text
stringlengths
329
95.8k
நான் ராஜ் 21 எங்கள் குடும்பம் கொஞ்சம் வசதியான குடும்பம் தோட்டம் உள்ளது. எங்கள் தோட்டத்தில் வசிக்கும் கன்னம்மாக்கும் எனக்கும் நடந்த காமம் இது. நான் சிறிய வயதில் தோட்டத்திற்கு சென்றாள் அவள் வீட்டில் தான் விளையாடுவேன். கதையின் நாயகி கன்னம்மாள் வயது 44 இருக்கும் சிறிதும் தொங்காத மொலை கருமையான தேகம் மொத்தத்தில் அவள் ஒரு நாட்டுக்கட்டை. அவளுக்கு இரண்டு குழந்தைகள் அவர்களுக்கு திருமணமாகி வேறு ஊருக்கு சென்று விட்டனர். இப்போது அவளும் அவள் கணவன் சுப்பிரமணி மட்டுமே கருப்பட்டி செய்யும் தொழிலில் ஈடுபட்டு வருகின்றனர். நான் தோட்டத்திற்கு சென்றாள். அவளைப் பாக்காம வரமாட்டேன். அவள் வேலை செய்யும் பொழுது அவள் தேகத்தை பார்த்து ரசிப்பேன். அவளும் வேலை மும்முரத்தில் கண்டு கொள்ள மாட்டாள். அவள் குனியும் பொழுது அவள் மொலை தொங்கும் அது கொஞ்சம் வெண்மையாக இருக்கும். பாவாடையை முட்டி வரை ஏற்றி வைத்து இருப்பாள். பின் வேலை முடிந்தவுடன் கருப்பட்டியை அழிப்பாள். நான் கன்னமாவை அனுபவிக்க துடித்தேன். நான் கவுண்டர் வீட்டு பிள்ளை அவளோ கொஞ்சம் கீழ் சாதியினர். நான் அவளை அனுபவிக்க தக்க தருணம் பார்த்து கொண்டிருந்தேன். அன்று மணி 5 இருக்கும் நான் தோட்டத்திற்கு சென்று கொண்டிருந்தேன். அப்போது தூரத்தில் நோட்டமிட்டேன். அவள் அப்போது தான் குளித்து முடித்து விட்டு தன் ஓலை குடிசைக்குள் சென்றாள். நான் விரைந்து சென்றேன். அவள் குடிசை வீடு என்பதால் கதவு ஓலையில் தான் இருக்கும் எனவே அவள் கதவின் வழியாக ஓலையை ஓதுக்கி பார்த்தேன். அவளே உடை மாற்றி கொண்டிருந்தாள். அதனை செல்போன் மூலம் புகைப்படம் எடுத்து வைத்து கொண்டேன். பின் கதவில் கையடித்தேன். அவள் பிரா அனிய மாட்டாள் எனவே ஜாக்கெட்டில் இருந்து காம்பு வெளியே தெரியும். அவள் அழகை முழுவதும் ரசித்தேன். அவள் என்னை பையா என்று தான் அழைப்பாள் நான் சானாத்தி என்று அழைப்பேன். அது அவளுடைய சாதிப் பெயர். பின் உடையை மாற்றிய பின் வெளியே வந்தாள். பையா எப்ப வந்த என்று கெட்க இப்பதான் னு சொன்ன. மணி 6 ஆனது அவள் இன்று கருவாடு சமைப்பதாக கூறினாள். நான் அது எப்படி இருக்கும் நான் சாப்பிட்டது இல்லை என்றேன். இன்னைக்கு செய்ரேன் சாப்பிட்டு போ பையா என்றாள். சரி எனக் கூறி ஆனால் எனக்கு வயிற்றுப் போக்கு என்றேன். அவள் சிரித்தாள் இரு நான் உனக்கு உதவுரேன் னு சொன்னா. அவள் உள்ளே சென்று தெங்காய் எண்ணெய் எடுத்து வந்தாள். பையா நிமிர்ந்து நிற்க சொல்லி சுவற்றில் சாய்ந்து நிற்க சொன்ன. பின் என் பனியனை தூக்கி வயிற்றுப் பகுதியில் ஏண்னயெய் தெய்தாள். அவள் மேல் முதல் கீழ் வரை தெய்தாள். அப்படி செய்யும் போது அவள் முந்தானையை நழுவ விட்டாள். உனக்கு அதை பார்த்தும் சுன்னி புடைத்து நின்றது. அதை அவள் கவனிக்க தவறவில்லை. முந்தானையை அவள் சரி செய்யவில்லை ஏன்என்றாள் கையில் எண்ணெய். கன்னம்மா வழிக்குது என்றேன் கொஞ்சம் பொருத்துக்க பையா என்று சிரித்தாள். பின் அவள் கையை கழுவி விட்டு வந்தால். அப்போது அவள் கணவன் சுப்பிரமணி வந்தார். மணி 6 தாண்டிய பிறகு அவள் கணவன் சுப்பிரமணி குளித்துவிட்டு டீவி பார்க்க என் வீட்டிற்கு புறப்பட்டார். (அவர்கள் வீட்டில் தொலைக்காட்சி இல்லை) அவர் வாங்க கவுண்டரே உங்கள் வீட்டிற்கு செல்லலாம் என்று எனை அழைக்க!!!! கன்னம்மா யோ நீ போயா புள்ள சாப்பிட்டு வரட்டும் அவங்க வீட்ல சொல்லீரு தேடபோராங்க என்றால். இப்போது நானும் அவளும் மட்டுமே அவள் வீட்டில் இருந்தோம். நடு தோட்டத்தில் வீடு சுற்றி எங்கள் தோட்டம். நான் அவள் கீழே அமர்ந்து சமைப்பதை சைட் அடித்தேன். அப்போது கரண்ட் கட் ஆகிருச்சு. அவள் திரி விளக்ககை ஏற்றினா. அவளிடம் சென்றேன் அவள் விளக்கு ஒளியில் மப்பு ஏற்றினாள். அவள் முந்தானையை நழுவ இரண்டு மொலைக்கு நடுவே தஞ்சம் புகுந்தது. அவள் பாவாடை முட்டிக்கு மேல் ஏறி கிடந்து. அவள் சிறிய தோப்பையும் இடுப்பும் என்னை வா வா என்றது. நான் தைரியத்தை வரவழைத்து மெதுவாக அவள் காலில் கை வைத்தேன் பின்னர் மெதுவாக மேலே நகர்த்தினேன். அப்போது கரண்ட் வர கையை தட்டி விட்டாள். ஆனால் ஏதும் திட்டவில்லை. பின் தைரியத்தை வரவழைத்து மெதுவாக இடுப்பை தடவினேன் அவள் நெளிந்தாள். அவள் பின்னால் சென்று ( அவள் அமர்ந்து இருந்தாள்) அவள் தோளில் கை போட்டு கையை முலைக்கு நகர்த்தினேன். அவள் நெளிந்தாள் என் சுன்னியால் அவள் முதுகை தடவினேன். அவள் அய்யோ பையா கையை எடு உன் வயசு என் வயது என்ன கெட்டா நா உன் அம்மா வயசு கவுண்டரே என்றாள். காமத்துக்கு வயசு தடை இல்லை வாடி சானாத்தி என்றேன். ஊருக்கு தெரிஞ்சா நான் தான் சின்ன பையன கேடுத்துட்டேன் சொல்லுவாங்க என்றாள். அதேல்லாம் யாருக்கும் தெரியாது என்றேன். அவள் கண்ணீர் வடித்தாள் கைகளால் கண்களை மூடிக் கொண்டாள். நான் அவள் புடவையை அவிழ்த்து தரையில் விரித்தேன். அவள் முதுகை தரையில் சாய்த்தேன். முதல் முறை என்பதால் அவசர அவசரமாக பாவாடை நாடாவை அவிழ்த்து விட்டு அதை கழற்றி எறிந்துவிட்டு அவள் புண்டைய தொட்டேன். அவள் கைகளை வைத்து மூடி கொண்டாள். நான் அவள் மீது படுத்து கிடக்க அவள் கண்ணிரை நக்கி முகம் முழுவதும் முத்தம் கொடுத்தேன். அவள் கைகளை புண்டையில் இருந்து எடுத்து என் இடுப்பு பகுதியை பற்றி கட்டி அனைத்தாள். அவள் முகத்தில் சிறிய சிரிப்புடன் சம்மதம் தெரிவித்தாள். கவுண்டரே சீக்கிரம் உள்ளே விடுங்க மத்தத அப்பரம் பாத்து கொள்ளலாம் என்றால். நான் பொறுமை இழந்து அவள் புண்டைய நக்க ஆரம்பித்தேன் அவள் ஆ ஆ ஆஆ அய்யோ னு கத்தினாள். அவள் என் தலையை பிடித்து தன் புண்டையில் அமுக்கினாள். அவள் உடல் நடுங்கியது. 10 நிமிடங்கள் கழித்து கடஞ்யை விட்டாள். அதை நக்கி சுத்தம் செய்தேன். பின் என் பனியனை சாட் ஸ் கழட்டி வீசி விட்டேன். என் சுண்ணிய பாத்து அதிர்ந்து போனாள். பையா பெரிய ஆள் தான் நீ என்றால். நான் அவளிடம் காண்டம் தேவையா என்று கேட்க அவள் அதுக்கு எல்லாம் நேரம் இல்லை நீ தொடங்கு என்றாள். அவள் புதர்மூண்டிய புண்டையில் என் சாமானை சொறுவினேன். முதலில் சிரமமாக இருந்தது ஒரு வழியாக உள்ளே செலுத்தினேன். அவள் கத்தினாள் நான் என் சாமானை இயக்க அவள் உஉஊஊஊ ஆஆஆ பையா வேகமாக வேகமாக என்றாள். கடைசியாக என் கஞ்சியை உள்ளே விட்டேன். நான் அவள் மீது சாய்ந்து படுத்துக் கொண்டேன். யோ கவுண்டர் இந்த சானத்தி கிட்ட என்னதையா கண்ட இந்த போடு போடுர. நான் நீ எவ்வளவு அழகு தெரியுமா கருப்பா இருந்தாலும் கலையா இருக்க அதுக்கு மேல உன் மோலை தான் டி சாநாத்தி எல்லாதியும் மிஞ்சிறுச்சு. அப்படி யா என்றால் கொஞ்சம் எந்திரி கவுண்டரே ஏண்டி கேட்ட மூத்திரம் வருது போட்டு வந்துறேன் என்றால். இங்கேயே போடி என்றேன் அவள் இங்க எப்படி னு சொன்ன. வா வந்து என்மேல படு 69 போசிசன் ஆனோம். கவுண்டரே மூத்திரத்தை குடிக்க போறியா என்றால். ஆமா என்று சொல்ல வாயில் பேய்தாள். பின் அவள் புண்டைய நக்க ஆரம்பித்தேன் அவள் இப்போது என் சுண்ணிய சப்ப ஆரம்பித்தாள். அவள் கஞ்சி வர சப்பி எடத்தேன். முடிந்தவுடன் போதுமா பையா என்றால். நான் இல்ல டி னு எழுந்து அவள் கன்னத்தில் முத்தம் கொடுத்தேன். அவள் பிராவை கழட்டி வீசி அம்மணமா நிற்க சொல்லி சுவற்றில் சாய்த்து அவள் கால்களை அகட்டி வைத்து சுண்ணியை தேய்த்தேன். அவள் என் என்மீது ஏரி என் இடுப்பை தன் கால்களால் பின்னி என் குஞ்சை எடுத்து புண்டைக்கு நேராக சொறுவினால். அவளை குழுக்கி குழுக்கி ஓத்தேன் அவள் வெறியில் என் முடியை கோதி விட்டாள். ஆங்ஆங் டப்டப்டப் என்று சத்தம் ஓளித்தது. அவள் அய்யோ பையா சொர்க்கத்தை காட்ரடா அடி அடி னா. சற்று நேரத்தில் அவள் புண்டையில் கஞ்சியை பீச்சி அடிச்சேன். அவள் சோர்வானால் நானும் தான். பின் உடை மாற்றி சாப்பாடு கொண்டு வந்தால். அவள் சாப்பிட ஆரம்பித்தாள் நான் அவள் இடுப்பை தழுவி அவள் வாயில் இருந்த சாப்பாட்டை உண்டேன். அவள் சாப்பிட நான் அவள் கால்களை விரித்து புண்டை சப்ப ஆரம்பித்தேன். அவள் கணவன் சுப்பிரமணி வரும் சத்தம் கேட்டது மணி 9 தாண்டியது. நான் சாப்பிட்டு விட்டு நான் போய்ட்டு வாறன் என்றேன். சுப்பிரமணி சாப்பாடு எப்படி னு கேட்டான் நான் இரட்டை அர்த்தத்தில் செம னு சொல்லி கன்னம்மாவை பார்த்தேன். அவள் சிரிப்புடன் நாளை பாப்போம் என்று கிளம்பினேன். பின் வீட்டிற்கு வந்து அசதியில் தூங்கினேன். பின் அவளுடன் நடந்த காமத்தை இரண்டாம் பாகத்தில் பார்ப்போம். இக்கதை பிடித்து இருந்தால் இமெல் செய்யவும் thangu. [email protected] com. Categories சூடு ஏத்தும் ஆண்டிகள் Tags tamil aunty sex stories, tamil dirty stories, tamil hot stories, கள்ள காதல் கதை, தமிழ் ஆன்டிகள் கதை, தமிழ் புது காமகதைகள் அம்பிகா மாமியின் அரிப்பை தீர்த்தேன் Kudumbathil Sugam போன்ற கதைகள்: இனிமேல் எனக்கு இப்படியே வாடகை கொடுடா 2 ஆண்டிகள் பலவிதம் ஒவ்வென்றும் ஒருவிதம் 6 மார்வாரி ஆண்டியுடன் 1 எதிர்வீட்டு ஆண்டியால் விளைந்த காமங்கள்: பவித்ரா அம்மா2 தேடுக கதை தேடல் வகைகள் Tanglish ஆண் ஓரின சேர்கை இன்பமான இளம் பெண்கள் குடும்ப செக்ஸ் குரூப் செக்ஸ் கதைகள் சிறந்த கதைகள் சூடு ஏத்தும் ஆண்டிகள் செய்தி ஜோடிகள் தமிழ் செக்ஸ் புகைப்படங்கள் லெஸ்பியன் வாசகர் கதைகள் வேறு தொடர்பு கொள்ள செக்ஸ் கதைகள் போட்டி Advertising Work with us! Privacy Policy Cookie Policy Report content About Us Official Tamil Kamaveri - Home of real Tamil sex stories and kamakathaikal. Thousand of kamakathai to chose from categories like Kudumbasex, soodu ethum auntigal etc. Most of these stories are real life sex experiences of our guest authors who wrote it for us.
கொரோனா பெருந்தொற்றால் நாடு அல்லாடிக்கொண்டிருக்கும் நிலையில், மத்திய அரசின் ”ஆணவமும், உண்மையை மறைக்கும் செயலும் மக்களைக் கொல்கிறது” என ராகுல் காந்தி குற்றம்சாட்டியுள்ளார். மேலும், கொரோனாவினால் ஏற்படும் சேதங்களைக் கட்டுப்படுத்த, ”பணிவு, தெளிவான தடுப்பூசி உத்தி, வருமானத்திகான வழி” ஆகியவை தேவை என ராகுல் காந்தி தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவரது ட்விட்டர் பக்கத்தில், காணொளி ஒன்றை பதிவிட்டுள்ள அவர், ”கொரோனா வைரஸால் ஏற்படும் சேதத்தைக் கட்டுப்படுத்த பணிவு, தடுப்பூசி உத்தி, வருமான ஆதரவு தேவை” என பதிவிட்டுள்ளார். We need humility, a clear vaccine strategy & income support to contain this virus and related damage. GOI’s mix of arrogance and suppression of the truth is killing lakhs of people. pic.twitter.com/nrLwtwQw0w — Rahul Gandhi (@RahulGandhi) April 17, 2021 மேலும், ”இந்திய அரசின் ஆணவமும், உண்மையை மறைக்கும் தன்மையும் லட்கணக்கான மக்களைக் கொல்கிறது” என அந்தப் பதிவில் குறிப்பிட்டுள்ளார். பதிவில் இணைக்கப்பட்டுள்ள காணொளியில், வெற்றி பிரகடனம், நாங்கள் செய்த செயல்கள் என விளம்பரம் செய்யும் அரசின் ஆணவ உணர்வு மிக மோசமானது என்று ராகுல் காந்தி விமர்சித்துள்ளார். ”இது இந்த அரசாங்கத்தின் தன்மை, அவர்கள் செய்லபடும் விதமே பிரச்னைகளுக்குக் காரணம்” என அவர் குற்றம்சாட்டியுள்ளார். “கொரோனா தடுப்பூசி தட்டுப்பாடு என்பது திருவிழா அல்ல” – பிரதமருக்கு ராகுல் காந்தி பதில் மேலும், கொரோனா பரவலில் நாடு இருக்கும் நிலை குறித்து கூறிய ராகுல் காந்தி, ”நாம் நடுக்கடலில் புயலில் சிக்கிக்கொண்டிருக்கிறோம். இப்போது கப்பலுக்கு எங்குச் செல்வது என்றே தெரியவில்லை” என பேசியுள்ளார். சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது. மாத சந்தா ஆண்டு சந்தா ஒருமுறை சந்தா அரசின் ஆணவமஎச்சரிக்கை அமைப்புகள்கொரோனா பரவல்தடுப்பூசி உத்திமத்திய அரசுராகுல் காந்தி 0 மற்ற சில பதிவுகள் உபா சட்டத்தில் கைதான மூவர் விடுவிப்பு : முறையாக விசாரிக்காத அதிகாரி மீது நடவடிக்கை எடுக்க காஷ்மீர் நீதிமன்றம் உத்தரவு News Editor June 9, 2021 குழந்தை துப்பாக்கி பயன்படுத்துவதாக பதியப்பட்ட காணொளி – ட்விட்டர் நிர்வாகிகள் மீது வழக்குப் பதிய என்சிபிசிஆர் கோரிக்கை News Editor July 6, 2021 “பொது நலனில் மட்டுமே தனி மனிதர் நலன் காண முடியும்” – முதலமைச்சர் அண்ணாவின் முதல் உரை News Editor May 7, 2021 இதையும் படிங்க..! மத்தியபிரதேசம்: சட்டக் கல்லூரி நூலகத்தில் ஆர்.எஸ்.எஸ்க்கு எதிரான புத்தகம்: ஏபிவிபி புகாரால் கல்லூரி முதல்வர் உள்பட 4 பேர் மீது வழக்குப் பதிவு ஹிஜாபுக்கு எதிரான பெண்களின் போராட்டம் வெற்றி – ஹிஜாப் கண்காணிப்பு காவல் பிரிவு கலைக்கப்படுவதாக ஈரான் அரசு அறிவிப்பு 10 விழுக்காடு இட ஒதுக்கீடு: உச்சநீதிமன்ற தீர்ப்பை எதிர்த்து திமுக சார்பில் சீராய்வு மனுத் தாக்கல் ஜி-20 மாநாட்டுக்கு தாமரை சின்னத்திற்கு பத்தி வேறு சின்னத்தை பயன்படுத்தி இருக்கலாம் – மேற்கு வங்க முதலமைச்சர் மம்தா பானர்ஜி கண்டனம் குடிதண்ணீரில் இந்தி: சனாதன சங்கிகளின் சதியைப் புரிந்துகொள்ள இது ஒரு சான்று. குடிநீரை ‘பாணி’ என்று தமிழில் தான் எழுதுகிறார்களாம்? – திருமாவளவன் கண்டனம் மத்தியபிரதேசம்: காங்கிரஸ் ஒற்றுமை பயணத்தில் ராகுல் காந்திக்கு வில், அம்பு பரிசளித்த ஆசிரியர் பணியிடை நீக்கம் – காங்கிரஸ் கட்சி கண்டனம் ‘தி காஷ்மீர் ஃபைல்ஸ்’ கொச்சையான திரைப்படம் என்ற விமர்சனம்: இந்தியாவுக்கான இஸ்ரேல் தூதருக்கு வலதுசாரிகள் மிரட்டல் பட்டியலினத்தவரின் புகாருக்கு அறிக்கை தாக்கல் செய்யாத நெல்லை மாவட்ட எஸ்.பி. சரவணனை கைது செய்து ஆஜர்படுத்துங்கள் – மாநில எஸ்சி/ எஸ்டி ஆணையம் உத்தரவு ஈரோடு: பட்டியலின மாணவர்களை கொண்டு பள்ளி கழிவறையை சுத்தம் செய்ய வைத்த தலைமை ஆசிரியை கைது பேராசிரியர் சாய்பாபாவின் விடுதலைக்காக போராடிய மாணவர்கள் மீது ஏபிவிபி அமைப்பினர் தாக்குதல் – 5 மாணவர்கள் பலத்த காயம் © Copyrights 2020 - Aran Media Creations | Web Developed & Marketed by Reptus Terms & Conditions Privacy Policy Pricing Refund Policy Contact Us FacebookTwitterInstagramYoutubeTelegram முகப்பு செய்திகள் தமிழ்நாடு இந்தியா உலகம் சினிமா விளையாட்டு உங்களுக்காக அரண்செய் இதழ் கட்டுரை மேலும் நேர்காணல் தொடர் பொருளாதாரம் அறிவியல் & தொழில்நுட்பம் கல்வி மருத்துவம் சமூக வலைதளம் ஊடகம் கலை & இலக்கியம் பயணம் வாழ்வியல் ஆன்மீகம் Support us சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது. மாத சந்தா ஆண்டு சந்தா ஒருமுறை சந்தா சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.
கூத்தாநல்லூரில் தூய்மைப் பணியாளா்களுக்கு நிவாரணப் பொருள்களை வழங்குகிறாா் முன்னாள் அமைச்சா் ஆா்.காமராஜ். கூத்தாநல்லூரில் 135 முன்களப் பணியாளா்களுக்கு நிவாரணப் பொருள்களை முன்னாள் அமைச்சா் ஆா். காமராஜ் செவ்வாய்க்கிழமை வழங்கினாா். இந்நிகழ்ச்சிக்கு, மாவட்ட ஊராட்சி முன்னாள் துணைத் தலைவா் பொன்.வாசுகிராம், ஒன்றியச் செயலாளா் தமிழ்ச்செல்வன், மன்னாா்குடி நகரச் செயலாளா் ஆா்.ஜி.குமாா் ஆகியோா் முன்னிலை வகித்தனா். கூத்தாநல்லூா் நகர துணைச் செயலாளா் எம்.உதயகுமாா் வரவேற்றாா். நிகழ்ச்சியில், தூய்மைப் பணியாளா்கள், அம்மா உணவக ஊழியா்கள் உள்ளிட்ட முன் களப்பணியாளா்கள் 135 பேருக்கு, அரிசி மற்றும் மளிகை பொருள்கள் அடங்கிய நிவாரணப் பொருள்களை முன்னாள் அமைச்சா் ஆா். காமராஜ் வழங்கினாா். நிகழ்ச்சியில், எம்.ஜி.ஆா். மன்ற மாவட்டச் செயலாளா் எல்.எம்.முகம்மது அஷ்ரப், கூத்தாநல்லூா் நகர எம்.ஜி.ஆா். மன்றச் செயலாளா் ஆா்.ராஜசேகரன், நகர ஜெ. பேரவைச் செயலாளா் எஸ்.பி.காளிதாசன் உள்ளிட்ட பலா் பங்கேற்றனா். நீடாமங்கலத்தில்... இதேபோல், நீடாமங்கலம் பேரூராட்சியில் முன்களப் பணியாளா்களுக்கு அதிமுக சாா்பில் நிவாரணப் பொருள்களை மாவட்டச் செயலாளா் ஆா்.காமராஜ் செவ்வாய்க்கிழமை வழங்கினாா். O P E N ADVERTISEMENT அதிகம் படிக்கப்பட்டவை அதிகம் பகிரப்பட்டவை ADVERTISEMENT ADVERTISEMENT உங்கள் கருத்துகள் Disclaimer : We respect your thoughts and views! But we need to be judicious while moderating your comments. All the comments will be moderated by the dinamani.com editorial. Abstain from posting comments that are obscene, defamatory or inflammatory, and do not indulge in personal attacks. Try to avoid outside hyperlinks inside the comment. Help us delete comments that do not follow these guidelines. The views expressed in comments published on dinamani.com are those of the comment writers alone. They do not represent the views or opinions of dinamani.com or its staff, nor do they represent the views or opinions of The New Indian Express Group, or any entity of, or affiliated with, The New Indian Express Group. dinamani.com reserves the right to take any or all comments down at any time. ADVERTISEMENT ADVERTISEMENT ADVERTISEMENT ADVERTISEMENT ADVERTISEMENT புகைப்படங்கள் 'நாய் சேகர் ரிட்டர்ன்ஸ்' முன்னோட்டம் - புகைப்படங்கள் கௌதம் கார்த்தி - மஞ்சிமா மோகன் | பிரத்தியேக ஆல்பம் குஜராத் சட்டப்பேரவைத் தேர்தலின் முதல்கட்ட வாக்குப்பதிவு - புகைப்படங்கள் த்ரிஷ்யம் 2 படத்தின் வெற்றி விழா கொண்டாட்டம் - புகைப்படங்கள் சக்கரக்கட்டி நாயகி ஆத்மிகாவின் சமீபத்திய ஸ்டில்ஸ் 53வது இந்திய-சர்வதேச திரைப்பட நிறைவு விழா - புகைப்படங்கள் ADVERTISEMENT வீடியோக்கள் விஜய் ஆண்டனியின் 'ரத்தம்' படத்தின் டீசர் வெளியானது புதுப்பொலிவுடன் 'பாபா' படத்தின் டிரெய்லர் வெளியானது மிரளவைக்கும் 'எஸ்டேட்' படத்தின் டிரெய்லர் வெளியானது 'விட்னஸ்' படத்தின் டிரெய்லர் வெளியானது கமலின் புதிய படத்தின் அறிவிப்பு வெளியானது 'தீங்கிரை' படத்தின் டிரைலர் வெளியானது ADVERTISEMENT அதிகம் படிக்கப்பட்டவை அதிகம் பகிரப்பட்டவை ADVERTISEMENT ADVERTISEMENT ADVERTISEMENT ADVERTISEMENT NEWS LETTER FOLLOW US Copyright - dinamani.com 2022 The New Indian Express | Kannada Prabha | Samakalika Malayalam | Indulgexpress | Edex Live | Cinema Express | Event Xpress
தமிழகத்தில் எப்போது இடைத்தேர்தல் நடத்தப்பட்டாலும் 20 தொகுதிகளிலும் அதிமுகவே வெல்லும் என உயர்கல்வித்துறை அமைச்சர் கே.பி.அன்பழகன் தெரிவித்துள்ளார். அரூர், பாப்பிரெட்டிப்பட்டி சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட பகுதிகளில் அதிமுக கிளை கழக தேர்தல் பணி பொறுப்பாளர்களுக்கான ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. கூட்டத்தில் சமூக நலத்துறை அமைச்சர் சரோஜா, சுற்றுச்சூழல் துறை அமைச்சர் கருப்பணன், உயர்கல்வி துறை அமைச்சர் அன்பழகன் ஆகியோர் கலந்து கொண்டனர். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் கே.பி.அன்பழகன்,தமிழகத்தில் எப்போது இடைத்தேர்தல் நடத்தப்பட்டாலும் 20 இடங்களிலும் அதிமுக தான் வெற்றி பெறும் என்றார். எதிரிகளும், துரோகிகளும் களத்தில் இருந்தாலும்கூட, அதிமுக தனித்தே போட்டியிட்டு வெற்றி பெறும் என்று அவர் தெரிவித்தார். சர்கார் திரைப்படம் குறித்த செய்தியாளரின் கேள்விக்கு பதிலளித்த அவர், அரசியல் காழ்ப்புணர்ச்சி காரணமாக படம் எடுக்கப்பட்டாலும் அதிமுகவுக்கு ஆதரவாகவே மக்கள் உள்ளனர் என்று அமைச்சர் கே.பி.அன்பழகன் கூறினார். Tags: Admkchief ministerdeputy chief Ministeredapaadi palanisaamyk.p.anbalaganMinisternewsjnewsjnewschannelnewsjtamilO. Panneerselvamsarkar movie issue Previous Post அமெரிக்க செனட் சபை இடைக்காலத் தேர்தல் -3 இந்தியர்கள் ,2 இஸ்லாமியர்கள், 1 திருநங்கை வெற்றி Next Post தமிழக கடலோர மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு Related Posts இந்தியா காலனித்துவத்தை குறிக்கும் வகையிலுள்ள ’ராஜ்பாத் சாலை’ பெயர், ’கர்த்தவ்யா சாலை’ என மாற்றம்! September 6, 2022 அரசியல் ’ஆங்கிலேயர் காலம் முதல் கடைபிடிக்கப்பட்டு வரும் சிறைகள் சட்டம் மாற்றப்படும்’ – மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா பேச்சு! September 5, 2022 இந்தியா ஆண் நண்பர்களுடன் பேசியதால் 5-ஆம் வகுப்பு மாணவி கொலை! பெற்றோர் அறங்கேற்றிய கொடுஞ்செயல்! September 5, 2022 அரசியல் இங்கிலாந்தின் பிரதமர் பதவிக்கான தேர்தல் முடிவுகள் இன்று வெளியீடு! அடுத்த பிரதமர் யார்? September 5, 2022 அரசியல் வ.உ.சி.யின் 151-வது பிறந்தநாளையொட்டி இடைக்கால பொதுச்செயலாளர் எடப்பாடி கே.பழனிசாமி அவர்தம் படத்திற்கு மலர்தூவி மரியாதை!
By DIN | Published On : 18th February 2019 01:08 AM | Last Updated : 18th February 2019 01:08 AM | அ+அ அ- | மாதந்தோறும் ரூ.3,000 ஓய்வூதியம் பெறும் வகையிலான பிரதமரின் ஓய்வூதியத் திட்டத்தில் இணைய விரும்பும் அமைப்புசாரா தொழிலாளர்கள், நாடெங்கிலும் உள்ள 3.13 லட்சம் பொது சேவை மையங்கள் மூலமாக விண்ணப்பிக்கலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து மத்திய அரசு அதிகாரி ஒருவர் கூறியதாவது: மத்திய மின்ணணு மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சகத்தின் கீழ் பொது சேவை மையங்கள் செயல்பட்டு வருகின்றன. அங்கு அமைப்புசாரா தொழிலாளர்களின் ஓய்வூதியத் திட்டத்துக்கான பதிவு தொடங்கப்பட்டுள்ளது. 18 வயது முதல் 48 வயது வரையிலான அமைப்புசாரா தொழிலாளர்கள் இத்திட்டத்தில் இணைய தகுதியுடையவர்கள் ஆவர். அவர்கள் மாதந்தோறும் ஒரு பங்களிப்புத் தொகையை அளித்து வருவதன் மூலமாக, 60 வயதுக்குப் பிறகு ரூ.3,000 ஓய்வூதியம் கிடைக்க வழிவகை செய்யப்படும். மொத்தமுள்ள 3.13 லட்சம் பொது சேவை மையங்களில் 2.13 லட்சம் மையங்கள் கிராமப்புற பஞ்சாயத்துகளில் இயங்குகின்றன. ஒவ்வொரு திட்டத்தையும், அதற்குத் தகுதியான மக்களுக்கு கொண்டு சேர்ப்பதில் பொது சேவை மையங்கள்தான் பெரும் உதவிகரமாக உள்ளன. குறிப்பாக, கிராமப்புறங்களிலும், வளரும் நகர்ப்புறங்களிலும் மத்திய அரசின் திட்டங்களை கொண்டு சேர்ப்பதில் பொது சேவை மையங்கள் பெரும் பங்காற்றுகின்றன. ஓய்வூதியத் திட்டத்தில் இணைபவர்கள், வங்கிக் கணக்கு விவரங்களை கொடுக்க வேண்டும். பொது சேவை மையங்கள் வங்கிச் சேவைகளுடன் இணைக்கப்பட்டுள்ளன. ஓய்வூதியத் திட்டத்தில் இணைபவர்கள், வங்கிக் கிளைகளுக்கு செல்லாமலேயே, பொது சேவை மையங்களில் நேரடியாக வங்கிக் கணக்குகளையும் தொடங்க முடியும். அதே சமயம், இனி வரும் காலத்தில், பிரதமரின் ஓய்வூதியத் திட்டத்துக்கான பிரத்யேக இணையதளத்திலும், அது சார்ந்த செல்லிடப்பேசி செயலியிலும், பயனாளர்கள் நேரடியாக தங்களை இணைத்துக் கொள்ளும்படியான வசதிகள் மேம்படுத்தப்படும். ஆதார் எண் மற்றும் வங்கிக் கணக்கு விவரங்களை அதில் தெரிவித்து ஓய்வூதியத் திட்டத்தில் இணைந்து கொள்ளலாம் என்றார் அந்த அதிகாரி. மாதந்தோறும் ரூ.15,000-க்கும் குறைவான ஊதியம் பெறும் அமைப்புசாரா தொழிலாளர்களுக்கான ஓய்வூதியத் திட்டத்தை மத்திய அரசு கடந்த பட்ஜெட்டில் அறிவித்தது. அதன்படி, இத்திட்டத்தில் இணையும் 18 வயதுக்கு மேற்பட்ட தொழிலாளர் மாதந்தோறும் ரூ.55 செலுத்த வேண்டும். 29 வயதுக்கு மேற்பட்ட தொழிலாளர் மாதந்தோறும் ரூ.100 செலுத்த வேண்டும். 40 வயது தொழிலாளர்கள் மாதந்தோறும் ரூ.200 செலுத்த வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. அவ்வாறு பங்களிப்பை அளிக்கும் தொழிலாளர்களுக்கு 60 வயதுக்கு பிறகு மாதந்தோறும் ரூ.3,000 ஓய்வூதியமாக கிடைக்கும். O P E N ADVERTISEMENT அதிகம் படிக்கப்பட்டவை அதிகம் பகிரப்பட்டவை ADVERTISEMENT ADVERTISEMENT உங்கள் கருத்துகள் Disclaimer : We respect your thoughts and views! But we need to be judicious while moderating your comments. All the comments will be moderated by the dinamani.com editorial. Abstain from posting comments that are obscene, defamatory or inflammatory, and do not indulge in personal attacks. Try to avoid outside hyperlinks inside the comment. Help us delete comments that do not follow these guidelines. The views expressed in comments published on dinamani.com are those of the comment writers alone. They do not represent the views or opinions of dinamani.com or its staff, nor do they represent the views or opinions of The New Indian Express Group, or any entity of, or affiliated with, The New Indian Express Group. dinamani.com reserves the right to take any or all comments down at any time. ADVERTISEMENT ADVERTISEMENT ADVERTISEMENT ADVERTISEMENT ADVERTISEMENT புகைப்படங்கள் குஜராத்தில் பாஜக தொண்டர்கள் கொண்டாட்டம் - புகைப்படங்கள் 'சலாம் வெங்கி' படத்தின் சிறப்பு திரையிடல் - புகைப்படங்கள் குருமூர்த்தி படத்தின் ஸ்டில்ஸ் காந்த கண்ணழகி அதிதி சங்கர் - புகைப்படங்கள் தொடங்கியது நாடாளுமன்றத்தின் குளிர்காலக் கூட்டத் தொடர் - புகைப்படங்கள் கருப்பு உடையில் மாஸ் காட்டும் ஐஸ்வர்யா லட்சுமி - புகைப்படங்கள் ADVERTISEMENT வீடியோக்கள் குற்றப்பின்னணி படத்தின் டிரெய்லர் வெளியானது 'லவ்' படத்தின் டீசர் வெளியானது 'ரத்தசாட்சி' படத்தின் டிரைலர் வெளியானது 'டீசன்ட்டான ஆளு' லிரிக்கல் விடியோ வெளியானது செல்வராகவனின் 'பகாசூரன்' டிரெய்லர் வெளியானது விஜய் ஆண்டனியின் 'ரத்தம்' படத்தின் டீசர் வெளியானது ADVERTISEMENT அதிகம் படிக்கப்பட்டவை அதிகம் பகிரப்பட்டவை ADVERTISEMENT ADVERTISEMENT ADVERTISEMENT ADVERTISEMENT NEWS LETTER FOLLOW US Copyright - dinamani.com 2022 The New Indian Express | Kannada Prabha | Samakalika Malayalam | Indulgexpress | Edex Live | Cinema Express | Event Xpress
அமீரகத்தில் மற்றும் வளைகுடா நாடுகளில் ரமதான் மாதத்தில் நோன்பிருப்பவர்களுக்கு மதிப்பளிக்கும் வகையில் பொது இடங்களில் சாப்பிடவோ பருகவோ கூடாது, அலுவலகத்தில் எல்லோர் முன்னிலையிலும் சாப்பிட பருகக் கூடாது. எட்டு மணி நேர வேலைக்குப் பதிலாக ஆறு மணி நேர வேலை மட்டுமே. இதையெல்லாம் பார்க்கும் போது உலகின் இந்தப் பகுதியில் நோன்பு நோற்பது அவ்வளவு பெரிய விஷயமாகப் படவில்லை. நான் சென்னையில் பணிபுரிந்து கொண்டிருந்த காலத்தில் ரமலான் நோன்பு நாட்களில் நான் நோன்பு நோற்பதை சக நண்பர்கள் கிண்டலாகவும் கேலியாகவும் மட்டுமே பார்ப்பார்கள். அந்தக் கேலியின் உச்சமாக என்னை எனக்குப் பிடித்தமான அடையார் ‘ஷேக்ஸ் என்ட் கிரீம்ஸுக்கு’ அழைத்துச் சென்று எனக்குப் பிடித்த பனிக்கூழ்களை நான் பார்க்க அவர்கள் சாப்பிட்டு, என் சுய கட்டுப்பாட்டை நான் இழந்து, நோன்பை முறித்துக் கொள்வேனா என்று பரிசோனை செய்வார்கள். எதற்கும் அசராதிருந்த என்னைக் கண்டும் ஏற்றுக் கொள்ள மனமில்லாமல் 'இதெல்லாம் பெரிய கட்டுப்பாடில்லை' என்று விட்டுவிட்டார்கள். உலகத்தில் பல்வேறு பகுதியில் ஒருவேளை உணவுக்கும் வழியில்லாமல் இருக்கும் போது பட்டினி கிடப்பது மட்டும் எப்படி சுய கட்டுபாடாக இருக்க முடியும் என்பதே இவர்களது கேள்வி.கட்டுப்பாடு என்பது என்ன? நாயைக் கூடத்தான் உணவில்லாமல் கட்டிப்போடலாம். அது குரைக்கும், சோர்ந்து போகும், கோபப்படும் அருகில் சென்றால் கடிக்கவும் செய்யும். இப்படிக் கட்டிப்போட்டு கட்டுப்படுத்துவதற்கும் வாய்ப்புகள் இருந்தும் வசதிகளிருந்தும் நம் தேவைகளையும் உணர்வுகளையும் கட்டுப்படுத்திக் கொள்வது என்பது சுலபமான கட்டுப்பாடா? ரமலான் மாத நோன்பு வாய், எண்ணம், உடல், மனது என்று எல்லாவிதமான சுய கட்டுப்பாடுகளையும் உள்ளடக்கியவை. இந்த ஒரு மாத கால கட்டுப்பாடே வாழ்வியல் பயிற்சி. இந்த பயிற்சியைத் தொடர வேண்டுமென்பதற்காகவே இந்த ரமதான் நோன்பு இஸ்லாத்தின் மூன்றாவது தூணாக கடமையாக்கப்பட்டது. இந்தப் பயிற்சியில் இறையச்சம் விளைந்தால் தவறான பாதையில் செல்லவோ, சிறு தவறுகள் செய்யவோ மனம் யோசிக்கச் செய்யும் என்பதற்கான ஏற்பாடு. தனித்திரு, பசித்திரு, விழித்திரு என்பதற்கு ரமதான் நோன்பு மிகப் பொருத்தம்.’ஒருவர் நபிகள் பெருமானாரிடம் திங்கள் கிழமை நோன்பு நோற்கலாமா? என்று கேட்டிருக்கிறார். அதற்கு அவர்கள், தாராளமாக நோன்பு நோற்கலாம். ”நான் பிறந்ததும் ஒரு திங்கள் கிழமை எனக்கு நபித்துவம் கிடைத்ததும் ஒரு திங்கள் கிழமை” என்று கூறினார்கள்’ என்பதைப் படித்ததிலிருந்து திங்கட்கிழமைகளில் நோன்பு வைக்க முற்பட்டேன். இடைப்பட்ட சில காலம் அந்த நோன்புகளை மறந்தே இருந்த வேளையில் இந்த வருடம் ரமலான் வரவிருக்கிறது என்பதால் போன வருடம் விடுபட்ட நோன்பை எல்லோரும் பிடிக்க ஆயத்தமாகும் போது நானும் என் திங்கட்கிழமை நோன்பை ஜூன் மாதக் கடைசியில் ஆரம்பித்தேன். முதல் திங்கள் ஒன்றும் தெரியவில்லை. அதன் பிறகு தொடர்ச்சியாக் திங்கள் தவறியது. இந்த ஜூலை மாத 20 ஆம் தேதி வைத்த நோன்பு என்னை மட்டுமல்ல எங்கள் வீட்டில் அனைவரையும் உலுக்கி எடுத்துவிட்டது. காரணம் இது கோடையின் உக்கிரமென்பதால் கிட்டத்தட்ட 17 மணி நேரம் ஆகாரம் தண்ணீரில்லாமல் மிகவும் தவிப்பாக இருந்தது. பொதுவாக ஒரு மாதம் தொடர்ச்சியாக நோன்பு இருப்போம். முதல் பத்து தவழ்ந்தாலும் அடுத்த பத்து நடக்க ஆரம்பித்து கடைசி பத்து ஓடிவிடும். ஆனால் இப்படி இடைப்பட்ட ஒருநாள் பயிற்சி மிகவும் கடினம் என்பதை உணர்ந்ததோடு ’நோன்பு திறக்கும் வேளையில் ஏற்படும் மகிழ்வு’ என்று படித்திருக்கிறேன், அதில் என்ன மகிழ்வு என்று யோசித்த விஷயம் தவித்த அன்றுதான் புலப்பட்டது. அலுவலகத்தில் கேட்டார்கள் ’இதில் என்ன பெரிய விஷயம் காலையில் எழுந்து சாப்பிடத்தானே செய்கிறாய்’ என்று. கேட்பது சுலபம் காலையில் 4 மணிக்கு முன்பாக எழுந்து சாப்பிடுவது என்றால் எவ்வளவு கடினம், அதுவும் தண்ணீரை ஒருநாளுக்கு தேவையான அளவா உடலில் பதுக்கி வைக்க முடியும்? நாங்கள் என்ன ஒட்டகமா? காலையில் எழுந்து சாப்பிடவும் முடியாது. நோன்பு திறந்த பிறகு அதிகமாக உட்கொள்ளவும் இயலாது என்ற உண்மையை அனுபவித்தால் தான் தெரியும். இந்த வருடம் ரமதானும் இனி வரப்போகும் 3-4 வருட ரமதானும் கோடையிலேயே வரவிருப்பதால் அமீரகத்திலிருந்து நோன்பு நோற்பவர்களுக்கு பெரிய சவாலாக இருக்குமென்றே தோன்றுகிறது. ரமதான் என்பது ரமிதா அல்லது அர்ரமாத் அல்லது ரம்தா என்ற அரபி வார்த்தையிலிருந்து வந்திருக்கலாம். பொருள் சுட்டெரிக்கும் அனல், உலர்ந்த தன்மை, கொதிக்கும் மணல் என்று பொருட்படுவதை பசியாலும் தாகத்தாலும் நாம் உள்ளெரிவதையோ, உலகத்திலேயே பாவத்தை எரிக்கும் முயற்சியென்றோ தொடர்புபடுத்திக் கொள்ளலாம்.ரமதானை எப்படி சுலபமாக்குவது என்னென்ன சாப்பிடுவது என்ற மடல்கள் வரத் தொடங்கிவிட்டது. நபியவர்கள் ரமலானைப் போன்றே ஷாபானிலும் அதிக நோன்பு வைத்துள்ளார்கள். அதனாலாவது ரமதானுக்கு முன்பே ஷாபானில் நோன்பு வைத்து பழகிக் கொள்வோம். Share this விளம்பரம் அல்நஜாஹ் வீடியோஸ் லால்பேட்டை LALPETTAI WEATHER பிரபலமான பதிவு மர்ஹபா சமூக நலப்பேரவையின் புதிய கட்டமைப்புடன் நிர்வாக குழு கூட்டம்..! நவ. 28, 2022 0 லால்பேட்டையில் டிசம்பர் 6 SDPI நடத்தும் மக்கள் திரள் ஆர்ப்பாட்டம் நவ. 30, 2022 0 லால்பேட்டை மருத்துவ அறக்கட்டளை மற்றும் பாண்டிச்சேரி மருத்துவ விஞ்ஞான நிறுவனம் (#PIMS) இணைந்து நடத்திய இலவச எலும்பு மூட்டு நோய் பரிசோதனை முகாம்
சீனாவில் கடந்த 24 மணி நேரத்தில் சீனாவின் உள்ளூர் நகரங்களில் 29,157 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. உலகின் முதல் கொரோனா வைரஸ் தொற்று சீனாவின் உஹான் நகரில் ஏற்பட்டதாக கூறப்படுகிறது. அங்கிருந்து உலகம் முழுவதும் பரவி வரலாறு காணாத தாக்கத்தை ஏற்படுத்தி விட்டது. கொரோனா தடுப்பூசி உள்ளிட்ட பல்வேறு தடுப்பு நடவடிக்கைகள் காரணமாக உலக நாடுகள் தற்போது படிப்படையாக கொரோனா தொற்றில் இருந்து மீண்டு வருகின்றன. இந்த நிலையில் சீனாவில் கடந்த சில நாட்களாக கொரோனா பாதிப்பு எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. நேற்று முன்தினம் 28,127 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. இது கடந்த பல மாதங்களில் இல்லாத அளவிற்கு அதிக பாதிப்பு எண்ணிக்கை ஆகும். இந்நிலையில், கடந்த 24 மணி நேரத்தில் பாதிப்பு எண்ணிக்கை சற்று குறைந்துள்ளது. அதன்படி கடந்த 24 மணி நேரத்தில் சீனாவின் உள்ளூர் நகரங்களில் 29,157 பேருக்கு கொரோனா தொற்று பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. இதில் 26,438 பேருக்கு அறிகுறி இல்லாத கொரோனா தொற்று உறுதியாகி இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் அங்கு கொரோனாவால் புதிதாக உயிரிழப்புகள் ஏற்படவில்லை. சீனாவில் இதுவரை கொரோனா பாதிப்பால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 5,226 ஆக உள்ளது. மேலும் சீனாவில் இதுவரை உறுதி செய்யப்பட்ட கொரோனா பாதிப்புகளின் எண்ணிக்கை 2,93,506 ஆக அதிகரித்துள்ளமை குறிப்பிடத்தக்கது. Share this: Click to email this to a friend (Opens in new window) Click to print (Opens in new window) Click to share on Facebook (Opens in new window) Click to share on LinkedIn (Opens in new window) Click to share on Twitter (Opens in new window) Click to share on Telegram (Opens in new window) Click to share on WhatsApp (Opens in new window) More Click to share on Reddit (Opens in new window) Click to share on Tumblr (Opens in new window) Click to share on Pocket (Opens in new window) Click to share on Pinterest (Opens in new window) Click to share on Skype (Opens in new window) Related PrevPreviousக.பொ.த சாதாரண தரப் பரீட்சை முடிவுகள் பற்றிய அறிவிப்பு Nextஐஸ் வைத்திருந்தால் மரண தண்டனை ; இன்று முதல் சட்டம் அமுல்!Next Leave a Reply Cancel reply This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed. Archives Archives Select Month December 2022 (32) November 2022 (674) October 2022 (421) September 2022 (376) August 2022 (557) July 2022 (167) June 2022 (131) May 2022 (258) April 2022 (298) March 2022 (1) February 2022 (1) December 2021 (7) November 2021 (97) October 2021 (83) September 2021 (57) August 2021 (48) July 2021 (130) June 2021 (161) May 2021 (151) April 2021 (15) March 2021 (26) February 2021 (108) January 2021 (193) December 2020 (45) November 2020 (33) October 2020 (111) September 2020 (225) August 2020 (182) July 2020 (137) June 2020 (164) May 2020 (260) April 2020 (291) March 2020 (461) February 2020 (330) January 2020 (417) December 2019 (434) November 2019 (343) October 2019 (73) September 2019 (275) August 2019 (261) July 2019 (234) June 2019 (180) May 2019 (206) April 2019 (208) March 2019 (214) February 2019 (198) January 2019 (196) December 2018 (186) November 2018 (189) October 2018 (236) September 2018 (257) August 2018 (121) July 2018 (94) June 2018 (148) May 2018 (214) April 2018 (97) March 2018 (119) February 2018 (111) January 2018 (85) December 2017 (10) November 2017 (1) October 2017 (26) September 2017 (26) August 2017 (35) July 2017 (17) June 2017 (39) May 2017 (75) April 2017 (116) March 2017 (41)
கர்நாடக மாநிலத்தில் தென் கன்னட மாவட்டத்திற்கு உட்பட்ட ஈஸ்வர மங்களா நகர் சந்திப்பில் அரசு பேருந்தில் பயணி ஒருவர் ஏற முயன்றார். அப்போது நடத்துனர் அந்த பயணியை உளே அனுமதிக்கவில்லை. அதையும் மீறி அந்த பயணி ஏற முயன்ற போது அவரின் கையில் இருந்த குடையை பிடுங்கி சாலையில் வீசுகிறார். குடை போனாலும் பரவாயில்லை என்று அந்த பயணி பேருந்தின் மேலே ஏறி விட்டார். இதனால் கடும் கோவமைடைந்த நடத்துனர் அந்த பயணியை அடித்து கீழே தள்ளுகிறார். அடி வாங்கிக்கொண்டே அந்த பயணிர் படிக்கட்டில் நிற்கிறார். அப்போது அந்த பயணியின் மார்பில் ஓங்கி உதைக்கிறார். இதில் அந்த சாலையில் விழுந்து மல்லாக்க மயங்கி கிடந்த அந்த நபர் கொஞ்ச நேரம் அந்த பயணியை பதற்றத்துடன் பார்த்த நடத்தினர். பின்னர் பேருந்தை எடுத்துக் கொண்டு சென்று விடுகிறார். இதை பேருந்து நிறுத்தத்தில் இருந்த பயணிகள் சிலர் வீடியோ எடுத்து இணையதளத்தில் வெளியிட்டுள்ளனர். இதை பார்த்த பலரும் கண்டனம் தெரிவித்து வந்த நிலையில், கே. எஸ். ஆர். டி. சி நிர்வாகம் விசாரணை நடத்தி வருகிறது. முதற்கட்ட விசாரணையில் பயணியிடம் மனிதாபிமானம் மற்ற முறையில் நடந்து கொண்ட அந்த நடத்துனர் சுப்புராய் என்பது தெரிய வந்தது. அந்த பயணி குடிபோதையில் இருந்ததால் பேருந்தில் ஏற்க மறுத்த நடத்துனர். ஆனால் அந்த பயணி பேருந்தில் ஏற பிடிவாதமாக இருந்ததால் அவரை அடித்து உதைத்து கீழே தள்ளி இருக்கிறார் நடத்துனர். Inhuman act of a Bus Conductor of @KSRTC_Journeys lands to his immediate suspension from the service. The only fault of commuter was that he was drunk. Incident in Puttur of #DakshinKannada District. @indiatvnews#Karnataka pic.twitter.com/BKJA5cMHN4 — T Raghavan (@NewsRaghav) September 8, 2022 என்னதான் இருந்தாலும் அடித்து உதைத்து கீழே தள்ளியது மனிதாபிமானமற்ற செயல் என்று சொல்லி அந்த நடத்துனர் பணி நீக்கம் செய்ய கர்நாடக மாநில போக்குவரத்துக் கழகம் உத்தரவிட்டுள்ளது. பாதிக்கப்பட்ட அந்த பயணியின் மருத்துவ செலவுகளை கே. எஸ் .ஆர். டி . சி நிர்வாகமே ஏற்றுக் கொள்ளும் என்று தெரிவிக்கப்பட்டு இருக்கிறது. Share this post with your friends Leave a Comment Cancel Reply Your email address will not be published. Required fields are marked * Type here.. Name* Email* Website Save my name, email, and website in this browser for the next time I comment. இன்று மகா கார்த்திகை தீபம் : பக்தர்கள் வெள்ளத்தில் திருவண்ணாமலை..! கார்த்திகை மாதம் என்றாலே சிறப்பான மாதம் தான் இதை இன்னும் சிறப்புட்டும் விதமாக... Read More December 6, 2022 ஒரே இடத்தில் மேம்பாலம் மற்றும் மெட்ரோ வா…! கின்னஸ் சாதனை புத்தகத்தில் இடம் பெற்ற மகாராஷ்டிரா மகாராஷ்டிரா மாநிலம் நாக்பூரில் ஒரே நேரத்தில் மிக நீளமான டபுள் டக்கர் மேம்பாலம்... Read More December 6, 2022 நாளை வெளியாக இருக்கும் குஜராத் மற்றும் இமாச்சல பிரதேசத்தின் தேர்தல் முடிவுகள்: யார் அதிக வாக்குகளை வெல்ல போகிறார்? விவரங்கள் இதோ…
”தொழில் வளம் குறைந்ததற்கு ஒன்றிய அரசே காரணம்” -ரங்கசாமியின் பரபரப்பு குற்றச்சாட்டால் கூட்டணியில் சலசலப்பு ஒன்றிய அரசால் பல்வேறு தொழிற்சாலைகள் வெளியே சென்றுவிட்டதாக ஏற்றுமதியாளர்கள் மாநாட்டில் புதுச்சேரி முதலமைச்சர் ரங்கசாமி பரபரப்பு குற்றச்சாட்டு. Janani Updated on : 21 September 2021, 11:06 AM 75-வது சுதந்திர தினக் கொண்டாட்டத்தையொட்டி, புதுச்சேரி மாநிலத்தின் பொருளாதாரம் மற்றும் ஏற்றுமதியை ஊக்குவிக்கும் வகையில் 'வாணிஜ்ய உத்சவ்" என்ற பெயரில் ஏற்றுமதியாளர்கள் மாநாடு மற்றும் கண்காட்சி, புதுச்சேரி பல்கலைக்கழக கலாச்சார மையத்தில் இன்று நடைபெற்றது. இதில் சிறப்பு விருந்தினர்களாக துணைநிலை ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜன் மற்றும் முதலமைச்சர் ரங்கசாமி கலந்துகொண்டு மாநாடு மற்றும் கண்காட்சியை தொடங்கி வைத்தனர். விழாவில் பேசிய முதலமைச்சர் ரங்கசாமி, புதுச்சேரியில் அரசு எடுத்து வரும் நடவடிக்கையின் காரணமாக கொரோனா தொற்று குறைந்து, தொழிற்சாலைகள் மீண்டும் செயல்பட தொடங்கியுள்ளன. இருந்தபோதிலும் கடந்த காலங்களில் ஒன்றிய அரசு சில சலுகைகளை கொடுக்காததால், புதுச்சேரியை விட்டு பல்வேறு தொழிற்சாலைகள் வெளியே சென்றுவிட்டன. Also Read நகையே இல்லாமல் வெறும் பையை வைத்து ரூ.2 கோடிக்கு கடன்... அ.தி.மு.க ஆட்சியில் மாபெரும் மோசடி! குறிப்பாக சிறப்புப் பொருளாதார மண்டலத்துக்காக 750 ஏக்கர் நிலம் இருந்தாலும் ஒன்றிய அரசு அனுமதி தராததன் காரணமாக கடந்த 10 ஆண்டுகளாக வீணாகவே உள்ளது. வரும் காலங்களில் ஏற்றுமதியை 2 ஆயிரம் கோடியில் இருந்து 4 ஆயிரம் கோடியாக உயர்த்த வேண்டும். புதுச்சேரியில் படித்த இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு கிடைக்கவில்லை. தொழில் தொடங்குவதற்கான அனுமதியை அதிகாரிகள் எளிய முறையில் வழங்க வேண்டும். அதிகாரிகள் முதலீட்டாளர்களை அலைக்கழிக்க கூடாது. தொழிற்சாலைகளுக்கு மின் இணைப்பு கொடுப்பதை எளிதாக்க வேண்டும். அதிகாரிகள் தொழிற்சாலைகளை தொடங்க எளிய முறையில் அனுமதியை வழங்க வேண்டும் என வலியுறுத்தினார். பொதுவெளியில் கூட்டணியில் இருக்கும் ஒன்றிய பாஜக அரசையே முதலமைச்சர் ரங்கசாமி சாடியுள்ளது புதுச்சேரி அரசியலில் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது. மேலும் மாநிலங்களவை உறுப்பினர் தேர்தலுக்கான வேட்பாளர்கள் தேர்வில் நீடித்த இழுபறி காரணமாக ஏற்பட்ட அதிருப்தியாக கூட இருக்கலாம் என அரசியல் நோக்கர்கள் கருதுகின்றனர். Also Read உயர் சிறப்பு மருத்துவ படிப்புகளிலும் அநீதி; அதிமுக அரசால் 4 ஆண்டுகளாக புறக்கணிக்கப்பட்ட தமிழக மாணவர்கள்! puducherry BJP alliance NR Congress union govt Chief Minister Rangasamy Trending குடும்ப கஷ்டத்துக்காக வேலைக்கு சென்ற மாணவி.. தகவலறிந்து கல்விச்செலவை ஏற்றுக்கொண்ட தி.மு.க நிர்வாகி ! தெலுங்கிலும் ஹிட்டடித்த 'LOVE TODAY'.. இயக்குநர் பிரதீப் ரங்கநாதனை தூக்கி கொண்டாடும் தெலுங்கு ரசிகர் ! 3 மாத Plan.. 3 நிமிடம் வேடிக்கை பார்த்ததால் மாட்டிய திருடர்கள்: சென்னை நகை கடை கொள்ளை சம்பவத்தில் திடுக்!
சொந்த வீடு கட்ட 1ரூபாய்கூட இல்லை என்றாலும் பரவாயில்லை! வீடு கட்டும் யோகம் தேடிவரும். இந்த பதிகத்தை தினமும் உச்சரித்தால்! சொந்த வீடு கட்ட வேண்டும் என்ற எண்ணம் கொண்டவர்கள், சிறுவாபுரி முருகன் கோவிலுக்கு ஒருமுறை சென்று வருவது மிகவும் சிறப்பானது. சென்னைக்கு அருகில் இருக்கக்கூடிய இந்த சிறுவாபுரி முருகனை தரிசனம் செய்து, வேண்டிக்கொண்ட பலபேரின் வேண்டுதல் நிறைவேறாமல் இருந்ததே இல்லை என்று சொல்லலாம். சொந்த வீடு, கட்ட வேண்டும் என்று, வேண்டிக் கொண்டு, இந்த கோவிலுக்கு சென்று சின்ன சின்ன, கல்லை அடுக்கி வைத்து விட்டு வந்தாலே போதும். அவர்களது வேண்டுதல் கட்டாயம் நிறைவேறும் என்றும் ஒரு நம்பிக்கை உள்ளது. வீடு கட்டுவதற்கு மட்டுமல்ல, திருமணம் ஆகாதவர்கள் இந்த கோவிலுக்கு சென்று முருகப் பெருமானை தரிசனம் செய்து வந்தால் கூடிய விரைவில் திருமணம் நடக்கும் என்பது நம்பிக்கை. பல பேரின் வேண்டுதல் நிறைவேறி இருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது. அப்படி என்ன இந்த கோவிலில் சிறப்பு? அருணகிரிநாதர் திருப்புகழ் பாடி, முருகப் பெருமானை வழிபட்ட திருத்தலம் என்ற மிகப். பெரிய சிறப்பு இந்த கோவிலுக்கு உண்டு. முடிந்தால் ஒருமுறை சிறுவாபுரி முருகப்பெருமா னை தரிசனம் செய்து இந்தத் திருப்புகழைப் பாராயணம் செய்யலாம். முடியாதவர்கள் வீட்டிலேயே முருகப்பெருமானின் திருவுருவப் படத்தை வைத்து, ஒரு நெய் தீபம் ஏற்றி வைத்து, காலையில் இந்த பதிகத்தை மனமுருகி உச்சரித்து, சொந்த வீடு வேண்டும் என்ற வேண்டுதலை முருகப்பெருமானிடம் வையுங்கள். சொந்த வீடு கட்டி, குடி போகும் வரை இந்த பதிகத்தை நீங்கள் பாராயணம் செய்வதில் எந்த ஒரு தவறும் இல்லை. உங்களுக்கு சொந்த வீடு கட்டுவதற்கான வாய்ப்பு எதுவுமே இல்லை. கையில் ஒரு பைசாவும் இல்லை. என்றாலும் கூட, பரவாயில்லை . முருகப்பெருமானி டம் கையேந்தி இந்தப் பதிகத்தைப் பாடி தொடர்ந்து உங்களது வழிபாட்டை வைத்து வந்தீர்கள் என்றால், நிச்சயம் உங்களுக்கு சொந்த வீடு கட்டும் யோகம் வரும் என்பதில் சந்தேகமே இல்லை. உங்களுக்கான அருணகிரிநாதர் பாடிய திருப்புகழ் பதிகம் இதோ! அண்டர்பதி குடியேற மண்டசுரர் உருமாற அண்டர்மன மகிழ்மீற …… வருளாலே அந்தரியொ டுடனாடு சங்கரனு மகிழ்கூர ஐங்கரனு முமையாளு …… மகிழ்வாக மண்டலமு முநிவோரு மெண்டிசையி லுளபேரு மஞ்சினனு மயனாரு …… மெதிர்காண மங்கையுட னரிதானு மின்பமுற மகிழ்கூற மைந்துமயி லுடனாடி …… வரவேணும் புண்டரிக விழியாள அண்டர்மகள் மணவாளா புந்திநிறை யறிவாள …… வுயர்தோளா பொங்குகட லுடனாகம் விண்டுவரை யிகல்சாடு பொன்பரவு கதிர்வீசு …… வடிவேலா தண்டரள மணிமார்ப செம்பொனெழில் செறிரூப தண்டமிழின் மிகுநேய …… முருகேசா சந்தமு மடியார்கள் சிந்தையது குடியான தண்சிறுவை தனில்மேவு …… பெருமாளே. உங்களுக்கு சொந்த வீடு கிடைக்கும் வரை இந்த பதிகத்தை தினம்தோறும் உங்கள் வீட்டில் பாராயணம் செய்து கொண்டே இருங்கள்! சொந்த வீட்டை கட்டாமல் முருகப்பெருமானை விடுவதில் லை என்ற ஒரு குறிக்கோளுடன், எம்பெருமானின் திருப்பாதங்களை பிடித்துக்கொள்ளுங்கள் 👍0 💓0 😆0 😲0 😥0 😠0 0 View 87 Share in Facebook Share in Twitter Share in Pinterest More Info Category: Spiritual Created: 2022-09-30T06:03:21+0000 Updated: 2022-09-30T06:03:21+0000 Comments (0) Flat Flat Threaded Threaded Newest Newest Oldest Oldest Popular Popular Login or Join to comment. Ads Featured Posts சட்டரீதியற்ற மணல் அகழ்வு என்பது சூழல் பாதிப்புக்களை ஏற்படுத்தி எதிர்காலத்தை பற்றி உணராதவர்களாக இன்றும் நாம் வாழ்கின்றோம். · 2022-02-14T18:59:30+0000 · வன்னி கிளிநொச்சி மற்றும் முல்லைத்தீவு மாவட்டங்ஙகளில் சட்டரீதியற்ற மணல் அகழ்வு என்பது பாரிய அளவில் சூழல் பாதிப்புக்களை ஏற்படுத்துகின்றது என்பதுடன் சமூக மட்ட என்னைப் போன்ற ஏராளமானவர்கள் பல்வேறு துறைகளிலும் சாதிக்க ஆர்வமாக உள்ளனர் ஆனால் அவர்களுக்கு நிதி பிரச்சனை அவர்களுடைய குடும்பங்களின் பொருளாதார பிரச்சினை என்பன சவாலாக அமைகின்றது · 2022-01-26T04:13:58+0000 · வன்னி சமூகத்தில் இவர்களை இனங்கண்டு அவர்களுக்கான உதவிகளை செய்வதற்கு பலரும் பாரபடசமின்றி முன்வர வேண்டும் என்று பாகிஸ்தான் நாட்டில் இடம்பெற்ற குத்துச்சண்டை இறு பொதுமக்களுக்கான போக்குவரத்துச் சேவை இன்மையால் பெரும் சிரமங்களை எதிர் கொள்வதாக தீவக மக்கள் · 2022-02-01T07:24:13+0000 · வன்னி நெடுந்தீவானது இலங்கையின் வட பகுதியில் யாழ்ப்பாணக் குடா நாட்டுக்குத் தென் மேற்கே அமைந்துள்ள ஏழு தீவுகளுள் ஒன்றாகும். அதிக சுற்றுலாப் பயணிகளைக் கவரக்கூ மஞ்சள் பால் குடிப்பதால் ஏற்படும் நன்மைகள் · 2022-02-09T14:29:49+0000 · GomathiSiva மஞ்சள் கலந்த பாலில் நோய் எதிர்ப்புச் சக்தி அதிகமாக இருப்பதால், தோல், சிறுகுடல், குடல் மற்றும் மார்பகப் புற்றுநோய் வராமல் நம்மைப் பாதுகாக்கும். புற்றுந சிவாலயங்களில் பிரதட்சணம் செய்யும் வழிமுறை · 2022-01-20T06:10:05+0000 · GomathiSiva சிவபெருமான் அருள்பாலிக்கும் தொன்மையான திருத்தலங்களுக்கு சென்றாலே நமக்கு அருள் கிடைக்கும். சிவன் கோயிலில் செய்யும் பிரதட்சணத்திற்கு மிகுந்த சக்தி உண்டு வேலியே பயிரை மேய்ந்த கதையாக சிறுமி நிதர்சனாவின் மரணம் - சிறுமியின் கொலைக்கு அவரது குடும்பமே காரணம் · 2022-01-02T04:33:13+0000 · வன்னி முல்லைத்தீவு மாவட்டத்தின் மிகவும் பின்தங்கிய ஒரு கிராமங்களில் ஒன்றாக அமைந்துள்ள மூங்கிலாறு வடக்கு கிராமத்தில் நிகழ்ந்த செல்வி- நிதர்சனாவின் மரணம்.ஆரம் மீள்குடியேறிய மக்களில் பல்லாயிரக் கணக்கான குடும்பங்கள் வீடுகளின்றி தற்காலிக வீடுகளில் வாழ்ந்து வருகின்றனர் தற்போது பெய்து வரும் பருவமழையில் பெரும்சிரமங்களை எதிர்கொண்டு வருகின்றனர். · 2021-11-21T01:20:36+0000 · வன்னி மழை காலம் தொடங்கி விட்டது இனி வரும் நாட்களில் எவ்வாறு இந்தக் கொட்டில் வீடுகளில் குழந்தைகளையும் முதியவர்களையும் பிள்ளைகளையும் வைத்துக்கொண்டு எப்படி இரு படித் *தேன்..* சுவைத் *தேன்*...! உடனே பகிர்ந் *தேன்* · 2021-09-08T17:18:29+0000 · TamilPoonga *தேன்*கொண்டு வந்தவரைப் பார்த்து,நேற்று ஏன் *தேன்* கொண்டுவரவில்லை என்று ஒருவர் கேட்கிறார். அதற்கு அவர் கூறிய *இனிமை பொருந்திய விடை...* ஐயா நீங்கள் கூற அதிபத்த நாயனார் குருபூஜை · 2021-09-05T15:16:51+0000 · GomathiSiva அதிபத்த நாயனார் சிவத்தொண்டர்களாக வாழ்ந்த அறுபத்து மூன்று நாயன்மார்களுள் ஒருவராவார். இவர் மீன்பிடிப்பதை தொழிலாக கொண்டிருந்தவர். தன்னுடைய சிவபக்தியின் க ஆடிவெள்ளிக்கிழமையில் அம்மனை வழிபடுவதன் சிறப்புக்கள் · 2021-07-23T14:34:43+0000 · GomathiSiva ஆடி மாத முதல் வெள்ளியை முன்னிட்டு தமிழகம் முழுவதும் உள்ள கோவில்களில் அதிகாலை முதல் பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்து வருகின்றனர்.வருடம் முழுவதும் உள்ள 1 பக்தி · 2021-08-01T14:19:58+0000 · GomathiSiva பக்தி என்றால் மாணிக்க வாசகர் போல் இருக்க வேண்டும். மாணிக்க வாசக பெருமானிடம் ஈசனே என்ன வரம் வேண்டும் கேள் என்கிறார். அதற்கு மாணிக்கவாசக பெருமான் என்ன க நாளைய உலகம் இன்றைய மழலைகளின் கைகளில் தங்கியுள்ளது ஆனால் எமது இளம் சமுகம் ஒன்று தனித்து விடப்பட்டுள்ளது. · 2021-06-22T20:12:00+0000 · TamilPoonga நாளைய உலகம் இன்றைய மழலைகளின் கைகளில் தங்கியுள்ளது. ஆனால் நவீன உலக ஓட்டத்தைப்புரிய முடியாமலும் தெரியமுடியாமலும் எமது இளம் சமுகம் ஒன்று தனித்து விடப்பட் குட்டி கதை - வாழ்வியல் நீதி · 2021-06-13T14:52:35+0000 · GomathiSiva எமதர்மராஜன் ஒரு குருவியை வைத்த கண் வாங்காமல் பார்த்துக் கொண்டு இருந்தார். அடடா... இந்த குருவிக்கு கேடு காலம் வந்துவிட்டதே என்பதை உணர்ந்த கருடபகவான், உ வீட்டில் வைத்து வழிபட வேண்டிய தெய்வ படங்கள் எவை? · 2021-06-10T14:57:45+0000 · GomathiSiva லட்சுமியின் எந்த ஒரு படமும் வீட்டில் இருக்கலாம். அலமேலுமங்கைத் தாயாருடன் கூடிய வேங்கடேச பெருமாளின் படத்தை வீட்டில் வைத்து வணங்கி வரலாம். இதனால் செய்தொ பொது அறிவு தகவல்கள்...! · 2021-06-03T06:02:00+0000 · TamilPoonga பொது அறிவு தகவல்கள்...! * முதன் முதலில் கேள்விக் குறியைப் பயன்படுத்திய மொழி இலத்தின் மொழிதான். * கைரேகையைப் வைத்து குற்றவாளிகளைக் கண்டுபிடிக்கும் முறை Ads Latest Posts பல உயிர்களை காப்பாற்ற முயற்சித்த மனிதர் · 2022-12-08T11:02:03+0000 · GomathiSiva நினைவிருக்கிறதா.. 1984-டிசம்பர் 3-ம் தேதி...??போபால் ரயில்வே ஸ்டேஷனில் 'தஸ்தகிர்'என்ற ஸ்டேஷன் மாஸ்டருக்கு இரவு நேரப் பணி.போபால் ஸ்டேஷன் வழியாக லக்னோ வ கடவுளிடம் கேட்ட கேள்வி..... · 2022-12-08T10:59:23+0000 · GomathiSiva உருகி உருகி பிரார்த்திக்கும் முருகேசுக்கு, கடவுளிடம் ஒரு நாள் பேச சந்தர்ப்பம் கிடைத்தது. முருகேசு: கடவுளே..! நான் உங்க கிட்டே ஒரு விளக்கம் கேட்கலாமா.? நம்பிக்கை · 2022-12-08T09:44:11+0000 · GomathiSiva எட்டு வயது சிறுவன் கடைவீதியில் உள்ள கடைக்காரரிடம் ஒரு ரூபாய் நாணயத்தை காட்டி உங்கள் கடையில் இறைவன் இருந்தால் ஒரு ரூபாய்க்கு கிடைப்பாரா என்று கேட்டான். மாறிப்போன உறவுகள் · 2022-12-04T13:35:36+0000 · GomathiSiva என்னத்த சொல்றது....!?!?முன்னெல்லாம் ஒரு சொந்தகாரங்க வீட்டுக்குப் போனா..."தம்பி..! வா வா, கண்ணு.. பாத்து எவ்ளோ நாளாச்சு. அம்மா நல்லாருக்கா..? அப்பா நல் ஆண்கள்அனைவரும் அவசியம் இதைப் படியுங்கள்....... · 2022-12-04T13:02:10+0000 · GomathiSiva ஓர் இளம் தம்பதிக்குள் சிறு வாக்குவாதம். மனைவியை உள்ளே அனுப்பிவிட்டு, வாசலில் போடப்பட்ட நாற்காலியில் அமர்ந்த கணவனைக் கவனித்த 60 வயது மதிக்கத்தக்க முதிய மனிதநேயமும் சிறந்த வாழ்வியலும் · 2022-12-04T05:26:37+0000 · GomathiSiva மருத்துவமனையில் பிரசவத்திற்காக தன் மனைவியை உள்ளே அனுப்பி விட்டு தவித்துக்கொண்டிருந்தான் கணவன்.வீட்டில் சம்மதம் இல்லாமல் நடந்த திருமணம் அந்த பெண்வீட்டா கண்ணதாசன்.... · 2022-12-01T10:23:12+0000 · GomathiSiva அந்தக் காலத்தில் ஒரு கல்லூரிப் பேராசிரியை வானொலியில் பேசிக் கொண்டிருந்தார்கடுமையாக அவர் அப்படி தாக்கிப் பேசிக் கொண்டிருந்தது – #கண்ணதாசனை ..!ஆம் ... அ இப்படியும் சிலர்...... · 2022-12-01T06:33:58+0000 · GomathiSiva ஒரு கழுகு ஒன்று மரத்தின் உச்சியில் உள்ள ஒரு கிளையில் முட்டையிட்டு அதனை அடைகாத்து வந்தது.ஒருநாள் உணவுக்காக அது கூட்டை விட்டு வெளியே பறந்த சமயத்தில் அடை புரூஸ் லீ · 2022-12-01T06:23:55+0000 · GomathiSiva உலகப் புகழ்பெற்ற தற்காப்பு கலை வீரரும்‚ பிரபல நடிகருமான புரூஸ் லீ 1940ஆம் ஆண்டு நவம்பர் 27ஆம் தேதி அமெரிக்காவின் சான் பிரான்சிஸ்கோ-வில் பிறந்தார்.யிப் கிருஷ்ணருக்கும், கண்ணனுக்கும், என்ன வித்தியாசம் ? · 2022-11-30T10:33:29+0000 · GomathiSiva 35 , வருடங்களுக்கு முன்னாள் பள்ளி பருவத்தில், எனது ஆசிரியர் என்னிடம் ஒரு கேள்வி கேட்டார்......கிருஷ்ணருக்கும், கண்ணனுக்கும், என்ன வித்தியாசம் என்று... வாழ்க்கைத் தன்மை · 2022-11-30T03:51:44+0000 · GomathiSiva ஒரு ஊரில் மூன்று பேர் வேலை செய்து கொண்டிருந்தார்கள்...அப்போது அங்கு வந்த ஒரு வழிப்போக்கர்...முதல் நபரிடம்,“நீ இங்கே என்ன செய்து கொண்டிருக்கிறாய்?” என் முகப்பருக்களை கிள்ளாதீர்கள் · 2022-11-28T15:36:22+0000 · GomathiSiva இயல்பான அழகை மேம்படுத்திக்காட்டுவதே மேக்கப். உங்கள் சரும நிறம், முகவடிவம் போன்றவற்றுக்கு தகுந்தவாறு மேக்கப் செய்துகொள்வது, உங்களுடைய தோற்றத்தை சிறப்பா டாய்லெட்டில் போன் ...... · 2022-11-27T13:18:18+0000 · GomathiSiva சம்பந்தம் டாய்லெட்டில் அவருடைய விலையுயர்ந்த ஆப்பிள் ஃபோனை கை தவறி உள்ளே போட்டுவிட்டார்.ஐம்பதாயிரம் ரூபாய் ஆச்சே! குய்யோ முறையோ என அலறி அழ ஆரம்பித்தார் இன்று கார்த்திகை மாத வளர்பிறை சதுர்த்தி · 2022-11-27T00:56:24+0000 · ஆன்மிகம் 🌹 வளர்பிறை சதுர்த்தியில் பிள்ளையாரை வழிபடுவோம். 🌹🌹 வளர்பிறை சதுர்த்தியில் விநாயகர் தனது பக்தர்களுக்கு செல்வச் செழிப்பு, தொழில் வளம், மக்கள் ப
வடக்கில் இருந்து முஸ்லிம் மக்கள் வெளி­யேற்­றப்­பட்டு முஸ்லிம் இன சுத்­தி­க­ரிப்பை மேற்­கொண்ட துர­திர்ஷ்­ட­வ­ச­மான சம்­பவம் இடம்பெற்றமைக்கான பொறுப்பை ஒவ்­வொரு தமி­ழரும் ஏற்­றுக்­கொள்ள வேண் டும். முஸ்­லிம்கள் வெளி­யேற்­றப்­பட்டு இன்­றுடன் 25 வரு­டங்­க­ளா­கியும் அந்த விட­யங்கள் மாற்­றி­ய­மைக்­கப்­ப­டாது உள்­ளமை வருத்­த­ம­ளிக்­கி­றது என தமிழ் தேசியக் கூட்­ட­மைப்பின் பாரா­ளு­மன்ற உறுப்­பி­னரும் ஊட­கப்­பேச்­சா­ள­ரு­மான எம்.ஏ.சுமந்­திரன் தெரி­வித்தார். தமிழ், முஸ்லிம் சமூ­கங்கள்நல்­லி­ணக்­கத்­துடன் முன்­செல்ல வேண்­டு­மாயின் சில கசப்­பான உண்­மை­களை அனை­வரும் தெரிந்­து­கொள்ள வேண்டும். அதேபோல் முஸ்லிம் தலை­மை விட்ட தவறை உணர்ந்து செயற்­பட வேண்டும். உண்­மை­களை மூடி மறைத்தால் ஒரு­போதும் நாம் ஒன்­றி­ணைந்து செயற்­பட முடி­யாது எனவும் அவர் குறி­பிட்டார்.வட க்கில் இருந்து முஸ்­லிம்கள் வெளி­யேற்­றப்­பட்டு 25ஆண்­டுகள் நிறை­வ­டைந்­த­தை­யொட்டி ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்­கி­ர­ஸினால் ஏற்­பாடு செய்­யப்­பட்­டி­ருந்த கருத்­த­ரங்கில் கலந்­து­கொண்டு உரையாற்றும்போதே அவர் மேற்­கண்­ட­வாறு குறிப்­பிட்டார். அவர் மேலும் கூறு­கையில்வடக்கில் இடம்­பெற்ற ஒரு சோக­மான சம்­ப­வத்தை இன்று நாம் நினைவு கூறு­கின்றோம். வடக்கில் இருந்த முஸ்லிம் மக்கள் வெளி­யேற்­றப்­பட்டு முஸ்லிம் இன சுத்­தி­க­ரிப்பை மேற்­கொண்டு இன்­றுடன் 25 வரு­டங்­க­ளா­கியும் அந்த விட­யங்கள் மாற்­றி­ய­மைக்­கப்­ப­டாது இன்றும் பழைய விட­யங்­களை நினை­வு­கூரும் நிலைமை மட்­டுமே உள்­ளது. அவ்­வா­றான ஒரு சூழ்­நி­லையில் இன்று நான் யாழ் மாவட்­டத்தை பிர­தி­நி­தித்துவ ­ ­படுத்தும் மக்கள் பிர­தி­நி­தி­யாக வெட்­கப்­ப­டு­கின்றேன். வடக்கில் நிகழ்ந்த இந்த சம்­பவம் தமிழ் முஸ்லிம் மக்­களின் உற­வோடு தொடர்­பு­பட்ட ஒன்­றாகும். ஆகவே இந்த விட­யங்கள் குறித்து தமிழ் மக்­க­ளி­னதும் தமிழ் அர­சியல் தலை­மை­க­ளி­னதும் நிலைப்­பாட்டை தெளி­வாக கூற­வேண்­டிய கடமை எனக்கு உள்­ளது.வடக்கில் இருந்து முஸ்லிம் மக்கள் வெளி­யேற்­றப்­பட்ட நிலையில் முஸ்லிம் மக்கள் மீண்டும் வட­ப­கு­திக்கு திருப்பி அனுப்­பப்­படும் வரையில் தான் வடக்கில் காலடி எடுத்து வைக்­க­மாட்டேன் என தமிழர் விடு­தலை கூட்­ட­ணியின் அப்­போ­தைய தலைவர் சிவ­சி­தம்­பரம் குறிப்­பிட்டார். அந்த வாக்­கு­று­தியை அவர் இறு­தி­வரை காப்­பாற்­றினார். இறு­தியில் அவ­ரது உடல் மட்­டுமே யாழ்ப்­ப­ணத்­திற்கு கொண்­டு­வ­ரப்­பட்­டது. எமது அர­சியல் நிலை­மைகள் அவ்­வாறு இருந்­தாலும் தமிழ் மக்கள் ஒட்­டு­மொத்­த­மாக இந்த காரி­யத்­திற்கு எதிர்ப்பு தெரி­வித்து முஸ்­லிம்­களை காப்­பாற்ற முயற்­சித்­தி­ருந்தால் விடு­தலைப் புலி­க­ளினால் இவ்­வா­றா­ன­தொரு காரி­யத்தை செய்­தி­ருக்­க­மு­டி­யாது. ஆகவே இவ்­வா­றா­ன­தொரு துர­திஷ்­ட­வ­ச­மாக சம்­பவம் நடை­பெற்­ற­மைக்­கான பொறுப்பை ஒவ்­வொரு தமி­ழரும் ஏற்­றுக்­கொள்ள வேண்டும் என்­பது எனது தனிப்­பட்ட கருத்­தாகும். தமிழ் அர­சியல் தலை­வர்கள் பலர் இந்த சம்­ப­வத்­துக்­காக மனிப்­புக்கோ­ரி­யி­ருந்­தாலும் கூட வடக்கில் முஸ்லிம் மக்கள் மீண்டும் குடி­யேறி வாழ்­வ­தற்­கான சரி­யான பங்­க­ளிப்பை தமிழ் மக்கள் செய்­ய­வில்லை என்ற ஆதங்கம் முஸ்லிம் மக்கள் மத்­தியில் தொடர்ச்­சி­யாக உள்­ளது. அது உண்­மையுமாகும். ஆகவே தமிழ் மக்­களின் சார்­பாக சில விட­யங்­களை முஸ்­லிம்கள் மத்­தியில் எடுத்து விளக்க நான் விரும்­பு­கின்றேன். அதா­வது எங்­க­ளது மக்­களின் இனப்­ப­டு­கொலை தொடர்பில் சர்­வ­தேச தரப்பில் குர­லெ­ழுப்ப நினை­கின்றோம். ஆனால் அந்தக் குரல் முழு­மை­யாக சர்­வ­தேச மட்­டத்தில் செல்­லாது தடைப்­ப­டவும் இது ஒரு கார­ண­மாகும். அதா­வது எங்­க­ளது நிலத்தில் இருந்த முஸ்­லிம்­களை இன சுத்­தி­க­ரிப்பு செய்­தமை இதற்கு பிர­தான கார­ண­மென பல தட­வைகள் நான் தெரி­வித்­துள்ளேன். இவ்­வாறு நான் கூறும் சந்­தர்­பங்­களில் எமது கட்­சியின் ஒரு­சில தரப்பில் இருந்து எதிர்ப்­புகள் எழுந்­தன. அதா­வது இவ்­வா­றான கருத்­துக்­களை பரப்­பினால் எமது மக்கள் மத்­தியில் உங்­களின் பிர­தி­நி­தித்­துவம் குறை­வ­டைந்­து­விடும் என்றும் தெரி­வித்­தனர். ஆனால் நான் அதற்­காக அஞ்­ச­வில்லை. தொடர்ந்தும் அந்த கருத்­துக்­களை எமது மக்கள் மத்­தியில் தெரி­வித்து வந்தேன். எனினும் இந்த கருத்­துக்­களை விளங்­கிக்­கொண்ட தமிழ் மக்கள் எனது கருத்­துக்­களை தெளி­வாக விளங்­கிக்­கொண்டு என்னை பாரா­ளு­மன்றம் வரையில் அனுப்­பி­யுள்­ளனர்.ஆகவே இது­வ­ரையில் எனது உரையில் தமிழ் மக்கள் செய்­தி­ருக்க வேண்டும் என்ற சில விட­யங்­களை தெரி­வித்தேன். ஆனால் இப்­போது அதை­விட ஒரு மாறு­பட்ட கருத்தை நான் தெரி­விக்க விரும்­பு­கின்றேன். இந்தக் கருத்­துக்­களை கேட்­ப­தற்கு சில­ருக்கு கஷ்­ட­மாக இருந்­தாலும் தமிழ் மக்­களின் குர­லாக சில­வற்றை வெளிப்­ப­டுத்­தலாம் என நினைக்­கின்றேன்.நாங்கள் நல்­லி­ணக்­கத்தை மேற்­கொள்­வ­தானால் அதற்­கான முதற்­கட்­ட­மாக எமது தவ­று­களை உணர்ந்து அவற்றை திருத்­திக்­கொள்ள வேண்டும். அபோ­துதான் நல்­லி­ணக்­கத்தின் இரண்­டா­வது படிக்கு செல்ல முடியும். ஆகவே இப்­போது வரையில் இரண்டு தரப்­பிலும் எழுந்­துள்ள பிரச்­சி­னை­க­ளுக்கு சில முக்­கிய கார­ணி­களும் உள்­ளன. தமிழ் மக்­களின் எண்­ணங்­க­ளாக இவை தொடர்ந்தும் பர­வி­வ­ரு­கின்­றன. அதா­வது முஸ்லிம் மக்­களால் எமது மக்­க­ளுக்கு ஏற்­பட்ட அநீ­தி­களை முஸ்லிம் தலை­வர்கள் கவ­னத்தில் கொள்­ளா­தது ஏன் என்ற கேள்வி தமிழர் மத்­தியில் உள்­ளது. முஸ்லிம் மக்கள் ஏற்­றுக்­கொள்ள வேண்டும் என்று கூறும் சில விட­யங்கள் உள்­ள­போ­திலும் முஸ்லிம் தலை­மைத்­து­வத்­துக்கு எதி­ரான சில விட­யங்கள் தமிழ் மக்கள் மத்­தியில் உள்­ளன. குறிப்­பாக இலங்­கையில் இடம்­பெற்ற தமிழர் இன அழிப்பை சுட்­டிக்­காட்டி ஐக்­கிய நாடுகள் சபையில் நாம் தெரி­வித்த சந்­தர்ப்­பத்தில் அது தொடர்பில் கடந்த 2012ஆம் ஆண்டு ஜெனி­வாவில் பேசப்­பட்ட சந்­தர்ப்­பத்தில் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்­கி­ரஸின் தலைவர் அமைச்சர் ஹக்கீம் அதற்கு எதிர்ப்பு தெரி­விக்கும் அர­சாங்க பிர­தி­நி­தி­யாக அங்கு சென்று விசா­ர­ணை­களை தடுக்கும் வகையில் கருத்­துக்­களை தெரி­வித்தார். ஆனால் தம்­புள்ளை, அளுத்­கம பகு­தி­களில் முஸ்­லிம்கள் தாக்­கப்­பட்­ட­போது அந்த செயற்­பா­டு­க­ளுக்கு எதி­ராக எழுத்­து­மூல முறைப்­பாட்டை அவர் ஐக்­கிய நாடுகள் பேர­வையில் சமர்ப்­பித்­தி­ருந்தார். இந்த செயற்­பாட்டை தமி­ழர்கள் ஒரு காட்­டிக்­கொ­டுப்பு செய­லா­கவே கரு­து­கின்­றனர். அதேபோல் நல்­லாட்சி மலர்ந்­துள்­ளது, நல்ல மாற்றம் ஏற்­பட்­டுள்­ளது என தெரி­விக்­கின்­றனர். அப்­ப­டி­யென்றால் முன்­னைய அர­சாங்கம் தீயது என்­பது தெளி­வாகத் தெரி­கின்­றது. அந்த தீய அர­சாங்­கத்­திலும் முஸ்லிம் தலை­மைகள் இறு­தி­வ­ரையில் இருந்து அமைச்­சர்­க­ளாக செயற்­பட்­ட­னரே அவ்­வாறு இருக்­கையில் இப்­போது மாற்றிக் கதைக்­கின்­றனர் என்ற குழப்பம் மக்கள் மத்­தியில் உள்­ளது. ஆகவே இவை அனைத்தும் மக்கள் மத்­தியில் குழப்­பத்­தையும் சந்தேகத்தையும் ஏற்படுத்தியுள்ளது. நான் இந்த கசப்பான உண்மைகளை தெரிவிக்க முக்கிய காரணம் என்னவென்றால் நாம் இரண்டு சமூகத்தினரும் நல்லிணக்கத்துடன் முன்செல்ல வேண்டுமாயின் இந்த உண்மைகளை அனைவரும் தெரிந்துகொள்ள வேண்டும். சில உண்மைகள் வெளிவரவேண்டும். அவ்வாறு இவற்றை மறைத்து ஒருபோதும் தமிழ் முஸ்லிம் சமூகம் ஒன்றினைந்து செயற்பட முடியாது.ஆகவே தமிழ் மக்கள் விட்ட தவறுகள், அவர்கள் செய்த அநீதிகள் தொடர்பிலும் நான் எப்போதும் பேசுவேன். அதேபோல் முஸ்லிம் தலைமைகளும் தமது தவறுகளை உணர்ந்து செயற்பட வேண்டும். இல்லையேல் இந்த பிரச்சினை 25 ஆண்டுகள் அல்ல தொடர்ந்தும் பல காலம் இருக்கும். சுமந்திரன் Author ஆசிரியர்Posted on October 30, 2015 Categories இலங்கைத் தமிழர் போராட்டம் Post navigation Previous Previous post: மனவேதனை அளிக்கிறது – மஹிந்த Next Next post: கருணா – சங்கரி கூட்டணியின் மர்மம் Search for: Search Categories Announcements Uncategorised கட்டுரைகள் அரசியல் சமூக ஆய்வு அரசியல் தீர்வு இலங்கைத் தமிழர் போராட்டம் இலங்கையில் உள்ள ஏனைய அரசியல் அமைப்புகள் சர்வ தேச அரசியல் பொதுவிடயம் கவிதைகள் சமூக விழிப்பு பொது விடயம் போராட்டம் செய்திகள் இணையத்தளங்கள் நடேசன் இணையம் பூந்தளிர் தூ தேனி தமிழ் நியூஸ் வெப் பத்மநாபா மலையகம் அதிரடி அதிரடி மீடியா ஈ.பி.ஆர்.எல்.எவ். ரெலோ நியூஸ் விடிவெள்ளி எங்கள் பூமி சலசலப்பு இடதுசாரிகள் Recent Comments NIYAYAM on பிரபாகரனை அழிக்க இந்திய அரசுக்கு ஆதரவாக இருந்த தமிழக தலைவர்கள்… ராஜபக்சே கேட்கவே இல்லை… திடுக்கிடும் தகவல் ஆசிரியர் on கியூபா நாட்டின் புரட்சித் தலைவரும், முன்னாள் ஜனாதிபதியுமான பிடல் காஸ்ட்ரோ அவரது 90-வது வயதில் இன்று விடைபெறுகிறார், அவருக்கு எங்களின் இறுதி மரியாதை…. NIYAYAM on கியூபா நாட்டின் புரட்சித் தலைவரும், முன்னாள் ஜனாதிபதியுமான பிடல் காஸ்ட்ரோ அவரது 90-வது வயதில் இன்று விடைபெறுகிறார், அவருக்கு எங்களின் இறுதி மரியாதை…. SDPT - புழல் முகாமில், தோழர்பத்மநாபா மற்றும் அன்னை இந்திராகாந்தி பிந்தநாள் அனுஸ்டிக்கப்பட்டது. on புழல் முகாமில், தோழர்பத்மநாபா மற்றும் அன்னை இந்திராகாந்தி பிந்தநாள் அனுஸ்டிக்கப்பட்டது.
அமெரிக்காவின் நாடாளுமன்ற பேச்சாளர் நான்சி பெலொஸ்கியின் தாய்வானுக்கான பயணம் ஆசிய பிராந்தியத்தில் புதியதொரு களமுனையை திறந்துவிடும் என்ற அச்சத்தை ஏற்டுத்தியிருந்தபோதும் அதனை சீனா தவிர்த்துவிட்டது. சீனாவின் ஒரு சீனா என்ற கொள்கையை அமெரிக்கா வெளிப்படையாக ஆதரித்தபோதும், தாய்வனுடன் இராஜதந்திர உறவுகளை ஏற்படுத்துதல், அதனை உலகளாவிய ரீதியில் அங்கீகரித்தல் போன்ற விடயங்கள் மூலம் சீனாவில் இருந்து பிரித்து அதில் அமெரிக்காவினதும், யப்பானினதும் கூட்டுப்படைத் தளத்தை அமைப்பதே அமெரிக்காவின் நோக்கம். அதற்காகவே உயர்மட்ட இராஜதந்திரிகளை அங்கு அனுப்புவதுடன், ஏனைய நாடுகளில் இருந்தும், அமெரிக்காவில் இருந்தும் செல்லும் ராஜதந்திரிகளுக்கும், அரசியல்வாதிகளுக்கும் நிதிகளையும் அமெரிக்கா தனது அரச சார்பற்ற நிறுவனங்களின் ஊடாக வழங்கி வருகின்றது. அண்மையில் தய்வானின் தூதரக அலுவலகம் ஒன்று லுத்துவேனியாவில் திறக்கப்பட்டதையும் அமெரிக்காவே ஊக்குவித்திருந்தது. அதனை சீனா கண்டித்திருந்தது. தற்போது பெலொஸ்கியின் பயணத்தையும் வெள்ளைமாளிகை தனிப்பட்ட பயணம் என கூறினாலும் அதன் பின்னனியில் அமெரிக்கா இருப்பது எல்லோரும் அறிந்ததே. 1997 ஆம் ஆண்டு அன்றைய அமெரிக்காவின் பேச்சாளர் நிவ்ற் ஜின்றிச் இன் பயணத்தின் பின்னர் இடம்பெற்ற அமெரிக்காவின் உயர் மட்டப் பயணம் இதுவாகும். அன்று சீனாவுக்கும் அமெரிக்காவுக்கும் இடையிலான நல்லுறவுகள் இருந்தால் அது அதிக எதிர்ப்பை எதிர்கொள்ளவில்லை. ஆனால் தற்போதைய பயணம் என்பது சீனா எமது எதிரி என நேட்டோவின் தலைவர் ஸ்ரோலென்பேர் வெளிப்படையாக தெரிவித்தபின்னர் இடம்பெற்ற பயணம். இந்த பயணம் தொடர்பில் சீனா தனது கடுமையான எதிர்ப்புக்களை கண்பித்திருந்தது. சீனாவின் வெளிவிவகாரத்துறை கடும் எச்சரிக்கையை விடுத்ததுடன், சீனாவின் CV-17 Shandong, CV-16 Liaoning ஆகிய இரண்டு விமானந்தாங்கி கப்பல்களும் தாய்வனை நோக்கி நகர்த்தப்பட்டிருந்தன. தாய்வானை சுற்றிய வான்பரப்பில் சீனாவின் வான் தாக்குதல் விமானமான எஸ்யூ-35 மற்றும் ஜே-16 விமானங்களும், ஐந்தாம் தலைமுறை விமானமான ஜே-20 விமானமும் களமிறக்கப்பட்டிருந்தன. தாய்வானுக்கு எதிரேயுள்ள சீனாவின் தென்கிழக்கு கடற்கரையான சியாமென், புஜியன் கடற்பகுதியை நோக்கி சீனா தனது எச்-கியூ-22 என்ற வான் எதிர்ப்பு தொகுதியையும், டி.எப்-16 எனப்படும் கண்டம்விட்டு கண்டம் பாயும் ஏவுகணைகளையும், பெருமளவான டாங்கிகளையும், ZBL-09 ரக துருப்புக்காவி வாகனங்களையும் நகர்த்தியிருந்தது. அதேசமயம் தாய்வானின் அரச தலைவர் செயலகத்தின் இணையயத்தளம் உட்பட அரச இணையத்தளங்கள் பல சைபர் தாக்குதல் மூலம் செயலிழக்கச் செய்யப்பட்டிருந்தன. தாய்வானும் பெலொஸ்கியின் விமானத்தை பாதுகாப்பதற்காக தனது பிரான்ஸ் தயாரிப்பான மிராஜ்-2000 விமானத்தை வானில் இறக்கியதுடன், விமான எதிர்ப்பு பிரங்கிகளையும் விமான நிலையத்தை சுற்றி நிறுத்தியிருந்தது. அமெரிக்காவும் றொனால்ட் றீகன் என்ற விமானம் தாங்கி கப்பல் தலைமையில் 4 தாக்குதல் கப்பல்களையும், அதில் எப்-18 ரக விமானங்களையும் தென்சீனக் கடலை நோக்கி நகர்த்தியிருந்தது. அது மட்டுமல்லாது யப்பானில் உள்ள அமெரிக்க தளத்தில் இருந்து 5 இற்கு மேற்பட்ட வானில் வைத்து விமானங்களுக்கு எரிபொருள் நிரப்பும் விமானங்களையும் அனுப்பியிருந்தது. அமெரிக்காவின் இரண்டு Beech King Air 360 கண்காணிப்பு விமானங்களும் தாய்வானில் இறங்கியிருந்தன. இதனிடையே, அமெரிக்காவின் இந்த நடவடிக்கை தமக்கும் உக்ரைன் மக்களின் நிலையை ஏற்படுத்திவிடுமோ என்ற அச்சத்தை தாய்வான் மக்களுக்கு ஏற்படுத்தியதால் பலர் பெலொஸ்கியின் பயணத்திற்கு எதிராக வீதிகளில் இறங்கி போராடியிருந்தனர். அதேசமயம் விமான நிலையத்திற்கும் வெடிகுண்டு எச்சரிக்கை விடுக்கப்பட்டிருந்ததுடன், தாய்வான் தனது நாட்டின் பாதுகாப்பு நிலையை தாக்குதல் எச்சரிக்கைக்கு உயர்த்தியிருந்தது. இந்த சம்பவங்கள் ஆசிய பிராந்தியத்தில் ஒரு போர் இரு பெரும் வல்லரசுகளுக்கிடையில் ஏற்படலாம் என்ற அச்சத்தை தோற்றுவித்திருந்ததுடன், பெலன்ஸ்கியின் விமானத்தின் நடமாட்டத்தை 9 இலட்ச்சத்திற்கு மேற்பட்டவர்கள் தொடர்ந்து அவதானித்துக்கொண்டும் இருந்தனர். எனினும் என்ன நோக்கத்திற்காக அமெரிக்கா பெலொஸ்கியை ஏவியதோ அந்த நோக்கத்தை நிறைவேற்ற சீனா அனுமதிக்கவில்லை. அமெரிக்காவின் நோக்கம் என்பது சீனாவில் இருந்து தாய்வனை பிரிப்பது இல்லையெனில் சீனாவை ஒரு வலிந்தபோருக்கு இழுத்து அதன் பொருளாதாரத்தை சீரழித்துவிடுவது. எனவே தான் முன்னாள் அமெரிக்க அதிபர் பராக் ஒபாமா காலத்தில் கிழக்கு ஆசிய நாடுகளில் படைத்தளங்கள் அமைப்பதில் அதிக கவனம் செலுத்தப்பட்டது. பின்னர் டொனால்ட் றம்பின் காலத்தில் சீனா மீது வர்த்தகப் போர் ஒன்று மேற்கொள்ளப்பட்டது. தற்பேது பைடனின் காலத்தில் ஒரு சீனா கொள்கையை முற்றாக இல்லாது செய்வதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுகின்றன. அமெரிக்கா ஏன் போரை தூண்டுகின்றது? உக்ரைன் விவகாரம் அமெரிக்காவினதும், ஐரோப்பாவினதும் பொருளாதாரத்தை முற்றாக வீழ்ச்சியடையும் நிலைக்கு கொண்டு சென்றுள்ளது. எனவே அதை கைவிடவேண்டிய நிலை மேற்குலகத்திற்கு ஏற்பட்டுள்ளது. அதனால் தான் ஐரோப்பிய ஒன்றியம் வழங்க தீர்மானித்த 8 பில்லியன் டொலர் கடன் உதவியையும் ஜேர்மனி நிறுத்திவிட்டதாக செலன்ஸ்கி குற்றம் சுமத்தியுள்ளார். அதாவது தமது நாடுகளில் ஏற்பட்டுள்ள பணவீக்கம், மற்றும் உக்ரைன் போரை திசைதிருப்பும் முயற்சியாகவே அமெரிக்கா இதனை மேற்கொண்டுள்ளதாக ரஸ்யாவின் வெளிவிவகார அமைச்சர் லாரோவ் தெரிவித்துள்ளார். அது மட்டுமல்லாது, முன்னாள் அமெரிக்க அதிபர் நிக்சனும், வெளிவிவகாரச் செயலாளர் கெசிங்கரும் பொதுவுடமை கொள்கையுள்ள சீனாவை ஏற்றுக்கொண்டதும், சீனாவை மிகவும் குறைந்த ஊதியம் பெறும் பணியாளர்களாக பயன்படுத்த நினைத்ததும் தான் தற்போதைய நிலைக்கான காரணம். அதாவது உற்பத்தித்துறையை சீனாவிடம் வழங்கிவிட்டு, சேவைகள் துறையை தாம் வைத்திருந்க நினைத்தது கடுமையான பின்விளைவுகளை ஏற்படுத்தியுள்ளதுடன், அமெரிக்காவின் பொருளாதாரம் போர் சார்ந்ததாக மாற்றம் பெற்றுவிட்டது. போரை நடத்துவது, ஆயுதங்களை விற்பனை செய்வதே பிரதானமாக மாற்றம் பெற்றுள்ளது. எனவே தான் அமெரிக்காவுக்கு போர் தேவையாக உள்ளதுடன், தனது நாட்டிலும் தூப்பாக்கி விற்பனையை ஊக்குவிக்கின்றது. 90 மில்லியன் டொலர்கள் செலவிடப்பட்ட பெலொஸ்கியின் பயணத்தின் மூலம் அமெரிக்கா எதனை சாதித்தது? ஆசிய பிராந்தியத்தில் பதற்றத்தை தோற்றுவித்துள்ளது, அது மட்டுமல்லாது தாய்வான மீண்டும் சீனாவுடன் இணைப்பது வாரலாற்றின் கடமை என்பதை இந்த பயணம் தமக்கு உணர்த்தியுள்ளதாக சீனாவின் வெளிவிவகார அமைச்சர் வாங் ஜி தெரிவித்துள்ளார். அதாவது அமெரிக்கா எதிர்பார்த்த போர் எற்பட்டு சீனாவின் பொருளாதாரம் அழியவில்லை மாறாக தாய்வான் மீதான சீனாவின் பிடி இறுக்கமையவுள்ளது. அதாவது பெலொஸ்கியின் பயணத்தின் பின்னர் தான் கடும் பின்விளைவுகள் ஏற்படும் என வொசிங்டன் போஸ்ட் தெரிவித்திருந்தது. அதற்கு அமைவாக தாய்வான் மீது மட்டுப்படுத்தப்பட்டுள்ள பொருளாதாரத் தடையை விதித்துள்ள சீனா, ஆறு முனைகளில் தாய்வானை சுற்றிவளைத்து மிகப்பெரும் படைத்துறை ஒத்திகை ஒன்றை ஆரம்பித்துள்ளது. 9 H-9K போன்ற நீண்டதூர குண்டுவீச்சு விமானங்களும் (இந்த விமானங்கள் தாய்வானின் எப்-16 இல் இருந்து ஏவப்படும் AIM-120 air to air missiles ஏவுகணைகளை விட வேகமாக பறக்கக்கூடியவை.), துருப்புக்காவி வாகனங்களை ஏற்றிய தரையிறங்கு கலங்களும் பங்குபற்றுவதுடன், ஏவுகணைகளும் தாய்வானுக்கு மேலால் ஏவப்படுகின்றன. அதாவது தாய்வான் மீது சீனா தனது படையினரின் அழுத்தத்தை அதிகரிக்கப்போகின்றது. உக்ரைன் மீதான படை நடவடிக்கைக்கு முன்னர் ரஸ்யா மேற்கொண்ட படை ஒத்திகை ஒன்றைபோல சீனா தற்போது ஆரம்பித்துள்ளது. இந்த ஒத்திகை பின்னர் நிஜமாக மாறும் என தெரிவித்துள்ளார் சீனாவை தளமாகக் கொண்ட படைத்துறை ஆய்வாளர் சொங் சொங்ன்பிங். அதாவது உண்மையான படைத்துறை வியூகம் என்பது எதிரி வகுக்கும் நிகழ்ச்சி நிரலுக்குள் வீழ்ந்துவிடுவதில்லை என்பதை சீனா தெளிவுபடுத்தியுள்ளது. அது தன்னை தயார் படுத்தியவாறு தனக்கான நேரத்திற்கு காத்திருக்கின்றது. Share on Facebook Tweet Follow us Share Share Share Share Share Share this: Related அமெரிக்காவின் புதிய ஆயுதக்கட்டுப்பாட்டு உடன்பாட்டில் இணைய சீனா மறுப்பு May 21, 2019 In "ஆய்வுகள்" பூகோள அரசியலின் பக்க விளைவுகளில் இருந்து இலங்கை தப்பிப்பிழைக்க முடியாது | வேல்ஸ் இல் இருந்து அருஸ் July 5, 2022 In "ஆய்வுகள்" சீனா அடக்கப்படுமுன் ஒடுங்கிப் போய்விடுமா? – வேல் தர்மா April 2, 2021 In "ஆய்வுகள்" Share Facebook Twitter WhatsApp Viber Previous article“வடக்கு ,கிழக்கு பகுதிகளை சீனாவின் மேற்பார்வைக்குள் இலங்கை கொண்டு வரக்கூடாது”-பேராசிரியர் இராமு. மணிவண்ணன் Next articleசீனா எங்களிற்கு எதிராக போர்தொடுக்கலாம் – தாய்வான் வெளிவிவகார அமைச்சர் Auna2022 RELATED ARTICLES யாழில் தமிழீழத் தேசியத் தலைவரின் பிறந்தநாள் கொண்டாட்டம் செய்திகள் November 26, 2022 தலைவர் பிரபாகரனின் பிறந்த நாளான இன்று வெளியாகியது தமிழீழத்தின் ஒளிப்பட வரலாறு… செய்திகள் November 26, 2022 தமிழகம்- புதுவை மாநிலம் பாகூரில் தலைவர் பிரபாகரனின் பிறந்த நாள் கொண்டாட்டம் செய்திகள் November 26, 2022 NO COMMENTS Leave a Reply Cancel reply Show more ABOUT US இலக்கு இணையம் அனைத்துலக ஈழத் தமிழர் உரிமை மையத்தின் ஊடகப்பிரிவான அனைத்துலக தமிழ் ஊடக மையத்தால் நிர்வகிக்கப்படும் இணையமாகும். ஈழத் தமிழ் மக்களின் இலக்கு நோக்கிய பயணத்துக்கும் உலகத் தமிழ் மக்களின் கனதியான இருப்புக்கும் எழுச்சிக்கும் இலக்கு துணை நிற்கும். தமிழ்த் தேசியத்தை வலுப்படுத்தி எம் இனத்தையும் சமூகத்தையும் ஆற்றல்படுத்தி ஆற்றுப்படுத்தவும் மேம்படுத்தவும் இலக்கு கண்ணியத்தோடு பங்காற்றும்.
திருச்சி காவிரி பாலத்தை சீரமைக்கும் பணியை துரிதப்படுத்த வேண்டும் என ஸ்ரீரங்கம் மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர் | பேருந்துகளில் படிக்கட்டு பயணம், திருச்சியில் ஒரு பொதுவான காட்சி | திருச்சியில் நடைபாதை ஆக்கிரமிப்புகளால் பாதசாரிகள் செல்ல இடமில்லாமல் உள்ளது | திருச்சி கோரையாறு மற்றும் குடமுருட்டி கரையை ஒட்டி சாலை அமைப்பதற்கான விரிவான திட்ட அறிக்கை தயாரிக்க ஆலோசகர் நியமிக்கப்பட்டுள்ளார். | TamilNadu Updated Traffic Fines/Violation | திருச்சியில் காலி மனைகளில் தண்ணீர் தேங்கி நிற்பதால் குடியிருப்பு வாசிகள் அவதிப்படுகின்றனர் | Courtyard by (Marriott Hotel) Customer care Contacts | மழையால் திருச்சி பச்சமலை மலைப்பாதை அதிகளவில் சேதமடைந்துள்ளது | திருச்சி பஞ்சப்பூரில் 7.4 மெகாவாட் சூரிய ஒளி மின் நிலையம் அமைக்கும் பணி தொடங்கியது | திருச்சி ரயில்வே ஜங்ஷன் ரோடு மேம்பாலம் நவம்பர் மாதத்திற்குள் முடிக்கப்படும் | Tag: TRZ Search Recently Published திருச்சி காவிரி பாலத்தை சீரமைக்கும் பணியை துரிதப்படுத்த வேண்டும் என ஸ்ரீரங்கம் மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர் பேருந்துகளில் படிக்கட்டு பயணம், திருச்சியில் ஒரு பொதுவான காட்சி திருச்சியில் நடைபாதை ஆக்கிரமிப்புகளால் பாதசாரிகள் செல்ல இடமில்லாமல் உள்ளது திருச்சி கோரையாறு மற்றும் குடமுருட்டி கரையை ஒட்டி சாலை அமைப்பதற்கான விரிவான திட்ட அறிக்கை தயாரிக்க ஆலோசகர் நியமிக்கப்பட்டுள்ளார். TamilNadu Updated Traffic Fines/Violation திருச்சியில் காலி மனைகளில் தண்ணீர் தேங்கி நிற்பதால் குடியிருப்பு வாசிகள் அவதிப்படுகின்றனர் Courtyard by (Marriott Hotel) Customer care Contacts மழையால் திருச்சி பச்சமலை மலைப்பாதை அதிகளவில் சேதமடைந்துள்ளது திருச்சி பஞ்சப்பூரில் 7.4 மெகாவாட் சூரிய ஒளி மின் நிலையம் அமைக்கும் பணி தொடங்கியது திருச்சி ரயில்வே ஜங்ஷன் ரோடு மேம்பாலம் நவம்பர் மாதத்திற்குள் முடிக்கப்படும் Recent Comments Priyadharshini S on CBSE Schools in Thiruvanaikoil, Trichy P.S.Viswanathan. on BHEL Employees Co Operative Bank in Kailasapuram, Trichy Shabna on Good Shepherd Matriculation Higher Secondary School in K K Nagar, Trichy Birendra prasaad on BHEL Employees Co Operative Bank in Kailasapuram, Trichy Ibrahim on C E Higher Secondary School in Puthur, Trichy Trichy Jobs Posted on: November 30, 2020 Posted by: Kedar Comments: 0 டிசம்பரில் வந்தே பாரத் திட்டத்தின் கீழ் திருச்சிக்கு கூடுதல் விமானங்கள் ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் சிங்கப்பூர் உள்ளிட்ட பல்வேறு இடங்களுக்கு 135 விமான சேவைகளை இயக்க திட்டமிடப்பட்டுள்ளது, துபாய், குவைத், ஷார்ஜா மற்றும் திருச்சிக்கு டிசம்பர் மாதம் வந்தே பாரத் திட்டத்தின் கீழ் நூற்றுக்கணக்கான தமிழர்களை இன்னும் கொண்டு செல்ல கொரோனா லாக்டௌன் காரணமாக சிக்கித் தவிக்கிறது. விமான நிலைய வட்டாரங்களின்படி, ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் சிங்கப்பூர்-திருச்சி-சிங்கப்பூர் துறையில் 62 சேவைகளை டிசம்பரில் இயக்கும் . சனிக்கிழமைகளில் தம்மம்-திருச்சி இடையேயான விமானங்களையும் இந்த கேரியர் இயக்கும். திருச்சி-தோஹா-திருச்சி இடையே , இந்த கேரியர் சனிக்கிழமைகளில் இயக்கப்படும். இது தவிர, திருச்சி-அபுதாபி-திருச்சி இடையே ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் திங்கள் மற்றும் வியாழக்கிழமைகளில்… READ MORE Posted on: October 29, 2020 Posted by: Kedar Comments: 0 திருச்சி விமான நிலையத்தில் புதிய பயணிகள் முனையம் மார்ச் 2022 க்குள் திறக்கப்படும் திருச்சி விமான நிலையத்தில் புதிய பயணிகள் முனையம் மார்ச் 2022 க்குள் திறக்கப்படும். திருச்சி விமான நிலையத்தின் புதிய ஒருங்கிணைந்த பயணிகள் முனைய கட்டடத்தின் கிட்டத்தட்ட 40 சதவீத பணிகள் நிறைவடைந்துள்ளன, இது மார்ச் 2022 க்குள் செயல்படும் என்று இந்திய விமான நிலைய ஆணையம் (ஏஏஐ) தெரிவித்துள்ளது. அதற்கான அடித்தளத்தை பிரதமர் நரேந்திர மோடி பிப்ரவரி 10, 2019 அன்று திருப்பூரிலிருந்து வீடியோ இணைப்பு மூலம் அமைத்தார். ரூ .951.28 கோடி செலவில் கட்டப்பட்டு வரும் இந்த புதிய முனையம், அவசர நேரத்தில் 2,900 பயணிகளை செயலாக்கும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது. 48 செக்-இன் கவுண்டர்கள் மற்றும் 10… READ MORE Posted on: October 10, 2020 Posted by: Kedar Comments: 0 “NO FOOD WASTE” – TRICHY An non-governmental organisation has landed in Trichy to redistribute unwanted food to the needy at 22 local ‘hunger points.’ ‘No Food Waste,’ founded in October 2014 by Padmanaban A.Gopalan, M.Sudhakar and M.Dinesh has fed 23,3087 people and recovered 78,000 kg of food (worth ₹ 93,23,480) since its inception. Though it is based in Coimbatore, it serves in Chennai, Pollachi, Erode and Salem. It has centres in Delhi NCR, Tadepalligudem (Andhra… READ MORE Posted on: September 12, 2020 Posted by: Kedar Comments: 0 HOW TO INSTALL AND USE KAVALAN SOS APP – EXPLANATION IN TAMIL திருச்சி மாவட்ட காவல்துறை KAVALAN – SOS app பை பதிவிறக்கிய பிறகு, உங்களைப் பற்றிய சில அடிப்படை தகவல்களை வழங்கி பதிவு செய்து கொள்ள வேண்டும். தனிப்பட்ட மொபைல் எண் வீட்டு முகவரி மாற்று மொபைல் எண் மின்னஞ்சல் முகவரி பிறந்த தேதி பாலினம் மொபைல் எண், பெயர் மற்றும் இரு உறவினர்கள் அல்லது நெருங்கிய நண்பர்களின் தொடர்பு எண் போன்ற விவரங்கள். கூடுதலாக, அவசரகால தொடர்புக்கு மூன்றாவதாக ஒரு எண்ணை சேர்க்கலாம். மேலே உள்ள விவரங்களை உள்ளிட்டு, உங்கள் பதிவு செய்யப்பட்ட மொபைல் எண்ணில் OTP பெறுவீர்கள். பதிவு செயல்முறையை முடிக்க உங்கள் OTPஐ உள்ளிடவும்.… READ MORE Posted on: September 10, 2020 Posted by: Kedar Comments: 0 Speech To Come Out From Failure Depression In Tamil By Motivational speaker Ms.Rekha padmanabhan நமது உயிரை நாமே பறித்துக் கொள்ளும் திறனோடு நாம் பிறந்திருக்கிறோம். ஒவ்வொரு வருடமும் பத்து இலட்சம் பேர் இந்த முடிவை எடுக்கிறார்கள். தற்கொலை செய்வது சட்டவிரோதமான அல்லது தடை செய்யப்பட்ட சமூகங்களில் கூட மக்கள் தற்கொலை செய்து கொள்கின்றனர். தற்கொலை செய்ய நினைக்கும் பலர் வேறு வழியேதும் இருப்பதாக தெரியவில்லை எனக் கருதுகின்றனர். அந்தக் கணத்தில் மரணம் மட்டுமே தீர்வாக அவர்களுக்குத் தெரிகிறது. மேலும் அவர்களது தற்கொலை உணர்வுகளின் தீவிரத்தை மிகவும் கீழாக மதிப்பிட்டு விடக்கூடாது. அவை உண்மையானவை, சக்தி வாய்ந்தவை மற்றும் உடனடியானவை. அத்தகைய எண்ணங்களில் இருந்து எவ்வாறு விடுபடுவது என்பதை பற்றி எடுத்துரைக்கிறார் ஊக்கமூட்டும் பேச்சாளர்… READ MORE Posted on: August 31, 2020 Posted by: Kedar Comments: 0 திருச்சி மாவட்ட காவல் துறையின் விழிப்புணர்வு Click to rate this post! [Total: 0 Average: 0] READ MORE Posted on: August 31, 2020 Posted by: Kedar Comments: 0 TRICHY INTERNATIONAL AIRPORT DOMESTIC FLIGHT SCHEDULE WITH EFFECT FROM 01.09.2020 Click to rate this post! [Total: 0 Average: 0] READ MORE Posted on: August 18, 2020 Posted by: Kedar Comments: 0 BLOOD BANKS IN TRICHY WITH COMPLETE CONTACT DETAILS AND LOCATIONS Victory Blood BankAddress: 96, Salai Rd, Near thaanthondrishwarar temple, Sakthi Mariamman Nagar, Woraiyur, Tiruchirappalli, Tamil Nadu – 620003Phone: 0431 276 8588 BHARATH BLOOD BANKAddress: 15a, Rishi Complex, Thillai Nagar,Tiruchirappalli,Tamil Nadu – 620 018Phone: 0431 276 0995 Uyir Thuli Blood BankAddress: D-45 1&2 8th cross, west, Salai Rd,Thillai Nagar, Tiruchirappalli,Tamil Nadu – 620018Phone: 089399 95678 DDC – Doctors Blood Bank & Research CentreAddress: 123, 1, Puthur High Rd, Opp SBI, Puthur,… READ MORE Posted on: August 9, 2020 Posted by: Kedar Comments: 0 COVID – 19 DEDICATED HOSPITALS IN TRICHY Mahatma Gandhi Memorial Government HospitalEVR Rd, Puthur,Bharathi Nagar,Tiruchirappalli,Tamil Nadu – 620017Phone: 0431 2771465 2. SRM Medical College Hospital & Research CentreIrungalur Village,Manachanallur Taluk,Tiruchirappalli,Tamil Nadu – 621105Phone: 0431-2258738, 0431-2258739 3. Sundaram HospitalNo.17, E.V.R. Road,Puthur, TrichyTamil Nadu – 620017Phone: 0431 4024444 4. Retna Global HospitalNo: 95/1, Pattabiraman Salai, beside maruti hospital,Anna Nagar, Tennur,TiruchirappalliTamil Nadu – 620017Phone: 0431 279 1450 5. Maruti Hospital95, Pattabiraman Salai,Anna Nagar, Tennur,Tiruchirappalli,Tamil Nadu –… READ MORE Posted on: July 10, 2020 Posted by: Kedar Comments: 0 TAMILNADU DISTRICT WISE CORONA STATUS & TRICHY DISTRICT CORONA CASE DETAILS – 10.07.20 Tamilnadu records a highest count of 3,680 Covid-19 cases today. By this the total Covid-19 cases in Tamilnadu rises to the count of 1,30,261. Death toll recorded today is 64. The total Covid-19 death count gets increased to 1,829. Discharge count today is 4,163 and by this the Total Discharge count till today is 82,324. Chennai today records a Covid-19 infected count as 1,205. The Total Covid-19 infected persons count…
செய்திக்குறிப்பு: வேலூர் நாடாளுமன்றத் தேர்தல் – 2019 | அனைத்துநிலைப் பொறுப்பாளர்களுடன் மாநிலக் கட்டமைப்புக் குழு கலந்தாய்வு | நாம் தமிழர் கட்சி எதிர்வரும் ஆகத்து ௦5ஆம் தேதி நடைபெறவிருக்கும் வேலூர் நாடாளுமன்றத் தொகுதிக்கான தேர்தலில் நாம் தமிழர் கட்சி சார்பாக தீபலட்சுமி அவர்கள் “விவசாயி” சின்னத்தில் போட்டியிடுவார் என தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் அவர்கள் அறிவித்திருந்தநிலையில் இன்று சூலை 12, பிற்பகல் 02 மணியளவில் வேலூர் தேசிய நெடுஞ்சாலையில் அமைந்துள்ள பத்மாவதி சீனிவாசலு திருமண மண்டபத்தில் (பொய்கை), மாநிலக் கட்டமைப்புக் குழுப் பொறுப்பாளர்கள் தலைமையில், வேலூர் நாடாளுமன்றத் தொகுதிக்குட்பட்ட வேலூர், அணைக்கட்டு, கே.வி. குப்பம், குடியாத்தம், வாணியம்பாடி, ஆம்பூர் ஆகிய ஆறு சட்டமன்றத் தொகுதிகளைச் சேர்ந்த அனைத்துநிலைப் பொறுப்பாளர்களுக்கான கலந்தாய்வுக் கூட்டம் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இக்கூட்டத்தின் போது நாடாளுமன்றத் தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல், பரப்புரைத் திட்டம், களப்பணிகள் பகிர்வு குறித்து கலந்துரையாடி முடிவு எடுக்கப்பட்டது. மேலும் ஆறு தொகுதிகளுக்கும் பொறுப்பாளர்கள் மறுசீராய்வு செய்யப்பட்டு புதிய பொறுப்பாளர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர். தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் அவர்களின் ஒப்புதல் பெற்று விரைவில் பொறுப்பாளர்கள் பட்டியல் வெளியிடப்படும். மாநிலக் கட்டமைப்புக் குழுப் பொறுப்பாளர்கள் மாநில ஒருங்கிணைப்பாளர்கள் வழக்கறிஞர் இராவணன், அன்புத்தென்னரசன், விருகை இராஜேந்திரன், ஹுமாயுன், இளைஞர் பாசறை மாநில ஒருங்கிணைப்பாளர் ஜெகதீசப் பாண்டியன், மகளிர் பாசறை மாநில ஒருங்கிணைப்பாளர் அமுதாநம்பி, வழக்கறிஞர் பாசறை மாநில ஒருங்கிணைப்பாளர் சுரேஷ்குமார் மற்றும் தலைமை நிலையச் செயலாளர் செந்தில்குமார் ஆகியோர் பங்கேற்றனர். வேலூர் மாவட்டப் பொறுப்பாளர்கள் கருணாநிதி மற்றும் தமிழொளி ஆகியோர் நிகழ்வை ஒருங்கிணைத்தனர். வேலூர், அணைக்கட்டு, கே.வி. குப்பம், குடியாத்தம், வாணியம்பாடி, ஆம்பூர் தொகுதிப் பொறுப்பாளர்கள் நிகழ்வுக்கான ஏற்பாடுகளைச் செய்திருந்தனர். உழவை மீட்போம்! உலகைக் காப்போம்! நமது சின்னம் “விவசாயி” பகிர் Facebook Twitter WhatsApp Telegram Print Email முந்தைய செய்திசுற்றறிக்கை: பனை திருவிழா – 2019 | ஒரே நாளில் பத்து இலட்சம் பனை விதைகள் நடும் நிகழ்வு அடுத்த செய்திஅஞ்சல்துறை தேர்வுகளைத் தமிழில் எழுதிட வழிவகை செய்திட வேண்டும் – சீமான் வலியுறுத்தல் தலைமையகம் தொடர்புடைய செய்திகள்பரிந்துரைக்கப்படுபவை தலைமை அறிவிப்பு – செய்யூர் தொகுதிப் பொறுப்பாளர்கள் நியமனம் தலைமை அறிவிப்பு – மதுராந்தகம் தொகுதிப் பொறுப்பாளர்கள் நியமனம் தலைமை அறிவிப்பு – செங்கல்பட்டு தெற்கு மாவட்டப் பொறுப்பாளர்கள் நியமனம் (மதுராந்தகம் மற்றும் செய்யூர் தொகுதிகள்) முக்கிய இணைப்புகள் உறுப்பினர் சேர்க்கை ‘துளி’ திட்டம் திரள்நிதி திரட்டல் செயற்களம் செய்திகள் அனுப்ப வலையொளி புதியதொரு தேசம் செய்வோம் செயற்பாட்டு வரைவு தரவிறக்கப் பகுதி அயலகத் தொடர்புகள் நாம் தமிழர் கட்சி பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும் | சாதி, மதங்களைக் கடந்து நாம் தமிழராய் ஒன்றிணைவோம். வென்றாக வேண்டும் தமிழ்! ஒன்றாக வேண்டும் தமிழர் ! +044-43804084 / join.naamtamilar.org
ராஜபக்சக்களைப் பாதுகாக்கவே ரணில் விக்கிரமசிங்க வருகை தந்தார் என்று கூறினால் அது முட்டாள்தனமான எண்ணப்பாடாகும் என்று தெரிவித்த தமிழ் முற்போக்குக் கூட்டணியின் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான மனோ கணேசன், ராஜபக்சக்களை ஒட்டுமொத்தமாக விரட்டியடிப்பதற்காகவே அவர் வருகை தந்தார் என்பதே எனது எண்ணப்பாடாகும் என்றும் கூறினார். இதேவேளை, நாளை நடைபெறவுள்ள புதிய ஜனாதிபதிக்கான தேர்தலில் பதில் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவே வெற்றி பெறுவார் என்றும், அதற்கான சாதக நிலை தற்போது காணப்படுகின்றது என்றும் அவர் குறிப்பிட்டார். நாட்டின் சமகால அரசியல் நிலைவரம் மற்றும் புதிய ஜனாதிபதிக்கான தேர்தல் ஆகியவை தொடர்பில் கருத்து வெளியிடுகையிலேயே மனோ கணேசன் இதனைக் கூறினார். அவர் மேலும் தெரிவிக்கையில், “ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவரும் பதில் ஜனாதிபதியுமான ரணில் விக்கிரமசிங்கவுடன் நீண்டகால அரசியல் தொடர்பில் இருந்து வருகின்றேன். அவரைப் பற்றி நன்கு அறிந்தவனாக இருக்கின்றேன். அந்தவகையில் ரணில் விக்கிரமசிங்க தனி ஒருவராக நாடாளுமன்றம் வரவில்லை. ஏதோ ஒன்று சாதித்துக் காட்ட வேண்டும் அல்லது தன்னுடைய கட்சியைப் பாதுகாக்க வேண்டும் என்ற நோக்கத்திலேயே தவிர அவர் வெறுமனே நாடளுமன்றத்துக்கு வரவில்லை. தற்போது பரவலாகப் பேசப்படுகின்ற வகையில் ரணில் விக்கிரமசிங்க ராஜபக்சக்களைப் பாதுகாப்பதற்காகவே வருகை தந்தார் என்று கூறினால் அது முட்டாள்தனமான எண்ணப்பாடாகக் கருதுகின்றேன். மாறாக அவர் வருகை தந்தமையானது ராஜபக்சக்களை விரட்டியடிப்பதற்கே ஆகும். பஸில் ராஜபக்ச, மஹிந்த ராஜபக்ச மற்றும் கோட்டாபய ராஜபக்ச ஆகிய மூன்று ராஜபக்சக்களையும் அவர் தற்போது விரட்டியடித்துவிட்டு பதில் ஜனாதிபதியாக அமர்ந்திருக்கின்றார். இன்று வரை பதில் ஜனாதிபதியாக இருக்கும் ரணில் விக்கிரமசிங்க நாளை இடைக்கால ஜனாதிபதியாகவும் வெற்றி பெற வாய்ப்பு உண்டு. நாளை நடைபெறவிருக்கின்ற இடைக்கால ஜனாதிபதித் தேர்தலின்போது அவருக்கு அதிக வாய்ப்பு காணப்படுகின்றது. நாடாளுமன்றத்தில் பெரும்பான்மையான உறுப்பினர்கள் ரணில் விக்ரமசிங்கவுக்கு வாக்களிப்பது உறுதியாகி இருக்கின்றது.அதற்கான பிரகாசமான வெளிப்பாடு தென்படுகின்றது. அதேவேளை நாளை நடைபெறவிருக்கின்ற தேர்தலில் தமிழ் முற்போக்குக் கூட்டணியின் ஐந்து உறுப்பினர்களும் யாருக்கு வாக்களிப்பது என்பது தொடர்பில் இன்றிரவுக்குள் அறிவிக்கப்படும்” என்றார். Tamilarul.net #Tamil #News #Tamil News #Tamil Daily News #Website #Tamil News Paper #Tamil Nadu Newspaper #Online #Breaking News Headlines #Latest Tamil News #India News #World News #Tamil Film #Jaffna #Kilinochchi #Mannar #Mullathivu #Batticola #Kandy #Srilanka #Colombo Tags: இலங்கை செய்திகள் செய்திகள் கருத்துகள் இல்லை இதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு ( Atom ) Live Tv FACEBOOK ENGLISH 6/ENGLISH/small-col-left ஐரோப்பா 6/ஐரோப்பா/small-col-left Deutsch 6/Deutsch/small-col-left மருத்துவம் 6/மருத்துவம்/small-col-left தொழிநுட்ப்பம் 3/தொழிநுட்ப்பம்/small-col-left மாவீரர் 12/மாவீரர்/small-col-left Patcha Thaimassage. கவிதை 6/கவிதை/small-col-left சமையல் 6/சமையல்/small-col-left எம்மவர் நிகழ்வுகள் 10/எம்மவர் நிகழ்வுகள்/small-col-left சினிமா, 6/சினிமா/small-col-left Categories Vinayaga Jothida Nilayam Tags அமெரிக்கா ஆபிரிக்கா ஆய்வு ஆரோக்கியம் ஆன்மீகம் இங்கிலாந்து இந்தியா இலங்கை ஈழவர் படைப்புக்கள் உலகம் எம்மவர் நிகழ்வுகள் ஐரோப்பா கட்டுரை கவிதை கனடா காணொளி கிசு கிசு குட்டி கதை சமையல் சிறுவர் தொடர்கதை சினிமா சுவிஸ் செய்திகள் சோதிடம் தாயகம் தொழிநுட்ப்பம் நினைவஞ்சலி பலதும்பத்தும் பிரதான செய்தி பிரான்ஸ் பிரித்தானியா புதினா புலம் பொது அறிவு மரண அறிவித்தல் மருத்துவம் மாவீரர் முக்கிய செய்திகள் ரஸ்யா வரலாறு வாழ்வியல் விளையாட்டு விளையாட்டு செய்திகள் விளையாட்டுச் செய்திகள் ஜோக் ஜோதிடம் articles biography BREAKING Canada Cricket Deutsch ENGLISH France Germany news Online Tamil Tv p l POEM quotes STORY switzerland u.k
30/09/2021 30/09/2021 TamizhaLeave a Comment on SBI வங்கி 600 + காலிப்பணியிடங்கள் – கல்வி தகுதி, சம்பளம் & விண்ணப்ப பதிவு நிறுவனம்(Department): பாரத ஸ்டேட் வங்கி பணியின் பெயர்(Post Name): Specialist Cadre Officer பணியிடங்கள்(Vacancy): இந்தியா முழுவதும் உள்ள பொதுத்துறை வங்கியான பாரத ஸ்டேட் வங்கியில் இருந்து Specialist Cadre Officer பதவிக்கு 600 + காலிப்பணியிடங்கள் காலியாக உள்ளன. கடைசி தேதி(Last Date): 18.10.2021 வயது வரம்பு(Age limit): 01.08.2021 தேதியின் படி, விண்ணப்பத்தார்கள் வயதானது குறைந்தபட்சம் 20 முதல் அதிகபட்சம் 45 க்குள் இருக்க வேண்டும். மேலும் வயது தளர்வு பற்றிய விவரங்களை அறிய […] Continue Reading மத்திய மின் வேதியியல் ஆராய்ச்சி நிறுவனத்தில் வேலைவாய்ப்பு 2021 30/09/2021 30/09/2021 TamizhaLeave a Comment on மத்திய மின் வேதியியல் ஆராய்ச்சி நிறுவனத்தில் வேலைவாய்ப்பு 2021 நிறுவனம்(Department): CSIR CECRI பணியின் பெயர்(Post Name): Technical Assistant & Technician (1) பணியிடங்கள்(Vacancy): 54 vacancy கடைசி தேதி(Last Date): 12.10.2021 வயது வரம்பு(Age limit): விண்ணப்பதாரர்கள் 27.09.2021 தேதியில் அதிகபட்சம் 28 வயதிற்கு மிகாதவர்களாக இருக்க வேண்டும். கல்விதகுதி(Educational Qualification): Technical Assistant: Chemistry/ Physics/ Microbiology/ Bio-technology/ Computer Science/ Information Technology/ Hotel Management/ Mathematics ஆகிய பாடங்களில் B.Sc தேர்ச்சி/ பணிக்கு தொடர்புடைய பாடங்களில் Diploma தேர்ச்சி பெற்றிருக்க […] Continue Reading ECIL நிறுவனத்தில் தேர்வில்லாத வேலை – மாத ஊதியம் ரூ.1,00,000/- 29/09/2021 29/09/2021 TamizhaLeave a Comment on ECIL நிறுவனத்தில் தேர்வில்லாத வேலை – மாத ஊதியம் ரூ.1,00,000/- நிறுவனம்(Department): ECIL பணியின் பெயர்(Post Name): Technical Officer பணியிடங்கள்(Vacancy): Technical Officer பணிகளுக்கு என 14 காலிப்பணியிடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளதாக அதன் அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது. கடைசி தேதி(Last Date): 06.10.2021 வயது வரம்பு(Age limit): பதிவு செய்வோர் 31.08.2021 தேதியினை பொறுத்து அதிகபட்சம் 30 வயதிற்கு உட்பட்டு இருக்க வேண்டியது அவசியமானதாகும். கல்விதகுதி(Educational Qualification): Electronics and Communication/ Electronics & Electrical/ Electronics & Instrumentation/ Computer Science/ Information Technology/ பாடங்களில் Engineering degree […] Continue Reading சென்னையில் மத்திய அரசு வேலைவாய்ப்பு 2021 – மாத ஊதியம் ரூ.1,05,000/- 29/09/2021 29/09/2021 TamizhaLeave a Comment on சென்னையில் மத்திய அரசு வேலைவாய்ப்பு 2021 – மாத ஊதியம் ரூ.1,05,000/- நிறுவனம்(Department): CGHS Chennai பணியின் பெயர்(Post Name): GDMO, Pharmacist, Medical Specialist & Various பணியிடங்கள்(Vacancy): சென்னை, மத்திய அரசின் சுகாதார திட்டத்தில் GDMO, Pharmacist, Medical Specialist மற்றும் பல பணிகளுக்கு என 16 காலிப்பணியிடங்கள் உள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது. கடைசி தேதி(Last Date): 18.10.2021 வயது வரம்பு(Age limit): பதிவு செய்வோர் அதிகபட்சம் 68 வயதிற்கு மிகாமல் உள்ளவர்களாக இருக்க வேண்டியது அவசியமானதாகும். கல்விதகுதி(Educational Qualification): General Duty Medical Officer – MBBS தேர்ச்சி […] Continue Reading தமிழகத்தில் உணவு பாதுகாப்பு அதிகாரி வேலைவாய்ப்பு 2021 – TNMRB- 119 காலிப்பணியிடங்கள் 28/09/2021 29/09/2021 TamizhaLeave a Comment on தமிழகத்தில் உணவு பாதுகாப்பு அதிகாரி வேலைவாய்ப்பு 2021 – TNMRB- 119 காலிப்பணியிடங்கள் நிறுவனம்(Department): TNMRB பணியின் பெயர்(Post Name): Food Safety Officer பணியிடங்கள்(Vacancy): தமிழ்நாடு மருத்துவ ஆட்சேர்ப்பு வாரியம் மூலமாக Food Safety Officer பதவிக்கு 119 காலியிடங்கள் நிரப்ப உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. கடைசி தேதி(Last Date): 30.09.2021 – 21.10.2021 கல்விதகுதி(Educational Qualification): அங்கீகாரம் பெற்ற கல்லூரியில்/ பல்கலைக்கழகங்களில் பணிக்கு தொடர்புடைய பாடங்களில் Graduate தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். ஊதிய விவரம்(Salary Details): தேர்வு செய்யப்படுபவர்களுக்கு குறைந்தபட்சம் ரூ.35,900/- முதல் அதிகபட்சம் ரூ.1,13,500/- வரை சம்பளம் வழங்கப்படும். […] Continue Reading டிகிரி முடித்தவர்களுக்கு இந்திய ராணுவத்தில் வேலைவாய்ப்பு 2021 27/09/2021 27/09/2021 TamizhaLeave a Comment on டிகிரி முடித்தவர்களுக்கு இந்திய ராணுவத்தில் வேலைவாய்ப்பு 2021 நிறுவனம்(Department): Indian Army பணியின் பெயர்(Post Name): Short Service Commission (SSC) in Remount Veterinary Corps பணியிடங்கள்(Vacancy): Short Service Commission (SSC) in Remount Veterinary Corps பணிகளுக்கு என பல்வேறு காலியிடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளது. கடைசி தேதி(Last Date): 18.11.2021 வயது வரம்பு(Age limit): விண்ணப்பதாரர்கள் 18.11.2021 தேதியில் குறைந்தபட்சம் 21 வயது முதல் அதிகபட்சம் 32 வயதிற்கு இடைப்பட்டவர்களாக இருக்க வேண்டியது அவசியமானதாகும். கல்விதகுதி(Educational Qualification): அரசு அனுமதியுடன் செயல்படும் கல்வி […] Continue Reading இந்திய ராணுவத்தில் டிகிரி முடித்தவர்களுக்கான வேலைவாய்ப்பு 2021 !!! 26/09/2021 26/09/2021 TamizhaLeave a Comment on இந்திய ராணுவத்தில் டிகிரி முடித்தவர்களுக்கான வேலைவாய்ப்பு 2021 !!! நிறுவனம்(Department): Indian Army பணியின் பெயர்(Post Name): Short Service Commission (SSC) in Remount Veterinary Corps பணியிடங்கள்(Vacancy): Short Service Commission (SSC) in Remount Veterinary Corps பணிகளுக்கு என பல்வேறு காலியிடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளது. கடைசி தேதி(Last Date): 18.11.2021 வயது வரம்பு(Age limit): விண்ணப்பதாரர்கள் 18.11.2021 தேதியில் குறைந்தபட்சம் 21 வயது முதல் அதிகபட்சம் 32 வயதிற்கு இடைப்பட்டவர்களாக இருக்க வேண்டியது அவசியமானதாகும். கல்விதகுதி(Educational Qualification): அரசு அனுமதியுடன் செயல்படும் கல்வி […] Continue Reading Oil India நிறுவனத்தில் வேலை 2021 – தேர்வு கிடையாது || ரூ.2 லட்சத்திற்கும் மேல் ஊதியம்!! 25/09/2021 25/09/2021 TamizhaLeave a Comment on Oil India நிறுவனத்தில் வேலை 2021 – தேர்வு கிடையாது || ரூ.2 லட்சத்திற்கும் மேல் ஊதியம்!! நிறுவனம்(Department): Oil India Limited பணியின் பெயர்(Post Name): Chairman & Managing Director பணியிடங்கள்(Vacancy): ஆயில் இந்தியா நிறுவனத்தில் Chairman & Managing Director பணிகளுக்கு என பல்வேறு காலிப்பணியிடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளது. கடைசி தேதி(Last Date): 02.12.2021 வயது வரம்பு(Age limit): பதிவு செய்வோர் குறைந்தபட்சம் 45 வயது முதல் அதிகபட்சம் 60 வயதிற்கு இடைப்பட்டவர்களாக இருக்க வேண்டியது அவசியமானதாகும். கல்விதகுதி(Educational Qualification): அரசு அனுமதி பெற்ற கல்வி நிறுவனங்களில் Engineering graduate/ Chartered Accountant/ […] Continue Reading B.E/ B.Tech தேர்ச்சி பெற்றவர்களுக்கு UPSC பொறியியல் சேவை தேர்வு 2021 – 247 காலிப்பணியிடங்கள் 24/09/2021 24/09/2021 TamizhaLeave a Comment on B.E/ B.Tech தேர்ச்சி பெற்றவர்களுக்கு UPSC பொறியியல் சேவை தேர்வு 2021 – 247 காலிப்பணியிடங்கள் நிறுவனம்(Department): UPSC பணியின் பெயர்(Post Name): Engineering Services பணியிடங்கள்(Vacancy): UPSC தேர்வாணையம் Engineering Services தேர்வின் மூலமாக பல்வேறு பாடப்பிரிவுகளில் 247 காலியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. கடைசி தேதி(Last Date): 20.10.2021 வயது வரம்பு(Age limit): விண்ணப்பதாரர்கள் குறைந்தபட்சம் 21 வயது முதல் அதிகபட்சம் 30 வயதிற்கு இடைப்பட்டவர்களாக இருக்க வேண்டும்.அதாவது 02.01.1992 முதல் 01.01.2001 அன்று வரை உள்ள காலகட்டத்தில் பிறந்தவராக இருக்க வேண்டும். கல்விதகுதி(Educational Qualification): அரசு அனுமதியுடன் செயல்படும் கல்வி நிலையங்களில்/ […] Continue Reading மத்திய அரசு பணியாளர் தேர்வாணையம் (UPSC) தேர்வு அறிவிப்பு 2021 – 192 காலியிடங்கள் 24/09/2021 24/09/2021 TamizhaLeave a Comment on மத்திய அரசு பணியாளர் தேர்வாணையம் (UPSC) தேர்வு அறிவிப்பு 2021 – 192 காலியிடங்கள் நிறுவனம்(Department): UPSC பணியின் பெயர்(Post Name): Geo-Scientist பணியிடங்கள்(Vacancy): UPSC தேர்வு ஆணையம் COMBINED GEO-SCIENTIST EXAMINATION தேர்வின் மூலமாக 192 காலியிடங்களை நிரப்ப உள்ளது. Geologist, Group A -100 பணியிடங்கள்Geophysicist, Group A – 50 பணியிடங்கள்Chemist. Group A : 20 பணியிடங்கள்Scientist ‘B’(Hydrogeology), Group ‘A’ – 20 பணியிடங்கள்Scientist ‘B’(Chemical ) Group ‘A’ – 01 பணியிடங்கள்Scientist ‘B’(Geophysics) Group ‘A’ – 01 பணியிடங்கள். கடைசி தேதி(Last […] Continue Reading ராஷ்டிரிய கெமிக்கல்ஸ் & உரங்கள் லிமிடெட்டில் (RFCL) வேலைவாய்ப்பு 2021 – தேர்வு கிடையாது 24/09/2021 28/09/2021 TamizhaLeave a Comment on ராஷ்டிரிய கெமிக்கல்ஸ் & உரங்கள் லிமிடெட்டில் (RFCL) வேலைவாய்ப்பு 2021 – தேர்வு கிடையாது நிறுவனம்(Department): RFCL பணியின் பெயர்(Post Name): Manager, Assistant Manager, Sr. Manager, Dy. Manager, Accounts Officer & Others பணியிடங்கள்(Vacancy): Manager, Assistant Manager, Sr. Manager, Dy. Manager, Accounts Officer உட்பட பல்வேறு பணிகளுக்கு என 36 காலியிடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது. கடைசி தேதி(Last Date): 22.10.2021 வயது வரம்பு(Age limit): பதிவு செய்வோர் அதிகபட்சமாக 30-45 வயதிற்கு மிகாதவர்களாக இருக்க வேண்டும் என அறிவிக்கப்பட்டுள்ளது. கல்விதகுதி(Educational Qualification): அரசு அனுமதியுடன் […] Continue Reading ONGC நிறுவன வேலைவாய்ப்பு 2021 – 410 காலிப்பணியிடங்கள் | தேர்வு கிடையாது 24/09/2021 24/09/2021 TamizhaLeave a Comment on ONGC நிறுவன வேலைவாய்ப்பு 2021 – 410 காலிப்பணியிடங்கள் | தேர்வு கிடையாது நிறுவனம்(Department): எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயு ஆணையம் (ONGC) பணியின் பெயர்(Post Name): Graduate Trainees (GTs), AEE, Chemist & Others பணியிடங்கள்(Vacancy): Graduate Trainees (GTs), AEE, Chemist & பல்வேறு பணியிடங்களுக்கு என மொத்தமாக 410 காலியிடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது. கடைசி தேதி(Last Date): 12.10.2021 வயது வரம்பு(Age limit): பதிவாளர்கள் 31.07.2020 தேதியில் அதிகபட்சம் 28-40 வயதிற்கு மிகாதவர்களாக இருக்க வேண்டும் என அறிவிக்கப்பட்டுள்ளது. கல்விதகுதி(Educational Qualification): அரசு அனுமதியுடன் செயல்படும் […] Continue Reading நேரு யுவ கேந்திரா சங்கத்தில் (NYKS) தேர்வு, நேர்காணல் இல்லாத வேலை 2021 24/09/2021 TamizhaLeave a Comment on நேரு யுவ கேந்திரா சங்கத்தில் (NYKS) தேர்வு, நேர்காணல் இல்லாத வேலை 2021 நிறுவனம்(Department): NYKS பணியின் பெயர்(Post Name): Executive Director பணியிடங்கள்(Vacancy): Executive Director பணிக்கு என ஒரே ஒரு காலிப்பணியிடம் மட்டுமே ஒதுக்கப்பட்டு உள்ளதாக அதன் அறிவிப்பில் கூறப்பட்டுள்ளது. கடைசி தேதி(Last Date): 05.11.2021 வயது வரம்பு(Age limit): பதிவு செய்யும் விண்ணப்பதாரர்கள் அதிகபட்சம் 56 வயதிற்கு உட்பட்டவராக இருக்க வேண்டியது அவசியமானதாகும். கல்விதகுதி(Educational Qualification): அங்கீகரிக்கப்பட்ட கல்லூரியில் Sociology/ Anthropology/ Social Work பாடங்களில் Masters degree தேர்ச்சி, Social Development Youth Work/Rural Development […] Continue Reading இந்திய பாராளுமன்றத்தில் வேலை 2021- மாதம் ஊதியம் ரூ.65,000/- 24/09/2021 24/09/2021 TamizhaLeave a Comment on இந்திய பாராளுமன்றத்தில் வேலை 2021- மாதம் ஊதியம் ரூ.65,000/- நிறுவனம்(Department): Lok Sabha Secretariat பணியின் பெயர்(Post Name): Consultants பணியிடங்கள்(Vacancy): மக்களவை செயலகத்தில் (Lok Sabha Secretariat) பல்வேறு பிரிவுகளில் Consultants பணிகளுக்கு என மொத்தமாக 11 காலியிடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளது. கடைசி தேதி(Last Date): 11.10.2021 வயது வரம்பு(Age limit): குறைந்தபட்சம் 22 வயது முதல் அதிகபட்சம் 58 வயதிற்கு இடைப்பட்டவர்களாக இருக்க வேண்டும். கல்விதகுதி(Educational Qualification): அரசு அனுமதியுடன் செயல்படும் கல்வி நிலையங்களில்/ கல்லூரிகளில் Hotel Management / Event Management பாடப்பிரிவுகளில் Diploma/ […] Continue Reading தமிழக ஊர்க்காவல் படையில் வேலை 2021 – 1000 காலிப்பணியிடங்கள் 24/09/2021 24/09/2021 TamizhaLeave a Comment on தமிழக ஊர்க்காவல் படையில் வேலை 2021 – 1000 காலிப்பணியிடங்கள் நிறுவனம்(Department): TN Govt பணியின் பெயர்(Post Name): Marine Home Guard பணியிடங்கள்(Vacancy): Marine Home Guard பணிகளுக்கு என மொத்தமாக 1000 காலியிடங்கள் நிரப்பப்படவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. கடைசி தேதி(Last Date): குறைந்தபட்சம் 18 வயது முதல் அதிகபட்சம் 30 வயதிற்கு இடைப்பட்டவர்கள் இந்த பணியிடங்களுக்கு விண்ணப்பித்துக் கொள்ளலாம். வயது வரம்பு(Age limit): குறைந்தபட்சம் 18 வயது முதல் அதிகபட்சம் 30 வயதிற்கு இடைப்பட்டவர்கள் இந்த பணியிடங்களுக்கு விண்ணப்பித்துக் கொள்ளலாம். கல்விதகுதி(Educational Qualification): சம்பத்தப்பட்ட ஸ்டேஷன் எல்லைக்கு […] Continue Reading Posts navigation Older posts Subscribe on YouTube Study Materials Recent Posts 10, 12 ஆம் வகுப்பு முடித்தவர்களுக்கு மத்திய அரசு வேலை – மாத ஊதியம் ரூ.1,12,400/- 16/09/2022 தமிழக அரசு வேலை – 8 ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றால் போதும் – மாத ஊதியம் ரூ.62,000/- 16/09/2022 State Bank of India Recruitment 2022 – 5486 vacancy – Last Date :27.09.2022 16/09/2022 இந்திய அஞ்சல் துறையில் வேலைவாய்ப்பு 2022 15/09/2022 நெய்வேலி பழுப்பு நிலக்கரி நிறுவனத்தில் ரூ.2,00,000/- ஊதியத்தில் வேலை 15/09/2022 10ம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்களுக்கு பாதுகாப்பு அமைச்சகத்தில் ரூ.1,42,000/- ஊதியத்தில் வேலைவாய்ப்பு 15/09/2022 மத்திய அரசு இந்திய உணவுக் கழகத்தில் (FCI) வேலைவாய்ப்பு – மாதம் ரூ.140000/- ஊதியம் 14/09/2022 ஆதார் அலுவலகத்தில் வேலைவாய்ப்பு 2022 – தேர்வு கிடையாது 14/09/2022 10ம் வகுப்பு முடித்தவர்களுக்கு இந்திய கடலோர காவல்படையில் வேலைவாய்ப்பு – 300 காலிப்பணியிடங்கள் 14/09/2022
shredded shraddha, our hindu daughters, puzzling behaviours & value judgements – febrile notes & unformatted musings 1 week ago அரவிந்தன் கண்ணையன் காந்தியின் தீண்டாமை யாத்திரையும் பெண்களும் - சித்ரா பாலசுப்ரமணியன் 1 month ago டி. தருமராஜ் வேற்றுமெய்யும் வேற்றுமையும் 6 months ago Show 5 Show All Tuesday, November 08, 2011 புரட்சி, கணிதம், புரட்சி: எவரிஸ்த் கலுவா (1811-1832) (அம்ருதா இதழில் இந்த மாதம் வெளியானது) கணித மேதைகளோ, விஞ்ஞானிகளோ பொதுவாக, தமது ஆராய்ச்சிகளுக்குள்ளே மூழ்கியிருப்பார்கள்; சுற்றி நடக்கும் விஷயங்களில் அவ்வளவாக ஈடுபடமாட்டார்கள் என்பது பொதுக் கருத்து. சில விதிவிலக்குகள் உண்டு. ஆல்பர்ட் ஐன்ஸ்டைன் ஒரு கட்டத்துக்குப் பிறகு அரசியலில் மிகத் தீவிரமாக மூழ்கிவிட்டார். அதன் விளைவாக உண்மையில் அவருடைய ஆராய்ச்சி பெரிதும் தடைப்பட்டது. ஆனால், பெரும்பாலான ஆராய்ச்சியாளர்கள் இப்படி பொது விவகாரங்களில் தலையிடுவதில்லை. அவர்களுக்கும் வலுவான கருத்துகள் இருக்கத்தான் செய்யும். ஆனால் அதை வெளியே சொல்ல அவர்கள் முற்படுவதில்லை. எவரிஸ்த் கலுவாவின் வாழ்க்கை அப்படியாக இல்லை. 20 வயது என்பது சாவதற்கான வயதா என்ன? அதுவும் நோய் நொடி வந்து சாகவில்லை இந்த பிரெஞ்சு இளைஞர். ஏழைமையில் சிக்கி, உணவுக்கு வழியில்லாமல் சாகவும் இல்லை. துப்பாக்கியால் சுடப்பட்டுக் கொல்லப்பட்டார். அந்தக் கதைக்குப் பின்னர் வருவோம். முதலில் எவரிஸ்ட் கலுவா வாழ்ந்த காலத்தையும் அப்போதைய பிரான்ஸையும் பற்றிப் பார்ப்போம். உலகில் முதன்முறையாக, முடியாட்சிக்கு மாற்றாகக் குடியாட்சியைக் கொண்டுவருவதுபற்றித் தீவிரமான விவாதம் எழுந்து அது புரட்சியில் முடிந்தது என்றால் அது பிரான்ஸில்தான். அதற்கு முன்பு வரை எந்த நாட்டிலுமே இந்தமாதிரியான ஒரு தீவிர புரட்சிகரக் கருத்து முன்வைக்கப்படவில்லை. இங்கிலாந்தில் மன்னருக்கும் மக்களுக்கும் இடையில் தொடர்ந்து நடைபெற்றுவந்த போராட்டமும் சமரசமும் காரணமாக அதிகாரம் ஓரளவுக்குப் பகிர்ந்தளிக்கப்பட்டிருந்தது. ஆனாலும்கூட இன்று 21-ம் நூற்றாண்டிலும் இங்கிலாந்தில் (பிரிட்டனில்) அரச வம்சம் தொடர்ந்துவருகிறது. பிரெஞ்சுப் புரட்சியோ, மாறாக, அமெரிக்காவுக்குக் குடியாட்சி முறையை அளித்ததோடு உலகெங்கும் குடியாட்சி முறை வரக் காரணமாக இருந்தது. 1792-ல் பிரான்ஸ் ஒரு குடியாட்சி நாடு என்று பிரகடனப்படுத்தப்பட்டு, பதினான்காம் லூயி மன்னன் கில்லட்டினில் வைத்து கழுத்து வெட்டிக் கொல்லப்பட்டான். ஆனால் அதற்கடுத்த பல பத்தாண்டுகளில் உண்மையான குடியாட்சி அந்நாட்டு மக்களுக்குக் கிட்டிவிடவில்லை. உடனடியாக அவர்களுக்குக் கிடைத்தது ராபஸ்பியர் என்ற கொடுங்கோலனின் சர்வாதிகார ஆட்சிதான். சில பல குழப்பங்களுக்குப் பிறகு 1799-ல் நெப்போலியன் கைக்கு ஆட்சி வந்தது. ஆனால் மக்களை ஏமாற்றிய நெப்போலியன் தன்னையே ஒரு மன்னனாக முடிசூட்டிக்கொண்டு பிரான்ஸைப் பல்வேறு போர்களுக்குக் கொண்டுசென்று இறுதியில் 1815-ல் வாட்டர்லூ போரில் தோல்வியடைந்து சிறை வைக்கப்பட்டான். பிரான்ஸ் மீண்டும் பழைய முடியாட்சிக்குத் திரும்பியது. பதினெட்டாம் லூயி என்பவன் அரசனான். இந்த வரலாற்றுக் கட்டத்தின்போதுதான் எவரிஸ்த் கலுவா பிறக்கிறார். எவரிஸ்த்தின் தந்தை நிகோலா-கேப்ரியல் குடியாட்சி முறையை ஆதரிப்பவர். லிபரல் கட்சி என்ற கட்சியின் உள்ளூர்த் தலைவர். குழப்பமான அரசியல் சூழ்நிலையில், நெப்போலியன் தோற்கடிக்கப்பட்டு எல்பா தீவுக்குத் துரத்தப்பட்டு பதினெட்டாம் லூயி மன்னனாக அமர்த்தப்பட்டபோது நிகோலா-கேப்ரியல் தன் கிராமத்தில் மேயராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். கலுவா, வீட்டிலேயே தன் தாயிடமே கல்வி பயின்று வளர்ந்தார். நெப்போலியன் போர் வெறி பிடித்தவன்தான். ஆனால் போரை ஜெயிக்க அறிவியல் முக்கியம் என்பதை உணர்ந்தவன். அவன் காலத்தில் அறிவியலுக்கும் கணிதத்துக்கும் நிறையச் செலவழிக்கப்பட்டது. லெஜாந்த்ர, லக்ராஞ்ச், கஷி, ஃபூரியே, பாஸ்ஸான் போன்ற மாபெரும் கணித மேதைகள் பிரெஞ்சு அறிவியலை ஆண்ட காலகட்டம் அது. நாம் ஏற்கெனவே பார்த்ததுபோல, ஒவ்வொரு கணித மேதைக்கும் சிறு வயதில் அந்தத் துறையில் செல்வதற்கான உத்வேகத்தைக் கொடுப்பது ஒரு புத்தகமே. ஜியாமெட்ரி பற்றி லெஜாந்த்ர எழுதிய ஒரு புத்தகம் 14 வயதுச் சிறுவன் கலுவா கையில் கிடைத்தது. கணிதப் புத்தகங்களை எளிதாகப் படித்துமுடித்தபின் அடுத்து சுடச்சுட கணிதத் துறையில் வெளியாகும் ஆராய்ச்சிக் கட்டுரைகளைப் படிக்க ஆரம்பித்தான் கலுவா. 18, 19-ம் நூற்றாண்டிலேயே இது சாத்தியமாகியிருக்கிறது. இன்று 21-ம் நூற்றாண்டில் நம் இந்தியக் குழந்தைகள் இப்படி மேதைகளின் புத்தகங்களையெல்லாம் படிக்கிறார்களா, புதிதாக வெளியாகும் கணித ஆராய்ச்சிக் கட்டுரைகளையெல்லாம் படிக்கிறார்களா என்று கவனியுங்கள். பள்ளிக்கூட ஆசிரியர்கள் இதற்கெல்லாம் முயற்சி எடுத்தால்தான் இது சாத்தியமாகும். கலுவாவை இரண்டு விஷயங்கள் ஈர்க்க ஆரம்பித்தன. ஒன்று தந்தையின் அரசியல். மற்றொன்று கணிதம். பதினெட்டாம் லூயிக்குப் பிறகு அவனது சகோதரன் பத்தாம் சார்லஸ் அந்தக் கட்டத்தில் மன்னனாக இருந்தான். ஆனால் மன்னராட்சியை மீண்டும் ஒழிப்பது என்ற ரிபப்ளிகன் (குடியாட்சி) சித்தாந்தம் மாணவர்களை உந்தியது. கலுவா கல்லூரிக்குச் செல்ல முடிவெடுத்தபோது இரண்டு வாய்ப்புகள் இருந்தன. ஒன்று இகோல் பாலிதெக்னீக் என்ற உயர்ந்த கல்விக்கூடம். மற்றொன்று அதைவிடக் கீழே இருந்த இகோல் நார்மால் என்ற கல்லூரி. கலுவா போன்ற புத்திசாலி மாணவனுக்கு ஏற்ற இடம் இகோல் பாலிதெக்னீக் என்பதில் சந்தேகமில்லை. ஆனால், கலுவா இளரத்தம். நேர்முகத் தேர்வில் கொஞ்சம் கரடுமுரடாக நடந்துகொண்டான். கணக்குகளைப் படிப்படியாகப் போடாமல் நேராக விடையை எழுதினால் சாதாரண ஆசிரியர் ஒருவருக்குச் சந்தேகம் வரத்தானே செய்யும்? இகோல் பாலிதெக்னீக்கில் இடம் கிடைக்காமல் போகவே இகோல் நார்மாலில் சேர்ந்தான் கலுவா. இது ஒருவிதத்தில் சோகமே. ராமானுஜனின் கணிதத் திறமையை கும்பகோணம் கலைக்கல்லூரியாலோ பச்சையப்பன் கல்லூரியாலோ புரிந்துகொள்ள முடியவில்லை. அதற்கு கேம்பிரிட்ஜ் செல்லவேண்டியிருந்தது. அதேபோலத்தான் அந்தக் காலத்தின் மிகச் சிறந்த கணித மேதைகள் இகோல் பாலிதெக்னீக்கில்தான் வேலை பார்த்தனர். அங்கே சென்றிருந்தால் கலுவா எங்கேயோ போயிருக்கலாம். ஆனால் விதி விடவில்லை. எனவே அரசியல் பிடித்துக்கொண்டது. இதற்குச் சற்று முன்னர்தான், கலுவாவின் தந்தை, சில அரசியல் பிரச்னைகளால் தற்கொலை செய்துகொண்டார். இகோல் நார்மாலில் சேர்ந்த கலுவா, ரிபப்ளிகன் எண்ணம் கொண்ட மாணவர்களுடன் சேர்ந்து போராட்டங்களில் இறங்கி புரட்சி செய்யத் தொடங்கினான். அப்போது மன்னராக இருந்த பத்தாம் சார்லஸ் நாடு முழுவதிலும் நடத்திய தேர்தலில், இறந்த கலுவாவின் தந்தை உறுப்பினராக இருந்த லிபரல் கட்சி வென்று பெரும்பான்மை இடங்களைப் பெற்றது. அவர்களின் நோக்கமே மன்னராட்சியை ஒழிப்பது. எனவே பத்தாம் சார்லஸ் மன்னர், லிபரல் கட்சியை அடக்கத் தீர்மானித்து, பல சட்டங்களை அறிவித்தார். உடனே நாடு புரட்சியில் மூழ்கியது. அப்போதும் புரட்சிக்கு முன் நின்றவர்கள் மாணவர்கள்தாம். அதிலும் கலுவா பற்றிக் கேட்கவா வேண்டும்? இகோல் பால்தெக்னீக் மாணவர்கள் தெருவில் இறங்கினர். இகோல் நார்மால் மாணவர்களும் தெருவில் இறங்கி வேலை நிறுத்தம் செய்ய முயன்றனர். ஆனால், பிரச்னை வரக்கூடாது என்று தீர்மானித்த இகோல் நார்மால் இயக்குனர், மாணவர்களை கல்லூரியில் வைத்துப் பூட்டிவிட்டார். கலுவா இதனை எதிர்த்து உள்ளூர்ப் பத்திரிகையில் கடுமையான ஒரு கடிதத்தை வெளியிட்டான். உடனே இயக்குனர் கலுவாவைக் கூப்பிட்டு அந்த ஆண்டோடு கல்லூரியை விட்டு வெளியே போ என்று கல்த்தா கொடுத்துவிட்டார். ‘போடா நீயும் உன் கல்லூரியும்!’ என்ற கலுவா, அந்த ஆண்டென்ன, அந்த நாளுடன் போகிறேன் என்று வெளியே கிளம்பிவிட்டார். கிளம்பி, ரிபப்ளிகன் எண்ணம் கொண்ட இளைஞர்கள் உருவாக்கிய பீரங்கிப் படையில் சேர்ந்துவிட்டார். ரிபப்ளிகன் படைகளும் மக்களும் நிகழ்த்திய ஜூலை புரட்சியில் பத்தாம் சார்லஸ் தோற்கடிக்கப்பட்டு துரத்தப்பட்டார். பதினெட்டாம் லூயி மன்னரின் ஒன்றுவிட்ட சகோதரனான லூயி பிலிப் என்பவர் மன்னரானார். இது ஒரு குழப்பமான காலகட்டம். மக்கள் மன்னர்களை வெறுத்தனர் என்றாலும் மாற்று ஏற்பாடுகள் ஏதும் இல்லை. எனவே யாரோ ஒருவர் மன்னராகிக்கொண்டே இருந்தார். ஆனால் புரட்சிகர மாணவர்கள் தங்கள் புரட்சிகரக் கருத்துகளை முன்வைத்தபடியே இருந்தனர். புது மன்னர் லூயி பிலிப்புக்கு புரட்சிகர மாணவர்களால் ஆபத்து வந்துவிடுமோ என்று பயந்த அமைச்சர்கள், கலுவா பங்கேற்ற பீரங்கிப் படையைக் கலைத்தனர். கலுவாவின் படையில் இருந்த பல அதிகாரிகள், மன்னராட்சியைக் குலைக்கச் சதி செய்தனர் என்று சொல்லி கைது செய்யப்பட்டனர். வழக்கின்போது அவர்கள்மீது குற்றம் ஏதும் இல்லை என்று அவர்கள் விடுவிக்கப்பட்டனர். அப்படி விடுவிக்கப்பட்டதைக் கொண்டாட ஒரு விருந்து நடைபெற்றது. அதில் கலுவா நடந்துகொண்ட செய்கையைக் கண்ணுற்ற உளவாளிகள், இந்தப் பையன் மன்னரைக் கொல்லவேண்டும் என்று சொல்கிறான் என்று முடிவுகட்ட, அடுத்த நாள் கலுவா கைது செய்து சிறையில் அடைக்கப்பட்டான். அந்த வழக்கில் கலுவா பின்னர் விடுவிக்கப்பட்டான். பின்னர் பாஸ்டில் தினக் கொண்டாட்டத்தின்போது தனது பீரங்கிப்படைச் சீருடையை அணிந்துகொண்டு துப்பாக்கிகளுடன் கலுவா கலந்துகொண்டான். தடைசெய்யப்பட்ட படையின் சீருடையை அணிந்தது, ஆயுதங்கள் வைத்திருந்தது ஆகியவற்றுக்காக கலுவா மீண்டும் கைது செய்யப்பட்டு, சில மாதங்களைச் சிறையில் கழித்தபின் விடுதலை செய்யப்பட்டான். இதெல்லாம் புரட்சி, அரசியல், போர், சிறை பற்றியது. ஆனால் நாம் கணித மேதைகளைப் பற்றியல்லவா பேசுகிறோம்? இந்தப் பையன் கணிதத்தில் என்ன சாதித்தான் என்பது பற்றிப் பார்க்கவேயில்லையே? ஆச்சரியம் என்னவென்றால் இவன் புரட்சி செய்துகொண்டிருக்கும்போது கணிதம் செய்ய எப்படி நேரம் கிடைத்தது என்பதுதான். குவாட்ராடிக் ஈக்வேஷன் - இருபடிச் சமன்பாடு என்பது பள்ளிக்கூடக் கணிதத்தில் வரும் ஒன்று. என்ற சமன்பாட்டைத்தான் இருபடிச் சமன்பாடு என்போம். இந்தச் சமன்பாட்டில் x-ன் விடை என்ன என்பதை a, b, c ஆகியவற்றைக்கொண்டு எழுதலாம். கொஞ்சம் கணிதம் தெரிந்தவர்கள் இதன் விடையை என்று எழுதிவிடுவார்கள். சரி, முப்படிச் சமன்பாட்டுக்கான (அதாவது a x3 + b x2 + c x + d = 0) விடைகளையும் இப்படியே எழுதிவிட முடியுமா? நான்குபடிச் சமன்பாட்டுக்கு? ஐந்துபடிச் சமன்பாட்டுக்கு? கலுவா ஒரு டீனேஜ் பையனாக இருக்கும்போதே இதனை அழகாகக் கையாண்டார். அவர் கல்லூரியில் சேர்வதற்கு முன்னதாகவே இது தொடர்பாக அவர் இரண்டு ஆராய்ச்சிக் கட்டுரைகளை எழுதி அறிவியல் அகாடெமிக்கு அனுப்பினார். கட்டுரைகளை ஆராய்ந்த கஷி, இரண்டு கட்டுரைகளையும் ஒன்றாக்கி, சில மாற்றங்களைச் செய்தால் பிரசுரிக்கலாம் என்று சொல்லியிருந்தார். பின்னர் கலுவா, கஷி சொன்னபடி மாற்றங்கள் செய்து அனுப்பிய கட்டுரை, ஃபூரியே கைக்குக் கிடைத்தது. ஆனால் அடுத்த சில நாள்களிலேயே ஃபூரியே இறந்துவிட, இந்தக் கட்டுரை தொலைந்துபோனது. கலுவா பின்னர் அதிகாரபூர்வ வழிகளை நம்பவே இல்லை. புரட்சி நடந்தபோதும், பின்னர் சிறையில் இருந்தபோதும் அவர் கணித ஆராய்ச்சியில் தன் நேரத்தைச் செலவிட்டார். நான்குபடிகளைத் தாண்டிய எந்த பலபடிச் சமன்பாட்டுக்கும், அதன் கெழுக்களைக் கொண்டு விடைகளை எழுதிவிட முடியாது என்ற மிக முக்கியமான கருத்தை அவரது ஆராய்ச்சிகள் சுட்டிக்காட்டின. 20 வயதே முடிந்திருந்த கலுவா பட்டம் ஏதும் பெறவில்லை. எந்த வேலையும் அவருக்குக் கிடைக்கவில்லை. ஆனால் ஏதோ காதல் விவகாரத்தில் சிக்கிக்கொண்டிருக்கிறார்போலத் தெரிகிறது. அத்துடன் அவரது அரசியல் சார்பும் அவருக்குச் சாதகமாக இல்லை. அந்தக் காலத்தில் ‘ஜெண்டில்மேன்’ என்போர் தமது கௌரவத்துக்கு இழுக்கு வந்துவிட்டால் ‘ஒண்டிக்கு ஒண்டி’ என்ற ட்யூயல் சண்டைக்கு எதிராளியை அழைப்பார்கள். ஆளுக்கு ஒரு துப்பாக்கி (அதற்கு முந்தைய காலத்தில் வாள்) எடுத்துக்கொண்டு ஒரு குறிப்பிட்ட தூரம் சென்று ஒருவரை ஒருவர் குறிபார்த்துச் சுடவேண்டும். செத்தவர் செத்தார், பிழைத்தவர் பிழைத்தார்! இந்தக் காதல் விவகாரம் காரணமாக, அந்தப் பெண்ணின் அப்போதைய காதலனை எவரிஸ்த் கலுவா ட்யூயலுக்கு அழைத்தார். குறிப்பிட்ட நாளுக்கு முந்தைய நாள், கலுவாவுக்குத் தான் பிழைக்கப்போவதில்லை என்று தெரிந்திருக்கவேண்டும். அவசர அவசரமாக, தனது கணிதக் கண்டுபிடிப்புகளையெல்லாம் தாள்களில் எழுதத் தொடங்கினார். அந்தக் குறிப்புகளின் இடையே மார்ஜினில், ‘நேரம் போதவில்லையே, நேரம் போதவில்லையே’ என்று அவர் எழுதியதும் இருக்கிறது. எழுதி முடித்து, அவற்றைத் தன் நண்பருக்கு அனுப்பிவிட்டு, காலையில் ட்யூயலுக்குப் போனார். எதிராளி சுட்ட குண்டு கலுவாவின் வயிற்றில் பாய்ந்தது. அடுத்த நாள் அவர் உயிரை விட்டார். அப்போது அவருக்கு 20 வயதே நிரம்பியிருந்தது. கணித உலகம் ஒரு மாபெரும் மேதையை இழந்திருந்தது. Posted by Badri Seshadri at 21:42 Email ThisBlogThis!Share to TwitterShare to FacebookShare to Pinterest 14 comments: Unknown Tue Nov 08, 10:02:00 PM GMT+5:30 உங்க கட்டுரை படிச்சுட்டு Evariste Galois (1811-1832) - Mathematical, Computational, And Statistical Analysis by Laura Toti Rigatelli, Laura Toti Rigatelli, John Denton (Translator) அப்படினு ஒரு பொஸ்தகம் ஃப்ளிப் கார்ட்டிலே பார்த்தேன். விலை தான் ஜாஸ்தியாருக்கு ReplyDelete Replies Reply Unknown Tue Nov 08, 10:14:00 PM GMT+5:30 http://www.gap-system.org/~history/Biographies/Galois.html ReplyDelete Replies Reply என்.ராமதுரை / N.Ramadurai Wed Nov 09, 01:26:00 AM GMT+5:30 ஒரு புத்தகம் கலுவாவின் வாழ்க்கையையே மாற்றியது என்று குறிப்பிட்டிருக்கிறீர்கள்.ஒரு புத்தகம் மூலம் வாழ்க்கையே மாறி மேதைகளானவர்கள் பலர் உண்டு. உங்கள் கட்டுரை பிரெஞ்சு வரலாற்றையே சுருக்கமாக அளித்துள்ளது. நீங்கள் அளித்துள்ள தகவல்கள் எல்லாம் ஐரோப்பிய வரலாறு படித்தவர்களுக்கு மட்டுமே தெரியும்.இங்கிலாந்தின் வரலாறு சட்டத்துக்கு உட்பட்டு ஜனநாயகம் வளர்ந்ததைக் காட்டும். பிரெஞ்சு வரலாறு ஆயுதம் தாங்கிய போராட்டம் மூலம் மக்களாட்சி முறை தோன்றியதை விவரிப்பதாகும். பிரெஞ்சுப் பெயர்களின் உச்சரிப்பு எப்போதும் குழப்பதை உண்டாக்குவதாகும்.தங்கள் கட்டுரையில் கலுவாவின் பெயரை ஏதேனும் ஓரிடத்தில் பிராக்கெட்டுக்குள் ஆங்கிலத்தில் அளித்திருக்கலாம்.உதாரணமாக நீங்கள் ஃபூரியே என்று எழுதியிருக்கிறீர்க்ள். நான் ஆங்கிலத்தில் அவர் பெயரைப் படித்துள்ளதால் எனக்கு ஃபூரியர் என்று சொன்னால் தான் தெரியும். ReplyDelete Replies Reply Anonymous Wed Nov 09, 05:53:00 AM GMT+5:30 History must be written of, by and for the survivors. ReplyDelete Replies Reply வெங்கடேசன் Wed Nov 09, 05:35:00 PM GMT+5:30 அருமையான பதிவு. இது போல் கணித அறிஞர்களை பற்றி அடிக்கடி எழுதவும். தொகுத்து ஒரு நல்ல நூல் கிடைக்கும். இன்னொரு யோசனை. எதாவது ஒரு பெரிய புதிரை (problem ) மையமாக வைத்து அதை ஒரு சரடு போல் கொண்டால் சுவாரஸ்யமான நூலாகும். சைமன் சிங் ஆங்கிலத்தில் எழுதிய "Fermat 's last theorem " போல. இதைச் செய்ய வேண்டும் என்று எனக்கு நீண்ட நாட்களாக ஆசை. ஆனால் இதற்கு முன்னாள் ஒரு பத்திரிகை துணுக்கு கூட எழுதியது இல்லை. அந்த தயக்கம். தாங்கள் செய்யலாமே ReplyDelete Replies Reply Anonymous Wed Nov 09, 06:41:00 PM GMT+5:30 அது எப்படி, 18 - 19 ஆம் நூற்றாண்டுகளில் ஃபிரான்ஸில் அத்தனை கணித மேதைகள் தோன்றினார்கள்? இந்தியாவில் அந்த நேரத்தில் ஏன் கணிதம் - அறிவியலில் யாரும் பங்களிப்பு செய்யவில்லை? கி.மு.வில் ஆர்யபட்டா, பாஸ்கரா அப்புறம் 20 ஆம் நூற்றாண்டில்தான் ராமானுஜன். இடையில் நீண்ட வறட்சி. மேலும் ஃபிரான்ஸில் கூட சமீபத்தில் எந்த கணித - இயற்பியல் மேதையும் தோன்றியதாகத் தெரியவில்லையே. சரவணன் ReplyDelete Replies Reply Vaidy Wed Nov 09, 07:43:00 PM GMT+5:30 It was a gr8 read.. But just one small correction... It is "கோஷி" (Cauchy) and not the way you have written it.. I checked it with a (french) friend of mine... ReplyDelete Replies Reply Anonymous Thu Nov 10, 08:30:00 PM GMT+5:30 @வெங்கடேசன்; இட்லி வடையில் நீங்கள் நூலக இடமாற்றம் பற்றிய பதிவுக்கு இட்ட பின்னூட்டத்தைப் பின்பற்றி உங்கள் புரொஃபைல் பார்த்தேன். அதில் என்னைக் கவர்ந்த விஷயம் எர்டாஸ் எண் என்கிற விஷயம். அது என்ன எர்டாஸ் நம்பர் என்று அதைப் பின்தொடர்ந்தபோதுதான் எர்டாஸ் பற்றியே அறிந்தேன். அவரைப்பற்றியே நீங்கள் முதலாவது கட்டுரை எழுதுங்களேன். எஸ்.ரா. வேறு எர்டாஸ் வீடியோ லிங்க் கொடுத்துள்ளார்..எனவே எர்டாஸ் தமிழ் வலையுலகில் ஒரு ரவுண்ட் வர வாய்ப்புள்ளது. நீங்கள் முந்திக்கொள்ளுங்கள். @பத்ரி; உங்கள் எர்டாஸ் எண்ணைச் சொல்லலாமே! அமெரிக்காவில் பி.எச்டி. பண்ணிய உங்களுக்குக் கட்டாயம் அந்த நம்பர் இருக்குமே! ReplyDelete Replies Reply வெங்கடேசன் Fri Nov 11, 03:28:00 PM GMT+5:30 @அனானி யோசனைக்கு நன்றி. முயற்சி செய்து பார்க்கிறேன். செய்வதற்கு உருப்படியான வேறு வேலை இல்லாததால் பத்ரியின் எர்தாஸ் நம்பர் கண்டுபிடிக்க முயன்றேன். முதலில் அவரது முனைவர் பட்ட வழிகாட்டி(?) (advisor ) கண்டுபிடிக்க சற்று நேரம் எடுத்தது. அதன் பிறகு சுலபம். www.ams.org என்ற இணையதளம் உதவும். பத்ரியின் ஆய்வு துறை இயந்திரப் பொறியியல். எர்தாஸ் ஒரு கணிதவியல் அறிஞர். எனவே இருவரையும் இணைக்கும் பாதை சற்று நீளமாக உள்ளது. பத்ரியின் எர்தாஸ் நம்பர் 7 . கீழ்க்கண்ட பதை வழியாக: P. Erdos, A. Barak, P. Saylor, L. Petzold, U. Vaidya, B. Ganapathysubramanian, Nicholas Zabaras, S. Badrinayanan. சரி. அலுவலக வேலையைப் பார்க்கிறேன். ReplyDelete Replies Reply Badri Seshadri Fri Nov 11, 03:42:00 PM GMT+5:30 வெங்கடேசன்: நன்றி! நீங்கள் கேட்டிருந்தால் நானே என் வழிகாட்டியின் பெயரைச் சொல்லியிருந்திருப்பேன். என் பொருட்டு நீங்கள் எடுத்துக்கொண்ட சிரமத்துக்கு மிகுந்த நன்றி! ReplyDelete Replies Reply Badri Seshadri Fri Nov 11, 05:32:00 PM GMT+5:30 வெங்கடேசன்: இது அம்ருதா மாத இதழுக்காக எழுதும் ஒரு தொடர். இதிலேயே அடுத்து Brachistochrone problem, Konigsberg Bridge problem போன்றவற்றைப் பற்றி எழுதலாம் என்றிருக்கிறேன். சைமன் சிங்கின் புத்தகத்தை ஒருமாதிரியாக இங்கே அறிமுகப்படுத்தியிருக்கிறேன். ReplyDelete Replies Reply வெங்கடேசன் Fri Nov 11, 05:54:00 PM GMT+5:30 @பத்ரி: நன்றி. கணிதம் குறித்து தமிழில் பொது வாசகருக்காக அதிக நூல்கள் இல்லையே என்ற வருத்தம் எனக்கு உண்டு. உங்கள் தொடர் குறித்து மிக்க மகிழ்ச்சி அடைகிறேன். இத்தொடர் நீண்டு வளர என் வாழ்த்துக்கள். ReplyDelete Replies Reply Anonymous Fri Nov 11, 07:40:00 PM GMT+5:30 '80 -களில் நான் உயர்நிலைப் பள்ளியில் படிக்கும்போதே கணக்குப்பாடப் புத்தகத்தில் கலுவா பற்றியும், கோனிஸ்பெர்க் பாலங்கள் புதிரைப் பற்றியும் படித்திருக்கிறேன். கலுவா பெயர் ஞாபம் இல்லை; ஆனால் அவர் டியூயலில் இறந்தது நன்றாக ஞாபகம் இருக்கிறது. 'அவரைப் போல கணிதத்தில் ஈடுபாடு காட்டுங்கள், ஆனால் அவர் மாதிரி வீண் சண்டைக்குப்போய் இன்னுயிரை இழக்க வேண்டா!' என்று குறிப்பிட்டிருந்தார்கள். காப்பியடிக்க விக்கிபீடியா இல்லாத அன்றே தமிழ்நாட்டுப் பாடநூல் நிறுவனம் (தற்போது கழகம்) வெளியிட்ட, ஸ்டேட் போர்டு தமிழ் மீடியம் புத்தகத்திலேயே இம்மாதிரிப் பல நல்ல விஷயங்கள் தரமாகத் தரப்பட்டே இருந்தன என்பதைக் குறிப்பிடவே இதை எழுதுகிறேன். ஸ்டேட் போர்டு அல்லது தமிழ்வழிப் பாடநூல்கள் இப்பொழுது பரப்புரை செய்யப்படுவது போல அப்படி ஒன்றும் மோசமானவையே அல்ல. சரவணன் ReplyDelete Replies Reply Vaidy Sun Nov 27, 07:39:00 PM GMT+5:30 @Badri Thanks a lot for this posting/comments... As a result of this I went and watched "http://www.youtube.com/watch?v=7FnXgprKgSE" and also read "http://www.amazon.com/Fermats-Enigma-Greatest-Mathematical-Problem/dp/0385493622"... I should say I benefited immensely... After reading the book, I just realized as how much of time we are wasting in this modern era in stupid movies, facebook, emails etc... Fermat was an amateur mathematician!! He was a full time judge and inspite of this he was an ace mathematician as simon aptly calls him "Prince of amateur mathematicians"!!! Galois wrote theorems the day before he was killed in the duel.. He knew that he would be killed and yet he wrote 3 letters to his friends summarizing his theorems... I am not sure how to react to this!!! Hats off!! Also, I did read all your math postings.. simply great!!! Thanks a million for this/other great article(s).. Please continue your good work.. Do you have any other recommendations on math history / popular math/science books? FYI I am a PhD student in Mechanical Engg (at UW-madison)... I have done(/doing) some advanced courses in core mathematics (like Real Analysis, Theory of ODE etc) that are usually done only by math majors and I am interested in knowing if I can be of some help to you with reference to writing math related articles in tamil...
வவுனியாவில் உள்ள ஆலயங்களில் நடைபெறும் நவராத்திரி பூஜைக்கு ஆலய குருக்கள் உள்ளிட்ட மூவருக்கே அனுமதி வழங்கப்படும் என சுகாதாரப் பிரிவினர் தெரிவித்துள்ளனர். இந்துக்களின் முக்கியமான விரதங்களில் ஒன்றாகிய நவராத்திரி உற்சவம் நாளை ஆரம்பமாகின்றது. இந்நிலையில் கோவிட் பரம்பலை கருத்தில் கொண்டு ஆலயங்களில் நவராத்திரி பூஜை மேற்கொள்ள ஆலய குருக்களுக்கும், உபயகாரார் குடும்பத்தில் இருந்து இருவருக்கும் என மூவருக்கு மட்டுமே அனுமதி வழங்கப்படும். Related Posts இந்தோனேஷியாவில் பாரிய நிலநடுக்கம் – இலங்கைக்கு ஆபத்தா? Nov 18, 2022 யாழில் போதைப் பொருளுடன் இளைஞர்கள் கைது Nov 13, 2022 நாட்டின் பல பகுதிகளில் கன மழைக்கு வாய்ப்பு Nov 12, 2022 எனவே, வவுனியா சுகாதார வைத்திய அதிகாரி பிரிவில் நவராத்திரி பூஜைகளை நடத்தவுள்ள ஆலய நிர்வாகத்தினர் உங்கள் பிரிவு பொது சுகாதாரப் பரிசோதகர்களிடம் அதற்கான அனுமதியைப் பெற்று, சுகாதார நடைமுறைகளுடன், சுகாதாரப் பிரிவினரின் அறிவுறுத்தலுக்கு அமைய நவராத்திரி உற்சவத்தை நடத்த முடியும் எனவும் சுகாதாரப் பிரிவினர் தெரிவித்துள்ளனர்.
'ஒரு நாற்பது, நாற்பத்தஞ்சு இருக்கும். ஒன்றையடுத்து இன்னொன்று சங்கிலி மாதிரி ' என்று தன் இயலாமையை வெளிப்படுத்திக் கொண்டான் மாரிச்சாமி. 'என்ன செயின் ஸ்மோக்கிங்கா ? ' கிண்டலடித்தாள் மருத்துவர். மாரிச்சாமிக்குக் கொஞ்சம் கடுப்பாக இருந்தது. இருந்தும் சொன்னான், 'பெரிய சிகரெட் எல்லாம் ஒன்றும் இல்லை. சிறு அளவிலான மினி சிகரெட்தான் ' என்று. 'இந்த மினி ஸ்கர்ட் மாதிரியா ? ' என்றாள் மருத்துவர். மாரிச்சாமிக்கு வெறுப்பாக இருந்தது. மருத்துவர் ரொம்பவும் பழைமைவாதி என்றும் நவீனத்துவத்தை ஏற்றுக் கொள்ளாதவள் என்றும் நினைத்துக்கொண்டான். சற்று ஏறிட்டுப் பார்த்தான். மருத்துவர் புடவை தான் கட்டியிருந்தாள். இன்னும் பெரிய புடவை கட்டிக்கொண்டிருக்கலாம் என்று தோன்றிற்று அவனுக்கு. மருத்துவர் சொல்லிவிட்டாள், 'எல்லாம் சுய கட்டுப்பாட்டில்தான் நிறுத்த வேண்டும். மாத்திரை மருந்தெல்லாம் ஒன்றும் இல்லை ' என்று. மாரிச்சாமி வீழ்ந்தான். பாதாளத்தில். அதலபாதாளத்தில். எழுந்திருக்க நீண்ட நேரம் எடுத்துக் கொண்டான். அவ்வளவு தானா ? யாரும் காப்பாற்ற மாட்டார்களா ? நெஞ்சடைத்துச் சாக வேண்டியது தானா ? இவர்கள் விஞ்ஞானம் என்கிறார்கள்.முன்னேற்றம் என்கிறார்கள். சனியன், ஒரு சின்ன, மிக மிகச்சின்ன மினி சிகரெட்டை நிறுத்த மருத்துவம் இல்லையா ? மாரிச்சாமி வீழ்ந்தான். மீண்டும் மீண்டும் திரும்பவும் திரும்பவும் மறுபடியும் மறுபடியும் வீழ்ந்து கொண்டேயிருந்தான். ஆபத்து காலத்தில் கைதூக்கிவிட யாரும் வர மாட்டார்களா இந்தப் பரந்த மாநகரில் ? ஒரு ஜீவன் ' ஓர் உயிர் ' ஒரு வாரம் சென்றது. இரண்டு வாரம் சென்றது. யாருமே தன்னைக் காப்பாற்ற வரவில்லையே என்ற கவலையும் தொற்றிக்கொள்ள நாற்பது நாற்பத்தைந்திலிருந்து ஐம்பது ஐம்பைத்தைந்தாக மினி சிகரெட் உயர்ந்தது. மூன்றாவது வாரம். தற்கொலை செய்துகொள்ளலாமா என்றிருந்தது மாரிச்சாமிக்கு. மினி சிகரெட்டே ஒரு சிறு சிறு அளவிலான சின்னச் சின்ன அளவிலான மெதுமெதுவான குட்டியூண்டு குட்டியூண்டான தற்கொலை நகர்வுகள்தான் என்று தோன்றிற்று. ஆகவே பெரிய அளவில் திட்டமிட்டுத் தற்கொலை செய்துகொள்வது அவ்வளவு சரியானதாகப்படவில்லை. அந்த ஆசையும் நிராசையாகிவிடவே மாரிச்சாமியின் மனம் மிகவும் சோர்ந்துவிட்டது. மினி சிகரெட் ஐம்பத்தேழு எட்டாக உயர்ந்தது மனச்சோர்வுடன் சேர்ந்து. நான்காவது வாரம். மிகவும் தொய்ந்து போனான் மாரிச்சாமி. அலுவலகத்தில் இருந்தான் கவலையே உருவான முகத்துடன் ஆழ்ந்த சிந்தனை வயப்பட்டவனாகக் காணப்பட்டான். நிறைய இருமினான். கண்ணாடி போத்தல் உடைந்து சிதறியது போல இருந்தது இருமல் சப்தம். நிறையத் தண்ணீர் குடித்தான். நாக்கு வறண்டு வறண்டுப் போய்க்கொண்டிருந்தது. 'ஆட்டம் க்ளோஸ் தான் போல ' என்று நினைத்துக் கொண்டான் மாரிச்சாமி. கொஞ்சம் வேகமாக நடந்தாலே மூச்சிரைத்தது. படியேறுவதைப்பற்றிப் பேச்சே வேண்டாம். நாற்காலியில் அமர்ந்திருந்தவனுக்கு நினைவில் டக்கென்று ஒரு பொறி தட்டிற்று. 'பராமரிப்பு ' என்ற ஒரு நிலையம் ஞாபகத்துக்கு வந்தது. அதுதான் மருத்தடிமைத்தனத்திலிருந்தும் குடிப்பழக்கத்திலிருந்தும் பிரச்சினை உள்ள நபர்களை மீட்டுக் கொண்டிருந்தது. தொலைபேசி எண் புத்தகத்தைப் புரட்டி விலாசத்தையும் எண்ணையும் குறித்துக் கொண்டான். அவசர அவசரமாக எண்களைச் சுழற்றினான். ஒரு பெண் குரல். நிலையத்தின் பணி நேரத்தைத் தெரிந்து கொண்டான். நான்கரை மணிக்கு அனுமதி பெற்றுக் கொண்டு நிலையம் நோக்கி விரைந்தான். நிலையம் அடையாரில் இருந்தது. 'பராமரிப்பு ' கீழ் தளத்தில் இருந்தது. மாரிச்சாமி மோபெட்டை முன்பக்க வெளியில் நிறுத்திவிட்டு உள்ளே நுழைந்தான். நடு அளவிலான ஓர் அறை. அது முன் பக்கமிருந்தது. இரண்டு மேசைகளில் கோப்புகள் நிறைந்திருந்தன. ஒரு வாலிபர் இருந்தார். மாரிச்சாமி தன் பிரச்சினையைச் சொன்னான். உள் அறையிலிருந்து ஒரு பெண்மணி வந்தாள். 'என்ன, புது கேஸா ? ' என்று கேட்டாள். வாலிபர் தலையசைத்தார். வாலிபர் தன்னைச் சமூகப்பணியாளர் என்று அறிமுகப்படுத்திக் கொண்டார். பெயர் ராமேஸ்வரன் என்றார். மாரிச்சாமி தன் பெயரைச் சொல்லிக் கைகுலுக்கினான். சமூகப்பணிக்கென்றே தான் முதுகலைப்பட்டம் படித்திருப்பதாகச் சொன்னார் வாலிபர். மாரிச்சாமி 'இங்கு என்ன செய்துகொண்டிருக்கிறீர்கள் ? ' என்று கேட்டான் அப்பாவித்தனமாக. 'சமூகப்பணி தான். மருந்தடிமைத்தனத்திலிருந்து மக்களை மீட்கும் சமூகப்பணி ' என்றார் வாலிபர். 'அது மீட்புப்பணி இல்லியோ ' ' என்று வியந்தான் மாரிச்சாமி. 'மீட்புப்பணியும் சமூகப்பணியும் ஒன்றுதான். ஆங்கிலத்தில் intervention என்பார்கள் ' என்றார் வாலிபர். 'ஓ, அப்படியா ' ' என்றான் மாரிச்சாமி. மாரிச்சாமி மீண்டும் தன் பிரச்சினை குறித்துச் சிறு அளவில் எடுத்துச்சொன்னான். 'அட, மினி சிகரெட் தானே ? கவலையை விடுங்கள். 'பராமரிப்பு ' காஞ்சா, குடி, எல்.எஸ்.டி., ஹெராயின், பெத்தடின், ப்ரவுன் ஷ்உகர், புகையிலை, சிகரெட், பான்பராக் அனைத்தையும் நிறுத்த உதவிக் கொண்டிருக்கிறது ' என்று சொன்னார் வாலிபர். மாரிச்சாமிக்கு மூச்சு வந்தது, மினி சிகரெட் புகை வாசம் கலந்த மூச்சே என்றாலும். மிகவும் ஆறுதலாக உணர்ந்தான். மருத்துவர் வர இன்னும் அரை மணி செல்லும் என்றும் காத்திருக்குமாறும் வாலிபர் கேட்டுக் கொண்டார். ஆட்கள் வர ஆரம்பித்தார்கள். மாரிச்சாமிக்கு ஒரு மினி சிகரெட் தேவைப்பட்டது. இவர்கள்தான் விடவைப்பதாகச் சொல்லியிருக்கிறார்களே என்று வெளியே வந்து ஒரு சிகரெட்டைப் பற்றவைத்துக் கொண்டான். மீண்டும் உள்ளே நுழைந்தபோது மருத்துவர் வந்திருப்பதாகச் சொன்னார்கள். அங்கிருந்த ஆட்களிடையே நிசப்தம் போன்ற எதோ ஒன்று தோன்றியிருந்தது. பேச்சு தணிந்த குரலில் இருந்தது. ஓராள் அடுத்து இன்னொரு ஆளாக உள்ளே போய் வந்து கொண்டிருந்தார்கள். 'கடைசியாகத்தான் புது கேஸ் பார்ப்பார்கள் ' என்று நோயாளி ஒருவர் சொன்னார். மாரிச்சாமி தலையசைத்தான். மாரிச்சாமியின் முறை வந்தது. உள்ளே சென்றான். மருத்துவர் அமர்ந்திருந்தாள். சல்வார் கமீஸில் ஷால் பரத்திக் கொண்டிருக்க ஜாலியாக அமர்ந்திருந்தாள். மாரிச்சாமிக்கு ஒரு விதத்தில் நிம்மதியாக இருந்தது. அவள் மினி ஸ்கர்ட் பற்றித் தரக்குறைவாகப் பேசாத நவீனப் பெண் - மருத்துவராகத்தான் இருக்கவேண்டும் என்று நினைத்துக் கொண்டான். மாரிச்சாமிக்கு நவீன உடைகள் பிடிக்கும், குறிப்பாக மினி ஸ்கர்ட் வகையறாக்கள். தன் மினி சிகரெட் பிரச்சினை குறித்து மாரிச்சாமி சொன்னான். மருத்துவர் கைவிரித்தாள். ஒன்றும் செய்வதற்கில்லை என்பதை நிறைய வார்த்தைகளில் மிருதுவாகச் சொன்னாள். மாரிச்சாமி மீண்டும் வீழ்ந்தான். அன்றிரவு முழுக்க மினி சிகரெட்டுகளை ஊதியவண்ணமிருந்தான். அடுத்த நாள் அரை நாளுக்கு மேல் அவனால் வேலை செய்ய முடியவில்லை. விடுப்பு எடுத்துக் கொண்டான். மிகுந்த சிக்கல்களுடன் ஒரு மாதம் கழிந்தது. மாரிச்சாமி மிகவும் மெலிந்திருந்தான். ஒரு சீக்காளிக்களை முகத்தில் குடியேறியிருந்தது. அந்த ஞாயிறுதான் சிதம்பரம் வந்திருந்தார். பிராந்தியத்திலேயே முதல் நம்பர் மருத்துவரிடம் அவனை அடுத்த நாள் அழைத்துச் செல்வதாக வாக்களித்தார். அவனிடமிருந்த மினி சிகரெட் பெட்டிகளைப் பறித்துச் சென்றார். சிதம்பரம் சென்று பத்து நிமிடம் கழித்து மாரிச்சாமி அறையைப் பூட்டிக்கொண்டு கீழே வந்து பக்கத்திலிருந்த பங்க் கடையில் ஒரு பெட்டி மினி சிகரெட் வாங்கிக்கொண்டான். அன்றிரவு மாரிச்சாமி ஓரளவு ஆசுவாசத்துடன் தூங்கினான். திங்கள் மாலை அலுவலகம் விடும் சமயம் சிதம்பரம் வந்தார். ஒரு தனியார் மருத்துவமனைக்கு அவனை அழைத்துச்சென்றார். மருத்துவர் ஓர் அம்மையார். முதியவர். சாந்தமே உருவானவர். சிதம்பரம் மாரிச்சாமியின் பிரச்சினையை எடுத்து சொன்னார். அம்மையார் ஒரு துண்டுக் காகிதத்தில் ஏதோ எழுதி மாரிச்சாமியிடம் நீட்டினார். அது ஒரு யோக கேந்திரத்தின் விலாசம். அண்ணாநகர் கிழக்கில் மீட்பர் ஆலயம் அருகில். மாரிச்சாமி தங்கியிருந்த விடுதியிலிருந்து சுமார் ஏழுகிலோ மீட்டர் தொலைவு. அடுத்த நாள் காலை மாரிச்சாமி எழத் தாமதமாகிவிட்டிருந்தது. யோக கேந்திரத்தை அடையும்போது மணி ஒன்பது ஆகிவிட்டது. அது ஒரு பிரம்மாண்டமான மூன்றடுக்கு பங்களா. வெளியே கார் நிறுத்த இடம். பிற வண்டிகள் விட பெரிய வெளி. மாரிச்சாமி தன் வண்டியை நிறுத்து விட்டு உள்ளே நுழைந்தான். அழைப்பு மணி. அழுத்தினான். சில கணக் காத்திருப்பின் பின் அவன் முகத்தில் ஓர் இன்பப்புயல் வீசிற்று. புயலில் சிக்கித் தவித்தான் மாரிச்சாமி. ஓர் அழகான, மிக மிக அழகான ஓர் இளம் பெண் - இருபத்து இரண்டு வயது மதிக்கத்தக்க இளம்பெண் - வந்து கதவைத் திறந்தாள். சின்ன வெள்ளை குர்தாவும் அதே நிற மினி ஸ்கர்ட்டும் அணிந்திருந்தாள். முகம் கிழக்கத்திய - மேற்கத்தியக் கலவையாக இருந்து முற்றிலும் மாறுபட்ட ஓர் அழகை வெளிப்படுத்திற்று. இதழின் வலது ஓரத்தில் ஓர் இளம் நெளிவு, நகை, முறுவல், வேறென்ன.. முப்பத்து ஐந்து வயது வரை உடலில் உயிரைப் பாதுகாத்து வைத்திருந்தது பற்றி மாரிச்சாமி முதல் முறையாக சந்தோசப்பட்டான். தன் ஆதர்சப் பெண்ணை, இலட்சியப்பெண்ணை முதல் முதலில் சந்தித்திருந்தான் மாரிச்சாமி. அவன் மிகவும் நேசித்த அழகு, அவன் விரும்பிய முக இனிமை, குறிப்பாக அவன் மிகவும் ஆசைப்பட்ட உடைகள். புயலிலிருந்து மீட்டுக்கொள்ளச் சற்று நேரம் ஆயிற்று மாரிச்சாமிக்கு. அம்மையார் கொடுத்த துண்டுக் காகிதத்தை அவளிடம் நீட்டினான். பெண் தலையசைத்தாள் உள்ளே அழைத்துச் சென்றாள். அவளது நடை மிகவும் ஒயிலுடன் இருப்பதாகப் பட்டது மாரிச்சாமிக்கு. மீண்டும் புயலில் சிக்கிக்கொள்ளாமலிருக்கக் கடுமையான முயற்சி தேவைப்பட்டது. பெரிய வரவேற்பு அறை. மூன்று பக்கங்களிலும் விலையுயர்ந்த சோஃபாக்கள். ஒரு பக்கத்தில் பெரிய மேசை ஒன்று. பக்கத்துக்கு ஒன்றாகக் கைவேலைப்பாடுகள் அமைந்த இரண்டு நாற்காலிகள். ஒரு நாற்காலியைச் சுட்டினாள் பெண். மாரிச்சாமி மிகவும் கூசி குறுகலுடன் உட்கார்ந்துகொண்டான். தான் இதுநாள் வரை காதலித்து வந்த ஒரு பேரழகின் முன்னால் ஒரு துரும்பாக உணர்ந்தான் மாரிச்சாமி. 'சொல்லுங்கள் ' என்றாள் பெண். 'மினி சிகரெட் விட யோகாசன முறையில் இங்கு சிகிச்சை கொடுக்கிறார்கள் என்று அம்மையார் சொன்னார் ' என்றான் மிகுந்த தடுமாற்றத்துடன். 'என்ன சிகரெட் ' ' வியந்தாள் பெண். 'மினி சிகரெட் ' என்றான் மாரிச்சாமி சாதாரணமாக. அந்தப் பெண் இப்பொழுது சிரித்தாள். வாய்விட்டுச் சிரித்ததாக மாரிச்சாமிக்குத் தோன்றிற்று. பல் வரிசை நேர்த்தியாக இருந்தது. குறிப்பாக அந்த மேல் வரிசைத் தோசைப் பற்கள் இரண்டும் சரியான அளவில் அமைந்திருந்தன. மாரிச்சாமிக்குச் சந்தோசமாக இருந்தது மீண்டும். ஆனால் ஏன் அவள் சிரிக்கவேண்டும் என்று புரியவில்லை. ஒரு வேளை தன்னைச் சந்தித்ததில் அவளுக்கும் சந்தோசம் பொங்கியிருக்கலாம் என்று நினைத்துக் கொண்டான். பெண் அவனைச் சற்று காத்திருக்குமாறு சைகை செய்துவிட்டு உள்ளே சென்றாள். பதினைந்து நிமிடக் காத்திருப்பிற்குப் பின் உயரமான, பருமனும் இல்லாமல் ஒல்லியும் இல்லாமல் தாடியும் மீசையுமாகச் சிவந்த நிறத்தில் ஒருவர் அங்கு தோன்றினார். ஐம்பது வயது இருக்கும். தன் பெயர் கிஷன்சந்த் என்று அறிமுகப்படுத்திக் கொண்டார். மாரிச்சாமி கைகுலுக்குவதற்காகக் கை நீட்ட அவர் கை கூப்பினார். மாரிச்சாமி தன் மினி சிகரெட் பிரச்சினையைச் சொல்ல கிஷன்சந்த்ஜியும் முறுவலித்தார். மாரிச்சாமிக்குக் கொஞ்சம் குழப்பமாக இருந்தாலும் தான் தன் பிரச்சினையைத் தெளிவாக முன் வைத்துவிட்டதான திருப்தி ஏற்பட்டது. அடுத்த திங்களிலிருந்து ஓர் ஐந்து நாட்கள் இரவு 8.00மணி முதல் 8.30வரை வர வேண்டும் என்றார். பிறகு காலை வகுப்புகளில் 6.30முதல் 7.30வரை பிற மாணவர்களுடன் கலந்துகொள்ளலாம் என்றார் கிஷன்சந்த்ஜி. மாரிச்சாமிக்கு நம்பிக்கை வரவில்லை. 'மினி சிகரெட்டை விட்டுவிட முடியும்தானே ? ' என்று மீண்டும் ஒரு முறை திட்டவட்டமாகக் கேட்டான். 'சேர்ந்த ஒருமாதத்தில் பலன் தெரியும் ' என்றார் குருஜி. கட்டணம் ரூ.4130/- எட்டுமாதப்பயிற்சி தினமும் காலை ஒரு மணி நேரம் மட்டும். மாரிச்சாமி ரூ.130/-ஐ முன்பணமாக நீட்டினான். குருஜி கூடுதலாக ஒரு ரூபாய் கேட்டார். ஏனென்று தெரியாவிட்டாலும் மாரிச்சாமி கொடுத்தான். எவ்வளவு பெரிய சமாச்சாரம் நடக்கப்போகிறது. காசு பணம் பார்த்தால் முடியுமா ' மீதியைக் கூடிய விரைவில் கொடுப்பதாக வாக்களித்து விட்டுக் கிளம்பினான் மாரிச்சாமி. குருஜி கைகூப்பினார். மாரிச்சாமி அலுவலகத்தில் பி எஃப் லோன் போட்டான். கிடைக்கச் சில நாட்கள் ஆகும் என்றார்கள். மாரிச்சாமிக்கு ஒரு திடார் சந்தேகம் வந்தது. ஆகையால் வியாழன் மாலை யோக கேந்திரத்துக்கு மீண்டும் சென்றான். குருஜியிடம் கேட்டான், 'யோகப் பயிற்சி மதம் சம்பந்தப்பட்டதா ? ' என்று. 'இல்லை ' என்றார் குருஜி. 'ஆனால் ஆன்மீகம் சம்பந்தப்பட்டது ' என்றார். மாரிச்சாமி காலையில் தினமும் நான்கைந்து க்ளாஸ் டா குடிப்பான். இடையிடையே மினி சிகரெட். ஒரு கட்டத்தில் கக்கூஸ்உக்கு வரும். போய் வருவான். வந்து ஒரு டாயும் சிகரெட்டும் குடிப்பான். அந்தச் சமயத்தில் மிகவும் ஓய்வாகவும் ஆசுவாசமாகவும் உணர்வான். அது மட்டும்தான் தான் உணரும் ஆன்மீக அனுபவம் என்று ஒருமுறை சிதம்பரத்திடம் சொல்லியிருந்தான். சிதம்பரம் ஒரு முற்போக்குவாதி ஆனால் சில சமரசங்களுடன் 'ஒரு முழு நாளில் சில கணங்களேயாயினும் உங்களால் ஆசுவாசமாக உணர முடிவது ஒரு பெரிய விஷயமல்லவோ ? நீங்கள் அதற்கு என்ன பெயர் வைக்கிறீர்கள் என்பது முக்கியமல்ல ' என்று சொல்லிவிட்டிருந்தார் சிதம்பரம். ஆரம்பத்திலேயே காரசார விவாதங்கள் வேண்டாம் என்று மாரிச்சாமி சும்மா இருந்துவிட்டான். தவிர அந்தப் பெண்ணை பார்க்கவாவது தான் அங்கு போக வேண்டும் என்று நினைத்தான். அடுத்த வாரம் திங்கள் முதல் வகுப்பு. எட்டு மணி வகுப்புக்கு ஏழே முக்காலுக்கே சென்றிருந்தான் மாரிச்சாமி. வழியில் மோபெட்டை நிறுத்தி ஒரு மினி சிகரெட் பிடித்திருந்ததில் நாக்கு வறண்டிருந்தது. அவனுக்குத் தண்ணீர் தேவைப்பட்டது. வரவேற்பறையில் அந்தப் பெண்தான் தண்ணீர் தந்தாள் முகத்தில் மென்னகையுடன். வெறும் தண்ணீர் அல்ல. மூலிகை கலந்த தண்ணீர். ஒரு வினோதமான சுவையுடன் இருந்தது அது. இனிப்பு, கசப்பு, புளிப்பு மூன்றும் சேர்ந்த கலவைச் சுவை. நாக்கு வறண்டிராவிட்டாலும் தினமும் அவள் கையால் ஒரு லோட்டா மூலிகைத் தண்ணீர் அருந்த வேண்டும் என்றிருந்தது மாரிச்சாமிக்கு. வகுப்பில் ஆரம்ப கட்ட மாணவர்கள் பதினைந்து பேர் இருந்தார்கள். பாதி நேரம் விரிவுரை. மீதி எளிய யோகாசனப் பயிற்சிகள். மாரிச்சாமிக்கு மூச்சு வாங்கியது. முழுதாகவெல்லாம் மூச்சை உள்ளிழுத்து வெளிவிட முடியவில்லை. மூச்சுத் திணறல். போகப் போகச் சரியாகிவிடும் என்றார் குருஜி. கண்களை மூடிக்கொண்டார் குருஜி. மாணவர்களும் கண்களை மூடிக்கொண்டார்கள். குருஜி 'ஓம் ' என்றார் நீளமாக. சற்றுக் கழித்துச் சமஸ்கிருதச் சுலோகம் ஒன்றை உச்சாடனம் செய்தார். சில வினாடிகள்தான். பிறகு பூசை நடந்தது. ஒரு மூலையில் மேடை போன்ற அமைப்பு ஒன்றில் இந்துச் சாமி படம் ஒன்றும் ஒரு துறவியின் படமும் இருந்தன. பக்கவாட்டில் ஒரு குத்து விளக்கு சுடர்விட்டுக் கொண்டிருந்தது. குருஜி கற்பூரம் காட்டினார். பழகிய மாணவன் ஒருவன் மணியடித்தான். குருஜி வாக்குத் தவறுகிறார் என்று நினைத்தான் மாரிச்சாமி. மாரிச்சாமியிடம் கற்பூரத் தட்டு நீட்டப்பட்டது. வேறு வழியில்லாமல் கண்களில் ஒற்றிக் கொண்டான். பாழாய்ப் போயிருந்த மாரிச்சாமியின் நெற்றியில் வாழ்க்கையில் முதல் முறையாக விபூதி ஏறிற்று. சற்றுக் கழித்துக் குங்குமமும். பெரும் பக்திமானாகக் காட்சியளித்தான் மாரிச்சாமி. தட்டில் கற்கண்டுப் படிகங்கள் இருந்தன. அது மாரிச்சாமிக்குப் பிடிக்கும் நிறைய அள்ளி வாயிலும் மீதியைச் சட்டைப்பையிலும் போட்டுக் கொண்டான். ஐந்து நாட்கள் முடிந்தன. மினி சிகரெட் ஓரளவு, ஓரளவேனும் குறைந்திருந்தது. குருஜி நிறைய கட்டுப்பாடுகள் விதித்திருந்தார். அதில் பாதியைக் கூட மாரிச்சாமியால் பின்பற்ற முடியவில்லை. ஆனால் இப்போது கொஞ்சம் தெம்பாக இருந்தான். தினமும் அந்தப் பெண்ணை மூலிகைத் தண்ணீரைச் சாக்கிட்டுப் பார்ப்பதைக் கைவிடவில்லை. அடுத்த நாளிலிருந்து காலை வகுப்புகள். காலையில் எழுந்து காலைக் கடன்களை முடித்துக் கொண்டு குருஜி கொடுத்திருந்த காவிக் கலர் முழுக்கால் சட்டையை அணிந்து கொண்டு தினந்தோறும் தவறாமல் யோகாசன வகுப்புகளுக்குப் போக ஆரம்பித்தான். மூன்றாம் மாடி தாண்டி மொட்டை மாடியில் பயிற்சி. கீத்துக் கொட்டகை. ஓலைகளால் மூடப்பட்ட பெரிய ஒரு கூடம். சுமார் அறுபது மாணவர்கள். ஐந்து மாணவியர். ஒவ்வொருவருக்கும் ஒரு பாய். நல்லவேளையாகக் காலை வகுப்புகளில் பூசை இல்லை. அவனுக்குப் பிடித்த யோகாசனப் பயிற்சிகளுள் ஒன்று குழந்தை தவழும் நிலையில் உடலை இருத்திக் கொள்வது. ஒரு பாவமும் அறியாத குழந்தையாக உணர்ந்தான் மாரிச்சாமி அப்பொழுதெல்லாம். மாரிச்சாமிக்கு பி.எஃப் லோன் கிடைத்தது. அடுத்த நாள் பத்தாம் நாள். வகுப்பு முடிந்ததும் குருஜியிடம் வள்ளிசாக நாலாயிரம் ரூபாய் கட்டி தன் பொறுப்பை நிறைவேற்றிக் கொண்டான் மாரிச்சாமி. நடுவில் மாரிச்சாமி சிதம்பரத்துடன் தொலைபேசி மூலம்பேசினான். தான் யோகாசன வகுப்புகளில் சேர்ந்துவிட்டதாகவும் நிலைமை பரவாயில்லை என்றும். 'நான் தான் சொன்னேனே. எல்லாம் சரியாகிவிடும் ' என்றார் சிதம்பரம். காலை வகுப்பு மாணவர்களில் நான்கைந்து பேர் மாரிச்சாமிக்குப் பரிச்சயமானார்கள். தனை ஒத்த வயதுடைய ஒரு மாணவரிடம் மாரிச்சாமி அந்த மூலிகைத் தண்ணீர்ப் பெண் பற்றி விசாரித்தான். குருஜியின் பூர்வீகம் வார்தா. அந்தப் பெண் மகாராஷ்டிராவில் சேவாக்கிராமில் காந்தி மருத்துவ நிலையக் கல்லூரியில் மருத்துவப் படிப்பை முடித்து விட்டு வார்தாவில் தனிப்பயிற்சி மேற்கொள்ளுமுன் ஓய்வாக இருக்கத் தன் தகப்பனரான கிஷன்சந்த்ஜி வீட்டில் தற்காலிகமாகத் தங்கியிருந்தாள். பெயர் சாரதா. வந்து மூன்று வாரங்களே ஆகின்றன. இன்னும் ஒரு வாரத்தில் போய்விடுவாள். ஆனால் 'அந்தக் குட்டையான பாவாடைப் பெண்தானே ? ' என்று மாணவர் கேட்டதைத் தான் மாரிச்சாமியால் சகித்துக்கொள்ளமுடியவில்லை. 'மினி ஸ்கர்ட் என்று சொல்லவேண்டும் ' என்று மாரிச்சாமி கட்டாயப்படுத்தி அவரைத் திருத்த நிலைமை கொஞ்சம் எக்கச்சக்கமாகிவிட்டது. நவீன உடை ரசிகனான மாரிச்சாமிக்கு உடைகளின் பெயரைச் சரியாகச் சொல்லாவிட்டால் உணர்ச்சி பொங்கியெழுந்துவிடும். பணம் சுளையாக. ரூ.4131/- கட்டணமாகவும் தொளதொளக் காவிக் கலர் துறவறக் கால் சட்டைக்காக ரூ.300/-வும் செலவானது குறித்து மாரிச்சாமி கவலைப்பட்டதாகத் தெரியவில்லை. கணிசமான அளவு மினி சிகரெட்டுகளை அவனால் குறைக்க முடிந்திருந்தது. பணம் கட்டிய இரண்டு தினங்கள் கழித்து மாரிச்சாமி அலுவலகக் களப்பணிக்காகப் பூந்தமல்லி அருகே தன் மொபெட்டில் சென்று கொண்டிருந்தான். பின்னால் வேகமாக வந்த அம்பாஸடர் அவனை முந்த முயன்றுச் சற்றுப் பலமாக அவன் மோபெட்டின் பின் பகுதியில் இடிக்கத் தான் சாலையில் மல்லாக்க விழுந்து கிடப்பதை உணர்ந்தான் மாரிச்சாமி. ஒன்றும் பிரச்சினை பண்ணிக்கொள்ளவில்லை. அம்பாஸடரைப் போகவிட்டான். மோபெட்டை ஓரங்கட்டினான். வலது முழங்காலுக்குக் கீழே கொஞ்சம் அடி, வலது கையில் முட்டியருகில் ஒரு நீண்ட சிராய்ப்பு. பக்கத்திலிருந்த ஓர் 24 மணி நேர மருத்துவமனையில் ஏ.டி.எஸ் ஊசி ஒன்று போட்டுக் கொண்டான். ஒரு பெண் அவனது காயங்களில் டிங்க்சர் போட்டுத் தேய்த்தாள். எரிந்தது, மருத்துவர் மருந்து எழுதித் தந்தார் மூன்று நாட்களுக்கு. வண்டிக்குப் பெரிதாகச் சேதம் ஒன்றுமில்லை. அது பழையபடிக்கு நன்றாகத்தான் ஓடிற்று. அடுத்த நாள் காலை மறக்காமல் யோக கேந்திராவுக்கு சென்றான் மாரிச்சாமி. குருஜியிடம் விபத்துப் பற்றிச் சொன்னான், காயங்களைப் பற்றியும், 'அப்படியானால் கால் காயம் ஆறின பிறகு வந்தால் போதும் ' என்றார் குருஜி. மிக மிக அதிர்ஷ்டவசமாக வரவேற்பறையில் சாரதா இருந்தாள். 'மூலிகைத் தண்ணீர் வேண்டுமா ? ' என்று கேட்டு மாரிச்சாமியின் நெஞ்சைத் தொட்டாள். மறுக்காமல் சந்தோசமாக நீர் பருகினான் மாரிச்சாமி. 'பெண்ணே மூலிகைத்தண்ணீர் பெண்ணே, உன் இதழோர நெளிவுக்காக இந்த மாரிச்சாமி தன் உயிரையே கொடுப்பான் ' என்றான் அவளிடம் மானசீகமாக. மினி சிகரெட் விட முடியாத இயலாமையில் தற்கொலை செய்துகொள்வதற்கும் சாரதாவின் அழகுக்காக உயிர் விடுவதற்கும் இடையிலான பல்வேறு வித்தியாசங்களை அவன் மனம் அலசிப்பார்த்தது. செத்த பிறகு நிக்கோடின் அடிமையாக இருந்த பாவத்துக்காகத் தனக்கு நரகம்தான் கிடைக்கும் என்று தன் கடவுள் மறுப்புக் கொள்கையையும் மறந்து, மீறி நினைத்துக்கொண்டான். யார் சாவார்கள் முதலில் என்ற பிரச்சினை எழுந்தது. சந்தேகமென்ன ? மாரிச்சாமிதான். அவனுக்குத்தான் சாரதாவைவிட அதிகவயது. ஆனால், தான் தான் இப்பொழுது யோகாசனப் பயிற்சி மேற்கொண்டு கூடியவிரைவில் மினி சிகரெட்டை விட்டு விடுவோமே; மனம் திரும்பியவர்களுக்குப் பாவமன்னிப்பு உண்டு; எனவே தனக்குச் சொர்க்கம் ஒரு கால் கிடைக்கலாம் என்று நினைத்துகொண்டான் மாரிச்சாமி. அப்படியானால் முதலில் இறந்த மாரிச்சாமி சொர்க்கத்தில் சாரதாவின் வருகைக்காகக் காத்திருப்பான். அழகான சாரதாவுக்கு நரகம் என்ற பேச்சுக்கே இடம் இருக்காது. அவள் வந்த கையோடு அவளிடம் மனம் விட்டுப் பேசுவான் மாரிச்சாமி. பூலோகத்தில் கைகூடா நெருக்கம் நிகழச் சொர்க்கத்தில் நிச்சயம் போதிய வசதிகள் இருக்கும். சாரதா சொர்க்கத்திலும் மினி ஸ்கர்ட் தான் அணிந்திருப்பாள். சொர்க்கத்திலிருந்து இறங்கி வந்து குருஜியிடமிருந்து விடை பெற்றான் மாரிச்சாமி. அலுவலகத்திலிருந்து பத்து நாட்கள் சிறப்பு விடுப்பில் இருந்தான் மாரிச்சாமி. விபத்து பணியின்போது நிகழ்ந்திருந்ததால் அவனுக்குச் சிறப்பு விடுப்பு கிடைத்திருந்தது. இப்பொழுது மீண்டும் சிந்தனைவயப்பட்டவனான் மாரிச்சாமி. யோகாசனப் பயிற்சி, குறிப்பாக இந்த மூச்சுப் பயிற்சி மூலம் மினி சிகரெட் பெரும் அளவில் குறைந்திருந்தது.. ஆறேழு நாட்களில் சாரதா வார்தா போய்விடுவாள். இனிப் பார்க்க இயலாது. முப்பதாகக் குறைந்திருந்த மினி சிகரெட் முப்பத்து ஐந்தாக அதிகப்பட்டிருந்ததற்குக் காரணம் இனி சாரதாவைப் பார்க்க இயலாது என்பதால் தான் என்பது மாரிச்சாமிக்கு மட்டுமே தெரியும். Share குறிப்பு: நல்ல இலக்கியம் எல்லோரையும் சென்றடைய வேண்டும் என்ற நோக்கத்திலேயே இங்கு பதியப்படுகிறது. வேறு வணிக நோக்கம் எதுவுமில்லை. இதில் யாருக்கேனும் ஆட்சேபனை இருந்தால் தெரியப்படுத்தவும். அவற்றை நீக்கிவிடுகிறேன். படைப்புகளின் காப்புரிமை எழுத்தாளருக்கே 1 கருத்துகள்: rajkumar on October 4, 2018 at 9:48 AM said... மாரிச்சாமியின் வாழ்க்கை மாரிச்சாமி அல்லாதவர்களுக்குத் தான் எத்தனை சுவாரஸ்யம்! எதிலும் கிடந்து உழலுவதை விட எட்ட நின்று ரசிப்பது தான் சிறந்தது போலும். Post a Comment இந்த படைப்பைப் பற்றிய உங்கள் கருத்துகள் மற்றவர்களுக்கு வழிகாட்டியாக இருக்கலாம். அதனால் நீங்கள் நினைப்பதை இங்கு பதியவும். நன்றி. Subscribe to: Post Comments (Atom) நன்றி.. இணையத்திலேயே வாசிக்க விழைபவர்களின் எண்ணிக்கை இப்போது மிக அதிகம். ஆனால் இணையம் தமிழில் பெரும்பாலும் வெட்டி அரட்டைகளுக்கும் சண்டைகளுக்குமான ஊடகமாகவே இருக்கிறது. மிகக்குறைவாகவே பயனுள்ள எழுத்து இணையத்தில் கிடைக்கிறது. அவற்றை தேடுவது பலருக்கும் தெரியவில்லை. http://azhiyasudargal.blogspot.com என்ற இந்த இணையதளம் பல நல்ல கதைகளையும் பேட்டிகளையும் கட்டுரைகளையும் மறுபிரசுரம்செய்திருக்கிறது ஒரு நிரந்தரச்சுட்டியாக வைத்துக்கொண்டு அவ்வப்போது வாசிக்கலாம் அழியாச் சுடர்கள் முக்கியமான பணியை செய்து வருகிறது. எதிர்காலத்திலேயே இதன் முக்கியத்துவம் தெரியும் ஜெயமோகன் அழியாச் சுடர்கள் நவீனத் தமிழ் இலக்கியத்திற்கு அரிய பங்களிப்பு செய்துவரும் இணையதளமது, முக்கியமான சிறுகதைகள். கட்டுரைகள். நேர்காணல்கள். உலக இலக்கியத்திற்கான தனிப்பகுதி என்று அந்த இணையதளம் தீவிர இலக்கியச் சேவையாற்றிவருகிறது. அழியாச்சுடரை நவீனதமிழ் இலக்கியத்தின் ஆவணக்காப்பகம் என்றே சொல்வேன், அவ்வளவு சிறப்பாகச் செயல்பட்டு வருகிறது, அதற்கு என் மனம் நிறைந்த பாராட்டுகள். எஸ் ராமகிருஷ்ணன் Subscribe Get new posts by email: Subscribe நூறு சிறந்த சிறுகதைகள் - எஸ்.ராமகிருஷ்ணன் தேர்வு நன்றிகள்: சென்ஷி மற்றும் நண்பர்களுக்கு 1. காஞ்சனை : புதுமைப்பித்தன் 2. கடவுளும் கந்தசாமி பிள்... ஒரு லட்சம் புத்தகங்கள்-சுஜாதா சிங்களத் தீவினுக்கோர் பாலம் அமைப்போம் -மகாகவி Welcome to delegates of Bharathi International நீல வண்ணத்தில் எழுத்துக்கள் வெள்ளைத் ... மரி என்கிற ஆட்டுக்குட்டி - பிரபஞ்சன் "தமிழ் சார்… அந்த அற்புத மரிக்கு டி.சி கொடுத்து அனுப்பிடலாம்னு யோசிக்கறேன்." என்றார் எச்.எம். "எந்த அற்புத மரி?" என்றே... காஞ்சனை - புதுமைப்பித்தன் 1 அன்று இரவு முழுவதும் எனக்குத் தூக்கம் பிடிக்கவேயில்லை. காரணம் என்னவென்று சொல்ல முடியவில்லை. மனசுக்குக் கஷ்டமும் இல்லை, அளவுக்கு மிஞ... எஸ்தர் - வண்ண நிலவன் முடிவாகப் பாட்டியையும் ஈசாக்கையும் விட்டுச் செல்வதென்று ஏற்பாடாயிற்று. மேலும், பிழைக்கப் போகிற இடத்துக்குப் பாட்டி எதற்கு? அவள் வந்து என்ன க... ஆளுமைகள் பற்றிய கவிஞர் ரவிசுப்பிரமணியனின் ஆவணப்படங்கள் தளத்தில் தேட புதையல் தொடர்புக்கு.. உங்களுடைய மேலான கருத்துகள், ஆலோசனைகள், எழுத்தாளர்களின் படைப்புகள், எதிர்வினைகளை hramprasath@gmail.com என்ற முகவரிக்கு அனுப்பி வைக்கவும்.
