text
stringlengths
23
377k
sent_token
sequence
.589. 1000 அடி உயரத்தில் இருந்து பார்த்தால் மூன்று அடுக்குகளாகத் தோற்றமளிக்கிறது இக் கோயில். இது உலக கட்டிடக்கலை வல்லுநர் வியக்கும் ஓர் படைப்பு கம்போடியாவின் அங்கோர்வாட் ஆலயம். . . இரண்டாம் அடுக்கின் நான்கு திசைகளிலும் பெரிய சதுர வடிவத் தொட்டிகள் கட்டப்பட்டுள்ளன. ... 13 . கம்போடியா நாட்டின் முக்கிய வருவாய் இந்த அங்கோர்வாட் கோயில் சுற்றுலாவிற்கு வரும் சுற்றுலா பயணிகளை நம்பி தான் உள்ளது. பொது முடக்கத்தில் உதவிய இந்தியாவின் டாப் 10 எம்.பிக்கள் தமிழச்சி தங்கப்பாண்டியனுக்கு இடம். . . விஜய் சூர்யாவை தொடர்ந்து விக்ரம் வீட்டுக்கு வெடிகுண்டு மிரட்டல். . . .563. இந்தக் கோயிலின் ஒரு பக்கச் சுற்றுச் சுவரின் நீளம் மூன்றரை கிலோமீட்டர். . . .432. . . 11 .. . இந்த நாட்டு கொடியில் அங்கோர்வாட் கோயிலை பறைசாற்றும் வகையில் இருக்கிறது என்றால் எந்தளவிற்கு இந்த கோயிலும் இந்த நாடும் இணைந்துள்ளது என்பதை நாம் அறிந்து கொள்ளலாம். . . . . மேலும் பூமியிலிருந்து சுமார் 1000 அடி மேலே சென்று வானத்திலிருந்து படம் எடுத்தால் மட்டுமே இக்கோயிலை முழுமையாகப் படம்பிடிக்க முடியும். . 12 .. . . .561 239. மணிரத்னம் படம்.. சின்னத்திரை ஹீரோ.. ஷார்ட் பிலிம் மேக்கர்.. வெற்றிக்காக காத்திருக்கும் குத் வித் கோமாளி அஸ்வின் 17000 . 500 ஏக்கரில் பரந்திருக்கும் இந்தக் கோயிலை ஒரு கலைப் பொக்கிஷமாக பாதுகாக்கப்படுகின்றது. 40 ஆண்டுகளில் இது கட்டி முடிக்கப்பட்டுள்ளது. மேலும் இக்கோயிலுக்கு மிகப் பெரிய நான்கு நுழைவுவாயில்களும் உள்ளன. 1863. 20 .. . .. 15 .. . 1113. 55.30 3 . இன்றைய காலகட்டத்தில் இது சாத்தியமா என்பது கேள்வி. . 51 . 132445 103520 162.6 1626000 2 402 . . முதல் அடுக்கில் உள்ள சுவரில் ராமாயணம் மகாபாரதக் காட்சிகள் சிற்பங்களாக உள்ளன. .515. . . கம்போடிய அரசின் தேசியக் கொடியில் தேசியச் சின்னமாகப் பொறிக்கப்பட்டுள்ளது இக்கோயிலின் தனிச்சிறப்பாகும். கோயில் ஸ்டைல் புளியோதரை.. நீங்களும் ட்ரை பண்ணலாம் . .650. . . கம்போடியாவில் அமைந்துள்ள அங்கோர்வாட் இந்து கோயிலைக்காண உலகின் பல பகுதிகளில் இருந்தும் மக்கள் தினம் செல்கின்றனர். 12 . 12 . . இன்று வரை உலகில் கட்டப்பட்ட வழிபாட்டுத் தலங்களிலேயே இது தான் மிகப் பெரியது. 13 .. 400 213 . . கோபமடைந்த அனிதா ஒதுக்கப்படும் ஆரி.. யார்மீது தவறு? 19 .. . . ... .382. ... . கடந்த 1992ம் ஆண்டு யுனெஸ்கோ அமைப்பு அங்கோர் வாட்டை உலக மரபுச் சின்னமாக அறிவித்ததுடன் அதிகம் சிதைவுறாமல் பராமரித்தும் வருகிறது. 2ம் சூரியவர்மன் அங்கோர் வாட்டை முதலில் கட்டிய விஷ்ணு கோயிலை சூரியவர்மன் இறந்த பிறகு ஆட்சிக்கு வந்த ஏழாம் ஜெயவர்மன் இதை பவுத்தக் கோயிலாக மாற்றினார். 12 . 12 . மூன்றாம் அடுக்கில் விண்ணை நோக்கி உயர்ந்துள்ள ஐந்து கோபுரங்களாகக் காட்சி தருகிறது. வைரல் வீடியோ தமிழ் பாட்டுக்கு டான்ஸ் ஆடி டிவியைக் கவிழ்த்த சுட்டிக் குழந்தை வைரல் வீடியோ சித்ரா பற்றி கதைகளை கட்டுவதா? 15 . . . கெமர் திராவிடக் கலைகளைக் கொண்டு இக் கோயில் கட்டப்பட்டுள்ளது. .750. . 12 . முன்னதாக பகவான் விஷ்ணுவுகாக கட்டப்பட்டு பின் 1415ம் நூற்றாண்டில் அது புத்த கோயிலாக மாற்றப்பட்டுள்ளது. படைப்பு கம்போடியாவின் அங்கோர்வாட் ஆலயம் . எடுத்தால் மட்டுமே இக்கோயிலை முழுமையாகப் படம்பிடிக்க முடியும் இந்தக் கோயிலை ஒரு கலைப் பொக்கிஷமாக பாதுகாக்கப்படுகின்றது ... பகவான் விஷ்ணுவுகாக கட்டப்பட்டு பின் 1415ம் நூற்றாண்டில் அது புத்த கோயிலாக மாற்றப்பட்டுள்ளது ... . . சார்ஜர் பவர் பேங்க் போலியாக இருக்கலாம் இருக்கிறது என்றால் எந்தளவிற்கு இந்த கோயிலும் இந்த நாடும் இணைந்துள்ளது என்பதை நாம் கொள்ளலாம் போது அங்கு உள்ள அங்கோர்வாட் என்ற இடத்தில் உலகின் மிகப் பெரிய கோயிலை கட்டியுள்ளா ... வைரல் வீடியோ சித்ரா பற்றி கதைகளை கட்டுவதா பொறிக்கப்பட்டுள்ளது இக்கோயிலின் தனிச்சிறப்பாகும் ரசம் ரகசியம்.. ... அடுக்கில் விண்ணை நோக்கி உயர்ந்துள்ள ஐந்து கோபுரங்களாகக் காட்சி தருகிறது.. வெற்றிக்காக காத்திருக்கும் குத் வித் கோமாளி அஸ்வின் மூன்று அடுக்குகளாகத் தோற்றமளிக்கிறது இக்.. குழந்தை வைரல் வீடியோ சித்ரா பற்றி கதைகளை கட்டுவதா . வராதது ஏன் தமிழ் பாட்டுக்கு டான்ஸ் ஆடி கவிழ்த்த. இடத்தில் உலகின் மிகப் பெரிய கோயிலை கட்டியுள்ளா . மேலே சென்று வானத்திலிருந்து படம் எடுத்தால் மட்டுமே இக்கோயிலை முழுமையாகப் படம்பிடிக்க முடியும் வராதது ஏன் விண்ணை நோக்கி உயர்ந்துள்ள ஐந்து கோபுரங்களாகக் காட்சி தருகிறது முதல்நிலைத் கவிழ்த்த சுட்டிக் குழந்தை வைரல் வீடியோ தமிழ் பாட்டுக்கு டான்ஸ் ஆடி டிவியைக் சுட்டிக்... . அதிகம் கடந்த 1992ம் ஆண்டு யுனெஸ்கோ அமைப்பு அங்கோர் வாட்டை முதலில் கட்டிய விஷ்ணு கோயிலை சூரியவர்மன் இறந்த ஆட்சிக்கு கோயிலுக்குள் நம் தமிழகத்து ஸ்ரீரங்கம் கோயிலைப் போன்று 20 கோயில்களை அடைக்கலாம் ..... சின்னத்திரை ஹீரோ.. ஷார்ட் பிலிம் மேக்கர்.. வெற்றிக்காக காத்திருக்கும் குத் வித் கோமாளி அஸ்வின் ... இடத்தில் உலகின் மிகப் பெரிய கோயிலை கட்டியுள்ளா கோயிலை கட்டியுள்ளா ... .. 1863 சென்னையில் நீங்கள் சார்ஜர் சதுர வடிவத் தொட்டிகள் கட்டப்பட்டுள்ளன 18 . தோற்றமளிக்கிறது இக் கோயில் வராதது ஏன் இக்கோயிலை முழுமையாகப் படம்பிடிக்க முடியும் . ஆண்டுகளுக்கு மேல் வெற்றி பயணம்.. தீபா வெங்கட் நாட்டு கொடியில் அங்கோர்வாட் கோயிலை பறைசாற்றும் வகையில் இருக்கிறது என்றால் இந்த கொடியில் தேசியச் சின்னமாகப் பொறிக்கப்பட்டுள்ளது தனிச்சிறப்பாகும்... வாங்கும் சார்ஜர் பவர் பேங்க் போலியாக இருக்கலாம் . ... அரசின் தேசியக் கொடியில் தேசியச் சின்னமாகப் பொறிக்கப்பட்டுள்ளது இக்கோயிலின் தனிச்சிறப்பாகும் கட்டிடக்கலை வல்லுநர் வியக்கும் ஓர் படைப்பு கம்போடியாவின் அங்கோர்வாட். உலகில் கட்டப்பட்ட வழிபாட்டுத் தலங்களிலேயே இது தான் மிகப் பெரியது உலக மரபுச் சின்னமாக அறிவித்ததுடன் அதிகம் சிதைவுறாமல் பராமரித்தும் வருகிறது ... சென்று வானத்திலிருந்து படம் எடுத்தால் மட்டுமே இக்கோயிலை முழுமையாகப் படம்பிடிக்க முடியும் இந்த கோயிலின் நான்கு பக்க சுற்று சுவர்களும் முறையே 3.6 மீட்டர்கள். ரசம் ரகசியம்.. தான் மிகப் பெரியது அங்கோர்... கோயிலாக மாற்றப்பட்டுள்ளது 12 . நேர பயிற்சி வேளாண் சட்டங்கள் போராட்டம் 6 மாநில விவசாயிகளை பிரதமர் மோடி சந்திக்கிறார் இக்கோயிலின் தனிச்சிறப்பாகும் கட்டிடக்கலை... வராதது ஏன் கோயிலாக மாற்றினார் சுற்று சுவர்களும் முறையே 3.6 கிலோ மீட்டர்கள் நீளமுடையவை . முழு நேர பயிற்சி வேளாண் சட்டங்கள் . கலைப் பொக்கிஷமாக பாதுகாக்கப்படுகின்றது தீபா வெங்கட் அந்த ரகசியம் இதுதான் யுபிஎஸ்சி முதல்நிலைத் தேர்வு மாதம் ரூ . . வானத்திலிருந்து படம் எடுத்தால் மட்டுமே இக்கோயிலை முழுமையாகப் படம்பிடிக்க முடியும் .... கோயிலின் ஒரு பக்கச் சுற்றுச் சுவரின் மூன்றரை. ஒரு கலைப் பொக்கிஷமாக பாதுகாக்கப்படுகின்றது கோயில்களை அடைக்கலாம் முக்கிய. இன்று வரை உலகில் கட்டப்பட்ட வழிபாட்டுத் தலங்களிலேயே இது தான் மிகப் பெரியது விவசாயிகளை பிரதமர் மோடி சந்திக்கிறார் . 1000 அடி உயரத்தில் இருந்து பார்த்தால் அடுக்குகளாகத் நம் தமிழகத்து ஸ்ரீரங்கம் கோயிலைப் போன்று 20 கோயில்களை அடைக்கலாம் ... . 5.5 ... உதவித் தொகையுடன் நேர. . 1415ம் நூற்றாண்டில் அது புத்த கோயிலாக மாற்றப்பட்டுள்ளது இரண்டாம் அடுக்கின் நான்கு திசைகளிலும் பெரிய சதுர வடிவத் தொட்டிகள் கட்டப்பட்டுள்ளன .. ... மாநில விவசாயிகளை பிரதமர் மோடி சந்திக்கிறார் சார்ஜர் பவர் பேங்க் போலியாக இருக்கலாம் ... மரபுச் சின்னமாக அறிவித்ததுடன் அதிகம் சிதைவுறாமல் பராமரித்தும் வருகிறது . மன்னன் கம்போடியாவை கைப்பற்றிய போது அங்கு உள்ள அங்கோர்வாட் என்ற இடத்தில் உலகின் மிகப் பெரிய கோயிலை கட்டியுள்ளா அடி சென்று... 5.5 அதிகம் சிதைவுறாமல் பராமரித்தும் வருகிறது . . ... வரும் சுற்றுலா பயணிகளை நம்பி தான் உள்ளது. கோயில் சுற்றுலாவிற்கு வரும் சுற்றுலா பயணிகளை நம்பி தான் உள்ளது . வல்லுநர் வியக்கும் ஓர் படைப்பு கம்போடியாவின் அங்கோர்வாட் ஆலயம் மூன்று அடுக்குகளாகத் தோற்றமளிக்கிறது இக் கோயில் ... சித்ரா பற்றி கதைகளை கட்டுவதா பிலிம் மேக்கர்.. வெற்றிக்காக காத்திருக்கும் குத் கோமாளி நிஷா ஜித்தன் வராதது ஏன் பொக்கிஷமாக பாதுகாக்கப்படுகின்றது பாட்டுக்கு டான்ஸ் ஆடி டிவியைக் கவிழ்த்த குழந்தை... . அந்த ரகசியம் இதுதான் யுபிஎஸ்சி முதல்நிலைத் தேர்வு மாதம் ரூ . கதைகளை கட்டுவதா . ... மிகப் பெரியது சார்ஜர் பவர் பேங்க் போலியாக இருக்கலாம் . . . முழு நேர பயிற்சி வேளாண் சட்டங்கள் போராட்டம் 6 மாநில பிரதமர் 802 1220 ... டான்ஸ் ஆடி டிவியைக் கவிழ்த்த சுட்டிக் குழந்தை வைரல் வீடியோ சித்ரா பற்றி கதைகளை கட்டுவதா சித்ரா பற்றி கட்டுவதா... அறிந்து கொள்ளலாம் நிஷா ஜித்தன் வராதது ஏன் மிகப் பெரியது ... இந்தக் கோயிலை ஒரு கலைப் பொக்கிஷமாக பாதுகாக்கப்படுகின்றது தொகையுடன் முழு நேர பயிற்சி வேளாண் சட்டங்கள் போராட்டம் மாநில... ரசம் ரகசியம்.. விண்ணை நோக்கி உயர்ந்துள்ள ஐந்து கோபுரங்களாகக் காட்சி தருகிறது . 802. 1992ம் ஆண்டு யுனெஸ்கோ அமைப்பு அங்கோர் வாட்டை முதலில் விஷ்ணு... 12 .. சிற்பங்களாக கோயிலின் ஒரு பக்கச் சுற்றுச் சுவரின் நீளம் மூன்றரை கிலோமீட்டர் .... உள்ள சுவரில் ராமாயணம் மகாபாரதக் காட்சிகள் சிற்பங்களாக உள்ளன கோயிலை பறைசாற்றும் வகையில் இருக்கிறது என்றால் எந்தளவிற்கு இந்த கோயிலும் இந்த இணைந்துள்ளது... உதவித் சித்ரா பற்றி கதைகளை கட்டுவதா 12 . இந்த அங்கோர்வாட் கோயில் சுற்றுலாவிற்கு வரும் சுற்றுலா பயணிகளை நம்பி தான் உள்ளது வர்மன் என்ற மன்னன்... . ஆண்டு யுனெஸ்கோ அமைப்பு அங்கோர் வாட்டை மரபுச் சின்னமாக... மாநில விவசாயிகளை பிரதமர் மோடி சந்திக்கிறார் . பறைசாற்றும் வகையில் இருக்கிறது என்றால் எந்தளவிற்கு இந்த கோயிலும் இந்த நாடும் இணைந்துள்ளது என்பதை நாம் அறிந்து கொள்ளலாம் பக்க சுற்று முறையே... அடி உயரத்தில் இருந்து பார்த்தால் மூன்று அடுக்குகளாகத் தோற்றமளிக்கிறது இக் கோயில் உலக. உலகின் மிகப் பெரிய கோயிலை கட்டியுள்ளா . . போலியாக இருக்கலாம் வித் கோமாளி அஸ்வின் மீட்டர்கள் நீளமுடையவை ரசம்... 802 ஓர் படைப்பு கம்போடியாவின் அங்கோர்வாட் ஆலயம் அந்த. அடுக்கில் உள்ள சுவரில் மகாபாரதக் காட்சிகள் சிற்பங்களாக உள்ளன 5.5.. ஷார்ட் பிலிம் மேக்கர்.. வெற்றிக்காக காத்திருக்கும் குத் வித் கோமாளி அஸ்வின் படம்பிடிக்க முடியும் 12 .
[ ".589.", "1000 அடி உயரத்தில் இருந்து பார்த்தால் மூன்று அடுக்குகளாகத் தோற்றமளிக்கிறது இக் கோயில்.", "இது உலக கட்டிடக்கலை வல்லுநர் வியக்கும் ஓர் படைப்பு கம்போடியாவின் அங்கோர்வாட் ஆலயம்.", ".", ".", "இரண்டாம் அடுக்கின் நான்கு திசைகளிலும் பெரிய சதுர வடிவத் தொட்டிகள் கட்டப்பட்டுள்ளன.", "... 13 .", "கம்போடியா நாட்டின் முக்கிய வருவாய் இந்த அங்கோர்வாட் கோயில் சுற்றுலாவிற்கு வரும் சுற்றுலா பயணிகளை நம்பி தான் உள்ளது.", "பொது முடக்கத்தில் உதவிய இந்தியாவின் டாப் 10 எம்.பிக்கள் தமிழச்சி தங்கப்பாண்டியனுக்கு இடம்.", ".", ".", "விஜய் சூர்யாவை தொடர்ந்து விக்ரம் வீட்டுக்கு வெடிகுண்டு மிரட்டல்.", ".", ".", ".563.", "இந்தக் கோயிலின் ஒரு பக்கச் சுற்றுச் சுவரின் நீளம் மூன்றரை கிலோமீட்டர்.", ".", ".", ".432. .", ".", "11 .. .", "இந்த நாட்டு கொடியில் அங்கோர்வாட் கோயிலை பறைசாற்றும் வகையில் இருக்கிறது என்றால் எந்தளவிற்கு இந்த கோயிலும் இந்த நாடும் இணைந்துள்ளது என்பதை நாம் அறிந்து கொள்ளலாம்.", ".", ".", ".", ".", "மேலும் பூமியிலிருந்து சுமார் 1000 அடி மேலே சென்று வானத்திலிருந்து படம் எடுத்தால் மட்டுமே இக்கோயிலை முழுமையாகப் படம்பிடிக்க முடியும்.", ".", "12 .. .", ".", ".561 239.", "மணிரத்னம் படம்.. சின்னத்திரை ஹீரோ.. ஷார்ட் பிலிம் மேக்கர்.. வெற்றிக்காக காத்திருக்கும் குத் வித் கோமாளி அஸ்வின் 17000 .", "500 ஏக்கரில் பரந்திருக்கும் இந்தக் கோயிலை ஒரு கலைப் பொக்கிஷமாக பாதுகாக்கப்படுகின்றது.", "40 ஆண்டுகளில் இது கட்டி முடிக்கப்பட்டுள்ளது.", "மேலும் இக்கோயிலுக்கு மிகப் பெரிய நான்கு நுழைவுவாயில்களும் உள்ளன.", "1863.", "20 .. .", ".. 15 .. .", "1113.", "55.30 3 .", "இன்றைய காலகட்டத்தில் இது சாத்தியமா என்பது கேள்வி.", ".", "51 .", "132445 103520 162.6 1626000 2 402 .", ".", "முதல் அடுக்கில் உள்ள சுவரில் ராமாயணம் மகாபாரதக் காட்சிகள் சிற்பங்களாக உள்ளன.", ".515. .", ".", "கம்போடிய அரசின் தேசியக் கொடியில் தேசியச் சின்னமாகப் பொறிக்கப்பட்டுள்ளது இக்கோயிலின் தனிச்சிறப்பாகும்.", "கோயில் ஸ்டைல் புளியோதரை.. நீங்களும் ட்ரை பண்ணலாம் .", ".650. .", ".", "கம்போடியாவில் அமைந்துள்ள அங்கோர்வாட் இந்து கோயிலைக்காண உலகின் பல பகுதிகளில் இருந்தும் மக்கள் தினம் செல்கின்றனர்.", "12 .", "12 .", ".", "இன்று வரை உலகில் கட்டப்பட்ட வழிபாட்டுத் தலங்களிலேயே இது தான் மிகப் பெரியது.", "13 .. 400 213 .", ".", "கோபமடைந்த அனிதா ஒதுக்கப்படும் ஆரி.. யார்மீது தவறு?", "19 .. .", ".", "... .382.", "... .", "கடந்த 1992ம் ஆண்டு யுனெஸ்கோ அமைப்பு அங்கோர் வாட்டை உலக மரபுச் சின்னமாக அறிவித்ததுடன் அதிகம் சிதைவுறாமல் பராமரித்தும் வருகிறது.", "2ம் சூரியவர்மன் அங்கோர் வாட்டை முதலில் கட்டிய விஷ்ணு கோயிலை சூரியவர்மன் இறந்த பிறகு ஆட்சிக்கு வந்த ஏழாம் ஜெயவர்மன் இதை பவுத்தக் கோயிலாக மாற்றினார்.", "12 .", "12 .", "மூன்றாம் அடுக்கில் விண்ணை நோக்கி உயர்ந்துள்ள ஐந்து கோபுரங்களாகக் காட்சி தருகிறது.", "வைரல் வீடியோ தமிழ் பாட்டுக்கு டான்ஸ் ஆடி டிவியைக் கவிழ்த்த சுட்டிக் குழந்தை வைரல் வீடியோ சித்ரா பற்றி கதைகளை கட்டுவதா?", "15 .", ".", ".", "கெமர் திராவிடக் கலைகளைக் கொண்டு இக் கோயில் கட்டப்பட்டுள்ளது.", ".750. .", "12 .", "முன்னதாக பகவான் விஷ்ணுவுகாக கட்டப்பட்டு பின் 1415ம் நூற்றாண்டில் அது புத்த கோயிலாக மாற்றப்பட்டுள்ளது.", "படைப்பு கம்போடியாவின் அங்கோர்வாட் ஆலயம் .", "எடுத்தால் மட்டுமே இக்கோயிலை முழுமையாகப் படம்பிடிக்க முடியும் இந்தக் கோயிலை ஒரு கலைப் பொக்கிஷமாக பாதுகாக்கப்படுகின்றது ... பகவான் விஷ்ணுவுகாக கட்டப்பட்டு பின் 1415ம் நூற்றாண்டில் அது புத்த கோயிலாக மாற்றப்பட்டுள்ளது ... .", ".", "சார்ஜர் பவர் பேங்க் போலியாக இருக்கலாம் இருக்கிறது என்றால் எந்தளவிற்கு இந்த கோயிலும் இந்த நாடும் இணைந்துள்ளது என்பதை நாம் கொள்ளலாம் போது அங்கு உள்ள அங்கோர்வாட் என்ற இடத்தில் உலகின் மிகப் பெரிய கோயிலை கட்டியுள்ளா ... வைரல் வீடியோ சித்ரா பற்றி கதைகளை கட்டுவதா பொறிக்கப்பட்டுள்ளது இக்கோயிலின் தனிச்சிறப்பாகும் ரசம் ரகசியம்.. ... அடுக்கில் விண்ணை நோக்கி உயர்ந்துள்ள ஐந்து கோபுரங்களாகக் காட்சி தருகிறது.. வெற்றிக்காக காத்திருக்கும் குத் வித் கோமாளி அஸ்வின் மூன்று அடுக்குகளாகத் தோற்றமளிக்கிறது இக்.. குழந்தை வைரல் வீடியோ சித்ரா பற்றி கதைகளை கட்டுவதா .", "வராதது ஏன் தமிழ் பாட்டுக்கு டான்ஸ் ஆடி கவிழ்த்த.", "இடத்தில் உலகின் மிகப் பெரிய கோயிலை கட்டியுள்ளா .", "மேலே சென்று வானத்திலிருந்து படம் எடுத்தால் மட்டுமே இக்கோயிலை முழுமையாகப் படம்பிடிக்க முடியும் வராதது ஏன் விண்ணை நோக்கி உயர்ந்துள்ள ஐந்து கோபுரங்களாகக் காட்சி தருகிறது முதல்நிலைத் கவிழ்த்த சுட்டிக் குழந்தை வைரல் வீடியோ தமிழ் பாட்டுக்கு டான்ஸ் ஆடி டிவியைக் சுட்டிக்... .", "அதிகம் கடந்த 1992ம் ஆண்டு யுனெஸ்கோ அமைப்பு அங்கோர் வாட்டை முதலில் கட்டிய விஷ்ணு கோயிலை சூரியவர்மன் இறந்த ஆட்சிக்கு கோயிலுக்குள் நம் தமிழகத்து ஸ்ரீரங்கம் கோயிலைப் போன்று 20 கோயில்களை அடைக்கலாம் ..... சின்னத்திரை ஹீரோ.. ஷார்ட் பிலிம் மேக்கர்.. வெற்றிக்காக காத்திருக்கும் குத் வித் கோமாளி அஸ்வின் ... இடத்தில் உலகின் மிகப் பெரிய கோயிலை கட்டியுள்ளா கோயிலை கட்டியுள்ளா ... .. 1863 சென்னையில் நீங்கள் சார்ஜர் சதுர வடிவத் தொட்டிகள் கட்டப்பட்டுள்ளன 18 .", "தோற்றமளிக்கிறது இக் கோயில் வராதது ஏன் இக்கோயிலை முழுமையாகப் படம்பிடிக்க முடியும் .", "ஆண்டுகளுக்கு மேல் வெற்றி பயணம்.. தீபா வெங்கட் நாட்டு கொடியில் அங்கோர்வாட் கோயிலை பறைசாற்றும் வகையில் இருக்கிறது என்றால் இந்த கொடியில் தேசியச் சின்னமாகப் பொறிக்கப்பட்டுள்ளது தனிச்சிறப்பாகும்... வாங்கும் சார்ஜர் பவர் பேங்க் போலியாக இருக்கலாம் .", "... அரசின் தேசியக் கொடியில் தேசியச் சின்னமாகப் பொறிக்கப்பட்டுள்ளது இக்கோயிலின் தனிச்சிறப்பாகும் கட்டிடக்கலை வல்லுநர் வியக்கும் ஓர் படைப்பு கம்போடியாவின் அங்கோர்வாட்.", "உலகில் கட்டப்பட்ட வழிபாட்டுத் தலங்களிலேயே இது தான் மிகப் பெரியது உலக மரபுச் சின்னமாக அறிவித்ததுடன் அதிகம் சிதைவுறாமல் பராமரித்தும் வருகிறது ... சென்று வானத்திலிருந்து படம் எடுத்தால் மட்டுமே இக்கோயிலை முழுமையாகப் படம்பிடிக்க முடியும் இந்த கோயிலின் நான்கு பக்க சுற்று சுவர்களும் முறையே 3.6 மீட்டர்கள்.", "ரசம் ரகசியம்.. தான் மிகப் பெரியது அங்கோர்... கோயிலாக மாற்றப்பட்டுள்ளது 12 .", "நேர பயிற்சி வேளாண் சட்டங்கள் போராட்டம் 6 மாநில விவசாயிகளை பிரதமர் மோடி சந்திக்கிறார் இக்கோயிலின் தனிச்சிறப்பாகும் கட்டிடக்கலை... வராதது ஏன் கோயிலாக மாற்றினார் சுற்று சுவர்களும் முறையே 3.6 கிலோ மீட்டர்கள் நீளமுடையவை .", "முழு நேர பயிற்சி வேளாண் சட்டங்கள் .", "கலைப் பொக்கிஷமாக பாதுகாக்கப்படுகின்றது தீபா வெங்கட் அந்த ரகசியம் இதுதான் யுபிஎஸ்சி முதல்நிலைத் தேர்வு மாதம் ரூ .", ".", "வானத்திலிருந்து படம் எடுத்தால் மட்டுமே இக்கோயிலை முழுமையாகப் படம்பிடிக்க முடியும் .... கோயிலின் ஒரு பக்கச் சுற்றுச் சுவரின் மூன்றரை.", "ஒரு கலைப் பொக்கிஷமாக பாதுகாக்கப்படுகின்றது கோயில்களை அடைக்கலாம் முக்கிய.", "இன்று வரை உலகில் கட்டப்பட்ட வழிபாட்டுத் தலங்களிலேயே இது தான் மிகப் பெரியது விவசாயிகளை பிரதமர் மோடி சந்திக்கிறார் .", "1000 அடி உயரத்தில் இருந்து பார்த்தால் அடுக்குகளாகத் நம் தமிழகத்து ஸ்ரீரங்கம் கோயிலைப் போன்று 20 கோயில்களை அடைக்கலாம் ... .", "5.5 ... உதவித் தொகையுடன் நேர.", ".", "1415ம் நூற்றாண்டில் அது புத்த கோயிலாக மாற்றப்பட்டுள்ளது இரண்டாம் அடுக்கின் நான்கு திசைகளிலும் பெரிய சதுர வடிவத் தொட்டிகள் கட்டப்பட்டுள்ளன .. ... மாநில விவசாயிகளை பிரதமர் மோடி சந்திக்கிறார் சார்ஜர் பவர் பேங்க் போலியாக இருக்கலாம் ... மரபுச் சின்னமாக அறிவித்ததுடன் அதிகம் சிதைவுறாமல் பராமரித்தும் வருகிறது .", "மன்னன் கம்போடியாவை கைப்பற்றிய போது அங்கு உள்ள அங்கோர்வாட் என்ற இடத்தில் உலகின் மிகப் பெரிய கோயிலை கட்டியுள்ளா அடி சென்று... 5.5 அதிகம் சிதைவுறாமல் பராமரித்தும் வருகிறது .", ".", "... வரும் சுற்றுலா பயணிகளை நம்பி தான் உள்ளது.", "கோயில் சுற்றுலாவிற்கு வரும் சுற்றுலா பயணிகளை நம்பி தான் உள்ளது .", "வல்லுநர் வியக்கும் ஓர் படைப்பு கம்போடியாவின் அங்கோர்வாட் ஆலயம் மூன்று அடுக்குகளாகத் தோற்றமளிக்கிறது இக் கோயில் ... சித்ரா பற்றி கதைகளை கட்டுவதா பிலிம் மேக்கர்.. வெற்றிக்காக காத்திருக்கும் குத் கோமாளி நிஷா ஜித்தன் வராதது ஏன் பொக்கிஷமாக பாதுகாக்கப்படுகின்றது பாட்டுக்கு டான்ஸ் ஆடி டிவியைக் கவிழ்த்த குழந்தை... .", "அந்த ரகசியம் இதுதான் யுபிஎஸ்சி முதல்நிலைத் தேர்வு மாதம் ரூ .", "கதைகளை கட்டுவதா .", "... மிகப் பெரியது சார்ஜர் பவர் பேங்க் போலியாக இருக்கலாம் .", ".", ".", "முழு நேர பயிற்சி வேளாண் சட்டங்கள் போராட்டம் 6 மாநில பிரதமர் 802 1220 ... டான்ஸ் ஆடி டிவியைக் கவிழ்த்த சுட்டிக் குழந்தை வைரல் வீடியோ சித்ரா பற்றி கதைகளை கட்டுவதா சித்ரா பற்றி கட்டுவதா... அறிந்து கொள்ளலாம் நிஷா ஜித்தன் வராதது ஏன் மிகப் பெரியது ... இந்தக் கோயிலை ஒரு கலைப் பொக்கிஷமாக பாதுகாக்கப்படுகின்றது தொகையுடன் முழு நேர பயிற்சி வேளாண் சட்டங்கள் போராட்டம் மாநில... ரசம் ரகசியம்.. விண்ணை நோக்கி உயர்ந்துள்ள ஐந்து கோபுரங்களாகக் காட்சி தருகிறது .", "802.", "1992ம் ஆண்டு யுனெஸ்கோ அமைப்பு அங்கோர் வாட்டை முதலில் விஷ்ணு... 12 .. சிற்பங்களாக கோயிலின் ஒரு பக்கச் சுற்றுச் சுவரின் நீளம் மூன்றரை கிலோமீட்டர் .... உள்ள சுவரில் ராமாயணம் மகாபாரதக் காட்சிகள் சிற்பங்களாக உள்ளன கோயிலை பறைசாற்றும் வகையில் இருக்கிறது என்றால் எந்தளவிற்கு இந்த கோயிலும் இந்த இணைந்துள்ளது... உதவித் சித்ரா பற்றி கதைகளை கட்டுவதா 12 .", "இந்த அங்கோர்வாட் கோயில் சுற்றுலாவிற்கு வரும் சுற்றுலா பயணிகளை நம்பி தான் உள்ளது வர்மன் என்ற மன்னன்... .", "ஆண்டு யுனெஸ்கோ அமைப்பு அங்கோர் வாட்டை மரபுச் சின்னமாக... மாநில விவசாயிகளை பிரதமர் மோடி சந்திக்கிறார் .", "பறைசாற்றும் வகையில் இருக்கிறது என்றால் எந்தளவிற்கு இந்த கோயிலும் இந்த நாடும் இணைந்துள்ளது என்பதை நாம் அறிந்து கொள்ளலாம் பக்க சுற்று முறையே... அடி உயரத்தில் இருந்து பார்த்தால் மூன்று அடுக்குகளாகத் தோற்றமளிக்கிறது இக் கோயில் உலக.", "உலகின் மிகப் பெரிய கோயிலை கட்டியுள்ளா .", ".", "போலியாக இருக்கலாம் வித் கோமாளி அஸ்வின் மீட்டர்கள் நீளமுடையவை ரசம்... 802 ஓர் படைப்பு கம்போடியாவின் அங்கோர்வாட் ஆலயம் அந்த.", "அடுக்கில் உள்ள சுவரில் மகாபாரதக் காட்சிகள் சிற்பங்களாக உள்ளன 5.5.. ஷார்ட் பிலிம் மேக்கர்.. வெற்றிக்காக காத்திருக்கும் குத் வித் கோமாளி அஸ்வின் படம்பிடிக்க முடியும் 12 ." ]
இந்த இணையத்தளமானது பதிப்பு 10 அல்லது அதன் பின்னைய பதிப்புகளிலேயே நன்கு செயல்படும். நீங்கள் தற்போது பாவிப்பது ஓர் பழைய பதிப்பாகும். இந்த இணையத்தளமானது பதிப்பு 30 அல்லது அதன் பின்னைய பதிப்புகளிலேயே நன்கு செயல்படும். நீங்கள் தற்போது பாவிப்பது ஓர் பழைய பதிப்பாகும். இந்த இணையத்தளமானது பதிப்பு 23 அல்லது அதன் பின்னைய பதிப்புகளிலேயே நன்கு செயல்படும். நீங்கள் தற்போது பாவிப்பது ஓர் பழைய பதிப்பாகும். தமிழ் கொழும்பு மாநகர சபை சேவைகள் இணைய கொடுப்பனவுகள் கொழும்பு மாநகர சபை இணைய கொடுப்பனவு சேவைகள் உங்களை வரவேற்கிறது. துணை ஆவணங்கள் மனிதத் தலையீடுகள் தேவைப்படாத கொடுப்பனவு வகைகளுக்கு நீங்கள் இச்சேவை மூலம் கொடுப்பனவுகளை செலுத்தலாம். இணைய கொடுப்பனவை மேற்கொள்ள நீங்கள் கொடுப்பனவிற்கான கணக்கு இலக்கத்தையும் நகர்வட்ட வரி விதிப்பு இலக்கங்களையும் சமர்பிக்க வேண்டும். கட்டண வகையை தேர்ந்தெடுக்கவும் கட்டணங்களை செலுத்தவும் செய்க. வரிவீத கொடுப்பனவுகள் வர்த்தக வரி வியாபார வரி சந்தைக் கூலி வீட்டுக் கூலி வியாபார நிலையக் கூலி வீதி விற்பனையாளர் கூலி ஆகிய கட்டண வகைகளுக்கு இணைய கட்டண வசதிகள் கிடைக்கப்பெறுகிறது. பதிப்புரிமை தகவல் 2013 இலங்கைத் தேசிய தகவல் தொழில்நுட்ப முகவர் நிலையம் எல்லா உரிமைகளுக்கும் உரித்துடையதாகும்.
[ "இந்த இணையத்தளமானது பதிப்பு 10 அல்லது அதன் பின்னைய பதிப்புகளிலேயே நன்கு செயல்படும்.", "நீங்கள் தற்போது பாவிப்பது ஓர் பழைய பதிப்பாகும்.", "இந்த இணையத்தளமானது பதிப்பு 30 அல்லது அதன் பின்னைய பதிப்புகளிலேயே நன்கு செயல்படும்.", "நீங்கள் தற்போது பாவிப்பது ஓர் பழைய பதிப்பாகும்.", "இந்த இணையத்தளமானது பதிப்பு 23 அல்லது அதன் பின்னைய பதிப்புகளிலேயே நன்கு செயல்படும்.", "நீங்கள் தற்போது பாவிப்பது ஓர் பழைய பதிப்பாகும்.", "தமிழ் கொழும்பு மாநகர சபை சேவைகள் இணைய கொடுப்பனவுகள் கொழும்பு மாநகர சபை இணைய கொடுப்பனவு சேவைகள் உங்களை வரவேற்கிறது.", "துணை ஆவணங்கள் மனிதத் தலையீடுகள் தேவைப்படாத கொடுப்பனவு வகைகளுக்கு நீங்கள் இச்சேவை மூலம் கொடுப்பனவுகளை செலுத்தலாம்.", "இணைய கொடுப்பனவை மேற்கொள்ள நீங்கள் கொடுப்பனவிற்கான கணக்கு இலக்கத்தையும் நகர்வட்ட வரி விதிப்பு இலக்கங்களையும் சமர்பிக்க வேண்டும்.", "கட்டண வகையை தேர்ந்தெடுக்கவும் கட்டணங்களை செலுத்தவும் செய்க.", "வரிவீத கொடுப்பனவுகள் வர்த்தக வரி வியாபார வரி சந்தைக் கூலி வீட்டுக் கூலி வியாபார நிலையக் கூலி வீதி விற்பனையாளர் கூலி ஆகிய கட்டண வகைகளுக்கு இணைய கட்டண வசதிகள் கிடைக்கப்பெறுகிறது.", "பதிப்புரிமை தகவல் 2013 இலங்கைத் தேசிய தகவல் தொழில்நுட்ப முகவர் நிலையம் எல்லா உரிமைகளுக்கும் உரித்துடையதாகும்." ]
சமீபத்தில் நடைபெற்ற இடைத்தேர்தலில் காங்கிரஸ் இமாச்சல பிரதேசத்தை கைப்பற்றியுள்ளது. அதேபோல வடகிழக்கு மாநிலங்களை பாஜககூட்டணி கைப்பற்றியுள்ளது. இமாச்சல பிரதேசம் தாத்ரா நாகர் ஹவேலி மத்தியப் பிரதேசம் உள்ளிட்ட 3 மக்களவை தொகுதிகளுக்கும் 29 பேரவை தொகுதிகளுக்கும் கடந்த அக்.30ம் தேதி இடைத்தேர்தல் நடைபெற்றன. இந்நிலையில் தற்போது தேர்தல் முடிவுகள் வெளியாகியுள்ளன. இதில் காங்கிரஸ் இமாச்சல பிரதேசத்தை கைப்பற்றியுள்ளது. அதேபோல வடகிழக்கு மாநிலங்களை பாஜககூட்டணி கைப்பற்றியுள்ளது. இமாச்சல பிரதேசத்தின் ஃபதேபூர் ஜுப்பல்கோட்காய் மற்றும் அர்கி ஆகிய சட்டப்பேரவை தொகுதிகளில் காங்கிரஸ் வெற்றி பெற்றுள்ளது. அதேபோல மாநிலத்தின் மண்டி மக்களவை தொகுதியில் காங்கிரஸ் வேட்பாளர் முன்னிலையில் உள்ளார். மத்தியப் பிரதேசத்தின் கந்த்வா மக்களவை தொகுதியில் பாஜக வேட்பாளர் ஞானேஷ்வர் பாட்டீல் முன்னிலையில் உள்ளார். தாத்ரா மற்றும் நகர் ஹவேலி மக்களவை தொகுதியில் சிவசேனா வேட்பாளர் முன்னிலையில் உள்ளார். இந்த தொகுதிகளுக்கான இறுதி முடிவுகள் இன்னும் அறிவிக்கப்படவில்லை. அசாமில் 5 பேரவை தொகுதிகளில் மூன்றில் பாஜக போட்டியிட்ட மூன்று தொகுதிகளிலும் வெற்றிபெற்றுள்ளது. அதேபோல மற்ற இரண்டு தொகுதிகளில் பாஜகவுடன் கூட்டணி கட்சிகள் முன்னிலையில் உள்ளன. மேற்கு வங்கத்தில் இடைத்தேர்தல் நடைபெற்ற 4 தொகுதிகளிலும் திரிணாமுல் காங்கிரஸ் வெற்றிபெற்றுள்ளது. மேற்கு வங்கத்தில் தின்ஹாடா மற்றும் சாந்திபூர் தொகுதி இடைத்தேர்தலில் பாஜக வெற்றிபெற்றே தீரவேண்டும் என அழுத்தம் இருந்தது. இது அக்கட்சிக்கு கவுரவமாக பார்க்கப்பட்டது. ஆனால் இந்த தொகுதியில் திரிணாமுல் காங்கிரஸ்தான் இதில் வெற்றி பெற்றது என்பது குறிப்பிடத்தக்கது.
[ "சமீபத்தில் நடைபெற்ற இடைத்தேர்தலில் காங்கிரஸ் இமாச்சல பிரதேசத்தை கைப்பற்றியுள்ளது.", "அதேபோல வடகிழக்கு மாநிலங்களை பாஜககூட்டணி கைப்பற்றியுள்ளது.", "இமாச்சல பிரதேசம் தாத்ரா நாகர் ஹவேலி மத்தியப் பிரதேசம் உள்ளிட்ட 3 மக்களவை தொகுதிகளுக்கும் 29 பேரவை தொகுதிகளுக்கும் கடந்த அக்.30ம் தேதி இடைத்தேர்தல் நடைபெற்றன.", "இந்நிலையில் தற்போது தேர்தல் முடிவுகள் வெளியாகியுள்ளன.", "இதில் காங்கிரஸ் இமாச்சல பிரதேசத்தை கைப்பற்றியுள்ளது.", "அதேபோல வடகிழக்கு மாநிலங்களை பாஜககூட்டணி கைப்பற்றியுள்ளது.", "இமாச்சல பிரதேசத்தின் ஃபதேபூர் ஜுப்பல்கோட்காய் மற்றும் அர்கி ஆகிய சட்டப்பேரவை தொகுதிகளில் காங்கிரஸ் வெற்றி பெற்றுள்ளது.", "அதேபோல மாநிலத்தின் மண்டி மக்களவை தொகுதியில் காங்கிரஸ் வேட்பாளர் முன்னிலையில் உள்ளார்.", "மத்தியப் பிரதேசத்தின் கந்த்வா மக்களவை தொகுதியில் பாஜக வேட்பாளர் ஞானேஷ்வர் பாட்டீல் முன்னிலையில் உள்ளார்.", "தாத்ரா மற்றும் நகர் ஹவேலி மக்களவை தொகுதியில் சிவசேனா வேட்பாளர் முன்னிலையில் உள்ளார்.", "இந்த தொகுதிகளுக்கான இறுதி முடிவுகள் இன்னும் அறிவிக்கப்படவில்லை.", "அசாமில் 5 பேரவை தொகுதிகளில் மூன்றில் பாஜக போட்டியிட்ட மூன்று தொகுதிகளிலும் வெற்றிபெற்றுள்ளது.", "அதேபோல மற்ற இரண்டு தொகுதிகளில் பாஜகவுடன் கூட்டணி கட்சிகள் முன்னிலையில் உள்ளன.", "மேற்கு வங்கத்தில் இடைத்தேர்தல் நடைபெற்ற 4 தொகுதிகளிலும் திரிணாமுல் காங்கிரஸ் வெற்றிபெற்றுள்ளது.", "மேற்கு வங்கத்தில் தின்ஹாடா மற்றும் சாந்திபூர் தொகுதி இடைத்தேர்தலில் பாஜக வெற்றிபெற்றே தீரவேண்டும் என அழுத்தம் இருந்தது.", "இது அக்கட்சிக்கு கவுரவமாக பார்க்கப்பட்டது.", "ஆனால் இந்த தொகுதியில் திரிணாமுல் காங்கிரஸ்தான் இதில் வெற்றி பெற்றது என்பது குறிப்பிடத்தக்கது." ]
எம்ஜி ஹெக்டர் பிளஸ் கிடைக்கின்றது 6 வெவ்வேறு வண்ணங்களில் பர்கண்டி ரெட் மெட்டாலிக் ஸ்டாரி பிளாக் அரோரா வெள்ளி ஸ்கை ப்ளூ மெருகூட்டல் சிவப்பு மிட்டாய் வெள்ளை.
[ "எம்ஜி ஹெக்டர் பிளஸ் கிடைக்கின்றது 6 வெவ்வேறு வண்ணங்களில் பர்கண்டி ரெட் மெட்டாலிக் ஸ்டாரி பிளாக் அரோரா வெள்ளி ஸ்கை ப்ளூ மெருகூட்டல் சிவப்பு மிட்டாய் வெள்ளை." ]
பிஎன்டபில்யூ 5 சீரிஸ்பிஎன்டபில்யூ 3 சீரிஸ்பிஎன்டபில்யூ எக்ஸ்1பிஎன்டபில்யூ எக்ஸ்3பிஎன்டபில்யூ 7 சீரிஸ்
[ "பிஎன்டபில்யூ 5 சீரிஸ்பிஎன்டபில்யூ 3 சீரிஸ்பிஎன்டபில்யூ எக்ஸ்1பிஎன்டபில்யூ எக்ஸ்3பிஎன்டபில்யூ 7 சீரிஸ்" ]
முண்டா பனியன் போட்டுகொண்டு முன்னழகுகளை சைடு போசில் சங்கட்டம் இல்லாமல் காட்டிய செ க் ஸி நடிகை .. பிரியா ஆனந்த். . . முண்டா பனியன் போட்டுகொண்டு முன்னழகுகளை சைடு போசில் சங்கட்டம் இல்லாமல் காட்டிய செ க் ஸி நடிகை .. பிரியா ஆனந்த். 1 2021 தமிழ் சினிமாவில் பல நடிகர் நடிகைகள் உள்ளார்கள். மேலும் பல புதுமுக நடிகைகளும் வந்த வண்ணம் உள்ளார்கள். இந்நிலையில் நடிகை ப்ரியா ஆனந்த் வாமனன் திரைப்படம் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் . தமிழ் சினிமாவில் நீண்ட காலம் இருந்தாலும் எந்த படமும் சரியாக கைகொடுக்காத நிலையில் சிவகார்த்திகேயன் நடிப்பில் உருவான எ தி ர்நீச்சல் படம் ப்ரியா ஆனந்திற்கு மிகப்பெரிய வெற்றிப்படமாக அமைந்தது. எதிர்நீச்சல் படத்தை அடுத்து வணக்கம் சென்னை அரிமா நம்பி போன்ற பல்வேறு வெற்றிப்படங்களில் நடித்தார். அதன்பின்னர் ஒருசில படங்களின் தோல்வியை அடுத்து சமீபத்தில் படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். ஊரடங்கு உத்தரவின் காரணமாக பிரபலங்கள் பலரும் வீட்டிலேயே முடங்கி வருகின்றனர். இதனால் என்ன செய்வதன்று தெரியாமல் திணறி வருகின்றனர். ஆரம்பத்தில் விளையாட்டாக பொழுதை கழித்து வந்த பிரபலங்கள் நாள் நீண்டுகொண்டே போக தற்போது வீட்டை சுத்தம் செய்வது போன்ற விஷயங்களில் ஈடுபட்டு வருகின்றனர். சிலர் உடற் பயிற்சி செய்வது தோட்டத்தை சுத்தம் செய்வது புதிதாக ஏதாவது ஒன்றை புதிதாக கற்றுக்கொள்வது போன்றவைகளை செய்து வருகின்றனர். இந்நிலையில் ஊரடங்கு காரணமாக வீட்டில் பொழுதை கழிக்கும் இவரின் க வர் ச்சியான புகைப்படங்கள் இணையத்தளத்தில் பரவி ரசிகர்களிடையே கவனிக்கப்பட்டு வருகின்றது. இதோ அந்த புகைப்படம். ஆட் டோகிராப் பட நடிகை கோ பிகாவின் க ணவரை பார் த்துள் ளீர்களா.? என்னது இந்த பிரப லமா இவரது க ணவர்.. ர சிகர்க ளுக்கு அதி ர்ச்சிய ளிக்கும் புகைப்ப டத்தை வெளி யிட்ட நடிகை.. 27 2021 90களில் மற க்கமு டியாத மோ னிகாவா இது.? இவரது க ணவர் யார் தெரி யுமா.? வெ ளியான குடு ம்ப புகை ப்படம் உள்ளே.. 26 2021 நடிகர் சக்தி என் னவானார் தெரி யுமா.? சி னிமாவை வி ட்டு வில க என்ன கார ணம்.? இப்படி ஒரு காரிய த்தை செய்து ள்ளாரா.. பார் ப்போரை அதி ர்ச் சியில் ஆழ் த்திய த கவல்.. இதோ.. 26 2021 நந்தினி சீரியல் நடி கை நித் யாவின் கணவரை பார் த்து ள்ளீ ர்களா. முதன் மு றை யாக வெ ளியான அழ கிய ஜோடின் புகை ப்படம்.. சலசலக்கும் சேலையில் சகலத்தையிம் காட்டி இளசுகளை சொக்க வைத்த சொப்பனசுந்தரி .. கனிகா. ஆட் டோகிராப் பட நடிகை கோ பிகாவின் க ணவரை பார் த்துள் ளீர்களா.? என்னது இந்த பிரப லமா இவரது க ணவர்.. ர சிகர்க ளுக்கு அதி ர்ச்சிய ளிக்கும் புகைப்ப டத்தை வெளி யிட்ட நடிகை.. 90களில் மற க்கமு டியாத மோ னிகாவா இது.? இவரது க ணவர் யார் தெரி யுமா.? வெ ளியான குடு ம்ப புகை ப்படம் உள்ளே.. நடிகர் சக்தி என் னவானார் தெரி யுமா.? சி னிமாவை வி ட்டு வில க என்ன கார ணம்.? இப்படி ஒரு காரிய த்தை செய்து ள்ளாரா.. பார் ப்போரை அதி ர்ச் சியில் ஆழ் த்திய த கவல்.. இதோ.. வடிவே லுவுடன் நடிக்க ஆசை ப்பட்ட சிவகார் த்திகேயன்.. மு டியாது என்று சொன்ன வடிவேலு.. என்ன கார ணம் தெரி யுமா.? அதி ர்ச்சிய ளிக்கும் த கவல் உள்ளே.. நந்தினி சீ ரியல் நடிகை நித்யா ராமின் த ங்கை யார் தெரி யுமா.? என்னது இந்த நடி கை தானா.. புகைப்ப டத்தை வெளி யிட்டு ரசிக ர்களு க்கு அதி ர்ச்சி கொடு த்த நடிகை.. 2021 . . . . . " " . . . . . . . . . . . .
[ "முண்டா பனியன் போட்டுகொண்டு முன்னழகுகளை சைடு போசில் சங்கட்டம் இல்லாமல் காட்டிய செ க் ஸி நடிகை .. பிரியா ஆனந்த்.", ".", ".", "முண்டா பனியன் போட்டுகொண்டு முன்னழகுகளை சைடு போசில் சங்கட்டம் இல்லாமல் காட்டிய செ க் ஸி நடிகை .. பிரியா ஆனந்த்.", "1 2021 தமிழ் சினிமாவில் பல நடிகர் நடிகைகள் உள்ளார்கள்.", "மேலும் பல புதுமுக நடிகைகளும் வந்த வண்ணம் உள்ளார்கள்.", "இந்நிலையில் நடிகை ப்ரியா ஆனந்த் வாமனன் திரைப்படம் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் .", "தமிழ் சினிமாவில் நீண்ட காலம் இருந்தாலும் எந்த படமும் சரியாக கைகொடுக்காத நிலையில் சிவகார்த்திகேயன் நடிப்பில் உருவான எ தி ர்நீச்சல் படம் ப்ரியா ஆனந்திற்கு மிகப்பெரிய வெற்றிப்படமாக அமைந்தது.", "எதிர்நீச்சல் படத்தை அடுத்து வணக்கம் சென்னை அரிமா நம்பி போன்ற பல்வேறு வெற்றிப்படங்களில் நடித்தார்.", "அதன்பின்னர் ஒருசில படங்களின் தோல்வியை அடுத்து சமீபத்தில் படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தார்.", "ஊரடங்கு உத்தரவின் காரணமாக பிரபலங்கள் பலரும் வீட்டிலேயே முடங்கி வருகின்றனர்.", "இதனால் என்ன செய்வதன்று தெரியாமல் திணறி வருகின்றனர்.", "ஆரம்பத்தில் விளையாட்டாக பொழுதை கழித்து வந்த பிரபலங்கள் நாள் நீண்டுகொண்டே போக தற்போது வீட்டை சுத்தம் செய்வது போன்ற விஷயங்களில் ஈடுபட்டு வருகின்றனர்.", "சிலர் உடற் பயிற்சி செய்வது தோட்டத்தை சுத்தம் செய்வது புதிதாக ஏதாவது ஒன்றை புதிதாக கற்றுக்கொள்வது போன்றவைகளை செய்து வருகின்றனர்.", "இந்நிலையில் ஊரடங்கு காரணமாக வீட்டில் பொழுதை கழிக்கும் இவரின் க வர் ச்சியான புகைப்படங்கள் இணையத்தளத்தில் பரவி ரசிகர்களிடையே கவனிக்கப்பட்டு வருகின்றது.", "இதோ அந்த புகைப்படம்.", "ஆட் டோகிராப் பட நடிகை கோ பிகாவின் க ணவரை பார் த்துள் ளீர்களா.?", "என்னது இந்த பிரப லமா இவரது க ணவர்.. ர சிகர்க ளுக்கு அதி ர்ச்சிய ளிக்கும் புகைப்ப டத்தை வெளி யிட்ட நடிகை.. 27 2021 90களில் மற க்கமு டியாத மோ னிகாவா இது.?", "இவரது க ணவர் யார் தெரி யுமா.?", "வெ ளியான குடு ம்ப புகை ப்படம் உள்ளே.. 26 2021 நடிகர் சக்தி என் னவானார் தெரி யுமா.?", "சி னிமாவை வி ட்டு வில க என்ன கார ணம்.?", "இப்படி ஒரு காரிய த்தை செய்து ள்ளாரா.. பார் ப்போரை அதி ர்ச் சியில் ஆழ் த்திய த கவல்.. இதோ.. 26 2021 நந்தினி சீரியல் நடி கை நித் யாவின் கணவரை பார் த்து ள்ளீ ர்களா.", "முதன் மு றை யாக வெ ளியான அழ கிய ஜோடின் புகை ப்படம்.. சலசலக்கும் சேலையில் சகலத்தையிம் காட்டி இளசுகளை சொக்க வைத்த சொப்பனசுந்தரி .. கனிகா.", "ஆட் டோகிராப் பட நடிகை கோ பிகாவின் க ணவரை பார் த்துள் ளீர்களா.?", "என்னது இந்த பிரப லமா இவரது க ணவர்.. ர சிகர்க ளுக்கு அதி ர்ச்சிய ளிக்கும் புகைப்ப டத்தை வெளி யிட்ட நடிகை.. 90களில் மற க்கமு டியாத மோ னிகாவா இது.?", "இவரது க ணவர் யார் தெரி யுமா.?", "வெ ளியான குடு ம்ப புகை ப்படம் உள்ளே.. நடிகர் சக்தி என் னவானார் தெரி யுமா.?", "சி னிமாவை வி ட்டு வில க என்ன கார ணம்.?", "இப்படி ஒரு காரிய த்தை செய்து ள்ளாரா.. பார் ப்போரை அதி ர்ச் சியில் ஆழ் த்திய த கவல்.. இதோ.. வடிவே லுவுடன் நடிக்க ஆசை ப்பட்ட சிவகார் த்திகேயன்.. மு டியாது என்று சொன்ன வடிவேலு.. என்ன கார ணம் தெரி யுமா.?", "அதி ர்ச்சிய ளிக்கும் த கவல் உள்ளே.. நந்தினி சீ ரியல் நடிகை நித்யா ராமின் த ங்கை யார் தெரி யுமா.?", "என்னது இந்த நடி கை தானா.. புகைப்ப டத்தை வெளி யிட்டு ரசிக ர்களு க்கு அதி ர்ச்சி கொடு த்த நடிகை.. 2021 .", ".", ".", ".", ". \"", "\" .", ".", ".", ".", ".", ".", ".", ".", ".", ".", ".", "." ]
என் தாயை மனதில் வைத்து திரைக்கதை அமைத்த கதையெய் எஸ்.ஆர்.பிரபு சாரிடம் சொன்னேன். கதையின் அடுத்தடுத்த நிமிடங்கள் பிரபுசாரை கலங்கடிக்க வைத்து விட்டது . சார்பில் பிரபு தயாரிக்கும் கணம். அம்மாவின் பாசத்தை வைத்து உருவாகும் சயின்ஸ் பிக்சன் திரைப்படம் தமிழ் சினிமாவில் மாறுபட்ட முயற்சிகளுக்கு முதல் புகலிடமாகவும் வித்தியாசமான களங்களில் புதுமையான கதைகளை ரசிகர்களுக்கு அளித்து வரும் நிறுவனமாகாவும் தயாரிப்பாளர் பிரபு அவர்களின் விளங்கி வருகிறது. அருவி என் ஜி கே கைதி இந்நிறுவனத்தின் தயாரிப்பில் வெளிவரும் ஒவ்வொரு படைப்பும் ரசிகர்களிடம் பெரும் பாரட்டுக்களை குவித்து வருகிறது. இந்நிறுவனத்தின் அடுத்த படைப்பாக எங்கேயும் எப்போதும் புகழ் சர்வானந்த் நடிப்பில் அறிமுக இயக்குநர் ஶ்ரீகார்த்திக் இயக்கத்தில் அம்மா பாசத்தை மையமாக வைத்து ஒரு அழகான சயின்ஸ் பிக்சன் படத்தை தமிழ் தெலுங்கு என இரு மொழிகளிலும் பிரமாண்டமாக உருவாக்கி வருகிறது. இந்த திரைப்படம் உருவான விதமே ஒரு அழகு கதை தொலைக்காட்சி நிகழ்ச்சிகளில் தலை காட்டிக்கொண்டிருந்த ஶ்ரீகார்த்திக் எனும் வெப் சீரிஸை இயக்க அது ரசிகர்களிடம் பெரும் வரவேற்பை பெற்றதை அடுத்து தனது சொந்த அனுபவங்களிலிருந்து ஒரு கதையை உருவாக்கி தயாரிப்பாளர் பிரபுவை அணுகியுள்ளார். ஒரு சிறு பட்ஜெட் படமாக புதுமுகத்தை வைத்தே இக்கதையை முதலில் சொல்லியுள்ளார் இயக்குநர். எனது தாயார் சமீபத்தில் மார்பக புற்றுநோயால் இறந்து விட அவரை மீண்டும் பார்க்க வேண்டும் என்ற ஆசை எனக்கு வந்தது. அந்த கணம் உருவான கதை தான் இந்த கணம். இந்த திரைக்கதையை தாய் மகன் உறவு சயின்ஸ் பிக்சன் என பல தளங்களில் பயணிக்கும் வித்தியாசமான படைப்பாக இப்படம் உருவாக்கினேன். இதை ஒரு சிறிய படமாக உருவாக்க வேண்டும் என்றுதான் நான் நினைத்து வித்தியாசமான் கதைகளை தயாரிக்கும் தயாரிப்பாளர் பிரபு விடம் சொன்னேன். கதையின் அடுத்தடுத்த நிமிடங்கள் பிரபுசாரை கலங்கடிக்க வைத்து விட்டது என்றார் டைரக்டர் ஶ்ரீகார்த்திக். கதையும் அதன் உணர்வுகள் பயணிக்கும் விதத்தையும் கேட்டு வியந்த அவர் இந்தப்படம் மிக முக்கியமான படமாக இருக்கும் இதை பெரிய அளவில் உருவாக்குவோம் என்று படத்தை பிரமாண்டமாக வடிவமைக்க தொடங்கினார். இப்படத்தை தமிழ் தெலுங்கு மொழிகளில் எடுக்கலாம் என திட்டமிட்ட பிறகு தனது நண்பரான எங்கேயும் எப்போதும் புகழ் சர்வானந்தை அணுகி அவரை நாயகனாகவும் ஆக்கியுள்ளார். இப்படம் மூலம் சர்வானந்த் 10 வருடங்களுக்கு பிறகு நேரடி தமிழ் படத்தில் நடிக்கிறார். படத்தின் மிக முக்கியமான அம்மா வேடத்தில் தென்னிந்திய சினிமாவில் அசைக்க முடியாத கனவுக்கன்னியாக விளங்கிய அமலாவை நடிக்க வைத்துள்ளது படக்குழு. 25 வருடங்களாக திரைத்துறையிலிருந்து ஒதுங்கி இருந்த நடிகை அமலா இப்படத்தின் திரைக்கதையில் ஈர்க்கப்பட்டு இப்படத்தில் நடிக்க ஒப்புக்கொண்டுள்ளார். ரசிகர்கள் கொண்டாடும் பாத்திரமாக அவரது பாத்திரம் இருக்குமென படக்குழு தெரிவித்துள்ளது. தமிழ் தெலுங்கு என இரு மொழிகளிலும் ஒரே நேரத்தில் எடுக்கப்படும் இப்படத்தின் படப்பிடிப்பு முடிந்து இறுதிக்கட்ட பணிகள் மிகத்தீவிரமாக நடைபெற்று வருகிறது. அறிமுக இயக்குநர் ஶ்ரீகார்த்திக் தனது தாயின் நினைவாகவே இத்திரைக்கதையை உருவாக்கியுள்ளார். அமலா சர்வானந்த் முதன்மை பாத்திரங்களாக நடிக்கும் இப்படத்தில் ரிதுவர்மா நாயகியாக நடித்துள்ளார். சதீஷ் ரமேஷ் திலக் ஆகியோருடன் நாசர் மிக முக்கியமான பாத்திரத்தில் நடித்துள்ளார். மலையாள இசையமைப்பாளர் ஜேக்ஸ் பிஜோய் இசையமைக்க சுஜித் சாரங்கால் ஒளிப்பதிவு செய்துள்ளார். நீண்ட நாளுக்கு உணர்வுகளுக்கு முக்கியத்துவம் தரும் ஃபேமிலி டிராமாவாக இப்படம் உருவாகியுள்ளது.
[ "என் தாயை மனதில் வைத்து திரைக்கதை அமைத்த கதையெய் எஸ்.ஆர்.பிரபு சாரிடம் சொன்னேன்.", "கதையின் அடுத்தடுத்த நிமிடங்கள் பிரபுசாரை கலங்கடிக்க வைத்து விட்டது .", "சார்பில் பிரபு தயாரிக்கும் கணம்.", "அம்மாவின் பாசத்தை வைத்து உருவாகும் சயின்ஸ் பிக்சன் திரைப்படம் தமிழ் சினிமாவில் மாறுபட்ட முயற்சிகளுக்கு முதல் புகலிடமாகவும் வித்தியாசமான களங்களில் புதுமையான கதைகளை ரசிகர்களுக்கு அளித்து வரும் நிறுவனமாகாவும் தயாரிப்பாளர் பிரபு அவர்களின் விளங்கி வருகிறது.", "அருவி என் ஜி கே கைதி இந்நிறுவனத்தின் தயாரிப்பில் வெளிவரும் ஒவ்வொரு படைப்பும் ரசிகர்களிடம் பெரும் பாரட்டுக்களை குவித்து வருகிறது.", "இந்நிறுவனத்தின் அடுத்த படைப்பாக எங்கேயும் எப்போதும் புகழ் சர்வானந்த் நடிப்பில் அறிமுக இயக்குநர் ஶ்ரீகார்த்திக் இயக்கத்தில் அம்மா பாசத்தை மையமாக வைத்து ஒரு அழகான சயின்ஸ் பிக்சன் படத்தை தமிழ் தெலுங்கு என இரு மொழிகளிலும் பிரமாண்டமாக உருவாக்கி வருகிறது.", "இந்த திரைப்படம் உருவான விதமே ஒரு அழகு கதை தொலைக்காட்சி நிகழ்ச்சிகளில் தலை காட்டிக்கொண்டிருந்த ஶ்ரீகார்த்திக் எனும் வெப் சீரிஸை இயக்க அது ரசிகர்களிடம் பெரும் வரவேற்பை பெற்றதை அடுத்து தனது சொந்த அனுபவங்களிலிருந்து ஒரு கதையை உருவாக்கி தயாரிப்பாளர் பிரபுவை அணுகியுள்ளார்.", "ஒரு சிறு பட்ஜெட் படமாக புதுமுகத்தை வைத்தே இக்கதையை முதலில் சொல்லியுள்ளார் இயக்குநர்.", "எனது தாயார் சமீபத்தில் மார்பக புற்றுநோயால் இறந்து விட அவரை மீண்டும் பார்க்க வேண்டும் என்ற ஆசை எனக்கு வந்தது.", "அந்த கணம் உருவான கதை தான் இந்த கணம்.", "இந்த திரைக்கதையை தாய் மகன் உறவு சயின்ஸ் பிக்சன் என பல தளங்களில் பயணிக்கும் வித்தியாசமான படைப்பாக இப்படம் உருவாக்கினேன்.", "இதை ஒரு சிறிய படமாக உருவாக்க வேண்டும் என்றுதான் நான் நினைத்து வித்தியாசமான் கதைகளை தயாரிக்கும் தயாரிப்பாளர் பிரபு விடம் சொன்னேன்.", "கதையின் அடுத்தடுத்த நிமிடங்கள் பிரபுசாரை கலங்கடிக்க வைத்து விட்டது என்றார் டைரக்டர் ஶ்ரீகார்த்திக்.", "கதையும் அதன் உணர்வுகள் பயணிக்கும் விதத்தையும் கேட்டு வியந்த அவர் இந்தப்படம் மிக முக்கியமான படமாக இருக்கும் இதை பெரிய அளவில் உருவாக்குவோம் என்று படத்தை பிரமாண்டமாக வடிவமைக்க தொடங்கினார்.", "இப்படத்தை தமிழ் தெலுங்கு மொழிகளில் எடுக்கலாம் என திட்டமிட்ட பிறகு தனது நண்பரான எங்கேயும் எப்போதும் புகழ் சர்வானந்தை அணுகி அவரை நாயகனாகவும் ஆக்கியுள்ளார்.", "இப்படம் மூலம் சர்வானந்த் 10 வருடங்களுக்கு பிறகு நேரடி தமிழ் படத்தில் நடிக்கிறார்.", "படத்தின் மிக முக்கியமான அம்மா வேடத்தில் தென்னிந்திய சினிமாவில் அசைக்க முடியாத கனவுக்கன்னியாக விளங்கிய அமலாவை நடிக்க வைத்துள்ளது படக்குழு.", "25 வருடங்களாக திரைத்துறையிலிருந்து ஒதுங்கி இருந்த நடிகை அமலா இப்படத்தின் திரைக்கதையில் ஈர்க்கப்பட்டு இப்படத்தில் நடிக்க ஒப்புக்கொண்டுள்ளார்.", "ரசிகர்கள் கொண்டாடும் பாத்திரமாக அவரது பாத்திரம் இருக்குமென படக்குழு தெரிவித்துள்ளது.", "தமிழ் தெலுங்கு என இரு மொழிகளிலும் ஒரே நேரத்தில் எடுக்கப்படும் இப்படத்தின் படப்பிடிப்பு முடிந்து இறுதிக்கட்ட பணிகள் மிகத்தீவிரமாக நடைபெற்று வருகிறது.", "அறிமுக இயக்குநர் ஶ்ரீகார்த்திக் தனது தாயின் நினைவாகவே இத்திரைக்கதையை உருவாக்கியுள்ளார்.", "அமலா சர்வானந்த் முதன்மை பாத்திரங்களாக நடிக்கும் இப்படத்தில் ரிதுவர்மா நாயகியாக நடித்துள்ளார்.", "சதீஷ் ரமேஷ் திலக் ஆகியோருடன் நாசர் மிக முக்கியமான பாத்திரத்தில் நடித்துள்ளார்.", "மலையாள இசையமைப்பாளர் ஜேக்ஸ் பிஜோய் இசையமைக்க சுஜித் சாரங்கால் ஒளிப்பதிவு செய்துள்ளார்.", "நீண்ட நாளுக்கு உணர்வுகளுக்கு முக்கியத்துவம் தரும் ஃபேமிலி டிராமாவாக இப்படம் உருவாகியுள்ளது." ]
பத்திரிகை நூலக எண் 64793 வெளியீடு பகுப்பு19171917.03.12 சுழற்சி வாரப்பத்திரிகை இதழாசிரியர் பதிப்பகம் மொழி ஆங்கிலம் பக்கங்கள் 4 வாசிக்க .6486479364793. 1917.03.12 பகுப்பு1917பகுப்பு
[ "பத்திரிகை நூலக எண் 64793 வெளியீடு பகுப்பு19171917.03.12 சுழற்சி வாரப்பத்திரிகை இதழாசிரியர் பதிப்பகம் மொழி ஆங்கிலம் பக்கங்கள் 4 வாசிக்க .6486479364793.", "1917.03.12 பகுப்பு1917பகுப்பு" ]
திரு.சிவசுப்ரமணி விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள நேமூர் கிராமத்தைச் சேர்ந்தவர். பள்ளிப் படிப்பை தமிழ்வழிக் கல்வியில் பயின்ற சிவசுப்ரமணி பின்னர் தொழிற்கல்வியை முடித்துள்ளார். தனது நண்பர்களுடன் இணைந்து லாரி மற்றும்
[ "திரு.சிவசுப்ரமணி விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள நேமூர் கிராமத்தைச் சேர்ந்தவர்.", "பள்ளிப் படிப்பை தமிழ்வழிக் கல்வியில் பயின்ற சிவசுப்ரமணி பின்னர் தொழிற்கல்வியை முடித்துள்ளார்.", "தனது நண்பர்களுடன் இணைந்து லாரி மற்றும்" ]
தஞ்சை மாவட்டத்தில் பாரதியஜனதா உட்கட்சி தேர்தல் நடைபெற்றது இதில் தஞ்சை மாவட்ட தலைவருக்கான தேர்தல் 261110 அன்று மாலை நடைபெற்றது. இதில் தேர்தல் அதிகாரியாக பாரதியஜனதா மாநிலதுணை தலைவரும்தேசிய செயற்குழு உறுப்பினரும்மாகிய திரு.எச்.ராஜா செயல்பட்டார். ...... 2510 உட்கட்சி தேர்தல் உறுப்பினரும்மாகிய எம் முருகானந்தம் கருப்பு தஞ்சை மாவட்ட திரு எச் ராஜா செயல்பட்டார் தேசிய செயற்குழு பாரதியஜனதா மாநிலதுணை தலைவரும் தலையங்கம் ஒரே சுகாதாரம் உலகின் குருவாகும் ... 20211114 0 சமீபத்தில் இத்தாலியில் நடைபெற்ற ஜி 20 மாநாட்டில் பாரத பிரதமர் நரேந்திர மோடி "ஒரே பூமி ஒரே சுகாதாரம் "ஆரோக்கியம் என்பதை வலியுறுத்தி பேசியுள்ளார். இதை அவர் கடந்த ஜூலை மாதம் நடைபெற்ற ஜி 7 மாநாட்டிலும் வலியுறுத்தியிருந்தார். வசுதேவ குடும்பம் உலகமே ...
[ "தஞ்சை மாவட்டத்தில் பாரதியஜனதா உட்கட்சி தேர்தல் நடைபெற்றது இதில் தஞ்சை மாவட்ட தலைவருக்கான தேர்தல் 261110 அன்று மாலை நடைபெற்றது.", "இதில் தேர்தல் அதிகாரியாக பாரதியஜனதா மாநிலதுணை தலைவரும்தேசிய செயற்குழு உறுப்பினரும்மாகிய திரு.எச்.ராஜா செயல்பட்டார்.", "...... 2510 உட்கட்சி தேர்தல் உறுப்பினரும்மாகிய எம் முருகானந்தம் கருப்பு தஞ்சை மாவட்ட திரு எச் ராஜா செயல்பட்டார் தேசிய செயற்குழு பாரதியஜனதா மாநிலதுணை தலைவரும் தலையங்கம் ஒரே சுகாதாரம் உலகின் குருவாகும் ... 20211114 0 சமீபத்தில் இத்தாலியில் நடைபெற்ற ஜி 20 மாநாட்டில் பாரத பிரதமர் நரேந்திர மோடி \"ஒரே பூமி ஒரே சுகாதாரம் \"ஆரோக்கியம் என்பதை வலியுறுத்தி பேசியுள்ளார்.", "இதை அவர் கடந்த ஜூலை மாதம் நடைபெற்ற ஜி 7 மாநாட்டிலும் வலியுறுத்தியிருந்தார்.", "வசுதேவ குடும்பம் உலகமே ..." ]
இந்தியச் செய்தி இலங்கை செய்திகள் எமது கலைஞர்கள் சினிமா செய்திகள் செய்தித் துணுக்குகள் படங்களுடன் செய்தி பிக்பாஸ்
[ "இந்தியச் செய்தி இலங்கை செய்திகள் எமது கலைஞர்கள் சினிமா செய்திகள் செய்தித் துணுக்குகள் படங்களுடன் செய்தி பிக்பாஸ்" ]
பத்திரிகையாளா்கள் என்றால் எப்போதும் பரபரப்பை ஏற்படுத்திக் கொண்டு இருப்பவா்கள். அவா்களால் அமைதியை நிலைநிறுத்தி விட முடியுமா? இந்தக் கேள்விக்கு முடியும் என்பதே விடை. ஆம் இந்த ஆண்டு அமைதிக்கான நோபல் பரிசு பிலிப்பின்ஸ் நாட்டைச் சோ்ந்த பத்திரிகையாளா் மரியா ரெஸாவுக்கும் ரஷிய நாட்டைச் சோ்ந்த பத்திரிகையாளா் டிமித்ரி முராடோவிற்கும் வழங்கப்பட இருப்பதாக நோபல் பரிசுக்குழு தெரிவித்துள்ளது. மேலும் அக்குழு தனது குறிப்பில் கருத்து சுதந்திரத்தைப் பாதுகாக்கும் அவா்களின் முயற்சிகளுக்காக இருவரும் கெளரவிக்கப்படுகின்றனா். ஜனநாயகத்துக்கும் நீடித்த அமைதிக்கும் கருத்து சுதந்திரம் மிக அவசியமானது. ஜனநாயகமும் பத்திரிகை சுதந்திரமும் தொடா்ந்து பாதகமான சூழ்நிலையை எதிா்கொண்டுவரும் உலகில் இந்த லட்சியங்களுக்காக உறுதியுடன் வலம்வரும் அனைத்து பத்திரிகையாளா்களையும் இவா்கள் பிரதிநிதித்துவம் செய்கிறாா்கள் என்று குறிப்பிட்டு உள்ளது. ஆனால் இந்தக் கூற்றுக்கு நோ்மாறாக அவா்கள் இருவரையும் அவா்கள் சாா்ந்த நாட்டின் அரசாங்கங்கள் தேச விரோதிகளாக சித்திரிக்கின்றன. ஆம் நாட்டைத் தவறாக வழிநடத்தும் அரசாங்கத்தை பத்திரிகையாளா் ஒருவா் ஆதாரத்துடன் சுட்டிக் காட்டுகிறாா் என்றால் அவரை ஆளும் அரசாங்கம் தேச விரோதி என்று முத்திரை குத்தி விடுகிறது. மேலும் சில அரசியல்வாதிகள் தாங்கள் தேசப்பற்று உள்ளவா்கள் என்று மக்களிடம் காட்டிக் கொள்வதற்காக சிலரை அதிலும் குறிப்பாக பத்திரிகையாளா்களை தேச விரோதி என்று முத்திரை குத்தி விடுகின்றனா். பிலிப்பின்ஸ் நாட்டைச் சோ்ந்த பத்திரிகையாளா் மரியா ரெஸா அந்நாட்டின் அரசாங்கத்தால் 2020ஆம் ஆண்டு அரசாங்கத்தின் மீது அவதூறு பரப்பியதாகக் குற்றம் சாட்டப்பட்டு கைது செய்யப்பட்டாா். இவா் தற்போது ஜாமீனில் வெளியே வந்துள்ளாா். ஒரு பெண்ணாக அவா் கொண்டிருக்கும் தைரியம் அளப்பரியது. 2012ஆம் ஆண்டு அவா் சிலருடன் சோ்ந்து ஆரம்பித்த ரப்பளீா் என்னும் புலனாய்வு செய்தி இணையத்தளம் இன்றுவரை அந்நாட்டு அதிகார வா்க்கத்தின் அநியாயத்தைத் தட்டிக் கேட்டு வருகிறது. இதற்கிடையில் 2016ஆம் ஆண்டு பிலிப்பின்ஸ் நாட்டின் அதிபராக பதவி ஏற்ற ரோட்ரிகோ துடோ்டே நீங்கள் பத்திரிகையாளா் என்பதால் ஒழுக்கம் தவறி இருந்தால் அதற்காக படுகொலையில் இருந்து விலக்கு அளிக்க முடியாது. நீங்கள் தவறாக சிலவற்றை செய்துவிட்டு அதற்கு கருத்து சுதந்திரம் துணைவரும் என்று ஒருபோதும் எண்ணி விடாதீா்கள் என்று எச்சரிக்கை விடுத்தாா். இருந்தபோதும் அரசின் அதிகார துஷ்பிரயோகம் நாட்டில் ஏற்படும் வன்முறை வளா்ந்து வரும் சா்வதிகாரம் இவற்றை வெளிப்படுத்த தனது கருத்து சுதந்திரத்தை ஒரு பொறுப்புள்ள பத்திரிகையாளராக இருந்து வெளிப்படுத்தி வருகிறாா். நோபல் குழு மூலம் தோ்ந்தெடுக்கப்பட்ட மற்றுமொரு பத்திரிகையாளா் ரஷிய நாட்டைச் சோ்ந்த டிமித்ரி முராடோ அதிகார வா்க்கத்திற்கு அடிபணியாது மக்களிடம் உண்மைகளை வெளிப்படுத்தி வருகிறாா். அவா் ஆசிரியராக இருந்து நடத்தி வரும் நோவாஜா கெசட்டா நாளேட்டை அமெரிக்க நாட்டின் பத்திரிகையாளா் பாதுகாப்பு அமைப்பு ரஷியா நாட்டு அரசாங்கத்தை கேள்வி கேட்டு வரும் ஒரே பத்திரிகை என்று சுட்டிக் காட்டிப் பாராட்டியது. டிமித்ரியுடன் பணியாற்றி வந்த ஆறு பத்திரிகையாளா்கள் இதுவரை கொல்லப்பட்டு உள்ளனா். மேலும் நாள்தோறும் டிமித்ரியும் அவரது சக பணியாளா்களும் அரசாங்கத்தின் அச்சுறுத்தல்களை சந்தித்து வருகின்றனா். இருந்தபோதிலும் அரசின் ஊழல்களையும் முறைகேடான நடவடிக்கைகளையும் தொடா்ந்து விமா்சித்து வருகின்றனா். டிமித்ரியின் சக பணியாளரான அண்ணா பொலிகோவிஸ்கயாவை அவா் வசிக்கும் குடியிருப்பில் உள்ள லிப்ட்டில் வைத்துக் கொல்லப்பட்ட பதினைந்தாவது ஆண்டு நினைவு நாளில் நோபல் பரிசு டிமித்ரிக்கு அறிவிக்கப்பட்டுள்ளது. 2021ஆம் ஆண்டு வெளியாகி உள்ள ரிப்போா்ட்டா்ஸ் வித்தவுட் பாா்டா்ஸ் உலக பத்திரிகையாளா் சுதந்திரக் குறியீட்டின்படி மொத்தம் எடுத்துக்கொண்ட 180 நாடுகளில் மரியா ரெஸா வசிக்கும் பிலிப்பின்ஸ் நாடு 138ஆவது இடத்திலும் டிமித்ரி வசிக்கும் ரஷியா 150ஆவது இடத்திலும் உள்ளன. நமது இந்தியா கடந்த ஆண்டைப் போலவே இந்த ஆண்டும் 142ஆவது இடத்தில் உள்ளது. நாா்வே முதலிடத்தில் உள்ளது. புலனாய்வில் ஈடுபடும் பல பத்திரிகையாளா்கள் கொல்லப்படுகின்றனா். அரசாங்கத்தின் தவற்றையும் அதற்குத் துணைபோகும் நபா்களையும் தங்களது உயிரை பணயம் வைத்து மக்கள் முன் காட்சிப்படுத்துகின்றனா். புலனாய்வு பத்திரிகையாளா்களின் பணிதான் அன்று அமெரிக்காவின் வாட்டா்கேட் ஊழலை அம்பலப்படுத்தி அதிகார வா்க்கத்தையே ஆட்டம் காணச் செய்தது. இதனால் அப்போதைய அமெரிக்க அதிபா் நிக்சனை பதவி விலக நோ்ந்தது. இந்தியாவில் சிமென்ட் ஊழலில் தொடா்புடைவரான அப்போதைய மகாராஷ்டிர மாநில முதலமைச்சா் அந்துலேவை பதவி விலக வைத்தது. இப்படி அதிகார வா்க்கத்தை துணிந்து கேள்வி கேட்பதுடன் தங்களுக்கான ஆதாரங்களைத் திரட்ட அவா்கள் பல அபாயகரமான வழிகளிலும் செல்கின்றனா். இப்படியெல்லாம் பெருமிதத்தோடு வலம் வந்த புலனாய்வு பத்திரிகையாளா்கள் தற்போது ஒரு சில இடங்களில் சமரசம் செய்ய முனைகிறாா்களோ என்கிற ஐயப்படும் அவ்வப்போது மக்களிடத்தில் எழுகிறது. எதுவாயினும் கருத்து சுதந்திரம் என்பதே ஜனநாயகத்தின் நான்காவது தூணான பத்திரிகைகளை நல்வழிப்படுத்தும். சில நாடுகளில் கருத்து சுதந்திரம் இல்லை என்றாலும் பொருளாதார வளா்ச்சியில் உற்பத்தியில் அவை முன்னிலை வகிக்கின்றனவே என்கிற கேள்வி எழலாம். அதற்கான விடை கருத்து சுதந்திரம் இல்லாத வளா்ச்சி என்பது தீமைக்கு துணைபோகும் தவற்றை சரியென்று சொல்ல வைக்கும். அத்தகைய வளா்ச்சி நாட்டுக்கும் சமூகத்துக்கம் மிகவும் ஆபத்தையே விளைவிக்கும். சுதந்திரங்களிலெல்லாம் தலையாய சுதந்திரம் கருத்து சுதந்திரமே. இதனை ஆளும் அதிகார வா்க்கங்கள் உணர பத்திரிகையாளா்களுக்கு அறிவிக்கப்பட்டிருக்கும் அமைதிக்கான இந்த ஆண்டின் நோபல் விருது வழிவகுக்கும். . 1002 0 2 . 003 . 13 தினமணி இணையப் பதிப்பு சந்தா செலுத்த .. தினமணி டெலிகிராம் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும். . முன்னாள் தமிழக ஆளுநர் ரோசய்யா காலமானார் மதுரை விருதுநகர் மாவட்டத்தில் இன்று பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை மழை கற்றுத்தரும் பாடம் . .
[ "பத்திரிகையாளா்கள் என்றால் எப்போதும் பரபரப்பை ஏற்படுத்திக் கொண்டு இருப்பவா்கள்.", "அவா்களால் அமைதியை நிலைநிறுத்தி விட முடியுமா?", "இந்தக் கேள்விக்கு முடியும் என்பதே விடை.", "ஆம் இந்த ஆண்டு அமைதிக்கான நோபல் பரிசு பிலிப்பின்ஸ் நாட்டைச் சோ்ந்த பத்திரிகையாளா் மரியா ரெஸாவுக்கும் ரஷிய நாட்டைச் சோ்ந்த பத்திரிகையாளா் டிமித்ரி முராடோவிற்கும் வழங்கப்பட இருப்பதாக நோபல் பரிசுக்குழு தெரிவித்துள்ளது.", "மேலும் அக்குழு தனது குறிப்பில் கருத்து சுதந்திரத்தைப் பாதுகாக்கும் அவா்களின் முயற்சிகளுக்காக இருவரும் கெளரவிக்கப்படுகின்றனா்.", "ஜனநாயகத்துக்கும் நீடித்த அமைதிக்கும் கருத்து சுதந்திரம் மிக அவசியமானது.", "ஜனநாயகமும் பத்திரிகை சுதந்திரமும் தொடா்ந்து பாதகமான சூழ்நிலையை எதிா்கொண்டுவரும் உலகில் இந்த லட்சியங்களுக்காக உறுதியுடன் வலம்வரும் அனைத்து பத்திரிகையாளா்களையும் இவா்கள் பிரதிநிதித்துவம் செய்கிறாா்கள் என்று குறிப்பிட்டு உள்ளது.", "ஆனால் இந்தக் கூற்றுக்கு நோ்மாறாக அவா்கள் இருவரையும் அவா்கள் சாா்ந்த நாட்டின் அரசாங்கங்கள் தேச விரோதிகளாக சித்திரிக்கின்றன.", "ஆம் நாட்டைத் தவறாக வழிநடத்தும் அரசாங்கத்தை பத்திரிகையாளா் ஒருவா் ஆதாரத்துடன் சுட்டிக் காட்டுகிறாா் என்றால் அவரை ஆளும் அரசாங்கம் தேச விரோதி என்று முத்திரை குத்தி விடுகிறது.", "மேலும் சில அரசியல்வாதிகள் தாங்கள் தேசப்பற்று உள்ளவா்கள் என்று மக்களிடம் காட்டிக் கொள்வதற்காக சிலரை அதிலும் குறிப்பாக பத்திரிகையாளா்களை தேச விரோதி என்று முத்திரை குத்தி விடுகின்றனா்.", "பிலிப்பின்ஸ் நாட்டைச் சோ்ந்த பத்திரிகையாளா் மரியா ரெஸா அந்நாட்டின் அரசாங்கத்தால் 2020ஆம் ஆண்டு அரசாங்கத்தின் மீது அவதூறு பரப்பியதாகக் குற்றம் சாட்டப்பட்டு கைது செய்யப்பட்டாா்.", "இவா் தற்போது ஜாமீனில் வெளியே வந்துள்ளாா்.", "ஒரு பெண்ணாக அவா் கொண்டிருக்கும் தைரியம் அளப்பரியது.", "2012ஆம் ஆண்டு அவா் சிலருடன் சோ்ந்து ஆரம்பித்த ரப்பளீா் என்னும் புலனாய்வு செய்தி இணையத்தளம் இன்றுவரை அந்நாட்டு அதிகார வா்க்கத்தின் அநியாயத்தைத் தட்டிக் கேட்டு வருகிறது.", "இதற்கிடையில் 2016ஆம் ஆண்டு பிலிப்பின்ஸ் நாட்டின் அதிபராக பதவி ஏற்ற ரோட்ரிகோ துடோ்டே நீங்கள் பத்திரிகையாளா் என்பதால் ஒழுக்கம் தவறி இருந்தால் அதற்காக படுகொலையில் இருந்து விலக்கு அளிக்க முடியாது.", "நீங்கள் தவறாக சிலவற்றை செய்துவிட்டு அதற்கு கருத்து சுதந்திரம் துணைவரும் என்று ஒருபோதும் எண்ணி விடாதீா்கள் என்று எச்சரிக்கை விடுத்தாா்.", "இருந்தபோதும் அரசின் அதிகார துஷ்பிரயோகம் நாட்டில் ஏற்படும் வன்முறை வளா்ந்து வரும் சா்வதிகாரம் இவற்றை வெளிப்படுத்த தனது கருத்து சுதந்திரத்தை ஒரு பொறுப்புள்ள பத்திரிகையாளராக இருந்து வெளிப்படுத்தி வருகிறாா்.", "நோபல் குழு மூலம் தோ்ந்தெடுக்கப்பட்ட மற்றுமொரு பத்திரிகையாளா் ரஷிய நாட்டைச் சோ்ந்த டிமித்ரி முராடோ அதிகார வா்க்கத்திற்கு அடிபணியாது மக்களிடம் உண்மைகளை வெளிப்படுத்தி வருகிறாா்.", "அவா் ஆசிரியராக இருந்து நடத்தி வரும் நோவாஜா கெசட்டா நாளேட்டை அமெரிக்க நாட்டின் பத்திரிகையாளா் பாதுகாப்பு அமைப்பு ரஷியா நாட்டு அரசாங்கத்தை கேள்வி கேட்டு வரும் ஒரே பத்திரிகை என்று சுட்டிக் காட்டிப் பாராட்டியது.", "டிமித்ரியுடன் பணியாற்றி வந்த ஆறு பத்திரிகையாளா்கள் இதுவரை கொல்லப்பட்டு உள்ளனா்.", "மேலும் நாள்தோறும் டிமித்ரியும் அவரது சக பணியாளா்களும் அரசாங்கத்தின் அச்சுறுத்தல்களை சந்தித்து வருகின்றனா்.", "இருந்தபோதிலும் அரசின் ஊழல்களையும் முறைகேடான நடவடிக்கைகளையும் தொடா்ந்து விமா்சித்து வருகின்றனா்.", "டிமித்ரியின் சக பணியாளரான அண்ணா பொலிகோவிஸ்கயாவை அவா் வசிக்கும் குடியிருப்பில் உள்ள லிப்ட்டில் வைத்துக் கொல்லப்பட்ட பதினைந்தாவது ஆண்டு நினைவு நாளில் நோபல் பரிசு டிமித்ரிக்கு அறிவிக்கப்பட்டுள்ளது.", "2021ஆம் ஆண்டு வெளியாகி உள்ள ரிப்போா்ட்டா்ஸ் வித்தவுட் பாா்டா்ஸ் உலக பத்திரிகையாளா் சுதந்திரக் குறியீட்டின்படி மொத்தம் எடுத்துக்கொண்ட 180 நாடுகளில் மரியா ரெஸா வசிக்கும் பிலிப்பின்ஸ் நாடு 138ஆவது இடத்திலும் டிமித்ரி வசிக்கும் ரஷியா 150ஆவது இடத்திலும் உள்ளன.", "நமது இந்தியா கடந்த ஆண்டைப் போலவே இந்த ஆண்டும் 142ஆவது இடத்தில் உள்ளது.", "நாா்வே முதலிடத்தில் உள்ளது.", "புலனாய்வில் ஈடுபடும் பல பத்திரிகையாளா்கள் கொல்லப்படுகின்றனா்.", "அரசாங்கத்தின் தவற்றையும் அதற்குத் துணைபோகும் நபா்களையும் தங்களது உயிரை பணயம் வைத்து மக்கள் முன் காட்சிப்படுத்துகின்றனா்.", "புலனாய்வு பத்திரிகையாளா்களின் பணிதான் அன்று அமெரிக்காவின் வாட்டா்கேட் ஊழலை அம்பலப்படுத்தி அதிகார வா்க்கத்தையே ஆட்டம் காணச் செய்தது.", "இதனால் அப்போதைய அமெரிக்க அதிபா் நிக்சனை பதவி விலக நோ்ந்தது.", "இந்தியாவில் சிமென்ட் ஊழலில் தொடா்புடைவரான அப்போதைய மகாராஷ்டிர மாநில முதலமைச்சா் அந்துலேவை பதவி விலக வைத்தது.", "இப்படி அதிகார வா்க்கத்தை துணிந்து கேள்வி கேட்பதுடன் தங்களுக்கான ஆதாரங்களைத் திரட்ட அவா்கள் பல அபாயகரமான வழிகளிலும் செல்கின்றனா்.", "இப்படியெல்லாம் பெருமிதத்தோடு வலம் வந்த புலனாய்வு பத்திரிகையாளா்கள் தற்போது ஒரு சில இடங்களில் சமரசம் செய்ய முனைகிறாா்களோ என்கிற ஐயப்படும் அவ்வப்போது மக்களிடத்தில் எழுகிறது.", "எதுவாயினும் கருத்து சுதந்திரம் என்பதே ஜனநாயகத்தின் நான்காவது தூணான பத்திரிகைகளை நல்வழிப்படுத்தும்.", "சில நாடுகளில் கருத்து சுதந்திரம் இல்லை என்றாலும் பொருளாதார வளா்ச்சியில் உற்பத்தியில் அவை முன்னிலை வகிக்கின்றனவே என்கிற கேள்வி எழலாம்.", "அதற்கான விடை கருத்து சுதந்திரம் இல்லாத வளா்ச்சி என்பது தீமைக்கு துணைபோகும் தவற்றை சரியென்று சொல்ல வைக்கும்.", "அத்தகைய வளா்ச்சி நாட்டுக்கும் சமூகத்துக்கம் மிகவும் ஆபத்தையே விளைவிக்கும்.", "சுதந்திரங்களிலெல்லாம் தலையாய சுதந்திரம் கருத்து சுதந்திரமே.", "இதனை ஆளும் அதிகார வா்க்கங்கள் உணர பத்திரிகையாளா்களுக்கு அறிவிக்கப்பட்டிருக்கும் அமைதிக்கான இந்த ஆண்டின் நோபல் விருது வழிவகுக்கும்.", ".", "1002 0 2 .", "003 .", "13 தினமணி இணையப் பதிப்பு சந்தா செலுத்த .. தினமணி டெலிகிராம் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்.", ".", "முன்னாள் தமிழக ஆளுநர் ரோசய்யா காலமானார் மதுரை விருதுநகர் மாவட்டத்தில் இன்று பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை மழை கற்றுத்தரும் பாடம் .", "." ]
இரு தினங்களுக்கு முன்பு இந்தி நடிகர் ரோகித் ராய் தனது டுவிட்டர் பக்கத்தில் கொரோனா பற்றிய பதிவை வெளியிட்டு இருந்தார். அதில் ரஜினிகாந்த் பெயரை இணைத்து கேலி செய்வதுபோன்ற வாசகம் உள்ள படமும் இடம்பெற்று இருந்தது. மேலும் அந்த படத்துடன் கொரோனாவை அடக்குவோம். வேலைக்கு கவனமாக செல்லுங்கள் முக கவசம் அணியுங்கள். தினமும் பலமுறை கை கழுவுங்கள் நாம் அனுமதிக்காமல் கொரோனா வைரஸ் நம்மை தொற்றாது என்றெல்லாம் பதிவிட்டு இருந்தார். இந்த பதிவு சர்ச்சையானது. ரஜினிகாந்தை கேலி செய்து இருப்பதாக அவருக்கு எதிர்ப்புகள் கிளம்பின. ரோகித் ராயை சமூக வலைத்தளத்தில் ரசிகர்கள் கடுமையாக கண்டித்தனர். கொரோனா விழிப்புணர்வுக்கு ரஜினியை கேலி செய்வது ஏற்புடையது அல்ல என்றும் விமர்சித்தனர். இதற்கு விளக்கம் அளித்துள்ள ரோகித் ராய் நண்பர்கள் அமைதி காக்க வேண்டும். இது ஒரு நகைச்சுவைதான். சிரிக்க வைப்பதற்காகவே இப்படி செய்தேன். நான் பதிவிட்ட கருத்தை எதிர்மறையாக எடுத்துக்கொள்வார்கள் என்று நினைக்கவில்லை. விமர்சிப்பதற்கு முன்னால் எதற்காக அதை பகிர்ந்தேன் என்பதை உணருங்கள். ரஜினிக்கு இணையாக யாரும் இல்லை என்று கூறியுள்ளார்.
[ "இரு தினங்களுக்கு முன்பு இந்தி நடிகர் ரோகித் ராய் தனது டுவிட்டர் பக்கத்தில் கொரோனா பற்றிய பதிவை வெளியிட்டு இருந்தார்.", "அதில் ரஜினிகாந்த் பெயரை இணைத்து கேலி செய்வதுபோன்ற வாசகம் உள்ள படமும் இடம்பெற்று இருந்தது.", "மேலும் அந்த படத்துடன் கொரோனாவை அடக்குவோம்.", "வேலைக்கு கவனமாக செல்லுங்கள் முக கவசம் அணியுங்கள்.", "தினமும் பலமுறை கை கழுவுங்கள் நாம் அனுமதிக்காமல் கொரோனா வைரஸ் நம்மை தொற்றாது என்றெல்லாம் பதிவிட்டு இருந்தார்.", "இந்த பதிவு சர்ச்சையானது.", "ரஜினிகாந்தை கேலி செய்து இருப்பதாக அவருக்கு எதிர்ப்புகள் கிளம்பின.", "ரோகித் ராயை சமூக வலைத்தளத்தில் ரசிகர்கள் கடுமையாக கண்டித்தனர்.", "கொரோனா விழிப்புணர்வுக்கு ரஜினியை கேலி செய்வது ஏற்புடையது அல்ல என்றும் விமர்சித்தனர்.", "இதற்கு விளக்கம் அளித்துள்ள ரோகித் ராய் நண்பர்கள் அமைதி காக்க வேண்டும்.", "இது ஒரு நகைச்சுவைதான்.", "சிரிக்க வைப்பதற்காகவே இப்படி செய்தேன்.", "நான் பதிவிட்ட கருத்தை எதிர்மறையாக எடுத்துக்கொள்வார்கள் என்று நினைக்கவில்லை.", "விமர்சிப்பதற்கு முன்னால் எதற்காக அதை பகிர்ந்தேன் என்பதை உணருங்கள்.", "ரஜினிக்கு இணையாக யாரும் இல்லை என்று கூறியுள்ளார்." ]
நீராவி கோடைக்கால விற்பனை முடிவடையும் நிலையில் இன்றைய ஒப்பந்தங்களைப் பற்றி கடைசியாகப் பார்ப்போம் எதை எடுத்துக்கொள்வது என்று பார்ப்போம். நாங்கள் இறுதியாக அதை செய்தோம். 24 மணிநேரங்கள் மீதமுள்ள நிலையில் இது நீராவி கோடைக்கால விற்பனையின் கடைசி நாள் மேலும் இந்த விளையாட்டு சிறிது நேரம் செல்வதை நீங்கள் காண்பது போல மலிவாக இருக்கும். ஒரு விளையாட்டு இன்று தினசரி ஒப்பந்தமாக இல்லாவிட்டாலும் அதை அதன் நிலையான தள்ளுபடியில் எடுப்பது மதிப்புக்குரியது அதை நினைவில் கொள்ளுங்கள். ஆகவே மேலும் கவலைப்படாமல் அதைப் பெறுவோம். பிளவு செல் நம்பிக்கை 4.99 நம்பிக்கை ஒரு விசித்திரமான படியாக இருந்தது பிளவுற செல் உரிமையாளர் ஆனால் பல வழிகளில் வரவேற்கத்தக்க ஒன்று. இந்த விளையாட்டு இன்னும் ஒரு திருட்டுத்தனமான விளையாட்டு ஆனால் இப்போது தூய்மையான திருட்டுத்தனத்திற்கு மாறாக அதிரடிதிருட்டுத்தனமாக கவனம் செலுத்துகிறது. நீங்கள் மட்டத்தில் ஊர்ந்து செல்லும்போது இருண்ட மூலைகளில் உடல்களை மறைத்து நேரத்தை செலவிட மாட்டீர்கள் அதற்கு பதிலாக விரைவான பலி தேடுவதன் மூலம் மேலே இருந்து எதிரிகளின் வீழ்ச்சியைப் பெற முயற்சிப்பீர்கள். விளையாட்டின் கதை சாம் ஃபிஷர் மீது பயணங்களுக்கு மாறாக அதிக கவனம் செலுத்துகிறது மேலும் நாம் முன்பு பார்த்திராத சாமின் ஒரு பக்கத்தைக் காண்பிப்பதன் மூலம் ஒரு சிறந்த கதையைச் சொல்ல முடிகிறது. உரிமையின் ரசிகர்கள் இங்கு நேசிக்க நிறைய இருப்பார்கள் நம்பிக்கை வம்பு என்னவென்று கண்டுபிடிக்க புதியவர்களுக்கு சரியான துவக்க தளமாகும். ஆபரேஷன் ஃப்ளாஷ் பாயிண்ட் சிவப்பு நதி 13.74 ஆபரேஷன் ஃப்ளாஷ் பாயிண்ட் ஒரு கொலையாளி தொடராக இருக்க வேண்டும் ஆனால் அது எப்போதுமே அதை அடையும் இடத்திற்கு சற்று குறைவாகவே இருக்கும். இது சிறந்த கூறுகளை இணைக்க முயற்சிக்கிறது கடமையின் அழைப்பு மற்றும் ஆயுதம் ஆனால் எப்படியாவது விளையாட்டின் ஒட்டுமொத்த வேகம் போன்ற முக்கிய புள்ளிகளை இழக்க முடிகிறது. சில மாதங்களுக்கு முன்பு நீராவி குளிர்கால விற்பனையின் போது இந்தத் தொடரின் இரண்டு விளையாட்டுகளும் குறைந்த விலைக்கு விற்பனைக்கு வந்தன எனவே பணம் உங்கள் மறியல் ஒரு துளை எரிக்கப்படாவிட்டால் அதைத் தடுத்து நிறுத்துவது மதிப்புக்குரியது இரட்டை நன்றாக மூட்டை 7.49 இரட்டை அபராதம் எல்லா காலத்திலும் சிறந்த சில விளையாட்டுகளை உருவாக்கியுள்ளது மேலும் அவர்கள் வழங்க வேண்டியதை நீங்கள் தவறவிட்டால் இது வாங்க சரியான நேரம். குவியலிடுதல் நீங்கள் ஒரு ரஷ்ய கூடு கூடு பொம்மையாக விளையாடும் ஒரு அழகான சாகச விளையாட்டு மற்றும் பிற பொம்மைகளை அவற்றின் திறன்களைப் பயன்படுத்தவும் புதிர்களைத் தீர்க்கவும் ஹைஜாக் செய்ய வேண்டும். குவெஸ்ட் ஆடை ஹாலோவீனில் ஒரு குழு குழந்தைகள் சந்திப்பதைப் பற்றி நேராக முன்னோக்கி ஆகும். இந்த தொகுப்பில் இது மிகவும் பலவீனமான விளையாட்டு என்றாலும் பழைய பள்ளி ஆர்பிஜி ரசிகர்கள் அதை வழங்குவதை எளிதாக காதலிக்கிறார்கள். நிகழ்ச்சியின் நட்சத்திரம் இருக்க வேண்டும் சைக்கோனாட்ஸ் . அதிரடி தலைப்பு அதன் இறுக்கமான இயங்குதளம் ஈடுபாட்டுடன் கூடிய போர் மற்றும் தனித்துவமான உலகத்துடன் உலகளாவிய விமர்சன உரிமைகோரலுக்கு வெளியிடப்பட்டது மேலும் அது இன்னும் சிறந்த தலைப்புகளில் ஒன்றாக உள்ளது. இவற்றை முயற்சிப்பதை நீங்கள் நிச்சயமாக கருத்தில் கொள்ள வேண்டும். கோட்டை 74 3.74 கோட்டை இந்த தலைமுறையின் தலைப்புகளைக் கொண்டிருக்க வேண்டிய மிகச் சிலரில் ஒருவர். இப்போதிலிருந்து 10 ஆண்டுகளில் நாங்கள் விளையாட்டைப் பற்றி பேசுவோம் நகைச்சுவையாக இல்லை. இந்த அதிரடி ஆர்பிஜி ஒரு திறமையாக பின்னிப்பிணைந்த கதையைக் கொண்டுள்ளது ஏனெனில் முழு விளையாட்டையும் விவரிப்பவர் விவரிக்கிறார் அவர் நான் கேள்விப்பட்ட சிறந்த குரல் நடிகர்களில் ஒருவராக இருந்தார். தீவிரமாக அந்த பையன் தொலைபேசி புத்தகத்தைப் படிப்பதை நான் கேட்பேன். விளையாட்டு நம்பமுடியாத அளவிற்கு மென்மையானது காட்சிகள் வேலைநிறுத்தம் செய்கின்றன மற்றும் விளையாட்டு நம்பமுடியாத வேடிக்கையாக உள்ளது. இந்த விளையாட்டை இழக்க முற்றிலும் பூஜ்ஜிய சாக்கு உள்ளது. கால்பந்து மேலாளர் 2012 49 7.49 நீங்கள் எப்போதாவது உங்கள் சொந்த கால்பந்து அணியை சொந்தமாக்க விரும்பினால் இந்த தலைப்பு பல மில்லியன் டாலர் முதலீடு இல்லாமல் நீங்கள் பெறக்கூடிய அளவுக்கு நெருக்கமாக உள்ளது. இந்த விளையாட்டுத் தொடர் இங்கிலாந்தில் காட்டுத்தீ போல் சிக்கியுள்ளது மற்றும் ரசிகர்கள் அதை வழங்குவதற்காக கிட்டத்தட்ட சரியானதாக வைத்திருக்கிறார்கள். இருப்பினும் நாள் முடிவில் விளையாட்டு நிர்வாக தலைப்புகள் சராசரி விளையாட்டாளருக்கு மிகவும் மந்தமானதாக இருக்கும் ஏனெனில் நடவடிக்கைக்கு பதிலாக நிர்வாகத்தில் கவனம் செலுத்தப்படுகிறது. நீங்கள் வீழ்ச்சியை எடுக்க வேண்டுமா என்று தீர்மானிப்பதற்கு முன் டெமோவைப் பார்க்க பரிந்துரைக்கிறேன். பயோஷாக் 99 4.99 மூளை பாதிப்புக்கு என்னை தீவிரமாக விரும்பும் இரண்டு வகையான விளையாட்டுகள் உள்ளன. மிகவும் மோசமானவை கோயிலின் வழியாக ஒரு பனிக்கட்டியை நான் வரவேற்கத்தக்க நிவாரணமாகக் கருதுவேன் மேலும் அவை மிகவும் நல்லவை அவற்றைப் பற்றி நான் கேள்விப்பட்டதை மறந்துவிட விரும்புகிறேன் அதனால் நான் மீண்டும் முதன்முறையாக அவற்றின் மூலம் விளையாட முடியும். பயோஷாக் பிந்தைய முகாமில் இருந்து வரும் விளையாட்டுகளில் ஒன்றாகும். அசல் இந்த தலைமுறையின் எனக்கு பிடித்த விளையாட்டுகளில் ஒன்றாகும் மேலும் இரண்டாவது விளையாட்டு அசலுக்கு மெழுகுவர்த்தியை வைத்திருக்க முடியாது என்றாலும் இது மிகவும் திறமையான விளையாட்டு. எஃப்.பி.எஸ் விளையாட்டு முதன்மையானது மற்றும் கதை ஒரு விளையாட்டுக்காக எழுதப்பட்ட சிறந்த பாடல்களில் ஒன்றாக இருக்கலாம். இந்த தலைப்புகளில் ஒன்றை குறிப்பாக அசலை நீங்கள் ஒருபோதும் இயக்கவில்லை என்றால் அவற்றை எடுக்க நீங்கள் கடமைப்பட்டிருக்கிறீர்கள். துண்டிக்கப்பட்ட கூட்டணி மீண்டும் செயலில் 99 9.99 ஒரு ரத்தினத்தை மறைத்து வைத்திருக்கலாம் துண்டிக்கப்பட்ட கூட்டணி ஆனால் பெரும்பாலான விளையாட்டாளர்கள் அதை ஒருபோதும் கண்டுபிடிக்க மாட்டார்கள். முற்றிலும் கொடூரமானது விளையாட்டில் உரிமையின் மூலோபாய விற்பனை புள்ளிகளை ஒரு முழுமையான வேலையாக மாற்றுகிறது. விளையாட்டு அதன் முழு குறிக்கோள்களுக்கும் மிகக் குறைவு அதற்கு முழு மனதுடன் கூடிய பரிந்துரையை வழங்க முடியும். எல்லாவற்றையும் இன்னும் கொஞ்சம் திரவமாக ஒன்றிணைத்திருந்தால் இது போன்ற ஒரு மூலோபாய விளையாட்டு புதிய காற்றின் வரவேற்கத்தக்க சுவாசமாக இருக்கும் என்பது உண்மையில் ஒரு அவமானம். நீங்கள் ஒரு தந்திரமான மற்றும் மிக மெதுவான விளையாட்டைப் பார்க்க முடியும் என்று நீங்கள் நினைத்தால் டெமோவைப் பாருங்கள். விண்வெளி கடற்கொள்ளையர்கள் மற்றும் ஜோம்பிஸ் 2.49 .... . ஒரு டாப் டவுன் ஷூட்டரின் கலப்பு மற்றும் ஒரு மூலோபாய தலைப்பு. பொதுவாக இதுபோன்ற ஏதாவது வேலை செய்யும் என்று நான் எதிர்பார்க்க மாட்டேன் ஆனால் இது மிகவும் வேடிக்கையான விளையாட்டாக முடிகிறது. நான் உங்களுக்கு எச்சரிக்கிறேன் முதல் பிட் மிகவும் மெதுவாக உள்ளது மற்றும் போர் கட்டாயமாக தெரிகிறது ஆனால் நீங்கள் முன்னேறும்போது இது ஒரு பிட் திறக்கிறது. இண்டி மூட்டை 9.99 கூ உலகம் மகிழ்ச்சிகரமான அழகியல் மற்றும் சிறந்த இயற்பியலுடன் ஒரு அருமையான சிறிய புதிர் விளையாட்டு. பாலங்களை உருவாக்குங்கள் புல்லிகளை உருவாக்குங்கள் நிச்சயமாக எடுப்பது மதிப்பு. அலைவடிவம் இப்போது சந்தையில் மிகவும் விளையாட்டுகளில் ஒன்றாகும் எந்த வகையை வகைப்படுத்த வேண்டும் என்று எனக்குத் தெரியவில்லை. விளையாட்டு ஒரு பிட் போன்றது . பீட் உருப்படிகளைச் சேகரிப்பதற்காக உங்கள் இயக்கத்தை ஒரு அலைக்கு மேலேயும் கீழேயும் நீங்கள் செலவழிக்க வேண்டியிருக்கும் ஆனால் இங்குள்ள பிடிப்பு என்னவென்றால் அலையின் வடிவம் மற்றும் வேகம் இரண்டையும் நீங்கள் கட்டுப்படுத்தலாம். இது உண்மையில் இயக்கவியலைப் பற்றிய ஒரு நாவல் மற்றும் நீங்கள் நிறைய நேரத்தை இழக்க நேரிடும். ஓரியன் டினோ பீட் டவுன் கோட்பாட்டில் ஒரு சிறந்த விளையாட்டாக இருக்க வேண்டும். அதாவது டைனோசர்களில் படப்பிடிப்பு நடத்துவதை யார் விரும்பவில்லை? துரதிர்ஷ்டவசமாக இறுதி முடிவு வெறுமனே மிகவும் மோசமான விளையாட்டு. மிகவும் குறைவான பீட்டா சோதனை கூட கிடைத்திருக்கக்கூடிய பிழைகள் ஏராளமாக இருப்பதால் விளையாட்டு கிட்டத்தட்ட ஒவ்வொரு மட்டத்திலும் சலிப்பை ஏற்படுத்துகிறது. இது ஒரு தானிய பெட்டியின் அடிப்பகுதியில் இலவசமாக கிடைக்கும் என்று நீங்கள் எதிர்பார்க்கும் விளையாட்டு வகை ஆனால் இது சம்பந்தமாக கூட இது குறைந்த தரமாக கருதப்படும். பெண்கள் தாய்மார்களே. மீதமுள்ள விற்பனைக்கு எங்கள் ஃப்ளாஷ் டீல் பக்கத்தை நாங்கள் புதுப்பிப்போம் ஆனால் ஒவ்வொரு நாளும் எங்களுடன் சோதனை செய்ததற்கு நன்றி சொல்ல விரும்பினேன் மேலும் நாங்கள் கொஞ்சம் உதவ முடிந்தது என்று நம்புகிறேன். அடுத்த முறை எங்களால் மேம்படுத்தக்கூடிய ஏதேனும் இருந்தால் கருத்துகளில் எங்களுக்குத் தெரியப்படுத்துங்கள். இது தவிர இதைக் கேட்க நான் பயப்படுகிறேன் ஆனால் நீங்கள் எவ்வளவு செலவு செய்தீர்கள்? சுவாரசியமான கட்டுரைகள் வாட்ச் புதிய மோர்பியஸ் டிரெய்லர் ஒரு ஜாரெட் லெட்டோ அறிமுகத்துடன் வருகிறது திரைப்படங்கள் மார்வெல் ரசிகர்கள் கார்ல் அர்பனை சோனியின் கிராவன் தி ஹண்டர் வேண்டும் திரைப்படங்கள் அராஜக ஸ்பின்ஆஃப் மகன்களில் தொடர் உருவாக்கியவர் கர்ட் சுட்டர் இடுகைகள் நிலை புதுப்பிப்பு தொலைக்காட்சி நடைபயிற்சி இறந்த விமர்சனம் இந்த துக்ககரமான வாழ்க்கை சீசன் 3 அத்தியாயம் 15 தொலைக்காட்சி ஸ்டார் ட்ரெக்கில் ஜீன்லூக் எவ்வளவு வயதானவராக இருப்பார் பிகார்ட்? தொலைக்காட்சி வகைகள் திரைப்படங்கள் கேமிங் இசை கேமிங்திரைப்படங்கள் ப்ளூரே நகைச்சுவை புத்தகங்கள் தொலைக்காட்சி மற்றவை வார இறுதியில் நான் கசிவை உணர்கிறேன் ப்ரூக்ளின் ஒன்பதுஒன்பது சீசன் 2 எபிசோட் 4 குடியுரிமை தீமை 2 சித்தின் பழிவாங்கல் 4 மணி நேரம் வெட்டு 13 ஆம் தேதி வெள்ளிக்கிழமை என்ன சேனல் ஆசிரியர் தேர்வு ஸ்டார் வார்ஸிற்கான முதல் விளையாட்டு டிரெய்லர் பேட்டில்ஃபிரண்டின் ஜக்கு டி.எல்.சி போர் ஒரு வரலாற்று பாடத்தை கிண்டல் செய்கிறது கேமிங் வாட்ச் டிரான்ஸ்ஃபார்மர்ஸ் சைபர்ட்ரானுக்கான போர் எர்த்ரைஸ் டிரெய்லர் அடுத்த அத்தியாயத்தை கிண்டல் செய்கிறது
[ "நீராவி கோடைக்கால விற்பனை முடிவடையும் நிலையில் இன்றைய ஒப்பந்தங்களைப் பற்றி கடைசியாகப் பார்ப்போம் எதை எடுத்துக்கொள்வது என்று பார்ப்போம்.", "நாங்கள் இறுதியாக அதை செய்தோம்.", "24 மணிநேரங்கள் மீதமுள்ள நிலையில் இது நீராவி கோடைக்கால விற்பனையின் கடைசி நாள் மேலும் இந்த விளையாட்டு சிறிது நேரம் செல்வதை நீங்கள் காண்பது போல மலிவாக இருக்கும்.", "ஒரு விளையாட்டு இன்று தினசரி ஒப்பந்தமாக இல்லாவிட்டாலும் அதை அதன் நிலையான தள்ளுபடியில் எடுப்பது மதிப்புக்குரியது அதை நினைவில் கொள்ளுங்கள்.", "ஆகவே மேலும் கவலைப்படாமல் அதைப் பெறுவோம்.", "பிளவு செல் நம்பிக்கை 4.99 நம்பிக்கை ஒரு விசித்திரமான படியாக இருந்தது பிளவுற செல் உரிமையாளர் ஆனால் பல வழிகளில் வரவேற்கத்தக்க ஒன்று.", "இந்த விளையாட்டு இன்னும் ஒரு திருட்டுத்தனமான விளையாட்டு ஆனால் இப்போது தூய்மையான திருட்டுத்தனத்திற்கு மாறாக அதிரடிதிருட்டுத்தனமாக கவனம் செலுத்துகிறது.", "நீங்கள் மட்டத்தில் ஊர்ந்து செல்லும்போது இருண்ட மூலைகளில் உடல்களை மறைத்து நேரத்தை செலவிட மாட்டீர்கள் அதற்கு பதிலாக விரைவான பலி தேடுவதன் மூலம் மேலே இருந்து எதிரிகளின் வீழ்ச்சியைப் பெற முயற்சிப்பீர்கள்.", "விளையாட்டின் கதை சாம் ஃபிஷர் மீது பயணங்களுக்கு மாறாக அதிக கவனம் செலுத்துகிறது மேலும் நாம் முன்பு பார்த்திராத சாமின் ஒரு பக்கத்தைக் காண்பிப்பதன் மூலம் ஒரு சிறந்த கதையைச் சொல்ல முடிகிறது.", "உரிமையின் ரசிகர்கள் இங்கு நேசிக்க நிறைய இருப்பார்கள் நம்பிக்கை வம்பு என்னவென்று கண்டுபிடிக்க புதியவர்களுக்கு சரியான துவக்க தளமாகும்.", "ஆபரேஷன் ஃப்ளாஷ் பாயிண்ட் சிவப்பு நதி 13.74 ஆபரேஷன் ஃப்ளாஷ் பாயிண்ட் ஒரு கொலையாளி தொடராக இருக்க வேண்டும் ஆனால் அது எப்போதுமே அதை அடையும் இடத்திற்கு சற்று குறைவாகவே இருக்கும்.", "இது சிறந்த கூறுகளை இணைக்க முயற்சிக்கிறது கடமையின் அழைப்பு மற்றும் ஆயுதம் ஆனால் எப்படியாவது விளையாட்டின் ஒட்டுமொத்த வேகம் போன்ற முக்கிய புள்ளிகளை இழக்க முடிகிறது.", "சில மாதங்களுக்கு முன்பு நீராவி குளிர்கால விற்பனையின் போது இந்தத் தொடரின் இரண்டு விளையாட்டுகளும் குறைந்த விலைக்கு விற்பனைக்கு வந்தன எனவே பணம் உங்கள் மறியல் ஒரு துளை எரிக்கப்படாவிட்டால் அதைத் தடுத்து நிறுத்துவது மதிப்புக்குரியது இரட்டை நன்றாக மூட்டை 7.49 இரட்டை அபராதம் எல்லா காலத்திலும் சிறந்த சில விளையாட்டுகளை உருவாக்கியுள்ளது மேலும் அவர்கள் வழங்க வேண்டியதை நீங்கள் தவறவிட்டால் இது வாங்க சரியான நேரம்.", "குவியலிடுதல் நீங்கள் ஒரு ரஷ்ய கூடு கூடு பொம்மையாக விளையாடும் ஒரு அழகான சாகச விளையாட்டு மற்றும் பிற பொம்மைகளை அவற்றின் திறன்களைப் பயன்படுத்தவும் புதிர்களைத் தீர்க்கவும் ஹைஜாக் செய்ய வேண்டும்.", "குவெஸ்ட் ஆடை ஹாலோவீனில் ஒரு குழு குழந்தைகள் சந்திப்பதைப் பற்றி நேராக முன்னோக்கி ஆகும்.", "இந்த தொகுப்பில் இது மிகவும் பலவீனமான விளையாட்டு என்றாலும் பழைய பள்ளி ஆர்பிஜி ரசிகர்கள் அதை வழங்குவதை எளிதாக காதலிக்கிறார்கள்.", "நிகழ்ச்சியின் நட்சத்திரம் இருக்க வேண்டும் சைக்கோனாட்ஸ் .", "அதிரடி தலைப்பு அதன் இறுக்கமான இயங்குதளம் ஈடுபாட்டுடன் கூடிய போர் மற்றும் தனித்துவமான உலகத்துடன் உலகளாவிய விமர்சன உரிமைகோரலுக்கு வெளியிடப்பட்டது மேலும் அது இன்னும் சிறந்த தலைப்புகளில் ஒன்றாக உள்ளது.", "இவற்றை முயற்சிப்பதை நீங்கள் நிச்சயமாக கருத்தில் கொள்ள வேண்டும்.", "கோட்டை 74 3.74 கோட்டை இந்த தலைமுறையின் தலைப்புகளைக் கொண்டிருக்க வேண்டிய மிகச் சிலரில் ஒருவர்.", "இப்போதிலிருந்து 10 ஆண்டுகளில் நாங்கள் விளையாட்டைப் பற்றி பேசுவோம் நகைச்சுவையாக இல்லை.", "இந்த அதிரடி ஆர்பிஜி ஒரு திறமையாக பின்னிப்பிணைந்த கதையைக் கொண்டுள்ளது ஏனெனில் முழு விளையாட்டையும் விவரிப்பவர் விவரிக்கிறார் அவர் நான் கேள்விப்பட்ட சிறந்த குரல் நடிகர்களில் ஒருவராக இருந்தார்.", "தீவிரமாக அந்த பையன் தொலைபேசி புத்தகத்தைப் படிப்பதை நான் கேட்பேன்.", "விளையாட்டு நம்பமுடியாத அளவிற்கு மென்மையானது காட்சிகள் வேலைநிறுத்தம் செய்கின்றன மற்றும் விளையாட்டு நம்பமுடியாத வேடிக்கையாக உள்ளது.", "இந்த விளையாட்டை இழக்க முற்றிலும் பூஜ்ஜிய சாக்கு உள்ளது.", "கால்பந்து மேலாளர் 2012 49 7.49 நீங்கள் எப்போதாவது உங்கள் சொந்த கால்பந்து அணியை சொந்தமாக்க விரும்பினால் இந்த தலைப்பு பல மில்லியன் டாலர் முதலீடு இல்லாமல் நீங்கள் பெறக்கூடிய அளவுக்கு நெருக்கமாக உள்ளது.", "இந்த விளையாட்டுத் தொடர் இங்கிலாந்தில் காட்டுத்தீ போல் சிக்கியுள்ளது மற்றும் ரசிகர்கள் அதை வழங்குவதற்காக கிட்டத்தட்ட சரியானதாக வைத்திருக்கிறார்கள்.", "இருப்பினும் நாள் முடிவில் விளையாட்டு நிர்வாக தலைப்புகள் சராசரி விளையாட்டாளருக்கு மிகவும் மந்தமானதாக இருக்கும் ஏனெனில் நடவடிக்கைக்கு பதிலாக நிர்வாகத்தில் கவனம் செலுத்தப்படுகிறது.", "நீங்கள் வீழ்ச்சியை எடுக்க வேண்டுமா என்று தீர்மானிப்பதற்கு முன் டெமோவைப் பார்க்க பரிந்துரைக்கிறேன்.", "பயோஷாக் 99 4.99 மூளை பாதிப்புக்கு என்னை தீவிரமாக விரும்பும் இரண்டு வகையான விளையாட்டுகள் உள்ளன.", "மிகவும் மோசமானவை கோயிலின் வழியாக ஒரு பனிக்கட்டியை நான் வரவேற்கத்தக்க நிவாரணமாகக் கருதுவேன் மேலும் அவை மிகவும் நல்லவை அவற்றைப் பற்றி நான் கேள்விப்பட்டதை மறந்துவிட விரும்புகிறேன் அதனால் நான் மீண்டும் முதன்முறையாக அவற்றின் மூலம் விளையாட முடியும்.", "பயோஷாக் பிந்தைய முகாமில் இருந்து வரும் விளையாட்டுகளில் ஒன்றாகும்.", "அசல் இந்த தலைமுறையின் எனக்கு பிடித்த விளையாட்டுகளில் ஒன்றாகும் மேலும் இரண்டாவது விளையாட்டு அசலுக்கு மெழுகுவர்த்தியை வைத்திருக்க முடியாது என்றாலும் இது மிகவும் திறமையான விளையாட்டு.", "எஃப்.பி.எஸ் விளையாட்டு முதன்மையானது மற்றும் கதை ஒரு விளையாட்டுக்காக எழுதப்பட்ட சிறந்த பாடல்களில் ஒன்றாக இருக்கலாம்.", "இந்த தலைப்புகளில் ஒன்றை குறிப்பாக அசலை நீங்கள் ஒருபோதும் இயக்கவில்லை என்றால் அவற்றை எடுக்க நீங்கள் கடமைப்பட்டிருக்கிறீர்கள்.", "துண்டிக்கப்பட்ட கூட்டணி மீண்டும் செயலில் 99 9.99 ஒரு ரத்தினத்தை மறைத்து வைத்திருக்கலாம் துண்டிக்கப்பட்ட கூட்டணி ஆனால் பெரும்பாலான விளையாட்டாளர்கள் அதை ஒருபோதும் கண்டுபிடிக்க மாட்டார்கள்.", "முற்றிலும் கொடூரமானது விளையாட்டில் உரிமையின் மூலோபாய விற்பனை புள்ளிகளை ஒரு முழுமையான வேலையாக மாற்றுகிறது.", "விளையாட்டு அதன் முழு குறிக்கோள்களுக்கும் மிகக் குறைவு அதற்கு முழு மனதுடன் கூடிய பரிந்துரையை வழங்க முடியும்.", "எல்லாவற்றையும் இன்னும் கொஞ்சம் திரவமாக ஒன்றிணைத்திருந்தால் இது போன்ற ஒரு மூலோபாய விளையாட்டு புதிய காற்றின் வரவேற்கத்தக்க சுவாசமாக இருக்கும் என்பது உண்மையில் ஒரு அவமானம்.", "நீங்கள் ஒரு தந்திரமான மற்றும் மிக மெதுவான விளையாட்டைப் பார்க்க முடியும் என்று நீங்கள் நினைத்தால் டெமோவைப் பாருங்கள்.", "விண்வெளி கடற்கொள்ளையர்கள் மற்றும் ஜோம்பிஸ் 2.49 .... .", "ஒரு டாப் டவுன் ஷூட்டரின் கலப்பு மற்றும் ஒரு மூலோபாய தலைப்பு.", "பொதுவாக இதுபோன்ற ஏதாவது வேலை செய்யும் என்று நான் எதிர்பார்க்க மாட்டேன் ஆனால் இது மிகவும் வேடிக்கையான விளையாட்டாக முடிகிறது.", "நான் உங்களுக்கு எச்சரிக்கிறேன் முதல் பிட் மிகவும் மெதுவாக உள்ளது மற்றும் போர் கட்டாயமாக தெரிகிறது ஆனால் நீங்கள் முன்னேறும்போது இது ஒரு பிட் திறக்கிறது.", "இண்டி மூட்டை 9.99 கூ உலகம் மகிழ்ச்சிகரமான அழகியல் மற்றும் சிறந்த இயற்பியலுடன் ஒரு அருமையான சிறிய புதிர் விளையாட்டு.", "பாலங்களை உருவாக்குங்கள் புல்லிகளை உருவாக்குங்கள் நிச்சயமாக எடுப்பது மதிப்பு.", "அலைவடிவம் இப்போது சந்தையில் மிகவும் விளையாட்டுகளில் ஒன்றாகும் எந்த வகையை வகைப்படுத்த வேண்டும் என்று எனக்குத் தெரியவில்லை.", "விளையாட்டு ஒரு பிட் போன்றது .", "பீட் உருப்படிகளைச் சேகரிப்பதற்காக உங்கள் இயக்கத்தை ஒரு அலைக்கு மேலேயும் கீழேயும் நீங்கள் செலவழிக்க வேண்டியிருக்கும் ஆனால் இங்குள்ள பிடிப்பு என்னவென்றால் அலையின் வடிவம் மற்றும் வேகம் இரண்டையும் நீங்கள் கட்டுப்படுத்தலாம்.", "இது உண்மையில் இயக்கவியலைப் பற்றிய ஒரு நாவல் மற்றும் நீங்கள் நிறைய நேரத்தை இழக்க நேரிடும்.", "ஓரியன் டினோ பீட் டவுன் கோட்பாட்டில் ஒரு சிறந்த விளையாட்டாக இருக்க வேண்டும்.", "அதாவது டைனோசர்களில் படப்பிடிப்பு நடத்துவதை யார் விரும்பவில்லை?", "துரதிர்ஷ்டவசமாக இறுதி முடிவு வெறுமனே மிகவும் மோசமான விளையாட்டு.", "மிகவும் குறைவான பீட்டா சோதனை கூட கிடைத்திருக்கக்கூடிய பிழைகள் ஏராளமாக இருப்பதால் விளையாட்டு கிட்டத்தட்ட ஒவ்வொரு மட்டத்திலும் சலிப்பை ஏற்படுத்துகிறது.", "இது ஒரு தானிய பெட்டியின் அடிப்பகுதியில் இலவசமாக கிடைக்கும் என்று நீங்கள் எதிர்பார்க்கும் விளையாட்டு வகை ஆனால் இது சம்பந்தமாக கூட இது குறைந்த தரமாக கருதப்படும்.", "பெண்கள் தாய்மார்களே.", "மீதமுள்ள விற்பனைக்கு எங்கள் ஃப்ளாஷ் டீல் பக்கத்தை நாங்கள் புதுப்பிப்போம் ஆனால் ஒவ்வொரு நாளும் எங்களுடன் சோதனை செய்ததற்கு நன்றி சொல்ல விரும்பினேன் மேலும் நாங்கள் கொஞ்சம் உதவ முடிந்தது என்று நம்புகிறேன்.", "அடுத்த முறை எங்களால் மேம்படுத்தக்கூடிய ஏதேனும் இருந்தால் கருத்துகளில் எங்களுக்குத் தெரியப்படுத்துங்கள்.", "இது தவிர இதைக் கேட்க நான் பயப்படுகிறேன் ஆனால் நீங்கள் எவ்வளவு செலவு செய்தீர்கள்?", "சுவாரசியமான கட்டுரைகள் வாட்ச் புதிய மோர்பியஸ் டிரெய்லர் ஒரு ஜாரெட் லெட்டோ அறிமுகத்துடன் வருகிறது திரைப்படங்கள் மார்வெல் ரசிகர்கள் கார்ல் அர்பனை சோனியின் கிராவன் தி ஹண்டர் வேண்டும் திரைப்படங்கள் அராஜக ஸ்பின்ஆஃப் மகன்களில் தொடர் உருவாக்கியவர் கர்ட் சுட்டர் இடுகைகள் நிலை புதுப்பிப்பு தொலைக்காட்சி நடைபயிற்சி இறந்த விமர்சனம் இந்த துக்ககரமான வாழ்க்கை சீசன் 3 அத்தியாயம் 15 தொலைக்காட்சி ஸ்டார் ட்ரெக்கில் ஜீன்லூக் எவ்வளவு வயதானவராக இருப்பார் பிகார்ட்?", "தொலைக்காட்சி வகைகள் திரைப்படங்கள் கேமிங் இசை கேமிங்திரைப்படங்கள் ப்ளூரே நகைச்சுவை புத்தகங்கள் தொலைக்காட்சி மற்றவை வார இறுதியில் நான் கசிவை உணர்கிறேன் ப்ரூக்ளின் ஒன்பதுஒன்பது சீசன் 2 எபிசோட் 4 குடியுரிமை தீமை 2 சித்தின் பழிவாங்கல் 4 மணி நேரம் வெட்டு 13 ஆம் தேதி வெள்ளிக்கிழமை என்ன சேனல் ஆசிரியர் தேர்வு ஸ்டார் வார்ஸிற்கான முதல் விளையாட்டு டிரெய்லர் பேட்டில்ஃபிரண்டின் ஜக்கு டி.எல்.சி போர் ஒரு வரலாற்று பாடத்தை கிண்டல் செய்கிறது கேமிங் வாட்ச் டிரான்ஸ்ஃபார்மர்ஸ் சைபர்ட்ரானுக்கான போர் எர்த்ரைஸ் டிரெய்லர் அடுத்த அத்தியாயத்தை கிண்டல் செய்கிறது" ]
ஆங்கிரீசர் வேத கால மகரிஷிகளுள் ஒருவர்.12 இவர் அதர்வண மகரிஷியுடன் இணைந்து அதர்வண வேதத்தை உருவாக்கியதாக கூறப்படுகிறது. மற்ற வேதங்களிலும் இவரைப் பற்றிய குறிப்புக்கள் இடம்பெற்று உள்ளன. இவரது மனைவியின் பெயர் சுருபா . இவர்களுக்கு கண்வர் உதத்யா சம்வர்தனா பிரகஸ்பதி என்று நான்கு மகன்கள் இருந்தனர். பிரம்மாவின் மானசீகப் புத்திரரென்று கூறப்படும் இவர் பரம்பரையில் பல ரிஷிகளும் மன்னர்களும் தோன்றியதாகக் கூறப்படுகிறது.3 புத்தர் இவர் வழி வந்தவர் என்ற குறிப்புகளும் உண்டு. இதனையும் காண்கதொகு இருக்கு வேத கால முனிவர்கள் மேற்கோள்க்ள்தொகு 2010. . . பக். 2930. பன்னாட்டுத் தரப்புத்தக எண்9780143414216. ..?08. . 2008. . . பக். 5556. பன்னாட்டுத் தரப்புத்தக எண்9780195332612. ..?755. 2013. . . பக். 66. பன்னாட்டுத் தரப்புத்தக எண்9781107623989. ..?66. இந்து சமயத்துடன் தொடர்புடைய இந்த குறுங்கட்டுரையை தொகுத்து விரிவாக்குவதன் மூலம் நீங்களும் இதன் வளர்ச்சியில் பங்களிக்கலாம்.
[ "ஆங்கிரீசர் வேத கால மகரிஷிகளுள் ஒருவர்.12 இவர் அதர்வண மகரிஷியுடன் இணைந்து அதர்வண வேதத்தை உருவாக்கியதாக கூறப்படுகிறது.", "மற்ற வேதங்களிலும் இவரைப் பற்றிய குறிப்புக்கள் இடம்பெற்று உள்ளன.", "இவரது மனைவியின் பெயர் சுருபா .", "இவர்களுக்கு கண்வர் உதத்யா சம்வர்தனா பிரகஸ்பதி என்று நான்கு மகன்கள் இருந்தனர்.", "பிரம்மாவின் மானசீகப் புத்திரரென்று கூறப்படும் இவர் பரம்பரையில் பல ரிஷிகளும் மன்னர்களும் தோன்றியதாகக் கூறப்படுகிறது.3 புத்தர் இவர் வழி வந்தவர் என்ற குறிப்புகளும் உண்டு.", "இதனையும் காண்கதொகு இருக்கு வேத கால முனிவர்கள் மேற்கோள்க்ள்தொகு 2010. .", ".", "பக்.", "2930.", "பன்னாட்டுத் தரப்புத்தக எண்9780143414216.", "..?08.", ".", "2008. .", ".", "பக்.", "5556.", "பன்னாட்டுத் தரப்புத்தக எண்9780195332612.", "..?755.", "2013. .", ".", "பக்.", "66.", "பன்னாட்டுத் தரப்புத்தக எண்9781107623989.", "..?66.", "இந்து சமயத்துடன் தொடர்புடைய இந்த குறுங்கட்டுரையை தொகுத்து விரிவாக்குவதன் மூலம் நீங்களும் இதன் வளர்ச்சியில் பங்களிக்கலாம்." ]
வணக்கம் தமிழ் ஆர்வலர்களே இந்த பகுதியை ஒரு மாத காலமாக தொடர இயலவில்லை கணிணி பழுது மற்றும் சொந்த வேலைகள் காரணமாக தொடர இயலவில்லை அது மட்டும் இல்லாமல் இந்த பகுதிக்கு முதலில் இருந்த ஆதரவு பின்னர் இல்லை நிறைய பேர் விரும்பாத ஒன்றை ஏன் தொடர்வது என்ற எண்ணமும் எனக்கு இருந்தது. மேலும் நான் தமிழ் அறிஞனும் அல்ல தமிழ் ஆர்வலனே நான் படித்த எனக்குத் தெரிந்த சிலவற்றை உங்களுடன் பகிர்ந்து கொள்கிறேன் அவ்வளவே இந்த பகுதி தொடர்வது உங்கள் கைகளில் தான் இருக்கிறது. இன்று நாம் பார்க்க போவது ஒரு பொருட் பன்மொழி ஒரே பொருளைத் தரும் இரு சொற்கள் தொடர்ந்து வருவது ஒரு பொருட்பன்மொழி எனப்படும். ஓங்கி உயர்ந்து நின்றான் என்ற சொல்லை எடுத்துக் கொள்வோம் இதில் ஓங்கி உயர்ந்து என்ற இரண்டு சொல்லும் உயரமான என்ற ஒரே பொருளைத் தருகிறது. வார்த்தை அழகினைச் சேர்க்க சேர்ந்து வருகிறது இதையே ஒருபொருள்பன்மொழி என்கிறோம். திருமால் குன்றம் உயர்ந்தோங்கி நிற்கிறது. அந்த ஏழைக் குழந்தையின் கண்கள் குழித் தாழ்ந்து காணப்படுகிறது. இந்த இரண்டு தொடர்களிலும் ஒருபொருளைத்தரும் இரு சொற்கள் உள்ளன. முதல் தொடரில் உயர்ந்தோங்கி என்னும் வாக்கியம் உயர்ந்த என்ற பொருளினையும் இரண்டாவது தொடரில் குழிதாழ்ந்த என்ற சொல் தாழ்ந்த என்ற பொருளினையும் தருகிறது. உயர்ந்து என்றாலும் ஓங்கி என்றாலும் ஒரே பொருள்தான். அதேபோல் குழி என்றாலும் தாழ்ந்த என்றாலும் ஒரே பொருள்தான். இவ்வாறு ஒரே பொருளை தரும் இருசொற்கள் சேர்ந்து வருவது ஒருபொருட்பன்மொழி ஆகும். மீமிசைஞாயிறு நடுமையம் போன்றவை இன்னும் சில உதாரணங்கள் ஆகும். தமிழில் புலமை இருப்பின் எத்தகைய சூழலையும் எளிமையாக சமாளிக்கலாம். தமிழக அரசுப் பேருந்துகளில் திருவள்ளுவர் படமும் திருக்குறளும் இடம்பெறச் செய்தார் அந்த எளிமையான முதல்வர். சட்டசபையில் எதிர்கட்சியினர் இதுகுறித்து கேள்வி எழுப்பினர். யாகவா ராயினும் நாகாக்க காவாக்கால் சோகாப்பர் சொல்லிழுக்கப் பட்டு. இந்த குறள்தான் பேருந்துகளில் எழுதப்பட்டு இருந்தது. இந்த குறள் யாருக்கு? ஒட்டுனருக்கா? நடத்துனருக்கா? இல்லை பயணிகளுக்கா? என்று கேள்வி எழுப்பினர் எதிர்கட்சியினர். ஓட்டுனருக்கும் நடத்துனருக்கும் என்றால் தொழிலாளர்களின் வெறுப்புக்கு ஆளாக நேரும். பயணிகளுக்கு என்றால் பொதுமக்களை கோபப்படுத்தியாக ஆகும். எப்படி பதில் கூறுவது? அறிஞர் ஆன அந்த நாள் முதல்வர் இதை திறமையாக சமாளித்தார். அவர் கூறிய பதில் அனைவர் வாயையும் கட்டிப் போட்டது. அவர் கூறிய பதில் இதுதான். நாக்கு உள்ள அனைவருக்காகவும் எழுதி வைக்கப்பட்டுள்ளது பொருத்தமாகவும் தெளிவாகவும் விரைவாகவும் விடை கூறும் ஆற்றல் படைத்த அந்த முதல்வர் அறிஞர் அண்ணா. நாமும் தமிழில் வளமை பெற்றால் இதே மாதிரி பொருத்தமாக பதில் கூறி எத்தகைய சூழலையும் மாற்றிவிடலாம் மீண்டும் ஒரு சந்தர்ப்பத்தில் இன்னும் நிறைய தகவல்களுடன் சந்திக்கிறேன் நன்றி எளிய இலக்கணம் இனிய இலக்கியம் டி.என்.முரளிதரன் மூங்கில் காற்று 15 2013 814 இது போன்றவற்றை தேவை ஏற்படும்போது பின்னர் கூட தேடிப் படிப்பதற்கு வாய்ப்பு உண்டு. அதனால் தொடரவும். 15 2013 834 சமயோசிதம் ரசித்தேன். 17 2013 1215 .. ... ... ... ... ... ... ... என்னைக் கவர்ந்த நேரு குழந்தைகள் தின ஸ்பெஷல் 14 2014 என்னைக் கவர்ந்த நேரு குழந்தைகள் தின ஸ்பெஷல் இள வயதில் ஒவ்வொருவருக்கும் ஒரு தலைவரை பிடித்துப்போகும். ஒருவருக்கு வீர சிவாஜி ஒருவருக்கு காந்தி ஒருவருக்கு பாரதி ஒருவருக்கு நேதாஜி என்று ஒவ்வொருவரும் ஒருவர் மீது அபிமானமாக இருப்பார்கள். இந்த ஒருவர் மீது அபிமானம் என்பது முதலில் தாய்மீது ஆரம்பிக்கிறது அப்படியே தகப்பன் சித்தப்பா சித்தி மாமா அண்ணன் தம்பி தாத்தா பாட்டி என்று வளர்ந்து பிற்காலத்தே தலைவர்கள் மீதோ இல்லை சினிமா நடிகர் நடிகைகள் மீதோ மாறுகிறது. இதில் பெரிய தவறு இருப்பதாக நான் ஒன்றும் கருதவில்லை ஒரு நடிகனோ நடிகையோ இல்லை தலைவரையோ நமது ஆதர்சமாக நாம் ஏற்றுக்கொள்வதில் எந்த தப்பும் இல்லைதான். அதே சமயம் அவர்கள் சொல்வதெல்லாம் வேதவாக்காக எடுத்துக்கொண்டு அப்படியே பின்பற்றுவதில்தான் தான் சிக்கலே இருக்கிறது. அது எப்படியோ போகிறது விடுங்கள் சொல்லவந்த விஷயம் மாறிப்போகிறது. சின்ன வயதில் நான் நேருமீது அபிமானம் கொண்டு இருந்தேன். இதற்கு காரணம் நான் படித்த பாடம் ஒன்றில் நேரு ஒரு சிறுமிக்கு யானையை பரிசாக தந்தார் என்பதுதான். யாரோ ஒரு முகம் தெரியாத சிறுமிக வெற்றி உன் பக்கம் கவிதை 01 2012 வெற்றி உன் பக்கம் நாட்கள் தேயத் தேய நாமும் தேய்கிறோம் நண்பா நாளை நாளை என வேலையை தள்ளிப் போடாதே வேளை வரும் என்று மூலையில் கிடாதே மூளையை உபயோகி உதறி எறி உன் தயக்கங்களை உற்சாகமாக புறப்படு உன் வாழ்க்கை சிறக்க உறுதியாய் திட்டமிடு இறுதி வரை போராடு சலித்து போகாமல் சல்லடை போடு உன் வாய்ப்பு உன் காலடியில் விழும் வீணாக்காமல் விரைந்து பற்றிடு வெற்றி உன் பக்கம் விரைந்து வந்திடும் நம்பு இளைஞா நம்மால் முடியும் என்று நம்பு நண்பா முடியாதது எதுவும் இல்லை என்ற முனைப்பு உன்னிடம் இருந்தால் மலையும் கடுகாகும் கடலின் அலைகளை எதிர்த்து கப்பல் நீந்த வில்லையா? காற்றை கிழித்து விமானங்கள் பறக்கவில்லையா? பூமியைத் துளைத்து நீர் ஊற்றெடுக்கவில்லையா? முட்டையை உடைத்து பறவைகள் பிறக்கவில்லையா? நிலவை மறைக்க மேகம் முயல்வதில்லையா? எதிர் நீச்சல் போட பழகு என்னாலும் முடியும் என நினை எந்நாளும் உன் பொன்னாள் ஆகும்நாள் தூரத்தில் இல்லை டிஸ்கி நேற்று பேய்கள் ஓய்வதில்லை பதிவிட்ட சில நிம உழைப்பாளர் தின வாழ்த்துக்கள் 01 2015 உழைத்துக் கொண்டே இருப்பவனுக்கு ஓய்வெடுப்பது பிடிப்பதில்லை ஓய்விலும் ஓர் வேலை செய்து திருப்தி அடைய முயற்சிக்கும் மனசு ஒய்வையே எண்ணமாக கொண்டவனுக்கு உழைக்கப் பிடிப்பதில்லை எண்ணற்ற வேலைகள் அவன் முன்னே குவிந்தாலும் ஏதும் வேலைகள் இல்லை என்பான் ஓடிக்கொண்டே இருப்பதுதான் சிலருக்கு அழகு ஓய்வெடுத்தல் அவருக்கு தூரப் பழகு ஓடாமலே ஓரிடத்தில் நிற்பதே சிலருக்கு வழக்கம் ஓடிப்பார்க்க சொன்னால் வந்திருமே வருத்தம் சிற்றெரும்புகள் தான் ஆனாலும் கற்றுக்கொடுக்கின்றன சுறுசுறுப்பை காட்டெருமைகளாய் இருந்தாலும் காட்டுகின்றன சோம்பேறித்தனத்தை ஓர் துளி வியர்வை மண்ணில் விழுகையில் உப்புக்கள் கூட உழைப்பால் இனிக்கின்றன தேயத் தேயவே பளிச்சிடுகின்றன இயந்திரங்கள் வாழ்க்கையில் கைவிடக் கூடாத ஒன்று உழைப்பு உழைப்பை நீ கைவிட்டால் உயர்வு உன்னை கைவிடும் உழைப்புக்கு காலமில்லை உழைக்கத் துவங்கிவிட்டால் ஓய்வெடுக்க நேரமில்லை உழைக்கத் துவங்கிவிட்டால் மலைகூட கடுகாகும் ஓய்வெடுக்க நினைக்கையில் கடுகும் மலையாகும் இருபத்திநாலுமணி நேரமும்
[ "வணக்கம் தமிழ் ஆர்வலர்களே இந்த பகுதியை ஒரு மாத காலமாக தொடர இயலவில்லை கணிணி பழுது மற்றும் சொந்த வேலைகள் காரணமாக தொடர இயலவில்லை அது மட்டும் இல்லாமல் இந்த பகுதிக்கு முதலில் இருந்த ஆதரவு பின்னர் இல்லை நிறைய பேர் விரும்பாத ஒன்றை ஏன் தொடர்வது என்ற எண்ணமும் எனக்கு இருந்தது.", "மேலும் நான் தமிழ் அறிஞனும் அல்ல தமிழ் ஆர்வலனே நான் படித்த எனக்குத் தெரிந்த சிலவற்றை உங்களுடன் பகிர்ந்து கொள்கிறேன் அவ்வளவே இந்த பகுதி தொடர்வது உங்கள் கைகளில் தான் இருக்கிறது.", "இன்று நாம் பார்க்க போவது ஒரு பொருட் பன்மொழி ஒரே பொருளைத் தரும் இரு சொற்கள் தொடர்ந்து வருவது ஒரு பொருட்பன்மொழி எனப்படும்.", "ஓங்கி உயர்ந்து நின்றான் என்ற சொல்லை எடுத்துக் கொள்வோம் இதில் ஓங்கி உயர்ந்து என்ற இரண்டு சொல்லும் உயரமான என்ற ஒரே பொருளைத் தருகிறது.", "வார்த்தை அழகினைச் சேர்க்க சேர்ந்து வருகிறது இதையே ஒருபொருள்பன்மொழி என்கிறோம்.", "திருமால் குன்றம் உயர்ந்தோங்கி நிற்கிறது.", "அந்த ஏழைக் குழந்தையின் கண்கள் குழித் தாழ்ந்து காணப்படுகிறது.", "இந்த இரண்டு தொடர்களிலும் ஒருபொருளைத்தரும் இரு சொற்கள் உள்ளன.", "முதல் தொடரில் உயர்ந்தோங்கி என்னும் வாக்கியம் உயர்ந்த என்ற பொருளினையும் இரண்டாவது தொடரில் குழிதாழ்ந்த என்ற சொல் தாழ்ந்த என்ற பொருளினையும் தருகிறது.", "உயர்ந்து என்றாலும் ஓங்கி என்றாலும் ஒரே பொருள்தான்.", "அதேபோல் குழி என்றாலும் தாழ்ந்த என்றாலும் ஒரே பொருள்தான்.", "இவ்வாறு ஒரே பொருளை தரும் இருசொற்கள் சேர்ந்து வருவது ஒருபொருட்பன்மொழி ஆகும்.", "மீமிசைஞாயிறு நடுமையம் போன்றவை இன்னும் சில உதாரணங்கள் ஆகும்.", "தமிழில் புலமை இருப்பின் எத்தகைய சூழலையும் எளிமையாக சமாளிக்கலாம்.", "தமிழக அரசுப் பேருந்துகளில் திருவள்ளுவர் படமும் திருக்குறளும் இடம்பெறச் செய்தார் அந்த எளிமையான முதல்வர்.", "சட்டசபையில் எதிர்கட்சியினர் இதுகுறித்து கேள்வி எழுப்பினர்.", "யாகவா ராயினும் நாகாக்க காவாக்கால் சோகாப்பர் சொல்லிழுக்கப் பட்டு.", "இந்த குறள்தான் பேருந்துகளில் எழுதப்பட்டு இருந்தது.", "இந்த குறள் யாருக்கு?", "ஒட்டுனருக்கா?", "நடத்துனருக்கா?", "இல்லை பயணிகளுக்கா?", "என்று கேள்வி எழுப்பினர் எதிர்கட்சியினர்.", "ஓட்டுனருக்கும் நடத்துனருக்கும் என்றால் தொழிலாளர்களின் வெறுப்புக்கு ஆளாக நேரும்.", "பயணிகளுக்கு என்றால் பொதுமக்களை கோபப்படுத்தியாக ஆகும்.", "எப்படி பதில் கூறுவது?", "அறிஞர் ஆன அந்த நாள் முதல்வர் இதை திறமையாக சமாளித்தார்.", "அவர் கூறிய பதில் அனைவர் வாயையும் கட்டிப் போட்டது.", "அவர் கூறிய பதில் இதுதான்.", "நாக்கு உள்ள அனைவருக்காகவும் எழுதி வைக்கப்பட்டுள்ளது பொருத்தமாகவும் தெளிவாகவும் விரைவாகவும் விடை கூறும் ஆற்றல் படைத்த அந்த முதல்வர் அறிஞர் அண்ணா.", "நாமும் தமிழில் வளமை பெற்றால் இதே மாதிரி பொருத்தமாக பதில் கூறி எத்தகைய சூழலையும் மாற்றிவிடலாம் மீண்டும் ஒரு சந்தர்ப்பத்தில் இன்னும் நிறைய தகவல்களுடன் சந்திக்கிறேன் நன்றி எளிய இலக்கணம் இனிய இலக்கியம் டி.என்.முரளிதரன் மூங்கில் காற்று 15 2013 814 இது போன்றவற்றை தேவை ஏற்படும்போது பின்னர் கூட தேடிப் படிப்பதற்கு வாய்ப்பு உண்டு.", "அதனால் தொடரவும்.", "15 2013 834 சமயோசிதம் ரசித்தேன்.", "17 2013 1215 .. ... ... ... ... ... ... ... என்னைக் கவர்ந்த நேரு குழந்தைகள் தின ஸ்பெஷல் 14 2014 என்னைக் கவர்ந்த நேரு குழந்தைகள் தின ஸ்பெஷல் இள வயதில் ஒவ்வொருவருக்கும் ஒரு தலைவரை பிடித்துப்போகும்.", "ஒருவருக்கு வீர சிவாஜி ஒருவருக்கு காந்தி ஒருவருக்கு பாரதி ஒருவருக்கு நேதாஜி என்று ஒவ்வொருவரும் ஒருவர் மீது அபிமானமாக இருப்பார்கள்.", "இந்த ஒருவர் மீது அபிமானம் என்பது முதலில் தாய்மீது ஆரம்பிக்கிறது அப்படியே தகப்பன் சித்தப்பா சித்தி மாமா அண்ணன் தம்பி தாத்தா பாட்டி என்று வளர்ந்து பிற்காலத்தே தலைவர்கள் மீதோ இல்லை சினிமா நடிகர் நடிகைகள் மீதோ மாறுகிறது.", "இதில் பெரிய தவறு இருப்பதாக நான் ஒன்றும் கருதவில்லை ஒரு நடிகனோ நடிகையோ இல்லை தலைவரையோ நமது ஆதர்சமாக நாம் ஏற்றுக்கொள்வதில் எந்த தப்பும் இல்லைதான்.", "அதே சமயம் அவர்கள் சொல்வதெல்லாம் வேதவாக்காக எடுத்துக்கொண்டு அப்படியே பின்பற்றுவதில்தான் தான் சிக்கலே இருக்கிறது.", "அது எப்படியோ போகிறது விடுங்கள் சொல்லவந்த விஷயம் மாறிப்போகிறது.", "சின்ன வயதில் நான் நேருமீது அபிமானம் கொண்டு இருந்தேன்.", "இதற்கு காரணம் நான் படித்த பாடம் ஒன்றில் நேரு ஒரு சிறுமிக்கு யானையை பரிசாக தந்தார் என்பதுதான்.", "யாரோ ஒரு முகம் தெரியாத சிறுமிக வெற்றி உன் பக்கம் கவிதை 01 2012 வெற்றி உன் பக்கம் நாட்கள் தேயத் தேய நாமும் தேய்கிறோம் நண்பா நாளை நாளை என வேலையை தள்ளிப் போடாதே வேளை வரும் என்று மூலையில் கிடாதே மூளையை உபயோகி உதறி எறி உன் தயக்கங்களை உற்சாகமாக புறப்படு உன் வாழ்க்கை சிறக்க உறுதியாய் திட்டமிடு இறுதி வரை போராடு சலித்து போகாமல் சல்லடை போடு உன் வாய்ப்பு உன் காலடியில் விழும் வீணாக்காமல் விரைந்து பற்றிடு வெற்றி உன் பக்கம் விரைந்து வந்திடும் நம்பு இளைஞா நம்மால் முடியும் என்று நம்பு நண்பா முடியாதது எதுவும் இல்லை என்ற முனைப்பு உன்னிடம் இருந்தால் மலையும் கடுகாகும் கடலின் அலைகளை எதிர்த்து கப்பல் நீந்த வில்லையா?", "காற்றை கிழித்து விமானங்கள் பறக்கவில்லையா?", "பூமியைத் துளைத்து நீர் ஊற்றெடுக்கவில்லையா?", "முட்டையை உடைத்து பறவைகள் பிறக்கவில்லையா?", "நிலவை மறைக்க மேகம் முயல்வதில்லையா?", "எதிர் நீச்சல் போட பழகு என்னாலும் முடியும் என நினை எந்நாளும் உன் பொன்னாள் ஆகும்நாள் தூரத்தில் இல்லை டிஸ்கி நேற்று பேய்கள் ஓய்வதில்லை பதிவிட்ட சில நிம உழைப்பாளர் தின வாழ்த்துக்கள் 01 2015 உழைத்துக் கொண்டே இருப்பவனுக்கு ஓய்வெடுப்பது பிடிப்பதில்லை ஓய்விலும் ஓர் வேலை செய்து திருப்தி அடைய முயற்சிக்கும் மனசு ஒய்வையே எண்ணமாக கொண்டவனுக்கு உழைக்கப் பிடிப்பதில்லை எண்ணற்ற வேலைகள் அவன் முன்னே குவிந்தாலும் ஏதும் வேலைகள் இல்லை என்பான் ஓடிக்கொண்டே இருப்பதுதான் சிலருக்கு அழகு ஓய்வெடுத்தல் அவருக்கு தூரப் பழகு ஓடாமலே ஓரிடத்தில் நிற்பதே சிலருக்கு வழக்கம் ஓடிப்பார்க்க சொன்னால் வந்திருமே வருத்தம் சிற்றெரும்புகள் தான் ஆனாலும் கற்றுக்கொடுக்கின்றன சுறுசுறுப்பை காட்டெருமைகளாய் இருந்தாலும் காட்டுகின்றன சோம்பேறித்தனத்தை ஓர் துளி வியர்வை மண்ணில் விழுகையில் உப்புக்கள் கூட உழைப்பால் இனிக்கின்றன தேயத் தேயவே பளிச்சிடுகின்றன இயந்திரங்கள் வாழ்க்கையில் கைவிடக் கூடாத ஒன்று உழைப்பு உழைப்பை நீ கைவிட்டால் உயர்வு உன்னை கைவிடும் உழைப்புக்கு காலமில்லை உழைக்கத் துவங்கிவிட்டால் ஓய்வெடுக்க நேரமில்லை உழைக்கத் துவங்கிவிட்டால் மலைகூட கடுகாகும் ஓய்வெடுக்க நினைக்கையில் கடுகும் மலையாகும் இருபத்திநாலுமணி நேரமும்" ]
முன்னொரு காலத்திலே அமராபுரி என்ற நாட்டை மகாரதன் என்ற மன்னன் ஆண்டுவந்தான். நீதி நெறி தவறாது குடிமக்களின் கஷ்டம் அறிந்து சிறப்பாக ஆண்டுவந்த அவன் நாட்டிலே மாதம் மும்மாரி பொழிந்து நன்கு விளைந்து செழிப்பாக இருந்தது. மக்களும் மன்னனுக்கு செலுத்த வேண்டிய வரிகளை நிலுவையின்றி செலுத்தினர். மன்னனும் மக்களுக்கு வேண்டிய உதவிகளை செய்துவந்தான். காட்சிக்கு எளியவனாக விளங்கிய அவனிடம் கருணை உள்ளம் பெருகியது. பல நாடுகளில் இருந்து புலவர்களும் இன்னும் பலரும் அவரை புகழ்ந்து பாடி பரிசில்கள் பெற்று மகிழ்ந்தனர். மன்னனுடைய அமைச்சர்களும் நீதிநெறியோடு மன்னனுக்கு கட்டுப்பட்டு மக்கள் குறை அறிந்து நிவர்த்தி செய்தனர். இத்தகைய செழிப்பான நாட்டில் மன்னன் மகாரதன் ஒருநாள் தன்னுடைய அரண்மனைத் தோட்டத்தில் தன் மனைவி மக்களுடன் அமர்ந்து பொழுது போக்கிக் கொண்டிருந்தான். அந்த தோட்டத்தில் உயர்ந்து செழித்து வளர்ந்திருந்த மாமரங்களில் பூ பூத்து காய்த்திருந்தது. அந்த தோட்டத்தின் மதிலுக்கு வெளியே வறுமையால் வாடிய வழிப்போக்கன் ஒருவன் சென்று கொண்டிருந்தான். கொடிது கொடிது வறுமை கொடியது என்று அவ்வையார் சொல்லியிருக்கிறார் அல்லவா? வறுமையின் கொடுமையால் வாடிய அவன் நீண்ட நாட்களாக உணவின்றி நீண்ட தொலைவில் இருந்து நடந்து வந்த களைப்பில் இருந்தான். அவனுடைய கண்களில் செழித்து வளர்ந்த மாமரங்களும் அதில் காய்த்திருந்த மாங்காய்களும் தென்பட்டன. பசியால் தவித்த அவனுக்கு அவை அமிர்தமாய் தோன்றியது. அது யாருடையது? எவருடையது? என்றெல்லாம் யோசிக்காமல் கீழே கிடந்த கற்கள் சிலதை எடுத்து மரங்களை நோக்கி விட்டெறிந்தான். பசியின் கொடுமை அவனை இவ்வாறு செய்யத் தூண்டியது. மாமரத்திற்கும் அவன் பசி தெரிந்திருக்கும் போல ஒன்றிரண்டு மாங்காய்கள் கீழே தெறித்து விழுந்தன. ஆனால் அவனது துரதிருஷ்டம் அவன் வீசிய கல் ஒன்று மன்னன் மகாரதன் நெற்றியினை தாக்கியது. உடனே ரத்தம் பீறிட்டது. ஆ என்று வலியால் அலறிய மன்னனை அவன் மனைவி தன் சீலையை கிழித்து ரத்தம் வராமல் கட்டுப்போட்டாள். மன்னன் வலியால் துடிக்க பதறிய வீரர்கள் நாலாபுறமும் ஓடி மதிலின் வெளியே நின்று கொண்டிருந்த வழிப்போக்கனை கையும் களவுமாக பிடித்துவந்தனர். அது மன்னரின் தோட்டம் என்றும் அதில் திருடியது தவறு அதிலும் தான் வீசிய கல் மன்னரை தாக்கிவிட்டது என்று அறிந்த வழிப்போக்கன் தன் வாழ்வு இன்றோடு முடிந்தது என்று முடிவு செய்துவிட்டான். நடுங்கியபடியே மன்னர் முன் நின்ற அவனை நோக்கி மன்னர் கேட்டார். என் மீது கல்லெறிந்தாயா? மன்னா பசியின் கொடுமையால் மாமரத்தின் மீது கல்லெறிந்து மாங்காய் பறிக்க முயற்சித்தேன். அதில் ஒன்று தவறி தங்கள் மீது பட்டுவிட்டது நடுக்கமுடன் சொன்னான் வழிப்போக்கன். மன்னா உங்களின் தோட்டத்தில் திருட முற்பட்டது மட்டுமில்லாமல் தங்களையும் காயப்படுத்தி உள்ளான். இவனுக்கு தக்க தண்டணை விதிக்க வேண்டும். என்ன தண்டணை அளிக்கலாம் மந்திரியாரே? மாமன்னரே அதை நீங்களே முடிவு செய்யுங்கள் மந்திரியாரே இந்த மரங்களுக்கு எத்தனை அறிவு? ஓர் அறிவு மனிதனான அதிலும் மன்னரான எனக்கு எத்தனை அறிவு? ஆறறிவு மன்னா ஓர் அறிவு கொண்ட இந்த மரங்களே கல்லெறிந்தவனுக்கு கனிகளை பரிசாகத் தருகின்றது என்றால் ஆறறிவு படைத்த நான் தண்டணை தரலாமா? வறுமை கொடியது அதனால் இவன் பழம் பறிக்க கல்லெறிந்தான். அது தவறுதலாக என் மீது பட்டுவிட்டது. அதற்காக இவனுக்கு தண்டணை தரலாமா? முதலில் இவரின் பசியினை போக்குங்கள் இவரின் வறுமையைப் போக்க நமது அரண்மணையில் இவருக்கு ஏற்ற வேலையினை வழங்குங்கள் அல்லது உழைத்து பிழைக்க சிறிது நிலம் தானமாக வழங்குங்கள் என்றார் மகாரதன். மன்னரின் கருணையை எண்ணி மகிழ்ந்து காலில் விழுந்து வணங்கினான் வழிப்போக்கன். வாரியார் சொற்பொழிவில் சொன்ன கதையை என் பாணியில் தந்துள்ளேன் தங்கள் வருகைக்கு நன்றி பதிவு குறித்த கருத்துக்களை பின்னூட்டத்தில் தெரிவித்து ஊக்கப்படுத்துங்கள் நன்றி சிறுவர் பகுதி கரூர்பூபகீதன் 24 2015 633 நல்ல கதை நல்ல நீதி நல்ல மன்னன் எல்லாம் முன்னொருகாலத்தில்தான் ஆனால் இன்று .??????நன்றி நண்பரே பரிவை சே.குமார் 24 2015 1057 ஓர் அறிவு கொண்ட இந்த மரங்களே கல்லெறிந்தவனுக்கு கனிகளை பரிசாகத் தருகின்றது என்றால் ஆறறிவு படைத்த நான் தண்டணை தரலாமா? அருமை... அருமையான கதை.... 25 2015 517 "ஓர் அறிவு கொண்ட இந்த மரங்களே கல்லெறிந்தவனுக்கு கனிகளை பரிசாகத் தருகின்றது என்றால் ஆறறிவு படைத்த நான் தண்டணை தரலாமா?" என நன்றே சிந்திக்க வைக்கிறியள் தொடருங்கள் .. கரந்தை ஜெயக்குமார் 25 2015 758 அருமையான கதை நண்பரே நன்றி 25 2015 109 அருமையான நன்னெறிக் கதை சுரேஷ் சகோ. மன்னன் சிறந்துவிட்டான். வெங்கட் நாகராஜ் 27 2015 438 அருமையான கதை. இன்றைக்கு கல்லெறிந்தால் அவனுக்கு இப்படி நல்லது நடந்திருக்காது. மாறாக அவனை ஒரு வழி செய்திருப்பார்கள்...... 28 2015 553 மிக மிக அருமையான கதை ம்ம் வாரியார் கதைகள் என்றால் அப்படித்தானே இருக்கும்பகிர்வுக்கு மிக்க நன்றி சுரேஷ் ஸ்ரீராம். 28 2015 638 உணர்ச்சிகளுக்கு அடிமை ஆகாமல் காரணங்களை யோசிக்கும் ஆட்சியாளர்கள் இருந்த காலம் அது ... என்னைக் கவர்ந்த நேரு குழந்தைகள் தின ஸ்பெஷல் 14 2014 என்னைக் கவர்ந்த நேரு குழந்தைகள் தின ஸ்பெஷல் இள வயதில் ஒவ்வொருவருக்கும் ஒரு தலைவரை பிடித்துப்போகும். ஒருவருக்கு வீர சிவாஜி ஒருவருக்கு காந்தி ஒருவருக்கு பாரதி ஒருவருக்கு நேதாஜி என்று ஒவ்வொருவரும் ஒருவர் மீது அபிமானமாக இருப்பார்கள். இந்த ஒருவர் மீது அபிமானம் என்பது முதலில் தாய்மீது ஆரம்பிக்கிறது அப்படியே தகப்பன் சித்தப்பா சித்தி மாமா அண்ணன் தம்பி தாத்தா பாட்டி என்று வளர்ந்து பிற்காலத்தே தலைவர்கள் மீதோ இல்லை சினிமா நடிகர் நடிகைகள் மீதோ மாறுகிறது. இதில் பெரிய தவறு இருப்பதாக நான் ஒன்றும் கருதவில்லை ஒரு நடிகனோ நடிகையோ இல்லை தலைவரையோ நமது ஆதர்சமாக நாம் ஏற்றுக்கொள்வதில் எந்த தப்பும் இல்லைதான். அதே சமயம் அவர்கள் சொல்வதெல்லாம் வேதவாக்காக எடுத்துக்கொண்டு அப்படியே பின்பற்றுவதில்தான் தான் சிக்கலே இருக்கிறது. அது எப்படியோ போகிறது விடுங்கள் சொல்லவந்த விஷயம் மாறிப்போகிறது. சின்ன வயதில் நான் நேருமீது அபிமானம் கொண்டு இருந்தேன். இதற்கு காரணம் நான் படித்த பாடம் ஒன்றில் நேரு ஒரு சிறுமிக்கு யானையை பரிசாக தந்தார் என்பதுதான். யாரோ ஒரு முகம் தெரியாத சிறுமிக வெற்றி உன் பக்கம் கவிதை 01 2012 வெற்றி உன் பக்கம் நாட்கள் தேயத் தேய நாமும் தேய்கிறோம் நண்பா நாளை நாளை என வேலையை தள்ளிப் போடாதே வேளை வரும் என்று மூலையில் கிடாதே மூளையை உபயோகி உதறி எறி உன் தயக்கங்களை உற்சாகமாக புறப்படு உன் வாழ்க்கை சிறக்க உறுதியாய் திட்டமிடு இறுதி வரை போராடு சலித்து போகாமல் சல்லடை போடு உன் வாய்ப்பு உன் காலடியில் விழும் வீணாக்காமல் விரைந்து பற்றிடு வெற்றி உன் பக்கம் விரைந்து வந்திடும் நம்பு இளைஞா நம்மால் முடியும் என்று நம்பு நண்பா முடியாதது எதுவும் இல்லை என்ற முனைப்பு உன்னிடம் இருந்தால் மலையும் கடுகாகும் கடலின் அலைகளை எதிர்த்து கப்பல் நீந்த வில்லையா? காற்றை கிழித்து விமானங்கள் பறக்கவில்லையா? பூமியைத் துளைத்து நீர் ஊற்றெடுக்கவில்லையா? முட்டையை உடைத்து பறவைகள் பிறக்கவில்லையா? நிலவை மறைக்க மேகம் முயல்வதில்லையா? எதிர் நீச்சல் போட பழகு என்னாலும் முடியும் என நினை எந்நாளும் உன் பொன்னாள் ஆகும்நாள் தூரத்தில் இல்லை டிஸ்கி நேற்று பேய்கள் ஓய்வதில்லை பதிவிட்ட சில நிம உழைப்பாளர் தின வாழ்த்துக்கள் 01 2015 உழைத்துக் கொண்டே இருப்பவனுக்கு ஓய்வெடுப்பது பிடிப்பதில்லை ஓய்விலும் ஓர் வேலை செய்து திருப்தி அடைய முயற்சிக்கும் மனசு ஒய்வையே எண்ணமாக கொண்டவனுக்கு உழைக்கப் பிடிப்பதில்லை எண்ணற்ற வேலைகள் அவன் முன்னே குவிந்தாலும் ஏதும் வேலைகள் இல்லை என்பான் ஓடிக்கொண்டே இருப்பதுதான் சிலருக்கு அழகு ஓய்வெடுத்தல் அவருக்கு தூரப் பழகு ஓடாமலே ஓரிடத்தில் நிற்பதே சிலருக்கு வழக்கம் ஓடிப்பார்க்க சொன்னால் வந்திருமே வருத்தம் சிற்றெரும்புகள் தான் ஆனாலும் கற்றுக்கொடுக்கின்றன சுறுசுறுப்பை காட்டெருமைகளாய் இருந்தாலும் காட்டுகின்றன சோம்பேறித்தனத்தை ஓர் துளி வியர்வை மண்ணில் விழுகையில் உப்புக்கள் கூட உழைப்பால் இனிக்கின்றன தேயத் தேயவே பளிச்சிடுகின்றன இயந்திரங்கள் வாழ்க்கையில் கைவிடக் கூடாத ஒன்று உழைப்பு உழைப்பை நீ கைவிட்டால் உயர்வு உன்னை கைவிடும் உழைப்புக்கு காலமில்லை உழைக்கத் துவங்கிவிட்டால் ஓய்வெடுக்க நேரமில்லை உழைக்கத் துவங்கிவிட்டால் மலைகூட கடுகாகும் ஓய்வெடுக்க நினைக்கையில் கடுகும் மலையாகும் இருபத்திநாலுமணி நேரமும்
[ "முன்னொரு காலத்திலே அமராபுரி என்ற நாட்டை மகாரதன் என்ற மன்னன் ஆண்டுவந்தான்.", "நீதி நெறி தவறாது குடிமக்களின் கஷ்டம் அறிந்து சிறப்பாக ஆண்டுவந்த அவன் நாட்டிலே மாதம் மும்மாரி பொழிந்து நன்கு விளைந்து செழிப்பாக இருந்தது.", "மக்களும் மன்னனுக்கு செலுத்த வேண்டிய வரிகளை நிலுவையின்றி செலுத்தினர்.", "மன்னனும் மக்களுக்கு வேண்டிய உதவிகளை செய்துவந்தான்.", "காட்சிக்கு எளியவனாக விளங்கிய அவனிடம் கருணை உள்ளம் பெருகியது.", "பல நாடுகளில் இருந்து புலவர்களும் இன்னும் பலரும் அவரை புகழ்ந்து பாடி பரிசில்கள் பெற்று மகிழ்ந்தனர்.", "மன்னனுடைய அமைச்சர்களும் நீதிநெறியோடு மன்னனுக்கு கட்டுப்பட்டு மக்கள் குறை அறிந்து நிவர்த்தி செய்தனர்.", "இத்தகைய செழிப்பான நாட்டில் மன்னன் மகாரதன் ஒருநாள் தன்னுடைய அரண்மனைத் தோட்டத்தில் தன் மனைவி மக்களுடன் அமர்ந்து பொழுது போக்கிக் கொண்டிருந்தான்.", "அந்த தோட்டத்தில் உயர்ந்து செழித்து வளர்ந்திருந்த மாமரங்களில் பூ பூத்து காய்த்திருந்தது.", "அந்த தோட்டத்தின் மதிலுக்கு வெளியே வறுமையால் வாடிய வழிப்போக்கன் ஒருவன் சென்று கொண்டிருந்தான்.", "கொடிது கொடிது வறுமை கொடியது என்று அவ்வையார் சொல்லியிருக்கிறார் அல்லவா?", "வறுமையின் கொடுமையால் வாடிய அவன் நீண்ட நாட்களாக உணவின்றி நீண்ட தொலைவில் இருந்து நடந்து வந்த களைப்பில் இருந்தான்.", "அவனுடைய கண்களில் செழித்து வளர்ந்த மாமரங்களும் அதில் காய்த்திருந்த மாங்காய்களும் தென்பட்டன.", "பசியால் தவித்த அவனுக்கு அவை அமிர்தமாய் தோன்றியது.", "அது யாருடையது?", "எவருடையது?", "என்றெல்லாம் யோசிக்காமல் கீழே கிடந்த கற்கள் சிலதை எடுத்து மரங்களை நோக்கி விட்டெறிந்தான்.", "பசியின் கொடுமை அவனை இவ்வாறு செய்யத் தூண்டியது.", "மாமரத்திற்கும் அவன் பசி தெரிந்திருக்கும் போல ஒன்றிரண்டு மாங்காய்கள் கீழே தெறித்து விழுந்தன.", "ஆனால் அவனது துரதிருஷ்டம் அவன் வீசிய கல் ஒன்று மன்னன் மகாரதன் நெற்றியினை தாக்கியது.", "உடனே ரத்தம் பீறிட்டது.", "ஆ என்று வலியால் அலறிய மன்னனை அவன் மனைவி தன் சீலையை கிழித்து ரத்தம் வராமல் கட்டுப்போட்டாள்.", "மன்னன் வலியால் துடிக்க பதறிய வீரர்கள் நாலாபுறமும் ஓடி மதிலின் வெளியே நின்று கொண்டிருந்த வழிப்போக்கனை கையும் களவுமாக பிடித்துவந்தனர்.", "அது மன்னரின் தோட்டம் என்றும் அதில் திருடியது தவறு அதிலும் தான் வீசிய கல் மன்னரை தாக்கிவிட்டது என்று அறிந்த வழிப்போக்கன் தன் வாழ்வு இன்றோடு முடிந்தது என்று முடிவு செய்துவிட்டான்.", "நடுங்கியபடியே மன்னர் முன் நின்ற அவனை நோக்கி மன்னர் கேட்டார்.", "என் மீது கல்லெறிந்தாயா?", "மன்னா பசியின் கொடுமையால் மாமரத்தின் மீது கல்லெறிந்து மாங்காய் பறிக்க முயற்சித்தேன்.", "அதில் ஒன்று தவறி தங்கள் மீது பட்டுவிட்டது நடுக்கமுடன் சொன்னான் வழிப்போக்கன்.", "மன்னா உங்களின் தோட்டத்தில் திருட முற்பட்டது மட்டுமில்லாமல் தங்களையும் காயப்படுத்தி உள்ளான்.", "இவனுக்கு தக்க தண்டணை விதிக்க வேண்டும்.", "என்ன தண்டணை அளிக்கலாம் மந்திரியாரே?", "மாமன்னரே அதை நீங்களே முடிவு செய்யுங்கள் மந்திரியாரே இந்த மரங்களுக்கு எத்தனை அறிவு?", "ஓர் அறிவு மனிதனான அதிலும் மன்னரான எனக்கு எத்தனை அறிவு?", "ஆறறிவு மன்னா ஓர் அறிவு கொண்ட இந்த மரங்களே கல்லெறிந்தவனுக்கு கனிகளை பரிசாகத் தருகின்றது என்றால் ஆறறிவு படைத்த நான் தண்டணை தரலாமா?", "வறுமை கொடியது அதனால் இவன் பழம் பறிக்க கல்லெறிந்தான்.", "அது தவறுதலாக என் மீது பட்டுவிட்டது.", "அதற்காக இவனுக்கு தண்டணை தரலாமா?", "முதலில் இவரின் பசியினை போக்குங்கள் இவரின் வறுமையைப் போக்க நமது அரண்மணையில் இவருக்கு ஏற்ற வேலையினை வழங்குங்கள் அல்லது உழைத்து பிழைக்க சிறிது நிலம் தானமாக வழங்குங்கள் என்றார் மகாரதன்.", "மன்னரின் கருணையை எண்ணி மகிழ்ந்து காலில் விழுந்து வணங்கினான் வழிப்போக்கன்.", "வாரியார் சொற்பொழிவில் சொன்ன கதையை என் பாணியில் தந்துள்ளேன் தங்கள் வருகைக்கு நன்றி பதிவு குறித்த கருத்துக்களை பின்னூட்டத்தில் தெரிவித்து ஊக்கப்படுத்துங்கள் நன்றி சிறுவர் பகுதி கரூர்பூபகீதன் 24 2015 633 நல்ல கதை நல்ல நீதி நல்ல மன்னன் எல்லாம் முன்னொருகாலத்தில்தான் ஆனால் இன்று .", "?????", "?நன்றி நண்பரே பரிவை சே.குமார் 24 2015 1057 ஓர் அறிவு கொண்ட இந்த மரங்களே கல்லெறிந்தவனுக்கு கனிகளை பரிசாகத் தருகின்றது என்றால் ஆறறிவு படைத்த நான் தண்டணை தரலாமா?", "அருமை... அருமையான கதை.... 25 2015 517 \"ஓர் அறிவு கொண்ட இந்த மரங்களே கல்லெறிந்தவனுக்கு கனிகளை பரிசாகத் தருகின்றது என்றால் ஆறறிவு படைத்த நான் தண்டணை தரலாமா?\"", "என நன்றே சிந்திக்க வைக்கிறியள் தொடருங்கள் .. கரந்தை ஜெயக்குமார் 25 2015 758 அருமையான கதை நண்பரே நன்றி 25 2015 109 அருமையான நன்னெறிக் கதை சுரேஷ் சகோ.", "மன்னன் சிறந்துவிட்டான்.", "வெங்கட் நாகராஜ் 27 2015 438 அருமையான கதை.", "இன்றைக்கு கல்லெறிந்தால் அவனுக்கு இப்படி நல்லது நடந்திருக்காது.", "மாறாக அவனை ஒரு வழி செய்திருப்பார்கள்...... 28 2015 553 மிக மிக அருமையான கதை ம்ம் வாரியார் கதைகள் என்றால் அப்படித்தானே இருக்கும்பகிர்வுக்கு மிக்க நன்றி சுரேஷ் ஸ்ரீராம்.", "28 2015 638 உணர்ச்சிகளுக்கு அடிமை ஆகாமல் காரணங்களை யோசிக்கும் ஆட்சியாளர்கள் இருந்த காலம் அது ... என்னைக் கவர்ந்த நேரு குழந்தைகள் தின ஸ்பெஷல் 14 2014 என்னைக் கவர்ந்த நேரு குழந்தைகள் தின ஸ்பெஷல் இள வயதில் ஒவ்வொருவருக்கும் ஒரு தலைவரை பிடித்துப்போகும்.", "ஒருவருக்கு வீர சிவாஜி ஒருவருக்கு காந்தி ஒருவருக்கு பாரதி ஒருவருக்கு நேதாஜி என்று ஒவ்வொருவரும் ஒருவர் மீது அபிமானமாக இருப்பார்கள்.", "இந்த ஒருவர் மீது அபிமானம் என்பது முதலில் தாய்மீது ஆரம்பிக்கிறது அப்படியே தகப்பன் சித்தப்பா சித்தி மாமா அண்ணன் தம்பி தாத்தா பாட்டி என்று வளர்ந்து பிற்காலத்தே தலைவர்கள் மீதோ இல்லை சினிமா நடிகர் நடிகைகள் மீதோ மாறுகிறது.", "இதில் பெரிய தவறு இருப்பதாக நான் ஒன்றும் கருதவில்லை ஒரு நடிகனோ நடிகையோ இல்லை தலைவரையோ நமது ஆதர்சமாக நாம் ஏற்றுக்கொள்வதில் எந்த தப்பும் இல்லைதான்.", "அதே சமயம் அவர்கள் சொல்வதெல்லாம் வேதவாக்காக எடுத்துக்கொண்டு அப்படியே பின்பற்றுவதில்தான் தான் சிக்கலே இருக்கிறது.", "அது எப்படியோ போகிறது விடுங்கள் சொல்லவந்த விஷயம் மாறிப்போகிறது.", "சின்ன வயதில் நான் நேருமீது அபிமானம் கொண்டு இருந்தேன்.", "இதற்கு காரணம் நான் படித்த பாடம் ஒன்றில் நேரு ஒரு சிறுமிக்கு யானையை பரிசாக தந்தார் என்பதுதான்.", "யாரோ ஒரு முகம் தெரியாத சிறுமிக வெற்றி உன் பக்கம் கவிதை 01 2012 வெற்றி உன் பக்கம் நாட்கள் தேயத் தேய நாமும் தேய்கிறோம் நண்பா நாளை நாளை என வேலையை தள்ளிப் போடாதே வேளை வரும் என்று மூலையில் கிடாதே மூளையை உபயோகி உதறி எறி உன் தயக்கங்களை உற்சாகமாக புறப்படு உன் வாழ்க்கை சிறக்க உறுதியாய் திட்டமிடு இறுதி வரை போராடு சலித்து போகாமல் சல்லடை போடு உன் வாய்ப்பு உன் காலடியில் விழும் வீணாக்காமல் விரைந்து பற்றிடு வெற்றி உன் பக்கம் விரைந்து வந்திடும் நம்பு இளைஞா நம்மால் முடியும் என்று நம்பு நண்பா முடியாதது எதுவும் இல்லை என்ற முனைப்பு உன்னிடம் இருந்தால் மலையும் கடுகாகும் கடலின் அலைகளை எதிர்த்து கப்பல் நீந்த வில்லையா?", "காற்றை கிழித்து விமானங்கள் பறக்கவில்லையா?", "பூமியைத் துளைத்து நீர் ஊற்றெடுக்கவில்லையா?", "முட்டையை உடைத்து பறவைகள் பிறக்கவில்லையா?", "நிலவை மறைக்க மேகம் முயல்வதில்லையா?", "எதிர் நீச்சல் போட பழகு என்னாலும் முடியும் என நினை எந்நாளும் உன் பொன்னாள் ஆகும்நாள் தூரத்தில் இல்லை டிஸ்கி நேற்று பேய்கள் ஓய்வதில்லை பதிவிட்ட சில நிம உழைப்பாளர் தின வாழ்த்துக்கள் 01 2015 உழைத்துக் கொண்டே இருப்பவனுக்கு ஓய்வெடுப்பது பிடிப்பதில்லை ஓய்விலும் ஓர் வேலை செய்து திருப்தி அடைய முயற்சிக்கும் மனசு ஒய்வையே எண்ணமாக கொண்டவனுக்கு உழைக்கப் பிடிப்பதில்லை எண்ணற்ற வேலைகள் அவன் முன்னே குவிந்தாலும் ஏதும் வேலைகள் இல்லை என்பான் ஓடிக்கொண்டே இருப்பதுதான் சிலருக்கு அழகு ஓய்வெடுத்தல் அவருக்கு தூரப் பழகு ஓடாமலே ஓரிடத்தில் நிற்பதே சிலருக்கு வழக்கம் ஓடிப்பார்க்க சொன்னால் வந்திருமே வருத்தம் சிற்றெரும்புகள் தான் ஆனாலும் கற்றுக்கொடுக்கின்றன சுறுசுறுப்பை காட்டெருமைகளாய் இருந்தாலும் காட்டுகின்றன சோம்பேறித்தனத்தை ஓர் துளி வியர்வை மண்ணில் விழுகையில் உப்புக்கள் கூட உழைப்பால் இனிக்கின்றன தேயத் தேயவே பளிச்சிடுகின்றன இயந்திரங்கள் வாழ்க்கையில் கைவிடக் கூடாத ஒன்று உழைப்பு உழைப்பை நீ கைவிட்டால் உயர்வு உன்னை கைவிடும் உழைப்புக்கு காலமில்லை உழைக்கத் துவங்கிவிட்டால் ஓய்வெடுக்க நேரமில்லை உழைக்கத் துவங்கிவிட்டால் மலைகூட கடுகாகும் ஓய்வெடுக்க நினைக்கையில் கடுகும் மலையாகும் இருபத்திநாலுமணி நேரமும்" ]
அனைத்து சாய் அன்பர்களுக்கும் மற்றும் ஆன்மிக அன்பர்களுக்கும் ஷிர்டி சாய்பாபாவின் பேச்சு சூத்திரங்களை போன்றது அர்த்தமோ மிகவும் கம்பிரமானது வெகு ஆழமான வியாபகமுள்ளது இருப்பினும் பேச்சு சுருக்கமானது அவரது திரு வாயின் முலம் உதிர்ந்த உபதேசங்களை தினமும் பாபாவின் ஒரு செய்தியை இந்த வலைத்தளத்தில் தமிழில் வெளியிடப்படும். சாயி அன்பர்கள் கிழே தங்களது இமெயில் முகவரியை பதிவு செய்யலாம். ஓம் சாய் ராம். 16 2019 ஸாயீயை தியானம் செய்ய வேண்டும் "இரவு பகலாக ஸாயீயை தியானம் செய்ய வேண்டும். ஸாயீயைத் தவிர வேறு எந்த எண்ணமும் மனத்தில் நுழைந்து விடாதவாறு விழிப்புடன் இருக்க வேண்டும்." "இறந்த காலத்தில் நடந்தது மனத்திலிருந்து அழிக்கப்படட்டும். எதிர்காலத்தின் எதிர்பார்ப்புகள் தள்ளி வைக்கப்படட்டும்." "இவை இரண்டுக்கும் இடையே இருக்கும் நிகழ்காலம் ஸத்குரு ஸாயீபாபாவின் பாதங்களில் நிரந்தரமாக நிலையாக லயிக்கட்டும் " .. .. 16 2019 11 2019 நம்பிக்கையை பொறுத்தே பலன்கள் அமையும் குருவைத் தவிர வேறெவருக்கும் இம் மனிதவுடலுக்கு நற்கதியளிப்பது எப்படி என்பது தெரியாது. குரு தமது கரங்களால் தூக்குவதால் தான் ஜடம் போன்ற மனிதர்கள் மேலெழுப்பப்படுகிறார்கள். குரு மந்திரங்கள் புனிதத்தலங்கள் தேவதைகள் வைத்தியர்கள்இந்த ஐந்திற்கும் ஒருவருடைய நம்பிக்கையை பொறுத்தே பலன்கள் அமையும். நம்பிக்கையும் விசுவாசமும் எவ்வளவு ஆழமோஅதற்கேற்றவாறே சித்திகளின் பரிமாணமும் அமையும். .. .. 11 2019 8 2019 ஸாயீயின் கதைகளைக் கட்டாயம் கவனமாகப் படிக்கவேண்டும் "ஸ்ரீசாயி சத்சரித்திரத்தை பக்தியுடன் படித்தால் சாயி மனம் மகிழ்ந்து உங்கள் அறியாமையையும் ஏழ்மையையும் நீக்கி உங்களுக்கு ஞானமும் செல்வமும் க்ஷேமமும் நல்குவார் " "கருத்தூன்றிய மனத்துடன் ஒவ்வொரு நாளும் ஒரு அத்தியாயம் படித்தால் அது எல்லையற்ற ஆனந்தத்தைக் கொடுக்கும் " "தனது நலனை எவன் மனதில் கொண்டுள்ளானோ அவன் ஸாயீயின் கதைகளைக் கட்டாயம் கவனமாகப் படிக்கவேண்டும்" "பாபாவின் கதைகளை தினமும் படிப்பதால் நோயாளிகள் குணமுற்று திடகாத்திரமடைவர். ஏழைகள் செல்வம் அடைவர். கீழ்நிலையில் உள்ளோரும் நசுக்கப்பட்டவரும் உன்னத நிலை பெறுவர். மனம் சலனங்களில் இருந்து விடுபட்டு ஒருநிலைப்படும்." தினமும் மாதக்கணக்கிலும் படித்த சாயியின் கதைகளை ஒருபோதும் மறக்காதீர்கள். நீங்கள் எவ்வளவுக்கெவ்வளவு ஆவலுடன் படிக்கிறார்களோ அல்லது கேட்கிறீர்களோ அவ்வளவுக்கவ்வளவு சாயி உற்சாகம் அடைந்து உங்களுக்கு சேவை செய்வதிலும் உதவியாகவும் இருப்பார் " ஸ்ரீ ஸாயி சத்சரித்திர சாராம்சம் ஜெய்சாய்ராம் .. .. 08 2019 6 2019 கனவில் பாபா வந்தார் ஸ்ரீ சுப்பையாரெட்டி என்ற பாபாவின் தீவிர பக்தர் தன்னுடைய நண்பர்கள் அனைவருக்குமே சாயிபாபாவின் படத்தை கொடுப்பது வழக்கம். அவர்களில் ஒருவர் டாக்டர். ராஜகோபாலாச்சாரி. அவர் பாபாவின் படத்தை தன் கிராமத்து வீட்டின் சுவற்றில் மாட்டியிருந்தார். டாக்டர் தனது பணியின் காரணமாக வீட்டைப் பூட்டிவிட்டு குடும்பத்துடன் ஒருமாதம் வெளியூர் வாசம் செய்யும்படி ஆகிவிட்டது. அவர் பாபாவின் படத்தை மாட்டியிருந்த வீட்டின் சுவரோ மண்சுவர். ஒருவாரம் தொடர் மழை வேறு பெய்து சுவர் முழுவதும் ஈரமாயிருந்தது. ஒருமாத பயணம் முடிந்து டாக்டர் தனது வீட்டிற்கு திரும்பினார். அவர் திரும்பி வந்த நேரம் நள்ளிரவு. பயணக்களைப்பில் அப்படியே சோர்வாக படுத்து உறங்கிவிட்டார். "கனவில் பாபா வந்தார். ஆனால் எதுவும் பேசவில்லை டாக்டரிடம் தன் கால்களைக் காட்டினார். முழங்காலில் ஏகப்பட்ட கொப்புளங்கள் " அடுத்த நிமிடம் மறைந்துவிட்டார். மறுநாள் காலையில் எழுந்த டாக்டர் "பாபாவின் படத்தைப் பார்த்தால் பாபாவின் முழங்கால் பகுதியில் கரையான்கள் அரித்திருந்தன." "அடடா பாபாவின் அருமை தெரியாமல் எப்பேர்ப்பட்ட அலட்சியம் செய்துவிட்டேன் என்னை மன்னித்து விடுங்கள் பாபா " என்று கூறி உடனடியாக படத்தைக் கழற்றித் துடைத்து சந்தனம் குங்குமம் இட்டு சர்வ அலங்காரத்துடன் பூஜையறையில் வைத்து வழிபட ஆரம்பித்தார். ஒருநாள் சாது வடிவில் வந்த பாபா டாக்டரின் மனைவியிடம் "சாப்பிட ஏதாவது கிடைக்குமா?" என்றார். அதற்கு டாக்டரின் மனைவியோ "இன்னும் சமையல் முடியவில்லை சற்று நேரம் பொறு " என்று கூறினாள். "அம்மா பசிக்கும் ருசிக்குமாக நான் சாப்பிடுவதில்லை அன்புதான் எனக்கு முக்கியம் " என்றார் சாது. உடனே அவரை அன்புடன் வரவேற்று இருந்த உணவுப் பண்டங்களை பரிமாறினாள். வெற்றிலை பாக்கு தட்சிணை எடுத்து வர வீட்டுக்குள் சென்று வருவதற்குள் அந்த சாது போய்விட்டிருந்தார். ஆனால் "அவர் உட்கார்ந்திருந்த ஆசனத்தில் ஒரு கையளவு பாக்குகளும் ஒரு கையளவு வெள்ளி ரூபாய்களும் இருந்தன." உடனே தெருவுக்கு ஓடோடி வந்து பார்த்தாள். அந்த சாது கண்ணுக்கெட்டிய தூரத்தில் போய்க் கொண்டிருந்தார். வாசலில் நின்ற பக்கத்து வீட்டுக்காரர் "என்னம்மா என்ன விசயம் ? ஏன் இப்படி தலைதெறிக்க ஓடிவருகிறாய்?" என்று கேட்டார். டாக்டரின் மனைவி தூரத்தில் செல்லும் சாதுவைக் காட்டி "அவர் என் வீட்டில் சாப்பிட்டார். அவருடைய வெள்ளிக் காசுகளை மறந்துவிட்டுப் போகிறார் " என்றாள். பக்கத்து வீட்டுக்காரர் விரைந்து சென்று சாதுவை டாக்டர் வீட்டுக்கு திரும்பி அழைத்துவந்தார். திரும்பி வந்த சாது டாக்டரின் மனைவியிடம் அம்மா பாக்கு சௌபாக்கியம் இன்னொன்று ஐஸ்வர்யம் சன்யாசிக்கு அவைகள் எதற்கு? அன்னலட்சுமியான உனக்கு அது நான் தந்த பரிசு " என்று சொல்லிச் சென்றார். அதுநாள் முதல் அவர்களின் வாழ்வில் மங்களம் பொங்கியது அது மட்டுமல்ல தபால்துறை சேமிப்புக் கணக்கில் அவள் பெயரில் "சாயி" என்பவர் பலநூறு ரூபாய்களைக் கட்டியிருந்ததும் தெரியவந்தது. சாதாரண "அன்பான உணவுக்காக பாபா தந்த அருட்கொடையை" நினைத்து டாக்டர் தம்பதியர் வாழ்நாள் முழுவதும் பாபாவிடம் விசுவாசமாக பக்தி செலுத்தினர். அதோடு நின்றுவிடாமல் நெல்லூரில் பாபா கோவில் கட்டுவதற்கும் அரும்பாடுபட்டனர். .. .. 06 2019 4 2019 நீ ஏன் அடிக்கடி ஷீரடி வரவேண்டும்? நான் உன்னிடமிருந்து விலகியா இருக்கிறேன்? ஒரு சமயம் புரந்தரே என்ற பக்தரின் மனைவி காலராவால் பாதிக்கப்பட்டு மிகவும் வேதனைக்கு உள்ளானால். வைத்தியர்கள் பரிசோதித்து நிலைமை மோசமடைந்ததையடுத்து கைவிட்டு சென்றனர். சாயி பக்தரான புரந்தரே அப்படி நம்பிக்கை இழந்துவிடுவாரா? தம்முடைய தெய்வமான சாயிநாதனிடம் பூரண நம்பிக்கையுடன் வீட்டிற்கு எதிரில் இருந்த மாருதி ஆலயத்திற்கு வந்தார். என்ன ஆச்சர்யம் அங்கு அவர் முன் சாயிநாதன் தோற்றமளித்து "அஞ்சேல் உன் மனைவிக்கு ஊதியும் தீர்த்தமும் கொடு" என்று அபயமளித்து மறைந்தார். அவ்வாறே புரந்தரே தம் மனைவிக்கு உதியை நீரில் கலந்து அளித்தார். ஒரு மணி நேரத்தில் அவர் மனைவி நன்றாக மூச்சுவிட ஆரம்பித்தார். பின்னர் வந்த வைத்தியர் நோயாளியை பரிசோதித்து "இனி பயமில்லை" என்றார். மற்றொரு சமயம் புரந்தரே ஷீரடிக்கு உடனே ஓடிச் செல்ல எண்ணினார். ஆனால் பாபா அவர் கனவில் தோன்றி "இங்கு வந்தால் உன்னை அடிப்பேன். வராதே நீ ஏன் அடிக்கடி ஷீரடி வரவேண்டும்? நான் உன்னிடமிருந்து விலகியா இருக்கிறேன். முட்டாளாக நடந்து கொள்ளாதே" என்று எச்சரித்தார். பாபாவிடம் பூரண சரணாகதி அடைந்த பக்தர்கள் எங்கிருந்தாலும் அவர்களுடன் பாபா எப்போதும் இருக்கிறார். இக்கட்டாண சூழ்நிலைகளில் நேரிலோ சூக்ஷம ரூபத்திலோ தோன்றி தனது பக்தனை காப்பாற்றுகிறார். பாபாவை நம்புங்கள்.ஓம் சாய்ராம் .. .. 04 2019 3 2019 பாபாவே காட்சி தருவார் "ஒருவன் முழுமனதுடன் என்னை நாடி என்னிடமே நிலைத்திருப்பின் அவன் உடல் ஆன்மா இரண்டைப் பற்றியும் எந்த விதக் கவலையும் கொள்ளவேண்டியது இல்லை". ஸ்ரீ ஷிர்டி சாய்பாபா. ஷிர்டி சாய்பாபாவின் பேச்சு சுருக்கமானது வெகு ஆழமான வியாபகமுள்ளது. "என்னிடமே நிலைத்திருப்பின்" என்ற வார்த்தைக்குள் ஆயிரம் அர்த்தங்கள் உள்ளன. இறுதிவரை எத்தகைய சூழ்நிலையிலும் பாபாவை விட்டு நாம் விலக கூடாது. அவரை மட்டுமே சார்ந்து இருக்கும்பொழுது நமது நம்பிக்கை மேலும் வலுவடையும். இக்கட்டான சூழ்நிலைகளை சந்திக்கும்போது பாபாவால் தீர்வு கொடுக்கமுடியாது என்று மட்டும் எண்ணவேண்டாம். நம்பிக்கையை வேறு ஒரு தெய்வத்திடம் மாற்றமும் வேண்டாம். ஏனென்றால். எல்லாவற்றையும் நமது பாபாவே நடத்துகிறார். தனது பக்தனின் முழு பொறுப்புகளை அவரே சுமக்கிறார். பாபா எப்போதும் தன் பக்தனுடனேயே இருக்கிறார். உறுதியான நம்பிக்கையின் மூலம் இதை நீங்கள் உணரலாம் யாருடைய உதவியும் இல்லாமல்.உண்மையில் பாபாவிற்கும் உங்களுக்கும் இடையில் யாருமில்லை. ஒரு தந்தையை போலவோ குருவை போலவோ ஒரு நண்பனை போலவோ பாவித்து பாபாவை எப்போதும் அணுகுங்கள். எப்பொழுதும் சாயிநாம ஜபம் செய்வதும் சத்சரிதம் படிப்பதும் கூட பாபாவின் மீதான நம்பிக்கையை அதிகரிக்க செய்யவே. நம்பிக்கையே பிரதானம். பாபாவே எல்லாம் சர்வ வியாபி அவரே இறைவன் அவரை மிஞ்சிய சக்தி வேறொன்றுமில்லை என்று உணர்ந்த பக்தனுக்கு எல்லா இடங்களிலும் பாபாவே காட்சி தருவார். அந்த பக்தன் உடல் ஆன்மா பற்றி எந்தவித கவலையும் கொள்ளவேண்டியது இல்லை. .. .. 03 2019 2 2019 பரிபூரண சரணாகதி "ஒருவர் குருவிடம் பரிபூரணமான சரணாகதியடைவதைவிடவும் குரு அவரைத் தம்முடைய சிஷ்யராக முழுமனத்துடன் ஏற்றுக்கொள்வதைவிடவும் உயர்ந்த விஷயம் இவ்வுலகத்தில் வேறெதுவுமே இல்லை. இந்தப் பரஸ்பர உறவு ஏற்படாமல் உலக வாழ்வெனும் ஸமுத்திரத்தை எவராலும் கடக்க இயலாது." தம்முடைய அஹங்காரத்தை முழுமையுமாக அழித்துவிடவேண்டும் என்று உறுதியாகத் தீர்மானம் செய்யக்கூடிய தைரியம் இருப்பவரும் தீர்மானத்தின்படி செயல்பட்டு அஹங்காரமற்ற நிலை என்னும் கோட்டையை ஜெயித்துப்பிடிப்பவரும் அபூர்வமானவரே இங்கு அறிவுபூர்வமான சிந்தனைகளும் சாமர்த்தியமும் எடுபடா. உயர்ந்த ஆன்மீக நிலையை அடையவேண்டுமென்று விரும்புபவர் அஹந்தையையும் கர்வத்தையும் அறவே ஒழித்துவிட்டு வாழ்க்கை நடத்தவேண்டும். அறிவுபூர்வமான சிந்தனைகளும் சாமர்த்தியமும் எடுபடா. உயர்ந்த ஆன்மீக நிலையை அடையவேண்டுமென்று விரும்புபவர் அஹந்தையையும் கர்வத்தையும் அறவே ஒழித்துவிட்டு வாழ்க்கை நடத்தவேண்டும். .. .. 02 2019 நாய் ரூபத்தில் உணவு உண்ண வந்த சாய்பாபா நாய் ரூபத்தில் உணவு உண்ண வந்த சாய்பாபா .52850 .. .....
