text
stringlengths
0
170k
குறிப்பிட்ட எடைக்கு அதிகமாகவே மாணவர்கள் தங்கள் புத்தக பையை சுமப்பதால் கூன் விழுவதோடு, அவர்களுடைய முதுகெலும்பும் பாதிப்படைகிறது.
சில தொழிலதிபர்கள் வங்கிகளில் பெரிய அளவில் கடன் வாங்குகின்றனர். ஆனால் அவற்றை திருப்பிச் செலுத்தாமல் ஏமாற்றி வருகின்றனர். அவ்வாறு செய்யும் தொழிலதிபர்கள் அவர்களது நம்பிக்கையை மட்டும் தகர்க்கவில்லை, அதற்கு மாறாக, நாட்டு மக்களையும், ஒட்டுமொத்த அமைப்புகளையும் ஏமாற்றுவதற்கு சமம்.
மேலும் பிரேத பரிசோதனை அறிக்கை கிடைக்காத பலியானவர்களின் உறவினர்கள் குற்றவியல் நடுவர் நீதிமன்ற நீதிபதியை அணுகி பெற்று கொள்ள வேண்டும் என்று உத்தரவிட்டு விசாரணையை ஒத்திவைத்தார். #SterliteProtest #ThoothukudiPoliceFiring
அப்பா தாழ்ந்து போய் விட்டார் என்பதாலா அல்லது தாழ்த்தப்பட்டவளோடு போய்விட்டார் என்பதலோ என்னவோ தெரியவில்லை. சொந்தக்காரர்களிடமிருந்து எந்தவித கொடுக்கல் வாங்கல் உறவுமில்லை. படிப்பு உத்தியோகம் கூட பெரியதாய் தெரியவில்லை. நிலைமை மோசமாகயிருந்தது.
முன்னதாக போக்குவரத்துத் துறையில் அனைத்து வட்டார போக்குவரத்து அலுவலகங்களும் ஒரே இணையதளத்தில் ஒன்றிணைக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
நான் பேசுறது காதிலை விழுகுதா?
ஜெ. வை வார்டுக்கே சென்று பார்த்தேன்.
”அவர்கள் இப்படி மூன்றாம் கட்டத்திட்டத்துடன் வந்திருப்பார்கள் என்பதை என்னால் எதிர்பார்க்கமுடியவில்லை.
முதலமைச்சர், துணை முதலமைச்சர், சட்டமன்ற சபாநாயகர் மற்றும் எதிர்கட்சி தலைவருக்கு அழைப்பு விடப்பட்டுள்ளது.
இவர்கள் இருவரது தெரிவுகளில்தான் பிரச்சினை உருவாக்கப்பட்டு, மறு தேர்தல் நடாத்த இருப்பதாக தேர்தல் ஆணையகம் தெரிவித்துள்ளது. கடந்த 02 ஆம் திகதி நாடு கடந்த தமிழீழ அரசுக்கான தேர்தல் வாக்களிப்பு இடம்பெற்றது. அந்தத் தேர்தல் முடிவு அன்றிரவு அறிவிக்கப்படுவதாகத் தெரிவிக்கப்பட்டிருந்த போதிலும், மறு நாள் விடியற்காலை 2.00 மணிக்கே அறிவிக்கப்பட்டது. இந்த அறிவிப்பையும் தேர்தல் ஆணையகமே வெளியிட்டது.
காடை - முயற்சியாளர்களின் முன்னேற்றத்தின் பங்காளர்: காடை காடை | முயற்சியாளர்களின் முன்னேற்றத்தின் பங்காளர்
அனந்தபூரில் நடந்த போட்டியில் அருணாச்சலப் பிரதேசம் மற்றும் மணிப்பூர் அணிகள் மோதின.
சென்னை சுப்பர் கிங்ஸ் அணியின் சாதனையை மும்பாய் இந்தியன்ஸ் அணி முறியடித்தது
அந்த படத்தில் அமைந்த சிறந்த பாடல்களில் ஒன்று இந்த சிவரஞ்சனி ராகப் பாடல்.
. . ஆளும் கட்சி சப்போட்டோடு நம் ஊருக்கு நல்லது நடக்கும் வாய்ப்பை பெறுவோம் .
அதிமுக பெண் தொண்டர்கள் பலரும் ஓ. பி. எஸ்சுக்கு ஆதரவாக இருப்பதால் அவர்களும் பட்டாசு வெடித்து மகிழ்ச்சியை வெளிப்படுத்தியதை பல இடங்களில் பார்க்க முடிந்தது.
மற்றும் சிலரோ அதன் மீது கல்லெறிவர்.
என் சொந்த கருத்துக்களையும், அன்றாட வாழ்க்கையில் நான் சந்திக்க நேரிடும் நிகழ்வுகளையும், விருப்பு வெறுப்புக்களையும், என் மனதில் ஏற்படும் எண்ண ஓட்டங்களையும் பதிவு செய்வதே இவ்வலைப்பூவில் நோக்கமாகும். மனிதனாக பிறந்த காரணத்தினால் நானும் சில நேரங்களில் தவறு செய்யலாம். அதனால் ஏற்படும் பிழைகளுக்கு முழு பொறுப்பும் நானே. 🙂 வேறு யாரும் அல்ல…
கணுக்கையில் சுற்றிய இரும்புச் சங்கிலியால் கதையை நீட்டி சுழற்றி அவன் புரவியின் விலாவை அறைந்தார் பலராமர்.
இதில் இராணுவ வீரர்களுக்கும், தீவிரவாதிகளுக்கும் இடையே நடந்த சண்டையில் 18 இராணுவ வீரர்கள், 4 தீவிரவாதிகள் உயிரிழந்தனர்.