‘12 வயதுக்கு மேற்பட்டோருக்கான தேசிய கரோனா தடுப்பூசி திட்டத்தில் கோவோவேக்ஸ் தடுப்பூசியையும் சோ்க்கலாம்’ என்று தடுப்பூசிக்கான தேசிய தொழில்நுட்ப ஆலோசனைக் குழுவின் (என்டிஏஜிஐ) பணிக் குழு பரிந்துரை செய்துள்ளது. 12 முதல் 17 வயது வரையுள்ள சிறாா்களுக்கு இந்த தடுப்பூசியை செலுத்த இந்திய மருந்து தரக் கட்டுப்பாட்டு அமைப்பு (டிசிஜிஐ) கடந்த மாா்ச் 9-ஆம் தேதி அனுமதி அளித்த நிலையில், இந்தப் பரிந்துரையை என்டிஏஜிஐ பணிக் குழு செய்துள்ளது. இந்தியாவில் பயன்பாட்டிலிருக்கும் கோவிஷீல்ட் கரோனா தடுப்பூசியை உற்பத்தி செய்து விநியோகித்து வரும் புணேயைச் சோ்ந்த சீரம் நிறுவனம்தான், இந்த கோவோவேக்ஸ் தடுப்பூசியையும் உற்பத்தி செய்து வருகிறது. அமெரிக்காவைச் சோ்ந்த நோவாவாக்ஸ் நிறுவனத்துடன் மேற்கொண்ட தொழில்நுட்ப பரிமாற்ற உரிம ஒப்பந்தத்தின் அடிப்படையில், இந்த கோவோவேக்ஸ் தடுப்பூசியை சீரம் நிறுவனம் இந்தியாவில் உற்பத்தி செய்து வருகிறது. ADVERTISEMENT ஏற்கெனவே, இந்த தடுப்பூசியை 18 வயதுக்கு மேற்பட்டவா்களுக்கு செலுத்த டிசிஜிஐ கடந்த ஆண்டு டிசம்பா் 28-ஆம் தேதி ஒப்புதல் வழங்கியது. இருந்தபோதும், இந்தியாவின் தடுப்பூசி திட்டத்தில் கோவோவேக்ஸ் இன்னும் சோ்க்கப்படவில்லை. அதனைத் தொடா்ந்து, 12 முதல் 17 வயதுடைய சிறாா்களுக்கும் சில நிபந்தனைகளுடன் செலுத்த டிசிஜிஐ கடந்த மாா்ச் 9-ஆம் தேதி அனுமதி அளித்தது. இந்த அனுமதிகளைத் தொடா்ந்து, நாட்டின் தடுப்பூசி திட்டத்தில் கோவோவேக்ஸ் தடுப்பூசியையும் சோ்க்கக் கோரி மத்திய சுகாதாரத் துறை அமைச்சகத்துக்கு சீரம் நிறுவன இயக்குநா் பிரகாஷ் குமாா் சிங் அண்மையில் கடிதம் எழுதினாா். அதனடிப்படையில், என்டிஏஜிஐ பணிக் குழு ஆலோசனை மேற்கொண்டு, தடுப்பூசி திட்டத்தில் கோவோவேக்ஸையும் சோ்க்க பரிந்துரைத்துள்ளது. இதுகுறித்து என்டிஏஜிஐ அதிகாரி ஒருவா் கூறுகையில், ‘தடுப்பூசிக்கான தேசிய தொழில்நுட்ப ஆலோசனைக் குழுவின் பணிக் குழு கூட்டம் கடந்த 1-ஆம் தேதி நடைபெற்றது. அதில் கோவோவேக்ஸ் விவரங்கள் ஆய்வு செய்யப்பட்டன. அதன் முடிவில், 12 வயதுக்கு மேற்பட்டோருக்கான தேசிய தடுப்பூசி திட்டத்தில் கோவோவேக்ஸ் தடுப்பூசியையும் சோ்க்கலாம் என்று பணிக் குழு பரிந்துரை செய்தது’ என்றாா். Subscribe to Notifications ADVERTISEMENT MORE FROM THE SECTION முஸ்லிம் மாணவன் தீவிரவாதியா? வகுப்பில் பேராசிரியரின் இழிசெயல்! மததிய அரசுக்கு ரூ.5,001 கோடி ஈவுத்தொகை வரவு: ஓஎன்ஜிசி நகர்ப்புற வாழ்வாதாரத் திட்டத்தின் கீழ் வியாபாரிகளுக்குக் கடைகள்! ஏற்றத்தில் ரிலையன்ஸ் பங்குகள்! பள்ளிகளில் இலவச சானிட்டரி நாப்கின்: மத்திய, மாநில அரசுகளுக்கு நோட்டீஸ்! டிம்பிள் யாதவுக்கு அவ்வளவு எளிதாகக் கிட்டுமா வெற்றிக்கனி? தில்லி காலணி தொழிற்சாலையில் பெரும் தீ விபத்து! கெலாட், பைலட் காங்கிரஸின் சொத்துக்கள்: சொன்னவர் இவர்தான்? TRENDING TODAY சந்திரசேகா் ராவ் மெஹபூபா முஃப்தி நரேந்திர மோடி குஜராத் ஜெ.பி.நட்டா TRENDING WEEK தொல்.திருமாவளவன் ஆரூா்தாஸ் கரோனா ராமதாஸ் கே.எஸ்.அழகிரி LATEST NEWS Chief Minister started Minister Ma Subramanian First year class started Punjab train accident Telangana LATEST SECTIONS தமிழ்நாடு இந்தியா தற்போதைய செய்திகள் சினிமா வேலைவாய்ப்பு ADVERTISEMENT Copyright - dinamani.com 2022 The New Indian Express | Samakalika Malayalam | Kannada Prabha | Edexlive | Indulgexpress | Cinemaexpress | Event Xpress
தமிழக முன்னாள் முதல்வர் மு. கருணாநிதி அவர்களின் மறைவு தமிழகத்தை பெரும் சோகத்தில் ஆழ்த்தியுல்லது. அவரது மறைவையொட்டி பல்வேறு பிரபலங்களும் வருத்தத்தை தெரிவித்து வருகின்றனர். அத்தொடு அவருடன் ஏற்பட்ட பல நிகழ்வுகளை பல்வேறு பிரபலங்களும் பகிர்ந்து வருகின்றனர். -விளம்பரம்- - Advertisement - திமுக தலைவர் கருணாநிதி என்ற பெயரை விட ‘கலைஞர்’ என்ற பெயரை தான் தமிழக மக்கள் அதிகம் கேட்டிருப்பார்கள். ஆனால், அவருக்கு ‘கலைஞர்’ என்று பெயர் வர காரணம் தனது அப்பா தான் என்று நடிகை ராதிகா சரத்குமார் தெரிவித்துள்ளார். கலைஞர் கருணாநிதி அவர்களுக்கும், மறைந்த நடிகர் எம் ஆர் ராதா அவர்களுக்கும் ஒரு ஆழமான பந்தம் இருந்ததுள்ளது .பல்வேறு திரைப்படங்களுக்கு வசனகர்த்தாவாக இருந்துள்ள கலைஞர் அவர்கள் மணிமகுடம், உதயசூரியன், தூக்குமேடை சிலப்பதிகாரம் போன்ற பல்வேறு மேடை நாடகங்களையும் அரங்கேறியுள்ளார். இதில் தூக்குமேடை என்ற நாடகத்தில் கலைஞர் அவர்களும் நடிகர் ராதாரவி அவர்களும் ஒன்றாக பணியாற்றியுள்ளனர். அப்போது நடந்த ஒரு சுவாரசியமான சம்பவத்தை நடிகையும், எம் ஆர் ராதாவின் மகளுமான ராதிகா சரத் குமார் நினைவு கூர்ந்துள்ளார். -விளம்பரம்- சமீபத்தில் இதுகுறித்து பேசியுள்ள நடிகை ராதிகா சரத் குமார் ‘கருணாநிதி அவர்களை நாங்கள் எப்போதும் அப்பா என்று தான் அழைப்போம். அவர் என் குடும்ப நபரை போல தான் நாங்கள் நினைத்திருந்தோம். என்னுடைய அப்பாவும்(எம் ஆர் ராதா), கலைஞரும் சேர்ந்து ‘தூக்கு மேடை’ என்ற நாடக்கத்தில் பணியாற்றினார்கள். அப்போது கலைஞர் திறமையை பார்த்து, என் அப்பா தான் அவருக்கு ‘கலைஞர்’ என்ற பட்டத்தை அளித்தார். இப்போது கலைஞர் ஐய்யா இல்லாத ஒரு அரசியலை நினைத்து கூட பார்க்கமுடியவில்லை. அவரது தமிழ் புலமை மிகவும் சிறப்பானது. அவர் எப்போதும் தமிழுக்கும்,. தமிழ் உணவர்விற்கும் முக்கியத்துவம் அளிப்பவர்’ இன்று உணர்ச்சிபொங்க பேசியுள்ளார் நடிகை ராதிகா. Advertisement TAGS Kalainger karunanidhi Radhika கருணாநிதி கலைஞர் ராதிகா Facebook Twitter Pinterest WhatsApp Previous articleஅஞ்சலி செலுத்த வந்தவர்களுக்கு மு.க.ஸ்டாலின் விடுத்த வேண்டுகோள்..! Next articleஇதுவரை நீங்கள் பாக்காத மறைந்த கலைஞர் கருணாநிதியின் தாய், தந்தை இவர்கள் தான் .! புகைப்படம் இதோ Ajju RELATED ARTICLESMORE FROM AUTHOR சமீபத்திய எதுக்கு சார் இப்படி பண்றீங்க, நானும் தான் ஒழச்சி இருக்கேன், வாக்குவாதம் செய்த நடிகை, தடுத்த கே.ராஜன். செய்திகள் காலைல 8 மணிக்கு வீட்டுக்கு கூப்டு குடிக்க வச்சி, என்ன அசிங்கப்படுத்தினார் ரஜினி – ராதாரவி சொன்ன ஷாக்கிங் உண்மை. அரசியல் இப்படி பண்ணி தான் இந்த இடத்துக்கு வந்து இருப்பார் – மேயர் குறித்து கொச்சையாக பதிவிட்டு சிக்கலில் சிக்கிய ட்விட்டர் வாசி. சமூக வலைத்தளம் 594,971FansLike 928FollowersFollow 0SubscribersSubscribe டேக் மேகம் Ajith bigg boss Bigg Boss 4 Bigg Boss Promo Bigg Boss Tamil 3 Bigg Boss Tamil 4 Bigg Boss Tamil 5 Bigg Boss Tamil 6 Dhanush julie Kamal kavin Losliya Master Meera Mithun Mersal Nayanthara Rajinikanth Samantha sarkar Sivakarthikeyan Surya Vanitha Vijay vijay sethupathi Vikram yashika anand அஜித் கமல் சமந்தா சிம்பு சிவகார்த்திகேயன் சூர்யா ஜூலி தனுஷ் நயன்தாரா பாண்டியன் ஸ்டோர்ஸ் பிக் பாஸ் மீரா மிதுன் மெர்சல் ரஜினி வனிதா விக்ரம் விஜய் விஜய் சேதுபதி
காலையில் இருந்த தெம்பு நிறையவே குறைந்து போயிருந்தது. “இன்னுமா லைன்ல நிக்கிறீங்க“. வீட்ல இருந்து போன். “நகரவே இல்லப்பா. அங்கே தான் இன்னும் நிக்கேன். ” என்று சொல்லி மீண்டும் ஒருமுறை கையில் கட்டியிருந்த கைக்கடிகாரத்தைப் பார்த்தேன். எத்தனையோ முறை பார்த்தாகிவிட்டது. “இன்னுமாப்பா” என்று சொல்லி ஸ்கூட்டர் ஸ்டார்ட் ஆகிற சத்தத்துடன் சிரித்தாள். அவளுடைய டிரேட் மார்க் சிரிப்பு. “வீட்டுக்கு வந்து கத்தரிக்காய் குருமா வச்சி மாவு பிசைஞ்சு பூரிக்கு உருட்டி போட்டு எடுத்துருக்கு. இன்னுமா நகரல“. “ஆமாம்மா. மெது மெதுவா ஊர்ந்து போகுது ” ” பத்து மணிக்கு ஆரம்பிச்சுடுவாங்க. இது இண்டியன் ஃபங்ஷன் கிடயாது. சீக்கிரம் கிளம்புங்க ” என்று மறுபடி மறுபடிச் சொல்லி காலையில் வீட்டை விட்டுக் கிளப்பினேன். தூரமொன்றும் அதிகம் இல்லை. எதிர் வீட்டின் கொல்லைப்புறம் வழியாகச் சென்று பின்னால் இருக்கும் வேலிக்காட்டைக் கடந்தால் வரும் திடலில் தான் விழா நடக்கிறது. காரில் சென்றால் சுற்று வழி. ஒரு மைல் தூரம் இருக்கும். வண்டியை நிறுத்தி நடக்கவேண்டிய தூரமும் அதிகம். எதிர் வீட்டுக்காரர் ராதுல் கட்டுமானத் தொழில் நடத்துபவர். வேலிக்காட்டுக்குள் வழியாக நடந்து செல்ல வசதியாக மரக்கட்டைகளால் பாதை போட்டிருக்கிறார். பாதையின் வலதுபுறம் குளமொன்று உள்ளது. இடது புறம் தான் அந்தக்காடு. குடியிருப்பின் சில குழந்தைகள் சைக்கிளில் வந்து வண்டியை ராதுல் வீட்டில் நிறுத்திவிட்டு இந்த வழியாகத்தான் திடலைத் தாண்டி பள்ளிக்கு நடந்து செல்வார்கள். எனக்குத் தெரிந்தவர்கள் நான் இங்கு புதிதாய் குடியேறியபோது ராதுலின் இந்தப் பாதையைப் பற்றி சிலாகித்தனர். கைக்காசை இப்படி யார் செலவழிப்பார்கள்? காசு கொடுத்து அந்தரங்கம் வாங்கும் அமெரிக்காவில் கைக்காசைக் கொடுத்து அந்தரங்கத்தையும் பறிகொடுக்க என்ன தேவை இருக்கிறது? கொல்லையை ஒட்டிய குளத்தை பார்த்தபடியிருக்கும் ஒய்யாரமான பால்கனியை கட்டிய அவரால் ஒரு வேலி போட முடியாதா என்ன? நாங்களும் ராதுலின் வீடு வழியாகத்தான் இன்று வந்தடைந்தோம். இத்திடல் இன்று வழமைக்கு மாறான உயிர்ப்புடன் தெரிகிறது. விழா ஏற்கனவே ஆரம்பித்து களை கட்டியிருந்தது. நண்பர்களுடன் கிரிக்கெட் விளையாடும்போது எங்களைத் தவிர பக்கத்தில் ஒரு குழு கால்பந்து விளையாடும். இவர்களைத் தவிர ஒன்றிரண்டு பேர் தனியாகவே நாயுடனோ நடந்து கொண்டிருப்பர். எப்பொழுதாவது திடல் பராமரிப்பாளர் வந்து மேற்பார்வை பார்த்துச் செல்வார். பெண்களையோ குழந்தைகளையோ சிறுவர்களையோ பார்க்கமுடியாது. ஆனால் இன்று கிரிக்கெட் திடல் முழுவதும் மக்கட்பெருவெளி. குடும்பம் குடும்பங்களாக மக்கள் அங்கும் இங்கும் நகர்ந்துகொண்டிருந்தனர். எங்கும் பூத்த முகங்கள். ஆரவாரங்கள் மிகுந்து இருந்தது. ஈஸ்டர் பண்டிகையை முன்னிட்டு கவுன்டி ஏற்பாடு செய்திருந்த முட்டைவேட்டைப் பெருநாள். கால்பந்துத்திடலில் வயதுவாரியாக பிரிக்கப்பட்டிருந்த வேலிகளுக்குள் வண்ண முட்டைகள் சீரற்று பரப்பப்பட்டிருந்தது. எங்கள் வீட்டு சிறுசு “எச்சகச்சம் எச்சகச்சம்” என்று பிரமிப்பைக் காட்டியது. எல்லைக்குக் கட்டியிருந்த வேலியைத் தொட்டு உள்ளே நுழைவதும் வெளியே வருவதுமாக இருந்தாள். வேலிக்குள் தன்னார்வலர்கள் தயாராகிக் கொண்டிருந்தனர். அரை மணி நேர இடைவெளியில் ஒவ்வொன்றாகத் திறந்துவிடுவதாக அறிவித்திருந்தனர். “ஏங்க, இன்னும் நேரம் இருக்குல. அதுக்குள்ள ஒரு ரவுண்டு சுத்திட்டு வந்துடலாம்” ன்னு சொல்லி முதலில் நான் நிற்கும் இதே இடத்திற்குத் தான் வந்தோம். அப்போதும் இதே போல இங்கு பெரிய வரிசையாக மக்கள் காத்துக்கொண்டிருந்தனர். என்ன இங்கே நடக்கிறது என்று தெரிந்துகொள்ள கூட்டத்தை நோக்கி நடந்தோம். அருகே சென்றவுடன் ஒருவர் பலூன் ஊதி குழந்தைகளுக்கு ஊதிக்கொடுத்துக் கொண்டிருந்ததைப் பார்க்க முடிந்தது. அவரைச் சுற்றி குழந்தைகள் கூட்டம் ஆர்ப்பரித்துக்கொண்டிருந்தன. ஒரு சிறுவன் கையில் காற்றடைத்த வாளுடன் எங்களை வேகமாகக் கடந்து சென்றான். வரிசையில் நிற்கலாம் என்று வரிசையின் கடைசி வரை மெதுவாக நடந்ததும் ” டாட், இட்ஸ் எ பிக் க்யூ. கன் வீ கோ டூ ஃபேஸ் பெயிண்டிங்” என்று எங்கள் வீட்டு பெருசிடமிருந்து ஒரு யோசனை வர அங்கிருந்து நகர்ந்தோம். “அப்பாஆஆஆ. நல்லாயிருக்கா!” என்று துச்சலை முகத்தில் வரைந்த வண்ணத்துப் பூச்சியைக் காட்டி உற்சாகத்துடன் கேட்க “சூப்பரா இருக்கும்மா” என்று சொன்னேன். அவள் இன்னும் முழுநேரப் பள்ளிக்குச் செல்ல ஆரம்பிக்கவில்லை. ஒரு தடவை முட்டைகளைப் பொறுக்கிவந்த பின்பும் பலூன்காரரைச் சென்று பார்த்தோம். அப்போதும் வரிசை குறைந்தமாதிரி தெரியவில்லை. எங்கள் வீட்டு குழந்தைகளின் சாப்பாடுத்தட்டு மாதிரி. ஒரு மணிநேரம் கழித்து வந்து பார்த்தாலும் சாப்பாடு குறைந்திருக்காது. குழந்தைகள் ஆட்டைத் தடவிக்கொடுத்து பின் கண்ணாடிக்குள் சுருண்டிருந்த பாம்பிற்கு கை காட்டி “ஹாய் ஹலோ” சொல்லிவிட்டு சிறிது நேரம் சறுக்குமரம் விளையாடினர். தீயணைப்பு வண்டியைச் சுற்றிப் பார்த்தனர். பின்னர் கொஞ்ச நேரம் சாகச வளையம் சுற்றல். விதுரன் நிறுத்தாமல் சுற்றும்பொழுது பக்கத்தில் நின்ற சிறுமி வளையத்தைத் தட்டிவிட்டு சிரித்தது. அவன் மீண்டும் தொடர்ந்தான். பின்னர் அறிவிப்பு கேட்டு முட்டை எடுக்க கூட்டமாய் விரைந்து சென்றனர். துச்சலை ஹாலோவீனுக்கு வாங்கிய பூசணிக்காயாய் வடிவிலான பிளாஸ்டிக் வாளியைக் கொண்டு வந்திருந்தாள். மூத்த பையனோ தலையணை உறையைக் கொண்டுவந்திருந்தான். அந்த வாளியிலும் தலையணை உறையிலும் நிறைய முட்டைகள் அள்ளி வந்தனர். “யொம்ப யொம்ப எக்ப்பா” என்ற உற்சாகத்துடன். தூவப்பட்ட எல்லா முட்டைகளும் எடுக்கப்பட்டிருந்தன. மணிகளை அள்ளி வைத்து தைத்த பை ஒன்றைக் குறிபார்த்து சிறிது தூரத்தில் சாய்த்து வைத்திருக்கும் பலகையில் உள்ள ஏதாவது ஒரு துவாரத்திற்குள் எறியவேண்டும். குடும்பத்தில் எல்லோரும் முயன்றோம். “அம்மா..நீ மட்டும் தான் வின்னர். உனக்கு ஒரு சர்ப்ரைஸ்” என்று சிறுசு சேகரித்து வந்த முட்டைகளில் ஒன்றை எடுத்து நீட்டினாள். அம்மாவோ திடலில் ஒலித்துக் கொண்டிருந்த துள்ளல் இசைக்கு ஏற்றவாறு உடலை அசைத்து சில நடன அசைவுகளைச் செய்து பரிசை வாங்கினாள். இதைச் சாக்காக வைத்து முட்டைகளை கொட்டி கடைவிரித்து உடைக்க ஆரம்பித்துவிட்டனர். வழக்கம்போல் குப்பைக்குச் செல்லும் தரத்திலேயே வண்ண மிட்டாய்கள் இருந்தன. இரண்டு முறை கண்ணே மணியேவிற்கு மசியாமல் குரல் சற்று உயர்ந்த பின்னர்தான் முட்டைகள் வாளிக்குள் சென்றது. கடைசியாக மீண்டும் பலுன் வரிசைக்கு வந்தோம். இன்னும் அதே நீளமான வரிசை. கடைசியாக போய் சேர்ந்துகொண்டோம். பெரிசு நண்பர்களுடன் விளையாடச் சென்றான். சிறிது நேரம் கழித்து “ஏப்பா. இவ தூங்குற மாதிரி இருக்கா. இவள கூட்டுட்டு போய் நான் போய் சமச்சுட்டு இருக்கேன். நீங்க முடிச்சுட்டு வாங்க” என்றுச் சொல்லி மனைவியும் கிளம்பிவிட்டாள். “ எனக்கு பட்டர்பிளைப்பா “ என்று சிறுசு சொல்லிவிட்டு டாட்டா காண்பித்தாள் . வரிசையில் எனக்கு முன் நின்றிருந்த வயதான அமெரிக்கப் பெண்மணி தன் பேரனைக் கூப்பிட்டு வந்திருப்பார் போலும். அவனும் விளையாடிவிட்டு தண்ணீர் குடிக்க, நொறுக்குத் தீனி சாப்பிட என வந்து வந்து சென்றுகொண்டிருந்தான். “பாட்டி, நான் முடிவை மாத்திட்டேன். எனக்கு ரோபோ வேணும்” என்று சொல்லிவிட்டுச் சென்றான். வானம் கூராப்பு போட்டிருந்தது. இதை வைத்து இந்தப் பெண்மணியிடம் ஏதாவது பேச ஆரம்பிக்கலாம் என்றெண்ணி மனதில் வார்த்தைகளை கோர்த்துக்கொண்டிருக்கும்போது பாட்டி என்னிடம் திரும்பி “ஏதாவது சிம்பிளா பண்ணிக் கொடுத்தா வரிசை வேகமாக் குறையும்” என்றாள். நானும் “ஆமா.. குழந்தைங்க என்ன கேட்டாலும் பண்ணிக்கொடுக்குறார் போல” என்று தொடர்ந்தேன். பாட்டிக்கு முன்னாலிருந்து ஒரு குரல் “ஏதாவது பம்ப் வச்சி பண்ணலாம்லா. வாயை வச்சு எவ்ளோ ஊதுவாரு?. “. எனக்குப் பின்னால் ஒரு தமிழ்க் குடும்பம் வந்து இணைந்தது. அந்தக் கணவர் தொலைபேசியில் “இடத்தைப் போய்ப் பாருங்க முதல்ல. இவ்ளோ கொடுத்து அங்க வாங்கறதுக்கு போருர்ல ஓரளவுக்கு கம்மியா பாக்கலாம். இவன் யான விலை சொல்றான்“. கொஞ்சம் சத்தமாகவேப் பேசிக்கொண்டிருந்தார். “ஓ நீங்க தமிழா? ” என்று பேச்சுக் கொடுக்கலாம். ஆனால் ஏதோ தடுத்துக்கொண்டிருந்தது. ” அப்பா!! ஐ நீட் டு கோ டு தி ரெஸ்ட் ரூம் ” என்று என் பையன் விதுரன் ஓடி வந்தான். “கொஞ்சம் பார்த்துக்கிடுறீங்களா! வந்துடறேன் ” என்று பின்னால் திரும்பி அந்தப் பெண்மணியிடம் சொல்லிவிட்டுக் கிளம்பினோம். வரும்போது ஒரு சிறு புன்னகையைக் காண்பித்து வரிசையில் இணைந்துகொண்டேன். “அப்பா , ஐ நீட் ஸ்வார்ட் “ என்று அவன் தேர்வை மூன்றாவது முறை சொல்லிவிட்டுச் சென்றான் . சிறு நாய்க்குட்டி, உயரமான ஆரஞ்சு நிற ஒட்டகச்சிவிங்கி, நீண்ட காதுகள் உள்ள முயல், நீண்ட வாலுள்ள குரங்கு, தும்பி, வண்ணத்துப் பூச்சி, குதிரை என திடல் முழுக்க அவரது மூச்சுக்காற்று பல அவதாரங்கள் எடுத்து ஓடிக் களைத்திருந்தது. அந்த ஜீவன்களை நோக்கி குறிவைத்தபடியே இருந்த வேடனின் துப்பாக்கி வெடித்துச் சிதறியது. வாளேந்திய வீரர்கள் இந்த வேடனின் அழுகையை பொருட்படுத்தாது தீவிரமாக வாட்சண்டை புரிந்து கொண்டிருந்தனர். அந்த மூச்சு யாதுமாகி எல்லாப் பிறப்பும் பிறந்து இளைத்தது. இப்போது நான் காத்து நிற்கும் இதே இடத்தில்தான் ஒவ்வொரு சனிக்கிழமை காலையிலும் இரண்டு மணிநேரத்திற்கு மேல் நின்று விக்கெட் கீப்பிங் செய்துகொண்டிருப்பேன். என் இடதுபுறம் விக்கெட்டுகளுக்காக தோண்டப்பட்ட பள்ளங்கள் தெரிகிறது. கிரிக்கெட் விளையாடாத ஊரில் கிரிக்கெட் பிட்ச். குஜராத்கார்கள் விளையாடுவதற்காக கவுன்டியிடம் காசு கொடுத்து மண்ணும் கொடுத்து செய்தது. இரு திடல்களுக்கும் மத்தியில் உள்ள சிறிய குடோனில் மண் மூடைகள் அடுக்கி வைத்திருப்பர். பராமரிப்பாளரிடம் கேட்டு மண் வாங்கி கொட்டி இந்தப் பிட்சை பலமுறை சமன்செய்திருக்கிறோம். “ஓகே நானும் அப்ப கிளம்பி வரேன். இவளும் தூங்காம நசநசத்துட்டு இருக்கா” என்று மறுமுனையில் தொலைபேசியில் பேசியவள் மீண்டும் திடலுக்கு வந்தாள். அப்போதைவிட வரிசை நீண்டும் தடித்தும் இருந்திருந்தது. முப்பது வருட வீட்டுக்கடனில் ஐந்து வருடம் தவணை ஒழுங்காகக் கட்டியும் கடன் சுமை குறையாமல் இருப்பது மாதிரி வரிசையும் குறையவில்லை. அவளோ வந்தவுடன் வரிசையில் பின்னால் நிற்கும் ஒரு நட்புடன் நின்று கதையளக்க ஆரம்பித்திருந்தாள். கையில் கட்டியிருந்த ஆப்பிள் கடிகாரத்தை பலமுறை பார்த்தாச்சு. கடிகார முட்கள் மட்டுமே நகருகின்றன. அஞ்சு டாலருக்கு இருபது பலூன் கிடைக்கும். ஆனால் இது மாதிரி விதவிதமா குழந்தைகள் கேட்கிறமாதிரி நம்மால் செய்ய முடியுமா என்ன? ஒரு பலுன்ல செய்ய முடியுற உருவங்கள்தான் செய்வேன் என்று இவரு சொல்லலாம். அஞ்சு பலுன் வரை வச்சு ஒரு வண்டு பண்றாரு. வாங்கிட்டு போற குழந்தைங்க முகத்த பார்க்கனுமே. அதுக்காகத்தான் அவர் இப்படி மினக்கெடுறாரோ. திடலில் ஒலித்திருந்த பாடல் நிறுத்தப்பட்டு “இன்னும் 15 நிமிடங்களில் விழா நிறைவடைகிறது.” என்று அறிவிப்பு வந்தது. மீண்டும் ஒரு துள்ளல் பாடல். அவரிடம் சென்று பலூன் வாங்கும்போது இரண்டு வார்த்தைகள் பாராட்டி கண்டிப்பாக பேசியாக வேண்டும். இதை மாதிரி மனிதர்களைப் பார்ப்பது அரிது. இப்படி வேலையாய் இருக்கும் அவரிடம் ரொம்ப நேரம் பேச முடியாது. நம்ம பாராட்டு கண்டிப்பாக அவருக்கு ஊக்கமாக இருக்கும். ஜனனித்த சில நொடிகளில் ஒரு ஆரஞ்சு நிற ஒட்டகச்சிவிங்கி மரணித்திருந்தது. அற்ப ஆயூள். நான்கு வயதுக் குழந்தைக்கு நேரக்கூடாத துயரம். ஒரு கதவு மூடினால் இன்னொரு கதவு திறக்கும் என்பதை சொல்லிப் புரிய வைக்க முடியாத வயது. அந்த அம்மாவிற்கோ குழந்தை அழுபவதைவிட அவர்களை நோக்கியுள்ள கண்களின் கூர்மைதான் தர்மசங்கடமாக இருந்தது. குழந்தை கீழே உட்கார்ந்து காலை உதைத்து உதைத்து அழுகிறது. சில நிமிடங்களில் பலூன்காரரே ஓடி வந்து இன்னொரு சிவிங்கி கொடுத்துவிட்டு நிற்காமல் ஓடிவிட்டார். இந்த முறை அவளுக்கு கிடைத்தது மஞ்சள் வண்ணச் சிவிங்கி . சரியாக ஒரு மணிக்கு நன்றி அறிவிக்கப்பட்டு விழா அதிகாரப்பூர்வமாக முடிக்கப்பட்டிருந்தது. ஒலிப்பெருக்கிகளும் அந்தப் பாட்டுப்பெட்டியையும் அதே பகுதியில் இருந்த பாம்புப் பெட்டியையும் அகற்றிக்கொண்டிருந்தனர். எனக்குப் பின்னால் இருந்தவர் அப்பொழுதும் தொலைபேசியில் தான் இருந்தார். அவர் இன்னும் நில பரிவர்த்தனை செய்துகொண்டிருந்தார். மனைவியிடம் கிளம்பலாம் என்ற தொனியில் கையைக் காண்பித்து குடும்பத்தைக் கிளப்பிக் கொண்டுசென்றார். ஆடு, கோழிகள் இருந்த அந்த பண்ணையும் வண்டியில் ஏற்றப்பட்டுக் கொண்டிருந்தன. சறுக்கு மரத்திலிருந்து காற்று புடுங்கிவிடப்பட்டது. இன்னும் கொஞ்ச மக்கள் முகப்பூச்சு நிலையத்தில் காத்திருந்தனர். கோல்ஃப் வண்டியைப் போன்ற வண்டியில் வந்து இறங்கியவர் பலுன்காரரிடம் ஏதோ பேசினார். பலூன்காரர் பதில் சொன்னவுடன் வண்டியில் வந்தவர் பக்கத்தில் உள்ள நிலையத்திற்குச் சென்று அங்கிருந்த கூடாரத்தை அகற்ற ஆரம்பித்துவிட்டார். முகப்பூச்சு நிலையத்தின் கூடாரமும் அகற்றப்பட்டது. ஆனால் அங்கு இன்னும் முகப்பூச்சு நடக்கிறது. அந்த சிறிய வரிசை இன்னும் காத்திருந்தது. முடிவுக் காட்சிகள் அரங்கேறிக் கொண்டிருந்தன. எனக்கு பின்னால் இரண்டு ஆட்கள் தள்ளி வரிசையில் இருந்த ஒருவர் குழந்தையிடம் “நேரமாயிடுச்சு கண்மணி!. கிளம்பலாம்” என்றார். குழந்தையோ அடம்பிடிக்க அப்பா மீண்டும் மீண்டும் சொல்ல குழந்தை சமாதானம் அடைந்ததோ இல்லையோ அரை மனதுடன் கிளம்பியது. பெண்மணி ஒருவர் பலூன்காரரைப் பார்த்து திரும்பி வந்து கொண்டிருந்தாள். “எப்போ முடிப்பீங்களாம்” ” அவர் இந்த வரிசை முடியுற வரை ன்னு சொன்னாரு” கிளம்ப ஆயத்தமான சிலரை இந்த பெண்மணிகளின் உரையாடல் தடுத்து நிறுத்தி இருக்கக்கூடும். பலூன்காரர் நின்றிருந்த கூடாரமும் அகற்றப்பட்டுவிட்டன. பலூன் காரர் கூடாரம் இழந்ததை பொருட்படுத்தாது தொடர்ந்து ஊதுகிறார். திருகுகிறார். முடிச்சிடுகிறார். முகப்பூச்சு வரிசையும் முடிந்துவிட்டது. பலூன்காரர் மட்டும் தான் இன்னும் வேலை செய்கிறார். வானவில் ஒன்றைக் கையிலேந்தி வந்தக் குழந்தை “ரெயின்போ ரெயின்போ ” என்று தாவி ஓடி வந்தது. மேகத்தோடு கூடிய வானவில். குறைந்த பட்சம் ஐந்து வண்ணங்கள் இருக்கும். மற்ற எல்லாரும் கிளம்பிய பின்பும் இவருடைய நேர்த்தி குறையவில்லை. கட்டாயம் இது சமரசமற்ற அன்பின் வெளிப்பாடு தான். பொலிந்த முகத்திற்காக இதைச் செய்கிறார் என்றால் வாங்கிச் சென்ற குழந்தைகளுடன் ஓடி விளையாடும் வாய்ப்பும் இல்லையே. அதிகபட்சம் இரண்டு வார்த்தைகள் பேசுகிறார். பொலிவை விதைக்க மட்டுமே செய்கிறார் என்று சொல்லலாம். நேரத்திற்கு மேல் வேலை பார்த்தால் கவுண்டி காசு ஒன்றும் அதிகமாகத் தருவதில்லை. பின்னர் என்ன தான் ஆதாயம்? தண்ணீராக வியர்வை ஊற்றெடுக்கிறது. அவர் போட்டிருந்த வெள்ளைச் சட்டை தொப்பலாயிருந்தது. அலுவலகத்தில் ஐந்து மணிக்கு சரியாகக் கிளம்பும் ராப் பிரேசன் மனதில் வந்து போனார். அவரிடம் தான் கடமை உணர்ச்சி இல்லையா? சரியாக ஒரு மணிக்கு கூடாரத்தை கழற்ற வந்தாரே அவரிடம்தான் கடமை உணர்ச்சி இல்லையா? பலுன்காரர் வேலை செய்து கொண்டிருக்கிறார் என்று யோசிக்காமல் அவர் நின்றுகொண்டிருந்த கூடாரத்தை அகற்றியதால் அவர் கருணையற்றவர் என்று சொல்லமுடியுமா? “இதுக்காகவா இவ்ளோ நேரம் நின்னோம்” என்று எனக்கு முன்னால் வரிசையில் நின்றிருந்த பாட்டி கேட்க பையன் “இது அம்மாவுக்கு கிப்ட்” என்று சொல்லி அவளுடன் வேகமாக நடந்தான். பெவிலியனில் உட்கார்ந்திருந்தபோது நான் கேட்ட உரையாடல். அவர்கள் கடந்து செல்லும்போது காதில் விழுந்தது. அவனது கையில் பிங்க் நிற இதயம். கொஞ்சம் எளிதான டிசைன் தான். வரிசையில் நின்றிருந்த போது பசி காதை அடைத்தது. பேச்சொலிகள் தெளிவற்றுக் கேட்டது. காலையில் சாப்பிட்டது. வயிறு உள்ளிழுத்து நடுக்கம் கொடுத்தது. வெடுக் வெடுக்கென்று துடித்தது. கால் உளைச்சல் ஒருபுறம். பின்னால் தோழமையுடன் பேசிக்கொண்டிருந்த மனைவி இன்னும் திரும்பவில்லை. பொறுமையை இழந்து கோபம் நுழைய ஆரம்பித்திருந்தது. அவளை வரச் சொல்ல கையை அசைத்துப் பார்த்தேன். பேச்சின் ஜோர் அவளை மூழ்கடித்திருந்தது. “பாரு” என்று உரத்த குரலெழுப்பினேன். வேகமாக திரும்பி வருந்தாள். கோபத்தை வெளிக்காட்டாமல் பேச வேண்டும் என்று நினைத்துக் கொண்டிருந்தேன். ஆனால் அதை மீறி முகம் சுருங்கியது. வார்த்தையில் சீற்றம் இருந்தது. பசி வந்துவிட்டால் அது தான் பாஸ் . அது நினைக்கிறது தான் நடக்கும் . “என்னால முடியலப்பா. நீ கொஞ்சம் நிக்கிறீயா. நான் கொஞ்சம் உட்காரப்போறேன்” “சாரிப்பா. ரேணு பேசிட்டே இருந்தாங்க “. பெவிலியன் வரும் வழியில் பலூன்காரர் அருகே சிறிது நேரம் நின்றேன் . அவரைச் சுற்றிலும் குழந்தைகள். மீன் ஒன்று செய்து கொண்டிருந்தார். சிறிது ஊதி, பின் வாயிலிருந்து எடுத்து ஒரு திருவு திருவிக் கொண்டிருந்தார். மீண்டும் ஊதல் மீண்டும் திருகல். கடைசியில் மஞ்சள் நிற மீன் ஒன்று உருவாயிருந்தது. கொடுக்கும்போது ஏதோ நகைச்சுவை சொல்லியிருப்பார் போலும். சிரிப்பொலிகள் அலையடித்து நின்றது. பெவிலியனில் ரேணுவின் வீட்டுக்காரர் ரிஷி அமர்ந்து கையில் தொலைபேசியின் திரையை உற்று பார்த்துக் கொண்டிருந்தார். அவருடன் சேர்ந்து கொண்டேன். வண்ணத்துப்பூச்சி, வாள் சகிதம் மனைவி குழந்தைகளுடன் பெவிலியன் வந்தார். “அவருக்கு ரெண்டு டாலர் கொடுத்தேன்பா . சரி கிளம்புவோமா ” “அப்பா! பட்டர்ஃபிளை ஃபேஸ், பட்டர்ஃபிளை பலூன். மேட்சிங் மேட்சிங்” “சூப்பர் குட்டி.. அழகா இருக்குது. வீட்டுக்கு கிளம்புவோமா” “மேட்சிங் மேட்சிங் “ ராதுல் வீட்டுப் பாதை வழியில் நடந்து கொண்டிருந்தோம். மழையிலும் வெயிலிலும் கட்டைகள் கிடந்து சிதிலமடைந்து கிடந்தது. பேச்சரவம் கேட்டு புதர்களுக்குள் மேய்ந்து கொண்டிருந்த மான் குடும்பம் ஒன்று கலைந்து ஓடியது. விதுரன் காற்றோடு வாட்சண்டையிட்டுக்கொண்டே வந்தான். “விதுரப்பா! பாத்தீயா.. அங்கிள் ஃபெஸ்டிவல் முடிஞ்ச பிறவும் பலூன் ஊதுறதப் பாத்தல. அதுதான்டா அன்பு. அங்கிளுக்கு குழந்தைகள ரொம்ப புடிச்சிருக்கு. அதனால தான் வீட்டுக்கு போகாம இன்னும் அங்கே இருக்காரு. டையர்ட் ஆனாலும் ஊதறத நிப்பாட்டல. அதுதான் பாசம். தேங்க்யூ சொன்னியா? “ ராதுல் வீட்டு உப்பரிகை அதன் முன் விரிந்திருந்த குளத்துடன் அந்தரமாய் இருந்ததை எங்களின் குதூகலம் கலைத்திருக்கும். பொலிவு இன்னும் குறையவில்லை. பூரியைச் சாப்பிடும்போது அருகில் வண்ணத்துப்பூச்சி. அதற்கும் பூரி ஊட்டப்படுகிறது. துச்சலை வாசிக்கும் கதையைக் கேட்கிறது. அவளுடன் சமையலறையில் ஒத்தாசை செய்கிறது. கொல்லையில் ஒன்றாக ஊஞ்சல் ஆடுகிறார்கள். “துச் கூட கடைக்கு வறீயா” என்று ஷாப்பிங் வண்டியில் ஏற்றி வைத்து வீட்டுக்குள்ளேயே சுற்றி வருவாள். இரவில் ஒரே படுக்கையில் தூக்கம். நாட்கள் ஆக ஆக பிரிவுத் துயரம் ஏதும் வராதபடி மெதுமெதுவாகக் காற்றிறங்கியது. நெடு நாட்கள் அந்த ரப்பர் துண்டு குப்பைத்தொட்டி செல்லாமல் கிடந்தது. நெகிழ்ச்சி தந்த போதை குறைய நாட்கள் பிடித்தது. அலுவலகத்தில் நண்பர்களிடம் , பிறந்தநாள் சந்திப்பில், தமிழ்ப்பள்ளியின் வராண்டாவில், வாலிபால் விளையாட்டு முடிவில் என வாய்ப்பு கிடைக்கும்போதெல்லாம் பலூன்காரர் பற்றி பேசினேன். பேசப் பேச நெகிழ்வு மங்கி நகைச்சுவையாக மாறியது. வெளியே நகைச்சுவையாகப் பேசினாலும் ஏதோ ஒரு கண்ணி தப்பியுள்ளது போல உள்ளுணர்வு. எங்கோ சுதி பிசகியுள்ளது போன்ற உறுத்தல். ஒரு உறக்கமற்ற பின்னிரவில் தான் அது நடந்தது. ஏதேதோ நினைவுகள் வந்து போனது. தண்ணீர் குடிக்க எழுந்தவன் சன்னல் அருகே நின்று கொல்லையைப் பார்த்தேன். சக்குரா மரம் பூக்களை முழுவதும் கொட்டியிருந்தது. தரையில் கிடந்த பூவிதழ்களும் நிலா வெளிச்சத்தை அவதானித்துக்கொண்டிருந்தன. என் நினைவுகள் மீண்டும் அந்தத் திடலில். பலூன்காரரும் நீண்ட வரிசையும். கூடாரம் இல்லை. மெதுவாக வரிசை நகர்கிறது. வரிசையில் நின்று கொண்டிருந்த ஆப்பிள் கடிகாரம் கட்டிய அவனையே பார்த்துக்கொண்டிருந்தேன். மனம் அமைதியை இழந்திருந்தது. வெறித்துப் பார்த்துக்கொண்டிருந்தேன். சலூன் கடையில் எதிரெதிரே வைக்கப்பட்ட கண்ணாடிகளுக்கு இடையே மாட்டியது போன்ற அவதி. உருவத்திற்குள் உருவம். உருவத்திற்குள் உருவம். முடிவில்லாத நான்கள். எந்த என்னைப் பார்ப்பது, எந்த என்னுடைய குரலைக் கேட்பது என்று தெரியாத குழப்பம். கடைசியாக ஒரு உருவத்தின் குரலில் சம்மதம் அடைந்தேன். அதை அவனிடம் சொல்லவேண்டியதுதான். அவனுக்கு மட்டும் கேட்கும் குரலில் கூப்பிட்டுப் பார்த்தேன். உதாசீனப்படுத்தினான். கையை அசைத்து அவன் கவனத்தை ஈர்க்க முயன்றேன். என்னை நோக்கி பார்த்த அந்த நொடியில் என் கையின் மணிக்கட்டை காண்பித்து நேரமாகிவிட்டது என்பதுபோல் சைகை காண்பித்தேன். அவனோ கூட்டத்தைக் கை காட்டிக் காண்பித்து முகத்தைத் திருப்பிக் கொண்டான். நான் காத்திருந்தது தான் மிச்சம். அதன்பிறகு அவன் என்னைப் பார்ப்பதையே தவிர்த்தான். வரிசையில் இருந்து வெளிவரவேயில்லை. பகிர்க Twitter Facebook Pocket Email Like this: Like Loading... Posted in எழுத்து, சிறுகதை, சிவசக்திவேல் on February 10, 2020 by பதாகை. Leave a comment Search for: மின் அஞ்சல் Email Address: Follow பதிவோடை RSS - Posts RSS - Comments உங்கள் படைப்புகளை இப்பவே இங்க அனுப்புங்க! தங்கள் கதைகள், கவிதைகள் மற்றும் இலக்கிய விமரிசனக் கட்டுரைகளை அனுப்ப வேண்டிய முகவரி – editor@padhaakai.com சுரேஷ்குமார் இந்திரஜித் சிறப்பிதழ் Note We don't make any money from this site. We will not use the translations displayed here or anything derived from them for any commercial purpose. Due care will be taken to attribute the original text to its source. If the rightful owners of the original text mail their objections to editor@padhaakai.com the translations will be removed. எழுதுபவர்கள் இன்ன பிற எழுதுபவர்கள் இன்ன பிற Select Category அ முத்துலிங்கம் (3) அ.மலைச்சாமி (1) அக்களூர் இரவி (1) அஜய். ஆர் (119) அஜய். ஆர் (46) அஞ்சதி (1) அஞ்சலி (5) அதிகாரநந்தி (31) அனுகிரஹா (13) அனுபவக் கட்டுரை (1) அனுஷா (1) அனோஜன் (2) அபராதிஜன் (1) அபிநந்தன் (8) அமரநாதன் (1) அம்பை (1) அரவிந்த் கருணாகரன் (1) அரிசங்கர் (11) அரிஷ்டநேமி (2) அருணா சுப்ரமணியன் (2) அருண் நரசிம்மன் (1) அருள் செல்வன் கந்தசுவாமி (1) அர்ஜூன் ராச் (2) அறிவிப்பு (6) அழகியசிங்கர் (1) அழகுநிலா (1) அழகுநிலா (1) அழிசி விமர்சனக் கட்டுரை போட்டி 2019 (4) அழிசி விமர்சனக் கட்டுரைப் போட்டி 2018 (10) ஆ மகராஜன் (1) ஆகாஷ் சிவா (1) ஆகி (14) ஆங்கிலம் (8) ஆதவன் கிருஷ்ணா (11) ஆதவன் ம (1) ஆதித்ய ஸ்ரீநிவாஸ் (2) ஆனந்த் குமார் (3) ஆரூர் பாஸ்கர் (3) ஆர் சேவியர் ராஜதுரை (1) இங்கிருத்தல் (3) இசை (2) இனியவன் காளிதாஸ் (3) இரட்ணேஸ்வரன் சுயாந்தன். (1) இரவி (1) இரா. கவியரசு (16) இரா.மதிபாலா (1) இலவசக் கொத்தனார் (1) இவான்கார்த்திக் (5) இஸ்ஸத் (3) உத்தமன்ராஜா கணேசன் (1) உரை (3) உரையாடல் (8) உஷா வை (1) உஷாதீபன் (9) எச். முஜீப் ரஹ்மான் (1) எதற்காக எழுதுகிறேன் (26) என். கல்யாணராமன் (2) எம். ஜி. சுரேஷ் (1) எம்.கோபாலகிருஷ்ணன் (1) எம்ஸ்வாம் (1) எரி (2) எழுத்து (1,844) எழுத்துச் சித்தர்கள் (5) எஸ் வீ ராஜன் (1) எஸ். சுந்தரமூர்த்தி (2) எஸ். சுரேஷ் (132) எஸ். பாபு (1) எஸ். பாலாஜி (1) எஸ். ராஜ்மோகன் (1) எஸ். ஷங்கரநாராயணன் (1) எஸ்.ஜெயஸ்ரீ (7) ஏ. நஸ்புள்ளாஹ் (12) ஏகாந்தன் (4) ஐ. பி. கு. டேவிட் (1) ஐ.கிருத்திகா (6) ஒளிப்படம் (6) ஓவியம் (13) க. நா. சுப்ரமண்யம் (1) க. நா. சுப்ரமண்யம் (1) க. மோகனரங்கன் (1) க.நாகராசன் (1) கடலூர் சீனு (3) கட்டுரை (85) கண்மணி (1) கதிர்பாலா (1) கதை (4) கனிமொழி பாண்டியன் (1) கன்யா (2) கமல தேவி (28) கமலக்கண்ணன் (1) கமலாம்பாள் (2) கருவை ந ஸ்டாலின் (1) கற்பக சுந்தரம் (1) கலை (5) கலைச்செல்வி (21) கலையரசி (1) கவிதை (697) கவிதை ஒப்பியல் (1) கா சிவா (10) கா ரபீக் ராஜா (2) கார்ட்டூன் (2) கார்த்தி (4) கார்த்தி (1) கார்த்திகைப் பாண்டியன் (1) கார்த்திக் கிருபாகரன் (3) காலத்துகள் (41) காலாண்டிதழ் (20) காளி பிரசாத் (4) காஸ்மிக் தூசி (65) கிஷோர் ஸ்ரீராம் (1) குமரன் கிருஷ்ணன் (4) குறிஞ்சி மைந்தன் (2) குறுங்கதை (14) கே. என். செந்தில் (1) கே. ராஜாராம் (1) கே.ஜே.அசோக்குமார் (1) கோ பிரியதர்ஷினி (1) கோ. கமலக்கண்ணன் (1) கோகுல் பிரசாத் (3) கோக்குலஸ் இண்டிகா (1) கோபி சரபோஜி (5) சங்கர நாராயணன் (1) சங்கர நாராயணன் (1) சங்கரநாராயணன் ர. (1) சங்கர் (1) சங்கர் (4) சத்யராஜ்குமார் (5) சத்யா (1) சத்யானந்தன் (2) சத்யானந்தன் (1) சரளா முருகையன் (1) சரவணன் அபி (56) சரிதை (4) சாதனா (1) சி. சு. (1) சிகந்தர்வாசி (61) சிக்கந்தர்வாசி (1) சித்ரன் ரகுநாத் (2) சிபி சரவணன் (3) சிறப்பிதழ் (19) சிறில் (1) சிறில் (1) சிறுகதை (518) சிறுகதை (18) சிறுகதைப் போட்டி 2015 (7) சிவகுமார் (5) சிவசக்தி சரவணன் (7) சிவசக்திவேல் (1) சிவசுப்ரமணியம் காமாட்சி (8) சிவதனுசு (2) சிவா கிருஷ்ணமூர்த்தி (4) சிவானந்தம் நீலகண்டன் (2) சிவேந்திரன் (3) சீரா (1) சு வேணுகோபால் சிறப்பிதழ் (20) சுகுமாரன் (1) சுசித்ரா (5) சுசித்ரா மாரன் (3) சுஜா செல்லப்பன் (1) சுனில் கிருஷ்ணன் (2) சுபலட்சுமி (1) சுரேஷ் கண்ணன் (2) சுரேஷ் பிரதீப் (6) சுரேஷ்குமார இந்திரஜித் சிறப்பிதழ் (14) சுல்தான் (1) சுஷில் குமார் (4) செந்தில் நாதன் (18) செந்தில்குமார் (1) செமிகோலன் (5) செய்வலர் (5) செல்வசங்கரன் (11) செவல்குளம் செல்வராசு (1) சேதுபதி அருணாசலம் (1) சோ சுப்புராஜ் (2) சோழகக்கொண்டல் (14) சௌந்தர் (1) ஜா ராஜகோபாலன் (1) ஜான் மேரி (1) ஜிஃப்ரி ஹாசன் (43) ஜினுராஜ் (1) ஜீவ கரிகாலன் (1) ஜீவ காருண்யன் (1) ஜீவன் பென்னி (1) ஜீவானந்தம் (3) ஜுனைத் ஹஸனீ (2) ஜெ.ரோஸ்லின் (1) ஜெகதீஷ் குமார் (2) ஜெயன் கோபாலகிருஷ்ணன் (2) ஜெயஸ்ரீ ரகுராமன் (1) ஜே. பிரோஸ்கான் (5) ஜேகே (1) ஜோ டி குருஸ் (1) டி கே அகிலன் (2) டி. கே. அகிலன் (1) த கண்ணன் (1) தத்துவம் (1) தனுஷ் கோபிநாத் (2) தன்மொழிக் கவிதை (1) தன்ராஜ் மணி (7) தமிழாக்கம் (16) தமிழ்மகன் (1) தருணாதித்தன் (3) தாகூர் (3) தாட்சாயணி (1) தி. இரா. மீனா (16) தி.இரா.மீனா (4) தினப்பதிவுகள் (29) திருஞானசம்பந்தம் (1) திருமூர்த்தி ரங்கநாதன் (1) திரைப்படம் (7) தீரன் ஆர்.எம். நௌஸாத் (1) துறைவன் (1) தேஜூசிவன் (1) தேடன் (3) தேவதச்சன் (4) தொடர்கட்டுரை (4) தொடர்கதை (36) ந. ஜயபாஸ்கரன் (1) ந.சந்திரக்குமார் (1) நகுல்வசன் (24) நந்தாகுமாரன் (11) நந்தின் அரங்கன் (1) நந்து (1) நம்பி கிருஷ்ணன் (21) நரேஸ் நியூட்டன் த (1) நரோபா (57) நாகபிரகாஷ் (2) நாகரத்தினம் கிருஷ்ணா (1) நாஞ்சில் நாடன் (14) நாஞ்சில் நாடன் (2) நாடகம் (1) நாவல் (1) நித்ய சைதன்யா (16) நித்யாஹரி (1) நிழல் (1) நேர்முகம் (7) ப. மதியழகன் (12) பட்டியல் (5) பதாகை வெளியீடுகள் (2) பத்மகுமாரி (3) பரணி (1) பலவேசம் (1) பவித்ரா (1) பஷீர் பாய் (1) பானுமதி ந (63) பாப்லோ நெருடா (1) பால பொன்ராஜ் (1) பாலகுமார் விஜயராமன் (1) பாலா கருப்பசாமி (1) பால்கோபால் பஞ்சாட்சரம் (2) பாவண்ணன் (5) பாவண்ணன் (31) பாவண்ணன் சிறப்பிதழ் (24) பாஸ்கர் லக்ஷ்மன் (2) பாஸ்டன் பாலா (9) பி. ஆர். பாரதி (1) பிரசன்னா (1) பிரசன்னா கிருஷ்ணன் (1) பிரபாகரன் ஈஸ்வரமூர்த்தி (9) பிரபாகரன் சண்முகநாதன் (1) பிரவின் குமார் (1) பிரவின் குமார் (2) பிற (54) பிறைநுதல் (1) பீட்டர் பொங்கல் (148) புதிய குரல்கள் (23) புஷ்பால ஜெயக்குமார் (2) பூராம் (3) பூவன்னா சந்திரசேகர் (3) பெ. விஜயராகவன் (6) பெருந்தேவி (8) பேட்டி (40) பேயோன் (3) பைராகி (3) ப்ரியன் (1) ம இராமச்சந்திரன் (5) ம. கிருஷ்ணகுமார் (3) ம.கிருஷ்ணகுமார் (1) மகேந்திரன் (1) மஜீஸ் (6) மதிபாலா (1) மதுமிதா (1) மதுரா (1) மந்திரம் (4) மாயக்கூத்தன் (27) மாரியப்பன் (1) மாலதி சிவராமகிருஷ்ணன் (3) மித்யா (6) மித்யா (11) மின்னூல் (1) மீனாட்சி பாலகணேஷ் (3) மு தனஞ்செழியன் (1) மு ராஜாராம் (1) மு வெங்கடேஷ் (11) மு. முத்துக்குமார் (4) முனியாண்டி ராஜ் (1) முன்னுரை (3) முரளி ஜம்புலிங்கம் (1) முருகன் சுந்தரபாண்டியன் (1) முற்றுப்புள்ளி (8) மேகனா சுரேஷ் (1) மைத்ரேயன் (2) மொழியாக்கம் (287) மோனிகா மாறன் (4) யாத்ரீகன் (6) ரகுராமன் (1) ரசனை (4) ரஞ்சனி பாசு (1) ரத்ன பிரபா (1) ரமேஷ் கல்யாண் (2) ரவி நடராஜன் (1) ரவிசங்கர் (1) ரா. கிரிதரன் (24) ரா. பாலசுந்தர் (1) ரா. ராமசுப்பிரமணியன் (2) ராகேஷ் கன்னியாகுமரி (2) ராஜ சுந்தரராஜன் (1) ராஜேஷ் ஜீவா (2) ராஜ் தவன் (1) ராதாகிருஷ்ணன் (5) ராதாகிருஷ்ணன் (4) ராமலக்ஷ்மி (2) ராமலக்ஷ்மி (1) ராம் செந்தில் (1) ராம் செந்தில் (1) ராம் முரளி (1) ராம்குமார் (1) ராம்பிரசாத் (6) றியாஸ் குரானா (15) லட்சுமிஹர் (6) லண்டன் பிரபு (1) லதா ரகுநாதன் (2) லாவண்யா சுந்தரராஜன் (6) லோகேஷ் (1) வ. வே. சு. ஐயர் (1) வசன கவிதை (1) வண்ணக்கழுத்து (23) வண்ணதாசன் (1) வயலட் (1) வருணன் (1) வளவ.துரையன் (11) வாசு பாலாஜி (1) வான்மதி செந்தில்வாணன் (8) வி.பி (1) விக்கி (1) விக்கி (1) விக்கிரமாதித்யன் (1) விக்டர் லிங்கன் (5) விக்டர் லிங்கன் (5) விஜயகுமார் (10) விஜய் (1) விஜய் விக்கி (2) விட்டல் ராவ் (1) விபீஷணன் (2) விமரிசனம் (162) விமர்சனம் (221) விஷால் ராஜா (4) வெ கணேஷ் (17) வெ. சுரேஷ் (25) வெ.நடராஜன் (2) வெங்கடேஷ் சீனிவாசகம் (6) வே. நி. சூரியா (13) வேணுகோபால் தயாநிதி (3) வேல்முருகன் தி (19) வேல்விழி மோகன் (4) வை.மணிகண்டன் (4) வைக்கம் முகமது பஷீர் (1) வைஜெயந்தி ராஜேந்திரன் (1) வைரவன் லெ ரா (12) ஷாந்தேரி மல்லையா (1) ஷிம்மி தாமஸ் (2) ஷைன்சன் அனார்க்கி (1) ஷ்யாமளா கோபு (2) ஸிந்துஜா (18) ஸ்ரீதர் நாராயணன் (95) ஸ்ரீரங்கம் வி மோகனரங்கன் (2) ஸ்ரீரஞ்சனி (3) ஹரன் பிரசன்னா (12) ஹரி வெங்கட் (1) ஹரீஷ் கணபத் (4) ஹூஸ்டன் சிவா (4) ஹேமந்த் குமார் (3) Eric Maroney (1) Fable (3) Matthew Jakubowski (1) Nakul Vāc (12) கடந்த இதழ்களில் கடந்த இதழ்களில் Select Month November 2022 (9) September 2022 (4) August 2022 (3) July 2022 (4) June 2022 (5) May 2022 (5) April 2022 (5) March 2022 (11) January 2022 (10) December 2021 (7) November 2021 (22) October 2021 (9) September 2021 (12) August 2021 (20) July 2021 (12) June 2021 (17) May 2021 (28) April 2021 (16) March 2021 (24) January 2021 (6) December 2020 (7) November 2020 (13) October 2020 (16) September 2020 (13) August 2020 (19) July 2020 (18) June 2020 (16) May 2020 (12) April 2020 (7) March 2020 (7) February 2020 (15) January 2020 (9) December 2019 (8) November 2019 (10) October 2019 (6) September 2019 (8) August 2019 (8) July 2019 (7) June 2019 (11) May 2019 (9) April 2019 (7) March 2019 (11) February 2019 (11) January 2019 (15) December 2018 (21) November 2018 (19) October 2018 (21) September 2018 (21) August 2018 (16) July 2018 (13) June 2018 (16) May 2018 (14) April 2018 (27) March 2018 (13) February 2018 (13) January 2018 (9) December 2017 (12) November 2017 (9) October 2017 (7) September 2017 (8) August 2017 (12) July 2017 (19) June 2017 (12) May 2017 (13) April 2017 (17) March 2017 (20) February 2017 (22) January 2017 (33) December 2016 (20) November 2016 (23) October 2016 (26) September 2016 (24) August 2016 (25) July 2016 (36) June 2016 (35) May 2016 (34) April 2016 (29) March 2016 (29) February 2016 (32) January 2016 (52) December 2015 (20) November 2015 (16) October 2015 (22) September 2015 (33) August 2015 (22) July 2015 (25) June 2015 (29) May 2015 (37) April 2015 (43) March 2015 (35) February 2015 (42) January 2015 (28) December 2014 (23) November 2014 (39) October 2014 (26) September 2014 (35) August 2014 (44) July 2014 (39) June 2014 (37) May 2014 (29) April 2014 (37) March 2014 (37) February 2014 (26) January 2014 (6) Recent Comments தேவி on சாந்தா kurinchimalar on அக்கினிக் குஞ்சொன்று kurinchimalar on சுடுகஞ்சி Sarada Srinivas on அக்கினிக் குஞ்சொன்று அவதரிக்கும் சொல்: எல… on A Sangam Heroine in Bosto… பேஸ்புக்கில் பதாகை பேஸ்புக்கில் பதாகை டிவிட்டரில் பதாகை My Tweets Top Posts & Pages காமம் - இரு தமிழாக்கக் கவிதைகள் ஜோர்பா எனும் கிரேக்கன் - அத்தியாயம் ஒன்று ஜோர்பா எனும் கிரேக்கன் - அத்தியாயம் 2 நவம்பர் 1, 2022 கல்லிடைப் பிறந்து கடலிடைக் கலந்து உயிரன உலாயதன்றே! ஆதவன் சிறுகதைகள் - சில குறிப்புகள் A Poem by Kalyanji கம்பன் காதலன் இலக்கிய இதழ்களின் தொடரும் இருப்பு - ஸ்டீபன் பர்ட் நடந்தாய் வாழி காவேரி Categories Categories Select Category அ முத்துலிங்கம் அ.மலைச்சாமி அக்களூர் இரவி அஜய். ஆர் அஜய். ஆர் அஞ்சதி அஞ்சலி அதிகாரநந்தி அனுகிரஹா அனுபவக் கட்டுரை அனுஷா அனோஜன் அபராதிஜன் அபிநந்தன் அமரநாதன் அம்பை அரவிந்த் கருணாகரன் அரிசங்கர் அரிஷ்டநேமி அருணா சுப்ரமணியன் அருண் நரசிம்மன் அருள் செல்வன் கந்தசுவாமி அர்ஜூன் ராச் அறிவிப்பு அழகியசிங்கர் அழகுநிலா அழகுநிலா அழிசி விமர்சனக் கட்டுரை போட்டி 2019 அழிசி விமர்சனக் கட்டுரைப் போட்டி 2018 ஆ மகராஜன் ஆகாஷ் சிவா ஆகி ஆங்கிலம் ஆதவன் கிருஷ்ணா ஆதவன் ம ஆதித்ய ஸ்ரீநிவாஸ் ஆனந்த் குமார் ஆரூர் பாஸ்கர் ஆர் சேவியர் ராஜதுரை இங்கிருத்தல் இசை இனியவன் காளிதாஸ் இரட்ணேஸ்வரன் சுயாந்தன். இரவி இரா. கவியரசு இரா.மதிபாலா இலவசக் கொத்தனார் இவான்கார்த்திக் இஸ்ஸத் உத்தமன்ராஜா கணேசன் உரை உரையாடல் உஷா வை உஷாதீபன் எச். முஜீப் ரஹ்மான் எதற்காக எழுதுகிறேன் என். கல்யாணராமன் எம். ஜி. சுரேஷ் எம்.கோபாலகிருஷ்ணன் எம்ஸ்வாம் எரி எழுத்து எழுத்துச் சித்தர்கள் எஸ் வீ ராஜன் எஸ். சுந்தரமூர்த்தி எஸ். சுரேஷ் எஸ். பாபு எஸ். பாலாஜி எஸ். ராஜ்மோகன் எஸ். ஷங்கரநாராயணன் எஸ்.ஜெயஸ்ரீ ஏ. நஸ்புள்ளாஹ் ஏகாந்தன் ஐ. பி. கு. டேவிட் ஐ.கிருத்திகா ஒளிப்படம் ஓவியம் க. நா. சுப்ரமண்யம் க. நா. சுப்ரமண்யம் க. மோகனரங்கன் க.நாகராசன் கடலூர் சீனு கட்டுரை கண்மணி கதிர்பாலா கதை கனிமொழி பாண்டியன் கன்யா கமல தேவி கமலக்கண்ணன் கமலாம்பாள் கருவை ந ஸ்டாலின் கற்பக சுந்தரம் கலை கலைச்செல்வி கலையரசி கவிதை கவிதை ஒப்பியல் கா சிவா கா ரபீக் ராஜா கார்ட்டூன் கார்த்தி கார்த்தி கார்த்திகைப் பாண்டியன் கார்த்திக் கிருபாகரன் காலத்துகள் காலாண்டிதழ் காளி பிரசாத் காஸ்மிக் தூசி கிஷோர் ஸ்ரீராம் குமரன் கிருஷ்ணன் குறிஞ்சி மைந்தன் குறுங்கதை கே. என். செந்தில் கே. ராஜாராம் கே.ஜே.அசோக்குமார் கோ பிரியதர்ஷினி கோ. கமலக்கண்ணன் கோகுல் பிரசாத் கோக்குலஸ் இண்டிகா கோபி சரபோஜி சங்கர நாராயணன் சங்கர நாராயணன் சங்கரநாராயணன் ர. சங்கர் சங்கர் சத்யராஜ்குமார் சத்யா சத்யானந்தன் சத்யானந்தன் சரளா முருகையன் சரவணன் அபி சரிதை சாதனா சி. சு. சிகந்தர்வாசி சிக்கந்தர்வாசி சித்ரன் ரகுநாத் சிபி சரவணன் சிறப்பிதழ் சிறில் சிறில் சிறுகதை சிறுகதை சிறுகதைப் போட்டி 2015 சிவகுமார் சிவசக்தி சரவணன் சிவசக்திவேல் சிவசுப்ரமணியம் காமாட்சி சிவதனுசு சிவா கிருஷ்ணமூர்த்தி சிவானந்தம் நீலகண்டன் சிவேந்திரன் சீரா சு வேணுகோபால் சிறப்பிதழ் சுகுமாரன் சுசித்ரா சுசித்ரா மாரன் சுஜா செல்லப்பன் சுனில் கிருஷ்ணன் சுபலட்சுமி சுரேஷ் கண்ணன் சுரேஷ் பிரதீப் சுரேஷ்குமார இந்திரஜித் சிறப்பிதழ் சுல்தான் சுஷில் குமார் செந்தில் நாதன் செந்தில்குமார் செமிகோலன் செய்வலர் செல்வசங்கரன் செவல்குளம் செல்வராசு சேதுபதி அருணாசலம் சோ சுப்புராஜ் சோழகக்கொண்டல் சௌந்தர் ஜா ராஜகோபாலன் ஜான் மேரி ஜிஃப்ரி ஹாசன் ஜினுராஜ் ஜீவ கரிகாலன் ஜீவ காருண்யன் ஜீவன் பென்னி ஜீவானந்தம் ஜுனைத் ஹஸனீ ஜெ.ரோஸ்லின் ஜெகதீஷ் குமார் ஜெயன் கோபாலகிருஷ்ணன் ஜெயஸ்ரீ ரகுராமன் ஜே. பிரோஸ்கான் ஜேகே ஜோ டி குருஸ் டி கே அகிலன் டி. கே. அகிலன் த கண்ணன் தத்துவம் தனுஷ் கோபிநாத் தன்மொழிக் கவிதை தன்ராஜ் மணி தமிழாக்கம் தமிழ்மகன் தருணாதித்தன் தாகூர் தாட்சாயணி தி. இரா. மீனா தி.இரா.மீனா தினப்பதிவுகள் திருஞானசம்பந்தம் திருமூர்த்தி ரங்கநாதன் திரைப்படம் தீரன் ஆர்.எம். நௌஸாத் துறைவன் தேஜூசிவன் தேடன் தேவதச்சன் தொடர்கட்டுரை தொடர்கதை ந. ஜயபாஸ்கரன் ந.சந்திரக்குமார் நகுல்வசன் நந்தாகுமாரன் நந்தின் அரங்கன் நந்து நம்பி கிருஷ்ணன் நரேஸ் நியூட்டன் த நரோபா நாகபிரகாஷ் நாகரத்தினம் கிருஷ்ணா நாஞ்சில் நாடன் நாஞ்சில் நாடன் நாடகம் நாவல் நித்ய சைதன்யா நித்யாஹரி நிழல் நேர்முகம் ப. மதியழகன் பட்டியல் பதாகை வெளியீடுகள் பத்மகுமாரி பரணி பலவேசம் பவித்ரா பஷீர் பாய் பானுமதி ந பாப்லோ நெருடா பால பொன்ராஜ் பாலகுமார் விஜயராமன் பாலா கருப்பசாமி பால்கோபால் பஞ்சாட்சரம் பாவண்ணன் பாவண்ணன் பாவண்ணன் சிறப்பிதழ் பாஸ்கர் லக்ஷ்மன் பாஸ்டன் பாலா பி. ஆர். பாரதி பிரசன்னா பிரசன்னா கிருஷ்ணன் பிரபாகரன் ஈஸ்வரமூர்த்தி பிரபாகரன் சண்முகநாதன் பிரவின் குமார் பிரவின் குமார் பிற பிறைநுதல் பீட்டர் பொங்கல் புதிய குரல்கள் புஷ்பால ஜெயக்குமார் பூராம் பூவன்னா சந்திரசேகர் பெ. விஜயராகவன் பெருந்தேவி பேட்டி பேயோன் பைராகி ப்ரியன் ம இராமச்சந்திரன் ம. கிருஷ்ணகுமார் ம.கிருஷ்ணகுமார் மகேந்திரன் மஜீஸ் மதிபாலா மதுமிதா மதுரா மந்திரம் மாயக்கூத்தன் மாரியப்பன் மாலதி சிவராமகிருஷ்ணன் மித்யா மித்யா மின்னூல் மீனாட்சி பாலகணேஷ் மு தனஞ்செழியன் மு ராஜாராம் மு வெங்கடேஷ் மு. முத்துக்குமார் முனியாண்டி ராஜ் முன்னுரை முரளி ஜம்புலிங்கம் முருகன் சுந்தரபாண்டியன் முற்றுப்புள்ளி மேகனா சுரேஷ் மைத்ரேயன் மொழியாக்கம் மோனிகா மாறன் யாத்ரீகன் ரகுராமன் ரசனை ரஞ்சனி பாசு ரத்ன பிரபா ரமேஷ் கல்யாண் ரவி நடராஜன் ரவிசங்கர் ரா. கிரிதரன் ரா. பாலசுந்தர் ரா. ராமசுப்பிரமணியன் ராகேஷ் கன்னியாகுமரி ராஜ சுந்தரராஜன் ராஜேஷ் ஜீவா ராஜ் தவன் ராதாகிருஷ்ணன் ராதாகிருஷ்ணன் ராமலக்ஷ்மி ராமலக்ஷ்மி ராம் செந்தில் ராம் செந்தில் ராம் முரளி ராம்குமார் ராம்பிரசாத் றியாஸ் குரானா லட்சுமிஹர் லண்டன் பிரபு லதா ரகுநாதன் லாவண்யா சுந்தரராஜன் லோகேஷ் வ. வே. சு. ஐயர் வசன கவிதை வண்ணக்கழுத்து வண்ணதாசன் வயலட் வருணன் வளவ.துரையன் வாசு பாலாஜி வான்மதி செந்தில்வாணன் வி.பி விக்கி விக்கி விக்கிரமாதித்யன் விக்டர் லிங்கன் விக்டர் லிங்கன் விஜயகுமார் விஜய் விஜய் விக்கி விட்டல் ராவ் விபீஷணன் விமரிசனம் விமர்சனம் விஷால் ராஜா வெ கணேஷ் வெ. சுரேஷ் வெ.நடராஜன் வெங்கடேஷ் சீனிவாசகம் வே. நி. சூரியா வேணுகோபால் தயாநிதி வேல்முருகன் தி வேல்விழி மோகன் வை.மணிகண்டன் வைக்கம் முகமது பஷீர் வைஜெயந்தி ராஜேந்திரன் வைரவன் லெ ரா ஷாந்தேரி மல்லையா ஷிம்மி தாமஸ் ஷைன்சன் அனார்க்கி ஷ்யாமளா கோபு ஸிந்துஜா ஸ்ரீதர் நாராயணன் ஸ்ரீரங்கம் வி மோகனரங்கன் ஸ்ரீரஞ்சனி ஹரன் பிரசன்னா ஹரி வெங்கட் ஹரீஷ் கணபத் ஹூஸ்டன் சிவா ஹேமந்த் குமார் Eric Maroney Fable Matthew Jakubowski Nakul Vāc Recent Posts நிலவிற்குத் தெரியும்- சாரா ஜோசப் மலையாள மொழி சிறுகதை, தமிழி தி. இரா. மீனா சாந்தா புதுயுகம் என் மக்கள் அக்கினிக் குஞ்சொன்று சுடுகஞ்சி நகல் உறுத்தல் கணவாய்ப் பாதை புத்த வீர சாமி தனிமை தாயார் இடமாற்றம் ருத்ரதாரி Archives Archives Select Month November 2022 September 2022 August 2022 July 2022 June 2022 May 2022 April 2022 March 2022 January 2022 December 2021 November 2021 October 2021 September 2021 August 2021 July 2021 June 2021 May 2021 April 2021 March 2021 January 2021 December 2020 November 2020 October 2020 September 2020 August 2020 July 2020 June 2020 May 2020 April 2020 March 2020 February 2020 January 2020 December 2019 November 2019 October 2019 September 2019 August 2019 July 2019 June 2019 May 2019 April 2019 March 2019 February 2019 January 2019 December 2018 November 2018 October 2018 September 2018 August 2018 July 2018 June 2018 May 2018 April 2018 March 2018 February 2018 January 2018 December 2017 November 2017 October 2017 September 2017 August 2017 July 2017 June 2017 May 2017 April 2017 March 2017 February 2017 January 2017 December 2016 November 2016 October 2016 September 2016 August 2016 July 2016 June 2016 May 2016 April 2016 March 2016 February 2016 January 2016 December 2015 November 2015 October 2015 September 2015 August 2015 July 2015 June 2015 May 2015 April 2015 March 2015 February 2015 January 2015 December 2014 November 2014 October 2014 September 2014 August 2014 July 2014 June 2014 May 2014 April 2014 March 2014 February 2014 January 2014 Meta Register Log in Entries feed Comments feed WordPress.com Blog at WordPress.com. Privacy & Cookies: This site uses cookies. By continuing to use this website, you agree to their use.
[ ‘ஹயா’ என்பது அனத்துத் தீமைகளை விட்டும் நம்மைப் பாதுகாக்கும் சிறப்பான ஒரு குணத்தைக் குறிக்கிறது. நாம் தவறு செய்ய வேண்டும் என்று தூண்டப்படும்போது இயல்பாகவே நமது உள்ளத்தில் ஒரு சிறு வலி ஏற்படும். அந்தத் தன்மையும் ‘ஹயா’வில் உட்படும். இஸ்லாத்தில் ‘ஹயா’வுக்கென்று ஒரு தனிச் சிறப்பு உண்டு. அண்ணல் நபிகள் நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் அருளினார்கள்: “ஒவ்வொரு மதத்திற்கும் ஒரு தனிப்பட்ட முற்றிலும் வேறான ஒரு விஷயம் இருக்கும். இஸ்லாத்தில் அது ‘ஹயா’.” (ஆதாரம் : இப்னு மாஜா) இன்னொரு பிரபலமன ஹதீஸ் சொல்கிறது: “ஈமானில் (இறைநம்பிக்கையில்) 70 கிளைகள் இருக்கின்றன. ‘வணக்கத்திற்குரியவன் அல்லாஹ்வைத் தவிர வேறு யாரும் இல்லை’ என்பது பிரதானமானது. வழியில் கிடக்கும் தீங்கு தரும் பொருட்களை அகற்றுதல் அதில் இறுதியானது. மேலும் ‘ஹயா’ ஈமானில் ஒரு கிளையாகும்.” (ஆதாரம் : புகாரீ, முஸ்லிம்)] ‘ஹயா’வும் நம்பிக்கையும்! இமாம் ஷீஃபாஹ் இப்னு ஹஜ்ஜாஜ் அவர்கள் தன் குதிரையில் வந்து கொண்டிருந்தார். அப்பொழுது அப்துல்லாஹ் அவரை இடைமறித்தான். அப்துல்லாஹ் ஒரு விஷமக்காரன் என்று எல்லோருக்கும் தெரியும். அவன் பாவத்திலேயே ஊறித் திளைத்தவன். தனது வாழ்க்கையையே பாவத்தால் சமைத்துக் கொண்டவன். அது பற்றி நாணமோ, வெட்கமோ சிறிதும் இருந்ததில்லை. அப்துல்லாஹ் இடைமறித்ததும் இமாம் ஷீஃபாஹ்வுக்கு இப்பொழுது ஒரு பிரச்னை காத்திருக்கிறது என்று தெரிந்து விட்டது. இமாம் ஷீஃபாஹ் ‘அமீருல் முஃமினீன் ஃபில் ஹதீத்’ (நபிமொழிகளில் முஃமின்களின் தலைவர்) என்று பெயர் பெற்றவர். தலைசிறந்த ஹதீஸ்கலை வல்லுநர். இது அப்துல்லாஹ்வுக்கும் தெரியும். ஆனால் இன்று இவரிடம் கொஞ்சம் சில்மிஷம் பண்ணுவோம் என்று முடிவெடுத்து விட்டான். “ஷீஃபாஹ்ஸ எனக்கொரு ஹதீஸைச் சொல்லும்” என்று கண்களில் குறும்புடன் இமாம் ஷீஃபாஹ்விடம் அப்துல்லாஹ் கேட்டான். “ஹதீஸ்களைக் கற்றுக் கொள்வதற்கு இதுவல்ல வழி” என்று பதில் பகர்ந்தார் இமாம் ஷீஃபாஹ். அப்துல்லாஹ் விடவில்லை. “நீங்கள் இப்பொழுது ஒரு ஹதீஸைச் சொல்லப் போகிறீர்கள். இல்லையெனில்ஸ” – குரலில் மிரட்டல் தொனித்தது. இமாம் ஷீஃபாஹ் அப்துல்லாஹ்விடமிருந்து தப்பிக்க முடியாது என்பதை உணர்ந்து கொண்டு இப்படி சொன்னார்: “சரி, நான் ஒரு ஹதீஸைச் சொல்கிறேன்.” முதலில் இமாம் ஷீஃபாஹ் அவர்கள் தான் சொல்லப் போகும் ஹதீஸின் அறிவிப்பாளர் வரிசையை உரைத்தார். பின்னர் நபிமொழியை நவின்றார். இறைத்தூதர் முஹம்மது (ஸல்) அவர்கள் மொழிந்தார்கள்: “நீங்கள் ‘ஹயா’வைத் தொலைத்து விட்டால் நீங்கள் விரும்புகின்றவற்றையெல்லாம் செய்வீர்கள்.” அப்துல்லாஹ் இந்த நபிமொழியைக் கேட்டவுடன் திடுக்கிட்டான். அவனது முகம் மாறியது. அண்ணலாரே அவன் முன் தோன்றி “அப்துல்லாஹ்வே. நீ ‘ஹயா’வைத் தொலைத்து விட்டால், நீ விரும்புகின்றவற்றையெல்லாம் செய்வாய்” என்று சொல்வது போலிருந்தது. அவனை அந்த நபிமொழி ஒர் உலுக்கு உலுக்கிற்று. “நான் உங்களுக்கு தொல்லை தரவே விரும்பினேன்.” – அப்துல்லாஹ் ஒப்புக் கொண்டான். “தயவுசெய்து உங்கள் கரங்களை நீட்டுங்கள். நான் மன்னிப்பு கேட்க விரும்புகிறேன்.” – அவன் இமாம் ஷீஃபாஹ்விடம் கெஞ்சினான். இந்தப் பொன்மொழி அவனது வாழ்க்கயையே மாற்றியது. தெருவில் அலைந்து திரிந்து விஷமம் செய்து கொண்டிருந்த அப்துல்லாஹ், ஹதீஸ் கலையின் மாணவராகி, பின் ஹதீஸ் கலையில் வல்லுனரானார். இன்று அவர் அப்துல்லஹ் பின் மஸ்லமாஹ் கன்ஆவி என்று அறியப்படுகிறார். இவரது பெயர் ‘ஸிஹாஹ் ஸித்தா’ என்று அறியப்படும் நம்பகமான ஆறு ஹதீஸ் கிரந்தங்களில் அடிக்கடி இடம் பெற்றிருக்கிறது. குறிப்பாக, இமாம் அபூதாவூத் அவர்கள் அப்துல்லாஹ்விடம் கற்ற மாணவர். ‘ஹயா’ என்றால் என்ன? கண்ணியம், வெட்கம், அடக்கம் என்று அதற்கு சாதாரணமாக பொருள் கொள்ளப்படுகிறது. ஆனால் இந்த வார்த்தைகள் எதுவும் அதன் பொருளை முழுமையாகத் தெரியப்படுத்தவில்லை. ‘ஹயா’ என்பது அனத்துத் தீமைகளை விட்டும் நம்மைப் பாதுகாக்கும் சிறப்பான ஒரு குணத்தைக் குறிக்கிறது. நாம் தவறு செய்ய வேண்டும் என்று தூண்டப்படும்போது இயல்பாகவே நமது உள்ளத்தில் ஒரு சிறு வலி ஏற்படும். அந்தத் தன்மையும் ‘ஹயா’வில் உட்படும். இஸ்லாத்தில் ‘ஹயா’வுக்கென்று ஒரு தனிச் சிறப்பு உண்டு. அண்ணல் நபிகள் நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் அருளினார்கள்: “ஒவ்வொரு மதத்திற்கும் ஒரு தனிப்பட்ட முற்றிலும் வேறான ஒரு விஷயம் இருக்கும். இஸ்லாத்தில் அது ‘ஹயா’. ” (ஆதாரம் : இப்னு மாஜா) இன்னொரு பிரபலமன ஹதீஸ் சொல்கிறது: “ஈமானில் (இறைநம்பிக்கையில்) 70 கிளைகள் இருக்கின்றன. ‘வணக்கத்திற்குரியவன் அல்லாஹ்வைத் தவிர வேறு யாரும் இல்லை’ என்பது பிரதானமானது. வழியில் கிடக்கும் தீங்கு தரும் பொருட்களை அகற்றுதல் அதில் இறுதியானது. மேலும் ‘ஹயா’ ஈமானில் ஒரு கிளையாகும்.” (ஆதாரம் : புகாரீ, முஸ்லிம்) சில முஹத்திஸீன்கள் (ஹதீஸ் கலை வல்லுநர்கள்) இந்த ஹதீஸ் குறித்து இப்படி குறிப்பிடுகிறார்கள்: “எண் 70 என்பது பேச்சு வழக்கில் உள்ளதாகும். இந்த ஹதீஸ் எதை விளக்குகின்றது என்றால் இறைவனை ஏற்று சாட்சி பகர்வது ஈமானின் மிக முக்கிய பகுதி. ஆனால் அதுவே முழுமை அல்ல. ஈமானின் யதார்த்தம் வாழ்வின் அனைத்து அசைவுகளிலும் எதிரொலிக்க வெண்டும். அனைத்து அசைவுகளின் மையப் பகுதி ‘ஹயா’வாக இருக்கிறது. இஸ்லாமிய ஒழுக்கவியலின் அடிப்படை அஸ்திவாரமே ‘ஹயா’தான். ‘ஹயா’ தொலைந்து விட்டால் அனைத்தும் தொலைந்து விடும். இஸ்லாத்திற்கு முன்னுள்ள அன்றைய அரேபிய ஜாஹிலிய்ய சமுதாயம் இந்த வார்த்தையை அறிந்திருந்தது. ஆனால் அதன் பொருள்களை விளங்கியிருக்கவில்லை. ‘ஹயா’வுக்கு மாற்றமான நிர்வாணம், அங்கு அன்றாட வாழ்வின் நடப்பு மட்டுமல்ல, அது ஹஜ்ஜின் மிக முக்கிய அம்சமான தவாஃபில் (கஅபாவை வலம் வருதல்) ஒர் அங்கமாகத் திகழ்ந்தது. இதனால் அனைத்துத் தீமைகளும் அதிலிருந்து பிரவாகமெடுத்து ஒடியது. இஸ்லாம் இந்த அனைத்துத் தீமைகளையும் வேரோடும் வேரடி மண்ணோடும் கிள்ளியெறிந்தது. இஸ்லாம் அந்தச் சமுதாயத்தை எந்த அளவுக்கு மாற்றியது என்றால் அங்கே ‘ஹயா’ அனைவராலும் போற்றப்படும் பண்பாக மாறியது. இன்று வரையும், உலகம் முழுவதும் வெள்ளிக்கிழமை குத்பாப் பிரசங்கங்களில் மூன்றாவது கலீஃபா செய்யிதினா உதுமான் (ரலி) அவர்கள் இப்படிக் குறிப்பிடப்படுகின்றார்கள்: “முழுமையான ‘ஹயா’வும், முழுமையான ஈமானும் கொண்ட மனிதர். (காமில் லில் ஹயா வல் ஈமான்.)” ‘ஹயா’வை இந்த அளவுக்கு போற்றும் வேறு ஒரு மதம் உண்டா? இஸ்லாம் சொல்லும் ஹிஜாப், ஆணும் பெண்ணும் கலக்க அது விதித்திருக்கும் தடை, ஆண்-பெண் உறவுகளில் அது கற்றுத் தரும் பாடம் இவை அனைத்தும் ‘ஹயா’வைப் பிரதிபலிக்கின்றன. ‘ஹயா’வை இழக்காத ஆண்களுக்கும், பெண்களுக்கும் இந்தப் பண்புகள் இயல்பாகவே வந்து விடும். இஸ்லாத்தின் ஆரம்ப காலத்தில் நடந்த ஒரு சம்பவத்தை இங்கு குறிப்பிடலாம். ஒரு பெண் தன் மகன் போரில் இறந்து விட்டார் என்று கேள்விப்படுகிறார். அவர் அந்தச் செய்தி உண்மைதானா என்று அறிய போர்க்களம் நோக்கி ஒடுகிறார். ஆனால் அதற்கு முன் அப்பொழுதுதான் அறிவிக்கப்பட்டிருக்கும் ‘ஹிஜாப்’ முறைப்படி தனது உடல் முழுவதும் மூடப்பட்டிருக்கிறதா என்று சில மணித்துளிகள் எடுத்து அவர் உறுதி செய்து கொள்கிறார். பின்னாளில் அந்தப் பெண்ணிடம் அந்தத் துக்ககரமான சமயத்திலும் எப்படி உங்களால் ‘ஹிஜாப்’ விஷயத்தில் கவனம் செலுத்த முடிந்தது என்று வினவப்பட்டது. அதற்கு அந்தப் பெண் இப்படிப் பதிலளித்தார்: “நான் என் மகனைத்தான் இழந்தேன். என் ‘ஹயா’வை இழக்கவில்லையேஸ” இதற்குப் பின் நூற்றாண்டுகளாக முஸ்லிம் சமுதாயம் தன் ‘ஹயா’வை இழக்கவில்லை. மூன்று நூற்றாண்டுகளுக்கு முன்னால் முஸ்லிம் நிலங்கள் காலனியாதிக்கத்தின் கீழ் பிடிக்கப்பட்டன. அந்தச் சமயத்தில் முஸ்லிம் சமுதாயம் ஒரு நாகரிகத்தைச் சந்திக்க வேண்டியிருந்தது. அந்த நாகரிகம் ‘ஹயா’வைப் பொறுத்தவரை இஸ்லாத்திற்கு முன்னுள்ள ஜாஹிலிய்ய சமுதாயத்தை ஒத்திருந்தது. அந்தக் காலனியாதிக்கத்தில் நல்ல ஒழுக்கங்கள் இருந்ததில்லை. ஆனால் நல்ல குண்டுகள் இருந்தன. இராணுவத்தில் துப்பாக்கி முனையிலும், அரசியல் மேலாதிக்கத்திலும் முஸ்லிம் சமுதாயங்களில் குடிகொண்டிருந்த ‘ஹயா’வின் படி கொஞ்சம் கொஞ்சமாகத் தளர்ந்தது. இந்தப் போரில் சக்திமிக்க, கவர்ச்சிமிக்க மீடியா எனும் செய்தி ஊடகங்கள் முக்கிய கருவியாகப் பயன்பட்டன. முதலில் அந்த ஊடகங்கள் என்பது புத்தகங்கள், பத்திரிகைகள், செய்தித் தாள்கள் என்று இருந்தன. அதன் பிறகு வானொலி வந்தது. இப்பொழுது தொலைக்காட்சி. இவைகளனைத்தும் ஒன்று சேர்ந்து ‘ஹயா’வைப் பிடித்து கீழே சாய்க்கும் அனத்து விஷயங்களையும் பரப்புகின்றன. அசிங்கமான நடத்தைகள் இந்த மீடியாக்களில் அழகாக்கப்படுகின்றன. 20ம் நூற்றாண்டில் முஸ்லிம் சமுதாயங்களின் ஒழுக்க வீழ்ச்சி பற்றி எழுதப் போகும் வரலாற்று ஆய்வாளர்கள், நிச்சயமாக அந்த வீழ்ச்சியில் தொலைக்காட்சியின் பங்கைக் குறிப்பிடுவார்கள். நமது ஒழுக்க வீழ்ச்சியை நாமே உணரலாம். 10 வருடங்களுக்கு முன்பு நாம் எதனை ஜீரணிக்க முடியாமல் இருந்தோமோ அதனை நாம் இப்பொழுது சர்வ சகஜமாகச் சகித்துக்கொள்கிறோம். இன்னும் சில விஷயங்களில் நாம் நமது முழு கட்டுப்பாட்டையும் இழந்து விட்டோம். இன்று அமெரிக்காவிலும், இங்கிலாந்திலும் தொலைக்காட்சிகளில் ஒழுக்க விதிகளைக் காட்டித் தடை செய்யப்பட்ட விளம்பரங்கள் பாகிஸ்தான் இஸ்லாமியக் குடியரசில் காட்டப்படுகின்றனவேஸ அது அதிர்ச்சி தரவில்லையா? இவையெல்லாம் ஒழிய வெண்டும் என்றால், முஸ்லிம் சமுதாயம் தான் இழந்த பெருமையை மீண்டும் பெற வேண்டுமானல் ‘ஹயா’வைத் தூக்கிப் பிடிக்க வேண்டும் – தனது தனிப்பட்ட வாழ்விலும் பொது வாழ்விலும். இஸ்லாமிய ஒழுக்க விழுமியங்கள் இல்லாமல் இஸ்லாமிய வாழ்வும் இல்லை. ‘ஹயா’ இல்லாமல் இஸ்லாமிய ஒழுக்க விழுமியங்கள் இல்லை. ஃகாலித் பெய்க் தமிழில் : MSAH நன்றி : விடியல் வெள்ளி ஏப்ரல் 2002 source: http://www.thoothuonline.com/archives/49512#sthash.0xbZ6859.dpuf Leave a Reply Cancel reply Your email address will not be published. Required fields are marked * Comment * Name * Email * Website Save my name, email, and website in this browser for the next time I comment. Math Captcha 3 + 4 = Categories Categories Select Category English (319) Convert to Islam (13) Education (14) Essays (85) Family (11) Hadith (8) Haj (5) History (20) India News (20) Muslim World (34) News (9) Politics (4) QnA (19) Quran (3) Ramadhan (15) Science (7) Society (16) World News (36) Multimedia (6) Audio (2) Video (4) Uncategorized (13) இஸ்லாம் (3,761) ஆய்வுக்கட்டுரைகள் (200) இமாம் கஸ்ஸாலி (ரஹ்) (9) இம்மை மறுமை (111) இஸ்லாத்தை தழுவியோர் (90) கட்டுரைகள் (1,708) குர்ஆனும் விஞ்ஞானமும் (30) குர்ஆன் (191) கேள்வி பதில் (201) சொற்பொழிவுகள் (17) ஜகாத் (44) தொழுகை (151) நூல்கள் (40) நோன்பு (136) வரலாறு (380) ஹஜ் (58) ஹதீஸ் (215) ஹஸீனா அம்மா பக்கங்கள் (19) ‘துஆ’க்கள் (43) ‘ஷிர்க்’ – இணை வைப்பு (118) கட்டுரைகள் (3,087) Dr.A.P.முஹம்மது அலி, I.P.S.(rd) (154) அப்துர் ரஹ்மான் உமரி (53) அரசியல் (311) உடல் நலம் (449) எச்சரிக்கை! (103) கதைகள் (63) கதையல்ல நிஜம் (108) கல்வி (84) கவிதைகள் (161) குண நலன்கள் (303) சட்டங்கள் (55) சமூக அக்கரை (677) நாட்டு நடப்பு (82) பொது (352) பொருளாதாரம் (27) விஞ்ஞானம் (105) குடும்பம் (1,525) M.A. முஹம்மது அலீ (48) ஆண்-பெண் பாலியல் (83) ஆண்கள் (73) இல்லறம் (486) குழந்தைகள் (183) செய்திகள் (2) பெண்கள் (585) பெற்றோர்-உறவினர் (65) செய்திகள் (328) இந்தியா (142) உலகம் (130) ஒரு வரி (10) கல்வி (32) தமிழ் நாடு (1) முக்கிய நிகழ்வுகள் (13) Archives Archives Select Month July 2022 (1) June 2022 (1) March 2022 (2) February 2022 (2) January 2022 (6) December 2021 (9) November 2021 (14) October 2021 (17) September 2021 (8) May 2021 (2) April 2021 (15) March 2021 (17) February 2021 (17) January 2021 (17) December 2020 (20) November 2020 (17) October 2020 (18) September 2020 (20) August 2020 (31) July 2020 (30) June 2020 (21) May 2020 (27) April 2020 (22) March 2020 (30) February 2020 (19) January 2020 (22) December 2019 (25) November 2019 (14) October 2019 (15) September 2019 (16) August 2019 (18) July 2019 (16) June 2019 (15) May 2019 (12) April 2019 (12) March 2019 (17) February 2019 (17) January 2019 (27) December 2018 (35) November 2018 (18) October 2018 (22) September 2018 (31) August 2018 (27) July 2018 (16) June 2018 (12) May 2018 (14) April 2018 (22) March 2018 (29) February 2018 (30) January 2018 (35) December 2017 (23) November 2017 (30) October 2017 (33) September 2017 (28) August 2017 (30) July 2017 (30) June 2017 (19) May 2017 (34) April 2017 (31) March 2017 (35) February 2017 (36) January 2017 (27) December 2016 (59) November 2016 (48) October 2016 (44) September 2016 (41) August 2016 (27) July 2016 (33) June 2016 (42) May 2016 (52) April 2016 (53) March 2016 (37) February 2016 (42) January 2016 (64) December 2015 (47) November 2015 (40) October 2015 (36) September 2015 (65) August 2015 (56) July 2015 (35) June 2015 (42) May 2015 (58) April 2015 (79) March 2015 (40) February 2015 (29) January 2015 (54) December 2014 (79) November 2014 (66) October 2014 (78) September 2014 (67) August 2014 (62) July 2014 (84) June 2014 (82) May 2014 (100) April 2014 (84) March 2014 (92) February 2014 (80) January 2014 (85) December 2013 (69) November 2013 (91) October 2013 (89) September 2013 (68) August 2013 (76) July 2013 (101) June 2013 (84) May 2013 (94) April 2013 (13) March 2013 (84) February 2013 (64) January 2013 (85) December 2012 (93) November 2012 (106) October 2012 (82) September 2012 (92) June 2012 (50) May 2012 (103) April 2012 (145) March 2012 (103) February 2012 (168) January 2012 (44) December 2011 (125) November 2011 (99) October 2011 (112) September 2011 (90) August 2011 (130) July 2011 (150) June 2011 (86) May 2011 (138) April 2011 (30) March 2011 (148) February 2011 (97) January 2011 (61) December 2010 (103) November 2010 (87) October 2010 (129) September 2010 (145) August 2010 (114) July 2010 (70) June 2010 (130) May 2010 (131) April 2010 (116) March 2010 (134) February 2010 (99) January 2010 (154) December 2009 (136) November 2009 (106) October 2009 (61) September 2009 (66) August 2009 (61) July 2009 (55) June 2009 (53) May 2009 (81) April 2009 (43) March 2009 (70) February 2009 (43) January 2009 (64) December 2008 (29) November 2008 (35) October 2008 (31) September 2008 (63) August 2008 (114)
ஒரு கிலோ வேப்பிலை அரைத்து 20 லிட்டர் நீரில் கலந்து வடிகட்டி இந்த சா ருடன் இரண்டு மடங்கு நீர் கலந்து தெளிப்பதால் பயிரைத் தாக்கும் பூச்சிகள் கட்டுப்படுத்துவதோடு வேப்பந்தழை போட்ட வயலில் கரையான் பாதிப்பு இருக்காது. மேலும் வேப்பிலையில் மணி ,சாம்பல், சத்துக்கள் இருப்பதால் பயிர்களுக்கு சத்து அதிகம் கிடைக்கிறது. எருக்கம் தழை எருக்கம் தழையை 20 கிலோ என்ற அளவில் எடுத்து அரைத்து அதன் சாற்றை 100 லிட்டர் தண்ணீரில் கலந்து ஒரு ஏக்கர் நெல் வயலில் தெளித்தால் நோய் இலைப்புள்ளி நோய் ஆகியவற்றைக் கட்டுப்படுத்தலாம். பகிரவும்: Facebook WhatsApp Email Twitter பசுமை விவசாயம் என்னுடைய பெயர் கார்த்திகேயன் நான் ஒரு யூடூப் சேனல் வச்சி இருக்கேன் அதுல தமிழ்நாட்டில் இருக்கும் விவசாய்களின் தோட்டத்திற்கே சென்று விவசாய்களின் அனுபவங்கள் சாகுபடி தொழில்நுட்பங்களை பதிவேற்றம் செய்கிறேன்
(வி. எஸ். நைபால் எழுதிய, ‘எ ரைட்டர்ஸ் பீப்பிள்: வேஸ் ஆஃப் லுக்கிங் அண்ட் ஃபீலிங்’ என்ற புத்தகம் மீதான மதிப்பீடு, நவம்பர் 2007, லண்டன் ரிவ்யூ ஆஃப் புக்ஸ்) தெலுங்கு மொழியில் 1930களின் துவக்கங்களில் எழுதப்பட்ட ‘ஹாஹா ஹூஹூ’ என்ற அற்புதமான சிறுகதையில் விஸ்வநாத சத்யநாராயணா (1893-1976) ஒரு விபத்தாய் இங்கிலாந்து சென்ற பயணியை விவரிக்கிறார்: ஒரு கந்தர்வன், செவ்வியல் காலத்துக்குரிய இந்தியாவிலிருந்து வந்த பறக்கும் பாதி மனிதன் பாதி குதிரை, தன் சிறகுகளை இழந்து ட்ரஃபல்கர் சதுக்கத்தில் விழுகிறான். சிறையில் அடைத்து வைக்கப்பட்டிருக்கும் அவன் சிறகுகள் மீண்டும் முளைக்கக் காத்திருக்கையில் ஆங்கில சமூகத்தை எதிர்கொள்வது பல விஷயங்களைப் பற்றி வறண்ட நகைச்சுவையுடன் பேச சத்யநாராயணாவுக்கு வாய்ப்பளிக்கிறது: கலாசார வேறுபாடு, அறிவியல் வளர்ச்சியின் இயல்பு, காலனிய ஆட்சிக்கு உட்பட்டிருந்தாலும் இந்திய கலாசாரம் இழக்காதிருக்கும் வளங்கள், இவற்றில் சில. இது உயர்வுநவிற்சி தன்மை கொண்ட பிரதியல்ல, பண்டைய இந்து விழுமியங்களின் மறுமலர்ச்சிக்கு அழைப்பு விடுக்கும் தீவிர குரலுமல்ல. தெலுங்கு மற்றும் சம்ஸ்கிருத இலக்கிய மரபின் நீண்ட தொடர்ச்சியில் முழுமையாய் ஒன்றியிருந்தும்கூட தனித்தன்மை கொண்ட நவீன இலக்கிய நுண்ணுணர்வு அமையப் பெற்றிருந்த சத்யநாராயணா இன்று ஆந்திர பிரதேசத்துக்கு வெளியே அதிகம் வாசிக்கப்படுவதில்லை. அவரது கந்தர்வன் விண்ணில் உயரப் பறந்து கதைக்கு முடிவு கட்டுகிறான், குழப்பத்தில் ஆழ்ந்திருக்கும் தன் ஆங்கிலப் பிணைப்பாளர்களை நோக்கி, ‘இதைவிட சிறுபிள்ளைத்தனமான இனத்தை’ கண்டதேயில்லை என்று கூவிச் செல்கிறான், அவன் எங்கு செல்கிறான் என்று தெரியவில்லை. இது ஒரு நுட்பமான படைப்பு, ஆனால் மேற்கும் மேற்கல்லாததும் ஒன்றையொன்று எதிர்கொள்வது குறித்த சத்யநாராயணாவின் இந்தக் கதையை நாம் கிட்டத்தட்ட இழந்து விட்டிருக்கிறோம். சத்யநாராயணாவுக்கு கிட்டாத புகழ் அண்மைக் காலத்தில் இந்திய மற்றும் இந்திய வம்சாவளியைச் சேர்ந்த எழுத்தாளர்களுக்கு, பெரும்பாலும் ஆங்கிலத்தில் எழுதுபவர்களுக்கு, அளிக்கப்பட்டிருக்கிறது. அவர்களில் முதல்நிலையில் நிற்பவர் இங்குள்ள கருத்துக் கட்டுரைகள் மற்றும் நினைவுக்குறிப்புகளின் தொகுப்பை எழுதியவர். இதில் கால் பகுதி எழுதியபின், வி. எஸ். நைபால் தன் சிந்தனை குறித்த ஒரு தரிசனத்தை வாசகர்களுக்கு வெளிப்படுத்துகிறார்: “அவர்களுக்கு அறிந்து கொள்ளும் ஆர்வமில்லை என்ற காரணத்தால் நான் என் பின்னணியிலிருந்து பிறரை விமரிசித்திருக்கிறேன். கலாசார விஷயங்களில் நிலவும் ஆர்வமின்மை குறித்து அவ்வாறு விமரிசித்தேன்; ஆனால் ஒப்பீட்டளவில் எது முக்கியமானது என்பது குறித்து நான் விமரிசித்தவர்கள் தங்களுக்கு என்று ஒரு பார்வை கொண்டிருக்கக்கூடும். அதே போல், அரசியல் விஷயங்களில் எனக்கிருந்த ஆர்வமின்மை குறித்து அவர்கள் அதிர்ச்சியடைந்திருப்பார்கள். இந்த விஷயத்தை யோசிக்கத் துவங்கியதும் என் அறியாமை (இதற்கு வேறு பெயர் இருக்க முடியாது), இந்தக் குறுகிய பார்வை, நம் வரலாற்றுக்கும் கலாசாரத்துக்கும் உரிய கூறு என்பதை என்னால் கண்டு கொள்ள முடிகிறது. கங்கைச் சமவெளி விவசாயக் குடியினர் அதிகாரமில்லாதவர்கள் என்பதுதான் வரலாறு. நாங்கள் கொடுங்கோலர்களால் ஆளப்பட்டோம், அவர்கள் பெரும்பாலும் வெகு தூரத்தில் இருந்தவர்கள், வந்து சென்றவர்கள், அவர்கள் பெயர்களையும் நாங்கள் பெரும்பாலும் அறியாதிருந்தோம். இப்படிப்பட்ட ஒரு பின்னணியில் பொது விவகாரங்களை, அப்படியொன்று இருக்கிறது என்று வைத்துக் கொண்டால், அறிய ஆர்வம் எடுத்துக் கொள்வது என்பது அர்த்தமற்ற செயலாக இருந்தது”. 1950களின் மத்திய காலகட்டத்தில் தனக்கிருந்த நுண்ணுணர்வுக்கும் அரை நூற்றாண்டுக்குப்பின் தான் அடைந்த நுண்ணுணர்வுக்கும் இடையில் நிலவும் வேறுபாட்டை விளக்க நைபால் இங்கு வரலாற்றைப் பயன்படுத்திக் கொள்கிறார். தன் இளமைக்காலத்தை நினைவுகூரும் நைபால், “எல்லாம் அவற்றின் போக்கில் சென்று முடிந்தன; தேர்தல்கள் நடந்தன, யுனைட்டட் ஸ்டேட்ஸ்சும் கிரேட் பிரிட்டனும் எப்போதும் செய்ததைத் தொடர்ந்து செய்து கொண்டிருந்தனர்,” என்று தான் நம்பியதாய்ச் சொல்கிறார். நடப்பு நிகழ்வுகள் குறித்து வேறு எந்த வகையிலும் புரிந்து கொள்ளப்பட முடியாத இவ்வகை கண்டுகொள்ளாமையில் ஒரு மிகப்பெரும் நன்மை இருந்தது என்று அவரால் 2007ஆம் ஆண்டில் சொல்ல முடிகிறது: “நான் பயணம் செய்யத் துவங்கியபோது புதிய இடங்களைப் பார்த்தேன்”. ஆனால் அவர் சொல்வது போல், “புதிய இடங்களை” அவர் கண்டாரா? அல்லது அவரும் தனது வரலாற்றுக்கும் வம்சாவளிக்கும் சிறைப்பட்டிருந்தவரன்றி வேறன்றா? இக்கேள்வி விசாரிக்கத்தக்க ஒன்று. அவர் தொடர்ந்து உரையாடிக் கொண்டிருக்கும் நூல் மதிப்பீட்டாளர்கள் மற்றும் நேர்முகம் காண்பவர்கள் உட்பட பலருக்கும் ட்ரினிடாட்டிலிருந்து புலம் பெயர்ந்த நைபாலைப் பற்றி தீவிரமான கருத்துகள் இருக்கின்றன. இவர்களுக்கிடையிலான எல்லைக்கோடு அடிப்படையில் அரசியல் சார்ந்தது, இந்த உண்மை படைப்பூக்கம் கொண்ட ஓர் எழுத்தாளருக்கு அமைதியைக் குலைப்பதாக அமையலாம். இவ்வகையில், வழக்கமான அரசியல் பிரிவினைகளுக்கு அப்பாற்பட்ட (அல்லது அவற்றைக் குழப்பக்கூடிய) ஈர்ப்பு கொண்ட ஜாய்ஸைக் காட்டிலும் சோல்ஸனிட்ஸின் போன்றவர் நைபால். அவர் விஷயத்தில் இடதுசாரிகள், குறிப்பாக, சி.எல்.ஆர். ஜேம்ஸ் முதல் எட்வர்ட் சைத் முதல் மிக்கேல் ஜில்செனான் வரை மூன்றாம் உலகையும் அதன் விழைவுகளையும் ஆதரிக்க விரும்புபவர்கள், கிட்டத்தட்ட ஒருமித்த வகையில் இவரையும் இவரது நிலைப்பாடுகளையும் பிரச்சினைக்குரியனவாகவும் சில சமயம் காழ்ப்பு கொண்டவையாகவும் காண்கின்றனர். நைபால் சுய வெறுப்பு கொண்டவர் என்றும் அங்கிள் டாம் என்றும் சித்தரிக்கப்பட்டிருக்கிறார், பிரான்ஸ் ஃபானோன் அடையாளப்படுத்திய உளச்சிக்கல் தொகுதிகளில் ஒரு வகை என்று சொல்லப்பட்டிருக்கிறார். மறுபுறம், கன்சர்வேட்டிவ் எழுத்தாளர்கள்- அயான் ஹிர்ஸி அலியை ஒரு முக்கியமான அறிவுப்புல ஆளுமையாக காணக்கூடியவர்கள்- நைபாலை அசல் குரலாக கொண்டாடுகிறார்கள், நவீன உலகில் எதுவெல்லாம் தவறாக இருக்கிறதோ அதையெல்லாம் சுட்டுப் பொசுக்கும், அரசியல் சரிகளுக்கு அஞ்சாமல் குற்றம் சாட்டும் எழுத்தாளராக காண்கிறார்கள்: அதன் பல்வகைப்பட்ட அவதாரங்களில் இஸ்லாம், ஆப்பிரிக்காவின் விகார சர்வாதிகாரிகள், மூன்றாம் உலகில் பெரும்பாலான ஏழ்மைப் பிரதேசங்கள் வலிய தருவித்துக் கொண்ட துன்பம், மேற்குக்கும் மேற்கல்லாததற்கும் இடையில் கலாசார கலவையை (métissage) உருவாக்க முனையும் திட்டங்கள் எங்கும் சந்தித்திருக்கும் தோல்விகள். இதற்கிடையில், பக்கச்சார்பு கொள்ளத் தயங்கும் ஒரு சிலர், அவரது அபுனைவின் முக்கியத்துவத்தை குறைத்து மதிப்பிட்டு அவரது புனைவுகளையும் நறுக்கிக் கத்தரித்தாற் போன்ற நடையையும், துல்லியமான, சிக்கனமான, ஓரளவு மீளக்கூறும் ஆங்கில மொழித் திறனையும் புகழ்கின்றனர். நைபால் இன்று இந்திய துணைக்கண்டத்தில் பல முறை வார்த்தெடுக்கப்பட்டுவிட்ட முன்மாதிரி: பயண எழுத்தாளராகவும் உள்ள புனைவெழுத்தாளர். நைபாலை ஓர் ஈடிப்பிய சிலிர்ப்புடன் பங்கஜ் மிஸ்ரா ஏன் வாசித்து விமரிசிக்கிறார் என்பதை புரிந்து கொள்ள முடிகிறது. பிதுர்ப்பலியா (Vatermord ) அல்லது மூதாதையர் வழிபாடா? இது ஒரு கடினமான தேர்வாக அமையலாம். இந்த தொகுப்பில் உள்ள ஐந்து கட்டுரைகள் பெரும்பாலும் நைபாலின் படைப்புலகின் துவக்க கணங்களுக்கு மீண்டும் கொண்டு செல்கின்றன. முதல் கட்டுரை 1940களின் பிற்பகுதியில் நைபாலின் குழந்தைப்பருவ கரிபியனைத் திரும்பிப் பார்க்கிறது. பெரிய மனிதத் தோரணை மற்றும் அற்பப் புகழ்ச்சியை புத்திசாலித்தனமாக கையாண்டு கவிஞர் டெரக் வால்காட்டின் புகழைச் சிறுமைப்படுத்துவதில் இக்கட்டுரை பெருமளவு முனைகிறது. வால்காட், நைபால், இருவரும் நோபல் பரிசு வென்றவர்கள், இலக்கியம் மற்றும் அரசியல் பொருளில், நீண்ட காலமாய் சமரிட்டுக் கொண்டிருப்பவர்கள், இந்த உறவில் எஞ்சும் கசப்பு தெளிவாகவே தெரிகிறது. வால்காட் நைபாலை ‘வி.எஸ். நைட்ஃபால்’ என்று அழைத்திருக்கிறார், நைபாலுக்கு வால்காட் ஒரு “ம்யூலட்டோ, பழங்கால கலப்பினத்தவர்’, ‘கறுப்பர்களின் அணியில் இருப்பவராய் காட்டிக் கொள்ள’ தேர்வு செய்தவர். அவரது கவிதைகளில் பேசப்படும் விஷயங்களுக்கு வால்காட்டால் வலிந்து ‘இனப்பார்வை’ அளிக்கப்படுகிறது, அவரது ஆற்றல்கள் வெகு விரையில் வீரியமிழந்தன என்றும் ‘அமெரிக்க பல்கலைகள் அவரைக் காப்பாற்றின’, என்றும் நைபால் வால்காட் குறித்து எழுதுவது எண்ணச் செய்கிறது. கரிபியனின் கருப்பு அல்லது ‘நீக்ரோ’ கலாசாரம் குறித்து நைபாலுக்கு எந்த கரிசனமும் இல்லை; உதாரணத்துக்கு அவர், இந்த நிகழ்வு குறித்து சான்றாவணங்கள் எதுவும் சுட்டாமல் (அவரும் அப்போது அங்கு இருக்கவில்லை), “தொகுப்பு முகாம்களில் துயருற்றவர்கள் குறித்த செய்திக் காட்சிகள் போர்ட் ஆஃப் ஸ்பெய்ன் திரையரங்குகளில் 1945ஆம் ஆண்டு திரையிடப்பட்டபோது, மலிவு இருக்கைகளில் அமர்ந்திருந்த கருப்பர்கள் நகைத்து ஆர்ப்பரித்தனர்,” என்று எழுதுகிறார். ஏன்? தாம் கருப்பர்கள், ஏழைகள் என்பதால் மற்றவர் துன்பத்தில் தாம் இன்பம் காண்பது முறைதான் என்ற நினைப்பா(ஷாடன்ஃபிராய்ட)? அல்லது வரும் காலத்தில் எழப்போகிற லூயி ஃபெர்ரா கானின் நிலைப்பாடுகளுக்கு முன்வரையறையா? அல்லது சக மனித புரிந்துணர்வின்மையா? எந்த பதிலோ விளக்கமோ அளிக்கப்படுவதில்லை. கரிபியனிலும் இந்தியாவிலும் அவர்களது கடந்த கால காலனியம் எப்படிப்பட்டதாய் இருந்திருந்தாலும் ஆங்கிலேயர்கள்கூட இவ்வளவு குரூரமானவர்களாக இருந்திருக்க மாட்டார்கள் என்ற முடிவுக்கு நாமாக வர வேண்டியதுதான். இரண்டாம் கட்டுரை, ‘அன் இங்க்லீஷ் வே ஆஃப் லுக்கிங்’, 1950ஆம் ஆண்டு ஊக்க ஊதியம் அளிக்கப்பட்டு ட்ரினிடாட்டிலிருந்து ஆக்ஸ்ஃபோர்ட் அனுப்பப்பட்ட நைபால் பட்டம் பெற்றபின் இங்கிலாந்தில் தன் எழுத்துப்பணியைத் துவங்கிய கணத்துக்கு தர்க்கப்பூர்வமாகவும் காலவரிசைப்படியும் நகர்கிறது. நைபால் தன் இலக்கியப் பணியை வலுவான வகையில் நிறுவிக் கொள்ள உதவிய அந்தோணி பவல் 1957ஆம் ஆண்டு நைபாலை நண்பராக்கிக் கொண்டார். 2000ஆம் ஆண்டு தனது 94ஆம் வயதில் பவல் இறந்தபோது பெயர் குறிப்பிடப்படாத ஓர் இலக்கிய வாராந்தரியின் ஆசிரியர் நைபாலிடம் அவர் குறித்து எழுதும்படி கேட்டுக் கொண்டார். இருவரும் நீண்ட காலம் நண்பர்களாய் இருந்தபோதும் பவலின் எழுத்தை தான் அதிகம் வாசித்ததில்லை என்று நைபால் அதில் குறிப்பிடுகிறார், அதன்பின் அவருக்கேயுரிய வகையில், இதையும் சொல்கிறார்: “நான் அவரது ஆக்கங்களை நுணுகி வாசிக்கவில்லை என்பதும்கூட எங்கள் நட்பு அத்தனை காலம் நிலைத்திருக்க காரணமாக இருந்திருக்கலாம்”. அவர் பவலை வாசிக்கத் துவங்கியபோது, “நான் பெரும் அதிர்ச்சிக்குள்ளானேன்… கதை சொல்லும் திறமை சிறிதுகூட இல்லை, கதை சொல்லும் எண்ணமே இருக்கவில்லை போலிருந்தது”, என்கிறார். நேர்மை, துல்லியம் மற்றும் உண்மை உரைத்தல் என்று சித்தரிக்கப்படும் குற்றப்பத்திரிக்கை பக்கம் பக்கமாய் தொடர்கிறது. இங்கும் அதே பெரிய மனிதத் தோரணையின் சாயல் தென்படுகிறது; பவலின் புத்தக அறிமுகங்களாவது அவரது புனைவைவிட மேம்பட்டதாக இருந்திருக்கும் போல் தெரிகிறது. ஆனால் அத்தியாயத்தின் இறுதியில், நைபால் ஒரு லாகவமான உத்தியை நிகழ்த்துகிறார். கடந்த காலத்தில் பவலை விமரிசித்தவர்களை அவர் தாக்குகிறார், அற அடிப்படையில். இதைச் செய்து தன் அற நிலைப்பாடு மீது விழக்கூடிய கவனத்தை அவர் திசை’திருப்பி விடுகிறார். பெயர் குறிப்பிடப்படாத இந்த விமரிசகர்களில் ஒருவர் பவலை, “சராசரித்தனத்தின் உச்சம்”, என்றழைக்கிறார்; அவரைக் குறித்து நைபால், “போலி நண்பர்”, “ஆங்காரம் அல்லது பொறாமை” மிக்கவர் என்று குற்றம் சாட்டுகிறார். பவலைப் பற்றிய லார்க்கினின் இரக்கமற்ற குறிப்புகள் அனைத்தும் “மிக மோசமான வசை” என்று சுருக்கி, பெயரிடப்பட்டு விடுகின்றன. பவலின் கட்டுரை தொகுப்பு ஒன்றுக்கு ஆபரான் வாஃக் எழுதிய மதிப்பீடு, வழக்கம் போலவே, “குரூரமானது”, என்று அழைக்கப்படுகிறது. ஆயின், இவையனைத்தும், பவலின் ‘எதிரிகள்’ வேலை போலிருக்கிறது. ஆனால் தன்னைப் போன்ற ஒரு நண்பரின் நேசமற்ற, ஏளனம் செய்யும் பார்வை எதை முன்னிட்டு என்பதை நைபால் சொல்வதில்லை. பவலின் புனைவு எனக்கும்கூட பெரிய அளவில் உற்சாகம் அளிப்பதாயில்லை, அவரை ஒரு சராசரி எழுத்தாளர் என்று அழைப்பது சற்று கடுமையாகவும் இருக்கலாம். தன்னைக் குறித்த உணர்தல் நைபாலிடம் இல்லை என்பதுதான் உறுத்தலாக இருக்கிறது.பிறரின் தாக்குதல்களை விட அவரது தாக்குதல் எவ்வகையில் வேறுபடுகிறது? நைபாலின் உபதலைப்பு, “வேஸ் ஆஃப் லுக்கிங் அண்ட் ஃபீலிங்’: தெளிவும் தன்னறிவும் ‘காண்பது’ மற்றும் ‘உணர்வது’ ஆகியவற்றின் உள்ளடக்கம் ஆகாதா? இந்தக் கேள்விகளுக்கு, ‘லுக்கிங் அண்ட் நாட் சீயிங்: தி இண்டியன் வே” என்று தலைப்பிடப்பட்ட மூன்றாம் கட்டுரையில் பதில் அளிக்கப்படுவதில்லை. இது நீண்ட அத்தியாயம், புத்தகத்தின் மையமாய் இருக்க வேண்டும் என்பது தெளிவாகவே தெரிகிறது. ஒரு வகை தீஸிஸ் ஒன்றை இது முன்வைக்கிறது. தீஸிஸ் போன்ற ஒரு கேடுகெட்ட கல்விப்புல காரியத்தை தான் செய்வதாய் ஒருவர் குற்றம் சாட்டுவதை நினைத்துப் பார்ப்பதே நைபாலுக்கு அபார அருவெறுப்பு அளிக்கக்கூடும். பவலிடம் உள்ள பெரிய பிரச்சினை அவர், “சிறுமைப்பட்டுப் போன அதே நேரம் மிகையாய் எழுதப்பட்டுவிட்ட,” சமூகத்தை எழுதினார், ஆனால் அதைவிட்டு அவரால் மேலெழ இயலவில்லை என்பதுதான், என்று இந்த அத்தியாயம் உணர்த்துவது போல் தோன்றுகிறது. முறையாகவே நவீனமான ஒன்று என்று குறிப்பிட்ட ஒரு வகை புனைகதை சொல்லலை மட்டுமே நைபால் புரிந்து கொள்கிறார்: பிற்கால விக்டோரிய, யதார்த்தவாத, முழுக்க முழுக்க பாரம்பரிய கதைசொல்லலைக் கையாளும், சிறிதளவு கடுக்கும் புனைவு, சொற்சிக்கனம், ஏராளமான இயற்கை வர்ணனைகள் (கிராமப்புறம், தோட்டங்கள், நகரச்சூழமைவுகள்) என்று பல. ஜாய்ஸுக்குப் பிந்தைய, ஸ்வேவோவுக்குப் பிந்தைய, மூசிலுக்குப் பிந்தைய கதைசொல்லலின் பிதற்றல், ஒரு காலத்தில் ஜான் பார்த்தால் போற்றப்பட்ட “களைப்பு இலக்கியம்”, ‘கழிப்பிட’த்தில் (நைபாலுக்கு பிடித்த சொற்களில் ஒன்று) கழுவி ஊற்றப்பட வேண்டியது, அதைச் செய்யவும் வேண்டும். அடுத்து நைபால் தானாகவே கற்பித்துக் கொண்ட வைரிக்கு எதிராய் ஒரு லட்சியத்தை நிறுவுகிறார்: ‘“யுனைட்டட் ஸ்டேட்ஸ் மற்றும் இங்கிலாந்தின்” சுயநல “எழுத்துப் பள்ளிகள்”’என்று அவர் அழைப்பதுதான் அவரது எதிரி. கனமான இந்தப் புத்தகத்தின் மிகக் குறைவான நகைச்சுவை உணர்வு கொண்ட பத்திகள் ஒன்றில் எழுத்துப் பள்ளிகளின் உத்தியை அவர் பகடி செய்ய முயற்சிக்கிறார்: “(ஹெமிங்வே போல் மிக அதிக அளவில் சொற்களைப் பயன்படுத்தும் ஆபத்தில்) நீ துவங்குகிறாய், உன் மொழி மிகவும் எளிமையாக இருக்கிறது (ஹெமிங்வே போல்), உன் நடை நோக்கி கவனத்தை ஈர்க்கப் போதுமானதாக இருக்கிறது. அவ்வப்போது, வாசகர்களுக்கு நினைவூட்ட, உன்னால் மிக எளிய, சொற்கள் நிறைந்த பத்தி ஒன்றை எழுத முடியும். இடையில் நீ ஓய்வெடுத்துக் கொள்கிறாய். எழுதுவதே போராட்டமாகும்போது, கடினமான அல்லது நுட்பமான விஷயங்கள் கையாளப்பட வேண்டும் என்கையில், என்ன செய்தாலும் மீறிக் கொண்டு தேய்வழக்குகள் புரண்டு விழும்; மொழியின் போதாமைகள் தம்மைக் காட்டிக் கொள்ளும்; ஆனால் உன் எளிய துவக்கத்துக்குப் பின், அதைத் தொடர்ந்து வரும் எளிய பத்திகளுக்குப் பின் இதை அதிகம் பேர் கவனிக்கப் போவதில்லை. பின்நோக்கி நினைவுகூர மறந்து விடாதே; சுவாரசியமற்ற உன் கதைப்போக்குக்கு திண்மம் சேர்க்க, நினைவுகூரலுள் மற்றுமோர் நினைவுகூர்தல். எழுத்துப் பயிற்சியில் கற்றுக் கொண்ட கதைகூறல் முறையின் பொன்விதியை நினைவில் வைத்துக் கொள்: விவரிக்கும் வகையில் ஒரு பத்தி, அதைத் தொடர்ந்து இரண்டு அல்லது மூன்று வரி உரையாடல்கள். இது யதார்த்தமாய் இருக்கும் என்று சொல்லப்படுகிறது, ஒரு சில உரையாடல்கள் உரக்கப் பேசப்படுவதில்லை என்றாலும்கூட. இந்த எழுத்துப் பயிற்சி அரவை இயந்திரத்தில் சலிக்கப்படும் சீன, ஆப்பிரிக்க, இந்திய அனுபவங்கள் பார்வையிலும் உணர்விலும் அமெரிக்க, நவீன வடிவம் கொண்டு வெளிப்படுகின்றன.” இதில் உள்ள பிரச்சினை- ‘அமெரிக்க’ என்பதைத் தவிர- இவையெல்லாம், ஒரு பேச்சுக்குச் சொல்கிறேன், அருந்ததி ராய் அல்லது விக்ரம் சேத் போல் இல்லாமல், நைபால் எழுதியது போல்தான் இருக்கிறது. நைபால் நாவல்களில் உள்ள இந்திய நக்சலைட்டுகள் அவரது புனைவாசிரிய இயந்திரத்தில் அரைத்து நன்றாய்ச் சலிக்கப்பட்டது போல்தானே இருக்கிறார்கள்? தன்னுணர்வு இன்மையின் இன்னொருமொரு உதாரணம்தானே இது? நைபாலைப் பொறுத்தவரை நவீனமாய் இருப்பதென்றால் அதற்கு ஒரே ஒரு வழிதான் உண்டு என்பது போல் தெரிகிறது, அது மேற்கைப் பின்பற்றுவது. இவ்வகையில் பிற சமூகங்கள் அனைத்தும் தோற்றுப் போனவை என்பதால் அவை வெறித்துக் கொண்டிருக்க மட்டுமே முடியும், காண இயலாது- புத்தொளிக்காலம் பேசப்படுவதில்லை, ஆனால் மேடைக்கு அப்பால் அதன் நிழலாடுகிறது. மேலும், பவல் விஷயத்தைக் கொண்டு நாம் கண்டுகொள்ள வேண்டிய விஷயம் இது, மேற்கத்தியராய் இருப்பது அவசியம் என்றாலும் அது மட்டுமே போதாது. மேற்கு அல்லாத சமூக மக்களைப் பொறுத்தவரை, அவர்களின் வேலை இன்னும் எவ்வளவோ கடுமையானது. மூன்றாம் அத்தியாயத்தின் இருபத்து ஐந்து பக்கங்களை, தனது அப்பாவைப் பற்றி அவர் எழுதும் பத்திகள் போக, இந்தப் புத்தகத்தின் ஒரே கரிசனமும் புரிந்துணர்வும் கொண்ட முயற்சியில் செலவிடுகிறார், இந்தப் பக்கங்கள் காந்தியைப் பேசுகின்றன. அவர் காந்தியை ஒரு பட்டிக்காட்டு முட்டாளாகப் பார்க்கிறார், குஜராத் வாழ்வின் துவக்க ஆண்டுகளில் காந்தி ஒரு வேலைக்கும் பயன்படாதவர்: சட்டம் படிக்க இங்கிலாந்து வருவது அவரைக் காப்பாற்றி, அவருக்கு இந்தியா மீது விமரிசனப் பார்வை அளித்தது, அதைப் பின்னர் அவர் தென்னாப்பிரிக்காவில் கூர் தீட்டிக் கொள்கிறார். புலம் பெயர்தல் பார்வையின் திறவுகோல். இவ்வாறாக நைபால் காந்தியைப் போற்றுவது அவர் காந்தியை நைபாலின் வேறொரு வடிவமாகக் கற்பனை செய்து கொள்வதால்: மரபார்ந்த, மேற்கல்லாத சமூகத்திலிருந்தும் அதன் கடிவாளங்களிலிருந்தும் தப்பித்து அதன் மீதொரு விமரிசனத்தைக் கட்டமைத்த மனிதர் காந்தி (அந்த விமரிசனத்தை நடைமுறைப்படுத்த ஒரு அரசியல் இயக்கத்தையும் உருவாக்கியவர்). இக்கருவிகளால் அவர் காணக் கற்கிறார். நைபால் போலவே அவர் தன் பிறப்பின் சிறைக்கு அப்பால் உயர்ந்து சுகாதாரமான, தூய்மையான, சுத்திகரிக்கப்பட்ட ஓர் இந்தியாவை நினைத்துப் பார்த்தார். இக்கருத்தை இன்னும் நாடகீயமாகச் சொல்லும் வகையில், நைபால் முற்றிலும் மாறுபட்ட ஓர் ஆளுமையை அழைப்பிக்கிறார்: இந்தியாவை விட்டு வெளியேறியும் எதையும் காணாத ஒருவர். தன் கருத்துரைப்புக்கு மீண்டுமோர் ஆதாரம் திரட்டவே இது: இந்தியாவை விட்டு (அல்லது ட்ரினிடாட்டை விட்டு) வெளியேற வேண்டியது அவசியம், ஆனால் அது மட்டும் போதாது. சுருங்கச் சொன்னால், வி.எஸ். நைபாலுக்கு டெரக் வால்காட் எவ்வாறோ அவ்வாறே காந்திக்கு இந்த மனிதர். இதற்கு நைபால் முன்ஷி ரகுமான் கான் (1874-1972) என்பவரைத் தேர்ந்தெடுக்கிறார். அவர் ஒரு பதான், வட இந்திய முஸ்லிம், டச்சு காலனியாக இருந்த சூரினாமுக்கு பத்தொன்பதாம் நூற்றாண்டின் இறுதியில் குடியேறியவர். பல நூல்கள் கொண்ட ஜீவன் பிரகாஷ் (“உயிர் ஒளி”) என்ற சுயசரிதை எழுதியவர். முழுமையாய் அச்சிடப்படாத இந்த நூல், பண்டேலி, அவாதி போன்ற பல்வேறு மேற்கிந்திய இந்தி கிளைமொழிகளின் கலவையாய் எழுதப்பட்டது போல் தெரிகிறது. இதன் மிக அதிக அளவில் சுருக்கப்பட்ட டச்சு மொழிபெயர்ப்பு அண்மையில் ஆங்கிலத்தில் மொழிபெயர்க்கப்பட்டுள்ளது. இந்த இறுதி வடிவே நைபாலுக்கு கிடைத்திருக்கிறது. நைபாலின் பிரதியொன்றின் ஜப்பானிய மொழிபெயர்ப்பை அடிப்படையைக் கொண்ட மைதிலி மொழிபெயர்ப்பை கோரக்பூரில் ஒரு வாசகர் வாசிப்பது போன்றது இது. எனினும், இரு முறை வடிகட்டப்பட்ட இந்த மொழிபெயர்ப்பை கொண்டு- லைடன் பல்கலையில் உள்ள மோகன் கௌதம் போன்ற கல்விப்புலத்தவர்கள் ரகுமான் கானின் சிக்கலான கைப்பிரதியின் பொருள் குறித்து கவனமாய் ஆய்வு மேற்கொள்கின்றனர் என்றபோதும்- அடையக்கூடிய அனுமானங்களின் உறுதிப்பாட்டில் நைபால் நம்பிக்கை கொண்டவராய்த் தெரிகிறார். அவரால் ரகுமான் கானின் நடை குறித்தும்கூட உறுதியான முடிவுக்கு வர முடிகிறது. வெளிப்படையாகவே நைபாலுக்கு இந்த சுயசரிதையின் கதையாடலில் உள்ள வறுமை நிறைவளிப்பது தெரிந்தாலும் அவர் ஆழமான ஏமாற்றத்தைச் சந்திக்கிறார். ரகுமான் கானை அவர் குறுகிய மனம் கொண்ட, சரிவர எழுதத் தெரியாத, உண்மையான ஒரு நவீன கதைசொல்லலை நிகழ்த்த முடியாத ஆளுமையாகக் காண்கிறார். “தன்னைச் சுற்றியுள்ள பௌதீக உலகு குறித்து அவருக்கு எந்த உணர்வுமில்லை,” என்று குறை சொல்கிறார் நைபால். கூலித் தொழிலாளியாகும் ரகுமான் கான் வட இந்தியாவில் ஒரு கிடங்கு மாற்றி மற்றொன்றுக்கு மாற்றிச் செல்லப்படும்போது, “இந்தக் கிடங்குகள் குறித்து அவர் எந்த விவரணையும் அளிப்பதில்லை.” பிரச்சினை என்னவென்றால் ரகுமான் கானின் உலகு நைபாலுக்கு சிறிதும் பிடிபடுவதில்லை. முன்னர் ஐக்கிய மாகாணங்களாய் இருந்த வட இந்திய மாநிலமான உத்தர பிரதேசத்திலிருந்து வந்த தன் மூதாதையர்களைப் போன்றதாகவே ரகுமான் கானின் உலகும் இருந்திருக்கும் என்று அவர் எளிய முன்முடிவுக்கு வந்து விடுகிறார். “கங்கைச் சமவெளியின் குடியானவர்கள்,” குறித்த பத்தியில் அவர், “அதிகாரமில்லாதவர்கள்… கொடுங்கோலர்களால் ஆளப்பட்டோம், அவர்கள் பெரும்பாலும் வெகு தூரத்தில் இருந்தவர்கள், வந்து சென்றவர்கள், அவர்கள் பெயர்களையும் நாங்கள் பெரும்பாலும் அறியாதிருந்தோம்,” என்ற நினைவுச் சித்திரம் கட்டியெழுப்பும் உலகு அது. இந்த தொலைதூர கொடுங்கோலர்கள் பிரிட்டிஷாக இருக்கலாம், ஆனால் அவர்கள் உண்மையில் முஸ்லிம் சுல்தான்களை நினைவூட்ட வேண்டும் என்ற நோக்கம் இருப்பதாய் சந்தேகிக்கிறேன். அவர் ‘நாங்கள்’ என்று சொல்லிக் கொள்வதும் மறைபொருள் கொண்டது- ஏதோ நைபாலுக்கும் கங்கைச் சமவெளியின் உலகுடன் நேரடி தொடர்பு இருக்கிறது என்ற உணர்த்தலே இதன் நோக்கம் போலுள்ளது, ஆனால் உண்மையில் அவரது அடிப்படை இந்தி மொழியறிவும்கூட மிகக் குறைவாகவே இருந்தது. அதே போல், அவர் விவரிக்கும், வரலாற்றின் போக்கு குறித்த அக்கறையற்ற, உணர்வில்லா குடியானவர்களின் தேய்வழக்குச் சித்திரத்தையும் நாம் ஏற்றுக்கொள்ள வேண்டியதில்லை. இரு சிறு, ஆனால் மதிக்கப்படும் கவிதைத் தொகுப்புகளை எழுதியவர் ரகுமான் கான்- ‘தோகா சிக்ஷாவளி’ (1953), ‘ஞான பிரகாஷ்’ (1954). சூரினாமில் இருந்த இந்தி மொழி இலக்கிய வட்டாரத்தில் மதிக்கப்பட்டவர். அவர் ‘ஜீவன் பிரகாஷ்’ என்ற சுயசரிதையை அவரது அறுபதுகளின் கடையாண்டுகளில் எழுதத் துவங்கினார், இதன் பின்னணியில் ஓர் அரசியல் செயல்திட்டமும் இருந்தது போல் தெரிகிறது. அவர் தன்னை இந்து-முஸ்லிம் ஒற்றுமையின் பிரசாகராய் நினைத்துக் கொண்டார், கரிபியனில் மிக அதிக அளவில் வாசிக்கப்பட்ட 16ஆம் நூற்றாண்டு இராமாயண மீளுருவாக்கமான துளசி ராமாயணம் குறித்து தான் அறிந்திருந்ததைக் கொண்டு தன் நிலைப்பாடுகளுக்கு அவர் வலு சேர்த்துக் கொண்டார். இந்தப் பிரதிக்கு விரிவுரை அளிப்பவராகவே அவர் தன்னை வெளிப்படையாக காட்டிக் கொண்டார், அதே பாணியில் அவர் பாடலும் எழுதினார். அந்தக் கவிதைகளில் ஒன்று இது: “இந்தியாவிலிருந்து இரு கூட்டங்கள் வந்தன. அவர்கள் இந்துக்கள் என்றும் முசல்மான்கள் என்றும் அழைக்கப்பட்டனர், இருவரும் அன்பு நிறைந்தவர்களாய் இருந்தனர், ஒரு தாய் வயிற்றில் பிறந்த இரு சகோதரர்கள் போல்.” இது விழைவுகளை நிறைவு செய்து கொள்ளும் சிந்தனை, கரிபியனில் நிலவிய இந்து-முஸ்லிம் உறவின் முழுக்கதை அல்ல. ஆனால் ரகுமான் கான் தன் வட்டாரத்தில் புழங்கிய இந்தி கலாசாரத்தில் ஆழக் உறவாடியவர் என்பதுதான் விஷயம், இதில் ‘இந்து காவியங்களும்’ அடக்கம். அவற்றில் பல இன்றும் வருடாந்திர ராம் லீலா போன்ற மக்கள் அரங்குகளில் முஸ்லிம் நடிகர்களால் தொடர்ந்து அரங்கேற்றப்படுகின்றன, மேடையில் பாடப்படுகின்றன. ஆனால் நைபால் இப்படி பார்ப்பதில்லை. கங்கைச் சமவெளியின் “இந்து முஸ்லிம் கூட்டுக் கலாசாரத்தில்” ரகுமான் பங்கேற்றுக் கொண்டிருந்திருக்கலாம், ஆனால் “இந்தக் கூட்டுக் கலாசாரம் இன்று மறைந்து விட்டது,” என்று நாம் உறுதியாய்ச் சொல்ல முடியும். இதைவிட அசாதாரணமாக, “ஒரு முஸ்லிமாக இருந்தபோதும் ரகுமான் ஹிந்தி மொழியை நன்றாக அறிந்திருந்தார்,” என்று எழுதுகிறார் நைபால். நைபாலைப் பொறுத்தவரை, முஸ்லிம்கள் உருது என்றழைக்கப்படும் மொழி பேசுபவர்கள்; இந்தி இந்துக்களுக்கு உரியது. பொதுவில் காணப்படும், ஆனால் மாறுபட்ட வகையில் மொழியாளுமை கொண்ட ஒருவராக இருக்க வேண்டிய ரகுமான் கான் இக்காரணத்தால் அவருக்கு புரிந்து கொள்ள முடியாதவர் ஆகிறார். எனில், மேற்கு உத்தர பிரதேசத்தில் உள்ள ஹமீர்பூர் மாவட்டத்தில் பிறந்த ரகுமான் கானின் ஆழமான உலகம், அவர் நம்மை நம்ப வைக்கத் தலைப்படுமளவு நைபாலுக்கு அறிமுகமானதோ அவரால் அணுகப்படக்கூடியதோ அல்ல என்பது தெளிவு. மீண்டும் மீண்டும் அவர் ரகுமானின் கதை முழுதும் சாமியார்களும் மந்திரக் கஷாயங்களும் பொன்னிழைத்த ராஜாங்கங்களும் கொண்ட “பிரகாசமான வண்ணங்கள் பூசிய, அரபிய இரவுகளின் உலகம்,” அன்றி வேறல்ல என்று சுட்டிக்கொண்டே இருக்கிறார். நிச்சயம் ரகுமான் கான் விவரிக்கும் உலகு யதார்த்தமானதல்ல, நைபால் தன் மனதில் கற்பனை செய்து வைத்திருக்கும் அளவீடுகளை எட்டக்கூடியவையும் அல்ல. ஆனால் இந்திய சமூகத்தை அவதானிப்பவர்களும் வரலாற்றாசிரியர்களும் காந்தியின் சுயசரிதையே அத்தனை தன்வரலாறுகளுக்குமான அளவை என்று ஒருபோதும் சொன்னதில்லை. இக்காரணத்தால்தான் நைபால் அடைந்ததைக் காட்டிலும் பிறர் ரகுமான் கானின் எழுத்தில் அதிகம் காண்பவர்களாய் இருப்பார்கள்- அவர்கள், அவற்றை உள்ளபடியே வாசிக்க விரும்புபவர்கள், அவற்றில் இல்லாததைத் தேடுபவர்கள் அல்ல. நான்காம் கட்டுரை, ‘டிஸ்பரேட் வேஸ்’, நம்மை ஒரு சுற்றுவழியில் அழைத்துச் சென்று ‘இண்டியா அண்ட் இண்டியன்ஸ்’ நூலின் கடைசி பக்கங்களுக்கு மீண்டும் கொண்டு சேர்க்கிறது. முதல் பார்வையில் இந்தக் கட்டுரை துருத்திக் கொண்டு நிற்கிறது. ‘மேடேம் போவாரி’ நாவலில் ஃப்ளாபேர் கையாளும் தேர்ந்த கதைகூறல் உத்திக்கும் (நைபாலின் பார்வையில் ரகுமான் கானிடம் இல்லாத சிறந்த யதார்த்தம் இதுதான்) அவர் ‘சலாம்போ’ நாவலில் காண்பதாய் நினைத்துக் கொள்ளும் தேர்ச்சியின்மைக்கும் இடையிலுள்ள அழுத்தமான வேறுபாட்டைப் பேச இந்தக் கட்டுரையின் முதல், ஓரளவுக்கு அலுப்பூட்டும் பகுதி, எடுத்துக் கொள்ளப்படுகிறது. இங்கு நம் கவனத்தைக் கைப்பற்ற எதுவும் இல்லை, பிற்காலத்திய நாவலில் வண்ணமயமான கீழைப்பாங்கு போதுமென்று சொல்லுமளவு திரும்பத் திரும்ப கேலி செய்யப்பட்டாகி விட்டது. அதைவிட, கட்டுரையின் இரண்டாம் பகுதி நம்மைச் சிந்திக்கத் தூண்டுகிறது. இங்கு நைபால், சீசர், சிசரோ மற்றும் போலி-வர்ஜிலின் கவிதையை உள்ளடக்கிய ரோமானிய பேரரசு கால லத்தீன் நூல்களை வாசிக்கத் துவங்குகிறார். கடைசியில்தான் தெரிகிறது, இந்தப் புத்தகத்தின் நோக்கம் எதுவோ, அதுவேதான் இந்த முயற்சியின் நோக்கமும் என்பது; இறுதியில், நமக்கு இது அறிவுறுத்தப்படுகிறது, ரோமானிய பேரரசின் ஆண்கள், இந்திய அல்லது கரிபிய ஆண்களைப் போல் (ஆம், நவீன மேற்கல்லாத வேறு எங்கும் உள்ள ஆண்களைப் போல்), “நிதர்சன உண்மையை மறைக்க சொற்களைப் பயன்படுத்துகிறார்கள்,” அவற்றை வெளிப்படுத்துவதற்கல்ல-, நைபால் தான் மட்டுமே இதைச் செய்வதில்லை என்று நம்புகிறார். தம் உலகின் அவலத்தை, அதன் வன்முறையை, அடிமை அமைப்பை, அற்பத்தனத்தை, எதிர்கொள்ள ரோமானிய எழுத்தாளர்களால் இயலவில்லை, பெரும்பாலான இந்தியர்கள் சாதியையும் கழிவுகளையும் எதிர்கொள்ள மறுப்பது போலவே. எனவே, “சமநிலையற்ற இந்த உலகில்”- இது ரோமாகவும் இருக்கலாம், மூன்றாம் உலகாகவும் இருக்கலாம்- “எப்போதும் இல்லாத அளவுக்கு இப்போது செவ்வியலின் அரைப் பார்வைக்கான அவசியத்தை உணர்கிறார்கள், கண்டும் காணாமல் இருக்கும் ஆற்றல்.” யோஹான்னஸ் ஃபாபியன் ’டைம் அண்ட் தி அதர்’ என்ற நூலிலும், பிற மானுடவியல் வரலாற்றாய்வாளர்கள் தம் ஆய்வுகளிலும் முன்வைத்து தரைமட்டமாக்கிய ஒரு பாவனையை இங்கு நைபால் நகல் எடுக்கிறார்: மேற்கின் தொல் வரலாற்றிலிருந்து பிற உலகுகள் இன்னும் விடுபடவில்லை, இதில் ஒரே வேறுபாடு, மேற்கு மீட்சி கண்டு தன்னை நவீனமாக்கிக் கொள்ள முடிந்திருக்கிறது. இந்த நம்பிக்கை இந்தியாவுக்கு முழு அளவில் அளிக்கப்படுவதில்லை. கடைசி கட்டுரை, நோபலுக்குப் பின் இந்தியாவுக்கு அண்மையில் வந்திருந்த நைபாலின் பயணங்கள் சிலவற்றின் பின்சுவையால் பாதிக்கப்பட்டு குறிப்பிடத்தக்க புளிச்சலில் முடிகிறது – இந்தியாவில் அவர் சில இடங்களில் துதிக்கப்பட்டார், ஆனால் அவர் மீது விமரிசனங்கள் செய்யப்பட்டன, அவருக்கு எதிராய் கோஷங்களும் எழுப்பப்பட்டன. “இந்தியாவில் சுதந்திரமான அறிவுப்புல வாழ்வு கிடையாது,” என்று நைபால் பிரகடனப்படுத்துகிறார், “இந்தியா இறுக்கமானது, அது பொருள் முதல் உலகம். இந்திய எழுத்தாளர்கள் மற்றும் புத்தகங்கள் பற்றி அங்கு நன்றாய் அறியப்பட்டிருப்பது முன்பணமும் பரிசுகளும்தான். ஒரு புத்தகத்தின் உள்ளடக்கம் அல்லது இலக்கியத்தரம் அல்லது எழுத்தாளரின் பார்வைக் கோணம் பற்றி மிகக் குறைந்த அளவே விவாதிக்கப்படுகிறது.” எழுத்தாளர்களோ விமரிசகர்களோ பெயர் சொல்லி குறிப்பிடப்படுவதில்லை, ஒரு பகடி முயற்சி இந்தியாவில் எழுதிக் கொண்டிருக்கும் இளம் இந்தியர் எழுத்தாளர்களைவிட வேத் மேத்தாவை குறி வைப்பது போலிருக்கிறது. ஆங்கில மொழிக்கு அப்பாலுள்ள உலகம், ஆம், விஸ்வநாத சத்யநாராயணாவின் உலகுதான், நைபாலுக்கு இல்லாத ஒன்று. விரிவாய் விவாதிக்கத்தக்க ஒரே இருபதாம் நூற்றாண்டு எழுத்தாளர் என்று அவர் நிராத் சௌத்ரியை மட்டுமே காண்கிறார் என்பதில் ஆச்சரியமில்லை. சௌத்ரியின் ‘ஆட்டோபயகிரஃபி ஆஃப் அன் அன்நோன் இண்டியன்’ அது பெருமளவு பிரிட்டிஷ் பேரரசை மேன்மையானதாக மதிப்பிட்ட காரணத்தால் கவனமாக ஆய்வு செய்யப்பட்டு மெச்சப்படும் ஒன்று. மீண்டும் இதைச் சொல்ல வேண்டும், சௌத்ரியும் அவரது ஆங்கிலோஃபிலியாவும் நைபால் முன் நிறுத்தப்படும் கண்ணாடியாக இருக்கலாம் என்பது கருதப்படுவதே இல்லை. புத்தகத்தின் முடிவில் இந்தியா கிட்டத்தட்ட சபிக்கப்பட்டு நிற்கிறது: “1869ல் பிறந்த காந்தியைப் போலவே, 1897ல் பிறந்த சௌத்ரியைப் போலவே, இந்தியாவின் ஏழ்மையும் காலனிய வரலாறும்… அது தன்னை அடையாளம் கண்டு கொள்வதற்கும் ஆற்றல் பெறுவதற்கும் அறிவார்ந்த வளர்ச்சி அடைவதற்கும் எதிராய் தொடர்ந்து தடை செய்து நிற்கின்றன”. இப்படித்தான் 1932ஆம் ஆண்டு பிறந்த நைபாலுக்குத் தெரிகிறது என்று சொல்லலாம். வரலாற்றில் பங்கேற்ற ஒருவராக, ஒரு தரப்பின் எடுத்துரைப்பாளராகய்க் கொண்டு அவரை மதிப்பிடும்போது என்ன ஆகிறது? அவர் உண்மையில் எதன் பிரதிநிதி, எங்கிருந்து வருகிறார்? மனிதர்கள் அனைவரும் தம் சூழல்களால் உருவாக்கப்பட்டவர்கள்தான் என்ற லௌகீக முன்முடிவு நமக்கு தேவையில்லை, தான் அப்படி கருதப்பட வேண்டும் என்பதில் நைபால் தீர்மானமாக இருப்பது போல் தெரிந்தாலும்கூட. அவர் சிறைப்பட்டிருப்பதை தேர்வு செய்தவர், அது அவர் ரசனைக்கு ஏற்றதாக இருக்கிறது. ஆனால் அவர் எதன் கைதி? இக்கேள்விக்கு நாம் அடையக்கூடிய விடைகளின் சுட்டுதல்கள், அவர் முன்வைக்கும் முறைமை காரணமாக அவ்வப்போது மறைக்கப்பட்டாலும், இந்தப் புத்தகம் உட்பட அவரது எழுத்திலேயே காணப்படலாம். முதலிலும் முதன்மையாகவும் நைபால் இந்திய புலம்பெயர்தலின் குழந்தை, ஆனால் இன்று நிலவும் தெலுங்கு மென்பொருள் பொறியாளர்கள் மற்றும் பஞ்சாபி துரித உணவக லட்சாதிபதிகளின் தொகையல்ல அது. 1830களில் பிரிட்டிஷ் அரசு அடிமை தொழிலாளர்களைத் தடை செய்ததும் உடனே உருவான பத்தொன்பதாம் நூற்றாண்டு புலம்பெயர்தலே அவருக்குரியது, அதன் தடங்களையும் அவர் சுமக்கிறார். முதல் இந்திய கொத்தடிமைகள் டிரினிடாட் மற்றும் பொதுவாக கரிபியன்களுக்கு அடிமைத்தனம் ஒழிக்கப்பட்டவுடன் வந்து இறங்குகின்றனர், 1857-58ல் நிகழ்ந்த சிப்பாய்க் கலகத்துக்குப் பின் ஓடை வெள்ளமாகிறது. 1845 முதல் 1917 வரையிலான ஆண்டுகளில், அதிகாரபூர்வ புள்ளிவிவரங்களின்படி டிரினாட் 1,44,000 குடியேறிகளைப் பெற்றுக் கொண்டது, 1980ஆம் ஆண்டு அவர்களும் அவர்களது வம்சாவளியினரும் அந்தத் தீவின் பத்து லட்சத்துக்கும் மேற்பட்ட மக்கள் தொகையில் 41 சதவிகிதத்தினர் என்ற அளவில் இருக்கின்றனர். கரிபியன் இக்கதையின் ஒரே ஒரு பகுதிதான்; இந்தியாவின் பிற தொழிலாள குடியேறிகள் ஃபிஜிக்கும், தென்கிழக்கு ஆசிய தேசங்களுக்கும், இலங்கைக்கும், மொரீஷியசுக்கும், கிழக்கு ஆப்பிரிக்காவுக்கும் சென்றனர். இந்தியாவின் பல பகுதிகள் இந்த வெளியேற்றங்களில் தம் பங்களிப்பு செய்தன, இன்றும் கிழக்கு வங்காள சியல்ஹெட்டிக்கள் உலகின் ஒரு பகுதியில் பெருமளவு இந்திய குடியேற்றத்தை நிகழ்த்தினால், வேறு பகுதியில் கிராமப்புற சீக்கிய விவசாயிகள் குடியேறிக் கொண்டிருக்கிறார்கள். பத்தொன்பதாம் நூற்றாண்டில் குடியேற்றத் தொழிலாளிகளை அளித்த இரு குறிப்பிடத்தக்க பகுதிகள் (அல்லது, “கூலிப் பிடிப்புப் பிரதேசங்கள்”) மத்திய கிழக்கு கங்கைச் சமவெளியும் தென்னிந்தியாவுமாகும், குடியேற்றம் செய்தவர்களின் கூட்டு அடையாளங்களும் பெருமளவு வேறுபடுகின்றன. தென்னிந்தியாவிலிருந்து குடியேற்றம் சென்றவர்கள் பெரும்பாலும் தமிழ் பேசியவர்கள், இடை மற்றும் கடைச் சாதியினர், தம்முடன் சன்னமான சம்ஸ்கிருத, பிராமண கலாசார பூச்சு கொண்ட இந்து சமய உணர்வையும் எடுத்துச் சென்றனர். இதையே நாம் இன்று மலேசியாவிலும் சிங்கப்பூரிலும் காண்கிறோம், இங்கு இன்னும் ஒரு நைபால் தோன்றவில்லை என்பது நிச்சயம் தன்னிகழ்வல்ல. கரிபியனில் குடியேறிவர்கள்- ஓரளவுக்கு மொரிஷியஸ் மற்றும் பிஜியில் குடியேறியவர்களும்- வேறு வகைப்பட்டவர்கள். முதல் அலைகளில் குடியேறியவர்களில் கணிசமானவர்கள் தென்னிந்தியர்கள் என்றாலும், காலப்போக்கில் கங்கைச் சமவேளியினரே அதிக எண்ணிக்கை கொண்ட அளவில் அங்கு குடியேறியவர்கள் ஆயினர். அவர்கள் மெய்யாகவே துவக்கத்தில் குடியானவர்களாக இருந்தார்களா இல்லையா என்பது வேறு விஷயம், 1874 முதல் 1917 வரை ட்ரினிடாட்டில் குடியேறியவர்களில் பிராமணர்களும் நைபால்கள் போன்ற உயர் சாதியினரும் 14.3 சதவிகிதத்தினர் என்பதுதான் உண்மை, இந்தக் குடியேறிகள் பத்தொன்பதாம் நூற்றாண்டின் இந்து சீர்திருத்த இயக்கங்களின் தாக்கத்தைப் பெருமளவு பெற்றிருந்தார்கள், அந்தச் சீர்திருத்தமும்கூட பிராடஸ்டண்ட் மிஷனரிகளின் உரிமைக் கோரிக்கைகள் மற்றும் கீழ்மைப்படுத்துதல்களுக்கான எதிர்வினையாக உருவானவை. பிற்காலத்தில் வெளிப்படையாகவே தம்மை சீர்திருத்த குழுக்கள் என்று காட்டிக் கொண்ட ஆர்ய சமாஜம் போன்றவை இருபதாம் நூற்றாண்டில் பிரபலப்படுத்திய சமய உணர்வு மற்றும் கலாச்சாரத்தின் இயல்பு கொண்ட இயக்கங்கள் இவை. ஆனால் அதற்குள், ட்ரினிடாட் விஷயத்தில் 1881ஆம் ஆண்டுக்குள், நியோ-மரபுவாதிகள் ‘சனாதன தர்மம்’ என்ற பெயரில் இந்து மதத்தை வரையறை செய்யத் துவங்கி விட்டனர்.’சனாதன தர்மம்’ என்பது சம்ஸ்கிருத காவியங்களில் உள்ள போற்றுதலுக்குரிய சொற்றொடராய் கொள்ளப்பட்டது; ஒரு காலத்தில் இது ‘பண்டைய வழி’ அல்லது, ‘காலம் காலமாக கடைபிடிக்கப்படும் பழக்கம்’ என்று மட்டுமே பொருள் தந்தது, ஆனால் இப்போது, பிராடஸ்டண்ட் பைபிள் போல் நேரடியாக வாசிக்கப்படக்கூடிய ஆதிப்பிரதிகள் நாடும் தனித்தன்மை கொண்ட, பெரும்பாலும் வைணவ வடிவ வெளிப்பாடுள்ள, தேவையற்றவை நீக்கப்பட்ட இந்து மதத்தைக் குறிக்கும் சொற்றொடராய்ப் பயன்பட்டது. இந்தக் குடியேற்றக் கலாசாரத்தில்தான் – மேற்கையும் அதன் மேலாதிக்கத்தையும் கண்டு பொறாமைப்படுவது, இஸ்லாமையும் முஸ்லிம்களையும் சந்தேகிப்பது, தாம் விட்டு வந்த பழைய தாயகத்தின் ‘மூட நம்பிக்கைகள்’ மற்றும் பழக்க வழக்கங்கள் மீது ஆரோக்கியமான எள்ளல் கொண்டது-, இதில்தான் நைபால் பிறந்தார். தன் கயானா பொன்னை கவலையுடன் மறைத்து வைத்துக் கொண்டு, அச்சத்துடன் உணவைப் பார்த்து, அழுக்கு விரல்களால் தேநீர் கலக்கப்படுவதைப் கண்டு, குமட்டிக் கொண்டு வரும் தன் தாயின் பயணத்தை விவரிக்கும்போது நைபால் இந்தியா குறித்து வெளிப்படுத்தும் அருவெறுப்பை இங்குதான் நாம் கண்டறிய முடியும். இந்தியாவை விட்டு வெளியேறியதால் நைபால்கள் தம்மைச் சுத்திகரித்துக் கொண்டிருந்தார்கள்; பழைய நாடு இருந்தபடியே இருக்கிறது, என்று அவர்களுக்குத் தோன்றுகிறது. புலம் பெயர்ந்தவர்களின் நியோ-இந்து சமய ஆவிதான் இந்தப் புத்தகத்தில் வாழ்கிறது, இரண்டும்கெட்ட நிலையின் பொறியில் சிக்கிக்கொண்டதாய் தம்மைக் காணும் பிற புலம் பெயர்ந்த இந்தியர்களின் பதிவுகள் கொண்ட நூற்றுக்கணக்கான இணையதளங்களிலும் இதே ஆவிதான் வாழ்கிறது. அமெரிக்காவில் உள்ள இந்தியர்களில் பெரும்பான்மையினர் “இந்தியாவைக் கழற்றிவிட ஆசைப்படுகின்றனர்,” தம் இந்திய வரலாற்றை எதிர்கொள்வதைக் காட்டிலும் “குக்கிகள் சமைத்து பனி அகற்றிக் கொண்டிருக்க” விரும்புகிறார்கள், என்று சொல்லும்போது நைபால் மிகப்பெரும் பிழை முடிவுக்கு வருகிறார். மாறாய், இந்தச் சமூகங்களே பெரிய அளவில் நைபால் மீது மதிப்பு கொண்டிருக்கின்றன, பல்வகைப்பட்ட நியோ-இந்து பார்வைகளில் அவரது வேர்களைப் பகிர்ந்து கொள்கின்றன, இஸ்லாம் உலகளாவிய அச்சுறுத்தல் என்று இடையறாது வலியுறுத்திக் கொண்டிருக்கின்றன, இந்து சமயம் ஒழுங்கற்ற பல்தெய்வ வழிபாட்டு மதம் என்று சொல்லும் கலிபோர்னியா பள்ளிப் பாடப் புத்தகங்களுக்கு எதிராய் போராடுகின்றன, ஆள்காட்டி விரல்களால் தேநீர் கலக்கும் இந்தியாவையும் தம் உறவினர்களையும் காண வரும்போது அறுவை சிகிச்சையறை முகமூடிகள் அணிந்து கொள்கின்றன. ஒரு முரண்நகைத்தன்மை கொண்ட வகையில், நைபாலுக்கு உள்ளது போலவே இப்படிப்பட்ட குழுக்களின் கலாசார முதலீட்டின் பிரதான கூறு “இந்தியத்தன்மை”தான். தொலைதூரத்தில் மறுபக்க, பிராடஸ்டண்டிசம் அழைக்கிறது, ஆனால் கலாசார கலவைகளில் பிராடஸ்டண்டிசத்தின் பெரும்பாலான விஷயங்கள் கூட்டு சேர்வதில்லை; முழுமையாய் ஏற்றுக் கொள்ள வேண்டும், அல்லது முழுமையாய் நிராகரிக்க வேண்டும் என்பதுதான் நிலை. மேலும், இந்தியாவுக்கு வெளியே வாழும் இந்தியர்கள் வெள்ளையர் அல்லாதவர்கள் விஷயத்தில் இனவாதிகளாய் இருந்திருப்பது எல்லாருக்கும் தெரிந்த விஷயம். நைபாலின் எழுத்தில் நிறைந்திருக்கும் கறுப்பர்களுக்கு எதிரான வாதவுரைகள் (அதில் இந்தப் புத்தகத்தின் முதல் அத்தியாயமும் அடக்கம்), கிழக்கு ஆப்பிரிக்கா முதல் நியூ ஜெர்ஸி வரை நீளும் மிகப் பெரிய வியாதியின் இன்னுமொரு நோய்க்குறி மட்டுமே. ஆக, முடிவில், நாம் ஏன் நைபாலின் இருப்புக்கு நன்றியுணர்வு கொண்டவர்களாக வேண்டும் என்பதற்கு ஒரு காரணம் உண்டு. தெளிவாக தன் எண்ணங்களை வெளிப்படுத்துவதாலும், தன்னைக் குறித்து ஒரு சிறிதும் உணர்ந்திருப்பதில்லை என்பதாலும், நைபால் ஓருலகுக்கும் அதன் மனச்சாய்வுகளுக்கும் சன்னல் அளிக்கிறார்: இவ்வாறு அவர் தன்னைக் காட்டிலும் உயர்ந்து நிற்கிறார். இந்தப் புத்தகம், அவரது மற்ற புத்தகங்கள் போலவே, முன்ஷி ரகுமான் கானின் புத்தகங்களுடன் சேர்த்து வாசிக்கப்பட வேண்டும். அப்போதுதான் இந்திய புலம்பெயர்தல், அதன் பார்வை, உணர்வு, மற்றும் துயரங்கள் குறித்த ஆழமான புரிதல் புலப்படும். நன்றி : லண்டன் ரிவ்யூ ஆஃப் புக்ஸ் பகிர்க Tweet WhatsApp Email Print Telegram Like this: Like Loading... Related Leave a Reply Cancel reply This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed. Post navigation Previous Previous post: மீர்ச்சா கர்த்தரெஸ்கோ Next Next post: கஞ்சனம் தேடு… தேடு … படைப்புகளும் பகுப்புகளும் படைப்புகளும் பகுப்புகளும் பகுப்பை தேர்வு செய்யவும் ஃபூகுஷீமா அஞ்சலி அதிபுனைவு அனுபவக் கட்டுரை அனுபவங்கள் அனுபவம் அமெரிக்க அரசியல் அயல் விழா அரசியல் அரசியல் கட்டுரை அறிவிப்பு அறிவியல் அறிவியல் அதி புனைவு அறிவியல் கட்டுரை அறிவியல் கதை அறுசுவை அனுபவம் ஆட்டிஸம் ஆன்மீகம் ஆயுர்வேதம் ஆளுமை இசை இசைக் கட்டுரை இசைத்தெரிவு இசையும் மொழியும் இணையதள அறிமுகம் இதழ் இதழ் – 267 இதழ்-1 இதழ்-10 இதழ்-100 இதழ்-101 இதழ்-102 இதழ்-103 இதழ்-104 இதழ்-105 இதழ்-106 இதழ்-107 இதழ்-108 இதழ்-109 இதழ்-11 இதழ்-110 இதழ்-111 இதழ்-112 இதழ்-113 இதழ்-114 இதழ்-115 இதழ்-116 இதழ்-117 இதழ்-118 இதழ்-119 இதழ்-12 இதழ்-120 இதழ்-121 இதழ்-122 இதழ்-123 இதழ்-124 இதழ்-125 இதழ்-126 இதழ்-127 இதழ்-128 இதழ்-129 இதழ்-13 இதழ்-130 இதழ்-131 இதழ்-132 இதழ்-133 இதழ்-134 இதழ்-135 இதழ்-136 இதழ்-137 இதழ்-138 இதழ்-139 இதழ்-14 இதழ்-140 இதழ்-141 இதழ்-142 இதழ்-143 இதழ்-144 இதழ்-145 இதழ்-146 இதழ்-147 இதழ்-148 இதழ்-149 இதழ்-15 இதழ்-150 இதழ்-151 இதழ்-152 இதழ்-153 இதழ்-154 இதழ்-155 இதழ்-156 இதழ்-157 இதழ்-158 இதழ்-159 இதழ்-16 இதழ்-160 இதழ்-161 இதழ்-162 இதழ்-163 இதழ்-164 இதழ்-165 இதழ்-166 இதழ்-167 இதழ்-168 இதழ்-169 இதழ்-17 இதழ்-170 இதழ்-171 இதழ்-172 இதழ்-173 இதழ்-174 இதழ்-175 இதழ்-176 இதழ்-177 இதழ்-178 இதழ்-179 இதழ்-18 இதழ்-180 இதழ்-181 இதழ்-182 இதழ்-183 இதழ்-184 இதழ்-185 இதழ்-186 இதழ்-187 இதழ்-188 இதழ்-189 இதழ்-19 இதழ்-190 இதழ்-191 இதழ்-192 இதழ்-193 இதழ்-194 இதழ்-195 இதழ்-196 இதழ்-197 இதழ்-198 இதழ்-199 இதழ்-2 இதழ்-20 இதழ்-200 இதழ்-201 இதழ்-202 இதழ்-202 இதழ்-203 இதழ்-204 இதழ்-205 இதழ்-206 இதழ்-207 இதழ்-208 இதழ்-209 இதழ்-21 இதழ்-210 இதழ்-211 இதழ்-212 இதழ்-213 இதழ்-214 இதழ்-215 இதழ்-216 இதழ்-217 இதழ்-218 இதழ்-219 இதழ்-22 இதழ்-220 இதழ்-221 இதழ்-222 இதழ்-222 இதழ்-223 இதழ்-224 இதழ்-225 இதழ்-226 இதழ்-227 இதழ்-228 இதழ்-229 இதழ்-23 இதழ்-230 இதழ்-231 இதழ்-232 இதழ்-233 இதழ்-234 இதழ்-235 இதழ்-236 இதழ்-237 இதழ்-238 இதழ்-239 இதழ்-24 இதழ்-240 இதழ்-241 இதழ்-242 இதழ்-243 இதழ்-244 இதழ்-245 இதழ்-246 இதழ்-247 இதழ்-248 இதழ்-249 இதழ்-25 இதழ்-250 இதழ்-251 இதழ்-252 இதழ்-253 இதழ்-254 இதழ்-255 இதழ்-256 இதழ்-257 இதழ்-258 இதழ்-259 இதழ்-26 இதழ்-260 இதழ்-261 இதழ்-262 இதழ்-263 இதழ்-264 இதழ்-265 இதழ்-266 இதழ்-268 இதழ்-269 இதழ்-27 இதழ்-270 இதழ்-271 இதழ்-272 இதழ்-273 இதழ்-274 இதழ்-275 இதழ்-276 இதழ்-277 இதழ்-278 இதழ்-279 இதழ்-28 இதழ்-280 இதழ்-281 இதழ்-282 இதழ்-283 இதழ்-29 இதழ்-3 இதழ்-30 இதழ்-31 இதழ்-32 இதழ்-33 இதழ்-34 இதழ்-35 இதழ்-36 இதழ்-37 இதழ்-38 இதழ்-39 இதழ்-4 இதழ்-40 இதழ்-41 இதழ்-42 இதழ்-43 இதழ்-44 இதழ்-45 இதழ்-46 இதழ்-47 இதழ்-48 இதழ்-49 இதழ்-5 இதழ்-50 இதழ்-51 இதழ்-52 இதழ்-53 இதழ்-54 இதழ்-55 இதழ்-56 இதழ்-57 இதழ்-58 இதழ்-59 இதழ்-6 இதழ்-60 இதழ்-61 இதழ்-62 இதழ்-63 இதழ்-64 இதழ்-65 இதழ்-66 இதழ்-67 இதழ்-68 இதழ்-69 இதழ்-7 இதழ்-70 இதழ்-71 இதழ்-72 இதழ்-73 இதழ்-74 இதழ்-75 இதழ்-76 இதழ்-77 இதழ்-78 இதழ்-79 இதழ்-8 இதழ்-80 இதழ்-81 இதழ்-82 இதழ்-83 இதழ்-84 இதழ்-85 இதழ்-86 இதழ்-87 இதழ்-88 இதழ்-89 இதழ்-90 இதழ்-91 இதழ்-92 இதழ்-93 இதழ்-94 இதழ்-95 இதழ்-96 இதழ்-97 இதழ்-98 இதழ்-99 இந்திய அறிவியல் இந்திய இலக்கியம் இந்திய உளவியல் இந்திய சினிமா இந்திய தத்துவம் இந்திய மொழிக் கவிதை இந்திய வரலாறு இந்தியக் கவிதைகள் இந்தியச் சிறுகதை இந்தியப் பண்பாடு இந்தியா இயற்கை விவசாயம் இயற்பியல் இயலிசை இறையியல் இலக்கிய அனுபவம் இலக்கிய வரலாறு இலக்கிய விமர்சனம் இலக்கியக் கட்டுரை இலக்கியம் உங்களுக்காக சில புத்தகங்கள்… உடல் நலவியல் உயிரியல் உரை உரையாடல் உலக அரசியல் உலக இலக்கியம் உலக சினிமா உலக தத்துவம் உலக நடப்புக் குறிப்புகள் உலக வரலாறு உலகக் கவிதை உலகக் கவிதை உலகச் சமூகக் குழுக்கள் உலகச் சிறுகதை உளவியல் உளவியல் கட்டுரை எதார்த்தக் கதை எதிர்வினை எமர்ஜென்சி எழுத்தாளர் அறிமுகம் எழுத்து ஏற்புரை ஓவியம் ஓவியம் கட்டுரை கட்டுரைத் தொடர் கணிதம் கணிதவியல் கணினித் துறை கம்பராமாயணம் கம்பராமாயணம் – சித்திரங்கள் கருத்துக் கட்டுரை கர்நாடக இசை கலை கல்வி கவிதை கவிதை கவிதை விமர்சனம் கவிதைகள் கார்ட்டூன் கிரிக்கெட் கிரிக்கெட் குறுநாவல் குற்றப்புனைவு குற்றமும் புனைவும் குளக்கரை-குறிப்புகள் குழந்தை வளர்ப்பு கொரொனா சங்க இலக்கியம் சட்டம் சத்யஜித் ரே சமூக அறிவியல் சமூக ஆய்வுக் கட்டுரை சமூக வரலாறு சமூகம் சித்திரங்கள் சின்னத்திரை சிறு நூல் சிறுகதை சிறுநூல் சிறுவர் இலக்கியம் சிற்றிதழ் அறிமுகம் சீனா – உள்நாட்டு இடப்பெயர்வுகள் சூழலியல் சூழலியல் கட்டுரை சூழல் நசிவு அபாயங்கள் செல்லோ இசைப்புரட்சி சொற்கள் சொல்லாராய்ச்சி ஜனநாயக இயக்கங்கள் தகவல் அறிவியல் தகவல் அறிவியல் தத்துவக் கட்டுரை தத்துவம் தமிழக அரசியல் தமிழிலக்கியத்தில் எண்ணற்ற எண்கள் தமிழ் கவிதைகள் தழுவல் தழுவல் கட்டுரை தாவரவியல் தாவரவியல் கட்டுரை திரை விமர்சனம் திரைக்கதை திரைப்பட இசை திரைப்பட விமர்சனம் திரைப்படம் தீவிரவாதம் தொடர்கள் தொடர்கள் தொன்மம் தொலைகாட்சித் தொடர் தொல்லியல் தொல்லெழுத்து ஆய்வு தொழில் நுட்பக் கட்டுரை தொழில் நுட்பம்- இன்றே இப்பொழுதே தொழில்துறை தொழில்நுட்பம் தோட்டக்கலை நகைச்சுவை நடைச் சித்திரம் நாடகம் நாட்டியம் நாட்டுப்புறக்கலை நாவல் நாவல் நிகழ்ச்சிக் குறிப்புகள் நிகழ்ச்சிக்குறிப்பு நிகழ்வு நிதி நிதி நிர்வாகக் கட்டுரை நின்று பெய்யும் மழை நெடுங்கதை நேர்காணல் பண்டைத் தொழில்கள் பதிப்புக் குறிப்பு பனுவல் போற்றுதும் பன்னாட்டு அரசியல் பன்னாட்டு உறவுகள் பன்னாட்டு உறவுகள் பன்னாட்டுச் செய்திகள் பயணக்கட்டுரை பயணம் பாரதியியல் பாலியல் கல்வி புகைப்படக் கட்டுரை புகைப்படக்கலை புகைப்படத்தொகுப்பு புத்தக அனுபவம் புத்தக அறிமுகம் புத்தக முன்னுரை புத்தகப் பகுதி புத்தகவிமர்சனம் பெண்ணியம் பேட்டி பொடுவா நாட்டார் கலை பொருளாதாரக் கட்டுரை பொருளாதாரம் பௌத்தம் மகரந்தம் மகரந்தம் குறிப்புகள் மனித நாகரிகம் மருத்துவக் கட்டுரை மருத்துவம் மறுவினை மல்லிகார்ஜுன் மன்சூர் முகப்பு முதற்கனல் முதுமை மேலாண்மை மேலைத் தத்துவம் மொழிபெயர்ப்பு மொழிபெயர்ப்பு இலக்கியம் மொழிபெயர்ப்பு நாவல் மொழிபெயர்ப்புக் கட்டுரை மொழிபெயர்ப்புக் கதை மொழிபெயர்ப்புக் கவிதை மொழியியல் மோட்டார் பயணம் யாப்பு இலக்கணம் ரசனை ரவிஷங்கர் ரஷ்யச் சிறுகதை லயம் வங்க ஓவியங்கள் வங்க மலர் வங்கச் சிறப்பிதழ் வரலாறு வரலாற்றாய்வு வரலாற்றுக் கட்டுரை வாசக அனுபவம் வாசகர் மறுவினை வானியல் வானிலை ஆய்வியல் வான் இயற்பியல் வாழ்த்து விஞ்ஞானம் விளையாட்டு விவரணப்படம் விவாதக் களம் வீடியோ வேண்டுகோள் வேதியியல் வேளாண்மை வேளாண்மை ஹாலிவுட் அறிவியல் ஹிந்தி நாவல் மொழிபெயர்ப்பு ஹிந்துஸ்தானி இசை ஹைக்கூ Uncategorized எழுத்தாளர்கள் எழுதியவரை தேர்வு செய்யவும் ஃபியாமெட்டா ரொக்கோ ஃபிலிப் கி. டிக் ஃபிலிப் ஷூல்ட்ஸ் ஃப்ரான்ஸிஸ் (உ) வேட் அ வெண்ணிலா அ. சதானந்தன் அ. ராமசாமி அ. ரூபன் அ. ஸ்ரீனிவாசன் அ.சதானந்தன் அ. முத்துலிங்கம் அகர்ஷனா அகிலா ஆ. அக்டாவியோ பாஸ் அசோகமித்திரன் அஞ்சலி ஸச்தேவா அட்வகேட் ஹன்ஸா அநபாயன் அநிருத்த ப்ரஹ்மராயர் அனிருத் ராகவன் அனுராதா க்ருஷ்ணஸ்வாமி அனோஜன் அன்னா ப்யாஸேட்ஸ்கயா அன்பழகன் செந்தில் வேல் அபிமன்யு அபுல் கலாம் ஆசாத் அமரநாதன் அமர்நாத் அமர்நாத் கோவிந்தராஜன் அமிதவ் கோஷ் அமித் சதுர்வேதி அம்புஜத்தம்மாள் அம்பை அம்ருதா ப்ரீதம் அம்ஷன்குமார் அய்யனார் விஸ்வநாத் அய்யப்பராஜ் அரவக்கோன் அரவிந்தன் நீலகண்டன் அரி சங்கர் அரிசங்கர் அருணகிரி அருணா சுப்ரமணியன் அருணா ஸ்ரீனிவாசன் அருண் காந்தி அருண் சத்தியமுர்த்தி அருண் மதுரா அருண்குமார் மகோபாத்யாய் அருண்மொழி நங்கை அருந்ததி சுப்பிரமணியம் அர்ஸுலா லெ க்வின் அலெக்ஸாண்டர் லீ அலெக்ஸாண்ட்ரா க்ளீமன் அலெக்ஸ் ஸ்வர்ட்ஸ்மான் அழகுநம்பி அவீக் சாட்டர்ஜீ அஸ்கர் வஜாஹத் அஸ்வத் ஆ. செந்தில் குமார் ஆ.மாதவன் ஆகாசஜன் ஆக்டேவியா பட்லர் ஆசிரியர் குழு ஆடம் இஸ்கோ ஆண்டனி கில் ஆதவன் ஆதவன் கந்தையா ஆதவன் கிருஷ்ணா Aadi Kesavan ஆதித்ய ஸ்ரீநிவாஸ் ஆதிமூலகிருஷ்ணன் ஆதிவாசி ஆந்தனி மார்ரா ஆனந்த் ஆனந்த் குமார் ஆனந்த் பத்மநாபன் ஆனந்த் பாபு ஆனந்த் ராகவ் ஆனந்த்ஜி ஆன் கார்ஸன் ஆன்டன் செகாவ் ஆமிரா ஆமிராபாலன் ஆரூர் பாஸ்கர் ஆர் நித்யஹரி ஆர். ஏ. லாஃபெர்ட்டி ஆர். சிவகுமார் prabhu r ஆர்.அஜய் ஆர்.அபிலாஷ் ஆர்.எஸ்.நாராயணன் ஆர்.ராஜகோபாலன் ஆர்.வி. ஆர்.வைத்தியநாதன் ஆர்ட் கார்டென் ஆர்த்தர் சி. கிளார்க் ஆறுமுகம் முருகேசன் ஆலன் லைட்மான் ஆலிவர் சாக்ஸ் ஆலிஸ் மன்ரோ ஆல்பெர் காம்யு ஆவுடையக்காள் ஆஷாபூர்ணா தேவி ஆஸ்டின் சௌந்தர் இஜர் வெர்பா இடாலோ கால்வினோ இதயசகி இந்திரா பார்த்தசாரதி இன்பா சிங்கப்பூர் இயன் மக்வன் இர.மணிமேகலை இரா முருகன் இரா. அரவிந்த் இரா. சசிகலாதேவி இரா. மதிபாலா இரா. வசந்த குமார் இரா.இரமணன் இரா.இராஜேஷ் இரா.கவியரசு இரா.செந்தில்வேல் இராஜரட்ணம் ஆறுமுகம் இராஜாஜி இராம் பொன்னு இலட்சுமிநாராயணன் இலவசக் கொத்தனார் இலா இல்லிந்தல சரஸ்வதி தேவி இளங்கோ கிருஷ்ணன் இளையா இவான் கார்த்திக் இஸ்மத் சுக்தாய் ஈ.ஈ. கம்மிங்ஸ் ஈரோடு நாகராஜ் உ நரசிம்மன் உதயசங்கர் உதயணன் சித்தாந்தன் உத்ரா உமா மஹேஸ்வரி உமா ஷக்தி உருத்திரன் இளங்கோ உலகளந்த பெருமாள் Usha vaidyanathan உஷாதீபன் ஊர்மிளா பவார் எட் எட்மோ எட்கார் கெரட் என்.ஆர். அனுமந்தன் என்.கல்யாணராமன் என்.சொக்கன் என்.விநாயக முருகன் எமிலி ப்ரேடி எம் லின்க்ஸ் க்வேலெ எம். அத்தர் தகிர் எம். சிவசுப்ரமணியன் எம். ஜி. சுரேஷ் எம். நரேந்திரன் Raja எம்.ஆர். ராஜ கோபாலன் எம்.என். குண்டு எம்.ஏ.சுசீலா எம்.கோபாலகிருஷ்ணன் எம்.டி வாசுதேவன் நாயர் எம்.முகுந்தன் எம்.ரிஷான் ஷெரீப் எரிக் நெஹர் எர்னஸ்ட் ஹெமிங்வே எலிசபத் அலெக்சாண்டர் எலிஸபெத் ப்ரௌனிங் எவென் ஆஸ்நோஸ் எஸ் சியூயீ லு Ramachandran S Ess எஸ். சிவகுமார் எஸ். பார்த்தசாரதி எஸ். ராமகிருஷ்ணன் எஸ். வி. வேணுகோபாலன் எஸ்.எம்.ஏ. ராம் எஸ்.சங்கரநாராயணன் எஸ்.சுரேஷ் எஸ்.ஜெயஸ்ரீ எஸ்.பார்த்தசாரதி Ramanathan எஸ்.வி.ராமகிருஷ்ணன் எஸ்.வைத்தியநாதன் எஸ்.ஷங்கரநாராயணன் எஸ்ஸார்சி ஏ கே ராமானுஜன் ஏ.ஆர்.ஆமென்ஸ் ஏகாந்தன் ஐ வெய்வெய் ஐ.கிருத்திகா ஐரோம் சானு சர்மிளா ஐலீன் கன் ஒரு அரிசோனன் ஒல்கா ஓசிப் மண்டல்ஷ்டாம் Visvesh ஔவையார் க. சுதாகர் க. ரகுநாதன் கஞ்சனூர் கவிப்ரியா கடலூர் சீனு கடலூர் வாசு கணேஷ் வெங்கட்ராமன் கண்ணன் இராமநாதன் கதீர் கனியன் கமல தேவி கமலக்குமார் கமலா தாஸ் கமில் சுவலபில் கர்ட் வானகட் கலாபினீ கோம்கலீ கலாப்ரியா கலைச்செல்வி கல்கி கல்யாணி ராஜன் கவியோகி வேதம் கா.சிவா கா.ரபீக் ராஜா காஜி நசருல் இஸ்லாம் காதரின் கோவீயெ காரலின் கொர்மான் கார்த்தி கார்த்திக் கிருபாகரன் கார்த்திக் பாலசுப்பிரமணியன் கார்த்திக்ஸ்ரீனிவாஸ் கார்லோஸ் ஃப்யூயென்டெஸ் காலச்சுவடு கண்ணன் காலத்துகள் காளி பிரசாத் காவின் ஜேக்கப்சன் கி தெ மாப்பசான் கி. பென்னேஸ்வரன் கி. ராஜநாராயணன் கிருஷ்ண பாசு Krishna Prabhu கிருஷ்ணன் சங்கரன் கிருஷ்ணன் சுப்ரமணியன் கிருஷ்ணன் நம்பி கிருஷ்ணா ஸோப்தி கிறிஸ்டீனா மக்ரோரி கிளாரிஸ் லிஸ்பெக்டர் கிஷோர் மஹாதேவன் கீதாஞ்சலி ஜாஷுவா கீமூ கு.அழகர்சாமி ku alagirisamy கு.ப.ரா குட்டி ரேவதி குமரன் கிருஷ்ணன் குமரி எஸ். நீலகண்டன் குமரேசன் மு. குமாரநந்தன் குமார் சேகரன் குமுதினி கூம் கூம் ராய் கெ.ம.நிதிஷ் கென் லூ கே. ஜெயராம் கே.ஆர்.மணி கே.என். செந்தில் கே.ஜே.அசோக்குமார் கே.பாலசுப்பிரமணி கே.பாலமுருகன் கே.ராஜலட்சுமி கேகி தாருவாலா கேசவமணி கேட்லின் டாயல் கேரொல் எம்ஷ்வில்லர் கை டாவென்போர்ட் கோ. துக்காராம் கோ.ந.முத்துக்குமாரசுவாமி கோகுல் பிரசாத் கோமதி சங்கர் கோரா கோரி டாக்டரோவ் கோவை தாமரைக்கண்ணன் க்நூட் ஹாம்ஸென் க்ரெக் பா(வ்)ம் க்ரேஸ் பேலி ச அர்ஜுன்ராச் ச. கமலக்கண்ணன் ச. சமரன் ச. சிவபிரகாஷ் ச.திருமலைராஜன் சக முத்துக்கண்ணன் சக்தி சட்டோபாத்யாய சக்தி விஜயகுமார் சக்திவேல் கொளஞ்சிநாதன் சங்கரன் விஸ்வநாதன் சச்சிதானந்தன் சுகிர்தராஜா சஞ்சய் சுப்ரமணியம் சஞ்சாரி சதுரன் சத்திய நாராயணன் சத்தியப்ரியன் சத்தியமூர்த்தி சத்யராஜ்குமார் சத்யா GP சத்யானந்தன் சந்திரசேகரன் கிருஷ்ணன் சந்திரா நல்லையா சப்னாஸ் ஹாசிம் சமயவேல் சமரேஷ் மஜும்தார் சம்பத் ஸ்ரீனிவாசன் சரவணன் அபி சரவணன் மாணிக்கவாசகம் சரோஜ் பந்த்யோபாத்தியாய் sarvasithan சா.கா.பாரதி ராஜா சாதத் ஹஸன் மண்டோ சாந்தினிதேவி ராமசாமி சாய் ரஞ்சனி சார்பினோ டாலி சார்லஸ் புக்கோவ்ஸ்கி சார்லி டைஸன் சார்ல்ஸ் டு லிண்ட் சார்ல்ஸ் ஸிமிக் Ayshwarya Shankaranarayanan சி.எஸ். லக்ஷ்மி சி.சு.செல்லப்பா சிஜோ அட்லாண்டா சித்தார்த்தா வைத்தியநாதன் சித்துராஜ் பொன்ராஜ் சித்ரன் சித்ரன் ரகுநாத் சிந்தியா பானு சினுவா அச்செபே சிமமண்டா அடிச்சி சியாம் பாரதி சிறப்பு ஆசிரியர் Cyril Alex சிவசங்கரா சிவராமன் சிவா அமுதன் சிவானந்தம் நீலகண்டன் சீதாதேவி சு, வேணுகோபால் சு. அருண் பிரசாத் சு. வெங்கட் சு.கிருஷ்ணமூர்த்தி சுகா சுகாந்தொ பட்டாச்சார்யா சுகுமார் ராய் சுசித்ரா பட்டாச்சாரியா சுசித்ரா மாரன் சுசித்ரா ரா. சுஜா செல்லப்பன் சுஜாதா செல்வராஜ் சுஜாதா தேசிகன் சுதா ஶ்ரீநிவாசன் சுந்தர ராமசாமி சுந்தரம் செல்லப்பா சுந்தரவடிவேலன் சுந்தர் பாலன் சுந்தர் வேதாந்தம் சுனில் கிருஷ்ணன் சுனீல் கங்கோபாத்யாய் சுபத்ரா ரவிச்சந்திரன் சுபிமல் மிஸ்ரா சுப்ரபாரதி மணியன் சுயாந்தன் சுரேஷ் கண்ணன் சுரேஷ் பிரதீப் சுஷில் குமார் சூஸன் பால்விக் செந்தில்நாதன் சென் ஷி – சு செமிகோலன் செம்பனூர் சரவணன் செம்பரிதி செல்வராஜ் ஜகதீசன் சேதுபதி அருணாசலம் சேவியர் ராஜதுரை சோ. சுப்புராஜ் சோழகக்கொண்டல் சௌதிக் பிஸ்வாஸ் ஜகதீஷ் சந்திர போஸ் ஜடாயு ஜனமேஜயன் ஜனா கே ஜமீலா நிஷாத் ஜயினேந்திர குமார் ஜா. ராஜகோபாலன் ஜானதன் ப்ளூம் ஜானதன் மிர்ஸ்கி ஜான் க்ரே ஜான் சீவர் ஜான் தார்ன்ஹில் ஜான் பான்வில் ஜான் பெய்லி ஜான் பெர்ஜர் ஜான் வ்ரே ஜான் ஸ்டைன்பெக் ஜான்டி ஹார்னெர் ஜான்பால் ரொசாரியோ ஜாய் வில்லியம்ஸ் ஜாய்ஸ் சட்ஃபன் ஜார்ஜ் ஆர்வெல் ஜார்ஜ் ஜோசஃப் ஜாவா குமார் ஜாஷுவா கோயென் ஜாஷுவா ராத்மான் ஜி.ஆர்.சுரேந்திரநாத் ஜி.சாமிநாதன் ஜிஃப்ரி ஹாசன் ஜீபனானந்தா தாஸ் ஜீவ கரிகாலன் ஜீவன் பென்னி ஜூலியன் பார்ன்ஸ் Ramki ஜெஃப் ஹாகின்ஸ் ஜெஃப்ரி ஆர்ச்சர் ஜெஃப்ரி ஏ. லாண்டிஸ் ஜெகதீஷ் குமார் ஜெனவீவ் வாலண்டைன் ஜெனிஃபர் எஸ். ஹாலந்து ஜெயகாந்தன் ஜெயக்குமார் ஜெயந்தா டே ஜெயந்தி சங்கர் ஜெயமோகன் ஜெரமி டெய்லர் ஜே. எம். கட்ஸீ ஜே.ஜி.பல்லார்ட் ஜேகப் த ரூவர் ஜேகே ஜேன் ஹெர்ஷ்ஃபீல்ட் ஜேபி ஓ’மாலி ஜேம்ஸ் உட் ஜொய் கோஸ்வாமீ ஜோதி ராஜேந்திரன் ஜோர்ஜ் ப்ரொச்னிக் ஞா.தியாகராஜன் ஞானக்கூத்தன் டயனா அடில் டாக்டர் காத்யாயனி வித்மஹே டானல்ட் பார்டல்மே டான் டுரெலோ டாம்லி டாரைல் பேப் வில்ஸன் டி. எஸ். சோமசேகர் டி.கே. அகிலன் டிமதி ஸ்னைடர் டிமரி என்.முராரி டீஷா ஃபில்யா Ted Chiang டெனீஸ் ஃபெ--ஃபூன்ஷால் டெம்சுலா ஆவ் டேமன் நைட் டேவிட்மோரிஸ் டொமஸ் ட்ரான்ஸ்ட்ராமர் டோனி வில்மோட் டோரிஸ் லெஸ்ஸிங் த. நரேஸ் நியூட்டன் த.அரவிந்தன் த.அரவிந்தன் தனசேகர் தனியன் தனுவிஷ்ணு தன்ராஜ் மணி தமிழ் மணி தருணாதித்தன் தஸ்லிமா நஸ்ரின் தாட்சாயணி தாமரைக்கண்ணன் தாராசங்கர் பந்த்யோபாத்யாய் தி. இரா. மீனா மீனா ராஜகோபாலன் தி.ஜானகிராமன் தி.வேல்முருகன் திருமூர்த்தி ரங்கநாதன் திலகம் திலீபன் திலீப் குமார் தீபா ஸ்ரீதரன் தீபேஷ் சக்ரபர்த்தி தீப் ஹல்தர் தென்கரை மகாராஜன் தெரிசை சிவா தேனம்மை லெக்ஷ்மணன் தேன்மொழி சின்னராஜ் தேவதாஸ் தைஸ் லைஸ்டர் ந.பாஸ்கர் நகுல்வசன் நட்சத்திரன் செவ்விந்தியன் நந்தகுமார் நந்தன் நந்தாகுமாரன் நந்தின் அரங்கன் நபரூன் பட்டாச்சார்யா நம்பி நரசய்யா நரேன் நரோபா நளினி நவநீதா தேவ் சென் நா வெ ரா நா. விச்வநாதன் நா.ஜிதேந்திரன் நா.பாலா நாகரத்தினம் கிருஷ்ணா நாச்சு நாஞ்சில் நாடன் நான்ஸி க்ரெஸ் நிகிலேஷ் குஹா நிகில் சாவல் நிசா ஹரூன் நினன் டன் நியாண்டர் செல்வன் நிர்மல் நிர்மல் வர்மா நிலா ரவி நீச்சல்காரன் நீல் கெய்மான் நேமியன் நோவயலெட் புலவாயோ ப. ஜெகநாதன் ப. விஷ்ணுபிரியா ப.ஆனந்த் krishnaswami ப.சகதேவன் பஞ்சநதம் பணீஷ்வர்நாத் ரேணு பண்டாரு அச்சமாம்பா ravishankar குழு பதிப்புக் குழு பத்மகுமாரி பத்மநாபபுரம் அரவிந்தன் பத்மா விஸ்வநாதன் பத்மா ஸச்தேவ் பத்ரி சேஷாத்ரி பனபூல் பரஞ்சோதி பரிமளா சங்கரன் பரிவை சே. குமார் பழநிவேல் பழனி ஜோதி பா ராமானுஜம் Pa Saravanan பா.சுதாகர் பா.தேசப்பிரியா பானு கபில் Bhanumathi பானுமதி ந. பாப்லோ நெருதா பாரதி பட் பார்வதி விஸ்வநாதன் பாலமுருகன் பாலா கருப்பசாமி பாலாஜி பிருத்விராஜ் Paavannan பாஸ்கர் ஆறுமுகம் Baskar Lakshmanan பாஸ்டன் பாலா பி. ஜெ. நோவாக் பி.எஸ்.நரேந்திரன் PA Krishnan பிச்சி பிச்சினிக்காடு இளங்கோ பிச்சையம்மான் பிபூதிபூஷன் பந்த்யோபாத்யாய் Prakash Sankaran பிரசன்னா பிரஜேஷ்வர் மதன் பிரஜேஷ்வர் மதான் பிரபீர் சென் பிரபு கே பாலா பிரபு மயிலாடுதுறை பிரயென் கேலகர் பிரவின் குமார் பிரியா பெல்ஜியம் பிருந்தா ஹரிதாஸ் பிரேமா நந்தகுமார் பிறைநுதல் பிலிப் லார்கின், ஸ்ரீநிவாஸ் ராயப்ரோல் பீடர் வாட்ஸ் பீட்டர் துரைராஜ் பீட்டர் ஹாஃப்மன் பீட்டர் s பீகில் பீஷ்ம சாஹ்நி புதியமாதவி புதுமைப்பித்தன் புத்ததேவ போஸ் புஷ்பால ஜெயக்குமார் பூங்கோதை பூரணி பூர்ணிமா பூவிளங்கோதை பெனலபி லைவ்லி பெனாத்தல் சுரேஷ் பெரிய திருவடி வரதராஜன் பெருமாள் முருகன் பெர்ஸி பைஷ் ஷெல்லி பேராசிரியர் ஆர் வைத்தியநாதன் பேராசிரியர் சித்ரா சிவகுமார் பேராசிரியர் சு. சிவகுமார் பொன் குலேந்திரன் பொன்.தனசேகரன் போகன் பௌலா கன் ஆலென் ப்ரதிபா நந்தகுமார் ப்ரவாஹன் ம. செ. ம.கிருஷ்ண குமார் மகா மஞ்சரி மஞ்சுளா பத்மநாபன் மணற்காடர் மணி வேலுப்பிள்ளை மணிகண்டன் மணிமாலா மதியழகன் மணிரங்கு மதி மதி பொன்னரசு Madhiyalagan Subbiah மதுமிதா மதுரபாரதி மதுரா மத்யமன் மனுபாரதி மனுஷ்ய புத்திரன் மயாங்க் ஷேகர் மரகத மீனாட்சி ராஜா மருத்துவர் அரவிந்த டி ரெங்கநாதன் மருத்துவர் ப.செல்வ சண்முகம் மலேசியா ஸ்ரீகாந்தன் மலைச்சாமி மஹாஸ்வேதா தேவி மஹேஷ் மாட்டில்டா பெர்ன்ஸ்டைன் மாணிக் பந்தோபாத்யாய மாதங்கி மாதவன் இளங்கோ மாதவப் பெருமாள் மாது மாத்யூ எவாஞ்சலிஸ்டா மாயவரத்தான் கி. ரமேஷ்குமார் மாயா ஏஞ்சலொ மார்கெரித் யூர்செனார் மார்க் ஜேகப்ஸ் மாலதி சிவராமகிருஷ்ணன் மாஷா கெஸ்ஸன் மித்திலன் மித்ரா அழகுவேல் மின் ஓவியன் மிஷெய்ல் குஒ மிஷெல் டீ மிஷேல் டேனினோ மீனாக்ஷி பாலகணேஷ் மீனாக்ஸ் மு இராமனாதன் மு. வெங்கடேஷ் மு.கோபி சரபோஜி மு.ச.சதீஷ்குமார் முகின் முஜ்ஜம்மில் முத்து அண்ணாமலை முத்து காளிமுத்து முனைவர் எம்.எஸ்.ஸ்ரீ லக்ஷ்மி முனைவர் ப.சரவணன் முனைவர் ப்ரகாஷ் முனைவர் ம இராமச்சந்திரன் முனைவர் ரமேஷ் தங்கமணி முனைவர் ராஜம் ரஞ்சனி முனைவர் ராஜேந்திர பிரசாத் நா மேகி டோஹெர்ட்டி மேக்ஸ் கல்கர் மைக் ஹோவர்ட் மைக்கெல் மார்ஷல் ஸ்மித் மைதிலி.ஜி.ராவ் மைத்ரேயன் மோகனப்ரியா மோகனா இசை மோகன் தகுரி மோதி நந்தி மோனிகா மாறன் யதுகிரி அம்மாள் யா. பிலால் ராஜா யுவன் சந்திரசேகர் யுவராஜ் சம்பத் யூன் சோய் யூமா வாசுகி ரகு ராமன் ரகுநாத் மோஹனன் ரகுராம் அஷோக் ரக்ஷன் கிருதிக் ரசியா ஹலீல் ரஞ்சனி கிருஷ்ணகுமார் ரஞ்சனி நாராயணன் ரட்ஹர் பெர்ஹ்மான் ரபீந்திர நாத் தாகூர் ரமேஷ் கல்யாண் ரவி நடராஜன் ரஷீதா மதானி ரா செந்தில்குமார் ராஜன்பாபு ராஜா நடேசன் ராஜி ரகுநாதன் ராஜேந்த்ர யாதவ் ராஜேஷ் குமார் ராஜேஷ் சந்திரா ராபர்ட் காட்லீப் ராபர்ட் டவ்ஸோன் ராபர்ட் ஹேய்டன் ராமநாத் ராய் ராமன் ராஜா ராமபத சௌதுரி ராமராஜன் மாணிக்கவேல் ராமலக்ஷ்மி ராமையா அரியா ராம் செந்தில் ராம்சந்தர் ராம்பிரசாத் ரிச்சர்ட் ரூஸ்ஸோ ருகையா ஷகாவத் ஹுசென் ரூத் ஃப்ராங்க்லின் ரூத் ஸ்கர் ரெ.கார்த்திகேசு ரெக்ஸ் அருள் ரெபக்கா லேங்கியூவிச் ரே பார்பீல்ட் ரே ப்ராட்பரி ரொபர்ட் ப்ளை ரொமேஷ் குணசேகர ரோகிணி ரோச்சல் டி தாமஸ் லக்ஷ்மண பெருமாள் லக்ஷ்மி பாலகிருஷ்ணன் லதா அருணாசலம் லதா குப்பா லதா ரகுநாதன் லலிதா ராம் லஷ்மி லாங்க்ஸ்டன் ஹ்யூக்ஸ் லாங்ஸ்டன் ஹியூஸ் லாரி ஸ்டோன் Lavanya Sathynadhan லாவண்யா சுந்தரராஜன் லாஸ் ஏஞ்சல்ஸ் ராம் லி யூவான் லிண்டா மேப்ஸ் லியு சி –யு லியொனோரா காரிங்டன் லியோ டால்ஸ்டாய் லூயீஸ் எர்ட்ரிக் லூஸியா பெர்லின் லெஸ்லி மார்மொன் ஸில்கோ லொரி மூர் லோகமாதேவி லோகேஷ் ரகுராமன் வ. அதியமான் Srinivasan Vaa வசந்ததீபன் வண்ணநிலவன் வனமாலி வர்ஜீனியா வுல்ஃப் வற்றாயிருப்பு சுந்தர் வளவ. துரையன் வா மு கோமு வா.மணிகண்டன் வாங் அன் யீ வாங் யென் வான்மதி செந்தில்வாணன் வாரணாசி நாகலட்சுமி வாரணாசி நாகலட்சுமி வி. பாலகுமார் vicky விக்னேஷ் விக்னேஷ் அண்ணாமலை விசனன் விஜயகுமார் சம்மங்கரை விஜயலக்ஷ்மி விஜய் இராஜ்மோகன் விஜய் கே. விஜய் சத்தியா விஜய் நம்பீசன் விஜய் விக்கி வித்யா அருண் வித்யா அருண் விபீஷணன் விருட்சன் வில்லியம் கார்லொஸ் வில்லியம்ஸ் வில்லியம் சரோயன் விளாதிமிர் நபொகோவ் விஷால் ராஜா விஸ்வநாதன் மகாலிங்கம் விஸ்வநாத் சங்கர் வீ. வைகை சுரேஷ் வெ. பாலமுரளி வெ.ஆனந்த்ராஜ் வெ.சுரேஷ் வெங்கட பிரசாத் வெங்கடேஷ் வெங்கட் சாமிநாதன் வெங்கட்ராமன் கோபாலன் வெங்கி ஜெகந்நாதன் வென்டெல் பெர்ரி வெற்றிராஜா வே. சுவேக்பாலா வே.நி.சூர்யா வேங்கட ராகவன் நா வேணு வெட்ராயன் வேணுகோபால் தயாநிதி வைக்கம் முகமது பஷீர் வைதேகி வைரவன் லெ.ரா ஶ்ரீரமணா ஷங்கர் அருணாச்சலம் ஷமீலா யூசுப் அலி ஷாங்க்யா கோஷ் ஷாதிர் ஷாராஜ் ஷெரில் ரிட்பம் Shirley Shirly Jackson Sherwood Anderson ஷேக்ஸ்பியர் ஷேமஸ் ஹீனி ஷைன்சன் அனார்க்கி ஸிக்ரிட் நூன்யெஸ் ஸிந்துஜா ஸிர்ஷோ பந்தோபாத்யா ஸ்டானிஸ்லா லெம் ஸ்டீஃபன் கின்சர் ஸ்டீஃபன் க்ரீன்ப்ளாட் ஸ்டீவன் நாட்லர் ஸ்ரீ ஸ்ரீதர் நாராயணன் ஸ்ரீரங்கம் வி.மோகனரங்கன் ஸ்ரீரஞ்சனி ஸ்லவன்கா த்ராகுவிச் ஸ்வர்ணமால்யா கணேஷ் ஸ்வெட்லானா அலெக்ஸவிச் ஸ்வேதா புகழேந்தி ஹரன்பிரசன்னா ஹரி ஸ்ரீனிவாசன் ஹரிஹரசுதன் ஹரீஷ் ஹரீஷ் பிரசன்னா ஹருகி முரகாமி ஹா ஜின் ஹாட்லி மூர் ஹாரலாம்பி மார்கோவ் ஹாலாஸ்யன் ஹுமாயுன் அஹமத் ஹுலியோ கோர்தஸார் ஹூஸ்டன் சிவா Herta Hetha Muller ஹெலன் சிம்ப்ஸன் ஹோர்ஹெ லூயிஸ் போர்ஹெஸ் ஹ்யூ மக்வயர் ஹ்வான் வீயாரோ Dr.ராம.கௌசல்யா Jest-Editor, Solvanam Bolano Special முந்தைய பதிவுகள் முந்தைய பதிவுகள் மாதத்தை தேர்வு செய்யவும் நவம்பர் 2022 அக்டோபர் 2022 செப்டம்பர் 2022 ஆகஸ்ட் 2022 ஜூலை 2022 ஜூன் 2022 மே 2022 ஏப்ரல் 2022 மார்ச் 2022 பிப்ரவரி 2022 ஜனவரி 2022 டிசம்பர் 2021 நவம்பர் 2021 அக்டோபர் 2021 செப்டம்பர் 2021 ஆகஸ்ட் 2021 ஜூலை 2021 ஜூன் 2021 மே 2021 ஏப்ரல் 2021 மார்ச் 2021 பிப்ரவரி 2021 ஜனவரி 2021 டிசம்பர் 2020 நவம்பர் 2020 அக்டோபர் 2020 செப்டம்பர் 2020 ஆகஸ்ட் 2020 ஜூலை 2020 ஜூன் 2020 மே 2020 ஏப்ரல் 2020 மார்ச் 2020 பிப்ரவரி 2020 ஜனவரி 2020 டிசம்பர் 2019 நவம்பர் 2019 அக்டோபர் 2019 செப்டம்பர் 2019 ஆகஸ்ட் 2019 ஜூலை 2019 ஜூன் 2019 மே 2019 ஏப்ரல் 2019 மார்ச் 2019 பிப்ரவரி 2019 ஜனவரி 2019 அக்டோபர் 2018 செப்டம்பர் 2018 ஆகஸ்ட் 2018 ஜூலை 2018 ஜூன் 2018 மே 2018 ஏப்ரல் 2018 மார்ச் 2018 பிப்ரவரி 2018 ஜனவரி 2018 டிசம்பர் 2017 நவம்பர் 2017 அக்டோபர் 2017 செப்டம்பர் 2017 ஆகஸ்ட் 2017 ஜூலை 2017 ஜூன் 2017 மே 2017 ஏப்ரல் 2017 மார்ச் 2017 பிப்ரவரி 2017 ஜனவரி 2017 டிசம்பர் 2016 நவம்பர் 2016 அக்டோபர் 2016 செப்டம்பர் 2016 ஆகஸ்ட் 2016 ஜூலை 2016 ஜூன் 2016 மே 2016 ஏப்ரல் 2016 மார்ச் 2016 பிப்ரவரி 2016 ஜனவரி 2016 டிசம்பர் 2015 நவம்பர் 2015 அக்டோபர் 2015 செப்டம்பர் 2015 ஆகஸ்ட் 2015 ஜூலை 2015 ஜூன் 2015 மே 2015 ஏப்ரல் 2015 மார்ச் 2015 பிப்ரவரி 2015 ஜனவரி 2015 டிசம்பர் 2014 நவம்பர் 2014 அக்டோபர் 2014 செப்டம்பர் 2014 ஆகஸ்ட் 2014 ஜூலை 2014 ஜூன் 2014 மே 2014 ஏப்ரல் 2014 மார்ச் 2014 பிப்ரவரி 2014 ஜனவரி 2014 டிசம்பர் 2013 நவம்பர் 2013 அக்டோபர் 2013 செப்டம்பர் 2013 ஆகஸ்ட் 2013 ஜூலை 2013 ஜூன் 2013 மே 2013 ஏப்ரல் 2013 மார்ச் 2013 பிப்ரவரி 2013 ஜனவரி 2013 டிசம்பர் 2012 நவம்பர் 2012 அக்டோபர் 2012 ஆகஸ்ட் 2012 ஜூலை 2012 ஜூன் 2012 மே 2012 ஏப்ரல் 2012 மார்ச் 2012 பிப்ரவரி 2012 ஜனவரி 2012 டிசம்பர் 2011 நவம்பர் 2011 அக்டோபர் 2011 செப்டம்பர் 2011 ஆகஸ்ட் 2011 ஜூலை 2011 ஜூன் 2011 மே 2011 ஏப்ரல் 2011 மார்ச் 2011 பிப்ரவரி 2011 ஜனவரி 2011 டிசம்பர் 2010 நவம்பர் 2010 அக்டோபர் 2010 செப்டம்பர் 2010 ஆகஸ்ட் 2010 ஜூலை 2010 ஜூன் 2010 மே 2010 ஏப்ரல் 2010 மார்ச் 2010 பிப்ரவரி 2010 ஜனவரி 2010 டிசம்பர் 2009 நவம்பர் 2009 அக்டோபர் 2009 செப்டம்பர் 2009 ஆகஸ்ட் 2009 ஜூலை 2009 ஜூன் 2009 மின்னஞ்சல் மூலமாக புதிய பதிவுகளைப் பெறுங்கள் Enter your email address to subscribe to this blog and receive notifications of new posts by email. Email Address Subscribe Privacy & Cookies: This site uses cookies. By continuing to use this website, you agree to their use. To find out more, including how to control cookies, see here: Cookie Policy உங்கள் படைப்புகளை அனுப்ப.. வாசகர்கள் தங்கள் படைப்புகளை solvanam.editor@gmail.com என்ற முகவரிக்கு அனுப்பவும். எழுத்தாளர்கள் எந்தப் படைப்பை சொல்வனத்துக்கு அனுப்பினாலும் அது வோர்ட் ஃபார்மட் கோப்பாக இருக்க வேண்டும். (யூனிகோட், ஃபானெடிக் அச்சு எழுத்தாகவும் இருக்க வேண்டும்.) இதை இணைப்பாக அனுப்புங்கள். இதர வடிவுகளில் அனுப்ப வேண்டாம். (உதா: பிடிஎஃப், மின்னஞ்சலின் பகுதியாக என்று அனுப்பாதீர்கள்.) ஒலிவனம்: Listen to the Fiction: Solvanam Audio ஆன்கர் எஃப்.எம். (anchor.fm) 4 யூடியுப் – ஒளிவனம் (YouTube) 3 ஸ்பாடிஃபை (Spotify) 2 சவுண்ட் கிளவுட் (SoundCloud) 1 கிண்டில் புத்தகங்கள் எழுத்தாளர் அம்பை: சொல்வனம் சிறப்பிதழ்கள் 0 ரொபெர்த்தோ பொலான்யோ ஆக்கங்களும் விமர்சனங்களும் 0 வீடும் வெளியும்: கவிதைகளும் கதைகளும் 0 சிறப்பிதழ்கள் அ.முத்துலிங்கம்: 166 அசோகமித்திரன்: 100 அம்பை: 200 அறி-புனை: 189 இசை: இதழ் 15 க.நா.சுப்ரமணியம்: 75 சிறுகதை 1: 107 சிறுகதை 2: 108 சொ.வ. 250 இதழ் தி.ஜானகிராமன்: 50 தீபாவளி – 2020 தொழில்நுட்பம்: 150 பெண்கள் சிறப்பிதழ் 1: 115 பெண்கள் சிறப்பிதழ் 2: 116 பொலான்யோ: 225 லாசரா & சிசு செல்லப்பா: 86 வங்கச் சிறப்பிதழ் 1: 240 வங்கச் சிறப்பிதழ் II: 241 வி. எஸ். நைபால்: 194 வெங்கட் சாமிநாதன்: 139 ஸீபால்ட்: 204 அதிகம் வாசிக்கப்பட்டவை ஏக்நாத் எழுதிய 'ஆங்காரம்' நாவல் சொக்கப்பனை யோகாப்பியாசம்: நன்மை, தீமைகள் வார்த்தை என்பது வசவு அல்ல! மெய்ப்பொருள் காண்பது அறிவு திருவையாறு - காவிரிக்கரையிலிருந்து சில இசை நினைவுகள் கவிதை பற்றி புதுமைப்பித்தன் கூறியவற்றுள் சில செங்கோட்டை ஸ்ரீ ஆவுடை அக்காள் பாடல் திரட்டு அந்துப் பூச்சி திருக்கோயில்களில் நவக்கிரகங்களின் அமைப்பு தொகுப்புகள் ஆட்டத்தின் ஐந்து விதிகள் (8) தலை சிறந்த 10 தொழில்நுட்பம் (11) காவிய ஆத்மாவைத் தேடி (3) தந்திரக் கை (3) 20xx கதைகள் (17) மொபைல் தொடர்பாடல் வரலாறு (3) புவிச் சூடேற்றம் (23) டி.எஸ்.எலியட் கவிதைகள் ஓர் அறிமுகம் (5) வெளி மூச்சு (2) பரோபகாரம் (5) தீர யோசித்தல் (3) பியானோவில் தனி வாசிப்பு (3) உலக தத்துவம் (6) வங்கம் (13) கி.ரா. – அ.ரா. (10) தெலுங்கு புதினங்களில் பெண்கள் (6) ஹெரால்ட் ப்ளூம் (4) மின்னல் சங்கேதம் (12) நூறு நூல்கள் (45) 1950 களின் கதைகள் (3) இசைபட வாழ்வோம் (2) காடு (2) ரொபெர்ட்டோ கலாஸ்ஸோ (3) வண்ணமும் எண்ணமும் ஆயிரம் (2) கா மென் (2) காருகுறிச்சி (3) நவீன இந்திய ஹிந்தி இலக்கியம் (5) மித்ரோ மர்ஜானி (2) சட்டமும் செயற்கை நுண்ணறிவும் (2) பய வியாபாரியா ஹிட்ச்காக் (2) SPARROW ஆவண அமைப்பின் இந்தியப் பெண் சாதனையாளர்கள் பற்றிய கையேடுகள் (10) அதிரியன் நினைவுகள் (1) வேகமாய் நின்றாய் காளி! (5) பூமிக்கோள் (7) எரியும் காடுகள் (4) இந்திய கீதத்தின் சின்னம் (2) ஸ்லாட்டர்ராக்- தாமஸ் டிஷ் (2) தேர்ந்த வாசகருக்கான படப்புத்தகம் (2) ஜப்பானியப் பழங்குறுநூறு (14) நோயாளி எண் பூஜ்யம் (2) தடக் குறிப்புகள் (4) எங்கிருந்தோ (9) கைச்சிட்டா (8) ஹைக்கூ வரிசை (5) கவிதை காண்பது (12) விஞ்ஞான திரித்தல் (30) மிளகு: இரா முருகன் – நாவல் (34) சூழல்சார் – சுற்றுச்சூழல் உயிரினப் பன்மியம் (4) மற்றவர்களின் வாழ்வுகள் (2) இவர்கள் இல்லையேல் – நாவல் (12) வாக்குமூலம் – வண்ணநிலவன் (14) வண்ணநிலவன் நாவல்கள் பற்றி (2) முதலியத்தை எதிர்க்கும் பொதுமம் (4) ஏ பெண்ணே (10) இந்து தர்மமும் அதன் கலாசாரப் போர்களும் (25) பேய் அரசு செய்தால் பிணம் தின்னும் சாத்திரங்கள் (12) உணவு, உடை, உறையுள் (3) தொடர்கள் 20xx கதைகள் – அமர்நாத் எம். எல். – வண்ணநிலவன் சி.சு.செல்லப்பா – வெ.சா தமிழ் இசை மரபு – வெசா தமிழ் இலக்கியம் – வெ.சா. தெருக்கூத்து – வெ.சா. யாமினி – வெங்கட் சாமிநாதன் Prabhu Mayiladuthurai | Short Story | Varukai | பிரபு மயிலாடுதுறை | சிறுகதை | வருகை | - Solvanam - Tamil Arts and Literature: சொல்வனம்.காம் Prabhu Mayiladuthurai | Short Story | Varukai | பிரபு மயிலாடுதுறை | சிறுகதை | வருகை | Description பிரபு மயிலாடுதுறை ஒரு தமிழ் எழுத்தாளர். இலக்கிய இதழ்களிலும் இணைய இதழ்களிலும் கவிதை, சிறுகதை, கட்டுரை மற்றும் பயணக்கட்டுரைகளை எழுதி வருகிறார். சொந்தமாக ஒரு கட்டுமான நிறுவனம் நடத்தும் இவர் மயிலாடுதுறையில் வசிக்கிறார் To read: / முழுவதும் வாசிக்க https://solvanam.com/2022/09/25/வருகை-3/ ஒலி வடிவம் : சரஸ்வதி தியாகராஜன்/Voice : Saraswathi Thiagarajan --- Send in a voice message: https://anchor.fm/solvanam/message
பொதுவாக, தமிழ் இலக்கிய விழா நிகழும் மேடைகளில் நின்று உரைநிகழ்த்தும் தமிழ் ஆவலர்கள், தமிழ் மொழியின் சிறப்பு பற்றிப் பேசும்போது, அது ஒப்பில்லா ஐம்பெரும் காப்பியங்களைத் தன்னிடத்தே கொண்டுள்ளதாகக் கூறிப் பெருமை அடைந்துகொள்வது அன்றாடம் காணும் காட்சியாகும். தமிழ் மக்களில் எத்தனை பேருக்கு இந்த ஐந்து காப்பியங்களைப் பற்றிய பூரண அறிவு உள்ளது என்று நினைக்கின்றீர்கள்? நான் நினைக்கிறேன், ஒரு 50 வீதமானவர்கள் இந்த ஐந்தின் பெயர்களையே கூற முடியாதவர்களாய் இருப்பார்கள்; 98 வீதமானவர்கள் இவற்றின் கதைகளையே அறியாதவராக இருபபார்கள். ஆதலால், இவை என்னதான் சொல்கின்றன என்று ஒருமுறை பார்ப்போமா? சிலப்பதிகாரம், மணிமேகலை, குண்டலகேசி, வளையாபதி, சீவக சிந்தாமணி என்பன ஐம்பெருங் காப்பியங்கள் எனப்படும். இவற்றில் முதலாவது எல்லோருக்கும் தெரிந்த கதை. இரண்டாவது பலருக்கும், மிஞ்சியவை ஒரு சிலருக்கும் மட்டுமே தெரிந்திருக்கும். ⇛⇛⇛⇛⇛⇛⇛⇛கதைச் சுருக்கம் சிலப்பதிகாரம் சோழ நாட்டிலே, புகார் என்ற ஊரிலே, கோவலன் என்னும் வணிகன், கண்ணகியை மணந்து இன்புற்று வாழ்ந்தான். பின்னர், கோவலன் ஆடலரசி மாதவியை விரும்பிக் கண்ணகியை விட்டுப் பிரிந்து மாதவி இல்லத்திலேயே தங்கித் தன் செல்வத்தையெல்லாம் இழந்தான். அதன்பின் மாதவியோடு கருத்து வேறுபாடு கொண்டு கண்ணகியிடம் சென்றான். தான் இழந்த செல்வத்தை ஈட்ட எண்ணி வணிகம் செய்ய இருவரும் மதுரை சென்று, கண்ணகியின் ஒற்றைச் சிலம்பைக் விற்க கடை வீதிக்க்குச் சென்றான். இத்தருணம், பாண்டிமாதேவியின் காற்சிலம்பைக் களவாடிய பொற்கொல்லன், தான் தப்புவற்காக பொய்யான பழியைக் கோவலன் மேல் சுமத்தினான். அதனை ஆராய்ந்து பாராத மன்னன் அவனைக் கொன்று, சிலம்பைக் கொணர்க என்று ஆணையிட்டான். கோவலன் கொலை செயப்பட்ட செய்தியை அறிந்த கண்ணகி, தன் கணவன் கள்வன் அல்லன் என்பதை, அந்த சிலம்பை உடைத்துக் காட்டி, உள்ளே மாணிக்கம்தான் உள்ளது, அரச சிலம்பின் முத்து அல்ல என்று நிரூபித்தாள். செயலிழந்த இழந்த அரசன், 'நானோ அரசன்; நானே கள்வன்' என்று அலறி, மயங்கி விழுந்து இறந்தான். உடனே தேவியும் நிலத்தில் வீழ்ந்து இறந்தாள். அதன் பின்னர், கோபம் கொண்ட கண்ணகி, மதுரையை எரித்தது யாவரும் அறிந்ததே! மணிமேகலை கோவலன் + கண்ணகியின் மறைவிற்குப் பின் மனம் வருந்திய மாதவி, பழைய வாழ்க்கையை வெறுத்து, தன மகள் மணிமேகலை ஆசையைத் துறந்து வாழவேண்டும் என்று புத்த சமய மடம் ஒன்றில் அவளைச் சேர்த்து வளர்த்தாள். அந்த நாட்டு இளவரசன் மணிமேகலையின் மேல் காதல் கொள்ளவே, முற்பிறப்பு பந்தத்தினால் அவளுக்கும் அவன்பால் காதல் உணர்வு வருவதை எண்ணிக் கவலைப்படுவதைக் கண்ட மணிமேகலா தெய்வம், அவளை எடுத்து தீவு ஒன்றில் விட்டுச் செல்ல, அங்கு அவள் ஒரு புத்த துறவியானாள். அத்தெய்வம் அவளுக்கு வேற்று உருவத்தை அடைவதற்குரிய மந்திரத்தையும், வான்வழி பறக்கும் சக்தியையும், பசிப்பிணி போக்கும் அட்சய பாத்திரத்தையும் கொடுத்தது. அவள் ஒரு கற்புடைய மங்கை ஒருவரைத் தேடிப் பிடித்து, இந்த அட்சயபாத்திரத்தினூடாக முதலன்னம் அவளுக்கு அளித்தாள். பின்னர், அவள் தன்னூர் வந்து, இளவரசன் தன்னை அடையாளம் காணாதபடி காயசண்டிகை என்பவளின் உருவம் எடுத்து, யாவருக்கும் அன்னதானமும், நல்லறமும் புரிந்தாள். என்றாலும், அவன் அவளை அடையாளம் கண்டு மீண்டும் காதலுடன் அணுகும்போது, உண்மையான காயசண்டிகையின் கணவன் அவ்விடம் வந்தான். தன் மனைவியைத்தான் இளவரன் தீண்ட முனைகிறான் என்று எண்ணி அவனை அங்கேயே வெட்டிக் கொண்டான். இதனால் வெகுண்டெழுந்த மன்னன், தன மகனின் சாவுக்கு மணிமேகலைதான் காரணமென்று அவளைச் சிறைவைத்து, சொல்லொணாச் சித்திரவதைகள் செய்தும், அவள் எந்த ஒரு பாதிப்பும் அடையாமல் இருப்பதைக் கண்டு, அஞ்சித் தன பிழையை உணர்ந்து அவளை விட்டு விடுகிறான். அன்று முதல், ஊரூராய்ச் வெவ்வேறு சமய வாதிகளிடமும் சென்று நுண் பொருள் நுணுக்கங்கள் பற்றிய விளக்கங்கள் பெற்றும் நிறைவு கொள்ளாமல், கடைசில், பௌத்த அறவண அடிகளிடம் தரும நெறியின் நுண்மையான மெய்ப்பொருள் விளக்கத்தினால் தெளிவு பெறுகிறாள். முடிவில், தர்மம் போதித்து, மக்களின் பசியைப் போக்கி வாழ்ந்த மணிமேகலை, அவள் மறைவிற்கு பின் தெய்வமாகப் போற்றப்பட்டாள். குண்டலகேசி காவிரிபூம்பட்டினத்தை தலைநகராகக் கொண்டு கரிகாற்சோழன் ஆண்டு வந்தான். வணிகமணி என்பவர் அவ்வூரில் இருந்தார். அவரது மகள் குண்டலகேசி ஓர் அழகுப்பதுமை. அரண்மனை அருகில் இருந்த பெரிய வீட்டில் குடியிருந்தாள். அப்பகுதியில் வணிகம் செய்து வந்த காளன் என்னும் இளைஞன், தொழிலில் நஷ்டப்பட்டதால் திருடித் திரிந்தான். கையும், களவுமாக பிடிபட்ட அவனைக் காவலர்கள் கைது செய்து அழைத்து வந்த போது, தனது மாளிகையின் உச்சியில் தோழியருடன் பூப்பந்து ஆடிக்கொண்டிருந்த குண்டலகேசி வேடிக்கை பார்க்க வந்தாள். அவன் ஒரு குற்றவாளியாக இருக்கிறானே என்பது பற்றி கவலைப்படாமல், விதிவசத்தால் காளனிடம் காதல் வசப்பட்டாள். அந்தளவுக்கு அவன் அழகாக இருந்தான். கரிகாற்சோழன் முன் கொண்டு செல்லப்பட்ட காளனுக்கு மரணதண்டனை விதிக்கப்பட்டு, மறுநாளே தூக்கில் போட உத்தர விடப்பட்டது. இதற்குள் தன் தந்தை, வணிகமணியிடம் தனது காதலை விவரித் தாள் குண்டலகேசி. ஒரு குற்றவாளியைப் போயா காதலிக்கிறாய் என தந்தை கடிந்து கொண்டும், காதல் கண்ணை மறைக்க அவள் பிடிவாதம் செய்தாள். வேறு வழியின்றி மன்னனைக் காணச் சென்றார் வணிகமணி. அவருக்கும் சோழனுக்கும் நல்ல பழக்கமுண்டு. அவரை வரவேற்ற மன்னன், இரவோடு இரவாக வந்துள்ளீர்களே! ஏதேனும் உதவி வேண்டுமா? என்றான். தாங்கள் நான் கேட்பதைத் தருவீர்களா? என்றதும், என்ன கேட்டாலும் தருகிறேன் என வாக்களித்து விட்டான். தன் நிலையை எடுத்துச் சொல்லி, காளனை விடுவிக்கும்படி வணிகமணி வேண்டினார். மன்னனும் கொடுத்த வாக்கைக் காப்பாற்ற காளனை விடுதலை செய்து விட்டான். ஒரு நல்லநாளில் குண்டலகேசிக்கும், காளனுக்கும் திருமணம் நடந்தது. ஏராளமான செல்வம் சீதனமாகக் கொடுக்கப்பட்டது. ஆனாலும், ஆசை விடவில்லை. மேலும் சம்பாதித்தால் என்ன என்ற எண்ணம் தோன்றியது. மீண்டும் அவன் திருட்டில் இறங்கினான். இதை குண்டலகேசி கண்டித்தாள். மனைவி தன்னைக் கண்டிப்பது காளனுக்கு பிடிக்கவில்லை. ஒருநாள் மலை உச்சியில் சந்தோஷமாக இருந்து வரலாம் எனக் கூறி, அவளை அழைத்துச் சென்றான். அங்கு சென்றதும் அவளைத் தள்ள முயற்சித்தான். அவள் சுதாரித்துக் கொண்டு, இனியவரே! தங்கள் விருப்பத்தை நிறைவேற்றிக் கொள்ளுங்கள். ஆனால், சாகும் முன் கணவனை வலம் வந்து வணங்கும் பெண்கள் பாக்கியசாலிகள். அதற்கு அனுமதியுங்கள், என்றாள். காளனும் வேண்டாவெறுப்பாய் சம்மதித்தான். இரண்டுமுறை வலம் வந்த குண்டலகேசி, மூன்றாம் முறை வலம் வரும்போது மிகவும் விரைவாக தன் கணவனை பாதாளத்தில் தள்ளி விட்டாள். அவன் உயிர் இழந்தான். பின்னர் அவள், பௌத்த துறவியாகி ஆசையே அத்தனை துன்பங்களுக்கும் காரணம் என்ற புத்தரின் போதனையை உலகெங்கும் பரப்பி, அவரது திருவடியை எய்தினாள். வளையாபதி இது சமண சமயம் சார்ந்த ஒரு நூல். இதனை எழுதியவர் யாரென்பதும் அறியப்படவில்லை. இந்நூல் தற்காலத்தில் முழுமையாகக் கிடைக்கவில்லை. இந்நூலுக்குரிய 72 பாடல்கள் மட்டுமே கண்டெடுக்கப்பட்டுப் பதிப்பிக்கப் பட்டுள்ளன. இக் காப்பியத்தின் கதைப் பொருள் பற்றி ஊகங்கள் நிலவினாலும், கிடைத்துள்ள பாடல்களைக் கொண்டு இக்காப்பியத்தின் கதை இன்னதுதான் எனக் கூறமுடியாதுள்ளது. ஆனால், ஒரு குத்துமதிப்பாக, இதுதான் அந்தக் கதையாய் இருக்கலாம் என்று சொல்லலாம். இல்லவே இல்லை, அது வெறும் பிழை என்று கூறுபவர்களும் உளர். நவகோடி நாராயணன் என்பவன் ஒரு வைர வாணிகன். அவன் தன் குலத்தில் ஒரு பெண்ணையும் வேறு குலத்தில் ஒரு பெண்ணையும் மணந்து வாழ்கிறான். வணிகர்கள் இவன் வேறு குலத்துப் பெண்ணை மணந்ததற்காக இவனைத் தங்கள் குலத்தை விட்டு ஒதுக்குகின்றனர். இதனால் நாராயணன் தன் வேறு குல மனைவியைத் தள்ளி வைத்து விடுகிறான். அவள் காளியை வேண்டித் தனக்கு வாழ்வு தருமாறு கேட்டுக் கொள்கிறாள். அப்பெண்ணுக்கு ஒரு மகன் பிறந்து வளர்ந்து இளைஞன் ஆகிறான். இவன் தன் தந்தையைப் பற்றி அறிந்து புகார் நகரம் சென்று வணிகர்கள் கூடிய அவையில் தன் தந்தை நாராயணனே என்று கூறுகிறான். காளிதேவியும் சாட்சி கூறுகிறாள். குடும்பம் ஒன்றுபடுகிறது. சீவக சிந்தாமணி இதுவும் ஒரு சமண நூல். மன்னனுக்கு மகனாக, அரசியின் வயிற்றில் உருவானவன் சீவகன். எனினும் விதி வசத்தால் சுடுகாட்டில் பிறக்கிறான். பின்னர் வணிகன் ஒருவனின் வீட்டில் வளர்கிறான். நல்லாசனிடம் கல்வி பயின்றான். இவன் சிறந்த தோற்றப்பொலிவு கொண்டவன். மிகுந்த அறிவு நிரம்பியவன், பல்வேறு கலைகளிலும் வல்லவன், சிறந்த வீரன். இவன் எட்டு மங்கையரை மணந்து கொள்கிறான். இவ்வாறு பல மணம் புரிந்தவன் ஆனாலும், இவன் ஒரு காமுகனாக அன்றி சிறந்த மன அடக்கம் கொண்டவனாகவே சித்தரிக்கப்படுகிறான். இவ்வாறு பல பெண்களை மணம்புரிந்ததன் மூலம், பணபலத்தையும், படைபலத்தையும் பெருக்கிக் கொண்டு அரசபதவியை அடைகிறான். 30 ஆண்டுகள் நீதியுடன் ஆட்சி செய்த சீவகன், ஆட்சிப் பொறுப்பை மகனிடம் அளித்துவிட்டுத் துறவறம் பூண்டு முத்தி பெறுகிறான். இக்கதைகளை வாசித்தவர்களில் பலர் உண்மையில் முதல் தரமாகவே இவை என்ன கதைகள் என்று அறிந்திருப்பார்கள். திருக்குறளில், நாம் செய்ய வேண்டியவை எவை, செய்யக் கூடாதவை எவை என்று தெளிவான அறிவுரைகள் கூறப்பட்டுள்ளன. ஆனால், இக்கதைகளில் வரும் பலதார மணங்கள், ஓரிருவரைத் தவிர மீதிப் பெண்கள் எல்லாம் கற்பில்லாதவர்கள் என்ற ஒரு நிலைப்பாடு போன்றன, தற்கால சிந்தனையாளர்களுக்கு ஒரு கேள்விக் குறியைத்தான் ஏற்படுத்தும். எனினும், ஐந்து அணிகலன்களின் பெயர்களைக் கொண்ட இவற்றின் சுவைசொட்டும் வரிகளினால், அகம், புறம், பக்தி, அறிவுரை ஆகியவைகள் பற்றி ஞயம்படக் கூறியுள்ளமை, தமிழ் மொழியின் வளத்திற்கு பெருமை தரும் ஒரு விடயம் ஆகும். ✍செல்வத்துரை,சந்திரகாசன். Email ThisBlogThis!Share to TwitterShare to FacebookShare to Pinterest Newer Post Older Post Home 1 comments: கந்தையா தில்லைவிநாயகலிங்கம் Friday, October 18, 2013 இந்த ஐம்பெரும் காப்பியத்தின் இரு சுவைசொட்டும் வரிகளை கிழே தருகிறேன். தனது கணவனின் குற்றமற்ற தன்மையை பாண்டிய அரசன் நெடுஞ்செழியனிடம் வாதித்து நிருபித்த கண்ணகியின் சுவைசொட்டும் வரிகளை பாருங்கள்.அதே நேரம் இப்ப இப்படி ஒரு கண்ணகி, கண்ணகியை பத்தினி தெய்வமாக போற்றும் நாடுகளிலாவது வாதிட முடியுமா? எனவும் சிந்தியுங்கள்! "தேரா மன்னா செப்புவது உடையேன் எள்ளறு சிறப்பின் இமையவர் வியப்பப் புள்ளுறு புன்கண் தீர்த்தோன் அன்றியும் வாயிற் கடைமணி நடுநா நடுங்க ஆவின் கடைமணி உகுநீர் நெஞ்சுசுடத் தான்தன் அரும்பெறல் புதல்வனை ஆழியின் மடித்தோன் பெரும்பெயர்ப் புகார்என் பதியே அவ்வூர் ஏசாச் சிறப்பின் இசைவிளங்கு பெருங்குடி மாசாத்து வாணிகன் மகனை ஆகி வாழ்தல் வேண்டி ஊழ்வினை துரப்பச் சூழ்கழல் மன்னா நின்னகர்ப் புகுந்தீங்கு என்கால் சிலம்பு பகர்தல் வேண்டி நின்பால் கொலைக்களப் பட்ட கோவலன் மனைவி" (வழக்குரை காதை : 50-63) “உண்மை தெளியா மன்னனே! சொல்லுகிறேன் கேள். தேவர்களும் வியக்கும்படி ஒரு புறாவினது துன்பத்தை நீக்கின சிபி என்னும் செங்கோல் மன்னனும்; தனது அரண்மனை வாயிலில் கட்டப்பட்ட ஆராய்ச்சி மணியை இடைவிடாது அசைத்து ஒலித்த ஒரு பசுவின் துயரைப் போக்க எண்ணி, அப்பசுவின் துன்பத்திற்குக் காரணமான தனது அரும்பெறல் மகனைத் தானே தனது தேர்ச் சக்கரத்திலிட்டுக் கொன்றவனான செங்கோல் வேந்தன் மநுநீதிச் சோழனும் அருளாட்சி செய்த பெரும் புகழை உடைய புகார் நகரம் என்னுடைய ஊராகும். புகார் நகரில் மிக்க புகழுடன் விளங்கும் பெருங்குடி வணிகனான மாசாத்துவான் என்னும் வணிகனது மகனாய்ப் பிறந்து, வாணிகம் செய்து வாழ்தலை விரும்பி, ஊழ்வினை காரணமாக உனது பெரிய நகரமாகிய மதுரையிலே புகுந்து, இங்கு அத்தொழிலுக்கு முதலாக என்னுடையகாற்சிலம்புகளுள் ஒன்றினை விற்பதற்கு வந்து, உன்னால் கொலைக்களப்பட்ட கோவலன் என்பான் மனைவி ஆவேன். என்னுடைய பெயர் கண்ணகி” என்றாள். "அருளில்லார்க்கு அவ்வுலகம் இல்லை, பொருளில்லார்க்கு இவ்வுலகம் இல்லை" என்பார்கள் அப்படிப்பட்ட பணம் பத்தும் செய்யும்.இதை நாம் இப்ப பல இடங்களில் பல தடவை கண்டுள்ளோம்.அதை எப்படி வளையாபதி கூறுது என்று பாருங்கள். "குலம் தரும், கல்வி கொணர்ந்து முடிக்கும், அலந்த கிளைகள் அழி பசி தீர்க்கும், நிலம் பக வெம்பிய நீள் சுரம் போகிப் புலம்பு இல் பொருள் தரப் புன்கண்மை உண்டோ?" நம் கையில்மட்டும் காசு இருந்துவிட்டால், அது என்னவெல்லாம் செய்யும் தெரியுமா? மாந்தர்க்கு உயர்குடிப் பெருமையைத் தரும்; அறிவுச் செல்வத்தையும் வரவழைத்துக் கொடுக்கும்; உற்றார் உறவினர் பசிப்பிணியைப் போக்கி அவரை யுய்விக்கும், ஆதலால் மாந்தர் பாலை நிலங்கடந்தும் திரைகடலோடியும் அப்பொருளை நிரம்ப ஈட்டுதல் வேண்டும் என்கிறது ReplyDelete Replies Reply Add comment Load more... Subscribe to: Post Comments (Atom) தீபம்தினசரிசஞ்சிகை- தாய் மொழியில்தமக்குள் உரையாடுவோரே நாகரிகம் கொண்டவர்கள் எனப்படுவர். எனவே தமிழ் ஆக்கங்களுக்கு தமிழில் கருத்துக்களை பதியுங்கள். ஆரம்பம் : ஐப்பசி ,2010 நோக்கம் :இணைந்த வளர்ச்சி தேடல் : வளரும் வாசகர்கள் போடல் : பயனுள்ள தகவல்கள் நாடல்: நல்லதோர் சமுதாயம் ஆக்குவோர்: தில்லை விநாயக லிங்கம்[u.k] செல்வதுரை சந்திரகாசன்[aus.] செல்லத்துரை மனுவேந்தன்[can.] காலையடி அகிலன் [can.] அகிலா, பரந்தாமன்[S.L] தொடர்பு: s.manuventhan@hotmail.com உலகத் தமிழர் பக்கம் தீபம் தினசரி சஞ்சிகை - http://www.ttamil.com/ தினசரி : செய்திகள் Theebam.com: ��→ இன்றைய செய்திகள்- ஞாயிறு -திரை/ / பாடல் திங்கள்-கவிதை / கதை செவ்வாய்- ஆன்மீகம் புதன் - மீள்பதிவு /தொழிநுட்பம் வியாழன்- உடல் நலம் / நடனம் வெள்ளி - சமூகம் சனி-நகைச்சுவை/கடிதம்/அறிவியல் மேலே காணப்படும் அட்டவணை ப் படுத்தப்பட்ட முறையில் தினசரி இடுகைகள் தவறாமல் 10 வருடங்களுக்களாக வெளியிடப்படுகிறது எனும் பாராட்டினைப் பெற்ற இணைய சஞ்சிகை. வலைப்பதிவு காப்பகம் ► 2022 (372) ► December (23) ► November (33) ► October (32) ► September (33) ► August (33) ► July (28) ► June (33) ► May (33) ► April (31) ► March (28) ► February (32) ► January (33) ► 2021 (384) ► December (38) ► November (32) ► October (30) ► September (31) ► August (32) ► July (31) ► June (31) ► May (30) ► April (32) ► March (28) ► February (34) ► January (35) ▼ 2020 (396) ► December (34) ► November (34) ► October (32) ► September (29) ► August (29) ► July (35) ► June (32) ▼ May (34) நவீன சமுதாயம் வீழ்ச்சியடைகிறதா? பகுதி:15B [தொடர்-ம... நோய் தொற்றுகளில் இருந்து நம்மை காக்கும் உணவுகள் ஐம்பெரும் காப்பியமா!! அவை எவை? பழுத்த வெற்றிலை வேதாசலம் பண்டைய தமிழரின் சமயம்-[பகுதி 02] ஏ, எமனே! நான் இறந்துவிட்டேன்!- குறு ங் கதை நடிகை ஜோதிகா சொல்ல மறந்த தகவல் கனடாவிலிருந்து ஒரு கடிதம் [09.05.2020] தாலி கட்டாத தமிழ்ப் பெண்கள் நவீன சமுதாயம் வீழ்ச்சியடைகிறதா?பகுதி: 15A கை கழுவாத நாகரீக மனிதர்கள் ஏ தோட்டு கட ஓரத்திலே- நடனம் ராட்சத பலூன்களைப் பறக்கச் செய்யும் வாயு! பண்டைய தமிழரின் சமயம் /பகுதி 01 "நெல்லுமணி சொல்லுமடி எங்க காதல்" நடிகை ஜோதிகாவும் பிரகதீஸ்வரர் ஆலயமும் எந்த நாடு போனாலும் எங்கள் ஊர் [நுவரெலியா] போலாகுமா? நவீன சமுதாயம் வீழ்ச்சியடைகிறதா? பகுதி: 14B[தொடர்கி... கொரோனா வைரஸ்: உடலில் பரவுவது எப்படி? - சில சந்தேகங... நாயைப் பற்றி... நல்ல வார்த்தைகள் ஞான வாழ்வு நல்கும்..வழிபாட்டில் 'என் மனச திருப்பிக் கொடு' குறும்புக் கலைஞர் எம்.ஆர்.ராதா- சுவையான குறிப்புகள் கனடாவிலிருந்து ஒரு கடிதம் [25.04.2020] நவீன சமுதாயம் வீழ்ச்சியடைகிறதா?பகுதி: 14A உடற்பயிற்சியும் உடல்நலமும் 21ம் நூற்றாண்டுக் காதலின் குணம்குறிகள்..! அன்று மதத்தால் மடிந்த தமிழர்கள் உயிரே! கண்ணதாசன் பாடல்களிலிருந்து / நம்ம குரலில் 'ஒருத்தி' - [ஈழ] திரைப்பட விமர்சனம் சிரிக்கச் சில நிமிடம் நவீன சமுதாயம் வீழ்ச்சியடைகிறதா?பகுதி: 13B கோலா கொடுக்கும் கொடுமைகள் ► April (40) ► March (31) ► February (34) ► January (32) ► 2019 (361) ► December (30) ► November (31) ► October (31) ► September (30) ► August (33) ► July (30) ► June (30) ► May (28) ► April (31) ► March (28) ► February (30) ► January (29) ► 2018 (346) ► December (29) ► November (25) ► October (31) ► September (31) ► August (30) ► July (29) ► June (28) ► May (30) ► April (25) ► March (19) ► February (45) ► January (24) ► 2017 (338) ► December (33) ► November (29) ► October (25) ► September (29) ► August (16) ► July (44) ► June (30) ► May (30) ► April (28) ► March (14) ► February (47) ► January (13) ► 2016 (351) ► December (27) ► November (22) ► October (27) ► September (42) ► August (32) ► July (25) ► June (28) ► May (31) ► April (12) ► March (26) ► February (32) ► January (47) ► 2015 (268) ► December (23) ► November (28) ► October (28) ► September (27) ► August (25) ► July (26) ► June (22) ► May (5) ► April (17) ► March (27) ► February (14) ► January (26) ► 2014 (296) ► December (25) ► November (27) ► October (30) ► September (22) ► August (10) ► July (37) ► June (29) ► May (23) ► April (28) ► March (30) ► February (21) ► January (14) ► 2013 (172) ► December (19) ► November (15) ► October (13) ► September (17) ► August (5) ► July (17) ► June (15) ► May (12) ► April (22) ► March (23) ► February (8) ► January (6) ► 2012 (79) ► December (6) ► November (5) ► October (6) ► September (7) ► August (9) ► July (6) ► June (8) ► May (6) ► April (7) ► March (6) ► February (6) ► January (7) ► 2011 (63) ► December (5) ► November (7) ► October (9) ► September (7) ► August (3) ► July (4) ► June (3) ► May (6) ► April (6) ► March (5) ► February (5) ► January (3) ► 2010 (10) ► December (4) ► November (6) அதிகம் வாசிக்கப்பட்டவை அச்சம், மடம், நாணம்,பயிர்ப்பு என்றால் என்ன? நமது இலக்கியங்களில் பெண்ணானவள் அச்சம் , மடம் , நாணம் , பயிர்ப்பு என்ற நான் குணங்களும் பொருந்தியவளாக இருக்கவேண்டும் என்று வலியுற... உலகைக் கலக்கும் மூட நம்பிக்கைகள் துருதுருவென்று அழகாக சிரித்துக் கொண்டிருந்த தன்னுடைய பத்து மா த மகளுக்கு தாயே விஷம் கொடுத்துக் கொன்றாள் . க... "தமிழர்களின் மரபும் பாரம்பரியமும்" / பகுதி: 01 ஒவ்வொரு நாடும் , ஒவ்வொரு பகுதியும் , ஒவ்வொரு இனமும் , உலகில் பல்வேறு வகையான பாரம்பரிய பெருமைகளை கொண்டுள்ளன. இந்த பாரம்பரிய பெருமைகள் அல... புவித்தட்டின் அசைவுகள் Written by Akshayan தகட்டசைவு உலகில் இன்று இடம்பெறுகின்ற புவிநடுக்கங்கள் , எரிமலை வெடிப்புக்கள் முதலிய செயற்பாடுகளுக்குர... நினைவாற்றல் இழப்பு/ பகுதி: 02 [memory loss] - தொடர்கிறது நினைவாற்றல் இழப்பு அல்லது மறதி பொதுவாக மூப்படைவதால் ஏற்படும் ஒரு சாதாரண நிகழ்வு என்றே கூறலாம். உதாரணமாக , ம... 'தனிமை' (சிறுகதை) தனிமை என்பது எதோ தனிய காலம் கழிப்பது அல்ல , சிலவேளை எம்மை சுற்றி பலர் இருப்பார்கள் , என்றாலும் சில காரணங்கள் எம்மை அவர்களில்... மகாவம்சத்தில் புதைந்துள்ள….[ பகுதி 21] உண்மைகளும் வரலாற்று சான்றுகளும் ... சிங்கள அறிஞர் முதலியார் குணவர்தன , ஆனந்தா பாடசாலையில் , 28.09.1918 , சிங்களத்தின் இலக்கணம் திராவிடம் எ... புறநானுற்று மா வீரர்கள்,பகுதி 02: [ வீரத் தாய் [வீர அன்னை]] சங்க காலச் சமூகம் ஒரு போர்ச் சமூகம் ; அதன் ஒட்டு மொத்த இயக்கமும் போரை மையப் படுத்தியே இருந்தது என்பதைப் பல... சிரிக்க, சில நிமிடம்... --சர்தார்ஜி ஜோக்ஸ்-- செக் புக் தொலஞ்சு போச்சு - சர்தார்: சார் , என்னோட செக் புக் தொலஞ்சு போச்சு.. மேனஜர்: பார்த்து சார் , யாராவது உங... "என் இதயம் தேடும் என்னுயிரே!" " அன்பே , இதயம் தேடும் என்னுயிரே அரவணைத்து காதல் இதமாக தந்தவளே அடர்ந்த கூந்தலின் அழகு நாயகியே அமாவாசை போல் இருட்டியது ஏனோ ?&q...