[ "அனைத்து சாய் அன்பர்களுக்கும் மற்றும் ஆன்மிக அன்பர்களுக்கும் ஷிர்டி சாய்பாபாவின் பேச்சு சூத்திரங்களை போன்றது அர்த்தமோ மிகவும் கம்பிரமானது வெகு ஆழமான வியாபகமுள்ளது இருப்பினும் பேச்சு சுருக்கமானது அவரது திரு வாயின் முலம் உதிர்ந்த உபதேசங்களை தினமும் பாபாவின் ஒரு செய்தியை இந்த வலைத்தளத்தில் தமிழில் வெளியிடப்படும்.", "சாயி அன்பர்கள் கிழே தங்களது இமெயில் முகவரியை பதிவு செய்யலாம்.", "ஓம் சாய் ராம்.", "16 2019 ஸாயீயை தியானம் செய்ய வேண்டும் \"இரவு பகலாக ஸாயீயை தியானம் செய்ய வேண்டும்.", "ஸாயீயைத் தவிர வேறு எந்த எண்ணமும் மனத்தில் நுழைந்து விடாதவாறு விழிப்புடன் இருக்க வேண்டும்.\"", "\"இறந்த காலத்தில் நடந்தது மனத்திலிருந்து அழிக்கப்படட்டும்.", "எதிர்காலத்தின் எதிர்பார்ப்புகள் தள்ளி வைக்கப்படட்டும்.\"", "\"இவை இரண்டுக்கும் இடையே இருக்கும் நிகழ்காலம் ஸத்குரு ஸாயீபாபாவின் பாதங்களில் நிரந்தரமாக நிலையாக லயிக்கட்டும் \" .. .. 16 2019 11 2019 நம்பிக்கையை பொறுத்தே பலன்கள் அமையும் குருவைத் தவிர வேறெவருக்கும் இம் மனிதவுடலுக்கு நற்கதியளிப்பது எப்படி என்பது தெரியாது.", "குரு தமது கரங்களால் தூக்குவதால் தான் ஜடம் போன்ற மனிதர்கள் மேலெழுப்பப்படுகிறார்கள்.", "குரு மந்திரங்கள் புனிதத்தலங்கள் தேவதைகள் வைத்தியர்கள்இந்த ஐந்திற்கும் ஒருவருடைய நம்பிக்கையை பொறுத்தே பலன்கள் அமையும்.", "நம்பிக்கையும் விசுவாசமும் எவ்வளவு ஆழமோஅதற்கேற்றவாறே சித்திகளின் பரிமாணமும் அமையும்.", ".. .. 11 2019 8 2019 ஸாயீயின் கதைகளைக் கட்டாயம் கவனமாகப் படிக்கவேண்டும் \"ஸ்ரீசாயி சத்சரித்திரத்தை பக்தியுடன் படித்தால் சாயி மனம் மகிழ்ந்து உங்கள் அறியாமையையும் ஏழ்மையையும் நீக்கி உங்களுக்கு ஞானமும் செல்வமும் க்ஷேமமும் நல்குவார் \" \"கருத்தூன்றிய மனத்துடன் ஒவ்வொரு நாளும் ஒரு அத்தியாயம் படித்தால் அது எல்லையற்ற ஆனந்தத்தைக் கொடுக்கும் \" \"தனது நலனை எவன் மனதில் கொண்டுள்ளானோ அவன் ஸாயீயின் கதைகளைக் கட்டாயம் கவனமாகப் படிக்கவேண்டும்\" \"பாபாவின் கதைகளை தினமும் படிப்பதால் நோயாளிகள் குணமுற்று திடகாத்திரமடைவர்.", "ஏழைகள் செல்வம் அடைவர்.", "கீழ்நிலையில் உள்ளோரும் நசுக்கப்பட்டவரும் உன்னத நிலை பெறுவர்.", "மனம் சலனங்களில் இருந்து விடுபட்டு ஒருநிலைப்படும்.\"", "தினமும் மாதக்கணக்கிலும் படித்த சாயியின் கதைகளை ஒருபோதும் மறக்காதீர்கள்.", "நீங்கள் எவ்வளவுக்கெவ்வளவு ஆவலுடன் படிக்கிறார்களோ அல்லது கேட்கிறீர்களோ அவ்வளவுக்கவ்வளவு சாயி உற்சாகம் அடைந்து உங்களுக்கு சேவை செய்வதிலும் உதவியாகவும் இருப்பார் \" ஸ்ரீ ஸாயி சத்சரித்திர சாராம்சம் ஜெய்சாய்ராம் .. .. 08 2019 6 2019 கனவில் பாபா வந்தார் ஸ்ரீ சுப்பையாரெட்டி என்ற பாபாவின் தீவிர பக்தர் தன்னுடைய நண்பர்கள் அனைவருக்குமே சாயிபாபாவின் படத்தை கொடுப்பது வழக்கம்.", "அவர்களில் ஒருவர் டாக்டர்.", "ராஜகோபாலாச்சாரி.", "அவர் பாபாவின் படத்தை தன் கிராமத்து வீட்டின் சுவற்றில் மாட்டியிருந்தார்.", "டாக்டர் தனது பணியின் காரணமாக வீட்டைப் பூட்டிவிட்டு குடும்பத்துடன் ஒருமாதம் வெளியூர் வாசம் செய்யும்படி ஆகிவிட்டது.", "அவர் பாபாவின் படத்தை மாட்டியிருந்த வீட்டின் சுவரோ மண்சுவர்.", "ஒருவாரம் தொடர் மழை வேறு பெய்து சுவர் முழுவதும் ஈரமாயிருந்தது.", "ஒருமாத பயணம் முடிந்து டாக்டர் தனது வீட்டிற்கு திரும்பினார்.", "அவர் திரும்பி வந்த நேரம் நள்ளிரவு.", "பயணக்களைப்பில் அப்படியே சோர்வாக படுத்து உறங்கிவிட்டார்.", "\"கனவில் பாபா வந்தார்.", "ஆனால் எதுவும் பேசவில்லை டாக்டரிடம் தன் கால்களைக் காட்டினார்.", "முழங்காலில் ஏகப்பட்ட கொப்புளங்கள் \" அடுத்த நிமிடம் மறைந்துவிட்டார்.", "மறுநாள் காலையில் எழுந்த டாக்டர் \"பாபாவின் படத்தைப் பார்த்தால் பாபாவின் முழங்கால் பகுதியில் கரையான்கள் அரித்திருந்தன.\"", "\"அடடா பாபாவின் அருமை தெரியாமல் எப்பேர்ப்பட்ட அலட்சியம் செய்துவிட்டேன் என்னை மன்னித்து விடுங்கள் பாபா \" என்று கூறி உடனடியாக படத்தைக் கழற்றித் துடைத்து சந்தனம் குங்குமம் இட்டு சர்வ அலங்காரத்துடன் பூஜையறையில் வைத்து வழிபட ஆரம்பித்தார்.", "ஒருநாள் சாது வடிவில் வந்த பாபா டாக்டரின் மனைவியிடம் \"சாப்பிட ஏதாவது கிடைக்குமா?\"", "என்றார்.", "அதற்கு டாக்டரின் மனைவியோ \"இன்னும் சமையல் முடியவில்லை சற்று நேரம் பொறு \" என்று கூறினாள்.", "\"அம்மா பசிக்கும் ருசிக்குமாக நான் சாப்பிடுவதில்லை அன்புதான் எனக்கு முக்கியம் \" என்றார் சாது.", "உடனே அவரை அன்புடன் வரவேற்று இருந்த உணவுப் பண்டங்களை பரிமாறினாள்.", "வெற்றிலை பாக்கு தட்சிணை எடுத்து வர வீட்டுக்குள் சென்று வருவதற்குள் அந்த சாது போய்விட்டிருந்தார்.", "ஆனால் \"அவர் உட்கார்ந்திருந்த ஆசனத்தில் ஒரு கையளவு பாக்குகளும் ஒரு கையளவு வெள்ளி ரூபாய்களும் இருந்தன.\"", "உடனே தெருவுக்கு ஓடோடி வந்து பார்த்தாள்.", "அந்த சாது கண்ணுக்கெட்டிய தூரத்தில் போய்க் கொண்டிருந்தார்.", "வாசலில் நின்ற பக்கத்து வீட்டுக்காரர் \"என்னம்மா என்ன விசயம் ?", "ஏன் இப்படி தலைதெறிக்க ஓடிவருகிறாய்?\"", "என்று கேட்டார்.", "டாக்டரின் மனைவி தூரத்தில் செல்லும் சாதுவைக் காட்டி \"அவர் என் வீட்டில் சாப்பிட்டார்.", "அவருடைய வெள்ளிக் காசுகளை மறந்துவிட்டுப் போகிறார் \" என்றாள்.", "பக்கத்து வீட்டுக்காரர் விரைந்து சென்று சாதுவை டாக்டர் வீட்டுக்கு திரும்பி அழைத்துவந்தார்.", "திரும்பி வந்த சாது டாக்டரின் மனைவியிடம் அம்மா பாக்கு சௌபாக்கியம் இன்னொன்று ஐஸ்வர்யம் சன்யாசிக்கு அவைகள் எதற்கு?", "அன்னலட்சுமியான உனக்கு அது நான் தந்த பரிசு \" என்று சொல்லிச் சென்றார்.", "அதுநாள் முதல் அவர்களின் வாழ்வில் மங்களம் பொங்கியது அது மட்டுமல்ல தபால்துறை சேமிப்புக் கணக்கில் அவள் பெயரில் \"சாயி\" என்பவர் பலநூறு ரூபாய்களைக் கட்டியிருந்ததும் தெரியவந்தது.", "சாதாரண \"அன்பான உணவுக்காக பாபா தந்த அருட்கொடையை\" நினைத்து டாக்டர் தம்பதியர் வாழ்நாள் முழுவதும் பாபாவிடம் விசுவாசமாக பக்தி செலுத்தினர்.", "அதோடு நின்றுவிடாமல் நெல்லூரில் பாபா கோவில் கட்டுவதற்கும் அரும்பாடுபட்டனர்.", ".. .. 06 2019 4 2019 நீ ஏன் அடிக்கடி ஷீரடி வரவேண்டும்?", "நான் உன்னிடமிருந்து விலகியா இருக்கிறேன்?", "ஒரு சமயம் புரந்தரே என்ற பக்தரின் மனைவி காலராவால் பாதிக்கப்பட்டு மிகவும் வேதனைக்கு உள்ளானால்.", "வைத்தியர்கள் பரிசோதித்து நிலைமை மோசமடைந்ததையடுத்து கைவிட்டு சென்றனர்.", "சாயி பக்தரான புரந்தரே அப்படி நம்பிக்கை இழந்துவிடுவாரா?", "தம்முடைய தெய்வமான சாயிநாதனிடம் பூரண நம்பிக்கையுடன் வீட்டிற்கு எதிரில் இருந்த மாருதி ஆலயத்திற்கு வந்தார்.", "என்ன ஆச்சர்யம் அங்கு அவர் முன் சாயிநாதன் தோற்றமளித்து \"அஞ்சேல் உன் மனைவிக்கு ஊதியும் தீர்த்தமும் கொடு\" என்று அபயமளித்து மறைந்தார்.", "அவ்வாறே புரந்தரே தம் மனைவிக்கு உதியை நீரில் கலந்து அளித்தார்.", "ஒரு மணி நேரத்தில் அவர் மனைவி நன்றாக மூச்சுவிட ஆரம்பித்தார்.", "பின்னர் வந்த வைத்தியர் நோயாளியை பரிசோதித்து \"இனி பயமில்லை\" என்றார்.", "மற்றொரு சமயம் புரந்தரே ஷீரடிக்கு உடனே ஓடிச் செல்ல எண்ணினார்.", "ஆனால் பாபா அவர் கனவில் தோன்றி \"இங்கு வந்தால் உன்னை அடிப்பேன்.", "வராதே நீ ஏன் அடிக்கடி ஷீரடி வரவேண்டும்?", "நான் உன்னிடமிருந்து விலகியா இருக்கிறேன்.", "முட்டாளாக நடந்து கொள்ளாதே\" என்று எச்சரித்தார்.", "பாபாவிடம் பூரண சரணாகதி அடைந்த பக்தர்கள் எங்கிருந்தாலும் அவர்களுடன் பாபா எப்போதும் இருக்கிறார்.", "இக்கட்டாண சூழ்நிலைகளில் நேரிலோ சூக்ஷம ரூபத்திலோ தோன்றி தனது பக்தனை காப்பாற்றுகிறார்.", "பாபாவை நம்புங்கள்.ஓம் சாய்ராம் .. .. 04 2019 3 2019 பாபாவே காட்சி தருவார் \"ஒருவன் முழுமனதுடன் என்னை நாடி என்னிடமே நிலைத்திருப்பின் அவன் உடல் ஆன்மா இரண்டைப் பற்றியும் எந்த விதக் கவலையும் கொள்ளவேண்டியது இல்லை\".", "ஸ்ரீ ஷிர்டி சாய்பாபா.", "ஷிர்டி சாய்பாபாவின் பேச்சு சுருக்கமானது வெகு ஆழமான வியாபகமுள்ளது.", "\"என்னிடமே நிலைத்திருப்பின்\" என்ற வார்த்தைக்குள் ஆயிரம் அர்த்தங்கள் உள்ளன.", "இறுதிவரை எத்தகைய சூழ்நிலையிலும் பாபாவை விட்டு நாம் விலக கூடாது.", "அவரை மட்டுமே சார்ந்து இருக்கும்பொழுது நமது நம்பிக்கை மேலும் வலுவடையும்.", "இக்கட்டான சூழ்நிலைகளை சந்திக்கும்போது பாபாவால் தீர்வு கொடுக்கமுடியாது என்று மட்டும் எண்ணவேண்டாம்.", "நம்பிக்கையை வேறு ஒரு தெய்வத்திடம் மாற்றமும் வேண்டாம்.", "ஏனென்றால்.", "எல்லாவற்றையும் நமது பாபாவே நடத்துகிறார்.", "தனது பக்தனின் முழு பொறுப்புகளை அவரே சுமக்கிறார்.", "பாபா எப்போதும் தன் பக்தனுடனேயே இருக்கிறார்.", "உறுதியான நம்பிக்கையின் மூலம் இதை நீங்கள் உணரலாம் யாருடைய உதவியும் இல்லாமல்.உண்மையில் பாபாவிற்கும் உங்களுக்கும் இடையில் யாருமில்லை.", "ஒரு தந்தையை போலவோ குருவை போலவோ ஒரு நண்பனை போலவோ பாவித்து பாபாவை எப்போதும் அணுகுங்கள்.", "எப்பொழுதும் சாயிநாம ஜபம் செய்வதும் சத்சரிதம் படிப்பதும் கூட பாபாவின் மீதான நம்பிக்கையை அதிகரிக்க செய்யவே.", "நம்பிக்கையே பிரதானம்.", "பாபாவே எல்லாம் சர்வ வியாபி அவரே இறைவன் அவரை மிஞ்சிய சக்தி வேறொன்றுமில்லை என்று உணர்ந்த பக்தனுக்கு எல்லா இடங்களிலும் பாபாவே காட்சி தருவார்.", "அந்த பக்தன் உடல் ஆன்மா பற்றி எந்தவித கவலையும் கொள்ளவேண்டியது இல்லை.", ".. .. 03 2019 2 2019 பரிபூரண சரணாகதி \"ஒருவர் குருவிடம் பரிபூரணமான சரணாகதியடைவதைவிடவும் குரு அவரைத் தம்முடைய சிஷ்யராக முழுமனத்துடன் ஏற்றுக்கொள்வதைவிடவும் உயர்ந்த விஷயம் இவ்வுலகத்தில் வேறெதுவுமே இல்லை.", "இந்தப் பரஸ்பர உறவு ஏற்படாமல் உலக வாழ்வெனும் ஸமுத்திரத்தை எவராலும் கடக்க இயலாது.\"", "தம்முடைய அஹங்காரத்தை முழுமையுமாக அழித்துவிடவேண்டும் என்று உறுதியாகத் தீர்மானம் செய்யக்கூடிய தைரியம் இருப்பவரும் தீர்மானத்தின்படி செயல்பட்டு அஹங்காரமற்ற நிலை என்னும் கோட்டையை ஜெயித்துப்பிடிப்பவரும் அபூர்வமானவரே இங்கு அறிவுபூர்வமான சிந்தனைகளும் சாமர்த்தியமும் எடுபடா.", "உயர்ந்த ஆன்மீக நிலையை அடையவேண்டுமென்று விரும்புபவர் அஹந்தையையும் கர்வத்தையும் அறவே ஒழித்துவிட்டு வாழ்க்கை நடத்தவேண்டும்.", "அறிவுபூர்வமான சிந்தனைகளும் சாமர்த்தியமும் எடுபடா.", "உயர்ந்த ஆன்மீக நிலையை அடையவேண்டுமென்று விரும்புபவர் அஹந்தையையும் கர்வத்தையும் அறவே ஒழித்துவிட்டு வாழ்க்கை நடத்தவேண்டும்.", ".. .. 02 2019 நாய் ரூபத்தில் உணவு உண்ண வந்த சாய்பாபா நாய் ரூபத்தில் உணவு உண்ண வந்த சாய்பாபா .52850 .. ....." ]
நயன்தாராவா இது...? நம்பவே முடியலயே.. துளி மேக்கப் இல்லாமல் .. ஆள் அடையாளம் தெரியாமல் நயன்தாரா.. நயன்தாராவா இது...? நம்பவே முடியலயே.. துளி மேக்கப் இல்லாமல் .. ஆள் அடையாளம் தெரியாமல் நயன்தாரா.. நயன்தாராவா இது...? நம்பவே முடியலயே.. துளி மேக்கப் இல்லாமல் .. ஆள் அடையாளம் தெரியாமல் நயன்தாரா.. 16 2021 சினிமா உலகில் ஒரு நடிகையை ஓரிரு திரைப்படங்களில் நடித்து விட்டால் தான் மிகப் பெரிய நடிகை என நினைத்துக்கொண்டு சினிமாவிலும் சரி நிஜ வாழ்க்கையிலும் சரி செம சீன் காட்டுவார்கள் ஆனால் அதை அடியோடு விட்டு விட்டு ஆரம்பத்தில் இருந்து. தற்போது வரையிலும் இருக்கின்ற இடம் தெரியாமல் சைலண்டாக இருந்துகொண்டு பட வாய்ப்பை அள்ளி ஹிட் கொடுத்து வருபவர் நடிகை நயன்தாரா. மலையாளத்தில் இருந்து வந்தாலும் தமிழ் சினிமா எப்படிப்பட்டது என்பதை சரியாக புரிந்து வைத்துக் கொண்டு பயணிக்கிறார். பெரும்பாலும் இவர் கவர்ச்சி காட்டவில்லை. ஆனால் படத்தின் கதைக்கு ஏற்றவாறு அவ்வப்போது கவர்ச்சி காட்டுவது மற்றும் தனது முழு திறமையை காட்டி நடித்து வந்ததால் வெகு விரைவிலேயே உச்ச நட்சத்திரங்கள் உடன் கைகோர்க்கும் வாய்ப்பை பெற்றார். நடிகை நயன்தாரா இதுவரை சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அஜீத் விஜய் சிவகார்த்திகேயன் போன்ற பல டாப் நட்சத்திரங்களுடன் கைகோர்த்து நடித்துள்ளார். போதாத குறைக்கு நடிகை நயன்தாரா பல சோலோ படங்களிலும் நடித்து ஹிட் படங்களை கொடுத்ததால் நடிகர்களுக்கு இணையாக இவரும் பயணிக்கிறார். லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாரா தற்போது ஒரு படத்திற்கு 5 கோடி சம்பளம் வாங்குகிறார் சமீபத்தில் கூட இவர் நடிப்பில் வெளியான அண்ணாத்த திரைப்படத்தில் ரஜினிக்கு ஜோடியாக நடித்திருந்தார். இந்த திரைப்படம் தற்போது திரையரங்குகளில் சூப்பராக ஓடிக் கொண்டிருக்கிறது. இந்த திரைப்படத்தை தொடர்ந்து நயன்தாரா காத்து வாக்குல ரெண்டு காதல் மற்றும் திரில்லர் கதை களம் கொண்ட ஒரு படத்தில் நடித்து வருகிறார் என தகவல்கள் சொல்லப்படுகிறது இப்படி இருக்கின்ற நிலையில் நடிகை நயன்தாரா நயன்தாரா துளிக் கூட மேக்கப் போடாமல் இவர் இயற்கையோடு இயற்கையாக எடுத்துக்கொண்ட புகைப்படம் இணைய தள பக்கத்தில் வைரலாகி வருகிறது. நயன்தாராவா இது...? நம்பவே முடியலயே.. துளி மேக்கப் இல்லாமல் .. ஆள் அடையாளம் தெரியாமல் நயன்தாரா.. 16 2021 5 டூ பீஸ் உடையில்.. தொடையை காட்டி.. அலற விடும் "காலா" பட நடிகை ஈஸ்வரி ராவ்.. "உடம்பு முழுதும் எண்ணெய் வழிய.." பசங்கள விடாமல் டயர்டு ஆக்கும் நிவேதா பெத்துராஜ்.. வைரல் போட்டோஸ்.. ப்ப்பா.. தொடைகளை காட்டி.. பொது இடத்தில் தோன்றிய தமன்னா.. சூட்டில் தகிக்கும் ரசிகர்கள்.. ஷகிலாவை ஓரம் கட்டிய "சுச்சிலீக்ஸ்" சர்ச்சை நடிகை அனுயா.. கிடுகிடுத்த ரசிகர்கள்.. "பாத்து.. பேண்ட் கிழிஞ்சுட போகுது.." டைட்டான பேண்டில்.. காலை விரித்து நிற்கும் மைனா நந்தினி.. பாவாடையை தூக்கி.. குனிந்தபடி.. அது தெரிய போஸ் கொடுத்துள்ள நீலிமா.. ஜொள்ளு விடும் ரசிகர்கள்.. "பாவம்... பசங்கள பிரிச்சு மேயுறாங்களே.." கவர்ச்சி உடையில் தொடையை காட்டும் சீரியல் நடிகை.. "எவ்ளோ பெரிய்ய்ய கப்பு.." முதன் முறையாக நீச்சல் உடையில் ரேஷ்மா பசுபுலேட்டி.. குளியல் அறையில்.. வெறும் டவலை கட்டிக்கொண்டு.. தொடையை காட்டும் "பிக்பாஸ்" பாவனி.. "பாத்தாலே தூக்குதுங்க.." இது தொடையா..? இல்ல மெழுகு சிலையா..? இணையத்தை அதிர வைத்த தமன்னா.. டூ பீஸ் உடையில்.. தொடையை காட்டி.. அலற விடும் "காலா" பட நடிகை ஈஸ்வரி ராவ்.. "உடம்பு முழுதும் எண்ணெய் வழிய.." பசங்கள விடாமல் டயர்டு ஆக்கும் நிவேதா பெத்துராஜ்.. வைரல் போட்டோஸ்.. ப்ப்பா.. தொடைகளை காட்டி.. பொது இடத்தில் தோன்றிய தமன்னா.. சூட்டில் தகிக்கும் ரசிகர்கள்.. ஷகிலாவை ஓரம் கட்டிய "சுச்சிலீக்ஸ்" சர்ச்சை நடிகை அனுயா.. கிடுகிடுத்த ரசிகர்கள்.. டார்ச் லைட்டை தூக்கியடித்த கமல்ஹாசன் உள்ள யாரு இருந்தாங்கன்னு தெரிஞ்சா ஷாக் ஆகிடுவீங்க.. இதோ புகைப்படம்.. இந்த புகைப்படத்தில் இருக்கும் நடிகை யாருன்னு தெரியுதா..? தெரிஞ்சா தூக்கி வாரிப்போட்ரும்.. நடிகை ரஞ்சிதா என்ன ஆனார்..? இப்போ எப்படி இருக்கிறார் பாருங்க.. அவருடைய புதிய பெயர் என்ன தெரியுமா..?
[ "நயன்தாராவா இது...?", "நம்பவே முடியலயே.. துளி மேக்கப் இல்லாமல் .. ஆள் அடையாளம் தெரியாமல் நயன்தாரா.. நயன்தாராவா இது...?", "நம்பவே முடியலயே.. துளி மேக்கப் இல்லாமல் .. ஆள் அடையாளம் தெரியாமல் நயன்தாரா.. நயன்தாராவா இது...?", "நம்பவே முடியலயே.. துளி மேக்கப் இல்லாமல் .. ஆள் அடையாளம் தெரியாமல் நயன்தாரா.. 16 2021 சினிமா உலகில் ஒரு நடிகையை ஓரிரு திரைப்படங்களில் நடித்து விட்டால் தான் மிகப் பெரிய நடிகை என நினைத்துக்கொண்டு சினிமாவிலும் சரி நிஜ வாழ்க்கையிலும் சரி செம சீன் காட்டுவார்கள் ஆனால் அதை அடியோடு விட்டு விட்டு ஆரம்பத்தில் இருந்து.", "தற்போது வரையிலும் இருக்கின்ற இடம் தெரியாமல் சைலண்டாக இருந்துகொண்டு பட வாய்ப்பை அள்ளி ஹிட் கொடுத்து வருபவர் நடிகை நயன்தாரா.", "மலையாளத்தில் இருந்து வந்தாலும் தமிழ் சினிமா எப்படிப்பட்டது என்பதை சரியாக புரிந்து வைத்துக் கொண்டு பயணிக்கிறார்.", "பெரும்பாலும் இவர் கவர்ச்சி காட்டவில்லை.", "ஆனால் படத்தின் கதைக்கு ஏற்றவாறு அவ்வப்போது கவர்ச்சி காட்டுவது மற்றும் தனது முழு திறமையை காட்டி நடித்து வந்ததால் வெகு விரைவிலேயே உச்ச நட்சத்திரங்கள் உடன் கைகோர்க்கும் வாய்ப்பை பெற்றார்.", "நடிகை நயன்தாரா இதுவரை சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அஜீத் விஜய் சிவகார்த்திகேயன் போன்ற பல டாப் நட்சத்திரங்களுடன் கைகோர்த்து நடித்துள்ளார்.", "போதாத குறைக்கு நடிகை நயன்தாரா பல சோலோ படங்களிலும் நடித்து ஹிட் படங்களை கொடுத்ததால் நடிகர்களுக்கு இணையாக இவரும் பயணிக்கிறார்.", "லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாரா தற்போது ஒரு படத்திற்கு 5 கோடி சம்பளம் வாங்குகிறார் சமீபத்தில் கூட இவர் நடிப்பில் வெளியான அண்ணாத்த திரைப்படத்தில் ரஜினிக்கு ஜோடியாக நடித்திருந்தார்.", "இந்த திரைப்படம் தற்போது திரையரங்குகளில் சூப்பராக ஓடிக் கொண்டிருக்கிறது.", "இந்த திரைப்படத்தை தொடர்ந்து நயன்தாரா காத்து வாக்குல ரெண்டு காதல் மற்றும் திரில்லர் கதை களம் கொண்ட ஒரு படத்தில் நடித்து வருகிறார் என தகவல்கள் சொல்லப்படுகிறது இப்படி இருக்கின்ற நிலையில் நடிகை நயன்தாரா நயன்தாரா துளிக் கூட மேக்கப் போடாமல் இவர் இயற்கையோடு இயற்கையாக எடுத்துக்கொண்ட புகைப்படம் இணைய தள பக்கத்தில் வைரலாகி வருகிறது.", "நயன்தாராவா இது...?", "நம்பவே முடியலயே.. துளி மேக்கப் இல்லாமல் .. ஆள் அடையாளம் தெரியாமல் நயன்தாரா.. 16 2021 5 டூ பீஸ் உடையில்.. தொடையை காட்டி.. அலற விடும் \"காலா\" பட நடிகை ஈஸ்வரி ராவ்.. \"உடம்பு முழுதும் எண்ணெய் வழிய..\" பசங்கள விடாமல் டயர்டு ஆக்கும் நிவேதா பெத்துராஜ்.. வைரல் போட்டோஸ்.. ப்ப்பா.. தொடைகளை காட்டி.. பொது இடத்தில் தோன்றிய தமன்னா.. சூட்டில் தகிக்கும் ரசிகர்கள்.. ஷகிலாவை ஓரம் கட்டிய \"சுச்சிலீக்ஸ்\" சர்ச்சை நடிகை அனுயா.. கிடுகிடுத்த ரசிகர்கள்.. \"பாத்து.. பேண்ட் கிழிஞ்சுட போகுது..\" டைட்டான பேண்டில்.. காலை விரித்து நிற்கும் மைனா நந்தினி.. பாவாடையை தூக்கி.. குனிந்தபடி.. அது தெரிய போஸ் கொடுத்துள்ள நீலிமா.. ஜொள்ளு விடும் ரசிகர்கள்.. \"பாவம்... பசங்கள பிரிச்சு மேயுறாங்களே..\" கவர்ச்சி உடையில் தொடையை காட்டும் சீரியல் நடிகை.. \"எவ்ளோ பெரிய்ய்ய கப்பு..\" முதன் முறையாக நீச்சல் உடையில் ரேஷ்மா பசுபுலேட்டி.. குளியல் அறையில்.. வெறும் டவலை கட்டிக்கொண்டு.. தொடையை காட்டும் \"பிக்பாஸ்\" பாவனி.. \"பாத்தாலே தூக்குதுங்க..\" இது தொடையா..?", "இல்ல மெழுகு சிலையா..?", "இணையத்தை அதிர வைத்த தமன்னா.. டூ பீஸ் உடையில்.. தொடையை காட்டி.. அலற விடும் \"காலா\" பட நடிகை ஈஸ்வரி ராவ்.. \"உடம்பு முழுதும் எண்ணெய் வழிய..\" பசங்கள விடாமல் டயர்டு ஆக்கும் நிவேதா பெத்துராஜ்.. வைரல் போட்டோஸ்.. ப்ப்பா.. தொடைகளை காட்டி.. பொது இடத்தில் தோன்றிய தமன்னா.. சூட்டில் தகிக்கும் ரசிகர்கள்.. ஷகிலாவை ஓரம் கட்டிய \"சுச்சிலீக்ஸ்\" சர்ச்சை நடிகை அனுயா.. கிடுகிடுத்த ரசிகர்கள்.. டார்ச் லைட்டை தூக்கியடித்த கமல்ஹாசன் உள்ள யாரு இருந்தாங்கன்னு தெரிஞ்சா ஷாக் ஆகிடுவீங்க.. இதோ புகைப்படம்.. இந்த புகைப்படத்தில் இருக்கும் நடிகை யாருன்னு தெரியுதா..?", "தெரிஞ்சா தூக்கி வாரிப்போட்ரும்.. நடிகை ரஞ்சிதா என்ன ஆனார்..?", "இப்போ எப்படி இருக்கிறார் பாருங்க.. அவருடைய புதிய பெயர் என்ன தெரியுமா..?" ]
150 வருடங்களுக்கு மேலான வரலாற்றைக் கொண்ட அமெரிக்க சந்தைக் குறீட்டின் கீழ் வரும் தரமான காற்றழுத்த இயந்திரங்கள் பல மாதிரிகளுடன் இன் தன்னிகரற்ற சேவையுடன் வாடிக்கையாளர்களுக்கு கிடைக்கிறது. மேலதிக விபரங்களுக்கு 076 929 4712 உணவு உற்பத்தின் போது உணவை இயந்திரத்திற்கு எடுத்துச் செல்லும்போது காற்றழுத்தம் பயன்படுத்தப்படுகிறது. காற்றழுத்தத்தின் உதவியுடன் போத்தல் அல்லது பொதியிடலுக்கு முன்னர் சுத்தப்படுத்தவும் பயன்படுத்தப்படுகிறது. காற்றழுத்தத்தின் மூலம் எண்ணெய்த் தன்மை இருந்தால் உணவு அல்லது குடிபானம் விசமாகும் அபாயம் இருக்கிறது. எனவே பொதியிடலுக்கும் உணவு உற்பத்திக்கும் குடிபான உற்பத்திக்கும் காற்றழுத்த இயந்திரங்களைப் பயன்படுத்துவது மிகவும் முக்கியமானது. உடன் வரும் 100 எண்ணெய்யற்ற காற்றழுத்த இயந்திரங்கள் உங்களின் மிகச் சிறந்த தெரிவாக இருக்கும்.
[ "150 வருடங்களுக்கு மேலான வரலாற்றைக் கொண்ட அமெரிக்க சந்தைக் குறீட்டின் கீழ் வரும் தரமான காற்றழுத்த இயந்திரங்கள் பல மாதிரிகளுடன் இன் தன்னிகரற்ற சேவையுடன் வாடிக்கையாளர்களுக்கு கிடைக்கிறது.", "மேலதிக விபரங்களுக்கு 076 929 4712 உணவு உற்பத்தின் போது உணவை இயந்திரத்திற்கு எடுத்துச் செல்லும்போது காற்றழுத்தம் பயன்படுத்தப்படுகிறது.", "காற்றழுத்தத்தின் உதவியுடன் போத்தல் அல்லது பொதியிடலுக்கு முன்னர் சுத்தப்படுத்தவும் பயன்படுத்தப்படுகிறது.", "காற்றழுத்தத்தின் மூலம் எண்ணெய்த் தன்மை இருந்தால் உணவு அல்லது குடிபானம் விசமாகும் அபாயம் இருக்கிறது.", "எனவே பொதியிடலுக்கும் உணவு உற்பத்திக்கும் குடிபான உற்பத்திக்கும் காற்றழுத்த இயந்திரங்களைப் பயன்படுத்துவது மிகவும் முக்கியமானது.", "உடன் வரும் 100 எண்ணெய்யற்ற காற்றழுத்த இயந்திரங்கள் உங்களின் மிகச் சிறந்த தெரிவாக இருக்கும்." ]
தலைப்புகளில் தேட 12 அறிவியல் 342 அறிவியல் அதிசயம் 35 அறிவியல் அற்புதம் 155 ஆடியோ 2 ஆய்வுக்கோவை 15 இந்திய விடுதலைப் போர் 12 இந்தியா 133 இந்தியாவில் இஸ்லாம் 8 இயற்கை 159 இரு காட்சிகள் 19 இஸ்லாம் 275 ஊற்றுக்கண் 16 கட்டுரைகள் 10 கம்ப்யூட்டர் 11 கல்வி 118 கவிதைகள் 19 கவிதைகள் 1 20 காயா பழமா? 20 குடும்பம் 138 குழந்தைகள் 95 சட்டம் 23 சமையல் 101 சித்தார்கோட்டை 27 சிறுகதைகள் 32 சிறுகதைகள் 43 சுகாதாரம் 65 சுயதொழில்கள் 39 சுற்றுலா 6 சூபித்துவத் தரீக்காக்கள் 16 செய்திகள் 68 தன்னம்பிக்கை 318 தலையங்கம் 30 திருக்குர்ஆன் 21 திருமணம் 47 துஆ 7 தொழுகை 12 நடப்புகள் 528 நற்பண்புகள் 179 நோன்பு 17 பழங்கள் 23 பித்அத் 38 பெண்கள் 196 பொதுவானவை 1214 பொருளாதாரம் 54 மனிதாபிமானம் 7 மருத்துவம் 367 வரலாறு 131 விழாக்கள் 12 வீடியோ 93 வேலைவாய்ப்பு 10 ஹஜ் 10 ஹிமானா 87 தேதிவாரியாக பதிவுகள் 2011 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20 21 22 23 24 25 26 27 28 29 30 31 2021 2 2021 4 2021 2 2018 1 2018 1 2018 3 2017 2 2017 14 2017 5 2017 1 2017 5 2017 5 2017 4 2017 1 2016 20 2016 4 2016 3 2016 8 2016 2 2016 26 2016 27 2016 28 2016 31 2016 28 2016 35 2015 29 2015 25 2015 1 2015 3 2015 2 2015 3 2015 7 2015 6 2015 2 2015 3 2014 11 2014 9 2014 7 2014 5 2014 23 2014 2 2014 3 2014 10 2014 6 2014 15 2014 17 2014 21 2013 14 2013 22 2013 13 2013 22 2013 28 2013 26 2013 23 2013 37 2013 28 2013 15 2013 5 2013 5 2012 16 2012 16 2012 22 2012 21 2012 29 2012 32 2012 33 2012 34 2012 18 2012 28 2012 30 2012 53 2011 25 2011 28 2011 36 2011 37 2011 27 2011 22 2011 20 2011 40 2011 73 2011 67 2011 67 2011 52 2010 6 2010 7 2010 3 2010 2 2010 1 2010 1 2010 3 2010 2 2010 3 2010 2 2010 3 2009 2 2009 1 2009 4 2009 5 2009 4 2009 4 2009 7 2009 6 2009 4 2009 4 2009 8 2009 8 2008 3 2008 2 2008 3 2008 3 2008 2 2008 7 2008 3 2008 2 2008 2 2007 1 2007 3 2006 3 2006 3 2006 3 2006 3 2006 2 2006 2 2006 1 2006 7 2005 4 2005 2 2005 6 2005 4 2005 4 2005 5 2005 5 2005 5 2005 5 2005 6 2003 1 22313 இதனை நண்பர்களுக்கு அறிமுகப்படுத்த அச்செடுக்க 6390 முறை படிக்கப்பட்டுள்ளது தேன் மருத்துவம் 23 2011 தேன் இயற்கை அளித்த இல்லந்தோறும் இருக்க வேண்டிய உணவு. எழுபது வகையான உடலுக்கு ஏற்ற சத்துகளும் வைட்டமின்களும் தேனில் உண்டு. தேனில் உள்ள சத்துக்கள் சீரான பாதை யில் சுலபமாக கிரகிக்கப்பட்டு விடுகிறது. மேலும் தேனீக்கள் எந்தச் செடியிலிருந்து தேனைச் சேகரித்ததோ அந்தச் செடியின் மருத்துவக் குணத்தை அது பெற்று விடுகிறது. நோய் நீக்கும் மருந்தாக உயர்ந்த உணவாக தேன் உள்ளது. சித்தர் நூல்களில் பித்தம் வாந்தி கப சம்பந்தமான நோய்கள் வாயுத் தொல்லை இரத்தத்தில் உள்ள குற்றங்களை நீக்கி சுத்தம் செய்ய வல்லது தேன் என்று கூறப்பட்டுள்ளது. கொம்புத்தேன் மலைத்தேன் மரப்பொந்துத்தேன் மனைத்தேன் புற்றுத்தேன் புதியதேன் பழைய தேன் என ஏழு தேன் வகைகளையும் அவற்றின் மருத்துவ குணங்களையும் சித்தர்கள் குறிப்பிட்டுள்ளனர். மூலிகைகள் மரங்கள் செடி கொடிகள் வளர்ந்து நிரம்பிய உயர்ந்த மலையிலிருந்து சேகரிக்கப்படும் மலைத்தேனில் மூலிகையின் மருத்துவக் குணமும் சேர்ந்து இருக்கும். இத்தேன் மருந்துடன் சேர்த்து உண்ணும் அனுபானத்திற்குச் சிறந்ததாக விளங்குகிறது. மருந்துகளைத்தேன் கலந்து கொடுப்பதால் ஜீரணப் பாதையில் வெகு சீக்கிரமாக மருந்து உறிஞ்சப்பட்டு விடும். இரத்த ஓட்டத்தில் மருந்து விரைவில் செயல் புரியும். மருத்தின் வீரியம் குறையாமல் மருந்தால் வயிறு குடல்களுக்கு ஏற்படும் பின் விளைவுகளை தேன் தடுத்து நிறுத்தும். தேன் சேர்த்து தயாரித்த மருந்துகள் நீண்ட நாள் கெடாமல் இருக்கும். மருந்தின் வீரியமும் கெடுவதில்லை. இந்திய மருத்துவ முறைகளில் தேன் அதிகமாகப் பயன்படுத்தப்படுகிறது. சிறியவர் முதல் பெரியவர்வரை பொருந்தும் உணவும் மருந்தும்தேன்தான்.. தேனில் எளிமையாக ஜீரணமாகும் சர்க்கரை சத்துக்கள் இருப்பதால் கடும் உழைப்பாளிகள் விளையாட்டுப் போட்டியில் ஈடுபடுவோர் இடையிடையே தேன் கலந்த பானம் பருகலாம். தேனில் உள்ள சர்க்கரைச் சத்து வாயிலும் குடலிலும் வெகு சீக்கிரத்தில் உறிஞ்சப்பட்டு விடுகிறது. இதனால் உழைப்பின் களைப்பு நீங்கும். தேனில் உள்ள குளுக்கோஸ் சத்து சிறிய இரத்த நாளங்களைச் சீராக விரிவடையச் செய்து இரத்த ஓட்டத்தை சீராக்கும் திறன் படைத்தது. அதனால் இதய நோய் இதயத்தில் நுழையபயப்படும். எகிப்து நாட்டில் கண் நோய் தோல் நோய் மருத்துவத்தில் தேனைப் பயன்படுத்துகிறார்கள். ரஷ்ய நாட்டின் நாட்டுப்புற மருத்துவத்தில் தேன் முக்கிய இடம் வகிக்கிறது. தேனுடன் பிற உணவுப் பொருட்கள் தானியங்களை ஊற வைத்து உண்ணும் பழக்கம் ரஷ்ய நாட்டில் இன்னும் வழக்கத்தில் உள்ளது. தேனுடன் இஞ்சி விதை நீக்கிய பேரீச்சம்பழம் இரண்டையும் ஊறவைத்து நம் நாட்டில் உட்கொள்வார்கள். இதனால் நோய் எதிர்ப்பு சக்தி பெருகுவதுடன் மல பந்தம் நீங்கி ஜீரணப்பாதை சீராகும். அரை டம்ளர் முதல் ஒரு சிறிய டம்ளர் அளவு 50 மி.லி முதல் 100 மி.லி.வரை ஆறிய வெந்நீரில் அல்லது அதே அளவு கொதித்து ஆறிய பாலில் ஒரு டீஸ்பூன் முதல் மூன்று டீஸ்பூன்வரை தேன் கலந்து இரவு படுக்கைக்குச் செல்லும் முன் அருந்துங்கள். குழந்தை முதல் வயதானோர்வரை தேனை உட்கொள் ளலாம். நோய் எதிர்ப்புத் தன்மை பெருகி உடல் ஆரோக்கியம் கிட்டும். படுக்கும் முன் தேன் அருந்தினால் நல்ல உறக்கத்தை நல்கும். இரத்த சோகையை அகற்ற நாள்தோறும் 100 கிராம் தேன் கலந்த பானம் பருக வேண்டும். தினசரி 100 கிராம் அளவிற்கு மேல் தேன் உட் கொள்ளக்கூடாது. காலை 30 கிராம் மதியம் 40 கிராம் இரவு 30 கிராம் அளவாகப்பிரித்து உட்கொள்ள வேண்டும். ஏதாவதொரு பானத்துடன் சேர்த்து சுமார் ஆறு வாரம் அருந்தி வருவதால் இரத்தத்தில் இரத்த சிவப்பணு ஹீமோகுளோபின் அதிகரித்து இரத்த சோகை நீங்கும். மேலும் உடல் அழகையும் குரல் இனிமையையும் பெருக்கும் குணம் தேனிற்கு உண்டு. 100 கிராம் தேனில் சுமார் 355 உடற்சூடு தரும் கலோரிகள் உள்ளன. தேனை வயிற்றின் நண்பன் என்று குறிப்பிடலாம். ஒன்று முதல் மூன்று டீஸ்பூன் தேனை 100 மி.லி. ஆறிய வெந்நீருடன் கலந்து தினமும் காலை அல்லது இரவு நேரங்களில் வெறும் வயிற்றில் உணவு அருந்துவதற்கு முன் பருகி வருவதால் வயிற்றுப்புண் இரப்பை அழற்சி ஈரல் பித்தப்பை நோய்கள் குணமாகும். இரைப்பையில் தேவைக்கு அதிகமாக சுரக்கப்படும் அமிலத்தின் தன்மையைக் கட்டுப்படுத்துவதுடன் அமிலத்தால் வயிற்றுப் புண்ணிற்கு ஏற்படுத்தப்படும் தூண்டுதலைக் குறைத்து எரிச்சல் வலியை நீக்கும். மேலும் நீர்த்தாரைப் புண் சிறுநீரக இதய நோய்களையும் தடுக்க வல்லது தேன். தேனீ சேகரிக்கும் தேனில் சிறிதளவு மகரந்தமும் கலந்திருக்கும். பூக்களுக்குத் தக்கவாறு நாடு காலத்திற்கு ஏற்றவாறும் தேனின் ருசி மனம் குணம் தடிமன் வேறு படும். குடகு பகுதியில் கிட்டும் ஒரு வகைத் தேன் வெள்ளி நிறத்தில் ஜீனி சர்க்கரை கரைத்தது போல் இருக்கும். தேன் கூட்டை பிரித்து கையால் பிழித்தெடுக்கும் தேனில் புழு பூச்சி தூசி கலந்து இருக்கும். தேன் கூட்டிலிருந்து நேரடியாக ஒழுகும்போது சேகரிக்கப்படும் தேன் சுத்தமான முதல் தரமானது. சேகரிக்கப்பட்ட தேன் இனிப்பு சுவையுடன் தெளிவாக இளமஞ்சள் நிறத்தில் இருக்கும். நாளடைவில் மங்கிய நிறத்திற்கு மாறி விடும். சுமார் மூன்று மாதம் முதல் ஆறு மாதம் வரை தேனை வைத்திருந்து சாப்பிடலாம். பழைய தேனும் உட்கொள்ள உகந்த நிலையடைகிறது. நாள் பட வைத்திருந்தும் தேனை பயன்படுத்தலாம். நாள்பட்ட சுத்தமான தேனில் படிகம் ஏற்படும். இதனை நாட்டுப்புற மக்கள் விளைந்த தேன் என்பர். விளைந்த தேனையும் உட்கொள்ளலாம். தேனில் உள்ள சர்க்கரை சத்து வைட்டமின் சத்து உலோக சத்து உடலுக்கு மிகவும் ஏற்றதாக உள்ளது. அபூர்வமாக சிலருக்கு தேனில் கலந்துள்ள மகரந்தமும் மெழுகும் ஒவ்வாமையை ஏற்படுத்தலாம். தேனில் சிறிதளவு தேன் மெழுகும் கலந்திருக்கும் தேன் மெழுகு உடலுக்கு நன்மை செய்ய வல்லது. தேன் மெழுகு உடலை மெருகேற்றும் தன்மையை பெற்றது. ஆயுளை நீட்டிக்கும் அறிய குணம் தேன் மெழுகிற்கு உண்டு. தேனிலிருந்து தயாரிக்கப்பட்ட சுவையான பானத்தை முனிவர்கள் முதல் தேவர்கள் வரை விரும்பி அருந்தி வந்தனர் என ரிக் வேதத்தில் குறிப் பிடப்பட்டுள்ளது. ரோமானியர்கள் மூல்லும் என்ற பானத்தையும் ரஷ்யர்கள் லிப்பிடெஸ் என்ற பானத்தையும் கிளாரி பிராகெட் என்ற சுவையான பானத்தை பிரிட்டிசாரும் உபயோகித்து வந்தனர். இவர்கள் உட்கொண்ட பானங்கள் அனைத்தும் தேன் கலந்து செய்யப்பட்டவை என்பதனை மேல் நாட்டு வரலாறு எடுத்துரைக்கிறது. தென் ஆப்பிரிக்காவிலும் கிழக்கு ஆப்பிரிக்கா நாட்டிலும் வாழும் சிதேசி இனப்பிரிவினர்கள் தேனிலிருந்து தயாரிக்கப்பட்ட பீர் ஒயின் மதுபான வகைகளை உற்சாகமாக உட்கொள்கிறார்கள். டெமோகிரிபியஸ் என்ற கிரேக்க தத்துவ ஞானி நீண்ட நாள் உயிர் வாழ்ந்த ரகசியத்தை வெளியிட்டபோது அனைவரும் திகைப்படைந்தனர். நான் தினமும் வெந்நீரில் தேனை ஊற்றி அதில் எழும் ஆவியை முகர்ந்து வருகிறேன். இதனால் என்னை நோய் தாக்கத்திலிருந்து காத்துக் கொண்டேன் என்று கூறியிருக்கிறார். கீழ் ஆப்பிரிக்காவில் வாழும் வாசாமியா இனத்தவர்கள் தங்கள் சாதிப் பெண்கள் பிரசவித்த பின் தீட்டு நன்கு கழியும்வரை வெந்நீரில் தேன் கலந்து உணவாக அளித்து வருகிறார்கள். இதனால் பிரசவத்தில் ஏற்பட்ட அசதி நீங்குகிறது. தேனில் கலப்படத்தை அறிய சில வழிகள் உள்ளன சிறிதளவு தேனில் தீக்குச்சியை சில வினாடிகள் ஊறவிடுங்கள். மீண்டும் ஊறிய தீக்குச்சியை எடுத்து துடைத்து விட்டு தீப் பெட்டியில் பற்ற வைக்க வேண்டும். குச்சி சீக்கிரம் எரிந்தால் தேனில் சர்க்கரைக் கலப்படம் இல்லை என்பதை அறிய வேண்டும். மை உறிஞ்சும் காகிதத்தில் அல்லது செய்தி வெளியாகும் நாளிதழில் சிறிதளவு தேனை ஊற்றி சில நிமிடங்கள் வைத்திருங்கள். காகிதத்தின் கீழே தேன் ஊறி இருக்கக் கூடாது. செய்தித்தாளில் தேன் ஊற்றிய இடத்தில் ஊறாவிடில் நல்லதேன். ஒரு கண்ணாடி டம்ளரில் முழுவதும் நீர் பரப்பி அதில் ஒரு தேக் கரண்டி தேனை மேலாக விடுங்கள். தேன் நீரில் கரையாமல் அடியில் சென்று தங்க வேண்டும். நீரில் கரையாவிடில் அது அசல் தேனாகும். நன்றி .. தொடர்புடைய ஆக்கங்கள் தேனும்பட்டையும் உண்பதால் கிடைக்கும் பலன்கள் பருமனை குறைக்க உதவும் இயற்கை மருத்துவ வழிகள் வெங்காயத்தின் மருத்துவ குணங்கள் நரம்பை பலப்படுத்தும் இஞ்சி ஆப்பிள் ஆயுளைக் கூட்டும் வினிகர் ஆரோக்கியம் காக்கும் கொழுப்பு கூடாமல் தடுக்கும் சில உணவுகள் காய்ச்சல்ஒரு நோய் அல்ல செல் போன் நோய்கள் தருமா? புகாரி முஸ்லிம் குர்ஆன் அல்குர்ஆன் அல்குர்ஆன் தமிழுடன் அத்தியாயம் வாரியாக அல்குர்ஆன் தமிழில் தேடல் ஹதீதில் தேட தமிழில் தளத்தில் தேட பதிவுகளில் சில.. உலகின் மிகப் பெரிய குடும்பஸ்தன் அரேபிய குச்சி சிக்கன் குப்பை போடலாமா? பறக்கும் குட்டி ரோபோட் தாழ்வு மனப்பான்மை குழந்தைகளின் தைரியமும் முரட்டுத்தனமும் நவீன கம்யூட்டர் மேசை பிளஸ் 2 பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு 2014 2 அறிவியல் நீரிழிவு நோயாளிகள் உண்ண கூடிய பழங்கள் வீட்டு மருந்தகத்தில் பப்பாசியும்பப்பாளி ஒன்று சூரிய ஒளி மின்சாரம்பகுதி.10 மலச்சிக்கல் மாற்றும் முறை ரத்த சோகை என்றால் என்ன ? பூகோளத்திற்கு நாடி பரிசோதனை பிளாஸ்டிக் சிறிய அலசல்.. ஆராய்ச்சிகள் அன்றும் இன்றும் வரலாறு பத்மநாபசுவாமி கோயில் மன்னர் காலத்தின் சுவிஸ் வங்கி பொட்டலில் பூத்த புதுமலர் 1 சூபித்துவத் தரீக்காக்கள் அன்றும் இன்றும் 3 புது வருடமும் புனித பணிகளும் இஸ்லாம் அறிமுகம் கடிகாரம் கணித மேதை இராமானுஜன் அறிஞனின் பேனா 6 "இந்த வலைப்பதிவின் உள்ளடக்கம் அனைத்தையும் 3.0 உரிமத்தின் அடிப்படையில் வழங்குகிறேன்"
[ "தலைப்புகளில் தேட 12 அறிவியல் 342 அறிவியல் அதிசயம் 35 அறிவியல் அற்புதம் 155 ஆடியோ 2 ஆய்வுக்கோவை 15 இந்திய விடுதலைப் போர் 12 இந்தியா 133 இந்தியாவில் இஸ்லாம் 8 இயற்கை 159 இரு காட்சிகள் 19 இஸ்லாம் 275 ஊற்றுக்கண் 16 கட்டுரைகள் 10 கம்ப்யூட்டர் 11 கல்வி 118 கவிதைகள் 19 கவிதைகள் 1 20 காயா பழமா?", "20 குடும்பம் 138 குழந்தைகள் 95 சட்டம் 23 சமையல் 101 சித்தார்கோட்டை 27 சிறுகதைகள் 32 சிறுகதைகள் 43 சுகாதாரம் 65 சுயதொழில்கள் 39 சுற்றுலா 6 சூபித்துவத் தரீக்காக்கள் 16 செய்திகள் 68 தன்னம்பிக்கை 318 தலையங்கம் 30 திருக்குர்ஆன் 21 திருமணம் 47 துஆ 7 தொழுகை 12 நடப்புகள் 528 நற்பண்புகள் 179 நோன்பு 17 பழங்கள் 23 பித்அத் 38 பெண்கள் 196 பொதுவானவை 1214 பொருளாதாரம் 54 மனிதாபிமானம் 7 மருத்துவம் 367 வரலாறு 131 விழாக்கள் 12 வீடியோ 93 வேலைவாய்ப்பு 10 ஹஜ் 10 ஹிமானா 87 தேதிவாரியாக பதிவுகள் 2011 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20 21 22 23 24 25 26 27 28 29 30 31 2021 2 2021 4 2021 2 2018 1 2018 1 2018 3 2017 2 2017 14 2017 5 2017 1 2017 5 2017 5 2017 4 2017 1 2016 20 2016 4 2016 3 2016 8 2016 2 2016 26 2016 27 2016 28 2016 31 2016 28 2016 35 2015 29 2015 25 2015 1 2015 3 2015 2 2015 3 2015 7 2015 6 2015 2 2015 3 2014 11 2014 9 2014 7 2014 5 2014 23 2014 2 2014 3 2014 10 2014 6 2014 15 2014 17 2014 21 2013 14 2013 22 2013 13 2013 22 2013 28 2013 26 2013 23 2013 37 2013 28 2013 15 2013 5 2013 5 2012 16 2012 16 2012 22 2012 21 2012 29 2012 32 2012 33 2012 34 2012 18 2012 28 2012 30 2012 53 2011 25 2011 28 2011 36 2011 37 2011 27 2011 22 2011 20 2011 40 2011 73 2011 67 2011 67 2011 52 2010 6 2010 7 2010 3 2010 2 2010 1 2010 1 2010 3 2010 2 2010 3 2010 2 2010 3 2009 2 2009 1 2009 4 2009 5 2009 4 2009 4 2009 7 2009 6 2009 4 2009 4 2009 8 2009 8 2008 3 2008 2 2008 3 2008 3 2008 2 2008 7 2008 3 2008 2 2008 2 2007 1 2007 3 2006 3 2006 3 2006 3 2006 3 2006 2 2006 2 2006 1 2006 7 2005 4 2005 2 2005 6 2005 4 2005 4 2005 5 2005 5 2005 5 2005 5 2005 6 2003 1 22313 இதனை நண்பர்களுக்கு அறிமுகப்படுத்த அச்செடுக்க 6390 முறை படிக்கப்பட்டுள்ளது தேன் மருத்துவம் 23 2011 தேன் இயற்கை அளித்த இல்லந்தோறும் இருக்க வேண்டிய உணவு.", "எழுபது வகையான உடலுக்கு ஏற்ற சத்துகளும் வைட்டமின்களும் தேனில் உண்டு.", "தேனில் உள்ள சத்துக்கள் சீரான பாதை யில் சுலபமாக கிரகிக்கப்பட்டு விடுகிறது.", "மேலும் தேனீக்கள் எந்தச் செடியிலிருந்து தேனைச் சேகரித்ததோ அந்தச் செடியின் மருத்துவக் குணத்தை அது பெற்று விடுகிறது.", "நோய் நீக்கும் மருந்தாக உயர்ந்த உணவாக தேன் உள்ளது.", "சித்தர் நூல்களில் பித்தம் வாந்தி கப சம்பந்தமான நோய்கள் வாயுத் தொல்லை இரத்தத்தில் உள்ள குற்றங்களை நீக்கி சுத்தம் செய்ய வல்லது தேன் என்று கூறப்பட்டுள்ளது.", "கொம்புத்தேன் மலைத்தேன் மரப்பொந்துத்தேன் மனைத்தேன் புற்றுத்தேன் புதியதேன் பழைய தேன் என ஏழு தேன் வகைகளையும் அவற்றின் மருத்துவ குணங்களையும் சித்தர்கள் குறிப்பிட்டுள்ளனர்.", "மூலிகைகள் மரங்கள் செடி கொடிகள் வளர்ந்து நிரம்பிய உயர்ந்த மலையிலிருந்து சேகரிக்கப்படும் மலைத்தேனில் மூலிகையின் மருத்துவக் குணமும் சேர்ந்து இருக்கும்.", "இத்தேன் மருந்துடன் சேர்த்து உண்ணும் அனுபானத்திற்குச் சிறந்ததாக விளங்குகிறது.", "மருந்துகளைத்தேன் கலந்து கொடுப்பதால் ஜீரணப் பாதையில் வெகு சீக்கிரமாக மருந்து உறிஞ்சப்பட்டு விடும்.", "இரத்த ஓட்டத்தில் மருந்து விரைவில் செயல் புரியும்.", "மருத்தின் வீரியம் குறையாமல் மருந்தால் வயிறு குடல்களுக்கு ஏற்படும் பின் விளைவுகளை தேன் தடுத்து நிறுத்தும்.", "தேன் சேர்த்து தயாரித்த மருந்துகள் நீண்ட நாள் கெடாமல் இருக்கும்.", "மருந்தின் வீரியமும் கெடுவதில்லை.", "இந்திய மருத்துவ முறைகளில் தேன் அதிகமாகப் பயன்படுத்தப்படுகிறது.", "சிறியவர் முதல் பெரியவர்வரை பொருந்தும் உணவும் மருந்தும்தேன்தான்.. தேனில் எளிமையாக ஜீரணமாகும் சர்க்கரை சத்துக்கள் இருப்பதால் கடும் உழைப்பாளிகள் விளையாட்டுப் போட்டியில் ஈடுபடுவோர் இடையிடையே தேன் கலந்த பானம் பருகலாம்.", "தேனில் உள்ள சர்க்கரைச் சத்து வாயிலும் குடலிலும் வெகு சீக்கிரத்தில் உறிஞ்சப்பட்டு விடுகிறது.", "இதனால் உழைப்பின் களைப்பு நீங்கும்.", "தேனில் உள்ள குளுக்கோஸ் சத்து சிறிய இரத்த நாளங்களைச் சீராக விரிவடையச் செய்து இரத்த ஓட்டத்தை சீராக்கும் திறன் படைத்தது.", "அதனால் இதய நோய் இதயத்தில் நுழையபயப்படும்.", "எகிப்து நாட்டில் கண் நோய் தோல் நோய் மருத்துவத்தில் தேனைப் பயன்படுத்துகிறார்கள்.", "ரஷ்ய நாட்டின் நாட்டுப்புற மருத்துவத்தில் தேன் முக்கிய இடம் வகிக்கிறது.", "தேனுடன் பிற உணவுப் பொருட்கள் தானியங்களை ஊற வைத்து உண்ணும் பழக்கம் ரஷ்ய நாட்டில் இன்னும் வழக்கத்தில் உள்ளது.", "தேனுடன் இஞ்சி விதை நீக்கிய பேரீச்சம்பழம் இரண்டையும் ஊறவைத்து நம் நாட்டில் உட்கொள்வார்கள்.", "இதனால் நோய் எதிர்ப்பு சக்தி பெருகுவதுடன் மல பந்தம் நீங்கி ஜீரணப்பாதை சீராகும்.", "அரை டம்ளர் முதல் ஒரு சிறிய டம்ளர் அளவு 50 மி.லி முதல் 100 மி.லி.வரை ஆறிய வெந்நீரில் அல்லது அதே அளவு கொதித்து ஆறிய பாலில் ஒரு டீஸ்பூன் முதல் மூன்று டீஸ்பூன்வரை தேன் கலந்து இரவு படுக்கைக்குச் செல்லும் முன் அருந்துங்கள்.", "குழந்தை முதல் வயதானோர்வரை தேனை உட்கொள் ளலாம்.", "நோய் எதிர்ப்புத் தன்மை பெருகி உடல் ஆரோக்கியம் கிட்டும்.", "படுக்கும் முன் தேன் அருந்தினால் நல்ல உறக்கத்தை நல்கும்.", "இரத்த சோகையை அகற்ற நாள்தோறும் 100 கிராம் தேன் கலந்த பானம் பருக வேண்டும்.", "தினசரி 100 கிராம் அளவிற்கு மேல் தேன் உட் கொள்ளக்கூடாது.", "காலை 30 கிராம் மதியம் 40 கிராம் இரவு 30 கிராம் அளவாகப்பிரித்து உட்கொள்ள வேண்டும்.", "ஏதாவதொரு பானத்துடன் சேர்த்து சுமார் ஆறு வாரம் அருந்தி வருவதால் இரத்தத்தில் இரத்த சிவப்பணு ஹீமோகுளோபின் அதிகரித்து இரத்த சோகை நீங்கும்.", "மேலும் உடல் அழகையும் குரல் இனிமையையும் பெருக்கும் குணம் தேனிற்கு உண்டு.", "100 கிராம் தேனில் சுமார் 355 உடற்சூடு தரும் கலோரிகள் உள்ளன.", "தேனை வயிற்றின் நண்பன் என்று குறிப்பிடலாம்.", "ஒன்று முதல் மூன்று டீஸ்பூன் தேனை 100 மி.லி.", "ஆறிய வெந்நீருடன் கலந்து தினமும் காலை அல்லது இரவு நேரங்களில் வெறும் வயிற்றில் உணவு அருந்துவதற்கு முன் பருகி வருவதால் வயிற்றுப்புண் இரப்பை அழற்சி ஈரல் பித்தப்பை நோய்கள் குணமாகும்.", "இரைப்பையில் தேவைக்கு அதிகமாக சுரக்கப்படும் அமிலத்தின் தன்மையைக் கட்டுப்படுத்துவதுடன் அமிலத்தால் வயிற்றுப் புண்ணிற்கு ஏற்படுத்தப்படும் தூண்டுதலைக் குறைத்து எரிச்சல் வலியை நீக்கும்.", "மேலும் நீர்த்தாரைப் புண் சிறுநீரக இதய நோய்களையும் தடுக்க வல்லது தேன்.", "தேனீ சேகரிக்கும் தேனில் சிறிதளவு மகரந்தமும் கலந்திருக்கும்.", "பூக்களுக்குத் தக்கவாறு நாடு காலத்திற்கு ஏற்றவாறும் தேனின் ருசி மனம் குணம் தடிமன் வேறு படும்.", "குடகு பகுதியில் கிட்டும் ஒரு வகைத் தேன் வெள்ளி நிறத்தில் ஜீனி சர்க்கரை கரைத்தது போல் இருக்கும்.", "தேன் கூட்டை பிரித்து கையால் பிழித்தெடுக்கும் தேனில் புழு பூச்சி தூசி கலந்து இருக்கும்.", "தேன் கூட்டிலிருந்து நேரடியாக ஒழுகும்போது சேகரிக்கப்படும் தேன் சுத்தமான முதல் தரமானது.", "சேகரிக்கப்பட்ட தேன் இனிப்பு சுவையுடன் தெளிவாக இளமஞ்சள் நிறத்தில் இருக்கும்.", "நாளடைவில் மங்கிய நிறத்திற்கு மாறி விடும்.", "சுமார் மூன்று மாதம் முதல் ஆறு மாதம் வரை தேனை வைத்திருந்து சாப்பிடலாம்.", "பழைய தேனும் உட்கொள்ள உகந்த நிலையடைகிறது.", "நாள் பட வைத்திருந்தும் தேனை பயன்படுத்தலாம்.", "நாள்பட்ட சுத்தமான தேனில் படிகம் ஏற்படும்.", "இதனை நாட்டுப்புற மக்கள் விளைந்த தேன் என்பர்.", "விளைந்த தேனையும் உட்கொள்ளலாம்.", "தேனில் உள்ள சர்க்கரை சத்து வைட்டமின் சத்து உலோக சத்து உடலுக்கு மிகவும் ஏற்றதாக உள்ளது.", "அபூர்வமாக சிலருக்கு தேனில் கலந்துள்ள மகரந்தமும் மெழுகும் ஒவ்வாமையை ஏற்படுத்தலாம்.", "தேனில் சிறிதளவு தேன் மெழுகும் கலந்திருக்கும் தேன் மெழுகு உடலுக்கு நன்மை செய்ய வல்லது.", "தேன் மெழுகு உடலை மெருகேற்றும் தன்மையை பெற்றது.", "ஆயுளை நீட்டிக்கும் அறிய குணம் தேன் மெழுகிற்கு உண்டு.", "தேனிலிருந்து தயாரிக்கப்பட்ட சுவையான பானத்தை முனிவர்கள் முதல் தேவர்கள் வரை விரும்பி அருந்தி வந்தனர் என ரிக் வேதத்தில் குறிப் பிடப்பட்டுள்ளது.", "ரோமானியர்கள் மூல்லும் என்ற பானத்தையும் ரஷ்யர்கள் லிப்பிடெஸ் என்ற பானத்தையும் கிளாரி பிராகெட் என்ற சுவையான பானத்தை பிரிட்டிசாரும் உபயோகித்து வந்தனர்.", "இவர்கள் உட்கொண்ட பானங்கள் அனைத்தும் தேன் கலந்து செய்யப்பட்டவை என்பதனை மேல் நாட்டு வரலாறு எடுத்துரைக்கிறது.", "தென் ஆப்பிரிக்காவிலும் கிழக்கு ஆப்பிரிக்கா நாட்டிலும் வாழும் சிதேசி இனப்பிரிவினர்கள் தேனிலிருந்து தயாரிக்கப்பட்ட பீர் ஒயின் மதுபான வகைகளை உற்சாகமாக உட்கொள்கிறார்கள்.", "டெமோகிரிபியஸ் என்ற கிரேக்க தத்துவ ஞானி நீண்ட நாள் உயிர் வாழ்ந்த ரகசியத்தை வெளியிட்டபோது அனைவரும் திகைப்படைந்தனர்.", "நான் தினமும் வெந்நீரில் தேனை ஊற்றி அதில் எழும் ஆவியை முகர்ந்து வருகிறேன்.", "இதனால் என்னை நோய் தாக்கத்திலிருந்து காத்துக் கொண்டேன் என்று கூறியிருக்கிறார்.", "கீழ் ஆப்பிரிக்காவில் வாழும் வாசாமியா இனத்தவர்கள் தங்கள் சாதிப் பெண்கள் பிரசவித்த பின் தீட்டு நன்கு கழியும்வரை வெந்நீரில் தேன் கலந்து உணவாக அளித்து வருகிறார்கள்.", "இதனால் பிரசவத்தில் ஏற்பட்ட அசதி நீங்குகிறது.", "தேனில் கலப்படத்தை அறிய சில வழிகள் உள்ளன சிறிதளவு தேனில் தீக்குச்சியை சில வினாடிகள் ஊறவிடுங்கள்.", "மீண்டும் ஊறிய தீக்குச்சியை எடுத்து துடைத்து விட்டு தீப் பெட்டியில் பற்ற வைக்க வேண்டும்.", "குச்சி சீக்கிரம் எரிந்தால் தேனில் சர்க்கரைக் கலப்படம் இல்லை என்பதை அறிய வேண்டும்.", "மை உறிஞ்சும் காகிதத்தில் அல்லது செய்தி வெளியாகும் நாளிதழில் சிறிதளவு தேனை ஊற்றி சில நிமிடங்கள் வைத்திருங்கள்.", "காகிதத்தின் கீழே தேன் ஊறி இருக்கக் கூடாது.", "செய்தித்தாளில் தேன் ஊற்றிய இடத்தில் ஊறாவிடில் நல்லதேன்.", "ஒரு கண்ணாடி டம்ளரில் முழுவதும் நீர் பரப்பி அதில் ஒரு தேக் கரண்டி தேனை மேலாக விடுங்கள்.", "தேன் நீரில் கரையாமல் அடியில் சென்று தங்க வேண்டும்.", "நீரில் கரையாவிடில் அது அசல் தேனாகும்.", "நன்றி .. தொடர்புடைய ஆக்கங்கள் தேனும்பட்டையும் உண்பதால் கிடைக்கும் பலன்கள் பருமனை குறைக்க உதவும் இயற்கை மருத்துவ வழிகள் வெங்காயத்தின் மருத்துவ குணங்கள் நரம்பை பலப்படுத்தும் இஞ்சி ஆப்பிள் ஆயுளைக் கூட்டும் வினிகர் ஆரோக்கியம் காக்கும் கொழுப்பு கூடாமல் தடுக்கும் சில உணவுகள் காய்ச்சல்ஒரு நோய் அல்ல செல் போன் நோய்கள் தருமா?", "புகாரி முஸ்லிம் குர்ஆன் அல்குர்ஆன் அல்குர்ஆன் தமிழுடன் அத்தியாயம் வாரியாக அல்குர்ஆன் தமிழில் தேடல் ஹதீதில் தேட தமிழில் தளத்தில் தேட பதிவுகளில் சில.. உலகின் மிகப் பெரிய குடும்பஸ்தன் அரேபிய குச்சி சிக்கன் குப்பை போடலாமா?", "பறக்கும் குட்டி ரோபோட் தாழ்வு மனப்பான்மை குழந்தைகளின் தைரியமும் முரட்டுத்தனமும் நவீன கம்யூட்டர் மேசை பிளஸ் 2 பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு 2014 2 அறிவியல் நீரிழிவு நோயாளிகள் உண்ண கூடிய பழங்கள் வீட்டு மருந்தகத்தில் பப்பாசியும்பப்பாளி ஒன்று சூரிய ஒளி மின்சாரம்பகுதி.10 மலச்சிக்கல் மாற்றும் முறை ரத்த சோகை என்றால் என்ன ?", "பூகோளத்திற்கு நாடி பரிசோதனை பிளாஸ்டிக் சிறிய அலசல்.. ஆராய்ச்சிகள் அன்றும் இன்றும் வரலாறு பத்மநாபசுவாமி கோயில் மன்னர் காலத்தின் சுவிஸ் வங்கி பொட்டலில் பூத்த புதுமலர் 1 சூபித்துவத் தரீக்காக்கள் அன்றும் இன்றும் 3 புது வருடமும் புனித பணிகளும் இஸ்லாம் அறிமுகம் கடிகாரம் கணித மேதை இராமானுஜன் அறிஞனின் பேனா 6 \"இந்த வலைப்பதிவின் உள்ளடக்கம் அனைத்தையும் 3.0 உரிமத்தின் அடிப்படையில் வழங்குகிறேன்\"" ]
தலைப்புகளில் தேட 12 அறிவியல் 342 அறிவியல் அதிசயம் 35 அறிவியல் அற்புதம் 155 ஆடியோ 2 ஆய்வுக்கோவை 15 இந்திய விடுதலைப் போர் 12 இந்தியா 133 இந்தியாவில் இஸ்லாம் 8 இயற்கை 159 இரு காட்சிகள் 19 இஸ்லாம் 275 ஊற்றுக்கண் 16 கட்டுரைகள் 10 கம்ப்யூட்டர் 11 கல்வி 118 கவிதைகள் 19 கவிதைகள் 1 20 காயா பழமா? 20 குடும்பம் 138 குழந்தைகள் 95 சட்டம் 23 சமையல் 101 சித்தார்கோட்டை 27 சிறுகதைகள் 32 சிறுகதைகள் 43 சுகாதாரம் 65 சுயதொழில்கள் 39 சுற்றுலா 6 சூபித்துவத் தரீக்காக்கள் 16 செய்திகள் 68 தன்னம்பிக்கை 318 தலையங்கம் 30 திருக்குர்ஆன் 21 திருமணம் 47 துஆ 7 தொழுகை 12 நடப்புகள் 528 நற்பண்புகள் 179 நோன்பு 17 பழங்கள் 23 பித்அத் 38 பெண்கள் 196 பொதுவானவை 1214 பொருளாதாரம் 54 மனிதாபிமானம் 7 மருத்துவம் 367 வரலாறு 131 விழாக்கள் 12 வீடியோ 93 வேலைவாய்ப்பு 10 ஹஜ் 10 ஹிமானா 87 தேதிவாரியாக பதிவுகள் 2011 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20 21 22 23 24 25 26 27 28 29 30 31 2021 2 2021 4 2021 2 2018 1 2018 1 2018 3 2017 2 2017 14 2017 5 2017 1 2017 5 2017 5 2017 4 2017 1 2016 20 2016 4 2016 3 2016 8 2016 2 2016 26 2016 27 2016 28 2016 31 2016 28 2016 35 2015 29 2015 25 2015 1 2015 3 2015 2 2015 3 2015 7 2015 6 2015 2 2015 3 2014 11 2014 9 2014 7 2014 5 2014 23 2014 2 2014 3 2014 10 2014 6 2014 15 2014 17 2014 21 2013 14 2013 22 2013 13 2013 22 2013 28 2013 26 2013 23 2013 37 2013 28 2013 15 2013 5 2013 5 2012 16 2012 16 2012 22 2012 21 2012 29 2012 32 2012 33 2012 34 2012 18 2012 28 2012 30 2012 53 2011 25 2011 28 2011 36 2011 37 2011 27 2011 22 2011 20 2011 40 2011 73 2011 67 2011 67 2011 52 2010 6 2010 7 2010 3 2010 2 2010 1 2010 1 2010 3 2010 2 2010 3 2010 2 2010 3 2009 2 2009 1 2009 4 2009 5 2009 4 2009 4 2009 7 2009 6 2009 4 2009 4 2009 8 2009 8 2008 3 2008 2 2008 3 2008 3 2008 2 2008 7 2008 3 2008 2 2008 2 2007 1 2007 3 2006 3 2006 3 2006 3 2006 3 2006 2 2006 2 2006 1 2006 7 2005 4 2005 2 2005 6 2005 4 2005 4 2005 5 2005 5 2005 5 2005 5 2005 6 2003 1 22313 இதனை நண்பர்களுக்கு அறிமுகப்படுத்த அச்செடுக்க 3021 முறை படிக்கப்பட்டுள்ளது டென்சனை குறைங்க 6 2011 நேற்றைக்கு ரொம்ப நேரம் விவேக் ஜோக்குகளை பார்த்துக்கிட்டிருந்ததால் நானும் ஏதாவது கருத்து சொல்லலாம்னு கிளம்பிட்டேன். படிச்சிட்டு டென்சனாகாதீங்க. ஏன்னா பதிவே டென்சனைக் குறைப்பது எப்படின்றதுதான். நீங்க கடவுள் இல்லை உங்களால் கட்டுப்படுத்த முடியாத விஷயங்கள் நிறைய இருக்குன்னு தெரிஞ்சிக்கோங்க. அப்படிப்பட்ட விஷயங்களுக்காக நீங்க வருத்தப்படாமல் பேசாமே அந்த வருத்தங்களை பண்ணிடுங்க. அதுதான் உடம்புக்கு நல்லது. உதா வடநாட்டுப் பெண்மணியும் தென்நாட்டுப் பெண்மணியும் தொலைபேசியதை உங்களால் வெறும் கேட்கத்தான் முடியும். வேறெதாவது செய்ய முடியுமா? தமிழக அரசுக்கு உதவாதீங்க. டென்சனைக் குறைக்க தண்ணி அடிக்காதீங்க. அதனால் டென்சன் குறையாது. அப்படின்னா தம் அடிக்கலாமான்னு கேக்காதீங்க. மூச். கூடவே கூடாது. எனக்குத்தான் ஓவியம் வரையத் தெரியாதே. அப்புறம் சுவர் எதுக்குன்னு கேக்காதீங்க. சுவர் கண்டிப்பா தேவை. பாத்துக்குங்க. மிட்நைட் மசாலா வேண்டாம். சீக்கிரம் படுத்து தூங்கற வழியைப் பாருங்க. டென்சனைக் குறைக்கறதுக்கு நீண்ட இரவுத் தூக்கம்தான் நல்ல மருந்துன்னு பெரியவங்க சொல்லியிருக்காங்க. அதுக்காக ஆபீஸ்லே தூங்காதீங்க. தூங்கினாலும் வேலை போகாமே இருக்க நீங்க ஒண்ணும் பாராளுமன்றத்தில் வேலை செய்யலே மிருகமா மாறிடுங்க சாப்பிடுற விஷயத்துலே மிருகமா மாறிடுங்கன்னு சொல்ல வந்தேன். பசி எடுத்தபிறகு சாப்பிடுங்க. பண்ணாதீங்க. ஆத்துலே போடும்போதே அளந்து போடும்போது ஆத்துலே வீட்டுலே உக்காந்து வயித்துக்குள் போடும்போது அளந்து போடாமே இருக்கமுடியுமா. நாயைப் பாத்து கத்துக்குங்க. ஏதாவது ஒரு நாய்க்கு தொப்பை இருந்து பாத்திருக்கீங்களா? ஏன்? அது நாள் முழுக்க ஓடிட்டே இருக்கு. உங்களையும் அதே மாதிரி நாள் முழுக்க ஓடச் சொல்லலே. ஒரு நாளைக்கு அரை மணி நேரமாவது ஓடுங்க. உடற்பயிற்சி செய்யுங்க. சைட்லே பாக்காதீங்க நேர்மறைன்னு ஒரு வார்த்தை இருக்கான்னு கவலைப்படாமே நேர்மறையா இருங்க பேசுங்க யோசிங்க. அப்பத்தான் யார்கிட்டே என்ன பொய் சொன்னோம் என்ன பேசினோம்னு நினைவில் வெச்சிக்க வேண்டாம். கோப்பில் நிறைய ஃபார்முலா இருந்தா சேமிக்கறது கஷ்டம். ஜிம்பிளா இருங்க. பைத்தியமாயிடுங்க. தனக்குத்தானே பேசிக்கோங்க. அட வாய் விட்டு இல்லேங்க. மனசுக்குள்ளே. அப்படி பேச முடியலியா அமைதியா உக்காருங்க. எவ்ளோ புலன் முடியுதோ அவ்ளோ புலன்களை அடக்கி தினமும் கொஞ்ச நேரம் அமைதியா இருங்க. ஒரு வேலை ஒரே வேலை தொகா பெட்டியில் சன் டிவி ஜெயா டிவின்னு நூறு சேனல்கள் இருந்தாலும் ஒரு சமயத்தில் ஒரு டிவி பாத்தாதான் நல்லாயிருக்கும். அதே மாதிரி ஒரு சமயத்தில் ஒரே ஒரு வேலையை செய்யுங்க. டென்சனை குறைங்க. .. உணவு விஷயத்தில் கவனம் ஜன்க் ஃபுட் பதவிக்கு மட்டும் ஆசை பிரெசென்ட் ஆக மனசில்லை புகாரி முஸ்லிம் குர்ஆன் அல்குர்ஆன் அல்குர்ஆன் தமிழுடன் அத்தியாயம் வாரியாக அல்குர்ஆன் தமிழில் தேடல் ஹதீதில் தேட தமிழில் தளத்தில் தேட பதிவுகளில் சில.. இஸ்லாமிய பெண்களின் பொறுப்புக்கள் 30 வகை குட்டீஸ் ரெசிபி 22 கொசுக்களை கட்டுப்படுத்த நொச்சி செடி திருடியது யார்? சிறுகதை பொட்டலில் பூத்த புதுமலர் 4 பவர்ஃபுல் ஆன்டி கேன்சர் 21.12.2012 உலகம் அழியும் என்பது உண்மையா? மனித இதயம் மாரடைப்பு 2 அறிவியல் கருவியல் ஓர் ஆய்வு மீன்கள் ஜாக்கிரதை ஆரஞ்சு பழம் என்றால் சும்மாவா? மழை வந்தது முன்னே நோய் வரும் பின்னே ஆராய்ச்சிகள் அன்றும் இன்றும் சூரிய ஒளி மின்சாரம்பகுதி. 4 விண்வெளி மண்டலத்தில் கறுப்பு துவாரம் மூளையைப் பாதிக்கும் காலிஃபிளவர் ? வரலாறு பொட்டலில் பூத்த புதுமலர் 3 இஸ்லாம் அறிமுகம் உமர் ரலி இஸ்லாத்தை தழுவிய விதம் இந்தியாவில் இஸ்லாம் 3 உமர் பின் கத்தாப் ரலி கூகிள் உருவான கதை பிரபல தொழிலதிபர் பி.எஸ்.அப்துர் ரஹ்மான் காலமானார் சூபித்துவத் தரீக்காக்கள் அன்றும் இன்றும் 3 4 "இந்த வலைப்பதிவின் உள்ளடக்கம் அனைத்தையும் 3.0 உரிமத்தின் அடிப்படையில் வழங்குகிறேன்"
[ "தலைப்புகளில் தேட 12 அறிவியல் 342 அறிவியல் அதிசயம் 35 அறிவியல் அற்புதம் 155 ஆடியோ 2 ஆய்வுக்கோவை 15 இந்திய விடுதலைப் போர் 12 இந்தியா 133 இந்தியாவில் இஸ்லாம் 8 இயற்கை 159 இரு காட்சிகள் 19 இஸ்லாம் 275 ஊற்றுக்கண் 16 கட்டுரைகள் 10 கம்ப்யூட்டர் 11 கல்வி 118 கவிதைகள் 19 கவிதைகள் 1 20 காயா பழமா?", "20 குடும்பம் 138 குழந்தைகள் 95 சட்டம் 23 சமையல் 101 சித்தார்கோட்டை 27 சிறுகதைகள் 32 சிறுகதைகள் 43 சுகாதாரம் 65 சுயதொழில்கள் 39 சுற்றுலா 6 சூபித்துவத் தரீக்காக்கள் 16 செய்திகள் 68 தன்னம்பிக்கை 318 தலையங்கம் 30 திருக்குர்ஆன் 21 திருமணம் 47 துஆ 7 தொழுகை 12 நடப்புகள் 528 நற்பண்புகள் 179 நோன்பு 17 பழங்கள் 23 பித்அத் 38 பெண்கள் 196 பொதுவானவை 1214 பொருளாதாரம் 54 மனிதாபிமானம் 7 மருத்துவம் 367 வரலாறு 131 விழாக்கள் 12 வீடியோ 93 வேலைவாய்ப்பு 10 ஹஜ் 10 ஹிமானா 87 தேதிவாரியாக பதிவுகள் 2011 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20 21 22 23 24 25 26 27 28 29 30 31 2021 2 2021 4 2021 2 2018 1 2018 1 2018 3 2017 2 2017 14 2017 5 2017 1 2017 5 2017 5 2017 4 2017 1 2016 20 2016 4 2016 3 2016 8 2016 2 2016 26 2016 27 2016 28 2016 31 2016 28 2016 35 2015 29 2015 25 2015 1 2015 3 2015 2 2015 3 2015 7 2015 6 2015 2 2015 3 2014 11 2014 9 2014 7 2014 5 2014 23 2014 2 2014 3 2014 10 2014 6 2014 15 2014 17 2014 21 2013 14 2013 22 2013 13 2013 22 2013 28 2013 26 2013 23 2013 37 2013 28 2013 15 2013 5 2013 5 2012 16 2012 16 2012 22 2012 21 2012 29 2012 32 2012 33 2012 34 2012 18 2012 28 2012 30 2012 53 2011 25 2011 28 2011 36 2011 37 2011 27 2011 22 2011 20 2011 40 2011 73 2011 67 2011 67 2011 52 2010 6 2010 7 2010 3 2010 2 2010 1 2010 1 2010 3 2010 2 2010 3 2010 2 2010 3 2009 2 2009 1 2009 4 2009 5 2009 4 2009 4 2009 7 2009 6 2009 4 2009 4 2009 8 2009 8 2008 3 2008 2 2008 3 2008 3 2008 2 2008 7 2008 3 2008 2 2008 2 2007 1 2007 3 2006 3 2006 3 2006 3 2006 3 2006 2 2006 2 2006 1 2006 7 2005 4 2005 2 2005 6 2005 4 2005 4 2005 5 2005 5 2005 5 2005 5 2005 6 2003 1 22313 இதனை நண்பர்களுக்கு அறிமுகப்படுத்த அச்செடுக்க 3021 முறை படிக்கப்பட்டுள்ளது டென்சனை குறைங்க 6 2011 நேற்றைக்கு ரொம்ப நேரம் விவேக் ஜோக்குகளை பார்த்துக்கிட்டிருந்ததால் நானும் ஏதாவது கருத்து சொல்லலாம்னு கிளம்பிட்டேன்.", "படிச்சிட்டு டென்சனாகாதீங்க.", "ஏன்னா பதிவே டென்சனைக் குறைப்பது எப்படின்றதுதான்.", "நீங்க கடவுள் இல்லை உங்களால் கட்டுப்படுத்த முடியாத விஷயங்கள் நிறைய இருக்குன்னு தெரிஞ்சிக்கோங்க.", "அப்படிப்பட்ட விஷயங்களுக்காக நீங்க வருத்தப்படாமல் பேசாமே அந்த வருத்தங்களை பண்ணிடுங்க.", "அதுதான் உடம்புக்கு நல்லது.", "உதா வடநாட்டுப் பெண்மணியும் தென்நாட்டுப் பெண்மணியும் தொலைபேசியதை உங்களால் வெறும் கேட்கத்தான் முடியும்.", "வேறெதாவது செய்ய முடியுமா?", "தமிழக அரசுக்கு உதவாதீங்க.", "டென்சனைக் குறைக்க தண்ணி அடிக்காதீங்க.", "அதனால் டென்சன் குறையாது.", "அப்படின்னா தம் அடிக்கலாமான்னு கேக்காதீங்க.", "மூச்.", "கூடவே கூடாது.", "எனக்குத்தான் ஓவியம் வரையத் தெரியாதே.", "அப்புறம் சுவர் எதுக்குன்னு கேக்காதீங்க.", "சுவர் கண்டிப்பா தேவை.", "பாத்துக்குங்க.", "மிட்நைட் மசாலா வேண்டாம்.", "சீக்கிரம் படுத்து தூங்கற வழியைப் பாருங்க.", "டென்சனைக் குறைக்கறதுக்கு நீண்ட இரவுத் தூக்கம்தான் நல்ல மருந்துன்னு பெரியவங்க சொல்லியிருக்காங்க.", "அதுக்காக ஆபீஸ்லே தூங்காதீங்க.", "தூங்கினாலும் வேலை போகாமே இருக்க நீங்க ஒண்ணும் பாராளுமன்றத்தில் வேலை செய்யலே மிருகமா மாறிடுங்க சாப்பிடுற விஷயத்துலே மிருகமா மாறிடுங்கன்னு சொல்ல வந்தேன்.", "பசி எடுத்தபிறகு சாப்பிடுங்க.", "பண்ணாதீங்க.", "ஆத்துலே போடும்போதே அளந்து போடும்போது ஆத்துலே வீட்டுலே உக்காந்து வயித்துக்குள் போடும்போது அளந்து போடாமே இருக்கமுடியுமா.", "நாயைப் பாத்து கத்துக்குங்க.", "ஏதாவது ஒரு நாய்க்கு தொப்பை இருந்து பாத்திருக்கீங்களா?", "ஏன்?", "அது நாள் முழுக்க ஓடிட்டே இருக்கு.", "உங்களையும் அதே மாதிரி நாள் முழுக்க ஓடச் சொல்லலே.", "ஒரு நாளைக்கு அரை மணி நேரமாவது ஓடுங்க.", "உடற்பயிற்சி செய்யுங்க.", "சைட்லே பாக்காதீங்க நேர்மறைன்னு ஒரு வார்த்தை இருக்கான்னு கவலைப்படாமே நேர்மறையா இருங்க பேசுங்க யோசிங்க.", "அப்பத்தான் யார்கிட்டே என்ன பொய் சொன்னோம் என்ன பேசினோம்னு நினைவில் வெச்சிக்க வேண்டாம்.", "கோப்பில் நிறைய ஃபார்முலா இருந்தா சேமிக்கறது கஷ்டம்.", "ஜிம்பிளா இருங்க.", "பைத்தியமாயிடுங்க.", "தனக்குத்தானே பேசிக்கோங்க.", "அட வாய் விட்டு இல்லேங்க.", "மனசுக்குள்ளே.", "அப்படி பேச முடியலியா அமைதியா உக்காருங்க.", "எவ்ளோ புலன் முடியுதோ அவ்ளோ புலன்களை அடக்கி தினமும் கொஞ்ச நேரம் அமைதியா இருங்க.", "ஒரு வேலை ஒரே வேலை தொகா பெட்டியில் சன் டிவி ஜெயா டிவின்னு நூறு சேனல்கள் இருந்தாலும் ஒரு சமயத்தில் ஒரு டிவி பாத்தாதான் நல்லாயிருக்கும்.", "அதே மாதிரி ஒரு சமயத்தில் ஒரே ஒரு வேலையை செய்யுங்க.", "டென்சனை குறைங்க.", ".. உணவு விஷயத்தில் கவனம் ஜன்க் ஃபுட் பதவிக்கு மட்டும் ஆசை பிரெசென்ட் ஆக மனசில்லை புகாரி முஸ்லிம் குர்ஆன் அல்குர்ஆன் அல்குர்ஆன் தமிழுடன் அத்தியாயம் வாரியாக அல்குர்ஆன் தமிழில் தேடல் ஹதீதில் தேட தமிழில் தளத்தில் தேட பதிவுகளில் சில.. இஸ்லாமிய பெண்களின் பொறுப்புக்கள் 30 வகை குட்டீஸ் ரெசிபி 22 கொசுக்களை கட்டுப்படுத்த நொச்சி செடி திருடியது யார்?", "சிறுகதை பொட்டலில் பூத்த புதுமலர் 4 பவர்ஃபுல் ஆன்டி கேன்சர் 21.12.2012 உலகம் அழியும் என்பது உண்மையா?", "மனித இதயம் மாரடைப்பு 2 அறிவியல் கருவியல் ஓர் ஆய்வு மீன்கள் ஜாக்கிரதை ஆரஞ்சு பழம் என்றால் சும்மாவா?", "மழை வந்தது முன்னே நோய் வரும் பின்னே ஆராய்ச்சிகள் அன்றும் இன்றும் சூரிய ஒளி மின்சாரம்பகுதி.", "4 விண்வெளி மண்டலத்தில் கறுப்பு துவாரம் மூளையைப் பாதிக்கும் காலிஃபிளவர் ?", "வரலாறு பொட்டலில் பூத்த புதுமலர் 3 இஸ்லாம் அறிமுகம் உமர் ரலி இஸ்லாத்தை தழுவிய விதம் இந்தியாவில் இஸ்லாம் 3 உமர் பின் கத்தாப் ரலி கூகிள் உருவான கதை பிரபல தொழிலதிபர் பி.எஸ்.அப்துர் ரஹ்மான் காலமானார் சூபித்துவத் தரீக்காக்கள் அன்றும் இன்றும் 3 4 \"இந்த வலைப்பதிவின் உள்ளடக்கம் அனைத்தையும் 3.0 உரிமத்தின் அடிப்படையில் வழங்குகிறேன்\"" ]
அந்த உன்னதமான புனிதத்தின் ரசத்தைக் குடித்துவிட்டது அவருடைய ஆன்மா. அதன் காரணத்தால் மெய்ஞானிகள் கவிஞர்கள் அரும்காதலர்கள் நிலவும் அபூர்வ உலகில் அது உலவியது. பின்னர் ஒரு நிலைக்குவந்து பூமிக்குத் திரும்பியது தான் கண்ட அனுபவித்த அபூர்வத்தை அழகான வார்த்தைகளில் சொல்வதற்காக. அவருடைய படைப்புகளை நாம் ஆராய்கையில் சுதந்திரமாக கட்டுக்கடங்காமல அலையும் மனம் எனும் பெருவெளியின் புனித மனிதனாகத் தெரிகிறார். கற்பனை உலகின் இளவரசனாக மெய்ஞான உலகின் மாபெரும் தளபதியாக அவரது வாழ்வுத்தோற்றம். மனிதவாழ்வின் மட்டித்தனங்களையும் ஆசாபாசங்களையும் வென்று உன்னதத்தையும் புனிதத்தையும் நோக்கிய பயணத்திலேயே கடவுளின் ராஜாங்கத்தை அடைவதிலேயே அவர் முன்னேறியதாக நமக்குத் தெரியவருகிறது. அல்ஃபாரித் ஒரு மேதை. மேதமை என்பது எப்போதாவதே நிகழும் ஒரு அதிசயம். தன்னைச் சூழ்ந்திருந்த சமூகத்தை தான் வாழ்ந்த காலத்தின் வாழ்வியல்களை விட்டு விலகிப் பயணித்த மாபெரும் கவி. வெளிஉலகிலிருந்து தன்னை முற்றிலுமாக தனிமைப்படுத்திக்கொண்டு அவர் வரைந்த கவிதைகள் காணமுடியாத ஒன்றின் உன்னதத்தோடு மேன்மையோடு கண்டறிந்த பூலோக வாழ்வனுபவத்தை ஒருவாறு இணைக்க முயன்றன. அல்முத்தனபியைப்போலே 10 வாழ்வின் தினசரி செயல்பாடுகளிலிலிருந்து தன் கருத்தை எடுத்துக்கொண்டவர் அல்ல அல் ஃபாரித். அல்மாரியைப்போல 11 வாழ்வின் புதிர்களில் அவர் லயித்துவிடவும் இல்லை. இந்த உலகத்திலிருந்து தன்னை வெளியே கொணர அல்ஃபாரித் தன் புறக்கண்களை மூடிக்கொண்டார். சாதாரண உலகின் இறைச்சல்களிலிருந்து விடுபட காதுகளைப் பொத்திக்கொண்டார். ஏன்? இந்த உலகைத் தாண்டிய உன்னதங்களைப் பார்ப்பதற்காக என்றும் கேட்டுக்கொண்டிருக்கும் நீங்காத தேவகானத்தைக் கேட்பதற்காக. இதுதான் இவர்தான் அல்ஃபாரித். சூரியனின் கதிர்களைப்போலே ஒரு தூய ஆன்மா. மலைகளுக்கிடையே அமைதியாகக் காணப்படும் ஏரியைப்போன்ற மனதிருந்தது அவருக்கு. அவர் வார்த்த கவிதைகள் அவருக்கு முன்னாலிருந்த பின்னால் வாழ்ந்த கவிஞர்களின் கனவுகளையும் தாண்டிச் சென்றவை. மேற்கண்டவாறெல்லாம் அவதானித்து அல்ஃபாரிதின் மேதமையை வர்ணிக்கிறார் கலீல் ஜிப்ரான். அரபி மொழியின் மாபெரும் மெய்ஞானக்கவியெனக் கொண்டாடப்படுபவர் இபன் அல்ஃபாரித் . தன் வாழ்நாளில் ஒரு சுஃபி துறவி என அறியப்பட்டுப் போற்றப்பட்டவர். 12ஆம் நூற்றாண்டு எகிப்தில் வாழ்ந்தவர். எகிப்தை வாழ்விடமாகக் கொண்டுவிட்ட சிரிய நாட்டவர்களான பெற்றோர்கள். அப்பாவைப்போல் சட்டநிபுணராக வரப் படித்தார் ஆரம்பத்தில். பின் என்ன தோன்றியதோ தனிமையை நாட ஆரம்பித்தார். எகிப்தின் தலைநகர் கெய்ரோவுக்கு அருகிலுள்ள முகட்டம் குன்றுகளுக்கடியில் சென்று உட்கார்ந்தார். அங்கேயே வாழ்ந்தார். சில வருடங்கள் மெக்கா சென்றிருக்கிறார் அல்ஃபாரித். அங்கே புகழ்பெற்ற இராக்கிய சுஃபி ஞானியான அல்சுஹ்ராவார்தியை சந்தித்திருக்கிறார். அரேபிய சுஃபி ஞானி இபன் அல் ஃபாரித் எகிப்து கலீல் ஜிப்ரான் கவிஞர் ஆதிசங்கரர் 4 இந்துமத மறுமலர்ச்சி 20062016 20062016 ஏகாந்தன் ஆன்மிகம் கட்டுரை தேசம் பக்தி இலக்கியம் ஆதிசங்கரர்3 வாடிப்போன மாலையின் தொடர்ச்சி ஆதிசங்கர பகவத்பாதர் ஹிந்து மதத்தின் சைவப்பிரிவுக்கு மட்டுமே ஆச்சாரியர் அல்லது குரு என்கிற கருத்து பலரிடையே நிலவுகிறது. அது உண்மையல்ல. அவர் ஒட்டுமொத்த இந்து மதத்தின் பிரதான ஆச்சாரியர்களில் ஒருவர். அவருக்கு ஷண்மத ஸ்தாபனாச்சாரியர் என்கிற பெயரும் உண்டு. ஏன் அப்படி அழைக்கப்படுகிறார்? அவர்தான் இந்து மதத்தை ஸ்தாபித்தாரா? அதற்குமுன் இந்து மதப்பிரிவுகள் இல்லையா என்றால் இருந்தன. நிறையவே இருந்தன அதுதான் அந்தக் காலக்கட்டத்தின் தாங்கமுடியாத பிரச்னை. இந்து மதம் பல பிரிவுகளாக தாறுமாறாகப் பிரிவுபட்டிருந்தது. பிரிவுகளிலும் ஏகப்பட்ட முரண்பாடுகள் வேற்றுமைகள் இருந்தன. மற்றும் வேதங்களின் உபநிஷதங்களின் அடிப்படை ப்ரமாணத்தை ஏற்காத பெளத்தசமண சமயங்களால் மக்களிடையே மேலும் குழப்ப சிந்தனைகள் பெருகின. ஆளுக்காள் தன்னை குருவென்றும் ஆச்சாரியன் என்றும் கூறிக்கொண்டு முரண்பாடான மதக் கொள்கைகள் வழிபாட்டு முறைகளை முன்வைத்தனர். கேட்பாரில்லை. சாதாரண மக்களின் ஆன்மீக சிந்தனை நிலைகுலைந்து அவர்களின் மனஅமைதி தொலைந்துவிட்டிருந்தது. இந்து மதம் பலவீனப்பட்டு நீர்த்துப்போகாது இருக்க மதத்தின் பல்வேறு பிரிவுகளில் இருக்கும் ஒற்றுமைகளை நிலைநாட்டி வேதங்கள் சாஸ்திரங்கள் முன்வைக்கும் பிரும்மம்பரம்பொருள் பற்றிய தத்துவார்த்தக் கருத்துகளை மக்களிடையே பரப்பவேண்டும். மக்களின் மனதில் குழப்பங்கள் அகன்று ஆன்மீகத் தெளிவு நிலை திரும்பவேண்டும் என ஆதிசங்கரர் முடிவு செய்தார். அவருடைய காலத்தில் சுமார் 72 பிரிவுகள் இந்து மதத்தில் இருந்ததாகக் கூறப்படுகிறது. இத்தகைய கிளைகளின் தலைவர்கள் அல்லது குருக்களை அவர் சந்தித்து அவர்களுக்கு உண்மையான இறைத் தத்துவத்தினை விளக்கி வழிப்படுத்த முயன்றார். அவர் கூறும் வேதாந்தக் கருத்துக்களை அதன் தத்துவங்களை அவ்வளவு எளிதில் ஏற்றுக்கொள்வார்களா அவர்கள்? பிறகு அவர்களின் மத ஆதிக்கம் முடிவடைந்துவிடுமே? அத்தகையோரை அந்தக்கால வழக்கப்படி வாதப்போருக்கு அழைத்துத் தன் ஞானத்தினால் புலமையினால் வாதத் திறமையினால் தோற்கடித்தார். இறுதியில் அவர்களில் பலர் சுமுகமாக தோல்வியை ஒத்துக்கொண்டதோடு ஆதிசங்கரரையே தங்கள் ஆச்சாரியராக ஏற்றுக்கொண்டனர். சமுதாய நல்லொழுக்கம் ஆன்மீக சிந்தனை வளர்ச்சிக்கு ஊறு செய்வதாக இயங்கின சில பிரிவுகள். இவற்றில் சிலவற்றின் பூஜை யாக முறைகள் நரபலி போன்ற தகாத வழக்கங்களை உட்கொண்டிருந்தன. இத்தகைய குழுக்களை கிளைகளை அடியோடு ஒழித்துக் கட்டினார் ஆதிசங்கரர். பெரும்பாலானவரின் தெய்வ நம்பிக்கைகள் வழிபாட்டு வழக்கங்களை ஆராய்ந்து இந்துமதத்தை ஆறு பெரும்பிரிவுகளாக முறைப்படி பிரித்து சீர்படுத்தினார். சாதாரணர்கள் எளிதாக கடைபிடிக்கக்கூடிய இந்துமத வழிபாட்டு மரபுகளை ஏற்படுத்தினார். ஆன்மீக தத்துவங்கள் நம்பிக்கைகள் சாதாரண மக்களிடையே தாக்கம் இழந்துவரும் நாட்டின் ஒரு இக்கட்டான காலகட்டத்தில் அத்வைத தத்துவத்தை அளித்ததோடு இந்து சமயத்திற்கு ஆதிசங்கரர் செய்த பெரும் ஆன்மீகப் புனரமைப்புப் பணி இது. ஆதிசங்கரரால் ஏற்படுத்தப்பட்ட இந்து சமயத்தின் ஆறு பிரிவுகள் இவை 1. சைவம் சிவபெருமானை முழுமுதற்கடவுளாக எண்ணி வழிபடுவது. இப்படி வழிபடுபவர்கள் சைவர்கள் என அழைக்கப்பட்டனர். 2. வைஷ்ணவம் மகா விஷ்ணுவேதிருமால் பரப்பிரும்மம் எனும் சித்தாந்தம் உடையது. அவர் ஒருவரே எல்லாம் என மகாவிஷ்ணுவை வணங்குபவர்கள் வைஷ்ணவர்கள். 3. காணாபத்தியம் அதாவது கணங்களுக்கெல்லாம் தலைவரான கணபதியை வினாயகர் வழிபடுவது. இத்தகையோர் காணாபத்தியர் எனப்பட்டனர். 4. கௌமாரம் முருகப்பெருமானே தெய்வம் என்கிற வழிபாடு இத்தகையோர் கௌமாரர்கள் என அழைக்கப்பட்டனர். 5. சௌரம் ஆதித்யனான சூரியன் நேருக்குநேராகப் பார்க்கமுடியக்கூடிய தேவன் அந்த சூரியனையே பகவானாகக் கருதி வழிபடுவது. இப்படி வழிபட்டவர்கள் சௌரர்கள் எனப்பட்டனர். 6. சாக்தம் பெண் உருவில் இருக்கும் சக்தியை அம்மன் அம்பாள் தெய்வமாக வழிபடுபவர்கள். இவர்களுக்கு சாக்தர்கள் என்று பெயர். இவ்வாறு இந்துமதத்தின் முக்கியமான பிரிவுகளை நெறிப்படுத்தி அந்தந்த தெய்வங்களுக்கான வழிபாட்டு முறைகளையும் விரிவாக எடுத்துச் சொன்ன ஆதிசங்கரர் அந்தந்த தெய்வங்களைப் போற்றி வணங்கக்கூடிய துதிப்பாடல்களையும் இயற்றினார். ஒவ்வொருவரின் இறைவிருப்பம் வெவ்வேறாக இருக்கலாம். தெய்வங்களில் எவரை வழிபட்டாலும் அவரையே முழுமுதற்கடவுள் என மனதில் கொண்டு போற்றலாம். இவ்வாறு வணங்கப்படும் தெய்வங்கள் அனைத்தும் ஒரே மூலத்தையே பரம்பொருளையே குறிக்கின்றன ஆதலால் இவர்களுக்கு செய்யப்படும் பூஜைகள் ஹோமங்கள் அனைத்தும் ஒன்றேயான அந்தப் பரம்பொருளையே போய்ச் சேரும் என்றும் விளக்கினார். அத்வைத சித்தாத்தங்களைப் பரப்புவதற்காக தனது நான்கு பிரதான சிஷ்யர்களான பத்மபாதர் சுரேஷ்வராச்சாரியார் மண்டன மிஷ்ரா தோடகாச்சாரியார் ஹஸ்தாமலகாச்சாரியார் ஆகியோரை பீடாதிபதிகளாகக் கொண்டு இந்தியாவின் நான்கு திசைகளில் சங்கர மடங்களை நிறுவினார் ஆதிசங்கரர். அவை முறையே கிழக்கில் கோவர்தன பீடம் பூரி ஒரிசா தெற்கில் சிருங்கேரி பீடம் சிருங்கேரி கர்நாடகா மேற்கே துவாரகா பீடம்குஜராத் வடக்கில் ஜோதிர்மட் பீடம் உத்தராகண்ட்.ஆதிசங்கரர் தன் சித்தாந்த சந்நியாச வழியைப் பின்பற்றிய துறவிகளில் தசநாமி சந்நியாசிகள் என்று அழைக்கப்பட்ட பத்து பிரிவுகளை உண்டாக்கினார். இவ்வழியில் வந்த சந்நியாசிகள் தங்களின் ஆசிரமப் பெயருக்குப் பின் சரஸ்வதி உதாரணம் ஸ்ரீ சந்திரசேகரேந்திர சரஸ்வதி சுவாமி ஸ்ரீ ஜெயேந்திர சரஸ்வதி சுவாமி சுவாமி ஸ்வரூபானந்த சரஸ்வதி பாரதி தீர்த்தர் கிரி பர்வத் என்று இணைத்துக்கொண்டனர் ஆதிசங்கரர் காட்டிய வழியில் தங்களுக்கான ஆஸ்ரமங்களை ஏற்படுத்தி தெய்வ கைங்கரியங்கள் செய்துவருகின்றனர். பிரும்மம் எனப்படும் பரம்பொருள்தான் பிரபஞ்சம் எங்கும் நிறைந்து காணப்படுகிறது. அது ஒன்றேதான் எல்லாம் அதன் வெவ்வேறு ரூபங்களே அனைத்தும் எனும் அத்வைத சித்தாந்தத்தை விளக்கும் விதமாக ஆத்மபோதம் அபரோக்ஷ அனுபூதி ஆனந்த லஹரி பஜகோவிந்தம் உபதேச சஹஸ்ரம் சரீரிக் பாஷ்யா போன்ற சுமார் 150 அருமையான சமஸ்கிருத நூல்களை பாடல்கள் விளக்க உரைகள் உட்பட இயற்றினார் பகவத்பாதரான ஆதிசங்கரர். உபநிடதங்கள் பிரும்ம சூத்திரம் பகவத் கீதை விஷ்ணு சகஸ்ரநாமம் ஆகியவற்றிற்கு பாஷ்யம் விளக்க உரை எழுதியதோடு சௌந்தர்ய லஹரி சிவானந்த லஹரி சுப்ரமணிய புஜங்கம் போன்ற இறை வழிபாட்டுப் பாடல்களையும் இயற்றி இந்து மதத்தினரின் ஆன்மிக மேம்பாட்டுக்கு வழிவகுத்தார். இந்தியா முழுதும் ஆன்மிக யாத்திரை செய்த ஆதிசங்கரர் இறுதியில் இமயமலைப் பகுதியில் உத்தராகண்ட் மாநிலத்திலுள்ள பத்ரிநாத் எனும் ஊரைச் சென்றடைந்தார். குளிர்மண்டலமான அந்தப் பிரதேசத்தில் அதிசயமாகக் காணப்படும் தப்த் குண்ட் எனப்படும் வெந்நீர் நீரூற்றுக்கு அருகில் பத்ரிநாராயணன் என்று அழைக்கப்படும் மகாவிஷ்ணுவுக்கு அங்கிருந்த பக்தர்கள் உதவியுடன் கோவில் எழுப்பினார். பத்ரிநாத் தரைமட்டத்திலிருந்து 10279 அடி உயரத்தில் இமயமலைச் சரிவில் உள்ள இறை வழிபாட்டு ஸ்தலம். வைணவர்களின் 108 திவ்யதேசங்கள் என வழங்கப்படும் விஷ்ணு கோவில்களில் மிகவும் விசேஷமானது. கடும் குளிர் காரணமாக நவம்பரிலிருந்து ஏப்ரல் வரை இந்தக் கோவில் பனிமண்டலத்தினால் மறைந்திருக்கும். பக்தர்களுக்கு கோவில் 6 மாதமே திறந்திருக்கும்.மே முதல் அக்டோபர் வரை. ஆதிசங்கரர் 6 மாதம் பத்ரிநாத்திலும் 6 மாதம் கீழ் தளத்திலுள்ள ஜோதிர்மட்டிலுமாக அவரது வாழ்நாளின் கடைசி 2 வருடங்களைக் கழித்ததாகக் கூறப்படுகிறது. தன் 32ஆவது வயதில் கி.பி.820ல் கேதார்நாத்திலுள்ள சிவபெருமானுக்கான புனிதஸ்தலம் ஒரு குகைக்குள் சென்று யோகநிஷ்டையில் ஆழ்தியான நிலை அமர்ந்திருந்த ஆதிசங்கரர் அங்கேயே பரமபதம் அடைந்ததாகக் கூறப்படுகிறது. ஆதிசங்கரர் கேதார்நாத் சிவானந்த லஹரி சைவம் ஜோதிர்மட் பஜகோவிந்தம் பத்ரிநாத் பிரும்ம சூத்திரம் விஷ்ணு சகஸ்ரநாமம் வைணவம்6 ஆதிசங்கரர் 3 வாடிப்போன மாலை 12062016 ஏகாந்தன் ஆன்மிகம் பக்தி இலக்கியம் புனைவுகள் ஆதிசங்கரர் பால சந்நியாசி மற்றும் எதிரே வந்தவன் ஆகிய பாகங்களின் தொடர்ச்சி மகிஷ்மதியில் வாழ்ந்துவந்த மண்டன மிஷ்ரா கர்மமீமாம்ச முறையில் நம்பிக்கை கொண்டவர். பூஜைகள் ஹோமங்கள் போன்று கிரமப்படி பக்தியோடு செய்யப்படும் சடங்குகளே பரப்பிரும்மத்தை நோக்கி ஒருவனை அழைத்துச் செல்லும் சக்தி உடையவை என்கிற தீர்மான முடிவு கொண்டவர். கடவுளை நோக்கிய சந்நியாசிகளின் வழியை ஒருபோதும் அங்கீகரிக்காதவர். ஆதிசங்கரர் மண்டனமிஷ்ராவின் வீட்டை அடைந்தபோது கதவுகளைச் சாத்திக்கொண்டு வீட்டினுள் அக்னி வளர்த்து ஹோமம் செய்துகொண்டிருந்தார் மண்டன மிஷ்ரா. தன் யோகசக்தியால் கதவைத் திறக்காமலே உள்ளே புகுந்த ஆதிசங்கரரை ஆத்திரத்துடன் பார்த்தார். தன் ஹோமத்தை கெடுக்க வந்தவன் எனக் கருதி ஆரம்பத்தில் கோபப்பட்டாலும் அவருடன் கொஞ்சம் பேசிக்கொண்டிருந்தபின் ஆதிசங்கரரின் ஆழ்ந்த ஞானத்தைக் கண்டு வியந்தார் மிஷ்ரா. இருந்தும் பரம்பொருள் குறித்த ஆதிசங்கரரின் கருத்துக்களை அவர் ஏற்கத் தயாராக இல்லை. இறுதியில் இருவரும் வாதப்போர் புரிந்து யார் வெல்கிறாரோ அவருக்கு தோற்றவர் சிஷ்யராகிவிட வேண்டும் என்கிற முடிவுக்கு வந்தனர். இருந்தும் யார் வென்றார் என எப்படித் தெரிந்துகொள்வது? இருவரிடையே நடக்கும் விவாதத்தைக் உன்னிப்பாகக் கவனித்துக்கொண்டிருந்தார் மண்டன மிஷ்ராவின் மனைவியான சரசவாணி. அவரும் கல்வி கேள்விகளில் யோகநிலைகளில் சிறந்தவர். ஆதிசங்கரரின் உயரிய ஞானநிலையை உணர்ந்திருந்த சரசவாணிக்கு அவரே வெல்வார் எனத் தோன்றியது. இருப்பினும் கணவருக்கு முன்னே அப்படி சொல்லமுடியாதே. எனவே சரசவாணி ஒரு உபாயம் சொன்னார். ஒரேவகைப் புஷ்பங்களாலான இரு மாலைகள் அவர்கள் முன் வைக்கப்படும் அவற்றை ஆளுக்கொன்றாக அணிந்துகொண்டு வாதத்தை ஆரம்பிக்கவேண்டும். யாருடைய மாலை முதலில் வாடுகிறதோ அவர் தன் தோல்வியை ஒப்புக்கொண்டு மற்றவரின் சிஷ்யராகிவிட வேண்டும் என்பதே அது. இருவரும் ஒப்புக்கொண்டனர். அவர்கள்முன் தட்டில் வைக்கப்பட்ட மாலைகளை ஆளுக்கொன்றாக அணிந்து தத்தம் வாதத்தை இருவரும் துவக்கினார்கள். மணிக்கணக்காக நடந்தது கடுமையான வாதப்போர். வெகுநேரம் வரை இருவரின் மாலைகளும் வாடாது பிரகாசமாக இருந்தன. சரசவாணி இருவர் முன்னும் இருந்து கூர்மையாகக் கவனித்து வந்தார். ஒரு நிலையில் மண்டன மிஷ்ரா அணிந்திருந்த மாலையானது வாட ஆரம்பித்தது தெரிந்தது. ஆதிசங்கரர் அணிந்திருந்த மாலை வாடாது ஒளியுடன் இருந்தது. இதனை நன்றாக ஊர்ஜிதம் செய்துகொண்டபின் போதும் நிறுத்தலாம் என்றார் சரசவாணி. தன் கணவரான மண்டன மிஷ்ராவிடம் அவரது மாலை வாட ஆரம்பித்துவிட்டதை சுற்றிக்காட்டி ஆதிசங்கரரின் மாலை வாடாதிருப்பதையும் காட்டினார் சரசவாணி. மண்டன மிஷ்ரா தான் தோற்றதை ஒப்புக்கொண்டு ஆதிசங்கரரின் பாதம்பணிந்து வணங்கினார். தன்னை சிஷ்யனாக ஏற்றுக்கொள்ளும்படி வேண்டினார். மண்டன மிஷ்ராவை சீடராக ஏற்றுக்கொண்டதும் மிஷ்ரா ஆதிசங்கரருடன் பயணிக்க ஆயத்தமானார். அதைக் கவனித்த அவரது மனைவி சரசவாணி ஆதிசங்கரரிடம் தம்பதியான தானும் தன் கணவரும் என்னதான் இருவேறு உடல்களாக இருந்தும் ஆத்மார்த்தமாக ஒருவரே ஆதலால் தன் கணவரைப் பிரிந்து தான் இருக்கலாகாது எனறார் சரசவாணி. மேலும் தானும் அவர்களுடன் கூடவர விரும்புவதாகச் சொன்ன அவர் அதற்குமுன் தனக்கும் ஆன்மீக விஷயங்களில் சந்தேகங்கள் சில இருப்பதாகவும் தன் கேள்விகளுக்கும் ஆதிசங்கரர் விளக்கமாக பதில்கூறவேண்டும் எனவும் வேண்டினார். ஆச்சரியப்பட்ட ஆதிசங்கரர் அவரைக் கேள்வி கேட்க அனுமதித்தார். சரசவாணியின் சாரமிகுந்த கேள்விகளையும் கூர்மையான வாதங்களையும் ஆதிசங்கரர் உன்னிப்பாகச் செவிமடுத்தார். அவற்றிற்கான சரியான விளக்கங்களை அழகாக அவருக்குப் புரியும்படி எடுத்துரைத்தார். சந்தேகங்கள் தீர்ந்து திருப்தியுற்று மனமகிழ்ந்த சரசவாணி ஆதிசங்கரரை வணங்கி அவரது மற்றும் தன் கணவரது அனுமதிபெற்று அவர்களுடன் பாத யாத்திரை செய்தார். மூவரும் வெகுதூரம் பயணித்து துங்கபத்திரா நதிக்கரையில் இருக்கும் சிருங்கேரி என்னும் ஊரை அடைந்தனர். சரசவாணி அந்த இடத்திற்கு வந்ததும் மேற்கொண்டு நகலாது அங்கேயே நின்றுவிட்டார். தன் தெய்வீக சக்தியால் அவர் மேற்கொண்டு பயணிக்கமாட்டார் அங்கேயே அவருக்கு ஆன்மீகப்பணி உள்ளது என அறிந்துகொண்டார் ஆதிசங்கரர். சிருங்கேரியில் சரசவாணி தங்கியிருந்து அத்வைதக் கருத்துக்களைப் பரப்பி தெய்வ சேவை செய்யவென அங்கு ஒரு பீடத்தை நிறுவினார் ஆதிசங்கரர். அதுவே பின்னாளில் சாரதா பீடம் என அழைக்கப்பட்டது. இதுவே ஆதிசங்கரர் நிறுவிய முதல் பீடம். இதன் மடாதிபதிகள் சங்கராச்சாரியார் என அழைக்கப்படுவர் எனவும் அவர்களுக்கு சிஷ்யர்களும் வழித்தோன்றல்களும் இருப்பர் எனவும் கூறினார் ஆதிசங்கரர். சிருங்கேரியில் இருக்கையில் ஆதிசங்கரர் தன் யோகசக்தியால் தன் தாயின்மீது அந்திமக்காலத்தின் நிழல் பட ஆரம்பித்திருப்பதை உணர்ந்துகொண்டார். உடனே அங்கிருந்து புறப்பட்டு காலடி சென்று தாயாரைச் சந்தித்தார். உயிர் பிரியுமுன் தன் மகனைக் கண்டதும் தாய் குளிர்ந்துபோனார். தன் தாயாரின் நற்கதிக்காக திருப்பதி வெங்கடேசப் பெருமானை வேண்டிக்கொண்டார் ஆதிசங்கரர். தாயாரின் மூச்சு பிரிந்தபின் அவருக்கான இறுதிச்சடங்குகளை அவர் செய்ய ஆரம்பித்தபோது காலடியில் வாழ்ந்த நம்பூதிரிகள் அதற்கு எதிர்ப்புத் தெரிவித்தனர். சந்நியாசியான அவர் இத்தகைய சடங்குகளைச் செய்யக்கூடாது என்பது அவர்களது வாதம். ஆனால் ஆதிசங்கரர் இதனைப் பொருட்படுத்தவில்லை. தான் தன் தாயாருக்குக் கொடுத்த வாக்குப்படி ஒரு மகன் தன் தாய்க்கு செய்ய வேண்டிய இறுதிச்சடங்குகளை முறைப்படி செய்தபின்னர்தான் காலடிவிட்டு அகன்றார். ஆதிசங்கரர் திருவிடைமருதூர் திருச்சி அருகே திருவானைக்காவல் ஆகிய தலங்களுக்கும் சென்று அங்கு வழிபடுபவர்களுக்கு அத்வைத சாரத்தை எடுத்துச்சொன்னார். திருவானைக்காவலில் வீற்றிருக்கும் அம்பாளான அகிலாண்டேஸ்வரி அக்காலத்தில் மிகவும் உக்கிரமாகக் காட்சி அளித்ததாகவும் பக்தர்களும் நெருங்கி வணங்க முடியாத நிலை இருந்ததாகவும் கூறப்படுகிறது. ஆதிசங்கரர் இதுபற்றி கேள்விப்பட்டு அந்தக் கோவிலுக்கு வந்து அன்னையின் உக்கிரத்தைத் தணிக்க ஸ்ரீசக்ர ஸ்வரூபமாகத் திகழும் தாடகங்கள் என்று அழைக்கப்படும் இரண்டு தோடுகளை அன்னையின் சந்நிதியில் பிரதிஷ்டை செய்து அவரது உக்கிரத்தைத் தணித்தார் என தலவரலாறு கூறுகிறது. ஆதிசங்கரர் திருப்பதி சென்று வெங்கடேசப் பெருமாளை வழிபட்டார். ஏழுமலையானாக வீற்றிருக்கும் மஹாவிஷ்ணுவின் திருப்பாதம் முதல் கேசம் வரையிலான அழகை வர்ணிக்கும் ஸ்ரீவிஷ்ணு பாதாதி கேஷாந்த ஸ்தோத்திரம் இயற்றிப் பாடினார் சங்கர பகவத்பாதர். வெங்கடாசலபதிப்பெருமாளின் சந்நிதிக்கு ஏராளமானோர் வந்து தரிசித்து அருள்பெறவேண்டும் என விரும்பி மந்திரசக்தி வாய்ந்த இயந்திரங்களை திருப்பதி கோவிலின் கர்ப்பகிருஹத்தில் ஆதிசங்கரர் பிரதிஷ்டை செய்து வழிபட்டார் எனக் கூறப்படுகிறது. தொடரும் ஆதிசங்கரர் சரசவாணி சிருங்கேரி திருப்பதி திருவானைக்காவல் திருவிடைமருதூர் மண்டன மிஷ்ரா ல் கபீர்தாஸ் தத்துவம் ஆன்மீகம் 26052016 20112020 ஏகாந்தன் ஆன்மிகம் சமூகம் பக்தி இலக்கியம் புனைவுகள் கபீர்தாஸின் கவிதைகள் சிலவற்றில் தோஹா மற்றும் பிற கவிதைகள் கபீர் தன்னையே அழைத்துச் சொல்வதுபோலவோ அல்லது தன்னையே கேட்டுக்கொள்வதுபோலவோ இருக்கும். இவருடைய வார்த்தைகள் பலமொழிக்கலவையாதலால் மொழியாக்கம் கடினமானது. கவிதைகளைப் படிக்கபுரிந்துகொள்ள ஏதுவாக இருப்பதற்காக சிறு சிறு தலைப்புகளின் கீழ் வகைப்படுத்த முயற்சித்துள்ளேன். சமநிலை சந்தையில் நிற்கிறான் கபீர் சகலருக்கும் நல்லதையே வேண்டுகிறான் நண்பன் பகைவன் என்று யாரையும் பார்ப்பதில்லை மனம் மனதின் இலக்காக மாறிவிட்டாய் இருக்க மாட்டேன் என்கிறது ஒரு இடத்தில் கபீர் நீதான் என் செய்வாய் இந்த மனம் நிற்பதில்லை ஒரு இடத்தில் என்ன பாவம் செய்ததென தலைமயிரை மழித்து அடிக்கடி மொட்டை அடித்துக்கொள்கிறாய் மனமெங்கும் மண்டியிருக்கின்றது விஷம் மனதை ஏன் மழித்துக்கொள்ளமாட்டேன் என்கிறாய்? மனம் தெளிந்து குளிர்ந்த பின்னே எதிரி என்போர் யாரும் இல்லை அகங்காரம் அழிந்தபின்னே அனைவரும் உறவினர்தாமே தன்னிலை நீ வளர்ந்து உயர்ந்துதான்விட்டாய் அதனால் என்ன பனைமரம் கூடத்தான் உயர்ந்திருக்கிறது நிழலா தருகிறது? வீணையின் நரம்புகள் அறுந்துவிட்டன கபீர் இசைப்பவனும் போய்விட்டான். வீணைதான் என் செய்யும்? இங்கு வீணை என்பது உடம்பு. இசைப்பவன் என இருப்பது ஆன்மா. அகங்காரம் அகம்பாவம் ஒருபோதும் வேண்டாம் கபீர் எவரையும் ஏளனம் செய்யவேண்டாம் உன் சிறுபடகோ ஆபத்தான பெருங்கடலில் எப்போது சூறாவளி எப்போது புயல் எப்போது எது வரும் யார் கண்டது? நீ எழுப்பிய மாளிகையை நிமிர்ந்து பார்த்து கர்வப்படாதே நாளை நீ அதன் கீழே உன் மேல் வளரும் புல் கொள்வதற்கு குருவின் நாமம் கொடுப்பதற்கு அன்னதானம் பணிவதால் கிடைக்கும் உயர்வு அகங்காரம் தரும் உன் வண்டிக்கு அதிர்வு காலம் மெல்ல மெல்லச் செல்வாய் மனமே எல்லாம் காலக்கிரமப்படியே நடக்கும் நூறு குடம் தண்ணீரை உடன் ஊற்றினாலும் பருவம் வந்தபின்பே பழங்கள் தோன்றும் நாளை செய்யவேண்டியதை இன்றே செய் இன்று செய்ய வேண்டியதை இப்போதே கணநேரத்தில் ப்ரளயமே ஏற்பட்டுவிடுமப்பா விட்டுப்போனதை நீ எப்போது முடிப்பாய் ? நிலையற்ற நிலை எந்திரத்தில் அறைபடும் தானியங்களைக் கண்டு கபீர் அழுகிறான் ஐயகோ முழுசாக எதுவும் தப்பிக்கப் போவதில்லையே கபீரின் பார்வையில் இந்த உலகில் மனிதர்கள் ஒன்றும் புரியாமல் உய்ய வழி தெரியாது உலகவாழ்வில் உழல்கின்றனர் துயரப்பட்டு மடிகின்றனர். ஒருவரும் கரையேறமாட்டார் போலிருக்கிறதே என்கிற துக்கம் அவருக்கு. அத்தகைய சிந்தனையில் மேற்சொன்ன வார்த்தைகள் மலர்பறிக்கும் தோட்டக்காரனைக் கண்டு மருண்டன மொட்டுகள் மறுநாள் நம் கழுத்தைத் திருகவும் வருவானே இவன் பேச்சு கேட்பவருக்கும் சுகம் உமது மனதிற்கும் குளிர்ச்சி ஏற்படும்படியான வார்த்தைகளேயே பேசுவீர் பாண்டித்யம் இந்த உலகம் எத்தனையோ கற்றும் ஒன்றும் அறிந்தபாடில்லை அன்பெனும் ஒன்றைப் படித்தவன் அல்லவா உண்மையில் பண்டிதன் நல்வாழ்வு ஒரு மாலைக்குள் மடிந்துவிடும்தான் இருந்தும் அந்த பூவைப்போலவே மணம்தனைப் பரப்பியே வாழ்க்கையை வாழ்ந்துவிடு தர்மம் நியாயம் ஏழையை அபலையை ஒருபோதும் வதைக்காதீர் வேதனை தாங்காது அவன் பெருமூச்சுவிட்டாலும் எரித்துவிடும் உடன் அது உம்மை எத்தனைவித மனிதரைத்தான் நீ பார்த்திருக்கிறாய் கபீர் கண்டதுண்டா அடுத்தவனைக் குறைகூறாத ஒருவனை? இவ்வுலகில் நீ வந்திறங்கியபோது எல்லோரும் சிரித்தார்கள் நீ அழுதாய் உலகைவிட்டு நீ போகும்போதும் எல்லோரும் சிரிக்கும்படியாக எதனையும் வாழ்வினில் செய்துவிடாதே அள்ளிக் கொடுத்தவன் குறைந்துபோகமாட்டான் நீரெடுத்துக் குடித்ததால் குறையாது நதியும் இதற்கும் மேல் என்னதான் சொல்வான் கபீர் ஆத்ம விசாரம் மிகமோசமான மனிதன் யார் எனத் தேடியபோது தென்படவில்லை மனதின் ஆழத்தில் ஊடுருவி நான் உற்றுநோக்கியபோது என்னைவிட மோசமானவன் எவனுமில்லை தாசன் என்றென்னை அழைக்கலாகுமா? தாசனுக்கும் தாசனே நான் இப்பொதெல்லாம் நான் இப்படித்தான் ஆகியிருக்கிறேன் காலில் தினம் மிதிபடும் சிறுபுல் போலே சாது ஞானி என்போர் சாது என்பவன் ஒரு சந்தன மரத்தைப்போலே சம்சார சர்ப்பம் சுற்றியிருப்பினும் பாதிப்பு ஏதுமில்லே பொருள் உண்மையான ஞானி குடும்பவாழ்வில் ஈடுபட்டுள்ளபோதும் அதன் ஆசாபாசங்களால் பாதிக்கப்படுவதில்லை. எப்படி தன்மேல் சுற்றியிருக்கும் நாகப்பாம்பினால் சந்தன மரம் அதன் விஷத்தைக்கொள்ளாதோ தன் மணம் இழக்காதோ அதைப்போலே இறையருளின் பசியில் இருப்பவன் சாது பொருளுக்காக அல்ல நிறைபொருளுக்காக பசித்திருப்பவன் எவனோ அவன் சாதுவல்ல. ஞானி என்பவர் நல்மணிகள் காணப்படும் மகாசமுத்திரம் ஒருகையளவே எடுத்தேன் எல்லாம் முத்துக்கள் ரத்னங்கள் குருவின் கருணை எனக்குக் கிட்டியது அறிய முடியாததை அறிந்துகொண்டேன் தேடல் மதுரா காசி துவாரகா ஹரித்வார் ஜகன்னாத் என சுற்றிச் சுற்றி நீ வந்தாலும் ஞானியின் அருகாமை ஹரிபஜன் இன்றி கிட்டப்போவதில்லை எதுவும் பக்கத்தில் இருக்கும் அவனைப் பார்க்கமாட்டாய் பனைமரத்தில் ஏறி தெரிகிறானா எனத் தேடுவாய் குளத்து நீரில் மலரும் அல்லி நீல ஆகாயத்திலோ வெண்ணிலவு எவரெவர் எதெதனை நாடுகின்றனரோ அததனையே சென்றடைவர் இறுதியில் மெய்ஞானம் வனத்திலுள்ள மரமெல்லாம் சந்தனமில்லை படையிலுள்ளோர் அனைவரும் வீரரில்லை கடலில் கிடப்பதெல்லாம் முத்துக்கள் இல்லை மனிதர் எல்லோரும் ஞானியர் இல்லை இல்லை மெய்ஞானம் என்பது எல்லோருக்கும் வாய்ப்பதல்ல கோடியில் ஓரிருவருக்கு ஒருவேளை வாய்க்கக்கூடும். அத்தனை அரிதானது அது என்பதனை இப்படிச் சொல்கிறார் கபீர்தாஸ் குடத்திற்குள் இருக்கிறது நீர் நீரில்லையெனில் நீர்க்குடம் இல்லை ஞானத்திற்கு மனமே பெரும் தடை இருந்தும் மனமில்லையேல் ஞானம் இல்லை பரம்பொருள் எள்ளில் எண்ணெய்போலே கல்லில் நெருப்புபோலே உன் கடவுள் உன்னுள்ளேதான் விழித்துக்கொள்ள முடியுமென்றால் விழித்துக்கொள் விழித்துக்கொள்ள முடியுமென்றால் விழித்துக்கொள் என்பதற்கு இந்த உண்மையை உணர உனக்குள் ஒரு அகவிழிப்பு ஏற்பட்டால்தான் முடியும் என அர்த்தம் நாமம் ஜெபித்தே அவனை ஜெயம்கொள் மனமே இதுவே மெய்ப்பொருள் காணும் தந்திரம் ஆயிரமாயிரம் சாஸ்திரங்களைப் படித்துப் படித்து தலையைப் பிய்த்துக்கொண்டு ஏன் சாகிறாய்? மனிதனால் ஆவது ஏதுமில்லை கடவுளினால்தான் எல்லாமே மலையைத் தூக்கிக் கடுகுக்குள் வைப்பான் கடுகையே மலையாகவும் ஆக்கிடுவான் தியானம் செய்பவன் யார்? யார் அவன்? புரிந்துகொண்டால் தியானம் எதற்கு? ஒன்றென்பேன். ஆனால் அப்படித் தெரிவதில்லை இரண்டென்றால் உண்மைக்குப் புறம்பாகும் அது எதுவோ எப்படி இருக்கிறதோ அப்படியே இருந்துவிட்டுப்போகட்டும் என்கிறான் கபீர் இங்கு ஆதிசங்கரரின் அத்வைதக் கருத்துக்குள் கபீர் வருவதாய்த் தெரிகிறது. ஒன்றென்பேன் என்பதில் இரண்டாக பலவாறாகத் தோன்றினாலும் எல்லாம் ஒன்றே. திருமூலர் ஒருவனே தேவன். பிரும்மம் பரம்பொருள் ஒன்றே. அதற்குள் அனைத்தும் அடக்கம் என்கிறார். இரண்டென்றால் உண்மைக்குப் புறம்பாகும் என்பதில் துவைதம் அல்ல என்கிறார். அதாவது இரண்டல்ல எல்லாவற்றையும் எதிரும் புதிருமாய்ப் பார்ப்பது இன்பம்துன்பம் சொர்க்கம்நரகம் நல்லதுகெட்டது இரவுபகல் சரிதவறு என இரட்டை இரட்டையாக எல்லாவற்றையும் நோக்கி சிக்கித் தவிப்பது அல்ல. அப்படிச் சென்றால் அது உண்மைக்குப் புறம்பாகும் என்கிறார் கபீர். நானிருந்தபோது அங்கு ஹரி இல்லை இப்போதோ ஹரி வந்துவிட்டான் நானில்லை ஒளியை நான் பார்த்துவிட்டபின் விலகி ஓடிவிட்டது இருளெல்லாம் பொருள் நான் நான் என நான் அலைந்தபோது ஹரி பரப்பிரும்மம்பரம்பொருள் என்னிடம் வரவில்லை. குருவின் அருளால் இப்போது அவன் என்னுள் வந்து இறங்கி விட்டான். அவன் வந்தபின்னே நான் என்பதாக ஏதுமில்லை அத்வைதம் ஆதிசங்கரர் கபீர்தாஸ் காலம் திருமூலர் தேடல் பரம்பொருள் மெய்ஞானம் ஹரி5 கபீரின் ஆன்மீகத் தாக்கம் 24052016 24052016 ஏகாந்தன் ஆன்மிகம் சமூகம் பக்தி இலக்கியம் புனைவுகள் முந்தைய பதிவு கபீர்தாஸ் டெல்லி சுல்தானோடு மோதல்இன் தொடர்ச்சி கபீருக்கு இரண்டு மகன்கள் என்பதாகத் தெரிகிறது. அவற்றில் ஒருவன் தன் தந்தையின் அறிவுத் தாக்கம் இல்லாதவன். சராசரி மனிதனாகவே வாழ்ந்துவந்தான். ஆனால் அவரது இன்னொரு மகனான கமால் ராம பக்தனாக இருந்ததாகக் கூறப்படுகிறது. ஆங்காங்கே சென்று ராமாயணப் ப்ரசங்கம் செய்துவந்தான். கமாலின் இதிகாசக்கதை சொல்லும் விதம் பாமரர்களை வெகுவாகக் கவர்ந்தது. கபீர் தன் ஆன்மீகப்பாதையில் முன்னேறிக்கொண்டிருந்தாலும் சராசரி குடும்பஸ்தனாக வாழ்ந்துவந்தார். தன் நெசவுத்தொழிலை விடாமல் செய்துவந்தார். ஒருமுறை காசியிலிருந்த ராமர் கோவிலிலிருந்து ராம்லாலாவுக்கு ராமர் விக்ரஹம் வஸ்திரம் செய்யச்சொல்லி கபீர் வீட்டுக்கு சொல்லி அனுப்பி இருந்தார்கள். செய்து தருவதாக ஏற்றிருந்தார்கள் கபீரின் குடும்பத்தினர். கபீர்தாஸ் தன் குரு சொல்லிக்கொடுத்த மந்திரத்தில் ஆழ்ந்திருந்தார். கை மட்டும் விடாது வேலை செய்துகொண்டிருந்தது. மதியம்போல் வீடு திரும்பிய அவருடைய மகன் கமால் அவர் இன்னும் நெய்து கொண்டிருப்பதையும் நெய்யப்பட்ட துணி மிக நீண்டிருப்பதையும் பார்த்தான். தன் தந்தையிடம் போதுமப்பா. அந்த ராமர் விக்ரஹம் சிறியது தான்.. நீ நெய்திருப்பது மிகவும் நீளம். போதும். நிறுத்தப்பா என்றான். அவரும் நெய்வதை நிறுத்தி அதை அறுத்து வஸ்திரத்தை எடுத்துப்போய் கோவிலில் கொடுத்து வா என்றார். துணி நீளமாக இருப்பதை திரும்பவும் சுட்டிக்காட்டினான் கமால். நீ போய் கொடுத்துவிட்டு வா என்றார் கபீர் மீண்டும். கமால் வஸ்திரத்தை எடுத்துகொண்டு கோவிலில் கொண்டுபோய் கொடுத்தான். அந்த மென்மையான துணியை ராம்லாலாவின் மீது சுற்றினார் கோவில் பண்டிட்ஜி. வஸ்திரத்தை ராமர் விக்ரஹத்தின்மீது சுற்றச்சுற்ற அது வாங்கிக்கொண்டதாய்ப் பட்டது நன்றாக சுற்றி அணிவித்ததும் ஒரு அங்குலம் கூட மிச்சமில்லாமல் கனகச்சிதமாக இருந்தது. ராமபிரான் மீது அழகாய் ஜொலித்தது. பண்டிட்ஜி வஸ்திரம் அணிவிப்பதைப் பார்த்துக்கொண்டிருந்த கமால் அசந்துபோனான். வீட்டிற்குத் திரும்பி அப்பாவிடம் நடந்ததை ஆச்சரியத்துடன் சொன்னான். துணி நெய்துகொண்டிருந்த கபீர் நிமிர்ந்து கமாலைப் பார்த்தார் சொன்னார் நாம் கொடுக்கும் எதுவும் அவனுக்கு அதிகமில்லை. தன் குருவின் மீது அளவற்ற அன்பும் மரியாதையும் கொண்டிருந்த கபீர் தன் வாழ்நாள் முழுதும் தன்வீடு தேடி வந்த சாது சந்நியாசிகளுக்கு அன்னமிட்டு வந்தார். அவர்களை மிகுந்த வாஞ்சையுடன் நடத்தினார். அதனாலேயே ஒரு இடத்தில் இப்படிச்சொல்கிறார் சாயி கடவுளே நான் மற்றும் என் குடும்பத்தினர் பசியாறவும் வீடுதேடிவந்த சாது பசியோடு திரும்பிப் போகாமலிருக்கவும் எவ்வளவு தந்தால் போதுமோ அவ்வளவே கொடு என வேண்டுகிறார். கபீர்காலத்திய மெய்ஞானிகளான ஞானதேவரும் நாமதேவரும் கபீரின் வீடுதேடி வந்ததாகத் தெரிகிறது. அவர்களுக்கு உணவு படைத்து மகிழ்ந்திருக்கிறது கபீரின் குடும்பம். கபீர் துணிவிற்கச் சந்தைக்குச்செல்லும்போதெல்லாம் அங்குவரும் சாதாரண மக்களை வியாபாரிகளை எல்லாம் பார்த்துப் பேசுவதும் கேட்டவருக்கு நிலைமைக்கு ஏற்றபடி அறிவுரை கூறுவதும் உண்டு. அவருடைய போதனைகள் மற்றும் கவிதைகள் மக்கள் புழங்கும் சாதாரண வார்த்தைகளைக் கொண்டவை. அவருடைய கவிதைமொழி என்பது ஹிந்தி போஜ்புரி ப்ரஜ் பாஷா அவதி ராஜஸ்தானி ஆகிய பேச்சுமொழிகளின் கலவை. சத் விஷயங்கள் தத்துவக் கருத்துக்கள் அவருள் வசன கவிதைகளாய் வடிவம் பெற்று வாய்மொழியாய் வந்தவை. எழுதப்பெறாதவை. அவரோடு தினசரி அளவளாவிய சாதாரண மனிதர்களாலும் அவரது பிற்காலத்திய சீடர்களாலும் மனதில் கொள்ளப்பட்டு ரசிக்கப்பட்டு சுவாரஸ்யமான கதைகள் போல வாய் வழியாக சொல்வழக்காக மற்றவர்க்கு இவை எடுத்துச் செல்லப்பட்டிருக்கின்றன. இப்படித் திரட்டப்பட்டதுதான் தோஹா எனப்படும் அவருடைய ஈரடி வெண்பாக்கள் சாகி எனப்படும் கவிதைகள். இறுதி உண்மையான பரப்பிரும்மத்தின் நேரடி அனுபவ நிரூபணமாக சாகி கவிதைகள் கபீரின் வழிவந்தவர்களால் கொள்ளப்படுகின்றன. சாகி யை மனனம் செய்வதும் பாடுவதும் அதன் வரிகள் காட்டும் பொருள்பற்றி ஆழ்ந்து சிந்திப்பதுமே ஒருவனை ஆன்மீக உயர்தளத்திற்கு இட்டுச்செல்லும் என அவர்கள் நம்புகிறார்கள். இவையும் மற்றவையும் தொகுப்புகளாகத் திரட்டப்பட்டு பிற்காலத்தில் வெளியிடப்பட்டன. கபீருடைய சிஷ்யர்களுள் முக்கியமானவர்களான பாகோதாஸ் தர்மதாஸ் என்கிறவர்களே கபீரின் வாய்வழிக்கவிதைகளத் தொகுப்பதில் பிரதான பங்கு வகித்தவர்கள். கபீரின் காலத்தில்தான் வட தேசத்தில் பக்தி இயக்கம் தனிச்சிறப்பும் வலிமையும் பெற்றது. சீக்கியர்களின் 5வது குருவான குரு அர்ஜுன் சிங் கபீரின் கவிதைகளை ஆழ்ந்து கற்று அதன் உண்மைத்துவத்தில் மயங்கியிருக்கிறார். அவற்றில் சிலவற்றை சுமார் 500 கவிதைகள் சீக்கியர்களின் புனிதநூலான குரு க்ரந்த்சாகிப் பில் குரு அர்ஜுன் சிங் சேர்த்தார். ஆழமான ஆன்மீகத்தை கடினமான தத்துவத்தை எளிதான வார்த்தைகளில் ரத்னச்சுருக்கமாகத் தருவதில் வல்லவர் கபீர். அன்றைய சமய சமூகவாதிகளுடன் முரண்பட்டிருப்பினும் சத் விஷயங்களை நேரடியாக நறுக்குத் தெறித்தாற்போல் சொன்ன ஆன்மீகவாதி கபீர்தாஸ். மதச்சடங்குகளிலும் சம்பிரதாயங்களிலும் இருந்த பகட்டையும் பாசாங்கையும் போலித்தனங்களையும் சாடினார் கபீர். கடவுள் காபா விலோ மெக்கா கைலாசத்திலோ இல்லை உனக்குள்தான் இருக்கிறான். முடிந்தால் தேடி அறிந்துகொள் என்று அதிரடியாகச் சொன்னதால் மரபுவழி முஸ்லிகளும் இந்துக்களும் இவர்மீது கடும்கோபத்தில் இருந்தனர். சந்த் கபீர்தாஸின் இறுதிக்காலம் இப்படிக் கழிந்ததாகக் கூறப்படுகிறது காஜிகளும் மௌல்விகளும் ஹிந்துப்பண்டிதரில் பலரும் அவரை விமரிசித்துவந்தாலும் அவருடைய இறுதிக்காலத்தில் பெரும்பாலான ஹிந்துக்களாலும் தெய்வநம்பிக்கையுடைய எளிய முஸ்லிம்களாலும் இஸ்லாமின் உயர் பிரிவினரான சுஃபிக்களாலும் மெய்ஞானி என அடையாளம் காணப்பட்டு போற்றப்பட்டார் கபீர். காசியைவிட்டு வெளியேறிய கபீர் மகரில் 1518ல் காலமானபோது அவருடைய சடலத்தை அடக்கம் செய்வதா எரிப்பதா என்பதில் ஹிந்து முஸ்லிம் இனத்தவரிடையே வாக்குவாதம் எழுந்திருக்கிறது. இந்த சூடான வாக்குவாதத்தினிடையே கபீரின் புன்னகை முகம் தோன்றியதாகவும் அவர்களை சண்டைப்போட்டுக் கொள்ளாமல் இருக்கும்படி அறிவுறுத்தியதாகவும் சொல்லப்படுகிறது சடலத்தைப் போர்த்தியிருக்கும் துணியை விலக்கிப் பார்க்குமாறு சொல்லி மறைந்தாராம் கபீர். குழப்பத்துடன் இருதரப்பினரும் துணிவிலக்கிப் பார்த்தபோது உடம்பு இருந்த இடத்தில் மலர்க்குவியல் இருந்திருக்கிறது. பரவசமான இருதரப்பினர்களும் அவரவர் முறைப்படி கபீரை வணங்கி ஒருபாதியை அவர்களும் மறுபாதியை இவர்களும் எடுத்துக்கொண்டு எதிர் எதிர் திசைகளில் ஒடினார்கள் எனவும் கூறப்படுகிறது சர்ச்சைகளும் சுவாரஸ்யங்களும் மிகுந்த கபீரின் வாழ்க்கை இப்படி இருக்க இனி நாம் அவருடைய கவிதைகளுக்குள் கொஞ்சம் சென்று அவர் என்ன சொன்னார் அதை எப்படிச்சொன்னார் என அறிய முயற்சிப்போம் தொடரும் கபீர் கமால் குரு அர்ஜுன்சிங் சுஃபிக்கள் மகர் ராம்லாலா4 கபீர்தாஸ் டெல்லி சுல்தானோடு மோதல் 22052016 25052016 ஏகாந்தன் ஆன்மிகம் பக்தி இலக்கியம் புனைவுகள் முந்தைய பதிவுகள் காசியில் உயிர்நீத்தால்தான் மோட்சமா? கபீர்தாஸ்ஆன்மீகத் தேடல்ஆகியவற்றைத் தொடர்ந்து மனதினில் உண்மை அன்பின்றி உத்வேகமான ஆன்மீகத் தேடுதல் இல்லாமல் வெறுமனே சாஸ்திரம் அறிந்த பண்டிதர் என்றும் மௌல்வி முல்லா காஜி என்றெல்லாம் தினம் பேசித் திரிவதில் என்ன அர்த்தம் இருக்கமுடியும்? இதைவிட படிக்காத ஒன்றும் தெரியாத ஆனால் தன் கடமையை ஒழுங்காக செய்பவன் அவன் ஒரு வண்ணானோ தச்சனோ தொழிலாளியோ சாதாரண குடும்பஸ்தனோ யாராக இருப்பினும் அவன் இறைவனின் அருகில் இருப்பவன் என்றார். இவ்வாறான சர்ச்சைக் கருத்துக்களால் மௌல்விகளும் காஜிகளும் ஹிந்து பண்டிதர்களில் சிலரும் இவர்மீது கடும் எரிச்சல் கொண்டனர். மதவாத முஸ்லிம்கள் இவரை காஃபிர் மத நம்பிக்கையற்றவன் கோழை எனத் தாக்கினர். இதற்கு கபீர் வாயில்லா ஜீவன்களைக் கொல்பவனும் அடுத்தவர் சொத்தை அபகரிப்பவனும் வெளிவேஷம்போட்டுஏய்த்து வாழ்பவனே காஃபிர் என்றுத் திருப்பித் தாக்கினார். கபீரின் புகழ் பாமரர்களிடையும் மெய்யறிவு தேடுபவர்களிடமும் பரவப் பரவ அவருக்கு எதிரிகள் அதிகமானார்கள். கண்மூடித்தனமான சம்பிரதாயங்கள் சடங்குகளைத் தாக்கியதும் மதப்பிரசாரகர்களின் போக்கிலிருந்து விலகி முரண்பட்டு நேரிடையாகக் கடவுள்பற்றிய தத்துவ உண்மைகளை சாதாரணர்களுக்கு போதித்ததும் இதற்குக் காரணம். ஒரு ஹிந்து குருவின் சிஷ்யர் கபீர் என்கிற உண்மையும் தன் கவிதைகளில் அல்லா எனக் குறிப்பிடாமல் அங்கங்கே ராம் என்றும் ஹரி என்று குறிப்பிடுவதும் இவர்களின் எரிச்சலை இன்னும் அதிகமாக்கியது. இதனால் இஸ்லாமிய மௌல்விகளும் காஜிக்களும் அப்போது ஆண்டு வந்த டெல்லி சுல்தான் சிக்கந்தர் லோடியிடம் அவன் காசி வருகைதந்தபோது முறையிட்டனர். சிக்கந்தர் லோடி ஆஃப்கானிஸ்தானின் புஷ்தூன் இனத்தைச்சேர்ந்தவன். கொடுங்கோலன். எதிரிகளை இம்சிப்பது அவமானப்படுத்துவது என ஆனந்தம் கொள்பவன். இவனிடம் காஜிக்களும் மௌல்விகளும் அல்லாவுக்கும் இஸ்லாமுக்கும் எதிராகச் செயல்படுவதாக கபீருக்கு எதிராகக் கொளுத்திப்போட்டனர். சிக்கந்தர் லோடிகபீர் சந்திப்பு இவ்வாறு செல்கிறது கபீரை இழுத்துவர ஆணையிடுகிறான் சுல்தான் சிக்கந்தர் லோடி. தன்னைக் கூட்டிச்செல்ல வந்த சுல்தானின் ஆட்களிடம் கபீர் கூறுகிறார் நான் எந்தக் குற்றமும் செய்யவில்லை. என் பிழைப்பிற்காக நெய்கிறேன் துணிமணி. நான் எதற்கு உங்கள் சுல்தானின் தர்பாருக்கு வரவேண்டும்? அதற்கு வந்த காவலர்கள் சொல்கிறார்கள் எல்லோரும் உனக்கு எதிராகக் குற்றம் சொல்லியிருக்கிறார்கள். உன் அம்மாகூட சுல்தானிடம் உனக்கெதிராகக் கூறியிருக்கிறாள். நீ வந்துதான் ஆகவேண்டும். இல்லை என்றால் கட்டி இழுத்துப்போவோம். கபீர் பதிலாக உங்கள் பாதுஷாவைக்கண்டு எனக்கு பயமில்லை. அரசனும் பிச்சைக்காரனும் எனக்கு ஒன்றுதான். நான் எந்தத் தவறும் செய்யவில்லை என்றாலும் உங்களுடன் வருகிறேன் என்று சொல்லி ஆயத்தமாகிறார். சாதாரணமாக ஒரு முஸ்லிம் பெரியவரைப்போல் முகத்தில் சிறுதாடி தலையில் ஒரு சிறுதொப்பியுடன் வீட்டு வாசலில் உட்கார்ந்து நெய்து கொண்டிருக்கும் அவர் இன்று கொஞ்சம் விசேஷமாக மாறுகிறார் தலையில் ஒரு நீலநிற டர்பன் அதில் ஒரு மயிலிறகு வைத்துக்கொள்கிறார். கழுத்தில் ஒரு துளசிமாலை. நெற்றியில் சின்ன சந்தனப்பொட்டு வாருங்கள் போகலாம் எனக் கிளம்பினார் கபீர்.சுல்தானின் ஆட்கள் அவரைக்கூட்டிப் போவதைப் பார்த்த விஷயம் கேள்விப்பட்டவர்களும் கலவரமாகி அவர் பின்னே செல்கின்றனர். காசியின் பொது இடம் ஒன்றில் தன் தர்பாரோடு உட்கார்ந்திருக்கிறான் சுல்தான். அவன் முன் நிறுத்தப்படுகிறார் கபீர். கூட வந்திருக்கும் சிறு கூட்டம் கண்டு குழம்பி சுல்தான் கேட்கிறான் காஜியிடம் யார் இவர்கள் எல்லாம்?. காஜி சொன்னான் அவர்கள் கபீரின் பேச்சை தினம் கேட்பவர்கள். அவருடைய ஆதரவாளர்கள் போல் தெரிகிறது.. சுல்தான் அலட்சியமாக வேறெங்கோ பார்த்துக்கொண்டு கை காட்ட காஜி கபீரிடம் சொல்கிறான் ஓ மஸ்தானா இது நம் பாதுஷா உன் தவறுக்கு பாதுஷா முன் மண்டியிட்டு மன்னிப்புக்கேள். கருணை உள்ளம் கொண்ட பாதுஷா உன்னை மன்னித்துவிடுவார் கபீர் கேட்கிறார் பாதுஷாவா? எந்தமாதிரி பாதுஷா ஒரே ஒரு பாதுஷாவைத்தான் எனக்குத் தெரியும். அவன் என்னுள்ளே இருக்கும் ராம். அவனே கருணை உள்ளவன். பாதுஷாவைப் பிச்சைக்காரனாக்கவும் பிச்சைக்காரனை பாதுஷாவாக்கவும் தெரிந்தவன். எல்லாம் வல்லவன். அவனையே பணிபவன் நான். சுல்தான் சிக்கந்தர் லோடி மேலும் குழப்பமடைந்து காஜியிடம் கேட்கிறான் இங்கே என்ன நடக்கிறது? எந்தவிதமான பேச்சுவார்த்தை இது? கபீரின் பதிலால் எரிச்சலுற்றிருந்த காஜி மன்னனுக்கு பதில் சொல்கிறான் பாதுஷா இவன் உங்களைப் பணிய மறுக்கிறான். யாரோ ராம் என்கிறான். அவனைத்தான் பணிவானாம் சுல்தானுக்குக் கோபம் வெறியாய் மாறுகிறது. முதல்தடவையாகக் கபீரை நேருக்கு நேர் பார்க்கிறான் உறுமுகிறான் டேய் நீ இனி உயிரோடு இருக்கமாட்டாய் எந்த ராம் வந்து உன்னைக் காப்பாற்றுவான் என்று பார்த்துவிடுவோம். கபீர் பதிலாக சில வார்த்தைகளை இறைவனை நினைத்துச் சொல்கிறார். சுல்தான் வெறியுடன் ஏய் நீ நரகத்துக்குத்தான் செல்வாய் தன் படைவீரர்களைப் பார்த்து இவனை மரக்கட்டைகளோடு சேர்த்துக்கட்டுங்கள். இந்த நதியில் வீசுங்கள் என்று கர்ஜிக்கிறான். அருகில் கங்கை அமைதியாக ஓடிக்கொண்டிருக்கிறது. வீரர்கள் சுல்தானின் உத்தரவை நிறைவேற்றுகிறார்கள். சுல்தானும் காஜியும் கோழிச்சொன்ன அடிப்பொடிகளும் குஷியாகப் பார்த்திருக்க கபீரோடு வந்தவர்கள் அரண்டு போயிருந்திருந்தார்கள் மரக்கட்டைகளுடன் கபீர் சங்கிலிகளால் கட்டப்பட்டு கங்கையில் வீசப்படுகிறார். பார்க்கிறார்கள் எல்லோரும். கட்டை சடக்கென அமிழ்ந்து பின் நீர்மட்டத்தில் மெல்ல எழுகிறது. கொஞ்ச நேரத்தில் மேலே ஏதோ அசைவு சங்கிலிகள் பிரிந்துகொள்ள கபீர் எழுந்து உட்கார்ந்து கொள்வது தெரிகிறது படகு போல் கட்டை மிதக்கிறது. ஜலாசனம் தெரிந்தவர் கபீர் சுல்தான் பதற்றத்தோடு பார்த்திருக்க காஜி அலருகிறான் பாதுஷா இவன் ஒரு மஹா மாயாவி சித்து வேலைகளில் கெட்டிக்காரன். இவனை இப்படியெல்லாம் கொல்ல முடியாது. நெருப்பில் போட்டால்தான் சாவான் என்கிறான். கபீர் கரைக்குக் கொண்டுவரப்படுகிறார். மீண்டும் கட்டப்பட்டு கட்டைகள் எரிய அதில் கிடத்தப்படுகிறார். கொஞ்ச நேரத்தில் கட்டைகள் எரிந்து முடிந்தன. நெருப்பு அணைந்தது. புகைமண்டலம். ஆனால் கபீருக்கு ஒன்றும் ஆகவில்லை. சுல்தான் அரண்டு போய் காஜியைப் பார்த்து சீறுகிறான். காஜி ஒரு உபாயம் சொன்னான் இப்போது நம் படையில் ஒரு வெறிபிடித்த யானை இருக்கிறது. அதனை உபயோகித்து சிலரை நாம் கொன்றிருக்கிறோம். இவனைக் கீழே கிடத்தி யானையை மிதிக்கவிட்டுத் தீர்த்துவிடுவோம் . சுல்தான் சம்மதிக்க போதைபானம் கொடுத்து வெறியேற்றப்பட்ட யானை கொண்டுவரப்படுகிறது அங்கே. கட்டப்பட்டிருக்கும் கபீர் தரையில் கிடத்தப்பட்டிருக்க வெறிபிடித்த யானையை ஏவுகிறான் யானைப்பாகன் சுல்தானின் உத்தரவுப்படி. யானை பயங்கரமாகப் பிளிறுகிறது. கபீரை உற்றுப் பார்க்கிறது. அதன் கண்களில் ஒரு மிரட்சி. ஏதோ கொடிய சிங்கம் ஒன்றைக் கண்டதாய் யானை மிரண்டு பின்னோக்கி நகர்கிறது. எத்தனைதான் பாகனால் ஏவப்பட்டும் பயந்து பிளிறியது. வேகமாகப் பின்வாங்கியது. சுல்தானின் குருவான ஷேக் டாகி என்பவன் நடந்தவற்றை உன்னிப்பாகக் கவனித்து வந்தான். விஷயம் தெரிந்தவன். சித்து யோகநிலைகளைப்பற்றி ஓரளவு அறிந்தவன். குனிந்து சுல்தானின் காதுகளில் சொல்கிறான். கபீர் உண்மையில் சக்தி வாய்ந்த ஒரு ஃபகீர். அல்லாவின் கருணை அவருக்கு நிறையவே இருப்பதாகத் தெரிகிறது பாதுஷா அவரைக் கொல்ல உங்களால் முடியாது. அவரைப் பணிந்து மன்னிப்புக் கேட்டுக்கொள்வதே நல்லது. இல்லையெனில் கபீரைப்போன்ற ஃபகீரினால் பெரும் ஆபத்து உங்கள் ராஜ்யத்துக்கு வர வாய்ப்பிருக்கிறது. உங்கள் உயிருக்கேகூட ஆபத்து வரலாம்.ஷேக் டாகி இப்படியெல்லாம் பேசுபவனில்லை. ஒரேயடியாக மிரண்டான் சுல்தான் சிக்கந்தர் லோடி. தன்னை சுற்றித் தலை குனிந்து நின்றிருந்த காஜியையும் மௌல்விகளையும் திட்டி விரட்டிவிட்டான். கபீரை உடனே கட்டிலிருந்து விடுவிக்கச் சொன்னான். தன் இருக்கையில் இருந்து பயந்துகொண்டே எழுந்தான். கபீரின் முன்னே அடியெடுத்து வைத்து அவரைப் பணிந்து இந்தக் காஜியும் மௌல்விகளும் முட்டாள்கள் தங்களைப்போன்ற சாது சன்த்துக்களை அவர்கள் புரிந்துகொள்ள மாட்டார்கள். உங்களுக்கு வேண்டிய பொற்காசுகள் இருக்க இடம் தருகிறேன். தவறுக்கு என்னை மன்னித்தருளுங்கள் என்று பயந்துகொண்டே நைச்சியமாகச் சொன்னான். கபீர் நிதானமாக அவனைப் பார்த்தார். சொன்னார் நீ சொன்னபடி இவற்றையெல்லாம் உன்னால் தரமுடியும். இருந்தும் இவை எதுவும் எனக்கு அவசியமில்லை. நீ உன்பாட்டுக்குப் போ. நான் என்வழியில் செல்கிறேன் என்றார். தன்கூடவந்தவர்கள் மகிழ அவர்களுடன் வீடு திரும்பினார். தொடரும் கங்கை கபீர்தாஸ் காசி காஜி சிக்கந்தர் லோடி4 காசியில் உயிர்நீத்தால்தான் மோட்சமா? 17052016 ஏகாந்தன் ஆன்மிகம் கட்டுரை தேசம் பக்தி இலக்கியம் க்யூபாவின் தலைநகரான ஹவானாவில் வசித்திருந்தபோது அங்கே அபூர்வமாகத் தென்பட்டு பழக்கமாகியிருந்த ஒரு இந்திய நண்பரின் வீட்டுக்குப்போயிருந்தோம். ஆர்.எஸ்.பாண்டே. ராதே ஷ்யாம் பாண்டே? சரியாக நினைவில்லை. உத்திரப்பிரதேச ஆசாமி. இந்திய எண்ணெய் மற்றும் இயற்கைஎரிவாயு நிறுவனத்தில் பணிபுரிந்தார். மனைவி மீனா பாண்டே. சுவாரஸ்யமான ஜோடி. எனது மனைவியும் உத்திரப்பிரதேசத்தில் வளர்ந்தவள் படித்தவள் என்பதால் ஒரு நெருக்கம் உண்டாகியிருக்கலாம். மீனாஜியின் தந்தை ஒரு ஹிந்தி மொழி அறிஞர். ஆனால் மீனா பாண்டேயிடம் சாகித்யம் நெருங்கவில்லை. அவர்கள் வீட்டிலோ எங்கள் வீட்டிலோ சந்திக்கையில் மீனாஜியும் என் மனைவியும் மனம்விட்டுப் பேசிக்கொண்டிருப்பார்கள். நாங்கள் அவர்களது வீட்டுக்குச்செல்கையில் அவரது வீட்டு பால்கனியில் அமர்ந்து க்யூபாவின் க்ரிஸ்தால் கொஞ்சம் அருந்திக்கொண்டு நானும் பாண்டேயும் பேசிக்கொண்டிருப்போம். ஏதேதோ பொதுவான விஷயங்களுக்கிடையில் க்யூபாவின் கடல் எல்லைக்குள் யின் சர்வதேசப்பிரிவான ன் ஆழ்கடல் எண்ணெய் வள ஆய்வு பற்றி க்யூப அரசு நிறுவனங்களுடனான கலந்தாடுதல் அதில் உள்ள தீராசிக்கல்கள்பற்றியெல்லாம் பேச்சு சுற்றிவரும். இப்படி நாங்கள் ஒரு மாலை பேசிக்கொண்டிருக்கையில் இந்த இரண்டு பெண்மணிகளும் சமையற்கட்டில் சமோசா செய்துகொண்டே சாப்பாட்டிற்கு சம்பந்தமில்லாத ஒருவிஷயத்தில் தீவிரமாகப் பேசிக்கொண்டிருப்பதாய்த் தெரிந்தது. என்ன அது? கபீர் தாஸ் பனாரஸ் எனப்படும் காசியில் 15ஆம் நூற்றாண்டில் வாழ்ந்த மெய்ஞானி. அந்தக் காலகட்டத்திலேயே மிகவும் சர்ச்சைக்குள்ளான அதனால் பல சிரமங்களுக்குள்ளான தத்துவவாதி. உத்திரப்பிரதேசத்தின் 6070களின் பள்ளிப்பாடத்திட்டத்தில் கபீர்தாஸின் பாடல்கள் இடம்பெற்றிருந்ததாகவும் அவை தன்மனதில் ஆழமாகப் பதிந்திருப்பதாகவும் என் மனைவி சொல்வாள். அப்போதெல்லாம் அதன் அர்த்தம் ஒன்றும் புரியவில்லை என்றும் இப்போது அவை உள்ளார்ந்த பொருள் கொண்டிருப்பது தெளிவாகிறது என்றும் அடிக்கடி சொல்வதுண்டு. தோஹா எனப்படும் பாமரனுக்கும் ஆன்மிகம் சொல்லும் கபீரின் ஈரடி வெண்பாக்கள் வடநாட்டின் சாதாரண மக்களிடையே பிரசித்தமானவை. பேச்சுமொழி வழக்கில் கலந்து பரவியவை. இன்றும் காலங்கடந்து சிரஞ்சீவியாக உள்ளவை ஆத்மார்த்தமாய் பேசப்படுபவை. சீக்கிய மதகுருக்களால் தங்களின் புனித நூலான குருக்ரந்த் சாஹிப் இலும் சேர்க்கப்பட்டிருக்கின்றன கபீரின் தத்துவ ஆன்மிகப் பாடல்கள். அந்த மாலையிலும் என் தர்மபத்தினிதான் கபீரை எடுத்திருக்கவேண்டும். சந்தேகமில்லை. இடையிலே மீனாஜி பதில் சொல்வது காதில் விழுகிறது கபீரின் ஞானத்தைப்பற்றி நீங்கள் எவ்வளவு பேசுகிறீர்கள். எனக்கென்னவோ அவர் ஒரு முட்டாள் எனத் தோன்றுகிறது ஏன் அப்படி சொல்கிறீர்கள் என்றாள் என் மனைவி திடுக்கிட்டு. பின்னே என்ன? காசியில் இறந்தால் மோட்சம் என்பார்கள். கடைசிகாலத்தைக் காசியில் கழித்து அங்கேயே உயிர்விடவென எத்தனையோ பேர் இன்றும் காசிக்கு வருகிறார்கள். கபீர் காலமெலாம் காசியிலேயே வாழ்ந்தவர். தன் கடைசிகாலத்தில் அப்பேர்பட்ட காசியை விட்டுவிட்டு எங்கோ மூலையில் ஒரு கிராமத்தில்போய் வாழ்ந்து அங்கேயே உயிரைவிட்டாரே.. முட்டாள் என்று சொல்லாமல் இவரை வேறென்ன சொல்லி அழைப்பது என் மனைவி நிதானமாக மீனாஜிக்கு விளக்குவதைக் கேட்டேன். காசி நகரம் மோட்சம் அருளும் விஸ்வநாதர் வீற்றிருக்கும் இடம். காசியின் ஸ்தல விசேஷத்தைப்பற்றித் தெரியப்படுத்த வலியுறுத்த அவ்வாறு கூறப்பட்டது. இது சராசரி மனிதர்களுக்காகக் சொல்லப்பட்டதே ஒழிய தன்னை உணர்ந்த ஞானியருக்கு இது பொருந்தாது. ஞானநிலைபெற்று ஜீவமுக்தி அடைந்தோருக்கு எல்லா இடமும் ஒன்றுதான் புனிதஸ்தலம் என்பதாக தனியாக ஏதுமில்லை என்றெல்லாம் சொல்லிக்கொண்டிருந்தாள். இருந்தும் திருமதி. பாண்டேயின் தலைக்குமேலேதான் இவை பயணித்திருக்கும் என்பதை புரிந்துகொண்டேன். ஆன்மிகம் இப்படி இருக்க அவர் செய்திருந்த லௌகீக சங்கதிகளான சமோசாவும் சட்னியும் ஹவானாவின் அந்த இதமான மாலையில் பிரமாதமாகத்தான் இருந்தன. சரி கபீர்தாசரிடம் வருவோம். முறையான படிப்பறிவில்லாதவரான கபீர் இளம் வயதில் தனக்கொரு நல்ல குரு கிடைக்கவேண்டுமே என ஏங்கியவர். இறுதியில் காசியில் அப்போது மிகவும் மதிக்கப்பட்ட ஞானகுருவான ஸ்ரீ ராமானந்தரிடம் சேர்ந்து தீட்சை பெற்றார். இவருடைய பாடல்கள் கூற்றுகளில் ராம் கோவிந்த் என்றெல்லாம் வார்த்தைகள் பரம்பொருளைக் குறித்து வந்தாலும் ஒரு மரபுவழி இந்திய ஞானி அல்லர் கபீர். மாறாக மரபுகள் சடங்குகளை கண்மூடித்தனமான பின்பற்றுதலை விமரிசித்தவர் எள்ளி நகையாடியவர். காசியில் அப்போது ஹிந்து இஸ்லாமிய சமயத்தினர் அதிகம் வசித்து வந்தனர். இறுதி உண்மை எனப்படும் பரப்பிரும்மம் பரம்பொருள்பற்றி அறிந்துகொள்வதற்கான கடும் சிரத்தை ஆழமான தேடல் இன்றி வெறுமனே சாஸ்திரங்களையும் புனிதநூல்களையும் படித்துவிட்டுத் தன்னைப் பண்டிதர் என்றும் மௌல்வி என்றும் ஆன்மிக வழிகாட்டி எனவும் கூறித் திரிந்தவர்களைக் கடுமையாகச் சாடினார் கபீர்தாஸ். ஆதலால் ஹிந்து மதத்தினர் இஸ்லாமியர் என இருதரப்பினரிடமும் வாங்கிக்கட்டிக்கொண்டார் விரோதத்தை சம்பாதித்துக்கொண்டார். ஆனால் அதுபற்றிப் பெரிதாக அவர் பொருட்படுத்தியதில்லை. ஒரு ஏழை நெசவுத்தொழிலாளியாக ஒரு குடும்பஸ்தனாகக் காலம் கழித்த கபீர் காசியின் சந்தைத் தெருக்களில் முச்சந்திகளில் எங்காவது உட்கார்ந்து எதையாவது கதைத்துக்கொண்டிருப்பார். வாயைத்திறந்தாலே வசனகவிதைகள் தெறிக்கும். ஆன்மிக தத்துவ முத்துக்கள். சிந்தனையைச் செம்மைப்படுத்தும் வார்த்தைகள் அதுவும் பாமரர்களின் புழக்க மொழியில் சுவைதரும் சொல்வழக்கில். படிப்பறிவில்லாத பாமரர்கள் வியாபாரத்திற்காக சந்தைக்கு வருபவர்கள் என பல தரப்பினரும் கபீர் முன் கூடி அவர் என்ன சொல்கிறார் என ஆவலோடு கேட்பது வழக்கம். பண்டிதர்களும்கூட தொட பயப்படும் இவ்வளவு உயர்ந்த தத்துவார்த்த கருத்துகளை படிப்பறிவில்லா சாதாரணர்களுக்கு அவர்களுக்குப் புரியும் மொழியில் விதத்தில் கபீரைத் தவிர வேறு யாரால் கூறமுடியும்? இப்படி அவர் பாடிய பாடல்கள் வாய்மொழியாக மக்களிடையே வெகுவாகப் பரவின. பிராபல்யம் அடைந்தன. நாளடைவில் சீரான மொழிவடிவம் அச்சுவடிவமும் பெற்றன. கபீர் தாசரின் புகழ்பெற்ற தோஹா எனப்படும் இரண்டடிக் கவிதைகளிலிருந்து சிலவற்றை அடுத்த பதிவில் பார்ப்போம் . தொடரும் கபீர்தாஸ் காசி க்யூபா ஞானம் தோஹா பண்டிதர் மோட்சம் மௌல்வி ராமானந்தர் ஹவானா4 நரி பரியான கதை 11012016 11012016 ஏகாந்தன் ஆன்மிகம் கட்டுரை பக்தி இலக்கியம் புனைவுகள் முந்தைய பதிவான திருப்பெருந்துறை சிவபெருமான் பற்றி. படித்தபின் இங்கு தொடர்ந்தால் நன்றாக இருக்கும். எனினும் கொஞ்சம் முன்கதை சுருக்கம் அரிமர்த்தனப் பாண்டியன் நல்ல ஜாதிக்குதிரைகளை வாங்கவேண்டி தனது முதல் அமைச்சரான வாதவூரரை மாணிக்கவாசகரை திருப்பெருந்துறைக்கு அனுப்பினான். அங்கே குருவாய் சிவனடியாராய் வந்தமர்ந்திருந்த சிவபெருமானால் ஆட்கொள்ளப்பட்டார் மாணிக்கவாசகர். சிவத்தில் ஆழ்ந்தார் அங்கேயே தங்கிவிட்டார். இனித் தொடர்ந்து படியுங்கள் . . திருப்பெருந்துறையில் மெய்மறந்து பக்திப்பெருக்கில் திளைத்திருந்த மாணிக்கவாசகரின் நாட்கள் வேகமாய் ஓடுகின்றன. ஒரு நாள் பாண்டிய மன்னனிடமிருந்து ஒரு தூதன் வரவிருப்பதாகச் செய்தி வந்தது. திடுக்கிட்டார் மாணிக்கவாசகர். அடடா அரச காரியத்துக்காக அல்லவா இங்கு வந்தோம்? என்ன செய்துவிட்டோம்? எனை ஆட்கொண்ட பெருமானே என் செய்வேன் இனி? எனக் கலங்கினார். அடியவரின் கவலையை உணர்ந்த சிவன் அவரது கனவில் வந்து குதிரைகளுடன் விரைவில் திரும்புவதாக பாண்டியனுக்குச் சேதி அனுப்பச்சொன்னார். சிவன் சொன்னபடி செய்தார் மாணிக்கவாசகர். ஏற்கனவே தன்னோடு வந்து அங்கு தங்கியிருந்த படைவீரர்களையும் மதுரைக்குத் திருப்பி அனுப்பினார். மறுபடியும் சிவத்தில் ஆழ்ந்து பாடிப் பரவிக்கொண்டிருந்த மாணிக்கவாசகரின் கனவில் மீண்டும் திரும்பினார் சிவபெருமான். மதுரைக்கு நீ திரும்பிப்போ. குதிரைகளுக்கு ஏற்பாடு செய்யப்படும் என்று உத்தரவிட்டார். மதுரை திரும்பினார் மாணிக்கவாசகர் அதாவது பாண்டியனின் முதன்மந்திரியான வாதவூரர். ஆனால் குதிரைகள் ஏதும் கூட வரவில்லை வெறுங்கையோடு திரும்பிய மாணிக்கவாசகரைப் பார்த்துக் கடுங்கோபம் கொண்டான் பாண்டியன். அவர்மீது பாண்டிய அரசாங்கப் பணத்தைக் கொள்ளையடித்தது ராஜ்யத்திற்கெதிரான மோசடி எனக் குற்றங்கள் சாட்டப்பட்டன. சிறையில் அடைக்கப்பட்டார். அவர் முதுகின்மேல் பாறைகள் ஏற்றப்பட்டன. அங்கும் இங்கும் சுமையோடு அலைய வைத்துக் கொடுமைப்படுத்தினர். சிறையில் தன் ஆண்டவனை நினைத்து அழுது புலம்பினார் மாணிக்கவாசகர். செவிமடுத்தார் சிவன். நந்திதேவரை அழைத்து அடுத்த நாளே மதுரையைச் சுற்றிலும் உள்ள காட்டில் இருக்கும் நரிகளைப் பரிகளாக்கி குதிரைகளாக்கி மதுரைக்குள் அனுப்ப ஆணையிட்டார். நந்திதேவர் சிவன் ஆணையைச் செயல்படுத்தினார். கிடுகிடுவென மதுரைக்குள் நுழைந்த கம்பீரக் குதிரைகளைப் பார்த்த அரசன் ஆச்சரியமானான். என்ன வகையான ஜாதிக்குதிரைகள் இவை? எங்கிருந்து வந்தன இத்தனை அவன் மகிழ்ந்து பார்த்துக்கொண்டிருக்கையில் குதிரைகள் மீண்டும் நரிகளாயின. ஊளையிட்டு ஊரையே கூட்டியதால் உடன் விரட்டிவிடப்பட்டன. பாண்டியன் கோபம் எல்லை மீறியது. அரசனான என்னிடமே சித்துவேலையா எனது மந்திரி இவ்வளவு தூரத்துக்குப் போய்விட்டாரா? மாணிக்கவாசகரைக் கடுமையாகச் சித்திரவதை செய்ய எண்ணி அவரை வெறுங்காலுடன் ஆற்றின் சுடுமணல்படுகைக்கு அனுப்பினான். கொதிக்கும் மணலில் தலையில் பாறையுடன் நிற்கவைத்து வறுத்தெடுத்தார்கள் வீரர்கள். சூடும் சுமையும் தாங்கமுடியாது அவர் தள்ளாடியபோது அடியும் சரமாரியாக விழுந்தது. மாணிக்கவாசகர் துவண்டார். மனதுக்குள் மருண்டார். தனக்கேன் இத்தகைய சோதனை தண்டனை எல்லாம்? சித்தம் கலங்கி சிவபெருமானிடம் முறையிட்டார். ஆட்கொள்வதுபோல் நாடகமாடி எனை அழவைத்து வேடிக்கை பார்க்கும் அருமையே ஆதியே சிவனே உனையே நம்பிய உனது அடிமைக்கு உரிய பரிசா இது? ஆத்மநாதனே அநியாயமாய் இல்லையா இதெல்லாம் உனக்கு? அவரது கதறல் சீண்டியது சிவனை. சிரித்தார் இறைவன். கருணைபொங்க சிவன் கீழ்நோக்க வெறும் மணல்படுகைகளாயிருந்த நீர் காணா கோடையின் வறண்ட சுடுவெளியில் திடீரெனப் பெருவெள்ளம் பாய்ந்தது. பாண்டிய வீரர்கள் திடுக்கிட்டனர். மழையே இல்லை. வெள்ளம் எங்கிருந்து வருகிறது? எகிறிய வெள்ளநீர் மாணிக்கவாசகரைச் சுற்றிச் சுற்றிச் சென்றது. அவருக்கு ஆபத்து ஏதுமில்லை. மேலும் அவர் தலையில் கட்டியிருந்த பாறைகள் உடற்கட்டுகள் அறுந்து விழுந்து சிதறின. அப்பனின் அருள்விளையாடலை உணர்ந்த மாணிக்கவாசகர் பரவசமானார். அவன் புகழ்பாடி உருகினார். தள்ளி நின்று கவனித்த வீரர்கள் குலைநடுக்கம் கண்டனர். இதில் ஏதோ சூழ்ச்சி அபாயம் இருக்கிறது என பயந்து அவரை விட்டுவிட்டு ஓடினர். அரசனிடம் சென்று அலறினர். மன்னனின் குழப்பம் அதிகமாயிற்று. ஊரில் வெள்ள நீர் வெகுவாக உயர்வதாக வந்த செய்தி அவன் நிம்மதியைக் கெடுத்தது. வைகை அணை உடைந்துவிடக்கூடாதே எனப் பதறினான். தண்டோரா போட்டு ஒவ்வொரு வீட்டிலிருந்தும் ஒரு ஆண்பிள்ளையை அணைக்கு வரச்சொன்னான். அணையின் கரைகளை அதிரடியாக உயர்த்த உத்தரவிட்டான். பணி ராப்பகலாக நடந்தது. வந்திப்பாட்டி என்றழைக்கப்பட்ட நிராதரவான மூதாட்டி ஒருத்தி மதுரையில் வசித்துவந்தாள். பரம ஏழை. எனினும் பரமனின் பக்தை. தினமும் கஷ்டப்பட்டுப் புட்டு சமைத்து சிவனுக்குப் படைத்துவிட்டு அதனை எதிர்வரும் எவருக்கேனும் உண்ணக் கொடுத்தாள். தன்னால் முடிந்த சிவகாரியத்தை சிரத்தையோடு செய்துவந்தாள். அவளுக்கும் அரசனின் அவசர தண்டோரா செய்தி போய்ச்சேர்ந்தது. நான் ஆண்பிள்ளைக்கு எங்கே போவேன்? மண் அள்ளிக் கொட்ட என் உடம்பும் ஒத்துழைக்காதே. ஒன்றும் செய்யாவிட்டால் அரச குற்றம் வந்துவிடுமே.. ஐயோ என் சிவனே என அழுது அரற்றினாள். அடிமையின் அழுகை ஒலி காதில் விழுந்தது காலனை எட்டி உதைத்த சிவனுக்கு. அவர்தான் திருவிளையாடல் சக்ரவர்த்தி ஆயிற்றே நகர்த்தினார் காய்களை வேகமாய். சிறிது நேரத்தில் பாட்டியின் வீட்டுக் கதவை ஒரு இளைஞன் தட்டினான். கதவு திறந்த வந்திப்பாட்டியிடம் கெஞ்சலாகச் சொன்னான் பாட்டி ராஜ உத்திரவு பற்றிக் கேள்விப்பட்டேன். நானோ அனாதை. ஏழை. பசியால் வாடுபவன். உன் வீட்டிலிருந்து நான் போய் அணையில் மண் அள்ளிப்போடவா? வேலை முடிந்து மாலையில் வந்தபின் நீ சமைத்த புட்டைக் கூலியாகக் கொடுத்தால் போதும் என்றான். பாட்டிக்கு ஒரே ஆச்சரியம். மனம் லேசானது. சரி நீ அப்படியே மன்னனின் வேலையைக் குறையேதும் வைக்காமல் செய்துவிட்டு வா. மாலையில் உனக்குப் புட்டு சமைத்துப்போடுகிறேன் என்றாள். பாட்டியின் வேலைக்காரனாக குடும்பத்து ஆளாகப் பெயர் கொடுத்துவிட்டு தன் பணியை ஆரம்பித்தான் அந்த இளைஞன். அதிரடி வேலையின் நேரடி மேல்பார்வைக்காக குதிரையேறி உலவினான் பாண்டியன். மன்னன் அந்தப்பக்கம் வருகிறான் எனத்தெரிந்து அப்போது மரத்தின்மேல் சாய்ந்து தூங்குவதுபோல் பாவனை செய்தான் அந்த இளைஞன். சில நொடிகளில் அதற்கான பலன் கிடைத்தது. விளாசிய சாட்டையடி பலமாய் அவன் முதுகில் விழுந்தது. வலியால் அதிர்ந்தான் இளைஞன். அதிர்ந்தது அகிலமும். தன்முதுகிலும் சுரீரென வலிபரவ பாண்டியனும் நிமிர்ந்தான். தடுமாறினான். இருந்தும் உம்.. என இளைஞனைக் கோபமாய்ப் பார்த்து சாட்டையை மேலும் உயர்த்தினான். இளைஞன் பயந்து அவசரமாய் மண்ணள்ளி எடுத்து ஓடினான். அவன் தன் சட்டியிலிருந்து வெள்ளப்பகுதியில் மண்ணைக் கொட்ட சீறிப் பாய்ந்துகொண்டிருந்த வெள்ளம் வேகம் தளர்ந்தது. வேகமாகப் பின்வாங்கி வடிய ஆரம்பித்தது. கூர்மையாகக் கவனித்திருந்த பாண்டியன் ஆச்சரியமும் அதிர்ச்சியுமானான். உடல் தனையறியாது நடுக்கம் கண்டது. குதிரையில் மெல்ல முன்னேறி இளைஞனை அழைத்து அருகில்வரச் சைகை செய்தான். வந்ததும் யார் நீ என வினவினான். இளைஞன் வந்திப்பாட்டியின் பெயர் விலாசம் சொன்னான். தான் அவளுடைய ஏழை வேலைக்காரன் என்றான். அரசனின் குழப்பம் தலைக்குமேலேறியது. இளைஞன் வழிகாட்ட வந்திப்பாட்டியின் வீடுநோக்கி விரைந்தான். வேலைக்காரனாக வந்து தன் பரமபக்தைக்கு உதவிய சிவபெருமான் அவளுக்கு மோட்சம் அளிக்க முடிவெடுத்தார். அவளைக் கைலாசத்துக்கு அழைத்துவர சிவகணங்களை அனுப்பியிருந்தார். விரைந்துவந்த சிவகணங்கள் வந்திப் பாட்டியிடம் விஷயம் சொல்லி அவள் தயாராவதற்காக வீட்டின் வெளியே அரூபமாய்க் காத்திருந்தனர். பாட்டியின் வீடடைந்த மன்னன் திரும்பிப் பார்க்க இளைஞன் அங்கில்லை. வெளியில் வந்த வந்திப்பாட்டியோ தான் கைலாசம் சென்றுகொண்டிருப்பதாகச் சொன்னாள் மன்னன் அதிர்ந்தான். கலங்கிய மனதுடன் அரண்மனை திரும்பினான். வெள்ளம் வடிந்துவிட்டதாக அவனுக்கு செய்தி காத்திருந்தது. குழப்பமும் அதிர்ச்சியும் வடிந்தபாடில்லை. அந்த கொடும் இரவில் தூக்கமின்றிப் புரண்டான் அரிமர்த்தனப் பாண்டியன். நல்ல சிவபக்தன் அவன். அந்தச் சிவனிடந்தான் சொல்லி அவனும் அழுதான். என்ன நடக்கிறது என் நாட்டில்? ஒன்றும் புரியவில்லையே அப்பனே குதிரைகள் திடீரென வருகின்றன. கண்ணுக்கெதிரேயே பரிகள் நரிகளாகின்றன. மந்திரியின் சித்துவேலையோ என அவரைத் தண்டித்தால் வெள்ளம் பாய்கிறது தலைநகருக்குள். அணையை உயர்த்த உத்தரவிட்டால் யாரோ ஒருவன் வந்து மண்ணெடுத்துப் போடுகிறான். அடங்காத வெள்ளம் அவன் சொன்னபடி ஆடுகிறது வயசான பாட்டியின் வீட்டுக்கு விஜாரிக்கப் போனால் அவளுக்கு அரசனைப்பற்றிய அக்கறை ஏதுமில்லை கைலாசத்துக்குப் புறப்பட்டுக்கொண்டிருக்கிறேன் என்கிறாள் எதுவும் என் கட்டுப்பாட்டில் இல்லை. என்ன ராஜ்யம் இது? என்ன மாதிரியான ராஜா நான்? இந்த ராஜ பதவிக்கு நான் தகுதியானவன்தானா எனத் துவண்டுபோய் சிவனை நினைத்தான். குமுறினான். பின்னிரவின் கனவில் சிவபெருமான் தோன்றினார் பாண்டியனே உன் முதன்மந்திரியான வாதவூரர் மாணிக்கவாசகர்பொருட்டுதான் நான் இப்படி எல்லாம் நாடகமாடினேன். உன் குற்றம் ஏதும் இதில் இல்லை. ஆதலால் நீ கலங்காது நல்லாட்சி செய்வாயாக என்று ஆசீர்வதித்து மறைந்தார் ஆதிசிவன். அடுத்த நாள் அதிகாலையிலேயே மாணிக்கவாசகரை சிறையிலிருந்து விடுவித்தான் பாண்டிய மன்னன். அவரிடம் மனமாற மன்னிப்புக் கோரினான். அவரையே தன் ராஜ்யத்தின் முதன்மந்திரியாகத் தொடருமாறு வேண்டிக்கொண்டான். மாணிக்கவாசகர் நடந்ததெல்லாம் சிவன்விளையாடல் எனச்சொல்லி தான் சிவபாதையில் தொடர்ந்து நடக்கவேண்டியிருப்பதை அவனுக்கு உணர்த்தினார். சிவசிந்தனையோடு அங்கிருந்து வெளியேறினார். ஆத்மநாதன் கைலாசம் நரி பரி மாணிக்கவாசகர் வந்திப்பாட்டி வைகை4 திருப்பெருந்துறை சிவபெருமான் பற்றி மாணிக்கவாசகர் 09012016 09012016 ஏகாந்தன் ஆன்மிகம் கட்டுரை பக்தி இலக்கியம் புனைவுகள் புதுக்கோட்டைப் பகுதியில் பிறந்து வளர்ந்து புரட்சிக்குப் பேர்போன க்யூபா அல்லது ஸ்பானிஷ் மொழியில் கூபா வரை சென்றிருந்தும் அருகிலுள்ள ஆவுடையார் கோவில் பக்கம் போய்ப் பார்த்ததில்லை. பக்கத்தில்தானே இருக்கு..எப்ப வேணும்னாலும் பாத்துக்கலாம் என்று மெத்தனமாய் விட்டுவிட்ட எத்தனையோ புண்ய ஸ்தலங்களில் இதுவும் ஒன்று. இப்போது தூரத்தில் புதுடெல்லியில் போய் குளிருக்கிதமாய் ஸ்வெட்டர் அணிந்துகொண்டு உட்கார்ந்து யோசிக்கிறேன் கொஞ்சம் பொறுங்கள் சொல்ல வந்தது என் புராணம் அல்ல. மார்கழிமாதப் பாடல்களான சிவபெருமானுக்கான திருப்பள்ளியெழுச்சியில் பாட்டுக்குப் பாட்டு திருப்பெருந்துறை மன்னா .. திருப்பெருந்துறை உறை சிவபெருமானேஎன்றெல்லாம் உருகுகிறாரே இந்த மாணிக்கவாசகர்? எங்கிருக்கிறது இந்த ஊர்? ஆவுடையார் கோவில் என இப்போது அழைக்கப்படும் புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கிக்கு அருகிலிருக்கும் ஊர்தான் மாணிக்கவாசகரின் சிந்தை குளிர்வித்த அந்த திருப்பெருந்துறை. இளம் வயதிலேயே கல்வி ஞானத்திற்குப் பேர்போனவர் வாதவூரர் என முன்பு அழைக்கப்பட்ட மாணிக்கவாசகர். இவரது மொழிப்புலமை ஆன்மிக அறிவு பற்றிக் கேள்வியுற்று அசந்து போன அரிமர்த்தன பாண்டியன் இந்த இளைஞரை தன் ராஜ்யத்தின் முதல் மந்திரியாக நியமித்தான். அந்தக் காலத்தில் மந்திரி பதவிக்கு எப்பேர்ப்பட்ட ஆட்களைத் தேர்ந்தெடுத்தார்கள் அரசர்கள் கவனித்தீர்களா முதல்வர் வேட்பாளர் என அறிவித்துக்கொண்டு இந்தக் காலத்தில் அலைகிறதுகளே சில தெள்ளுமணிகள்.. சரி விடுங்கள் இது வேறெங்கோ கொண்டுபோய் விட்டுவிடும் . திருப்பெருந்துறைப் பகுதியில் சிறந்த ஜாதிக்குதிரைகள் கிடைக்கின்றன எனக் கேள்விப்பட்டு அவற்றை வாங்குவதற்காக வாதவூரரை திருப்பெருந்துறைக்கு அனுப்புகிறான் பாண்டிய மன்னன். கஜானாவிலிருந்து கொஞ்சம் பொற்காசுகளும் துணைக்கு வீரர்களையும் அழைத்துக்கொண்டு திருப்பெருந்துறை வருகிறார் வாதவூரர் மாணிக்கவாசகர். ஊரில் நுழைந்ததுமே குளுகுளு வயல்களும் சுற்றியுள்ள குளங்களில் தாமரை மலர்களுமாய் ரம்யமான காட்சி மனதை அள்ளுகிறது. ஊரின் கோவிலில் சிவபெருமான் ஆத்மநாதராக அருள்பாலிக்கிறார். ஆத்மாவுக்கு ஸ்வரூபம் உண்டா? இல்லை. அதைப்போலவே இங்கே ஆத்மநாதர் அரூபமாயிருக்கிறார். கூடவந்த வீரர்களைத் தனியே தங்கச் சொல்லிவிட்டு ஆற்றில் வெள்ளாறு முன்னாளைய ஸ்வேத நதி குளித்துவிட்டு நீறணிந்து கோவிலுக்குள் சென்று துதிக்கிறார் மாணிக்கவாசகர். கோவிலின் பிரகாரத்தைச் சுற்றிவருகையில் ஒருபக்கம் குருங்க மரத்தடியில் ஒரு சிவனடியார் அமர்ந்திருக்கிறார். வேறு யார் நம் அப்பன் சிவபெருமான்தான் இவரை ஆட்கொள்ள இந்த நாடகத்தை ஆரம்பித்தார் அங்கே. ஏற்கனவே சிவஞானத்தில் திளைத்திருந்தவரான மாணிக்கவாசகரை சிவனடியாரின் சாந்தமான தோற்றம் வசீகரிக்கிறது. இவர் சிவனடியாரோ சிவனேதானோ என மயங்கி அவருடைய பாதங்களில் சிரம் வைத்துப் பணிகிறார். தென்னாடுடைய சிவனும் மாணிக்கவாசகரின் தலையில் தன் திருப்பாதம் வைத்து தீட்சை அருள்கிறார். சிவனின் பாத ஸ்பரிசம் பெற்ற இளம் மாணிக்கவாசகர் பரவசமயமாகிறார். சிவன் இனிதே மறைய இறைவனின் புகழை அப்போதே பாட ஆரம்பிக்கிறார் மாணிக்கவாசகர். திருப்பெருந்துறையிலேயே தங்கிவிடுகிறார். சிவபெருமானுக்குக் கோவில் கட்டுகிறார். சிவன் பெருமையைப் பாடிப் பூஜித்து நாட்களைக் கழிக்கிறார். மாணிக்கவாசகரின் திருப்பள்ளியெழுச்சிப் பாடல்களில் அந்தக்கால 9ஆம் நூற்றாண்டு திருப்பெருந்துறையின் ஊர்ச்சூழல் அழகு பற்றி ஒவ்வொரு பாசுரத்திலும் ஒரு வரி சொல்கிறார். பச்சைப்பசேல் என வயல்கள். எங்கும் குளிர்ந்த சூழல். தடாகங்களில் கிண்ணங்கள் போல் மலர்ந்த செந்தாமரைப் பூக்கள் என ஊர்க்கதையும் சொல்கிறது அவர் வர்ணனை. சிவபெருமானின் அருமை பெருமைபற்றி ஒரு பாசுரத்தில் மாணிக்கவாசகர் பூதங்கள் தோறும் நின்றாய் எனின் அல்லால் போக்கிலன் வரவிலன் எனநினைப் புலவோர் கீதங்கள் பாடுதல் ஆடுதல் அல்லால் கேட்டு அறியோம் உனைக் கண்டு அறிவாரை சீதங்கொள் வயல் திருப்பெருந்துறை மன்னா சிந்தனைக்கும் அரியாய் எங்கள் முன்வந்து ஏதங்கள் அறுத்து எம்மை ஆண்டருள் புரியும் எம்பெருமான் பள்ளி எழுந்தருளாயே பொருள் நீ எல்லா உயிர்களிலும் நிற்பவன் போகுதல் வருதல் இறப்பு பிறப்பு இல்லாதவன் என்றெல்லாம் உனைப் புகழ்ந்து பாடி ஆடி மகிழ்வோரைக் கண்டுள்ளோமே தவிர உன்னையே கண்டறிந்ததாகக் கூறுபவரைப்பற்றி நாங்கள் இதுவரைக் கேட்டதில்லை குளிர்ச்சிமிகு வயல்வெளியால் சூழப்பட்ட திருப்பெருந்துறைக்கு அரசனே சிந்தனைக்கும் எட்டாதவனே எங்கள்முன் வந்து எங்களின் கர்மவினைகளை அழித்து எங்களை ஆண்டு அருள்புரியும் எங்கள் தலைவனே உறக்கத்திலிருந்து எழுந்தருள்வாயாக குதிரை வாங்கத்தானே திருப்பெருந்துறை வந்தார் இவர் அது என்னவாயிற்று? பாண்டிய மன்னன் கேட்கவில்லையா? நீங்கள் கேட்பது புரிகிறது. உங்கள் கவலை உங்களுக்கு சரி நரி பரியான கதையை அடுத்த பதிவில் பார்ப்போம்.. அரிமர்த்தன பாண்டியன் குதிரை சிவபெருமான் திருப்பள்ளி எழுச்சி திருப்பெருந்துறை மாணிக்கவாசகர்3 மார்கழிப் பொங்கல் வாய்நிறைந்த நன்னாட்கள் 30122015 ஏகாந்தன் ஆன்மிகம் கட்டுரை பக்தி இலக்கியம் புனைவுகள் மார்கழி மாதக் குளிரில் அதிகாலையில் எழுந்து குளித்துக் கோவிலுக்குச் செல்வது ஒரு ரம்யமான விஷயம். ஆனால் வாழ்வில் காலைச் சூரியனைச் சந்தித்தே பழக்கம் இல்லாதவர்களுக்கு மிகவும் கடுமையான விஷயம்தான் இது. மார்கழிக் குளிர் என்று இங்கே சொன்னது தமிழ்நாட்டின் அல்லது பொதுவாகத் தென்னாட்டின் மார்கழி மாதத்தைக் குறித்தல்ல. டெல்லியின் குளிர்காலத்தில் மார்கழி மாதம் எப்படியிருக்கும் என்று சொல்லிப் பிரயோஜனம் இல்லை. நடுக்கும் அதிகாலையில் சுமார் 5 மணிக்கு வீரதீரமாக பாத்ரூமில் நுழைந்து தலையில் தண்ணீர் கொட்டிக்கொண்டால் உடனே புரிந்துவிடும் நிலைமை ஆனால் தண்ணீர் தலையில் விழுவதற்கு முதலில் படுக்கையை விட்டு அதாவது டெல்லியின் கடும் குளிருக்கு இதமாக கம்பளி ரஜாய் போன்றவற்றால் இளஞ்சூடு கொடுக்கப்பட்ட படுக்கையை விட்டு எழுந்து வருவது பகீரதப் பிரயத்தனம்தான். அதற்கப்புறம்தானே கோவிந்தனையும் அவன் வீற்றிருக்கும் கோவிலையும்பற்றி நினைக்க முடியும்? இந்த ஆரம்பச் சோதனைகளில் ஒருவாறு தேர்வுபெற்று அதிகாலையில் நீங்கள் கோவிலுக்குள் நுழைந்தே விட்டீர்கள் என்று வைத்துக்கொள்வோம். பிறகென்ன மாலோலனின் சன்னிதிக்கு முன்னமர்ந்து மார்கழித்திங்கள் மதிநிறைந்த நன்னாளாம்.. என்று ஆண்டாள் அருளிய பாசுரங்களை எடுத்துவிடவேண்டியதுதான். பாடல்களில் மனம் லயித்து பக்திச் சூடேற முடிவில் தீபாராதனை கண்டு மகிழும் நெகிழும் மனம். தீர்த்தம் சடாரி ஆனபின் தொன்னையில் வந்து விழுமே நெய்மணம் கமழும் சூடான வெண்பொங்கல். அது வாயில் கரையும்போது ஏற்படும் அனுபவம். மிளகு கடிபடுகையில் ஏற்படும் ஆனந்த லகரி அந்த அதீத சுகத்திற்காக எந்த ஒரு சோதனையையும் தாங்கிக்கொள்ளலாம்தான். ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் தன் மனங்கவர்ந்த அழகனாம் திருமாலைத் துயில் எழுப்புவதற்கென அதிகாலையில் எழுந்துத் தன் தோழிமார்களைக் கோவிலுக்கு அழைப்பதாக வருகின்றன அவர் இயற்றிய 30 திருப்பாவை பாசுரங்கள். கண்ணனைத் துயிலெழுப்ப முயல்கையில் தன்னோடு துணைக்கு வரும் தோழியரையும் முதலில் படுக்கையைவிட்டுக் கிளப்பவேண்டுமே அவ்வாறே ஆண்டாள் இதழ்மலர்ந்த திருப்பாவையின் 14ஆவது தினப்பாடல் இன்று உங்கள் புழக்கடைத் தோட்டத்து வாவியுள் செங்கழுநீர் வாய்நெகிழ்ந்து ஆம்பல்வாய் கூம்பின காண் செங்கல் பொடிக்கூறை வெண்பல் தவத்தவர் தங்கள் திருக்கோயில் சங்கிடுவான் போதந்தார் எங்களை முன்னம் எழுப்புவான் வாய்பேசும் நங்காய் எழுந்திராய் நாணாதாய் நாவுடையாய் சங்கொடு சக்கரம் ஏந்தும் தடக்கையன் பங்கயக் கண்ணனைப் பாடேலோ ரெம்பாவாய். பொருள் தோராயமாக எங்களுக்கு முன்னே எழுந்து வந்துவிடுவேன் எனவீரம் பேசிய பெண்ணே நீ இன்னும் எழுந்தபாடில்லை. அதைப்பற்றிய வெட்கமும் உனக்கில்லை உன் வீட்டுப் பின்புறத்தோட்டத்தில் உள்ள குளத்தில் செங்கழுநீர்ப்பூக்கள் மலர்ந்துவிட்டன. ஆம்பல் மலர்கள் மூடித் தலைகவிழ்ந்துகொண்டன. தங்கள் கோவில்களில் காலைச்சங்கு ஊதி பூஜிப்பதற்கென காவி உடையணிந்த வெண்பற்களை உடைய துறவிகள் சென்றுகொண்டிருக்கின்றனர். தன் வலிமையான கைகளில் சங்கு சக்கரங்களை ஏந்தி நிற்கும் தாமரைமலர் போன்ற அழகிய கண்களை உடையவனைகண்ணனைப் பாடித் துயிலெழுப்புவோம்.எழுந்து வருவாயாக அதிகாலை ஆண்டாள் கண்ணன் குளிர் திருப்பாவை துயில் தோழி வெண்பொங்கல்2 .. ஏகாந்தன் 20 ஆஸ்திரேலிய ஸ்ரீராம் 20 ஆஸ்திரேலிய ஏகாந்தன் கொட்டவா.. இன்னும் கொட்டவா கீதா கொட்டவா.. இன்னும் கொட்டவா ஸ்ரீராம் கொட்டவா.. இன்னும் கொட்டவா ஏகாந்தன் பௌத்தம் குஷிநகரில் பௌத்தம் குஷிநகரில் ஏகாந்தன் பௌத்தம் குஷிநகரில் ஸ்ரீராம் பௌத்தம் குஷிநகரில் ஏகாந்தன் பௌத்தம் குஷிநகரில் பௌத்தம் குஷிநகரில் ஏகாந்தன் பௌத்தம் குஷிநகரில் இதற்கு முன் காட்சியளித்தது 2021 2021 2021 2021 2021 2021 2021 2021 2021 2021 2021 2020 2020 2020 2020 2020 2020 2020 2020 2020 2020 2020 2020 2019 2019 2019 2019 2019 2019 2019 2019 2019 2019 2019 2019 2018 2018 2018 2018 2018 2018 2018 2018 2018 2018 2018 2018 2017 2017 2017 2017 2017 2017 2017 2017 2017 2017 2017 2017 2016 2016 2016 2016 2016 2016 2016 2016 2016 2016 2016 2016 2015 2015 2015 2015 2015 2015 2015 2015 2015 2015 2015 2015 2014 2014 2014 2014 2014 2014 2014 2014 2014 2014 2014 2014 2013 . 91 .. . .