கடாபியின் குடும்பத்தார் மீது நடத்தப்படும் கொடூரமான பழிவாங்கும் நடவடிக்கை இது எனவும் சர்க்கோஸி குற்றஞ்சாட்டியிருந்தார்.
தோ்தல் காலங்களில் ஓவியா்களுக்கு தனிமவுசு உண்டு.
பிரிஸ்மா தொடர்ந்து பயனாளிகளைக் கவரும் வகையில் புதிய அம்சங்களை அறிமுகம் செய்து வருகிறது.
மதுரை நகர் குடியிருப்பில் ஒலிமாசு
அவர் முதல்வராக முடியாது.
ஆனால் இன்றைய நிலையை தலைகீழாக இருக்கிறது.
மேலும் அமைச்சரவையில் ஏற்கனவே இருந்த 6 அமைச்சர்கள் நீக்கப்பட்டுள்ளனர்.
இங்கிருந்த தெப்பக்குளத்தை 10 ஆண்டுகளுக்கு முன்பே மூடிவிட்டனர்.
இரண்டு ஸ்மார்ட்போன்களிலும் இன்ஃபினிட்டி டிஸ்ப்ளே, எண்ட்-டூ-எண்ட் பெசல் லெஸ் ஸ்கிரீன் வழங்கப்பட்டிருக்கிறது. கேலக்ஸி எஸ்9 ஸ்மார்ட்போனில் 5.8 இன்ச் குவாட் ஹெச்.டி. பிளஸ் ஸ்கிரீன், எஸ்9 பிளஸ் ஸ்மார்ட்போனில் 6.2 இன்ச் குவால் ஹெச்.டி. பிளஸ் ஸிகீரன், கார்னிங் கொரில்லா கிளாஸ் 5 உள்ளிட்டவை வழங்கப்பட்டிருக்கிறது.
அதுதான் கிஸ் டே.
தன் கணவருக்கு ஆபத்து என்பதை உணர்ந்த சத்யபாமா, நரகாசுரன் மீது அம்பு விட்டார்; அவன் கீழே சாய்ந்தான்.
அரசாங்கம் தெரிவுசெய்யப்பட்டு குறுகிய காலத்துக்குள்ளேயே வழங்கிய வாக்குறுதிகளை நிறைவேற்ற நடவடிக்கை எடுத்துள்ளது.
எடுத்துக் கொண்டு கம்பெனிக் காரில் கிளம்பிப்
இந்த படத்திற்கு மைக்கல், கேப்டன் மைக்கேல்,  சிஎம், வெறி, என பல்வேறு தலைப்புகள் யூகங்களின் அடிப்படையில் வெளியாகி வருகிறது.
பச்சை நாயகிகள்:
பின்னர் மாணவர் ஒருவரின் கேள்விக்கு பதில் அளித்த கமல் ஹாசன், “அரசியலில் வாரிசு அரசியல் சரியா என்று கேட்டால், அது சரியாக இருக்காது என்பதே என் பதில்.
ராகுல் காந்தி | ஸ்டாலின்
இதில் பில் அண்ட் மெலின்டா கேட்ஸ் பவுண்டேஷன் அறக்கட்டளைக்கும் தொடர்பு உள்ளது எனவும் கூறப்பட்டது.
கிட்னியை கொல்லும், கல்லீரலை சல்லடையாக்கும்.
பொதுவாகவே மகன் மீதான தந்தையாரின் சாபம், அப்போதைய தற்காலிகக் கோபத்தால் எழுவதல்ல; அதிலும் அவனுடைய எதிர்கால நன்மை அடங்கியே இருக்கும்.
கவலைப்படா தீங்க,'' என்றான் நவநீதன். ""எப்படிப்பா. . . யாரைப் பார்த்தே?
பருப்பு உணவுகளில் சிறந்தளவிலான புரதம்…
டெக்சாஸ் மற்றும் எம் பல்கலைக்கழக வளாகத்தில் பனிமூட்ட Albritton கடிகார கோபுரம். கல்லூரி நிலையம், டெக்சாஸ், டிசம்பர் 7, 2009
கணவன் - மனைவி இருவரில் யார் புத்திசாலி?
மனித உடலின் கையானது அதன் காலைப்பார்த்து கருணை காட்டுவது போன்றது அது.
உங்களுக்கு ஒரு தொழில் செய்ய விருப்பம் வந்தால், அந்தத் தொழிலின் அடிப்படை நுணுக்கங்களை முழுமையாக முதலில் புரிந்துகொள்ளுங்கள். அதை விடுத்து, வேறு யாரோ நான்கு பேர் செய்வதைப் பார்த்து ஆசைப்பட்டு நீங்களும் அதே தொழில் செய்தாலோ, உங்கள் நட்சத்திரப் பலன்களைக் கேட்டு அதன்படி தொழில் ஆரம்பித்தாலோ, வெற்றி நிரந்தரமாக இருக்காது.
சுய கட்டுப்பாடு, சுய கவுரவத்துடன் எல்லோரும் இருக்க வேண்டும்.
அங்கு சிகிச்சை பலனின்றி ரவிக்குமார் பரிதாபமாக இறந்தார்.
அதனைத் தொடர்ந்து அவரது இருபிள்ளைகளும் நிர்கதிக்குள்ளாகியுள்ளனர்.
தாங்கள் பாதுகாப்பு அதிகாரிகளாலும், பெளத்த இளைஞர்களாலும் தாக்கப்பட்டதாகவும், கொல்லப்பட்டதாகவும், வீடுகள் தீக்கிரையாக்கப்பட்டதாகவும் ரக்கீன் மாகாணத்திலிருந்து தப்பித்த ரோஹிஞ்சாக்கள் விவரித்தார்கள்.