பயங்கரவாதத் தடைச் சட்டம் தற்போது நாட்டை ஆட்டிப் படைக்கிறது.இதை நாட்டுக்கு கொண்டு வரும் போது அதற்கு தமிழ் தரப்புகள் ஆதரவு வழங்கியுள்ளமை என்பது கவலைக்குரிய விடயம் என பயங்கரவாதத் தடைச் சட்டத்தின் கீழ் கைதாகி அண்மையில் பிணையில் விடுவிக்கப்பட்ட டிவனியா தெரிவித்தார். பயங்கரவாத தடைச் சட்டம் மூலம் கைது செய்யப்பட்டு 17 மாதங்களின் பின்னர் பிணையில் விடுதலை செய்யப்பட்ட டிவனியா,யாழ் ஊடக அமையத்தில் இடம்பெற்ற ஊடக சந்திப்பின்போதே இதனை தெரிவித்தார். மேலும் தெரிவிக்கையில், அரசியல் கைதிகள் என்றால் அவர்களின் வாழ்க்கை இருண்டதாகவே காணப்படுகிறது. ஏனென்றால் கைது செய்யப்பட்டமைக்கு காரணம் தெரியாது,வழக்கு எப்போது என்றும் அவர்களுக்குத் தெரியாது. ஆனால் நாம் ஒன்றை மட்டும் புரிந்து கொள்ள வேண்டும். அவர்கள் தனிப்பட்ட இலாபங்களுக்காக இவ்வாறு சிறையில் மாட்டிக் கொள்ளவில்லை. பொது நோக்கு ஒன்றுக்காக செயற்பட்டு சந்தேகத்தின் அடிப்படையில் கைது செய்யப்பட்டு இப்படி சிறையில் தவிக்கின்றனர். தடை செய்யப்பட்ட இயக்கத்தை மீள் உருவாக்கம் செய்தேன் என்ற அடிப்படையில் என்னை கைது செய்ததாக தெரிவித்துள்ளனர். ஆகவே இப்போது பயங்கரவாத தடைச் சட்டம் மிக மோசமாக மாறியுள்ளது. இவை தேசிய பாதுகாப்புக்கு போதுமான சட்டம் என சட்ட வல்லுனர்கள் தெரிவித்துள்ளனர். என்றாலும் இந்த பயங்கரமான பயங்கரவாதச் சட்டம் நாட்டை ஆட்டிப் படைக்கிறது.இதை நாட்டுக்கு கொண்டு வரும் போது அதற்கு தமிழ் தரப்புகள் ஆதரவு வழங்கியுள்ளனர் என்பது கவலைக்குரிய விடயம். ஆகவே இப்போது தேசிய பாதுகாப்புச் சட்டம் என்று ஒன்றை கண் துடைப்பாக கொண்டு வருகிறார்கள்.இதன் பாதிப்பு தொடர்பில் அனைவரும் இப்போது பரவலாக பேசி வருகின்றனர். இவ்வாறு கொண்டுவரப்படும் சட்டங்கள் எதுவுமே செய்யாத அப்பாவிகள் மீது திணிக்கப்படுகிறது.இதனால் தான் நானும் சிறைவாசம் அனுபவித்தேன். எனது தந்தையின் மரணச் சடங்குக்கு கூட என்னால் செல்ல முடியவில்லை,அப்பாவை பார்க்க முடியவில்லை என கண்ணீருடன் தெரிவித்தார். Related Posts யாழ்ப்பாணம் Post a Comment No comments Subscribe to: Post Comments ( Atom ) உலகம் அதிகம் வாசிக்கப்பட்டவை மாவீரர் வாரத்தில் நல்லூரில் மாவீரர்களின் பெயர்கள் பொறிக்கபட்ட கல்வெட்டு மக்கள் வணக்கத்திற்காக திறந்து வைப்பு மாவீரர் நாள் வாரம் ஆரம்பமாகிய இன்ற யாழ்ப்பாணம் நல்லூர்ப் பகுதியில் அமைந்துள்ள தியாக தீபம் திலீபனின் நினைவுத் தூபிக்கு அருகாலையில் பிரித்தானியா மிச்சத்தில் தமிழீழத் தேசியத் தலைவரின் 68 வது அகவை நாளில் வைக்கப்பட்டுள்ள படம் பிரித்தானியா மிச்சம் பகுதியில் தமிழீழத் தேசியத் தலைவரின் 68வது அகவை காண் நாளில் அவரின் பதாதை வைக்கப்பட்டுள்ளது. தமிழினத்தின் இயக்கம் பிரபாகரன் - கருணாஸ் அரசை விற்கவேண்டாம்! அரச நிறுவனங்களை தனியார் மயமாக்கும் வேலைத்திட்டத்தை அரசாங்கம் அறிவிக்க வேண்டும் என பாராளுமன்ற உறுப்பினர் காமினி லொக்குகே கோரிக்கை விடுத்துள்ள... இடிபாடுகளிற்குள்ளும் எழுகிறது ஈழம்! தமிழீழ தேசம் மாவீரர் தின நினைவேந்தலிற்கு நெருக்குவாரங்களின் மத்தியில் தயாராகிவருகின்றது. இந்நிலையில் மட்டக்களப்பு தரவை மாவீரர் துயிலும் இல... கட்டுரை தமிழ்நாடு வலைப்பதிவுகள் எங்களுடன் இணைந்திட இணைப்புகள் அமெரிக்கா அம்பாறை அறிவித்தல் ஆசியா ஆபிரிக்கா ஆஸ்திரேலியா இத்தாலி இந்தியா இலங்கை உலகம் ஊடக அறிக்கை எம்மவர் நிகழ்வுகள் ஐரோப்பா கட்டுரை கவிதை கனடா காணொளி கிளிநொச்சி கொழும்பு சிங்கப்பூர் சிறப்பு சிறப்பு இணைப்புகள் சிறப்புப் பதிவுகள் சிறுகதை சினிமா சுவிற்சர்லாந்து சுவீடன் டென்மார்க் தமிழ்நாடு திருகோணமலை தென்னிலங்கை தொழில்நுட்பம் நியூசிலாந்து நெதர்லாந்து நோர்வே பலதும் பத்தும் பிரான்ஸ் பிரித்தானியா பின்லாந்து புலம்பெயர் வாழ்வு பெல்ஜியம் மட்டக்களப்பு மத்தியகிழக்கு மருத்துவம் மலேசியா மலையகம் மன்னார் மாவீரர் முதன்மைச் செய்திகள் முல்லைத்தீவு யாழ்ப்பாணம் யேர்மனி வரலாறு வலைப்பதிவுகள் வவுனியா விஞ்ஞானம் விளையாட்டு ஸ்கொட்லாந்து
பாண்டே தினகரனுடன் நடத்திய நேர்காணலை ஊரில் ஒரு டீக்கடையில் பார்த்தேன். பொழுதைப் போக்குவதற்காக தேநீர் அருந்தச் சென்றிருந்த போது தினகரன் பேட்டி ஒளிபரப்பானது. கடையில் ஏழெட்டுப் பேராவது பார்த்திருப்பார்கள். உண்மையிலேயே தினகரன் அட்டகாசமாகக் கையாண்டார். நேர்காணல் முடிந்த பிறகு அதைப் பார்த்துக் கொண்டிருந்தவர்களிடம் பேசியதை ஒன்றைப் புரிந்து கொள்ள முடிகிறது. ஆர்.கே.நகர் இடைத் தேர்தலின் போதும் அதற்கு முன்பாக சசிகலா பொதுச்செயலாளர் ஆவதற்கான முஸ்தீபுகளைத் தொடங்கிய போதும் அந்தக் குடும்பத்தின் மீது இருந்த வெறுப்பு கணிசமாகத் தணிந்திருக்கிறது. கடந்த ஜனவரி பிப்ரவரி மாதங்களில் அதிமுக சசிகலா வசமாகிறது என்ற போது திரும்பிய பக்கமெல்லாம் அவரது பேனர்கள் தென்பட்டன. பதவியில் இருந்தவர்கள் வைத்திருந்தார்கள். தியாகத் தலைவி என்ற அடைமொழியுடன் அந்த பதாகைகள் மீது இரவோடு இரவாக சாணத்தை எறிந்திருந்தார்கள். ப்ளேடு போட்டுக் கிழித்திருந்தார்கள். பதவியில் இருந்தவர்கள் எல்லோரும் சின்னம்மா என்று சொல்லி ஜால்ரா தட்டியபோது மக்கள் எதிர்மனநிலையுடன் இருந்தார்கள். இன்றைக்கு ஆட்சியில் இருப்பவர்கள் அந்தக் குடும்பத்தை முற்றாக ஒதுக்கி வைத்திருக்கும் போது தினகரன் ஸ்கோர் அடித்துக் கொண்டிருக்கிறார். ஆனால் இந்த ஸ்கோர் மட்டுமே தினகரன் அரசியலில் தமக்கான ஸ்திரத்தன்மையை அடைவதற்கு போதுமானதாகத் தெரியவில்லை. இப்போதைக்கு மக்கள் அவரைத் திரும்பிப் பார்க்கிறார்கள். அவ்வளவுதான். முதல் அடியை வைத்திருக்கிறார். இதை தினகரனுக்கான மக்களின் ஆதரவாகவோ அந்தக் குடும்பத்தின் மீதான வெறுப்பு முற்றிலும் நீங்கிவிட்ட தாகவோவெல்லாம் கணக்கெடுத்துக் கொள்ள முடியாது. ஒரு விஷயம் தமிழக அரசியலில் முக்கியமானது. ஒருவர் எவ்வளவுதான் திறமையாளனாகவோ அல்லது நல்லவனாகவோ இருந்தாலும் தேர்தலில் வெல்வது என்பதன் கணக்கே வேறு. ‘அவன் ரோடு போட்டான் சரி; பள்ளிக்கூடம் கட்டினான் சரி- எங்கயோ என்னவோ பண்ணிட்டு போறான்..அதனால எனக்கு என்ன பலன்?’ என்கிற கேள்விதான் நம்மூர் வாக்கு அரசியலின் அடிநாதம். தனிப்பட்ட முறையில் தனக்கான பலன் என்பதைப் பார்த்துவிட்டு வாக்களிக்கும் மக்கள்தான் எண்பது சதவீதத்துக்கும் மேலாக இருக்கிறார்கள். கருணாநிதியும் ஜெயலலிதாவும் இந்தக் கணக்குத் தெரிந்தவர்கள். டிவி, மிக்ஸி, கிரைண்டர் என அள்ளிக் கொடுத்ததன் பின்னணி இதுதான். பசுமை வீடு என்ற திட்டத்தில் சோலார் அமைக்க ஐந்தாயிரம் ரூபாய் வாங்கிக் கொடுத்திருந்தால் போதும். அந்த மனிதருக்கு கவுன்சிலர் தேர்தலில் கடைசி வரைக்கும் வாக்களிப்பார்கள். ‘தனிப்பட்ட பலன்’ என்பதுதான் கடந்த ஐம்பது வருடங்களாகத் தமிழக அரசியலை வடிவமைத்துக் கொண்டிருக்கிறது. நல்லவர்களுக்கே இதுதான் நிலைமை. தினகரன் தன்னைத் திறமையாளனாக மட்டும்தான் காட்டியிருக்கிறார். ‘என்ன இருந்தாலும் மன்னார்குடி குடும்பம்தானே?’ என்கிற பிம்பம் ஒட்டிக் கொண்டேதான் இருக்கும். வெறும் திறமையாளன் என்ற பிம்பத்தை மட்டும் வைத்துக் கொண்டு ‘தனிப்பட்ட பலன்’ அரசியலில் வாக்குகளைப் பெறுவது எவ்வளவு அசாத்தியமானது என்பது அவருக்கும்தான் தெரிந்திருக்கும். இந்த அடிப்படையை அசைத்துப் பார்க்காமல் விஜயகாந்த் வந்தாலும் சரி; ராகவா லாரன்ஸ் வந்தாலும் சரி. கமல்ஹாசனை ஊடகங்கள் தூக்கிப் பிடித்தாலும் சரி; ஹிப் ஹாப் ஆதிக்கு ஒத்து ஊதினாலும் சரி. பருப்பு வேகாது. எண்பத்தைந்து சதவீதம் போக மீதமுள்ள பதினைந்து சதவீதம் பேர்களில் ‘மாத்தித்தான் ஓட்டுப் போட்டுப் பார்ப்போமே’ என்று எட்டு முதல் பத்து சதவீதம் பேர் வாக்களிப்பார்கள். மதிமுகவும் தேமுதிகவும் தங்களது முதல் தேர்தலில் வாங்கிய சதவீதக் கணக்கை இப்படித்தான் புரிந்து கொள்ள வேண்டியிருக்கிறது. கமலும் ரஜினியும் சேர்ந்தே கட்சி ஆரம்பித்தால் கூட இதுதான் நிலைமையாக இருக்கும். அதைத் தாண்டி துரும்பையும் அசைக்க முடியாது. தினகரன் மட்டும் விதிவிலக்கா என்ன? எழுபது முதல் எண்பது சதவீத வாக்காளர்களை அதிமுகவும் திமுகவும் வளைத்து வைத்திருக்கின்றன. உதயசூரியனும் இரட்டை இலையும்தான் அவர்களுக்கு. பாஜக இதைப் புரிந்து வைத்திருக்கிறது. அதிமுக என்கிற கட்சியை நீர்த்துப் போகச் செய்யாமல் காலூன்ற முடியாது என்கிற கணக்கில்தான் ஒவ்வொரு காரியமாகச் செய்து கொண்டிருக்கிறார்கள். ஒருவேளை 2019 பொதுத் தேர்தலில் மீண்டும் பாஜக ஆட்சிக்கு வருமானால் இன்றைக்கு அதிமுக எதிர்கொள்ளும் சவால்களைவிட பன்மடங்கு சவால்களை திமுக எதிர்கொள்ளக் கூடும். திமுகவும் அதிமுகவும் இல்லாத தமிழகத்தில்தான் இன்னொரு சக்திக்கு வாய்ப்பு கிடைக்கும். பாஜகவின் இத்தகைய போக்குதான் தினகரனுக்கு சமூக ஊடகங்களிலும் படித்தவர்கள் மத்தியிலும் இன்றைக்குக் கிடைத்திருக்கும் கவனத்துக்கு மற்றுமொரு காரணம் என்றும் புரிந்து கொள்ளலாம். ‘எதிர்த்து நின்று விளையாடக் கூடிய ஆள்’ என்கிற பிம்பத்தை உருவாக்கிக் கொண்டிருக்கிறார். ‘மிஸ்டர் கூல்’ என்பதைத் தாண்டி ‘அந்தாளுக்கு செமத் தெனாவெட்டு’ என்று பேச வைத்திருக்கிறார். தமிழக அரசியலில் தமக்கு போட்டியாக இருக்கக் கூடிய அன்புமணி ராமதாஸ், ஸ்டாலின் ஆகியோரைக் காட்டிலும் தன்னைச் சாதுரியமானவராகக் காட்டிக் கொள்ள தமக்குக் கிடைக்கும் வாய்ப்புகளில் எல்லாம் அவர் வெற்றி பெற்றுக் கொண்டிருக்கிறார். பாண்டேவுடனான நேர்காணலை ‘லைவ்ல வைங்க’ என்று சொன்னதில் ஆரம்பித்து அவர் பதில் சொல்வதில் இருந்த இறுமாப்பு வரையிலும் இது தெரிந்தது. அர்னாப் கோஸ்வாமி மீது எப்படி எரிச்சல் இருக்கிறதோ அதற்குக் கொஞ்சமும் சளைக்காத எரிச்சல் நிறையப் பேருக்கு பாண்டே மீது இருக்கிறது. அவர் குத்தும் அறையும் வாங்கும் போதெல்லாம் குதூகலிக்கிறார்கள். அதைத் தினகரன் சரியாகச் செய்து முடித்திருக்கிறார். சமூக ஊடகங்களிலும் வாட்ஸப்பிலும் கொண்டாடப்படுவதும் தூற்றப்படுவதும் ஒருவிதமான மாயை. இங்கே கொண்டாடப்படுகிறவர்கள் களத்தில் இறங்கினால் டெபாஸிட் கூட வாங்க முடியாது. அதே போலத்தான் தூற்றப்படுவதும். செல்லூர் ராஜூவை இவ்வளவு கலாய்க்கிறார்கள். அவரால் வெல்ல முடியாது என்று நினைக்கிறீர்களா? நாளைக்கே தேர்தல் நடந்தாலும் எப்படி மக்களை வளைக்க வேண்டும் என்பது செங்கோட்டையனுக்கும் ஜெயக்குமாருக்கும் செல்லூர் ராஜூவுக்கும் தெரியும். ‘உதயச்சந்திரனை டம்மி ஆக்கிட்டீங்களே’ என்பது சமூக ஊடகங்களில் எடுபடும். ஊருக்குள் அதைப்பற்றி எந்தச் சலனமும் இருக்காது. இதைப் புரிந்து வைத்தவர்கள்தான் சரியான அரசியல்வாதிகள். அவர்கள் தோற்கவே மாட்டார்கள் என்று சொல்லவில்லை. திமுகவைத் தோற்கடிக்க அதிமுகவோ அல்லது அதிமுகவைத் தோற்கடிக்க திமுகவோ தேவை. மூன்றாவது ஒரு ஆள் இவர்களைத் தோற்கடிப்பது என்பது சாதாரணக் காரியமில்லை. ஒருவேளை ஆர்.கே.நகர் தேர்தலில் தினகரன் அதிமுகவை விடவும் கூடுதலாக வாக்குகள் பெற்றால் கட்சியை அவரால் சுவீகரிக்க முடியும். தினகரன் கைக்கு கட்சி செல்வது நல்லதுக்கில்லை என்பது மேலிடத்து ஆட்களுக்குத் தெரியும். திமுக வெல்வது என்பது தற்போதைக்கு அவர்களுக்குப் பிரச்சினையாகவே இருக்காது. இரட்டை இலையைவிட தினகரன் அதிக வாக்குகளை வாங்கிவிடக் கூடாது என்பதுதான் முக்கியமான நோக்கமாக இருக்கும். அவருக்கு எதிராக அத்தனை காய்களும் நகர்த்தப்படும். காவல்துறையும் உளவுத்துறையும் அவருக்கு எதிராகக் களமிறங்கும். ஜெயலலிதாவின் மரணம் பற்றிய பேச்சுக்கள் கிளறப்படும். தினகரனால் வாக்காளர்களுக்குப் பணம் கொடுக்க முடியாது. பணமில்லாமல் நம்மூரில் வாக்குகளை வாங்குவது நடக்கக் கூடிய காரியமா என்று தெரியவில்லை. பிற இடைத் தேர்தல்களைப் போல ஆர்.கே.நகர் இடைத்தேர்தல் இருக்காது. ஊடகங்கள் வேறு; களம் வேறு- என்ன செய்யப் போகிறார் என்று பார்க்கலாம். 16 comments Share This: Facebook Twitter Google+ Stumble Digg Email ThisBlogThis!Share to TwitterShare to Facebook Newer Post Older Post 16 எதிர் சப்தங்கள்: Anonymous said... மிகப்பெரும் அரசியல் விமர்சராக தன்னை நிலைநிறுத்திக்கொள்ள வேண்டுமென்பது இப்போது எழுதுபவர்களுக்கு காலத்தின் கட்டாயமாக இருக்கிறது. அந்த விமர்சனத்தில் தன்னை அறிவு ஜீவியாக நிலைநிறுத்தும் பிம்பத்தை கட்டமைப்பது ஒரு மாயை நோய். ............. November 27, 2017 at 11:32 AM ADMIN said... //பணமில்லாமல் நம்மூரில் வாக்குகளை வாங்குவது நடக்கக் கூடிய காரியமா என்று தெரியவில்லை// ஹிம்... அதே ...அதே...! November 27, 2017 at 11:59 AM சேக்காளி said... //ஜெயலலிதாவின் மரணம் பற்றிய பேச்சுக்கள் கிளறப்படும்.// அதே நேரம் இப்போது நடந்த சோதனைகளை பற்றி மாற்றுக் கோணத்தில் யோசித்தால்? வருமான வரி சோதனையினால் கண்டெடுக்க முடியாத ஆதாரங்கள் தேர்தல் நேரத்தில் மத்திய அரசின் பலத்தை குறைக்க வெளியிடப் படலாம். November 27, 2017 at 12:28 PM சேக்காளி said... // கமல்ஹாசனை // கட்சி ஆரம்பித்த மற்ற நடிகர்களோடு ஒப்பிடும் போது கமலின் அரசியல் பாதை புதிதாக தானே இருக்கிறது. November 27, 2017 at 12:31 PM சேக்காளி said... //எனக்கு என்ன பலன்// 2006ல் அதிமுக வெற்றி பெற்றதும், இப்போது மத்தியில் ஆளும் பிஜேபி வெற்றி பெற்றதும் இதனால் தானா? November 27, 2017 at 12:34 PM சேக்காளி said... // கொஞ்சமும் சளைக்காத எரிச்சல் நிறையப் பேருக்கு பாண்டே மீது இருக்கிறது.// அந்த நேர்காணலில் இதன் பாதிப்பு கூட இருக்கலாம் November 27, 2017 at 12:36 PM சேக்காளி said... //நல்லவர்களுக்கே இதுதான் நிலைமை// நல்லவர்கள் ஆண்டால் அரசியல் இத்தனை சுவராசியமாக இருக்குமா? November 27, 2017 at 12:52 PM Vaa.Manikandan said... அனானிமஸ்ண்ணா, நாமொரு ஆல் இன் ஆல் அழகுராஜாங்கண்ணா...அப்படி இப்படி எழுதி நாளைபின்ன ஒரு நோபல் பரிசு வாங்கிடோணும்ன்னு நெனப்புல திரிஞ்சுட்டு இருக்குறேன்..நீங்க என்னடான்னு பொசுக்குன்னு சொல்லிட்டீங்க! November 27, 2017 at 5:31 PM Vinoth Subramanian said... புதிதாய் ஒரு புரிதல். November 27, 2017 at 6:30 PM Anonymous said... அண்ணனுக்கு பொட்டி வந்துருச்சு போல!!!! November 27, 2017 at 8:53 PM Anonymous said... அண்ணனுக்கு ஜட்டிக்கே வழி இல்லை இது'ல பொட்டியா??? போங்க அனொனிமாஸ்... வேற எங்கையாவது போய் விளையாடுங்கள்!! November 27, 2017 at 11:12 PM Hari Krishnan said... அன்புள்ள அநந்யமோஸ் அவர்களுக்கு, திரு. மணிகண்டன் அவர்களுடைய எழுத்தை வாசிப்பவர்களுக்கு அவரை பற்றி நன்றாக தெரியும். அவருடைய கருத்தில் முரண்பட்டால் அதை பதியலாமே ? அதை விட்டு விட்டு, அவதூறு கிளப்பவுதால் என்ன நன்மை? அதிலும் 'அனொனிமாஸ்' என்ற முகமூடிக்குள் ஒளிந்து கொண்டு? November 27, 2017 at 11:24 PM Packirisamy N said... //அண்ணனுக்கு பொட்டி வந்துருச்சு போல!!!!// யாருன்னே சொல்ல வெட்கப்படுறியே. ரொம்ப பாவப்பட்ட ஜென்மம் போல. November 28, 2017 at 1:20 AM Jaypon , Canada said... பொட்டி கொண்டாந்தவரு பின்னாலேயே நீங்க வந்தத நான் பாத்துட்டேனே..அனானிமஸ்காரு November 28, 2017 at 6:13 AM சேக்காளி said... //// கொஞ்சமும் சளைக்காத எரிச்சல் நிறையப் பேருக்கு பாண்டே மீது இருக்கிறது.// ஒரு வேள மொத கமெண்ட அனானிமசு பேருல பாண்டே எழுதிருப்பாரோ? November 28, 2017 at 4:35 PM raja said... நானும் அந்த நேர்காணலை கண்டேன், வடிவேலு ஒரு படத்தில் 'என்ன கைய பிடிச்சு இழுத்தியா' என்று எதிர் தரப்பை பேச விடாமல் செய்வார். அது ஒரு நகைச்சுவை காட்சி. எனக்கு இரண்டிற்கும் வித்தியாசம் தெரியவில்லை. இப்போது இந்த பேட்டியை வைத்து தினகரனை திறமையை மெச்சுபவர்கள், உண்மையில் பாண்டேவை மடக்கியதற்கு மட்டுமே. November 30, 2017 at 12:40 AM Post a Comment Subscribe to: Post Comments (Atom) கேள்வியும் பதிலும் vaamanikandan.Sarahah.com தொடர்புக்கு.. விவரங்கள் இணைப்பில் இருக்கின்றன. நிசப்தம் App (for ஆண்ட்ராய்ட்) நிசப்தம் App (for Apple) கல்வி உதவிக்கான விண்ணப்பம் விண்ணப்பத்தை இணைப்பிலிருந்து தரவிறக்கம் செய்து பூர்த்தி செய்து தபால்/கூரியரில் அனுப்பி வைக்கவும். Subscribe To Posts Atom Posts Comments Atom Comments அறக்கட்டளை Account Number: 05520200007042 Account Holder Name: Nisaptham Trust Account Type: Current Bank : Bank Of Baroda State : Tamil Nadu District : Erode Branch : Nambiyur IFSC Code : BARB0NAMBIY (5th character is zero) SWIFT Code: BARBINBBCOI Branch Code : NAMBIY (Last 6 Characters of the IFSC Code) City : Nambiyur பேச்சு மற்றும் நேர்காணல்கள் அறக்கட்டளை- தன்னார்வலர்கள் அறக்கட்டளையின் தன்னார்வலர்கள் பட்டியலை இணைப்பில் காணலாம். இணைத்துக் கொள்ள விரும்புகிறவர்கள் தொடர்பு கொள்ளவும்.
இந்துத்துவாவில் கடைந்தெடுத்த சிங்கம் என்று காட்டாறு முகநூல் பக்கத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது. அந்த விமர்சனம்…. ஜாதியை நிலைநிறுத்தும் ரேக்ளாபந்தயப் போதையுடன் படம் தொடங்குகிறது. கதாநாயகனின் சகோதரிகள் எல்லோருக்கும் வேலுநாச்சியார், சம்யுக்தா, பத்மாவதி, ஜான்சி என ராணிகளின் பெயர் வைக்கப்படுகிறது. கதாநாயகியின் பெயர் மட்டும் ‘கண்ணுக்கினியாள்’. உலகத்தில் எந்தப் பெண் வேண்டுமானாலும் ராணியாக இருக்கலாம். போராளியாகவும் இருக்கலாம். மனைவி மட்டும் கண்ணுக்கு இனியவளாக மட்டுமே இருக்க வேண்டும். அறிவுக்கினியாள், அறிவுக்கொடி, அறிவு என்றெல்லாம் மனைவி கேரக்டருக்குப் பெயர்கூட வைக்கக்கூடாது. மற்ற பெண்கள் என்ன ட்ரெஸ் வேண்டுமானாலும் போடலாம். மனைவியும் கூட திருமணத்திற்கு முன்பு என்ன ட்ரெஸ் வேண்டுமானாலும் அணியலாம். ‘மனைவி’ ஆகிவிட்டால், சேலை, கே.ஆர்.விஜயா பொட்டு, மல்லிகை, மஞ்சள், ஆறடிக்கூந்தல் என்ற காம்போவுக்குள் அடங்கிவிடவேண்டும் என்ற பொதுப்புத்தியில் எல்லா போராளி இயக்குநர்களும் தெளிவாக இருக்கின்றனர். வீட்டிற்கு வரும் விருந்தினர்களுக்கு மண் கலயத்தில் தேநீர் கொடுக்கிறார்கள். வீட்டிற்கு வருபவர்களுக்குத் தாங்கள் புழங்கும் டம்ளர்களில் டீ கொடுக்காமல், யூஸ் அண்ட் த்ரோ போல மண் கலயத்தில் கொடுப்பது நவீனத் தீண்டாமை. இயற்கை விவசாயம் செய்யும் நிலஉடமையாளரின் பேச்சுக்கு மறுபேச்சுப் பேசாத தலித் வேலைக்காரர் வருகிறார். எத்தனை காலத்துக்கு இப்படி தலித் மக்களை அடிமைகளாக மட்டுமே காட்டிக் கொண்டிருப்பீர்கள்? அவருடைய மகனுக்காக, சொந்த ஜாதிக்காரனை எதிர்க்கிறாராம் கார்த்தி. என்னுடைய அடிமைக்கு வேறு எவனும் தொந்தரவு தரக்கூடாது என்பது தான் இதன் பொருள். ஆணவக் கொலைக்கு எதிராகப் படம் பேசுகிறது என்று ஒரு கூட்டம் கிளம்பியுள்ளது. எதற்கு எதிராகவும் ‘பேசுவது’ என்பது சிக்கல் இல்லாதது. ஆணவக்கொலைக்கு எதிராகப் பேசும் கடைக்குட்டிச் சிங்கம், இந்தப் படத்திலும், தனது வாழ்க்கையிலும் செய்வது, செய்தது சொந்த ஜாதித் திருமணம். தான். “சொத்து சேர்ப்பது சேமிப்பு அல்ல; சொந்தத்தைச் சேர்ப்பதுதான் சேமிப்பு” என்பது தான் படத்தின் போதனை. இவர்கள் கூறும் சொந்தம் என்பது ஜாதி சொந்தம் தான். அந்த ஜாதிச் சொந்தம், குடும்பம் என்ற அமைப்பு, குலதெய்வம், காதுகுத்து, தாய்மாமன், கூட்டுக்குடும்பம், சீர் செனத்திகள், என்று இப்படத்தில் பெருமைப்படுத்தப்படும் இந்து மத மற்றும் தமிழ்ப் பண்பாடுகள் தான் ஆணவக் கொலைகள் அனைத்திற்கும் அடிப்படைக் காரணங்களாக இருக்கின்றன. இந்தப் பண்பாடுகளுக்கு எதிராக ஒரு புல்லைக்கூட பிடுங்க முடியாத இயக்குநர், ஆணவக்கொலையை எதிர்க்கிறாராம். ஆனால், இப்போ இதுதான் ட்ரெண்ட். நம்மாழ்வார், ஜல்லிக்கட்டு, ஆர்கானிக், வேட்டி, சேலைப் பண்பாட்டுப் பந்தாக்கள், அப்படியே சிறிதளவு தீண்டாமை ஒழிப்பு, சுற்றுச்சூழல் பாதுகாப்பு, குலதெய்வம், நாட்டார்தெய்வம், காதுகுத்து, பூப்புனிதநீராட்டுவிழா, தாய்மாமன், கூட்டுக்குடும்பம், நிலமே தெய்வம், மாடு தான் கடவுள், பசுமை விகடன், ஜாதி ஒழியணும்னா, ஜாதிச் சங்கங்கள் ஒழிய வேண்டும். நாடு வளரணும்னா அரசியல்வாதிகள் ஒழிய வேண்டும். ஊழல் ஒழிய வேண்டும்…. இப்படி எல்லாத்தையும் கலக்கி அடிச்சா..அதுதான் இன்றைய மய்யம், சிஸ்டம், தமிழ்த்தேசியம், தற்சார்பு, இந்துத்துவா, பொதுவுடைமை. (இந்தியாவில் மட்டும்) இந்த முற்போக்குப் பொதுப்புத்தியைப் பணமாக்கும் படவரிசையில் புதிய வரவுதான் கடைக்குட்டிச்சிங்கம். tweet Tags:கடைக்குட்டி சிங்கம்காட்டாறுகார்த்திசத்யராஜ்சூர்யா share on: FacebookTwitter Google + previous article இடிந்தகரை, ஈழம் குறித்த கடல்குதிரைகள் படம் – தடைகளை உடைத்து வெளியாகிறது next article உலகக் கோப்பையை வென்றது பிரான்ஸ் – கோலாகலக் கொண்டாட்டம் Related Posts Slide / June 3, 2022 /No Comment தமிழகக் கல்விக்கொள்கைக் குழு – எஸ்.இராமகிருஷ்ணன் சூர்யாவின் அகரம் உறுப்பினர் உள்ளிட்டோர் இடம்பெற்றனர்
இதற்கமைய கொரோனா வைரஸ் தொற்றினால் பாதிக்கப்பட்டோரின் மொத்த எண்ணிக்கை 3 கோடியே 45 இலட்சத்து 55 ஆயிரத்து 431 ஆக அதிகரித்துள்ளது. மேலும் படிக்க.. இந்தியாவில் புதிதாக 10 ஆயிரத்து 549 பேருக்கு கொரோனா! கனிமொழி November 26, 2021 இதற்கமைய கொரோனா வைரஸ் தொற்றினால் பாதிக்கப்பட்டோரின் மொத்த எண்ணிக்கை 3 கோடியே 45 இலட்சத்து 55 ஆயிரத்து 431 ஆக
இலங்கை அரசாங்கம் கொழும்பு துறைமுக நகர விடயத்தில் நாட்டின் சட்டங்களை தீவிரமாக புறக்கணித்துள்ளதோடு, அனைத்து மதங்கள் மீதும் தாக்குதல் நடத்தியுள்ளதாக பௌத்த அமைப்பு ஒன்று குற்றம் சாட்டியுள்ளது. பிரதமர் மகிந்த ராஜபக்ச வசம் காணப்படும் புத்த சாசன மத மற்றும் கலாச்சார விவகார அமைச்சில் ஒரு கடிதத்தை கையளித்த பின்னர், தேசிய புத்திஜீவிகள் சங்க சபை இந்த குற்றச்சாட்டை முன்வைத்துள்ளது. “உலக மூலதனத்திற்கு, ஏகாதிபத்திய அதிகாரப் போட்டிக்கு மக்களைக் பலியாக்கும் துறைமுக நகர ஆணைக்குழு சட்டத்தை தோற்கடிப்போம்.” என்ற தலைப்பில் முன்னிலை சோசலிஸ கட்சி நேற்றைய தினம், புதுக்கடை நீதிமன்றத்தின் முன்னால் போராட்டத்தை நடத்தியது. மேலும், பொருளாதார வலைய ஆணைக்குழு சட்டமூலத்திற்கு எதிராக பல மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டு விசாரணைகள் இடம்பெற்று வரும் நிலையில் இந்த குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டுள்ளது. இவ்வாறான ஒரு சூழலில் இந்த குற்றச்சாட்டை பௌத்த அமைப்பான, தேசிய புத்திஜீவிகள் சங்க சபை இந்த குற்றச்சாட்டை முன்வைத்துள்ளது. துறைமுக நகர பொருளாதார வலைய ஆணைக்குழு சட்டமூலத்தின் மூன்று பிரிவுகள் அரசியலமைப்பிற்கு முரணானது என, புத்த சாசன மத மற்றும் கலாச்சார விவகார அமைச்சின் செயலாளரிடம் ஒரு கடிதத்தை கையளித்த பின்னர் தேசிய புத்திஜீவிகள் சங்க சபை வலியுறுத்தியுள்ளது. நாடாளுமன்றில் சமர்ப்பிக்கப்பட்டுள்ள கொழும்பு துறைமுக நகர பொருளாதார ஆணைக்குழு சட்டமூலம் 1978ஆம் ஆண்டு அரசியலமைப்பின் 9ஆவது அத்தியாயத்தின் 52,53 மற்றும் 73 ஆகிய பிரிவுகளுக்கு முரணானது என தேசிய புத்திஜீவிகள் சபையின் தலைவர் ஓமல்பே சோபித தேரர் குறித்த கடிதத்தில் சுட்டிக்காட்டியுள்ளார். குறிப்பாக, 1815 கண்டிய ஒப்பந்தத்தின் 5ஆவது பிரிவு 1972 அரசியலமைப்பின் ஆறாவது திருத்தத்தால் உருவாக்கப்பட்ட கலாச்சாரம், அடையாளம், பாதுகாப்பு, மத சுதந்திரம் மற்றும் நிலையான அபிவிருத்தி என்பவற்றை இந்த சட்டமூலம் பாதிப்பதாக அவர் குறிப்பிட்டுள்ளார். புத்தசாசனம் மற்றும் பௌத்த மதத்தை போசிப்பது மற்றும் பாதுகாப்பது தொடர்பில் அரசியலமைப்பில் பல ஏற்பாடுகள் காணப்படுவதாகவும், அந்த ஏற்பாடுகளுக்கு பாதிப்பு ஏற்படும் வகையில் துறைமுக நகர ஆணைக்குழு சட்டமூலம் சமர்ப்பிக்கப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார். “கொழும்பு துறைமுக நகர பொருளாதார ஆணைக்குழு சட்டமூலத்தின் ஊடாக 1978ஆம் ஆண்டு அரசியலமைப்பின் 9ஆவது அத்தியாயத்தின் 52,53 மற்றும் 73 ஆகியவற்றில் குறிப்பிடப்பட்டுள்ள பௌத்த மத்திற்கான முன்னுரிமை இழக்கப்படுவதோடு, புத்த சாசனத்தை பாதுகாப்பதற்கும் வளர்ப்பதற்குமான அரசாங்கத்தின் பொறுப்பை இல்லாமல் செய்யும் நிலை ஏற்பட்டுள்ளது” அரசியலமைப்பின் ஒன்பதாவது பிரிவிற்கு அமைய, குறித்த சட்டமூலமானது பெளத்த மதத்திற்கான முன்னுரிமையை மீறுவவதாக குறிப்பிடப்பட்டுள்ளது. “ஒரு நாடு – இரண்டு சட்டங்கள்” என்பதே துறைமுக நகர பொருளாதார வலைய ஆணைக்குழு சட்டத்தின் கருப்பொருள் என சுட்டிக்கட்டியுள்ள தேசிய புத்திஜீவிகள் சங்க சபை, நாட்டின் ஒரு பகுதியில் அமுலில் உள்ள கலால், பந்தயம், சூதாட்ட விடுதிகள் உள்ளிட்ட விடயங்களுக்கு சட்டம் துறைமுக நகரில் அமுல்படுத்தப்படாத ஒரு நிலைமை உருவாகியுள்ளதாக தேரர் கடிதத்தில் சுட்டிக்காட்டியுள்ளார். நாட்டின் ஒரு பகுதிக்கு அரசியல் அமைப்பின் ஒன்பதாவது பிரிவின் அழுத்தம் காணப்படுகின்ற நிலையில், துறைமுக நகரம் அந்த சட்டத்திற்கு உட்பட்டதாக இல்லயென தேசிய புத்திஜீவிகள் சங்க சபை வலியுறுத்தியுள்ளது. “அரசியல் அமைப்பின் 9ஆவது பிரிவின் அழுத்தம் துறைமுக நகருக்கு இல்லாமல் போகிறது” துறைமுக நகரத்தில் கலால் (சிறப்பு ஏற்பாடுகள்) சட்டம், சுங்க பாதுகாப்பு சட்டம், பந்தயம் மற்றும் சூதாட்ட சட்டம், பொழுதுபோக்கு வரி சட்டம், அந்நிய செலாவணி சட்டம், கெசினோ வணிக ஒழுங்குமுறை சட்டம் போன்றவற்றை அமுல்படுத்துவதில் இருந்து துறைமுக நகருக்கு விலக்கு அளிக்ப்பட்டுள்ளது. இலங்கையின் பௌத்த கலாச்சாரம் மாத்திரன்றி, இது அனைத்து மதங்களுக்கும் எதிரான விடயமாக அமைந்துள்ளதாக தேசியபுத்திஜீவிகளின் சங்க சபை வலியுறுத்தியது. துறைமுக நகர ஆணைக்குழு சட்டமூலம் குறித்து அவதானம் செலுத்தி, 1978 அரசியலமைப்பின் 9ஆவது பிரிவை பாதுகாக்க நடவடிக்கை எடுக்குமாறு கோரி, புத்த சாசன மத மற்றும் கலாச்சார விவகார அமைச்சின் செயலாளரிடம் கையளித்த கடிதத்தின் பிரதி ஒன்று சட்டமா அதிபருக்கும் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. கொழும்பு துறைமுக நகருக்காக, தற்போதைய அரசாங்கம் சட்டத்தை தீவிரமாக புறக்கணித்து வருவதாக சுதந்திர வர்த்தக வலயங்கள் மற்றும் பொது சேவைகள் ஊழியர் சங்கம் முன்னதாக ஜனாதிபதி மற்றும் பிரதமர் ஆகியோருக்கு அனுப்பி வைத்த கடிதத்தில் தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது. Spread the love Tweet You may also like உலகம் • பிரதான செய்திகள் ஆப்கானிஸ்தானில் மதரசா பள்ளியில் குண்டுவெடிப்பு – 19 மாணவர்கள் பலி உலகம் • பிரதான செய்திகள் இத்தாலி -கமரூன் நாடுகளில் நிலச்சாிவு – பலா் பலி உலகம் • பிரதான செய்திகள் கனேடிய றப் பாடகருக்கு (Rapper) சீனாவில் சிறைத் தண்டனை! உலகம் • பிரதான செய்திகள் சீனாவில் தொழிற்சாலையில் தீ விபத்து- 36 பேர் பலி உலகம் • பிரதான செய்திகள் இந்தோனேசியாவில் நிலநடுக்கம் – உயிாிழப்பு 162 ஆக அதிகாிப்பு உலகம் • பிரதான செய்திகள் காசாவில் அடுக்குமாடி குடியிருப்பில் தீவிபத்து – 7 குழந்தைகள் உட்பட 21 பேர் பலி Add Comment Click here to post a comment Cancel reply Your email address will not be published. Required fields are marked * Comment * Name * Email * Website Save my name, email, and website in this browser for the next time I comment. Δ This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed. மோதலில் சிக்கி சாட் நாட்டின் அதிபர் உயிரிழந்ததாக ராணுவம் அறிவிப்பு ஜோர்ஜ் பிளாய்ட் கொலை – முன்னாள் காவலர் குற்றவாளி என தீர்ப்பு Comment Recent Posts வரணி குளத்தில் இருந்து சடலம் மீட்பு December 1, 2022 ரிக்ரொக் செய்ய முயன்றவர் கடலில் தவறி விழுந்தார் December 1, 2022 அரியாலையில் புகையிரத்துடன் மினி வான் மோதி விபத்து – வான் சாரதி உயிரிழப்பு December 1, 2022 வடக்கில் குளங்கள் அரைப்பகுதி கூட நிரம்பவில்லை – மழை வேண்டி பிரார்த்திப்போம் December 1, 2022 ஆப்கானிஸ்தானில் மதரசா பள்ளியில் குண்டுவெடிப்பு – 19 மாணவர்கள் பலி December 1, 2022 Recent Posts இலங்கை • பிரதான செய்திகள் வரணி குளத்தில் இருந்து சடலம் மீட்பு December 1, 2022 இலங்கை • பிரதான செய்திகள் ரிக்ரொக் செய்ய முயன்றவர் கடலில் தவறி விழுந்தார் December 1, 2022 இலங்கை • பிரதான செய்திகள் அரியாலையில் புகையிரத்துடன் மினி வான் மோதி விபத்து – வான் சாரதி உயிரிழப்பு December 1, 2022 Most Popular “இராணுவத்தின் முக்கிய புள்ளி” என தன்னைக் குறிப்பிடும் அருண் சித்தார்த்தன் கைது. 561 Views கிராமிய சடங்கு முறைகளில் இராக்கையன் வழிபாடு – சதாசிவம் மகிழினி. 528 Views தவறை உணர்கிறேன் – பணத்தை திருடவில்லை – நாடாளுமன்றத்தை, அரசியல் அமைப்பை மதிப்பேன்! 428 Views Most Discussed அம்மா என்னை பள்ளிக் கூடத்தில் சேர்க்க மாட்டினமா? மகளின் கேள்வியுடனும் கண்ணீருடனும் பாடசாலை பாடசாலையாக அலையும் தாய்
இந்தி சினிமாவில் முன்னணி நடிகையாக வளம் வருபவர் நடிகை ஆலியா பட்.இவர் மார்ச் மாதம் 15 ஆம் தேதி 1993 ஆண்டு பிறந்தார்.தற்போது இவருக்கு 27 வயதாகும்.இவர் ஒரு இந்திய வம்சாவளியை சேர்ந்தவர் ஆனால் பிரிட்டிஷ் குடியுரிமை பெற்ற நடிகை.ஆலியா பட் ஒரு நடிகை மட்டும் கிடையாது இவர் ஒரு சிறந்த பாடகி ஆவார். ஆலியா பட் 2012 ஆண்டு ஸ்டூடண்ட் ஆப் தீ இயர் படத்தின் மூலம் சினிமாவில் நடிக்க தொடங்கினார்.பின் படிப்படியாக வளர்ந்து இன்று இந்தியாவில் அதிகம் சம்பளம் வாங்கும் நடிகைகளில் இவரும் ஒருவர்.இதுவரை இவர் நான்கு பிலிம்பேர் விருதுகளை வாங்கியுள்ளார்.அவர் 2014 முதல் ஃபோர்ப்ஸ் இந்தியாவின் செலிபிரிட்டி 100 பட்டியலில் இவர் இடம் பிடித்துள்ளார் இதுமட்டுமல்ல ஃபோர்ப்ஸ் ஆசியாவில் 30 வயதுக்குட்பட்டோர் 30 பட்டியலில் இடம் பிடித்தார். ஆலியா பட் நடிக்கும் படங்கள் பெருமளவில் அவரின் நடிப்பு திறமையை வெளிப்படுத்தும் அளவிற்கு இருக்கும்.இவரின் நடிப்பு திறமையால் ஹம்ப்டி சர்மாகி துல்ஹானியா பத்ரிநாத்கி துல்ஹானியா மற்றும் சாலை நாடக நெடுஞ்சாலையில் கடத்தப்பட்ட பலியாலாக நடித்ததற்காக சிறந்த நடிகைக்கான பிலிம்பேர் விருதுகளை இவர் பெற்றார். தற்போது ஊரடங்கின் காரணமாக வீட்டிலே இருக்கும் இவர் சமூக வலைத்தளங்களில் மிகவும் ஆக்டிவ்வாக இருக்கிறார்.அவரின் புகைப்படங்களை சமூகவலைதளங்களில் வெளியிட்டு ரசிகர்களை கவர்ந்து வருகிறார். இவரின் கவர்ச்சியான புகைப்படங்கள் இணையத்தளத்தில் வைரலாகி வருகிறது. View this post on Instagram A post shared by Alia Bhatt ☀️ (@aliaabhatt) on Oct 30, 2020 at 6:32am PDT Related Click கவர்ச்சியின் எல்லைக்கு போன தெலுங்கு நடிகை ஆதா சர்மா..!! வேற மாதிரியான ஹாட் போஸ்!! ← ரோஜா சீரியல் ஹீரோயினா இவங்க ! வெளியான கிளாமர் புகைப்படங்கள் மற்றும் நடன வீடியோ ! திருமண மேடையில் ஆண்களுக்கு ஈடாக ஆட்டம் போட்ட இளம் பெண் ! வாயை பிளந்த உறவினர்கள் ! → You May Also Like கவர்ச்சியில் தாராளமாய் காட்டும் மாஸ்டர் பட நடிகை சங்கீதா..!! எக்குத்தப்பாக வர்ணிக்கும் ரசிகர்கள்!! February 26, 2022 February 26, 2022 thepublicpolls 0 இவ்வளவு ஓப்பனா உங்களை பாத்ததே இல்லையே!!!பிரியங்கா மோகன் வெளியிட்ட செம்ம ஹாட் புகைப்படங்கள்!! June 9, 2022 June 9, 2022 thepublicpolls 0 அப்பட்டமா தெரியுதே!! உள்ள ஒன்னும் போடலையா? அனு இம்மானுவேல் செம்ம ஹாட் புகைப்படங்கள் September 14, 2021 September 14, 2021 thepublicpolls 0 Leave a Reply Cancel reply Your email address will not be published. Required fields are marked * Comment * Name * Email * Website Save my name, email, and website in this browser for the next time I comment. Δ Example Widget This is an example widget to show how the Right Sidebar looks by default. You can add custom widgets from the widgets screen in the admin. If custom widgets are added then this will be replaced by those widgets. About This Site This is the site you have been looking for a lot of knowledge and News. We are bringing you the latest news from in and around the world. Also people can vote their opinions and share their opinion to the world. Categories Categories Select Category Actress gallery (2) Andhra Pradesh (1) Army (27) Astrology (36) Cinema (9) COVID-19 (1) Crime (9) Devotional (2) Entertainment (1,785) Gadgets (12) General (130) Health Tips (9) India (41) Inspiration (1) IPL (16) Politics (26) PublicPolls (4) salem (1) Society (15) Sports (26) TamilNadu (28) Telangana (1) Weather Report (1) World (15)
By DIN | Published On : 08th April 2020 06:38 AM | Last Updated : 08th April 2020 06:38 AM | அ+அ அ- | திருப்பத்தூா் மாவட்டத்தில் அத்தியாவசியப் பொருள்கள் தடையின்றி கிடைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக ஆட்சியா் ம.ப.சிவன் அருள் தெரிவித்தாா். காய்கறி, பேக்கரி, நுகா்பொருள் விநியோகஸ்தா்கள் பங்கேற்ற ஆலோசனைக் கூட்டம் திருப்பத்தூா் மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் திங்கள்கிழமை நடைப்பெற்றது. கூட்டத்தில் ஆட்சியா் ம.ப.சிவன்அருள் பேசியது: இந்த மாவட்டத்தில் பொதுமக்களுக்குத் தேவையான அத்தியாவசியப் பொருள்கள் தடையின்றி கிடைக்க போா்க்கால அடிப்படையில் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. பேக்கரி மற்றும் மாவு அரைக்கும் கடைகள் காலை 6 முதல் 9 மணி வரை சமூக விலகலுக்கான இடைவெளியைப் பின்பற்றி வணிகம் செய்யலாம்.பேக்கரிக் கடைகளில் பிரெட், பன் மற்றும் பிஸ்கட் வகை பொருள்களைத் தவிர மற்ற தின்பண்டங்கள் விற்பதைத் தவிா்க்கவும். நடமாடும் காய்கறி விற்பனை வாகனங்களின் எண்ணிக்கையை அதிகரிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என்றாா் அவா். கூட்டத்தில் மாவட்ட வருவாய் அலுவலா் என்.சி.இ.தங்கையா பாண்டியன், வட்டாட்சியா் இரா.அனந்தகிருஷ்ணன், நுகா்பொருள் விநியோகஸ்தா்கள் சங்கத் தலைவா் ஏ.செந்தில்முருகன், செயலாளா் ரவிச்சந்திரன் மற்றும் வாணியம்பாடி, ஆம்பூா் உள்ளிட்ட பகுதியைச் சோ்ந்த வணிகா்கள் பங்கேற்றனா். O P E N ADVERTISEMENT அதிகம் படிக்கப்பட்டவை அதிகம் பகிரப்பட்டவை ADVERTISEMENT ADVERTISEMENT உங்கள் கருத்துகள் Disclaimer : We respect your thoughts and views! But we need to be judicious while moderating your comments. All the comments will be moderated by the dinamani.com editorial. Abstain from posting comments that are obscene, defamatory or inflammatory, and do not indulge in personal attacks. Try to avoid outside hyperlinks inside the comment. Help us delete comments that do not follow these guidelines. The views expressed in comments published on dinamani.com are those of the comment writers alone. They do not represent the views or opinions of dinamani.com or its staff, nor do they represent the views or opinions of The New Indian Express Group, or any entity of, or affiliated with, The New Indian Express Group. dinamani.com reserves the right to take any or all comments down at any time. ADVERTISEMENT ADVERTISEMENT ADVERTISEMENT ADVERTISEMENT ADVERTISEMENT புகைப்படங்கள் கருப்பு உடையில் மாஸ் காட்டும் ஐஸ்வர்யா லட்சுமி - புகைப்படங்கள் திருவண்ணாமலை மகா தீபத் திருவிழா - புகைப்படங்கள் மிரள வைக்கும் அழகில் ஐஸ்வர்யா மேனன் - புகைப்படங்கள் ஜெய்ப்பூர் கோட்டையில் காதலனை கரம் பிடித்த ஹன்சிகா - புகைப்படங்கள் 'நாய் சேகர் ரிட்டர்ன்ஸ்' முன்னோட்டம் - புகைப்படங்கள் கௌதம் கார்த்தி - மஞ்சிமா மோகன் | பிரத்தியேக ஆல்பம் ADVERTISEMENT வீடியோக்கள் 'லவ்' படத்தின் டீசர் வெளியானது 'ரத்தசாட்சி' படத்தின் டிரைலர் வெளியானது 'டீசன்ட்டான ஆளு' லிரிக்கல் விடியோ வெளியானது செல்வராகவனின் 'பகாசூரன்' டிரெய்லர் வெளியானது விஜய் ஆண்டனியின் 'ரத்தம்' படத்தின் டீசர் வெளியானது புதுப்பொலிவுடன் 'பாபா' படத்தின் டிரெய்லர் வெளியானது ADVERTISEMENT அதிகம் படிக்கப்பட்டவை அதிகம் பகிரப்பட்டவை ADVERTISEMENT ADVERTISEMENT ADVERTISEMENT ADVERTISEMENT NEWS LETTER FOLLOW US Copyright - dinamani.com 2022 The New Indian Express | Kannada Prabha | Samakalika Malayalam | Indulgexpress | Edex Live | Cinema Express | Event Xpress
"இவனை அடிச்சும் பார்த்தாச்சு அவிழ்த்தும் பார்த்தாச்சு..." என்ற வடிவேலுவின் காமெடி தான், இன்று கருணாநிதி ஈழத்தமிழர்கள் பால் அக்கறைகொண்டு முதலைக்கண்ணீர் வடித்து, ஈழத்துக்காக தான் இன்னென்ன செய்தேன் என்று பட்டியலிட்டு அறிக்கை வெளியிடும் ஒவ்வொரு தருணமும் உலகத்தமிழர்களின் நினைவுக்கு வரும்! இதில் இறுதியாக நடந்து முடிந்த கலாட்டா காமெடி தான் அண்ணாரின் 'டெசோ' மாநாடு! பதவி இழப்பு, ஸ்பெக்ராம் ஊழல், கனிமொழி சிறை, அண்ணன் தம்பி மோதல் என்று குடும்பமும் கட்சியும் நலிவடைந்து, மக்கள் மத்தில் செல்வாக்கு இழந்து வருகிற இந்த சூழலில்; இவற்றை எல்லாம் புறம்தள்ளி, கலைஞர் தான் ஈழ தமிழர்கள் மீது கொண்ட அக்கறையை ஒட்டுமொத்த தமிழினமும் வியந்து பாராட்டும் என்று நினைத்தாரோ என்னமோ... ஆனால் தொடர்ந்து ஏமாற தாம் ஒன்றும் முட்டாள்கள் அல்ல என்பதை தமிழர்கள் நிரூபித்துள்ளார்கள்! ஆனாலும் இவை எதையும் கருத்தில் கொள்ளாது அடுத்த நாள் படுக்கையில் இருந்து எழும்பி 'டெசோ மாநாடு வெற்றி' என்று அறிவித்த கருணாநிதியின் ராஜ தந்திரத்தை பொன்னாடை போர்த்தி கவுரவித்தாக வேண்டும்! கருணாநிதிக்கு ஈழ தமிழர்கள் மீது அக்கறை வருவது ஒன்றும் இதுவே முதற்தடவை அல்ல! அதாவது இதற்க்கு முன்னர் கூட 'எப்பெப்போ தேர்தல் காலம் வருகிறதோ.., எப்பெப்போ தன் அரசியல் செல்வாக்கு நலிவடைகிறதோ.., எப்போப்போ மாற்று கட்சிகள் ஈழ தமிழர்கள் மீது அக்கறை கொண்டு செயற்ப்படுகிறதோ.., எப்பெப்போ கருணாநிதிக்கு பொழுது போகவில்லையோ..,அப்பப்போ எல்லாம் ஈழதமிழர்கள் மீது அக்கறையும் அனுதாபமும் வந்து தொலைந்துவிடும்! இது தவிர ஈழ தமிழர்கள்பால் கருணாநிதி மீது விமர்சனங்கள் முன்வைக்கப்படும் ஒவ்வொரு தடவைகளும் உடனே ஒரு பல்லவியை சந்தம் தப்பாமல் பாட தொடங்கிவிடுவார். "தண்டவாளத்தில் தலைவைத்தேன், பதவி இழந்தேன், ஈழம் சென்று திரும்பிய இந்திய இராணுவத்தை புறக்கணித்தேன், உண்ணாவிரதம் இருந்தேன், மனித சங்கிலி போராட்டம் நடத்தினேன்..." இவ்வாறு அது நீண்டு செல்லும். ஆனால் ரெயின் ஓடாத தண்டவாளத்தையும், காலை-மாலை இடைப்பட்ட நேர உண்ணாவிரதத்தையும், அடுத்த கட்ட அரசியலுக்காக இழந்த பதவியையும் பற்றி இந்த மக்கள் சிந்தித்து பார்க்க மாட்டார்கள் என்பது கருணாநிதியின் நீண்டகால அரசியல் ஊடாக தமிழ் மக்கள் மீதான நம்பிக்கை! இதே போல ஒன்று தான் "தமிழர்களின் மறதி" வியாதியின் மீது நம்பிக்கை வைத்து நடாத்தப்பட்ட டெசோ மாநாடு! இந்த பிசுபிசுத்துப்போன மாநாட்டில் பல தீர்மானங்கள் எடுக்கப்பட்டிருந்தது. அதில் ஒன்று கச்சதீவை மீட்க வேண்டுமாம். இதிலே வேடிக்கை என்னவென்றால் கச்சதீவை இந்திராகாந்தி அவர்கள் இலங்கைக்கு தாரை வார்க்கும் போது தமிழ்நாட்டின் முதல்வர் பதவியில் இருந்து வாய் பொத்தி வேடிக்கை பார்த்துக்கொண்டு இருந்தவர் இதே கருணாநிதி தான். அதன் பின்னரும் மூன்று தடவைகள், மொத்தம் பதின்நான்கு வருடங்கள் தமிழகத்தின் முதல்வர் ஆட்சிப்பொறுப்பில் இருந்தவர். அப்பொழுதும் கூட தமிழக மீனவர்கள் தெருநாயை போல இலங்கை இராணுவத்தால் சுட்டு கொள்ளப்படும் ஒவ்வொரு தடவைகளிலும் வெறும் காகித கடதாசிகள் மூலம் மத்திய அரசுடன் குடும்பம் நடத்தினர். இப்பொழுது திடிரென கச்சதீவின் மீதும், தமிழக மீனவர்கள் மீதும் அக்கறை எழுந்ததன் நோக்கம் என்னமோ? டெசோ மாநாட்டில் எடுக்கப்பட்ட அனைத்து தீர்மானங்களுமே இதே போல தான்; ஆட்சியில் இருக்கும் போது கும்பகர்ண தூக்கத்தில் இருந்தவர். ஆட்சி பறிபோன இந்நிலையில் துள்ளி எழுந்து, நேற்று தான் ஈழ பிரச்சனை தொடங்கியது என்பது போல இதய சுத்தியுடன் நடந்து கொள்வதாக நாடகம் காட்டுகிறார்! கூடவே இறுதி யுத்தம் நடந்துகொண்டு இருக்க, அது பற்றி சிறிதும் சலனம் காட்டாது மான் மயில்களை ஆடவைத்தும் ,'முத்தமிழ் அறிஞர்' பாராட்டு விழாக்களை மாறி மாறி ஒளிபரப்பி கருணாநிதியை குளிர்மை படுத்தியும் வந்த கலைஞர் தொலைக்காட்சியில் இந்த டெசோ மாநாட்டுக்கு ஆயிரத்தெட்டு அறிவுப்புகள்! 'கலைஞர் சொல்லியாச்சு ஈழம் உறுதியாச்சு' என்று மிக கேவலமான சுவரொட்டிகள்! தன் பிழைப்புக்காக இன்னொன்றை அடகு வைப்பது விபச்சாரத்துக்கு ஒப்பானது! மாநாட்டிலே இறுதி தீர்மானமாக, டெசோவை எதிர்த்த அதிமுக வுக்கு எதிர்ப்பு தெரிவித்தும் கண்டன தீர்மானம் நிறைவேற்றப்பட்டதாம்....இப்போ சாதாரணமாகவே புரியும் இந்த மாநாட்டின் நோக்கம்பற்றி! அப்படியெனில் டெசோவை எதிர்த்த ஓட்டு மொத்த உலக தமிழர்களுக்கு எதிராகவும் ஏதாவது தீர்மானம் நிறைவேற்றவில்லையா..? 3 comments: தனிமரம் 21 August 2012 at 10:51 இந்த தாத்தா கதையை விட்டுவிட்டு!வேற வேலையைப்பாருங்க கந்தசாமி! ReplyDelete Replies Reply நெற்கொழுதாசன் 21 August 2012 at 16:51 இதே போல ஒன்று தான் "தமிழர்களின் மறதி" வியாதியின் மீது நம்பிக்கை (வைத்து நடாத்தப்பட்ட டெசோ மாநாடு!) இந்த வியாதி மாற அல்லது இல்லாமல் போக இது போன்ற பதிவுகள் அவசியமானவை. உண்மையில் தமிழக அரசியலில் கருணாநிதி ஒரு மறைக்கமுடியாத சக்தி.நாங்கள் கொஞ்சம் ஓய்ந்து விட்டால் காணும் அந்த இடத்தால வந்து எழுந்து மீண்டும் நிற்க கூடிய வல்லமையுள்ள __ __ __.காலத்துக்கு காலம் நினைவூட்டவேண்டிய கடமை எமக்குண்டு.தொடருங்கள் ReplyDelete Replies Reply Yoga.S. 23 August 2012 at 10:53 அப்படியெனில் டெசோவை எதிர்த்த ஓட்டு மொத்த உலக தமிழர்களுக்கு எதிராகவும் ஏதாவது தீர்மானம் நிறைவேற்றவில்லையா..? ////அடுத்த எல க்ஷனில தோக்கிறப்போ நிறைவேற்றுவாரு,கவலைப்படாதீங்க! ReplyDelete Replies Reply Add comment Load more... Newer Post Older Post Home Loading... நிகழ்பவை ▼ 2012 (22) ► October (1) ► September (2) ▼ August (3) கருணாநிதியும் டெசோவும்.. சுவனப்பிரியன் என்னும் ஒரு சகாப்தம்! நண்பர்களுடன்.... ► July (4) ► June (1) ► May (2) ► April (3) ► March (2) ► February (3) ► January (1) ► 2011 (110) ► December (3) ► November (6) ► October (12) ► September (11) ► August (10) ► July (11) ► June (10) ► May (9) ► April (7) ► March (11) ► February (10) ► January (10) ► 2010 (32) ► December (1) ► November (13) ► October (18) நிகழ்ந்தவை அரசியல் (11) அனுபவம் (1) அஜித் (1) ஆப்பு வாங்கியவர்(கள்) (1) ஆன்மீகம் (1) இரு வரி (1) ஈழம் (15) உணர்வுகள் (14) உலககிண்ணம் (9) ஊடகங்கள் (4) கருணாநிதி (1) கல்யாணம் (1) கவிதைகள் (28) கற்பனை (2) காந்தி (1) கிரிக்கெட் (1) கேள்வி (2) சச்சின் (1) சாவு (1) சிந்திக்க (29) சிரிக்க (26) சிறீதரன் (1) சினிமா (6) செய்தி (2) டோனி (3) தாய் (1) தாய் மொழி (2) திருமணம் (1) திலீபன் (2) தொழில்நுட்பம் (17) நண்பர்கள் (2) நினைவுகள் (7) நூறாவது (1) படங்கள் (3) படுகொலை (2) பதான் (1) பாடல் (1) பாபா (1) பிரபலங்கள் (3) புலம்பெயர் தேசத்தில் (4) மதம் (1) மீனவன் (2) முதியோர் (1) ராவிட் (1) ரைனா (1) வரலாறு (6) விமர்சனம் (31) விளையாட்டு (23) விஜய் (2) ஜி ரிவி (1) ஜெயலலிதா (1) ஸ்டாலின் கிராட் (4) பிரபலமாக்கியது இன்னும் எனக்கேன் தடைகள்..? இரு நிலவுகள் ஒன்றாகி சிலிர்க்கின்றது சில நினைவுகள் நெஞ்சோடு துளிர்கின்றது சித்தம் இழந்து, சுயம் மறந்து வரம் ஒன்று கேட்க மனம் துடிக... microsoft தரும் இலவச ஆன்டிவைரஸ். கணனிகளுக்கு இருக்கும் முக்கிய பிரச்சனை வைரஸ் தாக்கம் .நாங்களும் எப்படி தான் கணணியை பாதுகாப்பாக வைத்திருந்தாலும் சில சமயங்களில் எமக்கு தெரி... இவள்! யார் இவள்..? இலையுதிர் காலத்தால் சபிக்கப்பட்டவளாய் எல்லாவற்றையும் இழந்து நிற்கிறாளே..! புயல் கொண்ட பின் ஒரு நகரமாய் சாயல் அழிந்த பி... திருமண நாள் அன்று ..! ஆண் பெண் என்ற இரு சாதி வர்க்கம் மறந்து ஒன்றித்து வாழ்க்கை பயணம் தொடங்கும் தண்டவாளம் கல்யாணம்! புதிய உயிர்களை பூமியில் எழுப்பிட போடப்படும்...
ஒரு கல் ஒரு கண்ணாடி’ படத்தில் இருந்தே ஜெகதீஷைத் தெரியும். ‘வணக்கம் சென்னை’ படத்துக்கு வசனங்கள் எழுதிக் கொடுத்தார். ஒரு முதல் பட இயக்குநரின் படம் என்று கூற முடியாதபடி ‘நண்பேன்டா’ படத்தை இயக்கியிருக்கார்” என்று உற்சாகமாகப் பேச ஆரம்பித்தார் அடுத்த அதிரடிக்குத் தயாராகிவிட்ட உதயநிதி ஸ்டாலின்... ‘ஒரு முதலில் காஜல் அகர்வால்தானே நாயகியாக இருந்தார். பிறகு நயன்தாரா? காஜல் அகர்வாலின் தேதிகள் தள்ளிப்போய்கிட்டே இருந்ததால் மட்டுமே நயன்தாராவை ஒப்பந்தம் பண்ணினோம். நயன்தாரா கதை கேட்டவுடன், நிஜத்தில் என்னோட கேரக்டர் மாதிரியே ரம்யா கேரக்டர் இருக்கு, நான் பண்றேன்னு சொல்லிட்டாங்க. உதயநிதி - நயன்தாரா பற்றி நிறைய செய்திகள் வெளிவந்தப்போ என்ன நினைச்சீங்க? உங்க மனைவி என்ன சொன்னாங்க? ரெண்டாவது படமும் தொடர்ச்சியாக நடிச்சா இதுமாதிரி செய்திகள் வரத்தான் செய்யும். அந்தச் செய்தி வந்த உடனே, விளக்கம் கொடுத்தால் உண்மைதான் போல. அதான் உடனே விளக்கம் கொடுக்கிறான்னு சொல்வாங்க. அதனால்தான் அமைதியா இருந்தேன். உண்மையில் நடந்தது என்னவென்றால், இந்தப் படத்தில் ஒரு சண்டைக் காட்சி இருக்கிறது. அதில் நயன்தாராவும், நானும் சேர்ந்து வில்லனை அடிக்க வேண்டும். நயன்தாரா என்னிடம் இருந்து போய், வில்லனை அடித்துவிட்டு என்னிடம் திரும்ப வர வேண்டும். அப்போது நயன்தாரா போகும்போது அவருடைய கை என்னுடைய கண்ணில் குத்தி ரத்தம் வந்துவிட்டது. அதற்காக மருத்துவமனை சென்றேன். இதை அப்படியே மாற்றி எழுதினார்கள். அந்தச் செய்தி வரும்போது, இரண்டு பேருமே ஒன்றாகத்தான் நடித்துக்கொண்டிருந்தோம். நயன்தாராதான் ரொம்ப வருத்தப்பட்டாங்க. என்ன இப்படி எல்லாம் எழுதுறாங்கனு கேட்டாங்க. ரெண்டு நாள் கழித்து திரும்பவும் சகஜமா நடிக்க ஆரம்பித்துவிட்டோம். என்னுடைய மனைவிக்கு நயன்தாராவைத் தெரியும். அதனால், அவங்க ரெண்டு பேருமே பேசிக் கொண்டார்கள். “ இந்த மாதிரி செய்தி வரவில்லை என்றால்தான் வருத்தப்பட வேண்டும். விடுங்க. படத்துக்கு ஒரு நல்ல விளம்பரம் கிடைச்சிருக்குனு வைத்துக் கொள்ளலாம்” என்று மனைவி சொன்னாங்க. படங்களைத் தயாரிச்சுட்டு இருந்தீங்க. ஏன் நிறுத்தி விட்டீர்கள்? உங்களது நிறுவனம் வாங்கி வெளியிடும் படங்களும் குறைந்து விட்டதே? நிறைய இயக்குநர்களுக்கு அட்வான்ஸ் கொடுத்து வைத்திருக்கிறேன். இப்போது சம்பளம் அதிகமாகி விட்டது. அதனால் கொஞ்சம் நிறுத்திவைத்திருக்கிறேன். இப்போகூட பிரபு சாலமன் இயக்கும் அடுத்த படத்தைத் தயாரிக்க இருக்கிறேன். ஹீரோ புதுமுகம். அதேபோல நிறைய படங்கள் பார்க்கத்தான் செய்யறோம். ஆனால், எங்களுக்குப் பிடித்திருந்தால் மட்டுமே ரிலீஸ் பண்றோம். அதையும் இப்போ கொஞ்சம் நாளைக்கு வேண்டாம் என்று தள்ளி வைத்திருக்கிறேன். பெரிய ஹிட் ஒன்று கொடுத்துவிட்டு, மீண்டும் படங்கள் வாங்கி வெளியிடும் திட்டத்தில் இருக்கிறேன். அரசியலுக்கு வர வாய்ப்பில்லை என்கிறீர்கள். ஆனால், உங்களது பிறந்த நாள் அன்று எங்கு பார்த்தாலும் போஸ்டர்கள் பளபளத்ததே? பிறந்த நாளை நான் பெரிதாகக் கொண்டாடுவதில்லை. அதனால் தான் போன ஆண்டுகூட ஊருக்குப் போய்விட்டேன். இந்தாண்டு நற்பணி மன்றத்தில் இருந்து உதவிகள் எல்லாம் செய்ய வேண்டும். அதனால் கண்டிப்பாக இருக்க வேண்டும் என்ற வற்புறுத்தலால்தான் இருந்தேன். மாலை போடாதீர்கள், போஸ்டர் எல்லாம் வேண்டாம் என்று சொல்றேன். உதயநிதி ஸ்டாலின் நற்பணி மன்றம் ஒன்றை ஆரம்பித்து, அதில் உங்களால் முடிந்த பண உதவியைக் கொடுங்கள் என்று கூறினேன். என்னுடைய பிறந்த நாள் அன்று மட்டும் 1 லட்சம் வசூல் ஆனது. என்னுடைய பிறந்த நாள் அன்று போடப்பட்ட மாலை, சால்வை அனைத்தையும், அம்மாகிட்ட கொடுத்து விற்றுக் காசாக்கி கொடுங்கள் என்று தெரிவித்திருக்கிறேன். நற்பணி மன்றம் மூலமாக முடியாதவர்களுக்கு உதவி செய்ய இருக்கிறேன். காமெடி என்று மூன்று படங்களில் சவாரி செய்துவிட்டீர்கள். எப்போது நடிப்பு, ஆக்‌ஷன் என மாறப் போகிறீர்கள்? எனக்கு எது வருமோ அதைப் பண்றேன். ஆனால், இயக்குநர் அஹ்மத் இயக்கத்தில் நடிக்கவிருக்கும் படத்தில் சந்தானம் கிடையாது. இதை நான் அவர்கிட்டயே சொல்லிட்டேன். சந்தானம் கூட எனக்காகக் கதை ஒன்றைத் தயார் செய்து வைத்திருக்கிறார். அவரோட இயக்கத்தில் நான் நடிக்க வேண்டும் என்று. இந்தப் படங்கள் எல்லாம் முடித்துவிட்டு, கேட்கிறேன் என்று சொல்லி இருக்கிறேன். ‘இதயம் முரளி’ படத்தை எடுத்துக் கொண்டால் என்னுடன் ஹன்சிகா, கருணாகரன் நடிக்க இருக்கி றார்கள். அனிருத் இசை, மதி கேமிரா. இந்திப் படம் மாதிரி ரொம்ப கலர்ஃபுல்லாக இருக்கும். அமெரிக்காவில் பாதிக் கதை நடைபெறுவது போல இருக்கிறது. அதனால் படம் முடிய சில மாதங்கள் ஆகும். பள்ளி, கல்லூரி, வேலைக்குப் போனவுடன் என மூன்று காலகட்டங்கள் படத்தில் இருக்கிறது. ரொம்ப கேப் விடக் கூடாது என்று திருக்குமரன் இயக்கத்தில் ஒரு படம் பண்றேன். அதில் சத்யராஜ் எனக்கு அப்பாவாக நடிக்கிறார். அப்பா - பையன் இருவருக்குள் நடக்கும் கதை. நடிப்பதற்கு நிறைய வாய்ப்புள்ள ஒரு படம். முதல் முறையாக இப்படத்தில் 3 சண்டைக் காட்சிகள் இருக்கின்றன. ஏமி ஜாக்சன் நாயகி, இமான் இசையமைக்க இருக்கிறார். நன்றி - த இந்து Tweet Newer Post Older Post Home 0 comments: Post a Comment Follow @CpsWriter Followers Featured Post மின்னல் சமையல் -30 வகை ஸ்பெஷல் குறிப்புகள் வே லைக்குப் போகிறவர்களானாலும் சரி, இல்லத்தரசிகளானாலும் சரி... காலையில் கண் விழித்த உடனேயே, 'சாப்பிடுவதற்கும், கையில் எடுத்துச் செல்வ...
தமிழ் திரையுலகின் முன்னணி இசையமைப்பாளரான அனிருத்தின் தாத்தாவும், பிரபல இயக்குநரும், வானொலி விளம்பரங்கள் மூலம் புகழ்பெற்றவருமான எஸ்.வி. ரமணன் வயது மூப்பு காரணமாக இன்று காலமானார். 1930 முதல் 1940-கள் வரை ‘பவளக்கொடி’, ‘நவீன சதாரம்’ உள்ளிட்ட பல்வேறு படங்களை இயக்கி இயக்குநராகவும், தயாரிப்பாளராகவும், திரைக்கதையாசிரியராகவும் வலம் வந்தவர் கிருஷ்ணசாமி சுப்ரமணியம் என்கிற கே சுப்ரமணியம். இவரின் மகன் தான் எஸ். வி. ரமணன். நாடகக் கலைஞரான இவர், அகில இந்திய வானொலியில் வரும் விளம்பரங்களுக்கு தனது தனித்துவமான குரல் கொடுத்ததன் வாயிலாக மிகவும் பிரபலமானார். குறிப்பாக 80 மற்றும் 90 காலக்கட்டங்களில் இவரது குரலில் வெளிவந்த ரத்னா ஃபேன் ஹவுஸ் மற்றும் ரஞ்சனா ஸ்டோர் விளம்பரங்கள் பெரும் வரவேற்பைப் பெற்றன. தூர்தர்ஷனில் சில நாடகங்களையும், ஆவணப் படங்களையும் இயக்கியுள்ளார். மேலும் கடந்த 1983-ம் ஆண்டு ஒய் ஜி மகேந்திரன் மற்றும் சுஹாசினி நடிப்பில் வெளிவந்த ‘உருவங்கள் மாறலாம்’ படத்தை எழுதி, இயக்கி, இசையமைத்தது எஸ்.வி. ரமணன் தான். இந்தப் படத்தில் மறைந்த நடிகர்களான சிவாஜி கணேசன், ஜெய் சங்கர் மற்றும் ரஜினிகாந்த், கமல்ஹாசன் ஆகியோர் சிறப்புத் தோற்றத்தில் நடித்திருப்பார்கள். இவரின் சகோதரி தான் பிரபல பரத நாட்டியக் கலைஞரான பத்மா சுப்ரமணியம். அதேபோல் இவரின் சகோதரர் தான் பிரபல இசைக்கலைஞர் ‘அபஸ்வரம்’ எஸ் ராம்ஜி. எஸ். வி. ரமணன் தனது மனைவி பாமா ரமணனுடன் வாழ்ந்து வந்தார். இவருக்கு லக்ஷ்மி மற்றும் சரஸ்வதி என்ற இரு மகள்கள் உள்ளனர். இதில் லக்ஷமியின் மகன் தான் தற்போது தமிழ் திரையுலகின் முன்னணி இசையமைப்பாளராக உள்ள அனிருத். இதேபோல் மற்றொரு மகளான சரஸ்வதியின் மகன்தான் ‘வேலையில்லா பட்டதாரி’ படத்தில் தனுஷின் தம்பியாக நடித்த ரிஷிகேஷ் ஆவார். இந்நிலையில், வயது மூப்பு காரணமாக சென்னை ராஜா அண்ணாமலைபுரத்தில் தனது இல்லத்தில் காலமானார். அவரது மறைவுக்கு பல்வேறு பிரபலங்களும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர். எங்களது குரூப்பில் இணைந்து உலகில் இடம் பெறுகின்ற முக்கியச் செய்திகளை நம்பகத்தன்மையுடன் அறிந்து கொள்ளுங்கள்... https://chat.whatsapp.com/CdQrB2OOcuB80nQg6k4iDh Tags: Cinema News Facebook Twitter Post a Comment 0 Comments Like Us on Facebook ஐக்கிய ராஜ்ஜியம் / ஐரோப்பா 4/Europe Updates/post-list Subscribe Us அதிகம் படித்தவை மும்பை தாக்குதலில் 166பேர் பலி கண்ணீரில் உறைந்தது இந்தியா...! November 26, 2022 நாளை பாடசாலைகளுக்கு விடுமுறை - கல்வி அமைச்சின் முக்கிய அறிவிப்பு..! December 01, 2022 சம்மாந்துறையில் போதைப் பொருள்ளுடன் 27வயது பெண் ஓருவர் கைது! November 26, 2022 பிரேசிலுக்கு எதிராக ரிசார்லிசன் அடித்த மேஜிக் கோல் - வீடியோ...! November 25, 2022 உலகக்கோப்பை கால்பந்து திருவிழா: அடுத்து சுற்றுக்கு செல்லும் 4 அணிகள்...! November 30, 2022 கல்வி 3/Education/post-list விஷேட கானொளி வானிலை அறிக்கை 4/Weather Report/post-list மின்வெட்டு 3/Power Cut/post-list பிக்பாஸ் 3/Bigg Boss/post-list இது உங்கள் அபிமான ஸ்டார் வானொலியின் இணையத்தளம், இதில் உள்நாட்டு, வெளிநாட்டு, விளையாட்டு, சினிமா, வணிகம் போன்ற செய்திகளோடு உலகில் இடம் பெறுகின்ற பல முக்கிய நிகழ்வுகளைத் தாங்கி வருகின்றது.
பந்தை சேதப்படுத்திய குற்றச்சாட்டில் இரண்டு வருடங்கள் தலைவர் பதவி வகிக்க தடை விதிக்கப்பட்டிருந்த அவுஸ்திரேலிய அணி வீரர் ஸ்டீவ் ஸ்மித்தின் குறித்த தடைக்காலம் முடிவுக்கு வந்துள்ளது. இந்த நிலையில், அவுஸ்திரேலிய அணியின் தலைவராக மீண்டும் ஸ்டீவ் ஸ்மித் நியமிக்கப்படலாம் என அந்நாட்டு கிரிக்கெட் வட்டாரங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. நாளாந்தம் உழைப்பவர்களுக்கு உதவ முன்வந்திருக்கும் மஹாநாம, வாஸ் ஜோடி கொரோனா வைரஸினால் இலங்கையில்………………. 30 வயதாகும் ஸ்டீவ் ஸ்மித் கடந்த 2018ஆம் ஆண்டு தென்னாப்பிரிக்காவுக்கு எதிராக கேப்டவுனில் நடைபெற்ற டெஸ்ட் போட்டியின் போது பந்தை உப்புத்தாள் கொண்டு தேய்த்து சேதப்படுத்திய சர்ச்சையில் சிக்கினார். இதனையடுத்து அவுஸ்திரேலிய அணியின் தலைவர் ஸ்டீவ் ஸ்மித், துணை தலைவர் டேவிட் வோர்னர் ஆகியோருக்கு ஓராண்டு போட்டித் தடையையும், இளம் வீரர் கெமருன் பேங்கிராப்ட்டுக்கு 9 மாதகால போட்டித் தடையையும் அவுஸ்திரேலிய கிரிக்கெட் சபை விதித்தது. அத்துடன், ஸ்மித்தின் தலைவர் பதவியும், டேவிட் வோர்னரின் துணைத் தலைவர் பதவியும் பறிபோனது. இந்நிலையில் கடந்த 2019ஆம் ஆண்டு ஜூன் மாதம் தடைக்காலம் முடிந்து இருவரும் சர்வதேச கிரிக்கெட்டுக்கு திரும்பினர். இதுஇவ்வாறிருக்க, குறித்த குற்றச்சாட்டின்போது தலைவர் பதவியேற்க ஸ்மித்துக்கு விதிக்கப்பட்ட 2 ஆண்டுகள் தடை இந்த மார்ச் 29ஆம் திகதியோடு நிறைவுக்கு வந்தது. இதனிடையே, அவுஸ்திரேலிய டெஸ்ட் அணியின் தலைவராக ஸ்மித் மீண்டும் பொறுப்பேற்க வேண்டும் என கோரிக்கை எழுந்துள்ளது. தற்போது அவுஸ்திரேலிய ஒருநாள் மற்றும் டி20 அணிக்கு ஆரோன் பின்ஞ்சும், டெஸ்ட் அணிக்கு டிம் பெய்னும் தலைவர்களாக செயற்பட்டு வருவதால், உலகின் நம்பர் 1 டெஸ்ட் துடுப்பாட்ட வீரரான ஸ்டீவ் ஸ்மித்துக்கு உடனடியாக தலைவர் பதவி கிடைப்பது சந்தேகம் என கூறப்படுகின்றது. கொரோனா பீதியால் எந்தவித கிரிக்கெட் தொடர்களும் இல்லாததால் வீட்டில் ஓய்வு எடுத்துவரும் ஸ்டீவ் ஸ்மித், தனது அடுத்த எதிர்பார்ப்பு குறித்து கூறுகையில், 37 வயதானாலும் கிரிக்கெட் விளையாடத் தயார்: ஜேம்ஸ் அண்டர்சன் கொரோனா அச்சுறுத்தல் இருந்தாலும்…………………… ”இப்போதைக்கு ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டி நடக்க வாய்ப்பு இருப்பது போல் தோன்றவில்லை. இன்னும் சில தினங்களில் ஆலோசனை நடத்தி ஐ.பி.எல். குறித்து முடிவு எடுக்கப்படும் என்று நினைக்கிறேன். இருப்பினும், ஏதாவது ஒரு கட்டத்தில் ஐ.பி.எல். கிரிக்கெட் தொடங்கினால் அதற்கு புத்துணர்ச்சியுடன் மன ரீதியாகவும், உடல் ரீதியாகவும் முழு உடல்தகுதியுடன் இருப்பதற்கு என்னை தயார்படுத்தி வருகிறேன். வீட்டில் உடற்பயிற்சி மேற்கொள்கிறேன். தினமும் 10 கிலோமீற்றர் ஓடுகிறேன். கிட்டார் இசைக்கவும் பழகுகிறேன்” என்றார். அதேநேரம், டிம் பெய்னுக்கு அந்த அணியின் தலைமைப் பயிற்சியாளர் ஜஸ்டின் லாங்கரின் ஆதரவு இருப்பதாகத் தெரிவிக்கப்படுகின்றது. இதுகுறித்து அவர் கூறுகையில், ”டிம் பெய்ன் சிறந்த தலைவராக செயற்பட்டு வருகிறார். தலைவர் சுமையை வைத்துக் கொண்டு துடுப்பாட்ட வீரராக பிரகாசிப்பது கடினம் என்று ஸ்மித் கூறியிருந்தார். டிம் பெய்ன் தற்போது அவுஸ்திரேலிய டெஸ்ட் அணியின் தலைவராக இருக்கிறார். ஒருநாள் மற்றும் டி20 தலைவராக ஆரோன் பின்ச் இருக்கிறார். இதற்கிடையே, தற்போதைய சூழ்நிலையில் கொரோனா வைரஸ் பாதிப்பு அதிகம் இருக்கிறது. வீட்டுக்குள் முடங்கிக் கிடக்கிறோம். எனவே மனரீதியிலும், உடல் ரீதியிலும் வலிமையுடன் இருப்பதற்கே நான் முக்கியத்துவம் கொடுக்கிறேன்” என்று கருத்து தெரிவித்துள்ளார். இதுஇவ்வாறிருக்க, அவுஸ்திரேலிய அணி எதிர்வரும் ஜூலை மாதம் பங்களாதேஷ் சென்று டெஸ்ட் தொடரில் விளையாட திட்டமிட்டுள்ளது. அதேபோல இங்கிலாந்துடன் ஒரு நாள் தொடருக்கும் திட்டமிடப்பட்டுள்ளது. ஆனால், தற்போது கொரோனா அச்சுறுத்தலுக்கு மத்தியில் இந்த தொடர் திட்டமிட்டபடி நடைபெறுமா என்பது சந்தேகத்தை ஏற்படுத்தியுள்ளது. >>மேலும் பல கிரிக்கெட் செய்திகளைப் படிக்க<< TAGS Cricket cricket australia Steve Smith David Warner Featured Justin Langer Aaron Finch Cameron Bancroft Tim Paine COVID-19 CORONA VIROUS BALL-TAMPERING SCANDAL SHARE Facebook Twitter tweet Mohammed Rishad Related Articles ஐ.சி.சி. உலக டெஸ்ட் சம்பியன்ஷிப்பில் எந்த அணி சாதிக்கும்? உள்ளூர் முதல்தர கிரிக்கெட்டில் அசத்தும் ஹஷான் திலகரத்னவின் மகன் துவிந்து T20 உலகக் கிண்ண தகுதிகாண் போட்டிகளை நடத்துவதிலும் சிக்கல் அதிகமாக வாசிக்கப்பட்டது சுபர் ஜயண்ட்ஸ் அணியின் தலைவராக டி கொக் நியமனம்! 29/11/2022 பங்களாதேஷ் ஒருநாள் அணிக்கு புதிய தலைவர்! 03/12/2022 தொடரினை சமநிலைப்படுத்துமா இலங்கை கிரிக்கெட் அணி? 29/11/2022 Avatars by Sterling Adventures ThePapare.com is a comprehensive and interactive hub for news on Sri Lankan national, club and school sports. Speak to the editor: [email protected] Contact us: [email protected] About Contact Services Careers Terms and Conditions Help Updates © Copyright 2022 - ThePapare.com Powered by Dialog × "; } var td_theme_css = jQuery('link#td-theme-css'); if (td_theme_css.length) { td_theme_css.after(splited_css); } } }); } })();
காஞ்சிபுரம் செயற்குழுவில் நிறைவேற்றிய தீர்மானத்தின் அடிப்படையில் நமது கழகத்தின் போர்க்குரல் “தமிழாசிரியர் முழக்கம்” மாநிலப் பொறுப்பாளர்களின் செயல்பாடுகளையும் மாவட்டக் கழகச் செய்திகளையும் புதிய புதிய கருத்துப் பேழைகளையும் தமிழாசிரியர்களின் படைப்புகளையும் தமிழகத் தமிழாசிரியர்கள் அனைவருக்கும் கொண்டு சேர்க்கும் தூதுவனாக விரைவில் உங்கள் கையில்… உங்களின் சிறந்த படைப்புகள், போட்டித் தேர்வுகளுக்கான வினா விடைத் தொகுப்புகள், கலைச்சொல்லாக்கங்கள் இவற்றை அனுப்பி இதழுக்கு உங்கள் பங்களிப்பைச் செய்யுங்கள். “தமிழாசிரியர் முழக்கம்” சங்க இதழாக மட்டும் இல்லாமல் படைப்பிலக்கிய இதழாக, உலகத் தமிழர்களின் அடையாள ஆவணமாக, போட்டித் தேர்வாளர்களின் கலைக்களஞ்சியமாக மாற உங்களின் மேலான ஒத்துழைப்பை வேண்டுகிறோம். இடுகையிட்டது ttkazhagam நேரம் செவ்வாய், டிசம்பர் 30, 2014 இதை மின்னஞ்சல் செய்கBlogThis!Twitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர் லேபிள்கள்: கழகச் செய்திகள் புதிய இடுகை முகப்பு திருக்குறள் நல்லாறு எனப்படுவது யாதெனின் யாதொன்றும் கொல்லாமை சூழும் நெறி. இந்தக் குறளின் பொருள் நல்ல வழி என்று அறநூல்களால் சொல்லப்படுவது எது என்றால், எந்த உயிரையும் கொல்லாத அறத்தைப் போற்றும் நெறியாகும். திருக்குறள் (எண்: 324) அதிகாரம்: கொல்லாமை பயனுள்ள இணைய தளங்கள் EMIS குறிஞ்சிப்பாட்டு 99 பூக்கள் படங்கள் தமிழாசிரியர் கழகம் தமிழ் இணையப் பல்கலைக் கழகம் முத்துநிலவன் அறிவுமதி புதினங்களைத் தரவிறக்க அரசு தேர்வுத்துறை ePayrollSystem தமிழ்நாடு அரசு கருவூலத்துறை GPF Status Missing credit CPS கணக்கு அறிக்கை CPS Login New Reg./Missing credit ஆதார் அட்டை தமிழக அரசு தளங்கள் இரயில்வே முன்பதிவு லேபிள்கள் அரசாணைகள் (2) இரங்கல் செய்திகள் (1) கல்விச் செய்திகள் (24) கழகச் செய்திகள் (5) தமிழால்... தமிழுக்கு... (12) நுால் அறிமுகம் (1) படியுங்கள் (3) பத்திரிகைச் செய்திகள் (7) விருதுகள் (4) TNPSC TRB (2) மொத்தப் பக்கக்காட்சிகள் பிரபலமான இடுகைகள் ஆசிரியர் இடமாறுதலில் லஞ்சம், முறைகேடு: அரசுக்கு நோட்டீஸ் அனுப்ப ஐகோர்ட் உத்தரவு மார்ச் 17,2015,11:53 IST மதுரை: அரசியல்வாதிகள் தலையீட்டால் ஆசிரியர் இடமாறுதலில் லஞ்சம், முறைகேடு நிலவுவதாகவும், சி.பி.ஐ., விசாரணை கோரி... வரும் 14ஆம் தேதி தட்டச்சு மற்றும் சுருக்கெழுத்துத் தேர்வுகள் தமிழக தட்டச்சுப் பயிலகங்கள் சங்கங்களின் மாநில பொதுச்செயலாளர் வைத்தியநாதன் வெளியிட்டுள்ள அறிக்கை: தமிழக அரசின், தொழில்நுட்பக் கல்வித்துறை ம... காரைக்குடியில் நடை பெற்ற மாநிலப் பொதுக்குழுக்கூட்டம் (தலைப்பு இல்லை) ஆய்வக உதவியாளர் தேர்வுக்கூட நுழைவுச்சீட்டு 4362 ஆய்வக உதவியாளர் தேர்வு நுழைவு சீட்டை 25/05/2015 திங்கள் கிழமை http://www.tndge.in/ என்ற ... (தலைப்பு இல்லை) தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் தொகுதி 4 தேர்வு முடிவு வெளியீடு தேர்வு முடிவுகளைக் காண இங்கே சொடுக்கவும் ஜாக்டோ பேரணிக்கு அழைப்பு இலக்கியத்துக்கான நோபல் பரிசு - 2014 பாட்ரிக் மோதியானோ இலக்கியத்துக்கான நோபல் பரிசை பிரெஞ்சு எழுத்தாளர் பாட்ரிக் மோதியானோ வென்றுள்ளார். 2014ஆம் ஆண்டுக்கான இலக்கிய நோபல் பரி... 1 முதல் 5ஆம் வகுப்பு வரை அனைத்து பாடங்களையும் கட்டாயமாக தமிழில் கற்க உத்தரவிட வேண்டும் தமிழாசிரியர் கழகம் கோரிக்கை திங்கட்கிழமை, பிப்ரவரி 23, 2015 சிவகங்கை 1 முதல் 5ஆம் வகுப்பு வரை உள்ள அனைத்து பாடங்களையும் கட்டாயமாக தமிழில் கற்க உத்தரவிட வேண்டும் எ... தமிழை வழக்காடு மொழியாக்க வழக்கறிஞர்கள் உண்ணாவிரதம் தமிழை வழக்காடு மொழியாக்க உயர் நீதிமன்ற நீதிபதிகளும் போராட வேண்டும்: தமிழறிஞர் தமிழண்ணல் வலியுறுத்தல் Published: February 21, 2015 09:...
பிக்பாஸ் வீட்டை விட்டு வெளியே வந்த நித்யா சீசன் முடியும் வரை அவ்வபோது வீட்டிற்குள் சென்று வந்தார். அப்போது அவர் கருத்துகளையும் கூறிவந்தார்.பின் அவருக்கு அவர் கணவர் பாலாஜிக்கும் இருக்கும் பிரச்சனைகள்கள் ஒரளவுக்கு முடிவுக்கு வந்தது. அப்போது நித்யா பாலாஜிக்கு பிக்பாஸ் முடிந்ததும் மீண்டும் ஒரு 100 நாள் வெளியில் பிக்பாஸ் இருக்கு அதில் உண்மையில் அவர் மாறிவிட்டார் என்றால் நான் என் குழந்தைக்காக சேருவேன் என்றார்.இந்நிலையில் நித்யா தன் ரசிகை ஒருவருடன் சேர்ந்து பைக்ரையிட் போகும் காட்சி சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வருகிறது. Previous காதலுக்காக குழந்தைகளை கொன்ற அபிராமி சிறையில் தற்கொலை முயற்சி. Next இந்த ஒரு பொருள் உங்களிடம் இருந்தால் சனி பகவான் நெருங்குவதற்கு அஞ்சி நடுங்குவார்? ஏழு தலைமுறை பாவங்களையும் தீர்க்கும் அதிசயம்!
இந்தியாவில் விற்பனைக்கு வெளியிடப்பட்டுள்ள எம்வி அகுஸ்ட்டா நிறுவனத்தின், புதிய ப்ரூடெல் 800ஆர்ஆர் அமெரிக்கா பைக் சர்வதேச அளவில் 200 பைக்குகள் மட்டும் உற்பத்தி செய்யப்பட உள்ள நிலையில், இந்தியாவிற்கு 5 பைக்குகளை மட்டும் இந்நிறுவனம் விற்பனைக்கு ஒதுக்கியுள்ளது. இத்தாலியின் எம்வி அகுஸ்ட்டா மோட்டார்சைக்கிள் தயாரிப்பாளர், 1975 ஆம் ஆண்டில் அமெரிக்கா சந்தையில் வெளியிட்ட எம்வி அகுஸ்ட்டா எஸ் அமெரிக்கா 750 பைக்கினை நினைவுக்கூறும் வகையில் சிறப்பு எடிசனை ப்ரூடெல் 800ஆர்ஆர் அமெரிக்கா என்ற பெயரில் வெளியிட்டுள்ளது. ப்ரூடெல் 800ஆர்ஆர் அமெரிக்கா தோற்ற அமைப்பில் மட்டும் பல்வேறு மாறுதல்களை சாதாரண ப்ரூடெல் 800 ஆர்ஆர் மாடல் அடிப்படையில் எந்த நுட்பம் மாற்றங்களும் மேற்கொள்ளப்படவில்லை என குறிப்பிடப்பட்டுள்ளது. இந்த பைக்கில் 798சிசி மூன்று சிலிண்டர் என்ஜின் பொருத்தப்பட்டு அதிகபட்சமாக 148 பிஎச்பி பவரையுயம், 87 என்எம் டார்க் திறனையும் வழங்கும் வகையில் வடிமைக்கப்பட்டுள்ளது. ஸ்டீல் ட்ரெல்லிஸ் ஃப்ரேமில் கட்டமைக்கப்பட்டு, முன்புறத்தில் Marzocchi நிறுவன அப்சைடு டவுன் ஃபோர்க்குகளும், பின்புறத்தில் sachs நிறுவன மோனோ ஷாக் சஸ்பென்ஷனை கொண்டுள்ளது. அமெரிக்கா சந்தையில் விற்பனை செய்யப்படுகின்ற மாடல்களின் தோற்ற பொலிவினை போல சிவப்பு நிறத்திலான இருக்கை, நீல நிறத்திலான பெட்ரோல் டேங்க் மற்றும் பல்வேறு இடங்களில் வெள்ளை நிற கலவை வழங்கப்பட்டு அசத்தலாக வந்துள்ளது. அமெரிக்கா எடிசன் ஸ்டிக்கர் ஆனது இன்ஸ்ட்ரூமென்ட் க்ளஸ்ட்டரில் பொருத்தப்பட்டுள்ளது. மேலும் ப்ரூடெல் 800 ஆர்ஆர் அமெரிக்கா ஸ்பெஷல் எடிசன் மாடலுக்கு என பிரத்தியேகமான சிறப்பு சான்றிதழ் மற்றும் உற்பத்தி மாடலின் வரிசை எண் பதிகப்பட்டிருக்கும். இந்தியாவில் 5 யூனிட்டுகள் மட்டும் விற்பனை செய்யப்பட உள்ள எம்வி அகுஸ்ட்டா ப்ரூடேல் 800RR பைக் மோட்டார்ராயல் ஷோரூம்களில் கிடைக்க உள்ளது. TAGS எம்வி அகுஸ்ட்டா ப்ரூடேல் 800RR பைக் Facebook Twitter Pinterest WhatsApp Previous articleபுதிய டட்சன் ரெடிகோ காரில் கூடுதல் வசதிகள் இணைப்பு Next articleஹூண்டாய் QXi காம்பேக்ட் எஸ்யூவி டீசர் வெளியானது Automobile Tamilan Recent Posts ராயல் என்ஃபீல்டு ஹிமாலயன் எலெக்ட்ரிக் அறிமுகம் எப்போது.? ரூ.7.40 லட்சத்தில் டாடா டியாகோ NRG CNG விற்பனைக்கு வந்தது 315 கிமீ ரேஞ்சு.., டாடா டிகோர் EV கார் விற்பனைக்கு வந்தது EDITOR PICKS POPULAR POSTS மெர்சிடிஸ் மேபக் S600 , S500 சொகுசு கார்கள் விற்பனைக்கு வந்தது 2015/09/25 டாடா ஸீகா இப்போ டாடா டியாகோ 2016/02/22 ஸ்கோடா விஷன் இன் எஸ்யூவி கான்செப்ட் அறிமுகம் – ஆட்டோ எக்ஸ்போ 2020 2020/02/03 POPULAR CATEGORY செய்திகள்1937 கார் செய்திகள்1814 பைக் செய்திகள்1520 வணிகம்501 Wired292 Auto Show228 Auto Expo 2023131 Truck83 ABOUT US Automobile Tamilan is your news, car, bike electric vehicle. We provide you with the latest breaking news and videos straight from the auto industry.