[ "அந்த உன்னதமான புனிதத்தின் ரசத்தைக் குடித்துவிட்டது அவருடைய ஆன்மா.", "அதன் காரணத்தால் மெய்ஞானிகள் கவிஞர்கள் அரும்காதலர்கள் நிலவும் அபூர்வ உலகில் அது உலவியது.", "பின்னர் ஒரு நிலைக்குவந்து பூமிக்குத் திரும்பியது தான் கண்ட அனுபவித்த அபூர்வத்தை அழகான வார்த்தைகளில் சொல்வதற்காக.", "அவருடைய படைப்புகளை நாம் ஆராய்கையில் சுதந்திரமாக கட்டுக்கடங்காமல அலையும் மனம் எனும் பெருவெளியின் புனித மனிதனாகத் தெரிகிறார்.", "கற்பனை உலகின் இளவரசனாக மெய்ஞான உலகின் மாபெரும் தளபதியாக அவரது வாழ்வுத்தோற்றம்.", "மனிதவாழ்வின் மட்டித்தனங்களையும் ஆசாபாசங்களையும் வென்று உன்னதத்தையும் புனிதத்தையும் நோக்கிய பயணத்திலேயே கடவுளின் ராஜாங்கத்தை அடைவதிலேயே அவர் முன்னேறியதாக நமக்குத் தெரியவருகிறது.", "அல்ஃபாரித் ஒரு மேதை.", "மேதமை என்பது எப்போதாவதே நிகழும் ஒரு அதிசயம்.", "தன்னைச் சூழ்ந்திருந்த சமூகத்தை தான் வாழ்ந்த காலத்தின் வாழ்வியல்களை விட்டு விலகிப் பயணித்த மாபெரும் கவி.", "வெளிஉலகிலிருந்து தன்னை முற்றிலுமாக தனிமைப்படுத்திக்கொண்டு அவர் வரைந்த கவிதைகள் காணமுடியாத ஒன்றின் உன்னதத்தோடு மேன்மையோடு கண்டறிந்த பூலோக வாழ்வனுபவத்தை ஒருவாறு இணைக்க முயன்றன.", "அல்முத்தனபியைப்போலே 10 வாழ்வின் தினசரி செயல்பாடுகளிலிலிருந்து தன் கருத்தை எடுத்துக்கொண்டவர் அல்ல அல் ஃபாரித்.", "அல்மாரியைப்போல 11 வாழ்வின் புதிர்களில் அவர் லயித்துவிடவும் இல்லை.", "இந்த உலகத்திலிருந்து தன்னை வெளியே கொணர அல்ஃபாரித் தன் புறக்கண்களை மூடிக்கொண்டார்.", "சாதாரண உலகின் இறைச்சல்களிலிருந்து விடுபட காதுகளைப் பொத்திக்கொண்டார்.", "ஏன்?", "இந்த உலகைத் தாண்டிய உன்னதங்களைப் பார்ப்பதற்காக என்றும் கேட்டுக்கொண்டிருக்கும் நீங்காத தேவகானத்தைக் கேட்பதற்காக.", "இதுதான் இவர்தான் அல்ஃபாரித்.", "சூரியனின் கதிர்களைப்போலே ஒரு தூய ஆன்மா.", "மலைகளுக்கிடையே அமைதியாகக் காணப்படும் ஏரியைப்போன்ற மனதிருந்தது அவருக்கு.", "அவர் வார்த்த கவிதைகள் அவருக்கு முன்னாலிருந்த பின்னால் வாழ்ந்த கவிஞர்களின் கனவுகளையும் தாண்டிச் சென்றவை.", "மேற்கண்டவாறெல்லாம் அவதானித்து அல்ஃபாரிதின் மேதமையை வர்ணிக்கிறார் கலீல் ஜிப்ரான்.", "அரபி மொழியின் மாபெரும் மெய்ஞானக்கவியெனக் கொண்டாடப்படுபவர் இபன் அல்ஃபாரித் .", "தன் வாழ்நாளில் ஒரு சுஃபி துறவி என அறியப்பட்டுப் போற்றப்பட்டவர்.", "12ஆம் நூற்றாண்டு எகிப்தில் வாழ்ந்தவர்.", "எகிப்தை வாழ்விடமாகக் கொண்டுவிட்ட சிரிய நாட்டவர்களான பெற்றோர்கள்.", "அப்பாவைப்போல் சட்டநிபுணராக வரப் படித்தார் ஆரம்பத்தில்.", "பின் என்ன தோன்றியதோ தனிமையை நாட ஆரம்பித்தார்.", "எகிப்தின் தலைநகர் கெய்ரோவுக்கு அருகிலுள்ள முகட்டம் குன்றுகளுக்கடியில் சென்று உட்கார்ந்தார்.", "அங்கேயே வாழ்ந்தார்.", "சில வருடங்கள் மெக்கா சென்றிருக்கிறார் அல்ஃபாரித்.", "அங்கே புகழ்பெற்ற இராக்கிய சுஃபி ஞானியான அல்சுஹ்ராவார்தியை சந்தித்திருக்கிறார்.", "அரேபிய சுஃபி ஞானி இபன் அல் ஃபாரித் எகிப்து கலீல் ஜிப்ரான் கவிஞர் ஆதிசங்கரர் 4 இந்துமத மறுமலர்ச்சி 20062016 20062016 ஏகாந்தன் ஆன்மிகம் கட்டுரை தேசம் பக்தி இலக்கியம் ஆதிசங்கரர்3 வாடிப்போன மாலையின் தொடர்ச்சி ஆதிசங்கர பகவத்பாதர் ஹிந்து மதத்தின் சைவப்பிரிவுக்கு மட்டுமே ஆச்சாரியர் அல்லது குரு என்கிற கருத்து பலரிடையே நிலவுகிறது.", "அது உண்மையல்ல.", "அவர் ஒட்டுமொத்த இந்து மதத்தின் பிரதான ஆச்சாரியர்களில் ஒருவர்.", "அவருக்கு ஷண்மத ஸ்தாபனாச்சாரியர் என்கிற பெயரும் உண்டு.", "ஏன் அப்படி அழைக்கப்படுகிறார்?", "அவர்தான் இந்து மதத்தை ஸ்தாபித்தாரா?", "அதற்குமுன் இந்து மதப்பிரிவுகள் இல்லையா என்றால் இருந்தன.", "நிறையவே இருந்தன அதுதான் அந்தக் காலக்கட்டத்தின் தாங்கமுடியாத பிரச்னை.", "இந்து மதம் பல பிரிவுகளாக தாறுமாறாகப் பிரிவுபட்டிருந்தது.", "பிரிவுகளிலும் ஏகப்பட்ட முரண்பாடுகள் வேற்றுமைகள் இருந்தன.", "மற்றும் வேதங்களின் உபநிஷதங்களின் அடிப்படை ப்ரமாணத்தை ஏற்காத பெளத்தசமண சமயங்களால் மக்களிடையே மேலும் குழப்ப சிந்தனைகள் பெருகின.", "ஆளுக்காள் தன்னை குருவென்றும் ஆச்சாரியன் என்றும் கூறிக்கொண்டு முரண்பாடான மதக் கொள்கைகள் வழிபாட்டு முறைகளை முன்வைத்தனர்.", "கேட்பாரில்லை.", "சாதாரண மக்களின் ஆன்மீக சிந்தனை நிலைகுலைந்து அவர்களின் மனஅமைதி தொலைந்துவிட்டிருந்தது.", "இந்து மதம் பலவீனப்பட்டு நீர்த்துப்போகாது இருக்க மதத்தின் பல்வேறு பிரிவுகளில் இருக்கும் ஒற்றுமைகளை நிலைநாட்டி வேதங்கள் சாஸ்திரங்கள் முன்வைக்கும் பிரும்மம்பரம்பொருள் பற்றிய தத்துவார்த்தக் கருத்துகளை மக்களிடையே பரப்பவேண்டும்.", "மக்களின் மனதில் குழப்பங்கள் அகன்று ஆன்மீகத் தெளிவு நிலை திரும்பவேண்டும் என ஆதிசங்கரர் முடிவு செய்தார்.", "அவருடைய காலத்தில் சுமார் 72 பிரிவுகள் இந்து மதத்தில் இருந்ததாகக் கூறப்படுகிறது.", "இத்தகைய கிளைகளின் தலைவர்கள் அல்லது குருக்களை அவர் சந்தித்து அவர்களுக்கு உண்மையான இறைத் தத்துவத்தினை விளக்கி வழிப்படுத்த முயன்றார்.", "அவர் கூறும் வேதாந்தக் கருத்துக்களை அதன் தத்துவங்களை அவ்வளவு எளிதில் ஏற்றுக்கொள்வார்களா அவர்கள்?", "பிறகு அவர்களின் மத ஆதிக்கம் முடிவடைந்துவிடுமே?", "அத்தகையோரை அந்தக்கால வழக்கப்படி வாதப்போருக்கு அழைத்துத் தன் ஞானத்தினால் புலமையினால் வாதத் திறமையினால் தோற்கடித்தார்.", "இறுதியில் அவர்களில் பலர் சுமுகமாக தோல்வியை ஒத்துக்கொண்டதோடு ஆதிசங்கரரையே தங்கள் ஆச்சாரியராக ஏற்றுக்கொண்டனர்.", "சமுதாய நல்லொழுக்கம் ஆன்மீக சிந்தனை வளர்ச்சிக்கு ஊறு செய்வதாக இயங்கின சில பிரிவுகள்.", "இவற்றில் சிலவற்றின் பூஜை யாக முறைகள் நரபலி போன்ற தகாத வழக்கங்களை உட்கொண்டிருந்தன.", "இத்தகைய குழுக்களை கிளைகளை அடியோடு ஒழித்துக் கட்டினார் ஆதிசங்கரர்.", "பெரும்பாலானவரின் தெய்வ நம்பிக்கைகள் வழிபாட்டு வழக்கங்களை ஆராய்ந்து இந்துமதத்தை ஆறு பெரும்பிரிவுகளாக முறைப்படி பிரித்து சீர்படுத்தினார்.", "சாதாரணர்கள் எளிதாக கடைபிடிக்கக்கூடிய இந்துமத வழிபாட்டு மரபுகளை ஏற்படுத்தினார்.", "ஆன்மீக தத்துவங்கள் நம்பிக்கைகள் சாதாரண மக்களிடையே தாக்கம் இழந்துவரும் நாட்டின் ஒரு இக்கட்டான காலகட்டத்தில் அத்வைத தத்துவத்தை அளித்ததோடு இந்து சமயத்திற்கு ஆதிசங்கரர் செய்த பெரும் ஆன்மீகப் புனரமைப்புப் பணி இது.", "ஆதிசங்கரரால் ஏற்படுத்தப்பட்ட இந்து சமயத்தின் ஆறு பிரிவுகள் இவை 1.", "சைவம் சிவபெருமானை முழுமுதற்கடவுளாக எண்ணி வழிபடுவது.", "இப்படி வழிபடுபவர்கள் சைவர்கள் என அழைக்கப்பட்டனர்.", "2.", "வைஷ்ணவம் மகா விஷ்ணுவேதிருமால் பரப்பிரும்மம் எனும் சித்தாந்தம் உடையது.", "அவர் ஒருவரே எல்லாம் என மகாவிஷ்ணுவை வணங்குபவர்கள் வைஷ்ணவர்கள்.", "3.", "காணாபத்தியம் அதாவது கணங்களுக்கெல்லாம் தலைவரான கணபதியை வினாயகர் வழிபடுவது.", "இத்தகையோர் காணாபத்தியர் எனப்பட்டனர்.", "4.", "கௌமாரம் முருகப்பெருமானே தெய்வம் என்கிற வழிபாடு இத்தகையோர் கௌமாரர்கள் என அழைக்கப்பட்டனர்.", "5.", "சௌரம் ஆதித்யனான சூரியன் நேருக்குநேராகப் பார்க்கமுடியக்கூடிய தேவன் அந்த சூரியனையே பகவானாகக் கருதி வழிபடுவது.", "இப்படி வழிபட்டவர்கள் சௌரர்கள் எனப்பட்டனர்.", "6.", "சாக்தம் பெண் உருவில் இருக்கும் சக்தியை அம்மன் அம்பாள் தெய்வமாக வழிபடுபவர்கள்.", "இவர்களுக்கு சாக்தர்கள் என்று பெயர்.", "இவ்வாறு இந்துமதத்தின் முக்கியமான பிரிவுகளை நெறிப்படுத்தி அந்தந்த தெய்வங்களுக்கான வழிபாட்டு முறைகளையும் விரிவாக எடுத்துச் சொன்ன ஆதிசங்கரர் அந்தந்த தெய்வங்களைப் போற்றி வணங்கக்கூடிய துதிப்பாடல்களையும் இயற்றினார்.", "ஒவ்வொருவரின் இறைவிருப்பம் வெவ்வேறாக இருக்கலாம்.", "தெய்வங்களில் எவரை வழிபட்டாலும் அவரையே முழுமுதற்கடவுள் என மனதில் கொண்டு போற்றலாம்.", "இவ்வாறு வணங்கப்படும் தெய்வங்கள் அனைத்தும் ஒரே மூலத்தையே பரம்பொருளையே குறிக்கின்றன ஆதலால் இவர்களுக்கு செய்யப்படும் பூஜைகள் ஹோமங்கள் அனைத்தும் ஒன்றேயான அந்தப் பரம்பொருளையே போய்ச் சேரும் என்றும் விளக்கினார்.", "அத்வைத சித்தாத்தங்களைப் பரப்புவதற்காக தனது நான்கு பிரதான சிஷ்யர்களான பத்மபாதர் சுரேஷ்வராச்சாரியார் மண்டன மிஷ்ரா தோடகாச்சாரியார் ஹஸ்தாமலகாச்சாரியார் ஆகியோரை பீடாதிபதிகளாகக் கொண்டு இந்தியாவின் நான்கு திசைகளில் சங்கர மடங்களை நிறுவினார் ஆதிசங்கரர்.", "அவை முறையே கிழக்கில் கோவர்தன பீடம் பூரி ஒரிசா தெற்கில் சிருங்கேரி பீடம் சிருங்கேரி கர்நாடகா மேற்கே துவாரகா பீடம்குஜராத் வடக்கில் ஜோதிர்மட் பீடம் உத்தராகண்ட்.ஆதிசங்கரர் தன் சித்தாந்த சந்நியாச வழியைப் பின்பற்றிய துறவிகளில் தசநாமி சந்நியாசிகள் என்று அழைக்கப்பட்ட பத்து பிரிவுகளை உண்டாக்கினார்.", "இவ்வழியில் வந்த சந்நியாசிகள் தங்களின் ஆசிரமப் பெயருக்குப் பின் சரஸ்வதி உதாரணம் ஸ்ரீ சந்திரசேகரேந்திர சரஸ்வதி சுவாமி ஸ்ரீ ஜெயேந்திர சரஸ்வதி சுவாமி சுவாமி ஸ்வரூபானந்த சரஸ்வதி பாரதி தீர்த்தர் கிரி பர்வத் என்று இணைத்துக்கொண்டனர் ஆதிசங்கரர் காட்டிய வழியில் தங்களுக்கான ஆஸ்ரமங்களை ஏற்படுத்தி தெய்வ கைங்கரியங்கள் செய்துவருகின்றனர்.", "பிரும்மம் எனப்படும் பரம்பொருள்தான் பிரபஞ்சம் எங்கும் நிறைந்து காணப்படுகிறது.", "அது ஒன்றேதான் எல்லாம் அதன் வெவ்வேறு ரூபங்களே அனைத்தும் எனும் அத்வைத சித்தாந்தத்தை விளக்கும் விதமாக ஆத்மபோதம் அபரோக்ஷ அனுபூதி ஆனந்த லஹரி பஜகோவிந்தம் உபதேச சஹஸ்ரம் சரீரிக் பாஷ்யா போன்ற சுமார் 150 அருமையான சமஸ்கிருத நூல்களை பாடல்கள் விளக்க உரைகள் உட்பட இயற்றினார் பகவத்பாதரான ஆதிசங்கரர்.", "உபநிடதங்கள் பிரும்ம சூத்திரம் பகவத் கீதை விஷ்ணு சகஸ்ரநாமம் ஆகியவற்றிற்கு பாஷ்யம் விளக்க உரை எழுதியதோடு சௌந்தர்ய லஹரி சிவானந்த லஹரி சுப்ரமணிய புஜங்கம் போன்ற இறை வழிபாட்டுப் பாடல்களையும் இயற்றி இந்து மதத்தினரின் ஆன்மிக மேம்பாட்டுக்கு வழிவகுத்தார்.", "இந்தியா முழுதும் ஆன்மிக யாத்திரை செய்த ஆதிசங்கரர் இறுதியில் இமயமலைப் பகுதியில் உத்தராகண்ட் மாநிலத்திலுள்ள பத்ரிநாத் எனும் ஊரைச் சென்றடைந்தார்.", "குளிர்மண்டலமான அந்தப் பிரதேசத்தில் அதிசயமாகக் காணப்படும் தப்த் குண்ட் எனப்படும் வெந்நீர் நீரூற்றுக்கு அருகில் பத்ரிநாராயணன் என்று அழைக்கப்படும் மகாவிஷ்ணுவுக்கு அங்கிருந்த பக்தர்கள் உதவியுடன் கோவில் எழுப்பினார்.", "பத்ரிநாத் தரைமட்டத்திலிருந்து 10279 அடி உயரத்தில் இமயமலைச் சரிவில் உள்ள இறை வழிபாட்டு ஸ்தலம்.", "வைணவர்களின் 108 திவ்யதேசங்கள் என வழங்கப்படும் விஷ்ணு கோவில்களில் மிகவும் விசேஷமானது.", "கடும் குளிர் காரணமாக நவம்பரிலிருந்து ஏப்ரல் வரை இந்தக் கோவில் பனிமண்டலத்தினால் மறைந்திருக்கும்.", "பக்தர்களுக்கு கோவில் 6 மாதமே திறந்திருக்கும்.மே முதல் அக்டோபர் வரை.", "ஆதிசங்கரர் 6 மாதம் பத்ரிநாத்திலும் 6 மாதம் கீழ் தளத்திலுள்ள ஜோதிர்மட்டிலுமாக அவரது வாழ்நாளின் கடைசி 2 வருடங்களைக் கழித்ததாகக் கூறப்படுகிறது.", "தன் 32ஆவது வயதில் கி.பி.820ல் கேதார்நாத்திலுள்ள சிவபெருமானுக்கான புனிதஸ்தலம் ஒரு குகைக்குள் சென்று யோகநிஷ்டையில் ஆழ்தியான நிலை அமர்ந்திருந்த ஆதிசங்கரர் அங்கேயே பரமபதம் அடைந்ததாகக் கூறப்படுகிறது.", "ஆதிசங்கரர் கேதார்நாத் சிவானந்த லஹரி சைவம் ஜோதிர்மட் பஜகோவிந்தம் பத்ரிநாத் பிரும்ம சூத்திரம் விஷ்ணு சகஸ்ரநாமம் வைணவம்6 ஆதிசங்கரர் 3 வாடிப்போன மாலை 12062016 ஏகாந்தன் ஆன்மிகம் பக்தி இலக்கியம் புனைவுகள் ஆதிசங்கரர் பால சந்நியாசி மற்றும் எதிரே வந்தவன் ஆகிய பாகங்களின் தொடர்ச்சி மகிஷ்மதியில் வாழ்ந்துவந்த மண்டன மிஷ்ரா கர்மமீமாம்ச முறையில் நம்பிக்கை கொண்டவர்.", "பூஜைகள் ஹோமங்கள் போன்று கிரமப்படி பக்தியோடு செய்யப்படும் சடங்குகளே பரப்பிரும்மத்தை நோக்கி ஒருவனை அழைத்துச் செல்லும் சக்தி உடையவை என்கிற தீர்மான முடிவு கொண்டவர்.", "கடவுளை நோக்கிய சந்நியாசிகளின் வழியை ஒருபோதும் அங்கீகரிக்காதவர்.", "ஆதிசங்கரர் மண்டனமிஷ்ராவின் வீட்டை அடைந்தபோது கதவுகளைச் சாத்திக்கொண்டு வீட்டினுள் அக்னி வளர்த்து ஹோமம் செய்துகொண்டிருந்தார் மண்டன மிஷ்ரா.", "தன் யோகசக்தியால் கதவைத் திறக்காமலே உள்ளே புகுந்த ஆதிசங்கரரை ஆத்திரத்துடன் பார்த்தார்.", "தன் ஹோமத்தை கெடுக்க வந்தவன் எனக் கருதி ஆரம்பத்தில் கோபப்பட்டாலும் அவருடன் கொஞ்சம் பேசிக்கொண்டிருந்தபின் ஆதிசங்கரரின் ஆழ்ந்த ஞானத்தைக் கண்டு வியந்தார் மிஷ்ரா.", "இருந்தும் பரம்பொருள் குறித்த ஆதிசங்கரரின் கருத்துக்களை அவர் ஏற்கத் தயாராக இல்லை.", "இறுதியில் இருவரும் வாதப்போர் புரிந்து யார் வெல்கிறாரோ அவருக்கு தோற்றவர் சிஷ்யராகிவிட வேண்டும் என்கிற முடிவுக்கு வந்தனர்.", "இருந்தும் யார் வென்றார் என எப்படித் தெரிந்துகொள்வது?", "இருவரிடையே நடக்கும் விவாதத்தைக் உன்னிப்பாகக் கவனித்துக்கொண்டிருந்தார் மண்டன மிஷ்ராவின் மனைவியான சரசவாணி.", "அவரும் கல்வி கேள்விகளில் யோகநிலைகளில் சிறந்தவர்.", "ஆதிசங்கரரின் உயரிய ஞானநிலையை உணர்ந்திருந்த சரசவாணிக்கு அவரே வெல்வார் எனத் தோன்றியது.", "இருப்பினும் கணவருக்கு முன்னே அப்படி சொல்லமுடியாதே.", "எனவே சரசவாணி ஒரு உபாயம் சொன்னார்.", "ஒரேவகைப் புஷ்பங்களாலான இரு மாலைகள் அவர்கள் முன் வைக்கப்படும் அவற்றை ஆளுக்கொன்றாக அணிந்துகொண்டு வாதத்தை ஆரம்பிக்கவேண்டும்.", "யாருடைய மாலை முதலில் வாடுகிறதோ அவர் தன் தோல்வியை ஒப்புக்கொண்டு மற்றவரின் சிஷ்யராகிவிட வேண்டும் என்பதே அது.", "இருவரும் ஒப்புக்கொண்டனர்.", "அவர்கள்முன் தட்டில் வைக்கப்பட்ட மாலைகளை ஆளுக்கொன்றாக அணிந்து தத்தம் வாதத்தை இருவரும் துவக்கினார்கள்.", "மணிக்கணக்காக நடந்தது கடுமையான வாதப்போர்.", "வெகுநேரம் வரை இருவரின் மாலைகளும் வாடாது பிரகாசமாக இருந்தன.", "சரசவாணி இருவர் முன்னும் இருந்து கூர்மையாகக் கவனித்து வந்தார்.", "ஒரு நிலையில் மண்டன மிஷ்ரா அணிந்திருந்த மாலையானது வாட ஆரம்பித்தது தெரிந்தது.", "ஆதிசங்கரர் அணிந்திருந்த மாலை வாடாது ஒளியுடன் இருந்தது.", "இதனை நன்றாக ஊர்ஜிதம் செய்துகொண்டபின் போதும் நிறுத்தலாம் என்றார் சரசவாணி.", "தன் கணவரான மண்டன மிஷ்ராவிடம் அவரது மாலை வாட ஆரம்பித்துவிட்டதை சுற்றிக்காட்டி ஆதிசங்கரரின் மாலை வாடாதிருப்பதையும் காட்டினார் சரசவாணி.", "மண்டன மிஷ்ரா தான் தோற்றதை ஒப்புக்கொண்டு ஆதிசங்கரரின் பாதம்பணிந்து வணங்கினார்.", "தன்னை சிஷ்யனாக ஏற்றுக்கொள்ளும்படி வேண்டினார்.", "மண்டன மிஷ்ராவை சீடராக ஏற்றுக்கொண்டதும் மிஷ்ரா ஆதிசங்கரருடன் பயணிக்க ஆயத்தமானார்.", "அதைக் கவனித்த அவரது மனைவி சரசவாணி ஆதிசங்கரரிடம் தம்பதியான தானும் தன் கணவரும் என்னதான் இருவேறு உடல்களாக இருந்தும் ஆத்மார்த்தமாக ஒருவரே ஆதலால் தன் கணவரைப் பிரிந்து தான் இருக்கலாகாது எனறார் சரசவாணி.", "மேலும் தானும் அவர்களுடன் கூடவர விரும்புவதாகச் சொன்ன அவர் அதற்குமுன் தனக்கும் ஆன்மீக விஷயங்களில் சந்தேகங்கள் சில இருப்பதாகவும் தன் கேள்விகளுக்கும் ஆதிசங்கரர் விளக்கமாக பதில்கூறவேண்டும் எனவும் வேண்டினார்.", "ஆச்சரியப்பட்ட ஆதிசங்கரர் அவரைக் கேள்வி கேட்க அனுமதித்தார்.", "சரசவாணியின் சாரமிகுந்த கேள்விகளையும் கூர்மையான வாதங்களையும் ஆதிசங்கரர் உன்னிப்பாகச் செவிமடுத்தார்.", "அவற்றிற்கான சரியான விளக்கங்களை அழகாக அவருக்குப் புரியும்படி எடுத்துரைத்தார்.", "சந்தேகங்கள் தீர்ந்து திருப்தியுற்று மனமகிழ்ந்த சரசவாணி ஆதிசங்கரரை வணங்கி அவரது மற்றும் தன் கணவரது அனுமதிபெற்று அவர்களுடன் பாத யாத்திரை செய்தார்.", "மூவரும் வெகுதூரம் பயணித்து துங்கபத்திரா நதிக்கரையில் இருக்கும் சிருங்கேரி என்னும் ஊரை அடைந்தனர்.", "சரசவாணி அந்த இடத்திற்கு வந்ததும் மேற்கொண்டு நகலாது அங்கேயே நின்றுவிட்டார்.", "தன் தெய்வீக சக்தியால் அவர் மேற்கொண்டு பயணிக்கமாட்டார் அங்கேயே அவருக்கு ஆன்மீகப்பணி உள்ளது என அறிந்துகொண்டார் ஆதிசங்கரர்.", "சிருங்கேரியில் சரசவாணி தங்கியிருந்து அத்வைதக் கருத்துக்களைப் பரப்பி தெய்வ சேவை செய்யவென அங்கு ஒரு பீடத்தை நிறுவினார் ஆதிசங்கரர்.", "அதுவே பின்னாளில் சாரதா பீடம் என அழைக்கப்பட்டது.", "இதுவே ஆதிசங்கரர் நிறுவிய முதல் பீடம்.", "இதன் மடாதிபதிகள் சங்கராச்சாரியார் என அழைக்கப்படுவர் எனவும் அவர்களுக்கு சிஷ்யர்களும் வழித்தோன்றல்களும் இருப்பர் எனவும் கூறினார் ஆதிசங்கரர்.", "சிருங்கேரியில் இருக்கையில் ஆதிசங்கரர் தன் யோகசக்தியால் தன் தாயின்மீது அந்திமக்காலத்தின் நிழல் பட ஆரம்பித்திருப்பதை உணர்ந்துகொண்டார்.", "உடனே அங்கிருந்து புறப்பட்டு காலடி சென்று தாயாரைச் சந்தித்தார்.", "உயிர் பிரியுமுன் தன் மகனைக் கண்டதும் தாய் குளிர்ந்துபோனார்.", "தன் தாயாரின் நற்கதிக்காக திருப்பதி வெங்கடேசப் பெருமானை வேண்டிக்கொண்டார் ஆதிசங்கரர்.", "தாயாரின் மூச்சு பிரிந்தபின் அவருக்கான இறுதிச்சடங்குகளை அவர் செய்ய ஆரம்பித்தபோது காலடியில் வாழ்ந்த நம்பூதிரிகள் அதற்கு எதிர்ப்புத் தெரிவித்தனர்.", "சந்நியாசியான அவர் இத்தகைய சடங்குகளைச் செய்யக்கூடாது என்பது அவர்களது வாதம்.", "ஆனால் ஆதிசங்கரர் இதனைப் பொருட்படுத்தவில்லை.", "தான் தன் தாயாருக்குக் கொடுத்த வாக்குப்படி ஒரு மகன் தன் தாய்க்கு செய்ய வேண்டிய இறுதிச்சடங்குகளை முறைப்படி செய்தபின்னர்தான் காலடிவிட்டு அகன்றார்.", "ஆதிசங்கரர் திருவிடைமருதூர் திருச்சி அருகே திருவானைக்காவல் ஆகிய தலங்களுக்கும் சென்று அங்கு வழிபடுபவர்களுக்கு அத்வைத சாரத்தை எடுத்துச்சொன்னார்.", "திருவானைக்காவலில் வீற்றிருக்கும் அம்பாளான அகிலாண்டேஸ்வரி அக்காலத்தில் மிகவும் உக்கிரமாகக் காட்சி அளித்ததாகவும் பக்தர்களும் நெருங்கி வணங்க முடியாத நிலை இருந்ததாகவும் கூறப்படுகிறது.", "ஆதிசங்கரர் இதுபற்றி கேள்விப்பட்டு அந்தக் கோவிலுக்கு வந்து அன்னையின் உக்கிரத்தைத் தணிக்க ஸ்ரீசக்ர ஸ்வரூபமாகத் திகழும் தாடகங்கள் என்று அழைக்கப்படும் இரண்டு தோடுகளை அன்னையின் சந்நிதியில் பிரதிஷ்டை செய்து அவரது உக்கிரத்தைத் தணித்தார் என தலவரலாறு கூறுகிறது.", "ஆதிசங்கரர் திருப்பதி சென்று வெங்கடேசப் பெருமாளை வழிபட்டார்.", "ஏழுமலையானாக வீற்றிருக்கும் மஹாவிஷ்ணுவின் திருப்பாதம் முதல் கேசம் வரையிலான அழகை வர்ணிக்கும் ஸ்ரீவிஷ்ணு பாதாதி கேஷாந்த ஸ்தோத்திரம் இயற்றிப் பாடினார் சங்கர பகவத்பாதர்.", "வெங்கடாசலபதிப்பெருமாளின் சந்நிதிக்கு ஏராளமானோர் வந்து தரிசித்து அருள்பெறவேண்டும் என விரும்பி மந்திரசக்தி வாய்ந்த இயந்திரங்களை திருப்பதி கோவிலின் கர்ப்பகிருஹத்தில் ஆதிசங்கரர் பிரதிஷ்டை செய்து வழிபட்டார் எனக் கூறப்படுகிறது.", "தொடரும் ஆதிசங்கரர் சரசவாணி சிருங்கேரி திருப்பதி திருவானைக்காவல் திருவிடைமருதூர் மண்டன மிஷ்ரா ல் கபீர்தாஸ் தத்துவம் ஆன்மீகம் 26052016 20112020 ஏகாந்தன் ஆன்மிகம் சமூகம் பக்தி இலக்கியம் புனைவுகள் கபீர்தாஸின் கவிதைகள் சிலவற்றில் தோஹா மற்றும் பிற கவிதைகள் கபீர் தன்னையே அழைத்துச் சொல்வதுபோலவோ அல்லது தன்னையே கேட்டுக்கொள்வதுபோலவோ இருக்கும்.", "இவருடைய வார்த்தைகள் பலமொழிக்கலவையாதலால் மொழியாக்கம் கடினமானது.", "கவிதைகளைப் படிக்கபுரிந்துகொள்ள ஏதுவாக இருப்பதற்காக சிறு சிறு தலைப்புகளின் கீழ் வகைப்படுத்த முயற்சித்துள்ளேன்.", "சமநிலை சந்தையில் நிற்கிறான் கபீர் சகலருக்கும் நல்லதையே வேண்டுகிறான் நண்பன் பகைவன் என்று யாரையும் பார்ப்பதில்லை மனம் மனதின் இலக்காக மாறிவிட்டாய் இருக்க மாட்டேன் என்கிறது ஒரு இடத்தில் கபீர் நீதான் என் செய்வாய் இந்த மனம் நிற்பதில்லை ஒரு இடத்தில் என்ன பாவம் செய்ததென தலைமயிரை மழித்து அடிக்கடி மொட்டை அடித்துக்கொள்கிறாய் மனமெங்கும் மண்டியிருக்கின்றது விஷம் மனதை ஏன் மழித்துக்கொள்ளமாட்டேன் என்கிறாய்?", "மனம் தெளிந்து குளிர்ந்த பின்னே எதிரி என்போர் யாரும் இல்லை அகங்காரம் அழிந்தபின்னே அனைவரும் உறவினர்தாமே தன்னிலை நீ வளர்ந்து உயர்ந்துதான்விட்டாய் அதனால் என்ன பனைமரம் கூடத்தான் உயர்ந்திருக்கிறது நிழலா தருகிறது?", "வீணையின் நரம்புகள் அறுந்துவிட்டன கபீர் இசைப்பவனும் போய்விட்டான்.", "வீணைதான் என் செய்யும்?", "இங்கு வீணை என்பது உடம்பு.", "இசைப்பவன் என இருப்பது ஆன்மா.", "அகங்காரம் அகம்பாவம் ஒருபோதும் வேண்டாம் கபீர் எவரையும் ஏளனம் செய்யவேண்டாம் உன் சிறுபடகோ ஆபத்தான பெருங்கடலில் எப்போது சூறாவளி எப்போது புயல் எப்போது எது வரும் யார் கண்டது?", "நீ எழுப்பிய மாளிகையை நிமிர்ந்து பார்த்து கர்வப்படாதே நாளை நீ அதன் கீழே உன் மேல் வளரும் புல் கொள்வதற்கு குருவின் நாமம் கொடுப்பதற்கு அன்னதானம் பணிவதால் கிடைக்கும் உயர்வு அகங்காரம் தரும் உன் வண்டிக்கு அதிர்வு காலம் மெல்ல மெல்லச் செல்வாய் மனமே எல்லாம் காலக்கிரமப்படியே நடக்கும் நூறு குடம் தண்ணீரை உடன் ஊற்றினாலும் பருவம் வந்தபின்பே பழங்கள் தோன்றும் நாளை செய்யவேண்டியதை இன்றே செய் இன்று செய்ய வேண்டியதை இப்போதே கணநேரத்தில் ப்ரளயமே ஏற்பட்டுவிடுமப்பா விட்டுப்போனதை நீ எப்போது முடிப்பாய் ?", "நிலையற்ற நிலை எந்திரத்தில் அறைபடும் தானியங்களைக் கண்டு கபீர் அழுகிறான் ஐயகோ முழுசாக எதுவும் தப்பிக்கப் போவதில்லையே கபீரின் பார்வையில் இந்த உலகில் மனிதர்கள் ஒன்றும் புரியாமல் உய்ய வழி தெரியாது உலகவாழ்வில் உழல்கின்றனர் துயரப்பட்டு மடிகின்றனர்.", "ஒருவரும் கரையேறமாட்டார் போலிருக்கிறதே என்கிற துக்கம் அவருக்கு.", "அத்தகைய சிந்தனையில் மேற்சொன்ன வார்த்தைகள் மலர்பறிக்கும் தோட்டக்காரனைக் கண்டு மருண்டன மொட்டுகள் மறுநாள் நம் கழுத்தைத் திருகவும் வருவானே இவன் பேச்சு கேட்பவருக்கும் சுகம் உமது மனதிற்கும் குளிர்ச்சி ஏற்படும்படியான வார்த்தைகளேயே பேசுவீர் பாண்டித்யம் இந்த உலகம் எத்தனையோ கற்றும் ஒன்றும் அறிந்தபாடில்லை அன்பெனும் ஒன்றைப் படித்தவன் அல்லவா உண்மையில் பண்டிதன் நல்வாழ்வு ஒரு மாலைக்குள் மடிந்துவிடும்தான் இருந்தும் அந்த பூவைப்போலவே மணம்தனைப் பரப்பியே வாழ்க்கையை வாழ்ந்துவிடு தர்மம் நியாயம் ஏழையை அபலையை ஒருபோதும் வதைக்காதீர் வேதனை தாங்காது அவன் பெருமூச்சுவிட்டாலும் எரித்துவிடும் உடன் அது உம்மை எத்தனைவித மனிதரைத்தான் நீ பார்த்திருக்கிறாய் கபீர் கண்டதுண்டா அடுத்தவனைக் குறைகூறாத ஒருவனை?", "இவ்வுலகில் நீ வந்திறங்கியபோது எல்லோரும் சிரித்தார்கள் நீ அழுதாய் உலகைவிட்டு நீ போகும்போதும் எல்லோரும் சிரிக்கும்படியாக எதனையும் வாழ்வினில் செய்துவிடாதே அள்ளிக் கொடுத்தவன் குறைந்துபோகமாட்டான் நீரெடுத்துக் குடித்ததால் குறையாது நதியும் இதற்கும் மேல் என்னதான் சொல்வான் கபீர் ஆத்ம விசாரம் மிகமோசமான மனிதன் யார் எனத் தேடியபோது தென்படவில்லை மனதின் ஆழத்தில் ஊடுருவி நான் உற்றுநோக்கியபோது என்னைவிட மோசமானவன் எவனுமில்லை தாசன் என்றென்னை அழைக்கலாகுமா?", "தாசனுக்கும் தாசனே நான் இப்பொதெல்லாம் நான் இப்படித்தான் ஆகியிருக்கிறேன் காலில் தினம் மிதிபடும் சிறுபுல் போலே சாது ஞானி என்போர் சாது என்பவன் ஒரு சந்தன மரத்தைப்போலே சம்சார சர்ப்பம் சுற்றியிருப்பினும் பாதிப்பு ஏதுமில்லே பொருள் உண்மையான ஞானி குடும்பவாழ்வில் ஈடுபட்டுள்ளபோதும் அதன் ஆசாபாசங்களால் பாதிக்கப்படுவதில்லை.", "எப்படி தன்மேல் சுற்றியிருக்கும் நாகப்பாம்பினால் சந்தன மரம் அதன் விஷத்தைக்கொள்ளாதோ தன் மணம் இழக்காதோ அதைப்போலே இறையருளின் பசியில் இருப்பவன் சாது பொருளுக்காக அல்ல நிறைபொருளுக்காக பசித்திருப்பவன் எவனோ அவன் சாதுவல்ல.", "ஞானி என்பவர் நல்மணிகள் காணப்படும் மகாசமுத்திரம் ஒருகையளவே எடுத்தேன் எல்லாம் முத்துக்கள் ரத்னங்கள் குருவின் கருணை எனக்குக் கிட்டியது அறிய முடியாததை அறிந்துகொண்டேன் தேடல் மதுரா காசி துவாரகா ஹரித்வார் ஜகன்னாத் என சுற்றிச் சுற்றி நீ வந்தாலும் ஞானியின் அருகாமை ஹரிபஜன் இன்றி கிட்டப்போவதில்லை எதுவும் பக்கத்தில் இருக்கும் அவனைப் பார்க்கமாட்டாய் பனைமரத்தில் ஏறி தெரிகிறானா எனத் தேடுவாய் குளத்து நீரில் மலரும் அல்லி நீல ஆகாயத்திலோ வெண்ணிலவு எவரெவர் எதெதனை நாடுகின்றனரோ அததனையே சென்றடைவர் இறுதியில் மெய்ஞானம் வனத்திலுள்ள மரமெல்லாம் சந்தனமில்லை படையிலுள்ளோர் அனைவரும் வீரரில்லை கடலில் கிடப்பதெல்லாம் முத்துக்கள் இல்லை மனிதர் எல்லோரும் ஞானியர் இல்லை இல்லை மெய்ஞானம் என்பது எல்லோருக்கும் வாய்ப்பதல்ல கோடியில் ஓரிருவருக்கு ஒருவேளை வாய்க்கக்கூடும்.", "அத்தனை அரிதானது அது என்பதனை இப்படிச் சொல்கிறார் கபீர்தாஸ் குடத்திற்குள் இருக்கிறது நீர் நீரில்லையெனில் நீர்க்குடம் இல்லை ஞானத்திற்கு மனமே பெரும் தடை இருந்தும் மனமில்லையேல் ஞானம் இல்லை பரம்பொருள் எள்ளில் எண்ணெய்போலே கல்லில் நெருப்புபோலே உன் கடவுள் உன்னுள்ளேதான் விழித்துக்கொள்ள முடியுமென்றால் விழித்துக்கொள் விழித்துக்கொள்ள முடியுமென்றால் விழித்துக்கொள் என்பதற்கு இந்த உண்மையை உணர உனக்குள் ஒரு அகவிழிப்பு ஏற்பட்டால்தான் முடியும் என அர்த்தம் நாமம் ஜெபித்தே அவனை ஜெயம்கொள் மனமே இதுவே மெய்ப்பொருள் காணும் தந்திரம் ஆயிரமாயிரம் சாஸ்திரங்களைப் படித்துப் படித்து தலையைப் பிய்த்துக்கொண்டு ஏன் சாகிறாய்?", "மனிதனால் ஆவது ஏதுமில்லை கடவுளினால்தான் எல்லாமே மலையைத் தூக்கிக் கடுகுக்குள் வைப்பான் கடுகையே மலையாகவும் ஆக்கிடுவான் தியானம் செய்பவன் யார்?", "யார் அவன்?", "புரிந்துகொண்டால் தியானம் எதற்கு?", "ஒன்றென்பேன்.", "ஆனால் அப்படித் தெரிவதில்லை இரண்டென்றால் உண்மைக்குப் புறம்பாகும் அது எதுவோ எப்படி இருக்கிறதோ அப்படியே இருந்துவிட்டுப்போகட்டும் என்கிறான் கபீர் இங்கு ஆதிசங்கரரின் அத்வைதக் கருத்துக்குள் கபீர் வருவதாய்த் தெரிகிறது.", "ஒன்றென்பேன் என்பதில் இரண்டாக பலவாறாகத் தோன்றினாலும் எல்லாம் ஒன்றே.", "திருமூலர் ஒருவனே தேவன்.", "பிரும்மம் பரம்பொருள் ஒன்றே.", "அதற்குள் அனைத்தும் அடக்கம் என்கிறார்.", "இரண்டென்றால் உண்மைக்குப் புறம்பாகும் என்பதில் துவைதம் அல்ல என்கிறார்.", "அதாவது இரண்டல்ல எல்லாவற்றையும் எதிரும் புதிருமாய்ப் பார்ப்பது இன்பம்துன்பம் சொர்க்கம்நரகம் நல்லதுகெட்டது இரவுபகல் சரிதவறு என இரட்டை இரட்டையாக எல்லாவற்றையும் நோக்கி சிக்கித் தவிப்பது அல்ல.", "அப்படிச் சென்றால் அது உண்மைக்குப் புறம்பாகும் என்கிறார் கபீர்.", "நானிருந்தபோது அங்கு ஹரி இல்லை இப்போதோ ஹரி வந்துவிட்டான் நானில்லை ஒளியை நான் பார்த்துவிட்டபின் விலகி ஓடிவிட்டது இருளெல்லாம் பொருள் நான் நான் என நான் அலைந்தபோது ஹரி பரப்பிரும்மம்பரம்பொருள் என்னிடம் வரவில்லை.", "குருவின் அருளால் இப்போது அவன் என்னுள் வந்து இறங்கி விட்டான்.", "அவன் வந்தபின்னே நான் என்பதாக ஏதுமில்லை அத்வைதம் ஆதிசங்கரர் கபீர்தாஸ் காலம் திருமூலர் தேடல் பரம்பொருள் மெய்ஞானம் ஹரி5 கபீரின் ஆன்மீகத் தாக்கம் 24052016 24052016 ஏகாந்தன் ஆன்மிகம் சமூகம் பக்தி இலக்கியம் புனைவுகள் முந்தைய பதிவு கபீர்தாஸ் டெல்லி சுல்தானோடு மோதல்இன் தொடர்ச்சி கபீருக்கு இரண்டு மகன்கள் என்பதாகத் தெரிகிறது.", "அவற்றில் ஒருவன் தன் தந்தையின் அறிவுத் தாக்கம் இல்லாதவன்.", "சராசரி மனிதனாகவே வாழ்ந்துவந்தான்.", "ஆனால் அவரது இன்னொரு மகனான கமால் ராம பக்தனாக இருந்ததாகக் கூறப்படுகிறது.", "ஆங்காங்கே சென்று ராமாயணப் ப்ரசங்கம் செய்துவந்தான்.", "கமாலின் இதிகாசக்கதை சொல்லும் விதம் பாமரர்களை வெகுவாகக் கவர்ந்தது.", "கபீர் தன் ஆன்மீகப்பாதையில் முன்னேறிக்கொண்டிருந்தாலும் சராசரி குடும்பஸ்தனாக வாழ்ந்துவந்தார்.", "தன் நெசவுத்தொழிலை விடாமல் செய்துவந்தார்.", "ஒருமுறை காசியிலிருந்த ராமர் கோவிலிலிருந்து ராம்லாலாவுக்கு ராமர் விக்ரஹம் வஸ்திரம் செய்யச்சொல்லி கபீர் வீட்டுக்கு சொல்லி அனுப்பி இருந்தார்கள்.", "செய்து தருவதாக ஏற்றிருந்தார்கள் கபீரின் குடும்பத்தினர்.", "கபீர்தாஸ் தன் குரு சொல்லிக்கொடுத்த மந்திரத்தில் ஆழ்ந்திருந்தார்.", "கை மட்டும் விடாது வேலை செய்துகொண்டிருந்தது.", "மதியம்போல் வீடு திரும்பிய அவருடைய மகன் கமால் அவர் இன்னும் நெய்து கொண்டிருப்பதையும் நெய்யப்பட்ட துணி மிக நீண்டிருப்பதையும் பார்த்தான்.", "தன் தந்தையிடம் போதுமப்பா.", "அந்த ராமர் விக்ரஹம் சிறியது தான்.. நீ நெய்திருப்பது மிகவும் நீளம்.", "போதும்.", "நிறுத்தப்பா என்றான்.", "அவரும் நெய்வதை நிறுத்தி அதை அறுத்து வஸ்திரத்தை எடுத்துப்போய் கோவிலில் கொடுத்து வா என்றார்.", "துணி நீளமாக இருப்பதை திரும்பவும் சுட்டிக்காட்டினான் கமால்.", "நீ போய் கொடுத்துவிட்டு வா என்றார் கபீர் மீண்டும்.", "கமால் வஸ்திரத்தை எடுத்துகொண்டு கோவிலில் கொண்டுபோய் கொடுத்தான்.", "அந்த மென்மையான துணியை ராம்லாலாவின் மீது சுற்றினார் கோவில் பண்டிட்ஜி.", "வஸ்திரத்தை ராமர் விக்ரஹத்தின்மீது சுற்றச்சுற்ற அது வாங்கிக்கொண்டதாய்ப் பட்டது நன்றாக சுற்றி அணிவித்ததும் ஒரு அங்குலம் கூட மிச்சமில்லாமல் கனகச்சிதமாக இருந்தது.", "ராமபிரான் மீது அழகாய் ஜொலித்தது.", "பண்டிட்ஜி வஸ்திரம் அணிவிப்பதைப் பார்த்துக்கொண்டிருந்த கமால் அசந்துபோனான்.", "வீட்டிற்குத் திரும்பி அப்பாவிடம் நடந்ததை ஆச்சரியத்துடன் சொன்னான்.", "துணி நெய்துகொண்டிருந்த கபீர் நிமிர்ந்து கமாலைப் பார்த்தார் சொன்னார் நாம் கொடுக்கும் எதுவும் அவனுக்கு அதிகமில்லை.", "தன் குருவின் மீது அளவற்ற அன்பும் மரியாதையும் கொண்டிருந்த கபீர் தன் வாழ்நாள் முழுதும் தன்வீடு தேடி வந்த சாது சந்நியாசிகளுக்கு அன்னமிட்டு வந்தார்.", "அவர்களை மிகுந்த வாஞ்சையுடன் நடத்தினார்.", "அதனாலேயே ஒரு இடத்தில் இப்படிச்சொல்கிறார் சாயி கடவுளே நான் மற்றும் என் குடும்பத்தினர் பசியாறவும் வீடுதேடிவந்த சாது பசியோடு திரும்பிப் போகாமலிருக்கவும் எவ்வளவு தந்தால் போதுமோ அவ்வளவே கொடு என வேண்டுகிறார்.", "கபீர்காலத்திய மெய்ஞானிகளான ஞானதேவரும் நாமதேவரும் கபீரின் வீடுதேடி வந்ததாகத் தெரிகிறது.", "அவர்களுக்கு உணவு படைத்து மகிழ்ந்திருக்கிறது கபீரின் குடும்பம்.", "கபீர் துணிவிற்கச் சந்தைக்குச்செல்லும்போதெல்லாம் அங்குவரும் சாதாரண மக்களை வியாபாரிகளை எல்லாம் பார்த்துப் பேசுவதும் கேட்டவருக்கு நிலைமைக்கு ஏற்றபடி அறிவுரை கூறுவதும் உண்டு.", "அவருடைய போதனைகள் மற்றும் கவிதைகள் மக்கள் புழங்கும் சாதாரண வார்த்தைகளைக் கொண்டவை.", "அவருடைய கவிதைமொழி என்பது ஹிந்தி போஜ்புரி ப்ரஜ் பாஷா அவதி ராஜஸ்தானி ஆகிய பேச்சுமொழிகளின் கலவை.", "சத் விஷயங்கள் தத்துவக் கருத்துக்கள் அவருள் வசன கவிதைகளாய் வடிவம் பெற்று வாய்மொழியாய் வந்தவை.", "எழுதப்பெறாதவை.", "அவரோடு தினசரி அளவளாவிய சாதாரண மனிதர்களாலும் அவரது பிற்காலத்திய சீடர்களாலும் மனதில் கொள்ளப்பட்டு ரசிக்கப்பட்டு சுவாரஸ்யமான கதைகள் போல வாய் வழியாக சொல்வழக்காக மற்றவர்க்கு இவை எடுத்துச் செல்லப்பட்டிருக்கின்றன.", "இப்படித் திரட்டப்பட்டதுதான் தோஹா எனப்படும் அவருடைய ஈரடி வெண்பாக்கள் சாகி எனப்படும் கவிதைகள்.", "இறுதி உண்மையான பரப்பிரும்மத்தின் நேரடி அனுபவ நிரூபணமாக சாகி கவிதைகள் கபீரின் வழிவந்தவர்களால் கொள்ளப்படுகின்றன.", "சாகி யை மனனம் செய்வதும் பாடுவதும் அதன் வரிகள் காட்டும் பொருள்பற்றி ஆழ்ந்து சிந்திப்பதுமே ஒருவனை ஆன்மீக உயர்தளத்திற்கு இட்டுச்செல்லும் என அவர்கள் நம்புகிறார்கள்.", "இவையும் மற்றவையும் தொகுப்புகளாகத் திரட்டப்பட்டு பிற்காலத்தில் வெளியிடப்பட்டன.", "கபீருடைய சிஷ்யர்களுள் முக்கியமானவர்களான பாகோதாஸ் தர்மதாஸ் என்கிறவர்களே கபீரின் வாய்வழிக்கவிதைகளத் தொகுப்பதில் பிரதான பங்கு வகித்தவர்கள்.", "கபீரின் காலத்தில்தான் வட தேசத்தில் பக்தி இயக்கம் தனிச்சிறப்பும் வலிமையும் பெற்றது.", "சீக்கியர்களின் 5வது குருவான குரு அர்ஜுன் சிங் கபீரின் கவிதைகளை ஆழ்ந்து கற்று அதன் உண்மைத்துவத்தில் மயங்கியிருக்கிறார்.", "அவற்றில் சிலவற்றை சுமார் 500 கவிதைகள் சீக்கியர்களின் புனிதநூலான குரு க்ரந்த்சாகிப் பில் குரு அர்ஜுன் சிங் சேர்த்தார்.", "ஆழமான ஆன்மீகத்தை கடினமான தத்துவத்தை எளிதான வார்த்தைகளில் ரத்னச்சுருக்கமாகத் தருவதில் வல்லவர் கபீர்.", "அன்றைய சமய சமூகவாதிகளுடன் முரண்பட்டிருப்பினும் சத் விஷயங்களை நேரடியாக நறுக்குத் தெறித்தாற்போல் சொன்ன ஆன்மீகவாதி கபீர்தாஸ்.", "மதச்சடங்குகளிலும் சம்பிரதாயங்களிலும் இருந்த பகட்டையும் பாசாங்கையும் போலித்தனங்களையும் சாடினார் கபீர்.", "கடவுள் காபா விலோ மெக்கா கைலாசத்திலோ இல்லை உனக்குள்தான் இருக்கிறான்.", "முடிந்தால் தேடி அறிந்துகொள் என்று அதிரடியாகச் சொன்னதால் மரபுவழி முஸ்லிகளும் இந்துக்களும் இவர்மீது கடும்கோபத்தில் இருந்தனர்.", "சந்த் கபீர்தாஸின் இறுதிக்காலம் இப்படிக் கழிந்ததாகக் கூறப்படுகிறது காஜிகளும் மௌல்விகளும் ஹிந்துப்பண்டிதரில் பலரும் அவரை விமரிசித்துவந்தாலும் அவருடைய இறுதிக்காலத்தில் பெரும்பாலான ஹிந்துக்களாலும் தெய்வநம்பிக்கையுடைய எளிய முஸ்லிம்களாலும் இஸ்லாமின் உயர் பிரிவினரான சுஃபிக்களாலும் மெய்ஞானி என அடையாளம் காணப்பட்டு போற்றப்பட்டார் கபீர்.", "காசியைவிட்டு வெளியேறிய கபீர் மகரில் 1518ல் காலமானபோது அவருடைய சடலத்தை அடக்கம் செய்வதா எரிப்பதா என்பதில் ஹிந்து முஸ்லிம் இனத்தவரிடையே வாக்குவாதம் எழுந்திருக்கிறது.", "இந்த சூடான வாக்குவாதத்தினிடையே கபீரின் புன்னகை முகம் தோன்றியதாகவும் அவர்களை சண்டைப்போட்டுக் கொள்ளாமல் இருக்கும்படி அறிவுறுத்தியதாகவும் சொல்லப்படுகிறது சடலத்தைப் போர்த்தியிருக்கும் துணியை விலக்கிப் பார்க்குமாறு சொல்லி மறைந்தாராம் கபீர்.", "குழப்பத்துடன் இருதரப்பினரும் துணிவிலக்கிப் பார்த்தபோது உடம்பு இருந்த இடத்தில் மலர்க்குவியல் இருந்திருக்கிறது.", "பரவசமான இருதரப்பினர்களும் அவரவர் முறைப்படி கபீரை வணங்கி ஒருபாதியை அவர்களும் மறுபாதியை இவர்களும் எடுத்துக்கொண்டு எதிர் எதிர் திசைகளில் ஒடினார்கள் எனவும் கூறப்படுகிறது சர்ச்சைகளும் சுவாரஸ்யங்களும் மிகுந்த கபீரின் வாழ்க்கை இப்படி இருக்க இனி நாம் அவருடைய கவிதைகளுக்குள் கொஞ்சம் சென்று அவர் என்ன சொன்னார் அதை எப்படிச்சொன்னார் என அறிய முயற்சிப்போம் தொடரும் கபீர் கமால் குரு அர்ஜுன்சிங் சுஃபிக்கள் மகர் ராம்லாலா4 கபீர்தாஸ் டெல்லி சுல்தானோடு மோதல் 22052016 25052016 ஏகாந்தன் ஆன்மிகம் பக்தி இலக்கியம் புனைவுகள் முந்தைய பதிவுகள் காசியில் உயிர்நீத்தால்தான் மோட்சமா?", "கபீர்தாஸ்ஆன்மீகத் தேடல்ஆகியவற்றைத் தொடர்ந்து மனதினில் உண்மை அன்பின்றி உத்வேகமான ஆன்மீகத் தேடுதல் இல்லாமல் வெறுமனே சாஸ்திரம் அறிந்த பண்டிதர் என்றும் மௌல்வி முல்லா காஜி என்றெல்லாம் தினம் பேசித் திரிவதில் என்ன அர்த்தம் இருக்கமுடியும்?", "இதைவிட படிக்காத ஒன்றும் தெரியாத ஆனால் தன் கடமையை ஒழுங்காக செய்பவன் அவன் ஒரு வண்ணானோ தச்சனோ தொழிலாளியோ சாதாரண குடும்பஸ்தனோ யாராக இருப்பினும் அவன் இறைவனின் அருகில் இருப்பவன் என்றார்.", "இவ்வாறான சர்ச்சைக் கருத்துக்களால் மௌல்விகளும் காஜிகளும் ஹிந்து பண்டிதர்களில் சிலரும் இவர்மீது கடும் எரிச்சல் கொண்டனர்.", "மதவாத முஸ்லிம்கள் இவரை காஃபிர் மத நம்பிக்கையற்றவன் கோழை எனத் தாக்கினர்.", "இதற்கு கபீர் வாயில்லா ஜீவன்களைக் கொல்பவனும் அடுத்தவர் சொத்தை அபகரிப்பவனும் வெளிவேஷம்போட்டுஏய்த்து வாழ்பவனே காஃபிர் என்றுத் திருப்பித் தாக்கினார்.", "கபீரின் புகழ் பாமரர்களிடையும் மெய்யறிவு தேடுபவர்களிடமும் பரவப் பரவ அவருக்கு எதிரிகள் அதிகமானார்கள்.", "கண்மூடித்தனமான சம்பிரதாயங்கள் சடங்குகளைத் தாக்கியதும் மதப்பிரசாரகர்களின் போக்கிலிருந்து விலகி முரண்பட்டு நேரிடையாகக் கடவுள்பற்றிய தத்துவ உண்மைகளை சாதாரணர்களுக்கு போதித்ததும் இதற்குக் காரணம்.", "ஒரு ஹிந்து குருவின் சிஷ்யர் கபீர் என்கிற உண்மையும் தன் கவிதைகளில் அல்லா எனக் குறிப்பிடாமல் அங்கங்கே ராம் என்றும் ஹரி என்று குறிப்பிடுவதும் இவர்களின் எரிச்சலை இன்னும் அதிகமாக்கியது.", "இதனால் இஸ்லாமிய மௌல்விகளும் காஜிக்களும் அப்போது ஆண்டு வந்த டெல்லி சுல்தான் சிக்கந்தர் லோடியிடம் அவன் காசி வருகைதந்தபோது முறையிட்டனர்.", "சிக்கந்தர் லோடி ஆஃப்கானிஸ்தானின் புஷ்தூன் இனத்தைச்சேர்ந்தவன்.", "கொடுங்கோலன்.", "எதிரிகளை இம்சிப்பது அவமானப்படுத்துவது என ஆனந்தம் கொள்பவன்.", "இவனிடம் காஜிக்களும் மௌல்விகளும் அல்லாவுக்கும் இஸ்லாமுக்கும் எதிராகச் செயல்படுவதாக கபீருக்கு எதிராகக் கொளுத்திப்போட்டனர்.", "சிக்கந்தர் லோடிகபீர் சந்திப்பு இவ்வாறு செல்கிறது கபீரை இழுத்துவர ஆணையிடுகிறான் சுல்தான் சிக்கந்தர் லோடி.", "தன்னைக் கூட்டிச்செல்ல வந்த சுல்தானின் ஆட்களிடம் கபீர் கூறுகிறார் நான் எந்தக் குற்றமும் செய்யவில்லை.", "என் பிழைப்பிற்காக நெய்கிறேன் துணிமணி.", "நான் எதற்கு உங்கள் சுல்தானின் தர்பாருக்கு வரவேண்டும்?", "அதற்கு வந்த காவலர்கள் சொல்கிறார்கள் எல்லோரும் உனக்கு எதிராகக் குற்றம் சொல்லியிருக்கிறார்கள்.", "உன் அம்மாகூட சுல்தானிடம் உனக்கெதிராகக் கூறியிருக்கிறாள்.", "நீ வந்துதான் ஆகவேண்டும்.", "இல்லை என்றால் கட்டி இழுத்துப்போவோம்.", "கபீர் பதிலாக உங்கள் பாதுஷாவைக்கண்டு எனக்கு பயமில்லை.", "அரசனும் பிச்சைக்காரனும் எனக்கு ஒன்றுதான்.", "நான் எந்தத் தவறும் செய்யவில்லை என்றாலும் உங்களுடன் வருகிறேன் என்று சொல்லி ஆயத்தமாகிறார்.", "சாதாரணமாக ஒரு முஸ்லிம் பெரியவரைப்போல் முகத்தில் சிறுதாடி தலையில் ஒரு சிறுதொப்பியுடன் வீட்டு வாசலில் உட்கார்ந்து நெய்து கொண்டிருக்கும் அவர் இன்று கொஞ்சம் விசேஷமாக மாறுகிறார் தலையில் ஒரு நீலநிற டர்பன் அதில் ஒரு மயிலிறகு வைத்துக்கொள்கிறார்.", "கழுத்தில் ஒரு துளசிமாலை.", "நெற்றியில் சின்ன சந்தனப்பொட்டு வாருங்கள் போகலாம் எனக் கிளம்பினார் கபீர்.சுல்தானின் ஆட்கள் அவரைக்கூட்டிப் போவதைப் பார்த்த விஷயம் கேள்விப்பட்டவர்களும் கலவரமாகி அவர் பின்னே செல்கின்றனர்.", "காசியின் பொது இடம் ஒன்றில் தன் தர்பாரோடு உட்கார்ந்திருக்கிறான் சுல்தான்.", "அவன் முன் நிறுத்தப்படுகிறார் கபீர்.", "கூட வந்திருக்கும் சிறு கூட்டம் கண்டு குழம்பி சுல்தான் கேட்கிறான் காஜியிடம் யார் இவர்கள் எல்லாம்?.", "காஜி சொன்னான் அவர்கள் கபீரின் பேச்சை தினம் கேட்பவர்கள்.", "அவருடைய ஆதரவாளர்கள் போல் தெரிகிறது.. சுல்தான் அலட்சியமாக வேறெங்கோ பார்த்துக்கொண்டு கை காட்ட காஜி கபீரிடம் சொல்கிறான் ஓ மஸ்தானா இது நம் பாதுஷா உன் தவறுக்கு பாதுஷா முன் மண்டியிட்டு மன்னிப்புக்கேள்.", "கருணை உள்ளம் கொண்ட பாதுஷா உன்னை மன்னித்துவிடுவார் கபீர் கேட்கிறார் பாதுஷாவா?", "எந்தமாதிரி பாதுஷா ஒரே ஒரு பாதுஷாவைத்தான் எனக்குத் தெரியும்.", "அவன் என்னுள்ளே இருக்கும் ராம்.", "அவனே கருணை உள்ளவன்.", "பாதுஷாவைப் பிச்சைக்காரனாக்கவும் பிச்சைக்காரனை பாதுஷாவாக்கவும் தெரிந்தவன்.", "எல்லாம் வல்லவன்.", "அவனையே பணிபவன் நான்.", "சுல்தான் சிக்கந்தர் லோடி மேலும் குழப்பமடைந்து காஜியிடம் கேட்கிறான் இங்கே என்ன நடக்கிறது?", "எந்தவிதமான பேச்சுவார்த்தை இது?", "கபீரின் பதிலால் எரிச்சலுற்றிருந்த காஜி மன்னனுக்கு பதில் சொல்கிறான் பாதுஷா இவன் உங்களைப் பணிய மறுக்கிறான்.", "யாரோ ராம் என்கிறான்.", "அவனைத்தான் பணிவானாம் சுல்தானுக்குக் கோபம் வெறியாய் மாறுகிறது.", "முதல்தடவையாகக் கபீரை நேருக்கு நேர் பார்க்கிறான் உறுமுகிறான் டேய் நீ இனி உயிரோடு இருக்கமாட்டாய் எந்த ராம் வந்து உன்னைக் காப்பாற்றுவான் என்று பார்த்துவிடுவோம்.", "கபீர் பதிலாக சில வார்த்தைகளை இறைவனை நினைத்துச் சொல்கிறார்.", "சுல்தான் வெறியுடன் ஏய் நீ நரகத்துக்குத்தான் செல்வாய் தன் படைவீரர்களைப் பார்த்து இவனை மரக்கட்டைகளோடு சேர்த்துக்கட்டுங்கள்.", "இந்த நதியில் வீசுங்கள் என்று கர்ஜிக்கிறான்.", "அருகில் கங்கை அமைதியாக ஓடிக்கொண்டிருக்கிறது.", "வீரர்கள் சுல்தானின் உத்தரவை நிறைவேற்றுகிறார்கள்.", "சுல்தானும் காஜியும் கோழிச்சொன்ன அடிப்பொடிகளும் குஷியாகப் பார்த்திருக்க கபீரோடு வந்தவர்கள் அரண்டு போயிருந்திருந்தார்கள் மரக்கட்டைகளுடன் கபீர் சங்கிலிகளால் கட்டப்பட்டு கங்கையில் வீசப்படுகிறார்.", "பார்க்கிறார்கள் எல்லோரும்.", "கட்டை சடக்கென அமிழ்ந்து பின் நீர்மட்டத்தில் மெல்ல எழுகிறது.", "கொஞ்ச நேரத்தில் மேலே ஏதோ அசைவு சங்கிலிகள் பிரிந்துகொள்ள கபீர் எழுந்து உட்கார்ந்து கொள்வது தெரிகிறது படகு போல் கட்டை மிதக்கிறது.", "ஜலாசனம் தெரிந்தவர் கபீர் சுல்தான் பதற்றத்தோடு பார்த்திருக்க காஜி அலருகிறான் பாதுஷா இவன் ஒரு மஹா மாயாவி சித்து வேலைகளில் கெட்டிக்காரன்.", "இவனை இப்படியெல்லாம் கொல்ல முடியாது.", "நெருப்பில் போட்டால்தான் சாவான் என்கிறான்.", "கபீர் கரைக்குக் கொண்டுவரப்படுகிறார்.", "மீண்டும் கட்டப்பட்டு கட்டைகள் எரிய அதில் கிடத்தப்படுகிறார்.", "கொஞ்ச நேரத்தில் கட்டைகள் எரிந்து முடிந்தன.", "நெருப்பு அணைந்தது.", "புகைமண்டலம்.", "ஆனால் கபீருக்கு ஒன்றும் ஆகவில்லை.", "சுல்தான் அரண்டு போய் காஜியைப் பார்த்து சீறுகிறான்.", "காஜி ஒரு உபாயம் சொன்னான் இப்போது நம் படையில் ஒரு வெறிபிடித்த யானை இருக்கிறது.", "அதனை உபயோகித்து சிலரை நாம் கொன்றிருக்கிறோம்.", "இவனைக் கீழே கிடத்தி யானையை மிதிக்கவிட்டுத் தீர்த்துவிடுவோம் .", "சுல்தான் சம்மதிக்க போதைபானம் கொடுத்து வெறியேற்றப்பட்ட யானை கொண்டுவரப்படுகிறது அங்கே.", "கட்டப்பட்டிருக்கும் கபீர் தரையில் கிடத்தப்பட்டிருக்க வெறிபிடித்த யானையை ஏவுகிறான் யானைப்பாகன் சுல்தானின் உத்தரவுப்படி.", "யானை பயங்கரமாகப் பிளிறுகிறது.", "கபீரை உற்றுப் பார்க்கிறது.", "அதன் கண்களில் ஒரு மிரட்சி.", "ஏதோ கொடிய சிங்கம் ஒன்றைக் கண்டதாய் யானை மிரண்டு பின்னோக்கி நகர்கிறது.", "எத்தனைதான் பாகனால் ஏவப்பட்டும் பயந்து பிளிறியது.", "வேகமாகப் பின்வாங்கியது.", "சுல்தானின் குருவான ஷேக் டாகி என்பவன் நடந்தவற்றை உன்னிப்பாகக் கவனித்து வந்தான்.", "விஷயம் தெரிந்தவன்.", "சித்து யோகநிலைகளைப்பற்றி ஓரளவு அறிந்தவன்.", "குனிந்து சுல்தானின் காதுகளில் சொல்கிறான்.", "கபீர் உண்மையில் சக்தி வாய்ந்த ஒரு ஃபகீர்.", "அல்லாவின் கருணை அவருக்கு நிறையவே இருப்பதாகத் தெரிகிறது பாதுஷா அவரைக் கொல்ல உங்களால் முடியாது.", "அவரைப் பணிந்து மன்னிப்புக் கேட்டுக்கொள்வதே நல்லது.", "இல்லையெனில் கபீரைப்போன்ற ஃபகீரினால் பெரும் ஆபத்து உங்கள் ராஜ்யத்துக்கு வர வாய்ப்பிருக்கிறது.", "உங்கள் உயிருக்கேகூட ஆபத்து வரலாம்.ஷேக் டாகி இப்படியெல்லாம் பேசுபவனில்லை.", "ஒரேயடியாக மிரண்டான் சுல்தான் சிக்கந்தர் லோடி.", "தன்னை சுற்றித் தலை குனிந்து நின்றிருந்த காஜியையும் மௌல்விகளையும் திட்டி விரட்டிவிட்டான்.", "கபீரை உடனே கட்டிலிருந்து விடுவிக்கச் சொன்னான்.", "தன் இருக்கையில் இருந்து பயந்துகொண்டே எழுந்தான்.", "கபீரின் முன்னே அடியெடுத்து வைத்து அவரைப் பணிந்து இந்தக் காஜியும் மௌல்விகளும் முட்டாள்கள் தங்களைப்போன்ற சாது சன்த்துக்களை அவர்கள் புரிந்துகொள்ள மாட்டார்கள்.", "உங்களுக்கு வேண்டிய பொற்காசுகள் இருக்க இடம் தருகிறேன்.", "தவறுக்கு என்னை மன்னித்தருளுங்கள் என்று பயந்துகொண்டே நைச்சியமாகச் சொன்னான்.", "கபீர் நிதானமாக அவனைப் பார்த்தார்.", "சொன்னார் நீ சொன்னபடி இவற்றையெல்லாம் உன்னால் தரமுடியும்.", "இருந்தும் இவை எதுவும் எனக்கு அவசியமில்லை.", "நீ உன்பாட்டுக்குப் போ.", "நான் என்வழியில் செல்கிறேன் என்றார்.", "தன்கூடவந்தவர்கள் மகிழ அவர்களுடன் வீடு திரும்பினார்.", "தொடரும் கங்கை கபீர்தாஸ் காசி காஜி சிக்கந்தர் லோடி4 காசியில் உயிர்நீத்தால்தான் மோட்சமா?", "17052016 ஏகாந்தன் ஆன்மிகம் கட்டுரை தேசம் பக்தி இலக்கியம் க்யூபாவின் தலைநகரான ஹவானாவில் வசித்திருந்தபோது அங்கே அபூர்வமாகத் தென்பட்டு பழக்கமாகியிருந்த ஒரு இந்திய நண்பரின் வீட்டுக்குப்போயிருந்தோம்.", "ஆர்.எஸ்.பாண்டே.", "ராதே ஷ்யாம் பாண்டே?", "சரியாக நினைவில்லை.", "உத்திரப்பிரதேச ஆசாமி.", "இந்திய எண்ணெய் மற்றும் இயற்கைஎரிவாயு நிறுவனத்தில் பணிபுரிந்தார்.", "மனைவி மீனா பாண்டே.", "சுவாரஸ்யமான ஜோடி.", "எனது மனைவியும் உத்திரப்பிரதேசத்தில் வளர்ந்தவள் படித்தவள் என்பதால் ஒரு நெருக்கம் உண்டாகியிருக்கலாம்.", "மீனாஜியின் தந்தை ஒரு ஹிந்தி மொழி அறிஞர்.", "ஆனால் மீனா பாண்டேயிடம் சாகித்யம் நெருங்கவில்லை.", "அவர்கள் வீட்டிலோ எங்கள் வீட்டிலோ சந்திக்கையில் மீனாஜியும் என் மனைவியும் மனம்விட்டுப் பேசிக்கொண்டிருப்பார்கள்.", "நாங்கள் அவர்களது வீட்டுக்குச்செல்கையில் அவரது வீட்டு பால்கனியில் அமர்ந்து க்யூபாவின் க்ரிஸ்தால் கொஞ்சம் அருந்திக்கொண்டு நானும் பாண்டேயும் பேசிக்கொண்டிருப்போம்.", "ஏதேதோ பொதுவான விஷயங்களுக்கிடையில் க்யூபாவின் கடல் எல்லைக்குள் யின் சர்வதேசப்பிரிவான ன் ஆழ்கடல் எண்ணெய் வள ஆய்வு பற்றி க்யூப அரசு நிறுவனங்களுடனான கலந்தாடுதல் அதில் உள்ள தீராசிக்கல்கள்பற்றியெல்லாம் பேச்சு சுற்றிவரும்.", "இப்படி நாங்கள் ஒரு மாலை பேசிக்கொண்டிருக்கையில் இந்த இரண்டு பெண்மணிகளும் சமையற்கட்டில் சமோசா செய்துகொண்டே சாப்பாட்டிற்கு சம்பந்தமில்லாத ஒருவிஷயத்தில் தீவிரமாகப் பேசிக்கொண்டிருப்பதாய்த் தெரிந்தது.", "என்ன அது?", "கபீர் தாஸ் பனாரஸ் எனப்படும் காசியில் 15ஆம் நூற்றாண்டில் வாழ்ந்த மெய்ஞானி.", "அந்தக் காலகட்டத்திலேயே மிகவும் சர்ச்சைக்குள்ளான அதனால் பல சிரமங்களுக்குள்ளான தத்துவவாதி.", "உத்திரப்பிரதேசத்தின் 6070களின் பள்ளிப்பாடத்திட்டத்தில் கபீர்தாஸின் பாடல்கள் இடம்பெற்றிருந்ததாகவும் அவை தன்மனதில் ஆழமாகப் பதிந்திருப்பதாகவும் என் மனைவி சொல்வாள்.", "அப்போதெல்லாம் அதன் அர்த்தம் ஒன்றும் புரியவில்லை என்றும் இப்போது அவை உள்ளார்ந்த பொருள் கொண்டிருப்பது தெளிவாகிறது என்றும் அடிக்கடி சொல்வதுண்டு.", "தோஹா எனப்படும் பாமரனுக்கும் ஆன்மிகம் சொல்லும் கபீரின் ஈரடி வெண்பாக்கள் வடநாட்டின் சாதாரண மக்களிடையே பிரசித்தமானவை.", "பேச்சுமொழி வழக்கில் கலந்து பரவியவை.", "இன்றும் காலங்கடந்து சிரஞ்சீவியாக உள்ளவை ஆத்மார்த்தமாய் பேசப்படுபவை.", "சீக்கிய மதகுருக்களால் தங்களின் புனித நூலான குருக்ரந்த் சாஹிப் இலும் சேர்க்கப்பட்டிருக்கின்றன கபீரின் தத்துவ ஆன்மிகப் பாடல்கள்.", "அந்த மாலையிலும் என் தர்மபத்தினிதான் கபீரை எடுத்திருக்கவேண்டும்.", "சந்தேகமில்லை.", "இடையிலே மீனாஜி பதில் சொல்வது காதில் விழுகிறது கபீரின் ஞானத்தைப்பற்றி நீங்கள் எவ்வளவு பேசுகிறீர்கள்.", "எனக்கென்னவோ அவர் ஒரு முட்டாள் எனத் தோன்றுகிறது ஏன் அப்படி சொல்கிறீர்கள் என்றாள் என் மனைவி திடுக்கிட்டு.", "பின்னே என்ன?", "காசியில் இறந்தால் மோட்சம் என்பார்கள்.", "கடைசிகாலத்தைக் காசியில் கழித்து அங்கேயே உயிர்விடவென எத்தனையோ பேர் இன்றும் காசிக்கு வருகிறார்கள்.", "கபீர் காலமெலாம் காசியிலேயே வாழ்ந்தவர்.", "தன் கடைசிகாலத்தில் அப்பேர்பட்ட காசியை விட்டுவிட்டு எங்கோ மூலையில் ஒரு கிராமத்தில்போய் வாழ்ந்து அங்கேயே உயிரைவிட்டாரே.. முட்டாள் என்று சொல்லாமல் இவரை வேறென்ன சொல்லி அழைப்பது என் மனைவி நிதானமாக மீனாஜிக்கு விளக்குவதைக் கேட்டேன்.", "காசி நகரம் மோட்சம் அருளும் விஸ்வநாதர் வீற்றிருக்கும் இடம்.", "காசியின் ஸ்தல விசேஷத்தைப்பற்றித் தெரியப்படுத்த வலியுறுத்த அவ்வாறு கூறப்பட்டது.", "இது சராசரி மனிதர்களுக்காகக் சொல்லப்பட்டதே ஒழிய தன்னை உணர்ந்த ஞானியருக்கு இது பொருந்தாது.", "ஞானநிலைபெற்று ஜீவமுக்தி அடைந்தோருக்கு எல்லா இடமும் ஒன்றுதான் புனிதஸ்தலம் என்பதாக தனியாக ஏதுமில்லை என்றெல்லாம் சொல்லிக்கொண்டிருந்தாள்.", "இருந்தும் திருமதி.", "பாண்டேயின் தலைக்குமேலேதான் இவை பயணித்திருக்கும் என்பதை புரிந்துகொண்டேன்.", "ஆன்மிகம் இப்படி இருக்க அவர் செய்திருந்த லௌகீக சங்கதிகளான சமோசாவும் சட்னியும் ஹவானாவின் அந்த இதமான மாலையில் பிரமாதமாகத்தான் இருந்தன.", "சரி கபீர்தாசரிடம் வருவோம்.", "முறையான படிப்பறிவில்லாதவரான கபீர் இளம் வயதில் தனக்கொரு நல்ல குரு கிடைக்கவேண்டுமே என ஏங்கியவர்.", "இறுதியில் காசியில் அப்போது மிகவும் மதிக்கப்பட்ட ஞானகுருவான ஸ்ரீ ராமானந்தரிடம் சேர்ந்து தீட்சை பெற்றார்.", "இவருடைய பாடல்கள் கூற்றுகளில் ராம் கோவிந்த் என்றெல்லாம் வார்த்தைகள் பரம்பொருளைக் குறித்து வந்தாலும் ஒரு மரபுவழி இந்திய ஞானி அல்லர் கபீர்.", "மாறாக மரபுகள் சடங்குகளை கண்மூடித்தனமான பின்பற்றுதலை விமரிசித்தவர் எள்ளி நகையாடியவர்.", "காசியில் அப்போது ஹிந்து இஸ்லாமிய சமயத்தினர் அதிகம் வசித்து வந்தனர்.", "இறுதி உண்மை எனப்படும் பரப்பிரும்மம் பரம்பொருள்பற்றி அறிந்துகொள்வதற்கான கடும் சிரத்தை ஆழமான தேடல் இன்றி வெறுமனே சாஸ்திரங்களையும் புனிதநூல்களையும் படித்துவிட்டுத் தன்னைப் பண்டிதர் என்றும் மௌல்வி என்றும் ஆன்மிக வழிகாட்டி எனவும் கூறித் திரிந்தவர்களைக் கடுமையாகச் சாடினார் கபீர்தாஸ்.", "ஆதலால் ஹிந்து மதத்தினர் இஸ்லாமியர் என இருதரப்பினரிடமும் வாங்கிக்கட்டிக்கொண்டார் விரோதத்தை சம்பாதித்துக்கொண்டார்.", "ஆனால் அதுபற்றிப் பெரிதாக அவர் பொருட்படுத்தியதில்லை.", "ஒரு ஏழை நெசவுத்தொழிலாளியாக ஒரு குடும்பஸ்தனாகக் காலம் கழித்த கபீர் காசியின் சந்தைத் தெருக்களில் முச்சந்திகளில் எங்காவது உட்கார்ந்து எதையாவது கதைத்துக்கொண்டிருப்பார்.", "வாயைத்திறந்தாலே வசனகவிதைகள் தெறிக்கும்.", "ஆன்மிக தத்துவ முத்துக்கள்.", "சிந்தனையைச் செம்மைப்படுத்தும் வார்த்தைகள் அதுவும் பாமரர்களின் புழக்க மொழியில் சுவைதரும் சொல்வழக்கில்.", "படிப்பறிவில்லாத பாமரர்கள் வியாபாரத்திற்காக சந்தைக்கு வருபவர்கள் என பல தரப்பினரும் கபீர் முன் கூடி அவர் என்ன சொல்கிறார் என ஆவலோடு கேட்பது வழக்கம்.", "பண்டிதர்களும்கூட தொட பயப்படும் இவ்வளவு உயர்ந்த தத்துவார்த்த கருத்துகளை படிப்பறிவில்லா சாதாரணர்களுக்கு அவர்களுக்குப் புரியும் மொழியில் விதத்தில் கபீரைத் தவிர வேறு யாரால் கூறமுடியும்?", "இப்படி அவர் பாடிய பாடல்கள் வாய்மொழியாக மக்களிடையே வெகுவாகப் பரவின.", "பிராபல்யம் அடைந்தன.", "நாளடைவில் சீரான மொழிவடிவம் அச்சுவடிவமும் பெற்றன.", "கபீர் தாசரின் புகழ்பெற்ற தோஹா எனப்படும் இரண்டடிக் கவிதைகளிலிருந்து சிலவற்றை அடுத்த பதிவில் பார்ப்போம் .", "தொடரும் கபீர்தாஸ் காசி க்யூபா ஞானம் தோஹா பண்டிதர் மோட்சம் மௌல்வி ராமானந்தர் ஹவானா4 நரி பரியான கதை 11012016 11012016 ஏகாந்தன் ஆன்மிகம் கட்டுரை பக்தி இலக்கியம் புனைவுகள் முந்தைய பதிவான திருப்பெருந்துறை சிவபெருமான் பற்றி.", "படித்தபின் இங்கு தொடர்ந்தால் நன்றாக இருக்கும்.", "எனினும் கொஞ்சம் முன்கதை சுருக்கம் அரிமர்த்தனப் பாண்டியன் நல்ல ஜாதிக்குதிரைகளை வாங்கவேண்டி தனது முதல் அமைச்சரான வாதவூரரை மாணிக்கவாசகரை திருப்பெருந்துறைக்கு அனுப்பினான்.", "அங்கே குருவாய் சிவனடியாராய் வந்தமர்ந்திருந்த சிவபெருமானால் ஆட்கொள்ளப்பட்டார் மாணிக்கவாசகர்.", "சிவத்தில் ஆழ்ந்தார் அங்கேயே தங்கிவிட்டார்.", "இனித் தொடர்ந்து படியுங்கள் .", ".", "திருப்பெருந்துறையில் மெய்மறந்து பக்திப்பெருக்கில் திளைத்திருந்த மாணிக்கவாசகரின் நாட்கள் வேகமாய் ஓடுகின்றன.", "ஒரு நாள் பாண்டிய மன்னனிடமிருந்து ஒரு தூதன் வரவிருப்பதாகச் செய்தி வந்தது.", "திடுக்கிட்டார் மாணிக்கவாசகர்.", "அடடா அரச காரியத்துக்காக அல்லவா இங்கு வந்தோம்?", "என்ன செய்துவிட்டோம்?", "எனை ஆட்கொண்ட பெருமானே என் செய்வேன் இனி?", "எனக் கலங்கினார்.", "அடியவரின் கவலையை உணர்ந்த சிவன் அவரது கனவில் வந்து குதிரைகளுடன் விரைவில் திரும்புவதாக பாண்டியனுக்குச் சேதி அனுப்பச்சொன்னார்.", "சிவன் சொன்னபடி செய்தார் மாணிக்கவாசகர்.", "ஏற்கனவே தன்னோடு வந்து அங்கு தங்கியிருந்த படைவீரர்களையும் மதுரைக்குத் திருப்பி அனுப்பினார்.", "மறுபடியும் சிவத்தில் ஆழ்ந்து பாடிப் பரவிக்கொண்டிருந்த மாணிக்கவாசகரின் கனவில் மீண்டும் திரும்பினார் சிவபெருமான்.", "மதுரைக்கு நீ திரும்பிப்போ.", "குதிரைகளுக்கு ஏற்பாடு செய்யப்படும் என்று உத்தரவிட்டார்.", "மதுரை திரும்பினார் மாணிக்கவாசகர் அதாவது பாண்டியனின் முதன்மந்திரியான வாதவூரர்.", "ஆனால் குதிரைகள் ஏதும் கூட வரவில்லை வெறுங்கையோடு திரும்பிய மாணிக்கவாசகரைப் பார்த்துக் கடுங்கோபம் கொண்டான் பாண்டியன்.", "அவர்மீது பாண்டிய அரசாங்கப் பணத்தைக் கொள்ளையடித்தது ராஜ்யத்திற்கெதிரான மோசடி எனக் குற்றங்கள் சாட்டப்பட்டன.", "சிறையில் அடைக்கப்பட்டார்.", "அவர் முதுகின்மேல் பாறைகள் ஏற்றப்பட்டன.", "அங்கும் இங்கும் சுமையோடு அலைய வைத்துக் கொடுமைப்படுத்தினர்.", "சிறையில் தன் ஆண்டவனை நினைத்து அழுது புலம்பினார் மாணிக்கவாசகர்.", "செவிமடுத்தார் சிவன்.", "நந்திதேவரை அழைத்து அடுத்த நாளே மதுரையைச் சுற்றிலும் உள்ள காட்டில் இருக்கும் நரிகளைப் பரிகளாக்கி குதிரைகளாக்கி மதுரைக்குள் அனுப்ப ஆணையிட்டார்.", "நந்திதேவர் சிவன் ஆணையைச் செயல்படுத்தினார்.", "கிடுகிடுவென மதுரைக்குள் நுழைந்த கம்பீரக் குதிரைகளைப் பார்த்த அரசன் ஆச்சரியமானான்.", "என்ன வகையான ஜாதிக்குதிரைகள் இவை?", "எங்கிருந்து வந்தன இத்தனை அவன் மகிழ்ந்து பார்த்துக்கொண்டிருக்கையில் குதிரைகள் மீண்டும் நரிகளாயின.", "ஊளையிட்டு ஊரையே கூட்டியதால் உடன் விரட்டிவிடப்பட்டன.", "பாண்டியன் கோபம் எல்லை மீறியது.", "அரசனான என்னிடமே சித்துவேலையா எனது மந்திரி இவ்வளவு தூரத்துக்குப் போய்விட்டாரா?", "மாணிக்கவாசகரைக் கடுமையாகச் சித்திரவதை செய்ய எண்ணி அவரை வெறுங்காலுடன் ஆற்றின் சுடுமணல்படுகைக்கு அனுப்பினான்.", "கொதிக்கும் மணலில் தலையில் பாறையுடன் நிற்கவைத்து வறுத்தெடுத்தார்கள் வீரர்கள்.", "சூடும் சுமையும் தாங்கமுடியாது அவர் தள்ளாடியபோது அடியும் சரமாரியாக விழுந்தது.", "மாணிக்கவாசகர் துவண்டார்.", "மனதுக்குள் மருண்டார்.", "தனக்கேன் இத்தகைய சோதனை தண்டனை எல்லாம்?", "சித்தம் கலங்கி சிவபெருமானிடம் முறையிட்டார்.", "ஆட்கொள்வதுபோல் நாடகமாடி எனை அழவைத்து வேடிக்கை பார்க்கும் அருமையே ஆதியே சிவனே உனையே நம்பிய உனது அடிமைக்கு உரிய பரிசா இது?", "ஆத்மநாதனே அநியாயமாய் இல்லையா இதெல்லாம் உனக்கு?", "அவரது கதறல் சீண்டியது சிவனை.", "சிரித்தார் இறைவன்.", "கருணைபொங்க சிவன் கீழ்நோக்க வெறும் மணல்படுகைகளாயிருந்த நீர் காணா கோடையின் வறண்ட சுடுவெளியில் திடீரெனப் பெருவெள்ளம் பாய்ந்தது.", "பாண்டிய வீரர்கள் திடுக்கிட்டனர்.", "மழையே இல்லை.", "வெள்ளம் எங்கிருந்து வருகிறது?", "எகிறிய வெள்ளநீர் மாணிக்கவாசகரைச் சுற்றிச் சுற்றிச் சென்றது.", "அவருக்கு ஆபத்து ஏதுமில்லை.", "மேலும் அவர் தலையில் கட்டியிருந்த பாறைகள் உடற்கட்டுகள் அறுந்து விழுந்து சிதறின.", "அப்பனின் அருள்விளையாடலை உணர்ந்த மாணிக்கவாசகர் பரவசமானார்.", "அவன் புகழ்பாடி உருகினார்.", "தள்ளி நின்று கவனித்த வீரர்கள் குலைநடுக்கம் கண்டனர்.", "இதில் ஏதோ சூழ்ச்சி அபாயம் இருக்கிறது என பயந்து அவரை விட்டுவிட்டு ஓடினர்.", "அரசனிடம் சென்று அலறினர்.", "மன்னனின் குழப்பம் அதிகமாயிற்று.", "ஊரில் வெள்ள நீர் வெகுவாக உயர்வதாக வந்த செய்தி அவன் நிம்மதியைக் கெடுத்தது.", "வைகை அணை உடைந்துவிடக்கூடாதே எனப் பதறினான்.", "தண்டோரா போட்டு ஒவ்வொரு வீட்டிலிருந்தும் ஒரு ஆண்பிள்ளையை அணைக்கு வரச்சொன்னான்.", "அணையின் கரைகளை அதிரடியாக உயர்த்த உத்தரவிட்டான்.", "பணி ராப்பகலாக நடந்தது.", "வந்திப்பாட்டி என்றழைக்கப்பட்ட நிராதரவான மூதாட்டி ஒருத்தி மதுரையில் வசித்துவந்தாள்.", "பரம ஏழை.", "எனினும் பரமனின் பக்தை.", "தினமும் கஷ்டப்பட்டுப் புட்டு சமைத்து சிவனுக்குப் படைத்துவிட்டு அதனை எதிர்வரும் எவருக்கேனும் உண்ணக் கொடுத்தாள்.", "தன்னால் முடிந்த சிவகாரியத்தை சிரத்தையோடு செய்துவந்தாள்.", "அவளுக்கும் அரசனின் அவசர தண்டோரா செய்தி போய்ச்சேர்ந்தது.", "நான் ஆண்பிள்ளைக்கு எங்கே போவேன்?", "மண் அள்ளிக் கொட்ட என் உடம்பும் ஒத்துழைக்காதே.", "ஒன்றும் செய்யாவிட்டால் அரச குற்றம் வந்துவிடுமே.. ஐயோ என் சிவனே என அழுது அரற்றினாள்.", "அடிமையின் அழுகை ஒலி காதில் விழுந்தது காலனை எட்டி உதைத்த சிவனுக்கு.", "அவர்தான் திருவிளையாடல் சக்ரவர்த்தி ஆயிற்றே நகர்த்தினார் காய்களை வேகமாய்.", "சிறிது நேரத்தில் பாட்டியின் வீட்டுக் கதவை ஒரு இளைஞன் தட்டினான்.", "கதவு திறந்த வந்திப்பாட்டியிடம் கெஞ்சலாகச் சொன்னான் பாட்டி ராஜ உத்திரவு பற்றிக் கேள்விப்பட்டேன்.", "நானோ அனாதை.", "ஏழை.", "பசியால் வாடுபவன்.", "உன் வீட்டிலிருந்து நான் போய் அணையில் மண் அள்ளிப்போடவா?", "வேலை முடிந்து மாலையில் வந்தபின் நீ சமைத்த புட்டைக் கூலியாகக் கொடுத்தால் போதும் என்றான்.", "பாட்டிக்கு ஒரே ஆச்சரியம்.", "மனம் லேசானது.", "சரி நீ அப்படியே மன்னனின் வேலையைக் குறையேதும் வைக்காமல் செய்துவிட்டு வா.", "மாலையில் உனக்குப் புட்டு சமைத்துப்போடுகிறேன் என்றாள்.", "பாட்டியின் வேலைக்காரனாக குடும்பத்து ஆளாகப் பெயர் கொடுத்துவிட்டு தன் பணியை ஆரம்பித்தான் அந்த இளைஞன்.", "அதிரடி வேலையின் நேரடி மேல்பார்வைக்காக குதிரையேறி உலவினான் பாண்டியன்.", "மன்னன் அந்தப்பக்கம் வருகிறான் எனத்தெரிந்து அப்போது மரத்தின்மேல் சாய்ந்து தூங்குவதுபோல் பாவனை செய்தான் அந்த இளைஞன்.", "சில நொடிகளில் அதற்கான பலன் கிடைத்தது.", "விளாசிய சாட்டையடி பலமாய் அவன் முதுகில் விழுந்தது.", "வலியால் அதிர்ந்தான் இளைஞன்.", "அதிர்ந்தது அகிலமும்.", "தன்முதுகிலும் சுரீரென வலிபரவ பாண்டியனும் நிமிர்ந்தான்.", "தடுமாறினான்.", "இருந்தும் உம்.. என இளைஞனைக் கோபமாய்ப் பார்த்து சாட்டையை மேலும் உயர்த்தினான்.", "இளைஞன் பயந்து அவசரமாய் மண்ணள்ளி எடுத்து ஓடினான்.", "அவன் தன் சட்டியிலிருந்து வெள்ளப்பகுதியில் மண்ணைக் கொட்ட சீறிப் பாய்ந்துகொண்டிருந்த வெள்ளம் வேகம் தளர்ந்தது.", "வேகமாகப் பின்வாங்கி வடிய ஆரம்பித்தது.", "கூர்மையாகக் கவனித்திருந்த பாண்டியன் ஆச்சரியமும் அதிர்ச்சியுமானான்.", "உடல் தனையறியாது நடுக்கம் கண்டது.", "குதிரையில் மெல்ல முன்னேறி இளைஞனை அழைத்து அருகில்வரச் சைகை செய்தான்.", "வந்ததும் யார் நீ என வினவினான்.", "இளைஞன் வந்திப்பாட்டியின் பெயர் விலாசம் சொன்னான்.", "தான் அவளுடைய ஏழை வேலைக்காரன் என்றான்.", "அரசனின் குழப்பம் தலைக்குமேலேறியது.", "இளைஞன் வழிகாட்ட வந்திப்பாட்டியின் வீடுநோக்கி விரைந்தான்.", "வேலைக்காரனாக வந்து தன் பரமபக்தைக்கு உதவிய சிவபெருமான் அவளுக்கு மோட்சம் அளிக்க முடிவெடுத்தார்.", "அவளைக் கைலாசத்துக்கு அழைத்துவர சிவகணங்களை அனுப்பியிருந்தார்.", "விரைந்துவந்த சிவகணங்கள் வந்திப் பாட்டியிடம் விஷயம் சொல்லி அவள் தயாராவதற்காக வீட்டின் வெளியே அரூபமாய்க் காத்திருந்தனர்.", "பாட்டியின் வீடடைந்த மன்னன் திரும்பிப் பார்க்க இளைஞன் அங்கில்லை.", "வெளியில் வந்த வந்திப்பாட்டியோ தான் கைலாசம் சென்றுகொண்டிருப்பதாகச் சொன்னாள் மன்னன் அதிர்ந்தான்.", "கலங்கிய மனதுடன் அரண்மனை திரும்பினான்.", "வெள்ளம் வடிந்துவிட்டதாக அவனுக்கு செய்தி காத்திருந்தது.", "குழப்பமும் அதிர்ச்சியும் வடிந்தபாடில்லை.", "அந்த கொடும் இரவில் தூக்கமின்றிப் புரண்டான் அரிமர்த்தனப் பாண்டியன்.", "நல்ல சிவபக்தன் அவன்.", "அந்தச் சிவனிடந்தான் சொல்லி அவனும் அழுதான்.", "என்ன நடக்கிறது என் நாட்டில்?", "ஒன்றும் புரியவில்லையே அப்பனே குதிரைகள் திடீரென வருகின்றன.", "கண்ணுக்கெதிரேயே பரிகள் நரிகளாகின்றன.", "மந்திரியின் சித்துவேலையோ என அவரைத் தண்டித்தால் வெள்ளம் பாய்கிறது தலைநகருக்குள்.", "அணையை உயர்த்த உத்தரவிட்டால் யாரோ ஒருவன் வந்து மண்ணெடுத்துப் போடுகிறான்.", "அடங்காத வெள்ளம் அவன் சொன்னபடி ஆடுகிறது வயசான பாட்டியின் வீட்டுக்கு விஜாரிக்கப் போனால் அவளுக்கு அரசனைப்பற்றிய அக்கறை ஏதுமில்லை கைலாசத்துக்குப் புறப்பட்டுக்கொண்டிருக்கிறேன் என்கிறாள் எதுவும் என் கட்டுப்பாட்டில் இல்லை.", "என்ன ராஜ்யம் இது?", "என்ன மாதிரியான ராஜா நான்?", "இந்த ராஜ பதவிக்கு நான் தகுதியானவன்தானா எனத் துவண்டுபோய் சிவனை நினைத்தான்.", "குமுறினான்.", "பின்னிரவின் கனவில் சிவபெருமான் தோன்றினார் பாண்டியனே உன் முதன்மந்திரியான வாதவூரர் மாணிக்கவாசகர்பொருட்டுதான் நான் இப்படி எல்லாம் நாடகமாடினேன்.", "உன் குற்றம் ஏதும் இதில் இல்லை.", "ஆதலால் நீ கலங்காது நல்லாட்சி செய்வாயாக என்று ஆசீர்வதித்து மறைந்தார் ஆதிசிவன்.", "அடுத்த நாள் அதிகாலையிலேயே மாணிக்கவாசகரை சிறையிலிருந்து விடுவித்தான் பாண்டிய மன்னன்.", "அவரிடம் மனமாற மன்னிப்புக் கோரினான்.", "அவரையே தன் ராஜ்யத்தின் முதன்மந்திரியாகத் தொடருமாறு வேண்டிக்கொண்டான்.", "மாணிக்கவாசகர் நடந்ததெல்லாம் சிவன்விளையாடல் எனச்சொல்லி தான் சிவபாதையில் தொடர்ந்து நடக்கவேண்டியிருப்பதை அவனுக்கு உணர்த்தினார்.", "சிவசிந்தனையோடு அங்கிருந்து வெளியேறினார்.", "ஆத்மநாதன் கைலாசம் நரி பரி மாணிக்கவாசகர் வந்திப்பாட்டி வைகை4 திருப்பெருந்துறை சிவபெருமான் பற்றி மாணிக்கவாசகர் 09012016 09012016 ஏகாந்தன் ஆன்மிகம் கட்டுரை பக்தி இலக்கியம் புனைவுகள் புதுக்கோட்டைப் பகுதியில் பிறந்து வளர்ந்து புரட்சிக்குப் பேர்போன க்யூபா அல்லது ஸ்பானிஷ் மொழியில் கூபா வரை சென்றிருந்தும் அருகிலுள்ள ஆவுடையார் கோவில் பக்கம் போய்ப் பார்த்ததில்லை.", "பக்கத்தில்தானே இருக்கு..எப்ப வேணும்னாலும் பாத்துக்கலாம் என்று மெத்தனமாய் விட்டுவிட்ட எத்தனையோ புண்ய ஸ்தலங்களில் இதுவும் ஒன்று.", "இப்போது தூரத்தில் புதுடெல்லியில் போய் குளிருக்கிதமாய் ஸ்வெட்டர் அணிந்துகொண்டு உட்கார்ந்து யோசிக்கிறேன் கொஞ்சம் பொறுங்கள் சொல்ல வந்தது என் புராணம் அல்ல.", "மார்கழிமாதப் பாடல்களான சிவபெருமானுக்கான திருப்பள்ளியெழுச்சியில் பாட்டுக்குப் பாட்டு திருப்பெருந்துறை மன்னா .. திருப்பெருந்துறை உறை சிவபெருமானேஎன்றெல்லாம் உருகுகிறாரே இந்த மாணிக்கவாசகர்?", "எங்கிருக்கிறது இந்த ஊர்?", "ஆவுடையார் கோவில் என இப்போது அழைக்கப்படும் புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கிக்கு அருகிலிருக்கும் ஊர்தான் மாணிக்கவாசகரின் சிந்தை குளிர்வித்த அந்த திருப்பெருந்துறை.", "இளம் வயதிலேயே கல்வி ஞானத்திற்குப் பேர்போனவர் வாதவூரர் என முன்பு அழைக்கப்பட்ட மாணிக்கவாசகர்.", "இவரது மொழிப்புலமை ஆன்மிக அறிவு பற்றிக் கேள்வியுற்று அசந்து போன அரிமர்த்தன பாண்டியன் இந்த இளைஞரை தன் ராஜ்யத்தின் முதல் மந்திரியாக நியமித்தான்.", "அந்தக் காலத்தில் மந்திரி பதவிக்கு எப்பேர்ப்பட்ட ஆட்களைத் தேர்ந்தெடுத்தார்கள் அரசர்கள் கவனித்தீர்களா முதல்வர் வேட்பாளர் என அறிவித்துக்கொண்டு இந்தக் காலத்தில் அலைகிறதுகளே சில தெள்ளுமணிகள்.. சரி விடுங்கள் இது வேறெங்கோ கொண்டுபோய் விட்டுவிடும் .", "திருப்பெருந்துறைப் பகுதியில் சிறந்த ஜாதிக்குதிரைகள் கிடைக்கின்றன எனக் கேள்விப்பட்டு அவற்றை வாங்குவதற்காக வாதவூரரை திருப்பெருந்துறைக்கு அனுப்புகிறான் பாண்டிய மன்னன்.", "கஜானாவிலிருந்து கொஞ்சம் பொற்காசுகளும் துணைக்கு வீரர்களையும் அழைத்துக்கொண்டு திருப்பெருந்துறை வருகிறார் வாதவூரர் மாணிக்கவாசகர்.", "ஊரில் நுழைந்ததுமே குளுகுளு வயல்களும் சுற்றியுள்ள குளங்களில் தாமரை மலர்களுமாய் ரம்யமான காட்சி மனதை அள்ளுகிறது.", "ஊரின் கோவிலில் சிவபெருமான் ஆத்மநாதராக அருள்பாலிக்கிறார்.", "ஆத்மாவுக்கு ஸ்வரூபம் உண்டா?", "இல்லை.", "அதைப்போலவே இங்கே ஆத்மநாதர் அரூபமாயிருக்கிறார்.", "கூடவந்த வீரர்களைத் தனியே தங்கச் சொல்லிவிட்டு ஆற்றில் வெள்ளாறு முன்னாளைய ஸ்வேத நதி குளித்துவிட்டு நீறணிந்து கோவிலுக்குள் சென்று துதிக்கிறார் மாணிக்கவாசகர்.", "கோவிலின் பிரகாரத்தைச் சுற்றிவருகையில் ஒருபக்கம் குருங்க மரத்தடியில் ஒரு சிவனடியார் அமர்ந்திருக்கிறார்.", "வேறு யார் நம் அப்பன் சிவபெருமான்தான் இவரை ஆட்கொள்ள இந்த நாடகத்தை ஆரம்பித்தார் அங்கே.", "ஏற்கனவே சிவஞானத்தில் திளைத்திருந்தவரான மாணிக்கவாசகரை சிவனடியாரின் சாந்தமான தோற்றம் வசீகரிக்கிறது.", "இவர் சிவனடியாரோ சிவனேதானோ என மயங்கி அவருடைய பாதங்களில் சிரம் வைத்துப் பணிகிறார்.", "தென்னாடுடைய சிவனும் மாணிக்கவாசகரின் தலையில் தன் திருப்பாதம் வைத்து தீட்சை அருள்கிறார்.", "சிவனின் பாத ஸ்பரிசம் பெற்ற இளம் மாணிக்கவாசகர் பரவசமயமாகிறார்.", "சிவன் இனிதே மறைய இறைவனின் புகழை அப்போதே பாட ஆரம்பிக்கிறார் மாணிக்கவாசகர்.", "திருப்பெருந்துறையிலேயே தங்கிவிடுகிறார்.", "சிவபெருமானுக்குக் கோவில் கட்டுகிறார்.", "சிவன் பெருமையைப் பாடிப் பூஜித்து நாட்களைக் கழிக்கிறார்.", "மாணிக்கவாசகரின் திருப்பள்ளியெழுச்சிப் பாடல்களில் அந்தக்கால 9ஆம் நூற்றாண்டு திருப்பெருந்துறையின் ஊர்ச்சூழல் அழகு பற்றி ஒவ்வொரு பாசுரத்திலும் ஒரு வரி சொல்கிறார்.", "பச்சைப்பசேல் என வயல்கள்.", "எங்கும் குளிர்ந்த சூழல்.", "தடாகங்களில் கிண்ணங்கள் போல் மலர்ந்த செந்தாமரைப் பூக்கள் என ஊர்க்கதையும் சொல்கிறது அவர் வர்ணனை.", "சிவபெருமானின் அருமை பெருமைபற்றி ஒரு பாசுரத்தில் மாணிக்கவாசகர் பூதங்கள் தோறும் நின்றாய் எனின் அல்லால் போக்கிலன் வரவிலன் எனநினைப் புலவோர் கீதங்கள் பாடுதல் ஆடுதல் அல்லால் கேட்டு அறியோம் உனைக் கண்டு அறிவாரை சீதங்கொள் வயல் திருப்பெருந்துறை மன்னா சிந்தனைக்கும் அரியாய் எங்கள் முன்வந்து ஏதங்கள் அறுத்து எம்மை ஆண்டருள் புரியும் எம்பெருமான் பள்ளி எழுந்தருளாயே பொருள் நீ எல்லா உயிர்களிலும் நிற்பவன் போகுதல் வருதல் இறப்பு பிறப்பு இல்லாதவன் என்றெல்லாம் உனைப் புகழ்ந்து பாடி ஆடி மகிழ்வோரைக் கண்டுள்ளோமே தவிர உன்னையே கண்டறிந்ததாகக் கூறுபவரைப்பற்றி நாங்கள் இதுவரைக் கேட்டதில்லை குளிர்ச்சிமிகு வயல்வெளியால் சூழப்பட்ட திருப்பெருந்துறைக்கு அரசனே சிந்தனைக்கும் எட்டாதவனே எங்கள்முன் வந்து எங்களின் கர்மவினைகளை அழித்து எங்களை ஆண்டு அருள்புரியும் எங்கள் தலைவனே உறக்கத்திலிருந்து எழுந்தருள்வாயாக குதிரை வாங்கத்தானே திருப்பெருந்துறை வந்தார் இவர் அது என்னவாயிற்று?", "பாண்டிய மன்னன் கேட்கவில்லையா?", "நீங்கள் கேட்பது புரிகிறது.", "உங்கள் கவலை உங்களுக்கு சரி நரி பரியான கதையை அடுத்த பதிவில் பார்ப்போம்.. அரிமர்த்தன பாண்டியன் குதிரை சிவபெருமான் திருப்பள்ளி எழுச்சி திருப்பெருந்துறை மாணிக்கவாசகர்3 மார்கழிப் பொங்கல் வாய்நிறைந்த நன்னாட்கள் 30122015 ஏகாந்தன் ஆன்மிகம் கட்டுரை பக்தி இலக்கியம் புனைவுகள் மார்கழி மாதக் குளிரில் அதிகாலையில் எழுந்து குளித்துக் கோவிலுக்குச் செல்வது ஒரு ரம்யமான விஷயம்.", "ஆனால் வாழ்வில் காலைச் சூரியனைச் சந்தித்தே பழக்கம் இல்லாதவர்களுக்கு மிகவும் கடுமையான விஷயம்தான் இது.", "மார்கழிக் குளிர் என்று இங்கே சொன்னது தமிழ்நாட்டின் அல்லது பொதுவாகத் தென்னாட்டின் மார்கழி மாதத்தைக் குறித்தல்ல.", "டெல்லியின் குளிர்காலத்தில் மார்கழி மாதம் எப்படியிருக்கும் என்று சொல்லிப் பிரயோஜனம் இல்லை.", "நடுக்கும் அதிகாலையில் சுமார் 5 மணிக்கு வீரதீரமாக பாத்ரூமில் நுழைந்து தலையில் தண்ணீர் கொட்டிக்கொண்டால் உடனே புரிந்துவிடும் நிலைமை ஆனால் தண்ணீர் தலையில் விழுவதற்கு முதலில் படுக்கையை விட்டு அதாவது டெல்லியின் கடும் குளிருக்கு இதமாக கம்பளி ரஜாய் போன்றவற்றால் இளஞ்சூடு கொடுக்கப்பட்ட படுக்கையை விட்டு எழுந்து வருவது பகீரதப் பிரயத்தனம்தான்.", "அதற்கப்புறம்தானே கோவிந்தனையும் அவன் வீற்றிருக்கும் கோவிலையும்பற்றி நினைக்க முடியும்?", "இந்த ஆரம்பச் சோதனைகளில் ஒருவாறு தேர்வுபெற்று அதிகாலையில் நீங்கள் கோவிலுக்குள் நுழைந்தே விட்டீர்கள் என்று வைத்துக்கொள்வோம்.", "பிறகென்ன மாலோலனின் சன்னிதிக்கு முன்னமர்ந்து மார்கழித்திங்கள் மதிநிறைந்த நன்னாளாம்.. என்று ஆண்டாள் அருளிய பாசுரங்களை எடுத்துவிடவேண்டியதுதான்.", "பாடல்களில் மனம் லயித்து பக்திச் சூடேற முடிவில் தீபாராதனை கண்டு மகிழும் நெகிழும் மனம்.", "தீர்த்தம் சடாரி ஆனபின் தொன்னையில் வந்து விழுமே நெய்மணம் கமழும் சூடான வெண்பொங்கல்.", "அது வாயில் கரையும்போது ஏற்படும் அனுபவம்.", "மிளகு கடிபடுகையில் ஏற்படும் ஆனந்த லகரி அந்த அதீத சுகத்திற்காக எந்த ஒரு சோதனையையும் தாங்கிக்கொள்ளலாம்தான்.", "ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் தன் மனங்கவர்ந்த அழகனாம் திருமாலைத் துயில் எழுப்புவதற்கென அதிகாலையில் எழுந்துத் தன் தோழிமார்களைக் கோவிலுக்கு அழைப்பதாக வருகின்றன அவர் இயற்றிய 30 திருப்பாவை பாசுரங்கள்.", "கண்ணனைத் துயிலெழுப்ப முயல்கையில் தன்னோடு துணைக்கு வரும் தோழியரையும் முதலில் படுக்கையைவிட்டுக் கிளப்பவேண்டுமே அவ்வாறே ஆண்டாள் இதழ்மலர்ந்த திருப்பாவையின் 14ஆவது தினப்பாடல் இன்று உங்கள் புழக்கடைத் தோட்டத்து வாவியுள் செங்கழுநீர் வாய்நெகிழ்ந்து ஆம்பல்வாய் கூம்பின காண் செங்கல் பொடிக்கூறை வெண்பல் தவத்தவர் தங்கள் திருக்கோயில் சங்கிடுவான் போதந்தார் எங்களை முன்னம் எழுப்புவான் வாய்பேசும் நங்காய் எழுந்திராய் நாணாதாய் நாவுடையாய் சங்கொடு சக்கரம் ஏந்தும் தடக்கையன் பங்கயக் கண்ணனைப் பாடேலோ ரெம்பாவாய்.", "பொருள் தோராயமாக எங்களுக்கு முன்னே எழுந்து வந்துவிடுவேன் எனவீரம் பேசிய பெண்ணே நீ இன்னும் எழுந்தபாடில்லை.", "அதைப்பற்றிய வெட்கமும் உனக்கில்லை உன் வீட்டுப் பின்புறத்தோட்டத்தில் உள்ள குளத்தில் செங்கழுநீர்ப்பூக்கள் மலர்ந்துவிட்டன.", "ஆம்பல் மலர்கள் மூடித் தலைகவிழ்ந்துகொண்டன.", "தங்கள் கோவில்களில் காலைச்சங்கு ஊதி பூஜிப்பதற்கென காவி உடையணிந்த வெண்பற்களை உடைய துறவிகள் சென்றுகொண்டிருக்கின்றனர்.", "தன் வலிமையான கைகளில் சங்கு சக்கரங்களை ஏந்தி நிற்கும் தாமரைமலர் போன்ற அழகிய கண்களை உடையவனைகண்ணனைப் பாடித் துயிலெழுப்புவோம்.எழுந்து வருவாயாக அதிகாலை ஆண்டாள் கண்ணன் குளிர் திருப்பாவை துயில் தோழி வெண்பொங்கல்2 .. ஏகாந்தன் 20 ஆஸ்திரேலிய ஸ்ரீராம் 20 ஆஸ்திரேலிய ஏகாந்தன் கொட்டவா.. இன்னும் கொட்டவா கீதா கொட்டவா.. இன்னும் கொட்டவா ஸ்ரீராம் கொட்டவா.. இன்னும் கொட்டவா ஏகாந்தன் பௌத்தம் குஷிநகரில் பௌத்தம் குஷிநகரில் ஏகாந்தன் பௌத்தம் குஷிநகரில் ஸ்ரீராம் பௌத்தம் குஷிநகரில் ஏகாந்தன் பௌத்தம் குஷிநகரில் பௌத்தம் குஷிநகரில் ஏகாந்தன் பௌத்தம் குஷிநகரில் இதற்கு முன் காட்சியளித்தது 2021 2021 2021 2021 2021 2021 2021 2021 2021 2021 2021 2020 2020 2020 2020 2020 2020 2020 2020 2020 2020 2020 2020 2019 2019 2019 2019 2019 2019 2019 2019 2019 2019 2019 2019 2018 2018 2018 2018 2018 2018 2018 2018 2018 2018 2018 2018 2017 2017 2017 2017 2017 2017 2017 2017 2017 2017 2017 2017 2016 2016 2016 2016 2016 2016 2016 2016 2016 2016 2016 2016 2015 2015 2015 2015 2015 2015 2015 2015 2015 2015 2015 2015 2014 2014 2014 2014 2014 2014 2014 2014 2014 2014 2014 2014 2013 .", "91 .. .", "." ]
தெணியான் புனை பெயரால் அறியப்படும் கந்தையா நடேசன் பி. ஓகஸ்ட் 06 1942 ஈழத்தின் குறிப்பிடத்தக்க முற்போக்கு எழுத்தாளர்களில் ஒருவர்.
[ "தெணியான் புனை பெயரால் அறியப்படும் கந்தையா நடேசன் பி.", "ஓகஸ்ட் 06 1942 ஈழத்தின் குறிப்பிடத்தக்க முற்போக்கு எழுத்தாளர்களில் ஒருவர்." ]
வெள்ளை இயக்கம் உருசியம் . மற்றும் அதன் படைப்பிரிவு வெண்சேனை அல்லது வெண் காவலர்கள் உருசிய உள்நாட்டுப் போரில் 191719223 போல்செவிக்களுடன் போராடிய பொதுவுடமைக்கு எதிரான கூட்டமைப்பாகும். படைசார் அமைப்புக்களாக இவை உருசிய எல்லைக்குள்ளும் வெளியேயும் இரண்டாம் உலகப் போர் வரை இயங்கி வந்தன. சில எஞ்சியவர்கள் புலம்பெயர் உருசியர்களின் மிகுந்த குறைவான ஆதரவுடன் பொதுவுடமைக் கட்சியின் வீழ்ச்சிவரை தங்கள் எதிர்ப்பைத் தொடர்ந்தனர்.
[ "வெள்ளை இயக்கம் உருசியம் .", "மற்றும் அதன் படைப்பிரிவு வெண்சேனை அல்லது வெண் காவலர்கள் உருசிய உள்நாட்டுப் போரில் 191719223 போல்செவிக்களுடன் போராடிய பொதுவுடமைக்கு எதிரான கூட்டமைப்பாகும்.", "படைசார் அமைப்புக்களாக இவை உருசிய எல்லைக்குள்ளும் வெளியேயும் இரண்டாம் உலகப் போர் வரை இயங்கி வந்தன.", "சில எஞ்சியவர்கள் புலம்பெயர் உருசியர்களின் மிகுந்த குறைவான ஆதரவுடன் பொதுவுடமைக் கட்சியின் வீழ்ச்சிவரை தங்கள் எதிர்ப்பைத் தொடர்ந்தனர்." ]
ஒரு நகரில் நடுவர் ஒருவர் இருந்தார். அவர் கடவுளுக்கு அஞ்சி நடப்பதில்லை மக்களையும் மதிப்பதில்லை. அந்நகரில் கைம்பெண் ஒருவரும் இருந்தார். அவர் நடுவரிடம் போய் என் எதிரியைத் தண்டித்து எனக்கு நீதி வழங்கும் என்று கேட்டுக் கொண்டேயிருந்தார். நடுவரோ நெடுங்காலமாய் எதுவும் செய்ய விரும்பவில்லை. பின்பு அவர் நான் கடவுளுக்கு அஞ்சுவதில்லை மக்களையும் மதிப்பதில்லை. என்றாலும் இக்கைம்பெண் எனக்குத் தொல்லை கொடுத்துக்கொண்டிருப்பதால் நான் இவருக்கு நீதி வழங்குவேன். இல்லையானால் இவர் என் உயிரை வாங்கிக் கொண்டேயிருப்பார் என்று தமக்குள்ளே சொல்லிக்கொண்டார். பின் ஆண்டவர் அவர்களிடம் நேர்மையற்ற நடுவரே இப்படிச் சொன்னாரென்றால் தாம் தேர்ந்துகொண்டவர்கள் அல்லும் பகலும் தம்மை நோக்கிக் கூக்குரலிடும்போது கடவுள் அவர்களுக்கு நீதி வழங்காமல் இருப்பாரா? அவர்களுக்குத் துணைசெய்யக் காலம் தாழ்த்துவாரா? விரைவில் அவர்களுக்கு நீதி வழங்குவார் என நான் உங்களுக்குச் சொல்கிறேன். ஆயினும் மானிடமகன் வரும்போது மண்ணுலகில் நம்பிக்கையைக் காண்பாரோ? என்றார் இயேசு சொல்கின்ற சில உவமைகள் நமக்குப் புரியாமல் விளையாட்டுக் காட்டுவதுண்டு. சில உவமைகள் சிலருக்குப் புரியக் கூடாது என்றே இயேசு நினைப்பதும் உண்டு. உண்மையான மனதோடு இறைவார்த்தையை தேடுபவர்களுக்கு இறைவன் அவற்றை வெளிப்படுத்திக் கொண்டே இருக்கிறார். சில உவமைகளை இயேசு சொல்லும் போது அது மக்களுக்கு நேரடியாகவும் முழுமையாகவும் புரிய வேண்டும் என விரும்புகிறார். அத்தகைய உவமைகளின் சாராம்சத்தை இயேசுவே சொல்லி விடுகிறார். இதுவும் அத்தகைய ஒரு உவமையே. இந்த உவமையில் இயேசு ஒரு விதவையைப் பற்றி பேசுகிறார். வேறு எங்கும் உதவிகள் கிடைக்காத உதவிக்கு வேறு யாரும் இல்லாத ஒரு விதவை. அத்தகைய பலவீனமான மனநிலையில் நாம் இறைவனை நெருங்க வேண்டும். எனக்கு நீதி வழங்க இறைவனால் மட்டுமே முடியும். எனது நிலமையை மாற்றி மீட்பு அளிக்க இறைவனால் மட்டுமே முடியும் எனும் சிந்தனையை நாம் அடிப்படையாய்க் கொண்டிருக்க வேண்டும். இந்த உவமை சொல்லும் பாடங்களில் முக்கியமான சிலற்றைப் பார்ப்போம். 1. இந்த உவமை மனந்தளராமல் எப்பொழுதும் இறைவனிடம் மன்றாட வேண்டும் எனும் கருப்பொருளைக் கொண்டிருக்கிறது. மனம் தளராமல் இறைவனிடம் வேண்டுவது ஆன்மீகத்தின் அடிப்படை என்பதால் இயேசு அதை மிகத் தெளிவாக துவக்கத்திலேயே சொல்லி விடுகிறார். 2. எதற்காக இறைவனிடம் வேண்ட வேண்டும் ? எனும் தெளிவு நமக்கு இருக்க வேண்டும். இந்த உவமை ஆன்மீகத் தேவைகளையே பேசுகிறது. நல்லோர் மேலும் தீயோர் மேலும் மழையைப் பொழியச் செய்கின்ற இறைவன் நம்முடைய உலகத் தேவைகளை நிறைவேற்றுகிறார். ஆனால் இறைவனுக்கு ஏற்புடையவை எதுவோ அவற்றை நாம் முதலில் தேட வேண்டும். அதுவும் மனம் தளராமல் தேட வேண்டும். 3. நம்மை இறுக்கிப் பிடித்திருக்கும் பாவங்கள் தான் நமது காலைச் சுற்றிக் கொள்ளும் நாணல் கொடிகள் போல நம்மை சேற்றுக்குள் இழுக்கின்றன. மீண்டும் மீண்டும் நம்மை தாக்குபவை பாவ சிந்தனைகளே. இந்த பாவத்திலிருந்து என்னால் விடுபட முடியாது மனம் தளராமல் இறைவனிடம் மன்றாடவேண்டும். நமது ஆன்மீக வாழ்க்கையை அவர் செழிப்படைய வைப்பார். 4. நீதியிலிருந்து நம்மை விலகச் செய்பவை முக்கியமாக இரண்டு காரியங்கள். 1. கடவுளுக்கு அஞ்சுவதில்லை. 2. மனித நேயம் கொண்டிருப்பதில்லை. இந்த இரண்டு விஷயங்களும் தான் நம்மை நீதியற்ற செயல்களைச் செய்ய வைக்கின்றன. நமது ஆன்மீக வாழ்க்கை ஆரோக்கியமாக இருக்க வேண்டுமெனில் நாம் ஆண்டவருக்கு அஞ்ச வேண்டும் மனிதரையும் மதிக்க வேண்டும். 5. அந்த விதவைப் பெண் யாரிடம் சென்றால் தனக்கு நீதி கிடைக்கும் என்பதை அறிந்து கதவைத் தட்டுகிறாள். இடைவிடாமல் தொந்தரவு செய்கிறார். தவறான இடத்தில் தட்டிக் கொண்டிருப்பது தீர்வைத் தராது. குளத்தில் தொலைத்த பொற்காசை நிலத்தில் தேடி எடுக்க முடியாது. எனவே நமது தேவைகளுக்காக நாம் இறைவனிடம் மட்டுமே செல்ல வேண்டும் எனும் அடிப்படை தெளிவைக் கொண்டிருக்க வேண்டும். 6. செபம் கவலைகளைத் அழிக்க வேண்டும். கவலை செபங்களை அழிக்கக் கூடாது அந்த விதவைப் பெண் தனது சோகத்தை நினைத்து வீட்டிலேயே அமந்து சோகத்தால் அழுது கொண்டிருக்கவில்லை. அப்படி இருந்திருந்தால் தீர்வு கிடைக்காமலேயே போயிருக்கும். ஆனால் அவரோ நடுவரைத் தேடிச் சென்று தனக்கு நீதி வேண்டும் என்கிறார். நாமும் கவலைகளை செபங்களால் வெல்லும் மன உறுதியைப் பெற வேண்டும். 7. நடுவர் நீதியற்றவர் ஆனாலும் இடைவிடாத வேண்டுதலாம் மனம் மாறி நீதி செய்ய முடிவெடுக்கிறார். அவர் அந்தப் பெண்ணை அழிக்க வேண்டுமென்றோ விரட்ட வேண்டுமென்றோ நினைக்காமல் நீதியை வழங்க முடிவெடுக்கிறார். தன் மகன் மீனைக் கேட்டால் பாம்பைக் கொடுக்கும் தந்தை இல்லை. உலகத்திலுள்ள தந்தையே இப்படி இருந்தால் உலகத்துக்கே தந்தையான நம் ஆண்டவர் இயேசு எப்படி இருப்பார் ? நமது விண்ணப்பங்களை அவர் நிராகரிக்கவே மாட்டார். இந்த எண்ணத்தை மனதில் கொண்டிருப்போம். 8. விதவைப் பெண் வேண்டும் போது தனக்கு என்ன நீதி வேண்டும் என கேட்கவில்லை. எதிராளியை தண்டித்து தனக்கு நீதி வழங்கச் சொல்கிறார். பிள்ளைகளுக்கு எதை தர வேண்டும் எப்படி தரவேண்டும் எப்போது தர வேண்டும் என்பது இறைவனுக்கு மிக நன்றாகத் தெரியும். எனவே பாவத்திலிருந்து என்னை மீட்டருளும் எனும் மனமுருகும் பிரார்த்தனை போதுமானது எப்படி நம்மை அதிலிருந்து விடுவிப்பது என்பதை இறைவன் அறிவார். 9. முடிவு கிடைக்கும் வரை போராடிச் செபிப்பது ஆன்மீக வாழ்க்கைக்கு மிகவும் அவசியமானது. இச்சைப் பார்வையோ கோபப் பேச்சோ பெருமை குணமோ பொறாமை சிந்தனையோ ஒரே இரவில் கழுவப்படும் என்று சொல்ல முடியாது. மீண்டும் மீண்டும் விழுந்தாலும் மீண்டு எழும்ப நமக்குத் தேவை இறைவனின் வல்ல கரம். இறைவனின் நல்ல கரம். அந்த கரத்தை வரமாய்ப் பற்றினால் மட்டுமே வெளியேற முடியும். எனவே முடிவு கிடைக்கும் வரை செபிக்க வேண்டும். இடையில் சோர்ந்தால் விடையைப் பெற முடியாது. 10. அல்லும் பகலும் செபிக்க வேண்டும் என இயேசு கூறுகிறார். அதாவது நமது வாழ்க்கையின் ஒரு பாகமல்ல செபம் வாழ்க்கையே செபத்தின் பாகமாய் இருக்க வேண்டும். செபம் என்பது இறைவனோடான உரையாடல். இறைவனுக்குப் பிரியமானவற்றைச் செய்வது. நமது செயல்கள் ஒவ்வொன்றிலும் இறைவனோடான உரையாடல் இருக்க வேண்டும். ஒவ்வொரு செயலும் இறைவனுக்கு ஏற்புடையதாய் இருக்க வேண்டும். அப்போது தான் நமது ஆன்மீக வாழ்க்கை செழிப்படையும். இறைவன் விரும்பிய வாழ்க்கை நமக்குக் கிடைக்கும். இந்த சிந்தனைகளை மனதில் கொள்வோம் செபத்தில் நிலைத்திருப்போம். ... சேவியர் இயேசு இயேசு சொன்ன உவமைகள் இயேசுவின் போதனைகள் உவமைகள் கிறிஸ்தவம் சேவியர் பைபிள் போதனைகள் விவிலியம் வேதாகமம் இயேசு சொன்ன உவமைகள் 19 இரண்டு விதமான பிரார்த்தனைகள் இயேசு சொன்ன உவமைகள் 17 திராட்சைத் தோட்ட உரிமையாளன் உங்கள் கருத்தைச் சொல்லலாமே... ... . . . . . . . 1 1 7 419 1 இயேசு 2 இலக்கியம் 1 உன்னத சங்கீதம் 1 கட்டுரைகள் 9 கிறிஸ்தவ இலக்கியம் 10 கிறிஸ்தவம் 4 பைபிள் 1 10 8 31 8 147 36 78 19 83 1 1 23 1 15 1 1 35 44 23 25 2 46 29 7 5 4 1 6 4 33 4 118 5 30 65 7 . 3550 316259 2021 20 2021 3 2021 6 2020 1 2020 1 2020 9 2020 9 2020 7 2020 7 2020 10 2020 17 2020 29 2020 3 2020 12 2019 30 2019 13 2019 6 2019 12 2019 6 2019 15 2019 23 2019 2 2019 16 2019 8 2019 17 2019 10 2018 6 2018 12 2018 6 2018 20 2018 4 2018 9 2018 11 2018 5 2018 5 2018 5 2018 5 2017 9 2017 2 2017 5 2017 8 2017 6 2017 5 2017 3 2017 4 2017 27 2017 58 2017 151 2017 325 . உயிர்ப்பின் அனுபவம் லாயல்டி இயேசுவின் குடும்பம் திருப்பு முனை அலசல் தாயே தொலைபேசி இன்டர்வியூ ஜல்லிக்கட்டு வீரப் பாடல் லண்டன் மண்ணிலிருந்து பைபிள் மாந்தர்கள் 100 தினத்தந்தி பரிசேயர் பைபிள் மாந்தர்கள் 99 தினத்தந்தி லூசிபர் பைபிள் மாந்தர்கள் 98 தினத்தந்தி தூய ஆவி பைபிள் மாந்தர்கள் 97 தினத்தந்தி யூதா ததேயு பைபிள் மாந்தர்கள் 96 தினத்தந்தி பிலிப்பு பைபிள் மாந்தர்கள் 95 தினத்தந்தி மத்தேயு கவிதைச்சாலை கீழ்ப்படிதல் புராஜக்ட் மேனேஜ்மெண்ட் 18 மீட்டிங் புராஜக்ட் மேனேஜ்மெண்ட் 17 எழுத்து முக்கியம் புராஜக்ட் மேனேஜ்மெண்ட் 16 கம்யூனிகேஷன் புராஜக்ட் மேனேஜ்மெண்ட் 15 மீண்டும். புராஜக்ட் மேனேஜ்மெண்ட் 14 கவனித்தல் புராஜக்ட் மேனேஜ்மெண்ட் மைக்ரோ கவனிப்பு புராஜக்ட் மேனேஜ்மெண்ட் 12 பணியைப் பகிர். புராஜக்ட் மேனேஜ்மெண்ட் 11 புராஜக்ட் மேனேஜ்மெண்ட் 10 அணி . இயேசு சொன்ன உவமைகள் 17 திராட பைபிள் மாந்தர்கள் 16 பி பைபிள் கூறும் வரலாறு ஜீ வி ஜீவானந்தம் ஜ யார் அந்தி கிறிஸ்து எதிர்கிறி இவர்கள் என்ன ஆனார்கள் ? 4 .. . .
[ "ஒரு நகரில் நடுவர் ஒருவர் இருந்தார்.", "அவர் கடவுளுக்கு அஞ்சி நடப்பதில்லை மக்களையும் மதிப்பதில்லை.", "அந்நகரில் கைம்பெண் ஒருவரும் இருந்தார்.", "அவர் நடுவரிடம் போய் என் எதிரியைத் தண்டித்து எனக்கு நீதி வழங்கும் என்று கேட்டுக் கொண்டேயிருந்தார்.", "நடுவரோ நெடுங்காலமாய் எதுவும் செய்ய விரும்பவில்லை.", "பின்பு அவர் நான் கடவுளுக்கு அஞ்சுவதில்லை மக்களையும் மதிப்பதில்லை.", "என்றாலும் இக்கைம்பெண் எனக்குத் தொல்லை கொடுத்துக்கொண்டிருப்பதால் நான் இவருக்கு நீதி வழங்குவேன்.", "இல்லையானால் இவர் என் உயிரை வாங்கிக் கொண்டேயிருப்பார் என்று தமக்குள்ளே சொல்லிக்கொண்டார்.", "பின் ஆண்டவர் அவர்களிடம் நேர்மையற்ற நடுவரே இப்படிச் சொன்னாரென்றால் தாம் தேர்ந்துகொண்டவர்கள் அல்லும் பகலும் தம்மை நோக்கிக் கூக்குரலிடும்போது கடவுள் அவர்களுக்கு நீதி வழங்காமல் இருப்பாரா?", "அவர்களுக்குத் துணைசெய்யக் காலம் தாழ்த்துவாரா?", "விரைவில் அவர்களுக்கு நீதி வழங்குவார் என நான் உங்களுக்குச் சொல்கிறேன்.", "ஆயினும் மானிடமகன் வரும்போது மண்ணுலகில் நம்பிக்கையைக் காண்பாரோ?", "என்றார் இயேசு சொல்கின்ற சில உவமைகள் நமக்குப் புரியாமல் விளையாட்டுக் காட்டுவதுண்டு.", "சில உவமைகள் சிலருக்குப் புரியக் கூடாது என்றே இயேசு நினைப்பதும் உண்டு.", "உண்மையான மனதோடு இறைவார்த்தையை தேடுபவர்களுக்கு இறைவன் அவற்றை வெளிப்படுத்திக் கொண்டே இருக்கிறார்.", "சில உவமைகளை இயேசு சொல்லும் போது அது மக்களுக்கு நேரடியாகவும் முழுமையாகவும் புரிய வேண்டும் என விரும்புகிறார்.", "அத்தகைய உவமைகளின் சாராம்சத்தை இயேசுவே சொல்லி விடுகிறார்.", "இதுவும் அத்தகைய ஒரு உவமையே.", "இந்த உவமையில் இயேசு ஒரு விதவையைப் பற்றி பேசுகிறார்.", "வேறு எங்கும் உதவிகள் கிடைக்காத உதவிக்கு வேறு யாரும் இல்லாத ஒரு விதவை.", "அத்தகைய பலவீனமான மனநிலையில் நாம் இறைவனை நெருங்க வேண்டும்.", "எனக்கு நீதி வழங்க இறைவனால் மட்டுமே முடியும்.", "எனது நிலமையை மாற்றி மீட்பு அளிக்க இறைவனால் மட்டுமே முடியும் எனும் சிந்தனையை நாம் அடிப்படையாய்க் கொண்டிருக்க வேண்டும்.", "இந்த உவமை சொல்லும் பாடங்களில் முக்கியமான சிலற்றைப் பார்ப்போம்.", "1.", "இந்த உவமை மனந்தளராமல் எப்பொழுதும் இறைவனிடம் மன்றாட வேண்டும் எனும் கருப்பொருளைக் கொண்டிருக்கிறது.", "மனம் தளராமல் இறைவனிடம் வேண்டுவது ஆன்மீகத்தின் அடிப்படை என்பதால் இயேசு அதை மிகத் தெளிவாக துவக்கத்திலேயே சொல்லி விடுகிறார்.", "2.", "எதற்காக இறைவனிடம் வேண்ட வேண்டும் ?", "எனும் தெளிவு நமக்கு இருக்க வேண்டும்.", "இந்த உவமை ஆன்மீகத் தேவைகளையே பேசுகிறது.", "நல்லோர் மேலும் தீயோர் மேலும் மழையைப் பொழியச் செய்கின்ற இறைவன் நம்முடைய உலகத் தேவைகளை நிறைவேற்றுகிறார்.", "ஆனால் இறைவனுக்கு ஏற்புடையவை எதுவோ அவற்றை நாம் முதலில் தேட வேண்டும்.", "அதுவும் மனம் தளராமல் தேட வேண்டும்.", "3.", "நம்மை இறுக்கிப் பிடித்திருக்கும் பாவங்கள் தான் நமது காலைச் சுற்றிக் கொள்ளும் நாணல் கொடிகள் போல நம்மை சேற்றுக்குள் இழுக்கின்றன.", "மீண்டும் மீண்டும் நம்மை தாக்குபவை பாவ சிந்தனைகளே.", "இந்த பாவத்திலிருந்து என்னால் விடுபட முடியாது மனம் தளராமல் இறைவனிடம் மன்றாடவேண்டும்.", "நமது ஆன்மீக வாழ்க்கையை அவர் செழிப்படைய வைப்பார்.", "4.", "நீதியிலிருந்து நம்மை விலகச் செய்பவை முக்கியமாக இரண்டு காரியங்கள்.", "1.", "கடவுளுக்கு அஞ்சுவதில்லை.", "2.", "மனித நேயம் கொண்டிருப்பதில்லை.", "இந்த இரண்டு விஷயங்களும் தான் நம்மை நீதியற்ற செயல்களைச் செய்ய வைக்கின்றன.", "நமது ஆன்மீக வாழ்க்கை ஆரோக்கியமாக இருக்க வேண்டுமெனில் நாம் ஆண்டவருக்கு அஞ்ச வேண்டும் மனிதரையும் மதிக்க வேண்டும்.", "5.", "அந்த விதவைப் பெண் யாரிடம் சென்றால் தனக்கு நீதி கிடைக்கும் என்பதை அறிந்து கதவைத் தட்டுகிறாள்.", "இடைவிடாமல் தொந்தரவு செய்கிறார்.", "தவறான இடத்தில் தட்டிக் கொண்டிருப்பது தீர்வைத் தராது.", "குளத்தில் தொலைத்த பொற்காசை நிலத்தில் தேடி எடுக்க முடியாது.", "எனவே நமது தேவைகளுக்காக நாம் இறைவனிடம் மட்டுமே செல்ல வேண்டும் எனும் அடிப்படை தெளிவைக் கொண்டிருக்க வேண்டும்.", "6.", "செபம் கவலைகளைத் அழிக்க வேண்டும்.", "கவலை செபங்களை அழிக்கக் கூடாது அந்த விதவைப் பெண் தனது சோகத்தை நினைத்து வீட்டிலேயே அமந்து சோகத்தால் அழுது கொண்டிருக்கவில்லை.", "அப்படி இருந்திருந்தால் தீர்வு கிடைக்காமலேயே போயிருக்கும்.", "ஆனால் அவரோ நடுவரைத் தேடிச் சென்று தனக்கு நீதி வேண்டும் என்கிறார்.", "நாமும் கவலைகளை செபங்களால் வெல்லும் மன உறுதியைப் பெற வேண்டும்.", "7.", "நடுவர் நீதியற்றவர் ஆனாலும் இடைவிடாத வேண்டுதலாம் மனம் மாறி நீதி செய்ய முடிவெடுக்கிறார்.", "அவர் அந்தப் பெண்ணை அழிக்க வேண்டுமென்றோ விரட்ட வேண்டுமென்றோ நினைக்காமல் நீதியை வழங்க முடிவெடுக்கிறார்.", "தன் மகன் மீனைக் கேட்டால் பாம்பைக் கொடுக்கும் தந்தை இல்லை.", "உலகத்திலுள்ள தந்தையே இப்படி இருந்தால் உலகத்துக்கே தந்தையான நம் ஆண்டவர் இயேசு எப்படி இருப்பார் ?", "நமது விண்ணப்பங்களை அவர் நிராகரிக்கவே மாட்டார்.", "இந்த எண்ணத்தை மனதில் கொண்டிருப்போம்.", "8.", "விதவைப் பெண் வேண்டும் போது தனக்கு என்ன நீதி வேண்டும் என கேட்கவில்லை.", "எதிராளியை தண்டித்து தனக்கு நீதி வழங்கச் சொல்கிறார்.", "பிள்ளைகளுக்கு எதை தர வேண்டும் எப்படி தரவேண்டும் எப்போது தர வேண்டும் என்பது இறைவனுக்கு மிக நன்றாகத் தெரியும்.", "எனவே பாவத்திலிருந்து என்னை மீட்டருளும் எனும் மனமுருகும் பிரார்த்தனை போதுமானது எப்படி நம்மை அதிலிருந்து விடுவிப்பது என்பதை இறைவன் அறிவார்.", "9.", "முடிவு கிடைக்கும் வரை போராடிச் செபிப்பது ஆன்மீக வாழ்க்கைக்கு மிகவும் அவசியமானது.", "இச்சைப் பார்வையோ கோபப் பேச்சோ பெருமை குணமோ பொறாமை சிந்தனையோ ஒரே இரவில் கழுவப்படும் என்று சொல்ல முடியாது.", "மீண்டும் மீண்டும் விழுந்தாலும் மீண்டு எழும்ப நமக்குத் தேவை இறைவனின் வல்ல கரம்.", "இறைவனின் நல்ல கரம்.", "அந்த கரத்தை வரமாய்ப் பற்றினால் மட்டுமே வெளியேற முடியும்.", "எனவே முடிவு கிடைக்கும் வரை செபிக்க வேண்டும்.", "இடையில் சோர்ந்தால் விடையைப் பெற முடியாது.", "10.", "அல்லும் பகலும் செபிக்க வேண்டும் என இயேசு கூறுகிறார்.", "அதாவது நமது வாழ்க்கையின் ஒரு பாகமல்ல செபம் வாழ்க்கையே செபத்தின் பாகமாய் இருக்க வேண்டும்.", "செபம் என்பது இறைவனோடான உரையாடல்.", "இறைவனுக்குப் பிரியமானவற்றைச் செய்வது.", "நமது செயல்கள் ஒவ்வொன்றிலும் இறைவனோடான உரையாடல் இருக்க வேண்டும்.", "ஒவ்வொரு செயலும் இறைவனுக்கு ஏற்புடையதாய் இருக்க வேண்டும்.", "அப்போது தான் நமது ஆன்மீக வாழ்க்கை செழிப்படையும்.", "இறைவன் விரும்பிய வாழ்க்கை நமக்குக் கிடைக்கும்.", "இந்த சிந்தனைகளை மனதில் கொள்வோம் செபத்தில் நிலைத்திருப்போம்.", "... சேவியர் இயேசு இயேசு சொன்ன உவமைகள் இயேசுவின் போதனைகள் உவமைகள் கிறிஸ்தவம் சேவியர் பைபிள் போதனைகள் விவிலியம் வேதாகமம் இயேசு சொன்ன உவமைகள் 19 இரண்டு விதமான பிரார்த்தனைகள் இயேசு சொன்ன உவமைகள் 17 திராட்சைத் தோட்ட உரிமையாளன் உங்கள் கருத்தைச் சொல்லலாமே... ... .", ".", ".", ".", ".", ".", ".", "1 1 7 419 1 இயேசு 2 இலக்கியம் 1 உன்னத சங்கீதம் 1 கட்டுரைகள் 9 கிறிஸ்தவ இலக்கியம் 10 கிறிஸ்தவம் 4 பைபிள் 1 10 8 31 8 147 36 78 19 83 1 1 23 1 15 1 1 35 44 23 25 2 46 29 7 5 4 1 6 4 33 4 118 5 30 65 7 .", "3550 316259 2021 20 2021 3 2021 6 2020 1 2020 1 2020 9 2020 9 2020 7 2020 7 2020 10 2020 17 2020 29 2020 3 2020 12 2019 30 2019 13 2019 6 2019 12 2019 6 2019 15 2019 23 2019 2 2019 16 2019 8 2019 17 2019 10 2018 6 2018 12 2018 6 2018 20 2018 4 2018 9 2018 11 2018 5 2018 5 2018 5 2018 5 2017 9 2017 2 2017 5 2017 8 2017 6 2017 5 2017 3 2017 4 2017 27 2017 58 2017 151 2017 325 .", "உயிர்ப்பின் அனுபவம் லாயல்டி இயேசுவின் குடும்பம் திருப்பு முனை அலசல் தாயே தொலைபேசி இன்டர்வியூ ஜல்லிக்கட்டு வீரப் பாடல் லண்டன் மண்ணிலிருந்து பைபிள் மாந்தர்கள் 100 தினத்தந்தி பரிசேயர் பைபிள் மாந்தர்கள் 99 தினத்தந்தி லூசிபர் பைபிள் மாந்தர்கள் 98 தினத்தந்தி தூய ஆவி பைபிள் மாந்தர்கள் 97 தினத்தந்தி யூதா ததேயு பைபிள் மாந்தர்கள் 96 தினத்தந்தி பிலிப்பு பைபிள் மாந்தர்கள் 95 தினத்தந்தி மத்தேயு கவிதைச்சாலை கீழ்ப்படிதல் புராஜக்ட் மேனேஜ்மெண்ட் 18 மீட்டிங் புராஜக்ட் மேனேஜ்மெண்ட் 17 எழுத்து முக்கியம் புராஜக்ட் மேனேஜ்மெண்ட் 16 கம்யூனிகேஷன் புராஜக்ட் மேனேஜ்மெண்ட் 15 மீண்டும்.", "புராஜக்ட் மேனேஜ்மெண்ட் 14 கவனித்தல் புராஜக்ட் மேனேஜ்மெண்ட் மைக்ரோ கவனிப்பு புராஜக்ட் மேனேஜ்மெண்ட் 12 பணியைப் பகிர்.", "புராஜக்ட் மேனேஜ்மெண்ட் 11 புராஜக்ட் மேனேஜ்மெண்ட் 10 அணி .", "இயேசு சொன்ன உவமைகள் 17 திராட பைபிள் மாந்தர்கள் 16 பி பைபிள் கூறும் வரலாறு ஜீ வி ஜீவானந்தம் ஜ யார் அந்தி கிறிஸ்து எதிர்கிறி இவர்கள் என்ன ஆனார்கள் ?", "4 .. .", "." ]
நீதிமன்ற உத்தரவை மதிக்காமல் 2020 அறிக்கையை 3 மொழிகளில் மட்டும் வெளியிட்ட மோடி அரசு மூலம் அம்பலம் இந்தியா 29 2020 0654 பேசாத மவுனம் மிகவும் ஆபத்தானது காக்க காக்க.. சுற்றுச்சூழல் காக்க 2020க்கு எதிராக சூர்யா ட்வீட் இந்தியா 28 2020 0257 "எதிர்காலத்தை கேள்விக்குறியாக்கும் முயற்சி பா.ஜ.க அரசின் 2020 வரைவுக்கு எதிராக கொந்தளித்த கார்த்தி இந்தியா 26 2020 1002 கொரோனா பயத்தை தொடர்ந்து மக்களை அச்சுறுத்த வரும் 2020 எதிர்ப்பின் அவசியத்தை வலியுறுத்தும் திருமாவளவன் இந்தியா 26 2020 0827 மொத்த நாட்டையே அழிவுப்பாதைக்கு அழைத்துச் செல்லும் சதித்திட்டம்2020 வலுக்கும் எதிர்ப்பு 2020
[ "நீதிமன்ற உத்தரவை மதிக்காமல் 2020 அறிக்கையை 3 மொழிகளில் மட்டும் வெளியிட்ட மோடி அரசு மூலம் அம்பலம் இந்தியா 29 2020 0654 பேசாத மவுனம் மிகவும் ஆபத்தானது காக்க காக்க.. சுற்றுச்சூழல் காக்க 2020க்கு எதிராக சூர்யா ட்வீட் இந்தியா 28 2020 0257 \"எதிர்காலத்தை கேள்விக்குறியாக்கும் முயற்சி பா.ஜ.க அரசின் 2020 வரைவுக்கு எதிராக கொந்தளித்த கார்த்தி இந்தியா 26 2020 1002 கொரோனா பயத்தை தொடர்ந்து மக்களை அச்சுறுத்த வரும் 2020 எதிர்ப்பின் அவசியத்தை வலியுறுத்தும் திருமாவளவன் இந்தியா 26 2020 0827 மொத்த நாட்டையே அழிவுப்பாதைக்கு அழைத்துச் செல்லும் சதித்திட்டம்2020 வலுக்கும் எதிர்ப்பு 2020" ]
. புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி அருகே சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த வழக்கில் குற்றவாளிக்கு மரண தண்டனை விதித்துத் தீர்ப்பு வழங்கியுள்ளது மகிளா நீதிமன்றம். அறந்தாங்கி அருகே ஏழு வயதுச் சிறுமி பாலியல் வன்கொடுமை செய்து கொலை செய்யப்பட்ட பதைபதைக்கும் சம்பவம் குறித்து அப்போது தலைவர்கள் கண்டனம் தெரிவித்த நிகழ்வு உண்டு இக் கொலை வழக்கில் சிறுமியின் பக்கத்து வீட்டு நபர் காவல்துறையினரால் கைது செய்யப்பட்டார். சிறுமி வீட்டுக்கு வெளியே விளையாடிக்கொண்டிருந்தபோது காணாமல் போகவே அருகில் உறவினர்கள் வீட்டுக்கு சென்றிருக்கலாம் என்று பெற்றோர்கள் கருதி தேடிய நிலையில் இரவு வெகு நேரமாகியும் வீட்டிற்கு வராததால் அதிர்சி அடைந்த பெற்றோர்கள் மேலும் உறவினர்களின் வீடுகள் அருகில் உள்ள இடங்களில் தேடியும் குழந்தை கிடைக்காததால் சிறுமியை காணவில்லை என்று காவல்நிலையத்தில் புகார் அளித்ததைத் தொடர்ந்து மோப்ப நாயின் உதவியுடன் தேடியநிலையில் சிறுமியின் உடல் அப்போது கிராமத்திற்கு அருகே ஒரு ஏரியில் கருவேல மரங்கள் நிறைந்தப் பகுதியில் காட்டுப்பகுதியில் கண்டுபிடியக்கப்பட்டதையடுத்து சிறுமியின் உடல் புதுக்கோட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்த காவல்துறை பிரேதப் பரிசோதனை முடிவில் சிறுமி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொலை செய்யப்பட்டிருப்பது உறுதி செய்யப்பட்டதையடுத்து சிறுமி பாலியல் வன்கொடுமை கொலை வழக்கில் நடவடிக்கை எடுக்க கோரி அப்பகுதி மக்கள் போராட்டத்திலும் அப்போது ஈடுபட்டனர். சிறுமி பாலியல் வன்கொடுமை வழக்கில் சிறுமியின் பக்கத்து வீட்டைச் சேர்ந்த ராஜேஷ் என்ற நபரைக் கைது செய்து விசாரிக்க உண்மை வந்தது.அந்த நபர் குற்றத்தை ஒப்புக்கொண்டதைத் தொடர்ந்து காவல்துறை சாட்சியங்களுடன் குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்ய வழக்கு புதுக்கோட்டை மகிளா நீதிமன்றத்தில் நடைபெற்றதில் நேற்று தீர்ப்பு அளித்த நீதிமன்றம் சிறுமி பாலியல் வன்கொடுமை கொலைகாரன் ராஜாவுக்கு இரட்டை மரண தண்டனை விதித்துத் தீர்ப்பளிக்கப்பட்டது. முன்பு மருத்துவப் பரிசோதனைக்காக காவல்துறை பாதுகாப்புடன் புதுக்கோட்டை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் உள்நோயாளிகள் பிரிவில் ராஜா சேர்க்கப்பட்டார். திடீரென காவல்துறையினர் கண்ணிமைக்கும் நேரத்தில் ராஜா ஜூலை 16 ஆம் தேதி தப்பி ஓடிவிட்டார். சிறுமி கொடூரமாக பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொலை செய்யப்பட்ட குற்றம் நிரூபிக்கப்பட்டதால் குற்றவாளி சாமுவேலுக்கு மூன்று பிரிவுகளில் மரண தண்டனை விதித்து புதுக்கோட்டை மகிளா நீதிமன்ற நீதிபதி சத்தியா பரபரப்பு தீர்ப்பை வழங்கினார். மேலும் குற்றம் நடந்து ஆறுமாதத்திற்குள் குற்றவாளிக்கு தண்டனை வழங்கப்பட்டது குறிப்பிடத்தக்கது. அனைவரும் இத் தீர்ப்பு நல்ல தீர்ப்பு என வரவேற்றனர். இணைப்பைப் பெறுக மின்னஞ்சல் பிற ஆப்ஸ் கருத்துகள் கருத்துரையிடுக இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள் அரசு உத்தரவுகள் மற்றும் பொதுமக்களின் நன்மைக்கு எதிராகப் போராட்டம் நடத்தும் கிராம நிர்வாக அலுவலர்கள் ஆகஸ்ட் 21 2020 நிலப் பட்டா பாஸ் புத்தகச் சட்டம் 1983 பட்டா என்பது அரசுக்கு வரிசெலுத்தும் ஆவணம் அது உரிமை ஆவணம் அல்ல. என்பது பல நபர்களுக்குப் புரிவதே இல்லை தொடர்பான தகவல்களும் தற்போது ஊழல் கிராம நிர்வாக அலுவலர்களின் தேவையற்ற போராட்டம் செய்வதால் இப்போது இவர்கள் ஊழல்வாதிகளாக அம்பலப்பட்டுள்ள நிலை அரசு உரிய நடவடிக்கை எடுத்து இவர்கள் நடத்தும் போராட்டம் தடுக்கவேண்டும் என்பது தான் அனைவரின் விருப்பம். பட்டா வேண்டிய பொதுமக்கள் மாதக்கணக்கில் தாசில்தார் அலுவலகங்களுக்கு அலைந்து திரிகின்றனர். உட்பிரிவு செய்து தர வேண்டிய இனங்களில் 30 நாட்களிலும் உட்பிரிவு செய்ய தேவைப்படாத இனங்களில் 15 நாட்களிலும் பட்டா மாற்றம் செய்யப்பட வேண்டும் என தமிழக அரசு 8.7.2011 ம் தேதியிட்ட அரசாணை எண். 210 வருவாய் நி. அ. 11துறை ல் கூறியுள்ளது. அதேபோல் நத்தம் நிலவரித் திட்டம் பட்டாவில் ஏற்படும் தவறுகளை சரி செய்வதற்காக தமிழக அரசு 17.8.2004 ம் தேதியில் அரசாணை எண். 385 வருவாய் பொது 3 துறை என்ற அரசாணையை பிறப்பித்துள்ளது. பட்டா மாற்றம் பட்டா மாறுதல்கள் வருவாய் நிலை ஆணை எண் 31 ன்படி மூன்று வகையாக செய்யப்படுகிறது. 1. நிலச் சொந்தக் மேலும் படிக்கவும் நில அளவை மற்றும் உட்பிரிவுக் கட்டணம் தமிழகத்தில் பலமடங்கு உயர்த்தி அரசாணை ஆகஸ்ட் 06 2020 தமிழகத்தில் நில அளவை மற்றும் உட்பிரிவு பட்டா மாற்றக் கட்டணங்கள் பல மடங்கு உயர்வு. நிலம் புல எல்லை நிர்ணயிக்கும் தொகை ரூபாய் 50 லிருந்து ரூபாய் இரண்டாயிரம் ஆனது உட்பிரிவு செய்வதற்கு பத்து மடங்கு அதிகமாகிறது. நில அளவீட்டுக் கட்டணத்தை அரசு 40 மடங்கு வரை உயர்த்தியுள்ளது. நஞ்சை நிலத்தின் புல எல்லைகள் ஆத்துமால் நிர்ணயம் செய்வதற்கான கட்டணம் ரூபாய்.50 லிருந்து ரூபாய் இரண்டாயிரமாக அதிகரிக்கப்பட்டுள்ளது. நிலத்தை உட்பிரிவு செய்வதற்கான கட்டணம் பத்து மடங்கு உயர்த்தப்பட்டுள்ளது. ஊரடங்கு நேரத்தில் சத்தமில்லாமல் பல மடங்கு கட்டண உயர்வை அரசு அறிவித்துள்ளதால் பொதுமக்கள் கடும் அதிர்ச்சியாகியுள்ளனர். நிலஅளவைத்துறை சார்பில் நிலத்தை அளந்து உட்பிரிவு செய்வது நில உரிமையாளர்களின் விண்ணப்பத்தின் பேரில் புல எல்லைகளை அத்துமால் செய்து நிர்ணயிப்பது மேல்முறையீட்டின் பேரில் மறு அளவீடு செய்தல் புலப்பட நகல் மாவட்ட வட்ட கிராம வரைபட நகல் வழங்குதல் உள்ளிட்ட பணிகள் மேற்கொள்ளப்படுகிறது. இதற்காக மனுக் கொடுத்த 90 நாட்களுக்குள் நிலத்தை அளந்து உட்பிரிவு செய்ய வேண்டியது நில அளவைத் துறையின் கடமை. நில அளவில் சந்தேகம் இரு மேலும் படிக்கவும் முன்னாள் குடியரசுத் தலைவர் டாக்டர் கலாம் நினைவாக காரைக்குடி மற்றும் வெற்றியூரில் மரம் நடும் விழா ஜூலை 27 2021 முன்னாள் குடியரசுத் தலைவர் டாக்டர் ஏ.பி.ஜே. அப்துல் கலாம் அவர்களின் நினைவு நாளில் சிவகங்கை மாவட்டத்தைச் சேர்ந்த காரைக்குடி தாலுகா வெற்றியூர் கிராமம் காரைக்குடியிலிருந்து 30 கி.மீ தொலைவிலும் சிவகங்கையிவிலிருந்து 28 கி.மீ தூரத்திலும் அமைந்துள்ளது. வெற்றியூர் ஒரு கிராமப் பஞ்சாயத்து மொத்தப் பரப்பளவு 1205.06 ஹெக்டேராகும். 1411 மக்கள் தொகை கொண்ட கிராமத்தில் 417 வீடுகள் உள்ளன. சிவகங்கை சட்டசபை மற்றும் நாடாளுமன்றத் தொகுதியில் வருகிறது. மாமன்னர்கள் மருதுபாண்டியர்களின் வரலாற்றுப் புகழ் கொண்ட அரண்மனை சிறுவயல் மற்றும் நட்டரசன்கோட்டை உள்ளிட்ட ஊர்கள் வெற்றியூருக்கருகிலுள்ளது இங்கு டாக்டர் கலாம் இலட்சிய இந்தியா மற்றும் புதுக்கோட்டை மரம் அறக்கட்டளையின் சார்பாக வெற்றியூர் அரசினர் மேல்நிலைப்பள்ளியின் வளாகத்தில் 101 மரக்கன்றுகள் நடும் விழா நடைபெற்றது. சிறப்பு அழைப்பாளர்களாக வெற்றியூர் ஊராட்சி மன்ற தலைவர் மரம் அறக்கட்டளை நிறுவனத் தலைவர் வாழும் அசோகர் புதுக்கோட்டை. மரம் இராஜா மதர் சிறப்புப் பள்ளி நிர்வாக இயக்குனர் அருன் குமார் காரைக்குடி. மதர் தொண்டு நிறுவனப் பொருளாளர் பரமசிவம். உதவி தலைமை ஆசிரிய
[ ".", "புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி அருகே சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த வழக்கில் குற்றவாளிக்கு மரண தண்டனை விதித்துத் தீர்ப்பு வழங்கியுள்ளது மகிளா நீதிமன்றம்.", "அறந்தாங்கி அருகே ஏழு வயதுச் சிறுமி பாலியல் வன்கொடுமை செய்து கொலை செய்யப்பட்ட பதைபதைக்கும் சம்பவம் குறித்து அப்போது தலைவர்கள் கண்டனம் தெரிவித்த நிகழ்வு உண்டு இக் கொலை வழக்கில் சிறுமியின் பக்கத்து வீட்டு நபர் காவல்துறையினரால் கைது செய்யப்பட்டார்.", "சிறுமி வீட்டுக்கு வெளியே விளையாடிக்கொண்டிருந்தபோது காணாமல் போகவே அருகில் உறவினர்கள் வீட்டுக்கு சென்றிருக்கலாம் என்று பெற்றோர்கள் கருதி தேடிய நிலையில் இரவு வெகு நேரமாகியும் வீட்டிற்கு வராததால் அதிர்சி அடைந்த பெற்றோர்கள் மேலும் உறவினர்களின் வீடுகள் அருகில் உள்ள இடங்களில் தேடியும் குழந்தை கிடைக்காததால் சிறுமியை காணவில்லை என்று காவல்நிலையத்தில் புகார் அளித்ததைத் தொடர்ந்து மோப்ப நாயின் உதவியுடன் தேடியநிலையில் சிறுமியின் உடல் அப்போது கிராமத்திற்கு அருகே ஒரு ஏரியில் கருவேல மரங்கள் நிறைந்தப் பகுதியில் காட்டுப்பகுதியில் கண்டுபிடியக்கப்பட்டதையடுத்து சிறுமியின் உடல் புதுக்கோட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்த காவல்துறை பிரேதப் பரிசோதனை முடிவில் சிறுமி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொலை செய்யப்பட்டிருப்பது உறுதி செய்யப்பட்டதையடுத்து சிறுமி பாலியல் வன்கொடுமை கொலை வழக்கில் நடவடிக்கை எடுக்க கோரி அப்பகுதி மக்கள் போராட்டத்திலும் அப்போது ஈடுபட்டனர்.", "சிறுமி பாலியல் வன்கொடுமை வழக்கில் சிறுமியின் பக்கத்து வீட்டைச் சேர்ந்த ராஜேஷ் என்ற நபரைக் கைது செய்து விசாரிக்க உண்மை வந்தது.அந்த நபர் குற்றத்தை ஒப்புக்கொண்டதைத் தொடர்ந்து காவல்துறை சாட்சியங்களுடன் குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்ய வழக்கு புதுக்கோட்டை மகிளா நீதிமன்றத்தில் நடைபெற்றதில் நேற்று தீர்ப்பு அளித்த நீதிமன்றம் சிறுமி பாலியல் வன்கொடுமை கொலைகாரன் ராஜாவுக்கு இரட்டை மரண தண்டனை விதித்துத் தீர்ப்பளிக்கப்பட்டது.", "முன்பு மருத்துவப் பரிசோதனைக்காக காவல்துறை பாதுகாப்புடன் புதுக்கோட்டை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் உள்நோயாளிகள் பிரிவில் ராஜா சேர்க்கப்பட்டார்.", "திடீரென காவல்துறையினர் கண்ணிமைக்கும் நேரத்தில் ராஜா ஜூலை 16 ஆம் தேதி தப்பி ஓடிவிட்டார்.", "சிறுமி கொடூரமாக பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொலை செய்யப்பட்ட குற்றம் நிரூபிக்கப்பட்டதால் குற்றவாளி சாமுவேலுக்கு மூன்று பிரிவுகளில் மரண தண்டனை விதித்து புதுக்கோட்டை மகிளா நீதிமன்ற நீதிபதி சத்தியா பரபரப்பு தீர்ப்பை வழங்கினார்.", "மேலும் குற்றம் நடந்து ஆறுமாதத்திற்குள் குற்றவாளிக்கு தண்டனை வழங்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.", "அனைவரும் இத் தீர்ப்பு நல்ல தீர்ப்பு என வரவேற்றனர்.", "இணைப்பைப் பெறுக மின்னஞ்சல் பிற ஆப்ஸ் கருத்துகள் கருத்துரையிடுக இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள் அரசு உத்தரவுகள் மற்றும் பொதுமக்களின் நன்மைக்கு எதிராகப் போராட்டம் நடத்தும் கிராம நிர்வாக அலுவலர்கள் ஆகஸ்ட் 21 2020 நிலப் பட்டா பாஸ் புத்தகச் சட்டம் 1983 பட்டா என்பது அரசுக்கு வரிசெலுத்தும் ஆவணம் அது உரிமை ஆவணம் அல்ல.", "என்பது பல நபர்களுக்குப் புரிவதே இல்லை தொடர்பான தகவல்களும் தற்போது ஊழல் கிராம நிர்வாக அலுவலர்களின் தேவையற்ற போராட்டம் செய்வதால் இப்போது இவர்கள் ஊழல்வாதிகளாக அம்பலப்பட்டுள்ள நிலை அரசு உரிய நடவடிக்கை எடுத்து இவர்கள் நடத்தும் போராட்டம் தடுக்கவேண்டும் என்பது தான் அனைவரின் விருப்பம்.", "பட்டா வேண்டிய பொதுமக்கள் மாதக்கணக்கில் தாசில்தார் அலுவலகங்களுக்கு அலைந்து திரிகின்றனர்.", "உட்பிரிவு செய்து தர வேண்டிய இனங்களில் 30 நாட்களிலும் உட்பிரிவு செய்ய தேவைப்படாத இனங்களில் 15 நாட்களிலும் பட்டா மாற்றம் செய்யப்பட வேண்டும் என தமிழக அரசு 8.7.2011 ம் தேதியிட்ட அரசாணை எண்.", "210 வருவாய் நி.", "அ.", "11துறை ல் கூறியுள்ளது.", "அதேபோல் நத்தம் நிலவரித் திட்டம் பட்டாவில் ஏற்படும் தவறுகளை சரி செய்வதற்காக தமிழக அரசு 17.8.2004 ம் தேதியில் அரசாணை எண்.", "385 வருவாய் பொது 3 துறை என்ற அரசாணையை பிறப்பித்துள்ளது.", "பட்டா மாற்றம் பட்டா மாறுதல்கள் வருவாய் நிலை ஆணை எண் 31 ன்படி மூன்று வகையாக செய்யப்படுகிறது.", "1.", "நிலச் சொந்தக் மேலும் படிக்கவும் நில அளவை மற்றும் உட்பிரிவுக் கட்டணம் தமிழகத்தில் பலமடங்கு உயர்த்தி அரசாணை ஆகஸ்ட் 06 2020 தமிழகத்தில் நில அளவை மற்றும் உட்பிரிவு பட்டா மாற்றக் கட்டணங்கள் பல மடங்கு உயர்வு.", "நிலம் புல எல்லை நிர்ணயிக்கும் தொகை ரூபாய் 50 லிருந்து ரூபாய் இரண்டாயிரம் ஆனது உட்பிரிவு செய்வதற்கு பத்து மடங்கு அதிகமாகிறது.", "நில அளவீட்டுக் கட்டணத்தை அரசு 40 மடங்கு வரை உயர்த்தியுள்ளது.", "நஞ்சை நிலத்தின் புல எல்லைகள் ஆத்துமால் நிர்ணயம் செய்வதற்கான கட்டணம் ரூபாய்.50 லிருந்து ரூபாய் இரண்டாயிரமாக அதிகரிக்கப்பட்டுள்ளது.", "நிலத்தை உட்பிரிவு செய்வதற்கான கட்டணம் பத்து மடங்கு உயர்த்தப்பட்டுள்ளது.", "ஊரடங்கு நேரத்தில் சத்தமில்லாமல் பல மடங்கு கட்டண உயர்வை அரசு அறிவித்துள்ளதால் பொதுமக்கள் கடும் அதிர்ச்சியாகியுள்ளனர்.", "நிலஅளவைத்துறை சார்பில் நிலத்தை அளந்து உட்பிரிவு செய்வது நில உரிமையாளர்களின் விண்ணப்பத்தின் பேரில் புல எல்லைகளை அத்துமால் செய்து நிர்ணயிப்பது மேல்முறையீட்டின் பேரில் மறு அளவீடு செய்தல் புலப்பட நகல் மாவட்ட வட்ட கிராம வரைபட நகல் வழங்குதல் உள்ளிட்ட பணிகள் மேற்கொள்ளப்படுகிறது.", "இதற்காக மனுக் கொடுத்த 90 நாட்களுக்குள் நிலத்தை அளந்து உட்பிரிவு செய்ய வேண்டியது நில அளவைத் துறையின் கடமை.", "நில அளவில் சந்தேகம் இரு மேலும் படிக்கவும் முன்னாள் குடியரசுத் தலைவர் டாக்டர் கலாம் நினைவாக காரைக்குடி மற்றும் வெற்றியூரில் மரம் நடும் விழா ஜூலை 27 2021 முன்னாள் குடியரசுத் தலைவர் டாக்டர் ஏ.பி.ஜே.", "அப்துல் கலாம் அவர்களின் நினைவு நாளில் சிவகங்கை மாவட்டத்தைச் சேர்ந்த காரைக்குடி தாலுகா வெற்றியூர் கிராமம் காரைக்குடியிலிருந்து 30 கி.மீ தொலைவிலும் சிவகங்கையிவிலிருந்து 28 கி.மீ தூரத்திலும் அமைந்துள்ளது.", "வெற்றியூர் ஒரு கிராமப் பஞ்சாயத்து மொத்தப் பரப்பளவு 1205.06 ஹெக்டேராகும்.", "1411 மக்கள் தொகை கொண்ட கிராமத்தில் 417 வீடுகள் உள்ளன.", "சிவகங்கை சட்டசபை மற்றும் நாடாளுமன்றத் தொகுதியில் வருகிறது.", "மாமன்னர்கள் மருதுபாண்டியர்களின் வரலாற்றுப் புகழ் கொண்ட அரண்மனை சிறுவயல் மற்றும் நட்டரசன்கோட்டை உள்ளிட்ட ஊர்கள் வெற்றியூருக்கருகிலுள்ளது இங்கு டாக்டர் கலாம் இலட்சிய இந்தியா மற்றும் புதுக்கோட்டை மரம் அறக்கட்டளையின் சார்பாக வெற்றியூர் அரசினர் மேல்நிலைப்பள்ளியின் வளாகத்தில் 101 மரக்கன்றுகள் நடும் விழா நடைபெற்றது.", "சிறப்பு அழைப்பாளர்களாக வெற்றியூர் ஊராட்சி மன்ற தலைவர் மரம் அறக்கட்டளை நிறுவனத் தலைவர் வாழும் அசோகர் புதுக்கோட்டை.", "மரம் இராஜா மதர் சிறப்புப் பள்ளி நிர்வாக இயக்குனர் அருன் குமார் காரைக்குடி.", "மதர் தொண்டு நிறுவனப் பொருளாளர் பரமசிவம்.", "உதவி தலைமை ஆசிரிய" ]
2020 அக்டோபர் 16 முதல் 18 வரை மத்திய அரசுப் பணியாளர் தேர்வாணையம் யுபிஎஸ்சி நடத்திய இந்திய பொருளாதார பணிஇந்திய புள்ளியியல் பணி தேர்வு 2020ன் எழுத்து தேர்வு முடிவுகளின் அடிப்படையிலும் 2021 ஏப்ரல் மற்றும் ஜூலை மாதங்களில் நடைபெற்ற நேர்முக தேர்வுகளின் அடிப்படையிலும் இந்திய பொருளாதார பணி மற்றும் இந்திய புள்ளியியல் பணியில் நியமிக்கப்படுவதற்காக மதிப்பெண்களின் அடிப்படையில் பரிந்துரைக்கப்பட்ட தேர்வர்களின் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. இந்திய பொருளாதார சேவையில் உள்ள 15 பணியிடங்களில் பொதுப்பிரிவினருக்கு ஆறும் பொருளாதாரத்தில் நலிவுற்றோருக்கு இரண்டும் இதர பிற்படுத்தப்பட்டோருக்கு மூன்றும் பட்டியல் பிரிவினருக்கு இரண்டும் பழங்குடியினருக்கு இரண்டும் ஒதுக்கப்பட்ட வேண்டும். இந்திய புள்ளியியல் சேவையில் உள்ள 50 பணியிடங்களில் பொதுப்பிரிவினருக்கு 25ம் பொருளாதாரத்தில் நலிவுற்றோருக்கு ஐந்தும் இதர பிற்படுத்தப்பட்டோருக்கு 12ம் பட்டியல் பிரிவினருக்கு ஐந்தும் பழங்குடியினருக்கு மூன்றும் ஒதுக்கப்பட வேண்டும். இந்திய பொருளாதார சேவையில் உள்ள 15 பணியிடங்களுக்கு பொதுப்பிரிவினர் ஆறு நபர்களும் பொருளாதாரத்தில் நலிவுற்றோர் இரண்டு நபர்களும் இதர பிற்படுத்தப்பட்டோர் மூன்று நபர்களும் பட்டியல் பிரிவினர் இரண்டு நபர்களும் பழங்குடியினர் இரண்டு நபர்களும் பரிந்துரைக்கப்பட்டுள்ளனர். இந்திய புள்ளியியல் சேவையில் உள்ள 50 பணியிடங்களுக்கு பொதுப்பிரிவினர் 17 நபர்களும் பொருளாதாரத்தில் நலிவுற்றோர் எட்டு நபர்களும் இதர பிற்படுத்தப்பட்டோர் 17 நபர்களும் பட்டியல் பிரிவினர் 5 நபர்களும் பழங்குடியினர் 3 நபர்களும் பரிந்துரைக்கப்பட்டுள்ளனர். ... எனும் இணையதளத்தில் தேர்வு முடிவுகளை காணலாம் இணைப்பைப் பெறுக மின்னஞ்சல் பிற ஆப்ஸ் கருத்துகள் கருத்துரையிடுக இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள் அரசு உத்தரவுகள் மற்றும் பொதுமக்களின் நன்மைக்கு எதிராகப் போராட்டம் நடத்தும் கிராம நிர்வாக அலுவலர்கள் ஆகஸ்ட் 21 2020 நிலப் பட்டா பாஸ் புத்தகச் சட்டம் 1983 பட்டா என்பது அரசுக்கு வரிசெலுத்தும் ஆவணம் அது உரிமை ஆவணம் அல்ல. என்பது பல நபர்களுக்குப் புரிவதே இல்லை தொடர்பான தகவல்களும் தற்போது ஊழல் கிராம நிர்வாக அலுவலர்களின் தேவையற்ற போராட்டம் செய்வதால் இப்போது இவர்கள் ஊழல்வாதிகளாக அம்பலப்பட்டுள்ள நிலை அரசு உரிய நடவடிக்கை எடுத்து இவர்கள் நடத்தும் போராட்டம் தடுக்கவேண்டும் என்பது தான் அனைவரின் விருப்பம். பட்டா வேண்டிய பொதுமக்கள் மாதக்கணக்கில் தாசில்தார் அலுவலகங்களுக்கு அலைந்து திரிகின்றனர். உட்பிரிவு செய்து தர வேண்டிய இனங்களில் 30 நாட்களிலும் உட்பிரிவு செய்ய தேவைப்படாத இனங்களில் 15 நாட்களிலும் பட்டா மாற்றம் செய்யப்பட வேண்டும் என தமிழக அரசு 8.7.2011 ம் தேதியிட்ட அரசாணை எண். 210 வருவாய் நி. அ. 11துறை ல் கூறியுள்ளது. அதேபோல் நத்தம் நிலவரித் திட்டம் பட்டாவில் ஏற்படும் தவறுகளை சரி செய்வதற்காக தமிழக அரசு 17.8.2004 ம் தேதியில் அரசாணை எண். 385 வருவாய் பொது 3 துறை என்ற அரசாணையை பிறப்பித்துள்ளது. பட்டா மாற்றம் பட்டா மாறுதல்கள் வருவாய் நிலை ஆணை எண் 31 ன்படி மூன்று வகையாக செய்யப்படுகிறது. 1. நிலச் சொந்தக் மேலும் படிக்கவும் நில அளவை மற்றும் உட்பிரிவுக் கட்டணம் தமிழகத்தில் பலமடங்கு உயர்த்தி அரசாணை ஆகஸ்ட் 06 2020 தமிழகத்தில் நில அளவை மற்றும் உட்பிரிவு பட்டா மாற்றக் கட்டணங்கள் பல மடங்கு உயர்வு. நிலம் புல எல்லை நிர்ணயிக்கும் தொகை ரூபாய் 50 லிருந்து ரூபாய் இரண்டாயிரம் ஆனது உட்பிரிவு செய்வதற்கு பத்து மடங்கு அதிகமாகிறது. நில அளவீட்டுக் கட்டணத்தை அரசு 40 மடங்கு வரை உயர்த்தியுள்ளது. நஞ்சை நிலத்தின் புல எல்லைகள் ஆத்துமால் நிர்ணயம் செய்வதற்கான கட்டணம் ரூபாய்.50 லிருந்து ரூபாய் இரண்டாயிரமாக அதிகரிக்கப்பட்டுள்ளது. நிலத்தை உட்பிரிவு செய்வதற்கான கட்டணம் பத்து மடங்கு உயர்த்தப்பட்டுள்ளது. ஊரடங்கு நேரத்தில் சத்தமில்லாமல் பல மடங்கு கட்டண உயர்வை அரசு அறிவித்துள்ளதால் பொதுமக்கள் கடும் அதிர்ச்சியாகியுள்ளனர். நிலஅளவைத்துறை சார்பில் நிலத்தை அளந்து உட்பிரிவு செய்வது நில உரிமையாளர்களின் விண்ணப்பத்தின் பேரில் புல எல்லைகளை அத்துமால் செய்து நிர்ணயிப்பது மேல்முறையீட்டின் பேரில் மறு அளவீடு செய்தல் புலப்பட நகல் மாவட்ட வட்ட கிராம வரைபட நகல் வழங்குதல் உள்ளிட்ட பணிகள் மேற்கொள்ளப்படுகிறது. இதற்காக மனுக் கொடுத்த 90 நாட்களுக்குள் நிலத்தை அளந்து உட்பிரிவு செய்ய வேண்டியது நில அளவைத் துறையின் கடமை. நில அளவில் சந்தேகம் இரு மேலும் படிக்கவும் முன்னாள் குடியரசுத் தலைவர் டாக்டர் கலாம் நினைவாக காரைக்குடி மற்றும் வெற்றியூரில் மரம் நடும் விழா ஜூலை 27 2021 முன்னாள் குடியரசுத் தலைவர் டாக்டர் ஏ.பி.ஜே. அப்துல் கலாம் அவர்களின் நினைவு நாளில் சிவகங்கை மாவட்டத்தைச் சேர்ந்த காரைக்குடி தாலுகா வெற்றியூர் கிராமம் காரைக்குடியிலிருந்து 30 கி.மீ தொலைவிலும் சிவகங்கையிவிலிருந்து 28 கி.மீ தூரத்திலும் அமைந்துள்ளது. வெற்றியூர் ஒரு கிராமப் பஞ்சாயத்து மொத்தப் பரப்பளவு 1205.06 ஹெக்டேராகும். 1411 மக்கள் தொகை கொண்ட கிராமத்தில் 417 வீடுகள் உள்ளன. சிவகங்கை சட்டசபை மற்றும் நாடாளுமன்றத் தொகுதியில் வருகிறது. மாமன்னர்கள் மருதுபாண்டியர்களின் வரலாற்றுப் புகழ் கொண்ட அரண்மனை சிறுவயல் மற்றும் நட்டரசன்கோட்டை உள்ளிட்ட ஊர்கள் வெற்றியூருக்கருகிலுள்ளது இங்கு டாக்டர் கலாம் இலட்சிய இந்தியா மற்றும் புதுக்கோட்டை மரம் அறக்கட்டளையின் சார்பாக வெற்றியூர் அரசினர் மேல்நிலைப்பள்ளியின் வளாகத்தில் 101 மரக்கன்றுகள் நடும் விழா நடைபெற்றது. சிறப்பு அழைப்பாளர்களாக வெற்றியூர் ஊராட்சி மன்ற தலைவர் மரம் அறக்கட்டளை நிறுவனத் தலைவர் வாழும் அசோகர் புதுக்கோட்டை. மரம் இராஜா மதர் சிறப்புப் பள்ளி நிர்வாக இயக்குனர் அருன் குமார் காரைக்குடி. மதர் தொண்டு நிறுவனப் பொருளாளர் பரமசிவம். உதவி தலைமை ஆசிரிய
[ "2020 அக்டோபர் 16 முதல் 18 வரை மத்திய அரசுப் பணியாளர் தேர்வாணையம் யுபிஎஸ்சி நடத்திய இந்திய பொருளாதார பணிஇந்திய புள்ளியியல் பணி தேர்வு 2020ன் எழுத்து தேர்வு முடிவுகளின் அடிப்படையிலும் 2021 ஏப்ரல் மற்றும் ஜூலை மாதங்களில் நடைபெற்ற நேர்முக தேர்வுகளின் அடிப்படையிலும் இந்திய பொருளாதார பணி மற்றும் இந்திய புள்ளியியல் பணியில் நியமிக்கப்படுவதற்காக மதிப்பெண்களின் அடிப்படையில் பரிந்துரைக்கப்பட்ட தேர்வர்களின் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது.", "இந்திய பொருளாதார சேவையில் உள்ள 15 பணியிடங்களில் பொதுப்பிரிவினருக்கு ஆறும் பொருளாதாரத்தில் நலிவுற்றோருக்கு இரண்டும் இதர பிற்படுத்தப்பட்டோருக்கு மூன்றும் பட்டியல் பிரிவினருக்கு இரண்டும் பழங்குடியினருக்கு இரண்டும் ஒதுக்கப்பட்ட வேண்டும்.", "இந்திய புள்ளியியல் சேவையில் உள்ள 50 பணியிடங்களில் பொதுப்பிரிவினருக்கு 25ம் பொருளாதாரத்தில் நலிவுற்றோருக்கு ஐந்தும் இதர பிற்படுத்தப்பட்டோருக்கு 12ம் பட்டியல் பிரிவினருக்கு ஐந்தும் பழங்குடியினருக்கு மூன்றும் ஒதுக்கப்பட வேண்டும்.", "இந்திய பொருளாதார சேவையில் உள்ள 15 பணியிடங்களுக்கு பொதுப்பிரிவினர் ஆறு நபர்களும் பொருளாதாரத்தில் நலிவுற்றோர் இரண்டு நபர்களும் இதர பிற்படுத்தப்பட்டோர் மூன்று நபர்களும் பட்டியல் பிரிவினர் இரண்டு நபர்களும் பழங்குடியினர் இரண்டு நபர்களும் பரிந்துரைக்கப்பட்டுள்ளனர்.", "இந்திய புள்ளியியல் சேவையில் உள்ள 50 பணியிடங்களுக்கு பொதுப்பிரிவினர் 17 நபர்களும் பொருளாதாரத்தில் நலிவுற்றோர் எட்டு நபர்களும் இதர பிற்படுத்தப்பட்டோர் 17 நபர்களும் பட்டியல் பிரிவினர் 5 நபர்களும் பழங்குடியினர் 3 நபர்களும் பரிந்துரைக்கப்பட்டுள்ளனர்.", "... எனும் இணையதளத்தில் தேர்வு முடிவுகளை காணலாம் இணைப்பைப் பெறுக மின்னஞ்சல் பிற ஆப்ஸ் கருத்துகள் கருத்துரையிடுக இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள் அரசு உத்தரவுகள் மற்றும் பொதுமக்களின் நன்மைக்கு எதிராகப் போராட்டம் நடத்தும் கிராம நிர்வாக அலுவலர்கள் ஆகஸ்ட் 21 2020 நிலப் பட்டா பாஸ் புத்தகச் சட்டம் 1983 பட்டா என்பது அரசுக்கு வரிசெலுத்தும் ஆவணம் அது உரிமை ஆவணம் அல்ல.", "என்பது பல நபர்களுக்குப் புரிவதே இல்லை தொடர்பான தகவல்களும் தற்போது ஊழல் கிராம நிர்வாக அலுவலர்களின் தேவையற்ற போராட்டம் செய்வதால் இப்போது இவர்கள் ஊழல்வாதிகளாக அம்பலப்பட்டுள்ள நிலை அரசு உரிய நடவடிக்கை எடுத்து இவர்கள் நடத்தும் போராட்டம் தடுக்கவேண்டும் என்பது தான் அனைவரின் விருப்பம்.", "பட்டா வேண்டிய பொதுமக்கள் மாதக்கணக்கில் தாசில்தார் அலுவலகங்களுக்கு அலைந்து திரிகின்றனர்.", "உட்பிரிவு செய்து தர வேண்டிய இனங்களில் 30 நாட்களிலும் உட்பிரிவு செய்ய தேவைப்படாத இனங்களில் 15 நாட்களிலும் பட்டா மாற்றம் செய்யப்பட வேண்டும் என தமிழக அரசு 8.7.2011 ம் தேதியிட்ட அரசாணை எண்.", "210 வருவாய் நி.", "அ.", "11துறை ல் கூறியுள்ளது.", "அதேபோல் நத்தம் நிலவரித் திட்டம் பட்டாவில் ஏற்படும் தவறுகளை சரி செய்வதற்காக தமிழக அரசு 17.8.2004 ம் தேதியில் அரசாணை எண்.", "385 வருவாய் பொது 3 துறை என்ற அரசாணையை பிறப்பித்துள்ளது.", "பட்டா மாற்றம் பட்டா மாறுதல்கள் வருவாய் நிலை ஆணை எண் 31 ன்படி மூன்று வகையாக செய்யப்படுகிறது.", "1.", "நிலச் சொந்தக் மேலும் படிக்கவும் நில அளவை மற்றும் உட்பிரிவுக் கட்டணம் தமிழகத்தில் பலமடங்கு உயர்த்தி அரசாணை ஆகஸ்ட் 06 2020 தமிழகத்தில் நில அளவை மற்றும் உட்பிரிவு பட்டா மாற்றக் கட்டணங்கள் பல மடங்கு உயர்வு.", "நிலம் புல எல்லை நிர்ணயிக்கும் தொகை ரூபாய் 50 லிருந்து ரூபாய் இரண்டாயிரம் ஆனது உட்பிரிவு செய்வதற்கு பத்து மடங்கு அதிகமாகிறது.", "நில அளவீட்டுக் கட்டணத்தை அரசு 40 மடங்கு வரை உயர்த்தியுள்ளது.", "நஞ்சை நிலத்தின் புல எல்லைகள் ஆத்துமால் நிர்ணயம் செய்வதற்கான கட்டணம் ரூபாய்.50 லிருந்து ரூபாய் இரண்டாயிரமாக அதிகரிக்கப்பட்டுள்ளது.", "நிலத்தை உட்பிரிவு செய்வதற்கான கட்டணம் பத்து மடங்கு உயர்த்தப்பட்டுள்ளது.", "ஊரடங்கு நேரத்தில் சத்தமில்லாமல் பல மடங்கு கட்டண உயர்வை அரசு அறிவித்துள்ளதால் பொதுமக்கள் கடும் அதிர்ச்சியாகியுள்ளனர்.", "நிலஅளவைத்துறை சார்பில் நிலத்தை அளந்து உட்பிரிவு செய்வது நில உரிமையாளர்களின் விண்ணப்பத்தின் பேரில் புல எல்லைகளை அத்துமால் செய்து நிர்ணயிப்பது மேல்முறையீட்டின் பேரில் மறு அளவீடு செய்தல் புலப்பட நகல் மாவட்ட வட்ட கிராம வரைபட நகல் வழங்குதல் உள்ளிட்ட பணிகள் மேற்கொள்ளப்படுகிறது.", "இதற்காக மனுக் கொடுத்த 90 நாட்களுக்குள் நிலத்தை அளந்து உட்பிரிவு செய்ய வேண்டியது நில அளவைத் துறையின் கடமை.", "நில அளவில் சந்தேகம் இரு மேலும் படிக்கவும் முன்னாள் குடியரசுத் தலைவர் டாக்டர் கலாம் நினைவாக காரைக்குடி மற்றும் வெற்றியூரில் மரம் நடும் விழா ஜூலை 27 2021 முன்னாள் குடியரசுத் தலைவர் டாக்டர் ஏ.பி.ஜே.", "அப்துல் கலாம் அவர்களின் நினைவு நாளில் சிவகங்கை மாவட்டத்தைச் சேர்ந்த காரைக்குடி தாலுகா வெற்றியூர் கிராமம் காரைக்குடியிலிருந்து 30 கி.மீ தொலைவிலும் சிவகங்கையிவிலிருந்து 28 கி.மீ தூரத்திலும் அமைந்துள்ளது.", "வெற்றியூர் ஒரு கிராமப் பஞ்சாயத்து மொத்தப் பரப்பளவு 1205.06 ஹெக்டேராகும்.", "1411 மக்கள் தொகை கொண்ட கிராமத்தில் 417 வீடுகள் உள்ளன.", "சிவகங்கை சட்டசபை மற்றும் நாடாளுமன்றத் தொகுதியில் வருகிறது.", "மாமன்னர்கள் மருதுபாண்டியர்களின் வரலாற்றுப் புகழ் கொண்ட அரண்மனை சிறுவயல் மற்றும் நட்டரசன்கோட்டை உள்ளிட்ட ஊர்கள் வெற்றியூருக்கருகிலுள்ளது இங்கு டாக்டர் கலாம் இலட்சிய இந்தியா மற்றும் புதுக்கோட்டை மரம் அறக்கட்டளையின் சார்பாக வெற்றியூர் அரசினர் மேல்நிலைப்பள்ளியின் வளாகத்தில் 101 மரக்கன்றுகள் நடும் விழா நடைபெற்றது.", "சிறப்பு அழைப்பாளர்களாக வெற்றியூர் ஊராட்சி மன்ற தலைவர் மரம் அறக்கட்டளை நிறுவனத் தலைவர் வாழும் அசோகர் புதுக்கோட்டை.", "மரம் இராஜா மதர் சிறப்புப் பள்ளி நிர்வாக இயக்குனர் அருன் குமார் காரைக்குடி.", "மதர் தொண்டு நிறுவனப் பொருளாளர் பரமசிவம்.", "உதவி தலைமை ஆசிரிய" ]
ரூ.2.31 கோடி ஒதுக்கீடா?.. சென்னை மாநகராட்சியின் ட்விட்டர் பேஸ்புக் இன்ஸ்டாகிராம் பக்கங்களை நிர்வகிக்க டெண்டர் ரத்து அரசியல் இந்தியா உலகம் சினிமா தமிழ்நாடு தேர்தல் களம் 2020 விளையாட்டு அரசியல் தமிழ்நாடு தமிழகத்தில் 22 இடங்களில் நடைபெற்ற வருமானவரி சோதனையில் ரூ.5 கோடி பறிமுதல் 30 2020 30 2020 0 கோவை ஈரோடு உள்ளிட்ட மாவட்டங்களில் நடந்த வருமானவரி சோதனையில் ரூ.150 கோடி மதிப்பிலான ஆவணங்கள் கைப்பற்றப்பட்டதுடன் ரூ.5 கோடி ரொக்கமும் பறிமுதல் செய்யப்பட்டு உள்ளது. சென்னை அக்30 தமிழகத்தில் கோவை ஈரோடு உள்ளிட்ட மாவட்டங்களில் நடந்த வருமானவரி சோதனை குறித்து டெல்லியில் உள்ள மத்திய நிதித்துறையின் கீழ் செயல்படும் மத்திய நேரடி வரி வாரிய கமிஷனர் சுரபி அலுவாலியா வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது தமிழகத்தில் சென்னை கோவை ஈரோடு மற்றும் நாமக்கல் மாவட்டங்களில் கல்வி நிறுவனங்கள் ஒப்பந்ததாரர் மற்றும் அவருக்கு தொடர்புடைய நபர்கள் என மொத்தம் 22 இடங்களில் வருமானவரித்துறை அதிகாரிகள் தனித்தனி குழுக்களாக பிரிந்து கடந்த 28ந்தேதி சோதனையை தொடங்கினர்.கல்வி நிறுவனத்தில் மாணவர்களிடம் பெற்ற கட்டணங்கள் முறையாக கணக்கில் காட்டப்படவில்லை என்ற தகவலின் பேரில் இந்த சோதனை நடத்தப்படுகிறது. சோதனையில் கைப்பற்ற ஆதாரங்கள் வாயிலாக கட்டணங்கள் முறையாக கணக்கு காட்டப்படவில்லை. மாறாக கணக்கில் வராத பணம் அறங்காவலர்களின் தனிப்பட்ட கணக்குகளில் செலுத்தப்பட்டு உள்ளது. பின்னர் நிறுவனம் ஒன்றின் மூலமாக ரியல் எஸ்டேட் துறையில் முதலீடு செய்யப்பட்டதும் உறுதி செய்யப்பட்டுள்ளது. நிறுவனத்தின் இதர பங்குதாரர்களான திருப்பூரை சேர்ந்த கட்டிடக் கலை வல்லுனர் ஒருவரும் ஜவுளி வியாபாரி ஒருவரிடமும் சோதனை நடத்தப்பட்டது. வருமானவரி சோதனையின்போது கைப்பற்றப்பட்ட மின்னணு சாதனங்கள் ஆய்வு செய்யப்பட்டு வருகின்றன. நாமக்கல்லை சேர்ந்த கட்டிட ஒப்பந்ததாரர்களிடம் நடத்தப்பட்ட சோதனையில் தொழிலாளர்களுக்கான கட்டணங்கள் பொருட்கள் கொள்முதல் போன்றவற்றிற்கான செலவுக் கட்டணங்கள் உயர்த்திக் காட்டப்பட்டுள்ளன. இந்த சோதனையில் கணக்கில் காட்டாமல் ரூ.150 கோடி மதிப்பில் முதலீடுகள் செய்ததற்கான ஆவணங்கள் கைப்பற்றப்பட்டுள்ளன. மேலும் ரூ.5 கோடி ரொக்கமும் கைப்பற்றப்பட்டுள்ளன. இதுதவிர சில வங்கிகளில் உள்ள லாக்கர்கள் திறக்கப்படாமல் உள்ளன. தொடர்ந்து வருமானவரி சோதனைகள் நடந்து வருகிறது. இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது. தேவர் ஜெயந்தி.. மதுரையில் தேவர் திருஉருவ சிலைக்கு ஈ.பி.எஸ். ஓ.பி.எஸ். மரியாதை ஆளுநரின் ஒப்புதல் இல்லாமல் 7.5 சதவீத உள்ஒதுக்கீடு அரசாணை வெளியிட்டது ஏன்? முதல்வர் பேட்டி. . . உள்ளாட்சித் தேர்தலில் அமமுக வெற்றியை தடுக்க முடியாது.. அடங்காத தினகரன் மேகதாது அணை பிரச்னை.. அனைத்து கட்சி கூட்டத்திற்கு முதல்வர் அழைப்பு அதிமுகவில் இணை ஒருங்கிணைப்பாளர் என்ற பதவியே கிடையாது.. எடப்பாடிக்கு செக் வைத்த சசிகலா தெலுங்கானாவில் இலவச சரக்கு வழங்க அனுமதி குடிமகன்கள் ஹேப்பி.. ரூ.2.31 கோடி ஒதுக்கீடா?.. சென்னை மாநகராட்சியின் ட்விட்டர் பேஸ்புக் இன்ஸ்டாகிராம் பக்கங்களை நிர்வகிக்க டெண்டர் ரத்து
[ "ரூ.2.31 கோடி ஒதுக்கீடா?..", "சென்னை மாநகராட்சியின் ட்விட்டர் பேஸ்புக் இன்ஸ்டாகிராம் பக்கங்களை நிர்வகிக்க டெண்டர் ரத்து அரசியல் இந்தியா உலகம் சினிமா தமிழ்நாடு தேர்தல் களம் 2020 விளையாட்டு அரசியல் தமிழ்நாடு தமிழகத்தில் 22 இடங்களில் நடைபெற்ற வருமானவரி சோதனையில் ரூ.5 கோடி பறிமுதல் 30 2020 30 2020 0 கோவை ஈரோடு உள்ளிட்ட மாவட்டங்களில் நடந்த வருமானவரி சோதனையில் ரூ.150 கோடி மதிப்பிலான ஆவணங்கள் கைப்பற்றப்பட்டதுடன் ரூ.5 கோடி ரொக்கமும் பறிமுதல் செய்யப்பட்டு உள்ளது.", "சென்னை அக்30 தமிழகத்தில் கோவை ஈரோடு உள்ளிட்ட மாவட்டங்களில் நடந்த வருமானவரி சோதனை குறித்து டெல்லியில் உள்ள மத்திய நிதித்துறையின் கீழ் செயல்படும் மத்திய நேரடி வரி வாரிய கமிஷனர் சுரபி அலுவாலியா வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது தமிழகத்தில் சென்னை கோவை ஈரோடு மற்றும் நாமக்கல் மாவட்டங்களில் கல்வி நிறுவனங்கள் ஒப்பந்ததாரர் மற்றும் அவருக்கு தொடர்புடைய நபர்கள் என மொத்தம் 22 இடங்களில் வருமானவரித்துறை அதிகாரிகள் தனித்தனி குழுக்களாக பிரிந்து கடந்த 28ந்தேதி சோதனையை தொடங்கினர்.கல்வி நிறுவனத்தில் மாணவர்களிடம் பெற்ற கட்டணங்கள் முறையாக கணக்கில் காட்டப்படவில்லை என்ற தகவலின் பேரில் இந்த சோதனை நடத்தப்படுகிறது.", "சோதனையில் கைப்பற்ற ஆதாரங்கள் வாயிலாக கட்டணங்கள் முறையாக கணக்கு காட்டப்படவில்லை.", "மாறாக கணக்கில் வராத பணம் அறங்காவலர்களின் தனிப்பட்ட கணக்குகளில் செலுத்தப்பட்டு உள்ளது.", "பின்னர் நிறுவனம் ஒன்றின் மூலமாக ரியல் எஸ்டேட் துறையில் முதலீடு செய்யப்பட்டதும் உறுதி செய்யப்பட்டுள்ளது.", "நிறுவனத்தின் இதர பங்குதாரர்களான திருப்பூரை சேர்ந்த கட்டிடக் கலை வல்லுனர் ஒருவரும் ஜவுளி வியாபாரி ஒருவரிடமும் சோதனை நடத்தப்பட்டது.", "வருமானவரி சோதனையின்போது கைப்பற்றப்பட்ட மின்னணு சாதனங்கள் ஆய்வு செய்யப்பட்டு வருகின்றன.", "நாமக்கல்லை சேர்ந்த கட்டிட ஒப்பந்ததாரர்களிடம் நடத்தப்பட்ட சோதனையில் தொழிலாளர்களுக்கான கட்டணங்கள் பொருட்கள் கொள்முதல் போன்றவற்றிற்கான செலவுக் கட்டணங்கள் உயர்த்திக் காட்டப்பட்டுள்ளன.", "இந்த சோதனையில் கணக்கில் காட்டாமல் ரூ.150 கோடி மதிப்பில் முதலீடுகள் செய்ததற்கான ஆவணங்கள் கைப்பற்றப்பட்டுள்ளன.", "மேலும் ரூ.5 கோடி ரொக்கமும் கைப்பற்றப்பட்டுள்ளன.", "இதுதவிர சில வங்கிகளில் உள்ள லாக்கர்கள் திறக்கப்படாமல் உள்ளன.", "தொடர்ந்து வருமானவரி சோதனைகள் நடந்து வருகிறது.", "இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.", "தேவர் ஜெயந்தி.. மதுரையில் தேவர் திருஉருவ சிலைக்கு ஈ.பி.எஸ்.", "ஓ.பி.எஸ்.", "மரியாதை ஆளுநரின் ஒப்புதல் இல்லாமல் 7.5 சதவீத உள்ஒதுக்கீடு அரசாணை வெளியிட்டது ஏன்?", "முதல்வர் பேட்டி.", ".", ".", "உள்ளாட்சித் தேர்தலில் அமமுக வெற்றியை தடுக்க முடியாது.. அடங்காத தினகரன் மேகதாது அணை பிரச்னை.. அனைத்து கட்சி கூட்டத்திற்கு முதல்வர் அழைப்பு அதிமுகவில் இணை ஒருங்கிணைப்பாளர் என்ற பதவியே கிடையாது.. எடப்பாடிக்கு செக் வைத்த சசிகலா தெலுங்கானாவில் இலவச சரக்கு வழங்க அனுமதி குடிமகன்கள் ஹேப்பி.. ரூ.2.31 கோடி ஒதுக்கீடா?..", "சென்னை மாநகராட்சியின் ட்விட்டர் பேஸ்புக் இன்ஸ்டாகிராம் பக்கங்களை நிர்வகிக்க டெண்டர் ரத்து" ]
அமெரிக்க உயர்மட்ட அதிகாரிகளிடம் கூட்டமைப்பு மற்றும் உலகத்தமிழர் பேரவையின் பிரதிநிதிகள் வலியுறுத்திய விடயம் இரசாயன உரப் பாவனையால் சிறுநீரக பாதிப்பு என்பது கட்டுக்கதை நம்பமுடியாது என்கிறார் ராதாகிருஷ்ணன் இரு தமிழர்கள் ஒரு முஸ்லிம் என அரசாங்கத்தில் அமைச்சர்களாக இருந்தாலும் இனத்துக்கு எதிரான அநீதிகளை அவர்களால் தடுக்க இயலாது சார்ள்ஸ் நிர்மலநாதன் விஷ உர இறக்குமதியின் பின்னணியில் ஜனாதிபதியும் அரசாங்கமும் அநுரகுமார திசாநாயக்க தாய்வீட்டின் கதவுகள் திறந்துள்ளன விலகிச்சென்றவர்கள் மீண்டும் இணையலாம் சுதந்திரக் கட்சி அழைப்பு முதன்மைச் செய்திகள் நாட்டில் மேலும் 26 கொவிட் மரணங்கள் பதிவு 20 ஆம் திகதிவரை உயிர்த்த ஞாயிறு தற்கொலைத் தாக்குதல் நடாத்தப்படும் என்ற நம்பிக்கை இருக்கவில்லை குறுக்கு விசாரணைகளில் சாட்சியம் மிகவும் ஆபத்தான கொவிட்19 வைரஸின் புதிய திரிபு அடையாளம் பதவி விலகினார் பரீட்சை ஆணையாளர் நாயகம் சனத் பீ புஜித நாட்டில் மேலும் 27 பேர் கொரோனா தொற்றால் உயிரிழப்பு முகப்பு உள்ளூர் விளையாட்டு வணிகம் உலகம் கட்டுரை விளம்பரம் சினிமா செய்திகள் சுவாரஸ்யம் கலை கலாச்சாரம் கேலிச்சித்திரம் சோதிடம் நிகழ்வுகள் படத்தொகுப்பு காணொளிகள் எம்மைப்பற்றி தொடர்புகளுக்கு தொகுதி வெளியீட்டிற்கான கட்டணம் முகப்பு கொழும்பிலிருந்து தனியார் பேருந்தினூடாக அக்கரைப்பற்றுக்கு வந்த நபர் கஞ்சாவுடன் கைது கொழும்பிலிருந்து தனியார் பேருந்தினூடாக அக்கரைப்பற்றுக்கு வந்த நபர் கஞ்சாவுடன் கைது 20211022 142533 கொழும்பு மருதானையில் இருந்து அக்கரைப்பற்றுக்கு சென்ற தனியார் பேருந்தில் 4 அரை கிலோ கிராம் கேரளா கஞ்சா எடுத்துச் சென்ற கஞ்சா வியாபாரியொருவர் கைதுசெய்யப்பட்டுள்ளார். குறித்த நபரை இன்று அதிகாலை அக்கரைப்பற்று நகரில் வைத்து கைதுசெய்துள்ளதாக அக்கரைப்பற்று பொலிசார் தெரிவித்தனர். பொலிஸ் விசேட புலனாய்வு பிரிலுக்கு கிடைத்த தகவல் ஒன்றினையடுத்து அக்கரைப்பற்று பொலிஸாருடன் விசேட புலனாய்வு பிரிவினர் இணைந்து நடத்திய சிறப்பு நடவடிக்கையின்போதே இந்த கைது இடம்பெற்றுள்ளது. கைதான நபரை நீதிவான் முன்னிலையில் ஆஜர்படுத்தவும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. அக்கரைப்பற்று கஞ்சா கைது தொடர்பான செய்திகள் அமெரிக்க உயர்மட்ட அதிகாரிகளிடம் கூட்டமைப்பு மற்றும் உலகத்தமிழர் பேரவையின் பிரதிநிதிகள் வலியுறுத்திய விடயம் இலங்கையில் பொறுப்புக்கூறல் நல்லிணக்கம் மற்றும் மனித உரிமைகள் ஆகியவற்றை உறுதிப்படுத்தும் வகையில் கடந்த காலங்களில் ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையில் அமெரிக்கா வழங்கிய தலைமைத்துவம் தொடரவேண்டும் என்று அந்நாட்டின் அரச மற்றும் உயர்மட்ட அதிகாரிகளிடம் வலியுறுத்தியுள்ள தமிழ்த்தேசியக்கூட்டமைப்பு மற்றும் உலகத்தமிழர் பேரவையின் பிரதிநிதிகள் தற்போதைய நெருக்கடிமிக்க சூழ்நிலையில் இந்தியாவுடன் கைகோர்த்து மாறுபட்டதும் செயற்திறனானதுமான வகிபாகமொன்றை அமெரிக்கா வெளிப்படுத்தவேண்டியது அவசியம் என்றும் சுட்டிக்காட்டியுள்ளனர். 20211126 162326 இலங்கை விவகாரம் அமெரிக்கா இந்தியா இரசாயன உரப் பாவனையால் சிறுநீரக பாதிப்பு என்பது கட்டுக்கதை நம்பமுடியாது என்கிறார் ராதாகிருஷ்ணன் இரசாயன உரம் பாவனையால் சிறுநீரக பாதிப்பு ஏற்படும் என தெரிவிக்கப்படும் செய்தி கட்டுக்கதையாகும். அதில் எந்த உண்மையும் இல்லை. அத்துடன் தேயிலைக்கு தேவையான உரத்தை அரசாங்கம் விரைவாக வழங்கவேண்டும்.இல்லாவிட்டால் தோட்ட விவசாயிகள் பல்வேறு பிரச்சினைகளுக்கு முகம்கொடுக்கவேண்டிவரும் என எதிர்க்கட்சி உறுப்பினர் வே.ராதாகிருஷ்ணன் தெரிவித்தார். 20211126 204712 இரசாயன உர பானை சிறுநீரகம் பாதிப்பு கட்டுக்கதை இரு தமிழர்கள் ஒரு முஸ்லிம் என அரசாங்கத்தில் அமைச்சர்களாக இருந்தாலும் இனத்துக்கு எதிரான அநீதிகளை அவர்களால் தடுக்க இயலாது சார்ள்ஸ் நிர்மலநாதன் இந்த அரசாங்கத்தில் அமைச்சர்களாக இரு தமிழர்களும் ஒரு முஸ்லிம் உறுப்பினரும் இருந்தாலும் அவர்களின் இனத்துக்கு எதிரான அநீதிகளை தடுக்க முடியாது. இதுதான் இந்த நாட்டின் நிலைமையும் கூட என தமிழ் தேசியக்கூட்டமைப்பின் வன்னிமாவட்ட எம்.பி.யான சார்ள்ஸ் நிர்மலநாதன் தெரிவித்தார். 20211126 162642 அரசாங்கம் இனம் அநீதிகள் விஷ உர இறக்குமதியின் பின்னணியில் ஜனாதிபதியும் அரசாங்கமும் அநுரகுமார திசாநாயக்க விஷ உர இறக்குமதியின் பின்னணியில் அரசாங்கமே உள்ளது. ஜனாதிபதி ஜனாதிபதி செயலாளர் விவசாயத்துறை அமைச்சர் உரிய அதிகாரிகள் பங்குபற்றிய கூட்டங்களிலேயே விஷ உரம் இறக்குமதி செய்ய தீர்மானிக்கப்பட்டுள்ளது என தேசிய மக்கள் சக்தியின் தலைவர் ஜே.வி.பி அநுரகுமார திசாநாயக சபையில் குற்றம் சுமத்தினார். 20211126 172620 விஷ உர இறக்குமதி ஜனாதிபதி அரசாங்கம் தாய்வீட்டின் கதவுகள் திறந்துள்ளன விலகிச்சென்றவர்கள் மீண்டும் இணையலாம் சுதந்திரக் கட்சி அழைப்பு ஸ்ரீலங்கா சுதந்திர கட்சி அரசாங்கத்திற்குள் காணப்பட்டாலும் கட்சி என்ற ரீதியில் அரசியலில் ஈடுபடுவதற்கான உரிமை காணப்படுகிறது. அந்த உரிமையை எவராலும் தடுக்க முடியாது. 20211126 172143 ஸ்ரீலங்கா சுதந்திர கட்சி அரசாங்கம் துமிந்த திஸாநாயக்க . முக்கிய செய்திகள் அமெரிக்க உயர்மட்ட அதிகாரிகளிடம் கூட்டமைப்பு மற்றும் உலகத்தமிழர் பேரவையின் பிரதிநிதிகள் வலியுறுத்திய விடயம் 20211126 162326 இரசாயன உரப் பாவனையால் சிறுநீரக பாதிப்பு என்பது கட்டுக்கதை நம்பமுடியாது என்கிறார் ராதாகிருஷ்ணன் 20211126 204712 இரு தமிழர்கள் ஒரு முஸ்லிம் என அரசாங்கத்தில் அமைச்சர்களாக இருந்தாலும் இனத்துக்கு எதிரான அநீதிகளை அவர்களால் தடுக்க இயலாது சார்ள்ஸ் நிர்மலநாதன்
[ "அமெரிக்க உயர்மட்ட அதிகாரிகளிடம் கூட்டமைப்பு மற்றும் உலகத்தமிழர் பேரவையின் பிரதிநிதிகள் வலியுறுத்திய விடயம் இரசாயன உரப் பாவனையால் சிறுநீரக பாதிப்பு என்பது கட்டுக்கதை நம்பமுடியாது என்கிறார் ராதாகிருஷ்ணன் இரு தமிழர்கள் ஒரு முஸ்லிம் என அரசாங்கத்தில் அமைச்சர்களாக இருந்தாலும் இனத்துக்கு எதிரான அநீதிகளை அவர்களால் தடுக்க இயலாது சார்ள்ஸ் நிர்மலநாதன் விஷ உர இறக்குமதியின் பின்னணியில் ஜனாதிபதியும் அரசாங்கமும் அநுரகுமார திசாநாயக்க தாய்வீட்டின் கதவுகள் திறந்துள்ளன விலகிச்சென்றவர்கள் மீண்டும் இணையலாம் சுதந்திரக் கட்சி அழைப்பு முதன்மைச் செய்திகள் நாட்டில் மேலும் 26 கொவிட் மரணங்கள் பதிவு 20 ஆம் திகதிவரை உயிர்த்த ஞாயிறு தற்கொலைத் தாக்குதல் நடாத்தப்படும் என்ற நம்பிக்கை இருக்கவில்லை குறுக்கு விசாரணைகளில் சாட்சியம் மிகவும் ஆபத்தான கொவிட்19 வைரஸின் புதிய திரிபு அடையாளம் பதவி விலகினார் பரீட்சை ஆணையாளர் நாயகம் சனத் பீ புஜித நாட்டில் மேலும் 27 பேர் கொரோனா தொற்றால் உயிரிழப்பு முகப்பு உள்ளூர் விளையாட்டு வணிகம் உலகம் கட்டுரை விளம்பரம் சினிமா செய்திகள் சுவாரஸ்யம் கலை கலாச்சாரம் கேலிச்சித்திரம் சோதிடம் நிகழ்வுகள் படத்தொகுப்பு காணொளிகள் எம்மைப்பற்றி தொடர்புகளுக்கு தொகுதி வெளியீட்டிற்கான கட்டணம் முகப்பு கொழும்பிலிருந்து தனியார் பேருந்தினூடாக அக்கரைப்பற்றுக்கு வந்த நபர் கஞ்சாவுடன் கைது கொழும்பிலிருந்து தனியார் பேருந்தினூடாக அக்கரைப்பற்றுக்கு வந்த நபர் கஞ்சாவுடன் கைது 20211022 142533 கொழும்பு மருதானையில் இருந்து அக்கரைப்பற்றுக்கு சென்ற தனியார் பேருந்தில் 4 அரை கிலோ கிராம் கேரளா கஞ்சா எடுத்துச் சென்ற கஞ்சா வியாபாரியொருவர் கைதுசெய்யப்பட்டுள்ளார்.", "குறித்த நபரை இன்று அதிகாலை அக்கரைப்பற்று நகரில் வைத்து கைதுசெய்துள்ளதாக அக்கரைப்பற்று பொலிசார் தெரிவித்தனர்.", "பொலிஸ் விசேட புலனாய்வு பிரிலுக்கு கிடைத்த தகவல் ஒன்றினையடுத்து அக்கரைப்பற்று பொலிஸாருடன் விசேட புலனாய்வு பிரிவினர் இணைந்து நடத்திய சிறப்பு நடவடிக்கையின்போதே இந்த கைது இடம்பெற்றுள்ளது.", "கைதான நபரை நீதிவான் முன்னிலையில் ஆஜர்படுத்தவும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.", "அக்கரைப்பற்று கஞ்சா கைது தொடர்பான செய்திகள் அமெரிக்க உயர்மட்ட அதிகாரிகளிடம் கூட்டமைப்பு மற்றும் உலகத்தமிழர் பேரவையின் பிரதிநிதிகள் வலியுறுத்திய விடயம் இலங்கையில் பொறுப்புக்கூறல் நல்லிணக்கம் மற்றும் மனித உரிமைகள் ஆகியவற்றை உறுதிப்படுத்தும் வகையில் கடந்த காலங்களில் ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையில் அமெரிக்கா வழங்கிய தலைமைத்துவம் தொடரவேண்டும் என்று அந்நாட்டின் அரச மற்றும் உயர்மட்ட அதிகாரிகளிடம் வலியுறுத்தியுள்ள தமிழ்த்தேசியக்கூட்டமைப்பு மற்றும் உலகத்தமிழர் பேரவையின் பிரதிநிதிகள் தற்போதைய நெருக்கடிமிக்க சூழ்நிலையில் இந்தியாவுடன் கைகோர்த்து மாறுபட்டதும் செயற்திறனானதுமான வகிபாகமொன்றை அமெரிக்கா வெளிப்படுத்தவேண்டியது அவசியம் என்றும் சுட்டிக்காட்டியுள்ளனர்.", "20211126 162326 இலங்கை விவகாரம் அமெரிக்கா இந்தியா இரசாயன உரப் பாவனையால் சிறுநீரக பாதிப்பு என்பது கட்டுக்கதை நம்பமுடியாது என்கிறார் ராதாகிருஷ்ணன் இரசாயன உரம் பாவனையால் சிறுநீரக பாதிப்பு ஏற்படும் என தெரிவிக்கப்படும் செய்தி கட்டுக்கதையாகும்.", "அதில் எந்த உண்மையும் இல்லை.", "அத்துடன் தேயிலைக்கு தேவையான உரத்தை அரசாங்கம் விரைவாக வழங்கவேண்டும்.இல்லாவிட்டால் தோட்ட விவசாயிகள் பல்வேறு பிரச்சினைகளுக்கு முகம்கொடுக்கவேண்டிவரும் என எதிர்க்கட்சி உறுப்பினர் வே.ராதாகிருஷ்ணன் தெரிவித்தார்.", "20211126 204712 இரசாயன உர பானை சிறுநீரகம் பாதிப்பு கட்டுக்கதை இரு தமிழர்கள் ஒரு முஸ்லிம் என அரசாங்கத்தில் அமைச்சர்களாக இருந்தாலும் இனத்துக்கு எதிரான அநீதிகளை அவர்களால் தடுக்க இயலாது சார்ள்ஸ் நிர்மலநாதன் இந்த அரசாங்கத்தில் அமைச்சர்களாக இரு தமிழர்களும் ஒரு முஸ்லிம் உறுப்பினரும் இருந்தாலும் அவர்களின் இனத்துக்கு எதிரான அநீதிகளை தடுக்க முடியாது.", "இதுதான் இந்த நாட்டின் நிலைமையும் கூட என தமிழ் தேசியக்கூட்டமைப்பின் வன்னிமாவட்ட எம்.பி.யான சார்ள்ஸ் நிர்மலநாதன் தெரிவித்தார்.", "20211126 162642 அரசாங்கம் இனம் அநீதிகள் விஷ உர இறக்குமதியின் பின்னணியில் ஜனாதிபதியும் அரசாங்கமும் அநுரகுமார திசாநாயக்க விஷ உர இறக்குமதியின் பின்னணியில் அரசாங்கமே உள்ளது.", "ஜனாதிபதி ஜனாதிபதி செயலாளர் விவசாயத்துறை அமைச்சர் உரிய அதிகாரிகள் பங்குபற்றிய கூட்டங்களிலேயே விஷ உரம் இறக்குமதி செய்ய தீர்மானிக்கப்பட்டுள்ளது என தேசிய மக்கள் சக்தியின் தலைவர் ஜே.வி.பி அநுரகுமார திசாநாயக சபையில் குற்றம் சுமத்தினார்.", "20211126 172620 விஷ உர இறக்குமதி ஜனாதிபதி அரசாங்கம் தாய்வீட்டின் கதவுகள் திறந்துள்ளன விலகிச்சென்றவர்கள் மீண்டும் இணையலாம் சுதந்திரக் கட்சி அழைப்பு ஸ்ரீலங்கா சுதந்திர கட்சி அரசாங்கத்திற்குள் காணப்பட்டாலும் கட்சி என்ற ரீதியில் அரசியலில் ஈடுபடுவதற்கான உரிமை காணப்படுகிறது.", "அந்த உரிமையை எவராலும் தடுக்க முடியாது.", "20211126 172143 ஸ்ரீலங்கா சுதந்திர கட்சி அரசாங்கம் துமிந்த திஸாநாயக்க .", "முக்கிய செய்திகள் அமெரிக்க உயர்மட்ட அதிகாரிகளிடம் கூட்டமைப்பு மற்றும் உலகத்தமிழர் பேரவையின் பிரதிநிதிகள் வலியுறுத்திய விடயம் 20211126 162326 இரசாயன உரப் பாவனையால் சிறுநீரக பாதிப்பு என்பது கட்டுக்கதை நம்பமுடியாது என்கிறார் ராதாகிருஷ்ணன் 20211126 204712 இரு தமிழர்கள் ஒரு முஸ்லிம் என அரசாங்கத்தில் அமைச்சர்களாக இருந்தாலும் இனத்துக்கு எதிரான அநீதிகளை அவர்களால் தடுக்க இயலாது சார்ள்ஸ் நிர்மலநாதன்" ]