என்ற பாடல் முகாமுக்குள் ஒலித்துக் கொண்டிருந்த ஓரிரவில் தோழர்கள் காற்று வெளியில் நின்று கொண்டிருந்தார்கள். அருமையான அந்தப் பாடல் காற்றில் என்னமாய் வந்து அவர்களை உதைத்தது. எமது இயக்கத்தில் புதிதாக இணைந்து பயிற்சி எடுப்பதற்காக பயிற்சி முகாமில் நின்று கொண்டிருந்த புதியவர்களுக்கு நெஞ்சில் மெல்லிய சோகத்தை அந்த வரிகள் எழுதியிருக்கக்கூடும். ஆனால் அந்த அத்தனை பேருக்கும் தாயாக, தந்தையாக, அண்ணனாக, அம்மானாக, நின்ற பொன்னம்மானே அந்தப் பாடலைப் பாடிக் கொண்டிருந்தார். அம்மான் இருக்கும் இடத்தில் எப்போதுமே சந்தோசம் குடிகொண்டிருக்கும். ஆனால் எப்போதும் தமிழர் துயரநிலை கண்டு அவர் உள்ளம் கொதித்துக் கொண்டிருந்தது. அவர் அந்தப் பாடலை அடிக்கடி பாடும்போது தமிழர் துயரநிலையை சூட்சுமமாகப் பாடுவதாக தோழர்கள் நினைத்துக் கொள்வார்கள். எமது இயக்கத்தில் எமது தேசியத் தலைவர் பிரபாகரனுடன் அக்காலத்தில் தோளோடு தோளாய் நின்று இயக்கத்தைப் பலமாகக் கட்டியெழுப்புவதற்காக அயராது உழைத்தார் அம்மான். எழுபதுகளின் நடுப்பகுதியில் எமது தலைவருடன் இணைந்து கொண்டு செயற்படத் தொடங்கி உமையாள்புரம், திருநெல்வேலி தாக்குதல் உட்பட பல தாக்குதல்களில் தனது துணிவையும், வீரத்தையும் வெளிப்படுத்தியிருந்தார். 1983ஆம் ஆண்டு திருநெல்வேலியில் 13 இராணுவத்தினர் கொல்லப்பட்ட நடவடிக்கைக்குப் பின்னர் தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கம் மிகவும் வேகமாகவும் அதேவேளை நிதானத்துடனும் வளரத் தொடங்கியது. போர்ப்பயிற்சிகள் இந்தியாவில் ஆரம்பமாகின. அங்கு நடந்த முதலாவது பாசறையின் பொறுப்பாளராக இருந்த பொன்னம்மான் பயிற்சியின் போதே சகவீரர்களை எமது இயக்கத்தின் விதிமுறைக்கேற்ப உருவாக்கிக் கொண்டிருந்தார். இந்தப் பாசறையில் தளபதிகளான கிட்டு, விக்டர், புலேந்திரன், சூசை, பொட்டு, கணேஸ், அருணா, ராதா, பரமதேவா, பதுமன், கேடில்ஸ் போன்றவர்கள் உட்பட சுமார் நூறுபோராளிகள் இருந்தனர். பயிற்சியை முடித்துக் கொண்ட பொன்னம்மான் தமிழ்நாட்டில் பல இடங்களில் பயிற்சி முகாம்களை ஏற்படுத்தி புதிய வீரர்களை புரட்சியாளர்களாக்கினார். உலகமே வியக்கக்கூடிய வகையில் எமது போராட்டம் வளர்ச்சியடைவதற்குத் தேவையான, புதிய வீரர்களிற்குப் பயிற்சி அளித்தல், வேண்டிய ஆயுதங்களைச் செய்து கொள்ளல் போன்ற முக்கிய விடயங்களில் பொன்னம்மானின் முயற்சி கணிசமாக இருந்தது என்றே சொல்லலாம். வெடிமருந்துகளைக் கையாள்வதில் பொன்னம்மான் மிகவும் வல்லுனராக இருந்தார். அதற்கேற்றவாறு மேலும் பல வீரர்களை, ஆயுதங்கள் செய்யும் பிரிவிற்குத் தகுதியுள்ளவர்களாகவும் ஆக்கியிருந்தார். பேராட்டத்திற்கு கை எறிகுண்டு கணிசமான அளவு தேவையாக இருந்தது. அன்றைய காலகட்டத்தில் குண்டு தயாரிப்பு வேலைகள் சாத்தியமற்றதாக இருந்தது. பொன்னம்மானின் கடுமையாக முயற்சியினால் 85, 86ஆம் ஆண்டுகாலப் பகுதியில் மாதாமாதம் ஆயிரக்கணக்கில் கைக்குண்டுகள் தயாரிக்க வழிசெய்தார். இந்தியாவில் 2000இற்கும் அதிகமான வீரர்களைத் தோற்றுவித்தது மாத்திரமன்றி இராணுவத் தொழில்நுட்பத் வளர்ச்சிக்கும் முக்கிய காரணியாக பொன்னம்மான் செயற்பட்டார். பெரும் எண்ணிக்கையிலான விடுதலை வீரர்களை உருவாக்கி இயக்க வரலாற்றில் பெரும் சாதனை படைத்தவர் பொன்னம்மான். பல சிறப்புக்களும், தகுதியும், ஆளுமையும் மிக்க பொன்னம்மானின் போராட்ட வாழ்வின் இறுதிக்கணங்கள் வீரம் செறிந்தவை. யாழ்ப்பாணத்தில் உள்ள நாவற்குழி எனும் இராணுவ முகாம் மீது தாக்குதலை நடத்த கிட்டண்ணாவும் தோழர்களும் திட்டமிட்டுக் கொண்டிருந்தார்கள். அத்தாக்குதலில் பொன்னம்மானும் முக்கிய பங்கேற்று செயற்பட்டுக் கொண்டிருந்தார். இராணுவ முகாம் மிகவும் பலம் பொருந்திய வெளி அமைப்பைக் கொண்டிருந்தது. அது கடல் நீர் உள்வாங்கிய பகுதி. சுற்றிவர நூறு யாருக்கும் மேலாக ஒரே வெளிப் பிரதேசம். வெட்டை வெளி. சிறு நகர்வும் எதிரிக்குத் தெரிந்து விடக்கூடிய அபாயம் இருந்தது. இராணுவ முகாமைச் சுற்றி நான்கு பாதுகாப்பு அரண்கள் அமைக்கப்பட்டு மண்ணை சுவர்போல குவித்து வைத்திருந்தனர். அவர்களுடைய காவல் அரண்களை உடைத்துக் கொண்டு உட்புகுவது என்பது மிகவும் சிரமத்துக்குரியதும் எமது வீரர்கள் தரப்பில் அதிக சேதத்தை ஏற்படுத்தக் கூடியதுமான முயற்சி. எனவே அவர்களுக்கு அதிர்ச்சியூட்டி அந்த அதிர்ச்சியில் இருந்து மீண்டு அவர்கள் காவல் அரண்களை பலப்படுத்துவதற்கு முன்னர் நாம் தாக்கி உடபுகக் கூடியதாகத் திட்டம் தீட்டப்பட்டது. தினமும் அந்த இராணுவ முகாமுக்கு தண்ணீர் எடுத்துக் கொண்டு ஒரு பவுசர் செல்வது வழக்கம். அது வெளியாரின் வண்டி: சம்பளத்திற்கு அமர்த்தப்பட்டு இருந்தது. எனவே அதைப் போலவே ஒரு பவுசர் வண்டியைத் தயாரித்து, அதன் கீழ் அரைவாசிப் பகுதிக்கு தண்ணீரை விட்டு, திட்டமிட்ட நாளில் உள்ளே அனுப்பி வெடிக்க வைத்து முகாமை தாக்கியழிப்பதற்கான வேலைகள் நடக்கத் தொடங்கின. பழைய வண்டியைப் போல் ஒரு புதிய வண்டியைத் தயாரிப்பது என்பது மிகவும் கஸ்டமான விடயமாக இருந்தது. அதிலும் அந்த பவுசர் எஙகோ தாக்குதலுக்குள்ளாகி ஒரு பக்கத்தில் நசுங்கியும் இருந்தது. அது மாத்திரமல்ல தோழர்கள் செய்யும் வண்டி வாயில் காவலர்களைத் தாண்டிச் செல்ல வேண்டி இருந்ததால் அதேபோல் நசுக்கப்பட வேண்டி இருந்தது. இயற்கையாக விபத்துக்குள்ளான வண்டியைப் போல் வெடிமருந்தேற்றிச் செல்லும் வண்டியை மிகச் சிரமத்திற்குப் பின் உருவாக்கினார்கள். புதிதாக மை பூசிய புவுசரை பழைய பவுசரைப் போல் உருமாற்றம் செய்ய வேண்டியிருந்தது. ஏன் பழைய வண்டியில் ஏற்பட்டிருந்த துருப்பிடித்த பகுதிகூட தாக்குதலுக்கு தயாரான பவுசரில் இருந்தாக வேண்டும். அதைவிடவும் பவுசர் இரு பகுதியாகப் பிரிக்கப்பட்டு கீழ் பகுதி வெடிமருந்து நிரப்பிய பகுதியாகவும், மேல் பகுதியில் தண்ணீர் நிரம்பிய பகுதியாகவும் தயாரித்தோம். ஏனென்றால் முகாம் வாயிலில் உள்ள காவல் அரணில் இருப்பவர்கள் பவுசரின் மேல் ஏறி மூடியைத் திறந்து தண்ணீரைப் பார்த்தபின்தான் உள்ளே அனுமதிப்பார்கள். இத்தனை சிரமங்களின் மத்தியிலும் அந்த பவுசரை மிக நேர்த்தியாக வடிவமைத்தார்கள். பவுசருக்கு வெடிமருந்தை இணைக்கும் பணியை பொன்னம்மான் எடுத்துக் கொண்டார். இம்முயற்சிக்கு வழிகோலி, அயராது உழைத்து வந்தவன் கேடில்ஸ்தான். கேடில்ஸ் அப்போது சாவகச்சேரிப் பகுதிக்கு பொறுப்பளராக விளங்கியவன். மிகத் துல்லியமாக முகாமை வேவு பார்த்து, இராணுவ முகாமினது ஒவ்வொரு நடவடிக்கையையும் அவதானித்து வைத்திருந்தான். கேடில்சும், வாசுவும் சேர்ந்துதான் இரவுபகலாக உழைத்து அந்த பவுசரை உருவாக்கினார்கள். அவர்களுக்குத் துணையாக ரஞ்சன் எனும் பொறியியலாளர் ஒருவர் பணியாற்றினார். அவர் பொன்னம்மானின் உறவினருங்கூட. மிகுந்த மதிநுட்பம் வாய்ந்த ரஞ்சன், வாசுவோடு சேர்ந்து விமானமொன்றைத் தயாரிக்கும் பணியிலும் ஈடுபட்டு வந்தார். முழுவதுமாக தன்னை இயக்கத்துடனேயே இணைத்துக் கொண்டவர். 14.02.1987 அன்று தாக்குதல் நடத்துவதாக இருந்தது. கெரில்லா தாக்குதல்களை இரவு நடத்துவதுதான் தோழர்களுக்கு உசிதமாக இருந்தது. தாக்குதல் தொடங்கினால் இராணுவ ஹெலிகொப்டர்களும், குண்டு வீச்சு விமானங்களும் தகவல் பெற்று எம்மைத் தாக்கத் தொடங்கலாம். பகல் வேளையானால் மேலிருந்து கண்டுபிடித்து குண்டு வீசுவது அவர்களுக்கு மிகவும் சுலபமான விடயம். ஆனால் பிற்பகல் 6 மணிக்குப் பின் இராணுவ முகாமுக்கு தண்ணீர் கொண்டு செல்ல அனுமதிக்கப்படுவதில்லை. எனவே கடைசி சந்தர்ப்பத்தை தோழர்கள் தாக்குதலுக்கான நேரமாக குறித்துக் கொண்டார்கள். 6:30 மணிக்கு சண்டை தொடங்குமானால் சுமார் ஒரு மணி நேரத்தில் இருட்டடித்துவிடும். அதன்பின் தோழர்களுக்கு மிகவும் பாதுகாப்பாகவே இருக்கும். முதல்நாள் இரவிரவாக பொன்னம்மான், வாசு, ரஞ்சன் ஆகியோர் மருந்தடைத்தனர். வெடிமருந்தின் நச்சுத்தன்மை அவர்களைப் பாதித்தது. அதனால் மூவரும் மிகச் சோர்வாக வேறு இருந்தார்கள். அதிகாலை வெடிமருந்து இணைக்கப்பட்ட நிலையில் பவுசர் தயாராக நின்றது. அம்மான் அவ்விடத்திலேயே தூங்கியும் விட்டார். வாசுவும் கிட்டண்ணாவும் தாக்குதல் குழுக்களைப் பிரித்து அவரவர்களுக்குத் தேவையான வெடிபொருட்களை இணைத்து கொடுத்துக் கொண்டிருந்தார்கள். மூன்று பெரிய லொறிகள் தயார்ப்படுத்தப்பட்டன. முகாமுக்குள் சென்ற பவுசர் வெடித்ததும் ஜொனி, கேடில்ஸ், சூசை தலைமையிலான குழுக்கள் லொறிகளில் விரைந்து முகாமுக்குள் சுட்டுக் கொண்டே உட்புகுவதாகத் திட்டம். லொறியின் முன்புறமும், மேல்பக்கமும் மணல் மூட்டைகள் அடுக்கப்பட்டன. முதல் லொறியில் ரொக்கட் லோஞ்சருடன் நிற்பவன் உட்புகும் போது ரொக்கட்டால் வாயில் காவல அரணை உடைத்தெறிவதாக திட்டம் தீட்டப்பட்டிருந்தது. நேரம் பிற்பகலை நெருங்கிக் கொண்டிருக்க தாக்குதல் குழுக்கள் தத்தமது நிலைகளுக்கு செல்லத் தொடங்கி விட்டனர். பவுசரை அனுப்பும் பொறுப்பு பொன்னம்மான், கேடில்ஸ், வாசு, ஆகியோரிடம் ஒப்படைக்கப்பட்டிருந்தது. கிட்டண்ணா தாக்குதலை நடத்துவதற்காக, சகலருடனும் வாக்கிடோக்கியில் தொடர்பு ஏற்படுத்தக்கூடிய வகையில் இடம் தெரிந்தெடுக்கப்பட்டு அதற்குரிய வசதிகள் செய்திருந்தார். கிட்டண்ணா ஐந்து மணியளவில் எல்லாக் குழுக்களையும் சரி பார்த்து வந்து கொண்டிருந்தார். நேரம் நெருங்கிக் கொண்டிருக்கிறது. கிட்டண்ணா ஒரு குழுவினர் நின்ற வீட்டில் அவர்களை சரிபார்த்துக் கொண்டிருந்தார்… மிகப்பெரிய சத்தத்தைத் தொடர்ந்து ஒரு முறை பூமி அதிர்ந்தது. அதிர்ச்சி, வியப்பு, சற்றும் புரியவில்லை. 5:30க்கு வேறு இந்த வெடிச்சத்தம் கேட்டதால் தோழர்கள் மத்தியில் ஒரே குழப்பம். கிட்டண்ணா பொன்னம்மானை வாக்கியில் பலதடவை கூப்பிட்டார். கேடில்சைக் கூப்பிட்டார். வாசுவைக் கூப்பிட்டார். பதில் இல்லை. பல தடவைகள் அழைத்தார். மீண்டும் பதில் இல்லை. ஜொனியை அழைத்தார்: பதில் வந்தது. ஜொனியை அழைத்து உடனடியாக சத்தம் கேட்ட இடத்திற்கு அனுப்பினார். ஜொனி அங்கு சென்ற போது எங்கும் தூசிமயம். பிரளயம் ஒன்று ஏற்பட்டதைப் போல இருந்தது. அவ்விடத்தில் பெரிய குழி, அதற்கருகில் கேடில்சினுடைய கார் நொறுங்கிப் போய் கிடந்தது. இதற்கு 50 யார் தூரத்தில் லொறி நின்றது. லொறிக்குள் பார்த்தபோது ஐவர் அதற்குள் இறந்து கிடந்தார்கள். தண்ணீர் நிரப்பிக் கொண்டிருக்கையில் பவுசர் வெடித்து விட்டது. ஆனால் அந்த இடத்தில் நின்று சம்பவத்தைப் பார்த்த யாரும் உயிருடன் இல்லை. பொன்னம்மான், கேடில்ஸ், வாசு, ரஞ்சன் ஆகியோர் அந்த இடத்துக்கு வந்ததாக தோழர்கள் கூறினார்கள். பவுசரில் தண்ணீர் நிரப்பும்போது தண்ணீர் சிறிது ஒழுகியதாம். அதைப் பொன்னம்மான் கேடில்சுக்கும் வாசுவுக்கும் தெரிவித்து பொறியியலாளர் ரஞ்சனையும் அழைத்துக் கொண்டு பவுசர் நின்ற இடத்திற்கு சென்றார்கள். பொறியியல் நடவடிக்கையின் போது வெடிவிபத்து ஏற்பட்டுள்ளது. இதனை உறுதிப்படுத்த, அங்கு நின்ற எவருமே இல்லை. எல்லோரையும் தேடினார்கள். வாசுவின் பிஸ்டலும், அடையாள அட்டையும் கேடில்சின் காற்சட்டையின் ஒரு பகுதியும்தான் கிடைத்தது. பொன்னம்மானை அடையாளம் காணக்கூடியவகையில் அவருடைய உடலோ, உடலின் பகுதியோ எந்தத் தடமும் கிடைக்கவில்லை. ஈழத்தில் வீசிக் கொண்டிருக்கும் காற்றோடு காற்றாய் அவர் மறைந்து விட்டார் முகாம்கங்களில் கலைநிகழ்ச்சிகளை வைப்பித்தும், குறும்புகள் செய்தும், நடித்தும், சிரிக்க வைத்து, எந்த நேரமும் சந்தோசத்தைக் குடிகொள்ள வைத்திருக்கும் அந்த மனிதன் இன்று இல்லை. “அம்மான் ஒரு பாட்டுப் பாடுங்கோ” என்று தோழர்கள் அடம் பிடிப்பதும் அவர் எப்போதும் தோழர்களுக்காய் பாடிக் காட்டும் அந்தப் பாட்டும் நினைவில் நனைய கண்கள் பனிக்கின்றன. ஈரமான இதயம் சுமந்த மனிதர்களின் நண்பனாய், தந்தையாய், தனையனாய், தாயாய், எல்லாமுமாய் நின்ற எங்கள் அம்மானிடம் வளர்ந்த எத்தனையோ தோழர்கள் இன்றும் அவரது கனவைச் சுமந்தபடி மண்ணில் நிற்கிறார்கள். “புலிகளின் தாகம் தமிழீழத் தாயகம்” Facebook Twitter Pinterest WhatsApp Previous articleகடற்கரும்புலி கப்டன் லக்ஸ்மன்.! Next articleமேஜர் கணேஷ் நெடுஞ்சேரலாதன் RELATED ARTICLES அடிக்கற்கள் லெப். சங்கர்.! நெடுஞ்சேரலாதன் - March 31, 2020 0 லெப்டினன்ட் சங்கர் (சுரேஸ்) செல்வச்சந்திரன் சத்தியநாதன் கம்பர்மலை, வல்வெட்டித்துறை, யாழ்ப்பாணம். வீரப்பிறப்பு:19.06.1961 வீரச்சாவு:27.11.1982 நிகழ்வு:யாழ்ப்பாணம் திருநெல்வேலிப் பகுதியில் சிறிலங்கா படையினரின் முற்றுகையில் விழுப்புண்ணடைந்து தமிழகத்தில் பண்டுவம்(சிகிச்சை) பெறும்போது வீரச்சாவு 02.07.1982 இரவு ..! “கள்ளன்……கள்ளன்……” “ஓடுறாங்கள்……பிடி பிடி……” “டேய் நில்லுங்கோடா” என்று கத்தியபடி, கோபங்கொண்ட... Read more அடிக்கற்கள் லெப். சீலன்.! நெடுஞ்சேரலாதன் - March 30, 2020 0 லெப்டினன்ட் சீலன் (ஆசீர்) ஞானப்பிரகாசம் லூக்காஸ் சாள்ஸ்அன்ரனி புனிதமரியாள் வீதி, திருகோணமலை வீரப்பிறப்பு:11.12.1960 வீரச்சாவு:15.07.1983 நிகழ்வு:யாழ்ப்பாணம் மீசாலைப் பகுதியில் சிறிலங்கா படையினரின் முற்றுகையின்போதான சமரில் விழுப்புண்ணடைந்த நிலையில் சகதோழனால் சுடப்பட்டு வீரச்சாவு “அதோ அந்தப் பறவைபோல வாழவேண்டும்…. இதோ இந்த அலைகள்... Read more அடிக்கற்கள் வீரவேங்கை ஆனந்.! நெடுஞ்சேரலாதன் - March 29, 2020 0 வீரவேங்கை ஆனந் இராமநாதன் அருள்நாதன் மயிலிட்டி, காங்கேசன்துறை, யாழ்ப்பாணம். வீரப்பிறப்பு:25.01.1964 வீரச்சாவு:15.07.1983 நிகழ்வு:யாழ்ப்பாணம் மீசாலைப் பகுதியில் சிறிலங்கா படையினரின் முற்றுகையின்போதான சமரில் விழுப்புண்ணடைந்த நிலையில் சகதோழனால் சுடப்பட்டு வீரச்சாவு தமிழீழ விடுதலைப் புலிகளின் புதிய இளம் கெரில்லா வீரன் ஆனந் என்னும்... Read more LEAVE A REPLY Cancel reply Please enter your comment! Please enter your name here You have entered an incorrect email address! Please enter your email address here Save my name, email, and website in this browser for the next time I comment. Most Popular கப்டன் அஜித்தா ஒரு போராளியின் குருதிச் சுவடுகள் நெடுஞ்சேரலாதன் - December 22, 2021 0 கப்டன் அஜித்தா என்றால் அனைவருக்கும் அன்பு நிறைந்த பயம்... அடர்ந்தகாடு, பயிற்சி எடுத்துக்கொண்டு இருக்கின்றனர் புதிய போராளிகள். பயிற்சிக்காக வழங்கப்படும் துப்பாக்கிகளை வைத்து விட்டு அசட்டையாக ஒரு நிமிடம் நின்றுவிட்டால் திரும்பிப்பார்க்க துப்பாக்கி இருக்காது.... Read more கப்டன் அக்கினோ. ஒரு போராளியின் குருதிச் சுவடுகள் நெடுஞ்சேரலாதன் - September 8, 2021 0 தமிழீழத்தில் தலை சிறந்த பெண் போராளியான கப்டன் அக்கினோ... போராட்டம். .... இந்தச் சொல்லுக்குள் தான் எத்தனை விதமான உணர்ச்சி அலைகள் அடங்கி இருக்கின்றன.குடும்பம் என்ற சிறிய பரப்புக் குள் சில மனிதர்கள், சில உணர்வுகளென்று... Read more லெப். கேணல் ஐயன் உட்பட ஏனைய மாவீரர்களின் வீரவணக்க நாள் இன்றாகும். மறவர்கள் வீரவணக்க நாள் நெடுஞ்சேரலாதன் - June 26, 2021 0 லெப். கேணல் ஐயன் உட்பட ஏனைய மாவீரர்களின் வீரவணக்க நாள் இன்றாகும். 26.06.1999 அன்று மன்னார் மாவட்டம் சன்னார் பகுதியில் சிறிலங்கா இராணுவத்தினர் மேற்கொண்ட “ரணகோச” இராணுவ நடவடிக்கைக்கு எதிரான முறியடிப்புச் சமரின் போது... Read more கடற்கரும்புலி லெப். கேணல் ஞானக்குமார் உட்பட ஏனைய கடற்கரும்புலி மாவீரர்களின் வீரவணக்க நாள்.! மறவர்கள் வீரவணக்க நாள் நெடுஞ்சேரலாதன் - June 26, 2021 0 கடற்கரும்புலி லெப். கேணல் ஞானக்குமார், கடற்கரும்புலி மேஜர் சூரன், கடற்கரும்புலி மேஜர் நல்லப்பன், கடற்கரும்புலி மேஜர் சந்தனா, கடற்கரும்புலி கப்டன் பாமினி , கடற்கரும்புலி கப்டன் இளமதி வீரவணக்க நாள் இன்றாகும். 26.06.2000 அன்று... Read more Load more Recent Comments தமிழர்கள் தமது வரலாற்றினையும், சாதனைகளையும் பதிவு செய்து ஆவணப்படுத்தாமை எமக்குள்ள மிகப் பெரிய குறை பாடாகும் என தமிழீழக் கல்விக்கழகப்பொறுப்பாளர் வெ.இளங்குமரன் வல்வெட்டித்துறையில் நடைபெற்ற ஆழக்கடல் வென்றவர்கள் நூல் வெளியீட்டு விழாவில் உரையாற்றும் போதுதெரிவித்தார் அதனடிப்படையில் வேர்கள் இணையமானது எமது தாயக விடுதலை போராட்டதின் விழுமியங்களை ஆவணப்படுத்தி உலகின் அனைத்து தேசங்களிலும் வாழும் எமது அன்புத்தமிழ் உறவுகளின் வாசல் நோக்கி விடுதலை தாகத்தை வீசுகிறோம்
திராவிடர் கழகத்தின் கொள்கை சமூதாயத் தொண்டு, சமூதாய முன்னேற்றத் தொண்டு ஆகும். நம் சமூதாய மக்களிடையே இருக்கிற இழிவு, மடமை, முட்டாள்தனம், மானமற்றத் தன்மை ஆகியவை ஒழிக்கப்பட்டு – மனிதன் இழிவற்று மானத்தோடு அறிவோடு வாழ வேண்டும் என்பதே கொள்கையாகும். -பெரியார் -"விடுதலை",12-7-1969 , 11-03-2014 முதல் பெரியாரை (சு)வாசித்தவர்கள் counter மின் மடலில் எமது படைப்புகளை பெற... மின்மடல் முகவரி முன் தோற்றம் இன்றைய சிந்தனை சுயமரியாதை இயக்கம் கூறுவது என்ன ? 1. மக்கள் சமுக வாழ்வில் ஒருவருக்கொருவர் எவ்வித உயர்வு தாழ்வும் இருக்கக் கூடாது. 2. மனித சமுகம் பொருளாதாரத் தன்மையில் ஒருவருக்கொருவர் பணக்காரன், ஏழை என்கின்ற வித்தியாசமில்லாமல் எல்லாப் பொருளும், பூமியும் எல்லோருக்கும் சரிசமமாய் இருக்க வேண்டும். 3. மனித சமுகத்தில் ஆணுக்கும், பெண்ணுக்கும் எவ்வித வித்தியாசமும் இல்லாமல், சகல துறைகளிலும் சரி சமத்துவம் இருக்க வேண்டும். 4. மனித சமுகத்தில் ஜாதி, மதம், வருணம், தேசம், கடவுள் ஆகிய அபிமானங்களை அறவே ஒழித்து உலக மனித சமுக நேய ஒருமையே நிலவ வேண்டும். 5. உலகில் உழைப்பாளி என்றும் முதலாளி என்றும் பிரிவினையே இல்லாமல் சகல தேவைகளுக்கும், சகல மனிதர்களும், சரிசமமாகப் பாடுபட்டு அவற்றின் பயனை எல்லோரும் சரி சமமாக அனுபவிக்க வேண்டும். 6. ஒவ்வொரு மனிதனும் எவற்றிற்கும், எவ்விதத்தும், அடிமையாகாமல் அவனவன் அறிவு, ஆராய்ச்சி, உணர்ச்சி, காட்சி ஆகியவைகளுக்கு இணங்கி நடக்கச் சர்வ சுதந்திரமும் இருக்க வேண்டும். ---தந்தைபெரியார் - “குடிஅரசு’ - செய்தி விளக்கம் - 06.12.1947 ஆரியம் வேறு திராவிடம் வேறே! திருச்சி சமஸ்கிருத சாகித்ய பரிஷத்தின் பொதுக் கூட்டத்தில், தமிழ்நாட்டில் தமிழ் மொழியைப் போலவே சமஸ்கிருதத்திற்கும் மதிப்பளிக்க வேண்டுமென்று பல தீர்மானங்கள் நிறை வேற்றப்பட்டது. அத்தீர்மானங்களுள்: ஆரியக்கலையும் திராவிடக் கலையும் கலந்திருப்பதால் தமிழ் சமஸ்கிருதப் படிப்பைப் பிரிக்காமல் இருக்க வேண்டும் என்றும் ஒரு தீர்மானம் நிறைவேற்றப்பட்டதாம். என்ன சொல்லுகிறீர்கள். தமிழர்களே! தமிழில் ஆரியக்கலை, திராவிடக் கலை என்று திராவிடர் கழகம் பிரித்துக் கூறிவருவதை ஆட்சேபிக்கின்ற தமிழர்களே! பார்ப்பனப் பண்டிதர்களே இன்றைக்கும் கூறுகின்றனர், ஆரியம் வேறு திராவிடம் வேறு என்று. கலந்தது உண்மை. அதுபோலவே பிரிக்கலாம் என்பதும் உண்மை. நாம் பிரிக்க வேண்டிய நிலைகூட இல்லை. வாழ்க்கையில் பிரிந்தே இருந்து வருகின்றது என்று திராவிடர் கழகம் கூறுகின்றது. இதை நீங்கள் ஒப்புக் கொள்ளத் தயங்குகிறீர்கள். ஆனால் ஆரியம் ஒப்புக் கொள்ளு கிறது எப்படி? தமிழ்ப்படிப்பு சமஸ் கிருதப் படிப்பை பிரிக் காமல் இருக்க வேண்டும். இது தீர்மானம். தமிழ்ப் படிப்பின் வளர்ச்சி நாளடைவில், தமிழ் தமிழ் என்று எல்லாத் துறை களிலும் தமிழையே தேடும். இந்தப் போக்கு வளர்ந்து விட்டால் தமிழல்லாததை எல்லாம் - கடவுள், மதம், சாஸ்திரம் ஆகிய எதுவாயிருந்தாலும் தமிழருக்குத் (திராவிடர்க்கு) உரியதல்ல என்ற நிலைமை ஏற்பட்டு விடும். ஆதலால் சமஸ்கிருதப் படிப்பைப் பிரிக்காமல் தமிழ்ப் படிப்பு இருக்க வேண்டும் என்று பார்ப்பனியம் சொல்லுகிறது. நீங்கள் என்ன சொல்லுகிறீர்கள்? ------------ -------தந்தைபெரியார் - “குடிஅரசு” - கட்டுரை - 29.11.1947 பகுத்தறிவு வினாக்கள் உலகைப் படைத்தது கடவுள் எனில் கடவுளைப் படைத்தது யார்? நடமாடும் மனிதனுக்கு ஒண்டக் குடிசையில்லை. ஆனால் நடமாடாத கற்சிலைக்கு கோயில் ஒரு கேடா? குழந்தை பெறுவது கடவுள் செயல் என்றால் விதவையும், வேசியும் குழந்தை பெறுவது யார் செயல்? ஏன்? எல்லாம் வல்ல கடவுளின் கோவிலுக்குப் பூட்டும் காவலும் ஏன்? எல்லாம் அவன் செயல் என்றால் புயலும், வெள்ளமும், எவன் செயல்? ஆண்டவன் படைப்பில் அனைவரும் சமம் எனில் முதலாளியும், தொழிலாளியும், பார்ப்பானும், பறையனும் ஏன்? அவனின்றி ஓரணுவும் அசையாது எனில் கோவில் சிலை வெளிநாடு செல்வது எவன் செயல்? அன்பே உருவான கடவுளுக்கு கொலைக் கருவிகள் எதற்கு? முப்பத்து முக்கோடி தேவர்கள் இருந்தும் இந்தியாவில் மூன்று கோடிப் பேருக்கு உணவும் வேலையும் இல்லையே, ஏன்? ஆத்திகனைப் படைத்த கடவுள், நாத்திகனைப் படைத்தது ஏன்? மயிரை (முடி) மட்டும் கடவுளுக்கு காணிக்கை தரும் பக்தர்கள் கையையோ, காலையோ காணிக்கையாகத் தருவதில்லையே ஏன்? நோய்கள் கடவுள் கொடுக்கும் தண்டனையே என்று கூறும் பக்தர்கள் நோய் வந்தவுடன் டாக்டரிடம் ஓடுவது ஏன்? எல்லாம் அறிந்த கடவுளுக்கு தமிழ் அர்ச்சனை புரியாதா? தமிழ் புரியாத கடவுளுக்கு தமிழ்நாட்டில் என்ன வேலை? அய்யப்பனை நம்பி கேரளாவுக்கு போகும் பக்தர்களே! தமிழ்நாட்டுக் கடவுள்களை என்ன செய்யலாம்? அக்கினி பகவானை வணங்கும் பக்தர்கள் வீடு தீப்பற்றி எரிந்தால் அலறுவது ஏன்? பச்சை இரத்தம் குடித்துக் காட்டும் பூசாரி பாலிடால் குடித்துக் காட்டுவானா? சிவாயநம என்றால் அபாயம் இல்லை என்போர் மின்சாரத்தை தொடுவார்களா? ஜாதி ஒழிப்புத் திலகம் (?) தினமலர் பேசுகிறது தமிழக முதல்வர் ஜெயலலிதா: வரும் கல்வி ஆண்டு முதல், அனைத்துப் பள்ளிகளிலும் படிக்கும், மாணவ, மாணவியருக்கு, ஆறாம் வகுப்பிலேயே, அவர்களுக்குத் தேவையான ஜாதிச் சான்றிதழ், வருமானச் சான்றிதழ், இருப்பிடச் சான்றிதழ் ஆகியவை அளிக்கப்படும். டவுட் தனபாலு: அனைத்து ஜாதித் தலைவர்களே, கேட்டுக்கோங்க... ஆறாம் வகுப்பு படிக்கிற நம்ம குழந்தைகள், ஜாதிப் பெயரை எப்படி சொல்லணும் கிறதை இப்பவே கத்துக் கொடுத்துடுங்க... அடுத்த ஜாதிக் கணக்கெடுப்பு வரை காத்திருக்க வேண்டாம்ல...! - தினமலர், 9.5.2012 நம்புங்கள் ஜாதி ஒழிப்புத் திலகம் தினமலர் தான் இப்படி எல்லாம் பேசுகிறது (இடஒதுக்கீட்டுக்காக ஜாதி என்பதால் இந்தத் துள்ளல்!) ஆமாம், இந்த ஆண்டு ஆவணி அவிட்டத்தன்று தினமலர் கும்பல் பூணூலைப் புதுப்பித்துக் கொண்டதா? அன்று ஜாதி ஒழிப்புக் கொள்கை பீறிட்டு இனி பூணூல் போட்டுக் கொள்வதில்லை என்று சூளுரைத்துக் கொண்டதா? - போட்டு இருந்த பூணூலைத்தான் அறுத்ததுண்டா? -----"விடுதலை” 10-5-2012 எங்கள் தலையின் மீது பாரமாகக் கட்டி வைத்த இழிவை இறக்கத் தான் நாங்கள் பிரச்சாரத்தைச் செய்து வருகிறோமே தவிர, கடவுளையும் மதத்தையும் பற்றி கடுமையாகப் பேசி மக்களின் மனதைப் புண்படுத்த வேண்டும் என்பதற்காக அல்லவே! தந்தைபெரியார் - "விடுதலை" 15-2-1973 பழைய பதிவுகள் Search This Blog 7.4.13 திராவிடம் என்னுஞ் சொன்மூலம் - தேவநேயப் பாவாணர் திராவிடம் என்னுஞ் சொன்மூலம் - மொழிஞாயிறு தேவநேயப் பாவாணர் பழைய காலத்தில் நாட்டுப் பெயர்களும் மொழிப்பெயர்களும் பெரும்பாலும் அம் ஈறு பெற்றுத் தமிழில் வழங்கின. கா: ஈழம், கடாரம், சீனம், யவனம். தமிழம் _ த்ரமிள(ம்) _ த்ரமிட(ம்) _ த்ரவிட(ம்) _த்ராவிட(ம்) என்னும் முறையில், தமிழம் என்னும் சொல்லே திராவிடம் என்று திரிந்ததாகும். தமிழம் என்பது தமிள _ தவிள _ தவிட என்று பிராகிருதத்தில் திரிந்தபின்பு, தமிள தவிட என்னும் வடிவங்கள் த்ரமில, திரமிட, த்ரவிட என்று வடமொழியில் திரிந்ததாகப் பண்டிதர் கிரையர்சன் (Dr. Grierson) கூறுவர்.1 எங்ஙனமிருப்பினும், தமிழம் என்னும் சொல்லே த்ரவிட என்று திரிந்ததென்பதற்கு எட்டுணையும் ஐயமில்லை. கால்டுவெல் ஐயர் இதுபற்றித் தலைகீழாகக் கூறினார். அவர் தவற்றைக் கிரையர்சனுங் குறித்து ள்ளார். திராவிட மொழிகள் எல்லாவற்றிற்கும், தமிழம் என்னும் பெயரே பொதுப்பெயராக முதலாவது வழங்கி வந்தது. த்ராவிடம் என்னும் வடிவும், தமிழம் என்னும் பொருளிலேயே, முதன் முதல் வழங்கியதாகும். தெலுங்கு தமிழினின்றும் பிரிந்து போன பின்பு, முன்பு ஒன்றா யெண்ணப்பட்ட திராவிட மொழி இரண்டாய்க் கருதப்பட்டு, ஆந்திர திராவிட பாஷா என்னும் இணைப் பெயராற் குறிக்கப்பட்டது. அதன்பின், கன்னடம், மலையாளம் முதலிய மொழிகள் பிரிந்து திராவிடம் பல்கியபின், தமிழம் என்னும் பெயரின் மறுவடிவமான தமிழ் திராவிடம் என்னும் சொற்களுள், முன்னது தமிழ்மொழிக்கும் பின்னது திராவிட மொழிகள் எல்லாவற்றுக் குமாக வரையறுக்கப்பட்டன. இதுகாறும் கூறியவற்றால், தமிழே திராவிட மொழிகட்குள் மிகத் தொன்மையானதும் மிகத் திருந்தி யதும், மிக வளமுள்ளதும், அதனால் மிகச்சிறந்த திராவிட எச்சமானதும் என்றறிந்து கொள்க.2 (1 Linguistic Survey of India, Vol. IV, p. 298) (2 Caldwell’s Comparative Grammer, pp. 1, 4, 9, 80, 370) ------------------------------------(நூல்: ஒப்பியன் மொழி நூல்-2) திராவிடம் பிரிந்தது எப்படி? ஆதியில் நாவலந்தேசம் முழுதும் திரவிடரே பரவியிருந்தனர் - மொகஞ் சதாரோ, ஹரப்பா என்ற நகரங்களில் வாழ்ந்த மக்கள், ஆரியப் பேரையு மறியாத திரவிடரே. மேலை யாசியாவிலுள்ள பாபிலோனுக்குச் சென்று அங்கு நாகரிகத்தைப் பரப்பிய சுமேரியரும் திரவிடரே. நாவலந் தேசம் முழுதும் சேர சோழ பாண்டிய ரென்னும் முத்தமிழ் வேந்தரடிப் பட்டிருந்தது. தெற்கே பஃறுளியாறு வரையில் பரந்திருந்த நாடு பாண்டி நாட்டின் பெரும் பகுதியாகும். சோழ நாடு பனிமலைவரை எட்டியிருந்தது. மேல்கரை நாடுமுழுதும் சேர நாடாகும். சேர, சோழ, பாண்டியரே, முறையே, நெருப்பு (அக்கினி), கதிரவன் (சூரியன்), திங்கள் (சந்திரன்) என மூன்று குலமாகக் கூறப்பட்டனர். வடநாட்டில் திங்கள் குலத்தாரென் றும், கதிரவன் குலத்தாரென்றும் கூறப்படுபவர், முறையே பாண்டிய சோழ மரபினரே. மிகப் பெரிய நிலப்பரப்பினாலும், மிக நீண்டகாலக் கடப்பினாலும், தென்னாட்டு வேந்தர் காவல் செய்ய முடியாமலும், வடக்கே போகப்போக மொழிதிரிந்தும், வட நாவலத் திரவிடநாடுகள் பிரிந்து போய், அங்குள்ள திரவிடமக்களும் வெவ்வேறு குலத்தாராக மாறி விட் டனர். முதலாவது விந்தியமலைக்கு வடக்கிலுள்ளவரும், பின்பு வேங்கட மலைக்கு வடக்கிலுள்ளவரும், அதன் பின் குட (மேற்குத் தொடர்ச்சி) மலைக்கு வடக்கிலும் மேற்கிலுமுள்ள வரும் திரிந்து போயினர். மொழி திரியத் திரியக் குலமும் திரிந்தது. விந்தியமலைக்கு வடக்கில் மொழி திரிந்த காலம் சுமார் கி.மு. 3500. வேங்கட மலைக்கு வடக்கில் மொழி திரிந்த காலம் (தெலுங்கு) சுமார் கி.மு. 2500. தமிழ்நாட்டின் வடமேற்குப் பாகத்தில் மொழிதிரிந்த காலம் (கன்னடம்) சுமார் கி.மு. 1000. மேற்குப் பாகத்தில் மொழி திரிந்த காலம் (மலையாளம்) கி.பி.14ஆம் நூற்றாண்டு. தமிழம் என்னும் பெயரே ஆரியரால் திரமிளம்>திரமிடம்>எனத் திரிக்கப்பட்டது. தெலுங்கு கொடுந் தமிழா யிருந்தவரை திரவிடம் என்பது தமிழையே குறித்தது. தெலுங்கு தனி மொழியாய்த் திரிந்தபின், தெலுங்கும் தமிழும் ஆந்திர திரவிட மெனப்பட்டது. பின்பு கன்னடம் மலையாளம் முதலிய மொழிகள் பிரிந்தபின், தமிழ் ஒன்றே தமிழ் என்றும், தமிழும் அதனின்று திரிந்த பிறமொழிகளும் பொதுவாய்த் திரவிடமென்றும் அழைக்கப்பட்டன. தமிழர் தெற்கிருந்து வடக்கே சென்றதால், வடக்கே செல்லச் செல்லத் தமிழ் திரிந்தது. திரிந்த தமிழ் கொடுந்தமிழ் என்றும் திரியாத தமிழ் செந்தமிழ் என்றுங் கூறப்பட்டது. பண்டைக் கொடுந்தமிழ்களெல்லாம் திரிவுமிகுதியாலும் ஆரியர் கலப் பாலும் பிறமொழிகளாய்ப் பிரிந்து விட்டன. தமிழ்நாட்டிற்குள்ளேயே இன்று வடக்கில் கொடுந்தமிழும் தெற்கில் சிறிது நல்ல தமிழும் வழங்குகின்றன. -----------------------------------(நூல்: தமிழர் சரித்திரச் சுருக்கம்.) இந்திய மக்கள் நாகரிகப் பகுப்பு ஆதியில் இந்தியா முழுதும் திரவிடரே பரவியிருந்தனர். பின்பு, மேனாடுகளிலிருந்து ஆரியர் (கி.மு. 3000), உணர் (ஹுணர்) முதலி யோரும் கீழ்நாடுகளிலிருந்து மங் கோலியர் நாகர் முதலியோரும் வந்து, வடஇந்தியாவிற் குடியேறி அங்கிருந்த திரவிட மக்களுடன், இரண்டறக் கலந்துபோயினர். ஆயினும், தொன்றுதொட்டுப் பிறருடன் மண வுறவில்லாது வாழும் பிராமணரையும், பெலுச்சித்தானத்திலும், பனிமலை யடிவாரத்திலுமுள்ள சில மலை வாணரையும் வடஇந்தியாவிலும் பிரித்துக் கூறலாம். இடையிந்தியாவில், தெலுங்கர் கருநாடகர் (பன்னடியர்) முதலிய திரவிட வகுப்பார், மொழியிலும் நாகரிகத்திலும் ஆரியத்தோடு கலந்து போனாலும், குலத்தில் கலக்கவில்லை. ஆகையால், குலவகையில் இடையிந் தியத் திரவிடரை ஆரியரினின்றும் பிரிக்கலாம். பிராமணரொழிந்த மற்றச் சத்திரியர் வைசியர் சூத்திரர் என்ற மூவகுப்பாரியரும் வடஇந்தியாவுக்குத் தெற்கில் வரவில்லை. இடையிந்தியா விற்கும் தென்னிந்தியாவிற்கும் வந்த ஆரியர் பிராமணரே. இவர்கள் மிகச் சிறுபான்மையராயும் வலிமையற்ற வராயுமிருந்ததனாலும் பல முறை யாகக் குடும்பங் குடும்பமாய் வந்ததனாலும், போர்செய்து திரவிட நாடுகளை வெல்லவில்லை. அடுத்துக் கலந்து பல வலக்கார (தந்திர) முறை களைக் கையாண்டே அவரிடத்தும் கொள்கைகளைப் பரப்பிவிட்டனர். தென்னிந்தியாவிற்கு வந்த பிராமணர் தொன்றுதொட்டுத் தனித்து வாழ்வதாலும், திராவிட நாகரிகம் தலைசிறந்தும் இன்றும் அழியாதுமுள்ளது. தமிழ்நாடே யாதலாலும், வடமொழிக் கலப்பின் றியும் தனித்தியங்கக்கூடியது தமிழா தலாலும், தமிழ்நாட்டில் மட்டும் எல் லாவகையிலும் ஆரியதிரவிடத்தை நீரும் நெய்யும் போலப் பகுக்கலாம். தலைக்கழகக் காலத்திறுதியில் தான், முதன் முதலாய் விச்சிரவசு, காசிபன் முதலிய தனிப்பட்ட ஆரியர் தென்னாடுவந்து திரவிடப் பெண்களை மணந்தனர்; ஆனால் அவர்களோடு கூடிவாழவில்லை. பின்பு அகத்தியர், திரணதூ மாக்கினியார் முதலிய சில ஆரியர் குடும்பங் குடும்பமாய் வந்து குடியேறினர். இதன் பின்புதான் ஆரியர் தொடர்ந்து வரத் தொடங்கினர். ஆயினும், கூட்டங்கூட்டமாய் வந்தது கடைக்கழகக் காலத்திலிருந்து தான். பல்லவர் காலத்திலும், சுந்தர பாண்டியன் காலத்திலும் நூற்றுக் கணக்கான பிராமணக் குடும்பங்கள் தமிழ்நாட்டிற் குடியேற்றப்பட்டன. இதற்குக் காரணம் பிராமணர் மதத்தலைமை பூண்டமையே. பிராமணர் வருமுன், தமிழ் நாட்டில் முனிவர் அந்தணரென்றும், நூற்றொழிலுள்ள இல்லறத்தார் பார்ப்பாரென்றும் அழைக்கப்பட் டனர். பிராமணர் வந்தபின் முதலாவது பார்ப்பார் பெயரும் பின்பு அந்தணப் பெயரும் அவர்க்கு வழங்கலாயின. முதலாவது பார்ப்பாராயிருந்த தமிழர் (ஆதிசைவர்?) ஆரியப் பிராமணர் வந்தபின் அவரோடு கலந்திருக்கலாம். 12ஆம் நூற் றாண்டில் இராமாநுசாச்சாரியாரும் சில திரவிடரைப் பார்ப்பனராக்கியதாகத் தெரிகின்றது. இங்ஙனம் சில கலப்புகள் நேர்ந்தாலும் அவை சிறுபான்மையாயும் பிரிக்க முடியாதவையாயு மிருப்பதால், இற்றைத் தமிழ்நாட்டுப் பார்ப் பனரெல்லாரையும் ஆரியரென்றே கொள்ள முடியும். பிராமணர் தென்னாடு வந்த போது அரைநாகரிகராயும் இரப்பவராயுமே வந்தனர். ஆகையால், அவர்களால் தமிழர்க்கு யாதொரு நன்மையுமில்லை. பிராமணர்தாம் எல்லாவகையிலும் தமிழரிடம் நாகரிகமும் நன்மையும் பெற்றுக் கொண்டு, இன்று தலைமாறாகக் காட்டுகின்றனர். ---------------------------------------------(நூல்: தமிழர் சரித்திரச் சுருக்கம்) Posted by தமிழ் ஓவியா Email ThisBlogThis!Share to TwitterShare to FacebookShare to Pinterest Labels: அரசியல்-சமூகம்-பார்ப்பனியம்-மூடநம்பிக்கை 38 comments: தமிழ் ஓவியா said... மோடிமஸ்தான் பராக்! பராக்!! மோடியைப் பிரதமருக்கான வேட் பாளராக முன்னிறுத்துவோர் யார்? பார்ப்பன பனியா கூட்டம்தான் இதன் பின்னணியில் இருக்கிறது. பார்ப்பனர் கூட்டம் பின்புலத்தில் ஏன் இருக்கிறது? இந்துத்துவா கொடியைப் பறக்க விட மோடியால் தான் முடியும் - இந்துத்துவா கொடி ஏறினால்தான் மனுதர்ம சாம்ராஜ்யம் உருவாகும். மனு தர்மம் வந்தால்தான் பிரம்மாவின் நெற்றியில் பிறந்ததாகக் கூறி வந்தார்களே, அப்படி பிறந்த பிராமணர்களுக்காகத்தான் இந்தப் பூலோகமே படைக்கப்பட்டது என்று நம்பப்பட்டதே, அந்தப் பொற்காலம் பூக்க வேண்டும் என்பதிலே பூதேவர் களான பார்ப்பனர்கள் மிதந்து கொண்டிருக்கிறார்கள்! நரேந்திரமோடி பார்ப்பனர் அல்லவே; - அப்படி இருக்கும் பொழுது அவரை ஏன் ஆரியம் தூக்கிப் பிடிக்கிறது என்ற கேள்வி எழுலாம். இந்த இடத்தில்தான் ஆரியத்தின் தந்திரப் பொறி வஞ்சகமாக ஒளிந் திருக்கிறது. பார்ப்பனராக இருந்து ஒருவர் அதனைச் செய்யும்போது அது எளிதில் அம்பலப்படுத்தபட்டு விடும். பார்பார், பார்ப்பனப் புத்தியை! பார்ப்பன உணர்வோடு செயல்படும் சூழ்ச்சிகளைப் பாரீர் பாரீர்! என்ற எளி தாக பொது மக்களை பார்ப்பனர் களுக்கு எதிராகக் கிளப்பிவிட முடியும். அதே வேலையை மோடியைப் போன்ற பார்ப்பனர் அல்லாதார் செய் யும்போது அப்படி ஒரு குற்றச்சாற்றை எளிதில் வைக்க முடியாதல்லவா! உணர வைப்பது எளிதல்லவே! அப்படியே குற்றம் சொன்னாலும் அந்த இடத்தில் பார்ப்பனர் இருக்கும் பொழுது வைக்கப்படும் குற்றச்சாட்டு அளவுக்கு வலிமை பெறாது! இந்த தந்திரம் தான் மோடியை முன்னிறுத்துவதில் இருக்கக் கூடியதாகும். தந்தை பெரியார் அவர்கள் கூறுவார்களே நிஜப் புலியைவிட வேஷம் போட்ட புலி அதிகமாக குதிக்கும் என்று; தான் உண்மையான புலியல்ல என்று வேஷம் போட்ட புலிக்குத் தெரியும். ஆகையால், நம்மை சந்தேகப்படுவார்களே என்ற எண்ணத்தால் அதிகமாகக் குதிக்கும். மோடியும் அப்படிதான் நடந்து கொண்டு வருகிறார்; பிராமணர் நம் சமூகத்துக்கு எவ்வளவோ சாதித்துக் கொடுத்திருக்கிறார்கள் என்றுகூட சொன்னதுண்டு. பிரதமர் நாற்காலியில் அமரும் ஆசை மோடிக்கு அதிகமாகவே இருக்கிற காரணத்தாலும், பார்ப்பனர்கள் பனியாக்கள் கைகளில் தான் ஊடகங்களும், பண பலமும் இருக்கிற காரணத்தாலும் இவர்களைச் சிக்கெனப் பிடித்துக் கொள்ளும் யுக்தியும் மோடிக்கு உண்டு. ஆக ஒருவர் இன்னொருவரால் பயன் அடையும்போது, அதற்கான திட்டங்களும் செயல் முறைகளும் உருவாகத்தானே செய்யும். அதுவும் மோடி இருக்கிறாரே மோசடியான திட்டங்களை உருவாக்குவதில் மிகவும் கில்லாடி! செயற்கையாக, தன் பிம்பத்தை உயர்த்திக் காட்டும் வேலைகளைச் செய்வதில் கை தேர்ந்தவர். குஜராத் முதலமைச்சர் நரேந்திரமோடி சமூக இணைய தளங்களில் அதிக கவனம் செலுத்தி வந்தார். அவரது டிவிட்டர் என்ற சமூக வலைதளத்தில் பத்து லட்சம் பேர் இணைந்திருக் கிறார்கள், அதுவும் அவர் கணக்கு துவங்கி குறுகிய காலத்தில் இது நிகழ்ந்ததாகக் குறிப்பிடப்பட்டிருந்தது. இதுகுறித்து மோடி கூறுகையில், இது வெறும் எண்ணிக்கை அல்ல மாறாக உங்களது அன்பு என்று பதிவு செய்திருந்தார். ஆனால் அவரது கணக்கில் 50 சதவீதம் போலி கணக்கு என்பது தற்போது தெரியவந்துள்ளது. லண்டனில், ஸ்டேட்டஸ் பீப்பிள்ஸ் என்ற இணையதள பொறியாளர்கள் குழு ஒன்று இது குறித்து ஆய்வு செய்ததில் மோடியின் டிவிட்டர் கணக்கில் 50 சதவீதம் போலிப் பயனா ளர்கள் இருப்பதாக கூறியுள்ளார்கள். அதாவது அவரது கணக்கில் 46 சதவீதம் போலி கணக்கும், 41 சதவீதம் பேர் பயன்படுத்தப்படாத கணக்கா ளர்கள் எனவும் கூறியுள்ளனர். மீதமுள்ள 13 சதவீதம் பேர் மட்டுமே உண்மையாக பின் தொடர்பவர்கள் என்பது தெரிகிறது. மோடியின் டிவிட்டர் கணக்கு 2010 ஆம் ஆண்டு வரை ஒரு லட்சம் பேர் இணைந்திருந்தனர். 2011 ஆம் ஆண்டு முடிவில் நான்கு இலட்சம் பேர் இணைந்திருந்தனர். ஆனால் கடந்த சில மாதங்களில் மட்டுமே அதிகமானவர்கள் இணைந்திருப்ப தாக காணப்பட்டது. இப்போது அது போலித்தனமாக காட்டப்பட்டது என்பது வெளிச்சத்திற்கு வந்துள்ளது ஒரு பானைக்கு ஒரு சோறு பதம் என்று சொல்லுவது போல பா.ஜ.க. முன்னணி தலைவராக திகழும் மோடியின் மோசடி ஒட்டு மொத்த பா.ஜ.க.வுக்கு ஓர் எடுத்துக்காட்டு ஆகும்! மகா மகா யோக்கியர் - நாணயமான வர் திருவாளர் பரிசுத்தம் என்பது போன்ற ஒரு தோற்றத்தையும் உரு வாக்க பல திட்டங்களைக் கையில் வைத்துள்ளார். இவரது புகழ் உலகெங்கும் பரவி யிருப்பது போல பிரச்சாரம் செய் கின்றனர். April 7, 2013 at 6:28 AM தமிழ் ஓவியா said... அதுவும் சமீபத்தில் சாயம் வெளுத்துப் போய்விட்டது. அமெரிக்காவின் சிகாகோவிலி ருந்து தொழில் அதிபர்கள் சிலரும் எம்.பி.க்கள் சிலரும் மோடியைச் சந்திக்க வந்தனர் - அழைப்புக் கொடுத் தனர் என்று ஒரு கதையைக் கட்டி விட்டனர். உண்மை என்னவென்றால் மோடியைச் சந்திக்க வந்தவர்கள் அல்லர் அவர்கள். சுற்றுலாப் பயணி களாக வந்தவர்கள் அதற்காக அவர்களிடமிருந்து பணமும் வசூலிக் கப்பட்டது. இந்த விவரங்கள் எல்லாம் வெளிச்சத்துக்கு வந்துவிட்டன. அமெரிக்கா தொடர்ந்து மோடிக்கு விசா அளிக்க மறுத்து வருகிறது, பிரிட்டனும் அந்த நிலையில் தான் இருக்கிறது. உள்ளூரிலேயே டெல்லி பல்கலைக் கழகத்தில் பேசச் சென்றபோது மாண வர்கள் எதிர்த்துக் குரல் கொடுத்தனர். கொல்கத்தாவில் தொழில் அதிபர் கூட் டத்தில் கலந்து கொள்ள செல்கிறார். குஜராத் முதல் அமைச்சர் மோடி என்று முதல் நாள் செய்தி வருகிறது. அந்த இடத்தில் தொழில் அதிபர் கள் கூட்டத்தை நடத்திட மம்தா அரசு அனுமதி மறுத்தது என்ற செய்தி வருகிறது. உள்ளூரிலேயே விலை போகாத ஒன்றாக ஆகி விட்டார். இதுதான் உண்மையான நிலை ஊழலை ஒழிப்பதில் உத்தமர் என்று சொல்லுகிறார்களே அவர்களை நோக்கி ஒரே ஒரு கேள்வி மாநிலத்தில் ஊழலை ஒழிப்பதற்காக அமைக்கப்படும் லோக் அயுக்தா அமைப்பை உருவாக்குவதற்கு ஏன் மோடி தயங்க வேண்டும்? April 7, 2013 at 6:28 AM தமிழ் ஓவியா said... அதற்குரிய நீதிபதியை நியமிப்பதில் ஏன் கால தாமதம் செய்ய வேண்டும்?. நீதிபதியை நியமிக்க மோடி முன்வராத நிலையில் ஆளுநரே அதற்கான நீதிபதியை நியமித்தபோது அதனை எதிர்த்து நீதிமன்றம் சென்ற வர்தானே இந்த யோக்கிய சிகா மணியான குஜராத் முதல் அமைச்சர் மோடி! அதிலும் தோல்வியை வாங்கிக் கட்டிக் கொண்டார் என்பதுதான் பரிதாபம்! இப்பொழுது தனக்குத்தானே ஒரு லோக் அயுக்தாவை ஏற்படுத்திக் கொண்டார். குஜராத் குஜராத் சட்டசபையில், ஊழல் களை கண்காணிக்கும் அமைப்பான, புதிய லோக் ஆயுக்தா மசோதா, காங் கிரஸ் கட்சியின் பலத்த எதிர்ப்புக் கிடையே நிறைவேறியது. குஜராத்தில், முதல்வர் தலைமை யிலான தேர்வுக் குழுவுக்கு அதிகாரம் அளிக்கும் வகையிலான லோக் ஆயுக்தா சட்ட திருத்த மசோதா, ஆளுநர் கமலா பெனிவாலின் பரிந் துரைக்காக, மாநில அரசு, கடந்த, 2 ஆண்டுகளுக்கு முன், அனுப்பியது. ஆனால், இதனை நிராகரித்த ஆளு நர், லோக் ஆயுக்தாவின் தலைவராக, நீதிபதி மேத்தாவை நியமித்தார். இதனை, குஜராத் உயர்நீதிமன்றம் மற்றும் உச்சநீதிமன்றம் ஆகியவையும் உறுதிபடுத்தின. லோக் ஆயுக்தா நீதிபதி தீர்ப்பே இறுதியானது என, உச்சநீதிமன்றமும் கூறியது. இந் நிலையில், மாநில முதல்வர் தலைமையிலான தேர்வுக் குழுவிற்கு அதிகாரமளிக்கும், சர்ச்சைக்குரிய புதிய லோக் ஆயுக்தா மசோதா, குஜராத் சட்டசபையில், பலத்த எதிர்ப்புக் கிடையே நிறைவேறியது. தற்போதுள்ள லோக் ஆயுக்தா சட்டம் 1986இன் படி, மாநில ஆளுநர் மற்றும் தலைமை நீதிபதி ஆகியோரது அதிகாரங்களைக் குறைத்து, நிறை வேற்றப்பட்டுள்ள இந்த மசோதா வலுவற்ற ஒரு அமைப்பாகும் என, சட்ட நிபுணர்கள் கருத்துத் தெரி வித்துள்ளனர். குஜராத் மாநில எதிர்க்கட்சித் தலைவர் சங்கர் சிங் வகேலா கூறுகை யில், ""மாநில அரசின் ஊழல்களை, நீதிபதி மேத்தா அம்பலப்படுத்தி விடுவார் என்று நரேந்திர மோடி தலைமையிலான அரசு பயப்படுகிறது,'' என்றார். இந்தியாவுக்குப் பிரதமராகத் துடிக்கும் பேர் வழியின் முகவிலாசம் இதுதான். இப்பொழுது சி.ஏ.ஜி. ஒரு புதுக்கரடியை அவிழ்த்து விட்டுள்ளது. மோடி ஆட்சியில் 17 ஆயிரம் கோடி ரூபாய் அளவுக்கு ஊழல் நடந்துள்ளது என்பதுதான் அந்தக் கரடி! அந்தோ பாவம் நரேந்திர மோடி! April 7, 2013 at 6:28 AM தமிழ் ஓவியா said... வங்கநாடு (வங்காளதேஷ்) பிறந்தது எப்படி? 2011 ஜூலை மாதம் 25ஆம் தேதி, இந்திய தேசிய காங்கிரசின் தலைவி யான சோனியா காந்தி பங்காள தேஷின் மிகப் பெரிய விருதினை, (ஸ்வதீனதா சம்மோனோன பரிசினை) முன்னாள் இந்தியப் பிரதமர் இந்திராகாந்தியின் சார்பாக டாக்கா நகரில் உள்ள பங்கேப்பன் என்ற இடத்தில், பெற்றுக் கொண்டுள்ளார். 1971ஆம் ஆண்டு மார்ச் மாதம் இந்தியாவில் பொதுத் தேர்தல் நடந்து முடிந்தது. அதில் மூன்றில் இரண்டு பகுதி இடங்களில் வெற்றி பெற்று, இந்திராகாந்தி மெஜாரிட்டி அரசாக, அமைதியாக மக்கள் வாக்களித்தனர். எதிர்ப்பில்லாத முழு உரிமை! பிறகு பங்காளதேசத்திற்கு மாற் றங்கள் வந்தது. பாகிஸ்தான் ஆள் வதற்கு 1971இல் நடந்த தேர்தலில் அவாமி லீக் கட்சியானது தனி மெஜாரிட்டி பெற்றது. இது மேற்கு பாகிஸ்தானைச் சேர்ந்த தலைவர் ஜீவ்ல்பிகுவொர் அலி பூட்டோ விற்குப் பிடிக்கவில்லை. மேற்கு பாகிஸ்தானியர்களாலும் இந்த நிலையைப் பொறுத்துக் கொள்ள முடியவில்லை. ஆனால், மக்களால் தனக்கு ஒப் பளிக்கப்பட்ட ஆளும் உரிமையை விட்டுக் கொடுக்க ஷேக் முஜிபூர் ரஹ்மானால் இயலவில்லை. பாகிஸ்தானின் அவாமிலீக் கட்சியின் ஆளுமையைத் தொடங்குவதற்கான போராட்டம் ஆரம்பமாயிற்று. அப் பொழுது கிழக்கு பாகிஸ்தானு மிடருந்த பகுதியின்மீது, மேற்கு பாகிஸ்தானின் படைகள் வந்து இறங்கின? வங்காள மக்கள் மீது இனப் படுகொலை நடத்தப்பட்டது. பாகிஸ்தானில் ஷேக் முஜ்புர் ரகுமான் சிறை வைக்கப்பட்டார். ஜெனரல்ஜியா போன்ற வங்காள ராணுவஅதிகாரிகள் பலத்த எதிர்ப் புரட்சி செய்தனர். ராணுவ அதிகாரிகள், வீரர்கள், மற்ற அதிகாரிகளும், ஊழியர்களும் உள்ளடங்கிய 10 மில்லியன் வங்காள மக்கள் மேற்கு பாகிஸ்தானுக்கும், திரிபுரா போன்ற மாநிலங்களுக்கும் ஓடிவிட்டனர். இந்திய அரசு மற்றும் மக்களின் ஆதரவுடன் அகதி முகாம்கள் நிறுவப்பட்டன. இந்த அகதி முகாம்களை நடத்துவதற்காக இந்திய அரசு, 600 மில்லியன் டாலர்களைச் செலவு செய்தது. ஒரு சாதாரண போர் முறைகளைவிட பாகிஸ்தானின் ராணுவ வீரர்களின் கொடுஞ் செயல்கள் என்று மீறி செயல்பட்டன. முக்தி பகினி என்ற வங்காள சுதந்திர இயக்க அமைப் பிற்கு இந்திய அரசினால், ஆயுதங் களும் பயிற்சிகளும் கொடுக்கப்பட்டு, கொரில்லாப் போர் தொடங்கிற்று. April 7, 2013 at 6:30 AM தமிழ் ஓவியா said... பல அரசியல் கட்சிகளும், குழுக் களும், தலைவர்களும், இந்திய அரசு, தனது ராணுவத்தின் முக்தி பகினி யுடன் சேர்ந்து போராட வேண்டு மென்று வலியுறுத்தினர். அதன் மூலம் ரத்தக் கறை படிந்த கிழக்கு பாகிஸ்தானத்திற்கு இந்த நேரத்தில் உதவும் கரமாக இருக்க வேண்டும் என்று கேட்டுக் கொண்டனர். இந்த நேரத்தில் அமெரிக்க நாட்டின் அயல் உறவு செயலாளர் ஹென்றி கிஸ்ஸிங்கர் இந்தியா வந்தார். பாகிஸ்தான்மீது இந்தியா போர் தொடுத்தால் அதற்கு அமெ ரிக்கா உதவிகரமாக இருக்காதென்று குறிப்பிட்டார். பாகிஸ்தானத்தின் நட்பு நாடான சீனா, பாகிஸ்தானிற்கு ஆதரவாக, ஆயுத உதவிகள் செய்தது. இந்திய ராணுவத்தின் உயர் அதிகாரியான ஜெனரல் மானேஜர் அமைதி காத்தார். சீனா, 1962இல் நடந்த போருக்குப் பின்னிருந்தே சீனா இந்தியாவின் நட்பு நாடாக நீடிக்க வில்லை. பாகிஸ்தானுடன் போருக்குச் செல்வதற்கு இந்தியா, குளிர்காலம் வரும் வரை காத்திருக்க வேண்டிய தாயிற்று. அப்பொழுதுதான் சீனாவினால், இமாலயத்தைக் கடந்து வீரர்களையும் போர்ச் சாதனங்களை அனுப்ப அது இயலாமற் போயிற்று. ஆகஸ்டு மாதத்தில், வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த இந்திய - சோவியத் ஒப்பந்தம் கையெழுத்து ஆயிற்று. அதனால், இந்தியாவும் சோவியத் ரஷ்யாவும், போர்க் காலங் களிலும் மற்றும் அல்லாத காலங் களிலும், ஒருவருக்கொருவர் உதவிக் கொள்வதாக ஒப்பந்தமாயிற்று. கிழக்கு பாகிஸ்தானின் ராணுவ நிலைமைகளையும் அதன் விளைவுகளையும் பற்றி எடுத்துச் சொல்ல இந்திராகாந்தி ஒரு உலகப் பயணம் மேற்கொண்டார். அமெ ரிக்காவின் ரிச்சர்டு நிக்சன் தவிர, மற்ற உலகத் தலைவர்கள் எல்லோ ரும் உள்ள ஆபத்தான நிலை மையைப் புரிந்து கொண்டனர். அமெரிக்காவின் நிக்சன், பாகிஸ்தான் ராணுவ ஆட்சியாளருக்கு உதவி செய்வதாக, ஏற்கெனவே வாக்குறுதி கொடுத்து உள்ளார். டிசம்பர் மாதம் 3ஆம் தேதி, பாகிஸ்தானின் யாஷியாகான் இந்தி யாவின்மீது தனது தாக்குதல் ஆரம்பித்தார். பாகிஸ்தானின் பாக் படை இந்திய எல்லைகளில் குண்டுகளைப் பொழிந்தது. பதிலாக, இந்தியாவின் கப்பற்படை, கராச்சி துறைமுகத்தின் போக்குவரத்துகளைத் தடுத்து நிறுத்தியதுடன், அதன்மீது குண்டுகளையும் வீசிற்று. விசாகப் பட்டினம் துறைமுகத்தில் பாகிஸ் தானின் நீர் மூழ்கிக் கப்பல் காஸி மூழ்கடிக்கப்பட்டது. இந்திய கப்பற் படையினால், கிழக்குப் பாகிஸ் தானிலிருந்த சிட்டகாங் துறைமுகம் முற்றுகையிடப்பட்டது. பாகிஸ்தானின் இரண்டு பகுதிகளிலிருந்தும் ஒன்றுக் கொன்று தகவல் பரிமாறிக் கொள் ளவும் முடியவுமில்லை. இந்திய வான்படை டாக்கா விமான நிலையத்தை துவம்சம் செய்தது. வங்காள விரிகுடாவை நோக்கி அமெரிக்காவின் 7ஆவது கப்பற்படை அனுப்பப்பட்டது. அது, சோவியத் கப்பற் படையினரால் நிறுத்தப் பட்டது. ஆனால் வெளிநாட்டுத் தலையீடும் உதவியும் தேவையில் லாமல் போயிற்று. 14 நாட்களுக்கு முன் போர் முடிந்து போயிற்று. 93 ஆயிரம் பாகிஸ்தான் வீரர்கள் சரண் அடைந்தனர். நம்னா பந்தயத்திடலில் இந்திய ஜெனரல் ஜக்ஜித் சிங் அரோராவிடம் பாகிஸ்தான் ஜெனரல் நியாசி சரணடைந்தார். பங்களா தேசம் பிறந்தது! முக்தி பகினி மற்றும் இந்திய முகாம்களிலிருந்த ஒரு கோடி மக்கள் திரும்பவும் பங்களாதேஷ் சென்றார் கள். இந்திய ராணுவ அதிகாரிகளும் வீரர்களும், திரும்பவும் தங்களின் இருப்பிடங்களுக்குச் சென்றனர். April 7, 2013 at 6:30 AM தமிழ் ஓவியா said... அறிவுப்பூர்வ ஆதாரம்! பொதுவாக நம் மக்களிடையே நிலவிவரும் நம்பிக்கைகளில் சித்திரையில் குழந்தை பிறந்தால் ஏதோ பெரிய அசம்பாவிதம் நடந்தவிடும் என்று கருதும் பழக்கம், படித்தவர், படிக்காதவரிடையே குறிப்பாக வயதான பாட்டிகளிடத்தேயும் உள்ளது அனைவரும் அறிந்ததே. சித்திரையில் பிறந்த பெரியோர்கள் சாமுவேல் ஜான்சன் - ஆங்கில அகராதியைத் தொகுத்தவர், சார்லி சாப்ளின் - உலகப் புகழ்பெற்ற நகைச்சுவை நடிகர். விக்டோரியா - நீண்ட காலம் இங்கிலாந்தை ஆண்டவர், தற்போதைய இங்கிலாந்து அரசியார் 2ஆம் எலிசபெத். காண்ட் - ஜெர்மன் தத்துவஞானி, கார்ட்ரைட் - பவர்லூம் கண்டுபிடித்தவர். அலெக்சாண்டர் - உலக மாவீரன், காரல்மார்க்ஸ் - புதிய சமதர்ம சமுதாயக் கருத்தைத் தந்த கம்யூனிசத்தந்தை, டார்வின் - பரிணாமவாத கொள்கையினால் வரலாற்றில் நிலையான இடம் பெற்ற மாபெரும் விஞ்ஞானி, சிக்மெண்ட் பிராய்ட் - மனோதத்துவ ஆராய்ச்சியாளர், பிரான்சிஸ் டிரேக்-பிரிட்டனின் புகழ்பெற்ற கடற்படை தளபதி நன்றி: குமுதம்; தகவல்: சம்பத்ராஜ், பேட்டைவாய்த்தலை April 7, 2013 at 6:31 AM தமிழ் ஓவியா said... கடவுள் துறைகள்! திருச்சி உறையூரில் வெக்காளியம்மன் கோயில் இருக்கிறது. அக்கோயிலில் காணப்படும் அறிவிப்புப் பலகையில் கீழ்க்காணும் விவரம் எழுதப்பட்டுள்ளது. எந்தெந்த கோயிலை வழிபட்டால் என்னென்ன நன்மைகள் கிட்டும் என்ற பட்டியல் அது. வ.எண் அம்பாள் அருள்பவை 1 மதுரை மீனாட்சி கலை 2 திருவானைக்கா அகிலாண்டேஸ்வரி செல்வம் 3 கன்னியாகுமரி குமரி அம்மன் அமைதி 4 சமயபுரம் மாரி(த்தாய்) மழை 5 தில்லை எல்லைக் காளி ஆற்றல் 6 காசி விசாலாட்சி ஞானம் 7 தஞ்சை முத்துமாரி வீரம் 8 பட்டீசுவரம் துர்க்கை அழகு 9 காஞ்சி காமாட்சி காமம் அழிப்பாள் 10 உறையூர் வெக்காளி எல்லாம் தருவாள் ஒவ்வொரு கடவுளுக்கும் ஒவ்வொரு விதமாக அருள் பாலிக்கும் சக்தியாம். இத்தனைக் கடவுள்களைக் கும்பிட்டும் இந்த மக்கள் அடைந்த பலன்தான் என்ன? உறையூர் வெக்காளி கடவுளுக்கு மட்டும் எல்லாம் வழங்கும் சக்தியாம். எல்லா வித நோய்களையும், தீர்க்கும் ஒரே மருந்து என்கிற மூர் மார்க்கெட் மோடி மஸ்தான் வியாபார தந்திரம் தானே, சமயபுரத்தம்மானை வேண்டிக்கொண்டுதானே இருக்கிறார்கள் எங்கே மழை? April 7, 2013 at 6:34 AM தமிழ் ஓவியா said... குறைந்து வரும் காவிகளின் ஆசை 2014 பொதுத்தேர்தலுக்காக வரிசையில் நிற்கும் ஆர்.எஸ்.எஸ். தொடர்புடைய பாரதிய ஜனதா கட்சி வேட்பாளர்கள் அவர்களு டைய வயிற்றுப்பாட்டுப் பிரச் சினையை கண்டுக்கொள்ளாதவர் களின் அரசியலைப் பொதுமக்கள் புறக்கணித்து விடுவார்கள் என்ற உண்மையை உணரத்தவறி விடுகின் றனர். ஊடகங்களால் பெரிதும் ஊதி விடப்பட்டு, நிலை நிறுத்தப்பட்டு வரும் புனைக் கதையின் படிதான் பாரதிய ஜனதா தன் இந்துத்வா அடையாளத்தைப் பொதுவாகவும் ராமர் பிறந்த நிலத்தைக் குறிப்பாகவும் காட்டி, பாரதிய ஜனதா தனது 6 ஆண்டுகால ஆட்சியைப் பிடித்த தாகச் சொல்லப்படுகிறது. அதன் விளைவாக, ராமரின் பிறந்த இட மாகச் சொல்லப்படும் அயோத்தி யாவில் ஒரு பெரும் கோயில் கட்டுவதாக எல்.கே.அத்வானி ஒரு பெருந்திரளைத் திரட்டினார். 1991 ஆம் ஆண்டில் ராமர் பிறந்த இட இயக்கம் 1992இல் டிசம்பர் 6ஆம் தேதி பாபர் மசூதியைத்தரை மட்டமாக்கிய செயலும் 1998இல் பாரதிய ஜனதா அரசு கட்டிலுக்கு ஏறிய நிகழ்ச்சிகளும், எவ்வளவோ மாறுபட்ட கருத்துக்கள் உலவினா லும் கூட எப்பொழுதும் கேள்வி களுக்கு அப்பாற்பட்டதாகவே உள்ளன. அத்வானியின் ரதயாத்திரை பாபர் மசூதி இடிப்பு, டில்லியில் வாஜ் பாயின் ஆட்சி அமைப்பு ஆகியவை களுக்கான கால இடைவெளி 6 - 7 ஆண்டுகளாக இருப்பது, அவர்களின் குறிக்கோள் நிறைவேற்றம் பற்றி அய்யத்தைக் கிளப்புகிறது. 1984_1988 ஆண்டுகளில் வெறும் இரண்டாக இருந்த பாரதிய ஜனதா கட்சியின் நாடாளுமன்ற உறுப் பினர்கள், 1989இல் ஒரேயடியாக எண்ணிக்கையில் உயர்ந்தது, அத்வானி ரதயாத்திர போவதற்கு முன்பே நிகழ்ந்து விட்டது. அதற் கான ஆதரவு வி.பி.சிங்கினால் குறைக்கப்பட்டு விட்டது. ராஜீவ் காந்தி அரசுக்கு அவரது சவாலும், போபர்ஸ் ஊழலினால் அவர்களைப் பற்றிய மக்கள் கருத்து, ராஜீவ் காந்தியின் அரசுக்குக் கறைபூசி விட்டது. பாரதிய ஜனதாவிற்கு கிடைத்த வெற்றி, அதற்கு மட்டுமே உரித்தானதல்ல. காங்கிரசுக்கு எதிர் அணியில் நின்ற ஒட்டு மொத்த எல்லாக்கட்சிகளுக்குமானதுதான். ராஜீவ் அரசுக்கு எதிரான மக் களின் கோபம் அடக்க முடியாததாக ஆகிவிட்டிருந்தது. ஏனென்றால் ராஜீவ்காந்தி ஒரு அப்பழுக்கற்ற, நாணயமான பெரும்பாலும் ஏது மறியாத இளைஞனாக. விருப்பத் திற்கு மாறாக அரசியலில் நுழைக் கப்பட்ட நல்லெண்ணங்கள் நிறைந்தவர் என்றிருந்த பிம்பம் தகர்க்கப்பட்டது. ஏனென்றால் மிகப்பெரும் அளவில் நடந்த ஊழலும் அதை மூடிமறைக்கப் பின்பற்றப்பட்ட பின்புலச் சதி வேலைகளுமே. April 7, 2013 at 6:35 AM தமிழ் ஓவியா said... இது மக்களிடையே ஒரு பெரும் எழுச்சியைக் கிளப்பிற்று. ராஜீவ் மீது இந்தக் குற்றங்களைச் சுமத்திய வி.பி.சிங் ஒரு அப்பழுக்கற்ற மனிதராகக் காட்சியளித்ததுடன் அது கோடிக்கணக்கான மத்தியதர மக்களின் பாராட்டுகளையும், ஆதரவையும் பெற்றுத்தந்தது. தினசரி தாங்கள் சந்திக்கும் ஊழலிடமிருந்து விடுதலை பெற அவர்கள் விரும்பினர். வி.பி.சிங்கிற்கு மக்களிடம் நல்ல பெயரும், ஆதரவும் இருந்தது. ஆனால் ஆளும் கட்சியை வீழ்த்தும் அளவிற்கு அமைப்பு, இயக்கம் இல்லை. ஒட்டுக்கட்சிகளின் கூட்டு தான் உதவிக்கு வந்தது. முதலாவதாக பாரதிய ஜனதாகட்சியும், வெளி யிலிருந்து இடதுசாரி கம்யூனிஸ் டுகளும் ஆதரவு தந்தனர். இந்த ஒட்டுக்கூட்டு, பாரதிய ஜனதாவின் ஆர்.எஸ்.எஸ், உறவினை விரும்பவில்லை. பாரதிய ஜனதா தனக்கென ஒரு கொள்கை நிலையை ஆராய ஆரம்பித்தது. வி.பி.சிங் அரசு வேலைகளில் பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கு 27 விழுக்காடு வாய்ப்பு அளிப்பதற்கான மண்டல் சிந்தனையை நிறைவேற்றி கொடுத் தார். ராமர் கோயிலா, மண்டல் கமிஷனா என்ற கேள்வி எழுந்த போது அத்வானியின் ரத யாத்திரை யின் உச்சக்கட்ட விளைவாக, பிறகு ஒரு நாள் அயோத்தியிலிருந்த பாபர் மசூதி தகர்க்கப்பட்டது. ரதயாத்திரையின் விளைவாக 1991-_லும், 1992இல் நடந்த பாபர் மசூதி இடிப்பினாலும் ஏற்பட்ட அரசியல் முடிவுகள் தான் என்ன?. 1993ஆம் ஆண்டு பல மாநிலங்களுக்கு தேர்தல் நடந்தன. மசூதி இருந்த மாநிலமாகிய உத்திரபிரதேசத்தில், பாரதிய ஜனதா, தேர்தலில் தோற்றுப் போயிற்று. 1991இல் 221 ஆக இருந்த சட்டமன்ற உறுப்பினர்களின் எண்ணிக்கை, 425 பேர் கொண்ட மன்றத்தில் 1993இல் 177 ஆகக்குறைந்து விட்டது. மத்திய பிரதேசத்தில் தொடர்ந்த 10 ஆண்டுகளில் 1990இல் 220 ஆக இருந்த உறுப்பினர்கள் 117 ஆகக் குறைந்து விட்டனர். அடுத்து நடந்த இரண்டு தேர்களிலுமே முறையே 117, 119 வெற்றிகளைப் பெற்றனர். ராஜஸ்தானில் முதல்வர் ஷெகாவத் துக்கு உண்டான மரியாதையின் காரணமாக மெஜாரிட்டி எண்ணிக் கையில் குறைந்தாலும் எப்படியோ பிழைத்துக்கொண்டனர். குறிப்பாக பாபர் மசூதி இடிக் கப்பட்டதற்குப் பிறகு உத்தரபிரதே சத்தில் ஒரு மிகச்சிறிய காலம் பகுஜன் சமாஜ் கட்சியிடம் கூட்டணியாக இருந்ததைத் தவிர பாரதிய ஜனதா வினால் ஆட்சிக்கு வர முடியவில்லை. இந்தி பேசும் மாநிலங்களில் நல்ல ஓட்டு வேட்டை கிடைக்கும் என நம்பிய பாரதிய ஜனதா பலத்த அடி வாங்கியது. சென்ற தேர்தலில் உ.பி.மாநிலத்தில் உமாபாரதியின் காவி ஆடைகளைக் காட்டி ஓட்டு வாங்கலாம் என கனவு கண்டது. ஓராண்டுக்கு முன் நடந்த தேர் தலிலும் பலத்த அடி தான். 1996இல் நடுவன் அரசில் வெறும் 13 நாட்கள் ஆட்சியும் 1998 முதல் 2004 வரை ஆட்சிப் பொறுப்பிலும், அது ராமர் கோயிலை மூட்டை கட்டி வைக்க நேரிட்டது. காரணம் 24 பல்வேறு பட்ட உதிரிக் கட்சி களின் கூட்டணி அது. இந்த பத் தாண்டுகளில் எந்தச்சந்தடியும் இல்லை. பாடம் கற்றுக் கொண் டார்களா? உண்மையில் இல்லை. மீண்டும் ராஜ்நாத்சிங் காவிக் கொடி 2014இல் பறக்கும் என்று நம்புகிறார். நரேந்திரமோடி, அமித்ஷா, வருண்காந்தி, உமாபாரதி ஆகியோர்களை முன்னிலைப் படுத்துகிறார். 2014இல் வர இருக்கும் தேர்த்தலுக்காக நீண்டநாள் உழைத்த ஆர்.எஸ்.எஸ். பக்கம் சாராத ஜஸ் வந்சிங், யஸ்வந்சின்கா ஆகியோரை புறந்தள்ளி இருக்கிறார். மைனாரிட்டிகள் தவிர, பெரும்பான்மை மக்களும் கூட காவிக்கட்சியிடமிருந்து தள்ளி நிற்கவே விரும்புகின்றனர். 1949 ஆம் ஆண்டு டிசம்பர் 22ஆம் தேதி திருட்டுத்தனமாக ஆக்கிரமிப்பு செய்து கொண்ட இடத்தை கோயில் கட்டுவதற்காக மக்கள் இரத்தம் இழக்கத் தயா ரில்லை. அயோத்தியா, இருண்ட இரவு (“Ayodhya, the Dark Night”) என்ற தங்கள் புத்தகத்தில் இதுபற்றி திரேந்திர ஜா, கிருஷ்ண ஜா என்ற ஆசிரியர்கள் அழகாக எழுதியுள்ளனர். திருட்டுத் தனமாகப் பிடித்துக்கொண்ட இடத்தில் பெருமைக்குரிய கட்டடங்களுக்கு பூஜைகளும், புளுகு மூட்டைகளும், ஏமாற்றங்களையும், வைத்துப் படைப்பது, ஆட்சி பெற அவர் களுக்கான ஆசி வழங்க வேண்டி ஆண்டவன் மீது ஏராளமான அவமானங்களைத் தரலாமோ! அவர்தான் நன்மை செய்பவர் களையும், உண்மை செய்பவர் களையும் உண்மை பேசுகிறவர்களை யும் அதிகாரம் கொடுத்து ஆசிர் வதிப்பவராயிற்றே! (SAFFRON’S DIMINISHING RETURNS - தி.இந்து- 1.4.2013) April 7, 2013 at 6:35 AM தமிழ் ஓவியா said... நமது நாடகம், சினிமா! சீரிய நற்கொள்கையினை எடுத்துக் காட்ட சினிமாக்கள், நாடகங்கள் நடத்த வேண்டும். கோரிக்கை பணம் ஒன்றே என்று சொன்னால் கொடுமை இதைவிட வேறே என்ன வேண்டும்? பாராத காட்சியெலாம் பார்ப்பதற்கும், பழைமையினை நீக்கி நலம் சேர்ப்பதற்கும் ஆராய்ந்து மேனாட்டார் நாடகங்கள் அமைக்கின்றார், முன்னேற்றம் அடைகின்றார்கள். ஒரு நாட்டின் வேரிலுள்ள தீமை நீக்கி உட்புறத்தில் புத்தொளியைச் சேர்ப்பதற்கும் பெருநாட்கள் முயன்றாலும் முடியா ஒன்றைப்பிடித்த பிடியில் முடித்துத் தீர்ப்பதற்கும், பெருநோக்கம் பெருவாழ்வு கூட்டுதற்கும், பிறநாட்டார் நாடகங்கள் செய்வார்! என்றன் திருநாட்டில் பயனற்ற நாடகங்கள் சினிமாக்கள் தமிழர்களைப் பின்னே தள்ளும். தமிழ்நாட்டில் நாடகத்தால் சம்பாதிப்போர் தமிழப்பாஷையின் பகைவர்; கொள்கையற்றோர்; இமயமலையவ்வளவு சுயநலத்தார்; இதம் அகிதம் சிறிதேனும் அரியாமக்கள்; தமைக்காக்க! பிறர்நலமும் காக்க என்னும் சகஜ குணமேனுமுண்டா? இல்லை இந்த அமானிகள் பால் சினிமாக்கள், நாடகங்கள் அடிமையுற்றுக் கிடக்கு மட்டும் நன்மையில்லை. - புரட்சிக் கவிஞர் பாரதிதாசன் (குடிஅரசு 5.2.1944 April 7, 2013 at 6:36 AM தமிழ் ஓவியா said... நான் மனிதனா ? இராமன் கௌசல்யாவுக்கு பிறந்தததால் இந்துவானேன். எட்வர்டு ஜெனிபருக்கு பிறந்ததால் கிறிஸ்துவனானேன். சலீம் அனார்கலிக்கு பிறந்ததால் முஸ்லிமானேன். யாருக்கும் யாருக்கும் பிறந்தால் மனிதனாவேன்? - ஜெயபிரபா April 7, 2013 at 6:37 AM தமிழ் ஓவியா said... இந்தியாவில் முதல் பெண்கள் முதல் பெண் குடியரசுத் தலைவர்... - பிரதிபா பாட்டீல் முதல் பெண் பிரதமர் - இந்திரா காந்தி முதல் பெண் மக்களவை சபாநாயகர் - மீராகுமார் முதல் பெண் கவர்னர் - சரோஜினி நாயுடு முதல் பெண் முதல்வர் - சுசேதா கிருபளானி முதல் பெண் அமைச்சர் - விஜயலட்சுமி பண்டிட் முதல் பெண் மத்திய அமைச்சர் ராஜ்குமாரி அம்ரித் கௌர் காங்கிரஸின் முதல் பெண் தலைவர் - டாக்டர் அன்னிபெசன்ட் அய்.நா. பொதுச்சபையின் முதல் பெண் தலைவர் - விஜயலட்சுமி பண்டிட் இந்தியாவின் முதல் பெண் அரசி - ரஸியா சுல்தானா முதல் பெண் ஏர்மார்ஷல் - பத்மா பந்தோபத்யாய முதல் பெண் லெப்டினன்ட் ஜெனரல் - புனீதா ஆரோரா பால்கே விருதுபெற்ற முதல் நடிகை - தேவிகா ராணி புக்கர் பரிசு பெற்ற முதல் பெண் - அருந்ததி ராய் மகசேச விருது பெற்ற முதல் பெண் - அன்னை தெரசா அயல்நாட்டுத் தூதரான முதல் பெண் - விஜயலட்சுமி பண்டிட் முதல் பெண் அய்.ஏ.எஸ். அதிகாரி - அன்னா ஜார்ஜ் மல்ஹோத்ரா முதல் பெண் அய்.பி.எஸ். அதிகாரி - கிரண்பேடி முதல் பெண் வழக்கறிஞர் - கர்னேலியா சொராப்ஜி முதல் பெண் நீதிபதி - அன்னா சாண்டி உச்சநீதிமன்ற முதல் பெண் நீதிபதி - ஃபாத்திமா பீவி உச்சநீதிமன்ற முதல் பெண் தலைமை நீதிபதி - லெய்லா சேத் முதல் பெண் மருத்துவர் - காதம்பினி கங்குலி முதல் பெண் தலைமை பொறியாளர் - பி.கே. த்ரேசியா முதல் பெண் சிவில் சர்ஜன் - முஞ்செர்ஜி ஜமாஸ்ஜி மிஸ்த்ரி முதல் பெண் பட்டதாரி - கர்னேலியா சொராப்ஜி முதல் பெண் டிஜிபி - காஞ்சன் பட்டாச்சார்யா முதல் பெண் போட்டோகிராபர் - ஹோமி வியாரவாலா விண்வெளி சென்ற முதல் இந்தியப் பெண் - கல்பனா சால்லா எவரெஸ்ட் சிகரத்தில் ஏறிய முதல் பெண் - பச்சேந்திரி பால் சாகித்ய அகாதெமி விருது பெற்ற முதல் பெண் - அம்ருதா ப்ரீதம் ஞானபீட விருது பெற்ற முதல் பெண் - ஆஷா பூர்ணா தேவி புலிட்சர் பரிசு பெற்ற முதல் பெண் - ஆஷா பூர்ணா தேவி ராஜீவ்காந்தி கேள் ரத்னா விருது பெற்ற முதல் பெண் - கர்ணம் மல்லேஸ்வரி ஒலிம்பிக் போட்டியில் பதக்கம் வென்ற முதல் பெண் - கர்ணம் மல்லேஸ்வரி முதல் கமர்ஷியல் பெண் பைலட் - துர்பா பானர்ஜி முதல் பெண் செஸ் கிராண்ட் மாஸ்டர் - எஸ். விஜயலட்சுமி முதல் பெண் கிரிக்கெட் நடுவர் - அஞ்சலி ராஜகோபால் முதல் பெண் மேயர் (மும்பை) - சுலோச்சனா மோடி ராணுவத்தின் முதல் பெண் அதிகாரி - ப்ரியா ஜிங்கன் முதல் பெண் ரயில் ஓட்டுநர் - திலகவதி April 7, 2013 at 6:38 AM தமிழ் ஓவியா said... கஞ்சா அடிக்கும் இந்து சாமியார்? அது எங்கள் பிரசாதம்: கும்பமேளாவில் கூடிய சாதுக்களிடம் காணப்பட்ட பொதுவான அம்சம் யாதெனில், சோறு, தண்ணீர், தூக்கம் கூட இல்லாமல் இருந்து விடுவர். ஆனால், நீள் போதை தரும் கஞ்சாவை, புகைக்காமல் இருக்க மாட்டார்கள். தினமலர் 4.3.2013 பக்கம் 16 தினமலே சொல்லுகிறது. தெரிந்து கொள்ளுங்கள் இந்து சாமியார்களின் யோக்கியதையை. April 7, 2013 at 6:39 AM தமிழ் ஓவியா said... பரமசிவன் விரும்புகிறான் பார்ப்பனப் பிணவாடையை! திருவாரூரில், ஓடம் போகியாறு கரையில் பார்ப்பனர்களுக்கென்று தனியாக ஒரு சுடுகாடு இருக்கிறது. இதிலிருந்து சுமார் ஒரு பர்லாங்கு தொலைவில் இருப்பது ருத்ர கோடீசுவரர் ஆலயம்! சுடுகாட்டைச் சுற்றியுள்ள பகுதியில் இப்போது நூற்றுக்கும் மேற்பட்ட வீடுகள் கட்டப்பட்டு விட்டன! பிணத்தை எரிக்கும் போது வரும் புகையும் -_ வாடையும் சகிக்க முடியதாததாக இருக்கிறது என்று குடியிருப்புகள் பெருகிவிட்டதால் சுடுகாட்டை வேறு ஒதுக்குப்புறமான இடத்திற்கு மாற்ற வேண்டும் என்றும் நீதிமன்றத்தில் வழக்குத் தொடரப்பட்டது!. இப்பகுதியில் உள்ள ருத்ர கோடீசுவர சுவாமிக்குப் பிணவாடை இருக்க வேண்டும் என்பது அய்தீகம் என்பது பார்ப்பனர்களின் எதிர்வாதம்! சட்டம் விசாரித்தது - அய்தீகம் வென்றதாம். எல்லாம் வல்ல இறைவனின் (?) மோப்ப சக்தி ஒரு பர்லாங்கிற்கு மேல் செல்லாதா? உயிரில்லாக் கற்சிலைக்கும், உதவாத அய்தீகதத்திற்கும் வக்காலத்து வாங்கும் பார்ப்பனர்கள் என்று தான் திருந்துவார்களோ? - சி.நா.திருமலைசாமி, சின்ன நெகமம், 642137 செய்திக்கு ஆதாரம்: மேகலா மாத இதழ் செப்டம்பர் 83 April 7, 2013 at 6:40 AM தமிழ் ஓவியா said... மூளை என்னும் கணினி அமெரிக்காவின் மிகப் பெரிய திட்டங்களில் ஒன்று அறிவிக்கப்பட்டுள்ளது. அது தான் மனித மூளையைப் பற்றிய பெரும் ஆராய்ச்சி. அமெரிக்காவின் மனிதனை நிலவுக்கு அனுப்ப வேண்டும் என்ற ஆராய்ச்சி அறிவிக்கப்பட்டபோது இது முடியுமா என்ற கேள்விதான் பெரிதாக இருந்தது. மரபணு ஆரய்ச்சியில் அக்குவேறு ஆணிவேறாக மனித மரபணுவின் அடிப்படையான டி என் ஏ வின் ஜீனோம் திட்டம் அறிவிக்கப் பட்ட போது அறிவியல் உலகமே மகிழ்ச்சியான அதிர்ச்சியில் ஆழ்ந்தது. அது வெற்றிகரமாக முடிந்தாலும் எதிர் பார்க்கப்பட்ட முழுப் பயனும் இன்னும் அடையப்படவில்லை. தொடர்ந்து ஆராய்ச்சிகள் நடந்து வருகின்றன. பல நோய்களின் மரபனுக்கள் வெற்றிகரமாக ஆராயப்பட்டுள்ளன. விண்ணுலகத்தை ஆராய்ந்ததைவிட நமது மூளை எனும் உலகின் சிறந்த கணினியை ஆராய்ந்து பல நோய்களுக்கும் அடிப்படை காண முயல்வது விஞ்ஞானிகளுக்கே பெரிய சவாலாக, முடியுமா? என்ற கேள்வியை எழுப்பியுள்ளது. மூளையில் உள்ள ஆயிரம் கோடி நியூரான் எனும் செல்களை ஆராய முடியுமா? ஒவ்வொரு நியூரானும் ஒரு பெரிய கணினிக்குச் சமம். இதயத்தின் ஒவ்வொரு செல்லும் கிட்டத்தட்ட ஆராயப்பட்டு, இதயத்தின் துடிப்பைக் கட்டுப்படுத்தும் இடத்தையும், சில நேரங்களில் ஒழுங்காக செயல்படாத அந்த செல்கள் இதயத்துடிப்பு ஒழுங்காகச் செயல்படாத போது அந்த சிறு இடத்தைக் கண்டுபிடித்து அவற்றை அறுவை சிகிச்சை இல்லாமலேயே "பொசுக்கி" இதயத் துடிப்பைச் சரி செய்யும் அளவிற்கு வளர்ந்து விட்டது. மூளையின் பல இடங்கள் எதை எதைக் கட்டுப்படுத்துகின்றன என்பது துல்லியமாக ஆராயப்பட்டு வருகின்றது. ஆனாலும் பல மூளைக் கோளாறுகள் ஏன் ஏற்படுகின்றன? பிறவிக் கோளாறுகள் எப்படி, ஏன் ஏற்படுகின்றன? வயதான மூளைத் தாக்கங்கள் ஏன் ஏற்படுகின்றன? அவற்றை எப்படித் தடுக்கலாம் என்பன மிகவும் முக்கியமான ஆராய்ச்சிகளாக அமையும். அமெரிக்கத் தலைவர் ஒபாமாவே இந்த ஆரய்ச்சியைத் தொடங்கி வைத்து ஆதரித்து இன்று பேசியுள்ளார். இதை அமெரிக்க நாடாளுமன்றம் ஏற்றுக் கொள்ள வேண்டும். மருத்துவத்தின் கோட்டையாக உள்ள மூளையின் கதவுகள் திறக்கப் படப்போவது நிச்சயம். டாக்டர் சோம. இளங்கோவன் (அமெரிக்கா April 7, 2013 at 6:41 AM தமிழ் ஓவியா said... பார்ப்பனியமும் முதலாளியமும் முதன்மையான எதிரிகள் முதலாளித்துவத்துக்கு எதிராக ஆவேசமாகப் பேசும் தொழிலாளர் தலைவர்களை நான் கேட்டிருக்கிறேன். ஆனால் பார்ப்பனியத்திற்கு எதிராக எவரும் பேசியதாகத் தெரியவில்லை. இந்த விசயத்தில் அவர்கள் சாதிக்கும் மவுனம் வெளிப்படையாகத் தெரிகிறது. ஒரு வேளை தொழிலாளர் ஒற்றுமைக்கும் பார்ப்பனியத்துக்கும் தொடர்பே இல்லையென்று அவர்கள் நினைக்கிறார்களா? அல்லது தொழிலாளர் சக்தி இப்படிச் சிதறிக் கிடப்பதற்கே பார்ப்பனியம் பெருங்காரணியாக இருக்கிறது என்பது அவர்களுக்கு இன்னும் தெரியவில்லையா? ஒரு வேளை இந்த அப்பட்டமான சந்தர்ப்பவாதத்தால் தொழிலாளர் உணர்வுகளைப் புண் படுத்திவிடக்கூடாது - அப்போதுதான் தலைமையில் நீடிக்க முடியும் என்று நம்புகிறார்களா? தொழிலாளர் வர்க்கம் இப்படிச் சிதறுண்டு கிடப்பதற்கு அடிப்படைக் காரணம் பார்ப்பனியமே என்பதை ஏற்றுக் கொண்டால், அந்தப் பார்ப்பனியப் போக்கு தொழிலாளர் களிடையே நிலவுவதையும் விளக்கியே ஆக வேண்டும். இந்தத் தொற்றுநோயை அலட்சியம் செய்வதாலோ, அதைப்பற்றி மவுனம் சாதிப்பதாலோ தொழிலாளர்களைப் பீடித்துள்ள பீடை அகலாது. இந்தப் பார்ப்பனியப் போக்கைத் தேடிக் கண்டறிந்து, தோண்டித் துருவி ஆராய்ந்து அடி யோடு கல்வி எறிய வேண்டும். அப்போதுதான் தொழிலாளர் ஒற்றுமை சாத்தியப்படும். (பம்பாய் மன்மத்தில், 1938 பிப்பிரவரி 12, 13 ஆகிய நாள்களில் நடைபெற்ற ஒடுக்கப்பட்ட இரயில்வே தொழிலாளர் மாநாட்டில், டாக்டர் பி.ஆர். அம்பேத்கர் ஆற்றிய சொற் பொழிவு. அம்பேத்கர் நூல் (தமிழ்) தொகுப்பு : தொகுதி 37) April 7, 2013 at 6:55 AM தமிழ் ஓவியா said... 30 கோடி கருக்கலைப்புகள் உலக மக்கள்தொகையில் முதலிடத்தில் இருக்கும் சீனாவில் மக்கள்தொகையைக் கட்டுப்படுத்த 1979இல் ஒரு குழந்தைத் திட்டம் கொண்டு வரப்பட்டது. ஒரு குழந்தைக்கு மேல் பெறும் தம்பதிகளுக்கு அபராதம் விதிக்கப்படுகிறது. நகரங்களில் வசிப்பவர்கள் ஒரு குழந்தையும், கிராமங்களில் இருப்போர் முதல் குழந்தை பெண் எனில், இரண்டாம் குழந்தை பெற்றுக்கொள்ள சட்டம் அனுமதிக்கிறது. சீன அதிகாரிகள் சட்டத்தைக் கடுமையான முறையில் அமல்படுத்துவதால் மக்களிடையே எதிர்ப்புக் கிளம்பியுள்ளது. கடந்த 40 ஆண்டுகளில் 30 கோடி கருக்கலைப்புகள் செய்யப் பட்டுள்ளதாக சீன அரசு அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. April 7, 2013 at 4:41 PM தமிழ் ஓவியா said... பழங்குடிகளின் சாமிகள் முதலில் வந்து பூஜை செய்து ஏசு வருவார் என்றாய்... அப்புறம் அவர்கள் வந்தார்கள். பூதிக்காடு மாரியைத் திருடிக்கொண்டு, கரட்டியம்மனையும் தூக்கி கிணற்றில் வீசிவிட்டு ரங்கநாதனே தெய்வம் என்று கூறி பூஜை செய்தார்கள். உங்கள் ஏசுவும், அவர்களின் ரங்கநாதனும் எங்களுக்கு அந்நியர்கள். மணியரசி, பூமிவீரன், பூதிக்காடு மாரி, கூரய்யன் போன்றவர்களே எங்கள் சாமிகள். அருங்காட்சியகத்தில் இருப்பதெல்லாம் எங்கள் சாமிகள் அல்ல... - இது பழங்குடி இருளர் மக்களின் பாடல்களில் ஒன்று. ஆதிக்க மதங்கள் அண்டிப் பார்த்து அவர்களைத் தம் மதத்துக்கு மாற்ற முடியாத யதார்த்தத்தை இக்கவிதை உணர்த்துகிறது. தம்மோடு வாழ்ந்து, வாழ்வுக்காகவும் உரிமைக்காகவும் போராடி மடிந்தவர்களையே மண்ணின் சாமிகளாக அம்மக்கள் வழிபடுகிறார்கள். பழங்குடி மக்களின் வாழ்க்கையை அவர்களோடே கழித்து அவர்களின் மொழியைக் கற்று கவிதையாக எழுதியிருக்கிறார் கோவை வழக்குரைஞர் லட்சுமணன். `ஓடியன் என்னும் பெயரில் தொகுக்கப்பட்டுள்ள இந்நூல் பழங்குடி இருளர்களின் வாழ்வைக் கூறுகிறது. இன்னும் அவர்கள் நாகரிக உலகத்துக்கு வந்துவிடாமல், இயற்கை வாழ்வையே தொடர்வதை எடுத்துக் காட்டுகிறது. எழுத்து வடிவமில்லாத இம்மக்களின் மொழி திராவிட மொழிக் குடும்பத்தைச் சார்ந்தது என்கிறார் லட்சுமணன். தமிழ், கன்னடம், மலையாள மொழிகளின் கலவையாக இம்மொழி இருக்கிறது என்று கூறும் இவர், பழங்குடிகளின் மீது சமூகத்தின் பார்வையை ஈர்க்கும் விதமாக இம்முயற்சியைச் செய்திருப்பதைப் பாராட்ட வேண்டும். April 7, 2013 at 4:45 PM தமிழ் ஓவியா said... லட்டா? துட்டா? கோவிலுக்கு மொட்டை போட்டவனைப் பார்த்து `உயிரைக் கொடுத்த சாமிக்கு மயிரைக் கொடுத்தியா என்று கிராமங்களில் கேட்பார்கள். திருப்பதி ஏழுமலையான் கோவிலில் மொட்டை போட கட்டணம் வசூலித்த காலம் இருந்தது. என்.டி.ராமராவ் ஆட்சியின் போது இலவசமாக்கப்பட்டது. ஏனென்றால், பக்தர்களிடம் இருந்து எடுக்கப்பட்ட மயிர் விற்கப்பட்டது. மயிர் மூலம் பல பொருட்கள் தயாரிக்கப்படுகின்றன. அந்தப் பணமே போதும் என்பதால், கட்டணத்தை விலக்கினார்கள். திருப்பதி மொட்டை மூலம் கிடைக்கும் மயிரை விற்பதால் தேவஸ்தானத்துக்கு ஆண்டுக்கு ரூ.200 கோடி கிடைக்கிறதாம். இந்த வருமானம் போதாதென்று புதிய அறிவிப்பை தேவஸ்தானம் அண்மையில் அறிவித்துள்ளது. நீண்ட கூந்தல் முடியைக் காணிக்கை அளிக்கும் பக்தர்களுக்கு 5 லட்டுகள் இலவசமாக அளிக்கப்படுமாம். இந்த லட்டு தானம் ஏன் தெரியுமா? நீண்ட முடியை அய்ரோப்பிய நாடுகள் `டோப்பா (ஷ்வீரீ)அதாவது தோற்றப் பொலிவிற்காக வைத்துக் கொள்ளும் பொய் முடி) செய்வதற்காக நல்ல விலை கொடுத்து வாங்குகின்றன. இந்த வியாபாரிகளைப் பிடித்துவிட்ட திருப்பதி தேவஸ்தானம் பரிதாபத்திற்குரிய பக்தர்களின் மயிரைப் பிடுங்கிக்கொண்டு அதற்குப் பதிலாக லட்டு கொடுத்து ஏமாற்றும் வேலையைத் தொடங்கிவிட்டது. April 7, 2013 at 4:45 PM தமிழ் ஓவியா said... தாலியாம் தாலியே... தமிழ் சினிமாவின் பல செண்டிமெண்டுகளில் தாலி செண்டிமெண்ட்தான் நம்பர் ஒன். தாலியில் கை வைத்தால் அவ்வளவுதான் அப்படியே அதிரும் அளவுக்குப் பின்னணி இசையும், இடி, மழை, மின்னலும் ஒரு சேர மிரட்டும். இந்தக் காட்சிகளைப் பல ஆண்டுகளாகப் பார்த்துக் கொண்டிருக்கிறோம். பெண்ணுரிமையைப் பறிக்கும் கருவியாக, பெண்ணடிமையைத் தொடரும் அடிமைச் சின்னமாகத்தான் தாலி இம்மண்ணில் உருவாக்கப்பட்டது. அதனைத் தூக்கி எறி என்று குரல் கொடுத்தவர் பெரியார். தம் கருத்தை ஏற்பவர் தாலி கட்டக்கூடாது என்று வலியுறுத்தினார். அதன்படி தாலி கட்டாத இலட்சோப இலட்சம் தொண்டர்களை உருவாக்கினார். தாலி அணியாத பெரியார் தொண்டர்களான வீராங்கனைகளை வித்தியாசமாகப் பார்த்த தமிழகம், ஏளனமாக கேலி பேசியதும் உண்டு. சினிமாவில் நடிக்கும் நடிகைகளில் பெரும்பாலோர் திருமணம் செய்துகொண்டுவிட்டால் மீண்டும் நடிக்க வரமாட்டார்கள். அதன் முக்கியக் காரணங்களில் தாலியும் ஒன்று. காட்சிக்கு ஏற்றாற் போல ஒப்பனை செய்துகொள்ளும் போது தாலியைக் கழற்ற வேண்டியிருக்கலாம். அப்படிக் கழற்ற மனமில்லாதவர்கள் மீண்டும் நடிக்க வரவில்லை. சிலர் கதாநாயகி வேடத்தைத் தவிர்த்து, அக்காளாக, குடும்பப் பெண்ணாக, டாக்டராக, வயதான மாமியாராக நடித்தார்கள். இப்படி நடிக்கும் போது தாலி ஒரு பிரச்சினை இல்லை அல்லவா? இந்தக் காலமெல்லாம் கடந்து சின்னத்திரை வலுப்பெற்று வந்த சூழலில் செய்தி வாசிப்பாளராகப் பணியாற்றிய பெண்களே துணிச்சலாக முதன் முதலில் தாலியைக் கழற்றிவைத்து விட்டு செய்தி வாசித்து, பின் மீண்டும் அணிந்து கொண்டார்கள். இந்த வகையில் முதன் முதலில் தாலிக்கான புனிதத்தை உடைத்ததற்காக இவர்களைப் பாராட்டலாம். ஆனாலும், தாலிக்கு சினிமா கொடுத்த செண்டிமெண்ட்டை சின்னத்திரைத் தொடர்களும் தொடர்ந்தன. தாலியை மட்டுமே வைத்துக்கூட பல கதைகள் புனையப்பட்டன. கணவன் எவ்வளவு கெட்டவனாக இருந்தாலும் அவன் கட்டிய தாலியை அவன் இறந்தாலொழிய கழற்றுவதில்லை என்றே சின்னத்திரைக் குடும்பப் பெண் கதாபாத்திரங்கள் திகழ்ந்தன. காலமாற்றம் இப்போது மெதுவாக இந்தப் போக்கினை மாற்றி வருகிறது. பெண்கள் பொருளீட்டி, தம் வாழ்வைத் தாமே தீர்மானிக்கும் சக்தியாக உருவாகிவரும் சூழலில் சின்னத்திரை செண்டிமெண்ட்டுகளும் உடைகின்றன போலும்! கடந்த மார்ச் மாத இடை வாரத்தில் சன் தொலைக்காட்சியில் நிறைவடைந்த `திருமதி செல்வம் தொடரிலும், இன்னொரு தொடரான நாதஸ்வரம் தொடரிலும் இந்த மாற்றத்தைப் பார்க்க முடிந்தது. திருமணம் செய்த நாளில் இருந்தே துன்பத்தில் உழன்று, உழைப்பால் உயரும் ஒரு தம்பதியைப் பற்றிய கதை திருமதி. செல்வம். ஒரு கட்டத்தில் மனைவியை விலக்கிவைத்து விட்டு முன்னாள் காதலியுடன் சேர்ந்து மனைவிக்குத் தொல்லை கொடுக்கிறான் செல்வம். ஆனால், காதலியின் சூழ்ச்சி அறிந்து அவளால் அனைத்தையும் பறிகொடுத்துவிட்டு சிறைக்கும் சென்றுவிட்டு மீண்டும் மனைவியிடமே வருகிறான். தன்னை மன்னித்து ஏற்க வேண்டும் என்று மன்றாடுகிறான். ஆனால், மனைவி அர்ச்சனா வழக்கமான பழைய பத்தாம்பசலிப் பெண்ணாக இல்லாமல், ``இதேபோல நான் கெட்டழிந்து மீண்டும் உன்னிடம் வந்து என்னை ஏற்றுக்கொள் என்று கேட்டிருந்தால் நீ ஏற்றுக்கொள்வாயா? என்று அதிரடியாய்க் கேட்கிறாள். திகைக்கும் கணவனை நோக்கி அடுத்த குண்டை வீசுகிறாள் மனைவி. அது அவன் கட்டிய தாலி. ``நீ கட்டிய இந்தத் தாலி அர்த்தமில்லாமல் என் கழுத்தில் தொங்கிக் கொண்டிருக்கிறது என்று கூறியபடியே தாலியைக் கழற்றிக் கணவனின் முகத்தில் வீசுகிறாள். சுற்றி இருக்கும் உறவினர்கள் அவளது செயலை ஏற்றுக்கொள்வதோடு, இன்னொரு திருமணமும் செய்துகொள்ளச் சொல்கிறார்கள் என்பதோடு அந்தத் தொடரை முடித்தார்கள். இதேபோல நாதஸ்வரம் தொடரிலும் ஒரு காட்சி. திருமணமாகி சில நாட்களே ஆன தம்பதியரின் கதையில் அக்காட்சி. கணவனின் நயவஞ்சகத்தை, துரோகத்தை அறிந்து அவனைத் தூக்கி எறிந்துவிட்டு வாழப் புறப்படுகிறாள் அந்த இளம்பெண். வெளியேறும்போது அவன் கட்டிய தாலியைக் கழற்றி எறிந்துவிட்டு வருகிறாள். காலமாற்றத்தையும், பெண்ணுரிமையின் போராட்டம் வலுப்பெற்றிருக்கும் சூழலையும் உள்வாங்கியே இக்காட்சிகள் உருவாக்கப்பட்டிருக்கின்றன என்று எடுத்துக் கொள்ளலாம். பெண்ணுரிமைப் போரின் வீச்சு இன்னும் அதிகமாகும்போது தாலி தேவையா என்ற காட்சிகளும் வரலாம். April 7, 2013 at 4:46 PM தமிழ் ஓவியா said... டுனீசியாவில் பெண்ணுரிமைக் குரல் ’என் (பெண்) உடல் என் (பெண்)னுடையது மட்டுமே’ பெண்ணுடல் மீதான உரிமை அவளையன்றி கிட்டத்தட்ட மற்ற அனைவருக்கும் உரியதாகக் கருதப்படுகிறது. மதம், ஜாதி, குடும்பம், சமூகம் என்று பலவும் அவள் உடல் மீது உரிமை கொண்டாடுகின்றன. அது மேற்கண்டோரின் கவுரவத்தின் அடையாளமாகப் பார்க்கப்படுகிறது. இந்தச் சூழலில் தன்னுடல் சார்ந்த தன் உரிமையை உரத்துப் பேச வேண்டிய தேவை பெண்ணுக்கு எழுகிறது. உலகளவில் எங்கெல்லாம் அடக்குமுறை ஏவப்படுகிறதோ, அங்கெல்லாம் அதற்கான எதிர்க்குரல் கிளம்புகிறது. 2008-ஆம் ஆண்டு உக்ரைனில் உருவான பெண்ணுரிமைக்கான அமைப்பு ஃபெமன். இதன் போராட்டங்களில் ஒரு வகை, திறந்த மார்புடன் போராடுவது. அப்படி என் உடல் என்னுடையது மட்டுமே; இது யாருடைய கவுரவத்திற்கும் மூலம் அல்ல (My body belongs to me, and is not the source of anyone’s honour) என்று தனது திறந்த மார்பில் அரபியில் எழுதப்பட்ட வாசகத்துடன் முகநூலில் படம் வெளியிட்டுள்ளார் டுனீசியாவைச் சேர்ந்த அமினா என்ற 19 வயதுப் பெண். இதற்காக அவருக்கு பத்வா அறிவித்திருக்கிறார் அடெல் அல்மி என்ற ஓர் இஸ்லாமிய மதவாதி. ஆனால் மரண தண்டனையே நடப்பில் இல்லாத டுனீசியாவில் சாகும் வரை கல்லால் அடித்துக் கொல்ல வேண்டும் என்று நீதிபதி அல்லாத அல்மி கொடுத்துள்ள பத்வா தவறானது என்று எதிர்ப்புக் கிளம்பியுள்ளது. இதனை எதிர்த்தும், அமினாவின் உயிரைக் காக்க வேண்டியும் உலகளாவிய கையெழுத்து இயக்கமும் நடத்தப்படுகிறது. தற்போது அவருக்கு ஆதரவாக டுனீசியாவைச் சேர்ந்த மெரியம் என்ற பெண்ணும் தன் உடலில் எங்கள் வாழ்க்கை மற்றும் இறப்பின் மீது யாரும் ஆதிக்கம் செலுத்த முடியாது என்று அரபியில் எழுதி தன் போராட்டத்தைத் தொடங்கியுள்ளார். பெண்ணுடல் மீதான கட்டுப்பாடுகள் அதிகரித்தால் அதை உடைக்கும் நடவடிக்கைகளும் தொடரவே செய்யும். - சமன் April 7, 2013 at 4:52 PM தமிழ் ஓவியா said... நமக்குரிய இலக்கு இராஜபக்ஷேவே! இந்த நேரத்தில் பொது எதிரி இராஜபக்ஷே என்பதை மறந்து விட்டோ, அல்லது மறைத்து விட்டோ, டெசோவையும், அதன் தலைவரையும் முதல் அமைச்சர் வசைபாடுவது எதைக் காட்டுகிறது? ஈழப் பிரச்சினை அரசியல் ரீதியாக திசை திருப்பப்பட வேண்டும் என்ற குறுகிய நோக்கைத்தானே காட்டுகிறது! முந்தைய அவரது நிலைப்பாடுபற்றிக் கூறி, அதே தவறை நாமும் செய்ய வேண்டாம் என்றே நினைக்கிறோம். நமக்குள்ள இலக்கு -- இலங்கை இராஜபக்ஷேவே தவிர, இங்குள்ளவர்கள் பற்றியதல்ல -- ஈழப் பிரச்சினை! - கி.வீரமணி April 7, 2013 at 4:55 PM தமிழ் ஓவியா said... திரிபுரா அரசின் தடாலடி மூடநம்பிக்கை வியாபாரிகள்தான் அறிவியலைத் தங்களுக்குச் சாதகமாகப் பயன்படுத்திக் கொள்கிறார்கள். பத்திரிகைகள், தொலைக்காட்சிகள், இணையம், சினிமா உள்ளிட்ட ஊடகங்களில் முதலில் நுழைபவர்கள் இவர்கள்தான். வெகு மக்களைச் சென்றடையும் ஊடகங்களின் மூலம் மக்களின் மூடநம்பிக்கையை வளர்த்துப் பணம் சேர்க்கும் கொள்ளைக்காரர்களாக உருவாகின்றனர். அரசோ, நீதிமன்றங்களோ இவர்களைக் கண்டு கொள்ளாமல் இருப்பதால் சாமியார்கள், ஜோசியக்காரர்களின் ஆட்சி ஊடகங்களில் பெருகிவிட்டது. இந்நிலையில் மிகச் சரியான நடவடிக்கையை அண்மையில் திரிபுரா மாநில மார்க்சிய கம்யூனிஸ்ட் அரசு எடுத்துள்ளது. ஜோசியர்களும், சாமியார்களும் மக்களை ஏமாற்றுகின்றனர். எனவே, அவர்களின் நிகழ்ச்சிகளைத் தொலைக்காட்சியில் ஒளிபரப்ப தடை விதிக்கலாம் என திரிபுரா அரசு முடிவு செய்துள்ளது. இம்மாநிலத்தில் ஜோசியர்கள் சிலரும் சாமியார்கள், மந்திரவாதிகள் என்று தங்களை அழைத்துக் கொள்ளும் சிலரும் தொலைக்காட்சியில் விளம்பர நிகழ்ச்சிகளை நடத்துகின்றனராம். இதன் மூலம் இவர்கள் மக்களை ஏமாற்றுகின்றனர் என்று திரிபுரா அரசு கூறியுள்ளது. சில மாதங்களுக்கு முன்பு திரிபுரா தலைநகர் அகர்தலாவில் ஒரு வீட்டில் ஒரு பூஜை நிகழ்ச்சி நடத்த, பாபா கமால் ஜேடி என்ற மந்திரவாதி(?)யை அழைத்து வந்தனர். ஆனால், இந்த நபர் அந்த வீட்டிலிருந்த ரூ.15 லட்சம் மதிப்புள்ள தங்க நகைகளை எடுத்துக் கொண்டு தப்பி ஓடி விட்டார். சாமியார்களும், மந்திரவாதிகளும் ஜோசியர்களும் கேபிள் டி.வி. நடத்துபவர்களிடம் நிகழ்ச்சி நடத்த உரிமை பெறுகின்றனர். ஓட்டல்களில் தங்கிக் கொண்டு தொலைக்காட்சி நிகழ்ச்சிகளில் தங்களுக்குத் தெய்வீக சக்தி இருப்பதாக விளம்பரம் செய்து தங்களை நேரில் சந்திக்கும்படி சாமியார்களும், ஜோசியர்களும் மந்திரவாதிகளும் அழைப்பு விடுக்கின்றனர். இவர்களால் பொதுமக்கள் ஏமாற்றப்படுகின்றனர் என்ற குற்றச்சாட்டு எழுந்த நிலையில், இத்தகைய தொலைக்காட்சி நிகழ்ச்சிகளுக்குத் தடை விதிக்க திரிபுரா அரசு முடிவு செய்துள்ளது. தமிழ்த் தொலைக்காட்சிகள் சிலவற்றில் தாயத்து, மந்திரத்தகடு விற்கும் புதிய கும்பல் சில மாதங்களாக அடியெடுத்து வைத்துள்ளது என்பதைத் தமிழகக் காவல் துறையின் கவனத்துக்குக் கொண்டு வருகிறோம். இவர்களைப் போலவே நித்தியானந்தா போன்ற ஹைடெக் சாமியார்களும் தியானம், யோகா என்கிற பெயரில் தொலைக்காட்சி மூலமாகத்தான் விளம்பரம் பெறுகிறார்கள் என்பதையும் சுட்டிக் காட்டுகிறோம். April 7, 2013 at 4:56 PM தமிழ் ஓவியா said... திருடர்களுக்கு உதவும் கடவுள் - தேன் தினகரன் கடவுள் திருடர்களுக்கும் உதவுகிறார் என்றால் ஆச்சர்யமாக இருக்கிறதா? கோபாலன், கோவிந்தன் இருவரும் கோயில் உண்டியலை உடைத்து கொள்ளையிட்டுச் சென்றதாக காவல் துறையினரால் கைது செய்யப்பட்டு அந்த வழக்கு விசாரணைக்கு வருகிறது. முதலில் கோபாலனை விசாரிக்கிறார்கள். நீதிபதி: ஏம்ப்பா இதுக்கு முந்தி வீட்டில திருடுனதாக வழக்குப் போட்டு தண்டனை வாங்கி இருக்க? இப்போ கோயில் உண்டியலை உடைச்சி கொள்ளையடிச்சிருக்கிறியே! கடவுள் நம்பிக்கை கிடையாதா ஒனக்கு? கோபாலன்: அய்யா, நான் தீவிர முருகன் பக்தன்யா. நீதிபதி: இதை எப்படிப்பா நம்புறது? நீ வணங்குற முருகன் கோயில்லயே கொள்ளை அடிக்கலாமா? கோபாலன்: ஏழைகளுக்கு உதவுறவர்தானங்கய்யா அந்த அருள் முருகன். நீதிபதி: ஏழைகளுக்கு உதவுவார்ங்கிறது சரி. திருடர்க்கும் உதவுவாரா? கோபாலன்: ஆமாங்கய்யா.......... நீதிபதி: என்ன சொல்ற நீ? கோபாலன்: பக்தர்களுக்கு அருள் செய்றதுதானய்யா அவனோட கடமை. நான் திருடுறதுக்காக பல இடங்களுக்கும் போய் ஒண்ணும் கிடைக்காம ரெண்டு நாள் பட்டினி கிடந்தேன். அப்பதான் முருகன் என் கனவில் வந்து, பக்தா! பசியால வாட வேண்டாம். உண்டியல்ல பணம் நிறையா வச்சிருக்கேன்.... எடுத்திட்டுப் போய் சாப்பிடுன்னு சொன்னார்ங்கய்யா...... அவர் சொல்லித்தான் செஞ்சேன். நீதிபதி: முருகன் கனவில் வந்தார்னு சொல்றியே, அதுக்கு ஏதாச்சும் ஆதாரம் இருக்கா? கோபாலன்: ஆதாரம் எதுவும் இல்லைங்கய்யா...... அடுத்து கோவிந்தனை விசாரிக்கிறார். நீதிபதி: நீ என்ன கோபாலன் கூட்டாளியா? கோவிந்தன்: இல்லைங்கய்யா....... நான் தனியா உண்டியலை உடைக்கணும்தான் போனேன். அந்த நேரத்தில கோபாலன் அங்க வந்திட்டான். நீதிபதி: கோபாலன் சாப்பாட்டுக்கு வழி இல்லாம திருடுனதாச் சொல்றான். நீ எதுக்காக திருடுன? கோவிந்தன்: எதித்துப் பேசுறனேன்னு தயவு செஞ்சி கோவிச்சிக்கக்கூடாது. ஒங்களுக்கு கடவுள் நம்பிக்கைலாம் இருக்கா? நீதிபதி: ஓ! இருக்கே! எதுக்காக அப்படிக் கேக்கிற? கோவிந்தன்: அந்த முருகனை வரவச்சி நான் எதுக்காகத் திருடுனேன்னு நீங்களே அவங்கிட்ட கேளுங்களேன். (நீதிபதி யோசிக்கிறார்.) யோசனை என்னத்துக்கு? முருகனுக்கு சம்மன் அனுப்பி வரவச்சி கேளுங்க, நான் சொல்றது நிஜமா இல்லையான்னு...... நீதிபதி: சம்மன் அனுப்பி வராட்ட என்ன செய்றது? கோவிந்தன்: கு.வி.மு.ச.87-இன் கீழ் கைது ஆணை போடுங்கய்யா..... நீதிபதி: என்னப்பா சட்டம்லாம் பேசுற? நீ என்ன வழக்குரைஞரா? கோவிந்தன்: இல்லைங்கய்யா..... பாதிக்கப்பட்டோர் கழகத்தில் உறுப்பினரா இருக்கேன். நீதிபதி: பாதிக்கப்பட்டோர் கழகமா? ஏம்ப்பா.... அவங்க எல்லா விசயத்திலயும் ரொம்ப நியாயமாத்தான் நடப்பாங்க.... அவங்களை எதுக்குப்பா இழுக்கிற? கோவிந்தன்: என் நண்பர் பெருமாள் கடவுள் இல்லைங்கிறதை சட்டரீதியா ஒன்னால நிரூபிக்க முடியுமான்னு கேட்டான். அதுக்காகத்தான் அந்தக் கோயில்ல கொள்ளை அடிச்சேன். நீங்க இந்த வழக்குல முருகன் ஆஜராகணும்னு உத்தரவு போட்டுட்டா அது தெரிஞ்சிரும்ல? நீதிபதி: அதெல்லாம் என்னால முடியாது. கோயில் உண்டியலை உடைச்சித் திருடுனது இ.த.ச. 379, 380இன்படி குற்றம், அதுக்குத் தண்டனைய ஏத்துக்கிறியா? கோவிந்தன்: அய்யா...... எனக்குத் தண்டனை குடுக்கிறதுக்கு முந்தி அந்த முருகனுக்கும் தண்டனை குடுத்திறணும். நீதிபதி: முருகனுக்கா? எதுக்கு? கோவிந்தன்: செய்ய வேண்டிய ஒரு செயலைச் செய்யாமல் இருப்பதும் குற்றம் என்று இ.த.ச.2ல சொல்லப்பட்டிருக்கே. நாங்க கொள்ளையடிக்க முயற்சி செய்தபோது அந்த முருகன் அதைத் தடுத்து நிறுத்தி இருக்கணும். அதை வேடிக்கை பாத்துக்கிட்டிருந்ததால இதைக் குற்ற உடந்தைன்னுதான் சொல்லணும். அதனால முருகனுக்கு இ.த.ச.109இன் கீழ் தண்டனை குடுத்திட்டு அப்புறம் எனக்கு உண்டியலைக் கொள்ளை அடிச்சதுக்கான தண்டனையை நீங்க கொடுக்கலாம். நீதிபதி: இப்போ நீதிபதி வேலைக்கு வந்ததுதான் பெரிய தப்புன்னு தெரியுது. அதனால என் பதவியை ராஜினாமா பண்ணிர்றேன். இந்த வழக்கை வேற நீதிபதி விசாரிப்பார். April 7, 2013 at 4:57 PM தமிழ் ஓவியா said... பன்னாட்டுப் பொன்மொழி இரும்பு நீருடன் சேர்ந்தால் துருப்பிடிக்கும். நெருப்புடன் சேர்ந்தால் தூய்மையாகும். நாமும் சேரும் இடத்திற்கு ஏற்பவே மாறுவோம். - துருக்கி April 7, 2013 at 4:59 PM தமிழ் ஓவியா said... ஓவியா IAS திருச்சி திருவெறும் பூரில் உள்ள பெல் நிறு வனத்தில் பணியாற்றக் கூடிய கழகத் தோழர் கே.வி. சுப்பிரமணியம். இன்றைக்கு 30 ஆண்டுகளுக்கு முன் துணைவரை இழந்த பெண்ணை (ஆரிய மாலா) கொள்கை உணர் வோடு தம் வாழ்க்கை இணையராக ஏற்றுக் கொண்ட கொள்கை வீரர். அவரது, மகன் சு. கலாநிதி - பொறி யாளர் தனியே தொழில் நிறுவனத்தை நடத்தி வருகிறார். அவ ருக்கும், செவிலியர் கல்வி பெற்ற தங்கமணிக் கும் (ANM) வாழ்க்கை இணைநல ஒப்பந்த விழா திருவெ றும்பூரில் 5.4.2013 காலை திராவிடர் கழகத் துணைத் தலைவர் கலி. பூங்குன் றன் தலைமையில் நடைபெற்றது. மகள் கலைமணிக்கும் திருமணம் முடிந்து விட் டது. அவர் எம்.பி.ஏ. பட்டம் பெற்றவர். அவரின் இணையரும் எம்.பி.ஏ. பட்டம் பெற்றவர். திருமணம் நடைபெற்ற மண்டபத்தின் நுழைவு வாயிலில் தங்கள் குடும் பத்தில் பட்டம் பெற்றவர் களின் பெயர்களையும், அவர்கள் பெற்ற பட்டங் களையும் தாங்கிய பதாகை (Flex) ஒன்று வைக்கப்பட்டிருந்தது. பேத்தி ஓவியா (குழந்தை) பெயருக்குப் பக்கத்தில் IAS என்று குறிப் பிடப்பட்டு இருந்தது. திருமணத்திற்கு வந் திருந்த அனைவரையும் இது ஆச்சரியமாக பார்க்க வைத்தது; ஏன். அனைவரையும் மனம் விட்டுப் பேசவும் வைத்தது. ஏதோ விளம்பரத்திற் காக தோழர் கே.வி.எஸ். இதனைச் செய்யவில்லை. தந்தை பெரியார் சகாப்தத்தில் எத்தகைய சமூக மாற்றம் நடந்திருக் கிறது என்பதை வெளிப் படுத்தவும், தந்தை பெரியார் கொள்கையை ஏற்றுக் கொண்ட கருஞ் சட்டைத் தோழர்களாக வாழ்ந்து காட்டி வரும் நாங்கள் எத்தகைய தன்னம்பிக்கை உள்ள வர்களாகவும், சிறப்பான வாழ்வுக்கு சொந்தக் காரர்களாகவும், கல்வி நிறைந்தவர்களாகவும், பொருளாதாரத்தில் வலுவாகவும் இருக்கி றோம். நீங்களும் ஏன் இந்தக் கொள்கைகளைப் பின்பற்றக் கூடாது? எனும் சிந்தனையைத் தூண்டவும்தான் இந்த ஏற்பாடு! என்னே, இயக்க தோழர்களின் சிந்தனை நேர்த்தி! - மயிலாடன் April 7, 2013 at 5:18 PM தமிழ் ஓவியா said... மரணத்திலும் கொள்கை மணம்: முன்னாள் அமைச்சர் முல்லைவேந்தன் பாராட்டு தன் தாயார் மறைவை விடுதலை சந்தா சேர்ப்பு கொள்கை வழியாக மாற்றிய ஊமை ஜெயராமன், தகடூர் தமிழ்ச்செல்வி குடும்பத்தினர் தருமபுரி, ஏப்.7- தன்னு டைய தாயார் மரணத்தின் போது எந்த வித சடங்கும் செய்யக்கூடாது என்று கூறியதோடு, செய்து காட்டி யதோடு தாயார் மறைவுக் காக உறவினர் அளிக்கும் வழக்கமான துணிமணி களுக்கு பதில் சந்தாக்களை அளிக்க வேண்டும் என்று கேட்டுக் கொண்டதின் பேரில் 27 விடுதலை சந்தாக் களை பெற்றுக் கொண்டார் தோழர் ஊமை ஜெயராமன். தருமபுரி மாவட்ட பகுத்தறிவாளர் கழக தலைவர் ஊமை ஜெயராமனின் தாயாரும், மாநில பகுத்தறிவாளர் கழக துணைத்தலைவருமான தகடூர் தமிழ்ச்செல்வி அவர்களின் மாமியாருமான மாரவாடி மாரக்காள் ஊமையன் அவர்கள் (வயது 97) 4.4.2013 வியாழக்கிழமை பிற்பகலில் தருமபுரியில் ஜெயராமன் இல்லத்தில் இயற்கை எய்தினார். அவருடைய உடல் சொந்த ஊரான மாரவாடி இல்லத்தில் பொதுமக்கள் பார்வைக்காக வைக்கப் பட்டது. உறவினர்கள், கழகத்தோழர்கள், நண்பர்கள், அரசு ஊழியர்கள் என ஆயிரக்கணக்கானோர் வருகை தந்து மாலை வைத்து மரியாதை செலுத்திவிட்டு சென்ற வண்ணம் இருந்தனர். தன் தாயார் 97 வயது வரை வாழ்ந்து காட்டி சாதனை படைத்துள்ளார் எனவே இந்த இறப்பு நிகழ்வை துக்க நாளாக பார்க்காமல் இயக்க வழிகாட்டு நிகழ்வாக நடத்திட வேண்டும் என்ற உணர்வுடன் குடும்பத்தினரிடம் பேசி கொள்கை விழாவாக மாற்றிக் காட்டினார். மறைவையொட்டி தாயார் மாரக்காளின் உருவ பேனரும், திராவிடர் கழக கொடியும் ஆங்காங்கே கட்டப்பட்டு இருந்தது. ஒலிபெருக்கி மூலம் கழகப்பாடல்கள் ஒலிபரப்பப்பட்டது வரலாறு படைத்த நிகழ்வு: மாரக்காளின் உடல் மீது மாவட்ட திராவிடர் கழக தலைமையின் சார்பில் மாவட்ட தலைவர் இரா.வேட்ராயன் தலைமையில் கழக தோழர்கள் மாலை வைத்து வீரவணக்கம் செலுத்தினர். அதைத் தொடர்ந்து மாவட்ட திராவிட முன்னேற்ற கழகம் சார்பில் மாவட்ட பொறுப்பாளரும், முன்னாள் அமைச்சரு மான வ.முல்லைவேந்தன் கட்சியினருடன் புடை சூழ வந்து மலர்வளையம் வைத்து கழக கொடியினை உடலின் மீது வைத்து வீரவணக்கம் செலுத்தினார். இந்நிகழ்வில் கழக தோழர்களும் இணைந்து வீரமுழக்கமிட்டனர். முன்னாள் அமைச்சர் வ.முல்லைவேந்தன் தலை மையில் இரங்கல் கூட்டம் நடைப்பெற்றது. மறைந்த மாரக்காள் படத்தினை வ.முல்லைவேந்தன் திறந்து வைத்தார். அப்போது ஊமை ஜெயராமன், தமிழ்ச் செல்வி ஆகியோர் எந்த இடத்திலும் தந்தை பெரியாரின் கொள்கையை தமிழர் தலைவர் ஆணைப் படி நடந்துக் கொள்ளக் கூடியவர்கள் எங்களின் தாயார் மறைவு கூட இயக்கத்திற்கு பயன்படும் நிகழ்வாக அமைய வேண்டுமென்று கருதி தமிழர் தலைவர் அவர்கள் கூறியதை (என் ஆயுள் நீடிக்க விடுதலை சந்தா கொடுங்கள்) நினைவு கூர்ந்து 27 விடுதலை சந்தாக்களை வ.முல்லைவேந்தன் அவர்கள் மூலமாக கழக துணைத்தலைவர் கவிஞர் கலி.பூங்குன்றன் அவர்களின் இணையர், கழக பொதுக்குழு உறுப்பினர் வெற்றிச் செல்வி அவர்களிடம் வழங்கப்பட்டது. இந்நிகழ்ச்சியில் கழக நிர்வாகிகள், மாவட்ட தலைவர் இரா.வேட்ராயன், கிருஷ்ணகிரி மாவட்ட தலைவர் தா.திருப்பதி, மாவட்ட செயலாளர் வீ.சிவாஜி, மண்டல செயலாளர் மு.தியாகராசன், மாநில பகுத்தறிவாளர் கழக துணைத்தலைவர் அண்ணா சரவணன், தமிழக வாழ்வுரிமை கட்சியின் மாவட்ட பொறுப்பாளர் மலர் இராமலிங்கம், திருப்பத்தூர் மாவட்ட தலைவர் இ.ஜி.இளங் கோவன், விடுதலை சிறுத்தைகள் கட்சியின் மாவட்ட செயலாளர் எழிலன், தொலைத்தொடர்பு துறையின் சங்க மாநில செயலாளர் எம்.கோபிநாத், மதுரை பாண்டியின் மூத்த பத்திரிகையாளர் மணி, விடுதலை வாசகர் வட்ட செயலர் இரா.பரிமளம், முன்னாள் மாவட்ட செயலாளரும் வனத்துறை ஊழியர் சங்கத்தின் மாநில தலைவருமான பெ.மதிமணியன், மாவட்ட பகுத்தறிவாளர் கழக செயலாளர் இர.கிருஷ்ணமூர்த்தி, துணைச் செயலாளர் கிஷோர்குமார், மாவட்ட தி.க. துணைச்செயலாளர் கரு.பாலன், திராவிடர் கழக பொதுக்குழு உறுப்பினர் வெற்றிச்செல்வி, தி.மு.க. சட்ட திட்ட நடவடிக்கை குழு உறுப்பினர் கீரை எம்.எஸ்.விஸ்வநாதன் ஆகியோர் இரங்கல் உரை நிகழ்த்தினர். இறுதியாக தகடூர் தமிழ்ச்செல்வி நன்றி கூறினார். பொதுக்குழு உறுப்பினரும், அ.தமிழ் செல்வன் தொகுத்து வழங்கினார். மறைந்த அம்மையாரின் பண்ணைத்தோட்டத் தில் பிற்பகல் 2 மணிக்கு எவ்வித சடங்குமின்றி அடக்கம் செய்யப்பட்டது, April 7, 2013 at 5:25 PM தமிழ் ஓவியா said... பாபர் மசூதியை இடித்தது சரியானதுதானாம்! என் எண்ணங்களுக்கு ஏற்றதாக பா.ஜ.க. இல்லை - எல்.கே. அத்வானி அடுத்த பிரதமர் மோடி- ராஜ்நாத்சிங், அடுத்த பிரதமர் அத்வானி - விஜய்கோயல் பதவிக் கோஷ்டி சண்டையின் உச்சத்தில் பிஜேபி புதுடில்லி, ஏப்.7- அடுத்த பிரதமர் மோடி என்றார் கட்சியின் தலைவர் ராஜ்நாத்சிங் இல்லை அத்வானி என்கிறார் டில்லி மாநில பா.ஜ.க. தலைவர் விஜய் கோயல். பதவிச் சண்டை தேர்தலுக்கு முன்ன தாகவே பா.ஜ.க.வில் ஆரம்பித்து விட்டது. பா.ஜ.க, நிறுவப்பட்ட தன், 33ஆம் ஆண்டு விழா, டில்லியில் நேற்று நடந்தது. இதில், கட்சி யின் மூத்த தலைவர், அத்வானி பேசிய தாவது: சமாஜ்வாதி தலைவர், முலாயம் சிங் யாதவ், என்னை பாராட்டி பேசியதாக, பலரும் கூறுகின்றனர். இது, பெரிய விஷய மில்லை. எந்த ஒரு விஷயத்தையும், சரியாக பேச வேண்டும். அப்படி பேசினால், உலகம், நம் பேச்சை, அங்கீகரிக்கும்; பாராட்டும்.உண்மையை பேசுவதற்கு, எப்போதும் தயங்கக் கூடாது. தாழ்வு மனப்பான்மையுடன், எந்த சிந்தனையையும் மேற்கொள்ளக் கூடாது. எந்த சூழ்நிலையிலும், உங்களுக்குள், தாழ்வு மனப்பான்மை ஏற்பட்டு விடாமல், பார்த்துக் கொள்ளுங்கள்.அயோத்தி பிரச்சினைக்காக, யாரிடமும், மன்னிப்பு கேட்க வேண்டிய அவ சியமில்லை. அதற்காக, பெருமைப்பட வேண் டுமே தவிர, மன்னிப்பு கேட்க கூடாது. ராமர் கோவில் மற்றும் அயோத்தி விவகாரங் களால் தான், பா.ஜ.க, வளர்ச்சி அடைந்தது' என, ஒரு தரப்பினர் கூறுகின்றனர். இதில் எங்களுக்கு, எந்தக் கருத்து வேறுபாடும் இல்லை. இதற்காக நாங்கள், பெருமைப்படுகிறோம். பா.ஜ.க., என்பது, ஒரு அரசியல் கட்சி மட்டும் அல்ல; கலாச்சார அமைப்பும் கூட. பா.ஜ.க., தொண்டர்கள், ஊழலை ஒழிப்பதற்காக, கடுமையாக பாடுபட வேண்டும்."பா.ஜ.க, வேறுபட்ட கருத்துக் களை உடைய கட்சி' என, சிலர் விமர்சிக்கின்றனர். ஒற்றுமையாக செயல்படுவதன் மூலம், அவர்களின் குற்றச் சாட்டுகளை, பொய் என, நிரூபித்துக் காட்ட வேண்டும். இன்றைய பா.ஜ.க.,வின் செயல்பாடு கள், என் சிந்தனை களுக்கு ஒத்துப் போக வில்லை. கட்சியின் இன் றைய செயல்பாடுகளுக் கும், என் கருத்துக்களுக் கும், ஏராளமான வேறு பாடுகள் உள்ளன. இவ்வாறு, அத்வானி பேசினார். அடுத்த பிரதமர் அத்வானிதானாம் அடுத்த மக்களவைத் தேர்தலில், பா.ஜ.க,வின், பிரதமர் வேட்பாளராக, குஜராத் முதல்வர் நரேந் திர மோடியை அறிவிப் பதற்கான, அனைத்து ஏற்பாடுகளும் நடந்து வருகின்றன. இந்நிலை யில், டில்லி மாநில பா.ஜ., தலைவர், விஜய் கோயல், கூறுகிறார். அடுத்த மக்களவைத் தேர்தலில், பா.ஜ.க, வெற்றி பெற்று, ஆட்சி அமைக்கும். அத்வானி தான், பிரதமர். இதில், எந்த மாற்றமும் இல்லை. கட்சி, துவங்கப் பட்டது முதல், அத் வானியும், வாஜ்பாயும் தான், கட்சியை வழி நடத்துகின்றனர். வாஜ் பாய்க்கு, உடல் நலம் சரியில்லாததால், அவ ரால் தீவிர அரசியலில் ஈடுபட முடியவில்லை. எனவே, அத்வானி தான், கட்சியை வழி நடத்த வேண்டும். அவர் தலை மையில், அடுத்த அரசு, அமைய வேண்டும். இவ்வாறு, விஜய் கோயல் கூறினார். குறிப்பு: பிஜேபியின் அகில இந்தியத் தலைவர் ராஜ்நாத்சிங், நரேந்திர மோடிதான் அடுத்த பிரதமர் என்று பேசி னார். குத்துவெட்டு பிஜேபியில் இப்பொழுதே ஆரம்பமாகி விட்டது. April 7, 2013 at 5:26 PM தமிழ் ஓவியா said... டெசோவின் அடுத்த கட்ட நடவடிக்கை இலங்கையில் காமன்வெல்த் மாநாட்டை நடத்தக் கூடாது! காமன்வெல்த் நாடுகளின் தூதர்களை சந்திக்கின்றனர் திமுக எம்.பி.களும் டெசோ உறுப்பினர்களும் சென்னை, ஏப்.7- இலங்கை யில் காமன்வெல்த் மாநாட்டை நடத்தக் கூடாது என்ற கோரிக் கையின் அடிப்படையில் காமன் வெல்த் நாடுகளின் தூதர்களைச் சந்தித்து கோரிக்கைகளை வைக்க உள்ளனர் தி.மு.க. எம்.பி.களும் டெசோ உறுப்பினர்களும், இது குறித்து டெசோ தலைவர் கலை ஞர் அவர்கள் குறிப்பிட்டுள்ள தாவது: 25-3-2013 அன்று சென்னையில் நடைபெற்ற திராவிட முன்னேற்றக் கழகத்தின் தலைமைச் செயற்குழு அவசரக் கூட்டத்தில், இனப்படு கொலையை நடத்தி, தமிழ்ஈழ மக்களையே அழித்தொழிக்க முயன்ற இலங்கையில், காமன் வெல்த் மாநாடு நடப்பது எவ்விதத்திலும் பொருத்த மானதோ, ஏற்கக் கூடியதோ அல்ல. எனவே, அம்மாநாட்டை எக்காரணம் கொண்டும் அங்கு நடத்திடக் கூடாது என்று காமன்வெல்த் தலைமையை இக்கழகச் செயற்குழு கேட்டுக் கொள்கிறது என்று தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. இலங்கையில் காமன்வெல்த் மாநாட்டை நடத்தக் கூடாது என்ற கருத்தை திராவிட முன்னேற்றக் கழகமும், டெசோ அமைப்பில் உள்ள மற்ற இயக்கங்களும் தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றன. பல்வேறு தமிழ் அமைப்பு களும், தமிழ் இனஉணர்வாளர்களும் இதே கருத்தை வலியுறுத்தி வருகிறார்கள். 26-4-2013 அன்று லண்டன் மாநகரில் அமைச்சர்கள் சார்ந்த காமன்வெல்த் நடவடிக்கைக்குழுவின் கூட்டம் நடைபெறப் போவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இலங்கை யில் காமன்வெல்த் மாநாட்டை நடத்தக் கூடாது என்று வலியுறுத்தப்பட்டு வருவதைப் பற்றி அந்தக் கூட்டத்தில் ஆழ்ந்து பரிசீலனை செய்து முடிவெடுக்க வேண்டுமென்று டெசோ அமைப் பின் சார்பில் மீண்டும் வலியுறுத்திக் கேட்டுக் கொள்கிறேன். அமைச்சர்கள் சார்ந்த காமன்வெல்த் நடவடிக் கைக்குழுவில் இடம்பெற்றுள்ள நாடுகளின் தூதர்களை, கழக நாடாளுமன்ற உறுப்பினர்களும், டெசோ அமைப்பின் உறுப்பினர்களும் நேரில் சந்தித்து, இலங்கையில் காமன்வெல்த் மாநாட்டை நடத்தக்கூடாது என்பதை விளக்கி வலியுறுத்துவார் கள் என்று கலைஞர் குறிப்பிட்டுள்ளார். April 7, 2013 at 5:27 PM தமிழ் ஓவியா said... சாமிக்கு இணையாக இந்த (ஆ)சாமியா? திருப்பரங்குன்றத்தில் பக்தர்கள் கூச்சல் திருப்பரங்குன்றத்தில் தேர் ஊர்வலத்தில் சுப்பிரமணிய சாமி கடவுளின் அருகில் அர்ச் சகர் பார்ப்பனர் அட்டகாசமாக உட்கார்ந்து வந்து பக்தர்களிடையே சலசலப்பை ஏறப்டுத்தியது. பக்தர்கள் சத்தம் போட்டும் அந்த அர்ச்சகப் பார்ப்பனர் கொஞ்சம்கூட அலட்டிக் கொள் ளாமல் திமிராகவே நடந்து கொண்டார். கருவறைக்குள்ளிப்பதும் சாமி, அர்ச்சகனும் சாமி என்றுதானே அழைக்கப்படுகிறான் அந்தத் திமிர்தான் இது. திருப்பரங்குன்றத்திலுள்ள முருகன் கோவிலில் (சுப்பிரமணிய சுவாமி) ஆண்டு தோறும் பங்குனித் தேரோட்ட நிகழ்ச்சிகள் 15 நாட்கள் நடைபெறும். இந்த ஆண்டும் விழா நிகழ்ச்சிகள் 17.3.2013 முதல் 31.3.2013 வரை நடைபெற்றது. விழா நாட்களில் சாமி சிலைகள் ஊர்வலமாக கொண்டு வருவது வழக்கம். அதுபோல், இந்த ஆண்டும் சாமி சிலையின் பீடத்தில் சாமிக்கு சமமாக அர்ச்சகர் பார்ப்பனரும் அமர்ந்து வந்தார். வழக்கமாக நின்று கொண்டுதான் வருவர். இதைப் பார்த்த பக்தர்கள் என்னடா அய்யரும் - சாமியும் ஒன்றா என்று முணுமுணுத்தனர். அர்ச்சகர் களின் திமிர் கூடிக் கொண்டே செல்கிறது என்றும் சிலர் கூறினர். 16 கால் மண்டபம் தாண்டி சென்றபொழுது - மேடான பகுதியாக இருந்ததால் வண்டியினைத் தள்ளுவதில் சிரமம் ஏற்பட்டது. அப்பொழுது பக்தர்கள் அய்யரே கீழே இறங்கு என்று பக்தர்கள் குரலெழுப்பினர். நாமென்ன சாமி கும்பிட வந்தோமா? அய்யரைக் கும்பிட வந்தோமா? என்று பக்தர்கள் கேட்டனர். ஆனாலும் அர்ச்சகர் இறங்கவே இல்லை. தீபாராதனை செய்யும்போதுகூட உட்கார்ந்து கொண்டுதான் செய்தார். சில மாதங்களுக்கு முன்னர் - அர்ச்சக பார்ப்பனர் ஒருவர் - அங்கு பணியாற்றும் பெண்ணிடம் பாலியல் வன்முறை செய்ததாக அன்றைய மாவட்ட ஆட்சியாளர் சகாயம் அவர்கள் விசாரணைக்கு உத்தரவிட்டார். எவ்வித நடவடிக்கையும் அர்ச்சகர்மீது எடுக்க வில்லை. அப்பெண் வேலையிலிருந்து நீக்கப்பட் டார் என்று ஏற்கெனவே செய்தி வெளியானது. அர்ச்சகரும் கோயில் பணியாளனே! அர்ச்சகர் அனைவரும் - கோவில் பணியாளர்களே என்று இந்து சமய அறநிலையத் துறை சட்டம் குறிப்பிடுகிறது. எல்லா பணியாளர்களும் வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுகின்றனர். அர்ச்சகர் மட்டும் கையொப்பமிட மறுப்பதாகவும், காவல் அலுவலர்கள் சொன்னாலும் கேட்பதில்லை யென்றும் கூறப்படுகிறது. எனவே அதிகாரிகளும் அவர்கள்மீது நடவடிக்கை எடுக்கத் தயங்குகின் றனர். மேற்கண்ட ஒழுங்கீனங்களைத் தடுக்க தமிழக முதல்வரும், இந்து சமய அற நிலையத்துறை அமைச்சர் மற்றும் ஆணையரும் உடன் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பக்தர்களும், பொது மக்களும் கூறுகின்றனர். April 7, 2013 at 8:36 PM தமிழ் ஓவியா said... தமிழக மீனவர் பிரச்சினை: எப்போதுதான் விடிவு? கேரள மீனவர்களைச் சுட்டுக் கொன்ற இத்தாலியர்களிடம் காட்டிய வேகத்தில் நூறில் ஒரு பங்கை தமிழக மீனவர்களுக்காகக் காட்டக்கூடாதா? இந்திய வெளியுறவுக் கொள்கையில் மாற்றம் தேவை! தமிழர் தலைவர் விடுத்துள்ள முக்கிய அறிக்கை கேரள மீனவர்கள் இருவரை இத்தாலிய மாலுமிகள் இருவர் சுட்டுக் கொன்ற பிரச் சினையில் இந்திய அரசு காட்டிய வேகத்தில் நூறில் ஒரு பங்கை தமிழக மீனவர்களை இலங்கைக் கடற்படை சுட்டுக் கொல்லும் விடயத்தில் இந்திய அரசு காட்ட கூடாதா என்ற நியாயமான - அர்த்தமுள்ள வினாவை எழுப்பிய திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி அவர்கள் இலங்கையை நட்பு நாடு என்று சொல்லிக் கொண்டு இருப்பது சரியானதுதானா? என்ற வினாவையும் எழுப்பியுள்ளார் - இந்தியாவுக் கான வெளியுறவுக் கொள்கையில் மாற்றம் தேவை என்றும் கூறியுள்ளார். அறிக்கை வருமாறு: தமிழ்நாட்டில் உள்ள மீனவ சகோதரர்களின் வாழ்வாதாரமான மீன்பிடித் தொழிலையே செய்ய முடியாத அளவுக்கு இலங்கைக் கடற்படை, இலங்கை சிங்கள அரசு நாள்தோறும், தமிழக மீனவர்கள் - இராமேசுவரம், காரைக்கால், நாகை போன்ற பல துறைமுகங்களிலிருந்து சென்று மீன்பிடிப்பவர்களைத் தாக்குவது, வலைகளை அறுப்பது, பறிமுதல் செய்வது, கைது செய்து பல நாள் இலங்கை சிறையில் அடைப்பது என்பது வாடிக்கையாக நடைபெறும் ஒன்றாகி விட்டது! இராஜபக்சே அரசின் கொடுஞ்செயல்கள் பட்டியலிடப்பட முடியாத அளவுக்குப் பெருகி விட்டன!! இதற்குப் போதுமான தடுப்பு நடவடிக்கைகளை மத்திய, மாநில அரசுகள் எடுக்காமல், ஏதோ சடங்காச் சாரமான சம்பிரதாய கண்டனங்கள் - கவலை கொள்ளு கிறோம் என்ற மொழியில், இலங்கை அரசுக்குத் தமது வன்மையான கண்டனத்தைத் தெரிவிக்காமல் பாம்புக் கும் நோகாமல், பாம்படித்த கோலுக்கும் நோகாமல் செய்து கொண்டிருக்கின்றன. தமிழன் என்றால் அவ்வளவு இளக்காரம்? கடிதம் எழுதினால் போதுமா? இதைவிட வெட்கக்கேடான விஷயம் வேறு உண்டா? முன்பெல்லாம் திமுக ஆட்சியில், பிரதமருக்கு தமிழக முதல் அமைச்சர் (கலைஞர்) கடிதம் எழுதியதைச் சுட்டிக் காட்டி நடவடிக்கை எடுக்க வற்புறுத்தியபோது, அன்றைய எதிர்க்கட்சித் தலைவராக இருந்த இன்றைய தமிழக முதல்வர் என்ன சொன்னார்? வெறும் கடிதம் எழுதி விட்டால் போதுமா? மேல் தொடர் நடவடிக்கை என்னவென்று பார்க்க வேண் டாமா? என்று விமர்சனம் செய்யத் தவறவில்லை; இன்றைக்குமட்டும் இங்கே மீனவர் பிரச்சினையானாலும் வேறு முக்கியப் பிரச்சினையானாலும் இதேபோல் கடிதங்கள் தானே எழுதப்படுகின்றன? இது எவ்வகையில் மாற்றமான அணுகுமுறையாகும்? மக்கள் குறிப்பாக பாதிக்கப்பட்டுள்ள மீனவ சகோதரர்கள் கேட்க மாட்டார்களா? கேரள மீனவர்களுக்கு வேறொரு நீதியா? கேரள மீனவர்கள் இருவர் இத்தாலியக் கப்பல் மாலுமிகளால் சுட்டுக் கொல்லப்பட்ட நிகழ்வை குற்றமாக்கி, அவர்களைக் கைது செய்து, அவ்விருவரும், நீதிமன்ற பிணையில் விடுத்ததையொட்டி, இங்கே வழக்கு விசாரணைக்காக இத்தாலியிலிருந்து திரும்பி வராமல் சண்டித்தனத்தை அந்நாட்டு அரசு உதவியுடன் செய்த போது, கேரள முதல்வர் வற்புறுத்தியதால் இத்தாலியத் தூதுவரை, இந்தியாவின் வெளி உறவுத்துறை அழைத்து எச்சரிக்கை செய்து, கைது செய்வதாக அறிவிக்கப் பட்டது. அவரது பாஸ்போர்ட் பறிமுதல் அறிவிப்பு வரை செய்த பிறகே இத்தாலிய மாலுமிகளான குற்றவாளிகள் திரும்பி இங்கே அனுப்பப்பட்டனர். அதில் நூறில் ஒரு பங்கு வேகத்தைக்கூட தமிழக மீனவர்கள் பிரச்சினையில் மத்திய அரசும், பிரதமரும் வெளி உறவுத் துறையும் காட்டுகிறதா? கலைஞர் போன்ற பொறுப்புள்ள மூத்த அரசியல் தலைவர்கள் சுட்டிக் காட்டியும், இந்திய அரசும் தனது மெத்தனப் போக்கை விடுவதில்லை. இன்னமும் சிறையில் வாடிக் கொண்டிருக்கிறார்கள் இராமேசுவர- நாகை (தமிழக) மீனவர்கள். இதற்கு ஒரு விடிவே இல்லையா? எங்களுக்கு ஒரு முடிவே கிடையாதா? எங்களுக்கு அரசுகள் விஷம் வாங்கி தந்து விட்டால் அத்தனைப் பேரும் குடித்து மாளுவோம் என்று வேதனைத் தீயில் வெந்து கருகி விரக்தியில் உருகி இரத்தக் கண்ணீர் விடுகிறார்களே மீனவத் தோழர்கள் - தலைவர்கள் தாங்கள் அளிக்கும் பேட்டியில். இதற்கு எப்போது தான் விடியல்? இப்படியே போனால் அவரவர்களே சட்டத்தைக் கையில் எடுத்துக் கொள்ளும் விரும்பத்தகாத சூழ்நிலை ஏற்படாதா? வெளியுறவுத்துறைக் கொள்கையில் மாற்றம் தேவை! மத்திய அரசின் கேளாக்காது, மெத்தனம் மாற வேண்டும். வெளியுறவுக் கொள்கை மறுபரிசீனைக்கு உட்படுத்தப்பட வேண்டும். எமது மக்களை அங்கும் இங்கும் அழிக்கும் படலம் நாளும் தொடரும் நிலையில், இலங்கையை இந்தியாவின் நட்பு நாடு என்று சொல்வது, வெந்த புண்ணில் வேலைச் சொருகுவது, நொந்த உள்ளத்தை நொறுங்கச் செய்வதாக ஆகாதா? எனவே கடும் நடவடிக்கை இலங்கைக்கு எதிராக அவசரத் தேவை! சென்னை 8.4.2013 கி.வீரமணி தலைவர்,திராவிடர் கழகம் April 9, 2013 at 6:17 AM தமிழ் ஓவியா said... பொருளல்ல... மனக் குறையில்லாமல் வாழ வேண்டுமென்றால், வசதி தேடிக் கொள்ள வேண்டுமென்பது பொருளல்ல; இருப்பதைக் கொண்டு குறையில்லாமல் வாழவேண்டும். (விடுதலை, 10.6.1970) April 9, 2013 at 6:20 AM தமிழ் ஓவியா said... தமிழக மீனவர்களையும், கேரள மீனவர்களையும் பாகுபடுத்திப் பார்ப்பது ஏன்? கலைஞர் எழுப்பும் வினா சென்னை, ஏப்.8- கேரள மாநில மீனவர்களையும், தமிழக மீனவர்களையும் பாகுபடுத்திப் பார்ப்பது ஏன் என்ற வினாவை எழுப்பியுள்ளார் தி.மு.க. தலைவர் கலைஞர். இது குறித்து முரசொலியில் இன்று அவர் எழுதியிருப்பதாவது: கேள்வி: தமிழகக் கடல் பகுதியில் மீன்பிடித்துக் கொண்டிருந்த 51 மீனவர் களை சிங்களக் கடற்படையினர் சிறைப் பிடித்துச் சென்று விட்டார்களே? கலைஞர்: ராமேஸ்வரம் பகுதியி லிருந்து விசைப்படகுகளில் மீனவர்கள் மீன்பிடிக்கச் சென்று நேற்று மாலை கச்சத்தீவு அருகே மீன் பிடித்துக் கொண்டிருந்தபோது, அங்கு ரோந்துப் படகில் வந்த சிங்களக் கடற்படையினர், மீனவர்கள் 25 பேரைச் சிறைப் பிடித்துப் படகுகளுடன் இலங்கைக்குக் கொண்டு சென்றிருக்கிறார்கள். அதைப் போலவே, புதுச்சேரி மாநிலம், காரைக்கால் மீன் பிடித் துறைமுகத்திலிருந்து மீனவர்கள் விசைப்படகுகளில் சென்று கோடியக்கரை அருகே நடுக்கடலில் மீன்பிடித்துக் கொண்டிருந்தபோது, சிங்களக் கடற் படையினர், மீன்பிடிப்படகுகள் அய்ந்தை யும், அவற்றில் இருந்த 26 மீனவர் களையும் சிறைப்பிடித்து இலங்கைக்குக் கொண்டு சென்றிருக்கிறார்கள். இலங்கைக் கடற்படையினர், தமிழகக் கடல் பகுதியில் மீன்பிடிக்கும் தமிழக மீனவர்களை, சிறைப்பிடித்து இலங்கைக் குக் கொண்டு செல்லும் நிகழ்வுகள் அண்மைக் காலங்களில் அதிகரித்துக் கொண்டே வருகின்றன. இலங்கைக் கடற்படையின் இத்தகைய கடுமையான அணுகுமுறை மிகவும் கண்டிக்கத்தக்கது. கேரள மீனவர்கள் இருவரைச் சுட்டுக் கொலை செய்த இரண்டு இத்தாலிக் கடற்படையினர் குறித்து அகில இந்திய அளவில் பல்வேறு நிலைகளில் விவா தித்து, வேகமும் விறுவிறுப்பும் காட்டும் மத்திய அரசு; தமிழக மீனவர்களை, தொடர்ந்து பல்வேறு வகையான கொடுமைகளுக்கும் துயரங்களுக்கும் ஆளாக்கி வரும் இலங்கைக் கடற் படையினரிடம் மென்மையான அணுகு முறையைக் கடைப்பிடிப்பது வேதனை அளிக்கிறது. கேரள மீனவர்கள் சுட்டுக் கொலை செய்யப்பட்ட நிகழ்வில், கேரள முதல்வர் திரு. உம்மன்சாண்டி மேற் கொண்ட தீவிரமான நடவடிக்கையைப் போலவே, தமிழக முதல்வர் ஜெயலலிதாவும் தமிழக மீனவர்களைக் காப்பாற்று வதற்கு உரிய நடவடிக்கை மேற்கொள்ள வேண்டுமென்று கோருவதும்; கேரள மீனவர்களையும் தமிழக மீனவர்களையும் பாகுபடுத்திப் பார்க்காமல் நியாயமான நடவடிக்கையை மத்திய அரசு எடுக்க வேண்டுமென்று எதிர்பார்ப்பதும்; தவறல்லவே? April 9, 2013 at 6:21 AM தமிழ் ஓவியா said... இராஜபாளையத்தை கழக பாளையமாக்குவோம் ஆயத்தமாவீர்! தஞ்சை கலந்துரையாடலில் கவிஞர் கலி.பூங்குன்றன் சிறப்புரை தஞ்சையில் 5.4.2013 நடைபெற்ற மண்டல இளைஞரணி மாணவரணி கலந்துரையாடல் கூட்டத்தில் கழக துணைத் தலைவர் கவிஞர் கலி.பூங்குன்றன் அவர்களிடம் தஞ்சை நகர தி.க. அமைப்பாளர் வெ.இரவிக்குமார் அவர்கள் 10 அரையாண்டு சந்தா, ஓராண்டு சந்தா ஒன்று மொத்தம் 11 விடுதலை சந்தாவிற்கான தொகை ரூ. 7200 வழங்கினார். உடன் கழகப் பொறுப்பாளர்கள் உள்ளனர். தஞ்சாவூர் ஏப்ரல் 8- மே 4ஆம் தேதி இராஜபாளையத்தில் நடத்தப்பட இருக்கும் இளைஞ ரணி மாநில மாநாட்டின் மூலம் இராஜபாளையம், கழக பாளையமாக மாறப்போகிறது என்றார் கழகத் துணைத்தலை வர் கவிஞர் கலி.பூங்குன்றன். இராஜபாளையம் மாநாடு மே 4ஆம் தேதி நடைபெற இருக்கிறது. இராஜபாளையம் கருஞ்சட்டைப் பாளையமாக மாறும் என திராவிடர் கழகத் துணைத்தலைவர் கவிஞர் கலி.பூங்குன்றன் கூறினார். தஞ்சாவூர், கும்பகோணம், பட்டுக்கோட்டை மாவட்ட இளைஞரணி கலந்துரையா டல் கூட்டம் ஏப்ரல் 5ஆம் தேதி தஞ்சாவூர் பெரியார் இல்லத்தில் நடைபெற்றது. அந்நிகழ்ச்சிக் குத் தலைமையேற்று கலி.பூங் குன்றன் பேசியதாவது. இராஜபாளையம் மாநாட் டில் நடைபெறும் இளைஞ ரணி அணிவகுப்பில் தஞ்சை மாவட்டம் முதல் பரிசைப் பெறவேண்டும் என ஆவலாக இருக்கின்றீர்கள். இராஜபா ளையம் கருஞ்சட்டைப் பாளை யமாக மாறப்போகும் அளவிற்கு தமிழ்நாடு முழுக்க விளம்பரங் கள் செய்யப்பட்டுள்ளன. இம் மாநாடு மிகப்பெரிய வெற்றி யைப் பெறும் என்பதற்கான கூறுகள் தெளிவாகத் தெரி கின்றன. நம்மால் முடியும் இங்கே பேசிய சில இளைஞ ரணித் தோழர்கள் இம்மாநாட் டிற்கு என்னால் முடிந்தவரை ஒத்துழைப்பேன் என்றார்கள், முடிந்தவரை என்ற சொல்லை நாம் பயன்படுத்தக்கூடாது, முடியும் என்றே நாம் சொல்ல வேண்டும். மாநாட்டிற்கு சீருடை, கொடிகள், காலணி ஆகியவற் றுடன் தயாராய் இருங்கள். இந்த ஆண்டு இயக்க வேலை களைக் கணக்கிட்டுப் பார்த் தால் நாமே அசந்து போவோம். அந்தளவிற்கு இயக்கம் இயங்கி வருகிறது. தோழர்களும் உயி ரோட்டமாய் இருந்து ஈடு கொடுக்கிறார்கள். இதைக் காணும் போது மகிழ்ச்சியாக இருக்கிறது. மேலும் நமது இயக்கத்தில் இளைஞர்கள் எண்ணிக்கை பெருகி வருகிறது. கட்டமைப்புகளும், கழக வெளியீடுகளும் மெருகேறி வரு கின்றன. அன்றைக்கு ஒரே தஞ்சை மாவட்டமாக இருந்தது. இன்றைக்கு 7 மாவட்டங்களாக விரிந்துள்ளது. இது ஒரு பெரிய வளர்ச்சி ஆகும். முன்பு தஞ்சை மாவட்டத்தைச் சுற்றிவர 5 நாள்கள் தேவைப்படும். இன்றைக் குத் தனியாகப் பிரிக்கப்பட்டு பணிகள் செய்திட எளிதாக விஞ்ஞான பூர்வமான முறை யில் தமிழர் தலைவர் அவர்கள் உருவாக்கியுள்ளார். தமிழர்கள் மத்தியில் கழகம் பல லட்சம் பேர் திராவிடர் கழகத்தில் நேரடி உறுப்பினர் இல்லாமல் இருக்கலாம். ஆனால் திராவிடர் கழகம் குறித்து தமி ழர்கள் நல்ல மதிப்பு வைத்திருக் கிறார்கள். அனைத்து ஜாதியினரும் அர்ச்சகராகும் சட்டத்தைக் கொண்டுவர தொடர்ந்து நாம் பாடுபட்டு வருகிறோம். அந் நிலை வந்தால் சமூகம் மாறும், மக்கள் மனதில் புரட்சி ஏற்படும். சமூக நீதியில் எப்படி தமிழ்நாடு வழிகாட்டியோ அதனால் இந்தியாவே பயன் பெறுகிறதோ, அதேபோல அனைத்து ஜாதியினரும் அர்ச் சகர் என்ற நிலை வந்தால் இந் தியாவின் சனாதன கோட்டை கள் தூள் தூளாகிப் போகும்!. தமிழ்நாட்டு மாணவர்கள் விட்டில் பூச்சிகள், ரசிகர் மன் றங்களை நோக்கியே போவார் கள் என்ற எண்ணத்தையெல் லாம் போக்கி, பிரச்சினை என வந்தால் நாங்கள் பெரியாரின் மாணவர்கள் என நிரூபிப்போம் என களத்திற்கு வருகிறார்கள். மாணவர்கள், இளைஞர்கள் குறித்து நாம் நம்பிக்கை இழக்க வேண்டியதில்லை. அரசியல் கட்சிகள் தேர்தல் குறித்து கவலைப்படும். நாம் சமூகம் குறித்துக் கவலைப்படு கிறோம். இன்றைக்கு மன்றல் எனும் நிகழ்ச்சியின் மூலம் மிகப் பெரும் தாக்கத்தைத் தமிழ் நாட்டில் ஏற்படுத்தியுள்ளோம். அதேபோல ஆசிரியர் பணி யிடங்களில் இடஒதுக்கீடு முற் றிலுமாகப் பின்பற்றாததை நாம் கண்டுபிடித்து அதன் தீர்வு நோக்கி சிந்தித்து வருகிறோம். பெரியார் திடலில் புத்தகக் கண்காட்சி ஏப்ரல் 18 தொடங்கி 27 வரை உலக புத்தக நாளை யொட்டி பெரியார் திடலில் புத்தகத் திருவிழா நடைபெற இருக்கிறது. பொதுச்செயலா ளர் வீ.அன்புராஜ் வேகமாகப் பணிகளைச் செய்து வருகிறார். இந்த 2013 மிகப்பெரிய வேலைத் திட்டம் கொண்ட ஆண்டாக அலை அலையான பிரச்சாரம் கொண்டதாக இருக்கிறது. 24 மணி நேரமும் தூங்காத கடிகா ரம் போல நம் தோழர்கள் விழிப்புடன் பணியாற்றி வரு கிறார்கள் என கழகத் துணைத் தலைவர் கவிஞர் கலி.பூங்குன் றன் பேசினார். இராஜபாளையத்தை கழக பாளையமாக்குவோம் வாரீர் என்று குறிப்பிட்டுள்ளார் கழ கத் துணைத்தலைவர் கவிஞர் கலி.பூங்குன்றன். April 9, 2013 at 6:24 AM தமிழ் ஓவியா said... ரிலையன்ஸ் மூலமாக பணம் பறிக்கும் தந்திரம்! தமிழர்களே, தமிழர்களே கவனியுங்கள்! கவனியுங்கள்!! பார்ப்பனீயத்தை வளர்க்க சங்கராச்சாரியார் ரிலையன்ஸ் மூலமாக பணம் பறிக்கும் தந்திரம்! சென்னை, ஏப்.9- பார்ப்பனீயத்தை வளர்க்க வேத பாடங்களைச் சொல்லிக் கொடுக்க ரிலையன்ஸ் முதலாளிகளின் கூட்டுச் சதியோடு காஞ்சி சங்கரமடம் எப்படி எல்லாம் வலை பின்னுகிறது என்பதைத் தமிழர்கள் தெரிந்து கொள்ள வேண்டும். 1966ஆம் ஆண்டு சமயத்தில் முன்னாள் சங்கராச் சாரியார் ஒரு பிடி அரிசித் திட்டத்தை அறிமுகப்படுத் தினார். அதன்படி குடும்பத் தலைவிகள், சங்கராச்சாரியாரின் அறக் கட்டளைத் தொண்டர்கள் தங்களை அணுகும்போது நாள்தோறும் ஒரு பிடி அரிசி கொடுத்து வந்தனர். இவ்வாறு பெறப்பட்ட அரிசியும் மற்ற தானியங்களும் அருகில் உள்ள கோயில்களில் சமைக்கப்பட்டு, ஏழைகளுக்கும், தேவைப்படும் தகுதி படைத்த மாணவர் களுக்கும் பிரசாதமாகக் கொடுக்கப்பட்டு வந்தது. அந்த திட்டத்தைத் தொடர்ந்து காஞ்சி மகாசுவாமி வித்யாமந்திரர் சங்கரா அட்டை என்ற புதிய திட்டத்தை அறிமுகப்படுத்தி யுள்ளது. அதன்படி நீங்கள் அருகில் உள்ள ரிலையன்ஸ் ஃப்ரெஷ் கடைகளில்(Fresh Stores) பொருள்கள் வாங்கும் போது, அதற்குண்டான விலையுடன், ஒரு விழுக்காடு அதிகமாகக் கொடுக்க வேண்டும். மாத இறுதியில் இவ்வாறு பலரிடமும் பெறப்படும் ஒரு விழுக்காடு பணத்துக்குரிய பொருள்கள் காஞ்சி மகா சங்கரமட வித்யா மந்திருக்கு அனுப்பப்படும். இந்த செயலின் விளைவாய், வேதம் படிக்கும் மாணவர்களுக்கான நிதி தொடர்ந்து வந்து கொண்டேயிருக்கும். (அதாவது தகுதி பெற்ற பார்ப்பனருக்கே கிடைக்கும்) தகுதி பெற்ற ஒரு ஏழை வேதம் படிக்கும் (பார்ப்பனருக்கே) மாணவர் ஒரு பயனுள்ள கல்வியைப் பெறுவதற்கு உதவிய திருப்தியும் உங்களுக்குக் கிடைப்பதுடன் காஞ்சி சங்கராச்சாரியாரின் ஒருபிடி அரிசித் திட்டத்தில் இணைந்து கொண்டாலும் கிட்டும். மேலும் சங்கரா அட்டை வைத்து இருப்ப வர்களுக்கு, இத்திட்டத்தை ஆதரிக்கும் நிறுவனங்களிடமிருந்து விலை தள்ளுபடியும் மற்ற சலுகைகளும் கிடைக்கும். அதுபற்றிய விவரங்கள் அவ்வப்பொழுது தெரிவிக்கப்படும். நீங்கள் கொடுப்பது ஒரு விழுக்காடுதான். ஆனால் நூறு விழுக்காடு நிறைவுகிட்டும். எப்படி சங்கரா அட்டை உறுப்பினராவது? சங்கரா அட்டை உறுப்பினராவதற்கான விண்ணப்பத் தாள், இணையதளத்தில் *(அந்த முகவரியை நாம் ஏன் வெளியிடுவானேன்?) அல்லது ஏதாவது ஒரு ரிலையன்ஸ் ஃப்ரெஷ் கடையிலோ விண்ணப்பத்தை வாங்கி, நிறைவு செய்து அத்துடன் ரூ.101-க்கான காசோலை யும் சேர்த்து மேலே குறிப்பிட்ட இடங்களிலோ, கீழ்க்காணும் முகவ ரிக்கோ அனுப்பலாம் என்று கூறப்பட்டுள்ளது. பார்ப்பனர்களின் நரித் தந்திரத்தைப் பார்த்தீர்களா? எப்படி எப்படி யெல்லாம் பார்ப்பனீயத்தை வளர்க்கிறார்கள் - முதலாளிகளின் கூட்டோடு? பார்ப்பனர் அல்லாதார் புரிந்து கொள்ள வேண்டாமா? (பல முகவரிகள் கொடுக்கப்பட்டுள்ளன அதை நாம் வெளியிடத் தேவையில்லை). April 9, 2013 at 6:44 PM தமிழ் ஓவியா said... வெற்றி பெறக் கற்றுக் கொள்ளுவோம் (1) தமிழ் ஏடுகள் பலவும் சினிமா - பயனற்ற பல வகைக் கேளிக்கை பொழுது போக்குகள் - இவைபற்றியே விளம்பரப்படுத்தி இளைஞர்களின் உணர்ச்சிகளுக்குத் தீனி போட்டு, தங்கள் வருவாயைப் பெருக்கிக் கொள்வதற்காகவே நடத்தப்படுபவை ஆகும்! மக்களின் வாழ்க்கையைச் செப்பனிட்டு, செம்மைப்படுத்தி, குறிக்கோளை அடைந்தால் மட்டும் போதாது; அதை அடையும் வழியும் முறையும் நேர்மையானதாகவே இருக்க வேண் டும் என்று வலியுறுத்தும் வாழ்வியல் ஏடுகள் வெகு சிலவே தமிழ்நாட்டில் உள்ளன. அவற்றில் ஒன்று நண்பர் ஜெயகிருஷ்ணன் அவர்களின் வளர் தொழில் ஏடு ஆகும். ஊக்கமும், முயற்சியும், உழைப்பும் எவரையும் முன்னேற்றுவது உறுதி. அப்படி விரும்புவோருக்கு தொழில் உலகில் வழிகாட்டும் ஏடாக உள்ளது இந்த வளர்தொழில் ஏடு அதன் ஆசிரியர் - நிறுவனர் ஜெயகிருஷ்ணன் அவர்கள் உழைப்பால் உயர்ந்த, உயரும் உண்மையான பெருமகன் ஆவார்! இந்த இதழில் (ஏப்ரல், 2013இல்) உலகப் புகழ் பெற்ற ஊக்கமூட்டும் எழுத்தாளரான திரு. ஜேக்கேன்ஃபீல்ட் என்ற அமெரிக்க எழுத்தாளர் சென்னை வந்திருந்தபோது ஒரு கருத்தரங்கில் பேசிய பின் அவரோடு தனியே பேசிக் கொண்டிருந்தபோது, அவர் பகிர்ந்து கொண்ட சிந்தனைகள்: நாள்தோறும் அய்ந்து செயல்கள், இலக்கை அடைவீர்கள் என்ற தலைப்பில் தலையங்கமாகவே எழுதியுள்ள சுவையான கருத்துக் கோவை படித்தேன். சுவைத்தேன். உங்களுடன் பகிர்ந்து கொள்ளுமுன் அந்த பிரபல எழுத்தாளரான திரு. ஜேக் கேன் ஃபீல்ட், சிக்கன், "சூப் ஃபார் சோல்" Chicken soup for soul’ என்ற வரிசையில் 225 சிக்கன் சூப் தொகுதிகள் (நூல்கள்) பல்வேறு வயதினர் பல்வேறு நிலையினர் அனைவருக்கும் அவரவர்களுக்குப் பயன்படும் வகையில் ஊக்கமூட்டும் அனுபவ அறிவுரைத் தொகுப்புக்களா கவே அவை அமைந்துள்ளவைகளாகும்! ஒவ்வொரு தொகுதியும் இப்போது பல்வேறு பதிப்புக்களை பல்வேறு மொழிகளில் - 47 மொழிகளில் 50 கோடி மக்கள் இப்புத்தங்களைப் படிக்கும் வகையில் எழுதி பிரபலமாகியுள்ளார் இவர். இதன் துவக்கம் - இவரது முயற்சி முதலில் தோல்விகள் - அடுக்கடுக்கான தோல்விகள் என்பவைகளே அடிப் பீடங்களாகி, அதனைத் தாண்டி மேல் ஏறியே வெற்றியின் உச்சத்திற்கு இவர் சென்றுள்ளார். முதல் புத்தகம் (சிக்கன் சூப்) எழுதிய நிலையில் 144 புதிய பதிப்பாளர்களை சென்று பார்த்து அவர்களில் எவரும் அச்சிட முன் வரவில்லை. என்றாலும் இவரே சொந்த முயற்சி செய்து அச்சிட்டு, 3 ஆண்டுகள் அதனை விற்கச் சிரமப்பட்டுள்ளார்! என்றாலும் இவரது தளரா முயற்சி - விடா முயற்சி - கடும் உழைப்பு - நன்னம்பிக்கை - இவருக்கு வெற்றியை அழைத்து வந்து முன்னே நிறுத்தி விட்டது போலும்! இன்னொரு சுவையான விடா முயற்சிக்கு எடுத்துக்காட்டும்கூட வளர்தொழிலில் சுட்டிக் காட்டப்பட் டுள்ளது! உலகின் சுவை மிகுந்த கோழி இறைச்சி உணவான (KFC) கே.எஃப்.சியை அறிமுகப்படுத்த கெண்ட்டகி (Kentahey)அவர்கள் 1100 உணவகங்களைப் போய் பார்த்து தோல்வி அடைந்தார்! எல்லோரும் அன்று இவரது கெண்ட்டகி சிக்கனைப் புறக்கணித்தனர். இன்று..? அமெரிக்காவில் மட்டும் 5100 (உலகெங்கும் பற்பல நாடுகளில் - ஏன் நம் சென்னையிலும் இளைஞர் களை ஈர்த்ததாகி விட்டதே சிக்கன் சூப் புத்தக ஆசிரியர். கூறிய 5 செயல்கள் பற்றிக் கூறுமுன் அவ்வறிஞர் கூறிய ஒரு முக்கிய கருத்து கல்வியாளர்களின் கேளாக் காது பாராமுகங்களுக்கு எட்ட வேண்டும். இந்தியாவில் மொழியைக் கற்றுத் தருகிறார்கள்; வரலாற்றைக் கற்றுத் தருகிறார்கள்; அறிவியலைக் கற்றுத் தருகிறார்கள். ஆனால் வெற்றிக்கான வழிமுறைகளைக் கற்றுத் தருவ தில்லை. அதைச் சொல்லித் தரத்தான், நான் இங்கே வந்திருக்கிறேன் என்று துவங்கிய அவர்தந்த அறிவுரைகளை நாளை பார்ப்போமா? - கி.வீரமணி - (நாளை தொடர்ச்சி) April 9, 2013 at 6:45 PM தமிழ் ஓவியா said... இலங்கையின் தேசிய கீதம் இலங்கை அமைச்சரவைக் கூட்டம் கொழும்பில் நடைபெற்றது. இலங்கை தேசிய கீதத்தில் தமிழ்மொழியையும் சேர்த்துக் கொள்ள வேண்டும் என்று அமைச்சர் வாசுதேவ நாணயக்கார் கோரிக்கை ஒன்றை வைத்தார். அதைக் கேட்டதும் அதிபர் ராஜபக்சே ஆத்திரத்துடன் ஒரு நாட்டின் தேசிய கீதத்தை இரு மொழிகளில் பாடும் நாடு ஏதேனும் உண்டா? இலங்கைத் தேசிய கீதத்தை தமிழில் பாட முடியாது. சிங்கள மொழியில் மட்டுமே பாட முடியும். தேசிய கீதத்தில் தமிழையும் சேர்த்தால் சிங்களப் புத்தமதத் தலைவர்களுடன் பிரச்சினை ஏற்படும். இல்லாத பிரச்சினையை உருவாக்க நான் தயாராக இல்லை என்று கூறியுள்ளார். பாசிஸ்டு ராஜபக்சேயிடம் இதனைத் தவிர வேறு எதைத்தான் எதிர்பார்க்க முடியும்? சிங்களம் மட்டுமே ஆட்சி மொழியென்று 1956ஆம் ஆண்டிலேயே சட்டம் செய்யப்பட்டது. நீதிமன்ற மொழியாக 1960ஆம் ஆண்டில் சிங்கள மொழி ஆக்கப்பட்டது. ராஜீவ் - ஜெயவர்த்தனே ஒப்பந்தப்படி சிங்கள மொழியோடு, தமிழும் ஆட்சிமொழி என்று அறிவிக்கப்பட வேண்டும் - இதுவரை செய்ததுண்டா? இராணுவத்தை எடுத்துக் கொண்டால் நூறு சதவிகிதமும் சிங்களவர்கள்தாம். காவல்துறையில் வெறும் 2 சதவிகிதமே தமிழர்கள், அரசுப் பணிகளில் வெறும் 8.3 விழுக்காடே தமிழர்கள். தமிழ் மாணவர்கள் உயர்கல்வி பெற வேண்டுமென்றால் சிங்களவர்களைவிட அதிக மதிப்பெண்கள் பெற்றிருக்க வேண்டும் (1970) என்று ஆணை பிறப்பிக்கப்பட்டுள்ளது. 1956ஆம் ஆண்டு சிங்களமே ஆட்சி மொழி என்பதை எதிர்த்துதான் தந்தை செல்வா (1956 ஜூன் 5) தலைமையில் பட்டினிப் போராட்டம் நடத்தப்பட்டது. அந்த அறப்போராட்டத்தில் ஈடுபட்டவர்களை சிங்களக் காடையர்கள் அடித்துத் துவைத்து ஆற்றில் தூக்கிப் போட்டார்கள். குருதி சொட்டச் சொட்ட நாடாளுமன்றம் சென்றபோது பிரதமர் பண்டார நாயகா அவர்களைப் பார்த்து ஏளனமாகச் சிரித்தாரே! சிங்களவர்கள் கொஞ்சம் முரடர்கள், பேசாமல் கலைந்து செல்லுங்கள்; இனிமேல் இங்கு சிங்களம்தான் ஆட்சி மொழி! என்று ஆணவமாகப் பேசினாரே! அந்தப் பண்டார நாயகா சுட்டுக் கொல்லப்பட்ட நிலையில் சந்திரிகா பண்டார நாயகா புது சட்டம் ஒன்றைக் கொண்டு வந்தார். அதிபர் தேர்வு என்பது - இனி நேரடித் தேர்தல் என்று ஆக்கினார். இனத்தால் சிங்களவராகவும், மதத்தால் பவுத்தராகவும் இருப்பவர்தான் இலங்கையிலே அதிபராகவர முடியும் என்று புதிய சட்டத்தால் திணிக்கப்பட்டது. இதற்குப் பிறகுதான் தனியீழம் என்ற புதிய முடிவை எடுத்து முழக்கமிட்டார் தந்தை செல்வா. வட்டுக்கோட்டை மாநாட்டில்தான் அந்த முடிவும் எடுக்கப்பட்டது. தமிழ்ப் பேசும் மக்களின் இழந்த உரிமைகளை மீட்பதற்கே நாங்கள் ஒரு காலத்தில் இணைப்பாட்சி இயக்கத்தை ஆரம்பித்தோம். ஆனால் கூட்டரசு மூலம் தமிழ் பேசும் மக்களின் உரிமைகளை நிலை நாட்டுவது சாத்தியப்படாது என்பதை கடந்த கால அனுபவங்கள் மூலம் இப்பொழுது அறிந்து கொண்டோம். இதன் அடிப்படையில் நாங்கள் தனியே பிரிந்து வாழ வேண்டியதுதான் என்ற முடிவுக்கு வந்தோம். இதனை நாம் செய்யாவிட்டால் தமிழினம் தனது இழந்த உரிமைகளை ஒருபோதும் மீட்டுக் கொள்ள முடியாது. எங்கள் முன்னோர்கள் புத்திசாலிகளாக இருந்தனர். அவர்கள் தங்களுக்கென்று தனியாட்சி வைத்திருந்தனர். இலங்கை வரலாற்றில் எங்களுக்கென்று ஓர் இடம் இருக்கின்றது. நாங்கள் நாட்டைப் பிரிக்கும் படிக் கூறவில்லை. இழந்த எங்கள் உரிமையான அரசை அகிம்சை வழியில் மீள அமைக்க வேண்டும் என்பதே எங்களின் நிலையாகும் - என்று வட்டுக்கோட்டை மாநாட்டில் ஈழத் தந்தை செல்வா பிரகடனப்படுத்தினார். அது எவ்வளவு நியாயமானது என்பதை ஈழத் தமிழர்கள் மட்டுமல்லாமல், உலகத் தமிழர்கள் தேசிய இன உரிமை உணர்வை உணர்ந்த ஒவ்வொருவரும் ஒப்புக் கொள்ளவே செய்வர்! தனியீழமே தமிழர் தாகம்! April 9, 2013 at 6:46 PM தமிழ் ஓவியா said... சிறிதும் இராது பார்ப்பனருக்கு நோக்கமெல்லாம் பதவி, உத்தியோகம் ஆகியவற்றில் தங்களுக்கு ஏகபோகம் இருக்கவேண்டும் என்பதுதானே ஒழிய, மற்றபடி நாணயம், நீதி, நேர்மைபற்றியோ பார்ப்பனர் தவிர்த்த மற்றவர்பற்றியோ கவலை சிறிதும் இராது. (விடுதலை, 10.6.1968) April 9, 2013 at 6:46 PM Post a Comment Newer Post Older Post Home Subscribe to: Post Comments (Atom) பதினைந்தாம் ஆண்டில் தமிழ் ஓவியா வலைப் பூ பதினைந்தாம் ஆண்டில் தமிழ் ஓவியா வலைப் பூ 19-12-21 இல் பதிநான்கு ஆண்டுகள் முடித்து பதினைந்தாம் ஆண்டில் அடி எடுத்து வைக்கிறது ”தமிழ் ஓவியா” வலைப்பூ பதினான்காம் ஆண்டில் தமிழ் ஓவியா பதினான்காம் ஆண்டில் தமிழ் ஓவியா வலைப் பூ 19-12-20 இல் பதிமூன்றாம் ஆண்டுகள் முடித்து பதிநான்காம் ஆண்டில் அடி எடுத்து வைக்கிறது ”தமிழ் ஓவியா” வலைப்பூ பதிமூன்றாம் ஆண்டில் தமிழ் ஓவியா பதிமூன்றாம் ஆண்டில் தமிழ் ஓவியா வலைப் பூ 19-12-2019 இல் பனிரெண்டாம் ஆண்டுகள் முடித்து பதிமூன்றாம் ஆண்டில் அடி எடுத்து வைக்கிறது ”தமிழ் ஓவியா” வலைப்பூ பனிரெண்டாம் ஆண்டில் தமிழ் ஓவியா வலைப் பூ பனிரெண்டாம் ஆண்டில் தமிழ் ஓவியா வலைப் பூ 19-12-2018 இல் பதினொன்றாம் ஆண்டுகள் முடித்து பனிரெண்டாம் ஆண்டில் அடி எடுத்து வைக்கிறது ”தமிழ் ஓவியா” வலைப்பூ. 389 (Followers)பின்பற்றுபவர்களுடன் தொடர்ந்து செயல்பட்டு வருகிறது 19-12-2013 அன்று வரை 741901(ஏழு இலட்சத்து நாற்பத்தி ஒரு ஆயிரத்து தொள்ளாயிரத்து ஒன்று) பேர் பார்வையிட்டு படித்து வந்தனர். இடையில் ஏற்பட்ட தொழில்நுட்பக் கோளாறினால் 20-12-2013 முதல் 10.03.2014 வரை பார்வையாளர் எண்ணிக்கையை சரியாக பதிவு செய்யமுடியவில்லை. இருப்பினும் 11-03-2014 முதல் பார்வையாளர் எண்ணிக்கையை மீண்டும் பதிவு செய்தோம். அதனடிப்படையில் இது வரை 121024 பேர் பார்வையிட்டு படித்து வருகின்றனர் என்பதை பெருமகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறோம். ஒத்துழைப்பு நல்கிய அனைவருக்கும் நன்றி பதினொன்றாம் ஆண்டில் ’’தமிழ் ஓவியா” வலைப்பூ 19-12-2017 இல் பத்து ஆண்டுகள் முடித்து பதினொன்றாம் ஆண்டில் அடி எடுத்து வைக்கிறது ”தமிழ் ஓவியா” வலைப்பூ. பத்தாம் ஆண்டில் தமிழ் ஓவியா 19-12-2016 இல் ஒன்பது ஆண்டுகள் முடித்து பத்தாம் ஆண்டில் அடி எடுத்து வைக்கிறது ”தமிழ் ஓவியா” வலைப்பூ. 387(Followers)பின்பற்றுபவர்களுடன் தொடர்ந்து செயல்பட்டு வருகிறது 19-12-2013 அன்று வரை 741901(ஏழு இலட்சத்து நாற்பத்தி ஒரு ஆயிரத்து தொள்ளாயிரத்து ஒன்று) பேர் பார்வையிட்டு படித்து வந்தனர். இடையில் ஏற்பட்ட தொழில்நுட்பக் கோளாறினால் 20-12-2013 முதல் 10.03.2014 வரை பார்வையாளர் எண்ணிக்கையை சரியாக பதிவு செய்யமுடியவில்லை. இருப்பினும் 11-03-2014 முதல் பார்வையாளர் எண்ணிக்கையை மீண்டும் பதிவு செய்தோம். அதனடிப்படையில் இது வரை 100622 பேர் பார்வையிட்டு படித்து வருகின்றனர் என்பதை பெருமகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறோம். ஒத்துழைப்பு நல்கிய அனைவருக்கும் நன்றி ஒன்பதாம் ஆண்டில் தமிழ் ஓவியா 19-12-2015 இல் எட்டு ஆண்டுகள் முடித்து ஒன்பதாம் ஆண்டில் அடி எடுத்து வைக்கிறது ”தமிழ் ஓவியா” வலைப்பூ. 419(Followers)பின்பற்றுபவர்களுடன் தொடர்ந்து செயல்பட்டு வருகிறது 19-12-2013 அன்று வரை 741901(ஏழு இலட்சத்து நாற்பத்தி ஒரு ஆயிரத்து தொள்ளாயிரத்து ஒன்று) பேர் பார்வையிட்டு படித்து வந்தனர். இடையில் ஏற்பட்ட தொழில்நுட்பக் கோளாறினால் 20-12-2013 முதல் 10.03.2014 வரை பார்வையாளர் எண்ணிக்கையை சரியாக பதிவு செய்யமுடியவில்லை. இருப்பினும் 11-03-2014 முதல் பார்வையாளர் எண்ணிக்கையை மீண்டும் பதிவு செய்தோம். அதனடிப்படையில் இது வரை 84322 பேர் பார்வையிட்டு படித்து வருகின்றனர் என்பதை பெருமகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறோம். ஒத்துழைப்பு நல்கிய அனைவருக்கும் நன்றி எட்டாம் ஆண்டில் தமிழ் ஓவியா 19-12-2014 இல் ஏழு ஆண்டுகள் முடித்து எட்டாம் ஆண்டில் அடி எடுத்து வைக்கிறது ”தமிழ் ஓவியா” வலைப்பூ413 (Followers)பின்பற்றுபவர்களுடன் தொடர்ந்து செயல்பட்டு வருகிறது 19-12-2013 அன்று வரை 741901(ஏழு இலட்சத்து நாற்பத்தி ஒரு ஆயிரத்து தொள்ளாயிரத்து ஒன்று) பேர் பார்வையிட்டு படித்து வந்தனர். இடையில் ஏற்பட்ட தொழில்நுட்பக் கோளாறினால் 20-12-2013 முதல் 10.03.2014 வரை பார்வையாளர் எண்ணிக்கையை சரியாக பதிவு செய்யமுடியவில்லை. இருப்பினும் 11-03-2014 முதல் பார்வையாளர் எண்ணிக்கையை மூண்டும் பதிவு செய்தோம். அதனடிப்படையில் இது வரை 45067 பேர் பார்வையிட்டு படித்து வருகின்றனர் என்பதை பெருமகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறோம். ஒத்துழைப்பு நல்கிய அனைவருக்கும் நன்றி Blog Archive ► 2022 (80) ► November (1) ► October (8) ► September (12) ► August (20) ► July (27) ► June (11) ► March (1) ► 2021 (50) ► December (2) ► May (40) ► March (3) ► February (3) ► January (2) ► 2020 (1) ► March (1) ► 2019 (10) ► December (1) ► April (7) ► January (2) ► 2018 (35) ► December (10) ► September (5) ► July (1) ► May (1) ► April (1) ► March (3) ► February (3) ► January (11) ► 2017 (4) ► December (1) ► August (2) ► January (1) ► 2016 (27) ► December (1) ► November (2) ► September (2) ► August (3) ► July (4) ► June (4) ► May (1) ► April (2) ► March (1) ► February (4) ► January (3) ► 2015 (298) ► November (3) ► October (14) ► September (28) ► August (16) ► July (32) ► June (37) ► May (25) ► April (35) ► March (37) ► February (29) ► January (42) ► 2014 (564) ► December (45) ► November (42) ► October (58) ► September (47) ► August (42) ► July (48) ► June (53) ► May (46) ► April (55) ► March (41) ► February (45) ► January (42) ▼ 2013 (466) ► December (39) ► November (47) ► October (50) ► September (38) ► August (39) ► July (35) ► June (36) ► May (35) ▼ April (44) திராவிடர் கழகம் தொழிலாளர் ஸ்தாபனமே!-திராவிடர் உணர... புரட்சிக் கவிஞரின் சிந்தனைகள்! இப்பொழுது சொல்லுங்கள் கங்கை புனித நீரா? ஜோசியம் என்றால் என்ன? அது உண்மையா?-பெரியார் புத்தகர்-பெரியாரைப் பற்றித் தெரிந்து கொள்வோம்! -2 புத்தகர் - பெரியாரைப் பற்றித் தெரிந்து கொள்வோம்! அருவிக்குத்தி சிறையில் பெரியார் மாரியம்மன் பற்றி பெரியார் ரத்தத்தில் அய்யங்கார் ரத்தம், பறையன் ரத்தம் என்ற ப... மறியலால் கள் குடியை நிறுத்த முடியுமா? பெரியார் பதில் மனிதத்துவத்தை மலர்விக்கும் மதமற்ற உலகம் தேவை! தேவை!! சாய்பாபா ஜாலம் - பி.சி. சர்க்கார் அம்பலப்படுத்தினார்! பழைய திருமண முறையின் அடிப்படை என்ன? - தந்தை பெரியார் அரச மரத்துக்கும், வேப்ப மரத்துக்கும் கல்யாணம்!சாந்... பெரியார் திடலில் புத்தகச் சங்கமம் நூல்கள் பற்றிய ச... பொருளாதாரம் பற்றி பெரியார் கல் முதலாளிகளுக்குச் சொத்துக் குவியாமல் என்ன செய்ய... ஒரு மனைவியிருக்க மறுமணம் செய்யலாமா?-பெரியார் டெசோ கூட்டத்தில் வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த த... சுயமரியாதை இயக்கத்தைப்பற்றி அய்யர் - அய்யங்கார் ச... ஜோதிடத்தைத் தடை செய்ய வேண்டும்!பெரியார் எப்போதும் ... அண்ணல்அம்பேத்கரும்-தந்தைபெரியாரும் பெண்களை நீ, போ என்றும், வாடி, போடி என்று விளிக்கக்... டாக்டர் அம்பேத்கர்பற்றி குடிஅரசு தலையங்கம் பாசிசம் சீறுகிறது - பார்ப்பனர் அல்லாதாரே எச்சரிக்கை! சித்திரையில் புத்தாண்டாம் தை கூடாது என்கிறது ஆரியக... சித்திரையில் புத்தாண்டாம் தை கூடாது என்கிறது ஆரியக... அர்ச்சகர் - ஜோசியர் சம்பாஷணை-பெரியார் எழுதிய உரையாடல் சீதை கற்பாயிருந்திருக்க முடியுமா? ஒரு நெருக்கடியா... விதண்டாவாதம் - தந்தை பெரியார் புரட்சிப் பெண்கள் மாநாட்டுச் சிந்தனை-பெரியார் பேசு... பழனி முருகன் கோயிலில் முன்பு அர்ச்சகராக இருந்தது ய... சோவுக்கு ஒரு சொட்டு! புத்த நெறி ஒரு மதம் அல்ல - கி.வீரமணி திராவிடம் என்னுஞ் சொன்மூலம் - தேவநேயப் பாவாணர் ஈழத் தமிழர்ப் பிரச்சினையில் பிஜேபி இரட்டை வேடம் தமிழ்த் தேசியத்தைப் புறக்கணிப்பீர்!இந்துத்துவா சக்... காந்தி, தீண்டாமைக்கு ஏன் சத்தியாக்கிரகம் செய்வதில்லை? ஜாதியின் அடிப்படையில் இடஒதுக்கீடு கேட்பதால் ஜாதி உ... பார்ப்பனர்களைப்பற்றி தெரிந்தவர்களுக்குத்தான் இந்தச... எதிரி கலைஞரா? ராஜபக்சேவா? ஒருவருக்கொருவர் விமர்சனம... பெரியாரும்-உடுமலை நாராயணகவியும் சோதிடம் பற்றி உச்சநீதிமன்ற முன்னாள் நீதிபதி மார்க்... அது என்ன கிராமக் கோயில் பூசாரிகளுக்காக மாநாடு? ► March (32) ► February (32) ► January (39) ► 2012 (506) ► December (34) ► November (40) ► October (43) ► September (42) ► August (42) ► July (43) ► June (38) ► May (48) ► April (44) ► March (48) ► February (38) ► January (46) ► 2011 (622) ► December (40) ► November (41) ► October (48) ► September (68) ► August (59) ► July (59) ► June (54) ► May (56) ► April (41) ► March (52) ► February (57) ► January (47) ► 2010 (827) ► December (42) ► November (55) ► October (52) ► September (73) ► August (66) ► July (85) ► June (79) ► May (56) ► April (63) ► March (79) ► February (75) ► January (102) ► 2009 (1381) ► December (84) ► November (102) ► October (76) ► September (111) ► August (147) ► July (145) ► June (143) ► May (90) ► April (135) ► March (112) ► February (117) ► January (119) ► 2008 (1129) ► December (118) ► November (144) ► October (135) ► September (88) ► August (130) ► July (125) ► June (99) ► May (94) ► April (100) ► March (42) ► February (42) ► January (12) ► 2007 (34) ► December (34) ஆங்கிலம் கற்க Popular Posts திமுக ஆட்சியின் சாதனைகள் - கலைஞர் வெளியிட்ட பட்டியல் கேள்வி: தி.மு.க. ஆட்சியின் மிக முக்கியமான சாதனைகள் என்ன? கலைஞர்: அண்ணா முதல்வராக இருந்த போது சென்னை ராஜ்யம் என்ற பெயரை விடுத்து தம... அண்ணாவின் பொன்மொழிகள் இன்று அண்ணா நூறாண்டு பிறந்தநாள். அண்ணாவைப் பின்பற்றுபவர்கள் அவரின் வழி நடப்பவர்கள் குறந்தபட்சம் இனி மேலாவது அவரின் கொள்கை வழிப்படி நடக்க ... ஒரு ரஞ்சிதா போனால் என்ன? எத்தனை குஞ்சிதாக்கள் கிடைப்பார்கள்? கப்-சிப் சிறைவாசம் அனுப வித்த நித்யானந்தர் மீண்டும் ஆன்மிகப் பணி தொடர எந்தச் சட்டமும் தடை செய்ய வில்லை அவரை ஆன் மிகப் ப... என் எதிரிலேயே மைதிலி என்னும் பெண்ணுடன் உறவு கொண்டார் சங்கராச்சாரியார் - அனுராதா ரமணன் நம்புங்கள் - சங்கரராமன் கொலைக்கும் சங்கராச்சாரியாருக்கும் சம்பந்தமே இல்லை சங்கராச்சாரியார் ஸ்வாமிகள் விடுத... பாண்டேவுக்கு பதிலடி! ஊன்றிப்படித்து உண்மைகளை அறியுங்கள்!! அன்பிற்கினிய தோழர்களே, வணக்கம் நேற்று 28-03-2015 அன்று தந்தி தொலைக்காட்சியில் ரங்கராஜ் பாண்டே ... அம்மணமாக ஆண் பெண் சாமியார்கள் குளித்துக் கூத்தடிக்கும் கும்பமேளா மூன்று ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் கும்பமேளா. அம்மணமாக ஆண் சாமியார்களும் பெண் சாமியார்களும் குளித்துக் கூத்தடிக்கும் கும்பமேளா. இந்து மத... இதுதான் அய்யப்பன் உண்மை கதை அய்யோ அப்பா அய்யப்பா! இத்தனை கடவுளும் தெய்வமும் போதாதென்று தமிழ் மக்கள் இப்பொழுது மலையாளத்தில் போய் ஒரு புது தெய்வத்தைக் கண்டுபிடித்துள்ளன... பறைச்சி எல்லாம் ரவிக்கைப் போட்டுக் கொண்டார்கள் என்று பெரியார் பேசியதின் நோக்கம் என்ன? இன்றைய தினம் பெருமைமிக்க மேயர் அவர்களைப் பாராட்டுவதற்காக கூட்டப்பட்ட கூட்டமாகும். இதிலே எனக்கும் வாய்ப்பளிக்கப்பட்டது குறித்து மிக்க மகிழ்ச்... மாணவர்களும் பொதுநலத் தொண்டும்! - பெரியார் தோழர்களே! இப்போது நம்நாட்டில் எங்குப் பார்த்தாலும் மாணவர் மாநாடு கூட்டப்ப... ஆண்டாள் என்பதே கற்பனை பாத்திரம் என்று இராஜாஜி சொல்லியிருக்கிறாரே-பதில் என்ன? நியூஸ் 7 தொலைக்காட்சிக்குத் தமிழர் தலைவர் பேட்டி சென்னை,ஜன. 10- ஆண்டாள் என்ற பாத்திரமே பொய் - அது கற்பனை என்று வைணவப் பிரிவைச் சேர்ந... Powered by Blogger. குறி சொற்கள் அண்ணா (102) அம்பேத்கர் (38) அய்யத்தெளிவு (18) அரசியல்-சமூகம்-இடஒதுக்கீடு (24) அரசியல்-சமூகம்-பார்ப்பனியம்-மூடநம்பிக்கை (623) இடஒதுக்கீடு (4) உலக நாடுகள் (79) கடவுள்-மதம் (37) கலைஞர் (50) கலைவாணர் (7) காணொளி (3) காமராசர் (6) திராவிடர் இயக்கம் (757) நேர்காணல் (25) பதிலடி (17) பாரதியார் (14) பார்ப்பனியம் (234) பார்ப்பனியம் -மூடநம்பிக்கை-அரசியல்-சமூகம் (8) பார்ப்பனியம்-மூடநம்பிக்கை (36) பார்ப்பனியம்-மூடநம்பிக்கை-அரசியல்-சமூகம் (102) பார்ப்பனியம்-மூடநம்பிக்கை-ஜோதிடம் (23) புரட்சிக்கவிஞர் (20) பெரிய (1) பெரியார் (1789) பெரியார்-காமராசர் (2) பெரியார்-தலித் (51) பெரியார்-பார்ப்பனியம்-மூடநம்பிக்கை (14) பெரியார்-பார்ப்பனியம்-மூடநம்பிக்கை-புத்தகம் (59) பெரியார்-பெண்ணியம் (5) பெரியார்-மயிலாடன் -மூடநம்பிக்கை-பார்ப்பனியம் (332) பெரியார்-மயிலாடன்-மூடநம்பிக்கை- பார்ப்பனியம் (90) பெரியார்-மற்றவர்கள் (89) பெரியார்-மின்சாரம் (365) பொதுவானவை (69) மூடநம்பிக்கை (92) விவேகானந்தர்-பார்ப்பனியம்-மூடநம்பிக்கை-அரசியல்-சமூகம் (9) வீரமணி (758) ஜோதிடம் (11) ஏழாம் ஆண்டில் தமிழ் ஓவியா வலைப் பூ ஏழாம் ஆண்டில் தமிழ் ஓவியா வலைப் பூ 19-12-2013 இல் ஆறு ஆண்டுகள் முடித்து ஏழாம் ஆண்டில் அடி எடுத்து வைக்கிறது ”தமிழ் ஓவியா” வலைப்பூ. 391 (Followers)பின்பற்றுபவர்களுடன் 741901(ஏழு இலட்சத்து நாற்பத்தி ஒரு ஆயிரத்து தொள்ளாயிரத்து ஒன்று) பேர் இன்று வரை பார்வையிட்டு படித்து வருகிறனர் என்பதை பெருமகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறோம். ஒத்துழைப்பு நல்கிய அனைவருக்கும் நன்றி ------------------------------------------------ 19-12-2012 இல் அய்ந்து ஆண்டுகள் முடித்து ஆறாம் ஆண்டில் அடி எடுத்து வைக்கிறது ”தமிழ் ஓவியா” வலைப்பூ. 369 (Followers)பின்பற்றுபவர்களுடன் 634743 (ஆறு இலட்சத்து முப்பத்தி நான்கு ஆயிரத்து நற்பத்தி மூன்று) பேர் இன்று வரை பார்வையிட்டு படித்து வருகிறனர் என்பதை பெருமகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறோம். ஒத்துழைப்பு நல்கிய அனைவருக்கும் நன்றி ----------------------- அய்ந்தாம் ஆண்டில் தமிழ் ஓவியா வலைப் பூ 19-12-2011 இல் நான்கு ஆண்டுகள் முடித்து அய்ந்தாம் ஆண்டில் அடி எடுத்து வைக்கிறது ”தமிழ் ஓவியா” வலைப்பூ. 320 (Followers)பின்பற்றுபவர்களுடன் 517049 (அய்ந்து இலட்சத்து பதினேழு ஆயிரத்து நற்பத்தி ஒன்பது) பேர் இன்று வரை பார்வையிட்டு படித்து வருகிறனர் என்பதை பெருமகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறோம். ஒத்துழைப்பு நல்கிய அனைவருக்கும் நன்றி. ------------------------------------------------- 19-12-2010 இல் மூன்று ஆண்டுகள் முடித்து நான்காம் ஆண்டில் அடி எடுத்து வைக்கிறது ”தமிழ் ஓவியா” வலைப்பூ. 234 (Followers)பின்பற்றுபவர்களுடன் 421349 (நான்கு இலட்சத்து இருபத்திஒரு ஆயிரத்து முன்னூற்றி நற்பத்தி ஒன்பது) பேர் இன்று வரை பார்வையிட்டு படித்து வருகிறனர் என்பதை பெருமகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறோம். ஒத்துழைப்பு நல்கிய அனைவருக்கும் நன்றி.
மறைந்த மாபெரும் இயக்குனர் பாலு மகேந்திரா இயக்கிய படம் தான் “தலைமுறைகள்”. இப்படத்தை சசிகுமார் தன் கம்பேனி புரொடக்சன் நிறுவனத்தின் சார்ப்பாக தயாரித்து இருந்தார். “இசைஞானி” இளையராஜா இசையமைப்பில் வெளிவந்த இப்படம் அணைத்து தரப்பினர் மத்தியிலும் பாராட்டு பெற்றது. இப்படத்திற்கு தேசிய விருது கிடைத்துள்ள நிலையில் இரு தினங்களுக்கு முன்னர் தேசிய விருதை, ஜனாதிபதி கையால் பெற்று வந்துள்ளார் தயாரிப்பாளர் சசிகுமார். இதை தொடர்ந்து பத்திரிக்கையாளர் சந்திப்பில் அவர் கூறியது ” எந்த வயதிலையும் படத்தை இயக்கலாம் என்று நிரூபித்து காட்டியவர் பாலுமகேந்திரா அவர்கள் . இதுபோன்ற படங்களை நான் மட்டும் அல்ல, இன்றைய தலைமுறையினரும் எடுக்க முன்வர வேண்டும். இதன்மூலம் இந்த தலைமுறையினர், சென்ற தலைமுறையினரை கவுரவிக்க வேண்டும் என்று கேட்டு கொள்கிறேன்” என்றார். “இப்படி ஒரு படத்தை தயாரித்த காரணத்திற்காகவே “சினி உலகம்” சசிகுமாரை மனதார பாராட்டுகிறது SHARE Facebook Twitter tweet Thinappuyal LIKE US Facebook விளம்பரங்கள் முகப்பு செய்திகள் இலங்கைச் செய்திகள் உலகச் செய்திகள் பிராந்திய செய்திகள் விளையாட்டுச் செய்திகள் ஆய்வுக் கட்டுரைகள் சினிமா அறிவியல் ENGLISH NEWS e-paper Copyright 2014@ Thinappuyal '); var formated_str = arr_splits[i].replace(/\surl\(\'(?!data\:)/gi, function regex_function(str) { return ' url(\'' + dir_path + '/' + str.replace(/url\(\'/gi, '').replace(/^\s+|\s+$/gm,''); }); splited_css += ""; } var td_theme_css = jQuery('link#td-theme-css'); if (td_theme_css.length) { td_theme_css.after(splited_css); } } }); } })();
தமிழ்ப்போராளி பேராசிரியர் சி.இலக்குவனார் : [ஙே] 2. போர்முகம் நோக்கிய இளமைப்பாதை – தொடர்ச்சி – இலக்குவனார் திருவள்ளுவன் இலக்குவனார் திருவள்ளுவன் 13 November 2016 No Comment (தமிழ்ப்போராளி பேராசிரியர் சி.இலக்குவனார் [ஙெ] 2. போர்முகம் நோக்கிய இளமைப்பாதை-தொடர்ச்சி) தமிழ்ப்போராளி பேராசிரியர் சி.இலக்குவனார் [ஙே] 2. போர்முகம் நோக்கிய இளமைப்பாதை – தொடர்ச்சி படிப்பு, பரப்புரை ஆகியவற்றுடன் படைப்புப் பணியிலும் பேராசிரியர் இலக்குவனார் ஈடுபட்டார். பண்டைநலம், புதுப்புலமை, பழம்பெருமை அனைத்தையும் நல்கிய படைப்புப் போராளியாகவும் பேராசிரியர் தம்மை வெளிப்படுத்தி உள்ளார். கல்விக்கூட அளவில் கவிதைகளும் இதழ்கள் வழிக் கட்டுரைகளும் படைத்த பேராசிரியர் வித்துவான் தொடக்கநிலை மாணவராக இருந்த பொழுதே சிறந்த நூலாசிரியராகவும் மொழிபெயர்ப்பு வல்லுநராகவும் திகழ்ந்துள்ளார்; ‘எழிலரசி அல்லது காதலின் வெற்றி’ என்னும்… எழிலரசி அல்லது காதலின் வெற்றி 18 – பேரா.சி.இலக்குவனார் இலக்குவனார் திருவள்ளுவன் 31 January 2016 No Comment (எழிலரசி அல்லது காதலின் வெற்றி 17 தொடர்ச்சி) அன்றுதொட் டனைவரும் ஆங்கே குழுமிப் பொன்னுல கினராய் மன்னிவாழ் நாளில் இன்னிசை யூட்டும் யாழினைத் தாங்கி மங்கை யொருத்தி வாயிலில் நின்றாள் யாழிடைப் பிறவா இசையே என்று யாவரும் வியந்திட யாழ்த்திறன் உணர்ந்த அரசி அயர்ந்தனள் அனைவரும் வியந்தனர் காதல னுக்கவள் சாவில் கற்பித்த இன்னிசைத் திறனே அவளும் மிழற்ற அரசி அவளை அடைந்து நோக்கலும் கண்ணொடு கண்கள் நோக்கின காதலர் இருவரும் தம்மை எளிதிலு ணர்ந்து தழீஇக் கொண்டு கெழீஇய காதல் இன்பம் துய்த்தபின்… எழிலரசி அல்லது காதலின் வெற்றி 17 – பேரா.சி.இலக்குவனார் இலக்குவனார் திருவள்ளுவன் 24 January 2016 No Comment (எழிலரசி அல்லது காதலின் வெற்றி 16 தொடர்ச்சி) துன்ப முற்றாய் இன்பம் பெற்றாய் மகிழ்ந்து என்னையும் மணப்பா யானால் இன்பத் திற்கோ ரெல்லையு முண்டோ” எனலும் அரசியும் இறும்பூ தெய்தி தமையர் மறைவால் தாங்காத் துயரமும் நீதி வேண்டி நெருங்கிய மன்றில் மணத்தைப் பற்றி மன்றாடும் வியப்பும் கொண்ட அரசி கூற்றெனச் சினந்து வலையிற் றப்பிய மானெனப் பாய்ந்து இருக்கைவிட் டெழுந்து இல்லிற் கேகினள். தமையரும் தமரும் அமைவுடை யாட்களும் யாருமின்றி யலங்கோ லமாக இருக்கக் கண்டு இரங்கின ளாயினும் தமையர் கொடுமையும்… எழிலரசி அல்லது காதலின் வெற்றி 16– பேரா.சி.இலக்குவனார் இலக்குவனார் திருவள்ளுவன் 17 January 2016 No Comment (எழிலரசி அல்லது காதலின் வெற்றி 15 ) நிற்றலும் அவர்கள் நிலையை உணர்ந்து கெஞ்சினர் பின்னர் கிளந்தனர் பணிமொழி சேவகர் நிலையில் சிறிதும் மாறிலர் “பணமெனிற் பிணமும் பல்லைக் காட்டும்” என்பதை யுணர்ந்த இவ்வணி கருடன், ஒவ்வொரு வர்க்கும் ஒவ்வோ ராயிரம் பொற்கா சுகளைப் பொழிவதாய்க் கூறினர் பொற்கா சுகளோ போற்றப் படுவன ஆயிரம் என்றால் யார்மனந் திரியா? ஒன்றின் மேற் காசை என்றுங் காணாச் சேவகர் மயங்குதல் செப்பவும் வேண்டுமோ “நன்று நன்று நல்குவீர் ” என்றனர் வணிகரில் ஒருவனை வல்விலங்… எழிலரசி அல்லது காதலின் வெற்றி 15 – பேரா.சி.இலக்குவனார் இலக்குவனார் திருவள்ளுவன் 10 January 2016 No Comment (எழிலரசி அல்லது காதலின் வெற்றி 14 – தொடர்ச்சி) அருந்திறல் யானைக் காகும் ஒருநாள் புல்லிய பூனைப் பற்றிடும் ஒரு நாள் நம்மிடம் சிக்கினர் நன்றே ஒறுப்போம் உடன்பிறந் தாட்குறும் பொருள்தமைப் படுக்க விரும்பா தவளின் விழைவுக்கு மாறாய் கொலையும் புரிந்துளர் கொடியோ ரவரிடம் இவளை மணத்தில் எனக்குக் கொடுக்கப் பலகால் வேண்டியும் பயனு மில்லை இனிஅவ் வெண்ணம் எய்தினும் எய்தும் கொலையால் குற்றம் சாட்டி யவரைக் கொன்றபின் இவளைக் கூடுதல் கூடும் கடிதிற் சென்று கட்டளை காட்டி காற்றளை யிட்டு கடிதிற் கொணர்வீர்… எழிலரசி அல்லது காதலின் வெற்றி 14 – பேரா.சி.இலக்குவனார் இலக்குவனார் திருவள்ளுவன் 03 January 2016 No Comment (எழிலரசி அல்லது காதலின் வெற்றி 13 தொடர்ச்சி) அரசியும் சிறிதே ஆறுதல் கொண்டு, “இவ்விதக் கொடுஞ்செயல் இயற்றிய கொலைஞரை யாவரே யாயினும் ஒறுத்திட லறமால் , அறங்கூ றவையம் அடைந்து விரைவில் நிகழ்ந்தவை கூறல் நேர்வாய் தோழீ” எனலும் இருவரும் மின்னெனச் சென்று அவைய வாயிலை அடைய ஆங்குள காவலன் இவர்களைக் காணப் பெற்றதும் கையூட் டின்றி உள்விடா னாயினும் வழிவிட் டவரை விழைவுடன் பணிய துலைநா வன்ன சமனிலைக் குரிய இறைவனை யணுகலும், எழுந்து நின்று இருக்கை யளிக்க, இனிதா யமர்ந்தபின்… எழிலரசி அல்லது காதலின் வெற்றி 13 – பேரா.சி.இலக்குவனார் இலக்குவனார் திருவள்ளுவன் 27 December 2015 No Comment (எழிலரசி அல்லது காதலின் வெற்றி 12) “இன்பம் விளைப்பதும் இனியமெய்க் காதல் இயலா தெனினும் இனியது மதுவே பாற்சுவை யறியார் பாலுக் காக வருந்துவ தின்று; பொருந்திய அன்பனின் காதலை யறியாய்! காதற் பொருட்டு நோதலு மின்று; ஓதிய காதற் சுவையைத் துய்த்தேன்; துய்த்தபின் அதனை இழந்து வருந்துதல் இயலுமோ கூறாய்?” எனலும் தோழியும் வினவும் தலைவிக்கு “காதல்” என்பதும் கற்பனைச் சொல்லே நோதல் செய்தலும் நொய்யோர் மாட்டே மக்கள் குழுவும் வளர்ந்து பெருகிட மன்னாக் காதல் மன்னிய கருவியாம் மக்களை யழித்திட வலிபெற்… எழிலரசி அல்லது காதலின் வெற்றி 12 – பேரா.சி.இலக்குவனார் இலக்குவனார் திருவள்ளுவன் 20 December 2015 No Comment (எழிலரசி அல்லது காதலின் வெற்றி 11 தொடர்ச்சி) இருப்பின் துயரம்; இறந்தால் யாதோ?” என்றே யரற்றி ஏங்கிப் புலம்ப “பிறந்தோர் இறப்பது பெரிது மறிவாய் இறந்தோர் பொருட்டு ஏங்கிப் புலம்பி உடலும் உளமும் ஒருங்கே வாடி மாளும் வரையில் மகிழ்வு மற்று இறந்தோர் பலரும் எய்திய தென்னோ? இன்னும் சிலநாள் இருந்து மறைவோன் இன்னே மறைந்தனன் இதுவும் வியப்போ உலகிற் பிறந்த ஒவ்வொரு வருமே, ஒவ்வொரு தொண்டு செவ்விதி னாற்றக் கடப்பா டுடையர்; இடர்ப்பட நேரினும் அண்மையி லிறப்போர், அவர்க்குள தொண்டை *… எழிலரசி அல்லது காதலின் வெற்றி 11 – பேரா.சி.இலக்குவனார் இலக்குவனார் திருவள்ளுவன் 13 December 2015 No Comment (எழிலரசி அல்லது காதலின் வெற்றி 10 தொடர்ச்சி) புட்க ளிரண்டு பொருந்திப் பாடிக் களிப்பதைக் கண்டு கலந்துரை யாடத் தோழ னின்றிச் சோகமுற் றிடுவள் வானுற வோங்கி வளர்ந்து நெருங்கிய மரங்களின் மீது, மார்புறத் தழுவிய தலைவியைப் போலத் தாவிப் படர்ந்த கொடிகளைக் கண்டு வடித்தனள் கண்ணீர் இவ்வகை நிலையை யெய்திய அரசியும் குருதி தோய்ந்து கொடியிற் சிக்கிய * கைத்துணி யொன்றைக் கண்டன ரவர்கள் கரும்பொன் னிழுக்குங் காந்தம் போன்று அரசியை யீர்க்க அவளும் ஒடி எடுத்தனள்; தைத்து இவளே அன்பின் தோழனுக்… எழிலரசி அல்லது காதலின் வெற்றி 10 – பேரா.சி.இலக்குவனார் இலக்குவனார் திருவள்ளுவன் 06 December 2015 No Comment (அகரமுதல 108 கார்த்திகை13, 2046 / நவ.29, 2015 தொடர்ச்சி) உணவு முதற்பல ஒன்றும் விரும்பாள் காதலன் பிரிவினும் சாதலே இனிதெனத் துயரம் பெருகத் தொல்நோய்ப் பட்டு இழந்தன ளெழிலை; இவள்சோ தரரை “வாடிய மலரென மங்கை தோன்றிடக் காரணம் யாதெனக்” கண்டோர் வினவ “நோயா லவளும் நோத லுற்றனள் தேர்ந்த மருத்துவர் ஓர்ந்து பற்பல மருந்துங் கொடுத்தனர்; மன்னிய நோயும் தீர்ந்திடக் காணேம்! செய்வதென் யாமும்” என்றேயியம்பிக் கன்றிய மனதுடன் உண்மை வெளிப்படின் உற்றிடுந் தீங்கென எழிலர சியுந்தன் *இகுளை யோடும்… எழிலரசி அல்லது காதலின் வெற்றி 9 – பேரா.சி.இலக்குவனார் இலக்குவனார் திருவள்ளுவன் 29 November 2015 No Comment (அகரமுதல 106 கார்த்திகை 06, 2046 / நவ. 22, 2015 தொடர்ச்சி) 9 ஆயினும் அவளும் அடிக்கடி வைகலும் வினவத் தொடங்கினள் வீணே வருந்திக் காரணம் பலசொலிக் கழித்தன ராயினும் மூத்தோ னொருவன் முனிந்தன னோக்கி 8 “ஆடலனென்ற ஆடவனைத் தினமும் வந்து வினவக் காரணம் யாதோ? என்ன முறையினன்; என்றும் வினவுவாய் வினவின் இனிநீ விரும்பா ஒர்விடை விரும்பி யளிப்போ மென்ற விடைத்தனன்” அன்பனைக் காணா அவ்வெழி லரசி அடுத்துச் சொல்லின் கெடுக்கவுந் துணிவரென் றஞ்சிக் கூறினள் மிஞ்சிய வார்த்தை உள்ளில்… இலக்குவனார் கவிதைகள் – ஓர் ஆய்வு 09: ம. இராமச்சந்திரன் இலக்குவனார் திருவள்ளுவன் 29 November 2015 No Comment (அகரமுதல 106 கார்த்திகை 06, 2046 / நவ. 22, 2015 தொடர்ச்சி) இலக்குவனார் ஆசிரியராகப் பணியாற்றிய தொடக்கக் காலத்தில் குறுங்காவியம் ஒன்று பாடியுள்ளார். (குறிப்பு : ஆய்வாளர் கவனக்குறைவால் இவ்வாறு தெரிவித்துள்ளார். இவர் குறிப்பிடும் குறுங்காவியம் இலக்குவனார் புலவர் மாணாக்கராக இருந்த பொழுது எழுதப்பெற்றது.) இக்கதைப் பாடல் முழுவதும் அகவற் பாவால் எழுதப் பெற்று பதிப்பும் செய்து வெளியிட்டிருக்கிறார்கள். ஆயின் அக்கவிதை ஆய்வாளர் கைக்குக் கிட்டவில்லை. தமிழ்நாடு அரசின் தமிழ் வளர்ச்சித்துறை வெளியிட்டுள்ள ‘தமிழ் நூல் விவர அட்டவணையில் மேற்படி… 1 2 Next » இதழுரைகள் தாமரை மன்னிப்பு கேட்க வேண்டும்! இலக்குவனார் அரசுகளுக்கும் கட்சிகளுக்கும் கூறும் அறிவுரைகள் : இலக்குவனார் திருவள்ளுவன் கலைச்சொற்கள் சுரதாவின் தொகுப்பில் தமிழ்ச்சொல்லாக்கம் 556-560  (தமிழ்ச்சொல்லாக்கம் 551-555 தொடர்ச்சி) தமிழ்ச்சொல்லாக்கம் 556-560 (சொல், மொழிமாற்றம் பெற்ற சுவடுகளை அடையாளங்... சுரதாவின் தொகுப்பில் தமிழ்ச்சொல்லாக்கம் 551-555  (தமிழ்ச்சொல்லாக்கம் 546-550 தொடர்ச்சி) தமிழ்ச்சொல்லாக்கம் 551-555 (சொல், மொழிமாற்றம் பெற்ற சுவடுகளை அடையாளங்... சுரதாவின் தொகுப்பில் தமிழ்ச்சொல்லாக்கம் 546-550  ( தமிழ்ச்சொல்லாக்கம் 541-545 தொடர்ச்சி) தமிழ்ச்சொல்லாக்கம் 546-550 (சொல், மொழிமாற்றம் பெற்ற சுவடுகளை... ஊரும் பேரும் : இரா.பி.சேது(ப்பிள்ளை): 15 (ஊரும்பேரும் – இரா.பி.சேது(ப்பிள்ளை) – 14 தொடர்ச்சி) ஊரும் பேரும் 15 தொண்டை நாட்டில் ஓர்... சுரதாவின் தொகுப்பில் தமிழ்ச்சொல்லாக்கம் 541-545 (தமிழ்ச்சொல்லாக்கம் 536-540 தொடர்ச்சி) தமிழ்ச்சொல்லாக்கம் 541-545 (சொல், மொழிமாற்றம் பெற்ற சுவடுகளை அடையாளங்... பிரிவுகள் அயல்நாடு அறிக்கை அறிவியல் அழைப்பிதழ் இக்கால இலக்கியம் இதழுரை இந்தி எதிர்ப்பு இலக்கணம் இலக்குவனார் இலக்குவனார் திருவள்ளுவன் ஈழம் உண்மைக்கதை உரை / சொற்பொழிவு உறுதிமொழிஞர் கட்டுரை கதை கருத்தரங்கம் கலை கலைச்சொற்கள் கவிதை காணுரை காப்பிய இலக்கியம் குறள்நெறி குறுந்தகவல் சங்க இலக்கியம் சமய இலக்கியம் செய்திகள் செவ்வி / பேட்டி தமிழறிஞர்கள் தமிழிசை திருக்குறள் திரைப்பட மதிப்பீடு தேர்தல் தொடர்கதை தொல்காப்பியம் நாடகம் நிகழ்வுகள் படங்கள் பணிமலர் பண்பாடு பயணக்கட்டுரை பாடல் பாவியம் பிற பிற கருவூலம் புதினம் புதினம் பொன்மொழி மருத்துவம் மு.இராமகிருட்டிணன் முகநூல் மொழிபெயர்ப்பு மொழிப்போர் விளையாட்டு வேலைவாய்ப்பு வேளாண்மை Archives Select Month December 2022 (19) November 2022 (60) October 2022 (78) September 2022 (57) August 2022 (69) July 2022 (77) June 2022 (69) May 2022 (73) April 2022 (65) March 2022 (35) February 2022 (62) January 2022 (86) December 2021 (42) November 2021 (44) October 2021 (47) September 2021 (56) August 2021 (45) July 2021 (43) June 2021 (41) May 2021 (44) April 2021 (45) March 2021 (11) February 2021 (13) January 2021 (25) December 2020 (26) November 2020 (25) October 2020 (31) September 2020 (21) August 2020 (29) July 2020 (26) June 2020 (15) May 2020 (20) April 2020 (37) March 2020 (37) February 2020 (28) January 2020 (24) December 2019 (25) November 2019 (23) October 2019 (29) September 2019 (71) August 2019 (67) July 2019 (46) June 2019 (44) May 2019 (66) April 2019 (59) March 2019 (54) February 2019 (51) January 2019 (37) December 2018 (35) November 2018 (53) October 2018 (43) September 2018 (49) August 2018 (26) July 2018 (31) June 2018 (26) May 2018 (32) April 2018 (15) February 2018 (13) January 2018 (72) December 2017 (101) November 2017 (66) October 2017 (62) September 2017 (65) August 2017 (39) July 2017 (66) June 2017 (83) May 2017 (86) April 2017 (116) March 2017 (93) February 2017 (83) January 2017 (117) December 2016 (83) November 2016 (101) October 2016 (113) September 2016 (101) August 2016 (112) July 2016 (156) June 2016 (112) May 2016 (162) April 2016 (178) March 2016 (164) February 2016 (172) January 2016 (187) December 2015 (143) November 2015 (185) October 2015 (149) September 2015 (170) August 2015 (244) July 2015 (169) June 2015 (144) May 2015 (128) April 2015 (99) March 2015 (167) February 2015 (120) January 2015 (143) December 2014 (126) November 2014 (140) October 2014 (89) September 2014 (106) August 2014 (114) July 2014 (77) June 2014 (114) May 2014 (103) April 2014 (109) March 2014 (76) February 2014 (86) January 2014 (72) December 2013 (137) November 2013 (83) Search Search for: பதிவுகள் என் வீரத்தாய் பூபதி அம்மாள் – மைக்கேல் (இ)யூபருட்டு பன்னீர் செல்வத்தின் புதிய புரட்சிக்கவி களம் : 1 காட்சி : 5 சுரதாவின் தொகுப்பில் தமிழ்ச்சொல்லாக்கம் 556-560  களப்பிரர் காலம் இருண்ட காலமா? – முனைவர் ஆ.பத்மாவதி: இணைய வழிக் கூட்டம் 10/12/22 நல வாழ்வு மையங்கள் தமிழுக்கு நலம் சேர்க்க வேண்டாவா? (தமிழுக்குச் செய்ய வேண்டிய ஆயிரம் 13)- இலக்குவனார் திருவள்ளுவன் கருத்துகள் இ.பு.ஞானப்பிரகாசன் on நல வாழ்வு மையங்கள் தமிழுக்கு நலம் சேர்க்க வேண்டாவா? (தமிழுக்குச் செய்ய வேண்டிய ஆயிரம் 13)- இலக்குவனார் திருவள்ளுவன் இ.பு.ஞானப்பிரகாசன் on தங்குமிடம் அளிப்போரே! தமிழுக்கும் தங்குமிடம் தாருங்கள்! (தமிழுக்குச் செய்ய வேண்டிய ஆயிரம் 12) – இலக்குவனார் திருவள்ளுவன் இ.பு.ஞானப்பிரகாசன் on பழுநர் திருமடி சாய்ந்த வெம்புலியே! – தொல்லூர் கிழான் இ.பு.ஞானப்பிரகாசன் on ‘ஒன்றிய அரசின் இந்தித்திணிப்புகள்’ தலைப்பிலான கட்டுரைப் போட்டி முடிவுகள் முனைவர் மு.கனகலட்சுமி on இலக்குவனார் பிறந்த நாள் கருத்தரங்கம், மும்பையிலிருந்து இணைய வழியில் பிரிவுகள் அயல்நாடு அறிக்கை அறிவியல் அழைப்பிதழ் இக்கால இலக்கியம் இதழுரை இந்தி எதிர்ப்பு இலக்கணம் இலக்குவனார் இலக்குவனார் திருவள்ளுவன் ஈழம் உண்மைக்கதை உரை / சொற்பொழிவு உறுதிமொழிஞர் கட்டுரை கதை கருத்தரங்கம் கலை கலைச்சொற்கள் கவிதை காணுரை காப்பிய இலக்கியம் குறள்நெறி குறுந்தகவல் சங்க இலக்கியம் சமய இலக்கியம் செய்திகள் செவ்வி / பேட்டி தமிழறிஞர்கள் தமிழிசை திருக்குறள் திரைப்பட மதிப்பீடு தேர்தல் தொடர்கதை தொல்காப்பியம் நாடகம் நிகழ்வுகள் படங்கள் பணிமலர் பண்பாடு பயணக்கட்டுரை பாடல் பாவியம் பிற பிற கருவூலம் புதினம் புதினம் பொன்மொழி மருத்துவம் மு.இராமகிருட்டிணன் முகநூல் மொழிபெயர்ப்பு மொழிப்போர் விளையாட்டு வேலைவாய்ப்பு வேளாண்மை செய்திகள் களப்பிரர் காலம் இருண்ட காலமா? – முனைவர் ஆ.பத்மாவதி: இணைய வழிக் கூட்டம் 10/12/22 07 December 2022 தமிழ்க்காப்புக்கழகம்: ஆளுமையர் உரை 28, 29 & 30: இணைய அரங்கம் 01 December 2022 ஆரியமா, திராவிடமா? – சுப.வீரபாண்டியன், அ.அருள்மொழி 30 November 2022 தன்னேரிலாத தமிழ் மகன் ஒளவை நடராசனார் தமிழ்ச்சுவை பரப்ப எமனுலகு சென்றார் 21 November 2022 நிகழ்வுகள் ‘ஒன்றிய அரசின் இந்தித்திணிப்புகள்’ தலைப்பிலான கட்டுரைப் போட்டி முடிவுகள் 16 November 2022 இராசீவு கொலைவழக்கில் எஞ்சிய அப்பாவிகள் அறுவரும் விடுதலை- இலக்குவனார் திருவள்ளுவன் 11 November 2022 கட்டுரை என் வீரத்தாய் பூபதி அம்மாள் – மைக்கேல் (இ)யூபருட்டு 08 December 2022 சுரதாவின் தொகுப்பில் தமிழ்ச்சொல்லாக்கம் 556-560  08 December 2022 நல வாழ்வு மையங்கள் தமிழுக்கு நலம் சேர்க்க வேண்டாவா? (தமிழுக்குச் செய்ய வேண்டிய ஆயிரம் 13)- இலக்குவனார் திருவள்ளுவன் 07 December 2022 கவிதை பன்னீர் செல்வத்தின் புதிய புரட்சிக்கவி களம் : 1 காட்சி : 5 08 December 2022 கொழுநிழல் மறைக்கும் அடர் காட்டில் . . .- சொற்கீரன் 06 December 2022 வடபுலத்தார் வருகை தடுத்தல் அரசு கடன் – புலவர் பழ.தமிழாளன் 03 December 2022 இருமை வகைத்தே இயற்கை நெறியே! – தொல்லூர் கிழான் 03 December 2022 பன்னீர் செல்வத்தின் புதிய புரட்சிக்கவி களம் : 1 காட்சி : 4 01 December 2022 Popular Tags Ilakkuvanar Thiruvalluvan நூல் Prof.Dr.S.Ilakkuvanar இலக்குவனார் திருவள்ளுவன் தமிழ் திருவள்ளுவர் இ.பு.ஞானப்பிரகாசன் வைகை அனிசு குறள்நெறி technical terms கலைச்சொல் அறிவியல் வகைமைச் சொற்கள் 3000 இனப்படுகொலை மறைமலை இலக்குவனார் கவிதை ஈழம் thirukkural சென்னை நூல் வெளியீடு தேவதானப்பட்டி நாவல் திருக்குறள் புதுச்சேரி தேர்தல் கருத்தரங்கம் Recent Posts என் வீரத்தாய் பூபதி அம்மாள் – மைக்கேல் (இ)யூபருட்டு பன்னீர் செல்வத்தின் புதிய புரட்சிக்கவி களம் : 1 காட்சி : 5 சுரதாவின் தொகுப்பில் தமிழ்ச்சொல்லாக்கம் 556-560  களப்பிரர் காலம் இருண்ட காலமா? – முனைவர் ஆ.பத்மாவதி: இணைய வழிக் கூட்டம் 10/12/22 நல வாழ்வு மையங்கள் தமிழுக்கு நலம் சேர்க்க வேண்டாவா? (தமிழுக்குச் செய்ய வேண்டிய ஆயிரம் 13)- இலக்குவனார் திருவள்ளுவன்
நிகழ்வு நடந்த மறுநாளே எழுதியிருக்க வேண்டும் அடுத்த நாளே எனது கிராமத்திற்கு சென்று விட்டதினால் உடனடியாக எழுத முடியவில்லை. மனதிற்கு நெருக்கமான நிகழ்வினைப் பற்றி உடனடியாக எழுத முயடியவில்லையே என்ற வருத்தம் இன்றளவும் உள்ளது. ஆகுதி பதிப்பகம் மற்றும் நண்பன் கார்த்திக் புகழேந்தி ஆகியோரின் முயற்சியால் சாத்தியாமானது இந்த நிகழ்வு. நான்கு கதைத் தொகுதிகள், ஒரு கவிதை நூல் ஆக ஐந்து நூல்களுக்கான அறிமுக நிகழ்வு, அதுவும் ஐந்து நூல்களைப் பற்றி பேசப் போகும் அனைவரும் பெண்கள் என்பதினால் கூடுதல் எதிர்பார்ப்பு தொற்றிக் கொண்டது. வழமையான இலக்கிய நிகழ்வுகள் போலில்லாமல் இது தனித்துவமாக இருந்தது. இதுமாதிரியான நிகழ்வில் முதல் முறையாக கலந்து கொள்கிறேன் என்பது ஒரு வகையில் மகிழ்ச்சி என்றால் பேசவிருக்கும் ஐந்து நூல்களில் எனது கதை தொகுப்பான "இண்ட முள்ளு" வும் இருக்கிறது என்பது கூடுதல் மகிழ்ச்சி. தொடக்கத்தில் சிறு வட்டம் போன்று அமர்ந்திருந்த நண்பர்கள் நேரம் செல்ல சற்று பெரிதாகி பெரிதாகி கடைசியில் கிட்டத்தட்ட ஐம்பது நண்பர்கள் கொண்ட வளையமாக மாறியிருந்தது. நட்பின் அடர்த்தியை அங்கே காண முடிந்தது. நண்பன் அகரமுதல்வன் நிகழ்வினை தொடங்கி வைக்க, முதல் புத்தகமாக தோழி நந்தினி வெள்ளைச்சாமி, பொன் முத்துவின் "நினைவுக்கு வரும் சாவுகள்"குறித்து திறம்பட பேசினார். பொன் முத்து நிகழ்வுக்கு வராத குறையை நந்தினியின் பேச்சு போக்கியது. அடுத்ததாக கார்த்திக் புகழேந்தியின் "ஆரஞ்சு முட்டாய்" நூலைப் பற்றி தோழி பா. விஜயலட்சுமி பேசினார். இவரின் குரல் வளத்திற்காகவே பேசவிட்டு கேட்கலாம். கம்பீரமான குரல். அடுத்தப் புத்தகமாக எனது நூலான இண்ட முள்ளு குறித்து தோழி மனுஷி பாரதி பேசினார். நேர்த்தியான பேச்சு. கதைகளை பற்றிய அவரின் மதிப்பீடு அவ்வளவு உண்மையாக இருந்தது. அவரின் வாசிப்பு திறன் பற்றியும், நினைவு கூறும் தன்மை பற்றியும் கண்டு வியந்து போனேன். நன்றி தோழி. அடுத்து நண்பன் மாதவன் நூலான "சிமோனிலா கிரஸ்த்ரா" பற்றி தோழி சுபா அவர்களின் உரை மிகக் குறுகியதாக இருந்தது, இன்னும் கொஞ்சம் பேசியிருக்கலாம். பேசியவரைக்கும் நறுக்கு தெறித்த பேச்சு தான். மாதவனும் குறைவாகவே பேசினார், நிறைய எதிர்பார்த்திருந்தேன். அடுத்த அவருடனான சந்திப்பில் அந்தக் குறையினை போக்கி கொள்ளவேண்டும். முடிவாக ரமேஷ் ரக்சனின் "ரகசியம் இருப்பதாய்" குறித்து தோழி விஜிலா அவர்கள் பேசினார். அவரின் பேச்சினை முழுமையாக கேட்க முடியவில்லை, அந்த நேரத்தில் வந்த அவசிய வேலைகளினால் அது தடைப்பட்டு போனது. குறைந்த நேரமே கேட்க முடிந்தது. கூடுதலாக மாதவன் புத்தகம் பற்றியும் பேசினார் என்று பின்னர் அறிந்து கொண்டேன். மகிழ்ச்சி. இவ்வளவு சிறப்பாக நடந்த நிகழ்வின் சிறப்பம்சம் என்னவெனில், குறிப்புகளில்லை, முன் திட்டங்கள் ஏதுமில்லை. இவ்வளவு நேரத்தில் தான் பேசவேண்டும் என்ற அவசரமில்லை, போலி புகழ்ச்சிகள் இல்லை, பேசியவர்கள் அனைவரும் நிறுத்தி நிதானமாக தனது கருத்தினை மிகவும் வெளிப்படையாக முன் வைத்தார்கள். இதுமாதிரியான மனம் திறந்த மணற்வெளிக்கூட்டங்களை அவ்வப்போது வைத்து உரையாடலாம், உடலுக்கும் மனதுக்கும் புத்துணர்ச்சியாக இருக்கும். நிகழ்வுக்கு வந்திருந்த தோழமைகள் அனைவருக்கும் மனம் நிறைந்த நன்றிகளும் வணக்கங்களும். எனது அழைப்பை ஏற்று குடும்பமாக வந்திருந்த கார்த்திக் சரவணன் அவர்களுக்கும், ஊருக்கு செல்ல வேண்டிய பயணத்தை நட்புக்காக தள்ளிவைத்து விட்ட வந்த நண்பன் கோவை ஆவி அவர்களுக்கும், அண்ணன் குடந்தையூர் சரவணன் அவர்களுக்கும், எங்களது வாத்தியார் பால கணேஷ் அவர்களுக்கும் அன்பும் நன்றியும். எனக்கே எனக்கேயான நிகழ்வு போன்று நிகழ்த்தி காட்டிய நண்பன் கார்த்திக் புகழேந்திக்கும், ஆகுதி பதிப்பகம் அகர முதல்வனுக்கும் என்றைக்குமான அன்புகள் நிறைந்திருக்கும். இந்த நிகழ்வினை காலத்துக்கும் மறக்க முடியாது அப்படியான அன்பு நிறைந்த அடர்த்தியான நிகழ்வு மற்றொன்று வீட்டம்மாவுடன் கலந்து கொண்ட முதல் இலக்கிய நிகழ்வு. இண்ட முள்ளுக்கென தனி விழா வைக்கவில்லையே என்ற ஆதங்கத்தை போக்கிய தினம் அன்று. ஓடோடி கருப்பட்டி தேநீர் வழங்கிய தோழர் கவி மணிக்கும், படமெடுத்த தோழர் கிரிதரனுக்கும் சிறப்பு நன்றிகள். இப்படியான ஊக்கங்கள் இருந்தால் இன்னும் இன்னும் முயன்று பார்க்கலாம். Tweet Post Comment எழுதியது arasan at செவ்வாய், ஆகஸ்ட் 09, 2016 இதை மின்னஞ்சல் செய்க BlogThis! Twitter இல் பகிர் Facebook இல் பகிர் வகை: அரசன், மெரீனாவில் புத்தக அறிமுகம், ஜூலை 30 7 கருத்துரைகள்..: Dr B Jambulingam, Assistant Registrar (Retd), Tamil University சொன்னது… நல்ல நிகழ்வினைப் பகிர்ந்தமைக்கு நன்றி. நாங்களும் உடனிருந்ததுபோல உணர்ந்தோம். 9 ஆகஸ்ட், 2016 அன்று பிற்பகல் 6:43 Kasthuri Rengan சொன்னது… அருமையான நிகழ்வு ... பகிர்ந்தமைக்கு நன்றி 9 ஆகஸ்ட், 2016 அன்று பிற்பகல் 8:25 r.v.saravanan சொன்னது… இனிமையான நிகழ்வில் கலந்து கொண்டதில் மகிழ்ச்சி அரசன் 9 ஆகஸ்ட், 2016 அன்று பிற்பகல் 10:15 வெங்கட் நாகராஜ் சொன்னது… சிறப்பான நிகழ்வு. பாராட்டுகள் அரசன். 12 ஆகஸ்ட், 2016 அன்று முற்பகல் 11:27 'பரிவை' சே.குமார் சொன்னது… அருமையானதொரு நிகழ்வு... வாழ்த்துகள் அரசன். அடுத்த புத்தகம் வெளிவரட்டும்... 13 ஆகஸ்ட், 2016 அன்று பிற்பகல் 12:00 https://couponsrani.in/ சொன்னது… அனைவருக்கும் வணக்கம் புதியதாக உதயமாயிருக்கும் (superdealcoupon.com)நமது தளம் .இந்த தளத்தின் சிறப்பு இந்தியாவில் முதன்மையான ஆன்லைன் ஷாப்பிங் தளம் மற்றும் மொபைல் ரீசார்ஜ் ஆகிய தளத்தில் கொடுக்கப்பட்டுள்ள ஆபர் பற்றிய தகவல்களை உங்களிடம் பகிர்ந்து உங்கள் பணத்தை யும் உங்கள் நேரத்தையும் சேமிப்பதே எங்கள் கொள்கை .
தமிழ் சினிமாவில் இசை ஞானி இளையராஜாவின் மகன் தனது தந்தைக்கு நிகராக ஒரு இசையமைப்பாளராக திகழ்ந்து வருகிறார். தனக்கென ஒரு பாணியில் கிட்டத்தட்ட தன் தந்தையை ஒத்தது போல இசையமைக்கும் யுவனுக்கும் ஏன் இன்னும் தேசிய விருது கிடைக்கவில்லை என்பது அனைவருக்கும் ஆச்சரியமான ஒன்றாகும். அரவிந்தன் துவங்கி தற்போது வரை யுவன் எண்ணெற்ற இசை ஆல்பங்களை கொடுத்திருக்கிறார். யுவன் சங்கர் ராஜா கடந்த 2003 ஆம் ஆண்டு சுஜயா என்பவரை திருமணம் செய்துகொண்டார். பின்னர் அவரை 2007 ஆம் ஆண்டு விவாகரத்து செய்துவிட்டார். -விளம்பரம்- அதன் பின்னர் 2011 ஆம் ஆண்டு ஷில்பா என்பவரை திருமணம் செய்து கொண்ட யுவன் அவரையும் விவாகரத்து செய்துவிட்டார். அதன் பின்னர் கடந்த 2015 ஆம் ஆண்டு ஜப்ருன் நிஷா என்பவரை மூன்றாம் திருமணம் செய்துகொண்டார். இவர்களுக்கு 2016 ஆம் ஆண்டு ஒரு மகளும் பிறந்தார். மூன்றாம் திருமணத்திற்கு முன்பாகவே யுவன் சங்கர் ராஜா இஸ்லாம் மதத்தை ஏற்று தனது பெயரை அப்துல் காலிக் என்று பெயரை மாற்றிக்கொண்டார். - Advertisement - சமீபத்தில் கூட இஸ்லாம் மதத்திற்கு மாறிய காரணத்தை சொன்ன யுவன் , இசை என்றால் என்னவென்றே தெரியாத எனக்கு ஒரு சக்தியாக இருந்தது என் அம்மா தான். அவர்கள் இறந்த பின்னர் எனக்கு ஒரு உந்து சக்தியாக இருந்தது குரான் தான். என்னுடைய தேடலுக்கும் நான் நம்பிக்கை இழந்து இருந்த போது என் நம்பிக்கைக்கும் எனக்கு அதில் பதில் கிடைத்தது. மேலும், இன்னும் ஆழமாக சொல்லப்போனால் நான் என் வாழ்க்கையில் குடித்ததே இல்லை. ஆனால், இடையில் ஒரு மூன்று மாதம் குடி மற்றும் புகை பிடிக்க ஆரம்பித்துவிட்டேன். ஆனால், எனக்கு தெரியும் இது நான் இல்லை என்று எனக்கு தோணும். பின் எனக்குள் ஒரு எண்ணம் வந்தது. இது இப்படியே போனால் நாம் சம்பாதித்த அணைத்து பெயரும் புகழும் நான் இழந்து விடுவேன் என்று எண்ண ஆரம்பித்துவிட்டேன் என்று கூறியிருந்தார். இந்த நிலையில் சமீபத்தில் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ரசிகர்களின் கேள்விகளுக்கு பதிலளித்த யுவனிடம் ரசிகர் ஒருவர் கேள்வி ஒன்றை முன்வைத்தார். -விளம்பரம்- அதில், உங்களின் மோசமான பயம் எது? அதிலிலிருந்து நீங்கள் எப்படி மீண்டீர்கள் என்று கேட்டிருந்தார். அந்த ரசிகர் அதற்கு பதில் அளித்த யுவன், நான் இஸ்லாமிற்கு மாறுவதற்கு முன்னர் தற்கொலை செய்து கொள்ளலாமல் என்று கூட யோசித்திருக்கிறேன். ஆனால், இஸ்லாம் தான் எனக்கு அதிலிருந்து மீள உதவியது என்று கூறியுள்ளார் யுவன். Advertisement TAGS Yuvan Shankar Raja யுவன் யுவன் ஷங்கர் ராஜா Facebook Twitter Pinterest WhatsApp Previous articleவனிதா என்ன 2வது படிக்கற கொழந்தையா ? வனிதா திருமணம் குறித்து பேசிய முதல் பிக் பாஸ் நடிகை. Next article90ஸின் சாக்லேட் பாய் அப்பாஸுக்கு இவ்வளவு பெரிய மகள் இருக்காரா. புகைப்படங்கள் இதோ. Rajkumar RELATED ARTICLESMORE FROM AUTHOR சமீபத்திய முக்கியமான காட்சியில் அறிமுக நடிகராக நடித்த பார்த்திபன் – சிவாஜி கேட்ட அந்த ஒரு கேள்வி. வீடியோ இதோ. சமீபத்திய ஸ்ருதி ஹாசனுக்கு என்ன ஆச்சி – ரசிகர்களை ஷாக்காக்கிய அவரின் புகைப்படம். இப்படி ஒரு பாதிப்பாம். சமீபத்திய சினிமா உங்களை மறந்துட்டதா, இல்ல நீங்க மறந்துடீங்களா – சார்லி சொன்ன பதில். சமூக வலைத்தளம் 594,971FansLike 928FollowersFollow 0SubscribersSubscribe டேக் மேகம் Ajith bigg boss Bigg Boss 4 Bigg Boss Promo Bigg Boss Tamil 3 Bigg Boss Tamil 4 Bigg Boss Tamil 5 Dhanush julie Kamal kavin Losliya Master Meera Mithun Mersal Nayanthara Rajinikanth Samantha sarkar Sivakarthikeyan Surya Vanitha Vijay vijay sethupathi Vikram yashika anand அஜித் கமல் சமந்தா சர்கார் சிம்பு சிவகார்த்திகேயன் சூர்யா ஜூலி தனுஷ் நயன்தாரா பாண்டியன் ஸ்டோர்ஸ் பிக் பாஸ் மீரா மிதுன் மெர்சல் ரஜினி வனிதா விக்ரம் விஜய் விஜய் சேதுபதி
தொப்பூர்ல இருந்து குறுக்கு வழியில் ஒகேனக்கல் செல்லும் போது ஜருகு, அரக்காசன ஹள்ளி என்கிற ஊரினை தாண்டி நாகாவதி அணை என்கிற ஒரு போர்டு பார்த்தோம்.எர்ரப்பட்டி என்கிற இடத்தில் இந்த அணை இருக்கிறது.சரி எதோ பெரிய அணை போல ..என்று நம்ம்...பி உள்ளே புகுந்தோம்.இருபுறமும் வயல் வெளிகள் பசுமையுடன் இருக்க இந்த அணை தான் காரணம் என்பது பார்க்கும் போதே தெரிகிறது.கரும்பு தோட்டங்கள், நெல் வயல்கள், பூந்தோட்டங்கள் என வழி நெடுக இருக்கின்றன. மெயின் ரோட்டிலிருந்து 4 கிலோ மீட்டர் தொலைவில் இருக்கிறது.ரோடு கொஞ்சம் மோசம்தான்.இருந்தாலும் புதிய இடத்தை காண வேண்டி செல்கையில் ஒன்றும் தெரியவில்லை.ஊரினை அடைந்தவுடன் அணையை தேடிப் பார்த்ததில் ஊரின் அருகிலேயே ஒதுக்கு புறமாக நாகாவதி ஆறு மேல் அணை கட்டப்பட்டு இருக்கிறது. புரட்சித்தலைவர் எம்ஜியார் அவர்களால் திறக்கப்பட்டு இதன் சுற்றுப்புற ஏரியாவில் இருக்கிற பாசன பகுதிகளுக்கு உதவும் வகையில் நீர் தேக்க அணையாக இருக்கிறது.மலைகளுக்கு இடையில் வரும் நாகாவதி ஆறு இங்கு தடுக்கப்பட்டு பாசனத்துக்காக பயன்படுத்த படுகிறது. ஒகேனக்கல் கீழ்பகுதி காவிரியாற்றில் கலக்க கூடிய நான்கு துணையாறுகளாக சின்னாறு, பாலாறு, தொப்பையாறு, நாகாவதி ஆகியன இருக்கின்றன. நாகாவதி அணைக்கட்டில் இருக்கின்ற தெய்வங்கள் ஏதோ அந்த பக்கம் போனதால் இப்படி ஒரு அணை இருப்பதை தெரிந்து கொண்டேன்.(வரலாறு..?). இந்த ஊரினை பற்றி நம்ம கூகுளில் தேடியபோது கிடைத்த விசயங்கள்: தருமபுரியில் இந்தியன் கல்வி அறக்கட்டளை நிறுவி நடத்தி வரும் ஜெயபாண்டியன் என்பவர் இந்த ஊர் அரசு பள்ளி மாணவர்களோடு சேர்ந்து 3ஜி மொபைல் போன் மூலம் இயங்கும் தானியங்கி ரோபோ துப்பாக்கியை வடிவமைத்துள்ளார். இன்னொரு விசயம் இந்த ஊரினை சார்ந்த பரமேஸ்வரன் என்கிற மாணவன் வீர, தீர செயலுக்காக, டில்லி குடியரசு தின விழாவில் விருது பெற்று வந்து இருக்கிறான்.நாகாவதி அணை நீர் பகுதியில் குளித்து பள்ளத்தில் சிக்கிகொண்டு நீரில் உயிருக்கு போராடிய சரண்யா, ஆர்த்தி, புவனேஸ்வரி ஆகியோரை துணிகளை கயிறாக பயன்படுத்தி மேலே மெல்ல இழுத்து, அவர்களின் தலைமுடியை பிடித்து வெளியில் இழுத்து காப்பாற்றினானாம் நீச்சல் தெரியாத பரமேஸ்வரன். எப்படியோ....அணைக்கு போய் இந்த ஊரினை பற்றி அறிந்து கொள்ள முடிந்தது. நல்ல லொகேஷன்.அமைதியாக இருக்கிறது.அப்படி ஒண்ணும் பெரிய சுற்றுலா தளம் இல்லை.ஒரு நீர்த் தேக்க அணை.ஆனால் மாலைபொழுதை ரசிக்க ஏற்ற இடம்.அப்புறம் எப்பவும் போல நம்ம சொந்த காரங்களுக்கு ஏற்ற இடம்..எல்லாம் செஞ்சு / வாங்கி எடுத்துட்டு போய் ரம்மியமான சூழலில் உட்கார்ந்து கதை பேசிக்கொண்டே சாப்பிடலாம்.(எதை அப்படின்னு கேட்க கூடாது..).அணை முழுவதும் வெள்ளம் தேங்கி இருக்கும் போது பார்க்க மிக அழகாக இருக்குமாம்.ஆடி 18 விசேசம் இங்கு மிக நன்றாக இருக்குமாம்.அந்த ஊர் தலைக்கட்டு ஒருத்தர் சொன்னது இது. நேசங்களுடன் ஜீவானந்தம் Tweet Posted by கோவை நேரம் at 10/01/2012 06:39:00 AM Email ThisBlogThis!Share to TwitterShare to FacebookShare to Pinterest Labels: அணை, எர்ரபட்டி, தருமபுரி, நாகாவதி, பயணம், பென்னாகரம் 8 comments: sakthi October 1, 2012 at 8:39 AM புதிய அணை ! அறிமுகம் இல்லாத கிராமம் ! உலகுக்கு அதிகம் தெரியாத ஒரு இடத்தை அறிந்து கொண்டதில் மகிழ்ச்சி நண்பா ! பதிவு அழகு ! நன்றி ReplyDelete Replies Reply sangakavi October 1, 2012 at 8:58 AM புதிய அறிமுகம்... ReplyDelete Replies Reply முத்தரசு October 1, 2012 at 8:58 AM மாப்ளே, விரிவா விளக்கமா சொன்னீர்கள் நன்றி (யாம் ஏற்கனவே போய் இருக்கோம்ல) ReplyDelete Replies Reply வெளங்காதவன்™ October 1, 2012 at 10:44 AM அப்புறம் மனசாட்சி... ஆடு அறுப்பு எதுவும் நடந்துச்சா? ReplyDelete Replies Reply வெளங்காதவன்™ October 1, 2012 at 10:45 AM ஜீவா இந்தக் கடையை உள் வாடகைக்கு விட்டுட்டார்... 'நல்லா இருக்கு, நன்னி'ன்னு கமெண்டு போடுறவங்க, வந்த தடமும் தெரியாமா, போகும் இடமும் தெரியாம பொத்துனாப்புல கமெண்டு போட்டுட்டு போகவும்... ReplyDelete Replies Reply வவ்வால் October 1, 2012 at 12:02 PM ஜீவா, நான் கூட செய்தித்தாள்களில் பேரு பார்த்து இருக்கிறேன் பெருசா இருக்கும் போலன்னு நினைத்தேன், பரவாயில்லை , இது போன்ற அதிகம் வெளியில் தெரியாத இடத்தினையும் அறிமுகம்ம் செய்து இடத்தினை நன்கு அறிந்து கொள்ள செய்துள்ளீர்கள்,நன்றி! ReplyDelete Replies Reply Robert October 1, 2012 at 1:34 PM எதை அப்படின்னு கேட்க கூடாது.// நாங்க கேட்க மாட்டோமே!!!!!!!!! ReplyDelete Replies Reply திண்டுக்கல் தனபாலன் October 1, 2012 at 7:19 PM ஒருமுறை சென்றதுண்டு... விளக்கங்கள் நல்ல சொல்லி இருக்கீங்க... அப்படியே நம்ம ஊர் பக்கம் வாங்க... (தாடிக்கொம்பு..., மலைக்கேணி..., ..., ...,)
shredded shraddha, our hindu daughters, puzzling behaviours & value judgements – febrile notes & unformatted musings 1 week ago அரவிந்தன் கண்ணையன் காந்தியின் தீண்டாமை யாத்திரையும் பெண்களும் - சித்ரா பாலசுப்ரமணியன் 1 month ago டி. தருமராஜ் வேற்றுமெய்யும் வேற்றுமையும் 6 months ago Show 5 Show All Saturday, March 26, 2005 யூனுஸ் கான் பாத்ஷாஹ் பாகிஸ்தான் 570, இந்தியா 55/0 இரண்டாம் நாள் ஆட்டம் இரண்டு ஆட்டக்காரர்களின் கதை. ஒருவர் யூனுஸ் கான். அடுத்தவர் ஹர்பஜன் சிங். யூனுஸ் கான் முதல் நாள் விட்ட இடத்திலிருந்து தொடர்ந்தார். ஹர்பஜன் சிங் முதல் நாள் செய்யாததைச் செய்தார். இரண்டாம் நாள் காலை முதல் ஓவரில் யூனுஸ் கான் இரண்டு நான்குகளைப் பெற்றார். அடுத்த ஓவரின் முதல் பந்திலேயே பாலாஜி இன்ஸமாம்-உல்-ஹக்கை ரன்கள் ஏதும் புதிதாகப் பெறாமலேயே எல்.பி.டபிள்யூ ஆக்கினார். இன்ஸமாம் 184, பாகிஸ்தான் 331/3. ஆனால் யூசுஃப் யோஹானாவும், யூனுஸ் கானும் இணைந்து வேகமாக ரன்கள் சேர்க்க ஆரம்பித்தனர். கிட்டத்தட்ட நிமிடத்துக்கு ஒரு ரன் வீதம் வந்துகொண்டிருந்தது. இர்ஃபான் பதான் பந்துவீச்சில் யூனுஸ் கான் இரண்டாம் ஸ்லிப்பில் நின்ற லக்ஷ்மண் கைக்கருகில் ஒரு கேட்ச் கொடுத்தார். லக்ஷ்மண் பிடிக்கவில்லை. அதைத் தவிர யூனுஸ் வேறெந்தத் தவறையும் செய்யவில்லை. உணவு இடைவேளை நெருங்கும்போது யாரும் எதிர்பாராத வகையில் யோஹானா ஹர்பஜன் சிங் பந்தை வெட்டி ஆட முயன்று மெலிதான விளிம்பில் பட்டு தினேஷ் கார்த்திக்கிடம் கேட்ச் கொடுத்தார். யோஹானா 37, பாகிஸ்தான் 415/4. ஆனால் உணவு இடைவேளைக்குப் பிறகுதான் ஹர்பஜன் தன் முழுத்திறமையையும் காட்டினார். ஆசீம் கமால் பல நிமிடங்களை வீண் செய்துவிட்டு ஹர்பஜன் சிங்கை ஸ்வீப் செய்யப்போய் டாப் எட்ஜ் பட்டு ஷார்ட் ஃபைன் லெக்கில் இருக்கும் கங்குலியிடம் கேட்ச் கொடுத்து அவுட்டானார். கமால் 4, பாகிஸ்தான் 428/5. அடுத்து வந்த அப்துல் ரஸாக்கும் நிறைய நேரத்தை வீணாக்கினார். வேகமாக ரன்கள் சேர்க்காமல் 37 பந்துகளில் 5 ரன்கள் மட்டும் எடுத்து ஹர்பஜன் பந்துவீச்சில் - அருமையான ஆஃப் பிரேக் - உள்புற மட்டையில் பட்டு ஹர்பஜனுக்கே கேட்ச் கொடுத்தார். பாகிஸ்தான் 446/6. ஆனால் அடுத்த ஜோடி:- கம்ரான் அக்மல்+யூனுஸ் கான் வேகமாக ரன்கள் எடுத்து எண்ணிக்கையை 500க்கு மேல் கொண்டு சென்றது. யூனுஸ் கான் தனது இரட்டை சதத்தைப் பெற்றார். தேநீர் இடைவேளைக்கு முந்தைய ஓவரில் ஹர்பஜன் அதிகமாக ஸ்பின் ஆன ஆஃப் பிரேக் மூலம் கம்ரான் அக்மலை பவுல்ட் ஆக்கினார். அக்மல் 28, பாகிஸ்தான் 504/7. தேநீர் இடைவேளைக்குப் பின்னர் பாகிஸ்தான் எந்தவொரு திட்டமும் இல்லாமல் நேரத்தைக் கடத்தினர். மொஹம்மத் சாமி யூனுஸ் கானுக்கு நல்ல ஆதரவு கொடுத்தார். இருவரும் சேர்ந்து 61 ரன்கள் பெற்றனர். பின் சாமி கும்ப்ளே பந்துவீச்சில் பந்தை மிட்விக்கெட் தட்டிவிட்டு ரன் எடுக்கப் போனார். ஆனால் யூனுஸ் கான் நகரவேயில்லை. மிட்விக்கெட்டில் கம்பீர் பந்தைப் பிடித்து கார்த்திக்கிடம் கொடுக்க, அவர் எளிதான ரன் அவுட்டை நிகழ்த்தினார். சாமி 17, பாகிஸ்தான் 565/8. அடுத்த ஓவரில் யூனுஸ் கான் ஹர்பஜனை மிட் விக்கெட் மேலாக அடிக்க முனைய, பந்தில் ஏமாந்து கவர் திசையில் இர்ஃபான் பதானிடம் கேட்ச் கொடுத்தார். யூனுஸ் கான் 267. பாகிஸ்தான் 569/9. இதுதான் பாகிஸ்தான் கிரிக்கெட் வீரர்கள் இந்தியாவில் அடித்த மிக அதிகமான ஸ்கோர், இந்தியாவில் அவர்கள் அடித்த முதல் இரட்டை சதமும் கூட. அத்துடன் இதுதான் இந்தியாவில் வெளிநாட்டவர் அனைவரும் அடித்த ரன்களிலேயே மிக அதிக ஸ்கோரும் கூட. இதுதான் பாகிஸ்தான் இந்தியாவில் 500க்கு மேல் அடித்த முதல் எண்ணிக்கை. மிக அதிகமான எண்ணிக்கையும் கூட. இதுதான் பெங்களூரின் வெளிநாட்டினர் அடித்த முதல் 500+ எண்ணிக்கை. பெங்களூரின் எந்த அணியும் (இந்தியா சேர்த்து) அடித்த அதிகமான எண்ணிக்கை. இரண்டு பந்துகள் கழித்து தனீஷ் கனேரியா ஹர்பஜனை மிட் விக்கெட் திசையில் தூக்கி அடித்தார். லக்ஷ்மண் கேட்சைப் பிடிக்க, பாகிஸ்தான் 570க்கு ஆல் அவுட் ஆனது. தொடர்ந்து ஆட வந்த இந்தியாவுக்கு பத்து ஓவர்கள். பத்திலும் சேவாக் விளாசித் தள்ளினார். ரஸாக் பந்தில் மிட் ஆன், மிட் ஆஃப் இரண்டிலும் நான்குகள். தனீஷ் கனேரியா பந்தில் லாங் ஆன் மேல் ஒரு சிக்ஸ். மற்றும் சில நான்குகள். கம்பீர் தன் சாக்குக்கு இரண்டு நான்குகள் அடித்தார். ஆக பத்து ஓவர்களில் இந்தியா 55/0 என்ற ஸ்கோரில் இருந்தது.
ஹென்றி கிரேயின் மனித உடற்கூற்றியல் (Henry Gray's Anatomy of the Human Body) என்பது முதன் முதலாக 1858 ஆம் ஆண்டு இங்கிலாந்தில் வெளியான ஒரு புகழ்பெற்ற ஆங்கிலப் பாடநூல். 1858ல் வெளியான பொழுது அதன் தலைப்பு Gray's Anatomy: Descriptive and Surgical (கிரேயின் அனாட்டமி: டிஸ்க்ரிப்டிவ் அண்ட் சர்ஜிக்கல்) (கிரேயின் உடற்கூறு இயல்: அமைப்பு விளக்கமும் அறுவையும்). அதற்கு அடுத்த ஆண்டு அமெரிக்காவில் வெளியானது. தொற்றுநோயால் உடலில் ஏற்படும் உடற்கூறு இயல் மாற்றங்களை அறியும் பொழுது ஹென்றி கிரேக்கு பெரியம்மை நோய் ஏற்பட்டு 1860ல் தம் 34 ஆவது அகவையில் (வயதில்) இறந்துவிட்டார். அவர் தொடங்கிய புத்தகத்தை மற்றவர்கள் தொடர்ந்து விரிவுபடுத்தி நவம்பர் 24, 2004ல் இங்கிலாந்தில் 39 ஆவது பதிப்பு வெளியிட்டுள்ளார்கள். ஹென்றி ‘கிரே (Henry Gray) ஹென்றி கிரேயின் வாழ்க்கைதொகு முதன்மைக் கட்டுரை: ஹென்றி கிரே ஆங்கிலேய உடற்கூறு இயலாளர் ஹென்றி கிரே 1827ல் பிறந்தார். இவர் நாளமில்லாச் சுரபிகள் பற்றியும் கனையத்தைப் பற்றியும் படித்தார். பின்னர் 1853ல் செயின்ட் ஜார்ஜ் மருத்துவ மனை உள்ள கல்லூரியில் உடற்கூறு இயல் துறையில் விரிவுரையாளராக பணியேற்றார். 1855ல் டாக்டர் ஹென்றி 'வான்டைக் கார்ட்டர் (Dr Henry Vandyke Carter) என்னும் உடன் பணிபுரியும் ஆசிரியரை அணுகி உடற்கூறு பற்றி மாணவர்களுக்கு ஏற்ற நூல் எழுதும் தம் கருத்தை வெளியிட்டார். 1918ல் வெளியான ஒரு உடற்கூறு விளக்கப்படம் 1918ல் வெளியான உடற்கூறு விளக்கப்படம் "https://ta.wikipedia.org/w/index.php?title=ஹென்றி_கிரேயின்_மனித_உடற்கூற்றியல்&oldid=1347423" இருந்து மீள்விக்கப்பட்டது
ஜெயலலிதா மரணம் குறித்த அறிக்கையில் இந்த 10 புள்ளிகளை கவனித்தீர்களா? - ஆறுமுகசாமி ஆணையம் வைத்த ‘செக்’ ! ஜெயலலிதா மரணம் தொடர்பாக இன்று சட்டப்பேரவையில் தாக்கல் செய்யப்பட்ட ஆறுமுகசாமி ஆணையத்தின் அறிக்கையின் முக்கிய அம்சங்கள் என்னென்ன ? KL Reshma Updated on : 18 October 2022, 03:27 PM முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா மரணம் தொடர்பாக விசாரிக்க ஓய்வு பெற்ற நீதியரசர் ஆறுமுகசாமி தலைமையில் 2017 செப்டம்பர் மாதம் விசாரணை அமைக்கப்பட்ட நிலையில், தற்போது ஆறுமுகசாமி ஆணையத்தின் முழு விசாரணை அறிக்கை தமிழ்நாடு சட்டப்பேரவையில் தாக்கல் செய்யப்பட்டது. ஜெயலலிதா மரணம் குறித்து ஆறுமுகசாமி ஆணையத்தின் அறிக்கையின் முக்கிய புள்ளிகள் இதோ., >> 2016 செப்டம்பர் 22, அன்று காய்ச்சல் மற்றும் நீர்ச்சத்து குறைபாடு காரணமாக சென்னை அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். >> அன்று இரவு சுயநினைவற்ற நிலையில், அப்போலோவில் ஜெயலலிதா அனுமதிக்கப்பட்டதற்கு பிந்தைய நிகழ்வுகள் ரகசியமாக்கப்பட்டன. மருத்துவமனையின் 10 அறைகள் சசிகலாவின் உறவினர்களால் ஆக்கிரமிக்கப்பட்டிருந்தன >> இதே நாள் காவிரி நதிநீர் கூட்டம் நடைபெற்றபோது புகைப்படம் எடுக்க ஜெயலலிதா அனுமதித்த போதும், ராமலிங்கம் IAS அதனை தடுத்துள்ளார்; அன்று இரவே ஜெயலலிதாவுக்கு மூச்சுத்திணறல் ஏற்பட்டதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது >> ஜெயலலிதாவுக்கு ஆஞ்சியோ செய்வதை பற்றி டாக்டர் சுமின் சர்மா விளக்கிய பிறகும் ஏன் ஆஞ்சியோ செய்யப்படவில்லை ?.. டாக்டர் ரிச்சர்டு பீலே, ஜெயலலிதாவை சிகிச்சைக்காக வெளிநாட்டிற்கு அழைத்துச்செல்ல தயார் என கூறியிருந்தும் அது ஏன் நடக்கவில்லை ? >> சசிகலாவை குற்றம்சாட்டுவதை தவிர வேறு எந்த முடிவுக்கும் வர இயலாது. சசிகலா, டாக்டர் சிவகுமார், முன்னாள் சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் ஆகியோர் குற்றம் செய்தவர்களாக முடிவு செய்து விசாரணைக்கு பரிந்துரை >> ஜெயலலிதா எந்த நேரத்திலும் டிஸ்சார்ஜ் செய்யப்படலாம் என்ற ஒரு பொய்யான அறிக்கை வெளியிடப்பட்டது. ஜெயலலிதா சிகிச்சை பெற்றபோது வெளியான மருத்துவ அறிக்கைகளில் பல்வேறு முரண்பாடுகள் இருந்துள்ளன. >> 2016 டிசம்பர் 5-ம் தேதி இரவு 11.30 மணிக்கு ஜெயலலிதா இறந்தார் என அப்போலோ மருத்துவமனை அறிவித்திருந்தது. ஆனால் ஜெயலலிதா இறந்த நேரம் 4.12.2016 மதியம் 3.00 முதல் 3.50 மணிக்குள் ஆகும் >> எய்ம்ஸ் மருத்துவக் குழு 5 முறை அப்பல்லோ வந்திருந்தாலும் ஜெயலலிதாவுக்கு முறையான சிகிச்சை அளிக்கவில்லை; எய்ம்ஸ் மருத்துவர்கள் மேற்பார்வையிட மட்டுமே வந்தனர், மருந்து எதுவும் பரிந்துரைக்கவில்லை என்றும் சொல்கிறார்கள் >> சசிகலா மீண்டும் அ.தி.மு.க-வில் இணைந்த பிறகு ஜெயலலிதாவுக்கும், சசிகலாவுக்கும் இடையே சுமூக உறவு இல்லை. சசிகலாவை குற்றம்சாட்டுவதை தவிர வேறு எந்த முடிவுக்கும் வர இயலாது. >> மருத்துவமனையில் இருந்த ஜெயலலிதா இட்லி, தயிர்சாதம், வெண்பொங்கல் ஓட்ஸ், தக்காளி சாதம், சீத்தாப்பழம் திராட்சை உள்ளிட்ட உணவுகளை உட்கொண்டதாக ஆறுமுகசாமி ஆணைய அறிக்கையில் தகவல் >> ஜெயலலிதாவுக்கு போயஸ் கார்டனிலோ அல்லது அப்போலோ மருத்துவமனையிலோ மெல்லக் கொல்லும் விஷம் வழங்கப்பட்டிருக்கலாம் என்ற மனோஜ் பாண்டியனின் தகவல் அனுமானம் மட்டுமே ! Also Read சசிகலாவே எல்லாத்துக்கும் காரணம்.. ஜெயலலிதா மரணம் குறித்து உண்மையை புட்டு புட்டு வைத்த ஆறுமுகசாமி ஆணையம்! jayalalitha arumugasamy commission TNAssembly Trending பாலியல் புகாரில் சிக்கிய உலகப்புகழ்பெற்ற 'Squid Game' தொடர் நடிகர் ! ரசிகர்கள் அதிர்ச்சி ! "இணைப்பு எண்ணை ஆதாரோடு இணைப்பதால் இலவச மின்சாரத்துக்கு பாதிப்பில்லை" -அமைச்சர் செந்தில் பாலாஜி அறிவிப்பு!
நல்ல நண்பர்களை பெற வேண்டும். எவ்வளவு சொத்து இருக்கிறது அவருக்கு என்று பார்த்து நண்பனைத் தேடினால் அது நட்பைத் தேடுவதாக அமையாது. எழுத்துக்கள் என்பதில் பல்வேறு வகை இருக்கின்றன. பிறரைச் சிந்திக்க வைக்கிற மாதிரி எழுதுவது ஒரு வகை. பிறரைப் புண்படுத்தாமல் எழுதுவது ஒரு வகை. பிறரை வைத்துச் சிந்திக்க வைப்பது ஒருவகை. அப்படிச் சிந்திக்க மறுப்பபவர்களைச் சந்திக்கு இழுப்பது என்பது ஒருவகை. மது அருந்துவது மக்கள் அறியாமலேயே எத்தகைய கேடுகளை அவர்களுக்கு உண்டாக்குமோ, அது போல மக்கள்தொகைப் பெருக்கமும் நாம் அறியாமலேயே சமுதாயத்திற்கு கேடு உண்டாக்கக் கூடியவை. சீர்திருத்தக்காரன் என்றால் கடவுளை நம்பாதவன், பண்பில்லாதவன், அடக்கமில்லாதவன், அகந்தையுடையவன் என்றெல்லாம் பொருள் கொள்ளுதல் கூடாது. சாதி, மத, இன, மொழி முரண்பாடுகளுக்கு அப்பாற்பட்ட தேசியக் கண்ணோட்டமும், ஒற்றுமை மனப்பான்மையும்தான் நம் நாட்டை வளமிக்கதாக உருவாக்க வழி வகுக்கும். ஒரு மனிதன் இறந்தபிறகு அவனை அந்த நாடு மறக்காமல் போற்றினால்தான் அவன் புகழ் பெற்றவனாகின்றான். எல்லோரும் நமக்கு வேண்டியவர்கள்தான்; ஆனால் எங்கே யாரை வைக்க வேண்டும் என்று பார்க்க வேண்டும். குடும்பத்தில் கலகம் விளைவிப்பவர்களோடு தொடர்பு வைத்துக் கொள்ளக் கூடாது. ஒரு மனிதனின் எண்ணமும், நோக்கமும் மட்டுமே நல்லதாக இருந்தால் மட்டும் போதாது. செயலும், பண்பாட்டுடன் இருக்க வேண்டும் இதை ஒவ்வொருவரும் உணர்ந்தால் நாட்டில் நல்லவை நடக்கும். உழைக்கும் மக்களே ஒன்று சேர்ந்திடுங்கள். பேதப்படுத்தும் சக்திகளை ஒதுக்கித் தள்ளிடுவீர். உழைப்பவரே உயர்ந்தோர் என்னும் தத்துதவத்தை நிலைநாட்டுவீர். நம்மைப் பெற்ற தாய் தந்தையரிடம் மட்டும் எந்தப் பொய்யும் சொல்லக் கூடாது. மற்றவர்களிடம் சொல்லலாமா என்றால் சில சமயங்களில் அந்த நிலை ஏற்படும். விதை செத்துத்தான் பயிர் முளைக்கும். விதை சாகாமல் பயிர் முளைப்பதில்லை. விதையை அப்படியே நாம் உண்டுவிட்டோமானால் பயிர் கிடையாது. அதைப் போல உற்பத்தியாகிற செல்வம் அவ்வளவையும் இந்தத் தலைமுறையில் தின்று தீர்த்து விடுவதென்றால் அடுத்த தலைமுறைக்கு மிச்சம் எதுவும் இராது. வாழ்வின் சுவை எதையும் அறியாதிருக்கிற, லட்சக்கணக்கான நலிந்தோருக்காக, வருங்காலத் தலைமுறைக்காக இப்போதே இன்றே ஏதாவது செய்தாக வேண்டும் என்கிற துடிப்பு எல்லோரிடமும் இருக்க வேண்டும். முன்னேற்றத்துக்கு முட்டுக்கட்டைகளாக விளங்கும் சக்திகளை நமது ஒற்றுமையாலும், உழைப்பாலும் முறியடிக்க அனைத்துப் பிரிவினரையும் அழைக்கிறேன். வறுமைக்கும், அறியாமைக்கும், சமூகத் தீமைகளுக்கும், பிளவு மனப்பான்மைகளுக்கும் எதிராக நாம் தொடங்கியுள்ள ஆக்கவழி, அறவழி புனிதப் போரின் வெற்றிக்கு நம்மை முழுமையாக ஒப்படைத்துக் கொள்ள உத்வேகம் பெறுவோம். இன்றைக்கு ஆண்களின் பெயருக்குப் பின்னால் ஜாதிப்பட்டம் இருக்கிறது. ஆனால் பெண்களின் பெயருக்கு பின்னால் இல்லை. பெண்கள் தான் ஜாதி ஒழிப்பில் ஈடுபட்டு இருக்கிறார்கள். சரித்திரத்தில் திருப்பு முனைகளை முன் கூட்டியே ஊகித்துச் சொல்வது எல்லோராலும் இயலாத காரியம். தீர்க்க தரிசனம் படைத்தவர்கள் என்று யாரைக் கூறுகிறோம்? வருங்காலத் தலைமுறைகளுக்கும் பயன்படுகிற நெறிமுறைகளை வாழ்வாலும், வாக்காலும் உணர்த்திவிட்டுச் செல்கிறவர்களைத்தான் அப்படிக் குறிப்பிடுகிறோம். தொகுப்பு: தாமரைச்செல்வி முந்தைய பொன்மொழிகள் காண முகப்பு Dedicated By : Muthukamalam Educational and Charitable Trust, 19/1, Sugathev Street, Palanichettipatti,Theni-625531, India.
மயிலாப்பூர் பகுதிகளில் சென்னை மெட்ரோ ரயில் திட்டங்களின் பணிகள் மெதுவாக நடைபெற்றாலும், சரியான முறையில் நடைபெறுகிறது. 1. இராணி மேரி கல்லூரியின்… Video https://www.youtube.com/watch?v=ifR_tE-TvYg Recent Posts மாணவர்களுக்கு நவம்பர் 27ல் இலவச மருத்துவ பரிசோதனை முகாம். ஆழ்வார்பேட்டையில் புதிதாக கட்டப்பட்ட சென்னை மாநகராட்சியின் நகர்ப்புற சுகாதார மையம் திறக்கப்பட்டது. ஆனால் செயல்பட சிறிது காலம் ஆகும்
அவுஸ்திரேலியாவில் நடைபெறவுள்ள நடப்பு பருவகால (2022-2023) பிக் பாஷ் லீக் கிரிக்கெட் சுற்றுப் போட்டிக்கான வீரர்கள் தெரிவில் இலங்கை வீரர்கள் எட்டு பேர் உட்பட 19 நாடுகளைச் சேர்ந்த 279 வீரர்கள் பரிந்துரைக்கப்பட்டுள்ளனர். தினேஷ் சந்திமால், துஷான் ஹேமன்த, ப்ரபாத் ஜயசூரிய, ருவன்த கெலபொத்த, ரமேஷ் மெண்டிஸ், பானுக்க ராஜபக்ஷ, லக்ஷான் சந்தகேன், மஹீஷ் தீக்ஷன ஆகியோரே பிக் பாஷ் லீக் அணிகளுக்கு தெரிவாவதற்கு பரிந்துரைக்கப்பட்டுள்ள இலங்கை வீரர்களாவர். தினேஷ் சந்திமால், பானுக்க ராஜபக்ஷ, ப்ரபாத் ஜயசூரிய, மஹீஷ் தீக்ஷன ஆகியோர் உள்ளூர் இருபது 20 லீக் போட்டிகளில் பிரகாசித்து வந்துள்ளதுடன் மஹீஷ் தீக்ஷன இந்த வருடம் சென்னை சுப்பர் கிங்ஸ் அணிக்காக இண்டியன் பிறீமியர் லீக் பந்துவீச்சில் திறமையாக செயற்பட்டிருந்தார். மொத்தமாக பரிந்துரைக்கப்பட்டுள்ள 279 வீரர்களில் 100 பேர் புதியவரக்ளாவர். இலங்கையர்கள் அனைவரும் முதல் தடவையாக பிக் பாஷ் லீக்குக்கு பரிந்துரைக்கப்பட்டுள்ளவர்களாவர். இதேவேளை தென் ஆபிரிக்க அணித் தலைவர் பவ் டு ப்ளெசிஸ், மேற்கிந்தியத் தீவுகளின் சகலதுறை வீரர்கள் அண்ட்றே ரசல், ட்வேன் ப்ராவோ, கீரன் பொலார்ட், ஆப்கானிஸ்தான் கிரிக்கெட் நட்சத்திரம் ராஷித் கான், சர்வதேச கிரிக்கெட்டிலிருந்து அண்மையில் ஓய்வுபெற்ற நியூஸிலாந்து வேகப்பந்துவீச்சாளர் ட்ரென்ட் போல்ட், இங்கிலாந்து வீரர்கள் ஜேசன் ரோய், லியாம் லிவிங்ஸ்டோன், சாம் பில்லிங்ஸ், டேவிட் வில்லி, கிறிஸ் ஜோர்டன், பாகிஸ்தான் வீரர் ஷடாப் கான் ஆகிய 12 வீரர்கள் ப்ளட்டினம் குழுவில் இடம்பெறுகின்றனர். அவர்கள் எத்தனை போட்டிகளில் விளையாடுகிறார்கள் என்பது கருத்தில் கொள்ளப்படாமல் அவர்கள் ஒவ்வொருவருக்கும் 340,000 அவுஸ்திரேலிய டொலர்கள் (இலங்கை ரூபா ஒரு கோடியே 87 இலட்சத்து 33,000) சம்பளம் வழங்கப்படும். ஏற்கனவே பிக் பாஷ் லீக்கில் விளையாடிய 26 வீரர்கள் அதே அணிகளால் தக்கவைத்துக்கொள்ள அனுமதிக்கப்பட்டுள்ளது. இது இவ்வாறிருக்க, ஆப்பானிஸ்தான், பங்களாதேஷ், கனடா, இங்கிலாந்து, பாகிஸ்தான், தென் ஆபிரிக்கா, நியூஸிலாந்து, மேற்கிந்தியத் தீவுகள், இலங்கை, அயர்லாந்து, ஸிம்பாப்வே, நமிபியா, நேபாளம், நெதர்லாந்து, ஓமான், பப்புவா நியூ கினி, ஸ்கொட்லாந்து, ஐக்கிய அரபு இராச்சியம், ஐக்கிய அமெரிக்கா ஆகிய 19 நாடுகளைச் சேர்ந்த வீரர்கள் பிக் பாஷ் லீக்குக்கு பரிந்துரைக்கப்பட்டுள்ளனர். Tags: Sports News Facebook Twitter Post a Comment 0 Comments Social Media Facebook அதிகம் படித்தவை காத்தான்குடியைச் சேர்ந்த தென்கிழக்கு பல்கலைக்கழக மாணவி (பாத்திமா அஸ்பா) நிந்தவூர் வீதி விபத்தில் உயிரிழந்த சோகம். August 31, 2022 கல்முனை கடற்கரைப் பள்ளி வீதியில் சற்றுமுன் இடம்பெற்ற வீதி விபத்து..video September 02, 2022 சாய்ந்தமருது கடலில் மிதந்து வந்த பெண்னின் உடல்.. அடையாளம் காண பொதுமக்களின் ஒத்துழைப்பை கோரிய பொலிஸார். October 03, 2022 சவூதி - ரியாத்தில் இடம்பெற்ற Halloween நிகழ்வுகள். October 30, 2022 ஏனைய செய்திகள் 4/Recent/post-list Technology !! தொழிநுட்பம் 3/Technology/post-list இது கல்முனை இணைத்தள செய்தி இந்த இணையத்தளத்தில் கல்முனை செய்திகள் மட்டுமல்லாது இலங்கை மட்டுமின்றி சர்வதேச செய்திகள் உடனுக்குடன் தாங்கி வருகின்றது.
Pஃஅஆஇஉஊஎஏஐஒஓககாகிகீகுகூகைகொகோசசாசிசீசுசூசெசேசோஜஜாஜீஜெஜோடிததாதிதுதூதெதேதொநநாநிநீநூநெநேநோபபாபிபீபுபூபெபேபோபொபோமமாமீமுமெமேமோயாயுயூயெயேயோரராரொலேவவாவிவீவெவேவைஷாஸ் [wp_login_form redirect="https://churchspot.com/2017/11/20/%e0%ae%a8%e0%ae%be%e0%ae%a9%e0%af%8d-%e0%ae%89%e0%ae%9f%e0%af%88%e0%ae%a8%e0%af%8d%e0%ae%a4-%e0%ae%9a%e0%ae%bf%e0%ae%a4%e0%af%88%e0%ae%a8%e0%af%8d%e0%ae%a4-%e0%ae%aa%e0%ae%be%e0%ae%a4%e0%af%8d/"] Close நான் உடைந்த சிதைந்த பாத்திரம் இயேசைய்யா nan utaintha sithaintha paththiram iyEsaiyya Dm | 6/8 Trans C ==Dm CC# ==Dm C#/DbD ==Dm DEb ==Dm D#/EbE ==Dm EF ==Dm FF# ==Dm F#/GbG" ==Dm GG# ==Dm G#/AbA ==Dm AA# ==Dm A#/BbB ==Dm B Lyrics PPT* தமிழ் A- A+ :-( Dm நான் உடைந்த சிதைந்த nan utaintha sithaintha Dm பாத்திரம் இயேசைய்யா paththiram iyEsaiyya Dm என்னை கருவியாக ennai karuviyaka Dm பயன்படுத்தும் இயேசைய்யா (2) payanpatuththum iyEsaiyya 2 Dm F Gm நீரின்றி வாழ்வில்லை நாதா nIrinRi vazhvillai natha D# Dm நீரின்றி வாழ்வில்லை நாதா (2) nIrinRi vazhvillai natha 2 Dm F மறுதலித்த பேதுரு maRuthaliththa pEthuru Gm Dm மனம்கசந்து அழுத நேரம் (2) manamkasanthu azhutha nEram 2 Dm உடைந்து போன பாத்திரத்தை utainthu pOna paththiraththai Gm மாற்றினீர் maRRinIr Gm D# சபையின் திறவு sapaiyin thiRavu Dm கோலை கையிலே கொடுத்தீர் (2) kOlai kaiyilE kotuththIr 2 – நான் உடைந்து nan utainthu Dm F சித்தம் போல உருமாக்கும் siththam pOla urumakkum Gm Dm களிமண் நானைய்யா (2) kaLimaN nanaiyya 2 Dm Gm வனைபவரும் வடிவமைப்பவர் நீரே vanaipavarum vativamaippavar nIrE Gm D# என் பாத்திரத்தின் en paththiraththin Dm பங்கும் நீரே (2) pangkum nIrE 2 – நான் உடைந்து nan utainthu Dm F உயிர்ப்பிக்கும் ஜீவநதி uyirppikkum jIvanathi Gm Dm என் தேவன் நீர்தானே (2) en thEvan nIrthanE 2 Dm Gm அதிகாரம் உம் கையில் தானே athikaram um kaiyil thanE Gm D# என் வாழ்க்கையும் உம் en vazhkkaiyum um Dm கையில் தானே (2) kaiyil thanE 2 – நான் உடைந்து nan utainthu Send a Feedback about this Song Latest Songs Churchspot Mobile App Download from Google Playstore No Permissions Required Google Certified Data safety No data collected/shared with third parties Small Size © 2022 Copyright churchspot.com [wp_login_form redirect=""] Close You can unlock some amazing features like Creating UNLIMITED SongBooks with OFFLINE viewing & request chords for New Songsfor a tiny subscrption + help us to continue this service for FREE for everyone.
பெயரை நினைத்த உடனே பசியை உண்டுபண்ணி சாப்பிடத் தூண்டும் ஒரு சில சுவை மிக்க உணவுகளில் பரோட்டாவிற்கு தனி இடம் உண்டு. பரோட்டாவின் சுவை மட்டுமல்ல மிருதுவான அதன் தன்மையும், மயக்கும் வாசனையும், அழகான அடுக்கடுக்கான வட்ட வடிவமும் சிறப்புகளே. சிறு குழந்தைகளாக நாம் இருக்கையில் கடைகளில் இருந்து அப்பா வாங்கி வந்தவுடன் வாழை இழை வாசனையுடன் கலந்த சூடான பரோட்டா உண்ட ஞாபகம் நினைத்தாலே சுகமோ சுகம். சில பேருக்கு தினமும் இரவு உணவாக பரோட்டா கண்டிப்பாக வேண்டும். முக்கியமாக நம் தமிழ்க் குடும்பங்களில் பண்டிகை நாட்களிலும் , விருந்தாளிகள் வந்த நாட்களிலும் தயாரிக்கப்படும் சிறப்பு உணவு பரோட்டா. பரோட்டாவும் கோழி குழம்பும் நினைத்தாலே நாவூரறும். பரோட்டா எந்த குழம்பு தொட்டு சாப்பிட்டாலும் சுவைதான் ஆட்டுக்கறி குழம்பு , மீன் குழம்பு, சுக்கா, வறுவல், காய்கறி குருமா இப்படி சொல்லிக்கொண்டே போகலாம். அட வெள்ளைக்காரங்க கூட தேன், சீனி, மேப்பில் சாறு தொட்டு நம்ப பரோட்டாவை விரும்பி சாப்பிட ஆரம்பித்துவிட்டார்கள். இந்தியாவில் வட மாநிலமான பஞ்சாபில் இருந்து உருவான உணவு தான் பரோட்டா. பொதுவாகவே கோதுமைப் பண்டங்கள் தான் அதிகம் உண்டுவந்தனர் வட மாநிலத்தினர். இரண்டாம் உலகப் போர் பஞ்ச காலங்களில் கோதுமைப் பற்றாகுறையால் மைதா பயன்படுத்தி தயாரிக்கப் பட்ட உணவே பரோட்டா. அதற்குப் பின் மைதா மாவினால் செய்யப்பட்ட உணவுகள் தமிழகத்திலும் பரவலாகப் பயன்படத் தொடங்கின. அதில் பரோட்டா எல்லோர் மனதிலும் நீங்கா இடம் பிடித்து விட்டது. மிருதுவான, மென்மையான, அடுக்ககடுக்கான பரோட்டா எல்லோர் மனதிலும் தங்கி விட்டதில் வியப்பு ஏது? இந்தியாவை விட்டு வெளிநாடுகளில் குடியேறியவர்கள் தம்முடன் இந்த பரோட்டா சுவையையும் எடுத்து சென்று பரப்பிவிட்டனர் . இலங்கை,மலேஷியா, பர்மா போன்ற நாடுகளுக்குப் பிழைக்கச் சென்றவர்கள் அங்கும் இதன் சுவையை மறக்கமுடியாமல் சமைத்து உண்டு பிறருக்கு பகிர்ந்து பரப்பிவிட்டனர். இன்று நம் நாடு தவிர்த்து பாகிஸ்தான், வங்காளதேசம், நேபாளம், இலங்கை, மலேசியா, சிங்கப்பூர், இந்தோனேசியா போன்ற நாடுகளில் கூட பரோட்டா கிடைக்கிறது. பரோட்டா வட்ட வடிவாக மட்டும் இன்றி, முக்கோணம், செவ்வக வடிவிலும் தயாரிக்கப் படுகிறது. சிலோன் வீச்சு பரோட்டா செவ்வக வடிவில் இருக்கும். சில ஊர்களில் தோசைக் கல்லில் சுடுவதற்கு பதில் வாணலியில் என்னை ஊற்றி பூரி பொரிப்பது போல் பரோட்டாவைப் பொரித்தெடுப்பார்கள். பரோட்டாக்களில் பலவகை உண்டு ஒவ்வொன்றும் தனி சுவை. முட்டை பரோட்டா, கொத்து பரோட்டா, மிளகாய் பரோட்டா, கைமா பரோட்டா மலபார் பரோட்டா என்று இன்னும் பலவகைகள் இருக்கின்றன. இனி வீட்டிலேயே எப்படி இதை எளிதாக செய்வது என்பதையும் பார்க்கலாம். பரோட்டா செய்முறை தேவையான பொருட்கள் மைதா – 1 கிலோ எண்ணெய் – 250 ml உப்பு – தேவையான அளவு செய்முறை : முதலில் மைதாவில் தேவையான அளவு உப்பு போட்டு, ஐந்து மேசைக்கரண்டி எண்ணெய் ஊற்றி மாவும் உப்பும் எண்ணெயும் நன்கு கலக்குமாறு பிசைந்து கொள்ளவும். பின் தண்ணீர் சேர்த்து சப்பாத்தி மாவு பதத்தில் கொ‌ஞ்ச‌ம் தளதளவெ‌ன்று பிசைந்துகொள்ளவும் . ‌பி‌ன் அரை மணி நேரம் ஊற‌வி‌டவு‌‌ம். மாவு மிருதுவாக வர சுடு நீரில் மாவு பிசையலாம். சில கடைகளில் பரோட்டா மாவுடன் சிறிது சர்க்கரை மற்றும் முட்டை சேர்த்து பிசைவார்கள். இன்னும் சில இடங்களில் மென்மையாக இருக்க மாவுடன் சிறிது சமையல் சோடா சேர்த்து பிசைவார்கள். பிசைந்த மாவை பின் சிறு சிறு உருண்டைகளாகப் பிரித்து உருட்டிக் கொள்ளவும். ஒரு கிலோ மாவுக்கு பத்து முதல் பதினைந்து உருண்டைகள் பிரிக்கலாம். எல்லா உருண்டைகள் மீதும் பரவலாக எண்ணெய் தடவி ,ஒரு வெள்ளைத்துணியை தண்ணீரில் நனைத்து பிழிந்துவிட்டு அதன் மீது போட்டு கால் மணி நேரம் மூடிவைக்கவும். பின் அகலமான பரோட்டா பலகையில் சிறிது எண்ணெய் தடவிக் கொள்ளவும். ஒரு உருண்டையை எடுத்து அகலமாக கண்ணாடி போல் மெலிதாக சப்பாத்தி பரத்துவது போல் பரத்தவும். எவ்வளவு மெலிதாக மற்றும் பெரிதாக பரத்துகிறீர்களோ அவ்வளவு சுவையுடன் வரும். பரத்திய சப்பாத்தியை இருபக்கமும் பிடித்துக்கொண்டு விசிறி போல மடித்துக்கொண்டு வட்டமாக சுருட்டிக்கொள்ளவும். இவ்வாறு எல்லா உருண்டைகளையும் செய்து வைத்து அதன்மேல் திரும்பவும் ஈரத்துணியை போட்டு மூடி வைக்கவும். பின் கால்மணி நேரம் கழித்து அடுப்பில் தோசைக்கல்லை வைத்து சிறிது எண்ணெய் ஊற்றி ஒவ்வொரு உருண்டைகளையும் விசிறி மடிப்புகள் கலையாமல் கைவிரல்களால் தட்டியோ அல்லது சப்பாத்தி கட்டையால் பரத்தியோ சூடான தோசைக்கல்லில் போட்டு இருபக்கமும் பொன் நிறமாக சிவக்க சுட்டு எடுக்கவும். சுடும் போது நெய் அல்லது எண்ணெய் தாராளமாக ஊற்றி சுட்டு எடுத்தால் பரோட்டா கடைகளில் வருவது போல் முறுகலாக மென்மையாக வரும். பரோட்டாகளை சுட்டெடுத்த பின் அவைகளை ஒன்றன் மேல் ஒன்றாக தட்டில் அடுக்கி இரு கைகளால் நன்கு அடித்து தட்டி பரிமாறினால் மென்மையாக இருக்கும். பாத்து முத்து இவரது மற்ற கட்டுரைகளைக் காண இங்கே சொடுக்குங்கள். 4 கருத்துக்கள் பதிவாகியுள்ளது- “பரோட்டா” Bala says: February 1, 2012 at 12:51 AM White flower is not good for the heart. The commercial produced Parotta was prepared with palm oil which has high saturated fat content. Avoid white flower, white sugar, white rice. They are not good for the body. Please avoid such stories. People nowadays want to be healthy and certainly and your essay will not help. This is waste. Add something good information for your health like lingan berry, kiwi fruit, nuts etc., Reply முத்துக்குமார் says: January 13, 2012 at 10:18 AM நாக்கில் எச்சில் ஊறுகிறது. மைதா உடம்பிற்கு மிகவும் கெடுதல் தரும் உணவு, மேலும் பரோட்டாவை அடிக்கடி உண்ணவும் கூடாது, அதுவும் தினமும் சாப்பிடுவது உடம்பில் பல சிக்கல்களை கொண்டு வரும். இதைப்பற்றிய விழிப்புணர்வு கொண்டுவர நம் தளத்தில் முயலலாமே. Reply kannamma says: January 9, 2012 at 6:57 PM ungaL pathivu mikavum arumaiyo arumai sariyaka pathivu seithu irukkireerkal thozhar…nanrikaL pala menmelum sirakka vaazhththukal… thozhar basheer thakavalukku adutha murai sirakil sirakkattum… nanRi vanakkam lkannamma Reply basheer says: January 4, 2012 at 8:34 PM பரோட்டா எனக்கும் மிக பிடித்த உணவு தான்.ஆனால் இதை தயாரிக்க பயன்படுத்தப்படும் மைதா மாவில் நச்சு கலந்திருப்பதாக சில கட்டுரைகளில் படித்திருக்கிறேன்.இதன் காரணமாகவே ஐரோப்பிய யூனியன் நாடுகளில் மைதா மாவுக்கு தடை இருப்பதையும் படித்தேன்.அது பற்றிய தெளிவான ஒரு பதிவை வெளியிட்டால் நன்றாக இருக்கும். நன்றி. Reply கட்டுரை,கவிதை,நகைச்சுவை,புகைப்படம் போன்ற படைப்புகளை சிறகு பரிசீலனைக்கு அனுப்ப முகவரி editor@siragu.com
பரிமேலழகர் உரை: துப்புரவு இல்லார் துவரத் துறவாமை - நுகரப்படும் பொருள்களில்லாதார் தம்மாற் செயற்பாலது முற்றத் துறத்தலேயாகவும் அது செய்யாதொழிதல்; உப்பிற்கும் காடிக்கும் கூற்று - பிறர் இல்லினுளவாய உப்பிற்கும் காடிக்கும் கூற்றாம். (மானம் அழியாமையின் செயற்பாலது அதுவேயாயிற்று. முற்றத் துறத்தல் - சுற்றத்தானே விட்டமையின் ஒருவாற்றால் துறந்தாராயினார், நின்ற தம் உடம்பினையும் துறத்தல். அது செய்யாது கொண்டிருத்தல் இரண்டனையும் மாளப் பண்ணுதலின், அதனை அவற்றிற்குக் கூற்று என்றார். இனி 'முற்றத் துறத்தலாவது துப்புரவு இல்லாமையின் ஒருவாற்றால் துறந்தாராயினார், பின் அவற்றை மனத்தால் துறவாமை' என்று உரைப்பாரும் உளர். இதனான் அஃது உளதாயவழிச் செய்வது கூறப்பட்டது.) பாவாணர் உரை: துப்புரவு இல்லார் துவரத் துறவாமை-நுகர்ச்சிப் பொருள்களில்லாதார் உலகப் பற்றை முற்றத் துறக்கும் நிலைமையிருந்தும் அங்ஙனஞ் செய்யாதிருத்தல்; உப்பிற்கும் காடிக்கும் கூற்று- பிறர் மனைகளிலுள்ள உப்பையும் புளித்த பழங்கஞ்சியையும் உண்டு ஒழித்தற்கேயாம். நுகர்ச்சிப் பொருள் ஒன்றுமில்லாதவர் மானமுள்ளவராயின் செய்யத் தக்கது உலகப்பற்றை முற்றத் துறத்தலே. ஏற்கெனவே உலகப் பொருளும் உறவினரும் இல்லாமையால், அவர் துறத்தற்கு எஞ்சி நிற்பது உடம்பொன்றே. ஆதலால், புறப்பற்றுத் தானாக நீங்கிய அவருக்கு அகப்பற்றை நீக்கும் துறவுநெறிச் செலவு எளிதாக இயலும். அதனால், இம்மையில் மானத்தைக் காத்தலொடு மறுமையிற் பெறற்கரிய வீடுபேறும் உண்டாம். அங்ஙனமிருந்தும், அதைச் செய்யாது பிறர் வீடுதொறும் சென்றிரந்து, வாயிற்கு வெளியே அவரிடம் பழங் கஞ்சியை நாய்போலருந்தித் திரிவது, எத்துணை மடமையும் மானக்கேடுமான செயலாம் என்று ஆசிரியர் இரங்கிக் கூறியவாறு. கூற்றுவன் உயிர்கவர்தலை உயிருண்ணல் (குறள்,326) என்னும் வழக்குண்மையின், பழங் கஞ்சியுண்ணும் இரப்போரை அதற்குக் கூற்று என்றார். முற்றத் துறவாமையாவது துப்பிரவில்லாமையின் ஒருவாற்றாற் றுறந்தாராயினார் பின்னவற்றை மனத்தாற் றுறவாமை என்றுரைப்பது பொருந்தாது, துறவென்பது மனத்தால் துறத்தலேயாதலின். *Rev போப். **Unless the destitute will utterly themselves deny,* * They cause their neighbour's salt and vinegar to die. * மு.வ: உரை: நுகரும் பொருள் இல்லாத வறியவர் முற்றுந் துறக்கக் கூடியவராக இருந்தும் துறக்காத காரணம், உப்புக்கும் கஞ்சிக்கும் எமனாக இருப்பதே ஆகும். கலைஞர் உரை: ஒழுங்குமுறையற்றதால் வறுமையுற்றோர், முழுமையாகத் தம்மைத் துறக்காமல் உயிர்வாழ்வது, உப்புக்கும் கஞ்சிக்கும் தான் கேடு. சாலமன் பாப்பையா உரை: உண்ண, உடுத்த ஏதம் இல்லாதவர் இல்லறத்தை முழுமையாகத் துறந்து விடாதிருப்பது, பிறர் வீட்டில் இருக்கும் உப்புக்கும் கஞ்சித் தண்ணீருக்கும் எமனாம். உரைகளில் உள்ள குறைகள்: மேலே கண்ட உரைகளேயன்றி இன்னும் பல உரைகள் இருந்தாலும் கட்டுரையின் விரிவஞ்சியும் அவ் உரைகள் யாவும் இவ் உரைகளில் ஏதேனும் ஒன்றைத் தழுவியே அமைந்துள்ளதாலும் அவை இங்கே கூறப்படவில்லை. இனி இவ் உரைகளில் உள்ள குறைகளைக் காண்போம். மேற்கண்ட உரைகள் அனைத்துமே கீழ்க்காணும் கருத்தை வலியுறுத்தி நிற்பதைக் காணலாம். ' நுகரத்தக்க பொருள் ஏதும் இல்லாத வறியவர்கள் செய்யவேண்டிய ஒரே செயல் இல்வாழ்வைத் துறந்துவிட வேண்டும் அல்லது இறந்துவிட வேண்டும். ' என்பதே அக் கருத்தாகும். . முதலில் இக் கருத்து ஏற்புடையதா என்று காணலாம். பொருள் இல்லாமல் வறுமை நிலையில் இருக்கும் மக்களே! ஒன்று நீங்கள் இனி உங்கள் இல்வாழ்வினைத் துறந்து துறவறம் பூணுங்கள் அல்லது இறந்துபோய் விடுங்கள்' என்று வள்ளுவர் கூறுவதாக இவ் உரையாசிரியர்கள் இக் குறளுக்குப் பொருள் கூறுவது பேரதிர்ச்சியாக இருக்கிறது. ஏனென்றால், ஒரு மனிதன் எவ்வளவு துயரம் வந்தாலும் அதைக் கண்டு நகைத்து அத் துன்பத்தையே பயந்தோடச் செய்ய வேண்டும் (இடுக்கண் வருங்கால் நகுக) என்று துயரமான சூழ்நிலையிலும் தன்னம்பிக்கை ஊட்டிய ஒரு மாமேதையின் மேல் எவ்வளவு பெரிய பழியினை சுமத்தியுள்ளனர் இவ் உரையாசிரியர்கள். அப்பப்பா! அதுமட்டுமின்றி, வறியவர்கள் துறவறம் பூணாவிட்டால், அவர்கள் உப்புக்கும் புளித்த கஞ்சிக்கும் எமனாக இருப்பார்களாம். என்ன கொடுமை!. யாருமே விரும்பாத புளித்துப் போன கஞ்சிக்கும் மிக எளிதாகக் கிடைக்கின்ற உப்புக்கும் வறியவன் எப்படி எமனாவான்?. வறியவர்கள் மேல் வள்ளுவருக்கு அப்படி ஏன் வெறுப்பு வரவேண்டும்?. மனித நேயத்தையும் ஒன்றும் இல்லாத வறியவர்களுக்குக் கொடுத்து உதவும் ஈகைக் குணத்தையும் போற்றிப் பாடிய எம் வள்ளுவனோ இக் கருத்தைக் கூறியிருக்க முடியும்?. ஒருக்காலும் இருக்காது! இருந்தாலும் தங்களது கருத்தை நிலைநாட்ட அனைவரும் முயன்றளவுக்கு சப்பைக்கட்டுக கட்டியிருக்கிறார்கள். இதனால் யாருக்கு என்ன லாபம்?. வள்ளுவனின் மானத்தைக் கப்பலேற்றியதைத் தவிர!. இதுதான் உண்மையான கருத்தா? இதைத்தான் வள்ளுவர் கூறியிருப்பாரா?. என்று சற்றேனும் வேறு கோணத்தில் இவர்கள் சிந்தித்திருந்தால் வள்ளுவருக்கு இப் பழி ஏற்பட்டிருக்காது. இக் குழப்பங்களுக்கு எல்லாம் காரணம் ஒரே ஒரு எழுத்துப் பிழை தான். அப் பிழை 'காடி' என்ற சொல்லில் தான் உள்ளது. அதைப் பற்றிக் காணலாம். திருந்திய குறள்: 'காடி' என்ற சொல்லுக்குப் பதிலாக 'சாடி' என்று வந்திருக்க வேண்டும். இனி திருந்திய குறள் இதுதான்: துப்புரவு இல்லார் துவரத் துறவாமை உப்புக்கும் சாடிக்கும் கூற்று. இதன் பொருளானது: கெட்ட பழக்கங்களால் இன்பம் நுகர்ந்து சீரழிந்து வறுமைநிலையினை அடைந்தோர் இனியேனும் அக் கெட்ட பழக்கங்களை முற்றிலும் கைவிடவேண்டும். இல்லாவிட்டால், சாடியில் உள்ள உப்புடன் சேர்ந்த அழுக்கானது எப்படி அந்த உப்பினையும் கெடுத்து சாடியினையும் கெடுக்குமோ அதைப்போல அவனது கெட்ட பழக்கங்கள் அவனை அழிப்பதோடு நிற்காமல் அவனைச் சார்ந்துள்ள குடும்பத்தாரையும் அழிக்கின்ற எமனாக அமையும். நிறுவுதல்: நல்குரவு என்னும் அதிகாரத்தில் வறுமையின் தன்மையினைப் பற்றிக் கூறும் வள்ளுவன் வறியவரிடத்தில் கெட்ட பழக்கங்கள் அறவே இருக்கக் கூடாது என்று பல குறள்களில் கூறுகிறார். இவ் அதிகாரத்தின் முதல் குறளில் இவ்வாறு கூறுகிறார். இன்மையின் இன்னாதது யாதெனின் இன்மையின் இன்மையே இன்னா தது. - 1041 இதன் பொருளானது: நுகர்பொருள் இன்மையான வறுமையை விடக் கொடியது யாதெனில் அவ் வறியவனிடத்தில் ஒழுக்கமின்மையே ஆகும். இது எப்படி என்று இன்னொரு குறளில் விளக்கம் கூறுகிறார். நெருப்பினுள் துஞ்சலும் ஆகும் நிரப்பினுள் யாதொன்றும் கண்பாடு அரிது. - 1049 இங்கே நெருப்பு எனப்படுவது வயிற்றின் உள்நின்று உடற்றும் பசித்தீயாகும். நிரப்பு என்பது கெட்ட பழக்கங்களால் உண்டாகும் குற்ற உணர்வும் பின்விளைவும். இதன் பொருளானது: ' வயிற்றுக்குள்ளே பசித்தீ கனன்று எரிந்து கொண்டிருந்தாலும் வறியவனால் தூங்க முடியும். ஆனால் அவனது கெட்ட பழக்கங்களால் உண்டான பின்விளைவுகள் அவனது தூக்கத்தைக் கெடுக்கும்.' இன்னொரு குறளில், ' நல் ஒழுக்கமில்லா வறியவனை அவனைப் பெற்ற தாயும் தனது பிள்ளையெனக் கருதாமல் பிறரைப் போலவே மதிப்பாள்.' என்று கூறுகிறார். அறஞ்சாரா நல்குரவு ஈன்ற தாயானும் பிறன்போல நோக்கப் படும். - 1047 இம் மூன்று குறள்களையும் நோக்கும்போது, வறியவனுக்குப் பொருள் இன்றியமையாதது என்றாலும் அதைவிட ஒழுக்கம் இன்றியமையாதது என்னும் கருத்தினை வள்ளுவர் வலியுறுத்திக் கூறுவதை அறியலாம். அதிகாரத்தின் இறுதிக் குறளில் வறியவன் இறுதிவரை கெட்ட பழக்கங்களைக் கைவிடாவிட்டால், அவனும் அழிந்து அவனைச் சார்ந்துள்ள குடும்பத்தினரும் அழிவர் என்று எச்சரிக்கிறார். இதற்கு உவமையாக உப்புச்சாடியைக் கூறுகிறார். சாடிக்குள் உள்ள உப்பில் சிறிதளவு கசடிருந்தாலும் அது உப்பின் இளகும் தன்மையால் மெல்லப்பரவி உப்பு முழுவதையும் தொற்றிக் கெடுப்பதுடன் உப்பிருக்கும் சாடியையும் அரித்துக் கெடுத்து விடும். எனவே எச்சரிக்கை தேவை என்கிறார். உண்மை தானே! ........................................................தமிழ் வாழ்க!........................................ கருத்துகள் இல்லை: இதை மின்னஞ்சல் செய்கBlogThis!Twitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர் Labels: திருக்குறள் புதிய இடுகைகள் பழைய இடுகைகள் முகப்பு இதற்கு குழுசேர்: இடுகைகள் (Atom) இதுவரை கண்டவர்கள் எனது முகவரிகள் பொன்.சரவணன், ஆய்வியல் நிறைஞர் (தமிழ்) எனது முகநூல் முகவரி: http://www.facebook.com/thiruththam எனது டுவிட்டர் முகவரி: https://twitter.com/thiruththam எனது மின்னஞ்சல் முகவரி: vaendhan@gmail.com எனது முழு சுயவிவரத்தைக் காண்க நண்பர்கள் கருத்துக்கள் ஏற்றுகிறது… இந்த வலைப்பதிவில் தேடு பதிவுகள் காப்பகம் ► 2009 (37) ► ஜன. 2009 (2) ► பிப். 2009 (4) ► மார். 2009 (2) ► ஏப். 2009 (6) ► மே 2009 (9) ► ஜூலை 2009 (1) ► ஆக. 2009 (4) ► செப். 2009 (4) ► அக். 2009 (3) ► நவ. 2009 (2) ► 2010 (12) ► ஜன. 2010 (1) ► பிப். 2010 (1) ► மார். 2010 (2) ► ஏப். 2010 (2) ► ஜூலை 2010 (2) ► செப். 2010 (2) ► அக். 2010 (2) ▼ 2011 (17) ► ஜன. 2011 (1) ► பிப். 2011 (1) ► மார். 2011 (1) ► மே 2011 (1) ▼ ஜூன் 2011 (1) உப்புக்கும் காடிக்கும் கூற்று ► ஆக. 2011 (2) ► செப். 2011 (3) ► அக். 2011 (2) ► நவ. 2011 (3) ► டிச. 2011 (2) ► 2012 (12) ► ஜன. 2012 (3) ► பிப். 2012 (1) ► மார். 2012 (2) ► ஏப். 2012 (1) ► மே 2012 (1) ► ஜூன் 2012 (2) ► ஜூலை 2012 (1) ► அக். 2012 (1) ► 2013 (7) ► ஜன. 2013 (1) ► மார். 2013 (1) ► ஜூன் 2013 (2) ► அக். 2013 (3) ► 2014 (4) ► ஏப். 2014 (2) ► நவ. 2014 (1) ► டிச. 2014 (1) ► 2015 (10) ► ஜன. 2015 (1) ► பிப். 2015 (1) ► மார். 2015 (2) ► மே 2015 (2) ► ஜூன் 2015 (2) ► ஜூலை 2015 (1) ► செப். 2015 (1) ► 2016 (16) ► மார். 2016 (1) ► ஏப். 2016 (1) ► ஜூன் 2016 (1) ► ஜூலை 2016 (2) ► ஆக. 2016 (2) ► செப். 2016 (2) ► அக். 2016 (1) ► நவ. 2016 (3) ► டிச. 2016 (3) ► 2017 (40) ► ஜன. 2017 (2) ► பிப். 2017 (4) ► மார். 2017 (1) ► ஏப். 2017 (4) ► மே 2017 (5) ► ஜூன் 2017 (2) ► ஜூலை 2017 (2) ► ஆக. 2017 (3) ► செப். 2017 (5) ► அக். 2017 (4) ► நவ. 2017 (4) ► டிச. 2017 (4) ► 2018 (44) ► ஜன. 2018 (3) ► பிப். 2018 (2) ► மார். 2018 (1) ► ஏப். 2018 (5) ► மே 2018 (8) ► ஜூன் 2018 (4) ► ஜூலை 2018 (6) ► ஆக. 2018 (1) ► செப். 2018 (3) ► அக். 2018 (1) ► நவ. 2018 (1) ► டிச. 2018 (9) ► 2019 (44) ► ஜன. 2019 (5) ► பிப். 2019 (3) ► மார். 2019 (2) ► மே 2019 (1) ► ஜூன் 2019 (3) ► ஜூலை 2019 (4) ► ஆக. 2019 (2) ► செப். 2019 (3) ► அக். 2019 (4) ► நவ. 2019 (11) ► டிச. 2019 (6) ► 2020 (64) ► ஜன. 2020 (4) ► பிப். 2020 (2) ► மார். 2020 (7) ► ஏப். 2020 (10) ► மே 2020 (8) ► ஜூன் 2020 (3) ► ஜூலை 2020 (7) ► ஆக. 2020 (9) ► செப். 2020 (4) ► அக். 2020 (5) ► நவ. 2020 (2) ► டிச. 2020 (3) ► 2021 (56) ► ஜன. 2021 (4) ► பிப். 2021 (4) ► மார். 2021 (3) ► ஏப். 2021 (5) ► மே 2021 (3) ► ஜூலை 2021 (2) ► ஆக. 2021 (6) ► செப். 2021 (8) ► அக். 2021 (4) ► நவ. 2021 (7) ► டிச. 2021 (10) ► 2022 (20) ► ஜன. 2022 (6) ► பிப். 2022 (5) ► மார். 2022 (3) ► ஏப். 2022 (1) ► மே 2022 (4) ► ஜூன் 2022 (1) தொடர்பு படிவம் பெயர் மின்னஞ்சல் * செய்தி * வில்லைகள் ஆத்திச்சூடி இலக்கணம் எண்கணிதம் கலித்தொகை கலைச்சொல் குறுந்தொகை சிந்துவெளி சிலப்பதிகாரம் சொல்-பொருள் விளக்கம் சொற்பிறப்பியல் தமிக்ருதம் தாவரவியல் திருக்குறள் திருவிளையாடல் தேவாரம் தொல்காப்பியம் பட்டினத்தார் பண்பாடு பழமொழி புறக்குறள் புறநானூறு பெயரியல் மொழிபெயர்ப்பு மொழியியல் யவனர் வரலாறு விலங்கியல் வேர்ச்சொல் ஆய்வு Indus valley civilization Sanskrit Sanskrit Etymology TAMIKRIT Tamil tamil etymological dictionary yavana கடந்த வாரப் பார்வைகளில் சில தமிழ்ப் பெண்களுக்கான புதுமைப் பெயர்ப்பட்டியல் - தொகுதி 1 முன்னுரை : தமிழர்கள் தங்களது குழந்தைகளுக்கு ஏன் வடமொழிப் பெயர்களைச் சூட்டுகின்றனர் என்பதற்கான காரணங்களையும் அதனை மாற... தமிழ்ப்பெண்களுக்கான புதுமைப்பெயர்ப் பட்டியல் - தொகுதி 2 முன்னுரை: தமிழ்ப்பெண்களுக்கான புதுமைப் பெயர்ப்பட்டியல் - தொகுதி 1 ஐத் தொடர்ந்து அதன் இரண்டாம் தொகுதி இத்துடன் வெளியிடப்படுகிறது. இதில் ... தமிழ் ஆண்களுக்கான புதுமைப்பெயர்ப் பட்டியல் - தொகுதி 1 முன்னுரை: தமிழ்ப் பெண்களுக்கான புதுமைப் பெயர்களைப் பற்றி முந்தைய பல கட்டுரைகளில் கண்டோம். சங்கத் தமிழ்ச் சொற்களின் ஈற்றில் சிலவ... தமிழ் ஆண் குழந்தைகளுக்கான புதுமைப்பெயர் பட்டியல் - தொகுதி 2 தமிழ் ஆண் குழந்தைகளுக்கான புதுமைப்பெயர் பட்டியல் தொகுதி 2 பெயர் பொருள் பெயர் பொருள் பெயர் ... வாலெயிறு ஊறிய நீர் குறள்: பாலொடு தேன்கலந் தற்றே பணிமொழி வாலெயிறு ஊறிய நீர். - 1121 தற்போதைய விளக்கங்கள்: கலைஞர் உரை : இனியமொழி பேசுகினற இவளுடைய வெண... தமிழ்ப்பெண்களுக்கான புதுமைப்பெயர்ப் பட்டியல் - தொகுதி 4 முன்னுரை : தமிழ்ப்பெண்களுக்கான புதுமைப்பெயர்ப் பட்டியலின் நான்காம் தொகுதி கீழே வெளியிடப்பட்டுள்ளது. இதில் 371 பெயர்கள் உள்ளன. ஏறத்தாழ 2... தமிழ்ப்பெண்களுக்கான புதுமைப்பெயர் பட்டியல் - மூன்றாம் தொகுதி முன்னுரை: தமிழ்ப் பெண்களுக்கான புதுமைப்பெயர்களின் இரண்டாம் தொகுதியைத் தொடர்ந்து மூன்றாம் தொகுதியானது கீழே வெளியிடப்பட்டுள்ளது. இத் தொகுதி... திருக்குறளுக்கான புதிய விளக்க உரைகள் ******* இனியவை கூறல் அடக்கமுடைமை விருந்தோம்பல் அன்புடைமை புதல்வரைப் பெறுதல் வாழ்க்கைத் துணைநலம் இல்வாழ்க்கை அறன் வலியுறுத்தல் நீத்தார் பெருமை வான் சிறப்பு கடவுள் வாழ்த்து செய்ந்நன்றி அறிதல் நடுவுநிலைமை ஒழுக்கமுடைமை பிறனில் விழையாமை பொறையுடைமை அழுக்காறாமை குறிப்பு: இவ் வலைப்பூவில் வெளியிடப்பட்டுள்ள கட்டுரைகள் மற்றும் படங்களை நல்லெண்ண அடிப்படையில் யாவரும் பயன்படுத்தலாம்.. சாதாரணம் தீம். தீம் படங்களை வழங்கியவர்: luoman. Blogger இயக்குவது.
நேசக்குமாரின் கட்டுரையைப் படித்தேன். ரூமியின் இந்தப் புத்தகத்தைப்பற்றிய இந்த மனஓட்டத்தை என்னிடம் வெளிப்படுத்தியவர்கள் இதற்குமுன்னால் மூவர். மூவருமே எலக்டிரிக் ரயிலில் புத்தகம் படிப்பவர்கள் ஒருவருக்கொருவர் புத்தகம் கொடுப்பார்கள். ஒரே புத்தகம்தான் என்று நினைக்கிறேன். எலக்டிரிக் ரயிலில் எனக்குப் பழக்கமானவர்கள். இந்தபுஸ்தகம் அப்படி ஏன் ஒரு ஆர்வத்தை உருவாக்கியது என்றால் இரண்டு காரணங்களைச் சொல்லலாம். அதன் பின்னட்டைக் குறிப்புதான் முக்கியமானது. இஸ்லாம் அமைதியின் மார்க்கம் என்ற அதன் குறிப்பு சராசரி இந்துவுக்கு மிகவும் மனநிறைவை அளிக்கிறது. காரணம் அவன் சராசரி முஸ்லீமிடம் உள்ள பல குணங்களைக் கண்டு அஞ்சிக் கொண்டிருக்கிறான். ஒரு தனிக் குழுவாக தன்னை பிரித்துக் கொள்ளுவது, பிறரிடம் அளவான உறவை கவனமாக வைத்துக் கொள்வது, பிடிவாதமான கண்மூடித்தனமான மத நம்பிக்கைகள், குழுவாகவே சிந்திப்பது, கும்பலாகவே செயல்படுவது , இனவாதச்சார்பு போன்ற பல விஷயங்கள் சராசரி முஸ்லீமிடம் அவன் மனதை கஷ்டப்படுத்துகின்றன. இந்தியாவின் எதிர்காலம் பற்றிய அச்சம் எல்லா இந்துக்கள் மனதிலும் உள்ளது. மதவாதம் பேசும் இந்துத்துவ சக்திகளை இந்துக்கள் நிராகரிப்பது இதன் காரணமாகத்தான். இந்நிலையில் ஒரு பகுத்தறிவுள்ள நட்பான சமநிலை உள்ள முஸ்லீமை சந்திக்க அவன் ஏங்குகிறான் . தான் இந்துமதவாதம் போன்றவற்றை நிராகரிப்பதுபோல முஸ்லீம்கள் இஸ்லாமிய இனவெறி மதவாதம் போன்றவற்ரை நிராகரிக்கவேண்டும் என்று ஆசைப்படுகிறான். அப்படி நிராகரிக்கும் முஸ்லீமை விரும்புகிறான். ஆனால் அப்படி ஒருவரை அவன் சந்திப்பதேயில்லை. இந்துக்களில் உள்ள இடதுசாரிகள் — நான் சொன்ன மூவருமே இடதுசாரிகள்- அப்படிப்பட்ட முஸ்லீம்களுக்காக மிகவும் ஏங்குகிறார்கள். அவர்களை சுட்டிக்காட்டி இந்துத்துவ வாதம் பேசுபவர்களுடன் தர்க்கம் செய்யலாம் என்று நினைக்கிறார்கள். அப்படி இஸ்லாமை விளக்கும் நூல் வந்தால் நல்லது என்று நினைக்கிறார்கள். இடதுசாரி இதழ்களில் பலர் இப்போது அடிப்படைவாத இஸ்லாமிய நூலைக்கூட இப்படி அடையாளப்படுத்த முயல்கிறார்கள். இந்த நூல் அந்த நம்பிக்கையை உருவாக்கியது. சமிபகாலமாக மிக அதிகமான புஸ்தகங்கள் தமிழில் முஸ்லீம் அமைப்புகளால்தான் போடபடுகின்றன. இஸ்லாம் அமைதிமார்க்கம் போன்ற முழக்கங்களுடன் வரும் இம்மாதிரியான நூல்களை பொதுவாக இந்துக்கள் கண்டுகொள்வது இல்லை. காரணம் அவை மதவெறி அமைப்புகளால் வெளியிடப்படுபவை. ஆனால் இந்தநூல் பொதுவான இந்து பதிப்பகத்தால் வெளியிடப்பட்டது. ஆகவே இதன்மீது ஒரு எதிர்பார்பு உருவானது. அதைப்போல இன்னொரு விஷயம் இந்நூல் ஒரு மத இயக்கவாதியால் எழுதப்படவில்லை ஒரு நவீனக் கவிஞராக அறிமுகமான நாகூர் ரூமியால் எழுதப்பட்டது. இந்நிலையில் இந்தநூலைப் படிக்க தேள்கொட்டியதுபோல ஒரு துன்பம் அவர்களுக்கு ஏற்படுகிறது. அதைத்தான் நண்பர்கள் ஒரேபோல பகிர்ந்துகொண்டார்கள். அவர்களுக்கு பொதுவாக தோன்றிய கேள்விகள் இவையே. பிற மதங்கள் எல்லாம் ஏதோ ஒருவகையில் தவறானவை இஸ்லாம் மட்டுமே எதுவுமே தவறாக இல்லாத முற்றிலும் முழுமையான மார்க்கம் என்பது ஒரு அடிபப்டைவாத மத நம்பிக்கை அல்லவா ? அந்த நம்பிக்கையுடன் எப்படி ஒருவர் விவாதிக்க முடியும் ? இந்நம்பிக்கை கொண்ட ஒருவர் பிறமதங்களுடன் எப்படி உரையாட முடியும் ? மோதல்தானே வரும் ? இஸ்லாம் எப்படி அமைதிமதம் ஆகும் ? இதேபோல இஸ்லாம் தவ்று என்றும் தன்மதம் சரி என்றும் சொல்லும் ஒருவரிடம் இஸ்லாமியர் அமைதியாக பேசுவார்களா ? என் நம்பிக்கை மட்டுமே சரி உன் நம்பிக்கை முற்றிலும் தவ்று இதை நீ ஒப்புக் கொண்டால் நம்மிடையே அமைதி நிலவும் என்றுதானே இதற்கு அர்த்தம் ? ரூமி தன் நூலில் குர் ஆன் ஒரு வரிகூட மாற்றம் தேவைப்படாததும் எல்லாருக்கும் எக்காலத்துக்கும் உரியதான நூல் என்ற இஸ்லாமிய நம்பிக்கையை மீண்டும் மீண்டும் வலியுறுத்துகிறார். அதை ஐயப்படுவதே துரோகம் என்ற அளவுக்குச் செல்கிறார். நபி செய்த எந்தவிஷயம் மீதும் அவர் எவ்வித விவாதத்தையும் மேற்கொள்ளவில்லை. அப்படி விவாதித்தவர்களை வசைபாடுகிறார். ஒரு ஜோக். அரேபிய ஷேக் ஒருவருக்கு ஒட்டகத்துக்கு எத்தனை பல் என்ற சந்தேகம் வந்தது. தன்னுடைய முல்லா மந்திரிகளிடம் கேட்டார். அவர்கள் கூடி அமர்ந்து குரானையும் ஹதீதுகளையும் வைத்து மாதக்கணக்கில் விவாதித்தார்கள். நூல்களில் தெளிவாகச் சொல்லப்படவில்லை. முடிவு எட்டப்படவில்லை. தாங்கமுடியாத ஒட்டகக் காவலாளி சொன்னானாம். ‘வாசலில்தான் இத்தனை ஒட்டகம் நிற்கிறதே ஒன்றின் வாயைத்திறந்து எண்ணிப் பார்த்தால் என்ன ? ‘ அத்தனை முல்லாக்களும் சேர்ந்து ‘மதத்துரோகி ‘ என்று அவன் மீது பாய்ந்தார்களாம். அவனை கொன்றார்களாம். இன்னொரு ஜோக். கலிஃபா ஒருத்தர் கான்ஸ்டாண்டி நோபிளுக்கு படையெடுத்துப்போய் அங்குள்ள மாபெரும் நூலகத்தைக் கைப்பற்றினாராம். இங்குள்ள நூல்களில் எவை குரானுக்கு ஆதரவானவை என்றாராம். பாதி நூல்கள் ஆதரவு மீதி நூல்கள் எதிர்ப்பவை என்றாராம் நூலகர். எதிர்ப்பு நூல்களை உடனே எரியுங்கள் அவை மதவிரோதம் என்றானாம். ஆதரவு நூல்களை இரண்டாவதாக எரியுங்கள் குர் ஆன் இருக்க அவை எதற்கு என்றானாம். இதே அணுகுமுறைதான் ரூமியின் நூலில் உள்ளது. இஸ்லாமில் உள்ள அரபு இனமையவாதத்தை ரூமி அப்படியே ஏற்கிறார். இறைவனின் அருள்வாக்கு நேரடியாக அரபுமொழியில்தான் வந்தது ஆகவே அது உயர்ந்த புனிதமொழி போன்ற கூற்றுக்கள் அவரால் எளியமுறையில்கூட கேள்விக்குள்ளாக்கப்படவில்லை. இன்று சாதாரணமானவர்களுக்கு உள்ள ஐயம் இஸ்லாமிய நாடுகளில் , இஸ்லாமிய அடிப்படைவாத இயக்கங்களில் உள்ள சகிப்பே இல்லாத வன்முறை நோக்கு பற்றியதாகும். தாலிபான் ஒரு உதாரணம்தான். இஸ்லாம் பெண்களின் கல்வி மற்றும் சுதந்திரத்தை ஒடுக்குகிறதா, பிற மதங்களை அழிக்கிறதா என்பதாகும். ஏன் பாகிஸ்தானிலும் வங்காளத்திலும் இந்துக்கள் படிப்படியாக அழிகிறார்கள் ஏன் அவர்களுக்கு வெளிப்படையாகவே அடிபப்டை உரிமைகள் மறுக்கப்படுகின்றன என்பதாகும். இதற்கெல்லாம் சாக்குபோக்கு சொல்ல ரூமி முயல்கிறாரே ஒழிய இந்த வன்முறைகளுக்கு எதிரான குரலே அவரிடம் இல்லை. சன்னமாகக்கூட. இஸ்லாம் அறிவியலுக்கும் சுதந்திர சிந்தனைகளுக்கும் எதிரான சக்தியாக உலகமெங்கும் விளங்குவதை இந்துக்கள் ஐயப்படுகிறார்கள். ஏன் இன்னும் பரிணாமக் கொள்கையைக்கூட முஸ்லீம்கள் ஏற்கவில்லை, பல நாடுகளில் அது கற்பிக்கப் படுவது இல்லை என்ற கேள்வி உள்ளது. மதம் அதை ஏற்கவில்லை என்பதற்கு அப்பால் வேறு ஏதேனும் அறிவியல் கோட்பாட்டை முஸ்லீம்களால் சொல்ல முடிகிறதா என்ற ஐயம். ரூமியின் நூலில் மேலும் மேலும் குர் ஆன் மேற்கோள்கள் தான் உள்ளன. இஸ்லாம் மதத்தில் ராடிக்கல்களுக்கு இடமே இல்லாமல் இருப்பதையும் முழுக்கமுழுக்க முல்லா மதமாக அது இருப்பதையும் அவர் கேள்விகேட்கவில்லை. சராசரி மனிதன்மீது மத அமைப்பு — மத நம்பிக்கை அல்ல– இத்தனை கட்டுப்பாடுகளை விதிக்கலாமா என்ற கேள்வி இல்லை. அமைதியின்மதம் பரவிய மத்திய ஆசியப்பகுதியில் கடந்த ஆயிரத்தி ஐநூறு வருடமாக ஒருநாளும் இனச்சண்டை ஓய்ந்தது இல்லை, ரத்த ஆறு ஓடாத வருடமே இல்லை என்ற வரலாற்று தகவலை அவர் விளக்கவில்லை. இஸ்லாமுக்குள் உள்ள மாபெரும் இனச்ச்ண்டைகளுக்கு குர் ஆன் பொறுப்பல்ல என்றால் சாதிப்பூசல்களுக்கு மட்டும் இந்து மதம் பொறுப்பு என்று மேடைதோரும் இஸ்லாமியர்கள் ஏன் பிரச்சாரம் செய்கிறார்கள் என்பதை விளக்கவில்லை. இந்துக்களில் முக்கால்பங்கினர் இந்து அடிப்படைவாதத்தை எதிர்க்கிறார்கள். சிறுபான்மையினரை தங்கள் ஆட்சியாளர்களாக ஏற்கிறார்கள். ஆனால் வங்க தேசத்தில் இந்துச் சிறுபான்மையினரை இஸ்லாமியப் பெரும்பான்மியினர் வேட்டையாடியதைக் கண்டித்த ஒரேஒரு எழுத்தாளர் அதேகாரணத்தால் படுகொலைக்கு பத்வா விதிக்கபட்டு ஊர் ஊர்ராக வேட்டையாடப்படுகிறார். அவரை ஆதரித்தோ அப்படுகொலைகளைக் கண்டித்தோ ஒரேஒரு இஸ்லாமியர்கூட குரல் எழுப்பவில்லை. அதை சொல்லிக்காட்டிய எஸ் வி ராஜதுரை போன்ற மார்க்ஸிஸ்டுகளைக் கூட இங்கே வசைபாடினர். இந்த ஓரவஞ்சனையை ஒரு இடத்தில்கூட ரூமி சுட்டிக்காட்டவில்லை. எல்லாத்துக்கும் சரியான தீர்வு குர் ஆன் வழி அரசு அமைவதே என்பார்கள் இவர்கள். அப்படி ஒரு அரசு எப்போதாவது அமைந்ததா , அமைக்கப்பட்ட அரசுகள் எல்லாம் தாலிபான் காட்டுமிராண்டித்தனமாகத்தானே அமைந்தன என்ற கேள்விக்கு விடை இல்லை. இஸ்லாம் அமைதி மார்க்கம் என்றால் தீவிரவாதிகளை மதநீக்கம் செய்து பத்வா விட மதத்தலைவர்களை கட்டாயப்படுத்துங்கள் என்று கேட்டால் அதற்கு பதில் சொல்லமுடியாது இவர்களால். சினிமா பார்த்தவர்களை , இந்துக் கோவிலில் சப்பர அலங்காரம் செய்தவர்களை மதநீக்கம் செய்கிறீர்களே அதேபோல செய்யலாமே. மாறாக தீவிரவாதிகள் தனி மத கெளரவத்துடன் தியாகிகளாக அடக்கம் செய்யப்படுகிறார்கள். ரூமி அதைப்பற்றி ஏன் சொல்லவில்லை ? தீவிரவாதிக்கு மசூதியில் சவ அடக்கம் செய்ய முடியாது என சொல்லுங்கள். இஸ்லாம் அமைதிமார்க்கம் என நம்பலாம். அடிப்படைவாதத்தை எவ்வகையிலும் இந்நூல் கண்டிக்கவில்லை. மாறாக இஸ்லாமிய அடிப்படைவாதம் அமைதியை நோக்கமாகக் கொண்டது என்று நிறுவ முயல்கிறது. அதை மற்றமதத்தினர் ஏற்கவேண்டும் என்று வாதாடுகிறது. மொத்தத்தில் ரூமியின் நூல் கடந்த பதினைந்தாண்டுகளில் உலகமெங்கும் சீராகப் பரப்பப்படும் வஹாபிய மதவெறிக் கருத்துக்களை ‘மென்மையான ‘ மொழியில் சொல்ல முயல்கிறது. இதுகூட சமீபகாலமாக உள்ள ஒரு போக்குதான். இது இந்துக்களைக் குறிவைத்து பேசப்படுவதனால்தான் இந்த ‘மென்மை ‘ . காரணம் கடுமையாகச் சொல்லப்போனால் அது இந்துத்துவ வாதிகளுக்கு சாதகமாகப் போய்விடுமல்லவா ? மானுட வசந்தம் போன்ற இஸ்லாமியப் பிரச்சார நிகழ்ச்சிகளில் இந்த மென்மையைக் காணலாம். ஆனால் இஸ்லாமியர்களுக்கான நூல்களில் இந்த மென்மை இருக்காது. அங்கே அப்பட்டமான மதவெறியும் வெறுப்புமே பிரச்சாரம்செய்யப்படும். ஜிகாத் என்றால் இந்துக்களிடம் பேசும்போது ஒரு பொருள். மசூதியில் வேறு ஒரு பொருள். இது ஒரு போர்த்தந்திரம் மட்டுமே *** இவ்வகையான அறிவுஜீவிகள் எப்போதுமே வன்முறையையும் வெறியையும் வெள்ளைபூசவே பயன்படுகிறார்கள் என்பதே உண்மை. அப்துற் ரஹீம் என்ற பேரறிஞர் எழுதிய இஸ்லாமியக் கலைக்களஞ்சியம் என்ற புகழ்பெற்ற தமிழ் நூலில் ஈடி அமீன் பற்றி என்ன சொல்லப்பட்டிருக்கிரது என்பதைக் காணலாம். ஏறத்தாழ மூன்று பக்கம் கொண்ட இக்குறிப்பில் ஈடி அமீன் மிக மிக புகழ்ந்து குறிப்பிடப்பட்டுள்ளார். [ ஒளரங்கசீப் முதல் அனைத்து இஸ்லாமிய வரலாற்று நாயகர்களும் மிகவும் சாதகமாகவே சொல்லப்பட்டுள்ளனர் ] ஈடி அமீனின் குடும்பம் பிறப்பு முதலியவை சொல்லப்படுகின்றன. பிறகு ‘ இவர் படிப்படியாக முன்னேறி 1962 அக்டோபர் மூன்றாம்நாள் உகாண்டா சுதந்திரம் பெற்றபோது அதன் பிரதம தளபதியாகவும் அதிபர் மில்டன் ஒபாட்டேயின் வலதுகரமாகவும் ஆனார். 1971ல் ஜனவரி மாதத்தில் சிங்கப்பூரில் நடந்த காமன்வெல்த் மாநாட்டில் கலந்துகொள்ள மில்டன் ஒபோட்டே சென்றிருந்தபோது இவர் ராணுவப்புரட்சியை செய்து ஆட்சியைக் கைப்பற்றி உகாண்டாவின் அதிபர் ஆனார். இவர் உகாண்டாவின் அதிபர் ஆனதை அண்டையிருந்த கிறிஸ்தவ நாடுகள் விரும்பவில்லை. அவ்விதமே ஐரோப்பிய நாடுகளும் அமெரிக்காவும் விரும்பவில்லை. எனினும் இவர் தம் மக்களால் தாதா [தந்தை] என்று அழைக்கப்படுகிறார். ‘ ‘ இதன் பிறகு அவரது செயல்கள் புகழ்ந்துரைக்கப்படுகின்றன. 1972ல் ஆசியர்கள் துரத்தப்பட்டதை பாராட்டாகச் சொல்லி ‘ இதுகண்டு உலகமே கூக்குரலிட்டது ‘ என்கிறார் ரஹீம். டான்சானியாவின் படை தாக்கவந்தபோது அதை ‘முறியடித்து வாகைசூடினார் ‘ என்று அமீனை புகழ்ந்து உரைக்கிறார். ஆரம்பத்தில் இஸ்ரேலில் இவர் பயிற்சி பெற்றார் என்பதை சொல்லும் ரஹீம் பிறகு கடாஃபியை சந்தித்த பிறகு இவர் இஸ்ரேலிய எதிர்ப்பாளராக ஆகி இஸ்ரேலிய தூதரகங்களை மூட உத்தரவிட்டார் என்கிறார். ‘ ‘ … இதன் பிறகு யூதர்களை நன்கு விளங்கிக் கொண்ட இவர் ‘ இரண்டாவது உலகப்போரின்போது ஹிட்லர் அறுபது லட்சம் யூதர்களை தீயிட்டுக்கொன்றது சரியான செயலேயாகும் ‘ என்று கூறினார். ‘ ‘ 1974ல் இவர் மக்கா சென்று ஹஜ்ஜு கடமையை நிறைவேற்றிவந்தார் என்று சொல்லும் ரஹீம் ‘ ‘ அனைத்துலக அடிப்படையில் முஸ்லீம்கள் அனைவரையும் ஒருங்கிணைக்கக் கூடிய ஒரு நிறுவனம் வேண்டும் என்றும் அதன் தலைவராக இருக்க மன்னர் ஃபெய்ஸலே முழுக்க முழுக்க பொருத்தமானவர் என்றும் இவர் கூறினார் ‘ ‘ என்கிறார் ‘ ‘ இவர் ஆழ்ந்த மதபக்தி உள்ளவர்.அரசாங்க அதிகாரிகளும் ஊழியர்களும் தம் மதக்கடமைகளை பேணிநடக்கவேண்டும் என்றும் இல்லையேல் அவர்களுக்குதண்டனை விதிக்கப்படும் என்றும் எச்சரித்தார். ‘நம் முன் எதிர்ப்படும் பிரச்சினைகளை சமாளிக்க இறையருள் இன்றியமையாததாகும் ‘ ‘ என்றும் இவர் கூறினார். ‘ ‘இவருக்கு 12 அண்மக்களும் 6 பெண்மக்களும் உள்லனர் . இதுவும் ஒரு சாதனைதான் என்று கூறினார் இவர் ‘ ‘ ‘ ‘இவரைக் கொல்ல பல சதிகள் நிகழ்ந்துள்ளன.ஆஅனால் அவற்றிலிருந்தெல்லாம் இவர் தப்பினார். ‘ ‘நான் சாக வேண்டுமென எப்போது இறைவன் விதித்துள்ளானோ அப்போதே நான் சாவேன்.அதுவரை எவராலும் என்னைக் கொல்ல முடியாது ‘ ‘ என்றார். ‘ ‘ ** சராசரி இஸ்லாமிய அறிஞர்களிடம் உள்ள அப்பட்டமான மதவெறி , ஏன் கொலைவெறி போன்றவற்றைச் காட்ட இந்தக் கலைக்களஞ்சியமே போதுமானதாகும். இநூல் முழுக்க பிற மதத்தினர் ‘உருவத்தொழும்பர் ‘ என்றே சொல்லப்பட்டுள்ளனர். [ தொழும்பர் :இழிந்தவர்] வரலாற்றை தங்கள் இனவாத நோக்கத்துக்கு ஏற்ப எப்படியும் திரிக்கும் இயல்பும் அதில் தயக்கமே இல்லாத தன்மையும் இவர்களுக்கு உண்டு. சிறிய அளவில்கூட தங்கள் தரப்பை விமரிசனம் செய்யாத தன்மை இவர்களின் குணம். ஜின்னாவை ரூமி புகழ்கிறார் என்றால் ஆச்சரியமே இல்லை. ஒருவன் முஸ்லீமாக இருந்தால் அவனை அவர் புகழ்ந்தே ஆகவேண்டும். அவர் இடி அமீனைக்கூட புகழாமல் இருக்க முடியாது. கவிஞர் ஆனாலும் முல்லா ஆனாலும் எல்லாம் ஒன்றுதான். கல்லில் நார் உரிக்க கனவுகாணும் நண்பர்கள் பரிதாபத்துக்கு உரியவர்கள் —- suurayaa@rediffmail.com Series Navigation 20041028_Issue திசை மாறும் திருமாவளவன் புலம்பல் – பக்கம்:1 வெள்ளியும் மழையும் இன்ன பிற புலம்பல்களும் சீனி பூசிய தாலிபானிசம் – ரூமியின் ‘இஸ்லாம் எளிய அறிமுகம் ‘ வாரபலன் அக்டோபர் 28,2004 – யாதனின் யாதனின்…. விருந்தாளிகள் புலம்(பல்) தேவதரிசனம்! (அறிவியற் கதை!) நீலக்கடல் – (தொடர்) – அத்தியாயம் – 43 சொற்களின் சீனப்பெருஞ்சுவர் தனியார் ஊடகங்களுக்குத் தேவை – தணிக்கை! எங்கெங்கும் வெறுமை கீதாஞ்சலி (2) (வழிப்போக்கன்) (மூலம் கவியோகி இரவீந்திரநாத் தாகூர்) பெரியபுராணம் – 15 ( இறைவன் சுந்தரரைத் தடுத்து ஆட்கொண்ட புராணம் ) நீயா அவள் தனியாய் ஓர் ரயில் பயணம் பேதமை களை பல…. களை பல…. கருப்புக் குதிரை கூட்டுரோட்டில் காலைச் சாப்பாட்டு நேரம் உரத்த சிந்தனைகள்- 5 – தொடரும் அவலங்கள் அ.முத்துலிங்கம் பரம்பரை -6 மக்கள்தெய்வங்களின் கதைகள் 7 தஞ்சைப் பெரியகோவிலின் புத்தர் சிற்பங்களும், திபெத்திய புத்த சித்தர்களும் நேசகுமார்களுக்கு நேசமுடன் டிராக்கின் மின்னணுக்குழிக் கோட்பாடு.(Dirac ‘s hole theory) DRDO வெள்ளை யானையா ? இந்தியப் பூத நதிகளை ஓயும் நதிகளுடன் இணைக்க முயலும் இமாலயத் திட்டங்கள் (6) மெய்மையின் மயக்கம்-23 கடிதம் அக்டோபர் 28,2004 ஊடாத உன் நான் சுட்ட வீரப்பன் ஐசாக் அஸிமாவ்வின் அறிவியல் புனைவுகளில் சமயம் நிழல் – தமிழில் திரைப்படம் பற்றிய இதழ் கடிதம் அக்டோபர் 28,2004 – தமிழில் குர்ஆன் கடிதம் அக்டோபர் 28,2004 கடிதம் அக்டோபர் 28,2004 – பெயர் சூட்டும் பெருந்தகையோரே! கடிதம் அக்டோபர் 28,2004 – விடுதலை க. இராசேந்திரன் எழுதிய வீர( ?) சாவர்க்கர்: புதைக்கப் பட்ட உண்மைகள் ‘ வடிகால் TOPICS Previous:ஓவியப் பக்கம்- மூன்று : பிலிப் கஸ்டன் (Philip Guston) – இனவாதத்தின் எதிர்ப்புக் குரல் Next: நித்யா { Comments are closed } Series Select Series 19990902_Issue (2) 19990913_Issue (1) 19990915_Issue (1) 19991011_Issue (1) 19991013_Issue (1) 19991027_Issue (1) 19991031_Issue (2) 19991106_Issue (2) 19991114_Issue (3) 19991120_Issue (1) 19991128_Issue (3) 19991203_Issue (49) 19991212_Issue (1) 19991217_Issue (4) 19991219_Issue (3) 20000103_Issue (8) 20000110_Issue (4) 20000118_Issue (4) 20000124_Issue (5) 20000130_Issue (7) 20000206_Issue (4) 20000213_Issue (7) 20000221_Issue (8) 20000228_Issue (4) 20000305_Issue (2) 20000313_Issue (1) 20000320_Issue (1) 20000326_Issue (5) 20000402_Issue (4) 20000406_Issue (2) 20000410_Issue (2) 20000417_Issue (6) 20000418_Issue (1) 20000423_Issue (6) 20000430_Issue (7) 20000507_Issue (7) 20000514_Issue (8) 20000518_Issue (2) 20000521_Issue (6) 20000528_Issue (9) 20000604_Issue (2) 20000606_Issue (2) 20000611_Issue (7) 20000613_Issue (1) 20000618_Issue (11) 20000620_Issue (1) 20000625_Issue (8) 20000702_Issue (10) 20000709_Issue (8) 20000716_Issue (8) 20000717_Issue (1) 20000723_Issue (11) 20000730_Issue (10) 20000806_Issue (8) 20000813_Issue (5) 20000819_Issue (1) 20000820_Issue (5) 20000827_Issue (6) 20000905_Issue (7) 20000909_Issue (2) 20000910_Issue (1) 20000911_Issue (5) 20000917_Issue (7) 20000918_Issue (2) 20000923_Issue (1) 20000924_Issue (10) 20001001_Issue (8) 20001003_Issue (1) 20001008_Issue (11) 20001015_Issue (6) 20001022_Issue (9) 20001029_Issue (11) 20001104_Issue (10) 20001112_Issue (12) 20001118_Issue (1) 20001119_Issue (7) 20001126_Issue (7) 20001127_Issue (1) 20001203_Issue (10) 20001207_Issue (1) 20001210_Issue (9) 20001217_Issue (8) 20001225_Issue (5) 20010101_Issue (13) 20010108_Issue (12) 20010115_Issue (14) 20010122_Issue (11) 20010129_Issue (14) 20010204_Issue (18) 20010211_Issue (18) 20010219_Issue (17) 20010226_Issue (19) 20010304_Issue (16) 20010311_Issue (15) 20010318_Issue (14) 20010325_Issue (15) 20010401_Issue (17) 20010408_Issue (13) 20010415_Issue (14) 20010422_Issue (15) 20010430_Issue (15) 20010505_Issue (16) 20010513_Issue (18) 20010519_Issue (13) 20010525_Issue (1) 20010527_Issue (13) 20010602_Issue (16) 20010610_Issue (18) 20010618_Issue (19) 20010623_Issue (14) 20010629_Issue (17) 20010701_Issue (1) 20010707_Issue (15) 20010715_Issue (17) 20010722_Issue (12) 20010729_Issue (18) 20010805_Issue (20) 20010812_Issue (18) 20010819_Issue (30) 20010825_Issue (22) 20010902_Issue (23) 20010903_Issue (1) 20010910_Issue (26) 20010911_Issue (2) 20010917_Issue (22) 20010924_Issue (25) 20011001_Issue (20) 20011007_Issue (18) 20011015_Issue (26) 20011022_Issue (18) 20011028_Issue (2) 20011029_Issue (16) 20011104_Issue (16) 20011111_Issue (20) 20011118_Issue (20) 20011123_Issue (2) 20011125_Issue (19) 20011202_Issue (20) 20011210_Issue (19) 20011215_Issue (24) 20011222_Issue (25) 20011229_Issue (21) 20020106_Issue (25) 20020113_Issue (19) 20020120_Issue (21) 20020127_Issue (27) 20020203_Issue (29) 20020210_Issue (26) 20020217_Issue (31) 20020224_Issue (21) 20020302_Issue (30) 20020310_Issue (37) 20020317_Issue (23) 20020324_Issue (29) 20020330_Issue (31) 20020407_Issue (32) 20020414_Issue (30) 20020421_Issue (26) 20020428_Issue (26) 20020505_Issue (23) 20020512_Issue (30) 20020518_Issue (28) 20020525_Issue (26) 20020602_Issue (23) 20020610_Issue (30) 20020617_Issue (29) 20020623_Issue (31) 20020629_Issue (27) 20020707_Issue (22) 20020714_Issue (22) 20020722_Issue (29) 20020728_Issue (29) 20020805_Issue (24) 20020812_Issue (26) 20020819_Issue (27) 20020825_Issue (31) 20020902_Issue (25) 20020909_Issue (30) 20020917_Issue (30) 20020924_Issue (28) 20021001_Issue (27) 20021007_Issue (23) 20021013_Issue (25) 20021022_Issue (35) 20021027_Issue (27) 20021102_Issue (23) 20021110_Issue (29) 20021118_Issue (24) 20021124_Issue (35) 20021201_Issue (24) 20021207_Issue (35) 20021215_Issue (29) 20021221_Issue (23) 20021230_Issue (30) 20030104_Issue (37) 20030112_Issue (29) 20030119_Issue (29) 20030125_Issue (30) 20030202_Issue (37) 20030209_Issue (44) 20030215_Issue (35) 20030223_Issue (36) 20030302_Issue (45) 20030309_Issue (37) 20030317_Issue (33) 20030323_Issue (28) 20030329_Issue (33) 20030406_Issue (31) 20030413_Issue (27) 20030419_Issue (38) 20030427_Issue (34) 20030504_Issue (28) 20030510_Issue (47) 20030518_Issue (35) 20030525_Issue (31) 20030530_Issue (37) 20030607_Issue (34) 20030615_Issue (42) 20030619_Issue (37) 20030626_Issue (42) 20030703_Issue (45) 20030710_Issue (32) 20030717_Issue (57) 20030724_Issue (49) 20030802_Issue (42) 20030809_Issue (40) 20030815_Issue (36) 20030822_Issue (46) 20030828_Issue (42) 20030904_Issue (41) 20030911_Issue (36) 20030918_Issue (43) 20030925_Issue (39) 20031002_Issue (31) 20031010_Issue (48) 20031016_Issue (39) 20031017_Issue (1) 20031023_Issue (42) 20031030_Issue (42) 20031106_Issue (59) 20031113_Issue (44) 20031120_Issue (51) 20031127_Issue (53) 20031204_Issue (40) 20031211_Issue (55) 20031218_Issue (46) 20031225_Issue (40) 20040101_Issue (49) 20040108_Issue (52) 20040115_Issue (44) 20040122_Issue (45) 20040129_Issue (46) 20040205_Issue (33) 20040212_Issue (49) 20040219_Issue (51) 20040226_Issue (50) 20040304_Issue (47) 20040311_Issue (48) 20040318_Issue (61) 20040325_Issue (47) 20040401_Issue (54) 20040408_Issue (50) 20040415_Issue (72) 20040422_Issue (52) 20040428_Issue (1) 20040429_Issue (60) 20040506_Issue (48) 20040512_Issue (1) 20040513_Issue (52) 20040518_Issue (1) 20040520_Issue (46) 20040527_Issue (54) 20040603_Issue (47) 20040609_Issue (1) 20040610_Issue (48) 20040617_Issue (52) 20040623_Issue (1) 20040624_Issue (47) 20040701_Issue (46) 20040708_Issue (41) 20040715_Issue (50) 20040722_Issue (54) 20040729_Issue (41) 20040805_Issue (61) 20040812_Issue (50) 20040819_Issue (42) 20040826_Issue (1) 20040827_Issue (53) 20040902_Issue (50) 20040909_Issue (41) 20040916_Issue (45) 20040923_Issue (39) 20040930_Issue (42) 20041007_Issue (51) 20041014_Issue (46) 20041021_Issue (46) 20041028_Issue (39) 20041104_Issue (55) 20041111_Issue (55) 20041117_Issue (1) 20041118_Issue (51) 20041125_Issue (53) 20041202_Issue (50) 20041209_Issue (57) 20041216_Issue (52) 20041223_Issue (59) 20041230_Issue (44) 20050106_Issue (57) 20050113_Issue (64) 20050120_Issue (47) 20050127_Issue (48) 20050203_Issue (39) 20050206_Issue (34) 20050225_Issue (49) 20050304_Issue (35) 20050311_Issue (46) 20050318_Issue (59) 20050401_Issue (46) 20050408_Issue (42) 20050414_Issue (1) 20050415_Issue (41) 20050422_Issue (29) 20050429_Issue (25) 20050506_Issue (28) 20050513_Issue (32) 20050520_Issue (24) 20050526_Issue (28) 20050609_Issue (23) 20050616_Issue (30) 20050623_Issue (32) 20050630_Issue (40) 20050707_Issue (31) 20050715_Issue (30) 20050722_Issue (26) 20050729_Issue (28) 20050805_Issue (23) 20050812_Issue (25) 20050819_Issue (22) 20050826_Issue (28) 20050902_Issue (29) 20050909_Issue (30) 20050916_Issue (28) 20050923_Issue (26) 20050930_Issue (27) 20051006_Issue (22) 20051014_Issue (22) 20051021_Issue (31) 20051028_Issue (43) 20051104_Issue (28) 20051111_Issue (23) 20051118_Issue (31) 20051125_Issue (33) 20051201_Issue (1) 20051202_Issue (24) 20051209_Issue (34) 20051216_Issue (32) 20051223_Issue (34) 20051230_Issue (28) 20060101_Issue (4) 20060106_Issue (28) 20060113_Issue (34) 20060120_Issue (45) 20060127_Issue (35) 20060203_Issue (48) 20060210_Issue (32) 20060217_Issue (46) 20060224_Issue (47) 20060303_Issue (29) 20060317_Issue (57) 20060324_Issue (42) 20060331_Issue (46) 20060407_Issue (32) 20060414_Issue (48) 20060421_Issue (41) 20060428_Issue (34) 20060505_Issue (42) 20060512_Issue (39) 20060519_Issue (48) 20060526_Issue (39) 20060602_Issue (43) 20060609_Issue (39) 20060616_Issue (41) 20060623_Issue (42) 20060630_Issue (39) 20060707_Issue (30) 20060714_Issue (33) 20060721_Issue (20) 20060728_Issue (31) 20060801_Issue (6) 20060804_Issue (33) 20060811_Issue (36) 20060818_Issue (36) 20060825_Issue (39) 20060901_Issue (41) 20060908_Issue (31) 20060915_Issue (29) 20060922_Issue (35) 20060929_Issue (31) 20061006_Issue (36) 20061012_Issue (35) 20061019_Issue (43) 20061026_Issue (34) 20061102_Issue (35) 20061109_Issue (41) 20061116_Issue (32) 20061123_Issue (31) 20061130_Issue (25) 20061207_Issue (32) 20061214_Issue (31) 20061221_Issue (33) 20061228_Issue (33) 20070104_Issue (43) 20070111_Issue (26) 20070118_Issue (32) 20070125_Issue (43) 20070201_Issue (29) 20070208_Issue (37) 20070215_Issue (24) 20070222_Issue (35) 20070301_Issue (35) 20070308_Issue (35) 20070315_Issue (28) 20070322_Issue (32) 20070329_Issue (37) 20070405_Issue (33) 20070412_Issue (24) 20070419_Issue (34) 20070426_Issue (32) 20070503_Issue (24) 20070510_Issue (29) 20070517_Issue (34) 20070524_Issue (31) 20070531_Issue (32) 20070607_Issue (32) 20070614_Issue (29) 20070621_Issue (34) 20070628_Issue (27) 20070705_Issue (35) 20070712_Issue (27) 20070719_Issue (24) 20070726_Issue (30) 20070802_Issue (33) 20070809_Issue (36) 20070816_Issue (34) 20070823_Issue (29) 20070830_Issue (37) 20070906_Issue (34) 20070913_Issue (33) 20070920_Issue (39) 20070927_Issue (35) 20071004_Issue (32) 20071011_Issue (37) 20071018_Issue (38) 20071025_Issue (37) 20071101_Issue (40) 20071108_Issue (45) 20071115_Issue (41) 20071122_Issue (41) 20071129_Issue (36) 20071206_Issue (41) 20071213_Issue (42) 20071220_Issue (33) 20071227_Issue (45) 20080103_Issue (40) 20080110_Issue (54) 20080117_Issue (41) 20080124_Issue (40) 20080131_Issue (34) 20080207_Issue (42) 20080214_Issue (30) 20080221_Issue (41) 20080227_Issue (35) 20080306_Issue (39) 20080313_Issue (33) 20080320_Issue (41) 20080327_Issue (36) 20080403_Issue (44) 20080410_Issue (44) 20080417_Issue (43) 20080424_Issue (34) 20080501_Issue (45) 20080508_Issue (41) 20080515_Issue (33) 20080522_Issue (40) 20080529_Issue (46) 20080605_Issue (39) 20080612_Issue (39) 20080619_Issue (29) 20080626_Issue (26) 20080703_Issue (26) 20080710_Issue (33) 20080717_Issue (36) 20080724_Issue (33) 20080731_Issue (35) 20080807_Issue (31) 20080814_Issue (45) 20080821_Issue (35) 20080828_Issue (31) 20080904_Issue (35) 20080911_Issue (34) 20080918_Issue (28) 20080925_Issue (37) 20081002_Issue (29) 20081009_Issue (45) 20081016_Issue (34) 20081023_Issue (45) 20081113_Issue (24) 20081120_Issue (52) 20081127_Issue (28) 20081204_Issue (23) 20081211_Issue (24) 20081218_Issue (28) 20081225_Issue (32) 20090101_Issue (24) 20090108_Issue (46) 20090115_Issue (42) 20090122_Issue (21) 20090129_Issue (36) 20090205_Issue (34) 20090212_Issue (33) 20090219_Issue (30) 20090226_Issue (24) 20090305_Issue (32) 20090312_Issue (37) 20090319_Issue (28) 20090326_Issue (34) 20090402_Issue (39) 20090409_Issue (28) 20090416_Issue (26) 20090423_Issue (30) 20090430_Issue (24) 20090507_Issue (27) 20090512_Issue (32) 20090521_Issue (24) 20090528_Issue (31) 20090604_Issue (27) 20090611_Issue (36) 20090618_Issue (36) 20090625_Issue (37) 20090702_Issue (28) 20090709_Issue (39) 20090716_Issue (39) 20090724_Issue (34) 20090731_Issue (45) 20090806_Issue (35) 20090813_Issue (44) 20090820_Issue (38) 20090828_Issue (47) 20090904_Issue (36) 20090915_Issue (54) 20090919_Issue (30) 20090926_Issue (35) 20091002_Issue (25) 20091009_Issue (41) 20091015_Issue (38) 20091023_Issue (31) 20091029_Issue (31) 20091106_Issue (35) 20091113_Issue (27) 20091119_Issue (33) 20091129_Issue (29) 20091204_Issue (25) 20091211_Issue (31) 20091218_Issue (30) 20091225_Issue (29) 20100101_Issue (26) 20100108_Issue (24) 20100115_Issue (26) 20100121_Issue (35) 20100128_Issue (31) 20100206_Issue (34) 20100212_Issue (26) 20100220_Issue (32) 20100227_Issue (28) 20100305_Issue (35) 20100312_Issue (31) 20100319_Issue (31) 20100326_Issue (24) 20100402_Issue (29) 20100411_Issue (25) 20100418_Issue (28) 20100425_Issue (30) 20100502_Issue (29) 20100509_Issue (21) 20100516_Issue (26) 20100523_Issue (38) 20100530_Issue (30) 20100606_Issue (23) 20100613_Issue (31) 20100620_Issue (26) 20100627_Issue (36) 20100704_Issue (34) 20100711_Issue (32) 20100718_Issue (38) 20100725_Issue (33) 20100801_Issue (35) 20100807_Issue (44) 20100815_Issue (33) 20100822_Issue (33) 20100829_Issue (28) 20100905_Issue (35) 20100912_Issue (37) 20100919_Issue (33) 20100926_Issue (34) 20101002_Issue (39) 20101010_Issue (41) 20101017_Issue (36) 20101024_Issue (37) 20101101_Issue (36) 20101107_Issue (34) 20101114_Issue (40) 20101121_Issue (29) 20101128_Issue (34) 20101205_Issue (34) 20101212_Issue (39) 20101219_Issue (35) 20101227_Issue (48) 20110102_Issue (41) 20110109_Issue (44) 20110117_Issue (43) 20110123_Issue (39) 20110130_Issue (45) 20110206_Issue (40) 20110213_Issue (35) 20110220_Issue (41) 20110227_Issue (45) 20110306_Issue (37) 20110313_Issue (48) 20110320_Issue (49) 20110327_Issue (42) 20110403_Issue (44) 20110410_Issue (39) 20110417_Issue (46) 20110424_Issue (33) 20110430_Issue (47) 20110508_Issue (42) 20110515_Issue (50) 20110522_Issue (40) 20110529_Issue (43) Other posts in series: திசை மாறும் திருமாவளவன் புலம்பல் – பக்கம்:1 வெள்ளியும் மழையும் இன்ன பிற புலம்பல்களும் சீனி பூசிய தாலிபானிசம் – ரூமியின் ‘இஸ்லாம் எளிய அறிமுகம் ‘ வாரபலன் அக்டோபர் 28,2004 – யாதனின் யாதனின்…. விருந்தாளிகள் புலம்(பல்) தேவதரிசனம்! (அறிவியற் கதை!) நீலக்கடல் – (தொடர்) – அத்தியாயம் – 43 சொற்களின் சீனப்பெருஞ்சுவர் தனியார் ஊடகங்களுக்குத் தேவை – தணிக்கை! எங்கெங்கும் வெறுமை கீதாஞ்சலி (2) (வழிப்போக்கன்) (மூலம் கவியோகி இரவீந்திரநாத் தாகூர்) பெரியபுராணம் – 15 ( இறைவன் சுந்தரரைத் தடுத்து ஆட்கொண்ட புராணம் ) நீயா அவள் தனியாய் ஓர் ரயில் பயணம் பேதமை களை பல…. களை பல…. கருப்புக் குதிரை கூட்டுரோட்டில் காலைச் சாப்பாட்டு நேரம் உரத்த சிந்தனைகள்- 5 – தொடரும் அவலங்கள் அ.முத்துலிங்கம் பரம்பரை -6 மக்கள்தெய்வங்களின் கதைகள் 7 தஞ்சைப் பெரியகோவிலின் புத்தர் சிற்பங்களும், திபெத்திய புத்த சித்தர்களும் நேசகுமார்களுக்கு நேசமுடன் டிராக்கின் மின்னணுக்குழிக் கோட்பாடு.(Dirac ‘s hole theory) DRDO வெள்ளை யானையா ? இந்தியப் பூத நதிகளை ஓயும் நதிகளுடன் இணைக்க முயலும் இமாலயத் திட்டங்கள் (6) மெய்மையின் மயக்கம்-23 கடிதம் அக்டோபர் 28,2004 ஊடாத உன் நான் சுட்ட வீரப்பன் ஐசாக் அஸிமாவ்வின் அறிவியல் புனைவுகளில் சமயம் நிழல் – தமிழில் திரைப்படம் பற்றிய இதழ் கடிதம் அக்டோபர் 28,2004 – தமிழில் குர்ஆன் கடிதம் அக்டோபர் 28,2004 கடிதம் அக்டோபர் 28,2004 – பெயர் சூட்டும் பெருந்தகையோரே! கடிதம் அக்டோபர் 28,2004 – விடுதலை க. இராசேந்திரன் எழுதிய வீர( ?) சாவர்க்கர்: புதைக்கப் பட்ட உண்மைகள் ‘ வடிகால் திண்ணை பற்றி திண்ணை லாப நோக்கமற்ற வாரப் பத்திரிகை உங்கள் படைப்புகளை editor@thinnai.com க்கு அனுப்புங்கள். ஏற்கெனவே பிரசுரம் ஆகி இருந்தால் தயவு செய்து அனுப்ப வேண்டாம். புதிய திண்ணை படைப்புகள் https://puthu.thinnai.comஇல் உள்ளன. தேதி வாரியான முந்தைய திண்ணை இதழ்கள் சமஸ்கிருதம் தொடர் முழுவதும் இந்த எழுத்துருவை தரவிறக்கம் செய்யTamilSerif Meta Log in Entries feed Comments feed WordPress.org Categories அரசியலும் சமூகமும் அறிவிப்புகள் அறிவியலும் தொழில்நுட்பமும் இலக்கிய கட்டுரைகள் கதைகள் கலைகள் கவிதைகள் நகைச்சுவை மாத கணக்கில் மாத கணக்கில் Select Month May 2011 (177) April 2011 (207) March 2011 (176) February 2011 (161) January 2011 (212) December 2010 (156) November 2010 (172) October 2010 (154) September 2010 (140) August 2010 (172) July 2010 (136) June 2010 (117) May 2010 (143) April 2010 (111) March 2010 (121) February 2010 (121) January 2010 (141) December 2009 (116) November 2009 (123) October 2009 (165) September 2009 (155) August 2009 (164) July 2009 (185) June 2009 (136) May 2009 (121) April 2009 (141) March 2009 (130) February 2009 (121) January 2009 (169) December 2008 (107) November 2008 (104) October 2008 (153) September 2008 (134) August 2008 (146) July 2008 (159) June 2008 (134) May 2008 (204) April 2008 (169) March 2008 (150) February 2008 (176) January 2008 (175) December 2007 (163) November 2007 (201) October 2007 (143) September 2007 (143) August 2007 (167) July 2007 (117) June 2007 (125) May 2007 (146) April 2007 (124) March 2007 (166) February 2007 (125) January 2007 (139) December 2006 (126) November 2006 (160) October 2006 (146) September 2006 (140) August 2006 (170) July 2006 (113) June 2006 (205) May 2006 (167) April 2006 (155) March 2006 (174) February 2006 (173) January 2006 (146) December 2005 (153) November 2005 (115) October 2005 (118) September 2005 (140) August 2005 (98) July 2005 (115) June 2005 (125) May 2005 (112) April 2005 (184) March 2005 (140) February 2005 (122) January 2005 (216) December 2004 (262) November 2004 (215) October 2004 (182) September 2004 (217) August 2004 (207) July 2004 (232) June 2004 (196) May 2004 (202) April 2004 (289) March 2004 (203) February 2004 (183) January 2004 (236) December 2003 (181) November 2003 (207) October 2003 (203) September 2003 (159) August 2003 (206) July 2003 (183) June 2003 (155) May 2003 (178) April 2003 (130) March 2003 (176) February 2003 (152) January 2003 (125) December 2002 (141) November 2002 (111) October 2002 (137) September 2002 (113) August 2002 (108) July 2002 (102) June 2002 (140) May 2002 (107) April 2002 (114) March 2002 (150) February 2002 (107) January 2002 (92) December 2001 (109) November 2001 (77) October 2001 (100) September 2001 (99) August 2001 (90) July 2001 (63) June 2001 (84) May 2001 (61) April 2001 (74) March 2001 (60) February 2001 (72) January 2001 (64) December 2000 (33) November 2000 (38) October 2000 (46) September 2000 (35) August 2000 (25) July 2000 (48) June 2000 (32) May 2000 (32) April 2000 (28) March 2000 (9) February 2000 (23) January 2000 (28) December 1999 (60) November 1999 (9) October 1999 (5) September 1999 (3) 0 (36)
வலைதளங்கள் மற்றும் பத்திரிக்கைகளில் வெளிவந்த எனக்கு பிடித்த செய்திகளை உங்களுடன் பகிர்ந்து கொள்ளும் இடம் E-BOOKS Video Links ஆன்மீகம் உடல்நலம் கணினி பிற பதிவுகள் மகளிர்பக்கம் முகப்பு-நல்வரவு இது மாரடைப்பு அல்ல! By Senthil on 07/01/2019 மாரடைப்பு மரணங்களின் எண்ணிக்கை அதிகரித்த பின்னர், நெஞ்சில் லேசாக வலி எடுத்தாலும் ‘மாரடைப்பாக இருக்குமோ?’ என்று பயப்படுகிறார்கள் மக்கள். நெஞ்சுப் பகுதியில் ஏற்படுகிற எல்லா வலிகளும் மாரடைப்பின் அறிகுறியாகத்தான் இருக்க வேண்டும் என்றில்லை. வேறு சில பிரச்னைகள் காரணமாகவும் இப்படியான வலி உண்டாகலாம்’ என்கிறார்கள் மருத்துவர்கள். பயம் அல்லது கவலை அதிகமாக இருந்தாலும் நெஞ்சில் வலி ஏற்பட வாய்ப்பிருக்கிறதாம். ‘அது மாரடைப்பு அல்ல, ஒருவகை மனம் சார்ந்த பிரச்னைதான். அதைச் சரிசெய்தால் போதும். வலியும் சரியாகிவிடும்’ என்கின்றனர் இதயநோய் நிபுணர்கள். மனம் சார்ந்து ஏற்படும் ஒரு பிரச்னை, மாரடைப்பு ஏற்படுவது போன்றதொரு மாயபிம்பத்தை நம் மனதில் ஏற்படுத்துமா? மனநல மருத்துவர் ரங்கராஜனிடம் கேட்டோம். “பயம், பதற்றம். இரண்டுமே ஒன்றுக்கொன்று தொடர்புடையவை; ஆனால் இரண்டும் ஒன்றல்ல. பதற்றத்தால் ஏற்படும் வலியைவிட, பயத்தால் ஏற்படும் வலி சற்றே ஆபத்தானது. காரணம், பய உணர்வு அதிகரிக்கும்போது இதயத்துடிப்பும் அதிகரிக்கும். இது, மூச்சுத்திணறலை ஏற்படுத்தும் அல்லது வாந்தி, குமட்டல் உணர்வை ஏற்படுத்தும். பயம் அதிகரிக்க அதிகரிக்க, பிரச்னை தீவிரமடைவது போன்ற எண்ணம் மேலோங்கும். இப்படிப்பட்ட எண்ணங்கள், உண்மையிலேயே இதயத்துடிப்பை அதிகப்படுத்தும் ஆபத்தும் இருக்கிறது. என்றாலும், இது மாரடைப்பாக மாறாது. பயம், பதற்றம் மட்டுமல்ல, எந்த ஓர் உணர்ச்சி அளவுக்கதிகமாக வெளிப்படுத்தப்பட்டாலும், இதைப்போல ஏதோ ஒரு சிக்கல் ஏற்படும். சிலர், குறிப்பிட்ட ஏதோவொன்றை அதிகமாக யோசித்து தீவிரமான மனஅழுத்தத்தில் இருப்பார்கள். என்றோ ஒருநாள் அவர்கள் எதிர்பார்த்ததுபோல நெகட்டிவான சம்பவங்கள் நடக்கத் தொடங்கினால், ‘இனி எல்லாமே நாம் நினைத்ததுபோல தவறாகத்தான் நடக்கும்’ என நினைத்துப் பதற்றப்படத் தொடங்குவார்கள். இந்த நிலை தொடர்ந்தால், பதற்றத்தைக் கட்டுப்படுத்த முடியாத சூழல் ஏற்படும். ‘நம்முடைய பிரச்னை மிகத் தீவிரமானது’ என மனம் நம்பும்போது, தன்னைச் சுற்றியிருக்கும் அனைத்துமே நின்றுவிட்டதுபோலத் தோன்றும். இப்படிப்பட்ட ஓர் உணர்வின் அதீத வெளிப்பாடாக எழும் அறிகுறிகளே மூச்சுத்திணறல், தசை இறுக்கம், அதிக வியர்வை, நெஞ்சுவலி, உடல் ஜில்லிடுவது அல்லது சூடாவது போன்றவை. இப்படியான பாதிப்புகள் நிஜமாக இருக்காது என்றாலும், மனம் அவற்றையே முழுமையாக நம்பும். அந்த வகையில், பதற்ற உணர்வு அதிகமாகி ஏற்படும் பாதிப்புதான் ‘ஆங்ஸைட்டி அட்டாக்’ (Anxiety Attack). ஏற்கெனவே அதீத மனஅழுத்தத்தில் இருப்பவர்களுக்கு இ்ந்த வகை பாதிப்பு ஏற்படுவதற்கான வாய்ப்புகள் அதிகம். மனஅழுத்தம் மட்டுமின்றி, எதிர்பாராத சூழலில் நடக்கும் ஏதாவதொரு சம்பவம்கூட, இந்த பாதிப்பை ஏற்படுத்தலாம். உதாரணமாக, திடீரென யாரேனும் தாக்க வரும் சூழல், எதிர்பார்த்திராத விபத்தைச் சந்திக்க நேர்வது போன்றவை. பதற்றம் அதிகமாகும்போது, ‘ஆங்ஸைட்டி அட்டாக்’ ஏற்படும் என்பதுதான் அடிப்படை. இதுபோலவே மற்றொரு வகை பாதிப்புதான், ‘பேனிக் அட்டாக்’ (Panic Attack). அதாவது, பயத்தால் ஏற்படும் பிரச்னை. இந்தப் பிரச்னைகளில், உடல் சார்ந்த பிரச்னைகளைவிட மனம் சார்ந்த பிரச்னைகள் ஏற்படுவதற்கே வாய்ப்புகள் அதிகம். காரணம், பயம் அதிகரிக்கும்போது பதற்றம், அதிர்ச்சி போன்ற உணர்ச்சிகளும் அதிகரிக்கும். எனவே, சில நிமிடங்களில் பிரச்னை அதன் தீவிரத்தன்மையை அடைந்துவிடும். சில நிமிடங்களில் ஏற்படும் பாதிப்பென்பதால், உளவியல் சிக்கல்களைத் தாண்டியும் உடல் சார்ந்த சிக்கல்களே அதிகமாக இருக்கும். பெரும்பாலும் இந்த நிலையில் பாதிக்கப்பட்டவர்கள் நினைப்பது, ‘நமக்கு மாரடைப்பு ஏற்பட்டுவிட்டது’ என்பதைத்தான். இது, உயிர் மீதான அவர்களின் பயத்தை ஏற்படுத்தி, பிரச்னையை மேலும் தீவிரப்படுத்தும். தவிர்க்கக் கூடாத அறிகுறிகள் உணர்ச்சி கட்டுப்பாடின்மைதான் இத்தகைய பாதிப்புகளுக்கு அடிப்படை என்பதால், அட்டாக் வருவதற்கு முன்பாகவே சில அறிகுறிகள் தெரியும். உதாரணமாக, நெஞ்சுப் பகுதியில் லேசான வலியுணர்வு, நெஞ்சை இறுக்கும் உணர்வு போன்றவை. அந்த நேரத்திலேயே மருத்துவர்களை அணுகவும். ஒருவேளை அது உணர்ச்சி கட்டுப்பாடின்மைதான் என்றால், உடல் சார்ந்து எந்த பாதிப்பும் இல்லை என மருத்துவர்கள் அறிவுரை தருவார்கள். இருந்தும், பின்வரும் பிரச்னைகளோ, பழக்கங்களோ இருந்தால், தாமதிக்காமல் மனநல மருத்துவரை அணுகவும். தன்னை அறியாமல் அடிக்கடி ஏதேனும் பேசிக்கொண்டே இருப்பது. நடத்தை காரணமாக, குடும்பம் மற்றும் அலுவலகம் சார்ந்த இயல்பு வாழ்க்கையில் பிரச்னை வருவது. உடல் சார்ந்த வேறேதும் தீவிரமான அல்லது நாள்பட்ட நோய் பாதிப்புகள் இருப்பது. அடிக்கடி பதற்றமாவது அல்லது பய உணர்வு ஏற்படுவது, எப்போதும் மனஅழுத்தத்தோடு இருப்பது. புகை மற்றும் மதுப்பழக்கத்துக்கு அடிமையாவது. முதலுதவி, சிகிச்சைகள் அட்டாக் வந்துவிட்டது என்றால், உடனடியாக என்ன செய்வதென்று தெரியாது. பாதிப்பின்போது ஏற்படும் வலி உணர்வை, மனமும்கூட, உடல் சார்ந்த பிரச்னைகளாகவே நம்பும். இது இயல்புதான். பெரும்பாலானவர்களுக்கு ஏற்படும் மிக முக்கியமான, அதே நேரம் ஆபத்தான அறிகுறி மூச்சுத்திணறல். அப்படி ஏற்பட்டால், அந்த வேளையில் அருகிலிருக்கும் காகிதப்பைகளின் துணையோடு மூச்சுவிடுங்கள். நீங்கள் வெளிவிடும் காற்றைத்தான் நீங்கள் சுவாசிக்க வேண்டும் என்ற அடிப்படையில் சுவாசிக்க வேண்டும். இது முதலுதவி சிகிச்சைதான். மூச்சுப் பிரச்னை சரியானவுடன், அடுத்தகட்டமாக, மருத்துவரை அணுகவும். உடற்பயிற்சிகள் மற்றும் யோகா செய்தால், மனஅமைதி கிடைக்கும் என்பதால் பெரும்பாலானவர்கள் அதைப் பரிந்துரைப்பதுண்டு. தன்னம்பிக்கையும் தைரியமும் உடையவர்களுக்கும் ஏன் இந்த பாதிப்பு ஏற்படுகிறது தெரியுமா? உணர்ச்சிகளுக்கான நியூரோ ட்ரான்ஸ்மிட்டர்களில் பாதிப்பு ஏற்படுவதுதான். செரடோனின் (Serotonin), டோபமைன் (Dopmine), நார்பினெப்ரின் (Norepinephrine), காமா அமினோப்யூட்ரிக் அமிலம் (Gamma-Aminobutyric Acid) ஆகியவைதான் அந்த நியூரோ ட்ரான்ஸ்மிட்டர்கள். எனவே, அவற்றைச் சரிசெய்வதற்கான சிகிச்சைகள், மாத்திரைகள் தரப்படும். அனைத்துக்கும் முதன்மையாக கவுன்சலிங் தரப்படும்” என்றார் ரங்கராஜன். பயம்… பாதிப்புகள் மனம் சார்ந்த பிரச்னைகளைக் கண்டறியும் ‘Diagnostic and Statistical Manual of Mental Disorders’ என்ற அமைப்பு, பயத்தால் ஏற்படும் பாதிப்பை (Panic Attack) இரண்டு வகைகளாகப் பிரித்திருக்கிறது. ஒன்று, எதிர்பாராமல் ஏற்படும் பாதிப்பு. மற்றொன்று, குறிப்பிட்ட காரணத்தால் ஏற்படும் பாதிப்பு. எதிர்பாராமல் ஏற்படும் பாதிப்பு என்பது, சூழல் மற்றும் சந்தர்ப்பங்களைச் சார்ந்தது. நம்மால் அதைச் சரியாக கணிக்க முடியாது. எதிர்பார்த்து ஏற்படும் பாதிப்பு என்பது, போபியா (Phobia) பிரச்னை இருப்பவர்களுக்கு ஏற்படுவது. சிலருக்கு, குறிப்பிட்ட ஏதாவதொரு விஷயத்தைக் கண்டால் பயம் ஏற்படும். அது தெரிந்தும், அதை நோக்கிச் செயல்படும்போது இந்தப் பிரச்னை ஏற்படும். பகிர் Twitter Email Print WhatsApp மேலும் LinkedIn Reddit Like this: Like ஏற்றப்படுகின்றது... Related Posted in: உடல்நலம் பதிவு வழிசெலுத்தல் ← Older Newer → தேடுக RETURN TO HOME PAGE ------------------------------------------------------------------- CONTACT : unkalukakaa@gmail.com இமெயில் மூலம் பதிவுகளை பெற இங்கே தங்கள் இமெயில் முகவரியினை பதிவு செய்யவும் மின்னஞ்சல் முகவ‌ரி Follow அண்மைய பதிவுகள் ஆடா தோடைக்குள் அடங்கியிருக்கும் ஆரோக்கிய ரகசியங்கள் உங்க வீட்டு தோசை கல்லை சுத்தம் செய்ய கஷ்டப்படுகிறீர்களா .? உங்களுக்கான அட்டகாசமான டிப்ஸ் இதோ .!! கருப்பு நிற உணவுகளுக்கு இவ்வளவு மவுசா.??? உணவு சாப்பிட்ட பிறகு நடைப்பயிற்சி செய்தால் இரத்த சர்க்கரை அளவை கட்டுப்படுத்துமா..? 2 வாரங்களில் உடல் எடை குறைக்க புதிய டயட் சார்ட் உங்கள் உடலில் வைட்டமின் குறைபாட்டை உணர்த்தும் அறிகுறிகள் சருமத்தையும் கூந்தலையும் ஒரே நேரத்தில் கவனித்து கொள்ள தினமும் காலையில் இதை குடிங்க!!! வெறும் வயிற்றில் குடித்தால் தொப்பையை காணாமwல் போக்கும் அற்புத பானங்கள் போலீஸ் புகார் முதல் நீதிமன்ற தண்டனை வரை…. நடைமுறைகள் என்னென்ன தெரியுமா?…. கட்டாயம் படித்து தெரிஞ்சுக்கோங்க….!!!! 75ஆவது இந்திய சுதந்திர தினம்: தேசிய கொடியை இடுப்புக்கு கீழ் அணிவது குற்றம் – விதிகள் சொல்வது என்ன? பிஸினஸ் தொடங்குகிறீர்களா?…. உங்களுக்கு என்ன திறமைகள் தேவை… தெளிவான விளக்கங்கள்…! நாடு முழுவதும் சுங்கச் சாவடிகளுக்கு முற்றுப்புள்ளி – ஜிபிஎஸ் மூலம் கட்டணம் வசூலிக்க மத்திய அரசு திட்டம் சகல சௌபாக்கியமும் பெற்று குடும்பம் சந்தோஷமாக இருக்க விநாயகரை எப்படி வழிபாடு செய்ய வேண்டும்? விநாயகர் வழிபாட்டை பற்றி இதுவரை கேள்விப்படாத சில ஆன்மீக குறிப்புகள். உங்களின் தேவையைத் தீர்மானிப்பது யார்? – வாடிக்கையாளரின் ஆசையை தூண்டும் வியாபார உளவியல் உடம்பில் உள்ள நீர்ச்சத்து அதிகரிக்க நாம் சாப்பிட வேண்டிய உணவுகள்!!! குறைந்த முதலீட்டில் சிறு தொழில் தொடங்க சூப்பரான 7 ஐடியா! சொடக்கு எடுத்தால் சத்தம் எப்படி வருகிறது.?! பலரும் அறியா வியக்கவைக்கும் தகவல்.! வியர்வையால் உடல் துர்நாற்ற பிரச்சனையா: எளிய வீட்டு வைத்தியங்கள் இதோ பாஸ்வேர்டு இல்லாத முறைகளை அறிமுகப்படுத்தும் கூகுள், மைக்ரோசாஃப்ட் நிறுவனங்கள். காரணம் என்ன??? ஒருவரின் ஆதார் அட்டையில் விவரங்களை.. எத்தனை முறை மாற்றம் செய்யலாம்?.. இதோ முழு விவரம்..!!!! ரூ. 100 முதல் சேமிப்பை தொடங்கலாம்.. மிடில் கிளாஸ் மக்கள் இந்த சேமிப்பு திட்டத்தை மிஸ் செய்யாதீர்கள்! மூலநோய் பிரச்சனைக்கு தீர்வு தரும் வாழைப்பழம் !! ஆபத்து!! உடனே கூகுள் குரோம் அப்டேட் பண்ணுங்க… மத்திய அரசு எச்சரிக்கை! அன்றாடம் வெல்லம் பயன்படுத்துவதால் என்ன நன்மைகள்…? விழிச்சவாலைப் போக்கும் `ஸ்மார்ட் விஷன் கண்ணாடிகள்’ – நம்பிக்கை அளிக்கும் புதிய தொழில்நுட்பம்! நம் அன்றாட வாழ்கைக்கு தேவையான சில அற்புதமான மருத்துவ குறிப்பு இதோ உங்களுக்காக! ‘கெத்து’ வலையில் சிக்கித் தவிக்கும் இளம் தலைமுறை….! மீட்டெடுப்பது எப்படி? நல்லெண்ணெயின் பயன்கள்!! துளசி வழிபாட்டை எப்போது செய்வதால் சிறந்த பலன்களை பெறமுடியும்…!! புதிய பிரைவசி பாலிசியை மாற்றிய கூகுள்.சர்ச் முடிவில் இருந்து தனிப்பட்ட டேட்டாவை அகற்ற முடியும் கொலஸ்ட்ராலை கட்டுப்படுத்தும் தேன்+பட்டைப்பொடி! அட்சய திருதியையில் 3 ராஜயோகங்கள்; இந்த நேரத்தில் ஷாப்பிங் செய்யுங்கள் சுவையான பலாப் பழம்: எப்படி பார்த்து வாங்குறது? எப்படி கட் பண்றது? வெயில் காலத்தில் அதிகரிக்கும் முடி உதிர்வு – என்ன செய்யலாம்? டிஜிட்டல் வர்த்தக தளம்; இனி ஏற்ற தாழ்வு இல்லை வங்கியில் இருக்கும் உங்கள் பணத்தை பாதுகாக்க.. இதை தவறாம ஃபாலோ பண்ணுங்க..!!!! உறவுகள் மேம்பட தினமும் பத்துநிமிடம் தியானம் போதும்!!! கிழிந்த ரூபாய் நோட்டை எப்படி மாற்றுவது? விதிகளும், வழிமுறைகளும் இதோ வீட்டில் எளிதில் கிடைக்கும் தக்காளி வைத்து ஃபேஷியல் செய்வது எப்படி??? தேவி மகாலட்சுமி எங்கெல்லாம் வாசம் செய்கிறாள் தெரியுமா…? பல ஆரோக்கிய மருத்துவ குணங்களை கொண்டுள்ள ரம்பை இலை !! கணித சமன்பாடுகளுக்கு நொடியில் தீர்வளிக்கும் போட்டோமேத் செயலி எப்போ பார்த்தாலும் சோர்வா இருக்கா. கூடவே இந்த அறிகுறிகளும் இருந்தா உங்களுக்கு கண்டிப்பா இந்த பிரச்சினை இருக்க வாய்ப்பு இருக்கு!!! பைல்ஸ் பிரச்சனையில் இருந்து விடுபடணுமா? அப்ப இந்த உணவுகளுக்கு குட்-பை சொல்லுங்க.. கரும்புச் சாறு குடித்தால் எவ்வளவு நன்மை கிடைக்கும்ன்னு தெரியுமா? வெயில் படாமல் வாழும் வசதியானவர்களின் ,எந்தெந்த பாகம் சீக்கிரம் பழுதாகும் தெரியுமா ? பிளே ஸ்டோரில் சில ஆப்ஸ்கள் உங்களது நாட்டில் பயன்பாட்டில் இல்லை என்று சில எச்சரிக்கைகளை பிளே ஸ்டோர் நமக்கு காமிக்கிறது. மத்திய அரசின் இ-பாஸ்போர்ட்: என்ன ஸ்பெஷல்..? என்ன நன்மை..? யாருக்கெல்லாம் கிடைக்கும்..?! இரவு வேலை பார்ப்பதால் இவ்வுளவு பிரச்சனையா?.. தவிர்க்கும் வழிமுறைகள் என்னென்ன?.. முகப்பருவினால் ஏற்படும் தழும்புகளை நீக்க.”வாரம் ஒரு முறை இத ட்ரை பண்ணுங்க”. ஒரே நாள்ல சரியாயிடும்..!! பார்வையாளர்கள் 15,003,082 hits பிரிவுகள் அந்தரங்கம் (464) அரசியல் செய்திகள் (2,511) அறிவியல் செய்திகள் (616) அழகு குறிப்புகள் (438) ஆன்மீகம் (1,242) அர்த்தமுள்ள இந்துமதம் (103) கிருபானந்த வாரியார் (25) புத்தர் (1) விவேகானந்தர் (13) ஆய்வுகளும் முடிவுகளும் (24) இயற்கை உணவுகள் (472) இயற்கை மருத்துவம் (582) உடல் பயிற்சி (45) உடல்நலம் (2,866) உபயோகமான தகவல்கள் (1,591) ஒலிம்பிக்ஸ்- 2012 (3) கட்டுரைகள் (207) கம்ப்யூட்டர் செய்தி (3,086) கல்வி (5) காய்கறிகள் -பலன்கள் (3) குறிப்புகள் (82) குழந்தை பராமரிப்பு (161) குழந்தையானந்தசாமி (1) சமையல் குறிப்புகள் (248) சிந்தனைகள் (210) சினிமா (1) சுற்றுபுறசுழல் (21) சுற்றுலா (28) ஜோதிடம் (289) தொடர்கள் (114) படித்த செய்திகள் (1,600) பழங்கள் பலன்கள் (15) பொதுஅறிவு செய்திகள் (215) மகளிர் (539) மருத்துவம் (132) மின் புத்தகங்கள் (3) மொபைல் செய்திகள் (172) யோகாசனம் (123) வணிகம் (110) வரலாற்று நிகழ்வுகள் (6) விளையாட்டு செய்திகள் (14) Uncategorized (495) ஜனவரி 2019 தி செ பு விய வெ ச ஞா 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20 21 22 23 24 25 26 27 28 29 30 31 « டிசம்பர் பிப் » மாத வாரியாக பதிவுகளை பார்க்க மாத வாரியாக பதிவுகளை பார்க்க மாதத்தை தேர்வுசெய்க ஓகஸ்ட் 2022 (13) மே 2022 (23) ஏப்ரல் 2022 (18) மார்ச் 2022 (9) பிப்ரவரி 2022 (35) ஜனவரி 2022 (16) திசெம்பர் 2021 (5) நவம்பர் 2021 (3) ஒக்ரோபர் 2021 (20) ஓகஸ்ட் 2021 (1) ஜூலை 2021 (16) ஜூன் 2021 (19) மே 2021 (31) ஏப்ரல் 2021 (36) மார்ச் 2021 (53) பிப்ரவரி 2021 (50) ஜனவரி 2021 (56) திசெம்பர் 2020 (65) நவம்பர் 2020 (50) ஒக்ரோபர் 2020 (88) செப்ரெம்பர் 2020 (79) ஓகஸ்ட் 2020 (89) ஜூலை 2020 (62) ஜூன் 2020 (37) மே 2020 (41) ஏப்ரல் 2020 (60) மார்ச் 2020 (47) பிப்ரவரி 2020 (52) ஜனவரி 2020 (86) திசெம்பர் 2019 (76) நவம்பர் 2019 (59) ஒக்ரோபர் 2019 (102) செப்ரெம்பர் 2019 (105) ஓகஸ்ட் 2019 (76) ஜூலை 2019 (87) ஜூன் 2019 (108) மே 2019 (101) ஏப்ரல் 2019 (105) மார்ச் 2019 (147) பிப்ரவரி 2019 (170) ஜனவரி 2019 (130) திசெம்பர் 2018 (122) நவம்பர் 2018 (121) ஒக்ரோபர் 2018 (141) செப்ரெம்பர் 2018 (152) ஓகஸ்ட் 2018 (125) ஜூலை 2018 (114) ஜூன் 2018 (141) மே 2018 (138) ஏப்ரல் 2018 (165) மார்ச் 2018 (131) பிப்ரவரி 2018 (128) ஜனவரி 2018 (134) திசெம்பர் 2017 (120) நவம்பர் 2017 (135) ஒக்ரோபர் 2017 (133) செப்ரெம்பர் 2017 (120) ஓகஸ்ட் 2017 (159) ஜூலை 2017 (141) ஜூன் 2017 (148) மே 2017 (93) ஏப்ரல் 2017 (119) மார்ச் 2017 (129) பிப்ரவரி 2017 (116) ஜனவரி 2017 (135) திசெம்பர் 2016 (132) நவம்பர் 2016 (137) ஒக்ரோபர் 2016 (131) செப்ரெம்பர் 2016 (123) ஓகஸ்ட் 2016 (127) ஜூலை 2016 (99) ஜூன் 2016 (135) மே 2016 (152) ஏப்ரல் 2016 (187) மார்ச் 2016 (208) பிப்ரவரி 2016 (173) ஜனவரி 2016 (176) திசெம்பர் 2015 (189) நவம்பர் 2015 (155) ஒக்ரோபர் 2015 (167) செப்ரெம்பர் 2015 (168) ஓகஸ்ட் 2015 (160) ஜூலை 2015 (179) ஜூன் 2015 (160) மே 2015 (190) ஏப்ரல் 2015 (151) மார்ச் 2015 (169) பிப்ரவரி 2015 (154) ஜனவரி 2015 (171) திசெம்பர் 2014 (171) நவம்பர் 2014 (190) ஒக்ரோபர் 2014 (181) செப்ரெம்பர் 2014 (162) ஓகஸ்ட் 2014 (168) ஜூலை 2014 (161) ஜூன் 2014 (145) மே 2014 (124) ஏப்ரல் 2014 (158) மார்ச் 2014 (118) பிப்ரவரி 2014 (93) ஜனவரி 2014 (99) திசெம்பர் 2013 (87) நவம்பர் 2013 (93) ஒக்ரோபர் 2013 (84) செப்ரெம்பர் 2013 (120) ஓகஸ்ட் 2013 (82) ஜூலை 2013 (87) ஜூன் 2013 (101) மே 2013 (70) ஏப்ரல் 2013 (94) மார்ச் 2013 (84) பிப்ரவரி 2013 (83) ஜனவரி 2013 (107) திசெம்பர் 2012 (104) நவம்பர் 2012 (100) ஒக்ரோபர் 2012 (108) செப்ரெம்பர் 2012 (130) ஓகஸ்ட் 2012 (135) ஜூலை 2012 (122) ஜூன் 2012 (125) மே 2012 (148) ஏப்ரல் 2012 (144) மார்ச் 2012 (120) பிப்ரவரி 2012 (139) ஜனவரி 2012 (115) திசெம்பர் 2011 (149) நவம்பர் 2011 (144) ஒக்ரோபர் 2011 (135) செப்ரெம்பர் 2011 (104) ஓகஸ்ட் 2011 (128) ஜூலை 2011 (136) ஜூன் 2011 (175) மே 2011 (154) ஏப்ரல் 2011 (191) மார்ச் 2011 (232) பிப்ரவரி 2011 (125) ஜனவரி 2011 (154) திசெம்பர் 2010 (150) நவம்பர் 2010 (127) ஒக்ரோபர் 2010 (137) செப்ரெம்பர் 2010 (130) ஓகஸ்ட் 2010 (176) ஜூலை 2010 (134) ஜூன் 2010 (163) மே 2010 (158) ஏப்ரல் 2010 (197) மார்ச் 2010 (180) பிப்ரவரி 2010 (156) ஜனவரி 2010 (230) திசெம்பர் 2009 (221) நவம்பர் 2009 (165) ஒக்ரோபர் 2009 (115) செப்ரெம்பர் 2009 (14) ஓகஸ்ட் 2009 (40) ஜூலை 2009 (81) ஜூன் 2009 (62) மே 2009 (77) ஏப்ரல் 2009 (51) ஜனவரி 2009 (4) திசெம்பர் 2008 (5) நவம்பர் 2008 (4) ஒக்ரோபர் 2008 (11) ஓகஸ்ட் 2008 (45) ஜூலை 2008 (49) ஜூன் 2008 (50) மே 2008 (10) ஏப்ரல் 2008 (93) DISCLAIMER: THE content on this site/blog are the collection/gathering of data/links/material/information etc., that are available freely on the INTERNET and its WIDE RANGE of resources. IF ANY of the above site/blog content are objectionable or violating any COPY RIGHTS, the same will be removed as soon as any complaint received and the author is no way responsible for anything. PLEASE ALLOW 2 - 3 BUSINESS DAYS FOR AN EMAIL RESPONSE FOR REMOVING THE OBJECTIONABLE CONTENT.
காலை 9.45 மணிக்குள் போகவில்லை என்றால் ‘ஆப்சென்ட்’ போட்டுவிடுவார்கள். நியாமான காரணத்தால் தாமதம் என்றாலும் ஏற்றுக் கொள்ளப்படாது. நான் படித்த பள்ளிகூடத்தைப் பற்றி சொல்லவில்லை. நான் வேலை செய்யும் அலுவலகத்தில் அண்மைக்காலத்தில் தோன்றிய வி(யா)தி இது. ஒன்பது நாற்பத்தைந்து என்றால் ஒன்பது நாற்பத்தைந்து தான். ஒரு நொடியும் தாமதம் ஆகக் கூடாது. முன்பெல்லாம் வருகைப் பதிவேட்டில் கையெழுத்து போட்டால் மட்டும் போதும். இப்போது ‘ஃபினக்கில்’ மென்பொருளில் லாகின் செய்ய வேண்டும். அலுவலகம் மூன்றாவது மாடியில் இருந்தது. லிப்ட் எல்லாம் கிடையாது. லிப்ட் வாடகை கொடுக்காததால் அலுவலக வளாகத்தின் எஜமானனான தமிழ் பேசும் சேட்ஜி மூன்றாவது மாடியின் லிப்ட் கதவை மட்டும் கட்டைகள் கொண்டு மூடி வைத்துவிட்டார். எங்கள் அலுவலகத்தை சேர்ந்தவர்கள் எல்லாம் இரண்டாவது மாடி வரை லிப்டில் சென்று, பின் படி ஏறிச் செல்கிறோம் என்பதையும் எஜமான் கண்டுகொண்டுவிட்டார். அதனால் எங்களை கண்காணிப்பதை கூடுதல் பொறுப்பாக இரண்டாவது மாடியில் நிற்கும் செக்யூரிட்டியிடம் கொடுத்து, இருநூறு ரூபாய் பணமும் கொடுத்துவிட்டார். அதுவும் செக்யூரிட்டி என்னைக் கண்டால் மட்டும் ‘எண்கவுன்ட்டர் செய்து விடுவது போல் முறைக்கிறார். வேறுவழியில்லாமல், மூச்சிரைக்க மூன்று மாடி ஏறி உள்ளே ஓடிச் சென்று கணினியை ஆன் செய்வது வழக்கமாகி விட்டது. என்னுடையது கொஞ்சம் பழைய கணினி. அலுவலகத்தில் இருக்கும் மற்றதெல்லாம் ரொம்ப பழைய கணினி. நான் அலுவலகத்தில் சேர்ந்த இரண்டு வருடக் காலங்களில், கணினியே இல்லாமல், தெருவின் எல்லைத் தாண்டி வந்த நாய் குட்டிப் போல் இங்கும் அங்கும் அழைந்து, ஏச்சு பேச்செல்லாம் வாங்கி, கிடைக்கும் கணினியில் வேலை செய்து வந்தேன். சிறிய நிறுவனங்களில் வேலை செய்யும் போது இப்படி சகிப்புத் தன்மை வளர்ந்துவிடுகிறது. சகிப்புத் தன்மை = அடிமைத் தன்மை என்று என் கம்யுனிச நண்பன் சொல்வான். அவன் ஒரு பெரிய பொறியியல் நிறுவனத்தில் மேலாளராக வேலை செய்கிறான். ஆனாலும் மற்றவர்கள் போல் எனக்கேன் வம்பு என்று வாழ்வை கழிக்காமல், பேஸ்புக்கில் தொடர்ந்து சர்வாதிகாரத்திற்கு எதிராக குரல் கொடுத்து வருகிறான். செவ்வாய்கிழமை இந்திய அரசியல், வெள்ளிக்கிழமை உலக அரசியல் என்று கிழமைக்கு ஒரு ஸ்பெஷல் பதிவு. அதற்கு லைக் போடவே ஒரு பெரிய கூட்டம். எங்கு போனாலும் சேகுவேரா டீ ஷர்ட் போட்டுக் கொள்வான். அடிமைத் தனம் கழைவோம் என்று வாட்ஸப்பில் ஸ்டேடஸ் கூட போடுவான். நெருங்கிய நண்பனின் திருமணத்திற்கு வராமல் போன அவனிடம் போன் செய்து கோபித்துக் கொண்டேன். “மச்சி, டீ.எல் லீவு தரமாட்டேன்னு சொல்லிடாண்டா. அவன் எங்க GM-க்கு பெட். அவன மீறி ஒன்னும் பண்ண முடியாது” விட்டிருந்தால் நண்பன் அழுதிருப்பான். ஒரு பேஸ்புக் போராளியை போனில் அழ வைத்த பாவம் எனக்கு வேண்டாம் என்று போனைத் துண்டித்துவிட்டேன். என் சகிப்புத் தன்மையோடு இரண்டாண்டு காலம் நான் கணினியின்றி ஓட்டிவிட, எப்படியோ என் வேலை நிரந்தரம் ஆனதும் எனக்காக ஒரு வாடகை கணினியை கொண்டு வந்து வைத்துவிட்டார்கள். நைட் ஷிப்டில் வேலைப் பார்த்துவிட்டு உறங்குபவர்களை எழுப்பினால் எப்படி விழித்துக் கொள்வார்களோ அதே வேகத்தில் தான் என் கணினியும் கண் திறக்கும். பெரும்பான்மையான நேரங்களில் நெட்வர்க் இருக்காது. மென்பொருளின் லாகின் திரைக்குள் செல்வதற்குள், ஏ.சி காற்றில் சட்டையின் வியர்வை காய்ந்து விடும். அதாவது சட்டை காலை 9.44 மணிக்குள் காய்ந்திருக்க வேண்டும். அதற்கு ஒன்பதரை மணிக்குள்ளாக அலுவலகத்தில் வலது காலை வைக்க வேண்டும். ஆனால் தாம்பரத்திலிருந்து மந்தைவெளி செல்வதற்குள் இரண்டு யுகங்கள் ஆகிவிடுகிறது. இரண்டாம் வகுப்பு பெட்டி நெரிசலாக இருக்கிறது என்று, ஆறுமடங்கு அதிக விலைக் கொடுத்து, முதல் வகுப்பில் பயணிக்க தொடங்கினேன். பாவம்! பலருக்கும் இரண்டாம் வகுப்பு பெட்டி நெரிசலாக இருந்துவருகிறது போலும். பர்ஸ்ட் கிளாஸ் சீசன் எடுக்காமலேயே முதல் வகுப்பில் ஏறிக்கொள்கிறார்கள். நான் வாயை மூடிக் கொண்டு ஒற்றைக்காலில் ஓரமாக நின்றுவிடுவேன். இப்போதெல்லாம் செங்கல்பட்டு-பீச் விரைவு ரயில் ஓடுவதில்லை. இரண்டு ரயில் கூட்டம் ஒரு ரயிலில். அதனால் ஒரு கால் வைக்க தான் பெட்டியில் இடமிருக்கிறது. ஆனால் யாராவது பெரியவர், “சார் இது பர்ஸ்ட் கிளாஸ். அடுத்த பெட்டில ஏறிகோங்க” என்று தேய்ந்த ரெகார்ட் போல் சொல்லி வருவார். யாரும் அவரை சட்டை செய்யமாட்டார்கள். “இதுக்கு செகண்ட் க்ளாஸ்லயே வந்துடலாம் போலவே!” பழவந்தாங்களில் ஏறும் ஒரு நடுத்தர வயது பெண் சலித்துக் கொள்வாள். நானும் அதையே நினைத்துக் கொள்வேன். ஆனால் இரண்டு வருடமாக அவள் முதல் வகுப்பு பெட்டியில் லேடிஸ் இருக்கையின் அருகே நின்றவாரு சலித்துக் கொண்டே வருகிறாள். நானும் “இதுக்கு செகண்ட் க்ளாஸ்லயே வந்துடலாம் போலவே!” என்று நினைத்துக் கொண்டே வருகிறேன். அதிலும் பறக்கும் ரயிலில் பூங்கா நகர் ரயில் நிலையத்தில் ஒரு பெரிய கூட்டம் ஏறும். பெரும்பான்மையானவர்கள் வடநாட்டிலிருந்து வந்து கூலி வேலை செய்யும் இளைஞர்கள். “பாய். ஹே தோ பர்ஸ்ட் கிளாஸ் ஹே” அரைகுறை ஹிந்தியில் யாராவது சொல்வார்கள். சிந்தாதரிப்பேட்டை வந்ததும் அந்த ஹிந்திக்கார இளைஞர்கள் இறங்கி இரண்டாம் வகுப்பு பெட்டிக்கு மாறிக் கொள்வார்கள். ஆனால் மீண்டும் மறுநாள் அதே இளைஞர்கள் குழுவாக முதல் வகுப்பு பெட்டியிலேயே ஏறிக் கொள்வார்கள். மறுபடியும், “பாய். ஹே தோ பர்ஸ்ட் கிளாஸ் ஹே” அதுவும் திங்கட்கிழமை என்றால் ஊருக்கு சென்று திரும்பி வரும் திருவான்மையூர் ஊழியர்கள் பலரும் ஏறிக் கொள்வார்கள். தெலுங்கு இளைஞர் இளைஞிகள். “இஸ் திஸ் பர்ஸ்ட் கிளாஸ்? ஒ! ஐ டோன்ட் நோ” அந்த ஆந்திரா தெலுங்கானா ஆசாமிகள் தாங்களாகவே கேள்வியும் கேட்டு பதிலும் சொல்லிவிட்டு ஓரமாக போய் நின்றுகொள்வார்கள். மீண்டும் அடுத்த திங்கட்கிழமை அவர்களை அதே பெட்டியில் பார்க்கலாம். எப்போதாவது டிக்கெட் பரிசோதகர் வந்தால், கரடுமுரடாக இருக்கும் இந்தி இளைஞர்களை மட்டும் பிடித்துக் கொண்டு போய் விடுகிறார். நன்றாக உடை உடுத்துபவன் எந்த தவறையும் செய்து தப்பித்துக் கொள்ள முடிகிறது. நான் நன்றாக தான் உடை உடுத்துகிறேன். அனால் டிக்கெட் எடுக்காமல் ரயிலிலோ, அல்லது முதல் வகுப்பு சீசன் இல்லாமல் முதல் வகுப்பு பெட்டியிலோ ஏற பயமாக இருக்கிறது. மாட்டினால் ஐநூறு ரூபாய் அபராதம். ஆனால் எப்போதாவது ஒரு முறை தான் மாட்ட வாய்ப்பிருக்கிறது. இது கணிதம். நிகழ்தகவுகள். அதனால் தொடர்ந்து டிக்கெட் இல்லாமல் அல்லது சரியான டிக்கெட் இல்லாமல் பயணிப்பவர், எப்போதாவது ஒரு முறை மாட்டி ஐநூறு அபராதம் கட்டுவது நஷ்டம் ஒன்றுமில்லை. ஆனால் இதையெல்லாம் தர்க்கம் செய்யும் அளவுக்கே தைரியம். செயல் படுத்தும் அளவிற்கு தைரியம் இருந்தால், நான் இரண்டாண்டு காலம் கணினி இல்லாமல் சகித்து கொண்டு வேலை செய்திருக்க மாட்டேன். என் பேச்செல்லாம் சரவணபவன் தலை வாழை இல்லை சாப்பாடு அளவிற்கு இருந்தாலும், செயல் எப்போதும் மைலாபூர் மாமி மெஸ்சின் அளவு சாப்பாடுதான். ஆனால் ரயில் பயணத்திற்கும் ஒரு சோதனை. இப்போதெல்லாம் எழும்பூரை தாண்டுவதற்குள் ரயிலின் ஓட்டுனர் குரங்கு பெடல் அடிக்கிறார். கொஞ்சம் தாமதமானால், கோட்டை நிலையத்தில் வேளச்சேரி ரயில் முந்திக் கொண்டு விடுகிறது. பின்னாடியே ஒரு லேடிஸ் ரயில் பல் இளித்துக் கொண்டே வரும். எல்லோரும் தலைவாரி ஜடைப் பிண்ணிக் கொண்டே போவதை பார்த்துக் கொண்டு நிற்க வேண்டும். அதுவும் அந்த லேடிஸ் பெட்டி காலியாக செல்வதைப் பார்த்து பலரும் வெளிப்படையாகவே வயிர் எரிவார்கள். “காலியா போது. பாதி ட்ரைன் மட்டும் லேடிஸ்கு போதாதா… ஜென்ட்ஸ் ஸ்பெஷல் உட வேண்டிதான!” நானெல்லாம் எதுவும் சொல்ல மாட்டேன். நான் பெமினிஸ்ட். ‘Feminist’ என்ற பட்டம் கிடைக்காமல் போனாலும் பரவாயில்லை. Anti-feminist என்ற பட்டம் கிடைத்துவிட்டால் ஸ்க்ரீன்ஷாட் போட்டு சாகடித்துவிடுவர்கள். அதனால் என் நண்பன் கம்யுனிஸ்டாக இருக்கும் வரை நான் பெமினிஸ்ட்டாக இருந்துவிடலாம் என்று முடிவு செய்துவிட்டேன். லேடிஸ் ரயிலுக்கு பின்பு வரும் ரயிலில் ஏறி, 9.45 வாக்கில் மந்தைவெளி ரயில் நிலையத்தில் இறங்கி, பல தெருக்களுக்குள் ஓடி, 9.55 வாக்கில் அலுவலகத்தை அடைந்து, வருகைப் பதிவேட்டில் கையெழுத்து போட்டுவிட்டு, யாரவது பார்க்கிறார்களா என்று இருபுறமும் பார்த்துவிட்டு, கையெழுத்தின் கீழே வருகை நேரம் 9.30 என்று எழுதிவிட்டு, எதுவும் தெரியாதவன் போல், ‘வைஷ்ணவ ஜனதோ, தேனே கஹியே தே’ என்று பாடியவரே இருக்கையில் சென்று அமர்ந்துகொள்வேன். அதற்கு வேட்டு வைப்பது போல் தான் அந்த சுற்றறிக்கை வந்தது. “….login after 9.45 will be treated as absence” என் கடவுச் சொல்லை பக்கதிலிருக்கும் பெண்ணிடம் கொடுத்துவிட்டு போகலாம் என்றால், கைரேகை வைத்தால் தான் லாகின் ஸ்க்ரீன் திறக்கும் என்பது போல் மென்பொருளை மாற்றி விட்டார்கள். என் கட்டைவிரலை மட்டும் தனியாக அனுப்ப முடியாது என்பதால், நானே போக தான் வேண்டும். “டைம்க்கு வர தெரியாதா?” என்று என் உதவி நிர்வாக மேலாளர் இரண்டுமுறை திட்டினார். “டைம்க்கு வீட்டுக்கு விட்டா வரத் தெரியும்” என்று சொல்ல வேண்டும் என்று ஆசை தான். ஐந்து மணிக்கு அலுவலகம் முடிந்தாலும் ஏழு மணி வரை வேலை வாங்குகிறார்களே என்று கோபம் தான். ஆனால் இந்த கோபத்தையெல்லாம் சமுக வலைத் தளத்தோடு நிறுத்திக் கொள்ளும் ‘யதார்த்தவாதி’ நான். அதனால் நேரத்திற்கு அலுவலகம் செல்ல வேண்டும் என்றால், கிண்டியில் இறங்கி பேருந்தில் மாறிக் கொள்ளவேண்டும். ஆனால் பேருந்து கிடைப்பதிலும் பிரச்சனை. அப்படியே கிடைத்தாலும் அதில் அடித்து பிடித்து ஏறுவது பெரும் பிரச்சனை. அண்ணா பல்கலைக்கழகம் செல்லும் வருங்கால பொறியாளர் கூட்டம் தான் பேருந்து முழுக்க இருப்பார்கள். பெரும்பாலும் பல பேருந்துகள் அண்ணா பல்கலைக்கழகம் நிறுத்தத்தில் நிற்கும். ஆனாலும் அந்த மாணவர்கள் சொல்லிவைத்தாற்போல் மந்தைவெளி பேருந்திலேயே ஏறுவார்கள். இவ்வளவு மெனக்கெட்டு படிக்கும் அந்த பொறியியல் அவர்களுக்கு எந்த வகையிலும் பயன்பட போவதில்லை என்று யார் சொல்வது! “Software engineer is not an engineer bro” ஒருமுறை சொன்னதற்கு அந்த பையன் என்னை முறைத்தான். கூட்டமாக இருக்கும் இளைஞர்கள் ஆபத்தானவர்கள். சேர்ந்து அடித்துவிடுவார்கள். வாயை மூடிக் கொண்டு இருந்துவிடுவது உத்தமம். எப்போதாவது, காளியப்பா மந்தவெளி, மைலாபூர் என்று கத்திக்கொண்டே ஷேர் ஆட்டோக்காரன் வருவான். போதிய ஆள் ஏறவில்லை என்றால், “ஜி கோட்டுர்புரம் வரைக்கும் தான் போகும், கொஞ்சம் இறங்கிக்கோங்க” என்பான். அவன் இறக்கிவிட்டதை விட, சுற்றி அமர்ந்திருந்த பெண்கள் என்னைப் பற்றி என்ன நினைப்பார்கள் என்ற கேள்விதான் பிரதானமாக இருக்கும். இந்த அவமானத்தை எதிர்கொள்ள முடியாததால் தான், ஓலா உபெரை பழக்கப் படுத்திக் கொண்டேன். ஆனால் இந்த ஓலா உபெர் ஓட்டுனர்கள் பெரும்பாலும் வெளியூர் காரர்களாகவே இருக்கிறார்கள். நாம் எங்கு நிற்கிறோம் என்று அவர்களுக்கு தெரியப்படுத்துவது பெரும்பாடகிப் போகிறது. “நான் மேப்ப பாத்து வந்திருறேன் சார்” என்பார்கள். ஆனால் சாலையின் மறுபுறம் வந்து நின்றாலும், ‘Your ride is here’ என்று தான் காட்டும். அவர்களுக்கு வழி சொல்லி சக்தியை வீணடிப்பதற்கு பதில் நடந்தே போய் விடலாம் என்று தோன்றும். அன்று பேருந்து இல்லை, ஷேர் ஆட்டோ இல்லை. உபெர் காரனும் கத்திப்பாராவில் நின்றுகொண்டு வரவில்லை. ஆனால் நான் ஆட்டோவில் ஏறியதாக ரைடை ஆன் செய்துவிட்டான். மணி ஓடிக்கொண்டே போனது. ஒரு ஆட்டோவை பிடித்தேன். 200 ரூபாய் என்றான். வேறுவழியில்லை. ஆட்டோ கிளம்பியது. எங்கள் வளாகத்தின் முன்பு நின்ற போது மணி சரியாக 9.35. சட்டை வேர்த்தது. அலுவலகத்திற்குள் நுழைந்து வேகமாக சி.பி.யூவின் பொத்தானை அழுத்திவிட்டு நிமிர்ந்து பார்த்தால் அங்கே மானிட்டர் இல்லை. கடைசி மூலையிலிருந்த என் எச்.ஆர் நண்பனின் கேபினுக்கு ஓடினேன். “என் மானிட்டர பாத்தியா…!” “அப்பறம் பேசலாம். சீக்கிரம் லாகின் பண்ணு…” அவன் கணினியில் கைரேகை வைத்து லாகின் செய்தபோது மணி 9.44. “ஐ.டி டிபார்ட்மென்ட்க்கு போன் பண்ணிக் கேலு” என்றான். கணினி பிரச்சனை எல்லாம் ஐ.டி துறையின் கீழ் வருகிறது. ‘ஐ.டி’ என்றதும் நிறுவனத்தில் சேர்ந்த புதிதில் ஏதோ பெரிய தொழிநுட்ப வல்லுனர்களை கொண்ட குழு என்றே நினைத்தேன். பின்தான் தெரிந்தது, பிரிண்டர் டோனார் மாற்றுவது, மவுஸ் கீபோர்ட் மாற்றுவது போன்ற மராமத்து வேலைகள் செய்யவே அவர்கள் இருக்கிறார்கள் என்று. போன் மணி அடித்துக் கொண்டே இருந்தது. எதிர்ப்பார்த்தது போல் புதிதாக வந்த அந்த ஐ.டி மேலாளர் போனை எடுக்கவில்லை. அவன் ஒரு இளகிய மனம் கொண்ட பெங்காலி. இரண்டு வாரத்துக்கு முன்பு தான் மாற்றல் ஆகி வந்தான். அலுவலகத்தில் பெண்களுக்கு ஒரு பிரச்சனை என்றால் அவன் கண்கள் கலங்கிவிடுவதாக பேசிக் கொள்கிறார்கள். எப்போதும் செல் போனை காதின் மேல் அலுத்திவைத்துக் கொண்டு போன் பேசிக்கொண்டே இருப்பான். அவன் தன் மனைவியாடு பேசுவதாக நான் நினைத்தேன். அவன் அறையை அடைந்த போதும் அதையே செய்துக் கொண்டிருந்தான், “பாலு ஆச்சே. துமே கூப்…” என் நண்பன் மலையாளி என்றாலும் கொஞ்சம் பங்கலா தெரிந்தவன். “அவன் வைப் கிட்ட பேசல… வேற யார்ட்டையோ கடலை போடறான்… ” என் எச். ஆர் நண்பன் என் காதில் கடுப்புடன் கிசுகிசுத்தான். எச். ஆர் நண்பனுக்கு திருமணம் ஆகவில்லை. அவன் கவலை அவனுக்கு. “ரொம்ப முக்கியம், மானிட்டர் எங்கனு கேப்போம்!” நான் சொன்னேன். ஆண்களில் குரல் அந்த மேலாளரை கொஞ்சம் கூட அசைக்கவில்லை. அவன் தொடர்ந்து போன் பேசிக் கொண்டே இருந்தான். நான் அருகே சென்று, “சார்” என்றேன். கோபமாக என்னை நிமிர்ந்து பார்த்தான். “சாரி பார் டிஸ்டர்பன்ஸ்” என்றேன், அவன் பங்கலாவில் ஏதோ போனில் சொல்லி போனை கட் செய்துவிட்டு, மீண்டும் என்னை கோபமாக பார்த்தான். “மை மானிட்டர் யூ ஹாவ் டேக்கனா சார்!” “ஒ! அதுவா. நம்ம காயத்ரி மேடம்க்கு கண்ல ஏதோ பிரச்சனை. டியர்ஸ் வந்துகிட்டே இருக்கு. அதான் பெரிய மானிட்டரா கேட்டாங்க….” “அவ கண்ல தண்ணி வந்தா நீ ஏண்டா தொடச்சி விடுற…” என்று எனக்குள் இருந்து யாரோ கேட்க முயல, நான் அந்த யாரோவை உள்ளேயே போட்டு பூட்டிவிட்டேன். என்னதான் இருந்தாலும் அவன் ஒரு மேலாளர். நாங்கள் உதவி மேலாளர்கள் தான். ஆனால் என் நண்பன் விடுவதாக இல்லை. “அதுக்கு ஏன் சார் அவன் மானிட்டர கொடுத்தீங்க….” கேட்டுவிட்டான். அவன் முறைத்தான். “இட்ஸ் ஓகே சார். நம்ம காயத்ரி மேடம் தான. பரவால…” என்று சொல்லிவிட்டு நான் வெளியே நண்பனை இழுத்துக் கொண்டு வந்தேன். “உன்ட்ட சொல்லிட்டாவது எடுத்திருக்கணும், எதிக்ஸ் இல்ல…” என் நண்பன் கோபித்துக் கொண்டான். “ரெண்டு வருஷம் கம்ப்யூட்டரே இல்லாம ஓட்டினேன். அட்ஜஸ்ட் பண்ணிக்க வேண்டிதான்… “ “நீ அட்ஜஸ்ட் பண்ண ஆரம்பிச்சா தலைல ஏறுவானுங்க…” என் நண்பன் மேற்கொண்டு இழுத்தான், “டேய் சும்மா இருடா. அவன் GM-க்கு பெட்டு. இவன பகைச்சிகிட்டு ஒன்னும் செய்ய முடியாது. இவன்ட்ட வம்பு பண்ணா உனக்கு இந்த ஜென்மத்துல கேரளா ட்ரான்ஸ்பர் கிடைக்காது. எப்படியாவது இவன் கிட்ட நல்ல பேர் வாங்கப் பாரு…” என் நண்பன் நிர்வாக மேலாளரிடம் மாற்றல் விண்ணப்பம் கொடுத்து ஒரு வருடம் ஆகிறது. அவர் அவனை நிமிர்ந்து கூட பார்க்க மாட்டேன் என்கிறார். அவரும் ஒரு வங்காளி தான். என் நண்பன் சில நொடிகள் யோசித்தான். அவன் மனதில் புள்ளிகளை இணைத்துப் பார்த்திருப்பான். “இவன்ட்ட எப்படிடா நல்ல பேர் வாங்குறது…?” பாந்துவமாக என்னிடம் கேட்டான். “இவன் GM-ஓட பெட்டு. இவனுக்கு….” நான் நண்பனைப் பார்த்து கண் அடித்தேன். “அடிபொலி” நண்பன் என் முதுகில் தட்டினான். நாங்கள் இருவரும் காயத்ரி மேடமின் கேபின் நோக்கி நடந்தோம். Posted in 'நான்' கதைகள், சிறுகதை, புனைவுகள், ஹாஸ்யக் கதைகள் | Tagged aravindh sachidanandam, அரவிந்த் சச்சிதானந்தம் கதைகள், தமிழ் சிறுகதைகள் Get Connected in FB Get Connected in FB Follow Blog via Email Enter your email address to follow this blog and receive notifications of new posts by email. Email Address: Follow Join 3,282 other followers Follow Aravindh Sachidanandam on WordPress.com Recent Posts கணையாழி -பேராசிரியர் செண்பகம் ராமசுவாமி நினைவு குறுநாவல் போட்டி The Watcher- கொஞ்சம் திரைக்கதை ராபர்ட் மெக்கீயின் ‘கதை’ – 6 ஏப்ரல் இரவில், ராக் மியூசிக் இசையில், அநிருத்தன் செய்த மூன்று கொலைகள்- சிறுகதை ராபர்ட் மெக்கீயின்‘கதை’ – 5 ஒரு வைரம் ஒரு காரிகை மற்றும் சில கயவர்கள்-நாவல் ராபர்ட் மெக்கீயின்‘கதை’ – 4 ராபர்ட் மெக்கீயின்‘கதை’ -3 ராபர்ட் மெக்கீயின் ‘கதை’ -2 ராபர்ட் மெக்கீயின் ‘கதை’ -1 Archives Archives Select Month December 2022 November 2022 October 2022 August 2022 July 2022 April 2022 February 2022 January 2022 December 2021 November 2021 September 2021 August 2021 July 2021 June 2021 May 2021 April 2021 March 2021 February 2021 January 2021 September 2020 August 2020 July 2020 June 2020 April 2020 March 2020 February 2020 January 2020 December 2019 November 2019 October 2019 September 2019 August 2019 July 2019 June 2019 May 2019 April 2019 March 2019 February 2019 January 2019 December 2018 October 2018 September 2018 August 2018 July 2018 June 2018 April 2018 February 2018 January 2018 December 2017 November 2017 September 2017 August 2017 July 2017 June 2017 May 2017 March 2017 February 2017 January 2017 December 2016 October 2016 September 2016 July 2016 May 2016 April 2016 February 2016 November 2015 October 2015 September 2015 August 2015 July 2015 June 2015 May 2015 April 2015 March 2015 February 2015 January 2015 December 2014 November 2014 October 2014 September 2014 August 2014 July 2014 June 2014 May 2014 April 2014 March 2014 February 2014 January 2014 December 2013 October 2013 September 2013 August 2013 July 2013 June 2013 May 2013 February 2013 January 2013 December 2012 November 2012 October 2012 September 2012 August 2012 July 2012 June 2012 May 2012 April 2012 March 2012 February 2012 January 2012 December 2011 November 2011 October 2011 September 2011 Categories 'நான்' கதைகள் (25) அனுபவம் (5) அமெரிக்க தொலைக்காட்சி தொடர்கள் (9) அரவிந்த் சச்சிதானந்தம் (60) ஆங்கில சினிமா (4) ஆய்வுகள் (15) ஆவணப் படம் (1) இந்திய சினிமா (16) இலவச கிண்டில் புத்தகம் (1) உலக சினிமா (18) ஒரு நிமிடக் கதைகள் (2) கட்டுரை (54) கவிதை (13) குறுநாவல் (9) குறும்படம் (2) சினிமா (59) சினிமா புத்தகங்கள் (32) சிறார் கதை (1) சிறுகதை (44) தமிழ் சினிமா (4) தமிழ் சினிமா (15) திரைக்கதை (37) தொலைக்காட்சி தொடர்கள் (17) த்ரில் கதை (6) த்ரில்லர் கதை (8) நகைச்சுவைக் கதைகள் (5) நாவல் (11) நெடுங்கதை (8) நேர்காணல் (1) புத்தக விமர்சனம் (9) புத்தகம் (19) புனைவுகள் (54) பொது (19) மதிப்புரை (5) மனோதத்துவ கதைகள் (21) மெட்ராஸ் கதைகள் (12) மொழிபெயர்ப்பு (6) விமர்சனம் (23) ஸ்பானிஷ் சினிமா (3) ஹாரர் கதைகள் (6) ஹாஸ்யக் கதைகள் (8) ஹிந்தி சினிமா (5) Create a free website or blog at WordPress.com. Privacy & Cookies: This site uses cookies. By continuing to use this website, you agree to their use.
பெங்களூருவில் பேலஸ் கிரவுண்டில் புத்தக கண்காட்சி நடப்பதாக "முற்போக்கு மற்றும் கலவரப் பதிவர்" தோழர் செந்தழல் ரவி!(இன்னும் பல பட்டங்களுக்கும் தகுதியானவரே, இடம் போதாமையால் இது மட்டும்) "பதிவிட்டிருந்தது சும்மா கிடந்த என் மனச்சங்கை ஊதிவிட்டிருந்தது, அதற்கேற்றவாறு பெங்களூருக்கு செல்லும் வாய்ப்பு வந்தது , அப்படியே புத்தக கண்காட்சியையும் ஒரு நடைப்போய்ப்பார்த்தாச்சு, பார்க்க மட்டுமே செய்தேன் எதுவும் வாங்கவில்லை. மெஜஸ்டிக் கெம்பே கவுடா பேருந்து நிலையத்தில் இருந்து ஆட்டோவில் சென்றேன் மீட்டர் போடாமல் குத்து மதிப்பாக 100 வாங்கிக்கொண்டான்(ர்), ஆனால் வரும் போது மீட்டர் போட்ட ஆட்டோவில் 35 ரூபாய் தான் ஆச்சு! (அது வேறு வழி, இது வேறு வழியா எனத்தெரியவில்லை)அப்போது தான் நான் பல்பு வாங்கியது தெரிந்தது! கண்காட்சி என்றார்கள் ஆனால் அங்கே யாரும் கண்ணை தோண்டி காட்சிக்கு வைத்திருக்கவில்லை(கண்காட்சி என்பது தவறு கருத்துக்காட்சி தான் சரி என நான் படிக்கும் காலத்தில் தமிழாசிரியர் சொன்னார்) , புத்தகங்கள் தான் அதுவும் பெரும்பாலும் கனட, ஹிந்தி , ஆங்கிலம் கொஞ்சமே கொஞ்சம் தமிழ் நூல்கள் கொண்ட கடைகளை விரிந்திருந்தார்கள். மழைக்கு பயமில்லாத உள்ளரங்குகளில் அமைத்திருந்தார்கள். நுழைவு சீட்டுக்கொடுக்கும் இடம் கொஞ்சம் உள் தள்ளி இருந்ததால் பெரும்பாலோர் /சிலர் அதற்கு முன்னரே இருந்த வாசல் வழி சும்மாவே போய்க்கொண்டிருந்தார்கள்.நான் டிக்கெட் எடுத்து தான் சென்றேன்(மொழி தெரியாத இடத்தில் வம்பு வேண்டாம் என்று தான்), 20 ரூபாய் , இது சென்னை புத்தக விழா கட்டணத்தை விட அதிகம்.ஆனாலும் வழ வழப்பான , மங்கலான அட்டைகளுடன் தடித்த , மெலிந்த என பல ரூபாய் விலைகளில் பல விதமான புத்தகங்கள் கண்களைக்காய்ச்சி எடுத்து விட்டது! இரவு 8.30 வரைக்கும் என சொல்லி விட்டு 8 மணிக்கே கடையை மூட ஆரம்பித்து விட்டார்கள். அரங்கில் புத்தக விழா பேனர்களில் எல்லாம் ஒரு உப்புமா நடிகர் புத்தகம் வாசிப்பது போன்ற படத்தை பெரிதாக போட்டிருந்தார்கள், விளம்பர யுக்தியாம்! இதற்கு மேலும் அதிகம் எழுதி எழுத்து வன்கொடுமை எதுவும் செய்யாமல் சுமாராக எடுத்த சில புகை இல்லாத(நிழல்) இல்லாத சில படங்களை மட்டும் பதிவில் போட்டு விட்டு எஸ் ஆகிக்கொள்கிறேன்! நுழைவுவாயில் அலங்கார விளக்குகளுடன் ஜொலித்தது!(மழை வந்து எனது திட்டத்தை எல்லாம் கெடுத்திருந்தது) விஸ்தாரமான உணவகம்! நுழைவுக்கு அருகிலேயே உள்ளது.பிரெட் ஆம்லெட் கிடைக்கிறது வேறு என்ன வைத்திருக்கிறார்கள் என தெரியவில்லை. அனுமதி சீட்டு வழங்கும் இடம்! நூல் அரங்கம். சாகித்ய அகதமியின் அரங்கம். சென்னையை சேர்ந்த டவ் மல்டி மீடியாவின் அரங்கு.(பொதுவாகவே எல்லா அரங்குகளிலும் சொற்ப கூட்டமே இருந்தது) ஹாயாக தேநீர் பருகிக்கொண்டிருந்தார்கள். திருமகள் தமிழ் நூல் அரங்கம் கிழக்கு பதிப்பத்தின் அரங்கம். நான் இங்கே வரும் போதெல்லாம் கடையை கட்டும் நேரம் ஆகி விட்டதால் தார்ப்பாய் போட்டு மூடிக்கொண்டிருந்தார்கள். நேஷனல் புக் டிரஸ்ட்டின் அரங்கம் ஆனந்த விகடன் அரங்கம். ஒரு தமிழ் ஆன்மீக நூல் பதிப்பகத்தின் அரங்கம். அரிய , மற்றும் பழமையான நூல் அரங்கம் என்றுப்போட்டிருந்தார்கள், அட்டை பிய்ந்த நூல்கள் எல்லாம் இருந்தது(எவ்வளவு பிய்ந்து இருக்கோ அவ்வளவு அரிய வகை போல).சென்னையில் பெல் ரோட்டில் இது போல பல கடைகள் இருக்கு என்பதால் அரங்கை அதிகம் ஆராயவில்லை. எதை எடுத்தாலும் 50 ரூபாய் என சகாய விலையில் ஒரு கடை(வாசிக்க பிடிக்காத வகையில் பல நூல்கள் இருந்தது) எதை எடுத்தாலும் 100 ரூபாய் தான் முன்னர் கூறிய அதே ரக நூல்கள் தான், ஒரு வேலை தம்கட்டி தேடினால் நல்ல நூல்கள் கிடைக்கலாம். விவசாயம் சம்பந்தமான குறுந்தகடுகள் வைந்திருந்தார்கள். இராம கிருஷ்ண மடத்தின் சார்பில் அனைவருக்கும் இலவசமாக சிறு கையேடுக்கொடுத்துக்கொண்டிருந்தார்கள் இங்கே! இந்த கடையில் சிறிய கையடக்கமான மின்சார தையல் எந்திரங்கள் விற்றார்கள் (படித்துக்கிழிந்த நூல்களை தைக்குமா எனத்தெரியவில்லை, நூல் கொண்டு "நூல்" தைக்க முடியாதா?). இன்னும் கொஞ்சம் படங்கள் உள்ளன ஆனால் அவை எல்லாம் இன்னும் சுமாராகவே வந்திருக்கு , அதையும் போட்டு மக்களை பரிசோதிக்க விரும்பவில்லை. Posted by வவ்வால் at 11:37 PM 10 comments: Labels: புத்தகக்கருத்துக்காட்சி Email ThisBlogThis!Share to TwitterShare to FacebookShare to Pinterest Friday, November 06, 2009 நீள் உறக்கம் ஓர் உயிரினம் வாழ்வியலுக்கு சாதகமான சூழல் இல்லாத காலங்களில் தனது செயல்பாடுகளை குறைத்துக்கொண்டு நீண்ட உறக்கத்திலாழ்வதனை பொதுவாக ஹைபர்னேஷன்(hibernation) என்பார்கள்.வெப்ப ரத்த உயிரினங்கள் குளிர்காலத்தில் மேற்கொள்ளும் நீண்ட குளிர் உறக்கத்திற்கு தான் ஹைபர்னேஷன் என்று பெயர். அதுவே குளிர் ரத்த உயிரினங்கள் கோடையில் மேற்கொள்ளும் கோடை உறக்கத்திற்கு எஸ்டிவேஷன்(estivation) என்று பெயர். அதுவே பூச்சிகள் மேற்கொள்ளும் நீண்ட உறக்கத்திற்கு டயாபாஸ்(diapause) என்று பெயர். இந்த மூன்றும் நீண்ட காலத்திற்கு மேற்கொள்ளும் உறக்கம்,அதுவே மிகச்சிறிய கால இடைவெளியில் மேற்கொள்ளும் உறக்கத்திற்கு பெயர் டோர்போர்(torpor).இது காலையில் தூங்கி இறவில் எழுவது அல்லது இரவில் தூங்கி காலையில் எழுவது போன்றது இதனை சாதரணமாக கால் செண்டர் பார்டிகளும், மனிதர்களும் செய்வது தான். ஆனால் ஹைபர்னேஷன்,எஸ்டிவேஷன், டயாபாஸ் எல்லாம் சில மாதங்கள் தொடர்ந்து உணவின்றி தூங்குவது, இது மனிதருக்கு சாத்தியமில்லாத ஒன்று!அந்த உயிரினங்களின் ஜீன்களின் இதற்கான தகவல்கள் பொதிந்துள்ளன. தாவரங்களிளும் உண்டு ஆனால் அது விதைகளுக்கு மட்டுமே, தேவையான ஈரப்பதம் இல்லாமல் உலர்ந்து விதை முளைக்கும் தன்மை இழந்து விடாமல் இருக்க குறிப்பிட்ட அளவு ஈரப்பதம் கிடைக்கும் காலம் வரைக்கும் உயுருடன் விதை இருக்க கடினமான மேல் தோலுடன் விதை இருக்கும்,இந்நிலைக்கு டார்மன்சி என்பார்கள்,அத்தகைய விதைகளுக்கு டார்மண்ட்(dormant) விதை எனப்பெயர்.எனவே தான் விதைக்கும் முன்னர் தண்ணீரில் சில விதைகளை நனைத்து வைத்து விதைப்பார்கள். ஏன் இந்த நீண்ட உறக்கம்? கோடை/குளிர் என்ற இரு கால நிலையிலும் நீர்/உணவுக்கு ஏற்படும் தட்டுப்பாடும், புற வெப்பம் உடல் வெப்ப நிலையை விட அதிகம்/குறைவு ஆவதால் ஏற்படும் சூட்டினை/குளிர்ச்சியை தாங்கும் திறன் இல்லாமை மேலும் மனிதனை போன்று ஏசி/ஹீட்டர் போட்டுக்கொண்டு வாழிடத்தின் தட்ப வெப்பத்தினை கட்டுப்படுத்தும் வசதி விலங்குகள்/பூச்சிகளுக்கு இல்லாமையால் இயற்கையாக அமைந்த தகவமைவே இந்த நீண்ட உறக்கம். எப்படி நீண்ட உறக்கதிற்கு தயாராவது? குளிர்/கோடை காலம் வரும் முன்னரே முடிந்த வரை அதிகம் உணவினை உண்டு உடல் எடையை அதிகரித்து கொள்ளும் ,இதனால் உடலில் கூடுதல் கொழுப்பு சேரும்,இந்த கொழுப்பு தான் நீள் உறக்கத்தின் போது உயிர் வாழ சக்தி அளிக்கும். அவ்வாறு தேவையான கொழுப்பு சேமிப்பை முடித்ததும் எதிரிகள் வராத பாதுகாப்பான ஒரு இடத்தினை தேர்வு செய்து உடலினை சுருட்டிக்கொண்டு தூங்க ஆரம்பித்து விடும்.இவ்வாறு தூங்கும் போது கிட்டத்தட்ட இறந்தவை போன்றே காணப்படும், உடனே எழுந்திருக்க முடியாது, எழுந்தாலும் நடக்கவோ ஓடவோ முடியாது இந்த நிலையில் எதிரிகள் கண்ணில் பட்டால் எளிதாக கொத்துக்கறி ஆகிவிடும். நீள் உறக்கத்தின் போது இதய துடிப்பு,ரத்த ஓட்டம்,சுவாசம் ஆகியவை மிகக்குறைந்த அளவே நடக்கும் உடல் வளர்சிதை மாற்றங்களும் இருக்காது.கிட்டத்தட்ட சேப் ம்னோடில் உயிரினை உடலில் தக்க வைத்துக்கொள்ளும் அளவுக்கே உள் உறுப்புகள் செயல்படும். குளிர் காலத்தில் புற வெப்பம் 30-40 டிகிரி இருந்தால் அதே வெப்ப நிலைக்கு உடலினை கொண்டு வரவே இந்த செயல்பாடுள்.சாதாரணமாக வெப்ப ரத்த உயிரினங்களின் வெப்பம் 98.6 பாரன்ஹீட் இருக்கும். குளிர் ரத்த உயிரினங்கள் நிலையான உடல் வெப்பத்தினைக்கொண்டிருக்காது புற வெப்பம் 100 என்றால் அவையும் 100க்கு போகும் ,60 என்றால் அவையும் 60க்கு போகும், ஆனால் மிக மோசமான பருவக்காலத்தில் இப்படி உடல் வெப்பத்தினை அடிக்கடி மாற்றிக்கொண்டும், உணவு வேட்டைக்கு போவதும் சாத்தியப்படாது என்பதால் குளிர் ரத்த உயிரினங்களும் கோடையில் இந்த உறக்கத்தினை மேற்கொள்கின்றன. நீள் உறக்கம் கொள்ளும் சில உயிரினங்களின் பட்டியல்: குளிர் ரத்த உயிரினங்கள்: தேரை ஆமை பல்லி பாம்பு(பெரும்பாலும் பாலைவன பாம்புகள்-ராட்டில் ஸ்னேக்) பூச்சிகள்: தேனீ வெப்ப ரத்த உயிரினங்கள்: சிப்மங்க் லெமுர் கரடி ஹேம்ஸ்டர் அணில் கூடவே வவ்வாலும் நீள் உறக்கம் கொள்ளும்! மனிதரில் இத்தகைய நீள் உறக்கம் சாத்தியமில்லாது போனாலும் இதிகாசத்தில் இது போன்ற நீள் உறக்கம் கொண்ட ஒருவர் உண்டு பெயர் கும்ப கர்ணன்(என்னைப்பொருத்தவரை கும்பகர்ணன் மனிதனே). ஆறு மாதம் உறக்கம் ஆறு மாதம் விழிப்பு என வாழும் வசதிக்கொண்டவர்! இதிகாசங்கள் அறிவியல்ப்பார்வை கொண்டது என ஜல்லி அடிப்போருக்கு உதவலாம் இது! Posted by வவ்வால் at 12:22 AM 22 comments: Labels: உயிரியல், தகவமைவு Email ThisBlogThis!Share to TwitterShare to FacebookShare to Pinterest Newer Posts Older Posts Home Subscribe to: Posts (Atom) Google Website Translator Gadget About Me வவ்வால் View my complete profile Followers Blogroll Popular Posts மொக்கைத்தோரணம்! மொக்கை "tag" என்று ஒன்றை ஆரம்பித்து அதுக்கு என்னையும் தெரியாத்தனமாக கூப்பிட்டு இருக்காங்க பாசமலர்(என்னா ஒரு பாசம்!)... மொக்கைக்கு... பேராசை பிடித்த அமெரிக்க மாப்பிள்ளைக்குடும்பங்கள்! பேராசைப்பிடித்த அமெரிக்க மருமகள்கள் என்று வசந்தம் ரவி ஒரு பதிவைப்போட்டு அலப்பரை செய்துள்ளார், நியாயமாகப்பார்த்தால் பேராசைப்பிடித்த மாமியார்... வள்ளல் பாரி வேள் வரலாறு! யோகன் பாரிஸ் கேடுக்கொண்டதற்கிணங்க , வள்ளல்ப் பாரி வேள் பற்றிய வாழ்க்கை வரலாற்றுப்பதிவு. யோகன் நீங்கள் பாரிப்பற்றிக்கேட்டு நீண்ட நாட்களாகிவி... விடுதலைப்போரும் வீரபாண்டிய கட்ட பொம்மனும், சமூக பின்னணியும்! இந்திய விடுதலைப் போரைப் பற்றி வட இந்திய ஆய்வாளர்கள் குறிப்பிடுகையில் சிப்பாய் கலகத்தில் இருந்தே துவக்குவார்கள், ஆனால் அதற்கு முன்னரே தமிழகத்... சொந்த வீட்டில் சுவர் ஏறிக்குதிக்கும் செந்தழல்... திருடப் போறவன் கூட அடுத்த வீட்டுக்கு தான் சுவர் ஏறிக்குதித்து போவான் , ஆனால் சொந்த வீட்டுக்கு போகவே சுவர் ஏறிக்குதிக்கும் ஒரு துர்பாக்யசாலி ... கொசு வி(மி)ரட்டும் வர்த்தி! இரவு நேரங்களில் எதை மறந்தாலும் கொசுக்கடி தாங்கவில்லை என்று எல்லோரும் கொசு வர்த்தி கொளுத்த மறப்பதில்லை. தற்காலிகமாக கொசுவிடம் இருந்து நிவாரண... ஆற்றில் வரும் நீரை அளப்பது எப்படி? மேட்டுர் அணைக்கு 10 tmc தண்ணீர் கர்னாடக திறந்து விட்டது என்றெல்லாம் செய்திதாள்களில் படித்து இருப்பீர்கள் , அவர்கள் எப்படி 10 tmc சரியாக திறந...