பாகிஸ்தானில் உள்ள நங்க பர்வதம் 26660 இரண்டாவது உயந்த சிகரத்தைக் கொண்டுள்ளது உலகத்தின் 9வது உயர்ந்த மலையாகும். இதன்மேல் ஏற வெளிநாட்டு பிரயாணிகள் சென்றனர். அப்பொழுது கில்கிட்பலிஸ்தான் என்ற இடத்தில் ராணுவ உடையில் வந்த இஸ்லாமிய தீவிரவாதிகள் அவர்களை நோக்கி சுட ஆரம்பித்தார்கள். அதில் 10 பேர் கொல்லப்பட்டனர். தலிபானின் தொடர்பாளி இஷானுல்லா இஷன் என்பவன் அந்த துப்பாக்கி வீரர்கள் ஜுன்டால் அப்சா என்ற தலிபான் பிரிவை சேர்ந்தது மற்றும் மே 29 அன்று ஒரு அமெரிக்க விமான தாக்குதலில் வலி உர் ரஹ்மான் என்ற தலிபான் தலைவர் கொல்லப்பட்டதற்குத்தான் இந்த பழி வாங்கும் நடவடிக்கை 29 என்று தொலைபேசியில் ஒப்புக்கொண்டுள்ளான்1. இந்த ஜுன்டால் அப்சா லஸ்கர் இ ஜாங்வி என்ற கூட்டத்தின் புதியதாக முளைத்துள்ள இஸ்லாமிய ஜிஹாதிக் கூட்டம் என்று அறியப்படுகிறது. முன்பு ஷியைத் என்ற முஸ்லிம்கள் சென்று கொண்டிருந்த பேருந்தை தாக்கியது இந்த கும்பல்தான் என்று கூறப்படுகிறது. என்னத்தான் பெயரை மாற்றிக் கொண்டாலும் குணமோ தீவிரவாதமோ மாறாமல் தீவிரம் அடைந்து கொண்டுதான் வருகிறது. இந்நிலையில் எங்கு தமது பிழைப்பு போய்விடுமோ என்று அயல்நாட்டு பிரயாணிகள் சுற்றுலா பிரயாணிகள் மீது நடத்தப்பட்டுள்ள தீவிரவாதத் தாக்குதலை உள்ளூர்வாசிகள் கண்டித்துள்ளனராம். ஆமாம் பிரான்ஸ் போன்ற நாடுகளே கண்டிக்கும் போது2 உள்ளூர்வாசிகளுக்கு என்ன? இஸ்லாமாபாதிலும் கண்டன ஆர்பாட்டம் நடந்துள்ளதாம்3. ஆமாம் நாங்கள் கொன்று கொண்டே இருப்போம் நீங்கள் வந்து கொண்டே இருங்கள் என்றால் என்ன அர்த்தம்? இந்தியா வழியாக இமயமலையின் மீது ஏற்பவர்கள் கொல்லப்படுவதில்லை அதஅவது அந்த பேச்சிற்கே இடமில்லை. ஆனால் பாகிஸ்தான் வழியாக மலையேற முயன்றால் இப்படியான தீவிரவாதத் தாக்குதலும் இருக்கிறது என்பதனை அயல்நாட்டவர் புரிந்து கொள்வார்கள். 1 ..20130624.?0 2 ....?201350652552562013717 3 ..567855 பிரிவுகள் ஆக்சிஜன் இமயமலை இமயம் உதவி உதவியாள் கில்கிட் சிகரம் டெரிக்கிங் நங்க பர்வதம் பலிஸ்தான் மலையேறுதல் இமயமலை கில்கிட் சிகரம் ஜிஹாத் ஜுன்டால் அப்சா தலிபான் தீவிரவாதம் பலிஸ்தான் மலை மலையேற்றம் அண்மைய பின்னூட்டங்கள் முகமது இஸ்மாயில் இறந்த போது உ இல் பெரியாரும் இஸ்லாமும திருக்குறள் விற்று ரூ.65 கோடி இல் திருக்குறள் விற்று ரூ.65 கோடி இல் திருக்குறள் விற்று ரூ.65 கோடி இல் திருக்குறள் விற்று ரூ.65 கோடி இல் அண்மைய பதிவுகள் ஸ்டாலினின் மீலாது நபி வாழ்த்துகள் செக்யூலரிஸமாகம்யூனலிஸமா ஹலாலாஹரமா ஷிர்க்காஇல்லையா? திருக்குறள் விற்று ரூ.65 கோடி மோசடி மதுரை நிறுவன சொத்துக்கள் ஏலம் ஷேக் முகைதீன் கைது முதல் சொத்துக்கள் ஏலம் வரை தமிழக அரசு வேலை வாங்கித் தருவதாக பயிற்சி அரசு ஆணை சகிதம் கொடுத்து நூதன மோசடி தமிழ் மாநில முஸ்லிம் லீக் கட்சி தலைவர் உட்பட மூன்று பேர் கைது முதுகுளத்தூர் பள்ளிவாசல் மேல்நிலை பள்ளியில் பாலியல் தொல்லை ஆசிரியர் ஹபீப் கைது வண்ணாரம்பூண்டி களத்தூர் முஸ்லிம்கள் அங்கு இந்து மக்களின் நம்பிக்கைகளில் தலையிடுவது தடுப்பது கலவரத்தில் இறங்குவது ஏன்? காப்பகம் காப்பகம் மாதத்தை தேர்வுசெய்க ஒக்ரோபர் 2021 1 ஓகஸ்ட் 2021 1 ஜூலை 2021 1 ஜூன் 2021 1 மே 2021 1 பிப்ரவரி 2021 2 ஓகஸ்ட் 2020 3 ஜூலை 2020 1 ஜூன் 2020 1 மே 2020 1 ஏப்ரல் 2020 6 மார்ச் 2020 6 பிப்ரவரி 2020 2 நவம்பர் 2019 2 ஒக்ரோபர் 2019 1 ஜூலை 2019 1 ஜூன் 2019 3 மே 2019 2 ஜூலை 2018 2 ஜூன் 2018 1 மே 2018 8 பிப்ரவரி 2018 1 திசெம்பர் 2017 12 நவம்பர் 2017 6 செப்ரெம்பர் 2017 1 ஓகஸ்ட் 2017 3 ஜூலை 2017 3 ஜூன் 2017 3 மே 2017 2 ஏப்ரல் 2017 12 மார்ச் 2017 5 பிப்ரவரி 2017 5 ஜனவரி 2017 5 திசெம்பர் 2016 5 நவம்பர் 2016 7 ஒக்ரோபர் 2016 7 செப்ரெம்பர் 2016 4 ஓகஸ்ட் 2016 9 ஜூலை 2016 18 ஜூன் 2016 1 ஏப்ரல் 2016 7 மார்ச் 2016 3 பிப்ரவரி 2016 8 ஜனவரி 2016 8 திசெம்பர் 2015 3 நவம்பர் 2015 18 ஒக்ரோபர் 2015 6 செப்ரெம்பர் 2015 7 ஓகஸ்ட் 2015 10 ஜூலை 2015 3 மே 2015 6 ஏப்ரல் 2015 2 மார்ச் 2015 4 பிப்ரவரி 2015 1 ஜனவரி 2015 4 திசெம்பர் 2014 3 நவம்பர் 2014 4 ஒக்ரோபர் 2014 7 செப்ரெம்பர் 2014 1 ஜூன் 2014 1 மே 2014 3 ஏப்ரல் 2014 6 மார்ச் 2014 8 பிப்ரவரி 2014 7 ஜனவரி 2014 5 திசெம்பர் 2013 9 நவம்பர் 2013 4 ஒக்ரோபர் 2013 8 செப்ரெம்பர் 2013 8 ஓகஸ்ட் 2013 6 ஜூலை 2013 7 ஜூன் 2013 3 மே 2013 8 ஏப்ரல் 2013 6 மார்ச் 2013 20 பிப்ரவரி 2013 6 நவம்பர் 2012 1 ஒக்ரோபர் 2012 1 ஓகஸ்ட் 2012 10 ஜூன் 2012 2 ஏப்ரல் 2012 2 பிப்ரவரி 2012 1 ஜனவரி 2012 7 திசெம்பர் 2011 7 நவம்பர் 2011 5 ஒக்ரோபர் 2011 6 செப்ரெம்பர் 2011 2 ஜூலை 2011 2 மே 2011 6 ஏப்ரல் 2011 1 மார்ச் 2011 7 பிப்ரவரி 2011 4 ஜனவரி 2011 7 திசெம்பர் 2010 4 நவம்பர் 2010 8 ஒக்ரோபர் 2010 11 செப்ரெம்பர் 2010 12 ஓகஸ்ட் 2010 15 ஜூலை 2010 30 ஜூன் 2010 6 மே 2010 21 ஏப்ரல் 2010 25 மார்ச் 2010 22 பிப்ரவரி 2010 16 ஜனவரி 2010 22 திசெம்பர் 2009 20 நவம்பர் 2009 29 ஒக்ரோபர் 2009 6 ஃபத்வா அல்லா அழகிய இளம் பெண்கள் அவமதிக்கும் இஸ்லாம் ஆப்கானிஸ்தான் ஆம்பூர் இந்திய முஜாஹித்தீன் இந்துக்கள் இமாம் இஸ்லாமிய தீவிரவாதம் இஸ்லாமியத் தீவிரவாதம் இஸ்லாம் உள்ளூர் இஸ்லாமிய தீவிரவாதம் ஊடகத் தீவிரவாதிகள் ஐ.எஸ் ஐ.எஸ்.ஐ ஐ.எஸ். தீவிரவாதிகள் ஐஎஸ் ஐஎஸ்ஐஎஸ் ஐஎஸ்ஐஎஸ் தீவிரவாதிகள் ஐசில் ஐசிஸ் ஐதராபாத் கருணாநிதி கற்பழிப்பு கலவரம் காபிர் காஷ்மீரம் காஷ்மீர் குண்டு குண்டு வெடிப்பு குரான் கைது கொலை கொலைவெறி சிரியா சிறுபான்மையினர் சுன்னி செக்யூலரிஸம் செக்ஸ் சென்னை ஜவாஹிருல்லா ஜிஜாதி தீவிரவாதம் ஜிஹாதி ஜிஹாதிகள் ஜிஹாதி தீவிரவாதம் ஜிஹாத் தர்கா தலாக் தாலிபான் தீவிரவாதம் துருக்கி துலுக்கர் நிக்கா நிக்காஹ் பங்களாதேசம் பரவும் தீவிரவாதம் பலி பாகிஸ்தான் புனிதப்போர் மசூதி மதுரை மற்ற மதங்களை அவமதிக்கும் இஸ்லாம் மிதிக்கும் இஸ்லாம் முகமதியரின் இந்தியாவின் மீதான தாக்குதல்கள் முகமதியர் முஜாஹித்தீன் மும்பை முஸ்லிம் முஸ்லிம்கள் முஸ்லீம்கள் லவ் ஜிஹாத் ஷரீயத் ஷியா ஹிஜாப் பிரிவுகள் பிரிவுகள் பரிவொன்றை தெரிவுசெய் 1528ம் வருடத்தைய தஸ்ஜாவேஜ் 4 1909 2 1971 3 1993 1 2008 குண்டு வெடிப்பு 14 2014 3 24 பர்கானாஸ் 1 786 23 1 ஃபத்வா 84 ஃபாத்திமா முஸப்பர் 1 ஃபாத்திமா ரோஸ் 3 ஃபிதாயீன் 45 ஃபேஷன் ஷோ 1 ஃபேஸ்புக் 24 ஃபைஜா அவுதல்ஹா 2 ஃப்ரோனொகிராஃபி 1 அப்துல் அஜித் 2 அஃறிணை 1 அகழ்வாய்வு 1 அகிம்சை 6 அகில இந்திய முஸ்லிம் சட்ட வாரியம் 6 அகில இந்திய முஸ்லிம் பெண்கள் தனி சட்ட வாரியம் 1 அகிலேஷ் 4 அகிலேஷ் யாதவ் 1 அக்பர் 2 அக்பர் பாஷா 3 அசன் 1 அசன் அலி 1 அசாதுதீன் 6 அசாதுதீன் ஒவைஸி 4 அசாம் 8 அசிங்கப்படுத்திய முகமதியர் 17 அசிடோன் 1 அசோக் மிட்டல் 1 அச்சம் 30 அஜதாரி 1 அஜித்தோவல் 1 அஜிராபானு 3 அஜீஜா அல்யூசுப் 1 அஜ்மத் அலி 1 அடி 4 அடி உதை 24 அடி வைத்தியம் 2 அடி வைத்திய்ம் 2 அடித்து சித்ரவதை 13 அடிப்படைவாதம் 100 அடிப்பது 2 அடிமை 15 அடிமைத்தனம் 7 அடையாளம் 84 அணைக்கட்டு 1 அண்ணல் நபி 1 அண்ணாதுரை 1 அதிக வட்டி 1 அதிமுக 17 அதிரா பானு 2 அதிலா பானு 2 அது 1 அத்தாட்சி 26 அத்வானி 8 அந்நியசெலாவணி 2 அனீஸ் இப்ராஹிம் 3 அனுமதி 3 அனைத்து இந்திய முஸ்லிம் முன்னேற்ற கழகம் 2 அன்சர்உல்தவ்ஹீத் 1 அன்சாரி 7 அன்சார் 9 அன்சார் மீரான் 1 அன்பழகன் 3 அன்வருல் ஹக் 1 அன்வர் கஸ்மன் 1 அன்வர் பிஸ்மி 1 அன்ஸார் கஜ்வத்உல்ஹிந்த் 1 அபக் உசேன் 1 அபக் ஹுசைன் 1 அபக் ஹுஸைன் 1 அபதல்ஹமீது அபௌத் 1 அபவர்கானந்தர் 1 அபின் 1 அபு சலீம் 8 அபு ஜிண்டால் 14 அபு பகர் அல்பாக்தாதி 2 அபுசாத்கர் 1 அபூபக்கர் முசலியார் 1 அப்சல் 5 அப்சல் குரு 19 அப்துர் ரஹ்மான் 1 அப்துல் அஜீஸ் 2 அப்துல் ஆஜீஸ் 1 அப்துல் கனில் லோன் 6 அப்துல் கபூர் 1 அப்துல் கயூம் 2 அப்துல் கய்யூம் சேய்க் 4 அப்துல் கரீம் அப்துல் முஹ்சீன் அல்ஜமீன் 1 அப்துல் கரீம் துண்டா 1 அப்துல் காதர் 5 அப்துல் காதர் சுலைமான் 1 அப்துல் குட்டூஸ் 1 அப்துல் நாஸர் மதானி 6 அப்துல் பசித் 2 அப்துல் பாசித் 2 அப்துல் ரகுமான் 2 அப்துல் ரஷீத் 2 அப்துல் வஹீத் கிஸ்தி 1 அப்துல் ஷகில் பாஷா 1 அப்துல் ஹட்வானி 1 அப்துல்லா 10 அப்துல்லா அப்துல் காதர் சுலைமான் 1 அப்துல்லா புகாரி 1 அப்பீல் 3 அப்ரஹாம் 1 அப்ஸல் 3 அமர் சிங் 3 அமர்நாத் யாத்திரை 7 அமாவாசைக்கும் அப்துல் காருக்கும் என்ன சம்பந்தம்? 25 அமாவாசையும் அப்துல்காருக்கும் 18 அமிர் குஷ்ரு 3 அமிர் குஸ்ரு 3 அமிலம் 1 அமீது சுல்தான் 1 அமீனுத்தீன் 2 அமீன் 3 அமீர் குஷ்ரு 3 அமீல் 1 அமெரிக்க இஸ்லாம் 4 அமெரிக்க இஸ்லாம் ஜிஹாத் 3 அமெரிக்க ஜிஹாதி 10 அமெரிக்க ஜிஹாதி கூட்டுசதி 5 அமெரிக்க ஜிஹாத் 7 அமெரிக்கஜிஹாத் கூட்டு 2 அமைதி 58 அமைதி என்றால் இஸ்லாமா 14 அமைதி டிவி 9 அமைதி தூதுவர் 4 அமைத்உல்அன்ஸார் 3 அமோனியம் 3 அம்பத்தூர் 4 அம்பேத்கர் 8 அம்மணம் 4 அம்மா அரிசி 1 அம்மாவுக்குத் தெரியாதா முஜாஹித்தீன்கள் 2 அம்மோனியம் 3 அயோத்தியா 2 அயோத்யா 2 அரக்கான் 1 அரசாங்கத்தை மிரட்டல் 8 அரசியல் விபச்சாரம் 8 அரசியல்வாதிகள் 8 அரசு நிதி 11 அரசு முத்திரை 1 அரிசி 2 அரிசி அரசியல் 2 அரிப்பு 1 அருவம் 3 அரேபிய ஷேக்கு 9 அரேபியா 39 அர்ஷி குரேஷி 1 அறுப்பு 4 அலங்காநல்லூர் 1 அலர்ஜி 2 அலஹாபாத் தீர்ப்பு 4 அலாவுத்தீன் கில்ஜி 2 அலி 13 அலி அக்பர் 2 அலி குரேஷி 1 அலி சகோதரர்கள் 5 அலி ஷா கிலானி 3 அலி ஷா ஜிலானி 4 அலிகர் 3 அலீத் அப்தல் ரஸாக் 1 அல் 1 அல் உம்மா 81 அல் காய்தா 74 அல் கொய்தா 76 அல் அர்பி 34 அல் முஹம்மதியா 45 அல் ஹதீஸ் 30 அல் பதர் 14 அல்இமாம் அலி அல்அரிதி 3 அல்உஜ்ஜா 1 அல்உம்மா 16 அல்ஜரௌனி 1 அல்திர்ஹம் 1 அல்பர்மவியாஹ் 3 அல்மனத் 2 அல்மம் அலி பின் அல்தாலிப் 2 அல்முஜாஹித்தீன் 10 அல்முஹாஜிரோன் 3 அல்லத் 2 அல்ஜமீன் 6 அல்டேப் உசேன் 2 அல்மாஸ் எலெக்ட்ரானிக்ஸ் 1 அல்லா 99 அல்லா என்ற வார்த்தை உபயோகம் 14 அல்லா சொன்னதால் சுட்டேன் 3 அல்லா பெயர் 25 அல்லா பெயர் உபயோகம் 8 அல்லாஹூ அக்பர் 3 அல்லாஹ் 9 அல்வலீது பின் தலால் 1 அழகிய இளம் பெண்கள் 35 அழிப்பு 31 அழிவு 37 அழுகிய நிலையில் 5 அழுகை 6 அழுக்கு 31 அவதூறு 26 அவன் 1 அவமதிக்கும் இஸ்லாம் 73 அவள் 3 அவுட் லுக் 2 அவூலியா 3 அஷ்ரப் அலி 1 அஷ்ரப் அலி கான் 1 அஸதுல்லா அக்தர் 5 அஸ்ரப் அலி 4 அஸ்லாம் பாஷா 2 அஸ்ஸாம் 6 அஹமதியா 18 அஹமது ஷா புகாரி 4 அஹம்மதியா 5 அஹிம்சை 5 அஹ்மதியா 8 அஹ்மதியாக்கள் 8 அஹ்மது ஒமர் சையீது செயிக் 2 அஹ்மது ஒமர் சையீது செயிது 1 ஆகா சைது ஹஸான் 1 ஆக்சிஜன் 1 ஆக்ரா 1 ஆசம் கான் 2 ஆசாத் ராவுப் 1 ஆசிக் 1 ஆசிக் மீரா 2 ஆஜாதிதான் ஒரே வழி 1 ஆஜாத் ரௌப் 1 ஆஜிரா பேகம் 1 ஆஜ்மீர் 4 ஆடி 1 ஆடித் திருவிழா 1 ஆடித்திருவிழா 2 ஆடியோ 1 ஆடு 3 ஆட்கொல்லி 2 ஆட்டம் 4 ஆணல்ல 1 ஆணவக் கொலை 1 ஆணை 1 ஆண் உறுப்பு 2 ஆண்குறி 2 ஆண்குறி சதை 1 ஆண்குறி சதை அறுப்பு 1 ஆண்டவனின் எச்சரிக்கை 7 ஆண்பால் 2 ஆண்மை 3 ஆதரவு 9 ஆதாரம் 5 ஆதி திராவிடர் 1 ஆதி திராவிடர் துறை 1 ஆதிரா பானு 2 ஆதிலா பானு 2 ஆத்திகம் 2 ஆந்திரா 3 ஆபக் உசேன் 1 ஆபாசமான வார்த்தை 2 ஆபாசம் 7 ஆபு சலீம் 1 ஆப்கன் 2 ஆப்கானிஸ்தான் 21 ஆமென் 2 ஆம் ஆத்மி கட்சி 1 ஆம்பூர் 10 ஆயிஷா 3 ஆயிஷா இந்திரா பீ 1 ஆயிஷா சித்திக் 7 ஆயிஸா தகியா 1 ஆயுதச் சட்டம் மற்றும் வெடிமருந்து சட்டம் 4 ஆயுதப்படை 8 ஆராய்ச்சி செய்யும் போலீஸார் 3 ஆர்.எஸ். சம்சுதீன் பள்ளிவாசல் 1 ஆர்.எஸ்.எஸ் 7 ஆர்.எஸ்.சர்மா 3 ஆர்குட் 2 ஆர்த்தி சாப்ரா 2 ஆர்பாட்டம் 10 ஆறு மனைகள் 1 ஆற்காடு 4 ஆலி ஷா கிலானி 1 ஆலிஃப்லம்மிம் 4 ஆளுமை 1 ஆவி 3 ஆஸம் கான் 7 ஆஸ்கார் 1 ஆஸ்கார் பிலிம்ஸ் 1 இ.அகமது 2 இக்பால் 2 இசை 5 இச்சை 13 இட ஒதுக்கீடு 7 இடிப்பு 3 இடுப்பு 3 இணைதள ஜிஹாத் 38 இத்தத் 2 இந்தி ஜிஹாதி 4 இந்திய ஊடகங்கள் 3 இந்திய கொடி 2 இந்திய முஜாஹத்தீன் 63 இந்திய முஜாஹித்தீன் 69 இந்திய முஸ்லிம் முன்னேற்ற கழகம் 7 இந்திய யுனீயன் முஸ்லீம் லீக் 29 இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சி 2 இந்திய யூனீயன் முஸ்லீம் லீக் 32 இந்திய விரோதத் தன்மை 63 இந்திய விரோதம் 38 இந்திய விரோதி ஜிலானி 15 இந்தியத் தன்மை 55 இந்தியத்தனம் 55 இந்தியன் யூனியன் முஸ்லிம் லீக் 2 இந்தியப் பிரச்சினை 3 இந்தியர்களை ஏமாற்றுதல் 69 இந்தியா 108 இந்தியாவின் மேப் 40 இந்தியாவின் வரைப்படம் 33 இந்திரா 2 இந்து எழுச்சி முன்னணி 1 இந்து காதலனும் முகமதிய காதலியும் 8 இந்து காதலியும் முகமதிய காதலனும் 9 இந்து கோவில்கள் தாக்கப்படுவது 20 இந்து தமிழன் 2 இந்துமுஸ்லிம் 7 இந்துமுஸ்லிம் உரையாடல் 47 இந்துமுஸ்லிம் ஒற்றுமை 43 இந்துமுஸ்லிம் சந்திப்புஉரையாடல்கள் 36 இந்துக்களின் உரிமைகள் 35 இந்துக்களைக் கொல்வது 35 இந்துக்கள் 72 இந்துக்கள் கொடுமைப் படுத்தப்படல் 26 இந்துக்கள் கொல்லப்படுதல் 28 இந்துக்கள் சித்திரவதை 17 இந்தோனேசியா 3 இன்பம் 4 இன்ஸிமாம்உல்ஹக் 2 இன்ஸ்பெக்டர் 2 இபின் பதூதா 1 இப்தார் 3 இப்ராஹிம் 2 இப்ராஹிம் அப்சலம் 1 இப்ராஹிம் மௌல்வி 1 இமயமலை 1 இமயம் 1 இமாம் 51 இமாம் அலி 11 இமாம் கவுன்சில் 5 இமாம் செக்ஸ் 3 இமாம் ஹுஸாஇன் 1 இமாம்கள் 8 இம்தியாஜ் பஜாஜ் 1 இம்ரான் கான் 1 இம்ரான் ஹஸன் 1 இரட்டை இலை 3 இரட்டை வேடம் 26 இரண்டாம் பெண்டாட்டி 5 இரண்டாம்மனைவி 6 இரவு தொழுகை 1 இரவு விடுதி 1 இராக் 9 இரான் 5 இராம கோபாலன் 2 இருக்கின்ற நிலை 8 இருக்கின்றது என்ற நிலை 5 இருக்கும் தெய்வங்கள் 2 இருட்டு 1 இர்ஃபான் ஹபீப் 2 இறப்பு 3 இறுதி ஊர்வலம் 1 இறை தூதர் 6 இறைதூதர் 7 இறைத்தூதர் 7 இறைவன் 2 இலக்கியம் 2 இலங்கை 2 இலங்கை குண்டுவெடிப்பு 2 இலவச அரிசி 1 இலா 1 இலாஹி 2 இல் 1 இல்லாத தெய்வங்கள் 2 இல்லாத நிலை 7 இல்லாதது என்ற நிலை 4 இளைய ராஜா 1 இஸ்மாயில் 3 இஸ்ரத் ஜஹான் 2 இஸ்லாமாபாத் 3 இஸ்லாமி தெரிக் பாகிஸ்தானி 2 இஸ்லாமிக் சேவக் சங் 2 இஸ்லாமிக் ஸ்டூடன்ஸ் மூவ்மென்ட் 2 இஸ்லாமிக் ஸ்டேட் 2 இஸ்லாமிய இறையியல் 46 இஸ்லாமிய சாதி 15 இஸ்லாமிய ஜாதி 14 இஸ்லாமிய திருமணச் சட்டம் 2 இஸ்லாமிய தீவிரவாதம் 26 இஸ்லாமிய நாடு 45 இஸ்லாமிய பிரச்சினை 5 இஸ்லாமிய மாநாடு 1 இஸ்லாமிய வங்கி 13 இஸ்லாமியத் தமிழன் 13 இஸ்லாமியத் தீவிரவாதம் 110 இஸ்லாமியத் தீவிரவாதி 97 இஸ்லாமியர்களை கொல்லும் முறை 6 இஸ்லாமிஸ்ட் 3 இஸ்லாமும் இந்தியாவும் 81 இஸ்லாம் 104 இஸ்லாம் செக்ஸ் 4 இஸ்லாம் நகர் 2 இஸ்லாய மாநாடு 1 ஈ. வே. ரா 6 ஈட்டிக்காரன் 1 ஈத் 2 ஈத் இ மீலாதுன் நபி 1 ஈத் இ மீலாத்உந் நபவி 1 ஈரான் 2 ஈரோடு 4 ஈழ குண்டுவெடிப்பு 3 ஈழம் 3 உக்கடம் 8 உக்கா 1 உடலின்பம் 6 உடலுறவு 9 உடலுறவுக் காட்சிகள் 5 உடல் 6 உடைப்பு 3 உதய சூரியன் 4 உதவி 2 உதவியாள் 2 உதை 1 உபவாசம் 1 உபி 3 உமர் ஃபரூக் 5 உமர் அப்துல்லா 1 உமர் மாடீன் 1 உமையாத் 1 உயித்தெழுதல் 5 உயிர் 3 உயிர் பலி 14 உயிர்கொல்லி 3 உரிமை 3 உருது ஜிஹாதி 2 உருது மொழி 18 உருவ வழிபாடு 13 உருவம் 2 உரூஸ் 5 உறவினர் 6 உறுப்பினர் நியமனம் 1 உலமா வாரியம் 9 உலமாக்கள் 17 உல்லாசம் 5 உளவாளி 6 உளவு 3 உள் ஒதுக்கீடு 8 உள்துறை அமைச்சகம் 19 உள்துறை சூழ்ச்சிகள் 55 உள்ளாடை 1 உள்ளூர் இஸ்லாமிய தீவிரவாதம் 79 உள்ளூர் தீவிரவாத கும்பல் 35 உள்ளே நுழைவது 28 ஊடக வித்தைகள் 8 ஊடல் 4 ஊடுருவல் 2 ஊரடங்கு உத்தரவு 10 ஊர்வலம் 7 எச்சரிக்கை 9 எதிர்ப்பு 6 என்.ஐ.ஏ 2 என்கவுன்டர் 4 என்டிடிவி 2 எபிடிரின் 1 எம். எஃப். ஹுஸைன் 6 எம்ஜிஆர் 1 எரித்தல் 1 எரிப்பு 12 எரியூட்டல் 4 எரியூட்டு 3 எலோஹிம் 1 எல் 1 எல். முருகன் 1 எல்லை 7 எழுப்பும் நோக்கம் 1 எஸ். தமிழ்வாணன் 1 எஸ். ஹைதர் அலி 2 எஸ்.எம்.எஸ் 5 எஸ்.எம்.எஸ்கள் 1 எஸ்.எஸ். முஹம்மது இப்ராஹிம் 1 எஸ்.ஐ சூபி 1 எஸ்.சி 1 எஸ்.டி.பி.ஐ 5 எஸ்.வி. பட்டனம் 1 எஸ்.ஸி 1 எஸ்சி 2 எஸ்டிபிஐ 5 ஏ. கே. கான் 8 ஏ.ஆர்.ரஹ்மான் 1 ஏ.கே.அந்தோணி 1 ஏமாற்று வேலை 1 ஏர் இந்தியா 1 ஏர்வாடி 5 ஏர்வாடி காசிம் 4 ஏர்வாடி தர்கா 1 ஐ.எஸ் 38 ஐ.எஸ். தீவிரவாதிகள் 37 ஐ.எஸ்.ஐ 32 ஐ.டி.தீவிரவாதி 4 ஐஎஸ் 26 ஐஎஸ்ஐஎஸ் 41 ஐஎஸ்ஐஎஸ் தீவிரவாதிகள் 37 ஐக்கிய ஜிஹாத் கவுன்சில் 9 ஐசில் 21 ஐசிஸ் 34 ஐதராபாத் 14 ஐபிஎல் கொச்சி அணி 1 ஐமுமுக 4 ஐஸில் 17 ஒசாமா பின் லேடன் 14 ஒசாமா பின்லேடன் 9 ஒட்டக பால் 2 ஒட்டகம் 1 ஒபாமாவின் யுத்தம் 2 ஒப்பாரி 1 ஒப்பியம் 1 ஒமர் இஸ்மயில் மொஸ்தபி. 1 ஒமர் மாடீன் 2 ஒருதலை காதல் 1 ஒருவழி இந்துமுஸ்லீம் காதல் கதை 6 ஒருவழி இந்துமுஸ்லீம் திருமணங்கள் 8 ஒற்றன் 2 ஒழிப்பு 1 ஒழுங்கு 1 ஒவைஸி 5 ஒஸாமா பின் லேடன் 12 ஓட்டு 25 ஓட்டுவங்கி 28 ஓம் 2 ஓரின சேர்க்கை 1 ஔரங்கசீப் 12 கங்கணா 2 கங்கையம்மன் கோவில் 1 கசாப் 9 கசாப்புக்காரத்தனம் 5 கஜல் 1 கஜினி 2 கஞ்சா 2 கஞ்சி 8 கஞ்சி அரிசி 1 கஞ்சி குல்லா 5 கடத்தல் 1 கடத்தல் மிரட்டல் 3 கடலூர் 1 கடவுள் 3 கடார் 1 கடை 3 கடையநல்லூர் 3 கட்சிமாறி 1 கட்ட சாகுல் 1 கட்டப் பஞ்சாயத்து 2 கட்டப்பஞ்சாயத்து 2 கட்டி வைத்தல் 1 கட்டுக்கதை 3 கட்டுப்பாடு 3 கட்டை அவிழ்த்தல் 2 கணிப்பு 1 கண்ணூர் 1 கதறல் 1 கத்தி 8 கந்தசாமி தெரு 4 கந்தூரி 1 கனிமொழி 2 கன்னட ஜிஹாதி 2 கன்னட பிரபா 1 கன்னட ரக்ஸன வேதிகே 1 கன்னி 2 கன்னிக்கழிப்பு 3 கன்னித்தன்மை 3 கன்ன்ட ஜிஹாதி 1 கமல் செனாய் 1 கமால் ஃபரூக் 1 கம்பி 1 கம்பீர் 1 கம்யூனிசம் 4 கம்யூனிஸகாங்கிரஸின் செக்யூலரிஸக் கூட்டுத் விளையாடல்கள் 9 கம்யூனிஸம் 3 கராச்சி 3 கராச்சி திட்டம் 34 கரீம் காம்பவுண்ட் 1 கரு 2 கரு தரித்தல் 1 கருணா ஃபௌண்டேஷன் 1 கருணாநிதி 21 கருணை 3 கருணை மனு 1 கருணைக் கொலை 1 கருதரிப்பு 1 கருத்து 4 கருத்துச் சுதந்திரம் 8 கருத்துரிமை 3 கருப்பு ஆடு 1 கரேழி 1 கரோனா 6 கரோனா ஜிஹாத் 3 கரோனா தொற்று 6 கர் வாபசி 1 கர் வாபஸி 1 கர்நாடகா 1 கர்பலா 9 கர்பலா உயிர்த் தியாகம் 4 கர்ப்ப தானம் 1 கர்ப்பமாக்கல் 1 கர்ப்பம் 3 கறை 1 கற்களை வீசி தாக்குவது 10 கற்பழிக்கும் பாபா ஷேக் 1 கற்பழிக்கும் ஷேக் 2 கற்பழிப்பாளி 2 கற்பழிப்பு 29 கற்பழிப்பு ஜிஹாத் 14 கற்பு 25 கற்ப்பழிப்பாளி 1 கலவரங்கள் 44 கலவரம் 62 கலவிசரச வீடியோ 4 கலாட்டா 11 கலிமா 5 கலை 2 கல் 6 கல் வீச்சு 8 கல்யாண அகதிகள் 2 கல்யாணம் 4 கல்லடி ஜிஹாத் 24 கல்லறை 1 கல்லூரி தகர்ப்பு 4 கல்லெரிந்து கலவரம் 28 கல்லெறி வெறிக்கூட்டம் 28 கல்வத் 9 கல்வீச்சு 40 கல்வெட்டு 2 களஞ்சியம் 1 கள்ள உறவு 4 கள்ள நோட்டுகள் 16 கள்ளக் காதல் 4 கள்ளக்காதல் 3 கள்ளக்குடியேறி 1 கள்ளநோட்டுகளை அச்சடிக்கும் பாகிஸ்தான் 14 கள்ளநோட்டுகள் 5 கழுத்தறுப்பு 4 கழுத்து 1 கவுனி 2 கவுன்சிலர்ஜெனரல் 1 கவுரவக் கொலை 1 கவுஸ் பாஷா 1 கவ்வாலி 1 கஸ்தூரி 1 காஃபிர் 151 காஃபிர் இந்தியர்கள் 109 காஃபிர்மோமின் கூட்டணி 46 காஃபிர்கள் 117 காக்ரகார் 1 காங்கிரசுக்கு எச்சரிக்கை 13 காங்கிரஸ் 19 காசர்கோடு 2 காசிம் அன்சாரி 1 காஜா 1 காஜா மொஹிதீன் 1 காஜா ரோடு 2 காஜா ரோட் 2 காஜி 2 காஜி சட்டம் 1 காஜியா நாஷிகா 1 காட்யம் 1 காதர் பாட்சா 1 காதர் மொகிதீன் 4 காதர் மொய்தின் 4 காதர் மொஹ்தீன் 3 காதர்பாஷா 1 காதர்மொய்தின் 5 காதலன் 3 காதலி 4 காதலிப்பது போல் நடித்து ஏமாற்றி மதம் மாற்றூவது 6 காதலில் போரா காதலன்காதலி போரா? 8 காதல் 15 காதல் ஜிஹாத் 43 காதல் புனித போர் 25 காதல் மந்திரக் கட்டு 4 காதல் மந்திரக் கட்டை அவிழ்த்தல் 3 காதிம் 1 காதியா 1 காதியான் 2 காதியான்கள் 4 காந்தஹார் 14 காந்தாரம் 14 காந்தி 2 கானா 1 கான் 2 காபத்துல்லாஹ் 3 காபா 13 காபிர் 17 காமம் 9 காமரூன் 2 காயல்பட்டினம் 3 காயிதே மில்லத் 7 காரைக்கால் 3 கார் 1 கார்டூன் 5 கார்த்திகாயினி 2 காலனி 1 காலிப் 2 காலிஸ்தான் 1 கால் 1 கால்பேடா 1 காளியம்மன் கோவில் 1 காவடி 1 காவலர் 3 காவி 1 காஷ்மீர் 53 காஷ்மீர் கலாட்டா 31 காஷ்மீர் சட்டசபை கலாட்டா 14 காஸா ரோடு 2 காஸா ரோட் 2 கிக் மெஸஞ்சர் 1 கிச்சன் 2 கிச்சன் புகாரி 1 கிச்சன் புஹாரி 1 கிச்சான் 3 கிச்சிப் பாளையம் 2 கிச்சிப்பாளையம் 2 கிடார் 1 கிண்டி மசூதி 1 கினியா 2 கிரக்கம் 2 கிரிக்கெட் விளையாட்டு 3 கிரிஷ் கானார்ட் 1 கிரிஸ் கானார்ட் 2 கிரிஸ் கார்னாட் 1 கிரிஸ்டினா 1 கிரிஸ்தவர் 2 கிருத்துவர் 3 கிருஷ்ணகிரி மலை 1 கிருஸ்துவர் 3 கிரேஸி 1 கிறிஸ்தவ மருத்துவமனை 1 கிலானி 5 கிலாபத் 13 கிலாபத் இயக்கம் 11 கிலாபஹ்.இ.எப்.எக்ஸ் 1 கில்கிட் 1 கிளினிக் 2 கிளைடோரிடெக்டோமி 1 கிளைடோரிஸ் 1 கிழக்கு பாகிஸ்தான் 10 கிழக்கு மித்னாப்பூர் 2 கிஸ்த்வார் 2 கீபோர்ட் 1 கீழக்கரை 4 கீழுள்ளாடை 1 குக்கர் குண்டு 1 குக்கர் வெடிகுண்டு 2 குஜராத் 11 குஞ்சி 1 குடகு 1 குடல் 1 குடி 1 குடிசைத் தொழிலான கல்வீச்சு 2 குடிப்பிரிவு 2 குடிமகன் 3 குடிமகன்கள் 3 குடியுரிமை 1 குடியுரிமை சட்டம் 1 குடியேறுதல் 2 குடும்ப திவிரவாதம் 2 குடும்பம் 2 குடை 2 குட்டப்பா 1 குட்டு 1 குண்டா 3 குண்டி 5 குண்டு 25 குண்டு தயாரிப்பு 48 குண்டு நேயம் 13 குண்டு வெடிப்பது 60 குண்டு வெடிப்பு 10 குண்டு வெடிப்பு வழக்கு 41 குண்டுவெடிப்பாளி ஜஹ்ரன் ஹாஷிம் 2 குண்டுவெடிப்பு 28 குதா 1 குதாமுல் இஸ்லாம் 2 குதிரை 1 குத்து வைத்தியம் 1 குந்தலீன் பலோச் 2 குன்டலீன் பலூச் 2 குன்னங்குளம் 1 குன்னம்குளம் 1 குன்னின்புரா 1 குன்றம் 1 குன்ஹாலங்குட்டி 1 குப்ரு 1 குமார் விஸ்வாஸ் 1 கும்ப மேளா 1 கும்பமேளா 2 கும்பல் 2 கும்மாளம் 2 குரானாகுறளா 2 குரானில் அரசமரம் 1 குரான் 39 குரான் எரிப்பு 3 குரு 2 குருமா 1 குரூரம் 17 குரோதம் 6 குர்பானி 2 குர்ரம் 1 குறளாகுரானா 2 குறள் 2 குறிச்சி 1 குற்ற மனப்பாங்கு 1 குற்றச்சாட்டு 1 குற்றஞ்சாட்டப்படக்குடிய ஏற்புடையதாக பல ஆவணங்கள் 1 குற்றப் பழக்கம் 1 குற்றம் 4 குலாம் அப்துல் ரஹ்மான் காதரியா 1 குலாம் நபி ஆசாத் 1 குலாம் நபி பய் 1 குலாம் ரசூல் மாலிக் 1 குலுக்கல் 2 குல்லா 11 குல்லா கஞ்சி 3 குல்ஷன்குமார் 2 குளத்துப்புழா 1 குளம் 1 குழந்தை இல்லாததால் பல திருமணம் 1 குழந்தை கற்பழிப்பாளி 1 குழந்தை கற்ப்பழிப்பாளி 1 குழந்தை நரபலி 3 குழந்தை பலி 1 குழந்தை பாலியல் 3 குவைத் 7 குவைத்தில் விபசார கும்பல் 1 குவைத்தில் வீட்டு வேலை 1 குஷித் ஆலம் கான் 5 கூடல் 2 கூடாரம் 1 கூட்டணி 11 கூட்டணி சித்தாந்தம் 7 கூட்டணி தர்மம் 7 கூட்டம் 2 கூட்டுக் குடும்பம் 1 கூர்க் 1 கூழ் 1 கூழ் அரிசி 1 கெம்ப கௌடா 1 கேக் 1 கேச்சேரி 1 கேணிக்கரை 1 கேணிக்கரை போலீஸ் ஸ்டேஷன் குற்றங்கள் அதிகம் பதிவு 1 கேன்ஸர் 1 கேப் 1 கேரள ஜிஹாதி 21 கேரள ஜிஹாதிகள் 22 கேரள தீவிரவாதம் 26 கேரள பயங்கரவாதம் 25 கேரள போலீஸார் 8 கேரள முஸ்லீம் சேவை சங்கம் 6 கேரளா 7 கேல் 1 கேவலப்படுத்திய முஸ்லீம்கள் 2 கை 1 கைஉன்நாஸ் இன்டர்நேஷனல் டிரஸ்ட் 1 கைதி 4 கைது 26 கைபேசி 3 கையெறி குண்டுகள் 12 கொக்கி 1 கொக்கோகப் பேச்சு 1 கொக்கோகம் 5 கொங்கலம்மன் கோவில் 5 கொடகு 1 கொடி 10 கொடி எரிப்பு 7 கொடிய நோய் 1 கொடியேறி பாலகிருஷ்ணன் 1 கொடியேற்றம் 6 கொடியை அவமத்தித்த கிலானி 1 கொடுக்கு வைத்தியம் 1 கொடுங்கலூர் 1 கொடுங்கல்லூர் 1 கொடூரம் 6 கொடை 1 கொண்டாட்டங்கள் 1 கொண்டாட்டம் 5 கொரியர் 1 கொரியர் கம்பனி 1 கொரோனா 4 கொரோனா ஜிஹாத் 1 கொரோனா பாதிப்பு 1 கொரோனா வைரஸ் 1 கொற்கை 1 கொலை 31 கொலை குண்டுவெடிப்பாளி ஜஹ்ரன் ஹாஷிம் 1 கொலை சடங்கு 1 கொலை செய்வது 6 கொலை மிரட்டல் 3 கொலை வழக்கு 12 கொலை வெறி 9 கொலைகாரர்கள் 5 கொலைவெறி 11 கொல் 1 கொல்கொத்தா 1 கொல்லம்பாளையம் 3 கொளத்தூர் மணி 1 கொள்ளை 1 கொள்ளையடி 1 கொழுக்கொட்டை 1 கோகர்ணம் 1 கோக்கைன் 1 கோஜா 1 கோட்டக்குப்பம் 1 கோபுரம் 1 கோரிப்பாளையம் 1 கோலீன் ல ரோஸ் 1 கோழி 1 கோழை 1 கோவிட்19 1 கோவில் 1 கோவில் இடிப்பு 1 கோவை 4 கௌதம் கம்பீர் 1 கௌதம் நவல்கா 1 கௌதாரி 2 கௌரவக் கொலை 1 கௌரவம் 2 கௌஹாத்தி 2 க்ஃப் வாரிய சிறப்பு நிர்வாக அதிகாரி 1 சகஜமாக இருந்து வரும் நிலை 1 சகிப்பு 2 சகிப்புத் தனம் 3 சகிப்புத் தன்மை 5 சகிப்புத்தனம் 4 சகிப்புத்தன்மை 5 சகேதன் விழா 1 சகோதரர் 2 சகோதரி 1 சங்கப் பரிவார் 2 சங்கம் 2 சங்கராச்சாரி 2 சசி தரூர் 1 சச்சிதானந்த பாரதி 1 சஜித் 1 சஜ்ஜத் லோன் 2 சஞ்சய் 1 சஞ்சய்தத் 2 சடங்குகள் 1 சட் 3 சட்கா 1 சட்ட வாரியம் 1 சட்டசபை 3 சட்டத்துறையினர் 1 சட்டத்தை வளைப்பது 6 சட்டமீறல் 17 சட்டம் 17 சட்டம் மீறல் 16 சட்டவிரோதம் 1 சண்டை 4 சண்டை போடுவது 3 சதி 2 சதை 2 சத்திய சரணி 1 சத்திய சரனி 1 சத்தியாகிரகம் 1 சந்தனகூடு 1 சந்தனம் பூசும் உரூஸ் வைபவம் 1 சந்தனம் பூசும் நிகழ்ச்சி 2 சந்தேகம் 7 சனிக்கிழமை 1 சன்னி 8 சன்னி ஜமைதுல் உல்மா 3 சபி அர்மார் 1 சமத்துவ ஞானிகள் 1 சமத்துவம் 3 சமரசப்பேச்சு 9 சமரசம் 3 சமஸ்கிருதம் 3 சமாதி 2 சமில் பஸேவ் 1 சமீம் 1 சமீரா பானு 1 சமீராபானு 1 சம்சுதின் 1 சம்சுதீன் 5 சம்பள உயர்வு 1 சம்பளம் 2 சம்ஸ்கார வேதி 2 சயீத் நூரி 1 சரசமான பேச்சு 1 சரசம் 1 சரவணன் 1 சரஸ் 1 சரித்திர ஆதாரம் 2 சரித்திரம் 2 சரீயத் 73 சரீயத் சட்டம் 58 சர்கோதா 1 சலஹ் அப்துல் ரஸாக் 1 சலாபிசம் 8 சலாபிஸம் 8 சலாமியா பானு 2 சலாவுத்தீன் 3 சல் 1 சல்மான் குர்ஷித் 1 சவ ஊர்வலம் 1 சவிகுர் ரஹ்மான் பர்க் 1 சவுதி 17 சவுதி அரேபியா 12 சவுதி மந்திரவாதி 2 சவூதி அரேபியா 11 சஹாபுத்தீன் 4 சாகுல் 2 சாகுல் அமீத் 3 சாகுல் ஹமீது 1 சாட்சி 3 சாதர் 4 சாத்தான் 2 சாத்தான்குளத்தினர் 1 சாத்தான்குளம் 1 சானவாஸ் 2 சானியா மிர்சா 9 சான்றிதழ் 2 சான்ஹோ 1 சாப்பாடு 3 சாயிரா பேகம் 1 சாயோப்ரயா பாதை 1 சாய்ஜி 1 சாரதா 1 சாராயம் காய்ச்சுபவர்கள் 1 சார்லி ஹெப்தோ 1 சாலைகளில் தடைகளை ஏற்படுத்துவது 1 சாவு 4 சாஸ்தாம்கோட்டா 3 சிகரம் 1 சிகிச்சை 1 சிகை 2 சிகை அறுப்பு 2 சிகையறுப்பு 2 சிங் 1 சிட்டகாங் 7 சிதம்பர ரகசியங்கள் 18 சிதம்பரம் 2 சிதம்பரம் கோவில் உழைவு போராட்டம் 1 சிதைப்பு 3 சித்தராமய்யா 2 சித்தராமையா 3 சித்தராமைய்யா 2 சித்திக் அலி 2 சித்திரவதை 4 சித்தூர் 5 சிந்து 4 சிந்த்ஹிந்த் ஹிந்த்சிந்த் 11 சினிமா 1 சின்ன பசங்க 1 சின்னம் 7 சிபிசிஐடி 2 சிமி 24 சிமுலியா 1 சிம் 7 சிம் கார்ட் 9 சியாசத் 7 சிரச்சேதம் 2 சிரியா 7 சிருங்கேரி 2 சிறுபான்மையினர் 34 சிறுபான்மையினர் நலத்துறை 7 சிறுமி 2 சிறுமிகளின் திருமணத் தடுப்புச் சட்டம் 1 சிறுவரை முன் நிறுத்துவது 1 சிறுவர் கற்பழிப்பு 2 சிறுவர் பாலியல் 4 சிறை 5 சிறை காவலர் 2 சிறைச்சாலை 2 சிறையில் அடைப்பு 6 சிற்பம் 2 சிற்றின்பம் 1 சிலந்தி 1 சிலை 1 சிலை வழிபாடு 6 சில்மிசம் 1 சில்மிஷம் 2 சிவன் கோவில் தாக்கப்பட்டது 3 சீக்கியர் 1 சீட்டாட்டம் 1 சீட்டு 1 சீதக்காதி 1 சீனிக்கட்டி 1 சீரிய குணங்கள் மற்றும் பாவத் தடுப்பு கமிஷன் 1 சுஜயா 1 சுஜயா சந்திரன் 1 சுதந்திரதினம் 1 சுதந்திரம் 3 சுத்தம் 4 சுத்தம் செய்தல் 1 சுத்தி 2 சுந்தர பாண்டியன் 3 சுந்தரி 3 சுனாமி 1 சுனாமி வருவது 1 சுனில் தத் 1 சுன்னத் 19 சுன்னத் ஜமாஅத் 2 சுன்னத் ஜமாத் 2 சுன்னி 31 சுன்னி இகே மற்றும் ஏபி குழுக்கள் 3 சுன்னி சட்ட போர்ட் 6 சுன்னி சட்டம் 11 சுன்னி முஸ்லீம் சட்டம் 8 சுன்னி வக்ஃப் போர்ட் 8 சுன்னி வாரியம் 6 சுன்னிஷியா 16 சுபஹனி மொய்தீன் 2 சுபஹனி மொஹித்தீன் 2 சுபைதத் 1 சுபைதா சொர்னேவ் 1 சுபையா 1 சுமதி 1 சுமோ 1 சுயமரியாதை 3 சுரணை 2 சுரேந்திரன் 1 சுற்றல் 1 சுலைமான் 6 சுலைமான் சேட் 1 சுல்தான் 6 சுல்தான்பேட்டை 5 சுல்பிகர் அலி 2 சுவாமி விவேகானந்தர் 1 சுஷ்மிதா 1 சுஷ்மிதா பானர்ஜி 1 சுஹானி சாந்த் 1 சூஃபி 9 சூஃபி நம்பிக்கையாளர் 4 சூஃபித்துவம் 4 சூடான் 1 சூடு 2 சூடு வைத்தியம் 1 சூடு வைப்பது 1 சூதாட்டம் 1 சூது 2 சூனியம் 3 சூபி 7 சூபித்துவம் 8 சூரத்கல் கடற்கரை 1 சூரையாடு 1 சூளைமேடு 2 சூழ்ச்சி 4 செக்யூலரிஸ கம்பனி 2 செக்யூலரிஸ ஜீவி 14 செக்யூலரிஸ வித்வான்கள் 2 செக்யூலார் அரசாங்கம் 15 செக்ஸ் 9 செக்ஸ் அடிமை 1 செக்ஸ் தொல்லை 4 செக்ஸ்உறுப்புகளின் படங்கள் 1 செக்ஸ்ஜிஹாத் 5 செங்கன்னூர் 1 செட்டிப் பல்லக்கு 2 சென்ட்ரல் 2 சென்னை 8 செம்மொழி மாநாடு 1 செயிக் மொஹம்மது ஹஸன் 1 செயிக் ஷமீம் 1 செல் 5 செல்போன் 13 செல்வ காளியம்மன் 1 செல்வ காளியம்மன் கோவில் 1 சேக் தாஹாசத் 1 சேதம் 2 சேர்ந்து வாழும் 1 சேலம் 2 சைக்கிள் குண்டு 1 சைனா மொபைல் 1 சைபர்வெளி ராணுவம் 2 சைப்புன்னிஸா காஜி 1 சைப்புன்னிஸா காத்ரி 1 சையது 2 சையது அப்துல்லா புகாரி 1 சையது இக்பால் 1 சையது சஹாபுத்தீன் 1 சையது பானர்ஜி 1 சையது மன்சூர் 2 சையது முகமது அலி 1 சைரா பேகம் 1 சைவம் 2 சொத்துக்கள் 1 சொந்த வீட்டில் வளர்க்கப்பட்ட தீவிரவாதம் 5 சொந்தமண்ணின் ஜிஹாதி 7 சொரணை 1 சொர்க்கம் 3 சொர்னேவா 1 சோட்டானிக்கரா பகவதி அம்மன் கோவில் 1 சோதனை 2 சோதிடம் 1 சோயப் மாலிக் 9 சோர்வுடன் காணப்பட்ட வீரர்கள் 1 சோறு 1 சோவியத் யூனியன் 1 சோஹைப் இக்பால் 1 சௌகான் 1 சௌத்ரி 2 ஜகன்மோகன் 1 ஜகிர் 2 ஜஞ்சீர் 1 ஜட்டி 1 ஜனநாயகம் 3 ஜமா அத் 10 ஜமா மஸ்ஜித் 2 ஜமாஅத் 14 ஜமாஅத்தார் 4 ஜமாதேஇமுஸ்தபா 8 ஜமாத் 55 ஜமாத் உலிமாஇஹிந்த் 2 ஜமாத்உத்தாவா 30 ஜமாத்உல்தாவா 2 ஜமாயத்உல்உலமா 29 ஜமிலாபாத் 5 ஜமைத் உல் முஜாஹித்தீன் 1 ஜமைத்உக்ஃபர்கன் 7 ஜமைத்உல்முஜாஹித்தீன் 6 ஜம்முகாஷ்மீர் 32 ஜல்ஸா 2 ஜவாஹிருல்லா 16 ஜஹல்லியா 15 ஜஹித் ஹமீது 1 ஜஹ்ரன் ஹாஷிம் 1 ஜாகியா சொமன் 1 ஜாகிர் உசேன் 1 ஜாகிர் நாயக் 19 ஜாகிர் ஹுஸைன் 1 ஜாகீர் 5 ஜாதகம் 1 ஜான்பாஸ் கான் 1 ஜாமியத்இஅஹ்லெ ஹடித் 1 ஜாமியா நிஜாமியா 1 ஜாமீன் மறுப்பு 2 ஜார்கெண்ட் 1 ஜார்கென்ட் 1 ஜார்ஜ் வூலின்ஸ்கி 1 ஜாலி 1 ஜாவத் மியான்டட் 1 ஜிடிவி 2 ஜி. எம். ஷேக் 1 ஜின்னா 12 ஜிப்ராயில் 1 ஜியோஃப் லாவ்சன் 1 ஜிலானி 1 ஜிஷான் ஜோஹர் அப்துல் கனி 2 ஜிஹாதி 43 ஜிஹாதி அமெரிக்கக் கூட்டு 3 ஜிஹாதி அமெரிக்கர் 3 ஜிஹாதி அமெரிக்கர்கள் 3 ஜிஹாதி குருரக் குணம் 18 ஜிஹாதி கொலைக்காரர்கள் 36 ஜிஹாதி ஜேன் 5 ஜிஹாதி நேயம் 30 ஜிஹாதி வெறியாட்டம் 48 ஜிஹாதிஆதரவு மனப்பாங்கு 56 ஜிஹாதிகளுக்கு சம்பளம் 55 ஜிஹாதிகளுக்கு பணம் 61 ஜிஹாதித்தனம் 84 ஜிஹாதித்துவம் 85 ஜிஹாத் 162 ஜிஹாத் கையேடு 63 ஜிஹாத் தன்மை 62 ஜீனத் சவுகத் அலி 2 ஜீன் காபு 1 ஜீப் 2 ஜீவானாம்சம் 6 ஜீஹாதிகள் 2 ஜும்மா மசூதி 1 ஜெகத் கஸ்பர் ராஜ் 1 ஜெட் 1 ஜெட் ஏர்வேஸ் 1 ஜெத்தா 1 ஜெயக்குமார் 2 ஜெயந்தி 3 ஜெயபிரதா 2 ஜெயலலிதா 8 ஜெயா மேனன் 1 ஜெயித் ஹமீத் 1 ஜெயினுல் ஆபிதீன் 2 ஜெயிலர் 5 ஜெயில் 8 ஜெயில் உடைப்பு 1 ஜெயில் பூட்டு 1 ஜெய்பூர் 2 ஜெய்ப்பூர் 3 ஜெய்ஸ்இமொஹம்மது 2 ஜெலட்டின் குச்சிகள் 6 ஜெலேட்டின் குச்சி 1 ஜேம்ஸ் லெஸ்லி லூயிஸ் 1 ஜேவித் ஷேய்க் 2 ஜைனபா 2 ஜைனம் 2 ஜைனுல் ஆபிதீன் 3 ஜைப்புன்னிஸா காஜி 1 ஜைப்புன்னிஸா காத்ரி 1 ஜைஸ்உல்மொஹம்மது 1 ஜோதிடம் 2 ஜோத்பூர் 1 ஞானம் 1 டாக்கா 3 டாக்கா தாக்குதல் 3 டிடோனேடர் 3 டிரம் 1 டிரைஅசிடோன் டிரைபெராக்ஸைட் 1 டிவிட்டர் 3 டீசல் 1 டீனா 1 டுனிசியா 2 டுனிஸியா 1 டுவென்டி20 2 டூனிஸ் 1 டெட்டனேட்டர் 10 டெட்டனேட்டர்கள் 13 டெட்டா ஷூ 1 டெரிக்கிங் 1 டெலிகிராம் 1 டெலேவார் சையிதீ 1 டெலேவார் ஹொஸைன் 1 டெலேவார் ஹொஸைன் சையிதீ 1 டெல்டா ஷூ 1 டெஹ்ரான் 1 டேட்டிங் 2 டேவிட் ஹெட்மேன் கோல்மென் 3 டைகர் மேமன் 2 டைகர் மேமம் 1 டைமர் 2 டைம் 5 டொமினிகா 1 டோகு உம்ரோவ் 1 த.மு.மு.க 10 தகவல் தொழில்நுட்பம் 1 தகியா 1 தக்காண முஜாஹித்தீன் 23 தக்தீர் 1 தங்கக் கட்டி 2 தங்கக்கட்டி 2 தங்கம் 2 தசை 1 தச்சநல்லூர் 1 தஞ்சாவூர் 1 தடியடி 2 தடியன்டவிடே நசீர் 4 தடுக்கப்பட்டது 3 தடுப்பது 2 தடை 10 தடை செய்யப்பட்ட துப்பாக்கி 2 தடை செய்யப்பட்ட ரகம் 3 தண்டனை குறைப்பு 1 தண்ணீர் குடித்தால் அடி 2 தண்ணீர் குடித்தால் உதை 2 தந்தம் 1 தந்தை மதம் 1 தனி நாடு 1 தனிமைப் படுத்துதல் 1 தனிமைப்படுத்துதல் 1 தனியாக ஆணுடன் இருப்பது 2 தன்னாட்சி 4 தன்யா 1 தப்பான ஆட்டம் 1 தப்பான தீர்ப்பு 1 தப்பித்தல் 2 தப்லீக் 2 தப்லீக் ஜமாஅத் 2 தமாம் 1 தமிமும் அன்சாரி 1 தமிமுல் அன்சாரி 2 தமிழக அரசு 1 தமிழக அரசு வேலை 1 தமிழக அரசு வேலை ஆணை 1 தமிழகத்து ஜிஹாதி 10 தமிழகத்து தீவிரவாதி 8 தமிழ் இந்து 4 தமிழ் ஜிஹாதி 10 தமிழ் நாத்திகன் 5 தமிழ் முஸ்லிம் 5 தமிழ் முஸ்லீம் 19 தமிழ்நாடு சுன்னத் ஜமாஅத் 1 தமிழ்நாடு சுன்னத் ஜமாத் 3 தமிழ்நாடு ஜமாஅத்துல் உலமா சபை 1 தமிழ்நாடு தவ்ஹீத் 4 தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் 4 தமிழ்நாடு தௌஹீத் ஜமாத் 8 தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகம் 1 தமிழ்நாடு வக்பு வாரியம் 1 தமிழ்நாடு ஹஜ் கமிட்டி 4 தமீமுன் அன்சாரி 2 தமுமுக 18 தயாநிதி மாறன் 1 தருமம் 1 தரை வாடகை 1 தர்கா 14 தர்ஜி 1 தர்பங்கா 1 தர்மம் 2 தற்காலிக மனைவி 1 தற்கொலை 3 தற்கொலை குண்டு வெடிப்பு 5 தலாக் 24 தலாக்தலாக்தலாக் 7 தலித் 4 தலித் போர்வை 2 தலித் முஸ்லீம் 7 தலித் முஸ்லீம்கள் 6 தலிபான் 23 தலிபான் அமைப்பினர் தண்டனைகள் 17 தலை 4 தலையோலபரம்பு 1 தலைவெட்டி 4 தவ்ஹீத் 1 தவ்ஹீத் ஜமாஅத் 1 தஸ்லிமா 7 தஸ்லிமா நஸ்.ரீன் 5 தஸ்லிமா நஸ்ரின் 1 தஹவ்வூர் ஹுஸைன் ரானா 11 தஹவ்வூர் ஹுஸ்ஸைன் ரானா 5 தானியல் 3 தானியா தாஷிபா 1 தாய் 2 தாய் புகார் 1 தாய் மதம் 1 தாய்மதம் 1 தாய்லாந்து 3 தாய்வான் 1 தாருல்இஸ்லாம் 2 தாருல்ஹராப் 2 தார்உல்இஸ்லாம் 1 தாலி 1 தாலிபன் நீதிமன்றங்கள் 16 தாலிபான் 26 தாளம் 1 தாவுத் இப்ராஹிம் 12 தாவூதின் காதலி 5 தாவூத் இப்ராஹிம் 14 தாவூத் சையது ஜிலானி 4 தாவூத் ஜிலானி 19 தாவூத் ஜிலானியின் மனைவிகள் 3 தாவூத் மியான் கான் 1 தாஹிர் ஷைஜாத் 2 தி இந்து 2 திக்விஜய் சிங் 2 தினமணி 1 தினமலர் 1 திப்பு 8 திப்பு சமாதி 1 திப்பு சுல்தான் 8 திப்பு ஜெயந்தி 3 திப்புவின் கத்தி 1 திமுக 4 தியாகப் பலி 10 தியாகம் 10 தியாகி 1 திராவிட நாத்திகர்கள் 5 திரி 1 திரிணமூல் 1 திரிணமூல் காங்கிரஸ் 1 திரிபு 1 திரிபுரா 1 திருக்குறள் 2 திருடு 1 திருட்டு 2 திருட்டு சிடி பதுக்கல் 1 திருநங்கை 1 திருப்பதி 2 திருப்பரக்குன்றம் 3 திருப்பரங்குன்றம் 3 திருமணத் தடுப்புச் சட்டம் 1 திருமணத்திற்கு முன்பாக சேர்ந்து வாழ்வது 4 திருமணம் 12 திருமா 5 திருமா வளவன் 5 திருமாவளவன் 5 திருவிடைச்சேரி 1 திருவிழா 2 திறக்க 1 திறனாய்வு 1 திறப்பு 1 திலீப் பட்கோங்கர் 1 தில்லி இமாம் 1 தில்ஷுக் 1 தில்ஷுக் நகர் 2 தீ வைப்பு 2 தீக்குழி 2 தீட்டு 2 தீண்டாமை 3 தீநுண்மி 1 தீனா 1 தீய சக்திகளை விரட்டுவது 4 தீவிரவாத திட்டம் 6 தீவிரவாத நிதியுதவி 3 தீவிரவாதத்திற்கு துணை போவது 7 தீவிரவாதம் 18 தீவிரவாதி 18 தீவிரவாதிகளுக்கு பணம் 17 தீவிரவாதிகள் 10 தீவைப்பு 2 துக்கம் 2 துக்தரன்இமில்லத் 1 துணை மேயர் 1 துண்டா 1 துண்டு 1 துன்புருத்தல் 1 துபாய் 15 துப்பாக்கி 15 துப்பாக்கிச் சூடு 8 துப்ரோவ்கா 1 தும்மநாயக்கன்பட்டி 1 துருக்க 6 துருக்கன் 9 துருக்கர் 12 துருக்கி 9 துருஷ்க 4 துருஷ்கா 6 துரோகம் 7 துர்கேஸ்வரி 1 துர்க்கம் 3 துறக்க 1 துலாகர் 5 துலுக்க 10 துலுக்கன் 13 துலுக்கப்பட்டி 2 துலுக்கர் 11 துலுக்கி 5 துல் கிஃபில் 1 தூக்கு 1 தூண்டிவிடும் எழுத்துகள் 2 தூண்டு 5 தூதுஅஞ்சல் 1 தூய்மை 3 தூய்மையான கற்பு 3 தூஷணம் 2 தென் கொரியா 2 தெய்வம் 1 தெரிக்இதாலிபான் பாகிஸ்தான் 3 தெரிந்தோ அல்லது தெரியாமலோ 4 தெலிங்கானா 3 தெலுங்கானா 3 தெலுங்கு ஜிஹாதி 1 தெஹ்ரீக் இலபைக் யா ரஸூல் அல்லா 1 தெஹ்ரீக்இகடம்இநபுவத் 1 தேங்காய் 1 தேச கொடி 9 தேச விரோதம் 18 தேசவிரோத செயல்கள் 2 தேசவிரோதம் 9 தேசிய ஜிஹாதி தீவிரவாதம் 25 தேசிய புலனாய்வு இயக்குனர் 7 தேசிய புலனாய்வு துறை 9 தேசிய மனித உரிமைகள் ஆணையம் 2 தேசியக் கொடி 7 தேசியவாதி 3 தேனி 1 தேர்தல் 10 தேவிபட்டினம் 1 தேவேந்திரன் 1 தைவான் 2 தொகை 1 தொடாதே 1 தொடு 1 தொடுதல் 1 தொடை 4 தொத்து வியாதி 5 தொந்தரவு 3 தொப்பி 3 தொறக்க 1 தொற்று 1 தொற்று மருந்து 1 தொலைபேசி 2 தொல்துறை 1 தொழிற்சாலை 1 தொழுகை 13 தோபி 1 தோல் 4 தோள் 4 தௌகீர் ராஸா கான் 1 தௌவீத் ஜமாத் 6 தௌஹித் ஜமாத் 5 தௌஹீத் 5 தௌஹீத் ஜமாத் 5 நக்மா 2 நங்க பர்வதம் 1 நடனம் 2 நடவடிக்கை 1 நட்பு 2 நதிராபானு 1 நதீம் சைஃபீ 3 நத்தர்ஷா பள்ளிவாசலில் 1 நநஸ்ரியா 1 நந்தினி 1 நன்னடத்தை நிபந்தனை 3 நபி 2 நபீக் 1 நம்பர் 1 நம்பிக்கை 1 நம்பிக்கையில்லாதோர் மீதான போர் 12 நரகம் 3 நரபலி 4 நரம்பு 1 நரேந்திர மோடி 2 நர்கீஸ் தத் 1 நல்ல மொஹம்மது களஞ்சியம் 1 நல்லிணக்க நாயகர் 1 நவபாஷாணம் 1 நவாப் அலி 1 நவாப்வாலாஜா 1 நவாஸ் 2 நஷீர் 1 நஸ்ரியா 1 நாகராஜன் 1 நாகூர் 2 நாகூர் தர்கா 4 நாகூர் ஹூசைன் 1 நாகை நாகராஜன் 1 நாசம் 2 நாடகம் 2 நாட்டுப் பற்று 6 நாணம் 4 நாத்திக இந்து 4 நாத்திக காஃபிர் 7 நாத்திக முஸ்லீம் 9 நாத்திகத் தமிழன் 8 நாத்திகம் 2 நான் தான் கடவுள் 1 நான்காம் பெண்டாட்டி 5 நான்காம் மனைவி 6 நான்கு பெண்டாட்டிகள் 5 நாயுடு அரிசி 1 நாளம் 1 நிகாப் 15 நிக்கா 19 நிக்கா நாமா 4 நிக்கா ஹலால 1 நிக்கா ஹலாலா 1 நிக்காஹ் 10 நிக்காஹ் நாமா 1 நிஜ தெய்வங்கள் 1 நிஜாமுத்தீன் 2 நிஜாமுத்தீன் ஜமாத் 1 நிஜாமுத்தீன் ஜமாத் மர்கஸ் 1 நிதி 1 நிதிநிறுவனம் 1 நிதியுதவி 2 நிதிஷ்குமார் 1 நிந்தனை 1 நியூ காலேஜ் 1 நியூயார்க் 1 நிர்மலகேரி 1 நிர்மலா 1 நிர்வாகம் 1 நிர்வாண ஓவியர் 4 நிர்வாண வைத்தியம் 1 நிர்வாணம் 4 நிஸார் அஹமது 1 நிஸ்ஸார் அஹமது 1 நீக்ரோ 1 நீதி 2 நீதி மன்றம் 3 நீதிமன்றம் 3 நீலாங்கரை 1 நூதன முறை 1 நூருல் ஹூடா 3 நூரூல் ஹமீது 1 நூர் ஜியபுத்தீன் 1 நூர் ஹுஸைன் 1 நெருப்பு 3 நெல்பேட்டை 1 நெல்லூர் 3 நெல்லை 2 நேபாளம் 5 நேயம் 1 நேரம் 1 நேரு 2 நேர்த்திக் கடன் 2 நைஜர் 2 நைஜீரியா 4 நைட் கிளப் 1 நைட்ரேட் 2 நோக்கம் 1 நோன்பு 2 நோன்பு அரிசி 1 நோய்கொள்ளி 4 பகீர் 1 பகுத்தறிவற்ற மதம் 1 பகுபா 1 பகுப்பு 1 பகை 1 பக்ஃப் வாரிய சிறப்பு நிர்வாக அதிகாரி 1 பக்கிரியம்மாள் 1 பக்ரீத் 1 பக்ருதீன் 2 பங்க பந்து 4 பங்களா ஹுஜி 2 பங்களாதேச தீவிரவாதம் 2 பங்களூரு வெடிகுண்டு 4 பங்காள தேசம் 4 பங்காளதேசம் 3 பங்காஸ் குடியினர் 1 பசு 1 பசு இறைச்சி 1 பசு மாமிசம் 1 பசு வதை 1 பச்சோந்தி 2 பஜரங் தள் 1 பஜார் 1 பஞ்சாயத்து 2 பஞ்யாத்து 1 படகு கவிழ்ந்தது 1 படம் 1 படுக்க வா 1 பட்கல் 7 பட்டகல் 6 பட்டக்கல் 5 பட்டி 1 பட்டினி 1 பணப்பரிமாற்றம் 1 பணமும் பரிசு பொருட்களும் கிடைக்கும் 1 பணம் 1 பணி 1 பண்டிகைகள் 1 பண்ணா 1 பத்தான் 1 பத்வா 3 பந்து 2 பன்னா 2 பன்னா இஸ்மாயில் 1 பன்றி 1 பயங்கரவாத செயல்களை தேசிய விசாரணை ஆணையம் 2 பயங்கரவாத செயல்பாடுகள் குறித்த விசாரணை குழு 3 பயம் 2 பயிர்ப்பு 2 பயிற்சி 1 பய்ஹான் அல் கம்தி 1 பரங்கிப்பேட்டை 2 பரமக்குடி 1 பரிசோதனை 1 பர்கா 29 பர்கா போராட்டம் 2 பர்தா 40 பர்தா அணிவது 25 பர்தா காக்கும் உடையா? 9 பர்தா மதஅடையாளமா? 11 பர்துவான் 4 பர்த்வான் 9 பர்மா 11 பர்மா பஜார் 2 பர்வானா 2 பர்வீன் 4 பர்ஹான் வனி 1 பறவை பாட்சா 1 பற்ற வைக்கும் திரிகள் 1 பல திருமணம் ஏன்? 13 பலமணம் 7 பலி 9 பலி ஆடு 2 பலிக்கடா 6 பலிஸ்தான் 1 பலுச்சிஸ்தானம் 6 பலுச்சிஸ்தான் 6 பலூச்சிஸ்தான் லிபரேஷன் ஆர்மி 2 பல்லாவரம் 1 பள்ளி கொண்டா 1 பள்ளி தகர்ப்பு 1 பள்ளி வாசல் 13 பள்ளிகள் 2 பள்ளிகொண்டா 3 பள்ளிவாசல் 15 பழனி 5 பழமைவாத கோட்பாடு் 35 பழமைவாதம் 48 பவித்ரா 6 பவுல் 1 பஷீர் 1 பஸ்மந்தா 1 பஹாய் 1 பஹாய்க்கள் 2 பாகிஸ்தானின் சைபர்வெளி ராணுவம் 1 பாகிஸ்தானின் தாலிபான் 5 பாகிஸ்தானியப் பெண்கள் 4 பாகிஸ்தான் 30 பாகிஸ்தான் கொடி 1 பாகிஸ்தான் சுன்னி தெஹ்ரீக் 1 பாகிஸ்தான் தீவிரவாதம் 34 பாகிஸ்தான் மக்கள் கட்சி 2 பாகிஸ்தான் முஸ்லீம் லீக் 1 பாக்தாத் 1 பாஜக 4 பாடி 1 பாட்டம் 2 பாட்டி 2 பாட்னா 1 பாட்ரிக் மாத்யூஸ் 1 பாண்டியன் 4 பாதியாக உடைக்கப்பட்ட மசூதி 1 பாத்திமா 4 பாத்திமா முசாபர் 1 பாத்திமா முஸப்பர் 1 பாத்திமுத்து 2 பாத்தியா 1 பானர்ஜி 2 பானு 2 பாபர் 2 பாபுலர் பிரென்ட் ஆப் இந்தியா 3 பாப் வுட்வார்ட் 1 பாப்புலர் ஃபரென்ட் ஆஃப் இன்டியா 9 பாப்புலர் பரென்ட் ஆப் இந்தியா 12 பாப்புலர் பிரண்ட் ஆப் இந்தியா 5 பாப்புலர் பிரென்ட் 5 பாப்புலர் பிரென்ட் ஆப் இந்தியா 5 பாப்புலர் பிரென்ட் ஆப் இன்டியா 4 பாமிய புத்தர் சிலை 1 பாம்பே 1 பாரத் மாதா கி ஜெய் 1 பாரபட்சம் 1 பாரா ரபியுல் அவ்வல் 1 பாராமவுன்ட் மார்க்கெட்டிங் கார்ப்பரேஷன் 1 பாராளுமன்றம் 2 பாரிஸ் 2 பாரூக் 3 பார்த்தோ அல்லது பார்க்காமலோ 2 பார்பேடா 1 பாலம் 1 பாலியல் 2 பாலியல் அடிமை 2 பாலியல் குற்றம் 10 பாலியல் தொல்லை 5 பாலியல் வன்முறை 9 பால் காவடி 1 பாவத் தடுப்பு 2 பாவத் தடுப்பு கமிஷன் 1 பாவப் பணம் 2 பாவப்பணம் 2 பாவம் 1 பாவி 1 பாஷா 2 பாஷாவின் மகன் 1 பாஷிர் 1 பாஸ் வார்டுகளைத் திருடுவது 1 பி. அப்துர் காதர் 1 பி.என்.பாண்டே 1 பி.எப்.ஐ 3 பிக்ரிக் 1 பிக்ரிக் அமிலம் 1 பிசாசு 1 பிச்சை 1 பிஜேபி 9 பிஜேபிமுஸ்லிம் 1 பிஜ்நோர் 2 பிஜ்னோர் 2 பிஞ்சு குழந்தைகள் 1 பிடி 1 பிடோபைல் 2 பிண ஊர்வலம் 3 பிணைவிடுதலை 1 பிணைத்து வைத்தல் 1 பிண்டம் 1 பிதாயீன் 3 பின்தங்கிய முஸ்லீம்கள் 1 பின்லேடனின் குடும்பம் 2 பின்லேடனின் மனைவி 2 பியூஸ் ஒயர் 1 பிரசர் குக்கர் 2 பிரசாரம் 4 பிரச்சாரம் 4 பிரஜை 2 பிரன்னாய் ராய் 1 பிரபல சரித்திர ஆசிரியர்கள் 1 பிரபாகரன் 1 பிரஸர் குக்கர் 2 பிராணேஷ் பிள்ளை 1 பிரான்ஸ் 1 பிராயசித்தக் கொலை 1 பிராயசித்தம் 1 பிரார்த்தனை 1 பிரிப்யூஸ் 1 பிரியாணி 2 பிரிவினை 2 பிரிவினைவாதம் 3 பிரிவினைவாதி ஜிலானி 1 பிருந்தா காரத் 1 பிரேம் 1 பிரேம் ராஜ் 2 பிரேம்ராஜ் 1 பிர்பும் 1 பிறந்த நாள் 3 பிறப்பு 1 பிலால் 1 பில்லி 4 பிளேட் 1 பிள்ளை 1 பிள்ளைக்கறி 1 பீ.ஜே.மீர் 1 பீகார் 4 பீடி 1 பீடித்தல் 1 பீதி 1 பீபி ஆயிஷா 2 பீரங்கி 2 பீர் 2 பீலா ராஜேஷ் 1 பீவி 3 பீஸ் டிவி 3 புகட் 1 புகழேந்தி 1 புகாரி 8 புகார் 2 புகெட் 1 புகையிலை 1 புது கல்லூரி 1 புதைத்தல் 4 புத்த மதம் 2 புத்தகங்கள் எரிப்பு 3 புத்தகம் 9 புத்ததேவ் பட்டாச்சார்ஜி 1 புத்தர் 2 புத்தாண்டு 1 புத்தூர் 1 புனிதப் போர் 50 புரளி 2 புர்ஹான் வனி 1 புர்ஹான் வானி 1 புலி 1 புலியூர் ஜும்மா பள்ளிவாசல் 1 புலியூர் மசூதி 1 புளூஃப்ளிம் 2 புழக்கத்தில் விடும் ஜிஹாதிகள் 1 புழல் 5 புழல் சிறை 1 புழல் ஜெயில் 1 புஹாரி 1 பூஜை 1 பூமி பூஜை 1 பெங்களூரு 2 பெட்டிங் 1 பெட்ரோல் 2 பெட்ரோல் குண்டு 1 பெண் 5 பெண் உரிமை 6 பெண் உறுப்பு 1 பெண் கடமை 3 பெண் சுன்னத் 1 பெண் தலைவர் 1 பெண்களின் சுன்னத் 6 பெண்களின் பிரச்சினை 1 பெண்களை முன் நிறுத்துவது 1 பெண்கள் சுன்னத் 8 பெண்டாட்டி 1 பெண்ணல்ல 2 பெண்ணியம் 11 பெண்ணுரிமை 8 பெண்ணுறுப்பு 1 பெண்ணுறுப்பு சிதைப்பு 1 பெண்பால் 1 பெண்மை 6 பென்டா எரித்ரிடோல் டிரைநைட்ரேட் 2 பெய்ரூட் 1 பெரியகுளம் 2 பெரியபாளையம் 1 பெரியப் பட்டு 1 பெரியப் பட்டு ஏரி 1 பெரியப்பட்டு 1 பெரியப்பட்டு ஏரி 1 பெரியார் 2 பெரியார்தாசன் 1 பெருந்துறை 5 பெருந்துறை மருத்துவக் கல்லூரி மருத்துவமனை 5 பெருமாள் 2 பெருமாள் கோவில் 2 பெர்னார்ட் டிக்னஸ் வெரியாக் 1 பெர்விஸ் 1 பெல்ஜியம் 1 பெஷாவர் 1 பெஸ்லான் 1 பெஸ்லான் பள்ளி 1 பேகம் 3 பேசுவது 2 பேச்சு வார்த்தை 1 பேச்சுவார்த்தை 1 பேட்டரி 2 பேட்டரி கட்டைகள் 3 பேண்ட் 1 பேத்தி 1 பேன்டி 1 பேன்ட் 1 பேயோட்டு 1 பேயோட்டுதல் 1 பேய் 1 பேரணி 2 பேஷன் ஷோ 2 பேஸ்புக் 3 பைசூல் 3 பைசூல் மன்னார் 1 பைத்தியம் 2 பைபிள் 3 பைப் 3 பைப் குண்டு 2 பைப் வெடிகுண்டு 6 பொகோ ஹராம் 3 பொட்டாசியம் நைட்ரேட் 1 பொது சிவில் சட்டம் 3 பொன்விளைந்த களத்தூர் 1 பொம்மிநாயக்கன்பட்டி 1 பொம்மிநாயக்கம்பட்டி 1 பொய்மை 2 பொய்மைக் கதை 1 போகோ ஹராம் 3 போக்குவரத்து 1 போங்கு 1 போட்டி 1 போதை 6 போதை மருந்து 5 போபால் 2 போபுலர் ஃபிரன்ட் ஆஃப் இந்தியா 2 போபையா 1 போரா 2 போராட்டம் 7 போராளி 7 போர் 2 போர் குற்றம் 1 போர்ஹா 5 போலி 2 போலி சிம் கார்டுகள் 2 போலீஸார் 1 போலீஸ் 3 போஸ் 1 போஹ்ரா 3 பௌத்தம் 3 பௌத்தர் 4 பௌத்தர்கள் 3 பௌல் 1 ப்ரேம்ராஜ் 1 மகளிர் கோர்ட் 2 மகள் கற்பழிப்பு 1 மகாலட்சுமி 1 மக்கள் ஜனநாயகக் கட்சி 2 மக்கள் போராட்டக் குழு 2 மக்கா 6 மங்கள வாத்தியங்கள் 3 மங்களூரு 1 மங்களூர் 1 மங்கள் குடியினர் 1 மங்காத்தா 2 மசூதி 30 மசூதி இடிப்பு 8 மசூதி எரிப்பு 3 மசூதி சாவு 7 மசூதி தெரு 4 மசூதி தொழுகை 8 மசூதி நிர்வாகி 1 மசூதி வளாகத்தில் நினைவிடம் 4 மசூதியில் குண்டு தயாரிப்பது 4 மசூதியில் கொலை 3 மசூதியை இடித்தல் 3 மஜீத் மஜீதி 1 மஜ்லிச்துல் முஸ்லிமீன் 2 மஞ்சப்ப ஷெட்டி 1 மடம் 3 மடிகரே 1 மணலி 1 மணிகண்டன் 1 மணிப்பூர் 2 மணிமண்டபம் 3 மண்குழி 1 மண்டபம் யூனியன் 1 மண்டபம் யூனியன் தலைவர் 1 மண்டையோடு 1 மண்ணடி 5 மத தண்டனை 1 மத நல்லிணக்க விருது 1 மத நல்லிணக்க விருது வழங்கும் விழா 1 மதஅடிப்படைவாதம் 39 மதபோலீஸார் 7 மதகலவரம் 25 மததுரோகி 2 மதத்தின் பெயரால் நாட்டை எதிர்த்தல் 36 மதனி 2 மதமா மணமா? 8 மதமா மனமா மணமா? 9 மதமாறிய பெண்கள் 7 மதமாற்றம் 3 மதரசா 5 மதரஸா 13 மதரஸா செக்ஸ் 1 மதரஸாக்கள் 9 மதவாதம் 13 மதவிமர்சனம் 5 மதவிரோதி 4 மதவெறி 14 மதானி 4 மதானி குடும்பம் 1 மதினா 2 மதுக்கடைகள் 1 மதுரை 9 மதௌனி 5 மத்ரஸா 6 மந்திரக் கட்டை அவிழ்த்தல் 3 மந்திரத் தொழிலில் 3 மந்திரம் 5 மன நோயாளி 1 மனச்சிதைவு 2 மனநலக் காப்பகம் 1 மனநிலை 5 மனநோய் 3 மனம் 1 மனல் அல்செரீப் 1 மனித உயிர் 2 மனித உரிமைப் போராளிகள் 1 மனித கொல்லி 5 மனித நீதி பாசறை 2 மனித நேய மக்கள் கட்சி 4 மனித நேயம் 6 மனித வெடிகுண்டு 7 மனிதநேய மக்கள் முன்னேற்ற கழகம் 3 மனிதநேய விற்பன்னர்கள் 1 மனிதர்கள்மிருகங்கள் புனைவது 1 மனுதாரர் 2 மனைவி 2 மம்தா 5 மம்தா பானர்ஜி 4 மயக்கம் 1 மயன்மார் 2 மரக்காயர் 1 மரண தண்டனை 1 மரியம் 1 மரியம் சாண்டி 1 மரியம் பிச்சை 2 மரியம் பீவி 1 மருத்துவக் கல்லூரி 1 மருந்து 1 மருந்து அடித்தல் 1 மருந்து தெளித்தல் 1 மரைக்காயர் 1 மர்கஸ் 1 மர்மமான வியாபாரம் 1 மறுமணம் 5 மறைப்பு 4 மற்ற மதங்களை அவமதிக்கும் இஸ்லாம் 15 மலபார் 3 மலப்புரம் 2 மலர் போர்வை வைத்து மரியாதை 1 மலேசிய குடியுரிமை 1 மலேசியன் தூதரகம் 1 மலேசியப் பத்திரிக்கைகள் 1 மலேசியா 4 மலேசியா போலீஸ் 1 மலைமேல் 1 மலைமேல் ஸ்ரீ செல்வ காளியம்மன் கோவில் 1 மலையாள ஜிஹாதி 2 மலையேறுதல் 2 மல்லபுரம் 2 மல்லைய்யா 3 மஸ்ஜித்உர்ரஹ்மான் 1 மஸ்ஜித்ஏஇப்ராஹிம்கலீலுல்லாஹ் 1 மஸ்த கேரளா ஜமாயத்உல்உலமா 3 மஹர் 2 மஹல்லு கமிட்டி 1 மாடு 2 மாட்டிறைச்சி 3 மாட்யூல் 1 மாந்திரீக நரபலிகள் 1 மாந்திரீகம் 2 மானிய அரிசி 1 மான் வேட்டை 1 மாமிசம் 1 மாயா 1 மாயாவதி 1 மாயை 2 மாரடி 1 மாரடி நோன்பு 1 மாரடித்தல் 1 மாரல் போலிஸிங் 1 மாருதிராஜ் 2 மார்க்கண்டேய கட்ஜு 1 மார்டின் 2 மார்டின் பிரேம்ராஜ் 2 மார்ட்டின் பிரேம்ராஜ் 1 மார்பு 2 மாற்றம் 2 மாற்று வைத்திய முறை 1 மாலிகாபூர் 5 மாலிக் 2 மாவேலிக்கரா 2 மாவோயிஸத் தீவிரவாதி 1 மாஸ்கோ 1 மிதிக்கும் இஸ்லாம் 15 மினாரெட் 4 மினாரெட் விழுதல் 3 மின்சாரம் 1 மின்னணு ஜிஹாதி 3 மின்னணு ஜிஹாத் 4 மியன்மார் 8 மிரட்டல் 7 மிலாடி நபி 4 மில்லத்இஇஸ்லாமியா பாகிஸ்தான் 3 மீட்டர் 1 மீனா சதீஷ் 1 மீனாக்ஷி 3 மீனாக்ஷி கோவில் 3 மீனாக்ஷி சுந்தர்ராஜன் 1 மீனாக்ஷி பஜார் 1 மீனாட்சி பஜார் 1 மீனாட்சிபுரம் 1 மீரா 2 மீரான் 1 மீர்வாயிஸ் உமர் பரூக் 2 மீர்வாயிஸ் மௌல்வி 2 மீலாது நபி 3 மீலாதுநபி 6 மீலாதுன் நபி 1 மீலாத் 2 முஃப்டி முஹம்மது சையத் 5 முகமதியரின் இந்தியாவின் மீதான தாக்குதல்கள் 24 முகமது 5 முகமது அலி 5 முகமது அலி ஜின்னா 3 முகமது அஸ்லம் 1 முகமது ஆசிப் 6 முகமது இக்பால் 3 முகமது இஸ்மாயில் 2 முகமது கனி உஸ்மான் 1 முகமது சலீம் 1 முகமது சானு 1 முகமது சோஹ்ராப் மிர்சா 1 முகமது ஜியாஉல்ஹக் 2 முகமது தாசிம் 1 முகமது நபி 9 முகமது ரியாஷ் 2 முகமது ஷானு 1 முகமது ஷேக் தாவூத் 1 முகமது ஹர்ஷத் 1 முகமதுக்கு முந்தைய அரேபியா 1 முகம்மது தாசிம் 1 முகரம் 1 முக்தி வாஹினி 2 முசிரி 1 முஜாஹித்தீன் 41 முஜிபுர் 3 முஜிபுர் ரஹ்மான் 3 முண்டம் 2 முதலீடு 1 முதல் பெண்டாட்டி 3 முதல் மனைவி 3 முதா 1 முதுகு வலி 1 முதுகுளத்தூர் 1 முதுகுளத்தூர் பள்ளி 1 முதுகுளத்தூர் பள்ளிவாசல் பள்ளி 1 முதுகை தடவுதல் 1 முத்தலாக் 1 முத்தாரம் 1 முத்துச்சாமி 1 முத்துப்பேட்டை 1 முனஹம்மது தாரிக் அன்சாரி 1 முனி 2 முனியசாமி 1 முனீஸ்வரன் 1 முனீஸ்வரர் 1 முன்னா 1 முன்னாள் தலைவர் 2 முன்னேறிய முஸ்லீம்கள் 1 முப்தி 5 மும்தாஜ் 3 மும்பை 7 மும்பை குண்டு 1 மும்பை குண்டு வெடிப்பு 5 மும்பை குண்டுவெடிப்பு 1 முருடீஸ்வர் 1 முர்ஸித் 1 முறையீடு 1 முற்றுகை 1 முலாயம் 3 முலை 4 முலைப்பால் 2 முலைப்பால் ஊட்டுவது 2 முலைப்பால் பந்தம் 2 முல்லா 2 முல்லா உமர் 1 முல்லாயம் 4 முஸ்தரி 1 முஸ்திரி 1 முஸ்லிமுக்கு மட்டும் 1 முஸ்லிமுக்கு வீடு 1 முஸ்லிம் 14 முஸ்லிம் அடிப்படைவாதம் 7 முஸ்லிம் கழகம் 2 முஸ்லிம் காலனி 4 முஸ்லிம் சாமி 3 முஸ்லிம் சாமியார் 3 முஸ்லிம் செக்ஸ் 1 முஸ்லிம் தெரு 7 முஸ்லிம் நகர் 1 முஸ்லிம் பிரச்சினை 7 முஸ்லிம் பெண்கள் 35 முஸ்லிம் பெண்கள் உரிமை 19 முஸ்லிம் பெண்கள் மாநாடு 4 முஸ்லிம் மாந்திரீகம் 1 முஸ்லிம் மாந்திரீகர்கள் 1 முஸ்லிம் முன்னேற்ற கழகம் 2 முஸ்லிம்சோதிடம் 2 முஸ்லிம்மாந்திரிகம் 2 முஸ்லிம்கள் ஆர்பாட்டம் 6 முஸ்லிம்கள் முற்றுகை 2 முஸ்லீமின் மனப்பாங்கு 3 முஸ்லீம் 30 முஸ்லீம் அல்லாத பெண்கள் 3 முஸ்லீம் இளைஞர்கள் 5 முஸ்லீம் ஓட்டு வங்கி 19 முஸ்லீம் ஓட்டுவங்கி 19 முஸ்லீம் கம்யூனிஸ்ட் 2 முஸ்லீம் கல்வி சங்கம் 2 முஸ்லீம் சட்டம் 22 முஸ்லீம் சாதி 6 முஸ்லீம் ஜாதி 5 முஸ்லீம் தன்மை 14 முஸ்லீம் நரபலிகள் 5 முஸ்லீம் நாத்திகவாதி 1 முஸ்லீம் பெண்கள் தனியாக இருப்பது 4 முஸ்லீம் பெண்கள் வேலை 5 முஸ்லீம் பெண்கள் வேலை செய்வது 6 முஸ்லீம் மந்திரவாதி 1 முஸ்லீம் மாந்திரீக நரபலிகள் 1 முஸ்லீம் மாவோயிஸ்ட் 2 முஸ்லீம் முன்னேற்றக் கழகம் 4 முஸ்லீம் லீக் 12 முஸ்லீம்களிடம் ஊடல் 6 முஸ்லீம்களிடம் கொஞ்சல் 6 முஸ்லீம்களின் அடிப்படைவாதம் 22 முஸ்லீம்களின் தீவிரவாதம் 20 முஸ்லீம்களின் வெறித்தனம் 20 முஸ்லீம்களில் சிறுபான்மையினர் 4 முஸ்லீம்களுக்கு விடிவு காலம் 1 முஸ்லீம்களை தாஜா செய்வது 5 முஸ்லீம்கள் 22 முஸ்லீம்கள் என்றால் தாஜா செய்வது 2 முஸ்லீம்தனம் 8 முஹமது ஆசிப் 1 முஹமது ஆஸிப் 1 முஹமது இக்பால் 2 முஹமது இம்தியாஸ் அன்சாரி 1 முஹமது சலீம் 1 முஹமது நபி மசூதி 1 முஹம்மது 10 முஹம்மது அப்துல் ஆஜீஸ் 3 முஹம்மது அல்அமீன் பின் கத்தாரி 1 முஹம்மது அஹமது சித்திபாபா 5 முஹம்மது கான் 3 முஹம்மது கார்ட்டூன் 1 முஹம்மது சலீம் 1 முஹம்மது தாரிக் அன்சாரி 1 முஹம்மது தௌபீக் அன்சாரி மற்றும் முஹம்மது நோமன் 1 முஹம்மது நபி வாழ்ந்த வீடு 1 முஹம்மது நோமன் 1 முஹம்மது புஹாரி அப்துல் காதர் 1 முஹம்மது மௌதூத் கான் 3 முஹம்மது யூசுப் முஸ்ரூக் 1 முஹம்மது ஹனிஃப் கான் 2 முஹம்மத் அபூபக்கர் 1 முஹரம் 1 முஹ்சீன் அல்ஜமீன் 1 மூசா 1 மூணாறு 1 மூதா 4 மூத்தா 3 மூத்ஹா 1 மூன்றாம் பெண்டாட்டி 2 மூன்றாம் மனைவி 2 மூன்று முட்டாள்கள் 1 மூரத் 1 மூர்சிதாபாத் 1 மூர்ஷிதாபாத் 1 மூல்தான் 2 மூளை சலவை 9 மூளை சலவை செய்வது 4 மூளைசலவை 9 மூவாட்டுபுழா 2 மூவ்லீத் 1 மெகபூபா முப்தி 1 மெக்கோனெ 1 மெக்கா 4 மெதினா 1 மெத்தை 2 மெத்தைக் கடை 1 மெஹந்தி 2 மெஹர் 1 மெஹ்பூபா 1 மெஹ்பூபா முஃதி 4 மெஹ்பூபா முஃப்தி 8 மேனகா 1 மேப் 1 மேமன் 3 மேயர் 1 மேற்கு பாகிஸ்தான் 8 மேலப்பாளையம் 2 மேல் உள்ளாடை 1 மேல் முறையீடு 1 மேல்விஷாரம் 1 மேளம் 1 மேவ்லீத் 1 மைக்கேல் விட்செல் 1 மைக்கேல் விட்செல்முஸ்ஸரஃப் சந்திப்பு 1 மைக்கேல் விட்செல்லும் முஸ்ஸரஃபும் 1 மைசூரு 3 மைசூர் 2 மைனாரிட்டி 4 மைலாப்பூர் 1 மொகரம் 1 மொஜாமெல் ஹக் 1 மொம்பாஸா 1 மொய்தீன் 1 மொரொக்கோ 2 மொரோகோ 1 மொஹமது ஆஸிப் 1 மொஹமது இக்பால் 1 மொஹமது சலீம் 1 மொஹம்மது 4 மொஹம்மது அக்தர் 1 மொஹம்மது அத்தஹுல்லாஹ் செயிக் 1 மொஹம்மது அஸ்கர் 1 மொஹம்மது அஹம்மது கான் 1 மொஹம்மது இக்பால் 1 மொஹம்மது கமருஸ்ஸாமன் 1 மொஹம்மது களஞ்சியம் 1 மொஹம்மது சலீம் 1 மொஹம்மது தாய்யப் ஜியா 1 மொஹம்மது நபி 1 மொஹம்மது மௌதூத் கான் 1 மொஹம்மது ரியாஸ் 1 மொஹம்மது ஷானு 1 மொஹம்மது ஸ்வாலி 2 மொஹரம் 2 மொஹர்ரம் 1 மொஹித்தீன் 1 மோகம் 1 மோசடி 5 மோசம் 4 மோடி 5 மோடி அரிசி 1 மோதல் 3 மோதிரம் 1 மோனிகா 2 மோமின் 3 மௌதனி 7 மௌதானி 6 மௌனிகா 1 மௌலானா அஹமது ஷா புகாரி 1 மௌலானா சௌகத் ஷா 1 மௌலானா புகாரி 3 மௌலானா மதனி 3 மௌலானா மதானி 2 மௌலானாவை பெண்கள் அடித்தது 1 மௌலித் 1 மௌல்வி 2 மௌல்வி அப்பாஸ் அன்சாரி 1 யஜீத் 1 யதீம் கானா 1 யாகுப் 1 யாகுப் மேமன் 4 யாகூப் 3 யாகூப் மேமன் 4 யாசின் பட்கல் 4 யாசின் பட்டகல் 1 யாசிர் அப்துல்லா 1 யாதவ் 2 யாத்திரிகர்கள் 4 யாத்திரை 3 யாத்திரைக்குப் பாதுகாப்பு 3 யானை 1 யுத்த பலிகள் 1 யுத்ததருமம் 1 யுத்ததர்மம் 2 யுத்தம் 4 யுனானி 2 யுனானி மருத்துவர் 1 யுவன்சங்கர் ராஜா 4 யூசஃப் 1 யூசுப் 1 யூசுப் செயிக் 1 யூசுப் ராஜா 1 யோக்கியகர்த்தா 1 யௌம்இஅலி 1 ரகசிய சர்வே 3 ரகமத்துல்லா 1 ரக்சால் 1 ரக்ஸால் 1 ரஜபுனிசா 1 ரஜபுனிசா பேகம் 1 ரஜபுனிசாபேகம் 1 ரஜினி 2 ரண்டா அல்கலீப் 1 ரத்த சடங்கு 1 ரத்தக் காட்டேரி 3 ரத்தக் காட்டேரிகள் 7 ரத்தத்தினால் ஹோலி 7 ரத்தப் பணம் 1 ரத்தப்பணம் 1 ரத்தம் 15 ரத்தம் குடித்தல் 4 ரபி அல்அவ்வல் 1 ரப் 1 ரப்பர் புல்லட் 1 ரப்பானி 1 ரமதான் 4 ரமலான் 7 ரமழான் 7 ரமஷான் 6 ரமீலா 1 ரமேஷ் தௌரானி 1 ரம்ஜான் 9 ரம்ஜான் அரிசி 2 ரம்ஜான் கஞ்சி 2 ரம்ஜான் கஞ்சி அரிசி 2 ரம்ஜான் தாராவீஹ் 4 ரம்ஜான் நோன்பு 3 ரம்ஜான் நோன்பு அரிசி 2 ரவிச்சந்திரன் 2 ரஹமத்துல்லா 1 ரஹீமா 1 ரஹீல் செயிக் 2 ரஹ்மான் 4 ரஹ்மான் கான் 2 ராகுல் 2 ராக்கெட் 1 ராக்கைன் 1 ராஜ துரோகம் 1 ராஜநீதிவேசித்தனம் 1 ராஜஸ்தான் 1 ராஜாஜி மருத்துவமனை 1 ராஜிந்தர் சச்சார் 1 ராணிப்பேட்டை 1 ராணுவத்துறை ரகசியங்கள் 1 ராதா 4 ராதிகா ராய் 1 ராமநாதபுரம் 2 ராமேஸ்வரம் 2 ராம் 1 ராவல்பிண்டி 2 ராவுப் 1 ராஸா 1 ராஸா அகடெமி 2 ராஸ்ட்ரீய ஸ்வயம் சேவக் சங் 1 ரிசானா 1 ரிசானா நபீக் 1 ரிஸ்வானா 1 ரீடா மான்சந்தா 1 ருபையா 1 ருபையா சையது 1 ருபையா சையத் 4 ருஷ்டி 2 ரூபாய் நோட்டுகள் 1 ரெங்கநாத் மிஸ்ரா கமிஷன் 1 ரெஜினா 1 ரெண்டஸ்வஸ் நிறுவனம் 1 ரேகா 2 ரேசன் கார்டு 1 ரேப் 2 ரேப் விடியோ 1 ரேப் வீடியோ 1 ரேஷ்மா தாவூத் 1 ரோமிலா தாபர் 2 ரோஸா 1 ரோஹிங்க 4 ரோஹிங்கர் 3 ரோஹிங்கா 3 ரோஹிங்கிய 4 ரோஹிங்கியா 3 ரோஹிங்ய 3 ரோஹிங்யா 2 ரோஹிஞ்ச 3 ரோஹிஞ்சா 2 ரோஹின்ய 3 ரோஹின்யா 3 ரோஹிப்க்கியா 1 றமலான் 2 றமழான் 2 லண்டன் 2 லலித் மோடி 1 லல்லு பிரச்சாத் யாதவ் 1 லவ் ஜிஹாத் 19 லவ்ஜிஹாத் 3 லஷ்கர்இதொய்பா 12 லஸ்கர்இஜாங்வி அல்ஆல்மி 6 லஸ்கர்இடொய்பா 1 லஸ்கர்இதொய்பா 8 லாகூர் 3 லாஹூர் 7 லிங்கம் 1 லிவ்இன் 1 லீனா 3 லீனா கபூர் 1 லீலைகள் 4 லெபனான் 1 லெப்பை 3 லேபியாபிளாஸ்டி 1 வக்ஃப் போர்ட் 2 வக்ஃப் வாரிய சிறப்பு நிர்வாக அதிகாரி 2 வக்ஃப் வாரியம் 2 வக்கார் யூனிஸ் 1 வக்பு வாரியம் 2 வக்ப் 4 வக்ப் கம்பனி 2 வக்ப் கம்பெனி 2 வக்ப் மேம்பாடு 2 வக்ப் வாரியம் 2 வங்காள தேசம் 19 வங்காள மொழி 8 வங்காளதேசம் 7 வங்காளப் பிரிவினை 6 வங்காளம் 7 வங்கி மோசடி 2 வங்கி மோசடி வழக்கு 1 வசூல் 1 வஞ்சகம் 1 வஞ்சிநாடு எக்ஸ்பிரஸ் 1 வடபழனி 2 வட்டி 1 வட்டிக்குக் கடன் 1 வணிக வளாகம் 1 வண்ணாரப் பேட்டை 1 வண்ணாரப்பேட்டை 2 வண்ணாறப் பேட்டை 1 வதந்தி 2 வதை 1 வத்தலகுண்டு 1 வந்தே மாதரம் 14 வந்தே மாதரம் எதிர்ப்பது 9 வன்புணர்ச்சி 2 வன்முறை 15 வன்முறையில் ஈடுபடுவது 4 வயநாடு 1 வயர் துண்டுகள் 2 வயிற்றில் கடத்தல் 1 வரதராஜ் 1 வரதராஜ் மஞ்சப்ப ஷெட்டி 1 வருத்தம் 1 வருத்து 1 வலிஹுல்லாஹ் 1 வல்லாளன் 2 வளர்த்த கடா 1 வளைகுடா 3 வழக்கு 4 வழிபாடு 6 வாக்குறுதி 3 வாசல் 1 வாசிம் அக்ரம் 3 வாசிம் அக்ரம் மாலிக் 3 வாடகை 1 வாடகை வீடு 1 வாடகைக்கு 1 வாடகைக்கு வீடு 1 வாடியா 1 வாட்ஸ்அப் 3 வாணியம்பாடி 3 வாதிப்பது 1 வாபஸ் 2 வாரங்கல் 1 வாரணசி குண்டுவெடிப்பு 3 வார்டன் 4 வாலாஜா மசூதி 1 வாழ்க்கை 1 வாஹாபி 3 வாஹாபி இயக்கம் 3 வி.எஸ். ரவி 1 விக்கிரகம் 2 விசா விதி 1 விசாரணை 6 விஜய் 1 விஞ்ஞான முன்னேற்றம் 1 விடுதலை 3 விடுதலை சிறுத்தை 3 விடுதி 1 விண்ணப் பங்களின் எண்ணிக்கை 1 விந்து 1 விமர்சனம் 4 விமானம் 2 வியாபாரம் 4 விரதங்கள் 1 விரதம் 1 விருத்த சேதனம் 1 விரோதம் 4 விலக்கிவைத்தல் 2 வில் ஹியூம் 3 விளக்கு 3 விளம்பரம் 1 விழா 1 விழாக்கள் 1 விவாக ரத்து 13 விவாகம் 5 விவேகானந்தர் 1 விஷாரம் 1 விஷ்வ ஹிந்து பரிஷத் 1 விஸ்டெம் அகடெமி 1 விஸ்வ இந்து பரிஷத் 1 வீடியோ 2 வீடு 2 வீடு இல்லை 1 வீடு திரும்புதல் 1 வீட்டு வேலை 1 வீட்டுக்கு வா 1 வீணா 4 வீணா மாலிக் 5 வீர பாண்டியன் 4 வீரகநல்லூர் 1 வீரியம் 2 வெஜினோபிளாஸ்டி 1 வெடி 11 வெடி மருந்து 9 வெடிகுண்டு 19 வெடிகுண்டு பொருட்கள் 17 வெடிகுண்டுகள் 21 வெடிக்கச் செய்யும் கருவிகள் 10 வெடிபொருள் வழக்கு 7 வெடிப்பொருட்களைப் பதுக்கி வைத்தல் 1 வெடியுப்பு 1 வெட்டிக் கொலை 1 வெப்சைட்டுகளை உடைப்பது 1 வெறி 5 வெறிநாய்கள் 1 வெள்ளிக் கிழமை 6 வெள்ளிக்கிழமை 6 வேடம் 2 வேட்டை 1 வேட்பாளர் 1 வேத பஸின் 1 வேலூர் 9 வேலை 4 வேலை மோசடி 1 வேல் காவடி 1 வேவு 1 வைகாசி 1 வைகாசித் திருவிழா 1 வைணவம் 1 வைத்தியம் 2 வைரஸ் 8 வைரஸ் கொரோனா 4 வைரஸ் ஜிஹாத் 1 ஶ்ரீரங்கப்பட்டினம் 1 ஶ்ரீராம் சேனா 1 ஶ்ரீலங்க குண்டுவெடிப்பு 1 ஶ்ரீலங்கா 1 ஶ்ரீலங்கை தற்கொலை குண்டுவெடிப்பாளி ஜஹ்ரன் ஹாஷிம் 1 ஷகிர் 1 ஷபி அர்மார் 1 ஷபிர் ஷா 2 ஷபீர் 1 ஷமில் அஹமது 2 ஷமீரா பானு 1 ஷமீராபானு 1 ஷமீல் 2 ஷரியத் 5 ஷரீயத் 11 ஷலாஷன் 1 ஷலோ தாங்கி 1 ஷஹீதுகள் என்றெல்லாம் யார் யார் என்று தெரியாதா என்ன? 1 ஷஹீத் 3 ஷா பானு 2 ஷாகுல் ஹமீத் 1 ஷாஜஹான் 2 ஷாபானு 3 ஷாபாஸ் பட்டி 1 ஷார்ஜா ஷரியா கோர்ட் 1 ஷாஹி இமாம் 2 ஷியா 24 ஷியா சட்ட போர்ட் 4 ஷியா சட்டம் 12 ஷியா முஸ்லீம் சட்டம் 9 ஷியா வாரியம் 8 ஷியாசுன்னி 18 ஷிர்க் 14 ஷெட்டி 1 ஷெரி ரெஹ்மான் 1 ஷேக் 5 ஷேக் அப்துல்லா 1 ஷேக் அஸினா 1 ஷேக் தாவூத் 1 ஷேக் முஜிபுர் ரஹ்மான் 3 ஷேக் மைதீன் 3 ஷேக் ரஹமத்துல்லா 1 ஷேவாக் 1 ஷைஸ்டா அம்பர் 1 ஷ்யாம் 1 ஸஜியா 1 ஸல் 1 ஸ்டாலின் 4 ஸ்டாலின் வாழ்த்து 1 ஸ்டிங் ஆபரேஸன் 1 ஸ்னூப்பிங் 1 ஸ்ரீ ராம நவமி 5 ஸ்ரீ ராமநவமி 6 ஸ்ரீலங்கா ஏர்லைன்ஸ் 1 ஹகிம் 1 ஹக் 1 ஹக்கனி 2 ஹக்கானி 4 ஹக்கிம் 1 ஹஜரத் அலி 3 ஹஜரத் இமாம் அலி 2 ஹஜரத் இமாம் ஹுஸைன் 1 ஹஜ் 9 ஹஜ் கமிட்டி 4 ஹஜ் பயணம் 5 ஹஜ் மானியம் 5 ஹஜ் யாத்திரை 4 ஹட்டி 1 ஹதீஸ் 11 ஹனுமந்த ஜெயந்தி 5 ஹபீப் 1 ஹம்சத்நிஷா 1 ஹம்ஸா 1 ஹம்ஸா தலிபான் 1 ஹராம் 6 ஹரிந்தர் பவேஜா 1 ஹரிஸ் காரே 1 ஹர்கத்உல்ஜிகாத்அல்இஸ்லாமி 4 ஹர்கத்உல்ஜிஹாத்அல்இஸ்லாம் 1 ஹர்கத்உல்முஜாஹித்தீன் 3 ஹலால் 6 ஹவாலா 3 ஹஸன் 2 ஹாஜா பக்ருதீன் 1 ஹாஜி அலி தர்கா 1 ஹார்வார்ட் 1 ஹாவிஸ் மொல்லாஹ் 1 ஹாஷிம் அன்ஸாரி 1 ஹிஜாப் 19 ஹிஜ்புல் முஜாஹித்தீன் 4 ஹிஜ்லி ஷரீப் 1 ஹிம்சை 2 ஹீரா பேரி 1 ஹுஜி 4 ஹுஜி பங்களா 3 ஹுஸைன் 4 ஹூஜி 4 ஹெராயின் 1 ஹேரம் 1 ஹைஜேக் 1 ஹைட்ரெஜன் பெராக்ஸைட் 1 ஹைதர் அலி 3 ஹொய்சளர் 1 ஹொஸைன் சையிதீ 1 ஹோலி 1 ஹௌரா 3 2 1 1 2 2 2 1 1 1 1 1 1 1 1 2 1 1 1 1 2 1 164 1 1 2 மற்ற மதங்களை அவமதிக்கும் இஸ்லாம் 7 மின்னஞ்சல் சந்தாதாரராக.... . 4998 மின்னஞ்சல் முகவரி அண்மைய பதிவுகள் ஸ்டாலினின் மீலாது நபி வாழ்த்துகள் செக்யூலரிஸமாகம்யூனலிஸமா ஹலாலாஹரமா ஷிர்க்காஇல்லையா? திருக்குறள் விற்று ரூ.65 கோடி மோசடி மதுரை நிறுவன சொத்துக்கள் ஏலம் ஷேக் முகைதீன் கைது முதல் சொத்துக்கள் ஏலம் வரை தமிழக அரசு வேலை வாங்கித் தருவதாக பயிற்சி அரசு ஆணை சகிதம் கொடுத்து நூதன மோசடி தமிழ் மாநில முஸ்லிம் லீக் கட்சி தலைவர் உட்பட மூன்று பேர் கைது முதுகுளத்தூர் பள்ளிவாசல் மேல்நிலை பள்ளியில் பாலியல் தொல்லை ஆசிரியர் ஹபீப் கைது வண்ணாரம்பூண்டி களத்தூர் முஸ்லிம்கள் அங்கு இந்து மக்களின் நம்பிக்கைகளில் தலையிடுவது தடுப்பது கலவரத்தில் இறங்குவது ஏன்? அதிகளவு சொடுக்குகள் .. .. .. .. .. .. .. நவம்பர் 2021 தி செ பு விய வெ ச ஞா 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20 21 22 23 24 25 26 27 28 29 30 அக் 538434 முன்னணி இடுகைகள் இந்துமுஸ்லிம் திருமணங்கள் முஸ்லிம் பெண் இந்துவை காதலித்துத் திருமணம் செய்து கொண்டால் எதிர்ப்பது குரூரமாகத் தாக்கப்படுவது கொலை செய்யப்படுவது ஏன்? மதுரையில் தமிழகத்தில் துலுக்கர் வருகை ஆதிக்கம் மற்றும் விளைவுகள் மாலிகாபூர் படையெடுப்பு 131011 1 துருக்கம் துருக்கர் துலுக்கர் துலுக்கி முதலிய சொற்கள் பிரயோகம் அவற்றைப் பற்றிய விளக்கம் 3 மோனிகா என்ற நடிகை முஸ்லிம் 2010ல் ஆகிவிட்டாளாம் ஆனால் 2014ல் அறிவிப்பாம் பிரகடனமாம் உசுப்பிவிடும் ஊடகங்கள் தமிழக அரசு வேலை வாங்கித் தருவதாக பயிற்சி அரசு ஆணை சகிதம் கொடுத்து நூதன மோசடி தமிழ் மாநில முஸ்லிம் லீக் கட்சி தலைவர் உட்பட மூன்று பேர் கைது பெண்களுக்கான சுன்னத் உகாண்டாவில் தடை வங்க பந்துவின் கொலையாளிகள் தூக்கிலிடப்பட்டனர் யார் இந்த அப்துல் நாசர் மதானி? இளையராஜாவின் மகன் யுவன் சங்கர் ராஜா முஸ்லிமாக மாறினார் பிரச்சினை தனிமையா தாம்பத்ய தோல்வியா பலதார திருமணமா? செக்ஸ்ஜிஹாத் முஸ்லிம் இளம்பெண்கள் ஒரே நாளில் பல ஜிஹாதிகளுடன் உடலுறவு கொள்வது மதரீதியில் ஆதரிக்கப்படுவதேன்?
[ "பாகிஸ்தானில் உள்ள நங்க பர்வதம் 26660 இரண்டாவது உயந்த சிகரத்தைக் கொண்டுள்ளது உலகத்தின் 9வது உயர்ந்த மலையாகும்.", "இதன்மேல் ஏற வெளிநாட்டு பிரயாணிகள் சென்றனர்.", "அப்பொழுது கில்கிட்பலிஸ்தான் என்ற இடத்தில் ராணுவ உடையில் வந்த இஸ்லாமிய தீவிரவாதிகள் அவர்களை நோக்கி சுட ஆரம்பித்தார்கள்.", "அதில் 10 பேர் கொல்லப்பட்டனர்.", "தலிபானின் தொடர்பாளி இஷானுல்லா இஷன் என்பவன் அந்த துப்பாக்கி வீரர்கள் ஜுன்டால் அப்சா என்ற தலிபான் பிரிவை சேர்ந்தது மற்றும் மே 29 அன்று ஒரு அமெரிக்க விமான தாக்குதலில் வலி உர் ரஹ்மான் என்ற தலிபான் தலைவர் கொல்லப்பட்டதற்குத்தான் இந்த பழி வாங்கும் நடவடிக்கை 29 என்று தொலைபேசியில் ஒப்புக்கொண்டுள்ளான்1.", "இந்த ஜுன்டால் அப்சா லஸ்கர் இ ஜாங்வி என்ற கூட்டத்தின் புதியதாக முளைத்துள்ள இஸ்லாமிய ஜிஹாதிக் கூட்டம் என்று அறியப்படுகிறது.", "முன்பு ஷியைத் என்ற முஸ்லிம்கள் சென்று கொண்டிருந்த பேருந்தை தாக்கியது இந்த கும்பல்தான் என்று கூறப்படுகிறது.", "என்னத்தான் பெயரை மாற்றிக் கொண்டாலும் குணமோ தீவிரவாதமோ மாறாமல் தீவிரம் அடைந்து கொண்டுதான் வருகிறது.", "இந்நிலையில் எங்கு தமது பிழைப்பு போய்விடுமோ என்று அயல்நாட்டு பிரயாணிகள் சுற்றுலா பிரயாணிகள் மீது நடத்தப்பட்டுள்ள தீவிரவாதத் தாக்குதலை உள்ளூர்வாசிகள் கண்டித்துள்ளனராம்.", "ஆமாம் பிரான்ஸ் போன்ற நாடுகளே கண்டிக்கும் போது2 உள்ளூர்வாசிகளுக்கு என்ன?", "இஸ்லாமாபாதிலும் கண்டன ஆர்பாட்டம் நடந்துள்ளதாம்3.", "ஆமாம் நாங்கள் கொன்று கொண்டே இருப்போம் நீங்கள் வந்து கொண்டே இருங்கள் என்றால் என்ன அர்த்தம்?", "இந்தியா வழியாக இமயமலையின் மீது ஏற்பவர்கள் கொல்லப்படுவதில்லை அதஅவது அந்த பேச்சிற்கே இடமில்லை.", "ஆனால் பாகிஸ்தான் வழியாக மலையேற முயன்றால் இப்படியான தீவிரவாதத் தாக்குதலும் இருக்கிறது என்பதனை அயல்நாட்டவர் புரிந்து கொள்வார்கள்.", "1 ..20130624.?0 2 ....?201350652552562013717 3 ..567855 பிரிவுகள் ஆக்சிஜன் இமயமலை இமயம் உதவி உதவியாள் கில்கிட் சிகரம் டெரிக்கிங் நங்க பர்வதம் பலிஸ்தான் மலையேறுதல் இமயமலை கில்கிட் சிகரம் ஜிஹாத் ஜுன்டால் அப்சா தலிபான் தீவிரவாதம் பலிஸ்தான் மலை மலையேற்றம் அண்மைய பின்னூட்டங்கள் முகமது இஸ்மாயில் இறந்த போது உ இல் பெரியாரும் இஸ்லாமும திருக்குறள் விற்று ரூ.65 கோடி இல் திருக்குறள் விற்று ரூ.65 கோடி இல் திருக்குறள் விற்று ரூ.65 கோடி இல் திருக்குறள் விற்று ரூ.65 கோடி இல் அண்மைய பதிவுகள் ஸ்டாலினின் மீலாது நபி வாழ்த்துகள் செக்யூலரிஸமாகம்யூனலிஸமா ஹலாலாஹரமா ஷிர்க்காஇல்லையா?", "திருக்குறள் விற்று ரூ.65 கோடி மோசடி மதுரை நிறுவன சொத்துக்கள் ஏலம் ஷேக் முகைதீன் கைது முதல் சொத்துக்கள் ஏலம் வரை தமிழக அரசு வேலை வாங்கித் தருவதாக பயிற்சி அரசு ஆணை சகிதம் கொடுத்து நூதன மோசடி தமிழ் மாநில முஸ்லிம் லீக் கட்சி தலைவர் உட்பட மூன்று பேர் கைது முதுகுளத்தூர் பள்ளிவாசல் மேல்நிலை பள்ளியில் பாலியல் தொல்லை ஆசிரியர் ஹபீப் கைது வண்ணாரம்பூண்டி களத்தூர் முஸ்லிம்கள் அங்கு இந்து மக்களின் நம்பிக்கைகளில் தலையிடுவது தடுப்பது கலவரத்தில் இறங்குவது ஏன்?", "காப்பகம் காப்பகம் மாதத்தை தேர்வுசெய்க ஒக்ரோபர் 2021 1 ஓகஸ்ட் 2021 1 ஜூலை 2021 1 ஜூன் 2021 1 மே 2021 1 பிப்ரவரி 2021 2 ஓகஸ்ட் 2020 3 ஜூலை 2020 1 ஜூன் 2020 1 மே 2020 1 ஏப்ரல் 2020 6 மார்ச் 2020 6 பிப்ரவரி 2020 2 நவம்பர் 2019 2 ஒக்ரோபர் 2019 1 ஜூலை 2019 1 ஜூன் 2019 3 மே 2019 2 ஜூலை 2018 2 ஜூன் 2018 1 மே 2018 8 பிப்ரவரி 2018 1 திசெம்பர் 2017 12 நவம்பர் 2017 6 செப்ரெம்பர் 2017 1 ஓகஸ்ட் 2017 3 ஜூலை 2017 3 ஜூன் 2017 3 மே 2017 2 ஏப்ரல் 2017 12 மார்ச் 2017 5 பிப்ரவரி 2017 5 ஜனவரி 2017 5 திசெம்பர் 2016 5 நவம்பர் 2016 7 ஒக்ரோபர் 2016 7 செப்ரெம்பர் 2016 4 ஓகஸ்ட் 2016 9 ஜூலை 2016 18 ஜூன் 2016 1 ஏப்ரல் 2016 7 மார்ச் 2016 3 பிப்ரவரி 2016 8 ஜனவரி 2016 8 திசெம்பர் 2015 3 நவம்பர் 2015 18 ஒக்ரோபர் 2015 6 செப்ரெம்பர் 2015 7 ஓகஸ்ட் 2015 10 ஜூலை 2015 3 மே 2015 6 ஏப்ரல் 2015 2 மார்ச் 2015 4 பிப்ரவரி 2015 1 ஜனவரி 2015 4 திசெம்பர் 2014 3 நவம்பர் 2014 4 ஒக்ரோபர் 2014 7 செப்ரெம்பர் 2014 1 ஜூன் 2014 1 மே 2014 3 ஏப்ரல் 2014 6 மார்ச் 2014 8 பிப்ரவரி 2014 7 ஜனவரி 2014 5 திசெம்பர் 2013 9 நவம்பர் 2013 4 ஒக்ரோபர் 2013 8 செப்ரெம்பர் 2013 8 ஓகஸ்ட் 2013 6 ஜூலை 2013 7 ஜூன் 2013 3 மே 2013 8 ஏப்ரல் 2013 6 மார்ச் 2013 20 பிப்ரவரி 2013 6 நவம்பர் 2012 1 ஒக்ரோபர் 2012 1 ஓகஸ்ட் 2012 10 ஜூன் 2012 2 ஏப்ரல் 2012 2 பிப்ரவரி 2012 1 ஜனவரி 2012 7 திசெம்பர் 2011 7 நவம்பர் 2011 5 ஒக்ரோபர் 2011 6 செப்ரெம்பர் 2011 2 ஜூலை 2011 2 மே 2011 6 ஏப்ரல் 2011 1 மார்ச் 2011 7 பிப்ரவரி 2011 4 ஜனவரி 2011 7 திசெம்பர் 2010 4 நவம்பர் 2010 8 ஒக்ரோபர் 2010 11 செப்ரெம்பர் 2010 12 ஓகஸ்ட் 2010 15 ஜூலை 2010 30 ஜூன் 2010 6 மே 2010 21 ஏப்ரல் 2010 25 மார்ச் 2010 22 பிப்ரவரி 2010 16 ஜனவரி 2010 22 திசெம்பர் 2009 20 நவம்பர் 2009 29 ஒக்ரோபர் 2009 6 ஃபத்வா அல்லா அழகிய இளம் பெண்கள் அவமதிக்கும் இஸ்லாம் ஆப்கானிஸ்தான் ஆம்பூர் இந்திய முஜாஹித்தீன் இந்துக்கள் இமாம் இஸ்லாமிய தீவிரவாதம் இஸ்லாமியத் தீவிரவாதம் இஸ்லாம் உள்ளூர் இஸ்லாமிய தீவிரவாதம் ஊடகத் தீவிரவாதிகள் ஐ.எஸ் ஐ.எஸ்.ஐ ஐ.எஸ்.", "தீவிரவாதிகள் ஐஎஸ் ஐஎஸ்ஐஎஸ் ஐஎஸ்ஐஎஸ் தீவிரவாதிகள் ஐசில் ஐசிஸ் ஐதராபாத் கருணாநிதி கற்பழிப்பு கலவரம் காபிர் காஷ்மீரம் காஷ்மீர் குண்டு குண்டு வெடிப்பு குரான் கைது கொலை கொலைவெறி சிரியா சிறுபான்மையினர் சுன்னி செக்யூலரிஸம் செக்ஸ் சென்னை ஜவாஹிருல்லா ஜிஜாதி தீவிரவாதம் ஜிஹாதி ஜிஹாதிகள் ஜிஹாதி தீவிரவாதம் ஜிஹாத் தர்கா தலாக் தாலிபான் தீவிரவாதம் துருக்கி துலுக்கர் நிக்கா நிக்காஹ் பங்களாதேசம் பரவும் தீவிரவாதம் பலி பாகிஸ்தான் புனிதப்போர் மசூதி மதுரை மற்ற மதங்களை அவமதிக்கும் இஸ்லாம் மிதிக்கும் இஸ்லாம் முகமதியரின் இந்தியாவின் மீதான தாக்குதல்கள் முகமதியர் முஜாஹித்தீன் மும்பை முஸ்லிம் முஸ்லிம்கள் முஸ்லீம்கள் லவ் ஜிஹாத் ஷரீயத் ஷியா ஹிஜாப் பிரிவுகள் பிரிவுகள் பரிவொன்றை தெரிவுசெய் 1528ம் வருடத்தைய தஸ்ஜாவேஜ் 4 1909 2 1971 3 1993 1 2008 குண்டு வெடிப்பு 14 2014 3 24 பர்கானாஸ் 1 786 23 1 ஃபத்வா 84 ஃபாத்திமா முஸப்பர் 1 ஃபாத்திமா ரோஸ் 3 ஃபிதாயீன் 45 ஃபேஷன் ஷோ 1 ஃபேஸ்புக் 24 ஃபைஜா அவுதல்ஹா 2 ஃப்ரோனொகிராஃபி 1 அப்துல் அஜித் 2 அஃறிணை 1 அகழ்வாய்வு 1 அகிம்சை 6 அகில இந்திய முஸ்லிம் சட்ட வாரியம் 6 அகில இந்திய முஸ்லிம் பெண்கள் தனி சட்ட வாரியம் 1 அகிலேஷ் 4 அகிலேஷ் யாதவ் 1 அக்பர் 2 அக்பர் பாஷா 3 அசன் 1 அசன் அலி 1 அசாதுதீன் 6 அசாதுதீன் ஒவைஸி 4 அசாம் 8 அசிங்கப்படுத்திய முகமதியர் 17 அசிடோன் 1 அசோக் மிட்டல் 1 அச்சம் 30 அஜதாரி 1 அஜித்தோவல் 1 அஜிராபானு 3 அஜீஜா அல்யூசுப் 1 அஜ்மத் அலி 1 அடி 4 அடி உதை 24 அடி வைத்தியம் 2 அடி வைத்திய்ம் 2 அடித்து சித்ரவதை 13 அடிப்படைவாதம் 100 அடிப்பது 2 அடிமை 15 அடிமைத்தனம் 7 அடையாளம் 84 அணைக்கட்டு 1 அண்ணல் நபி 1 அண்ணாதுரை 1 அதிக வட்டி 1 அதிமுக 17 அதிரா பானு 2 அதிலா பானு 2 அது 1 அத்தாட்சி 26 அத்வானி 8 அந்நியசெலாவணி 2 அனீஸ் இப்ராஹிம் 3 அனுமதி 3 அனைத்து இந்திய முஸ்லிம் முன்னேற்ற கழகம் 2 அன்சர்உல்தவ்ஹீத் 1 அன்சாரி 7 அன்சார் 9 அன்சார் மீரான் 1 அன்பழகன் 3 அன்வருல் ஹக் 1 அன்வர் கஸ்மன் 1 அன்வர் பிஸ்மி 1 அன்ஸார் கஜ்வத்உல்ஹிந்த் 1 அபக் உசேன் 1 அபக் ஹுசைன் 1 அபக் ஹுஸைன் 1 அபதல்ஹமீது அபௌத் 1 அபவர்கானந்தர் 1 அபின் 1 அபு சலீம் 8 அபு ஜிண்டால் 14 அபு பகர் அல்பாக்தாதி 2 அபுசாத்கர் 1 அபூபக்கர் முசலியார் 1 அப்சல் 5 அப்சல் குரு 19 அப்துர் ரஹ்மான் 1 அப்துல் அஜீஸ் 2 அப்துல் ஆஜீஸ் 1 அப்துல் கனில் லோன் 6 அப்துல் கபூர் 1 அப்துல் கயூம் 2 அப்துல் கய்யூம் சேய்க் 4 அப்துல் கரீம் அப்துல் முஹ்சீன் அல்ஜமீன் 1 அப்துல் கரீம் துண்டா 1 அப்துல் காதர் 5 அப்துல் காதர் சுலைமான் 1 அப்துல் குட்டூஸ் 1 அப்துல் நாஸர் மதானி 6 அப்துல் பசித் 2 அப்துல் பாசித் 2 அப்துல் ரகுமான் 2 அப்துல் ரஷீத் 2 அப்துல் வஹீத் கிஸ்தி 1 அப்துல் ஷகில் பாஷா 1 அப்துல் ஹட்வானி 1 அப்துல்லா 10 அப்துல்லா அப்துல் காதர் சுலைமான் 1 அப்துல்லா புகாரி 1 அப்பீல் 3 அப்ரஹாம் 1 அப்ஸல் 3 அமர் சிங் 3 அமர்நாத் யாத்திரை 7 அமாவாசைக்கும் அப்துல் காருக்கும் என்ன சம்பந்தம்?", "25 அமாவாசையும் அப்துல்காருக்கும் 18 அமிர் குஷ்ரு 3 அமிர் குஸ்ரு 3 அமிலம் 1 அமீது சுல்தான் 1 அமீனுத்தீன் 2 அமீன் 3 அமீர் குஷ்ரு 3 அமீல் 1 அமெரிக்க இஸ்லாம் 4 அமெரிக்க இஸ்லாம் ஜிஹாத் 3 அமெரிக்க ஜிஹாதி 10 அமெரிக்க ஜிஹாதி கூட்டுசதி 5 அமெரிக்க ஜிஹாத் 7 அமெரிக்கஜிஹாத் கூட்டு 2 அமைதி 58 அமைதி என்றால் இஸ்லாமா 14 அமைதி டிவி 9 அமைதி தூதுவர் 4 அமைத்உல்அன்ஸார் 3 அமோனியம் 3 அம்பத்தூர் 4 அம்பேத்கர் 8 அம்மணம் 4 அம்மா அரிசி 1 அம்மாவுக்குத் தெரியாதா முஜாஹித்தீன்கள் 2 அம்மோனியம் 3 அயோத்தியா 2 அயோத்யா 2 அரக்கான் 1 அரசாங்கத்தை மிரட்டல் 8 அரசியல் விபச்சாரம் 8 அரசியல்வாதிகள் 8 அரசு நிதி 11 அரசு முத்திரை 1 அரிசி 2 அரிசி அரசியல் 2 அரிப்பு 1 அருவம் 3 அரேபிய ஷேக்கு 9 அரேபியா 39 அர்ஷி குரேஷி 1 அறுப்பு 4 அலங்காநல்லூர் 1 அலர்ஜி 2 அலஹாபாத் தீர்ப்பு 4 அலாவுத்தீன் கில்ஜி 2 அலி 13 அலி அக்பர் 2 அலி குரேஷி 1 அலி சகோதரர்கள் 5 அலி ஷா கிலானி 3 அலி ஷா ஜிலானி 4 அலிகர் 3 அலீத் அப்தல் ரஸாக் 1 அல் 1 அல் உம்மா 81 அல் காய்தா 74 அல் கொய்தா 76 அல் அர்பி 34 அல் முஹம்மதியா 45 அல் ஹதீஸ் 30 அல் பதர் 14 அல்இமாம் அலி அல்அரிதி 3 அல்உஜ்ஜா 1 அல்உம்மா 16 அல்ஜரௌனி 1 அல்திர்ஹம் 1 அல்பர்மவியாஹ் 3 அல்மனத் 2 அல்மம் அலி பின் அல்தாலிப் 2 அல்முஜாஹித்தீன் 10 அல்முஹாஜிரோன் 3 அல்லத் 2 அல்ஜமீன் 6 அல்டேப் உசேன் 2 அல்மாஸ் எலெக்ட்ரானிக்ஸ் 1 அல்லா 99 அல்லா என்ற வார்த்தை உபயோகம் 14 அல்லா சொன்னதால் சுட்டேன் 3 அல்லா பெயர் 25 அல்லா பெயர் உபயோகம் 8 அல்லாஹூ அக்பர் 3 அல்லாஹ் 9 அல்வலீது பின் தலால் 1 அழகிய இளம் பெண்கள் 35 அழிப்பு 31 அழிவு 37 அழுகிய நிலையில் 5 அழுகை 6 அழுக்கு 31 அவதூறு 26 அவன் 1 அவமதிக்கும் இஸ்லாம் 73 அவள் 3 அவுட் லுக் 2 அவூலியா 3 அஷ்ரப் அலி 1 அஷ்ரப் அலி கான் 1 அஸதுல்லா அக்தர் 5 அஸ்ரப் அலி 4 அஸ்லாம் பாஷா 2 அஸ்ஸாம் 6 அஹமதியா 18 அஹமது ஷா புகாரி 4 அஹம்மதியா 5 அஹிம்சை 5 அஹ்மதியா 8 அஹ்மதியாக்கள் 8 அஹ்மது ஒமர் சையீது செயிக் 2 அஹ்மது ஒமர் சையீது செயிது 1 ஆகா சைது ஹஸான் 1 ஆக்சிஜன் 1 ஆக்ரா 1 ஆசம் கான் 2 ஆசாத் ராவுப் 1 ஆசிக் 1 ஆசிக் மீரா 2 ஆஜாதிதான் ஒரே வழி 1 ஆஜாத் ரௌப் 1 ஆஜிரா பேகம் 1 ஆஜ்மீர் 4 ஆடி 1 ஆடித் திருவிழா 1 ஆடித்திருவிழா 2 ஆடியோ 1 ஆடு 3 ஆட்கொல்லி 2 ஆட்டம் 4 ஆணல்ல 1 ஆணவக் கொலை 1 ஆணை 1 ஆண் உறுப்பு 2 ஆண்குறி 2 ஆண்குறி சதை 1 ஆண்குறி சதை அறுப்பு 1 ஆண்டவனின் எச்சரிக்கை 7 ஆண்பால் 2 ஆண்மை 3 ஆதரவு 9 ஆதாரம் 5 ஆதி திராவிடர் 1 ஆதி திராவிடர் துறை 1 ஆதிரா பானு 2 ஆதிலா பானு 2 ஆத்திகம் 2 ஆந்திரா 3 ஆபக் உசேன் 1 ஆபாசமான வார்த்தை 2 ஆபாசம் 7 ஆபு சலீம் 1 ஆப்கன் 2 ஆப்கானிஸ்தான் 21 ஆமென் 2 ஆம் ஆத்மி கட்சி 1 ஆம்பூர் 10 ஆயிஷா 3 ஆயிஷா இந்திரா பீ 1 ஆயிஷா சித்திக் 7 ஆயிஸா தகியா 1 ஆயுதச் சட்டம் மற்றும் வெடிமருந்து சட்டம் 4 ஆயுதப்படை 8 ஆராய்ச்சி செய்யும் போலீஸார் 3 ஆர்.எஸ்.", "சம்சுதீன் பள்ளிவாசல் 1 ஆர்.எஸ்.எஸ் 7 ஆர்.எஸ்.சர்மா 3 ஆர்குட் 2 ஆர்த்தி சாப்ரா 2 ஆர்பாட்டம் 10 ஆறு மனைகள் 1 ஆற்காடு 4 ஆலி ஷா கிலானி 1 ஆலிஃப்லம்மிம் 4 ஆளுமை 1 ஆவி 3 ஆஸம் கான் 7 ஆஸ்கார் 1 ஆஸ்கார் பிலிம்ஸ் 1 இ.அகமது 2 இக்பால் 2 இசை 5 இச்சை 13 இட ஒதுக்கீடு 7 இடிப்பு 3 இடுப்பு 3 இணைதள ஜிஹாத் 38 இத்தத் 2 இந்தி ஜிஹாதி 4 இந்திய ஊடகங்கள் 3 இந்திய கொடி 2 இந்திய முஜாஹத்தீன் 63 இந்திய முஜாஹித்தீன் 69 இந்திய முஸ்லிம் முன்னேற்ற கழகம் 7 இந்திய யுனீயன் முஸ்லீம் லீக் 29 இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சி 2 இந்திய யூனீயன் முஸ்லீம் லீக் 32 இந்திய விரோதத் தன்மை 63 இந்திய விரோதம் 38 இந்திய விரோதி ஜிலானி 15 இந்தியத் தன்மை 55 இந்தியத்தனம் 55 இந்தியன் யூனியன் முஸ்லிம் லீக் 2 இந்தியப் பிரச்சினை 3 இந்தியர்களை ஏமாற்றுதல் 69 இந்தியா 108 இந்தியாவின் மேப் 40 இந்தியாவின் வரைப்படம் 33 இந்திரா 2 இந்து எழுச்சி முன்னணி 1 இந்து காதலனும் முகமதிய காதலியும் 8 இந்து காதலியும் முகமதிய காதலனும் 9 இந்து கோவில்கள் தாக்கப்படுவது 20 இந்து தமிழன் 2 இந்துமுஸ்லிம் 7 இந்துமுஸ்லிம் உரையாடல் 47 இந்துமுஸ்லிம் ஒற்றுமை 43 இந்துமுஸ்லிம் சந்திப்புஉரையாடல்கள் 36 இந்துக்களின் உரிமைகள் 35 இந்துக்களைக் கொல்வது 35 இந்துக்கள் 72 இந்துக்கள் கொடுமைப் படுத்தப்படல் 26 இந்துக்கள் கொல்லப்படுதல் 28 இந்துக்கள் சித்திரவதை 17 இந்தோனேசியா 3 இன்பம் 4 இன்ஸிமாம்உல்ஹக் 2 இன்ஸ்பெக்டர் 2 இபின் பதூதா 1 இப்தார் 3 இப்ராஹிம் 2 இப்ராஹிம் அப்சலம் 1 இப்ராஹிம் மௌல்வி 1 இமயமலை 1 இமயம் 1 இமாம் 51 இமாம் அலி 11 இமாம் கவுன்சில் 5 இமாம் செக்ஸ் 3 இமாம் ஹுஸாஇன் 1 இமாம்கள் 8 இம்தியாஜ் பஜாஜ் 1 இம்ரான் கான் 1 இம்ரான் ஹஸன் 1 இரட்டை இலை 3 இரட்டை வேடம் 26 இரண்டாம் பெண்டாட்டி 5 இரண்டாம்மனைவி 6 இரவு தொழுகை 1 இரவு விடுதி 1 இராக் 9 இரான் 5 இராம கோபாலன் 2 இருக்கின்ற நிலை 8 இருக்கின்றது என்ற நிலை 5 இருக்கும் தெய்வங்கள் 2 இருட்டு 1 இர்ஃபான் ஹபீப் 2 இறப்பு 3 இறுதி ஊர்வலம் 1 இறை தூதர் 6 இறைதூதர் 7 இறைத்தூதர் 7 இறைவன் 2 இலக்கியம் 2 இலங்கை 2 இலங்கை குண்டுவெடிப்பு 2 இலவச அரிசி 1 இலா 1 இலாஹி 2 இல் 1 இல்லாத தெய்வங்கள் 2 இல்லாத நிலை 7 இல்லாதது என்ற நிலை 4 இளைய ராஜா 1 இஸ்மாயில் 3 இஸ்ரத் ஜஹான் 2 இஸ்லாமாபாத் 3 இஸ்லாமி தெரிக் பாகிஸ்தானி 2 இஸ்லாமிக் சேவக் சங் 2 இஸ்லாமிக் ஸ்டூடன்ஸ் மூவ்மென்ட் 2 இஸ்லாமிக் ஸ்டேட் 2 இஸ்லாமிய இறையியல் 46 இஸ்லாமிய சாதி 15 இஸ்லாமிய ஜாதி 14 இஸ்லாமிய திருமணச் சட்டம் 2 இஸ்லாமிய தீவிரவாதம் 26 இஸ்லாமிய நாடு 45 இஸ்லாமிய பிரச்சினை 5 இஸ்லாமிய மாநாடு 1 இஸ்லாமிய வங்கி 13 இஸ்லாமியத் தமிழன் 13 இஸ்லாமியத் தீவிரவாதம் 110 இஸ்லாமியத் தீவிரவாதி 97 இஸ்லாமியர்களை கொல்லும் முறை 6 இஸ்லாமிஸ்ட் 3 இஸ்லாமும் இந்தியாவும் 81 இஸ்லாம் 104 இஸ்லாம் செக்ஸ் 4 இஸ்லாம் நகர் 2 இஸ்லாய மாநாடு 1 ஈ.", "வே.", "ரா 6 ஈட்டிக்காரன் 1 ஈத் 2 ஈத் இ மீலாதுன் நபி 1 ஈத் இ மீலாத்உந் நபவி 1 ஈரான் 2 ஈரோடு 4 ஈழ குண்டுவெடிப்பு 3 ஈழம் 3 உக்கடம் 8 உக்கா 1 உடலின்பம் 6 உடலுறவு 9 உடலுறவுக் காட்சிகள் 5 உடல் 6 உடைப்பு 3 உதய சூரியன் 4 உதவி 2 உதவியாள் 2 உதை 1 உபவாசம் 1 உபி 3 உமர் ஃபரூக் 5 உமர் அப்துல்லா 1 உமர் மாடீன் 1 உமையாத் 1 உயித்தெழுதல் 5 உயிர் 3 உயிர் பலி 14 உயிர்கொல்லி 3 உரிமை 3 உருது ஜிஹாதி 2 உருது மொழி 18 உருவ வழிபாடு 13 உருவம் 2 உரூஸ் 5 உறவினர் 6 உறுப்பினர் நியமனம் 1 உலமா வாரியம் 9 உலமாக்கள் 17 உல்லாசம் 5 உளவாளி 6 உளவு 3 உள் ஒதுக்கீடு 8 உள்துறை அமைச்சகம் 19 உள்துறை சூழ்ச்சிகள் 55 உள்ளாடை 1 உள்ளூர் இஸ்லாமிய தீவிரவாதம் 79 உள்ளூர் தீவிரவாத கும்பல் 35 உள்ளே நுழைவது 28 ஊடக வித்தைகள் 8 ஊடல் 4 ஊடுருவல் 2 ஊரடங்கு உத்தரவு 10 ஊர்வலம் 7 எச்சரிக்கை 9 எதிர்ப்பு 6 என்.ஐ.ஏ 2 என்கவுன்டர் 4 என்டிடிவி 2 எபிடிரின் 1 எம்.", "எஃப்.", "ஹுஸைன் 6 எம்ஜிஆர் 1 எரித்தல் 1 எரிப்பு 12 எரியூட்டல் 4 எரியூட்டு 3 எலோஹிம் 1 எல் 1 எல்.", "முருகன் 1 எல்லை 7 எழுப்பும் நோக்கம் 1 எஸ்.", "தமிழ்வாணன் 1 எஸ்.", "ஹைதர் அலி 2 எஸ்.எம்.எஸ் 5 எஸ்.எம்.எஸ்கள் 1 எஸ்.எஸ்.", "முஹம்மது இப்ராஹிம் 1 எஸ்.ஐ சூபி 1 எஸ்.சி 1 எஸ்.டி.பி.ஐ 5 எஸ்.வி.", "பட்டனம் 1 எஸ்.ஸி 1 எஸ்சி 2 எஸ்டிபிஐ 5 ஏ.", "கே.", "கான் 8 ஏ.ஆர்.ரஹ்மான் 1 ஏ.கே.அந்தோணி 1 ஏமாற்று வேலை 1 ஏர் இந்தியா 1 ஏர்வாடி 5 ஏர்வாடி காசிம் 4 ஏர்வாடி தர்கா 1 ஐ.எஸ் 38 ஐ.எஸ்.", "தீவிரவாதிகள் 37 ஐ.எஸ்.ஐ 32 ஐ.டி.தீவிரவாதி 4 ஐஎஸ் 26 ஐஎஸ்ஐஎஸ் 41 ஐஎஸ்ஐஎஸ் தீவிரவாதிகள் 37 ஐக்கிய ஜிஹாத் கவுன்சில் 9 ஐசில் 21 ஐசிஸ் 34 ஐதராபாத் 14 ஐபிஎல் கொச்சி அணி 1 ஐமுமுக 4 ஐஸில் 17 ஒசாமா பின் லேடன் 14 ஒசாமா பின்லேடன் 9 ஒட்டக பால் 2 ஒட்டகம் 1 ஒபாமாவின் யுத்தம் 2 ஒப்பாரி 1 ஒப்பியம் 1 ஒமர் இஸ்மயில் மொஸ்தபி.", "1 ஒமர் மாடீன் 2 ஒருதலை காதல் 1 ஒருவழி இந்துமுஸ்லீம் காதல் கதை 6 ஒருவழி இந்துமுஸ்லீம் திருமணங்கள் 8 ஒற்றன் 2 ஒழிப்பு 1 ஒழுங்கு 1 ஒவைஸி 5 ஒஸாமா பின் லேடன் 12 ஓட்டு 25 ஓட்டுவங்கி 28 ஓம் 2 ஓரின சேர்க்கை 1 ஔரங்கசீப் 12 கங்கணா 2 கங்கையம்மன் கோவில் 1 கசாப் 9 கசாப்புக்காரத்தனம் 5 கஜல் 1 கஜினி 2 கஞ்சா 2 கஞ்சி 8 கஞ்சி அரிசி 1 கஞ்சி குல்லா 5 கடத்தல் 1 கடத்தல் மிரட்டல் 3 கடலூர் 1 கடவுள் 3 கடார் 1 கடை 3 கடையநல்லூர் 3 கட்சிமாறி 1 கட்ட சாகுல் 1 கட்டப் பஞ்சாயத்து 2 கட்டப்பஞ்சாயத்து 2 கட்டி வைத்தல் 1 கட்டுக்கதை 3 கட்டுப்பாடு 3 கட்டை அவிழ்த்தல் 2 கணிப்பு 1 கண்ணூர் 1 கதறல் 1 கத்தி 8 கந்தசாமி தெரு 4 கந்தூரி 1 கனிமொழி 2 கன்னட ஜிஹாதி 2 கன்னட பிரபா 1 கன்னட ரக்ஸன வேதிகே 1 கன்னி 2 கன்னிக்கழிப்பு 3 கன்னித்தன்மை 3 கன்ன்ட ஜிஹாதி 1 கமல் செனாய் 1 கமால் ஃபரூக் 1 கம்பி 1 கம்பீர் 1 கம்யூனிசம் 4 கம்யூனிஸகாங்கிரஸின் செக்யூலரிஸக் கூட்டுத் விளையாடல்கள் 9 கம்யூனிஸம் 3 கராச்சி 3 கராச்சி திட்டம் 34 கரீம் காம்பவுண்ட் 1 கரு 2 கரு தரித்தல் 1 கருணா ஃபௌண்டேஷன் 1 கருணாநிதி 21 கருணை 3 கருணை மனு 1 கருணைக் கொலை 1 கருதரிப்பு 1 கருத்து 4 கருத்துச் சுதந்திரம் 8 கருத்துரிமை 3 கருப்பு ஆடு 1 கரேழி 1 கரோனா 6 கரோனா ஜிஹாத் 3 கரோனா தொற்று 6 கர் வாபசி 1 கர் வாபஸி 1 கர்நாடகா 1 கர்பலா 9 கர்பலா உயிர்த் தியாகம் 4 கர்ப்ப தானம் 1 கர்ப்பமாக்கல் 1 கர்ப்பம் 3 கறை 1 கற்களை வீசி தாக்குவது 10 கற்பழிக்கும் பாபா ஷேக் 1 கற்பழிக்கும் ஷேக் 2 கற்பழிப்பாளி 2 கற்பழிப்பு 29 கற்பழிப்பு ஜிஹாத் 14 கற்பு 25 கற்ப்பழிப்பாளி 1 கலவரங்கள் 44 கலவரம் 62 கலவிசரச வீடியோ 4 கலாட்டா 11 கலிமா 5 கலை 2 கல் 6 கல் வீச்சு 8 கல்யாண அகதிகள் 2 கல்யாணம் 4 கல்லடி ஜிஹாத் 24 கல்லறை 1 கல்லூரி தகர்ப்பு 4 கல்லெரிந்து கலவரம் 28 கல்லெறி வெறிக்கூட்டம் 28 கல்வத் 9 கல்வீச்சு 40 கல்வெட்டு 2 களஞ்சியம் 1 கள்ள உறவு 4 கள்ள நோட்டுகள் 16 கள்ளக் காதல் 4 கள்ளக்காதல் 3 கள்ளக்குடியேறி 1 கள்ளநோட்டுகளை அச்சடிக்கும் பாகிஸ்தான் 14 கள்ளநோட்டுகள் 5 கழுத்தறுப்பு 4 கழுத்து 1 கவுனி 2 கவுன்சிலர்ஜெனரல் 1 கவுரவக் கொலை 1 கவுஸ் பாஷா 1 கவ்வாலி 1 கஸ்தூரி 1 காஃபிர் 151 காஃபிர் இந்தியர்கள் 109 காஃபிர்மோமின் கூட்டணி 46 காஃபிர்கள் 117 காக்ரகார் 1 காங்கிரசுக்கு எச்சரிக்கை 13 காங்கிரஸ் 19 காசர்கோடு 2 காசிம் அன்சாரி 1 காஜா 1 காஜா மொஹிதீன் 1 காஜா ரோடு 2 காஜா ரோட் 2 காஜி 2 காஜி சட்டம் 1 காஜியா நாஷிகா 1 காட்யம் 1 காதர் பாட்சா 1 காதர் மொகிதீன் 4 காதர் மொய்தின் 4 காதர் மொஹ்தீன் 3 காதர்பாஷா 1 காதர்மொய்தின் 5 காதலன் 3 காதலி 4 காதலிப்பது போல் நடித்து ஏமாற்றி மதம் மாற்றூவது 6 காதலில் போரா காதலன்காதலி போரா?", "8 காதல் 15 காதல் ஜிஹாத் 43 காதல் புனித போர் 25 காதல் மந்திரக் கட்டு 4 காதல் மந்திரக் கட்டை அவிழ்த்தல் 3 காதிம் 1 காதியா 1 காதியான் 2 காதியான்கள் 4 காந்தஹார் 14 காந்தாரம் 14 காந்தி 2 கானா 1 கான் 2 காபத்துல்லாஹ் 3 காபா 13 காபிர் 17 காமம் 9 காமரூன் 2 காயல்பட்டினம் 3 காயிதே மில்லத் 7 காரைக்கால் 3 கார் 1 கார்டூன் 5 கார்த்திகாயினி 2 காலனி 1 காலிப் 2 காலிஸ்தான் 1 கால் 1 கால்பேடா 1 காளியம்மன் கோவில் 1 காவடி 1 காவலர் 3 காவி 1 காஷ்மீர் 53 காஷ்மீர் கலாட்டா 31 காஷ்மீர் சட்டசபை கலாட்டா 14 காஸா ரோடு 2 காஸா ரோட் 2 கிக் மெஸஞ்சர் 1 கிச்சன் 2 கிச்சன் புகாரி 1 கிச்சன் புஹாரி 1 கிச்சான் 3 கிச்சிப் பாளையம் 2 கிச்சிப்பாளையம் 2 கிடார் 1 கிண்டி மசூதி 1 கினியா 2 கிரக்கம் 2 கிரிக்கெட் விளையாட்டு 3 கிரிஷ் கானார்ட் 1 கிரிஸ் கானார்ட் 2 கிரிஸ் கார்னாட் 1 கிரிஸ்டினா 1 கிரிஸ்தவர் 2 கிருத்துவர் 3 கிருஷ்ணகிரி மலை 1 கிருஸ்துவர் 3 கிரேஸி 1 கிறிஸ்தவ மருத்துவமனை 1 கிலானி 5 கிலாபத் 13 கிலாபத் இயக்கம் 11 கிலாபஹ்.இ.எப்.எக்ஸ் 1 கில்கிட் 1 கிளினிக் 2 கிளைடோரிடெக்டோமி 1 கிளைடோரிஸ் 1 கிழக்கு பாகிஸ்தான் 10 கிழக்கு மித்னாப்பூர் 2 கிஸ்த்வார் 2 கீபோர்ட் 1 கீழக்கரை 4 கீழுள்ளாடை 1 குக்கர் குண்டு 1 குக்கர் வெடிகுண்டு 2 குஜராத் 11 குஞ்சி 1 குடகு 1 குடல் 1 குடி 1 குடிசைத் தொழிலான கல்வீச்சு 2 குடிப்பிரிவு 2 குடிமகன் 3 குடிமகன்கள் 3 குடியுரிமை 1 குடியுரிமை சட்டம் 1 குடியேறுதல் 2 குடும்ப திவிரவாதம் 2 குடும்பம் 2 குடை 2 குட்டப்பா 1 குட்டு 1 குண்டா 3 குண்டி 5 குண்டு 25 குண்டு தயாரிப்பு 48 குண்டு நேயம் 13 குண்டு வெடிப்பது 60 குண்டு வெடிப்பு 10 குண்டு வெடிப்பு வழக்கு 41 குண்டுவெடிப்பாளி ஜஹ்ரன் ஹாஷிம் 2 குண்டுவெடிப்பு 28 குதா 1 குதாமுல் இஸ்லாம் 2 குதிரை 1 குத்து வைத்தியம் 1 குந்தலீன் பலோச் 2 குன்டலீன் பலூச் 2 குன்னங்குளம் 1 குன்னம்குளம் 1 குன்னின்புரா 1 குன்றம் 1 குன்ஹாலங்குட்டி 1 குப்ரு 1 குமார் விஸ்வாஸ் 1 கும்ப மேளா 1 கும்பமேளா 2 கும்பல் 2 கும்மாளம் 2 குரானாகுறளா 2 குரானில் அரசமரம் 1 குரான் 39 குரான் எரிப்பு 3 குரு 2 குருமா 1 குரூரம் 17 குரோதம் 6 குர்பானி 2 குர்ரம் 1 குறளாகுரானா 2 குறள் 2 குறிச்சி 1 குற்ற மனப்பாங்கு 1 குற்றச்சாட்டு 1 குற்றஞ்சாட்டப்படக்குடிய ஏற்புடையதாக பல ஆவணங்கள் 1 குற்றப் பழக்கம் 1 குற்றம் 4 குலாம் அப்துல் ரஹ்மான் காதரியா 1 குலாம் நபி ஆசாத் 1 குலாம் நபி பய் 1 குலாம் ரசூல் மாலிக் 1 குலுக்கல் 2 குல்லா 11 குல்லா கஞ்சி 3 குல்ஷன்குமார் 2 குளத்துப்புழா 1 குளம் 1 குழந்தை இல்லாததால் பல திருமணம் 1 குழந்தை கற்பழிப்பாளி 1 குழந்தை கற்ப்பழிப்பாளி 1 குழந்தை நரபலி 3 குழந்தை பலி 1 குழந்தை பாலியல் 3 குவைத் 7 குவைத்தில் விபசார கும்பல் 1 குவைத்தில் வீட்டு வேலை 1 குஷித் ஆலம் கான் 5 கூடல் 2 கூடாரம் 1 கூட்டணி 11 கூட்டணி சித்தாந்தம் 7 கூட்டணி தர்மம் 7 கூட்டம் 2 கூட்டுக் குடும்பம் 1 கூர்க் 1 கூழ் 1 கூழ் அரிசி 1 கெம்ப கௌடா 1 கேக் 1 கேச்சேரி 1 கேணிக்கரை 1 கேணிக்கரை போலீஸ் ஸ்டேஷன் குற்றங்கள் அதிகம் பதிவு 1 கேன்ஸர் 1 கேப் 1 கேரள ஜிஹாதி 21 கேரள ஜிஹாதிகள் 22 கேரள தீவிரவாதம் 26 கேரள பயங்கரவாதம் 25 கேரள போலீஸார் 8 கேரள முஸ்லீம் சேவை சங்கம் 6 கேரளா 7 கேல் 1 கேவலப்படுத்திய முஸ்லீம்கள் 2 கை 1 கைஉன்நாஸ் இன்டர்நேஷனல் டிரஸ்ட் 1 கைதி 4 கைது 26 கைபேசி 3 கையெறி குண்டுகள் 12 கொக்கி 1 கொக்கோகப் பேச்சு 1 கொக்கோகம் 5 கொங்கலம்மன் கோவில் 5 கொடகு 1 கொடி 10 கொடி எரிப்பு 7 கொடிய நோய் 1 கொடியேறி பாலகிருஷ்ணன் 1 கொடியேற்றம் 6 கொடியை அவமத்தித்த கிலானி 1 கொடுக்கு வைத்தியம் 1 கொடுங்கலூர் 1 கொடுங்கல்லூர் 1 கொடூரம் 6 கொடை 1 கொண்டாட்டங்கள் 1 கொண்டாட்டம் 5 கொரியர் 1 கொரியர் கம்பனி 1 கொரோனா 4 கொரோனா ஜிஹாத் 1 கொரோனா பாதிப்பு 1 கொரோனா வைரஸ் 1 கொற்கை 1 கொலை 31 கொலை குண்டுவெடிப்பாளி ஜஹ்ரன் ஹாஷிம் 1 கொலை சடங்கு 1 கொலை செய்வது 6 கொலை மிரட்டல் 3 கொலை வழக்கு 12 கொலை வெறி 9 கொலைகாரர்கள் 5 கொலைவெறி 11 கொல் 1 கொல்கொத்தா 1 கொல்லம்பாளையம் 3 கொளத்தூர் மணி 1 கொள்ளை 1 கொள்ளையடி 1 கொழுக்கொட்டை 1 கோகர்ணம் 1 கோக்கைன் 1 கோஜா 1 கோட்டக்குப்பம் 1 கோபுரம் 1 கோரிப்பாளையம் 1 கோலீன் ல ரோஸ் 1 கோழி 1 கோழை 1 கோவிட்19 1 கோவில் 1 கோவில் இடிப்பு 1 கோவை 4 கௌதம் கம்பீர் 1 கௌதம் நவல்கா 1 கௌதாரி 2 கௌரவக் கொலை 1 கௌரவம் 2 கௌஹாத்தி 2 க்ஃப் வாரிய சிறப்பு நிர்வாக அதிகாரி 1 சகஜமாக இருந்து வரும் நிலை 1 சகிப்பு 2 சகிப்புத் தனம் 3 சகிப்புத் தன்மை 5 சகிப்புத்தனம் 4 சகிப்புத்தன்மை 5 சகேதன் விழா 1 சகோதரர் 2 சகோதரி 1 சங்கப் பரிவார் 2 சங்கம் 2 சங்கராச்சாரி 2 சசி தரூர் 1 சச்சிதானந்த பாரதி 1 சஜித் 1 சஜ்ஜத் லோன் 2 சஞ்சய் 1 சஞ்சய்தத் 2 சடங்குகள் 1 சட் 3 சட்கா 1 சட்ட வாரியம் 1 சட்டசபை 3 சட்டத்துறையினர் 1 சட்டத்தை வளைப்பது 6 சட்டமீறல் 17 சட்டம் 17 சட்டம் மீறல் 16 சட்டவிரோதம் 1 சண்டை 4 சண்டை போடுவது 3 சதி 2 சதை 2 சத்திய சரணி 1 சத்திய சரனி 1 சத்தியாகிரகம் 1 சந்தனகூடு 1 சந்தனம் பூசும் உரூஸ் வைபவம் 1 சந்தனம் பூசும் நிகழ்ச்சி 2 சந்தேகம் 7 சனிக்கிழமை 1 சன்னி 8 சன்னி ஜமைதுல் உல்மா 3 சபி அர்மார் 1 சமத்துவ ஞானிகள் 1 சமத்துவம் 3 சமரசப்பேச்சு 9 சமரசம் 3 சமஸ்கிருதம் 3 சமாதி 2 சமில் பஸேவ் 1 சமீம் 1 சமீரா பானு 1 சமீராபானு 1 சம்சுதின் 1 சம்சுதீன் 5 சம்பள உயர்வு 1 சம்பளம் 2 சம்ஸ்கார வேதி 2 சயீத் நூரி 1 சரசமான பேச்சு 1 சரசம் 1 சரவணன் 1 சரஸ் 1 சரித்திர ஆதாரம் 2 சரித்திரம் 2 சரீயத் 73 சரீயத் சட்டம் 58 சர்கோதா 1 சலஹ் அப்துல் ரஸாக் 1 சலாபிசம் 8 சலாபிஸம் 8 சலாமியா பானு 2 சலாவுத்தீன் 3 சல் 1 சல்மான் குர்ஷித் 1 சவ ஊர்வலம் 1 சவிகுர் ரஹ்மான் பர்க் 1 சவுதி 17 சவுதி அரேபியா 12 சவுதி மந்திரவாதி 2 சவூதி அரேபியா 11 சஹாபுத்தீன் 4 சாகுல் 2 சாகுல் அமீத் 3 சாகுல் ஹமீது 1 சாட்சி 3 சாதர் 4 சாத்தான் 2 சாத்தான்குளத்தினர் 1 சாத்தான்குளம் 1 சானவாஸ் 2 சானியா மிர்சா 9 சான்றிதழ் 2 சான்ஹோ 1 சாப்பாடு 3 சாயிரா பேகம் 1 சாயோப்ரயா பாதை 1 சாய்ஜி 1 சாரதா 1 சாராயம் காய்ச்சுபவர்கள் 1 சார்லி ஹெப்தோ 1 சாலைகளில் தடைகளை ஏற்படுத்துவது 1 சாவு 4 சாஸ்தாம்கோட்டா 3 சிகரம் 1 சிகிச்சை 1 சிகை 2 சிகை அறுப்பு 2 சிகையறுப்பு 2 சிங் 1 சிட்டகாங் 7 சிதம்பர ரகசியங்கள் 18 சிதம்பரம் 2 சிதம்பரம் கோவில் உழைவு போராட்டம் 1 சிதைப்பு 3 சித்தராமய்யா 2 சித்தராமையா 3 சித்தராமைய்யா 2 சித்திக் அலி 2 சித்திரவதை 4 சித்தூர் 5 சிந்து 4 சிந்த்ஹிந்த் ஹிந்த்சிந்த் 11 சினிமா 1 சின்ன பசங்க 1 சின்னம் 7 சிபிசிஐடி 2 சிமி 24 சிமுலியா 1 சிம் 7 சிம் கார்ட் 9 சியாசத் 7 சிரச்சேதம் 2 சிரியா 7 சிருங்கேரி 2 சிறுபான்மையினர் 34 சிறுபான்மையினர் நலத்துறை 7 சிறுமி 2 சிறுமிகளின் திருமணத் தடுப்புச் சட்டம் 1 சிறுவரை முன் நிறுத்துவது 1 சிறுவர் கற்பழிப்பு 2 சிறுவர் பாலியல் 4 சிறை 5 சிறை காவலர் 2 சிறைச்சாலை 2 சிறையில் அடைப்பு 6 சிற்பம் 2 சிற்றின்பம் 1 சிலந்தி 1 சிலை 1 சிலை வழிபாடு 6 சில்மிசம் 1 சில்மிஷம் 2 சிவன் கோவில் தாக்கப்பட்டது 3 சீக்கியர் 1 சீட்டாட்டம் 1 சீட்டு 1 சீதக்காதி 1 சீனிக்கட்டி 1 சீரிய குணங்கள் மற்றும் பாவத் தடுப்பு கமிஷன் 1 சுஜயா 1 சுஜயா சந்திரன் 1 சுதந்திரதினம் 1 சுதந்திரம் 3 சுத்தம் 4 சுத்தம் செய்தல் 1 சுத்தி 2 சுந்தர பாண்டியன் 3 சுந்தரி 3 சுனாமி 1 சுனாமி வருவது 1 சுனில் தத் 1 சுன்னத் 19 சுன்னத் ஜமாஅத் 2 சுன்னத் ஜமாத் 2 சுன்னி 31 சுன்னி இகே மற்றும் ஏபி குழுக்கள் 3 சுன்னி சட்ட போர்ட் 6 சுன்னி சட்டம் 11 சுன்னி முஸ்லீம் சட்டம் 8 சுன்னி வக்ஃப் போர்ட் 8 சுன்னி வாரியம் 6 சுன்னிஷியா 16 சுபஹனி மொய்தீன் 2 சுபஹனி மொஹித்தீன் 2 சுபைதத் 1 சுபைதா சொர்னேவ் 1 சுபையா 1 சுமதி 1 சுமோ 1 சுயமரியாதை 3 சுரணை 2 சுரேந்திரன் 1 சுற்றல் 1 சுலைமான் 6 சுலைமான் சேட் 1 சுல்தான் 6 சுல்தான்பேட்டை 5 சுல்பிகர் அலி 2 சுவாமி விவேகானந்தர் 1 சுஷ்மிதா 1 சுஷ்மிதா பானர்ஜி 1 சுஹானி சாந்த் 1 சூஃபி 9 சூஃபி நம்பிக்கையாளர் 4 சூஃபித்துவம் 4 சூடான் 1 சூடு 2 சூடு வைத்தியம் 1 சூடு வைப்பது 1 சூதாட்டம் 1 சூது 2 சூனியம் 3 சூபி 7 சூபித்துவம் 8 சூரத்கல் கடற்கரை 1 சூரையாடு 1 சூளைமேடு 2 சூழ்ச்சி 4 செக்யூலரிஸ கம்பனி 2 செக்யூலரிஸ ஜீவி 14 செக்யூலரிஸ வித்வான்கள் 2 செக்யூலார் அரசாங்கம் 15 செக்ஸ் 9 செக்ஸ் அடிமை 1 செக்ஸ் தொல்லை 4 செக்ஸ்உறுப்புகளின் படங்கள் 1 செக்ஸ்ஜிஹாத் 5 செங்கன்னூர் 1 செட்டிப் பல்லக்கு 2 சென்ட்ரல் 2 சென்னை 8 செம்மொழி மாநாடு 1 செயிக் மொஹம்மது ஹஸன் 1 செயிக் ஷமீம் 1 செல் 5 செல்போன் 13 செல்வ காளியம்மன் 1 செல்வ காளியம்மன் கோவில் 1 சேக் தாஹாசத் 1 சேதம் 2 சேர்ந்து வாழும் 1 சேலம் 2 சைக்கிள் குண்டு 1 சைனா மொபைல் 1 சைபர்வெளி ராணுவம் 2 சைப்புன்னிஸா காஜி 1 சைப்புன்னிஸா காத்ரி 1 சையது 2 சையது அப்துல்லா புகாரி 1 சையது இக்பால் 1 சையது சஹாபுத்தீன் 1 சையது பானர்ஜி 1 சையது மன்சூர் 2 சையது முகமது அலி 1 சைரா பேகம் 1 சைவம் 2 சொத்துக்கள் 1 சொந்த வீட்டில் வளர்க்கப்பட்ட தீவிரவாதம் 5 சொந்தமண்ணின் ஜிஹாதி 7 சொரணை 1 சொர்க்கம் 3 சொர்னேவா 1 சோட்டானிக்கரா பகவதி அம்மன் கோவில் 1 சோதனை 2 சோதிடம் 1 சோயப் மாலிக் 9 சோர்வுடன் காணப்பட்ட வீரர்கள் 1 சோறு 1 சோவியத் யூனியன் 1 சோஹைப் இக்பால் 1 சௌகான் 1 சௌத்ரி 2 ஜகன்மோகன் 1 ஜகிர் 2 ஜஞ்சீர் 1 ஜட்டி 1 ஜனநாயகம் 3 ஜமா அத் 10 ஜமா மஸ்ஜித் 2 ஜமாஅத் 14 ஜமாஅத்தார் 4 ஜமாதேஇமுஸ்தபா 8 ஜமாத் 55 ஜமாத் உலிமாஇஹிந்த் 2 ஜமாத்உத்தாவா 30 ஜமாத்உல்தாவா 2 ஜமாயத்உல்உலமா 29 ஜமிலாபாத் 5 ஜமைத் உல் முஜாஹித்தீன் 1 ஜமைத்உக்ஃபர்கன் 7 ஜமைத்உல்முஜாஹித்தீன் 6 ஜம்முகாஷ்மீர் 32 ஜல்ஸா 2 ஜவாஹிருல்லா 16 ஜஹல்லியா 15 ஜஹித் ஹமீது 1 ஜஹ்ரன் ஹாஷிம் 1 ஜாகியா சொமன் 1 ஜாகிர் உசேன் 1 ஜாகிர் நாயக் 19 ஜாகிர் ஹுஸைன் 1 ஜாகீர் 5 ஜாதகம் 1 ஜான்பாஸ் கான் 1 ஜாமியத்இஅஹ்லெ ஹடித் 1 ஜாமியா நிஜாமியா 1 ஜாமீன் மறுப்பு 2 ஜார்கெண்ட் 1 ஜார்கென்ட் 1 ஜார்ஜ் வூலின்ஸ்கி 1 ஜாலி 1 ஜாவத் மியான்டட் 1 ஜிடிவி 2 ஜி.", "எம்.", "ஷேக் 1 ஜின்னா 12 ஜிப்ராயில் 1 ஜியோஃப் லாவ்சன் 1 ஜிலானி 1 ஜிஷான் ஜோஹர் அப்துல் கனி 2 ஜிஹாதி 43 ஜிஹாதி அமெரிக்கக் கூட்டு 3 ஜிஹாதி அமெரிக்கர் 3 ஜிஹாதி அமெரிக்கர்கள் 3 ஜிஹாதி குருரக் குணம் 18 ஜிஹாதி கொலைக்காரர்கள் 36 ஜிஹாதி ஜேன் 5 ஜிஹாதி நேயம் 30 ஜிஹாதி வெறியாட்டம் 48 ஜிஹாதிஆதரவு மனப்பாங்கு 56 ஜிஹாதிகளுக்கு சம்பளம் 55 ஜிஹாதிகளுக்கு பணம் 61 ஜிஹாதித்தனம் 84 ஜிஹாதித்துவம் 85 ஜிஹாத் 162 ஜிஹாத் கையேடு 63 ஜிஹாத் தன்மை 62 ஜீனத் சவுகத் அலி 2 ஜீன் காபு 1 ஜீப் 2 ஜீவானாம்சம் 6 ஜீஹாதிகள் 2 ஜும்மா மசூதி 1 ஜெகத் கஸ்பர் ராஜ் 1 ஜெட் 1 ஜெட் ஏர்வேஸ் 1 ஜெத்தா 1 ஜெயக்குமார் 2 ஜெயந்தி 3 ஜெயபிரதா 2 ஜெயலலிதா 8 ஜெயா மேனன் 1 ஜெயித் ஹமீத் 1 ஜெயினுல் ஆபிதீன் 2 ஜெயிலர் 5 ஜெயில் 8 ஜெயில் உடைப்பு 1 ஜெயில் பூட்டு 1 ஜெய்பூர் 2 ஜெய்ப்பூர் 3 ஜெய்ஸ்இமொஹம்மது 2 ஜெலட்டின் குச்சிகள் 6 ஜெலேட்டின் குச்சி 1 ஜேம்ஸ் லெஸ்லி லூயிஸ் 1 ஜேவித் ஷேய்க் 2 ஜைனபா 2 ஜைனம் 2 ஜைனுல் ஆபிதீன் 3 ஜைப்புன்னிஸா காஜி 1 ஜைப்புன்னிஸா காத்ரி 1 ஜைஸ்உல்மொஹம்மது 1 ஜோதிடம் 2 ஜோத்பூர் 1 ஞானம் 1 டாக்கா 3 டாக்கா தாக்குதல் 3 டிடோனேடர் 3 டிரம் 1 டிரைஅசிடோன் டிரைபெராக்ஸைட் 1 டிவிட்டர் 3 டீசல் 1 டீனா 1 டுனிசியா 2 டுனிஸியா 1 டுவென்டி20 2 டூனிஸ் 1 டெட்டனேட்டர் 10 டெட்டனேட்டர்கள் 13 டெட்டா ஷூ 1 டெரிக்கிங் 1 டெலிகிராம் 1 டெலேவார் சையிதீ 1 டெலேவார் ஹொஸைன் 1 டெலேவார் ஹொஸைன் சையிதீ 1 டெல்டா ஷூ 1 டெஹ்ரான் 1 டேட்டிங் 2 டேவிட் ஹெட்மேன் கோல்மென் 3 டைகர் மேமன் 2 டைகர் மேமம் 1 டைமர் 2 டைம் 5 டொமினிகா 1 டோகு உம்ரோவ் 1 த.மு.மு.க 10 தகவல் தொழில்நுட்பம் 1 தகியா 1 தக்காண முஜாஹித்தீன் 23 தக்தீர் 1 தங்கக் கட்டி 2 தங்கக்கட்டி 2 தங்கம் 2 தசை 1 தச்சநல்லூர் 1 தஞ்சாவூர் 1 தடியடி 2 தடியன்டவிடே நசீர் 4 தடுக்கப்பட்டது 3 தடுப்பது 2 தடை 10 தடை செய்யப்பட்ட துப்பாக்கி 2 தடை செய்யப்பட்ட ரகம் 3 தண்டனை குறைப்பு 1 தண்ணீர் குடித்தால் அடி 2 தண்ணீர் குடித்தால் உதை 2 தந்தம் 1 தந்தை மதம் 1 தனி நாடு 1 தனிமைப் படுத்துதல் 1 தனிமைப்படுத்துதல் 1 தனியாக ஆணுடன் இருப்பது 2 தன்னாட்சி 4 தன்யா 1 தப்பான ஆட்டம் 1 தப்பான தீர்ப்பு 1 தப்பித்தல் 2 தப்லீக் 2 தப்லீக் ஜமாஅத் 2 தமாம் 1 தமிமும் அன்சாரி 1 தமிமுல் அன்சாரி 2 தமிழக அரசு 1 தமிழக அரசு வேலை 1 தமிழக அரசு வேலை ஆணை 1 தமிழகத்து ஜிஹாதி 10 தமிழகத்து தீவிரவாதி 8 தமிழ் இந்து 4 தமிழ் ஜிஹாதி 10 தமிழ் நாத்திகன் 5 தமிழ் முஸ்லிம் 5 தமிழ் முஸ்லீம் 19 தமிழ்நாடு சுன்னத் ஜமாஅத் 1 தமிழ்நாடு சுன்னத் ஜமாத் 3 தமிழ்நாடு ஜமாஅத்துல் உலமா சபை 1 தமிழ்நாடு தவ்ஹீத் 4 தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் 4 தமிழ்நாடு தௌஹீத் ஜமாத் 8 தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகம் 1 தமிழ்நாடு வக்பு வாரியம் 1 தமிழ்நாடு ஹஜ் கமிட்டி 4 தமீமுன் அன்சாரி 2 தமுமுக 18 தயாநிதி மாறன் 1 தருமம் 1 தரை வாடகை 1 தர்கா 14 தர்ஜி 1 தர்பங்கா 1 தர்மம் 2 தற்காலிக மனைவி 1 தற்கொலை 3 தற்கொலை குண்டு வெடிப்பு 5 தலாக் 24 தலாக்தலாக்தலாக் 7 தலித் 4 தலித் போர்வை 2 தலித் முஸ்லீம் 7 தலித் முஸ்லீம்கள் 6 தலிபான் 23 தலிபான் அமைப்பினர் தண்டனைகள் 17 தலை 4 தலையோலபரம்பு 1 தலைவெட்டி 4 தவ்ஹீத் 1 தவ்ஹீத் ஜமாஅத் 1 தஸ்லிமா 7 தஸ்லிமா நஸ்.ரீன் 5 தஸ்லிமா நஸ்ரின் 1 தஹவ்வூர் ஹுஸைன் ரானா 11 தஹவ்வூர் ஹுஸ்ஸைன் ரானா 5 தானியல் 3 தானியா தாஷிபா 1 தாய் 2 தாய் புகார் 1 தாய் மதம் 1 தாய்மதம் 1 தாய்லாந்து 3 தாய்வான் 1 தாருல்இஸ்லாம் 2 தாருல்ஹராப் 2 தார்உல்இஸ்லாம் 1 தாலி 1 தாலிபன் நீதிமன்றங்கள் 16 தாலிபான் 26 தாளம் 1 தாவுத் இப்ராஹிம் 12 தாவூதின் காதலி 5 தாவூத் இப்ராஹிம் 14 தாவூத் சையது ஜிலானி 4 தாவூத் ஜிலானி 19 தாவூத் ஜிலானியின் மனைவிகள் 3 தாவூத் மியான் கான் 1 தாஹிர் ஷைஜாத் 2 தி இந்து 2 திக்விஜய் சிங் 2 தினமணி 1 தினமலர் 1 திப்பு 8 திப்பு சமாதி 1 திப்பு சுல்தான் 8 திப்பு ஜெயந்தி 3 திப்புவின் கத்தி 1 திமுக 4 தியாகப் பலி 10 தியாகம் 10 தியாகி 1 திராவிட நாத்திகர்கள் 5 திரி 1 திரிணமூல் 1 திரிணமூல் காங்கிரஸ் 1 திரிபு 1 திரிபுரா 1 திருக்குறள் 2 திருடு 1 திருட்டு 2 திருட்டு சிடி பதுக்கல் 1 திருநங்கை 1 திருப்பதி 2 திருப்பரக்குன்றம் 3 திருப்பரங்குன்றம் 3 திருமணத் தடுப்புச் சட்டம் 1 திருமணத்திற்கு முன்பாக சேர்ந்து வாழ்வது 4 திருமணம் 12 திருமா 5 திருமா வளவன் 5 திருமாவளவன் 5 திருவிடைச்சேரி 1 திருவிழா 2 திறக்க 1 திறனாய்வு 1 திறப்பு 1 திலீப் பட்கோங்கர் 1 தில்லி இமாம் 1 தில்ஷுக் 1 தில்ஷுக் நகர் 2 தீ வைப்பு 2 தீக்குழி 2 தீட்டு 2 தீண்டாமை 3 தீநுண்மி 1 தீனா 1 தீய சக்திகளை விரட்டுவது 4 தீவிரவாத திட்டம் 6 தீவிரவாத நிதியுதவி 3 தீவிரவாதத்திற்கு துணை போவது 7 தீவிரவாதம் 18 தீவிரவாதி 18 தீவிரவாதிகளுக்கு பணம் 17 தீவிரவாதிகள் 10 தீவைப்பு 2 துக்கம் 2 துக்தரன்இமில்லத் 1 துணை மேயர் 1 துண்டா 1 துண்டு 1 துன்புருத்தல் 1 துபாய் 15 துப்பாக்கி 15 துப்பாக்கிச் சூடு 8 துப்ரோவ்கா 1 தும்மநாயக்கன்பட்டி 1 துருக்க 6 துருக்கன் 9 துருக்கர் 12 துருக்கி 9 துருஷ்க 4 துருஷ்கா 6 துரோகம் 7 துர்கேஸ்வரி 1 துர்க்கம் 3 துறக்க 1 துலாகர் 5 துலுக்க 10 துலுக்கன் 13 துலுக்கப்பட்டி 2 துலுக்கர் 11 துலுக்கி 5 துல் கிஃபில் 1 தூக்கு 1 தூண்டிவிடும் எழுத்துகள் 2 தூண்டு 5 தூதுஅஞ்சல் 1 தூய்மை 3 தூய்மையான கற்பு 3 தூஷணம் 2 தென் கொரியா 2 தெய்வம் 1 தெரிக்இதாலிபான் பாகிஸ்தான் 3 தெரிந்தோ அல்லது தெரியாமலோ 4 தெலிங்கானா 3 தெலுங்கானா 3 தெலுங்கு ஜிஹாதி 1 தெஹ்ரீக் இலபைக் யா ரஸூல் அல்லா 1 தெஹ்ரீக்இகடம்இநபுவத் 1 தேங்காய் 1 தேச கொடி 9 தேச விரோதம் 18 தேசவிரோத செயல்கள் 2 தேசவிரோதம் 9 தேசிய ஜிஹாதி தீவிரவாதம் 25 தேசிய புலனாய்வு இயக்குனர் 7 தேசிய புலனாய்வு துறை 9 தேசிய மனித உரிமைகள் ஆணையம் 2 தேசியக் கொடி 7 தேசியவாதி 3 தேனி 1 தேர்தல் 10 தேவிபட்டினம் 1 தேவேந்திரன் 1 தைவான் 2 தொகை 1 தொடாதே 1 தொடு 1 தொடுதல் 1 தொடை 4 தொத்து வியாதி 5 தொந்தரவு 3 தொப்பி 3 தொறக்க 1 தொற்று 1 தொற்று மருந்து 1 தொலைபேசி 2 தொல்துறை 1 தொழிற்சாலை 1 தொழுகை 13 தோபி 1 தோல் 4 தோள் 4 தௌகீர் ராஸா கான் 1 தௌவீத் ஜமாத் 6 தௌஹித் ஜமாத் 5 தௌஹீத் 5 தௌஹீத் ஜமாத் 5 நக்மா 2 நங்க பர்வதம் 1 நடனம் 2 நடவடிக்கை 1 நட்பு 2 நதிராபானு 1 நதீம் சைஃபீ 3 நத்தர்ஷா பள்ளிவாசலில் 1 நநஸ்ரியா 1 நந்தினி 1 நன்னடத்தை நிபந்தனை 3 நபி 2 நபீக் 1 நம்பர் 1 நம்பிக்கை 1 நம்பிக்கையில்லாதோர் மீதான போர் 12 நரகம் 3 நரபலி 4 நரம்பு 1 நரேந்திர மோடி 2 நர்கீஸ் தத் 1 நல்ல மொஹம்மது களஞ்சியம் 1 நல்லிணக்க நாயகர் 1 நவபாஷாணம் 1 நவாப் அலி 1 நவாப்வாலாஜா 1 நவாஸ் 2 நஷீர் 1 நஸ்ரியா 1 நாகராஜன் 1 நாகூர் 2 நாகூர் தர்கா 4 நாகூர் ஹூசைன் 1 நாகை நாகராஜன் 1 நாசம் 2 நாடகம் 2 நாட்டுப் பற்று 6 நாணம் 4 நாத்திக இந்து 4 நாத்திக காஃபிர் 7 நாத்திக முஸ்லீம் 9 நாத்திகத் தமிழன் 8 நாத்திகம் 2 நான் தான் கடவுள் 1 நான்காம் பெண்டாட்டி 5 நான்காம் மனைவி 6 நான்கு பெண்டாட்டிகள் 5 நாயுடு அரிசி 1 நாளம் 1 நிகாப் 15 நிக்கா 19 நிக்கா நாமா 4 நிக்கா ஹலால 1 நிக்கா ஹலாலா 1 நிக்காஹ் 10 நிக்காஹ் நாமா 1 நிஜ தெய்வங்கள் 1 நிஜாமுத்தீன் 2 நிஜாமுத்தீன் ஜமாத் 1 நிஜாமுத்தீன் ஜமாத் மர்கஸ் 1 நிதி 1 நிதிநிறுவனம் 1 நிதியுதவி 2 நிதிஷ்குமார் 1 நிந்தனை 1 நியூ காலேஜ் 1 நியூயார்க் 1 நிர்மலகேரி 1 நிர்மலா 1 நிர்வாகம் 1 நிர்வாண ஓவியர் 4 நிர்வாண வைத்தியம் 1 நிர்வாணம் 4 நிஸார் அஹமது 1 நிஸ்ஸார் அஹமது 1 நீக்ரோ 1 நீதி 2 நீதி மன்றம் 3 நீதிமன்றம் 3 நீலாங்கரை 1 நூதன முறை 1 நூருல் ஹூடா 3 நூரூல் ஹமீது 1 நூர் ஜியபுத்தீன் 1 நூர் ஹுஸைன் 1 நெருப்பு 3 நெல்பேட்டை 1 நெல்லூர் 3 நெல்லை 2 நேபாளம் 5 நேயம் 1 நேரம் 1 நேரு 2 நேர்த்திக் கடன் 2 நைஜர் 2 நைஜீரியா 4 நைட் கிளப் 1 நைட்ரேட் 2 நோக்கம் 1 நோன்பு 2 நோன்பு அரிசி 1 நோய்கொள்ளி 4 பகீர் 1 பகுத்தறிவற்ற மதம் 1 பகுபா 1 பகுப்பு 1 பகை 1 பக்ஃப் வாரிய சிறப்பு நிர்வாக அதிகாரி 1 பக்கிரியம்மாள் 1 பக்ரீத் 1 பக்ருதீன் 2 பங்க பந்து 4 பங்களா ஹுஜி 2 பங்களாதேச தீவிரவாதம் 2 பங்களூரு வெடிகுண்டு 4 பங்காள தேசம் 4 பங்காளதேசம் 3 பங்காஸ் குடியினர் 1 பசு 1 பசு இறைச்சி 1 பசு மாமிசம் 1 பசு வதை 1 பச்சோந்தி 2 பஜரங் தள் 1 பஜார் 1 பஞ்சாயத்து 2 பஞ்யாத்து 1 படகு கவிழ்ந்தது 1 படம் 1 படுக்க வா 1 பட்கல் 7 பட்டகல் 6 பட்டக்கல் 5 பட்டி 1 பட்டினி 1 பணப்பரிமாற்றம் 1 பணமும் பரிசு பொருட்களும் கிடைக்கும் 1 பணம் 1 பணி 1 பண்டிகைகள் 1 பண்ணா 1 பத்தான் 1 பத்வா 3 பந்து 2 பன்னா 2 பன்னா இஸ்மாயில் 1 பன்றி 1 பயங்கரவாத செயல்களை தேசிய விசாரணை ஆணையம் 2 பயங்கரவாத செயல்பாடுகள் குறித்த விசாரணை குழு 3 பயம் 2 பயிர்ப்பு 2 பயிற்சி 1 பய்ஹான் அல் கம்தி 1 பரங்கிப்பேட்டை 2 பரமக்குடி 1 பரிசோதனை 1 பர்கா 29 பர்கா போராட்டம் 2 பர்தா 40 பர்தா அணிவது 25 பர்தா காக்கும் உடையா?", "9 பர்தா மதஅடையாளமா?", "11 பர்துவான் 4 பர்த்வான் 9 பர்மா 11 பர்மா பஜார் 2 பர்வானா 2 பர்வீன் 4 பர்ஹான் வனி 1 பறவை பாட்சா 1 பற்ற வைக்கும் திரிகள் 1 பல திருமணம் ஏன்?", "13 பலமணம் 7 பலி 9 பலி ஆடு 2 பலிக்கடா 6 பலிஸ்தான் 1 பலுச்சிஸ்தானம் 6 பலுச்சிஸ்தான் 6 பலூச்சிஸ்தான் லிபரேஷன் ஆர்மி 2 பல்லாவரம் 1 பள்ளி கொண்டா 1 பள்ளி தகர்ப்பு 1 பள்ளி வாசல் 13 பள்ளிகள் 2 பள்ளிகொண்டா 3 பள்ளிவாசல் 15 பழனி 5 பழமைவாத கோட்பாடு் 35 பழமைவாதம் 48 பவித்ரா 6 பவுல் 1 பஷீர் 1 பஸ்மந்தா 1 பஹாய் 1 பஹாய்க்கள் 2 பாகிஸ்தானின் சைபர்வெளி ராணுவம் 1 பாகிஸ்தானின் தாலிபான் 5 பாகிஸ்தானியப் பெண்கள் 4 பாகிஸ்தான் 30 பாகிஸ்தான் கொடி 1 பாகிஸ்தான் சுன்னி தெஹ்ரீக் 1 பாகிஸ்தான் தீவிரவாதம் 34 பாகிஸ்தான் மக்கள் கட்சி 2 பாகிஸ்தான் முஸ்லீம் லீக் 1 பாக்தாத் 1 பாஜக 4 பாடி 1 பாட்டம் 2 பாட்டி 2 பாட்னா 1 பாட்ரிக் மாத்யூஸ் 1 பாண்டியன் 4 பாதியாக உடைக்கப்பட்ட மசூதி 1 பாத்திமா 4 பாத்திமா முசாபர் 1 பாத்திமா முஸப்பர் 1 பாத்திமுத்து 2 பாத்தியா 1 பானர்ஜி 2 பானு 2 பாபர் 2 பாபுலர் பிரென்ட் ஆப் இந்தியா 3 பாப் வுட்வார்ட் 1 பாப்புலர் ஃபரென்ட் ஆஃப் இன்டியா 9 பாப்புலர் பரென்ட் ஆப் இந்தியா 12 பாப்புலர் பிரண்ட் ஆப் இந்தியா 5 பாப்புலர் பிரென்ட் 5 பாப்புலர் பிரென்ட் ஆப் இந்தியா 5 பாப்புலர் பிரென்ட் ஆப் இன்டியா 4 பாமிய புத்தர் சிலை 1 பாம்பே 1 பாரத் மாதா கி ஜெய் 1 பாரபட்சம் 1 பாரா ரபியுல் அவ்வல் 1 பாராமவுன்ட் மார்க்கெட்டிங் கார்ப்பரேஷன் 1 பாராளுமன்றம் 2 பாரிஸ் 2 பாரூக் 3 பார்த்தோ அல்லது பார்க்காமலோ 2 பார்பேடா 1 பாலம் 1 பாலியல் 2 பாலியல் அடிமை 2 பாலியல் குற்றம் 10 பாலியல் தொல்லை 5 பாலியல் வன்முறை 9 பால் காவடி 1 பாவத் தடுப்பு 2 பாவத் தடுப்பு கமிஷன் 1 பாவப் பணம் 2 பாவப்பணம் 2 பாவம் 1 பாவி 1 பாஷா 2 பாஷாவின் மகன் 1 பாஷிர் 1 பாஸ் வார்டுகளைத் திருடுவது 1 பி.", "அப்துர் காதர் 1 பி.என்.பாண்டே 1 பி.எப்.ஐ 3 பிக்ரிக் 1 பிக்ரிக் அமிலம் 1 பிசாசு 1 பிச்சை 1 பிஜேபி 9 பிஜேபிமுஸ்லிம் 1 பிஜ்நோர் 2 பிஜ்னோர் 2 பிஞ்சு குழந்தைகள் 1 பிடி 1 பிடோபைல் 2 பிண ஊர்வலம் 3 பிணைவிடுதலை 1 பிணைத்து வைத்தல் 1 பிண்டம் 1 பிதாயீன் 3 பின்தங்கிய முஸ்லீம்கள் 1 பின்லேடனின் குடும்பம் 2 பின்லேடனின் மனைவி 2 பியூஸ் ஒயர் 1 பிரசர் குக்கர் 2 பிரசாரம் 4 பிரச்சாரம் 4 பிரஜை 2 பிரன்னாய் ராய் 1 பிரபல சரித்திர ஆசிரியர்கள் 1 பிரபாகரன் 1 பிரஸர் குக்கர் 2 பிராணேஷ் பிள்ளை 1 பிரான்ஸ் 1 பிராயசித்தக் கொலை 1 பிராயசித்தம் 1 பிரார்த்தனை 1 பிரிப்யூஸ் 1 பிரியாணி 2 பிரிவினை 2 பிரிவினைவாதம் 3 பிரிவினைவாதி ஜிலானி 1 பிருந்தா காரத் 1 பிரேம் 1 பிரேம் ராஜ் 2 பிரேம்ராஜ் 1 பிர்பும் 1 பிறந்த நாள் 3 பிறப்பு 1 பிலால் 1 பில்லி 4 பிளேட் 1 பிள்ளை 1 பிள்ளைக்கறி 1 பீ.ஜே.மீர் 1 பீகார் 4 பீடி 1 பீடித்தல் 1 பீதி 1 பீபி ஆயிஷா 2 பீரங்கி 2 பீர் 2 பீலா ராஜேஷ் 1 பீவி 3 பீஸ் டிவி 3 புகட் 1 புகழேந்தி 1 புகாரி 8 புகார் 2 புகெட் 1 புகையிலை 1 புது கல்லூரி 1 புதைத்தல் 4 புத்த மதம் 2 புத்தகங்கள் எரிப்பு 3 புத்தகம் 9 புத்ததேவ் பட்டாச்சார்ஜி 1 புத்தர் 2 புத்தாண்டு 1 புத்தூர் 1 புனிதப் போர் 50 புரளி 2 புர்ஹான் வனி 1 புர்ஹான் வானி 1 புலி 1 புலியூர் ஜும்மா பள்ளிவாசல் 1 புலியூர் மசூதி 1 புளூஃப்ளிம் 2 புழக்கத்தில் விடும் ஜிஹாதிகள் 1 புழல் 5 புழல் சிறை 1 புழல் ஜெயில் 1 புஹாரி 1 பூஜை 1 பூமி பூஜை 1 பெங்களூரு 2 பெட்டிங் 1 பெட்ரோல் 2 பெட்ரோல் குண்டு 1 பெண் 5 பெண் உரிமை 6 பெண் உறுப்பு 1 பெண் கடமை 3 பெண் சுன்னத் 1 பெண் தலைவர் 1 பெண்களின் சுன்னத் 6 பெண்களின் பிரச்சினை 1 பெண்களை முன் நிறுத்துவது 1 பெண்கள் சுன்னத் 8 பெண்டாட்டி 1 பெண்ணல்ல 2 பெண்ணியம் 11 பெண்ணுரிமை 8 பெண்ணுறுப்பு 1 பெண்ணுறுப்பு சிதைப்பு 1 பெண்பால் 1 பெண்மை 6 பென்டா எரித்ரிடோல் டிரைநைட்ரேட் 2 பெய்ரூட் 1 பெரியகுளம் 2 பெரியபாளையம் 1 பெரியப் பட்டு 1 பெரியப் பட்டு ஏரி 1 பெரியப்பட்டு 1 பெரியப்பட்டு ஏரி 1 பெரியார் 2 பெரியார்தாசன் 1 பெருந்துறை 5 பெருந்துறை மருத்துவக் கல்லூரி மருத்துவமனை 5 பெருமாள் 2 பெருமாள் கோவில் 2 பெர்னார்ட் டிக்னஸ் வெரியாக் 1 பெர்விஸ் 1 பெல்ஜியம் 1 பெஷாவர் 1 பெஸ்லான் 1 பெஸ்லான் பள்ளி 1 பேகம் 3 பேசுவது 2 பேச்சு வார்த்தை 1 பேச்சுவார்த்தை 1 பேட்டரி 2 பேட்டரி கட்டைகள் 3 பேண்ட் 1 பேத்தி 1 பேன்டி 1 பேன்ட் 1 பேயோட்டு 1 பேயோட்டுதல் 1 பேய் 1 பேரணி 2 பேஷன் ஷோ 2 பேஸ்புக் 3 பைசூல் 3 பைசூல் மன்னார் 1 பைத்தியம் 2 பைபிள் 3 பைப் 3 பைப் குண்டு 2 பைப் வெடிகுண்டு 6 பொகோ ஹராம் 3 பொட்டாசியம் நைட்ரேட் 1 பொது சிவில் சட்டம் 3 பொன்விளைந்த களத்தூர் 1 பொம்மிநாயக்கன்பட்டி 1 பொம்மிநாயக்கம்பட்டி 1 பொய்மை 2 பொய்மைக் கதை 1 போகோ ஹராம் 3 போக்குவரத்து 1 போங்கு 1 போட்டி 1 போதை 6 போதை மருந்து 5 போபால் 2 போபுலர் ஃபிரன்ட் ஆஃப் இந்தியா 2 போபையா 1 போரா 2 போராட்டம் 7 போராளி 7 போர் 2 போர் குற்றம் 1 போர்ஹா 5 போலி 2 போலி சிம் கார்டுகள் 2 போலீஸார் 1 போலீஸ் 3 போஸ் 1 போஹ்ரா 3 பௌத்தம் 3 பௌத்தர் 4 பௌத்தர்கள் 3 பௌல் 1 ப்ரேம்ராஜ் 1 மகளிர் கோர்ட் 2 மகள் கற்பழிப்பு 1 மகாலட்சுமி 1 மக்கள் ஜனநாயகக் கட்சி 2 மக்கள் போராட்டக் குழு 2 மக்கா 6 மங்கள வாத்தியங்கள் 3 மங்களூரு 1 மங்களூர் 1 மங்கள் குடியினர் 1 மங்காத்தா 2 மசூதி 30 மசூதி இடிப்பு 8 மசூதி எரிப்பு 3 மசூதி சாவு 7 மசூதி தெரு 4 மசூதி தொழுகை 8 மசூதி நிர்வாகி 1 மசூதி வளாகத்தில் நினைவிடம் 4 மசூதியில் குண்டு தயாரிப்பது 4 மசூதியில் கொலை 3 மசூதியை இடித்தல் 3 மஜீத் மஜீதி 1 மஜ்லிச்துல் முஸ்லிமீன் 2 மஞ்சப்ப ஷெட்டி 1 மடம் 3 மடிகரே 1 மணலி 1 மணிகண்டன் 1 மணிப்பூர் 2 மணிமண்டபம் 3 மண்குழி 1 மண்டபம் யூனியன் 1 மண்டபம் யூனியன் தலைவர் 1 மண்டையோடு 1 மண்ணடி 5 மத தண்டனை 1 மத நல்லிணக்க விருது 1 மத நல்லிணக்க விருது வழங்கும் விழா 1 மதஅடிப்படைவாதம் 39 மதபோலீஸார் 7 மதகலவரம் 25 மததுரோகி 2 மதத்தின் பெயரால் நாட்டை எதிர்த்தல் 36 மதனி 2 மதமா மணமா?", "8 மதமா மனமா மணமா?", "9 மதமாறிய பெண்கள் 7 மதமாற்றம் 3 மதரசா 5 மதரஸா 13 மதரஸா செக்ஸ் 1 மதரஸாக்கள் 9 மதவாதம் 13 மதவிமர்சனம் 5 மதவிரோதி 4 மதவெறி 14 மதானி 4 மதானி குடும்பம் 1 மதினா 2 மதுக்கடைகள் 1 மதுரை 9 மதௌனி 5 மத்ரஸா 6 மந்திரக் கட்டை அவிழ்த்தல் 3 மந்திரத் தொழிலில் 3 மந்திரம் 5 மன நோயாளி 1 மனச்சிதைவு 2 மனநலக் காப்பகம் 1 மனநிலை 5 மனநோய் 3 மனம் 1 மனல் அல்செரீப் 1 மனித உயிர் 2 மனித உரிமைப் போராளிகள் 1 மனித கொல்லி 5 மனித நீதி பாசறை 2 மனித நேய மக்கள் கட்சி 4 மனித நேயம் 6 மனித வெடிகுண்டு 7 மனிதநேய மக்கள் முன்னேற்ற கழகம் 3 மனிதநேய விற்பன்னர்கள் 1 மனிதர்கள்மிருகங்கள் புனைவது 1 மனுதாரர் 2 மனைவி 2 மம்தா 5 மம்தா பானர்ஜி 4 மயக்கம் 1 மயன்மார் 2 மரக்காயர் 1 மரண தண்டனை 1 மரியம் 1 மரியம் சாண்டி 1 மரியம் பிச்சை 2 மரியம் பீவி 1 மருத்துவக் கல்லூரி 1 மருந்து 1 மருந்து அடித்தல் 1 மருந்து தெளித்தல் 1 மரைக்காயர் 1 மர்கஸ் 1 மர்மமான வியாபாரம் 1 மறுமணம் 5 மறைப்பு 4 மற்ற மதங்களை அவமதிக்கும் இஸ்லாம் 15 மலபார் 3 மலப்புரம் 2 மலர் போர்வை வைத்து மரியாதை 1 மலேசிய குடியுரிமை 1 மலேசியன் தூதரகம் 1 மலேசியப் பத்திரிக்கைகள் 1 மலேசியா 4 மலேசியா போலீஸ் 1 மலைமேல் 1 மலைமேல் ஸ்ரீ செல்வ காளியம்மன் கோவில் 1 மலையாள ஜிஹாதி 2 மலையேறுதல் 2 மல்லபுரம் 2 மல்லைய்யா 3 மஸ்ஜித்உர்ரஹ்மான் 1 மஸ்ஜித்ஏஇப்ராஹிம்கலீலுல்லாஹ் 1 மஸ்த கேரளா ஜமாயத்உல்உலமா 3 மஹர் 2 மஹல்லு கமிட்டி 1 மாடு 2 மாட்டிறைச்சி 3 மாட்யூல் 1 மாந்திரீக நரபலிகள் 1 மாந்திரீகம் 2 மானிய அரிசி 1 மான் வேட்டை 1 மாமிசம் 1 மாயா 1 மாயாவதி 1 மாயை 2 மாரடி 1 மாரடி நோன்பு 1 மாரடித்தல் 1 மாரல் போலிஸிங் 1 மாருதிராஜ் 2 மார்க்கண்டேய கட்ஜு 1 மார்டின் 2 மார்டின் பிரேம்ராஜ் 2 மார்ட்டின் பிரேம்ராஜ் 1 மார்பு 2 மாற்றம் 2 மாற்று வைத்திய முறை 1 மாலிகாபூர் 5 மாலிக் 2 மாவேலிக்கரா 2 மாவோயிஸத் தீவிரவாதி 1 மாஸ்கோ 1 மிதிக்கும் இஸ்லாம் 15 மினாரெட் 4 மினாரெட் விழுதல் 3 மின்சாரம் 1 மின்னணு ஜிஹாதி 3 மின்னணு ஜிஹாத் 4 மியன்மார் 8 மிரட்டல் 7 மிலாடி நபி 4 மில்லத்இஇஸ்லாமியா பாகிஸ்தான் 3 மீட்டர் 1 மீனா சதீஷ் 1 மீனாக்ஷி 3 மீனாக்ஷி கோவில் 3 மீனாக்ஷி சுந்தர்ராஜன் 1 மீனாக்ஷி பஜார் 1 மீனாட்சி பஜார் 1 மீனாட்சிபுரம் 1 மீரா 2 மீரான் 1 மீர்வாயிஸ் உமர் பரூக் 2 மீர்வாயிஸ் மௌல்வி 2 மீலாது நபி 3 மீலாதுநபி 6 மீலாதுன் நபி 1 மீலாத் 2 முஃப்டி முஹம்மது சையத் 5 முகமதியரின் இந்தியாவின் மீதான தாக்குதல்கள் 24 முகமது 5 முகமது அலி 5 முகமது அலி ஜின்னா 3 முகமது அஸ்லம் 1 முகமது ஆசிப் 6 முகமது இக்பால் 3 முகமது இஸ்மாயில் 2 முகமது கனி உஸ்மான் 1 முகமது சலீம் 1 முகமது சானு 1 முகமது சோஹ்ராப் மிர்சா 1 முகமது ஜியாஉல்ஹக் 2 முகமது தாசிம் 1 முகமது நபி 9 முகமது ரியாஷ் 2 முகமது ஷானு 1 முகமது ஷேக் தாவூத் 1 முகமது ஹர்ஷத் 1 முகமதுக்கு முந்தைய அரேபியா 1 முகம்மது தாசிம் 1 முகரம் 1 முக்தி வாஹினி 2 முசிரி 1 முஜாஹித்தீன் 41 முஜிபுர் 3 முஜிபுர் ரஹ்மான் 3 முண்டம் 2 முதலீடு 1 முதல் பெண்டாட்டி 3 முதல் மனைவி 3 முதா 1 முதுகு வலி 1 முதுகுளத்தூர் 1 முதுகுளத்தூர் பள்ளி 1 முதுகுளத்தூர் பள்ளிவாசல் பள்ளி 1 முதுகை தடவுதல் 1 முத்தலாக் 1 முத்தாரம் 1 முத்துச்சாமி 1 முத்துப்பேட்டை 1 முனஹம்மது தாரிக் அன்சாரி 1 முனி 2 முனியசாமி 1 முனீஸ்வரன் 1 முனீஸ்வரர் 1 முன்னா 1 முன்னாள் தலைவர் 2 முன்னேறிய முஸ்லீம்கள் 1 முப்தி 5 மும்தாஜ் 3 மும்பை 7 மும்பை குண்டு 1 மும்பை குண்டு வெடிப்பு 5 மும்பை குண்டுவெடிப்பு 1 முருடீஸ்வர் 1 முர்ஸித் 1 முறையீடு 1 முற்றுகை 1 முலாயம் 3 முலை 4 முலைப்பால் 2 முலைப்பால் ஊட்டுவது 2 முலைப்பால் பந்தம் 2 முல்லா 2 முல்லா உமர் 1 முல்லாயம் 4 முஸ்தரி 1 முஸ்திரி 1 முஸ்லிமுக்கு மட்டும் 1 முஸ்லிமுக்கு வீடு 1 முஸ்லிம் 14 முஸ்லிம் அடிப்படைவாதம் 7 முஸ்லிம் கழகம் 2 முஸ்லிம் காலனி 4 முஸ்லிம் சாமி 3 முஸ்லிம் சாமியார் 3 முஸ்லிம் செக்ஸ் 1 முஸ்லிம் தெரு 7 முஸ்லிம் நகர் 1 முஸ்லிம் பிரச்சினை 7 முஸ்லிம் பெண்கள் 35 முஸ்லிம் பெண்கள் உரிமை 19 முஸ்லிம் பெண்கள் மாநாடு 4 முஸ்லிம் மாந்திரீகம் 1 முஸ்லிம் மாந்திரீகர்கள் 1 முஸ்லிம் முன்னேற்ற கழகம் 2 முஸ்லிம்சோதிடம் 2 முஸ்லிம்மாந்திரிகம் 2 முஸ்லிம்கள் ஆர்பாட்டம் 6 முஸ்லிம்கள் முற்றுகை 2 முஸ்லீமின் மனப்பாங்கு 3 முஸ்லீம் 30 முஸ்லீம் அல்லாத பெண்கள் 3 முஸ்லீம் இளைஞர்கள் 5 முஸ்லீம் ஓட்டு வங்கி 19 முஸ்லீம் ஓட்டுவங்கி 19 முஸ்லீம் கம்யூனிஸ்ட் 2 முஸ்லீம் கல்வி சங்கம் 2 முஸ்லீம் சட்டம் 22 முஸ்லீம் சாதி 6 முஸ்லீம் ஜாதி 5 முஸ்லீம் தன்மை 14 முஸ்லீம் நரபலிகள் 5 முஸ்லீம் நாத்திகவாதி 1 முஸ்லீம் பெண்கள் தனியாக இருப்பது 4 முஸ்லீம் பெண்கள் வேலை 5 முஸ்லீம் பெண்கள் வேலை செய்வது 6 முஸ்லீம் மந்திரவாதி 1 முஸ்லீம் மாந்திரீக நரபலிகள் 1 முஸ்லீம் மாவோயிஸ்ட் 2 முஸ்லீம் முன்னேற்றக் கழகம் 4 முஸ்லீம் லீக் 12 முஸ்லீம்களிடம் ஊடல் 6 முஸ்லீம்களிடம் கொஞ்சல் 6 முஸ்லீம்களின் அடிப்படைவாதம் 22 முஸ்லீம்களின் தீவிரவாதம் 20 முஸ்லீம்களின் வெறித்தனம் 20 முஸ்லீம்களில் சிறுபான்மையினர் 4 முஸ்லீம்களுக்கு விடிவு காலம் 1 முஸ்லீம்களை தாஜா செய்வது 5 முஸ்லீம்கள் 22 முஸ்லீம்கள் என்றால் தாஜா செய்வது 2 முஸ்லீம்தனம் 8 முஹமது ஆசிப் 1 முஹமது ஆஸிப் 1 முஹமது இக்பால் 2 முஹமது இம்தியாஸ் அன்சாரி 1 முஹமது சலீம் 1 முஹமது நபி மசூதி 1 முஹம்மது 10 முஹம்மது அப்துல் ஆஜீஸ் 3 முஹம்மது அல்அமீன் பின் கத்தாரி 1 முஹம்மது அஹமது சித்திபாபா 5 முஹம்மது கான் 3 முஹம்மது கார்ட்டூன் 1 முஹம்மது சலீம் 1 முஹம்மது தாரிக் அன்சாரி 1 முஹம்மது தௌபீக் அன்சாரி மற்றும் முஹம்மது நோமன் 1 முஹம்மது நபி வாழ்ந்த வீடு 1 முஹம்மது நோமன் 1 முஹம்மது புஹாரி அப்துல் காதர் 1 முஹம்மது மௌதூத் கான் 3 முஹம்மது யூசுப் முஸ்ரூக் 1 முஹம்மது ஹனிஃப் கான் 2 முஹம்மத் அபூபக்கர் 1 முஹரம் 1 முஹ்சீன் அல்ஜமீன் 1 மூசா 1 மூணாறு 1 மூதா 4 மூத்தா 3 மூத்ஹா 1 மூன்றாம் பெண்டாட்டி 2 மூன்றாம் மனைவி 2 மூன்று முட்டாள்கள் 1 மூரத் 1 மூர்சிதாபாத் 1 மூர்ஷிதாபாத் 1 மூல்தான் 2 மூளை சலவை 9 மூளை சலவை செய்வது 4 மூளைசலவை 9 மூவாட்டுபுழா 2 மூவ்லீத் 1 மெகபூபா முப்தி 1 மெக்கோனெ 1 மெக்கா 4 மெதினா 1 மெத்தை 2 மெத்தைக் கடை 1 மெஹந்தி 2 மெஹர் 1 மெஹ்பூபா 1 மெஹ்பூபா முஃதி 4 மெஹ்பூபா முஃப்தி 8 மேனகா 1 மேப் 1 மேமன் 3 மேயர் 1 மேற்கு பாகிஸ்தான் 8 மேலப்பாளையம் 2 மேல் உள்ளாடை 1 மேல் முறையீடு 1 மேல்விஷாரம் 1 மேளம் 1 மேவ்லீத் 1 மைக்கேல் விட்செல் 1 மைக்கேல் விட்செல்முஸ்ஸரஃப் சந்திப்பு 1 மைக்கேல் விட்செல்லும் முஸ்ஸரஃபும் 1 மைசூரு 3 மைசூர் 2 மைனாரிட்டி 4 மைலாப்பூர் 1 மொகரம் 1 மொஜாமெல் ஹக் 1 மொம்பாஸா 1 மொய்தீன் 1 மொரொக்கோ 2 மொரோகோ 1 மொஹமது ஆஸிப் 1 மொஹமது இக்பால் 1 மொஹமது சலீம் 1 மொஹம்மது 4 மொஹம்மது அக்தர் 1 மொஹம்மது அத்தஹுல்லாஹ் செயிக் 1 மொஹம்மது அஸ்கர் 1 மொஹம்மது அஹம்மது கான் 1 மொஹம்மது இக்பால் 1 மொஹம்மது கமருஸ்ஸாமன் 1 மொஹம்மது களஞ்சியம் 1 மொஹம்மது சலீம் 1 மொஹம்மது தாய்யப் ஜியா 1 மொஹம்மது நபி 1 மொஹம்மது மௌதூத் கான் 1 மொஹம்மது ரியாஸ் 1 மொஹம்மது ஷானு 1 மொஹம்மது ஸ்வாலி 2 மொஹரம் 2 மொஹர்ரம் 1 மொஹித்தீன் 1 மோகம் 1 மோசடி 5 மோசம் 4 மோடி 5 மோடி அரிசி 1 மோதல் 3 மோதிரம் 1 மோனிகா 2 மோமின் 3 மௌதனி 7 மௌதானி 6 மௌனிகா 1 மௌலானா அஹமது ஷா புகாரி 1 மௌலானா சௌகத் ஷா 1 மௌலானா புகாரி 3 மௌலானா மதனி 3 மௌலானா மதானி 2 மௌலானாவை பெண்கள் அடித்தது 1 மௌலித் 1 மௌல்வி 2 மௌல்வி அப்பாஸ் அன்சாரி 1 யஜீத் 1 யதீம் கானா 1 யாகுப் 1 யாகுப் மேமன் 4 யாகூப் 3 யாகூப் மேமன் 4 யாசின் பட்கல் 4 யாசின் பட்டகல் 1 யாசிர் அப்துல்லா 1 யாதவ் 2 யாத்திரிகர்கள் 4 யாத்திரை 3 யாத்திரைக்குப் பாதுகாப்பு 3 யானை 1 யுத்த பலிகள் 1 யுத்ததருமம் 1 யுத்ததர்மம் 2 யுத்தம் 4 யுனானி 2 யுனானி மருத்துவர் 1 யுவன்சங்கர் ராஜா 4 யூசஃப் 1 யூசுப் 1 யூசுப் செயிக் 1 யூசுப் ராஜா 1 யோக்கியகர்த்தா 1 யௌம்இஅலி 1 ரகசிய சர்வே 3 ரகமத்துல்லா 1 ரக்சால் 1 ரக்ஸால் 1 ரஜபுனிசா 1 ரஜபுனிசா பேகம் 1 ரஜபுனிசாபேகம் 1 ரஜினி 2 ரண்டா அல்கலீப் 1 ரத்த சடங்கு 1 ரத்தக் காட்டேரி 3 ரத்தக் காட்டேரிகள் 7 ரத்தத்தினால் ஹோலி 7 ரத்தப் பணம் 1 ரத்தப்பணம் 1 ரத்தம் 15 ரத்தம் குடித்தல் 4 ரபி அல்அவ்வல் 1 ரப் 1 ரப்பர் புல்லட் 1 ரப்பானி 1 ரமதான் 4 ரமலான் 7 ரமழான் 7 ரமஷான் 6 ரமீலா 1 ரமேஷ் தௌரானி 1 ரம்ஜான் 9 ரம்ஜான் அரிசி 2 ரம்ஜான் கஞ்சி 2 ரம்ஜான் கஞ்சி அரிசி 2 ரம்ஜான் தாராவீஹ் 4 ரம்ஜான் நோன்பு 3 ரம்ஜான் நோன்பு அரிசி 2 ரவிச்சந்திரன் 2 ரஹமத்துல்லா 1 ரஹீமா 1 ரஹீல் செயிக் 2 ரஹ்மான் 4 ரஹ்மான் கான் 2 ராகுல் 2 ராக்கெட் 1 ராக்கைன் 1 ராஜ துரோகம் 1 ராஜநீதிவேசித்தனம் 1 ராஜஸ்தான் 1 ராஜாஜி மருத்துவமனை 1 ராஜிந்தர் சச்சார் 1 ராணிப்பேட்டை 1 ராணுவத்துறை ரகசியங்கள் 1 ராதா 4 ராதிகா ராய் 1 ராமநாதபுரம் 2 ராமேஸ்வரம் 2 ராம் 1 ராவல்பிண்டி 2 ராவுப் 1 ராஸா 1 ராஸா அகடெமி 2 ராஸ்ட்ரீய ஸ்வயம் சேவக் சங் 1 ரிசானா 1 ரிசானா நபீக் 1 ரிஸ்வானா 1 ரீடா மான்சந்தா 1 ருபையா 1 ருபையா சையது 1 ருபையா சையத் 4 ருஷ்டி 2 ரூபாய் நோட்டுகள் 1 ரெங்கநாத் மிஸ்ரா கமிஷன் 1 ரெஜினா 1 ரெண்டஸ்வஸ் நிறுவனம் 1 ரேகா 2 ரேசன் கார்டு 1 ரேப் 2 ரேப் விடியோ 1 ரேப் வீடியோ 1 ரேஷ்மா தாவூத் 1 ரோமிலா தாபர் 2 ரோஸா 1 ரோஹிங்க 4 ரோஹிங்கர் 3 ரோஹிங்கா 3 ரோஹிங்கிய 4 ரோஹிங்கியா 3 ரோஹிங்ய 3 ரோஹிங்யா 2 ரோஹிஞ்ச 3 ரோஹிஞ்சா 2 ரோஹின்ய 3 ரோஹின்யா 3 ரோஹிப்க்கியா 1 றமலான் 2 றமழான் 2 லண்டன் 2 லலித் மோடி 1 லல்லு பிரச்சாத் யாதவ் 1 லவ் ஜிஹாத் 19 லவ்ஜிஹாத் 3 லஷ்கர்இதொய்பா 12 லஸ்கர்இஜாங்வி அல்ஆல்மி 6 லஸ்கர்இடொய்பா 1 லஸ்கர்இதொய்பா 8 லாகூர் 3 லாஹூர் 7 லிங்கம் 1 லிவ்இன் 1 லீனா 3 லீனா கபூர் 1 லீலைகள் 4 லெபனான் 1 லெப்பை 3 லேபியாபிளாஸ்டி 1 வக்ஃப் போர்ட் 2 வக்ஃப் வாரிய சிறப்பு நிர்வாக அதிகாரி 2 வக்ஃப் வாரியம் 2 வக்கார் யூனிஸ் 1 வக்பு வாரியம் 2 வக்ப் 4 வக்ப் கம்பனி 2 வக்ப் கம்பெனி 2 வக்ப் மேம்பாடு 2 வக்ப் வாரியம் 2 வங்காள தேசம் 19 வங்காள மொழி 8 வங்காளதேசம் 7 வங்காளப் பிரிவினை 6 வங்காளம் 7 வங்கி மோசடி 2 வங்கி மோசடி வழக்கு 1 வசூல் 1 வஞ்சகம் 1 வஞ்சிநாடு எக்ஸ்பிரஸ் 1 வடபழனி 2 வட்டி 1 வட்டிக்குக் கடன் 1 வணிக வளாகம் 1 வண்ணாரப் பேட்டை 1 வண்ணாரப்பேட்டை 2 வண்ணாறப் பேட்டை 1 வதந்தி 2 வதை 1 வத்தலகுண்டு 1 வந்தே மாதரம் 14 வந்தே மாதரம் எதிர்ப்பது 9 வன்புணர்ச்சி 2 வன்முறை 15 வன்முறையில் ஈடுபடுவது 4 வயநாடு 1 வயர் துண்டுகள் 2 வயிற்றில் கடத்தல் 1 வரதராஜ் 1 வரதராஜ் மஞ்சப்ப ஷெட்டி 1 வருத்தம் 1 வருத்து 1 வலிஹுல்லாஹ் 1 வல்லாளன் 2 வளர்த்த கடா 1 வளைகுடா 3 வழக்கு 4 வழிபாடு 6 வாக்குறுதி 3 வாசல் 1 வாசிம் அக்ரம் 3 வாசிம் அக்ரம் மாலிக் 3 வாடகை 1 வாடகை வீடு 1 வாடகைக்கு 1 வாடகைக்கு வீடு 1 வாடியா 1 வாட்ஸ்அப் 3 வாணியம்பாடி 3 வாதிப்பது 1 வாபஸ் 2 வாரங்கல் 1 வாரணசி குண்டுவெடிப்பு 3 வார்டன் 4 வாலாஜா மசூதி 1 வாழ்க்கை 1 வாஹாபி 3 வாஹாபி இயக்கம் 3 வி.எஸ்.", "ரவி 1 விக்கிரகம் 2 விசா விதி 1 விசாரணை 6 விஜய் 1 விஞ்ஞான முன்னேற்றம் 1 விடுதலை 3 விடுதலை சிறுத்தை 3 விடுதி 1 விண்ணப் பங்களின் எண்ணிக்கை 1 விந்து 1 விமர்சனம் 4 விமானம் 2 வியாபாரம் 4 விரதங்கள் 1 விரதம் 1 விருத்த சேதனம் 1 விரோதம் 4 விலக்கிவைத்தல் 2 வில் ஹியூம் 3 விளக்கு 3 விளம்பரம் 1 விழா 1 விழாக்கள் 1 விவாக ரத்து 13 விவாகம் 5 விவேகானந்தர் 1 விஷாரம் 1 விஷ்வ ஹிந்து பரிஷத் 1 விஸ்டெம் அகடெமி 1 விஸ்வ இந்து பரிஷத் 1 வீடியோ 2 வீடு 2 வீடு இல்லை 1 வீடு திரும்புதல் 1 வீட்டு வேலை 1 வீட்டுக்கு வா 1 வீணா 4 வீணா மாலிக் 5 வீர பாண்டியன் 4 வீரகநல்லூர் 1 வீரியம் 2 வெஜினோபிளாஸ்டி 1 வெடி 11 வெடி மருந்து 9 வெடிகுண்டு 19 வெடிகுண்டு பொருட்கள் 17 வெடிகுண்டுகள் 21 வெடிக்கச் செய்யும் கருவிகள் 10 வெடிபொருள் வழக்கு 7 வெடிப்பொருட்களைப் பதுக்கி வைத்தல் 1 வெடியுப்பு 1 வெட்டிக் கொலை 1 வெப்சைட்டுகளை உடைப்பது 1 வெறி 5 வெறிநாய்கள் 1 வெள்ளிக் கிழமை 6 வெள்ளிக்கிழமை 6 வேடம் 2 வேட்டை 1 வேட்பாளர் 1 வேத பஸின் 1 வேலூர் 9 வேலை 4 வேலை மோசடி 1 வேல் காவடி 1 வேவு 1 வைகாசி 1 வைகாசித் திருவிழா 1 வைணவம் 1 வைத்தியம் 2 வைரஸ் 8 வைரஸ் கொரோனா 4 வைரஸ் ஜிஹாத் 1 ஶ்ரீரங்கப்பட்டினம் 1 ஶ்ரீராம் சேனா 1 ஶ்ரீலங்க குண்டுவெடிப்பு 1 ஶ்ரீலங்கா 1 ஶ்ரீலங்கை தற்கொலை குண்டுவெடிப்பாளி ஜஹ்ரன் ஹாஷிம் 1 ஷகிர் 1 ஷபி அர்மார் 1 ஷபிர் ஷா 2 ஷபீர் 1 ஷமில் அஹமது 2 ஷமீரா பானு 1 ஷமீராபானு 1 ஷமீல் 2 ஷரியத் 5 ஷரீயத் 11 ஷலாஷன் 1 ஷலோ தாங்கி 1 ஷஹீதுகள் என்றெல்லாம் யார் யார் என்று தெரியாதா என்ன?", "1 ஷஹீத் 3 ஷா பானு 2 ஷாகுல் ஹமீத் 1 ஷாஜஹான் 2 ஷாபானு 3 ஷாபாஸ் பட்டி 1 ஷார்ஜா ஷரியா கோர்ட் 1 ஷாஹி இமாம் 2 ஷியா 24 ஷியா சட்ட போர்ட் 4 ஷியா சட்டம் 12 ஷியா முஸ்லீம் சட்டம் 9 ஷியா வாரியம் 8 ஷியாசுன்னி 18 ஷிர்க் 14 ஷெட்டி 1 ஷெரி ரெஹ்மான் 1 ஷேக் 5 ஷேக் அப்துல்லா 1 ஷேக் அஸினா 1 ஷேக் தாவூத் 1 ஷேக் முஜிபுர் ரஹ்மான் 3 ஷேக் மைதீன் 3 ஷேக் ரஹமத்துல்லா 1 ஷேவாக் 1 ஷைஸ்டா அம்பர் 1 ஷ்யாம் 1 ஸஜியா 1 ஸல் 1 ஸ்டாலின் 4 ஸ்டாலின் வாழ்த்து 1 ஸ்டிங் ஆபரேஸன் 1 ஸ்னூப்பிங் 1 ஸ்ரீ ராம நவமி 5 ஸ்ரீ ராமநவமி 6 ஸ்ரீலங்கா ஏர்லைன்ஸ் 1 ஹகிம் 1 ஹக் 1 ஹக்கனி 2 ஹக்கானி 4 ஹக்கிம் 1 ஹஜரத் அலி 3 ஹஜரத் இமாம் அலி 2 ஹஜரத் இமாம் ஹுஸைன் 1 ஹஜ் 9 ஹஜ் கமிட்டி 4 ஹஜ் பயணம் 5 ஹஜ் மானியம் 5 ஹஜ் யாத்திரை 4 ஹட்டி 1 ஹதீஸ் 11 ஹனுமந்த ஜெயந்தி 5 ஹபீப் 1 ஹம்சத்நிஷா 1 ஹம்ஸா 1 ஹம்ஸா தலிபான் 1 ஹராம் 6 ஹரிந்தர் பவேஜா 1 ஹரிஸ் காரே 1 ஹர்கத்உல்ஜிகாத்அல்இஸ்லாமி 4 ஹர்கத்உல்ஜிஹாத்அல்இஸ்லாம் 1 ஹர்கத்உல்முஜாஹித்தீன் 3 ஹலால் 6 ஹவாலா 3 ஹஸன் 2 ஹாஜா பக்ருதீன் 1 ஹாஜி அலி தர்கா 1 ஹார்வார்ட் 1 ஹாவிஸ் மொல்லாஹ் 1 ஹாஷிம் அன்ஸாரி 1 ஹிஜாப் 19 ஹிஜ்புல் முஜாஹித்தீன் 4 ஹிஜ்லி ஷரீப் 1 ஹிம்சை 2 ஹீரா பேரி 1 ஹுஜி 4 ஹுஜி பங்களா 3 ஹுஸைன் 4 ஹூஜி 4 ஹெராயின் 1 ஹேரம் 1 ஹைஜேக் 1 ஹைட்ரெஜன் பெராக்ஸைட் 1 ஹைதர் அலி 3 ஹொய்சளர் 1 ஹொஸைன் சையிதீ 1 ஹோலி 1 ஹௌரா 3 2 1 1 2 2 2 1 1 1 1 1 1 1 1 2 1 1 1 1 2 1 164 1 1 2 மற்ற மதங்களை அவமதிக்கும் இஸ்லாம் 7 மின்னஞ்சல் சந்தாதாரராக.... .", "4998 மின்னஞ்சல் முகவரி அண்மைய பதிவுகள் ஸ்டாலினின் மீலாது நபி வாழ்த்துகள் செக்யூலரிஸமாகம்யூனலிஸமா ஹலாலாஹரமா ஷிர்க்காஇல்லையா?", "திருக்குறள் விற்று ரூ.65 கோடி மோசடி மதுரை நிறுவன சொத்துக்கள் ஏலம் ஷேக் முகைதீன் கைது முதல் சொத்துக்கள் ஏலம் வரை தமிழக அரசு வேலை வாங்கித் தருவதாக பயிற்சி அரசு ஆணை சகிதம் கொடுத்து நூதன மோசடி தமிழ் மாநில முஸ்லிம் லீக் கட்சி தலைவர் உட்பட மூன்று பேர் கைது முதுகுளத்தூர் பள்ளிவாசல் மேல்நிலை பள்ளியில் பாலியல் தொல்லை ஆசிரியர் ஹபீப் கைது வண்ணாரம்பூண்டி களத்தூர் முஸ்லிம்கள் அங்கு இந்து மக்களின் நம்பிக்கைகளில் தலையிடுவது தடுப்பது கலவரத்தில் இறங்குவது ஏன்?", "அதிகளவு சொடுக்குகள் .. .. .. .. .. .. .. நவம்பர் 2021 தி செ பு விய வெ ச ஞா 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20 21 22 23 24 25 26 27 28 29 30 அக் 538434 முன்னணி இடுகைகள் இந்துமுஸ்லிம் திருமணங்கள் முஸ்லிம் பெண் இந்துவை காதலித்துத் திருமணம் செய்து கொண்டால் எதிர்ப்பது குரூரமாகத் தாக்கப்படுவது கொலை செய்யப்படுவது ஏன்?", "மதுரையில் தமிழகத்தில் துலுக்கர் வருகை ஆதிக்கம் மற்றும் விளைவுகள் மாலிகாபூர் படையெடுப்பு 131011 1 துருக்கம் துருக்கர் துலுக்கர் துலுக்கி முதலிய சொற்கள் பிரயோகம் அவற்றைப் பற்றிய விளக்கம் 3 மோனிகா என்ற நடிகை முஸ்லிம் 2010ல் ஆகிவிட்டாளாம் ஆனால் 2014ல் அறிவிப்பாம் பிரகடனமாம் உசுப்பிவிடும் ஊடகங்கள் தமிழக அரசு வேலை வாங்கித் தருவதாக பயிற்சி அரசு ஆணை சகிதம் கொடுத்து நூதன மோசடி தமிழ் மாநில முஸ்லிம் லீக் கட்சி தலைவர் உட்பட மூன்று பேர் கைது பெண்களுக்கான சுன்னத் உகாண்டாவில் தடை வங்க பந்துவின் கொலையாளிகள் தூக்கிலிடப்பட்டனர் யார் இந்த அப்துல் நாசர் மதானி?", "இளையராஜாவின் மகன் யுவன் சங்கர் ராஜா முஸ்லிமாக மாறினார் பிரச்சினை தனிமையா தாம்பத்ய தோல்வியா பலதார திருமணமா?", "செக்ஸ்ஜிஹாத் முஸ்லிம் இளம்பெண்கள் ஒரே நாளில் பல ஜிஹாதிகளுடன் உடலுறவு கொள்வது மதரீதியில் ஆதரிக்கப்படுவதேன்?" ]
உலகின் கடைசி வெள்ளை நிற பெண் ஒட்டகச்சிவிங்கியை குட்டியுடன் கொன்ற வேட்டைக்காரர்கள் மக்கள் ஓசை மலேசியா இந்தியா உலகம் வணிகம் கல்வி சினிமா தொழில்நுட்பம் விளையாட்டு 29 2021 ? . மக்கள் ஓசை மலேசியா இந்தியா உலகம் வணிகம் கல்வி சினிமா தொழில்நுட்பம் விளையாட்டு உலகம் உலகின் கடைசி வெள்ளை நிற பெண் ஒட்டகச்சிவிங்கியை குட்டியுடன் கொன்ற வேட்டைக்காரர்கள் உலகம் உலகின் கடைசி வெள்ளை நிற பெண் ஒட்டகச்சிவிங்கியை குட்டியுடன் கொன்ற வேட்டைக்காரர்கள் 13 2020 1114 வெள்ளை நிற பெண் ஒட்டகச்சிவிங்கி குட்டியுடன் நைரோபி மார்ச் 13 ஆப்பிரிக்க காடுகளில் அதிகளவில் ஒட்டகச்சிவிங்கிகள் வாழ்ந்து வருகின்றன. இதில் கென்யா நாட்டின் கரிசா காடுகளில் அரிதிலும் அரிதான வெள்ளை நிற ஒட்டகச்சிவிங்கிகள் வாழ்ந்து வந்தது கடந்த 3 ஆண்டுகளுக்கு முன்பு உறுதி செய்யப்பட்டது. இந்த நிலையில் அதில் ஒரு பெண் ஒட்டகச்சிவிங்கியையும் அதன் குட்டியையும் வேட்டைக்காரர்கள் அண்மையில் வேட்டையாடி கொன்றது தற்போது தெரியவந்துள்ளது. இது குறித்து கென்யா வனவிலங்கு பாதுகாப்பு அமைப்பு வெளியிட்டுள்ள அறிக்கையில் உலகின் அரியவகை வெள்ளை நிற பெண் ஒட்டகச்சிவிங்கி மற்றும் அதன் குட்டியின் எலும்பு கூடுகள் கரிசா பகுதியில் அண்மையில் கண்டெடுக்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டு உள்ளது. இதன் மூலம் தற்போது அந்த பகுதியில் ஒரேயொரு வெள்ளை நிற ஆண் ஒட்டகச்சிவிங்கி மட்டுமே உயிரோடு இருப்பதாகவும் அதனை பாதுகாக்க அனைத்துவிதமான ஏற்பாடுகள் செய்யப்பட்டிருப்பதாகவும் அந்த அமைப்பு தெரிவித்துள்ளது. ஒட்டகச்சிவிங்கிகள் அதன் தோலுக்காகவும் கறிக்காகவும் வேட்டைக்காரர்களால் கொல்லப்படுகிறது. அந்த வகையில் கடந்த 30 ஆண்டுகளில் ஆப்பிரிக்க காடுகளில் மட்டும் 40 சதவீத ஒட்டகச்சிவிங்கிகள் வேட்டையாடப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
[ "உலகின் கடைசி வெள்ளை நிற பெண் ஒட்டகச்சிவிங்கியை குட்டியுடன் கொன்ற வேட்டைக்காரர்கள் மக்கள் ஓசை மலேசியா இந்தியா உலகம் வணிகம் கல்வி சினிமா தொழில்நுட்பம் விளையாட்டு 29 2021 ?", ".", "மக்கள் ஓசை மலேசியா இந்தியா உலகம் வணிகம் கல்வி சினிமா தொழில்நுட்பம் விளையாட்டு உலகம் உலகின் கடைசி வெள்ளை நிற பெண் ஒட்டகச்சிவிங்கியை குட்டியுடன் கொன்ற வேட்டைக்காரர்கள் உலகம் உலகின் கடைசி வெள்ளை நிற பெண் ஒட்டகச்சிவிங்கியை குட்டியுடன் கொன்ற வேட்டைக்காரர்கள் 13 2020 1114 வெள்ளை நிற பெண் ஒட்டகச்சிவிங்கி குட்டியுடன் நைரோபி மார்ச் 13 ஆப்பிரிக்க காடுகளில் அதிகளவில் ஒட்டகச்சிவிங்கிகள் வாழ்ந்து வருகின்றன.", "இதில் கென்யா நாட்டின் கரிசா காடுகளில் அரிதிலும் அரிதான வெள்ளை நிற ஒட்டகச்சிவிங்கிகள் வாழ்ந்து வந்தது கடந்த 3 ஆண்டுகளுக்கு முன்பு உறுதி செய்யப்பட்டது.", "இந்த நிலையில் அதில் ஒரு பெண் ஒட்டகச்சிவிங்கியையும் அதன் குட்டியையும் வேட்டைக்காரர்கள் அண்மையில் வேட்டையாடி கொன்றது தற்போது தெரியவந்துள்ளது.", "இது குறித்து கென்யா வனவிலங்கு பாதுகாப்பு அமைப்பு வெளியிட்டுள்ள அறிக்கையில் உலகின் அரியவகை வெள்ளை நிற பெண் ஒட்டகச்சிவிங்கி மற்றும் அதன் குட்டியின் எலும்பு கூடுகள் கரிசா பகுதியில் அண்மையில் கண்டெடுக்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டு உள்ளது.", "இதன் மூலம் தற்போது அந்த பகுதியில் ஒரேயொரு வெள்ளை நிற ஆண் ஒட்டகச்சிவிங்கி மட்டுமே உயிரோடு இருப்பதாகவும் அதனை பாதுகாக்க அனைத்துவிதமான ஏற்பாடுகள் செய்யப்பட்டிருப்பதாகவும் அந்த அமைப்பு தெரிவித்துள்ளது.", "ஒட்டகச்சிவிங்கிகள் அதன் தோலுக்காகவும் கறிக்காகவும் வேட்டைக்காரர்களால் கொல்லப்படுகிறது.", "அந்த வகையில் கடந்த 30 ஆண்டுகளில் ஆப்பிரிக்க காடுகளில் மட்டும் 40 சதவீத ஒட்டகச்சிவிங்கிகள் வேட்டையாடப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது." ]
மை டியர் சிந்து நதியே எப்படி இருக்கறே? வாட்ஸ் அப்பில் வந்த புதிய எண்ணை திறக்கையில் கண்களில் பட்ட வாக்கியம் தூக்கி வாரிப்போட்டது சிந்துவை சிந்து நதியே அவளை இப்படி விளிப்பவன்? கிருஷ். கிருஷ் என்று அவள் கொண்டாடிய அவளின் முன்னாள் காதலன் கிருஷ்ணசாமி. வருடங்கள் ஐந்து ஓடிவிட்டது மனம் என்னும் சிலேட்டிலிருந்து அவனை துடைத்துவிட்டு அற்புதராஜை அதில் எழுதியாகிவிட்டது. அற்புதராஜுடன் அற்புதமாக வாழ்வை கழிப்பாள் என்று திருமண பந்தத்திற்குள் தள்ளிவிடப்பட்டவள் வாழ்க்கையில் ஒன்றும் பெரிய அற்புதம் நிகழ்ந்துவிடவில்லை. சந்தேகத்தின் தத்துப்புத்திரனாய் இருந்தார் அற்புதராஜ். தன் பணச் செழுமையை பாரம்பரிய பெருமையை சிந்துவின் தாய்தந்தையரிடம் காட்டி தன்னைவிட பனிரெண்டு வயது குறைந்த சிந்து என்ற பூவை கொய்து வந்து தன் படுக்கை அறையை அலங்கரித்துக் கொண்டான் அற்புதராஜ் பழகப் பழப சிந்துவென்ற பால் புளிக்க ஆரம்பித்தது அற்புதராஜிற்கு. கூடவே சேர்ந்து கொண்டது சந்தேகம். சிந்துவின் வாழ்வில் புயலடிக்க ஆரம்பித்தது. சின்னச் சின்ன மனஸ்தாபங்கள் பெரிய பெரிய சண்டைகளுக்கு அடிகோலின. அவை அடிகளாய் அவ்வப்பொழுது அவள் கன்னங்கள் மீது பதிந்தன. கூடவே குழந்தையின்மை. ஐந்து வருடமாய் குழந்தை வேறு இல்லாதது மேலும் வாழ்வை சூன்யமாக்கியது தாமரை இலைத் தண்ணீராய் ஒட்டாத உறவில் அல்லாடிக் கொண்டிருந்தவள் நெஞ்சில் மை டியர் சிந்து நதியே எப்படி இருக்கிற என்ற மெசேஜ் ஒரு சிலிர்ப்பை விதைத்தது. செல்போனின் திரையில் அந்த வாக்கியத்தை கைகள் வருடியது. பழைய நினைவுகளில் மூழ்கினாள் சிந்து கல்லூரியே கொண்டாடிய கிருஷ்ணசாமி என்ற கிருஷ் அவளைக் கொண்டாடினான். கவிஞன் ஸ்போர்ட்ஸ்மேன் பாடகன் என்று பன்முகத் திறமையில் கல்லூரியையே தன் வசப்படுத்தியவன் சிந்துவிடம் வசப்பட்டு கிடந்தான். எல்லா காதலுக்கும் வரும் எதிர்ப்பு அவர்களுக்கும் வந்தது. தாய் தந்தையின் தற்கொலை மிரட்டல் தாய்மாமனின் கௌரவக் கொலை மிரட்டல் என்று அவளின் காதல் அமரத்துவம் பெற்றது. அந்நேரம் தூரத்துச் சொந்தக்காரன் இண்டஸ்ட்ரியலிஸ்ட் அற்புதராஜின் கண்ணில் பட்டாள் சிந்து. அடக்குமுறை வென்றது கிருஷ்ணசாமியின் காதலி சிந்து அற்புதராஜின் மனைவியாய் உருமாற்றம் பெற்றாள். வந்தது அந்த ஒற்றை மெசேஜ் மட்டுமே. நீண்டநேரம் போனையே பார்த்துக் கொண்டிருந்தாள். எப்படி என் எண் கிடைத்தது? ஃபேஸ்புக் நினைவுக்கு வந்தது. எங்கிருந்தான் இத்தனைக் காலம்? எதற்கு இப்பொழுது இந்தத் தொடர்பு? எதுவானால் எனக்கென்ன? நான் தொடர்பு கொள்ளப் போவதில்லை. முடிவெடுத்தவள் செல்லை சுவிட்ச் ஆஃப் செய்தாள். படுக்கையில் புரண்டவள் மனதில் புரண்டு கொண்டிருந்தது கிருஷ்ஷின் முகம். பிரசவ வைராக்கியமாய் ஆகிப் போயிருந்தது அவள் செயல். அனிச்சைச் செயலாய் கை டீபாயின் மேலிருந்த செல்லிற்கு சென்று அதை சுவிட்ச் ஆன் செய்தது வாட்ஸ் அப்பை ஓப்பன் செய்தாள் அந்த புதிய எண்ணை தொட்டாள் ஒளிர்ந்தது வாக்கியம் மைடியர் சிந்து நதியே எப்படி இருக்கற? விரல் கீபோர்டில் நடனமாடியது நான் நல்லா இருக்கறேன். நீ எப்படி இருக்கற? சிறிது நேரத்தில் பதில் வந்தது. உன்னை பிரிந்து நான் எப்படியடி நல்லா இருப்பேன். நான் நல்லா இல்லை. நீயும் நல்லா இல்லை என்பதையும் நான் அறிவேனடி கவித்துவமாய் வந்து விழுந்தது வார்த்தைகள். இவன். இவன் என்னை கண்காணித்திருக்கிறான் நான் மணவாழ்வில் நல்லா இல்லை என்பதைத்தான் சுட்டிக் காட்டுகிறான். அவனுக்கு பதில் அனுப்பாதே என்று மூளை தடுத்தது. ஆனால் மனம் அவனை நோக்கியே திரும்பியது சற்றுநேரத்தில் தன்னிலை மறந்தாள் சிந்து. அற்புதராஜ் அவர்களின் திருமணம் அவர்களது ஐந்தாண்டு கால தாம்பத்யம் எல்லாம் மறந்து போனது. அன்றைய கல்லூரிக் காதலர்களாய் மாறிப் போயிருந்தனர் இருவரும். வாட்ஸ்அப் மெசேஜ் வாட்ஸ் அப் காலிங்காக மாறியிருந்தது. ஒருவரை ஒருவர் செல் திரையில் பார்த்து கண்ணீர் வடித்தனர். அற்புதராஜ் செய்த கொடுமைகளை பட்டியலிட்டாள் சிந்து. அவற்றிற்கு வார்த்தையால் ஒத்தடம் கொடுத்தான் கிருஷ். ஐந்து வருடமாய் எங்கு சென்றாய்? என்ற சிந்துவின் கேள்விக்கு உனக்கு கல்யாணம் ஆனதும் ஊருல இருக்கப் பிடிக்காம வெளிநாடு போயிட்டேன். அங்க இருந்தாலும் எப்பவும் உன் நினைப்புத்தான். பிறன் மனை நோக்காதேன்னு உன்னை தொடர்பு கொள்ளலை ஊருக்கு வந்த பிறகுதான் உன்னைப் பற்றி விசாரிச்சேன் அரசல்புரசலா தெரிஞ்சுது நீ அவர்கூட சுகப்படலைனு. நெறைய பஞ்சாயத்துக்கள் உங்க வீடுவரை வந்ததை அறிஞ்சேன் அப்பதான் முடிவு பண்ணினேன் உன்னை இந்த அற்புதராஜ் கொடுமையில இருந்து விடுவிக்கிறதுன்னு. சிந்து பதிலுரைத்தாள். என்ன அற்புதராஜ் கொடுமையில இருந்து நான் விடுபட போறதா உன்கிட்டச் சொன்னேனா? நீ சொல்ல வேண்டாம் உன் ஆன்மா என்கிட்டச் சொல்லுது இனி உன் மிச்ச வாழ்வு என் கூடத்தான்னு திடுக்கிட்டாள் சிந்து என்ன பேசுகிறான் இவன் ஒரு நொடிப் பொழுதில் அற்புதராஜிடமிருந்து பிரிந்து வர எதோ காஃபி சாப்பிடலாமா என்பது போல கேட்கிறானே? மூளைதான் கேள்வி கேட்டது மனம் அவன் கேட்ட கேள்விக்கு திருப்திப்படவே செய்தது பேச்சு. பேச்சு. பேச்சு. மணிக்கணக்காய் நீண்ட பேச்சின் முடிவில் கரைப்பார் கரைத்தால் கல்லும் கரையும் என்பதற்கேற்ப சிந்து என்ற கற்பூரத்தை எளிதாகக் கரைத்தான் கிருஷ்ணசாமி. முடிவில் அடுத்த நாள் மாலை பீச்சில் சந்திப்பது என்று முடிவு செய்தனர். மறுநாள் மெரினா கடற்கரை. கடலலையை விட சிந்துவின் மன அலை பெரிதாக அடித்துக் கொண்டிருந்தது. தப்புச் செய்கிறேனோ? சிக்கலாய் சென்று கொண்டிருக்கும் வாழ்வை மேலும் சிக்கலாக்கிக் கொள்கிறேனோ? சிந்தனை வசப்பட்டிருந்தவள் உடலில் ஏதோ குறுகுறுப்பதை உணர்ந்து திடுக்கிட்டாள். அருகில் அந்தி இருட்டில் அமர்ந்திருந்த கிருஷ்ஷின் கைகள் அவள் இடுப்பில் ஊர்ந்து கொண்டிருந்தது. அவன் கையை தன் கைகளால் தடுத்தாள். அவள் கைகளின் மீது தன் கையை போட்டு அதை விலக்கினான் கிருஷ். கொஞ்சம் கொஞ்சமாய் தோற்றுக் கொடுக்க ஆரம்பித்தாள் சிந்து. அக்கணம் அற்புதராஜ் தான் கல்யாணம் ஆனவள் அடுத்தவன் மனைவி என்பது எல்லாம் அவள் நியூரான்களிலிருந்து மறைந்து போயிருந்தது. கிருஷ்ணசாமி என்ற காந்தம் அவளை கவர்ந்து தன்பால் இழுத்துக் கொண்டது. நேரம் ஓடிக் கொண்டிருந்தது. தன்னிலை மறக்க ஆரம்பித்தனர் அந்த முன்னாள் காதலர்கள். அவர்கள் லீலையை சற்று தூரத்தில் அமர்ந்திருந்து ஒருவன் இரவிலும் துல்லியமாகத் தெரியும் நைட்விஷன் கேமராவில் பதிந்து கொண்டிருந்தான். சற்றுநேரத்தில் தன்னை சுதாகரித்துக் கொண்ட சிந்து கிருஷ்ஷின் கைகளின் சிறையிலிருந்து விடுபட்டாள். ஆடையை சரி செய்து கொண்டு எழுந்தாள். உணர்ச்சிப் பிழம்பாய் இருந்தனர் இருவரும். அவர்கள் புறப்பட்டதும் அவர்களைத் தொடர்ந்து அவர்களை படமெடுத்த அந்த முகம் தெரியாதவனும் புறப்பட்டான். மறுநாள். அற்புதராஜ் அலுவலகம் கிளம்பியிருந்தான். சோபாவில் சாய்ந்திருந்த சிந்துவை வாட்ஸ் அப்பின் கனைப்புச் சத்தம் ஈர்த்தது. கிருஷ்ஷா இருக்கும் எண்ணியவள் தன் விரல் ரேகையை செல்லின் பின் பதிக்க திரை ஒளிர்ந்தது. வாட்ஸ் அப்பை திறந்தாள். கண்ணில் புதிதாக ஒரு எண் பட்டது. அதை தொட்டாள் ஒரு வீடியோ டவுன்லோட் ஆகத் தொடங்கியது வினாடிகளின் இறப்பில் வீடியோ டவுன்லோட் முடிந்தது. மறுபடி தொட்டாள் வீடியோ ஓடியது. அதிர்ச்சியின் உச்சிக்கே சென்றாள் சிந்து. அதில் பீச்சில் அவளும் கிருஷும் நெருக்கமாக அமர்ந்து செய்த அத்துமீறல்கள் கிரிஸ்டர் க்ளீயர் பிரிண்டில் ஓடிக் கொண்டிருந்தது. பதை பதைத்து பார்த்து முடிக்கவும். அடுத்த மெசேஜ் வந்து விழுந்தது. இந்த வீடியோ உன் கணவர் செல்லுக்கு ஃபார்வர்ட் செய்யப்படாமல் இருக்க வேண்டுமென்றால் இருபது லட்சம் ரூபாய் பணத்தை நேற்று மெரீனாவில் நீங்கள் இருந்த இடத்தில் வைத்துவிட்டு கிளம்பவும். மீறினால் அடுத்த நிமிடம் இது உன் கணவன் செல்லுக்கு சென்று விடும். செய்வதறியாது திகைத்த சிந்துவின் மனதில் தோன்றிய ஒரே தீர்வு கிருஷ். அடுத்த கணம் போன் செய்தாள் கிருஷ்ஷிற்கு. நடந்ததை கூறினாள் நடக்கப் போவதற்கு தீர்வு கேட்டாள். சிந்தும்மா. போலீசுக்குப் போக முடியாது எனக்குத் தெரிஞ்ச ஒரு நண்பன் டிடெக்டிவ் ஏஜென்சி வச்சிருக்கறான் அவன்கிட்ட போவோம் கண்டிப்பா அவன் ஒரு தீர்வு சொல்லுவான் வேண்டாம்டா. அது மேலும் சிக்கலை உருவாக்கும் நாம வேற முயற்சி எடுக்கறது பிளாக் மெயில் பண்ணுறவனுக்குத் தெரிஞ்சா அவன் வீடியோவை என் கணவருக்கு அனுப்பிடுவான் அப்புறம் என் கணவர் நம்ம ரெண்டு பேரையும் உலகத்தை விட்டே அனுப்பிடுவாரு. அப்ப என்னதான் செய்யுறது? பேசாம பணத்தைக் கொடுத்துடுவோம் என்ன சொல்லுற அவ்வளவு பெரிய தொகைக்கு எங்க போறது? எப்படியாவது நான் அரேஞ்ச் பண்ணுறேன் என் நகைகளை விற்று நான் பணத்தை ரெடி பண்ணுறேன் நீ பணத்தை பிளாக் மெயிலர்ட்ட குடுத்துடு அவன்கிட்ட பணம் போய்ச் சேர்ந்ததும் நாம இந்த ஊரைவிட்டு கிளம்பிடணும் ஓகேவா? கரும்பு தின்னக் கூலியா? உன் நினைவிலேயே அஞ்சு வருஷத்தை கடத்திட்டேன் இனி மிச்சமிருக்கிற வாழ்க்கையை எங்கயாவது வடநாட்டுல போய் வாழ்ந்து முடிச்சிடுவோம் ஓகேவா?. சரி. நான் பணத்தை ரெடி பண்ணுறேன் மதியம் வந்து வாங்கிட்டுப் போய் சாயங்காலம் பீச்சுல வச்சுடு நாம கிளம்புறது எப்ப? நாளைக்கு சாயங்காலம் தாம்பரம் ஸ்டேஷனுக்கு வந்துடு வடக்க போற எதாவது ஒரு ட்ரெய்னுல ஏறுறம் நம்ம புது வாழ்வை எதாவது ஒரு வடநாட்டுல தொடங்குறோம் அவன் கூறவும் மனம் தெளிந்தாள் சிந்து. சில மணி நேரங்களில் அவளுடைய நகைகள் பணமாக மாறி கிருஷ்ஷிடம் கொடுக்கப்பட்டது. மாலை பிளாக்மெயிலரிடம் இருந்து மெசேஜ் சொன்னபடி நடந்து கொண்டதற்கு நன்றி இனி உங்கள் வாழ்வில் நான் தலையிட மாட்டேன். வீடியோவை டிலேட் செய்துவிட்டேன் இந்த நிகழ்வை ஒரு கெட்ட கனவாக நினைத்து மறந்துவிடவும் உண்மையுள்ள முகம் தெரியாத நண்பன். மெசேஜை படித்ததும் ஆசுவாசம் ஆனாள் சிந்து கிருஷ்ஷுக்கு போன் செய்து விஷயத்தைக் கூறினாள்.மறுநாள் ஊரை விட்டுக் கிளம்பும் நேரத்தை அவனிடம் உறுதிப்படுத்திக் கொண்டு செல்லை அணைத்தாள் சிந்து. மறுநாள் மாலை மணி ஐந்து. ரயிலில் அந்த சாதாரண வகுப்புப் பெட்டியில் அமர்ந்திருந்தான் கிருஷ். அருகில் அவனுடன் அமர்ந்திருந்தத கல்யாண் கூறினான் குருவே. உங்க மூளையே மூளை இப்ப நம்ம கையில இருபது லட்ச ரூபாய். எப்படி குருவே சர்வசாதாரணமா உங்க பழைய ஆளை மடிச்சீங்க? டேய். நான் படிச்சது சைக்காலஜிடா. பொண்ணுங்க சைக்காலஜி எனக்கு அத்துப்படி எங்க தட்டுனா எப்படி விழுவாங்க அப்படிங்கறது எனக்குத் தெரியும் ஆமாம் குருவே நாம இப்ப ஏன் நாகர்கோவில் போறோம்? டேய் கல்யாண் எனக்கு சிந்து மட்டும் தான் காதலின்னு நெனைச்சியா? காலேஜ் முடிச்சப்புறமும் என் லிஸ்ட்டுல நெறைய பேர் இருக்கறாங்க. அதுல ஒருத்தி ஒரு பணக்காரனுக்கு வாழ்க்கைப்பட்டு நாகர்கோவிலுல அல்லாடுறதா தகவல். அடுத்த நம்ம டார்கெட் நாகர்கோவில் ரக்ஷனா. என்று கூறி அட்டகாசமாய் சிரித்தான். நேரம் ஓடியது. தென்மாவட்ட பயணிகளை ஏற்றிக் கொண்டு புறப்பட்டது கன்னியாகுமரி எக்ஸ்பிரஸ். ஸ்டேஷன்கள் தாண்டி தாம்பரம் வந்து சேர்ந்தது வண்டி கண்ணயர்ந்திருந்தான் கிருஷ். பயணிகளை ஏற்றிக் கொண்டு புறப்பட்டது கன்னியாகுமரி எக்ஸ்பிரஸ். ப்ப்ராங் .. கன்னியாகுமரி எக்ஸ்பிரஸ் புறப்பட்ட ஹாரன் சத்தத்தில் கலைந்தாள் ஸ்டேஷனில் அமர்ந்திருந்த சிந்து. ரயில் பெட்டியில் ஓரத்தில் அமர்ந்திருந்த ஒரு வாண்டு கையசைத்துக் கொண்டு சென்றது. அதற்கு பெஞ்சில் அமர்ந்திருந்த சிந்து புன்னகைத்து கையசைத்தாள். கன்னியாகுமரி எக்ஸ்பிரஸ் தன் வேகத்தை அதிகப்படுத்தி பிளாட்பாரம் கடந்தது. சிந்து காத்திருந்தாள் பெட்டியுடன் கிருஷிற்காக கமலகண்ணன் வாசகர் கருத்துக்கள் 1 அலைபாயுதே சிறுகதை வி.சகிதாமுருகன் கி.ரவிக்குமார் 14 2020 113 நல்ல நடை. வாசகர்களை சுவாரஸ்யப்படுத்த எப்போதுமே இது போன்ற முடிவுகள் தேவைப்படுகின்றது. கதாசிரியர் சற்று பெயர் வாங்கி விட்டால் இது கதையின் யார்த்த முடிவு என கொண்டாடப்படும். புதுமுகம் எனில் சார் கொஞ்சம் திருந்தனும் என கமென்ட் வரும். சகிதா சாருக்கு என்ன மாதிரியான கமெண்ட் வந்திருக்கும்னு யோசிக்கிறேன்.
[ "மை டியர் சிந்து நதியே எப்படி இருக்கறே?", "வாட்ஸ் அப்பில் வந்த புதிய எண்ணை திறக்கையில் கண்களில் பட்ட வாக்கியம் தூக்கி வாரிப்போட்டது சிந்துவை சிந்து நதியே அவளை இப்படி விளிப்பவன்?", "கிருஷ்.", "கிருஷ் என்று அவள் கொண்டாடிய அவளின் முன்னாள் காதலன் கிருஷ்ணசாமி.", "வருடங்கள் ஐந்து ஓடிவிட்டது மனம் என்னும் சிலேட்டிலிருந்து அவனை துடைத்துவிட்டு அற்புதராஜை அதில் எழுதியாகிவிட்டது.", "அற்புதராஜுடன் அற்புதமாக வாழ்வை கழிப்பாள் என்று திருமண பந்தத்திற்குள் தள்ளிவிடப்பட்டவள் வாழ்க்கையில் ஒன்றும் பெரிய அற்புதம் நிகழ்ந்துவிடவில்லை.", "சந்தேகத்தின் தத்துப்புத்திரனாய் இருந்தார் அற்புதராஜ்.", "தன் பணச் செழுமையை பாரம்பரிய பெருமையை சிந்துவின் தாய்தந்தையரிடம் காட்டி தன்னைவிட பனிரெண்டு வயது குறைந்த சிந்து என்ற பூவை கொய்து வந்து தன் படுக்கை அறையை அலங்கரித்துக் கொண்டான் அற்புதராஜ் பழகப் பழப சிந்துவென்ற பால் புளிக்க ஆரம்பித்தது அற்புதராஜிற்கு.", "கூடவே சேர்ந்து கொண்டது சந்தேகம்.", "சிந்துவின் வாழ்வில் புயலடிக்க ஆரம்பித்தது.", "சின்னச் சின்ன மனஸ்தாபங்கள் பெரிய பெரிய சண்டைகளுக்கு அடிகோலின.", "அவை அடிகளாய் அவ்வப்பொழுது அவள் கன்னங்கள் மீது பதிந்தன.", "கூடவே குழந்தையின்மை.", "ஐந்து வருடமாய் குழந்தை வேறு இல்லாதது மேலும் வாழ்வை சூன்யமாக்கியது தாமரை இலைத் தண்ணீராய் ஒட்டாத உறவில் அல்லாடிக் கொண்டிருந்தவள் நெஞ்சில் மை டியர் சிந்து நதியே எப்படி இருக்கிற என்ற மெசேஜ் ஒரு சிலிர்ப்பை விதைத்தது.", "செல்போனின் திரையில் அந்த வாக்கியத்தை கைகள் வருடியது.", "பழைய நினைவுகளில் மூழ்கினாள் சிந்து கல்லூரியே கொண்டாடிய கிருஷ்ணசாமி என்ற கிருஷ் அவளைக் கொண்டாடினான்.", "கவிஞன் ஸ்போர்ட்ஸ்மேன் பாடகன் என்று பன்முகத் திறமையில் கல்லூரியையே தன் வசப்படுத்தியவன் சிந்துவிடம் வசப்பட்டு கிடந்தான்.", "எல்லா காதலுக்கும் வரும் எதிர்ப்பு அவர்களுக்கும் வந்தது.", "தாய் தந்தையின் தற்கொலை மிரட்டல் தாய்மாமனின் கௌரவக் கொலை மிரட்டல் என்று அவளின் காதல் அமரத்துவம் பெற்றது.", "அந்நேரம் தூரத்துச் சொந்தக்காரன் இண்டஸ்ட்ரியலிஸ்ட் அற்புதராஜின் கண்ணில் பட்டாள் சிந்து.", "அடக்குமுறை வென்றது கிருஷ்ணசாமியின் காதலி சிந்து அற்புதராஜின் மனைவியாய் உருமாற்றம் பெற்றாள்.", "வந்தது அந்த ஒற்றை மெசேஜ் மட்டுமே.", "நீண்டநேரம் போனையே பார்த்துக் கொண்டிருந்தாள்.", "எப்படி என் எண் கிடைத்தது?", "ஃபேஸ்புக் நினைவுக்கு வந்தது.", "எங்கிருந்தான் இத்தனைக் காலம்?", "எதற்கு இப்பொழுது இந்தத் தொடர்பு?", "எதுவானால் எனக்கென்ன?", "நான் தொடர்பு கொள்ளப் போவதில்லை.", "முடிவெடுத்தவள் செல்லை சுவிட்ச் ஆஃப் செய்தாள்.", "படுக்கையில் புரண்டவள் மனதில் புரண்டு கொண்டிருந்தது கிருஷ்ஷின் முகம்.", "பிரசவ வைராக்கியமாய் ஆகிப் போயிருந்தது அவள் செயல்.", "அனிச்சைச் செயலாய் கை டீபாயின் மேலிருந்த செல்லிற்கு சென்று அதை சுவிட்ச் ஆன் செய்தது வாட்ஸ் அப்பை ஓப்பன் செய்தாள் அந்த புதிய எண்ணை தொட்டாள் ஒளிர்ந்தது வாக்கியம் மைடியர் சிந்து நதியே எப்படி இருக்கற?", "விரல் கீபோர்டில் நடனமாடியது நான் நல்லா இருக்கறேன்.", "நீ எப்படி இருக்கற?", "சிறிது நேரத்தில் பதில் வந்தது.", "உன்னை பிரிந்து நான் எப்படியடி நல்லா இருப்பேன்.", "நான் நல்லா இல்லை.", "நீயும் நல்லா இல்லை என்பதையும் நான் அறிவேனடி கவித்துவமாய் வந்து விழுந்தது வார்த்தைகள்.", "இவன்.", "இவன் என்னை கண்காணித்திருக்கிறான் நான் மணவாழ்வில் நல்லா இல்லை என்பதைத்தான் சுட்டிக் காட்டுகிறான்.", "அவனுக்கு பதில் அனுப்பாதே என்று மூளை தடுத்தது.", "ஆனால் மனம் அவனை நோக்கியே திரும்பியது சற்றுநேரத்தில் தன்னிலை மறந்தாள் சிந்து.", "அற்புதராஜ் அவர்களின் திருமணம் அவர்களது ஐந்தாண்டு கால தாம்பத்யம் எல்லாம் மறந்து போனது.", "அன்றைய கல்லூரிக் காதலர்களாய் மாறிப் போயிருந்தனர் இருவரும்.", "வாட்ஸ்அப் மெசேஜ் வாட்ஸ் அப் காலிங்காக மாறியிருந்தது.", "ஒருவரை ஒருவர் செல் திரையில் பார்த்து கண்ணீர் வடித்தனர்.", "அற்புதராஜ் செய்த கொடுமைகளை பட்டியலிட்டாள் சிந்து.", "அவற்றிற்கு வார்த்தையால் ஒத்தடம் கொடுத்தான் கிருஷ்.", "ஐந்து வருடமாய் எங்கு சென்றாய்?", "என்ற சிந்துவின் கேள்விக்கு உனக்கு கல்யாணம் ஆனதும் ஊருல இருக்கப் பிடிக்காம வெளிநாடு போயிட்டேன்.", "அங்க இருந்தாலும் எப்பவும் உன் நினைப்புத்தான்.", "பிறன் மனை நோக்காதேன்னு உன்னை தொடர்பு கொள்ளலை ஊருக்கு வந்த பிறகுதான் உன்னைப் பற்றி விசாரிச்சேன் அரசல்புரசலா தெரிஞ்சுது நீ அவர்கூட சுகப்படலைனு.", "நெறைய பஞ்சாயத்துக்கள் உங்க வீடுவரை வந்ததை அறிஞ்சேன் அப்பதான் முடிவு பண்ணினேன் உன்னை இந்த அற்புதராஜ் கொடுமையில இருந்து விடுவிக்கிறதுன்னு.", "சிந்து பதிலுரைத்தாள்.", "என்ன அற்புதராஜ் கொடுமையில இருந்து நான் விடுபட போறதா உன்கிட்டச் சொன்னேனா?", "நீ சொல்ல வேண்டாம் உன் ஆன்மா என்கிட்டச் சொல்லுது இனி உன் மிச்ச வாழ்வு என் கூடத்தான்னு திடுக்கிட்டாள் சிந்து என்ன பேசுகிறான் இவன் ஒரு நொடிப் பொழுதில் அற்புதராஜிடமிருந்து பிரிந்து வர எதோ காஃபி சாப்பிடலாமா என்பது போல கேட்கிறானே?", "மூளைதான் கேள்வி கேட்டது மனம் அவன் கேட்ட கேள்விக்கு திருப்திப்படவே செய்தது பேச்சு.", "பேச்சு.", "பேச்சு.", "மணிக்கணக்காய் நீண்ட பேச்சின் முடிவில் கரைப்பார் கரைத்தால் கல்லும் கரையும் என்பதற்கேற்ப சிந்து என்ற கற்பூரத்தை எளிதாகக் கரைத்தான் கிருஷ்ணசாமி.", "முடிவில் அடுத்த நாள் மாலை பீச்சில் சந்திப்பது என்று முடிவு செய்தனர்.", "மறுநாள் மெரினா கடற்கரை.", "கடலலையை விட சிந்துவின் மன அலை பெரிதாக அடித்துக் கொண்டிருந்தது.", "தப்புச் செய்கிறேனோ?", "சிக்கலாய் சென்று கொண்டிருக்கும் வாழ்வை மேலும் சிக்கலாக்கிக் கொள்கிறேனோ?", "சிந்தனை வசப்பட்டிருந்தவள் உடலில் ஏதோ குறுகுறுப்பதை உணர்ந்து திடுக்கிட்டாள்.", "அருகில் அந்தி இருட்டில் அமர்ந்திருந்த கிருஷ்ஷின் கைகள் அவள் இடுப்பில் ஊர்ந்து கொண்டிருந்தது.", "அவன் கையை தன் கைகளால் தடுத்தாள்.", "அவள் கைகளின் மீது தன் கையை போட்டு அதை விலக்கினான் கிருஷ்.", "கொஞ்சம் கொஞ்சமாய் தோற்றுக் கொடுக்க ஆரம்பித்தாள் சிந்து.", "அக்கணம் அற்புதராஜ் தான் கல்யாணம் ஆனவள் அடுத்தவன் மனைவி என்பது எல்லாம் அவள் நியூரான்களிலிருந்து மறைந்து போயிருந்தது.", "கிருஷ்ணசாமி என்ற காந்தம் அவளை கவர்ந்து தன்பால் இழுத்துக் கொண்டது.", "நேரம் ஓடிக் கொண்டிருந்தது.", "தன்னிலை மறக்க ஆரம்பித்தனர் அந்த முன்னாள் காதலர்கள்.", "அவர்கள் லீலையை சற்று தூரத்தில் அமர்ந்திருந்து ஒருவன் இரவிலும் துல்லியமாகத் தெரியும் நைட்விஷன் கேமராவில் பதிந்து கொண்டிருந்தான்.", "சற்றுநேரத்தில் தன்னை சுதாகரித்துக் கொண்ட சிந்து கிருஷ்ஷின் கைகளின் சிறையிலிருந்து விடுபட்டாள்.", "ஆடையை சரி செய்து கொண்டு எழுந்தாள்.", "உணர்ச்சிப் பிழம்பாய் இருந்தனர் இருவரும்.", "அவர்கள் புறப்பட்டதும் அவர்களைத் தொடர்ந்து அவர்களை படமெடுத்த அந்த முகம் தெரியாதவனும் புறப்பட்டான்.", "மறுநாள்.", "அற்புதராஜ் அலுவலகம் கிளம்பியிருந்தான்.", "சோபாவில் சாய்ந்திருந்த சிந்துவை வாட்ஸ் அப்பின் கனைப்புச் சத்தம் ஈர்த்தது.", "கிருஷ்ஷா இருக்கும் எண்ணியவள் தன் விரல் ரேகையை செல்லின் பின் பதிக்க திரை ஒளிர்ந்தது.", "வாட்ஸ் அப்பை திறந்தாள்.", "கண்ணில் புதிதாக ஒரு எண் பட்டது.", "அதை தொட்டாள் ஒரு வீடியோ டவுன்லோட் ஆகத் தொடங்கியது வினாடிகளின் இறப்பில் வீடியோ டவுன்லோட் முடிந்தது.", "மறுபடி தொட்டாள் வீடியோ ஓடியது.", "அதிர்ச்சியின் உச்சிக்கே சென்றாள் சிந்து.", "அதில் பீச்சில் அவளும் கிருஷும் நெருக்கமாக அமர்ந்து செய்த அத்துமீறல்கள் கிரிஸ்டர் க்ளீயர் பிரிண்டில் ஓடிக் கொண்டிருந்தது.", "பதை பதைத்து பார்த்து முடிக்கவும்.", "அடுத்த மெசேஜ் வந்து விழுந்தது.", "இந்த வீடியோ உன் கணவர் செல்லுக்கு ஃபார்வர்ட் செய்யப்படாமல் இருக்க வேண்டுமென்றால் இருபது லட்சம் ரூபாய் பணத்தை நேற்று மெரீனாவில் நீங்கள் இருந்த இடத்தில் வைத்துவிட்டு கிளம்பவும்.", "மீறினால் அடுத்த நிமிடம் இது உன் கணவன் செல்லுக்கு சென்று விடும்.", "செய்வதறியாது திகைத்த சிந்துவின் மனதில் தோன்றிய ஒரே தீர்வு கிருஷ்.", "அடுத்த கணம் போன் செய்தாள் கிருஷ்ஷிற்கு.", "நடந்ததை கூறினாள் நடக்கப் போவதற்கு தீர்வு கேட்டாள்.", "சிந்தும்மா.", "போலீசுக்குப் போக முடியாது எனக்குத் தெரிஞ்ச ஒரு நண்பன் டிடெக்டிவ் ஏஜென்சி வச்சிருக்கறான் அவன்கிட்ட போவோம் கண்டிப்பா அவன் ஒரு தீர்வு சொல்லுவான் வேண்டாம்டா.", "அது மேலும் சிக்கலை உருவாக்கும் நாம வேற முயற்சி எடுக்கறது பிளாக் மெயில் பண்ணுறவனுக்குத் தெரிஞ்சா அவன் வீடியோவை என் கணவருக்கு அனுப்பிடுவான் அப்புறம் என் கணவர் நம்ம ரெண்டு பேரையும் உலகத்தை விட்டே அனுப்பிடுவாரு.", "அப்ப என்னதான் செய்யுறது?", "பேசாம பணத்தைக் கொடுத்துடுவோம் என்ன சொல்லுற அவ்வளவு பெரிய தொகைக்கு எங்க போறது?", "எப்படியாவது நான் அரேஞ்ச் பண்ணுறேன் என் நகைகளை விற்று நான் பணத்தை ரெடி பண்ணுறேன் நீ பணத்தை பிளாக் மெயிலர்ட்ட குடுத்துடு அவன்கிட்ட பணம் போய்ச் சேர்ந்ததும் நாம இந்த ஊரைவிட்டு கிளம்பிடணும் ஓகேவா?", "கரும்பு தின்னக் கூலியா?", "உன் நினைவிலேயே அஞ்சு வருஷத்தை கடத்திட்டேன் இனி மிச்சமிருக்கிற வாழ்க்கையை எங்கயாவது வடநாட்டுல போய் வாழ்ந்து முடிச்சிடுவோம் ஓகேவா?.", "சரி.", "நான் பணத்தை ரெடி பண்ணுறேன் மதியம் வந்து வாங்கிட்டுப் போய் சாயங்காலம் பீச்சுல வச்சுடு நாம கிளம்புறது எப்ப?", "நாளைக்கு சாயங்காலம் தாம்பரம் ஸ்டேஷனுக்கு வந்துடு வடக்க போற எதாவது ஒரு ட்ரெய்னுல ஏறுறம் நம்ம புது வாழ்வை எதாவது ஒரு வடநாட்டுல தொடங்குறோம் அவன் கூறவும் மனம் தெளிந்தாள் சிந்து.", "சில மணி நேரங்களில் அவளுடைய நகைகள் பணமாக மாறி கிருஷ்ஷிடம் கொடுக்கப்பட்டது.", "மாலை பிளாக்மெயிலரிடம் இருந்து மெசேஜ் சொன்னபடி நடந்து கொண்டதற்கு நன்றி இனி உங்கள் வாழ்வில் நான் தலையிட மாட்டேன்.", "வீடியோவை டிலேட் செய்துவிட்டேன் இந்த நிகழ்வை ஒரு கெட்ட கனவாக நினைத்து மறந்துவிடவும் உண்மையுள்ள முகம் தெரியாத நண்பன்.", "மெசேஜை படித்ததும் ஆசுவாசம் ஆனாள் சிந்து கிருஷ்ஷுக்கு போன் செய்து விஷயத்தைக் கூறினாள்.மறுநாள் ஊரை விட்டுக் கிளம்பும் நேரத்தை அவனிடம் உறுதிப்படுத்திக் கொண்டு செல்லை அணைத்தாள் சிந்து.", "மறுநாள் மாலை மணி ஐந்து.", "ரயிலில் அந்த சாதாரண வகுப்புப் பெட்டியில் அமர்ந்திருந்தான் கிருஷ்.", "அருகில் அவனுடன் அமர்ந்திருந்தத கல்யாண் கூறினான் குருவே.", "உங்க மூளையே மூளை இப்ப நம்ம கையில இருபது லட்ச ரூபாய்.", "எப்படி குருவே சர்வசாதாரணமா உங்க பழைய ஆளை மடிச்சீங்க?", "டேய்.", "நான் படிச்சது சைக்காலஜிடா.", "பொண்ணுங்க சைக்காலஜி எனக்கு அத்துப்படி எங்க தட்டுனா எப்படி விழுவாங்க அப்படிங்கறது எனக்குத் தெரியும் ஆமாம் குருவே நாம இப்ப ஏன் நாகர்கோவில் போறோம்?", "டேய் கல்யாண் எனக்கு சிந்து மட்டும் தான் காதலின்னு நெனைச்சியா?", "காலேஜ் முடிச்சப்புறமும் என் லிஸ்ட்டுல நெறைய பேர் இருக்கறாங்க.", "அதுல ஒருத்தி ஒரு பணக்காரனுக்கு வாழ்க்கைப்பட்டு நாகர்கோவிலுல அல்லாடுறதா தகவல்.", "அடுத்த நம்ம டார்கெட் நாகர்கோவில் ரக்ஷனா.", "என்று கூறி அட்டகாசமாய் சிரித்தான்.", "நேரம் ஓடியது.", "தென்மாவட்ட பயணிகளை ஏற்றிக் கொண்டு புறப்பட்டது கன்னியாகுமரி எக்ஸ்பிரஸ்.", "ஸ்டேஷன்கள் தாண்டி தாம்பரம் வந்து சேர்ந்தது வண்டி கண்ணயர்ந்திருந்தான் கிருஷ்.", "பயணிகளை ஏற்றிக் கொண்டு புறப்பட்டது கன்னியாகுமரி எக்ஸ்பிரஸ்.", "ப்ப்ராங் .. கன்னியாகுமரி எக்ஸ்பிரஸ் புறப்பட்ட ஹாரன் சத்தத்தில் கலைந்தாள் ஸ்டேஷனில் அமர்ந்திருந்த சிந்து.", "ரயில் பெட்டியில் ஓரத்தில் அமர்ந்திருந்த ஒரு வாண்டு கையசைத்துக் கொண்டு சென்றது.", "அதற்கு பெஞ்சில் அமர்ந்திருந்த சிந்து புன்னகைத்து கையசைத்தாள்.", "கன்னியாகுமரி எக்ஸ்பிரஸ் தன் வேகத்தை அதிகப்படுத்தி பிளாட்பாரம் கடந்தது.", "சிந்து காத்திருந்தாள் பெட்டியுடன் கிருஷிற்காக கமலகண்ணன் வாசகர் கருத்துக்கள் 1 அலைபாயுதே சிறுகதை வி.சகிதாமுருகன் கி.ரவிக்குமார் 14 2020 113 நல்ல நடை.", "வாசகர்களை சுவாரஸ்யப்படுத்த எப்போதுமே இது போன்ற முடிவுகள் தேவைப்படுகின்றது.", "கதாசிரியர் சற்று பெயர் வாங்கி விட்டால் இது கதையின் யார்த்த முடிவு என கொண்டாடப்படும்.", "புதுமுகம் எனில் சார் கொஞ்சம் திருந்தனும் என கமென்ட் வரும்.", "சகிதா சாருக்கு என்ன மாதிரியான கமெண்ட் வந்திருக்கும்னு யோசிக்கிறேன்." ]
சமச்சீர் பொதுப்பாடத்திட்டதிற்கு வெற்றி மனித உரிமை பாதுகாப்பு மையம் பட்டாசு வெடித்தும் இனிப்பு வழங்கியும் தெரிவுபடுத்தினர் புரட்சிகர மாணவர்இளைஞர் முன்னணி அறிமுகம் திரைப்படங்கள் போராட்ட செய்திகள் இணைப்புகள் நூலகம் புரட்சிகர மாணவர்இளைஞர் முன்னணி தொடர்புக்கு புரட்சிகர மாணவர் இளைஞர் முன்னணி தமிழ்நாடு. எண்41பிள்ளையார் கோயில் தெரு மதுரவாயல் சென்னை95. அலைபேசி 919445112675 மின்னஞ்சல் . வருகைப் பதிவேடு 214339 பார்வைகள் தொகுப்புகள் தொகுப்புகள் 2012 2012 2012 2012 2012 2012 2012 2012 2012 2011 2011 2011 2011 2011 2011 2011 2011 2010 2010 2010 2010 2010 2010 2009 2009 2009 2009 2009 2009 2009 2009 2009 அண்மைய இடுகைகள் எம் தாய்மண் உணர்ச்சிக்கு ஈடாகுமா உன் கூலிப்படையின் சம்பள உணர்ச்சி கூடங்குளம்பாசிச ஜெ அரசின் கொலைவெறித் தாக்குதலை கண்டிக்கிறோம் உலையை எப்படி நிறுத்த முடியும் கட்டடமெல்லாம் கட்டிபுட்டு சில அறிவாளிங்க கேட்குறாங்க தினமலர மென்னுபுட்டு கூடங்குளம் மக்களோடு கரங்களை இணைத்திடு நாட்டை மீண்டும் காலனியாக்கும் அணு உலையை விரட்டிடு தோழர் மாவோ எம் விடுதலைப்பாதையில் உன் சிந்தனை ஒளிவெள்ளம் பார்ப்பனக் குடுமியில் பாரதியின் மீசை உயர்நீதிமன்ற 150வது ஆண்டு விழா யாருக்காக இஸ்ரோ செஞ்சுரியினால் இந்தியனுக்கு என்ன பயன்? கல்யாண் ஜூவல்லர்ஸ் புரட்சியை மிஞ்சிய ரஜினியின் புரட்சி நீ தான் ஆசிரியன் கவிதை பக்கங்கள் அறிமுகம் திரைப்படங்கள் போராட்ட செய்திகள் இணைப்புகள் நூலகம் கருப்பொருள் கருப்பொருள் 1 அசை படங்கள் அடிப்படை உரிமை அடிமை மோகம் அதிகார வர்க்கம் அமெரிக்க பயங்கரவாதம் அரங்கக் கூட்டம் அரசியல் அழுகி நாறும் முதலாளித்துவம் ஆசான்கள் ஆதிக்க சாதிவெறி ஆர்.எஸ்.எஸ் ஆர்ப்பாட்டம் ஆவணப்படம் இந்திய ராணுவம் இந்து பயங்கரவாதம் இந்து பாசிசம் இந்து மதம் இளைஞர்கள் இவர் தான் லெனின் ஈழம் உயர் கல்வி உரைவீச்சு உலகமயமாக்கல் உளவியல் உளவு வேலை உள்ளிருப்பு போராட்டம் உழைக்கும் மகளிர் தினம் உழைக்கும் மக்கள் ஊடகங்கள் ஊடகம் எது தேசபக்தி ஏகாதிபத்திய அடிமை ஏகாதிபத்திய கைக்கூலிகள் ஏகாதிபத்தியம் ஓட்டுப் பொறுக்கிகள் ஓவியங்கள் கட்டுரை கம்யூனிசம் கருத்தரங்கம் கருத்துப்படம் கல்வி உரிமை கல்வி கட்டணக்கொள்ளை கல்வி கட்டுரை கல்வி தனியார்மய எதிர்ப்பு மாநாடு கல்வி தனியார்மய ஒழிப்பு கல்வி தனியார்மயம் கல்வித் தனியார்மய ஒழிப்பு மாநாடு கழிசடைகள் கவிதை கவிதைகள் காங்கிரஸ் காங்கிரஸ் துரோக வரலாறு காதல் பாலியல் கார்ப்பரேட் முதலாளிகளின் கைக்கூலி கார்ல் மார்க்ஸ் கிரிக்கெட் சூதாட்டம் கீழைக்காற்று குடும்பம் குறுக்கு வெட்டு பகுதி குழந்தைகள் கூடங்குளம் சட்டக் கல்லூரி சமச்சீர் கல்வி சமூக விமர்சனம் சாதி மறுப்பு சாலை மறியல் சி.பி.எம் சினிமா சினிமா கழிசடைகள் சிறப்புக் கட்டுரைகள் சிறு வெளியீடு சுவரொட்டி சென்னை புத்தகக் கண்காட்சி சோசலிசம் சோவியத் திரைப்படங்கள் சோவியத் யூனியன் ஜெயாவின் பேயாட்சி டாடா டைஃபி தனியார்மய கல்வியின் லாபவெறி தனியார்மயம் தாராளமய பயங்கரவாதம் தெருமுனைக்கூட்டம் தேசிய இனவெறி தேர்தல் பாதை தேர்தல் புறக்கணிப்பு இயக்கம் தொழிலாளர் வர்க்கம் தோழர் ஸ்டாலின் நக்சல்பாரிகள் நச்சுப் பிரச்சாரம் நவம்பர் புரட்சி நாள் நாகரீகக் கோமாளி நீதித்துறை நுகர்வு கலாச்சாரம் நூல் அறிமுகம் நூல்கள் பகத்சிங் பள்ளி மாணவர்கள் பழங்குடியின மாணவர்கள் பாசிசம் பாடல்கள் பார்ப்பனிய கொடுமைகள் பார்ப்பனியம் பிரச்சார இயக்கம் பிராந்திய மேலாதிக்கம் பு.மா.இ.மு புகைப்படங்கள் புதிய கலாச்சாரம் புத்தகக் கண்காட்சியில் புமாஇமு புரட்சி புரட்சிகர கவிதைகள் புரட்சிகர திருமணம் புரட்சிகர பாடல்கள் பெட்ரோல் பேட்டி போராடும் உலகம் போராட்ட செய்திகள் போராட்ட நிதி போராட்டத்தில் நாங்கள் போராட்டம் போலி கம்யூனிஸ்டுகள் போலி சுதந்திரம் போலி ஜனநாயகத் தேர்தல் போலி ஜனநாயகம் போலீசு ஆட்சி ம.க.இ.க மக்கள் கலை இலக்கியக் கழகம் மறுகாலனியாக்கம் மாணவர் விடுதி மாணவர்கள் மாணவர்கள்இளைஞர்கள் முதலாளித்துவ பயங்கரவாதம் முதலாளித்துவம் முல்லைப் பெரியாறு மெட்ரோ ரயில் மே தினம் மொழிபெயர்ப்பு கட்டுரைகள் லெனின் வணிகமயம் விடுதலைப் போர் விலைவாசி உயர்வு விளையாட்டு வெளியீடுகள் ஸ்டாலின் சமச்சீர் பொதுப்பாடத்திட்டதிற்கு வெற்றி மனித உரிமை பாதுகாப்பு மையம் பட்டாசு வெடித்தும் இனிப்பு வழங்கியும் தெரிவுபடுத்தினர் 11 2011 புமாஇமு கடலூர் மாவட்டம் விருத்தாசலத்தில் சமச்சீர் பாடபுத்தகத்தை இன்னும் 10 நாட்களில் மாணவர்களுக்கு வங்க வேண்டும் என்பது உச்சநீதிமன்ற உத்தரவை மாணவர்களுக்கம் பொதுமக்களுக்கு தெரிய படுத்தும் வண்ணம் மனித உரிமை பாதுகாப்பு மையமும் மாணவர்களின் கல்வி உரிமைக்கான பெற்றோர் சங்கமும் இணைந்து விருத்தாசலம் நகரில் உள்ள அனைத்து பள்ளிகள் முன்பு பட்டாசுகள் கொலுத்தியும் மாணவர்களுக்கு இனிப்புகள் வழங்கியும் உச்சநீதிமன்றத்தின் உத்தரவை துண்டு பிரசுரம் மு்லம் பொதுமக்களுக்கும் மாணவர்களுக்கும் மகிழ்ச்சியுடன் தெரிவுபடுத்தினர். ... சமச்சீர் கல்வி அரசியல் சமச்சீர் கல்வி நிகழ்வுகள் மனித உரிமைப் பாதுகாப்பு மையம் சமச்சீர் பொதுப்பாடத்திட்டத்தை அமுல்படுத்த உச்சநீதி மன்றம் ஆணை ம.க.இ.க பு.மா.இ.மு போராட்டத்திற்கு கிடைத்த வெற்றி சமச்சீர் சாதனையாளர்கள் ஜூனியர் விகடனில் புமாஇமு மாநில அமைப்பாளர் தோழர் கணேசன் பேட்டி ... . . . . . . . புதிய ஜனநாயகம் செப்டம்பர் 2012 மின்னிதழ் வினவு செய்திகள் விவசாயிகள் போராட்டம் வெற்றி சாதனையும் கற்றுக்கொள்ள வேண்டியவையும் நவம்பர் 26 விவசாயிகள் சங்கம் ஆர்ப்பாட்டம் மக்கள் அதிகாரம் பங்கேற்பு அரசுப் பள்ளிகளில் நிரந்தர ஆசிரியர்களை நியமனம் செய் புமாஇமு அறிக்கை பெண்ணின் உடல் அதிகாரம் செலுத்துவதற்கானதல்ல ஆடை அவமதிப்பதற்கானதல்ல ஆங்கிலேயர் காலத்திய நாட்டுப்புறக் கதைப் பாடல்கள் நா. வானமாமலை பெண்கள் மீதான பாலியல் ஒடுக்குமுறையும் நிறப் பாகுபாடும் அமெரிக்கா ஜனநாயகத்தை தூக்கிப் பிடித்த போது கேலிச் சித்திரங்கள் ரோந்து போலீசு கையில் துப்பாக்கி வழங்கலாமா ? கருத்துக் கணிப்பு காந்தியைக் கொன்ற துப்பாக்கி யாருடையது? விவசாயிகள் மீதான மோடியின் ஒடுக்குமுறையை உலகம் மறக்காது கருத்துப்படங்கள் தமிழில் எழுத வாசகர்கள் குறிச்சொற்கள் 1 அசை படங்கள் அடிப்படை உரிமை அரசியல் அழுகி நாறும் முதலாளித்துவம் ஆர்ப்பாட்டம் ஈழம் ஓட்டுப் பொறுக்கிகள் கருத்துப்படம் கல்வி கட்டணக்கொள்ளை கல்வி தனியார்மயம் கல்வித் தனியார்மய ஒழிப்பு மாநாடு கவிதைகள் குறுக்கு வெட்டு பகுதி கூடங்குளம் சமச்சீர் கல்வி ஜெயாவின் பேயாட்சி தாராளமய பயங்கரவாதம் தேர்தல் புறக்கணிப்பு இயக்கம் பகத்சிங் பார்ப்பனிய கொடுமைகள் பு.மா.இ.மு புரட்சிகர கவிதைகள் போராட்ட செய்திகள் போராட்டத்தில் நாங்கள் போராட்டம் போலி ஜனநாயகம் மறுகாலனியாக்கம் மாணவர்கள் வெளியீடுகள் .. . . .
[ "சமச்சீர் பொதுப்பாடத்திட்டதிற்கு வெற்றி மனித உரிமை பாதுகாப்பு மையம் பட்டாசு வெடித்தும் இனிப்பு வழங்கியும் தெரிவுபடுத்தினர் புரட்சிகர மாணவர்இளைஞர் முன்னணி அறிமுகம் திரைப்படங்கள் போராட்ட செய்திகள் இணைப்புகள் நூலகம் புரட்சிகர மாணவர்இளைஞர் முன்னணி தொடர்புக்கு புரட்சிகர மாணவர் இளைஞர் முன்னணி தமிழ்நாடு.", "எண்41பிள்ளையார் கோயில் தெரு மதுரவாயல் சென்னை95.", "அலைபேசி 919445112675 மின்னஞ்சல் .", "வருகைப் பதிவேடு 214339 பார்வைகள் தொகுப்புகள் தொகுப்புகள் 2012 2012 2012 2012 2012 2012 2012 2012 2012 2011 2011 2011 2011 2011 2011 2011 2011 2010 2010 2010 2010 2010 2010 2009 2009 2009 2009 2009 2009 2009 2009 2009 அண்மைய இடுகைகள் எம் தாய்மண் உணர்ச்சிக்கு ஈடாகுமா உன் கூலிப்படையின் சம்பள உணர்ச்சி கூடங்குளம்பாசிச ஜெ அரசின் கொலைவெறித் தாக்குதலை கண்டிக்கிறோம் உலையை எப்படி நிறுத்த முடியும் கட்டடமெல்லாம் கட்டிபுட்டு சில அறிவாளிங்க கேட்குறாங்க தினமலர மென்னுபுட்டு கூடங்குளம் மக்களோடு கரங்களை இணைத்திடு நாட்டை மீண்டும் காலனியாக்கும் அணு உலையை விரட்டிடு தோழர் மாவோ எம் விடுதலைப்பாதையில் உன் சிந்தனை ஒளிவெள்ளம் பார்ப்பனக் குடுமியில் பாரதியின் மீசை உயர்நீதிமன்ற 150வது ஆண்டு விழா யாருக்காக இஸ்ரோ செஞ்சுரியினால் இந்தியனுக்கு என்ன பயன்?", "கல்யாண் ஜூவல்லர்ஸ் புரட்சியை மிஞ்சிய ரஜினியின் புரட்சி நீ தான் ஆசிரியன் கவிதை பக்கங்கள் அறிமுகம் திரைப்படங்கள் போராட்ட செய்திகள் இணைப்புகள் நூலகம் கருப்பொருள் கருப்பொருள் 1 அசை படங்கள் அடிப்படை உரிமை அடிமை மோகம் அதிகார வர்க்கம் அமெரிக்க பயங்கரவாதம் அரங்கக் கூட்டம் அரசியல் அழுகி நாறும் முதலாளித்துவம் ஆசான்கள் ஆதிக்க சாதிவெறி ஆர்.எஸ்.எஸ் ஆர்ப்பாட்டம் ஆவணப்படம் இந்திய ராணுவம் இந்து பயங்கரவாதம் இந்து பாசிசம் இந்து மதம் இளைஞர்கள் இவர் தான் லெனின் ஈழம் உயர் கல்வி உரைவீச்சு உலகமயமாக்கல் உளவியல் உளவு வேலை உள்ளிருப்பு போராட்டம் உழைக்கும் மகளிர் தினம் உழைக்கும் மக்கள் ஊடகங்கள் ஊடகம் எது தேசபக்தி ஏகாதிபத்திய அடிமை ஏகாதிபத்திய கைக்கூலிகள் ஏகாதிபத்தியம் ஓட்டுப் பொறுக்கிகள் ஓவியங்கள் கட்டுரை கம்யூனிசம் கருத்தரங்கம் கருத்துப்படம் கல்வி உரிமை கல்வி கட்டணக்கொள்ளை கல்வி கட்டுரை கல்வி தனியார்மய எதிர்ப்பு மாநாடு கல்வி தனியார்மய ஒழிப்பு கல்வி தனியார்மயம் கல்வித் தனியார்மய ஒழிப்பு மாநாடு கழிசடைகள் கவிதை கவிதைகள் காங்கிரஸ் காங்கிரஸ் துரோக வரலாறு காதல் பாலியல் கார்ப்பரேட் முதலாளிகளின் கைக்கூலி கார்ல் மார்க்ஸ் கிரிக்கெட் சூதாட்டம் கீழைக்காற்று குடும்பம் குறுக்கு வெட்டு பகுதி குழந்தைகள் கூடங்குளம் சட்டக் கல்லூரி சமச்சீர் கல்வி சமூக விமர்சனம் சாதி மறுப்பு சாலை மறியல் சி.பி.எம் சினிமா சினிமா கழிசடைகள் சிறப்புக் கட்டுரைகள் சிறு வெளியீடு சுவரொட்டி சென்னை புத்தகக் கண்காட்சி சோசலிசம் சோவியத் திரைப்படங்கள் சோவியத் யூனியன் ஜெயாவின் பேயாட்சி டாடா டைஃபி தனியார்மய கல்வியின் லாபவெறி தனியார்மயம் தாராளமய பயங்கரவாதம் தெருமுனைக்கூட்டம் தேசிய இனவெறி தேர்தல் பாதை தேர்தல் புறக்கணிப்பு இயக்கம் தொழிலாளர் வர்க்கம் தோழர் ஸ்டாலின் நக்சல்பாரிகள் நச்சுப் பிரச்சாரம் நவம்பர் புரட்சி நாள் நாகரீகக் கோமாளி நீதித்துறை நுகர்வு கலாச்சாரம் நூல் அறிமுகம் நூல்கள் பகத்சிங் பள்ளி மாணவர்கள் பழங்குடியின மாணவர்கள் பாசிசம் பாடல்கள் பார்ப்பனிய கொடுமைகள் பார்ப்பனியம் பிரச்சார இயக்கம் பிராந்திய மேலாதிக்கம் பு.மா.இ.மு புகைப்படங்கள் புதிய கலாச்சாரம் புத்தகக் கண்காட்சியில் புமாஇமு புரட்சி புரட்சிகர கவிதைகள் புரட்சிகர திருமணம் புரட்சிகர பாடல்கள் பெட்ரோல் பேட்டி போராடும் உலகம் போராட்ட செய்திகள் போராட்ட நிதி போராட்டத்தில் நாங்கள் போராட்டம் போலி கம்யூனிஸ்டுகள் போலி சுதந்திரம் போலி ஜனநாயகத் தேர்தல் போலி ஜனநாயகம் போலீசு ஆட்சி ம.க.இ.க மக்கள் கலை இலக்கியக் கழகம் மறுகாலனியாக்கம் மாணவர் விடுதி மாணவர்கள் மாணவர்கள்இளைஞர்கள் முதலாளித்துவ பயங்கரவாதம் முதலாளித்துவம் முல்லைப் பெரியாறு மெட்ரோ ரயில் மே தினம் மொழிபெயர்ப்பு கட்டுரைகள் லெனின் வணிகமயம் விடுதலைப் போர் விலைவாசி உயர்வு விளையாட்டு வெளியீடுகள் ஸ்டாலின் சமச்சீர் பொதுப்பாடத்திட்டதிற்கு வெற்றி மனித உரிமை பாதுகாப்பு மையம் பட்டாசு வெடித்தும் இனிப்பு வழங்கியும் தெரிவுபடுத்தினர் 11 2011 புமாஇமு கடலூர் மாவட்டம் விருத்தாசலத்தில் சமச்சீர் பாடபுத்தகத்தை இன்னும் 10 நாட்களில் மாணவர்களுக்கு வங்க வேண்டும் என்பது உச்சநீதிமன்ற உத்தரவை மாணவர்களுக்கம் பொதுமக்களுக்கு தெரிய படுத்தும் வண்ணம் மனித உரிமை பாதுகாப்பு மையமும் மாணவர்களின் கல்வி உரிமைக்கான பெற்றோர் சங்கமும் இணைந்து விருத்தாசலம் நகரில் உள்ள அனைத்து பள்ளிகள் முன்பு பட்டாசுகள் கொலுத்தியும் மாணவர்களுக்கு இனிப்புகள் வழங்கியும் உச்சநீதிமன்றத்தின் உத்தரவை துண்டு பிரசுரம் மு்லம் பொதுமக்களுக்கும் மாணவர்களுக்கும் மகிழ்ச்சியுடன் தெரிவுபடுத்தினர்.", "... சமச்சீர் கல்வி அரசியல் சமச்சீர் கல்வி நிகழ்வுகள் மனித உரிமைப் பாதுகாப்பு மையம் சமச்சீர் பொதுப்பாடத்திட்டத்தை அமுல்படுத்த உச்சநீதி மன்றம் ஆணை ம.க.இ.க பு.மா.இ.மு போராட்டத்திற்கு கிடைத்த வெற்றி சமச்சீர் சாதனையாளர்கள் ஜூனியர் விகடனில் புமாஇமு மாநில அமைப்பாளர் தோழர் கணேசன் பேட்டி ... .", ".", ".", ".", ".", ".", ".", "புதிய ஜனநாயகம் செப்டம்பர் 2012 மின்னிதழ் வினவு செய்திகள் விவசாயிகள் போராட்டம் வெற்றி சாதனையும் கற்றுக்கொள்ள வேண்டியவையும் நவம்பர் 26 விவசாயிகள் சங்கம் ஆர்ப்பாட்டம் மக்கள் அதிகாரம் பங்கேற்பு அரசுப் பள்ளிகளில் நிரந்தர ஆசிரியர்களை நியமனம் செய் புமாஇமு அறிக்கை பெண்ணின் உடல் அதிகாரம் செலுத்துவதற்கானதல்ல ஆடை அவமதிப்பதற்கானதல்ல ஆங்கிலேயர் காலத்திய நாட்டுப்புறக் கதைப் பாடல்கள் நா.", "வானமாமலை பெண்கள் மீதான பாலியல் ஒடுக்குமுறையும் நிறப் பாகுபாடும் அமெரிக்கா ஜனநாயகத்தை தூக்கிப் பிடித்த போது கேலிச் சித்திரங்கள் ரோந்து போலீசு கையில் துப்பாக்கி வழங்கலாமா ?", "கருத்துக் கணிப்பு காந்தியைக் கொன்ற துப்பாக்கி யாருடையது?", "விவசாயிகள் மீதான மோடியின் ஒடுக்குமுறையை உலகம் மறக்காது கருத்துப்படங்கள் தமிழில் எழுத வாசகர்கள் குறிச்சொற்கள் 1 அசை படங்கள் அடிப்படை உரிமை அரசியல் அழுகி நாறும் முதலாளித்துவம் ஆர்ப்பாட்டம் ஈழம் ஓட்டுப் பொறுக்கிகள் கருத்துப்படம் கல்வி கட்டணக்கொள்ளை கல்வி தனியார்மயம் கல்வித் தனியார்மய ஒழிப்பு மாநாடு கவிதைகள் குறுக்கு வெட்டு பகுதி கூடங்குளம் சமச்சீர் கல்வி ஜெயாவின் பேயாட்சி தாராளமய பயங்கரவாதம் தேர்தல் புறக்கணிப்பு இயக்கம் பகத்சிங் பார்ப்பனிய கொடுமைகள் பு.மா.இ.மு புரட்சிகர கவிதைகள் போராட்ட செய்திகள் போராட்டத்தில் நாங்கள் போராட்டம் போலி ஜனநாயகம் மறுகாலனியாக்கம் மாணவர்கள் வெளியீடுகள் .. .", ".", "." ]
குஜராத்மாநிலம் ஆமதாபாத் மாநகராட்சி தேர்தலில் போட்டியிட விரும்பி. பிரதமர் மோடியின் சகோதரர்மகள் சோனல் மோடி தாக்கல் செய்த மனுவைகட்சி தலைவர்களின் உறவிர்களுக்கு வாய்ப்பு வழங்கப்படாது என்ற புதியவிதியை காரணம் காட்டி பா.ஜ. நிராகரித்துவிட்டது. பிரதமர் மோடியின் சகோதரர் பிரஹலாத்மோடி. இவர் நியாய விலைகடை வைத்துள்ள இவர் குஜராத்தில் உள்ள நியாயவிலை கடைகள் சங்கத்தின் தலைவராகவும் உள்ளார். இவரது மகள் சோன்மோடி. இவர் விரைவில் நடைபெற உள்ள ஆமதாபாத் மாநகராட்சி தேர்தலில் போடக்தேவ் வார்டில் இருந்து போட்டியிட சீட் கேட்டிருந்தார். ஆனால் சமீபத்தில் வேட்பாளர் பட்டியலை பா.ஜ. வெளியிட்டது. இதில் சோனல் பெயர் இடம்பெறவில்லை. எந்தவார்டிலும் போட்டியிட அவருக்கு வாய்ப்பு வழங்கபடவில்லை. இதற்கு வரும்தேர்தலில் போட்டியிட கட்சி தலைவர்களின் உறவினர்களுக்கு வாய்ப்பு வழங்கப்படாது என்ற விதிமுறை காரணமாக தெரிவிக்கபட்டுள்ளது. இதுதொடர்பாக பா.ஜ. மாநில தலைவர் சி.ஆர்.பாட்டீல் கூறுகையில் வரும் தேர்தலில் கட்சி தலைவர்களின் உறவினர்களுக்கு போட்டியிட வாய்ப்பு வழங்கப்படாது என விதிமுறை வகுக்கப்பட்டது. விதிமுறைகள் அனைவருக்கும் சமம்தான். இவ்வாறு அவர் கூறினார். சோனல்மோடி கூறுகையில் பா.ஜ. தொண்டர் என்ற அடிப்படையில்தான் வாய்ப்பு கேட்டேன். பிரதமரின் உறவினர் என்பதற்காக வாய்ப்பு கிடைக்கவில்லை. வாய்ப்பு கிடைக்கவில்லை என்றாலும் வழக்கமான கட்சிதொண்டராகவே செயல்படுவேன். இவ்வாறு அவர் கூறினார். பிரஹலாத் மோடி கூறுகையில் எனது குடும்ப உறுப்பினர்கள் விருப்பமான முடிவை எடுக்க சுதந்திரம் உள்ளது. எனது குடும்பத்தினர் பிரதமர் மோடியின் பெயரை பயன்படுத்த வில்லை. அதனை பயன்படுத்தி எந்த சலுகையையும் அனுபவிக்கவில்லை. நாங்கள் சொந்தமாக உழைத்துவாழ்கிறோம். இவ்வாறு அவர் கூறினார் பாஜக சார்பாக போட்டியிட மேனகா காந்தி வருண்காந்திக்கு வாய்ப்பு இந்திய தேசிய காங்கிரஸ் விரைவில் பாகிஸ்தான் தேசிய 75 வயதை கடந்தவர்களுக்கு வாய்ப்பு வழங்கவேண்டாம் ராமநாதபுரம் தொகுதியில் 6வது வேட்பாளர் பட்டியல் வெளியீடு ஆசம்கானை எதிர்த்து ஜெயப்பிரதா போட்டி பிரதமர் மோடி மோடி . தொடர்புடையவை மத்திய அரசின் மக்கள் கோரிக்கையை நிறைவ ... நீண்டவிமானப் பயணத்தின் போதும் முக்கி ... நவீன இந்தியாவின் கிராமங்கள் தன்னிறைவு ... 80 கோடி ஏழை மக்களுக்கும் 5 கிலோ உணவு தான ... பிரதமர் மோடி மீனாட்சியம்மன் தரிசனம் தலையங்கம் ஒரே சுகாதாரம் உலகின் குருவாகும் ... 20211114 0 சமீபத்தில் இத்தாலியில் நடைபெற்ற ஜி 20 மாநாட்டில் பாரத பிரதமர் நரேந்திர மோடி "ஒரே பூமி ஒரே சுகாதாரம் "ஆரோக்கியம் என்பதை வலியுறுத்தி பேசியுள்ளார். இதை அவர் ...
[ "குஜராத்மாநிலம் ஆமதாபாத் மாநகராட்சி தேர்தலில் போட்டியிட விரும்பி.", "பிரதமர் மோடியின் சகோதரர்மகள் சோனல் மோடி தாக்கல் செய்த மனுவைகட்சி தலைவர்களின் உறவிர்களுக்கு வாய்ப்பு வழங்கப்படாது என்ற புதியவிதியை காரணம் காட்டி பா.ஜ.", "நிராகரித்துவிட்டது.", "பிரதமர் மோடியின் சகோதரர் பிரஹலாத்மோடி.", "இவர் நியாய விலைகடை வைத்துள்ள இவர் குஜராத்தில் உள்ள நியாயவிலை கடைகள் சங்கத்தின் தலைவராகவும் உள்ளார்.", "இவரது மகள் சோன்மோடி.", "இவர் விரைவில் நடைபெற உள்ள ஆமதாபாத் மாநகராட்சி தேர்தலில் போடக்தேவ் வார்டில் இருந்து போட்டியிட சீட் கேட்டிருந்தார்.", "ஆனால் சமீபத்தில் வேட்பாளர் பட்டியலை பா.ஜ.", "வெளியிட்டது.", "இதில் சோனல் பெயர் இடம்பெறவில்லை.", "எந்தவார்டிலும் போட்டியிட அவருக்கு வாய்ப்பு வழங்கபடவில்லை.", "இதற்கு வரும்தேர்தலில் போட்டியிட கட்சி தலைவர்களின் உறவினர்களுக்கு வாய்ப்பு வழங்கப்படாது என்ற விதிமுறை காரணமாக தெரிவிக்கபட்டுள்ளது.", "இதுதொடர்பாக பா.ஜ.", "மாநில தலைவர் சி.ஆர்.பாட்டீல் கூறுகையில் வரும் தேர்தலில் கட்சி தலைவர்களின் உறவினர்களுக்கு போட்டியிட வாய்ப்பு வழங்கப்படாது என விதிமுறை வகுக்கப்பட்டது.", "விதிமுறைகள் அனைவருக்கும் சமம்தான்.", "இவ்வாறு அவர் கூறினார்.", "சோனல்மோடி கூறுகையில் பா.ஜ.", "தொண்டர் என்ற அடிப்படையில்தான் வாய்ப்பு கேட்டேன்.", "பிரதமரின் உறவினர் என்பதற்காக வாய்ப்பு கிடைக்கவில்லை.", "வாய்ப்பு கிடைக்கவில்லை என்றாலும் வழக்கமான கட்சிதொண்டராகவே செயல்படுவேன்.", "இவ்வாறு அவர் கூறினார்.", "பிரஹலாத் மோடி கூறுகையில் எனது குடும்ப உறுப்பினர்கள் விருப்பமான முடிவை எடுக்க சுதந்திரம் உள்ளது.", "எனது குடும்பத்தினர் பிரதமர் மோடியின் பெயரை பயன்படுத்த வில்லை.", "அதனை பயன்படுத்தி எந்த சலுகையையும் அனுபவிக்கவில்லை.", "நாங்கள் சொந்தமாக உழைத்துவாழ்கிறோம்.", "இவ்வாறு அவர் கூறினார் பாஜக சார்பாக போட்டியிட மேனகா காந்தி வருண்காந்திக்கு வாய்ப்பு இந்திய தேசிய காங்கிரஸ் விரைவில் பாகிஸ்தான் தேசிய 75 வயதை கடந்தவர்களுக்கு வாய்ப்பு வழங்கவேண்டாம் ராமநாதபுரம் தொகுதியில் 6வது வேட்பாளர் பட்டியல் வெளியீடு ஆசம்கானை எதிர்த்து ஜெயப்பிரதா போட்டி பிரதமர் மோடி மோடி .", "தொடர்புடையவை மத்திய அரசின் மக்கள் கோரிக்கையை நிறைவ ... நீண்டவிமானப் பயணத்தின் போதும் முக்கி ... நவீன இந்தியாவின் கிராமங்கள் தன்னிறைவு ... 80 கோடி ஏழை மக்களுக்கும் 5 கிலோ உணவு தான ... பிரதமர் மோடி மீனாட்சியம்மன் தரிசனம் தலையங்கம் ஒரே சுகாதாரம் உலகின் குருவாகும் ... 20211114 0 சமீபத்தில் இத்தாலியில் நடைபெற்ற ஜி 20 மாநாட்டில் பாரத பிரதமர் நரேந்திர மோடி \"ஒரே பூமி ஒரே சுகாதாரம் \"ஆரோக்கியம் என்பதை வலியுறுத்தி பேசியுள்ளார்.", "இதை அவர் ..." ]
தீபாவளி என்ற ஒரு பண்டிகை ஒட்டு மொத்த சந்தோஷத்தையும் அள்ளி கொண்டு வருகிறது. அதிலும் குழந்தைகள் பெண்களுக்கு செம குஷி. குழந்தைகளுக்கு ஆடைகள் பட்டாசு என்றால் பெண்களுக்கு நகைகள் மீது தீராத காதல்.காலத்திற்கேற்ப நகை வடிவமைப்பிலும் பல புதுமைகள் சந்தையில் அறிமுகமாகி கொண்டே இருக்கின்றன. அவ்வகையில் ஆன்டிக் நகைகள் மீது அனைத்து பெண்களுக்கும் ஒரு கண் இருக்கத்தான் செய்கிறது.இவர்களுக்காகவே திருப்பூர் ஈஸ்வரன் கோவில் வீதியிலுள்ள ஸ்ரீ கந்தவேல் ஜூவல்லரியில் ஆன்டிக் நகைகளின் திருவிழா நடந்து வருகிறது. மும்பை கொல்கத்தா ஹைதராபாத் அஹமதாபாத் என நாட்டின் பல்வேறு பகுதிகளிலிருந்தும் சிறந்து வடிவமைப்பாளர்களால் உருவாக்கப்பட்ட ஆன்டிக் நகைகள் விற்பனைக்கு வைக்கப்பட்டுள்ளன.தங்க வளையல்கள் தோடுகள் நெக்லஸ் ஆரம் மோதிரம் ஆகியவற்றில் 18 ஆயிரத்திற்கும் மேற்பட்ட ஆன்டிக் நகைகள் கண்காட்சியில் இடம் பெற்றுள்ளன. இதுவரை எங்கும் பார்த்திராத வைரம் பிளாட்டினம் வெள்ளி நகைகளும் லேட்டஸ்ட் டிசைன்களில் கிடைக்கும்.ஸ்ரீ கந்தவேல் ஜூவல்லரி நிர்வாகிகள் கூறுகையில் தீபாவளியை முன்னிட்டு ஒரு பவுன் தங்க நகைக்கு ஆயிரம் ரூபாய் முதல் ஆயிரத்து 250 ரூபாய் வரை சிறப்பு தள்ளுபடி வழங்கப்படுகிறது. இச்சலுகை தங்க நாணயத்துக்கு பொருந்தாது. வாடிக்கையாளர்களுக்கு பார்க்கிங் வசதி அமைக்கப்பட்டுள்ளது. ஞாயிறன்றும் கடை செயல்படும் என்றனர். உடனுக்குடன் உண்மை செய்திகளை உங்களது தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் மேலும் திருப்பூர் மாவட்ட செய்திகள் முக்கிய செய்திகள் 1.புதிய சவால்களை வெல்ல தயாராகும் பின்னலாடை துறையினர் சோதனை புதிதல்ல சோர்வதெல்லாம் இங்கில்ல பொது 1. கோவை திருப்பூர் வழியாக சபரிமலை சிறப்பு ரயில் 2.துளசி வரத்து அதிகரிப்பு 3.உழவர் சந்தையில் தக்காளி 4. வட்டமலை கரை அணைக்கு தண்ணீர் திறப்பு 5.ஏ.ஐ.டி.யு.சி. கருத்தரங்கம் மேலும்... பிரச்னைகள் 1. உடையும் அபாயத்தில் புத்தரச்சல் குளம் 2. ஜி.எச். ரோட்டில் வாகன நிறுத்தம் போக்குவரத்து நெரிசலால் சிக்கல் சம்பவம் 1. வாகனங்களை சிறைபிடித்த மக்கள் 2. உடற்பயிற்சி கூடம் செயல்பட்ட இடம் அடைப்பு பொதுமக்கள் மறியல் 3. போன் திருடியவர் கைது 4. மேலும் ஒருவர் பலி 5. சூதாட்டம் 7 பேர் கைது மேலும்... திருப்பூர் மாவட்டம் முதல் பக்கம் தினமலர் முதல் பக்கம் வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள். 1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில் நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம். 2.ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல் கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம். 3.அவதூறான வார்த்தைகளுக்கோ ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும் அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். 4. வாசகர்கள் தெரிவிக்கும் கருத்துக்களை அவர்கள் நடையிலேயே எவ்வித அடித்தல் திருத்தல் இன்றி வெளியிட வேண்டும் என்றே நாங்கள் விரும்புகிறோம். அதற்கேற்ப உங்கள் கருத்துக்களை விமர்சனங்களை நாகரிகமாக பதிவு செய்யுமாறு வேண்டுகிறோம். மேலும் வாசகர் கருத்து முதல் நபராக கருத்து தெரிவியுங்கள் உங்கள் கருத்தைப் பதிவு செய்ய ? ? வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள் உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படுகின்றன. இருப்பினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் எவருடைய மனதையாவது புண்படுத்துவதாக கருதினால் அவர்கள் தங்கள் கருத்தாக அதைப் பதிவு செய்தால் அதைப் பரிசீலித்து அந்த குறிப்பிட்ட கருத்தை தேவைப்பட்டால் திருத்தி வெளியிட உரிய முயற்சி மேற்கொள்ளப்படும். எனினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் அவர்களுடைய கருத்துக்களே அதற்கு தினமலர் நிறுவனம் எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது. மேலும் அன்புள்ள வாசகர்களே நீங்கள் கருத்துப் பதிவு செய்ய செய்ததும் என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம் மெயில் முகவரி ஊர் நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும் வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம். சினிமா கோலிவுட் செய்திகள் பாலிவுட் செய்திகள் விமர்சனம் டிரைலர்கள் பட காட்சிகள் சூட்டிங் ஸ்பாட் சினி விழா நடிகைகள் வால் பேப்பர்கள் கோயில்கள் கோயில் வீடியோ 108 திவ்ய தேசம் சிவன் கோயில் அம்மன் கோயில் நவக்கிரக கோயில் தனியார் கோயில் அறுபடைவீடு வழிபாடு விளையாட்டு கிரிக்கெட் ஹாக்கி டென்னிஸ் பாட்மிடன் கால்பந்து விளையாட்டு மலர் பிற விளையாட்டு உலக தமிழர் செய்திகள் தமிழ் சங்கங்கள் தமிழ் வானொலி அமெரிக்கா ஐரோப்பா ஆப்பிரிக்கா வளைகுடா தென் கிழக்கு ஆசியா ஆஸ்திரேலியா பிறமாநில செய்திகள் தமிழ் சங்கங்கள் புதுடில்லி மும்பை கோல்கட்டா பெங்களூரு பிற மாநிலங்கள் சினிமா வர்த்தகம் விளையாட்டு புத்தகங்கள் உலக தமிழர் செய்திகள் வாசகர் கடிதம் 2021 .1 . . . . .
[ "தீபாவளி என்ற ஒரு பண்டிகை ஒட்டு மொத்த சந்தோஷத்தையும் அள்ளி கொண்டு வருகிறது.", "அதிலும் குழந்தைகள் பெண்களுக்கு செம குஷி.", "குழந்தைகளுக்கு ஆடைகள் பட்டாசு என்றால் பெண்களுக்கு நகைகள் மீது தீராத காதல்.காலத்திற்கேற்ப நகை வடிவமைப்பிலும் பல புதுமைகள் சந்தையில் அறிமுகமாகி கொண்டே இருக்கின்றன.", "அவ்வகையில் ஆன்டிக் நகைகள் மீது அனைத்து பெண்களுக்கும் ஒரு கண் இருக்கத்தான் செய்கிறது.இவர்களுக்காகவே திருப்பூர் ஈஸ்வரன் கோவில் வீதியிலுள்ள ஸ்ரீ கந்தவேல் ஜூவல்லரியில் ஆன்டிக் நகைகளின் திருவிழா நடந்து வருகிறது.", "மும்பை கொல்கத்தா ஹைதராபாத் அஹமதாபாத் என நாட்டின் பல்வேறு பகுதிகளிலிருந்தும் சிறந்து வடிவமைப்பாளர்களால் உருவாக்கப்பட்ட ஆன்டிக் நகைகள் விற்பனைக்கு வைக்கப்பட்டுள்ளன.தங்க வளையல்கள் தோடுகள் நெக்லஸ் ஆரம் மோதிரம் ஆகியவற்றில் 18 ஆயிரத்திற்கும் மேற்பட்ட ஆன்டிக் நகைகள் கண்காட்சியில் இடம் பெற்றுள்ளன.", "இதுவரை எங்கும் பார்த்திராத வைரம் பிளாட்டினம் வெள்ளி நகைகளும் லேட்டஸ்ட் டிசைன்களில் கிடைக்கும்.ஸ்ரீ கந்தவேல் ஜூவல்லரி நிர்வாகிகள் கூறுகையில் தீபாவளியை முன்னிட்டு ஒரு பவுன் தங்க நகைக்கு ஆயிரம் ரூபாய் முதல் ஆயிரத்து 250 ரூபாய் வரை சிறப்பு தள்ளுபடி வழங்கப்படுகிறது.", "இச்சலுகை தங்க நாணயத்துக்கு பொருந்தாது.", "வாடிக்கையாளர்களுக்கு பார்க்கிங் வசதி அமைக்கப்பட்டுள்ளது.", "ஞாயிறன்றும் கடை செயல்படும் என்றனர்.", "உடனுக்குடன் உண்மை செய்திகளை உங்களது தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் மேலும் திருப்பூர் மாவட்ட செய்திகள் முக்கிய செய்திகள் 1.புதிய சவால்களை வெல்ல தயாராகும் பின்னலாடை துறையினர் சோதனை புதிதல்ல சோர்வதெல்லாம் இங்கில்ல பொது 1.", "கோவை திருப்பூர் வழியாக சபரிமலை சிறப்பு ரயில் 2.துளசி வரத்து அதிகரிப்பு 3.உழவர் சந்தையில் தக்காளி 4.", "வட்டமலை கரை அணைக்கு தண்ணீர் திறப்பு 5.ஏ.ஐ.டி.யு.சி.", "கருத்தரங்கம் மேலும்... பிரச்னைகள் 1.", "உடையும் அபாயத்தில் புத்தரச்சல் குளம் 2.", "ஜி.எச்.", "ரோட்டில் வாகன நிறுத்தம் போக்குவரத்து நெரிசலால் சிக்கல் சம்பவம் 1.", "வாகனங்களை சிறைபிடித்த மக்கள் 2.", "உடற்பயிற்சி கூடம் செயல்பட்ட இடம் அடைப்பு பொதுமக்கள் மறியல் 3.", "போன் திருடியவர் கைது 4.", "மேலும் ஒருவர் பலி 5.", "சூதாட்டம் 7 பேர் கைது மேலும்... திருப்பூர் மாவட்டம் முதல் பக்கம் தினமலர் முதல் பக்கம் வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.", "1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில் நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.", "2.ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம்.", "ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல் கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.", "3.அவதூறான வார்த்தைகளுக்கோ ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை.", "அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும் அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.", "4.", "வாசகர்கள் தெரிவிக்கும் கருத்துக்களை அவர்கள் நடையிலேயே எவ்வித அடித்தல் திருத்தல் இன்றி வெளியிட வேண்டும் என்றே நாங்கள் விரும்புகிறோம்.", "அதற்கேற்ப உங்கள் கருத்துக்களை விமர்சனங்களை நாகரிகமாக பதிவு செய்யுமாறு வேண்டுகிறோம்.", "மேலும் வாசகர் கருத்து முதல் நபராக கருத்து தெரிவியுங்கள் உங்கள் கருத்தைப் பதிவு செய்ய ?", "?", "வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள் உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படுகின்றன.", "இருப்பினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் எவருடைய மனதையாவது புண்படுத்துவதாக கருதினால் அவர்கள் தங்கள் கருத்தாக அதைப் பதிவு செய்தால் அதைப் பரிசீலித்து அந்த குறிப்பிட்ட கருத்தை தேவைப்பட்டால் திருத்தி வெளியிட உரிய முயற்சி மேற்கொள்ளப்படும்.", "எனினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் அவர்களுடைய கருத்துக்களே அதற்கு தினமலர் நிறுவனம் எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது.", "மேலும் அன்புள்ள வாசகர்களே நீங்கள் கருத்துப் பதிவு செய்ய செய்ததும் என்ற பட்டனை கிளிக் செய்து.", "அதில் உங்கள் புகைப்படம் மெயில் முகவரி ஊர் நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது.", "ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது.", "மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம்.", "இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம்.", "உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும் வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.", "சினிமா கோலிவுட் செய்திகள் பாலிவுட் செய்திகள் விமர்சனம் டிரைலர்கள் பட காட்சிகள் சூட்டிங் ஸ்பாட் சினி விழா நடிகைகள் வால் பேப்பர்கள் கோயில்கள் கோயில் வீடியோ 108 திவ்ய தேசம் சிவன் கோயில் அம்மன் கோயில் நவக்கிரக கோயில் தனியார் கோயில் அறுபடைவீடு வழிபாடு விளையாட்டு கிரிக்கெட் ஹாக்கி டென்னிஸ் பாட்மிடன் கால்பந்து விளையாட்டு மலர் பிற விளையாட்டு உலக தமிழர் செய்திகள் தமிழ் சங்கங்கள் தமிழ் வானொலி அமெரிக்கா ஐரோப்பா ஆப்பிரிக்கா வளைகுடா தென் கிழக்கு ஆசியா ஆஸ்திரேலியா பிறமாநில செய்திகள் தமிழ் சங்கங்கள் புதுடில்லி மும்பை கோல்கட்டா பெங்களூரு பிற மாநிலங்கள் சினிமா வர்த்தகம் விளையாட்டு புத்தகங்கள் உலக தமிழர் செய்திகள் வாசகர் கடிதம் 2021 .1 .", ".", ".", ".", "." ]
கல்விச் சீர்திருத்தங்கள் திறந்த பல்கலைக்கழகங்கள் மற்றும் தொலைக்கல்வி மேம்பாட்டு இராஜாங்க அமைச்சு பக்க வரிசைப்படுத்தல் மறுப்பு பதிப்புரிமை 20122021 கல்விச் சீர்திருத்தங்கள் திறந்த பல்கலைக்கழகங்கள் மற்றும் தொலைக்கல்வி மேம்பாட்டு இராஜாங்க அமைச்சு
[ "கல்விச் சீர்திருத்தங்கள் திறந்த பல்கலைக்கழகங்கள் மற்றும் தொலைக்கல்வி மேம்பாட்டு இராஜாங்க அமைச்சு பக்க வரிசைப்படுத்தல் மறுப்பு பதிப்புரிமை 20122021 கல்விச் சீர்திருத்தங்கள் திறந்த பல்கலைக்கழகங்கள் மற்றும் தொலைக்கல்வி மேம்பாட்டு இராஜாங்க அமைச்சு" ]
கல்விச் சீர்திருத்தங்கள் திறந்த பல்கலைக்கழகங்கள் மற்றும் தொலைக்கல்வி மேம்பாட்டு இராஜாங்க அமைச்சு பக்க வரிசைப்படுத்தல் மறுப்பு பதிப்புரிமை 20122021 கல்விச் சீர்திருத்தங்கள் திறந்த பல்கலைக்கழகங்கள் மற்றும் தொலைக்கல்வி மேம்பாட்டு இராஜாங்க அமைச்சு
[ "கல்விச் சீர்திருத்தங்கள் திறந்த பல்கலைக்கழகங்கள் மற்றும் தொலைக்கல்வி மேம்பாட்டு இராஜாங்க அமைச்சு பக்க வரிசைப்படுத்தல் மறுப்பு பதிப்புரிமை 20122021 கல்விச் சீர்திருத்தங்கள் திறந்த பல்கலைக்கழகங்கள் மற்றும் தொலைக்கல்வி மேம்பாட்டு இராஜாங்க அமைச்சு" ]
24 2021 கடவுள்... பிசாசு... நிலம் 15 . செய்திகள் லேட்டஸ்ட் இந்தியா தமிழ்நாடு உலகம் வணிகம் சுற்றுச்சூழல் தொழில்நுட்பம் இதழ்கள் ஆனந்த விகடன் ஜூனியர் விகடன் அவள் விகடன் சக்தி விகடன் நாணயம் விகடன் மோட்டார் விகடன் பசுமை விகடன் விகடன் செலக்ட் தீபாவளி மலர் அவள் கிச்சன் டெக் தமிழா ஸ்போர்ட்ஸ் விகடன் சுட்டி விகடன் டாக்டர் விகடன் அவள் மணமகள் விகடன் தடம் விகடன் ஆர்கைவ்ஸ் சினிமா தமிழ் சினிமா இந்திய சினிமா ஹாலிவுட் சினிமா சினிமா விமர்சனம் சின்னத்திரை மெகா சீரியல்கள் வெப் சீரிஸ் கனமழை அப்டேட்ஸ் ஆன்லைன் தொடர்கள் ஆன்மிகம் திருத்தலங்கள் மகான்கள் விழாக்கள் ராசிபலன் குருப்பெயர்ச்சி சனிப்பெயர்ச்சி ஜோதிடம் ராசி காலண்டர் மேலும் மெனுவில் ஜூனியர் விகடன் அரசியல் ஆளுக்காளு நாட்டாமை அட்டைக்கத்திப் போர் கூவத்தூர் ஸ்டைலில் குதிரைப் பேரம் ஜாலி டூர்... ரிசார்ட்டில் கவுன்சிலர்கள்... அ.தி.மு.க தலைவர்கள் பம்மி பதுங்குகிறார்கள் கரைவேட்டி டாட் காம் கிசுகிசு ஒன் பை டூ தமிழ்நாட்டின் மூன்றாவது பெரிய சக்தியா பா.ம.க? கழுகார் மிஸ்டர் கழுகு அதிகாலையில் அலர்ட்டான விஜயபாஸ்கர் ஏற்கெனவே கசிந்ததா ரெய்டு தகவல்? சமூகம் தூய்மைப் பணியாளர்களை துரத்தும் துயரங்கள் ஒதுக்கிவைத்த தலைவர்கள்... சாட்டையை சுழற்றிய கலெக்டர் ஃபாலோ அப்... அலசல் உலகளாவிய பட்டினிக் குறியீடு... இந்தியாவின் நிலை என்ன? பாஸ்போர்ட் இண்டெக்ஸ் விமான நிலையமும் சிறையும் யாருக்கு? சென்னை காக்கிகளின் முக்கோண பாலிடிக்ஸ் அரசு நிலங்களுக்கு முறைகேடாக பட்டா... அம்பலப்படுத்திய சப் கலெக்டர் மரண தண்டனையும் வேண்டாம்... ஆயுள் தண்டனையும் வேண்டாம் பிடிபட்ட டி23... பிடிபடாத தீர்வு... அவ்ளோ பணம் வெச்சிருக்காங்க... ஒரு சேஃப்டி இல்ல சார் ஆபீஸ் கொள்ளையனின் அலப்பறை உசுரை கையில பிடிச்சுக்கிட்டிருக்கோம் முருகேசன் பெற்றோரைத் தாக்கியது வி.சி.கவினரா? லஞ்சத்துக்கு ரேட் கார்டு... என்ன நடக்கிறது தமிழகக் காவல்துறையில்? தொடர்கள் இந்தியா கண்டுபிடிக்கப்பட்ட கதை 51 மங்கோலியரும் ஐரோப்பியரும் கடவுள்... பிசாசு... நிலம் 15 கலை மிஸ்டர் மியாவ் 20 2021 5 20 2021 5 கடவுள்... பிசாசு... நிலம் 15 அகரமுதல்வன் பாலகிருஷ்ணன் கடவுள்... பிசாசு... நிலம் 15 கடவுள்... பிசாசு... நிலம் 26 கடவுள்... பிசாசு... நிலம் 25 கடவுள்... பிசாசு... நிலம் 24 கடவுள்... பிசாசு... நிலம் 22 கடவுள்... பிசாசு... நிலம் 21 கடவுள்... பிசாசு... நிலம் 20 கடவுள்... பிசாசு... நிலம் 19 கடவுள்... பிசாசு... நிலம் 18 கடவுள்... பிசாசு... நிலம் 17 கடவுள்... பிசாசு... நிலம் 16 கடவுள்... பிசாசு... நிலம் 15 கடவுள்... பிசாசு... நிலம் 14 கடவுள்... பிசாசு... நிலம் 13 கடவுள்... பிசாசு... நிலம் 12 கடவுள்... பிசாசு... நிலம் 11 கடவுள்... பிசாசு... நிலம் 10 கடவுள்... பிசாசு... நிலம் 9 கடவுள்... பிசாசு... நிலம் 8 கடவுள்... பிசாசு... நிலம் 7 கடவுள்... பிசாசு... நிலம் 6 கடவுள்... பிசாசு... நிலம் 5 கடவுள்... பிசாசு... நிலம் 4 கடவுள்... பிசாசு... நிலம் 3 கடவுள்... பிசாசு... நிலம் 2 கடவுள்... பிசாசு... நிலம் 1 ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட் கடவுள்... பிசாசு... நிலம் தொப்பி குயிலனை யாருக்கும் பெரிதாகத் தெரியாது. அவரின் இருபதாண்டுக் காலமும் காட்டுக்குள்ளேயே கழிந்திருக்கிறது. உங்கள் விரல் நுனியில் உலக அப்டேட்ஸ் அனைத்தையும் பெற... இன்ஸ்டால் விகடன் ஆப் பிரீமியம் ஸ்டோரி அதிகாலையில் மழை பெய்யத் தொடங்கியிருந்தது. அக்கா தட்டியெழுப்பினாள். குளித்து முடித்து சின்ன முருகன் கோயிலுக்குச் சென்றேன். ஐயர் அப்போதுதான் சைக்கிளில் வந்திறங்கினார். தாமதத்துக்கு மழை காரணமாக இருக்கலாம். வெளியே கால்களைக் கழுவும் இடத்தில் நின்று அவரிடம் காகிதத்துண்டை நீட்டினேன். என்னை ஏற இறங்கப் பார்த்தவர் அதன் பிறகே துண்டில் எழுதப்பட்டிருந்த கஸ்தூரிமஞ்சள் ஓலைப்பாய் என்ற சொற்களைப் படித்தார். உள்ளே வாங்கோ என்று என்னை அழைத்தார். இல்லை ஐயா... எனக்குத் துடக்கு நான் வெளிய நிண்டு கும்பிட்டிட்டு போறன். ஓ... அப்பிடியா சரி இனியவனிட்ட ஐயர் இப்பிடிச் சொன்னதாய்ச் சொல்லுங்கோவன். அவரின் அந்தச் சொல்லுக்காகக் காத்திருந்தேன். எனக்குள் வியப்பும் எதிர்பார்ப்பும் கூடியிருந்தது. ஐயர் தன்னுடைய சைக்கிளில் இருந்த நைவேத்திய கூடையை எடுத்தபடிக்கு கந்தர் குடில் என்று சொல்லுங்கோ இனியவனுக்கு விளங்கும் என்றார். மழையில் நனைந்தபடி வீட்டுக்கு வந்தேன். அக்காவிடம் நடந்தவற்றைச் சொன்னேன். தலையில் கிடந்த ஈரத்தைத் துடைத்துவிட்டாள். கந்தர் குடில் என்பதை இனியவனிடம் போய்ச் சொல்ல வேண்டும் என்றேன். மதிய நேரத்தில் சலூனில் ஆட்கள் இருக்க மாட்டார்கள் என்பதால் அந்நேரத்துக்குப் போகச் சொன்னாள் அக்கா. மழையின் மெல்லிய தீற்றல் புலர்ந்த காலையை நீர்வண்ண ஓவியமாக்கியது. இதம் உலாவருகிற குளிர்ந்த காற்றில் பூமி புல்லரிக்கிறது. வீட்டிலிருந்த பழைய நாளேடுகளை எடுத்துப் புரட்டினேன். வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த போர் நிறுத்த உடன்படிக்கையில் ரணில் பிரபா நேற்று கைச்சாத்து. உத்தியோகபூர்வ அறிவிப்பு ஒஸ்லோவில் இருந்து வரும் என்று தலைப்பிடப்பட்டிருந்தது. இரண்டு வருடங்கள் ஆவதற்குள்ளேயே எத்தனை கொலைகள் எத்தனை கோரங்கள் என்று எண்ணிக்கொண்டேன். போர் நிறுத்தம் என்றால் ஒவ்வொரு பேருந்து நிறுத்தத்திலும் ஒருவரைக் கொல்வதென நினைத்துக்கொண்ட அனைத்துத் தரப்பினரையும் வெறுத்தேன். ராணுவத்தின் சுடுகலன்கள் அப்பாவிகளை சம்ஹாரம் செய்தன. ஆயுத இயக்கங்களோ தமக்கு எதிரானவர்களை துரோகித்தவர்களை தம்மைப் புறக்கணித்து மற்றவரை ஏற்றுக்கொண்டவரை எனச் சுட்டு வீழ்த்துகின்றன. நிறைந்த மரணங்கள் சல்லிக்கற்களைப்போல குதிக்காலில் ஏறுகின்றன. பத்து வயதுச் சிறுவனாகிய நான் இந்த உலகின் அக்கிரமங்களைச் சபிக்கிறேன். யாரொடு நோகேன் ஆர்க்கெடுத்து உரைப்பேன் ஆண்ட நீ அருளிலையானால் என்று எல்லாக் கடவுளரை நோக்கியும் பாடிக்கொண்டே இருந்தேன். முன்னர் ஒருபொழுதில் பன்னிச்சையடிக்குப் போயிருக்கையில் தொப்பி குயிலன் என்பவரைச் சந்தித்தேன். சிரட்டைப் பொட்டு நிறம். கண்ணாடி அணிந்திருந்தார். பச்சை நிறத்திலான வட்டத்தொப்பி அணிந்திருந்தார். என்னைப் பார்த்ததும் அம்மாவிடம் சொன்னார் என்னக்கா சின்னக்கடுவன் பூனை மாதிரி இருந்தவன் இப்ப நல்லா வளந்திட்டான். சாறத்தில இருந்து இயக்கம் ஜீன்ஸுக்கு வளர்ந்த மாதிரித்தான் என்று அம்மா சொன்னாள். தொப்பி குயிலனை யாருக்கும் பெரிதாகத் தெரியாது. அவரின் இருபதாண்டுக் காலமும் காட்டுக்குள்ளேயே கழிந்திருக்கிறது. இந்திய அமைதிப்படைக் காலகட்டத்துக்கு முன்பாக இயக்கத்தில் இணைந்த குயிலன் இப்போது தலைவர் பிரபாகரனின் பாதுகாப்பு அணியிலுள்ள அதிகாரியென அறிந்த வேளையில் கொஞ்சம் திகைத்துவிட்டேன். அப்படியான ஒருவராக இருப்பதற்கான எந்த அடையாளமும் அவரிடமில்லை. என்னோடு கதைத்துக்கொண்டிருந்தார். இடையில் அம்மா தேத்தண்ணியும் வாய்ப்பனும் தருவித்தாள். அவர் ஒரு வாய்ப்பனை எடுத்துக் கடித்தபடி தம்பியா ஒண்டுக்கும் யோசியாதை. நல்லாய்ப் படி. நாடு கிடைச்சதும் தமிழீழ அரசில வேலை பார்க்கவேணும் என்றார். நான் அவரிடம் கேட்க விரும்புவது படிப்பையல்ல இயக்கக் கதையை. ஆனால் இவர் சொல்ல மாட்டேன் எனும் பேர்வழியென்றே தோன்றியது. நல்லாய் படிக்கிறேன் என்றேன். அவர் சரி என்று தலையை ஆட்டினார். நீங்கள் இயக்கத்தில சேர்ந்து இத்தனை வருஷத்தில எத்தின சண்டைக்குப் போயிருக்கிறியள்? குயிலன் தன்னுடைய வட்டத்தொப்பியைக் கழற்றுவதைப்போலக் கையாண்டு சரிசெய்தார். அவருக்கு அதுவொரு சுபாவம் போலாகியிருந்தது. பிறகு கேட்டார். இப்ப இதத் தெரிஞ்சு உனக்கு என்ன வரப்போகுது? சும்மா கேட்டனான். சொல்லக் கூடாது எண்டால் விடுங்கோ. வேண்டாம். தொப்பி குயிலன் மெல்லிதாய் இருமி முடித்துச் சொன்னார். தம்பியா... சண்டையை எண்ணிக்கொண்டு போராட எங்களுக்கு நேரமில்லாமல் போச்சு. ஒவ்வொரு நாளும் காட்டுக்குள்ள சண்டையும் ரத்தச் சகதியுமாய் இருந்த நாள்கள்தான் அதிகம். ஆனால் இப்ப கொஞ்சம் மூச்சுவிட ஒரு வாய்ப்பு. ஆனால் இது நிரந்தரமில்லை. எதைச் சொல்லுறியள்? இந்தப் போர் நிறுத்தக் கூத்துதான். ஏன் இயக்கம் சண்டையைத்தான் விரும்புதா? நாங்கள் ஆயுதமேந்தவேணும் எண்டு எப்பிடி ஒரு உள்நாட்டு நெருக்கடி இருந்ததோ... அப்பிடி இந்த ஒப்பந்தம் ஒரு சர்வதேச நெருக்கடி. விளங்குதா உனக்கு? நீங்கள் எப்பிடி சொல்லுறியள் இந்தப் போர் நிறுத்தம் குழம்புமெண்டு... ஓம். சிங்களத் தரப்பு ஒரு பாரிய போருக்கு ரெடியாகுது. அதுவரைக்கும் இது தாங்கும். அவன் பலமாக இது தானாய் விழும். இருந்து பார். இயக்கம் குழப்பாதோ. என்னத்த? போர் நிறுத்த ஒப்பந்தத்தைதான். ஒரு காலமும் இல்லை. அதைத் தலைவர் எங்களிட்ட மட்டுமில்ல. நோர்வேகாரங்களோட நடந்த முதல் சந்திப்பிலேயே உறுதியாய்ச் சொன்னவர். தொப்பி குயிலன் ஆழமான உரையாடல் செய்யவல்லவர். நடைமுறைரீதியாக எல்லாவற்றையும் அணுகக்கூடியவர். இயக்கத் தலைமைக்கு அணுக்கமானவர். சில முக்கிய பொறுப்புகளை வகிக்கக்கூடியவர். நோர்வே சமாதானத் தூதுவர்களுக்கும் தமிழீழ விடுதலைப்புலிகள் இயக்கத்தின் தலைமைக்கும் நிகழ்ந்த முதல் சந்திப்பைப் பற்றி என்னிடம் சொன்னது ஆச்சர்யத்தை தந்தது. இப்படித்தான் அவர் அந்த நாள் பற்றிச் சொல்லத் தொடங்கினார். ஆதீரா வயதில் மிகச்சிறியவனாக இருக்கின்ற போதிலும் உன்னுடைய பரந்த தேடலும் புத்திக்கூர்மையான கேள்விகளும் என்னை வியக்கவைக்கின்றன. நிகழும் போர் நிறுத்தம் பற்றி இவ்வளவு நேரமும் என்னோடு உரையாடினாய் என்பதால் அந்த நாளின் கதையை உனக்கு நான் சொல்கிறேன். 2000ம் ஆண்டு அக்டோபர் மாதம் 31ம் திகதி நோர்வேயின் விசேட தூதுவர் எரிக் சொல்ஹெய்ம் தலைமையில் ஒரு குழுவினர் தலைவரைச் சந்திக்க வந்திருந்தனர். அவர்களுடனான சந்திப்பை எங்கே நிகழ்த்துவது என்ற குழப்பங்கள் பாதுகாப்பு மட்டத்தில் எழுந்தன. ஒரு முக்கிய தளபதி தேவாலயம் ஒன்றைப் பரிந்துரை செய்தார். இன்னொருவர் பள்ளிக்கூடம் ஒன்றைப் பரிந்துரை செய்தார். அரசியல் அறிஞர் ஒருவர் கூரையுள்ள கட்டடம் ஒன்றே போதுமானது என்றார். ஆனால் இன்னொரு தரப்பு வெளிநாட்டிலிருந்து வருகிறவர்களுடனான இந்தச் சந்திப்பை நாம் உயர்தரத்திலான சூழலில் செய்ய வேண்டுமென ஆணித்தரமாக முன்வைத்தனர். உயர்தரமான ஒரு சூழலில் அனைத்து உள்ளக வடிவமைப்புகளும் கொண்ட வசதிகளோடு ஒரு வீட்டைத் தயார்ப்படுத்தி அதை ஓர் அலுவலகமாகக் காண்பிக்குமாறு ஏற்பாடுகள் முடுக்கிவிடப்பட்டன. முதலில் புதுக்குடியிருப்பென தீர்மானிக்கப்பட்டு பல்வேறு ஊகங்கள் பாதுகாப்புக் காரணங்களுக்காகப் பின்னர் மல்லாவிக்கு மாற்றப்பட்டது. அன்றைக்கு நிகழ்ந்த சந்திப்பில் எரிக்சொல்ஹெய்ம் தமிழ்ச்செல்வண்ணாவின் பெயரை உச்சரித்தவிதம் கொஞ்சம் கோணலாக இருந்தது. எங்களுடைய பிரச்னைக்குச் சமரசப் பேச்சுகள் மூலம் ஓர் அரசியல் தீர்வை எட்டுவதற்கு இயக்கம் தயாராக இருப்பதாக அறிவித்தது. இந்தச் சந்திப்பு நடந்து கிட்டத்தட்ட இரண்டு ஆண்டுகளுக்குப் பிறகே போர் நிறுத்த ஒப்பந்தம் கையெழுத்தானது என்றார். தொப்பி குயிலன் ஆரூடம்போல நடக்கவிருக்கும் சிக்கல்களையும் நெருக்கடிகளையும் சொன்னார். பழிதீர்க்கும் கொலைகள் தவிர்க்க முடியாத வழிமுறைகளாக ஆகுமென்றார். இன்றைக்கு அதுதான் நிகழ்கிறது. எங்கள் பள்ளிக்கூட அதிபரைத் துரோகியென இயக்கம் கொன்றது. அதே பள்ளிக்கூடத்தின் நாடக வாத்தியார் சங்கரப்பிள்ளையை ராணுவம் கடத்தியிருக்கிறது. என்னைச் சுற்றி நீந்தும் இந்தக் கொதிப்பைச் சீர்செய்ய முடியாது தவிக்கிறது இத்தீவு. தம்பி நீ சலூனுக்குப் போய்ட்டு வந்து சாப்பிடச் சரியாய் இருக்கும் என்ற அக்காவின் குரல் கேட்டது. எங்கள் வாழ்வின் கீழேயும் மேலேயும் படிகிற புகைத்திட்டுகளில் நடுக்கம் கறுப்பெனவிருக்கும். நான் சலூனுக்குள் நுழைந்தேன். அங்கே இனியவன் சாப்பிட்டுக்கொண்டிருந்தார். ஒரு வயோதிகர் அமர்ந்திருந்து ஈழநாடு நாளேட்டினைப் படித்துக்கொண்டிருந்தார். இனியவன் என்னைப் பார்த்ததும் மிக இயல்பாக இருங்கோ தம்பி என்றார். நான் எதுவும் கதையாமல் வாங்கில் அமர்ந்தேன். இனியவன் சாப்பிட்டு முடித்தார். வயோதிகர் முடியை வெட்ட கதிரை அமர்த்தப்பட்டார். இனியவன் நெஞ்சிலிருந்து தொண்டைவரை காறிய சளியைத் துப்பும் சாக்கில் வெளியே போனார். பிறகு உள்ளே வந்தார். ஏதோ பாடல் வேறு ஒலித்துக்கொண்டிருந்தது. ஆனால் அது ரஹ்மான் பாடல் இல்லை. மீண்டும் காறிக்கொண்டு வெளியே போகிற இனியவன் என்னை அழைத்தார். நான் கதவைத் திறந்துகொண்டு வெளியே போனேன். என்ன சொன்னவர்? இனியவன் கேட்டார். கந்தர் குடில் என்றேன். இனியவன் சிரித்தபடி தம்பி நீங்கள் பயப்பிடுகிற மாதிரி அவர் வேற எங்கையும் போகேல்ல. எங்களுக்குப் பக்கத்திலதான் இருக்கிறார். வெகு விரைவாய்ச் சந்திக்கலாம் என்று சொல்லுங்கோ என்றார். எங்களுக்குப் பக்கத்தில எண்டால் எங்கை? ஐயோ தம்பி... அந்த இடம் எனக்கும் தெரியாதடா. தெரிஞ்சால் உனக்கு நானே சொல்ல மாட்டேனா? இனியவன் இப்போது சொல்வது பொய். ஆனால் அவருக்கு அது ரகசியக் காப்பு. ஒரு மர்ம மாளிகையைத் திறக்க ஆயிரம் திறப்புகள் இருப்பதைப்போல இனியவனின் ஒவ்வொரு சொல்லுக்கும் ஒவ்வொரு கதவும் ஒவ்வோர் அசைவும். களைப்பும் சோர்வும் தள்ள வீட்டுக்கு வந்தேன்.
[ " 24 2021 கடவுள்... பிசாசு... நிலம் 15 .", "செய்திகள் லேட்டஸ்ட் இந்தியா தமிழ்நாடு உலகம் வணிகம் சுற்றுச்சூழல் தொழில்நுட்பம் இதழ்கள் ஆனந்த விகடன் ஜூனியர் விகடன் அவள் விகடன் சக்தி விகடன் நாணயம் விகடன் மோட்டார் விகடன் பசுமை விகடன் விகடன் செலக்ட் தீபாவளி மலர் அவள் கிச்சன் டெக் தமிழா ஸ்போர்ட்ஸ் விகடன் சுட்டி விகடன் டாக்டர் விகடன் அவள் மணமகள் விகடன் தடம் விகடன் ஆர்கைவ்ஸ் சினிமா தமிழ் சினிமா இந்திய சினிமா ஹாலிவுட் சினிமா சினிமா விமர்சனம் சின்னத்திரை மெகா சீரியல்கள் வெப் சீரிஸ் கனமழை அப்டேட்ஸ் ஆன்லைன் தொடர்கள் ஆன்மிகம் திருத்தலங்கள் மகான்கள் விழாக்கள் ராசிபலன் குருப்பெயர்ச்சி சனிப்பெயர்ச்சி ஜோதிடம் ராசி காலண்டர் மேலும் மெனுவில் ஜூனியர் விகடன் அரசியல் ஆளுக்காளு நாட்டாமை அட்டைக்கத்திப் போர் கூவத்தூர் ஸ்டைலில் குதிரைப் பேரம் ஜாலி டூர்... ரிசார்ட்டில் கவுன்சிலர்கள்... அ.தி.மு.க தலைவர்கள் பம்மி பதுங்குகிறார்கள் கரைவேட்டி டாட் காம் கிசுகிசு ஒன் பை டூ தமிழ்நாட்டின் மூன்றாவது பெரிய சக்தியா பா.ம.க?", "கழுகார் மிஸ்டர் கழுகு அதிகாலையில் அலர்ட்டான விஜயபாஸ்கர் ஏற்கெனவே கசிந்ததா ரெய்டு தகவல்?", "சமூகம் தூய்மைப் பணியாளர்களை துரத்தும் துயரங்கள் ஒதுக்கிவைத்த தலைவர்கள்... சாட்டையை சுழற்றிய கலெக்டர் ஃபாலோ அப்... அலசல் உலகளாவிய பட்டினிக் குறியீடு... இந்தியாவின் நிலை என்ன?", "பாஸ்போர்ட் இண்டெக்ஸ் விமான நிலையமும் சிறையும் யாருக்கு?", "சென்னை காக்கிகளின் முக்கோண பாலிடிக்ஸ் அரசு நிலங்களுக்கு முறைகேடாக பட்டா... அம்பலப்படுத்திய சப் கலெக்டர் மரண தண்டனையும் வேண்டாம்... ஆயுள் தண்டனையும் வேண்டாம் பிடிபட்ட டி23... பிடிபடாத தீர்வு... அவ்ளோ பணம் வெச்சிருக்காங்க... ஒரு சேஃப்டி இல்ல சார் ஆபீஸ் கொள்ளையனின் அலப்பறை உசுரை கையில பிடிச்சுக்கிட்டிருக்கோம் முருகேசன் பெற்றோரைத் தாக்கியது வி.சி.கவினரா?", "லஞ்சத்துக்கு ரேட் கார்டு... என்ன நடக்கிறது தமிழகக் காவல்துறையில்?", "தொடர்கள் இந்தியா கண்டுபிடிக்கப்பட்ட கதை 51 மங்கோலியரும் ஐரோப்பியரும் கடவுள்... பிசாசு... நிலம் 15 கலை மிஸ்டர் மியாவ் 20 2021 5 20 2021 5 கடவுள்... பிசாசு... நிலம் 15 அகரமுதல்வன் பாலகிருஷ்ணன் கடவுள்... பிசாசு... நிலம் 15 கடவுள்... பிசாசு... நிலம் 26 கடவுள்... பிசாசு... நிலம் 25 கடவுள்... பிசாசு... நிலம் 24 கடவுள்... பிசாசு... நிலம் 22 கடவுள்... பிசாசு... நிலம் 21 கடவுள்... பிசாசு... நிலம் 20 கடவுள்... பிசாசு... நிலம் 19 கடவுள்... பிசாசு... நிலம் 18 கடவுள்... பிசாசு... நிலம் 17 கடவுள்... பிசாசு... நிலம் 16 கடவுள்... பிசாசு... நிலம் 15 கடவுள்... பிசாசு... நிலம் 14 கடவுள்... பிசாசு... நிலம் 13 கடவுள்... பிசாசு... நிலம் 12 கடவுள்... பிசாசு... நிலம் 11 கடவுள்... பிசாசு... நிலம் 10 கடவுள்... பிசாசு... நிலம் 9 கடவுள்... பிசாசு... நிலம் 8 கடவுள்... பிசாசு... நிலம் 7 கடவுள்... பிசாசு... நிலம் 6 கடவுள்... பிசாசு... நிலம் 5 கடவுள்... பிசாசு... நிலம் 4 கடவுள்... பிசாசு... நிலம் 3 கடவுள்... பிசாசு... நிலம் 2 கடவுள்... பிசாசு... நிலம் 1 ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட் கடவுள்... பிசாசு... நிலம் தொப்பி குயிலனை யாருக்கும் பெரிதாகத் தெரியாது.", "அவரின் இருபதாண்டுக் காலமும் காட்டுக்குள்ளேயே கழிந்திருக்கிறது.", "உங்கள் விரல் நுனியில் உலக அப்டேட்ஸ் அனைத்தையும் பெற... இன்ஸ்டால் விகடன் ஆப் பிரீமியம் ஸ்டோரி அதிகாலையில் மழை பெய்யத் தொடங்கியிருந்தது.", "அக்கா தட்டியெழுப்பினாள்.", "குளித்து முடித்து சின்ன முருகன் கோயிலுக்குச் சென்றேன்.", "ஐயர் அப்போதுதான் சைக்கிளில் வந்திறங்கினார்.", "தாமதத்துக்கு மழை காரணமாக இருக்கலாம்.", "வெளியே கால்களைக் கழுவும் இடத்தில் நின்று அவரிடம் காகிதத்துண்டை நீட்டினேன்.", "என்னை ஏற இறங்கப் பார்த்தவர் அதன் பிறகே துண்டில் எழுதப்பட்டிருந்த கஸ்தூரிமஞ்சள் ஓலைப்பாய் என்ற சொற்களைப் படித்தார்.", "உள்ளே வாங்கோ என்று என்னை அழைத்தார்.", "இல்லை ஐயா... எனக்குத் துடக்கு நான் வெளிய நிண்டு கும்பிட்டிட்டு போறன்.", "ஓ... அப்பிடியா சரி இனியவனிட்ட ஐயர் இப்பிடிச் சொன்னதாய்ச் சொல்லுங்கோவன்.", "அவரின் அந்தச் சொல்லுக்காகக் காத்திருந்தேன்.", "எனக்குள் வியப்பும் எதிர்பார்ப்பும் கூடியிருந்தது.", "ஐயர் தன்னுடைய சைக்கிளில் இருந்த நைவேத்திய கூடையை எடுத்தபடிக்கு கந்தர் குடில் என்று சொல்லுங்கோ இனியவனுக்கு விளங்கும் என்றார்.", "மழையில் நனைந்தபடி வீட்டுக்கு வந்தேன்.", "அக்காவிடம் நடந்தவற்றைச் சொன்னேன்.", "தலையில் கிடந்த ஈரத்தைத் துடைத்துவிட்டாள்.", "கந்தர் குடில் என்பதை இனியவனிடம் போய்ச் சொல்ல வேண்டும் என்றேன்.", "மதிய நேரத்தில் சலூனில் ஆட்கள் இருக்க மாட்டார்கள் என்பதால் அந்நேரத்துக்குப் போகச் சொன்னாள் அக்கா.", "மழையின் மெல்லிய தீற்றல் புலர்ந்த காலையை நீர்வண்ண ஓவியமாக்கியது.", "இதம் உலாவருகிற குளிர்ந்த காற்றில் பூமி புல்லரிக்கிறது.", "வீட்டிலிருந்த பழைய நாளேடுகளை எடுத்துப் புரட்டினேன்.", "வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த போர் நிறுத்த உடன்படிக்கையில் ரணில் பிரபா நேற்று கைச்சாத்து.", "உத்தியோகபூர்வ அறிவிப்பு ஒஸ்லோவில் இருந்து வரும் என்று தலைப்பிடப்பட்டிருந்தது.", "இரண்டு வருடங்கள் ஆவதற்குள்ளேயே எத்தனை கொலைகள் எத்தனை கோரங்கள் என்று எண்ணிக்கொண்டேன்.", "போர் நிறுத்தம் என்றால் ஒவ்வொரு பேருந்து நிறுத்தத்திலும் ஒருவரைக் கொல்வதென நினைத்துக்கொண்ட அனைத்துத் தரப்பினரையும் வெறுத்தேன்.", "ராணுவத்தின் சுடுகலன்கள் அப்பாவிகளை சம்ஹாரம் செய்தன.", "ஆயுத இயக்கங்களோ தமக்கு எதிரானவர்களை துரோகித்தவர்களை தம்மைப் புறக்கணித்து மற்றவரை ஏற்றுக்கொண்டவரை எனச் சுட்டு வீழ்த்துகின்றன.", "நிறைந்த மரணங்கள் சல்லிக்கற்களைப்போல குதிக்காலில் ஏறுகின்றன.", "பத்து வயதுச் சிறுவனாகிய நான் இந்த உலகின் அக்கிரமங்களைச் சபிக்கிறேன்.", "யாரொடு நோகேன் ஆர்க்கெடுத்து உரைப்பேன் ஆண்ட நீ அருளிலையானால் என்று எல்லாக் கடவுளரை நோக்கியும் பாடிக்கொண்டே இருந்தேன்.", "முன்னர் ஒருபொழுதில் பன்னிச்சையடிக்குப் போயிருக்கையில் தொப்பி குயிலன் என்பவரைச் சந்தித்தேன்.", "சிரட்டைப் பொட்டு நிறம்.", "கண்ணாடி அணிந்திருந்தார்.", "பச்சை நிறத்திலான வட்டத்தொப்பி அணிந்திருந்தார்.", "என்னைப் பார்த்ததும் அம்மாவிடம் சொன்னார் என்னக்கா சின்னக்கடுவன் பூனை மாதிரி இருந்தவன் இப்ப நல்லா வளந்திட்டான்.", "சாறத்தில இருந்து இயக்கம் ஜீன்ஸுக்கு வளர்ந்த மாதிரித்தான் என்று அம்மா சொன்னாள்.", "தொப்பி குயிலனை யாருக்கும் பெரிதாகத் தெரியாது.", "அவரின் இருபதாண்டுக் காலமும் காட்டுக்குள்ளேயே கழிந்திருக்கிறது.", "இந்திய அமைதிப்படைக் காலகட்டத்துக்கு முன்பாக இயக்கத்தில் இணைந்த குயிலன் இப்போது தலைவர் பிரபாகரனின் பாதுகாப்பு அணியிலுள்ள அதிகாரியென அறிந்த வேளையில் கொஞ்சம் திகைத்துவிட்டேன்.", "அப்படியான ஒருவராக இருப்பதற்கான எந்த அடையாளமும் அவரிடமில்லை.", "என்னோடு கதைத்துக்கொண்டிருந்தார்.", "இடையில் அம்மா தேத்தண்ணியும் வாய்ப்பனும் தருவித்தாள்.", "அவர் ஒரு வாய்ப்பனை எடுத்துக் கடித்தபடி தம்பியா ஒண்டுக்கும் யோசியாதை.", "நல்லாய்ப் படி.", "நாடு கிடைச்சதும் தமிழீழ அரசில வேலை பார்க்கவேணும் என்றார்.", "நான் அவரிடம் கேட்க விரும்புவது படிப்பையல்ல இயக்கக் கதையை.", "ஆனால் இவர் சொல்ல மாட்டேன் எனும் பேர்வழியென்றே தோன்றியது.", "நல்லாய் படிக்கிறேன் என்றேன்.", "அவர் சரி என்று தலையை ஆட்டினார்.", "நீங்கள் இயக்கத்தில சேர்ந்து இத்தனை வருஷத்தில எத்தின சண்டைக்குப் போயிருக்கிறியள்?", "குயிலன் தன்னுடைய வட்டத்தொப்பியைக் கழற்றுவதைப்போலக் கையாண்டு சரிசெய்தார்.", "அவருக்கு அதுவொரு சுபாவம் போலாகியிருந்தது.", "பிறகு கேட்டார்.", "இப்ப இதத் தெரிஞ்சு உனக்கு என்ன வரப்போகுது?", "சும்மா கேட்டனான்.", "சொல்லக் கூடாது எண்டால் விடுங்கோ.", "வேண்டாம்.", "தொப்பி குயிலன் மெல்லிதாய் இருமி முடித்துச் சொன்னார்.", "தம்பியா... சண்டையை எண்ணிக்கொண்டு போராட எங்களுக்கு நேரமில்லாமல் போச்சு.", "ஒவ்வொரு நாளும் காட்டுக்குள்ள சண்டையும் ரத்தச் சகதியுமாய் இருந்த நாள்கள்தான் அதிகம்.", "ஆனால் இப்ப கொஞ்சம் மூச்சுவிட ஒரு வாய்ப்பு.", "ஆனால் இது நிரந்தரமில்லை.", "எதைச் சொல்லுறியள்?", "இந்தப் போர் நிறுத்தக் கூத்துதான்.", "ஏன் இயக்கம் சண்டையைத்தான் விரும்புதா?", "நாங்கள் ஆயுதமேந்தவேணும் எண்டு எப்பிடி ஒரு உள்நாட்டு நெருக்கடி இருந்ததோ... அப்பிடி இந்த ஒப்பந்தம் ஒரு சர்வதேச நெருக்கடி.", "விளங்குதா உனக்கு?", "நீங்கள் எப்பிடி சொல்லுறியள் இந்தப் போர் நிறுத்தம் குழம்புமெண்டு... ஓம்.", "சிங்களத் தரப்பு ஒரு பாரிய போருக்கு ரெடியாகுது.", "அதுவரைக்கும் இது தாங்கும்.", "அவன் பலமாக இது தானாய் விழும்.", "இருந்து பார்.", "இயக்கம் குழப்பாதோ.", "என்னத்த?", "போர் நிறுத்த ஒப்பந்தத்தைதான்.", "ஒரு காலமும் இல்லை.", "அதைத் தலைவர் எங்களிட்ட மட்டுமில்ல.", "நோர்வேகாரங்களோட நடந்த முதல் சந்திப்பிலேயே உறுதியாய்ச் சொன்னவர்.", "தொப்பி குயிலன் ஆழமான உரையாடல் செய்யவல்லவர்.", "நடைமுறைரீதியாக எல்லாவற்றையும் அணுகக்கூடியவர்.", "இயக்கத் தலைமைக்கு அணுக்கமானவர்.", "சில முக்கிய பொறுப்புகளை வகிக்கக்கூடியவர்.", "நோர்வே சமாதானத் தூதுவர்களுக்கும் தமிழீழ விடுதலைப்புலிகள் இயக்கத்தின் தலைமைக்கும் நிகழ்ந்த முதல் சந்திப்பைப் பற்றி என்னிடம் சொன்னது ஆச்சர்யத்தை தந்தது.", "இப்படித்தான் அவர் அந்த நாள் பற்றிச் சொல்லத் தொடங்கினார்.", "ஆதீரா வயதில் மிகச்சிறியவனாக இருக்கின்ற போதிலும் உன்னுடைய பரந்த தேடலும் புத்திக்கூர்மையான கேள்விகளும் என்னை வியக்கவைக்கின்றன.", "நிகழும் போர் நிறுத்தம் பற்றி இவ்வளவு நேரமும் என்னோடு உரையாடினாய் என்பதால் அந்த நாளின் கதையை உனக்கு நான் சொல்கிறேன்.", "2000ம் ஆண்டு அக்டோபர் மாதம் 31ம் திகதி நோர்வேயின் விசேட தூதுவர் எரிக் சொல்ஹெய்ம் தலைமையில் ஒரு குழுவினர் தலைவரைச் சந்திக்க வந்திருந்தனர்.", "அவர்களுடனான சந்திப்பை எங்கே நிகழ்த்துவது என்ற குழப்பங்கள் பாதுகாப்பு மட்டத்தில் எழுந்தன.", "ஒரு முக்கிய தளபதி தேவாலயம் ஒன்றைப் பரிந்துரை செய்தார்.", "இன்னொருவர் பள்ளிக்கூடம் ஒன்றைப் பரிந்துரை செய்தார்.", "அரசியல் அறிஞர் ஒருவர் கூரையுள்ள கட்டடம் ஒன்றே போதுமானது என்றார்.", "ஆனால் இன்னொரு தரப்பு வெளிநாட்டிலிருந்து வருகிறவர்களுடனான இந்தச் சந்திப்பை நாம் உயர்தரத்திலான சூழலில் செய்ய வேண்டுமென ஆணித்தரமாக முன்வைத்தனர்.", "உயர்தரமான ஒரு சூழலில் அனைத்து உள்ளக வடிவமைப்புகளும் கொண்ட வசதிகளோடு ஒரு வீட்டைத் தயார்ப்படுத்தி அதை ஓர் அலுவலகமாகக் காண்பிக்குமாறு ஏற்பாடுகள் முடுக்கிவிடப்பட்டன.", "முதலில் புதுக்குடியிருப்பென தீர்மானிக்கப்பட்டு பல்வேறு ஊகங்கள் பாதுகாப்புக் காரணங்களுக்காகப் பின்னர் மல்லாவிக்கு மாற்றப்பட்டது.", "அன்றைக்கு நிகழ்ந்த சந்திப்பில் எரிக்சொல்ஹெய்ம் தமிழ்ச்செல்வண்ணாவின் பெயரை உச்சரித்தவிதம் கொஞ்சம் கோணலாக இருந்தது.", "எங்களுடைய பிரச்னைக்குச் சமரசப் பேச்சுகள் மூலம் ஓர் அரசியல் தீர்வை எட்டுவதற்கு இயக்கம் தயாராக இருப்பதாக அறிவித்தது.", "இந்தச் சந்திப்பு நடந்து கிட்டத்தட்ட இரண்டு ஆண்டுகளுக்குப் பிறகே போர் நிறுத்த ஒப்பந்தம் கையெழுத்தானது என்றார்.", "தொப்பி குயிலன் ஆரூடம்போல நடக்கவிருக்கும் சிக்கல்களையும் நெருக்கடிகளையும் சொன்னார்.", "பழிதீர்க்கும் கொலைகள் தவிர்க்க முடியாத வழிமுறைகளாக ஆகுமென்றார்.", "இன்றைக்கு அதுதான் நிகழ்கிறது.", "எங்கள் பள்ளிக்கூட அதிபரைத் துரோகியென இயக்கம் கொன்றது.", "அதே பள்ளிக்கூடத்தின் நாடக வாத்தியார் சங்கரப்பிள்ளையை ராணுவம் கடத்தியிருக்கிறது.", "என்னைச் சுற்றி நீந்தும் இந்தக் கொதிப்பைச் சீர்செய்ய முடியாது தவிக்கிறது இத்தீவு.", "தம்பி நீ சலூனுக்குப் போய்ட்டு வந்து சாப்பிடச் சரியாய் இருக்கும் என்ற அக்காவின் குரல் கேட்டது.", "எங்கள் வாழ்வின் கீழேயும் மேலேயும் படிகிற புகைத்திட்டுகளில் நடுக்கம் கறுப்பெனவிருக்கும்.", "நான் சலூனுக்குள் நுழைந்தேன்.", "அங்கே இனியவன் சாப்பிட்டுக்கொண்டிருந்தார்.", "ஒரு வயோதிகர் அமர்ந்திருந்து ஈழநாடு நாளேட்டினைப் படித்துக்கொண்டிருந்தார்.", "இனியவன் என்னைப் பார்த்ததும் மிக இயல்பாக இருங்கோ தம்பி என்றார்.", "நான் எதுவும் கதையாமல் வாங்கில் அமர்ந்தேன்.", "இனியவன் சாப்பிட்டு முடித்தார்.", "வயோதிகர் முடியை வெட்ட கதிரை அமர்த்தப்பட்டார்.", "இனியவன் நெஞ்சிலிருந்து தொண்டைவரை காறிய சளியைத் துப்பும் சாக்கில் வெளியே போனார்.", "பிறகு உள்ளே வந்தார்.", "ஏதோ பாடல் வேறு ஒலித்துக்கொண்டிருந்தது.", "ஆனால் அது ரஹ்மான் பாடல் இல்லை.", "மீண்டும் காறிக்கொண்டு வெளியே போகிற இனியவன் என்னை அழைத்தார்.", "நான் கதவைத் திறந்துகொண்டு வெளியே போனேன்.", "என்ன சொன்னவர்?", "இனியவன் கேட்டார்.", "கந்தர் குடில் என்றேன்.", "இனியவன் சிரித்தபடி தம்பி நீங்கள் பயப்பிடுகிற மாதிரி அவர் வேற எங்கையும் போகேல்ல.", "எங்களுக்குப் பக்கத்திலதான் இருக்கிறார்.", "வெகு விரைவாய்ச் சந்திக்கலாம் என்று சொல்லுங்கோ என்றார்.", "எங்களுக்குப் பக்கத்தில எண்டால் எங்கை?", "ஐயோ தம்பி... அந்த இடம் எனக்கும் தெரியாதடா.", "தெரிஞ்சால் உனக்கு நானே சொல்ல மாட்டேனா?", "இனியவன் இப்போது சொல்வது பொய்.", "ஆனால் அவருக்கு அது ரகசியக் காப்பு.", "ஒரு மர்ம மாளிகையைத் திறக்க ஆயிரம் திறப்புகள் இருப்பதைப்போல இனியவனின் ஒவ்வொரு சொல்லுக்கும் ஒவ்வொரு கதவும் ஒவ்வோர் அசைவும்.", "களைப்பும் சோர்வும் தள்ள வீட்டுக்கு வந்தேன்." ]
சதுர மற்றும் செவ்வக மனை மனிதனின் உருவங்களுக்கு ஒரு சிறப்பு உண்டு. அந்த உருவத்தை வைத்து மட்டுமே ஆண்களா? அல்லது பெண்களா?என்றும் இவர்கள் குள்ளமானவர்கள் அல்லது உயரமானவர்கள் மற்றும் மிகவும் குண்டாக இருப்பவர்கள் அல்லது ஒல்லியான தேகத்தை பெற்றவர்கள் என்று தெரிந்து கொள்கிறோம். அதேபோல எல்லா வேலைகளையும் ஆண்கள் மட்டுமே செய்ய முடியாது. அதேபோல் பெண்கள் செய்ய கூடிய அனைத்து வேலைகளையும்ஆண்கள் அனைவரும் செய்ய முடியாது. மற்றும் உயரமான மனிதர்கள் வீடுகட்டப்போகின்றீர்களா ஆண் மனை பெண் மனை கருட மனை காலி மனைகள் இப்படி இருந்தால் நல்லது காலிமனையின்அமைப்பு சதுர மற்றும் செவ்வக மனை சதுர வடிவில் இருக்கும் மனை தமிழ் வாஸ்து ஆலோசனை பாம்பு மனை என்பது உண்மையா வாஸ்துவில் கருட மனை வீடு கட்ட விதிமுறைகள் என்ன வீட்டு மனைப் பொருத்தம் வீட்டு மனையின் வாஸ்து வீட்டுமனை தேர்வு வாஸ்துவில் முதல்தரமான மனைகள். 27 2017 13 2017 . . வாஸ்து அமைப்பில் முதன்மையான மனை வாங்கி முதல்தரமான வாழ்வு வாழ வழிகள் பற்றி பார்ப்போம். ஒருவர் வாங்கக்கூடிய மனைகள் முதல் தரமானதா? அல்லது இரண்டாம் தரமானதா? மற்றும் மூன்றாம் தரமானதா? என்பதனை தெரிந்து கொண்டு வாங்குவதே நல்லது. வாஸ்து அமைப்பில் முதல் தரமான மனைகள் இரண்டாம் தரமான மனை மூன்றாம் தரமான மனை மற்றும் வாங்கவே கூடாத மனைகள் என்று பல வகையாக பிரிக்கலாம். நாம் எல்லோருமே நாம் வாங்கக்கூடிய இடம் நல்ல வாஸ்து 12 12 ரிசல்ட் காலி மனையின் அமைப்பு எப்படி இருந்தால் நல்லது? சதுர வடிவில் இருக்கும் மனை செல்வம் தரும் வாஸ்து அளவுகள் மனை அடி அளவுகள் மனை அடி சாஸ்திரம் மனையடி சாஸ்திரம் அளவுகள் மாடி வீட்டு தோட்டம் வாஸ்துவில் முதல்தரமான மனைகள். வீடு அளவுகள் பூர்ண சூரிய கிரகணம் 4.12.2021 வீடு தொழிற்சாலை இணைந்து இருக்கலாமா மனையை இரண்டாகப் பிரித்து இரண்டு வீடுகள் கட்ட பாகப்பிரிவினை செய்வது எப்படி மழைநீர் தொட்டி வாஸ்து மழைநீர் சேகரிப்பு ஊட்டி வாஸ்து வாடிக்கையாளர் ஆன்மீகம் பொது தகவல்கள் ஆயாதி குழி கணித வாஸ்து மனையடி மற்றும் ஆயாதி வாஸ்து வாஸ்து கருத்து பயண விபரங்கள் நேரில் என்னை வாஸ்து பார்க்க அழைக்க முடியாதவர்களுக்கு மூலம் அதாவது மூலமாக வாஸ்து சம்பந்தப்பட்ட அனைத்து சேவைகளும் வழங்குகிறேன். . 155301500012 0001553 நேரில் என்னை வாஸ்து பார்க்க அழைக்க முடியாதவர்களுக்கு மூலம் அதாவது மூலமாக வாஸ்து சம்பந்தப்பட்ட அனைத்து சேவைகளும் வழங்குகிறேன்.
[ "சதுர மற்றும் செவ்வக மனை மனிதனின் உருவங்களுக்கு ஒரு சிறப்பு உண்டு.", "அந்த உருவத்தை வைத்து மட்டுமே ஆண்களா?", "அல்லது பெண்களா?என்றும் இவர்கள் குள்ளமானவர்கள் அல்லது உயரமானவர்கள் மற்றும் மிகவும் குண்டாக இருப்பவர்கள் அல்லது ஒல்லியான தேகத்தை பெற்றவர்கள் என்று தெரிந்து கொள்கிறோம்.", "அதேபோல எல்லா வேலைகளையும் ஆண்கள் மட்டுமே செய்ய முடியாது.", "அதேபோல் பெண்கள் செய்ய கூடிய அனைத்து வேலைகளையும்ஆண்கள் அனைவரும் செய்ய முடியாது.", "மற்றும் உயரமான மனிதர்கள் வீடுகட்டப்போகின்றீர்களா ஆண் மனை பெண் மனை கருட மனை காலி மனைகள் இப்படி இருந்தால் நல்லது காலிமனையின்அமைப்பு சதுர மற்றும் செவ்வக மனை சதுர வடிவில் இருக்கும் மனை தமிழ் வாஸ்து ஆலோசனை பாம்பு மனை என்பது உண்மையா வாஸ்துவில் கருட மனை வீடு கட்ட விதிமுறைகள் என்ன வீட்டு மனைப் பொருத்தம் வீட்டு மனையின் வாஸ்து வீட்டுமனை தேர்வு வாஸ்துவில் முதல்தரமான மனைகள்.", "27 2017 13 2017 .", ".", "வாஸ்து அமைப்பில் முதன்மையான மனை வாங்கி முதல்தரமான வாழ்வு வாழ வழிகள் பற்றி பார்ப்போம்.", "ஒருவர் வாங்கக்கூடிய மனைகள் முதல் தரமானதா?", "அல்லது இரண்டாம் தரமானதா?", "மற்றும் மூன்றாம் தரமானதா?", "என்பதனை தெரிந்து கொண்டு வாங்குவதே நல்லது.", "வாஸ்து அமைப்பில் முதல் தரமான மனைகள் இரண்டாம் தரமான மனை மூன்றாம் தரமான மனை மற்றும் வாங்கவே கூடாத மனைகள் என்று பல வகையாக பிரிக்கலாம்.", "நாம் எல்லோருமே நாம் வாங்கக்கூடிய இடம் நல்ல வாஸ்து 12 12 ரிசல்ட் காலி மனையின் அமைப்பு எப்படி இருந்தால் நல்லது?", "சதுர வடிவில் இருக்கும் மனை செல்வம் தரும் வாஸ்து அளவுகள் மனை அடி அளவுகள் மனை அடி சாஸ்திரம் மனையடி சாஸ்திரம் அளவுகள் மாடி வீட்டு தோட்டம் வாஸ்துவில் முதல்தரமான மனைகள்.", "வீடு அளவுகள் பூர்ண சூரிய கிரகணம் 4.12.2021 வீடு தொழிற்சாலை இணைந்து இருக்கலாமா மனையை இரண்டாகப் பிரித்து இரண்டு வீடுகள் கட்ட பாகப்பிரிவினை செய்வது எப்படி மழைநீர் தொட்டி வாஸ்து மழைநீர் சேகரிப்பு ஊட்டி வாஸ்து வாடிக்கையாளர் ஆன்மீகம் பொது தகவல்கள் ஆயாதி குழி கணித வாஸ்து மனையடி மற்றும் ஆயாதி வாஸ்து வாஸ்து கருத்து பயண விபரங்கள் நேரில் என்னை வாஸ்து பார்க்க அழைக்க முடியாதவர்களுக்கு மூலம் அதாவது மூலமாக வாஸ்து சம்பந்தப்பட்ட அனைத்து சேவைகளும் வழங்குகிறேன்.", ".", "155301500012 0001553 நேரில் என்னை வாஸ்து பார்க்க அழைக்க முடியாதவர்களுக்கு மூலம் அதாவது மூலமாக வாஸ்து சம்பந்தப்பட்ட அனைத்து சேவைகளும் வழங்குகிறேன்." ]
இந்தப் பிரிவின் பிரதான பணியானது தொழில் கொள்வோரின் மற்றும் தொலாளரின் உரிமைகளைப் பாதுகாக்கும அதேவேளை நாட்டின் பொருளாதார முன்நேற்றம் அபிவிருத்தி உற்பத்திதிறன் ஆகியவற்றை முன்னெடுத்து செலவதற்காக கைத்தொழில் மற்றும் பொருளாதார அமைதியை உருவாக்குதலாகும். எனவே நாட்டினுள் சிறந்ததொரு தொழில் உறவு முறையினூடாக தொழில் பிணக்குகளை தவிர்க்கும் நோக்கில் இப்பிரிவு தலையீடுகளை மேற்கொள்கிறது. இதன் பொருட்டு பின்வரும் சட்டங்கள் நடைமுறைப்படுத்தப்படுகின்றன. தொழில் பிணக்குகள் சட்டம் தொழில் முடிவுறுத்தும் சட்டம் தொழிற்சங்க கட்டளைச்சட்டம் பணிக்கொடை கொடுப்பனவுச் சட்டம் மேற்படிசட்டதிட்டங்களை உரிய வாறு நடைமுறைப்படுத்துவதற்காக இப் பிரிவு பல்வேறு கிளைகளைக்கொண்டு இயங்குகின்றது. 1. தொழில்உறவுகள் கிளை 2. தொழில் முடிவுறுத்தும் அலகு 3. தொழிற்சங்கப்பிரிவு கிளை 4. சமூக கலந்துரையாடல் மற்றும் வேலைத்தரலக் கூட்டுறவுக்கிளை ஒரு நாட்டில் தொழில் பிணக்குகள் ஏற்பட்டவுடன் சகல தரப்புகளும்இணைந்து அதற்கான உடனடி தீர்வு காணல் வேண்டும். அதன் மூலம் தொழில் கொள்வோர் தொழில்புரிவோர் ஆகிய இரு தரப்புகளிடையே சிறந்த உறவை பேணிச்செல்லலாம். நாட்டில் வேலைநிறுத்தம் மற்றும் தொழில் பிணக்குகள் ஆகியவற்றை தீர்ப்பதன் ஊடாக ஊழியர்கள் நலன்அடையலாம். தொழில் பிணக்குகள் சட்டத்தில் அத்தியாயம் 131 பிரிவு 41 தொடக்கம்ஏற்புடையதாகும். தொழில் பிணக்குகள் சட்டத்தில் அத்தியாயம் 131 பிரிவு 121 தொடக்கம்ஏற்புடையதாகும். தொழில் உறவுகள் பிரிவால் தொடுக்கப்பட்ட வழக்குகளுக்கு ஏற்புடையதான அறிக்கைகள்மற்றும் சாட்சி சாராம்சங்கள் 1950 ஆம் ஆண்டு 43ஆம் இலக்க தொழில் பிணக்குகள் சட்டத்தில் கூட்டுஉடன்படிக்கைகளை முடிவுறுத்தும் அறிவித்தல் தீர்பாளர் மூலம் தீர்வுக்கு வருதல்தொழிந் நீதிமன்றம். 1950 ஆம் ஆண்டு 43ஆம் இலக்க தொழில் பிணக்குகள் சட்டத்தின் கீழ் அத்தியாவசியமானகைத்தொழில்களை சேவையிலிருந்து நீக்குவதற்கு கருதினால் மேற்கொள்ள வேண்டிய அறிவிப்பு 1950 ஆம் ஆண்டு 43ஆம் இலக்க தொழில் பிணக்குகள் சட்டத்தின் கீழ் அத்தியாவசியமானதொழில்களில் வேலை நிறுத்தம் செய்வதற்கு கருதினால் மேற்கொள்ள வேண்டி அறிவிப்பு 1950 ஆம் ஆண்டு 43ஆம் இலக்க தொழில் பிணக்குகள் சட்டத்தின் பிரகாரம் பிரிவு31 இன் கீழ் செய்யப்படும் கோரிக்கை 1950 ஆம் ஆண்டு 43ஆம் இலக்க தொழில் பிணக்குகள் சட்டத்தின் பிரகாரம் பிரிவு109 இன் கீழ் தொழில் நீதிமன்றத்திடம் செய்கின்ற மேன்முறையீடு 1950 ஆம் ஆண்டு 43ஆம் இலக்க தொழில் பிணக்குகள் சட்டத்தின் கீழ் கொழும்பு தொழில் நீதிமன்றம் மூலம் மேற்கொள்ள வேண்டிய அறிவிப்பு
[ "இந்தப் பிரிவின் பிரதான பணியானது தொழில் கொள்வோரின் மற்றும் தொலாளரின் உரிமைகளைப் பாதுகாக்கும அதேவேளை நாட்டின் பொருளாதார முன்நேற்றம் அபிவிருத்தி உற்பத்திதிறன் ஆகியவற்றை முன்னெடுத்து செலவதற்காக கைத்தொழில் மற்றும் பொருளாதார அமைதியை உருவாக்குதலாகும்.", "எனவே நாட்டினுள் சிறந்ததொரு தொழில் உறவு முறையினூடாக தொழில் பிணக்குகளை தவிர்க்கும் நோக்கில் இப்பிரிவு தலையீடுகளை மேற்கொள்கிறது.", "இதன் பொருட்டு பின்வரும் சட்டங்கள் நடைமுறைப்படுத்தப்படுகின்றன.", "தொழில் பிணக்குகள் சட்டம் தொழில் முடிவுறுத்தும் சட்டம் தொழிற்சங்க கட்டளைச்சட்டம் பணிக்கொடை கொடுப்பனவுச் சட்டம் மேற்படிசட்டதிட்டங்களை உரிய வாறு நடைமுறைப்படுத்துவதற்காக இப் பிரிவு பல்வேறு கிளைகளைக்கொண்டு இயங்குகின்றது.", "1.", "தொழில்உறவுகள் கிளை 2.", "தொழில் முடிவுறுத்தும் அலகு 3.", "தொழிற்சங்கப்பிரிவு கிளை 4.", "சமூக கலந்துரையாடல் மற்றும் வேலைத்தரலக் கூட்டுறவுக்கிளை ஒரு நாட்டில் தொழில் பிணக்குகள் ஏற்பட்டவுடன் சகல தரப்புகளும்இணைந்து அதற்கான உடனடி தீர்வு காணல் வேண்டும்.", "அதன் மூலம் தொழில் கொள்வோர் தொழில்புரிவோர் ஆகிய இரு தரப்புகளிடையே சிறந்த உறவை பேணிச்செல்லலாம்.", "நாட்டில் வேலைநிறுத்தம் மற்றும் தொழில் பிணக்குகள் ஆகியவற்றை தீர்ப்பதன் ஊடாக ஊழியர்கள் நலன்அடையலாம்.", "தொழில் பிணக்குகள் சட்டத்தில் அத்தியாயம் 131 பிரிவு 41 தொடக்கம்ஏற்புடையதாகும்.", "தொழில் பிணக்குகள் சட்டத்தில் அத்தியாயம் 131 பிரிவு 121 தொடக்கம்ஏற்புடையதாகும்.", "தொழில் உறவுகள் பிரிவால் தொடுக்கப்பட்ட வழக்குகளுக்கு ஏற்புடையதான அறிக்கைகள்மற்றும் சாட்சி சாராம்சங்கள் 1950 ஆம் ஆண்டு 43ஆம் இலக்க தொழில் பிணக்குகள் சட்டத்தில் கூட்டுஉடன்படிக்கைகளை முடிவுறுத்தும் அறிவித்தல் தீர்பாளர் மூலம் தீர்வுக்கு வருதல்தொழிந் நீதிமன்றம்.", "1950 ஆம் ஆண்டு 43ஆம் இலக்க தொழில் பிணக்குகள் சட்டத்தின் கீழ் அத்தியாவசியமானகைத்தொழில்களை சேவையிலிருந்து நீக்குவதற்கு கருதினால் மேற்கொள்ள வேண்டிய அறிவிப்பு 1950 ஆம் ஆண்டு 43ஆம் இலக்க தொழில் பிணக்குகள் சட்டத்தின் கீழ் அத்தியாவசியமானதொழில்களில் வேலை நிறுத்தம் செய்வதற்கு கருதினால் மேற்கொள்ள வேண்டி அறிவிப்பு 1950 ஆம் ஆண்டு 43ஆம் இலக்க தொழில் பிணக்குகள் சட்டத்தின் பிரகாரம் பிரிவு31 இன் கீழ் செய்யப்படும் கோரிக்கை 1950 ஆம் ஆண்டு 43ஆம் இலக்க தொழில் பிணக்குகள் சட்டத்தின் பிரகாரம் பிரிவு109 இன் கீழ் தொழில் நீதிமன்றத்திடம் செய்கின்ற மேன்முறையீடு 1950 ஆம் ஆண்டு 43ஆம் இலக்க தொழில் பிணக்குகள் சட்டத்தின் கீழ் கொழும்பு தொழில் நீதிமன்றம் மூலம் மேற்கொள்ள வேண்டிய அறிவிப்பு" ]
தற்போது ஜாமினில் உள்ள அருப்புக்கோட்டை நிர்மலா தேவிக்கு மனநலம் பாதிக்கப்பட்டு உள்ளதாக அவரது வழக்கறிஞர் பசும்பொன் பாண்டியன் பரபரப்பு தகவலை தெரிவித்து உள்ளார். கல்லூரி மாணவிகளை தவறான பாதைக்கு அழைத்த வழக்கில் கைதாகி தற்போது ஜாமினில் உள்ள அருப்புக்கோட்டை தேவாங்கர் கல்லூரி முன்னாள் பேராசிரியை நிர்மலா தேவி மனம் பாதிக்கப்பட்டு நெல்லையில் உள்ள மனநல மருத்துவமனை ஒன்றில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டு இருப்பதாக அவரது வழக்கறிஞர் பசும்பொன் பாண்டியன் தெரிவித்துள்ளார். கடந்த 2018ம் ஆண்டு தமிழகத்தில் பரபரப்பை ஏற்படுத்திய பேராசிரியை நிர்மலாதேவி கைது செய்யப்பட்டு சுமார் 330 நாட்கள் சிறையில் இருந்து கடந்த மாதம் ஜாமினில் வெளிவந்தார். அதைத் தொடர்ந்து ஸ்ரீவில்லிபுத்தூர் நீதி மன்றத்தின் விசாரணைக்கு ஆஜராகி வருகிறார். தற்போது இளம்பெண் போன்ற தோற்றத்துடன் சுடிதார் கண்ணாடி என அசத்தலாக வந்து விசாரணைக்கு ஆஜராகி வருகிறார். கடந்தமுறை விசாரணைக்கு வந்தபோது நீதி மன்ற வளாகத்தில் கன்மூடி தியானம் செய்வது போன்று அமர்ந்து பரபரப்பை ஏற்படுத்தினார். தனது வழக்கறிஞர் சங்கபாண்டியை பாவா கணவர் வந்து தன்னை அழைத்துச் செல்வார் என்றும் தனக்கு சாமி வந்துள்ளதாகவும் கூறி பரபரப்பை ஏற்படுத்தினார். இதையடுத்து அவரை காவல்துறையினர் அங்கிருந்து வெளியேற்றினர். பின்னர் அருகில் உள்ள தர்காவுக்கு சென்று அமர்ந்துகொண்டு பிரச்சினை செய்ததாகவும் கூறப்பட்டது. இந்த நிலையில் நிர்மலாதேவி மனதளவில் பாதிக்கப்பட்டுள்ளதாக அவரது வழக்கறிஞர் சங்கரபாண்டியன் தெரிவித்து உள்ளார். இதன் காரணமாக நிர்மலாதேவியை நெல்லையில் உள்ள மனநல மருத்துவமனை ஒன்றில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டு உள்ளதாகவும் சுமார் ஒரு வாரம் அங்கு தங்கி அவர் சிகிச்சை பெறுவார் என்றும் தெரிவித்து உள்ளார். நிர்மலாதேவிக்கு உண்மையிலேயே மனம் நலம் பாதிக்கப்பட்டு உள்ளதா அல்லது வழக்கில் இருந்து தப்பிக்க மனநலம் பாதிக்கப்பட்டது போல நாடகம் நடத்தப்படுகிறதா என்று கேள்வி எழுந்துள்ளது.
[ "தற்போது ஜாமினில் உள்ள அருப்புக்கோட்டை நிர்மலா தேவிக்கு மனநலம் பாதிக்கப்பட்டு உள்ளதாக அவரது வழக்கறிஞர் பசும்பொன் பாண்டியன் பரபரப்பு தகவலை தெரிவித்து உள்ளார்.", "கல்லூரி மாணவிகளை தவறான பாதைக்கு அழைத்த வழக்கில் கைதாகி தற்போது ஜாமினில் உள்ள அருப்புக்கோட்டை தேவாங்கர் கல்லூரி முன்னாள் பேராசிரியை நிர்மலா தேவி மனம் பாதிக்கப்பட்டு நெல்லையில் உள்ள மனநல மருத்துவமனை ஒன்றில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டு இருப்பதாக அவரது வழக்கறிஞர் பசும்பொன் பாண்டியன் தெரிவித்துள்ளார்.", "கடந்த 2018ம் ஆண்டு தமிழகத்தில் பரபரப்பை ஏற்படுத்திய பேராசிரியை நிர்மலாதேவி கைது செய்யப்பட்டு சுமார் 330 நாட்கள் சிறையில் இருந்து கடந்த மாதம் ஜாமினில் வெளிவந்தார்.", "அதைத் தொடர்ந்து ஸ்ரீவில்லிபுத்தூர் நீதி மன்றத்தின் விசாரணைக்கு ஆஜராகி வருகிறார்.", "தற்போது இளம்பெண் போன்ற தோற்றத்துடன் சுடிதார் கண்ணாடி என அசத்தலாக வந்து விசாரணைக்கு ஆஜராகி வருகிறார்.", "கடந்தமுறை விசாரணைக்கு வந்தபோது நீதி மன்ற வளாகத்தில் கன்மூடி தியானம் செய்வது போன்று அமர்ந்து பரபரப்பை ஏற்படுத்தினார்.", "தனது வழக்கறிஞர் சங்கபாண்டியை பாவா கணவர் வந்து தன்னை அழைத்துச் செல்வார் என்றும் தனக்கு சாமி வந்துள்ளதாகவும் கூறி பரபரப்பை ஏற்படுத்தினார்.", "இதையடுத்து அவரை காவல்துறையினர் அங்கிருந்து வெளியேற்றினர்.", "பின்னர் அருகில் உள்ள தர்காவுக்கு சென்று அமர்ந்துகொண்டு பிரச்சினை செய்ததாகவும் கூறப்பட்டது.", "இந்த நிலையில் நிர்மலாதேவி மனதளவில் பாதிக்கப்பட்டுள்ளதாக அவரது வழக்கறிஞர் சங்கரபாண்டியன் தெரிவித்து உள்ளார்.", "இதன் காரணமாக நிர்மலாதேவியை நெல்லையில் உள்ள மனநல மருத்துவமனை ஒன்றில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டு உள்ளதாகவும் சுமார் ஒரு வாரம் அங்கு தங்கி அவர் சிகிச்சை பெறுவார் என்றும் தெரிவித்து உள்ளார்.", "நிர்மலாதேவிக்கு உண்மையிலேயே மனம் நலம் பாதிக்கப்பட்டு உள்ளதா அல்லது வழக்கில் இருந்து தப்பிக்க மனநலம் பாதிக்கப்பட்டது போல நாடகம் நடத்தப்படுகிறதா என்று கேள்வி எழுந்துள்ளது." ]
மாவட்ட செய்திகள்கரூர் போக்குவரத்து ஆய்வாளர் உயிரிழப்பு நேரில் சென்று நிவாரண தொகை வழங்கிய அமைச்சர் கரூர் போக்குவரத்து ஆய்வாளர் உயிரிழப்பு நேரில் சென்று நிவாரண தொகை வழங்கிய அமைச்சர் பயனுள்ள தமிழ் யூடியுப் வீடியோ லிங்க்ஸ் 25 2021 கரூர் வட்டார போக்குவரத்து அலுவலகத்தில் மோட்டார் வாகன ஆய்வாளராக பணியாற்றி வந்தவர் கனகராஜ் வயது 56. இவர் நேற்று முன் தினம் கரூர் திருச்சி தேசிய நெடுஞ்சாலையிலிருக்கும் வெங்ககல்பட்டி மேம்பாலம் அருகே வாகன சோதனையில் ஈடுபட்டுக் கொண்டிருந்தார். அப்போது அந்த வழியாக அதிவேகமாகச் சென்ற ஒரு வேனை தடுத்து நிறுத்த முயன்றார். ஆனால் அவர் தடுத்தும் நிற்காமல் வந்த அந்த வேன் அவர் மீது மோதி விட்டு நிற்காமல் சென்று விட்டது. இதில் படுகாயமடைந்த கனகராஜ் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார். அதையடுத்து இந்த விபத்தை ஏற்படுத்திவிட்டு நிற்காமல் சென்ற வேன் டிரைவரை கண்டறிய மாவட்ட போலீஸ் துணை சூப்பிரண்டு தேவராஜ் தலைமையில் 10 பேர் கொண்ட குழு அமைக்கப்பட்டது. கனகராஜ் மேலும் சாலையோரத்திலிருக்கும் வீடுகளில் கடைகளில் பொருத்தப்பட்டிருந்த கண்காணிப்பு கேமரா பதிவுகளின் அடிப்படையில் போலீஸார் தீவிர விசாரணை மேற்கொண்டனர். இதில் விபத்து ஏற்படுத்திய நேரத்தில் 13 வாகனங்கள் அந்த வழியாகச் சென்றது தெரியவந்தது. மேலும் விபத்தை ஏற்படுத்திய அந்த வேன் கரூரில் டெக்ஸ்டைல் நிறுவனத்தில் பணிபுரியும் ஆள்களைக் கிராமங்களிலிருந்து வேலைக்கு அழைத்து வரும் வேன் என்பதை போலீஸார் கண்டுபிடித்தனர். கரூர் மாவட்டம் தோகைமலை அருகிலிருக்கும் கீரனூரைச் சேர்ந்த சுரேஷ் என்ற இளைஞர் அந்த வேனை ஓட்டி சென்று விபத்தை ஏற்படுத்தியதும் தெரியவந்தது. இதையடுத்து அந்த வேன் குறித்து அனைத்து காவல் நிலையங்களுக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டது. பாலியல் தொல்லையால சாகுற கடைசி பொண்ணு நானாக தான் இருக்கனும் கரூர் பள்ளி மாணவியின் உருக்கமான கடிதம் அதன் அடிப்படையில் போலீஸாரின் பல மணி நேரத் தேடுதலுக்குப் பிறகு அந்த வேன் தோகைமலை அடுத்த கழுகூர் பகுதியில் நிறுத்தி வைக்கப்பட்டு இருந்தது தெரியவந்தது. அதையடுத்து போலீஸார் அந்த வேனை பறிமுதல் செய்தனர். மேலும் விபத்தை ஏற்படுத்திவிட்டுத் தலைமறைவாக இருக்கும் வேன் டிரைவர் சுரேஷை வலைவீசித் தேடி வந்தனர். இந்த நிலையில் வேன் டிரைவர் சுரேஷ் நேற்று 24ம் தேதி திண்டுக்கல் ஜே.எம் 1 நீதிமன்றத்தில் சரணடைந்தார். கனகராஜ் குடும்பத்துக்கு உதவி கரூரில் வட்டார போக்குவரத்து அலுவலக மோட்டார் வாகன ஆய்வாளர் வேன் மோதி உயிரிழந்த சம்பவம் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. அதையடுத்து தமிழக அரசு உயிரிழந்த வட்டார போக்குவரத்து ஆய்வாளர் கனகராஜ் குடும்பத்துக்கு ரூ. 50 லட்சம் இழப்பீடு வழங்கப்படும் என்று அறிவித்தது. இதனைத்தொடர்ந்து மின்சாரத்துறை அமைச்சர் செந்தில் பாலாஜி கோயமுத்தூரிலிருக்கும் கனராஜின் குடும்பத்தினரை நேரில் சந்தித்து ஆறுதல் சொன்னதோடு தமிழக அரசு அறிவித்த ரூ. 50 லட்சத்துக்கான காசோலையை வழங்கினார்.
[ "மாவட்ட செய்திகள்கரூர் போக்குவரத்து ஆய்வாளர் உயிரிழப்பு நேரில் சென்று நிவாரண தொகை வழங்கிய அமைச்சர் கரூர் போக்குவரத்து ஆய்வாளர் உயிரிழப்பு நேரில் சென்று நிவாரண தொகை வழங்கிய அமைச்சர் பயனுள்ள தமிழ் யூடியுப் வீடியோ லிங்க்ஸ் 25 2021 கரூர் வட்டார போக்குவரத்து அலுவலகத்தில் மோட்டார் வாகன ஆய்வாளராக பணியாற்றி வந்தவர் கனகராஜ் வயது 56.", "இவர் நேற்று முன் தினம் கரூர் திருச்சி தேசிய நெடுஞ்சாலையிலிருக்கும் வெங்ககல்பட்டி மேம்பாலம் அருகே வாகன சோதனையில் ஈடுபட்டுக் கொண்டிருந்தார்.", "அப்போது அந்த வழியாக அதிவேகமாகச் சென்ற ஒரு வேனை தடுத்து நிறுத்த முயன்றார்.", "ஆனால் அவர் தடுத்தும் நிற்காமல் வந்த அந்த வேன் அவர் மீது மோதி விட்டு நிற்காமல் சென்று விட்டது.", "இதில் படுகாயமடைந்த கனகராஜ் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார்.", "அதையடுத்து இந்த விபத்தை ஏற்படுத்திவிட்டு நிற்காமல் சென்ற வேன் டிரைவரை கண்டறிய மாவட்ட போலீஸ் துணை சூப்பிரண்டு தேவராஜ் தலைமையில் 10 பேர் கொண்ட குழு அமைக்கப்பட்டது.", "கனகராஜ் மேலும் சாலையோரத்திலிருக்கும் வீடுகளில் கடைகளில் பொருத்தப்பட்டிருந்த கண்காணிப்பு கேமரா பதிவுகளின் அடிப்படையில் போலீஸார் தீவிர விசாரணை மேற்கொண்டனர்.", "இதில் விபத்து ஏற்படுத்திய நேரத்தில் 13 வாகனங்கள் அந்த வழியாகச் சென்றது தெரியவந்தது.", "மேலும் விபத்தை ஏற்படுத்திய அந்த வேன் கரூரில் டெக்ஸ்டைல் நிறுவனத்தில் பணிபுரியும் ஆள்களைக் கிராமங்களிலிருந்து வேலைக்கு அழைத்து வரும் வேன் என்பதை போலீஸார் கண்டுபிடித்தனர்.", "கரூர் மாவட்டம் தோகைமலை அருகிலிருக்கும் கீரனூரைச் சேர்ந்த சுரேஷ் என்ற இளைஞர் அந்த வேனை ஓட்டி சென்று விபத்தை ஏற்படுத்தியதும் தெரியவந்தது.", "இதையடுத்து அந்த வேன் குறித்து அனைத்து காவல் நிலையங்களுக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டது.", "பாலியல் தொல்லையால சாகுற கடைசி பொண்ணு நானாக தான் இருக்கனும் கரூர் பள்ளி மாணவியின் உருக்கமான கடிதம் அதன் அடிப்படையில் போலீஸாரின் பல மணி நேரத் தேடுதலுக்குப் பிறகு அந்த வேன் தோகைமலை அடுத்த கழுகூர் பகுதியில் நிறுத்தி வைக்கப்பட்டு இருந்தது தெரியவந்தது.", "அதையடுத்து போலீஸார் அந்த வேனை பறிமுதல் செய்தனர்.", "மேலும் விபத்தை ஏற்படுத்திவிட்டுத் தலைமறைவாக இருக்கும் வேன் டிரைவர் சுரேஷை வலைவீசித் தேடி வந்தனர்.", "இந்த நிலையில் வேன் டிரைவர் சுரேஷ் நேற்று 24ம் தேதி திண்டுக்கல் ஜே.எம் 1 நீதிமன்றத்தில் சரணடைந்தார்.", "கனகராஜ் குடும்பத்துக்கு உதவி கரூரில் வட்டார போக்குவரத்து அலுவலக மோட்டார் வாகன ஆய்வாளர் வேன் மோதி உயிரிழந்த சம்பவம் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது.", "அதையடுத்து தமிழக அரசு உயிரிழந்த வட்டார போக்குவரத்து ஆய்வாளர் கனகராஜ் குடும்பத்துக்கு ரூ.", "50 லட்சம் இழப்பீடு வழங்கப்படும் என்று அறிவித்தது.", "இதனைத்தொடர்ந்து மின்சாரத்துறை அமைச்சர் செந்தில் பாலாஜி கோயமுத்தூரிலிருக்கும் கனராஜின் குடும்பத்தினரை நேரில் சந்தித்து ஆறுதல் சொன்னதோடு தமிழக அரசு அறிவித்த ரூ.", "50 லட்சத்துக்கான காசோலையை வழங்கினார்." ]
2021 20202021 ஆண்டு . . தேர்ச்சி பெற்ற பட்டதாரிகளுக்காக ஆஃப் கேம்பஸ் டிரைவை நடத்துகிறது. இந்த ஆஃப் கேம்பஸ் டிரைவ் மென்பொருள் பொறியாளர் பதவிக்கு நடத்தப்படுகிறது. இது ஆன்லைன் மூலம் நடத்தப்படுகிறது. இந்த ஆன்லைன் விண்ணப்ப படிவம் 03.12.2021 முதல் 08.12.2021 வரை கிடைக்கும். மேலும் விபரம் 2021 2 2021 2021 சமீபத்தில் பல்வேறு இளைய நிர்வாகி பணியிடங்களுக்கான ஆஃப் கேம்பஸ் டிரைவை அறிவித்துள்ளது. இந்த வேலை வாய்ப்புகள் விளம்பரம் செய்தித்தாளில் வெளியிடப்பட்டது. வேலைகளில் ஆர்வமுள்ள வேட்பாளர்கள் இந்த ஆட்சேர்ப்புக்கு விண்ணப்பிக்கலாம். விண்ணப்பம் அதிகாரப்பூர்வ இணையதளத்தில் மேலும் விபரம் 2021 2 2021 2021 சமீபத்தில் பல்வேறு சோதனை பொறியாளர் பணியிடங்களுக்கான ஆஃப் கேம்பஸ் டிரைவை அறிவித்துள்ளது. இந்த வேலை வாய்ப்புகள் விளம்பரம் செய்தித்தாளில் வெளியிடப்பட்டது. வேலைகளில் ஆர்வமுள்ள வேட்பாளர்கள் இந்த ஆட்சேர்ப்புக்கு விண்ணப்பிக்கலாம். விண்ணப்பம் அதிகாரப்பூர்வ இணையதளத்தில் மேலும் விபரம் 2021 1 2021 2021 சமீபத்தில் பல்வேறு நிறுவன தொழில்நுட்ப ஆதரவு பொறியாளர் பணியிடங்களுக்கான ஆஃப் கேம்பஸ் டிரைவை அறிவித்துள்ளது. இந்த வேலை வாய்ப்புகள் விளம்பரம் செய்தித்தாளில் வெளியிடப்பட்டது. வேலைகளில் ஆர்வமுள்ள வேட்பாளர்கள் இந்த ஆட்சேர்ப்புக்கு விண்ணப்பிக்கலாம். விண்ணப்பம் மேலும் விபரம் 2021 1 2021 2021 இன்போசிஸ் தொழில்நுட்ப சேவைகள் இந்தியா லிமிடெட் சமீபத்தில் 2019 2020 மற்றும் 2021 . . . . . தேர்ச்சி பெற்றவர்களுக்கு ஒரு ஆஃப்கேம்பஸ் டிரைவை அறிவித்துள்ளது. இந்த இன்போசிஸ் ஆட்சேர்ப்பு விண்ணப்ப படிவம் 01.12.2021 முதல் 17.12.2021 வரை இணையதளத்தில் கிடைக்கும். மேலும் விபரம் 2021 30 2021 2021 சமீபத்தில் பல்வேறு மென்பொருள் பொறியாளர் பணியிடங்களுக்கான ஆஃப் கேம்பஸ் டிரைவை அறிவித்துள்ளது. இந்த வேலை வாய்ப்புகள் விளம்பரம் செய்தித்தாளில் வெளியிடப்பட்டது. வேலைகளில் ஆர்வமுள்ள வேட்பாளர்கள் இந்த ஆட்சேர்ப்புக்கு விண்ணப்பிக்கலாம். விண்ணப்பம் அதிகாரப்பூர்வ இணையதளத்தில் மேலும் விபரம் 2021 30 2021 2021 பெங்களூர் பட்டதாரி பொறியாளர் பயிற்சி காலியிடங்களைத் தேடுகிறது. இந்த வேலை வாய்ப்புகள் விளம்பரம் 30.11.2021 தேதியிட்ட செய்தித்தாளில் வெளியிடப்பட்டது. வேலைகளில் ஆர்வமுள்ள வேட்பாளர்கள் இந்த ஆட்சேர்ப்புக்கு விண்ணப்பிக்கலாம். விண்ணப்பம் அதிகாரப்பூர்வ இணையதளத்தில் கிடைக்கும். 2021 மேலும் விபரம் 2021 29 2021 2021 2022 டாடா கன்சல்டன்சி சர்வீசஸ் 2020 மற்றும் 2021 ....... தேர்ச்சி பெற்றவர்களிடமிருந்து விண்ணப்பங்களை வரவேற்கிறது. இந்த ஆஃப் கேம்பஸ் டிரைவ் ஆன்லைன் விண்ணப்பம் 29.11.2021 முதல் 15.12.2021 வரை அதிகாரப்பூர்வ இணையதளத்தில் கிடைக்கிறது. வேலைகளில் ஆர்வமுள்ள வேட்பாளர்கள் இந்த டிசிஎஸ் ஆட்சேர்ப்புக்கு மேலும் விபரம் வேலைவாய்ப்பு 2021 29 2021 வேலைவாய்ப்பு 2021 20222023 ஆண்டு . . . தேர்ச்சி பெற்ற பட்டதாரிகளுக்காக ஆஃப் கேம்பஸ் டிரைவை நடத்துகிறது. இந்த ஆஃப் கேம்பஸ் டிரைவ் பதவிக்கு நடத்தப்படுகிறது. இது ஆன்லைன் மூலம் நடத்தப்படுகிறது. இந்த ஆன்லைன் விண்ணப்ப படிவம் 29.11.2021 முதல் 03.01.2022 மேலும் விபரம் 2021 27 2021 2021 2019 2020 2021 ஆண்டு . . தேர்ச்சி பெற்ற பட்டதாரிகளுக்காக ஆஃப் கேம்பஸ் டிரைவை நடத்துகிறது. இந்த ஆஃப் கேம்பஸ் டிரைவ் செயல் இணையாளர் பதவிக்கு நடத்தப்படுகிறது. இது ஆன்லைன் மூலம் நடத்தப்படுகிறது. இந்த ஆன்லைன் விண்ணப்ப படிவம் 27.11.2021 முதல் மேலும் விபரம் 1 2 8 நிரப்ப நடவடிக்கை இந்து சமய அறநிலயத்துறையில் ஓட்டுநர் மற்றும் அலுவலக உதவியாளர் காலிப்பணியிடங்கள் 2022 ஆட்சேர்ப்பு 2021 திட்ட விஞ்ஞானி தரவு நுழைவு ஆபரேட்டர் அண்ணா பல்கலைக்கழகம் வேலைவாய்ப்பு 2021 06 தொழில்முறை உதவியாளர் வேலைவாய்ப்பு 2021 30 2021 75 கொடைக்கானல் வேலைவாய்ப்பு 2021 13 ஜூனியர் தொழில்நுட்ப மற்றும் ஆராய்ச்சி உதவியாளர் வருவாய் துறை வேலைவாய்ப்பு 2021 19 காலியிடங்கள் தமிழ்நாடு அஞ்சல் துறை வேலைவாய்ப்பு 2021 வேலைவாய்ப்பு 2021 275 காலியிடங்கள் தமிழ்நாடு வனத்துறை வேலைவாய்ப்பு 2021 11 5 8 9 10 12 . . . . . . . . .. . . . . .
[ " 2021 20202021 ஆண்டு .", ".", "தேர்ச்சி பெற்ற பட்டதாரிகளுக்காக ஆஃப் கேம்பஸ் டிரைவை நடத்துகிறது.", "இந்த ஆஃப் கேம்பஸ் டிரைவ் மென்பொருள் பொறியாளர் பதவிக்கு நடத்தப்படுகிறது.", "இது ஆன்லைன் மூலம் நடத்தப்படுகிறது.", "இந்த ஆன்லைன் விண்ணப்ப படிவம் 03.12.2021 முதல் 08.12.2021 வரை கிடைக்கும்.", "மேலும் விபரம் 2021 2 2021 2021 சமீபத்தில் பல்வேறு இளைய நிர்வாகி பணியிடங்களுக்கான ஆஃப் கேம்பஸ் டிரைவை அறிவித்துள்ளது.", "இந்த வேலை வாய்ப்புகள் விளம்பரம் செய்தித்தாளில் வெளியிடப்பட்டது.", "வேலைகளில் ஆர்வமுள்ள வேட்பாளர்கள் இந்த ஆட்சேர்ப்புக்கு விண்ணப்பிக்கலாம்.", "விண்ணப்பம் அதிகாரப்பூர்வ இணையதளத்தில் மேலும் விபரம் 2021 2 2021 2021 சமீபத்தில் பல்வேறு சோதனை பொறியாளர் பணியிடங்களுக்கான ஆஃப் கேம்பஸ் டிரைவை அறிவித்துள்ளது.", "இந்த வேலை வாய்ப்புகள் விளம்பரம் செய்தித்தாளில் வெளியிடப்பட்டது.", "வேலைகளில் ஆர்வமுள்ள வேட்பாளர்கள் இந்த ஆட்சேர்ப்புக்கு விண்ணப்பிக்கலாம்.", "விண்ணப்பம் அதிகாரப்பூர்வ இணையதளத்தில் மேலும் விபரம் 2021 1 2021 2021 சமீபத்தில் பல்வேறு நிறுவன தொழில்நுட்ப ஆதரவு பொறியாளர் பணியிடங்களுக்கான ஆஃப் கேம்பஸ் டிரைவை அறிவித்துள்ளது.", "இந்த வேலை வாய்ப்புகள் விளம்பரம் செய்தித்தாளில் வெளியிடப்பட்டது.", "வேலைகளில் ஆர்வமுள்ள வேட்பாளர்கள் இந்த ஆட்சேர்ப்புக்கு விண்ணப்பிக்கலாம்.", "விண்ணப்பம் மேலும் விபரம் 2021 1 2021 2021 இன்போசிஸ் தொழில்நுட்ப சேவைகள் இந்தியா லிமிடெட் சமீபத்தில் 2019 2020 மற்றும் 2021 .", ".", ".", ".", ".", "தேர்ச்சி பெற்றவர்களுக்கு ஒரு ஆஃப்கேம்பஸ் டிரைவை அறிவித்துள்ளது.", "இந்த இன்போசிஸ் ஆட்சேர்ப்பு விண்ணப்ப படிவம் 01.12.2021 முதல் 17.12.2021 வரை இணையதளத்தில் கிடைக்கும்.", "மேலும் விபரம் 2021 30 2021 2021 சமீபத்தில் பல்வேறு மென்பொருள் பொறியாளர் பணியிடங்களுக்கான ஆஃப் கேம்பஸ் டிரைவை அறிவித்துள்ளது.", "இந்த வேலை வாய்ப்புகள் விளம்பரம் செய்தித்தாளில் வெளியிடப்பட்டது.", "வேலைகளில் ஆர்வமுள்ள வேட்பாளர்கள் இந்த ஆட்சேர்ப்புக்கு விண்ணப்பிக்கலாம்.", "விண்ணப்பம் அதிகாரப்பூர்வ இணையதளத்தில் மேலும் விபரம் 2021 30 2021 2021 பெங்களூர் பட்டதாரி பொறியாளர் பயிற்சி காலியிடங்களைத் தேடுகிறது.", "இந்த வேலை வாய்ப்புகள் விளம்பரம் 30.11.2021 தேதியிட்ட செய்தித்தாளில் வெளியிடப்பட்டது.", "வேலைகளில் ஆர்வமுள்ள வேட்பாளர்கள் இந்த ஆட்சேர்ப்புக்கு விண்ணப்பிக்கலாம்.", "விண்ணப்பம் அதிகாரப்பூர்வ இணையதளத்தில் கிடைக்கும்.", "2021 மேலும் விபரம் 2021 29 2021 2021 2022 டாடா கன்சல்டன்சி சர்வீசஸ் 2020 மற்றும் 2021 ....... தேர்ச்சி பெற்றவர்களிடமிருந்து விண்ணப்பங்களை வரவேற்கிறது.", "இந்த ஆஃப் கேம்பஸ் டிரைவ் ஆன்லைன் விண்ணப்பம் 29.11.2021 முதல் 15.12.2021 வரை அதிகாரப்பூர்வ இணையதளத்தில் கிடைக்கிறது.", "வேலைகளில் ஆர்வமுள்ள வேட்பாளர்கள் இந்த டிசிஎஸ் ஆட்சேர்ப்புக்கு மேலும் விபரம் வேலைவாய்ப்பு 2021 29 2021 வேலைவாய்ப்பு 2021 20222023 ஆண்டு .", ".", ".", "தேர்ச்சி பெற்ற பட்டதாரிகளுக்காக ஆஃப் கேம்பஸ் டிரைவை நடத்துகிறது.", "இந்த ஆஃப் கேம்பஸ் டிரைவ் பதவிக்கு நடத்தப்படுகிறது.", "இது ஆன்லைன் மூலம் நடத்தப்படுகிறது.", "இந்த ஆன்லைன் விண்ணப்ப படிவம் 29.11.2021 முதல் 03.01.2022 மேலும் விபரம் 2021 27 2021 2021 2019 2020 2021 ஆண்டு .", ".", "தேர்ச்சி பெற்ற பட்டதாரிகளுக்காக ஆஃப் கேம்பஸ் டிரைவை நடத்துகிறது.", "இந்த ஆஃப் கேம்பஸ் டிரைவ் செயல் இணையாளர் பதவிக்கு நடத்தப்படுகிறது.", "இது ஆன்லைன் மூலம் நடத்தப்படுகிறது.", "இந்த ஆன்லைன் விண்ணப்ப படிவம் 27.11.2021 முதல் மேலும் விபரம் 1 2 8 நிரப்ப நடவடிக்கை இந்து சமய அறநிலயத்துறையில் ஓட்டுநர் மற்றும் அலுவலக உதவியாளர் காலிப்பணியிடங்கள் 2022 ஆட்சேர்ப்பு 2021 திட்ட விஞ்ஞானி தரவு நுழைவு ஆபரேட்டர் அண்ணா பல்கலைக்கழகம் வேலைவாய்ப்பு 2021 06 தொழில்முறை உதவியாளர் வேலைவாய்ப்பு 2021 30 2021 75 கொடைக்கானல் வேலைவாய்ப்பு 2021 13 ஜூனியர் தொழில்நுட்ப மற்றும் ஆராய்ச்சி உதவியாளர் வருவாய் துறை வேலைவாய்ப்பு 2021 19 காலியிடங்கள் தமிழ்நாடு அஞ்சல் துறை வேலைவாய்ப்பு 2021 வேலைவாய்ப்பு 2021 275 காலியிடங்கள் தமிழ்நாடு வனத்துறை வேலைவாய்ப்பு 2021 11 5 8 9 10 12 .", ".", ".", ".", ".", ".", ".", ".", ".. .", ".", ".", ".", "." ]
நீர் வழங்கல் சபையை பொருளாதார ரீதியில் பாதுகாப்பதற்கு நீர் கட்டணத்தில் திருத்தம் மேற்கொள்வது தொடர்பில் விரைவில் தீர்மானமொன்றை எடுக்க வேண்டியுள்ளதாக அமைச்சர் குறிப்பிட்டார்.
[ "நீர் வழங்கல் சபையை பொருளாதார ரீதியில் பாதுகாப்பதற்கு நீர் கட்டணத்தில் திருத்தம் மேற்கொள்வது தொடர்பில் விரைவில் தீர்மானமொன்றை எடுக்க வேண்டியுள்ளதாக அமைச்சர் குறிப்பிட்டார்." ]
சியோல் தென்கொரியா கொரிய தமிழ்ச் சங்கத்தின் தமிழர் திருநாள் 2021 திருவள்ளுவர் ஆண்டு 2052 தைத்திங்கள் 18ம் நாள் ஞாயிறன்று 31 சனவரி 2021 இணையவழி இயங்கலையில் நடைபெற்றது. கொரியாவில் கரோனா பெருந்தொற்றின் மூன்றாவது அலை ஏற்பட்டு அது தற்பொழுது வெகுவாக கட்டுப்படுத்தப்பட்டு வரும் நிலையில் நேரடி நிகழ்வு தவிர்க்கப்பட்டது. நிகழ்விற்கு தென்கொரியாவிற்கான இந்தியத்தூதர் மாண்புமிகு ஸ்ரீப்ரியா ரெங்கநாதன் மதுரை தமிழ் சங்கத்தின் இயக்குனர் முனைவர் தா. லலிதா முன்னாள் உயர்கல்வித்துறை அமைச்சர் க. பொன்முடி கவிப்பேரரசு வைரமுத்து ஊடகவியலாளர் திரு நக்கீரன் கோபால் எழுத்தாளர் ஆதனூர் சோழன் மக்களிசை பாடகி மதுரை சின்னப்பொண்ணு உலக தமிழ் வர்த்தக அமைப்பின் தலைவர் திரு செல்வகுமார் மற்றும் திரு பாட்சா மேலாளர் இரசிய அறிவியல் மற்றும் பண்பாட்டு நிலையம் ஆகியோர் வாழ்த்து அனுப்பியிருந்தனர். சிறப்பு அழைப்பாளராக தொழிலதிபர் மற்றும் அரசியல்வாதி திரு. காரை செல்வராஜ் கலந்துகொண்டார். நிகழ்வில் முதலில் தலைவர்களின் வாழ்த்து செய்தி இடம்பெற்றதது பின்னர் குழந்தைகள் அவரவர் வீடுகளிலிருந்து நடனம் பாட்டு ஓவியம் வரைதல் மாறுவேடம் மற்றும் இசைத்தல் உள்ளிட்ட நிகழ்வுகளை செய்து காட்டினர். குறிப்பாக உழவர் வேடமிட்டு குழந்தைகள் கலந்துகொண்டது உணவை விளைய வைக்கும் உழவருக்கு பொங்கல் நாளில் நன்றிகூறுவதாய் அமைந்திருந்தது. நேரடியாக கூடி பொங்கல் வைக்க வாய்ப்பில்லாததால் அவரவர் வீட்டில் கோலமிட்டு பொங்கல் வைத்து ல்வேறு இனிப்பு வகைகளை செய்து பொங்கும் பொங்கலை காணொளியாக்கி அனைவருக்கும் பொங்கலோ பொங்கல் சொல்லி மகிழ்ந்தனர். பொங்கல் நிகழ்வில் சிறப்பு அழைப்பாளராக கலந்துகொண்ட காரை செல்வராஜ் மக்களின் வாக்குகளைப்பெற அரசியல் பிழைத்தோர் எதிர்கொள்ளும் அறைகூவல்கள் என்ற தலைப்பில் உரையாற்றினார். கொள்கை கோட்பாடுகளுக்கு தேர்தல் அல்லாத முன்னெடுப்புகளில் மக்கள் வெகுவாக வழங்கும் நன்மதிப்பு தேர்தல் நெருக்கத்தில் சம்மந்தப்பட்ட எளிய மக்களின் சிறிய கோரிக்கைகளுக்கு பொருளாதார உதவியளிப்பது பணம் மற்றும் உணவு வழங்குதல் ஆகியவற்றை செய்யும் உண்மையில் அரசியலை பிழைப்பாக கருதி செயல்படுவோரால் திசைதிருப்பப்படுகிறது. ஆகையால் பணம் மற்றும் அதிகார பலமில்லாத மக்களின் நன்மை கருதி மட்டும் செயல்படுவோருக்குதான் மிகப்பெரிய அறைகூவல்கள் இருக்கிறதது என்றார். மிகவும் நேர்மையான அரசியலை முன்னெடுப்பவர்களின் குரலுக்கு மக்கள் செவிசாய்ப்பது ஒரு கடினமான நிகழ்வாக மாறிப்போனது என்றார். மேலும் அரசியலில் மக்களுக்கும் அரசியல் இயக்கங்களுக்குமிடையே வாக்குக்குகளைப்பெற பொறிமுறைகளை வகுக்கும் தொழில்முறை மூன்றாம் தரப்பின் வரவும் இங்கு கவனிக்கத்தக்கது. மக்கள் நேர்மையாக உழைக்கும் அரசியல் இயக்கங்களை கண்டறிந்து வாக்களிக்க வேண்டுமென்றார். ஒரு அரசியல் இயக்கத்தில் பணிப்பவராக இருந்தாலும் எவ்வித இயக்கசார்பின்றி ஒரு பொது பார்வையாளராக தமது கருத்தை திரு. கரை செல்வராஜ் முன்வைத்ததை அனைவரும் பாராட்டினார். பின்னர் திரு கரை செல்வராஜ் அவர்கள் சங்கத்தின் தகவல் தொடர்பு செயலாளர் பொறியாளர் பீட்டர் சகாய டார்சியூஸ் அவர்களின் "சிதறல்கள்" என்ற கவிதை தொகுப்பை வெளியிட்டு கவிஞரை பாராட்டினர். தொகுப்பை முழுதும் படித்து புதிய எழுத்தாளரை ஊக்கப்படுத்தினார். பின்னர் ஒவ்வொரு ஆண்டும் பொங்கல் நிகழ்வன்று நிகழ்த்தப்படும் தலைவர் உரையை கொரிய தமிழ்ச் சங்கத்தின் தலைவர் முனைவர் இராமசுந்தரம் நிகழ்த்தினார். கரோனா பெருந்தொற்று காலத்தில் சங்கம் மக்களுக்கு ஆற்றிய பணிகளை குறிப்பிட்டார். குறித்த காலத்தில் இங்குள்ள தூதரகம் ஆற்றிய பணிகளை நன்றிகூறி பாராட்டினார். மேலும் இங்குள்ள ஆசிய குழந்தைகளுக்கு நிலைத்திருக்கூடிய கட்டணம் குறைவான சர்வதேச ஆரம்பப் பள்ளியை அமைக்க குழு ஏற்படுத்தப்பட்டு பணிகள் நடைபெறும் என்றார். இறுதியாக ஈழதமிழர் துயர் துடைக்க உலகம் உதவிட வேண்டும் என கேட்டுகொண்டார். பாக் நீரிணையில் தமிழ்நாட்டு மீனவர்கள் தொடர்ந்து தாக்கப்படுவதை நிறுத்தக்கோரும் தமிழ்நாட்டு மக்களின் குரலை எமது சங்கமும் பொங்கல் திருநாள் 2021 நிகழ்வில் எதிரொலிக்கிறது என்றார். நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை சங்கத்தின் தலைவர் முனைவர் சு. இராமசுந்தரம் துணைத்தலைவர் ஜா. கிறிஸ்ட்டி கேத்தரின் செயலாளர் முனைவர் கு. இராமன்ம எதிர்கால ஆளுமைக்குழு தலைவர் முனைவர் செ. அரவிந்த ராஜா நிகழ்ச்சிகளுக்கான இணைச்செயலாளர் முனைவர். மோ. பத்மநாபன் தகவல் தொடர்பு செயலாளர் பொறியாளர் பீ. சகாய டார்சியூஸ் அமைப்பாளர்கலை மற்றும் பண்பாடு திருமதி ப. சரண்யா தொழில்நுட்ப அமைப்பளார் மு. ஆனந்த் கொள்கை மற்றும் வழிமுறைக்குழு தலைவர் முனைவர் அந்தோணி ஆனந்த் செயல்பட்டுக்குழு தலைவர் முனைவர் பு. பாஸ்கரன் பெண்கள் ஒருங்கிணைப்பாளர்கள் முனைவர் ச. காயத்ரி முனைவர் சத்யா மோகன்தாஸ் திரு ஹரிவேந்தன் ரகுபதி உணவுத்துறை பொறுப்பாளர் திரு நீ. கோபாலகிருஷ்னன் உறுப்பினர்கள் திருமதி விசயலட்சுமி சுப்பையா திருமதி விசயலட்சுமி பத்மநாபன் முனைவர் சி. சோபா மற்றும் திருமதி ப. தீபலட்சுமி ஆகியோர் செய்திருந்தனர் பின்னர் ஒவ்வொரு ஆண்டும் பொங்கல் நிகழ்வன்று நிகழ்த்தப்படும் தலைவர் உரையை கொரிய தமிழ்ச் சங்கத்தின் தலைவர் முனைவர் இராமசுந்தரம் நிகழ்த்தினார். கரோனா பெருந்தொற்று காலத்தில் சங்கம் மக்களுக்கு ஆற்றிய பணிகளை குறிப்பிட்டார். குறித்த காலத்தில் இங்குள்ள தூதரகம் ஆற்றிய பணிகளை நன்றிகூறி பாராட்டினார். மேலும் இங்குள்ள ஆசிய குழந்தைகளுக்கு நிலைத்திருக்கூடிய கட்டணம் குறைவான சர்வதேச ஆரம்பப் பள்ளியை அமைக்க குழு ஏற்படுத்தப்பட்டு பணிகள் நடைபெறும் என்றார். இறுதியாக ஈழதமிழர் துயர் துடைக்க உலகம் உதவிட வேண்டும் என கேட்டுகொண்டார். பாக் நீரிணையில் தமிழ்நாட்டு மீனவர்கள் தொடர்ந்து தாக்கப்படுவதை நிறுத்தக்கோரும் தமிழ்நாட்டு மக்களின் குரலை எமது சங்கமும் பொங்கல் திருநாள் 2021 நிகழ்வில் எதிரொலிக்கிறது என்றார். நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை சங்கத்தின் தலைவர் முனைவர் சு. இராமசுந்தரம் துணைத்தலைவர் ஜா. கிறிஸ்ட்டி கேத்தரின் செயலாளர் முனைவர் கு. இராமன்ம எதிர்கால ஆளுமைக்குழு தலைவர் முனைவர் செ. அரவிந்த ராஜா நிகழ்ச்சிகளுக்கான இணைச்செயலாளர் முனைவர். மோ. பத்மநாபன் தகவல் தொடர்பு செயலாளர் பொறியாளர் பீ. சகாய டார்சியூஸ் அமைப்பாளர்கலை மற்றும் பண்பாடு திருமதி ப. சரண்யா தொழில்நுட்ப அமைப்பளார் மு. ஆனந்த் கொள்கை மற்றும் வழிமுறைக்குழு தலைவர் முனைவர் அந்தோணி ஆனந்த் செயல்பட்டுக்குழு தலைவர் முனைவர் பு. பாஸ்கரன் பெண்கள் ஒருங்கிணைப்பாளர்கள் முனைவர் ச. காயத்ரி முனைவர் சத்யா மோகன்தாஸ் திரு ஹரிவேந்தன் ரகுபதி உணவுத்துறை பொறுப்பாளர் திரு நீ. கோபாலகிருஷ்னன் உறுப்பினர்கள் திருமதி விசயலட்சுமி சுப்பையா திருமதி விசயலட்சுமி பத்மநாபன் முனைவர் சி. சோபா மற்றும் திருமதி ப. தீபலட்சுமி ஆகியோர் செய்திருந்தனர் 06 2021 0 தொடர்புடையவை ம.சு.குவின் மனித உறவுகள் மேம்பாடு இரகசியம் கொரிய தமிழ்ச் சங்கத்தின் தமிழர் திருநாள் 2021 தலைவர் உரை இன்றைய வாழ்வியல் மாற்றங்கள் அதிகம் பாதிப்பது இளையோரையா? முதியோரையா? வீடு மற்றும் பொது இடங்களில் மழைநீரைச் சேகரித்துப் பயன்படுத்துதல் குறித்த விரிவான கையேடு நிகழ்த்துக்கலைக் கலைஞர்களின் வாழ்வாதார மீட்பு மற்றும் கலைவிழா தேற்றான் கொட்டை மரம் கோவிந்த ராஜூ பசுமைப் போர்வை பச்சை ரோஜா கீச்சுச் சாளரம் கருத்துகள் . உங்கள் கருத்துகள் பதிவு செய்ய பெயர் இமெயில் கருத்து 1000 . இயல்பாக நீங்கள் டைப் செய்யும் எழுத்துக்கள் அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க செய்யவும். முக்கிய குறிப்பு வலைத்தமிழ் இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தணிக்கை இன்றி உடனடியாக பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே வாசகர்களின் கருத்துக்களுக்கு வலைதமிழ் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள். பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு. கடுமையான கருத்துக்கள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். கடுமையான கருத்துக்களை நீக்குவதற்கு . என்ற இமெயில் முகவரிக்கு தொடர்பு கொள்ளவும். ? சிறப்புக்கட்டுரை ம.சு.குவின் மனித உறவுகள் மேம்பாடு இரகசியம் கொரிய தமிழ்ச் சங்கத்தின் தமிழர் திருநாள் 2021 தலைவர் உரை இன்றைய வாழ்வியல் மாற்றங்கள் அதிகம் பாதிப்பது இளையோரையா? முதியோரையா? வீடு மற்றும் பொது இடங்களில் மழைநீரைச் சேகரித்துப் பயன்படுத்துதல் குறித்த விரிவான கையேடு நிகழ்த்துக்கலைக் கலைஞர்களின் வாழ்வாதார மீட்பு மற்றும் கலைவிழா அறிவியல் செய்திகள் கட்டுரைகள் கல்விவேலை ஆங்கிலம் வகுப்பறை உருவாக்கும் சமூகம் வேலைவாய்ப்பு கல்வி அகில இந்திய நுழைவுதேர்வு நுணுக்கங்கள் கல்வி உதவிகள் தகவல் தெரிந்து கொள்ளுங்கள் ஏன்? எப்படி? எச்சரிக்கை படைப்புகளை சேர்க்க. நாணய மாற்றம் உலக நேரம் பங்கு வர்த்தகம் தமிழ் காலண்டர் சற்று முன் மாணவர் முன்னேற்ற திட்டம் நிகழ்வு 5 பிராணாசயன்ஸ் அமைப்பின் "நூல் வெளியீடு மற்றும் சித்தர் பாடல் வெளியீட்டு நிகழ்ச்சி" நேரலை மறைந்து கிடைக்கும் நியதிகளும் இளையோரின் முன்னேற்ற பாதையும் அரசுப் பள்ளி மாணவர் வாசக திட்டம் எனைத்தானும் நல்லவை கேட்க 26 பகுதி 2 திருக்குறள் திருமூலநாதன் செய்திகள் தமிழ்நாடு இந்தியா உலகம் விளையாட்டு .. அரசியல் கட்டுரைநிகழ்வுகள் அரசியல் வரலாறு அரசியல்வாதிகள் தேர்தல் .. சினிமா சினிமா செய்திகள் திரைவிமர்சனம் சினிமா தொடர்கள் திரைப்படங்களின் விபரம் .. மொழிஇலக்கியம் கவிதை தமிழ் மொழி மரபு சிறுகதை கட்டுரை .. சமையல் அசைவம் சைவம் இனிப்பு காரம் .. ஆன்மீகம் இராசி பலன்கள் கட்டுரை இந்து மதம் கிறித்துவம் .. சிறுவர் குழந்தை வளர்ப்பு தமிழ்க்கல்வி சுட்டிக்கதைகள் சிறுவர் விளையாட்டு .. உடல்நலம் மருத்துவக் குறிப்புகள் பழங்கள்தானியங்கள் குழந்தை மருத்துவம் காய்கறிகள்கீரைகள்பூக்கள் .. தற்சார்பு விவசாயச் செய்திகள் தோட்டக்கலை விவசாய கருவிகள் கட்டுரைகள்சிறப்பு நிகழ்ச்சிகள் .. மற்றவை அறிவியல் கல்விவேலை பொதுசேவை சிறப்புக்கட்டுரை ..