இத்தனை ஆண்டுகளாய் எனக்குள் அடைக்கலமாகியிருந்தவற்றை, உங்கள் பார்வைக்காக இங்கே பதிக்கின்றேன். “எண்ணம் அழகானால் எல்லாம் அழகாகும்” நல்வரவு_()_ **** என்ன பாட்டோ என நினைத்து வந்திருந்தால் மன்னிக்கவும்:)) Sunday, 28 March 2010 இமாவுக்குப் பரிசு!!! அதிராவுக்கு அவார்ட்டு!!! இது எனக்கு முதல்முதலாக கிடைத்திருக்கிறது.. குரங்கின் கை பூமாலையாகிடக்கூடாதே என பத்திரமாக இங்கே போடுகிறேன்... இதன் ஆதி அந்தம் பற்றியகதையேதும் எனக்குத் தெரியாது, கும்பலிலே கோவிந்தாவாக நானும் ஓடிக்கொண்டிருக்கிறேன்... இதை எதற்காக எனக்கு தந்திருக்கினம் எனவும் யாரும் சொல்லவில்லை(என்னிடம் அப்படி என்னதான் உள்ளது? அவார்ட்டு வாங்க???). இதை எனக்கு அன்பாக அளித்தவர்கள்.... ஆசியா, செல்வியக்கா, ஜலீலாக்கா.. அனைவருக்கும் மிக்க நன்றி. இதை நான் சந்துவாகிய சந்தனாக்கு கொடுக்கிறேன். மற்றவர்கள் எல்லோரும் பெற்றுவிட்டார்கள் என்றே நினைக்கிறேன்... ~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~ இது இமாவுக்கு அதிராவின் அன்புப் பரிசு: இது என்னவென யோசிக்கிறீங்களோ? இதுதான் ஊறுகாய். போன செப்ரெம்பர் மாதம் அரட்டையில் நடந்த உரையாடலில் என்னை “ஊறுகாய்” க்கு ஒப்பிட்டார் இமா. உடனேயே கடைக்கு ஓடிப்போய் பத்து தேசிக்காயும் உப்பும் வாங்கினேன். (திகதி 04-10-2009). தேசிக்கய்களை 4/5/6 ஆகக் கீறி(பிளந்து) உள்ளே, முட்ட உப்பை நிரப்பினேன்.(திகதி 04-10-2009). பின்னர் ஒரு போத்தலில் போட்டு மூடிவைத்தேன். இடைக்கிடை வெயிலில் காய வைத்தேன்.(திகதி 04-10-2009). அப்படியே விட்டேன். கிட்டத்தட்ட நாலரை மாதங்களின் பின்பு, தேசிக்காய் எல்லாம் நன்கு உப்பிலே ஊறி, உக்கி இப்படி ஆனது (திகதி 24-03-2010). வெந்தயம், மஞ்சள், செத்தல்மிளகாய், பெருஞ்சீரகம் சேர்த்து வறுத்து பவுடராக்கி, ஒரு பாத்திரத்தில் ஏழு தேசிக்காய்களைப் பிளிந்து, இப்பவுடரை அதில் கரைத்தெடுத்தேன்(திகதி 24-03-2010). பின்னர் அதனுள் அவ் ஊறிய தேசிக்காய்களைக்கொட்டி நன்கு பிரட்டினேன். (திகதி 24-03-2010). மீண்டும் அதே போத்தலில் போட்டு மூடிவிட்டேன். இது இப்போ ஊறுகாயாகிவிட்டது... இனி உணவுக்கு பயன்படுத்தலாம்..... இதுதான் யாழ்ப்பாணத்து முறையில் தயாரிக்கப்படும் ஊறுகாய். ~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~ இது போனவருடமே செய்யத் தொடங்கிவிட்டமையால், கைவிட மனம் வரவில்லை. இமாவுக்கே அதனைப் பரிசளிப்போம் என எண்ணியே மிகுதியைப் படமெடுத்தேன். இது சமையல் குறிப்பல்ல, இமாவுக்கு பரிசு என்பதால் அளவுகள் நான் குறிப்பிடவில்லை, இது ”அங்கு” போடுவதற்காக, ஸ்டெப் பை ஸ்டெப்பாக நான் செய்த கடைசிக் குறிப்பு. ~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~ மக்கள்ஸ்ஸ்ஸ்.. அதிராஆஆ ஊறுகாயோ???? வோட் பண்ணுங்கோ.... ஆ..... இதென்ன இது??? பப்பி, பூஸ், இலாக்கா மூவரும் வோட் பண்ணியிருக்கிறார்களே.. இது என்ன கொடுமை??? இது அன்பு இலா... எனக்கு அனுப்பிய அன்பு “வோட்” Three in one kik...kik...kik... ~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~ அன்புத் தம்பி ஜீனோ, கொசு மெயிலில் அனுப்பியது அன்பு அக்காவுக்கு... அதுக்கு கப்ஷனும் கொடுத்திருக்கிறார்.... “காலை எழுந்ததும்,சுத்த பத்தமாய்ப் பல் விளக்கும் பூஸார்” “கார்ன் ப்ளேக்ஸ் டாப்பாவினுள்ளே பூந்து ப்ரேக் பாஸ்ட் சாப்பிடும் பூஸார்” ~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~ யாரது அதிராவை ஊறுகாய் எனச் சொன்னது.... பூஸார் தேடிக்கொண்டிருக்கிறார்... மீ எஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ் ~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~ “தான் மண்ணுக்குள் புதைய சம்மதிக்காதுவிட்டால், விழிக்க முடியுமா விதை?” ~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~ Tweet Posted by பாகிஸ்தானைத் தொட்ட அதிரா:) at March 28, 2010 32 comments : Labels: நகைச்சுவைக்காக மட்டுமே... Sunday, 21 March 2010 பிளேன் லாண்டட்!!! குலசாமியின் படையலோடு!!!! பின்னூட்ட குலசாமிக்கு ஒரு படையல் (தொடர் பதிவு) ஆசியாவின் அழைப்பை ஏற்று... ஒவ்வொரு இடத்திலும் அங்கொன்றும் இங்கொன்றுமாகப் பொறுக்கி எடுத்துவந்து “குலசாமி”க்குப் படைக்கிறேன். இன்னும் பலரின் நகைச்சுவைப் பதிவுகள் மனதில் இருக்கு. எங்கிருக்கெனத் தேடிப்பிடிக்க இன்னொரு கிழமை போய்விடும்.. எனவே கிடைத்ததை மட்டும் போடுகிறேன் யாரும் குறைநினைத்திடாதீங்கோ மக்கள்ஸ்ஸ். ஆசியா “காப்பி” அடிக்கப்படாது என்றீங்கள்.... ஆனால் களவெடுக்கப்படாது எனச் சொல்லலியே..... ஒவ்வொரு வீடாகப் புகுந்து களவுதான் எடுத்தேன்...படங்களை. ஆனாலும் புத்தியாக கிளவுஸ் போட்டுக்கொண்டுதான் எடுத்தேன் எனவே “எந்த ஆமி, அதிரடிப்படை வந்தாலும் என்னை அடையாளம் காட்ட முடியாது... கீஈஈ...கீஈ..கீஈஈ”. இதை ஆரம்பித்துவைத்த மார்ச் எம்பிக்கும் (அதுதாங்க பங்குனி அமைச்சருக்கும்...... ஆசியா உபயம்..) கொஞ்சூண்டு நன்றியைத் தெரிவித்துக்கொண்டு... படையல் ஆரம்பம்..... இது பைலட் அண்ணனாகிய ஹைஷ்!! பீலிங்ஸ் பதிவு!!!! ***அனைத்து அன்பு உள்ளங்களுக்கும் உணர்வு பூர்வமான வரவேற்புக்கும், வாண வேடிக்கைகளுக்கும், கவிதைக்கும் மிகவும் நன்றி. நானே ரொம்ப கஷ்டப்பட்டு எப்படியோ இந்த உணர்வுகள் எனும் மாயையில் இருந்து கொஞ்சம் கொஞ்சமாக வெளியே வ்ந்து கொண்டு இருக்கும் போது மீண்டும் அன்பு எனும் வலையில் சிக்க வைக்க பார்க்குறீங்களே, இது நியாயமா? தர்மமா? இன்னும் இரண்டு நாட்கள் ஆகும் எல்லாம் அன்பு தங்கை அதிரா ஸ்டைலில் “லெவெல்” ஆக... வாழ்க வளமுடன் பைலட்டாக மாறிட்டார் இப்போ!!! ***ஜீனோ அப்படியே போகும் வழியில் துபாயில் இருந்து ஒரு மண் நோ நோ இரண்டு மண் பிரியாணிக்குள் 4 அவிச்ச முட்டை மறைஞ்சு போக போகுதாம் அதை ஆட்டை போட்டுட்டு போய்டுவோம் :) ***நம்ம இரண்டு பேருக்கும் தான் அவிச்ச கோலிமுட்டை பிடிக்குமே :)))). வடிவேலு பார்த்தீபன் ரேஞ்சுக்குப் போயிட்டார்!!! ***நாங்க வடிவேலுமாதிரி பூஸ் கடிச்சா பூஸுக்குதான் 10 ஊசி எங்க போடுவாங்க என எனக்கு தெரியாது எனக்கும் ஊர்வம்பு பிடிக்காது. புகை புகையா வந்த பதிவு...(வயிற்றெரிச்சல்தான்...:))!!! ***என்னாஆஆ இது ராத்திரியில் யாரும் பெரியவா இல்லை என்பதால் ஜெமினி டீவி மிட்நைட் மசாலா எல்லாம் நடந்து இருக்கு...எங்கே போனானாங்க சீரீயஸான ஆள்கள் எல்லாம் :) ***சீனியர்ஸ்ஸ்ஸ்ஸ் பிளீஸ்ஸ்ஸ் லுக் இன் டூ த மேட்டர்...இந்த ஜூனியர்ஸ் அட்காசம் தாங்க முடியலே !!! இது குண்டக்க மண்டக்க!!! ***அன்னத்தை தேடிய அன்னத்தை காவல்துறை காட்டுக்குள் விரட்டிவிட்டு விட்டதா? சென்னையில் இருந்து வந்த பிங்~போ~கட்டிய பூஸ்ஸை விட்டு காட்டுக்குள் போன அன்னத்தை தேட சொல்றீங்களோ? ***அதிரா பீரீ எலி டெலிவரிக்கு ரெடி எங்க போய் விட்டனும் சொல்லுங்கோ :)))) ------------------------------------------------------------- இது பப்பியாகிய ஜீனோ!! இது பீலிங்ஸ் பகுதி....!!! ***அக்காவைப் பாத்தீங்களா? அதிரா அக்காவைப் பாத்தீங்களா? இலாக்கா கொஞ்சம் நீங்க பாத்துச் சொல்லுங்கோ.. செல்வி ஆன்ரீ கொஞ்சம் நீங்கதான் கேட்டு சொல்லுங்கோ.. நியூ ஆன்ரீ..நீங்களும்தான் பாத்துச் சொல்லுங்கோ!!! அக்காவைப் பாத்தீங்களா -ஜீனோவிண்ட அதிரா அக்காவைப் பாத்தீங்களா? :):) [மச்சானைப் பாத்தீங்களா,மலைவாழைத் தோப்புக்குள்ளே-ன்னு அன்னக்கிளி-லே சுஜாதா பாடுவாங்களே,அதே ட்யூனு...ஆரும் மாத்திப் படிக்கக் குடாது!] ***//வெளிநாட்டுக்கு 7 ஸ்ரார் ஹோட்டல் புக்பண்ணிப்போயிருப்பார்... டோராவோடு தங்கநிலவுக்காக.// அக்கான்னா அக்காதான்...எப்பூடி இப்பூடிஎல்லாம் கரீக்ட்டா தம்பியப் பத்தி சரியாகக் கணிச்சு வைச்சிருக்கீங்கள்! நீங்க ரொம்ப நல்லவங்கள்..வல்லவங்கள்..நாலும் தெரிஞ்சவங்கள். கிட்னியை பூஸ் மன்னிக்கவும் யூஸ் பண்ணும் ஜீனோ!!! ***அக்காவ்...அதிராக்காவ்..கோழி முட்டை,கோலி முட்டை எல்லா முட்டையும் ஒண்ணுதான்..பிரியாணிக்குள்ள புதைந்துகிடக்கும் முட்டை ஜீனோக்கு, பிரியாணி எல்லா...ஆ...ஆம் அண்ணனுக்கு! ஆட்டை போட்டுடுவம் ஹைஷ் அண்ணே..அதுல ஜீனோ ரொம்போ எக்ஸ்பர்ட்டு..கூடோ அண்ணன் இருக்கும்போது என்ன பயம்?? ஹி,ஹி!! ***நல்லிரவு ஹைஷ் அண்ணே..வீ வில் டாக் அபவுட் அவர் ட்ராவல் ப்ளான் இன் த ஹொட் லைன்..நாட் ஹியர்!! /எல்லாரும் பாம்புக் கண்ணும் எலிக் காதோடையும் திரியினம் இங்க.../ எண்டு அக்காவே சொல்லிருக்காங்கள்..ஸோ நீங்கள் தூங்குங்கோ..நம் கனவுகள் நிட்சயம் நனவாகும். சிரிக்கவைத்த ஜீனோ!!! ***//நான் கட்டிலுக்குக் கிழ இருந்துதான் ரைப்பிங் நடக்குது.... இலா இடமிருக்கு வாங்கோ... ஒரு சேவ்ரிக்காக இங்கேயே இருந்து கதைப்போம்...//ஷ்..ஷ்..இங்க பாருங்க அதிராக்கா! ஜீனோவும் கட்டிலுக்கு கீழாலதான் பதுங்கியிருக்கிறார். நம்ம இங்கருந்தே சேவ்ரியா கதைப்பம். ***//இப்பத்தான் 4 பால்பற்கள் விழுந்திருக்கு.// OMG!!! பால் பற்களோ?? ஜீனோ ஃ பெயின்ட் ஆயிடும் போலருக்கே..ஆரும் வந்து தண்ணி தெளியுங்கோ..ப்ளீஸ்! ------------------------------------------------------------ இது யங்மூனாகிய இளமதி!! நகைச்சுவையோடு கிட்னியையும் யூஸ் பண்ணிய.. இளமதி!!! ***//அதிரா பூனை எப்போதும் படிக்கறவங்க பக்கமதான் “பூனை என் பக்கம்”// அண்ணா! அதிராபூனையாஆஆஆஆஆஆஆஆ? பூனை பள்ளிக்கூடம் போகதொடங்கீட்டுதா? பூனை என் பக்கம் என்கிறீங்களே குப்பைமேனி செடி எல்லாத்தையும் பிடுங்கி அழிச்சிட்டீங்களோ;)..... ஏதோ ஒருவழியாய் பூனைக்கும் தோழன் பாலுக்கும் காவல் என்றிருந்தால் சரிதான். அதிரா! என்ன வரவர பற்றி வீக்காகிறமாதிரி இருக்கு. பவர் குறைவா தெரியுது? உடல்நலம் சரி இல்லையோ?................ அல்லது வேலை அதிகமோ? தன்னால... தன்னைக்காட்டிக்கொடுத்த இளமதி:):)!!! அப்ப ஊரிலை உங்களின் வீட்டுக்கு கொஞ்சம் தள்ளி இருந்த கோயிலுக்கு நான் கும்பிட வந்தபோது உங்களைப் பார்த்தனான் . கோயில்லை கும்பிடேக்கையும் வெளிவீதிலை போகிற பூனையிலைதான் கண். அம்மாவின் கையை உதறிப்போட்டு வீதிக்கு ஓடி அந்தப் பூனைகளுக்கு பின்னாலை போய் பூஸ் பூஸ் எண்டு திரிஞ்சதையும் உங்களை காணாமல் அம்மா கோயில் முழுக்க தேடினதையும் மறக்கேல்லை:) அப்ப தெரியாது அது நீங்கள்தான் எண்டு. இப்ப எல்லாம் விளங்குது............ ------------------------------------------------------ இது டேலியாவாகிய இமா!!! ஜீனோவின் அல்பம் பார்த்து, ஜீனோக்கு இமா போட்ட கொமெண்ட்டுக்கு நிறுத்தமுடியாமல் சிரித்த அதிரா..கிக்...கிக்... புராதன காலத்திலும் ஆடையுடன்...(இது ஜீனோ எழுதியது) *** ஆதாரத்தோட நிரூபிக்கிறீங்க. ;).....(இது இமா) புரிஞ்சிருக்கு ஆனா புரியல்லே, அதிராவுக்கு செல்லப்பட்டங்கள் கொடுக்கும் இமா!!! ***நீங்கள் கமண்ட்ஸ் சொல்லாமல் இருக்கிறதே ஒரு கமன்ட் தானே அதீஸ். ;) ஒரு திருத்தம், 1+1+1+1=4. ம்... சொல்லவேணும், முன்னம் ரெண்டு கடற்காகம் வந்து திரியும். இப்ப வாறேல்ல. என் செல்ல மருமகனை இனி நான் பகிடி பண்ண மாட்டன். அவர் அங்க ஆமிக்காரன் உடுப்புப் போட்டு என்னைப் பார்த்துப் பல்லக் காட்டினவர், பயந்து போனன். வேணாம், எனக்கெதுக்கு ஊர் வ.....!!! ;))).வாணி வந்திட்டா மொப்ஸ். நீங்களே பிடிச்சுக் கொள்ளுங்கோ. அக்கறையாக அன்பு காட்டும் இமா!!! ***வந்து பார்த்து விட்டு என்னடா அதிரா இப்பிடி டிசைன் டிசைனாக உறக்கமாகிக் கிடக்கிறாங்களே என்று யோசித்தேன். ;) ------------------------------------------------------------- இது சந்துவாகிய சந்தனா!!! பீலிங்ஸ் பகுதி!!! அதிரா.. எலிக்கறி சாப்பிடும் நிலைமைக்கு ஆளாகிட்டீங்களா தமிழினமே?? :))) இது பப்பிக்கு ஆப்பு:)!!! இந்த பப்பி (மரியாதை போதுமா) பீட்டர் தாங்க முடியல.. ஏதோ பழைய பாட்டெல்லாம் பாடிக்காட்டுது.. வயசாகிட்டே போகுது அதுக்கு.. ஒண்ணுமே தெரியாத அப்பாவியாகிய சந்து!!! இலா.. பரவாயில்லயே நீங்க ஸ்விம் எல்லாம் பண்றீங்க? இந்தக் குளிர்ல எப்படி முடியும்? சுடு தண்ணி வச்சிருப்பாங்களா? ஹைஷ்.. கைய வச்சதுக்கே இந்த நிலைமையா? :)) அந்தக் குளிர் லயே வாழறவங்களுக்கு அடாப்ட் ஆயிடும்ன்னு நினைக்கறேன்.. என்னை நன்கு சிரிக்க வைத்த சந்து!!! ஜீனன்னே.. (என்ன அடுத்ததா அக்கான்னு கூப்பிடறதுக்குள்ளாற நானே முந்திக்கறேன்..) கடைசி கேள்வி செம பன்ச்.. ஹா ஹா.. பயாஸ் கோப்பு ல வர்ற நாய்க்குட்டீஸ் எல்லாம் க்யூட் ஜீனோ (கவனிக்க.. உங்களச் சொல்லல..). -------------------------------------------------------- இது புவஹா... ஜல்..ஜல்..ஜலீலாக்கா..!!! சிரிக்க வைத்திட்டார்!!!! ***(வடிவேலு: ஐய்யோ ஐய்யோ அடி ஆத்தி ஜார்ஜாவுலய இம்புட்டு மல பெய்து) அங்கேயும் ஆரம்பிச்சிட்டீங்களா நம்மூரு பயலுவ‌ அவ்வ்வ்வ்வ்வ் அப்ப இனிமே சிலுக்கு ஜிப்பா போட முடியாதா ஜார்ஜாவுல‌? ***( கண்ணாடி கதவு தட தடன்னு ஆடுது) நெஜமாவே பேய் தான் தட்டுதா எல்லா கதவையும் மூடிட்டு டிவிய ஜோரா வைத்து கொண்டு ஒரு நாள் முழுவது பயந்து கொண்டு இருந்தேன். கதவ திறந்ததும் ஹால் அங்கேயே உட்கார்ந்து கொண்டு இருந்தேன். ***இரவு 9.30 மணிக்கு அவர் வீட்டுக்கு வந்தததும் தான் உயிரே வந்தது. ஆனால் இப்ப அடிக்கிற பேய் காத்தும், மண்ணு காத்தும் என்ன பார்த்து தான் பயந்து ஓடும்... ஆஹா.... உண்மையைச் சொன்ன ஜலீலாக்கா!!! ***//பி.கு: பூனை கடிச்சு வைக்க போகுது என்ற பயத்தில்தான் டீ இல்லை ரீ.// ஓஹோ அப்படியா சங்கதி நான் இத கவனிகக்லையே. அதிரா இப்ப‌டியா ப‌ய‌ம் ப‌டுத்துவ‌து அவ‌ர் ப‌த‌ட்ட‌த்தில் டீக்கு ரீ ந்னு எழுதிட்டார் பாருங்க‌ள். இது பீலிங்ஸ்சம்மா பீலிங்ஸூ!!! ***அதிரா ரொம்ப அருமை.. பூஸை பார்த்து பார்த்து எனக்கும் இப்ப ரொம்ப பிடித்துவிட்டது. வீட்டில் கீழே இறங்கினால் நிறைய பூஸ் வரும் இப்ப நான் மனசுக்குள் அதனிடம் அதிரா போல் பேசுகிறேன். --------------------------------------------------------- இது இப்போ எதிர்க்கட்சியில் இருந்து விரட்டும்:) செல்வியக்கா!!! இது அவவின் சொந்தக்கதை சோகக்கதை:)!!! ***அப்பாடா, ஒரு வழியா பிளாக் பிரச்னையை சரி பண்ணியாச்சு. இப்ப ஃபாலோயர்ஸ் பிரச்னையும் இலலை.யாரெல்லாம் என் பின்னாடி வர்றீங்களோ, வாங்க! பத்திரமா கூட்டிப் போறேன். வச்சிட்டா ஆப்பு அதிராவுக்கு!!! ***அதிரா, முதல் ஃபாலோயர் நீதான்!!!!பிரித்தானியாவுக்கு வருவதற்கு அடுத்த ஆளும் ரெடியாகிட்டு இருக்காங்க. தேங்க்ஸ் சகோ. ஹைஸ்! அப்படியே ஃப்ளைட்டை பாண்டிச்சேரி ஓட்டி வந்து அவரையும் பிக்கப் செய்து கொள்ளச் சொன்னார். பிரித்தானியாவில் அவருக்கும் ஏதோ வேலை இருக்காம்:-( மிரட்டுறா என்னை:(!!! ***அதிரா எங்கே காணோம்? கட்டிலுக்கு கீழேயோ? ***சகோதரர். ஹைஸ், உங்கள் பார்சலுக்காக எங்கள் லக்கி எப்படி காத்துக் கொண்டிருக்கான்னு மலர்வனத்தில் பாருங்கோ. பார்சலுக்கு நன்றி. பீலிங்ஸ் பகுதி!!! ***ஆனா, பூஸைப் பார்த்தால் ரொம்பவே பாவமாக இருக்கு. அதனால் இது வேண்டாம். ஒரு பாக்கெட் பிஸ்கட் மட்டும் அனுப்புங்கோ, போதும் எங்கட லக்கிக்கு. அதிரா, போதுமா? பூஸை விடச் சொல்லிட்டேன் சகோதரர் ஹைஸிடம். இவ்வளவு பாவமாகப் பார்த்தால் எங்க லக்கியே விட்டுடுவான்:-) அவனுக்கும் எங்களைப் போல இளகிய மனசாக்கும்! ------------------------------------------------------------- இது “பிங் போ” கட்டிய பூஸ் அனுப்பிய ஸாதிகா அக்கா!!! சிரிக்க வைத்தார் பூஸை!!! ***அதிராராராராவ்வ்வ்வ்வ்.. சூசூசூசூப்ப்ப்ப்ப்பர்ர்ர்ர்ர். டபுள்மீனிங்கில் அசத்தல் கவிதை படைத்த அதிராவுக்கு இப்பொழுது ஒரு பொக்கே அனுப்புகிறேன் மெயிலில். (பூஸ் என்றால் இந்த ஸாதிகாவுக்கு ரொம்ப பயம்) இது கின்னசில் இடம்பிடிக்க முயற்சித்த சாதனை!!! ***சுமார் 10 நிமிடங்களுக்கு மேலாகியும் என்னால் ரோடை கிராஸ் பண்ண முடியவில்லை.வாகனங்கள் ஒரு பக்கம் நிறுத்தப்பட்டதும் மறுபக்கம் வந்து கொண்டுள்ளது என்பதைக்கவனிக்காமல் கிராஸ் செய்ய ஒரு ஆம்னி பஸ் காரன் கிறீச் என்ற சப்ததுடன் பிரேக் நிறுத்தி ..ஜன்னல் வழியாக தலையை நீட்டி திட்ட ஆரம்பிப்பதற்குள் நான் சாலையை கிறாஸ் செய்து ஒடியே விட்டேன். ----------------------------------------------------------- இது திருமதி ஹூசைனாகிய ஹூசைனம்மா!!! என்னைக் கவிண்டு:) கவிண்டு:) சிரிக்க வைத்திட்டார்..!!! ***//ஸாதிகா said...அதிரா ... டபுள்மீனிங்கில் அசத்தல் கவிதை// என்னது, டபுள் மீனிங்கா? அய்ய, நான் அதிராவை நல்ல பிள்ளைன்னுல்ல நினச்சிருந்தேன்!! ;-)) ----------------------------------------------------------- இது சுவீட் வொயிஸ் குழந்தை இலாக்கா!!! டீப்பாஆ திங் பண்ணினார் சின்ன:) கிட்னியோடு!!! ***பல்லு விளக்க சொல்லி கொடுத்தவங்க பாசிட்டிவ் ஆட்டிடூட் பத்தியும் சொல்லி இருந்தா இப்படியான தேடல் இருக்காது... லைனா எல்லாரும் வந்து மூட் அவுட்டுன்னு சொல்லிட்டது எனக்கே ரொம்ப கஷ்டமா இருந்தது... பாருங்க நெகட்டிவ் எனெர்ஜியும் ஒரு தொத்துவியாதி தான்... ***ஒரு சத்தம் போட்டதும் ப்ரொஜெக்டர் ஓட்டிய பூஸ் எஸ்ஸ் ஆயிடுச்சி...இனி பிஷ் பிரை காட்டினாதான் வருவார் பூஸார்.. ***ஜீனோ!! ரொம்ப சவுண்ட் வேணாம் எனக்கு எலி காது.. எல்லாமே கேக்கும்... அதிரா பின்னாடியே சிரிக்கறது கூட... ***அதிரா!!! உங்களுக்கு நல்லிரவு!!! கனவுகள் இல்லாத உறக்கம் வரட்டும்... என்னே அக்கறை தம்பியில்!!! ***இன்னைக்கும் "பொறை" தானா.. இந்த பக்கம் வந்து காலிபிளவர் சப்ஜியும் பகாறா கானாவும் சாப்பிட்டு போ... ***இங்க இருக்கும் ஜீனோ தம்பி வெஜிடேரியன் சிங்கம்... ஹெர்பிவோரஸ்:)). குப்புறக் கிடந்து சிரிக்க வச்சுட்டா...!!! ***ஜீன்ஸ் எதுக்கு இப்ப லா போடுறே.. நீ சீங்காபூர்ர்ல இருந்தியா... தெரியும் ஜீனோ....இப்படி யாருடா ஓசி சாப்பாடு போடுவாங்க.. எங்கடா காய் வெட்டிகொடுக்கலாம்ன்னு இருக்கே... ஆமா.. எதுக்கு அதிராகிட்ட பிஸின்னு சொல்லி.. ஆபிஸ்ல இருக்க ஆணி எல்லாம் வெறும் ஆணி இதுல நல்லது எது கெட்டது எது ...இப்ப யாருக்கும் பிரியலன்னா .... மீ த எஸ்கேப்பஊஊஊ...ஜீனோ!!! டீக்கடைக்கு ஷட்டர் போடு.. காலையில ஆரம்பிக்கலாம் பாட்டை.. ***நோ..நோ... நமக்குள்ள என்ன.. எல்லாம் பேசி தீத்துக்கலாம்... அதிரா.. அங்க கொஞ்சம் இடமிருக்கா... நானும் ஒளியத்தான்.... மீ த... எஸ்கேப்ப்ப்பூ.... ~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~ என்னை நானே ரசிச்சுக்கொள்ளும் நிலைமை ஆனது!!!!!!!!!!!!!! (சே ..சே... எனக்கு நானே கொமெண்ட் போடுவது அழகல்ல... சோ.. காப்பி பேஸ்ட் மட்டும்தேன்...). ***ஆசியா வாங்கோ... என்ன இப்படிச் சொல்லிட்டீங்க.. ஆட்களை அழைக்க தலைப்பு போட்டிருக்கென.... இது பீலிங்ஸ்சு... பீலிங்ஸ்சு... உங்களெல்லோருக்கும் சொல்லி புரிய வைக்க முடியாதே... என் உடன்பிறப்பாவது வந்து ஆறுதல் சொல்வார் எனப் பார்த்தேன்.... காணலியே... எந்த மாமரத்துக்குக் கீழ இருந்து பாடிக்கொண்டிருக்கிறாரோ... கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர். ***என் பீலிங்ஸ்ஸ்ஸ்ஸ் எங்கட வீட்டு மீனுக்குட்டிகளுக்குக்கூட வரக்குடாது... தாஆஆஆஆங்க மாட்டினம்... அப்படியே தண்ணியில மிதப்பினம்....இமா... இன்னொரு டிஷ்யூ பிளீஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்!!! ***செல்வியக்கா இதுக்குத்தான் அப்பவே சொன்னேன் இளங்கோ மாமாவோட கூட்டுச் சேரவேண்டாம் என.... பார்த்தீங்களோ இப்போ அவரின் பெயரை எடுத்ததும் சூப்பராக இருக்கு.. செல்வியக்கா... இண்டைக்கு மட்டும் அதிராவைக் காப்பாற்றிடுங்க.... ***அதாரது.. தம்பியை சிங்க..(ம்)...ர் என்றெல்லாம் சொல்றது... தம்பி தங்கக்கம்பியாச்சே.... தம்பி ஏன் இன்னும் பாடேல்லை... பாக் பக்கிங் முடிஞ்சுதோ? உதவிக்கு அக்கா வாறதோ? இன்னுமா ஹைஷ் அண்ணன் வந்து சேரேல்லை? ஆக்சிலரேற்றரை அமத்துறதுக்குப் பதிலா பிரேக்கை இறுக்கி அமத்திக்கொண்டிருக்கிறாரோ என்னவோ? கடவுளே... இந்த மரியோ பிரதேர்சை கடவுள்தான் காப்பாத்தோணும்... ***ஆங்.... இலா.... அதுதானே பார்த்தேன்... உள்ளேன் ஐயா... கட்டிலுக்குக் கீழேதான்... ***மிக்க நன்றி ஹைஷ் அண்ணன். அது தொட்டி இல்லை:) அது பிங் “தொட்டில்” ஆக்கும்.. ***நட்பில என்ன வரப்போகுது வெளியில??? பின்குறிப்பு: அதிரா ஒருமாதம் வேலை அலுவலாக வெளியூர் செல்கிறேன்... எங்கட நாட்டுக்குக் கீழே வலதுபக்கமாக இருக்கும் நாட்டுக்கு... அதிரா எஸ்கேப்.... ~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~ நான் தான் சொன்னதை ஒயுங்கா செய்யும் கிளிப்பிள்ளையாச்சே.. அதனால எண்ணிப்பாருங்கோ மக்கள்ஸ் பத்துத்தான் கரெக்ட்டாப் போட்டிருக்கிறேன்.. நான் கணக்கில புலியாக்கும்:) நான் சொல்லல்லே ஜீனோ உபயம். அப்பாடா ரொம்ப ரயேட்டாகிட்டேன்.... கொஞ்சம் ரெஸ்ட் தேவையாம் எனக்கல்ல பூஷாருக்கு...... (இது ஆர் அனுப்பிய படம் என்றெல்லாம் குண்டக்க மண்டக்க கேள்வி கேட்கப்படாது கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்). பின் இணைப்பு வேணும்தானே?:) ஏதாவது குறைகிறை கண்டுபிடித்து என்னைக் கலைத்தாலும் என இதோ பிளேனைப் பிடித்திட்டேன்... உஷ் அப்பாடா... தலை தப்பியதே தம்பிரான் புண்ணியம்.... சீயா.. மீயா... பைலட் அண்ணன் பத்திரமாய்க் கொண்டுபோய் “அங்க” இறக்கிடுங்கோ.... எனக்குக் கொஞ்சம் “டேலியா”:) பூத் தேவையாக்கிடக்கு..... தம்பியிண்ட வைஃப் க்கு கொடுக்க:). ~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~ சிரிப்பு வருது... சிரிப்பு வருது.... சிரிக்க சிரிக்க சிரிப்பு வருதூஊஊஊஊஊஊஊஊ ~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~ எனக்கு பிடித்த இலக்கத்தில், எனக்கு பிடித்த இலக்கத்தை எடுத்துக்கொண்டு, எனக்குப் பிடித்த மீதியை, தொடர அழைக்கிறேன் மீதி இலக்கத்துக்குரியவர்கள்... 1. சந்தனா. 2. ஜலீலாக்கா 3.கவிசிவா. இதுதான் கணக்கு.... (4 - 1 = 3)... இது எப்பூடி??? ~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~ Tweet Posted by பாகிஸ்தானைத் தொட்ட அதிரா:) at March 21, 2010 41 comments : Labels: நகைச்சுவைக்காக மட்டுமே... Saturday, 13 March 2010 தாத்தாவின் நினைவுகள்...... இது முழுக்க முழுக்க என் கற்பனையில் உருவான கதை........... சொன்னான்! என் ‏நண்பன் கார்த்திகேசு அப்பவே சொன்னா‫‫‪ன், "சிவநாதா, வெளிநாடு குளிர் அதிகமாமே! உன்னால் தாங்க முடியுமா?" என்று. எனக்கும் அது தெரிந்திருந்தது, இருப்பினும் என் மகனின் வார்த்தைகளை என்னால் தட்ட முடியவில்லை. மகனதும் மருமகளதும் அன்பான அழைப்பை ஏற்று, இங்கு, இந்தக் குளிர்நாட்டுக்கு வந்து சேர்ந்துவிட்டேன். என் கிராமத்து நாச்சார் வீட்டில், குளிர்காலமானால் நான் எங்கேயும் வெளியே செல்வதில்லை, அந்தப் பக்கத்துப் பிள்ளையாரை எட்டிப் பார்ப்பதோடு சரி. வீட்டுத் திண்ணையிலுள்ள அந்த சாய்மனைக் கதிரையில் தான், என் பொழுது கழியும். அதிலும் என் மனைவி, மீனாட்சி இறந்ததிலிருந்து, நான் எங்கேயும் போவதில்லை. பிள்ளையாரிடம் போவதோடு சரி. மீனாட்சி காலமானதன் பின், நான் தனியேதான் அக்கிராமத்து வீட்டிலிருந்தேன். ஆனால், தனிமை என்பதை நான் என்றுமே உணர்ந்ததில்லை. என் பொழுது முழுக்க, அத் திண்ணையிலேயே கழியும். ஏதாவது தேவைக்கு மட்டும்வீட்டினுள் சென்று வருவேன். திண்ணையிலேயே கட்டிலும் இருந்தது. சமைப்பதற்கு, வீட்டைச் சுத்தம் செய்வதற்கென்று "சரசு" என்ற பிள்ளை வருவாள். தெருவால் போவோர் வருவோர் எல்லாம், வேலிக்கு மேலால் எட்டிப் பார்த்து, நான் இருப்பது தெரிந்தால், " என்னையா? எப்படி இருக்கிறீங்கள்? என ஒரு எட்டு வந்திருந்து கதைத்துவிட்டுப் போவார்கள். குசினி வாசலில் நிற்கும் நாவல் மரமும், முன் படலையுடன் நிற்கும் நெல்லி மரமும் காய்க்கத் தொடங்கிவிட்டால் போதும், அந்த அயல் குழந்தைகள் எல்லாம், எங்கள் வீட்டில்தான் நிற்பார்கள். மீனாட்சி இருந்த காலத்திலும் சரி, பின்னரும் சரி, மீனாட்சியோ நானோ, யாரையும் தடுத்ததில்லை. அதனால் எங்கள் வீட்டில் எப்பவும் தனிமை ஏற்பட்டதில்லை. இப்பொழுதுதான், தனிமை என்பதை உணர்கிறேன். இங்கு காலையில், எட்டு முப்பது மணிக்கு எல்லோரும் புறப்பட்டு விடுவார்கள், பின்னேரம் நான்கு மணிக்கே திரும்புவார்கள். அதுவரை நான், வீட்டில் தனிமையிலேயே இருப்பேன். என் மகன், எனக்கு பொழுது போவதற்காக சகல வசதியும் செய்துதான் தந்திருக்கிறார், தமிழ் தொலைக்காட்சி, புத்தகங்கள், பேப்பர் என நிறைய வசதி செய்து தந்திருக்கிறார்கள். ஏதோ அந்தக் காலத்தில் படித்து வைத்த படிப்பு, இப்போ பேப்பர் படிக்க உதவுகிறது. காலையில், எல்லோரும் போன பின்னர், பூட்டிய வீட்டினுள், "ஜெயில் வாழ்க்கை" என்பார்களே!, அதனை இப்போதுதான் நான் உணர்கிறேன். நான் விடும் மூச்சு எனக்குக் கேட்கிறது. அந்தளவு அமைதி. கதவு, ஜன்னல் எல்லாம் எப்பவுமே பூட்டியபடியேதான் இருக்கும். திறந்தால் குளிர் வந்துவிடுமாம். வெளியில் ரோட்டால் கார்போவது, கண்ணால் பார்த்தால்தான் தெரியும். சத்தம் எதுவுமே வீட்டினுள் கேட்காது. எனது மருமகள், பார்த்துப் பார்த்து எனக்கு எல்லாம் செய்வார், மாலையில் சமைத்து குளிர்சாதனப் பெட்டியில் வைத்துவிடுவார். மறுநாள், ஏதோ "மைக்குறோவேவ்" என்கிறார்கள் அதனுள் வைத்தால் ஒரு நிமிடத்தில் சூடாகிவிடும், சாப்பிட்டுவிடுவேன். ஆரம்பத்தில், எனக்கு இந்த உணவுகள் ஒத்துக்கொள்வதில்லை, காலப்போக்கில், இப்போ பழக்கமாகிவிட்டது.தேனீர்கூடப் போடப்பழகிவிட்டேன். என்னால் எவருக்கும் தொந்தரவு வரக்கூடாதென்றுதான் நான் எப்பவும் நினைப்பேன். மகன் என்னை இங்கு அழைக்கும்போதே நான் சொன்னேன், "தம்பி, இங்கே சமையலை, வீட்டைப் பார்த்துக்கொள்ள சரசு வந்து போகிறாள், எந்நேரமும் நண்பர்கள் வந்து போவார்கள், உறவினர்கள் வருவார்கள். இரவில்கூட இருவர் வந்து, இந்தத் திண்ணையில் படுப்பார்கள். நான் கதைத்துக்கொண்டே உறங்கிவிடுவேன், என்னைப்பற்றி நீ கவலைப்படாதே, வசதி வருகிறபோது ஒரு தடவை வந்து பார்த்துவிட்டுப்போ, எனக்கு இங்கு மீனாட்சி இல்லாதது தவிர, வேறு எந்தக் குறையும் இல்லை", என்று எவ்வளவோ சொல்லிப் பார்த்தேன். மகன் கேட்கவில்லை. உங்களை அங்கே தனியே விட்டுவிட்டு, என்னால் இங்கு நிம்மதியாக இருக்க முடியாதப்பா, குழந்தைகளும் கேட்கிறார்கள், என்று ஒரே பிடியாகக் கூப்பிட்டுவிட்டான். இங்கு குளிர்காலமானால், பக்கத்து வீட்டுக்காரரைக்காண்பதே, மாதத்தில் ஒருமுறை அல்லது இருதடவைகள்தான். அதுவும் வெளியில் போய்வருகிறபோது தப்பித்தவறிக் கண்டால்தான். ஆரம்பத்தில் என்னைப் பார்த்து "ஹலோ" என்றார்கள், நான் எதுவும் சொல்லவில்லை. பின்னர் மகன்தான் சொல்லித்தந்தான், யாராவது ஹலோ என்று சொன்னால், நீங்களும் திருப்பிச் சொல்லுங்கள், இல்லையெனில் உங்களுக்குப் பிடிக்கவில்லையோ என்று நினைப்பார்கள் என்று. அதிலிருந்து நானும் "ஹலோ" சொல்லப் பழகிக்கொண்டேன். இப்போ அவர்கள் சொல்ல முதலே, நான் சொல்லி விடுவேன். எங்கள் பக்கத்து வீட்டில் இருப்பவர்களுக்கு நான்கு வயதில் ஒரு குழந்தை இருக்கிறது, அது என்னைப் பார்த்து "மிஸ்டர் சிவநாதன்" என்று அழைக்கும். முதலில் எனக்கு, இதென்ன ஒரு குழந்தை பெயர் சொல்கிறதே என்று ஒரு மாதிரித்தான் இருந்தது. ஊரில் என்றால் ஒரு வயது அதிகமானாலும் பெயர் சொல்லி அழைக்க மாட்டார்களே. எமது கலாச்சாரம் வேறு, இவர்கள் கலாச்சரம் வேறு. எல்லாமே முற்றிலும் மாறுபட்டிருக்கிறது. இடத்திற்கேற்றபடி நாம்தான் எம்மை மாற்றிக்கொள்ள வேண்டும், என்று புரிந்துகொண்டேன். பகலில், நான் தனிய இருக்கிறேன் என்று, மகனும் மருமகளும் மாறி மாறிரெலிபோனில் விசாரித்துக் கொள்வார்கள். எனக்கும் "ரெலிபோன் காட்" என்று வாங்கித் தந்திருக்கிறார்கள். தனிய இருக்கிறபோது ஊருக்கு எடுத்துக் கதையுங்கள் என்று. ஊரில் கார்த்திகேசு வீட்டில் போன் இல்லை. கொமினிகேசனுக்கு இடையிடையே கூப்பிட்டுக் கதைத்துக் கொள்வேன். கார்த்திகேசு சொல்வான் "ஒழுங்கையால் போகிறபோது, உன் வீட்டுத் திண்ணையைப் பார்க்க, எனக்கு வயிறெரிகிறது" என்று. எனக்கும் நினைக்க கவலையாகத்தானிருக்கிறது. ஒருவேளை மீனாட்சி இருந்திருந்தால், நான் இங்கு வந்திருக்க மாட்டேன். அல்லது இருவருமாக வந்திருந்தால் பொழுதுபோவது தெரியாமல் கதைத்துக் கொண்டிருந்திருப்போம். மீனாட்சியும் நானும் எப்போதும் சண்டைப் பிடித்ததில்லை. அவளும் என்னிடம் அன்பாகவும் பணிவாகவும் நடந்து கொள்வாள். நானும் அன்பாக நண்பர்கள் போலவே பழகிவந்தேன். எங்கள் கிராமத்தில், எங்களைப்பற்றிச் சொல்லிக் கொள்வார்கள், தம்பதிகள் என்றால் இப்படியல்லவா இருக்கவேண்டும் என்று. அப்படி அன்பாகத்தான் இருந்தோம். திடீரென வந்த ஒரு காய்ச்சலால், யாராலும் மீனாட்சியைக் காப்பாற்ற முடியாமல் போய்விட்டது. ----------------தொடரும்.... ====================================================== ====================================================== இன்று பின் இணைப்பு: வண்ணாத்துப் “பூஸ்” ====================================================== ~~~வசந்தம் என்பது, வாழ்வில் ஒருமுறையேனும் வராமல் போகுமோ~~~ ====================================================== Tweet Posted by பாகிஸ்தானைத் தொட்ட அதிரா:) at March 13, 2010 22 comments : Labels: நான் எழுதிய சிறுகதைகள் Sunday, 7 March 2010 Ambulance!!! அம்பியூலன்ஸ்!!! என்ன அப்படிப் பார்க்கிறீங்க? பயப்படாதீங்கோ... எல்லாம் என் அனுபவம்தான் பேசுது. சின்ன வயதிலிருந்தே அம்பியூலன்ஸ், பயரெஞ்சின்... சயரின்(siren) கேட்டால், என்னையறியாமலேயே கை கால் நடுங்கும், இதயமெல்லாம் என்னவோ செய்யும், இதயத்துடிப்பு அதிகமாகிவிடும். இப்பகூட அப்படித்தான் அம்பியூலன்ஸ் சயரின் கேட்டால்... உள்ளுக்குள் யார் இருக்கிறார்களோ என்ன அவஸ்தைப்படுகிறார்களோ என எண்ணி, அச் சத்தம் தொலைதூரம் போகும்வரை எனக்கு நாடித்துடிப்பெல்லாம் அடங்கியதுபோல இருக்கும். இங்கு கார் றைவிங் பழகியபோது, எனக்கு பழக்கியவர் சொல்லித்தந்த விதிமுறை, கார் ஓடிக்கொண்டிருக்கும்போது இப்படி ஏதாவது சயரின் சத்தம் கேட்டால், உடனே சிக்னலைப் போட்டுவிட்டு, காரை எந்தக் கரையாயினும் சரி நிறுத்திவிட வேண்டும், நிறுத்தக்கூடாத இடமாயிருந்தாலும் பறவாயில்லை, எமது வாகனத்தை நிறுத்திவிட வேண்டும் அப்போதான் அவர்கள் வெட்டி எடுத்துக்கொண்டு போவார்கள், சயரின் சத்தம் கேட்டால் நாம் ஓடக்கூடாது.... அவர்கள் எம்மை முந்திப்போகக்கூடியளவுக்கு பக்கத்தில் ரோட்டு இருப்பின் நாம் ஓடலாம். இதேபோல், ரோட்டைக் கடப்பதற்காக நாம் நிற்கும்போது(Pedestrian Crossing), பட்டனை அமத்திவிட்டு பச்சை சிக்னலுக்காக காத்திருப்போம், பச்சை சிக்னல் வந்ததும், கடக்க தொடங்குவோம். அப்படி பச்சை சிக்னல் வரும்போது எங்காவது அம்பியூலன்ஸ் சயரின் கேட்டால், நாம் கடக்கக்கூடாது, வெயிட் பண்ணிப்பார்க்க வேண்டும் அல்லது, அது கடந்த பின்பே நாம் கடக்க வேண்டும். இப்படியிருக்கும்போது, கடந்த வாரத்தில் ஒருநாள் மோலுக்குப்(Mall) போயிருந்தேன். ஒரு கரையிலிருந்து அடுத்த பக்கத்திற்கு ரோட்டைக் கடக்க வேண்டியிருந்தது. பட்டனை அழுத்திவிட்டு, காத்திருந்தோம். அதாவது இரு பக்கத்திலும் நிறையப்பேர் ரோட்டைக் கடப்பதற்காக நின்றுகொண்டிருந்தோம். இங்கு இன்னொரு கதையையும் சொல்லவேண்டும். இங்குள்ள ஆச்சிமார், அதாவது 70, 80 வயதுக்காரர்கள் பெரும்பாலும்(எல்லோரும் அல்ல) மகாராணியாரைப்போலவே உடையணிந்திருப்பார்கள். அதாவது அரைப்பாவாடை, அதற்கேற்ற மச்சிங் பிளவுஸ், பொருத்தமான சூஸ், தொப்பியும் போட்டிருப்பார்கள், லிப்ஸ்ரிக், கியூரெக்ஸ், முகப்பூச்சு, மச்சிங் கான்ட்பாக்... இப்படித்தான் வெளிக்கிட்டு மோலுக்கு வருவார்கள். பார்க்க ஆசையாக இருக்கும். சரி, அன்று பட்டனைப் பிறெஸ் பண்ணிவிட்டுக் காத்திருந்தோம், பச்சைலைட் வந்தவேளை, திடீரென அம்பியூலன்ஸ் சயரின் கேட்டது, இதே ரோட் பக்கமாக வந்துகொண்டிருப்பது தெரிந்தது. உடனே ரோட்டைக் கடப்பதற்காக ரோட்டிலே காலை வைத்துவிட்டு எல்லோரும் உள்ளே எடுத்துவிட்டோம். அதைக்கவனிக்காதவர்கள் கடக்க ஆயத்தமானபோது, இருபக்கத்திலுமிருந்து, எதிர்பக்கமிருந்து கடக்க தொடங்கியவர்களை “Ambulance is coming, stand there, stand there” எனக் கத்தினார்கள். ஆனால் ஒரு, வயதான ஆச்சிக்கு மட்டும் எதுவும் கேட்கவில்லை. 80 வயதுக்கு மேல் இருக்கலாம் அவவுக்கு, குயினைப்போலவே அழகாக, நான் மேலே கூறியபடி, மேக்கப் பண்ணிக்கொண்டு வந்திருந்தா. அவ ரோட்டைக் கடக்கத் தொடங்கிவிட்டா, அவவின் பக்கமிருந்தவர்களாவது அதைத் தடுத்திருக்கலாம், தடுக்கவில்லை,(வேண்டுமென்றல்ல, எல்லோரும் திகைத்த நிலை) நான் எதிர்ப்பக்கத்தில் இருந்தமையால் ஓடிப்போய்த் தடுக்கவும் முடியவில்லை. எனக்குத்தான், சயரின் சத்தம் காதில் கேட்டதும், எல்லாத் துடிப்பும் ஸ்தம்பித்துவிடுமே, பிறகெப்படி அடுத்தவருக்கு உதவமுடியும். அம்பியூலன்ஸ் கிட்ட வந்தே விட்டது, ஆச்சி அப்போது நடுரோட்டில் கடந்தவண்ணமிருந்தா, அவ பயந்திடுவார் என நினைத்தோ என்னவோ, அம்பியூலன்ஸ் றைவர், வெட்டி எடுத்துக்கொண்டு போகாமல் மிக அருகில்வந்து நிறுத்தினார். அப்போதுதான் ஆச்சி திடுக்கிட்டதுபோல பார்த்துக் கண்டுகொண்டா, அவவுக்கு சரியான அந்தரமாகப் போய்விட்டது. முகமெல்லாம் மாறிவிட்டது, ஓடுவதுபோல காலை எடுத்து வைத்து இக்கரைக்கு வந்தா, வரும்போது சொல்லிக்கொண்டே வந்தா.. "sorry.. sorry... I didn’t notice that... I didn’t notice that" என. அதன்பின்பு அம்பியூலன்ஸ் போய்விட்டது. ஆனால் எனக்கு அந்த ஆச்சியை நினைக்க சரியான கவலையாகிவிட்டது, நானும் சேர்ந்து அவவைத் தடுக்காமல் பார்த்துக்கொண்டு நின்றேனே என மனதில் ஒரு உறுத்தலாக இருந்தது. ஆனால் அத்தனையும் நடந்தது... ஒரு 2 நிமிடத்திலும் குறைந்த இடைவெளியில்தான்.... வயதாகிவிட்டால் எமது நிலைமையும் இப்படித்தானே. நாம் தான் எம்மால் முடிந்தவரை வயதானோருக்கு உதவ வேண்டும். ' ' ' ' ' ' ' ' ' ' ' ' ' ' ' ' ' ' ' ' ' ' ' ' ' ' ' ' ' ' ' ' ' ' ' இது Catnip Rose இல்லை....:) soap ஆல் செய்யப்பட்ட ரோசாப்பூவின் வாசத்தோடு உறங்குகிறார் பூஸார்..... இது அன்பு இளமதியின்.. வாசனைமிக்க பரிசு.... ~ ~ ~ ~ ~ ~ ~ ~ ~ ~ ~ ~ ~ ~ ~ ~ ~ ~ ~ ~ ~ ~ ~ ~ ~ ~ ~ ~ ~ ~ ~ ~ ~ ~ ~ ~ ~ ~ ~ பின் இணைப்பு: "எது அழகு?" ---------------------------------------------------------------------- "முல்லைக்கு முட்டுக்கொடுக்க தேரைத் தேடாதீர்கள் உடைந்த கால்களுக்கு உங்கள் தோளைக் கொடுங்கள்"---------------------------------------------------------------------- Tweet Posted by பாகிஸ்தானைத் தொட்ட அதிரா:) at March 07, 2010 23 comments : Labels: உண்மைச் சம்பவம்.. Tuesday, 2 March 2010 காதலியே கை விட்டாய்!!!! காதலிக்கு ஒரு கடிதம்!!! என் கனவுகளைக் கலைத்தவளே காதலியே கைவிட்டாய் நினைவுகளைக் குலைத்தெனது நிம்மதியைப் போக்கிவிட்டாய் ஆரம்ப நாட்களிலே அஞ்சினேன் உனைக்காண எப்படி இருப்பாயோ? என்னென்ன கேட்பாயோ? என்றெல்லாம் தயங்கினேன் இரவெல்லாம் விழித்திருந்தேன்!! நாளும் குறித்தனர் நாம் சந்திக்க நடுங்கினேன்.. உனைப்பற்றி நான் சிந்திக்க ஆறுதல் தந்தான் அருமை நண்பன் அறிமுகம் செய்தான் உன் சகோதரிகளை!! அவர்களைப் போலவேதான் அன்பே நீ இருப்பாய் என்று அச்சத்தை ஓட்டினான் ஆசைபல ஊட்டினான் முத்தான முத்தே உன் மூத்த சகோதரிகளான பத்துப் பேரையுமே பார்த்துக்கொண்டேன் நன்றாக!! அந்த நாளும் வந்தது அறைக்குள்ளே காத்திருந்தேன் கறுப்பு டிஷைன் போட்டிருந்த வெள்ளைநிற உடையினிலே சிரிப்புமலர் போலசைந்து சித்திரமே நீ வந்தாய் ஆவலோடு கரங்களிலே அள்ளியுனை நானெடுத்தேன்!! அந்தோ என் செய்வேன்? அன்று நான் ஏமாந்தேன்.. சற்றேனும் உன்னிடத்தில் சகோதரிகள் சாயலில்லை.. முற்றிலும் புதியவளாய் மோசக்காரி நீயிருந்தாய்... அன்று நீ - நீயாக இல்லாமல், உன் அக்காமார் போலிருந்தால்.. “இன்று நான் பட்டதாரி ஆயிருப்பேன் பரிதவித்து நிற்கமாட்டேன்” ((என்ன எல்லோருக்கும் பீலிங்ஷாக இருக்கோ?:):), பத்து வருட வினாத்தாள்களை மட்டுமே பார்த்துவிட்டு, தேர்வில் எதிர்பார்த்த கேள்விகள் வராததால், தோல்வி அடைந்த மாணவர், பின்னொரு நாளில், அந்தக் கேள்வித்தாளை, காதலியாக நினைத்து வடித்த கவிதை... பல பல வருடங்களுக்கு முற்பட்டது))
‘சகோதரிகளே! நமக்கு அநீதி செய்யும் ஆண் மக்களுடனே நாம் அன்புத்தளை களால் கட்டுண்டிருக்கிறோம். நமக்கு அவர்கள் அண்ணன், தம்பிகளாகவும் மாமன், மைத்துனர்களாகவும் தந்தை, பாட்டனார்களாகவும் கணவர், காதலராகவும் வாய்த்திருக்கின்றனர். இவர்களே நமக்குப் பகைவர்களாய் மூண்டிருக்கையிலே இவர்களை எதிர்த்துப் போர் செய்ய வேண்டுமென்பதை நினைக்கும்போது என்னுடைய மனம் குருச்சேத்திரத்தில் போர் தொடங்கியபோது அர்ச்சுனனுடைய மனம் திகைத்ததுபோலத் திகைக்கிறது. ஆண் மக்களை நாம் ஆயுதங் களால் எதிர்த்தல் நினைக்காத காரியம். அது பற்றியே சாத்விக எதிர்ப்பினால் அவர்களுக்கு நல்ல புத்தி வரும்படி செய்ய வேண்டும் என்று நான் சொல்கிறேன்... இந்த சாத்விக எதிர்ப்பு முறையை நாம் அனுசரிக்கத் தொடங்க வேண்டுமெனின், இந்தக் காலமே சரியான காலம். இந்த வருஷமே சரியான வருஷம். இந்த மாசமே சரியான மாசம். இன்றே நல்ல நாள். இந்த முகூர்த்தமே நல்ல முகூர்த்தம்’ - பெண் விடுதலைக்குத் தமிழ்ப் பெண்கள் செய்யத்தக்கது என்கிற கட்டுரையில் பாரதி எழுதியது இது. பெண் விடுதலை பேசும் இது போன்ற நூறு நூறு வரிகளை பாரதியின் கதைகள், கவிதைகள், கட்டுரைகளிலிருந்து மேற்கோளாக, கிளி சீட்டெடுத்துப் போடுவதுபோல் எடுத்துஎடுத்துப் போட முடியும். பாரதி மறைந்த நூற்றாண்டைக் கடந்துகொண்டிருக்கும் நம் சமூகம் மேலே குறிப்பிட்டிருக்கும் பத்தியில் பாரதி சொன்னதுபோல சாத்விகமான எதிர்ப்பையும், சட்டபூர்வ எதிர்ப்பையும், சில சமயங்களில் தடியெடுத்த எதிர்ப்பையும் காட்டி வந்தபோதும் ‘ஆணாதிக்கம்’ மட்டும் இன்றும் நின்று நிலைத்திருக்கிறது. ஆணாதிக்கத்தின் சில கூறுகள் மங்கியிருப்பினும் வேறு சில புதிய கூறுகள் முளைத்துள்ளதையும் காண்கிறோம். பாரதி விரித்த பெண்விடுதலைக் கனவின் உள் அடுக்குகளை நாம் முழுதாக உள்வாங்கத் தவறினோம்; செயல்படுத்தத் தவறினோம். ஐந்து வயதில் தாயை இழந்த பாரதி, தன் 14 வயதில் ஒன்பது வயது செல்லம்மாளின் கரம் பற்றி நடக்கத் தொடங்கியவர். பாரதி வாழ்வில் குறுக்கிட்ட மூன்றாவது பெண் சகோதரி நிவேதிதா. சிந்தனையை உலுக்கிய கேள்வி ஒருமுறை காங்கிரஸ் மாநாட்டுக்குச் சென்ற பாரதியார் கொல்கத்தாவில் தங்குகிறார். அங்கே சகோதரி நிவேதிதாவைச் சந்தித்து உரையாடு கிறார். அப்போது நிவேதிதா, பாரதி தன்னுடன் செல்லம்மாளை அழைத்து வராததைக் குறிப்பிட்டு, “உங்கள் மனைவிக்குச் சம உரிமை கொடுக்காத நீங்கள் எப்படி நாட்டுக்கு விடுதலை பெற்றுத் தருவீர்கள்?" என்று கேட்கிறார். அந்தக் கேள்வி அது வரை பாரதி கொண்டிருந்த பெண்கள் விடுதலை குறித்த சிந்தனையை உலுக்கி மாற்றி அமைத்தது. அந்த மேனாட்டுப் பெண்மணியையே அவர் தன் குருவாகக் கொண்டார் என்பது மிகுந்த ‘கால முக்கியத்துவம்’ கொண்டது. இன்று பாரதியை அவரவர் நோக்கத்துக்கேற்ப அடையாளப்படுத்த வும் சொந்தம் கொண்டாடவும் முயல்கின்றனர். ஆனால், பாரதி என்றால் விடுதலை என்பதுதான் அவரது ஒட்டுமொத்த வாழ்க்கையும் விட்டுச் சென்றிருக்கும் முத்திரை, அடையாளம். விடுதலை வேண்டும் வேண்டும் எனச் சும்மா செப்பித் திரிந்தவரல்ல பாரதி. காங்கிரஸ் இயக்கத்தில் தீவிரவாதப் பிரிவின் தமிழ்க்கிளையின் சுதேச வீரர் வ.உ.சிதம்பரனாரின் உற்றத் தோழராகக் களத்தில் நின்றவர். “பார்ப்பானை அய்யரென்ற காலமும் போச்சே – வெள்ளைப் பரங்கியைத் துரையென்ற காலமும் போச்சே” என்று அரசியல் தளத்தில் சாதி எதிர்ப்பு, காலனிய எதிர்ப்பு என்கிற இரட்டைத் தேசியத்தைத் தெளிவாக முன்னெடுத்த பாரதி சமூக விடுதலையின் ஆதாரமான அடிப்படைத் தேவையாகப் பெண் விடுதலையை முன்வைத்தவர். எவற்றையெல்லாம் பெண்ணின் அடையாளமாக, பெண்மையின் கூறுகளாகக் காலம்காலமாக நம் சமூகம் தூக்கிப் பிடித்து வந்ததோ அவற்றையெல்லாம் மறுத்து, மாற்று அடையாளங்களை பாரதி முன்வைத்தார். ஊருக்கு மட்டுமல்ல உபதேசம் அச்சம், மடம், நாணம், பயிர்ப்பைப் பெண்ணின் கல்யாணக் குணங்களாகச் சித்தரித்த காலத்தில், ‘நாணும் அச்சமும் நாய்கட்கு வேண்டும்’ என்றார். நிமிர்ந்த நடையும் நேர் கொண்ட பார்வையும் பெண்ணின் குணங்கள் என்றார். கற்புநிலையை இரு கட்சிக்கும் பொதுவில் வைத்தார். கணவனுக்குப் பின்னால் தலைகுனிந்து நடப்பதே பெண்ணின் சிறந்த இயல்பு என்றிருந்த காலத்தில் செல்லாம்மாளின் தோளில் கை போட்டு, தன்னுடன் இணைந்து நடக்கச் செய்தார். பாரதியின் வீட்டில் மூன்றாவது குழந்தையாகவே வளர்ந்த யதுகிரி அம்மாள் அவருக்கும் பாரதிக்கும் நடந்த ஓர் உரையாடலில் பாரதி கூறியதாக எழுதுகிறார்: “இன்னொரு வேடிக்கை ரெயிலில் பார்த்தேன். ஒரு சின்ன வண்டியில் இளம் வயதுடைய கணவன் மனைவி இருவர், நான் ஆக மூவரே இருந்தோம். கணவனும் நானும் ஊர்க்கதைகள் பேசினோம். அவன் காப்பி வாங்கி வரப் போனான். அப்பொழுது அந்தப் பெண் என்னை ஊர், பெயர் எல்லாம் விசாரித்தாள். கணவன் தலையைக் கண்டதும் வாய்ப்பூட்டு. பிறகு நான் வெற்றிலை வாங்க இறங்கினேன். அவர்கள் இருவரும் சந்தோஷமாகச் சிரித்துப் பேசிக்கொண்டிருந்தார்கள்; என் தலையைக் கண்டதும் வாய்ப்பூட்டு! இது என்ன வழக்கம்? இது சுத்த முட்டாள்தனம். பெரிய பிரசங்கம் பண்ணிவிட வேண்டும்போல் இருந்தது எனக்கு. பிரயாசைப்பட்டு மனத்தை அடக்கிக்கொண்டேன்.” ஊருக்கு மட்டும் உபதேசம் செய்யாமல் தன் சொந்த வாழ்க்கையிலும் தன் உறவுகளுக்குள்ளும் தான் கொண்ட கொள்கைகளை விவாதிப்பதை பாரதி வழக்கமாகக் கொண்டிருந்திருக்கிறார். அறிவுச் சமூகத்தோடும் அதே சமயம் குடும்பப் பெண்களோடும் ஒரே நேரத்தில் உரையாடல் நடத்தும் அவரால்தான் பெண்விடுதலைக்காகச் செயல்பூர்வமாகவும் முற்போக்காகவும் சிந்திக்கவும் பேசவும் முடியும். விடுதலையின் ஆரம்பப் படிகள் பெண்களுக்கு விடுதலையின் முக்கியமான ஆரம்பப் படிகள் என்று பாரதி ஒன்பது கட்டளைகளை முன்வைக்கிறார். 1. பெண்களை ருதுவாகும் முன்பு விவாகம் செய்து கொடுக்கக் கூடாது. 2. அவர்களுக்கு இஷ்டமில்லாத புருஷனை விவாகம் செய்துகொள்ளும்படி வற்புறுத்தல் கூடாது. 3. விவாகம் செய்துகொண்ட பிறகு அவள் புருஷனை விட்டு நீங்க இடங்கொடுக்க வேண்டும். அதன் பொருட்டு அவளை அவமானப்படுத்தக் கூடாது. 4. பிதுரார்ஜிதத்தில் பெண் குழந்தைகளுக்கு ஸமபாகம் செய்துகொள்வதைத் தடுக்கக் கூடாது. 5. விவாகமே இல்லாமல் தனியாக இருந்து வியாபாரம், கைத்தொழில் முதலியவற்றால் கௌரவமாக ஜீவிக்க விரும்பும் ஸ்திரீகளை யதேச்சையான தொழில் செய்து ஜீவிக்க இடங்கொடுக்க வேண்டும். 6. பெண்கள் கணவனைத் தவிர வேறு புருஷருடன் பேசக் கூடாதென்றும் பழகக் கூடாதென்றும் பயத்தாலும் பொறாமையாலும் ஏற்படுத்தப்பட்ட நிபந்தனையை ஒழித்துவிட வேண்டும். 7. பெண்களுக்கும் ஆண்களைப் போலவே உயர்தரக் கல்வியின் எல்லாக் கிளைகளிலும் பழக்கம் ஏற்படுத்த வேண்டும். 8. தகுதியுடன் அவர்கள் அரசாட்சியில் எவ்வித உத்யோகம் பெற விரும்பினாலும் அதைச் சட்டம் தடுக்கக் கூடாது. 9. தமிழருக்கு சுயராஜ்ஜியம் கிடைத்தால் அப்போது பெண்களுக்கும் ராஜாங்க உரிமைகளிலே அவசியம் பங்கு கொடுக்க வேண்டும். ‘பெண் விடுதலை’ என்னும் கட்டுரையில்தான் பாரதி இப்படி எழுதியிருக்கிறார். இவற்றில் பல இன்று சட்டமாகியுள்ளன, சில நடைமுறைக்கும் வந்துள்ளன என்றாலும் சமூகத்தில் ‘புலப்படத்தக்க மாற்றங்கள்’ இன்னும் முழுமையாகத் தோன்றிவிடவில்லை. இங்கே நாம் கவனிக்க வேண்டியது, பாரதிக்குப் பெண் விடுதலைக்கான ஒரு செயல்திட்டம் இருந்தது என்பதே. இன்று பெண்விடுதலைக்கான நமது உருப்படியான செயல்திட்டம் என்ன? பாரதியின் பெண்ணியச் சிந்தனைகள் அன்றே பரிபூரணமாக முழுமை பெற்றுவிடவில்லைதான். பெண்ணை நுகர்பொருளாக வரிக்கும் பழைய சிந்தனையின் மிச்சங்கள் பாரதியின் மொழியிலும் வெளிப்பாட்டிலும் வர்ணனையிலும் இருந்தன. பெட்டைப்புலம்பல், ஆண்பிள்ளைகள் அல்லமோ, பாட்டுக்கலந்திடவே அங்கோர் பத்தினிப் பெண் வேண்டும், அவன் காரியங்கள் யாவினும் கைகொடுத்து என்பது போன்ற வெளிப்பாடுகளில் விமர்சிக்கவும் விவாதிக்கவும் இடமுண்டுதான். என்றாலும், முழுமையை நோக்கிய பயணத்திலும் தான் வாழ்ந்த காலத்தை மீறிச் சிந்தித்தவனாகவும் பெண்விடுதலைக் கருத்தியல் தளத்திலும் பாரதி இயங்கினான் என்பதே முக்கியமல்லவா? கட்டுரையாளர், எழுத்தாளர் தொடர்புக்கு: tamizh53@gmail.com What’s your reaction? 26 Votes Excited 19% Great 19% Unmoved 12% Shocked 8% Sad 15% Angry 27% Sign up to receive our newsletter in your inbox every day! GO Popular Articles அதிகம் விமர்சித்தவை வாசித்தவை 1 அநீதிகள் அகற்றப்படும் வரை ஐஐடிகளில் சமூக நீதியை... 2 இஸ்லாம் மதம் மாறிய இந்துவை பிசி முஸ்லிம்... 3 ஹிஜாப் எதிர்ப்புப் போராட்டம் எதிரொலி: கலாச்சார கண்காணிப்பு... 4 ‘ராவணன்’ ஒப்பீடு | தேர்தல் ஆதாயத்துக்காக எனது... 5 சாலையில் கொட்டப்படும் காய்கறிகள்; அரசே கொள்முதல் விலை... 6 ‘தி காஷ்மீர் ஃபைல்ஸ்’ விமர்சனம் எதிரொலி |... 7 அதிமுகவை கட்டிக்காப்போம்; மெகா கூட்டணி அமைத்து வாகை... 1 200 மில்லியன் யூரோ ஒப்பந்தம்: சவுதி அரேபியாவின்... 2 30 வருட திரை வாழ்க்கைக்கு அடித்தளமிட்ட காதல்... 3 ENG vs PAK | தகர்க்கப்பட்ட கணிப்பு... 4 ஆண்டுக்கு ரூ.1.03 கோடி சம்பளம். ஆனால், செய்வதற்கு... 5 ஒழுக்கம், ஆன்லைன் ஆப்களின் பாதிப்பு - மோகன்... 6 ஒழுக்கம், ஆன்லைன் ஆப்களின் பாதிப்பு - மோகன்... 7 விஜய் - லோகேஷ் கனகராஜ் இணையும் புதிய... English தமிழ் தமிழகம் இந்தியா உலகம் வணிகம் விளையாட்டு ஆன்மிகம் சமூக வலைதளம் தொழில்நுட்பம் தொடர்கள் சமீபத்திய செய்திகள் கருத்துப் பேழை தலையங்கம் சிறப்புக் கட்டுரைகள் சினிமா தமிழ் சினிமா தென்னிந்திய சினிமா பாலிவுட் ஹாலிவுட் உலக சினிமா இணைப்பிதழ்கள் வணிக வீதி வெற்றிக் கொடி நலம் வாழ ஆனந்த ஜோதி இளமை புதுமை இந்து டாக்கீஸ் மாயா பஜார் உயிர் மூச்சு திசைகாட்டி ஆறாம் அறிவு சொந்த வீடு பெண் இன்று வீடியோக்கள் அரசியல் ஆன்மிகம் சினிமா செல்ஃபி விமர்சனம் பொது ஆல்பம் சினிமா அரசியல் ஆன்மிகம் மற்றவை About us Contact us Advertise with us FAQ Terms & Conditions Privacy Policy Rss Feeds e-Paper Kamadenu Subscriptions Feedback Find your Agent OUR APPS Group Sites The Hindu இந்து தமிழ் திசை Business Line BL on Campus Sportstar Frontline The Hindu Centre RoofandFloor STEP Young World Club Images Comments to: webmaster@hindutamil.co.in Copyright © 2022, இந்து தமிழ் திசை By using our site, you acknowledge that you have read and understand our Cookie Policy, Privacy Policy, and our Terms of Service.
எனக்கும் அவருக்கும் திருமணமாகி 12 ஆண்டுகள் ஆகிறது. எங்களுக்கு மூன்று மகன், ஒரு மகள். அனைவரும் பத்தில் இருந்து மூன்று வயதுக்குட்பட்டவர்கள். என் கணவர் மிகவும், அன்பானவர், அக்கறையானவர். அவர் ஒருபோதும் எங்கள் மீது மிகுதியாக கோபம் காட்டியதே இல்லை. வேலையில் கூடுதலான ஸ்ட்ரெஸ் இருந்தாலுமே கூட, அவர் வீட்டில் அதை வெளிப்படுத்த மாட்டார். என் கணவரின் வேலை பளுவை பார்த்துவிட்டு, அவர் வீட்டில் நடந்துக் கொள்வதை கண்டால், நிச்சயம் இப்படி ஒரு கணவர் வாய்ப்பது மிக அரிதான செயல் என்று தான் ஊரார் மெச்சுவார்கள். அவரை பகலிலும், சமூகத்தில் ஒருவராக காணும் வரையில் மட்டும் தான் இப்படியான பேச்சு வாயில் இருந்து வரும். இரவிலும், யாரும் இல்லாத போது தனிமையில் அவர் நடந்துக் கொள்வதைப் பார்த்தால், நிஜமாகவே இவர் ஆண் தானா, அல்ல ஓரினச்சேர்க்கையாளர் அல்லது ட்ரான்ஸ் நபரா என்ற சந்தேகம் எழும். ஆனால், என் கணவர் ஓரினச் சேர்கையாளரோ, ட்ரான்ஸ் நபரோ அல்ல. அவர் ஒரு கிராஸ் ட்ரெஸ்ஸர். அதாவது, தனது எதிர் பாலினத்தவரை போல, அவர்கள் உடுத்தும் ஆடை அலங்காரத்தின் மீது பேரார்வம் கொண்டு. அவர்களை போல தங்களை சில சமயம் உருவகப்படுத்திப் பார்த்துக் கொள்ளும் பழக்கம் உடையவர் எனக்கு இப்போது வயது 37. என் கணவரின் வயது 40. எங்கள் இருவருக்கும் திருமணமாகி 12 வருடங்கள் ஆகிறது. எங்கள் மூத்த மகனுக்கு 10 வயதாகிறது. கடைக்குட்டி பையன் பிறந்து 3 ஆண்டுகள் ஆகிறது. மேலும், 7 வயதில் ஒரு மகனும், 5 வயதில் ஒரு மகளும் இருக்கிறார்கள். எங்கள் திருமண வாழ்க்கை ஆரம்பக் கட்டத்தில் மட்டுமின்றி இப்போதும் சுபமாக தான் போய் கொண்டிருக்கிறதே, ஆனால், ஒரே ஒரு சிக்கலுடன். நான் இரண்டாவது முறை கருத்தரித்த பிறகு தான், என் கணவர் ஒரு கிராஸ் ட்ரெஸ்ஸர் என்று அறிந்துக் கொண்டேன். ஆரம்பத்தில் எனக்கும் அவர் ஆண்தானா? அல்லது ஓரினச்சேர்க்கை, ட்ரான்ஸ் போன்றவரா? என்ற சந்தேகம் எழுந்தது. பிறகு, அவர் அளித்த விளக்கம் மற்றும், இன்டர்நெட்டில் நான் இதுக்குறித்து தேடித் படித்த பிறகு தான், அவரிடும் இருக்கும் அந்த மாறுபட்ட சுபாவத்திற்கும் கிராஸ் ட்ரெஸ்ஸர் என்று பெயர் என்பதனை அறிந்தேன். என் கணவரை போல ஒருவர் அன்பு செலுத்த முடியுமா? என்பதை என்னால் நிச்சயம் கூற இயலாது. பெரும்பாலும் ஆண்கள் தங்கள் அலுவலகத்தில் இருக்கும் எரிச்சல், கோபத்தை எல்லாம் வீட்டில் வந்து மனைவி, பிள்ளைகள் மீது தான் கொட்டுவார்கள். ஆனால், என் கணவர் அப்படி இல்லை. அவர் வீட்டில் நடக்கும் விஷயங்களை அலுவலகத்திற்கு எடுத்து சென்றதில்லை, அதே போல… அலுவலக பிரச்சனைகள் காரணமாக எங்களை திட்டி, கோபமாக நடத்தியதும் இல்லை. என் கணவரை அன்பானவர் என்பதை காட்டிலும், சீரானவர் என்று குறிப்பிடுவதே பொருத்தமாக இருக்கும் என கருதுகிறேன். என்னென்ன, வேலைகளை, எப்போது சீரான இடைவேளையில் செய்ய வேண்டும் என்பதில் கவனமாக இருப்பார். அது குழந்தைகளுடன் நேரம் செலவிடுவதில் இருந்து, மருத்துவ பரிசோதனைகள், வயிற்றை சுத்தம் செய்ய ஆறு மாதத்திற்கு ஒருமுறை மாத்திரை எடுத்துக் கொள்வது, தாம்பத்தியம் என அனைத்திலும் அவர் ஒரு சீரான நபர். ஆனால், என் கணவரிடம் தென்பட்ட அந்த கிராஸ் ட்ரெஸ்ஸர் விஷயம் தான் என்னை அதிர்ச்சிக்குள்ளாக்கியது. ஒருசில மாதங்களுக்கு பிறகு, அவர் பேசி புரியவைத்த பின்… இது சாதாரணம் என்று தான் என நான் ஏற்றுக் கொண்டேன். மேலும், அவர் எப்போதாவது தான் அப்படி நடந்துக் கொள்வார். நம் வீடுகளில் சிறு பிள்ளையாக இருக்கும் போது, ஆண் குழந்தைகளுக்கு பெண் உடைகள் உடுத்தி அழகுப் பார்ப்பது, பெண் குழந்தைகளுக்கு ஆண் உடைகளை அணிந்து அழகுப் பார்ப்பது போன்ற பழக்கம் இருக்கும். ஒருவேளை அப்படியான ஒரு ஆர்வம் / ஆசையாக இது வளர்ந்திருக்க கூடும் என்றே நான் கருதினேன். ஆனால், கடந்த ஓரிரு ஆண்டுகளாக என் கணவரின் அந்த கிராஸ் ட்ரெஸ்ஸர் ஆர்வத்தில் ஒரு மாற்றம் தென்பட்டுள்ளது. அவர் பெண் போல உடை அணிந்துக் கொண்டது, அலங்காரம் செய்து கொள்வது மட்டுமின்றி, அவர் அப்படியான அலங்காரத்தில் இருக்கும் போது, செக்ஸ் உறவு வைத்துக் கொள்ள வேண்டும் என்று கட்டாயப்படுத்துகிறார். ஆரம்பத்தில் என்னால் முடியாது என்று கடுமையாக கூறிவிட்டேன். ஆனால், இதன் பிறகு அவருக்கும், எனக்கும் இடையிலான உறவில் சிறு மாற்றம் தென்பட துவங்கியது. அதுவும் தாம்பத்திய உறவின் போது மட்டும் தான். அவரது அந்த ஆசையை நான் நிறைவேற்றியே ஆக வேண்டும் என்று அடம் பிடிக்கிறார். மிகவும் கோபம் கொள்கிறார். கணவனை பெண் உடையில் காண்பதே பெரும் கொடுமை. ஆனால், பெண் அலங்காரத்தில் இருக்கும் கணவனுடன் எப்படி நான் கூடி, கலவ முடியும்? அது அசௌகரியமாக இருக்கிறது என்பதை தாண்டி, அருவருப்பாகவும், என்னை நானே வெறுக்கும் வகையில் இருக்கிறது. எனக்கு ஏதோ பெண்ணுடன் உறவுக் கொள்வது போன்ற உணர்வு வெளிப்படுகிறது. இப்போதெல்லாம், அவர் அடிக்கடி இப்படியான உறவில் ஈடுபட வற்புறுத்துகிறார். இது சாதாரணம் என்று கருதியது என் தவறா? அல்லது அவரை ஏதாவது மனநல மருத்துவரிடம் அழைத்து செல்ல வேண்டுமா? என்ற குழப்பத்தில் சிக்கியிருக்கிறேன். எனக்கு தெரிந்த நெருக்கமான தோழியிடம் இதுக்குறித்து விளக்கினேன். அவள், அவளுக்கு தெரிந்த மனோத்தத்துவ நிபுணரிடம் பேசி, “கிராஸ் ட்ரெஸ்ஸராக இருப்பது பிரச்சனை இல்லை. ஆனால், இப்படியான கட்டாயப்படுத்தும் முறை தவறானது. கவுன்சிலிங் வருமாறு”, அந்த நிபுணர் சொன்னதாக கூறினாள். நிச்சயமாக, மனநல மருத்துவரிடம் சென்று வரலாம் என்றால், அவர் வர மாட்டார். ஆனால், எப்படியாவது இதில் இருந்து வெளிவர வேண்டும் என்றால் என் கணவரை மனோத்தத்துவ நிபுணரிடம் அழைத்து செல்ல தான் வேண்டும். Post Views: 2,401 Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email Admin Related Posts முத்தம் கொடுத்த மணமகன்; திருமணத்தை நிறுத்திய மணமகள் December 7, 2022 சிறுநீரக மோசடி: வைத்தியசாலை பணிப்பாளர் சபைக்கு பயணத்தடை – சந்தேகநபருக்கு விளக்கமறியல் December 6, 2022 சுற்றுலாப் பயணிகளால் நவம்பரில் டொலர் மழை December 4, 2022 Leave A Reply Cancel Reply Save my name, email, and website in this browser for the next time I comment. November 2018 M T W T F S S 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20 21 22 23 24 25 26 27 28 29 30 « Oct Dec » Advertisement Latest News பெயர் பலகையில் எழுத்து பிழை December 7, 2022 முத்தம் கொடுத்த மணமகன்; திருமணத்தை நிறுத்திய மணமகள் December 7, 2022 கணவனின் நண்பனான பொலிஸ் உத்தியோகத்தர் தன்னை திருமணம் செய்ய வேண்டுமெனக் கோரி 3 பிள்ளைகளின் தாயார் கழுத்தை அறுத்து தற்கொலை முயற்சி December 6, 2022 பறவைக் காய்ச்சல் – 3 இலட்சம் கோழிகளை அழித்த ஜப்பான் December 6, 2022 சிறுநீரக மோசடி: வைத்தியசாலை பணிப்பாளர் சபைக்கு பயணத்தடை – சந்தேகநபருக்கு விளக்கமறியல் December 6, 2022 ரஷ்ய – உக்ரெய்ன் போர் ! (பகுதி 3)- வி.சிவலிங்கம். ரஷ்யா – உக்ரெய்ன் போர்! உக்ரெய்ன் எதிர்காலத்தை யார் தீர்மானிப்பது? — வி. சிவலிங்கம் 12-ம் வகுப்பு மாணவிக்கு மாணவன் ஒருவன் தாலி கட்டிய காட்சி…! சமூக வலைத்தளங்களில் வைரல் வீடியோ முகப்பு செய்திகள் வீடியோ நாட்காட்டி Recent Posts பெயர் பலகையில் எழுத்து பிழை முத்தம் கொடுத்த மணமகன்; திருமணத்தை நிறுத்திய மணமகள் கணவனின் நண்பனான பொலிஸ் உத்தியோகத்தர் தன்னை திருமணம் செய்ய வேண்டுமெனக் கோரி 3 பிள்ளைகளின் தாயார் கழுத்தை அறுத்து தற்கொலை முயற்சி
சீனாவுக்கும், இலங்கைக்கும் இடையில் மாதாந்தம் 2,000 மெற்றிக் டொன் வாழைப்பழங்களை ஏற்றுமதி செய்வதற்கு கைச்சாத்திடப்பட்ட ஒப்பந்தம் இரத்து செய்யப்பட்டுள்ளதாக அமைச்சின் முன்னாள் மேலதிக செயலாளர் கலாநிதி எச்.எம்.சுபஹிங்கெந்த தெரிவித்துள்ளார். இரு நாடுகளுக்கும் இடையிலான ஒப்பந்தத்தின் அடிப்படையில், 150 வாழை செய்கை விவசாயிகளின் விபரங்களை சீன அரசாங்கத்திடம் வழங்கி வாழைப்பழங்களை ஏற்றுமதி செய்ய திட்டமிடப்பட்டிருந்தது. புரிந்துணர்வு ஒப்பந்தத்தின்படி, வாரத்திற்கு 500 மெற்றிக் டன் வாழைப்பழங்கள் வீதம், மாதத்திற்கு 2,000 மெற்றிக் டொன் வாழைப்பழங்களை சீனாவிற்கு ஏற்றுமதி செய்ய திட்டமிடப்பட்டது. எவ்வாறாயினும், விவசாய அமைச்சு அதில் உரிய அவதானம் செலுத்தாமை காரணமாக வாழை ஏற்றுமதி உடன்படிக்கை இரத்தாகியுள்ளதாக குற்றஞ்சாட்டப்பட்டுள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது. பொருளாதார நெருக்கடியில் சிக்கியுள்ள இலங்கைக்கு வருவாயை ஈட்டித்தரும் ஏற்றுமதியாக வாழைப்பழம் மாறியுள்ளது. இலங்கையில் மிகவும் குறைந்த விலையில் கிடைக்கும் புளி வாழை (கதலி) தற்போது சர்வதேச சந்தைக்கு ஏற்றுமதி செய்யும் முக்கிய பழமாக மாறியுள்ளது. ராஜாங்கனை பகுதியில் பயிரிடப்பட்ட வாழைத்தோட்டத்தில் பெறப்பட்ட அறுவடை வெளிநாட்டு சந்தைக்கு ஏற்றுமதி செய்யப்படவுள்ளது. இந்நிலையில் 12,500 கிலோ புளி வாழைப்பழத்தை டுபாய் சந்தைக்கு ஏற்றுமதி செய்வதற்கான ஏற்பாடுகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாக விவசாய அமைச்சு அண்மையில் தெரிவித்திருந்தது. இதன்படி எதிர்வரும் 26ஆம் திகதி டுபாய் சந்தைக்கு ஏற்றுமதி செய்ய திட்டமிடப்பட்டுள்ளது. மேலும், இலங்கையில் கவனிப்பாரற்ற கிடந்த வாழைப்பழங்கள் இன்று நாட்டுக்கு டொலரை ஈட்டிக் கொடுக்கும் பழமாக மாறியுள்ளமை குறிப்பிடத்தக்கது. Share at 11/17/2022 12:51:00 PM Tags: உள்ளூர் No comments: Newer Post Older Post Home Subscribe to: Post Comments (Atom) தமிழ்-தரம் 05 தமிழ்-பாகம்-01 தமிழ்-பாகம்-02 தமிழ்-பாகம்-03 தமிழ்-பாகம்-04 தமிழ்-பாகம்-05 தமிழ்-பாகம்-06 சுற்றாடல்-தரம் 05 சுற்றாடல்-பாகம்-01 சுற்றாடல்-பாகம்-02 சுற்றாடல்-பாகம்-03 சுற்றாடல்-பாகம்-04 கணிதம்-தரம் 05 கணிதம்-பாகம்-01 கணிதம்-பாகம்-02 கணிதம்-பாகம்-03 கணிதம்-பாகம்-04 கணிதம்-பாகம்-05 கணிதம்-பாகம்-06 நுண்ணறிவு-தரம் 05 நுண்ணறிவு-பாகம்-01 நுண்ணறிவு-பாகம்-02 நுண்ணறிவு-பாகம்-03 செய்திகளைத் தேட செய்திகளைப் பெற Like Follow Subscribe அதிகம் வாசிக்கப்பட்ட செய்திகள் பேராதனை போதனா வைத்தியசாலையின் பெண் வைத்தியர் சடலமாக மீட்பு! பேராதனை போதனா வைத்தியசாலையின் பெண் வைத்தியர் ஒருவர் தூக்கில் தொங்கிய நிலையில் சடலம் மீட்கப்பட்டுள்ளதாக கடுகண்ணாவ பொலிஸார் தெரிவிக்கின்றனர்.... 40 பேரின் உயிரை காப்பாற்றிய பேருந்து சாரதி! பதுளை நோக்கி பயணித்த பேருந்திற்கு ஏற்படவிருந்த பாரிய விபத்தை சாரதியின் திறமையால் காப்பாற்றப்பட்டுள்ளது. நேற்று காலை ஸ்பிரிங்வேலி பகுதியில் இ... இம்மாத இறுதியில் வீட்டிற்கு செல்லப் போகும் அரச ஊழியர்களுக்கு ! இம்மாதம் 31ஆம் திகதியுடன் 60 வயது பூர்த்தியாகும் அரச ஊழியர்கள் எவருக்கும் சேவை நீடிப்பை வழங்கப் போவதில்லை என்ற உறுதியான நிலைப்பாட்டில் நிதி... யாழில் டிக்டாக் செய்துக்கொண்டிருந்த இளைஞனுக்கு நேர்ந்த அதிர்ச்சி சம்பவம்! யாழ் பருத்தித்துறையில் துறைமுகத்தில் நண்பருடன் மோட்டார் சைக்கிளில் டிக்டாக் காணொளி எடுக்க முனைந்த இளைஞரொருவர் கடலில் வீழ்ந்த சம்பவமொன்று பதி... அரச ஊழியர்களுக்கு மகிழ்ச்சியான தகவல்! அடுத்த வருடத்தில் அரச ஊழியர்களுக்கு சில கொடுப்பனவுகளை வழங்க முடியும் என்று நிதி இராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியம்பலாப்பிட்டிய தெரிவித்துள்ளார்... யாழில் உயிரை மாய்த்துக் கொண்ட பல்கலை மாணவி! இளம் யுவதி ஒருவர் தன் உயிரை மாய்த்து கொண்ட சம்பவம் ஒன்று இடம் பெற்றுள்ளது.யாழ்ப்பாணம் வடமராட்சி கரவெட்டி பகுதியைச் சேர்ந்த யுவதி ஒருவரே இவ்வ... கல்வி அமைச்சு வெளியிட்டுள்ள முக்கிய அறிவிப்பு! இடைநிலை வகுப்புகளுக்கான மாணவர்களை இணைப்பது தொடர்பில் கல்வி அமைச்சு அறிவிப்பொன்றை வெளியிட்டுள்ளது. பாடசாலையின் மூன்றாம் தவணை டிசம்பர் 5 ஆம் த... பணியாற்றும் நிறுவனத்தில் கடும் அழுத்தம் - உயிரை மாய்த்துக் கொண்ட இளைஞன்! மொனராகலையில் பணியிடத்தில் ஏற்பட்ட அழுத்தத்தை தாங்க முடியாமல் இளைஞர் ஒருவர் உயிரை மாய்த்துக் கொண்டதாக சமூக வலைதளங்களில் தகவல் பரவி வருகிறது.... மண்ணெண்ணெய் ஊற்றி தீ வைக்கப்பட்ட 9 ஏ பெறுபேற்றை பெற்ற பாடசாலை மாணவன்! வெளியான காரணம்! அம்பிட்டிய பிரதேசத்தில் க.பொ.த சாதாரணதரப் பரீட்சையில் ஒன்பது “ஏ” பெறுபேறுகளை பெற்று சித்தியடைந்த மாணவர் ஒருவரை நபரொருவர் உடலில் மண்ணெண்ணெய் ... மின் கட்டண அதிகரிப்பு குறித்து வௌியான தகவல்! பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவிடம் கோரிக்கை விடுக்காமல் மின் கட்டணத்தை அதிகரிக்க கூடிய வாய்ப்பு ஒன்று உள்ளதாக மின்சார சபை தெரிவித்துள்ளது. மி... Total Page Views Facebook அண்மைய செய்திகள் செய்திக் காப்பகம் செய்திக் காப்பகம் Dec 2022 (39) Nov 2022 (409) Oct 2022 (331) Sep 2022 (365) Aug 2022 (379) Jul 2022 (386) Jun 2022 (415) May 2022 (476) Apr 2022 (491) Mar 2022 (574) Feb 2022 (379) Jan 2022 (452) Dec 2021 (462) Nov 2021 (454) Oct 2021 (156) Sep 2021 (37) Aug 2021 (359) Jul 2021 (494) Jun 2021 (641) May 2021 (766) Apr 2021 (617) Mar 2021 (726) Feb 2021 (624) Jan 2021 (798) Dec 2020 (808) Nov 2020 (738) Oct 2020 (632) Sep 2020 (553) Aug 2020 (352) Jul 2020 (520) Jun 2020 (508) May 2020 (567) Apr 2020 (799) Mar 2020 (737) Feb 2020 (644) Jan 2020 (557) Dec 2019 (629) Nov 2019 (602) Oct 2019 (324) Sep 2019 (11)
விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் பிக்பாஸ் நிகழ்ச்சியில் நான்காவது சீசன் 56 நாட்களை கடந்து கிட்டத்தட்ட பாதி சீசனை நிறைவு செய்திருக்கிறது இதுவரை ரேகா வேல்முருகன் சுரேஷ் சக்ரவர்த்தி என்று நான்கு பேர் வெளியேறிய நிலையில் நேற்றைய நிகழ்ச்சியில் ஐந்தாவது போட்டியாளராக சம்யுக்தா வெளியேறி இருந்தார் இதுவரை வெளியேறிய 4 பேரை விட சம்யுகதாவின் வெளியேற்றம் தான் அவருக்கு மிகப் பெரியஏமாற்றமாக இருந்திருக்கும் என்பது மறுக்க முடியாது ஒன்று. -விளம்பரம்- இதற்கு முக்கிய காரணமே கடந்த வாரம் நடைபெற்ற நாமினேஷனில் அனிதா இடம் பெற்று இருந்தார். ஆனால் கடந்த வாரம் பிக்பாஸ் Nomination Topple card என்ற புதிய பவர் ஒன்றை பிக்பாஸ் அறிமுகம் செய்து வைத்தார். இதனைமிகவும் தந்திரமாக வென்ற அனிதா தனக்கு பதிலாக சம்யுக்தாவை நாமினேட் செய்திருந்தார். ஒருவேளை இந்தப் பவரைபிக் பாஸ் கடந்த வாரம் அறிமுகம் செய்யப் படாமல் இருந்திருந்தால் சம்யுக்தாவிற்கு பதிலாக அனிதாதான் வெளியேறி இருப்பார் என்பது பலரின் நம்பிக்கை. - Advertisement - அதேபோல கடந்த வாரம் நாமினேஷன் இல் இடம்பெற்ற சோம் சேகர் ஜித்தன் ரமேஷ் நிஷா ஆகியவர்களுக்கு கூட மிகவும் கடுமையான போட்டி நிலவியது. நேற்றைய நிகழ்ச்சியில் இதை தெரிவித்த கமல் சம்யுக்தாவிற்கு முன்னதாக வந்த போட்டியாளர்களை விட ஒரு சில ஆயிரம் வாக்குகளைத் தான் அதிகமாக பெற்றார் என்று கூறியிருந்தார். அதேபோல சமந்தாவிற்கு 4 கோடிக்கும் அதிகமான வாக்குகள் கிடைத்ததாகவும் கூறி இருந்தார் கமல். தற்போது வெளியாகியுள்ள ப்ரோமோவில் இந்த வாரத்திற்கான நாமினேஷன் துவங்கியுள்ளது. அதை வைத்து பார்க்கும் போது ஆரி, ஷிவானிக்கு அதிகப்படியான வாக்குகள் விழுந்துள்ளது. இந்த வாரம் ஷிவானி நாமினேட் ஆனால், கண்டிப்பாக அவர் வெளியேற நிறைய வாய்ப்புகள் இருக்கிறது. ஏனென்றால் இவர் உள்ளே நுழைந்த நாள் முதல் இதுவரை பாலாவுடன் சுற்றி வருவதை தவிர வேறு எதையும் செய்தது போல தெரியவில்லை. -விளம்பரம்- Advertisement TAGS bigg boss Bigg Boss 4 Bigg Boss Nomination Bigg Boss Promo Bigg Boss Shivani Facebook Twitter Pinterest WhatsApp Previous articleஓ, அது சைக்கிள் சீட்டா – ஆத்மீகாவை டபுள் மீனிங்கில் கலாய்க்கும் நெட்டிசன்கள். Next articleபிக் பாஸில் இருந்து வெளியேறிய பின்னர் சம்யுக்தா பதிவிட்ட முதல் புகைப்படம். யாருடன்னு பாருங்க. Rajkumar RELATED ARTICLESMORE FROM AUTHOR பிக் பாஸ் கதிர் மீது காதலா ? பிக் பாஸுக்கு பின் முதன் முறையாக மனம் திறந்த குயின்ஸி. இப்படி ஒரு பதில யாரும் சொல்லி இருக்க மாட்டாங்க. பிக் பாஸ் பிக் பாஸ் வீட்டிற்குள் நுழைய இருக்கும் இவர் யார் தெரியுமா ? வெளியான உறுதியான தகவல் இதோ. பிக் பாஸ் பலரும் பாராட்டிய கதிர் நடனத்துக்கு அமுதவாணன் கொடுத்த பணம் – காரணத்தை கேட்டு கழுவி ஊற்றும் ரசிகர்கள். சமூக வலைத்தளம் 594,971FansLike 928FollowersFollow 0SubscribersSubscribe டேக் மேகம் Ajith bigg boss Bigg Boss 4 Bigg Boss Promo Bigg Boss Tamil 3 Bigg Boss Tamil 4 Bigg Boss Tamil 5 Bigg Boss Tamil 6 Dhanush julie Kamal kavin Losliya Master Meera Mithun Mersal Nayanthara Rajinikanth Samantha sarkar Sivakarthikeyan Surya Vanitha Vijay vijay sethupathi Vikram yashika anand அஜித் கமல் சமந்தா சிம்பு சிவகார்த்திகேயன் சூர்யா ஜூலி தனுஷ் நயன்தாரா பாண்டியன் ஸ்டோர்ஸ் பிக் பாஸ் மீரா மிதுன் மெர்சல் ரஜினி வனிதா விக்ரம் விஜய் விஜய் சேதுபதி
சூசன் தனது மகனுடன் இருக்கும் புகைப்படம் ஒன்று வைரலானது. அவருக்கு இவ்வளவு பெரிய மகன் இருக்கிறாரா? எப்போது திருமணம் நடந்தது என பல கேள்விகளை ரசிகர்கள் தொடுத்திருந்தனர். suzane george mynaa வில்லி கதாபாத்திரத்தில் வந்து ரசிகர்களை மிரட்டிய நடிகை தான் சூசன் ஜார்ஜ். கடந்த 2010 ஆம் ஆண்டு வெளியான மைனா படத்தில் ஜெய்யிலரின் மனைவியை சுதாவாக வந்து தன நடிப்பை பதிய வைத்திருந்தார் சூசன். பிரபு சாலமன் இயக்கத்தில் வெளியான இந்த படத்தில் விதார்த், அமலா முக்கிய வேடங்களிலும் தம்பி ராமையா துணைவேடத்திலும் நடித்திருந்தார். suzane george mynaa மலைவாழ் மக்களின் கதைக்களத்தைக் கொண்ட இந்த படம் மிகப்பெரிய வெற்றிகளை கண்டது. அதோடு பல விருதுகளையும் குவித்திருந்தது. 2010 ஆம் ஆண்டு தீபாவளி வெளியீடாக வெளியாகி இருந்த இந்த படம் 2013ல் பெங்காலி பங்களாதேஷ் சைமன் சாதிக் மற்றும் மகிமா மகி நடித்த போரா முன் என்கிற பெயரில் ரீமேக் செய்யப்பட்டது. இதனை உதயநிதி ஸ்டாலின் ரெட் ஜெயன்ட் மூவிஸ் வெளியிட்டிருந்தது. 5 கோடி ரூபாயில் உருவாகியிருந்த மைனா படம் 30 கோடிகளை குவித்திருந்தது. மேலும் செய்திகளுக்கு... vishal : ஏற்கனவே திருமணமான ஜோடிக்கு இலவச மணம் செய்து வைத்தாரா விஷால் ? suzane george mynaa இந்த படத்திற்குப் பிறகு அமலா பாலுக்கு மிகப்பெரிய மார்க்கெட் கிடைத்தது என்றே சொல்லலாம். இந்த படத்தில் ரசிகர்களை தனது முட்டை கண்ணால் மிரட்டி இருந்தவர் தான் சூசன் ஜார்ஜ். இவரின் நடிப்பு வெகுவான பாராட்டுகளை பெற்றிருந்தது. கணவரை மிரட்டுவதும் நாயகியை துன்புறுத்துவதும் என அசத்தியிருந்தார் இவர். suzane george mynaa ஆனால் இந்த படத்திற்கு பிறகு நல்ல வாய்ப்புகள் கிடைக்கும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் அதுபோன்ற எந்த வாய்ப்புகளும் இவருக்கு கிடைக்கவில்லை. தொடர்ந்து துணை வேடங்களில் மட்டுமே நடித்து வந்தார் சூசன். நர்த்தகி, ரா ரா, தேசிங்குராஜா, அர்ஜுனன், காதலி, நண்பேண்டா, ராட்சசன், ஜாக்பாட், ஆனந்தம் விளையாடும் வீடு உள்ளிட்ட படங்களில் நடித்துள்ளார். மேலும் செய்திகளுக்கு...varisu first single Ranjithame : முதல் இரண்டு இடங்களை பிடித்த விஜயின் அரபிக் குத்து ..ரஞ்சிதமே... suzane george mynaa சமீபத்தில் பிக்பாஸில் இடம் பெற்ற சேரன், சினேகன், சரவணன் உள்ளிட்டோர் இணைந்து உருவாகி இருந்த ஆனந்தம் விளையாடும் வீடு என்னும் படத்தில் சேரனின் மனைவியாக நடித்திருப்பார். அவரது நடிப்பு இந்தப் படத்தில் பாராட்டுக்களையே பெற்றிருந்தது. அதோடு விஜய் டிவிகள் சுழியம், ரோஜாக்கூட்டம், சன் டிவியில் தென்றல், அத்திப்பூக்கள், தியாகம், சரவணன் மீனாட்சி உள்ளிட்ட பல சீரியல்களிலும் நடித்துள்ளார் சூசன். suzane george mynaa அதோடு பிக் பாஸ் சீசன் 5-ல் இவர் கலந்து கொள்ள உள்ளதாக ஒரு தகவலும் பரவி அப்போது ட்ரெண்டாகி அவர் கலந்து கொண்டிருந்தால் இன்னொரு வனிதாவாக இருந்திருப்பார் என ரசிகர்கள் கூறி வந்தனர். இதற்கிடையே சூசன் தனது மகனுடன் இருக்கும் புகைப்படம் ஒன்று வைரலானது. அவருக்கு இவ்வளவு பெரிய மகன் இருக்கிறாரா? எப்போது திருமணம் நடந்தது என பல கேள்விகளை ரசிகர்கள் தொடுத்திருந்தனர். Follow Us: Download App: RELATED STORIES 10 வருடங்களுக்குப் பிறகு தமிழில் ரீ-என்ட்ரி கொடுக்கும் ப்ரியாமணி! DR 56 படத்தில் நடிக்க என்ன காரணம்? ஓபன் டாக் Breaking: நடிகை ஸ்ரீப்ரியாவின் தாயார் காலமானார்..! ரத்தன் டாட்டா வாழ்க்கை வரலாறு படத்தை இயக்கும் சுதா கொங்கரா? ஹீரோ இவர்கள் இருவரின் ஒருவர் தான்! கசிந்தது தகவல். 'வதந்தி' வலைதள தொடருக்கு 'உண்மை நடக்கும் ; பொய் பறக்கும் ' என டேக் லைன் இணைக்கலாம் என கூறிய எஸ் ஜே சூர்யா! Shivani: கண்ணாடி முன் நின்று... கருப்பு நிற பனியனோடு... கவர்ச்சி தரிசனம் கொடுத்த ஷிவானி! அதகள போட்டோஸ்..! Top Stories 10 வருடங்களுக்குப் பிறகு தமிழில் ரீ-என்ட்ரி கொடுக்கும் ப்ரியாமணி! DR 56 படத்தில் நடிக்க என்ன காரணம்? ஓபன் டாக் மழையால் பாதிக்கப்பட்ட மயிலாடுதுறைக்கு நாளை முதல் மழை நிவாரணம்... அறிவித்தார் அம்மாவட்ட ஆட்சியர்!! Breaking: நடிகை ஸ்ரீப்ரியாவின் தாயார் காலமானார்..! அரசு நிறுவனத்தையும் திமுக பலிகொடுக்க நினைக்கிறது... அண்ணாமலை பகிரங்க குற்றச்சாட்டு!! ரத்தன் டாட்டா வாழ்க்கை வரலாறு படத்தை இயக்கும் சுதா கொங்கரா? ஹீரோ இவர்கள் இருவரின் ஒருவர் தான்! கசிந்தது தகவல். Recent Videos Nov 23rd - இன்றைய ராசிபலன் : மேஷம், கும்பம், மீன ராசிகளுக்கு வெற்றி! மற்ற ராசிகளுக்கு உள்ளே! Watch : தூத்துக்குடியில் அசிங்கமாக ரீல்ஸ் செய்த மாணவர்கள! இனி இவ்வாறு செய்யமாட்டோம் என் கூறிய அதே ரீல்ஸ் குழு!
உலகில் அநியாயம் நடக்கும் ஒவ்வொரு சமயமும் அடக்க முடியாத ஆத்திரத்தினால் உங்களால் குமுறிக் கொந்தளிக்க முடிந்தால் நாம் தோழர்களே ! - சே குவேரா - வழியில் நானும் - முடிந்தால் என்னுடன் நீங்களும் Followers Wednesday, April 17, 2013 கம்ப்யூட்டர் கோர்ஸ் படித்த போது 2000த்தில் அப்ரெண்டிஸ் முடித்ததும் திருவாரூர் திரும்பி வந்தேன். அப்பொழுது ரயில்வே மிகுந்த நட்டத்தில் இருந்ததால் அப்ரெண்டிஸ் முடித்தவர்களை பணிக்கு எடுப்பது தற்காலிகமாக நிறுத்தி வைத்திருந்தார்கள். அடுத்தப்படியாக வேலைக்கு சேர்வதற்கு டிகிரி படிக்க முடியாது வயது அப்பொழுதே 21 ஆகி விட்டிருந்தது. ஏதாவது கம்ப்யூட்டர் கோர்ஸ் சேர்ந்தால் முடியும் என்று ஆனது. அதுவரை கிட்டத்தில் மட்டுமல்ல தொலை தூரத்தில் இருந்தும் கம்ப்யூட்டரை பார்த்தறியாதவன் நான். நான் திருவாரூர் திரும்பிய போது டிகிரி முடித்த நண்பர்களும் திருவாரூர் திரும்பினார்கள். ஒரு வெட்டி ஆபீசர்கள் குழு உருவானது. சென்னையில் சுற்றியிருந்ததால் இன்னும் கொஞ்சம் கிரிமினல் அறிவு கூடுதலாக இருந்தது. ஒரு நாள் அப்பா ரசாபாசமாக திட்டிவிட ரோசம் அதிகமாகி ஏதாவது செய்தாக வேண்டும் என்று ஒரு பெரிய கம்ப்யூட்டர் நிறுவனத்தில் ஜாவா கோர்ஸ் சேர்ந்தேன். கொஞ்சம் கூட கம்ப்யூட்டர் அறிவு இல்லாத என்னிடம் சென்னை நண்பன் ஒருவன் ஜாவா படித்தால் 7000 சம்பளத்தில் சென்னையில் வேலை கிடைக்கும் என்று சொல்லியிருந்ததால் நான் அந்த கோர்ஸில் சேர்ந்தேன். அது மிகவும் தரம் குறைவான இன்ஸ்டிடியூட். வாத்தியார்களே கம்ப்யூட்டர் அறிவில் மிகவும் குறைந்தவர்களாக இருந்தார்கள். நான் மட்டுமே வயதில் பெரியவனாக இருந்தேன். என்னுடன் ஜாவா கோர்ஸில் சேர்ந்தவர்கள் எல்லாம் கல்லூரியில் B.scயும், BEயும் படித்துக் கொண்டிருந்த பெண்களும் பையன்களும். அது மின்னலே படம் வெளியாகி இருந்த சமயம், அதுவரை போஸ்டரில் திரைப்படங்களின் ஸ்டில்களை பார்த்துக் கொண்டிருந்த நான், மின்னலே படத்தின் ஸ்டில்களை பிரமித்து போய் இருந்தேன். பேஸிக் கம்ப்யூட்டர் நாலெட்ஜ் கூட இல்லாமல் நேரடியாக 'C' கோர்ஸ் படித்துக் கொண்டு இருந்த அறிவாளி நான். வகுப்பறையில் நான் கடைசியாக உட்கார்ந்து பேந்த பேந்த விழித்துக் கொண்டு இருப்பேன். மற்ற மாணவர்கள் எல்லாம் ஓவராக சந்தேகம் கேட்டும் பில்ட்அப் கொடுத்தும் அசத்திக் கொண்டு இருப்பார்கள். 'C' கோர்ஸ் முடிந்ததும் ஒரு மாதிரி தேர்வு நடந்தது. வகுப்பிலேயே நான் தான் கடைசி மதிப்பெண். எதாவது புரிந்தால் தானே நல்ல மதிப்பெண் பெறுவதற்கு, எல்லா பெண்களும் முட்டாளான என்னைப் பார்த்து சிரித்துக் கொண்டே இருந்தார்கள். அடுத்தது 'C++' கோர்ஸிலும் இதே நிலைமை தான். என்னடா செய்வது நம்ம மரமண்டைக்கு ஒன்னும் புரியமாட்டேங்குதேன்னு புலம்பி புலம்பி தினமும் சரக்கடிச்சது தான் மிச்சம். என்னுடன் கூட சரக்கடிப்பவனுக்கு கம்ப்யூட்டரில் ஆனா ஆவன்னா கூட தெரியாது. நான் புலம்புவதை பார்த்து ஙே வென விழிப்பார்கள். என்னுடன் படித்த பெண்களில் சிலர் பயங்கர பீட்டராக இருந்தனர். உள்ளே வரும்போதே ஹாய்டா என்று மற்றவர்களை அழைத்துக் கொண்டு தான் உள்ளே வருவார்கள். வகுப்பறையில் வந்ததும் முடித்தவரை கற்றுக் கொடுப்பவரிடம் சந்தேகமாக கேட்டுத் தள்ளுவார்கள். ப்ராக்டிலில் கூட நல்ல கம்ப்யூட்டரில் உட்கார்ந்து கொண்டு நமக்கு டொக்கு கம்ப்யூட்டரை தள்ளி விடுவார்கள். எனக்கோ பயங்கர கடுப்பு. எப்படியாவது இவளுங்களை மூக்குடைத்து விட வேண்டும் என்று ஒரு திட்டம் தீட்டினேன். அதற்கேற்றாற் போல் அந்த நிறுவனத்தில் ஒரு செயல்பாடு அமைந்தது. ஜாவா கோர்ஸ் தொடங்கியது. ஆனால் தொடங்கிய நாள் முதல் எனக்கு மட்டுமே நல்ல கம்ப்யூட்டர் கிடைத்தது. தேர்வும் தொடங்கியது. தேர்வு முடிந்து எப்படியும் சென்னையில் வேலை கிடைத்து விடும் என்று நம்பினேன். ஆனால் நான் ஜாவா முடிப்பதற்குள் அது அவுட்டாகி அடுத்ததாக C Sharp என்று ஒன்று வரப் போவதாகவும் அதனை ஈடுகட்ட Advance Java படிக்க வேண்டும் என்றும் சொன்னார்கள். என்னடா இது வம்பாகிப் போச்சே என்று அதற்கும் பீஸ் கட்டினேன். ஜாவா முடிந்து ரிசல்ட் வந்தது. என்னுடன் படித்த எல்லாப் பெண்களும் பையன்களும் முதல்இடத்தையும் டிஸ்டிங்சனையும் எதிர்பார்த்து பரபரப்புடன் காத்திருக்க நான் மட்டும் சந்தோசமாக கலாட்டா செய்து கொண்டிருந்தேன். ரிசல்ட் வந்தது. எல்லாரும் சுவற்றில் முட்டிக் கொண்டு இருந்தார்கள். ஒரு பெண் தேம்பித் தேம்பி எல்லாம் அழுது கொண்டிருந்தார். இருவர் கோவத்துடன் வகுப்பை விட்டே வெளியேறினார்கள். ஜாவா முடித்தவர்களில் ஒருவர் கூட Advance Java படிக்க சேரவில்லை. ஏனென்றால் நான் தான் வகுப்பில் முதல் மாணவனாக தேறியிருந்தேன். எல்லோரும் மெடிக்கல் மிராக்கிள் என்று சொல்ல ஆரம்பித்தார்கள். ஆனால் எனக்கு மட்டும் தான் நடந்தது தெரியும். கட்டுரையில் முன்பாக நிறுவனத்தில் ஒரு செயல்பாடு அமைந்தது என்று எழுதியிருந்தேன் அல்லவா. அது என்னவென்றால் இதற்கு முன் இருந்த Faculty வேலையை விட்டு வெளியேறினார். அதற்கு பதிலாக சேர்ந்தவர் அது என்ன ர்ர்ருரு, சேர்ந்தவன் என் நெருங்கிய நண்பன் தினேஷ். அவன் B.Sc கம்ப்யூட்டர் சயின்ஸ் முடித்து விட்டு வேலைக்கு சேர்ந்தான். அவன் வேலைக்கு சேர்வது எனக்கு முன்பே தெரிந்ததால் இந்த பெண்களை கலாட்டா செய்ய வேண்டி நாம் இருவரும் நண்பர்கள் என இன்ஸ்டிடியுட்டுக்கு தெரிய வேண்டாம் என்று அவனிடம் சொல்லி விட்டேன். அது போலவே முதல் மதிப்பெண் வேண்டுமென்று பரிட்சைக்கு முதல் நாள் ஒரு புல் பாட்டிலை வாங்கிக் கொண்டு அவனுக்கு தியானபுரம் கேட்டைத் தாண்டி ஒரு பம்புசெட்டில் பார்ட்டி வைத்தேன் என்பதை இங்கு குறிப்பிட வேண்டுமோ. ஆனால் கடைசிவரை நான் படித்த அந்த படிப்பை வைத்து பத்து பைசா கூட சம்பாதிக்கவில்லை என்பது வேறு விஷயம். ஆரூர் மூனா செந்தில் Posted by Anonymous at 8:11 PM Email ThisBlogThis!Share to TwitterShare to FacebookShare to Pinterest Labels: அனுபவம், சமூகம் 17 comments: Unknown April 17, 2013 at 9:24 PM நான் கூட ஹர்ட்வர் பண்ணலான்னு இருகேன்னே ReplyDelete Replies Anonymous April 17, 2013 at 9:26 PM ஹி ஹி நடத்துங்க, நடத்துங்க. Delete Replies Reply Reply திண்டுக்கல் தனபாலன் April 17, 2013 at 9:48 PM சஸ்பென்சாக முடிவில் சொன்னது கலக்கல்ஸ்ஸ்... ReplyDelete Replies Reply அமர பாரதி April 17, 2013 at 10:26 PM Why didnt you continue in computer profession? ReplyDelete Replies Anonymous April 17, 2013 at 10:50 PM முதல் விசயம் எனக்கு கம்ப்யுட்டர்ல இப்ப வரைக்கும் அவ்வளவு தான் தெரியும். அடுத்தது அது என் புரொபசன் கிடையாது.அப்பா திட்டுன கோவத்துல சேர்ந்தது அது. Delete Replies Reply Reply Avargal Unmaigal April 18, 2013 at 6:19 AM நீங்கள் படித்ததெல்லாம் அந்த காலத்தில் கொஞ்சம் அட்வான்ஸ் கோர்ஸ். நீங்கள் படித்த கம்பியூட்டர் கோர்ஸ் உங்க வேலைக்கு உதவாம இருக்கலாம் ஆனால் அந்த கோர்ஸ்படிக்கும் போது உங்களுக்கு கிடைத்த கம்பியூட்டர் அறிவு உங்களின் அன்றாட வாழ்க்கைக்கு மிக உதவியாக இருக்குமென்று நினைக்கிறேன், ReplyDelete Replies Anonymous April 18, 2013 at 7:54 AM நன்றி நண்பா Delete Replies Reply Reply துளசி கோபால் April 18, 2013 at 7:30 AM சூப்பர்:-)))))))) ReplyDelete Replies Anonymous April 18, 2013 at 7:55 AM நன்றி அம்மா Delete Replies Reply அகலிக‌ன் April 18, 2013 at 9:35 AM சூப்பர் என்று சொல்வது எதை அவர் 21 வயதில் தினமும் தண்ணியடித்ததையா? நண்பருக்கு தண்ணி வாங்கிகொடுத்து முதல் மதிப்பெண் பெற்றதையா? என்ன கொடுமை? Delete Replies Reply Anonymous April 18, 2013 at 10:07 AM ஏன் இந்த சிண்டு முடியற வேலை Delete Replies Reply Reply அமுதா கிருஷ்ணா April 18, 2013 at 11:46 AM ஆஹா நான் 96-ல் தேவையில்லாமல் இப்படி c,c++ சேர்ந்து நொந்து நூடுல்ஸ் ஆகி போனேன்.ஆனால்,பள்ளியில் டீச்சராக இருந்த போது 3-9th கம்ப்யூட்டர் டீச்சராக ஒரு வருடம் பணிசெய்தேன். பாவம அந்த மாணவர்கள்.ஆனால்,என் கூட வேலை செய்த ஆசிரியர்கள் யாருக்கும் கம்ப்யூட்டர் பத்தி எதுவும் தெரியாது அது எனக்கு மிக வசதியாக இருந்துச்சு. ReplyDelete Replies Anonymous April 18, 2013 at 4:40 PM அப்ப நீங்களும் முன்கூட்டியே சிந்திச்சிருக்கீங்க. Delete Replies Reply Reply ”தளிர் சுரேஷ்” April 18, 2013 at 8:18 PM அட நான் கம்ப்யூட்டர் படிச்ச கதை மாதிரி இல்ல இருக்கு! ஒரு பதிவு தேத்த யோசனை சொன்ன பதிவுக்கும் உங்களுக்கும் நன்றி! ReplyDelete Replies Anonymous April 18, 2013 at 8:34 PM நன்றி சுரேஷ் Delete Replies Reply Reply rajan April 19, 2013 at 12:50 PM This comment has been removed by the author. ReplyDelete Replies Reply Unknown April 20, 2013 at 7:37 PM aarur moonaa se, super supero super . inimel naanthan unakku napan. senthil maathiriye ennai rompa sirikkavatchiteenga. niraya ezhuthunga. ReplyDelete Replies Reply Add comment Load more... Newer Post Older Post Home Subscribe to: Post Comments (Atom) LinkWithin குத்து வாங்கினவன் நாமக்கல் சிபி நானே நான் கேபிள் சங்கரின் Total Pageviews அப்பழுக்கற்ற என் தலைவன் விகடன் வலையோசை தோத்தவன்டா பிளாக்கின் Android App லின்க்கைப் பெற Twitter Blogger Widgets Blog Archive ► 2014 (35) ► May (3) ► April (7) ► March (8) ► February (6) ► January (11) ▼ 2013 (165) ► December (8) ► November (9) ► October (11) ► September (14) ► August (14) ► July (17) ► June (6) ► May (14) ▼ April (17) உள்ளூர் அரசியல்வாதிகள் தொழிற்சங்க தேர்தல் அன்று நடந்த கலாட்டாக்கள் சிங்கப்பூர் வேலை வாய்ப்பு யாருடா மகேஷ் - சினிமா விமர்சனம் கதறக் கதற பாதி வரை பார்த்த தமிழ் என்டிஆரின் பாட்ஷா உதயம் NH4 - சினிமா விமர்சனம் தொழிற்சங்க அங்கீகார தேர்தலின் களேபரங்கள் கம்ப்யூட்டர் கோர்ஸ் படித்த போது ஜிஐ ஜோ (GI JOE) 2 திருவாரூரில் பிறந்த கர்நாடக சங்கீதம் சென்னையில் வழி கண்டுபிடிப்பது சிரமமே. இன்பச்சுற்றுலாவும் பேருந்து பயணமும் திருவாரூரும் ஹோம்சிக்கும் சுகமான குளியல் நினைவுகள் சேட்டை - சினிமா விமர்சனம் கேடியும் கில்லாடியும் ► March (17) ► February (19) ► January (19) ► 2012 (156) ► December (13) ► November (11) ► October (8) ► September (7) ► August (12) ► July (12) ► June (10) ► May (17) ► April (11) ► March (13) ► February (22) ► January (20) ► 2011 (142) ► December (26) ► November (23) ► October (27) ► September (14) ► August (1) ► May (10) ► April (21) ► March (7) ► February (3) ► January (10) ► 2010 (1) ► October (1) Popular Posts பாப்பா போட்ட தாப்பா பதின்வயதில் தாத்தா வீட்டுக்கு விடுமுறையில் ஒரு முறை சென்றிருந்தேன். மதிய வேளைகளில் மற்ற பேரப் பசங்க விளையாடிக் கொண்டு இருக்கும் போது நான... தெனாலிராமன் - சினிமா விமர்சனம் வடிவேலு ஏகப்பட்ட அடிவாங்கியிருக்காரே, மூன்று ஆண்டுகள் கழித்து திரும்ப வரும் போது அசத்தலான படத்துடன் தான் வருவார். எப்படியும் புலிக்கேசியை ... ப்ளூ பிலிம் பார்த்த போது . . . அப்பொழுது எனக்கு வயது 16. பதினொன்றாம் வகுப்பு படித்துக் கொண்டிருந்தேன். தஞ்சையில் உள்ள எனது அத்தை வீட்டிற்கு சென்று அங்குள்ள எனது நண்பர்கள... டொமைன் நேம் மாறுகிறது - தடங்கலுக்கு வருந்துகிறோம். நம்மையெல்லாம் யார் சீண்ட போகிறார்கள் என்ற நினைப்பில் தான் நமது வலைதளத்தின் டொமைன் நேம் காலாவதியாகும் நேரத்தில் ஒரு அலுப்பின் காரணமாக விட்ட... வாயை மூடி பேசவும் - சினிமா விமர்சனம் இன்னிக்கி சினிமாவுக்கு போகனும் என்றெல்லாம் திட்டமில்லை. பதினோரு மணிக்கு அவசர வேலையாக ஐசிஐசிஐ வங்கிக்கு பணம் போட சென்றேன். அவர்களிடம் பணம் ... பஞ்சேந்திரியா - இரண்டாம் முறை பார்த்த மாற்றானும், ஆங்கிலக் கவிஞர் நக்கீரனும் மாற்றான் படத்தை முதல் நாள் முதல் காட்சி பார்த்தே கிறுக்கு புடிச்சி திரிஞ்சேன். நைட்டு ரெண்டு லார்ஜ் கூட அடிச்சி தான் தலைவலியை நிறுத்த முடி... ஆரம்பம் - சினிமா விமர்சனம் காலையில் இருந்த கூட்டத்தை விட 9மணிக்காட்சிக்கு ரசிகர்கள் உற்சாகத்தை தெறிக்க விடுகிறார்கள். ரசிகர் மன்றம் கிடையாது. ரசிகர்களை நிர்வகிக்க மா... பஞ்சேந்திரியா - வக்கிரமான உப்பு நாய்களும் இந்தி திரைப்படமும் நான் அரசுப் பணியில் சேர்ந்ததற்கு பிறகு வரும் முதல் பாராளுமன்ற தேர்தல் இது. நேற்று முன்தினம் தேர்தல் பணிக்காக செல்பவர்கள் யார் யாரென்று ஒரு... சிங்கப்பூர் வேலை வாய்ப்பு டிகிரி அல்லது டிப்ளமோ முடித்த டூவீலர் மெக்கானிக்குகள் தேவை. சம்பளம் 1400 சிங்கப்பூர் டாலர். உடனடி தேவை. ---------------------------... நிமிர்ந்து நில் - சினிமா விமர்சனம் சமுத்திரகனியின் ஆகச் சிறந்த பலமே அவரின் சமூக அக்கறை தான், சொல்ல வந்ததை மறைமுகமாக கூட சொல்லி விடுவார். எனக்கு அவரை உன்னைச் சரணடைந்தேன் படம்... This Month Popular Posts டொமைன் நேம் மாறுகிறது - தடங்கலுக்கு வருந்துகிறோம். நம்மையெல்லாம் யார் சீண்ட போகிறார்கள் என்ற நினைப்பில் தான் நமது வலைதளத்தின் டொமைன் நேம் காலாவதியாகும் நேரத்தில் ஒரு அலுப்பின் காரணமாக விட்ட... தம்மு - சிங்கமகன் - திரை விமர்சனம் கலீஜா படத்துல சூப்பர்ஸ்டார் மகேஷ்பாபு, ஓடும் ஸ்கார்ப்பியோவின் மீது குதித்ததும் முன் இரண்டு சக்கரங்கள் பிய்த்துக் கொண்டு ஓடுவதும், மாஸ் ம... சென்னையில் வாடகைவீடுகளின் அவலங்கள் எங்கள் ஏரியாவில் நிறைய வீடுகள் காலியாக இருக்கிறது. தெருவுக்கு நான்கு ஐந்து வீட்டு முகப்புகளில் Tolet போர்டுகள் தொங்குகின்றன. இங்கு பலகாலமா... நான் ஒரு திமுக-காங்கிரஸ் எதிர்ப்பாளன் திமுக இணையதள விசுவாசிகள் இரண்டு பேரு மாயவரத்துல மமகவுக்கு ஓதுக்கப்பட்டுள்ளதுனு அறிவிச்சவுடனே வெற்றியை வாங்கி திமுக கூட்டணிக்கு கொடுப்பது... பஞ்சேந்திரியா - இரவுக்காட்சியும் கர்ணனின் கவசமும் எப்போதும் முதல் நாள் முதல் காட்சி படம் பார்க்கச் செல்லும் நான், கடும் வேலை, அலைச்சல் காரணமாக நேற்று இரவுக் காட்சிக்கு தான் தெகிடி சினிமாவு... அலற வைத்த கத்திரி தினங்கள் கத்திரி ஆரம்பித்ததிலிருந்து நமக்கு ஏழரை ஆரம்பித்து விட்டது. கத்திரியின் துவக்கத்தில் மழை பெய்து மகிழ்வித்த பிறகு கொடூர வெயில் ஆரம்பித்த அன... குக்கூ - சினிமா விமர்சனம் ஏகப்பட்ட வேலைகளும் அழுத்தங்களும் இருந்ததால் இன்று சினிமாவுக்கு போவது சந்தேகமாகவே இருந்தது. வட்டியும் முதலும் தொடரின் காரணத்தால் ராஜு முருக... என் கிராமத்துக் காதலி ரம்மி படம் பார்த்ததனால் வந்த விளைவு இந்த பதிவு. எனக்குள் இருந்த சிறு வயது காதல்களுள் ஒன்றை கிளறி விட்டது படம் ஐஸ்வர்யா மூலமாக. அப... பஞ்சேந்திரியா - வக்கிரமான உப்பு நாய்களும் இந்தி திரைப்படமும் நான் அரசுப் பணியில் சேர்ந்ததற்கு பிறகு வரும் முதல் பாராளுமன்ற தேர்தல் இது. நேற்று முன்தினம் தேர்தல் பணிக்காக செல்பவர்கள் யார் யாரென்று ஒரு... தி லோன் ரேஞ்சர் - ஆங்கிலம் சில சமயம் நமக்கு எதிர்பாராமல் அதிர்ச்சிகள் நடப்பதுண்டு. நேற்று எனக்கும் அப்படி தான் ஆனது. சில நாட்களுக்கு முன் டிவிடிக்கள் வாங்குவதற்காக ப...
First Article ... Article 11430 Article 11431 Article 11432 Article 11433 Article 11434 ... Last Article Browse latest Browse all 12234 நடிகரான இயக்குனர் பிரபு சாலமன் February 24, 2021, 1:18 am Next காதல் கதையில் ரெபா மோனிகா Previous ரசிகர்களை கொண்டாடும் தமன்னா 0 0 இயக்குனர்கள் பலர் நடிகர்களாக மாறி பிசியாகி விட்டனர். அதில் சிலர் மீண்டும் படம் இயக்கும் எண்ணமே இல்லாமல், நடிப்பிலேயே அதிக கவனம் செலுத்தி வருகின்றனர். மைனா, கும்கி, கயல், தொடரி உள்பட பல படங்களை ... Search RSSing.com Viewing all articles First Article ... Article 11430 Article 11431 Article 11432 Article 11433 Article 11434 ... Last Article
சமீபத்தில் அமெரிக்காவில் எடுக்கப்பட்ட ஆய்வு முடிவுகளின்படி, பாதிக்கும் மேற்பட்ட அமெரிக்கர்கள் இயற்கை உணவை உட்கொள்வதால் அதிக அளவிலான ஊட்டச்சத்துகள் கிடைப்பதாக நம்புகின்றனர் என தெரியவந்துள்ளது. 55 சதவீத அமெரிக்கர்கள், மற்ற உணவு வகைகளை காட்டிலும், இயற்கை உணவுகள் அதிக சத்தானவை என நம்புகின்றனர். 40 சதவீத அமெரிக்கர்கள் தாங்கள் வாங்கும் உணவு வகைகளில் சிலவற்றை இயற்கை உணவாக தேர்ந்தெடுப்பதாக தெரிவித்துள்ளனர். கடந்த 2015-ஆம் ஆண்டு சராசரி விற்பனையைக் காட்டிலும் இயற்கை உணவுகளின் விற்பனை 11 சதவீதம் அதிகரித்துள்ளது. பாரம்பரிய விவசாயத்தை காட்டிலும், இயற்கை உணவுகளை விளைவிப்பது லாபகரமான தொழிலாக அமெரிக்காவில் மாறியுள்ளது. ஆனால் தற்போது வரை இயற்கை உணவுகளை உட்கொள்வதால் உடலுக்கு நன்மை விளைகிறது என்பது அறிவியல் பூர்வமாக நிரூபிக்கப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. கடந்த 2012-ஆம் ஆண்டு ஸ்டான்ஃபோர்டு பல்கலைக்கழக ஆராய்ச்சியாளர்கள், 237 நாளிதழ்களில் இயற்கை உணவுகள் குறித்த கட்டுரைகளை ஆராய்ந்தபோது பாரம்பரிய விவசாயம் மூலம் கிடைக்கும் உணவுகளுக்கும், இயற்கை உணவுகளுக்கும் எந்த வித்தியாசம் இருக்கிறது என அறிவியல் பூர்வமாக நிரூபிக்கப்படவில்லை என்பது தெரியவந்துள்ளது. ”பெரும்பாலான மக்கள் இயற்கை உணவுகள் நல்லது என நினைக்கின்றனர். ஆனால் அவர்கள் நம்பிக்கைக்கு எந்த அடிப்படை ஆதாரமும் இல்லை. ஆனால் மக்கள் தங்கள் பணத்தில் அதிக அளவு காய்கறிகள் மற்றும் பழங்களை உட்கொண்டாலே, அவர்களுக்கு அதிகளவு சத்துகள் கிடைக்கும் என்பதே உண்மை.” என உணவியல் நிபுணர்கள் தெரிவிக்கின்றனர். ஆரோக்கியமான உடல்நிலை மற்றும் ஊட்டச்சத்துகள் குறித்து விழிப்புணர்வு வளர்ந்துள்ளதால், மக்களில் பலர் இயற்கை உணவுகள் பக்கம் தங்கள் கவனத்தை செலுத்தி வருகின்றனர். ஆனாலும் சிலர் இயற்கை விவசாய முறைகளில் சில செயற்கை உரங்கள், பூச்சிக் கொல்லிகள் பயன்படுத்தப்படுவதாக நம்புகின்றனர். தற்போதும் கூட சில இயற்கை விவசாயிகள் குறைந்த அளவில் விஷத்தன்மை உடையதாக கூறப்படும் செயற்கை உரங்கள் பயன்படுத்துவதாக கூறப்படுகிறது. எடுத்துக்காட்டுக்கு பூஞ்சை ஒழிப்பிற்காக பயன்படுத்தப்படும் காப்பர் சல்பேட்டை, இயற்கை விவசாயிகளும் பயன்படுத்துவதாக கூறப்படுகிறது. கடந்த 1985-ஆம் ஆண்டு முதல் விவசாயம் குறித்தும் அது சார்ந்த கண்டுபிடிப்புகள் குறித்தும் ஆராய்ந்து வரும் சயிண்டிபிஃக் அமெரிக்கன் என்ற இதழ், பாரம்பரிய இயற்கை முறைகளை விட இயற்கை விவசாயம் பெரிய அளவில் சுற்றுப்புறச்சூழலுக்கு நன்மை அளிப்பதாக கூற முடியாது என தெரிவித்துள்ளது. ஏற்கனவே பல ஆண்டுகளாக பாரம்பரிய விவசாயம் செய்து வரப்பட்டுள்ள விவசாய நிலங்கள்,இயற்கை விவசாயத்திற்கு உடனடியாக ஒத்துழைப்பு அளிப்பதாக கூற முடியாது. அதிகளவில் இயற்கை உணவுகள் வெளிநாடுகளிலிருந்து இறக்குமதி செய்யப்படுவதால் அது எந்த அளவிற்கு பாதுகாப்பானது என்பதும் கேள்விக்குறியாகவே உள்ளது. இயற்கை உணவுப் பொருட்கள் இல்லாத உணவுகள் மீது மக்களுக்கு ஏற்பட்டு வரும் சந்தேகம், மக்களை மோசமான உணவுப் பழக்கவழக்கத்திற்கு கொண்டு சென்று விடுமோ என உணவியல் நிபுணர்கள் வருத்தம் தெரிவிக்கின்றனர். சிகாக்கோ மாகாணத்தில் உள்ள நடுத்தர மக்கள், விலை அதிகமாக உள்ளதால் ஆர்கானிக் உணவுப் பொருட்களை வாங்க முடியாமல் தவிப்பது மட்டுமின்றி, மற்ற உணவுப் பொருட்கள் உடலுக்கு கெடுதல் என நம்பி அவற்றையும் வாங்குவதையும் தவிர்த்து வருவதாக ஆய்வில் தெரியவந்துள்ளது. ஆனால் இயற்கை உணவுகள் ஆரோக்கியமானது என நினைக்கும் அனைத்து அமெரிக்கர்களும் இயற்கை உணவுகளை மட்டும் பயன்படுத்துவதில்லை. இயற்கை உணவுகள் மீது மக்களுக்கு திடீரென ஏற்பட்டிருக்கும் இந்த ஆர்வத்திற்கு, மக்கள் தங்கள் உடல்நிலை மற்றும் ஆரோக்கியம் ஆகியவற்றுக்கு முக்கியத்துவம் அளிக்கத் துவங்கியிருப்பதே முக்கிய காரணமாக கூறப்படுகிறது. இதன்காரணமாகத்தான் 81 சதவீத மக்கள் பாரம்பரிய விவசாயம் மூலம் கிடைக்கும் உணவுப் பொருட்களை விட,இயற்கை உணவுகள் ஆரோக்கியமானவை என நம்புவதற்கு காரணமாக அமைந்துள்ளது என கூறலாம். நன்றி:http://www.marketwatch.com/story/is-organic-food-really-healthier-2016-12-01 மேலும் செய்திகளுக்கு https://play.google.com/store/apps/details?id=com.Aapp.Thiral விளம்பரம் “அனைவருக்கும் இலவச இணையதளம்” என்ற திட்டத்தின் கீழ் கிருஷ்ணகிரியை சேர்ந்த Clouds India நிறுவனம் வழங்குகிறது “இலவச இணையதள இடம்” ஆம், “சொந்த இணையதளம் உலகையே சொந்தமாக்கும்” மேலும் விபரங்களுக்கு https://cloudsindia.in/ Mobile No : 9943094945 நேரடியாக பதிவு செய்ய https://goo.gl/w5HlKV இந்த சலுகையை உங்கள் நண்பர்கள் அனைவருக்கும் தெரியப்படுத்துங்கள்.. Tags:agricultureagriculture farmingagriculture for beginnersagriculture in tamiliyarkaiNam Vivasayamvivasayamvivasayam in tamilஇயற்கைஇயற்கை உணவுகள்இயற்கை விவசாயம்சாகுபடிசாமைசெந்தில்தமிழ் விவசாயம்பஞ்சகவ்யாமகசூல்மேலாண்மைவளர்ப்புவிளைச்சல்விவசாயம்வேளாண் முறைகள்வேளாண்மை Leave a Reply Cancel reply Your email address will not be published. Required fields are marked * Name * Email * Website Comment * Δ Related Posts பெருமதிப்புக்குரிய முதல்வர் அவர்களுக்கு அக்ரிசக்தியின் வேண்டுகோள் by Editor செய்திகள் April 19, 2022 April 19, 2022 தமிழ்நாடு முழுதும் தற்போது பெய்து வெப்பச்சலனமழையால் ஆங்காங்கே நெல் விற்கும் மையங்களில் குவிந்துள்ள நெல் மூடைகள் மழையில் நனைந்து வீணாகும் செய்திகளை தாங்கள் அறிவீர்கள். தமிழகம் முழுதும் பல்வேறு இடங்களில் இந்த நிலை நிலவிவருகிறது,… Read More »பெருமதிப்புக்குரிய முதல்வர் அவர்களுக்கு அக்ரிசக்தியின் வேண்டுகோள் அக்ரிசக்தி விவசாயம் 2021 ஆய்வுப்போட்டி by Editor செய்திகள், விவசாய கட்டுரைகள் October 6, 2021 October 6, 2021 அக்ரிசக்தி சார்பாக விவசாயம் மற்றும் கால்நடை மருத்துவம் பயிலும் மாணவர்களுக்கான போட்டி! நிபந்தனைகள் விவசாயிகளை நேரடியாக பேட்டி எடுக்க வேண்டும். அதில் அவர்கள் எதிர்கொள்ளும் பிரச்சனை என்ன, அதற்கான தீர்வுகள் என்ன என்பதை கட்டுரை… Read More »அக்ரிசக்தி விவசாயம் 2021 ஆய்வுப்போட்டி அக்ரிசக்தி மின்னிதழ் இரண்டாம் ஆண்டு துவக்க விழா- இணைய சந்திப்பு by Editor செய்திகள் May 14, 2021 114 பேர் பங்களிப்பில் அக்ரிசக்தி மின்னிதழ் 15.05.2021 அன்று ஒரு வருடம் நிறைவு செய்ய உள்ளது அதையோட்டி இரண்டு நாள் இணைய சந்திப்பு ஒன்றினை அக்ரிசக்தி சார்பாக நிகழ்த்த உள்ளோம் நாளை 15.05.2021 மாலை… Read More »அக்ரிசக்தி மின்னிதழ் இரண்டாம் ஆண்டு துவக்க விழா- இணைய சந்திப்பு
மட்டக்களப்பு மாவட்டம் வெல்லாவெளி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட நவகிரி நகர் 38 ஆம் கிராமத்தின் வயற் பகுதியிலிருந்து ஆண் ஒருவரின் சடலம் சனிக்கிழமை(03) இரவு மீட்கப்பட்டதாக பொலிசார் தெரிவித்தனர். இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டவர் அக்கிராமத்தைச் சேர்ந்த 55 வயதுடைய 7 பிள்ளைகளின் தந்தையான அமரசிங்கம் சந்தரலிங்கம் என அடையாளம் காணப்பட்டுள்ளார். இவ்விடையம் குறித்து மேலும் தெரியவருவதாவது…. வெள்ளிக்கிழமை(01) வயலுக்குச் செல்வதாக தெரிவித்து விட்டு சென்ற குறித் நபர் சனிக்கிழமை வரை வீடு திரும்பாதவிடத்து உவினர்கள் தேடியுள்ளனர். இனந்நிலையில் சனிக்கிழமை மாலை அப்பகுதியில் கால்நடைகளை மேய்த்துக் கொண்டிருந்தவர்கள் வயற் பகுதியில் அமைந்துள்ள வாய்க்காலில் ஒரு உடல் கிடப்பதாக தெரிவித்துள்ளனர். சம்பவ இடத்திற்கு விரைந்த வெல்லாவெளி பொலிசார் விசாரணைகளை முன்னெடுத்ததோடு, உறவினர்கள் உடலத்தை அடையாளம் காட்டியுள்ளனர். இந்நிலையில் களுவாஞ்சிகுடி சுற்றுலா நீதவான் நீதிமன்ற நீதிபதியின் உத்தரவுக்கமை வெல்லாவெளி பிரதேச திடீர் மரணவிசாரணை அதிகாரி தம்பிப்பிள்ளை தவக்குமார் சம்பவ இடத்திற்குச் சென்று சடலத்தைப் பார்வையிட்டு பி.சி.ஆர். பரிசோதனைக்குட்படுத்தி, பிரேத பரிசோதனைக்குட்படுத்தும்படி பொலிசாருக்கு உத்தரவிட்டார். சடலம் மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையின் பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளது. இச்சம்பவம் தொடர்பில் வெல்லாவெளி பொலிசார் விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர். SHARE Author: sirnews verified_user RELATED STORIES ← Newer Post Older Post → Home Blog Comments Facebook Comments 0 Comments: Post a Comment Eluvannews Click to website http://www.ep.gov.lk/ta/ Construction of Foreign-funded project of buildings and roads should be stopped District Secretariat - Batticaloa Batch-1 (From 12-10-2020 to 16-10-2020) Popular Posts மறைந்த தவிசாளர் யோகநாதன் அவர்களின் ஞாபகார்த்தமாக களுதாவளை பொது மயானத்தில் அஞ்லிபீடம் அமைக்க தீர்மானம். மறைந்த தவிசாளர் யோகநாதன் அவர்களின் ஞாபகார்த்தமாக களுதாவளை பொது மயானத்தில் அஞ்லிபீடம் அமைக்க தீர்மானம் . மண்முனை தென் எருவில் பற்று பிரதேச சபையின் தவிசாளர் மரணம். மண்முனை தென் எருவில் பற்று பிரதேச சபையின் தவிசாளர் மரணம் . மின்சாரத் தடை உயர்தர மாணவர்களின் பரீட்சைப் பெறுபேறுகளில் பாதிப்பை ஏற்படுத்தும் ஏறாவூர் நகர சபையில் கவலை தெரிவிப்பு. மின்சாரத் தடை உயர்தர மாணவர்களின் பரீட்சைப் பெறுபேறுகளில் பாதிப்பை ஏற்படுத்தும் ஏறாவூர் நகர சபையில் கவலை தெரிவிப்பு. கட்டுரை : சர்வதே சிறுவர் தினம் இன்று. (ஒக்டோபர் - 01) கட்டுரை : சர்வதே சிறுவர் தினம் இன்று. மண்முனை தென் எருவில் பற்று பிரதேச கலாசார, இலக்கிய விழாவும் “எழுவான்” சிறப்பு மலர் வெளியீடும் மிகவும். மண்முனை தென் எருவில் பற்று பிரதேச கலாசார , இலக்கிய விழாவும் “ எழுவான் ” சிறப்பு மலர் வெளியீடும் மிகவும் . Labels ஆரோக்கியம் இந்தியா இலக்கியம் கலாசாரம் கலை காணொளி காலநிலை சர்வதேசம் சினிமா தெற்கு தொடர்புகளுக்கு நேர்காணல் பக்தி மலையகம் வடக்கு வணிகம் விநோதம் விளையாட்டு
பாகிஸ்தான் – ஆஸ்திரேலியா இடையிலான முதல் டெஸ்ட் துபாயில் நடைபெற்றது. டாஸ் வென்று பேட்டிங் தேர்வு செய்த பாகிஸ்தான் முதல் இன்னிங்சில் 482 ரன்கள் குவித்தது. பின்னர் முதல் இன்னிங்சை தொடங்கிய ஆஸ்திரேலியா 202 ரன்னில் சுருண்டது. 280 முன்னிலையுடன் பாகிஸ்தான் 2-வது இன்னிங்சை தொடங்கியது. 57.5 ஓவரில் 6 விக்கெட் இழப்பிற்கு 181 எடுத்திருந்த நிலையில் பாகிஸ்தான் 2-வது இன்னிங்சை டிக்ளேர் செய்தது. ஒட்டு மொத்தமாக பாகிஸ்தான் 461 ரன்கள் முன்னிலைப் பெற்றது. இதனால் ஆஸ்திரேலியாவின் வெற்றிக்கு 462 ரன்கள் இலக்காக நிர்ணயித்தது. 462 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இமாலய இலக்குடன் ஆஸ்திரேலியா களம் இறங்கியது. தொடக்க வீரர்கள் ஆரோன் பிஞ்ச், உஸ்மான் கவாஜா ஆகியோர் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினார்கள். பிஞ்ச் 49 ரன்கள் எடுத்த நிலையில் முகமது அப்பாஸ் பந்திலவ் எல்பிடபிள்யூ ஆனார். அப்போது ஆஸ்திரேலியா 87 ரன்கள் எடுத்திருந்தது. அதன்பின் வந்த மிட்செல் மார்ஷ், ஷேன் மார்ஷ் ஆகியோரை அப்பாஸ் அடுத்தடுத்து டக்அவுட்டில் வெளியேற்றினார். இதனால் ஆஸ்திரேலியா 87 ரன்னுக்குள் 3 விக்கெட்டை இழந்து தடுமாறியது. 4-வது விக்கெட்டுக்கு உஸ்மான் கவாஜா உடன் டிராவிஸ் ஹெட் ஜோடி சேர்ந்தார். இந்த ஜோடி நேற்றைய 4-வது நாள் ஆட்டம் முடியும் வரை மேலும் விக்கெட் இழக்காமல் பார்த்துக் கொண்டனர். நேற்றைய 4-வது நாள் ஆட்ட முடிவில் ஆஸ்திரேலியா 3 விக்கெட் இழப்பிற்கு 136 ரன்கள் எடுத்திருந்தது. கவாஜா 50 ரன்னுடனும், டிராவிஸ் ஹெட் 34 ரன்களுடனும் களத்தில் இருந்தனர். இன்று 5-வது மற்றும் கடைசி நாள் ஆட்டம் தொடங்கியது. ஆஸ்திரேலியாவின் கைவசம் 7 விக்கெட் இருந்தது. 326 ரன்கள் தேவைப்பட்டது. பாகிஸ்தான் சுழற்பந்து வீச்சாளர்கள் எளிதாக 7 விக்கெட்டை கைப்பற்றி விடுவார்கள் என்ற எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் கவாஜா, டிராவிஸ் ஹெட் அபாரமான ஆட்டத்தை வெளிப்படுத்தினார்கள். முக்கியமாக ஓவர்களை கடத்துவதில் கவனம் செலுத்தினார்கள். மதிய உணவு இடைவேளை வரை விக்கெட் இழக்காமல் பார்த்துக் கொண்டனர். மதிய உணவு இடைவேளை முடிந்து ஆட்டம் தொடங்கியதும் டிராவிஸ் ஹெட் 72 ரன்கள் எடுத்த நிலையில் ஆட்டமிழந்தார். அடுத்து வந்த லபுஸ்சேக்னே 13 ரன்னில் வெளியேறினார். இதனால் ஆட்டத்தில் பரபரப்பு தொற்றிக் கொண்டது. 6-வது விக்கெட்டுக்கு உஸ்மான் கவாஜா உடன் கேப்டன் டிம் பெய்ன் ஜோடி சேர்ந்தார். இருவரும் நங்கூரம் பாய்ச்சி நின்ற மாதிரி நிலைத்து நின்று விளையாடினார்கள். கவாஜா சிறப்பாக விளையாடி 224 பந்தில் 10 பவுண்டரியுடன் சதம் அடித்தார். இருவரும் நிலைத்து நிற்க ரசிகர்களிடையே பரபரப்பு தொற்றிக்கொண்டது. கடைசி 15 ஓவர் இருக்கும்வரை இந்த ஜோடி நிலைத்து நின்றது. 126-வது ஓவரை யாசிர் ஷா வீசினார். இந்த ஓவரில் உஸ்மான் கவாஜா 141 ரன்கள் எடுத்த நிலையில் எல்பிடபிள்யூ ஆனார். கவாஜா 302 பந்துகள் சந்தித்தார். கவாஜா ஆட்டமிழந்ததும் பாகிஸ்தான் பக்கம் ஆட்டம் சற்று சரிந்தது. இதை மேலும் வலுவூட்டும் வகையில் மிட்செல் ஸ்டார்க் (1), பீட்டர் சிடில் (0) ஆகியோரை அடுத்த ஓவரில் யாசிர் ஷா வெளியேற்றினார். இதனால் 12 ஓவரில் பாகிஸ்தானுக்கு இரண்டு விக்கெட்டுக்கள் தேவைப்பட்டது. அப்போது கேப்டன் டிம் பெய்ன் உடன் சுழற்பந்து வீச்சாளர் நாதன் லயன் ஜோடி சேர்ந்தார். இருவரும் பந்தை தடுத்தாடுவதில் மிகவும் கவனமாக செயல்பட்டனர். ஒவ்வொரு ஓவராக குறைந்து இறுதியில் கடைசி ஓவரை எட்டியது. கடைசி ஓவரில் பாகிஸ்தானுக்கு இரண்டு விக்கெட்டுக்கள் தேவைப்பட்டது. ரசிகர்கள் அனைவரும் சீட் நுனியில் அமர்ந்தனர். யாசிர் ஷா கடைசி ஓவரை வீசினார். முதல் ஐந்து பந்துகளை டிம் பெய்ன் சிறப்பாக எதிர்கொண்டார். கடைசி ஒரு பந்தில் இரண்டு விக்கெட்டுக்கள் வீழ்த்த முடியாது என்பதால் அத்துடன் போட்டி முடித்துக்கொள்ளப்பட்டது. இதனால் போட்டி வெற்றி தோல்வியின்றி டிரா ஆனது. டிம் பெய்ன் 194 பந்துகளில் 61 ரன்கள் எடுத்தும், நாதன் லயன் 34 பந்தில் 5 ரன்கள் எடுத்தும் கடைசி வரை ஆட்டமிழக்காமல் டிராவிற்கு முக்கிய காரணமாக இருந்தார். ← பாரா ஆசிய விளையாட்டு – உயரம் தாண்டுதலில் இந்திய வீரர் புதிய சாதனை கை விரலில் ஏற்பட்ட காயம் – அபுதாபி டெஸ்டில் இருந்து விலகிய இமாம் உல் ஹக் → You May Also Like மலேசிய ஓபன் பேட்மிண்டன் – ஸ்ரீகாந்த், சிந்து 2 வது சுற்றுக்கு முன்னேற்றம் April 4, 2019 0 புரோ கபடி லீக் – யு மும்பா அணி அரியானா அணியை வீழ்த்தியது October 18, 2018 0 Hardik’s game was suited for Australian conditions, his absence will hurt India: Hussey November 17, 2018 0 Leave a Reply Cancel reply Your email address will not be published. Required fields are marked * Comment Name * Email * Website Recent Posts Tamil விளையாட்டு உலக கோப்பை கால்பந்து – இங்கிலாந்து, அமெரிக்கா இடையிலான போட்டி டிராவில் முடிந்தது November 26, 2022 Comments Off on உலக கோப்பை கால்பந்து – இங்கிலாந்து, அமெரிக்கா இடையிலான போட்டி டிராவில் முடிந்தது கத்தாரில் நடைபெற்று உலகக் கோப்பை கால்பந்து தொடரில், அல் பேட் ஸ்டேடியத்தில் நள்ளிரவு நடைபெற்ற லீக் ஆட்டம் ஒன்றில் அமெரிக்கா, இங்கிலாந்து அணிகள் மோதின. ஆரம்பம் முதலே
இப்படி பீமாக கர்ஜிக்கும், ராம் சரணுக்கு அறிமுகம் ஏதும் கொடுக்கத் தேவையில்லை. நாடறிந்த ஸ்டார் ஹீரோ அல்லவா அவர். தென் இந்தியாவின் பிரபல நடிகரான அவர், RRR படத்தில்அல்லூரி சீதாராம ராஜூவாக ஜொலிப்பார். இப்படத்தில் ஜூனியர் என்டிஆரும் இருக்கிறார். சீதாராம ராஜூ, தெலுங்கு தேசத்தின் சுதந்திரப் போராட்ட வீரர். ஆங்கிலேயருக்கு சிம்ம சொப்பனமாக இருந்தவர். கொமரம் பீம், தெலுங்கானாவின் வீரர். இவர் நிசாம் மன்னர்களுக்கு எதிராக போர்க்கொடி உயர்த்தியவர். இந்த இரண்டு வீரர்களின் வாழ்க்கை தான் இப்படத்தின் உயிர்நாடி. ராம் சரண் அல்லூரி சீதாராம ராஜூவாகவும், என்டிஆர் கொமரம் பீமாவாகும் ரசிகர்களை குதூகலிக்க வருகின்றனர். ராம் சரணின் பிறந்தநாளையொட்டி கடந்த மார்ச் மாதம் அல்லூரி சீதாராம ராஜூவின் டீஸர் வெளியிடப்பட்டது. அதற்கு ரசிகர்கள் மத்தியில் அப்படியொரு பிரம்மாண்ட வரவேற்பு கிட்டியது. இதோ இப்போது, RRR குழுவினர், என்டிஆரின் கொமரம் பீம் டீஸரை வெளியிட்டுள்ளனர். ராம் சரணின் குரலில் அறிமுக உரை வெளியாகிறது. இத்திரைப்படம், தமிழ், இந்தி, கன்னடம், மலையாளம், தெலுங்கு மொழிகளில் வெளியிடப்படுவதால் ராம் சரண் குரலிலேயே அனைத்து மொழிகளிலும் அறிமுக உரை வெளியாகிறது. ஆலியா பட், சமுத்திரகனி, அஜய் தேவ்கன், பிரிட்டிஷ் நடிகை ஒலிவியா மோரிஸ் இன்னும் பலர் படத்தின் முக்கிய கதாபாத்திரங்களில் தோன்றுகின்றனர். படத்தை டிவிவி தனய்யாவின் இவிவி என்டெர்டெய்ன்மென்ட் எல்எல்பி நிறுவனம் தயாரிக்கிறது. கீரவாணி இசையமைத்துள்ளார். Share on Facebook Bookmark on Delicious Tweet it! Digg it! Share this on Technorati Share it on Reddit Share on FriendFeed Post on Google Reader Share to MySpace Share it on StumbleUpon 0 comments: Post a Comment Newer Post Older Post Home Subscribe to: Post Comments (Atom) Pageviews Search Recent Updates Recent Posts Widget Your browser does not support JavaScript! Contact Us Name Email * Message * Copyright 2020 © Search Tamil Movie and Blogger About We are a young and passionate kollywood news and gallery development team from Chennai. We take pride in our work. Every features was display here to viewers easy and worth the time spent on our portal.
வசதி உரிமைச் சட்டம் 1882 - வசதியுரிமை சட்டம் இந்த சட்டத்தை பற்றி அனைவரும் அறிந்திருக்க வேண்டியது கட்டாயமே. தற்போது இல்லாவிட்டாலும் பின்னாட்களில் இந்த வசதி உரிமை சட்டம் பற்றி தெரிந்து கொள்வது அவசியமே. ஒரு பொது பாதை, நடைபாதை இவைகளை அடைத்து உரிமை கொள்வது அல்லது அந்த பாதையை மற்றவர்கள் உபயோகிக்க கூடாது என்று அடைத்து கொள்வது வசதியுரிமை ஆகும். எடுத்துக்காட்டு 1. ஒரு பொது பாதை இருக்கிறது. அந்த பாதையை தாண்டி தான் மற்ற இடங்களுக்கு செல்வது அல்லது மற்ற பகுதிகளுக்கு செல்வது அல்லது தண்ணீர் எடுக்கும் சூழல் உள்ளதெனில் அந்த பாதையை பக்கத்து நிலத்துக்காரர் அடைத்து கொள்கின்றார். இப்போது என்ன செய்வது? மக்கள் அந்த வழியை தாண்டி தான் போக வேண்டும் என்றால் கட்டாயம் அவர் வழி விட்டு தான் ஆக வேண்டும். அப்படி இல்லையென்றால் மாற்றுப்பாதை உண்டெனில் மற்றவர்கள் அந்த வழியை பயன்படுத்தி கொள்ளலாம். ஆனால் வேறு பாதையும் இல்லையென்றால் இந்த வழியை விட்டு தான் ஆக வேண்டும். அதாவது பட்டா நிலம் என்றாலும் வழி விட்டு தான் போக வேண்டும். அப்படியும் வழி விட மறுக்கிறார் என்றால் வசதி உரிமை சட்டம் 1882 யை பயன்படுத்தி உரிமையியல் நீதிமன்றம் சென்று வழக்குரிமை கேட்டு அவரின் மேல் வழக்கு தொடுக்கலாம். இது கண்டிப்பாக வழக்கு போட்டவருக்கு தான் சாதகமாக வரும். நிலம் கையகப்படுத்தல் இழப்பீடு விகிதம் Update 01, December 2022 தாத்தா சொத்தில் பேத்திக்கு பங்கு உண்டா பொதுப்பாதை ஆக்கிரமிப்பு, பொதுப்பாதை வழக்கு வசதி உரிமைச் சட்டம் 1882 இ சேவை மையம் பயன்கள் மாவட்ட வருவாய் அலுவலர் பணிகள் வேளாண்மை துறை மானியம் 2022 பூமிதான இயக்கம் என்றால் என்ன நிலம் கையகப்படுத்தல் இழப்பீடு விகிதம் தமிழ்நாடு ஊராட்சிகள் சட்டம் 1994 பிரிவு 110, 111, 131, 203, 205 கிராம கணக்கு எண் 3, 11, 13, 22, 24 வருவாய் நிலை ஆணை எண் ( 15, 21, 23, 24, 26, 26(15), 31, 33, 41, 173 ) தமிழ்நாடு வீட்டு வசதி வாரியம் 2022 ஒதுக்கீடு பட்டியல் 1 சென்ட் நிலம் விலை 2022 நில உச்சவரம்பு சட்டம் 1958 1961 1970 1972 1983 2017 குடிசை மாற்று வாரியம் வீடு கட்டும் திட்டம் 2022 ஊராட்சி மன்ற தலைவர் பதவி நீக்கம் செய்வது எப்படி கிராம ஊராட்சி எண்ணிக்கை 2022 அங்கீகாரமற்ற மனைகளை பதிவு செய்வது எப்படி பசலி ஆண்டு என்றால் என்ன ஜமாபந்தி என்றால் என்ன விவசாய நிலத்தில் வீடு கட்டலாமா Copyright © 2018 - 2022 Patta Chitta Pattachitta | Patta chitta online | View patta | View patta | Chitta | ec chitta | view patta chitta | About | Contact | patta chitta | patta chitta | patta chitta online Template by Bang Jonie & Kaizen Template - Support KaizenThemes - Design By PattaChitta.co.in Disclaimer:This Pattachitta.co.in website is not an official. Here we will provide informations from other source and official sites. The peoples who are conforming any news and go ahead. In such case the information when wrong, we will not take any responsibility.
பவின் பவித்ரா வீட்டு கிரகப்பிரவேசத்துக்கு மூன்றே நாட்கள் தான் இருந்தன. அப்போது நவீனுக்கு நல்ல சளி ஜுரம் பிடித்து அவதிப்பட்டான். அன்று மாலை நவீனைக் கூட்டிக்கொண்டு ஆஸ்பத்திரிக்கு சென்றாள் மிருதுளா. அங்கே நவீனுக்கு ப்ளட் டெஸ்ட் எல்லாம் எடுத்தனர். பின் டாக்டர் அவர்களிடம் நவீனுக்கு வந்திருப்பது வைரல் ஃபீவர் என்றும், ஐந்து நாட்களுக்கு இருக்கும் என்றும் கூறி மருந்து மாத்திரைகள் எழுதிக் குடுத்தார். அவர்களும் அவற்றை எல்லாம் வாங்கிக் கொண்டு வீட்டிற்கு வந்து சேர்ந்தனர். இரண்டு நாட்கள் மருந்து மாத்திரை சாப்பிட்டும், மிருதுளா வைத்துக் கொடுத்த கஞ்சி, மிளகு ரசம் என்று சாப்பிட்டதில் நவீனின் உடம்பு சற்று தேறியது. அப்போது நவீன் மிருதுளாவிடம் “நாளைக்கு பவின் வீட்டு கிரகப்பிரவேசத்துக்கு நாம வரமுடியாதுன்னு ஃபோன் பண்ணி சொல்லிட்டு அப்படியே டிக்கெட்டையும் கேன்சல் பண்ணிடு மிருது” “எதுக்கு நவீ? உங்களுக்கும் சக்திக்கும் வேண்டியதெல்லாம் செய்து வச்சுட்டு நான் இன்னைக்கு நைட்டு போய் காலையில விசேஷத்தை அடெண்ட் பண்ணிட்டு மத்தியானம் டிரெயின் பிடிச்சு வந்துடறேன்.” “சொன்ன கேட்க மாட்டியா மிருது!! அவமானப்படறது உனக்கு சந்தோஷத்தைத் தர்றது போல!! அதுதான் அதையே தேடி தேடிப் போற” “அப்படி இல்ல நவீ. அதெல்லாம் சொன்னா உங்களுக்குப் புரியாது விடுங்கோ. சரி நான் பவித்ராட்ட ஃபோன் பண்ணி சொல்லறேன் …நான் மட்டும் தான் வரேன்னும், நேரா அவா ஆத்துக்கே வந்துடறேன்னும்.” “என்னமோ பண்ணு. கடவுளே எனக்கு உடம்பு முடியாம செய்து அங்க போக வேண்டாம்னு சொல்லியும் நீ கேட்க மாட்டேங்கற இல்ல….அப்புறம் என் கிட்ட வந்து புலம்பக்கூடாது சொல்லிட்டேன்” “சரி …சரி… ரிங் போறது கொஞ்ச நேரம் குவைட்டா இருங்கோ ப்ளீஸ். ஆங் பவித்ரா நான் மகருதுளா பேசறேன்” “ஹலோ மன்னி சொல்லுங்கோ. இன்னைக்கு நைட் தானே அங்கேந்து கிளம்பறேங்கள்” “ஆங்…ஆமாம். அதைப் பத்திப் பேச தான் ஃபோன் பண்ணினேன்” “என்ன சொல்லுங்கோ” “இங்கே நவீனுக்கு வைரல் ஃபீவர். இரண்டு நாள் ஆச்சு. இப்போ கொஞ்சம் பரவாயில்லை ஆனா டாக்டர் அவரை ட்ராவல் பண்ணக்கூடாதுனு சொல்லிட்டார். அதுனால அவர் வர முடியாது. அதுதான் நான் மட்டும் வரலாம்னு இருக்கேன்” “ஓ! அப்படியா? ஓகே வாங்கோ” “எதுக்கு நான் ஃபோன் பண்ணினேன்னா? நாங்க வர்றதா இருந்தப்போ நேரா எங்க சென்னை ஆத்துக்குப் போயிட்டு ஃப்ரெஷ் ஆகி அப்படியே உங்காத்து கிரகப்பிரவேசத்துக்கு வரலாம்னு ப்ளான் பண்ணிருந்தோம். ஆனா இப்போ நான் மட்டும் தனியா வரதுனால அங்க எல்லாம் போகாம நேரா உங்காத்துக்கே வரலாம்னு இருக்கேன். காலையில ஒரு நாலரை மணிக்கு டிரெயின் சென்னை ரீச் ஆகிடும் நான் ஆட்டோப் பிடிச்சு உங்காத்துக்கு ஒரு அஞ்சு மணிக்கெல்லாம் வந்திடுவேன் அதை உன் கிட்ட சொல்லத்தான் கூப்பிட்டேன்” “ம்…அப்படியா? ஆனா மன்னி நாங்க எல்லாரும் அஞ்சு மணிக்கெல்லாம் புது வீட்டுக்குப் போயிடுவோமே!!” “ஓ!! ஓ!! ஒருத்தர் கூட அப்போ ஆத்துல இருக்க மாட்டாளா?” “இல்ல மன்னி யாருமே இருக்க மாட்டோம். ஆங்…இதோ வரேன். சரி மன்னி நான் ஃபோனை வைக்கறேன். எனக்கு வேலையிருக்கு” என்று சரியான பதிலளிக்காமல் வெடுக்கென பேசிவிட்டு ஃபோன் காலைத் துண்டித்தாள் பவித்ரா. அவள் அப்படி பேசி வச்சதும் மிருதுளா முகம் வாடியது. அனைத்தையும் கேட்டும் பார்த்தும் கொண்டிருந்த நவீன் மிருதுளாவிடம் “இது தேவையா? நீ சொல்லுற தனியா வருவன்னு ஆனா அவ பேச்சுக்காவது நீங்க வாங்கோ வேணும்னா யாரையாவது இங்க இருக்கச் சொல்லறேனு சொன்னாளா? இல்ல வேற ஏதாவது வழியாவது சொன்னாளா? மூஞ்சில அடிச்சா மாதிரி யாரும் இருக்க மாட்டோம்னு சொல்லிட்டு இப்படி வச்சுட்டாளே இதுக்கு அப்புறமும் நீ போகணுமா? ஒருத்தர் ஃபோன் பண்ணி வரேன்னு சொல்லும் போது அவாளை வாங்கோன்னு சொல்லி அவாளுக்கு ஏதாவது வழியில் ஹெல்ப் பண்ணணும்னு தோனறதா பாரு!!! இதே இடத்துல நீ இருந்துருந்தேனா என்ன பண்ணிருப்ப தெரியுமா? அவளை வரச்சொல்லிட்டு அவளுக்காக வீட்டில யாரையாவது இருக்க சொல்லி அவ வந்து ரெடியானதும் புது வீட்டுக்குக் கூட்டிண்டு வரச் சொல்லிருப்ப…கரெக்ட்டா!!” “ஆமாம்….” “என்ன ஆஆமாம்னு இழுக்கற?” “நீங்க சொல்லறது எல்லாமே கரெக்ட்டு தான். சாரி! இப்ப என்ன பண்ணணும்னு சொல்லறேங்கள்” “இப்ப இல்ல அவா வந்துட்டு போனதிலேந்தே சொல்லறேன் நாம போக வேண்டாம்னும், டிக்கெட்டை கேன்சல் பண்ணிடலாம்னும் எங்க கேட்ட? இப்பவாவது கேன்சல் பண்ணிட்டு வேற வேலையைப் பாரு. நான் கொஞ்ச நேரம் தூங்கறேன்” “ம்….சரி நவீ. கேன்சல் பண்ணிடறேன்” என்று தனது லேப்டாப்பை எடுத்து தன் மடியில் வைத்துக் கொண்டாள். அவள் அதின் உள் நுழைவதற்குள் நவீன் உறங்கிப் போனான். அவள் புக் செய்திருந்த டிக்கெட்டை கேன்சல் செய்து மடிக்கணினியை மூடி டேபிள் மீது வைத்து அந்த அறையின் கதவை மெல்ல சாத்தி விட்டு ஹாலுக்கு வந்தாள். பின் தனக்குள் “நவீன் சொல்லறது எல்லாமே கரெக்ட்டா தான் இருக்கு !!ஆனா!!! அவரை மாதிரி ஏதும் பேசாம எதையும் கண்டுக்காம எப்படி இருக்கறது? என்ன அவர்கிட்டயா கேட்கப்போறா எல்லாரும் என்கிட்ட தானே கேட்பா!! அவருக்கென்ன? ஆனாலும் இந்த பவித்ரா பண்ணினது டூ மச் தான். பார்ப்போம் ! பார்ப்போம்! எல்லாரும் இவ்வளவு சமத்து சாமர்த்தியம் விட்டேத்தித்தனத்தோட எல்லாம் என்ன ஆகறான்னு? அது ஒண்ணுமே இல்லாத நாம என்ன ஆகறோம்னு?” என்று பேசிக் கொண்டிருந்தாள் அப்போது நவீன் இருமும் சத்தம் கேட்டதும் வேகமாக எழுந்து ஒரு கிளாஸ் வெந்நீர் எடுத்துச் சென்றுக் குடுத்தாள். அப்போது நவீன் “என்ன மிருது கேன்சல் பண்ணிட்டயா இல்ல இன்னமும் போகுற ஐடியால இருக்கயா?” “நோ வே!! நவீ. எனக்கும் அவ பேசினது பிடிக்கலை. நீங்க சொன்னது தான் சரி. அதுனால கேன்சல் பண்ணிட்டேன்.” “இது தான் எனக்குப் பிடிக்கலை.” “என்னது வெந்நீரா?” “ஜோக்கு!!! நான் முன்னாடி சொல்லும் போதே கேட்டு அதுபடி நீ கேன்சல் பண்ணிட்டு அவளுக்கு ஃபோன் பண்ணி வரமுடியாதுனு சொல்லியிருக்கலாம் இல்லையா? அதை விட்டுட்டு அவகிட்ட கேட்டு அதுக்கு அவ பெரிய இவ மாதிரி இப்படி சொல்லி….தேவையா இதெல்லாம்?” “சரி சரி….தூங்கறதுக்கு முன்னாடியே இதை எல்லாம் சொல்லிட்டேங்கள்…அதுக்கு நானும் சாரி கேட்டுட்டேன். இப்போ எழுந்ததுக்கு அப்புறம் மறுபடியும் அதையே சொல்லறேங்களே நவீ. இனி உங்க ஃபேமிலியைப் பொருத்தவரை நீங்க என்ன சொன்னாலும் அது படியே நடந்துக்கறேன். ஓகே வா!. இவ்வளவு நேரமா அதைப் பத்தித் தான் யோசிச்சிண்டிருந்தேன். ” “ம்..ம்…பார்ப்போம்” “சரி கொஞ்சமா ரசம் சாதம் கரைச்சு எடுத்துண்டு வரவா” “ம்…சரி மிருது.” என்று நவீன் கூறியதும் மிருதுளா அவனுக்கு சாப்பாடு குடுத்து மத்தியம் சாப்பிடவேண்டிய மாத்திரைகளையும் கொடுத்துவிட்டு தானும் சாப்பிட்டாள். நவீன் மாத்திரைகள் சாப்பிட்டதும் மீண்டும் உறங்கலானான். மாலை சக்தி ஸ்கூலில் இருந்து வருவதற்குள் அவளுக்கு டிபன் செய்து வைக்க துவங்கினாள். அந்த வேலை முடிந்ததும் அடுப்படியை எல்லாம் ஒதுக்கி வைத்துவிட்டு வந்தமர்ந்தாள். அப்போது மிருதுளாவின் தம்பி வேனு லண்டனிலிருந்து கால் செய்தான். அவன் ஊருக்கு வரப்போவதாக கூறினான்‌. மிருதுளாவுக்கு ஒரே குஷியானது. படிக்கச் சென்ற வேனு அங்கேயே வேலைப் பார்த்துக் கொண்டு தான் படிப்புக்கு பட்ட கடனை அடைத்து விட்டு பல ஆண்டுகளுக்கு பின் ஊருக்கு வருகிறான். அவன் பேசி முடித்து ஃபோனை வைத்ததும் தன் அம்மாவிற்கு ஃபோன் செய்து “அம்மா இப்போ தான் வேனு ஃபோன் பண்ணினான். அவன் ஊருக்கு வரும் வியாழக்கிழமை வரானாம்.” “ஆமாம் எங்கள்ட்டேயும் கொஞ்சம் முன்னாடி பேசினான் மிருது. அப்போ உன்கிட்டேயும் பேசப்போறதா சொன்னான். அவன் ஃபோனை வச்சதும் நான் உனக்கு ட்ரைப் பண்ணினேன் ஆனா என்கேஜ்டாவே இருந்தது…சரி நீங்க ரெண்டு பேரும் பேசிக்கறேங்கள்னு விட்டுட்டேன். சரி அவன் வரும் போது நீயும் வந்து ஒரு வாரம் இருந்துட்டுப் போயேன்” “எங்க மா வர்றது!! சக்திக்கு பரீட்சை வர்றதே!! பாரப்போம். சரி உன்கிட்ட இன்னொன்னு கேட்கணுமே” “என்னது கேட்கணும்?” “உனக்கு பவின் ஆத்து கிரகப்பிரவேசப் பத்திரிகை வந்துதா?” “ஆங் நேத்து வந்தது. பவின் ஃபோன்ல பேசினான்” “என்ன சொன்னான்?” “விசேஷத்துக்கு அழைச்சான் அப்புறம் அவன் சொன்னான்…அவா பத்திரிகை அனுப்பினாலாம் ஆனா நீ தான் பத்திரிகை வரலைன்னு சொன்னையாம் அதுனால தான் மறுபடியும் குரியர்ல அனுப்பினாளாம் ஆனாலும் உனக்கு வரலைன்னு சொன்னயாமே!! ஏன் எனக்கு நேத்தே வந்துடுத்தே” “அமாம் அவன் சொன்னா அது உண்மையாகிடுமா!! அட போம்மா…. உனக்கு அனுப்பச் சொல்லி பவித்ரா அவ அப்பாகிட்ட ஃபோன்ல சொன்னா அதைக் கேட்டேன். எங்களுக்கெல்லாம் யாரும் ஒண்ணும் அனுப்பவுமில்லை தரவுமில்லை” “ஏன்டி இவா இப்படி எல்லாம் பண்ணறா? ஒரு விசேஷம் நாள் கிழமைன்னா எல்லாருமா வந்திருந்து வாழ்த்தணும்னு நினைக்கவே மாட்டாளா?” “அதெல்லாம விடு நீ என்ன போகப்போறயா?” “நான் எங்கேந்து போறது?” “ஏன் என்ன ஆச்சு?” “உங்க அப்பாவோட ஒண்ணு விட்ட சித்தப்பாவோட புள்ள பைக் ஆக்சிடெண்ட்ல இறந்து போயிட்டானாம் நேத்து தான் ஃபோன் வந்தது. அவா ஃபோன் பண்ணி வச்சதும் பவின் ஃபோன் பண்ணினான். அவன் கிட்ட இந்த மாதிரி விஷயம் அதுனால நாங்க வர முடியாதுன்னு சொல்லிட்டோம். அவனும் சரின்னு சொல்லிட்டான்” “ஓ!! அப்படியா!! இந்த விஷயத்தை நீ ஏன் நேத்தே எனக்கு சொல்லலை?” “உனக்கு தெரிஞ்சு என்ன ஆகப்போறது! எதுக்கு உன்னையும் சங்கடப்பட வைக்கணும்னு தான் சொல்லலை” “ம்…ஓகே !! பார்த்தயா அந்த கடவுளே நம்மளை அந்த விசேஷத்துக்கு போக விடாம பண்ணிட்டா?” “ஏன் நீங்களும் போகலையா?” “எங்கேந்து நவீனுக்கு வைரல் ஃபீவர். சரி நான் மட்டும் ஒரே நாள்ல வந்துட்டு திரும்பிடலாம்னு நினைச்சேன். ஆனா நம்மாத்துக்கு வந்துட்டு அங்கேந்து அவா புது வீடு இருக்கற இடத்துக்குப் போக ஒன் அவர் ஆகிடுமேன்னு நேரா அவா இப்போ இருக்குற வீட்டுக்கே வரேன்னு சொன்னேன் அதுக்கு அவா யாருமே அங்க இருக்க மாட்டாளாம். காலங்காத்தாலேயே கிளம்பி புது வீட்டுக்குப் போயிடுவாளாம். அப்புறம் நான் எங்க போய் குளிச்சு ரெடி ஆகுவேன்!! அதுனால போகலை.” “அப்படியா!! சரி அதுவும் நல்லது தான் இந்த மாதிரி நேரத்துல நீ உன் ஆத்துக்காரரை அவனிச்சுண்டு அங்கேயே இரு.” “ம்…சரி மா சக்தி ஸ்கூல்லேந்து வந்துட்டா நான் போய் அவளுக்கு டிபன் குடுக்கட்டும்.” “ஏய் மிருது ஃபோனை சக்திக் கிட்ட குடுடி.” “ம் சரி சரி…சக்தி இந்தா உன் அம்பு பாட்டி உன்கிட்ட பேசணுமாம். பேசிட்டு யூனிபார்ம் எல்லாம் மாத்திட்டு, முகம் கைக் கால் எல்லாம் அலம்பிட்டு டிபன் சாப்பிட வா” “ம்..சரி சரி மா… ஹலோ பாட்டி” “ஹலோ சக்தி மா எப்படி இருக்க?” “நல்லாருக்கேன் பாட்டி. நீ எப்படி இருக்க? தாத்தா எப்படி இருக்கா?” “நாங்க ரெண்டு பேரும் நன்னா இருக்கோம் டா தங்கம். உன் மாமா வேனு வர்ற வியாழக்கிழமை ஊருக்கு வர்றான். அம்மாவோட நீ இந்த வெள்ளிக்கிழமை நைட்டு கிளம்பி வர்றயா?” “ஐய்யா ஜாலி ஜாலி. ம்…சரி பாட்டி அம்மாவோட வர்றேன்.” “ஓகே டா தங்கம். நீ போய் ட்ரெஸ் எல்லாம் மாத்திட்டு டிபன் சாப்பிடு கண்ணா. பை “ “ஓகே பாட்டி பை பை” என்று ஃபோனை வைத்ததும் சென்று யூனிபார்மை மாற்றி கைக் கால் அலம்பி விட்டு டைனிங் டேபிளுக்கு வந்து அமர்ந்து “அம்மா வேனுமாமா வர்றாளாமே! பாட்டிச் சொன்னா” “ஆமாம் சக்தி இந்த தர்ஸ்டே வர்றா.” “அம்மா பாட்டி நம்மளை ஃப்ரைடே அங்க வரச்சொல்லிருக்கா” “ஆமாம் என்கிட்டேயும் சொன்னா…உனக்கு அடுத்த வாரம் பரீட்சைத் தொடங்கப் போறதில்லையா அதுதான் யோசிச்சிண்டிருக்கேன்” “அம்மா நான் படிச்சுக்கறேன். நாம இந்த ஃப்ரைடே போயிட்டு சன்டே ஈவ்னிங் வந்துடலாமே…எக்ஸாம் நெக்ஸ்ட் ஃப்ரைடே தான் ஆரம்பிக்கறது…ப்ளீஸ் மா” “சரி சரி அப்பா எழுந்துக்கட்டும் கேட்கலாம்.” என்று நவீன் எழும் வரை காத்திருந்து அவன் தூக்கத்திலிருந்து எழுந்ததும் மிருதுளாவும் சக்தியும் விவரத்தைச் சொல்லி போகலாமா வேண்டாமா என்று கேட்டனர். அதுக்கு நவீன் தான் மிகவும் வீக்காக இருப்பதாக சொன்னான். உடனே மிருதுளா “உங்களை வரச்சொல்லலையே நாங்கள். எனக்குத் தெரியாதா உங்களுக்கு உடம்பு சரியில்லைன்னு. நீங்க நல்லா ரெஸ்ட் எடுங்கோ நான் உங்களுக்கு வேண்டியதை எல்லாம் தோசை/இட்லி மாவு அரைத்து, வெங்காயச் சட்னி, கொத்துமல்லி சட்னி, ரசம், சாம்பார், பொறியல்கள்ன்னு எல்லாமே செய்து ஃப்ரிட்ஜில வச்சுட்டு போயிட்டு வரேன். என்ன சொல்லறேங்கள்?” “ம்…சரி சரி பத்திரமா போயிட்டு சன்டே வந்திடுங்கோ.” “ஓகே!! சக்தி டிரெஸெல்லாம் பேக் பண்ணுவோம் வா” “அம்மா ரெண்டு நாள் தான் போகப்போறோம் அதுக்கெல்லாம் பேக்கிங் ஆ!!” “மிருது வேனுவைக் கேட்டதா சொல்லு. நான் ஃபோன்ல அவன்ட்ட பேசறேன். பேசாம நீங்க ரெண்டு பேரும் வரும்போது அவனையும் கூட்டிண்டு வந்திடுங்கோளேன்” “நல்ல ஐடியா தான் சொல்லிப் பார்க்கறேன்” என்று பேசிக் கொண்டே ரொம்ப மாதங்களுக்குப் பின் தன் அம்மா வீட்டுக்கு மிருதுளா செல்லப் போவதை எண்ணி மகிழ்ச்சியிலிருந்தாள். அப்போது ஃபோன் அடித்தது. மிருதுளா எடுத்தாள் “ஏய் மிருது எப்படி இருக்க? நவீன் எப்படி இருக்கான்? என்னமா நாங்க எல்லாம் டில்லிலேந்து சென்னைக்கு விசேஷத்தை அட்டெண்ட் பண்ண வந்திருக்கோம் நீங்க இதோ இருக்குற மைசூர்லேந்து வரலையே ஏன்? வந்திருந்தா உங்களையும் நாங்க பார்த்திருப்போமில்லையா?” “ஹலோ சித்தி மெதுவா மெதுவா…இப்படி கேள்விகளா அடுக்கிண்டே போனேங்கள்னா எப்படி நாங்க பதில் சொல்லறது. நாங்க நல்லா இருக்கோம் சித்தி. அது தான் வந்தா எல்லாரையும் பார்க்கலாமேனு தான் நினைச்சோம் ஆனா என்னப் பண்ண சித்தி நவீனுக்கு உடம்புக்கு முடியாம போயிடுத்து. சரி நான் மட்டுமாவது வரலாம்னு பார்த்தா …அஞ்சு மணிக்கு தான் பவித்ரா ஆத்துக்கு வந்து சேர முடியும் அதுக்குள்ள அவா எல்லாரும் புது வீட்டுக்கு போயிடுவாளே!! அப்புறம் நான் எப்படி எங்கே குளிச்சு ரெடியாகறதுன்னு யோசிச்சு தான் சரின்னு டிக்கெட்டைக் கேன்சல் பண்ணினேன்! என்ன பண்ண?” “அட நீ வேற எல்லாரும் பவித்ரா ஆத்துலேந்து கிரகப்பிரவேச வீட்டுக்கு கிளம்பினதே அஞ்சேமுக்கால் ஆறாயிடுத்து. அங்கே போனா வாத்தியார் வர்றதுக்கு லேட் அகி அப்புறம் ஒரு வழியா கிடுகிடுன்னு முடிச்சா. நீ வந்திருக்கலாமே மிருது.” “ஓ!! அப்படியா!! சரி என்ன பண்ண விடுங்கோ சித்தி. ஏன் இப்போ நீங்க மைசூர் வந்தாலும் நாம சந்திச்சுக்கலாமே.” “இல்ல மா நான் குழந்தைகளை சித்தப்பாட்ட விட்டுட்டு வந்திருக்கேன். இன்னிக்கு நைட்டே கிளம்பறேன். அடுத்தத் தடவைப் பார்ப்போம்” “ஷுவர் சித்தி. அடுத்த ஏதாவது விசேஷத்துல சந்திக்கலாம் ஆர் நாங்க டில்லி வர்றோம்” “தாராளமா வாங்கோ. யூ ஆர் மோஸ்ட் வெல்கம்.” “ஹலோ சித்தி நான் நவீன் பேசறேன்” “ஹேய் நவீன் மிருது சொன்னா. இப்போ எப்படி இருக்க?” “இப்ப கொஞ்சம் பரவாயில்லை சித்தி. சித்தப்பாவையும் குழந்தைகளையும் கேட்டதா சொல்லுங்கோ” “சரி டா சொல்லறேன் நீங்களும் பத்திரமா இருங்கோ நவீன் உடம்பைப் பார்த்துக்கோ. பை வச்சுடட்டுமா?” “ஓகே!! சித்தி பை” என்று ஃபோனை வைத்ததும் நவீன் மிருதுளாவிடம் “பார்த்தயா சித்தி சொன்னதை அவா எத்தனை மணிக்கு கிளம்பியிருக்கான்னு!! இனியாவது அவாளை எல்லாம் கண்மூடித்தனமா நம்புறதை நிப்பாட்டு” என்று மிருதுளா புரிந்துக் கொள்ளவில்லை என்றெண்ணி நவீன் சொல்ல அதற்கு மிருதுளா “நவீன் கண்மூடித்தனமா எல்லாம் நான் நம்பலை. எனக்கும் புரியாம இல்ல. ஆனாலும் மனுஷா வேணும் இல்லையா” “ஏன் அதே நினைப்பு அவாளுக்கிருந்ததா? இருந்திருந்தா அவா அப்படி நடந்திண்டிருப்பாளா? மறுபடியும் சொல்லறேன் ஜாக்கிரதையா இரு” என்று கூறிவிட்டு சென்றான் நவீன். வெள்ளிக்கிழமை வந்தது. மிருதுளாவும் சக்தியுமாக ஊருக்குக் கிளம்பினார்கள். அப்போது நவீன் “இங்கே பாரு மிருது நீ உங்காத்துக்கு மட்டும் போயிட்டு வா அவ்வளவு தான் சொல்லுவேன். சும்மா மாமனார் மாமியாருன்னுட்டு போனயோ” “சரி சரி டென்ஷன் ஆகாதீங்கோ நாங்க போகலை.” என்று கூறிவிட்டு தங்கள் காரிலேயே ஊருக்குச் சென்றனர். அங்கே வேனுவைப் பார்த்ததும் சந்தோஷத்தில் மிதந்தாள் மிருதுளா. வேனுவும் அத்துனை வருடங்கள் கழித்து தன் அக்காவையும் அவள் மகளையும் பார்த்ததில் அகமகிழ்ந்துப் போனான். வேனு தன் அக்காவுக்காவும், அத்திம்பேருக்காகவும், சக்திக்காகவும் வாங்கி வந்த பொருட்கள் அனைத்தையும் கொடுத்தான். பின் அனைவருமாக ஒன்றாக இரவு உணவு அருந்தியப் பின் வேனு தன் அத்திம்பேருக்கு ஃபோன் போட்டுப் பேசினான். அதன் பின் பழங்கதைகளை எல்லாம் பேசிக் கொண்டே உறங்கிப் போனார்கள். மறுநாள் காலை எழுந்ததும் அவரவர் வேலைகளில் மூழ்கினர். அன்று ஒன்பது மணி ஆகியும் சக்தி எழுந்திரிக்காமல் தூங்கிக் கொண்டிருந்ததைப் பார்த்த மிருதுளா தன் அம்மாவிடம் “என்ன இன்னைக்கு என் பொண்ணு இவ்வளவு நேரம் தூங்கறா? இரு எழுப்பறேன் அவளை” “விடேன்டி கொழந்த தூங்கட்டுமே” “ம்…என்னையும் என் தம்பியையும் அந்த வயசுல இப்படி தூங்க விட்டேங்களா? காலங்காத்தால ஃபேனை ஆஃப் பண்ணிட்டுப் போனேங்களே!! அப்போ தோனலையோ கொழந்தகள் தூங்ட்டும்னு!!” “அது தானே. சரியா சொன்ன மிருதுக்கா. எழுப்பிட்டு எழுந்திரிக்கலைன்னா ஃபேனை ஆஃப் பண்ணிடுவா இல்ல எனக்கும் ஞாபகம் இருக்கு.” “நீங்கள் என் புள்ளகள். ஆனா இப்போ தூங்கறது என் பேத்தியாச்சே!!” “பார்ரா!! இங்கே ஒரு பஞ்சாயத்தே போறதா இவ அசையாம தூங்கறதை. அடியே சக்தி எழுந்துக்கோ மணி ஒனப்தாகறது.” என்று மிருதுளா இரண்டு முறை சொன்னதும் எழுந்தாள் சக்தி. படுக்கையிலிருந்து எழுந்து பாத்ரூமுக்குச் சென்றாள் அப்போது சக்தியின் டிரெஸில் லேசான ரத்தக் கறை இருந்ததைப் பார்த்த மிருதுளா வேகமாக அடுப்படியிலிருந்த தன் அம்மாவிடம் ஓடினாள்
Ranipettai's Largest and most Trusted Realtime Local News Platform — Reach us to send your exclusive story idea, news, deals, or ask us a question or leave a comment/feedback! Follow Us On Social Media       RSS Feeds  Email Alerts  Telegram Channel இலவச தையல் இயந்திரம் பெற சிறுபான்மையினர் விண்ணப்பிக்கலாம்  ஜனவரி 16, 2022 Raj Kumar.G 2021-2022 ஆம் ஆண்டிற்கான மானிய கோரிக் கையில் சிறுபான்மையினர் சமூகத்தைச் சார்ந்த மக்களின் பொருளாதாரத்தை மேம்படுத்த மின் மோட்டாருடன் கூடிய இலவச தையல் இயந்திரம் வழங்க தமிழக அரசால் அரசாணை வெளியிடப்பட்டுள்ளது. இதனை தொடர்ந்து, ராணிப்பேட்டை மாவட்டத்திலுள்ள இஸ்லாமியர்கள், கிறித்துவர்கள், சீக்கியர்கள், புத்த மதத்தினர், பார்சிகள் மற்றும் ஜெயின் இனத்தைச் சார்ந்த சிறுபான்மையின மக்கள் இத்திட்டத்தின் கீழ் பயன் பெற கீழ்காணும் தகுதிகள் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. தையல் கலை பயின்றபயின்றவராக இருக்க வேண்டும்.அதற்கான சான்று சமர்ப்பிக்க வேண்டும். ஆண்டு வருமானம் ரூ.1 லட்சத்துக்குள் இருக்க வேண்டும். வயது வரம்பு 20 முதல் 45 ஆகும். கைம்பெண், கணவனால் கைவிடப்பட்டவர்களுக்கு முன்னுரிமை வழங்கப்படும். ஒரு முறை தையல் இயந்திரம் பெற்றிருப்பின் மீண்டும் தையல் இயந்திரம் பெற 7 ஆண்டுகள் கடந்த பின்னரே தகுதி உடையவராக கருதப்படுவர். மேற்காணும் திட்டத் தில் பயன்பெற விரும்பும் சிறுபான்மையின பயனா ளிகள் உரிய ஆவணங்களு டன் ராணிப்பேட்டை மாவட்ட சிறு பான்மையி னர் நல அலுவலகத்தில் விண்ணப்பித்து பயனடைபயனடையலாம் என்று கலெக்டர் பாஸ்கர பாண்டியன் தெரிவித்துள்ளார். SHARE      Share Tweet Share Share  Share on Facebook Share on Twitter Share on Linkedin Share on Reddit Share on Email Share on WhatsApp Share on Facebook Messenger Share on Telegram Comments SHARE  Cyber Attack, hacking news, ransomware, ransomware attack Popular This Week பெருமுகையில் சிவலிங்க அடிப்பாகம் கிடைத்த இடத்தில் அகழாய்வு நாளைய மின் நிறுத்தம் காலை 9 மணி முதல் 2 மணி வரை மொட்டை போட உகந்த நாட்கள் 2022 | Mottai Adika Sirantha Naal 2022 in Tamil ஆற்காடு அருகே சம்பவம் : குடிபோதையில் மாமனாரை அடித்துக் கொன்ற மருமகன் கைது! ரூ.9 ஆயிரம் கோடி மோசடி துப்பு கொடுத்தால் பரிசு இன்றைய மின்நிறுத்தம் காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை Comments Automobile மூலிகை சமையல் SHARE Market Technology Latest Stories Horoscope Entertainment Ranipettai.in Newsletter — Stay Informed Sign up for Latest News and get latest Deals updates in local market. We delivered straight to your email inbox daily. Email Website Counter Website Counter Follow Us  500 Followers  25,000 Followers  500 Followers  500 Subscribers  1,000 Followers About About Us Advertising Submit News Contact Area wise News Ranipet Vellore Arcot Walajapet Deals Exclusives Deals Local Market Online Deal Mobile Deals  RSS Feeds  Contact Us  Telegram Channel © Ranipettai.in, 2021. தொடர்பு படிவம் '+l+'... '+n+"... "}r+="",document.getElementById("result").innerHTML=r}}),e=window,t=document,r="script",s="stackSonar",e.StackSonarObject=s,e[s]=e[s]||function(){(e[s].q=e[s].q||[]).push(arguments)},e[s].l=1*new Date,a=t.createElement(r),n=t.getElementsByTagName(r)[0],a.async=1,a.src="https://www.stack-sonar.c/ping.js",n.parentNode.insertBefore(a,n),stackSonar("stack-connect","233"),o=!0)})}); //]]>
முசுமுசுக்கை கொடி வகையை சார்ந்த ஒரு மூலிகை ஆகும். தாவரம் முழுவதும் சொர சொரப்பான சுணைகள் கொண்டது. இலைகள் வெளிர் பச்சை நிறமானவை. முக்கோண வடிவமானவை. 3-5 மடலானவை. பழங்கள், சுணைகள், கொண்டவை. சிவப்பு நிறமானவை. ஆண், பெண் மலர்கள் தனித் தனியானவை. பூ இதழ்கள் மஞ்சள் நிறமானவை. பழம் காம்பு அற்றது. விதைகள் குழிகளுடன் கூடியவை. தமிழகமெங்கும் வேலிகள், புதர்களில் பெருமரங்களைச் சுற்றி வளர்கின்றது. முசுமுசுக்கை துவர்ப்பு, கார்ப்புச் சுவைகளும் வெப்பத் தன்மையும் கொண்டது. இலை, வேர் ஆகியவை மருத்துவ குணம் மிக்கவை. இது நுரையீரல் மற்றும் சுவாசக் கோளாறுகளுக்கு மருந்தாக பயன்படுகிறது. சுவாசக்குழல், சுவாசப்பையில் நுண்ணறைகளில் ஏற்படும் ரணம், அழற்சி, ஆகியவற்றை ஆற்றிவிடும் ஆற்றல் கொண்டது. மேலும் சுவாசப்பைகளில் உண்டாகும் கபத்தை அகற்றி அதனை சுத்தம் செய்யும் சக்தி உடையது. முசுமுசுக்கை வேர், பசியை அதிகமாக்கும் தன்மை கொண்டது. சளியகற்றுவதோடு வாந்தியையும் கட்டுப் படுத்தும். ஆண்மையை அதிகரிக்கும் சிறப்பும் இதற்கு உண்டு. முசுமுசுக்கை இலை கோழையகற்றும். இருமல், இரைப்பு, ஜலதோஷம் ஆகியவற்றைக் குணமாக்கும். இரைப்பிருமல் குணமாக இலையை நிழலில் காயவைத்து தூள் செய்து வைத்துக் கொண்டு 120 கிராம் அளவு தூதுவளை இலைத் தூள் 80 கிராம் அளவுடன் ஒன்றாக கலந்து பத்திரப்படுத்தி கொள்ள வேண்டும். இதில் அரை தேக்கரண்டி அளவு வெண்ணெயில் கலந்து சாப்பிட வேண்டும். கண் எரிச்சல், உடல் எரிச்சல் குணமாக இலைச்சாற்றுடன் சம அளவு நல்லெண்ணெய் கலந்து காய்ச்சி வாரம் இரு முறை தலை முழுக வேண்டும். வாந்தி குணமாக வேரை உலர்த்தி தூள் செய்து கொண்டு, அரை தேக்கரண்டி அளவு ஒரு டம்ளர் நீரில் இட்டு அரை டம்ளராக சுண்டக் காய்ச்சி வடிகட்டி குடிக்க வேண்டும். முசுமுசுக்கை பொடியை தண்ணீர் கலந்து தினமும் காலையில் வெறும் வயிற்றில் சாப்பிட்டால் இருமல் குணமாகும். முசுமுசுக்கை இலையை அரைத்து வெங்காயத்துடன் நெய் விட்டு வதக்கி பகல் உணவில் சேர்த்து சாப்பிட ஆஸ்துமா, மூச்சுதிணறல் குணமாகும். முசுமுசுக்கை கீரையை நன்றாக ஆய்ந்து புழுங்கல் அரிசியுடன் சேர்த்து மாவாக அரைத்து தோசை, அப்பம் சுட்டு சாப்பிடலாம். இதனை வழக்கமாக உணவில் சேர்த்துக்கொள்ள நாள்பட்ட நோய்களால் தளர்ந்து போன உடல் பலமடையும், மனதில் அமைதியின்மை, கோபம் ஆகியவற்றையும் சரி செய்யக்கூடியது இந்த முசுமுசுக்கை கீரை. உயர் ரத்த அழுத்த நோயினை இது குணப்படுத்த வல்லது.சளி, இருமல் வறட்டு இருமல், இழுப்பு வலிகள் போன்றவற்றையும் ஒழித்துக் கட்டும். தோசையாகவும் செய்து இதை சாப்பிடலாம். 3 பிடி இலைகளை கால் கிலோ அரிசியுடன் சேர்த்து, அரைத்து மாவாக்கி, தோசை செய்து சாப்பிட வேண்டும். காய்ச்சல், சளியில் இருந்து நிவாரணம் பெறுவதோடு நாக்குச் சுவையின்மையும் நீங்கும். முசுமுசுக்கை இலையை சுத்தம் செய்து அரைத்து தட்டி தோசை மாவில் கலந்து தோசை செய்து காலை நேரம் சாப்பிட இடை விடாத தும்மல் குணமாகும். 3 பிடி இலைகளை நெய் அல்லது நல்லெண்ணெயில் வதக்கி துவையலாக்கி, தாளித்து சாப்பிட்டு வந்தால் இரைப்பிருமல் குணமாகும். ரத்தமும் சுத்தமாகும். Moringa Leaf Powder – 100 Gms. Related posts: கல்யாண முருங்கை குடல் புண் தீர இயற்கை உணவுகள் போதுமே..! ஆமணக்கு எண்ணெய் உடல் உஷ்ணம் (Body Heat) காலையில் ஒரே ஒரு டம்ளர் இதை குடித்து பாருங்கள்.... ஆவாரம் பூ பொடி மூலிகைகள் நிலவேம்பு Spread the love Categories Herbs - Herbal Remedies Tags Herbal, Mukia maderaspatana, musumusukkai, Phlegm Post navigation
பொதுவாக பழங்கள் அதன் சுவையாலும் தித்திப்பான இனிப்பாலும் அனைவராலும் விரும்பி உண்ணப்படுகிறது. மருந்தை உண்ண யாருக்கும் பிடிக்காது என்றாலும் பழங்களை மருந்தாக (Medicinal fruits) உண்பதற்கு யாருக்கு தான் கசக்கும்? பழங்களில் செறிவாக உள்ள உயிர்சத்துகளும், தாது உப்புக்களும் உடலுக்கு சிறந்த எதிர்ப்புசக்தியை வழங்கி நோய் வருமுன் காக்கின்றது. சில பழங்கள் விசேடமாக குறிப்பிட்ட நோய்களை போக்கும் ஆற்றல் கொண்டுள்ளது.அவை எவை? எந்தெந்த நோய்க்கு மருந்தாகிறது? மாம்பழம் (Medicinal fruits) மாம்பழத்தில் விற்றமின்-ஏ உயிர்சத்து நிறைந்துள்ளது. இதனை உட்கொள்வதால் நமது ரத்தம் அதிகரிக்கப்பட்டு உடலுக்கு நல்ல பலம் கிடைக்கும். உடலுக்கு நோய் எதிர்ப்பு சக்தியும் அளிக்கிறது. கொய்யாப்பழம்(Guava) நீரிழிவுநோயைக் கட்டுப்படுத்தும் ஆற்றல் கொய்யா இலைக்கு உண்டு. வயிற்றுபோக்கினைக் கட்டுப்படுத்தும் திறனும் கொய்யா இலைக்கு உண்டு. அதோடு நீரிழிவு நோய் உள்ளவர்கள் சாப்பிடக் கூடிய பலங்களில் ஒன்றாகவும் கொய்யா உள்ளது. விற்றமின் சி அதிக அளவில் நிறைந்துள்ளது. வளரும் சிறுவர்களுக்கு விற்றமின்-சி உயிர்சத்து எலும்புகளுக்கு பலத்தையும், உறுதியையும் அளிக்கின்றது. மலச்சிக்கல் இருப்பவர்கள் கொய்யாப்பழத்தை (Medicinal fruits) தொடர்ந்து சாப்பிட்டு பயன் பெறலாம். சொறி, சிரங்கு, ரத்த சோகை இருப்பவர்கள் கொய்யாப்பழம் சாப்பிட்டு இவற்றை குணப்படுத்தி கொள்ளலாம். விஷ கிருமிகளை கொல்லும் சக்தி கொய்யாப் பழத்திற்கு இருப்பதால் வியாதியை உண்டு பண்ணும் விஷக்கிருமிகள் ரத்தத்தில் கலந்தால் அதை உடனேயே கொன்றுவிடும். பப்பாளி (Medicinal fruits papaya) வருடம் முழுவதும் கிடைக்கக்கூடடிய பழம் இது. இதிலும் விற்றமின்-ஏ நிறைய இருக்கிறது. பல் சம்பந்தமான குறைபாட்டிற்கும், சிறுநீர்ப்பையில் உண்டாகும் கல்லை கரைக்கவும் பப்பாளி சாப்பிட்டால் போதும். மேலும் நரம்புகள் பலப்படவும். ஆண்மை தன்மை பலப்படவும், ரத்த விருத்தி உண்டாகவும், ஞாபக சக்தியை உண்டு பண்ணவும் பப்பாளி சாப்பிடுங்கள். நீரிழிவு நோய் உள்ளவர்கள் பயமின்றி அதிகளவு சாப்பிடக் கூடிய பழங்களில் ஒன்றாக பப்பாளி உள்ளது. மாதவிடாய் சரியான அளவில் இன்றி கஷ்டப்பட்டு கொண்டிருக்கும் பெண்மணிகள் தினமும் பப்பாளிப்பழம் உண்டு வந்தால் மாதவிடாய் குறைபாடு சீராகும். அடிக்கடி பப்பாளி பழத்தினை உண்டு வருபவர்கள் எவ்வகை நோய்க்கும் ஆளாக நேரிடாது. எந்த வகையான தொற்று நோய் பரவினாலும், அது இவர்களை தாக்காது. பப்பாளி பழத்தில் இயற்கையாகவே விஷக்கிருமிகளை கொல்லும் ஒருவகை சத்து இருப்பதால் பப்பாளி பழத்தை சாப்பிடுபவர்களின் ரத்தத்தில் நோய் கிருமிகள் தங்கி நோயை உண்டு பண்ண வாய்ப்பில்லை. விளாம்பழம் விளாம்பழம் பல வியாதிகளை குணப்படுத்தும் சிறந்த பழமாகும். இதில் இரும்பு சத்தும், சுண்ணாம்புச் சத்தும், விற்றமின்-ஏ சத்தும் உள்ளது. இப்பழத்துடன் வெல்லம் சேர்த்து பிசைந்து 21 நாட்கள் சாப்பிட்டு வந்தால் பித்தம் சம்மந்தமான அனைத்து கோளாறுகளும் குணமாகும். பித்தத்தால் தலைவலி, கண் பார்வை மங்கல், காலையில் மஞ்சளாக வாந்தி எடுத்தல், சதா வாயில் கசப்பு, பித்த கிறுகிறுப்பு, கை, கால்களில் அதிக வேர்வை, பித்தம் காரணமாக இளநரை, நாவில் ருசி உணர்வு இல்லாத நிலை இவைகளை விளாம்பழம் குணப்படுத்தும். விளாம்பழத்திற்கு ரத்தத்தில் கலக்கும் நோய் அணுக்களை சாகடிக்கும் திறன் உண்டு. எனவே எந்த நோயும் தாக்காமல் பாதுகாக்கும் எதிர்ப்புத்தன்மை கிடைக்கும். அஜீரண குறைபாட்டை போக்கி பசியை உண்டுபண்ணும் ஆற்றலும் விளாம்பழத்திற்கு உண்டு. முதியவர்களின் பல உறுதி இழப்பிற்கு விளாம்பழம் நல்ல மருந்து. மாதுளம்பழம் (Medicinal fruits) மாதுளம் பழத்திற்கு மலத்தை இளக்கும் சக்தி உண்டு. மலச்சிக்கலால் கஷ்டப்படுபவர்கள்,வறட்டு இருமல் உள்ளவர்கள் மாதுளம் பழத்தை அடிக்கடி சாப்பிட்டு வந்தால் குணம் பெறலாம். பித்த சம்மந்தமான அனைத்து உடல் நல குறைபாட்டிற்கும் மாதுளம்பழத்தை சாப்பிட்டு வரலாம். மாதுளம்பழம் உடலில் ரத்தம் விருத்தியாக உதவும்.இரத்தசோகை உள்ளவர்களுக்கு மாதுளை நல்ல மருந்து. வயிற்றுளைவு, வயிற்றோட்டம் ,வாந்திபேதி மாதுளம்பழத்தின் தோலை அவித்து குடிப்பதாள் நல்ல பலன் கிடைக்கும். வாழைப்பழம் தினமும் இரவு உணவிற்கு பின் ஒரு பழம் வீதம் சாப்பிட்டு வந்தால் நல்ல ஜீரண சக்தி உண்டாகும். மலச்சிக்கல் ,மூலநோய் குறைபாடு இருப்பவர்கள் தினமும் வாழைப்பழம் ஒன்றை சாப்பிட்டு வந்தால் இக்குறைபாடுகளிருந்து விடுபடலாம். எந்த வயதினராக இருந்தாலும், கண்பார்வை குறைய ஆரம்பித்தவுடன் அவர்களுக்கு தினசரி உணவில் செவ்வாழைப்பழம் எடுத்து வந்தால் கண் பார்வை தெளிவடைய ஆரம்பிக்கும். திருமணமாகி பல ஆண்டுகளாகியும் கர்ப்பமே தரிக்கவில்லை என்று மனம் வருந்தி கொண்டிருக்கும் தம்பதியர்கள் செவ்வாழை பழத்தை (Medicinal fruits) தொடர்ந்து சாப்பிட்டு வந்தால் உடலில் உயிர் சக்தி அணுக்கள் போதுமான அளவில் பெருகி கருத்தரிக்க வாய்ப்பாகும். ரஸ்தாளி வாழைப்பழத்தினை தண்ணீர் விட்டு கரைத்து மூன்று வேளை கொடுத்தால் வயிற்றுப்போக்கு நின்று விடும். ஆரஞ்சுப்பழம் ஆரஞ்சில் விற்றமின்-ஏ அதிகமாகவும், விற்றமின்-சி-யும், -பி-யும், பி-2ம் உள்ளன. மேலும் இதில் சுண்ணாம்புச்சத்தும் மிகுந்து காணப்படுகிறது. பல நாட்களாக வியாதியால் பாதித்து தேறியவர்களுக்கு இதுவொரு சிறந்த இயற்கை டானிக் ஆகும். இரவில் தூக்கமில்லாமல் கஷ்டப்படுபவர்கள் படுக்க போவதற்கு முன்பாக அரை டம்ளர் ஆரஞ்சு பழச்சாறுடன் சிறிது சுத்தமான தேனை சேர்த்து சாப்பிட இரவில் நன்றாக தூக்கம் வரும். பல் சதை வீக்கம், சொத்தை விழுந்து வலி ஏற்படுதல், பல் வலி, பல்-ஈறுகளில் ரத்தக் கசிதல் இருப்பவர்கள் ஒரு வாரம் அரை டம்ளர் ஆரஞ்சு பழச்சாறை கொப்பளித்து விழுங்க உடன் நிவாரணம் பெறலாம். கறுப்பு திராட்சைப் பழம் எல்லா வகையான திராட்சையிலும் பொதுவாக விற்றமின்-ஏ உயிர்சத்து அதிக அளவில் காணப்படும். பசி ஏற்படாமல் வயிறு மந்த நிலையில் காணப்படுபவர்கள் கறுப்பு திராட்சையில் அரைடம்ளர் சாறு எடுத்து அதனுடன் சர்க்கரை சிறிது சேர்த்து அருந்தி வந்தால் மந்த நிலை நீங்கி நன்றாக பசி எடுக்கும். பெண்களுக்கு ஏற்படும் மாதவிடாய் கோளாறுகளுக்கு திராட்சை சாறு ஒரு சிறந்த வரப்பிரசாதமாகும். மாதவிலக்கு தள்ளிப்போதல், குறைவாகவும், அதிகமாகயும் போதல் போன்ற குறைபாடுகளுக்கு கறுப்பு திராட்சை நல்ல மருந்து. கறுப்பு திராட்சை சாறு அரை டம்ளரில் சிறிது சர்க்கரை சேர்த்து தினமும் வெறும் வயிற்றில் சாப்பிட்டு வரும் போது மாதவிலக்கு கால இடைவெளி சீராகும். அன்னாசி அன்னாசி பழத்தில் வைட்டமின்-பி உயிர்சத்து அதிக அளவில் உள்ளது. அது உடலில் ரத்தத்தை விருத்தி செய்வதாகவும், உடலுக்கு பலத்தை தருவதாகவும் இருப்பதோடு பல வியாதிகளை குணப்படுத்தும் அரிய மருந்தாகவும் இருக்கிறது. தேகத்தில் போதுமான ரத்தமில்லாமல் இருப்பவர்களுக்கு அன்னாசிப்பழம் ஒரு சிறந்த டானிக். நன்றாக பழுத்த அன்னாசி பழத்தை சிறு சிறு துண்டுகளாக செய்து வெயிலில் தூசிப்படாமல் உலர்த்தி வற்றல்களாக செய்து வைக்கவும். தினமும் படுக்க செல்வதற்கு அரைமணி நேரத்திற்கு முன்னதாக ஒரு டம்ளர் பாலில் ஓர் ஐந்து அன்னாசி வற்றல்களை ஊற வைத்து, பின் படுக்கச் செல்லும் போது ஊறிய வற்றல்களை 40 நாட்கள் சாப்பிட்டு வரவேண்டும். இதனால் பித்தம் சம்மந்தமான அனைத்து கோளாறுகளும் நீங்கும். அன்னாசி பழத்தை தொடர்ந்து சாப்பிட்டு வர பெண்களுக்கு ஏற்படும் வெள்ளை நோய் குணமாகும். எலுமிச்சம்பழம் எலுமிச்சை சாறுடன் சிறிய இஞ்சி துண்டை நறுக்கிப் போட்டு கொதிக்க வைத்து இறுத்து ஆற வைத்து இதேபோல் தொடர்ந்து காலை மாலையாக மூன்று தினங்கள் கொடுத்து வந்தாலும் இருமல் நின்று விடும். தலைவலி இருப்பவர்கள் சூடான கப் காபியில் அரை எலுமிச்சை பழத்தினை பிழிந்து 3 நாட்கள் குடித்து வந்தால் நல்ல லேன் கிடைக்கும். தேள் கொட்டிய இடத்தில் எலுமிச்சை பழத்தினை இரண்டாக பிளந்து தேள் கொட்டிய இடத்தில் நன்றாக தேய்க்க வேண்டும். தேய்த்து சிறிது நேரத்தின் பின் விஷம் இறங்கி வலியும் இல்லாமல் போய்விடும். ← பல்வேறு வகைத் தேனும் பயனும் (Medicinal value of Honey) ராகு கேது தோஷம் நீக்கும் ஸ்ரீ காளஹஸ்தி (Sri kalahasti) → Leave a Reply Cancel reply Your email address will not be published. Required fields are marked * Comment * Name * Email * Website Save my name, email, and website in this browser for the next time I comment. Search ஆரோக்கியம் ஆரோக்கியம் தாய்ப்பால் கொடுப்பதால் ஏராள நன்மைகள் (Benefits of breastfeeding) 30th November 2022 29th November 2022 Annai 0 Share தாய்ப்பால் கொடுப்பது (Benefits of breastfeeding) தாய், சேய்க்கு ஏராள நன்மைகள்.தாயிடம் உள்ள பிறபொருளெதிரிகளை, பால் மூலம் குழந்தை பெறும். ஆரோக்கியம் நாரிப்பிடிப்பு பாரம் தூக்குவதனால் தான் ஏற்படுகின்றதா?(Low backpain) 28th November 2022 27th November 2022 Annai 0 ஆரோக்கியம் நோய் எதிர்ப்பு சக்தியைத் தூண்டும் கம்பு (Immune boosting Pearl millet) 25th November 2022 24th November 2022 Annai 0 ஆரோக்கியம் மூக்கடைப்பு, தும்மல், தலைவலி….சைனஸ் (Sinusitis) 23rd November 2022 17th November 2022 Annai 0 ஆன்மீகம் பாதம் சொல்வது என்ன? (What the foot says) 2nd December 2022 29th November 2022 Annai 0 ஆன்மீகம் இயற்கை கற்று தரும் பாடம்! (Nature lesson) 26th November 2022 25th November 2022 Annai 0 ஆன்மீகம் மந்திரம் என்பது என்ன? (Mantra) 11th November 2022 12th November 2022 Annai 0 ஆன்மீகம் பிரதோஷ விரத சிறப்புக்கள் (Pradosh fast) 4th November 2022 1st November 2022 Annai 0 மேலும் (Further) செய்திகள் இன்றைய ராசிபலன் விளையாட்டு செய்திகள் மகராசி அபியும் நானும் ரோஜா பூவே உனக்காக செந்தூரபூவே ஜோதிடம் ராஜா ராணி 2 நாம் இருவர் நமக்கு இருவர் காதல் ஓவியம் SPB songs இளையராஜா பாடல்கள் T.M.S. Songs Chitra Songs Hariharan Songs உதயன் சினிமா விகடன் சில்லுனு ஒரு காதல் உதிரிபூக்கள் அருவி நந்தினி மெட்டி ஒலி பழைய பாடல்கள் பாக்யலட்சுமி பாண்டவர் இல்லம் பாண்டியன் ஸ்டோர்ஸ் தென்றல் வந்து என்னை தொடும் பாரதி கண்ணம்மா ஈரமான ரோஜாவே பாவம் கணேஷன் மாலை மலர் தமிழும் சரஸ்வதியும் தென்றல் வந்து என்னை தொடும் தெருக்கூத்து நலம் தரும் மூலிகை வரலாறு இந்திய செய்திகள் கந்தனும் கவசமும் மண்ணின் சாமிகள் உணவும் வாழ்வும் விளையாட்டு செய்திகள் தாலாட்டு சுகமான ராகங்கள் எம்மை பற்றி இன்றைய காலகட்டத்தில் அனைவருமே சரியான உணவு முறை, உடல் உழைப்பு இன்றி ஏதோ ஒருவகையில் ஆரோக்கிய குறையுடன் வாழ்கின்றோம்.தவறான மருந்துகளைப் பயன்படுத்தி,மேலும் புதிய நோய்களை வரவழைத்து அதனுடனேயே வாழ்ந்து வருகின்றோம்.அதனால் எமக்கு தெரிந்தவற்றையும் மற்றவர்களால் தெரியவருவனவற்றையும் எல்லோருடன் பகிர்ந்துகொள்வோம். எல்லோரும் நலமுடன் வாழ வேண்டும் என்ற ஒரு ஆசையால்,எண்ணத்தால் எல்லோரும் உயிர்பெறும் அன்னைமடி, உயிர் பெறுகிறது இங்கே!