[ "சியோல் தென்கொரியா கொரிய தமிழ்ச் சங்கத்தின் தமிழர் திருநாள் 2021 திருவள்ளுவர் ஆண்டு 2052 தைத்திங்கள் 18ம் நாள் ஞாயிறன்று 31 சனவரி 2021 இணையவழி இயங்கலையில் நடைபெற்றது.", "கொரியாவில் கரோனா பெருந்தொற்றின் மூன்றாவது அலை ஏற்பட்டு அது தற்பொழுது வெகுவாக கட்டுப்படுத்தப்பட்டு வரும் நிலையில் நேரடி நிகழ்வு தவிர்க்கப்பட்டது.", "நிகழ்விற்கு தென்கொரியாவிற்கான இந்தியத்தூதர் மாண்புமிகு ஸ்ரீப்ரியா ரெங்கநாதன் மதுரை தமிழ் சங்கத்தின் இயக்குனர் முனைவர் தா.", "லலிதா முன்னாள் உயர்கல்வித்துறை அமைச்சர் க.", "பொன்முடி கவிப்பேரரசு வைரமுத்து ஊடகவியலாளர் திரு நக்கீரன் கோபால் எழுத்தாளர் ஆதனூர் சோழன் மக்களிசை பாடகி மதுரை சின்னப்பொண்ணு உலக தமிழ் வர்த்தக அமைப்பின் தலைவர் திரு செல்வகுமார் மற்றும் திரு பாட்சா மேலாளர் இரசிய அறிவியல் மற்றும் பண்பாட்டு நிலையம் ஆகியோர் வாழ்த்து அனுப்பியிருந்தனர்.", "சிறப்பு அழைப்பாளராக தொழிலதிபர் மற்றும் அரசியல்வாதி திரு.", "காரை செல்வராஜ் கலந்துகொண்டார்.", "நிகழ்வில் முதலில் தலைவர்களின் வாழ்த்து செய்தி இடம்பெற்றதது பின்னர் குழந்தைகள் அவரவர் வீடுகளிலிருந்து நடனம் பாட்டு ஓவியம் வரைதல் மாறுவேடம் மற்றும் இசைத்தல் உள்ளிட்ட நிகழ்வுகளை செய்து காட்டினர்.", "குறிப்பாக உழவர் வேடமிட்டு குழந்தைகள் கலந்துகொண்டது உணவை விளைய வைக்கும் உழவருக்கு பொங்கல் நாளில் நன்றிகூறுவதாய் அமைந்திருந்தது.", "நேரடியாக கூடி பொங்கல் வைக்க வாய்ப்பில்லாததால் அவரவர் வீட்டில் கோலமிட்டு பொங்கல் வைத்து ல்வேறு இனிப்பு வகைகளை செய்து பொங்கும் பொங்கலை காணொளியாக்கி அனைவருக்கும் பொங்கலோ பொங்கல் சொல்லி மகிழ்ந்தனர்.", "பொங்கல் நிகழ்வில் சிறப்பு அழைப்பாளராக கலந்துகொண்ட காரை செல்வராஜ் மக்களின் வாக்குகளைப்பெற அரசியல் பிழைத்தோர் எதிர்கொள்ளும் அறைகூவல்கள் என்ற தலைப்பில் உரையாற்றினார்.", "கொள்கை கோட்பாடுகளுக்கு தேர்தல் அல்லாத முன்னெடுப்புகளில் மக்கள் வெகுவாக வழங்கும் நன்மதிப்பு தேர்தல் நெருக்கத்தில் சம்மந்தப்பட்ட எளிய மக்களின் சிறிய கோரிக்கைகளுக்கு பொருளாதார உதவியளிப்பது பணம் மற்றும் உணவு வழங்குதல் ஆகியவற்றை செய்யும் உண்மையில் அரசியலை பிழைப்பாக கருதி செயல்படுவோரால் திசைதிருப்பப்படுகிறது.", "ஆகையால் பணம் மற்றும் அதிகார பலமில்லாத மக்களின் நன்மை கருதி மட்டும் செயல்படுவோருக்குதான் மிகப்பெரிய அறைகூவல்கள் இருக்கிறதது என்றார்.", "மிகவும் நேர்மையான அரசியலை முன்னெடுப்பவர்களின் குரலுக்கு மக்கள் செவிசாய்ப்பது ஒரு கடினமான நிகழ்வாக மாறிப்போனது என்றார்.", "மேலும் அரசியலில் மக்களுக்கும் அரசியல் இயக்கங்களுக்குமிடையே வாக்குக்குகளைப்பெற பொறிமுறைகளை வகுக்கும் தொழில்முறை மூன்றாம் தரப்பின் வரவும் இங்கு கவனிக்கத்தக்கது.", "மக்கள் நேர்மையாக உழைக்கும் அரசியல் இயக்கங்களை கண்டறிந்து வாக்களிக்க வேண்டுமென்றார்.", "ஒரு அரசியல் இயக்கத்தில் பணிப்பவராக இருந்தாலும் எவ்வித இயக்கசார்பின்றி ஒரு பொது பார்வையாளராக தமது கருத்தை திரு.", "கரை செல்வராஜ் முன்வைத்ததை அனைவரும் பாராட்டினார்.", "பின்னர் திரு கரை செல்வராஜ் அவர்கள் சங்கத்தின் தகவல் தொடர்பு செயலாளர் பொறியாளர் பீட்டர் சகாய டார்சியூஸ் அவர்களின் \"சிதறல்கள்\" என்ற கவிதை தொகுப்பை வெளியிட்டு கவிஞரை பாராட்டினர்.", "தொகுப்பை முழுதும் படித்து புதிய எழுத்தாளரை ஊக்கப்படுத்தினார்.", "பின்னர் ஒவ்வொரு ஆண்டும் பொங்கல் நிகழ்வன்று நிகழ்த்தப்படும் தலைவர் உரையை கொரிய தமிழ்ச் சங்கத்தின் தலைவர் முனைவர் இராமசுந்தரம் நிகழ்த்தினார்.", "கரோனா பெருந்தொற்று காலத்தில் சங்கம் மக்களுக்கு ஆற்றிய பணிகளை குறிப்பிட்டார்.", "குறித்த காலத்தில் இங்குள்ள தூதரகம் ஆற்றிய பணிகளை நன்றிகூறி பாராட்டினார்.", "மேலும் இங்குள்ள ஆசிய குழந்தைகளுக்கு நிலைத்திருக்கூடிய கட்டணம் குறைவான சர்வதேச ஆரம்பப் பள்ளியை அமைக்க குழு ஏற்படுத்தப்பட்டு பணிகள் நடைபெறும் என்றார்.", "இறுதியாக ஈழதமிழர் துயர் துடைக்க உலகம் உதவிட வேண்டும் என கேட்டுகொண்டார்.", "பாக் நீரிணையில் தமிழ்நாட்டு மீனவர்கள் தொடர்ந்து தாக்கப்படுவதை நிறுத்தக்கோரும் தமிழ்நாட்டு மக்களின் குரலை எமது சங்கமும் பொங்கல் திருநாள் 2021 நிகழ்வில் எதிரொலிக்கிறது என்றார்.", "நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை சங்கத்தின் தலைவர் முனைவர் சு.", "இராமசுந்தரம் துணைத்தலைவர் ஜா.", "கிறிஸ்ட்டி கேத்தரின் செயலாளர் முனைவர் கு.", "இராமன்ம எதிர்கால ஆளுமைக்குழு தலைவர் முனைவர் செ.", "அரவிந்த ராஜா நிகழ்ச்சிகளுக்கான இணைச்செயலாளர் முனைவர்.", "மோ.", "பத்மநாபன் தகவல் தொடர்பு செயலாளர் பொறியாளர் பீ.", "சகாய டார்சியூஸ் அமைப்பாளர்கலை மற்றும் பண்பாடு திருமதி ப.", "சரண்யா தொழில்நுட்ப அமைப்பளார் மு.", "ஆனந்த் கொள்கை மற்றும் வழிமுறைக்குழு தலைவர் முனைவர் அந்தோணி ஆனந்த் செயல்பட்டுக்குழு தலைவர் முனைவர் பு.", "பாஸ்கரன் பெண்கள் ஒருங்கிணைப்பாளர்கள் முனைவர் ச.", "காயத்ரி முனைவர் சத்யா மோகன்தாஸ் திரு ஹரிவேந்தன் ரகுபதி உணவுத்துறை பொறுப்பாளர் திரு நீ.", "கோபாலகிருஷ்னன் உறுப்பினர்கள் திருமதி விசயலட்சுமி சுப்பையா திருமதி விசயலட்சுமி பத்மநாபன் முனைவர் சி.", "சோபா மற்றும் திருமதி ப.", "தீபலட்சுமி ஆகியோர் செய்திருந்தனர் பின்னர் ஒவ்வொரு ஆண்டும் பொங்கல் நிகழ்வன்று நிகழ்த்தப்படும் தலைவர் உரையை கொரிய தமிழ்ச் சங்கத்தின் தலைவர் முனைவர் இராமசுந்தரம் நிகழ்த்தினார்.", "கரோனா பெருந்தொற்று காலத்தில் சங்கம் மக்களுக்கு ஆற்றிய பணிகளை குறிப்பிட்டார்.", "குறித்த காலத்தில் இங்குள்ள தூதரகம் ஆற்றிய பணிகளை நன்றிகூறி பாராட்டினார்.", "மேலும் இங்குள்ள ஆசிய குழந்தைகளுக்கு நிலைத்திருக்கூடிய கட்டணம் குறைவான சர்வதேச ஆரம்பப் பள்ளியை அமைக்க குழு ஏற்படுத்தப்பட்டு பணிகள் நடைபெறும் என்றார்.", "இறுதியாக ஈழதமிழர் துயர் துடைக்க உலகம் உதவிட வேண்டும் என கேட்டுகொண்டார்.", "பாக் நீரிணையில் தமிழ்நாட்டு மீனவர்கள் தொடர்ந்து தாக்கப்படுவதை நிறுத்தக்கோரும் தமிழ்நாட்டு மக்களின் குரலை எமது சங்கமும் பொங்கல் திருநாள் 2021 நிகழ்வில் எதிரொலிக்கிறது என்றார்.", "நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை சங்கத்தின் தலைவர் முனைவர் சு.", "இராமசுந்தரம் துணைத்தலைவர் ஜா.", "கிறிஸ்ட்டி கேத்தரின் செயலாளர் முனைவர் கு.", "இராமன்ம எதிர்கால ஆளுமைக்குழு தலைவர் முனைவர் செ.", "அரவிந்த ராஜா நிகழ்ச்சிகளுக்கான இணைச்செயலாளர் முனைவர்.", "மோ.", "பத்மநாபன் தகவல் தொடர்பு செயலாளர் பொறியாளர் பீ.", "சகாய டார்சியூஸ் அமைப்பாளர்கலை மற்றும் பண்பாடு திருமதி ப.", "சரண்யா தொழில்நுட்ப அமைப்பளார் மு.", "ஆனந்த் கொள்கை மற்றும் வழிமுறைக்குழு தலைவர் முனைவர் அந்தோணி ஆனந்த் செயல்பட்டுக்குழு தலைவர் முனைவர் பு.", "பாஸ்கரன் பெண்கள் ஒருங்கிணைப்பாளர்கள் முனைவர் ச.", "காயத்ரி முனைவர் சத்யா மோகன்தாஸ் திரு ஹரிவேந்தன் ரகுபதி உணவுத்துறை பொறுப்பாளர் திரு நீ.", "கோபாலகிருஷ்னன் உறுப்பினர்கள் திருமதி விசயலட்சுமி சுப்பையா திருமதி விசயலட்சுமி பத்மநாபன் முனைவர் சி.", "சோபா மற்றும் திருமதி ப.", "தீபலட்சுமி ஆகியோர் செய்திருந்தனர் 06 2021 0 தொடர்புடையவை ம.சு.குவின் மனித உறவுகள் மேம்பாடு இரகசியம் கொரிய தமிழ்ச் சங்கத்தின் தமிழர் திருநாள் 2021 தலைவர் உரை இன்றைய வாழ்வியல் மாற்றங்கள் அதிகம் பாதிப்பது இளையோரையா?", "முதியோரையா?", "வீடு மற்றும் பொது இடங்களில் மழைநீரைச் சேகரித்துப் பயன்படுத்துதல் குறித்த விரிவான கையேடு நிகழ்த்துக்கலைக் கலைஞர்களின் வாழ்வாதார மீட்பு மற்றும் கலைவிழா தேற்றான் கொட்டை மரம் கோவிந்த ராஜூ பசுமைப் போர்வை பச்சை ரோஜா கீச்சுச் சாளரம் கருத்துகள் .", "உங்கள் கருத்துகள் பதிவு செய்ய பெயர் இமெயில் கருத்து 1000 .", "இயல்பாக நீங்கள் டைப் செய்யும் எழுத்துக்கள் அழுத்தியவுடன் தமிழில் தோன்றும்.", "உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க செய்யவும்.", "முக்கிய குறிப்பு வலைத்தமிழ் இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தணிக்கை இன்றி உடனடியாக பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது.", "எனவே வாசகர்களின் கருத்துக்களுக்கு வலைதமிழ் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள்.", "பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம்.", "வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு.", "கடுமையான கருத்துக்கள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும்.", "கடுமையான கருத்துக்களை நீக்குவதற்கு .", "என்ற இமெயில் முகவரிக்கு தொடர்பு கொள்ளவும்.", "?", "சிறப்புக்கட்டுரை ம.சு.குவின் மனித உறவுகள் மேம்பாடு இரகசியம் கொரிய தமிழ்ச் சங்கத்தின் தமிழர் திருநாள் 2021 தலைவர் உரை இன்றைய வாழ்வியல் மாற்றங்கள் அதிகம் பாதிப்பது இளையோரையா?", "முதியோரையா?", "வீடு மற்றும் பொது இடங்களில் மழைநீரைச் சேகரித்துப் பயன்படுத்துதல் குறித்த விரிவான கையேடு நிகழ்த்துக்கலைக் கலைஞர்களின் வாழ்வாதார மீட்பு மற்றும் கலைவிழா அறிவியல் செய்திகள் கட்டுரைகள் கல்விவேலை ஆங்கிலம் வகுப்பறை உருவாக்கும் சமூகம் வேலைவாய்ப்பு கல்வி அகில இந்திய நுழைவுதேர்வு நுணுக்கங்கள் கல்வி உதவிகள் தகவல் தெரிந்து கொள்ளுங்கள் ஏன்?", "எப்படி?", "எச்சரிக்கை படைப்புகளை சேர்க்க.", "நாணய மாற்றம் உலக நேரம் பங்கு வர்த்தகம் தமிழ் காலண்டர் சற்று முன் மாணவர் முன்னேற்ற திட்டம் நிகழ்வு 5 பிராணாசயன்ஸ் அமைப்பின் \"நூல் வெளியீடு மற்றும் சித்தர் பாடல் வெளியீட்டு நிகழ்ச்சி\" நேரலை மறைந்து கிடைக்கும் நியதிகளும் இளையோரின் முன்னேற்ற பாதையும் அரசுப் பள்ளி மாணவர் வாசக திட்டம் எனைத்தானும் நல்லவை கேட்க 26 பகுதி 2 திருக்குறள் திருமூலநாதன் செய்திகள் தமிழ்நாடு இந்தியா உலகம் விளையாட்டு .. அரசியல் கட்டுரைநிகழ்வுகள் அரசியல் வரலாறு அரசியல்வாதிகள் தேர்தல் .. சினிமா சினிமா செய்திகள் திரைவிமர்சனம் சினிமா தொடர்கள் திரைப்படங்களின் விபரம் .. மொழிஇலக்கியம் கவிதை தமிழ் மொழி மரபு சிறுகதை கட்டுரை .. சமையல் அசைவம் சைவம் இனிப்பு காரம் .. ஆன்மீகம் இராசி பலன்கள் கட்டுரை இந்து மதம் கிறித்துவம் .. சிறுவர் குழந்தை வளர்ப்பு தமிழ்க்கல்வி சுட்டிக்கதைகள் சிறுவர் விளையாட்டு .. உடல்நலம் மருத்துவக் குறிப்புகள் பழங்கள்தானியங்கள் குழந்தை மருத்துவம் காய்கறிகள்கீரைகள்பூக்கள் .. தற்சார்பு விவசாயச் செய்திகள் தோட்டக்கலை விவசாய கருவிகள் கட்டுரைகள்சிறப்பு நிகழ்ச்சிகள் .. மற்றவை அறிவியல் கல்விவேலை பொதுசேவை சிறப்புக்கட்டுரை .." ]
டிவிஎஸ் எமரால்ட்ஸ் ஏட்ரியம் சார்பில் க்ரீன் ஏக்கர்ஸ் திட்டத்தில் மாதம் ஒன்றுக்கு 100 வீடுகள் விற்பனை தென்னிந்தியாவில் தடம் பதிக்கும் ஆர்டியம் அகாடமி இந்தியா முழுவதும் 100 கல்லூரிகளில் இருந்து 5000 சிறப்பு பொறியாளர்களை தொழில்துறைக்கு தயார்படுத்துகிறது வெர்ட்டுஸா 100 28 அரசு மலர் இனப்பெருக்க மருத்துவத்துறை மற்றும் ஒருங்கிணைந்த மகளிர் மையத்தை பாராளுமன்ற உறுப்பினர் டாக்டர் தமிழச்சி தங்கபாண்டியன் திறந்து வைக்கிறார் அப்போலோ மருத்துவமனையில் மேற்கொள்ளப்பட்ட மிட்ரா கிளிப் பொருத்துதல் சிகிச்சை 41 வயது விவசாயி ஒருவரின் உயிரைக் காப்பாற்றியுள்ளது அவர் இதய மாற்று அறுவை சிகிச்சைக்காக 91 நாட்கள் காத்திருந்தவர்
[ "டிவிஎஸ் எமரால்ட்ஸ் ஏட்ரியம் சார்பில் க்ரீன் ஏக்கர்ஸ் திட்டத்தில் மாதம் ஒன்றுக்கு 100 வீடுகள் விற்பனை தென்னிந்தியாவில் தடம் பதிக்கும் ஆர்டியம் அகாடமி இந்தியா முழுவதும் 100 கல்லூரிகளில் இருந்து 5000 சிறப்பு பொறியாளர்களை தொழில்துறைக்கு தயார்படுத்துகிறது வெர்ட்டுஸா 100 28 அரசு மலர் இனப்பெருக்க மருத்துவத்துறை மற்றும் ஒருங்கிணைந்த மகளிர் மையத்தை பாராளுமன்ற உறுப்பினர் டாக்டர் தமிழச்சி தங்கபாண்டியன் திறந்து வைக்கிறார் அப்போலோ மருத்துவமனையில் மேற்கொள்ளப்பட்ட மிட்ரா கிளிப் பொருத்துதல் சிகிச்சை 41 வயது விவசாயி ஒருவரின் உயிரைக் காப்பாற்றியுள்ளது அவர் இதய மாற்று அறுவை சிகிச்சைக்காக 91 நாட்கள் காத்திருந்தவர்" ]
டெல்லியில் மீண்டும் அதிகரிக்கும் காற்று மாசு மறு உத்தரவு வரும் வரை அனைத்துப் பள்ளிகளும் நாளைமுதல் மூடப்படுவதாக அறிவிப்பு அ.இ.அ.தி.மு.க.வின் நிலைமை விரைவில் மாறும் தலை நிமிரும் இது உறுதி என கழக பொதுச்செயலாளர் புரட்சித்தாய் சின்னம்மா நம்பிக்கை தொண்டர்கள் யாரும் கவலைப்பட வேண்டாம் என்றும் திட்டவட்டம் சென்னையில் சரவணா ஸ்டோர்ஸ் கடைகளில் 2வது நாளாக சோதனை வரி ஏய்ப்பு புகாரில் வருமான வரித்துறை அதிரடி வங்கக்கடலில் அடுத்த 12 மணி நேரத்தில் புதிய காற்றழுத்த தாழ்வு மண்டலம் உருவாகும் சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல் கொரோனா தடுப்பூசி போட்டால் மட்டுமே மின்வாரிய ஊழியர்களுக்கு ஊதியம் அறிவிப்பை திரும்பப்பெற்றது மதுரை மண்டல மின்வாரியம் சட்டவிரோதமாக கஞ்சா விற்கப்படுகிறது என்பதற்காக அதனை சட்டரீதியாக விற்பனை செய்ய நடவடிக்கை எடுப்பீர்களா? தமிழக அரசுக்கு உயர்நீதிமன்ற மதுரை கிளை கேள்வி கொரோனா தடுப்பூசி செலுத்தி கொள்ளாத தமிழ்நாடு மின்சார வாரியத்தின் மதுரை மண்டல ஊழியர்களுக்கு ஊதியம் வழங்கப்பட மாட்டாது அ.ம.மு.க.பொதுச் செயலாளர் கடும் கண்டனம் வரும் 7ம் தேதிக்குள் கொரோனா தடுப்பூசி போட்டால் மட்டுமே மின்வாரிய ஊழியர்களுக்கு ஊதியம் மதுரை மண்டல மின்வாரியம் அதிரடி அறிவிப்பு காவல்துறையினரின் அத்துமீறல்கள் மீது உயரதிகாரிகள் கடும் நடவடிக்கை எடுக்காவிட்டால் போலீஸ் மீதான நன்மதிப்பு பாதிக்கப்படும் சென்னை உயர்நீதிமன்றம் கருத்து
[ "டெல்லியில் மீண்டும் அதிகரிக்கும் காற்று மாசு மறு உத்தரவு வரும் வரை அனைத்துப் பள்ளிகளும் நாளைமுதல் மூடப்படுவதாக அறிவிப்பு அ.இ.அ.தி.மு.க.வின் நிலைமை விரைவில் மாறும் தலை நிமிரும் இது உறுதி என கழக பொதுச்செயலாளர் புரட்சித்தாய் சின்னம்மா நம்பிக்கை தொண்டர்கள் யாரும் கவலைப்பட வேண்டாம் என்றும் திட்டவட்டம் சென்னையில் சரவணா ஸ்டோர்ஸ் கடைகளில் 2வது நாளாக சோதனை வரி ஏய்ப்பு புகாரில் வருமான வரித்துறை அதிரடி வங்கக்கடலில் அடுத்த 12 மணி நேரத்தில் புதிய காற்றழுத்த தாழ்வு மண்டலம் உருவாகும் சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல் கொரோனா தடுப்பூசி போட்டால் மட்டுமே மின்வாரிய ஊழியர்களுக்கு ஊதியம் அறிவிப்பை திரும்பப்பெற்றது மதுரை மண்டல மின்வாரியம் சட்டவிரோதமாக கஞ்சா விற்கப்படுகிறது என்பதற்காக அதனை சட்டரீதியாக விற்பனை செய்ய நடவடிக்கை எடுப்பீர்களா?", "தமிழக அரசுக்கு உயர்நீதிமன்ற மதுரை கிளை கேள்வி கொரோனா தடுப்பூசி செலுத்தி கொள்ளாத தமிழ்நாடு மின்சார வாரியத்தின் மதுரை மண்டல ஊழியர்களுக்கு ஊதியம் வழங்கப்பட மாட்டாது அ.ம.மு.க.பொதுச் செயலாளர் கடும் கண்டனம் வரும் 7ம் தேதிக்குள் கொரோனா தடுப்பூசி போட்டால் மட்டுமே மின்வாரிய ஊழியர்களுக்கு ஊதியம் மதுரை மண்டல மின்வாரியம் அதிரடி அறிவிப்பு காவல்துறையினரின் அத்துமீறல்கள் மீது உயரதிகாரிகள் கடும் நடவடிக்கை எடுக்காவிட்டால் போலீஸ் மீதான நன்மதிப்பு பாதிக்கப்படும் சென்னை உயர்நீதிமன்றம் கருத்து" ]
சுந்தர ராமசாமி படைப்புகளின் சிந்தனை முகம் அவருடைய நேர்காணல்கள். ஒரு படைப்பாளியாகவே தமது எண்ண ஓட்டங்களை நேர்காணல்களில் சு.ரா. முன்வைக்கிறார். சுயப் பறைகொட்டிக் கொள்ளாமல் கேள்வியாளரையும் வாசகரையும் மேலும் கார்ட்டில் சேர்க்க நூலாசிரியர் சுந்தர ராமசாமி வகைமைகள் விற்பனையில் சிறந்தவை விருதுபெற்ற எழுத்தாளர் நேர்காணல்கள் பகிர் சுந்தர ராமசாமி படைப்புகளின் சிந்தனை முகம் அவருடைய நேர்காணல்கள். ஒரு படைப்பாளியாகவே தமது எண்ண ஓட்டங்களை நேர்காணல்களில் சு.ரா. முன்வைக்கிறார். சுயப் பறைகொட்டிக் கொள்ளாமல் கேள்வியாளரையும் வாசகரையும் இணையாகக் கருத்துத் தளத்தில் சந்திப்பதே சு.ரா. நேர்காணல்களின் சிறப்பு. தமிழ் வாழ்வின் ஐம்பதாண்டுக்கும் மேற்பட்ட காலப் பகுதியில் நிகழ்ந்த கலை இலக்கிய பண்பாட்டுச் சலனங்களை இந்த நேர்காணல்களிலும் கேள்வி பதில்களிலும் பதிவு செய்திருக்கிறார் சு.ரா. 9789380240480 13.9 1.6 21.5 355.0 நீங்கள் விரும்பும் புத்தகங்கள் சிறகு முறைத்த பெண் 100.00 எழுதித் தீராப் பக்கங்கள் 275.00 நூல்கள் நூலகங்கள் நூலகர்கள் 200.00 கலாச்சாரக் கவனிப்புகள் 300.00 சமூகவியலும் இலக்கியமும் 240.00 சில ஆசிரியர்கள் சில நூல்கள் 175.00 படைப்புக்கலை 180.00 மெட்ராஸ் 1726 250.00 இரண்டாம் வீராநாய்க்கர் நாட்குறிப்பு 395.00 தருநிழல் 190.00 ஒரு பாடகி ஒரு மாயப்பிறவி 150.00 யாத்திரை 175.00 வீழ்ச்சி 140.00 அந்த நாளின் கசடுகள் 160.00 பேரீச்சை 160.00 சிறகு முறைத்த பெண் 100.00 சமூகம் மதம் அரசியல் நன்னெறிகள் மூலம் ஒடுக்கப்படும் பெண்மனம் தளைகளைக் களைந்து எறியும் ஓசையின் எ மேலும் பகிர் கார்ட்டில் சேர்க்க எழுதித் தீராப் பக்கங்கள் 275.00 மூன்று பதிற்றாண்டுகளாக ஈழத்தில் நடந்து முடிந்த இனப் போராட்டம் உருவாக்கிய பெருங் கொடுமைகளில் ஒன்று மேலும் பகிர் கார்ட்டில் சேர்க்க நூல்கள் நூலகங்கள் நூலகர்கள் 200.00 அபூர்வமான தகவல்களும் மென் நகைச்சுவையும் இழைந்தோடும் சச்சிதானந்தன் சுகிர்தராஜாவின் பத்திகள் சரள நட மேலும் பகிர் கார்ட்டில் சேர்க்க கலாச்சாரக் கவனிப்புகள் 300.00 யாழ்ப்பாணக் கச்சேரியடியில் இவ்விடத்தில் துப்பாதீர்கள் என்று அறிவிப்பு எழுதிவைத்தால் எந்த மானமு மேலும் பகிர் கார்ட்டில் சேர்க்க சமூகவியலும் இலக்கியமும் 240.00 பேராசிரியர் க. கைலாசபதியின் சரளமான தமிழில் அரை நூற்றாண்டுக்குப் பின்னும் புதுமை குன்றாத இலக்கியச் மேலும் பகிர் கார்ட்டில் சேர்க்க சில ஆசிரியர்கள் சில நூல்கள் 175.00 மதிப்புரைகள் விமர்சனங்கள் என்பவையாக அல்லாமல் நூலை அறிமுகப்படுத்துதல் வாசிப்பு அனுபவத்தைப் பகிர் மேலும் பகிர் கார்ட்டில் சேர்க்க படைப்புக்கலை 180.00 அசோகமித்திரனின் அதிகம் அறியப்படாத சில பரிமாணங்களை வெளிப்படுத்துகிறது இந்த நூல். உணர்ச்சிகளை அதிகம மேலும் பகிர் கார்ட்டில் சேர்க்க மெட்ராஸ் 1726 250.00 காலனித்துவக் கால ஐரோப்பியரது ஆவணங்கள் கடந்த 600 ஆண்டு காலத் தமிழ்நாட்டு வரலாற்றை அறிந்துகொள்ள உதவ மேலும் பகிர் கார்ட்டில் சேர்க்க இரண்டாம் வீராநாய்க்கர் நாட்குறிப்பு 395.00 பதினெட்டாம் நூற்றாண்டின் பின்பாதியில் சூன் 1778 முதல் சூலை 1792வரை புதுச்சேரியில் பிரெஞ்சுக் கும் மேலும் பகிர் கார்ட்டில் சேர்க்க தருநிழல் 190.00 பிறமொழிப் படைப்புகளின் நம்பகமான தமிழாக்கங்கள் வாயிலாகச் சீரிய வாசகர்களிடையில் தனிக் கவனம் பெற்றிர மேலும் பகிர் கார்ட்டில் சேர்க்க ஒரு பாடகி ஒரு மாயப்பிறவி 150.00 இந்த நாவலின் களம் தற்செயல் நிகழ்வுகளின் சூதாட்டம். சூதாட்டத்தில் சாதகமும் பாதகமும் நடக்கலாம். பெரும மேலும் பகிர் கார்ட்டில் சேர்க்க யாத்திரை 175.00 கடலோர மக்கள் வாழ்விலிருந்து பெற்ற பூர்வீக அறிவை அழித்து அதன் மேல் இறுகியதும் சுரண்டல் குணம் கொண்ட மேலும் பகிர் கார்ட்டில் சேர்க்க வீழ்ச்சி 140.00 காம்யூ கமுய் உயிருடன் இருந்தபோதே வெளியான கடைசிப் படைப்பான இப்புதினம் மனிதர்கள் எதிர்கொள்ளும் வ மேலும் பகிர் கார்ட்டில் சேர்க்க அந்த நாளின் கசடுகள் 160.00 துச்சமாக எண்ணும் உறவும் பகைமைகொண்ட நகரமும் இறந்த மனைவியை அடக்கம் செய்ய வேண்டிய கடமையும் அதற்கான ப மேலும் பகிர் கார்ட்டில் சேர்க்க பேரீச்சை 160.00 ஈழத்துத் தமிழ் இலக்கியம் என்னும் தனி ஒதுக்கீட்டை உடைத்துத் தமிழ் நவீன இலக்கியத்தின் பொதுப்போக்கிற் மேலும் பகிர் கார்ட்டில் சேர்க்க தொடர்புக்கு 1995இல் தொடங்கப்பட்ட காலச்சுவடு பதிப்பகம் இன்று தமிழின் முன்னணி இலக்கியப் பதிப்பகம். 1995இலிருந்து தமிழ் நவீன இலக்கியத்தின் தற்காலப் போக்குகள் காலச்சுவடு பதிப்பகத்தின் நூல்களிலும் இதழிலும் உருப்பெற்றும் மெருகேற்றப்பட்டும் வருகின்றன. உலக இலக்கியத்தில் சிறந்த படைப்புகளைத் தேர்ந்த தமிழ் வாசகருக்காக காலச்சுவடு தொடர்ந்து மொழிபெயர்த்து வருகிறது. இதுவரை ஆயிரம் தலைப்புகளில் நூல்களை வெளியிட்டுள்ள காலச்சுவடு பதிப்பகம் முன்னணி தமிழ்ப் பதிப்பகங்களின் வரிசையில் இடம்பெற்றுள்ளது.
[ "சுந்தர ராமசாமி படைப்புகளின் சிந்தனை முகம் அவருடைய நேர்காணல்கள்.", "ஒரு படைப்பாளியாகவே தமது எண்ண ஓட்டங்களை நேர்காணல்களில் சு.ரா.", "முன்வைக்கிறார்.", "சுயப் பறைகொட்டிக் கொள்ளாமல் கேள்வியாளரையும் வாசகரையும் மேலும் கார்ட்டில் சேர்க்க நூலாசிரியர் சுந்தர ராமசாமி வகைமைகள் விற்பனையில் சிறந்தவை விருதுபெற்ற எழுத்தாளர் நேர்காணல்கள் பகிர் சுந்தர ராமசாமி படைப்புகளின் சிந்தனை முகம் அவருடைய நேர்காணல்கள்.", "ஒரு படைப்பாளியாகவே தமது எண்ண ஓட்டங்களை நேர்காணல்களில் சு.ரா.", "முன்வைக்கிறார்.", "சுயப் பறைகொட்டிக் கொள்ளாமல் கேள்வியாளரையும் வாசகரையும் இணையாகக் கருத்துத் தளத்தில் சந்திப்பதே சு.ரா.", "நேர்காணல்களின் சிறப்பு.", "தமிழ் வாழ்வின் ஐம்பதாண்டுக்கும் மேற்பட்ட காலப் பகுதியில் நிகழ்ந்த கலை இலக்கிய பண்பாட்டுச் சலனங்களை இந்த நேர்காணல்களிலும் கேள்வி பதில்களிலும் பதிவு செய்திருக்கிறார் சு.ரா.", "9789380240480 13.9 1.6 21.5 355.0 நீங்கள் விரும்பும் புத்தகங்கள் சிறகு முறைத்த பெண் 100.00 எழுதித் தீராப் பக்கங்கள் 275.00 நூல்கள் நூலகங்கள் நூலகர்கள் 200.00 கலாச்சாரக் கவனிப்புகள் 300.00 சமூகவியலும் இலக்கியமும் 240.00 சில ஆசிரியர்கள் சில நூல்கள் 175.00 படைப்புக்கலை 180.00 மெட்ராஸ் 1726 250.00 இரண்டாம் வீராநாய்க்கர் நாட்குறிப்பு 395.00 தருநிழல் 190.00 ஒரு பாடகி ஒரு மாயப்பிறவி 150.00 யாத்திரை 175.00 வீழ்ச்சி 140.00 அந்த நாளின் கசடுகள் 160.00 பேரீச்சை 160.00 சிறகு முறைத்த பெண் 100.00 சமூகம் மதம் அரசியல் நன்னெறிகள் மூலம் ஒடுக்கப்படும் பெண்மனம் தளைகளைக் களைந்து எறியும் ஓசையின் எ மேலும் பகிர் கார்ட்டில் சேர்க்க எழுதித் தீராப் பக்கங்கள் 275.00 மூன்று பதிற்றாண்டுகளாக ஈழத்தில் நடந்து முடிந்த இனப் போராட்டம் உருவாக்கிய பெருங் கொடுமைகளில் ஒன்று மேலும் பகிர் கார்ட்டில் சேர்க்க நூல்கள் நூலகங்கள் நூலகர்கள் 200.00 அபூர்வமான தகவல்களும் மென் நகைச்சுவையும் இழைந்தோடும் சச்சிதானந்தன் சுகிர்தராஜாவின் பத்திகள் சரள நட மேலும் பகிர் கார்ட்டில் சேர்க்க கலாச்சாரக் கவனிப்புகள் 300.00 யாழ்ப்பாணக் கச்சேரியடியில் இவ்விடத்தில் துப்பாதீர்கள் என்று அறிவிப்பு எழுதிவைத்தால் எந்த மானமு மேலும் பகிர் கார்ட்டில் சேர்க்க சமூகவியலும் இலக்கியமும் 240.00 பேராசிரியர் க.", "கைலாசபதியின் சரளமான தமிழில் அரை நூற்றாண்டுக்குப் பின்னும் புதுமை குன்றாத இலக்கியச் மேலும் பகிர் கார்ட்டில் சேர்க்க சில ஆசிரியர்கள் சில நூல்கள் 175.00 மதிப்புரைகள் விமர்சனங்கள் என்பவையாக அல்லாமல் நூலை அறிமுகப்படுத்துதல் வாசிப்பு அனுபவத்தைப் பகிர் மேலும் பகிர் கார்ட்டில் சேர்க்க படைப்புக்கலை 180.00 அசோகமித்திரனின் அதிகம் அறியப்படாத சில பரிமாணங்களை வெளிப்படுத்துகிறது இந்த நூல்.", "உணர்ச்சிகளை அதிகம மேலும் பகிர் கார்ட்டில் சேர்க்க மெட்ராஸ் 1726 250.00 காலனித்துவக் கால ஐரோப்பியரது ஆவணங்கள் கடந்த 600 ஆண்டு காலத் தமிழ்நாட்டு வரலாற்றை அறிந்துகொள்ள உதவ மேலும் பகிர் கார்ட்டில் சேர்க்க இரண்டாம் வீராநாய்க்கர் நாட்குறிப்பு 395.00 பதினெட்டாம் நூற்றாண்டின் பின்பாதியில் சூன் 1778 முதல் சூலை 1792வரை புதுச்சேரியில் பிரெஞ்சுக் கும் மேலும் பகிர் கார்ட்டில் சேர்க்க தருநிழல் 190.00 பிறமொழிப் படைப்புகளின் நம்பகமான தமிழாக்கங்கள் வாயிலாகச் சீரிய வாசகர்களிடையில் தனிக் கவனம் பெற்றிர மேலும் பகிர் கார்ட்டில் சேர்க்க ஒரு பாடகி ஒரு மாயப்பிறவி 150.00 இந்த நாவலின் களம் தற்செயல் நிகழ்வுகளின் சூதாட்டம்.", "சூதாட்டத்தில் சாதகமும் பாதகமும் நடக்கலாம்.", "பெரும மேலும் பகிர் கார்ட்டில் சேர்க்க யாத்திரை 175.00 கடலோர மக்கள் வாழ்விலிருந்து பெற்ற பூர்வீக அறிவை அழித்து அதன் மேல் இறுகியதும் சுரண்டல் குணம் கொண்ட மேலும் பகிர் கார்ட்டில் சேர்க்க வீழ்ச்சி 140.00 காம்யூ கமுய் உயிருடன் இருந்தபோதே வெளியான கடைசிப் படைப்பான இப்புதினம் மனிதர்கள் எதிர்கொள்ளும் வ மேலும் பகிர் கார்ட்டில் சேர்க்க அந்த நாளின் கசடுகள் 160.00 துச்சமாக எண்ணும் உறவும் பகைமைகொண்ட நகரமும் இறந்த மனைவியை அடக்கம் செய்ய வேண்டிய கடமையும் அதற்கான ப மேலும் பகிர் கார்ட்டில் சேர்க்க பேரீச்சை 160.00 ஈழத்துத் தமிழ் இலக்கியம் என்னும் தனி ஒதுக்கீட்டை உடைத்துத் தமிழ் நவீன இலக்கியத்தின் பொதுப்போக்கிற் மேலும் பகிர் கார்ட்டில் சேர்க்க தொடர்புக்கு 1995இல் தொடங்கப்பட்ட காலச்சுவடு பதிப்பகம் இன்று தமிழின் முன்னணி இலக்கியப் பதிப்பகம்.", "1995இலிருந்து தமிழ் நவீன இலக்கியத்தின் தற்காலப் போக்குகள் காலச்சுவடு பதிப்பகத்தின் நூல்களிலும் இதழிலும் உருப்பெற்றும் மெருகேற்றப்பட்டும் வருகின்றன.", "உலக இலக்கியத்தில் சிறந்த படைப்புகளைத் தேர்ந்த தமிழ் வாசகருக்காக காலச்சுவடு தொடர்ந்து மொழிபெயர்த்து வருகிறது.", "இதுவரை ஆயிரம் தலைப்புகளில் நூல்களை வெளியிட்டுள்ள காலச்சுவடு பதிப்பகம் முன்னணி தமிழ்ப் பதிப்பகங்களின் வரிசையில் இடம்பெற்றுள்ளது." ]
நாட்டுடைமையாக்கப்பட்ட மற்றும் பொது உரிம தமிழ் நூல்கள் 664
[ " நாட்டுடைமையாக்கப்பட்ட மற்றும் பொது உரிம தமிழ் நூல்கள் 664" ]
மற்றும் அல்லது அல்ல உள் எப்புலமாயினும் தலைப்பு ஆவண வரலாறு நோக்கமும் உள்ளடக்கமும் அளவும் ஊடகமும் பொருட்துறை அணுக்க நுழைவாயில்கள் பெயர் அணுக்க நுழைவாயில்கள் இட அணுக்க நுழைவாயில்கள் வகைமை அணுக்க நுழைவாயில்கள்? அடையாளம்காட்டி உசாத்துணைக் குறி எண்மப் பொருள் உரை உதவு கருவி உரை? ஆக்குனர் உதவு கருவி உரை தவிர்ந்த எப்புலமாயினும் புது கட்டளை விதியை இணை மற்றும் அல்லது அல்ல சேமகம்? . . உயர்மட்ட விவரணம் முடிவுகளை இதன் படி வடிகட்டுக விவரிப்பு மட்டம் சேர்வு உருப்படி ஆம் இல்லை உதவு கருவி ஆம் இல்லை தோற்றுவிக்கப்பட்டது பதிவேற்றப்பட்டது உயர்மட்ட விவரணங்கள் அனைத்து விவரிப்புகளும் திகதி வரிசை ஒழுங்குப் படி வடிகட்டுக ஆரம்பம் முடிவு மேற்படிவான துல்லியமான . "" . "" . அச்சு முன்காட்சி ஆல் வகைப்படுத்துக அடையாளம்காட்டி திகதி மாற்றியமைக்கப்பட்டுள்ளது தலைப்பு பொருத்தம்இயைபு? உசாத்துணைக் குறி ஆரம்பத் திகதி முடிவு திகதி திசை நோக்கம் ஏவுரை? இறங்குமுகமான ஏறுமுகமான ஏறுநிரை? .. நகல்நினைவி இணை 00399 6 19? 1934 . . .
[ "மற்றும் அல்லது அல்ல உள் எப்புலமாயினும் தலைப்பு ஆவண வரலாறு நோக்கமும் உள்ளடக்கமும் அளவும் ஊடகமும் பொருட்துறை அணுக்க நுழைவாயில்கள் பெயர் அணுக்க நுழைவாயில்கள் இட அணுக்க நுழைவாயில்கள் வகைமை அணுக்க நுழைவாயில்கள்?", "அடையாளம்காட்டி உசாத்துணைக் குறி எண்மப் பொருள் உரை உதவு கருவி உரை?", "ஆக்குனர் உதவு கருவி உரை தவிர்ந்த எப்புலமாயினும் புது கட்டளை விதியை இணை மற்றும் அல்லது அல்ல சேமகம்?", ".", ".", "உயர்மட்ட விவரணம் முடிவுகளை இதன் படி வடிகட்டுக விவரிப்பு மட்டம் சேர்வு உருப்படி ஆம் இல்லை உதவு கருவி ஆம் இல்லை தோற்றுவிக்கப்பட்டது பதிவேற்றப்பட்டது உயர்மட்ட விவரணங்கள் அனைத்து விவரிப்புகளும் திகதி வரிசை ஒழுங்குப் படி வடிகட்டுக ஆரம்பம் முடிவு மேற்படிவான துல்லியமான . \"\"", ". \"\"", ".", "அச்சு முன்காட்சி ஆல் வகைப்படுத்துக அடையாளம்காட்டி திகதி மாற்றியமைக்கப்பட்டுள்ளது தலைப்பு பொருத்தம்இயைபு?", "உசாத்துணைக் குறி ஆரம்பத் திகதி முடிவு திகதி திசை நோக்கம் ஏவுரை?", "இறங்குமுகமான ஏறுமுகமான ஏறுநிரை?", ".. நகல்நினைவி இணை 00399 6 19?", "1934 .", ".", "." ]
பதிவின் சுருக்கம் பிராக்ஜோதிஷ நாட்டுக்குச் சென்ற குதிரை குதிரையைக் கைப்பற்றிய வஜ்ரதத்தன் அர்ஜுனனுக்கும் வஜ்ரதத்தனுக்கும் இடையில் நடந்த போர்... வைசம்பாயனர் ஜனமேஜயனிடம் சொன்னார் "அந்த முதன்மையான குதிரை பிராக்ஜோதிஷ நாட்டுக்குள் சென்று அங்கே திரியத் தொடங்கியது. போரில் வீரமிக்கவனான பகதத்தனின் மகன் இதைக் கண்டு அர்ஜுனனுடன் மோதுவதற்காக வெளியே வந்தான்.1 ஓ பாரதர்களில் தலைவா மன்னன் வஜ்ரதத்தன் யஜ்ஞதத்தன் தன் நாட்டுக்குள் வந்த வேள்விக் குதிரையைக் கண்டு அதைப் பிடிப்பதற்காகப் போரிட்டான்.2 பகதத்தனின் அரசமகன் தன் நகரத்தைவிட்டு வெளியே வந்து அங்கே வந்த குதிரையைப் பீடித்து அதைக் கைப்பற்றி தன் இடத்தை பட்டணத்தை நோக்கித் திரும்பிச் சென்றான்.3 வலிமைமிக்கக் கரங்களைக் கொண்ட குருகுலத் தலைவன் அர்ஜுனன் இதைக் கண்டு விரைவாகத் தன் காண்டீவத்தை வளைத்துத் திடீரெனத் தன் பகைவனை நோக்கி விரைந்தான்.4 காண்டீவத்திலிருந்து வெளிப்பட்ட கணைகளால் திகைப்படைந்த பகதத்தனின் வீர மகன் வஜ்ரதத்தன் குதிரையை விட்டுவிட்டுப் பார்த்தனிடம் அர்ஜுனனிடம் இருந்து தப்பி ஓடினான்1.5 1 "ஒவ்வொரு பதிப்பிலும் உள்ள உரை பிழையானதாக இருக்கிறது. வெளிப்படையான காரணங்களுக்காக பார்தமுபாத்ரவத் என்பதற்குப் பதிலாகப் பார்ததுபாத்ரவத் என்று நான் கொள்கிறேன்" எனக் கங்குலி இங்கே விளக்குகிறார். கும்பகோணம் பதிப்பில் "பிறகு வீரனான அந்த அரசன் காண்டீவத்தினின்று விடப்பட்ட பாணங்களால் புத்தி கலங்கி அந்தக் குதிரையை விட்டுவிட்டு அர்ஜுனனை எதிர்த்து வந்தான்" என்றிருக்கிறது. பிபேக்திப்ராயின் பதிப்பில் "காண்டீவத்தில் இருந்து வெளிப்பட்ட கணைகளால் மன்னன் பீடிக்கப்பட்டான். அந்தத் துணிவுமிக்கவன் குதிரையை விடுவித்து பார்த்தனைத் தாக்கினான்" என்றிருக்கிறது. ஆனால் கங்குலி சொல்வது போல அவர் அந்தப் பொருளைக் கொள்ளவில்லை என்றால் சுலோகம் 5க்கும் 6க்கும் இடையில் பெருத்த வேறுபாடு ஏற்படுகிறது. போரில் தடுக்கப்பட முடியாதவனான அந்த முதன்மையான மன்னன் வஜ்ரதத்தன் மீண்டும் தன் தலைநகருக்குள் நுழைந்து கவசம் பூண்டு யானைகளின் இளவரசனான தன் யானையில் ஏறி வெளி வந்தான்.6 அந்த வலிமைமிக்கத் தேர்வீரன் தன் தலைக்கு மேல் வெண்குடையைக் கொண்டிருந்தான் அவனுக்குப் பால்போன்ற நிறத்தில் இருந்த வெண்சாமரம் வீசப்பட்டது.7 சிறுபிள்ளைத்தனம் மற்றும் மூடத்தனத்தால் அவன் பாண்டவர்களில் வலிமைமிக்கத் தேர்வீரனும் போர்க்களத்தில் பயங்கரச் செயல்களுக்காகப் புகழ்பெற்றவனுமான பார்த்தனுடன் அர்ஜுனனுடன் போர்புரிய அவனை அறைகூவியழைத்தான்.8 சினம் தூண்டப்பட்ட அந்த இளவரசன் முழு மலைக்கு ஒப்பானதும் மதப்பெருக்குள்ள கன்னப்பொட்டுகளும் வாயும் கொண்டதுமான தன் யானையை அர்ஜுனனை நோக்கித் தூண்டினான்.9 உண்மையில் அந்த யானை மழைபொழியும் பெரும் மேகத்திரளைப் போலத் தன் மதத்தைப் பெருக்கியது. தன் இனத்தைச் சேர்ந்த படையின் சாதனைகளைத் தடுக்க வல்ல அது போர் யானைக்குரிய உடன்பாட்டுவிதிகளுக்கு ஏற்புடைய வகையில் ஆயத்தம் செய்யப்பட்டிருந்தது. போரில் தடுக்கப்படமுடியாததான அது கட்டுப்பாட்டைக் கடந்த மதங்கொண்டிருந்தது.10 இரும்பு அங்குசத்தைக் கொண்டு அந்த இளவரசனால் தூண்டப்பட்ட அந்தப் பெரும் யானை பறந்து வரும் மலையைப் போல ஆகாயத்தையே பிளப்பது போல முன்னேறிச் செல்வதாகத் தெரிந்தது. ஓ மன்னா ஓ பாரதா தன்னை நோக்கி முன்னேறிவரும் அதனைக் கண்ட தனஞ்சயன் அர்ஜுனன் சினத்தில் நிறைந்தவனாகப் பூமியில் நின்றபடியே அதன் முதுகில் இருந்த இளவரசனோடு மோதினான்.12 கோபத்தில் நிறைந்திருந்த வஜ்ரதத்தன் நெருப்பின் சக்தியைக் கொண்டவையும் காற்றில் செல்லும்போது வேகமாகப் பறக்கும் வெட்டுக்கிளிகளுக்கு ஒப்பானவையுமான பெரும் எண்ணிக்கையிலான தோமரங்களை அர்ஜுனனை நோக்கி ஏவினான்.13 எனினும் அர்ஜுனன் காண்டீவத்தில் இருந்து ஏவப்பட்ட கணைகளைக் கொண்டு அந்தத் தோமரங்களில் சிலவற்றை இரண்டாகவும் சிலவற்றை மூன்றாகவும் வெட்டினான். ஆகாயத்தில் பறக்கும் தன் கணைகளைக் கொண்டே அவன் அவற்றை ஆகாயத்திலேயே வெட்டினான்.14 இவ்வாறு தன் தோமரங்கள் வெட்டப்பட்டதைக் கண்ட பகதத்தன் மகன் வஜ்ரதத்தன் எண்ணற்ற பிற கணைகளைத் தொடர்ச்சரமாக அர்ஜுனனை நோக்கி ஏவினான்.15 இதனால் சினம் கொண்ட அர்ஜுனன் தங்கச் சிறகுகளுடன் கூடிய நேராகச் செல்லும் எண்ணற்ற கணைகளைப் பகதத்தன் மகன் வஜ்ரதத்தன் மீது முன்னைவிட வேகமாக ஏவினான்.16 பெருஞ்சக்தி கொண்ட வஜ்ரதத்தன் சீற்றமிக்க மோதலில் பெரும் பலத்துடன் தாக்கப்பட்டு அந்தக் கணைகளால் துளைக்கப்பட்டுப் பூமியில் விழுந்தான். எனினும் நனைவுநிலை அவனைக் கைவிடவில்லை அவனுக்கு நினைவு தவறவில்லை.17 வெற்றியை விரும்பும் பகதத்தன் மகன் வஜ்ரதத்தன் அந்தப் போருக்கு மத்தியில் மீண்டும் யானைகளின் இளவரசனான தன் யானையின் மீது ஏறி மிக நிதானமாக எண்ணற்ற கணைகளை அர்ஜுனன் மீது ஏவினான்.18 கோபத்தால் நிறைந்த ஜிஷ்ணு நெருப்பின் சுடர்மிக்கத் தழல்களைப் போலத் தெரிந்தவையும் கடும் நஞ்சுமிக்கப் பாம்புகள் பலவற்றைப் போலத் தெரிந்தவையுமான எண்ணற்ற கணைகளை அந்த இளவரசன் மீது ஏவினான்.19 அவற்றால் துளைக்கப்பட்ட அந்த வலிமைமிக்க யானை பெருமளவிலான குருதியைச் சிந்தி செஞ்சுண்ண நிறத்தில் நீரை வெளியிடும் சிற்றோடைகள் பலவற்றைக் கொண்ட ஒரு மலையைப் போலத் தெரிந்தது2" என்றார் வைசம்பாயனர்.20 2 கும்பகோணம் பதிப்பில் "அந்தப் பெரிய யானையானது அந்தப் பாணங்களால் அடிக்கப்பட்டு உதிரத்தைப் பெருக்கிக் கொண்டு அப்பொழுது அநேகமான அருவிகளுள்ளதும் மலைகளுள் சிறந்ததுமான இமய மலை போல விளங்கிற்று" என்றிருக்கிறது. பிபேக் திப்ராயின் பதிப்பில் "இந்தக் கணைகள் நெருப்பைப் போன்ற தழல்விட்டன. அவற்றால் துளைக்கப்பட்ட அந்தப் பெரும் யானையில் இருந்து மலைகளின் இந்திரனான ஹிமாலயத்தில் பாயும் பல ஓடைகளைப் போல குருதி பாயத் தொடங்கியது" என்றிருக்கிறது. அஸ்வமேதபர்வம் பகுதி 75ல் உள்ள சுலோகங்கள் 20 ஆங்கிலத்தில் . 113 அநுகீதா பர்வம் அர்ஜுனன் அஸ்வமேத பர்வம் பகதத்தன் வஜ்ரதத்தன் மஹாபாரதம் சம்பந்தமான கிண்டில் மின்புத்தகங்களை விலைக்கு வாங்க மஹாபாரதத்தின் முக்கிய மனிதர்கள் வரும் பகுதிகள் அகம்பனன் அகலிகை அகஸ்தியர் அகிருதவரணர் அக்ருதவ்ரணர் அக்னி அங்கதன் அங்காரபர்ணன் அங்கிரஸ் அசமஞ்சன் அசலன் அசுவினிகள் அஞ்சனபர்வன் அதிரதன் அத்புதன் அத்ரி அத்ரிசியந்தி அபிமன்யு அம்பரீஷன் அம்பா அம்பாலிகை அம்பிகை அம்பை அயோதா தௌம்யா அரிஷ்டநேமி அருணன் அருணி அருந்ததி அர்வாவசு அர்ஜுனன் அலம்பலன் அலம்புசன் அலம்புசை அலர்க்கன் அலாயுதன் அவிந்தியன் அவுர்வா அனுகம்பகன் அனுவிந்தன் அன்சுமான் அஷ்டகன் அஷ்டவக்கிரர் அஸ்மர் அஸ்வசேனன் அஸ்வத்தாமன் அஸ்வபதி அஹல்யை ஆங்கரிஷ்டன் ஆணிமாண்டவ்யர் ஆதிசேஷன் ஆத்ரேயர் ஆர்யகன் ஆர்ஷ்டிஷேணர் ஆஜகரர் ஆஸ்தீகர் இக்ஷ்வாகு இந்திரசேனன் இந்திரசேனை இந்திரத்யும்னன் இந்திரன் இந்திரஜித் இந்திரோதர் இராவான் அரவான் இல்வலன் உக்கிரசேனன் உக்தன் உக்ரசேனன் உசீநரன் உச்சைஸ்ரவஸ் உதங்கர் உதங்கா உதத்யர் உத்தமௌஜஸ் உத்தரன் உத்தரை உத்தவர் உத்தாலகர் உபமன்யு உபரிசரன் உபஸ்ருதி உமை உலூகன் உலூபி ஊர்வசி எலபத்திரன் ஏகதர் ஏகதன் ஏகலவ்யன் ஐராவதன் ஓகவதி ஔத்தாலகர் ஔத்தாலகி கங்கன் கங்கை கசன் கசியபர் கடோத்கசன் கணிகர் கண்வர் கதன் கத்ரு கந்தன் கபிலர் கபோதரோமன் கயன் கராளன் கருடன் கர்ணன் கலி கல்கி கல்மாஷபாதன் கவந்தன் கனகன் கஹோடர் காகமா காக்ஷிவத் காசியபர் காதி காந்தாரி காமதேனு காயத்ரி காயவ்யன் கார்க்கோடகன் கார்க்யர் கார்த்தவீரியார்ஜுனன் கார்த்திகை காலகவிருக்ஷீயர் காலகேயர் காலவர் காலன் காளி கிந்தமா கிரது கிரந்திகன் கிராதன் கிரிசன் கிரிடச்சி கிருதவர்மன் கிருதவீர்யன் கிருதாசி கிருபர் கிருபி கிருஷ்ணன் கிர்மீரன் கீசகர்கள் கீசகன் குசிகன் குணகேசி குணிகர்க்கர் குண்டதாரன் குந்தி குந்திபோஜன் குபேரன் கும்பகர்ணன் குரு குரோதவாசர்கள் குவலாஸ்வன் கேசினி கேசின் கேதுவர்மன் கைகேயன் கைகேயி கைடபன் கோடிகன் கோமுகன் கௌசிகர் கௌசிகி கௌதமர் கௌதமன் கௌதமி க்ஷத்ரபந்து க்ஷேமதர்சின் க்ஷேமதூர்த்தி சகரன் சகாதேவன் சகுந்தலை சகுனி சக்திரி சக்ரதேவன் சங்கன் சசபிந்து சச்சி சஞ்சயன் சஞ்சயன் 1 சதயூபன் சதானீகன் சத்தியசேனன் சத்தியபாமா சத்தியர் சத்தியவதி சத்தியஜித் சத்யசேனன் சத்யபாமா சத்யவான் சத்ருஞ்சயன் சந்தனு சந்திரன் சமங்கர் சமீகர் சம்சப்தகர்கள் சம்பரன் சம்பா சம்பாகர் சம்பை சம்வர்ணன் சம்வர்த்தர் சரபன் சரஸ்வதி சர்மின் சர்மிஷ்டை சர்யாதி சலன் சல்லியன் சனத்சுஜாதர் சஹஸ்ரபத் சாகரன் சாண்டிலி சாண்டில்யர் சாத்யகி சாத்யர்கள் சாந்தை சாம்பன் சாம்யமணி சாரங்கத்வஜன் சாரஸ்வதர் சாரிசிரிகன் சாருதேஷ்ணன் சார்வாகன் சால்வன் சாவித்ரி சிகண்டி சிங்கசேனன் சிசுபாலன் சித்திரசேனன் சித்திரன் சித்திராங்கதை சித்ரகுப்தன் சித்ரவாஹனன் சிநி சிந்துத்வீபன் சிபி சியவணன் சியவனர் சிரிகாரின் சிரிங்கின் சிருஞ்சயன் சிவன் சீதை சுகர் சுகன்யா சுகுமாரி சுகேது சுக்ரது சுக்ரன் சுக்ரீவன் சுசர்மன் சுசோபனை சுதக்ஷிணன் சுதசோமன் சுதர்சனன் சுதர்மை சுதன்வான் சுதாமன் சுதேவன் சுதேஷ்ணை சுநந்தை சுந்தன் உபசுந்தன் சுபத்திரை சுப்ரதீகா சுமித்திரன் சுமுகன் சுரதன் சுரதை சுரபி சுருதகர்மன் சுருதசேனன் சுருதர்வன் சுருதர்வான் சுருதாயுதன் சுருதாயுஸ் சுருவாவதி சுலபை சுவர்ணஷ்டீவின் சுவாகா சுவேதகேது சுனந்தை சுனஸ்ஸகன் சுஷேணன் சுஹோத்திரன் சூதன்வான் சூரன் சூரியதத்தன் சூரியவர்மன் சூரியன் சூர்ப்பனகை சேகிதானன் சேதுகன் சேனஜித் சைகாவத்யர் சைப்யை சைரந்திரி சோமகன் சோமதத்தன் சௌதி சௌதியும்னி சௌனகர் தக்ஷகன் தக்ஷன் தண்டதாரன் தண்டன் தண்டி ததீசர் தத்தாத்ரேயர் தபதி தபஸ் தமயந்தி தமனர் தம்போத்பவன் தர்மதர்சனர் தர்மதேவன் தர்மத்வஜன் தர்மவியாதர் தர்மாரண்யர் தளன் தனு தாத்ரேயிகை தாரகன் தாருகன் தார்க்ஷ்யர் தாலப்யர் தியுமத்சேனன் திரஸதஸ்யு திரிசிரன் திரிதர் திரிஜடை திருதராஷ்டிரன் திருதவர்மன் திருஷ்டத்யும்னன் திரௌபதி திலீபன் திலோத்தமை திவோதாசன் தீர்க்கதமஸ் துச்சலை துச்சாசனன் துந்து துரியோதனன் துருபதன் துருபதன் புரோகிதர் துரோணர் துர்க்கை துர்மதன் துர்மர்ஷணன் துர்முகன் துர்வாசர் துர்ஜயன் துலாதாரன் துவஷ்டிரி துவாபரன் துவிதன் துஷ்கர்ணன் துஷ்யந்தன் தேவ தேவகி தேவசர்மன் தேவசேனா தேவசேனை தேவமதர் தேவயானி தேவராதன் தேவலர் தேவஸ்தானர் தேவாபி தௌமியர் நகுலன் நகுஷன் நமுசி நரகாசுரன் நரன் நளன் நளன்2 நாகன் நாசிகேதன் நாடீஜங்கன் நாரதர் நாராயணர்கள் நாராயணன் நிருகன் நிவாதகவசர்கள் நீலன் நைருதர்கள் பகதத்தன் பகர் பகன் பகீரதன் பங்காஸ்வனன் பசுஸகன் பஞ்சசிகர் பஞ்சசூடை பத்மநாபன் பத்மன் பத்ரகாளி பத்ரசாகன் பத்ரா பப்ருவாஹனன் பரசுராமர் பரதன் பரத்வாஜர் பராசரர் பராவசு பரிக்ஷித் பரீக்ஷித்1 பர்ணாதன் பர்வதர் பலராமன் பலன் பலி பலிதன் பாகுகன் பாணன் பாண்டியன் பாண்டு பானுமதி பானுமான் பாஹ்லீகர் பிங்களன் பிங்களை பிரகலாதன் பிரதர்த்தனன் பிரதிவிந்தியன் பிரதீபன் பிரத்யும்னன் பிரத்னஸ்வன் பிரமாதின் பிரம்மதத்தன் பிரம்மத்வாரா பிரம்மன் பிரம்மாதி பிராதிகாமின் பிருகதஸ்வர் பிருகத்யும்னன் பிருகு பிருது பிருந்தாரகன் பிருஹத்சேனை பிருஹத்பலன் பிருஹத்ரதன் பிருஹந்நளை பிருஹஸ்பதி பீமன் பீமன்1 பீஷ்மர் புரு புருரவஸ் புரோசனன் புலஸ்தியர் புலஹர் புலோமா புஷ்கரன் பூமாதேவி பூரி பூரிஸ்ரவஸ் பூஜனி போத்யர் பௌரவன் பௌரிகன் பௌலோமர் மங்கணகர் மங்கி மடன் மணிமான் மதங்கன் மதயந்தி மதிராக்ஷன் மது மதுகைடபர் மந்தபாலர் மந்தரை மயன் மருத்தன் மலயத்வஜன் மனு மஹாபிஷன் மஹிஷன் மஹோதரர் மாணிபத்ரன் மாதலி மாதவி மாத்ரி மாந்தாதா மாரீசன் மார்க்கண்டேயர் மாலினி மிருத்யு முகுந்தன் முசுகுந்தன் முத்கலர் முனிவர்பகன் மூகன் மேதாவி மேனகை மைத்ரேயர் யது யமன் யயவரர் யயாதி யவக்கிரீ யாதுதானி யாஜ்ஞவல்கியர் யுதாமன்யு யுதிஷ்டிரன் யுயுத்சு யுவனாஸ்வன் ரந்திதேவன் ராகு ராதை ராமன் ராவணன் ராஜதர்மன் ரிசீகர் ரிதுபர்ணன் ரிஷபர் ரிஷ்யசிருங்கர் ருக்மரதன் ருக்மி ருக்மிணி ருசங்கு ருசி ருத்திரன் ருரு ரேணுகன் ரேணுகை ரைப்பியர் ரோமபாதன் ரோஹிணி லக்ஷ்மணன் லட்சுமணன் லட்சுமி லபிதை லோகபாலர்கள் லோபாமுத்திரை லோமசர் லோமபாதன் லோமஹர்ஷனர் வசாதீயன் வசிஷ்டர் வசு வசுதேவர் வசுமனஸ் வசுமான் வசுஹோமன் வதான்யர் வந்தின் வருணன் வர்கா வஜ்ரவேகன் வஜ்ரன் வாசுகி வாதாபி வாமதேவர் வாயு வார்ஷ்ணேயன் வாலகில்யர் வாலி விகர்ணன் விசரக்கு விசாகன் விசித்திரவீரியன் விசோகன் விதுரன் விதுலை விந்தன் விபாண்டகர் விபாவசு விபீஷணன் விபுலர் வியாக்ரதத்தன் வியாசர் வியுஷிதஸ்வா விராடன் விருத்திரன் விருபாகஷன் விருஷகன் விருஷசேனன் விருஷதர்பன் விருஷபர்வன் விரோசனன் விவிங்சதி வினதை விஷ்ணு விஸ்வகர்மா விஸ்வாமித்ரர் வீதஹவ்யன் வீரத்யும்னன் வீரபத்ரன் வேதா வேனன் வைகர்த்தனன் வைசம்பாயனர் வைவஸ்வத மனு வைனியன் ஜடாசுரன் ஜடாயு ஜந்து ஜமதக்னி ஜரத்காரு ஜராசந்தன் ஜரிதை ஜரை ஜலசந்தன் ஜனகன் ஜனதேவன் ஜனபதி ஜனமேஜயன் ஜனமேஜயன் 1 ஜாம்பவதி ஜாரிதரி ஜாஜலி ஜிமூதன் ஜீவலன் ஜெயத்சேனன் ஜெயத்ரதன் ஜைகிஷவ்யர் ஜோதஸ்நாகாலி ஷாமந்தர் ஸனத்குமாரர் ஸுமனை ஸுவர்ச்சஸ் ஸ்கந்தன் ஸ்தாணு ஸ்தூணாகர்ணன் ஸ்யூமரஸ்மி ஸ்ரீ ஸ்ரீமதி ஸ்ரீமான் ஸ்வேதகி ஸ்வேதகேது ஸ்வேதன் ஹயக்ரீவன் ஹரிச்சந்திரன் ஹர்யஸ்வன் ஹனுமான் ஹாரீதர் ஹிடிம்பன் ஹிடிம்பை ஹிரண்யவர்மன் ஹோத்திரவாஹனர் தேடுக முழுமஹாபாரதம் அச்சு நூல் தொகுப்பு விலைக்கு வாங்க படத்தைச் சொடுக்கவும் நள தமயந்தி கிண்டில் மின்நூல் விலைக்கு வாங்க படத்தைச் சொடுக்கவும் 2 1 2 43 51 30 19 10 3 47 43 27 15 21 4 14 34 26 30 23 27 20 20 43 28 36 20 14 28 23 63 26 23 12 13 23 12 27 19 21 19 19 23 17 23 23 32 36 18 26 20 20 16 15 20 21 25 50 40 47 24 21 21 32 43 28 41 33 59 47 19 24 20 30 39 54 40 22 53 60 57 28 31 26 17 35 31 14 42 1 11 10 12 15 19 20 18 3 3 1 வழிபாட்டுத் துதிகள் ஆதி பர்வம் அஸ்வினிகள் வழிபாட்டுத் துதி உதங்கர் நாகத் துதி உதங்கர் இந்திரத் துதி அக்னியைத் துதித்த பிரம்மன் கருடனைத் துதித்த தேவர்கள் இந்திரனைத் துதித்த கத்ரு துரோண பர்வம் சிவனைத் துதித்த கிருஷ்ணனும் அர்ஜுனனும் கிருஷ்ணனைத் துதித்த யுதிஷ்டிரன் சிவனைத் துதித்த நாராயணன் சிவனைத் துதித்த பிரம்மன் கர்ண பர்வம் சிவனைத் துதித்த தேவர்கள் சிவனைத் துதித்த பிரம்மன் முன்னுரை என்னுரை கங்குலியின் முன்னுரை தமிழாக்கம் பிரதாப் சந்திர ராய் சாந்திபர்வ அறிக்கை தமிழாக்கம் பிரதாப் சந்திர ராய் அநுசாஸனபர்வ அறிக்கை தமிழாக்கம் சுந்தரி பாலா ராய் அஸ்வமேதபர்வ அறிக்கை தமிழாக்கம் ஆதிபர்வம் முதல் தற்சமயம் மொழிபெயர்க்கப்பட்டது வரை சிவஸஹஸ்ரநாமம் விஷ்ணுஸஹஸ்ரநாமம் கிண்டில் மின்நூல்கள் வரைபடங்கள் குல மற்றும் நில வரைபடங்கள் மஹாபாரத வம்ச வரலாற்றுப் படம் மகாபாரத வரைபடங்கள் இவ்வலைப்பூவை மற்றவர்களுக்குப் பகிர்வதெப்படி? பழைய பதிவுகளைத் தேடுவது எப்படி? அருஞ்சொற்பொருள் மஹாபாரதம் கால அட்டவணை 1 மஹாபாரதச் சிறுகதைகள் பெயர்க்காரணங்கள் பெயர்கள் வியாசர் அர்ஜுனன் சகுந்தலை பீஷ்மர் பாண்டு கடோத்கஜன் பரதன் திரௌபதி திலோத்தமை குந்தி சியவணன் உபபர்வங்கள் முழுமஹாபாரத உபபர்வங்கள் படங்களின் மூலம் படங்களின் உரிமையாளர்கள் மறுப்பு தெரிவிப்பின் அப்படம் நீக்கப்படும். . . . . காப்புரிமை 20122021 செ.அருட்செல்வப்பேரரசன் இவ்வலைப்பூவின் பதிவுகளை உரிய சுட்டிகளுடன் இணையத்தில் பகிர்ந்து கொள்ளத் தடையில்லை. வேறு எவ்வகையிலோ விதத்திலோ இணையத்திலும் பிற ஊடகங்களிலும் பகிரவும் வெளியிடவும் முன்னனுமதி பெற வேண்டும்.
[ "பதிவின் சுருக்கம் பிராக்ஜோதிஷ நாட்டுக்குச் சென்ற குதிரை குதிரையைக் கைப்பற்றிய வஜ்ரதத்தன் அர்ஜுனனுக்கும் வஜ்ரதத்தனுக்கும் இடையில் நடந்த போர்... வைசம்பாயனர் ஜனமேஜயனிடம் சொன்னார் \"அந்த முதன்மையான குதிரை பிராக்ஜோதிஷ நாட்டுக்குள் சென்று அங்கே திரியத் தொடங்கியது.", "போரில் வீரமிக்கவனான பகதத்தனின் மகன் இதைக் கண்டு அர்ஜுனனுடன் மோதுவதற்காக வெளியே வந்தான்.1 ஓ பாரதர்களில் தலைவா மன்னன் வஜ்ரதத்தன் யஜ்ஞதத்தன் தன் நாட்டுக்குள் வந்த வேள்விக் குதிரையைக் கண்டு அதைப் பிடிப்பதற்காகப் போரிட்டான்.2 பகதத்தனின் அரசமகன் தன் நகரத்தைவிட்டு வெளியே வந்து அங்கே வந்த குதிரையைப் பீடித்து அதைக் கைப்பற்றி தன் இடத்தை பட்டணத்தை நோக்கித் திரும்பிச் சென்றான்.3 வலிமைமிக்கக் கரங்களைக் கொண்ட குருகுலத் தலைவன் அர்ஜுனன் இதைக் கண்டு விரைவாகத் தன் காண்டீவத்தை வளைத்துத் திடீரெனத் தன் பகைவனை நோக்கி விரைந்தான்.4 காண்டீவத்திலிருந்து வெளிப்பட்ட கணைகளால் திகைப்படைந்த பகதத்தனின் வீர மகன் வஜ்ரதத்தன் குதிரையை விட்டுவிட்டுப் பார்த்தனிடம் அர்ஜுனனிடம் இருந்து தப்பி ஓடினான்1.5 1 \"ஒவ்வொரு பதிப்பிலும் உள்ள உரை பிழையானதாக இருக்கிறது.", "வெளிப்படையான காரணங்களுக்காக பார்தமுபாத்ரவத் என்பதற்குப் பதிலாகப் பார்ததுபாத்ரவத் என்று நான் கொள்கிறேன்\" எனக் கங்குலி இங்கே விளக்குகிறார்.", "கும்பகோணம் பதிப்பில் \"பிறகு வீரனான அந்த அரசன் காண்டீவத்தினின்று விடப்பட்ட பாணங்களால் புத்தி கலங்கி அந்தக் குதிரையை விட்டுவிட்டு அர்ஜுனனை எதிர்த்து வந்தான்\" என்றிருக்கிறது.", "பிபேக்திப்ராயின் பதிப்பில் \"காண்டீவத்தில் இருந்து வெளிப்பட்ட கணைகளால் மன்னன் பீடிக்கப்பட்டான்.", "அந்தத் துணிவுமிக்கவன் குதிரையை விடுவித்து பார்த்தனைத் தாக்கினான்\" என்றிருக்கிறது.", "ஆனால் கங்குலி சொல்வது போல அவர் அந்தப் பொருளைக் கொள்ளவில்லை என்றால் சுலோகம் 5க்கும் 6க்கும் இடையில் பெருத்த வேறுபாடு ஏற்படுகிறது.", "போரில் தடுக்கப்பட முடியாதவனான அந்த முதன்மையான மன்னன் வஜ்ரதத்தன் மீண்டும் தன் தலைநகருக்குள் நுழைந்து கவசம் பூண்டு யானைகளின் இளவரசனான தன் யானையில் ஏறி வெளி வந்தான்.6 அந்த வலிமைமிக்கத் தேர்வீரன் தன் தலைக்கு மேல் வெண்குடையைக் கொண்டிருந்தான் அவனுக்குப் பால்போன்ற நிறத்தில் இருந்த வெண்சாமரம் வீசப்பட்டது.7 சிறுபிள்ளைத்தனம் மற்றும் மூடத்தனத்தால் அவன் பாண்டவர்களில் வலிமைமிக்கத் தேர்வீரனும் போர்க்களத்தில் பயங்கரச் செயல்களுக்காகப் புகழ்பெற்றவனுமான பார்த்தனுடன் அர்ஜுனனுடன் போர்புரிய அவனை அறைகூவியழைத்தான்.8 சினம் தூண்டப்பட்ட அந்த இளவரசன் முழு மலைக்கு ஒப்பானதும் மதப்பெருக்குள்ள கன்னப்பொட்டுகளும் வாயும் கொண்டதுமான தன் யானையை அர்ஜுனனை நோக்கித் தூண்டினான்.9 உண்மையில் அந்த யானை மழைபொழியும் பெரும் மேகத்திரளைப் போலத் தன் மதத்தைப் பெருக்கியது.", "தன் இனத்தைச் சேர்ந்த படையின் சாதனைகளைத் தடுக்க வல்ல அது போர் யானைக்குரிய உடன்பாட்டுவிதிகளுக்கு ஏற்புடைய வகையில் ஆயத்தம் செய்யப்பட்டிருந்தது.", "போரில் தடுக்கப்படமுடியாததான அது கட்டுப்பாட்டைக் கடந்த மதங்கொண்டிருந்தது.10 இரும்பு அங்குசத்தைக் கொண்டு அந்த இளவரசனால் தூண்டப்பட்ட அந்தப் பெரும் யானை பறந்து வரும் மலையைப் போல ஆகாயத்தையே பிளப்பது போல முன்னேறிச் செல்வதாகத் தெரிந்தது.", "ஓ மன்னா ஓ பாரதா தன்னை நோக்கி முன்னேறிவரும் அதனைக் கண்ட தனஞ்சயன் அர்ஜுனன் சினத்தில் நிறைந்தவனாகப் பூமியில் நின்றபடியே அதன் முதுகில் இருந்த இளவரசனோடு மோதினான்.12 கோபத்தில் நிறைந்திருந்த வஜ்ரதத்தன் நெருப்பின் சக்தியைக் கொண்டவையும் காற்றில் செல்லும்போது வேகமாகப் பறக்கும் வெட்டுக்கிளிகளுக்கு ஒப்பானவையுமான பெரும் எண்ணிக்கையிலான தோமரங்களை அர்ஜுனனை நோக்கி ஏவினான்.13 எனினும் அர்ஜுனன் காண்டீவத்தில் இருந்து ஏவப்பட்ட கணைகளைக் கொண்டு அந்தத் தோமரங்களில் சிலவற்றை இரண்டாகவும் சிலவற்றை மூன்றாகவும் வெட்டினான்.", "ஆகாயத்தில் பறக்கும் தன் கணைகளைக் கொண்டே அவன் அவற்றை ஆகாயத்திலேயே வெட்டினான்.14 இவ்வாறு தன் தோமரங்கள் வெட்டப்பட்டதைக் கண்ட பகதத்தன் மகன் வஜ்ரதத்தன் எண்ணற்ற பிற கணைகளைத் தொடர்ச்சரமாக அர்ஜுனனை நோக்கி ஏவினான்.15 இதனால் சினம் கொண்ட அர்ஜுனன் தங்கச் சிறகுகளுடன் கூடிய நேராகச் செல்லும் எண்ணற்ற கணைகளைப் பகதத்தன் மகன் வஜ்ரதத்தன் மீது முன்னைவிட வேகமாக ஏவினான்.16 பெருஞ்சக்தி கொண்ட வஜ்ரதத்தன் சீற்றமிக்க மோதலில் பெரும் பலத்துடன் தாக்கப்பட்டு அந்தக் கணைகளால் துளைக்கப்பட்டுப் பூமியில் விழுந்தான்.", "எனினும் நனைவுநிலை அவனைக் கைவிடவில்லை அவனுக்கு நினைவு தவறவில்லை.17 வெற்றியை விரும்பும் பகதத்தன் மகன் வஜ்ரதத்தன் அந்தப் போருக்கு மத்தியில் மீண்டும் யானைகளின் இளவரசனான தன் யானையின் மீது ஏறி மிக நிதானமாக எண்ணற்ற கணைகளை அர்ஜுனன் மீது ஏவினான்.18 கோபத்தால் நிறைந்த ஜிஷ்ணு நெருப்பின் சுடர்மிக்கத் தழல்களைப் போலத் தெரிந்தவையும் கடும் நஞ்சுமிக்கப் பாம்புகள் பலவற்றைப் போலத் தெரிந்தவையுமான எண்ணற்ற கணைகளை அந்த இளவரசன் மீது ஏவினான்.19 அவற்றால் துளைக்கப்பட்ட அந்த வலிமைமிக்க யானை பெருமளவிலான குருதியைச் சிந்தி செஞ்சுண்ண நிறத்தில் நீரை வெளியிடும் சிற்றோடைகள் பலவற்றைக் கொண்ட ஒரு மலையைப் போலத் தெரிந்தது2\" என்றார் வைசம்பாயனர்.20 2 கும்பகோணம் பதிப்பில் \"அந்தப் பெரிய யானையானது அந்தப் பாணங்களால் அடிக்கப்பட்டு உதிரத்தைப் பெருக்கிக் கொண்டு அப்பொழுது அநேகமான அருவிகளுள்ளதும் மலைகளுள் சிறந்ததுமான இமய மலை போல விளங்கிற்று\" என்றிருக்கிறது.", "பிபேக் திப்ராயின் பதிப்பில் \"இந்தக் கணைகள் நெருப்பைப் போன்ற தழல்விட்டன.", "அவற்றால் துளைக்கப்பட்ட அந்தப் பெரும் யானையில் இருந்து மலைகளின் இந்திரனான ஹிமாலயத்தில் பாயும் பல ஓடைகளைப் போல குருதி பாயத் தொடங்கியது\" என்றிருக்கிறது.", "அஸ்வமேதபர்வம் பகுதி 75ல் உள்ள சுலோகங்கள் 20 ஆங்கிலத்தில் .", "113 அநுகீதா பர்வம் அர்ஜுனன் அஸ்வமேத பர்வம் பகதத்தன் வஜ்ரதத்தன் மஹாபாரதம் சம்பந்தமான கிண்டில் மின்புத்தகங்களை விலைக்கு வாங்க மஹாபாரதத்தின் முக்கிய மனிதர்கள் வரும் பகுதிகள் அகம்பனன் அகலிகை அகஸ்தியர் அகிருதவரணர் அக்ருதவ்ரணர் அக்னி அங்கதன் அங்காரபர்ணன் அங்கிரஸ் அசமஞ்சன் அசலன் அசுவினிகள் அஞ்சனபர்வன் அதிரதன் அத்புதன் அத்ரி அத்ரிசியந்தி அபிமன்யு அம்பரீஷன் அம்பா அம்பாலிகை அம்பிகை அம்பை அயோதா தௌம்யா அரிஷ்டநேமி அருணன் அருணி அருந்ததி அர்வாவசு அர்ஜுனன் அலம்பலன் அலம்புசன் அலம்புசை அலர்க்கன் அலாயுதன் அவிந்தியன் அவுர்வா அனுகம்பகன் அனுவிந்தன் அன்சுமான் அஷ்டகன் அஷ்டவக்கிரர் அஸ்மர் அஸ்வசேனன் அஸ்வத்தாமன் அஸ்வபதி அஹல்யை ஆங்கரிஷ்டன் ஆணிமாண்டவ்யர் ஆதிசேஷன் ஆத்ரேயர் ஆர்யகன் ஆர்ஷ்டிஷேணர் ஆஜகரர் ஆஸ்தீகர் இக்ஷ்வாகு இந்திரசேனன் இந்திரசேனை இந்திரத்யும்னன் இந்திரன் இந்திரஜித் இந்திரோதர் இராவான் அரவான் இல்வலன் உக்கிரசேனன் உக்தன் உக்ரசேனன் உசீநரன் உச்சைஸ்ரவஸ் உதங்கர் உதங்கா உதத்யர் உத்தமௌஜஸ் உத்தரன் உத்தரை உத்தவர் உத்தாலகர் உபமன்யு உபரிசரன் உபஸ்ருதி உமை உலூகன் உலூபி ஊர்வசி எலபத்திரன் ஏகதர் ஏகதன் ஏகலவ்யன் ஐராவதன் ஓகவதி ஔத்தாலகர் ஔத்தாலகி கங்கன் கங்கை கசன் கசியபர் கடோத்கசன் கணிகர் கண்வர் கதன் கத்ரு கந்தன் கபிலர் கபோதரோமன் கயன் கராளன் கருடன் கர்ணன் கலி கல்கி கல்மாஷபாதன் கவந்தன் கனகன் கஹோடர் காகமா காக்ஷிவத் காசியபர் காதி காந்தாரி காமதேனு காயத்ரி காயவ்யன் கார்க்கோடகன் கார்க்யர் கார்த்தவீரியார்ஜுனன் கார்த்திகை காலகவிருக்ஷீயர் காலகேயர் காலவர் காலன் காளி கிந்தமா கிரது கிரந்திகன் கிராதன் கிரிசன் கிரிடச்சி கிருதவர்மன் கிருதவீர்யன் கிருதாசி கிருபர் கிருபி கிருஷ்ணன் கிர்மீரன் கீசகர்கள் கீசகன் குசிகன் குணகேசி குணிகர்க்கர் குண்டதாரன் குந்தி குந்திபோஜன் குபேரன் கும்பகர்ணன் குரு குரோதவாசர்கள் குவலாஸ்வன் கேசினி கேசின் கேதுவர்மன் கைகேயன் கைகேயி கைடபன் கோடிகன் கோமுகன் கௌசிகர் கௌசிகி கௌதமர் கௌதமன் கௌதமி க்ஷத்ரபந்து க்ஷேமதர்சின் க்ஷேமதூர்த்தி சகரன் சகாதேவன் சகுந்தலை சகுனி சக்திரி சக்ரதேவன் சங்கன் சசபிந்து சச்சி சஞ்சயன் சஞ்சயன் 1 சதயூபன் சதானீகன் சத்தியசேனன் சத்தியபாமா சத்தியர் சத்தியவதி சத்தியஜித் சத்யசேனன் சத்யபாமா சத்யவான் சத்ருஞ்சயன் சந்தனு சந்திரன் சமங்கர் சமீகர் சம்சப்தகர்கள் சம்பரன் சம்பா சம்பாகர் சம்பை சம்வர்ணன் சம்வர்த்தர் சரபன் சரஸ்வதி சர்மின் சர்மிஷ்டை சர்யாதி சலன் சல்லியன் சனத்சுஜாதர் சஹஸ்ரபத் சாகரன் சாண்டிலி சாண்டில்யர் சாத்யகி சாத்யர்கள் சாந்தை சாம்பன் சாம்யமணி சாரங்கத்வஜன் சாரஸ்வதர் சாரிசிரிகன் சாருதேஷ்ணன் சார்வாகன் சால்வன் சாவித்ரி சிகண்டி சிங்கசேனன் சிசுபாலன் சித்திரசேனன் சித்திரன் சித்திராங்கதை சித்ரகுப்தன் சித்ரவாஹனன் சிநி சிந்துத்வீபன் சிபி சியவணன் சியவனர் சிரிகாரின் சிரிங்கின் சிருஞ்சயன் சிவன் சீதை சுகர் சுகன்யா சுகுமாரி சுகேது சுக்ரது சுக்ரன் சுக்ரீவன் சுசர்மன் சுசோபனை சுதக்ஷிணன் சுதசோமன் சுதர்சனன் சுதர்மை சுதன்வான் சுதாமன் சுதேவன் சுதேஷ்ணை சுநந்தை சுந்தன் உபசுந்தன் சுபத்திரை சுப்ரதீகா சுமித்திரன் சுமுகன் சுரதன் சுரதை சுரபி சுருதகர்மன் சுருதசேனன் சுருதர்வன் சுருதர்வான் சுருதாயுதன் சுருதாயுஸ் சுருவாவதி சுலபை சுவர்ணஷ்டீவின் சுவாகா சுவேதகேது சுனந்தை சுனஸ்ஸகன் சுஷேணன் சுஹோத்திரன் சூதன்வான் சூரன் சூரியதத்தன் சூரியவர்மன் சூரியன் சூர்ப்பனகை சேகிதானன் சேதுகன் சேனஜித் சைகாவத்யர் சைப்யை சைரந்திரி சோமகன் சோமதத்தன் சௌதி சௌதியும்னி சௌனகர் தக்ஷகன் தக்ஷன் தண்டதாரன் தண்டன் தண்டி ததீசர் தத்தாத்ரேயர் தபதி தபஸ் தமயந்தி தமனர் தம்போத்பவன் தர்மதர்சனர் தர்மதேவன் தர்மத்வஜன் தர்மவியாதர் தர்மாரண்யர் தளன் தனு தாத்ரேயிகை தாரகன் தாருகன் தார்க்ஷ்யர் தாலப்யர் தியுமத்சேனன் திரஸதஸ்யு திரிசிரன் திரிதர் திரிஜடை திருதராஷ்டிரன் திருதவர்மன் திருஷ்டத்யும்னன் திரௌபதி திலீபன் திலோத்தமை திவோதாசன் தீர்க்கதமஸ் துச்சலை துச்சாசனன் துந்து துரியோதனன் துருபதன் துருபதன் புரோகிதர் துரோணர் துர்க்கை துர்மதன் துர்மர்ஷணன் துர்முகன் துர்வாசர் துர்ஜயன் துலாதாரன் துவஷ்டிரி துவாபரன் துவிதன் துஷ்கர்ணன் துஷ்யந்தன் தேவ தேவகி தேவசர்மன் தேவசேனா தேவசேனை தேவமதர் தேவயானி தேவராதன் தேவலர் தேவஸ்தானர் தேவாபி தௌமியர் நகுலன் நகுஷன் நமுசி நரகாசுரன் நரன் நளன் நளன்2 நாகன் நாசிகேதன் நாடீஜங்கன் நாரதர் நாராயணர்கள் நாராயணன் நிருகன் நிவாதகவசர்கள் நீலன் நைருதர்கள் பகதத்தன் பகர் பகன் பகீரதன் பங்காஸ்வனன் பசுஸகன் பஞ்சசிகர் பஞ்சசூடை பத்மநாபன் பத்மன் பத்ரகாளி பத்ரசாகன் பத்ரா பப்ருவாஹனன் பரசுராமர் பரதன் பரத்வாஜர் பராசரர் பராவசு பரிக்ஷித் பரீக்ஷித்1 பர்ணாதன் பர்வதர் பலராமன் பலன் பலி பலிதன் பாகுகன் பாணன் பாண்டியன் பாண்டு பானுமதி பானுமான் பாஹ்லீகர் பிங்களன் பிங்களை பிரகலாதன் பிரதர்த்தனன் பிரதிவிந்தியன் பிரதீபன் பிரத்யும்னன் பிரத்னஸ்வன் பிரமாதின் பிரம்மதத்தன் பிரம்மத்வாரா பிரம்மன் பிரம்மாதி பிராதிகாமின் பிருகதஸ்வர் பிருகத்யும்னன் பிருகு பிருது பிருந்தாரகன் பிருஹத்சேனை பிருஹத்பலன் பிருஹத்ரதன் பிருஹந்நளை பிருஹஸ்பதி பீமன் பீமன்1 பீஷ்மர் புரு புருரவஸ் புரோசனன் புலஸ்தியர் புலஹர் புலோமா புஷ்கரன் பூமாதேவி பூரி பூரிஸ்ரவஸ் பூஜனி போத்யர் பௌரவன் பௌரிகன் பௌலோமர் மங்கணகர் மங்கி மடன் மணிமான் மதங்கன் மதயந்தி மதிராக்ஷன் மது மதுகைடபர் மந்தபாலர் மந்தரை மயன் மருத்தன் மலயத்வஜன் மனு மஹாபிஷன் மஹிஷன் மஹோதரர் மாணிபத்ரன் மாதலி மாதவி மாத்ரி மாந்தாதா மாரீசன் மார்க்கண்டேயர் மாலினி மிருத்யு முகுந்தன் முசுகுந்தன் முத்கலர் முனிவர்பகன் மூகன் மேதாவி மேனகை மைத்ரேயர் யது யமன் யயவரர் யயாதி யவக்கிரீ யாதுதானி யாஜ்ஞவல்கியர் யுதாமன்யு யுதிஷ்டிரன் யுயுத்சு யுவனாஸ்வன் ரந்திதேவன் ராகு ராதை ராமன் ராவணன் ராஜதர்மன் ரிசீகர் ரிதுபர்ணன் ரிஷபர் ரிஷ்யசிருங்கர் ருக்மரதன் ருக்மி ருக்மிணி ருசங்கு ருசி ருத்திரன் ருரு ரேணுகன் ரேணுகை ரைப்பியர் ரோமபாதன் ரோஹிணி லக்ஷ்மணன் லட்சுமணன் லட்சுமி லபிதை லோகபாலர்கள் லோபாமுத்திரை லோமசர் லோமபாதன் லோமஹர்ஷனர் வசாதீயன் வசிஷ்டர் வசு வசுதேவர் வசுமனஸ் வசுமான் வசுஹோமன் வதான்யர் வந்தின் வருணன் வர்கா வஜ்ரவேகன் வஜ்ரன் வாசுகி வாதாபி வாமதேவர் வாயு வார்ஷ்ணேயன் வாலகில்யர் வாலி விகர்ணன் விசரக்கு விசாகன் விசித்திரவீரியன் விசோகன் விதுரன் விதுலை விந்தன் விபாண்டகர் விபாவசு விபீஷணன் விபுலர் வியாக்ரதத்தன் வியாசர் வியுஷிதஸ்வா விராடன் விருத்திரன் விருபாகஷன் விருஷகன் விருஷசேனன் விருஷதர்பன் விருஷபர்வன் விரோசனன் விவிங்சதி வினதை விஷ்ணு விஸ்வகர்மா விஸ்வாமித்ரர் வீதஹவ்யன் வீரத்யும்னன் வீரபத்ரன் வேதா வேனன் வைகர்த்தனன் வைசம்பாயனர் வைவஸ்வத மனு வைனியன் ஜடாசுரன் ஜடாயு ஜந்து ஜமதக்னி ஜரத்காரு ஜராசந்தன் ஜரிதை ஜரை ஜலசந்தன் ஜனகன் ஜனதேவன் ஜனபதி ஜனமேஜயன் ஜனமேஜயன் 1 ஜாம்பவதி ஜாரிதரி ஜாஜலி ஜிமூதன் ஜீவலன் ஜெயத்சேனன் ஜெயத்ரதன் ஜைகிஷவ்யர் ஜோதஸ்நாகாலி ஷாமந்தர் ஸனத்குமாரர் ஸுமனை ஸுவர்ச்சஸ் ஸ்கந்தன் ஸ்தாணு ஸ்தூணாகர்ணன் ஸ்யூமரஸ்மி ஸ்ரீ ஸ்ரீமதி ஸ்ரீமான் ஸ்வேதகி ஸ்வேதகேது ஸ்வேதன் ஹயக்ரீவன் ஹரிச்சந்திரன் ஹர்யஸ்வன் ஹனுமான் ஹாரீதர் ஹிடிம்பன் ஹிடிம்பை ஹிரண்யவர்மன் ஹோத்திரவாஹனர் தேடுக முழுமஹாபாரதம் அச்சு நூல் தொகுப்பு விலைக்கு வாங்க படத்தைச் சொடுக்கவும் நள தமயந்தி கிண்டில் மின்நூல் விலைக்கு வாங்க படத்தைச் சொடுக்கவும் 2 1 2 43 51 30 19 10 3 47 43 27 15 21 4 14 34 26 30 23 27 20 20 43 28 36 20 14 28 23 63 26 23 12 13 23 12 27 19 21 19 19 23 17 23 23 32 36 18 26 20 20 16 15 20 21 25 50 40 47 24 21 21 32 43 28 41 33 59 47 19 24 20 30 39 54 40 22 53 60 57 28 31 26 17 35 31 14 42 1 11 10 12 15 19 20 18 3 3 1 வழிபாட்டுத் துதிகள் ஆதி பர்வம் அஸ்வினிகள் வழிபாட்டுத் துதி உதங்கர் நாகத் துதி உதங்கர் இந்திரத் துதி அக்னியைத் துதித்த பிரம்மன் கருடனைத் துதித்த தேவர்கள் இந்திரனைத் துதித்த கத்ரு துரோண பர்வம் சிவனைத் துதித்த கிருஷ்ணனும் அர்ஜுனனும் கிருஷ்ணனைத் துதித்த யுதிஷ்டிரன் சிவனைத் துதித்த நாராயணன் சிவனைத் துதித்த பிரம்மன் கர்ண பர்வம் சிவனைத் துதித்த தேவர்கள் சிவனைத் துதித்த பிரம்மன் முன்னுரை என்னுரை கங்குலியின் முன்னுரை தமிழாக்கம் பிரதாப் சந்திர ராய் சாந்திபர்வ அறிக்கை தமிழாக்கம் பிரதாப் சந்திர ராய் அநுசாஸனபர்வ அறிக்கை தமிழாக்கம் சுந்தரி பாலா ராய் அஸ்வமேதபர்வ அறிக்கை தமிழாக்கம் ஆதிபர்வம் முதல் தற்சமயம் மொழிபெயர்க்கப்பட்டது வரை சிவஸஹஸ்ரநாமம் விஷ்ணுஸஹஸ்ரநாமம் கிண்டில் மின்நூல்கள் வரைபடங்கள் குல மற்றும் நில வரைபடங்கள் மஹாபாரத வம்ச வரலாற்றுப் படம் மகாபாரத வரைபடங்கள் இவ்வலைப்பூவை மற்றவர்களுக்குப் பகிர்வதெப்படி?", "பழைய பதிவுகளைத் தேடுவது எப்படி?", "அருஞ்சொற்பொருள் மஹாபாரதம் கால அட்டவணை 1 மஹாபாரதச் சிறுகதைகள் பெயர்க்காரணங்கள் பெயர்கள் வியாசர் அர்ஜுனன் சகுந்தலை பீஷ்மர் பாண்டு கடோத்கஜன் பரதன் திரௌபதி திலோத்தமை குந்தி சியவணன் உபபர்வங்கள் முழுமஹாபாரத உபபர்வங்கள் படங்களின் மூலம் படங்களின் உரிமையாளர்கள் மறுப்பு தெரிவிப்பின் அப்படம் நீக்கப்படும்.", ".", ".", ".", ".", "காப்புரிமை 20122021 செ.அருட்செல்வப்பேரரசன் இவ்வலைப்பூவின் பதிவுகளை உரிய சுட்டிகளுடன் இணையத்தில் பகிர்ந்து கொள்ளத் தடையில்லை.", "வேறு எவ்வகையிலோ விதத்திலோ இணையத்திலும் பிற ஊடகங்களிலும் பகிரவும் வெளியிடவும் முன்னனுமதி பெற வேண்டும்." ]
நடிகர் சூர்யா டைரக்டர் ஹரி இயக்கத்தில் நடிக்க இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. இந்தப் படத்தை ஏவிஎம் நிறுவனம் தயாரிக்க இருப்பதாகவும் கூறப்படுகிறது. ஏற்கனவே நடிகர் சூர்யா ஹரி இயக்கத்தில் ஐந்து படங்களில் நடித்து உள்ளார். ஆறாவது ஆக இந்த கூட்டணி இணையும் இந்தப் படத்திற்க்கு யானை என பெயரிட இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.
[ "நடிகர் சூர்யா டைரக்டர் ஹரி இயக்கத்தில் நடிக்க இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.", "இந்தப் படத்தை ஏவிஎம் நிறுவனம் தயாரிக்க இருப்பதாகவும் கூறப்படுகிறது.", "ஏற்கனவே நடிகர் சூர்யா ஹரி இயக்கத்தில் ஐந்து படங்களில் நடித்து உள்ளார்.", "ஆறாவது ஆக இந்த கூட்டணி இணையும் இந்தப் படத்திற்க்கு யானை என பெயரிட இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன." ]
இப்பக்கத்தை இணைத்தவை பக்கம் பெயர்வெளி அனைத்து முதன்மை பேச்சு பயனர் பயனர் பேச்சு நூலகம் நூலகம் பேச்சு படிமம் படிமப் பேச்சு மீடியாவிக்கி மீடியாவிக்கி பேச்சு வார்ப்புரு வார்ப்புரு பேச்சு உதவி உதவி பேச்சு பகுப்பு பகுப்பு பேச்சு சேகரம் சேகரம் பேச்சு வெளியிணைப்பு வெளியிணைப்பு பேச்சு தமிழம் தமிழம் பேச்சு வலைவாசல் வலைவாசல் பேச்சு நூலகத்திட்டம் நூலகத்திட்டம் பேச்சு வகுப்பறை வகுப்பறை பேச்சு தெரிவைத் தலைகீழாக்கு வடிகட்டிகள் உள்ளிடப்பட்டவைகளை மறை இணைப்புகள் மறை வழிமாற்றுகளை மறை ஈழநாடு 2020.07.24 பின்வரும் பக்கங்களில் இப்பக்கம் இணைக்கப்பட்டுள்ளது முந்திய 50 அடுத்த 50 20 50 100 250 500 பக்கங்களைப் பார். நூலகம்771 இணைப்புக்கள் முந்திய 50 அடுத்த 50 20 50 100 250 500 பக்கங்களைப் பார். "...சிறப்புஈழநாடு2020.07.24" இருந்து மீள்விக்கப்பட்டது
[ "இப்பக்கத்தை இணைத்தவை பக்கம் பெயர்வெளி அனைத்து முதன்மை பேச்சு பயனர் பயனர் பேச்சு நூலகம் நூலகம் பேச்சு படிமம் படிமப் பேச்சு மீடியாவிக்கி மீடியாவிக்கி பேச்சு வார்ப்புரு வார்ப்புரு பேச்சு உதவி உதவி பேச்சு பகுப்பு பகுப்பு பேச்சு சேகரம் சேகரம் பேச்சு வெளியிணைப்பு வெளியிணைப்பு பேச்சு தமிழம் தமிழம் பேச்சு வலைவாசல் வலைவாசல் பேச்சு நூலகத்திட்டம் நூலகத்திட்டம் பேச்சு வகுப்பறை வகுப்பறை பேச்சு தெரிவைத் தலைகீழாக்கு வடிகட்டிகள் உள்ளிடப்பட்டவைகளை மறை இணைப்புகள் மறை வழிமாற்றுகளை மறை ஈழநாடு 2020.07.24 பின்வரும் பக்கங்களில் இப்பக்கம் இணைக்கப்பட்டுள்ளது முந்திய 50 அடுத்த 50 20 50 100 250 500 பக்கங்களைப் பார்.", "நூலகம்771 இணைப்புக்கள் முந்திய 50 அடுத்த 50 20 50 100 250 500 பக்கங்களைப் பார்.", "\"...சிறப்புஈழநாடு2020.07.24\" இருந்து மீள்விக்கப்பட்டது" ]
அல் அமீன் துபைஜமாஅத் பிளாஸ்டிக் பாக்கெட்டுகளில் குட்கா பான் மசாலா விற்கத் தடை உச்சநீதிமன்றம் உத்தரவு பிளாஸ்டிக் பாக்கெட்டுகளில் குட்கா பான் மசாலா விற்கத் தடை உச்சநீதிமன்றம் உத்தரவு குட்கா பான் மசாலா உள்ளிட்ட புகையிலை சார்ந்த பொருள்களை பிளாஸ்டிக் பாக்கெட்டுகளில் அடைத்து விற்பனை செய்ய உச்ச நீதிமன்றம் தடை விதித்துள்ளது. இந்தத் தடை மார்ச் 1ம் திகதி முதல் அமல்படுத்தப்பட வேண்டும் என்றும் அரசுக்கு உத்தரவிட்டுள்ளது. இது தொடர்பாக கடந்த ஆண்டு டிசம்பர் 7ம் திகதி பிறப்பித்த காலக் கெடுவை நீட்டிக்க முடியாது என்று நீதிபதிகள் ஏ.கே. கங்குலி ஜி.எஸ். சிங்வி ஆகியோரடங்கிய பெஞ்ச் திட்டவட்டமாகத் தெரிவித்தது. புகையிலை சார்ந்த பொருள்கள் மனித உடலுக்கு மிகவும் கேடு விளைவிப்பவை என்று நிபுணர் குழு அரசிடம் அளித்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டிருந்தது. இந்த அறிக்கையை மத்திய அரசு நீதிமன்றத்தில் தாக்கல் செய்தது. கடந்த பிப்ரவரி 4ம் திகதி மத்திய அரசு வெளியிட்ட அரசாணையில் 2009ம் ஆண்டின் பிளாஸ்டிக் பொருள் நிர்வாகம் மற்றும் அதை அகற்றும் சட்டத்தின்படி குட்கா பான் மசாலா போன்ற பொருள்கள் பிளாஸ்டிக்கில் பேக் செய்வதை முறைப்படுத்தப் போவதாகவும் அறிவித்திருந்தது. ஆனால் கடந்த 2ம் திகதியே நீதிமன்ற பெஞ்ச் பிளாஸ்டிக் உபயோகத்தை முறைப்படுத்தவில்லை என்று மத்திய அரசைக் கடுமையாகக் குறை கூறியிருந்ததோடு இது தொடர்பாக இரண்டொரு நாளில் அரசாணை வெளியிடுமாறு குறிப்பிட்டிருந்தது. இதனடிப்படையில் பிப்ரவரி 4ம் திகதி அரசாணை வெளியானது. இதை செயல்படுத்த ஏன் இத்தனை காலம் ஆனது. இத்தனை காலம் நீங்கள் என்ன செய்து கொண்டிருந்தீர்கள் என்று சொலிசிட்டர் ஜெனரல் கோபால் சுப்பிரமணியத்திடம் நீதிபதிகள் வினவினர். நீதிமன்ற உத்தரவைத் தொடர்ந்து அரசாணை வெளியிடப்பட்டதாக அவர் பதில் கூறினார். சர்வதேச அளவில் வாய் புற்று நோய் உள்ளிட்ட புற்று நோய்க்கு உள்ளானோரில் 86 சதவீதம் பேரிடம் புகையிலைப் பழக்கம் உள்ளது. இந்தியாவில் இந்த எண்ணிக்கை 90 சதவீதமாக உள்ளதாக நிபுணர் குழு அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது என்று கோபால் சுப்பிரமணியம் குறிப்பிட்டார். பிளாஸ்டிக் பாக்கெட்டுகளை உபயோகிக்க விதிக்கப்பட்ட தடையை எதிர்த்து குட்கா பான்மசாலா தயாரிப்பாளர்கள் ராஜஸ்தான் உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளனர். ராஜஸ்தான் உயர் நீதிமன்ற தீர்ப்பை ஏற்றுக் கொண்ட உச்ச நீதிமன்றம் குட்கா பான் மசாலா உள்ளிட்டவை பிளாஸ்டிக் பாக்கெட்டுகளில் அடைப்பதற்குத் தடை விதித்தனர்.
[ "அல் அமீன் துபைஜமாஅத் பிளாஸ்டிக் பாக்கெட்டுகளில் குட்கா பான் மசாலா விற்கத் தடை உச்சநீதிமன்றம் உத்தரவு பிளாஸ்டிக் பாக்கெட்டுகளில் குட்கா பான் மசாலா விற்கத் தடை உச்சநீதிமன்றம் உத்தரவு குட்கா பான் மசாலா உள்ளிட்ட புகையிலை சார்ந்த பொருள்களை பிளாஸ்டிக் பாக்கெட்டுகளில் அடைத்து விற்பனை செய்ய உச்ச நீதிமன்றம் தடை விதித்துள்ளது.", "இந்தத் தடை மார்ச் 1ம் திகதி முதல் அமல்படுத்தப்பட வேண்டும் என்றும் அரசுக்கு உத்தரவிட்டுள்ளது.", "இது தொடர்பாக கடந்த ஆண்டு டிசம்பர் 7ம் திகதி பிறப்பித்த காலக் கெடுவை நீட்டிக்க முடியாது என்று நீதிபதிகள் ஏ.கே.", "கங்குலி ஜி.எஸ்.", "சிங்வி ஆகியோரடங்கிய பெஞ்ச் திட்டவட்டமாகத் தெரிவித்தது.", "புகையிலை சார்ந்த பொருள்கள் மனித உடலுக்கு மிகவும் கேடு விளைவிப்பவை என்று நிபுணர் குழு அரசிடம் அளித்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டிருந்தது.", "இந்த அறிக்கையை மத்திய அரசு நீதிமன்றத்தில் தாக்கல் செய்தது.", "கடந்த பிப்ரவரி 4ம் திகதி மத்திய அரசு வெளியிட்ட அரசாணையில் 2009ம் ஆண்டின் பிளாஸ்டிக் பொருள் நிர்வாகம் மற்றும் அதை அகற்றும் சட்டத்தின்படி குட்கா பான் மசாலா போன்ற பொருள்கள் பிளாஸ்டிக்கில் பேக் செய்வதை முறைப்படுத்தப் போவதாகவும் அறிவித்திருந்தது.", "ஆனால் கடந்த 2ம் திகதியே நீதிமன்ற பெஞ்ச் பிளாஸ்டிக் உபயோகத்தை முறைப்படுத்தவில்லை என்று மத்திய அரசைக் கடுமையாகக் குறை கூறியிருந்ததோடு இது தொடர்பாக இரண்டொரு நாளில் அரசாணை வெளியிடுமாறு குறிப்பிட்டிருந்தது.", "இதனடிப்படையில் பிப்ரவரி 4ம் திகதி அரசாணை வெளியானது.", "இதை செயல்படுத்த ஏன் இத்தனை காலம் ஆனது.", "இத்தனை காலம் நீங்கள் என்ன செய்து கொண்டிருந்தீர்கள் என்று சொலிசிட்டர் ஜெனரல் கோபால் சுப்பிரமணியத்திடம் நீதிபதிகள் வினவினர்.", "நீதிமன்ற உத்தரவைத் தொடர்ந்து அரசாணை வெளியிடப்பட்டதாக அவர் பதில் கூறினார்.", "சர்வதேச அளவில் வாய் புற்று நோய் உள்ளிட்ட புற்று நோய்க்கு உள்ளானோரில் 86 சதவீதம் பேரிடம் புகையிலைப் பழக்கம் உள்ளது.", "இந்தியாவில் இந்த எண்ணிக்கை 90 சதவீதமாக உள்ளதாக நிபுணர் குழு அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது என்று கோபால் சுப்பிரமணியம் குறிப்பிட்டார்.", "பிளாஸ்டிக் பாக்கெட்டுகளை உபயோகிக்க விதிக்கப்பட்ட தடையை எதிர்த்து குட்கா பான்மசாலா தயாரிப்பாளர்கள் ராஜஸ்தான் உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளனர்.", "ராஜஸ்தான் உயர் நீதிமன்ற தீர்ப்பை ஏற்றுக் கொண்ட உச்ச நீதிமன்றம் குட்கா பான் மசாலா உள்ளிட்டவை பிளாஸ்டிக் பாக்கெட்டுகளில் அடைப்பதற்குத் தடை விதித்தனர்." ]
நம் தமிழகத்தின் சட்டமன்றத்தேர்தலை எதிர்கொள்ளப்போகிறவர்களாக அரசியல்வாதிகளை நாம் பார்க்கிறோம். ஆனால் அத்தனையையும் எதிர்கொள்ளப்போவது நாம்தான். நம்மிடம் ஒரு நிறுவனம் இருக்கிறது. அதனை நிர்வகிக்க ஒரு ஆளை நேர்முகத்தேர்வு செய்து நியமிக்கிறோம். அவனுக்கு ஐந்தாண்டுகளுக்கான ஒப்பந்தம் அளிக்கிறோம்.ஆனால் அவன் தவறே செய்தாலும் தட்டிக்கேட்கமுடியாத அளவுக்கு அவனுக்கு அதிகாரம் தரப்படுகிறது. அவனும் கட்டுப்பாடில்லாத சுதந்திரத்தை நன்றாக அனுபவித்து ஒரு ஆட்டம் ஆடிவிட்டுத்தான் ஓய்கிறான். பின்னர் ஐந்தாண்டுகளுக்குப்பிறகு அவன் மீண்டும் நம்மை தாஜா செய்து வேலைக்கு விண்ணப்பிக்கிறான். அவனைப்போலவே இன்னொருவனும் விண்ணப்பிக்கிறான். அந்த இன்னொருவனுக்கும் எந்தத் தகுதியும் இல்லாதபோதும் முன்னவனை பழிதீர்க்க இரண்டாமவனை வேலைக்கு அமர்த்துகிறோம். அவனும் ஆட ஆரம்பிக்கிறான். இதுதான் தொடர்கதையாக இருந்தால் நஷ்டம் யாருக்கு? கண்டிப்பாக நிறுவனத்தை வைத்திருக்கும் நமக்குத்தான். இதே கதைதான் இப்போது தேர்தல் என்ற பெயரிலும் நடந்துகொண்டிருக்கிறது. களத்தில் இருக்கும் அரசியல்வாதிகள் யாராவது உண்மையிலேயே அரசியலில் இருந்து மக்களுக்கு சேவை செய்ய தகுதி இருக்கிறதா என்று கேட்டுப்பார்த்துக்கொண்டால் ஆளவந்தானில் கமல் சொல்வதைப்போல் கண்ணாடி பிம்பத்தில் முகம் சுளித்துக்கொண்டு தெரியும். உண்மையிலேயே வாழ்வை மக்களுக்காக அர்ப்பணித்த நபர்களோ நாட்டின் வளர்ச்சியில் அக்கறை கொண்டு பணக்காரக் குடும்பங்களிலிருந்து வந்தவர்களோ இப்போது அறவே இல்லை. சைக்கிள் கடை வைத்து நடத்தும் பிழைப்பில் வருமானம் இல்லை. அரசியலில் சேர் ஆளைக்கவிழ் வெற்றிபெறு அமைச்சராகு ஊழல்செய் சொத்து சேர் மோட்டார் சைக்கிள் தயாரிப்பில் இறங்கு அடுத்த ஆறு தலைமுறையை வாழ வை மக்கள் என்னவானால் நமக்கென்ன? என்று இருக்கும் ஆட்கள்தான் இன்று வேட்பாளர்களாக வலம் வந்துகொண்டிருக்கிறார்கள். ஆனால் இவற்றையெல்லாம் மீறி நாம் அவர்களுக்கான ஓட்டுக்களை கையில் வைத்துக்கொண்டு அவர்களைக்கண்டு பயந்து நடுங்கிக்கொண்டிருக்கிறோம். அதனால்தான் அவர்கள் நமக்கு இப்படி விரல் காட்டுகிறார்கள். எங்கு தவறு நடந்ததென்று தெரியவில்லை. பாவம் இவர்கள் நடுவிரலில் மை வைத்திருக்கிறார்கள் ஒரு சிறு புள்ளிவிபரம். இந்திய அளவில் இன்றைய மக்கள் தொகை 121 கோடி தமிழகத்தில் 2001 ம் ஆண்டு கணக்குப்படி 6.24 கோடி இப்போது குறைந்தபட்சம் 7 கோடி ஆகியிருக்கும். நமது மொத்த அரசியல்வாதிகள் தமிழக சட்டமன்ற உறுப்பினர்கள் 234 தமிழக பாராளுமன்ற உறுப்பினர்கள் 40 மொத்தம் 234 40 274 அல்லக்கைகள் 274 100 27400 வட்டம் ஒன்றியம் மாவட்டம் மாநில கட்சிப்பொறுப்பாளர்கள் 10000 ஆக. ஒரு வெற்றிபெறும் கட்சியில் மொத்த அரசியல்வாதிகள் 37400 என்று வைத்துக்கொள்வோம் . தோராயமாக மற்ற பெரிய கட்சிகள் எல்லாம் சேர்த்து அரசியல்வாதிகள் வட்டத்துணைச்செயலாளர் உட்பட 37400 2 74800 உதிரிக்கட்சிகள் துண்டு துக்கடா அரசியல்வாதிகள் கார்த்திக் போன்றவர்கள் எல்லாம் சேர்த்து 20000 மொத்தம் 274 37400 74800 20000 169600 உதிரிகள் 400 வைத்துக்கொண்டாலும் ஒரு லட்சத்து எழுபதாயிரம் பேர்தான் வருவார்கள். ஆக 7 கோடி பேர் 1.7 லட்சம் பேரைக்கண்டு அஞ்சுகிறோம். அதாவது 411 பேர் ஒரு ஆளுக்கு பயப்படுகிறோம். அவர்கள் தவறுகளைத் தட்டிக்கேட்பதில்லை. அவர்களைக்கண்டு பம்முகிறோம். அவர்களை வணங்கி மகிழ்கிறோம். அதுவும் இப்போது நாம் தேர்ந்தெடுக்கப்போவது அவர்களில் 234 பேரை 299145 பேருக்கு ஒருவர் இதற்குத்தான் இத்தனை ஆர்ப்பாட்டமும் நமக்கான ஆட்களைத் தேர்வுசெய்வதில் நாம் என்றாவது நிதானமாகச் சிந்தித்திருக்கிறோமா என்றால் இல்லை என்று அடித்துச்சொல்லலம். ஆட்சியமைக்கப்போவதாக நாம் எண்ணிக்கொண்டிருக்கும் கட்சிக்கு நம் வாக்குகளைப்பதிவு செய்யத் துடிக்கும் வேளையில் நம் தொகுதிக்கு தகுதியான ஆளைத்தான் தேர்ந்தெடுக்கிறோமா என்றும் சிந்திக்கவேண்டும். ஒரு அரசியல் கட்சியோ அதன் கூட்டணித்தலைமையோ தேர்ந்தெடுக்கும் ஆள் நம் பகுதிக்குச் சம்பந்தமே இல்லையென்றாலும் வாக்களித்து அவரைப் பிரதிநிதி என்று அழைப்பது எந்தவிதத்தில் நியாயம் என்றும் தெரியவில்லை. இவையெல்லாம் மீறி பெரிய கட்சிக்காரர்களில் சுத்தமானவர்களை எதிர்பார்ப்பதில் அர்த்தமே இல்லை. எனக்கு பிரதிநிதியாகப்போகிற மனிதன் ஒழுக்கமுள்ளவனாக கை சுத்தமானவனாக இருக்கவேண்டுமென்று எதிர்பார்ப்பதிலும் தவறில்லை. அப்படி ஒரு ஆள் சுயேச்சையாக நின்றாலும் அவனை ஆதரிக்க ஆரம்பிப்போம். காலம் மாறும். காட்சிகள் மாறும். நம் எண்ணம் என்றாவது நாடு முழுதும் பரவும். நல்லவர்கள் அரசியலுக்கு வருவார்கள். ஓட்டுச்சாவடி வாசலிலாவது சிந்திப்போம். அரசியல் 1 2011 1143 எழுத்து அழகு.. ஆனால் எல்லாம் நடக்க நடக்க பாக்கலாம்.. 1 2011 235 ஓட்டு போட ஓட்டுச்சாவடிக்கு போனாத்தானே பாஸ் யோசிப்பாங்க போகாதவங்களைப்பத்திதான் இந்தக் கமெண்ட் தெகா 1 2011 615 நேத்து எனக்கு ஒரு நப்பாசை வந்துச்சு... 274 தொகுதிகளிலும் மக்கள் கடுப்பாகி சுயோச்சைகளுக்கா ஓட்டு போட்டு தேர்வு செஞ்சிட்டா எப்படி இருக்குமின்னு ஆமா ஏன் அமிதாப் குடும்பம் இப்படி நடு விரலை உயர்த்திக் காட்டுராய்ங்க... யாருக்கு அந்த விரல் ? உண்மைத்தமிழன் 1 2011 850 தங்களின் வெளிப்படையான நேர்மையான கருத்துக்களுக்கு நன்றி சுரேகா.. சுரேகா.. 1 2011 917 வாங்க ப்ரணவம் ரவிக்குமார் நன்றிங்க சுரேகா.. 1 2011 918 புதுகைத்தென்றல் வாங்க வாங்க அதைச்சொல்லுங்க ஆமா...நமக்கு ஆந்திரா ஓட்டுத்தானே சுரேகா.. 1 2011 920 வாங்க தெகா அண்ணா அதுகூட நல்லாத்தான் இருக்கும்.. நம்ம ஆளுங்க பெரிய அளவில் ஆட்டம் காட்டுவாய்ங்க சுயேட்சைகள் முன்னேற்றக் கழகம்னு ஒரு கட்சி உதயமாகும். உள்ளதிலேயே பெருத்த கொழுத்த ரௌடி சுயேச்சை தலைவராவார். மறுபடியும் என்ன...? ஸ்டார்ட் மீஜிக் தான் 1 2011 921 படிக்க நன்றாக தான் இருக்கின்றது. செய்தியை பகிர்ந்துகொண்டதிற்க்கு மிக்க நன்றி. தங்களது சார்பாக பத்து பேரையாவது வாக்களிக்க செய்ய வேண்டும். இதுவே தாங்கள் செய்யும் சமுதாய கடமை ௦ ஆகும். சுரேகா.. 1 2011 923 வாங்க உண்மைத்தமிழன் அண்ணாச்சி நன்றிகள் பல சுரேகா.. 1 2011 924 வாங்க காதர் கண்டிப்பாக அதைச்செய்வோம் கவலையே வேண்டாம். அடுத்த பதிவு அதைப்பற்றியதுதான் சீனா 1 2011 1017 அன்பின் சுரேகா ஆதங்கம் புரிகிறது வேறு வழிதான் என்ன ? ஒன்றும் புரியாமல் கோடி வீட்டில் கொள்ளி வைக்கும் நல்ல பிள்ளையை வாழ்த்தி வரவேற்கிறோம். ம்ம்ம்ம்ம்ம் 2 2011 833 நமக்கு ஆந்திரா ஓட்டுத்தானே . ... தசாவதாரம் விமர்சனம் சுரேகா.. 11 2008 இன்று படத்தை முழுமையாகப்பார்த்தாகி விட்டது.அருமையாக வந்திருக்கிறது. இந்தப்படத்தில் வேலை பார்த்தவன் என்ற முறையில் நான் எழுதினால் பாராட்டித்தான் எழுதுவேன். படத்தை பார்த்துவிட்டு உடனே விமர்சனம் எழுதுங்கள். ஒரு முழுமையான திரை அனுபவத்தை திரை அரங்கில் உணருங்கள்.தயவு செய்து டிவிடி வேண்டாம்.படத்தின் பிரம்மாண்டத்தை உணராமலேயே போய்விடுவீர்கள்.எல்லா முன்செய்திகளையும் ஓரம் கட்டிவிட்டு முழுமையாக திரைப்படத்தை பாருங்கள். கொஞ்சம் குழந்தை கொஞ்சம் பெரிய மனித தோரணையுடன் எந்த ஒரு முன்முடிவும் இல்லாமல் தியேட்டருக்குள் நுழையுங்கள்... ஒரு அற்புத அனுபவம் காத்திருக்கிறது. நித்யானந்தாவும் நானும்.. சுரேகா.. 03 2010 இதை ரஞ்சிதா எழுதியிருந்தால் மிகுந்த ஆர்வம் ஏற்படும். என்ன செய்வது? இன்று நேற்று என்று அந்த மனிதனைப்பற்றி ஒரு பிரளயமே கிளம்பி எகிறிக்கொண்டிருக்கிறது. நல்லா இருக்கீங்களா? என்று கேட்பதற்குமுன் நித்யானந்தா மேட்டர் தெரியுமா? என்று கேட்டுவிட்டுத்தான் நேரில் சந்திப்பவர்களும் தொலைபேசுபவர்களும் பேசவே ஆரம்பிக்கிறார்கள். என் கல்லூரிக்கால நண்பன் ஒருவன் அமெரிக்காவில் நித்யானந்தரின் சீடனாகவே ஆகிவிட்டான். தன் குழந்தைகளுக்கு நித்யா ஆனந்தி என்று பெயர் வைத்திருந்தான். அந்த அளவுக்கு அவரது கருத்துக்களால் ஈர்க்கப்பட்டிருந்தான். இன்று அனேகமாக அவன் ரொம்ப துக்கப்படக்கூடும். காரணம் அவன் அவரை கருத்துக்களை மீறிக் கொண்டாடியதுதான் இந்த விஷயத்தில் நாம் கொஞ்சம் ஆழமாகச் சிந்தித்தால் நம் அடுத்த தலைமுறையையாவது தெளிவாக்கலாம் என்ற நம்பிக்கையில்தான் இதைச்சொல்கிறேன். ஒரு மனிதன் வாழ்வின் சில விஷயங்களை ஒரு கார்ப்பரேட் ட்ரெய்னர் போல போல கொஞ்சம் ஆன்மீகம் கலந்து பேசுகிறான். அதன் பார்வையாளர்களும் வெவ்வேறு வயதினர் வெவ்வேறு தளத்தினர் அதை ரசிக்கிறார்கள். அட ஆமா நாம இப்படித்தான் இருக்கோ இறைவி எண்ணங்கள் எனது சுரேகா 05 2016 ஒவ்வொரு திரைப்படமும் தனிப்பட்ட மனிதர்களின் எண்ண ஓட்டத்தில் ஏற்படுத்திய தாக்கத்தைத்தான் நாம் எழுதமுடியும். அதை விமர்சனம் என்று சொல்ல இயலாது. விமர்சனம் என்பது ஒரு திரை ஆர்வலன் சினிமா ரசிகனின் பொதுக்கருத்தாக எழுதுவது ஆகவே இதனை ஒரு தனிநபர் பின்னூட்டமாக நினைத்துக்கொண்டால் நன்று இறைவி பற்றி எழுதவேண்டும் என்று இரவு முழுவதும் யோசித்த எண்ணங்கள் எழுத்துவடிவம் பெறுவதற்குள் சிந்தனை வேகமெடுத்து எங்கெங்கோ பயணித்து முட்டி நின்று முன்னோக்கிச் சென்று அலைக்கழிக்கிறது. கார்த்திக் சுப்புராஜ் இவ்வளவு யோசிக்கும் இயக்குனரை வணங்கிவிட்டுத்தான் துவங்கவேண்டும். பெண்களை நேசிக்கும் மதிக்கும் அனைவருக்கும் நேசிக்காத நேசிக்கமுடியாத மதிக்காதவர்கள் மூலமாக கதை சொல்லியிருக்கிறார். ஆண் நெடில்.. பெண் குறிலை எப்படி நினைத்துக்கொண்டிருக்கிறோம். அல்லது.. நினைத்துக்கொண்டிருக்கிறோமா என்று நினைத்துப்பார்க்க வைத்திருக்கிறார். சில ஆண்டுகளுக்கு முன் ஒரு பெரிய சிறையில் ஆயுள்தண்டனைக் கைதிகளுக்கு உளவியல் பயிற்சியளிக்கச் சென்றிருந்தபோது நிதானம் இழந்ததால் அவர்கள் இழந்தவற்றைச் சொல்லக்கேட்டிருக்கி
[ "நம் தமிழகத்தின் சட்டமன்றத்தேர்தலை எதிர்கொள்ளப்போகிறவர்களாக அரசியல்வாதிகளை நாம் பார்க்கிறோம்.", "ஆனால் அத்தனையையும் எதிர்கொள்ளப்போவது நாம்தான்.", "நம்மிடம் ஒரு நிறுவனம் இருக்கிறது.", "அதனை நிர்வகிக்க ஒரு ஆளை நேர்முகத்தேர்வு செய்து நியமிக்கிறோம்.", "அவனுக்கு ஐந்தாண்டுகளுக்கான ஒப்பந்தம் அளிக்கிறோம்.ஆனால் அவன் தவறே செய்தாலும் தட்டிக்கேட்கமுடியாத அளவுக்கு அவனுக்கு அதிகாரம் தரப்படுகிறது.", "அவனும் கட்டுப்பாடில்லாத சுதந்திரத்தை நன்றாக அனுபவித்து ஒரு ஆட்டம் ஆடிவிட்டுத்தான் ஓய்கிறான்.", "பின்னர் ஐந்தாண்டுகளுக்குப்பிறகு அவன் மீண்டும் நம்மை தாஜா செய்து வேலைக்கு விண்ணப்பிக்கிறான்.", "அவனைப்போலவே இன்னொருவனும் விண்ணப்பிக்கிறான்.", "அந்த இன்னொருவனுக்கும் எந்தத் தகுதியும் இல்லாதபோதும் முன்னவனை பழிதீர்க்க இரண்டாமவனை வேலைக்கு அமர்த்துகிறோம்.", "அவனும் ஆட ஆரம்பிக்கிறான்.", "இதுதான் தொடர்கதையாக இருந்தால் நஷ்டம் யாருக்கு?", "கண்டிப்பாக நிறுவனத்தை வைத்திருக்கும் நமக்குத்தான்.", "இதே கதைதான் இப்போது தேர்தல் என்ற பெயரிலும் நடந்துகொண்டிருக்கிறது.", "களத்தில் இருக்கும் அரசியல்வாதிகள் யாராவது உண்மையிலேயே அரசியலில் இருந்து மக்களுக்கு சேவை செய்ய தகுதி இருக்கிறதா என்று கேட்டுப்பார்த்துக்கொண்டால் ஆளவந்தானில் கமல் சொல்வதைப்போல் கண்ணாடி பிம்பத்தில் முகம் சுளித்துக்கொண்டு தெரியும்.", "உண்மையிலேயே வாழ்வை மக்களுக்காக அர்ப்பணித்த நபர்களோ நாட்டின் வளர்ச்சியில் அக்கறை கொண்டு பணக்காரக் குடும்பங்களிலிருந்து வந்தவர்களோ இப்போது அறவே இல்லை.", "சைக்கிள் கடை வைத்து நடத்தும் பிழைப்பில் வருமானம் இல்லை.", "அரசியலில் சேர் ஆளைக்கவிழ் வெற்றிபெறு அமைச்சராகு ஊழல்செய் சொத்து சேர் மோட்டார் சைக்கிள் தயாரிப்பில் இறங்கு அடுத்த ஆறு தலைமுறையை வாழ வை மக்கள் என்னவானால் நமக்கென்ன?", "என்று இருக்கும் ஆட்கள்தான் இன்று வேட்பாளர்களாக வலம் வந்துகொண்டிருக்கிறார்கள்.", "ஆனால் இவற்றையெல்லாம் மீறி நாம் அவர்களுக்கான ஓட்டுக்களை கையில் வைத்துக்கொண்டு அவர்களைக்கண்டு பயந்து நடுங்கிக்கொண்டிருக்கிறோம்.", "அதனால்தான் அவர்கள் நமக்கு இப்படி விரல் காட்டுகிறார்கள்.", "எங்கு தவறு நடந்ததென்று தெரியவில்லை.", "பாவம் இவர்கள் நடுவிரலில் மை வைத்திருக்கிறார்கள் ஒரு சிறு புள்ளிவிபரம்.", "இந்திய அளவில் இன்றைய மக்கள் தொகை 121 கோடி தமிழகத்தில் 2001 ம் ஆண்டு கணக்குப்படி 6.24 கோடி இப்போது குறைந்தபட்சம் 7 கோடி ஆகியிருக்கும்.", "நமது மொத்த அரசியல்வாதிகள் தமிழக சட்டமன்ற உறுப்பினர்கள் 234 தமிழக பாராளுமன்ற உறுப்பினர்கள் 40 மொத்தம் 234 40 274 அல்லக்கைகள் 274 100 27400 வட்டம் ஒன்றியம் மாவட்டம் மாநில கட்சிப்பொறுப்பாளர்கள் 10000 ஆக.", "ஒரு வெற்றிபெறும் கட்சியில் மொத்த அரசியல்வாதிகள் 37400 என்று வைத்துக்கொள்வோம் .", "தோராயமாக மற்ற பெரிய கட்சிகள் எல்லாம் சேர்த்து அரசியல்வாதிகள் வட்டத்துணைச்செயலாளர் உட்பட 37400 2 74800 உதிரிக்கட்சிகள் துண்டு துக்கடா அரசியல்வாதிகள் கார்த்திக் போன்றவர்கள் எல்லாம் சேர்த்து 20000 மொத்தம் 274 37400 74800 20000 169600 உதிரிகள் 400 வைத்துக்கொண்டாலும் ஒரு லட்சத்து எழுபதாயிரம் பேர்தான் வருவார்கள்.", "ஆக 7 கோடி பேர் 1.7 லட்சம் பேரைக்கண்டு அஞ்சுகிறோம்.", "அதாவது 411 பேர் ஒரு ஆளுக்கு பயப்படுகிறோம்.", "அவர்கள் தவறுகளைத் தட்டிக்கேட்பதில்லை.", "அவர்களைக்கண்டு பம்முகிறோம்.", "அவர்களை வணங்கி மகிழ்கிறோம்.", "அதுவும் இப்போது நாம் தேர்ந்தெடுக்கப்போவது அவர்களில் 234 பேரை 299145 பேருக்கு ஒருவர் இதற்குத்தான் இத்தனை ஆர்ப்பாட்டமும் நமக்கான ஆட்களைத் தேர்வுசெய்வதில் நாம் என்றாவது நிதானமாகச் சிந்தித்திருக்கிறோமா என்றால் இல்லை என்று அடித்துச்சொல்லலம்.", "ஆட்சியமைக்கப்போவதாக நாம் எண்ணிக்கொண்டிருக்கும் கட்சிக்கு நம் வாக்குகளைப்பதிவு செய்யத் துடிக்கும் வேளையில் நம் தொகுதிக்கு தகுதியான ஆளைத்தான் தேர்ந்தெடுக்கிறோமா என்றும் சிந்திக்கவேண்டும்.", "ஒரு அரசியல் கட்சியோ அதன் கூட்டணித்தலைமையோ தேர்ந்தெடுக்கும் ஆள் நம் பகுதிக்குச் சம்பந்தமே இல்லையென்றாலும் வாக்களித்து அவரைப் பிரதிநிதி என்று அழைப்பது எந்தவிதத்தில் நியாயம் என்றும் தெரியவில்லை.", "இவையெல்லாம் மீறி பெரிய கட்சிக்காரர்களில் சுத்தமானவர்களை எதிர்பார்ப்பதில் அர்த்தமே இல்லை.", "எனக்கு பிரதிநிதியாகப்போகிற மனிதன் ஒழுக்கமுள்ளவனாக கை சுத்தமானவனாக இருக்கவேண்டுமென்று எதிர்பார்ப்பதிலும் தவறில்லை.", "அப்படி ஒரு ஆள் சுயேச்சையாக நின்றாலும் அவனை ஆதரிக்க ஆரம்பிப்போம்.", "காலம் மாறும்.", "காட்சிகள் மாறும்.", "நம் எண்ணம் என்றாவது நாடு முழுதும் பரவும்.", "நல்லவர்கள் அரசியலுக்கு வருவார்கள்.", "ஓட்டுச்சாவடி வாசலிலாவது சிந்திப்போம்.", "அரசியல் 1 2011 1143 எழுத்து அழகு.. ஆனால் எல்லாம் நடக்க நடக்க பாக்கலாம்.. 1 2011 235 ஓட்டு போட ஓட்டுச்சாவடிக்கு போனாத்தானே பாஸ் யோசிப்பாங்க போகாதவங்களைப்பத்திதான் இந்தக் கமெண்ட் தெகா 1 2011 615 நேத்து எனக்கு ஒரு நப்பாசை வந்துச்சு... 274 தொகுதிகளிலும் மக்கள் கடுப்பாகி சுயோச்சைகளுக்கா ஓட்டு போட்டு தேர்வு செஞ்சிட்டா எப்படி இருக்குமின்னு ஆமா ஏன் அமிதாப் குடும்பம் இப்படி நடு விரலை உயர்த்திக் காட்டுராய்ங்க... யாருக்கு அந்த விரல் ?", "உண்மைத்தமிழன் 1 2011 850 தங்களின் வெளிப்படையான நேர்மையான கருத்துக்களுக்கு நன்றி சுரேகா.. சுரேகா.. 1 2011 917 வாங்க ப்ரணவம் ரவிக்குமார் நன்றிங்க சுரேகா.. 1 2011 918 புதுகைத்தென்றல் வாங்க வாங்க அதைச்சொல்லுங்க ஆமா...நமக்கு ஆந்திரா ஓட்டுத்தானே சுரேகா.. 1 2011 920 வாங்க தெகா அண்ணா அதுகூட நல்லாத்தான் இருக்கும்.. நம்ம ஆளுங்க பெரிய அளவில் ஆட்டம் காட்டுவாய்ங்க சுயேட்சைகள் முன்னேற்றக் கழகம்னு ஒரு கட்சி உதயமாகும்.", "உள்ளதிலேயே பெருத்த கொழுத்த ரௌடி சுயேச்சை தலைவராவார்.", "மறுபடியும் என்ன...?", "ஸ்டார்ட் மீஜிக் தான் 1 2011 921 படிக்க நன்றாக தான் இருக்கின்றது.", "செய்தியை பகிர்ந்துகொண்டதிற்க்கு மிக்க நன்றி.", "தங்களது சார்பாக பத்து பேரையாவது வாக்களிக்க செய்ய வேண்டும்.", "இதுவே தாங்கள் செய்யும் சமுதாய கடமை ௦ ஆகும்.", "சுரேகா.. 1 2011 923 வாங்க உண்மைத்தமிழன் அண்ணாச்சி நன்றிகள் பல சுரேகா.. 1 2011 924 வாங்க காதர் கண்டிப்பாக அதைச்செய்வோம் கவலையே வேண்டாம்.", "அடுத்த பதிவு அதைப்பற்றியதுதான் சீனா 1 2011 1017 அன்பின் சுரேகா ஆதங்கம் புரிகிறது வேறு வழிதான் என்ன ?", "ஒன்றும் புரியாமல் கோடி வீட்டில் கொள்ளி வைக்கும் நல்ல பிள்ளையை வாழ்த்தி வரவேற்கிறோம்.", "ம்ம்ம்ம்ம்ம் 2 2011 833 நமக்கு ஆந்திரா ஓட்டுத்தானே .", "... தசாவதாரம் விமர்சனம் சுரேகா.. 11 2008 இன்று படத்தை முழுமையாகப்பார்த்தாகி விட்டது.அருமையாக வந்திருக்கிறது.", "இந்தப்படத்தில் வேலை பார்த்தவன் என்ற முறையில் நான் எழுதினால் பாராட்டித்தான் எழுதுவேன்.", "படத்தை பார்த்துவிட்டு உடனே விமர்சனம் எழுதுங்கள்.", "ஒரு முழுமையான திரை அனுபவத்தை திரை அரங்கில் உணருங்கள்.தயவு செய்து டிவிடி வேண்டாம்.படத்தின் பிரம்மாண்டத்தை உணராமலேயே போய்விடுவீர்கள்.எல்லா முன்செய்திகளையும் ஓரம் கட்டிவிட்டு முழுமையாக திரைப்படத்தை பாருங்கள்.", "கொஞ்சம் குழந்தை கொஞ்சம் பெரிய மனித தோரணையுடன் எந்த ஒரு முன்முடிவும் இல்லாமல் தியேட்டருக்குள் நுழையுங்கள்... ஒரு அற்புத அனுபவம் காத்திருக்கிறது.", "நித்யானந்தாவும் நானும்.. சுரேகா.. 03 2010 இதை ரஞ்சிதா எழுதியிருந்தால் மிகுந்த ஆர்வம் ஏற்படும்.", "என்ன செய்வது?", "இன்று நேற்று என்று அந்த மனிதனைப்பற்றி ஒரு பிரளயமே கிளம்பி எகிறிக்கொண்டிருக்கிறது.", "நல்லா இருக்கீங்களா?", "என்று கேட்பதற்குமுன் நித்யானந்தா மேட்டர் தெரியுமா?", "என்று கேட்டுவிட்டுத்தான் நேரில் சந்திப்பவர்களும் தொலைபேசுபவர்களும் பேசவே ஆரம்பிக்கிறார்கள்.", "என் கல்லூரிக்கால நண்பன் ஒருவன் அமெரிக்காவில் நித்யானந்தரின் சீடனாகவே ஆகிவிட்டான்.", "தன் குழந்தைகளுக்கு நித்யா ஆனந்தி என்று பெயர் வைத்திருந்தான்.", "அந்த அளவுக்கு அவரது கருத்துக்களால் ஈர்க்கப்பட்டிருந்தான்.", "இன்று அனேகமாக அவன் ரொம்ப துக்கப்படக்கூடும்.", "காரணம் அவன் அவரை கருத்துக்களை மீறிக் கொண்டாடியதுதான் இந்த விஷயத்தில் நாம் கொஞ்சம் ஆழமாகச் சிந்தித்தால் நம் அடுத்த தலைமுறையையாவது தெளிவாக்கலாம் என்ற நம்பிக்கையில்தான் இதைச்சொல்கிறேன்.", "ஒரு மனிதன் வாழ்வின் சில விஷயங்களை ஒரு கார்ப்பரேட் ட்ரெய்னர் போல போல கொஞ்சம் ஆன்மீகம் கலந்து பேசுகிறான்.", "அதன் பார்வையாளர்களும் வெவ்வேறு வயதினர் வெவ்வேறு தளத்தினர் அதை ரசிக்கிறார்கள்.", "அட ஆமா நாம இப்படித்தான் இருக்கோ இறைவி எண்ணங்கள் எனது சுரேகா 05 2016 ஒவ்வொரு திரைப்படமும் தனிப்பட்ட மனிதர்களின் எண்ண ஓட்டத்தில் ஏற்படுத்திய தாக்கத்தைத்தான் நாம் எழுதமுடியும்.", "அதை விமர்சனம் என்று சொல்ல இயலாது.", "விமர்சனம் என்பது ஒரு திரை ஆர்வலன் சினிமா ரசிகனின் பொதுக்கருத்தாக எழுதுவது ஆகவே இதனை ஒரு தனிநபர் பின்னூட்டமாக நினைத்துக்கொண்டால் நன்று இறைவி பற்றி எழுதவேண்டும் என்று இரவு முழுவதும் யோசித்த எண்ணங்கள் எழுத்துவடிவம் பெறுவதற்குள் சிந்தனை வேகமெடுத்து எங்கெங்கோ பயணித்து முட்டி நின்று முன்னோக்கிச் சென்று அலைக்கழிக்கிறது.", "கார்த்திக் சுப்புராஜ் இவ்வளவு யோசிக்கும் இயக்குனரை வணங்கிவிட்டுத்தான் துவங்கவேண்டும்.", "பெண்களை நேசிக்கும் மதிக்கும் அனைவருக்கும் நேசிக்காத நேசிக்கமுடியாத மதிக்காதவர்கள் மூலமாக கதை சொல்லியிருக்கிறார்.", "ஆண் நெடில்.. பெண் குறிலை எப்படி நினைத்துக்கொண்டிருக்கிறோம்.", "அல்லது.. நினைத்துக்கொண்டிருக்கிறோமா என்று நினைத்துப்பார்க்க வைத்திருக்கிறார்.", "சில ஆண்டுகளுக்கு முன் ஒரு பெரிய சிறையில் ஆயுள்தண்டனைக் கைதிகளுக்கு உளவியல் பயிற்சியளிக்கச் சென்றிருந்தபோது நிதானம் இழந்ததால் அவர்கள் இழந்தவற்றைச் சொல்லக்கேட்டிருக்கி" ]
14 2009 . . அலசல் ஆபிதீன் பக்கங்கள் இசை இனிஆரம்பம் இன்று இரு கண்கள் போதாது உரக்கச் சொல்வேன் உலக நிகழ்வுகள் எழுத்தாயுதம் ஒன்றுமில்லை ஒரு தமிழ்ப் பெண்ணின் கிறுக்கல்கள் . . . கசாகூளம் கடுகு.காம் . கதம்ப மாலை கதிரவன் கவிதைச் சாலை கார்க்கியின் பார்வையில் கீதாபாலராஜன் குளவிகள் கூத்தரங்கம் கூமுட்டை என்னா சொல்றாருன்னா.. கேள்வி கை.அறிவழகன் கோவை குரல் சகுரா சந்தோஷ் பக்கங்கள் சாரல் சாரல் சித்ரன் சிறுதுளி சிறுமழை சுட்டிப் பையன் சூப்பர் டூப்பர் செந்தமிழ்ச்சோலை செப்புப்பட்டயம் செம்ம மொக்கை செய்வதை திருத்தச் செய் டிமாக்ஸ் தமிழில் பங்குவணிகம் தமிழோவியம் தமிழ் பதிப்புலகம் தமி்ழ் உலகம் தர்மாவின் வலைப்பக்கம் தாளிக்கும் ஓசை தீஸ்மாஸ் டி செல்வா தேசிய முற்போக்கு திராவிடர் கழகம் நடைவழிக் குறிப்புகள் நதியலை நான் நான் கண்ட உலகம் எங்கணமாயினும் அஃதே இங்கே நிறம் உதய தாரகை நெட்டில் சுட்டவை . . . பா.க.ச. பாமரன் பிரகிலுப்தம் பிறழ்வு புதிய தமிழ்ப் பட தரவிறக்கம் மனம் போன போக்கில் மரவண்டின் ரீங்காரம் மைய நீரோட்டம் மொக்கைப் பெட்டகம் யு.எஸ்.தமிழன் லிங்க்கர் வடக்கு மாசி வீதி வாய்கொழுப்பு விழியன் பக்கம் வே.மதிமாறன் ஸ்ரீ ராமதாஸ் இல்லம் . . . 360 2.0 காப்பகம் ஏப்ரல் 2009 10 மார்ச் 2009 17 ஜனவரி 2009 2 திசெம்பர் 2008 1 நவம்பர் 2008 8 ஒக்ரோபர் 2008 23 செப்ரெம்பர் 2008 26 ஓகஸ்ட் 2008 17 ஜூலை 2008 24 ஜூன் 2008 38 மே 2008 44 ஏப்ரல் 2008 22 மார்ச் 2008 45 பிப்ரவரி 2008 42 ஜனவரி 2008 77 திசெம்பர் 2007 75 நவம்பர் 2007 101 ஒக்ரோபர் 2007 68 செப்ரெம்பர் 2007 40 ஓகஸ்ட் 2007 60 ஜூலை 2007 79 ஜூன் 2007 92 மே 2007 117 ஏப்ரல் 2007 49 மார்ச் 2007 92 பிப்ரவரி 2007 141 ஜனவரி 2007 187 திசெம்பர் 2006 85 நவம்பர் 2006 141 ஒக்ரோபர் 2006 141 செப்ரெம்பர் 2006 145 ஓகஸ்ட் 2006 95 ஜூலை 2006 16 ஜனவரி 2006 1 சேரனின் பொக்கிஷம் தினமணி விளம்பரம் நாளிதழ் சுவரோட்டி வெங்கட் பிரபு சரோஜா யுவன் சங்கர் ராஜா விளம்பரம் மைக் மோகன் சுட்டபழம் அதே நேரம் அதே இடம் பிரபு பிரேம்ஜி அமரன் விஜயலஷ்மி அகத்தியன் அண்மைய பின்னூட்டங்கள் இல் 3 இல் இல் 918 . இல் .. . இல் .. . இல் . . இல் 2. . இல் . இல் . இல் . இல் 24 . இல் .. . இல் . இல் . இல் பக்கங்கள் ? ... .. .. திசெம்பர் 2021 தி செ பு விய வெ ச ஞா 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20 21 22 23 24 25 26 27 28 29 30 31 ஏப் ஒரு தவறு ஏற்பட்டுள்ளது செய்தியோடை வேலைசெய்யவில்லை. பின்னர் மீள முயற்சிக்கவும். 2966497 மேல் பதிவு செய் உள்நுளை கருத்துகள் ஊட்டம் . 6 மேல் ஜூலை 31 2007 நெற்றிக்கண் சஞ்சய் தத் கோடே இட்லிவடை சஞ்சய் தத்துக்கு 6 ஆ சற்றுமுன் பத்திரிக்கைகளுக்கு நன்றி சஞசய் தத் சகோதரி அறிக்கை. சற்றுமுன் சற்றுமுன் மும்பை குண்டுவெடிப்பு வழக்கு சஞ்சய் தத்திற்கு ஆறு வருட சிறை தண்டனை சிவபாலன் நீயூஸ் மீடியாக்களை எத பாதியில் சினிமா படம் சஞ்சய்தத்தண்டிக்கப்பட்டால் ரூ. 100 கோடி இழப்பு மும்பை ஜுலை. 31மும்பை தொடர் குண்டு வெடிப்பு வழக்கில் பிரபல இந்தி நடிகர் சஞ்சய்தத் குற்றவாளி என்று அறிவிக்கப்பட்டார். அவருக்கு இன்று மும்பை தடா கோர்ட்டு தண்டனை என்ன என்பதை அறிவிக்கிறது. அந்த தீர்ப்பை மும்பைபட உலகம் மிக மிக ஆர்வமாக எதிர்பார்த்து உள்ளது.சஞ்சய்தத் கைவசம் தற்போது மெகபூபா தாமால் கிட்நாப் அலிபாக் மிஸ்டர் பிராடு ஆகிய 5 படங்கள் உள்ளன. இதில் மெகபூபா படம் தீபாவளிக்கு வர உள்ளது. தாமால் படம் செப்டம்பர் மாதம் 7ந்தேதி திரையிட திட்டமிடப்பட்டுள்ளது. இந்த இரு படங்களும் ஏறக்குறைய முடிந்து விட்டன. மிஸ்டர் பிராடு அலிபாக் கிட்நாப் ஆகிய 3 படங்களும் தற்போது பாதி முடிந்த நிலையில்தான் உள்ளன. சஞ்சய்தத் தண்டிக்கப்பட்டால் இந்த 3 படங்களும் முடிவடை வதில் சிக்கல் ஏற்படும். இதனால் இந்த 3 படத் தயாரிப்பாளர்களும் கையை பிசைந்தபடி உள்ளனர். சஞ் சய்தத் ஜெயிலில் அடைக்கப் பட்டு விடுவாரோ என்று இவர்கள் 3 பேரும் கவலையில் உள்ளனர். மிஸ்டர் பிராடு படத்தின் சூட்டிங் 50 சதவீதமே முடிந் துள்ளது. அது போல கிட்நாப்படம் 60 சதவீதம் முடிந்த நிலையில் இருக்கிறது. இந்த 3 படங்களையும் திட்டமிட்டப்படி முடிக்காமல் போனால் ரூ. 100 கோடி இழப்பு ஏற்படும் என்று தெரிய வந்துள்ளது. ஆனால் தண்டனை விதிக்கப்பட்டா லும் அப்பீல் செய்ய இருப்ப தாக சஞ்சய்தத் தரப்பில் கூறப் பட்டுள்ளது. எனவே குறிப் பிட்ட கால அவகாசத்துக்குள் 3 படத்தையும் முடித்துக் கொடுத்து விடுவேன் என்று சஞ்சய்தத் கூறி உள்ளார். இந்த 3 படங்கள் தவிர வேறு எந்த பட வாய்ப்பை யும் சஞ்சய்தத் ஒத்துக்கொள்ள வில்லை. கோர்ட்டு தீர்ப்பை எதிர் நோக்கியுள்ள அவர் சொந்தமாக பீகேட் எனும் படத்தை தயாரித்து நடித்து வருகிறார். 14 ஆண்டுகளாக நடந்த விசாரணை எதிர்பாராத திருப்பங்களையும் பலத்த எதிர்பார்ப்பையும் ஏற்படுத்தி வந்த 1993 ஆம் ஆண்டு மும்பை தொடர் குண்டு வெடிப்பு வழக்கு செவ்வாய்க்கிழமை முடிவுக்கு வந்தது. பாலிவுட் நடிகர் சஞ்சய் தத் உள்ளிட்ட 100 பேருக்கு தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது. இந்த வழக்கின் விசாரணை 1994 ஆம் ஆண்டில் தொடங்கியது. 1996 ஆம் ஆண்டு வரை நீதிபதி ஜே.என்.படேல் இந்த வழக்கை விசாரித்து வந்தார். பிறகு நீதிபதி பி.டி.கோடே வழக்கு விசாரணையை ஏற்றார். 257 உயிர்களை பலிகொண்ட இந்த வழக்கில் 123 பேர் மீது குற்றம் சாட்டப்பட்டது. அவர்களில் 100 பேர் குற்றவாளிகள் என கண்டறியப்பட்டது. இவர்களில் 47 பேர் மீது ஆயுதங்களை கடத்தியது உள்ளிட்ட வழக்குகள் பதிவு செய்யப்பட்டன. குண்டு வெடிப்பு வழக்கில் மூளையாக இருந்து செயல்பட்ட டைகர் மேமனின் சகோதரர் யாகூப் மேமன் உள்ளிட்ட 12 பேருக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. 20 பேருக்கு ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. குண்டு வெடிப்பு நிகழ்ந்த 10 மாதங்களுக்குப் பிறகு புலன் விசாரணை மேற்கொண்ட சிபிஐ போலீஸர் யாகூப் எஸ்ஸ யூசுப் உள்ளிட்ட 44 பேருக்கு மரண தண்டனை வழங்குமாறு கோரினர். ஆனால் எஸ்ஸ யூசுப் ஆகியோர் உடல் நலமில்லாமல் இருப்பதால் அவர்களுக்கு ஆயுள் தண்டனை விதித்து நீதிபதி தீர்ப்பு வழங்கினார். இந்த வழக்கு தொடர்பாக சாட்சிகளின் 13 ஆயிரம் பக்க வாக்கு மூலங்களும் 7 ஆயிரம் பக்க ஆவணங்களும் குற்றம் சாட்டப்பட்டவர்களின் 6700 பக்க வாக்கு மூலங்களும் பதிவு செய்யப்பட்டன. 684 சாட்சிகள் குறுக்கு விசாரணை செய்யப்பட்டனர். அப்போது 38070 கேள்விகள் கேட்கப்பட்டன. குற்றவாளிகள் என தீர்மானிக்கப்பட்ட 100 பேருக்கான தண்டனைகள் மே 18 ஆம் தேதி முதல் அறிவிக்கப்பட்டன. சோதனை மேல் சோதனை முன்னாபாய்க்கு சுநீல் தத் நர்கீஸ் என்ற நட்சத்திர தம்பதிகளின் ஒரே புதல்வர்தான் சஞ்சய் தத். செல்வச் செழிப்பிலே ஏவலாளிகளின் அரவணைப்பிலே வளர்ந்தாலும் சிறு வயது முதலே சாதுவாகவும் சில வேளைகளில் அடக்கவே முடியாத விஷமக்காரராகவும் இருந்திருக்கிறார். பாசத்தைப் பொழிய இரு சகோதரிகள் பிரியா நம்ரதா. நெருக்கடி நேரத்தில் துணை நிற்க மைத்துனர் குமார் கெரவ். அன்பு செலுத்த அமெரிக்காவில் உள்ள மகள் திரிஷலா என்று உறவினர்கள் அளிக்கும் ஆதரவினால் மனம் தளராமல் இருக்கிறார் சஞ்சய் தத் 48. சிறு வயதிலேயே கெட்ட சகவாசத்தால் போதைப்பொருள் பழக்கத்தில் ஈடுபட்டார். தந்தை சுநீல் தத்தின் அன்பான அரவணைப்பு காரணமாக அதிலிருந்து மீண்டார். பிறகு ரிச்சா சர்மாவை காதலித்து மணந்தார். அவர் புற்றுநோய் காரணமாக இறந்தார். அதற்கும் முன்னதாக தாய் நர்கீஸ் தத்தை அதே புற்றுநோய்க்குப் பலி கொடுத்தார். தாயின் மரணம் மனைவியின் மரணம் ஆகியவற்றால் மிகவும் மனம் உடைந்துபோன சஞ்சய் தத் ரியா பிள்ளையை மணந்தார். ஆனால் அந்த மண வாழ்க்கையில் நிம்மதி கிடைப்பதற்குப் பதிலாக நிம்மதி தொலைந்தது. இறுதியில் விவாகரத்தில் போய் முடிந்தது. இந் நிலையில்தான் மும்பையில் வகுப்புக் கலவரம் வெடித்தபோது சஞ்சய் தத்தை வினோத பயம் கவ்வியது. நிழல் உலக தாதாக்களின் மிரட்டல் காரணமாக தங்களுடைய குடும்பத்தாருக்கு பாதுகாப்பு இல்லை என்று கருதிய சஞ்சய் யார் மூலமோ பிஸ்டலையும் ஏ.கே. 56 ரக துப்பாக்கியையும் வாங்கி வீட்டில் வைத்துக் கொண்டார். சட்டவிரோதமாக ஆயுதத்தை வாங்கிய குற்றத்தோடு அதை சமூகவிரோத கும்பலிடமிருந்து வாங்கியதே இந்த வழக்கில் அவரைச் சேர்க்கக் காரணமாக இருந்துவிட்டது. அதன் பிறகு கைது செய்யப்பட்டு மும்பை ஆர்தர் ரோடு சிறைச்சாலையில் அடைக்கப்பட்டார். தந்தை சுநீல் தத் பக்கபலமாக இருந்து அவரைத் தேற்றினார். சிவசேனைத் தலைவர் பால் தாக்கரே முதல் எல்லா தலைவர்களையும் சந்தித்து தமது மகனின் விடுதலைக்கு பாடுபட்டார். அதற்குப் பலனும் கிடைத்தது. அவர் ஜாமீனில் விடுதலை செய்யப்பட்டார். அதன் பிறகு சுநீல் தத் மரணம் அடைந்தார். சகோதரி பிரியா தத் காங்கிரஸ் கட்சி சார்பில் போட்டியிட்டு மக்களவை உறுப்பினர் ஆனார். மைத்துனர் குமார் கெரவ் வீட்டிலேயே தங்கி அவருக்கு உதவிகளைச் செய்ய ஆரம்பித்தார். முன்னாபாய் அவருடைய திரை வாழ்விலும் மீண்டும் வசந்தம் துளிர்விட்டது. முன்னாபாய் எம்.பி.பி.எஸ். என்ற திரைப்படத்தில் அவருடைய நடிப்பும் வேடமும் அனைவருக்கும் பிடித்துப் போய்விட்டது. வசூலில் சக்கைபோடு போட்டது. அடுத்த படமும் அந்தக் கதையையொட்டியே வெளியானது. திரைவாழ்க்கையில் சாதனையின் உச்ச கட்டத்துக்கு சென்றுவிட்டார் சஞ்சய் தத். இந் நிலையில்தான் சிறப்பு நீதிமன்றத்தின் தீர்ப்பு வெளியாகியிருக்கிறது. இப்போது சஞ்சயின் குடும்பத்தார் மட்டும் அல்ல முன்னா பாயின் ரசிகர்களும் துணைக்கு இருக்கிறார்கள். இப்போதைக்கு இது அவருக்கு மிகப்பெரிய ஆறுதலையும் மன வலிமையையும் தரும் என்பதில் சந்தேகம் இல்லை. கண்டிப்பான நீதிபதி கனிவான கனவான் மும்பை தொடர் குண்டுவெடிப்பு வழக்கை விசாரித்து தீர்ப்பு வழங்கியுள்ள தடா நீதிமன்ற நீதிபதி பிரமோத் தத்தாராம் கோடே 54 கண்டிப்பான நீதிபதி கனிவான மனிதர். ஒரே ஒரு வழக்கைத் தொடர்ந்து 10 ஆண்டுகளுக்கும் மேல் விசாரித்தது ஒரே வழக்கில் 12 பேருக்கு தூக்கு தண்டனை விதித்தது ஒரே நீதிமன்றத்தில் நீண்ட நாள்கள் நீதிபதியாக பணியாற்றியது போன்ற சாதனைகளை நிகழ்த்தியிருக்கிறார். அதுமட்டும் அல்ல அவரைப் பற்றிய பல தகவல்கள் இந்த வழக்கில் குற்றஞ்சாட்டப்பட்டவர்களையும் அவர்களுக்காக வாதாடிய வழக்கறிஞரையும்கூட கவர்ந்திருப்பது கவனிக்கத்தக்கது. இசட் பிரிவு பாதுகாப்பு இந்த வழக்கை விசாரிக்க ஆரம்பித்தது முதலே அவருக்கு கொலை மிரட்டல்கள் வந்தன. உருது மொழியில் எழுதப்பட்ட அந்தக் கடிதங்கள் அனைத்துமே குற்றம்சாட்டப்பட்டவர்களை மன்னித்து விடுதலை செய்யுமாறு அவருக்குக் கட்டளை பிறப்பித்தன. எனவே அவருக்கு இசட் பிரிவு பாதுகாப்பு தரப்பட்டது. எனவே அவருடைய நடமாட்டம் கட்டுப்படுத்தப்பட்டது. சமூக வாழ்க்கை பாதிக்கப்பட்டது. அவருடைய உயிரை 25 லட்ச ரூபாய்க்கு அரசே இன்சூர் செய்துள்ளது. ஆர்தர் சாலையில் உள்ள சிறையில் பலத்த பாதுகாப்புக்கு உள்பட்ட கட்டடத்திலேயே இந்த விசாரணை முழுக்க 1996 முதல் நடந்து முடிந்துள்ளது. ஜே.என். படேல் என்ற நீதிபதியிடமிருந்து பொறுப்பை ஏற்றது முதல் விடாமல் விசாரித்து வந்தார். வேலையில் அக்கறை உள்ளவர். விடுமுறை எடுக்காதவர். 13000 பக்கங்கள் வாய்மொழி சாட்சியங்களையும் 7000 பக்கங்கள் ஆவண சாட்சியங்களையும் 6700 பக்க வாக்குமூலங்களையும் படித்துப் பார்த்தும் 686 சாட்சிகளை விசாரித்தும் இந்தத் தீர்ப்புகளை வழங்கியிருக்கிறார். 100 பேர் மீது குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டது. அவர்களில் 12 பேருக்கு மரண தண்டனையும் 20 பேருக்கு ஆயுள் தண்டனையும் 67 பேருக்கு வெவ்வேறு விதமான தண்டனைகளும் வழங்கப்பட்டுள்ளன. விடுமுறையே எடுக்கமாட்டார் விசாரணையை ஏற்றது முதல் விடுப்பு எடுத்ததே இல்லை. இந்த ஆண்டு ஜூன் மாதம் குளியலறையில் வழுக்கி விழுந்து எலும்பு முறிவு ஏற்பட்டதால் சில நாள்கள் மட்டுமே வராமல் இருந்தார். சில ஆண்டுகளுக்கு முன்னால் கோடேவின் தந்தை இறந்தார். இறுதிச் சடங்கை முடித்துவிட்டு நேராக நீதிமன்றத்துக்கு வந்துவிட்டார். தாயார் இறந்த அன்று விடுப்பு எடுக்காமலேயே இறுதிச் சடங்கைச் செய்து முடித்தார். குற்றஞ்சாட்டப்பட்டவர் நோய்ப்படுக்கையில் இருக்கும் தனது உறவினரைப் பார்க்க வேண்டும் என்றாலோ இறுதிச் சடங்கில் பங்கேற்க அனுமதி கோரினாலோ அந்த நாள் விடுமுறையாக இருந்தாலும் நீதிமன்றத்துக்கு வந்து விசாரித்து அவருடைய கோரிக்கையை ஏற்று அனுமதி தருவார். எனவே பல எதிரிகள் அவரை வாழ்த்திப் பாராட்டுகின்றனர். அமெரிக்காவில் இரட்டை கோபுரங்கள் மீது பயங்கரவாதிகளின் தாக்குதல் நடந்த பிறகு நடந்த விசாரணைக்கு நடிகர் சஞ்சய் தத் வரவில்லை. அவருக்கு நோட்டீஸ் பிறப்பித்த நீதிபதி கோடே ஏன் வரவில்லை என்று கேட்டார். அமெரிக்காவிலிருந்துவர விமானம் கிடைக்காததால் தாமதம் ஆனது என்று கூறி வருத்தம் தெரிவித்தார் சஞ்சய் தத். சாய் பாபாவின் பக்தரான கோடே இந்த வழக்கில் குற்றஞ்சாட்டப்பட்ட சிலர் ஹஜ் யாத்திரை மேற்கொள்ள அனுமதி கோரியபோது உடனே அளித்து அனுப்பிவைத்திருக்கிறார். ஹிந்தி திரைப்படங்களை விரும்பிப் பார்ப்பார். கம்ப்யூட்டரில் கேம்ஸ் விளையாடுவது பிடிக்கும். ஆனால் மரண தண்டனை அளித்தபோது இதைவிட பெரிய தண்டனை தர முடியாது என்பதால் மரண தண்டனை அளிப்பதாகக் கூறியிருக்கிறார். மும்பை அரசு சட்டக்கல்லூரியில் படித்து வழக்கறிஞர் ஆனார். 1987ல் அரசு வழக்கறிஞரானார். பிறகு சிவில் செஷன்ஸ் நீதிமன்ற நீதிபதியானார். நேர்மை திறமை காரணமாக 1993ல் முதன்மை நீதிபதியானார். 1996 மார்ச் முதல் சிறப்பு தடா நீதிமன்ற நீதிபதியானார். சஞ்சய் தத்துக்கு 6 ஆண்டு கடுங்காவல் பிரபல ஹிந்தி நடிகர் சஞ்சய் தத்துக்கு 6 ஆண்டுகள் கடுங்காவல் சிறை ரூ.25000 அபராதம் ஆகியவற்றை விதித்து மும்பை தடா சிறப்பு நீதிமன்றம் செவ்வாய்க்கிழமை தீர்ப்பு வழங்கியது. பிறகு அவர் ஆர்தர் சாலையில் உள்ள சிறையில் அடைக்கப்பட்டார். 1993ம் ஆண்டு நடந்த மும்பை தொடர் குண்டுவெடிப்பு வழக்கை விசாரித்துவரும் தடா சிறப்பு நீதிமன்ற நீதிபதி பிரமோத் கோடே இந்தத் தண்டனைகளை விதித்தார். காவல்துறையின் உரிய அனுமதியின்றி ஆயுதச் சட்டத்துக்கு விரோதமாக பிஸ்டல் என்று அழைக்கப்படும் கைத்துப்பாக்கியையும் ஏ.கே. 56 ரக தானியங்கி இயந்திரத் துப்பாக்கியையும் வைத்திருந்தது பிறகு அவற்றை 3 நண்பர்கள் மூலம் அழித்தது மும்பை மாநகரில் தொடர் குண்டுவெடிப்புகள் மூலம் மிகப்பெரிய நாசவேலைகளை நடத்திய சமூக விரோதி அனீஸ் இப்ராஹிமுக்கு நண்பனாக இருந்தது அவருடைய சகோதரரான தாவூத் இப்ராஹிமை துபையில் நடந்த விருந்தின்போது சந்தித்தது போன்ற குற்றங்களைச் செய்ததாக சஞ்சய் தத் மீது வழக்கு தொடுக்கப்பட்டிருந்தது. மும்பை கலவரத்தின் முக்கிய சதிகாரர்களிடமிருந்து ஆயுதங்களை சஞ்சய் தத் வாங்கியிருக்கிறார். இந்த வழக்கு தொடர்பாக ஏற்கெனவே அவர் 18 மாதங்களைச் சிறையில் கழித்திருந்தார் அதன் பிறகு அவருடைய நடத்தை கண்காணிக்கப்பட்டு நல்ல நடத்தையுடன் இருப்பதாக சான்றும் பெறப்பட்டது. அத்துடன் சமூகத்தின் மிக உயர்ந்த அந்தஸ்தில் உள்ள 4 பிரமுகர்கள் அவருக்கு நற்சான்றுப் பத்திரங்களை வழங்கியிருந்தனர். இவ்வளவுக்குப் பிறகும் அவருக்குத் தண்டனை விதிப்பதைத் தவிர தனக்கு வேறு வழியில்லை என்று நீதிபதி கோடே சுட்டிக்காட்டினார். தவறு செய்துவிட்டேன் நீதிபதி இத் தீர்ப்பை வாசித்தபோது சஞ்சய் தத்தின் உடல் லேசாக நடுங்கியது. முகத்தில் அச்சம் தெரிந்தது. கண்களில் கண்ணீர் திரள தான் ஒரு சில வார்த்தைகள் பேச விரும்புவதாக நீதிபதியைப் பார்த்துக் கூறினார். அதை நீதிபதி அனுமதித்தார். குற்றவாளிக் கூண்டில் ஏறி நின்ற சஞ்சய் தத் நீதிபதியை நோக்கி கூப்பிய கைகளுடன் 14 ஆண்டுகளுக்கு முன்னால் நான் தவறு செய்துவிட்டேன் சரண் அடைய எனக்கு அவகாசம் தாருங்கள் என்று உடைந்த குரலில் கூறினார். நீதிபதி கோடே அவரைப் பார்த்து எல்லோருமே தவறு செய்கிறார்கள் என்றார். நீதிமன்றத்தில் சரண் அடைய என்னுடைய கட்சிக்காரருக்கு சஞ்சய் தத் கால அவகாசம் தரக்கோரி விரிவான மனுவைத் தாக்கல் செய்ய விரும்புகிறேன் என்றார் சதீஷ் மணிஷிண்டே. அதுவரை சஞ்சய் தத்தைப் போலீஸர் கைது செய்யவோ சூழ்நது நிற்கவோ கூடாது என்று வேண்டிக்கொண்டார். அதை நீதிபதி ஏற்று சஞ்சய் தத் அருகில் செல்ல வேண்டாம் என்று போலீஸருக்கு அறிவுறுத்தினார். பிறகு வாதங்களைக் கேட்டுவிட்டு அவ்விதம் ஜாமீன் தர சட்டத்தில் வழி இல்லை என்று கூறி சிறையில் அடைக்க உத்தரவிட்டார். மும்பையில் உள்ள ஆர்தர் ரோடு சிறையில் அடைக்க வேண்டும் என்று சஞ்சய் கோரினார். அதை அரசு வழக்கறிஞர் எதிர்த்தார். நீதிபதி கோடே சஞ்சயின் அந்த கோரிக்கையைத் தாற்காலிகமாக ஏற்பதாகக் கூறி ஆர்தர் சாலை சிறையிலேயே அடைக்க உத்தரவிட்டார். சஞ்சய் தத்துடன் இந்த வழக்கில் குற்றஞ்சாட்டப்பட்ட ரூசி முல்லா என்ற அவருடைய நண்பரை விடுதலை செய்ய உத்தரவிட்டார். அதே சமயம் அவரை ஒரு லட்ச ரூபாய் மதிப்புக்கு சொத்து ஜாமீன் அளிக்குமாறு கூறினார். யூசுப் நல்வாலா கேர்சி அடஜானியா என்ற வேறு இரு நண்பர்களுக்கு சிறைத் தண்டனை விதித்தார். ஆயுதம் வைத்திருந்ததற்காக 5 ஆண்டுகளும் வழக்கின் முக்கிய சாட்சியமான அதை அழித்ததற்காக 2 ஆண்டுகளும் சிறைவாசம் அனுபவிக்க வேண்டும் என்று யூசுப் நல்வாலா என்பவருக்குத் தண்டனை விதித்தார். இவ்விரு தண்டனைகளையும் ஒரே சமயத்தில் அனுபவிக்க வேண்டும் என்றார். கேர்சி அட்ஜானியாவின் பட்டறையில்தான் பிஸ்டலும் ஏ.கே.56 ரக துப்பாக்கியும் அழிக்கப்பட்டன. அவருக்கு 2 ஆண்டுகள் கடுங்காவல் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டது. நல்வாலா அட்ஜானியா ஆகிய இருவருக்கும் தலா ரூ.25000 அபராதம் விதிக்கப்பட்டது. நல்ல நடத்தையின் பேரில் தனக்கு விடுதலை அளிக்க வேண்டும் என்று தனது வழக்கறிஞர் மூலம் சஞ்சய் தத் கோரியிருந்தார். அதை நீதிபதி ஏற்க மறுத்தார். சட்டவிரோதமாக ஒன்றல்ல இரண்டு ஆயுதங்களை வைத்திருந்தீர்கள் அதிலும் ஏ.கே. 56 ரக துப்பாக்கி தற்காப்புக்கானது அல்ல மிகப்பெரிய நாசத்தை ஏற்படுத்தக்கூடிய நவீன கொலைக் கருவி இவற்றை வைத்திருப்பது தவறு என்று தெரிந்தவுடன் போலீஸரிடம் ஒப்படைக்காமல் 3 பேரை இதில் ஈடுபடுத்தி அவர்களிடம் தந்து அழித்திருக்கிறீர்கள். இதைச் சாதாரணமான செயலாகக் கருதிவிட முடியாது என்று நீதிபதி கோடே சுட்டிக்காட்டினார். இந்த வழக்கில் அரசு தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் உஜ்வல் நிகமைப் பார்த்து உங்கள் கருத்து என்ன என்று கேட்டார். 3 ஆண்டுகளுக்கு மேல் தண்டனை விதிக்கும்படியான குற்றத்தைச் செய்த எவரையும் நன்னடத்தையின் பேரில் விடுதலை செய்ய சட்டத்தில் வழி இல்லை என்று உஜ்வல் நிகம் அவருக்குப் பதில் சொன்னார். வழக்கு முடிந்ததும் நடிகர் சஞ்சய் தத் உஜ்வல் நிகமிடம் சென்று நன்றி ஐயா என்று கூறி கையை குலுக்கினார். சஞ்சய்தத்துக்கு ஜெயில் இந்தி சினிமா உலகில் ரூ.80 கோடி இழப்பு மும்பை ஆக. 1 மும்பை குண்டு வெடிப்பு வழக்கில் சஞ்சய்தத் கைதாகி முன்பு ஜெயலில் இருந்த போது இந்தி சினிமா உலகில் பல கோடி இழப்பு ஏற்பட்டது. இப்போது 6 ஆண்டு சிறை தண்டனை கிடைத்து ஜெயிலில் அடைக்கப்பட்டு இருப்பதால் அதே போன்ற இழப்பை மீண்டும் இந்தி சினிமா உலகம் சந்திக்க வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. சஞ்சய்தத் வாழ்க்கை யில் சோகமே தொடர் கதை யாக தொடர்ந்து கொண்டி ருக்கிறது. இளைஞராக இருந்த போது அவரது வாழ்க்கையில் போதை பழக்கம் தொற்றிக் கொண்டது. இதில் அடிமை யாகி கஷ்டப்பட்ட அவர் அதில் இருந்து ஒரு வழியாக மீண்டு வெளியே வந்தார். இந்த நிலையில் திருமணம் நடந்தது. நடிகை ரிச்சாசர்மாவை திருமணம் செய்தார். அவர் இறந்து விட்டார். அடுத்து 2வதாக ரீனா பிள்ளையை திருமணம் செய்தார். இந்த திருமணமும் அவருக்கு நிலைக்கவில்லை. ரீனா பிள்ளை விவாகரத்து ஆகி பிரிந்து சென்று விட்டார். இதனால் அவரது ஆரம்ப கால வாழ்க்கை அவரை மோசமாகவே சித்தரித்தது. ஆனால் அவருடைய படங்கள் வெற்றிக் கொடி காட்டியதால் அவருக்கு இருந்த கெட்டப் பெயர் மறைந்து நல்லவர் என்ற இமேஜை ஏற்படுத்தியது. இந்தி சினிமா உலகில் அவரது படங்களுக்கு என்று ஒரு மவுசு ஏற்பட்டது. ரசிகர்கள் எண்ணிக்கையும் பல மடங்கு அதிகரித்தது. இதன் விளைவு அவர் நடித்து வெளிவந்த படங்கள் எல்லாம் தயாரிப்பாளர்களுக்கு பல கோடி ரூபாய்களை சம்பாதித்து கொடுத்தது. இடையில் குண்டு வெடிப்பு வழக்கில் அவர் கைதாகி ஜெயிலில் இருந்த போது கூட அவர் மவுசு குறையவே இல்லை. முதலில் அவருடைய கல்நாயக் படம் பெரும் வெற்றி பெற்றது போல மும்பை குண்டு வெடிப்பு வழக்கில் சிக்கி தவித்த நேரத்தில் நடித்த முன்னா பாய் படமும் பெரும் வெற்றி பெற்றது. அந்த படத்தில் மட்டும் ரூ.70 கோடி வரை லாபம் கிடைத்ததாக கூறப்பட்டது. சஞ்சய்தத் படம் என்றால் எத்தனை கோடி வேண்டு மானாலும் முதலீடு செய்ய தயாரிப்பாளர்கள் தயாராக இருந்தனர். அவர் நடித்த விளம்பர படங்களுக்கும் நல்ல மவுசு இருந்தது. இப்போது கூட அவர் விளம்பரம் என்றால் அதற்கு தனி மரியாதை இருக்கிறது என்று விளம்பர நிறுவனம் ஒன்றின் தலைவர் சந்தோஷ் தேசாய் கூறினார். அவரால் இன்னும் 10 வருடங்களுக்கு இந்தி சினிமா உலகில் நிலைத்து நிற்க முடியும் என்று கணிக்கப்பட்டது. ஆனால் இப்போதைய 6 ஆண்டு ஜெயில் தண்டனை பெரும் இழப்பை ஏற்படுத்தி விடும் என்று எதிர்பார்க் கப்படுகிறது. தற்போது அவர் மிஸ்டர் பிராடு அலிபங்க் கிட்னாப் ஆகிய 3 படங்களில் நடித்து வந்தார். ஜெயிலில் அடைக்கப்பட்டதால் இந்த படங்கள் பாதியில் நிற்கும் நிலை ஏற்பட்டுள்ளது. இதன் மூலம் மட்டும் ரூ.70 கோடியில் இருந்து 80 கோடி வரை இழப்பு ஏற்படலாம் என்று கருதப்படுகிறது. ஒரு வேளை ஜாமீன் கிடைத்து வெளியே வந்தால் இழப்பை சரிகட்ட வாய்ப்பு உள்ளது. இப்போதைய 3 படங் களையும் முடித்த பிறகு முன்னாபாய் சலே அமெ ரிக்கா என்ற படத்தில் நடிக்க இருந்தார். இதை பிரமாண் டமான முறையில் தயாரிக்க திட்டமிட்டு இருந்தனர். அதற்கும் ஆபத்து ஏற்பட் டுள்ளது. கடும் குற்றவாளி என்பதால் சஞ்சய் தத்துக்கு ஜெயிலில் வேலை தினசரி ரூ.40 சம்பளம் முப்பை ஆக. 2 மும்பை குண்டு வெடிப்பு வழக்கில் நடிகர் சஞ்சய்தத்துக்கு 6 ஆண்டுகள் கடுங்காவல் தண்டனை விதித்து நேற்று முன்தினம் மும்பை தடா கோர்ட்டு தீர்ப்பளித்தது. இதையடுத்து ஆர்தர் சாலையில் உள்ள சிறையில் செவ்வாய்க்கிழமை பிற்பகல் நடிகர் சஞ்சய்தத் அடைக்கப்பட்டார். முதலில் அவருக்கு சிறைக்குள் 10ம் நம்பர் செல் ஒதுக்கப்பட்டது. அதே பகுதியில் தீவிரவாதிகள் உள்ளதால் பாதுகாப்பு கருதி ஒன்றாம் நம்பர் செல்லுக்கு சஞ்சய்தத் மாற்றப்பட்டார். ஒன்றாம் நம்பர் செல் புத்தர் செல் என்றழைக்கப்படுகிறது. முதல் நாளான செவ்வாய்க்கிழமை இரவு நடிகர் சஞ்சய் தத் சரியாக தூங்கவில்லை. மிக மிக கவலையான முகத்துடன் இருந்த அவருக்கு ஜெயில் அதிகாரிகள் தூக்க மாத்திரை கொடுத்து தூங்க வைத்ததாக கூறப்படுகிறது. யாருடனும் பேசாமல் வாடியபடி இருந்த சஞ்சய்தத் உணர்ச்சி வேகத்தில் ஏதாவது செய்து விடக்கூடாது என்பதற்காக அவரது அறைமுன்பு 4 போலீசார் நிறுத்தப்பட்டிருந்தனர். அவர்கள் சஞ்சய்தத்தை கண்காணித்தப்படி இருந்தனர். சஞ்சய்தத் தனக்கு பிடித்தமான மார்ல்போரோ லைட்ஸ் சிகரெட்டுகளை தொடர்ந்து பிடித்துக்கொண்டே இருந்தார். நேற்று காலை அவருக்கு கைதிகளுக்கான உடை கொடுக்கப்பட்டது. கண்கலங்கியபடி அதை வாங்கி சஞ்சய்தத் அணிந்து கொண்டார். காலையில் டீ பிஸ்கட் ரொட்டி ஆப்பிள் ஆகியவற்றை சாப்பிட்டார். காலை நேர ஜெயில் உணவை வேண்டாம் ன்று கூறி விட்டார். வழக்கமாக ஆர்தூர் ஜெயில் கைதிகளுக்கு தினமும் காலை யோகாசன பயிற்சி வழங்கப்படுகிறது. நேற்றும் இன்றும் சஞ்சய்தத் யோகாசன வகுப்புக்கு செல்லவில்லை. நேற்று மதியம் சஞ்சய்தத்துக்கு 4 ரொட்டி அரிசி உணவு பருப்பு வகைகள் வழங்கப்பட்டது. அவற்றை சாப்பிட்ட பிறகு மதியம் அவர் சிறிது நேரம் தூங்கினார். மனச்சோர்வுடன் காணப்பட்ட அவர் தூங்கி முழித்த பிறகும் பதட்டமான நிலையில் தான் இருந்தார். நேற்று மாலை அவரை சகோதரிகள் பிரியா நம்ரதா ஆகியோர் சந்தித்துப் பேசினார்கள். உடைகள் டவல் சோப்பு சீப்பு பற்பசை பவுடர் போன்றவற்றை கொடுத்தனர். சுமார் 15 நிமிடம் அவர்கள் சஞ்சய் தத்திடம் பேசி ஆறுதல் கூறிவிட்டு சென்றனர். அவர்களிடம் சஞ்சய்தத் நல்ல உடல் நலத்துடன் இருப்பதாக தெரிவித்தார். நேற்றிரவு சஞ்சய்தத் சற்று சகஜ நிலைக்கு திரும்பினார். நேற்று மதியம் வரை சஞ்சய்தத்துக்கு அவரது நண்பர் சுப் பேச்சுத் துணையாக இருந்தார். நேற்றிரவு சஞ்சய்தத் அடைக்கப்பட்டிருந்த செல் அருகே உள்ள பிரவீன் மகாஜன் சஞ்சய்தத்துக்கு கம்பெனி கொடுத்தார். பா.ஜ.க. தலைவர் பிரமோத்மகாஜனை கொன்ற வழக்கில் சிறைக்குள் இருக்கும் பிரவீன் மகாஜன் நேற்றிரவு சஞ்சய் தத்துக்கு ஆறுதல் கூறியபடி இருந்தார். நேற்று இரவு அவர்கள் இருவரும் ஒன்றாக அமர்ந்து உணவு சாப்பிட்டனர். பிறகு தூங்கச் சென்ற போது சஞ்சய்தத் கண் கலங்கினார். அவர் வாய் விட்டு அழுததாகவும் கூறப்படுகிறது. அவர் அடைக்கப்பட்டுள்ள அறையில் மின் விசிறி வசதி இல்லை. கொசுவர்த்தியும் கொடுக்க வில்லை. பாய் தலையனை மட்டுமே கொடுக்கப்பட்டது. அதை ஒதுக்கி விட்டு சிமெண்ட் பெஞ்சில் அவர் நேற்றிரவு தூங்கினார். அவர் சரியாக தூக்கவில்லை என்று சிறைத்துறை அதிகாரிகள் கூறினார்கள். சஞ்சய்தத் தற்போது அடைக்கப்பட்டுள்ள ஆர்தர்சாலை ஜெயில் விசாரணை கைதிகளை மட்டுமே அடைத்து வைக்கக் கூடிய ஜெயிலாகும். எனவே அவரை அந்த சிறையில் தொடர்ந்து வைத்து இருக்க இயலாது என்று கூறப்படுகிறது. அவரை வேறு ஜெயிலுக்கு மாற்றுவது குறித்து தடா கோர்ட்டு இன்று உத்தரவிடுகிறது. மராட்டிய மாநிலத்தில் உள்ள வேறு ஜெயிலுக்கு அவர் மாற்றப்படுவார் என்று தெரிகிறது. சஞ்சய்தத்துக்கு கடுங்காவல் தண்டனை விதிக்கப்பட்டுள்ளதால் அவர் ஜெயிலுக்குள் கண்டிப்பாக ஏதாவது வேலை பார்க்க வேண்டும் என்பது விதியாகும். கடுங்காவல் தண்டனை கைதிகள் சமையல் தச்சு விவசாயம் மற்றும் கைத்தறி பணிகள் உள்ளிட்ட ஏதாவது ஒரு வேலையை தேர்வு செய்து செய்ய வேண்டும். சஞ்சய்தத் என்ன வேலை செய்யப்போகிறார் என்பது இன்னமும் தெரிய வில்லை. இப்படி வேலைபார்ப்பதற்கு சஞ்சய்தத்துக்கு தினசரி கூலியாக 40 ரூபாய் வழங்கப்படும். சஞ்சய்தத் அடுத்த வாரம் சுப்ரீம் கோர்ட்டில் அப்பீல் செய்ய உள்ளார். அதில் அவருக்கு விடுதலை கிடைக்குமா என்பது உறுதியாக தெரியாது. எனவே ஜெயில் அதிகாரிகள் மற்ற வழக்கமான கைதிகளை நடத்துவது போல சஞ்சய்தத்தையும் நடத்த தொடங்கி உள்ளனர். சஞ்சய்தத் அடைக் கப்பட்டுள்ள சிறைக்குள் தற்போது மேலும் 2 கைதிகள் உள்ளனர். இவர்கள் அனைவருக்கும் ஒரே கழிவறைதான். இது சஞ்சய்தத்துக்கு பெரும் அவதியை கொடுத்துள்ளது. நள்ளிரவுக்கு பிரகே தூங்கி பழக்கப்பட்டவர் சஞ்சய்தத். ஆனால் நேற்றிவு 8 மணிக்கு சிறை விளக்குகள் அனைக்கப்பட்டதும் அவர் மிகவும் அவதிக்குள்ளானார். சிறையில் என்ன செய்கிறார் சஞ்சய் தத்? 01 ஆகஸ்ட் 2007 1443 இதுவரை விசாரணைக் கைதியாக சிறையில் பல சலுகைகளை அனுபவித்து வந்த நடிகர் சஞ்சய் தத் தற்போது தண்டனை கைதியாகிவிட்டதால் அவற்றை இழக்கிறார். பாலிவுட் உலகில் கொடிகட்டு பறந்து அகில இந்திய அளவில் பிரபலமானவராக திகழ்ந்த நடிகர் சஞ்சய் தத் தற்போது மும்பை ஆர்த்தர் ரோடு சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். கோடிக்கணக்காண ரசிகர்கள் தங்கள் அபிமான நடிகரின் பெயரை உச்சரித்து சந்தோஷப்பட்ட நிலையில் சிறையில் சஞ்சய் தத் இனி அவருக்குறிய கைதி எண்ணால் மட்டுமே அழைக்கப்படுவார். பொதுவாக சிறையில் உள்ள விசாரணை கைதிகளுக்கும் தண்டனை கைதிகளுக்கும் அளிக்கப்படும் சலுகைகளில் வேறுபாடுகள் உள்ளன. விசாரணை கைதிக்கு வீட்டில் இருந்து வரும் உணவு உடைகள் வாரம் ஒருமுறை உறவினர்களை சந்திப்பது உள்ளிட்ட வசதிகள் அளிக்கப்படும். இந்த சலுகைகளை தண்டனைக் கைதியான சஞ்சய் தத் இனி எதிர்பார்க்க முடியாது. இரண்டு ஜோடி சிறை சீருடை மட்டுமே இனி அணிவதற்கு சஞ்சய் தத் அனுமதிக்கப்படுவார். மாதம் ஒருமுறை மட்டுமே உறவினர்கள் சந்திக்க முடியும். விசாரணை கைதிகள் ஒரு ரூபாய் கட்டணத்தில் ஆடைகளை சுத்தம் செய்து கொள்ள முடியும். ஆனால் தணடனை கைதிகள் தங்கள் உடைகளை தாங்களே துவைத்துக் கொள்ள வேண்டும். சிறையில் செலவிடும் காலத்தில் தச்சு வேலை தோட்ட பராமரிப்பு மெக்கானிக் வேலை உட்பட சில தொழில்களில் ஏதாவது ஒன்றை தண்டனை கைதி கற்றுக் கொள்ள வேண்டும். இதற்கு தினசரி சம்பளமாக துவக்கத்தில் ரூ.12ம் பின்னர் இது ரூ.20 ஆக உயர்த்தியும் வழங்கப்படும். இந்த வகையில் சேரும் தொகை தண்டனை காலம் முடிந்து கைதி விடுதலையாகும்போது அவருக்கே வழங்கப்படும். தண்டனை கைதிக்கு காலை ஒரு கோப்பை டீ மற்றும் காலை உணவாக சிற்றுண்டி மற்றும் பழம் வழங்கப்படும். காலை 8 மணிக்கு பின் தங்களுக்கு வழங்கப்பட்ட பணியை மாலை 4 மணி வரை இவர்கள் செய்ய வேண்டும். மதிய உணவு 12 மணிக்கு வழங்கப்படும். சப்பாத்தி அரிசி உணவு வகைகள் மற்றும் காய்கறி இதில் இடம்பெறும். இரவு உணவு மாலை 6 மணிக்கு முன்னதாகவே வழங்கப்படும். இதுவும் மதிய உணவு வகைகளை ஒத்தே இருக்கும். என்ன வேலை தேர்ந்தெடுப்பார் சஞ்சய் தத்? புணே ஆக. 4 மும்பை குண்டுவெடிப்பு வழக்கில் சிறையில் அடைக்கப்பட்டுள்ள நடிகர் சஞ்சய் தத்துக்கு அவரது விருப்பத்துக்கு ஏற்ற வேலை ஒதுக்கப்படும் என்று அதிகாரிகள் தெரிவித்தனர். முன்னதாக மும்பை ஆர்தர் சாலை சிறையில் அடைக்கப்பட்டிருந்த சஞ்சய் தத் 48 வியாழக்கிழமை புணே ஏர்வாடா சிறைக்கு மாற்றப்பட்டார். சிறை விதிகளின்படி ஜவுளி சலவை பேக்கரி பேப்பர் பிரிண்டிங் தச்சு வேலை பெயிண்டிங் ஆகியவற்றில் ஏதாவது ஒரு கூலி வேலையை அவர் செய்தாக வேண்டும். பொதுவாக கைதிகளின் விருப்பத்தைக் கேட்டு அதற்கேற்ப அவர்களுக்கு வேலை ஒதுக்கப்படுவது சிறை வழக்கம். சஞ்சய் தத்திடமும் அவரது விருப்பம் கேட்கப்படும் என்றார் உயரதிகாரி ஒருவர். இரண்டு முக்கிய காரணங்களுக்காக மும்பை சிறையிலிருந்து புணே சிறைக்கு சஞ்சய் தத் மாற்றப்பட்டுள்ளார். மும்பை ஆர்தர் சாலை சிறையில் பெரும்பாலும் விசாரணைக் கைதிகளே அதிகம் பேர் இருக்கின்றனர். எனவே அங்கு சஞ்சய் தத்துக்கு கட்டாயப் பணி அளிக்க முடியாது. இரண்டாவது நடிகரின் பாதுகாப்பு. முட்டை வடிவிலான மும்பைச் சிறையில் பயங்கரவாதிகள் பலர் உள்ளனர். அவர்களுக்காக அந்தச் சிறையில் கடுமையான விதிகள் பாதுகாப்பு நடைமுறைகள் கடைபிடிக்கப்படுகின்றன. எனவே சஞ்சய் தத்தை அங்கு வைத்திருக்க முடியாது என்பதால் புணே சிறைக்கு மாற்றியிருப்பதாக அதிகாரிகள் தெரிவித்தனர். பரந்து விரிந்து காணப்படும் புணே சிறையில் தண்டனைக் கைதிகள் அதிகம் பேர் உள்ளனர். இவர்கள் தயாரிக்கும் கைவினைப் பொருள்களை வெளிச்சந்தையில் விற்பது மூலம் நல்ல வருவாய் ஈட்டப்படுகிறது. ஜெயிலில் வேலை பிரம்பு நாற்காலி செய்யும் நடிகர் சஞ்சய்தத் புனே ஆக. 8 மும்பை குண்டுவெடிப்பு வழக்கில் நடிகர் சஞ்சய் தத்துக்கு 6 ஆண்டு ஜெயில் தண்டனை விதிக்கப்பட்டது. அவர் புனே ஜெயிலில் அடைக்கப்பட்டுள்ளார். தண்டனை பெற்று ஜெயிலில் இருக்கும் கைதிகள் ஜெயிலில் கொடுக்கப்படும் ஏதாவது வேலைகளை செய்ய வேண்டும் என்று விதி இருக்கிறது. இதற்காக பல வேலைகள் உண்டு. இதில் எந்த வேலை செய்ய விருப்பமோ அதை தேர்ந்தெடுத்து கொள்ள லாம். அவரை தச்சு வேலை செய்யும்படி ஜெயில் அதிகாரி கள் கேட்டுக் கொண்டனர். அதில் அவருக்கு விருப்பம் இல்லை. பிரம்பு நாற்காலி செய்யும் வேலையும் அந்த ஜெயிலில் உள்ளது. அதை செய்ய விருப்பம் தெரிவித்து இருப்பதாக சஞ்சய்தத் தரப்பில் இருந்து தகவல்கள் வெளியாகி உள்ளன. எனவே அவர் பிரம்பு நாற்காலி செய்ய அனுமதிக் கப்படுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதற்காக அவருக்கு தின மும் ரூ.40 சம்பளம் வழங்கப்படும். இந்தியின் முன்னணி நடிக ராக இருந்த அவர் பலகோடி ரூபாய் சம்பளம் வாங்கி வந்தார். இன்று அவர் 40 ரூபாய் சம்பளத்துக்கு வேலை பார்க்க வேண்டிய பரிதாப நிலை ஏற்பட்டுள்ளது. சல்மான்கான் சஞ்சய்தத் கைது இந்திபட உலகில் ரூ.200 கோடி முடக்கம் மும்பை ஆக. 30 ஒரே நேரத்தில் இந்தித் திரையுலகமான பாலி வுட்டின் முன்னணி நடிகர் கள் இருவர் சிறை தண்டனை அடைந் திருப்பது அப்பட உலகை ஸ்தம்பிக்க செய்துள்ளது. இரண்டு பேரையும் ஹீரோ வாக வைத்து தயாரிப்பில் உள்ள 10 படங்களின் தயாரிப் பாளர்கள் தாங்கள் போட்ட முதலீடு என்னாவாகுமோ என்று கலக்கத்தில் உள்ளனர். தூக்கம் இல்லாமல் தவிக்கின்றனர். சஞ்சய்தத் சல்மான்கான் கைதானதால் பாலிவுட்டில் சுமார் ரூ.200 கோடி முடங்கிப் போய் உள்ளது. அவர்களால் 10 படங்களின் படப்பிடிப்புகள் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன. இதனால் நூற்றுகணக்கான தொழிலாளர்கள் வேலை யின்றி தவிக்கின்றனர் என்று தங்கள் வேதனையை வெளிப்படுத்துகிறார்கள் இந்தித்திரையுலகின் பெரும் புள்ளிகள். சஞ்சய்தத்தை கதாநாயகனாக வைத்து டஸ்கஹானியன் முன்னாபாய் சாலே அமெரிக்கா அலிபாக் கிட்நாப் மிஸ்டர் பிராட் ஆகிய படங்கள் தயாரிப்பில் உள்ளன. சல்மான்கான் நடிப்பில் மேராபாரட் மஹான் மெயின் யுவ்ராஜ் வாண்டட் டெட்அன்ட் அலைவ் போக்கிரி ரீமேக் ஹலோ ஹாட்டுஸ்ஸி கிரேட் ஹோ ஆகியபடங்கள் தயாரிப்பில் உள்ளன. இதில் வாண்டட் டெட் ஆர்அலைவ் படத்தை தயாரித்து வரும் பட வேலைகள் ஆரம்ப கட்டத்தில் இருந் தாலும் அதன் தயாரிப் பாளர் போனிகபூர் நடிகை ஸ்ரீதேவியின் கணவர் சல்மான்கானை அந்த படத்திலிருந்து நீக்க தயாரில்லை. போக்கிரி ரீமேக் படத்தின் கதா நாயகன் வேடத்திற்கு சல்மான்கான் தான் பொருத்தமாக இருப்பார். எனவே படத்திலிருந்து அவரை நீக்கும் எண்ணம் இல்லை என்கிறார் போனிகபூர். இரண்டு பாலிவுட் ஹீரோக்களும் ஒரே நேரத்தில் ஜெயில் தண்டனை பெற்றிருப்பதும் அவர்கள் படங்கள் முடங்கிப்போய் கிடப்பதும் இந்திய சினிமாவில் முதலீடு செய்ய வெளிநாட்டு நிறுவனங்களுக்கு தயக்கத்தை ஏற்படுத்தியுள்ளன. இது பாலிவுட்டிற்கு கெட்ட நேரம். சோனிபிக்ஸர்ஸ் வார்னர் பிரதர்ஸ் போன்ற பிரபல ஹாலிவுட் பட நிறுவனங்கள் இந்திய படஉலகில் முதலீடு செய்ய நினைத்துக்கொண்டிருக்கும் வேளையில் பாலிவுட்டின் இரண்டு முன்னணி ஹீரோக் கள் சிறை தண்டனை பெற்றிருப்பது அந்நிறு வனங்கள் மத்தியில் ஒரு தவறான கண்ணோட்டத்தை உண்டாக்கும் என்கிறார் இந்திப் படஉலகின் வர்த்தகத் துறையை சேர்ந்த டாரன் அதார்ஷ். 47 47 மேல் நவம்பர் 14 2006 பிள்ளைகளின் பார்வையில் அப்பா 4 வயதில் எங்கப்பா ரொம்பப் பெரிய ஆள். 6 வயதில் எங்கப்பாவுக்கு எல்லாம் தெரியும். 10 வயதில் அப்பா நல்லவர் ஆனால் சிடுமூஞ்சி. 14 வயதில் எப்பவும் எதிலும் குறைகண்டுபிடிக்கும் ஆசாமி. 16 வயதில் கால நடப்பைப் புரிந்து கொள்ளாதவர். 18 வயதில் சரியான எடக்கு மடக்குப் பேர்வழி. 20 வயதில் இவரோட பெரும் தொல்லை எங்கம்மா எப்படி இந்த ஆளோட குப்பை கொட்றாங்க? 30 வயதில் என் பையனைக் கட்டுப்படுத்தறதே கஷ்டமா இருக்கு. அவன் வயசில எங்கப்பான்னா எனக்குப் பயம். 40 வயதில் எங்கப்பா எங்களைக் கட்டுப்பாடா வளர்த்தார். நானும் அப்பிடித்தான் என் பிள்ளைகளை வளர்க்கப் போறேன். 50 வயதில் அப்பா எங்களையெல்லாம் வளர்க்க எவ்வளவு கஷ்டப்பட்டார்? எனக்கோ என் ஒரு பிள்ளையைக் கட்டுப்படுத்த முடியலை. 55 வயதில் எங்கப்பா எவ்வளவு திட்டமிட்டு எங்களுக்காக எல்லாத்தையும் செய்திருக்கிறார். அவரை மாதிரி ஒருத்தர் இருக்க முடியாது. 60 வயதில் எங்கப்பா ரொம்ப பெரிய ஆள். சத்துணவு ஊழியர் இதழிலிருந்து. வேர்ட்பிரஸ்.காம் இல் வலைப்பதிவு. . .