1996இல் டில்லியின் கதா நிறுவனம் அதன் வருடாந்திர இலக்கிய விருதுகள் தரும் நிகழ்வை ஒட்டி ஒரு கருத்தரங்கை ஏற்பாடு செய்திருந்தது. அதில் ஓர் அமர்வில் மிருணாள் பாண்டே, மகாஸ்வேதாதேவி மற்றும் நான் பங்கேற்றோம். மகாஸ்வேதாதேவியை நான் படித்திருந்தேன். காயத்ரி ஸ்பிவாக் மொழியாக்கம் செய்திருந்த ”ஸ்தனதாயினி” கதையைப் படித்திருந்தேன். அவரைப் பற்றியும் அவர் செயல்பாடுகள் பற்றியும் நிறையப் படித்திருந்தேன். அந்த அமர்வு மூத்த பெண் எழுத்தாளர்களின் எழுத்துலகு பற்றியது. முதலில் மிருணால் பாண்டே பேசினார். பலரும் அறிந்த ஹிந்தி எழுத்தாளரான அவர் தாய் சிவாணியைப் பற்றிப் பேசாமல் எந்த நிகழ்வையும் மிருணால் பாண்டே தொடங்க மாட்டார். அன்றும் தன் தாயாரைக் குறிப்பிட்டுவிட்டு, தான் சிறு பெண்ணாக இருக்கும்போதே மாகாஸ்வேதாதேவியின் ஹிந்தி மொழிபெயர்ப்புகள் அவர் தாயாரிடம் வந்ததாகவும் அப்போதே அவரைத் தெரியும் என்றும் அவர் தனக்கு மகாஸ்வேதாதேவி மௌஸி (சித்தி) என்றும் கூறிய பிறகு ஹிந்தியின் மூத்த பெண் எழுத்தாளர்கள் பற்றிச் சுவையாகப் பேசினார். அடுத்து நான் பேசும்போது மூத்த எழுத்தாளர்கள் பத்திரிகைகள் நடத்தியது குறித்துப் பேசும்போது, வீட்டு வேலை, சமையல் இவைகள் எல்லாவற்றையும் செய்து இலக்கியத்துக்கும் வாழ்க்கையில் இடம் அளிக்க முயன்றார்கள் என்று பேசினேன். ஒரு மூத்த எழுத்தாளர் என்னிடம் “ஒழிந்த வேளையில்தான் இலக்கியம்” என்ற ரீதியில் சொல்லியிருந்தார். அதையும் கூறினேன். வீடு, இலக்கியம் என்ற இரு வேறு குதிரைகள் மேல் இரு கால்களைப் பதித்துத் தொடர்ந்து அவற்றின் ஓட்டத்தையும் வேகத்தையும் சமநிலைப்படுத்த முயற்சிக்கும் வாழ்க்கை அவர்களுடையது என்ற பொருள்படும்படிப் பேசினேன். கடைசியாக மகாஸ்வேதாதேவி பேசினார். முதலில் மிருணால் பாண்டேக்கு ஓங்கி ஒரு குட்டு! சிவாணி அவர் அன்னை என்பதெல்லாம் சரிதான்; ஆனால் யாரும் யாருக்கும் மௌஸி இல்லை என்றார். சிவாணியின் மகளான மிருணாள் பாண்டேக்கே குட்டு என்றால் அம்பையை விடுவாரா?! அவர் என்னைப் படிப்பது இருக்கட்டும், என் பெயரைக் கூடக் கேள்விப்பட்டதில்லை. நான் பேசியதின் ஒரே ஒரு சொல்லை மட்டும் பிடித்துக்கொண்டு உலுக்கி எடுத்துவிட்டார்! ”இந்தப் பெண் சொல்கிறாள் சமையல் எல்லாம் செய்துகொண்டு பெண்கள் எழுதினார்கள் என்று. ஏன், சமைப்பதில் என்ன தவறு? எனக்குக் கூடச் சமைக்கப் பிடிக்கும். என் குடும்பத்தில் எழுத்தாளர்களான பெண்கள் நன்றாகச் சமைக்கவும் செய்வார்கள். பெண்கள் சமைக்கக் கூடாதா என்ன?” என்று வாங்குவாங்கென்று வாங்கிவிட்டார்! அது ஒருவருடனொருவர் உரையாடிக் கருத்துப் பரிமாற்றம் செய்யும் அமர்வும் அல்ல. அவரவர் பேச வேண்டியதைப் பேசிவிட்டுக் கலையும் அமர்வு. எங்கள் எல்லோரையும் வேறு வேறு இடங்களில் தங்க வைத்திருந்தார்கள். எங்கள் எல்லோரையும் ஒரு கல்வி அமைப்பின் விடுதியிலும் அருகேயே இருந்த இந்திய அனைத்துலக மையத்தில் மகாஸ்வேதாதேவியையும் தங்க வைத்திருந்தார்கள். நான் மகாஸ்வேதாதேவியிடம் போய், “நாம் எல்லோரும் சேர்ந்து இருந்திருந்தால் நிறையப் பேசியிருக்கலாம்” என்றேன். “எனக்கு உன்னிடம் பேச என்ன இருக்க முடியும்?” என்றார்! பெரிய ராணிகள் முன்னால் பின்னடி வைத்து நடப்பதுபோல் நடந்துவந்துவிட்டேன்! அந்த முதல் சந்திப்பு அப்படிப் போயிற்று. அவரைத் தொடர்ந்து படித்துவந்தேன். 2003இல் குழந்தைகளுக்காக அவர் எழுதிய ஒரே ஒரு கதையை மொழிபெயர்த்து வெளியிட துலிகா பதிப்பகம் விரும்பியது. சபர் பழங்குடி இனத்தைச் சேர்ந்த சிறுமியான மொயினாவைப் பற்றிய கதை அது. The Why-Why Girl எனும் தலைப்பில் மகாஸ்வேதாதேவி ஆங்கிலத்தில் எழுதிய ஒரே கதை. எதற்கெடுத்தாலும் கேள்வி கேட்கும் மொயினாவும் அவள் கீரிப்பிள்ளையும் பற்றிய கதை. கேள்வி கேட்டுக்கொண்டே இருப்பாள் மொயினா. அரிசி தந்த பண்ணையாருக்கு நன்றி கூறும்படி அவள் அம்மா சொன்னால், “அவர் எனக்கு நன்றி சொல்லறாரா என்ன? நான் மட்டும் ஏன் சொல்லணுமாம்?” என்பாள். “நான் ஏன் அவ்வளவு தூரம் ஆற்றுக்குப் போய் தண்ணி கொண்டாரணும்?”, “நாங்க ஏன் இந்த ஓலைக் குடிசையில இருக்கணும்?” “நாங்க ஏன் ரெண்டு வேளையும் அரிசிச் சோறு திங்கக் கூடாது?” இப்படிக் கேள்வி மேல் கேள்விதான். மகாஸ்வேதாதேவி அங்கு போய் ஒரு மாதம் தங்கியதும் அவருடன் தங்கப் போவதாக அறிவிக்கிறாள் மொயினா. மொயினாவின் அம்மா அதெல்லாம் கூடாது என்றதும், “ஏன் கூடாது? பெரிய குடிசை அது. ஒரு கிழவிக்கு எவ்வளவுதான் இடம் வேணுமாம்?” என்கிறாள். கிழவி என்றது மகாஸ்வேதாதேவியைத்தான்! ஆடு மேய்த்துவிட்டு வந்த பின் படிக்கும்படி சமிதியின் பள்ளி நேரம் இருக்க வேண்டும் என்று வாதிடுகிறாள். மொயினா வளர்ந்து அதே பள்ளியில் ஆசிரியையாகும் வரை போகிறது கதை. மொயினாவையும் அவள் கேள்விகளையும் சபர் பழங்குடியினரின் வாழ்க்கையையும் கண் முன் நிறுத்தும் கதை. மலையாளத்தில் பால் ஸக்கரையாவும் கன்னடத்தில் கிரிஷ் கர்னாடும் தமிழில் நானும் அதை மொழிபெயர்த்தோம். மொயினாவைப்போல நானும் அவரை மிகவும் நெருங்கிவிட்டதாக உணர வைத்த அனுபவம் அது. 2004இல் ஸ்பாரோ (SPARROW — Sound & Picture Archives for Research on Women) மிசிகன் பல்கலைக்கழகத்துடன் இணைந்து செய்த ஒரு செயல்திட்டத்தில் இந்தியப் பெண்களின் கல்வி மற்றும் செயல்பாடுகளைக் காட்ட பத்து ஆவணப்படங்கள் எடுப்பது என்று முடிவாயிற்று. நான்கு நாடுகள் இணைந்து செயல்படும் இந்தத் திட்டத்தில் சீனா, போலந்து, அமெரிக்கா மற்றும் இந்தியா தேர்வு செய்யப்பட்டு இந்தியாவில் ஸ்பாரோ இந்தப் பத்துப் படங்களை எடுக்க முடிவானபோது ஸ்பாரோ தேர்வு செய்த பத்துப் பெண்மணிகளில் மகாஸ்வேதாதேவியும் ஒருவர். கொல்கத்தாவில் உள்ள ஸீகல் நிறுவனத்தின் நவீன் கிஷோர் மற்றும் அஞ்சும் கட்யால் என்னுடைய நண்பர்கள். அவர்கள் இருவரும் மகாஸ்வேதாதேவிக்கு மிகவும் நெருங்கியவர்கள். அவர் மொத்தக் கதைகளையும் பதிப்பிப்பதில் தீவிரமாகச் செயல்பட்டு வந்ததோடல்லாமல் அவர் வாழ்க்கையையும் பதிவு செய்வதில் முனைப்புடன் வேலை செய்துவந்தனர். அவர்களை அணுகியதும் ஆவணப்படம் எடுக்க எல்லா உதவிகளையும் செய்வதாகக் கூறினர். ஆவணப்படம் எடுக்கும் முன் செய்ய வேண்டிய ஆராய்ச்சி வேலைகளுக்காகக் கொல்கத்தா போனேன் அவரைச் சந்திக்க. நவீன் என்னைபற்றிச் சொல்லியிருந்தார். அதனால் பல வேலைகளுக்கு நடுவிலும் என்னை வரவேற்றார். சில மணி நேரங்களுக்குப் பிறகு டில்லியில் சந்தித்தது பற்றிக் கூறி, “எனக்கு உன்னிடம் பேச என்ன இருக்க முடியும்?” என்று அவர் கூறியதையும் சொல்லிவிட்டுச் சிரித்தேன். “அப்படியா சொன்னேன்?” என்று கூறிவிட்டு அவரும் சிரித்தார். என் புத்தகங்களைக் கேட்டார். அனுப்பிவைத்தேன். ஆவணப்படம் எடுக்கப் பிறகு விஷ்ணுவுடனும் மற்றவர்களுடனும் சென்றேன். அஞ்சும் கட்யால் அவருடன் உரையாடுவதுபோல் அந்த ஆவணப்படத்தை அமைத்திருந்தோம். அப்போதுதான் அவர் வாழ்க்கையின் வீச்சு வெளிப்பட்டது. ஆவணப்படத்தின் ஒரு கட்டத்தில் “உங்கள் வாழ்க்கையை மட்டும் கதையாக எழுதினால் அது மாய யதார்த்தக் கதையாகிவிடும்” என்பார் அஞ்சும் கட்யால். கற்பனை செய்யவே முடியாத அத்தனை விஷயங்கள் அவர் வாழ்க்கையில். சில தகவல்கள் இப்போது நினைத்தால் சிரிப்பூட்டினாலும் அவற்றை அவர் எதிர்கொண்டபோது வேறு மாதிரி இருந்திருக்கும் என்பதும் புரிந்தது. சில தகவல்கள் மகாஸ்வேதாதேவியின் குடும்பத்தையும் அதன் சூழலையும் அவர் எழுத்தின் வேர்களையும் காட்டின. சுதந்திரமாகச் செயல்பட அனுமதிக்கப்பட்ட, இயல்பில் பிடிவாதமும் துணிச்சலும் கூடிய பெண்ணாய் அவரைப் பார்க்கமுடிந்தது. மகாஸ்வேதாதேவியின் தந்தை பிரபல வக்கீல் மனிஷ் சந்திர கடக். எழுத்தாளர். பொர்திகா பத்திரிகையை நடத்தியவர். 1979இல் அவர் இறந்த பிறகு பத்திரிகையை மகாஸ்வேதாதேவி முற்றிலும் வேறுவிதமாகக் கொண்டுவந்தார். மகாஸ்வேதாதேவியின் அம்மாவழிப் பாட்டி, அவர் குடும்பப் பெண்கள், அப்பாவின் குடும்பப் பெண்கள் அனைவரும் படித்தவர்கள். தாக்காவில் பாட்டி வீட்டில் ஒரு பெரிய வாசகசாலையே இருந்தது. கலைப்படங்களின் பிதாமகர் என்று கருதப்படும் ரித்விக் கடக் மகஸ்வேதாதாவியின் சித்தப்பா. மகாஸ்வேதாதேவியின் அம்மா தாரித்திரி தேவியும் படித்தவர். Economic and Political Weekly என்ற கல்வியாளர்களுக்கான பத்திரிகையை நிறுவிய சச்சின் சௌதரி மகாஸ்வேதாதேவியின் மாமா. கணவர் கதைகள் தருவதாகக் கூறி முடியாமல் போனபோது தாரித்திரி தேவி கதைகள் எழுத ஆரம்பித்தார். ஒன்பது குழந்தைகளில் மூத்தவர் மகாஸ்வேதாதேவி. பெண் குழந்தைகளை அடக்கி ஒடுக்கி வளர்த்த காலத்தில் மகாஸ்வேதாதேவிக்குப் பூரண சுதந்திரம் இருந்தது. தம்பிக்கு சைக்கிள் வாங்கினால் மகாஸ்வேதாதேவிக்கும் ஒன்று வாங்குவார்கள். ஒரு முறை சைக்கிள் ஓட்டியபடி ஒரு குளத்தில் விழுந்துவிட்டார் அவர். ஊரைச் சேர்ந்தவர்கள் அம்மாவிடம் கூறியதும், “அதனால் என்ன? அவளுக்கு நீச்சல் தெரியும்.” என்று கூறி அவர்கள் வாயை அடைத்துவிட்டார். மெதினிபூரில் அவர்கள் வசித்த இடத்துக்கு வெகு அருகிலேயே காடுகளில் வசித்தார்கள் சீர்மரபினரான ஸந்தால் பழங்குடியனர். அவர்களில் சிலர் வீட்டு வேலைக்கு வரும்போது தினமும் போலீஸ் ஸ்டேஷன்போய் தங்கள் வேலை பற்றிச் சொல்ல வேண்டும் என்ற நியதி இருந்தது. இவர்கள் வீட்டிலும் இரு சந்தாலிகள் வேலை செய்தனர். மகாஸ்வேதாதேவியின் அப்பா போலீஸ் ஸ்டேஷன் போய், “இவர்கள் என் வீட்டில் வேலை செய்பவர்கள். போலீஸ் ஸ்டேஷன் வர மாட்டார்கள். உங்களுக்கு ஏதாவது தெரிய வேண்டுமென்றால் என்னிடம் சொல்லுங்கள். நான் ரிப்போர்ட் தருகிறேன்” என்றுவிட்டு வந்துவிட்டார். அங்குள்ள குழந்தைகளுடன் பழக முடிந்தது. மகாஸ்வேதாதேவியின் அம்மா மகா பிடிவாதக்காரி; கண்டிப்பானவரும் கூட. குள்ளமாக இருப்பார். வங்காள முறையில் அணிந்த புடவையின் தலைப்பை, விழாமல் இருக்க அக்குளில் வைத்தபடி விடுவிடுவென்று நடப்பார். அவர்கள் பெர்ஹாம்பூரில் இருந்தபோது வீட்டின் நீரில்லாக் கழிவறைகளைச் சுத்தம் செய்ய வரும் பெண்மணி தன் நான்கு குழந்தைகளுடன் வருவார் வேலை செய்ய. தினமும் அவர் வேலையை முடித்ததும் சோப்பு தந்து, களைப்பு தீரக் குளித்து, உடுத்தியிருக்கும் துணிகளைத் துவைத்ததும், சுத்தமான மாற்றுடை தந்து அவருக்குச் சுடச்சுடச் சாப்பாடு பரிமாறுவார் தாரித்திரி தேவி. ”நான் எப்படி இதற்கு கைம்மாறு செய்வது?” என்று அவர் கேட்டதும், ”எனக்கு நீ ஒரு உதவி செய்யலாம். உன் பிள்ளைகளை நான் பள்ளியில் சேர்க்க ஒப்புக்கொள்ளவேண்டும்” என்றுவிட்டு வழக்கம்போல் புடவைத் தலைப்பை அக்குளில் வைத்துக்கொண்டு கிளம்பிவிட்டார். நகராட்சிப் பள்ளிக்குச் சென்று சிறுவர்களையும் சிறுமிகளையும் சேர்த்துக்கொள்ள வேண்டும் என்றதும் அவர்கள் அசந்துபோனார்கள். “அரசாங்கப் பள்ளி இது. இவர்களுக்குமானது. சேர்த்துக்கொள்ளாவிட்டால் ஏழு நாட்கள் பார்ப்பேன். பிறகு செய்ய வேண்டியதைச் செய்வேன். என் கணவர் வருமானத் துறை அதிகாரி, வக்கீல். மாஜிஸ்ட்ரேட்டிடம் போக வேண்டிவரும்” என்று சொல்லிவிட்டு வந்துவிட்டார். குழந்தைகளைப் பள்ளியில் சேர்த்துக்கொண்டனர். அந்தக் குழந்தைகளில் ஒருவனான ஜுகல், மெட்ரிக் படிப்பை முடித்ததும் சுகாதாரத் தொழிலாளிகளின் சங்கத்தின் காரியதரிசியானான். தாரித்திரி தேவியிடம் வந்து, “பாட்டி, போடோ மாஷி (பெரியம்மா) எங்கள் சங்கத்தின் தலைவராக வேண்டும்” என்றான். போடோ மாஷி என்று குறிப்பிட்டது மகாஸ்வேதாதேவியை. ”நான் கல்கத்தாவில் இருக்கிறேன். எப்படி அங்கிருந்து இங்கே வர முடியும்?” என்று மகாஸ்வேதாதேவி மறுத்தபோது அவருடைய அம்மா “எல்லாம் முடியும்” என்று கூற, சுகாதாரத் தொழிலாளர்களின் சங்கத்தின் தலைவரானார் மகாஸ்வேதாதேவி. அவர்களுக்காகப் போராட்டம் செய்ததும் ஊர்வலம் போனதும் எல்லாம் அதன்பின்தான். மகாஸ்வேதாதேவியின் செல்லப்பெயர் குக்கூ. வங்காளத்தில் எல்லோருக்கும் ஒரு சம்பிரதாயப் பெயரும் ஒரு செல்லப் பெயரும் உண்டு. சாந்தினிகேதனில் பத்து வயதில் சேர்த்தபோது மகாஸ்வேதாதேவி மிக நீண்ட பெயர் என்று கூறி அவர் செல்லப்பெயரான குக்கூவே அங்கு எல்லோரும் அறிந்த பெயராயிற்று. தாகூருடனும் அவர் குடும்பத்தாருடனும் பழகிய நாட்கள் அவை. பெங்காலியில் எழுதிய குக்கூ பட்டம் வாங்கியது ஆங்கிலத்தில்தான். ஆங்கிலத்தில் பி.ஏ. ஆனர்ஸ் செய்து விட்டு பிறகு சில ஆண்டுகளுக்குப் பிறகு முதுகலைப் படிப்பையும் ஆங்கிலத்தைப் பாடமாக எடுத்துத்தான் செய்தார். அவர் எழுதுவதற்கு வீட்டில் இருந்த அப்பா, அம்மா மற்றும் பலர் காரணமாக இருந்தாலும் மகாஸ்வேதாதேவி அடிக்கடிக் குறிப்பிடுவது பதினாறு பதினேழாம் நூற்றாண்டில் எழுதிய முகுந்தன் சக்ரபொர்தியைத்தான். மங்கள காவியம் என்ற மரபில் சண்டிமங்கள் காவியம் என்ற கவிதை நூலை எழுதியவர். அந்தக் காலத்துச் சமூகச் சூழலை நகைச்சுவையுடனும் துல்லியமாகவும் விவரித்த நூல் அது. சாதாரண மக்கள் வாழ்க்கையையும் அதிலுள்ள தொல்லைகளையும் விவரமாகக் கூறியதோடல்லாமல் மக்கள் மொழியிலிருந்து உபமான உபமேயங்களைக் கையாண்டது இந்தக் காவியம். கடவுள்களான சிவனையும் துர்க்கையையும் சாதாரணர்களாக்கியது இந்த நூலின் மேன்மை. தான் எழுதுவதற்கான தூண்டுதலைத் தந்தவராக மகாஸ்வேதாதேவி இவரைத்தான் குறிப்பிடுகிறார். மகாஸ்வேதாதேவியின் முதல் கணவர் பிஜோன் பட்டாச்சார்யாவை அவர் திருமணம் செய்துகொண்டபோது வீட்டில் அதிகம் வரவேற்பு இருக்கவில்லை. காரணம் பிஜோனுக்கு வேலை என்று எதுவும் இருக்கவில்லை. அவர் பொதுவுடமைக் கட்சியின் முழுநேர உறுப்பினர். நாடகாசிரியர், நடிகர், இயக்குனர். மக்கள் நாடக இயக்கத்தை உருவாக்கியவர்களில் முதன்மையானவர். நாடகங்களில் யதார்த்தத்தைக் கொண்டுவந்தவர். அவருக்கு நிலையான வரும்படி இல்லாததால் மகாஸ்வேதாதேவி தபால் தந்தித் துறையில் குமாஸ்தாவாகச் சேர்ந்தார். ஆனால் பொதுவுடமைக் கட்சியை ஆதரிப்பவர் என்று வேலை போய்விட்டது. சாயத்தூள் விற்பது போன்ற ஏகப்பட்ட வேலைகளைச் செய்தாலும் வீட்டுச் செலவுகளைச் சமாளிப்பது சிரமமாகவே இருந்தது. அப்போதுதான் பிஜோனின் தோழர்களில் ஒருவர் வந்து அமெரிக்காவுக்குக் குரங்குகளை ஏற்றுமதி செய்யும் தொழில் செய்ய விருப்பமா என்று கேட்டபோது மகாஸ்வேதாதேவி உடனே ஒப்புக்கொண்டார்! குரங்குகள் ஏன் ஏற்றுமதி செய்யப்படுகின்றன, அவை மருத்துவ பரிசோதனைக்காக என்றால் அது நெறிமுறை சார்ந்ததுதானா என்பதெல்லாம் அவருக்குத் தோன்றவில்லை. ஒரு குரங்குக்கு இவ்வளவு பணம் என்பதே அவர் மனத்திலிருந்தது. இன்னொருவரிடம் போய் விசாரித்து மத்யப் பிரதேசத்திலிருந்து குரங்குகளை வரவழைத்து அவற்றைக் கப்பலிலேற்றும் பெரும் கூண்டுப் பெட்டிகளில் அடைத்துப் பெட்டிகள் மும்பாய்த் துறைமுகத்தை வந்து அடைந்து அமெரிக்கக் கப்பலிலேற்றப்படும்போது மும்பாய்த் துறைமுகத்தில் பெருத்த எதிர்ப்புக் கிளம்பியது. குரங்குகள் பட்டினியாக இருந்தன. இரண்டொரு குரங்குகள் இறந்துவிட்டன. ஜைனர்கள் போராட்டம் செய்யத் துவங்கினார்கள். குரங்குகள் பெட்டிகளிலிருந்து விடுவிக்கப்பட்டு மேற்கு மலைத் தொடரில் விடப்பட்டன. மும்பாயில் இருந்த சச்சின் சௌதரி இது குறித்து கேள்விப்பட்டு, மகாஸ்வேதாதேவியிடம், “இந்தப் பெங்காலிகள் ஆனாலும் மகா மோசமானவர்கள்” என்றாராம். “என்ன ஆயிற்று மாமா?” என்று இவர் விசாரிக்க நடந்த கதையைக் கூறி ”இதன் பின்னால் ஒரு பெண் வேறு இருக்கிறாளாம்” என்றாராம். இவர் வாயைத் திறந்தால்தானே?! பிற்காலத்தில் மகாஸ்வேதாதேவி மகாராஷ்டிரம் வரும்போது ஏதாவது குரங்கு எதிர்ப்பட்டால் லக்ஷ்மண் கயிக்வாடும் கணேஷ் தேவியும் அவரிடம், “மா, நீங்கள் அனுப்பிய குரங்குகளின் வாரிசுகள் இவை” என்று கேலி செய்வார்களாம். குடும்பத்தின் செலவை ஈடுகட்ட சிறு கட்டுரைகள் எழுதினார். பிறகு கள ஆராய்சி செய்து ஜான்சி ராணி பற்றிய நாவலை எழுதினார். கட்டுரைகளுக்கு வந்த சிறு தொகைகள் வீட்டுச் செலவுக்கு உதவின. இரண்டாம் நாவலுக்கு (நொட்டி) நானூறு ரூபாய் வந்தபோது கையில் பணத்துடன் தரையில் அமர்ந்து அழுதேன் என்றார். மகனுக்கு 13, 14 வயதாகும்போது பிஷோனை விட்டுப் பிரிந்தார். மன அழுத்தத்தில் தற்கொலை முயற்சி செய்தார். பிறகு அஸித் குப்தாவை மணந்தார். சில ஆண்டுகளுக்குப் பிறகு அதுவும் விவாகரத்தில் முடிந்தது. பிறகு ஒரு நல்ல நண்பருடன் வாழ்க்கை. இந்தச் சமயத்தில் ஆரம்பத்தில், “இவள் புறக்கடை வழியாகத் தன் தகப்பனார் மூலம் இலக்கியத்துக்கு வந்தவள். இவள் எழுத்தாளர் ஆவதைப் பார்த்துவிடுகிறோம்” என்று ஜான்சிராணி புத்தகம் வந்ததும் பேசி ஏசினவர்களுக்குச் சவால் விடுத்துத் தொடர்ந்து எழுதினார். பிர்ஸா முண்டா பற்றிய ஆரண்யேர் அதிகார் (காடுகளை ஆக்கிரமித்தல்), தோபதி போன்ற கதைகள் எழுதப்பட்டது அதன்பின்தான். இடையே பள்ளியில் வேலை, கல்லூரியில் வேலை, ஜுகாந்தர் பத்திரிகையில் நிருபர் வேலை, பழங்குடிகளுக்கான வேலை அவர்களுக்கான சமிதி என்று பல வேலைகள். காதல், வேலை, எழுத்து, பயணங்கள் என்று துரித கதியில் ஓடிய வாழ்க்கை. 2008இல் குட்டென்பர்கில் நடந்த புத்தகச் சந்தையில் மகாஸ்வேதாதேவி, அனிதா நாயர் மற்றும் நான் மூவரும் அழைக்கப்பட்டிருந்தோம். வைக்கம் முகமது பஷீர், மகாஸ்வேதாதேவி மற்றும் என்னுடைய கதைகள் ஸ்வீடிஷ் மொழியில் மொழியாக்கம் செய்யப்பட்டு மூன்று புத்தகங்களாக வெளியிடப்பட்டன அந்தப் புத்தகச் சந்தையில். மகாஸ்வேதாதேவி உற்சாகத்துடன் இருந்தாலும் தளர்ந்திருந்தார். சக்கர நாற்காலியில்தான் வளைய வந்தார். தங்கை உடனிருந்தார். சாப்பிடுவதற்கு முன் வழக்கம்போல் இன்சுலின் ஊசி போட்டுக்கொண்டார். நாங்கள் எல்லோரும் ஒரே இடத்தில் இருந்தோம். நிறையப் பேசினோம் வாழ்க்கை பற்றி, கதைகள் பற்றி, பழங்குடிகள் வாழ்க்கை பற்றி. சொந்தமாக ஒரு வீடு வாங்க முயற்சிப்பதாகவும் தன் புத்தகங்கள் ஆவணங்கள் எல்லாவற்றையும் அங்கு வைக்க விரும்புவதாகவும் சொன்னார். புத்தகச்சந்தையில் தன் கதைகள் குறித்துப் பேசினார். விடைபெறும்போது, “உன் கதைகளை அனுப்பு” என்றார். “எப்போதோ அனுப்பியாயிற்று. ஆவணப்படம் எடுக்கும்போதும் கேட்டீர்கள். இப்போதும் கேட்கிறீர்கள். படிக்கவேயில்லையா?” என்றேன். ”நிறையப் பார்சல்கள் வந்தன. பார்க்கவில்லை” என்றார். “கடைசியில் என்னைப் படிக்கவே போவதில்லை நீங்கள்” என்று அலுத்துக்கொண்டேன். ”இல்லையில்லை, படிப்பேன். அம்பைதானே?” என்றார். அணைத்துக்கொண்டு முத்தமிட்டேன். கடைசியாக 2013இல் ஜெய்பூர் இலக்கிய விழாவில் அவரைச் சந்தித்தேன். சிறப்புரை ஆற்ற வந்திருந்தார் நவீன் கிஷோர் உடனிருந்தார். சக்கர நாற்காலியில்தான் இருந்தார். சிறப்புரையில், இந்த வயதில் தனிமை சூழ்ந்துகொள்வதாய்க் கூறினார். ”பல எழுத்தாளர்கள், என் கதைகளின் கதாபாத்திரங்கள், நான் அவர்களாகி வாழ்ந்த மனிதர்கள், அன்பு செலுத்தி இழந்தவர்கள் இவர்களின் ஆவிகள் என்னைத் துரத்துகின்றன. தன்னுள் வாழ்ந்தவர்களின் உரையாடல்களைக் கேட்ட ஒரு புராதன வீடுபோல் என்னை உணர்கிறேன். அது அப்படிப்பட்டச் சிறப்புச் சலுகை ஏதும் இல்லை. ஆனால் ஒரு நபர் அவள் சக்தியின் முடிவை எட்டும்போது என்ன ஆகிறது? சக்தியின் முடிவு ஒரு முற்றுப்புள்ளி இல்லை. அது ரயிலிலிருந்து இறங்கும் கடைசி நடைமேடையும் இல்லை. அது வெறும் வேகம் மட்டுப்படும் நேரம்தான். உயிர் வாழும் உள்ளுரம் மெல்ல வடிதல். மீண்டும் ஆரம்பத்தில் கூறிய எண்ணம், ‘தனிமையில் இருக்கிறோம்’.” பதினாறு வயதில் காதலித்ததிலிருந்து இன்று வரையான வாழ்க்கையை இருபது நிமிடங்களில் கூறியவர் கடைசியில், மிகவும் மூத்த, தொன்மையான நம் பண்பாடு இத்தனை காலமாகவும் காலத்திலும் வாழ முடிந்திருப்பதற்கு ஒரே ஒரு பொதுவான, ஏற்றுக்கொள்ளக்கூடிய மைய எண்ணமாக இருந்திருப்பது மனிதநேயம்தான் என்ற நம்பிக்கையைத் தான் உறுதியாகப் பற்றிக்கொண்டிருப்பதாகக் கூறினார். கௌரவத்துடன் மனிதராக வாழ அடுத்தவருக்குள்ள உரிமையை ஏற்றுக்கொள்ளும் மனிதநேயமிது என்றார். பலரின் கனவுகள் முடக்கப்பட்டன என்றார். ”எல்லாக் கனவுகளையும் அவர்கள் பூட்டிவைக்க விரும்பினார்கள் என்று எனக்குப் பட்டது. ஆனால் சில கனவுகள் தப்பித்தன. சிறையிலிருந்து தப்பி வருவதுபோல். பாதேர் பாஞ்சலியில் ரயிலைப் பார்க்க ஓடிவரும் துர்காவின் கனவைப்போல… காடுகளிலிருந்து துரத்தப்படுபவர்கள் எங்கே போகமுடியும்? சாதாரண மக்கள்; அவர்களின் சாதாரணக் கனவுகள்… அவர்கள் ஏன் கனவுகள் காணக்கூடாது? பல்லாண்டுகளாக நான் மீண்டும் மீண்டும் கூறி வருகிறேன், கனவு காணும் உரிமைதான் அடிப்படை உரிமையாக இருக்க வேண்டும். கனவு காணும் உரிமை. இதுதான் என் போராட்டம். என் கனவு. என் வாழ்க்கையிலும் என் இலக்கியத்திலும்.” பேசி முடித்ததும் சக்கர நாற்காலியில் அமரவைத்து அவரைத் தள்ளிகொண்டு வந்தார் நவீன் கிஷோர். ஓர் அறையில் கொஞ்ச நேரம் அமர்ந்து ஓய்வெடுப்பார் என்றார். அறைக்குப்போய் அணைத்துக்கொண்டேன். என்னை ஞாபகம் இருந்ததா என்று தெரியவில்லை. என் தலையைத் தடவித் தந்தார். ”விஷ்ணு தன் அன்பைத் தெரிவித்தான்” என்றேன். “யார் விஷ்ணு?” என்றார். ”உங்களைப் படமெடுத்தானே?” என்று நினைவூட்டினேன். ”ஓ, நீரிழிவு வியாதியில் மறதி அதிகமாகிவிட்டது” என்றார். ஆவணப்படம் எடுக்கும்போது இடையிடையே புகையிலை போட்டுக்கொள்வார். ஒரு நாள் அவரிடம் போய், “எனக்கும் கொஞ்சம் கொடுங்களேன். எப்படி இருக்கென்று பார்க்கிறேன்” என்றேன். ’உனக்கெதற்கு இந்தக் கெட்ட பழக்கமெல்லாம்? உனக்கு இருக்கும் ஒரே ஒரு கெட்ட பழக்கத்துடன் நீ இரு” என்றார். “எது என் கெட்ட பழக்கம்?” என்றேன். ”விஷ்ணுதான்” என்றார்! அதை நினைவூட்டினேன். சிரித்தார். என் கதைகளைப் படித்தீர்களா என்று நான் கேட்கவில்லை. அந்த அறையில் இன்னும் பலர் வந்து சூழ்ந்துகொண்டனர். நான் சற்றுத் தள்ளிப் போய் நின்றுகொண்டேன். அவர் சிறப்புரை காதில் இன்னும் ஒலித்துக்கொண்டிருந்ததால் அந்த அறை ஒரு நிமிடம் ரயில்மேடைபோல் தோன்றியது. ஆனால் மகாஸ்வேதாதேவி இறங்க வேண்டிய கடைசி ரயில்மேடை அல்ல. அந்தக் கடைசி ரயில்மேடையில் அவர் இப்போதுதான் இறங்கியிருக்கிறார். ஜெய்பூரில் நான் உணர்ந்தது இதற்குச் சூசகம்போல இருந்த ஒரு கண நேரத் தோற்ற மயக்கமாக இருக்கலாம். [காலச்சுவடு:201/செப்டம்பர் 2016 இல் பிரசுரமாகியது.] பகிர்க Tweet WhatsApp Email Print Telegram Like this: Like Loading... Related 3 Replies to “குக்கூவின் மாய யதார்த்த வாழ்க்கை” Pingback: தமிழில் வங்க எழுத்துகள் – சொல்வனம் | இதழ் 239 | 24 ஜன. 2021 Pingback: தமிழில் வங்க எழுத்துகள் – சொல்வனம் | இதழ் 240 | 14 பிப். 2021 Pingback: மஹாஸ்வேதாதேவி – சிலிகான் ஷெல்ஃப் Leave a Reply Cancel reply This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed. Post navigation Previous Previous post: மொழியும் மௌனமும் வாழ்க்கையும் Next Next post: உரக்க ஒலித்த பெண் குரல் தேடு… தேடு … படைப்புகளும் பகுப்புகளும் படைப்புகளும் பகுப்புகளும் பகுப்பை தேர்வு செய்யவும் ஃபூகுஷீமா அஞ்சலி அதிபுனைவு அனுபவக் கட்டுரை அனுபவங்கள் அனுபவம் அமெரிக்க அரசியல் அயல் விழா அரசியல் அரசியல் கட்டுரை அறிவிப்பு அறிவியல் அறிவியல் அதி புனைவு அறிவியல் கட்டுரை அறிவியல் கதை அறுசுவை அனுபவம் ஆட்டிஸம் ஆன்மீகம் ஆயுர்வேதம் ஆளுமை இசை இசைக் கட்டுரை இசைத்தெரிவு இசையும் மொழியும் இணையதள அறிமுகம் இதழ் இதழ் – 267 இதழ்-1 இதழ்-10 இதழ்-100 இதழ்-101 இதழ்-102 இதழ்-103 இதழ்-104 இதழ்-105 இதழ்-106 இதழ்-107 இதழ்-108 இதழ்-109 இதழ்-11 இதழ்-110 இதழ்-111 இதழ்-112 இதழ்-113 இதழ்-114 இதழ்-115 இதழ்-116 இதழ்-117 இதழ்-118 இதழ்-119 இதழ்-12 இதழ்-120 இதழ்-121 இதழ்-122 இதழ்-123 இதழ்-124 இதழ்-125 இதழ்-126 இதழ்-127 இதழ்-128 இதழ்-129 இதழ்-13 இதழ்-130 இதழ்-131 இதழ்-132 இதழ்-133 இதழ்-134 இதழ்-135 இதழ்-136 இதழ்-137 இதழ்-138 இதழ்-139 இதழ்-14 இதழ்-140 இதழ்-141 இதழ்-142 இதழ்-143 இதழ்-144 இதழ்-145 இதழ்-146 இதழ்-147 இதழ்-148 இதழ்-149 இதழ்-15 இதழ்-150 இதழ்-151 இதழ்-152 இதழ்-153 இதழ்-154 இதழ்-155 இதழ்-156 இதழ்-157 இதழ்-158 இதழ்-159 இதழ்-16 இதழ்-160 இதழ்-161 இதழ்-162 இதழ்-163 இதழ்-164 இதழ்-165 இதழ்-166 இதழ்-167 இதழ்-168 இதழ்-169 இதழ்-17 இதழ்-170 இதழ்-171 இதழ்-172 இதழ்-173 இதழ்-174 இதழ்-175 இதழ்-176 இதழ்-177 இதழ்-178 இதழ்-179 இதழ்-18 இதழ்-180 இதழ்-181 இதழ்-182 இதழ்-183 இதழ்-184 இதழ்-185 இதழ்-186 இதழ்-187 இதழ்-188 இதழ்-189 இதழ்-19 இதழ்-190 இதழ்-191 இதழ்-192 இதழ்-193 இதழ்-194 இதழ்-195 இதழ்-196 இதழ்-197 இதழ்-198 இதழ்-199 இதழ்-2 இதழ்-20 இதழ்-200 இதழ்-201 இதழ்-202 இதழ்-202 இதழ்-203 இதழ்-204 இதழ்-205 இதழ்-206 இதழ்-207 இதழ்-208 இதழ்-209 இதழ்-21 இதழ்-210 இதழ்-211 இதழ்-212 இதழ்-213 இதழ்-214 இதழ்-215 இதழ்-216 இதழ்-217 இதழ்-218 இதழ்-219 இதழ்-22 இதழ்-220 இதழ்-221 இதழ்-222 இதழ்-222 இதழ்-223 இதழ்-224 இதழ்-225 இதழ்-226 இதழ்-227 இதழ்-228 இதழ்-229 இதழ்-23 இதழ்-230 இதழ்-231 இதழ்-232 இதழ்-233 இதழ்-234 இதழ்-235 இதழ்-236 இதழ்-237 இதழ்-238 இதழ்-239 இதழ்-24 இதழ்-240 இதழ்-241 இதழ்-242 இதழ்-243 இதழ்-244 இதழ்-245 இதழ்-246 இதழ்-247 இதழ்-248 இதழ்-249 இதழ்-25 இதழ்-250 இதழ்-251 இதழ்-252 இதழ்-253 இதழ்-254 இதழ்-255 இதழ்-256 இதழ்-257 இதழ்-258 இதழ்-259 இதழ்-26 இதழ்-260 இதழ்-261 இதழ்-262 இதழ்-263 இதழ்-264 இதழ்-265 இதழ்-266 இதழ்-268 இதழ்-269 இதழ்-27 இதழ்-270 இதழ்-271 இதழ்-272 இதழ்-273 இதழ்-274 இதழ்-275 இதழ்-276 இதழ்-277 இதழ்-278 இதழ்-279 இதழ்-28 இதழ்-280 இதழ்-281 இதழ்-282 இதழ்-283 இதழ்-29 இதழ்-3 இதழ்-30 இதழ்-31 இதழ்-32 இதழ்-33 இதழ்-34 இதழ்-35 இதழ்-36 இதழ்-37 இதழ்-38 இதழ்-39 இதழ்-4 இதழ்-40 இதழ்-41 இதழ்-42 இதழ்-43 இதழ்-44 இதழ்-45 இதழ்-46 இதழ்-47 இதழ்-48 இதழ்-49 இதழ்-5 இதழ்-50 இதழ்-51 இதழ்-52 இதழ்-53 இதழ்-54 இதழ்-55 இதழ்-56 இதழ்-57 இதழ்-58 இதழ்-59 இதழ்-6 இதழ்-60 இதழ்-61 இதழ்-62 இதழ்-63 இதழ்-64 இதழ்-65 இதழ்-66 இதழ்-67 இதழ்-68 இதழ்-69 இதழ்-7 இதழ்-70 இதழ்-71 இதழ்-72 இதழ்-73 இதழ்-74 இதழ்-75 இதழ்-76 இதழ்-77 இதழ்-78 இதழ்-79 இதழ்-8 இதழ்-80 இதழ்-81 இதழ்-82 இதழ்-83 இதழ்-84 இதழ்-85 இதழ்-86 இதழ்-87 இதழ்-88 இதழ்-89 இதழ்-90 இதழ்-91 இதழ்-92 இதழ்-93 இதழ்-94 இதழ்-95 இதழ்-96 இதழ்-97 இதழ்-98 இதழ்-99 இந்திய அறிவியல் இந்திய இலக்கியம் இந்திய உளவியல் இந்திய சினிமா இந்திய தத்துவம் இந்திய மொழிக் கவிதை இந்திய வரலாறு இந்தியக் கவிதைகள் இந்தியச் சிறுகதை இந்தியப் பண்பாடு இந்தியா இயற்கை விவசாயம் இயற்பியல் இயலிசை இறையியல் இலக்கிய அனுபவம் இலக்கிய வரலாறு இலக்கிய விமர்சனம் இலக்கியக் கட்டுரை இலக்கியம் உங்களுக்காக சில புத்தகங்கள்… உடல் நலவியல் உயிரியல் உரை உரையாடல் உலக அரசியல் உலக இலக்கியம் உலக சினிமா உலக தத்துவம் உலக நடப்புக் குறிப்புகள் உலக வரலாறு உலகக் கவிதை உலகக் கவிதை உலகச் சமூகக் குழுக்கள் உலகச் சிறுகதை உளவியல் உளவியல் கட்டுரை எதார்த்தக் கதை எதிர்வினை எமர்ஜென்சி எழுத்தாளர் அறிமுகம் எழுத்து ஏற்புரை ஓவியம் ஓவியம் கட்டுரை கட்டுரைத் தொடர் கணிதம் கணிதவியல் கணினித் துறை கம்பராமாயணம் கம்பராமாயணம் – சித்திரங்கள் கருத்துக் கட்டுரை கர்நாடக இசை கலை கல்வி கவிதை கவிதை கவிதை விமர்சனம் கவிதைகள் கார்ட்டூன் கிரிக்கெட் கிரிக்கெட் குறுநாவல் குற்றப்புனைவு குற்றமும் புனைவும் குளக்கரை-குறிப்புகள் குழந்தை வளர்ப்பு கொரொனா சங்க இலக்கியம் சட்டம் சத்யஜித் ரே சமூக அறிவியல் சமூக ஆய்வுக் கட்டுரை சமூக வரலாறு சமூகம் சித்திரங்கள் சின்னத்திரை சிறு நூல் சிறுகதை சிறுநூல் சிறுவர் இலக்கியம் சிற்றிதழ் அறிமுகம் சீனா – உள்நாட்டு இடப்பெயர்வுகள் சூழலியல் சூழலியல் கட்டுரை சூழல் நசிவு அபாயங்கள் செல்லோ இசைப்புரட்சி சொற்கள் சொல்லாராய்ச்சி ஜனநாயக இயக்கங்கள் தகவல் அறிவியல் தகவல் அறிவியல் தத்துவக் கட்டுரை தத்துவம் தமிழக அரசியல் தமிழிலக்கியத்தில் எண்ணற்ற எண்கள் தமிழ் கவிதைகள் தழுவல் தழுவல் கட்டுரை தாவரவியல் தாவரவியல் கட்டுரை திரை விமர்சனம் திரைக்கதை திரைப்பட இசை திரைப்பட விமர்சனம் திரைப்படம் தீவிரவாதம் தொடர்கள் தொடர்கள் தொன்மம் தொலைகாட்சித் தொடர் தொல்லியல் தொல்லெழுத்து ஆய்வு தொழில் நுட்பக் கட்டுரை தொழில் நுட்பம்- இன்றே இப்பொழுதே தொழில்துறை தொழில்நுட்பம் தோட்டக்கலை நகைச்சுவை நடைச் சித்திரம் நாடகம் நாட்டியம் நாட்டுப்புறக்கலை நாவல் நாவல் நிகழ்ச்சிக் குறிப்புகள் நிகழ்ச்சிக்குறிப்பு நிகழ்வு நிதி நிதி நிர்வாகக் கட்டுரை நின்று பெய்யும் மழை நெடுங்கதை நேர்காணல் பண்டைத் தொழில்கள் பதிப்புக் குறிப்பு பனுவல் போற்றுதும் பன்னாட்டு அரசியல் பன்னாட்டு உறவுகள் பன்னாட்டு உறவுகள் பன்னாட்டுச் செய்திகள் பயணக்கட்டுரை பயணம் பாரதியியல் பாலியல் கல்வி புகைப்படக் கட்டுரை புகைப்படக்கலை புகைப்படத்தொகுப்பு புத்தக அனுபவம் புத்தக அறிமுகம் புத்தக முன்னுரை புத்தகப் பகுதி புத்தகவிமர்சனம் பெண்ணியம் பேட்டி பொடுவா நாட்டார் கலை பொருளாதாரக் கட்டுரை பொருளாதாரம் பௌத்தம் மகரந்தம் மகரந்தம் குறிப்புகள் மனித நாகரிகம் மருத்துவக் கட்டுரை மருத்துவம் மறுவினை மல்லிகார்ஜுன் மன்சூர் முகப்பு முதற்கனல் முதுமை மேலாண்மை மேலைத் தத்துவம் மொழிபெயர்ப்பு மொழிபெயர்ப்பு இலக்கியம் மொழிபெயர்ப்பு நாவல் மொழிபெயர்ப்புக் கட்டுரை மொழிபெயர்ப்புக் கதை மொழிபெயர்ப்புக் கவிதை மொழியியல் மோட்டார் பயணம் யாப்பு இலக்கணம் ரசனை ரவிஷங்கர் ரஷ்யச் சிறுகதை லயம் வங்க ஓவியங்கள் வங்க மலர் வங்கச் சிறப்பிதழ் வரலாறு வரலாற்றாய்வு வரலாற்றுக் கட்டுரை வாசக அனுபவம் வாசகர் மறுவினை வானியல் வானிலை ஆய்வியல் வான் இயற்பியல் வாழ்த்து விஞ்ஞானம் விளையாட்டு விவரணப்படம் விவாதக் களம் வீடியோ வேண்டுகோள் வேதியியல் வேளாண்மை வேளாண்மை ஹாலிவுட் அறிவியல் ஹிந்தி நாவல் மொழிபெயர்ப்பு ஹிந்துஸ்தானி இசை ஹைக்கூ Uncategorized எழுத்தாளர்கள் எழுதியவரை தேர்வு செய்யவும் ஃபியாமெட்டா ரொக்கோ ஃபிலிப் கி. டிக் ஃபிலிப் ஷூல்ட்ஸ் ஃப்ரான்ஸிஸ் (உ) வேட் அ வெண்ணிலா அ. சதானந்தன் அ. ராமசாமி அ. ரூபன் அ. ஸ்ரீனிவாசன் அ.சதானந்தன் அ. முத்துலிங்கம் அகர்ஷனா அகிலா ஆ. அக்டாவியோ பாஸ் அசோகமித்திரன் அஞ்சலி ஸச்தேவா அட்வகேட் ஹன்ஸா அநபாயன் அநிருத்த ப்ரஹ்மராயர் அனிருத் ராகவன் அனுராதா க்ருஷ்ணஸ்வாமி அனோஜன் அன்னா ப்யாஸேட்ஸ்கயா அன்பழகன் செந்தில் வேல் அபிமன்யு அபுல் கலாம் ஆசாத் அமரநாதன் அமர்நாத் அமர்நாத் கோவிந்தராஜன் அமிதவ் கோஷ் அமித் சதுர்வேதி அம்புஜத்தம்மாள் அம்பை அம்ருதா ப்ரீதம் அம்ஷன்குமார் அய்யனார் விஸ்வநாத் அய்யப்பராஜ் அரவக்கோன் அரவிந்தன் நீலகண்டன் அரி சங்கர் அரிசங்கர் அருணகிரி அருணா சுப்ரமணியன் அருணா ஸ்ரீனிவாசன் அருண் காந்தி அருண் சத்தியமுர்த்தி அருண் மதுரா அருண்குமார் மகோபாத்யாய் அருண்மொழி நங்கை அருந்ததி சுப்பிரமணியம் அர்ஸுலா லெ க்வின் அலெக்ஸாண்டர் லீ அலெக்ஸாண்ட்ரா க்ளீமன் அலெக்ஸ் ஸ்வர்ட்ஸ்மான் அழகுநம்பி அவீக் சாட்டர்ஜீ அஸ்கர் வஜாஹத் அஸ்வத் ஆ. செந்தில் குமார் ஆ.மாதவன் ஆகாசஜன் ஆக்டேவியா பட்லர் ஆசிரியர் குழு ஆடம் இஸ்கோ ஆண்டனி கில் ஆதவன் ஆதவன் கந்தையா ஆதவன் கிருஷ்ணா Aadi Kesavan ஆதித்ய ஸ்ரீநிவாஸ் ஆதிமூலகிருஷ்ணன் ஆதிவாசி ஆந்தனி மார்ரா ஆனந்த் ஆனந்த் குமார் ஆனந்த் பத்மநாபன் ஆனந்த் பாபு ஆனந்த் ராகவ் ஆனந்த்ஜி ஆன் கார்ஸன் ஆன்டன் செகாவ் ஆமிரா ஆமிராபாலன் ஆரூர் பாஸ்கர் ஆர் நித்யஹரி ஆர். ஏ. லாஃபெர்ட்டி ஆர். சிவகுமார் prabhu r ஆர்.அஜய் ஆர்.அபிலாஷ் ஆர்.எஸ்.நாராயணன் ஆர்.ராஜகோபாலன் ஆர்.வி. ஆர்.வைத்தியநாதன் ஆர்ட் கார்டென் ஆர்த்தர் சி. கிளார்க் ஆறுமுகம் முருகேசன் ஆலன் லைட்மான் ஆலிவர் சாக்ஸ் ஆலிஸ் மன்ரோ ஆல்பெர் காம்யு ஆவுடையக்காள் ஆஷாபூர்ணா தேவி ஆஸ்டின் சௌந்தர் இஜர் வெர்பா இடாலோ கால்வினோ இதயசகி இந்திரா பார்த்தசாரதி இன்பா சிங்கப்பூர் இயன் மக்வன் இர.மணிமேகலை இரா முருகன் இரா. அரவிந்த் இரா. சசிகலாதேவி இரா. மதிபாலா இரா. வசந்த குமார் இரா.இரமணன் இரா.இராஜேஷ் இரா.கவியரசு இரா.செந்தில்வேல் இராஜரட்ணம் ஆறுமுகம் இராஜாஜி இராம் பொன்னு இலட்சுமிநாராயணன் இலவசக் கொத்தனார் இலா இல்லிந்தல சரஸ்வதி தேவி இளங்கோ கிருஷ்ணன் இளையா இவான் கார்த்திக் இஸ்மத் சுக்தாய் ஈ.ஈ. கம்மிங்ஸ் ஈரோடு நாகராஜ் உ நரசிம்மன் உதயசங்கர் உதயணன் சித்தாந்தன் உத்ரா உமா மஹேஸ்வரி உமா ஷக்தி உருத்திரன் இளங்கோ உலகளந்த பெருமாள் Usha vaidyanathan உஷாதீபன் ஊர்மிளா பவார் எட் எட்மோ எட்கார் கெரட் என்.ஆர். அனுமந்தன் என்.கல்யாணராமன் என்.சொக்கன் என்.விநாயக முருகன் எமிலி ப்ரேடி எம் லின்க்ஸ் க்வேலெ எம். அத்தர் தகிர் எம். சிவசுப்ரமணியன் எம். ஜி. சுரேஷ் எம். நரேந்திரன் Raja எம்.ஆர். ராஜ கோபாலன் எம்.என். குண்டு எம்.ஏ.சுசீலா எம்.கோபாலகிருஷ்ணன் எம்.டி வாசுதேவன் நாயர் எம்.முகுந்தன் எம்.ரிஷான் ஷெரீப் எரிக் நெஹர் எர்னஸ்ட் ஹெமிங்வே எலிசபத் அலெக்சாண்டர் எலிஸபெத் ப்ரௌனிங் எவென் ஆஸ்நோஸ் எஸ் சியூயீ லு Ramachandran S Ess எஸ். சிவகுமார் எஸ். பார்த்தசாரதி எஸ். ராமகிருஷ்ணன் எஸ். வி. வேணுகோபாலன் எஸ்.எம்.ஏ. ராம் எஸ்.சங்கரநாராயணன் எஸ்.சுரேஷ் எஸ்.ஜெயஸ்ரீ எஸ்.பார்த்தசாரதி Ramanathan எஸ்.வி.ராமகிருஷ்ணன் எஸ்.வைத்தியநாதன் எஸ்.ஷங்கரநாராயணன் எஸ்ஸார்சி ஏ கே ராமானுஜன் ஏ.ஆர்.ஆமென்ஸ் ஏகாந்தன் ஐ வெய்வெய் ஐ.கிருத்திகா ஐரோம் சானு சர்மிளா ஐலீன் கன் ஒரு அரிசோனன் ஒல்கா ஓசிப் மண்டல்ஷ்டாம் Visvesh ஔவையார் க. சுதாகர் க. ரகுநாதன் கஞ்சனூர் கவிப்ரியா கடலூர் சீனு கடலூர் வாசு கணேஷ் வெங்கட்ராமன் கண்ணன் இராமநாதன் கதீர் கனியன் கமல தேவி கமலக்குமார் கமலா தாஸ் கமில் சுவலபில் கர்ட் வானகட் கலாபினீ கோம்கலீ கலாப்ரியா கலைச்செல்வி கல்கி கல்யாணி ராஜன் கவியோகி வேதம் கா.சிவா கா.ரபீக் ராஜா காஜி நசருல் இஸ்லாம் காதரின் கோவீயெ காரலின் கொர்மான் கார்த்தி கார்த்திக் கிருபாகரன் கார்த்திக் பாலசுப்பிரமணியன் கார்த்திக்ஸ்ரீனிவாஸ் கார்லோஸ் ஃப்யூயென்டெஸ் காலச்சுவடு கண்ணன் காலத்துகள் காளி பிரசாத் காவின் ஜேக்கப்சன் கி தெ மாப்பசான் கி. பென்னேஸ்வரன் கி. ராஜநாராயணன் கிருஷ்ண பாசு Krishna Prabhu கிருஷ்ணன் சங்கரன் கிருஷ்ணன் சுப்ரமணியன் கிருஷ்ணன் நம்பி கிருஷ்ணா ஸோப்தி கிறிஸ்டீனா மக்ரோரி கிளாரிஸ் லிஸ்பெக்டர் கிஷோர் மஹாதேவன் கீதாஞ்சலி ஜாஷுவா கீமூ கு.அழகர்சாமி ku alagirisamy கு.ப.ரா குட்டி ரேவதி குமரன் கிருஷ்ணன் குமரி எஸ். நீலகண்டன் குமரேசன் மு. குமாரநந்தன் குமார் சேகரன் குமுதினி கூம் கூம் ராய் கெ.ம.நிதிஷ் கென் லூ கே. ஜெயராம் கே.ஆர்.மணி கே.என். செந்தில் கே.ஜே.அசோக்குமார் கே.பாலசுப்பிரமணி கே.பாலமுருகன் கே.ராஜலட்சுமி கேகி தாருவாலா கேசவமணி கேட்லின் டாயல் கேரொல் எம்ஷ்வில்லர் கை டாவென்போர்ட் கோ. துக்காராம் கோ.ந.முத்துக்குமாரசுவாமி கோகுல் பிரசாத் கோமதி சங்கர் கோரா கோரி டாக்டரோவ் கோவை தாமரைக்கண்ணன் க்நூட் ஹாம்ஸென் க்ரெக் பா(வ்)ம் க்ரேஸ் பேலி ச அர்ஜுன்ராச் ச. கமலக்கண்ணன் ச. சமரன் ச. சிவபிரகாஷ் ச.திருமலைராஜன் சக முத்துக்கண்ணன் சக்தி சட்டோபாத்யாய சக்தி விஜயகுமார் சக்திவேல் கொளஞ்சிநாதன் சங்கரன் விஸ்வநாதன் சச்சிதானந்தன் சுகிர்தராஜா சஞ்சய் சுப்ரமணியம் சஞ்சாரி சதுரன் சத்திய நாராயணன் சத்தியப்ரியன் சத்தியமூர்த்தி சத்யராஜ்குமார் சத்யா GP சத்யானந்தன் சந்திரசேகரன் கிருஷ்ணன் சந்திரா நல்லையா சப்னாஸ் ஹாசிம் சமயவேல் சமரேஷ் மஜும்தார் சம்பத் ஸ்ரீனிவாசன் சரவணன் அபி சரவணன் மாணிக்கவாசகம் சரோஜ் பந்த்யோபாத்தியாய் sarvasithan சா.கா.பாரதி ராஜா சாதத் ஹஸன் மண்டோ சாந்தினிதேவி ராமசாமி சாய் ரஞ்சனி சார்பினோ டாலி சார்லஸ் புக்கோவ்ஸ்கி சார்லி டைஸன் சார்ல்ஸ் டு லிண்ட் சார்ல்ஸ் ஸிமிக் Ayshwarya Shankaranarayanan சி.எஸ். லக்ஷ்மி சி.சு.செல்லப்பா சிஜோ அட்லாண்டா சித்தார்த்தா வைத்தியநாதன் சித்துராஜ் பொன்ராஜ் சித்ரன் சித்ரன் ரகுநாத் சிந்தியா பானு சினுவா அச்செபே சிமமண்டா அடிச்சி சியாம் பாரதி சிறப்பு ஆசிரியர் Cyril Alex சிவசங்கரா சிவராமன் சிவா அமுதன் சிவானந்தம் நீலகண்டன் சீதாதேவி சு, வேணுகோபால் சு. அருண் பிரசாத் சு. வெங்கட் சு.கிருஷ்ணமூர்த்தி சுகா சுகாந்தொ பட்டாச்சார்யா சுகுமார் ராய் சுசித்ரா பட்டாச்சாரியா சுசித்ரா மாரன் சுசித்ரா ரா. சுஜா செல்லப்பன் சுஜாதா செல்வராஜ் சுஜாதா தேசிகன் சுதா ஶ்ரீநிவாசன் சுந்தர ராமசாமி சுந்தரம் செல்லப்பா சுந்தரவடிவேலன் சுந்தர் பாலன் சுந்தர் வேதாந்தம் சுனில் கிருஷ்ணன் சுனீல் கங்கோபாத்யாய் சுபத்ரா ரவிச்சந்திரன் சுபிமல் மிஸ்ரா சுப்ரபாரதி மணியன் சுயாந்தன் சுரேஷ் கண்ணன் சுரேஷ் பிரதீப் சுஷில் குமார் சூஸன் பால்விக் செந்தில்நாதன் சென் ஷி – சு செமிகோலன் செம்பனூர் சரவணன் செம்பரிதி செல்வராஜ் ஜகதீசன் சேதுபதி அருணாசலம் சேவியர் ராஜதுரை சோ. சுப்புராஜ் சோழகக்கொண்டல் சௌதிக் பிஸ்வாஸ் ஜகதீஷ் சந்திர போஸ் ஜடாயு ஜனமேஜயன் ஜனா கே ஜமீலா நிஷாத் ஜயினேந்திர குமார் ஜா. ராஜகோபாலன் ஜானதன் ப்ளூம் ஜானதன் மிர்ஸ்கி ஜான் க்ரே ஜான் சீவர் ஜான் தார்ன்ஹில் ஜான் பான்வில் ஜான் பெய்லி ஜான் பெர்ஜர் ஜான் வ்ரே ஜான் ஸ்டைன்பெக் ஜான்டி ஹார்னெர் ஜான்பால் ரொசாரியோ ஜாய் வில்லியம்ஸ் ஜாய்ஸ் சட்ஃபன் ஜார்ஜ் ஆர்வெல் ஜார்ஜ் ஜோசஃப் ஜாவா குமார் ஜாஷுவா கோயென் ஜாஷுவா ராத்மான் ஜி.ஆர்.சுரேந்திரநாத் ஜி.சாமிநாதன் ஜிஃப்ரி ஹாசன் ஜீபனானந்தா தாஸ் ஜீவ கரிகாலன் ஜீவன் பென்னி ஜூலியன் பார்ன்ஸ் Ramki ஜெஃப் ஹாகின்ஸ் ஜெஃப்ரி ஆர்ச்சர் ஜெஃப்ரி ஏ. லாண்டிஸ் ஜெகதீஷ் குமார் ஜெனவீவ் வாலண்டைன் ஜெனிஃபர் எஸ். ஹாலந்து ஜெயகாந்தன் ஜெயக்குமார் ஜெயந்தா டே ஜெயந்தி சங்கர் ஜெயமோகன் ஜெரமி டெய்லர் ஜே. எம். கட்ஸீ ஜே.ஜி.பல்லார்ட் ஜேகப் த ரூவர் ஜேகே ஜேன் ஹெர்ஷ்ஃபீல்ட் ஜேபி ஓ’மாலி ஜேம்ஸ் உட் ஜொய் கோஸ்வாமீ ஜோதி ராஜேந்திரன் ஜோர்ஜ் ப்ரொச்னிக் ஞா.தியாகராஜன் ஞானக்கூத்தன் டயனா அடில் டாக்டர் காத்யாயனி வித்மஹே டானல்ட் பார்டல்மே டான் டுரெலோ டாம்லி டாரைல் பேப் வில்ஸன் டி. எஸ். சோமசேகர் டி.கே. அகிலன் டிமதி ஸ்னைடர் டிமரி என்.முராரி டீஷா ஃபில்யா Ted Chiang டெனீஸ் ஃபெ--ஃபூன்ஷால் டெம்சுலா ஆவ் டேமன் நைட் டேவிட்மோரிஸ் டொமஸ் ட்ரான்ஸ்ட்ராமர் டோனி வில்மோட் டோரிஸ் லெஸ்ஸிங் த. நரேஸ் நியூட்டன் த.அரவிந்தன் த.அரவிந்தன் தனசேகர் தனியன் தனுவிஷ்ணு தன்ராஜ் மணி தமிழ் மணி தருணாதித்தன் தஸ்லிமா நஸ்ரின் தாட்சாயணி தாமரைக்கண்ணன் தாராசங்கர் பந்த்யோபாத்யாய் தி. இரா. மீனா மீனா ராஜகோபாலன் தி.ஜானகிராமன் தி.வேல்முருகன் திருமூர்த்தி ரங்கநாதன் திலகம் திலீபன் திலீப் குமார் தீபா ஸ்ரீதரன் தீபேஷ் சக்ரபர்த்தி தீப் ஹல்தர் தென்கரை மகாராஜன் தெரிசை சிவா தேனம்மை லெக்ஷ்மணன் தேன்மொழி சின்னராஜ் தேவதாஸ் தைஸ் லைஸ்டர் ந.பாஸ்கர் நகுல்வசன் நட்சத்திரன் செவ்விந்தியன் நந்தகுமார் நந்தன் நந்தாகுமாரன் நந்தின் அரங்கன் நபரூன் பட்டாச்சார்யா நம்பி நரசய்யா நரேன் நரோபா நளினி நவநீதா தேவ் சென் நா வெ ரா நா. விச்வநாதன் நா.ஜிதேந்திரன் நா.பாலா நாகரத்தினம் கிருஷ்ணா நாச்சு நாஞ்சில் நாடன் நான்ஸி க்ரெஸ் நிகிலேஷ் குஹா நிகில் சாவல் நிசா ஹரூன் நினன் டன் நியாண்டர் செல்வன் நிர்மல் நிர்மல் வர்மா நிலா ரவி நீச்சல்காரன் நீல் கெய்மான் நேமியன் நோவயலெட் புலவாயோ ப. ஜெகநாதன் ப. விஷ்ணுபிரியா ப.ஆனந்த் krishnaswami ப.சகதேவன் பஞ்சநதம் பணீஷ்வர்நாத் ரேணு பண்டாரு அச்சமாம்பா ravishankar குழு பதிப்புக் குழு பத்மகுமாரி பத்மநாபபுரம் அரவிந்தன் பத்மா விஸ்வநாதன் பத்மா ஸச்தேவ் பத்ரி சேஷாத்ரி பனபூல் பரஞ்சோதி பரிமளா சங்கரன் பரிவை சே. குமார் பழநிவேல் பழனி ஜோதி பா ராமானுஜம் Pa Saravanan பா.சுதாகர் பா.தேசப்பிரியா பானு கபில் Bhanumathi பானுமதி ந. பாப்லோ நெருதா பாரதி பட் பார்வதி விஸ்வநாதன் பாலமுருகன் பாலா கருப்பசாமி பாலாஜி பிருத்விராஜ் Paavannan பாஸ்கர் ஆறுமுகம் Baskar Lakshmanan பாஸ்டன் பாலா பி. ஜெ. நோவாக் பி.எஸ்.நரேந்திரன் PA Krishnan பிச்சி பிச்சினிக்காடு இளங்கோ பிச்சையம்மான் பிபூதிபூஷன் பந்த்யோபாத்யாய் Prakash Sankaran பிரசன்னா பிரஜேஷ்வர் மதன் பிரஜேஷ்வர் மதான் பிரபீர் சென் பிரபு கே பாலா பிரபு மயிலாடுதுறை பிரயென் கேலகர் பிரவின் குமார் பிரியா பெல்ஜியம் பிருந்தா ஹரிதாஸ் பிரேமா நந்தகுமார் பிறைநுதல் பிலிப் லார்கின், ஸ்ரீநிவாஸ் ராயப்ரோல் பீடர் வாட்ஸ் பீட்டர் துரைராஜ் பீட்டர் ஹாஃப்மன் பீட்டர் s பீகில் பீஷ்ம சாஹ்நி புதியமாதவி புதுமைப்பித்தன் புத்ததேவ போஸ் புஷ்பால ஜெயக்குமார் பூங்கோதை பூரணி பூர்ணிமா பூவிளங்கோதை பெனலபி லைவ்லி பெனாத்தல் சுரேஷ் பெரிய திருவடி வரதராஜன் பெருமாள் முருகன் பெர்ஸி பைஷ் ஷெல்லி பேராசிரியர் ஆர் வைத்தியநாதன் பேராசிரியர் சித்ரா சிவகுமார் பேராசிரியர் சு. சிவகுமார் பொன் குலேந்திரன் பொன்.தனசேகரன் போகன் பௌலா கன் ஆலென் ப்ரதிபா நந்தகுமார் ப்ரவாஹன் ம. செ. ம.கிருஷ்ண குமார் மகா மஞ்சரி மஞ்சுளா பத்மநாபன் மணற்காடர் மணி வேலுப்பிள்ளை மணிகண்டன் மணிமாலா மதியழகன் மணிரங்கு மதி மதி பொன்னரசு Madhiyalagan Subbiah மதுமிதா மதுரபாரதி மதுரா மத்யமன் மனுபாரதி மனுஷ்ய புத்திரன் மயாங்க் ஷேகர் மரகத மீனாட்சி ராஜா மருத்துவர் அரவிந்த டி ரெங்கநாதன் மருத்துவர் ப.செல்வ சண்முகம் மலேசியா ஸ்ரீகாந்தன் மலைச்சாமி மஹாஸ்வேதா தேவி மஹேஷ் மாட்டில்டா பெர்ன்ஸ்டைன் மாணிக் பந்தோபாத்யாய மாதங்கி மாதவன் இளங்கோ மாதவப் பெருமாள் மாது மாத்யூ எவாஞ்சலிஸ்டா மாயவரத்தான் கி. ரமேஷ்குமார் மாயா ஏஞ்சலொ மார்கெரித் யூர்செனார் மார்க் ஜேகப்ஸ் மாலதி சிவராமகிருஷ்ணன் மாஷா கெஸ்ஸன் மித்திலன் மித்ரா அழகுவேல் மின் ஓவியன் மிஷெய்ல் குஒ மிஷெல் டீ மிஷேல் டேனினோ மீனாக்ஷி பாலகணேஷ் மீனாக்ஸ் மு இராமனாதன் மு. வெங்கடேஷ் மு.கோபி சரபோஜி மு.ச.சதீஷ்குமார் முகின் முஜ்ஜம்மில் முத்து அண்ணாமலை முத்து காளிமுத்து முனைவர் எம்.எஸ்.ஸ்ரீ லக்ஷ்மி முனைவர் ப.சரவணன் முனைவர் ப்ரகாஷ் முனைவர் ம இராமச்சந்திரன் முனைவர் ரமேஷ் தங்கமணி முனைவர் ராஜம் ரஞ்சனி முனைவர் ராஜேந்திர பிரசாத் நா மேகி டோஹெர்ட்டி மேக்ஸ் கல்கர் மைக் ஹோவர்ட் மைக்கெல் மார்ஷல் ஸ்மித் மைதிலி.ஜி.ராவ் மைத்ரேயன் மோகனப்ரியா மோகனா இசை மோகன் தகுரி மோதி நந்தி மோனிகா மாறன் யதுகிரி அம்மாள் யா. பிலால் ராஜா யுவன் சந்திரசேகர் யுவராஜ் சம்பத் யூன் சோய் யூமா வாசுகி ரகு ராமன் ரகுநாத் மோஹனன் ரகுராம் அஷோக் ரக்ஷன் கிருதிக் ரசியா ஹலீல் ரஞ்சனி கிருஷ்ணகுமார் ரஞ்சனி நாராயணன் ரட்ஹர் பெர்ஹ்மான் ரபீந்திர நாத் தாகூர் ரமேஷ் கல்யாண் ரவி நடராஜன் ரஷீதா மதானி ரா செந்தில்குமார் ராஜன்பாபு ராஜா நடேசன் ராஜி ரகுநாதன் ராஜேந்த்ர யாதவ் ராஜேஷ் குமார் ராஜேஷ் சந்திரா ராபர்ட் காட்லீப் ராபர்ட் டவ்ஸோன் ராபர்ட் ஹேய்டன் ராமநாத் ராய் ராமன் ராஜா ராமபத சௌதுரி ராமராஜன் மாணிக்கவேல் ராமலக்ஷ்மி ராமையா அரியா ராம் செந்தில் ராம்சந்தர் ராம்பிரசாத் ரிச்சர்ட் ரூஸ்ஸோ ருகையா ஷகாவத் ஹுசென் ரூத் ஃப்ராங்க்லின் ரூத் ஸ்கர் ரெ.கார்த்திகேசு ரெக்ஸ் அருள் ரெபக்கா லேங்கியூவிச் ரே பார்பீல்ட் ரே ப்ராட்பரி ரொபர்ட் ப்ளை ரொமேஷ் குணசேகர ரோகிணி ரோச்சல் டி தாமஸ் லக்ஷ்மண பெருமாள் லக்ஷ்மி பாலகிருஷ்ணன் லதா அருணாசலம் லதா குப்பா லதா ரகுநாதன் லலிதா ராம் லஷ்மி லாங்க்ஸ்டன் ஹ்யூக்ஸ் லாங்ஸ்டன் ஹியூஸ் லாரி ஸ்டோன் Lavanya Sathynadhan லாவண்யா சுந்தரராஜன் லாஸ் ஏஞ்சல்ஸ் ராம் லி யூவான் லிண்டா மேப்ஸ் லியு சி –யு லியொனோரா காரிங்டன் லியோ டால்ஸ்டாய் லூயீஸ் எர்ட்ரிக் லூஸியா பெர்லின் லெஸ்லி மார்மொன் ஸில்கோ லொரி மூர் லோகமாதேவி லோகேஷ் ரகுராமன் வ. அதியமான் Srinivasan Vaa வசந்ததீபன் வண்ணநிலவன் வனமாலி வர்ஜீனியா வுல்ஃப் வற்றாயிருப்பு சுந்தர் வளவ. துரையன் வா மு கோமு வா.மணிகண்டன் வாங் அன் யீ வாங் யென் வான்மதி செந்தில்வாணன் வாரணாசி நாகலட்சுமி வாரணாசி நாகலட்சுமி வி. பாலகுமார் vicky விக்னேஷ் விக்னேஷ் அண்ணாமலை விசனன் விஜயகுமார் சம்மங்கரை விஜயலக்ஷ்மி விஜய் இராஜ்மோகன் விஜய் கே. விஜய் சத்தியா விஜய் நம்பீசன் விஜய் விக்கி வித்யா அருண் வித்யா அருண் விபீஷணன் விருட்சன் வில்லியம் கார்லொஸ் வில்லியம்ஸ் வில்லியம் சரோயன் விளாதிமிர் நபொகோவ் விஷால் ராஜா விஸ்வநாதன் மகாலிங்கம் விஸ்வநாத் சங்கர் வீ. வைகை சுரேஷ் வெ. பாலமுரளி வெ.ஆனந்த்ராஜ் வெ.சுரேஷ் வெங்கட பிரசாத் வெங்கடேஷ் வெங்கட் சாமிநாதன் வெங்கட்ராமன் கோபாலன் வெங்கி ஜெகந்நாதன் வென்டெல் பெர்ரி வெற்றிராஜா வே. சுவேக்பாலா வே.நி.சூர்யா வேங்கட ராகவன் நா வேணு வெட்ராயன் வேணுகோபால் தயாநிதி வைக்கம் முகமது பஷீர் வைதேகி வைரவன் லெ.ரா ஶ்ரீரமணா ஷங்கர் அருணாச்சலம் ஷமீலா யூசுப் அலி ஷாங்க்யா கோஷ் ஷாதிர் ஷாராஜ் ஷெரில் ரிட்பம் Shirley Shirly Jackson Sherwood Anderson ஷேக்ஸ்பியர் ஷேமஸ் ஹீனி ஷைன்சன் அனார்க்கி ஸிக்ரிட் நூன்யெஸ் ஸிந்துஜா ஸிர்ஷோ பந்தோபாத்யா ஸ்டானிஸ்லா லெம் ஸ்டீஃபன் கின்சர் ஸ்டீஃபன் க்ரீன்ப்ளாட் ஸ்டீவன் நாட்லர் ஸ்ரீ ஸ்ரீதர் நாராயணன் ஸ்ரீரங்கம் வி.மோகனரங்கன் ஸ்ரீரஞ்சனி ஸ்லவன்கா த்ராகுவிச் ஸ்வர்ணமால்யா கணேஷ் ஸ்வெட்லானா அலெக்ஸவிச் ஸ்வேதா புகழேந்தி ஹரன்பிரசன்னா ஹரி ஸ்ரீனிவாசன் ஹரிஹரசுதன் ஹரீஷ் ஹரீஷ் பிரசன்னா ஹருகி முரகாமி ஹா ஜின் ஹாட்லி மூர் ஹாரலாம்பி மார்கோவ் ஹாலாஸ்யன் ஹுமாயுன் அஹமத் ஹுலியோ கோர்தஸார் ஹூஸ்டன் சிவா Herta Hetha Muller ஹெலன் சிம்ப்ஸன் ஹோர்ஹெ லூயிஸ் போர்ஹெஸ் ஹ்யூ மக்வயர் ஹ்வான் வீயாரோ Dr.ராம.கௌசல்யா Jest-Editor, Solvanam Bolano Special முந்தைய பதிவுகள் முந்தைய பதிவுகள் மாதத்தை தேர்வு செய்யவும் நவம்பர் 2022 அக்டோபர் 2022 செப்டம்பர் 2022 ஆகஸ்ட் 2022 ஜூலை 2022 ஜூன் 2022 மே 2022 ஏப்ரல் 2022 மார்ச் 2022 பிப்ரவரி 2022 ஜனவரி 2022 டிசம்பர் 2021 நவம்பர் 2021 அக்டோபர் 2021 செப்டம்பர் 2021 ஆகஸ்ட் 2021 ஜூலை 2021 ஜூன் 2021 மே 2021 ஏப்ரல் 2021 மார்ச் 2021 பிப்ரவரி 2021 ஜனவரி 2021 டிசம்பர் 2020 நவம்பர் 2020 அக்டோபர் 2020 செப்டம்பர் 2020 ஆகஸ்ட் 2020 ஜூலை 2020 ஜூன் 2020 மே 2020 ஏப்ரல் 2020 மார்ச் 2020 பிப்ரவரி 2020 ஜனவரி 2020 டிசம்பர் 2019 நவம்பர் 2019 அக்டோபர் 2019 செப்டம்பர் 2019 ஆகஸ்ட் 2019 ஜூலை 2019 ஜூன் 2019 மே 2019 ஏப்ரல் 2019 மார்ச் 2019 பிப்ரவரி 2019 ஜனவரி 2019 அக்டோபர் 2018 செப்டம்பர் 2018 ஆகஸ்ட் 2018 ஜூலை 2018 ஜூன் 2018 மே 2018 ஏப்ரல் 2018 மார்ச் 2018 பிப்ரவரி 2018 ஜனவரி 2018 டிசம்பர் 2017 நவம்பர் 2017 அக்டோபர் 2017 செப்டம்பர் 2017 ஆகஸ்ட் 2017 ஜூலை 2017 ஜூன் 2017 மே 2017 ஏப்ரல் 2017 மார்ச் 2017 பிப்ரவரி 2017 ஜனவரி 2017 டிசம்பர் 2016 நவம்பர் 2016 அக்டோபர் 2016 செப்டம்பர் 2016 ஆகஸ்ட் 2016 ஜூலை 2016 ஜூன் 2016 மே 2016 ஏப்ரல் 2016 மார்ச் 2016 பிப்ரவரி 2016 ஜனவரி 2016 டிசம்பர் 2015 நவம்பர் 2015 அக்டோபர் 2015 செப்டம்பர் 2015 ஆகஸ்ட் 2015 ஜூலை 2015 ஜூன் 2015 மே 2015 ஏப்ரல் 2015 மார்ச் 2015 பிப்ரவரி 2015 ஜனவரி 2015 டிசம்பர் 2014 நவம்பர் 2014 அக்டோபர் 2014 செப்டம்பர் 2014 ஆகஸ்ட் 2014 ஜூலை 2014 ஜூன் 2014 மே 2014 ஏப்ரல் 2014 மார்ச் 2014 பிப்ரவரி 2014 ஜனவரி 2014 டிசம்பர் 2013 நவம்பர் 2013 அக்டோபர் 2013 செப்டம்பர் 2013 ஆகஸ்ட் 2013 ஜூலை 2013 ஜூன் 2013 மே 2013 ஏப்ரல் 2013 மார்ச் 2013 பிப்ரவரி 2013 ஜனவரி 2013 டிசம்பர் 2012 நவம்பர் 2012 அக்டோபர் 2012 ஆகஸ்ட் 2012 ஜூலை 2012 ஜூன் 2012 மே 2012 ஏப்ரல் 2012 மார்ச் 2012 பிப்ரவரி 2012 ஜனவரி 2012 டிசம்பர் 2011 நவம்பர் 2011 அக்டோபர் 2011 செப்டம்பர் 2011 ஆகஸ்ட் 2011 ஜூலை 2011 ஜூன் 2011 மே 2011 ஏப்ரல் 2011 மார்ச் 2011 பிப்ரவரி 2011 ஜனவரி 2011 டிசம்பர் 2010 நவம்பர் 2010 அக்டோபர் 2010 செப்டம்பர் 2010 ஆகஸ்ட் 2010 ஜூலை 2010 ஜூன் 2010 மே 2010 ஏப்ரல் 2010 மார்ச் 2010 பிப்ரவரி 2010 ஜனவரி 2010 டிசம்பர் 2009 நவம்பர் 2009 அக்டோபர் 2009 செப்டம்பர் 2009 ஆகஸ்ட் 2009 ஜூலை 2009 ஜூன் 2009 மின்னஞ்சல் மூலமாக புதிய பதிவுகளைப் பெறுங்கள் Enter your email address to subscribe to this blog and receive notifications of new posts by email. Email Address Subscribe Privacy & Cookies: This site uses cookies. By continuing to use this website, you agree to their use. To find out more, including how to control cookies, see here: Cookie Policy உங்கள் படைப்புகளை அனுப்ப.. வாசகர்கள் தங்கள் படைப்புகளை solvanam.editor@gmail.com என்ற முகவரிக்கு அனுப்பவும். எழுத்தாளர்கள் எந்தப் படைப்பை சொல்வனத்துக்கு அனுப்பினாலும் அது வோர்ட் ஃபார்மட் கோப்பாக இருக்க வேண்டும். (யூனிகோட், ஃபானெடிக் அச்சு எழுத்தாகவும் இருக்க வேண்டும்.) இதை இணைப்பாக அனுப்புங்கள். இதர வடிவுகளில் அனுப்ப வேண்டாம். (உதா: பிடிஎஃப், மின்னஞ்சலின் பகுதியாக என்று அனுப்பாதீர்கள்.) ஒலிவனம்: Listen to the Fiction: Solvanam Audio ஆன்கர் எஃப்.எம். (anchor.fm) 4 யூடியுப் – ஒளிவனம் (YouTube) 3 ஸ்பாடிஃபை (Spotify) 2 சவுண்ட் கிளவுட் (SoundCloud) 1 கிண்டில் புத்தகங்கள் எழுத்தாளர் அம்பை: சொல்வனம் சிறப்பிதழ்கள் 0 ரொபெர்த்தோ பொலான்யோ ஆக்கங்களும் விமர்சனங்களும் 0 வீடும் வெளியும்: கவிதைகளும் கதைகளும் 0 சிறப்பிதழ்கள் அ.முத்துலிங்கம்: 166 அசோகமித்திரன்: 100 அம்பை: 200 அறி-புனை: 189 இசை: இதழ் 15 க.நா.சுப்ரமணியம்: 75 சிறுகதை 1: 107 சிறுகதை 2: 108 சொ.வ. 250 இதழ் தி.ஜானகிராமன்: 50 தீபாவளி – 2020 தொழில்நுட்பம்: 150 பெண்கள் சிறப்பிதழ் 1: 115 பெண்கள் சிறப்பிதழ் 2: 116 பொலான்யோ: 225 லாசரா & சிசு செல்லப்பா: 86 வங்கச் சிறப்பிதழ் 1: 240 வங்கச் சிறப்பிதழ் II: 241 வி. எஸ். நைபால்: 194 வெங்கட் சாமிநாதன்: 139 ஸீபால்ட்: 204 அதிகம் வாசிக்கப்பட்டவை அந்துப் பூச்சி டாக்டரும், முனைவரும் மாலதி மைத்ரி - கேணி சந்திப்பு வாக்குமூலம் - அத்தியாயம் 14 கங்கா தேசத்தை நோக்கி செங்கோட்டை ஸ்ரீ ஆவுடை அக்காள் பாடல் திரட்டு கவிதை பற்றி புதுமைப்பித்தன் கூறியவற்றுள் சில தியேட்டர் இல்லாத ஊரில் மருந்து திருக்கூத்து தொகுப்புகள் ஹெரால்ட் ப்ளூம் (4) மின்னல் சங்கேதம் (12) நூறு நூல்கள் (45) 1950 களின் கதைகள் (3) இசைபட வாழ்வோம் (2) காடு (2) ரொபெர்ட்டோ கலாஸ்ஸோ (3) வண்ணமும் எண்ணமும் ஆயிரம் (2) கா மென் (2) காருகுறிச்சி (3) நவீன இந்திய ஹிந்தி இலக்கியம் (5) மித்ரோ மர்ஜானி (2) சட்டமும் செயற்கை நுண்ணறிவும் (2) பய வியாபாரியா ஹிட்ச்காக் (2) SPARROW ஆவண அமைப்பின் இந்தியப் பெண் சாதனையாளர்கள் பற்றிய கையேடுகள் (10) அதிரியன் நினைவுகள் (1) வேகமாய் நின்றாய் காளி! (5) பூமிக்கோள் (7) எரியும் காடுகள் (4) இந்திய கீதத்தின் சின்னம் (2) ஸ்லாட்டர்ராக்- தாமஸ் டிஷ் (2) தேர்ந்த வாசகருக்கான படப்புத்தகம் (2) ஜப்பானியப் பழங்குறுநூறு (14) நோயாளி எண் பூஜ்யம் (2) தடக் குறிப்புகள் (4) எங்கிருந்தோ (9) கைச்சிட்டா (8) ஹைக்கூ வரிசை (5) கவிதை காண்பது (12) விஞ்ஞான திரித்தல் (30) மிளகு: இரா முருகன் – நாவல் (34) சூழல்சார் – சுற்றுச்சூழல் உயிரினப் பன்மியம் (4) மற்றவர்களின் வாழ்வுகள் (2) இவர்கள் இல்லையேல் – நாவல் (12) வாக்குமூலம் – வண்ணநிலவன் (14) வண்ணநிலவன் நாவல்கள் பற்றி (2) முதலியத்தை எதிர்க்கும் பொதுமம் (4) ஏ பெண்ணே (10) இந்து தர்மமும் அதன் கலாசாரப் போர்களும் (25) பேய் அரசு செய்தால் பிணம் தின்னும் சாத்திரங்கள் (12) உணவு, உடை, உறையுள் (3) ஆட்டத்தின் ஐந்து விதிகள் (8) தலை சிறந்த 10 தொழில்நுட்பம் (11) காவிய ஆத்மாவைத் தேடி (3) தந்திரக் கை (3) 20xx கதைகள் (17) மொபைல் தொடர்பாடல் வரலாறு (3) புவிச் சூடேற்றம் (23) டி.எஸ்.எலியட் கவிதைகள் ஓர் அறிமுகம் (5) வெளி மூச்சு (2) பரோபகாரம் (5) தீர யோசித்தல் (3) பியானோவில் தனி வாசிப்பு (3) உலக தத்துவம் (6) வங்கம் (13) கி.ரா. – அ.ரா. (10) தெலுங்கு புதினங்களில் பெண்கள் (6) தொடர்கள் 20xx கதைகள் – அமர்நாத் எம். எல். – வண்ணநிலவன் சி.சு.செல்லப்பா – வெ.சா தமிழ் இசை மரபு – வெசா தமிழ் இலக்கியம் – வெ.சா. தெருக்கூத்து – வெ.சா. யாமினி – வெங்கட் சாமிநாதன் Nagarathinam Krishna | story |"AvaL" | எழுத்தாளர் | நாகரத்தினம் கிருஷ்ணா | சிறுகதை | "அவள்" - Solvanam - Tamil Arts and Literature: சொல்வனம்.காம் Nagarathinam Krishna | story |"AvaL" | எழுத்தாளர் | நாகரத்தினம் கிருஷ்ணா | சிறுகதை | "அவள்" எழுத்தாளர் நாகரத்தினம் கிருஷ்ணாவின் சிறுகதை "அவள்" எழுத்தாளர் நாகரத்தினம் கிருஷ்ணா– சிறு முன்னுரை பிரான்சில் வாழ்ந்துவரும் புதுச்சேரியைச் சேர்ந்த எழுத்தாளர். சமூகவியலில் முதுகலைபட்டம், ஃபிரெஞ்சு- ஆங்கில மொழிபெயர்ப்பில் டிப்ளோமா. கவிதைகள், கட்டுரைகள், மொழிபெயர்ப்புகள், சிறுகதைகள், நாவல்கள் என்று படைப்பிலக்கியத்தின் பலதுறைகளிலும் ஆர்வங்கொண்டவர். இவர் நிறைய நாவல்கள், கட்டுரைத் தொகுப்புகள் எழுதியுள்ளார். இவற்றைத் தவிரத் தமிழிலிருந்து ஃபிரெஞ்சுக்கும், ஃபிரெஞ்சிலிருந்து தமிழுக்கும் நாவல்கள், சிறுகதைத் தொகுப்புகள் மொழிபெயர்ப்பு செய்துள்ளார். முதல் நாவல் ‘நீலக்கடல்’ 2007ம் ஆண்டுக்கான தமிழ்நாடு அரசின் வெளிநாட்டவர்க்கான சிறப்பு பரிசினை பெற்றுள்ளது, புதுச்சேரியிலிருந்து புறப்பட்ட ஒரு பெண்ணின்கதையென்ற ‘மாத்தா ஹரி’ நாவலும் கு. சின்னப்பாரதி அறக்கட்டளையின் வெளி நாட்டவர்க்கான 2011 சிறப்பு பரிசை வென்றுள்ளது. கிருஷ்ணப்பநாயக்கர் கௌமுதி நாவல் 2015 ல் வெளிநாட்டவர்க்கான தமிழ்ப் படைப்பிலக்கிய விருதை வென்றுள்ளது. To read: / முழுவதும் வாசிக்க https://solvanam.com/2022/09/25/அவள்/ ஒலி வடிவம் : சரஸ்வதி தியாகராஜன்/Voice : Saraswathi Thiagarajan --- Send in a voice message: https://anchor.fm/solvanam/message Nagarathinam Krishna | story |"AvaL" | எழுத்தாளர் | நாகரத்தினம் கிருஷ்ணா | சிறுகதை | "அவள்" 14:24 சொல்வனம்:எழுத்தாளர் ஆதித்ய ஸ்ரீநிவாஸின் சிறுகதை "திருநடம்"/Solvanam: Adithya Srinivas's story "Thirunadam" 25:29 மூலக்கதை: யூன் சோயின் "Solo Works for Piano" | தமிழ் மொழிபெயர்ப்பு | எழுத்தாளர் மைத்ரேயன் | பியானோவில் தனி வாசிப்புக்கான சாஹித்தியங்கள் – 3 53:49 மூலக்கதை: யூன் சோயின் "Solo Works for Piano" தமிழ் மொழிபெயர்ப்பு: எழுத்தாளர் மைத்ரேயன் பியானோவில் தனி வாசிப்புக்கான சாஹித்தியங்கள் – 2 39:13 யூன் சோய் | Solo Works for Piano | எழுத்தாளர் மைத்ரேயன் | தமிழ் மொழிபெயர்ப்பு| பியானோவில் தனி வாசிப்புக்கான சாஹித்தியங்கள் – 1 27:13
வாஷிங்டன்: அமெரிக்காவில் 12 வயதுக்கு மேற்பட்டோர் அனைவரும் ஒவ்வொரு ஆண்டும் கோவிட் தடுப்பூசி செலுத்திக் கொள்ள வேண்டும் என அமெரிக்க அதிபர் ஜோ பைடன் அறிவித்துள்ளார்.கோவிட் பரவலால் அதிகம் பாதிக்கப்பட்ட நாடுகளில் முக்கியமானது அமெரிக்கா. அங்கு இதுவரை 9 கோடியே 48 லட்சத்து 80 ஆயிரம் பேர் கோவிட் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். 10.48 லட்சம் பேர் உயிரிழந்துள்ளனர். இதனால் கோவிட்டை முழு செய்தியை படிக்க Login செய்யவும் வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள் வாஷிங்டன்: அமெரிக்காவில் 12 வயதுக்கு மேற்பட்டோர் அனைவரும் ஒவ்வொரு ஆண்டும் கோவிட் தடுப்பூசி செலுத்திக் கொள்ள வேண்டும் என அமெரிக்க அதிபர் ஜோ பைடன் அறிவித்துள்ளார். கோவிட் பரவலால் அதிகம் பாதிக்கப்பட்ட நாடுகளில் முக்கியமானது அமெரிக்கா. அங்கு இதுவரை 9 கோடியே 48 லட்சத்து 80 ஆயிரம் பேர் கோவிட் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். 10.48 லட்சம் பேர் உயிரிழந்துள்ளனர். இதனால் கோவிட்டை கட்டுப்படுத்தும் நோக்கில் தடுப்பூசி செலுத்தும் பணிகள் துரிதப்படுத்தப்பட்டுள்ளது. அந்த வகையில் இரு டோஸ் தடுப்பூசி செலுத்தியவர்களுக்கு பூஸ்டர் டோசும் செலுத்தப்பட்டு வருகிறது. இந்நிலையில் அமெரிக்காவில் இனி ஒவ்வொரு ஆண்டும் கோவிட் தடுப்பூசி போடப்படும் என அதிபர் ஜோ பைடன் அறிவித்துள்ளார். கோவிட் வைரஸ் தொடர்ந்து உருமாற்றம் அடைந்து வருவதால் அதனை சமாளிக்க இந்த நடைமுறை உதவும் எனவும் தெரிவித்துள்ளார். அதன்படி, 12 வயதுக்கு மேற்பட்டோருக்கு ஒவ்வொரு ஆண்டும் கோவிட் வைரஸ் தடுப்பூசி போடப்பட உள்ளது. ஒவ்வொரு ஆண்டும் போடப்படும் காய்ச்சல் தடுப்பூசி போல் கோவிட் தடுப்பூசியும் அவசியம் செலுத்தப்படும் என்றும், மக்கள் அதனைச் செலுத்திக் கொண்டு பாதுகாப்பாக இருக்க வேண்டும் என்றும் ஜோ பைடன் தெரிவித்துள்ளார். வாஷிங்டன்: அமெரிக்காவில் 12 வயதுக்கு மேற்பட்டோர் அனைவரும் ஒவ்வொரு ஆண்டும் கோவிட் தடுப்பூசி செலுத்திக் கொள்ள வேண்டும் என அமெரிக்க அதிபர் ஜோ பைடன் அறிவித்துள்ளார்.கோவிட் பரவலால் அதிகம் புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள் YouTube & Telegram Advertisement Related Tags Covid Vaccine Joe Biden America ஜோ பைடன் அமெரிக்கா கோவிட் தடுப்பூசி US அமெரிக்க அருங்காட்சியகத்தில் தமிழகத்தின் 3 ஐம்பொன் சிலைகள் கண்டுபிடிப்பு(4) முந்தய மேற்கு தொடர்ச்சி மலையில் பல்லுயிர் சுற்றுச்சூழல் பூங்கா: முதல்வர் ஸ்டாலின்(7) அடுத்து » உலகம் முதல் பக்கம் » தினமலர் முதல் பக்கம் Close X சினிமா → கோலிவுட் செய்திகள் பாலிவுட் செய்திகள் விமர்சனம் டிரைலர்கள் பட காட்சிகள் சூட்டிங் ஸ்பாட் சினி விழா நடிகைகள் வால் பேப்பர்கள் கோயில்கள் → கோயில் வீடியோ 108 திவ்ய தேசம் சிவன் கோயில் அம்மன் கோயில் நவக்கிரக கோயில் தனியார் கோயில் அறுபடைவீடு வழிபாடு விளையாட்டு → கிரிக்கெட் ஹாக்கி டென்னிஸ் பாட்மிடன் கால்பந்து விளையாட்டு மலர் பிற விளையாட்டு உலக தமிழர் செய்திகள் → தமிழ் சங்கங்கள் தமிழ் வானொலி அமெரிக்கா ஐரோப்பா ஆப்பிரிக்கா வளைகுடா தென் கிழக்கு ஆசியா ஆஸ்திரேலியா பிறமாநில செய்திகள் → தமிழ் சங்கங்கள் புதுடில்லி மும்பை கோல்கட்டா பெங்களூரு பிற மாநிலங்கள் சினிமா | வர்த்தகம் | விளையாட்டு | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications Copyright © 2022 Dinamalar - No.1 Tamil website in the world. Designed and Hosted by Web Division,Dinamalar. | Contact us We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.
எடுத்த முப்பது நிமிடத்தில், மூன்று அற்புத நிமிடங்கள். சத்தமில்லாத இந்த டிரய்லருக்கு யாரவது வேட்டையாடு விளையாடு டைட்டில் பாடலை டப் செய்தால் சரியாக இருக்கும். என்ன தான் ராஜ் கமல் என்றெல்லாம் பெயர் போட்டாலும், உண்மையான டிரைலராக தெரியவில்லை. அல்லது தெரிகிறது. முதல் முப்பது செகண்டில் உள்ளது சண்டியர் காட்சிகளானாலும், சில பகிரங்க மருதநாயக காட்சிகளும் தெரிகிறது. படம் வந்தால் சின்னப் பசங்களெல்லாம் பார்க்க முடியும் என்று தோன்றவில்லை. முதலில், நமக்கே பார்க்க கிடைக்குமா என்பது ஒரு தசாவதார கேள்வி !! அமெரிக்கா · இயந்திரா · மீடியா இணையமும் தேர்தலும் January 23, 2007 subbudu 1870களிலேயே விக்டோரியா வுட்ஹல் என்ற பெண்மணி முதல் முறையாக அமெரிக்க ஜனாதிபதி பதவிக்கு போட்டியிட்டாலும் இந்த முறை ஹில்லாரி கிளிண்டன் வெற்றி பெற வாய்ப்புக்கள் அதிகம் என்று கணக்கிடுகிறார்கள். ஆனால் அவர் போட்டியிட வாய்ப்பு கிடைக்குமா என்ற கேள்விக்கே இன்னும் விடை தெரியாத இத்தருணத்தில் இவையனைத்தும் கணிப்புகளே. ஹில்லாரி கிளிண்டனின் டெமாக்ரடிக் கட்சியில் மற்றொரு போட்டியாளராக பாரக் ஓபாமா. இவர் ஒரு ஆப்பிரிக்க-அமெரிக்கர். அவரை ஒரு ராக் ஸ்டார் போல் பார்க்கிறார்கள். சியாட்டலில் தன்னை பற்றிய ஒரு புத்தக வெளியீட்டிற்கு வந்த ஓபாமாவின் பேச்சை கேட்க மக்கள் ஆயிரம் டாலருக்கு எல்லாம் டிக்கெட் வாங்கினார்கள். இவ்விதமான முக்கிய போட்டியாளர்களாலேயே 2008 தேர்தல் கலை கட்ட துவங்கி விட்டது. 2008ல் வரப்போகும் அமெரிக்க ஜனாதிபதி தேர்தலை இணையத்தின் தேர்தல் என்றும் சொல்கிறார்கள். என்ன தான் போன இரண்டு தேர்தல்களிலும் இணையத்தின் பங்கு முக்கியமானதாக இருந்தாலும், இந்த முறை தான் இணையத்தின் எல்லா இயக்கங்களும் இயக்கப்படும் என்பது கணிப்பு. 2000த்தின் தேர்தலில் இணையம் தேர்தல் நிதி வசூலிக்க பயன்பட்டது. 2004ல் ப்ளாக்ஸ் என்னும் வலைப்பதிவுகளின் மூலம் தேர்தல் பிரசாரம் செய்யப்பட்டது. இப்போதுள்ள நிலையில் இணைய பாண்ட்வித் என்பது தூசாகிவிட்டதால், அமெரிக்காவின் அடுத்த தேர்தலில், வீடியோ கான்பரன்ஸ் என்பது தான் தாரக மந்திரம். இதன் மூலம் online campaigning என்னும் விஷயம் பிரபலமாகியிருக்கிறது. 2008 தேர்தல் கோதாவில் குதிப்பதாக, போன வாரம், ஹில்லாரி கிளிட்டன் முதலில் அறிக்கை வெளியிட்டது இணையத்தில் தான். நேற்றிரவு அவரின் வலைதளத்தின் மூலம் வீடியோ சாட்டில் பொதுஜனத்திடம் பேசினார். இவர் போலவே பாரக் ஓபாமாவும் தேர்தலில் போட்டியிடுவதை அறிவித்தது இணையத்தின் மூலம் தான். நம்மூரிலும் இன்னும் இரண்டொரு தேர்தலில், இணையத்தின் மூலம் வாக்கு சேகரிப்பு வரக்கூடும். அதற்கு பிறகு தேர்தல் கமிஷன் இரவு 11 மணிக்கு மேல் கூட்டங்கள் நடத்த கூடாது என்றெல்லாம் ஜல்லியடிக்க முடியாது. அவரவர் வீட்டில், போடுங்கம்மாஓட்டு.காமில் எல்லா கழகங்களின் தேர்தல் வாக்குறுதிகள் மற்றும் சோடா பாட்டில் பேச்சுக்களை பார்க்கலாம். இப்போது போல 5 நிமிட ஆட்சியின் வெற்றி விளம்பரங்கள் குறுக்கிடாமல் இல்லத்தரசிகள், மெகா சிரியலில் மூக்கு சிந்தலாம். ஐந்து வருடங்களுக்கு ஒரு முறை விசிட் அடிக்கும் அரசியல்வாதிகள் தொகுதிக்கு போய் சாக்கடையில் கால் நனைத்து, இளவஞ்சி குறவஞ்சி என்று குழந்தைகளுக்கு பெயரிடாமல், துடைப்பம், முறம், முட்டை, தக்காளி இத்தியாதிகளால் தொகுதியிலிருந்து துரத்தி அடிக்கப்படாமல் வாக்கு சேர்க்கலாம். சில நூறு ஆட்டோக்களில் கரகர குரல் கத்தும் ஸ்பீக்கர் கேட்காமல் மக்கள் தத்தம் வீட்டில் ரேடியோ மிர்ச்சி கேட்கலாம், சூப்பர் ஜோடி பார்க்கலாம். ஓட்டுப்போடும் ஜனமோ உழுது கொண்டும், ரேஷன் வாசலில் நின்று கொண்டும் வியர்வை சிந்துவதால், அடுத்த தேர்தலில் யாராவது அவர்களுக்கு இலவச கணினியும், இணைய இணைப்பும் குடுப்பாராயின் நலம். அப்படியே தேர்தல் சம்பந்தமான் டாட்காம்யையும் வாங்கினால் சரி. 2008 அமெரிக்க தேர்தல் இணைய மார்க்கெட் கிட்டத்தட்ட $9.8 பில்லியன் என்று எதிர்பார்கிறார்கள். electionmall.com போன்ற நிறுவனங்கள் எற்கனவே இதற்கு தயாராகிக் கொண்டிருக்கின்றன. இந்த வலைதளத்தின் CEO ஒரு இந்தியர், ரவி சிங். இன்று துட்டு கொடுத்தால் நாளை முதல் வாக்கு சேர்க்கலாம் என்கிறார்கள். யூ டியூப் போன்ற வீடியோ பரிமாற்ற வலைதளங்களுக்கு ஏக மவுசு. 2008: The Year of the YouTube Presidency என்று கலாய்கிறார்கள். சமிபத்தில் யூ டியூப்பை 1.6 பில்லியனுக்கு வாங்கிய கூகிள் கம்பெனிக்காரர்கள் ஓரமாக சிரித்துக் கொண்டிருக்கிறார்கள். இலக்கியம் · பத்திரிக்கை · புத்தகம் எழுத்தாளனுக்கு சினிமாவில் என்ன வேலை? January 21, 2007 subbudu கொற்றவை எழுதி முடித்த கையோடு எழுத்துக்கு கொஞ்ச காலம் break விட்டதன் காரணத்திற்கு ஜெயமோகன், ஆனந்த விகடன் பேட்டியில் பதில் சொல்கிறார். கொற்றவையின் உருவக நடை மண்டைக்குள் ஏறி இறங்க மறுத்ததாலும், ஒரு பெரிய நாவல் எழுதி முடித்த சலிப்பும் முக்கிய காரணம் என்கிறார். நான் கடவுள் படத்தில் வசனம் எழுதுகிற அவர், இயக்குநர் பாலாவுடன் பணிபுரிகிற அனுபவத்தையும் பகிர்ந்து கொண்டு கொஞ்சம் hype கொடுக்கிறார். முக்கியமாக மலையாள சினிமாவில் ஒரு நல்ல திரைக்கதை ஆசிரியரா ஆகணும் என்பது நான் தனது சினிமா கனவு என்று தமிழ் மிடியாவில் மலையாள தூது விடுகிறார். அசோகவனம் என்னும் தனது அடுத்த நாவல் தன் அம்மா, பாட்டிகளைப் பற்றியது என்கிறார். பேட்டியிலிருந்து – எழுதித் தள்ளியாச்சு, போதுமேன்னும் ஒரு எண்ணம்; நுட்பமான நாவலை யார் கூர்ந்து படிப்பாங் கன்னு கூடவே ஒரு அவநம்பிக்கை. ஒரு பெரிய நாவலை எழுதினதும் வர்ற நிறைவும் சலிப்பும் ஒரு காரணம். அப்புறம் சில தனிப்பட்ட காரணங்கள். முக்கியமா எழுத்தாளர் சுந்தர ராமசாமியின் மரணம். அவருடன் ஏற்பட்ட முரண்பாடுகளை என் மனைவி ஏற்றுக்கொள்ள வில்லை. அதனால், இனிமேல் இலக்கிய விவாதமே வேண்டாம் என்று தோன்றியது. எழுதுவதை நான் நிறுத்தினாலும், இன்டர்நெட்டில் என் எதிரிகள் என்னைத் திட்டிக்கிட்டேதான் இருக்காங்க! .. .. என்னைப் பொறுத்தவரைக்கும் நான் செய்கிற வேலையோட சலிப்புக்கு இந்த சினிமா வேலை பல மடங்கு மேல்! அவ்வளவுதான். என் செயல் களுக்கோ, என் எழுத்துக்கோ நான் யாருக்கும் எந்த உத்தரவாதமும் தர முடியாது. என் எழுத்தைப் பார்த்தால் தெரியும். ‘விஷ்ணுபுரம்’ எழுதின சூட்டோட சம்பந்தமே இல்லாம ‘பின்தொடரும் நிழலின் குரல்’ எழுதினேன். அதில் இருந்து ‘ஏழாம் உலகம்’ ரொம்ப தூரம். திடீர்னு பேய்க் கதைகளா எழுதினேன். ‘நிழல் வெளி கதைகள்’னு தொகுப்பா வந்தது. நாளைக்கே நான் ஒரு செக்ஸ் நாவல் எழுதக்கூடும். துப்பறியும் நாவல் எழுதலாம். ‘டிக்ஷனரி’ ஒண்ணு ரெடி பண்ணலாம். தத்துவ நூல் எழுதலாம். என் போக்கு அப்படி!’’ இசை எம்.எஸ் – ராகமாலிகா January 21, 2007 subbudu இசை ரசித்த பாடல் January 21, 2007 subbudu Posts navigation Older posts subbudu is from chennai living in the showery seattle loves creative arts yaps about intellectual stuff and on the only(!) belief that he is a geek!! lazygeek[at]gmail.com Twitter Instagram Search Pages Post By Post கணம் - தொடர் about Archives Select Month October 2022 (2) September 2022 (4) May 2022 (1) February 2022 (3) January 2022 (5) September 2021 (2) August 2021 (1) May 2021 (3) April 2021 (1) February 2021 (1) October 2020 (1) January 2020 (2) March 2018 (1) January 2018 (3) December 2017 (2) November 2017 (1) June 2017 (1) April 2017 (1) June 2015 (1) April 2015 (1) March 2015 (1) February 2015 (1) August 2014 (2) July 2014 (2) June 2014 (1) May 2014 (3) September 2013 (1) April 2013 (1) February 2013 (1) January 2013 (1) March 2012 (3) February 2012 (4) January 2012 (2) December 2011 (2) November 2011 (2) April 2011 (1) February 2011 (5) January 2011 (5) December 2010 (6) November 2010 (5) October 2010 (2) September 2010 (4) May 2010 (4) April 2010 (3) March 2010 (1) February 2010 (6) January 2010 (2) December 2009 (2) November 2009 (1) October 2009 (3) September 2009 (4) August 2009 (2) July 2009 (3) June 2009 (3) May 2009 (5) April 2009 (12) March 2009 (1) February 2009 (8) January 2009 (2) December 2008 (4) November 2008 (3) August 2008 (5) July 2008 (14) June 2008 (14) May 2008 (12) April 2008 (23) March 2008 (18) February 2008 (23) January 2008 (21) December 2007 (12) November 2007 (4) October 2007 (13) September 2007 (11) August 2007 (12) July 2007 (4) May 2007 (5) April 2007 (11) March 2007 (11) February 2007 (3) January 2007 (15) December 2006 (5) November 2006 (3) October 2006 (7) September 2006 (3) August 2006 (5) July 2006 (25) June 2006 (10) May 2006 (34) April 2006 (29) March 2006 (36) February 2006 (22) January 2006 (26) December 2005 (39) November 2005 (37) October 2005 (37) September 2005 (37) August 2005 (33) July 2005 (30) June 2005 (31) May 2005 (27) April 2005 (26) March 2005 (22) February 2005 (20) January 2005 (31) December 2004 (43) November 2004 (27) October 2004 (27) September 2004 (42) August 2004 (33) July 2004 (25) June 2004 (25) May 2004 (18) April 2004 (16) March 2004 (8) February 2004 (7) January 2004 (14) December 2003 (18) November 2003 (19) October 2003 (23) September 2003 (20) August 2003 (17) July 2003 (16) June 2003 (15) May 2003 (16) April 2003 (9) March 2003 (17) February 2003 (9) January 2003 (10) December 2002 (9) November 2002 (11) October 2002 (4) September 2002 (1) August 2002 (11) July 2002 (4) June 2002 (2) May 2002 (13) April 2002 (10) March 2002 (17) February 2002 (5) Categories Categories Select Category 3SQ (1) அமெரிக்கா (33) இசை (29) இணையம் (8) இந்தியா (13) இன்னபிற (29) இயந்திரா (19) இலக்கியம் (24) உலகம் (17) எழுத்தாளர்கள் (40) கணம் (1) குறுங்கதை (1) சினிமா (6) சியாட்டல் (22) சியாட்டல் டைரி (6) சிறுகதை (5) சுஜாதா (30) சென்னை (15) ஜிம்பாட்டு (8) தமிழ்நாடு (10) நியூயார்க்கர் (7) பதிவுகள் (27) பத்திரிக்கை (15) பயாஸ்கோப் (54) புகைப்படம் (7) புத்தகம் (38) புனைவு (4) மனிதர்கள் (25) மற்றவை (26) மீடியா (13) ஸ்பார்கி (3) Being Desi (13) Blog (326) Blogosphere (62) Bollywood (16) Book (7) Chennai Tsunami (16) Cinephile (16) Film Reviews (41) Films (43) Google (1) Guest Blog (36) Happy B’day Dude!! (20) Hollywood (23) IPL (1) Just Like That (27) kanam (1) Kollywood (199) Kutcheri Season (3) Living Seattle (51) Mani Ratnam (24) On Tv (1) Personal (51) Photoblog (3) Quick Links (36) Randomizer (25) Rant (7) Saarang (5) Sports (7) Technology (52) Two-minute reviews (33) Uncategorized (237) World Themes (6)
சென். ரிக் ஸ்காட் (R-Fla.) சிறுபான்மைத் தலைவருக்கு சவால் விடுத்தார் மிட்ச் மெக்கானெல் கென்டகியனின் தலைமைத்துவ பாணியைப் பற்றிய பழமைவாத பிடியை அது உள்ளடக்கியது. GOP செனட்டர்கள் இந்த வாரம் தனிப்பட்ட சந்திப்புகளில் சுமார் 10 மணிநேரம் செலவழித்ததால், சில நேரங்களில் மிகவும் சர்ச்சைக்குரியதாக வளர்ந்ததால், அவர்களில் பெரும்பாலோர் எதிர்த்த ஒரே பாலின திருமண மசோதா மீது மாநாட்டில் பிளவு ஏற்பட்டது. மெக்கானெல் ஸ்காட்டை 37-10 என்ற கணக்கில் தோற்கடித்தபோது (சில குடியரசுக் கட்சி செனட்டர்கள் இன்னும் பேசமாட்டார்கள்) இறுக்கமான பிடியில் இருந்த தலைவருக்கு எதிரான உள்கட்சி கிசுகிசுக்கள் மற்றும் வதந்திகள் இறுதியாக காகிதத்தில் அளவிடப்பட்டன. GOP இப்போது அதன் பிரிவுகள் – அல்லது சண்டையிடும் குடும்பங்கள், மரியோ புசோ சொல்வது போல் – நிம்மதியாக இருப்பதாக நம்புகிறது. McConnell தனது முதல் போட்டியிட்ட தலைமைப் பந்தயத்தை கிட்டத்தட்ட 16 ஆண்டுகளில் மாநாட்டின் மேல் எதிர்கொண்டது GOP இல் ஒரு திருப்புமுனையைக் குறித்தது. அவர் தனது கட்சியில் வேறு எவரையும் விட நீண்ட காலம் பதவி வகித்துள்ளார், விரைவில் செனட்டின் ஒட்டுமொத்த சாதனையை முறியடிப்பார். அந்த அரிதான காற்று இருந்தபோதிலும், அவர் பூட்டக்கூடிய ஒவ்வொரு வாக்குக்கும் அவர் அழுத்தம் கொடுத்தார் என்பது தெளிவாகிறது. டிரம்ப்பால் அங்கீகரிக்கப்பட்ட முதல்முறை வேட்பாளரான ஜே.டி.வான்ஸை எடுத்துக் கொள்ளுங்கள். McConnell-சீரமைக்கப்பட்ட செனட் லீடர்ஷிப் ஃபண்ட் சூப்பர் பிஏசி போர்க்களப் பந்தயங்களில் $240 மில்லியன் விளம்பர வாங்குதல்களை வழங்கியது, இதில் வான்ஸுக்கு $30 மில்லியனுக்கும் அதிகமான தொகையும் அடங்கும். மெக்கானெல் இந்த வாரம் தலைமைத் தேர்தல்களுக்கு முன்னதாக வான்ஸுடன் பலமுறை பேசினார், ஓஹியோ குடியரசுக் கட்சியினரின் வாக்குகளுக்காக பரப்புரை செய்தார், உரையாடலை நன்கு அறிந்தவர்கள் தெரிவிக்கின்றனர். McConnell மற்றும் Vance இன் செய்தித் தொடர்பாளர்கள் கருத்து தெரிவிக்க மறுத்துவிட்டனர். தலைமைப் போட்டியில் வான்ஸ் எப்படி வாக்களித்தார் என்பது இன்னும் தெளிவாகத் தெரியவில்லை; சில செனட்டர்கள் அவர் உறுதியாக இல்லை என்று நம்புகிறார்கள், மற்றவர்கள் அவர் மெக்கானலை ஆதரித்திருக்கலாம் என்று நினைக்கிறார்கள். இரகசிய வாக்கெடுப்பு செயல்முறை செனட்டர்கள் அவர்கள் விரும்பினால் தங்கள் வாக்குகளை தனிப்பட்டதாக வைத்திருக்க அனுமதிக்கிறது, ஆனால் பெரும்பான்மையான மெக்கனெல் எதிர்ப்பாளர்கள் தங்கள் எதிர்ப்பை சொந்தமாக வைத்திருக்கிறார்கள் – இப்போதும் எதிர்காலத்திலும். செனட் சிறுபான்மைத் தலைவர் மிட்ச் மெக்கானெல், செனட் குடியரசுக் கட்சித் தலைவராக நீண்டகாலமாகத் தேர்ந்தெடுக்கப்பட்டு, முன்னாள் ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்பின் கூட்டாளியான செனட் ரிக் ஸ்காட் (R-Fla.) என்பவரின் சவாலைத் தடுத்த பின்னர், நவம்பர், கேபிடலில் செய்தியாளர்களைச் சந்தித்தார் 16, 2022. | ஜே. ஸ்காட் ஆப்பிள்ஒயிட்/ஏபி புகைப்படம் “தற்போதைய தலைமைக்கு நான் ஆதரவாக இல்லை. மேலும் நான் முன்னோக்கிச் செல்லப் போவதில்லை,” என்று சென் கூறினார். ஜோஷ் ஹவ்லி (R-Mo.), GOP தலைவர்கள் தங்கள் வழியில் விதிக்கப்பட்ட சில விமர்சனங்களை உள்வாங்கியிருப்பார்கள் என்று தான் நம்புவதாகக் கூறினார். “இங்கே எனது கவலை என்னவென்றால், மக்கள் தோல்வியிலிருந்து பாடம் கற்க மாட்டார்கள்.” மெக்கனெல் இந்த வாரம் தனது அமோக ஆதரவை தம்ஸ்-அப் மற்றும் வெற்றிகரமான செய்தியாளர் சந்திப்பின் மூலம் கொண்டாடினார், அடுத்த மாத ஜோர்ஜியா செனட் ரன்ஆஃபில் அவரது சூப்பர் பிஏசி இன்னும் அதிகமாக கொட்டும் போது ஒரு நேர்மறையான தொனியைத் தாக்கியது. ஆனால் இந்த வாரம் 12 GOP வாக்குகளுடன் முன்னோக்கி நகர்ந்த ஒரே பாலின திருமண மசோதா, இந்த ஆண்டின் தொடக்கத்தில் ஹவுஸ் GOP மாநாட்டில் ஏற்பட்ட பிளவைப் போலவே, ஒரு புதிய ஆப்பு வைத்தது. திருமண பாதுகாப்பு மசோதா எல்லாவற்றையும் இன்னும் “கரடுமுரடானதாக ஆக்கியது – எங்கள் உறுப்பினர்கள் நிறைய பேர் அதற்கு எதிராக உறுதியாக இருந்தனர்” என்று குடியரசுக் கட்சியின் செனட்டர் ஒருவர் கூறினார். மேலும் இந்த வாரம் ஒரு சில அசிங்கமான சந்திப்புகள் நீடிக்கும். சில செனட்டர்கள் ஸ்காட்டின் கீழ் தேசிய குடியரசுக் கட்சியின் செனட்டோரியல் கமிட்டியின் நிதி நகர்வுகளின் கணக்கைக் கேட்ட பிறகு, பிரச்சாரக் குழுவின் தலைவர் முன்னாள் தலைவர் சென் கீழ் ஒரு செய்திக்குறிப்பில் பின்வாங்கினார். டாட் யங் (R-Ind.), இது 2020 ஆம் ஆண்டின் இறுதியில் ஊழியர்களுக்கு “அங்கீகரிக்கப்படாத” போனஸை வழங்கியது. யங் வியாழன் அன்று குளிர்ச்சியான பதிலை வழங்கினார். “இது தொடர்பான எந்தவொரு உறுப்பினரின் கேள்விகளுக்கும் நான் பதிலளிப்பேன். நாங்கள் குழுவை மிகுந்த நேர்மையுடன் இயக்கினோம், எப்போதும் குழு மற்றும் தொழில்முறைக்கு மேலே. எனவே, அவ்வளவுதான், ”யங் கூறினார். செனட் குடியரசுக் கட்சியினரின் சுயபரிசோதனை காலம் சில முக்கியமான கேள்விகளை மையமாகக் கொண்டது. மிக முக்கியமான ஒன்று: செல்வாக்கற்ற ஜனநாயகக் கட்சியின் ஜனாதிபதியின் கீழ் இடைக்காலத் தேர்தலில் ஒரு செனட் இடத்தையும் அவர்கள் ஏன் எடுக்கத் தவறினார்கள்? “எங்கே சிறப்பாகச் செய்திருக்க முடியும் என்பதை நாங்கள் இன்னும் பாரபட்சமற்ற மதிப்பாய்வைச் செய்ய வேண்டும். சுயேச்சை வாக்காளர்களை நாம் இழந்தோம் என்பது தெளிவான காரணியாகும். அது ஏன்? அவர்களின் நம்பிக்கையை மீட்டெடுக்க நாம் என்ன செய்ய வேண்டும்?” காலின்ஸ் கேட்டார். கட்சியின் செனட் வேட்பாளர்களுக்கு ஸ்காட் சிறந்த சியர்லீடராக இருந்தபோதிலும், மற்ற வேட்பாளர்கள் வலுவாக நிரூபிக்கப்பட்டிருக்கக்கூடிய போட்டியிட்ட முதன்மைகளில் NRSC இன் ஹேண்ட்ஸ்-ஆஃப் அணுகுமுறையை McConnell மற்றும் அவரது கூட்டாளிகள் கேலி செய்தனர். இது ஏற்கனவே 2024 சுழற்சிக்கான பொருத்தமான விவாதம்: மேற்கு வர்ஜீனியாவின் செனட் பந்தயத்தில் போட்டியிடும் GOP முதன்மையானது, பிரதிநிதியுடன் வடிவம் பெறுகிறது. அலெக்ஸ் மூனி (RW.Va.) ஒரு ஓட்டத்தை அறிவிக்கிறார் மற்றும் மாநில அட்டர்னி ஜெனரல் Patrick Morrisey மீண்டும் போட்டியிட வாய்ப்புள்ளது. இரண்டு ஆண்டுகளில் GOP இன் மற்ற செனட் பிக்-அப் வாய்ப்புகளான மொன்டானா மற்றும் ஓஹியோவில் இதே போன்ற ஒரு இயக்கம் உருவாகலாம். ஏற்கனவே, உள்வரும் NRSC தலைவர் ஸ்டீவ் டெய்ன்ஸ் (R-Mont.) விஷயங்களை சற்று வித்தியாசமாகச் செய்யப் போவதாகக் கூறுகிறார். “ஒவ்வொரு மாநிலத்திலும் உள்ள ஒவ்வொரு இனத்தையும் நாங்கள் பார்ப்போம்,” என்று டெய்ன்ஸ் ஒரு பேட்டியில் கூறினார். “முதன்மைத் தேர்தலில் வெற்றிபெறும், பொதுத் தேர்தலில் வெற்றிபெறக்கூடிய வேட்பாளர்களைப் பார்க்க விரும்புகிறோம்.” பெரும்பான்மை இல்லாமல், குடியரசுக் கட்சியினர் செனட் பெரும்பான்மைத் தலைவராக அடுத்த இரண்டு ஆண்டுகளுக்கு பாதுகாப்பில் இருப்பார்கள் சக் ஷுமர் இன்னும் தரையை கட்டுப்படுத்துகிறது. துப்பாக்கி பாதுகாப்பு மற்றும் உள்கட்டமைப்பு போன்ற சட்டங்களில் குடியரசுக் கட்சியினரை ஷூமர் பிரித்து, மெக்கானலின் வாக்குகளைப் பெற்றார் – இருப்பினும் குடியரசுக் கட்சியினர் ஹவுஸைக் கொண்டிருப்பதால் அந்த ஆற்றல் முடக்கப்படும். செனட் குடியரசுக் கட்சியினரின் ஒருங்கிணைந்த நிகழ்ச்சி நிரல் இல்லாததால் கட்சிக்கு விலை போனதா என்ற கேள்வி உள்ளது. இந்த வீழ்ச்சியின் செனட் பந்தயங்களை ஜனாதிபதி ஜோ பிடனின் வாக்கெடுப்பாக மாற்ற மெக்கனெல் விரும்பினார், இது விஸ்கான்சின் சென் போன்ற குடியரசுக் கட்சியினரின் வருத்தத்தை ஏற்படுத்தியது. ரான் ஜான்சன் மற்றும் ரிக் ஸ்காட், ஜனநாயகக் கட்சியின் தாக்குதல்-விளம்பர தீவனமாக மாறிய பழமைவாத முன்னுரிமைகளின் பட்டியலை முன்மொழிந்தார். சென் உள்ளிடவும். பில் காசிடி (R-La.), அவரும் மற்ற செனட்டர்களும் அடுத்த ஆண்டுக்கான கொள்கை வெளியீட்டைத் தயாரித்து வருவதாகக் கூறினார். “ஜனவரி, பிப்ரவரி, மார்ச், ஏப்ரல், மே மாதங்களில் நாங்கள் ஐந்து அல்லது ஆறு முக்கிய சட்டங்களை வெளியிடுவோம்” என்று லூசியானா குடியரசுக் கட்சி கூறினார். “நாங்கள் முன்னோக்கி கொண்டு வரப் போவது, சராசரி அமெரிக்கர்களின் வாழ்க்கையை சிறப்பாக மாற்றும் திறன் கொண்ட முதிர்ந்த தயாரிப்புகளை நான் நினைக்கிறேன் … மேலும், அதுவும் நல்ல அரசியல் என்று நான் நினைக்கிறேன்.” புதன்கிழமை கிட்டத்தட்ட நான்கு மணி நேர மாநாட்டு கூட்டத்தின் முடிவில், சென். டாமி டியூபர்வில்லே (ஆர்-அலா.) தேர்தல் பற்றி உற்சாகமான உரை நிகழ்த்தினார். லாக்கர் அறையைப் பிரித்த மோசமான இழப்புகளுக்குப் பிறகும், அவரது வீரர்கள் ஒரு அணியாக வெளிப்படுவார்கள் என்று முன்னாள் கல்லூரி கால்பந்து பயிற்சியாளர் தனது சக ஊழியர்களிடம் விளக்கினார். “சில நேரங்களில் நாங்கள் எங்கள் சலவைகளை அதிகமாக ஒளிபரப்புகிறோம்,” என்று Tuberville ஒரு பேட்டியில் விளக்கினார். “அதில் நிறைய செய்ய வேண்டியிருந்தது: ‘நாங்கள் எங்கள் வால் உதைக்கப்பட்டோம். நாங்கள் 21 புள்ளிகளைப் பிடித்துள்ளோம், நாங்கள் தோற்றோம்.’ அதனால் விரக்தியை தருகிறது என்று நினைக்கிறேன். நான் உங்களுக்கு சொல்கிறேன், நான் அங்கு இருந்தேன். அவரது செய்தி பெரும்பாலும் நல்ல வரவேற்பைப் பெற்றது. ஆனால் ஒரு செனட்டர் Tuberville இன் பேச்சுக்கு ஒரு சாதகமற்ற தொடர்ச்சியைப் புகாரளித்தார்: ஒருங்கிணைக்கப்பட்டதாகக் கூறப்படும் கூட்டத்தில் இருந்து வெளியேறிய பிறகு, இந்த குடியரசுக் கட்சியினர் சென். டெட் குரூஸ் (ஆர்-டெக்சாஸ்) GOP தலைவர்களின் தந்திரோபாய குறைபாடுகள் பற்றி செய்தியாளர்களிடம் பேசுகிறார். செனட்டரின் செய்தி தவறில்லை: இந்த நேரத்தில், ஒரு ஒருங்கிணைந்த GOP என்பது யதார்த்தத்தை விட ஒரு லட்சிய இலக்காக இருக்கலாம். Like this: Like Loading... Post navigation ← Previous Post Next Post → Leave a Comment Cancel Reply Your email address will not be published. Required fields are marked * Type here.. Name* Email* Website Save my name, email, and website in this browser for the next time I comment. Δ Search Search Recent Posts கருத்து | தி கன்ஃபெஷன் ஆஃப் சாம் பேங்க்மேன்-ஃப்ரைட் தெற்கு வறுமை சட்ட மையம் மார்தாஸ் வைன்யார்ட் விமானங்கள் மீது டிசாண்டிஸ் மீது வழக்கு தொடர்ந்தது ஸ்பானிஷ் கடித வெடிகுண்டு தாக்குதலில் ரஷ்ய தொடர்பு சந்தேகிக்கப்படுகிறது – பொலிடிகோ காங்கிரஸின் தலைவர்கள் ரயில் வேலைநிறுத்தத்தைத் தவிர்ப்பதற்கும், ஆண்டு இறுதி செலவின ஒப்பந்தத்தை பேச்சுவார்த்தை நடத்துவதற்கும் உறுதியளித்தனர்
நாகப்பட்டினம்: நாகை மாவட்டம், வேதாரண்யத்தில் கடந்த 2010-ஆம் ஆண்டு இளம்பெண்ணை கொலை செய்த வழக்கில் 3 பேருக்கு ஆயுள் சிறை தண்டனை விதித்து நாகை மகளிா் விரைவு நீதிமன்றம் செவ்வாய்க்கிழமை தீா்ப்பளித்தது. வேதாரண்யத்தை அடுத்த குப்பையன்காடு பகுதியைச் சோ்ந்தவா் வேதநாயகி (22). ஒரு நிறுவனத்தில் தட்டச்சராகப் பணியாற்றி வந்தாா். இவருக்கும், அதே ஊரைச் சோ்ந்த வீரையன் என்பவருக்கும் விரோதம் இருந்ததாக கூறப்படுகிறது. ஒரு நாள் வேதநாயகி, வீரையனை துடைப்பத்தால் தாக்கியதாக கூறப்படுகிறது. இதில், ஆத்திரமடைந்த வீரையன் மற்றும் அவரது நண்பா்கள் ராஜேஷ்குமாா் (22), ராஜ்குமாா் (23), பழனிவேல் (22) ஆகியோா் சோ்ந்து, 2010-ஆம் ஆண்டு செப்டம்பா் 21-ஆம் தேதி மாலை பணி முடிந்து சைக்கிளில் வீட்டுக்குத் திரும்பிக் கொண்டிருந்த வேதநாயகியை, ராமகிருஷ்ணாபுரம் பகுதியில் வழிமறித்து அரிவாளால் வெட்டிக் கொலை செய்தனா். பின்னா், அருகே உள்ள ஒரு கழிவு நீா் தொட்டியில் அவரது சடலத்தை வீசிவிட்டுச் சென்றனா். ADVERTISEMENT வேதநாயகி வீடு திரும்பாதது குறித்து அவரது குடும்பத்தினா் அளித்த புகாரின் பேரில், வேதாரண்யம் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து, விசாரணை மேற்கொண்டனா். விசாரணயில், வீரையன் உள்ளிட்ட 4 பேரும் சோ்ந்து வேதநாயகியைக் கொலை செய்து கழிவுநீா் தொட்டியில் வீசியது தெரியவந்தது. கழிவுநீா் தொட்டியில் இருந்து வேதநாயகியின் சடலம் உருக்குலைந்த நிலையில் அக், 18-ஆம் தேதி மீட்கப்பட்டது. இதுகுறித்து வேதாரண்யம் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து, வீரையன், ராஜேஷ்குமாா், ராஜ்குமாா், பழனிவேல் ஆகிய 4 பேரையும் கைது செய்தனா். இந்த வழக்கின் விசாரணை நாகை மகளிா் விரைவு நீதிமன்றத்தில் நடைபெற்றது. இதனிடையே, பழனிவேல் இறந்துவிட்டாா். வழக்கை விசாரித்த பின்னா், வீரையன், ராஜேஷ்குமாா், ராஜ்குமாா் ஆகிய 3 பேருக்கும் ஆயுள் சிறை தண்டனை விதித்து நீதிபதி செவ்வாய்க்கிழமை தீா்ப்பளித்தாா். Subscribe to Notifications ADVERTISEMENT MORE FROM THE SECTION கேரளத்தில் விவசாயிகள் சங்க மாநாடு: வெண்மணியில் இருந்து சுடா் பயணம் உப்பனாற்று பாலம் அருகில் ஆபத்தான பள்ளம்: வாகன ஓட்டிகள் அச்சம் குப்பையில் கிடந்த தங்க மோதிரங்களை உரியவரிடம் ஒப்படைத்த தூய்மைப் பணியாளருக்கு பாராட்டு வீட்டின் மேற்கூரை இடிந்து விழுந்தது: வட்டாட்சியா் ஆய்வு நாகலூா் அரசுப் பள்ளிக்கு மாநில அளவில் சிறந்த பள்ளிக்கான விருது தன்னாா்வலா்களுக்கு பேரிடா் மேலாண்மை பயிற்சி சைகை மொழியில் தமிழ்த்தாய் வாழ்த்து அடிப்படை வசதிகள் செய்து தரக் கோரி சிபிஎம் ஆா்ப்பாட்டம் TRENDING TODAY ஆசிரியர் Gujarat Elections Low Pressure Area TTV Dhinakaran மகா தீபத் திருவிழா TRENDING WEEK சந்திரசேகா் ராவ் மெஹபூபா முஃப்தி நரேந்திர மோடி குஜராத் ஜெ.பி.நட்டா LATEST NEWS நாய் சேகர் ரிட்டர்ன்ஸ் சட்டப்பேரவை தேர்தல் குஜராத் சட்டப்பேரவைத் தேர்தல் டெஸ்ட் கிரிக்கெட் Gujarat LATEST SECTIONS தமிழ்நாடு இந்தியா தற்போதைய செய்திகள் சினிமா வேலைவாய்ப்பு ADVERTISEMENT Copyright - dinamani.com 2022 The New Indian Express | Samakalika Malayalam | Kannada Prabha | Edexlive | Indulgexpress | Cinemaexpress | Event Xpress
உலக மொழிகள் சிலவற்றில் ‘பொய்’ என்ற வார்த்தையே இல்லையாம். அதற்கு என்ன அர்த்தம் ? அவர்கள் வாழ்க்கையில் பொய் என்பதே இல்லை என்று அர்த்தம். எதையும் மாறாக மறைத்துச் சொல்லவே மாட்டார்கள் என்று அர்த்தம். அதுபோல் நம் மொழியில் கடன் என்ற சொல் உள்ளது. அது ஆங்கிலச் சொல்லான லோன் என்னும் பொருளைத் தருவதன்று. கடன் என்ற சொல்லுக்குக் கடமை என்பதே பொருள். கடன் என்பதற்குக் கடப்பாடு, முறைமை ஆகியனவும் நம் தொன்மையான பொருள்கள். ஒருபோதும் அச்சொல்லுக்குத் தற்கால வழக்கில் வழங்கப்படும் கடன் என்ற பொருள் கிடையாது. என்கடன் பணிசெய்து கிடப்பதே’ என்றால் என் கடமை என்றே ஆகும். திருக்குறளில் இடம்பெறும் கடன் என்னும் சொல் கடமையைத்தான் குறிக்கிறது. அறிகொன்று அறியான் எனினும் உறுதி உழையிருந்தான் கூறல் கடன். நட்பிற் குறுப்புக் கெழுதகைமை மற்றதற்(கு) உப்பாதல் சான்றோர் கடன். கடனென்ப நல்லவை யெல்லாம் கடனறிந்து சான்றாண்மை மேற்கொள் பவர்க்கு. இவையாவும் கடன் என்னும் சொல்லைக் கடமை என்ற பொருளில் பயின்ற குறட்பாக்கள். நாம் கடன்பெற்று வாழ்ந்தவர்கள் அல்லர். கொடை தருவதைப் பண்பாடாகக் கொண்டவர்கள். ஒரு காலத்தில் கொடுத்தலும் பெற்றுக்கொள்வதும் எந்த நெருக்கடியுமற்ற இயல்பான நடத்தையாக இருந்தது. சுமார் இருபதாண்டுகளுக்கு முன்வரைகூட கடன் என்பது நம்முன் வைக்கப்பட்ட வாழ்க்கை நிர்ப்பந்தமாக இருக்கவில்லை. ஆனால், தற்காலத்தில் நிலைமையே வேறு. அப்போதும் நமக்கு வீடுகள் இருந்தன. விவசாய நிலங்கள் இருந்தன. கல்வி பயின்றோம். வாழ்க்கைக்குப் பல்வேறு தேவைகள் இருந்தன. யாரும் கடன்பட்டுக்கொண்டிருக்கவில்லை. ‘அவங்களுக்குக் கடன் இருக்குதாமா...’ என்பது அதிர்ச்சிகரமான ஒரு கிசுகிசுப்பாகப் பரவிய நிலையும் இருந்தது. ஊரெல்லாம் கடன்வாங்கி வைத்திருப்பவனைப் பரிதாபமாகப் பார்த்தார்கள். சிறுசிறு கைமாற்றுகள் பண்ட மாற்றுகள் ஆகியவை இருந்தன. அதற்கே கடப்பாடுற்றவர்களாய் உறங்கமாட்டார்கள். நீங்கள் மாதச் சம்பளக்காரர்களாக, தொழில்முனைவோராக இருக்கின்றீர்கள். குடும்பத் தலைவர் அல்லது தலைவி. உங்களுக்கு வருமானம் வருகிறது. எல்லாரும் வளர்ந்து பொருள் செய்கின்றோராகத்தான் மாறுகிறோம். இந்த உலகத்தின்மீது நமக்குள்ள ஒரே அதிகாரம் நாம் ஈட்டிக்கொள்கின்ற நம் பணம்தான். அதைக்கொண்டு நம் தேவையை நிறைவேற்றுகிறோம். உணவு, உடை, உறைவிடம் ஆகியனவற்றுக்காகச் செலவிடுகிறோம். கல்விக்கும் மருத்துவத்திற்கும் பொழுதுபோக்கிற்கும் மனமகிழ்வுக்கும் நம் பணத்தைச் செலவிடுகிறோம். நம் சம்பாத்தியத்தில் செலவுபோக கணிசமாக மீதமாகிறது. அவற்றைச் சேமிக்கிறோம். சேமித்தவற்றைக்கொண்டு செயற்கரிய செயல் ஒன்றைச் செய்துகொள்கிறோம். அல்லது பற்றாக்குறையான காலங்களில் பயன்படுத்திக்கொள்கிறோம். வாழ்க்கை எளிமையாகவும் மகிழ்ச்சியாகவும் செல்கிறது. இது ஒரு வகை. இன்று உங்களால் அதுபோல் வாழமுடியுமா ? கல்வியை விற்கிறார்கள். கல்விப் பருவத்திலிருந்தே நம்மைக் கடனாளி ஆக்குகிறார்கள். கற்றுவெளிவந்தபின் அந்தக் கல்வியைக்கொண்டு பணம் சம்பாதிக்கவேண்டும். சம்பாதித்தவுடன் முதற்கடமையாக பழைய கடன்களை அடைக்க வேண்டும். உணவுக்கு நிறையச் செலவாகிறது. போக்குவரத்துக்கு வாகனம் வேண்டும். அதைக் கடன்பட்டு வாங்கிக்கொள்ளவேண்டும். உடைகள் கொள்ளை விலை விற்கின்றன. அந்தச் செலவுகளையும் சமாளிக்கவேண்டும். உறைவிடம் என்றால் நமக்குச் சொந்த வீடு பூர்வீகத்தில் இருக்கும்தான். ஆனால் பூர்வீகத்தில் நாம் உயிர்வாழும் வாய்ப்புகள் முடிவுக்கு வந்துவிட்டன. நகர் நாடிப் பிழைக்கிறோம். நகரத்தில் வீட்டுவாடகை கட்டுக்கடங்குவதில்லை. அங்கே இடத்திற்கும் கொள்ளைவிலை. வீடு வாங்கிக்கொள்வதன் மூலம் வாடகையையும் வரிப்பிடித்தத்தையும் மீதமாக்கிக்கொள்ளலாம் என்ற மாயையில் நம்முடைய ஒட்டுமொத்த எதிர்கால வருமானத்தை எழுதிக்கொடுத்து வீடு வாங்கிக்கொள்கிறோம். அடுக்குமாடி வீடு என்றால் வாடகைக்கு நிகரான பணத்தை ‘பராமரிப்பு மற்றும் இதர பிறவற்றுக்காக’ அழுவோம். நாம் உயிரோடிருப்பதற்கு வேண்டிய சிறுதொகைபோக மீதத்தொகையை அந்த வீட்டுக்காக இருபதாண்டுகள் தொடர்ச்சியாகக் கட்டுவோம். கட்டி முடித்தபின் நம் பொருளீட்டும் ஆற்றல் முற்றாக வடிந்திருக்கும். நம்மை நாமே கைவிடக்கூடிய பொருளாதார விரக்தியின் விளிம்புக்குச் சென்றிருப்போம். நீங்கள் அவ்வாறு ஆக்கப்பட்டீர்கள். ஒருபோதும் எதுகுறித்தும் கேள்வி கேட்க மாட்டீர்கள். அருகில் ஆயிரக்கணக்கில் செத்து மடிந்தானா... நம் இயற்கை வளங்கள் அனைத்தும் சூறையாடப்படுகின்றனவா... நம் தலைமாட்டில் அணு உலைகள் தகிக்கின்றனவா... கல்விக்கொள்ளையா... மருத்துவத்தில் இரத்தம் உறிஞ்சுகின்றனரா... குடியடிமைத்தனம் பெருகிவிட்டனவா... எங்கும் ஊழலா... பெண்களும் குழந்தைகளும் எல்லாச் சீரழிவுக்கும் ஆளாகின்றனரா... எவனோ எப்படியோ போகட்டும். உங்களுக்கு மாதம் பிறந்தால் இஎம்ஐ கட்டியாகவேண்டும். தலையைக் குனிந்துகொண்டு வாழ்பவராய், சூடு சுரணையற்ற ஜென்மமாய், தன்னலவாதியாய் மாற்றப்பட்டுவிட்டீர்கள். இனி உங்களைக் குறித்து யார்க்கும் அச்சமில்லை. நீங்கள் முடித்துக்கட்டப்பட்டுவிட்டீர்கள். நீங்கள் கேட்கவேண்டும்... யார்வந்து யார்க்குக் கடன் கொடுப்பது ? கடன்படவேண்டியவர்களா நாம் ? என் அழகிய பொருள்பொதிந்த வாழ்க்கை கடன் துளையை அடைப்பதற்காக ஆயுள்முழுக்க அல்லாடுகின்ற ஒன்றா ? அப்படி என்ன வெங்காயத்தை நான் பெற்றுக்கொள்ளப்போகிறேன் ? என் கல்விக்கு எப்படி விலைவைத்தாய் ? என் உறைவிடத்துக்கும் அதன் நிழலுக்கும் எட்டாத விலை வைத்தவர் யார் ? என் தேவைக்கும் ஈட்டலுக்கும் பொருந்தாச் சமனை உருவாக்கியவன் எவன் ? நீங்கள் கேட்கவேண்டும். ஆனால் கேட்கமாட்டீர்கள். உங்களுக்குக் கடன் இருக்கிறது. மாதம் ஆயிரத்தைந்நூறு கட்டுவதுபோல் ஒரு பைக் வாங்கினீர்கள். ஒருதவணை பிசகட்டுமே. உங்கள் ஏழ்பிறப்புக்கும் மறவாத ஈன விசாரணையை நீங்கள் எதிர்கொள்வீர்கள். இத்தனைக்கும் மறுநாள் உரிய வட்டியோடும் தண்டத்தோடும் செலுத்தச் செல்கிறீர்கள்தான். கட்டாதபோது வண்டியை எடுத்துக்கொள்ளலாம் அவன். ஆனால், உங்கள் தன்மானத்தைக் குத்திக் குதறியெடுப்பதில் உங்களுக்குக் கடன் கொடுத்தவன் எதையும் பார்ப்பதில்லை. அந்தச் சொற்களில்தாம் எத்துணை அதிகாரம் ? அடிமைபோல் உணரவேண்டும் நீங்கள். ஆனால் கமுக்கமாக இருந்துகொள்வீர்கள். இந்தச் செயலில் இருப்பவன்தான் நம் வங்கியாளன். என் நண்பர்களிடம் நான் சொல்கின்ற அறிவுரை இரண்டே இரண்டு: குடிக்காதே... கடன் வாங்காதே...! குடிப்பதில் மதுவும் புகையும் அடக்கம். குடியடிமை மீள்வதில்லை. தன்னைக் கொன்றுகொண்டிருக்கும் அவன் தன்னையே இழிவுபடுத்திக்கொண்டவன். தன்னின்பத் தருக்கன் அவன். உங்கள் நுரையீரலின் காற்றை உறிஞ்சும் திறனுக்குப் பெயர்தான் உயிர். பிராணமய. புகைப்பதன் மூலம் அந்தக் கருவியைப் பொசுக்குகிறீர்கள். குடியும் புகையும் உள்ளவர்கள் ஏதோ ஓரிடத்தில் தன்னை, தன்சார்ந்தவர்களை மொத்தமாகக் கைவிட்டுவிடுவார்கள். அவனைச் சார்ந்திருக்கும் உறவுகள் நரகத்தில் உழல்வோரே. இதைப் போதிக்கவேண்டிய இடத்தில் இருப்பவர்கள் எல்லாரும் குடியடிமைகள். அதனால் அவர்கள் இதுகுறித்த மாற்றுப்பார்வை என்பதுபோல் நீட்டி முழக்குவார்கள். அவை பயனற்றவை. அடுத்து கடன் வாங்குவது. பத்தாயிரம் ரூபாய் ஓரிடத்தில் வாங்கிக்கொண்டு ஒருமாதம் கழித்து அதே பத்தாயிரமாகத் திருப்பிக்கொடுப்பது கைமாற்று. இது நம் வலுவுக்கடங்குகின்ற ஒன்று. சுற்றோட்டத்தில் சிறு நிகழ்வு. யார்க்கும் பாதிப்பில்லை. எங்கும் வழக்கமாக இருக்கின்ற ஒன்று. ஆனால், வட்டி என்கின்ற ஒன்று தோன்றுமிடத்திலும், நம் வாழ்க்கையின் பெரும்பகுதி தவணையாய் அடைக்கவேண்டிய பகாசுரக் கடனுக்கு இலக்காகும் இடத்திலும் நீங்கள் எக்கச்சக்கமாய் மாட்டிக்கொள்கின்றீர்கள். அங்கே நீங்கள் சுரண்டப்படுகிறீர்கள். கடன் என்ற மாயையில் விழுந்து ஏமாறுகிறீர்கள். பதினைந்து ஆண்டுகளுக்கு முன்பு கடன்பட்டு பத்து இலட்சத்துக்கு வீடு வாங்கினேன். இப்போது அந்த வீட்டின் மதிப்பு நாற்பது இலட்சங்கள். எனக்கு எவ்வளவு இலாபம் தெரியுமா ? கடன்வாங்காதிருந்தால் இவ்வாய்ப்பை இழந்திருப்பேனே... இப்படிச் சொல்கிறவர்கள் ஏராளம். முதலில் ஒன்றைப் புரிந்துகொள்ளுங்கள். இவையெல்லாம் மிகப்பெரிய பொருளாதாரப் போக்குகளின் சிறுகண்ணிகள். 1998-இல் பத்து இலட்சத்துக்கு வாங்கிய வீட்டின் மதிப்பைத் தங்கத்தில் பாருங்கள். அப்போது பவுன் விலை ரூ. 3200. அந்தப் பத்து இலட்சத்துக்கு 312 பவுன்கள்/சவரன்கள் வாங்கியிருக்கலாம். இப்போது அவ்வீட்டின் மதிப்பு நாற்பது இலட்சங்கள். இன்றைய பவுன் விலை ரூ. 20000 எனக்கொள்வோம். அந்த நாற்பது இலட்சத்துக்கு 200 பவுன்கள் மட்டுமே வாங்க முடியும். உங்கள் சொத்து மதிப்பு - சுமார் நூறு சவரன்கள் அளவுக்குக் காணாமல் போயிருக்கின்றது. எண்கள் பெருகிவிட்டனவேயொழிய மதிப்புயரவில்லை. ஒருவேளை அவ்வீட்டின் தற்கால மதிப்பு அறுபது இலட்சம் எனில் எந்த உயர்ச்சியும் ஏற்படவில்லை. எண்பது இலட்சம் என்றால் போட்ட முதலுக்குக் கொஞ்சூண்டு வட்டி கிடைத்திருக்கிறது. பெருந்தொகைக்குச் சொத்துகளை விற்பது அத்துணை எளிதன்று. உங்கள் ஒற்றைக் கையெழுத்தையோ அல்லது இசைவான ஒரு தலையசைப்பையோ வைத்துக்கொண்டு உங்கள் அசையாச் சொத்தைக் கபளீகரம் செய்யத் துடிக்கும் ஈனக்கூட்டம் ஒன்று அரசியற்பலத்தோடு ஸ்கார்பியோக்களில் திரிவதை அப்போதுதான் உணர்வீர்கள். அடுத்து 1991 முதல் 2010வரை மதிப்புயர்ந்ததுபோல் இனியும் ஆகும் என்றெண்ணாதீர்கள். 1975முதல் 1989வரை இந்நாட்டின் சொத்துகள் எந்த விலையுயர்ச்சியையும் பெரிதாகக் காணவில்லை. எல்லாம் அப்படியப்படியே கிடந்தன. கடந்த 2011க்குப் பிறகு தங்கம் வெள்ளி போன்றவற்றின் விலை தம் உயர்ச்சியைத் தக்கவைக்கமுடியாமல் சன்னஞ்சன்னமாகச் சரிந்துகொண்டிருக்கின்றன. இனி அடுத்த பத்துப் பதினைந்து ஆண்டுகளுக்கு இத்தகைய நிலையே நீடிக்காது என்பதற்கு என்ன உத்தரவாதம் உண்டு ? நிலத்தின் விலைகள் தடுமாறுகின்றன. நில வியாபாரிகள் ஒருபோதும் தங்கள் நிலங்களை இருப்பாக வைத்துக்கொள்ளமாட்டார்கள். நிலத்தை விற்று விற்று பணமாக்கிக்கொள்வதிலேயே குறியாக இருப்பார்கள். ஏன் அவர்கள் விற்பது விலையேறுகின்ற ஒன்றாயிற்றே... வைத்துக்கொள்ளலாமே. மாட்டார்கள். அங்கே நீங்கள் இலக்காவீர்கள். வரிக்குப் பயந்து வீட்டுக் கடன்களை வாங்காதீர்கள். எண்ணெய்ச் சட்டிக்குள் விழப்பயந்து எரிக்குள் விழுவதைப் போன்றதுதான் அது. எழுபதாயிரம் எண்பதாயிரம் வருமானம் உள்ள உங்களால் ‘பத்தாயிரம் சேமிக்கிறேன்’ என்று சொல்ல முடியவில்லை என்றால் உண்மையில் நீங்கள் யார் ? இங்கே சம்பாதித்து எங்கோ எடுத்தெறிகின்ற ஊதாரியா ? வெறும் பணமாற்று நிலையமா ? ஒவ்வொரு ஆயிரமாகச் சேமியுங்கள். தேவைகளைக் குறைத்துக்கொள்ளுங்கள். முதல் ஒரு இலட்சத்தைச் சேர்க்கும்வரைதான் கடினமாக இருக்கும். அடுத்தடுத்த இலட்சங்கள் எளிதில் சேரும். சேமிப்பின் ஆற்றலை உங்கள் செலவுகளின்மீது உணருங்கள். ஒவ்வொரு மாரடைப்புக்குப் பின்னால், ஒவ்வொரு விபத்துக்கும் காரணமான மனக்குழப்பத்திற்குப் பின்னால், ஒவ்வொரு உறவுப் பிரிவுக்கும் பின்னால், ஊர்ப்பெயர்வு தேசப்பெயர்வு இடப்பெயர்வு அவமானம் தற்கொலை ஆகியவற்றுக்கும் பின்னால் நிச்சயமாக ‘ஒரு கடன் தொல்லை’ இருந்திருக்கிறது. அது சிறிதோ பெரிதோ - அவரவர் தகுதிக்கேற்ற துன்பச்சுமை. தொழிற்கடனையும் குடும்பக்கடன்களையும் ஒன்றாகப் பாவிக்காதீர்கள். இரண்டின் அளவீடுகளும் வெவ்வேறு. தொழிற்சாலைகளை இழுத்துப் பூட்டியபின் சேதாரமில்லாமல் வெளியேறுகின்றவர்கள் முதலாளிகள். முதற்கடனை வெற்றிகரமாகக் கையாண்ட மயக்கத்தில் அடுத்த கடனுக்கும் போகாதீர்கள். அடுத்தடுத்த ஒன்றில் வசமாகச் சிக்கிக்கொள்வீர்கள். சூடுபட்ட பூனையாகத் தள்ளியிருங்கள் ! இந்த நிமிடமே என் கடனைத் தீர்க்க முடியும் என்ற நிலையில் கடன் வாங்கலாம். எனக்கும் சிறிய வீட்டுக்கடன் உண்டு. வீட்டுக்கடன் என்றால் என்ன என்று உணர்வதற்காகவே அதை வாங்கினேன். அதுவே தவறு, மடத்தனம் என்பதே நான் கற்றுக்கொண்ட பாடம். ஆனால், அக்கடனை இந்த நிமிடம் என்னால் தீர்த்துக்கொள்ளவும் முடியும். எனக்குக் கடனட்டை இல்லை. கைப்பேசியொன்றைக் குறிப்பிட்ட வங்கிக் கடனட்டையைப் பயன்படுத்தி வாங்கினால் கூடுதலாகப் பத்து விழுக்காடு தள்ளுபடி என்பதற்காக விளையாட்டுப்போல் கூட்டாளியின் கடனட்டையில் வாங்கிக்கொண்டேன். வேறு வழியே இல்லை என்றால் - நாம் பட்டுள்ள கடனை அந்தக் கணமே முறித்துக்கொள்ள முடியும் என்ற வலிமையான இடத்தில் நீங்கள் இருந்தால் - உங்கள் தேவைக்குச் சிறு பகுதியாக மட்டுமே கடன் வாங்குங்கள். அதை நீங்கள் நிர்வகிப்பீர்கள். வீட்டுக் கடனே என்றாலும் மூன்றில் ஒருபகுதிக்கு மட்டுமே கடன்படுங்கள். எண்பத்தைந்து விழுக்காடுவரை என்பதெல்லாம் வேண்டா. வளர்ந்த நாடுகளில் வீடுகள் என்பவை மதிப்பிழந்த சொத்துகள். சொல்வதற்கு இன்னும் ஓராயிரம் உள்ளன. பிறிதொரு நாள் மேலும் சொல்கிறேன். குன்றேறி யானைப்போர் கண்டற்றால் தன்கைத்தொன்று செய்வான் வினை - குன்றின்மீதிருந்து யானைப்போர் காண்பதைப்போன்றது நம் கையிலுள்ள பொருளைக்கொண்டு செய்கின்ற வினை. பின்குறிப்புகள் : 1. இரண்டு இலட்சத்துக்கு வாங்கியது இருபது ஆகலாம். நாற்பதுகூட ஆகலாம். பத்துக்கோடி ஆகியிருக்க வாய்ப்பில்லை. அப்படி ஆகும் என்றால் அம்பானி எண்ணெய் சுத்திகரிக்க மாட்டார். அம்பத்தூரில் வாங்கிப் போடுவார். கொங்கு பகுதிகளில் மின்வெட்டால் எல்லாச் சொத்துகளும் விலையிறங்கின. 2000-இல் வாங்கிய இடம் ஒன்றை இன்றும் விற்கமுடியாத நிலையுள்ளது. 2. 1991 முதல் 2010 வரை ஏறிய விலையேற்றத்தின் மனப்பதிவுகளை மக்களிடமிருந்து அகற்றுவது பெரும்பணியாகத்தான் இருக்கும்போலுள்ளது. அந்த விலையேற்றம் மதிப்பேற்றம் இல்லை என்பதையும் பதிவில் விளக்கியுள்ளேன். எல்லார் உள்ளத்தையும் அரம்போன்று அறுத்துக்கொண்டிருப்பது நிலத்தின் விலையேற்றம். அந்த நிலத்தை சென்ட் முந்நூறு ரூபாய்க்கு விற்றுச் சென்ற குடும்பமும் அதை ஏதோ ஒரு கடனுக்காகத்தான் விற்றிருக்கும். அக்குடும்பத்தினர் நிலையை நினைத்துப் பார்க்கலாம். அவர்களும் இன்றும் அருகிலேயேதான் இருப்பர். ஆனால், அப்படியெல்லாம் சிந்திக்கமாட்டோம். நம் அக்கறைகளை வேறாக மாற்றிவிட்டார்கள். அடிபட்டுத் துள்ளத் துடிக்கச் சாகக் கிடப்பவனைப் பார்த்தும் பாராததுபோல் போகும்படி ஆக்கியவை நம் பொருளாதாரப் போக்குகள். கடன் அடைக்க வேண்டும். சம்பாதித்து நிலம் வாங்கிப் போடவேண்டும். உண்மையில் நாம் அத்தகைய கொடூர நெஞ்சத்தினர் அல்லர். ஆனால் நம்மையே அப்படி ஆக்கிவிட்டார்கள். Posted by மகுடேசுவரன் at 12:11 PM 5 comments: திண்டுக்கல் தனபாலன் December 9, 2014 at 8:39 AM தொலைக்காட்சியில் சுருக்கமாக... இங்கே விளக்கமாக... பட்டு தெரிந்தால் சிலருக்கு அல்ல அல்ல... பலருக்கும் தெரிகிறது... புரிகிறது... ஆனால் புரியும் போது தெம்பு இருப்பதில்லை - மனதிலும், உடம்பிலும்... ReplyDelete Replies Reply ஆரூர் பாஸ்கர் December 11, 2014 at 7:14 AM அருமை, இது முகநூலில் பதியப்பட்டதா? ReplyDelete Replies Reply மகுடேசுவரன் December 14, 2014 at 9:56 AM ஆமாம். முகநூலில் என் பக்கத்தில் பதியப்பட்டு நூற்றுக்கணக்கில் பகிர்வுக்குள்ளாகியது. ReplyDelete Replies Reply Siva August 12, 2015 at 11:06 PM நான் இந்த கட்டுரையில் இருந்து முக்கியமான கருத்துக்களை கூட்டாளிகளுடன் பகிரலாம் என்று நினைத்து சிறந்த பகுதியை உங்கள் கட்டுரையில் தேடினேன். எதை விட எதை சேர்க்க என்று குழம்பினேன் ... ReplyDelete Replies Reply Siva August 12, 2015 at 11:12 PM நான் இந்த கட்டுரையில் இருந்து முக்கியமான கருத்துக்களை கூட்டாளிகளுடன் பகிரலாம் என்று நினைத்து சிறந்த பகுதியை உங்கள் கட்டுரையில் தேடினேன். எதை விட எதை சேர்க்க என்று குழம்பினேன் ... ReplyDelete Replies Reply Add comment Load more... Newer Post Older Post Home Subscribe to: Post Comments (Atom) வருகைபுரிந்த வாசக உள்ளங்கள் Followers Blog Archive ► 2016 (4) ► November (1) ► September (1) ► April (1) ► March (1) ▼ 2014 (3) ▼ December (2) சிதையா நெஞ்சுகொள் ! கடன் என்ப... ► July (1) ► 2013 (6) ► November (1) ► October (3) ► June (2) ► 2012 (6) ► May (3) ► April (2) ► January (1) ► 2011 (33) ► December (4) ► November (2) ► October (3) ► September (2) ► August (3) ► July (6) ► June (1) ► May (2) ► April (3) ► March (3) ► February (2) ► January (2) ► 2010 (43) ► December (1) ► October (7) ► September (9) ► August (11) ► July (13) ► April (1) ► February (1) ► 2009 (1) ► March (1) About Me மகுடேசுவரன் வாழ்க்கையை அதன் அத்தனை கசப்போடும் இனிப்போடும் எதிர்கொண்டவன். அவற்றில் பலவற்றைக் கவிதைகளின் வழியே கடந்தவன். சிலவற்றைக் கடக்கவே முடியாமல் தவித்திருப்பவன். சொந்த ரசனைகளின் உணர்கொம்புகள் கூர்மையடைந்ததால் இன்னும் உயிர்த்திருப்பவன். முழுமையை நோக்கி என்றும் முடிவடையாத யாத்திரையில் சென்றுகொண்டிருப்பவன்.
நாட்டு மக்களுக்கு இன்று ஜனாதிபதி வழங்கப்போகும் செய்தி! நாடளாவிய ரீதியில் மின்வெட்டு நேரத்தில் திடீர் மாற்றம்! முன்னாள் ஜனாதிபதி தாய்லாந்தை சென்றடைந்தார் Atom Feeds Test ஊட்டுப் பதிவுகள் தினமும் செய்திகளை மின்னஞ்சலில் பெறுவதற்கு Subscribe Powered by 4TamilMedia இயல், இசை, நாடகம், எனும் முத்தமிழுடன் நான்காம் தமிழான கணினித் தமிழின் ஊடகம் Sign up via our free email subscription service to receive notifications when new information is available. Please enable the javascript to submit this form முகப்பு செய்திகள் பார்வைகள் காணொளி வாசகசாலை நாம் செய்தி செய்தி சிறப்பு சினிமா கட்டுரைகள் ஆன்மீகம் வாழ்வியல் காணொளி Social Facebook Twitter Pinterest Youtube Instagram RSS Copyright © 2021 4TamilMedia!. All Rights Reserved. Powered by 4TamilMedia - Designed by 4TamilMedia Team. We use cookies We use cookies on our website. Some of them are essential for the operation of the site, while others help us to improve this site and the user experience (tracking cookies). You can decide for yourself whether you want to allow cookies or not. Please note that if you reject them, you may not be able to use all the functionalities of the site.
வீடு மற்றும் கோவில்களில் பயன்படுத்தப்படும் விளக்குகள் | Tamil Calendar 2023 - Tamil Daily Calendar 2023 வீடு மற்றும் கோவில்களில் பயன்படுத்தப்படும் விளக்குகள் தென் நாட்டில் இன்றைக்கு நமக்கு கிடைக்கும் அளவிற்கு உலோகங்களும் விளக்குகள் செய்வதற்கான உபகரணங்களும் அன்றைய காலங்களில் இல்லாததால் மக்கள் அனைவரும் பரம்பொருளான இறைவனை அகல் விளக்கு என்னும் மண் விளக்கின் உதவியுடன் கண்டு மகிழ்ந்தனர். அகல் விளக்குகள் அளவில் சிறியதாகவும் எங்கும் எடுத்துச் செல்ல எளியதாகவும் இருக்கும். பின் கால வளர்ச்சியின் காரணமாக அந்த அகல் விளக்கில் பல்வேறு வண்ணங்கள் மற்றும் வெவ்வேறு வடிவங்களில் பல முகங்கள் கொண்டு செய்யப்பட்டு வழிபாடுகளில் பயன்படுத்தப்பட்டன. உலோகங்களின் வருகையால் அகல் விளக்குகளின் பயன்பாடுகள் குறைந்து உலோகத்தால் ஆன விளக்குகள் பயன்படுத்தப்பட்டன. உலோகத்தால் ஆன விளக்குகள் உயரமாகவும் எண்ணெய் கொள்ளளவு அதிகம் கொண்டதாகவும் செய்யப்பட்டன. விளக்குகள் செய்ய வெண்கலம் மற்றும் ஐம்பொன் போன்ற உலோகங்கள் பின்னாளில் பயன்படுத்தப்பட்டு செய்யப்படுகின்றன. குத்துவிளக்குகள் மற்றும் கிளை விளக்குகள் பல்வேறு வடிவங்கள் மற்றும் உயரங்களில் செய்யப்படுகின்றன. அவை குத்துவிளக்கு, கிளை விளக்கு, பஞ்சலோக விளக்கு மற்றும் காமாட்சி விளக்கு என ஏராளமான விளக்குகள் உள்ளன. மானிடர்களுக்கு ஐம்புலன்கள் இருப்பதை போல குத்து விளக்குகளிலும் ஐம்புலன்களை நம் முன்னோர்கள் காண்பிக்கின்றனர். நம் ஒவ்வொரு புலன்களிலும் இறைவன் வாசம் செய்வதை போன்று குத்துவிளக்குகளிலும் மும்மூர்த்திகளும் தேவிகளும் வாசம் செய்வதாக நம் சான்றோர்கள் கூறிச் சென்றுள்ளனர். குத்துவிளக்கின் அடிப்பகுதி – படைப்புக் கடவுளான பிரம்மா குத்துவிளக்கின் (தண்டுப் பகுதி) நடுப்பகுதி – காக்கும் கடவுளான விஷ்ணு குத்துவிளக்கின் உச்சிப் பகுதி – மோட்சம் அருளும் பரம்பொருளான சிவன் குத்துவிளக்கில் உண்டாகும் ஒளிச்சுடர் – பொருட் கடவுளான மகாலட்சுமி குத்துவிளக்கில் உண்டாகும் வெளிச்சம் – அறிவுக் கடவுளான சரஸ்வதி குத்துவிளக்கில் உண்டாகும் வெப்பம் – அன்னையான பார்வதி தேவி வாசம் செய்கின்றார் ஐந்து முகங்கள் கொண்ட குத்து விளக்கே இறை வழிபாட்டிற்கு சிறந்தது. தமிழ் காலண்டர் நாள் காட்டி மாத காட்டி ராசி பலன் பண்டிகை நாட்கள் இந்து பண்டிகை கிறிஸ்துவ பண்டிகை முஸ்லீம் பண்டிகை அரசு விடுமுறை கரி நாள் விரத தினங்கள் அஷ்டமி,நவமி சிவராத்திரி கௌரி பஞ்சாங்கம் கிரக ஓரை காலம் ராகு,குளிகை எமகண்டம் அமாவாசை நாட்கள் பௌர்ணமி நாட்கள் ஆன்மிக தகவல்கள் சுப முகூர்த்தம் ஆன்மிக தகவல்கள் வாஸ்து தகவல் திருமண பொருத்தம் ஆன்மிக பலன்கள் கடவுள் புகைப்படம் பயனுள்ள தகவல்கள் Baby Names மருத்துவ குறிப்புகள் கவிதைகள் . பொது அறிவு திருக்குறள் காதல் பொருத்தம் Tamil Daily Calendar 2023 | Tamil Monthly Calendar 2023 | Tamil Calendar 2023 | Tamil Muhurtham Dates 2023 | Tamil Wedding Dates 2023 | Tamil Festivals 2023 | Nalla Neram 2023 | Amavasai 2023 | Pournami 2023 | Karthigai 2023 | Pradosham 2023 | Ashtami 2023 | Navami 2023 | Karinal 2023 | Daily Rasi Palan |
எஸ்.ஜே.சூர்யா நடிப்பில் அவரது உதவியாளர் இயக்கிய இணைய தொடர் ‘வதந்தி’ சென்னையில் முன்னோட்டம் வெளியிட்டு பிரைம் வீடியோ கொண்டாட்டம் சீறிய சிங்காரவேலன் மிரட்டும் உஷா ராஜேந்தர் சிலம்பரசன் பஞ்சாயத்தில் உண்மை நிலவரம் என்ன? கபாலி நாயகி ராதிகா ஆப்தேவுக்கு எதிராக டீவிட்டரில் போராட்டம் அரசியல் சினிமா செய்திகள் தமிழக செய்திகள் இந்திய செய்திகள் ஆன்மிகம் விளையாட்டு செய்திகள் Day: November 23, 2022 கபடி கதைக்குள் இணைந்த தாத்தா-பேரன் பாசப்போராட்டமே ‘பட்டத்து அரசன்’ November 23, 2022 reporter அதர்வா மற்றும் ராஜ்கிரண் முதன்மை கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் படம் பட்டத்து அரசன். புதுமுகம் ஆஷிகா ரங்கநாத் கதாநாயகியாக நடித்திருக்கிறார். இவர்களுடன் ராதிகா, சிங்கம்புலி, ஜெயப்பிரகாஷ், துரை சுதாகர், ரவி காலே உள்ளிட்ட பல முன்னணி நட்சத்திரங்கள் நடித்திருக்கிறார்கள். ஏ.சற்குணம் எழுதி இயக்கியிருக்கும் இப்படத்திற்கு ஜிப்ரான் இசையமைத்துள்ளார். வரும் நவம்பர் 25 ஆம் தேதி உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாக உள்ள நிலையில், படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பு சென்னையில் நடைபெற்றது. படம் குறித்து நாயகன் அதர்வா பேசுகையில், “சற்குணம் சார் இந்த கதையை என்னிடம் சொன்ன போதே நிச்சயம் இதில் நடிக்க வேண்டும் என்று முடிவு செய்துவிட்டேன். அதே சமயம், முதலில் என்னிடம் கதை சொல்லும் போது இதில் ராஜ்கிரண் சார் இல்லை. ஆனால், ராஜ்கிரண் சார் போன்ற ஒருவர் இந்த வேடத்தில் நடிக்கிறார் என்று தான் இயக்குநர்… Read More சினி-நிகழ்வுகள்Leave a comment 10 லட்சம் பார்வையாளர்களை கவர்ந்த சிவாங்கியின் ‘தீவானா’ பாடல் November 23, 2022 reporter இன்ஸ்டாகிராமின் புதிய ட்ரெண்ட் ‘#1MinMusic’ , ரீல்ஸ் வடிவத்துடன் இசை வீடியோக்களை வெளியிட படைப்பாளிகள் மற்றும் கலைஞர்களுடன் இணைந்துள்ளது. ரீல்ஸ் மற்றும் ஸ்டோரிகளில் பயன்படுத்துவதற்குப் இன்ஸ்டாகிராம் பிரத்தியேகமாக அதன் பிளாட்ஃபார்மில் கிடைக்கும் மியூசிக் டிராக்குகள் மற்றும் வீடியோக்களின் தொகுப்பு #1MinMusic’, இதில் இந்தியா முழுவதும் உள்ள 200க்கும் மேற்பட்ட கலைஞர்கள் தனது ஒரு நிமிட பாடல்களைத் தொடர்ந்து வெளியிட்டுக் கொண்டுவருகிறார்கள். இன்ஸ்டாகிராம் தமிழுக்காக Silver Tree இணைந்து 25 கலைஞர்களுடன் பணியாற்றுகிறது. அந்த வரிசையில் பிரபல தமிழ்த் திரைப்பட பின்னணி பாடகர் மற்றும் நடிகை சிவாங்கியினுடைய ‘தீவானா’ என்ற #1MinMusic சமீபத்தில் வெளியாகி ரசிகர்களிடையே வரவேற்பை பெற்றுள்ளது. இயக்குனர் குமரன் இயக்கத்தில் வெளியாகியுள்ள இந்த பாடலுக்கு அனி வீ இசையமைத்துள்ளார். சிவாங்கி தனது சமூக வலைத்தளத்தில் பகிர்ந்துள்ள இந்த வீடியோ 1 மில்லியன் அதாவது 10 லட்சம்… Read More சினிமா செய்திகள்Leave a comment Posts navigation Older posts Royalreporter Twitter [fts_twitter twitter_name=Royalreporter1 tweets_count=8 twitter_height=300px cover_photo=yes stats_bar=yes show_retweets=no show_replies=no] சற்றுமுன் கபடி கதைக்குள் இணைந்த தாத்தா-பேரன் பாசப்போராட்டமே ‘பட்டத்து அரசன்’ 10 லட்சம் பார்வையாளர்களை கவர்ந்த சிவாங்கியின் ‘தீவானா’ பாடல் எஸ்.ஜே.சூர்யா நடிப்பில் அவரது உதவியாளர் இயக்கிய இணைய தொடர் ‘வதந்தி’ சென்னையில் முன்னோட்டம் வெளியிட்டு பிரைம் வீடியோ கொண்டாட்டம்
ஹாங்காங் ஐக்கியப் பேரவையின் இன்பச் சிற்றுலா! பல்வேறு பொழுதுபோக்கு அம்சங்களுடன் காயலர்கள் உற்சாகக் கொண்டாட்டம்!! செய்தி: எஸ்.கே.எஸ். (தாருத்திப்யான் நெட்வர்க்) இந்த பக்கம் 3282 முறை பார்க்கப்பட்டுள்ளது | வாசகர் கருத்துக்கள் காண (0) <> கருத்து பதிவு செய்ய (ஒப்புதலுக்காக காத்திருக்கும் கருத்துக்கள் - 0; நிராகரிக்கப்பட்ட கருத்துக்கள் - 0) { முகநூல் கருத்துக்கள்}{ட்விட்டர் கருத்துக்கள்} காயல்பட்டினம் ஐக்கியப் பேரவை - ஹாங்காங் அமைப்பின் ஏற்பாட்டில், வழமை போல இவ்வாண்டும் காயலர்கள் இன்பச் சிற்றுலா சென்று வந்துள்ளனர். இதுகுறித்து, அவ்வமைப்பின் செயலாளர் எம்.செய்யது அஹமது வெளியிட்டுள்ள அறிக்கை வருமாறு:- இறையருளால், எமது காயல்பட்டினம் ஐக்கியப் பேரவை - ஹாங்காங் அமைப்பின் சார்பில், கடந்த 15.5.2016 அன்று, குழந்தைகள் முதல் பெரியோர் வரை அனைவரையும் பொழுதுபோக்க வைக்கும் இடங்களில் ஒன்றான Tai Tong Organic Eco Park என்ற இடத்தில், இன்பச் சிற்றுலா செல்ல ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தது. சிற்றுலா செல்வதற்காக, அன்று காலை 09.00 மணிக்கு ஓரிடத்தில் ஒன்று கூடி, இரண்டு பேருந்துகளில் சிற்றுலா இடத்தை அனைவரும் வந்தடைந்தனர். ஹாங்காங் வாழ் காயலர் குடும்பத்தினர் மற்றும் விடுமுறையில் ஹாங்காங் வந்துள்ள காயலர்கள் என மொத்தம் 130 பேரை உள்ளடக்கிய சிற்றுலாக் குழு காலை 10.30 மணியளவில் சிற்றுலா இடத்தை வந்தடைந்தது. அதனைத் தொடர்ந்து, அனைவரும் தங்களது கட்டணத்தை பொறுப்பாளர்களிடம் செலுத்தி அதிர்ஷ்ட குலுக்கலுக்கான கூப்பன்களைப் பெற்றுக்கொண்டனர். சிற்றுலா தலத்திலுள்ள விளையாட்டு மற்றும் பொழுதுபோக்கு வசதிகளைப் பற்றி சிற்றுலா குழு விளக்கிப் பேசினர். அதனைத் தொடர்ந்து, அவரவர் தமக்குப் பிடித்தமான விளையாட்டுகளை விளையாடக் களமிறங்கினர். குழந்தைகள், இளைஞர்கள் மற்றும் பெரியவர்கள் அனைவரும் - கால்பந்து, சைக்கிள் ஓட்டுதல், அருவி குளியல், மாட்டு வண்டி சவாரி, குதிரை சவாரி, விளங்குகளுக்கு உணவளிப்பது, கயிறு ஏறுதல், குழந்தைகள் விளையாட்டுகள், இயற்கை வேளாண்மையை பார்வயிடுதல் மற்றும் இதர விளையாட்டுகளிலும் மகிழ்வுற பொழுதைக் கழித்தனர். லுஹர் தொழுகைக்குப் பின், இல்லங்களிலிருந்து சமைத்துக் கொண்டு வந்திருந்த சுவையான உணவுகளை அனைவரும் கூட்டாக அமர்ந்து, ஆர்வமுடன் மதிய உணவு உண்டனர். மதிய உணவுக்குப் பின்னர், சிலர் ஓய்வு எடுத்தனர். மற்றவர்கள் மீண்டும் விளையாட்டுகளிலும் அருவிக் குளியலிலும் ஈடுபட்டனர். பின்னர், 3.30 மணிக்கு பெரியவர்களுக்கும் குழந்தைகளுக்கும் ஹாஃபிழ் ஏ. எல். இர்ஷாத் அலி தலைமையில் வேடிக்கை விளையாட்டுகள் நடத்தப்பட்டன. அதில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன. இறுதியாக, குலுக்கல் முறையில் அதிர்ஷ்டசாலிகள் தேர்ந்தெடுக்கப்பட்டு, அவர்களுக்கு சிறப்புப் பரிசுகள் வழங்கப்பட்டன. ஹாங்காங் மற்றும் சீனாவில் காயலர்களால் நடத்தப்படும் நிறுவனங்கள் சார்பில் அப்பரிசுகளுக்கு அனுசரணையளிக்கப்பட்டிருந்தது. ஹாஃபிழ் முஹியத்தின் அவர்களின் துஆவுடன் மாலை 05.30 மணியளவில் சிற்றுலா நிகழ்வுகள் யாவும் நிறைவுற்றன. நிறைவில் அனைவரும் குழுப்படம் எடுத்துக்கொண்டனர். பின்னர், ஏற்பாடு செய்யப்பட்டிருந்த பேருந்துகளில் அனைவரும் மகிழ்ச்சியான நினைவுகளுடன் வசிப்பிடம் திரும்பினர். இவ்வாறு அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஹாங்காங் பேரவை சார்பில் இதற்கு முன் (கடந்தாண்டு மே மாதம்) ஏற்பாடு செய்யப்பட்ட சுற்றுலா குறித்த செய்தியைக் காண இங்கே சொடுக்குக! ஹாங்காங் பேரவை தொடர்பான முந்தைய செய்தியைக் காண இங்கே சொடுக்குக! {TAGS} kufhk hongkong hongkong forum kufhk picnic picnic kufhk picnic 2016 kufhk picnic may 2016 Tai Tong Organic Eco Park இச்செய்தி குறித்த உங்கள் கருத்தை பதிவு செய்ய இங்கு சொடுக்கவும் >> இந்த ஆக்கத்திற்கு முதலில் கருத்து பதிபவராக நீங்கள் இருங்கள்! இங்கு சொடுக்கவும் இச்செய்தி குறித்த உங்கள் கருத்தை பதிவு செய்ய இங்கு சொடுக்கவும் >> முகநூல் வழி கருத்துக்கள் ட்விட்டர் வழி கருத்துக்கள் TWITTER COMMENTS FOR #KOTW17890 பிற செய்திகள் இதமான வெயிலுக்கிடையே இனிய சாரல்! (8/6/2016) [Views - 2128; Comments - 0] ரமழான் 1437: ரியாத் கா.ந.மன்றம் சார்பில் 178 ஏழைக் குடும்பங்களுக்கு அத்தியாவசிய சமையல் பொருளுதவி! பெருநாளன்று நாட்டுக்கோழி வழங்கவும் ஏற்பாடு!! (8/6/2016) [Views - 2723; Comments - 8] நாளிதழ்களில் இன்று: 08-06-2016 நாளின் சென்னை காலை நாளிதழ்களில்... (8/6/2016) [Views - 1148; Comments - 0] ரமழான் 1437: ஜாவியாவில் முதல் நாள் தொடர் சொற்பொழிவு விபரம்! (7/6/2016) [Views - 1794; Comments - 0] புதுப்பிக்கப்படும் புதுப்பள்ளி அடிக்கல் நாட்டு விழா! திரளானோர் பங்கேற்பு!! (7/6/2016) [Views - 2572; Comments - 1] ரமழான் 1437: ஐ.ஐ.எம். இல் திருக்குர்ஆன் விளக்கவுரை வகுப்பை நடத்துவோர் விபரம்! (7/6/2016) [Views - 1823; Comments - 0] ரமழான் 1437: புதுப்பள்ளி, மேலப்பள்ளியில் இஃப்தார் - நோன்பு துறப்பு காட்சிகள்! (7/6/2016) [Views - 2664; Comments - 1] வி-யுனைட்டெட் KPL கால்பந்து 2016: கேலரி பேர்ட்ஸ் அணி கோப்பையை வென்றது! (7/6/2016) [Views - 2488; Comments - 0] வி-யுனைட்டெட் KPL க்ரிக்கெட் 2016: காயல் டைகர்ஸ் அணி கோப்பையை வென்றது! (7/6/2016) [Views - 1873; Comments - 0] நாளிதழ்களில் இன்று: 07-06-2016 நாளின் சென்னை காலை நாளிதழ்களில்... (7/6/2016) [Views - 1290; Comments - 0] ரமழான் 1437: ஐ.ஐ.எம்.இல் இஃப்தார் - நோன்பு துறப்பு காட்சிகள்! (6/6/2016) [Views - 2393; Comments - 0] ரமழான் 1437: நகரில் பரவலாகப் பிறை காணப்பட்டதால் இன்று ரமழான் இரவு! ஜூன் 07 செவ்வாய்க்கிழமை முதல் நோன்பு!! மஹ்ழரா, ஜாவியா, நகர உலமாக்கள் கூட்டுக் கூட்டத்தில் அறிவிப்பு!!! (6/6/2016) [Views - 2524; Comments - 4] ஃபாத்திமா மழலையர் மற்றும் தொடக்கப் பள்ளியில் மாணவர்களைச் சேர்க்க வேண்டாம்! பெற்றோருக்கு மாவட்ட தொடக்கக் கல்வி அலுவலர் கடிதம்!! (6/6/2016) [Views - 2427; Comments - 5] தாயிம்பள்ளி ஜமாஅத்தைச் சேர்ந்த மாணவ-மாணவியருள் 10ஆம், 12ஆம் வகுப்பில் முதல் 3 மதிப்பெண்கள் பெற்றோருக்கு பரிசு அறிவிப்பு! ஜூன் 20க்குள் விண்ணப்பிக்க வேண்டுகோள்!! (6/6/2016) [Views - 1695; Comments - 0] ஜூன் 18இல் இஃப்தார் நிகழ்ச்சியுடன் பெங்களூரு கா.ந.மன்ற பொதுக்குழு! புதிய நிர்வாகக் குழு தேர்வு!! மழலையருக்கு மறை குர்ஆன் மனனப் போட்டி!!! காயலர்களுக்கு அழைப்பு!!!! (6/6/2016) [Views - 2135; Comments - 0] ஜூன் 10இல் இஃப்தார் நிகழ்ச்சியுடன் கத்தர் கா.ந.மன்ற பொதுக்குழு! காயலர்களுக்கு அழைப்பு!! (6/6/2016) [Views - 1513; Comments - 0] ரமழான் 1437: சிங்கப்பூரில் இன்று ரமழான் முதல் நாள்! கா.ந.மன்ற ஹாஃபிழ்கள் தொழுகை நடத்தினர்!! (6/6/2016) [Views - 1927; Comments - 0] நாளிதழ்களில் இன்று: 06-06-2016 நாளின் சென்னை காலை நாளிதழ்களில்... (6/6/2016) [Views - 1042; Comments - 0] DCW ஆலை நிறுவனம் சார்பில், இலவச தையல் & எம்ப்ராய்டரிங் பயிற்சி பெற்ற மகளிருக்கு சான்றிதழ்! (5/6/2016) [Views - 2111; Comments - 3] காயல்பட்டணம்.காம் இணையதள பக்கங்கள் தமிழ் வழி தேடல் செய்திகள் ஆங்கில வழி (TAG) தேடல் குறியீடு எண்கள் (ID #) வழி தேடல் செய்திகள்வாசகர் கருத்துதலையங்கம்எழுத்து மேடைசிறப்பு கட்டுரைஇலக்கியம்மருத்துவ கட்டுரைகள்ஊடகப்பார்வைசட்டம்பேசும்படம் காயல் வரலாறுஆண்டுகள் 15நாளிதழ்களில் இன்று #aljamiulazhar#azadtrophy#dcwredsea#kayalabudhabi#kayalardhinam#kayalbahrain#kayalbeach#kayalbglr#kayalchennai#kayalchina#kayaldammam#kayaldelhi#kayaldubai#kayalhk#kayalhyd#kayaljaipur#kayaljeddah#kayaljumma#kayalkerala#kayalkolkata#kayalkuwait#kayallanka#kayalmadinah#kayalmakkah#kayalmalay#kayalmumbai#kayaloman#kayalpatnam#kayalpattinam#kayalqatar#kayalrain#kayalriyadh#kayalsingai#kayalthailand#kayaltrain#kayaluk#kayalusa#kayalvoter#kayalyanbu#kotwbn#kscground#magdoompalli#periyapalli#redstarsangam#sirupalli#uscground#yufsangam தேதி வாரியாக செய்தி தேட இங்கு சொடுக்கவும் Advertisement Tweets by @kayalontheweb kayalpatnam.com >> Go to Homepage செய்திகள் அண்மைச் செய்திகள் அதிகம் வாசிக்கப்பட்டவை அதிகம் கருத்து கூறப்பட்டவை பரிந்துரைக்கப்பட்டவை இந்த நாள், அந்த ஆண்டு நீங்கள் படிக்காதவை செய்திகளை தேட தலையங்கம் அண்மைத் தலையங்கம் பிற தலையங்கங்கள் ஆக்கங்கள் எழுத்து மேடை சிறப்புக் கட்டுரைகள் இலக்கியம் மருத்துவக் கட்டுரைகள் ஊடகப்பார்வை சட்டம் பேசும் படம் காயல் வரலாறு ஆண்டுகள் 15 வாசகர் கருத்துக்கள் செய்திகள் குறித்த கருத்துக்கள் தலையங்கம் குறித்த கருத்துக்கள் எழுத்து மேடை குறித்த கருத்துக்கள் சிறப்புக் கட்டுரைகள் குறித்த கருத்துக்கள் கவிதைகள் குறித்த கருத்துக்கள் இணையதள கருத்தாளர்கள் புள்ளிவிபரம் சிறப்புப் பக்கங்கள் புதிய வரவுகள் நகர்மன்றம் வீடு, மனை விற்பனை தொழில் (REAL ESTATE) குடிநீர் திட்டம் ரயில்களின் தற்போதைய நிலை ரேஷன் கடைகளில் பொருள்களின் நிலை EDUCATION பள்ளிக்கூட கட்டணங்கள் HSC Results (Since 2007) Comparative Analysis Best School Award Rankings Centum Schools 1000 or above Students 12th Standard Timetable 10th Standard Timetable தகவல் மையம் காயல்பட்டினம் தொழுகை நேரங்கள் சூரிய உதயம் / மறைவு கணக்கிட சந்திர உதயம் / மறைவு கணக்கிட ஆபரணச் சந்தை அரசு விடுமுறை நாட்கள் நிகழ்வுகள் பக்கம் தமிழக அமைச்சரவை காயல்பட்டினம் வாக்காளர் பட்டியல் Hijri Calendar Government OTHER SERVICES Email Service Mobile Version On Twitter ADVERTISE HERE Website Traffic What are GoogleAds? Advertisement Tariff ABOUT US Suggestions Credits KOTW Over The Years About KFT Recommend This Site Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are assumed to have read the Terms of service - governing this Website.
05.08.2018 லிருந்து 11.08.2018 வரையிலான காலப்பகுதியில், வருகின்ற ஆண்டு நடாத்தப்படவிருக்கும் மறையாசிரியர்களுக்கான மூன்று (3) மாத வதிவிடப் பயிற்சிக்கு தோற்றவிருக்கும் மறை ஆசிரியர்களின் தகமையை உயர்த்தும் நோக்குடன், துரிதபயிற்சி (Foundation Course) முல்லைத்தீவு புதுக்குடியிருப்பு றோ.க. வித்தியாலயத்தில், நடாத்தப்பட்டது. கிளிநொச்சி, முல்லைத்தீவு மறைக்கோட்டங்களைச் சேர்ந்த பங்குகளிலிருந்து (25) மறையாசிரியர்கள் இதில் கலந்துகொண்டார்கள். இவர்களுக்கு திருவிவிலியம், திருவழிபாடு, திருஅவை, திருவருட்சாதனங்கள், கத்தோலிக்க திருமறையின் அடிப்படைக் கொள்கைகள் பற்றிய பகுதிகளில் துரிதபாடங்கள் நடாத்தப்பட்டன. அத்துடன் மறையாசிரியர்களுக்கான தியானம், வழிபாடு, கலைவழி மறைக்கல்வி, குழுமவாழ்வு பற்றியபயிற்சிகளும் வழங்கப்பட்டன. யாழ்ப்பாணம் மறைமாவட்ட மறைக்கல்வி நிலைய இயக்குநர் அருட்பணி பெனற் அவர்களின் நெறிப்படுத்தலில், முல்லைதீவு, புதுக்குடியிருப்பு றோ.க. வித்தியாலய அதிபர் அருட்பணி அ. றொபின்சன், பாடசாலை சமூகத்தினர் புதுக்குடியிருப்பு பங்குத்தந்தை அருட்பணி சுதர்சன், பங்குமக்கள் ஆகியோரின் தாராள ஒத்துழைப்புடன் இந்நிகழ்வு சிறப்புற நடைபெற்றது. Post navigation மரண தண்டனை மனித மாண்புக்கு எதிரானது-திருத்தந்தை பிரான்சிஸ் “திருத்தந்தை பிரான்சிஸ், குடும்பமும் மணமுறிவும்” – புதிய நூல் By admin Related Post What's New யாழ்ப்பாணத்தில் சிறப்பான முறையில் நடைபெற்ற திருமறைக் கலாமன்ற தினம். Dec 3, 2022 admin What's New கொழும்புத்துறை புனித சவேரியார் உயர் குருத்துவக் கல்லூரியில் புனித பிரான்சிஸ்கு சவேரியார் திருவிழா Dec 3, 2022 admin What's New திருக்குடும்ப ஆன்மீகமும் கூட்டொருங்கியக்கத் திரு அவையும் – மடுத்திருத்தலத்தில் திருக்குடும்ப துணை குருக்களுக்கான தேசிய ஒன்றுகூடல் Dec 3, 2022 admin Our Bishop The Diocese of Jaffna is a Latin Church ecclesiastical territory or diocese of the Catholic Church in northern Sri Lanka. Latin Catholicism in the diocese's territory date to the time of St. Francis Xavier. The current bishop is Justin Gnanapragasam. A History of St. Francis Xavier’s Seminary – Columbuthurai, Diocese of Jaffna, Sri Lanka https://youtu.be/p0lH_xnI8Ws செய்திகள் 03.12.2022 https://youtu.be/I6HgaUbUXNc செய்திகள் 26.11.2022 https://youtu.be/GzXueDjxH3M Yarl Marai Alai TV https://www.youtube.com/watch?v=agyhM-ZKPG4&t=17s You missed What's New யாழ்ப்பாணத்தில் சிறப்பான முறையில் நடைபெற்ற திருமறைக் கலாமன்ற தினம். Dec 3, 2022 admin What's New கொழும்புத்துறை புனித சவேரியார் உயர் குருத்துவக் கல்லூரியில் புனித பிரான்சிஸ்கு சவேரியார் திருவிழா Dec 3, 2022 admin What's New திருக்குடும்ப ஆன்மீகமும் கூட்டொருங்கியக்கத் திரு அவையும் – மடுத்திருத்தலத்தில் திருக்குடும்ப துணை குருக்களுக்கான தேசிய ஒன்றுகூடல்
shredded shraddha, our hindu daughters, puzzling behaviours & value judgements – febrile notes & unformatted musings 1 week ago அரவிந்தன் கண்ணையன் காந்தியின் தீண்டாமை யாத்திரையும் பெண்களும் - சித்ரா பாலசுப்ரமணியன் 1 month ago டி. தருமராஜ் வேற்றுமெய்யும் வேற்றுமையும் 6 months ago Show 5 Show All Saturday, May 31, 2008 குஜ்ஜார் இட ஒதுக்கீட்டுப் போராட்டம் இன்று தி ஹிந்துவில் நீனா வியாஸ், குஜ்ஜார்களது போராட்டம் பற்றி ஒரு கட்டுரையை எழுதியுள்ளார். அதில், பிற்படுத்தப்பட்டோர் பட்டியலிலிருந்து பழங்குடியினர் பட்டியலுக்குச் செல்வதால் குஜ்ஜார்களுக்கு எந்த நன்மையும் ஏற்படப்போவதில்லை என்று விளக்கியுள்ளார். ராஜஸ்தானில் குஜ்ஜார்கள் பிற்படுத்தப்பட்டோர் பட்டியலில் இருந்தனர். ஜாட்கள் அந்தப் பட்டியலில் இல்லை; பொதுப்பட்டியலில் இருந்தனர். அரசியல் ஆதாயங்களுக்காக, பாரதீய ஜனதா கட்சி, ஜாட்களை பிற்படுத்தப்பட்டோர் பட்டியலில் சேர்த்தது. அதனால் குஜ்ஜார்கள் தங்களுக்கான இடங்கள் குறைந்துவிடும் என்று நினைத்தனர். நீனா வியாஸின் கட்டுரையைப் படித்தால், அதில் பிற்படுத்தப்போருக்கான இட ஒதுக்கீடு முற்றிலுமாக நிரப்பப்படவில்லை, நிறைய இடங்கள் பாக்கியுள்ளன என்கிறார். As for the 27 per cent OBC quota, on average only 4-5 per cent of the slot was filled. This means there is a very large unused OBC quota, which the Gujjars could use to their advantage as they are already in this category. ஆனால், குஜ்ஜார்களை பழங்குடியினர் பட்டியலில் சேர்ப்பதாக வசுந்தரா ராஜே சிந்தியா (பாஜக) வாக்குறுதி அளித்தார். மீண்டும் வியாஸ்: The figures collected by the Ministry of Personnel, Public Grievances and Pensions are revealing. As on January 1, 2005, the STs filled 4.3 per cent of a 7.5 per cent quota of jobs in the ‘A’ category’ that includes civil service officers and superintendents of police. The OBCs managed only 4.7 per cent of the 27 per cent quota, clearly establishing that there were many more vacancies here if suitable candidates presented themselves. ஆனால் புள்ளிவிவரம் எப்படி இருந்தாலும், குஜ்ஜார்கள் பழங்குடியினர் அந்தஸ்து பெறுவதிலேயே ஆர்வம் செலுத்துகின்றனர். ஆனால் அங்கே ஏற்கெனவே இருக்கும் 'மீனாக்கள்' இதற்கு எதிர்ப்பு தெரிவிப்பதாகச் சொல்கின்றனர். மொத்தத்தில் இட ஒதுக்கீட்டைச் சரியாகப் புரிந்துகொள்ளாமல், அதிலிருந்து பலன்களை எப்படிப் பெறுவது என்பதை அறிந்துகொள்ளாமல் போராட்டத்தில் இறங்கியுள்ளனர். இதனைச் சரியாகக் கையாளாத பாரதீய ஜனதா கட்சி, இந்த நிலைக்கான முழுப்பொறுப்பையும் ஏற்கவேண்டும். இதற்கிடையில் குஜ்ஜார் போராட்டம், வன்னியர் போராட்டத்தைப் போன்றே அமைந்துள்ளது வருத்தம் தரத்தக்கது. பிற்படுத்தப்பட்டோருக்கான 50% இட ஒதுக்கீட்டில் உள் ஒதுக்கீடு வேண்டும் என்று கேட்டு வன்னியர்கள் தமிழகத்தில் போராடியது இன்று பலருக்கு மறந்துபோயிருக்கலாம். மரங்களை வெட்டி நடுச்சாலையில் போடுதல், பேருந்துகளைக் கொளுத்துதல், சாலைகளுக்கு நடுவில் குழிதோண்டுதல், பொதுச்சொத்துகளுக்குச் சேதம் விளைவித்தல் போன்ற அசிங்கமான முறைகளில் அந்தப் போராட்டம் அமைந்தது. அதனை ஏற்காத அன்றைய தமிழக அரசு, காவல்துறை அடக்குமுறையை ஏவிவிட்டது. ஆனால் கடுமையான போராட்டத்துக்குப் பிறகு, மிகவும் பிற்படுத்தப்பட்டோர் என்ற பிரிவு ஏற்படுத்தப்பட்டு, அதற்கு 20%-ம் உள் ஒதுக்கீடு கொடுக்கப்பட்டது. இன்று குஜ்ஜார்கள் ரயில் தண்டவாளங்களைப் பெயர்த்தெடுக்கிறார்கள். சாலைப் போக்குவரத்தை பாதிக்கிறார்கள். பொதுச்சொத்து பற்றி கவலைப்படுவதில்லை. தாங்கள் எதற்காகப் போராடுகிறோம் என்பதைப் பிற மக்களைப் புரிந்துகொள்ளவைக்கவும் முயற்சி செய்வதில்லை. ‘எனக்கு வேண்டும்; அதனால் தா' அல்லது ‘எனக்குத் தருகிறேன் என்று சொல்லி வாக்கு கொடுத்துவிட்டாய்; எனவே தா' என்றே பேசுகிறார்கள். வன்னியர்களது போராட்டமும் இப்படித்தான் இருந்தது. இது ஆரோக்கியமான முறை அன்று. முதலில் குஜ்ஜார்கள் தங்களுக்கான தேவை பழங்குடியினர் என்ற அங்கீகாரமா அல்லது வேறு ஏதேனுமா என்று பார்க்கவேண்டும். பழங்குடியினர் என்பதுதான் என்றால் அதனை குடியாட்சி முறைப்படி பெறுவதில் கவனம் செலுத்தவேண்டும். ஆளுக்காள் தண்டவாளத்தைப் பெயர்த்தால் அந்தப் பகுதி வளர்ச்சி பெறாத காட்டுப்பகுதியாகத்தான் இருக்கும். இட ஒதுக்கீட்டின் ஆதரவாளர்களுக்கு இப்போது நடக்கும் போராட்டம் வருத்தம் தரவைக்கும் ஒன்று. Posted by Badri Seshadri at 19:36 11 பின்னூட்டங்கள் Email ThisBlogThis!Share to TwitterShare to FacebookShare to Pinterest புது செல்பேசி கேட்ஜெட் விஷயங்களில் நான் அவ்வளவாக நேரம், பணம் செலவு செய்வதில்லை. ஆனால் சில தேவைகள் கருதி நேற்று ஒரு முதலீட்டைச் செய்தேன். நோக்கியா E51 என்ற மாடலை வாங்கினேன். இந்திய விலைப்படி, சுபிக்‌ஷாவில் ரூ. 11,256 ஆனது. இந்த செல்பேசியில் GPRS, Bluetooth தவிர Wifi இணைப்பு உள்ளது. அலுவலகம், வீடு போன்ற இடங்களில் வயர்லெஸ் ரவுட்டர் இருந்தால், இந்த செல்பேசியால் அத்துடன் உரையாடமுடியும். இதனால் நல்ல வேகத்திலான இணைய இணைப்பு கிடைக்கும். இன்றைய இந்திய GPRS இணைப்புகள் வேகமற்றவையே. வலைப்பதிவுகள் என்பவை வெறும் எழுத்துக்களால் ஆனவை மட்டுமல்ல. நிறுத்தி நிதானித்து எழுதுபவை; அங்கும் இங்கும் பார்க்கும் விஷயங்களைப் பற்றி ஓரிரு வாக்கியங்கள்; ஒரு படம், ஒரு ஒலித்துண்டு, ஒரு அசைபடத்துண்டு. ஒரு நிகழ்ச்சிக்குப் போகிறீர்கள். அங்கே யார் யார் வந்திருக்கிறார்கள் என்று சொல்ல விரும்புகிறீகள். Twitter-ஐப் பயன்படுத்தலாம். ட்விட்டரில் எழுத SMS, உலாவி வழியாக இணையத்தளம், கூகிள்டாக் போன்ற இடைமுகங்களைப் பயன்படுத்தலாம். இந்தியாவில் வோடாஃபோன், ஏர்டெல் இரண்டிலும் SMS வழியாக இயக்கமுடிவதில்லை. எனவே GPRS வழியாக http://m.twitter.com/ சென்று எழுதலாம். ட்விட்டரில் இணையம் அல்லது கூகிள்டாக் வழியாகத் தமிழிலும் எழுதலாம். ஆனால் அப்படி எழுதுவதை தமிழ் படிக்க வசதியில்லாத செல்பேசிகளில் படிக்கமுடியாது. கட்டம் கட்டமாக இருக்கும். எனவே இப்போதைக்கு நான் ஆங்கிலத்தில் மட்டுமே எழுதப்போகிறேன். அடுத்து, படங்கள். எங்கோ சாலையில் நடக்கும் ஓர் விபத்தைப் பார்க்கிறீர்கள். அல்லது தெருவோரக் கூட்டத்தில் பேசும் அரசியல்வாதியைப் பார்க்கிறீர்கள். சுவரொட்டியைப் பார்க்கிறீர்கள். உடனடியாக அதனைப் படம் பிடிக்கிறீர்கள். GPRS இணைப்பு உள்ள செல்பேசி வழியாக இந்தப் படத்தை flickr தளத்துக்கு அனுப்பமுடியும். இதனையும் http://m.flickr.com/ என்ற முகவரி வழியாகச் செய்யலாம். செல்பேசிக்கு என்றே ஆப்டிமைஸ் செய்யப்பட்ட தளம். ட்விட்டர் குறுஞ்செய்திகள், ஃப்ளிக்கர் படங்கள் ஆகியவற்றை உடனடியாக உங்களது வலைப்பதிவில் காணுமாறு செய்யமுடியும். இந்தத் தளங்களிலேயே இதற்கான உதவிகள் உள்ளன. எனது வலைப்பதிவின் வலது பக்கத்தில் இதைத்தான் நான் செய்திருக்கிறேன். அடுத்து ஒலித்துண்டு, அசைபடத்துண்டு. பொதுவாக, இவற்றைப் பிடித்தவுடன் உடனடியாக அனுப்பமுடியுமா என்பது ஒரு கேள்வி. உடனடியாக அனுப்பவேண்டுமா என்பது வேறொரு கேள்வி. இவை அதிக இடம் பிடிப்பவை. நல்ல இணைப்பு இல்லாமல் இவற்றை அனுப்புவது கடினம். மேலும் இவற்றை சற்றே எடிட் செய்யவேண்டியிருக்கலாம். நோக்கியா E51-ல் ஒரு மணி நேரத் துண்டுகளாக ஒலியையும், அசைபடங்களையும் சேமிக்கமுடிகிறது. ஒலிப்பதிவு நன்றாகவே உள்ளது. Wav கோப்பாக சேமிக்கமுடிகிறது. ஆனால் ஒரு நிமிடம் என்பது 1 MB. இந்த ஃபோனில் 512 MB சேமிப்பு அட்டை உள்ளதால், இது பெரிய பிரச்னை இல்லை. நீண்ட அசைபடப் பதிவு தேவையா என்றும் பார்க்கவேண்டும். செல்பேசி கேமராவில் அசைபடப் பதிவு சுமாராகத்தான் வரும். மிக உயர்ந்த ரக செல்பேசி, ஜூம் கேமரா இருந்தால்தான் நன்றாக இருக்கும். சில முக்கியமான காட்சிகளைப் பிடித்து, அத்துடன் வெறும் படம், ஒலித்துண்டு ஆகியவற்றோடு சேர்த்து ஒரு பதிவுக்குள் கொண்டுவரலாம். ஒலி சேமிப்புக்கென பெரு நிறுவனங்கள் நல்ல சேவை எதையும் கொடுப்பதில்லை. நான் archive.org என்ற தளத்தில்தான் எனது நீண்ட ஆடியோ துண்டுகளைச் சேர்க்கிறேன். Wav கோப்புகளை audacity என்ற மென்பொருள் கொண்டு, வேண்டிய மாற்றங்களைச் செய்து, mp3 கோப்புகளாக மாற்றி, ourmedia.org என்ற தளத்தின் வாயிலாக, archive.org-ல் சேர்க்கிறேன். Ourmedia தளத்தில் SpinXpress என்ற மென்பொருள் கிடைக்கும். இதைக்கொண்டு டெஸ்க்டாப்பிலிருந்து நேரடியாக ஒலிப்பதிவுகளை archive.org தளத்துக்கு அனுப்பமுடியும். அசைபடங்களைப் பொருத்தமட்டில் Youtube.com எளிதாகப் பயன்படுத்தக்கூடிய ஒரு தளம். http://m.youtube.com/ வழியாக செல்பேசிமூலமும் இந்தச் சேவையைப் பயன்படுத்தலாம். அது பேண்ட்விட்த்தைப் பொருத்தது. *** தனியாக, பவர்பாயிண்ட் பிரசெண்டேஷன்களை இணையத்தில் கொண்டுவருவதுபற்றி முன்னரே எழுதியிருக்கிறேன். இவற்றையும் சேர்த்துப் பார்த்தால் வலைப்பதிவுகளில் என்னவெல்லாம் செய்யமுடியும் என்று நீங்கள் யூகிக்கலாம். *** நோக்கியா E51-ல் (பிற செல்பேசிகளிலும்கூட) fring என்ற சேவையைச் சேர்த்துக்கொள்ளலாம். இதன்மூலம் பல மெசஞ்சர் சேவைகளை இயக்கலாம். ஆனால் இதற்கு நான் பயன்படுத்தியவரை wifi இணைப்பு தேவையாக உள்ளது. *** இந்தச் சேவைகளை வெறும் விளையாட்டாகப் பயன்படுத்தாமல் உபயோகமாக நிறையச் செய்யமுடியும். இதில் எதைப்பற்றியேனும் விரிவாக விளக்கினால் நன்றாக இருக்கும் என்று தோன்றினால், கேளுங்கள். எழுதுகிறேன். Posted by Badri Seshadri at 14:44 6 பின்னூட்டங்கள் Email ThisBlogThis!Share to TwitterShare to FacebookShare to Pinterest Wednesday, May 21, 2008 இரு புத்தகங்கள்: சென்னை + இலங்கை Oxygen Books என்னும் பதிப்பு வாயிலாக இந்த வாரம் நாங்கள் வெளியிட்டிருக்கும் நான்கு புத்தகங்களில் இரண்டு பற்றி இங்கே: 1. Madras: Tracing the Growth of the City since 1639 by KRA Narasiah சென்னை என்று இன்று நாம் அழைக்கும் நகரத்தின் கடந்த சில நூற்றாண்டு வரலாறு இந்தப் புத்தகத்தில் உள்ளது. நரசய்யா தமிழில் எழுதி பழனியப்பா பிரதர்ஸ் வாயிலாக 2006-ல் வெளியான புத்தகம் 'மதராசபட்டினம்'. இதனை ஆங்கில மொழியாக்கமாக இல்லாமல், நரசய்யாவே மீண்டும் ஆங்கிலத்தில் புதிதாக எழுதியிருக்கிறார். நிறைய திருத்தங்கள், மாற்றங்களுடன் செறிவாக எழுதப்பட்டுள்ளது. 2. Heroes or Villains: Sri Lanka circa 2007 by N Sathiya Moorthy 2006, 2007-ம் வருடங்களில் சென்னை அப்சர்வர் ரிசர்ச் ஃபவுண்டேஷனின் சத்திய மூர்த்தி, இலங்கை அரசு, ராணுவம், விடுதலைப் புலிகள், இந்திய அரசு, தமிழக அரசு, தமிழகக் கட்சிகள், இலங்கைக் கட்சிகள், புலி எதிர்ப்பாளர்கள், மனித உரிமை போன்ற பலவற்றைப் பற்றி கொழும்புவிலிருந்து வெளியாகும் The Daily Mirror பத்திரிகையில் எழுதிய கருத்துப் பத்திகளில் தொகுப்பு. Posted by Badri Seshadri at 17:12 1 பின்னூட்டங்கள் Email ThisBlogThis!Share to TwitterShare to FacebookShare to Pinterest Saturday, May 17, 2008 90% சாமியார்கள் பொறுக்கிகளே - கேரள அமைச்சர் கடந்த சில நாள்களாக கேரளத்தில் இருக்கிறேன். இங்கே சந்தோஷ் மாதவன் என்கிற சுவாமி அம்ருதானந்த சைதன்யா என்கிற ‘சாமியார்' வேடம் போட்ட பரதேசி, பணம் திருட்டு, ஏமாற்று, சிறு பெண்களை நாசம் செய்தது, அவர்களை வைத்து ‘பலான படங்கள்' தயாரித்தது ஆகியவற்றில் மாட்டி, இப்போது கைது செய்யப்பட்டிருக்கிறார். இன்று காலை செய்தியின்படி, நெஞ்சுவலி என்று சொல்லி மருத்துவமனைக்குச் சென்றுள்ளார். கேரள தேவஸ்வம் போர்ட் அமைச்சர் சுதாகரன், 90% சாமியார்கள் (Godmen) பொறுக்கிகள் என்று சொல்லப்போக, உடனே ஒரு பிரச்னை எழுந்துள்ளது. சபரிமலை அர்ச்சகர்கள் பிரதிநிதி ஒருவர் கண்டனம் தெரிவித்துள்ளார். 90% என்பது சரியான புள்ளிவிவரமாக இல்லாமல் இருக்கலாம். அது 80% ஆகவும் இருக்கலாம்; 99% ஆகவும் இருக்கலாம். ஆனால் கடவுளின் பெயரைச் சொல்லிக்கொண்டு பொறுக்கித்தனம் செய்பவர்களின் எண்ணிக்கை எக்கச்சக்கம் என்பதை தமிழகத்தில் இருக்கும் அனைவரும் அறிவர். கொலை, திருட்டு, நிலம் அபகரிப்பு, பாலியல் வன்முறைகள், அரசியல் விளையாட்டுகள் என்று கடவுளின் அடியார்கள் ஈடுபடுவது எதனால் என்று யோசித்துப் பார்த்திருக்கிறீர்களா? கடவுளின் தீவிர அடியார்களாக, பிரதிநிதிகளாக, பீடாதிபதிகளாக இயங்குபவர்கள்தான் வெகு சீக்கிரமாக கடவுள் நம்பிக்கை இழக்கிறார்கள். சாதாரணனைவிட சங்கராச்சாரிகள்தான் கடவுள் அவநம்பிக்கை அதிகம் உள்ளவர்களாக இருக்கிறார்கள். அவர்கள்தான் ‘தீய செயல்கள்' செய்தாலும் தமக்கு ஒன்றுமே ஆவதில்லை என்பதை முதலில் தெரிந்துகொள்பவர்கள். இப்பிறவியில் செய்யும் பாவங்களுக்கு மறுபிறவியில் தண்டனை கிடைக்கும் என்னும் கருத்தாக்கத்தை சீக்கிரமாகத் தூக்கி எறிபவர்களும் அவர்களே. உடனே இப்பிறவியின் சந்தோஷங்களுக்காக வாழ ஆரம்பிக்கிறார்கள். இறைவனடியார் வேடம் சாதாரணர்களை ஏமாற்றத் தோதாக இருக்கிறது என்பதைப் புரிந்துகொள்கிறார்கள். அதற்குப் பிறகு என்ன? சித்து விளையாடல்களில் இறங்கவேண்டியதுதான். Posted by Badri Seshadri at 11:33 5 பின்னூட்டங்கள் Email ThisBlogThis!Share to TwitterShare to FacebookShare to Pinterest Saturday, May 10, 2008 NHM Converter Online ஒரு தமிழ் எழுத்துக் குறியீட்டிலிருந்து இன்னொன்றுக்கு மாற்ற, இணையம் வழியாக இயங்கும் ஒரு சேவையை New Horizon Media நிறுவனம் இன்று அறிமுகம் செய்கிறது. இனி இணையம் வழியாகவே இலவசமாகவே இந்தச் சேவையைப் பயன்படுத்தலாம். வேண்டுமென்றால், இந்த வேலையைச் செய்யும் மென்பொருளைத் தரவிறக்கி, உங்களது கணினியிலிருந்தும் செய்துகொள்ளலாம். அந்த மென்பொருளை முன்பே, New Horizon Media அறிமுகம் செய்திருந்தது. இந்தச் சேவையைப் பயன்படுத்த நீங்கள் செல்லவேண்டிய முகவரி software.nhm.in என்பது. இந்தத் தளத்தில் Services->NHM Converter என்ற மெனுவைத் தேர்ந்தெடுங்கள். நேரடியாக NHM Converter இணையச் சேவையைப் பயன்படுத்த விரும்பினால், நீங்கள் இந்தச் சுட்டியை அழுத்தவேண்டும். இந்த மென்பொருள் சேவையைப் பற்றிய ஒரு பிரசண்டேஷன் இதோ. | View | Upload your own இந்தப் புதிய தள டிசைனில், வலைப்பதிவு சேவை சேர்க்கப்பட்டுள்ளது. புது மென்பொருள்கள், சேவைகள் ஆகியவை பற்றிய தகவல்களை நாங்கள் இங்கே அளித்துக்கொண்டே இருப்போம். உங்களது கருத்துகளை இப்பொதைக்கு வலைப்பதிவின் பின்னூட்டங்கள் வாயிலாக நீங்கள் கொடுக்கலாம். விரைவில் Forum ஒன்றும் சேர்க்கப்படும். Posted by Badri Seshadri at 19:46 4 பின்னூட்டங்கள் Email ThisBlogThis!Share to TwitterShare to FacebookShare to Pinterest Friday, May 09, 2008 அச்சுப் புத்தகம் எப்படி உருவாகிறது? | View | Upload your own Posted by Badri Seshadri at 20:40 3 பின்னூட்டங்கள் Email ThisBlogThis!Share to TwitterShare to FacebookShare to Pinterest Wednesday, May 07, 2008 Wrist tendonitis கணினி உபயோகிப்பதில் பல நன்மைகள் இருந்தாலும் சில பிரச்னைகள் இல்லாமல் இல்லை. எனது இடது மணிக்கட்டில் கடந்த மூன்று நாள்களாக வலி. நான் ஐ.பி.எம்/லெனோவா மடிக்கணினியை (Thinkpad R60) பயன்படுத்துகிறேன். டைப் அடிக்க, இரண்டு கைகளையும் பயன்படுத்துகிறேன். இதில் இடது கை, மடிக்கணினியின் இடது மூலையின்மீது அழுந்துவதுபோல் இதுநாள்வரை கைகளை வைத்திருந்திருக்கேன். இதனால் இடது மணிக்கட்டு எலும்பை தசைகளுடன் சேர்க்கும் திசுக்கள் கொஞ்சம் கொஞ்சமாக பாதிக்கப்பட்டு, திடீரென்று ஒருநாள் வேலை நிறுத்தம் செய்துவிட்டன. வலி. இது wrist tendonitis என்ற வகையில் சேருமாம். பிசியோதெரபிஸ்ட் ஒருவரைப் பார்த்ததில், ஐஸ் ஒத்தடம் கொடுக்கச் சொன்னார். அதில் நல்ல பலன் இருந்தது. கூடவே, அல்ட்ரா சவுண்ட் கதிர்கள்மூலம் tendon வீக்கத்தைக் குறைக்க முயற்சி. அதே நேரம் மணிக்கட்டு ஆடாமல் இருக்க, முதலில் crepe bandage போட்டுக்கொண்டேன். அது மடிசார் புடைவைபோல் பலமுறை கையில் சுற்றிச்சுற்றி குண்டாக இருக்க, பார்ப்போரெல்லாம் என்னவோ கை உடைந்துவிட்டதா என்பதுபோல விசாரிக்கத் தொடங்கினர். இப்போது மெலிதான, அழகான ஸ்டிராப் ஒன்று போட்டிருக்கிறேன். கையை நகர்த்தி வைத்து அடித்தால் தப்பு தப்பான எழுத்துகள் வருகின்றன. எழுதும் வேகம் குறைகிறது. வேறு எர்கோனாமிக் டிசைன் உள்ள லாப்டாப்பைத் தேடவேண்டும். Posted by Badri Seshadri at 23:01 3 பின்னூட்டங்கள் Email ThisBlogThis!Share to TwitterShare to FacebookShare to Pinterest Tuesday, May 06, 2008 நியூ ஹொரைசன் மீடியா முதலீடு - அறிவிப்பு இந்திய மொழிப் பதிப்பகம் நியூ ஹொரைசன் மீடியா, இரண்டாவது முறையாக மூலதனத்தைத் திரட்டியுள்ளது மேலும் பல புதிய புத்தகங்களை வெளியிடவும், பல இந்திய மொழிகளுக்குச் செல்லவும் திட்டமிட்டுள்ளது சென்னை, இந்தியா, மே 06, 2008 சென்னையைச் சேர்ந்த பல மொழி, பல வடிவப் புத்தகப் பதிப்பகமான நியூ ஹொரைசன் மீடியா, பீக்கன் இந்தியா பிரைவேட் ஈக்விட்டி ஃபண்டிடமிருந்து சிறுபான்மை முதலீட்டைப் பெற்றுள்ளதாக அறிவித்துள்ளது. இது இந்த நிறுவனம் பெறும் இரண்டாவது முதலீட்டுச் சுற்றாகும். இந்தச் சுற்றில் நிறுவனத்தின் ஆரம்பப் பங்குதாரர்களும், முதல் சுற்றில் முதலீடு செய்த எமெர்ஜிக் வென்ச்சர் கேபிடல் நிறுவனமும் மேற்கொண்டு முதலீடு செய்துள்ளன. எமெர்ஜிக் வென்ச்சர் கேபிடல், 2006-ல் நியூ ஹொரைசன் மீடியா நிறுவனத்தில் முதல் சுற்றில் முதலீடு செய்திருந்தது. நியூ ஹொரைசன் மீடியா, பல துறைகளிலும் அச்சுப் புத்தகங்களையும் ஒலிப் புத்தகங்களையும், தமிழ், ஆங்கிலம், மலையாளம் ஆகிய மொழிகளில் பதிப்பிக்கிறது. வரும் காலங்களில், இந்தியாவின் பிற மொழிகளில் பதிப்பிப்பதை விரிவாக்கத் திட்டமிட்டுள்ளது. தமிழில் கிழக்கு பதிப்பகம், வரம் வெளியீடு, நலம் வெளியீடு, ப்ராடிஜி புக்ஸ் ஆகிய நான்கு பதிப்புகளுடனும்,ஆங்கிலத்தில் இண்டியன் ரைட்டிங், ஆக்சிஜன் புக்ஸ், ப்ராடிஜி புக்ஸ் ஆகிய மூன்று பதிப்புகளுடனும், மலையாளத்தில் புலரி ப்ரசித்தீகரணம், ப்ராடிஜி புக்ஸ் ஆகிய இரண்டு பதிப்புகளுடனும் நியூ ஹொரைசன் மீடியா புத்தகங்களை வெளியிடுகிறது. ஒவ்வோர் ஆண்டும் வெளியிடும் புதுப் புத்தகங்களின் எண்ணிக்கையிலும்சரி, விற்பனையிலும்சரி, தமிழில் நியூ ஹொரைசன் மீடியா முதன்மை புத்தக வெளியீட்டு நிறுவனமாக விளங்குகிறது. ‘எங்களது அதிவேக வளர்ச்சிக்குக் காரணங்களாக, எங்களது நூதனமான வெளியிடுகள், உயர்தர எடிடிங் மற்றும் புத்தக உற்பத்தி, சகாய விலை மற்றும் திறன்வாய்ந்த விநியோகம் ஆகியவற்றைச் சொல்லமுடியும். எங்களது புத்தகங்கள் வாசகர்கள் மத்தியில் ஏகோபித்த வரவேற்பைப் பெற்றுள்ளன என்பதைக் காணமுடிகிறது. விரைவிலேயே இந்தியாவின் பல மொழிகளுக்கும் விரிவடைய விரும்புகிறோம்’ என்கிறார் பத்ரி சேஷாத்ரி, நிர்வாக இயக்குநர். இந்தச் சுற்று மூலதனத்தைக் கொண்டு நியூ ஹொரைசன் மீடியா, தமிழ், மலையாளம், ஆங்கிலத்தில் மேலும் பல புது நூல்களை வெளியிடும். தமிழகம் மற்றும் கேரளாவில் உள்ள விநியோகக் கட்டமைப்பை வலுப்படுத்தும். இந்தியா முழுமைக்குமாக ஆங்கிலப் புத்தகங்களை விநியோகிக்கும் நெட்வொர்க்கை உருவாக்கும். ‘இப்போது பீக்கன் இந்தியா பிரைவேட் ஈக்விட்டி ஃபண்ட் செய்திருக்கும் முதலீடானது, இந்தியப் புத்தகப் பதிப்புத்துறையிலேயே ஏற்பட்டிருக்கும் முதல் வென்ச்சர் கேபிடல் முதலீடாகும். இப்போது நடந்துள்ள முதலீடு, இந்தியப் புத்தகப் பதிப்புத் துறைக்குப் பிரகாசமான வளர்ச்சி உள்ளது என்பதைக் காட்டுகிறது’ என்கிறார் நியூ ஹொரைசன் மீடியாவின் இயக்குநர், கே.சத்யநாராயண். ‘இந்திய மொழிகளிலான உள்ளடக்கத்துக்கு உள்ள வாய்ப்பும், நியூ ஹொரைசன் மீடியாவை வழிநடத்திச் செல்வோரின் தொலைநோக்கும், பெரும் ஆர்வத்தைத் தூண்டியுள்ளது. இந்த நிறுவனம், மிகக் குறுகிய காலத்துக்குள்ளாக வாசகர்கள் ஆவலோடு எதிர்பார்க்கும் புதுமையான புத்தகங்கள் பலவற்றை வெளியிட்டு, விற்பனையையும் மார்க்கெட்டிங்கையும் வெகுவாக முன்னெடுத்துச் சென்றுள்ளது’ என்கிறார் பீக்கன் இந்தியாவின் நிர்வாக இயக்குநர் தீபக் ஷஹ்தாத்புரி. இவர் நியூ ஹொரைசன் மீடியா நிறுவனத்தின் இயக்குனராகச் சேர்கிறார். நியூ ஹொரைசன் மீடியா பற்றி சென்னையைச் சேர்ந்த பதிப்பகமான நியூ ஹொரைசன் மீடியா, 2004-ம் ஆண்டு, பத்ரி சேஷாத்ரி, கே.சத்யநாராயண், ஆர்.அனந்த்குமார் ஆகியோரால் தொடங்கப்பட்டது. நியூ ஹொரைசன் மீடியா, பல மொழிகளிலும் பல வடிவங்களிலும் புதினம், அ-புதினம் ஆகியவற்றை அச்சுப் புத்தகங்கள், ஒலிப் புத்தகங்கள், டிவிடிக்கள், இணையம், மொபைல் ஆகியவை வழியாக வெளியிட விரும்புகிறது. தற்போது, நியூ ஹொரைசன் மீடியா, தமிழ், ஆங்கிலம், மலையாளம் ஆகிய மொழிகளில் பதிப்பிக்கிறது. நியூ ஹொரைசன் மீடியா சென்னையைத் தலைமையிடமாகக் கொண்டு செயல்படுகிறது. சென்னையிலும் திருவனந்தபுரத்திலும் எடிட்டோரியல் அலுவலகங்கள் உள்ளன. பத்ரி சேஷாத்ரியும் கே.சத்யநாராயணும் ஐஐடி மெட்ராஸிலும் அமெரிக்காவின் கார்னல் பல்கலைக்கழகத்திலும் படித்தவர்கள். இருவரும், கிரிக்கின்ஃபோ.காம் என்ற கிரிக்கெட் இணையத்தளத்தினை உருவாக்கி நடத்திய குழுவில் இருந்தவர்கள். இந்தத் தளம் 2003-ல் விஸ்டன் குழுமத்துக்கு விற்பனை செய்யப்பட்டது. ஆர்.அனந்த்குமார் டெக்சாஸ், அமெரிக்காவில் மென்பொருள் பொறியாளராக உள்ளார். நியூ ஹொரைசன் மீடியாவின் பதிப்புகள் (மேலதிகத் தகவல்களுக்கு www.nhm.in என்ற தளத்துக்குச் செல்லவும்) பீக்கன் இந்தியா பிரைவேட் ஈக்விட்டி ஃபண்ட் பற்றி பீக்கன் இந்தியா பிரைவேட் ஈக்விட்டி ஃபண்ட், பேயர் கேபிடல் பார்ட்னர்ஸ் ஆதரவுடன் தொடங்கப்பட்ட அமெரிக்க டாலர் 200 மில்லியன் பிரைவேட் ஈக்விட்டி நிதியாகும். பல துறைகளிலும் இருக்கும் வேகமாக வளரும் நிறுவனங்களில், முக்கியமாக நுகர்வோர் துறை, கட்டுமானம், இந்தியாவின் போட்டிபோடும் திறனால் லாபமடையும் நிறுவனங்களிலும், பீக்கன் முதலீடு செய்கிறது. இது பீக்கனின் ஐந்தாவது முதலீடாகும். இதற்கு முன்பாக, கலை ஏலங்களைச் செய்யும் சாஃப்ரன் ஆர்ட், ரியல் எஸ்டேட் நிறுவனமான வாடிக்கா லிமிடெட், மின் கட்டுமானத் துறை நிறுவனமான A2Z மெயிண்டனென்ஸ் அண்ட் எஞ்சினியரிங், உணவுத் துறை நிறுவனமான இம்ப்ரெசாரியோ ஹோல்டிங்ஸ் ஆகியவற்றில் பீக்கன் முதலீடு செய்துள்ளது. மேற்கொண்டு விவரங்களுக்கு, எங்களது இணையத்தளத்துக்கு (www.nhm.in) செல்லவும் அல்லது கீழ்க்கண்ட நபரைத் தொடர்புகொள்ளவும்: பத்ரி சேஷாத்ரி நியூ ஹொரைசன் மீடியா, 33/15, எல்டாம்ஸ் ரோட், ஆழ்வார்பேட்டை, சென்னை 600 018, இந்தியா தொலைபேசி: +91--44-4200-9601/03/04 மொபைல்: +91-98840-66566 ஃபேக்ஸ்: +91-44-4300-9701 மின்னஞ்சல்: badri@nhm.in Posted by Badri Seshadri at 18:34 6 பின்னூட்டங்கள் Email ThisBlogThis!Share to TwitterShare to FacebookShare to Pinterest பெண்களுக்கான இட ஒதுக்கீட்டு மசோதா நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் பெண்களுக்கு 33% இட ஒதுக்கீடு இருக்கவேண்டும் என்பது தொடர்பான மசோதா, மாநிலங்கள் அவையில் இன்று தாக்கல் செய்யப்படுகிறது. ஏற்கெனவே தாழ்த்தப்பட்ட, பழங்குடியின மக்களுக்காக மக்களவையில் சில தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளன. இது அரசியல் அமைப்புச் சட்டத்தில் இடம்பெற்றுள்ளது. இந்தத் தொகுதிகள் தனித்தொகுதிகள் அல்லது சிறப்புத் தொகுதிகள் (Reserved Constituencies) எனப்படும். பெண்களுக்கென இட ஒதுக்கீட்டைக் கொண்டுவரும் மசோதாவைப் பல கட்சிகள் கடுமையாக எதிர்த்துள்ளன. முக்கியமாக ராஷ்டிரீய ஜனதா தளம், சமாஜவாதிக் கட்சி ஆகியவை. காங்கிரஸ், பாஜக இரண்டும் பெரும் முயற்சி எடுத்து இந்த மசோதாவை முன்வைக்கவில்லை. இப்போது கடுமையான விலைவாசி ஏற்றத்தால் ஆளும் கட்சிக்குப் பிரச்னை இருப்பதாலும், தேர்தல்கள் சீக்கிரமே வரவிருப்பதாலும் பெண்கள் இட ஒதுக்கீட்டு மசோதா முன்னுக்கு வந்துள்ளது. சில கட்சிகள், பெண்களுக்கான இட ஒதுக்கீட்டில் பிற்படுத்தப்பட்டோர், சிறுபான்மையினர் ஆகியோருக்கு உள் ஒதுக்கீடு வேண்டும் என்று கோருகின்றன. இது தேவையில்லை என்பது என் கருத்து. இதற்கு இரண்டு காரணங்கள். (1) இப்போதுள்ள தனித்தொகுதி அல்லாத இடங்களில் பிற்படுத்தப்பட்டோர், சிறுபான்மையினர் ஆகியோருக்கு இட ஒதுக்கீடு கிடையாது. பெண்களுக்கான தொகுதிகளுக்கு மட்டும் ஏன் இந்த இட ஒதுக்கீடு தேவை? (2) ஓர் இடத்தில் நிற்பதற்கு கல்வித் தகுதி முதல் வேறு எந்தத் தகுதியும் எதிர்பார்க்கப்படுவதில்லை. யார் வேண்டுமானாலும் தேர்தலில் நிற்கலாம். அனைத்து கட்சிகளுமே சமூக நீதியில் ஆர்வம் செலுத்தும் கட்சிகளாகவே உள்ளன. ஒரு தொகுதியில் முஸ்லிம் ஒருவரைத் தேர்தலுக்கு நிற்கவைக்க ஒரு கட்சி விரும்பினால் அதே தொகுதியில் முஸ்லிம் பெண் ஒருவரை நிற்கவைப்பதில் அவர்களுக்குப் பிரச்னை ஏதும் இருக்கப்போவதில்லை. எனவே இந்த ஒதுக்கீட்டுக்குள் உள் ஒதுக்கீடு என்பது சட்ட வரைவைக் குழுப்படி செய்து, சட்டத்தை இயற்றவிடாமல் செய்யும் ஒரு செயல் என்றே எனக்குத் தோன்றுகிறது. இப்போதிருக்கும் தனித் தொகுதிகளில் மட்டும் மூன்றில் ஒரு பங்கை தனி+பெண் (தனித்தனி) தொகுதிகள் என்று வரையறுத்தால் போதுமானது. அரசியல் சட்டம், தாழ்த்தப்பட்ட மற்றும் பழங்குடியினருக்கு மட்டுமே நாடாளுமன்ற, சட்டமன்றங்களில் இட ஒதுக்கீட்டை அளித்துள்ளது. பிற வகுப்பினருக்கு கட்சி அரசியல், பொதுமக்கள் ஆதரவு ஆகியவற்றால் தானாகவே இடங்கள் கிடைத்துவிடும் என்றே அரசியல் அமைப்புச் சட்டத்தை உருவாக்கியவர்கள் உணர்ந்திருந்தனர். இன்றைய நிலையும் அதுதான். எந்த மாநில சட்டமன்றங்களையும் நாடாளுமன்றத்தையும் எடுத்துக்கொண்டு பார்த்தாலும் பிற்படுத்தப்பட்டவர்கள், மிகவும் பிற்படுத்தப்பட்டவர்கள், சிறுபான்மையினர் என அனைவருமே தேர்தலில் நிற்கவைக்கப்படுகிறார்கள், ஜெயிக்கிறாகள். *** நாடாளுமன்ற மாநிலங்கள் அவைத் தேர்தலில் 33% இட ஒதுக்கீட்டை எந்த அடிப்படையில் செய்யப்போகிறார்கள் என்பது குழப்பமானது! தேர்தல் ஆணையம், கட்சிகள் 33% இடங்களில் பெண்களை நிறுத்திவைக்கவேண்டும் என்பதைக் கட்டாயமாக்கலாம் என்று யோசனை சொல்லியுள்ளதாம். இது சரியானதாகத் தோன்றவில்லை. இப்படி இருந்தாலும், ஒரு பெண்கூட ஜெயிக்காமல் போக வாய்ப்புள்ளது. ஒரு கட்சி பெண் வேட்பாளரை நிறுத்தும் இடத்திலெல்லாம் அடுத்த கட்சி, ஆண் வேட்பாளரை நிறுத்துவதாக வைத்துக்கொள்வோம். ஏதோ சில காரணங்களால் எல்லா இடங்களிலும் ஆண்களே ஜெயிக்கும் நிலை ஏற்படலாம். எனவே நோக்கம், குறைந்தது 33% பெண்களை நாடாளுமன்றத்துக்கு அனுப்பவேண்டும் என்றால், 33% தொகுதிகளை பெண்களுக்கு மட்டும் என்றாக்குவதே. *** நாடாளுமன்ற இடங்களை அப்படியே வைத்திருப்பதா அல்லது அதிகமாக்குவதா? அதிகமாக்குவதால் பெரும் நன்மை ஏதும் இருக்காது என்றே நினைக்கிறேன். கல்விக்கூடங்களில் இடம் அதிகமாக்குவதற்கும் இதற்கும் வித்தியாசங்கள் உள்ளன. அனைவரும் படிக்கவேண்டும் என்று விரும்புவது இயற்கை. சொல்லப்போனால் 100% கல்லூரிப் படிப்பு என்ற நிலையை இந்தியா அடையவேண்டும் என்று கனவு காண்பதுகூட ஏற்கத்தக்கது. ஆனால் அனைவரும் ஒருமுறையாவது நாடாளுமன்ற உறுப்பினராகவேண்டும் என்பது நினைக்கவே அபத்தமாக உள்ளது. அதனால் மேலும் பல இடங்களை அதிகப்படுத்தி எப்படியாவது ஆண்களுக்கு ‘காம்பன்சேஷன்' தரவேண்டும் என்று நாம் நினைக்கவேண்டியதில்லை. *** அடுத்தவர்களை பாதிக்கும் விஷயத்தில் சர்வசாதாரணமாக முடிவுகளை எடுக்கும் நமது பிரதிநிதிகள், தங்களை ஒன்று பாதிக்கப்போகிறது என்றால் எந்த அளவுக்குப் பதறுகிறார்கள் என்று பாருங்கள்! 33% இட ஒதுக்கீடு ஏற்பட்டால், பல ஆண் உறுப்பினர்களது தொகுதிகள் பெண் தொகுதிகளாக மாறும். பாதுகாப்பான தொகுதி (அதாவது எளிதாக வென்றுவிடலாம் என்ற தொகுதி) கிடைக்காமல் பல கிழங்கள் தடுமாறும். அதனால்தான் இந்த அளவு எதிர்ப்பு இந்த மசோதாவுக்கு உள்ளது. மன்மோகன் சிங் அரசு இந்த மசோதாவைச் சட்டமாக்க எடுத்துக்கொள்ளும் முயற்சிகளுக்கு அனைவரும் ஆதரவு தரவேண்டும். எனது தார்மீக ஆதரவு இதற்குக் கட்டாயம் உண்டு.