[ " 14 2009 .", ".", "அலசல் ஆபிதீன் பக்கங்கள் இசை இனிஆரம்பம் இன்று இரு கண்கள் போதாது உரக்கச் சொல்வேன் உலக நிகழ்வுகள் எழுத்தாயுதம் ஒன்றுமில்லை ஒரு தமிழ்ப் பெண்ணின் கிறுக்கல்கள் .", ".", ".", "கசாகூளம் கடுகு.காம் .", "கதம்ப மாலை கதிரவன் கவிதைச் சாலை கார்க்கியின் பார்வையில் கீதாபாலராஜன் குளவிகள் கூத்தரங்கம் கூமுட்டை என்னா சொல்றாருன்னா.. கேள்வி கை.அறிவழகன் கோவை குரல் சகுரா சந்தோஷ் பக்கங்கள் சாரல் சாரல் சித்ரன் சிறுதுளி சிறுமழை சுட்டிப் பையன் சூப்பர் டூப்பர் செந்தமிழ்ச்சோலை செப்புப்பட்டயம் செம்ம மொக்கை செய்வதை திருத்தச் செய் டிமாக்ஸ் தமிழில் பங்குவணிகம் தமிழோவியம் தமிழ் பதிப்புலகம் தமி்ழ் உலகம் தர்மாவின் வலைப்பக்கம் தாளிக்கும் ஓசை தீஸ்மாஸ் டி செல்வா தேசிய முற்போக்கு திராவிடர் கழகம் நடைவழிக் குறிப்புகள் நதியலை நான் நான் கண்ட உலகம் எங்கணமாயினும் அஃதே இங்கே நிறம் உதய தாரகை நெட்டில் சுட்டவை .", ".", ".", "பா.க.ச.", "பாமரன் பிரகிலுப்தம் பிறழ்வு புதிய தமிழ்ப் பட தரவிறக்கம் மனம் போன போக்கில் மரவண்டின் ரீங்காரம் மைய நீரோட்டம் மொக்கைப் பெட்டகம் யு.எஸ்.தமிழன் லிங்க்கர் வடக்கு மாசி வீதி வாய்கொழுப்பு விழியன் பக்கம் வே.மதிமாறன் ஸ்ரீ ராமதாஸ் இல்லம் .", ".", ".", "360 2.0 காப்பகம் ஏப்ரல் 2009 10 மார்ச் 2009 17 ஜனவரி 2009 2 திசெம்பர் 2008 1 நவம்பர் 2008 8 ஒக்ரோபர் 2008 23 செப்ரெம்பர் 2008 26 ஓகஸ்ட் 2008 17 ஜூலை 2008 24 ஜூன் 2008 38 மே 2008 44 ஏப்ரல் 2008 22 மார்ச் 2008 45 பிப்ரவரி 2008 42 ஜனவரி 2008 77 திசெம்பர் 2007 75 நவம்பர் 2007 101 ஒக்ரோபர் 2007 68 செப்ரெம்பர் 2007 40 ஓகஸ்ட் 2007 60 ஜூலை 2007 79 ஜூன் 2007 92 மே 2007 117 ஏப்ரல் 2007 49 மார்ச் 2007 92 பிப்ரவரி 2007 141 ஜனவரி 2007 187 திசெம்பர் 2006 85 நவம்பர் 2006 141 ஒக்ரோபர் 2006 141 செப்ரெம்பர் 2006 145 ஓகஸ்ட் 2006 95 ஜூலை 2006 16 ஜனவரி 2006 1 சேரனின் பொக்கிஷம் தினமணி விளம்பரம் நாளிதழ் சுவரோட்டி வெங்கட் பிரபு சரோஜா யுவன் சங்கர் ராஜா விளம்பரம் மைக் மோகன் சுட்டபழம் அதே நேரம் அதே இடம் பிரபு பிரேம்ஜி அமரன் விஜயலஷ்மி அகத்தியன் அண்மைய பின்னூட்டங்கள் இல் 3 இல் இல் 918 .", "இல் .. .", "இல் .. .", "இல் .", ".", "இல் 2. .", "இல் .", "இல் .", "இல் .", "இல் 24 .", "இல் .. .", "இல் .", "இல் .", "இல் பக்கங்கள் ?", "... .. .. திசெம்பர் 2021 தி செ பு விய வெ ச ஞா 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20 21 22 23 24 25 26 27 28 29 30 31 ஏப் ஒரு தவறு ஏற்பட்டுள்ளது செய்தியோடை வேலைசெய்யவில்லை.", "பின்னர் மீள முயற்சிக்கவும்.", "2966497 மேல் பதிவு செய் உள்நுளை கருத்துகள் ஊட்டம் .", "6 மேல் ஜூலை 31 2007 நெற்றிக்கண் சஞ்சய் தத் கோடே இட்லிவடை சஞ்சய் தத்துக்கு 6 ஆ சற்றுமுன் பத்திரிக்கைகளுக்கு நன்றி சஞசய் தத் சகோதரி அறிக்கை.", "சற்றுமுன் சற்றுமுன் மும்பை குண்டுவெடிப்பு வழக்கு சஞ்சய் தத்திற்கு ஆறு வருட சிறை தண்டனை சிவபாலன் நீயூஸ் மீடியாக்களை எத பாதியில் சினிமா படம் சஞ்சய்தத்தண்டிக்கப்பட்டால் ரூ.", "100 கோடி இழப்பு மும்பை ஜுலை.", "31மும்பை தொடர் குண்டு வெடிப்பு வழக்கில் பிரபல இந்தி நடிகர் சஞ்சய்தத் குற்றவாளி என்று அறிவிக்கப்பட்டார்.", "அவருக்கு இன்று மும்பை தடா கோர்ட்டு தண்டனை என்ன என்பதை அறிவிக்கிறது.", "அந்த தீர்ப்பை மும்பைபட உலகம் மிக மிக ஆர்வமாக எதிர்பார்த்து உள்ளது.சஞ்சய்தத் கைவசம் தற்போது மெகபூபா தாமால் கிட்நாப் அலிபாக் மிஸ்டர் பிராடு ஆகிய 5 படங்கள் உள்ளன.", "இதில் மெகபூபா படம் தீபாவளிக்கு வர உள்ளது.", "தாமால் படம் செப்டம்பர் மாதம் 7ந்தேதி திரையிட திட்டமிடப்பட்டுள்ளது.", "இந்த இரு படங்களும் ஏறக்குறைய முடிந்து விட்டன.", "மிஸ்டர் பிராடு அலிபாக் கிட்நாப் ஆகிய 3 படங்களும் தற்போது பாதி முடிந்த நிலையில்தான் உள்ளன.", "சஞ்சய்தத் தண்டிக்கப்பட்டால் இந்த 3 படங்களும் முடிவடை வதில் சிக்கல் ஏற்படும்.", "இதனால் இந்த 3 படத் தயாரிப்பாளர்களும் கையை பிசைந்தபடி உள்ளனர்.", "சஞ் சய்தத் ஜெயிலில் அடைக்கப் பட்டு விடுவாரோ என்று இவர்கள் 3 பேரும் கவலையில் உள்ளனர்.", "மிஸ்டர் பிராடு படத்தின் சூட்டிங் 50 சதவீதமே முடிந் துள்ளது.", "அது போல கிட்நாப்படம் 60 சதவீதம் முடிந்த நிலையில் இருக்கிறது.", "இந்த 3 படங்களையும் திட்டமிட்டப்படி முடிக்காமல் போனால் ரூ.", "100 கோடி இழப்பு ஏற்படும் என்று தெரிய வந்துள்ளது.", "ஆனால் தண்டனை விதிக்கப்பட்டா லும் அப்பீல் செய்ய இருப்ப தாக சஞ்சய்தத் தரப்பில் கூறப் பட்டுள்ளது.", "எனவே குறிப் பிட்ட கால அவகாசத்துக்குள் 3 படத்தையும் முடித்துக் கொடுத்து விடுவேன் என்று சஞ்சய்தத் கூறி உள்ளார்.", "இந்த 3 படங்கள் தவிர வேறு எந்த பட வாய்ப்பை யும் சஞ்சய்தத் ஒத்துக்கொள்ள வில்லை.", "கோர்ட்டு தீர்ப்பை எதிர் நோக்கியுள்ள அவர் சொந்தமாக பீகேட் எனும் படத்தை தயாரித்து நடித்து வருகிறார்.", "14 ஆண்டுகளாக நடந்த விசாரணை எதிர்பாராத திருப்பங்களையும் பலத்த எதிர்பார்ப்பையும் ஏற்படுத்தி வந்த 1993 ஆம் ஆண்டு மும்பை தொடர் குண்டு வெடிப்பு வழக்கு செவ்வாய்க்கிழமை முடிவுக்கு வந்தது.", "பாலிவுட் நடிகர் சஞ்சய் தத் உள்ளிட்ட 100 பேருக்கு தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது.", "இந்த வழக்கின் விசாரணை 1994 ஆம் ஆண்டில் தொடங்கியது.", "1996 ஆம் ஆண்டு வரை நீதிபதி ஜே.என்.படேல் இந்த வழக்கை விசாரித்து வந்தார்.", "பிறகு நீதிபதி பி.டி.கோடே வழக்கு விசாரணையை ஏற்றார்.", "257 உயிர்களை பலிகொண்ட இந்த வழக்கில் 123 பேர் மீது குற்றம் சாட்டப்பட்டது.", "அவர்களில் 100 பேர் குற்றவாளிகள் என கண்டறியப்பட்டது.", "இவர்களில் 47 பேர் மீது ஆயுதங்களை கடத்தியது உள்ளிட்ட வழக்குகள் பதிவு செய்யப்பட்டன.", "குண்டு வெடிப்பு வழக்கில் மூளையாக இருந்து செயல்பட்ட டைகர் மேமனின் சகோதரர் யாகூப் மேமன் உள்ளிட்ட 12 பேருக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.", "20 பேருக்கு ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.", "குண்டு வெடிப்பு நிகழ்ந்த 10 மாதங்களுக்குப் பிறகு புலன் விசாரணை மேற்கொண்ட சிபிஐ போலீஸர் யாகூப் எஸ்ஸ யூசுப் உள்ளிட்ட 44 பேருக்கு மரண தண்டனை வழங்குமாறு கோரினர்.", "ஆனால் எஸ்ஸ யூசுப் ஆகியோர் உடல் நலமில்லாமல் இருப்பதால் அவர்களுக்கு ஆயுள் தண்டனை விதித்து நீதிபதி தீர்ப்பு வழங்கினார்.", "இந்த வழக்கு தொடர்பாக சாட்சிகளின் 13 ஆயிரம் பக்க வாக்கு மூலங்களும் 7 ஆயிரம் பக்க ஆவணங்களும் குற்றம் சாட்டப்பட்டவர்களின் 6700 பக்க வாக்கு மூலங்களும் பதிவு செய்யப்பட்டன.", "684 சாட்சிகள் குறுக்கு விசாரணை செய்யப்பட்டனர்.", "அப்போது 38070 கேள்விகள் கேட்கப்பட்டன.", "குற்றவாளிகள் என தீர்மானிக்கப்பட்ட 100 பேருக்கான தண்டனைகள் மே 18 ஆம் தேதி முதல் அறிவிக்கப்பட்டன.", "சோதனை மேல் சோதனை முன்னாபாய்க்கு சுநீல் தத் நர்கீஸ் என்ற நட்சத்திர தம்பதிகளின் ஒரே புதல்வர்தான் சஞ்சய் தத்.", "செல்வச் செழிப்பிலே ஏவலாளிகளின் அரவணைப்பிலே வளர்ந்தாலும் சிறு வயது முதலே சாதுவாகவும் சில வேளைகளில் அடக்கவே முடியாத விஷமக்காரராகவும் இருந்திருக்கிறார்.", "பாசத்தைப் பொழிய இரு சகோதரிகள் பிரியா நம்ரதா.", "நெருக்கடி நேரத்தில் துணை நிற்க மைத்துனர் குமார் கெரவ்.", "அன்பு செலுத்த அமெரிக்காவில் உள்ள மகள் திரிஷலா என்று உறவினர்கள் அளிக்கும் ஆதரவினால் மனம் தளராமல் இருக்கிறார் சஞ்சய் தத் 48.", "சிறு வயதிலேயே கெட்ட சகவாசத்தால் போதைப்பொருள் பழக்கத்தில் ஈடுபட்டார்.", "தந்தை சுநீல் தத்தின் அன்பான அரவணைப்பு காரணமாக அதிலிருந்து மீண்டார்.", "பிறகு ரிச்சா சர்மாவை காதலித்து மணந்தார்.", "அவர் புற்றுநோய் காரணமாக இறந்தார்.", "அதற்கும் முன்னதாக தாய் நர்கீஸ் தத்தை அதே புற்றுநோய்க்குப் பலி கொடுத்தார்.", "தாயின் மரணம் மனைவியின் மரணம் ஆகியவற்றால் மிகவும் மனம் உடைந்துபோன சஞ்சய் தத் ரியா பிள்ளையை மணந்தார்.", "ஆனால் அந்த மண வாழ்க்கையில் நிம்மதி கிடைப்பதற்குப் பதிலாக நிம்மதி தொலைந்தது.", "இறுதியில் விவாகரத்தில் போய் முடிந்தது.", "இந் நிலையில்தான் மும்பையில் வகுப்புக் கலவரம் வெடித்தபோது சஞ்சய் தத்தை வினோத பயம் கவ்வியது.", "நிழல் உலக தாதாக்களின் மிரட்டல் காரணமாக தங்களுடைய குடும்பத்தாருக்கு பாதுகாப்பு இல்லை என்று கருதிய சஞ்சய் யார் மூலமோ பிஸ்டலையும் ஏ.கே.", "56 ரக துப்பாக்கியையும் வாங்கி வீட்டில் வைத்துக் கொண்டார்.", "சட்டவிரோதமாக ஆயுதத்தை வாங்கிய குற்றத்தோடு அதை சமூகவிரோத கும்பலிடமிருந்து வாங்கியதே இந்த வழக்கில் அவரைச் சேர்க்கக் காரணமாக இருந்துவிட்டது.", "அதன் பிறகு கைது செய்யப்பட்டு மும்பை ஆர்தர் ரோடு சிறைச்சாலையில் அடைக்கப்பட்டார்.", "தந்தை சுநீல் தத் பக்கபலமாக இருந்து அவரைத் தேற்றினார்.", "சிவசேனைத் தலைவர் பால் தாக்கரே முதல் எல்லா தலைவர்களையும் சந்தித்து தமது மகனின் விடுதலைக்கு பாடுபட்டார்.", "அதற்குப் பலனும் கிடைத்தது.", "அவர் ஜாமீனில் விடுதலை செய்யப்பட்டார்.", "அதன் பிறகு சுநீல் தத் மரணம் அடைந்தார்.", "சகோதரி பிரியா தத் காங்கிரஸ் கட்சி சார்பில் போட்டியிட்டு மக்களவை உறுப்பினர் ஆனார்.", "மைத்துனர் குமார் கெரவ் வீட்டிலேயே தங்கி அவருக்கு உதவிகளைச் செய்ய ஆரம்பித்தார்.", "முன்னாபாய் அவருடைய திரை வாழ்விலும் மீண்டும் வசந்தம் துளிர்விட்டது.", "முன்னாபாய் எம்.பி.பி.எஸ்.", "என்ற திரைப்படத்தில் அவருடைய நடிப்பும் வேடமும் அனைவருக்கும் பிடித்துப் போய்விட்டது.", "வசூலில் சக்கைபோடு போட்டது.", "அடுத்த படமும் அந்தக் கதையையொட்டியே வெளியானது.", "திரைவாழ்க்கையில் சாதனையின் உச்ச கட்டத்துக்கு சென்றுவிட்டார் சஞ்சய் தத்.", "இந் நிலையில்தான் சிறப்பு நீதிமன்றத்தின் தீர்ப்பு வெளியாகியிருக்கிறது.", "இப்போது சஞ்சயின் குடும்பத்தார் மட்டும் அல்ல முன்னா பாயின் ரசிகர்களும் துணைக்கு இருக்கிறார்கள்.", "இப்போதைக்கு இது அவருக்கு மிகப்பெரிய ஆறுதலையும் மன வலிமையையும் தரும் என்பதில் சந்தேகம் இல்லை.", "கண்டிப்பான நீதிபதி கனிவான கனவான் மும்பை தொடர் குண்டுவெடிப்பு வழக்கை விசாரித்து தீர்ப்பு வழங்கியுள்ள தடா நீதிமன்ற நீதிபதி பிரமோத் தத்தாராம் கோடே 54 கண்டிப்பான நீதிபதி கனிவான மனிதர்.", "ஒரே ஒரு வழக்கைத் தொடர்ந்து 10 ஆண்டுகளுக்கும் மேல் விசாரித்தது ஒரே வழக்கில் 12 பேருக்கு தூக்கு தண்டனை விதித்தது ஒரே நீதிமன்றத்தில் நீண்ட நாள்கள் நீதிபதியாக பணியாற்றியது போன்ற சாதனைகளை நிகழ்த்தியிருக்கிறார்.", "அதுமட்டும் அல்ல அவரைப் பற்றிய பல தகவல்கள் இந்த வழக்கில் குற்றஞ்சாட்டப்பட்டவர்களையும் அவர்களுக்காக வாதாடிய வழக்கறிஞரையும்கூட கவர்ந்திருப்பது கவனிக்கத்தக்கது.", "இசட் பிரிவு பாதுகாப்பு இந்த வழக்கை விசாரிக்க ஆரம்பித்தது முதலே அவருக்கு கொலை மிரட்டல்கள் வந்தன.", "உருது மொழியில் எழுதப்பட்ட அந்தக் கடிதங்கள் அனைத்துமே குற்றம்சாட்டப்பட்டவர்களை மன்னித்து விடுதலை செய்யுமாறு அவருக்குக் கட்டளை பிறப்பித்தன.", "எனவே அவருக்கு இசட் பிரிவு பாதுகாப்பு தரப்பட்டது.", "எனவே அவருடைய நடமாட்டம் கட்டுப்படுத்தப்பட்டது.", "சமூக வாழ்க்கை பாதிக்கப்பட்டது.", "அவருடைய உயிரை 25 லட்ச ரூபாய்க்கு அரசே இன்சூர் செய்துள்ளது.", "ஆர்தர் சாலையில் உள்ள சிறையில் பலத்த பாதுகாப்புக்கு உள்பட்ட கட்டடத்திலேயே இந்த விசாரணை முழுக்க 1996 முதல் நடந்து முடிந்துள்ளது.", "ஜே.என்.", "படேல் என்ற நீதிபதியிடமிருந்து பொறுப்பை ஏற்றது முதல் விடாமல் விசாரித்து வந்தார்.", "வேலையில் அக்கறை உள்ளவர்.", "விடுமுறை எடுக்காதவர்.", "13000 பக்கங்கள் வாய்மொழி சாட்சியங்களையும் 7000 பக்கங்கள் ஆவண சாட்சியங்களையும் 6700 பக்க வாக்குமூலங்களையும் படித்துப் பார்த்தும் 686 சாட்சிகளை விசாரித்தும் இந்தத் தீர்ப்புகளை வழங்கியிருக்கிறார்.", "100 பேர் மீது குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டது.", "அவர்களில் 12 பேருக்கு மரண தண்டனையும் 20 பேருக்கு ஆயுள் தண்டனையும் 67 பேருக்கு வெவ்வேறு விதமான தண்டனைகளும் வழங்கப்பட்டுள்ளன.", "விடுமுறையே எடுக்கமாட்டார் விசாரணையை ஏற்றது முதல் விடுப்பு எடுத்ததே இல்லை.", "இந்த ஆண்டு ஜூன் மாதம் குளியலறையில் வழுக்கி விழுந்து எலும்பு முறிவு ஏற்பட்டதால் சில நாள்கள் மட்டுமே வராமல் இருந்தார்.", "சில ஆண்டுகளுக்கு முன்னால் கோடேவின் தந்தை இறந்தார்.", "இறுதிச் சடங்கை முடித்துவிட்டு நேராக நீதிமன்றத்துக்கு வந்துவிட்டார்.", "தாயார் இறந்த அன்று விடுப்பு எடுக்காமலேயே இறுதிச் சடங்கைச் செய்து முடித்தார்.", "குற்றஞ்சாட்டப்பட்டவர் நோய்ப்படுக்கையில் இருக்கும் தனது உறவினரைப் பார்க்க வேண்டும் என்றாலோ இறுதிச் சடங்கில் பங்கேற்க அனுமதி கோரினாலோ அந்த நாள் விடுமுறையாக இருந்தாலும் நீதிமன்றத்துக்கு வந்து விசாரித்து அவருடைய கோரிக்கையை ஏற்று அனுமதி தருவார்.", "எனவே பல எதிரிகள் அவரை வாழ்த்திப் பாராட்டுகின்றனர்.", "அமெரிக்காவில் இரட்டை கோபுரங்கள் மீது பயங்கரவாதிகளின் தாக்குதல் நடந்த பிறகு நடந்த விசாரணைக்கு நடிகர் சஞ்சய் தத் வரவில்லை.", "அவருக்கு நோட்டீஸ் பிறப்பித்த நீதிபதி கோடே ஏன் வரவில்லை என்று கேட்டார்.", "அமெரிக்காவிலிருந்துவர விமானம் கிடைக்காததால் தாமதம் ஆனது என்று கூறி வருத்தம் தெரிவித்தார் சஞ்சய் தத்.", "சாய் பாபாவின் பக்தரான கோடே இந்த வழக்கில் குற்றஞ்சாட்டப்பட்ட சிலர் ஹஜ் யாத்திரை மேற்கொள்ள அனுமதி கோரியபோது உடனே அளித்து அனுப்பிவைத்திருக்கிறார்.", "ஹிந்தி திரைப்படங்களை விரும்பிப் பார்ப்பார்.", "கம்ப்யூட்டரில் கேம்ஸ் விளையாடுவது பிடிக்கும்.", "ஆனால் மரண தண்டனை அளித்தபோது இதைவிட பெரிய தண்டனை தர முடியாது என்பதால் மரண தண்டனை அளிப்பதாகக் கூறியிருக்கிறார்.", "மும்பை அரசு சட்டக்கல்லூரியில் படித்து வழக்கறிஞர் ஆனார்.", "1987ல் அரசு வழக்கறிஞரானார்.", "பிறகு சிவில் செஷன்ஸ் நீதிமன்ற நீதிபதியானார்.", "நேர்மை திறமை காரணமாக 1993ல் முதன்மை நீதிபதியானார்.", "1996 மார்ச் முதல் சிறப்பு தடா நீதிமன்ற நீதிபதியானார்.", "சஞ்சய் தத்துக்கு 6 ஆண்டு கடுங்காவல் பிரபல ஹிந்தி நடிகர் சஞ்சய் தத்துக்கு 6 ஆண்டுகள் கடுங்காவல் சிறை ரூ.25000 அபராதம் ஆகியவற்றை விதித்து மும்பை தடா சிறப்பு நீதிமன்றம் செவ்வாய்க்கிழமை தீர்ப்பு வழங்கியது.", "பிறகு அவர் ஆர்தர் சாலையில் உள்ள சிறையில் அடைக்கப்பட்டார்.", "1993ம் ஆண்டு நடந்த மும்பை தொடர் குண்டுவெடிப்பு வழக்கை விசாரித்துவரும் தடா சிறப்பு நீதிமன்ற நீதிபதி பிரமோத் கோடே இந்தத் தண்டனைகளை விதித்தார்.", "காவல்துறையின் உரிய அனுமதியின்றி ஆயுதச் சட்டத்துக்கு விரோதமாக பிஸ்டல் என்று அழைக்கப்படும் கைத்துப்பாக்கியையும் ஏ.கே.", "56 ரக தானியங்கி இயந்திரத் துப்பாக்கியையும் வைத்திருந்தது பிறகு அவற்றை 3 நண்பர்கள் மூலம் அழித்தது மும்பை மாநகரில் தொடர் குண்டுவெடிப்புகள் மூலம் மிகப்பெரிய நாசவேலைகளை நடத்திய சமூக விரோதி அனீஸ் இப்ராஹிமுக்கு நண்பனாக இருந்தது அவருடைய சகோதரரான தாவூத் இப்ராஹிமை துபையில் நடந்த விருந்தின்போது சந்தித்தது போன்ற குற்றங்களைச் செய்ததாக சஞ்சய் தத் மீது வழக்கு தொடுக்கப்பட்டிருந்தது.", "மும்பை கலவரத்தின் முக்கிய சதிகாரர்களிடமிருந்து ஆயுதங்களை சஞ்சய் தத் வாங்கியிருக்கிறார்.", "இந்த வழக்கு தொடர்பாக ஏற்கெனவே அவர் 18 மாதங்களைச் சிறையில் கழித்திருந்தார் அதன் பிறகு அவருடைய நடத்தை கண்காணிக்கப்பட்டு நல்ல நடத்தையுடன் இருப்பதாக சான்றும் பெறப்பட்டது.", "அத்துடன் சமூகத்தின் மிக உயர்ந்த அந்தஸ்தில் உள்ள 4 பிரமுகர்கள் அவருக்கு நற்சான்றுப் பத்திரங்களை வழங்கியிருந்தனர்.", "இவ்வளவுக்குப் பிறகும் அவருக்குத் தண்டனை விதிப்பதைத் தவிர தனக்கு வேறு வழியில்லை என்று நீதிபதி கோடே சுட்டிக்காட்டினார்.", "தவறு செய்துவிட்டேன் நீதிபதி இத் தீர்ப்பை வாசித்தபோது சஞ்சய் தத்தின் உடல் லேசாக நடுங்கியது.", "முகத்தில் அச்சம் தெரிந்தது.", "கண்களில் கண்ணீர் திரள தான் ஒரு சில வார்த்தைகள் பேச விரும்புவதாக நீதிபதியைப் பார்த்துக் கூறினார்.", "அதை நீதிபதி அனுமதித்தார்.", "குற்றவாளிக் கூண்டில் ஏறி நின்ற சஞ்சய் தத் நீதிபதியை நோக்கி கூப்பிய கைகளுடன் 14 ஆண்டுகளுக்கு முன்னால் நான் தவறு செய்துவிட்டேன் சரண் அடைய எனக்கு அவகாசம் தாருங்கள் என்று உடைந்த குரலில் கூறினார்.", "நீதிபதி கோடே அவரைப் பார்த்து எல்லோருமே தவறு செய்கிறார்கள் என்றார்.", "நீதிமன்றத்தில் சரண் அடைய என்னுடைய கட்சிக்காரருக்கு சஞ்சய் தத் கால அவகாசம் தரக்கோரி விரிவான மனுவைத் தாக்கல் செய்ய விரும்புகிறேன் என்றார் சதீஷ் மணிஷிண்டே.", "அதுவரை சஞ்சய் தத்தைப் போலீஸர் கைது செய்யவோ சூழ்நது நிற்கவோ கூடாது என்று வேண்டிக்கொண்டார்.", "அதை நீதிபதி ஏற்று சஞ்சய் தத் அருகில் செல்ல வேண்டாம் என்று போலீஸருக்கு அறிவுறுத்தினார்.", "பிறகு வாதங்களைக் கேட்டுவிட்டு அவ்விதம் ஜாமீன் தர சட்டத்தில் வழி இல்லை என்று கூறி சிறையில் அடைக்க உத்தரவிட்டார்.", "மும்பையில் உள்ள ஆர்தர் ரோடு சிறையில் அடைக்க வேண்டும் என்று சஞ்சய் கோரினார்.", "அதை அரசு வழக்கறிஞர் எதிர்த்தார்.", "நீதிபதி கோடே சஞ்சயின் அந்த கோரிக்கையைத் தாற்காலிகமாக ஏற்பதாகக் கூறி ஆர்தர் சாலை சிறையிலேயே அடைக்க உத்தரவிட்டார்.", "சஞ்சய் தத்துடன் இந்த வழக்கில் குற்றஞ்சாட்டப்பட்ட ரூசி முல்லா என்ற அவருடைய நண்பரை விடுதலை செய்ய உத்தரவிட்டார்.", "அதே சமயம் அவரை ஒரு லட்ச ரூபாய் மதிப்புக்கு சொத்து ஜாமீன் அளிக்குமாறு கூறினார்.", "யூசுப் நல்வாலா கேர்சி அடஜானியா என்ற வேறு இரு நண்பர்களுக்கு சிறைத் தண்டனை விதித்தார்.", "ஆயுதம் வைத்திருந்ததற்காக 5 ஆண்டுகளும் வழக்கின் முக்கிய சாட்சியமான அதை அழித்ததற்காக 2 ஆண்டுகளும் சிறைவாசம் அனுபவிக்க வேண்டும் என்று யூசுப் நல்வாலா என்பவருக்குத் தண்டனை விதித்தார்.", "இவ்விரு தண்டனைகளையும் ஒரே சமயத்தில் அனுபவிக்க வேண்டும் என்றார்.", "கேர்சி அட்ஜானியாவின் பட்டறையில்தான் பிஸ்டலும் ஏ.கே.56 ரக துப்பாக்கியும் அழிக்கப்பட்டன.", "அவருக்கு 2 ஆண்டுகள் கடுங்காவல் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டது.", "நல்வாலா அட்ஜானியா ஆகிய இருவருக்கும் தலா ரூ.25000 அபராதம் விதிக்கப்பட்டது.", "நல்ல நடத்தையின் பேரில் தனக்கு விடுதலை அளிக்க வேண்டும் என்று தனது வழக்கறிஞர் மூலம் சஞ்சய் தத் கோரியிருந்தார்.", "அதை நீதிபதி ஏற்க மறுத்தார்.", "சட்டவிரோதமாக ஒன்றல்ல இரண்டு ஆயுதங்களை வைத்திருந்தீர்கள் அதிலும் ஏ.கே.", "56 ரக துப்பாக்கி தற்காப்புக்கானது அல்ல மிகப்பெரிய நாசத்தை ஏற்படுத்தக்கூடிய நவீன கொலைக் கருவி இவற்றை வைத்திருப்பது தவறு என்று தெரிந்தவுடன் போலீஸரிடம் ஒப்படைக்காமல் 3 பேரை இதில் ஈடுபடுத்தி அவர்களிடம் தந்து அழித்திருக்கிறீர்கள்.", "இதைச் சாதாரணமான செயலாகக் கருதிவிட முடியாது என்று நீதிபதி கோடே சுட்டிக்காட்டினார்.", "இந்த வழக்கில் அரசு தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் உஜ்வல் நிகமைப் பார்த்து உங்கள் கருத்து என்ன என்று கேட்டார்.", "3 ஆண்டுகளுக்கு மேல் தண்டனை விதிக்கும்படியான குற்றத்தைச் செய்த எவரையும் நன்னடத்தையின் பேரில் விடுதலை செய்ய சட்டத்தில் வழி இல்லை என்று உஜ்வல் நிகம் அவருக்குப் பதில் சொன்னார்.", "வழக்கு முடிந்ததும் நடிகர் சஞ்சய் தத் உஜ்வல் நிகமிடம் சென்று நன்றி ஐயா என்று கூறி கையை குலுக்கினார்.", "சஞ்சய்தத்துக்கு ஜெயில் இந்தி சினிமா உலகில் ரூ.80 கோடி இழப்பு மும்பை ஆக.", "1 மும்பை குண்டு வெடிப்பு வழக்கில் சஞ்சய்தத் கைதாகி முன்பு ஜெயலில் இருந்த போது இந்தி சினிமா உலகில் பல கோடி இழப்பு ஏற்பட்டது.", "இப்போது 6 ஆண்டு சிறை தண்டனை கிடைத்து ஜெயிலில் அடைக்கப்பட்டு இருப்பதால் அதே போன்ற இழப்பை மீண்டும் இந்தி சினிமா உலகம் சந்திக்க வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டுள்ளது.", "சஞ்சய்தத் வாழ்க்கை யில் சோகமே தொடர் கதை யாக தொடர்ந்து கொண்டி ருக்கிறது.", "இளைஞராக இருந்த போது அவரது வாழ்க்கையில் போதை பழக்கம் தொற்றிக் கொண்டது.", "இதில் அடிமை யாகி கஷ்டப்பட்ட அவர் அதில் இருந்து ஒரு வழியாக மீண்டு வெளியே வந்தார்.", "இந்த நிலையில் திருமணம் நடந்தது.", "நடிகை ரிச்சாசர்மாவை திருமணம் செய்தார்.", "அவர் இறந்து விட்டார்.", "அடுத்து 2வதாக ரீனா பிள்ளையை திருமணம் செய்தார்.", "இந்த திருமணமும் அவருக்கு நிலைக்கவில்லை.", "ரீனா பிள்ளை விவாகரத்து ஆகி பிரிந்து சென்று விட்டார்.", "இதனால் அவரது ஆரம்ப கால வாழ்க்கை அவரை மோசமாகவே சித்தரித்தது.", "ஆனால் அவருடைய படங்கள் வெற்றிக் கொடி காட்டியதால் அவருக்கு இருந்த கெட்டப் பெயர் மறைந்து நல்லவர் என்ற இமேஜை ஏற்படுத்தியது.", "இந்தி சினிமா உலகில் அவரது படங்களுக்கு என்று ஒரு மவுசு ஏற்பட்டது.", "ரசிகர்கள் எண்ணிக்கையும் பல மடங்கு அதிகரித்தது.", "இதன் விளைவு அவர் நடித்து வெளிவந்த படங்கள் எல்லாம் தயாரிப்பாளர்களுக்கு பல கோடி ரூபாய்களை சம்பாதித்து கொடுத்தது.", "இடையில் குண்டு வெடிப்பு வழக்கில் அவர் கைதாகி ஜெயிலில் இருந்த போது கூட அவர் மவுசு குறையவே இல்லை.", "முதலில் அவருடைய கல்நாயக் படம் பெரும் வெற்றி பெற்றது போல மும்பை குண்டு வெடிப்பு வழக்கில் சிக்கி தவித்த நேரத்தில் நடித்த முன்னா பாய் படமும் பெரும் வெற்றி பெற்றது.", "அந்த படத்தில் மட்டும் ரூ.70 கோடி வரை லாபம் கிடைத்ததாக கூறப்பட்டது.", "சஞ்சய்தத் படம் என்றால் எத்தனை கோடி வேண்டு மானாலும் முதலீடு செய்ய தயாரிப்பாளர்கள் தயாராக இருந்தனர்.", "அவர் நடித்த விளம்பர படங்களுக்கும் நல்ல மவுசு இருந்தது.", "இப்போது கூட அவர் விளம்பரம் என்றால் அதற்கு தனி மரியாதை இருக்கிறது என்று விளம்பர நிறுவனம் ஒன்றின் தலைவர் சந்தோஷ் தேசாய் கூறினார்.", "அவரால் இன்னும் 10 வருடங்களுக்கு இந்தி சினிமா உலகில் நிலைத்து நிற்க முடியும் என்று கணிக்கப்பட்டது.", "ஆனால் இப்போதைய 6 ஆண்டு ஜெயில் தண்டனை பெரும் இழப்பை ஏற்படுத்தி விடும் என்று எதிர்பார்க் கப்படுகிறது.", "தற்போது அவர் மிஸ்டர் பிராடு அலிபங்க் கிட்னாப் ஆகிய 3 படங்களில் நடித்து வந்தார்.", "ஜெயிலில் அடைக்கப்பட்டதால் இந்த படங்கள் பாதியில் நிற்கும் நிலை ஏற்பட்டுள்ளது.", "இதன் மூலம் மட்டும் ரூ.70 கோடியில் இருந்து 80 கோடி வரை இழப்பு ஏற்படலாம் என்று கருதப்படுகிறது.", "ஒரு வேளை ஜாமீன் கிடைத்து வெளியே வந்தால் இழப்பை சரிகட்ட வாய்ப்பு உள்ளது.", "இப்போதைய 3 படங் களையும் முடித்த பிறகு முன்னாபாய் சலே அமெ ரிக்கா என்ற படத்தில் நடிக்க இருந்தார்.", "இதை பிரமாண் டமான முறையில் தயாரிக்க திட்டமிட்டு இருந்தனர்.", "அதற்கும் ஆபத்து ஏற்பட் டுள்ளது.", "கடும் குற்றவாளி என்பதால் சஞ்சய் தத்துக்கு ஜெயிலில் வேலை தினசரி ரூ.40 சம்பளம் முப்பை ஆக.", "2 மும்பை குண்டு வெடிப்பு வழக்கில் நடிகர் சஞ்சய்தத்துக்கு 6 ஆண்டுகள் கடுங்காவல் தண்டனை விதித்து நேற்று முன்தினம் மும்பை தடா கோர்ட்டு தீர்ப்பளித்தது.", "இதையடுத்து ஆர்தர் சாலையில் உள்ள சிறையில் செவ்வாய்க்கிழமை பிற்பகல் நடிகர் சஞ்சய்தத் அடைக்கப்பட்டார்.", "முதலில் அவருக்கு சிறைக்குள் 10ம் நம்பர் செல் ஒதுக்கப்பட்டது.", "அதே பகுதியில் தீவிரவாதிகள் உள்ளதால் பாதுகாப்பு கருதி ஒன்றாம் நம்பர் செல்லுக்கு சஞ்சய்தத் மாற்றப்பட்டார்.", "ஒன்றாம் நம்பர் செல் புத்தர் செல் என்றழைக்கப்படுகிறது.", "முதல் நாளான செவ்வாய்க்கிழமை இரவு நடிகர் சஞ்சய் தத் சரியாக தூங்கவில்லை.", "மிக மிக கவலையான முகத்துடன் இருந்த அவருக்கு ஜெயில் அதிகாரிகள் தூக்க மாத்திரை கொடுத்து தூங்க வைத்ததாக கூறப்படுகிறது.", "யாருடனும் பேசாமல் வாடியபடி இருந்த சஞ்சய்தத் உணர்ச்சி வேகத்தில் ஏதாவது செய்து விடக்கூடாது என்பதற்காக அவரது அறைமுன்பு 4 போலீசார் நிறுத்தப்பட்டிருந்தனர்.", "அவர்கள் சஞ்சய்தத்தை கண்காணித்தப்படி இருந்தனர்.", "சஞ்சய்தத் தனக்கு பிடித்தமான மார்ல்போரோ லைட்ஸ் சிகரெட்டுகளை தொடர்ந்து பிடித்துக்கொண்டே இருந்தார்.", "நேற்று காலை அவருக்கு கைதிகளுக்கான உடை கொடுக்கப்பட்டது.", "கண்கலங்கியபடி அதை வாங்கி சஞ்சய்தத் அணிந்து கொண்டார்.", "காலையில் டீ பிஸ்கட் ரொட்டி ஆப்பிள் ஆகியவற்றை சாப்பிட்டார்.", "காலை நேர ஜெயில் உணவை வேண்டாம் ன்று கூறி விட்டார்.", "வழக்கமாக ஆர்தூர் ஜெயில் கைதிகளுக்கு தினமும் காலை யோகாசன பயிற்சி வழங்கப்படுகிறது.", "நேற்றும் இன்றும் சஞ்சய்தத் யோகாசன வகுப்புக்கு செல்லவில்லை.", "நேற்று மதியம் சஞ்சய்தத்துக்கு 4 ரொட்டி அரிசி உணவு பருப்பு வகைகள் வழங்கப்பட்டது.", "அவற்றை சாப்பிட்ட பிறகு மதியம் அவர் சிறிது நேரம் தூங்கினார்.", "மனச்சோர்வுடன் காணப்பட்ட அவர் தூங்கி முழித்த பிறகும் பதட்டமான நிலையில் தான் இருந்தார்.", "நேற்று மாலை அவரை சகோதரிகள் பிரியா நம்ரதா ஆகியோர் சந்தித்துப் பேசினார்கள்.", "உடைகள் டவல் சோப்பு சீப்பு பற்பசை பவுடர் போன்றவற்றை கொடுத்தனர்.", "சுமார் 15 நிமிடம் அவர்கள் சஞ்சய் தத்திடம் பேசி ஆறுதல் கூறிவிட்டு சென்றனர்.", "அவர்களிடம் சஞ்சய்தத் நல்ல உடல் நலத்துடன் இருப்பதாக தெரிவித்தார்.", "நேற்றிரவு சஞ்சய்தத் சற்று சகஜ நிலைக்கு திரும்பினார்.", "நேற்று மதியம் வரை சஞ்சய்தத்துக்கு அவரது நண்பர் சுப் பேச்சுத் துணையாக இருந்தார்.", "நேற்றிரவு சஞ்சய்தத் அடைக்கப்பட்டிருந்த செல் அருகே உள்ள பிரவீன் மகாஜன் சஞ்சய்தத்துக்கு கம்பெனி கொடுத்தார்.", "பா.ஜ.க.", "தலைவர் பிரமோத்மகாஜனை கொன்ற வழக்கில் சிறைக்குள் இருக்கும் பிரவீன் மகாஜன் நேற்றிரவு சஞ்சய் தத்துக்கு ஆறுதல் கூறியபடி இருந்தார்.", "நேற்று இரவு அவர்கள் இருவரும் ஒன்றாக அமர்ந்து உணவு சாப்பிட்டனர்.", "பிறகு தூங்கச் சென்ற போது சஞ்சய்தத் கண் கலங்கினார்.", "அவர் வாய் விட்டு அழுததாகவும் கூறப்படுகிறது.", "அவர் அடைக்கப்பட்டுள்ள அறையில் மின் விசிறி வசதி இல்லை.", "கொசுவர்த்தியும் கொடுக்க வில்லை.", "பாய் தலையனை மட்டுமே கொடுக்கப்பட்டது.", "அதை ஒதுக்கி விட்டு சிமெண்ட் பெஞ்சில் அவர் நேற்றிரவு தூங்கினார்.", "அவர் சரியாக தூக்கவில்லை என்று சிறைத்துறை அதிகாரிகள் கூறினார்கள்.", "சஞ்சய்தத் தற்போது அடைக்கப்பட்டுள்ள ஆர்தர்சாலை ஜெயில் விசாரணை கைதிகளை மட்டுமே அடைத்து வைக்கக் கூடிய ஜெயிலாகும்.", "எனவே அவரை அந்த சிறையில் தொடர்ந்து வைத்து இருக்க இயலாது என்று கூறப்படுகிறது.", "அவரை வேறு ஜெயிலுக்கு மாற்றுவது குறித்து தடா கோர்ட்டு இன்று உத்தரவிடுகிறது.", "மராட்டிய மாநிலத்தில் உள்ள வேறு ஜெயிலுக்கு அவர் மாற்றப்படுவார் என்று தெரிகிறது.", "சஞ்சய்தத்துக்கு கடுங்காவல் தண்டனை விதிக்கப்பட்டுள்ளதால் அவர் ஜெயிலுக்குள் கண்டிப்பாக ஏதாவது வேலை பார்க்க வேண்டும் என்பது விதியாகும்.", "கடுங்காவல் தண்டனை கைதிகள் சமையல் தச்சு விவசாயம் மற்றும் கைத்தறி பணிகள் உள்ளிட்ட ஏதாவது ஒரு வேலையை தேர்வு செய்து செய்ய வேண்டும்.", "சஞ்சய்தத் என்ன வேலை செய்யப்போகிறார் என்பது இன்னமும் தெரிய வில்லை.", "இப்படி வேலைபார்ப்பதற்கு சஞ்சய்தத்துக்கு தினசரி கூலியாக 40 ரூபாய் வழங்கப்படும்.", "சஞ்சய்தத் அடுத்த வாரம் சுப்ரீம் கோர்ட்டில் அப்பீல் செய்ய உள்ளார்.", "அதில் அவருக்கு விடுதலை கிடைக்குமா என்பது உறுதியாக தெரியாது.", "எனவே ஜெயில் அதிகாரிகள் மற்ற வழக்கமான கைதிகளை நடத்துவது போல சஞ்சய்தத்தையும் நடத்த தொடங்கி உள்ளனர்.", "சஞ்சய்தத் அடைக் கப்பட்டுள்ள சிறைக்குள் தற்போது மேலும் 2 கைதிகள் உள்ளனர்.", "இவர்கள் அனைவருக்கும் ஒரே கழிவறைதான்.", "இது சஞ்சய்தத்துக்கு பெரும் அவதியை கொடுத்துள்ளது.", "நள்ளிரவுக்கு பிரகே தூங்கி பழக்கப்பட்டவர் சஞ்சய்தத்.", "ஆனால் நேற்றிவு 8 மணிக்கு சிறை விளக்குகள் அனைக்கப்பட்டதும் அவர் மிகவும் அவதிக்குள்ளானார்.", "சிறையில் என்ன செய்கிறார் சஞ்சய் தத்?", "01 ஆகஸ்ட் 2007 1443 இதுவரை விசாரணைக் கைதியாக சிறையில் பல சலுகைகளை அனுபவித்து வந்த நடிகர் சஞ்சய் தத் தற்போது தண்டனை கைதியாகிவிட்டதால் அவற்றை இழக்கிறார்.", "பாலிவுட் உலகில் கொடிகட்டு பறந்து அகில இந்திய அளவில் பிரபலமானவராக திகழ்ந்த நடிகர் சஞ்சய் தத் தற்போது மும்பை ஆர்த்தர் ரோடு சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.", "கோடிக்கணக்காண ரசிகர்கள் தங்கள் அபிமான நடிகரின் பெயரை உச்சரித்து சந்தோஷப்பட்ட நிலையில் சிறையில் சஞ்சய் தத் இனி அவருக்குறிய கைதி எண்ணால் மட்டுமே அழைக்கப்படுவார்.", "பொதுவாக சிறையில் உள்ள விசாரணை கைதிகளுக்கும் தண்டனை கைதிகளுக்கும் அளிக்கப்படும் சலுகைகளில் வேறுபாடுகள் உள்ளன.", "விசாரணை கைதிக்கு வீட்டில் இருந்து வரும் உணவு உடைகள் வாரம் ஒருமுறை உறவினர்களை சந்திப்பது உள்ளிட்ட வசதிகள் அளிக்கப்படும்.", "இந்த சலுகைகளை தண்டனைக் கைதியான சஞ்சய் தத் இனி எதிர்பார்க்க முடியாது.", "இரண்டு ஜோடி சிறை சீருடை மட்டுமே இனி அணிவதற்கு சஞ்சய் தத் அனுமதிக்கப்படுவார்.", "மாதம் ஒருமுறை மட்டுமே உறவினர்கள் சந்திக்க முடியும்.", "விசாரணை கைதிகள் ஒரு ரூபாய் கட்டணத்தில் ஆடைகளை சுத்தம் செய்து கொள்ள முடியும்.", "ஆனால் தணடனை கைதிகள் தங்கள் உடைகளை தாங்களே துவைத்துக் கொள்ள வேண்டும்.", "சிறையில் செலவிடும் காலத்தில் தச்சு வேலை தோட்ட பராமரிப்பு மெக்கானிக் வேலை உட்பட சில தொழில்களில் ஏதாவது ஒன்றை தண்டனை கைதி கற்றுக் கொள்ள வேண்டும்.", "இதற்கு தினசரி சம்பளமாக துவக்கத்தில் ரூ.12ம் பின்னர் இது ரூ.20 ஆக உயர்த்தியும் வழங்கப்படும்.", "இந்த வகையில் சேரும் தொகை தண்டனை காலம் முடிந்து கைதி விடுதலையாகும்போது அவருக்கே வழங்கப்படும்.", "தண்டனை கைதிக்கு காலை ஒரு கோப்பை டீ மற்றும் காலை உணவாக சிற்றுண்டி மற்றும் பழம் வழங்கப்படும்.", "காலை 8 மணிக்கு பின் தங்களுக்கு வழங்கப்பட்ட பணியை மாலை 4 மணி வரை இவர்கள் செய்ய வேண்டும்.", "மதிய உணவு 12 மணிக்கு வழங்கப்படும்.", "சப்பாத்தி அரிசி உணவு வகைகள் மற்றும் காய்கறி இதில் இடம்பெறும்.", "இரவு உணவு மாலை 6 மணிக்கு முன்னதாகவே வழங்கப்படும்.", "இதுவும் மதிய உணவு வகைகளை ஒத்தே இருக்கும்.", "என்ன வேலை தேர்ந்தெடுப்பார் சஞ்சய் தத்?", "புணே ஆக.", "4 மும்பை குண்டுவெடிப்பு வழக்கில் சிறையில் அடைக்கப்பட்டுள்ள நடிகர் சஞ்சய் தத்துக்கு அவரது விருப்பத்துக்கு ஏற்ற வேலை ஒதுக்கப்படும் என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.", "முன்னதாக மும்பை ஆர்தர் சாலை சிறையில் அடைக்கப்பட்டிருந்த சஞ்சய் தத் 48 வியாழக்கிழமை புணே ஏர்வாடா சிறைக்கு மாற்றப்பட்டார்.", "சிறை விதிகளின்படி ஜவுளி சலவை பேக்கரி பேப்பர் பிரிண்டிங் தச்சு வேலை பெயிண்டிங் ஆகியவற்றில் ஏதாவது ஒரு கூலி வேலையை அவர் செய்தாக வேண்டும்.", "பொதுவாக கைதிகளின் விருப்பத்தைக் கேட்டு அதற்கேற்ப அவர்களுக்கு வேலை ஒதுக்கப்படுவது சிறை வழக்கம்.", "சஞ்சய் தத்திடமும் அவரது விருப்பம் கேட்கப்படும் என்றார் உயரதிகாரி ஒருவர்.", "இரண்டு முக்கிய காரணங்களுக்காக மும்பை சிறையிலிருந்து புணே சிறைக்கு சஞ்சய் தத் மாற்றப்பட்டுள்ளார்.", "மும்பை ஆர்தர் சாலை சிறையில் பெரும்பாலும் விசாரணைக் கைதிகளே அதிகம் பேர் இருக்கின்றனர்.", "எனவே அங்கு சஞ்சய் தத்துக்கு கட்டாயப் பணி அளிக்க முடியாது.", "இரண்டாவது நடிகரின் பாதுகாப்பு.", "முட்டை வடிவிலான மும்பைச் சிறையில் பயங்கரவாதிகள் பலர் உள்ளனர்.", "அவர்களுக்காக அந்தச் சிறையில் கடுமையான விதிகள் பாதுகாப்பு நடைமுறைகள் கடைபிடிக்கப்படுகின்றன.", "எனவே சஞ்சய் தத்தை அங்கு வைத்திருக்க முடியாது என்பதால் புணே சிறைக்கு மாற்றியிருப்பதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.", "பரந்து விரிந்து காணப்படும் புணே சிறையில் தண்டனைக் கைதிகள் அதிகம் பேர் உள்ளனர்.", "இவர்கள் தயாரிக்கும் கைவினைப் பொருள்களை வெளிச்சந்தையில் விற்பது மூலம் நல்ல வருவாய் ஈட்டப்படுகிறது.", "ஜெயிலில் வேலை பிரம்பு நாற்காலி செய்யும் நடிகர் சஞ்சய்தத் புனே ஆக.", "8 மும்பை குண்டுவெடிப்பு வழக்கில் நடிகர் சஞ்சய் தத்துக்கு 6 ஆண்டு ஜெயில் தண்டனை விதிக்கப்பட்டது.", "அவர் புனே ஜெயிலில் அடைக்கப்பட்டுள்ளார்.", "தண்டனை பெற்று ஜெயிலில் இருக்கும் கைதிகள் ஜெயிலில் கொடுக்கப்படும் ஏதாவது வேலைகளை செய்ய வேண்டும் என்று விதி இருக்கிறது.", "இதற்காக பல வேலைகள் உண்டு.", "இதில் எந்த வேலை செய்ய விருப்பமோ அதை தேர்ந்தெடுத்து கொள்ள லாம்.", "அவரை தச்சு வேலை செய்யும்படி ஜெயில் அதிகாரி கள் கேட்டுக் கொண்டனர்.", "அதில் அவருக்கு விருப்பம் இல்லை.", "பிரம்பு நாற்காலி செய்யும் வேலையும் அந்த ஜெயிலில் உள்ளது.", "அதை செய்ய விருப்பம் தெரிவித்து இருப்பதாக சஞ்சய்தத் தரப்பில் இருந்து தகவல்கள் வெளியாகி உள்ளன.", "எனவே அவர் பிரம்பு நாற்காலி செய்ய அனுமதிக் கப்படுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.", "இதற்காக அவருக்கு தின மும் ரூ.40 சம்பளம் வழங்கப்படும்.", "இந்தியின் முன்னணி நடிக ராக இருந்த அவர் பலகோடி ரூபாய் சம்பளம் வாங்கி வந்தார்.", "இன்று அவர் 40 ரூபாய் சம்பளத்துக்கு வேலை பார்க்க வேண்டிய பரிதாப நிலை ஏற்பட்டுள்ளது.", "சல்மான்கான் சஞ்சய்தத் கைது இந்திபட உலகில் ரூ.200 கோடி முடக்கம் மும்பை ஆக.", "30 ஒரே நேரத்தில் இந்தித் திரையுலகமான பாலி வுட்டின் முன்னணி நடிகர் கள் இருவர் சிறை தண்டனை அடைந் திருப்பது அப்பட உலகை ஸ்தம்பிக்க செய்துள்ளது.", "இரண்டு பேரையும் ஹீரோ வாக வைத்து தயாரிப்பில் உள்ள 10 படங்களின் தயாரிப் பாளர்கள் தாங்கள் போட்ட முதலீடு என்னாவாகுமோ என்று கலக்கத்தில் உள்ளனர்.", "தூக்கம் இல்லாமல் தவிக்கின்றனர்.", "சஞ்சய்தத் சல்மான்கான் கைதானதால் பாலிவுட்டில் சுமார் ரூ.200 கோடி முடங்கிப் போய் உள்ளது.", "அவர்களால் 10 படங்களின் படப்பிடிப்புகள் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன.", "இதனால் நூற்றுகணக்கான தொழிலாளர்கள் வேலை யின்றி தவிக்கின்றனர் என்று தங்கள் வேதனையை வெளிப்படுத்துகிறார்கள் இந்தித்திரையுலகின் பெரும் புள்ளிகள்.", "சஞ்சய்தத்தை கதாநாயகனாக வைத்து டஸ்கஹானியன் முன்னாபாய் சாலே அமெரிக்கா அலிபாக் கிட்நாப் மிஸ்டர் பிராட் ஆகிய படங்கள் தயாரிப்பில் உள்ளன.", "சல்மான்கான் நடிப்பில் மேராபாரட் மஹான் மெயின் யுவ்ராஜ் வாண்டட் டெட்அன்ட் அலைவ் போக்கிரி ரீமேக் ஹலோ ஹாட்டுஸ்ஸி கிரேட் ஹோ ஆகியபடங்கள் தயாரிப்பில் உள்ளன.", "இதில் வாண்டட் டெட் ஆர்அலைவ் படத்தை தயாரித்து வரும் பட வேலைகள் ஆரம்ப கட்டத்தில் இருந் தாலும் அதன் தயாரிப் பாளர் போனிகபூர் நடிகை ஸ்ரீதேவியின் கணவர் சல்மான்கானை அந்த படத்திலிருந்து நீக்க தயாரில்லை.", "போக்கிரி ரீமேக் படத்தின் கதா நாயகன் வேடத்திற்கு சல்மான்கான் தான் பொருத்தமாக இருப்பார்.", "எனவே படத்திலிருந்து அவரை நீக்கும் எண்ணம் இல்லை என்கிறார் போனிகபூர்.", "இரண்டு பாலிவுட் ஹீரோக்களும் ஒரே நேரத்தில் ஜெயில் தண்டனை பெற்றிருப்பதும் அவர்கள் படங்கள் முடங்கிப்போய் கிடப்பதும் இந்திய சினிமாவில் முதலீடு செய்ய வெளிநாட்டு நிறுவனங்களுக்கு தயக்கத்தை ஏற்படுத்தியுள்ளன.", "இது பாலிவுட்டிற்கு கெட்ட நேரம்.", "சோனிபிக்ஸர்ஸ் வார்னர் பிரதர்ஸ் போன்ற பிரபல ஹாலிவுட் பட நிறுவனங்கள் இந்திய படஉலகில் முதலீடு செய்ய நினைத்துக்கொண்டிருக்கும் வேளையில் பாலிவுட்டின் இரண்டு முன்னணி ஹீரோக் கள் சிறை தண்டனை பெற்றிருப்பது அந்நிறு வனங்கள் மத்தியில் ஒரு தவறான கண்ணோட்டத்தை உண்டாக்கும் என்கிறார் இந்திப் படஉலகின் வர்த்தகத் துறையை சேர்ந்த டாரன் அதார்ஷ்.", "47 47 மேல் நவம்பர் 14 2006 பிள்ளைகளின் பார்வையில் அப்பா 4 வயதில் எங்கப்பா ரொம்பப் பெரிய ஆள்.", "6 வயதில் எங்கப்பாவுக்கு எல்லாம் தெரியும்.", "10 வயதில் அப்பா நல்லவர் ஆனால் சிடுமூஞ்சி.", "14 வயதில் எப்பவும் எதிலும் குறைகண்டுபிடிக்கும் ஆசாமி.", "16 வயதில் கால நடப்பைப் புரிந்து கொள்ளாதவர்.", "18 வயதில் சரியான எடக்கு மடக்குப் பேர்வழி.", "20 வயதில் இவரோட பெரும் தொல்லை எங்கம்மா எப்படி இந்த ஆளோட குப்பை கொட்றாங்க?", "30 வயதில் என் பையனைக் கட்டுப்படுத்தறதே கஷ்டமா இருக்கு.", "அவன் வயசில எங்கப்பான்னா எனக்குப் பயம்.", "40 வயதில் எங்கப்பா எங்களைக் கட்டுப்பாடா வளர்த்தார்.", "நானும் அப்பிடித்தான் என் பிள்ளைகளை வளர்க்கப் போறேன்.", "50 வயதில் அப்பா எங்களையெல்லாம் வளர்க்க எவ்வளவு கஷ்டப்பட்டார்?", "எனக்கோ என் ஒரு பிள்ளையைக் கட்டுப்படுத்த முடியலை.", "55 வயதில் எங்கப்பா எவ்வளவு திட்டமிட்டு எங்களுக்காக எல்லாத்தையும் செய்திருக்கிறார்.", "அவரை மாதிரி ஒருத்தர் இருக்க முடியாது.", "60 வயதில் எங்கப்பா ரொம்ப பெரிய ஆள்.", "சத்துணவு ஊழியர் இதழிலிருந்து.", "வேர்ட்பிரஸ்.காம் இல் வலைப்பதிவு.", ".", "." ]
14 2009 . . அலசல் ஆபிதீன் பக்கங்கள் இசை இனிஆரம்பம் இன்று இரு கண்கள் போதாது உரக்கச் சொல்வேன் உலக நிகழ்வுகள் எழுத்தாயுதம் ஒன்றுமில்லை ஒரு தமிழ்ப் பெண்ணின் கிறுக்கல்கள் . . . கசாகூளம் கடுகு.காம் . கதம்ப மாலை கதிரவன் கவிதைச் சாலை கார்க்கியின் பார்வையில் கீதாபாலராஜன் குளவிகள் கூத்தரங்கம் கூமுட்டை என்னா சொல்றாருன்னா.. கேள்வி கை.அறிவழகன் கோவை குரல் சகுரா சந்தோஷ் பக்கங்கள் சாரல் சாரல் சித்ரன் சிறுதுளி சிறுமழை சுட்டிப் பையன் சூப்பர் டூப்பர் செந்தமிழ்ச்சோலை செப்புப்பட்டயம் செம்ம மொக்கை செய்வதை திருத்தச் செய் டிமாக்ஸ் தமிழில் பங்குவணிகம் தமிழோவியம் தமிழ் பதிப்புலகம் தமி்ழ் உலகம் தர்மாவின் வலைப்பக்கம் தாளிக்கும் ஓசை தீஸ்மாஸ் டி செல்வா தேசிய முற்போக்கு திராவிடர் கழகம் நடைவழிக் குறிப்புகள் நதியலை நான் நான் கண்ட உலகம் எங்கணமாயினும் அஃதே இங்கே நிறம் உதய தாரகை நெட்டில் சுட்டவை . . . பா.க.ச. பாமரன் பிரகிலுப்தம் பிறழ்வு புதிய தமிழ்ப் பட தரவிறக்கம் மனம் போன போக்கில் மரவண்டின் ரீங்காரம் மைய நீரோட்டம் மொக்கைப் பெட்டகம் யு.எஸ்.தமிழன் லிங்க்கர் வடக்கு மாசி வீதி வாய்கொழுப்பு விழியன் பக்கம் வே.மதிமாறன் ஸ்ரீ ராமதாஸ் இல்லம் . . . 360 2.0 காப்பகம் ஏப்ரல் 2009 10 மார்ச் 2009 17 ஜனவரி 2009 2 திசெம்பர் 2008 1 நவம்பர் 2008 8 ஒக்ரோபர் 2008 23 செப்ரெம்பர் 2008 26 ஓகஸ்ட் 2008 17 ஜூலை 2008 24 ஜூன் 2008 38 மே 2008 44 ஏப்ரல் 2008 22 மார்ச் 2008 45 பிப்ரவரி 2008 42 ஜனவரி 2008 77 திசெம்பர் 2007 75 நவம்பர் 2007 101 ஒக்ரோபர் 2007 68 செப்ரெம்பர் 2007 40 ஓகஸ்ட் 2007 60 ஜூலை 2007 79 ஜூன் 2007 92 மே 2007 117 ஏப்ரல் 2007 49 மார்ச் 2007 92 பிப்ரவரி 2007 141 ஜனவரி 2007 187 திசெம்பர் 2006 85 நவம்பர் 2006 141 ஒக்ரோபர் 2006 141 செப்ரெம்பர் 2006 145 ஓகஸ்ட் 2006 95 ஜூலை 2006 16 ஜனவரி 2006 1 சேரனின் பொக்கிஷம் தினமணி விளம்பரம் நாளிதழ் சுவரோட்டி மைக் மோகன் சுட்டபழம் வெங்கட் பிரபு சரோஜா யுவன் சங்கர் ராஜா விளம்பரம் ? அண்மைய பின்னூட்டங்கள் இல் 3 இல் இல் 918 . இல் .. . இல் .. . இல் . . இல் 2. . இல் . இல் . இல் . இல் 24 . இல் .. . இல் . இல் . இல் பக்கங்கள் ? ... .. .. திசெம்பர் 2021 தி செ பு விய வெ ச ஞா 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20 21 22 23 24 25 26 27 28 29 30 31 ஏப் ஒரு தவறு ஏற்பட்டுள்ளது செய்தியோடை வேலைசெய்யவில்லை. பின்னர் மீள முயற்சிக்கவும். 2966495 மேல் பதிவு செய் உள்நுளை கருத்துகள் ஊட்டம் . ? மேல் ஜனவரி 24 2008 சித்திரையில்தான் புத்தாண்டு எஸ். ராமச்சந்திரன் இக் கட்டுரை முற்ற முழுக்க ஒரு வரலாற்று ஆய்வே. சித்திரை மாதம் முதல் தேதியன்று பிறக்கின்ற புத்தாண்டைத் தமிழ்ப் புத்தாண்டு என்று குறிப்பிடுவது சரியா என்ற ஒரு விவாதம் கடந்த நூற்றாண்டில் தமிழறிஞர்களிடையே எழுந்தது. சித்திரையை முதல் மாதமாகக் கொள்ளும் காலக்கணக்கீடோ அறுபது தமிழ் வருடப் பெயர்களாகக் குறிப்பிடப்படும் பிரபவாதி ஆண்டுகளின் பெயர்களோ தமிழ் மரபைச் சார்ந்தவையல்ல என்று முடிவு செய்யப்பட்டதாகத் தெரிகிறது. சங்க இலக்கியங்களில் தைந்நீராடல் எனப்பட்ட பாவை நோன்பு சிறப்பாகக் குறிப்பிடப்படுகிறது என்பது உண்மையே. ஆனால் அதனைச் சூரிய வழிபாட்டுடன் தொடர்புபடுத்துவதற்குரிய குறிப்போ புத்தாண்டு தொடங்குகிறது என்று அனுமானிப்பதற்கு அடிப்படையான சூரியனின் வடக்கு நோக்கிய நகர்வு உத்தராயனத் தொடக்கம் தை மாதம் முதல் தேதியன்றுதான் நிகழ்கிறது என்பது பற்றிய குறிப்போ சங்க இலக்கியங்களில் காணப்படவில்லை. எனவே சங்க இலக்கியங்கள் குறிப்பிடும் தைந்நீராடலுக்கும் புத்தாண்டுப் பிறப்பிற்கும் தொடர்பில்லை என்பது வெளிப்படை. அவ்வாறாயின் தை மாதப் பிறப்பினைத் தமிழ்ப் புத்தாண்டாகத் தமிழறிஞர்கள் சிலர் முடிவு செய்ததற்கு என்ன அடிப்படை இருக்கக்கூடும் என யோசித்தால் ஆங்கில வருடப் பிறப்புக் காலமாகிய ஜனவரி மாதத்தினையொட்டித் தை மாதம் வருவதாலும் விக்ரம சகாப்தம் சாலிவாகன சகாப்தம் முதலியனவெல்லாம் காலாவதியாகிப் போய் ஐரோப்பிய சகாப்தம் சொல்லப்போனால் கிறிஸ்துவ யுகம் அகிலத்தையே ஆக்கிரமித்துவிட்டதாலும் அதற்கு ஒத்து வருகிற வகையில் நமது பழம் மரபுகளுக்குப் புதிய விளக்கமளிக்கிற ஓர் ஒத்திசைவே இதற்கு அடிப்படையாக இருந்திருக்க வேண்டும் எனத் தோன்றுகிறது. இந்தச் சிந்தனைப் போக்கு 16ஆம் நூற்றாண்டிலேயே தொடங்கிவிட்டதெனத் தெரிகிறது. தமிழில் வெளிவந்த முதல் அச்சு நூலான தம்பிரான் வணக்கத்தில் கிறிஸ்துவ அப்தம் 1578ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் 20ஆம் தேதி அன்று அச்சிடப்பட்டதாகப் போர்ச்சுக்கீசிய மொழியிலும் அற்பிகை மாதம் 20ஆம் தேதி அச்சிடப்பட்டதாகத் தமிழிலும் குறிப்பிடப்பட்டுள்ளன. அக்டோபர் மாதத்துக்கு நேரான தமிழ் மாதம் அற்பிகை ஐப்பசி எனக் கருதப்பட்டுள்ளது. கி.பி. 18ஆம் நூற்றாண்டின் தொடக்கத்தில் தமிழகத்தில் சமயப் பணிபுரிந்த இத்தாலி நாட்டைச் சேர்ந்த கத்தோலிக்கத் துறவியான வீரமாமுனிவர் தமது தேம்பாவணியில் மகவருள் படலம் பா. 96 ஏசுநாதர் மார்கழி 25ஆம் தேதியன்று பிறந்தார் எனக் குறிப்பிடுகிறார். ஐரோப்பியக் காலண்டர் மாதங்களையும் தமிழ் மாதங்களையும் ஒன்றுபடுத்திப் பார்க்கும் போக்கின் தொடர்ச்சியாகவும் தைத்திங்களில் தமிழ்ப் புத்தாண்டு தொடங்குவதாகக் கருதும் மனப்போக்கின் ஆரம்பமாகவும் இதனைக் கருதலாம். 2000 ஆண்டுகளுக்கு முன்பு கிரேக்கர்கள் எனப்படும் வசந்த காலத்தைத்தான் புத்தாண்டுத் தொடக்கமாகக் கருதினர். கிரேக்க ரோமானிய நாகரிகங்களில் மார்ச் மாதம் முதல் நாளன்று வசந்த காலம் தொடங்குவதன் அறிகுறியாக ஒருவர் மேல் ஒருவர் சாய நீரைத் தெளித்துக் கொண்டும் குறும்புகள் செய்தும் சிரித்து விளையாடியும் மகிழ்வர். மேலைநாடுகளில் உறைய வைக்கும் குளிர்காலம் முடிந்து வெயிற்காலம் தோன்றுவது மிகவும் மகிழ்ச்சியுடன் வரவேற்கப்பட்டது. வணிகர்களும் அரசாங்கமும் தமது வரவு செலவுக் கணக்கை அன்றுதான் தொடங்குவர். இம்மரபுகள்தாம் ஏப்ரல் மாதம் முதல் நாளுக்கு மாற்றப்பட்டுத் தற்போது உலகளவில் பின்பற்றப்படுகின்றன. இவ்வாறு மாற்றப்பட்டதற்குப் பல காரணங்கள் உள்ளன. கிரேக்கக் காலக் கணக்கீட்டின்படி செவ்வாய்க் கிரகத்தை அதிபதியாகக் கொண்ட ஏரீஸ் வீட்டில் சூரியன் இருக்கின்ற மாதமே மார்ச் மாதமாகும். ரோமானிய லத்தீன் காலக் கணக்கீட்டின்படி ஏரீஸ் எனப்படும் முதல் மாதம் மார்ச் 21ஆம் தேதி முதல் ஏப்ரல் 20ஆம் தேதி வரையிலும் நீடிக்கும். பிசஸ் எனப்படும் இறுதி மாதம் மார்ச் 20ஆம் தேதி முடிவடையும். இந்திய ஜோதிட அறிவியலில் பூர்ணிமாந்தக் கணக்கீட்டின்படி மாசி மகத்துடன் முடிவடையும் மாசி மாதத்துக்குப் பின்னர் பங்குனி மாதம் மார்ச் 14 தேதியளவில் பிறக்கும். பாரசீக சமயமான ஜெராஸ்ட்ரிய சமய நூல்களில் மாசி மாதம் பிர்தௌஸ் என்பதே ஓர் ஆண்டின் இறுதி மாதமாகும். இவ்வாறு பங்குனி சித்திரை ஆகிய மாதங்களுள் ஒன்றே அவ்வப் பிரதேச வேறுபாடுகளுக்கேற்ப ஆண்டின் தொடக்க மாதமாகக் கருதப்பட்டுள்ளது. காலக்கணக்கீட்டில் மீன பங்குனி மாதமும் மேஷ சித்திரை மாதமுமே முதன்மை பெற்று வந்துள்ளன என்பது மீன மேஷம் பார்த்தல் என்ற பேச்சு வழக்காலும் தெளிவாகும். இப்போது தை மாதத்தைத் தமிழ்ப் புத்தாண்டின் தொடக்கமாகக் கொள்வதற்குச் சங்க காலத் தமிழ் இலக்கியங்களில் மறைமுகமாகவாகிலும் ஏதேனும் குறிப்பு காணப்படுகிறதா? கி.பி. 7ஆம் நூற்றாண்டில் தொடங்கிய பக்தி இலக்கியக் காலகட்டத்தில் மார்கழி நீராடல் நோன்பாகப் பரிணமித்த தை மாதப் பாவை நோன்புக்கும் உழவர் திருநாளாகக் கருதிக் கொண்டாடப்படுகின்ற பொங்கல் திருநாளுக்கும் இடையே உள்ள தொடர்பு என்ன என்று நாம் புரிந்துகொள்வது அவசியம். மார்கழி நீராடல் மரபு வைணவ சம்பிரதாயத்தில் கண்ணன் வழிபாட்டோடு தொடர்புபடுத்தி முதன்மைப்படுத்தப்படுகிறது. மார்கழி நீராடல் மரபில் கண்ணனுடைய அண்ணனாகிய பலராமனுக்கும் ஓர் இடம் உண்டு. பலராமன் சங்க இலக்கியங்களில் வாலியோன் வெள்ளையன் என்ற பெயரில் குறிப்பிடப்படுகிறான். அவனுடைய ஆயுதம் ஏர்க்கலப்பை ஆகும். நாஞ்சிற்பனைக் கொடியோன் புறநானூறு 564 அதாவது அவனே சங்ககால விவசாயக் கடவுள் ஆவான். பலராமனை புஜங்கம புரஸ்ஸர போகி எனக் கி.பி. 9ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த பராந்தக வீர நாராயண பாண்டிய மன்னனின் தளவாய்புரச் செப்பேடு குறிப்பிடுகிறது. எனவே போகிப் பண்டிகை என நாம் குறிப்பிடுவது பலராமனுக்கு உரிய விழாவே தவிர பரவலாகக் கருதப்படுவது போல இந்திரனுக்கு உரிய விழா அன்று. இந்திர விழா சித்திரை மாதப் பூர்ணிமையன்று நிகழ்ந்தது என்பது சிலப்பதிகாரத்தில் தெளிவுபடக் குறிப்பிடப்படுகிறது. எனவே மார்கழித் திங்களின் இறுதி நாளன்று கொண்டாடப்படும் போகிப் பண்டிகை விவசாயக் கடவுளான பலராமனுக்கு உரிய விழாவே. பூம்புகாரில் இந்திர விழாவின்போது சித்திரைச் சித்திரைத் திங்கள் சேர்ந்தெனக் காவற் பூதத்துக் கடை கெழு பீடிகை புழுக்கலும் நோலையும் விழுக்குடை மடையும் பூவும் புகையும் பொங்கலும் சொரிந்து மூதிற் பெண்டிர் வழிபட்டனர் எனச் சிலப்பதிகாரம் இந்திர விழவூரெடுத்த காதை வரி 64 69களில் குறிப்பிடப்படுகிறது. பிற்காலச் சோழராட்சியின்போது தைப் பொங்கல் விழா என்பது தமிழர் திருநாளாகக் கருதப்பட்டதா தமிழ்ப் புத்தாண்டு என்பது தைப் பொங்கலன்று தொடங்கிற்றா? இவை இரண்டிற்குமே தெளிவான விடை அல்ல என்பதுதான். சூரியன் தட்சிணாயனத்திலிருந்து உத்தராயனத்திற்குத் திரும்புகின்ற நாள் என்ற காலக்கணக்கீட்டின் அடிப்படையில் தை மாதம் முதல் தேதிக்கு முக்கியத்துவம் வழங்கப்படுவது பிற்காலச் சோழர் ஆட்சியில் நடைமுறைக்கு வந்துவிட்டது என்பது உண்மையே. ஆட்டைவட்டம் எனப்படும் ஓர் ஆண்டின் சுழற்சியை 360 பாகைகளை 90 பாகைகள் கொண்ட நான்கு பிரிவுகளாகப் பிரித்து சித்திரை விஷு தக்ஷிண அயனம் ஐப்பசி விஷு உத்தர அயனம் எனக் குறிப்பிடும் வழக்கம் கி.பி. 998ஆம் ஆண்டைச் சேர்ந்த தஞ்சை மாவட்டம் திருவலஞ்சுழி சேத்ரபால தேவர் கோயிற் கல்வெட்டில் பதிவு செய்யப்பட்டுள்ளது. இருப்பினும் இந்நாள் புத்தாண்டுத் தொடக்கமாகவோ தமிழர்க்கு மட்டுமேயுரிய திருநாளாகவோ கருதப்படவில்லை. சூரிய குலத்தைச் சேர்ந்தவர்களாகச் சொல்லப்படும் சோழர்களின் ஆட்சியில் முதன்மையான நிர்வாகப் பதவியை வகித்த சேக்கிழார் நாக தெய்வத்தைத் தமது குல தெய்வமாகக் கொண்டவர் ஆவார். அப்படி இருக்க சேக்கிழார் தம் பெரிய புராணத்தில் ஓரிடத்தில்கூடத் தைப் பொங்கல் விழாவை முதன்மைப்படுத்தியோ தமிழகத்தின் நெற்களஞ்சியமான தஞ்சைப் பகுதியின் உழவர்கள் கொண்டாடிய முதன்மையான ஒரு விழாவாகவோ குறிப்பிடவில்லை என்பது எண்ணிப் பார்க்கத்தக்கது. சோழ நாட்டு மள்ளர்களைக் பள்ளர்களை குறிப்பிடுகையில் இழுது செய்யினுள் இந்திரத் தெய்வதம் தொழுது நாற்று நடுவார் தொகுதியே பழுதில் காவிரி நாட்டின் பரப்பெல்லாம் என்றே சேக்கிழார் வருணிக்கிறார். திருத்தொண்டர் புராணம் திருநாட்டுச் சிறப்பு பா. 10 12. தமிழக வரலாற்றில் மருத நில உழவர்களான தேவேந்திர குல மள்ளர்களின் இடத்தையும் மழைக் கடவுளாகிய இந்திரனுக்குரிய இடத்தையும் நிர்ணயிக்க உதவும் பல குறிப்புகளுள் இதுவும் ஒன்றாகும். இங்கும் வேளாண்மை தொடர்பான விழாவாகத் தைப் பொங்கலோ வேளாண்மைக்குரிய கடவுளாக பலதேவனோ முதன்மைப்படுத்தப்படவில்லை. பிற்காலச் சோழர்களின் ஆட்சிக்காலத்தில்கூட இந்திர விழாவைவிட பலராமன் விழாவாகிய போகி பொங்கல் விழா முதன்மை பெற்றுவிடவில்லை என்பது தெளிவாகத் தெரிய வருகிறது. பூம்புகாரில் சித்திரைத் திங்களில் இந்திர விழா கொண்டாடப்பட்டதைப் பற்றிய இலக்கியச் செய்திகளின் அடிப்படையில் பார்த்தாலும் தேவர்களின் தலைவனாகிய இந்திரனுக்கு ஆண்டின் தொடக்க காலத்தில் விழா எடுக்கின்ற மரபு நீண்ட நெடுங்காலமாகச் சோழ நாட்டில் தொடர்ந்து வந்திருக்கின்றது என்பதும் பலராமன் விழாவாகிய தைப்பொங்கலைவிட இந்திர விழா பழைமையானது என்பதும் புலனாகின்றன. பருவங்களின் தலைவன் பிரஜாபதி என வேதங்கள் கூறுகின்றன. மகாபிரஜாபதி என இந்திரனைக் குறிப்பிடுவர். எனவேதான் பருவங்களின் தலைமைப் பருவம் தொடங்கும் சித்திரை மாதத்தில் இந்திரவிழா கொண்டாடப்பட்டிருக்க வேண்டும். மருத நிலத்தின் தெய்வமாக இந்திரனையும் அந்நிலத்துக்குரிய பெரும் பொழுதாக இளவேனில் பருவத்தையும் குறிப்பிடுவதே தமிழிலக்கிய மரபாகும். வரலாற்று உண்மைகளிலிருந்து நாம் சற்று கவனத்தைத் திருப்பிப் பருவங்களின் சுழற்சியை அடிப்படையாகக் கொண்ட இயற்கையின் காலக்கணக்கீட்டுக்கு வருவோம். திண்ணிலை மருப்பின் ஆடு தலையாக விண்ணூர்பு திரிதரும் வீங்கு செலல் மண்டிலம் என்பது சங்க இலக்கியமாகிய நெடுநல்வாடையில் இடம்பெறும் தொடராகும். வரி 160 161 மேஷ ராசியே தலையான முதல் ராசி என்பது இதன் பொருள். மேஷ ராசியில் சூரியன் பிரவேசிக்கின்ற மாதத் தொடக்கமே புத்தாண்டின் தொடக்கமாகும். ரோமானிய நாகரிகத்தில் முதல் மாதமாகக் கருதப்பட்ட ஏரீஸ் என்பது ஆடு மேஷம் என்றே பொருள்படும். இக்ஷ்வாகு மன்னர்களின் கி.பி. 3 4ஆம் நூற்றாண்டுக் கல்வெட்டுகளில் கிம்ஹ கிரீஷ்ம வஸ்ஸ வர்ஷ சரத் என்ற மூன்று காலங்கள் குறிப்பிடப்படுகின்றன. அதாவது கோடை மழை பனிக் காலங்களே இவ்வாறு குறிப்பிடப்பட்டன. இந்த வரிசையே தமிழ் இலக்கண மரபிலும் இளவேனில் முதுவேனில் கார் கூதிர் முன்பனி பின்பனி என்று சற்று விரிவாகக் குறிப்பிடப்படுகிறது. எனவே வானநூல் ஜோதிட அடிப்படையிலும் கோடைக்காலமே ஆண்டின் தொடக்கமாகும். சீவக சிந்தாமணியில் முக்தியிலம்பகத்தில் 3070 72 சீவகன் ஓராண்டுக் காலம் தவம் செய்தது வர்ணிக்கப்படுகிறது. நந்நான்கு மாதங்கள் கொண்ட மூன்று பருவங்களாக தீயுமிழ் திங்கள் நான்கு வானம் நீர்த்திரள் சொரிந்திடு திங்கள் நான்கு பனிவரை உருவி வீசும் மங்குல் சூழ் வாடை நான்காய திங்கள் என ஓராண்டுக்காலம் குறிப்பிடப்படுகிறது. இங்கெல்லாம் கோடைக்காலமே முதலாவது பருவமாகக் குறிப்பிடப்படுவதைக் கவனிக்க வேண்டும். இனி 60 ஆண்டுக் கணக்கீட்டினைப் பற்றி ஆராய்வோம். தமிழ் வருடப் பெயர்கள் எனக் குறிப்பிடப்படும் பிரபவ தொடக்கமாக அமைகிற 60 பெயர்களும் தமிழ்ப் பெயர்கள் அல்ல என்பது உண்மையே. 60 ஆண்டுகள் கொண்ட பிரபவாதி சுழற்சிமுறை வியாழ வட்டம் எனப்படும். 12 ஆண்டுகளுக்கு ஒருமுறை தனது பழைய இடத்துக்கு வருகிற குருவும் 30 ஆண்டுகளுக்கு ஒருமுறை தனது பழைய இடத்துக்கு வருகிற சனியும் ஒரே நேரத்தில் தாம்தாமிருந்த பழைய இடங்களுக்கே வருவது 60 ஆண்டுக்கு ஒருமுறைதான் நிகழும். எனவேதான் 60 ஆண்டுச் சுழற்சி முறை முதன்மை பெறுகிறது. ஆயினும் இந்த வியாழ வட்டத்திற்கும் சித்திரை மாதத்தில் புத்தாண்டு பிறப்பதற்கும் அடிப்படையான தொடர்பு ஏதுமில்லை. சித்திரை மாதத்தில் புத்தாண்டு தொடங்குவது என்பது வானநூலையும் பருவங்களின் சுழற்சியையும் அடிப்படையாகக் கொண்டது. எனவே பருவங்களின் சுழற்சியை அடிப்படையாகக் கொண்டு இயற்கையை ஒட்டி சித்திரை மாதத்தைத் தொடக்க மாதமாகக் கொண்டமைந்த ஆண்டுக் கணக்கீடுதான் பூர்விகத் தமிழ் மரபாகவும் இருக்க முடியும். கி.பி. 16ஆம் நூற்றாண்டில் போர்ச்சுகீசியரின் ஆதிக்கத்தைத் தொடர்ந்து ரோமன் கத்தோலிக்க சமயக் கண்ணோட்டத்தில் ஏசுநாதர் பிறந்த கேப்ரிகார்ன் மகர மாதம் முதன்மைப்படுத்தப்பட்டு ஜனவரியே கிறிஸ்து சகாப்தத்தின் முதல் மாதம் என்ற நிலை உருவாகிவிட்டது. 16ஆம் நூற்றாண்டுக்குப் பின் நிகழ்ந்த ஐரோப்பியக் காலனி ஆதிக்கம் இனம் புரிந்த இனம் புரியாத வகைகளிலெல்லாம் இந்தியச் சிந்தனையாளர் வர்க்கத்தை ஈர்த்து அடிமைப்படுத்திற்று. அதன் விளைவாக ஐரோப்பியர்கள் கைகாட்டுகிற திசையில் தமது தனித்த அடையாளத்தைத் தேடிக் காண்கிற முயற்சிகள் தொடங்கின. இந்தியா தாழ்வுற்று வறுமை மிஞ்சி விடுதலை தவறிக் கெட்டுப் பாழ்பட்டு நின்ற காலகட்டத்தில் நேரங் கெட்ட நேரத்தில் மேற்கொள்ளப்பட்ட காலங்கள் பற்றிய கணக்கீட்டில் தை மாதம்தான் தமிழர்களின் புத்தாண்டுப் பிறப்பு என்ற தவறான முடிவு விடையாகக் கிடைத்ததில் வியப்பில்லை. சார்பு நிலையால் ஏற்படும் மனமயக்கங்களில் ஆழ்ந்துவிடாமல் சுதந்திரமாக ஆராய்ந்தால் கிடைக்கும் விடை சித்திரையில்தான் புத்தாண்டு. கட்டுரையாளர் தொல்லியல் ஆராய்ச்சியாளர் தை முதல் நாளே தமிழரின் புத்தாண்டு தமிழண்ணல் இன்றும் சோதிடம் பார்ப்பவரிடம் சென்று பிறந்த பிள்ளையின் சாதகத்தைக் கணித்துக் கொடுங்கள் என்றுதான் கேட்கின்றனர். கணி கணியம் வானநூல். கணியின் வான நூல் வல்லவன். கணியர் சோதிடம் பார்த்துக் குறி சொல்பவர். இதனைப் ஓர் அறிவியலடிப்படையில் தமிழர்கள் பின்பற்றி வந்ததற்கான சான்றுகள் மிகப் பலவுள. கணியன் பூங்குன்றனின் யாதும் ஊரே எனத் தொடங்கும் பாடல் அவரது வானநூல் அறிவின் வழிப்பட்டதே யாகும். பக்குடுக்கை நன்கணியார் என்பவர் ஒரு புறநானூற்றுப் புலவர். இவரைப் பற்றி உ.வே.சா. அவர்கள் நன்கணியார் என்பது இவரது இயற்பெயர் கணி சோதிடம் வல்லவன் என் வரலாற்றுக் குறிப்பு எழுதியுள்ளார். பதினெண்கீழ்க்கணக்கில் திணைமாலை நூற்றைம்பது ஏலாதி எனும் இரு நூல்களை எழுதியவர் கணி மேதாவியார் அல்லது கணிமேதையார் எனக் குறிக்கப்பெற்றுள்ளது. சேரன் செங்குட்டுவன் வடநாட்டு வெற்றி முடித்து கங்கைக் கரையில் இருந்தபோது தன்னுடன் இருந்த கணியிடம் வஞ்சி நீங்கி எவ்வளவு காலம் ஆயிற்று என்று அறிய விரும்புகின்றான். அக் காலத்தில் பிறைச் சந்திரனின் வளர்ச்சியையும் தேய்வையும் வைத்துத் தான் நாட்களைக் கணக்கிட்டனர். சேரன் வானத்தே யுள்ள பிறையை நோக்கினானாம். அவனது குறிப்பை அறிந்த கணி நாம் வஞ்சி நகரை நீங்கி வந்த முப்பத்திரண்டு மாதங்கள் ஆயின என்றான். பிறை ஏர் வண்ணம் பெருந்தகை நோக்க இறையோன் செவ்வியில் கணி எழுந்து உரைப்போன் எண்ணான்கு மதியம் வஞ்சி நீங்கியது காதை 27 146149 என்பது காண்க. மதியமே பிறகு மாதம் ஆனது. திங்கள் என்பதும் அதுவே. அற்றைத் திங்கள் எனத் தொடங்கும் பாரி மகளிர் பாட்டும் காணலாம் புறம்112 சிலப்பதிகாரத்தில் ஆசான் பெருங்கணி அமைச்சருக்கு நிகராகவும் கருதப்படுகிறான். அவன் அரசனின் அருகில் இருக்கும் தகுதி பெற்றுள்ளான் சிலம்பு 228 263. குறுந்தொகையில் கோப்பெருஞ்சோழன் என்ற மன்னன் பாடிய பாடலொன்றுளது. அதில் கூந்தல் தவழும் தலைவியின் நெற்றி எட்டாம் நாள் பிறைமதி போல அழகாக அளவாக இருந்தது என்ற குறிப்புக் காணப்படுகிறது. மாக்கடல் நடுவண் எண் நாள் பக்கத்துப் பசுவெண் திங்கள் தோன்றியாங்குக் கதுப்பயல் விளங்கும் சிறுநுதல் . . . குற.129. தமிழ்த் தாத்தா உ.வே.சா. இதற்கு எட்டாவது திதி அட்டம் என்று விளக்கம் எழுதுகிறார். எண் நாள் பக்கம் இன்று பக்கம் என்பதையே பக்ஷம் என வடமொழியாக்கி வழங்குகின்றனர். இவ்வளவும் எழுதக் காரணம் தமிழர்கள் வானில் தோன்றிய மதியத்தை நாட்காட்டியாகக் கொண்டிருந்தனர் என்பதை விளக்குவதற்கேயாம். உவாப் பதினான்கு என்பது பிங்கல நிகண்டு. பதினான்கு நாள் வளர்பிறை பதினைந்தாம் நாள் முழுமதி பௌர்ணமி. அடுத்த பதினான்கு நாள் தேய்பிறை. பதினைந்தாம் நாள் மறைமதி அமாவாசை. ஆக முப்பது நாட்களைக் கொண்டு மதியம் மாதம் திங்கள் கணக்கிடப்பட்டது. நாள் என்ற சொல்லுக்கு நட்சத்திரம் என்பதே முன்னைய பொருள். கோள்கிரகம். நாளும் கோளும் என்பது உலக வழக்கு. 27 நாள்கள் நட்சத்திரங்கள் என்பதாலும் இரண்டையும் சேர்த்துக் கணக்கிட்டதாலும் மாத நாட்களில் ஒன்றிரண்டு கூடுதல் குறைவானது. கோள்களை கிரகங்கள் வைத்து ஒரு வாரம் ஞாயிறு முதலாகக் கணக்கிடப்பட்டது. இராகு கேது நீங்கலாக ஏழு கோள்களுக்கு கிரகங்களுக்கு ஏழு நாட்களாயின. ஆகவே கோள்களை வைத்து ஒரு வாரம் என்பதையும் நாள்களை வைத்தும் மதியத்தை வைத்தும் மாதத்தையும் சூரியனை வைத்து ஆண்டினையும் தமிழர்கள் கணக்கிட்டனர். இதற்கு மேலும் நூறு சான்றுகள் உள. சித்திரைத் திங்கள் இளவேனிற் காலத்தின் தொடக்கம். இதனை வசந்த காலம் என்பதுண்டு. பனிக் காலம் முடிந்து இளவேனில் வசந்தம் வந்ததும் மக்கள் அதை மிகுந்த மகிழ்ச்சியோடு கொண்டாடினர். அதனை ஆண்டின் தொடக்கம் என்பதற்காகக் கொண்டாடவில்லை. 2000 ஆண்டுகளுக்கு முன்பு கிரேக்கர்கள் ளுயீசபே எனப்படும் வசந்த காலத்தைத்தான் புத்தாண்டு தொடக்கமாகக் கருதினர் வசந்த காலம் தொடங்குவதற்கு அறிகுரியாகக் கொண்டாடினர் என்று கட்டுரையாளர் தினமணி 2412008 குறிப்பிடுகிறார். தமிழர்களும் இவ் வசந்த காலத்தைக் கொண்டாடிய செய்தி நிரம்பக் குறிக்கப் பெற்றுள்ளது. காதலர்கள் ஆறுகளிலும் அருவிகளிலும் நீராடியும் பூங்காக்களில் விளையாடியும் இன்பம் நுகர்ந்ததோடு மதுரையில் இலக்கிய விழாக்களும் நடை பெற்றனவாம். புதிய நூல்கள் அரங்கேற்றப் பெற்றனவாம். மகிழ்துணைப் புணர்ந்தவர் காதலர் வில்லவன் விழவினுள் விளையாடும்பொழுது நிலன் நாவில் திரிதரூஉம் நீண்மாடக் கூடலார் புலன் நாவில் பிறந்த சொல் புதிதுண்ணும் பொழுது என்று இது பலவாறு குறிக்கப்படுகிறது கலி. 35. இவ்விழா காலப் போக்கில் சமய விழாவாக மாறி நாயக்க மன்னர் காலத்தில் இன்றைய சித்திரைத் திருவிழா ஆனது. அதற்காக கிரேக்க உரோமானியரோ தமிழரோ இதை ஆண்டின் தொடக்க நாளாகக் கொண்டனர் என்பது முறையாகாது. இனி ஞாயிற்றின் செலவை வைத்துத் தமிழர்கள் ஆண்டு தொடக்கத்தைக் கணக்கிட்டனர் என்பதைப் பற்றி முன்னே சுட்டியபடி சான்று காண்போம். சூரியன் தென்திசையாகச் சாய்ந்து சென்றது மாறி வடதிசையாகச் சாய்ந்து செல்லும் நாள் தை முதல் நாளாகும். இன்று தட்சிணாயனம் உத்தராயனம் என்பர். இது மேஷராசி யில் நடப்பதை அனைவரும் அறிவர். மேஷம் என்பது ஆடு எனும் தமிழ்ச் சொல்லின் மொழி பெயர்ப்பாகும். ஆடு முன்பு யாடு என்றே வழங்கியது. இதனால் தமிழர்கள் யாட்டை என முதலில் அழைத்து பிறகு அது மூக்கொலி பெற்று யாண்டு ஆண்டு என ஆயிற்று. கண்ணகி ஈராறு ஆண்டு அகவையாள் கோவலன் ஈரெட்டாண்டு அகவையான் என மங்கல வாழ்த்துப் பாடலில் குறிக்கப் பெறுகின்றனர். பதிற்றுப் பத்தில் யாண்டு தலைப் பெயர 15 யாண்டு ஓர் அனைய ஆக 90 என வருகிறது. கணவன் மனைவியைப் பார்க்க ஓராண்டிற்கு ஒரு முறைதான் வருகின்றான். இதைத் தலைவி கூற்றாக ஓர் யாட்டு ஒரு கால் வரவு கலி.71 என்று கலித்தொகை குறிப்பிடுகிறது. யாடு மேடம் இராசியில் மாறுவதால் யாட்டு என ஆண்டு குறிக்கப்படுவதே முதல் வழக்கு. இன்றும் சனி கிரகம் ஏழரையாண்டு என்பதை ஏழரையாட்டைச் சனி என்றனர். அது மருவி ஏழரை நாட்டுச் சனி எனப் பிழைபட வழங்குகின்றது திண்ணிலை மருப்பின் ஆடுதலையாக விண்ணூர்பு திரிதரும் வீங்குசெலல் மண்டிலம் என நெடுநல். 160 161 ஞாயிறு குறிக்கப் படுகிறது. ஆடு மேட ராசியே முதலாவதாகும். ஆடுதலையாக என்பதற்கு மேடராசி முதலாக ஏனை இராசிகளில் சென்று திரியும் என நச்சினார்க்கினியர் விளக்கம் தருகிறார் மேஷ ராசியில் சூரியன் பிரவேசிக்கின்ற மாதத் தொடக்கமே புத்தாண்டின் தொடக்கமாகும் என்று தெளிவாக எழுதுகின்றவர் சித்திரை மாதத்தைக் குறிப்பிடுவது தடுமாற்றமாகவுளது. மேஷம் என்பதற்கு முற்பட்ட யாடு ஆடு எனும் சொல் மேட இராசியைக் குறிக்க அதனடிப்படையில் சூரியனின் சுழற்சியை வைத்து தமிழர் ஆண்டினைக் கணக்கிட்டதால் தமிழர்களின் வானநூல் முறைப்படி யாட்டு யாட்டை ஆண்டு என மாறி வழங்கிய இதனைச் சான்றாகக் கொண்டு தை முதல் நாளே தமிழாண்டின் தொடக்கமெனக் கொள்வதே தக்கதாகும். சித்திரை முதல்நாள் இளவேனிலின் வசந்தத்தின் தொடக்கமாகும். ஆண்டுத் தொடக்கமாகாது. அது இன்று கோடை காலம் ஆனது பருவ மாற்றங்களின் கொடுமையாகும். தமிழறிஞர்கள் சிலர் ஆங்கிலப் புத்தாண்டை ஒட்டி தமிழ்ப் புத்தாண்டை வகுத்துவிட்டனர் எனக் குறிப்பிடுவது மிகைப்பட்ட நகையாடலாகவுளது. செம்மொழி என அறிவிக்கப்பட்டு அதன்பின் அச் செம்மொழி பயின்ற தமிழறிஞர்களை அறவே புறக்கணித்துவிட்டுத் தமிழை வளர்ப்பதும் அவர்களைக் குறைவாக மதிப்பிடுவதும் கூடி வரும் இந் நாளில் தமிழறிஞர்கள் நகையாடப்படுவது இயல்பேயாகும். அவசரத்தில் அள்ளித் தெளித்த கோலம் பழ. நெடுமாறன் தமிழர் புத்தாண்டின் தொடக்க நாள் தை முதல் நாள் என்பதை அதிகாரப்பூர்வமாக்கும் வகையில் சட்டமன்றத்தில் சட்டமுன்வடிவைக் கொண்டுவந்து அனைத்துக் கட்சியினரும் ஆதரிக்க ஒரேமனதாக நிறைவேற்றுவதற்கு வழிசெய்த முதல்வர் கருணாநிதியைப் பாராட்டுகிறேன். தொன்மை வாய்ந்த மொழியான தமிழுக்கும் மூத்த குடியினரான தமிழர்களுக்கும் தனியாகப் புத்தாண்டு என்பது இல்லையா? காலப்பாகுபாடு பற்றிய கருத்தோட்டம் தமிழர்களிடம் கிடையாதா? என்ற கேள்விகள் எழுகின்றன. சங்ககாலத் தமிழர் ஓர் ஆண்டை ஆறு பருவங்களாகப் பகுத்தனர். ஒவ்வொரு பருவமும் இரண்டு மாதங்களைக் கொண்டிருந்தன. கார் கூதிர் முன்பனி பின்பனி இளவேனில் முதுவேனில் என வழங்கப்பட்ட இந்த ஆறு பருவங்கள் தமிழுக்கே உரிய அகத்தினை மரபின் அடிப்படையாகும். குமரிக் கண்டத்தில் வாழ்ந்த தமிழர்கள் தென்திசையில் நின்ற கதிரவன் வடதிசைக்குச் செல்லத் தொடங்கும் உத்தராயணம் நாளையும் இணைத்துக் கொண்டாடினர். இதன் மூலம் தைத்திங்கள் முதல்நாள் தமிழர் பண்பாட்டுத் தளத்தில் சிறப்பான இடத்தைப் பெற்றது. தமிழ்நாட்டில் கிடைத்துள்ள இலக்கிய கல்வெட்டு சான்றுகளின்படி ஞாயிற்றை அடிப்படையாகக் கொண்டதும் சித்திரையில் தொடங்கப் பெறுவதுமான ஞாயிற்று ஆண்டுக் கணக்கு ஒன்றும் கல்வெட்டுச் சான்றுகளின்படி வியாழனை அடிப்படையாகக் கொண்ட வியாழ ஆண்டுக் கணக்கு ஒன்றும் பின்பற்றப்பட்டு வந்துள்ளன. ஞாயிற்று ஆண்டை சோழ மன்னர்களும் வியாழ ஆண்டை பாண்டியர்களும் சேரர்களும் பின்பற்றியுள்ளனர் என முனைவர் க. நெடுஞ்செழியன் கூறியுள்ளார். சிந்து சமவெளி நாகரிக மக்களால் பின்பற்றப்பட்ட ஆண்டு வியாழ ஆண்டே என்பதை ருசிய அறிஞர்கள் நிறுவியுள்ளனர். 1985ஆம் ஆண்டு மாஸ்கோவில் நடைபெற்ற மகாநாட்டில் ஆய்வுரை வழங்கிய அறிஞர்கள் இந்த உண்மையை வெளியிட்டனர். 5 ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பு சிந்துசமவெளியில் பரவியிருந்த நாகரிகம் எகிப்திய மெசபடோமிய நாகரிகங்களைவிட மிக முந்தியது. அதிகமான பரப்பில் பரவியிருந்தது என்பதையும் அறிஞர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர். 141085ம் நாளிட்ட தினமணி இதழ் இச்செய்தியை விரிவாக வெளியிட்டுள்ளது. தமிழ்நாட்டில் 60 ஆண்டு கணக்குமுறை வியாழ ஆண்டிற்கு உரியதாக இருந்தது. பின்னர் ஞாயிற்றாண்டோடு இது கலந்துவிட்டது. இந்த முறை கி.பி. 312ஆம் ஆண்டில் தொடங்கியதாக அறிஞர்கள் கருதுகின்றனர். ஆயினும் 14ஆம் நூற்றாண்டின் இறுதியில் நாயக்க மன்னர்களால் இம்முறை தமிழகத்தில் அறிமுகப்படுத்தப்பட்டதை கல்வெட்டுகள் வழியாக அறிய முடிகிறது. ஞாயிற்று ஆண்டை அடிப்படையாகக் கொண்டு ஆண்டிற்கு 365 நாள்கள் என வகுத்ததும் தமிழர்களே என்பதை கிரேக்க நாட்டுப் பயணியான மெகஸ்தனிஸ் எழுதிய குறிப்புகளின் மூலம் அறிகிறோம். சாலிவாகன சகம் என்ற ஆண்டுமுறை சித்திரை மாதத்தை முதல் நாளாகக் கொண்டிருந்தது. இதுதவிர பசலி கொல்லம் என்னும் தொடர் ஆண்டுகளும் தமிழகத்தில் வழக்கில் இருந்தன. பண்டைத் தமிழ் மக்கள் ஒரு தலைநகரின் தோற்றம் அல்லது பேரரசன் பிறப்பு முதலியவற்றை அடிப்படையாகக் கொண்டு தொடராண்டு கணித்து வந்தனர் என்பது பழந்தமிழ் இலக்கியங்களில் இடம்பெற்றுவந்த குறிப்புகளால் அறிய கிடக்கிறது என புலவர் இறைக்குருவனார் கருதுகிறார். அரசர்கள் முடிசூட்டிக்கொண்ட ஆட்சித் தொடக்கத்தை அடிப்படையாகக் கொண்டு அவ்வரசர் பெயரோடு ஆட்சி ஆண்டு என்று குறிப்பிடும் மரபு பிற்காலச் சோழர் காலத்தில் கடைப்பிடிக்கப்பட்டது என்பதைக் கல்வெட்டுகள் எடுத்துக்கூறுகின்றன. தமிழ்நாட்டிற்கு ஐரோப்பியர் வருகைக்குப் பிறகு கிரிகேரியன் ஆண்டு என அழைக்கப்படும் கிறித்துவ ஆண்டுமுறை பழக்கத்திற்கு வந்தது. கிசிரி முகமதிய ஆண்டுமுறை நபிகள் நாயகம் மக்காவிலிருந்து மதினாவுக்குப் புறப்பட்ட காலத்தை அடிப்படையாகக் கொண்டு வகுக்கப்பட்ட ஒன்றாகும். புத்த மதத்தவர் புத்தர் முக்திபெற்ற நாளின் அடிப்படையில் ஆண்டுமுறையை வகுத்துக் கொண்டுள்ளனர். அதைப்போல மகாவீரர் முக்தி பெற்ற நாளினை அடிப்படையாகக் கொண்டு மகாவீரர் நிர்வாண ஆண்டு சமணர்களால் கடைப்பிடிக்கப்பட்டது. எனவே தமிழர்களுக்கு தொடர் ஆண்டு இல்லாத குறைபாட்டினை போக்குவதற்காக கி.பி. 1921ஆம் ஆண்டில் சென்னை பச்சையப்பன் கல்லூரி மண்டபத்தில் மறைமலையடிகள் தலைமையில் கூடிய தமிழ் அறிஞர்கள் திருவள்ளுவராண்டு முறையை தமிழர்கள் கடைப்பிடிக்க வேண்டுமென முடிவு செய்தனர். திருவள்ளுவர் காலம் கி.மு. முதலாம் நூற்றாண்டு என கொண்டு கி.மு. 31ஆம் ஆண்டைத் தொடக்கமாகக் கொண்டு இந்த ஆண்டுமுறை வகுக்கப்பட்டது. ஆனாலும் பிற்காலத்தில் கிடைத்துள்ள பல்வேறு புதிய சான்றுகளின் மூலம் திருவள்ளுவரின் காலம் இன்னும் பழமையானது எனக் கருதும் அறிஞர்களும் உள்ளனர். 6122001 அன்று மலேசியா நாட்டின் தலைநகரான கோலாலம்பூரில் தமிழ் அமைப்புகள் இணைந்து நடத்திய மாநாட்டில் தை முதல் நாளே தமிழ் ஆண்டின் தொடக்க நாள் என்னும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. ஆனாலும் இறுதியான முடிவு தெரியும்வரை மறைமலையடிகள் தலைமையில் வகுக்கப்பட்ட திருவள்ளுவராண்டு கணக்கினை தமிழர்கள் பின்பற்றி வருகின்றனர். 1972ஆம் ஆண்டில் முதல்வராக கலைஞர் கருணாநிதி பதவி வகித்தபோது திருவள்ளுவராண்டு முறையினை தமிழக அரசு அதிகாரப்பூர்வமாக ஏற்றது. அரசிதழிலும் அரசு வெளியிட்ட நாள்காட்டி நாள்குறிப்பு ஆகியவற்றிலும் இம்முறை கடைப்பிடிக்கப்பட்டு வருகிறது. 1983ஆம் ஆண்டில் முதல்வராக எம்.ஜி.ஆர். இருந்தபோது தமிழக அரசின் அனைத்து அலுவல்களிலும் திருவள்ளுவராண்டினை நடைமுறைப்படுத்த ஆணை பிறப்பிக்கப்பட்டது. ஆனாலும் தமிழர் ஆண்டு என்ற பெயரில் வடமொழிப் பெயர்களைக் கொண்ட ஆண்டுப்பெயர்கள் கடைப்பிடிக்கப்பட்டன. சித்திரை முதல் நாள் தமிழாண்டு பிறப்பு என்பதும் தொடர்ந்தது. இதன் விளைவாக திருவள்ளுவராண்டு வகுக்கப்பட்டதன் நோக்கம் முழுமையாக நிறைவேறவில்லை. அதனை அரசு ஏற்றுக்கொண்ட போதிலும் நடைமுறையில் அது செயலுக்கு வரவில்லை. எனவே திருவள்ளுவராண்டின் தொடக்க நாள் சித்திரை முதல்நாளா தை முதல்நாளா என்ற குழப்பம் நிலவியது. தமிழறிஞர் கா. சுப்பிரமணியபிள்ளை போன்றவர்கள் ஆவணி மாதமே பண்டைத் தமிழ்நாட்டில் ஆண்டுத் தொடக்க மாதமாகக் கடைப்பிடிக்கப்பட்டது என கருதினார்கள். இந்தக் குழப்பங்களைப் போக்கும் வகையில் முதலமைச்சர் கருணாநிதி தை முதல்நாளே திருவள்ளுவராண்டின் தொடக்க நாள் என்பதை சட்டப்பூர்வமாக ஆக்கியிருப்பது வரவேற்கத்தக்கது. ஆனால் உலகத் தமிழர்களைக் கணக்கிலோ கவனத்திலோ எடுத்துக்கொள்ளப்படாமல் தமிழக சட்டமன்றத்தில் மட்டும் இத்தகைய சட்டமுன்வடிவு ஏற்கப்படுவது முறையானது அல்ல. தமிழர் பண்பாட்டுத் தளத்தில் மிக முக்கியமான முடிவு இதுவாகும். ஆயிரமாயிரம் ஆண்டுகளுக்கு தலைமுறைதலைமுறையாகத் தமிழர்களால் தொடர்ந்து கடைப்பிடிக்க வேண்டியதுமாகும். தஞ்சைத் தமிழ்ப் பல்கலைக்கழகம் உலகத் தமிழ் ஆராய்ச்சி நிறுவனம் பழமையான அமைப்புகளான மதுரைத் தமிழ்ச் சங்கம் கரந்தை தமிழ்ச்சங்கம் தமிழகப் புலவர் குழு தமிழ்நாட்டில் உள்ள அனைத்துப் பல்கலைக்கழகங்களைச் சேர்ந்த தமிழ்த்துறைத் தலைவர்கள் தமிழ் வரலாற்று அறிஞர்கள் தமிழ் கல்வெட்டு அறிஞர்கள் மற்றும் இலங்கை மலேசியா தென் ஆப்பிரிக்கா மற்றும் பல நாடுகளில் வாழும் தமிழறிஞர்கள் தமிழ் அமைப்புகளின் பிரதிநிதிகள் ஆகியோரைக் கொண்ட ஆலோசனைக் கூட்டம் ஒன்றினை தமிழக முதலமைச்சர் கூட்டி தை திங்கள் முதல்நாளே திருவள்ளுவராண்டின் தொடக்க நாள் என்பதை நன்கு ஆராய்ந்து ஏற்கச் செய்து அதன்பிறகு இதனை தமிழக சட்டமன்றத்தில் நிறைவேற்றியிருந்தால் அவரது பெருமையும் உயர்ந்திருக்கும். உலகத் தமிழர்களும் இதை மகிழ்ச்சியுடன் பின்பற்றத் தொடங்கியிருப்பார்கள். 1982ஆம் ஆண்டில் யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தில் மறைந்த பேராசிரியர் க. கைலாசபதி பேராசிரியர் கா. சிவத்தம்பி ஆகியோரின் அழைப்பின் பேரில் நான் உரையாற்றிய கூட்டத்தின் முடிவில் மாணவர்கள் கேள்விக்கணைகளைத் தொடுத்தனர். தமிழ்நாட்டில் முதலமைச்சர் எம்.ஜி.ஆரால் தமிழ் எழுத்துச் சீர்திருத்தம் அதிகாரப்பூர்வமாக நடைமுறைப்படுத்தப்பட்ட நேரம் அது. அந்த மாணவர் அது குறித்து கேள்வி கேட்டார். தமிழ்நாட்டில் எழுத்துச் சீர்திருத்தம் செய்திருக்கிறீர்களே ஏன் எங்களைக் கேட்கவில்லை. தமிழ் உங்களுக்கு மட்டுமே சொந்தமா? என்ற கேள்வியை அவர் எழுப்பியபோது நான் ஒரு கணம் திகைத்துப்போனேன். ஆனால் மறுகணமே அந்தக் கேள்வியில் உள்ள நியாயத்தை தவிப்பை உணர்ந்தேன். தமிழ் எழுத்துச் சீர்திருத்தத்தை அறிவிப்பதற்கு முன்னால் ஈழத்தமிழ் அறிஞர்களையும் பிறநாட்டுத் தமிழ் அறிஞர்களையும் அழைத்துக் கலந்துபேசி முடிவெடுத்திருக்க வேண்டும் என்பதை அந்த மாணவரின் கேள்வி எனக்கு உணர்த்திற்று. தமிழகத்திற்கு நான் திரும்பி வந்தபோது தமிழக சட்டமன்றத்தில் இது குறித்துப் பேசினேன். பேரவையில் இருந்த முதலமைச்சர் எம்.ஜி.ஆர். என்னை அழைத்துப் பேசி முழு விவரத்தையும் கேட்டறிந்தார். எழுத்துச் சீர்திருத்தம் பிரச்னையில் மட்டுமல்ல. தமிழில் கலைச்சொற்கள் அறிவியல் சொற்கள் போன்றவற்றின் உருவாக்கத்திலும் உலகத் தமிழறிஞர்கள் பங்கேற்க வேண்டிய அவசியத்தை நான் வலியுறுத்தினேன். இல்லையென்றால் வெவ்வேறு விதமான கலை அறிவியல் சொற்கள் உருவாகிவிடக்கூடிய அபாயத்தையும் சுட்டிக்காட்டினேன். எனது கோரிக்கையின் நியாயத்தை முதலமைச்சர் எம்.ஜி.ஆர். உணர்ந்தார். உரிய நடவடிக்கைகளை எடுப்பதாகவும் கூறினார். திருவள்ளுவர் ஆண்டின் தொடக்க நாள் எது என்பதை முடிவு செய்யும் உரிமையும் நமக்கு மட்டும் சொந்தமானது அல்ல. உலகத்தமிழர்களுக்கும் சொந்தமானது. அவர்களையும் கலந்துகொண்டு செய்திருந்தால் மட்டுமே அந்த முடிவு நிரந்தரமாக நிலைத்து நிற்கும். 60 3 மேல் ஜனவரி 18 2007 சிம்ம லக்னத்தில் தை மாதம் பிறந்ததால் ஆண் வாரிசுக்கு ஆபத்து என்று வீதிகளில் விளக்கேற்றி பரிகாரம் சிம்ம லக்னத்தில் தை மாதம் பிறந்ததால் ஆண்களுக்கு ஆகாது என்கிற கருத்து பரவியதை அடுத்து சென்னை தாம்பரத்தில் வீட்டு வாசலில் விளக்கு ஏற்றும் பெண்கள். சேலம் ஜன. 19 தை மாதம் சிம்ம லக்னத்தில் பிறந்ததால் ஆண் வாரிசுகளுக்கு ஆபத்து என வதந்தி பரவியது. இதற்கு பரிகாரமாக தமிழகம் முழுவதும் பல இடங்களில் வியாழக்கிழமை வீதிகளில் விளக்குகள் ஏற்றப்பட்டன. வீட்டின் முன்பு வாழை இலையில் அரிசியைப் பரப்பி விளக்கேற்றி வழிபட வேண்டும் என ஜோதிடர்களும் பரிகாரம் செய்வதில் அனுபவம் படைத்தவர்களும் கூறினர். இந்த செய்தி காட்டுத் தீ போல எல்லா இடங்களுக்கும் பரவியது. இதை கேட்டு அவரவர் செல் போன் மூலம் தங்களது உறவினர்களுக்கும் தகவல் தெரிவித்தனர். சில மணி நேரங்களில் எல்லா மாவட்டங்களுக்கும் இத் தகவல் பரவியது. சென்னை திருவள்ளூர் காஞ்சிபுரம் சேலம் நாகப்பட்டினம் திருச்சி தஞ்சை வேலூர் கோவை உள்பட மாநிலம் முழுவதும் பெண்கள் வீதிகளிலும் வீட்டு நுழைவு வாயிலுக்கு வெளியேயும் விளக்கு ஏற்றி பரிகாரம் செய்தனர். ஆண்களுக்கு ஆபத்து என்று பரபரப்பு தமிழகத்தை உலுக்கிய தை மாத தோஷம் சென்னை ஜன. 19 தை மாதம் சிம்ம லக்க னத்தில் பிறந்ததால் ஆண் வாரிசுகளுக்கு ஆபத்து என்று ஜோதிட தகவல் வெளி யானது. இதற்கு பரிகாரமாக பெண்கள் வீட்டின் முன் வாழை இலையில் அகல்விளக்கு ஏற்றி வழிபட வேண்டும் என்றும் ஜோதிடர் கள் தெரிவித்தனர்.குடும்பத் தில் எத்தனை ஆண்கள் உள்ளனரோ அவர்கள் ஒவ் வொருவருக்கும் ஒரு விளக்கு வீதம் ஏற்ற வேண்டும் என்றும் கூறப்பட்டது. செய்யாறு திருவண்ணா மலை ஆற்காடு பகுதியில் முதன் முதலில் கிளம்பிய இந்த தகவல் காட்டுத்தீ போல் தமிழ்நாடு முழுவதும் பரவியது. உறவினர்கள் ஒரு வருக்கொருவர் போனில் தகவல் தெரிவித்து வீடுகளில் விளக்கு ஏற்றி பரிகார பூஜை செய்தனர். நேற்று முன்தினம் இரவே வேலூர் திருவண்ணாமலை மாவட்டங்களில் பெண்கள் விளக்கு ஏற்றி வழிபட்டனர். சென்னை சென்னைக்கு இந்த தகவல் பரவியதும் பெண்களிடையே பரபரப்பு ஏற்பட்டது. மாலையில் பெரும்பாலான வீடுகளில் பெண்கள் அகல் விளக்கு ஏற்றி பரிகாரம் செய் தனர். பெரம்பூர் வியாசர்பாடி ஓட்டேரி சூளை டவுட்டன் வடபழனி திருவொற்றிர் எண்ணூர் காசிமேடு ஆகிய பகுதிகளில் வீடுகள் தோறும் விளக்கு ஏற்றி இருந்ததை காண முடிந்தது. எதிர் எதிர் வீட்டுக்காரர்கள் ஒருவரைப்பார்த்து ஒருவர் விளக்கு ஏற்றினார்கள். உறவினர்கள் போனில் தக வல் தெரிவித்து விளக்கு ஏற்றுமாறு சொன்னார்கள். இதனால் சென்னையின் பெரும்பாலான தெருக்களில் விளக்குகள் எரிந்தன. கார்த்திகை தீபம் போல் வீடுகளில் விளக்குகள் எரிந்தன. வீடுகள் தோறும் இதே பேச்சாக இருந்தது. 2வது நாளாக தமிழ்நாடு முழுவதும் இன்று 2வதுநாளாக வீடுகளில் விளக்குகள் ஏற்றபப்பட்டன. பகலிலும் சில வீடுகளில் விளக்கு ஏற்றப்பட்டு இருந் தது. தொடர்ந்து 3நாட்கள் வரை விளக்கு ஏற்ற வேண்டும் என்று ஜோதிடர்கள் கூறியுள்ளதால் நாளையும் பெண்கள் விளக்கு ஏற்றி பரிகாரம் செய்கிறார்கள். 1 .. . .
[ " 14 2009 .", ".", "அலசல் ஆபிதீன் பக்கங்கள் இசை இனிஆரம்பம் இன்று இரு கண்கள் போதாது உரக்கச் சொல்வேன் உலக நிகழ்வுகள் எழுத்தாயுதம் ஒன்றுமில்லை ஒரு தமிழ்ப் பெண்ணின் கிறுக்கல்கள் .", ".", ".", "கசாகூளம் கடுகு.காம் .", "கதம்ப மாலை கதிரவன் கவிதைச் சாலை கார்க்கியின் பார்வையில் கீதாபாலராஜன் குளவிகள் கூத்தரங்கம் கூமுட்டை என்னா சொல்றாருன்னா.. கேள்வி கை.அறிவழகன் கோவை குரல் சகுரா சந்தோஷ் பக்கங்கள் சாரல் சாரல் சித்ரன் சிறுதுளி சிறுமழை சுட்டிப் பையன் சூப்பர் டூப்பர் செந்தமிழ்ச்சோலை செப்புப்பட்டயம் செம்ம மொக்கை செய்வதை திருத்தச் செய் டிமாக்ஸ் தமிழில் பங்குவணிகம் தமிழோவியம் தமிழ் பதிப்புலகம் தமி்ழ் உலகம் தர்மாவின் வலைப்பக்கம் தாளிக்கும் ஓசை தீஸ்மாஸ் டி செல்வா தேசிய முற்போக்கு திராவிடர் கழகம் நடைவழிக் குறிப்புகள் நதியலை நான் நான் கண்ட உலகம் எங்கணமாயினும் அஃதே இங்கே நிறம் உதய தாரகை நெட்டில் சுட்டவை .", ".", ".", "பா.க.ச.", "பாமரன் பிரகிலுப்தம் பிறழ்வு புதிய தமிழ்ப் பட தரவிறக்கம் மனம் போன போக்கில் மரவண்டின் ரீங்காரம் மைய நீரோட்டம் மொக்கைப் பெட்டகம் யு.எஸ்.தமிழன் லிங்க்கர் வடக்கு மாசி வீதி வாய்கொழுப்பு விழியன் பக்கம் வே.மதிமாறன் ஸ்ரீ ராமதாஸ் இல்லம் .", ".", ".", "360 2.0 காப்பகம் ஏப்ரல் 2009 10 மார்ச் 2009 17 ஜனவரி 2009 2 திசெம்பர் 2008 1 நவம்பர் 2008 8 ஒக்ரோபர் 2008 23 செப்ரெம்பர் 2008 26 ஓகஸ்ட் 2008 17 ஜூலை 2008 24 ஜூன் 2008 38 மே 2008 44 ஏப்ரல் 2008 22 மார்ச் 2008 45 பிப்ரவரி 2008 42 ஜனவரி 2008 77 திசெம்பர் 2007 75 நவம்பர் 2007 101 ஒக்ரோபர் 2007 68 செப்ரெம்பர் 2007 40 ஓகஸ்ட் 2007 60 ஜூலை 2007 79 ஜூன் 2007 92 மே 2007 117 ஏப்ரல் 2007 49 மார்ச் 2007 92 பிப்ரவரி 2007 141 ஜனவரி 2007 187 திசெம்பர் 2006 85 நவம்பர் 2006 141 ஒக்ரோபர் 2006 141 செப்ரெம்பர் 2006 145 ஓகஸ்ட் 2006 95 ஜூலை 2006 16 ஜனவரி 2006 1 சேரனின் பொக்கிஷம் தினமணி விளம்பரம் நாளிதழ் சுவரோட்டி மைக் மோகன் சுட்டபழம் வெங்கட் பிரபு சரோஜா யுவன் சங்கர் ராஜா விளம்பரம் ?", "அண்மைய பின்னூட்டங்கள் இல் 3 இல் இல் 918 .", "இல் .. .", "இல் .. .", "இல் .", ".", "இல் 2. .", "இல் .", "இல் .", "இல் .", "இல் 24 .", "இல் .. .", "இல் .", "இல் .", "இல் பக்கங்கள் ?", "... .. .. திசெம்பர் 2021 தி செ பு விய வெ ச ஞா 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20 21 22 23 24 25 26 27 28 29 30 31 ஏப் ஒரு தவறு ஏற்பட்டுள்ளது செய்தியோடை வேலைசெய்யவில்லை.", "பின்னர் மீள முயற்சிக்கவும்.", "2966495 மேல் பதிவு செய் உள்நுளை கருத்துகள் ஊட்டம் .", "?", "மேல் ஜனவரி 24 2008 சித்திரையில்தான் புத்தாண்டு எஸ்.", "ராமச்சந்திரன் இக் கட்டுரை முற்ற முழுக்க ஒரு வரலாற்று ஆய்வே.", "சித்திரை மாதம் முதல் தேதியன்று பிறக்கின்ற புத்தாண்டைத் தமிழ்ப் புத்தாண்டு என்று குறிப்பிடுவது சரியா என்ற ஒரு விவாதம் கடந்த நூற்றாண்டில் தமிழறிஞர்களிடையே எழுந்தது.", "சித்திரையை முதல் மாதமாகக் கொள்ளும் காலக்கணக்கீடோ அறுபது தமிழ் வருடப் பெயர்களாகக் குறிப்பிடப்படும் பிரபவாதி ஆண்டுகளின் பெயர்களோ தமிழ் மரபைச் சார்ந்தவையல்ல என்று முடிவு செய்யப்பட்டதாகத் தெரிகிறது.", "சங்க இலக்கியங்களில் தைந்நீராடல் எனப்பட்ட பாவை நோன்பு சிறப்பாகக் குறிப்பிடப்படுகிறது என்பது உண்மையே.", "ஆனால் அதனைச் சூரிய வழிபாட்டுடன் தொடர்புபடுத்துவதற்குரிய குறிப்போ புத்தாண்டு தொடங்குகிறது என்று அனுமானிப்பதற்கு அடிப்படையான சூரியனின் வடக்கு நோக்கிய நகர்வு உத்தராயனத் தொடக்கம் தை மாதம் முதல் தேதியன்றுதான் நிகழ்கிறது என்பது பற்றிய குறிப்போ சங்க இலக்கியங்களில் காணப்படவில்லை.", "எனவே சங்க இலக்கியங்கள் குறிப்பிடும் தைந்நீராடலுக்கும் புத்தாண்டுப் பிறப்பிற்கும் தொடர்பில்லை என்பது வெளிப்படை.", "அவ்வாறாயின் தை மாதப் பிறப்பினைத் தமிழ்ப் புத்தாண்டாகத் தமிழறிஞர்கள் சிலர் முடிவு செய்ததற்கு என்ன அடிப்படை இருக்கக்கூடும் என யோசித்தால் ஆங்கில வருடப் பிறப்புக் காலமாகிய ஜனவரி மாதத்தினையொட்டித் தை மாதம் வருவதாலும் விக்ரம சகாப்தம் சாலிவாகன சகாப்தம் முதலியனவெல்லாம் காலாவதியாகிப் போய் ஐரோப்பிய சகாப்தம் சொல்லப்போனால் கிறிஸ்துவ யுகம் அகிலத்தையே ஆக்கிரமித்துவிட்டதாலும் அதற்கு ஒத்து வருகிற வகையில் நமது பழம் மரபுகளுக்குப் புதிய விளக்கமளிக்கிற ஓர் ஒத்திசைவே இதற்கு அடிப்படையாக இருந்திருக்க வேண்டும் எனத் தோன்றுகிறது.", "இந்தச் சிந்தனைப் போக்கு 16ஆம் நூற்றாண்டிலேயே தொடங்கிவிட்டதெனத் தெரிகிறது.", "தமிழில் வெளிவந்த முதல் அச்சு நூலான தம்பிரான் வணக்கத்தில் கிறிஸ்துவ அப்தம் 1578ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் 20ஆம் தேதி அன்று அச்சிடப்பட்டதாகப் போர்ச்சுக்கீசிய மொழியிலும் அற்பிகை மாதம் 20ஆம் தேதி அச்சிடப்பட்டதாகத் தமிழிலும் குறிப்பிடப்பட்டுள்ளன.", "அக்டோபர் மாதத்துக்கு நேரான தமிழ் மாதம் அற்பிகை ஐப்பசி எனக் கருதப்பட்டுள்ளது.", "கி.பி.", "18ஆம் நூற்றாண்டின் தொடக்கத்தில் தமிழகத்தில் சமயப் பணிபுரிந்த இத்தாலி நாட்டைச் சேர்ந்த கத்தோலிக்கத் துறவியான வீரமாமுனிவர் தமது தேம்பாவணியில் மகவருள் படலம் பா.", "96 ஏசுநாதர் மார்கழி 25ஆம் தேதியன்று பிறந்தார் எனக் குறிப்பிடுகிறார்.", "ஐரோப்பியக் காலண்டர் மாதங்களையும் தமிழ் மாதங்களையும் ஒன்றுபடுத்திப் பார்க்கும் போக்கின் தொடர்ச்சியாகவும் தைத்திங்களில் தமிழ்ப் புத்தாண்டு தொடங்குவதாகக் கருதும் மனப்போக்கின் ஆரம்பமாகவும் இதனைக் கருதலாம்.", "2000 ஆண்டுகளுக்கு முன்பு கிரேக்கர்கள் எனப்படும் வசந்த காலத்தைத்தான் புத்தாண்டுத் தொடக்கமாகக் கருதினர்.", "கிரேக்க ரோமானிய நாகரிகங்களில் மார்ச் மாதம் முதல் நாளன்று வசந்த காலம் தொடங்குவதன் அறிகுறியாக ஒருவர் மேல் ஒருவர் சாய நீரைத் தெளித்துக் கொண்டும் குறும்புகள் செய்தும் சிரித்து விளையாடியும் மகிழ்வர்.", "மேலைநாடுகளில் உறைய வைக்கும் குளிர்காலம் முடிந்து வெயிற்காலம் தோன்றுவது மிகவும் மகிழ்ச்சியுடன் வரவேற்கப்பட்டது.", "வணிகர்களும் அரசாங்கமும் தமது வரவு செலவுக் கணக்கை அன்றுதான் தொடங்குவர்.", "இம்மரபுகள்தாம் ஏப்ரல் மாதம் முதல் நாளுக்கு மாற்றப்பட்டுத் தற்போது உலகளவில் பின்பற்றப்படுகின்றன.", "இவ்வாறு மாற்றப்பட்டதற்குப் பல காரணங்கள் உள்ளன.", "கிரேக்கக் காலக் கணக்கீட்டின்படி செவ்வாய்க் கிரகத்தை அதிபதியாகக் கொண்ட ஏரீஸ் வீட்டில் சூரியன் இருக்கின்ற மாதமே மார்ச் மாதமாகும்.", "ரோமானிய லத்தீன் காலக் கணக்கீட்டின்படி ஏரீஸ் எனப்படும் முதல் மாதம் மார்ச் 21ஆம் தேதி முதல் ஏப்ரல் 20ஆம் தேதி வரையிலும் நீடிக்கும்.", "பிசஸ் எனப்படும் இறுதி மாதம் மார்ச் 20ஆம் தேதி முடிவடையும்.", "இந்திய ஜோதிட அறிவியலில் பூர்ணிமாந்தக் கணக்கீட்டின்படி மாசி மகத்துடன் முடிவடையும் மாசி மாதத்துக்குப் பின்னர் பங்குனி மாதம் மார்ச் 14 தேதியளவில் பிறக்கும்.", "பாரசீக சமயமான ஜெராஸ்ட்ரிய சமய நூல்களில் மாசி மாதம் பிர்தௌஸ் என்பதே ஓர் ஆண்டின் இறுதி மாதமாகும்.", "இவ்வாறு பங்குனி சித்திரை ஆகிய மாதங்களுள் ஒன்றே அவ்வப் பிரதேச வேறுபாடுகளுக்கேற்ப ஆண்டின் தொடக்க மாதமாகக் கருதப்பட்டுள்ளது.", "காலக்கணக்கீட்டில் மீன பங்குனி மாதமும் மேஷ சித்திரை மாதமுமே முதன்மை பெற்று வந்துள்ளன என்பது மீன மேஷம் பார்த்தல் என்ற பேச்சு வழக்காலும் தெளிவாகும்.", "இப்போது தை மாதத்தைத் தமிழ்ப் புத்தாண்டின் தொடக்கமாகக் கொள்வதற்குச் சங்க காலத் தமிழ் இலக்கியங்களில் மறைமுகமாகவாகிலும் ஏதேனும் குறிப்பு காணப்படுகிறதா?", "கி.பி.", "7ஆம் நூற்றாண்டில் தொடங்கிய பக்தி இலக்கியக் காலகட்டத்தில் மார்கழி நீராடல் நோன்பாகப் பரிணமித்த தை மாதப் பாவை நோன்புக்கும் உழவர் திருநாளாகக் கருதிக் கொண்டாடப்படுகின்ற பொங்கல் திருநாளுக்கும் இடையே உள்ள தொடர்பு என்ன என்று நாம் புரிந்துகொள்வது அவசியம்.", "மார்கழி நீராடல் மரபு வைணவ சம்பிரதாயத்தில் கண்ணன் வழிபாட்டோடு தொடர்புபடுத்தி முதன்மைப்படுத்தப்படுகிறது.", "மார்கழி நீராடல் மரபில் கண்ணனுடைய அண்ணனாகிய பலராமனுக்கும் ஓர் இடம் உண்டு.", "பலராமன் சங்க இலக்கியங்களில் வாலியோன் வெள்ளையன் என்ற பெயரில் குறிப்பிடப்படுகிறான்.", "அவனுடைய ஆயுதம் ஏர்க்கலப்பை ஆகும்.", "நாஞ்சிற்பனைக் கொடியோன் புறநானூறு 564 அதாவது அவனே சங்ககால விவசாயக் கடவுள் ஆவான்.", "பலராமனை புஜங்கம புரஸ்ஸர போகி எனக் கி.பி.", "9ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த பராந்தக வீர நாராயண பாண்டிய மன்னனின் தளவாய்புரச் செப்பேடு குறிப்பிடுகிறது.", "எனவே போகிப் பண்டிகை என நாம் குறிப்பிடுவது பலராமனுக்கு உரிய விழாவே தவிர பரவலாகக் கருதப்படுவது போல இந்திரனுக்கு உரிய விழா அன்று.", "இந்திர விழா சித்திரை மாதப் பூர்ணிமையன்று நிகழ்ந்தது என்பது சிலப்பதிகாரத்தில் தெளிவுபடக் குறிப்பிடப்படுகிறது.", "எனவே மார்கழித் திங்களின் இறுதி நாளன்று கொண்டாடப்படும் போகிப் பண்டிகை விவசாயக் கடவுளான பலராமனுக்கு உரிய விழாவே.", "பூம்புகாரில் இந்திர விழாவின்போது சித்திரைச் சித்திரைத் திங்கள் சேர்ந்தெனக் காவற் பூதத்துக் கடை கெழு பீடிகை புழுக்கலும் நோலையும் விழுக்குடை மடையும் பூவும் புகையும் பொங்கலும் சொரிந்து மூதிற் பெண்டிர் வழிபட்டனர் எனச் சிலப்பதிகாரம் இந்திர விழவூரெடுத்த காதை வரி 64 69களில் குறிப்பிடப்படுகிறது.", "பிற்காலச் சோழராட்சியின்போது தைப் பொங்கல் விழா என்பது தமிழர் திருநாளாகக் கருதப்பட்டதா தமிழ்ப் புத்தாண்டு என்பது தைப் பொங்கலன்று தொடங்கிற்றா?", "இவை இரண்டிற்குமே தெளிவான விடை அல்ல என்பதுதான்.", "சூரியன் தட்சிணாயனத்திலிருந்து உத்தராயனத்திற்குத் திரும்புகின்ற நாள் என்ற காலக்கணக்கீட்டின் அடிப்படையில் தை மாதம் முதல் தேதிக்கு முக்கியத்துவம் வழங்கப்படுவது பிற்காலச் சோழர் ஆட்சியில் நடைமுறைக்கு வந்துவிட்டது என்பது உண்மையே.", "ஆட்டைவட்டம் எனப்படும் ஓர் ஆண்டின் சுழற்சியை 360 பாகைகளை 90 பாகைகள் கொண்ட நான்கு பிரிவுகளாகப் பிரித்து சித்திரை விஷு தக்ஷிண அயனம் ஐப்பசி விஷு உத்தர அயனம் எனக் குறிப்பிடும் வழக்கம் கி.பி.", "998ஆம் ஆண்டைச் சேர்ந்த தஞ்சை மாவட்டம் திருவலஞ்சுழி சேத்ரபால தேவர் கோயிற் கல்வெட்டில் பதிவு செய்யப்பட்டுள்ளது.", "இருப்பினும் இந்நாள் புத்தாண்டுத் தொடக்கமாகவோ தமிழர்க்கு மட்டுமேயுரிய திருநாளாகவோ கருதப்படவில்லை.", "சூரிய குலத்தைச் சேர்ந்தவர்களாகச் சொல்லப்படும் சோழர்களின் ஆட்சியில் முதன்மையான நிர்வாகப் பதவியை வகித்த சேக்கிழார் நாக தெய்வத்தைத் தமது குல தெய்வமாகக் கொண்டவர் ஆவார்.", "அப்படி இருக்க சேக்கிழார் தம் பெரிய புராணத்தில் ஓரிடத்தில்கூடத் தைப் பொங்கல் விழாவை முதன்மைப்படுத்தியோ தமிழகத்தின் நெற்களஞ்சியமான தஞ்சைப் பகுதியின் உழவர்கள் கொண்டாடிய முதன்மையான ஒரு விழாவாகவோ குறிப்பிடவில்லை என்பது எண்ணிப் பார்க்கத்தக்கது.", "சோழ நாட்டு மள்ளர்களைக் பள்ளர்களை குறிப்பிடுகையில் இழுது செய்யினுள் இந்திரத் தெய்வதம் தொழுது நாற்று நடுவார் தொகுதியே பழுதில் காவிரி நாட்டின் பரப்பெல்லாம் என்றே சேக்கிழார் வருணிக்கிறார்.", "திருத்தொண்டர் புராணம் திருநாட்டுச் சிறப்பு பா.", "10 12.", "தமிழக வரலாற்றில் மருத நில உழவர்களான தேவேந்திர குல மள்ளர்களின் இடத்தையும் மழைக் கடவுளாகிய இந்திரனுக்குரிய இடத்தையும் நிர்ணயிக்க உதவும் பல குறிப்புகளுள் இதுவும் ஒன்றாகும்.", "இங்கும் வேளாண்மை தொடர்பான விழாவாகத் தைப் பொங்கலோ வேளாண்மைக்குரிய கடவுளாக பலதேவனோ முதன்மைப்படுத்தப்படவில்லை.", "பிற்காலச் சோழர்களின் ஆட்சிக்காலத்தில்கூட இந்திர விழாவைவிட பலராமன் விழாவாகிய போகி பொங்கல் விழா முதன்மை பெற்றுவிடவில்லை என்பது தெளிவாகத் தெரிய வருகிறது.", "பூம்புகாரில் சித்திரைத் திங்களில் இந்திர விழா கொண்டாடப்பட்டதைப் பற்றிய இலக்கியச் செய்திகளின் அடிப்படையில் பார்த்தாலும் தேவர்களின் தலைவனாகிய இந்திரனுக்கு ஆண்டின் தொடக்க காலத்தில் விழா எடுக்கின்ற மரபு நீண்ட நெடுங்காலமாகச் சோழ நாட்டில் தொடர்ந்து வந்திருக்கின்றது என்பதும் பலராமன் விழாவாகிய தைப்பொங்கலைவிட இந்திர விழா பழைமையானது என்பதும் புலனாகின்றன.", "பருவங்களின் தலைவன் பிரஜாபதி என வேதங்கள் கூறுகின்றன.", "மகாபிரஜாபதி என இந்திரனைக் குறிப்பிடுவர்.", "எனவேதான் பருவங்களின் தலைமைப் பருவம் தொடங்கும் சித்திரை மாதத்தில் இந்திரவிழா கொண்டாடப்பட்டிருக்க வேண்டும்.", "மருத நிலத்தின் தெய்வமாக இந்திரனையும் அந்நிலத்துக்குரிய பெரும் பொழுதாக இளவேனில் பருவத்தையும் குறிப்பிடுவதே தமிழிலக்கிய மரபாகும்.", "வரலாற்று உண்மைகளிலிருந்து நாம் சற்று கவனத்தைத் திருப்பிப் பருவங்களின் சுழற்சியை அடிப்படையாகக் கொண்ட இயற்கையின் காலக்கணக்கீட்டுக்கு வருவோம்.", "திண்ணிலை மருப்பின் ஆடு தலையாக விண்ணூர்பு திரிதரும் வீங்கு செலல் மண்டிலம் என்பது சங்க இலக்கியமாகிய நெடுநல்வாடையில் இடம்பெறும் தொடராகும்.", "வரி 160 161 மேஷ ராசியே தலையான முதல் ராசி என்பது இதன் பொருள்.", "மேஷ ராசியில் சூரியன் பிரவேசிக்கின்ற மாதத் தொடக்கமே புத்தாண்டின் தொடக்கமாகும்.", "ரோமானிய நாகரிகத்தில் முதல் மாதமாகக் கருதப்பட்ட ஏரீஸ் என்பது ஆடு மேஷம் என்றே பொருள்படும்.", "இக்ஷ்வாகு மன்னர்களின் கி.பி.", "3 4ஆம் நூற்றாண்டுக் கல்வெட்டுகளில் கிம்ஹ கிரீஷ்ம வஸ்ஸ வர்ஷ சரத் என்ற மூன்று காலங்கள் குறிப்பிடப்படுகின்றன.", "அதாவது கோடை மழை பனிக் காலங்களே இவ்வாறு குறிப்பிடப்பட்டன.", "இந்த வரிசையே தமிழ் இலக்கண மரபிலும் இளவேனில் முதுவேனில் கார் கூதிர் முன்பனி பின்பனி என்று சற்று விரிவாகக் குறிப்பிடப்படுகிறது.", "எனவே வானநூல் ஜோதிட அடிப்படையிலும் கோடைக்காலமே ஆண்டின் தொடக்கமாகும்.", "சீவக சிந்தாமணியில் முக்தியிலம்பகத்தில் 3070 72 சீவகன் ஓராண்டுக் காலம் தவம் செய்தது வர்ணிக்கப்படுகிறது.", "நந்நான்கு மாதங்கள் கொண்ட மூன்று பருவங்களாக தீயுமிழ் திங்கள் நான்கு வானம் நீர்த்திரள் சொரிந்திடு திங்கள் நான்கு பனிவரை உருவி வீசும் மங்குல் சூழ் வாடை நான்காய திங்கள் என ஓராண்டுக்காலம் குறிப்பிடப்படுகிறது.", "இங்கெல்லாம் கோடைக்காலமே முதலாவது பருவமாகக் குறிப்பிடப்படுவதைக் கவனிக்க வேண்டும்.", "இனி 60 ஆண்டுக் கணக்கீட்டினைப் பற்றி ஆராய்வோம்.", "தமிழ் வருடப் பெயர்கள் எனக் குறிப்பிடப்படும் பிரபவ தொடக்கமாக அமைகிற 60 பெயர்களும் தமிழ்ப் பெயர்கள் அல்ல என்பது உண்மையே.", "60 ஆண்டுகள் கொண்ட பிரபவாதி சுழற்சிமுறை வியாழ வட்டம் எனப்படும்.", "12 ஆண்டுகளுக்கு ஒருமுறை தனது பழைய இடத்துக்கு வருகிற குருவும் 30 ஆண்டுகளுக்கு ஒருமுறை தனது பழைய இடத்துக்கு வருகிற சனியும் ஒரே நேரத்தில் தாம்தாமிருந்த பழைய இடங்களுக்கே வருவது 60 ஆண்டுக்கு ஒருமுறைதான் நிகழும்.", "எனவேதான் 60 ஆண்டுச் சுழற்சி முறை முதன்மை பெறுகிறது.", "ஆயினும் இந்த வியாழ வட்டத்திற்கும் சித்திரை மாதத்தில் புத்தாண்டு பிறப்பதற்கும் அடிப்படையான தொடர்பு ஏதுமில்லை.", "சித்திரை மாதத்தில் புத்தாண்டு தொடங்குவது என்பது வானநூலையும் பருவங்களின் சுழற்சியையும் அடிப்படையாகக் கொண்டது.", "எனவே பருவங்களின் சுழற்சியை அடிப்படையாகக் கொண்டு இயற்கையை ஒட்டி சித்திரை மாதத்தைத் தொடக்க மாதமாகக் கொண்டமைந்த ஆண்டுக் கணக்கீடுதான் பூர்விகத் தமிழ் மரபாகவும் இருக்க முடியும்.", "கி.பி.", "16ஆம் நூற்றாண்டில் போர்ச்சுகீசியரின் ஆதிக்கத்தைத் தொடர்ந்து ரோமன் கத்தோலிக்க சமயக் கண்ணோட்டத்தில் ஏசுநாதர் பிறந்த கேப்ரிகார்ன் மகர மாதம் முதன்மைப்படுத்தப்பட்டு ஜனவரியே கிறிஸ்து சகாப்தத்தின் முதல் மாதம் என்ற நிலை உருவாகிவிட்டது.", "16ஆம் நூற்றாண்டுக்குப் பின் நிகழ்ந்த ஐரோப்பியக் காலனி ஆதிக்கம் இனம் புரிந்த இனம் புரியாத வகைகளிலெல்லாம் இந்தியச் சிந்தனையாளர் வர்க்கத்தை ஈர்த்து அடிமைப்படுத்திற்று.", "அதன் விளைவாக ஐரோப்பியர்கள் கைகாட்டுகிற திசையில் தமது தனித்த அடையாளத்தைத் தேடிக் காண்கிற முயற்சிகள் தொடங்கின.", "இந்தியா தாழ்வுற்று வறுமை மிஞ்சி விடுதலை தவறிக் கெட்டுப் பாழ்பட்டு நின்ற காலகட்டத்தில் நேரங் கெட்ட நேரத்தில் மேற்கொள்ளப்பட்ட காலங்கள் பற்றிய கணக்கீட்டில் தை மாதம்தான் தமிழர்களின் புத்தாண்டுப் பிறப்பு என்ற தவறான முடிவு விடையாகக் கிடைத்ததில் வியப்பில்லை.", "சார்பு நிலையால் ஏற்படும் மனமயக்கங்களில் ஆழ்ந்துவிடாமல் சுதந்திரமாக ஆராய்ந்தால் கிடைக்கும் விடை சித்திரையில்தான் புத்தாண்டு.", "கட்டுரையாளர் தொல்லியல் ஆராய்ச்சியாளர் தை முதல் நாளே தமிழரின் புத்தாண்டு தமிழண்ணல் இன்றும் சோதிடம் பார்ப்பவரிடம் சென்று பிறந்த பிள்ளையின் சாதகத்தைக் கணித்துக் கொடுங்கள் என்றுதான் கேட்கின்றனர்.", "கணி கணியம் வானநூல்.", "கணியின் வான நூல் வல்லவன்.", "கணியர் சோதிடம் பார்த்துக் குறி சொல்பவர்.", "இதனைப் ஓர் அறிவியலடிப்படையில் தமிழர்கள் பின்பற்றி வந்ததற்கான சான்றுகள் மிகப் பலவுள.", "கணியன் பூங்குன்றனின் யாதும் ஊரே எனத் தொடங்கும் பாடல் அவரது வானநூல் அறிவின் வழிப்பட்டதே யாகும்.", "பக்குடுக்கை நன்கணியார் என்பவர் ஒரு புறநானூற்றுப் புலவர்.", "இவரைப் பற்றி உ.வே.சா.", "அவர்கள் நன்கணியார் என்பது இவரது இயற்பெயர் கணி சோதிடம் வல்லவன் என் வரலாற்றுக் குறிப்பு எழுதியுள்ளார்.", "பதினெண்கீழ்க்கணக்கில் திணைமாலை நூற்றைம்பது ஏலாதி எனும் இரு நூல்களை எழுதியவர் கணி மேதாவியார் அல்லது கணிமேதையார் எனக் குறிக்கப்பெற்றுள்ளது.", "சேரன் செங்குட்டுவன் வடநாட்டு வெற்றி முடித்து கங்கைக் கரையில் இருந்தபோது தன்னுடன் இருந்த கணியிடம் வஞ்சி நீங்கி எவ்வளவு காலம் ஆயிற்று என்று அறிய விரும்புகின்றான்.", "அக் காலத்தில் பிறைச் சந்திரனின் வளர்ச்சியையும் தேய்வையும் வைத்துத் தான் நாட்களைக் கணக்கிட்டனர்.", "சேரன் வானத்தே யுள்ள பிறையை நோக்கினானாம்.", "அவனது குறிப்பை அறிந்த கணி நாம் வஞ்சி நகரை நீங்கி வந்த முப்பத்திரண்டு மாதங்கள் ஆயின என்றான்.", "பிறை ஏர் வண்ணம் பெருந்தகை நோக்க இறையோன் செவ்வியில் கணி எழுந்து உரைப்போன் எண்ணான்கு மதியம் வஞ்சி நீங்கியது காதை 27 146149 என்பது காண்க.", "மதியமே பிறகு மாதம் ஆனது.", "திங்கள் என்பதும் அதுவே.", "அற்றைத் திங்கள் எனத் தொடங்கும் பாரி மகளிர் பாட்டும் காணலாம் புறம்112 சிலப்பதிகாரத்தில் ஆசான் பெருங்கணி அமைச்சருக்கு நிகராகவும் கருதப்படுகிறான்.", "அவன் அரசனின் அருகில் இருக்கும் தகுதி பெற்றுள்ளான் சிலம்பு 228 263.", "குறுந்தொகையில் கோப்பெருஞ்சோழன் என்ற மன்னன் பாடிய பாடலொன்றுளது.", "அதில் கூந்தல் தவழும் தலைவியின் நெற்றி எட்டாம் நாள் பிறைமதி போல அழகாக அளவாக இருந்தது என்ற குறிப்புக் காணப்படுகிறது.", "மாக்கடல் நடுவண் எண் நாள் பக்கத்துப் பசுவெண் திங்கள் தோன்றியாங்குக் கதுப்பயல் விளங்கும் சிறுநுதல் .", ".", ".", "குற.129.", "தமிழ்த் தாத்தா உ.வே.சா.", "இதற்கு எட்டாவது திதி அட்டம் என்று விளக்கம் எழுதுகிறார்.", "எண் நாள் பக்கம் இன்று பக்கம் என்பதையே பக்ஷம் என வடமொழியாக்கி வழங்குகின்றனர்.", "இவ்வளவும் எழுதக் காரணம் தமிழர்கள் வானில் தோன்றிய மதியத்தை நாட்காட்டியாகக் கொண்டிருந்தனர் என்பதை விளக்குவதற்கேயாம்.", "உவாப் பதினான்கு என்பது பிங்கல நிகண்டு.", "பதினான்கு நாள் வளர்பிறை பதினைந்தாம் நாள் முழுமதி பௌர்ணமி.", "அடுத்த பதினான்கு நாள் தேய்பிறை.", "பதினைந்தாம் நாள் மறைமதி அமாவாசை.", "ஆக முப்பது நாட்களைக் கொண்டு மதியம் மாதம் திங்கள் கணக்கிடப்பட்டது.", "நாள் என்ற சொல்லுக்கு நட்சத்திரம் என்பதே முன்னைய பொருள்.", "கோள்கிரகம்.", "நாளும் கோளும் என்பது உலக வழக்கு.", "27 நாள்கள் நட்சத்திரங்கள் என்பதாலும் இரண்டையும் சேர்த்துக் கணக்கிட்டதாலும் மாத நாட்களில் ஒன்றிரண்டு கூடுதல் குறைவானது.", "கோள்களை கிரகங்கள் வைத்து ஒரு வாரம் ஞாயிறு முதலாகக் கணக்கிடப்பட்டது.", "இராகு கேது நீங்கலாக ஏழு கோள்களுக்கு கிரகங்களுக்கு ஏழு நாட்களாயின.", "ஆகவே கோள்களை வைத்து ஒரு வாரம் என்பதையும் நாள்களை வைத்தும் மதியத்தை வைத்தும் மாதத்தையும் சூரியனை வைத்து ஆண்டினையும் தமிழர்கள் கணக்கிட்டனர்.", "இதற்கு மேலும் நூறு சான்றுகள் உள.", "சித்திரைத் திங்கள் இளவேனிற் காலத்தின் தொடக்கம்.", "இதனை வசந்த காலம் என்பதுண்டு.", "பனிக் காலம் முடிந்து இளவேனில் வசந்தம் வந்ததும் மக்கள் அதை மிகுந்த மகிழ்ச்சியோடு கொண்டாடினர்.", "அதனை ஆண்டின் தொடக்கம் என்பதற்காகக் கொண்டாடவில்லை.", "2000 ஆண்டுகளுக்கு முன்பு கிரேக்கர்கள் ளுயீசபே எனப்படும் வசந்த காலத்தைத்தான் புத்தாண்டு தொடக்கமாகக் கருதினர் வசந்த காலம் தொடங்குவதற்கு அறிகுரியாகக் கொண்டாடினர் என்று கட்டுரையாளர் தினமணி 2412008 குறிப்பிடுகிறார்.", "தமிழர்களும் இவ் வசந்த காலத்தைக் கொண்டாடிய செய்தி நிரம்பக் குறிக்கப் பெற்றுள்ளது.", "காதலர்கள் ஆறுகளிலும் அருவிகளிலும் நீராடியும் பூங்காக்களில் விளையாடியும் இன்பம் நுகர்ந்ததோடு மதுரையில் இலக்கிய விழாக்களும் நடை பெற்றனவாம்.", "புதிய நூல்கள் அரங்கேற்றப் பெற்றனவாம்.", "மகிழ்துணைப் புணர்ந்தவர் காதலர் வில்லவன் விழவினுள் விளையாடும்பொழுது நிலன் நாவில் திரிதரூஉம் நீண்மாடக் கூடலார் புலன் நாவில் பிறந்த சொல் புதிதுண்ணும் பொழுது என்று இது பலவாறு குறிக்கப்படுகிறது கலி.", "35.", "இவ்விழா காலப் போக்கில் சமய விழாவாக மாறி நாயக்க மன்னர் காலத்தில் இன்றைய சித்திரைத் திருவிழா ஆனது.", "அதற்காக கிரேக்க உரோமானியரோ தமிழரோ இதை ஆண்டின் தொடக்க நாளாகக் கொண்டனர் என்பது முறையாகாது.", "இனி ஞாயிற்றின் செலவை வைத்துத் தமிழர்கள் ஆண்டு தொடக்கத்தைக் கணக்கிட்டனர் என்பதைப் பற்றி முன்னே சுட்டியபடி சான்று காண்போம்.", "சூரியன் தென்திசையாகச் சாய்ந்து சென்றது மாறி வடதிசையாகச் சாய்ந்து செல்லும் நாள் தை முதல் நாளாகும்.", "இன்று தட்சிணாயனம் உத்தராயனம் என்பர்.", "இது மேஷராசி யில் நடப்பதை அனைவரும் அறிவர்.", "மேஷம் என்பது ஆடு எனும் தமிழ்ச் சொல்லின் மொழி பெயர்ப்பாகும்.", "ஆடு முன்பு யாடு என்றே வழங்கியது.", "இதனால் தமிழர்கள் யாட்டை என முதலில் அழைத்து பிறகு அது மூக்கொலி பெற்று யாண்டு ஆண்டு என ஆயிற்று.", "கண்ணகி ஈராறு ஆண்டு அகவையாள் கோவலன் ஈரெட்டாண்டு அகவையான் என மங்கல வாழ்த்துப் பாடலில் குறிக்கப் பெறுகின்றனர்.", "பதிற்றுப் பத்தில் யாண்டு தலைப் பெயர 15 யாண்டு ஓர் அனைய ஆக 90 என வருகிறது.", "கணவன் மனைவியைப் பார்க்க ஓராண்டிற்கு ஒரு முறைதான் வருகின்றான்.", "இதைத் தலைவி கூற்றாக ஓர் யாட்டு ஒரு கால் வரவு கலி.71 என்று கலித்தொகை குறிப்பிடுகிறது.", "யாடு மேடம் இராசியில் மாறுவதால் யாட்டு என ஆண்டு குறிக்கப்படுவதே முதல் வழக்கு.", "இன்றும் சனி கிரகம் ஏழரையாண்டு என்பதை ஏழரையாட்டைச் சனி என்றனர்.", "அது மருவி ஏழரை நாட்டுச் சனி எனப் பிழைபட வழங்குகின்றது திண்ணிலை மருப்பின் ஆடுதலையாக விண்ணூர்பு திரிதரும் வீங்குசெலல் மண்டிலம் என நெடுநல்.", "160 161 ஞாயிறு குறிக்கப் படுகிறது.", "ஆடு மேட ராசியே முதலாவதாகும்.", "ஆடுதலையாக என்பதற்கு மேடராசி முதலாக ஏனை இராசிகளில் சென்று திரியும் என நச்சினார்க்கினியர் விளக்கம் தருகிறார் மேஷ ராசியில் சூரியன் பிரவேசிக்கின்ற மாதத் தொடக்கமே புத்தாண்டின் தொடக்கமாகும் என்று தெளிவாக எழுதுகின்றவர் சித்திரை மாதத்தைக் குறிப்பிடுவது தடுமாற்றமாகவுளது.", "மேஷம் என்பதற்கு முற்பட்ட யாடு ஆடு எனும் சொல் மேட இராசியைக் குறிக்க அதனடிப்படையில் சூரியனின் சுழற்சியை வைத்து தமிழர் ஆண்டினைக் கணக்கிட்டதால் தமிழர்களின் வானநூல் முறைப்படி யாட்டு யாட்டை ஆண்டு என மாறி வழங்கிய இதனைச் சான்றாகக் கொண்டு தை முதல் நாளே தமிழாண்டின் தொடக்கமெனக் கொள்வதே தக்கதாகும்.", "சித்திரை முதல்நாள் இளவேனிலின் வசந்தத்தின் தொடக்கமாகும்.", "ஆண்டுத் தொடக்கமாகாது.", "அது இன்று கோடை காலம் ஆனது பருவ மாற்றங்களின் கொடுமையாகும்.", "தமிழறிஞர்கள் சிலர் ஆங்கிலப் புத்தாண்டை ஒட்டி தமிழ்ப் புத்தாண்டை வகுத்துவிட்டனர் எனக் குறிப்பிடுவது மிகைப்பட்ட நகையாடலாகவுளது.", "செம்மொழி என அறிவிக்கப்பட்டு அதன்பின் அச் செம்மொழி பயின்ற தமிழறிஞர்களை அறவே புறக்கணித்துவிட்டுத் தமிழை வளர்ப்பதும் அவர்களைக் குறைவாக மதிப்பிடுவதும் கூடி வரும் இந் நாளில் தமிழறிஞர்கள் நகையாடப்படுவது இயல்பேயாகும்.", "அவசரத்தில் அள்ளித் தெளித்த கோலம் பழ.", "நெடுமாறன் தமிழர் புத்தாண்டின் தொடக்க நாள் தை முதல் நாள் என்பதை அதிகாரப்பூர்வமாக்கும் வகையில் சட்டமன்றத்தில் சட்டமுன்வடிவைக் கொண்டுவந்து அனைத்துக் கட்சியினரும் ஆதரிக்க ஒரேமனதாக நிறைவேற்றுவதற்கு வழிசெய்த முதல்வர் கருணாநிதியைப் பாராட்டுகிறேன்.", "தொன்மை வாய்ந்த மொழியான தமிழுக்கும் மூத்த குடியினரான தமிழர்களுக்கும் தனியாகப் புத்தாண்டு என்பது இல்லையா?", "காலப்பாகுபாடு பற்றிய கருத்தோட்டம் தமிழர்களிடம் கிடையாதா?", "என்ற கேள்விகள் எழுகின்றன.", "சங்ககாலத் தமிழர் ஓர் ஆண்டை ஆறு பருவங்களாகப் பகுத்தனர்.", "ஒவ்வொரு பருவமும் இரண்டு மாதங்களைக் கொண்டிருந்தன.", "கார் கூதிர் முன்பனி பின்பனி இளவேனில் முதுவேனில் என வழங்கப்பட்ட இந்த ஆறு பருவங்கள் தமிழுக்கே உரிய அகத்தினை மரபின் அடிப்படையாகும்.", "குமரிக் கண்டத்தில் வாழ்ந்த தமிழர்கள் தென்திசையில் நின்ற கதிரவன் வடதிசைக்குச் செல்லத் தொடங்கும் உத்தராயணம் நாளையும் இணைத்துக் கொண்டாடினர்.", "இதன் மூலம் தைத்திங்கள் முதல்நாள் தமிழர் பண்பாட்டுத் தளத்தில் சிறப்பான இடத்தைப் பெற்றது.", "தமிழ்நாட்டில் கிடைத்துள்ள இலக்கிய கல்வெட்டு சான்றுகளின்படி ஞாயிற்றை அடிப்படையாகக் கொண்டதும் சித்திரையில் தொடங்கப் பெறுவதுமான ஞாயிற்று ஆண்டுக் கணக்கு ஒன்றும் கல்வெட்டுச் சான்றுகளின்படி வியாழனை அடிப்படையாகக் கொண்ட வியாழ ஆண்டுக் கணக்கு ஒன்றும் பின்பற்றப்பட்டு வந்துள்ளன.", "ஞாயிற்று ஆண்டை சோழ மன்னர்களும் வியாழ ஆண்டை பாண்டியர்களும் சேரர்களும் பின்பற்றியுள்ளனர் என முனைவர் க.", "நெடுஞ்செழியன் கூறியுள்ளார்.", "சிந்து சமவெளி நாகரிக மக்களால் பின்பற்றப்பட்ட ஆண்டு வியாழ ஆண்டே என்பதை ருசிய அறிஞர்கள் நிறுவியுள்ளனர்.", "1985ஆம் ஆண்டு மாஸ்கோவில் நடைபெற்ற மகாநாட்டில் ஆய்வுரை வழங்கிய அறிஞர்கள் இந்த உண்மையை வெளியிட்டனர்.", "5 ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பு சிந்துசமவெளியில் பரவியிருந்த நாகரிகம் எகிப்திய மெசபடோமிய நாகரிகங்களைவிட மிக முந்தியது.", "அதிகமான பரப்பில் பரவியிருந்தது என்பதையும் அறிஞர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.", "141085ம் நாளிட்ட தினமணி இதழ் இச்செய்தியை விரிவாக வெளியிட்டுள்ளது.", "தமிழ்நாட்டில் 60 ஆண்டு கணக்குமுறை வியாழ ஆண்டிற்கு உரியதாக இருந்தது.", "பின்னர் ஞாயிற்றாண்டோடு இது கலந்துவிட்டது.", "இந்த முறை கி.பி.", "312ஆம் ஆண்டில் தொடங்கியதாக அறிஞர்கள் கருதுகின்றனர்.", "ஆயினும் 14ஆம் நூற்றாண்டின் இறுதியில் நாயக்க மன்னர்களால் இம்முறை தமிழகத்தில் அறிமுகப்படுத்தப்பட்டதை கல்வெட்டுகள் வழியாக அறிய முடிகிறது.", "ஞாயிற்று ஆண்டை அடிப்படையாகக் கொண்டு ஆண்டிற்கு 365 நாள்கள் என வகுத்ததும் தமிழர்களே என்பதை கிரேக்க நாட்டுப் பயணியான மெகஸ்தனிஸ் எழுதிய குறிப்புகளின் மூலம் அறிகிறோம்.", "சாலிவாகன சகம் என்ற ஆண்டுமுறை சித்திரை மாதத்தை முதல் நாளாகக் கொண்டிருந்தது.", "இதுதவிர பசலி கொல்லம் என்னும் தொடர் ஆண்டுகளும் தமிழகத்தில் வழக்கில் இருந்தன.", "பண்டைத் தமிழ் மக்கள் ஒரு தலைநகரின் தோற்றம் அல்லது பேரரசன் பிறப்பு முதலியவற்றை அடிப்படையாகக் கொண்டு தொடராண்டு கணித்து வந்தனர் என்பது பழந்தமிழ் இலக்கியங்களில் இடம்பெற்றுவந்த குறிப்புகளால் அறிய கிடக்கிறது என புலவர் இறைக்குருவனார் கருதுகிறார்.", "அரசர்கள் முடிசூட்டிக்கொண்ட ஆட்சித் தொடக்கத்தை அடிப்படையாகக் கொண்டு அவ்வரசர் பெயரோடு ஆட்சி ஆண்டு என்று குறிப்பிடும் மரபு பிற்காலச் சோழர் காலத்தில் கடைப்பிடிக்கப்பட்டது என்பதைக் கல்வெட்டுகள் எடுத்துக்கூறுகின்றன.", "தமிழ்நாட்டிற்கு ஐரோப்பியர் வருகைக்குப் பிறகு கிரிகேரியன் ஆண்டு என அழைக்கப்படும் கிறித்துவ ஆண்டுமுறை பழக்கத்திற்கு வந்தது.", "கிசிரி முகமதிய ஆண்டுமுறை நபிகள் நாயகம் மக்காவிலிருந்து மதினாவுக்குப் புறப்பட்ட காலத்தை அடிப்படையாகக் கொண்டு வகுக்கப்பட்ட ஒன்றாகும்.", "புத்த மதத்தவர் புத்தர் முக்திபெற்ற நாளின் அடிப்படையில் ஆண்டுமுறையை வகுத்துக் கொண்டுள்ளனர்.", "அதைப்போல மகாவீரர் முக்தி பெற்ற நாளினை அடிப்படையாகக் கொண்டு மகாவீரர் நிர்வாண ஆண்டு சமணர்களால் கடைப்பிடிக்கப்பட்டது.", "எனவே தமிழர்களுக்கு தொடர் ஆண்டு இல்லாத குறைபாட்டினை போக்குவதற்காக கி.பி.", "1921ஆம் ஆண்டில் சென்னை பச்சையப்பன் கல்லூரி மண்டபத்தில் மறைமலையடிகள் தலைமையில் கூடிய தமிழ் அறிஞர்கள் திருவள்ளுவராண்டு முறையை தமிழர்கள் கடைப்பிடிக்க வேண்டுமென முடிவு செய்தனர்.", "திருவள்ளுவர் காலம் கி.மு.", "முதலாம் நூற்றாண்டு என கொண்டு கி.மு.", "31ஆம் ஆண்டைத் தொடக்கமாகக் கொண்டு இந்த ஆண்டுமுறை வகுக்கப்பட்டது.", "ஆனாலும் பிற்காலத்தில் கிடைத்துள்ள பல்வேறு புதிய சான்றுகளின் மூலம் திருவள்ளுவரின் காலம் இன்னும் பழமையானது எனக் கருதும் அறிஞர்களும் உள்ளனர்.", "6122001 அன்று மலேசியா நாட்டின் தலைநகரான கோலாலம்பூரில் தமிழ் அமைப்புகள் இணைந்து நடத்திய மாநாட்டில் தை முதல் நாளே தமிழ் ஆண்டின் தொடக்க நாள் என்னும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.", "ஆனாலும் இறுதியான முடிவு தெரியும்வரை மறைமலையடிகள் தலைமையில் வகுக்கப்பட்ட திருவள்ளுவராண்டு கணக்கினை தமிழர்கள் பின்பற்றி வருகின்றனர்.", "1972ஆம் ஆண்டில் முதல்வராக கலைஞர் கருணாநிதி பதவி வகித்தபோது திருவள்ளுவராண்டு முறையினை தமிழக அரசு அதிகாரப்பூர்வமாக ஏற்றது.", "அரசிதழிலும் அரசு வெளியிட்ட நாள்காட்டி நாள்குறிப்பு ஆகியவற்றிலும் இம்முறை கடைப்பிடிக்கப்பட்டு வருகிறது.", "1983ஆம் ஆண்டில் முதல்வராக எம்.ஜி.ஆர்.", "இருந்தபோது தமிழக அரசின் அனைத்து அலுவல்களிலும் திருவள்ளுவராண்டினை நடைமுறைப்படுத்த ஆணை பிறப்பிக்கப்பட்டது.", "ஆனாலும் தமிழர் ஆண்டு என்ற பெயரில் வடமொழிப் பெயர்களைக் கொண்ட ஆண்டுப்பெயர்கள் கடைப்பிடிக்கப்பட்டன.", "சித்திரை முதல் நாள் தமிழாண்டு பிறப்பு என்பதும் தொடர்ந்தது.", "இதன் விளைவாக திருவள்ளுவராண்டு வகுக்கப்பட்டதன் நோக்கம் முழுமையாக நிறைவேறவில்லை.", "அதனை அரசு ஏற்றுக்கொண்ட போதிலும் நடைமுறையில் அது செயலுக்கு வரவில்லை.", "எனவே திருவள்ளுவராண்டின் தொடக்க நாள் சித்திரை முதல்நாளா தை முதல்நாளா என்ற குழப்பம் நிலவியது.", "தமிழறிஞர் கா.", "சுப்பிரமணியபிள்ளை போன்றவர்கள் ஆவணி மாதமே பண்டைத் தமிழ்நாட்டில் ஆண்டுத் தொடக்க மாதமாகக் கடைப்பிடிக்கப்பட்டது என கருதினார்கள்.", "இந்தக் குழப்பங்களைப் போக்கும் வகையில் முதலமைச்சர் கருணாநிதி தை முதல்நாளே திருவள்ளுவராண்டின் தொடக்க நாள் என்பதை சட்டப்பூர்வமாக ஆக்கியிருப்பது வரவேற்கத்தக்கது.", "ஆனால் உலகத் தமிழர்களைக் கணக்கிலோ கவனத்திலோ எடுத்துக்கொள்ளப்படாமல் தமிழக சட்டமன்றத்தில் மட்டும் இத்தகைய சட்டமுன்வடிவு ஏற்கப்படுவது முறையானது அல்ல.", "தமிழர் பண்பாட்டுத் தளத்தில் மிக முக்கியமான முடிவு இதுவாகும்.", "ஆயிரமாயிரம் ஆண்டுகளுக்கு தலைமுறைதலைமுறையாகத் தமிழர்களால் தொடர்ந்து கடைப்பிடிக்க வேண்டியதுமாகும்.", "தஞ்சைத் தமிழ்ப் பல்கலைக்கழகம் உலகத் தமிழ் ஆராய்ச்சி நிறுவனம் பழமையான அமைப்புகளான மதுரைத் தமிழ்ச் சங்கம் கரந்தை தமிழ்ச்சங்கம் தமிழகப் புலவர் குழு தமிழ்நாட்டில் உள்ள அனைத்துப் பல்கலைக்கழகங்களைச் சேர்ந்த தமிழ்த்துறைத் தலைவர்கள் தமிழ் வரலாற்று அறிஞர்கள் தமிழ் கல்வெட்டு அறிஞர்கள் மற்றும் இலங்கை மலேசியா தென் ஆப்பிரிக்கா மற்றும் பல நாடுகளில் வாழும் தமிழறிஞர்கள் தமிழ் அமைப்புகளின் பிரதிநிதிகள் ஆகியோரைக் கொண்ட ஆலோசனைக் கூட்டம் ஒன்றினை தமிழக முதலமைச்சர் கூட்டி தை திங்கள் முதல்நாளே திருவள்ளுவராண்டின் தொடக்க நாள் என்பதை நன்கு ஆராய்ந்து ஏற்கச் செய்து அதன்பிறகு இதனை தமிழக சட்டமன்றத்தில் நிறைவேற்றியிருந்தால் அவரது பெருமையும் உயர்ந்திருக்கும்.", "உலகத் தமிழர்களும் இதை மகிழ்ச்சியுடன் பின்பற்றத் தொடங்கியிருப்பார்கள்.", "1982ஆம் ஆண்டில் யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தில் மறைந்த பேராசிரியர் க.", "கைலாசபதி பேராசிரியர் கா.", "சிவத்தம்பி ஆகியோரின் அழைப்பின் பேரில் நான் உரையாற்றிய கூட்டத்தின் முடிவில் மாணவர்கள் கேள்விக்கணைகளைத் தொடுத்தனர்.", "தமிழ்நாட்டில் முதலமைச்சர் எம்.ஜி.ஆரால் தமிழ் எழுத்துச் சீர்திருத்தம் அதிகாரப்பூர்வமாக நடைமுறைப்படுத்தப்பட்ட நேரம் அது.", "அந்த மாணவர் அது குறித்து கேள்வி கேட்டார்.", "தமிழ்நாட்டில் எழுத்துச் சீர்திருத்தம் செய்திருக்கிறீர்களே ஏன் எங்களைக் கேட்கவில்லை.", "தமிழ் உங்களுக்கு மட்டுமே சொந்தமா?", "என்ற கேள்வியை அவர் எழுப்பியபோது நான் ஒரு கணம் திகைத்துப்போனேன்.", "ஆனால் மறுகணமே அந்தக் கேள்வியில் உள்ள நியாயத்தை தவிப்பை உணர்ந்தேன்.", "தமிழ் எழுத்துச் சீர்திருத்தத்தை அறிவிப்பதற்கு முன்னால் ஈழத்தமிழ் அறிஞர்களையும் பிறநாட்டுத் தமிழ் அறிஞர்களையும் அழைத்துக் கலந்துபேசி முடிவெடுத்திருக்க வேண்டும் என்பதை அந்த மாணவரின் கேள்வி எனக்கு உணர்த்திற்று.", "தமிழகத்திற்கு நான் திரும்பி வந்தபோது தமிழக சட்டமன்றத்தில் இது குறித்துப் பேசினேன்.", "பேரவையில் இருந்த முதலமைச்சர் எம்.ஜி.ஆர்.", "என்னை அழைத்துப் பேசி முழு விவரத்தையும் கேட்டறிந்தார்.", "எழுத்துச் சீர்திருத்தம் பிரச்னையில் மட்டுமல்ல.", "தமிழில் கலைச்சொற்கள் அறிவியல் சொற்கள் போன்றவற்றின் உருவாக்கத்திலும் உலகத் தமிழறிஞர்கள் பங்கேற்க வேண்டிய அவசியத்தை நான் வலியுறுத்தினேன்.", "இல்லையென்றால் வெவ்வேறு விதமான கலை அறிவியல் சொற்கள் உருவாகிவிடக்கூடிய அபாயத்தையும் சுட்டிக்காட்டினேன்.", "எனது கோரிக்கையின் நியாயத்தை முதலமைச்சர் எம்.ஜி.ஆர்.", "உணர்ந்தார்.", "உரிய நடவடிக்கைகளை எடுப்பதாகவும் கூறினார்.", "திருவள்ளுவர் ஆண்டின் தொடக்க நாள் எது என்பதை முடிவு செய்யும் உரிமையும் நமக்கு மட்டும் சொந்தமானது அல்ல.", "உலகத்தமிழர்களுக்கும் சொந்தமானது.", "அவர்களையும் கலந்துகொண்டு செய்திருந்தால் மட்டுமே அந்த முடிவு நிரந்தரமாக நிலைத்து நிற்கும்.", "60 3 மேல் ஜனவரி 18 2007 சிம்ம லக்னத்தில் தை மாதம் பிறந்ததால் ஆண் வாரிசுக்கு ஆபத்து என்று வீதிகளில் விளக்கேற்றி பரிகாரம் சிம்ம லக்னத்தில் தை மாதம் பிறந்ததால் ஆண்களுக்கு ஆகாது என்கிற கருத்து பரவியதை அடுத்து சென்னை தாம்பரத்தில் வீட்டு வாசலில் விளக்கு ஏற்றும் பெண்கள்.", "சேலம் ஜன.", "19 தை மாதம் சிம்ம லக்னத்தில் பிறந்ததால் ஆண் வாரிசுகளுக்கு ஆபத்து என வதந்தி பரவியது.", "இதற்கு பரிகாரமாக தமிழகம் முழுவதும் பல இடங்களில் வியாழக்கிழமை வீதிகளில் விளக்குகள் ஏற்றப்பட்டன.", "வீட்டின் முன்பு வாழை இலையில் அரிசியைப் பரப்பி விளக்கேற்றி வழிபட வேண்டும் என ஜோதிடர்களும் பரிகாரம் செய்வதில் அனுபவம் படைத்தவர்களும் கூறினர்.", "இந்த செய்தி காட்டுத் தீ போல எல்லா இடங்களுக்கும் பரவியது.", "இதை கேட்டு அவரவர் செல் போன் மூலம் தங்களது உறவினர்களுக்கும் தகவல் தெரிவித்தனர்.", "சில மணி நேரங்களில் எல்லா மாவட்டங்களுக்கும் இத் தகவல் பரவியது.", "சென்னை திருவள்ளூர் காஞ்சிபுரம் சேலம் நாகப்பட்டினம் திருச்சி தஞ்சை வேலூர் கோவை உள்பட மாநிலம் முழுவதும் பெண்கள் வீதிகளிலும் வீட்டு நுழைவு வாயிலுக்கு வெளியேயும் விளக்கு ஏற்றி பரிகாரம் செய்தனர்.", "ஆண்களுக்கு ஆபத்து என்று பரபரப்பு தமிழகத்தை உலுக்கிய தை மாத தோஷம் சென்னை ஜன.", "19 தை மாதம் சிம்ம லக்க னத்தில் பிறந்ததால் ஆண் வாரிசுகளுக்கு ஆபத்து என்று ஜோதிட தகவல் வெளி யானது.", "இதற்கு பரிகாரமாக பெண்கள் வீட்டின் முன் வாழை இலையில் அகல்விளக்கு ஏற்றி வழிபட வேண்டும் என்றும் ஜோதிடர் கள் தெரிவித்தனர்.குடும்பத் தில் எத்தனை ஆண்கள் உள்ளனரோ அவர்கள் ஒவ் வொருவருக்கும் ஒரு விளக்கு வீதம் ஏற்ற வேண்டும் என்றும் கூறப்பட்டது.", "செய்யாறு திருவண்ணா மலை ஆற்காடு பகுதியில் முதன் முதலில் கிளம்பிய இந்த தகவல் காட்டுத்தீ போல் தமிழ்நாடு முழுவதும் பரவியது.", "உறவினர்கள் ஒரு வருக்கொருவர் போனில் தகவல் தெரிவித்து வீடுகளில் விளக்கு ஏற்றி பரிகார பூஜை செய்தனர்.", "நேற்று முன்தினம் இரவே வேலூர் திருவண்ணாமலை மாவட்டங்களில் பெண்கள் விளக்கு ஏற்றி வழிபட்டனர்.", "சென்னை சென்னைக்கு இந்த தகவல் பரவியதும் பெண்களிடையே பரபரப்பு ஏற்பட்டது.", "மாலையில் பெரும்பாலான வீடுகளில் பெண்கள் அகல் விளக்கு ஏற்றி பரிகாரம் செய் தனர்.", "பெரம்பூர் வியாசர்பாடி ஓட்டேரி சூளை டவுட்டன் வடபழனி திருவொற்றிர் எண்ணூர் காசிமேடு ஆகிய பகுதிகளில் வீடுகள் தோறும் விளக்கு ஏற்றி இருந்ததை காண முடிந்தது.", "எதிர் எதிர் வீட்டுக்காரர்கள் ஒருவரைப்பார்த்து ஒருவர் விளக்கு ஏற்றினார்கள்.", "உறவினர்கள் போனில் தக வல் தெரிவித்து விளக்கு ஏற்றுமாறு சொன்னார்கள்.", "இதனால் சென்னையின் பெரும்பாலான தெருக்களில் விளக்குகள் எரிந்தன.", "கார்த்திகை தீபம் போல் வீடுகளில் விளக்குகள் எரிந்தன.", "வீடுகள் தோறும் இதே பேச்சாக இருந்தது.", "2வது நாளாக தமிழ்நாடு முழுவதும் இன்று 2வதுநாளாக வீடுகளில் விளக்குகள் ஏற்றபப்பட்டன.", "பகலிலும் சில வீடுகளில் விளக்கு ஏற்றப்பட்டு இருந் தது.", "தொடர்ந்து 3நாட்கள் வரை விளக்கு ஏற்ற வேண்டும் என்று ஜோதிடர்கள் கூறியுள்ளதால் நாளையும் பெண்கள் விளக்கு ஏற்றி பரிகாரம் செய்கிறார்கள்.", "1 .. .", "." ]
தமிழ் பண்பாடு நாடுகள் கோள்கள் புவியியல் மகிழ்கலை அரசியல் அறிவியல் இயற்கை உலகம் கணிதம் கல்வி கல்வி ஒழுக்கம் கலைகள் குற்றம் சமயம் சமூகம் தொழினுட்பம் நபர்கள் நலம் நிகழ்வுகள் நூற்றாண்டு வாரியாகப் பகுப்புகள் பிரபஞ்சம் மனிதநேயம் மெய்யியல் மொழி வணிகவியல் வரலாறு வரைபடங்கள் வாழ்க்கை விளையாட்டுக்கள் ... 36 தமிழ்மண் பதிப்பகம் தமிழ்மண் பதிப்பகம் தமிழியல் நூல்களை வெளியிடும் பதிப்பகம் ஆகும். உழை உயர் உதவு என்பது இதன் நிறுவன முழக்கம் ஆகும். கோ. இளவழகன் என்பவருக்குச் சொந்தமான இப்பதிப்பகம் சென்னை தியாகராசர் நகரில் அமைந்திருக்கிறது. 19 20ஆம் நூற்றாண்டில் வாழ்ந்து தமிழெழ ... நியூ செஞ்சுரி புத்தக நிறுவனம் நியூ செஞ்சுரி புத்தக நிறுவனம் என்பது 60 ஆண்டுகளுக்கு முன் துவக்கப்பட்ட ஒரு தமிழ் பதிப்பக நிறுவனமாகும். இது சென்னையில் தொடங்கப்பட்ட ஒரு தமிழ் புத்தகப் பதிப்பு நிறுவனம் ஆகும். இது தன் 18 கிளைகள் மூலமாக நூல்களை விற்பனை செய்துவருகிறது. இந்தப் பதிப்பக ... பூங்கொடி பதிப்பகம் பூங்கொடி பதிப்பகம் என்பது சென்னையில் செயல்பட்டுவரும் ஒரு பதிப்பகம் ஆகும். இந்தப் பதிப்பகமானது 1968 ஆண்டு சுப்பையாவால் துவக்கப்பட்டது. இப்பதிப்பகமானது ம. பொ. சிவஞானம் மா. இராசமாணிக்கனார் வெ. சாமிநாத சர்மா தி. க. சிவசங்கரன் வல்லிக்கண்ணன் லக்ஷ் ... மணிவாசகர் பதிப்பகம் மணிவாசகர் பதிப்பகம் சென்னையில் அமைந்துள்ள நூல் வெளியீட்டு நிறுவனங்களில் ஒன்று. இப்பதிப்பகம் மொழிக் கொள்கை வெளியீட்டுக் கொள்கை விலைக்கொள்கை என்கிற மூன்றின் அடிப்படையில் இயங்கி வருகிறது. இப்பதிப்பகத்தைப் முனைவர் ச. மெய்யப்பன் என்பவர் நிறுவினார். ... ரத்தினநாயகர் அண்ட் சன்ஸ் பதிப்பகம் ரத்தினநாயகர் அண்ட் சன்ஸ் பதிப்பகம் என்பது ஒரு தமிழ்ப் பதிப்பகம் ஆகும். இப்பதிப்பகம் 1920 ஆம் ஆண்டு பி. ரத்தின நாயகர் என்பவரால் சென்னை கொண்டித்தோப்பு வெங்கட் ராம தெருவில் துவக்கப்பட்டு தற்போதுவரை இயங்கிவருகிறது. வடலி வெளியீடு வடலி வெளியீடு இந்தியாவில் பதிவு செய்யப் பட்ட ஒரு வெளியீட்டு நிறுவனம். புத்தகங்கள் ஒலிப்புத்தகங்கள் ஆவணங்கள் குறும்படங்கள் ஆகியவற்றை வெளியிடுகிறது. தமிழில் படைப்பார்வம் வெளியீட்டார்வம் மிக்க சில இளைய நண்பர்களின் கூட்டு முயற்சியில் வடலி செயற்படுக ... வயல்வெளிப் பதிப்பகம் வயல்வெளிப் பதிப்பகம் தமிழ் நாட்டில் அரியலூர் மாவட்டம் இடைக்கட்டு என்னும் ஊரில் செயல்படும் ஒரு தமிழ்ப் பதிப்பகம். தமிழ் நூல்களை வெளியிடும் நோக்கில் இப்பதிப்பகம் தொடங்கப்பட்டது. மராட்டியர் ஆட்சியில் தமிழகமும் தமிழும் என்னும் தலைப்பிலான நூலை முதன ... வானதி பதிப்பகம் வானதி பதிப்பகம் என்பது தமிழ்நாட்டிலுள்ள புத்தகம் வெளியிடும் பதிப்பகங்களில் ஒன்றாகும். இதன் அலுவலகம் சென்னை தியகராய நகர்த் தலைமையஞ்சலகம் அருகே அமைந்துள்ளது. சந்திரஹாசம் நூல் சந்திரஹாசம் என்பது சு. வெங்கடேசனின் கதையில் க. பாலசுப்ரமணியத்தின் வரைகலையில் வெளிவந்த வரைகலை புதின நூல் ஆகும். இதனை விகடன் பிரசுரம் 2016 மார்ச் 10 அன்று வெளியிட்டது. இது தமிழில் வெளிவந்த முதல் சித்திரக்கலை புதினம் ஆகும். இதற்கு முன்பு தமிழ் திரைப ... தமிழ் வரைகதை 1950 கள் தொடக்கமே தமிழில் வரைகதைகள் உண்டு. 1956 ம் ஆண்டு ஆனந்த விகடனில் ஜீமந்தார் மகன் என்ற சித்திரக்கதை வெளிவந்தது. தமிழ் பத்திரிகையில் வெளிவந்த முதல் சித்திரைக்கதை இதுவே. ஆனந்த விகடனும் தமிழின் முதல் சித்திரக்கதையும்" 1970 இருந்து 1990 முற்பகுத ... முத்து காமிக்ஸ் முத்து காமிக்ஸ் பிரகாசு பதிப்பகத்தாரால் பதிப்பித்து தமிழில் வெளிவரும் ஒரு வரைகதை இதழ். லயன் காமிக்ஸ் திகில் காமிக்ஸ் மினி லயன் காமிக்ஸ் ஜூனியர் லயன் ஆகியவை தொடர்புடைய வரைகதை இதழ்கள் எனக் கூறப்படக் காரணம் அனைத்துப் புத்தகங்களையும் பிரகாசு பதிப் ... முல்லை தங்கராசன் முல்லை தங்கராசன் என்பவர் தமிழ் எழுத்தாளர் பத்திரிக்கை ஆசிரியராவார்.பொள்ளாச்சிக்கு அருகிலுள்ள ஜமீன் ஊத்துக்குளியைச் சேர்ந்த இவர் வாகன ஓட்டுநராகத் தன் வாழ்க்கையைத் துவக்கியவர் முல்லை தங்கராசன். இவர் மாயாஜாலக் கதைகள் எழுதுவதிலும் தனிச்சிறப்பு பெற்ற ... லயன் காமிக்ஸ் லயன் காமிக்ஸ் பிரகாஷ் பதிப்பகத்தாரால் பதிப்பித்து தமிழில் வெளிவரும் ஒரு சித்திரகதை இதழ். முத்து காமிக்ஸ் திகில் காமிக்ஸ் மினி லயன் காமிக்ஸ் ஜூனியர் லயன் ஆகியவை தொடர்புடைய சித்திரகதை இதழ்கள் எனக் கூறப்படக் காரணம் அனைத்துப் புத்தகங்களையும் பிரகா ... வரைகதை வரைகதை என்பது ஒரு கதையின் நிகழ்வுகள் வரிசைப்படுத்தப்பட்ட முறையில் வரையப்பட்டு அக்கதையின் காதாபாத்திரங்களுக்கிடையான உரையாடல்கள் பெட்டிகளில் அல்லது ஊதுபைகளில் தரப்படும் கதைஓவிய வெளிப்பாட்டு வடிவம் ஆகும். தமிழில் படக்கதை என்றும் காமிக்ஸ் என்ற ஆங்க ... வி. கிருஷ்ணமூர்த்தி எழுத்தாளர் வி. கிருஷ்ணமூர்த்தி சிறுவர் இலக்கிய எழுத்தாளர் ஆவார். வாண்டுமாமா விசாகன் சாந்தா மூர்த்தி போன்ற புனைபெயர்களில் குழந்தைகளுக்கும் கௌசிகன் எனும் புனைபெயரில் பெரியவர்களுக்கும் எழுதி வந்தவர். கல்கி பூந்தளிர் கோகுலம் போன்ற பல இதழ்களில் எழுதிய புகழ்ப ... அடி வினைச்சொல் அடி என்னும் சொல் பல்வேறு பொருள்களை உணர்த்தும் ஒரு பொதுச்சொல். அடி என்னும் வினைச்சொல் கோலால் அடித்தல் கல்லால் அடித்தல் முதலான செயல்களை உணர்த்தும். கோலால் அடிப்பவர் கோலைப் பிடித்துக்கொண்டே அடிப்பர். கல்லால் அடிப்பவர் கல்லை எறிந்து அடிப்பர். இவை இர ... ஆதிபகவன் ஆதிபகவன் என்னும் தொடரால் இறைவனைத் திருக்குறள் குறிப்பிடுகிறது. ஆதிபிரான் என்று திருப்பாணாழ்வார் திருமாலைக் குறிப்பிடுகிறார். திருமந்திரம் ஆதிபரன் ஆதி பராபரம் ஆதிப்பிரான் ஆதி அனாதி அகாரணி காரணி என்னும் தொடர்களால் சிவபெருமானைக் குறிப்பிடுகிறது. குட ... இலங்கை ஈழம் சொல்விளக்கம் இலங்கை ஈழம் என்னும் இரண்டும் பழந்தமிழ்ச் சொற்கள். இலங்கு என்பது வினைச்சொல். இலக்கம் எனபது அதன் அடியாகப் பிறந்த பெயர்ச்சொல். தமிழின் இந்த இரண்டு சொல் வடிவங்களும் சங்கநூல்களில் கையாளப்பட்டுள்ளன. இந்தச் சொல்வடிவங்களின் அடிப்படையில் தோன்றிய இலங்கையை ... இறைவன் அகப்பார்வை இறை இறைவன் என்னும் சொற்களைக் கையாண்டு திருக்குறள் விளக்கும் கருத்துகளை மட்டும் தொகுத்துப் பார்ப்பது அகப்பார்வை. இறைவன் நமக்கு உள்ளேயும் வெளியேயும் இறைந்து கிடப்பவன். காலத்தாலும் இடத்தாலும் நமக்குள்ளும் நம்மைக் கடந்தும் இறைந்துகிடப்பவன் இறைவன். ... ஊடல் ஊடல் என்பது பிணக்கிக்கொள்ளும் ஒருவகை நடத்தைப் பாங்கு. இது உளவியல் அடிப்படையில் தோன்றுகிறது. மேலைநாட்டு நடத்தை அறிவியல் இதனைப் பல்வேறு கோணங்களில் பகுத்தாய்கிறது. நடத்தையியல் மேலைநாடுகளில் 19 ஆம் நூற்றாண்டில் உருவானது. தமிழில் இந்த அறிவியல் கலை கிற ... ஊழ் ஊழ் என்பதைத் தலைவிதி என்று பரவலாக புரிந்துகொள்ளப்படுகிறது. பிறக்கும்போதே பிரமன் தலையில் எழுதிவிட்டான் என்று பொதுவாகக் கருதப்படுகிறது. வள்ளுவர்கூட இதனை வகுத்தான் வகுத்த வகை எனக் குறிப்பிடுகிறார். ஊழ் என்னும் சொல் ஊழ்வினையை உணர்த்தும் நிலைக்கு வந ... எச்சம் சொல் எச்சம் என்னும் சொல் எஞ்சிநிற்கும் பொருளை உணர்த்தும். அது பயன்படுத்தியது போக மிச்சமாக இருக்கும் ஒன்று. திருக்குறளில் இச்சொல் பல்வேறு பொருளைக் குறிக்கும் வகையில் பயன்படுத்தப்பட்டுள்ளது. புகழ்இகழ் தக்கார்தகவிலார் போன்றவை வாழ்வுக்குப் பிறகு எஞ்சி ... எண்ணுப்பெயர் பொருள்களைத் தொகைப்படுத்தும்போது தமிழர் ஒன்று இரண்டு மூன்று நான்கு ஐந்து ஆறு ஏழு எட்டு தொண்டு பத்து என எண்ணிக்கையை ஒன்றொன்றாகக் கூட்டி வளர்த்துக்கொண்டனர். இந்த வரிசையில் தொண்டு என்னும் சொல் ஒன்பதைக் குறிக்கும். இந்தச் சொல் தொல்காப்பியர் க ... கடிகை கடிகை ஒலிப்பு என்னும் சொல் கடி என்னும் உரிச்சொல் அடியிலிருந்து தோன்றியது. அது சங்ககாலத்தில் காப்புமாலையையும் இனிப்புச்சுவை உணவையும் உணர்த்தப் பயன்படுத்தப்பட்டது. பொதுவாக கடிகைமாலை என்பது உருத்திராச்சக் கொட்டை கோத்த மாலை. சைவத் துறவிகளின் அணி ... கயந்தலை கயந்தலை என்னும் சொல்லானது பெரிய தலையைக் குறிக்கும். யானைகளில் பெண்யானைகளின் தலை ஆண் யானையின் தலையை விடச் சற்று பெரிதாக இருக்கும். எனவே பெண்யானைகளைக் கயந்தலை மடப்பிடி என முன்னோர் வழங்கினர். அன்றியும் குட்டி யானைகளின் தலையும் அதன் அளவை நோக்கச் சற்ற ... கவவு கவவு என்னும் சொல் தொல்காப்பியத்தில் உரிச்சொல்லாகவும் பெயர்ச்சொல்லாகவும் காட்டப்பட்டுப் பயன்படுத்தப்பட்டுள்ளது. கவவும் என வினைமுற்றாகவும் கவவ என எதிர்கால வினையெச்சமாகவும் கவவி என இறந்தகால வினையெச்சமாகவும் கவவியார் கவவினாள் என்று வினையாலணையும் ... களப்பாளர் களப்பாளர் என்போர் தமிழ்க்குடி மக்கள். தமிழைத் தாய்மொழியாக உடையவர். அச்சுத களப்பாளர் என்பவர் ஒரு சிவனடியார். களப்பாளர் களமர் என்னும் சொற்கள் களம் என்னும் சொல்லிலிருந்து தோன்றியவை. இங்குக் களம் என்பது நெல்லடிக்கும் களம். போரடிக்கும் களம். களப்பாளர ... கூடல் சொல்விளக்கம் கூடல் என்னும் சொல் கூடு என்னும் வினைச்சொல்லிலிருந்து உருவான பெயர்ச்சொல். ஆணும் பெண்ணும் உடலுறவு கொள்ளுதலையும் பொதுமக்கள் ஓரிடத்தில் கூடுதலையும் ஆறுகள் வழித்தடங்கள் தெருக்கள் முதலானவை ஒன்றுகூடுதலையும் கூடுபோல் அடுக்கு மாடிகள் உயரமாகிக் கூடுதல ... சரணாலயம் சரணாலயம் என்ற சொல்லுக்கான தோற்றப் பொருள் யாதெனில் புனித இடம் என்பதாகும். நடைமுறையில் பாதுகாப்பான இடம் என புரிந்துணரப் படுகிறது. அரசியல் தஞ்சம் உயிரினப் புகலிடம் முதியோர் காப்பகம் போன்றவை இதன் அடிப்படையில் தோன்றியவை ஆகும். சாத்து சாத்து என்பது சார்ந்து செல்லும் வணிகர் கூட்டம். உப்பு வணிகச் சாத்து சமைத்து உண்ட அடுப்புத் தீயில் மழவர் கூட்டம் தமது கறித்துண்டுகளை சுட்டுத் தின்பர். சாத்துக் கூட்டத்துக்கு வழிப்பறி அச்சமும் உண்டு. பண்டங்களைக் கழுதையில் ஏற்றிக்கொண்டு அவர்கள் செல் ... சொல் எண் தொகை எண் தொகை என்பது பொருள்களையும் செய்திகளையும் எண்ணிக்கை வகையால் தொகுத்துப் பார்க்கும் ஒருவகை பார்வை. ஆசிரிய நிகண்டு திவாகர நிகண்டு போன்ற நூல்கள் இதனைப் பல்பெயர்க் கூட்டம் எனக் குறிப்பிடுகின்றன. இவை வடமொழி நெறியைப் பின்பற்றியும் தமிழர் கற்பனை வ ... சொல் ஒருசொல் ஒன்று அல்லது பல பொருள் நிகண்டு வழி ஒரு சொல்லானது இன்னின்ன பொருளைத் தரும் என முதன்முதலில் தோன்றிய திவாகர நிகண்டு சொற்பொருள் இங்குத் தொகுக்கப்பட்டு அகர வரிசையில் தரப்படுகின்றன. இத்தொகுப்பில் 343 சொற்கள் இடம்பெற்றுள்ளன. இந்த நூலுக்குச் சேந்தன் திவாகம் என்னும் பெயரும் உண்டு. திவாகர மு ... சொல்லாட்சி ஒரு பொருள் சோறு பல சொற்கள் அடிசில் அமலை அயினி உண்டி உணா ஊண் கூழ் சொன்றி துற்றி பதம் பாத்து பாளிதம் புகா புழுக்கல் புற்கை பொம்மல் மடை மிசை மிதவை மூரல் வல்சி. சொல்லும் பொருளும் நிகண்டுவழி ஒருபொருளைக் குறிக்கும் பல சொற்கள் தமிழில் உண்டு. இத்தகைய மொழிப்பாங்கைத் தமிழ் இலக்கணம் உரிச்சொல் என்று குறிப்பிடுகிறது. நிகண்டு நூல்களில் ஒன்றான சேந்தன் திவாகரம் தொகுத்துத் தந்துள்ள சொற்களில் 11வது 12வது தொகுதியில் உள்ள அனைத்துச் சொற்களும் தொக ... தமிழ் சொல் தமிழ் என்னும் தமிழ் மொழியைக் குறிக்கும். அத்துடன் இந்தச் சொல் அதனோடு தொடர்புடைய வேறு பல பொருள்களையும் உணர்த்தும் வகையில் பண்டைய இலக்கியங்களில் கையாளப்பட்டுள்ளது. தமிழ் என்னும் சொல் தமிழ்மொழி தமிழ்நாடு தமிழ்மக்கள் தமிழிசை தமிழ்நெறி ஆகியவற்றை உ ... தமிழ் சொல்லாட்சி தமிழ் என்னும் சொல் அக்குச்சாரியை பெற்றுப் புணரும் என்று தொல்காப்பியம் குறிப்பிடுகிறது. தமிழக்கூத்து தமிழச்சேரி தமிழத்தோட்டம் தமிழப்பள்ளி என வரும் என்று இளம்பூரணர் அதற்கு எடுத்துக்காட்டு தருகிறார். திரு திரு என்பது ஒரு தமிழ்ச் சொல்லாகும். இச்சொல் ஒருவரைச் சிறப்பிப்பதற்கு முன்னொட்டாகப் பயன்படுத்தப்படுகிறது. திரு என்ற சொல் தமிழர் பேச்சு வழக்கிலும் எழுத்து வழக்கிலும் பரவலாகப் பயன்படுகிறது. நாகம் சொல் நாகம் என்னும் பெயர்ச்சொல் தரும் பொருள்களை ஆசிரிய நிகண்டு பட்டியலிலுகிறது. விண் நாகத்து அன்ன பாகார் மண்டிலம் விண்ணைப போல உருகும் மண்டிலம் குரங்கு புன்னை நாகம் மலர் நாகம் புன்னாக மலர் நற்றூசு நல்லாடை கடையெழு வள்ளல்களில் ஒருவனான ஆய் தனக்குக் கிட்டிய ... பதம் சொல் விளக்கம் பதம் என்னும் சொல் பல பொருள்களை உணர்த்தும். அவை பதம் செழ்தலோடு தொடர்புடையவை. பதம் செய்த உணவு பதம் என்னும் சொல் சங்ககாலத்தில் சமைத்த தானிய உணவோடு சேர்த்து உண்ணப் பயன்படுத்தப்படும் குழம்பு பொறியல் முதலான கூட்டுப் பொருள்களை உணர்த்தப் பயன்படுத்தப்பட் ... பாண்டில் பாண்டில் என்னும் சொல் வெண்ணிறத்தைக் குறிக்கும். வெண்ணிற மூடாக்கு வண்டி வெண்ணிற விரிப்புள்ள கட்டில் வெண்ணிறமுள்ள சங்கு வெண்ணிறத் தோலால் போர்த்தப்பட்ட யாழ்ப்பெட்டி மகளிர் இடுப்பில் அணிந்துகொள்ளும் வெண்ணிற ஒட்டியாணம் வெள்ளிவிளக்கு முதலான பொருள ... புலத்துறை புலம் என்பது நுண்ணறிவு. விளைவை எண்ணிப் பார்க்கும் அறிவு. புலன் என்பது ஐம்புலன்களால் உணரப்படும் அறிவு. புல அறிவைப் புலத்துறை என்றனர். பல்கலைக் கழகங்களில் தமிழ்த்துறை வரலாற்றுத் துறை என்றெல்லாம் வழங்குவது ஒருவகைப் புலத்துறை. ஆட்சி முறையில் கல்வித் ... பெருமகன் பெருமகன் என்னும் சொல் சங்க நூல்களில் குறிப்பிட்ட ஒரு குடிமக்களின் தலைவனைக் குறிக்கப் பயன்படுத்தப்பட்டுள்ளது. அகத்திணைப் பாடல்களில் தலைவன் பெருமகன் எனக் குறிப்பிடப்படுதலும் உண்டு. எந்த மன்னன் எந்த வகையான குடிமக்களின் தலைவன் என்பதை இந்தத் தொகுப்ப ... போலி எழுத்து போலி எழுத்து என்பது நன்னூல் கையாளும் ஓர் இலக்கணக் குறியீடு. இதனை எழுத்துப் போலி எனவும் குறிப்பிடுவர். தொல்காப்பியத்திலும் இந்தப் போலி பற்றிய குறிப்புகள் உள்ளன. மடைப்பள்ளி வீட்டில் சமையல் செய்யும் இடம் சமையலறை என்று சொல்லப்படுகிறது. இந்து சமயக் கோயிலில் சமையல் செய்யும் இடம்" மடைப்பள்ளி என்று அழைக்கப்படுகிறது. வீட்டில் சமையல் செய்யுமிடத்தை மடைவாயில் எனக் கூறும் வழக்கும் உண்டு. யாக்கை யாக்கை என்பது உடலும் உயிரும் கட்டிக்கொண்டு இருக்கும் நிலைமை. எலும்பு தசை நரம்பு முதலான நிலப் பொருள்களும் குருதி போன்ற நீர்ப்ப் பொருளும் சூடு போன்ற நீப்பொருளும் மூச்சோட்டமாகிய காற்றுப் பொருளும் உயிரோட்டமாகிய ஆகாயப் பொருளும் என ஐம்பூதப் பொருள ... வள்ளண்மை வள்ளண்மையைக் குறிக்கும் சொற்கள் பல உள்ளன. வள்ளியம் வள்ளியம் என்னும் செருக்கு ஒவ்வொருவருக்கும் வேண்டும். ஊக்கம் இருப்பவர்கள் மட்டுமே இந்தச் செருக்கைப் பெறமுடியும். வள்ளியன் புலவர் ஒருவர் கோனாட்டு எறிச்சலூர் மாடலன் மதுரைக் குமரனார் குட்டுவன் சோழிய ... வள்ளி சொல் விளக்கம் தொல்காப்பியம் அகத்திணை 7 புறத்திணை 7 எனப் பகுத்துக்காட்டியதை மாற்றிப் புறப்பொருள் வெண்பாமாலை என்னும் நூல் புறத்திணையை 12 படலங்களாகப் பகுத்துக் காட்டுகிறது. இந்தப் 12ல் ஒன்று பாடாண் படலம். பாடாண் படலத்தில் 48 துறைகள் காட்டப்பட்டுள்ளன. அவற்றில் த ... வள்ளுவன் வள்ளுவன் என்னும் சொல் வள் என்னும் வேர்ச்சொல்லிலிருந்து பிறந்தது. வளை வளைவு என்னும் பொருள்களைத் தருவது. வள்ளல் வள்ளியோர் என்னும்போது கையை வளைத்து வழங்குவோரைக் குறிக்கும். வள்ளி என்னும்போது வளையும் கொடியைக் குறிக்கும். வளம் வள்ளுரம் என்னும்போத ... வான் சொல்விளக்கம் வான் என்னும் தமிழில் வானம் எனவும் வழங்கப்படும். வான் என்னும் சொல் பெயர்ச்சொல்லாகவும் உரிச்சொல்லாகவும் இலக்கியங்களில் பயன்படுத்தப்பட்டுள்ளன. பெயர்ச்சொல்லாகப் பயன்படுத்தப்படும்போது அது மழை யைக் குறிக்கிறது. உரிச்சொல்லாகப் பயன்படுத்தப்படும்போது இது ... வெம்மை வெம்மை என்பது பண்பினைக் குறிக்கும் பண்புப்பெயர். இந்தப் பண்பின் அடியில் பிறந்த பல சொற்கள் சங்க நூல்களில் பயின்று வந்துள்ளன. வெய்து வெந்தை என்பன இதன் வழியே தோன்றிய வினையாலணையும் பெயர்கள். வெம்மணல் வெம்மலை வெம்முலை வெந்திறல் வெந்துப்பு வெந்நா ... 36 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20 21 22 23 24 25 26 27 28 29 30 31 32 33 34 35 36 37 38 39 40 41 42 43 44 45 46 47 48 49 50 51 52 53 54 55 56 57 58 59 60 61 62 63 64 65 66 67 68 69 70 71 72 73 74 75 76 77 78 79 80 81 82 83 84 85 86 87 88 89 90 91 92 93 94 95 96 97 98 99 100 101 102 103 104 105 106 107 108 109 110 111 112 113 114 115 116 117 118 119 120 121 122 123 124 125 126 127 128 129 130 131 132 133 134 135 136 137 138 139 140 141 142 143 144 145 146 147 148 149 150 151 152 153 154 155 156 157 158 159 160 161 162 163 164 165 166 167 168 169 170 171 172 173 174 175 176 177 178 179 180 181 182 183 184 185 186 187 188 189 190 191 192 193 194 195 196 197 198 199 200 201 202 203 204 205 206 207 208 209 210 211 212 213 214 215 216 217 218 219 220 221 222 223 224 225 226 227 228 229 230 231 232 233 234 235 236 237 238 239 240 241 242 243 244 245 246 247 248 249 250 251 252 253 254 255 256 257 258 259 260 261 262 263 264 265 266 267 268 269 270 271 272 273 274 275 276 277 278 279 280 281 282 283 284 285 286 287 288 289 290 291 292 293 294 295 296 297 298 299 300 301 302 303 304 305 306 307 308 309 310 311 312 313 314 315 316 317 318 319 320 321 322 323 324 325 326 327 328 329 330 331 332 333 334 335 336 337 338 339 340 341 342 343 344 345 346 347 348 349 350 351 352 353 354 355 356 357 358 359 360 361 362 363 364 365 366 367 368 369 370 371 372 373 374 375 376 377 378 379 380 381 382 383 384 385 386 387 388 389 390 391 392 393 394 395 396 397 398 399 400 ... இலங்கைத் தமிழில் பிறமொழிச் சொற்கள் தமிழில் வழங்கும் பிற மொழிச் சொற்களின் .. இந்திய மொழிகளில் உள்ள தமிழ்ச் சொற்கள் இந்திய சமூக ஜனநாயகக் கட்சி இலங்கை தமிழர் நல உரிமை பேரவை இலங்கைத் தமிழர் பாதுகாப்பு அமைப்பு கிருஷ்ண கான சபை சத்ய ஞான சபை தமிழ்த் தேசப் புரட்சி இயக்கம் தமிழ்நாட்டு இந்துத்துவ அமைப்புகள் தமிழ்நாட்டு தலித் அமைப்புகள் தமிழ்நாட்டுக் கல்வி இயக்கம் தமிழ்நாடு செவிலியர் மற்றும் தாதியர் க .. தமிழ்நாடு தொழில் வர்த்தகச் சங்கம் தி இந்தியன் ஃபைன் ஆர்ட்ஸ் சொசைட்டி தென்னிந்திய புத்தக விற்பனையாளர்கள் மற .. நாரத கான சபா நேதாஜி சுபாஷ் சந்திர போஸ் இளைஞர் நற்ப .. மக்கள் சக்தி இயக்கம் மனிதநேய ஜனநாயகக் கட்சி மியூசிக் அகாதெமி சென்னை முதுமக்கள் உணவுக்கூடம் ஸ்ரீ நாராயணகுரு பண்பாட்டுப் பேரவை 1987 இட ஒதுக்கீட்டுப் போராட்டம் 2011 தமிழ்நாடு நில அபகரிப்பு வழக்குகள் 2019 இந்திய பொதுத் தேர்தலில் நாம் தமி .. இந்திய பொதுவுடமைக் கட்சி மார்க்சிஸ்டி .. கருணாநிதி குடும்பம் கருணாநிதி கைது சர்ச்சைகள் 2001 தமிழ்நாட்டில் ஈழப்போராட்ட ஆதரவு 2008 தமிழ்நாடு எல்லை மீட்புப் போராட்டங்கள் தமிழ்நாடு சட்டப்பேரவை எதிர்க்கட்சித் .. தமிழ்நாடு சட்டப்பேரவைத் தலைவர் பட்டியல் தமிழக மீனவர்கள் மீது இலங்கை கடற்படையி .. திமுக நாடாளுமன்ற உறுப்பினர்கள் பதவி த .. திராவிடத் தேசியம் திருமங்கலம் சூத்திரம் திருவாங்கூர் தமிழ்நாடு காங்கிரசு தினகரன் தாக்குதல் வழக்கு தேவர் செயந்தி பிளெசண்ட் ஸ்டே ஹோட்டல் வழக்கு ம.கோ.இரா. கொலை முயற்சி வழக்கு 1967 மாநிலங்களவை உறுப்பினர்கள் தமிழ்நாடு மாறுபட்ட தொடக்கக் கல்வித் திட்டம் பெரியார் ஈ. வெ. இராமசாமியும் இந்திய த .. அருங்கரை அம்மன் கலை அறிவியல் கல்லூரி ஆர்.வி.எஸ் கலை மற்றும் அறிவியல் கல்லூரி ஈரோடு மாவட்டத்திலுள்ள கல்வி நிலையங்கள் எலிசபெத் கலை அறிவியல் கல்லூரி எளிமைப்படுத்தப்பட்ட செயல்வழிக்கற்றல் எஸ் எஸ் எல் சி கன்னியாகுமரி மாவட்டத்திலுள்ள கல்வி நி .. கிருட்டிணகிரி மாவட்டத்தில் உள்ள கல்வி .. குறிஞ்சி கலை அறிவியல் கல்லூரி கோயம்புத்தூர் மாவட்டத்திலுள்ள கல்வி ந .. சேலம் மாவட்டத்திலுள்ள கல்வி நிலையங்கள் டாக்டர் நல்லி குப்புசாமி கலைக் கல்லூரி தமிழ்நாடு ஆசிரியர் தேர்வு வாரியம் தமிழ்நாடு இடைநிலை ஆசிரியர் பயிற்சிப் .. தமிழ்நாடு இடைநிலைக் கல்வி வாரியம் தமிழ்நாடு உயர் கல்வி நிறுவனங்களின் பட .. தமிழ்நாடு கல்வி மாவட்டங்கள் தமிழ்நாடு தனியார் பள்ளி கட்டண நிர்ணயக .. தமிழ்நாடு பதின்மப் பள்ளிகள் இயக்ககம் தமிழ்நாடு பள்ளிக் கல்வி தமிழ்நாடு பள்ளிக் கல்வித் துறை தமிழ்நாடு பொது நுழைவுத் தேர்வு தமிழகத்தில் ஆசிரியர் பட்டயப் பயிற்சி தமிழகப் பள்ளிகளில் தரப்படுத்தல் மதிப் .. திண்டுக்கல் மாவட்டத்திலுள்ள கல்வி நில .. திருச்சிராப்பள்ளி மாவட்டத்திலுள்ள கல் .. திருநெல்வேலி மாவட்டத்திலுள்ள கல்வி நி .. திருவாரூர் மாவட்டத்திலுள்ள கல்வி நிலை .. நாமக்கல் மாவட்டத்திலுள்ள கல்வி நிலையங .. நாவரசு கொலை வழக்கு பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் பழந்தமிழகத்தில் கல்வி புதுக்கோட்டை மாவட்டத்தில் கல்வி புதுக்கோட்டை மாவட்டத்திலுள்ள கல்வி நி .. பெரம்பலூர் மாவட்டத்திலுள்ள கல்வி நிலை .. மகாத்மா கலை அறிவியல் கல்லூரி மகாத்மா கலை மற்றும் அறிவியல் கல்லூரி .. மதுரையில் உள்ள கல்வி நிலையங்கள் மருது பாண்டியர் கல்லூரி மாடன் கலை அறிவியல் கல்லூரி மாவட்ட ஆசிரியர் கல்வி மற்றும் பயிற்சி .. மாவட்ட ஆசிரியர் கல்வி மற்றும் பயிற்சி .. மீனாட்சி சந்திரசேகரன் கலை அறிவியல் கல .. ராஜீவ் காந்தி தேசிய இளைஞர் மேம்பாட்டு .. வட்டார வளமையம் விராலிமலை விருதுநகர் மாவட்டத்திலுள்ள கல்வி நிலை .. விழுப்புரம் மாவட்டத்திலுள்ள கல்வி நில .. வேலூர் மாவட்டத்திலுள்ள கல்வி நிலையங்கள் ஸ்ரீ அமராவதி கலை மற்றும் அறிவியல் கல் .. ஸ்ரீ சுபா பாரதி கலை மற்றும் அறிவியல் .. டி. டி. சக்கரவர்த்தி தமிழ்நாடு அதீத வட்டிவசூல் தடைச் சட்டம .. தமிழ்நாடு சம்பளம் வழங்குதல் சட்டம் 1951 தமிழ்நாடு திருமண பதிவுச் சட்டம் 2009 தமிழ்நாடு தேசிய சட்டப் பல்கலைக்கழகம் 36 .. 2020 . .
[ "தமிழ் பண்பாடு நாடுகள் கோள்கள் புவியியல் மகிழ்கலை அரசியல் அறிவியல் இயற்கை உலகம் கணிதம் கல்வி கல்வி ஒழுக்கம் கலைகள் குற்றம் சமயம் சமூகம் தொழினுட்பம் நபர்கள் நலம் நிகழ்வுகள் நூற்றாண்டு வாரியாகப் பகுப்புகள் பிரபஞ்சம் மனிதநேயம் மெய்யியல் மொழி வணிகவியல் வரலாறு வரைபடங்கள் வாழ்க்கை விளையாட்டுக்கள் ... 36 தமிழ்மண் பதிப்பகம் தமிழ்மண் பதிப்பகம் தமிழியல் நூல்களை வெளியிடும் பதிப்பகம் ஆகும்.", "உழை உயர் உதவு என்பது இதன் நிறுவன முழக்கம் ஆகும்.", "கோ.", "இளவழகன் என்பவருக்குச் சொந்தமான இப்பதிப்பகம் சென்னை தியாகராசர் நகரில் அமைந்திருக்கிறது.", "19 20ஆம் நூற்றாண்டில் வாழ்ந்து தமிழெழ ... நியூ செஞ்சுரி புத்தக நிறுவனம் நியூ செஞ்சுரி புத்தக நிறுவனம் என்பது 60 ஆண்டுகளுக்கு முன் துவக்கப்பட்ட ஒரு தமிழ் பதிப்பக நிறுவனமாகும்.", "இது சென்னையில் தொடங்கப்பட்ட ஒரு தமிழ் புத்தகப் பதிப்பு நிறுவனம் ஆகும்.", "இது தன் 18 கிளைகள் மூலமாக நூல்களை விற்பனை செய்துவருகிறது.", "இந்தப் பதிப்பக ... பூங்கொடி பதிப்பகம் பூங்கொடி பதிப்பகம் என்பது சென்னையில் செயல்பட்டுவரும் ஒரு பதிப்பகம் ஆகும்.", "இந்தப் பதிப்பகமானது 1968 ஆண்டு சுப்பையாவால் துவக்கப்பட்டது.", "இப்பதிப்பகமானது ம.", "பொ.", "சிவஞானம் மா.", "இராசமாணிக்கனார் வெ.", "சாமிநாத சர்மா தி.", "க.", "சிவசங்கரன் வல்லிக்கண்ணன் லக்ஷ் ... மணிவாசகர் பதிப்பகம் மணிவாசகர் பதிப்பகம் சென்னையில் அமைந்துள்ள நூல் வெளியீட்டு நிறுவனங்களில் ஒன்று.", "இப்பதிப்பகம் மொழிக் கொள்கை வெளியீட்டுக் கொள்கை விலைக்கொள்கை என்கிற மூன்றின் அடிப்படையில் இயங்கி வருகிறது.", "இப்பதிப்பகத்தைப் முனைவர் ச.", "மெய்யப்பன் என்பவர் நிறுவினார்.", "... ரத்தினநாயகர் அண்ட் சன்ஸ் பதிப்பகம் ரத்தினநாயகர் அண்ட் சன்ஸ் பதிப்பகம் என்பது ஒரு தமிழ்ப் பதிப்பகம் ஆகும்.", "இப்பதிப்பகம் 1920 ஆம் ஆண்டு பி.", "ரத்தின நாயகர் என்பவரால் சென்னை கொண்டித்தோப்பு வெங்கட் ராம தெருவில் துவக்கப்பட்டு தற்போதுவரை இயங்கிவருகிறது.", "வடலி வெளியீடு வடலி வெளியீடு இந்தியாவில் பதிவு செய்யப் பட்ட ஒரு வெளியீட்டு நிறுவனம்.", "புத்தகங்கள் ஒலிப்புத்தகங்கள் ஆவணங்கள் குறும்படங்கள் ஆகியவற்றை வெளியிடுகிறது.", "தமிழில் படைப்பார்வம் வெளியீட்டார்வம் மிக்க சில இளைய நண்பர்களின் கூட்டு முயற்சியில் வடலி செயற்படுக ... வயல்வெளிப் பதிப்பகம் வயல்வெளிப் பதிப்பகம் தமிழ் நாட்டில் அரியலூர் மாவட்டம் இடைக்கட்டு என்னும் ஊரில் செயல்படும் ஒரு தமிழ்ப் பதிப்பகம்.", "தமிழ் நூல்களை வெளியிடும் நோக்கில் இப்பதிப்பகம் தொடங்கப்பட்டது.", "மராட்டியர் ஆட்சியில் தமிழகமும் தமிழும் என்னும் தலைப்பிலான நூலை முதன ... வானதி பதிப்பகம் வானதி பதிப்பகம் என்பது தமிழ்நாட்டிலுள்ள புத்தகம் வெளியிடும் பதிப்பகங்களில் ஒன்றாகும்.", "இதன் அலுவலகம் சென்னை தியகராய நகர்த் தலைமையஞ்சலகம் அருகே அமைந்துள்ளது.", "சந்திரஹாசம் நூல் சந்திரஹாசம் என்பது சு.", "வெங்கடேசனின் கதையில் க.", "பாலசுப்ரமணியத்தின் வரைகலையில் வெளிவந்த வரைகலை புதின நூல் ஆகும்.", "இதனை விகடன் பிரசுரம் 2016 மார்ச் 10 அன்று வெளியிட்டது.", "இது தமிழில் வெளிவந்த முதல் சித்திரக்கலை புதினம் ஆகும்.", "இதற்கு முன்பு தமிழ் திரைப ... தமிழ் வரைகதை 1950 கள் தொடக்கமே தமிழில் வரைகதைகள் உண்டு.", "1956 ம் ஆண்டு ஆனந்த விகடனில் ஜீமந்தார் மகன் என்ற சித்திரக்கதை வெளிவந்தது.", "தமிழ் பத்திரிகையில் வெளிவந்த முதல் சித்திரைக்கதை இதுவே.", "ஆனந்த விகடனும் தமிழின் முதல் சித்திரக்கதையும்\" 1970 இருந்து 1990 முற்பகுத ... முத்து காமிக்ஸ் முத்து காமிக்ஸ் பிரகாசு பதிப்பகத்தாரால் பதிப்பித்து தமிழில் வெளிவரும் ஒரு வரைகதை இதழ்.", "லயன் காமிக்ஸ் திகில் காமிக்ஸ் மினி லயன் காமிக்ஸ் ஜூனியர் லயன் ஆகியவை தொடர்புடைய வரைகதை இதழ்கள் எனக் கூறப்படக் காரணம் அனைத்துப் புத்தகங்களையும் பிரகாசு பதிப் ... முல்லை தங்கராசன் முல்லை தங்கராசன் என்பவர் தமிழ் எழுத்தாளர் பத்திரிக்கை ஆசிரியராவார்.பொள்ளாச்சிக்கு அருகிலுள்ள ஜமீன் ஊத்துக்குளியைச் சேர்ந்த இவர் வாகன ஓட்டுநராகத் தன் வாழ்க்கையைத் துவக்கியவர் முல்லை தங்கராசன்.", "இவர் மாயாஜாலக் கதைகள் எழுதுவதிலும் தனிச்சிறப்பு பெற்ற ... லயன் காமிக்ஸ் லயன் காமிக்ஸ் பிரகாஷ் பதிப்பகத்தாரால் பதிப்பித்து தமிழில் வெளிவரும் ஒரு சித்திரகதை இதழ்.", "முத்து காமிக்ஸ் திகில் காமிக்ஸ் மினி லயன் காமிக்ஸ் ஜூனியர் லயன் ஆகியவை தொடர்புடைய சித்திரகதை இதழ்கள் எனக் கூறப்படக் காரணம் அனைத்துப் புத்தகங்களையும் பிரகா ... வரைகதை வரைகதை என்பது ஒரு கதையின் நிகழ்வுகள் வரிசைப்படுத்தப்பட்ட முறையில் வரையப்பட்டு அக்கதையின் காதாபாத்திரங்களுக்கிடையான உரையாடல்கள் பெட்டிகளில் அல்லது ஊதுபைகளில் தரப்படும் கதைஓவிய வெளிப்பாட்டு வடிவம் ஆகும்.", "தமிழில் படக்கதை என்றும் காமிக்ஸ் என்ற ஆங்க ... வி.", "கிருஷ்ணமூர்த்தி எழுத்தாளர் வி.", "கிருஷ்ணமூர்த்தி சிறுவர் இலக்கிய எழுத்தாளர் ஆவார்.", "வாண்டுமாமா விசாகன் சாந்தா மூர்த்தி போன்ற புனைபெயர்களில் குழந்தைகளுக்கும் கௌசிகன் எனும் புனைபெயரில் பெரியவர்களுக்கும் எழுதி வந்தவர்.", "கல்கி பூந்தளிர் கோகுலம் போன்ற பல இதழ்களில் எழுதிய புகழ்ப ... அடி வினைச்சொல் அடி என்னும் சொல் பல்வேறு பொருள்களை உணர்த்தும் ஒரு பொதுச்சொல்.", "அடி என்னும் வினைச்சொல் கோலால் அடித்தல் கல்லால் அடித்தல் முதலான செயல்களை உணர்த்தும்.", "கோலால் அடிப்பவர் கோலைப் பிடித்துக்கொண்டே அடிப்பர்.", "கல்லால் அடிப்பவர் கல்லை எறிந்து அடிப்பர்.", "இவை இர ... ஆதிபகவன் ஆதிபகவன் என்னும் தொடரால் இறைவனைத் திருக்குறள் குறிப்பிடுகிறது.", "ஆதிபிரான் என்று திருப்பாணாழ்வார் திருமாலைக் குறிப்பிடுகிறார்.", "திருமந்திரம் ஆதிபரன் ஆதி பராபரம் ஆதிப்பிரான் ஆதி அனாதி அகாரணி காரணி என்னும் தொடர்களால் சிவபெருமானைக் குறிப்பிடுகிறது.", "குட ... இலங்கை ஈழம் சொல்விளக்கம் இலங்கை ஈழம் என்னும் இரண்டும் பழந்தமிழ்ச் சொற்கள்.", "இலங்கு என்பது வினைச்சொல்.", "இலக்கம் எனபது அதன் அடியாகப் பிறந்த பெயர்ச்சொல்.", "தமிழின் இந்த இரண்டு சொல் வடிவங்களும் சங்கநூல்களில் கையாளப்பட்டுள்ளன.", "இந்தச் சொல்வடிவங்களின் அடிப்படையில் தோன்றிய இலங்கையை ... இறைவன் அகப்பார்வை இறை இறைவன் என்னும் சொற்களைக் கையாண்டு திருக்குறள் விளக்கும் கருத்துகளை மட்டும் தொகுத்துப் பார்ப்பது அகப்பார்வை.", "இறைவன் நமக்கு உள்ளேயும் வெளியேயும் இறைந்து கிடப்பவன்.", "காலத்தாலும் இடத்தாலும் நமக்குள்ளும் நம்மைக் கடந்தும் இறைந்துகிடப்பவன் இறைவன்.", "... ஊடல் ஊடல் என்பது பிணக்கிக்கொள்ளும் ஒருவகை நடத்தைப் பாங்கு.", "இது உளவியல் அடிப்படையில் தோன்றுகிறது.", "மேலைநாட்டு நடத்தை அறிவியல் இதனைப் பல்வேறு கோணங்களில் பகுத்தாய்கிறது.", "நடத்தையியல் மேலைநாடுகளில் 19 ஆம் நூற்றாண்டில் உருவானது.", "தமிழில் இந்த அறிவியல் கலை கிற ... ஊழ் ஊழ் என்பதைத் தலைவிதி என்று பரவலாக புரிந்துகொள்ளப்படுகிறது.", "பிறக்கும்போதே பிரமன் தலையில் எழுதிவிட்டான் என்று பொதுவாகக் கருதப்படுகிறது.", "வள்ளுவர்கூட இதனை வகுத்தான் வகுத்த வகை எனக் குறிப்பிடுகிறார்.", "ஊழ் என்னும் சொல் ஊழ்வினையை உணர்த்தும் நிலைக்கு வந ... எச்சம் சொல் எச்சம் என்னும் சொல் எஞ்சிநிற்கும் பொருளை உணர்த்தும்.", "அது பயன்படுத்தியது போக மிச்சமாக இருக்கும் ஒன்று.", "திருக்குறளில் இச்சொல் பல்வேறு பொருளைக் குறிக்கும் வகையில் பயன்படுத்தப்பட்டுள்ளது.", "புகழ்இகழ் தக்கார்தகவிலார் போன்றவை வாழ்வுக்குப் பிறகு எஞ்சி ... எண்ணுப்பெயர் பொருள்களைத் தொகைப்படுத்தும்போது தமிழர் ஒன்று இரண்டு மூன்று நான்கு ஐந்து ஆறு ஏழு எட்டு தொண்டு பத்து என எண்ணிக்கையை ஒன்றொன்றாகக் கூட்டி வளர்த்துக்கொண்டனர்.", "இந்த வரிசையில் தொண்டு என்னும் சொல் ஒன்பதைக் குறிக்கும்.", "இந்தச் சொல் தொல்காப்பியர் க ... கடிகை கடிகை ஒலிப்பு என்னும் சொல் கடி என்னும் உரிச்சொல் அடியிலிருந்து தோன்றியது.", "அது சங்ககாலத்தில் காப்புமாலையையும் இனிப்புச்சுவை உணவையும் உணர்த்தப் பயன்படுத்தப்பட்டது.", "பொதுவாக கடிகைமாலை என்பது உருத்திராச்சக் கொட்டை கோத்த மாலை.", "சைவத் துறவிகளின் அணி ... கயந்தலை கயந்தலை என்னும் சொல்லானது பெரிய தலையைக் குறிக்கும்.", "யானைகளில் பெண்யானைகளின் தலை ஆண் யானையின் தலையை விடச் சற்று பெரிதாக இருக்கும்.", "எனவே பெண்யானைகளைக் கயந்தலை மடப்பிடி என முன்னோர் வழங்கினர்.", "அன்றியும் குட்டி யானைகளின் தலையும் அதன் அளவை நோக்கச் சற்ற ... கவவு கவவு என்னும் சொல் தொல்காப்பியத்தில் உரிச்சொல்லாகவும் பெயர்ச்சொல்லாகவும் காட்டப்பட்டுப் பயன்படுத்தப்பட்டுள்ளது.", "கவவும் என வினைமுற்றாகவும் கவவ என எதிர்கால வினையெச்சமாகவும் கவவி என இறந்தகால வினையெச்சமாகவும் கவவியார் கவவினாள் என்று வினையாலணையும் ... களப்பாளர் களப்பாளர் என்போர் தமிழ்க்குடி மக்கள்.", "தமிழைத் தாய்மொழியாக உடையவர்.", "அச்சுத களப்பாளர் என்பவர் ஒரு சிவனடியார்.", "களப்பாளர் களமர் என்னும் சொற்கள் களம் என்னும் சொல்லிலிருந்து தோன்றியவை.", "இங்குக் களம் என்பது நெல்லடிக்கும் களம்.", "போரடிக்கும் களம்.", "களப்பாளர ... கூடல் சொல்விளக்கம் கூடல் என்னும் சொல் கூடு என்னும் வினைச்சொல்லிலிருந்து உருவான பெயர்ச்சொல்.", "ஆணும் பெண்ணும் உடலுறவு கொள்ளுதலையும் பொதுமக்கள் ஓரிடத்தில் கூடுதலையும் ஆறுகள் வழித்தடங்கள் தெருக்கள் முதலானவை ஒன்றுகூடுதலையும் கூடுபோல் அடுக்கு மாடிகள் உயரமாகிக் கூடுதல ... சரணாலயம் சரணாலயம் என்ற சொல்லுக்கான தோற்றப் பொருள் யாதெனில் புனித இடம் என்பதாகும்.", "நடைமுறையில் பாதுகாப்பான இடம் என புரிந்துணரப் படுகிறது.", "அரசியல் தஞ்சம் உயிரினப் புகலிடம் முதியோர் காப்பகம் போன்றவை இதன் அடிப்படையில் தோன்றியவை ஆகும்.", "சாத்து சாத்து என்பது சார்ந்து செல்லும் வணிகர் கூட்டம்.", "உப்பு வணிகச் சாத்து சமைத்து உண்ட அடுப்புத் தீயில் மழவர் கூட்டம் தமது கறித்துண்டுகளை சுட்டுத் தின்பர்.", "சாத்துக் கூட்டத்துக்கு வழிப்பறி அச்சமும் உண்டு.", "பண்டங்களைக் கழுதையில் ஏற்றிக்கொண்டு அவர்கள் செல் ... சொல் எண் தொகை எண் தொகை என்பது பொருள்களையும் செய்திகளையும் எண்ணிக்கை வகையால் தொகுத்துப் பார்க்கும் ஒருவகை பார்வை.", "ஆசிரிய நிகண்டு திவாகர நிகண்டு போன்ற நூல்கள் இதனைப் பல்பெயர்க் கூட்டம் எனக் குறிப்பிடுகின்றன.", "இவை வடமொழி நெறியைப் பின்பற்றியும் தமிழர் கற்பனை வ ... சொல் ஒருசொல் ஒன்று அல்லது பல பொருள் நிகண்டு வழி ஒரு சொல்லானது இன்னின்ன பொருளைத் தரும் என முதன்முதலில் தோன்றிய திவாகர நிகண்டு சொற்பொருள் இங்குத் தொகுக்கப்பட்டு அகர வரிசையில் தரப்படுகின்றன.", "இத்தொகுப்பில் 343 சொற்கள் இடம்பெற்றுள்ளன.", "இந்த நூலுக்குச் சேந்தன் திவாகம் என்னும் பெயரும் உண்டு.", "திவாகர மு ... சொல்லாட்சி ஒரு பொருள் சோறு பல சொற்கள் அடிசில் அமலை அயினி உண்டி உணா ஊண் கூழ் சொன்றி துற்றி பதம் பாத்து பாளிதம் புகா புழுக்கல் புற்கை பொம்மல் மடை மிசை மிதவை மூரல் வல்சி.", "சொல்லும் பொருளும் நிகண்டுவழி ஒருபொருளைக் குறிக்கும் பல சொற்கள் தமிழில் உண்டு.", "இத்தகைய மொழிப்பாங்கைத் தமிழ் இலக்கணம் உரிச்சொல் என்று குறிப்பிடுகிறது.", "நிகண்டு நூல்களில் ஒன்றான சேந்தன் திவாகரம் தொகுத்துத் தந்துள்ள சொற்களில் 11வது 12வது தொகுதியில் உள்ள அனைத்துச் சொற்களும் தொக ... தமிழ் சொல் தமிழ் என்னும் தமிழ் மொழியைக் குறிக்கும்.", "அத்துடன் இந்தச் சொல் அதனோடு தொடர்புடைய வேறு பல பொருள்களையும் உணர்த்தும் வகையில் பண்டைய இலக்கியங்களில் கையாளப்பட்டுள்ளது.", "தமிழ் என்னும் சொல் தமிழ்மொழி தமிழ்நாடு தமிழ்மக்கள் தமிழிசை தமிழ்நெறி ஆகியவற்றை உ ... தமிழ் சொல்லாட்சி தமிழ் என்னும் சொல் அக்குச்சாரியை பெற்றுப் புணரும் என்று தொல்காப்பியம் குறிப்பிடுகிறது.", "தமிழக்கூத்து தமிழச்சேரி தமிழத்தோட்டம் தமிழப்பள்ளி என வரும் என்று இளம்பூரணர் அதற்கு எடுத்துக்காட்டு தருகிறார்.", "திரு திரு என்பது ஒரு தமிழ்ச் சொல்லாகும்.", "இச்சொல் ஒருவரைச் சிறப்பிப்பதற்கு முன்னொட்டாகப் பயன்படுத்தப்படுகிறது.", "திரு என்ற சொல் தமிழர் பேச்சு வழக்கிலும் எழுத்து வழக்கிலும் பரவலாகப் பயன்படுகிறது.", "நாகம் சொல் நாகம் என்னும் பெயர்ச்சொல் தரும் பொருள்களை ஆசிரிய நிகண்டு பட்டியலிலுகிறது.", "விண் நாகத்து அன்ன பாகார் மண்டிலம் விண்ணைப போல உருகும் மண்டிலம் குரங்கு புன்னை நாகம் மலர் நாகம் புன்னாக மலர் நற்றூசு நல்லாடை கடையெழு வள்ளல்களில் ஒருவனான ஆய் தனக்குக் கிட்டிய ... பதம் சொல் விளக்கம் பதம் என்னும் சொல் பல பொருள்களை உணர்த்தும்.", "அவை பதம் செழ்தலோடு தொடர்புடையவை.", "பதம் செய்த உணவு பதம் என்னும் சொல் சங்ககாலத்தில் சமைத்த தானிய உணவோடு சேர்த்து உண்ணப் பயன்படுத்தப்படும் குழம்பு பொறியல் முதலான கூட்டுப் பொருள்களை உணர்த்தப் பயன்படுத்தப்பட் ... பாண்டில் பாண்டில் என்னும் சொல் வெண்ணிறத்தைக் குறிக்கும்.", "வெண்ணிற மூடாக்கு வண்டி வெண்ணிற விரிப்புள்ள கட்டில் வெண்ணிறமுள்ள சங்கு வெண்ணிறத் தோலால் போர்த்தப்பட்ட யாழ்ப்பெட்டி மகளிர் இடுப்பில் அணிந்துகொள்ளும் வெண்ணிற ஒட்டியாணம் வெள்ளிவிளக்கு முதலான பொருள ... புலத்துறை புலம் என்பது நுண்ணறிவு.", "விளைவை எண்ணிப் பார்க்கும் அறிவு.", "புலன் என்பது ஐம்புலன்களால் உணரப்படும் அறிவு.", "புல அறிவைப் புலத்துறை என்றனர்.", "பல்கலைக் கழகங்களில் தமிழ்த்துறை வரலாற்றுத் துறை என்றெல்லாம் வழங்குவது ஒருவகைப் புலத்துறை.", "ஆட்சி முறையில் கல்வித் ... பெருமகன் பெருமகன் என்னும் சொல் சங்க நூல்களில் குறிப்பிட்ட ஒரு குடிமக்களின் தலைவனைக் குறிக்கப் பயன்படுத்தப்பட்டுள்ளது.", "அகத்திணைப் பாடல்களில் தலைவன் பெருமகன் எனக் குறிப்பிடப்படுதலும் உண்டு.", "எந்த மன்னன் எந்த வகையான குடிமக்களின் தலைவன் என்பதை இந்தத் தொகுப்ப ... போலி எழுத்து போலி எழுத்து என்பது நன்னூல் கையாளும் ஓர் இலக்கணக் குறியீடு.", "இதனை எழுத்துப் போலி எனவும் குறிப்பிடுவர்.", "தொல்காப்பியத்திலும் இந்தப் போலி பற்றிய குறிப்புகள் உள்ளன.", "மடைப்பள்ளி வீட்டில் சமையல் செய்யும் இடம் சமையலறை என்று சொல்லப்படுகிறது.", "இந்து சமயக் கோயிலில் சமையல் செய்யும் இடம்\" மடைப்பள்ளி என்று அழைக்கப்படுகிறது.", "வீட்டில் சமையல் செய்யுமிடத்தை மடைவாயில் எனக் கூறும் வழக்கும் உண்டு.", "யாக்கை யாக்கை என்பது உடலும் உயிரும் கட்டிக்கொண்டு இருக்கும் நிலைமை.", "எலும்பு தசை நரம்பு முதலான நிலப் பொருள்களும் குருதி போன்ற நீர்ப்ப் பொருளும் சூடு போன்ற நீப்பொருளும் மூச்சோட்டமாகிய காற்றுப் பொருளும் உயிரோட்டமாகிய ஆகாயப் பொருளும் என ஐம்பூதப் பொருள ... வள்ளண்மை வள்ளண்மையைக் குறிக்கும் சொற்கள் பல உள்ளன.", "வள்ளியம் வள்ளியம் என்னும் செருக்கு ஒவ்வொருவருக்கும் வேண்டும்.", "ஊக்கம் இருப்பவர்கள் மட்டுமே இந்தச் செருக்கைப் பெறமுடியும்.", "வள்ளியன் புலவர் ஒருவர் கோனாட்டு எறிச்சலூர் மாடலன் மதுரைக் குமரனார் குட்டுவன் சோழிய ... வள்ளி சொல் விளக்கம் தொல்காப்பியம் அகத்திணை 7 புறத்திணை 7 எனப் பகுத்துக்காட்டியதை மாற்றிப் புறப்பொருள் வெண்பாமாலை என்னும் நூல் புறத்திணையை 12 படலங்களாகப் பகுத்துக் காட்டுகிறது.", "இந்தப் 12ல் ஒன்று பாடாண் படலம்.", "பாடாண் படலத்தில் 48 துறைகள் காட்டப்பட்டுள்ளன.", "அவற்றில் த ... வள்ளுவன் வள்ளுவன் என்னும் சொல் வள் என்னும் வேர்ச்சொல்லிலிருந்து பிறந்தது.", "வளை வளைவு என்னும் பொருள்களைத் தருவது.", "வள்ளல் வள்ளியோர் என்னும்போது கையை வளைத்து வழங்குவோரைக் குறிக்கும்.", "வள்ளி என்னும்போது வளையும் கொடியைக் குறிக்கும்.", "வளம் வள்ளுரம் என்னும்போத ... வான் சொல்விளக்கம் வான் என்னும் தமிழில் வானம் எனவும் வழங்கப்படும்.", "வான் என்னும் சொல் பெயர்ச்சொல்லாகவும் உரிச்சொல்லாகவும் இலக்கியங்களில் பயன்படுத்தப்பட்டுள்ளன.", "பெயர்ச்சொல்லாகப் பயன்படுத்தப்படும்போது அது மழை யைக் குறிக்கிறது.", "உரிச்சொல்லாகப் பயன்படுத்தப்படும்போது இது ... வெம்மை வெம்மை என்பது பண்பினைக் குறிக்கும் பண்புப்பெயர்.", "இந்தப் பண்பின் அடியில் பிறந்த பல சொற்கள் சங்க நூல்களில் பயின்று வந்துள்ளன.", "வெய்து வெந்தை என்பன இதன் வழியே தோன்றிய வினையாலணையும் பெயர்கள்.", "வெம்மணல் வெம்மலை வெம்முலை வெந்திறல் வெந்துப்பு வெந்நா ... 36 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20 21 22 23 24 25 26 27 28 29 30 31 32 33 34 35 36 37 38 39 40 41 42 43 44 45 46 47 48 49 50 51 52 53 54 55 56 57 58 59 60 61 62 63 64 65 66 67 68 69 70 71 72 73 74 75 76 77 78 79 80 81 82 83 84 85 86 87 88 89 90 91 92 93 94 95 96 97 98 99 100 101 102 103 104 105 106 107 108 109 110 111 112 113 114 115 116 117 118 119 120 121 122 123 124 125 126 127 128 129 130 131 132 133 134 135 136 137 138 139 140 141 142 143 144 145 146 147 148 149 150 151 152 153 154 155 156 157 158 159 160 161 162 163 164 165 166 167 168 169 170 171 172 173 174 175 176 177 178 179 180 181 182 183 184 185 186 187 188 189 190 191 192 193 194 195 196 197 198 199 200 201 202 203 204 205 206 207 208 209 210 211 212 213 214 215 216 217 218 219 220 221 222 223 224 225 226 227 228 229 230 231 232 233 234 235 236 237 238 239 240 241 242 243 244 245 246 247 248 249 250 251 252 253 254 255 256 257 258 259 260 261 262 263 264 265 266 267 268 269 270 271 272 273 274 275 276 277 278 279 280 281 282 283 284 285 286 287 288 289 290 291 292 293 294 295 296 297 298 299 300 301 302 303 304 305 306 307 308 309 310 311 312 313 314 315 316 317 318 319 320 321 322 323 324 325 326 327 328 329 330 331 332 333 334 335 336 337 338 339 340 341 342 343 344 345 346 347 348 349 350 351 352 353 354 355 356 357 358 359 360 361 362 363 364 365 366 367 368 369 370 371 372 373 374 375 376 377 378 379 380 381 382 383 384 385 386 387 388 389 390 391 392 393 394 395 396 397 398 399 400 ... இலங்கைத் தமிழில் பிறமொழிச் சொற்கள் தமிழில் வழங்கும் பிற மொழிச் சொற்களின் .. இந்திய மொழிகளில் உள்ள தமிழ்ச் சொற்கள் இந்திய சமூக ஜனநாயகக் கட்சி இலங்கை தமிழர் நல உரிமை பேரவை இலங்கைத் தமிழர் பாதுகாப்பு அமைப்பு கிருஷ்ண கான சபை சத்ய ஞான சபை தமிழ்த் தேசப் புரட்சி இயக்கம் தமிழ்நாட்டு இந்துத்துவ அமைப்புகள் தமிழ்நாட்டு தலித் அமைப்புகள் தமிழ்நாட்டுக் கல்வி இயக்கம் தமிழ்நாடு செவிலியர் மற்றும் தாதியர் க .. தமிழ்நாடு தொழில் வர்த்தகச் சங்கம் தி இந்தியன் ஃபைன் ஆர்ட்ஸ் சொசைட்டி தென்னிந்திய புத்தக விற்பனையாளர்கள் மற .. நாரத கான சபா நேதாஜி சுபாஷ் சந்திர போஸ் இளைஞர் நற்ப .. மக்கள் சக்தி இயக்கம் மனிதநேய ஜனநாயகக் கட்சி மியூசிக் அகாதெமி சென்னை முதுமக்கள் உணவுக்கூடம் ஸ்ரீ நாராயணகுரு பண்பாட்டுப் பேரவை 1987 இட ஒதுக்கீட்டுப் போராட்டம் 2011 தமிழ்நாடு நில அபகரிப்பு வழக்குகள் 2019 இந்திய பொதுத் தேர்தலில் நாம் தமி .. இந்திய பொதுவுடமைக் கட்சி மார்க்சிஸ்டி .. கருணாநிதி குடும்பம் கருணாநிதி கைது சர்ச்சைகள் 2001 தமிழ்நாட்டில் ஈழப்போராட்ட ஆதரவு 2008 தமிழ்நாடு எல்லை மீட்புப் போராட்டங்கள் தமிழ்நாடு சட்டப்பேரவை எதிர்க்கட்சித் .. தமிழ்நாடு சட்டப்பேரவைத் தலைவர் பட்டியல் தமிழக மீனவர்கள் மீது இலங்கை கடற்படையி .. திமுக நாடாளுமன்ற உறுப்பினர்கள் பதவி த .. திராவிடத் தேசியம் திருமங்கலம் சூத்திரம் திருவாங்கூர் தமிழ்நாடு காங்கிரசு தினகரன் தாக்குதல் வழக்கு தேவர் செயந்தி பிளெசண்ட் ஸ்டே ஹோட்டல் வழக்கு ம.கோ.இரா.", "கொலை முயற்சி வழக்கு 1967 மாநிலங்களவை உறுப்பினர்கள் தமிழ்நாடு மாறுபட்ட தொடக்கக் கல்வித் திட்டம் பெரியார் ஈ.", "வெ.", "இராமசாமியும் இந்திய த .. அருங்கரை அம்மன் கலை அறிவியல் கல்லூரி ஆர்.வி.எஸ் கலை மற்றும் அறிவியல் கல்லூரி ஈரோடு மாவட்டத்திலுள்ள கல்வி நிலையங்கள் எலிசபெத் கலை அறிவியல் கல்லூரி எளிமைப்படுத்தப்பட்ட செயல்வழிக்கற்றல் எஸ் எஸ் எல் சி கன்னியாகுமரி மாவட்டத்திலுள்ள கல்வி நி .. கிருட்டிணகிரி மாவட்டத்தில் உள்ள கல்வி .. குறிஞ்சி கலை அறிவியல் கல்லூரி கோயம்புத்தூர் மாவட்டத்திலுள்ள கல்வி ந .. சேலம் மாவட்டத்திலுள்ள கல்வி நிலையங்கள் டாக்டர் நல்லி குப்புசாமி கலைக் கல்லூரி தமிழ்நாடு ஆசிரியர் தேர்வு வாரியம் தமிழ்நாடு இடைநிலை ஆசிரியர் பயிற்சிப் .. தமிழ்நாடு இடைநிலைக் கல்வி வாரியம் தமிழ்நாடு உயர் கல்வி நிறுவனங்களின் பட .. தமிழ்நாடு கல்வி மாவட்டங்கள் தமிழ்நாடு தனியார் பள்ளி கட்டண நிர்ணயக .. தமிழ்நாடு பதின்மப் பள்ளிகள் இயக்ககம் தமிழ்நாடு பள்ளிக் கல்வி தமிழ்நாடு பள்ளிக் கல்வித் துறை தமிழ்நாடு பொது நுழைவுத் தேர்வு தமிழகத்தில் ஆசிரியர் பட்டயப் பயிற்சி தமிழகப் பள்ளிகளில் தரப்படுத்தல் மதிப் .. திண்டுக்கல் மாவட்டத்திலுள்ள கல்வி நில .. திருச்சிராப்பள்ளி மாவட்டத்திலுள்ள கல் .. திருநெல்வேலி மாவட்டத்திலுள்ள கல்வி நி .. திருவாரூர் மாவட்டத்திலுள்ள கல்வி நிலை .. நாமக்கல் மாவட்டத்திலுள்ள கல்வி நிலையங .. நாவரசு கொலை வழக்கு பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் பழந்தமிழகத்தில் கல்வி புதுக்கோட்டை மாவட்டத்தில் கல்வி புதுக்கோட்டை மாவட்டத்திலுள்ள கல்வி நி .. பெரம்பலூர் மாவட்டத்திலுள்ள கல்வி நிலை .. மகாத்மா கலை அறிவியல் கல்லூரி மகாத்மா கலை மற்றும் அறிவியல் கல்லூரி .. மதுரையில் உள்ள கல்வி நிலையங்கள் மருது பாண்டியர் கல்லூரி மாடன் கலை அறிவியல் கல்லூரி மாவட்ட ஆசிரியர் கல்வி மற்றும் பயிற்சி .. மாவட்ட ஆசிரியர் கல்வி மற்றும் பயிற்சி .. மீனாட்சி சந்திரசேகரன் கலை அறிவியல் கல .. ராஜீவ் காந்தி தேசிய இளைஞர் மேம்பாட்டு .. வட்டார வளமையம் விராலிமலை விருதுநகர் மாவட்டத்திலுள்ள கல்வி நிலை .. விழுப்புரம் மாவட்டத்திலுள்ள கல்வி நில .. வேலூர் மாவட்டத்திலுள்ள கல்வி நிலையங்கள் ஸ்ரீ அமராவதி கலை மற்றும் அறிவியல் கல் .. ஸ்ரீ சுபா பாரதி கலை மற்றும் அறிவியல் .. டி.", "டி.", "சக்கரவர்த்தி தமிழ்நாடு அதீத வட்டிவசூல் தடைச் சட்டம .. தமிழ்நாடு சம்பளம் வழங்குதல் சட்டம் 1951 தமிழ்நாடு திருமண பதிவுச் சட்டம் 2009 தமிழ்நாடு தேசிய சட்டப் பல்கலைக்கழகம் 36 .. 2020 .", "." ]
இன்றும் 3000 ஐ கடந்துள்ளது தொற்று. இன்று இதுவரையில் 3538 பேருக்கு தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. இது வரையில் மொத்தமாக 158322 பேருக்கு தொற்று உறுதிப்படுத்தப்படுள்ளது. இன்று 1828 பேர் தொற்றில் இருந்து குணம் அடைந்துள்ளனர். 125360 மொத்தமாக பேர் குணம் அடைந்துள்ளனர். 1080 பேர் உயிரிழந்துள்ளார் ஏன்பது குறிப்பிடத்தக்கது.