சாதி மறுப்பவர்களும் சாதி கொடி பிடிப்பவர்களும் அவர்கள் கருத்தில் நிலையாக நிற்கிறார்கள் , ஆனால் அடிப்படையில் இருவருக்கும் அதிக வேறுபாடில்லை. தான் பிறரை விட மேம்பட்டவன், வித்தியாசமானவன், எப்படியாவது தான் முக்கியத்துவம் பெறவேண்டும் என்ற முயற்சி மட்டும் தான் அங்கே தெரிகிறது. முகநூலில் சில நாட்களுக்கு முன் ஒரு புகைப்படம் ஷேர் செய்திருந்தார்கள். அந்த புகைப்படம் 'கீதாவீரமணி பிராமணாள் ஹோட்டல்' என்று எழுதிய பெயர் பலகை...! இதை பார்த்த பலரும் ஆவேசமாக தங்கள் கருத்துக்களை(படு மோசமாக) கூறியிருந்தனர். (இது சாதி பெயரா வர்ணம் சம்பந்தப்பட்டதா என்பது இல்லை எங்கே பிரச்சனை) இது சாதிய அடையாளத்தை குறிக்கிறது இது மிக தவறு என்பதாகத்தான் அங்கே விவாதம் நடந்தது. இந்த ஹோட்டல் இருக்கும் அதே ஊரில் தான் சிவகாசி நாடார் மெஸ், சைவ பிள்ளைவாள் மெஸ், செட்டியார் மெஸ் போன்றவையும் இருக்கின்றன. ஒருவரின் பெயருக்கு பின்னாடி சாதி பெயர் போடக்கூடாது, பெயர் பலகையில் சாதி பெயர் இருக்கக்கூடாதுனு கூச்சல் கேட்கும் போது எனக்கு ரொம்ப அன்னியமா தோணுது !!? என் கேள்வி ஒன்றுதான் பெயர் பலகையிலும், தனது பெயரின் பின்னாலும் சாதிப்பெயர் வச்சாத்தான் என்ன தவறு ? இதை எடுக்க சொல்லி வற்புறுத்துவதோ, மோசமான கருத்துக்களை மாறி மாறி முன்வைப்பதாலோ பெரிதாக என்ன நடந்துவிட போகிறது?!! நம் சமூகத்தில் சாதிய எண்ணங்கள் ஆழ வேரூன்றி புண்பட்டு புரையோடிக் கிடக்கிறது. அதை எதிர்த்து என்ன செய்துவிட முடியும் நம்மால்...?! இணையத்தில் ஒருத்தர் முகம், மற்றொருவர் அறியாத நிலையில் சாதி பெயரை வைத்தது தவறு என கிண்டலும் கேலியுமாக கூச்சலிடுவது சம்பந்தப்பட்ட பிரிவினரின் மனதில் காயத்தை ஏற்படுத்தும். இங்கே இப்படி கூச்சலிடுபவர்களால் தெருவில் இறங்கி இதை தைரியமாக சொல்ல இயலுமா...? நிச்சயமாக முடியவே முடியாது !! சாதிக் கலவரம் சமீபத்தில் நடந்த கலவரத்தை குறித்து சமூகத் தளங்களில் பலரும் ஆவேசமாக கருத்துக்களை வெளியிட்டுக்கொண்டே இருக்கிறார்கள். அதில் எத்தனை பேர் உண்மையாக சாதியை வெறுப்பார்கள். சாதி மறுப்பு கவிதைகளும் பதிவுகளும் காரசாரமாக எழுதலாம், நிஜ வாழ்வில் சாதியை மறுத்து இருக்க இயலுமா? இருப்பார்களா ? நிச்சயம் முடியாது. அப்புறம் எதற்கு இந்த வீண் ஆர்ப்பாட்டம் ?! இரு சக்கர வாகனம் ஒன்றில் இருந்த பெயர் சாதியை குறிக்கிறது என்று வெகுண்டு எழுந்த உணர்வாளர்கள் உடனே தங்கள் எதிர்ப்பை பலவாறு தெரிவித்து அப்பெயரை மாற்ற வைத்துவிட்டார்கள். நல்ல விஷயம் தான். அதே சமயம் இந்த போராட்ட வேகத்தை மற்றதில் காட்டுவார்களா ? உதாரணமாக " பள்ளியில் சாதி பெயரை குறிப்பிட மாட்டோம் " இதை போராடி மாற்றினால் உண்மையில் பாராட்டுக்கு உரியவர்கள். அதை விட்டுவிட்டு உயிரில்லாத பெயர் பலகையிலும், வண்டியில் போட்டதை எடுங்க என்று போராடுவதில் என்ன இருக்கிறது. இதை பற்றி முகநூலில் ஒருவரின் கம்மென்ட் " "நரேஷ் அய்யர் எனும் திரையிசைப் பாடகர் தமிழ் பாடல்கள் பாடி வருகிறார் அவரையும் பாடக்கூடாதென கையெழுத்து வேட்டை தொடங்கலாமா ?" கேலிக் கூத்தாகி போனது தமிழனின் இன்றைய நிலை !! சாதியை பற்றி காரசாரமாக விவாதிப்பவர்களே ! இவர்களை பற்றியும் கொஞ்சம் பேசுங்களேன்...!! அப்படியாவது விடியுமா இவர்களது கிழக்கு...??! பல கிராமங்களில் இரட்டை குவளை முறை இன்றும் தொடருகிறது ...! கையால் கழிவறை கழிவுகளை அள்ளுகிற மனிதர்களும் உண்டு இங்கே...! எங்கே, சிறிது அவர்களை பற்றியும் பேசுங்கள். அந்நிலை மாறவேண்டும் என கூச்சலிடுங்கள், போராடுங்கள். மனிதர்களிடையே ஒரு பிரிவினர் ஒதுக்கி வைக்கப்பட்டு சிதைக்கப்படுகிறார்களே அவர்களை பற்றியும் நினையுங்கள். அதை விடுத்து சாதியை வெறுப்பதை போன்ற முகமூடி அணிந்து 'இந்த நூற்றாண்டில் இது என்ன கேவலம்' என கூச்சலிடும் வெட்டி பேச்சு வீணர்களாக மட்டும் இருக்காதீர்கள்...?? நீ என்ன செய்தாய்? சாதி வேண்டாம் என்பவர்கள் தங்கள் குழந்தைகளை சாதி குறிப்பிடாமல் பள்ளியில் சேர்த்தார்களா? பள்ளி, அரசு வேலையில் சலுகை ஏதும் வேண்டாம் என கூறி இருக்கிரார்களா? அங்கெல்லாம் சாதி தேவைபடுகிறதே ! சாதிவாரி கணக்கெடுப்பு அரசு செய்கிறது. கேட்டால் அப்போதுதான் சிறுபான்மையினருக்கு இடஒதுக்கீடு செய்வதற்கு வசதியாக இருக்குமாம். அரசாங்கம் மனிதனை இந்த சாதி அந்த சாதி என தனித்து பார்க்க ஒரு காரணம் சொல்லும் போது, சாதியை முன்னிலைப் படுத்துபவர்களுக்கும் ஏதோ ஒரு காரணம் இருக்கும், இருந்துவிட்டு போகட்டுமே ? அதில் உங்களுக்கு ஏன் வருத்தம் ?! கலப்புமணம் கலப்பு மணம் புரிந்தால் சாதி மறைந்துவிடும் என்கிறார்கள். கலப்பு மணம் புரிந்தால் சலுகைகள் , வேலை வாய்ப்புகள் என அரசு கொடுக்கிறது. ஆனால் இந்த சலுகைக்காக கலப்பு மணம் பயன்பட்டது அன்றி வேறு நல்லவை ஒன்றும் நடக்கவில்லை. இதனால் சாதி மறைந்ததா ?! நிச்சயமாக மறைய வாய்ப்பே இல்லை. கலப்பு மணம் புரிந்த தம்பதிகளில் கணவன் எந்த சாதியோ அது அவர்கள் குழந்தைகளின் சாதியானது. இந்த விதத்திலும் ஏதோ ஒரு சாதி தொடரத்தானே செய்கிறது. கலப்பு மணத்தில் பெண் சாதி மறைந்து ஆண் சாதி தொடர்கிறது. மற்றபடி சாதியே மறைந்தது என்று சொல்ல இயலாது. சொல்லப்போனால் இரு வேறு சாதி மணம் முடித்திருந்தால் குடும்பத்தில் வேறு ஏதோ பிரச்சனை என்றாலும், "உன்ன போய் கட்டினேன் பாரு, உன் சாதி புத்தி தானே உனக்கும்" என்று மாறி மாறி சாதி குறித்த சண்டையாக அது மாறிவிடுகிறது. நடைமுறையில்... காலங்காலமாக ஊறிப்போன ஒரு உணர்வு(?) இது. புதிதாய் ஒருவர் அறிமுகமானதும் இவர் எந்த சாதிகாரராக இருக்கும், ஒருவேளை நம்மாளா இருக்குமோ என எண்ணத் தொடங்கிவிடுகிறது மனித மனம். வீட்டு வாடகைக்கு ஆள் வைப்பது என்றாலும் எந்த சாதி என்று முதலில் கேட்டுவிட்டுதான் பிறவற்றை பேசுவார்கள். ஒருசில படித்தவர்கள் நேரடியாக கேட்காமல் சொந்த ஊரு எது , எந்த தெரு என்று சுத்தி வளைச்சு கேட்டு 'இந்த துறையில் வேலை பாக்குறவர் உங்க சொந்தகாரரா' என்பதில் வந்து முடிந்துவிடும். அந்த சோகால்ட் சொந்தகாரரை வைத்து 'இவர் இன்னார்' என்று முடிவுக்கு வருவார்கள். கடவுளை தேடவும் சாதி இந்த தலைப்பில் சொல்லனும்னா நிறைய சொல்லலாம். ஆனா அது வேறு ஒரு வம்பில் கொண்டு போய் விட்டு விடும்...!!? எனக்கு கொஞ்சமா தெரிஞ்ச ஒரு விஷயம் பற்றி மட்டும் சொல்றேன். நெல்லை மாவட்டம் சங்கரன்கோவிலில் ஆடி தபசு என்று பெரிய திருவிழா ஒன்று உண்டு. கொண்டாடப்படும் 12 நாட்களில் ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு சாதிக்கு என்று ஒவ்வொரு நாளையும் ஒதுக்கிவிடுவார்கள். அந்த நாளில் சம்பந்தப்பட்ட சமூதாயத்தினர் மட்டும் ஒன்று சேர்ந்து ஸ்பெஷல் பூசை, தேரோட்டம் இருக்கும். சாதி பெயரை கொட்டை எழுத்தில் போஸ்டரில் எழுதி போட்டு இருப்பாங்க...அந்த போஸ்டரின் முன்பு வைத்து பாட்டு கச்சேரி, மேடை பேச்சு அப்டி இப்படி என்று எல்லா கொண்டாட்டங்களும் நடக்கும். ஒருத்தர் கண்ணுக்கும் இது பெரிதாக தெரிவது இல்லை. வெளியே பேசிக்கொள்ளும் போதும் இன்னைக்கு எங்காளுக 'மண்டகபடி' என்று சொல்வதில் இருக்கும் பெருமை, சந்தோசம் வேறு எதிலும்(!) இருக்காது. இந்த மண்டகபடி அன்று சில மண்டையுடை(?) சம்பவங்களும் ஏதோ இரு சாதிக்கு நடுவில் நடக்கும். போன வருடம் இந்த சாதியில் ஒருத்தர் தலை போனா இந்த வருடம் எதிர் பார்ட்டில ஒருத்தர் தலை போகும்.(எங்கும் கொலை பார்த்து கேட்டு இப்டி சாதாரணமா சொல்ற அளவுக்கு நிலைமை ஆகிபோச்சு ?!!) காவல்துறைக்கு ஆடி தபசு முடியும்வரை தூக்கம் இருக்காது...யாருக்கு என்ன நடக்கபோகிறதோ என்று...!! இப்படி இருந்தாலும் வருடந்தோறும் நடக்கத்தான் செய்கிறது...சாதியை முன்னிறுத்தி கடவுளை வணங்குவதும் தொடரத்தான் செய்கிறது...!! பள்ளிகளில் சாதி கல்வி ஒன்றால் தான் இது போன்றவற்றை களைய முடியும் என்பது எல்லாம் பொய். தென் மாவட்டத்தில் ஒரு பிரபல பள்ளியின் பெயரே ஒரு சாதியின் பேரை கொண்டு தான் இருக்கிறது...(அதுபோன்ற பள்ளிகள் நிறைய இருக்கிறது) இன்று வரை அதன் பெயரை மாற்றவேண்டும் என்று ஏன் ஒருவருக்கும் தோணவில்லை...வேறு ஒன்றுமில்லை, நமக்கு பழகி போய்விட்டது...! இப்படி இருக்கும் போது சாதி பெயரை எழுதாதே என்பது அபத்தம். கல்வி பயில போகும் இடத்தில் 'சாதி என்ன' என்ற கட்டத்தை பூர்த்தி செய்தால் தான் கல்வியே கிடைக்கும். இந்த நிலை மாறினால் தான் சாதியை ஒழிப்பதை(?) பற்றி சற்று யோசிக்கவாவது முடியும். பொருளாதார முன்னேற்றம் சாதியை ஒழித்துவிடும் என்றாலும் நம் நாட்டில் அத்தகைய நிலை வரும் நாள் எந்நாளோ ?! இரு சொ(நொ)ந்தஅனுபவம் * எனது இரண்டாவது மகன்(9 வயது)ஒருநாள் மாலையில் பள்ளிவிட்டு வந்ததும் 'நான் என்ன காஸ்ட்'என்றான்...நான் ஜெர்க்காகி 'என்னடா இது புதுசா?', 'மிஸ் கேட்டாங்கமா ' என்றான். மறுநாள் பள்ளிக்கு சென்று அந்த ஆசிரியையிடம், "ஏங்க சின்ன பையன் கிட்ட எதை கேட்கிறதுன்னு இல்லையா?? அவன் என்ன சாதின்னு ஆபீஸ் பைல்ல இருக்குமே எடுத்து பார்த்துக்க வேண்டியது தானே ?" அதுக்கு அவங்க " இல்லைங்க பையனும் தெரிஞ்சி வச்சுகிட்டா நல்லதுதானே" என்றதும் எனக்கு BP எகிறி " எதுங்க நல்லது? சாதி தெரிஞ்சிக்கிறதா, பசங்களுக்குள்ள இப்பவே நான் இந்த சாதி, அவன் அந்த சாதினு பேசிக்கிறது நல்லதாங்க...?! பாடத்தை மட்டும் சொல்லி கொடுங்க அது போதும்"னு சொல்லிட்டு, அப்படியே பள்ளி தாளாலரிடம் ஒரு புகாரை(?) அளித்துவிட்டு வந்தேன். ஒரு ஆசிரியை சாதிபற்றி பேசுவதும் அதை மாணவர்கள் அவசியம் தெரிஞ்சிக்கணும் என்ற அளவில் தான் நம் சமூக அமைப்பு இருக்கிறது. * எங்க பாக்டரிக்கு பக்கத்து கிராமங்களில் இருந்து தொழிலாளர்கள் வருவாங்க, வயதான பெரியவர்களை சின்ன பொண்ணுங்க 'ஏய் இங்க வா, போ' னு கூப்பிடுவாங்க. சொந்தகாரங்க போலனு ஆரம்பத்துல இருந்தேன். போக போகத்தான் இது சாதி குறித்தான ஒருவிதமான மரியாதை என்று புரிந்தது. (யார் எந்த சாதின்னு நீங்களே புரிஞ்சிகோங்க) ஒரு நாள் மொத்தமா எல்லோரையும் கூப்ட்டு 'இங்க பாருங்க உங்க ஊர்ல எப்படி வேணும்னா கூப்ட்டு பேசுங்க, ஆனா இங்க எல்லோரும் ஒண்ணுதான் வயசுக்கு மரியாதை கொடுத்து பேசணும்'னு கொஞ்சம் அதட்டி சொன்னேன்.(இதை ஏன் பெரிசு படுத்துறனு என் மாமி டோஸ் விட்டது தனி கதை) அதுக்கு பிறகு பாக்டரி உள்ளே இருக்கும் போது 'வாங்க போங்க' சாயங்காலம் கம்பெனி வண்டியில ஏறிய உடனேயே 'வா போ'னு மாறிடும். அவ்வாறு அழைத்து பேசுவதில் அவ்வளவு சந்தோசம்,நிறைவு. இதை என்னவென்று சொல்ல ? யார் இதை மாற்ற ? மாறவே மாறாது என்பதே வேதனையான நிதர்சனம் !! என்னத்த சொல்ல... சாதி குறித்த அடிப்படையே இங்கே தவறா இருக்கு. சாதி வேண்டாம் என்று சொல்றவங்களுக்கு ஒரு காரணம் இருப்பது போல வேண்டும் என்று சொல்றவங்களுக்கும் ஒரு காரணம் இருக்கு... 'சாதி வேண்டும்' என்று சொல்பவர்களை கூட உண்மையை சொல்றாங்க என எடுத்துக்கலாம். ஆனால் சாதி வேண்டாம் என்பவர்களை பற்றி ரொம்பவே யோசிக்கவேண்டும். ஏன்னா 'வேண்டாம்' என்று சொல்வதற்கு முன் தன்னை சுய மதிப்பீடு செய்யணும்... தன் குழந்தைக்கு பள்ளியில் சாதி குறிப்பிடவில்லை, அதே இனத்தில் திருமணம் முடிக்கவில்லை, சாதியை முன்னிறுத்தி சலுகை எதுவும் பெறவில்லை. இதற்கு எல்லாம் 'இல்லை' என்று சொன்னால் 'சாதி வேண்டாம்' என்று சொல்வதிலும் உண்மை இருக்கிறது எனலாம். அரசியல்வாதிகள் சாதிகளை நிலைப்படுத்தி மக்களை பிரிக்கும் வழிகளை அரசியல்வாதிகள் நன்கு தெரிந்து வைத்திருக்கின்றனர். சாதி குறித்த முடிவான கொள்கையை வெளிப்படையாக யாராலும் கூறமுடியாது. குழப்பநிலையையே விரும்புகின்றனர். பிறந்ததிலிருந்து இறக்கின்ற வரை சாதி தேவைப்படுகின்றது. அடக்கம் செய்ய தனிப்பட்ட சுடுகாடுகள் ! சாதி அடிப்படையில் தேர்தல்! அந்தந்த சாதியை சேர்ந்தவர்களே அந்தந்த இடங்களின் வேட்பாளர்கள்...! மேடையில், சாதியத்துக்கு எதிராக வலுவாக பேசிய ஒருவர் தன் பேச்சை நிறைவு செய்யும் போது எப்படிச் சொல்லி முடிக்கிறார் என்றுதான் பாருங்களேன்...!! "நான் உங்கள் வேட்பாளர் நீங்கள் என்னை தேர்ந்தெடுத்தால் சாதிகளை ஒழிப்பேன் வீதிகளில் உள்ள சாதிகளின் பெயர்களை அழிப்பேன் சாதி என்ற வார்த்தை உள்ள பக்கத்தை அகராதியில் இருந்து கிழிப்பேன் நீ அந்த சாதி நான் இந்த சாதி என்று பேசுவோரால் தான் தேசம் கெட்டுவிட்டது! எனவே சாதியில்லாத சமூகத்தை அமைக்க எனக்கே ஓட்டுப் போடுங்கள்..." என கூறியவர் பேச்சை முடிக்கும் போது "நினைவிருக்கட்டும் நான் உங்கள் சாதிக்காரன்...!!?" * * * * * * * * * பின் குறிப்பு சாதியை குறித்து சமூக வலை தளங்களில் நடக்கும் விவாதங்கள் ஆரோக்கியமானதாக இல்லை. மாறாக ஒருத்தரை ஒருத்தர் சாடி எழுத்துப் போர் புரிகிறார்கள். படித்தவர்களிடையே ஒரு தெளிவு இல்லை என்ற போது புண்பட்டு புரையோடி கிடக்கும் சமூகத்தில் நல்ல மாற்றத்தை கொண்டு வருவது யார் ? தயவு செய்து இதை நாம் உணர்ந்து கவனமாக வார்த்தைகளை கையாளவேண்டும். மாற்ற முடியாதது என்று எதுவும் இல்லை, மாற்றலாம் அதே நேரம் மனித நேயம் மிக முக்கியம். மனிதத்தை தொலைத்து இங்கே எதையும் நிரூபிக்க வேண்டியதில்லை என்பது எனது தாழ்மையான வேண்டுகோள். * * * * * படம் : நன்றி கூகுள் கவிதை :நன்றி (யாரோ ஒரு யதார்த்த கவிஞர்) Tweet அரசியல் அனுபவம் சமூகம் சாதி Posted by Kousalya Raj at 11:42 AM Labels: அரசியல், அனுபவம், சமூகம், சாதி 21 comments: எல் கே 12:24 PM, April 30, 2013 இறுதிப் பகுதி யதார்த்தம் ReplyDelete Replies Reply Robin 12:39 PM, April 30, 2013 நூற்றுக்கணக்கான ஆண்டுகளாக இருந்துவரும் சாதிய உணர்வு ஒரே நாளில் மறைந்துவிடாது, இன்னும் ஒரு சில தலைமுறைகள் பிடிக்கும். அதற்காக சாதி என்பது மறையவே மறையாது, அதற்கான முன்னெடுப்புகள் எதுவும் மேற்கொள்ளக்கூடாது என்பது சரியல்ல. கடந்த தலைமுறையை ஒப்பிடும்போது இளைய தலைமுறைக்கு சாதி உணர்வு குறைவுதான், அடுத்த தலைமுறையில் இன்னும் மாற்றங்கள் எற்படும். சாதி வேண்டாம் என்று சொல்வதால் ஒருவரின் மனம் புண்படும் என்றால், அந்த மனம் புண்பட்டுவிட்டுப் போகட்டும். ReplyDelete Replies Reply திண்டுக்கல் தனபாலன் 12:47 PM, April 30, 2013 தான் அரசியல்வாதி என்பதை முடிவில் நீரூபித்து விட்டார்...! ReplyDelete Replies Reply Anonymous 2:58 PM, April 30, 2013 அருமையான கருத்துக்கள் நண்பா..சாதிகள் வேண்டாம் என்று சொல்லும் ஆட்சியாளர்கள் ,அரசியல்வாதிகள் நினைத்தால் மட்டும்தான் அரசின் சாதிய கொள்கைகளை மாற்றமுடியும்.ஆனால் மாற்றமாட்டார்கள்..ஊர் இரண்டு பட்டால்தானே கூத்தாடிக்குக் கொண்டாட்டம். ReplyDelete Replies Reply வருண் 11:25 PM, April 30, 2013 ஆமாம், சாதியை ஒழிக்க முடியாது! மதத்தை ஒழிக்க முடியாது! கருத்து வேற்றுமையை எதுவும் செய்ய முடியாது! வலியவர்கள் எளியவர்களை ஆள்வதையும் ஒண்ணும் செய்ய முடியாது! அறியாமையையும் அகற்ற முடியாது! னு பேசாமல்ப் போயிடலாம். ஆனால், இவ்ளோ தூரம் நீங்க "அனலைஸ்" செய்து அதை இதுபோல் "சாயை ஒழிப்பதென்பது நக்கிற காரியம் இல்லை" என்பதுபோல் பதிவிடுவதால், சாதீயம் சரி என்று நம்புபவர்களுக்கு ஆதரவாகவும் ஆறுதலாகவும் உங்க பதிவு அமைகிறது என்று ஒரு குற்றச்சாட்டை அன்புடனும், மரியாதையுடனும் உங்கள்மேல் வைக்கிறேன்! நீங்க இல்லைனு மறுக்க முடியுமா? ReplyDelete Replies Reply Kousalya Raj 7:16 AM, May 02, 2013 @@எல்.கே... நன்றி கார்த்திக். ReplyDelete Replies Reply Kousalya Raj 7:34 AM, May 02, 2013 @@Robin said... //அதற்காக சாதி என்பது மறையவே மறையாது, அதற்கான முன்னெடுப்புகள் எதுவும் மேற்கொள்ளக்கூடாது என்பது சரியல்ல.// சரியான முன்னெடுப்புகள் ஏதும் எடுத்த மாதிரி தெரியலையே ராபின், மாறாக ஊக்குவிப்பதுதான் அதிகரித்திருக்கிறது. இங்கே சில கிராமங்களில் ஒரு இருக்கமான நிலையில் மக்கள் இருப்பதை வெளி உலகம் அறிந்தும் கண்டுகொள்ளாமல் இருக்கிறது. இப்படித்தான் இருக்கும் மாறாது என்பது மக்கள் மனதிலும் பதிந்துவிட்டது. இதை மாற்ற முயற்சிகள் மேற்கொண்டால் நலம். //கடந்த தலைமுறையை ஒப்பிடும்போது இளைய தலைமுறைக்கு சாதி உணர்வு குறைவுதான், அடுத்த தலைமுறையில் இன்னும் மாற்றங்கள் எற்படும்.// உண்மைதான். மாற்றம் ஏற்படவேண்டும் என்பதே எனது விருப்பமும்... //சாதி வேண்டாம் என்று சொல்வதால் ஒருவரின் மனம் புண்படும் என்றால், அந்த மனம் புண்பட்டுவிட்டுப் போகட்டும்.// சாதி வேண்டாம் என்று சொல்லுங்கள் சொல்வதற்கு முன் சொல்பவர் தனது சாதியை விட்டு வெளியில் வந்தவராக இருக்கவேண்டும், ஒன்றை சொல்வதற்கு முன் அதை சொல்வதற்கு நமக்கு தகுதி வேண்டுமல்லவா?! சாதிக்காக மனித மனங்களை வருத்த வேண்டாம் என்கிறேன் நண்பா. கருத்துக்கு நன்றிகள் ராபின். ReplyDelete Replies Reply Kousalya Raj 7:36 AM, May 02, 2013 @@திண்டுக்கல் தனபாலன் said... //தான் அரசியல்வாதி என்பதை முடிவில் நீரூபித்து விட்டார்...!// அரசியல் பண்ணி ஆகணுமே. அப்படித்தான் இருப்பார்கள். நன்றி தனபாலன். ReplyDelete Replies Reply Kousalya Raj 7:37 AM, May 02, 2013 @@kaliaperumalpuducherry said... //சாதிகள் வேண்டாம் என்று சொல்லும் ஆட்சியாளர்கள் ,அரசியல்வாதிகள் நினைத்தால் மட்டும்தான் அரசின் சாதிய கொள்கைகளை மாற்றமுடியும்.ஆனால் மாற்றமாட்டார்கள்.// உண்மை. மக்களை இப்படியே வைத்திருப்பதில் தான் அவர்களின் கவனம் இருக்கிறது. ... உங்களின் வருகைக்கும் கருத்துக்கும் நன்றிகள். ReplyDelete Replies Reply Kousalya Raj 7:48 AM, May 02, 2013 @@ வருண் said... //ஆனால், இவ்ளோ தூரம் நீங்க "அனலைஸ்" செய்து அதை இதுபோல் "சாயை ஒழிப்பதென்பது நக்கிற காரியம் இல்லை" என்பதுபோல் பதிவிடுவதால், சாதீயம் சரி என்று நம்புபவர்களுக்கு ஆதரவாகவும் ஆறுதலாகவும் உங்க பதிவு அமைகிறது என்று ஒரு குற்றச்சாட்டை// பதிவு இப்படி ஒரு பொருள் தருகிறதா? நாம என்னதான் வேண்டாம் வேண்டாம்னு சொன்னாலும் எல்லா பக்கமும் சாதி பெரிசு படுத்தப் படுவதை பார்க்கும் போது எங்க இது மாற போகுது என்ற ஒரு சலிப்பு, ஆதங்கம், வருத்தம் நிறைய உண்டு எனக்கு. அதை வார்த்தைகளாக்கினேன். அவ்வளவுதான். இது அத்தகையவர்களுக்கு ஆதரவாக அமைகிறது என்றால் அதற்கு என் ஆழ்ந்த வருத்தங்கள். என்னை பொருத்தவரை சாதி இரண்டொழிய வேறில்லை என்பதே ! ... மனதில் பட்டதை வெளிப்படையாக தெரிவித்தமைக்கு நன்றிகள் வருண். ReplyDelete Replies Reply கவியாழி 9:01 PM, May 02, 2013 மதமும் சாதியும் மனிதனை பிரிக்கவே செய்கிறது. ஆனாலும் புலிவாலைப் பிடித்ததைப்போல் விடமுடியாமல் தவிக்கிறார்கள் என்பது தான் உண்மை ReplyDelete Replies Reply வருண் 10:16 PM, May 02, 2013 ***மனதில் பட்டதை வெளிப்படையாக தெரிவித்தமைக்கு நன்றிகள் வருண்.*** நீங்க என்னை சரியாப் புரிந்து கொள்வீங்கணு நம்பிக்கையின் பேரில்தான் எழுதினேன். அதேபோல் புரிந்து கொண்டீர்கள், நன்றி!. முந்தைய என் பின்னூட்டத்தில் உள்ள எழுத்துபிழை (கொலை) க்காக வருந்துகிறேன்! :( எனக்கென்னவோ, "கற்பெல்லாம் ஒண்ணும் இல்லை சும்மா சொல்லிக்கிட்டு அலையிறோம்" என்றும் "நம்மில் யாரு கல்யாணத்திற்கு முன்னால உடலுறவு கொள்ளவில்லை?" என்றும் குஷ்பு சுஹாஷினி போன்ற அரைவேக்காட்டுப் பெண்ணியவாதிகள் பேசுவதால் நம்ம இன்னும் கொஞ்சம் நாசமாப் போவதுக்குத்தான் வழி வகுக்கிறார்கள் இந்த பெண்ணியவாதிகளின் "தன்னலையை சமாளிக்கும்" நிலைப்பாடு என்று தோன்றும். அதேபோல் சாதி உணர்வு/ சாதி வெறி கொண்டு மற்றவரை மட்டமாகவும், அவ்ர்களை தன்னைப்போல் மதிக்காமல், அடக்கி ஆளணும்னு வாழ்ந்து கொண்டிருக்கும் கோடிக்கணகான பாமர தமிழ் மக்கள் வாழும் நம் சமூகத்தில் நமக்கு நிச்சயம் பெரிய பொறுப்பு இருக்கு! அதென்னவென்றால்..உள்மனதில் இதெல்லாம் ஒழியுமா? என்ற பயம் நமக்கு இருந்தாலும் அதைச் சத்தமாக இந்தப் பாமரர்களுக்கு கேட்கும்படி சொல்லும்போது, "நம் ஆதங்கம்" அவர்களால் தவறுதலாக எடுக்கப்பட்டு அவர்களை இன்னும் தவறான பாதையில் ஊக்குவித்துவிடுமோ?! என்கிற ஐயம்! அதனால் இதைப்பத்தி பேசாமலே விட்டுவிடுவது நல்லது. அந்தவகையில், நம் ஆதங்கத்தை தவறாக இந்த முட்டாள்கள் புரிந்துகொள்ள, பயன்படுத்த வாய்ப்பளிக்காமல் பொறுப்புடன் நாம் நடந்து கொள்கிறோம் என்பது என் தாழ்மையான எண்ணம். புரிதலுக்கு நன்றிங்க கெளசல்யா! ReplyDelete Replies Reply Anonymous 11:39 PM, May 02, 2013 Ur essay is misplaced. There are only two groups of Castes in TN. One: Non dalits, 2, Dalits. All members of no.1 don't clash with no.2. Only a selection from them clash: e.g. Maravars in South and Vanniars in North. The reasons for their clash is out of focus here. The point is - dalits clash with others or others clash with dalits. U have missed this point. Thus, there are no caste clashes among others. All of them sport their caste and caste feelings, want their caste men in politics. But they don't clash among themselves because they share the booty and spoils: lands, property, money and politics. More powerful politics are there at village level than in Fort St George. U can terrorise ppl. The Non dalits terrorise the dalits there; but in Fort St George, they walk as venerable humans. Since all non dalits live amicably with caste tags, there is no question of castes being a villain in their society. Your whole essay treats caste as villain for the whole society. Naivete. Only dalits are villains to the rest of the society. Their villainy arises from their new-found status of being government brahmins. If Government stops molly-coddling them, they will become the old dalits and go back to cheris to be obedient with the rest of the society. The politicians do so because they want their votes. Deprive dalits of voting rights and other rights like Education. Politicans wont depend on them. They wont talk about castes at all; and you can become happy. Isn't your grievance that the politicians encourage castes ? You must be bold to face this truth: It is Dalits vs. Non dalits. ReplyDelete Replies Reply மலரன்பன் 11:39 PM, May 02, 2013 If u want me to translate it, I shall. ReplyDelete Replies Reply Unknown 12:08 AM, May 03, 2013 சாதி ஒழிப்பாளர் எல்லாருக்கும் ஒரு கேள்வி, காந்தியவாதி, காந்திய சிந்தனை, மகாத்மா காந்தி அப்படி என்றால் என்ன? குஜராத் மானிலத்தில் வைசியர்களின் உட்பிரிவில் உள்ள வாசனை திரவியங்களை விற்ப்பனை செய்யும் ஒரு உட்பிரிவு சாதியின் பெயர்தான் காந்தி. சாதி ஒழிப்பாளர்களே நீங்கள் எல்லாம் மோகந்தாஸ் என்றுதானே சொல்லவேண்டும் ஏன் காந்தி என்று சொல்கிறீர்கள். ஒரு மாமனிதரை அவரின் பெயரை மறைத்துவிட்டு அவரது சாதியைமட்டுமே அவரின் அடையாளமாக பயன்படுத்தும் உங்களுக்கு எல்லாம் அறிவு எங்கே எதை XXXXXXX ? ReplyDelete Replies Reply Coins 1:58 PM, May 07, 2013 Also a post to show tat caste is not in Hinduism alone : http://hayyram.blogspot.in/2010/06/blog-post.html ReplyDelete Replies Reply VOICE OF INDIAN 9:40 AM, May 11, 2013 எந்த ஒன்று மீண்டும் மீண்டும் பெசப்படுகின்றதோ அல்லது விமர்சனம் செய்யப்படுகின்றதோ அது மேலும் வளரும் சாதி சாதிப் பிரச்சனை என்று சாதியைப் பற்றி பேசி பேசித் தான் மக்கள் சாதியில் ஊறிப்போய் இருக்கின்றார்கள் அவர்களை அவர்களாக இருக்க விட்டால் சாதியைப் பற்றிய பேச்சு நிறுத்தப்பட்டால் சாதி மெல்ல மறையும் 50-100 150 ஆண்டுகளுக்கு முன்பும் கலப்பு திருமணம் நடந்தது ReplyDelete Replies Reply கவியாழி 9:28 AM, May 12, 2013 சாதி என்பதும் சரித்திரம் போல தொடரும் தரித்திரமே ReplyDelete Replies Reply Anonymous 10:01 AM, May 12, 2013 மக்களாட்சியில் அரசுக்கு வானளாவிய அதிகாரம் உண்டு ஒரு சட்டம் இயற்றப்பட வேண்டும்.. சாதி இனி கிடையாது .. அதை போற்றுபவர்களுக்கு சிறை தண்டனை உண்டு என்று .. எதிர்ப்புகளும், வசவுகளும் வரத்தான் செய்யும் .. அரசுக்கு இதை சமாளிக்க மக்கள் அதிகாரம் கொடுத்து உள்ளனர் அதன் பின் இன்னார் தான் இதை செய்ய வேண்டும் என்பது இருக்காது பொருளாதார நிலை மட்டுமே அரசின் உதவி கிடைக்க ஏற்கப்படும் அளவு கோள் . இதை செய்ய எந்த அரசுக்கும் துணிவில்லை வாக்கு வங்கி அரசியலால். துணிவான அரசு இதை செய்யும். மக்களின் ஒன்று பட்ட சக்தியை வெளி கொண்டுவரும் . இந்தியா உலகில் நிமிர்த்து நிற்கும்.மனித சக்தியை சரியாக பயன்படுத்தாமல் விட்டதை சரி செய்ய முடியும் ReplyDelete Replies Reply திண்டுக்கல் தனபாலன் 6:31 AM, May 26, 2013 உங்களின் தளம் வலைச்சரத்தில் அறிமுகப்படுத்தி உள்ளது... வாழ்த்துக்கள்... மேலும் விவரங்களுக்கு இங்கே (http://blogintamil.blogspot.in/2013/05/blog-post_3791.html) சென்று பார்க்கவும்... நன்றி... ReplyDelete Replies Reply திண்டுக்கல் தனபாலன் 8:46 PM, July 07, 2013 Once Again... Visit : http://blogintamil.blogspot.in/2013/07/blog-post_7.html ReplyDelete Replies Reply Add comment Load more... Subscribe to: Post Comments (Atom) நானே நானாக ! இலக்கணம் இலக்கியம் தெரிந்தவளில்லை...எழுத்தில் தவறுகள் இருப்பின் சுட்டிக்காட்டினால் திருத்திக் கொள்ளும் இயல்பான மனதினள் ! Contact Form for Counselling Name Email * Message * Search This Blog Total Pageviews Facebook Badge Kousalya Raj Create your badge Language Translator Like My Blog? எனது உறவுகள் பசுமை விடியல் About me Kousalya Raj எங்கள் மனங்களிலும் கைகளிலும் விடியலின் விதைகள் நிரம்பியிருக்கின்றன. இந்த நாட்டில் அவற்றை விதைக்கவும், அவை பலன் தரும் வரை காத்திருக்கவும் நாங்கள் தயாராகவே உள்ளோம்.
கடந்த அக்டோபர் 29ஆம் தேதி தனது நாற்பத்தி ஆறாவது வயதில் கன்னட பவர் ஸ்டார் புனித் ராஜ்குமார் மாரடைப்பால் மரணம் அடைந்தது இந்திய திரை உலகை அதிர்ச்சியில் ஆழ்த்தியது. இதனையடுத்து புனித் குமாரின் ரசிகர் கர்நாடகாவை சேர்ந்த 30 வயதான முனியப்பா புனித் குமாரின் மரண செய்தி அறிந்து அதிர்ச்சியில் மாரடைப்பால் இறந்தார். முனியப்பா புனித் குமாரின் உடல்நிலை செய்தியை தொலைக்காட்சி முன் கண்கலங்கி பார்த்து வந்ததாக கூறப்படுகிறது. புனித் குமார் இறந்துவிட்டார் என்ற செய்தி வந்ததும் திடீரென முனியப்பா வுக்கு நெஞ்சுவலி ஏற்பட்டு அங்கேயே சுருண்டு விழுந்தார் அவரை மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றபோது அவர் இறந்துவிட்டார் என்பது தெரியவந்தது. புனித்தின் மற்றொரு ரசிகரான பரசுராதே மன்னன் அவர் புனித்குமாரின் மரணம் செய்தி கேட்டு மாரடைப்பால் இறந்துள்ளார். புனித் குமாரின் மற்றொரு ரசிகரான ராகுல் காடி வர்த்தரா புனிதத்தின் மரண செய்தி கேட்டு புனிதத்தின் படத்திற்கு மரியாதை செலுத்திவிட்டு தூக்கு போட்டு கொண்டதாக கூறப்படுகிறது. மேலும் புனித் குமாரின் பல ரசிகர்கள் கவலையில் மூழ்கி உள்ளனர். புனித் குமார் இறந்த பிறகு அவருடைய கண்கள் உடனடியாக தியானம் செய்யப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது. Categories Entertainment News Tags Puneet Rajkumar, Puneet Rajkumar's death, Puneeth Rajkumar, Puneeth Rajkumar Dead, புனித் ராஜ்குமார் மரணத்தால் ரசிகர் தற்கொலை சேலையை தூக்கி கட்டிய நடிகை ரோஜா அப்பாவுக்கு மக்கள் சப்போர்ட். Recent Posts Why is Crypto the biggest solution For our problems? United States Dollar மதிப்பு என்ன ? புஷ்பா தி ரூல் நாளை பூஜை விழாவுடன் தொடங்குகிறது:- படத்தின் இணை தயாரிப்பாளராக ரெட் ஜெயண்ட் மூவிஸ் கைகோர்த்து வரும் நிலையில், துருவ நட்சத்திரம் விரைவில் வெளிவரவுள்ளது.
இந்தியாவில் கொரோனா வைரஸ் இரண்டாம் அலை அதிக தாக்கத்தை ஏற்படுத்தியதை அடுத்து, தடுப்பூசிகள் மற்றும் மருத்துவ உபகரணங்கள் மீதான வரியால் மாநில அரசுகளுக்கு நிதிச்சுமை அதிகரித்துள்ளது. இதையடுத்து ஒன்றிய அரசிடம், தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், கேரளா முதலமைச்சர் பினராயி விஜயன் உள்ளிட்ட பல்வேறு மாநில முதல்வர்கள் மருத்துவ உபகரணங்கள் மீதான வரியிலிருந்து விலக்கு அளிக்க வேண்டும் என தொடர்ச்சியாக வலியுறுத்தினர். பின்னர், கடந்த மே 28ம் தேதி 43வது ஜி.எஸ்.டி கவுன்சில் கூட்டம் நடைபெற்றது. இதில் கலந்து கொண்ட மாநில நிதியமைச்சர்கள், மருந்துகள் மற்றும் தடுப்பூசிகள் மீதான வரியில் இருந்து விலக்கு அளிக்க வேண்டும் என கோரிக்கை விடுத்திருந்தனர். இந்நிலையில், இன்று ஒன்றிய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தலைமையில் 44வது ஜி.எஸ்.டி கவுன்சில் கூட்டம் நடைபெற்றது. கூட்டத்திற்கு பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்த நிர்மலா சீதாராமன் கொரோனா தடுப்பு உபகரணங்கள் மற்றும் மருந்துக்கு ஜி.எஸ்.டி வரியிலிருந்து விலக்கு அளிக்கப்பட்டுள்ளதாகத் தெரிவித்துள்ளார். ஒன்றிய நிதியமைச்சரின் இந்த அறிவிப்பில், கருப்பு பூஞ்சை சிகிச்சைக்கான ஆம்போடெரிசின்-பி மருந்துக்கு ஜி.எஸ்.டி இல்லை. கொரோனா சிகிச்சைக்கான ரெம்டெசிவிர் மருந்து மீதான ஜி.எஸ்.டி வரி 12%-ல் இருந்து 5% ஆக குறைக்கப்பட்டுள்ளது என்றும் கொரோனா சிகிச்சைக்கான Tocilzumab மருந்துக்கு ஜி.எஸ்.டியில் இருந்து விலக்கு அளிக்கப்பட்டுள்ளது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதேபோல், மருத்துவ ஆக்சிஜனுக்கான ஜி.எஸ்.டி 12%-ல் இருந்து 5% ஆகவும், சானிடைசர், வெப்பநிலை பரிசோதனை கருவி, பல்ஸ் ஆக்சி மீட்டருக்கான ஜி.எஸ்.டி வரியும் குறைக்கப்பட்டுள்ளது. மேலும் வென்டிலேட்டர், கொரோனா பரிசோதனைக் கருவிகளுக்கான வரி 12%-ல் இருந்து 5% ஆகவும், ஆக்சிஜன் செறிவூட்டிகளுக்கான ஜி.எஸ்.டி வரி 12%-ல் இருந்து 5% ஆகவும் குறைக்கப்பட்டுள்ளது. ஆனால், தடுப்பூசிகள் மீதான 5% வரி தொடரும் என ஒன்றிய நிதியமைச்சரின அறிவிப்பு மாநில அரசுகளை ஏமாற்றமடையச் செய்துள்ளது. மேலும் 75% ஒன்றிய அரசே வாங்கும். அதன் ஜி.எஸ்.டி வரியை செலுத்தும். ஜி.எஸ்.டியில் இருந்து கிடைக்கும் வருமானத்தில் 70% மாநிலங்களுக்கு பகிர்ந்தளிக்கப்படும் என நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார். Like this: Like Loading... Tags : Corona Virus GST GST Council Meet India Nirmala Sitharaman ஒன்றிய அரசு Share: Previous Post Next Post Your reaction NICE SAD FUNNY OMG WTF WOW Leave a comment Cancel reply Your email address will not be published. Required fields are marked * Save my name, email, and website in this browser for the next time I comment. Notify me of follow-up comments by email. Notify me of new posts by email. Δ For Web Design & Development For Website Enquiry: www.gulfglitz.com | www.weglitz.com Contact: 96559 20301 | 93449 82114 அதிரை எக்ஸ்பிரஸ் செயலியை தரவிறக்கம் செய்ய பிறமொழிகளில் காண இரத்த தானம் செய்வோம் சகோதரர்களே இரத்தம் தேவைப்பட்டாலோ அல்லது நீங்கள் கொடுக்க விரும்பினாலோ கீழே கொடுக்கப்பட்டுள்ள லிங்கின் மூலம் சென்று பயன்பெறவும்.
என் பேரு ரவி இந்த கதை நடக்கும் போது வயசு 19 இருக்கும் காலேஜ் இரண்டாவது வருஷம் படிச்சுட்டு இருந்தேன் ரொம்ப ஒல்லியா பார்க்க கருப்பா இருப்பேன். நான் நைட் ஷிப்ட் பெட்ரோல் பங்கில் வேலை செஞ்சுட்டு இருந்தேன் அதுல வர்ற காசை என் செலவுக்கு வெச்சுக்குவேன் . நான் வேலை செஞ்ச பெட்ரோல் பங்க் ரொம்ப சின்னது ஒரே ஒரு பெட்ரோல் அடிக்கும் மெஷின் தான் இருக்கும் ஓரமா ஒரு ஆஃபீஸ் . ஆஃபீஸ்க்கு பின்னாடி ஒரு பாத்ரூம் ஊருக்கு ஒதுக்கு புறமா இருப்பதால் நைட் நேரம் ஒரு ஈ காக்கா கூட வராது . அதனால நானும் என் கூட வேலை செய்யும் மாதவன் (64 வயசு) தாத்தாவும் நல்ல படுத்து தூங்கிருவோம் ஒரு நாளுக்கே நைட் 5 பேர் வர்றது கஷ்டம் எப்போயாவது யாராவது வந்த பெட்ரோல் அடிக்க வருவாங்க . சரி வாங்க கதைக்குளே போவோம். சரியான மழைபயங்கர குளிரு. எப்போதும் போல நைட் 11 மணிக்கு குஞ்சு எந்தரிக்காத மாதவன் தாத்தாவுக்கு பிட்டு படத்தை போட்டு கொடுத்துட்டு நான் கொஞ்சம் தூங்க ஆரம்பிச்சேன் . ஏன்னா பிட்டு படம் போட்டு காமிச்ச கிழவன் எனக்கு அடிக்கடி சரக்கு தம்முன்னு வாங்கி தருவான் அது மட்டும் எனக்கு ரொம்ப நல்ல கிளவனோட மருமகளை மடக்கி ஓக்கணும் ஆசை இந்த மாதரி ஏதாவது பண்ணனா கிழவன் மருமகளை ஓக்க வாய்ப்பு கிடைக்கும்ன்னு தான் செய்யறேன். தூக்கம் சரியா வரல சேரில் உக்கார்ந்து புரண்டுட்டு இருக்க திடீர்ன்னு ஒரு கேரளா நம்பர் போட்ட கார் பங்க் உள்ளே வேகமா வந்து பெட்ரோல் பங்க் ஓரத்தில் நிறுத்தி கார் கண்ணாடியை திறந்தான். நான் எழுந்தரிச்சி கார் . கிட்ட போய் நின்னேன் . உள்ளே ஒரு மலையாளத்தான் வெள்ள நிறத்தில் இட்லி மாவு மாதரி இருந்தான் அவனை பார்க்கும் போதே செம்ம போதையில் இருக்கறது நல்ல தெரிஞ்சது அவனுக்கு பக்கத்து செட்டில் விஸ்கி பாட்டில் இருந்தது. அவன் மலையாளம் கலந்த தமிழில் தம்பி…. ஏன்டா பேர் திலீபன். நான் பெட்ரோல் அங்கே அடிக்கும் சார்…. என்றேன். திலீபன் போதையில் உளறிய படியே பேசினான். இல்ல தம்பி போதை அதிகமா ஆயிருச்சு நான் இங்கே கொஞ்ச நேரம் தூங்கறேன் காலையில் 6 மணிக்கு எழுப்பி விடறையா நான் கேரளா போகணும் இப்போ என்னால வண்டி ஓட்ட முடியாது ப்ளஸ்ஸ்ஸ்ஸ்ஸ்…. ஐ ஜிவ் யூ மணி என்றான். நான் இந்த கோலாப்பூட்டு மண்டயன் வண்டி ஓத்துட்டு போன கண்டிப்பா எங்கயாவது கொண்டு போய் அடிச்சுறுவன்னு நல்ல தெரியுது . நான் ஓகே…சார் தூங்கிக்கோங்கன்னு சொல்லிட்டேன். திலீபன் ரொம்ப தன்க்ஸ் தம்பி இந்த தம்பி என்று 500 ரூபாய் எடுத்து நீட்டினான் . நான் வேணாம் சார் பரவலை . திலீபன் இந்த புடி…புடி என்றான். நான் வேணும்னா அந்த சரக்கு பாட்டில் கொடுங்க ரொம்ப குளிரு அடிக்குது. திலீபன் சிரிச்சுகிட்டே என்ஜாய்ன்னு சரக்கு பாட்டிலை எடுத்து கொடுத்து ஏன்டா பொண்டாட்டி காவ்யாவுக்கு அசைய வாங்கி வெச்சேன் பரவலை நீங்க குடிங்கோ என்று கொடுத்தான். நான் தன்க்ஸ் சார் என்று சொல்லி சரக்கை வாங்கிட்டு வந்து நானும் மாதவன் கிளவனும் ஆஃபீஸ் ரூமிற்கு போய் பாதி சரக்கை அடிச்சுட்டு ஆளுக்கு 3 சிகிரட்டை குடிச்சுட்டு நல்ல போதையில் வெளியே வரும் போது மணி 12 ஆயிருச்சு மழை நல்ல அடிச்சு வீசிக்கிட்டு இருந்தது. நானும் கிளவனும் ஒன்ன பிட்டு படம் பார்த்துட்டு இருந்தோம் மணி 12.45 இருக்கும் மழை நிக்காம வந்துகிட்டே தான் இருந்தது. அந்த காரில் திடீர்ன்னு குலுங்கி…சுத்தியும் லைட் எரிய கிப்…கிப்..கிப்..கிப்ன்னு சத்தம் வந்தது. நானும் கிளவனும் பயந்து உத்து காரையே பார்த்துட்டு இருந்தோம். கார் பின்னாடி கதவு திறந்து ஒரு கொழுத்த பசு மாதரி ஒரு 37 வயசு ஆண்ட்டி பஞ்சுமிட்டாய் கலர் புடவையும் கருப்பு கலர் ஜாக்கெட்டும் போட்டுக்கிட்டு வெள்ள வெளேர்… செம்ம கலரில் காரை விட்டு உச்சகட்ட போதையில் தள்ளாடிகிட்டே இறங்க நிக்க முடியாம தொப்ன்னு கிழே விழுந்துடாங்க. நானும் கிழவனும் ஓடி போய் அவங்களை கையை புடிச்சு தூக்கி கார் மேலே சாய்த்து நிறுத்தினோம். அப்போ அவங்க பஞ்சுமிட்டாய் கலர் புடவையோட முந்தானை விலகி கிழே விழுந்தது ஜாக்கெட்டில் 36 இன்ச்சீல் பெரிய முலாம் பழ முலையையும் 4 இன்ச் முலை கோட்டையும் காட்டிகிட்டு நின்னாங்க அவங்க புடவை சரிஞ்சு விழுந்தது கூட தெரியாம . மலையாளம் கலந்த தமிழில் படிச்சுக்கோங்க மூத்திரம் வருன்னு…காவ்யா மூத்திரம் அர்ஜன்ட் என்றாள் . எனக்கும் கிழவனுக்கு ஒன்னும் புரியல. நான் மேடம் என்ன சொல்லரிங்க புரியல என்று கேட்டேன். அவங்க மலையாளத்தில் ஏதோ கெட்ட வார்த்தையில் நீட்டினா. எனக்கு அப்போ தான் திலீபன் அவன் பொண்டாட்டி பேர் காவ்யான்னு சொன்னது நியாபகம் வந்தது. நான் காவ்யா மேடம்ன்னு சொன்னேன். அவள் முதல பாத்ரூம் எங்க சொல்லு சொல்லு என்றாள். நான் பின்னாடி சைடு இருக்கு மேடம் உங்க புடவைன்னு அவுந்துருச்சு மேடம் . காவ்யா இது வேற அடிக்கடி கழண்டு போயிருது…என்று நானும் கிழவனும் அதிர்ச்சி அடையற மாதரி பஞ்சுமிட்டாய் கலர் சேலையை கழட்டி காரில் போட்டுட்டு திரும்பி நிக்க அவங்க ப்ரா போடாததால் அவங்க காம்பு ஜாக்கெட்டில் குத்திக்கிட்டு நிக்கிறது அப்பட்டாம தெரிஞ்சது என்னை பாத்ரூமுக்கு கூட்டிட்டு போன்னு சொல்ல. நானும் கிழவனும் காவ்யாவை கூட்டிட்டு போக காவ்யா கொழுத்த முலையை மறைக்க முடியாம கருப்பு கலர் ஜாக்கெட்டில் மறச்சுட்டு பெரிய தொப்புள் ஓட்டையையும் காட்டிகிட்டு கருப்பு பாவாடையில் குண்டியை குலுங்க..குலுங்க ஆட்டிக்கிட்டு என்கூட வேகமா நடந்து வர காவ்யா நடக்க முடியாம என் தோள்பட்டையை புடிச்சுசாங்க . அந்த கேரளா காரி காய் என் உடம்புல பட்டவுடனே என் உடம்பு முழுக்க சிலிர்த்து போச்சு… நான் காவ்யா மேடத்தை பாத்ரூம் கிட்ட கூட்டிட்டு போய் பாத்ரூமை திறந்து விட்டு பாத்ரூமுக்கு வெளியே நானும் கிழவனும் நின்னோம். அப்போ காவ்யா பாத்ரூம் உள்ளே போய் வெஸ்டன் டாய்லெட்டை பார்த்து எனக்கு இதுல மூத்திரம் போக தெரியாதுன்னு மலையாளத்தில் சொல்லிகிட்டே கருப்பு கலர் பாவாடையை தூக்கி தொடை வரைக்கும் தூக்கிக்கிட்டு போக. நானும் கிழவனும் அதிர்ச்சி யோட சந்தோசத்தில் காவ்யா புண்டையை பார்க்க ஆவலோட காத்துகிட்டு இருந்தோம். காவ்யா பாவாடையை முழுசா தூக்கி அவங்க போட்டு இருந்த ரெட் கலர் ஜட்டியை புடிச்சு தொடை வரைக்கும் இழுத்து விட்டாங்க. ஆஹ்ஹ்…..ஐயையோ காவ்யா புண்டை முழுக்க காடு மாதரி முடி வளர்ந்து என் ஆசையில் மண்ணை வாரி போட்டுருச்சேன்னு சோகமா இருந்தது . காவ்யா ஆய் போற மாதரி உக்கார்ந்து சர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ன்னு ஒன்னுக்கை முடி நிறைஞ்ச புண்டையில் இருந்து பீச்சி அடிக்க. கிழட்டு கூதி மாதவன் சோகத்தோட என்ன ரவி ஒரு பொம்பள புண்டையை காட்டிக்கிட்டு ஒன்னுக்கு போற அனா அவா புண்டையை பார்க்க முடியாம போச்சே…இவா மட்டும் ஷேவிங் பண்ணிட்டு வந்து இருந்தா பார்த்து….பார்த்து ரசிச்சு இருப்பேன். காவ்யா ஒன்னுக்கு ஊத்தி முடிச்சுட்டு எழுந்திரிக்க நிக்காம முடியாம தள்ளாடி சுவர் மேலே சாய்ஞ்சு நின்னா. நான் கிழட்டு கூதி உனக்கு சுன்ணி வேலை செய்யாம போயிருச்சுல இனி நீ பார்த்த என்ன பார்க்கலான என்ன. மாதவன் என் பொண்டாட்டி என்னை விட்டு செத்து போய் 10 வருஷம் ஆச்சு புண்டையை ஒக்க தான் ஷக்தி இல்ல பார்த்து சந்தோஷப்படலாம்ன்னு நெனச்சேன் இப்போ அதுக்கும் வழி இல்லாம போச்சு…. என்று பீல் பண்ணான். நான் டேய் .. கிழவா உனக்கு என்ன என்ன இவா புண்டையை பார்க்கணும் அவ்வளவு தானே என்று பெட்ரோல் பங்க் உள்ளே போய் 2 நிமிஷத்தில் திரும்பி கையில் ஒரு பேக்வுடன் வந்தேன். மாதவன் என்ன டா இது என்றான். பெண் பேக்கை விரிச்சு காட்ட அதுல ஒரு ஷேவிங் செட் இருந்தது. கிழவன் பயந்துகிட்டு டேய்… வேணாம் டா பிரச்சனை ஆயிரும். நான் டேய் கிழவா அவா இருக்கற போதையில் யாரு ஷேவ் பண்ணி அவளுக்கு தெரியாது டா வான்னு பாத்ரூம் உள்ளே கூட்டிட்டு போனேன். மாதவன் பயந்துகிட்டே என் கூட உள்ள வந்தான். நானும் மாதவனும் காவ்யா எதிரில் நின்னோம் . காவ்யா செம்ம போதையில் எங்களை பார்த்த. நான் அவளோட கருப்பு பாவாடை நாடாவை புடிச்சு இழுக்க பாவாடை தொப்ன்னு கீழே விழுந்து அவா முடி அடர்ந்த புண்டை தெரிஞ்சது. நான் இந்த கிழவா நீயே அவளுக்கு ஷேவிங் பண்ணி விடுன்னு சொன்னேன். கிழவன் ஏய்… எனக்கு கை நடுங்கும் டா என்று சொல்ல அவன் கையை பார்த்தேன் கிடு….கிடுன்னு நடுங்கிட்டு இருந்தது. நான் ஆய் கவுவற ஷாவரை எடுத்து காவ்யா புண்டை மேலே சர்ர்ர்ர்ர்ர்.ன்னு அடிச்சு விட . காவ்யா ஆஹ்ஹ்ன்னு குளிர்ச்சியான தண்ணி அவா புண்டையில் பட்டதும் உடம்பை நடுங்கினா. நான் தாடியை தேய்க்கும் பிரஷ்ஷை எடுத்து சோப்பில் வெச்சி தேய்ச்சு நுரை பொங்க……. காவ்யாவின் காட்டு புண்டை மேலே வெச்சு வட்டாம தேய்ச்சி விட்டேன். காவ்யா ஆஆஹ்ஹ்ஹ…மம்ம்ம்ம் எந்த செய்யற ஏய்…விடு ஏய்… ஏய் விடு டா என்று போதையில் உளறினாள். நான் காவ்யா புண்டை முழுக்க நுரை பொங்கவிட்டு ஷேவிங் சேட்டை எடுத்தேன் . காவ்யா என்னை பாதி கண்ணை திறந்து பார்த்து வேணாம்… வேணாம் டா பட்டி என்றாள். நான் ஷேவிங் சேட்டை காவ்யா புண்டை மேட்டில் வெச்சு சரக்..சரக்..சரக்ன்னு இழுத்து புண்டையை சுத்தமா ஷேவிங் பண்ணி விட்டேன் தண்ணியை பீச்சி காவ்யா புண்டை மேலே அடிச்சி விட காவ்யா புண்டையில் ஒரு முடி கூட இல்லாம பளபளன்னு இருந்தது அதை பார்த்த . மாதவன் அப்படியே சொக்கி போய்ட்டான்…. ஆஹ்ஹ் என்னோட 64 வயசு வாழ்க்கையில் இவ்வளவு அழகான புண்டையை நான் பார்த்ததே இல்ல ரவி அய்யோ… அகலமா நீளமா புண்டை மேடு இட்லி மாதரி வீங்கி புண்டை கோடு 4 இன்ச்சில் இருக்கே. என் சுண்ணி இப்போ தான் செத்து போகனுமா என்று சோகம் அடைந்தான் . நான் முட்டி போட்ட இடத்தில் இருந்து மேலே எந்தரிக்க காவ்யா என்னை பார்த்தாள். நான் உன் புண்டையை விட எனக்கு முலையை தான் ரொம்ப புடிச்சதுன்னு சொல்லி காவ்யா ஜாக்கெட் மேலே என் இரண்டும் கையையும் வெச்சு அவளோட கொழுத்த காம முலையை வெறித்தனமா ஒரு அழுத்து அழுத்தினேன். காவ்யா எந்த… செய்னு விடு…விடு என்னை விடு டா களிவெறி பட்டி என்று போதையில் என்னை தள்ளி விட பார்த்தாள். நான் திடீர்ன்னு காவ்யா இதழில் நச்சுன்னு ஒரு முத்தம் கொடுத்தேன். காவ்யா ஏய்… விடு…ச்சீ போ டா பட்டி . நான் காவ்யா முலையை கசக்கு.. கசக்குன்னு கசக்கி பிழிஞ்சு எடுத்து கீழே குனிஞ்சு என் நாக்கை நீட்டி காவ்யா முலை கோட்டில் நக்கி நக்கி நாக்கு போட்டு விட்டு என் முலையை காவ்யா முலை கோட்டில் வெச்சு தேய்ச்சு எடுத்து காவ்யாவின் கருப்பு கலர் ஜாக்கெட்டை டர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ன்னு கிழிச்சேன். காவ்யா ப்ரா போடாம ரோஸ் நிற காம்பை காட்டிக்கிட்டு ஏய்…. எந்த செய்ற பட்டி எந்த ட்ரெஸ் கிழிஞ்சு பட்டி ….பட்டி வீர்ரா என்னை கத்திக்கிட்டு இருந்தா. நான் காவ்யா முகத்தை நேருக்கு நேரா பார்த்துக்கிட்டே இடது முலையை வலது கையில் புடிச்சு கசக்கினேன் என் நாக்கை வெளியே நீட்டி காவ்யா காட்டிக்கிட்டேன் கிழே குனிஞ்சு வலது முலை காம்பை ஒரு நக்கி நக்கி என் வாயில சப்பி இழுத்தேன் . காவ்யா ஆஆஹ்ஹ்… ஏன்டா அம்மே ம்ம்ம்ம்என்றாள். நான் என் நுனி நாக்கால் காவ்யா காம்புக்கு நக்கு போட்டு விட்டுகிட்டு இருந்தேன் . அதை பார்த்த கிழவன் காவ்யா ஜட்டியை எடுத்து மோர்ந்து பார்த்துக்கிட்டே பேண்ட்டை கழட்டி என் முன்னாடியே கை போட ஆரம்பிச்சான். நான் காவ்யா முலையை அழுத்தி புடிச்சி கசக்கி பிழிஞ்சுகிட்டே காம்பை மாறி.. மாறி நக்கி விட்டுகிட்டே இருக்க. காவ்யா ம்ம்ம்…அம்மே..அம்மே ஆஆஹ்ஹ்ஹ… அதே…அதே அதே மாதரி செய்னு குட்டா நன்னாய்ட்டு இருக்கு. நான் வெறி ஏறி காவ்யாயோட இரண்டு முலையிலும் என் கையாள பளார்….பளார்ன்னு பலமா அடிச்சு அவா ரோஸ் கலர் காம்பை என் இரண்டு விரலில் புடிச்சு இழுத்தேன். காவ்யா ஆஹ்ஹ்… வலி உண்டாகுது குட்டா மெதுவாய்ட்டு செய். நான் வலிக்குதா உன் முலையை பார்த்தாலே வெறி ஆகுது டி என்று இரண்டு முலையையும் என் கையாள புடிச்சு கச..கசன்னு வலது இடது பக்கமா குலுக்கி விட்டு காம்பை கிள்ளி இழுத்து திருகிவிட்டேன். காவ்யாவை இறுக்கமா கட்டி புடிச்சு காவ்யா வாயை வளக்..வளக்ன்னு நாய் நக்கற மாதரி 50 தடவை நக்கி விட்டு அவா வாயை சப்பி இழுத்து மேல் உதட்டையும் கீழ் உதட்டையும் சூப்பி விட்டேன் என் நாக்கை அவா வாய் உள்ள விட்டு காவ்யா நாக்கு கூட சண்டை போட்டேன் . காவ்யா உடம்பு முழுக்க மூடு ஏறி என்னை கட்டி புடிச்சுக்கிட்டா . நான் காவ்யா கழுத்தை கவ்வி நக்கி விட்டுகிட்டு இருந்தேன் . அப்போ கைஅடிச்சுட்டு இருந்த கிழவன் காவ்யாவுக்கு பின்னாடி போய் முட்டி போட்டு உக்கார்ந்தான். நான் அவனை பார்த்துக்கிட்டே காவ்யா கழுத்தை கடிச்சு நக்கிக்கிட்டு இருந்தேன். கிழவன் சோப்பை எடுத்து காவ்யா குண்டி மேலே வெச்சு தேய்ச்சு நுரையை பொங்க விட்டு காவ்யா குண்டியை விரிச்சு குண்டி ஓட்டையில் நல்ல சோப் போட்டு தேய்ச்சு விட்டு ஷாவரை எடுத்து குண்டி முழுக்க தண்ணியை பீச்சி அடிச்சான். அடுத்து அந்த கிழட்டு கூதி செஞ்சது எனக்கு ஷாக்கிங் இருந்தது. காவ்யா இடது பக்க குண்டியை கையாள புடிச்சு இழுத்து விரிச்சான் ஷாவரை அன் பண்ணி குண்டி ஓட்டையில் அடிச்சு காவ்யாவுக்கு குண்டி கழுவி விட்டுகிட்டே திடீர்ன்னு ஷாவரை காவ்யா ஓட்டையில் வெச்சு அழுத்திட்டான் சர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்……..ன்னு தண்ணி நேர காவ்யா குண்டி ஓட்டைக்குலே பீச்சிகிட்டு உள்ளே போக. காவ்யா துடி துடிச்சு அம்மேமேமேமேமேமேமேமேமேமேமே…..ன்னு கத்திட்டா காவ்யா குண்டி ஓட்டை முழுக்க தண்ணி நிறைஞ்சு வெளியே நாலா பக்கமும் பீச்சி அடிச்சது 3 நிமிஷம் கிழவன் அதே மாறி காவ்யாவை நிக்க வெச்சு குண்டி ஓட்டையை நல்ல தண்ணியை பிச்சுசுத்தம் பண்ணி விட்டு ஷாவரை எடுத்தான். காவ்யாவுக்கு போதையே இறங்கிருச்சு. காவ்யா என்னோட சட்டை பாக்கெட்டில் இருந்து சிகிர்ட் பெட்டியை எடுத்து சிகிரட்டை வாயில் வெச்சு தீயை சிகெரெட்டில் பத்த வெச்சு இழுத்து பூகையை என் மூஞ்சி மேலே விட்டா. காவ்யா எந்த குட்டா என்னை நோக்கி உனக்கு ரொம்ப மோகம் வந்துருச்சா . நான் அய்யோ… இந்த கிழட்டு கூதி சும்மா இல்லாம ஏதோ பண்ணி இப்படி போதையை தெளிய வெச்சுட்டுடானே… காவ்யா புண்டையை காட்டி ஏய்….ஏன் எனக்கு ஷேவிங் பண்ணி விட்டாச்சு நீ நான் எவ்வளவு நாளா வளர்த்து வெச்சது தெரியுமா டா பட்டி . ஏன்டா புருஷன் கொடுத்த சரக்கு எங்க….டா பட்டி எனக்கு இந்த கிழவனாலே போதை போயிருச்சு சரக்கு கொண்டு வா . நான் தாத்தா போ…. என்று சொல்ல . காவ்யா ஏய்…மயிரு நீ போய் போ டா என்றாள். நான் அசிங்கபட்டு பாத்ரூமில் இருந்து வெளியே வர . ஏய்…. இரு நானே வர்றேன் கக்கூஸ்ல குடிக்க முடியாது என்று அம்மணமா பாத்ரூமில் இருந்து இறங்கி வெளியே வந்த. நான் என்ன பண்றிங்க ஆண்ட்டி ட்ரெஸ் இல்லாம என்று பதறினேன். காவ்யா ஏய்… அது ஒன்னும் குழப்பம் ல்லா நைட் யாரு என்னை வந்து பார்க்க போகுது அப்படி பார்த்த என்ன பண்ணும் இரண்டு ஷாட் போட கேக்கும் எனக்கி ஓகே தான். காவ்யா தள்ளாடிகிட்டு என் தோள் மேலே கை போட்டு என் கூட நடந்து வந்தா. காவ்யா அம்மணமா நைட் 1 மணிக்கு நடந்து வெளியே வந்தாள். நான் யாராவது வந்துருவங்களான்னு பயந்துட்டே அவா கூட வர கிழவன் காவ்யாயோட கொழுத்த குண்டியை புடிச்சுகிட்டே வந்தான். நான் டேய் கிழட்டு நாயே கைய எடு டா என்று கத்தினேன். காவ்யா ஏய்… பட்டி மட்டச்சனை (தாத்தா) திட்டதே மாட்டாச்சன் நல்ல ஆளு எனக்கு பின்னாடி நல்ல கிளின் பண்ணி விட்டுருச்சு என்று ஆஃபீஸ் ரூமிற்குள் மூணு பேரும் வர . ஆஃபீஸ் டேபிள் மேலே சரக்கு பாட்டில் தண்ணி சிகிர்ட் சிறுதிணி ஐட்டங்கள் எல்லாம் இருந்தது . காவ்யா இரண்டு டம்ளர் சரக்கை ஊத்தி எனக்கு ஒன்னு கொடுத்துட்டு கட.. கடன்னு ஒரு ரவுண்ட் அடிச்சுட்டு இருக்க காவ்யா குண்டியை புடிச்சுட்டு இருந்த கிழவன் திடீர்ன்னு காவ்யா குண்டியை விரிச்சு மூஞ்சியை வெச்சு தேய்ச்சான். காவ்யா ஏய்…. தாத்தோய் எந்த செய்யற நீ ஆஹ்ஹ்… எனக்கு கூச்சம் வருன்னு ம்ம்ம்…ம்ம்ம்..விடு தாத்தோய்..விடு தாத்தொய்ன்னு சினிங்கினா. .கிழவன் அந்த கொழுந்த குண்டி முழுக்க மூஞ்சியை வெச்சு தேய்ச்சு எடுத்து காவ்யா குண்டி ஒட்டையில் நச்சுன்னு ஒரு முத்தம் கொடுத்து வாயை காவ்யா குண்டி ஓட்டையில் வெச்சு அழுத்தினான். காவ்யா தாத்தோய்ய்ய்ய்ய்ய்ய்ய்…..ஆஆஆஆ…..ஆஹ்ஹ்ஹ…அச்சோ எந்த ஒரு கிஸ் அடிச்சு தாத்தோய் நீ ஆஆஆ எனக்கு யாருமே அந்த இடத்திலே கிஸ் அடிச்சது இல்ல ஆஹ்ஹ்ஹ…ம்ம்ம்ம் விடு தாத்தோய். நான் சரக்கை அடிச்சுட்டு ஒரு தம்மை பத்த வெச்சு இழுத்துகிட்டே என் ட்ரெஸ்ஸை எல்லாம் கழட்டி அம்மணமா என் 6 இன்ச் சுன்ணியை காவ்யாவுக்கு காட்டிக்கிட்டு நின்னேன் . என்னை அம்மணமா பார்த்த காவ்யா குட்டா உனக்கு எந்த இவ்வளவு பெரிய சாதனம்மம்ம்ம்ம்ம்….ஏன்டா .புருசனுக்கு கூட இவ்வளவு பெருசு ல்லா அய்யோ எவ்வளவு பெருசுசுசுசுசுசு என்று காவ்யா வலது கையால் என் சுன்ணியை இருக்காம புடிச்சு அழுத்தி இரண்டு தடவை குளிக்கி விட்டு என் சுன்ணி தோலை விரிச்சா. என் சுன்ணி மொட்டு செம்ம குண்ட இருந்தது. காவ்யா அடிபோலி….. மொட்டு என்று ஆச்சரியாம எனக்கு கை அடிச்சு விட ஆரம்பிச்சா என் சுன்ணியை அழுத்து காவ்யா தேய்ச்சு விட..விட என் சுன்ணி 6 இன்ச்சில் இருந்து 8 இன்ச்சாக வளர்ந்து காவ்யாவுக்கு அதிர்ச்சி கொடுத்தது. அப்போ……காவ்யா குண்டி ஓட்டையில் வாய் வெச்சு அழுத்திட்டு இருந்த கிழவன் திடீர்ன்னு காவ்யா குண்டியை ஒரு நக்கு நக்கினான். காவ்யா உடம்பு முழுக்க ஷாக் அடிச்சு மாதரி ஆகி ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்….ஆஆஆஆ ஏன்டா அம்மே தாத்தோய் எந்த ஒரு நக்கு நக்கிட்ட நீ அதே மாறி இன்னும் ஒரு தடவை நக்கு . காவ்யா காவ்யா குண்டியை நல்ல விரிச்சு ஓட்டையில் துப்புன்னு எச்சயை துப்பினான். காவ்யா ஆஹ்ஹ்…. தாத்தோய் மம்ம்ம்ம் . கிழவன் நாக்கை குண்டி ஓட்டையில் வளக்..வளக்..வளக்..வளக்ன்னு நாய் மாதரி நக்கி விட்டு நாக்கை மடக்கி காவ்யா கிண்டி ஓட்டையில் நச்சு…நச்சுன்னு குத்தினான் . காவ்யா ஆஹ்ஹ்..சூப்பர்… ஆஹ்ஹ்..சூப்பர் மம்ம்ம்ம்….குத்து தாத்தோய் குத்து . நல்லாய்ட்டு இறுக்கு…..என்று சொல்லிகிட்டே வலது கையாள கை அடிச்சுவிட்டுகிட்டு இருந்த காவ்யா இடது கையை பின்னாடி கொண்டு போய் கிழவன் தலையை புடிச்சு குண்டியில் அழுத்தி இன்பம் அடைஞ்சா. நான் காவ்யா முன்னாடியே நாய் மாதிரி முட்டி போட்டு அவளோட கால் பெரு விரலில் இருந்து நக்கிகிட்டே வந்து இரண்டு தொடையையும் மாறி..மாறி நக்கி விட்டு நான் ஷேவிங் பண்ணி விட்ட காவ்யா புண்டையை மோர்ந்து பார்த்தேன் சரக்கு வாசமும் ஒன்னுக்கு வாசம் பயங்கரமா வந்தது அந்த வாசம் எனக்கு பயங்கர கிறக்கத்தை வர வெச்சது. நான் காவ்யாவின் அடி புண்டை கோட்டில் ஒரு முத்தம் கொடுக்க. காவ்யா ஸ்ஸ்ஸ்ஸ்….குட்டா . நான் இன்னும் கொஞ்சம் மேலே போய் முத்தம் கொடுக்க. காவ்யா குட்டா….ஊஊஊ குட்டா அதே செய்யுனு. நான் நான் இப்போ காவ்யா புண்டை ஓட்டையில் லேசா என் இதழை வெச்சு ரொம்ப லேசா முத்தம் கொடுக்க. காவ்யா அவா புண்டை ஓட்டையில் இருந்து இரண்டு சொட்டு ஒன்னுக்கை சீத்ன்னு பீச்சி அடிச்சு பரிசு கொடுத்தாள். நான் காவ்யா புண்டை ஓட்டையில் 5 நிமிஷம் முத்தம் கொடுத்துட்டே இருந்தேன். காவ்யா ஆஹ்ஹ்..ஆஹ்ஹ்..ஆஹ்ஹ்ன்னு முணங்கிக்கிட்டே . நான் என் நாக்கை வெளியே நீட்டி காவ்யா புண்டை கோட்டை வளக்ன்னு ஒரு நக்கு நக்கினேன். காவ்யா உடம்பு எல்லாம் கிடு..கிடுன்னு நடுங்க அம்மேன்னு கத்தி என் தலையை புடிச்சு அவா புண்டை .ஓட்டையில் அழுத்தி அவா புண்டையை என் மூஞ்சி முழுக்க தேய்ச்சு விட்டுகிட்டே. காவ்யா அப்படியே இரு…அப்படியே இரு ஆஹ்ஹ்..ஆஹ்ஹ்..ஆஹ்ஹ் ..ம்ம்ம்..ம்ம்ம் அடிபோலியானு. நான் காவ்யாவின் இரண்டு தொடைக்கு நடுவுல என் நாக்கை விட்டு புண்டை மேட்டை நக்கி..நக்குன்னு நக்கி எடுத்து புண்டை மேட்டை விரிச்சு புண்டை பருப்பை என் வாயில கவ்வி சப்பி சப்பி இழுத்தேன். காவ்யா அஹ்..ஆஹ்ஹ்.. சுகமாய்ட்டு இருக்கு குட்டா போடு நாக்க…போ..போ..போடு நாக்க. நான் காவ்யா புண்டை ஓட்டையில் என் வாயை வெச்சு வலது இடது பக்கமா என் வாயை தேய்ச்சு விட . காவ்யா வெறி ஏறி வாய எடுகுட்டான்னு கத்தி என் தலையை அவா புண்டையில் இருந்து தள்ளி விட்டு இடது .கையாள விரலில் ஆப்பிள் புண்டை மேட்டை விரிச்சு வலது கை நடு விரலை புண்டை ஓட்டைக்குளே விட்டு . சட.. சட.. சட..சட.. சட.. சடன்னு இரண்டு நொடி விரல் போட்டுவிட்டு சரக்ன்னு புண்டையில் இருந்து விரலை எடுத்தா . காவ்யா விரிச்சு காட்டிக்கிட்டு இருந்த புண்டையை சர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ன்னு ஒன்னுக்கை பீச்சிட்டு வந்து என் மூஞ்சியில் அடிச்சது . நான் காவ்யாவின் ஒன்னுக்கை ரொம்ப சந்தோஷமா மூஞ்சியில் வாங்கிட்டு இருந்தேன். காவ்யா ஒன்னுக்கு ஊத்தி முடிச்ச பிறகும் புண்டையை விரிச்சு காட்டிக்கிட்டே பக்.. மீ குட்டா பக்..மீ ப்ளஸ்… உன்னோட பெரிய குஞ்சை என் பொந்து உள்ள விட்டு என்ஜாய் பண்ணு குட்டா…குட்டா…குட்டா போடு..போடுன்னு புண்டையை விரிச்சு காட்டி சொல்லி கொண்டே இருந்தாள். நான் மேலே எழுந்து நின்னு என் 8 இன்ச் சுன்ணியை காவ்யாவுக்கு காட்டினேன். காவ்யா என் சுன்ணியை புடிச்சு அவா புண்டை கோட்டில் மேலே..கிழே தேய்ச்சு விட்டுகிட்டே இருக்க எனக்கு மூடு ஏறி காவ்யாவின் கொழுத்த முலையை அழுத்தி புடிச்சு ஒரு கசக்கு கசக்கினேன். காவ்யா ஆஹ்ஹ்…. குட்டான்னு கத்திக்கிட்டே என் வாயில வந்து நச்சு கிஸ் கொடுத்து என் சுன்ணியை அவா புண்டை ஓட்டை மேலே வெச்சு வட்டாம தேய்ச்சு விட்டுகிட்டே. காவ்யா ஆஹ்ஹ்.. குட்டா பக் பண்ண போறியா ஓ…கார்ட் ப்ளஸ் என்னை பக் பண்ணுடா குட்டா பக்…. மீ ப்ளஸ் பக்.. மீ என்று இரண்டு காலையும் நல்ல விரிச்சு வெச்சு புண்டையை காட்டி. காவ்யா புண்டை கோட்டில் என் சுன்ணியை வெச்சு மேலேயும்..கீழேயும் மேலேயும்..கீழேயும் அதிவேகமா தேய்ச்சு விட்டுகிட்டே இருக்க . காவ்யாவுக்கு காமம் தலைக்கு ஏறி உடம்பை குலுங்க…குலுங்க பக்… மீ குட்டா….பக்… மீ குட்டா….பக்… மீ குட்டா…பக்… மீ குட்டான்னு வெறித்தனமான கத்தினா. நான் என்னோட 8 இன்ச் சுன்ணியை காவ்யா புண்டை ஓட்டையில் நச்சுன்னு எத்திட்டேன் என் 6 இன்ச் சுன்னி காவ்யாவின் மைதா மாவு புண்டை ஓட்டைக்குள் நறுக்ன்னு எத்தி இடிச்சு நின்னது . காவ்யா குட்டா 2 இன்ச் வெளியே இருக்கு உள்ள அடிச்சு விட்டுரு ஆஹ்ஹ்..ஆஹ்ஹ் அடி.. குட்டா அடி. நான் புண்டையை உள்ளே விட்ட சுகத்தில் ஆஹ்ஹ் காவ்யா…காவ்யா…ஆஹ்ஹ்..காவ்..காவ்ன்னு சொர்க்க லோகத்தில் மிதந்துட்டு இருந்தேன். காவ்யா என்னை இருக்காம கட்டி புடிச்சு அவா கையை என் குண்டி மேலே கையை வெச்சு அவா புண்டையை என் சுன்ணியில் அழுத்த அவளோட புண்டை ஓட்டைக்குளே புண்டைக்கு வெளியே இருந்த 2 என் சுன்ணியும் நறுக்ன்னு போய் ஏறி குத்திக்கிச்சு. நான் காவ்யா….காவ்யான்னு முணங்கிட்டு என்னையே அறியாம என் சுன்ணியை வெளியே இழுத்து டப்ன்னு ஒரு குத்து குத்தினேன். காவ்யா அஹ்ஹ்.. .அதே..குட்டா அதே..குட்டா அடிபோலி குட்டா அடி. நான் என் சுன்ணியை காவ்யா புண்டை ஓட்டைக்குள் மெதுவா விட்டு..விட்டு எடுத்தேன். காவ்யா அஹ்ஹ்..அஹ்ஹ்..குட்டா உன்னோட காம குஞ்சில் என்னோட பொந்தை வேகமாய்ட்டு தட்டு… குட்டா தட்டுன்னு சொல்லிக்கிட்டு இருக்கும் போது நான் காவ்யாவை கட்டி புடிச்சு ஒத்துகிட்டே அவா கழுத்தை நக்கிக்கிட்டு கிழவனை பார்க்க. திடீரென கிழவன் எழுந்தரிச்சு நின்னான். நான் கிழட்டு பயலே உன் விரலை காவ்யா குண்டி உள்ளே விட்டு நொண்டி எடு டா என்றேன். கிழவன் பேண்ட்டை கழட்டி விட்டேன் ஜட்டி போடாத கிழவனுக்கு சுன்ணி 6 இன்ச்சில் நீட்டிக்கிட்டு இருந்தது. நான் ஆச்சரியமா கிழவனை பார்க்க கிழவன் காவ்யா குண்டியை விரிச்சு சுன்ணியை ஓட்டை மேலே வெச்சு தேய்ச்சுகிட்டே . இவளை குண்டியை பார்த்த செத்த பொணத்துக்கே எந்திரிச்சு ஆடும் எனக்கு எந்தரிக்காத என்று காவ்யா குண்டி ஓட்டையில் நச்சுன்னு சுன்ணியை எத்தினான். கிழட்டு சுன்ணி பொலக்ன்னு காவ்யா குண்டி ஓட்டைக்குளே உள்ளே போயிருச்சு. காவ்யா ஏன்டா அம்மேமேமேமேமேமேமே……. வலிக்குதுதுதுதுதுதுது என்னோட உடம்புல ரெண்டு .கடப்பாரையை ஏத்தி வெச்சுட்டாங்க இந்த கிழவனுக்கு சிறிய குட்டனும் . நான் சுன்ணியை வெளியே இழுத்து காவ்யா புண்டையில் டப்ன்னு ஓக்க. கிழவன் காவ்யா குண்டியை தட்ன்னு குண்டி அடிச்சான். நான் டப்..டப்..டப்..டப்..டப்..டப்..டப்ன்னு வெறித்தனமா காவ்யா புண்டையை கிழிக்க. கிழவன் தட்..தட்..தட்..தட்..தட்..தட்..தட்..தட்ன்னு என்னை விட வேகமா வெறி தானமாக காவ்யா குண்டி அடிச்சான். நான் கிழட்டு கூதி என்ன விட வேகமா ஓக்கரையா இப்போ பாரு டா என்று மெஷின் வேகத்தில் சட..சட.. சடன்னு காவ்யாபுண்டையை அடிச்சு கிழிச்சு எடுத்தேன். கிழவன் காவ்யா குண்டியை நங்கு.. நங்கு.. நங்குன்னு குத்தி கிழிச்சு எடுத்துட்டான். காவ்யா அய்யோ…. இரண்டு பேரும் வெறிப்புடிச்ச மாதரி ஒரே நேரத்துல என்னை ஒழுங்க டா. நான் மரண குத்து குத்தி புண்டையை சிதற அடிச்சேன். . கிழவன் குண்டியை கதற அடிச்சான். 22வது நிமிஷத்தில் கிழவன் இரண்டு குத்து குத்தி சுன்ணியை காவ்யா குண்டி ஓட்டையில் அழுத்தினான். அஹ்ஹ்..அஹ்ஹ்….அஹ்ஹ் லன்னு கத்திக்கிட்டே சீத்…சீத்ன்னு கஞ்சியை காவ்யா குண்டி ஓட்டையில் பீச்சி விட்டுட்டு கீழே படுத்து மேல்.. மூச்சு கீழ் மூச்சு வாங்கிட்டு இருக்க. காவ்யா திடீர்ன்னு என் சுன்னியை அவா புண்டையில் இருந்து உருவி சர்ர்ர்ர்ர்….ன்னு காம ஒன்னுக்கு ஊத்தினா. நான் காவ்யா இடது காலை தூக்கி டேபிள் மேலே வெச்சேன் ஒரு கால் தரையிலும் ஒரு கால் டேபிள் மேலையும் இருந்ததால் காவ்யா புண்டை நல்ல விரிச்சு இருந்தது. நான் கிழே காவ்யா குனிஞ்சு வளக்..வளக்ன்னு இரண்டு நக்கு நக்கிட்டு என் சுன்ணியை காவ்யா புண்டையில் மறுபடியும் ஏத்தி குத்தி தள்ளிட்டேன். 30 நிமிஷம் ஆஆஆஆன…ஆஆஆ..ஆஆஆ…ஆஆஆன்னு கத்திக்கிட்டே ஓல் வாங்கினா காவ்யா மறுபடியும் ஒன்னுக்கு உத்திட்டு . புண்டை வலிக்குது குட்டா புண்டை வலிக்குது இதுக்கு மேலே உன் குஞ்சு என் சமானத்தை பஞ்சர் செஞ்ச என் சமானம் நாலா கிழிஞ்சு போகும். நான் அஹ்ஹ்…வெறி அடங்க மாட்டேங்குது டி என்று காவ்யாவை 19 வயசு பையன் நானு ஆன 37 வயசு காவ்யா ஆண்ட்டியை கட்டி புடிச்சு குண்டியோட சேர்த்து ஒரே தூக்க தூக்கி சோபா மேலே வீசினேன். காவ்யா எந்த டா செய்யற பட்டி நாயே….என்று எழுந்து முட்டு போட்டு உக்கார்ந்தா . நான் சோபா மேலே ஏறி என் சுன்ணியை காவ்யா வாய் உள்ளே விட்டு சப்பு டி மலையாள புண்டை சப்பு டி..சப்பு நல்ல சப்பி எடு டி மலையாள தேவிடியா என்று காவ்யா வாயில் போட்டு 20 நிமிசமா குத்து..குத்துன்னு குத்தி எடுத்து வாயை நாசம் பண்ணேன் . காவ்யா அய்யோ…. உனக்கு கஞ்சியே வராத என்ன நீ எவ்வளவு நேரம் என்னை போட்டு தள்ளும் என்னால முடியல டா. நான் என் வெறி அடங்கற வரைக்கும் உன் புண்டைக்கு ரெஸ்ட் இல்ல டின்னு சொல்லி ஒரு காலை தூக்கி சோபாவில் கை வைக்கிற இடத்தில் வெச்சு இன்னொரு காலை தூக்கி இன்னொரு கை வைக்கும் இடத்தில் வெச்சேன். இரண்டு காலையும் விரிச்சு நின்னுட்டு இருந்த காவ்யா புண்டை ஓட்டையில் மறுபடியும் ஒரு ஏத்து ஏத்தி ரணகொடூராம ஒழு போட்டுகிட்டே இடுப்போட சேர்த்து கட்டி புடிச்சு வாயை கடிச்சு எடுத்தேன். காவ்யா 5 நிமிஷத்திலயே ஒன்னுக்கை பீச்சிட்டா காவ்யாவை மல்லாக்க படுக்க போட்டு மேலே ஏறி படுத்து அடிச்ச அடியில காவ்யா உயிரோடு இருப்பதையே மறந்து போய்ட்டா. நான் 1 மணி நேரம் டப்..டப்..டப்..டப்..டப்..டப்ன்னு சத்தம் வர ஒத்து கிழிச்சு எடுத்துட்டு நைட் ஒரு மணியில் இருந்து ஓக்க ஆரம்பிச்சு என் சுன்ணி காலையில் 5 மணிக்கு . அஹ்ஹ்..அஹ்ஹ்ஹ…அஹ்ஹ்ஹ.ம்ம்ம்ம்..ம்ம்ம்.ம்ம்ம்..ம்ம்ம்…ம்ம்..காவ்யா..காவ்யா…காவ்யான்னு கத்திக்கிட்டே சீத்..சீத்.. சீத்..சீத்…சீத்..சீத்..சீத்…சீத்…சீத்..சீத்ன்னு 10 தடவை ஒரு லிட்டர் கஞ்சியை காவ்யா புண்டையில் பீச்சி அடிச்சி விட்டு எழுந்தேன். காவ்யா புண்டையில் இருந்த என் கஞ்சியை கையில் வழிச்சு எடுத்து நக்கி செம்ம டெஸ்ட் குட்டான்னு ன் சிரிச்சா. அப்போ ஆஃபீஸ் ரூம் கதவை திறந்துட்டு 5 லாரி டிரைவர் உள்ள வந்தனுங்க. நான் பயந்து பார்க்க 5 பேரும் வெறியோட ட்ரெஸ்ஸை கழட்டி காவ்யாவை ஒருத்தன் புண்டையுல ஒருத்தன் குண்டியல இன்னொருத்தன் வாயுல ஒருத்தன் முலை கசக்கினான் ஒருத்தன் தொப்புளை நாசம் பண்ணான். ஒரு மணி நேரம் காவ்யாவை கண்டம் பண்ணிட்டு கஞ்சியை உடம்பு முழுக்க அடிச்சுட்டு கேவலமா ரசிச்சாங்க. காவ்யா ஏய்… என்னை காருக்கு கொண்டு போய் விட்டுருங்க டா பாவிகளா என்றாள். நானும் 5 லாரி டிரைவரும் காவ்யாவை தூக்கிட்டு போய் குளிப்பாட்டி காரில் விசிட்டோம். காவ்யா கார் சீட்டில் படுத்து போர்வையை போர்த்த படுத்துட்டா லாரி டிரைவர்கள் கிளம்ப திலீபன் எழுந்து காரில் இருந்து இறங்கினான். திலீபன் அவசர அவரசம பாத்ரூம் போய்ட்டு வரும் என் பாக்கெட்டில் ஒரு 500 ரூபாயை சொருக்கிட்டு ரொம்ப நன்றி….. தம்பின்னு சொல்லிட்டு கிளம்பினான். Posted in Tamil Sex StoriesTagged kamakathaikal, PUNDAI, sex stories in tamil, sex tamil, TAMIL KAMAKATHAIKAL, TAMIL SEX, TAMILSEX, TAMILSEX.COM पोस्ट नेविगेशन Previous post சமந்தாவை மல்லாக்க படுக்க போட்டேன் Next post சித்தி வீட்டில் நடந்த தவறுகள் प्रातिक्रिया दे जवाब रद्द करें आपका ईमेल पता प्रकाशित नहीं किया जाएगा. आवश्यक फ़ील्ड चिह्नित हैं * Comment अगली बार जब मैं टिप्पणी करूँ, तो इस ब्राउज़र में मेरा नाम, ईमेल और वेबसाइट सहेजें। Δ निम्न को खोजें: श्रेणियां Aunty Sex Story Baap Beti Behan Ki Chudai Bengali Sex Stories Bhabhi Sex Couple Desi Chudai Desi Kahani Family Sex Stories First Time Sex Foreign Gay Male Gay Sex Stories In Hindi Group Sex Stories Hindi Chudai Kahani Hot Sex Video Incest Indian Sex Stories Kamwali Sex Maa Beta Masala Meri Chudai Office Sex Parivar Me Chudai Pehli Chudai Rishton Mein Chudai Sali Sex Samuhik Chudai Tamil Sex Stories Teacher Sex Teenage Girl Telugu Sex Stories XXX Kahani अन्तर्वासना हिंदी सेक्स स्टोरीज हाल के पोस्ट बुटीक वाली सेक्सी भाभी के जिस्म का मजा- 4 सेक्सी माल मामी को रात भर चोदा बुटीक वाली सेक्सी भाभी के जिस्म का मजा- 3 पहली चुदाई का मजा एक आंटी के साथ बुटीक वाली सेक्सी भाभी के जिस्म का मजा- 2 पुरालेख नवम्बर 2022 अक्टूबर 2022 अगस्त 2022 जुलाई 2022 जून 2022 मई 2022 अप्रैल 2022 You must have at least 18 years old to visit our website. We are against child pornography. If you see anything that is related to it, please contact us..
முதலில் https://www.kalachuvadu.com/magazines என்ற காலச்சுவடு இணைய முகவரிக்கு நீங்கள் செல்ல வேண்டும். காலச்சுவடு இதழின் இணையப் பக்கம் திறக்கும். அதில் SIGN UPஐ அழுத்தி உங்களது பெயர், மின்னஞ்சல் முகவரி, காலச்சுவடு இணையத்திற்கான புதிய கடவுச்சொல் ஆகியவற்றைப் பதிவிட வேண்டும். இப்பொழுது உங்களது மின்னஞ்சல் முகவரிக்கு ஒரு பதிவு மின்னஞ்சல் வரும். அம்மின்னஞ்சலில் கொடுக்கப்பட்டிருக்கும் இணையமுகவரிக்குச் சென்று SUBSCRIBEஐ அழுத்தி உங்களது மின்னஞ்சல் முகவரியையும் கடவுச்சொல்லையும் பதிவிட வேண்டும். அடுத்ததாக நீங்கள் பணம் செலுத்துவதற்கான பக்கம் திறக்கும். அதில் உங்களது முகவரி, கைபேசி எண் ஆகியவற்றைப் பூர்த்திசெய்து PAYஐ அழுத்தவும். இங்கு நீங்கள் உங்களது ATM CARDஇன் விவரங்களை பதிவு செய்தால் உங்களது இணையச்சந்தா படிப்பதற்கேதுவாக முழுமை பெறும். இனி காலச்சுவடு இதழை இணையத்தில் ஓராண்டுக்கு படிக்கலாம்! Close குறிப்பு × வாசகர் கவனத்திற்கு காலச்சுவடு: தனி இதழ் ரூ. 50 ஆண்டுச் சந்தா ரூ. 425 இரண்டாண்டுக்குச் சந்தா ரூ. 725 ஐந்தாண்டுச் சந்தா ரூ. 1500 காலச்சுவடு ஆயுள் சந்தா ரூ. 4,000 வெளிநாட்டுச் சந்தா, மாணவர் சந்தா தற்காலிகமாக ரத்து செய்யப்படுகிறது சந்தா செலுத்துபவர்களுக்கு இணையச் சந்தா அன்பளிப்பாக வழங்கப்படும். Google pay, Paytm ஆகியவற்றின் வழி எளிதாகச் சந்தா செலுத்த Qrcodeஐ இணைத்துள்ளோம். குறிப்பு காலச்சுவடு ஏப்ரல், மே, ஜூன் – 2020 மாத இதழ்களைச் சேகரிப்பவர்களுக்காகச் சில பிரதிகள் மட்டும் அச்சடித்திருக்கிறோம். தனி இதழின் விலை ரூ. 75. இது அடக்கவிலை. மேற்கண்ட தொடர்புகளின் வழி இதழ்களைப் பெற்றுக் கொள்ளலாம். தொலைப்பேசியில் அழைப்பதைத் தவிர்க்கவும். (மிக அதிகமான தயாரிப்புச் செலவு காரணமாக சந்தா செலுத்தியவர்களுக்கு இந்தப் பிரதிகளை அனுப்ப இயலாமைக்கு வருந்துகிறோம். அவர்களுக்கு இணைய இதழைப் படிப்பதற்கான ஒழுங்கு செய்யப்பட்டுள்ளது.) Close × × காலச்சுவடு நவம்பர் 2022 ஊடகம்: சிராங்கூன் டைம்ஸ் சிங்கையிலிருந்து உலகை நோக்கி: விரியும் இதழியக்கம் சிங்கையிலிருந்து உலகை நோக்கி: விரியும் இதழியக்கம் ஊடகம்: சிராங்கூன் டைம்ஸ் அரவிந்தன் இணைய இதழ்களின் பெருக்கத்தாலும் காணொளிகளின் பிரமிக்கத்தக்க பரவலாலும் அச்சு இதழியலின் பயணங்கள் சுணங்கிவரும் காலம் இது. தங்களுக்குப் பாதிப்பில்லை எனச் சில இதழ்கள் மார்தட்டிக்கொண்டாலும் விற்பனையின் வீழ்ச்சியிலும் உள்ளடக்கத்தின் பலவீனத்திலும் அச்சு இதழ்களின் அதிர்ச்சிகரமான பின்னடைவின் அடையாளங்களைக் காணலாம். இந்நிலையில் அச்சிதழின் மீது பேரார்வமும் ஈடுபாடும் கொண்டு, விற்பனையையும் வருமானத்தையும் முன்னிலைப்படுத்தாத இதழ்கள் உள்ளடக்கத்தில் தேவையான கவனம் செலுத்துவதையும் அச்சிதழ்களின் தனித்தன்மையைக் கொண்டிருப்பதையும் காண முடிகிறது. அத்தகைய இதழ்களில் ஒன்றாகச் சிங்கப்பூரிலிருந்து வெளியாகும் சிராங்கூன் டைம்ஸ் இதழைக் குறிப்பிடலாம். சிங்கைத் தமிழரின் சிந்தனை எனத் தன்னை அடையாளப்படுத்திக்கொள்ளும் இந்த இதழில் பெரும்பாலும் சிங்கப்பூர் வாழ் தமிழர்களே பங்களிக்கிறார்கள். சிங்கப்பூர்த் தமிழ் ஆக்கங்கள் அந்நாட்டிற்கு வெளியில் இருக்கும் தமிழ்ச் சமுதாயத்திற்கு ஏற்கெனவே அறிமுகமானவைதான் என்றாலும் பெரும்பாலும் புனைவுகள், கவிதை ஆகியவையே சிங்கப்பூருக்கு வெளியில் அதிகம் சென்றிருக்கின்றன. சிங்கப்பூரில் இருக்கும் தமிழர்களின் அ-புனைவு ஆக்கங்களைப் பிற தமிழர்கள் அதிகம் அறிய மாட்டார்கள். ஷா நவாஸை முதன்மை ஆசிரியராகக் கொண்டு வெளிவரும் சிராங்கூன் டைம்ஸ் இதழ் அதற்கான வாய்ப்பைத் தருகிறது. ரஹ்மத் முஸ்தபா அறக்கட்டளையின் சார்பாக வெளியாகும் இந்த சிராங்கூன் டைம்ஸ் இதழில் முதலில் நம் கவனத்தைக் கவர்வது அதன் மொழி. இதழின் பெயரைத் தவிர்த்து வேறு எங்கும் ஆங்கிலக் கலப்பைப் பார்க்க முடியாது. எவ்வளவு புதிய துறை சார்ந்த சொல்லாக இருந்தாலும், எவ்வளவு சிக்கலான சொல்லாக இருந்தாலும் அதைத் தமிழில் தருவதற்கான முனைப்பைக் காண முடிகிறது. தமிழகத்துத் தமிழ் இதழ்கள் வாசகருக்குப் புரியாது என்ற கற்பனையான காரணத்தை முன்னிட்டு அல்லது எளிமை என்னும் பொக்கையான சாக்கைச் சொல்லிப் பல ஆங்கிலச் சொற்களை அப்படியே தமிழில் எழுதுகின்றன. பெரும்பாலான தமிழ்ப் பத்திரிகைகள் மொழியாக்கத்துக்குச் சவால்விடக்கூடிய கலைச் சொற்களை மட்டுமல்லாமல் டவுன்லோடு, ஷூட்டிங் போன்ற சொற்களுக்குக்கூடப் புழக்கத்தில் உள்ள இயல்பான தமிழ்ச் சொற்களைப் பயன்படுத்தாத அணுகுமுறையைக் கொண்டவை. சிராங்கூன் டைம்ஸ் இவ்விஷயத்தில் செறிவான மொழியுணர்வுடன் செயல்படுகிறது. டிஜிட்டல் என்பதை மின்னிலக்கம் என்றும் ‘க்யூ ஆர் கோடு’-ஐ ஸ்கேன் செய்தல் என்பதை ‘விரைவுக் குறியீட்டை வருடி’ என்றும் தமிழ்ப்படுத்துகிறது. இந்த இதழில் தொடர்ந்து எழுதிவரும் மஹேஷ் ‘விரல்நுனி வங்கிகள்’ என்னும் கட்டுரையில் பல்வேறு கலைச்சொற்களுக்கான இயல்பான தமிழாக்கங்களைப் பயன்படுத்தியிருக்கிறார். கலவையான துணுக்குச் செய்திகளைத் தரும் தமிழகத் தமிழ் இதழ்கள் அப்பகுதிக்குத் தமிழில் பெயர்வைப்பது அரிது. சிராங்கூன் டைம்ஸ் இதழில் இப்பகுதி ‘உதிரிப் பூக்கள்’ என்னும் தலைப்பில் இடம்பெற்றிருப்பதைப் பெரும்போக்குத் தமிழ் இதழ்கள் கவனிக்க வேண்டும். சமகால எழுத்தில் ஊடுருவியிருக்கும் பல கிருமிகளை அண்டவிடாமல் சிராங்கூன் டைம்ஸ் கவனமாகச் செயல்படுகிறது. குறிப்பாகச் சமகாலத் தமிழில் தேவையற்று மிகுதியாகப் புழங்கும் ‘மற்றும்’ என்னும் சொல்லை மிக அரிதாகவே இந்த இதழில் காண முடிகிறது. சிங்கப்பூரில் இருப்பவர்களின் ஆக்கங்களே பெருமளவில் இடம்பெற்றிருக்கும் சிராங்கூன் டைம்ஸில் கட்டுரைகள், பத்திகள், நேர்காணல்கள் ஆகியவற்றின் மொழி சீராகச் செம்மையாக்கம் செய்யப்பட்டுள்ளது. கட்டுரைகளில் மொழிக் குழப்பமோ தவறான மொழிப் பயன்பாடுகளோ இல்லை. இணைய வெளி தரும் எல்லையற்ற சாத்தியங்களால் ஊடகங்கள் பெருகி, அதற்கு இணையாகப் பிழைகளும் மலினமான எழுத்துக்களும் மலிந்துவரும் இன்றைய சூழலில் இது பெரிதும் ஆறுதல் அளிக்கிறது. இதழ் முழுவதும் பங்களிப்பாளர்களின் தனித்தன்மைக்கு ஊறு நேராதவண்ணம் மொழிச் சீர்மையைப் பேணியிருக்கிறது ஆசிரியர் குழு. தெளிவான பார்வை கொண்ட ஆசிரியர் குழுவின் செயல்பாடு பாலில் கலந்த சர்க்கரைபோலக் கரைந்து சுவையூட்டுகிறது. டி. ராஜரத்தினத்தின் வடிவமைப்பு ஆங்கிலச் செய்தி இதழ்களின் சாயலைக் கொண்டு இதழுக்கு நேர்த்தியான தோற்றத்தைத் தருகிறது. விரிவான நேர்காணல் வருவது மைய நீரோட்டத் தமிழ் இதழ்களின் ஒவ்வாமைகளில் ஒன்று. சிராங்கூன் டைம்ஸ் இதிலும் தனி முத்திரையைப் பதிக்கிறது. இணையத் தமிழுக்கு மகத்தான பங்களித்திருக்கும் முத்து நெடுமாறன், வானொலி ஊடக ஆளுமை மு. கார்மேகம், ராணுவ வரலாற்றாசிரியர் நெடுமாறன் நமச்சிவாயம், சிங்கப்பூர்க் கலைக்களஞ்சிய உருவாக்கக் குழுவில் இடம்பெற்ற அருண் மகிழ்நன் போன்ற பல்வேறு துறை ஆளுமைகளின் விரிவான நேர்காணல்கள் அந்த ஆளுமைகளைப் பற்றி மட்டுமின்றி அந்தந்தத் துறைகளைப் பற்றியும் அரிய செய்திகளைச் சொல்கின்றன. ஒவ்வோர் இதழிலும் இத்தகைய நேர்காணல் இடம்பெறுகிறது. சிங்கப்பூர்த் தமிழ் ஆளுமைகள், சிங்கப்பூர்த் தமிழர்களின் வாழ்க்கை ஆகியவற்றில் சிறப்புக் கவனம் செலுத்தும் இந்த இதழ், தமிழ் மொழி, நவீன தொழில் நுட்பம் ஆகியவற்றையும் உரிய முறையில் கவனப்படுத்து கிறது. கலை வெளிச் செயல்பாடுகள் குறித்த பார்வைகள், நூல் மதிப்புரைகள் ஆகியவற்றுடன் சிறுகதை, கவிதை ஆகியவையும் ஒவ்வோர் இதழிலும் இடம்பெறுகின்றன. கலாபூர்வமான முயற்சி என்ற அளவில் ராபர்ட் ஃப்ராஸ்டின் கவிதை மொழியாக்கங்களைக் குறிப்பிட்டுச் சொல்ல வேண்டும் (2022, அக்டோபர் இதழ்). ராபர்ட் ஃப்ராஸ்டின் The Road Not Taken என்னும் கவிதையைச் சந்தக் கவிதையாக முரளி கிருஷ்ணாவும் தளைகளற்ற வசன கவிதையாக ஜமால் சேக், மஹேஷ் குமார் ஆகியோரும் மொழிபெயர்த்திருப்பது குறிப்பிடத்தக்கது. மூன்று மொழியாக்கங்களும் தனித்தனிச் சுவைகளுடன் தத்தமது இருப்பை நிலைநிறுத்திக்கொள்கின்றன. “சிங்கப்பூரில் தமிழர்களின் அடையாளமாகவும் குரலாகவும்” இருக்க விழையும் சிராங்கூன் டைம்ஸ் தன் இலக்கிற்கேற்ற பாதையை வகுத்துக்கொண்டு பயணிக்கிறது. 82 இதழ்களைக் கண்டுள்ள இந்தப் பயணத்தில் சிங்கப்பூர் என்னும் எல்லையைத் தாண்டுவதற்கான அடையாளங்களையும் காண முடிகிறது. பாதைகளும் இலக்குகளும் விரிவடைந்துகொண்டேபோவது ஆரோக்கியமான பயணத்தின் அறிகுறி. சிராங்கூன் டைம்ஸ், சிங்கப்பூர்: தனி இதழ் $3, ஆண்டுச் சந்தா $30; தமிழ்நாடு: தனி இதழ் ரூ.100, ஆண்டுச் சந்தா ரூ.1000. வெளியீடு: ரஹ்மத் முஸ்தபா அறக்கட்டளை, கவிக்கோ மன்றம், 6, இரண்டாவது பிரதான சாலை, சி.ஐ.டி. காலனி, சென்னை 600004. தொடர்புக்கு: editor@serangoontimes.com. இணையம்: www.serangoontimes.com மின்னஞ்சல்: aravindanmail@gmail.com X 1988ஆம் ஆண்டு சுந்தர ராமசாமி (1931 - 2005) காலச்சுவடு இதழை நிறுவினர். காலாண்டு இதழாகத் தொடங்கப்பட்டுப் பின்னர் ஜூலை, 2000 முதல் இரு மாத இதழாகவும் மே, 2003 முதல் மாத இதழாகவும் வெளிவருகிறது. படைப்பிலக்கியம், நுண்கலைகள், தத்துவம், வரலாறு, அரசியல், பொருளியல், வேளாண்மை, சூழலியல், திரைப்படம் உள்ளிட்ட தமிழ்வாழ்வின் பல்வேறு கூறுகளை உள்ளடக்கி வெளிவரும் காலச்சுவடு தனது 200வது இதழைக் கடந்துள்ளது. காலச்சுவடு சிறப்பிதழ்களாகவும்சிறப்புப் பகுதிகளுடனும் தொடர்ந்து வெளிவருகிறது. உலக, இந்திய மொழிகளின் படைப்பிலக்கியப் போக்குகளைக் கவனப்படுத்தும்பல்வேறு மொழிபெயர்ப்புகளைத் தொடர்ந்து வெளியிட்டுவருகிறது.
'என் மகள் மனநலம் பாதிக்கப்பட்டவள் எனவும் உண்மைக்கு புறம்பான தகவல்கள் திரித்து கூறப்படுவதையும் நிறுத்திக் கொள்ளுமாறு மாணவி வசந்தபிரியாவின் தந்தை ஆர். முனியாண்டி (54) அனைத்து தரப்பினரையும் கேட்டுக் கொண்டார். என் மகள் இதற்கு முன் எவ்வித தற்கொலை முயற்சிக்கும் முயன்றதில்லை. அவளை பற்றி எங்களுக்கு நன்றாக தெரியும்'. 2016ஆம் ஆண்டு மாணவி வசந்தபிரியா மணிக்கட்டை அறுத்து தற்கொலைக்கு முயன்றார் எனவும் மருத்துவ உதவியை பெறுமாறு ஆலோசனையாளர்கள் வழங்கிய பரிந்துரையை சம்பந்தப்பட்ட குடும்பத்தினர் பின்பற்றவில்லை எனவும் கல்வி துணை அமைச்சர் டத்தோ ப.கமலநாதன் கூறியுள்ள கருத்தை மறுத்தா முனியாண்டி. 'என் மகளை பற்றி எனக்கு நன்றாக தெரியும். என் மகளின் மனநிலையை பற்றி அவர் (கமலநாதன்) விவாதிக்க வேண்டியதில்லை. என் மகள் இதற்கு முன் தற்கொலைக்கு முயன்றுள்ளார் என்ற தகவலை அவர் எங்கு பெற்றிருப்பார் என்பது எங்களுக்கு தெரியும். எங்களின் இதயங்களை உடைக்க வேண்டாம்' என்றார் அவர். பாடுவதிலும் வரைவதிலும் ஆர்வம் கொண்டிருந்த அவள் ஒரு மருத்துவராக வேண்டும் என்பதை லட்சியமாகக் கொண்டிருந்தாள், பல உயிர்களை காப்பாற்றவும் சிறந்த உலகை உருவாக்கவும் எண்ணம் கொண்டிருந்தாள் என முனியாண்டி மேலும் கூறினார். By myBhaaratham - February 14, 2018 Email ThisBlogThis!Share to TwitterShare to FacebookShare to Pinterest No comments: Post a Comment Newer Post Older Post Home Subscribe to: Post Comments (Atom) 'இயற்கையை காப்போம் இனியதோர் உலகை படைப்போம்' - சிறப்பு கட்டுரை பினாங்கு - இயற்கை என்பது இயல்பாக இருப்பது என்பது பொருள் கொண்டதாகும் . இயல்பாகவே தோன்றி மறையும் பொருட்கள் அவற்றின் இயக்கம் , அவை இயங... மரணத்திலும் பிரியாத தம்பதியர் பூச்சோங்- மாரடைப்பின் காரணமாக மனைவியும் அவரை தொடர்ந்து கணவனும் உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியடையச் செய்துள்ளது. சிலாங்கூர்,பூச்சோங்கைச் ச... சோழன் ஆட்சியை இழந்ததைப்போல, மஇகாவை இழந்து விடாதீர்கள்!!! சேரன், சோழன், பாண்டியன் ஆட்சிகளை இழந்து 500 ஆண்டுகளைக் கடந்து விட்டோம். இங்கு வந்து 200 ஆண்டுகளாகக் கட்டமைத்த வாழ்க்கையைத்தான் இன்றும...
“அதிகாரிகளுக்கு முறையாக ‘கட்டிங்’ செல்வதால், கண்டுகொள்வதில்லை” : ஆளுங்கட்சி ஆசியோடு நடக்கும் மண் கொள்ளை ! தமிழ்நாடு 7 October 2020, 11:55 AM ஏரியை சுரண்டும் மணல் மாஃபியாக்கள் : ஆளுங்கட்சி ஆசியோடு நடக்கும் மணல் கொள்ளை - கொந்தளிக்கும் கிராம மக்கள்! தமிழ்நாடு 25 October 2019, 04:09 AM நீதிமன்றத்தை மதிக்காத அ.தி.மு.க; அமைச்சருக்காக அனுமதியின்றி வைக்கப்பட்ட பேனர்கள்: கண்டுகொள்ளாத காவல்துறை! தமிழ்நாடு 13 September 2019, 10:25 AM பேனர் சரிந்து இளம் பெண் மரணம் ; “ஆளுங்கட்சியின் அதிகார துஷ்பிரயோகம்” மா.கம்யூனிஸ்ட் கட்சி கண்டனம்! தமிழ்நாடு 12 September 2019, 01:40 PM அன்று ரகு... இன்று சுபஸ்ரீ... சாலையில் வைக்கப்பட்டிருந்த அ.தி.மு.க பேனர் விழுந்த விபத்தில் இளம்பெண் பலி
பிலால் (ரழியல்லாஹு அன்ஹு) அவர்கள் அபிஷீனிய நாட்டைச் சார்ந்த நீக்ரோ அடிமையாவார். சில பேரித்தம் பழங்களுக்கு அடிமையாய் இருந்தவர். பிலால் (ரழியல்லாஹு அன்ஹு) யின் எஜமான் பனு ஜுமஹ் வம்சத்தை சார்ந்த உமைய்யா பின் கலஃப் என்பவன். பிலால் (ரழியல்லாஹு அன்ஹு) அவர்களின் தந்தைப் பெயர் ரபாஹ். தாயாரின் பெயர் ஹமாமா இவரும் அடிமையாய் இருந்தார்கள். அடிமையாயிருந்த பிலால் (ரழியல்லாஹு அன்ஹு) ஒட்டகம் மேய்த்துக் கொண்டிருந்தார். நபிகளார் ஏகதெய்வ வழிபாட்டை வலியுறுத்தி இஸ்லாத்தை எடுத்துரைத்தபோது அதனை இதயப்பூர்வமாக ஏற்றுக்கொண்டவர்களில் பிலால் (ரழியல்லாஹு அன்ஹு) அவர்களும் ஒருவர். அடிமைகளாயிருந்தவர்களில் முதன்முதலில் இஸ்லாத்தை தழுவியவர்கள் பிலால் ரலியல்லாஹு அன்ஹு அவர்களே. உமைய்யா பின் கலஃப் தன் அடிமையான பிலால் (ரழியல்லாஹு அன்ஹு) அவர்கள் மீது ஏகத்துவக் கொள்கையை ஏற்றுக்கொண்டதற்காக சினந்து அவரை மிகவும் கொடுமைப் படுத்தினான். சுடும் பாலைவன மணலில் அவரை ஆடையின்றி கிடத்தி நெஞ்சில் பாறாங்கல்லை வைத்து பிலால் (ரழியல்லாஹு அன்ஹு) அவர்கள் சற்றும் அசைய முடியாதவாறு செய்து துன்புறுத்தினான். சித்தரவதையின் உச்சநிலையை உணர்ந்த போதும் பிலால் (ரழியல்லாஹு அன்ஹு) அவர்கள் தான் ஏற்றிருந்த ஏகத்துவ கொள்கையிலிருந்து எள் முனையும் மாறவில்லை ‘அஹதுன் அஹதுன்’ என்றே கூறினார்கள். அடிமையாய் இருந்து இவ்வாறு சித்தரவதைகளுக்கு ஆளாகிய பிலால் (ரழியல்லாஹு அன்ஹு) அவர்களை விடுதலை செய்ய எண்ணிய அபூபக்கர் (ரழியல்லாஹு அன்ஹு) அவர்கள் அவரின் எஜமானிடம் பிலால் (ரழியல்லாஹு அன்ஹு) அவர்களை விலைக்கு பின்னர் பிலால் (ரழியல்லாஹு அன்ஹு) அவர்களை அபூபக்கர் (ரழியல்லாஹு அன்ஹு) அவர்கள் விடுதலை செய்தார்கள். மதினாவிற்கு இடம் பெயர்ந்தபின் நபி (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அவர்களுடன் இருந்த பிலால் (ரழியல்லாஹு அன்ஹு) அவர்களின் நடைமுறைகள் நபிகளாரைக் கவர்ந்தன. மதீனா பள்ளியில் மக்களை தொழுகைக்கு அழைக்கும் பாங்கு கூறும் பணிக்கு நபி (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அவர்கள் பிலால் (ரழியல்லாஹு அன்ஹு)யை நியமிக்கிறார்கள். முதல் முஅத்தீன் பிலால் (ரழியல்லாஹு அன்ஹு) என நாம் அறிகிறோம். பிலால் (ரழியல்லாஹு அன்ஹு) பத்ருப் போரில் பங்கெடுத்துக் கொண்ட சஹாபிகளில் ஒருவர். அப்போரில் இணைவைப்பாளனான உமைய்யாவை (முன்னாள் எஜமான்) பிலால் (ரழியல்லாஹு அன்ஹு) அவர்கள் கொன்றார்கள். மக்கா வெற்றி கொள்ளப்பட்டதும் அல்லாஹ்வின் ஆலயமாம் கஃபாவில் நபி((ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அவர்களுடன் நுழைந்த மூவரில் பிலால் (ரழியல்லாஹு அன்ஹு) அவர்களும் ஒருவர் அங்கிருந்த சிலைகளை அடித்து நொறுக்கி அப்புறப்படுத்திய பின்னர் முதன் முதலில் பாங்கோசையை முழங்கியவரும் அவரே. ஒருமுறை அண்ணல் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களிடம் அனுமதி வாங்கி வேறொருவர் பாங்கு சொன்னபோது, சற்று நேரம் கழித்து ஜிப்ரயீல் அலைஹிஸ்ஸலாம் அவர்கள் அண்ணல் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களிடம் வந்து, ‘ஏன் இன்னும் பாங்கு கூறவில்லை? என்று வினவினர். வேறொருவர் இன்று பாங்கு கூறினாரே!’ என்றனர் அண்ணல். அது கேட்ட ஜிப்ரயீல் அலைஹிஸ்ஸலாம் அவர்கள், ‘பிலாலின் பாங்கு அர்ஷு வரைக்கும் கேட்குமே. இன்று கேட்கவில்லையே என்றுதான் வினவினேன்’ என்றனர். நபிகள் நாதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் ‘அரேபியாவில் நானே முதல் முஸ்லிம். அபினீசியாவில் பிலாலே முதல் முஸ்லிம்’ என்று இவர்களை அவர்கள் புகழ்ந்து கூறினர். மற்றொரு சமயம் அண்ணலார் வழக்கமாக பால் அருந்திவந்த கோப்பையை கை தவறிக் கீழே போட்டு உடைத்து விட்ட போது, இவர்கள் மீது பெரிதும் வெகுண்ட ஆயிஷா ரலியல்லாஹு அன்ஹு அவர்கள் அண்ணல் நபிகளார் வந்ததும் ‘நீங்கள் கொடுத்த அளவுக்கதிகமான அன்பின் காரணமாகவே பிலால் கவனக்குறைவாக நடந்து கொண்டார். அவரைக் கண்டித்து வையுங்கள். அல்லது விலக்கி விடுங்கள் என்று சொன்னார்கள். அதுகேட்ட அண்ணலார், ஒருவர் ஒரு செயலை ஆற்றும்போது அதில் அவருடைய கவனம் குறையின் அது வேறொன்றில் போய் பதிகிறது என்று பொருள். பிலால் அப்பணியை ஆற்றும்போது அவருடைய கவனம் என்னைப் பற்றியதாகவே இருந்திருக்க வேண்டும். அதற்காக வேண்டியா அவரை விலக்குமாறு கூறுகிறாய்? ஒருவேளை பிலாலை விலக்குவதா, ஆயிஷாவை விலக்குவதா என்ற பிரச்சனை ஏற்படின் உன்னையே விலக்கி விடுவேனேயன்றி பிலாலை விலக்கி விடமாட்டேன் என்றனர். ஒருமுறை குறைஷிகளை சிறிது குறைவாகப் பேசியதற்காக நபித்தோழர் ஒருவர் பிலால் ரலியல்லாஹு அன்ஹு அவர்கள் மீது சினந்து, அச்செய்தியை அண்ணல் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களிடம் வந்து சொன்னபோது, எவருடைய மனத்தை நோவினை செய்வது அல்லாஹ்வையும் அவனுடைய தூதுவரையும் வருத்தமுறச் செய்யுமொ அவருடைய மனத்தையா நீர் நோவினை செய்தீர்?’ என்று அத்தோழரிடம் சொன்னார்கள் அண்ணல் பெருமானார். அக்கணமே அவர் பிலால் ரலியல்லாஹு அன்ஹு அவர்களிடம் சென்று மன்னிப்பு கேட்டார். இவர்களை கலீபா உமர் ரலியல்லாஹு அன்ஹு அவர்கள் செய்யிதினா (எங்களின் எசமானே) என்று அழைத்தனர். அண்ணலார் அவர்கள் மேற்கொண்ட அனைத்துப் போர்களிலும் கலந்து கொண்ட இவர்கள், அண்ணல் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் மறைந்ததும் மதீனாவைக் காணச் சகியாமல் சென்று அங்குள்ள கூலான் என்ற இடத்தில்; வாழ்ந்து வந்தனர். இதன்பின் இவர்கள் தம் வானாளில் இரண்டு தடவைகள்தாம் பாங்கு சொல்லியுள்ளனர். உமர் ரலியல்லாஹு அன்ஹு அவர்கள் ஜெருஸலம் வந்தபோது ளுஹர் தொழுகைக்கு பாங்கு சொல்ல கலீபா அவர்களும், மற்றவர்களும் வேண்டிக் கொண்டதற்கிணங்க பாங்கு சொன்னார்கள். இரண்டாவது, அண்ணல் நபிகளார் இவர்களின் கனவில் தோன்றி இவர்களை மதீனா வருமாறு அழைக்க அதன்படி மதீனா சென்று அண்ணலாரின் பேரர்கள் ஹஸன், ஹுஸைன் ரலியல்லாஹு அன்ஹுமா ஆகியோர் வேண்டியதற்கிணங்க பாங்கு சொன்னார்கள். பனுஜுஹ்ரா வம்சத்து பெண் ஒருவரையும் ஹிந்துல் கூலானிய்யா என்ற பெண்னையும் மணமுடித்திருந்த பிலால் (ரழியல்லாஹு அன்ஹு) அவர்களுக்கு குழந்தைகளேதுமில்லை. இதன்பின் திமிஷ்க் சென்று வாழ்ந்த இவர்கள் ஹிஜ்ரி 20 ஆம் ஆண்டில் தம் 70 வது வயதில் காலமாகி அங்குள்ள பாபுஸ் ஸகீர் என்ற கோட்டை வாயிலின் பக்கத்தில் நல்லடக்கம் செய்யப்பட்டனர். மிஃராஜ் சென்று திரும்பிய நபி (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அவர்கள் பிலால் (ரழியல்லாஹு அன்ஹு) அவர்களிடம் சுவனத்தில் உமது காலடியோசையை நான் கேட்டேன். நீர் செய்யும் நல்லறம் எது? என நபிகளார் வினவியதற்கு நான் எப்பொழுது ஒலுச் செய்தாலும் உடனே 2 ரக்காஅத் தொழும் வழக்கமுடையவனாக இருக்கிறேன் என பதிலளித்தார்கள். 2 Comments found Murshid April 27, 2015 at 5:16 am Sufimanzil Addmineக்கு தயவு செய்து சூரா யாஸீன் இல் வரும் ஹபீபுன் நஜ்ஜாரின் சம்பவம் இருந்தால் அள்ளாஹ்வுகாக பதிவு செய்யுமாறு அன்புடன் வேண்டுகிறேன் – எனது Whatts APP Number 0094716443684. Reply ஹஸன் August 16, 2017 at 4:30 pm மாஷா அல்லாஹ் !!! உங்களுடைய ஆக்கங்கள்,கருத்துக்கள் எங்களுக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கிறது.அல்லாஹ் உங்கள் சேவையை கபூல் செய்வானாக. ஆமீன்
திரைப்படங்களிலும், தொலைக்காட்சி நிகழ்ச்சிகளிலும் நடனக் கலைஞராகவும், நடன இயக்குனராகவும் புகழ் பெற்றவர் சாண்டி. இவர் நாயகனாக அறிமுகமாகும் திரைப்படம் ‘பலசாலி’. இப்படத்தில் சாண்டிக்கு ஜோடியாக, ‘சண்டிக்குதிரை’ பட Reviews Slider சண்டிக்குதிரை – விமர்சனம் August 6, 2016 admin நாயகன் ராஜ்கமல் மண் பொம்மைகள் செய்யும் தொழில் செய்பவர். அதோடு, அவ்வப்போது ஊர் தலைவர் சொல்லும் சில எடுபிடி வேலைகளையும் செய்து வருபவர். அந்த ஊர் தலைவருக்கு CineNews Slider செல்ஃபி மோக விபரீதத்தைச் சொல்ல விரைவில் வருகிறது ‘சண்டிக்குதிரை’ July 20, 2016 admin சன்மூன் கம்பெனி என்ற பட நிறுவனம் தயாரிக்கும் படத்திற்கு ‘சண்டிக்குதிரை’ என்று பெயரிட்டுள்ளனர். இந்த படத்தில் ராஜ்கமல் கதாநாயகனாக நடிக்கிறார். இவர் சின்னத்திரையில் பிரபலமான நடிகர். கதாநாயகியாக CineNews Slider “ரஜினியும், கமலும் சின்ன பட்ஜெட் படங்களில் நடித்தவர்கள் தான்!” – கே.எஸ்.ரவிகுமார் June 26, 2016 admin சன்மூன் கம்பெனி என்ற பட நிறுவனம் தயாரிக்கும் படம் ‘சண்டிக்குதிரை’. இந்த படத்தில் ராஜ்கமல் கதாநாயகனாக நடிக்கிறார். இவர் சின்னத்திரையில் பிரபலமான நடிகர். கதாநாயகியாக மானஸா அறிமுகமாகிறார்.
நாளை (10) முதல் அமுலுக்கு வரும் வகையில் மின்சாரக் கட்டணங்கள் அதிகரிக்கப்படுவதாக, இலங்கைப் பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு அறிவித்துள்ளது. அந்த வகையில், 30 அலகுகள் வரையான பாவனைக்கு 264% - மாதாந்த கட்டணம் ரூ. 198 31- 60 வரையான பாவனைக்கு 211% அதிகரிப்பு - மாதாந்த கட்டணம் ரூ. 599 61 - 90 வரையான பாவனைக்கு 125% அதிகரிப்பு - மாதாந்த கட்டணம் ரூ. 1,461) 91 - 120 வரையான பாவனைக்கு 89% அதிகரிப்பு - மாதாந்த கட்டணம் ரூ. 2,976) 121 - 180 வரையான பாவனைக்கு 79% அதிகரிப்பு - மாதாந்த கட்டணம் ரூ. 5,005) மின்சார சபையினால் விடுக்கப்பட்ட கோரிக்கை இதேவேளை மின்சார சபையினால் 835% வரையான மின்கட்டண அதிகரிப்புக்கான கோரிக்கை விடுக்கப்பட்டதாகவும் அதனை அவ்வாறு மேற்கொள்ளவில்லையெனவும், ஜனக ரத்நாயக்க தெரிவித்தார். 30 அலகு பாவனைக்கு 835% அதிகரிப்பு 31 - 60 அலகு பாவனைக்கு 673% அதிகரிப்பு 61 - 90 அலகு பாவனைக்கு 276% அதிகரிப்பு 91 - 120 அலகு பாவனைக்கு 126% அதிகரிப்பு 121-180 அலகு பாவனைக்கு 81% அதிகரிப்பு 181 அலகுக்கு மேற்பட்ட பாவனைக்கு 36% அதிகரிப்பு ஆயினும் இவ்வதிகரிப்பை மேற்கொள்ளாதிருக்கு தாங்கள் தீர்மானித்துள்ளதாக அவர் சுட்டிக்காட்டினார். பண வீக்கம் இறுதியாக, கடந்த 2014 இல் மின்சாரக் கட்டணங்கள் 25% இனால் குறைக்கப்பட்டது. அப்போதிலிருந்து தற்போது ஏற்பட்டுள்ள பணவீக்கத்தின் அடிப்படையில் குறித்த விலை அதிகரிப்பு ஏற்பட்டுள்ளதாக அவர் தெரிவித்தார். 2022ஆம் ஆண்டில் மின்சாரக் கட்டணத்தை அதிகரிப்பது தொடர்பில் கடந்த மே மாதம் முதல் 4 முன்மொழிவு அறிக்கைகளை இலங்கை மின்சார சபை முன்வைத்ததாகவும், அதில் 2ஆவது முன்மொழிவை தாங்கள் ஏற்றுள்ளதாகவும் அவர் சுட்டிக்காட்டினார். அந்த வகையில் இலங்கை மின்சார சபையினால் மின்சார உற்பத்திக்குச் செலவாகும் செலவுகளை ஈடு செய்வதற்காக ரூ. 500 மில்லியன் நிதியை ஈட்டுவதை அடிப்படையாகக் கொண்டு முன்மொழியப்பட்ட குறித்த பரிந்துரையை ஏற்றுள்ளதாகவும். இதற்காக மின்சார சட்டத்திற்கு அமைய, குறித்த கட்டண திருத்த முன்மொழிவுகள் பொதுமக்களுக்கு வெளிப்படுத்தப்பட்டு, பொதுமக்களிடம் கருத்துகளை கேட்டு தற்போது இவ்வாறு மின்சாரக் கட்டணம் அதிகரிக்கப்பட்டுள்ளதாக அவர் மேலும் தெரிவித்தார். இதற்காக 1,324 முன்மொழிவுகள் தமக்கு கிடைத்தாகவும், கடந்த ஜூலை 28ஆம் திகதி முதல் பொதுமக்களின் வாய்மூல கருத்துக் கேட்டல் இடம்பெற்றதோடு, அதில் 42 பேர் தங்களது கருத்துகளை முன்வைத்ததாகவும் அவர் சுட்டிக்காட்டினார். வெளிப்படைத்தன்மை, கட்டுப்படியாகும் தன்மை, செலவு ஆகிய முக்கிய விடயங்களை கருத்திற் கொண்டு இக்கட்டணத் திருத்தம் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக, ஜனக ரத்நாயக்க குறிப்பிட்டார். அத்துடன், குறைந்த வருமானம் கொண்ட குடும்பங்களுக்கு நிவாரணம் வழங்கும் வகையில், திறைசேரி மூலம் ரூ. 65 மில்லியன் நிதியை வழங்க முடியுமா என , நிதியமைச்சிடம் யோசனை முன்வைக்கப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்தார். ஊழியர்களின் ஊக்குவிப்புகளை இடைநிறுத்தவும் இதேவேளை, மின்சார சபையின் நிதி நிலைமை சிறந்த நிலையை எட்டும் வரை ஊழியர்களின் பணிக்கொடைகள் உள்ளிட்ட ஊக்குவிப்புத் தொகைகள் வழங்குவதை இடைநிறுத்துமாறும், பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு, மின்சார சபைக்கு அறிவுறுத்தியுள்ளதாக அவர் மேலும் தெரிவித்தார். சுற்றுலாத்துறைக்கு முதற்கட்டம் 50% அதிகரிப்பு சுற்றுலாத்துறைக்கு ஆரம்ப கட்டமாக 50%ஆக அதிகரிக்கவும், சுற்றுலாத்துறை நிலையான இடத்தை அடையும் வரை 3 மாதங்களுக்கு இம்மின்கட்டண அதிகரிப்பையும் அதன் பின்னர் மீண்டும் 50% அதிகரிப்பு மேற்கொள்ளப்படும். டொலர்களில் செலுத்தினால் 1.5% கழிவு குறித்த சுற்றுலாத் துறை சார்ந்த நிறுவனங்கள் 60% இலும் பார்க்க அதிக அந்நியச் செலாவணியை ஈட்டுமாயின், அந்நிறுவனம் டொலர்களில் மின் கட்டணத்தை செலுத்த வேண்டும். இதற்கு மின்சாரக் கட்டண்த்தில் 1.5% கழிவு வழங்கப்படுமென அவர் தெரிவித்தார். ஒக்டோபர் முதல் வைப்புத் தொகைக்கு வட்டி மின்சார இணைப்பை பெறும்போது வாடிக்கையாளர்களால் செலுத்தப்படும் மீளப் பெறும் நிலையான வைப்புத் தொகைக்கு ஒக்டோபர் மாதம் முதல் வட்டி வழங்கப்படுமென, உயர் நீதிமன்றத்திற்கு மின்சார சபை அறிவித்துள்ளது. இது மின்சார சட்டத்தில் ஏற்கனவே குறிப்பிடப்பட்டுள்ளதாகவும், 6 மாதங்களுக்கு முன்னர் Leco நிறுவனத்துடன் மேற்கொண்ட பேச்சுவார்த்தைகளின் பயனாக இது Leco வாடிக்கையாளர்களுக்கு ஏற்கனவே வழங்கப்பட்டு வருவதாக அவர் சுட்டிக்காட்டினார். அதற்கமைய வாடிக்கையாளர்கள் செலுத்தியுள்ள நிலையான வைப்புத் தொகைக்கான வட்டியை எதிர்வரும் ஒக்டோபர் மாதம் முதல் தங்களது மின்சாரக் கட்டணத்திலிருந்து குறைத்து அறவிடத் தீர்மானித்துள்ளதாக ஜனகரத்நாயக்க சுட்டிக்காட்டினார். றிஸ்வான் சேகு முகைதீன் இது தொடர்பில் இலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு விடுத்துள்ள அறிக்கை • 229 வீதத்தால் மின்சாரக் கட்டணத்தை அதிகரிப்பதற்கு மின்சார சபையால் முன்மொழியப்பட்ட யோசனை 75 வீதமாக மட்டுப்படுத்தப்படும். • வீட்டு பாவனை பிரிவில் 120 அலகுகள் வரை மானியம் • சுற்றுலாத் துறைக்கு 3 மாதங்களுக்கு விலை உயர்வில் 50 % சலுகை • டொலரில் மின்கட்டணம் செலுத்தினால் 1.5% சலுகை • கூரைமேல் சூரிய அமைப்புகளை விருத்தி செய்ய மாதாந்த நிலையான கட்டணம் நுகர்வுக்கு மட்டும் என வரையறை செய்யப்படுகிறது • மின்சார கட்டணத்தில் நியாயம் மற்றும் வெளிப்படைத்தன்மையை உறுதி செய்வதற்கான நிபந்தனைகள் • ஒக்டோபர் 01ஆம் திகதி முதல் வாடிக்கையாளர் உத்தரவாத வைப்புகளுக்கு வட்டி செலுத்துதல் உள்நாட்டு மின்சார பாவனையாளர்களுக்கு மானியம் வழங்கும் வகையில் புதிய மின்சார கட்டண முறைக்கு இலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு அனுமதி வழங்கியுள்ளது. புதிய கட்டணங்கள் 2022 ஆகஸ்ட் மாதம் 10ஆம் திகதி முதல் அமுலுக்கு வரும். இது தொடர்பில் மேலும் கருத்து தெரிவித்த இலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவின் தலைவர் திரு.ஜனக ரத்நாயக்க; “இறுதியாக 2014ஆம் ஆண்டு மின்சார கட்டணத்தை திருத்தினோம். அதாவது அக்காலப்பகுதியில் மின்சார கட்டணம் 25 சதவீதமாக குறைக்கப்பட்டது. விசேடமாக மின்சார உற்பத்திக்காக இறக்குமதி செய்யப்படும் மூன்று வகையான எரிபொருட்கள் 250 சதவீதத்திற்கும் அதிகமாக அதிகரித்துள்ளது. கடந்த 9 ஆண்டுகளில் ஒரு மெட்ரிக் தொன் நிலக்கரியின் விலை 143 டொலரில் இருந்து 321 டொலராக அதிகரித்துள்ளது. ரூபாய் மதிப்பின்படி கணக்கிடும் போது, 550 சதவீதம் அதிகரித்துள்ளது. டீசல் லீற்றர் ஒன்றின் விலை 121 ரூபாவிலிருந்து 430 ரூபாவாக அதிகரித்துள்ளது. இது 350 சதவீத அதிகரிப்பாகும். 2013 ஆம் ஆண்டு 90 ரூபாயாக இருந்த ஒரு லீற்றர் கச்சா எண்ணெய் விலை தற்போது 419 ரூபாயாக உள்ளது அதாவது 365 சதவீத விலை உயர்வு ஏற்பட்டுள்ளது. இக்காலப்பகுதியில் டொலரின் பெறுமதி 127 ரூபாவிலிருந்து 368 ரூபாவாக அதாவது 190 சதத்தால் அதிகரித்துள்ளது. இவ்வாறான விலை உயர்வுகளின் காரணமாக ஒரு அலகு (யுனிட்) மின்சார உற்பத்திக்கான செலவு 16 ரூபாவிலிருந்து 32 ரூபா வரை உயர்ந்தது. மின்சார உற்பத்திக்கான செலவு அதிகரிப்புடன், இலங்கை மின்சார சபை 183% மற்றும் 229% என இரண்டு முறையில் கட்டணத்தை அதிகரிப்பதற்கான இரு முன்மொழிவுகளை ஆணைக்குழுவிடம் சமர்ப்பித்திருந்தது. இந்த இரண்டு முன்மொய்வுகளுக்கும் அனுமதி வழங்கப்படவில்லை. அதற்கு பதில் நியாயமான கட்டணத்தை அதிகரிக்க நடவடிக்கை எடுத்துள்ளோம் என்றே கூற வேண்டும். இலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு சட்ட விதிகளுக்கு அமைய, இந்தக் கருத்துகளையும் பரிந்துரைகளையும் கருத்தில் கொண்டு, நியாயமான கட்டண திருத்தத்திற்கு ஒப்புதல் அளிக்க ஆணைக்குழு முடிவு செய்தது. தற்போது ஒரு அலகு மின்சாரத்தை உற்பத்தி செய்ய 32 ரூபாய் செலவாகிறது என்ற போதிலும், வீட்டு பாவனை நுகர்வோரை பாதுகாக்க முழு செலவினச் சுமையும் அவர்கள் மீது சுமத்தப்படவில்லை. 30 அலகுகளுக்கும் குறைவான நுகர்வினை கொண்ட பிரிவினருக்கு மொத்த செலவில் 25 சதவீதம் இன்னும் அறவிடப்படுகிறது. அவர்களுக்கு இன்னும் 75 சதவீதம் மானியம் வழங்கப்படுகிறது. 31 அலகுகளுக்கு மேல் மற்றும் 60 அலகுகளுக்குக் கீழே மொத்த செலவில் 40 சதவீதம் அறவிடப்படுகிறது. அவர்களுக்கு 60 சதவீதம் மானியம் வழங்கப்படுகிறது. 61க்கு மேல் மற்றும் 90க்கு கீழ் உள்ள அலகு வகைகளில் இருந்து 50 சதவீதம் மட்டுமே வசூலிக்கப்படுகிறது. அந்த வகையில் 50 சதவீத மானியமும் வழங்கப்படுகிறது. அதன்படி, 75 சதவீத மின்சார நுகர்வோருக்கு இன்னும் மானியம் வழங்கப்படுகிறது என்றே கூற வேண்டும். புதுப்பிக்கத்தக்க மின்சார உற்பத்தியை ஊக்குவிப்பதற்காக, மின் நுகர்வோரை ஊக்குவிக்கும் வகையில் இந்த கட்டணத் தீர்மானத்தில் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. பொது மக்கள் கலந்துரையாடலின் போது சோலார் கட்டமைப்பு உரிமையாளர்கள் "தங்கள் ஒட்டுமொத்த நுகர்வுக்கு மாதாந்த கட்டணம் அறவிடுவது நியாயமற்றது என்று சுட்டிக்காட்டினர். அதன்படி, அவற்றின் மொத்த நுகர்வில் இருந்து உற்பத்தி செய்யப்படும் மின்சார அலகுகளின் அளவைக் கழித்த பின்னர் பெறப்பட்ட நிகர நுகர்வு அடிப்படையில் நிலையான கட்டணங்கள் தீர்மானிக்கப்பட வேண்டும் என்று ஆணைகுழு முடிவு செய்தது. இதன் காரணமாக, நுகர்வை விட உற்பத்தி செய்யப்படும் அலகுகளின் எண்ணிக்கை அதிகமாகும் போது, சூரிய மின்சக்தி அமைப்புகளை வைத்திருக்கும் மின் நுகர்வோர் மாதாந்த நிலையான கட்டணத்தை செலுத்த வேண்டியதில்லை. " மின் கட்டண திருத்தம் தொடர்பான பொது கலந்தாய்வின் போது 1,324 பேர் மற்றும் நிறுவனங்கள் தமது கருத்துகள் மற்றும் ஆலோசனைகளை சமர்ப்பித்துள்ளனர். இதில் 46 பேர் நேரில் கலந்து கொண்டு வாய்மொழிமூலமாக கருத்து தெரிவித்தனர். பொதுமக்கள் முன்வைத்த கருத்துக்கள் மின்சாரச் செலவு, நியாயமான விலை மற்றும் மின் சிக்கனத்தின் தேவை ஆகியவற்றின் நியாயத்தன்மையைக் காட்டுகின்றன. இது குறித்து கருத்து தெரிவித்த இலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவின் தலைவர் திரு.ஜனக ரத்நாயக்க; “பொதுமக்கள் முன்வைத்த தகவல்களை அடிப்படையாகக் கொண்டு, மின்சார சட்ட விதிகளின்படி புதிய கட்டண முறைக்கு ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது. அந்த ஆலோசனைகளை நடைமுறைப்படுத்துவதற்கு இலங்கை மின்சார சபைக்கு நிபந்தனைகளை விதிக்க தீர்மானித்தோம். மின்சாரதனதை கொள்வனவு செய்வது தொடர்பாக, சுயேச்சையாக தணிக்கை நடத்துவது உள்ளிட்ட நிபந்தனைகள் திகதிகளுடன் குறிப்பிடப்பட்டுள்ளன. அந்த நிபந்தனைகளை அடுத்த வருடம் பெப்ரவரி மாதத்துக்குள் நிறைவேற்ற வேண்டும். அதன் மூலம், பொதுமக்கள் மின்சார கட்டணத்தின் நியாயம் குறித்து முன்வைக்கப்பட்ட முன்மொழிவுகள் மீது நடவடிக்கை எடுக்கலாம். லங்கா மின்சார பிரைவேட் லிமிடெட் கடந்த வருடம் மின்சார நுகர்வோர்களின் பாதுகாப்பு வைப்புத் தொகைக்கான வட்டியை செலுத்த ஆரம்பித்தது. நுகர்வோர் உத்தரவாத வைப்புத்தொகைக்கான வட்டியை இலங்கை மின்சார சபையும் செலுத்த ஆரம்பிக்க வேண்டும் என நாங்கள் தீர்மானித்தோம். பாதுகாப்பு வைப்புத் தொகைக்கான வட்டியை செலுத்துதல் எதிர்வரும் அக்டோபர் மாதம் முதல் தொடங்கும்" என்றார். சுற்றுலா ஹோட்டல் துறை மற்றும் கைத்தொழில் துறைக்கு மானியம் வழங்கும் வகையில் புதிய கட்டண திருத்தம் தயாரிக்கப்பட்டுள்ளதாக இலங்கை பொது பயன்பாடுகள் ஆணைக்குழுவின் தலைவர் திரு.ஜனக ரத்நாயக்க தெரிவித்தார். கடந்த 9 ஆண்டுகளில் டொலரின் பெறுமதி 190 சதவீதம் அதிகரித்துள்ளது. எனவே, இந்த மின் கட்டண திருத்தத்தால் ஏற்றுமதி துறையில் உள்ள தொழில்கள் பெரிய அளவில் பாதிக்கப்படாது. குறைந்த மின்சார நுகர்வைக் கொண்ட கைத்தொழில்கள், ஹோட்டல்கள் மற்றும் பொதுத் தேவைக்கான துறைகளுக்கு இலங்கை மின்சார சபையினால் முன்மொழியப்பட்ட 116 வீத கட்டண அதிகரிப்புக்கு பதிலாக, பொதுத்துறைக்கு 39 வீத அதிகரிப்பும், கைத்தொழில் துறைக்கு 75 வீத அதிகரிப்பும் மட்டுமே அங்கீகரிக்கப்பட்டது. குறிப்பாக சுற்றுலாத் துறைக்கான அங்கீகரிக்கப்பட்ட கட்டணங்களில் 50 சதவீத உயர்வு மட்டுமே ஆகஸ்ட் 10ஆம் திகதி முதல் நடைமுறைக்கு வரும். ஏனைய 50 சதவீத கட்டண உயர்வு இன்னும் மூன்று மாதங்களுக்குப் பிறகு சுற்றுலாத் துறை மீண்டும் வழமைக்கு வரும் வரை ஊக்கத்தொகையாகவும் நிவாரணமாகவும் அமுலுக்கு வரும். மேலும், சுற்றுலா மற்றும் ஏற்றுமதி தொழில்களுக்கு நிவாரணமாக டொலரில் மின் கட்டணம் செலுத்தும் போது 1.5 சதவீதம் தள்ளுபடி வழங்க முடிவு செய்யப்பட்டுள்ளது" என்றார். PDF File: http://www.thinakaran.lk/sites/default/files/news/2022/08/09/Background-Note-Tamil.pdf தொடர்பான செய்திகள்: மின் கட்டண அதிகரிப்பு: முன்மொழிவுகளை வழங்க பொதுமக்களுக்கு 3 வார அவகாசம் தேநீர் ரூ. 30; சோற்றுப் பொதி 10% ஆல் குறைப்பு ரூ. 2,185 இனால் அதிகரிக்கப்பட்ட எரிவாயு நள்ளிரவு முதல் ரூ. 246 இனால் குறைப்பு Share Tags: மின்சார கட்டணம் மின் கட்டணம் கட்டண அதிகரிப்பு இ.மி.ச. இலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு ஜனக ரத்நாயக்க Electricity Bill Electricity Tariff Price Hike CEB PUCSL Public Utilities Commission of Sri Lanka Janaka Ratnayake Add new comment Your name Subject கருத்து * Leave this field blank Or log in with... Login with Facebook Related Articles <div class="views-lazy-load">Loading...</div> Latest News மோடி நன்றி தெரிவிப்பு ஜி20 தலைமை பொறுப்பை ஏற்ற இந்தியாவுக்கு தமது ஆதரவை வழங்கியதற்காக அமெரிக்கா... புயல் பாதிப்பு; பசறை தன்னுக பிரிவிற்கு செந்தில் தொண்டமான் விஜயம் - நிவாரண பணிகளை விரைவுபடுத்த பணப்புரைபசறை தன்னுக பிரிவிற்கு விஜயம்... கொழும்பு முதல் வெற்றி லங்கா பிரீமியர் லீக் தொடரில் தம்புள்ள அவுரா அணிக்கு எதிராக கொழும்பு... தொழில்நுட்ப வளர்ச்சியுடன் இந்தியாவின் முன்னேற்றம் இணைக்கப்பட்டுள்ளது - உலகளாவிய மாநாட்டில் வெளிவிவகார அமைச்சர்தொழில்நுட்ப வளர்ச்சியுடன்... விக்ரம், பொன்னியின் செல்வன் முன்னிலை ஜனவரி 07ஆம் திகதி சென்னை வர்த்தக மையத்தில் நடைபெறும் எடிசன் திரை விருது... முஸ்லிம்கள் தனித் தரப்பாக செல்வதே ஆரோக்கியமானது சபையில் முஷரப் எம்பி நேற்று வலியுறுத்துஇனப்பிரச்சினை தீர்வுக்கான... 200 ரொஹிங்கிய அகதிகளுடன் மிதக்கும் படகை மீட்க அழைப்பு அந்தமான் கடல் பகுதியில் மிதந்துகொண்டிருக்கும் கடல் பயணத்துக்கு தகுதியற்ற... டிசம்பர் 10 மின்வெட்டு: 2 கட்டங்களில் 2 மணித்தியாலம் 20 நிமிடங்கள் இன்று (10) சனிக்கிழமை மின்வெட்டு அமுல்படுத்துவது தொடர்பான அட்டவணையை... Prayer Time இன்றைய தொழுகை நேரங்கள்... Astrology இன்றைய பலாபலன்கள்... அண்மைய கருத்துகள் இன்று 35 ஆவது நினைவு தினம். 3 weeks 5 days ago அன்புள்ள ஜமால்தீன் எம்.இஸ்மத். காலஞ்சென்ற ஏ.எல். அப்துல் மஜீத் பற்றிய சில முக்கிய விவரங்களை வாசகர்களுக்குச் சொல்ல மறந்துவிட்டீர்கள். மறைந்த எம்.இ.எச்.முகமது அலியுடன் இணைந்து மஜீத்தின் அரசியல்... Useless Discussing 1 month 1 week ago The same topic had been discussing many years by each government. But useless மிகவும் நன்று இன்னும் 1 month 2 weeks ago மிகவும் நன்று இன்னும் சேர்த்து கொள்ளலாம். பிரியமாலிக்கு ரூ. 80 இலட்சம் வழங்கினாரா அஸாத் சாலி? 1 month 3 weeks ago முஸ்லிம் குரல் இந்த முஸ்லீம் அரசியல்வாதிகளின் பாசாங்குத்தனம் மற்றும் ஊழல் பற்றி எழுதிய போது, வாசகர்கள் சிலர் முஸ்லிம் குரலில் தவறு கண்டனர். சமூக ஊடக வலைத்தளங்கள் கூட விமர்சன ரீதியாக பகுப்பாய்வு...
தொன்மையான துறைமுகங்கள் அனேகமாக எதுவுமே இப்போது துறைமுகங்களாக இல்லை என்பதை சிலர் கவனித்திருப்பார்கள். தென்னிந்தியாவின் பெரும்புகழ்பெற்ற துறைமுகங்களில் பூம்புகார் இப்போது ஒரு சேற்றுமேடு. கொற்கை இன்றைய காயல்பட்டினம் அருகே ஒரு மணல்மேடு. கேரளத்தில் கொடுங்கல்லூர் என அழைக்கப்படும் சேரன் செங்குட்டுவனின் வஞ்சியில் இப்போது கடலே இல்லை. பழங்காலத்துத் துறைமுகங்கள் எல்லாமே நதிகளின் அழிமுகங்களில் அமைந்தவை. பூம்புகார் காவேரி அழிமுகம். கொற்கை தாமிரவருணியின் அழிமுகம். வஞ்சி பேரியாற்றின் அழிமுகம். காரணம் அன்றைய துறைமுகங்களின் சரக்குச்சேமிப்புப் பகுதி உள்நிலத்தில் இருக்கும். கப்பல்கள் ஆழமான அழிமுகம் வழியாக ஆற்றுக்குள் நுழைந்து நிலத்தை ஒட்டி நகர்ந்துவரும். மேலும் கடல் ஓதங்களையும் கப்பல்கள் உள்ளே வர பயன்படுத்துவரகள். நீர் மேலேறும்போது தானாகவே உள்ளே வரும் கப்பல்கள் நீர் இறங்கும்போது வெளியே சென்றுவிடும். கரையில் இருந்து மரப்பாலங்கள் வழியாக யானைகளின் உதவியுடன் சரக்குகள் உள்ளே கொண்டுசெல்லப்பட்டன. மேலும் அக்காலத்தில் கனமான பொருட்களை கொண்டுசெல்வதற்குரிய வழி என்பது நீர் வழியே. இந்நதிகள் வழியாக உள்நாட்டில் இருந்து பொருட்கள் படகுகளில் துறைமுகத்துக்குக் கொண்டு வருவது மிக எளிதாக இருந்தது. கப்பலில் வந்துசேரும் பொருட்களை படகுகள் தெப்பங்கள் வழியாக ஆறுகளினூடாக உள்நாட்டுக்குக் கொண்டுசெல்லவும் முடிந்தது. நாம் அறியும் இந்த ஆறுகள் ஆயிரம் வருடம் முன்பு பெரும் வெள்ளப்பெருக்குள்ளவையாக இருந்திருக்கக் கூடும். காடுகள் அழிய அழிய அவற்றின் வெள்ளப்பெருக்கு நிலைத்தது. நீரோட்டம் மெதுவாக ஆனபோது அழிமுகத்தில் வண்டல் படிந்து மேடாகின. கப்பல்கள் வரமுடியாத நிலை உருவாகியது. வண்டல் மண் படிவுகள் மேலெழுந்து அணைபோல ஆகி ஆற்றுநீரை மறித்தபோது ஆறுகள் அகலம் கொண்டன. அகலம் கொண்ட ஆறுகள் பலவாக பிரிந்தன. அவற்றின் நடுவே உள்ள நிலத்தில் மேலும் வண்டல் படிந்தது. வஞ்சியில் இவ்வாறு வண்டல்படிவுகள் வளர்ந்து நிலம் உருவாகி கடல் எட்டு கிலோமீட்டர் நகர்ந்து வேறு இடம் சென்றுவிட்டது. நவீன துறைமுகங்கள் இயற்கையாகவே கடல் ஆழமாக நிலத்துக்குள் புகுந்த வளைவுகளில் உருவாகின. தூத்துக்குடி, விசாகபட்டினம், கண்ட்லா, மும்பை போன்றவை அப்படிப்பட்டவை. இத்துறைமுகங்களை நாம் கண்டடையவில்லை என்பதும் ஒரு வேடிக்கை. அழிமுகமே துறைமுகமாக இருந்த நாட்களில் நாம் மிகச்சிறந்த கடலோடிகளாக இருந்தோம். பின்னர் நம் கடல்திறன் அழிந்தது. பல இடங்களில் துறைமுகம் மேடான போது அங்குள்ள கடலோடிகளின் சமூகம் கடல்வாழ்க்கையை இழந்தது. சிறந்த உதாரணம் தமிழகத்தில் உள்ள காயல்பட்டினம். மரக்கலக்காரர்கள் ஆன மரைக்காயர்கள் இன்று கடலோடிகள் அல்ல. நம் கடல்திறன் செயலிழந்து போனது பதிமூன்றாம் நூற்றாண்டு வாக்கில் என்று சொல்லல்லாம். அதன்பின் சிதைந்து பின் மீண்ட தமிழகத்தை ஆண்ட நாயக்க மன்னர்களுக்கு துறைமுகத்திலும் கடல்வணிகத்திலும் ஆர்வமே இருக்கவில்லை. இக்காலத்தில் நம் மண்ணுக்கு வந்த ஐரோப்பியயர்களே நம்முடைய இன்றைய முக்கியமான துறைமுகங்களைக் கண்டுபிடித்தார்கள். சென்னை, தூத்துக்குடி போன்ற தமிழகத்துறை முகங்கள் ஐரோப்பியரின் கண்டுபிடிப்புகளே. உண்மையில் பதினைந்தாம் நூற்றாண்டுமுதல் நம்முடைய முக்கியமான துறைமுகங்கள் அனைத்துமே ஐரோப்பியரின் கட்டுப்பாட்டிலேயே இருந்தன. இந்தியா மெல்லமெல்ல ஐரோப்பியருக்கு அடிமையானமைக்கு துறைமுகங்கள் மேல் அவர்களுக்கு இருந்த ஆதிக்கம் முக்கியமான காரணம். ஒரு நிலத்தை வெளியே இருந்து கட்டுப்படுத்துவதற்கான ‘பிடி’ துறைமுகங்கள் வழியாகக் கிடைக்கிறது. மேலும் துறைமுகங்களை கைப்பற்றிக் கொள்வதும் எளிதல்ல. துறைமுகநிலத்தை கைப்பற்றிவைத்தால் மட்டும்போதாது அந்தக்கடல்வழியை கப்பல்கள் மூலம் கைப்பற்ற வேண்டும். நாயக்கர்கள் பலமுறை தூத்துக்குடியை தாக்கி கொள்¨ளையடித்தார்கள். ஆனால் கப்பல்களுடன் ஐரோப்பியர் கடலுக்குள்சென்றுவிடுவார்கள். நாயக்கர்களுக்கு கப்பல்கள் இல்லை. கொஞ்சநாள் கழித்து நாயக்கபடை விலகியதும் ஐரோப்பியர் மீண்டும் வந்துவிடுவார்கள். உண்மையில் தமிழக மன்னர்கள் போர்ச்சுகல்காரர்களையோ டச்சுக்காரர்களையோ பிரிட்டிஷ்காரர்களையோ ஒருமுறைகூட தோற்கடித்ததே இல்லை. இந்தியா எங்குமே இதுதான் நிலைமை. பொன் அநுரவுடன் ஒரு நாடு பட்டம் என்றால் அதில் நூல் கட்டும் மூலை என்று துறைமுகத்தைச் சொல்லலாம். பல்லாயிரம் கிலோமீட்டருக்கு அப்பாலிருந்து ஐரோப்பிய ஆட்சியாளர்கள் கீழை நாட்டு நிலங்களை அதன்வழியாகக் கட்டுப்படுத்தினார்கள். அவ்வாறு பிரிடன் ஆஸ்திரேலியாக் கண்டத்தை கட்டுப்படுத்தியது சில துறைமுகங்கள் வழியாகத்தான். அவற்றில் முக்கியமான துறைமுகம் சிட்னி. பிரிட்டிஷ் மாலுமிகள் முதன் முதலில் வந்திறங்கி ஆஸ்திரேலியாவைக் கண்டடைந்தது சிட்னியில்தான். சிட்னி பாலம் அருகே தெளிவத்தை ஜோசப் மற்றும் முருகபூபதி பிரிட்டிஷார் உருவாக்கியெடுத்த துறைமுகங்களில் பலவற்றுக்கும் பொதுவாக உள்ள சில தனித்தன்மைகள் சிட்னிக்கு உண்டு. முக்கியமானது அது ஆழமான குடாப்பகுதியில் அமைந்திருப்பது, மும்பை போல. இரணாவதாக கடலுக்குள் பெரிய மலைநீட்சிகள் இருப்பது. ஆஸ்திரேலியாவின் ஆப்பெரிய நகரம் சிட்னிதான். பலரைப்போலவே நானும் அந்நாட்டின் தலைநகரம் சிட்னி என்றுதான் ண்ணிக்கொண்டிருந்தேன்.கிட்டத்தட்ட அரைக்கோடிபேர் வாழும் நகரம் இது. ஆஸ்திரேலியாவிலேயே சிட்னிதவிர எங்குமே மக்கள் நெரிசலைப் பார்க்க முடியவில்லை. ஆஸ்திரேலியாவின் நியூ சவுத் வேல்ஸ் மாகாணத்தின் தலைநகரம் இது. 1788ல் சிட்னி கோவ் என்னும் வளைகுடாப்பகுதியில் பிரிட்டிஷ் கடற்படைத்தளபதி ஆர்தர் பிலிப் முதல் குடியேற்றத்தை நிகழ்த்தினார். ஏப்ரல் பத்தொன்பதாம் தேதி இரவு சற்றே பிந்தியபின்னர்தான் நாங்கள் பேரா.ஆசி.கந்தராஜா அவர்களின் வீட்டுக்குச் சென்றோம். சிட்னியின் நகரநெடுஞ்சாலையில் கார்களின் விளக்கொளிகள் பெருகிச்சென்றது ரிஷிகேஸில் கங்கையில் சிறிய இலைத்தொன்னைகளில் தீபம் கொளுத்தி விடும் காட்சியைப்போல் இருந்தது. ஆசி.கந்தராஜாவின் வீட்டுக்கு பலமுறை வந்திருந்தும்கூட அநுர தடுமாறினார். அது புதிதாக முளைத்த குடியிருப்புப்பகுதி. அநுரவுக்கு சிட்னி அவரது சொந்த ஊர் போல.”இலங்கைய காட்டிலும் இங்கதான் நான் சுதந்திரமா இருக்கேன். இங்க நான் எந்த ஒரு இனப்பாகுபாட்டையும் பார்க்கலை” என்றார். பேரா.ஆசி கந்தராஜா எங்களை வரவேற்றார். அவரது வீடு மிகுந்த கலையழகுடன் இருந்தது. உலகம் சுற்றும் வழக்கம் கொண்ட கந்தராஜா கொண்டுவந்த ஆப்ரிக்க, இந்திய, தென்கிழக்காசிய கலைச்சின்னங்கள் சரியாக திட்டமிட்டு அமைக்கபப்ட்டிருந்தன. தோட்டக்கலை நிபுணர் ஆகையால் வீட்டுத்தோட்டத்தையும் மிகச் சிறப்பாக பேனியிருந்தார். ஆஸ்திலிய வீடுகளுக்கு பொதுவாக உள்ளவகையில் சமையல்பகுதியை ஒட்டியிருந்த சாப்பிடும் இடம் மனதுக்கு மிகவும் பிடித்ததாக இருந்தது நான்கு பக்கமும் கண்ணாடிச்சுவர்கள். நடுவே பெரிய வட்டவடிவ உணவுமேஜை. ஆசி.கந்தராஜா வீட்டு முன் கொஞ்சநேரம் பேசிக்கொண்டிருந்துவிட்டு அநுர கிளம்பிச்சென்றார். எஸ்.பொவுக்கு மூன்று மகன்கள். அவர்களில் மூத்தவர் புலிகளில் இணைந்து போரில் உயிரிழந்தார். இன்னொருவர் மித்ர வேலைகளை கவனித்துக்கொள்கிறார். எஸ்பொவின் ஆளுமை அதிரடியானது. நேராக நம் கண்களைப்பார்த்து மறுக்க முடியாத நிதானத்துடன் பேசுபவர். எப்போதும் நடபார்ந்த நெருக்கத்ண்டந்தான் என்னிடம் நடந்துகொண்டிருக்கிறார். ஆனால் எல்லாரிடமும் அப்படி அல்ல என்கிறார்கள். சென்ற தலைமுறையின் ஆளுமை நிறைந்த ஆசிரியரைப்போன்றவர் எஸ்பொ. அநுர அவருக்கு நேர் மாறு. மென்மையான பேச்சு, தன் கருத்தை தேவையான இடங்களில் மட்டும் திடமாக முன்வைக்கும் விதம். ஒரு மருத்துவராக நாம் நம்பி நம் இதயத்தைக் கொடுக்கலாம். ”எஸ்போவிண்ட படைப்புகள் மேல சனத்துக்கு பலவிதமான கருத்துக்கள் இருக்கு. ஆனால் எல்லாருக்குமே பிடித்தமான படைப்பு அநுரதான்…” என்று ஆசி.கந்தராஜா சொன்னார். திகசி பற்றி அப்படி ஒரு பேச்சு உண்டு, அவரது ஆகச்சிறந்த ஆக்கம் வண்ணதாசன்தான் என்று. அதற்கு சுந்தர ராமசாமியின் பதில் ”அது கூட்டுமுயற்சில்ல?” ஆசி.கந்தராஜா ஆசி.கந்தராஜா ஒரு நவீன யுகப்பேராசிரியருக்கான அனைத்து குணங்களும் கொண்டவர் என எனக்கு தோன்றியது. இதற்கு முன்னால் அ.முத்துலிங்கத்துடன் பேசும்போதெல்லாம் அந்த எண்ணம் வந்துகொண்டே இருந்தது. பிறவியிலேயே பேராசிரியரான மனிதர் சம்பந்தமில்லாமல் வேரு துறைகளில் போனது ஒரு பெரிய மானுட இழப்பு என்று. இந்த யுகப்பேராசிரியர்களுக்கு இருக்கவேண்டிய அடிப்படைத்தகுதிகள் மூன்று. 1. தோற்றம். கவனத்தை ஈர்க்கும் திடமான உற்சாகமான தோற்றம் இளவயதில் நம்மை ஈர்க்கிறது என்பது ஓர் உண்மை. 2. எல்லாவற்றையுமே சுவாரசியமாகச் சொல்லும் தன்மை. கச்சிதமாகவும் புரியும்படியும் சொல்வது மட்டுமல்ல, அவற்றை நகைச்சுவையுணர்வுடனும், ஆர்வமூட்டும் விளக்கங்களுடனும், நினைவில் நிற்கும் மாறுபட்ட கோணங்களுடனும் முன் வைப்பது. 3. தளராத ஊக்கத்தின் ஊற்றாக அந்த ஆளுமை இருக்க வேண்டும். சலிப்பு சோர்வு அவநம்பிக்கை தயக்கம் போன்ற எதிர்மறைக்குணங்கள் இளம் வயதினரைக் கவர்வதே இல்லை. அ.முத்துலிங்கம் போலவே ஆசி.கந்தராஜாவும் இந்த இயல்புகள் கொண்டவராக இருந்தார். எந்த ஒரு விஷயத்தையும் ஒரு கவன ஈர்ப்புச்சொற்றொடருடன் சிறந்த சிறுகதைக்குரிய திறப்புடன்தான் ஆரம்பிப்பார். சிறுகதையின் உச்சம்போலவே சொல்லவேண்டிய மையக்கருத்தை சட்டென்று முடிவில் வெடிக்க விடுவார். இன்றைய நவீனயுகக் கல்லூரிகள் இவ்வியல்புகளைக் கட்டாயமாக்குகின்றன போலும். ஆர்வமூட்டும்படி கற்பிக்காவிட்டால் மாணவர்கள் வேறு வேலை பார்க்க போய்விடுவார்கள். நல்லவேளையாக கந்தராஜாபேராசிரியராகவே இருக்கிறார். இளமையிலேயே அதி தீவிரமான படிப்பார்வம் கொண்டவராக இருந்திருக்கிறார். இலங்கையில் உயிரியலில் பட்டப்படிப்பு முடித்த கந்தராஜா ஜெர்மனியில் நுண் உயிரியலில் மேற்படிப்பு படிப்பதற்கான உதவித்தொகை பெற்று அங்கே சென்று படிப்பை முடித்தார். இப்போது ஆஸ்திரேலியாவில் A.S. Kantharajah …… பேராசிரியராக இருக்கிறார் ஆசி.கந்தராஜா சிறுகதைகள் எழுதியிருக்கிறார். மித்ர வெளியீடாக இவரது பாவனை பேசலின்றி… வெள்ளிக்கிழமை விரதம் போன்ற சிறுகதை தொகுதிகள் வெளிவந்திருக்கின்றன. அவரை யாரென்றே தெரியாமல் கதைகளைப்படித்து பிடித்திருந்தமையால் நான் சொல்புதிது இதழில் அவரது நூலுக்கு மதிப்புரை எழுதியிருக்கிறேன். அதன்பின்னும் தொடர்பு ஏதும் ஏற்படவில்லை. மெல்பர்ன் எழுத்தாளர் விழாவில்தான் நேரில் சந்தித்தேன். அவரது நூலுக்கு நான் மதிப்புரை எழுதியிருந்ததைச் சொன்னேன். அவருக்கு நினைவிருந்தது. கந்தராஜாவின் கதைகள் தமிழ் மனம் பல்வேறு மாறுபட்ட பண்பாடுகளை எதிர்கொள்ளும்போது உருவாகும் கலாச்சார மறுபரிசீலனைகளை வேடிக்கை கலந்து சொல்பவை. இந்த நூற்றாண்டில் பெரிய புபம்பெயர்தல் நிகழ்ந்த பிறகு சாத்தியமாகக்கூடிய கதைகள். அ.முத்துலிங்கம், பொ.கருணாகரமூர்த்தி போன்றவர்களின் கதைகளுக்கும் இவற்றுக்கும் உள்ள பொது அம்சம் இந்த கலாச்சாரச் சந்திப்பு என்ற அம்சம்தான். தன் காதலன் தன்னை மணக்கவேண்டுமானால் தன் தந்தைக்கு அவன் அளிக்க வேண்டிய மகர் பணத்தை தான் விபச்சாரம் செய்து சம்பாதிக்கிறாள் எதியோப்பியப்பெண். அந்தக் கதைக்கு கணவனுக்காக பெண்கள் எடுக்கும் வெள்ளிக்கிழமை விரதம் என்னும் பெயரை சூட்டியிருக்கிறார் *. அதுவும் ஒரு நோன்புதானே என்ற சகஜமான தொனியே அவரது மனநிலையைக் காட்டுகிறது. இந்த மெல்லிய புன்னகை அவரது எல்லா கதைகளிலும் உள்ளது. இரவு பன்னிரண்டு மணிவரை பேசிக்கொண்டிருந்துவிட்டு படுப்பதற்குச் சென்றோம். களைப்பினால் நான் உடனடியாக தூங்கிவிடேன்.அ ருண்மொழி உடலெங்கும் கிரீம் அப்பிவிட்டு வந்து படுத்துக்கொள்ளும் வாசனை கனவுக்குள் வந்தது. ஆஸ்திரேலியாவின் குளிருக்காக உடம்பெங்கும் கிரீம்பூசி எண்ணைப்பசை சேர்க்க வேண்டும். இல்லையேல் எதற்கெடுத்தாலும் புல்லரிப்பு. டெல்லியில் குளிர்காலத்தில் இந்தப்பிரச்சினை உண்டு. வட இந்தியாவில் கடுகெண்ணையை கொஞ்சம் சூடுபண்ணி தேய்த்துக்கொள்வார்கள். ஒருவகையில் ஒன்றுமே செய்யத்தேவையில்லாமல் காலநிலையைப்பற்றிய கவனமே இல்லாமல் வாழ உகந்த கேரள- குமரிமாவட்ட தட்பவெப்பநிலையே உகந்தது என்று பட்டது ஏப்ரல் இருபதாம் தேதி காலையில் ஆசி.கந்தராஜா எங்களை சிவசக்தி பத்மநாதன் வீட்டுக்குக் கொண்டுவந்து விட்டார். அங்கே தெளிவத்தை ஜோசப்பும், முருகபூபதியும், முருகபூபதியின் மனைவி மாலதியும் வந்திருந்தார்கள். நாங்கள் செல்லும்போது புட்டு சாப்பிட்டுக் கொண்டிருந்தார்கள். & எங்களை அங்கே விட்டுவிட்டுச் சென்றார். நாங்கள் அங்கிருந்து ரயிலில் மீண்டும் சிட்னி சென்றோம். ரயிலில் சிட்னியைப்பார்த்துக்கொண்டே சென்றோம். சிட்னிக்கும் பிற ஆஸ்திரேலிய நகரங்களுக்கும் உள்ள முக்கியமான வேற்றுமை என் கண்ணில் பட்டது அங்கே ஒரு கண்ணுக்குப்புலனாகாத வாழ்க்கை இருக்கிறது என்பதே. பெரிய நகரங்களில் இதை நாம் பார்க்கலாம். பிச்சைக்காரர்கள் குற்றவாளிகள் நாடோடிகள் போதையடிமைகள் ஆகியோர் அடங்கிய ஒரு ‘நிலத்தடி’ உலகம் அதற்கு மேலே உள்ளவர்களின் கண்ணில் படாமலேயே இயங்கிக்கொண்டிருக்கும். பகலில் அதன் சில சிறு தடையங்களை மட்டுமே எங்காவது பார்க்க முடியும். மூத்திரச்சந்தில் இருக்கும் ஒரு பெட்டி, ரயில்பாலத்துக்கு அடியில் இருக்கும் மனிதர்கள்…இவ்வாறு. மும்பையின் கண்ணுக்குத்தெரியாத உலகம் மிகமிகப்பெரியது சிட்னி ரயில்நிலையத்தை ஒட்டிய சந்துகளில் அப்படி பல தடையங்களைக் கண்டேன். முக்கியமான வெளிப்படையான அடையாளம் சுவர் எழுத்துக்கள். எல்லா இடங்களிலும் ‘சுவரெழுத்து தடைசெய்யப்பட்டிருக்கிறது’ ‘ரகசியக் காமிரா உங்களைப் பார்த்துக்கொண்டிருக்கிறது’ என்ற விளம்பரங்கள். ஆனால் முக்கியமான சுவர்களில் கூட சுவரெழுத்துக்களும் படங்களும் கிறுக்கப்பட்டிருக்கின்றன. சில கிறுக்கல்கள் முழு ஓவியத்துக்குரிய நிறப்பின்னல்களுடன் இருந்தன. சந்துக்குள் நான்குபேர் கிழிசல் உடையுடன் ஒரு மரப்பெட்டி மீது அமர்ந்த் புகைத்தபடி பேசிக்கொண்டிருப்பதைக் கண்டேன். அவர்கள் ஏழாம் உலகத்து மனிதர்கள் என்பதி எந்த ஐயமும் இல்லை. சிட்னி ரயில் நிலையத்துக்குள் இருந்து வெளிவரும்போது கிழிசல் ஜீன்ஸ் அணிந்த ஒரு ஆசாமி உள்ளே போக நீலச்சீருடையணிந்த காவலர் கோபமாக ஏதோ சொன்னபடி அருகே வந்தார். ஆசாமி நடுவிரலை தூக்கி காட்டி மெல்லிதாக துப்பியபடி திமிரான தோள்ச்சரிவுடன் நடந்து சென்றார். சிட்னியில் இடுங்கலான பழைய தெருக்களும் பழைய கட்டிடங்களும் இருக்கின்றன. பல கட்டிடங்கள் பழைய மும்பையின் சில பகுதிகளை நினைவூட்டின. சில தெருக்கள் கோவா போல் பிரமையளித்தன.சிட்னியில் ஒரு வலுவான குற்ற உலகம் இருப்பதாக முருகபூபதி சொன்னார். துறைமுகத்தை ஒட்டி குற்றவுலகம் இல்லாமலிருக்க வாய்ப்பே இல்லை என்று நான் சொன்னேன். துறைமுகம் எப்படியோ போதைப்பொருட்களின் இடமாக ஆகிறது/ போதைப்பொருள் என்பது நிழல் உலகின் நாணயம். 1788க்கு முன் சிட்னி பகுதியில் கிட்டத்தட்ட 8000 பழங்குடிகள் வாழ்ந்திருக்கலாம் என்று சொல்லப்படுகிறது. பிரிட்டிஷற்ற் அம்மகக்ளை இயோரா என்று சொன்னர்கள். அவர்களிடம் பிரிட்டிஷற்ற் அவர்கள் எங்கிருந்து வருகிறார்கள் என்று கேட்டபோது ‘இங்கிருந்து’ என்னும் பொருளில் அவர்கள் இயோரா என்று சொன்னார்களாம். சிட்னி பகுதியில் மட்டும் மூன்று மொழிக்குலங்கள் இருந்தன. அவர்களுக்குள் உள்ள இனக்குழுக்கள் சிறுவேறுபாடுகள் கொண்ட மொழிவடிவங்களைப்பேசினார்கள். ஒவ்வொரு இனக்குழுவுக்கும் அவர்களுக்குரிய நிலப்பகுதி ஒதுக்கப்பட்டிருந்தது. ஓப்ரா hall முன் தெளிவத்தை ஜோசப் 1770ல் பிரிட்டிஷ் கடல்தளபதி ஜேம்ஸ் கூக் என்பவர் கர்னெல் விரிகுடாவில் பாட்டனி குடா என்னும் இடத்தில் வந்திறங்கினார். வேகல் [Gweagal] என்ற பழங்குடியினரை அவர் அங்கே கண்டார். அதைத்தொடர்ந்து குற்றவாளிகளைக் கொண்டுவந்து தங்க வைப்பதற்கான ஓரு குடியிருப்பை ஆர்தர் பிலிப் அங்கே உருவாக்கினார். அந்த இடத்தில் தண்ணீர் வசதி குறைவாக இருந்தமையால் போர்ட் ஜாக்ஸன் பகுதிக்கு அவ்வருடமே அது மாற்றப்பட்டது. அப்போதைய பிரிட்டிஷ் உள்துறைசெயலர் தாமஸ் டவுன்ஷெண்ட் சிட்னி பிரபுவின் நினைவாக சிட்னி என்று பெயரிட்டார். மறுவருடம் குற்றவாளிகளுடன் வந்த சின்னம்மை நோய் பழங்குடிகளை தாக்கி ஆயிரம்பேரைக் கொன்றது. ஆகவே பழங்குடிகள் குடியேற்றத்தை கடுமையாக எதிர்க்க ஆரம்பித்தார்கள். ஆனால் நவீன ஆயுதங்கள் கொண்டிருந்த பிரிட்டிஷ் குடியேற்றக்காரர்கள் அவர்களைக் கொன்றே ஒழித்தார்கள். 1820ல் கவர்னர் மக்வாரி [ Macquarie ] அவரது பழங்குடி மேம்பாடு திட்டத்தை முன்வைத்து பழங்குடிக்குழந்தைகளை வலுக்கட்டாயமாக ‘சீர்திருத்த’ முயன்றபோது மிகச்சில பழங்குடிகளே எஞ்சியிருந்தார்கள். கவர்னர் மக்வாரியின் காலத்தில்தான் சிட்னி இன்றைய அமைப்பை அடைந்தது என்கிறார்கள். அயர்லாந்து விடுதலைக்கான கிளர்ச்சி நடந்தமையால் ஏராளமான குற்றவாளிகள் ஆஸ்திரேலொயாவுக்கு அனுப்பப்பட்டார்கள். அவர்களைப் பயன்படுத்தி சாலைகளும் பாலங்களும் கட்டிடங்களும் உருவாக்கி எழுப்பப்பட்டன. உலகப்போருக்குப் பிந்தைய நிதி நெருக்கடி ஆஸ்திரேலியாவை கடுமையாக பாதித்தது. அந்த நெருக்கடியால்தான் அங்கே சிட்னி பாலம் போன்ற பெரும் கட்டுமானங்கள் எழுந்தன. மீண்டும் சிட்னி பாலத்தின் அடியில் வந்து சேர்ந்தோம். நல்ல வெயில். ஆனால் இதமான குளிர் இருந்தது. ஏராளமான சுற்றுலாப்பயணிகள் வந்து அப்பகுதியெங்கும் நிறைந்திருந்தார்கள். அதிகமும் மங்கோலிய இனத்தைச் சேர்ந்தவர்கள். ஆஸ்திரேலியாவைச் சுற்றியுள்ள பெரும்பாலான நாடுகள் மஞ்சளினத்தவரால் நிறைந்தவை. அவர்கள் அடிக்கும் நிறத்திலேயே பொதுவாக உடையணிகிறார்கள். பெரும்பாலும் சிவப்பு மற்றும் மஞ்சள். நீல நிற உடையணிந்த மஞ்சளினத்தவரைப் பார்ப்பதே அபூர்வம் என்று தோன்றியது. மீண்டும் மீண்டும் ஓபரா ஹால் புகைப்படமாகிக்கொண்டே இருந்தது. இந்தப்புகைப்படங்களின் விந்தைகளை எண்ணித்தீராது. இவற்றை எடுப்பவர்களுக்கு அவை வாழ்க்கையின் மறக்கமுடியாத கணங்கள். அவர்கள் அதை எப்படியும் மனதில் நிறுத்திவைத்திருப்பார்கள், ஆகவே அவர்களுக்கு புகைபப்டம் தேவையே இல்லை. அவர்கள் அவற்றை பிறருக்குக் காட்டவே எடுக்கிறார்கள். ஆனால் காலம்செல்லச்செல்ல அவர்கள் முதிர்ந்து சுருங்கும்போது நினைவுகளை மலரச்செய்வனவாக அதே புகைப்படங்கள் மாறக்கூடும். தெளிவத்தைக்கு எழுபது வயது. முருகபூபதி ஐம்த்துகளில். நான் நாற்பதுகளில். ஆனால் அந்த இடத்தில் சுற்றுலாப்பயணி என்ற அடையாளம் அளிக்கும் உற்சாகத்துடன் சிரித்துக்கோண்டும் விதவிதமாக புகைப்படங்களுக்கு போஸ் கொடுத்துக்கொண்டும் கண்டபடி வேடிக்கை பார்த்துக் கொண்டும் சுற்றிவந்தோம். அந்தப் பொது இடத்தில்தான் எத்தனை எத்தனை மனிதர்கள். கட்டிப்பிடித்துக் கொண்டே நடமாடும் காதலர்கள். குழந்தைகளுடன் செல்லும் குடும்பங்கள். சிறிய குழுக்களாக சீனமுதியவர்கள் கசங்கிய பாலிதீன் தாள் போல சுருக்கங்கள் அடர்ந்த முகத்துடன் சென்றார்கள். சிட்னி குடா முழுக்க வேடிக்கைக்காரர்கள்தான். சிறிய பாட்டரி மைக்குடன் கித்தார் வாசித்து பாடும் இளைஞர்கள். அவர்களில் ஒரு வெள்ளையர் பாப் மார்லி போல சடைகள் கொண்ட சிகையலங்காரம் செய்திருந்தார். கைகளில் விதவிதமான குச்சிகளை வைத்துக்கொண்டு டிரம் வாசிக்கும் ஒரு கறுப்பர் முகத்தில் சூட்டுத்தழும்புகளுடன் இருந்தார். வென்ரிகிலேரிசம் செய்யும் ஒருவர் ‘புரபசர் மேக்’ என்று கையால் எழுதிய அட்டையை தன் சூட்கேஸின் சாய்த்து வைத்திருந்தார். அவரைச்சுற்றி சில குழந்தைகள் சிரித்துக்கொண்டு நின்றன. சிவசக்தி அருண்மொழியை புகைப்படங்களாக எடுத்துத் தள்ளிக்கொண்டிருந்தார். அருண்மொழி பூமியிலேயே இல்லை. பொதுவாக அவளுக்கு அவள் வயதுக்குரிய நிதானமேதும் கிடையாது. சின்னப்பெண் போல கிரீச்சிடுவதும் சிரிப்பதும் ஓடுவதுமெல்லாம் உண்டு. இப்போது எல்கேஜி குழந்தையாக ஆகிவிட்டது போலிருந்தது. அங்கேதான் முதன்முறையாக ஆஸ்திரேலிய பழங்குடி ஒருவரை முதன்முதலாகப் பார்த்தேன். மிகப்பெரிய மூங்கில்வாத்தியம் ஒன்றை வாயில்வைத்து பூம்பா பும்பா என்று ஆழ்மான அதிர்வொலியை எழுப்பிக்கொண்டிருதார். அந்த ஒலியுடன் அவரை முதன்முதலாகப் பார்த்தபோது என் மனம் அதிர்ந்தது– எனென்றால் எனக்கு மிக நன்றாகபப்ழக்கமான முகமாக அது இருந்தது. எங்கே எங்கே என்று மூளையைக் குடைந்தபடியே இருந்தேன். அவர் இடுப்பில் ஒரு சிறிய துணியை நம்மூர் கச்சம்போல் அணிந்திருந்தார். மற்றபடி வெற்றுடம்பு. கரிய நிறம். சுருட்டை முடி. நல்ல வயதிருக்கும். எழுபதோ அதற்கும் மேலோ. போதைப்பழக்கம் கொண்ட கண்கள். உடம்பெங்கும் வைணவர்களின் நாமத்தை விபூதிப்பட்டையாகப் பூசிக்கொண்டது போல வெண்ணிறமான அடையாளங்கள். வித்தை காட்டி பிச்சைதான் எடுத்துக் கொண்டிருந்தார். அவர் ஒரு குழந்தையை அருகே அழைத்தபோது எனக்கு மூளை மின்னியது– அவர் அச்சு அசல் அப்படியே மறைந்த மலையாள எழுத்தாளர் பொன்குன்னம் வர்க்கி போல் இருந்தார்! நான் எண்பதுகளில் ஒருமுறை பொன்குன்னம் வர்க்கியைப் பார்த்திருக்கிறேன். சட்டைபோடாமல் வீட்டுத்திண்ணையில் அமர்ந்திருந்தார். கேரளத்தின் புதுயுக எழுத்தாளர்களில் ஒருவர். உழவர்களின் துயரை எழுதிய இடதுசாரிப் புரட்சியாளர். மத ஆதிக்கத்துக்கு எதிராக கிளர்ந்தெழுந்த பகுத்தறிவுவாதி. ஒரு நண்பருடன் அவரை பார்க்கச்சென்றிருந்தேன். முழங்கையை காட்டி ‘பாட்டில் இருக்கா?’ என்று கேட்டார். இருந்தது. உற்சாகமாக அவரது இளமை நாட்களைப்பற்றி பேசினார். பஷீர், தகழி ,தேவ் ஆகியோருடன் அவருக்கு இருந்த நெருக்கமான நட்பைப்பற்றி பேசினார். கொஞ்சநேரத்தில் சாமி மலையேறிவிட்டது. ஆஸ்திரேலிய பழங்குடியினர் வேறு சிலரையும் பார்த்தேன். இளைஞர்கள். மூங்கில் தடிகளில் குச்சியால்தட்டி தாளமிட்டபடி அந்த வாத்தியத்தை வாசித்தார்கள். அவர்களிடம் இரு விஷயங்கள் நம்மை அதிர்ச்சியுறச்செய்யும். ஒன்று அவர்களின் தோற்றம் சுத்தமான தமிழகத்தோற்றம். ஒரு ஆஸ்திரேலியப் பழங்குடியினரை மதுரை, விருதுநகர் அல்லது கொல்லம் கோட்டயம் பக்கம் உள்ளவர் என்று சொன்னால் எவரும் நம்பிவிடுவார்கள். நிறம் முடி முகம் மட்டுமல்ல அசைவுகள்கூட. இன்னொண்ரு அவர்கள் பேசிக்கொள்வதை குறிப்பிட்ட தூரத்தில் நின்று அசப்பில் கேட்டால் யாரோ வேகமாகக் கன்னடம் பேசுவது போன்ற பிரமை நமக்கு ஏற்படும். அந்த பெருநகரின் ஆடம்பரத்தோற்றத்தின் முன்னால் அந்தபப்ழங்குடிகள் அப்படி வந்து அமர்ந்திருப்பது எனக்கு கலவையான உணர்வுகளை உருவாக்கியது. என் அப்பாவோ தாத்தாவோ அங்கே வந்து அமர்ந்திருப்பது போன்ற உணர்வு அது. என் குலமூத்தார் ஒருவர் அங்கே விபூதி அணிந்து அமர்ந்து சங்கும் மணியும் முழக்கி பிச்சை எடுத்துக்கொண்டிருப்பது போல. அவர் குடிக்காகவும் உணவுக்காகவும் தானறிந்த தன் குலத்து பண்பாட்டுச்சின்னங்களை அங்கே விற்றுக்கொண்டிருந்தார். சுற்றுலாப்பயணிகளுக்காக மிக மலிவாக்கபப்ட்ட பழங்குடிப் பண்பாடு. பூமராங் வளைதடிகள் விற்பனைக்கு வைக்கப்பட்டிருந்தன. இன்னொருபக்கம் அந்த ஒட்டுமொத்த பண்பாட்டையும் அப்பழங்குடியினர் சவாலுக்கு அழைப்பது போல் இருந்தது. ஆலமரத்துக்கு கீழே அருகு நிற்பது போல. ஆலமரத்துக்கு கிளை அதிகம். அருகுக்கு வேர் அதிகம். அந்த முதியவர் அங்கே நிற்பது அந்த தொழில்மயப்பண்பாடின் உள்ளே எத்தனை பெரிய பண்பாட்டு வெற்றிடம் இருக்கிறதென சுட்டிக்காட்டுவதுபோல் இருந்தது. ”நல்லவேளை இலங்கையிலயும் இந்தியாவிலயும் வெள்ளைக்காரங்க வர்ரப்ப நாம எண்ணிக்கையிலே ஜாஸ்தியா இருந்தோம். இல்லாட்டி சென்னையிலயும் கொழும்பிலயும் நாம இப்டி உக்காந்து பிச்சை எடுத்திட்டிருப்போம். வெள்ளைக்காரங்க வந்து வேடிக்கைபாத்து •போட்டோ எடுத்துப்பாங்க” என்றேன். முருகபூபதி சிரித்தார். உடலில் வாய் போன்றது துறைமுகம். அதனூடாகவே ஒரு நாடு பேசுகிறது. அல்லது காது போன்றது, அதனூடாகவே ஒரு நாடு கேட்கிறது. ஆனால் அவை நோயைக் கொண்டுவரும் புண்களும் ஆகலாம். அதற்கு சிட்னி ஓர் உதாரணம். ஆசி.கந்தராஜா படைப்புகளைப்பற்றி http://thamilbooks.blogspot.com/2006/09/blog-post_10.html http://archives.aaraamthinai.com/nigazhvukal/dec2000/dec09b.asp குறிச்சொற்கள் ஆஸ்திரேலியா பயணம் புகைப்படம் Facebook Twitter WhatsApp Telegram Email Print முந்தைய கட்டுரைஅமெரிக்கா திட்டம்.. அடுத்த கட்டுரைஜெயமோகனின் 10 நூல்கள் Aranga தொடர்புடைய கட்டுரைகள்ஆசிரியரிடமிருந்து மேலும் மலேசியா வாரம்-1 பனிநிலங்களில் -8 பனிநிலங்களில்- 7 பனிநிலங்களில்-6 பனிநிலங்களில்- 5 பனிநிலங்களில்-4 பனிநிலங்களில் -3 பனிநிலங்களில்- 2 பனிநிலங்களில்- 1 ஊர் திரும்பல் மலேசியப் பயணம் வட ஐரோப்பா பயணம் தமிழ் விக்கி வெண்முரசு நூல்கள் வாங்க விஷ்ணுபுரம் பதிப்பகம் முந்தைய பதிவுகள் சில மலையாள இதழ்கள், கடிதங்கள் கதைகள் ஒரு விமர்சனக்கடிதம்- பிரதீப் பாரதி இலக்கியவிழாக்கள் யாருடைய ரத்தம்? வண்ணக் கனவு-கடலூர் சீனு வெண்முரசு இசைக்கோலம் கடிதங்கள் முன்விலையின் மெய்விலை கல்பற்றா நாராயணன் கவிதைகள் 2 கோவை வெண்முரசு வாசகர் அரங்கு முந்தைய பதிவுகள் முந்தைய பதிவுகள் Select Month December 2022 (54) November 2022 (168) October 2022 (171) September 2022 (168) August 2022 (171) July 2022 (169) June 2022 (164) May 2022 (165) April 2022 (157) March 2022 (163) February 2022 (145) January 2022 (170) December 2021 (166) November 2021 (164) October 2021 (166) September 2021 (169) August 2021 (170) July 2021 (165) June 2021 (175) May 2021 (171) April 2021 (164) March 2021 (202) February 2021 (149) January 2021 (141) December 2020 (145) November 2020 (123) October 2020 (142) September 2020 (142) August 2020 (155) July 2020 (161) June 2020 (151) May 2020 (166) April 2020 (175) March 2020 (141) February 2020 (123) January 2020 (156) December 2019 (151) November 2019 (117) October 2019 (135) September 2019 (129) August 2019 (143) July 2019 (136) June 2019 (134) May 2019 (145) April 2019 (141) March 2019 (125) February 2019 (132) January 2019 (155) December 2018 (144) November 2018 (148) October 2018 (137) September 2018 (118) August 2018 (121) July 2018 (146) June 2018 (144) May 2018 (139) April 2018 (135) March 2018 (75) February 2018 (123) January 2018 (148) December 2017 (128) November 2017 (120) October 2017 (110) September 2017 (108) August 2017 (129) July 2017 (132) June 2017 (144) May 2017 (121) April 2017 (127) March 2017 (134) February 2017 (114) January 2017 (123) December 2016 (139) November 2016 (122) October 2016 (104) September 2016 (92) August 2016 (106) July 2016 (104) June 2016 (88) May 2016 (88) April 2016 (144) March 2016 (128) February 2016 (112) January 2016 (130) December 2015 (127) November 2015 (114) October 2015 (120) September 2015 (106) August 2015 (101) July 2015 (115) June 2015 (109) May 2015 (86) April 2015 (142) March 2015 (120) February 2015 (93) January 2015 (137) December 2014 (119) November 2014 (119) October 2014 (121) September 2014 (121) August 2014 (91) July 2014 (104) June 2014 (93) May 2014 (88) April 2014 (83) March 2014 (78) February 2014 (69) January 2014 (80) December 2013 (77) November 2013 (92) October 2013 (106) September 2013 (69) August 2013 (105) July 2013 (91) June 2013 (73) May 2013 (62) April 2013 (63) March 2013 (83) February 2013 (52) January 2013 (78) December 2012 (74) November 2012 (77) October 2012 (73) September 2012 (67) August 2012 (61) July 2012 (65) June 2012 (72) May 2012 (60) April 2012 (54) March 2012 (59) February 2012 (58) January 2012 (66) December 2011 (76) November 2011 (52) October 2011 (78) September 2011 (72) August 2011 (104) July 2011 (81) June 2011 (71) May 2011 (63) April 2011 (81) March 2011 (100) February 2011 (108) January 2011 (75) December 2010 (76) November 2010 (79) October 2010 (73) September 2010 (70) August 2010 (42) July 2010 (36) June 2010 (24) May 2010 (18) April 2010 (45) March 2010 (49) February 2010 (61) January 2010 (77) December 2009 (88) November 2009 (67) October 2009 (80) September 2009 (72) August 2009 (68) July 2009 (54) June 2009 (72) May 2009 (60) April 2009 (52) March 2009 (74) February 2009 (63) January 2009 (63) December 2008 (55) November 2008 (41) October 2008 (51) September 2008 (42) August 2008 (43) July 2008 (41) June 2008 (37) May 2008 (30) April 2008 (34) March 2008 (31) February 2008 (50) January 2008 (18) December 2007 (8) October 2007 (3) August 2007 (4) July 2007 (3) May 2007 (11) April 2007 (2) February 2007 (6) January 2007 (4) November 2006 (1) July 2006 (1) May 2006 (4) April 2006 (1) February 2006 (3) January 2006 (1) November 2005 (1) May 2005 (2) January 2005 (2) December 2004 (5) June 2004 (1) May 2004 (5) April 2004 (2) March 2004 (49) February 2004 (1) November 2003 (1) May 2003 (5) April 2003 (1) March 2003 (1) January 2003 (1) December 2002 (2) October 2002 (1) August 2002 (2) May 2002 (1) April 2002 (8) April 2001 (3) March 2001 (1) February 2001 (1) December 2000 (1) July 2000 (1) December 1999 (2) May 1990 (1) வெண்முரசு விவாதங்கள் பதிவுகளின் டைரி December 2022 M T W T F S S 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20 21 22 23 24 25 26 27 28 29 30 31 « Nov கட்டுரை வகைகள் கட்டுரை வகைகள் Select Category ஆன்மீகம் கீதை தத்துவம் மதம் ஆளுமை அசோகமித்திரன் அஞ்சலி ஆற்றூர் ரவிவர்மா காந்தி கி.ராஜநாராயணன் கோவை ஞானி சுந்தர ராமசாமி தேவதேவன் நாஞ்சில் நாடன் இலக்கியம் அறிமுகம் இணைய இதழ் இலக்கிய அமைப்புகள் இலக்கிய நிகழ்வுகள் இலக்கிய மதிப்பீடு எழுத்து கவிதை சங்கப்பாடல் நாடகம் நாட்டார் கதை நாவல் நூலறிமுகம் நூல் புனைவிலக்கியம் புனைவு மதிப்பீடு மதிப்புரை முன்னுரை மொழியாக்கம் வாசிப்பு விமரிசகனின் பரிந்துரை விமர்சனம் உரை ஒலிப்பதிவு கட்டுரை அனுபவம் அரசியல் அறிவியல் இசை இணையம் இயற்கை உணவு உரையாடல் ஊடகம் ஓவியம் கருத்துரிமை கலாச்சாரம் கலை கல்வி குழுமவிவாதம் சங்கம் சந்திப்பு சமூகம் சிறப்பு பதிவுகள் சுட்டிகள் சுற்றுச்சூழல் செய்தி செய்திகள் தமிழகம் தளம் தாவரவியல் திரைப்படம் தொல்லியல் நீதி பண்பாடு பதிப்பகம் புத்தக கண்காட்சி பொருளியல் மகாபாரதம் மரபு மருத்துவம் மொழி வரலாறு வாழ்த்து விளக்கம் விவாதம் வேளாண்மை காணொளிகள் தமிழ் விக்கி நகைச்சுவை நேர்காணல் நேர்காணல் மற்றும் பேட்டிகள் படைப்புகள் குறுநாவல் சிறுகதை பயணம் நிகழ்வுகள் பிற அறிவிப்பு அழைப்பிதழ் நூல் வெளியீட்டு விழா கலந்துரையாடல் நிகழ்ச்சி புகைப்படம் பிறர் படைப்புகள் நூல் மதிப்புரை பொது மொழிபெயர்ப்புகள் வாசகர்கள் எதிர்வினை கடிதம் கேள்வி பதில் வாசகர் கடிதம் வாசகர் மதிப்புரை வாழ்வியல் விருது குமரகுருபரன் விருது தமிழ் விக்கி தூரன் விருது விழா விஷ்ணுபுரம் விருது ஆவணப்படம் வெண்முரசு இந்திரநீலம் இமைக்கணம் இருட்கனி எழுதழல் கல்பொருசிறுநுரை களிற்றியானை நிரை காண்டீபம் கார்கடல் கிராதம் குருதிச்சாரல் செந்நா வேங்கை சொல்வளர்காடு திசைதேர் வெள்ளம் தீயின் எடை நீர்க்கோலம் நீர்ச்சுடர் நீலம் பன்னிரு படைக்களம் பிரயாகை மழைப்பாடல் மாமலர் முதற்கனல் முதலாவிண் வண்ணக்கடல் வெண்முகில் நகரம் வெண்முரசு – ஒலிவடிவம் வெண்முரசு – வாசகர் கடிதம் வெண்முரசு – வாசகர் மதிப்புரை வெண்முரசு ஆவணப்படம் வெய்யோன் வெண்முரசு தொடர்பானவை விவாத இணையதளங்கள் வெண்முரசு விவாதங்கள் விஷ்ணுபுரம் கொற்றவை பின் தொடரும் நிழலின் குரல் பனிமனிதன் காடு ஏழாம் உலகம் அறம் வெள்ளையானை குருநித்யா விஷ்ணுபுரம் இலக்கிய வட்டம் சொல்புதிது குழுமம் Subscribe in Email Subscribe to எழுத்தாளர் ஜெயமோகன் by Email RSS Feeds Subscribe in a reader தொடர்புக்கு இணையதள நிர்வாகி : [email protected] ஆசிரியரை தொடர்பு கொள்ள: [email protected] பதிவுகளை உடனடியாக பெற © 2005 - 2022 Writer Jayamohan Copyright related: Articles published in this website can be shared freely on the Internet. But in order to publish the articles - in part or in full - on other mediums and formats such as print, television, or e-book, prior permission needs to be obtained from the author. © 2005 - 2022 எழுத்தாளர் ஜெயமோகன். அச்சு ஊடகம், தொலைக்காட்சி, இ-புக் முதலான பிற ஊடகங்களில் வெளியிட ஆசிரியரிடம் முன்அனுமதி பெற வேண்டும்.