[ "இன்றும் 3000 ஐ கடந்துள்ளது தொற்று.", "இன்று இதுவரையில் 3538 பேருக்கு தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.", "இது வரையில் மொத்தமாக 158322 பேருக்கு தொற்று உறுதிப்படுத்தப்படுள்ளது.", "இன்று 1828 பேர் தொற்றில் இருந்து குணம் அடைந்துள்ளனர்.", "125360 மொத்தமாக பேர் குணம் அடைந்துள்ளனர்.", "1080 பேர் உயிரிழந்துள்ளார் ஏன்பது குறிப்பிடத்தக்கது." ]
இலக்கியம் திரைவிருந்து சிற்றிதழ்கள் மருத்துவம் நளபாகம் அறிவியல் வரலாறு சிரிப்பூ சட்டம் தகவல் களம் சுற்றுலா கட்டுரைகள் கவிதைகள் சிறுகதைகள் விமர்சனங்கள் நேர்காணல்கள் எழுத்தாளர்கள் குறும்படங்கள் தமிழோசை பொன்னியின் செல்வன் சிவகாமியின் சபதம் திரை விமர்சனம் செய்திகள் புதுவிசை தலித் முரசு சமூக விழிப்புணர்வு பெரியார் முழக்கம் அணி இளைஞர் முழக்கம் தமிழர் கண்ணோட்டம் புன்னகை மாற்று மருத்துவம் செய்தி மடல் சஞ்சாரம் கருஞ்சட்டைத் தமிழர் கனவு கவிதாசரண் மண்மொழி மாற்றுவெளி சிந்தனையாளன் செம்மலர் தமிழ்த் தேசம் மேலும்... பொது இதயம் இரத்தம் வயிறு தலை பாலியல் உடல் கட்டுப்பாடு சைவம் அசைவம் விண்வெளி சுற்றுச்சூழல் தொழில்நுட்பம் புவி அறிவியல் இயற்கை காட்டுயிர்கள் தமிழ்நாடு இந்தியா உலகம் வரலாற்றில் இன்று சர்தார்ஜி குட்டீஸ் வக்கீல் மருத்துவம் பொது அரசியல் குடும்பம் உலகம் இந்தியா தமிழ்நாடு பொது புற்றுநோயைத் தடுக்கும் ஆப்பிள் மு.குருமூர்த்தி நாளும் ஒரு ஆப்பிள் பழத்தை நாடும் மனிதனை மருத்துவன் நாடமாட்டான் என்றொரு பழமொழி உண்டு. பழமொழிகள் பொய்ப்பதில்லை என்பது மறுபடியும் மெய்பிக்கப்பட்டிருக்கிறது. கார்னல் பல்கலைக்கழக பேராசிரியர் ரூய் ஹாய் லியு என்பவர் ஆப்பிள் பழம் பெண்களின் மார்பகப் புற்றுநோயை தடுப்பதில் முக்கிய பங்கு வகிப்பதாக தன்னுடைய ஆய்வுக்கட்டுரையில் தெரிவிக்கிறார். ஆப்பிள் பழம் மட்டுமல்லாது காய்கறிகளும் இதே பண்புகளைக் கொண்டிருப்பதாக இவரது கட்டுரை தெளிவாக்குகிறது. புதிய ஆப்பிள் பழச்சாறு கொடுக்கப்பட்டதால் எலிகளின் பால்சுரப்பிகளில் தோன்றிய கட்டிகள் சிறியதாகிப்போயின. ஆப்பிள் பழச்சாற்றின் அளவு கூடும்போது கட்டிகளின் அளவு இன்னும் சிறுத்துப்போனது. மேலும் இந்தக்கட்டிகள் தீங்கற்றவையாகவும் மாறிப்போயின. மனிதர்களிலும் விலங்குகளிலும் மார்பகப்புற்றுநோய்க்கு காரணமான எனப்படும் ஆபத்தான கட்டிகள் மரணத்தை விளைவிக்கக்கூடியவை. பேராசிரியர் லியு ஆய்வுக்கு எடுத்துக்கொண்ட விலங்குகளில் இந்த கட்டிகளின் பாதிப்பு 81 சதவீதமாக இருந்தது. 24 வாரங்களுக்கு நாளொன்றுக்கு ஓர் ஆப்பிள் பழத்தின் சாறு வீதம் கொடுக்கப்பட்ட விலங்குகளில் இந்த கட்டிகளின் பாதிப்பு 57 சதவீதமாக குறைந்தது. நாளொன்றுக்கு மூன்று ஆப்பிள் பழங்களின் சாறு வீதம் கொடுக்கப்பட்ட விலங்குகளில் இந்த கட்டிகளின் பாதிப்பு 50 சதவீதமாகவும் நாளொன்றுக்கு ஆறு ஆப்பிள் பழங்களின் சாறு கொடுக்கப்பட்ட விலங்குகளுக்கு இந்த பாதிப்பு 23 சதவீதமாகவும் குறைந்து போயிருந்தது. ஆப்பிள்பழங்களில் காணப்படும் எனப்படும் வேதிப்பொருள்கள் மார்பகப் புற்றுநோய் செல்களில் வீக்கத்தை ஏற்படுத்தும் என்ற பாதையை தடைசெய்துவிடுவதாகவும் கண்டறியப்பட்டுள்ளது. அன்றாட உணவில் பழங்களையும் காய்கறிகளையும் அதிக அளவில் சேர்த்துக் கொள்வதால் பால்சுரப்பிகளில் ஏற்படும் புற்றுநோய் கட்டுப்படுவதாக ஆய்வுகள் தெரிவிக்கின்றன. இதே பொருள் குறித்து ஏற்கனவே பல ஆய்வுக்கட்டுரைகள் வெளிவந்துள்ளன. இருந்தாலும் அந்தக் கட்டுரைகளுக்கு வலுசேர்க்கும் விதமாக கார்னல் பல்கலைக்கழக பேராசிரியர் லியு வின் புதிய ஆய்வுக்கட்டுரை அமைந்துள்ளது. பெண்களை அச்சுறுத்தும் மார்பகப் புற்றுநோயை கட்டுப்படுத்தும் ஆற்றலை ஆப்பிள் பழத்தில் அதிகமாக உள்ள எனப்படும் பெற்றிருக்கின்றன என்பதை படம் தெளிவாக்குகிறது. இன்னும் படிக்க ..200902090217125742. தகவல் மு.குருமூர்த்தி நண்பருக்கு இப்பக்கத்தைப் பரிந்துரைக்க... படைப்பாளிகளின் கவனத்திற்கு... கீற்று இணையதளத்திற்கு தங்களது படைப்புகளை அனுப்ப வேண்டிய மின்னஞ்சல் முகவரி . வேறு எந்த இணைய தளத்திலோ வலைப்பூக்களிலோ வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும். அப்படியான படைப்புகள் மட்டுமே கீற்றில் வெளியிடப்படும்.
[ "இலக்கியம் திரைவிருந்து சிற்றிதழ்கள் மருத்துவம் நளபாகம் அறிவியல் வரலாறு சிரிப்பூ சட்டம் தகவல் களம் சுற்றுலா கட்டுரைகள் கவிதைகள் சிறுகதைகள் விமர்சனங்கள் நேர்காணல்கள் எழுத்தாளர்கள் குறும்படங்கள் தமிழோசை பொன்னியின் செல்வன் சிவகாமியின் சபதம் திரை விமர்சனம் செய்திகள் புதுவிசை தலித் முரசு சமூக விழிப்புணர்வு பெரியார் முழக்கம் அணி இளைஞர் முழக்கம் தமிழர் கண்ணோட்டம் புன்னகை மாற்று மருத்துவம் செய்தி மடல் சஞ்சாரம் கருஞ்சட்டைத் தமிழர் கனவு கவிதாசரண் மண்மொழி மாற்றுவெளி சிந்தனையாளன் செம்மலர் தமிழ்த் தேசம் மேலும்... பொது இதயம் இரத்தம் வயிறு தலை பாலியல் உடல் கட்டுப்பாடு சைவம் அசைவம் விண்வெளி சுற்றுச்சூழல் தொழில்நுட்பம் புவி அறிவியல் இயற்கை காட்டுயிர்கள் தமிழ்நாடு இந்தியா உலகம் வரலாற்றில் இன்று சர்தார்ஜி குட்டீஸ் வக்கீல் மருத்துவம் பொது அரசியல் குடும்பம் உலகம் இந்தியா தமிழ்நாடு பொது புற்றுநோயைத் தடுக்கும் ஆப்பிள் மு.குருமூர்த்தி நாளும் ஒரு ஆப்பிள் பழத்தை நாடும் மனிதனை மருத்துவன் நாடமாட்டான் என்றொரு பழமொழி உண்டு.", "பழமொழிகள் பொய்ப்பதில்லை என்பது மறுபடியும் மெய்பிக்கப்பட்டிருக்கிறது.", "கார்னல் பல்கலைக்கழக பேராசிரியர் ரூய் ஹாய் லியு என்பவர் ஆப்பிள் பழம் பெண்களின் மார்பகப் புற்றுநோயை தடுப்பதில் முக்கிய பங்கு வகிப்பதாக தன்னுடைய ஆய்வுக்கட்டுரையில் தெரிவிக்கிறார்.", "ஆப்பிள் பழம் மட்டுமல்லாது காய்கறிகளும் இதே பண்புகளைக் கொண்டிருப்பதாக இவரது கட்டுரை தெளிவாக்குகிறது.", "புதிய ஆப்பிள் பழச்சாறு கொடுக்கப்பட்டதால் எலிகளின் பால்சுரப்பிகளில் தோன்றிய கட்டிகள் சிறியதாகிப்போயின.", "ஆப்பிள் பழச்சாற்றின் அளவு கூடும்போது கட்டிகளின் அளவு இன்னும் சிறுத்துப்போனது.", "மேலும் இந்தக்கட்டிகள் தீங்கற்றவையாகவும் மாறிப்போயின.", "மனிதர்களிலும் விலங்குகளிலும் மார்பகப்புற்றுநோய்க்கு காரணமான எனப்படும் ஆபத்தான கட்டிகள் மரணத்தை விளைவிக்கக்கூடியவை.", "பேராசிரியர் லியு ஆய்வுக்கு எடுத்துக்கொண்ட விலங்குகளில் இந்த கட்டிகளின் பாதிப்பு 81 சதவீதமாக இருந்தது.", "24 வாரங்களுக்கு நாளொன்றுக்கு ஓர் ஆப்பிள் பழத்தின் சாறு வீதம் கொடுக்கப்பட்ட விலங்குகளில் இந்த கட்டிகளின் பாதிப்பு 57 சதவீதமாக குறைந்தது.", "நாளொன்றுக்கு மூன்று ஆப்பிள் பழங்களின் சாறு வீதம் கொடுக்கப்பட்ட விலங்குகளில் இந்த கட்டிகளின் பாதிப்பு 50 சதவீதமாகவும் நாளொன்றுக்கு ஆறு ஆப்பிள் பழங்களின் சாறு கொடுக்கப்பட்ட விலங்குகளுக்கு இந்த பாதிப்பு 23 சதவீதமாகவும் குறைந்து போயிருந்தது.", "ஆப்பிள்பழங்களில் காணப்படும் எனப்படும் வேதிப்பொருள்கள் மார்பகப் புற்றுநோய் செல்களில் வீக்கத்தை ஏற்படுத்தும் என்ற பாதையை தடைசெய்துவிடுவதாகவும் கண்டறியப்பட்டுள்ளது.", "அன்றாட உணவில் பழங்களையும் காய்கறிகளையும் அதிக அளவில் சேர்த்துக் கொள்வதால் பால்சுரப்பிகளில் ஏற்படும் புற்றுநோய் கட்டுப்படுவதாக ஆய்வுகள் தெரிவிக்கின்றன.", "இதே பொருள் குறித்து ஏற்கனவே பல ஆய்வுக்கட்டுரைகள் வெளிவந்துள்ளன.", "இருந்தாலும் அந்தக் கட்டுரைகளுக்கு வலுசேர்க்கும் விதமாக கார்னல் பல்கலைக்கழக பேராசிரியர் லியு வின் புதிய ஆய்வுக்கட்டுரை அமைந்துள்ளது.", "பெண்களை அச்சுறுத்தும் மார்பகப் புற்றுநோயை கட்டுப்படுத்தும் ஆற்றலை ஆப்பிள் பழத்தில் அதிகமாக உள்ள எனப்படும் பெற்றிருக்கின்றன என்பதை படம் தெளிவாக்குகிறது.", "இன்னும் படிக்க ..200902090217125742.", "தகவல் மு.குருமூர்த்தி நண்பருக்கு இப்பக்கத்தைப் பரிந்துரைக்க... படைப்பாளிகளின் கவனத்திற்கு... கீற்று இணையதளத்திற்கு தங்களது படைப்புகளை அனுப்ப வேண்டிய மின்னஞ்சல் முகவரி .", "வேறு எந்த இணைய தளத்திலோ வலைப்பூக்களிலோ வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும்.", "அப்படியான படைப்புகள் மட்டுமே கீற்றில் வெளியிடப்படும்." ]
ராஜபக்ச அரசாங்கம் நாட்டு மக்களை நடு வீதிக்கு கொண்டு வந்து விட்டுள்ளது. இயலாமையுடன் செயற்படும் இந்த அரசாங்கத்தை விரட்டியடிப்பதற்கு மக்கள் தயாராகிவிட்டனர். என்று தமிழ் முற்போக்கு கூட்டணியின் தலைவர் மனோ கணேசன் தெரிவித்தார். பொருட்களின் விலை உயர்வுக்கு எதிராக தலவாக்கலை நகரில் இன்று நடைபெற்ற போராட்டத்தில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு கூறினார். தோட்டத் தொழிலாளர்கள் ஆசிரியர்கள் மீனவர்கள் விவசாயிகள் என அனைவரையும் ராஜபக்ச அரசாங்கம் நடுவீதிக்கு கொண்டுவந்துவிட்டது. ஏற்கனவே பொருளாதார பிரச்சினையால் பாதிக்கப்பட்டுள்ள தோட்டத் தொழிலாளர்களே தற்போதைய விலை உயர்விலும் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர். அரசாங்கம் தேர்தலுக்கு முகங்கொடுத்தால் படுதோல்வியடையும் ஜீவனின் தலையீட்டால் உதவி ஆசிரியர்களுக்கு நிரந்தர நியமனம் இவர்களுக்காக எவரும் குரல் எழுப்புவதில்லை. தமிழ் முற்போக்கு கூட்டணியே குரல் எழுப்புகின்றது. இன்று தலவாக்கலையில் நடைபெறும் போராட்டம் மலையகம் எங்கும் முன்னெடுக்கப்படும். தோட்டத் தொழிலாளர்களுக்கு ஆயிரம் ரூபா வழங்கப்படும் எனக்கூறி ஏமாற்றியுள்ளனர். இன்று தோட்டங்கள் கம்பனிகளிடம் அடகுவைக்கப்பட்டுள்ளன. இந்த அரசாங்கத்தால் முடியாது. முடியாதவர்கள் வீட்டுக்கு செல்வதே நல்லது. என்றார்.
[ " ராஜபக்ச அரசாங்கம் நாட்டு மக்களை நடு வீதிக்கு கொண்டு வந்து விட்டுள்ளது.", "இயலாமையுடன் செயற்படும் இந்த அரசாங்கத்தை விரட்டியடிப்பதற்கு மக்கள் தயாராகிவிட்டனர்.", "என்று தமிழ் முற்போக்கு கூட்டணியின் தலைவர் மனோ கணேசன் தெரிவித்தார்.", "பொருட்களின் விலை உயர்வுக்கு எதிராக தலவாக்கலை நகரில் இன்று நடைபெற்ற போராட்டத்தில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு கூறினார்.", "தோட்டத் தொழிலாளர்கள் ஆசிரியர்கள் மீனவர்கள் விவசாயிகள் என அனைவரையும் ராஜபக்ச அரசாங்கம் நடுவீதிக்கு கொண்டுவந்துவிட்டது.", "ஏற்கனவே பொருளாதார பிரச்சினையால் பாதிக்கப்பட்டுள்ள தோட்டத் தொழிலாளர்களே தற்போதைய விலை உயர்விலும் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர்.", "அரசாங்கம் தேர்தலுக்கு முகங்கொடுத்தால் படுதோல்வியடையும் ஜீவனின் தலையீட்டால் உதவி ஆசிரியர்களுக்கு நிரந்தர நியமனம் இவர்களுக்காக எவரும் குரல் எழுப்புவதில்லை.", "தமிழ் முற்போக்கு கூட்டணியே குரல் எழுப்புகின்றது.", "இன்று தலவாக்கலையில் நடைபெறும் போராட்டம் மலையகம் எங்கும் முன்னெடுக்கப்படும்.", "தோட்டத் தொழிலாளர்களுக்கு ஆயிரம் ரூபா வழங்கப்படும் எனக்கூறி ஏமாற்றியுள்ளனர்.", "இன்று தோட்டங்கள் கம்பனிகளிடம் அடகுவைக்கப்பட்டுள்ளன.", "இந்த அரசாங்கத்தால் முடியாது.", "முடியாதவர்கள் வீட்டுக்கு செல்வதே நல்லது.", "என்றார்." ]
. பேச்சு பங்களிப்புகள் பயனரால் செய்யப்பட்ட 1948 1 செப்டம்பர் 2021 அன்றிருந்தவாரான திருத்தம் வேறுபாடு முந்தைய தொகுப்பு நடப்பிலுள்ள திருத்தம் வேறுபாடு புதிய தொகுப்பு வேறுபாடு தாவிச் செல்லவழிசெலுத்தல் தேடுக 1917.07 நூலக எண் 79713 வெளியீடு 1917.07. சுழற்சி காலாண்டிதழ் இதழாசிரியர் . மொழி ஆங்கிலம் வெளியீட்டாளர் பக்கங்கள் 90 வாசிக்க 1917.07 வடிவம் தரவிறக்கிக் கணினியில் வாசியுங்கள் உதவி நூல்கள் 11879 இதழ்கள் 13498 பத்திரிகைகள் 53820 பிரசுரங்கள் 1194 நினைவு மலர்கள் 1526 சிறப்பு மலர்கள் 5638 எழுத்தாளர்கள் 4921 பதிப்பாளர்கள் 4233 வெளியீட்டு ஆண்டு 187 குறிச்சொற்கள் 91 வலைவாசல்கள் 25 சுவடியகம் 24 நிறுவனங்கள் 1707 வாழ்க்கை வரலாறுகள் 3164 உங்கள் பங்களிப்புகளுக்கு "...?1917.07461610" இருந்து மீள்விக்கப்பட்டது
[ ".", "பேச்சு பங்களிப்புகள் பயனரால் செய்யப்பட்ட 1948 1 செப்டம்பர் 2021 அன்றிருந்தவாரான திருத்தம் வேறுபாடு முந்தைய தொகுப்பு நடப்பிலுள்ள திருத்தம் வேறுபாடு புதிய தொகுப்பு வேறுபாடு தாவிச் செல்லவழிசெலுத்தல் தேடுக 1917.07 நூலக எண் 79713 வெளியீடு 1917.07.", "சுழற்சி காலாண்டிதழ் இதழாசிரியர் .", "மொழி ஆங்கிலம் வெளியீட்டாளர் பக்கங்கள் 90 வாசிக்க 1917.07 வடிவம் தரவிறக்கிக் கணினியில் வாசியுங்கள் உதவி நூல்கள் 11879 இதழ்கள் 13498 பத்திரிகைகள் 53820 பிரசுரங்கள் 1194 நினைவு மலர்கள் 1526 சிறப்பு மலர்கள் 5638 எழுத்தாளர்கள் 4921 பதிப்பாளர்கள் 4233 வெளியீட்டு ஆண்டு 187 குறிச்சொற்கள் 91 வலைவாசல்கள் 25 சுவடியகம் 24 நிறுவனங்கள் 1707 வாழ்க்கை வரலாறுகள் 3164 உங்கள் பங்களிப்புகளுக்கு \"...?1917.07461610\" இருந்து மீள்விக்கப்பட்டது" ]
திருச்சி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் கொரோனா இரண்டாம் அலை பரவுதலை கட்டுப்படுத்த தொடர்பாக சுகாதாரத்துறை மருத்துவர்களிடம் ஆலோசனை கூட்டம் மாவட்ட ஆட்சித் தலைவர் தலைமையில் நடைபெற்றது.
[ "திருச்சி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் கொரோனா இரண்டாம் அலை பரவுதலை கட்டுப்படுத்த தொடர்பாக சுகாதாரத்துறை மருத்துவர்களிடம் ஆலோசனை கூட்டம் மாவட்ட ஆட்சித் தலைவர் தலைமையில் நடைபெற்றது." ]
பஞ்சாப் மாநிலத்தில் அடுத்த ஆண்டு சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ள நிலையில் பஞ்சாப் பாஜக தலைவர்களுடனான பிரதமர் மோடியின் சந்திப்பு முக்கியத்தும் பெற்றுள்ளது. பிரதமர் மோடியை பஞ்சாப் மாநில பாஜக தலைவர்கள் இன்று சந்தித்துப் பேசினர். டெல்லியில் உள்ள பிரதமர் இல்லத்தில் இந்த சந்திப்பு நடைபெற்றது. பஞ்சாப் மாநிலத்தில் அடுத்த ஆண்டு சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ள நிலையில் பஞ்சாப் பாஜக தலைவர்களுடனான பிரதமர் மோடியின் சந்திப்பு முக்கியத்தும் பெற்றுள்ளது. மாநில பொறுப்பாளர் துஷ்யந்த் குமார் மாநில தலைவர் அஷ்வினி குமார் தேசிய பொதுச்செயலாளர் தருன் சவுக் ஆகியோர் பிரதமர் மோடியுடனான சந்திப்பில் கலந்து கொண்டனர். இந்த சந்திப்பின் போது விவசாயிகள் போராட்டம் சட்டமன்ற தேர்தல் கர்தார்புர் வழித்தடம் உள்ளிட்ட விவகாரங்கள் குறித்து இந்த சந்திப்பின் போது ஆலோசிக்கப்பட்டு இருக்கலாம் என்று தெரிகிறது.
[ "பஞ்சாப் மாநிலத்தில் அடுத்த ஆண்டு சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ள நிலையில் பஞ்சாப் பாஜக தலைவர்களுடனான பிரதமர் மோடியின் சந்திப்பு முக்கியத்தும் பெற்றுள்ளது.", "பிரதமர் மோடியை பஞ்சாப் மாநில பாஜக தலைவர்கள் இன்று சந்தித்துப் பேசினர்.", "டெல்லியில் உள்ள பிரதமர் இல்லத்தில் இந்த சந்திப்பு நடைபெற்றது.", "பஞ்சாப் மாநிலத்தில் அடுத்த ஆண்டு சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ள நிலையில் பஞ்சாப் பாஜக தலைவர்களுடனான பிரதமர் மோடியின் சந்திப்பு முக்கியத்தும் பெற்றுள்ளது.", "மாநில பொறுப்பாளர் துஷ்யந்த் குமார் மாநில தலைவர் அஷ்வினி குமார் தேசிய பொதுச்செயலாளர் தருன் சவுக் ஆகியோர் பிரதமர் மோடியுடனான சந்திப்பில் கலந்து கொண்டனர்.", "இந்த சந்திப்பின் போது விவசாயிகள் போராட்டம் சட்டமன்ற தேர்தல் கர்தார்புர் வழித்தடம் உள்ளிட்ட விவகாரங்கள் குறித்து இந்த சந்திப்பின் போது ஆலோசிக்கப்பட்டு இருக்கலாம் என்று தெரிகிறது." ]
இந்திய ரயில்வே கேட்டரிங் மற்றும் டூரிஸம் கார்ப்பரேஷன் ஐஆர்சிடிசி விரைவில் சில ரயில்களில் வெஜ்டேரியன் ஃபிரண்ட்லி டிராவல் சேவை வழங்க உள்ளதாகவும் அசைவ உணவுக்கு தடை விதிக்கப்படும் எனவும் தகவல் வெளியாகியுள்ளது. குறிப்பாக மத வழிபாட்டுத் தலங்களை இணைக்கும் வழித்தடங்களில் ஓடும் ரயில்களில் இந்த நடைமுறையைக் கொண்டுவர உள்ளது. இதனால் மத வழிபாட்டுத் தலங்களுக்குச் செல்லும் ரயில்களில் சைவ உணவு மட்டுமே கிடைக்கும். சாத்விக் கவுன்சில் வெஜ்டேரியன் ஃபிரண்ட்லி சேவைகளை வழங்குவதற்காக ஐஆர்சிடிசி உடன் கூட்டு சேர்ந்துள்ளது. ஐஆர்சிடிசியால் இயக்கப்படும் டெல்லியில் இருந்து கத்ராவிற்குச் செல்லும் வந்தே பாரத் எக்ஸ்பிரஸ் சாத்விக் சான்றிதழ் பெறும் என்றும் அதில் அசைவ உணவுகள் கிடைக்காது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. அங்கு உணவு பரிமாறும் பணியாளர்கள் அசைவ உணவைக் கையாள மாட்டார்கள் அவர்கள் தயாரிக்கும் சமையலறையில் சைவப் பொருட்களைத் தவிர வேறு எதையும் கையாள மாட்டார்கள் என்றும் கூறப்படுகிறது. ஐஆர்சிடிசியின் இந்த முடிவு கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அசைவ உணவு உண்போர் மீது பாஜக அரசு தாக்குதல் நடத்தியுள்ளதாக பலரும் விமர்சித்து வருகின்றனர். சமீபத்தில் பாஜக ஆளும் குஜராத் மாநிலத்திற்குட்பட்ட வதோதரா மற்றும் ராஜ்கோட் மாநகராட்சிகளில் உள்ள உணவகங்களில் இனி அசைவ உணவுகளைக் காட்சிக்கு வைக்கக்கூடாது என அம்மாநகராட்சிகளின் மேயர்கள் உத்தரவிட்டது குறிப்பிடத்தக்கது.
[ "இந்திய ரயில்வே கேட்டரிங் மற்றும் டூரிஸம் கார்ப்பரேஷன் ஐஆர்சிடிசி விரைவில் சில ரயில்களில் வெஜ்டேரியன் ஃபிரண்ட்லி டிராவல் சேவை வழங்க உள்ளதாகவும் அசைவ உணவுக்கு தடை விதிக்கப்படும் எனவும் தகவல் வெளியாகியுள்ளது.", "குறிப்பாக மத வழிபாட்டுத் தலங்களை இணைக்கும் வழித்தடங்களில் ஓடும் ரயில்களில் இந்த நடைமுறையைக் கொண்டுவர உள்ளது.", "இதனால் மத வழிபாட்டுத் தலங்களுக்குச் செல்லும் ரயில்களில் சைவ உணவு மட்டுமே கிடைக்கும்.", "சாத்விக் கவுன்சில் வெஜ்டேரியன் ஃபிரண்ட்லி சேவைகளை வழங்குவதற்காக ஐஆர்சிடிசி உடன் கூட்டு சேர்ந்துள்ளது.", "ஐஆர்சிடிசியால் இயக்கப்படும் டெல்லியில் இருந்து கத்ராவிற்குச் செல்லும் வந்தே பாரத் எக்ஸ்பிரஸ் சாத்விக் சான்றிதழ் பெறும் என்றும் அதில் அசைவ உணவுகள் கிடைக்காது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.", "அங்கு உணவு பரிமாறும் பணியாளர்கள் அசைவ உணவைக் கையாள மாட்டார்கள் அவர்கள் தயாரிக்கும் சமையலறையில் சைவப் பொருட்களைத் தவிர வேறு எதையும் கையாள மாட்டார்கள் என்றும் கூறப்படுகிறது.", "ஐஆர்சிடிசியின் இந்த முடிவு கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.", "அசைவ உணவு உண்போர் மீது பாஜக அரசு தாக்குதல் நடத்தியுள்ளதாக பலரும் விமர்சித்து வருகின்றனர்.", "சமீபத்தில் பாஜக ஆளும் குஜராத் மாநிலத்திற்குட்பட்ட வதோதரா மற்றும் ராஜ்கோட் மாநகராட்சிகளில் உள்ள உணவகங்களில் இனி அசைவ உணவுகளைக் காட்சிக்கு வைக்கக்கூடாது என அம்மாநகராட்சிகளின் மேயர்கள் உத்தரவிட்டது குறிப்பிடத்தக்கது." ]
சென்ற வாரம் மார்க்சிய அரசியல் பொருளாதாரத்தை சுருக்கமாகப் பார்த்தோம். அதில் மிகமிக சுருக்கமாக உபரிமதிப்புப் பற்றி பார்த்தோம். இன்று அதை சற்று விரிவாகப் பார்க்கலாம். அரசியல் பொருளாதாரம் கற்பது சற்று சிரமமானது என்று ஒரு பொதுவான கருத்து இருக்கிறது. உண்மை தான். ஒரு புதியத்துறையைப் படிக்கும் போது சற்றுச் சிரமம் இருக்கத்தான் செய்யும். அந்தச் சிரமத்தை குறைப்பதற்கு என்ன வழி? எளிதாக எடுக்கப்படும் வகுப்புகளில் கலந்து கொள்ளது எளிதாக எழுதப்பட்ட நூல்களைப் படிப்பது. இதைத் தவிர வேறுவழி கிடையாது. மெனகெடாமல் எந்தப் புதிய துறையையும் அறிந்து கொள்ள முடியாது. மெனக்கெடுபவர்களுக்கு உதவும் வகையில் இந்த வகுப்பு இருக்கும் என்று நாம் நம்புகிறேன். மார்க்சுக்கு முன்பே ஆடம் ஸ்மித் டேவிட் ரிக்கார்டோ போன்ற செம்மை அரசியல் பொருளாதார அறிஞர்கள் ஒரு சரக்கின் மதிப்பானது அச் சரக்கில் செலுத்தப்பட்ட உழைப்பால் உருவானது என்பதைக் கண்டுவிட்டனர். ஆனால் அவர்கள் இந்த விளக்கத்துடன் நின்றுவிட்டனர். மார்க்ஸ் இதனைத் தொடர்ந்து ஆராய்ந்தார். அந்த ஆராய்ச்சியின் முடிபே உபரி மதிப்பு என்கிற கோட்பாடு. உபரிமதிப்பு என்ற தலைப்பில் பேசுவதற்குப் பயன்படுத்திய நூல்களை முதலில் பார்ப்போம். 1849 ஆம் ஆண்டு மார்க்ஸ் எழுதிய கூலியுழைப்பும் மூலதனமும் 1865 ஆம் ஆண்டு மார்க்ஸ் எழுதிய கூலி விலை லாபம் 1867 ஆம் ஆண்டு மாக்ஸ் எழுதிய மூலதனம் முதல் தொகுதி 1878 ஆம் ஆண்டு எங்கெல்ஸ் எழுதிய டூரிங்குக்கு மறுப்பு இந்த நூலில் தான் மார்க்சியத்தின் மூன்று பகுதிகளான தத்துவம் அரசியல் பொருளாதாரம் சோஷலிசம் என்று பிரித்து முதன்முறையாக விளக்கப்பட்டுள்ளது. மார்க்சியத்தில் எதைப் பற்றிப் பேசினாலும் எங்கெல்சின் டூரிங்குக்கு மறுப்பு என்ற நூலை தொடமால் இருக்க முடியாது. இத்துடன் மார்க்ஸ் எழுதிய கூலியுழைப்பும் மூலதனமும் என்கிற நூலுக்கு எங்கெல்ஸ் 1891 ஆம் ஆண்டு எழுதிய முன்னுரை. இந்த முன்னுரை மார்க்ஸ் மறைந்த பிறகு எழுதியது ஆகும். குறிப்பாக இந்த முன்னுரையை அடிப்படையாக வைத்தே உபரிமதிப்புக் கோட்பாட்டை அறிந்து கொள்ளப் போகிறோம். உபரி மதிப்பு என்பது முதலாளித்துவ உற்பத்தி முறையில் தான் நடைபெறுகிறது. அதே போலப் பணம் மூலதனமாக மாறுவதும் முதலாளித்துவ உற்பத்தி முறையின் தோற்றத்தில் தான். தொழிலாளி பாட்டாளியாக பரிணாமம் அடைவதும் முதலாளித்துவத்தில் தான். சரக்கு உற்பத்தி முழு வளர்ச்சி பெறுவதும் முதலாளித்துவத்தில் தான். மூலதனமும் பணமும் ஒன்றல்ல. மூலதனம் பணத்தைக் கொண்டது தான் ஆனால் பணத்தின் பணியும் மூலதனத்தின் பணியும் வெவ்வேறு ஆகும். தெருவில் காய்கறி விற்கும் பாட்டி ஒரு நாளைக்குத் தம்மிடம் உள்ள 1000ரூபாய்க்கு காய்கறிகளை வாங்கி அதனை 1500 ரூபாய்க்கு விற்று 500 ரூபாய் சம்பாதிக்கலாம். இந்தச் சம்பாத்தியம் லாபம் ஆகாது. இது அந்தப் பாட்டியின் அன்றைய வருமானம் இது சம்பாத்தியம் லாபம் என்று கூறிட முடியாது. லாபம் என்பது மூலதனத்தால் மட்டுமே கிடைக்கிறது. தம் கைப்பணத்தைப் போட்டு காய்கறி வியாபாரத்தை நடத்துவதனால் அந்த காய்கறி விற்கும் பாட்டியை ஒரு முதலாளி என்று கூறிடமுடியாது. முதலாளி உழைப்பைச் சுரண்டுகிறார். காய்கறி விற்கும் பாட்டி யாரையும் சுரண்டவில்லை. முதலாளித்துவ சமூகத்தில் சுரண்டல் மூலம் கிடைப்பதே லாபம். பணத்தைக் கொண்டு வருமானத்தைப் பார்க்கலாம் ஆனால் மூலதனத்தைக் கொண்டே லாபத்தைப் பார்க்க முடியும். முதலாளித்துவ உற்பத்தி முறை இந்த வகையில் தான் அமைந்துள்ளது. முதலாளித்துவ உற்பத்தி முறை நடைபெற வேண்டுமானால் அதற்கு இரண்டு முன்நிபந்தனைகள் இருக்க வேண்டும். ஒரு பக்கம் பணம் சிலரிடம் திரளாகச் சேர்ந்திருப்பதும் மறு பக்கம் நிலத்தில் இருந்தும் உற்பத்திக் கருவிகளில் இருந்தும் விலக்கப்பட்டு உழைப்பால் மட்டுமே பிழைக்கக்கூடிய தொழிலாளியும் முதலாளித்துவ உற்பத்தி முறை தோன்றுவதற்கு முன்நிபந்தனைகளாகும். இந்த இரண்டு சக்திகள் இருந்தால் தான் முதலாளித்துவ உற்பத்தி முறை நடைபெறும். முதலாளியிடம் தொழிற்சாலை நடத்துவதற்கு வேண்டிய மூலதனம் இருக்கிறது தொழிலாளியிடம் அந்தத் தொழிற்சாலையில் உழைப்பை செலுத்துவதற்கான சக்தி இருக்கிறது. முதலாளி தம்மிடம் உள்ள மூலதனத்தைக் கொண்டு தொழிற்சாலை நடத்த முற்படுகிறார். முதலில் எந்தத் தொழில் செய்ய வேண்டும் என்று முடிவெடுக்கிறார். இங்கே இரும்பு அலமாரி அதாவது பீரோ செய்யும் தொழிற்சாலையை முதலாளி உருவாக்க விரும்புகிறார் என்று வைத்துக் கொள்வோம். தொழிற்சாலைக்கு இடம் வேண்டும் இரும்பு அலாமாரி செய்வதற்குக் கச்சாப் பொருளான இரும்பு வேண்டும். அதனை உருக்கி செய்வதற்கு இயந்திரம் வேண்டும் இயந்திரம் செயல்பட மீன்சாரம் வேண்டும். இவற்றை எல்லாம் இயக்குவதற்குப் பாட்டாளி வர்க்கம் வேண்டும். அதாவது தொழிலாளியின் உழைப்பு வேண்டும். இரும்பு அலமாரி செய்வதற்கான தொழிற்சாலை தயாராகிவிட்டது. உற்பத்தியைத் தொடங்க வேண்டியது தான். உற்பத்தி நிகழ்கிறது தயாரான இரும்பு அலமாரி சந்தையைக் நோக்கி செல்கிறது. சந்தையில் விற்கப்படுகிறது. முதலாளிக்கு லாபம் கிடைக்கிறது. இந்த லாபம் எங்கிருந்து வந்தது. இந்தப் புதிய மதிப்பு எவ்வாறு பிறந்தது. இந்தக் கேள்விக்கான பதிலில்தான் முதலாளித்துவத்தின் சுரண்டல் அம்பலமாகிறது. சரக்கின் மதிப்பானது அச் சரக்கின் உற்பத்திக்கு செலவிடப்பட்ட உழைப்பால் உருவானது என்று செம்மை அரசியல் பொருளாதாரம் முதலில் கண்டபிடித்தது. உழைப்பு தான் சரக்கின் மதிப்பை படைக்கிறது என்று கூறியவுடன் உழைப்பின் மதிப்பை நிர்ணயிப்ப எப்படி? என்ற கேள்வி எழுகிறது. சரக்கில் அடங்கியுள்ள உழைப்பு என்பதே அந்தக் கேள்விக்குப் பதில். ஒரு தொழிலாளி ஒரு நாளைக்குச் செலுத்திய உழைப்பின அளவு எனன? இதை எப்படி அளப்பது? உழைப்பின் மதிப்பு உழைப்பில் தான் கூற முடியும். ஆனால் ஒரு மணி நேர உழைப்புக்கு ஒருமணி நேர உழைப்புச் சமம் என்று கூற முடிகிறதே தவிர ஒரு மணி நேர உழைப்பின் மதிப்பைப் பற்றி இன்னும் நாம் ஏதும் அறிந்து கொள்ளவில்லை. செம்மை அரசியல் பொருளாதாரம் வேறொரு வழியில் முயன்று பார்த்தது. அது என்னவென்றால் சரக்கின் மதிப்பானது அதன் உற்பத்திச் செலவுக்குச் சமம். அடுத்து உழைப்பின் உற்பத்திச் செலவு என்ன? என்ற கேள்வி எழுகிறது. இதற்குச் செம்மை அரசியல் பொருளாதார அறிஞர்கள் தர்க்கவியலுக்கு எதிராகச் செயல்பட்டனர். அவர்களால் உழைப்பின் உற்பத்திச் செலவைக் கணக்கிட முடியவில்லை. வேறு என்ன செய்வது என்று நினைத்த அவர்கள் தொழிலாளியின் உற்பத்திச் செலவை ஆராய முற்பட்டனர். தொழிலாளியின் உற்பத்தி செலவை கணக்கிடுவோம். தொழிலாளி தொடர்ந்து வேலை செய்வதற்கும் வேலை செய்யும்படியான திறனை பராமரிப்பதற்கும் மேலும் முதுமை நோய் அல்லது மரணம் காரணமாக அவர் வேலையில் இருந்து நீங்கினால் அவருக்குப் பதிலாக ஒரு புதிய தொழிலாளியைத் தருவதற்கும் அதாவது தொழிலாளி வர்க்கத்தை இனவிருத்தி செய்வதற்கும் குடும்பத்தை பராமரிப்பதற்கும் தேவைப்படுவதே தொழிலாளியின் உற்பத்தி செலவாகும். ஆக மொத்தத்தில் வாழ்வதற்குக் குறைந்தபட்ச தேவையை நிறைவேற்றுவதற்கு உரிய பணமே தொழிலாளியின் உற்பத்தி செலவு ஆகும். ஒரு தொழிலாளி தன்னையும் தனது குடும்பத்தையும் காப்பதற்கு ஆகும் செலவே தொழிலாளியின் பிழைப்பாதாரச் செலவாகும். இந்தக் கணக்கு அவர்களின் தேவையை முழுமையாக நிறைவு செய்வதற்காகக் கணக்கிடப்படவில்லை அவர்கள் தொடர்ந்து வாழ்வதற்குத் தேவையானதைக் கொண்டே கணக்கிடப்படுகிறது. இந்தப் பிழைப்பாதாரச் செலவு ஒரு நாளைக்கு ரூபாய் 1000 என்று வைத்துக் கொள்வோம். நாம் இரும்பு அலமாரி செய்யும் தொழிலாற்சாலையை முன்வைத்தே கணக்கிடுகிறோம். தொழிற்சாலையில் ஒரு நாள் வேலை செய்வதற்கு 1000 ரூபாய் தொழிலாளிக்கு முதலாளி கொடுக்கிறார். இதற்காகத் தொழிலாளியை முதலாளி ஒன்பது மணிநேரம் வேலை வாங்குகிறார் என்று வைத்துக் கொள்வோம். இந்த முதலாளி எப்படிக் கணக்கிடுகிறார் என்று பார்ப்போம். உதாரணத்துக்கு எடுத்துக் கொண்ட தொழிலாளி இரும்பு அலமாரி செய்பவர். ஒரு நாளைக்கு ஒர் இரும்பு அலமாரி செய்கிறார் என்று வைத்துக் கொள்வோம். கணக்கிடுவதற்காக இங்கே ஒரு நபரின் உழைப்பாக கொள்ளப்படுகிறது. ஒரு அலமாரியை ஒரு தனி உழைப்பாளி செய்யவில்லை என்றாலும் கணக்கிடுவதற்கு இவ்வாறு வைத்துக் கொள்வோம். இங்கே நாம் ஒர் அலமாரியைத் தான் கணக்கிடுகிறோம் என்பதை நினையில் கொள்வோம். கச்சாப்பொருளுக்கு ஆகும் செலவு ரூபாய் 8500 இயந்திரம் கையாண்ட கருவிகள் ஆகியவற்றின் தேய்மானம் பயன்படுத்திய மின்சாரம் ஆகியவற்றின் ஒரு நாளைய செலவு ரூபாய் 500 தொழிலாளரின் ஒரு நாள் கூலி ரூபாய் 1000 என்று முதலிலேயே பார்த்தோம். ஆக மொத்தம் 10000 ரூபாய் முதலாளி செலவு செய்கிறார். இந்த செலவின் மூலம் ஒர் இரும்பு அலமாரி கிடைக்கிறது. இந்த இரும்பு அலமாரியை சந்தையில் ரூபாய் 18000க்கு முதலாளி விற்கிறார். விற்பதின் மூலம் கூடுதலாக ரூபாய் 8000 கிடைக்கும் என்று கணக்குப் போடுகிறார். லாபமாகக் கருதுகின்ற ரூபாய் 8000 எங்கிருந்து வந்தது? என்பது தான் கேள்வி? செம்மை பொருளாதார அறிஞர்களின் கூற்றுப்படி சரக்குகள் அவற்றின் மதிப்புகளுக்கே விற்கப்படுகின்றன. விற்று கிடைத்த ரூபாய் 18000த்தில் ரூபாய் 9000ம் இந்த இரும்பு அலமாரி செய்ய முற்படுவதற்கு முன்பே இருந்த மதிப்புகளாகும். அதாவது கச்சாப்பொருளின் மதிப்பு ரூபாய் 8500 உற்பத்திக் கருவிகளின் தேய்மானம் ரூபாய் 500 ஆக விற்பனையானதில் உற்பத்திக்கு முன்பாக உள்ள பொருட்களின் மதிப்பு ரூபாய் 9000 இதனை விற்ற தொகையில் இருந்து கழித்தால மீதம் இருப்பது ரூபாய் 9000. செம்மை அரசியல் பொருளாதார அறிஞர்களின் அனுமானத்தின்படி இந்த ரூபாய் 9000. தொழிலாளியால் செலுத்தப்பட்ட உழைப்பில் இருந்து பெறப்பட்டதாகும். தொழிலாளியுடைய ஒன்பது மணி நேர உழைப்பானது ரூபாய் 9000.க்கு உரிய மதிப்பைப் படைதிருக்கிறது. ஆக இந்தக் கணக்கின்படி தொழிலாளியின் ஒன்பது மணிநேர உழைப்பு ரூபாய் 9000க்குச் சமம் ஆகும். ஒருவழியாக உழைப்பின் மதிப்பை செம்மை பொருளாதார அறிஞர்கள் வழிகாட்டுதலின் படி கண்டுபிடித்துவிட்டோம். அப்படா கணக்கு தீர்ந்தது. நிறுத்துங்கள் நிறுத்துங்கள் என்று நமது உழைப்பாளி அழைக்கிறார். 9000 ரூபாயா? எனக்கு 1000 ரூபாய் மட்டுமே முதலாளி கொடுத்துள்ளார். எனது ஒன்பது மணி நேர உழைப்பின் மதிப்புக்கு ரூபாய் 1000 தான் என்று எனது முதலாளி சத்தியம் செய்கிறாரே. இது நல்ல கதையா இருக்கிறதே என்று தொழிலாளி கோபப்படுகிறார். உழைப்பு தான் மதிப்பைப் படைக்கிறது என்று கணக்குப் போட்டு பிரச்சினை தீர்ந்தது என்று நினைத்தால் பெரிய முரண்பாட்டில் அல்லவா அகப்பட்டுக் கொண்டோம். ஒன்பது மணி நேர உழைப்பின் மதிப்பு தொழிலாளிக்கு ரூபாய் 1000மாக இருக்க அதுவே முதலாளிக்கு ரூபாய் 9000 மாக உள்ளது. இந்த 9000 ரூபாயில் இருந்து தொழிலாளிக்கு 1000 ரூபாய் கொடுத்துவிட்டு மீதம் உள்ள ரூபாய் 8000தை முதலாளி தனக்கென எடுத்துக் கொள்கிறார். இதன்படி பார்த்தால் உழைப்புக்கு ஒரு மதிப்பல்ல இரண்டு மதிப்புகள் இருக்கின்றன என்பதை அறிய முடிகிறது. செம்மை அரசியல் பொருளாதார அறிஞர்கள் உழைப்பின் உற்பத்திச் செலவாகக் கருதியது உண்மையில் உயிருள்ள தொழிலாளியின் உற்பத்திச் செலவாகுமே அன்றி உழைப்பின் உற்பத்திச் செலவு ஆகாது. உண்மையில் இந்தத் தொழிலாளி முதலாளிக்கு விற்றது தன் உழைப்பை அல்ல உழைப்புச் சக்தியை. இது மார்க்சின் சிறந்த கண்டு பிடிப்பாகும். இந்த கண்டுபிடிப்பிடிப்பினால்தான் செம்மை அரசியல் பொருளாதார அறிஞர்களால் ஏற்பட்ட சிக்கல் தீர்க்கப்படுகிறது. உழைப்பு சக்தி என்பது அதன் உடைமையாளராகிய கூலித் தொழிலாளி முதலாளிக்கு விற்கும் ஒரு சரக்கு ஆகும். உழைப்பு சக்தி எப்பொழுதுமே. இப்படி ஒரு பரிவர்த்தனைச் சரக்காக இருந்து இல்லை. உழைப்பு எப்பொழுதுமே கூலியுழைப்பாய் அதாவது சுதந்திர உழைப்பாய் இருந்து இல்லை. ஆனால் நவீன பாட்டாளி சுதந்திர உழைப்பாளி ஆவார். அது என்ன சுதந்திர உழைப்பாளி? அனைத்துக் கட்டுப்பாடுகளில் இருந்தும் விடுபட்டவன். நிலத்தில் இருந்தும் உற்பத்திச் சாதனங்களில் இருந்தும் விடுபட்டவன் தான் வாழ்வதற்காக உழைப்பு சக்தியை விற்பதைத் தவிர வேறு வழி இல்லாதவன். இவன் தான் சுதந்திரம் பெற்ற உழைப்பாளி. இவன் எந்த முதலாளியிடமும் தமது உழைப்பு சக்தியை விற்க சுதந்திரம் பெற்றவனாக இருக்கிறான். ஆனால் உழைத்திடாமல் வாழவழி இல்லாதவனாய் இருக்கிறான். இந்த அடிப்படையில் தான் பாட்டாளி வர்க்கம் விற்பது உழைப்பாக இல்லாமல் உழைப்பு சக்தியாக இருக்கிறது என்று மார்க்ஸ் விளக்குகிறார். தொழிலாளி முதலாளிக்கு விற்பது உழைப்பை அல்ல உழைப்பு சக்தியை என்ற தெளிவோடு மீண்டும் நாம் இரும்பு அலமாரி உற்பத்திக்குச் செல்வோம். நமது தொழிலாளி ஒன்பது மணி நேரம் உழைப்பதின் மூலம் தனக்குக் கூலியாகக் கொடுத்த 1000 மதிப்பை செலுத்துவதுடன் இரும்பு அலமாரியில் ரூபாய் 8000 பெறுமானமுள்ள புதிய மதிப்பையும் சேர்க்கிறார். உற்பத்தி செய்யப்பட்ட இரும்பு அலமாரியை முதலாளி விற்பனை செய்து இந்தப் புதிய மதிப்பைப் பணமாக்குகிறார். 1000 ரூபாயை தொழிலாளிக்கு ஏற்கெனவே முதலாளி கொடுத்துவிட்டார் புதிய மதிப்பான ரூபாய் 8000த்தை தனதாக்கிக் கொள்கிறார். ஒன்பது மணிநேரத்தில் தொழிலாளி 9000 ரூபாய் மதிப்புள்ள சரக்கை உற்பத்தி செய்கிறார் என்றால் தொழிலாளி ஒரு மணி நேரத்தில் 1000 ரூபாய் பெறுமான மதிப்பை உருவாக்கி விடுகிறார். ஆகவே தமது கூலியில் அடங்கியுள்ள 1000 ரூபாய்க்கான மதிப்பை ஒரு மணி நேரம் வேலை செய்ததுமே தொழிலாளி முதலாளிக்குத் திரும்பித் தந்துவிடுகிறார். இந்த ஒரு மணி நேர உழைப்புக்குப் பிறகு இருவர் இடையிலும் கணக்குத் தீர்ந்துவிடுகிறது. அதாவது சம மதிப்புக்கு சம மதிப்பு இருவரும் பரிமாறிவிட்டனர் எனவே இருவரில் எவரும் மற்றவருக்கு இனி தர வேண்டியது எதுவும் இல்லை. நிறுத்துங்கள் நிறுத்துங்கள் என்று முதலாளி இப்போது கூவுகிறார். லாபத்துக்குத் தான் நான் தொழிலாற்சாலையை நடத்துகிறேன். தொழிலாளியை நாள் முழுவதுக்கும் உழைப்பதற்குத் தான் வேலைக்கு அமர்த்தினேன். அதனால் தொழிலாளி ஒன்பது மணி நேரம் உழைத்துதான் ஆக வேண்டும். அப்போது தான் நம்மிடையே கணக்குத் தீர்வதாய்க் கொள்ள முடியும். இல்லை என்றால் எனக்கு லாபம் கிடைக்காது. என்று பதட்டத்துடன் முதலாளி இவ்வாறு கூறி முடிக்கிறார். முதலாளித்துவ உற்பத்தி முறையில் நாள் முழுதும் உழைப்பதாய் தான் தொழிலாளியும் முதலாளியும் ஒப்பந்தம் செய்து கொண்டுள்ளனர் அதனால் தொழிலாளி முதலாளித்துவச் சட்டத்திட்டங்களுக்கு உட்பட்டு நாள் முழுதும் உழைக்க வேண்டியவர் ஆகிறார். இது எந்த வகையில் நியாயம் என்று நாம் கேள்வி எழுப்பலாம். ஆனால் இது நீதி நெறியைச் சார்ந்த விஷயமல்ல பொருளாதாரம் சார்ந்த விஷயம் ஆகும் அதனால் இதனைப் பொருளாதாரக் கண்ணோட்டத்தில்தான் தீர்க்க முயல வேண்டும். இதனை இறுதியில் பார்ப்போம். இப்போது செம்மைப் பொருளாதார அறிஞர்களான ஆடம் ஸ்மித் ரிக்கார்டோ ஆகியோர்களின் மதிப்புக் கோட்பாட்டில் உள்ள குறைபாட்டைப் பார்த்தோம். மதிப்பைப் படைத்தது உழைப்பு என்று கருதியதால் ஏற்பட்ட சிக்கல்களைப் புரிந்து கொண்டோம். இந்தச் சிக்கலில் இருந்து விடுபடுவதற்கு மார்க்சே நமக்கு வழிகாட்டுனார். உண்மையில் தொழிலாளி முதலாளியிடம் விற்றது உழைப்பை அல்ல உழைப்பு சக்தியே என்று புரிந்து கொண்டோம். இதுவரை உபரி மதிப்பு பற்றி எங்கெல்ஸ் எழுதிய முன்னுரையின் அடிப்படையில் பார்த்தோம். இது சிறிய அளவு கதை வடிவிலானது. ஆனால் இதனைப் பொருளாதார அடிப்படையில் புரிந்து கொள்ள வேண்டும். அப்போது தான் பொருளாதார அடிப்படையில் அதற்குத் தீர்வு காண முடியும். இதற்கு அடுத்து மார்க்ஸ் கூலி விலை லாபம் என்கிற நூலில் உபரி மதிப்பை எவ்வாறு விளக்குகிறார் என்று பார்ப்போம். இதுவரை உழைப்புஉழைப்பு சக்தி இரண்டுக்கும் உள்ள வேறுபாட்டை ஓரளவுக்குப் புரிந்து கொண்டோம். அதனால் உபரி மதிப்பைப் பற்றி மார்க்ஸ் கூறுவதை இப்போது பார்க்கும் போது கண்டிப்பாக எளிதாகப் புரிந்து கொள்ள முடியும். . கூலி விலை லாபம் என்கிற நூலில் தான் முதன்முதலாக உபரி மதிப்புக் கோட்பாட்டை மார்க்ஸ் விளக்கி இருக்கிறார். அதுமட்டும் இல்லாமல் மார்க்ஸ் இதனை முதல் அகிலத்தில் நடைபெற்ற கூட்டத்தில் விளக்கியது தான் நூலாக வெளிவந்துள்ளது. இந்த நூலின் அடிப்படையிலும் மூலதனம் முதல் தொகுதியில் கூறப்பட்டதைக் கொண்டும் சுருக்கமாகப் பார்ப்போம். முதலாளித்துவ உற்பத்தி முறையில் காணப்படும் மூலதனம் முக்கியமான இரு பிரிவுகளாக வேலை செய்கிறது. இந்த இரண்டை சரியாகப் புரிந்து கொண்டால் தான் உபரி மதிப்புக் கோட்பாட்டை தெளிவாகப் புரிந்து கொள்ள முடியும். மூலதனத்தை மார்க்ஸ் மாறா மூலதனம் மாறும் மூலதனம் என்று பிரிக்கிறார். தொழிற்சாலை அமைக்கத் திட்டமிட்ட முதலாளி பல்வேறு செலவுகளைச் செய்கிறார். தொழிற்சாலைக்குத் தேவைப்படும் இடம் கச்சாப் பொருள் இயந்திரம் கருவிகள் போன்றவற்றை வாங்குகிறார். இதற்கு வாங்கும் மூலதனத்திற்குப் பெயர் மாறா மூலதம். தொழிலாளியின் உழைப்பு சக்திக்குக் கூலியாகக் கொடுக்கும் மூலதனத்திற்கு மாறும் மூலதனம் என்று பெயர். மாறா மூலதனத்தினால் வாங்கியவைகளைக் கொண்டு உற்பத்தியில் ஈடுபடும் போது அதில் காணப்பட்ட மதிப்பு புதிய சரக்குக்கு பகுதிப் பகுதியாக சிறிது சிறிதாக மாறுகிறது அதாவது இடம் பெயர்கிறது. அவ்வாறு மாறும் போது எந்தப் புதிய மதிப்பையும் அது படைக்கவில்லை. இங்கிருந்த பழைய மதிப்பு புதிய சரக்கில் இடம்பெயர்ந்துள்ளது. அதனால் தான் மாறா மூலதனத்தை பூஜ்யம் என்று மார்க்ஸ் கூறுயுள்ளார். ஆனால் மாறும் மூலதனம் என்று கூறப்படுகிற மூலதனத்தினால் வாங்கப்பட்ட உழைப்பு சக்தி என்பது தனது மதிப்பை புதிய சரக்கில் மாற்றப்படும் போது கூடுதலாக புதிதான மதிப்பையும் சேர்த்துப்படைக்கிறது. முதலாளி தொழிலாளியின் உழைப்பு சக்தியை பெற்று அதன் மதிப்பை சம்பளமாகக் கொடுத்துவிடுகிறார். பொருளை வாங்குவோர் அதனைப் பயன்படுத்திக் கொள்ளும் முழு உரிமையும் பெற்றவர் ஆவார். அது போலவே தொழிலாளியின் உழைப்பு சக்தி என்கிற சரக்கை விலை கொடுத்து முதலாளி வாங்குகிறார். இதனை வாங்கிய முதலாளி தொழிலாளியை நாள் முழுதும் வேலை வாங்கும் உரிமை பெற்றவராகிறார். தொழிலாளியின் உழைப்பு சக்தியை வாங்கிய முதலாளி ஒரு நாளைக்கு தொழிலாளியை ஒன்பது மணி நேரம் வேலை வாங்குகிறார். அதில் தொழிலாளி தமக்குக் கூலியாகக் கொடுக்கப்பட்டதற்கு ஈடான மதிப்பை ஒரு மணி நேரத்தில் படைத்துவிடுகிறார். தொழிலாளியின் பிழைப்பும் அவனது குடும்பத்தின் வாழ்வும் தொழிலாளி வர்க்க மறுவுற்பத்திக்கும் சரிக்கட்டும் விதமாக இது கணக்கிடப்படுகிறது. இது ஊருக்கும் ஊரும் நாட்டுக்கு நாடும் வேறுபடும். சம மதிப்புக்கு சம மதிப்பு தான் பரிமாறப்படுவது வழக்கம் என்றாலும் முதலாளித்துவ கூலி அமைப்பு முறையினால் தொழிலாளி நாள் முழுதும் முதலாளிக்கு உழைப்பதற்காக நிர்பந்திக்கப்படுகிறார். சூழ்நிலையின் காரணமாகத் தொழிலாளியும் வேறுவழியின்றி இதற்குச் சம்மதிக்கிறார். தொழிலாளி தன் உழைப்பு சக்திக்கு ஈடான ஒரு மணி நேரத்துக்கு மேலாக எட்டு மணி நேரம் உழைக்க வேண்டி வருகிறது. இதனைக் கூடுதல் உழைப்பு மணி நேரம் என்று மார்க்ஸ் கூறுகிறார். கூடுதலாக உழைக்கிற உபரி உழைப்பு உபரி மதிப்பாக உபரி உற்பத்திப் பொருளாகப் பரிணமிக்கிறது. இந்த உபரி நேரத்திற்கு என்று முதலாளி தொழிலாளிக்கு எதையும் கொடுப்பதில்லை. உபரி மதிப்பில் இருந்தே முதலாளிக்கு மூலதனம் பெருகுகிறது. உபரி மதிப்பை முதலாளி எதிர்பார்ப்பதும் மூலதனம் திரட்டுவதற்கே ஆகும். கூலி அமைப்பு முறை இருக்கும்வரை இந்தச் சிக்கலுக்குத் தீர்வு கிடைக்காது. கூலி உயர்வுக்கான போராட்டமானது தற்காலிகத் தீர்வே ஆகும். இதற்கு நிரத்திரத் தீர்வு கூலி அமைப்பு முறையின் ஒழிப்பில் தான் அடங்கி இருக்கிறது. கூலி உயர்வுக்கான போராட்டத்தை கூலி அமைப்பு முறை ஒழிப்பதற்கான போராட்டமாக வர்க்கப் போராட்டமாக மாற்ற வேண்டும். இதுவே தொழிலாளர்களின் அரசியலாகும். இது உழைப்பாளிகளின் மனதை மட்டும் சார்ந்த விருப்பம் அல்ல முதலாளித்துவ உற்பத்தி முறையில் காணப்படும் உள்முரண்பாடுகளே காரணமாகும். உள்முரண்பாடுகள் முற்றுகிற போது அதற்குத் தீர்வாக முதலாளித்துவம் தூக்கி எறியப்படுகிறது. மார்க்சிய வரலாற்றியல் பொருள்முதல்வாதமும் மார்க்சிய அரசியல் பொருளாதாரமும் இதனையே கூறுகிறது. மார்க்சிய அரசியல் பொருளாதாரம் ஒரு குறிப்பிட்ட உற்பத்தி முறையின் தோற்றம் வளர்ச்சி நலிவு பற்றி விளக்குகிறது. முதலாளித்துவத்தின் தோற்றத்தைப் பற்றி ஓரளவுக்குப் பார்த்தோம் அதே போல அதன் அழிவு பற்றிப் பார்ப்போம். சரக்கு உற்பத்தியை அதிகரிப்பதிலும் உபரி மதிப்பை பெருக்குவதிலும் மூலதனம் திரட்டுவதிலும் பல்வேறு முதலாளிகளிடையே போட்டி நிலவுகிறது. இந்தப் போட்டியினால் உற்பத்தி சக்திகள் நவீனமாகிக் கொண்டே செல்கிறது. முதலாளித்துவச் சமூகத்தில் உற்பத்திச் சாதனங்களின் அதி நவீன வளர்ச்சியின் அதீதத் தன்மையை நாம் பார்த்துக் கொண்டு தான் இருக்கிறோம். அடுத்து உபரி மதிப்பின் இரண்டு வகைகளைப் பார்ப்போம். உபரி மதிப்பில் இரண்டு தன்மைகள் காணப்படுகிறன ஒன்று அறுதி உபரி மதிப்பு மற்றொன்று ஒப்பீட்டு உபரி மதிப்பு . நாம் இதுவரை பார்த்தது அறுதி உபரி மதிப்பு. தொழிலாளியின் உழைப்பு நேரத்தைக் கூட்டுவதின் மூலம் கிட்டுவது அறுதி உபரி மதிப்பு. உழைப்பாளியின் நாள் ஒன்றுக்கான ஒன்பது மணி நேர உழைப்பை 10 மணி நேரமாகவோ 12 மணி நேரமாகவோ நீட்டிப்பதால் கிடைப்பது அறுதி உபரி மதிப்பு ஆகும். தொழிலாளியின் அவசியமான உழைப்பு நேரத்தைக் குறைப்பதின் மூலம் கிடைப்பது ஒப்பீட்டு உபரி மதிப்பு. அவசியமான உழைப்பு நேரத்தை பல வழிகளில் குறைக்கலாம் முக்கியமாக நவீன இயந்திரங்களை மற்ற முதலாளிகளுக்கு முன்பாகப் பயன்படுத்துவதின் மூலம் அவசியமான உழைப்பு நேரம் குறைக்கப்படுகிறது. நவீன இயந்திரங்களை முதலில் பயன்படுத்துவதால் இந்தக் குறிப்பிட்ட முதலாளிக்கு கிடைக்கும் உபரி மதிப்பு ஒப்பீட்டு உபரி மதிப்பு ஆகும். அதாவது பிற முதலாளிகளுடன் ஒப்பிடும் போது இவருக்குக் கூடுதல் உபரி மதிப்பு கிடைப்பதால் இதற்கு ஒப்பீட்டு உபரி மதிப்பு என்று பெயர். அது எப்படி என்றால் நவீன இயந்திரத்தைப் பயன்படுத்துகிற முதலாளி மற்ற முதலாளிகளைவிட அதிக சரக்கை உற்பத்தி செய்கிறார். இந்த சரக்கு சமூக வழியில் அவசியமான உழைப்பு நேரத்தால் மதிப்பிடப்படுகிறது. இந்த நவீன இயந்திரத்தைப் பயன்படுத்திய உற்பத்தியாளரின் சரக்கு குறைந்த செலவில் உற்பத்தி செய்யப்பட்டுள்ளது. ஆனால் இந்த சரக்கு சமூக வழியில் அவசியமான உற்பத்தி நேரத்தால் கணக்கிடும் போது கூடுதல் பணம் கிடைக்கிறது. இந்த கூடுதல் பணமே ஒப்பீட்டு உபரி மதிப்பு. மற்ற உற்பத்தியாளருடன் ஒப்பிடும்போது இந்த நவீன இயந்திரத்தைப் பயன்படுத்திய முதலாளிக்குக் கிடைப்பதினால் இதற்கு ஒப்பீட்டு உபரி மதிப்பு என்று கூறப்படுகிறது. இதன் மூலம் அதாவது புதுப்புது உற்பத்திச் சக்திகளைப் பெருக்குவதின் மூலம் முதலாளித்துவத்தின் வளர்ச்சி ஏற்படுகிறது என்பது மட்டுமல்ல அதன் வீழ்ச்சிக்கும் அதுவே காரணமாகிறது. அது எப்படி என்று பார்ப்போம். முதலாளித்துவ வர்க்கத்தால் ஓயாது ஒழியாது உற்பத்திக் கருவிகளிலும் இதன் மூலம் உற்பத்தி உறவுகளிலும் இவற்றுடன் கூடவே சமூக உறவுகள் அனைத்திலும் புரட்சிகர மாற்றங்களை ஏற்படுத்தாமல் வாழ முடியாது என்று கம்யூனிஸ்ட் கட்சி அறிக்கை கூறுகிறது. இது முதலாளித்துவத் தொடக்கக் காலத்திற்கு மட்டுமல்லாது ஏகாதிபத்தியம்உலகமயமாதல்நிதிமூலதனக் கட்டத்துக்கும் பொருத்தமாக இருக்கிறது. முதலாளிகளுக்கு இடையேயான போட்டி உற்பத்திச் சாதனங்களின் வளர்ச்சியும் அதனால் மிகை உற்பத்தியும் ஏற்படுகிறது. இந்த மிகை உற்பத்தியால் சந்தைகளில் சரக்குகள் விற்காமல் தேங்கிவிடுகிறது. அப்போது பொருளாதார நெருக்கடி ஏற்படுகிறது. இந்தப் பொருளாதார நெருக்கடியின் போது சரக்கு உற்பத்தி தடைப்பட்டுப் போகிறது. தொழிலாளியின் வேலை நிறுத்தப்படுகிறது. பொருளாதார நெருக்கடியில் தொழிலாளர்களே மிகவும் அதிகம் பாதிக்கப்படுகிறார்கள் இந்த வளர்ச்சி அடைந்த உற்பத்தி சக்திகளை தொடர்ந்து நிர்வகிப்பதற்கு முதலாளித்தும் சக்தி அற்றுப் போனது. முதலாளித்துவ வர்க்கம் தனது சொந்தப் பொருளுற்பத்தி சக்திகளை நிர்வகிப்பதற்கான திறனை இழந்துவிட்டது. முதலாளித்துவ வர்க்கம் வளர்ச்சி அடைந்த உற்பத்தி சக்திகளை நெறியாண்மை செய்ய முடியாமல் திணருவதையே இத்தகைய நெருக்கடிகள் காட்டுகிறது. பொருளுற்பத்தி முறை பரிவர்த்தனை முறையை எதிர்த்துக் கலகம் செய்கிறது. உற்பத்தி உறவுகளில் ஏற்படுகிற கலகம் சமூகம் முழுவதிலும் பிரதிபலிக்கிறது. சமூகம் கொந்தளிக்கிறது. சமூகம் புரட்சிக்குத் தயாராகிறது. முதலாளித்துவ உற்பத்தி முறைக்கு இந்த உற்பத்தி உறவுகள் பழைமைபட்டுப் பொருந்தாமல் போனதால் கம்யூனிஸ்ட் கட்சியின் தலைமையில் உழைக்கும் மக்களால் தூக்கி எறியப்படுகிறது. முதலாளித்துவத்துக்குச் சாவு மணி அடிக்கப்படுகிறது. உடைமைப் பறித்தோரின் உடமை பறிக்கப்படுகிறது. முதலாளித்துவம் தானே வளர்த்த உற்பத்தி சக்திகளை நெறியாண்மை செய்ய முடியாமல் அழிந்து போகிறது. முதலாளித்துவத்தின் கைகளில் இருந்து நழுவி கொண்டிருக்கும் சமூகமயமான உற்பத்திச் சாதனங்களை சமூகப் புரட்சியின் மூலம் தொழிலாளி வர்க்கம் பொதுச் சொத்தாக்குகிறது. தொழிலாளர்களின் ஆட்சியின் மூலம. கூலி அமைப்பு முறை என்கிற சுரண்டலின் ஆதிக்கம் படிப்படியாக முடிவுக்கு வருகிறது. உபரி மதிப்பு என்கிற மார்க்சின் கோட்பாடு கூலி அமைப்பு முறை என்கிற சுரண்டல் அமைப்பை ஒழிப்பது வரை செல்கிறது. உபரி மதிப்பை அறிந்து கொள்வோம் கூலி அமைப்பு முறையை தூக்கி எறிவோம். மார்க்சியம் சிறிய அறிமுகம் அனைத்து வகுப்புகளும் .. 2242 23 2021 5 அரசியல் பொருளாதாரம் ஓரு சிறிய அறிமுகம் செங்கொடி மையம் என்கிற வாசகர் வட்டத்தில் எடுக்கப்பட்ட 40 வது வார வகுப்பு 23102021 மார்க்சியத்தை சுருக்கமாக அறிமுகப் படுத்தும் விதமாக எட்டு தொடர் வகுப்பு எடுப்பதாக கூறியிருந்தோம். தத்துவம் பற்றிய நான்கு வகுப்பு முடிந்துவிட்டது. இது ஐந்தாவது வகுப்பு. இன்றைய தலைப்பு அரசியல் பொருளாதாரம். அரசியல் பொருளாதாரம் என்பது உற்பத்தி பரிவர்த்தனை நுகர்வு வினியோகம் ஆகிய செயல்களின் போது மக்களுக்கு இடையே தோன்றுகிற சமூக உறவுகளை ஆராய்கிறது. உற்பத்தி பரிவர்த்தனை நுகர்வு வினியோகம் ஆகியவை திட்டவட்டமான பொருளாதார விதிகளுக்கு உட்பட்டவையாக இருக்கிறது. இந்த விதி மனிதனை சாராது புறநிலையில் இருக்கின்றன. இந்த புறநிலை விதியை ஆராய்வதே அரசியல் பொருளாதாரத்தின் நோக்கமாகும். ஒரு குறிப்பிட்ட சமூகத்தில் உள்ள உற்பத்தி முறையின் தோற்றம் வளர்ச்சி நலிவு ஆகியவற்றை ஆராய்வதே அரசியல் பொருளாதார போதனையின் உள்ளடக்கம். உற்பத்தி சக்திகள் உற்பத்தி உறவுகள் ஆகிய இரண்டும் சேர்ந்ததே உற்பத்தி முறை. உழைப்பு உழைப்புக் குறிப்பொருள் உழைப்புக் கருவிகள் ஆகியவைகளை உழைப்புச் சக்திகள் என்று அழைக்கப்படுகிறது. கச்சாப் பொருளைக் கொண்டு மனிதனுக்கு தேவைப்படுகிறவற்றை உற்பத்தி செய்வது உழைப்பு. உழைப்பை செலுத்துகிற கச்சாப்பொருள் போன்றவை உழைப்பின் குறிப்பொருள். உழைப்பின் போது கச்சாப் பொருளின் மீது செலுத்துகிற கருவிகள் அனைத்தும் உழைப்புக் கருவிகள். உற்பத்தி நிகழ்வின் போது ஏற்படுகிற பொருளாதார உறவுகள் உற்பத்தி உறவுகள் ஆகும். உற்பத்திக் கருவிகளின் மீதான உடைமையே உற்பத்தி உறவை நிர்ணயிக்கிறது. இந்த உடைமை சமூக உற்பத்தியின் வினியோக உறவுகளை மட்டுமில்லாது சமூகத்தில் வர்க்கங்களையும் சமூக குழுக்களின் நிலைமையை நிர்ணயிக்கிறது. சமூக வளர்ச்சியினுடைய ஒரு குறிப்பிட்ட கட்டத்தை உற்பத்தி முறை என்று அழைக்கப்படுகிறது. இதுவரை உலகம் ஐந்து உற்பத்தி முறைகளைக் கண்டுள்ளது. 1.ஆதிகம்யூனிச சமூக உற்பத்தி முறை 2.அடிமை சமூக உற்பத்தி முறை 3.நிலப்பிரபுத்துவச் சமூக உற்பத்தி முறை 4.முதலாளித்துவ உற்பத்தி முறை 5.சோஷலிச சமூக உற்பத்தி முறை. மார்க்ஸ் மூலதனம் நூலில் முதலாளித்துவத்தின் தோற்றம் வளர்ச்சி மறைவு ஆகியவற்றை ஆராய்ந்து நிறுவியுள்ளார். புறநிலை விதிகளின் படியே அரசியல் பொருளாதாரம் செயல்படுகிறது. அந்த அரசியல் பொருளாதார விதியின் அடிப்படையில்தான் முதலாளித்துவத்தில் காணப்படும் உள்முரண்பாடுகள் அதனால் தீர்க்கப்பட முடியாமல் சமூகப் புரட்சியின் மூலம் பழைய உற்பத்தி முறை தூக்கி எறியப்பட்டு புதிய உற்பத்தி முறை அமைக்கப்படுகிறது. முதலாளித்துவ உற்பத்தி முறை வீழ்ச்சி அடையும் என்பது அரசியல் பொருளாதார வளர்ச்சியின் விதியின் அடிப்படையில்தான் கூறப்படுகிறது. கம்யூனிஸ்ட்டாக இருக்கும் சிலருக்கு புறநிலை விதி என்று கூறினால் ஒவ்வாமை ஏற்படுகிறது. இப்படி ஒவ்வாமை உடையவர்களால் முதலாளித்துவ உற்பத்தி முறை தூக்கி எறியப்படும் என்பதை எவ்வாறு புரிந்து கொண்டிருப்பர். முதலாளித்துவம் தூக்கி எறியப்படுவது என்ற கூற்று எவரது விருப்பத்தின் அடிப்படையில் தோன்றியது அல்ல. அது முதலாளித்துவ உற்பத்தி முறையின் உள்முரண்பாடுகளின் விடுதலையாக தீர்வாக ஏற்படுகிறது. அரசியல் பொருளாதாரமும் வர்க்க சார்பானதே மார்க்சிய அரசியல் பொருளாதாரம் விளக்குகிற முதலாளித்துவத்தின் தோற்றம் வளர்ச்சி வீழ்ச்சி என்பதை எந்த முதலாளியும் ஏற்றுக் கொள்ள மாட்டான் எந்த முதலாளித்துவ அரசியல் பொருளாதார அறிஞரும் ஏற்றுக் கொள்ள மாட்டான். மார்க்சின் அரசியல் பொருளாதாரத்தை படித்துப் புரிந்து கொள்ள வேண்டுமானால் படிப்பவர் உழைக்கும் வர்க்க சார்பானவராக இருக்க வேண்டும். அப்படி இல்லாதவரால் உபரி மதிப்பு போன்ற மார்க்சின் கோட்பாட்டை ஏற்றுக் கொள்ள முடியாது. அவர் லாபம் என்கிற கண்ணோட்டத்திலேயே முடங்கி கிடப்பர். அரசியல் பொருளாதாரம் என்பது வர்க்க சார்பானது கட்சி சார்பானது என்பதை முதலில் நன்றாகப் புரிந்து கொள்ள வேண்டும். ஒர் உற்பத்தி முறையின் தோற்றம் வளர்ச்சி மறைவு ஆகியவற்றை ஆராய்வது அரசியல் பொருளாதாரம் என்று பார்த்தோம். முதலாளித்துவ உற்பத்தி முறையின் தோற்றம் வளர்ச்சி மறைவு பற்றி மார்க்ஸ் எவ்வாறு விளக்கியுள்ளார் என்பதை எட்டு தலைப்புகளில் சுருக்கமாகப் பார்க்கலாம். 1 பணமும் மூலதனமும் 2 சரக்கு உற்பத்தி 3 சரக்கின் இரு காரணிகள் 4 உழைப்பின் இரட்டைத் தன்மை 5 மாறும் மூலதனமும் மாறா மூலதனமும் 6 உபரி மதிப்பு 7 அறுதி உபரி மதிப்பும் ஒப்பீட்டு உபரி மதிப்பும் 8 பொருளாதார நெருக்கடியும் சமூக மாற்றமும் மிகமிக சுருக்கமாகத்தான் இவைகளைப் பார்க்கப் போகிறோம். 1 பணமும் மூலதனமும் நிலப்பிரபுத்துவத்தின் வீழ்ச்சியில் இருந்தே முதலாளித்துவம் தோன்றியது. முதலாளித்துவம் தோன்றிவதற்கு இரண்டு முன்நிபந்தனைகள் உள்ளன. சிலரது கைகளில் பணம் குவிந்துகிடத்தல் மற்றொரு பக்கம் உழைப்புச் சாதனங்களில் இருந்து விலக்கப்பட்டு கிராமத்தில் இருந்து நகரத்தை நோக்கி துரத்தப்பட்ட தொழிலாளி இருத்தல். இந்த இரண்டும் இல்லாமல் முதலாளித்துவ உற்பத்தி முறை செயல்பட முடியாது. இந்த இரண்டும் வளர்ச்சி அடைந்த நிலப்பிரபுத்துவத்தில் காணப்பட்டது. வளர்ச்சி அடைந்த நிலப்பிரபுத்துவத்தில் வணிகத்தின் மூலம் பெரும் லாபம் அடைந்தவர்களிடம் சேர்ந்த பணம் வணிக மூலதனமாக மாறியது. இந்த வணிக மூலதனம் தொழில் மூலதனமாக மாற்றம் பெற்றது வணிகர்கள் தொழில் முதலாளிகளாக மாறினர். நிலப்பிரபுத்துவத்தால் ஓட்டாண்டியாக்கப்பட்ட உழைக்கும் விவசாயிகள் வேறு தொழில் செய்து பிழைப்பதற்கு நகர் புறத்தை நோக்கி படை எடுத்தனர். இதுவே முதலாளித்துவம் தோன்றுவதற்கான காரணங்களாகும். இந்த நிலைமைகள் இன்னொரு முக்கியமானதையும் சுட்டிக்காட்டுகிறது. அது என்னவென்றால் சரக்கு உற்பத்தியின் வளர்ச்சி நிலை. வளர்ச்சி அடைந்த சரக்கு உற்பத்தி தோன்றுவதற்கு சமூக உழைப்புப் பிரிவினை அவசியமான தேவையாகும். இந்த வளர்ச்சி அடைந்த சூழ்நிலைமையில்தான் பணம் மூலதனமாக மாறுகிறது. தொழிலாளி பாட்டாளி ஆகியார். தொழிலாளி பல காலமாக சமூகத்தில் இருக்கின்றார். பாட்டாளி ஆலைத் தொழில் தோன்றிய போதே உருவாகிறார். இந்த ஆலைத் தொழிலாளியின் உழைப்பு ஒரு சரக்காக மாறுகிறது. தனது உழைப்புச் சக்தியை சரக்காக விற்கும் இந்தத் தொழிலாளியே பாட்டாளி ஆகும். இதை பின்னால் பார்க்கலாம். முதலாளித்துவத்துக்கு முன்புவரை சரக்கு சுற்றோட்டம் எளிய வடிவில் நடைபெற்றது. சரக்கை விற்று பணமும் இந்தப் பணத்தின் மூலம் சரக்கும் என்கிற வழியில் சுற்றோட்டம் நிகழ்ந்தது. இதனை சபச என்று சூத்திரமாகக் கூறலாம். அதாவது கையில் உள்ள சரக்கை விற்று பணம் பெற்று இந்தப் பணத்தால் தேவைப்படுகிற சரக்கு வாங்குவது என்பது எளிமையான சரக்கு சுற்றோட்டம். ஆனால் வளர்ச்சி அடைந்த சரக்கு சுற்றோட்டமான முதலாளித்துவத்தில் பணத்தைக் கொண்டு சரக்கு உற்பத்தியும் அந்தச் சரக்கை விற்பதினால் கூடுதல் பணமும் கிடைக்கிறது. முதலாளித்துவத்தில் பசப என்கிற சூத்திரத்தின்படி சரக்கு சுற்றோட்டம் நடைபெறுகிறது. இங்கே சரக்கு விற்பனைக்காக உற்பத்தி செய்யப்படுகிறது. தன்னிடம் உள்ள பணத்தைக் கொண்டு சரக்கை உற்பத்தி செய்யப்பட்டு அந்த விளைபொருட்கள் விற்பதின் மூலம் கூடுதல் பணம் முதலாளிக்குக் கிடைக்கிறது. இந்தக் கூடுதல் பணம் எங்கிருந்து வந்தது என்பதில் தான் முதலாளித்துவத்தின் சுரண்டல் அடங்கியிருக்கிறது. இந்த முதலாளித்துவ சுரண்டலை அம்பலப்படுத்த மார்க்ஸ் தமது ஆய்வை சரக்கில் இருந்து தொடங்கினார். நாமும் சரக்கில் இருந்தே பார்ப்போம். 2 சரக்கு உற்பத்தி பழங்குடி அமைப்பு சிதைவுறும் போது சரக்கு உற்பத்தி தொடங்கியது. விலங்குகளை வளர்த்தல் பயிர் தொழில் செய்தல் ஆகிய இரண்டும் முதலாவது உழைப்புப் பிரிவினை ஆகும். இந்த உழைப்புப் பிரிவினை பழங்குடி சிதைவின் போது ஏற்பட்டது. முதலாளித்துவ சமூகம் தோன்றும்வரை உபரிகளைத்தான் பரிவர்த்தனை செய்யப்பட்டது. அந்தப் பணத்தைக் கொண்டு தனக்குத் தேவையானது வாங்கப்பட்டது. சரக்கு விற்கப்பட்டு கிடைக்கிற பணத்தைக் கொண்டு தனக்குத் தேவையான சரக்கு வாங்கப்பட்டது. இதற்கான சூத்திரம் சபச சரக்கு பணம் சரக்கு. இதை நாம் முன்பே பார்த்தோம். முதலாளித்துவ உற்பத்தியில் சரக்கு விற்பதற்காகவே உற்பத்தி செய்யப்படுகிறது. பணத்தைக் கொண்டு சரக்கு உற்பத்தி செய்யப்படுகிறது உற்பத்தி செய்யப்பட்ட சரக்கு விற்கப்பட்டு பணமாக பெறப்படுகிறது அதுவும் செலவழிக்கப்பட்ட பணத்துக்கு கூடுதலாக பணம் கிடைத்துள்ளது. இதற்கான சூத்திரம் பசப பணம் சரக்கு பணம். இதையும் நாம் முன்பே பார்த்தோம். முதலாளித்துவ சமூகத்தில் சரக்கு ஆதிக்கம் செலுத்துகிறது. இச் சமூகத்தில் மனிதனது உழைப்பு உழைப்பு சக்தியாக ஒரு சரக்காக உருவாகிறது. இதுவரை உற்பத்தி உறவுகள் மனிதர்களுக்கு இடையேயான உறவாக இருந்தது. முதலாளித்துவத்தில் உற்பத்தி உறவுகள் சரக்குகளுக்கு இடையேயான உறவுகளாக காட்சித்தருகிறது. பழைய எளிய சரக்கு உற்பத்திக்கும் முதலாளித்துவ சரக்கு உற்பத்திக்கும் வேறுபாடு இருக்கிறது. எளிய சரக்கு உற்பத்தியில் சிறு விவசாயிகள் கைவினைஞர்கள் ஈடுபட்டனர். எளிய சரக்கு உற்பத்தியில் தனி மனித உழைப்பு ஆதாரமாக கொண்டிருந்தது. தாமே உழைப்பர் அல்லது குடும்ப உறுப்பினர்களை சேர்த்து உழைப்பர் அல்லது காசு கொடுத்து உழைப்பதற்கு சில ஆட்களை வேலைக்கு சேர்ப்பர். முதலாளித்துவத்துக்கு முன்பான சரக்கு உற்பத்தி பிறர் உழைப்பை சுரண்டாமல் நிகழ்ந்தது. எளிய சரக்கு உற்பத்தி முறையில் சிலவற்றில்தான் சமூக உழைப்புப் பிரிவினை உருவாகியிருந்தது. முதலாளித்துவ சரக்கு உற்பத்தி முறையில் அனைத்தும் படிப்படியாக சமூக உழைப்புப் பிரிவினையாக மாறுகிறது. மேலும் உடைமையாளரின் உழைப்பில் உற்பத்தி நிகழவில்லை. உழைப்பை செலுத்துவதற்கு என்றே பாட்டாளிகள் தொழிற்சாலையில் அமர்த்தப்படுகின்றார். பாட்டாளியின் உழைப்புச் சக்தியை மூலதனத்தை வைத்திருக்கும் முதலாளி விலைக்கு வாங்கிறார். விலைக்கு வாங்கிய உழைப்பே இயந்திரங்களை இயக்கி புதிய சரக்கை உற்பத்தி செய்கிறார். 3 சரக்கின் இரு காரணிகள் முதலாளித்துவ சமூகத்தில் உற்பத்தியானது வளர்ச்சி அடைந்த சரக்கு உற்பத்தியாக இருக்கிறது. இந்த வளர்ச்சி அடைந்த உற்பத்தியில் விளையும் சரக்கு இரண்டு காரணிகளைக் கொண்டுள்ளது. ஒன்று பயன்மதிப்பு மற்றொன்று பரிவர்த்தனை மதிப்பு . சரக்கு என்பது எதாவது மனிதத் தேவைகளை நிறைவு செய்ய வேண்டும். கேளிக்கையும் ஒரு சரக்காகவே மார்க்ஸ் பார்க்கிறார். இன்றைய நிலையில் சேவையையும் நாம் சரக்காகக் கொள்ளலாம். மனிதனின் தேவையை நிறைவு செய்யும் அந்தப் பொருளின் பயன்பாடே பயன்மதிப்பு எனப்படுகிறது. அரிசி கோதுமை பால் இறைச்சி போன்றவை மனிதர்களது உணவுத் தேவையை நிறைவு செய்கிறது. சட்டை புடவை வேட்டி போன்றவை மனிதர்களது உடுக்கும் தேவையை நிறைவு செய்கிறது. வீடு அடுக்கு மாடி குடியிருப்பு போன்றவை குடியிருப்பு தேவையை நிறைவு செய்கிறது. இவ்வாறு மனிதர்களுடைய தேவைகளை நிறைவு செய்வது பயன்மதிப்பாகும். சரக்கில் மற்றொரு மதிப்பும் இருக்கிறது. அது பரிவர்த்தனை மதிப்பு. முதலாளித்துவ சமூகத்தில் சரக்கு பரிவர்த்தனைக்காகவே உற்பத்தி செய்யப்படுகிறது. உற்பத்தி செய்யப்பட்ட சரக்கு பயன்மதிப்பு பரிவர்த்தனை மதிப்பு என்கிற இரண்டு தன்மைகளைக் கொண்டுள்ளது. இந்த இரண்டில் ஒன்றை மட்டும் கொண்டிருப்பது சரக்கு ஆகாது. ஒரு பயன்மதிப்பு மற்றொரு பயன்மதிப்புக்கு குறிப்பிட்ட அளவில் மாற்றிக் கொள்ளப்படுகிறது. அவ்வாறு மாற்றிக் கொள்ளும் தன்மையே அச் சரக்கின் பரிவர்த்தனை மதிப்பு ஆகும். பத்து கிலோ அரிசிக்கு ஒரு சட்டை பரிமாற்றப்படுகிறது. ஒரு சட்டை நூறு முட்டைகளுக்கு பரிமாற்றப்படுகிறது. ஒரு கிலோ அரிசியின் விலை 50 ரூபாய். பத்து கிலோ அரிசியின் விலை 500 ரூபாய். 500 ரூபாய்க்கு உரிய அரிசி 500 ரூபாய்க்கு உரிய ஒரு சட்டைக்கு பரிமாற்றப்படுகிறது. ஒரு முட்டையின் விலை 5 ரூபாய். நூறு முட்டைகளின் விலை 500 ரூபாய். 500 ரூபாய் மதிப்புள்ள நூறு முட்டைகளுக்கு 500 மதிப்புள்ள ஒரு சாட்டை அல்லது 500 மதிப்புள்ள பத்து கிலோ அரிசிக்கு பரிமாற்றப்படுகிறது. பயன்மதிப்பு என்ற வகையில் அரிசியும் முட்டையும் உணவுத் தேவையை நிறைவு செய்கிறது. சட்டை உடுக்கும் தேவையை நிறைவு செய்கிறது.. இந்த பயன்மதிப்புகளைக் கொண்டு பரிமாற்றம் என்கிற பரிவர்த்தனை நடைபெற்றிருக்க முடியாது. ஏன் என்றால் பயன்பாட்டை அளந்திட முடியாது. ஒரு சட்டை அதிக விலை உடையதாகவும் இருக்கிறது. சட்டையைவிட ஒரு கிலோ அரிசி விலை குறைகாவாக இருக்கிறது இண்டையும் விட ஒரு முட்டை மிகமிக விலை குறைவாக இருக்கிறது. இந்த அளவு விகிதங்கள் எவ்விதம் கணக்கிடப்படுகிறது. மேலோட்டமாகப் பார்த்தால் இது ஒரு தற்செயல் நிகழ்ச்சியாகத் தோன்றலாம். தற்செயலாகத் தெரிவதில் ஒரு பொதுத் தன்மை இருக்காது. அப்படி என்றால் அந்த பொதுத் தன்னை எது? முதலாளித்துவ அரசியல் பொருளாதார அறிஞர்கள் ஒரு பொருளின் தேவைக்கும் அளிப்புக்கும் உள்ள விகிதத்தில் ஒரு சரக்கின் பரிவர்த்தனை மதிப்பு நிர்ணயிப்பதாக கூறுகின்றனர். தேவையைவிட அளிப்பு அதிகமாக இருக்கும் போது பொருளின் விலை குறைகிறது. அளிப்பைவிட தேவை அதிகமாக இருக்கும் போது விலை அதிகரிக்கிறது என்று முதலாளித்துவ அறிஞர்கள் கூறுகின்றனர். தேவையும் அளிப்பும் சமமாக இருக்கும் போது விலை எப்படி நிர்ணயிக்கப்படுகின்றன என்ற கேள்விக்கு அவர்களால் பதில் அளிக்க முடியவில்லை. அதே போல தங்கம் வெள்ளியை விட அதிக விலையாக இருக்கிறது. வெள்ளியைவிட இரும்பு ஏன் குறைந்த விலையாக இருக்கிறது என்பதை இந்த தேவைஅளிப்பு என்கிற கோட்பாட்டினால் பதில் அளிக்க முடியவில்லை. இந்த அறிஞர்களின் கோட்பாடு பயன்தன்மையைக் கொண்டு அளவிடப்படுகிறது. சரக்கின் அளவைக் கொண்டு ஒப்பிடுவதற்கு இவற்றின் பயன்பாட்டைத் தவிர்த்து ஏதோ ஒன்று பொதுவாக உள்ளது. பல சரக்குகளின் பயன்பாடு எவ்வளவு வேறுபாட்டாலும் அனைத்தையும் ஒன்றிணைக்கும் ஒரு பொதுத் தன்மை இருந்தால் மட்டுமே அதனைக் கொண்டு அளவிடப்பட முடியும். அந்தப் பொதுத் தன்மை மனித உழைப்பாகும். உழைப்பின் அளவைக் கொண்டே சரக்கு அளவிடப்படுகிறது. பத்து கிலோ அரிசி ஒரு சட்டை நூறு முட்டைகள் ஆகியவற்றை சமப்படுத்துவது அதில் உள்ள உழைப்பின் அளவே ஆகும். ஒரு சரக்கில் செலுத்தப்பட்ட உழைப்பின் நேரத்தைக் கொண்டே உழைப்பு அளவிடப்படுகிறது. ஒரு குறிப்பிட்ட சரக்கை வெவ்வேறு உற்பத்தியாளர்கள் வெவ்வேறு அளவில் உழைப்பை செலுத்தியிருப்பர். உழைப்பாளர்களின் தொழில் திறம் வேறுபாட்டாலும் பயன்படுத்துகிற தொழில்நுட்பம் இயந்திரம் ஆகியவற்றினாலும் உழைப்பினுடைய பலனின் அளவு வேறுபடும். தொழிலாளர்களின் குறைந்த திறன் மற்றும் பின்தங்கிய இயந்திரங்களைக் கொண்டு உற்பத்தி செய்யும் உற்பத்தியாளரின் பொருட்கள் அதிக நேரத்தை எடுத்துக் கொள்ளும். அதிக திறன் கொண்ட தொழிலாளர்களையும் நவீன இயந்திரங்களைக் கொண்ட உற்பத்தியாளர் குறைந்த நேரத்தில் உற்பத்தி செய்துவிடுவார். இந்த நிலையில் அதிக நேரம் உழைப்பை எடுத்துக் கொண்ட உற்பத்தியாளரின் பொருட்கள் அதிக விலை பெறுமா? நவீன இயந்திரத்தைப் பயன்படுத்திய உற்பத்தியாளரின் பொருட்கள் விலை குறைவாக இருக்குமா? என்ற கேள்வி எழும். உழைப்பு நேரத்தை வெறும் மணி நேரத்தைக் கொண்டு முடிவு செய்யப்படுவதில்லை. சாராசரி உழைப்பு நேரத்தைக் கொண்டே உழைப்பு நேரம் அளவிடப்படுகிறது. ஒரு சட்டை செய்ய ஒர் உற்பத்தியாளர் இரண்டு மணி நேரமும் மற்றொருவர் நான்கு மணி நேரமும் வேறொருவர் ஆறு மணி நேரமும் எடுத்துக் கொள்கின்றனர் என்றால் இதன் சராசரி வேலை நேரத்தை சமூக வழியில் அவசிய நேரமாக கணக்கிடப்படுகிறது. ஒரு சட்டையை செய்ய 2 மணி நேரம் 4 மணி நேரம் 6 மணி நேரம் என வேறுபடும் போது சராசரி நேரத்தை 4 மணியாக கொள்ளப்படுகிறது. இந்த நான்கு மணி நேர உழைப்பே சமூக வழியில் அவசியமான உழைப்பு நேரமாகும். பல்வேறு உற்பத்தியாளர்கள் சட்டை செய்ய 2 4 6 மணி நேரம் என எடுத்துக் கொண்டாலும் சாராசரி நேரமான 4 மணி நேரத்தையே அளவாகக் கொள்ளப்படுகிறது. இரண்டாவது உற்பத்தியாளரின் சரக்கு இந்த சமூக வழியில் அவசியமான உழைப்பு நேரத்தால் விலை மாற்றம் அடைவதில்லை ஆனால் 2 மணி நேரத்தில் உற்பத்தி செய்தவர் ஒரு மடங்கு கூடுதலான பணத்தை ஈட்டுகிறார். 6 மணி நேரம் எடுத்துக் கொண்டவரின் சரக்கு குறையான பணத்தையே பெறுகிறது. அதனால் தான் முதலாளிகள் தங்களது உற்பத்திச் சக்திகளை நவீனப்படுத்திக் கொண்டே செல்கின்றனர். புதிய இயந்திரத்தைப் பயன்படுத்துகிற உற்பத்தியாளர் மற்ற உற்பத்தியாளர்களைவிட கூடுதல் பணத்தை ஈட்டுகிறார். முதலாளிகளுக்கு லாபமும் வேண்டும் இது போன்ற கூடுதல் பணமும் வேண்டும். இந்தக் கூடுதல் பணமே முதலாளியை இயக்குகிறது. 4 உழைப்பின் இரட்டைத் தன்மை சரக்கில் பயன்மதிப்பு பரிவர்த்தனை மதிப்பு என்கிற இரட்டைத் தன்மை இருப்பது போலவே உழைப்பிலும் இரட்டைத் தன்மை இருக்கிறது. ஒன்று ஸ்தூலமான உழைப்பு மற்றொன்று ஸ்தூலமற்ற உழைப்பு . உழைப்பை இவ்வாறு இரண்டாகப் பிரிக்கப்படுவது மார்க்சின் புதிய கண்டுபிடிப்பாகும். ஒரு சரக்கு என்னவாக வடிவம் கொண்டுள்ளதோ அதற்கு செலுத்தப்பட்ட உழைப்பு ஸ்தூலமான உழைப்பு. அதாவது குறிப்பிட்ட நோக்கமுள்ள உழைப்பு ஸ்தூலமான உழைப்பு. சட்டை நெய்யப்படுகிறது அரிசி விளைவிக்கப்படுகிறது. சட்டை செய்தற்கு உழைத்த நெசவும் அரிசி விளைவிப்பதற்கு உழைத்த உழவும் வெவ்வேறு வகைப்பட்ட உழைப்பு. இருந்தாலும் இவை இரண்டும் பயன்பாடு என்கிற தன்மையைக் கொண்டுள்ளது. ஸ்தூல உழைப்பே பயன்மதிப்பை படைக்கிறது. செலவிடப்பட்ட உழைப்பின் வகையை அதாவது நெசவு உழைவு என்கிற வேறுபாட்டைக் கணக்கில் கொள்ளாமல் பொதுவான மனித உழைப்பை ஸ்தூலமற்ற உழைப்பாக கொள்ளப்படுகிறது. அனைத்து பயன்பாட்டு சரக்குகளிலும் இந்த உழைப்பு இறுகிப்போன ஸ்தூலமற்ற உழைப்பை மொத்தமாக ஒப்பிட்டுப் பார்க்கலாம். நெசவும் உழவும் பண்பு வழியில் வேறுபட்ட உழைப்பு நடவடிக்கை என்றாலும் இந்த இரு சரக்கிலும் செலுத்தப்பட்ட நரம்பு தசை மூளை இவற்றின் திறனுடைய உழைப்பே ஸ்தூலமற்ற உழைப்பு. சரக்கு உற்பத்தி செய்யும் போது அதில் செலவிடப்பட்ட சக்தியே ஸ்தூலமற்ற உழைப்பு. அனைத்து சரக்கிலும் காணப்பாடும் பொதுவான உழைப்பே ஸ்தூலமற்ற உழைப்பு. இந்த ஸ்தூலமற்ற உழைப்பே சரக்கின் பரிவர்த்தனை மதிப்பைப் படைக்கிறது. உழைப்பு என்பது ஒரு புறம் பயன்மதிப்பை படைக்கும் ஸ்தூலமான உழைப்பாகவும் மறுபுறம் தொழிலாளியின் உழைப்பு என்ற வகையிலும் சமூகத்தின் பொதுவான ஸ்தூலமற்ற உழைப்பாகவும் இருக்கிறது. 5 மாறும் மூலதனமும் மாறா மூலதனமும் பணத்துக்கும் மூலதனத்துக்கும் உள்ள வேறபாட்டை முன்பே பார்த்தோம். பணம் தொழிலாளியை சுரண்டுவதில்லை மூலதனமே தொழிலாளியை சுரண்டுகிறது. மூலதனத்தை வைத்துள்ள முதலாளி புதியதாக உற்பத்தி நிகழ்த்துவதற்கு தொழில்கூடம் இயந்திரம் கருவிகள் கச்சாப் பொருட்கள் ஆகிவற்றுக்கு செலவு செய்கிறார். இதற்கு செலவிடப்படும் மூலதனத்தின் பகுதிக்கு மாறா மூலதனம் என்று பெயர் ஏன் இதற்கு மாறா மூலதனம் என்று பெயரிடப்பட்டுள்ளது என்றால் இந்த மூலதனத்தைக் கொண்டு வாங்கப்படும் பொருட்கள் உற்பத்தியாகும் விளைபொருளில் எந்தப் புதிய மதிப்பும் படைக்கவில்லை. இயந்திரம் கருவி போன்றவற்றின் தேய்மானங்கள் புதிய பொருளுக்கு இடம் மாறுகிறது. அதாவது இடம் பெயர்கிறது. மாறா மூலதனம் மதிப்பைப் படைப்பது இல்லை என்பதனால் இதனை பூஜ்யம் என்று மார்க்ஸ் கூறியுள்ளார். இந்தக் கூற்று முதல் பார்வைக்கு விசித்திரமாகத் தெரியலாம். உண்மையில் லாபத்தைக் கணக்கிடும் போது கச்சாப் பொருளுக்கு செலவிடப்பட்டதை கழிக்கவே செய்கின்றனர். இதில் ஆச்சரியப்படுவதற்கு ஒன்றும் இல்லை. தொழிற்சாலை இயந்திரம் கச்சாப் பொருள் போன்றவற்றை வைத்துள்ள முதலாளி இதனை இயக்குவதற்கு தொழிலாளியை வேலைக்கு அமர்த்துகிறார். தொழிலாளி செய்யும் உழைப்புக்கு கூலி கொடுக்கிறார். கூலியாகக் கொடுக்கும் மூலதனத்தின் பகுதிக்கு மாறும் மூலதனம் என்று பெயர். இந்த மூலதனத்தை ஏன் மாறும் மூலதனம் என்று கூறப்படுகிறது என்றால் கூலியாக கொடுக்கப்பட்ட இந்த மூலதனமே உற்பத்தி செய்யப்பட்ட பொருளில் புதிய மதிப்பை ஏற்றுகிறது. உழைப்பு சக்திக்குச் செலவிடப்பட்ட மூலதனம் கூடுதல் மதிப்பையும் அதன் மூலம் கூடுதல் பணத்தையும் தோற்றுவிக்கிறது. அவசியமான உழைப்பு நேரத்திற்குக் கூடுதலாக தொழிலாளி உழைக்கும் உபரி நேரமே உபரி மதிப்பைப் படைக்கிறது. உபரி மதிப்பில் இருந்தே முதலாளிக்கு லாபம் கிடைக்கிறது. உபரி மதிப்பு என்கிற மார்க்சின் கோட்பாடே முதலாளித்துவ உற்பத்தியின் சுரண்டலை வெளிப்படுத்துகிறது. 6 உபரி மதிப்பு முதலாளித்துவ உற்பத்தியின் நோக்கம் லாபம் ஏற்படுவதற்கே ஆகும். இந்த லாபம் யாரை சுரண்டுவதின் மூலம் முதலாளிகளுக்குக் கிடைக்கிறது என்பதை மார்க்ஸ் உபரி மதிப்பு என்கிற கோட்பாட்டின் மூலம் அம்பலப்படுத்தியுள்ளார். சந்தையில் சரக்குகளை விற்று லாபம் அடைவதற்கு முன்பாக சரக்கை உற்பத்தி செய்ய வேண்டும். முதலாளியிடம் மூலதனம் இருக்கிறது அதனைக் கொண்டு உற்பத்திச் சாதனங்களை வாங்கிக் கொள்கிறான் இச் சமூகத்தில் உழைப்புக் கருவிகளிடம் இருந்து நீக்கப்பட்ட தொழிலாளியான பாட்டாளியின் உழைப்பும் வாங்கிக் கொள்கிறான். இந்த முதலாளித்துவ உற்பத்தி முறையில் உள்ள தொழிலாளி அடிமை தொழிலாளிகளைப் போன்றோ பண்ணையடிமைகளைப் போன்றோ எஜமானரைச் சார்ந்து இருக்கவில்லை. இந்த வகையில் சுதந்திரமானவனாக இந்தத் தொழிலாளி இருக்கிறான். இந்தத் தொழிலாளி தனிப்பட்ட முறையில் முதலாளியை சார்ந்து இருக்கவில்லை. இந்த தொழிலாளி அடிமை போன்றோ பண்ணையடிமைப் போன்றோ சவுக்கால அடித்து வேலை வாங்கப்படுவதில்லை. உழைப்புக் கருவிகளை இழந்த இந்த தொழிலாளி பிழைப்பதற்காக தனது பசியால் உந்தப்பட்டு முதலாளியை நாடுகிறான். பிழைப்பதற்காக தனது உழைப்புச் சக்தி என்கிற சரக்கை விற்க வேண்டிய நிலையில் இருக்கிறான். மதிப்பைப் படைக்கும் உழைப்புச் சக்தி என்கிற சரக்கை வாங்குவதற்கு முதலாளி இருக்கிறான். ஆலைத் தொழிலாளியை ஏன் சுதந்திர தொழிலாளி பாட்டாளி என்று கூறப்படுகிறது என்பதை நான்றாகப் புரிந்து கொள்ள வேண்டும். இதனைப் புரிந்து கொள்ளாமல் மார்க்சிய அரசியல் பொருளாதாரத்தைப் புரிந்து கொள்ள முடியாது. தனது உழைப்புச் சக்தியை விற்பதற்கு எந்தவிதமான கட்டுபாடுகளும் இல்லாதவன் நிலத்தில் இருந்தும் உழைப்புச் சாதனங்களில் இருந்தும் விடுவிக்கப்பட்டவன் என்ற பொருளில் இந்தப் பாட்டாளி சுதந்திரம் பெற்றவன் என்று கூறப்படுகிறது. உழைப்புச் சக்தியின் பங்கும் உற்பத்திச் சாதனங்களின் பங்கும் உற்பத்தியில் வேறுபடுகிறது. உழைப்புச் சக்தி புதிய மதிப்பைப் படைக்கிறது. உற்பத்திச் சாதனங்கள் புதிய உற்பத்திப் பொருளில் இடம் பெயர்கிறது. அது எத்தகைய புதிய மதிப்பையும் படைக்கவில்லை. இன்னும் சரியாகச் சொல்ல வேண்டுமானால் உழைப்புச் சாதனங்களின் மதிப்பு தொழிலாளிகளின் உழைப்பால் புதிய சரக்கில் மாற்றப்பட்டுத் தக்க வைக்கப்படுகிறது. ஒர் இயந்திரம் ஐந்து ஆண்டுகள் உற்பத்தியில் ஈடுபடுகிறது என்றால் ஒவ்வொரு ஆண்டும் தனது மதிப்பில் இருபதில் ஒரு பங்கை இழக்கிறது. இந்த இழந்த மதிப்பு புதிய உற்பத்திப் பொருளுக்கு இடம் மாற்றப்படுகிறது. தொழிற்சாலையில் வேலை செய்யும் தொழிலாளி தனது உழைப்புச் சக்தியை முதலாளிக்கு விற்பதின் மூலம் முதலாளிக்கு உழைப்புச் சக்திக்குக் கொடுக்கப்பட்ட பணத்தைவிட கூடுதல் பணம் உபரியாக கிடைக்கிறது. இந்தப் பணம் எப்படி கிடைக்கிறது என்பதைப் பார்ப்போம். சரக்கை உற்பத்தி செய்வதற்கு முதலாளி பல்வேறு வழிகளில் செலவு செய்கிறார். தொழிற்சாலை கட்டுகிறார் இயந்திரம் கருவிகள் கச்சாப் பொருட்கள் போன்றவற்றை வாங்குகிறார். இதனை பயன்படுத்தி சரக்கை உற்பத்தி செய்ய உழைப்பாளியை வேலைக்கு அமர்த்துகிறார். இவற்றின் செலவினங்களை கணக்கிட்டு முதலாளிக்கு லாபம் எங்கிருந்து வருகிறது என்று பார்ப்போம். இயந்திரம் கருவிகள் ஆகியவற்றின் தேய்மானம் எரிபொருள் பயன்படுத்திய கச்சாப் பொருளின் செலவுகள் ஆகியவற்றின் மொத்தம் 10000 ரூபாய் எனக் கொள்வோம். உழைப்பாளிக்கு கூலியாகக் கொடுத்தது 1500 ரூபாய் என்று வைத்துக் கொள்வோம். உற்பத்தி செய்யப்பட்ட சரக்கை முதலாளி சந்தையில் 16000 ரூபாய்க்கு விற்கிறார். இந்தக் கூடுதல் பணமான 4500 ரூபாய் எங்கிருந்து வந்தது. உற்பத்தியில் சம அளவுக்கு தான் பரிவர்த்தனை நடைபெற்றுள்ளதாகக் கூறப்படுகிறது. பொருட்களின் பயன்பாடு தேய்மானம் கணக்கில் கொள்ளப்பட்டுள்ளது அதே போல தொழிலாளிக்கு கொடுக்கப்பட்ட கூலியும் கணக்கில் சேர்க்கப்பட்டுள்ளது. அப்படி என்றால் இந்த கூடுதல் பணம் லாபம் எங்கிருந்து வந்தது. மார்க்சுக்கு முன்பான அரசியல் பொருளாதார அறிஞர்கள் மனித உழைப்பில் இருந்து வந்தது என்று பொதுவாகக் கூறினர். தொழிலாளியின் உழைப்புக்கு ஈடாக கூலி கொடுத்தப் பின்பு எப்படி உழைப்பில் இருந்து லாபம் ஏற்படும் என்ற கேள்வி இன்னும் இருக்கிறது. இந்தப் புதிரை மார்க்ஸ்தான் விடுவித்தார் தொழிலாளி விற்றது உழைப்பை அல்ல உழைப்பு சக்தியை . உழைப்புச் சக்தி என்னும் சரக்கையே தொழிலாளி விற்கிறார். இது மார்க்சின் கண்டுபிடிப்பாகும். மற்ற ஒவ்வொரு சரக்கின் மதிப்பைப் போலவே உழைப்பு சக்தியின் மதிப்பும் அதை உற்பத்தி செய்யவதற்கு அவசியமான உழைப்பின் அளவைக் கொண்டே கணக்கிட வேண்டும். இயந்திரத்தை உற்பத்தியில் ஈடுபடுத்தப்படும் போது எவ்வாறு தேய்மானம் அடைகிறதோ அதே போல உழைப்பாளியின் உழைக்கும் சக்தி இழக்கப்படுகிறது. அந்த இழப்புக்கு ஈடாகத்தான் கூலி கொடுக்கப்படுகிறது. இழந்த உழைப்புச் சக்திக்கு மட்டுமே அதாவது தம்மைப் பராமரித்துக் கொள்வதற்கு மட்டுமே கூலி தரப்படுகிறது. முழு உழைப்புக்கும் கூலி தரப்படுவதில்லை. உழைப்புச் சக்தியை மீட்டுக் கொள்வதற்கு மட்டுமே கூலி கொடுக்கப்படுகிறது. இயந்திரம் தனது ஆயுளை நிறுத்துக் கொண்டால் எப்படி மாற்றிடு செய்ய வேண்டுமோ அதே போல உழைப்பவன் மறைந்து போனாலோ வேலையைவிட்டு வெளியேறினாலோ உழைப்பதற்கு வெறொருவனை அமர்த்த வேண்டும். அதற்கு உழைப்பாளியின் குடும்பம் பராமரிக்கப்பட வேண்டும். உழைப்பை செலுத்துவதற்கு தொழிலாளி தொடர்ந்து கிடைக்க வேண்டும். இதற்கான குறைந்தபட்ச பணமே கூலியாகக் கொடுக்கப்படுகிறது. இவ்வாறுதான் உழைப்புச் சக்தி கணக்கிடப்படுகிறது. உழைக்கும் தொழிலாளி தான் இழந்த சக்தியை மீட்டுக் கொள்வதற்கும் தனது குடும்பத்தை பராமரிப்பதற்கும் தேவையாக உள்ள குறைந்த அளவு பணத்தையே கூலியாக கொடுக்கப்படுகிறது. இந்த குறைந்தபட்ச பணமே உழைப்புச் சக்திக்கு உரியதாகக் கணக்கிடப்படுகிறது. தன்னையும் தனது குடும்பத்தையும் பராமரிப்பதற்கு தேவைப்படுகிற குறைந்த அளவு வாழ்வாதாரத்துக்குத் தேவையானதையே கூலியாகக் கொடுக்கப்படுகிறது. குடும்பத்தை பராமரித்தால்தான் எதிர் காலத்தில் உற்பத்திக்குத் தேவைப்படுகிற தொழிலாளி தொடர்ந்து கிடைப்பர். அதனால் இந்த செலவையும் உழைப்புச் சக்திக்கான செலவாகக் கணக்கிடப்பட்டுள்ளது. தொழிலாளி விற்றது உழைப்பை அல்ல உழைப்புச் சக்தியை என்பதை நினைவில் கொண்டு உற்பத்திச் செலவை மீண்டும் பார்ப்போம். இயந்திரம் கருவிகள் ஆகியவற்றின் தேய்மானம் எரிபொருள் பயன்படுத்திய கச்சாப் பொருளின் செலவுகள் ஆகியவற்றின் மொத்தம் 10000 ரூபாய். உழைப்பாளிக்கு கூலியாகக் கொடுத்தது 1500 ரூபாய். தமக்கு கூலியாக ஒரு நாளுக்கு கொடுக்கப்பட்ட 1500 ரூபாயை அந்த கூலி தொழிலாளி உழைப்பைச் செலுத்தத் தொடங்கிய சில மணி நேரத்தில் ஈட்டுத் தந்துவிடுகிறார். இந்த கணக்கில் இரண்டு மணி நேரத்தில் தனக்குக் கொடுக்கப்பட்ட கூலிக்கு ஈடாக உழைப்பைத் தந்துவிடுகிறார் என்று வைத்துக் கொள்வோம். இதுவே அவசியமான உழைப்பு நேரம் என்று அழைக்கப்படுகிறது. அதாவது உழைப்பாளி இழந்த சக்தியை மீட்டுக் கொள்வதற்கு உரிய நேரமே அவசியமான உழைப்பு நேரம். சம அளவுக்கு பரிவர்த்தனை நடைபெறுகிறது என்றால் இத்துடன் தொழிலாளி உழைப்பில் இருந்து வெளியேறலாம். ஆனால் முதலாளித்துவ சமூகத்தில் கூலி அமைப்பு முறை நிலவுவதினால் தொழிலாளியின் முழு நாள் உழைப்பை வாங்குவதற்கு முதலாளி உரிமைப் பெற்றவராகிறார். சட்டமும் அதற்கு ஏற்றப்படியே அமைக்கப்பட்டுள்ளது. இரண்டு மணிநேரம் உழைத்த தொழிலாளியை இன்னும் ஆறு மணிநேரத்துக்கு முதலாளி உழைக்க வைக்கிறார். ஆக மொத்தம் எட்டு மணி நேரம். இந்த எட்டு மணிநேரத்தில் ஆறு மணி நேரம் தொழிலாளி கூடுதலாக உழைக்கிறார். இந்தக் கூடுதல் உழைக்கும் மணி நேரமே உபரி உழைப்பு மணி நேரமாகும். இந்த உபரி உழைப்பே உபரி மதிப்பைப் படைக்கிறது. இந்த உபரி மதிப்பில் இருந்தே முதலாளிக்கு லாபம் கிடைக்கிறது. நாள் முழுதான எட்டு மணி நேரத்துக்கு தொழிலாளி உழைத்தற்கு கூலியாக 1500 ரூபாய் கொடுத்துவிட்டு கொடுபடாத கூலியான 4500 ரூபாயை முதலாளி தனதாக்கிக் கொள்கிறார். அதாவது அபகரித்துக் கொள்கிறார். இந்த உபரி மதிப்புக்கு எந்த செலவையும் செய்யாத முதலாளியிடம் அதற்கு உரிய பணம் சென்றுவிடுகிறது. இது போன்று தொடர்ந்து முதலாளிக்கும் தொழிலாளிக்கும் பரிவர்த்தனை நடைபெறுவது தொழிலாளியைத் தொழிலாளியாக மறுவுற்பத்தி செய்யவும் முதலாளியை முதலாளியாக மறுவுற்பத்தி செய்யவும் இந்த கூலி அமைப்பு முறை காரணமாகிறது. கூலி அமைப்பு முறை இருக்கும்வரை இத்தகைய சுரண்டல் தவிர்க்க முடியாது. கூலி அமைப்பு முறையை ஒழித்தால் மட்டுமே இதிலிருந்து முழுமையாக விடுபட முடியும். 7 அறுதி உபரி மதிப்பும் ஒப்பீட்டு உபரி மதிப்பும் உபரி மதிப்பால் முதலாளிக்கு லாபம் எவ்வாறு கிடைக்கிறது என்பதைப் பார்த்தோம். ஒவ்வொரு முதலாளியும் தனக்கு அதிக லாபம் கிடைக்க வேண்டும் என்று நினைக்கிறான். பிற முதலாளிகளைவிட அதிகம் லாபம் கிடைப்பதற்கு வேறுவழி இருக்கிறதா என்று பார்க்கிறான். இதன் அடிப்படையில்தான் முதலாளிகளிடையே போட்டி நிலவுகிறது. உபரி மதிப்பு விகிதத்தை அதிகரிக்க இரண்டு முறைகளை முதலாளி கையாள்கிறான். ஒன்று அறுதி உபரி மதிப்பு மற்றொன்று ஒப்பீட்டு உபரி மதிப்பு . முதலில் அறுதி உபரி மதிப்பு தோன்றுவதைப் பார்ப்போம். தொழிலாளியின் வேலை நேரத்தை அதிக்கப்படுத்துவதால் கிடைப்பது அறுதி உபரி மதிப்பு. கூலியாகக் கொடுக்கப்பட்ட அவசியமான உழைப்பு நேரம் மாறாமல் இருக்கும் போது உபரி உழைப்பு நேரத்தை அதிகரிப்பதினால் கிடைப்பது அறுதி உபரி மதிப்பு. இங்கே அவசியமான உழைப்பு நேரம் மாறுவதில்லை கூலிகொடுக்காத உபரி மணி நேரத்தையே நீட்டிக்கப்படுகிறது. முதலில் எட்டு மணி நேரம் வேலை வாங்கப்பட்டது. அதில் அவசியமான உழைப்பு நேரம் இரண்டு மணி உபரி உழைப்பு மணி நேரம் ஆறு. அறு மணி நேரம் வேலை வாங்குவதற்கு பதிலாக எட்டு மணி நேரம் வேலை வாங்கும் போது கூடுதலாக இரண்டு மணி நேர உழைப்பு குறிப்பிட்ட முதலாளிக்குக் கூடுதலாகக் கிடைக்கிறது. இந்த உபரியே அறுதி உபரி மதிப்பு என்று கூறப்படுகிறது. அடுத்து ஒப்பீட்டு உபரி மதிப்பு. உழைப்பு நேரம் அப்படியே இருக்க உழைப்பைத் தீவிரப்படுத்துவதன் மூலமாக கிடைக்கும் உபரி மதிப்பு ஒப்பீட்டு உபரி மதிப்பு ஆகும். இதை வேறுவிதமாகக் கூறினால் உழைக்கும் நேரத்தில் உள்ள அவசியமான உழைப்பு நேரத்தைக் குறைப்பதாகும். ஒரு நாளுக்கு உழைக்கும் நேரம் பத்து மணி இதில் அவசியமான உழைப்பு நேரம் 2 மணி. இந்த அவசியமான உழைப்பு மணி நேரத்தைக் குறைப்பதால் கிடைப்பது ஒப்பிட்டு உபரி மதிப்பு. பிற முதலாளிகளிடம் இல்லாத தொழில்நுட்பத்தைப் பயன்படுத்துவதும் நவீன இயந்திரத்தை உற்பத்தியில் புகுத்துவதும் தொழிலாளியின் உழைப்புத் திறனைக் கூட்டுகிறது. இந்த நவீனத்தினால் தொழிலாளியின் அவசியமான உழைப்பு நேரம் 2 மணி நேரத்தில் இருந்து 1 மணி 30 நிமிடமாகக் குறைக்கப்படுகிறது. அதாவது தொழிலாளி தனது உழைப்புச் சக்திக்கு உரிய மதிப்பை இங்கே 1 மணி 30 நிமிடத்திலேயே நேரத்திலேயே தொழிலாளி உருவாக்கிவிடுகிறார். சரக்கின் மதிப்பு சமூக வழியில் அவசியமான உழைப்பு நேரத்தால் கணக்கிடப்படுகிறது என்று முன்பே பார்த்தோம். இந்த நிலைமையில் புதிய இயந்திரத்தைப் பயன்படுத்தி குறிப்பிட்ட நேரத்தில் பிற முதலாளிகளைவிட அதிகமான சரக்கை நவீன இயந்திரத்தைப் பயன்படுத்துகிற முதலாளி உற்பத்தி செய்கிறார். உதாரணத்துக்கு கார் உற்பத்தியை எடுத்துக் கொள்வோம். பழைய இயந்திரங்களைக் கொண்டு உற்பத்தி செய்யும் முதலாளிகள் ஒரு நாளில் 200 கார்களை உற்பத்தி செய்கின்றனர். அதி நவீன இயந்திரத்தை பயன்படுத்திய குறிப்பிட்ட முதலாளி ஒரு நாளில் 250 கார்களை உற்பத்தி செய்துவிடுகிறார். கூடுதலாக 50 கார் உற்பத்தி செய்யப்பட்டுள்ளது. காரின் மதிப்பு சமூக சராசரி உழைப்பைக் கொண்டே நிர்ணயிக்கப்படுவதினால் இந்தக் குறிப்பிட்ட முதலாளியின் கார் குறைந்த செலவில் உற்பத்தி செய்யப்பட்டதினால் கூடுதாலாக பணம் கிடைக்கிறது. இந்தக் கூடுதல் பணமே ஒப்பீட்டு உபரி மதிப்பு என்று அழைக்கப்படுகிறது. இந்தக் கூடுதல் பணம் இவருக்குக் கிடைப்பதினால் மற்ற முதலாளிகளினுடைய காரின் விலையைவிட தனது காரின் விலையைக் குறைப்பதின் மூலமும் அதிக காரை விற்று அதிகப் பணத்தையும் பெறுகிறார். லாபத்துக்காக முதலாளி எதையும் செய்வார். ஒரு முதலாளி புதிய இயந்திரத்தைப் உற்பத்தியில் புகுத்துகிறார் என்றால் படிப்படியாக பெரும்பான்மையான முதலாளிகள் இந்த புதிய இயந்திரத்தையோ இதைவிட புத்தம்புதிய இயந்திரத்தையோ பயன்படுத்தவே செய்வர். அந்த நிலைமைகளில் இந்த ஒப்பீட்டு உபரி மதிப்பு படிப்பாக குறைந்துவிடும். இறுதியில் முழுமையாக நின்று போகும். இந்த இடத்தில் ஒன்றை நினைவு கொள்ள வேண்டும். உழைப்பே மதிப்பை படைக்கிறது. பழைய இயந்திரமோ புதிய இயந்திரமோ மதிப்பைப் படைக்கவில்லை. விளைபொருளில் இந்த மதிப்பு இடம் மாற்றப்படுகிறது அவ்வளவே. மார்க்ஸ் பூஜ்யம் என்று கூறியதை நினைவுப் படுத்திக் கொள்வோம். 8 பொருளாதார நெருக்கடியும் சமூக மாற்றமும் முதலாளியின் உற்பத்தியின் நோக்கம் லாபம் ஈட்டுவதே என்பது நாம் அறிந்தது. லாபம் என்பது அதிகமானப் பணம் என்ற அளவைக் கொண்டு மட்டும் முடிவெடுக்கப்படுவதில்லை. பிற முதலாளிகளைவிட அதிகமாக பணம் ஈட்டுவதையும் குறிக்கிறது. உற்பத்தித் திறனை அதிகரிக்க வேண்டும் என்கிற விருப்பம் தனிப்பட்ட முதலாளியின் விருப்பத்தைச் சார்ந்து ஏற்படுவதில்லை இது மூலதனத்தின் உள்ளார்ந்த இயல்பாகும். முதலாளித்துவத்தில் போட்டி என்பது முதலாளிகளின் தனிப்பட்ட விருப்பத்தைச் சார்ந்து உருவாவதில்லை மூலதனத்தின் உள்ளார்ந்த விதியின்படியே ஏற்படுகிறது. முதலாளித்துவ உற்பத்தி முறையில் உற்பத்தி செய்ய வேண்டிய சரக்கின் அளவு சமூகத் தேவையை கணக்கில் கொண்டு திட்டமிடப்படவில்லை. அதிகமாகத் தேவைப்படும் சரக்கையே முதலாளிகள் உற்பத்தி செய்ய முனைகின்றனர். போட்டியின் காரணமாக அதி நவீன இயந்திரங்களைத் தொடர்ந்து புகுத்தப்படுகிறது. மற்றைய உற்பத்தி முறையைவிட முதலாளித்துவ உற்பத்தி முறையில் தான் பிரமாண்டமான உற்பத்திச் சக்திகள் வளர்ச்சி அடைந்துள்ளது. இந்த அதிதீவிர வளர்ச்சியே முதலாளித்துவம் அழிவுக்குக் காரணமாகவும் இருக்கிறது. முதலாளித்துவத்தின் அழிவு மிகை உற்பத்தியில் தான் அடங்கி உள்ளது. முதலாளித்துவ உற்பத்தியில் லாபத்தை அடைவதற்கு போட்டி ஏற்படுகிறது என்று பார்த்தோம். ஒவ்வொரு முதலாளியும் அதிகம் லாபத்தை எடுக்க வேண்டும் என்பதற்காக அதிக அளவு சரக்கை உற்பத்தி செய்துவிடுகிறார். இந்தப் போட்டியினால் உற்பத்தியில் அராஜகம் ஏற்படுகிறது. அராஜகம் என்றால் ஒழுங்கின்மை. சந்தையில் தேவை எவ்வளவு இருக்கிறதோ அதைவிட அதிகமாக உற்பத்தி செய்யப்படுகிறது. அதிகரித்த சரக்குக்காக புதிய சந்தை தேடப்படுகிறது. சந்தை கிடைக்காத போது சரக்கு தேங்கி விடுகிறது. இதுவே மிகை உற்பத்தி என்று கூறப்படுகிறது. மார்க்ஸ் தமது காலத்தில் வணிக நெருக்கடியை தான் நேரில் பார்த்தார். இது ஒரு துறையில் ஏற்படுகிற நெருக்கடி. அப்போது ஐந்து ஆண்டுகளுக்கு ஒரு முறை அல்லது பத்து ஆண்டுகளுக்கு ஒரு முறை பொருளாதார நெருக்கடி ஏற்பட்டது. பொருளாதார நெருக்கடி என்பது ஒரு சூழற்சியாகும். ஏற்றம் மந்தம் வீழ்ச்சி மீட்சி ஆகியவை முதலாளித்துவ உற்பத்தியில் திரும்பத்திரும்ப நிகழ்கிறது. மிகை உற்பத்தியால் தொழிற்சாலை முடக்கப்படுகிறது தொழிலாளின் வேலை நிறுத்தப்படுகிறது. பொருளாதார நெருக்கடி உழைப்பாளர்களையே அதிகம் பாதிக்கிறது. பொது நெருக்கடி என்பது 20 ஆம் நூற்றாண்டின் தொடக்கத்தில் 1915ஆம் ஆண்டில் முதன் முறையாக ஏற்பட்டது. வணிக நெருக்கடி என்பது பொரளாதார நெருக்கடியை மட்டுமே குறிக்கும். பொதுநெருக்கடி என்பது பொருளாதார நெருக்கடி அரசியல் நெருக்கடி சித்தாந்த நெருக்கடி பண்பாட்டு நெருக்கடி ஆகிய அனைத்தையும் உள்ளடக்கியதாகும். இந்த நெருக்கடியில் தான் ரஷ்யப் புரட்சி வெடித்தது. இரண்டாவது பொது நெருக்கடி 1930தில் தொடங்கியது. இந்த இரண்டாவது நெருக்கடியின் விளைவாக சீனாவில் புரட்சி வெடித்தது. கிழக்கு ஐரோப்பாவில் சோஷலிச மாற்றம் ஏற்பட்டது. 2008 ஆம் ஆண்டில் அமெரிக்காவிலும் ஐரோப்பாவிலும் பொருளாதார நெருக்கடி ஏற்பட்டது. முதலாளித்துவத்தில் வளர்ச்சி அடைந்த உற்பத்தி சக்திகள் பழைய முதலாளித்துவ உற்பத்தி உறவுகளுடன் மோதுகின்றன. இதனையே மூலதனம் என்கிற நூலில் முதலாளித்துவ உற்பத்திச் சாதனங்களின் மையப்பாடும் உழைப்பின் சமூகமயமாதலும் வளர்ந்து செல்கையில் அவற்றின் முதலாளித்துவ மேலோடு அவற்றுக்கு ஒவ்வாததாகி விடுகிறது. ஆகவே முதலாளித்துவத்தின் மேலோடு உடைத்தெறியப்படுகிறது முதலாளித்துவ தனியுடைமைக்கு சாவு மணி அடிக்கப்படுகிறது. உடைமைப் பறித்தோரின் உடைமை பறிக்கப்படுகிறது என்று மார்க்ஸ் கூறியுள்ளார். பொது நெருக்கடியே புரட்சிக்கான புறநிலை. அதனை நடைமுறைப்படுத்துவதற்கு அகநிலையான உழைக்கும் மக்களும் இவர்களைத் தலைமைத் தாங்கும் கட்சி என்கிற முன்னணிப் படையும் புரட்சிகர நிலைமையைப் புரிந்து கொண்டு செயல்பட வேண்டும். அவ்வாறு புரிந்து கொள்ளும் போது புரட்சியின் மூலம் முதலாளித்துவ சமூகம் தூக்கி எறியப்பட்டு சோஷலிச சமூகம் அமைக்கப்படுகிறது. சுருக்கமான வகுப்பு சுருக்கத்தையே தருகிறது. சுருக்கத்தை புரிந்து கொண்டால் முழுமையை புரிந்து கொள்வதற்கு உதவிடும். மூலதனம் நூலைப் படித்து முழுமை பெறுவோம். மார்க்சிய அரசியல் பொருளாதாரத்தை அறிந்து கொள்வோம் அதன் வழியில் சமூக மாற்றத்தை ஏற்படுத்துவோம். இத்துடன் இன்றைய வகுப்பு முடிவடைகிறது. வகுப்பைக் கடந்து ஒரு கேள்விக்கு பதில் அளிக்கலாம் என்று நினைக்கிறேன். அது என்ன கேள்வி என்றால் இயந்திர மனிதன் உற்பத்தியில் ஈடுபடும்போது உபரி மதிப்பு படைக்கப்படுகிறதா? இல்லையா? இதுதான் கேள்வி. மார்க்ஸ் எழுதிய மூலதனம் நூல் இன்றைக்கும் பொருந்துமா? என்பதே இந்த கேள்விக்கு அடிப்படை. இந்த கேள்வியை தன்னைக் கம்யூனிஸ்டு என்று கூறிக் கொள்பவர்கள்தான் அதிகம் கேட்கின்றனர். இந்த கேள்விக்கான பதிலை அளிக்கும் போது மார்க்சிய அரசியல் பொருளாதார அடிப்படைப் புரிதல் இல்லாதவர்கள் இந்த பதிலை புரிந்து கொள்ளவோ ஏற்றுக் கொள்ளவோ மாட்டார்கள். இன்று நாம் மார்க்சிய அரசியல் பொருளாதாரத்தை சிறு அறிமுகமாகப் பார்த்துள்ளோம். இந்த அறிமுகம் பதிலைப் புரிந்து கொள்வதற்கு உதவிடும். 2008 ஆம் ஆண்டில் ஏற்பட்ட பொருளாதார நெருக்கடியின் போது மார்க்ஸ் எழுதிய மூலதனம் என்கிற நூல் அதிகமா விற்கப்பட்டது. வாங்கியவர்களில் பெரும்பான்மையினர் முதலாளிகளும் முதலாளித்துவ அறிஞர்களும் ஆவர். 2008ல் ஏற்பட்ட நெருக்கடியைப் புரிந்து கொள்வதற்கு முதலாளித்துவ அறிஞர்கள் மார்க்சை நாடினர். ஆனால் கம்யூனிஸ்டுகளில் பெரும்பான்மையினர் இன்றைய பொருளாதார நிலைமையினைப் புரிந்து கொள்வதற்கு மூலதனம் நூல் எப்படி உதவும் என்று கேட்கின்றனர். 150 ஆண்டகளுக்கு முன் எழுதிய மூலதனம் நூல் இன்றைய முதலாளித்துவ வளர்ச்சி நிலையைப் புரிந்து கொள்ள உதவிடுமா? என்ற கேள்வி எழுப்புகின்றனர். மூலதனம் நூல் முதலாளித்துவத்தின் உள்முரண்பாட்டை தெளிவாக அம்பலப்படுத்துகிறது. முதலாளித்துவம் எத்தகைய வளர்ச்சியைப் பெற்றாலும் அதன் அடிப்படை ஒன்றுதான். புதிய நிலைமைகளை அந்த அடிப்படையில் இருந்துதான் புரிந்து கொள்ள வேண்டும். மார்க்சின் மூலதனம் நூலைப் படிக்காமல் இன்றைய பொருளாதார சிக்கலைப் புரிந்து கொள்ளவே முடியாது. பொருளாதார நெருக்கடி என்பது முதலாளித்துவ உற்பத்தி முறையின் உள்முரண்பாட்டினால் ஏற்படுவது இதைத் தவிர்க்க முடியாது. இந்தத் தவிர்க்க முடியாத தன்மையை மூலதனம் நூல் தெளிவாக விளக்குகிறது. மூலதனம் நூல் இன்றும் சரியானது என்பதற்கு தொடர்ந்து வந்து கொண்டிருக்கும் பொருளாதார நெருக்கடியே போதுமான சாட்சியாகும். முதலாளித்துவ உற்பத்தியின் சமூகத் தன்மைக்கும் தனிவுடைமையின் அடிப்படையிலான வினியோகத்துக்கும் அதாவது உற்பத்தியின் பலன்களை கைப்பற்றுவதற்கும் இடையே உள்ள முரண்பாடே முதலாளித்துவ உற்பத்தியின் அடிப்படை முரண்பாடாகும். இது தொடக்கக்கால முதலாளித்து உற்பத்தி முறையாக இருந்தாலும் சரி ஏகாபத்திய முதலாளித்துவ உற்பத்தி முறையாக இருந்தாலும்சரி. உலகமயமாதல் நிதி மூலதனம் ஆகிய காலமாக இருந்தாலும்சரி இதுவே அடிப்படை. இப்போது பதிலுக்குச் செல்வோம். இயந்திர மனிதன் உற்பத்தியில் ஈடுபடும்போது உபரி மதிப்பு படைக்கப்படுகிறதா? இல்லையா? இயந்திர மனிதனை பொருள் உற்பத்தியில் ஈடுபடுத்துவதினால் அதிகமான உழைப்பாளர்களை வேலையில் இருந்து தூக்கி எறியப்படுகின்றனர். உழைப்பாளர்களின் எண்ணிக்கை குறைந்து போவதினால் மார்க்சின் உபரி மதிப்பு என்கிற கோட்பாடு இன்று பொருத்தமற்றுப் போகிறது அல்லது தேவையற்றுப் போகிறது என்ற கருத்தின் அடிப்படையில் இந்தக் கேள்வி எழுப்பப்படுகிறது. இதற்குப் பதில் சில காலம்வரை குறிப்பிட்ட முதலாளிக்கு அதாவது முதலில் இயந்திர மனிதனை உற்பத்தியில் ஈடுபடுத்தும் முதலாளிக்கு உபரி மதிப்புக் கிடைக்கிறது. இந்த உபரி மதிப்பு ஒப்பீட்டு உபரி மதிப்பு ஆகும். இந்த ஒப்பீட்டு உபரி மதிப்பு இயந்திர மனிதனால் கிடைக்கவில்லை. இயந்திர மனிதனைப் பயன்படுத்தும் தொழிற்சாலையில் உழைப்பைச் செலுத்திய உழைப்பாளர்களால் தான் கிடைக்கிறது. இந்த உழைப்பாளர்களின் அவசியமான உழைப்பு நேரத்தைக் குறைப்பதினால் கிடைத்துள்ளது. இப்படிப்பட்ட உபரிமதிப்பு இயந்திர மனிதனைப் பயன்படுத்தாத முதலாளிகளுக்குக் கிடைப்பதில்லை அதனால் ஒப்பீட்டு அளவில் கிடைக்கும் இந்த உபரி மதிப்பு ஒப்பீட்டு உபரி மதிப்பு என்று அழைக்கப்படுகிறது. தொழிலாளி உழைக்கின்ற காலத்தை நீட்டிப்பதின் மூலம் முதலாளிக்குக் கிடைக்கும் உபரி மதிப்புக்கு அறுதி உபரி மதிப்பு என்று அழைக்கப்படுகிறது. கூலியாகக் கொடுக்கிற அவசியமான உழைப்பு நேரத்தைக் குறைப்பதின் மூலம் முதலாளிக்குக் கிடைக்கும் உபரி மதிப்பு ஒப்பீட்டு உபரி மதிப்பு ஆகும். காலம் செல்லசெல்ல அந்த இயந்திர மனிதனை பெரும்பான்மையான முதலாளிகள் பயன்படுத்தும் போது இந்த ஒப்பீட்டு உபரி மதிப்பு கிடைப்பதில்லை. பெரும்பான்மையான முதலாளிகள் இயந்திர மனிதனை பயன்படுத்தும் போது குறிப்பிட்ட முதலாளிக்குக் கிடைக்கிற ஒப்பிட்டு உபரிமதிப்பு நின்று போகிறது. இந்தக் கட்டத்தில் இயந்திர மனிதனின் நிலை என்ன என்று பார்ப்போம். இயந்திர மனிதனில் உள்ளடங்கிய மதிப்பு சிறுகசிறுக புதிய உற்பத்திப் பொருளுக்கும் இடம்பெயர்கிறது. பழைய இயந்திராக இருந்தாலும் புதிய இயந்திரமாக இருந்தாலும் இரண்டும் விளைபொருளில் புதிய மதிப்பைப் படைப்பதில்லை. உழைப்பே புதிய மதிப்பைப் படைக்கிறது என்பது மார்க்சிய அரசியல் பொருளாதார அடிப்படை. இந்த இயந்திர மனிதன் மாறா மூலதனத்தால் வாங்கப்பட்டது. அதாவது மதிப்பை படைக்காத மூலதனத்தால் வாங்கப்பட்டது. உழைப்பு சக்தி மாறும் மூலதனத்தால் வாங்கப்பட்டது. மாறும் மூலதனத்தால் வாங்கப்பட்ட உழைப்பே மதிப்பைப் படைக்கிறது. மற்றொரு முக்கியமான விஷயம் இருக்கிறது. மாறா மூலதனத்தின் வளர்ச்சி என்பது முதலாளித்துவத்தின் வளர்ச்சிப் போக்கிலும் முதலாளித்துவம் சோஷலிசமாக மாறுவதற்கான இயக்கப் போக்கிலும் முக்கியமானது என்று லெனின் கூறியதை நினைவு கொள்வோம். இது போன்ற உழைப்புச் சக்தியின் வளர்ச்சி என்பது முதலாளிக்கான வளர்ச்சி மட்டுமல்ல இந்த வளர்ச்சி முதலாளித்துவத்தில் இருந்து சோஷலிசத்துக்கு மாறுவதற்கான காரணமாகவும் அது அமைகிறது. இதுதான் பதில். இயந்திர மனிதன் போன்ற உற்பத்தி சக்திகளின் வளர்ச்சியை முதலாளித்துவ அறிஞர்கள் முதலாளித்துவ வளர்ச்சியாகப் பார்ப்பது போலவே கம்யூனிஸ்டுகள் எப்படி பார்க்க முடியும். இது எனக்கு ஆச்சரியத்தைத் தருகிறது. மார்க்சிய அடிப்படைப் புரிதல் இல்லாது போனால் இன்றைய நிலைக்கான மார்க்சிய அரசியலை எப்படி நடத்திட முடியும். இத்தகைய கம்யூனிஸ்டுகளிடையே வரலாற்றியல் பொருள்முதல்வாதம் மார்க்சிய அரசியல் பொருளாதாரம் ஆகியவற்றின் அடிப்படைப் புரிதல் இல்லை என்பதையே காட்டுகிறது. லெனின் .. மிகமிகப் புதுமையானதும் முக்கியமானதும் மூலதனத் திரட்சி பற்றிய மார்க்சின் பகுப்பாய்வாகும். மூலதனத்தின் திரட்சி என்றால் உபரி மதிப்பின் ஒரு பகுதி மூலதனமாக மாற்றப்படுவது உபரி மதிப்பை முதலாளியின் சொந்தத் தேவைகளையோ மன விருப்பங்களையோ நிறைவு செய்வதற்காகப் பயன்படுத்தாமல் புதிய உற்பத்திக்காகப் பயன்படுத்துவது. ஆடம் ஸ்மித் முதல் முந்தைய மூலச்சிறப்புள்ள அரசியல் பொருளாதாரவாதிகள் எல்லோரும் செய்த தவறை மார்க்ஸ் வெளிப்படுத்தினார். அவர்கள் எல்லோரும் மூலதனமாக மாற்றப்படும் உபரி மதிப்பு முழுவதும் மாறும் மூலதனமாகும் என்று எண்ணிக் கொண்டார்கள். ஆனால் உண்மையிலேயே உபரி மதிப்பு உற்பத்திச் சாதனங்களுக்கு ஒரு பங்காகவும் மாறும் மூலதனத்துக்கு மற்றொரு பங்காகவும் பிரிக்கப்படுகிறது. மூலதனத்தின் மொத்தத் தொகையில் மாறும் மூலதனத்தின் பங்கை விட மாறா மூலதனத்தின் பங்கு அதிக வேகத்துடன் வளர்ச்சி பெறுவது முதலாளித்துவத்தின் வளர்ச்சிப் போக்கிலும் முதலாளித்துவம் சோஷலிசமாக மாறுவதற்கான இயக்கப் போக்கிலும் மகத்தான முக்கியத்துவம் வாய்ந்ததாகும். காரல் மார்க்ஸ் மார்க்சியத்தைப் பற்றிய விரைவுரையுடன் அமைந்த வாழ்க்கை வரலாற்றுச் சுருக்கம் முதலாளித்துவத்தில் உற்பத்திச் சாதனங்களின் நவீன வளர்ச்சி முதலாளித்துவத்தின் அழிவை நோக்கியும் சோஷலிச மாற்றத்தை நோக்கியும் செல்கிறது என்பதுதான் மார்க்சியம். மார்க்சியத்தைப் புரிந்து கொள்ளாமல் தன்னை மார்க்சியவாதி என்று கூறிக் கொண்டு மார்க்சியத்தைக் கேள்வி கேட்டுக் கொண்டிப்பவரை என்ன செய்வது. மார்க்சியத்தை மறுப்பவர்கள் அளவுக்கு மார்க்சியத்தை ஏற்பவர்கள் மார்க்சியத்தைப் படிப்பதில்லை என்பதே பெரிய குறை. மார்க்சிய அரசியல் பொருளாதாரத்தைப் புரிந்து கொள்வோம் மார்க்சிய வழியில் சமூகத்தை மாற்றுவோம் என்று மீண்டும் கூறி விடைபெறுகிறேன்.
[ "சென்ற வாரம் மார்க்சிய அரசியல் பொருளாதாரத்தை சுருக்கமாகப் பார்த்தோம்.", "அதில் மிகமிக சுருக்கமாக உபரிமதிப்புப் பற்றி பார்த்தோம்.", "இன்று அதை சற்று விரிவாகப் பார்க்கலாம்.", "அரசியல் பொருளாதாரம் கற்பது சற்று சிரமமானது என்று ஒரு பொதுவான கருத்து இருக்கிறது.", "உண்மை தான்.", "ஒரு புதியத்துறையைப் படிக்கும் போது சற்றுச் சிரமம் இருக்கத்தான் செய்யும்.", "அந்தச் சிரமத்தை குறைப்பதற்கு என்ன வழி?", "எளிதாக எடுக்கப்படும் வகுப்புகளில் கலந்து கொள்ளது எளிதாக எழுதப்பட்ட நூல்களைப் படிப்பது.", "இதைத் தவிர வேறுவழி கிடையாது.", "மெனகெடாமல் எந்தப் புதிய துறையையும் அறிந்து கொள்ள முடியாது.", "மெனக்கெடுபவர்களுக்கு உதவும் வகையில் இந்த வகுப்பு இருக்கும் என்று நாம் நம்புகிறேன்.", "மார்க்சுக்கு முன்பே ஆடம் ஸ்மித் டேவிட் ரிக்கார்டோ போன்ற செம்மை அரசியல் பொருளாதார அறிஞர்கள் ஒரு சரக்கின் மதிப்பானது அச் சரக்கில் செலுத்தப்பட்ட உழைப்பால் உருவானது என்பதைக் கண்டுவிட்டனர்.", "ஆனால் அவர்கள் இந்த விளக்கத்துடன் நின்றுவிட்டனர்.", "மார்க்ஸ் இதனைத் தொடர்ந்து ஆராய்ந்தார்.", "அந்த ஆராய்ச்சியின் முடிபே உபரி மதிப்பு என்கிற கோட்பாடு.", "உபரிமதிப்பு என்ற தலைப்பில் பேசுவதற்குப் பயன்படுத்திய நூல்களை முதலில் பார்ப்போம்.", "1849 ஆம் ஆண்டு மார்க்ஸ் எழுதிய கூலியுழைப்பும் மூலதனமும் 1865 ஆம் ஆண்டு மார்க்ஸ் எழுதிய கூலி விலை லாபம் 1867 ஆம் ஆண்டு மாக்ஸ் எழுதிய மூலதனம் முதல் தொகுதி 1878 ஆம் ஆண்டு எங்கெல்ஸ் எழுதிய டூரிங்குக்கு மறுப்பு இந்த நூலில் தான் மார்க்சியத்தின் மூன்று பகுதிகளான தத்துவம் அரசியல் பொருளாதாரம் சோஷலிசம் என்று பிரித்து முதன்முறையாக விளக்கப்பட்டுள்ளது.", "மார்க்சியத்தில் எதைப் பற்றிப் பேசினாலும் எங்கெல்சின் டூரிங்குக்கு மறுப்பு என்ற நூலை தொடமால் இருக்க முடியாது.", "இத்துடன் மார்க்ஸ் எழுதிய கூலியுழைப்பும் மூலதனமும் என்கிற நூலுக்கு எங்கெல்ஸ் 1891 ஆம் ஆண்டு எழுதிய முன்னுரை.", "இந்த முன்னுரை மார்க்ஸ் மறைந்த பிறகு எழுதியது ஆகும்.", "குறிப்பாக இந்த முன்னுரையை அடிப்படையாக வைத்தே உபரிமதிப்புக் கோட்பாட்டை அறிந்து கொள்ளப் போகிறோம்.", "உபரி மதிப்பு என்பது முதலாளித்துவ உற்பத்தி முறையில் தான் நடைபெறுகிறது.", "அதே போலப் பணம் மூலதனமாக மாறுவதும் முதலாளித்துவ உற்பத்தி முறையின் தோற்றத்தில் தான்.", "தொழிலாளி பாட்டாளியாக பரிணாமம் அடைவதும் முதலாளித்துவத்தில் தான்.", "சரக்கு உற்பத்தி முழு வளர்ச்சி பெறுவதும் முதலாளித்துவத்தில் தான்.", "மூலதனமும் பணமும் ஒன்றல்ல.", "மூலதனம் பணத்தைக் கொண்டது தான் ஆனால் பணத்தின் பணியும் மூலதனத்தின் பணியும் வெவ்வேறு ஆகும்.", "தெருவில் காய்கறி விற்கும் பாட்டி ஒரு நாளைக்குத் தம்மிடம் உள்ள 1000ரூபாய்க்கு காய்கறிகளை வாங்கி அதனை 1500 ரூபாய்க்கு விற்று 500 ரூபாய் சம்பாதிக்கலாம்.", "இந்தச் சம்பாத்தியம் லாபம் ஆகாது.", "இது அந்தப் பாட்டியின் அன்றைய வருமானம் இது சம்பாத்தியம் லாபம் என்று கூறிட முடியாது.", "லாபம் என்பது மூலதனத்தால் மட்டுமே கிடைக்கிறது.", "தம் கைப்பணத்தைப் போட்டு காய்கறி வியாபாரத்தை நடத்துவதனால் அந்த காய்கறி விற்கும் பாட்டியை ஒரு முதலாளி என்று கூறிடமுடியாது.", "முதலாளி உழைப்பைச் சுரண்டுகிறார்.", "காய்கறி விற்கும் பாட்டி யாரையும் சுரண்டவில்லை.", "முதலாளித்துவ சமூகத்தில் சுரண்டல் மூலம் கிடைப்பதே லாபம்.", "பணத்தைக் கொண்டு வருமானத்தைப் பார்க்கலாம் ஆனால் மூலதனத்தைக் கொண்டே லாபத்தைப் பார்க்க முடியும்.", "முதலாளித்துவ உற்பத்தி முறை இந்த வகையில் தான் அமைந்துள்ளது.", "முதலாளித்துவ உற்பத்தி முறை நடைபெற வேண்டுமானால் அதற்கு இரண்டு முன்நிபந்தனைகள் இருக்க வேண்டும்.", "ஒரு பக்கம் பணம் சிலரிடம் திரளாகச் சேர்ந்திருப்பதும் மறு பக்கம் நிலத்தில் இருந்தும் உற்பத்திக் கருவிகளில் இருந்தும் விலக்கப்பட்டு உழைப்பால் மட்டுமே பிழைக்கக்கூடிய தொழிலாளியும் முதலாளித்துவ உற்பத்தி முறை தோன்றுவதற்கு முன்நிபந்தனைகளாகும்.", "இந்த இரண்டு சக்திகள் இருந்தால் தான் முதலாளித்துவ உற்பத்தி முறை நடைபெறும்.", "முதலாளியிடம் தொழிற்சாலை நடத்துவதற்கு வேண்டிய மூலதனம் இருக்கிறது தொழிலாளியிடம் அந்தத் தொழிற்சாலையில் உழைப்பை செலுத்துவதற்கான சக்தி இருக்கிறது.", "முதலாளி தம்மிடம் உள்ள மூலதனத்தைக் கொண்டு தொழிற்சாலை நடத்த முற்படுகிறார்.", "முதலில் எந்தத் தொழில் செய்ய வேண்டும் என்று முடிவெடுக்கிறார்.", "இங்கே இரும்பு அலமாரி அதாவது பீரோ செய்யும் தொழிற்சாலையை முதலாளி உருவாக்க விரும்புகிறார் என்று வைத்துக் கொள்வோம்.", "தொழிற்சாலைக்கு இடம் வேண்டும் இரும்பு அலாமாரி செய்வதற்குக் கச்சாப் பொருளான இரும்பு வேண்டும்.", "அதனை உருக்கி செய்வதற்கு இயந்திரம் வேண்டும் இயந்திரம் செயல்பட மீன்சாரம் வேண்டும்.", "இவற்றை எல்லாம் இயக்குவதற்குப் பாட்டாளி வர்க்கம் வேண்டும்.", "அதாவது தொழிலாளியின் உழைப்பு வேண்டும்.", "இரும்பு அலமாரி செய்வதற்கான தொழிற்சாலை தயாராகிவிட்டது.", "உற்பத்தியைத் தொடங்க வேண்டியது தான்.", "உற்பத்தி நிகழ்கிறது தயாரான இரும்பு அலமாரி சந்தையைக் நோக்கி செல்கிறது.", "சந்தையில் விற்கப்படுகிறது.", "முதலாளிக்கு லாபம் கிடைக்கிறது.", "இந்த லாபம் எங்கிருந்து வந்தது.", "இந்தப் புதிய மதிப்பு எவ்வாறு பிறந்தது.", "இந்தக் கேள்விக்கான பதிலில்தான் முதலாளித்துவத்தின் சுரண்டல் அம்பலமாகிறது.", "சரக்கின் மதிப்பானது அச் சரக்கின் உற்பத்திக்கு செலவிடப்பட்ட உழைப்பால் உருவானது என்று செம்மை அரசியல் பொருளாதாரம் முதலில் கண்டபிடித்தது.", "உழைப்பு தான் சரக்கின் மதிப்பை படைக்கிறது என்று கூறியவுடன் உழைப்பின் மதிப்பை நிர்ணயிப்ப எப்படி?", "என்ற கேள்வி எழுகிறது.", "சரக்கில் அடங்கியுள்ள உழைப்பு என்பதே அந்தக் கேள்விக்குப் பதில்.", "ஒரு தொழிலாளி ஒரு நாளைக்குச் செலுத்திய உழைப்பின அளவு எனன?", "இதை எப்படி அளப்பது?", "உழைப்பின் மதிப்பு உழைப்பில் தான் கூற முடியும்.", "ஆனால் ஒரு மணி நேர உழைப்புக்கு ஒருமணி நேர உழைப்புச் சமம் என்று கூற முடிகிறதே தவிர ஒரு மணி நேர உழைப்பின் மதிப்பைப் பற்றி இன்னும் நாம் ஏதும் அறிந்து கொள்ளவில்லை.", "செம்மை அரசியல் பொருளாதாரம் வேறொரு வழியில் முயன்று பார்த்தது.", "அது என்னவென்றால் சரக்கின் மதிப்பானது அதன் உற்பத்திச் செலவுக்குச் சமம்.", "அடுத்து உழைப்பின் உற்பத்திச் செலவு என்ன?", "என்ற கேள்வி எழுகிறது.", "இதற்குச் செம்மை அரசியல் பொருளாதார அறிஞர்கள் தர்க்கவியலுக்கு எதிராகச் செயல்பட்டனர்.", "அவர்களால் உழைப்பின் உற்பத்திச் செலவைக் கணக்கிட முடியவில்லை.", "வேறு என்ன செய்வது என்று நினைத்த அவர்கள் தொழிலாளியின் உற்பத்திச் செலவை ஆராய முற்பட்டனர்.", "தொழிலாளியின் உற்பத்தி செலவை கணக்கிடுவோம்.", "தொழிலாளி தொடர்ந்து வேலை செய்வதற்கும் வேலை செய்யும்படியான திறனை பராமரிப்பதற்கும் மேலும் முதுமை நோய் அல்லது மரணம் காரணமாக அவர் வேலையில் இருந்து நீங்கினால் அவருக்குப் பதிலாக ஒரு புதிய தொழிலாளியைத் தருவதற்கும் அதாவது தொழிலாளி வர்க்கத்தை இனவிருத்தி செய்வதற்கும் குடும்பத்தை பராமரிப்பதற்கும் தேவைப்படுவதே தொழிலாளியின் உற்பத்தி செலவாகும்.", "ஆக மொத்தத்தில் வாழ்வதற்குக் குறைந்தபட்ச தேவையை நிறைவேற்றுவதற்கு உரிய பணமே தொழிலாளியின் உற்பத்தி செலவு ஆகும்.", "ஒரு தொழிலாளி தன்னையும் தனது குடும்பத்தையும் காப்பதற்கு ஆகும் செலவே தொழிலாளியின் பிழைப்பாதாரச் செலவாகும்.", "இந்தக் கணக்கு அவர்களின் தேவையை முழுமையாக நிறைவு செய்வதற்காகக் கணக்கிடப்படவில்லை அவர்கள் தொடர்ந்து வாழ்வதற்குத் தேவையானதைக் கொண்டே கணக்கிடப்படுகிறது.", "இந்தப் பிழைப்பாதாரச் செலவு ஒரு நாளைக்கு ரூபாய் 1000 என்று வைத்துக் கொள்வோம்.", "நாம் இரும்பு அலமாரி செய்யும் தொழிலாற்சாலையை முன்வைத்தே கணக்கிடுகிறோம்.", "தொழிற்சாலையில் ஒரு நாள் வேலை செய்வதற்கு 1000 ரூபாய் தொழிலாளிக்கு முதலாளி கொடுக்கிறார்.", "இதற்காகத் தொழிலாளியை முதலாளி ஒன்பது மணிநேரம் வேலை வாங்குகிறார் என்று வைத்துக் கொள்வோம்.", "இந்த முதலாளி எப்படிக் கணக்கிடுகிறார் என்று பார்ப்போம்.", "உதாரணத்துக்கு எடுத்துக் கொண்ட தொழிலாளி இரும்பு அலமாரி செய்பவர்.", "ஒரு நாளைக்கு ஒர் இரும்பு அலமாரி செய்கிறார் என்று வைத்துக் கொள்வோம்.", "கணக்கிடுவதற்காக இங்கே ஒரு நபரின் உழைப்பாக கொள்ளப்படுகிறது.", "ஒரு அலமாரியை ஒரு தனி உழைப்பாளி செய்யவில்லை என்றாலும் கணக்கிடுவதற்கு இவ்வாறு வைத்துக் கொள்வோம்.", "இங்கே நாம் ஒர் அலமாரியைத் தான் கணக்கிடுகிறோம் என்பதை நினையில் கொள்வோம்.", "கச்சாப்பொருளுக்கு ஆகும் செலவு ரூபாய் 8500 இயந்திரம் கையாண்ட கருவிகள் ஆகியவற்றின் தேய்மானம் பயன்படுத்திய மின்சாரம் ஆகியவற்றின் ஒரு நாளைய செலவு ரூபாய் 500 தொழிலாளரின் ஒரு நாள் கூலி ரூபாய் 1000 என்று முதலிலேயே பார்த்தோம்.", "ஆக மொத்தம் 10000 ரூபாய் முதலாளி செலவு செய்கிறார்.", "இந்த செலவின் மூலம் ஒர் இரும்பு அலமாரி கிடைக்கிறது.", "இந்த இரும்பு அலமாரியை சந்தையில் ரூபாய் 18000க்கு முதலாளி விற்கிறார்.", "விற்பதின் மூலம் கூடுதலாக ரூபாய் 8000 கிடைக்கும் என்று கணக்குப் போடுகிறார்.", "லாபமாகக் கருதுகின்ற ரூபாய் 8000 எங்கிருந்து வந்தது?", "என்பது தான் கேள்வி?", "செம்மை பொருளாதார அறிஞர்களின் கூற்றுப்படி சரக்குகள் அவற்றின் மதிப்புகளுக்கே விற்கப்படுகின்றன.", "விற்று கிடைத்த ரூபாய் 18000த்தில் ரூபாய் 9000ம் இந்த இரும்பு அலமாரி செய்ய முற்படுவதற்கு முன்பே இருந்த மதிப்புகளாகும்.", "அதாவது கச்சாப்பொருளின் மதிப்பு ரூபாய் 8500 உற்பத்திக் கருவிகளின் தேய்மானம் ரூபாய் 500 ஆக விற்பனையானதில் உற்பத்திக்கு முன்பாக உள்ள பொருட்களின் மதிப்பு ரூபாய் 9000 இதனை விற்ற தொகையில் இருந்து கழித்தால மீதம் இருப்பது ரூபாய் 9000.", "செம்மை அரசியல் பொருளாதார அறிஞர்களின் அனுமானத்தின்படி இந்த ரூபாய் 9000.", "தொழிலாளியால் செலுத்தப்பட்ட உழைப்பில் இருந்து பெறப்பட்டதாகும்.", "தொழிலாளியுடைய ஒன்பது மணி நேர உழைப்பானது ரூபாய் 9000.க்கு உரிய மதிப்பைப் படைதிருக்கிறது.", "ஆக இந்தக் கணக்கின்படி தொழிலாளியின் ஒன்பது மணிநேர உழைப்பு ரூபாய் 9000க்குச் சமம் ஆகும்.", "ஒருவழியாக உழைப்பின் மதிப்பை செம்மை பொருளாதார அறிஞர்கள் வழிகாட்டுதலின் படி கண்டுபிடித்துவிட்டோம்.", "அப்படா கணக்கு தீர்ந்தது.", "நிறுத்துங்கள் நிறுத்துங்கள் என்று நமது உழைப்பாளி அழைக்கிறார்.", "9000 ரூபாயா?", "எனக்கு 1000 ரூபாய் மட்டுமே முதலாளி கொடுத்துள்ளார்.", "எனது ஒன்பது மணி நேர உழைப்பின் மதிப்புக்கு ரூபாய் 1000 தான் என்று எனது முதலாளி சத்தியம் செய்கிறாரே.", "இது நல்ல கதையா இருக்கிறதே என்று தொழிலாளி கோபப்படுகிறார்.", "உழைப்பு தான் மதிப்பைப் படைக்கிறது என்று கணக்குப் போட்டு பிரச்சினை தீர்ந்தது என்று நினைத்தால் பெரிய முரண்பாட்டில் அல்லவா அகப்பட்டுக் கொண்டோம்.", "ஒன்பது மணி நேர உழைப்பின் மதிப்பு தொழிலாளிக்கு ரூபாய் 1000மாக இருக்க அதுவே முதலாளிக்கு ரூபாய் 9000 மாக உள்ளது.", "இந்த 9000 ரூபாயில் இருந்து தொழிலாளிக்கு 1000 ரூபாய் கொடுத்துவிட்டு மீதம் உள்ள ரூபாய் 8000தை முதலாளி தனக்கென எடுத்துக் கொள்கிறார்.", "இதன்படி பார்த்தால் உழைப்புக்கு ஒரு மதிப்பல்ல இரண்டு மதிப்புகள் இருக்கின்றன என்பதை அறிய முடிகிறது.", "செம்மை அரசியல் பொருளாதார அறிஞர்கள் உழைப்பின் உற்பத்திச் செலவாகக் கருதியது உண்மையில் உயிருள்ள தொழிலாளியின் உற்பத்திச் செலவாகுமே அன்றி உழைப்பின் உற்பத்திச் செலவு ஆகாது.", "உண்மையில் இந்தத் தொழிலாளி முதலாளிக்கு விற்றது தன் உழைப்பை அல்ல உழைப்புச் சக்தியை.", "இது மார்க்சின் சிறந்த கண்டு பிடிப்பாகும்.", "இந்த கண்டுபிடிப்பிடிப்பினால்தான் செம்மை அரசியல் பொருளாதார அறிஞர்களால் ஏற்பட்ட சிக்கல் தீர்க்கப்படுகிறது.", "உழைப்பு சக்தி என்பது அதன் உடைமையாளராகிய கூலித் தொழிலாளி முதலாளிக்கு விற்கும் ஒரு சரக்கு ஆகும்.", "உழைப்பு சக்தி எப்பொழுதுமே.", "இப்படி ஒரு பரிவர்த்தனைச் சரக்காக இருந்து இல்லை.", "உழைப்பு எப்பொழுதுமே கூலியுழைப்பாய் அதாவது சுதந்திர உழைப்பாய் இருந்து இல்லை.", "ஆனால் நவீன பாட்டாளி சுதந்திர உழைப்பாளி ஆவார்.", "அது என்ன சுதந்திர உழைப்பாளி?", "அனைத்துக் கட்டுப்பாடுகளில் இருந்தும் விடுபட்டவன்.", "நிலத்தில் இருந்தும் உற்பத்திச் சாதனங்களில் இருந்தும் விடுபட்டவன் தான் வாழ்வதற்காக உழைப்பு சக்தியை விற்பதைத் தவிர வேறு வழி இல்லாதவன்.", "இவன் தான் சுதந்திரம் பெற்ற உழைப்பாளி.", "இவன் எந்த முதலாளியிடமும் தமது உழைப்பு சக்தியை விற்க சுதந்திரம் பெற்றவனாக இருக்கிறான்.", "ஆனால் உழைத்திடாமல் வாழவழி இல்லாதவனாய் இருக்கிறான்.", "இந்த அடிப்படையில் தான் பாட்டாளி வர்க்கம் விற்பது உழைப்பாக இல்லாமல் உழைப்பு சக்தியாக இருக்கிறது என்று மார்க்ஸ் விளக்குகிறார்.", "தொழிலாளி முதலாளிக்கு விற்பது உழைப்பை அல்ல உழைப்பு சக்தியை என்ற தெளிவோடு மீண்டும் நாம் இரும்பு அலமாரி உற்பத்திக்குச் செல்வோம்.", "நமது தொழிலாளி ஒன்பது மணி நேரம் உழைப்பதின் மூலம் தனக்குக் கூலியாகக் கொடுத்த 1000 மதிப்பை செலுத்துவதுடன் இரும்பு அலமாரியில் ரூபாய் 8000 பெறுமானமுள்ள புதிய மதிப்பையும் சேர்க்கிறார்.", "உற்பத்தி செய்யப்பட்ட இரும்பு அலமாரியை முதலாளி விற்பனை செய்து இந்தப் புதிய மதிப்பைப் பணமாக்குகிறார்.", "1000 ரூபாயை தொழிலாளிக்கு ஏற்கெனவே முதலாளி கொடுத்துவிட்டார் புதிய மதிப்பான ரூபாய் 8000த்தை தனதாக்கிக் கொள்கிறார்.", "ஒன்பது மணிநேரத்தில் தொழிலாளி 9000 ரூபாய் மதிப்புள்ள சரக்கை உற்பத்தி செய்கிறார் என்றால் தொழிலாளி ஒரு மணி நேரத்தில் 1000 ரூபாய் பெறுமான மதிப்பை உருவாக்கி விடுகிறார்.", "ஆகவே தமது கூலியில் அடங்கியுள்ள 1000 ரூபாய்க்கான மதிப்பை ஒரு மணி நேரம் வேலை செய்ததுமே தொழிலாளி முதலாளிக்குத் திரும்பித் தந்துவிடுகிறார்.", "இந்த ஒரு மணி நேர உழைப்புக்குப் பிறகு இருவர் இடையிலும் கணக்குத் தீர்ந்துவிடுகிறது.", "அதாவது சம மதிப்புக்கு சம மதிப்பு இருவரும் பரிமாறிவிட்டனர் எனவே இருவரில் எவரும் மற்றவருக்கு இனி தர வேண்டியது எதுவும் இல்லை.", "நிறுத்துங்கள் நிறுத்துங்கள் என்று முதலாளி இப்போது கூவுகிறார்.", "லாபத்துக்குத் தான் நான் தொழிலாற்சாலையை நடத்துகிறேன்.", "தொழிலாளியை நாள் முழுவதுக்கும் உழைப்பதற்குத் தான் வேலைக்கு அமர்த்தினேன்.", "அதனால் தொழிலாளி ஒன்பது மணி நேரம் உழைத்துதான் ஆக வேண்டும்.", "அப்போது தான் நம்மிடையே கணக்குத் தீர்வதாய்க் கொள்ள முடியும்.", "இல்லை என்றால் எனக்கு லாபம் கிடைக்காது.", "என்று பதட்டத்துடன் முதலாளி இவ்வாறு கூறி முடிக்கிறார்.", "முதலாளித்துவ உற்பத்தி முறையில் நாள் முழுதும் உழைப்பதாய் தான் தொழிலாளியும் முதலாளியும் ஒப்பந்தம் செய்து கொண்டுள்ளனர் அதனால் தொழிலாளி முதலாளித்துவச் சட்டத்திட்டங்களுக்கு உட்பட்டு நாள் முழுதும் உழைக்க வேண்டியவர் ஆகிறார்.", "இது எந்த வகையில் நியாயம் என்று நாம் கேள்வி எழுப்பலாம்.", "ஆனால் இது நீதி நெறியைச் சார்ந்த விஷயமல்ல பொருளாதாரம் சார்ந்த விஷயம் ஆகும் அதனால் இதனைப் பொருளாதாரக் கண்ணோட்டத்தில்தான் தீர்க்க முயல வேண்டும்.", "இதனை இறுதியில் பார்ப்போம்.", "இப்போது செம்மைப் பொருளாதார அறிஞர்களான ஆடம் ஸ்மித் ரிக்கார்டோ ஆகியோர்களின் மதிப்புக் கோட்பாட்டில் உள்ள குறைபாட்டைப் பார்த்தோம்.", "மதிப்பைப் படைத்தது உழைப்பு என்று கருதியதால் ஏற்பட்ட சிக்கல்களைப் புரிந்து கொண்டோம்.", "இந்தச் சிக்கலில் இருந்து விடுபடுவதற்கு மார்க்சே நமக்கு வழிகாட்டுனார்.", "உண்மையில் தொழிலாளி முதலாளியிடம் விற்றது உழைப்பை அல்ல உழைப்பு சக்தியே என்று புரிந்து கொண்டோம்.", "இதுவரை உபரி மதிப்பு பற்றி எங்கெல்ஸ் எழுதிய முன்னுரையின் அடிப்படையில் பார்த்தோம்.", "இது சிறிய அளவு கதை வடிவிலானது.", "ஆனால் இதனைப் பொருளாதார அடிப்படையில் புரிந்து கொள்ள வேண்டும்.", "அப்போது தான் பொருளாதார அடிப்படையில் அதற்குத் தீர்வு காண முடியும்.", "இதற்கு அடுத்து மார்க்ஸ் கூலி விலை லாபம் என்கிற நூலில் உபரி மதிப்பை எவ்வாறு விளக்குகிறார் என்று பார்ப்போம்.", "இதுவரை உழைப்புஉழைப்பு சக்தி இரண்டுக்கும் உள்ள வேறுபாட்டை ஓரளவுக்குப் புரிந்து கொண்டோம்.", "அதனால் உபரி மதிப்பைப் பற்றி மார்க்ஸ் கூறுவதை இப்போது பார்க்கும் போது கண்டிப்பாக எளிதாகப் புரிந்து கொள்ள முடியும்.", ".", "கூலி விலை லாபம் என்கிற நூலில் தான் முதன்முதலாக உபரி மதிப்புக் கோட்பாட்டை மார்க்ஸ் விளக்கி இருக்கிறார்.", "அதுமட்டும் இல்லாமல் மார்க்ஸ் இதனை முதல் அகிலத்தில் நடைபெற்ற கூட்டத்தில் விளக்கியது தான் நூலாக வெளிவந்துள்ளது.", "இந்த நூலின் அடிப்படையிலும் மூலதனம் முதல் தொகுதியில் கூறப்பட்டதைக் கொண்டும் சுருக்கமாகப் பார்ப்போம்.", "முதலாளித்துவ உற்பத்தி முறையில் காணப்படும் மூலதனம் முக்கியமான இரு பிரிவுகளாக வேலை செய்கிறது.", "இந்த இரண்டை சரியாகப் புரிந்து கொண்டால் தான் உபரி மதிப்புக் கோட்பாட்டை தெளிவாகப் புரிந்து கொள்ள முடியும்.", "மூலதனத்தை மார்க்ஸ் மாறா மூலதனம் மாறும் மூலதனம் என்று பிரிக்கிறார்.", "தொழிற்சாலை அமைக்கத் திட்டமிட்ட முதலாளி பல்வேறு செலவுகளைச் செய்கிறார்.", "தொழிற்சாலைக்குத் தேவைப்படும் இடம் கச்சாப் பொருள் இயந்திரம் கருவிகள் போன்றவற்றை வாங்குகிறார்.", "இதற்கு வாங்கும் மூலதனத்திற்குப் பெயர் மாறா மூலதம்.", "தொழிலாளியின் உழைப்பு சக்திக்குக் கூலியாகக் கொடுக்கும் மூலதனத்திற்கு மாறும் மூலதனம் என்று பெயர்.", "மாறா மூலதனத்தினால் வாங்கியவைகளைக் கொண்டு உற்பத்தியில் ஈடுபடும் போது அதில் காணப்பட்ட மதிப்பு புதிய சரக்குக்கு பகுதிப் பகுதியாக சிறிது சிறிதாக மாறுகிறது அதாவது இடம் பெயர்கிறது.", "அவ்வாறு மாறும் போது எந்தப் புதிய மதிப்பையும் அது படைக்கவில்லை.", "இங்கிருந்த பழைய மதிப்பு புதிய சரக்கில் இடம்பெயர்ந்துள்ளது.", "அதனால் தான் மாறா மூலதனத்தை பூஜ்யம் என்று மார்க்ஸ் கூறுயுள்ளார்.", "ஆனால் மாறும் மூலதனம் என்று கூறப்படுகிற மூலதனத்தினால் வாங்கப்பட்ட உழைப்பு சக்தி என்பது தனது மதிப்பை புதிய சரக்கில் மாற்றப்படும் போது கூடுதலாக புதிதான மதிப்பையும் சேர்த்துப்படைக்கிறது.", "முதலாளி தொழிலாளியின் உழைப்பு சக்தியை பெற்று அதன் மதிப்பை சம்பளமாகக் கொடுத்துவிடுகிறார்.", "பொருளை வாங்குவோர் அதனைப் பயன்படுத்திக் கொள்ளும் முழு உரிமையும் பெற்றவர் ஆவார்.", "அது போலவே தொழிலாளியின் உழைப்பு சக்தி என்கிற சரக்கை விலை கொடுத்து முதலாளி வாங்குகிறார்.", "இதனை வாங்கிய முதலாளி தொழிலாளியை நாள் முழுதும் வேலை வாங்கும் உரிமை பெற்றவராகிறார்.", "தொழிலாளியின் உழைப்பு சக்தியை வாங்கிய முதலாளி ஒரு நாளைக்கு தொழிலாளியை ஒன்பது மணி நேரம் வேலை வாங்குகிறார்.", "அதில் தொழிலாளி தமக்குக் கூலியாகக் கொடுக்கப்பட்டதற்கு ஈடான மதிப்பை ஒரு மணி நேரத்தில் படைத்துவிடுகிறார்.", "தொழிலாளியின் பிழைப்பும் அவனது குடும்பத்தின் வாழ்வும் தொழிலாளி வர்க்க மறுவுற்பத்திக்கும் சரிக்கட்டும் விதமாக இது கணக்கிடப்படுகிறது.", "இது ஊருக்கும் ஊரும் நாட்டுக்கு நாடும் வேறுபடும்.", "சம மதிப்புக்கு சம மதிப்பு தான் பரிமாறப்படுவது வழக்கம் என்றாலும் முதலாளித்துவ கூலி அமைப்பு முறையினால் தொழிலாளி நாள் முழுதும் முதலாளிக்கு உழைப்பதற்காக நிர்பந்திக்கப்படுகிறார்.", "சூழ்நிலையின் காரணமாகத் தொழிலாளியும் வேறுவழியின்றி இதற்குச் சம்மதிக்கிறார்.", "தொழிலாளி தன் உழைப்பு சக்திக்கு ஈடான ஒரு மணி நேரத்துக்கு மேலாக எட்டு மணி நேரம் உழைக்க வேண்டி வருகிறது.", "இதனைக் கூடுதல் உழைப்பு மணி நேரம் என்று மார்க்ஸ் கூறுகிறார்.", "கூடுதலாக உழைக்கிற உபரி உழைப்பு உபரி மதிப்பாக உபரி உற்பத்திப் பொருளாகப் பரிணமிக்கிறது.", "இந்த உபரி நேரத்திற்கு என்று முதலாளி தொழிலாளிக்கு எதையும் கொடுப்பதில்லை.", "உபரி மதிப்பில் இருந்தே முதலாளிக்கு மூலதனம் பெருகுகிறது.", "உபரி மதிப்பை முதலாளி எதிர்பார்ப்பதும் மூலதனம் திரட்டுவதற்கே ஆகும்.", "கூலி அமைப்பு முறை இருக்கும்வரை இந்தச் சிக்கலுக்குத் தீர்வு கிடைக்காது.", "கூலி உயர்வுக்கான போராட்டமானது தற்காலிகத் தீர்வே ஆகும்.", "இதற்கு நிரத்திரத் தீர்வு கூலி அமைப்பு முறையின் ஒழிப்பில் தான் அடங்கி இருக்கிறது.", "கூலி உயர்வுக்கான போராட்டத்தை கூலி அமைப்பு முறை ஒழிப்பதற்கான போராட்டமாக வர்க்கப் போராட்டமாக மாற்ற வேண்டும்.", "இதுவே தொழிலாளர்களின் அரசியலாகும்.", "இது உழைப்பாளிகளின் மனதை மட்டும் சார்ந்த விருப்பம் அல்ல முதலாளித்துவ உற்பத்தி முறையில் காணப்படும் உள்முரண்பாடுகளே காரணமாகும்.", "உள்முரண்பாடுகள் முற்றுகிற போது அதற்குத் தீர்வாக முதலாளித்துவம் தூக்கி எறியப்படுகிறது.", "மார்க்சிய வரலாற்றியல் பொருள்முதல்வாதமும் மார்க்சிய அரசியல் பொருளாதாரமும் இதனையே கூறுகிறது.", "மார்க்சிய அரசியல் பொருளாதாரம் ஒரு குறிப்பிட்ட உற்பத்தி முறையின் தோற்றம் வளர்ச்சி நலிவு பற்றி விளக்குகிறது.", "முதலாளித்துவத்தின் தோற்றத்தைப் பற்றி ஓரளவுக்குப் பார்த்தோம் அதே போல அதன் அழிவு பற்றிப் பார்ப்போம்.", "சரக்கு உற்பத்தியை அதிகரிப்பதிலும் உபரி மதிப்பை பெருக்குவதிலும் மூலதனம் திரட்டுவதிலும் பல்வேறு முதலாளிகளிடையே போட்டி நிலவுகிறது.", "இந்தப் போட்டியினால் உற்பத்தி சக்திகள் நவீனமாகிக் கொண்டே செல்கிறது.", "முதலாளித்துவச் சமூகத்தில் உற்பத்திச் சாதனங்களின் அதி நவீன வளர்ச்சியின் அதீதத் தன்மையை நாம் பார்த்துக் கொண்டு தான் இருக்கிறோம்.", "அடுத்து உபரி மதிப்பின் இரண்டு வகைகளைப் பார்ப்போம்.", "உபரி மதிப்பில் இரண்டு தன்மைகள் காணப்படுகிறன ஒன்று அறுதி உபரி மதிப்பு மற்றொன்று ஒப்பீட்டு உபரி மதிப்பு .", "நாம் இதுவரை பார்த்தது அறுதி உபரி மதிப்பு.", "தொழிலாளியின் உழைப்பு நேரத்தைக் கூட்டுவதின் மூலம் கிட்டுவது அறுதி உபரி மதிப்பு.", "உழைப்பாளியின் நாள் ஒன்றுக்கான ஒன்பது மணி நேர உழைப்பை 10 மணி நேரமாகவோ 12 மணி நேரமாகவோ நீட்டிப்பதால் கிடைப்பது அறுதி உபரி மதிப்பு ஆகும்.", "தொழிலாளியின் அவசியமான உழைப்பு நேரத்தைக் குறைப்பதின் மூலம் கிடைப்பது ஒப்பீட்டு உபரி மதிப்பு.", "அவசியமான உழைப்பு நேரத்தை பல வழிகளில் குறைக்கலாம் முக்கியமாக நவீன இயந்திரங்களை மற்ற முதலாளிகளுக்கு முன்பாகப் பயன்படுத்துவதின் மூலம் அவசியமான உழைப்பு நேரம் குறைக்கப்படுகிறது.", "நவீன இயந்திரங்களை முதலில் பயன்படுத்துவதால் இந்தக் குறிப்பிட்ட முதலாளிக்கு கிடைக்கும் உபரி மதிப்பு ஒப்பீட்டு உபரி மதிப்பு ஆகும்.", "அதாவது பிற முதலாளிகளுடன் ஒப்பிடும் போது இவருக்குக் கூடுதல் உபரி மதிப்பு கிடைப்பதால் இதற்கு ஒப்பீட்டு உபரி மதிப்பு என்று பெயர்.", "அது எப்படி என்றால் நவீன இயந்திரத்தைப் பயன்படுத்துகிற முதலாளி மற்ற முதலாளிகளைவிட அதிக சரக்கை உற்பத்தி செய்கிறார்.", "இந்த சரக்கு சமூக வழியில் அவசியமான உழைப்பு நேரத்தால் மதிப்பிடப்படுகிறது.", "இந்த நவீன இயந்திரத்தைப் பயன்படுத்திய உற்பத்தியாளரின் சரக்கு குறைந்த செலவில் உற்பத்தி செய்யப்பட்டுள்ளது.", "ஆனால் இந்த சரக்கு சமூக வழியில் அவசியமான உற்பத்தி நேரத்தால் கணக்கிடும் போது கூடுதல் பணம் கிடைக்கிறது.", "இந்த கூடுதல் பணமே ஒப்பீட்டு உபரி மதிப்பு.", "மற்ற உற்பத்தியாளருடன் ஒப்பிடும்போது இந்த நவீன இயந்திரத்தைப் பயன்படுத்திய முதலாளிக்குக் கிடைப்பதினால் இதற்கு ஒப்பீட்டு உபரி மதிப்பு என்று கூறப்படுகிறது.", "இதன் மூலம் அதாவது புதுப்புது உற்பத்திச் சக்திகளைப் பெருக்குவதின் மூலம் முதலாளித்துவத்தின் வளர்ச்சி ஏற்படுகிறது என்பது மட்டுமல்ல அதன் வீழ்ச்சிக்கும் அதுவே காரணமாகிறது.", "அது எப்படி என்று பார்ப்போம்.", "முதலாளித்துவ வர்க்கத்தால் ஓயாது ஒழியாது உற்பத்திக் கருவிகளிலும் இதன் மூலம் உற்பத்தி உறவுகளிலும் இவற்றுடன் கூடவே சமூக உறவுகள் அனைத்திலும் புரட்சிகர மாற்றங்களை ஏற்படுத்தாமல் வாழ முடியாது என்று கம்யூனிஸ்ட் கட்சி அறிக்கை கூறுகிறது.", "இது முதலாளித்துவத் தொடக்கக் காலத்திற்கு மட்டுமல்லாது ஏகாதிபத்தியம்உலகமயமாதல்நிதிமூலதனக் கட்டத்துக்கும் பொருத்தமாக இருக்கிறது.", "முதலாளிகளுக்கு இடையேயான போட்டி உற்பத்திச் சாதனங்களின் வளர்ச்சியும் அதனால் மிகை உற்பத்தியும் ஏற்படுகிறது.", "இந்த மிகை உற்பத்தியால் சந்தைகளில் சரக்குகள் விற்காமல் தேங்கிவிடுகிறது.", "அப்போது பொருளாதார நெருக்கடி ஏற்படுகிறது.", "இந்தப் பொருளாதார நெருக்கடியின் போது சரக்கு உற்பத்தி தடைப்பட்டுப் போகிறது.", "தொழிலாளியின் வேலை நிறுத்தப்படுகிறது.", "பொருளாதார நெருக்கடியில் தொழிலாளர்களே மிகவும் அதிகம் பாதிக்கப்படுகிறார்கள் இந்த வளர்ச்சி அடைந்த உற்பத்தி சக்திகளை தொடர்ந்து நிர்வகிப்பதற்கு முதலாளித்தும் சக்தி அற்றுப் போனது.", "முதலாளித்துவ வர்க்கம் தனது சொந்தப் பொருளுற்பத்தி சக்திகளை நிர்வகிப்பதற்கான திறனை இழந்துவிட்டது.", "முதலாளித்துவ வர்க்கம் வளர்ச்சி அடைந்த உற்பத்தி சக்திகளை நெறியாண்மை செய்ய முடியாமல் திணருவதையே இத்தகைய நெருக்கடிகள் காட்டுகிறது.", "பொருளுற்பத்தி முறை பரிவர்த்தனை முறையை எதிர்த்துக் கலகம் செய்கிறது.", "உற்பத்தி உறவுகளில் ஏற்படுகிற கலகம் சமூகம் முழுவதிலும் பிரதிபலிக்கிறது.", "சமூகம் கொந்தளிக்கிறது.", "சமூகம் புரட்சிக்குத் தயாராகிறது.", "முதலாளித்துவ உற்பத்தி முறைக்கு இந்த உற்பத்தி உறவுகள் பழைமைபட்டுப் பொருந்தாமல் போனதால் கம்யூனிஸ்ட் கட்சியின் தலைமையில் உழைக்கும் மக்களால் தூக்கி எறியப்படுகிறது.", "முதலாளித்துவத்துக்குச் சாவு மணி அடிக்கப்படுகிறது.", "உடைமைப் பறித்தோரின் உடமை பறிக்கப்படுகிறது.", "முதலாளித்துவம் தானே வளர்த்த உற்பத்தி சக்திகளை நெறியாண்மை செய்ய முடியாமல் அழிந்து போகிறது.", "முதலாளித்துவத்தின் கைகளில் இருந்து நழுவி கொண்டிருக்கும் சமூகமயமான உற்பத்திச் சாதனங்களை சமூகப் புரட்சியின் மூலம் தொழிலாளி வர்க்கம் பொதுச் சொத்தாக்குகிறது.", "தொழிலாளர்களின் ஆட்சியின் மூலம.", "கூலி அமைப்பு முறை என்கிற சுரண்டலின் ஆதிக்கம் படிப்படியாக முடிவுக்கு வருகிறது.", "உபரி மதிப்பு என்கிற மார்க்சின் கோட்பாடு கூலி அமைப்பு முறை என்கிற சுரண்டல் அமைப்பை ஒழிப்பது வரை செல்கிறது.", "உபரி மதிப்பை அறிந்து கொள்வோம் கூலி அமைப்பு முறையை தூக்கி எறிவோம்.", "மார்க்சியம் சிறிய அறிமுகம் அனைத்து வகுப்புகளும் .. 2242 23 2021 5 அரசியல் பொருளாதாரம் ஓரு சிறிய அறிமுகம் செங்கொடி மையம் என்கிற வாசகர் வட்டத்தில் எடுக்கப்பட்ட 40 வது வார வகுப்பு 23102021 மார்க்சியத்தை சுருக்கமாக அறிமுகப் படுத்தும் விதமாக எட்டு தொடர் வகுப்பு எடுப்பதாக கூறியிருந்தோம்.", "தத்துவம் பற்றிய நான்கு வகுப்பு முடிந்துவிட்டது.", "இது ஐந்தாவது வகுப்பு.", "இன்றைய தலைப்பு அரசியல் பொருளாதாரம்.", "அரசியல் பொருளாதாரம் என்பது உற்பத்தி பரிவர்த்தனை நுகர்வு வினியோகம் ஆகிய செயல்களின் போது மக்களுக்கு இடையே தோன்றுகிற சமூக உறவுகளை ஆராய்கிறது.", "உற்பத்தி பரிவர்த்தனை நுகர்வு வினியோகம் ஆகியவை திட்டவட்டமான பொருளாதார விதிகளுக்கு உட்பட்டவையாக இருக்கிறது.", "இந்த விதி மனிதனை சாராது புறநிலையில் இருக்கின்றன.", "இந்த புறநிலை விதியை ஆராய்வதே அரசியல் பொருளாதாரத்தின் நோக்கமாகும்.", "ஒரு குறிப்பிட்ட சமூகத்தில் உள்ள உற்பத்தி முறையின் தோற்றம் வளர்ச்சி நலிவு ஆகியவற்றை ஆராய்வதே அரசியல் பொருளாதார போதனையின் உள்ளடக்கம்.", "உற்பத்தி சக்திகள் உற்பத்தி உறவுகள் ஆகிய இரண்டும் சேர்ந்ததே உற்பத்தி முறை.", "உழைப்பு உழைப்புக் குறிப்பொருள் உழைப்புக் கருவிகள் ஆகியவைகளை உழைப்புச் சக்திகள் என்று அழைக்கப்படுகிறது.", "கச்சாப் பொருளைக் கொண்டு மனிதனுக்கு தேவைப்படுகிறவற்றை உற்பத்தி செய்வது உழைப்பு.", "உழைப்பை செலுத்துகிற கச்சாப்பொருள் போன்றவை உழைப்பின் குறிப்பொருள்.", "உழைப்பின் போது கச்சாப் பொருளின் மீது செலுத்துகிற கருவிகள் அனைத்தும் உழைப்புக் கருவிகள்.", "உற்பத்தி நிகழ்வின் போது ஏற்படுகிற பொருளாதார உறவுகள் உற்பத்தி உறவுகள் ஆகும்.", "உற்பத்திக் கருவிகளின் மீதான உடைமையே உற்பத்தி உறவை நிர்ணயிக்கிறது.", "இந்த உடைமை சமூக உற்பத்தியின் வினியோக உறவுகளை மட்டுமில்லாது சமூகத்தில் வர்க்கங்களையும் சமூக குழுக்களின் நிலைமையை நிர்ணயிக்கிறது.", "சமூக வளர்ச்சியினுடைய ஒரு குறிப்பிட்ட கட்டத்தை உற்பத்தி முறை என்று அழைக்கப்படுகிறது.", "இதுவரை உலகம் ஐந்து உற்பத்தி முறைகளைக் கண்டுள்ளது.", "1.ஆதிகம்யூனிச சமூக உற்பத்தி முறை 2.அடிமை சமூக உற்பத்தி முறை 3.நிலப்பிரபுத்துவச் சமூக உற்பத்தி முறை 4.முதலாளித்துவ உற்பத்தி முறை 5.சோஷலிச சமூக உற்பத்தி முறை.", "மார்க்ஸ் மூலதனம் நூலில் முதலாளித்துவத்தின் தோற்றம் வளர்ச்சி மறைவு ஆகியவற்றை ஆராய்ந்து நிறுவியுள்ளார்.", "புறநிலை விதிகளின் படியே அரசியல் பொருளாதாரம் செயல்படுகிறது.", "அந்த அரசியல் பொருளாதார விதியின் அடிப்படையில்தான் முதலாளித்துவத்தில் காணப்படும் உள்முரண்பாடுகள் அதனால் தீர்க்கப்பட முடியாமல் சமூகப் புரட்சியின் மூலம் பழைய உற்பத்தி முறை தூக்கி எறியப்பட்டு புதிய உற்பத்தி முறை அமைக்கப்படுகிறது.", "முதலாளித்துவ உற்பத்தி முறை வீழ்ச்சி அடையும் என்பது அரசியல் பொருளாதார வளர்ச்சியின் விதியின் அடிப்படையில்தான் கூறப்படுகிறது.", "கம்யூனிஸ்ட்டாக இருக்கும் சிலருக்கு புறநிலை விதி என்று கூறினால் ஒவ்வாமை ஏற்படுகிறது.", "இப்படி ஒவ்வாமை உடையவர்களால் முதலாளித்துவ உற்பத்தி முறை தூக்கி எறியப்படும் என்பதை எவ்வாறு புரிந்து கொண்டிருப்பர்.", "முதலாளித்துவம் தூக்கி எறியப்படுவது என்ற கூற்று எவரது விருப்பத்தின் அடிப்படையில் தோன்றியது அல்ல.", "அது முதலாளித்துவ உற்பத்தி முறையின் உள்முரண்பாடுகளின் விடுதலையாக தீர்வாக ஏற்படுகிறது.", "அரசியல் பொருளாதாரமும் வர்க்க சார்பானதே மார்க்சிய அரசியல் பொருளாதாரம் விளக்குகிற முதலாளித்துவத்தின் தோற்றம் வளர்ச்சி வீழ்ச்சி என்பதை எந்த முதலாளியும் ஏற்றுக் கொள்ள மாட்டான் எந்த முதலாளித்துவ அரசியல் பொருளாதார அறிஞரும் ஏற்றுக் கொள்ள மாட்டான்.", "மார்க்சின் அரசியல் பொருளாதாரத்தை படித்துப் புரிந்து கொள்ள வேண்டுமானால் படிப்பவர் உழைக்கும் வர்க்க சார்பானவராக இருக்க வேண்டும்.", "அப்படி இல்லாதவரால் உபரி மதிப்பு போன்ற மார்க்சின் கோட்பாட்டை ஏற்றுக் கொள்ள முடியாது.", "அவர் லாபம் என்கிற கண்ணோட்டத்திலேயே முடங்கி கிடப்பர்.", "அரசியல் பொருளாதாரம் என்பது வர்க்க சார்பானது கட்சி சார்பானது என்பதை முதலில் நன்றாகப் புரிந்து கொள்ள வேண்டும்.", "ஒர் உற்பத்தி முறையின் தோற்றம் வளர்ச்சி மறைவு ஆகியவற்றை ஆராய்வது அரசியல் பொருளாதாரம் என்று பார்த்தோம்.", "முதலாளித்துவ உற்பத்தி முறையின் தோற்றம் வளர்ச்சி மறைவு பற்றி மார்க்ஸ் எவ்வாறு விளக்கியுள்ளார் என்பதை எட்டு தலைப்புகளில் சுருக்கமாகப் பார்க்கலாம்.", "1 பணமும் மூலதனமும் 2 சரக்கு உற்பத்தி 3 சரக்கின் இரு காரணிகள் 4 உழைப்பின் இரட்டைத் தன்மை 5 மாறும் மூலதனமும் மாறா மூலதனமும் 6 உபரி மதிப்பு 7 அறுதி உபரி மதிப்பும் ஒப்பீட்டு உபரி மதிப்பும் 8 பொருளாதார நெருக்கடியும் சமூக மாற்றமும் மிகமிக சுருக்கமாகத்தான் இவைகளைப் பார்க்கப் போகிறோம்.", "1 பணமும் மூலதனமும் நிலப்பிரபுத்துவத்தின் வீழ்ச்சியில் இருந்தே முதலாளித்துவம் தோன்றியது.", "முதலாளித்துவம் தோன்றிவதற்கு இரண்டு முன்நிபந்தனைகள் உள்ளன.", "சிலரது கைகளில் பணம் குவிந்துகிடத்தல் மற்றொரு பக்கம் உழைப்புச் சாதனங்களில் இருந்து விலக்கப்பட்டு கிராமத்தில் இருந்து நகரத்தை நோக்கி துரத்தப்பட்ட தொழிலாளி இருத்தல்.", "இந்த இரண்டும் இல்லாமல் முதலாளித்துவ உற்பத்தி முறை செயல்பட முடியாது.", "இந்த இரண்டும் வளர்ச்சி அடைந்த நிலப்பிரபுத்துவத்தில் காணப்பட்டது.", "வளர்ச்சி அடைந்த நிலப்பிரபுத்துவத்தில் வணிகத்தின் மூலம் பெரும் லாபம் அடைந்தவர்களிடம் சேர்ந்த பணம் வணிக மூலதனமாக மாறியது.", "இந்த வணிக மூலதனம் தொழில் மூலதனமாக மாற்றம் பெற்றது வணிகர்கள் தொழில் முதலாளிகளாக மாறினர்.", "நிலப்பிரபுத்துவத்தால் ஓட்டாண்டியாக்கப்பட்ட உழைக்கும் விவசாயிகள் வேறு தொழில் செய்து பிழைப்பதற்கு நகர் புறத்தை நோக்கி படை எடுத்தனர்.", "இதுவே முதலாளித்துவம் தோன்றுவதற்கான காரணங்களாகும்.", "இந்த நிலைமைகள் இன்னொரு முக்கியமானதையும் சுட்டிக்காட்டுகிறது.", "அது என்னவென்றால் சரக்கு உற்பத்தியின் வளர்ச்சி நிலை.", "வளர்ச்சி அடைந்த சரக்கு உற்பத்தி தோன்றுவதற்கு சமூக உழைப்புப் பிரிவினை அவசியமான தேவையாகும்.", "இந்த வளர்ச்சி அடைந்த சூழ்நிலைமையில்தான் பணம் மூலதனமாக மாறுகிறது.", "தொழிலாளி பாட்டாளி ஆகியார்.", "தொழிலாளி பல காலமாக சமூகத்தில் இருக்கின்றார்.", "பாட்டாளி ஆலைத் தொழில் தோன்றிய போதே உருவாகிறார்.", "இந்த ஆலைத் தொழிலாளியின் உழைப்பு ஒரு சரக்காக மாறுகிறது.", "தனது உழைப்புச் சக்தியை சரக்காக விற்கும் இந்தத் தொழிலாளியே பாட்டாளி ஆகும்.", "இதை பின்னால் பார்க்கலாம்.", "முதலாளித்துவத்துக்கு முன்புவரை சரக்கு சுற்றோட்டம் எளிய வடிவில் நடைபெற்றது.", "சரக்கை விற்று பணமும் இந்தப் பணத்தின் மூலம் சரக்கும் என்கிற வழியில் சுற்றோட்டம் நிகழ்ந்தது.", "இதனை சபச என்று சூத்திரமாகக் கூறலாம்.", "அதாவது கையில் உள்ள சரக்கை விற்று பணம் பெற்று இந்தப் பணத்தால் தேவைப்படுகிற சரக்கு வாங்குவது என்பது எளிமையான சரக்கு சுற்றோட்டம்.", "ஆனால் வளர்ச்சி அடைந்த சரக்கு சுற்றோட்டமான முதலாளித்துவத்தில் பணத்தைக் கொண்டு சரக்கு உற்பத்தியும் அந்தச் சரக்கை விற்பதினால் கூடுதல் பணமும் கிடைக்கிறது.", "முதலாளித்துவத்தில் பசப என்கிற சூத்திரத்தின்படி சரக்கு சுற்றோட்டம் நடைபெறுகிறது.", "இங்கே சரக்கு விற்பனைக்காக உற்பத்தி செய்யப்படுகிறது.", "தன்னிடம் உள்ள பணத்தைக் கொண்டு சரக்கை உற்பத்தி செய்யப்பட்டு அந்த விளைபொருட்கள் விற்பதின் மூலம் கூடுதல் பணம் முதலாளிக்குக் கிடைக்கிறது.", "இந்தக் கூடுதல் பணம் எங்கிருந்து வந்தது என்பதில் தான் முதலாளித்துவத்தின் சுரண்டல் அடங்கியிருக்கிறது.", "இந்த முதலாளித்துவ சுரண்டலை அம்பலப்படுத்த மார்க்ஸ் தமது ஆய்வை சரக்கில் இருந்து தொடங்கினார்.", "நாமும் சரக்கில் இருந்தே பார்ப்போம்.", "2 சரக்கு உற்பத்தி பழங்குடி அமைப்பு சிதைவுறும் போது சரக்கு உற்பத்தி தொடங்கியது.", "விலங்குகளை வளர்த்தல் பயிர் தொழில் செய்தல் ஆகிய இரண்டும் முதலாவது உழைப்புப் பிரிவினை ஆகும்.", "இந்த உழைப்புப் பிரிவினை பழங்குடி சிதைவின் போது ஏற்பட்டது.", "முதலாளித்துவ சமூகம் தோன்றும்வரை உபரிகளைத்தான் பரிவர்த்தனை செய்யப்பட்டது.", "அந்தப் பணத்தைக் கொண்டு தனக்குத் தேவையானது வாங்கப்பட்டது.", "சரக்கு விற்கப்பட்டு கிடைக்கிற பணத்தைக் கொண்டு தனக்குத் தேவையான சரக்கு வாங்கப்பட்டது.", "இதற்கான சூத்திரம் சபச சரக்கு பணம் சரக்கு.", "இதை நாம் முன்பே பார்த்தோம்.", "முதலாளித்துவ உற்பத்தியில் சரக்கு விற்பதற்காகவே உற்பத்தி செய்யப்படுகிறது.", "பணத்தைக் கொண்டு சரக்கு உற்பத்தி செய்யப்படுகிறது உற்பத்தி செய்யப்பட்ட சரக்கு விற்கப்பட்டு பணமாக பெறப்படுகிறது அதுவும் செலவழிக்கப்பட்ட பணத்துக்கு கூடுதலாக பணம் கிடைத்துள்ளது.", "இதற்கான சூத்திரம் பசப பணம் சரக்கு பணம்.", "இதையும் நாம் முன்பே பார்த்தோம்.", "முதலாளித்துவ சமூகத்தில் சரக்கு ஆதிக்கம் செலுத்துகிறது.", "இச் சமூகத்தில் மனிதனது உழைப்பு உழைப்பு சக்தியாக ஒரு சரக்காக உருவாகிறது.", "இதுவரை உற்பத்தி உறவுகள் மனிதர்களுக்கு இடையேயான உறவாக இருந்தது.", "முதலாளித்துவத்தில் உற்பத்தி உறவுகள் சரக்குகளுக்கு இடையேயான உறவுகளாக காட்சித்தருகிறது.", "பழைய எளிய சரக்கு உற்பத்திக்கும் முதலாளித்துவ சரக்கு உற்பத்திக்கும் வேறுபாடு இருக்கிறது.", "எளிய சரக்கு உற்பத்தியில் சிறு விவசாயிகள் கைவினைஞர்கள் ஈடுபட்டனர்.", "எளிய சரக்கு உற்பத்தியில் தனி மனித உழைப்பு ஆதாரமாக கொண்டிருந்தது.", "தாமே உழைப்பர் அல்லது குடும்ப உறுப்பினர்களை சேர்த்து உழைப்பர் அல்லது காசு கொடுத்து உழைப்பதற்கு சில ஆட்களை வேலைக்கு சேர்ப்பர்.", "முதலாளித்துவத்துக்கு முன்பான சரக்கு உற்பத்தி பிறர் உழைப்பை சுரண்டாமல் நிகழ்ந்தது.", "எளிய சரக்கு உற்பத்தி முறையில் சிலவற்றில்தான் சமூக உழைப்புப் பிரிவினை உருவாகியிருந்தது.", "முதலாளித்துவ சரக்கு உற்பத்தி முறையில் அனைத்தும் படிப்படியாக சமூக உழைப்புப் பிரிவினையாக மாறுகிறது.", "மேலும் உடைமையாளரின் உழைப்பில் உற்பத்தி நிகழவில்லை.", "உழைப்பை செலுத்துவதற்கு என்றே பாட்டாளிகள் தொழிற்சாலையில் அமர்த்தப்படுகின்றார்.", "பாட்டாளியின் உழைப்புச் சக்தியை மூலதனத்தை வைத்திருக்கும் முதலாளி விலைக்கு வாங்கிறார்.", "விலைக்கு வாங்கிய உழைப்பே இயந்திரங்களை இயக்கி புதிய சரக்கை உற்பத்தி செய்கிறார்.", "3 சரக்கின் இரு காரணிகள் முதலாளித்துவ சமூகத்தில் உற்பத்தியானது வளர்ச்சி அடைந்த சரக்கு உற்பத்தியாக இருக்கிறது.", "இந்த வளர்ச்சி அடைந்த உற்பத்தியில் விளையும் சரக்கு இரண்டு காரணிகளைக் கொண்டுள்ளது.", "ஒன்று பயன்மதிப்பு மற்றொன்று பரிவர்த்தனை மதிப்பு .", "சரக்கு என்பது எதாவது மனிதத் தேவைகளை நிறைவு செய்ய வேண்டும்.", "கேளிக்கையும் ஒரு சரக்காகவே மார்க்ஸ் பார்க்கிறார்.", "இன்றைய நிலையில் சேவையையும் நாம் சரக்காகக் கொள்ளலாம்.", "மனிதனின் தேவையை நிறைவு செய்யும் அந்தப் பொருளின் பயன்பாடே பயன்மதிப்பு எனப்படுகிறது.", "அரிசி கோதுமை பால் இறைச்சி போன்றவை மனிதர்களது உணவுத் தேவையை நிறைவு செய்கிறது.", "சட்டை புடவை வேட்டி போன்றவை மனிதர்களது உடுக்கும் தேவையை நிறைவு செய்கிறது.", "வீடு அடுக்கு மாடி குடியிருப்பு போன்றவை குடியிருப்பு தேவையை நிறைவு செய்கிறது.", "இவ்வாறு மனிதர்களுடைய தேவைகளை நிறைவு செய்வது பயன்மதிப்பாகும்.", "சரக்கில் மற்றொரு மதிப்பும் இருக்கிறது.", "அது பரிவர்த்தனை மதிப்பு.", "முதலாளித்துவ சமூகத்தில் சரக்கு பரிவர்த்தனைக்காகவே உற்பத்தி செய்யப்படுகிறது.", "உற்பத்தி செய்யப்பட்ட சரக்கு பயன்மதிப்பு பரிவர்த்தனை மதிப்பு என்கிற இரண்டு தன்மைகளைக் கொண்டுள்ளது.", "இந்த இரண்டில் ஒன்றை மட்டும் கொண்டிருப்பது சரக்கு ஆகாது.", "ஒரு பயன்மதிப்பு மற்றொரு பயன்மதிப்புக்கு குறிப்பிட்ட அளவில் மாற்றிக் கொள்ளப்படுகிறது.", "அவ்வாறு மாற்றிக் கொள்ளும் தன்மையே அச் சரக்கின் பரிவர்த்தனை மதிப்பு ஆகும்.", "பத்து கிலோ அரிசிக்கு ஒரு சட்டை பரிமாற்றப்படுகிறது.", "ஒரு சட்டை நூறு முட்டைகளுக்கு பரிமாற்றப்படுகிறது.", "ஒரு கிலோ அரிசியின் விலை 50 ரூபாய்.", "பத்து கிலோ அரிசியின் விலை 500 ரூபாய்.", "500 ரூபாய்க்கு உரிய அரிசி 500 ரூபாய்க்கு உரிய ஒரு சட்டைக்கு பரிமாற்றப்படுகிறது.", "ஒரு முட்டையின் விலை 5 ரூபாய்.", "நூறு முட்டைகளின் விலை 500 ரூபாய்.", "500 ரூபாய் மதிப்புள்ள நூறு முட்டைகளுக்கு 500 மதிப்புள்ள ஒரு சாட்டை அல்லது 500 மதிப்புள்ள பத்து கிலோ அரிசிக்கு பரிமாற்றப்படுகிறது.", "பயன்மதிப்பு என்ற வகையில் அரிசியும் முட்டையும் உணவுத் தேவையை நிறைவு செய்கிறது.", "சட்டை உடுக்கும் தேவையை நிறைவு செய்கிறது.. இந்த பயன்மதிப்புகளைக் கொண்டு பரிமாற்றம் என்கிற பரிவர்த்தனை நடைபெற்றிருக்க முடியாது.", "ஏன் என்றால் பயன்பாட்டை அளந்திட முடியாது.", "ஒரு சட்டை அதிக விலை உடையதாகவும் இருக்கிறது.", "சட்டையைவிட ஒரு கிலோ அரிசி விலை குறைகாவாக இருக்கிறது இண்டையும் விட ஒரு முட்டை மிகமிக விலை குறைவாக இருக்கிறது.", "இந்த அளவு விகிதங்கள் எவ்விதம் கணக்கிடப்படுகிறது.", "மேலோட்டமாகப் பார்த்தால் இது ஒரு தற்செயல் நிகழ்ச்சியாகத் தோன்றலாம்.", "தற்செயலாகத் தெரிவதில் ஒரு பொதுத் தன்மை இருக்காது.", "அப்படி என்றால் அந்த பொதுத் தன்னை எது?", "முதலாளித்துவ அரசியல் பொருளாதார அறிஞர்கள் ஒரு பொருளின் தேவைக்கும் அளிப்புக்கும் உள்ள விகிதத்தில் ஒரு சரக்கின் பரிவர்த்தனை மதிப்பு நிர்ணயிப்பதாக கூறுகின்றனர்.", "தேவையைவிட அளிப்பு அதிகமாக இருக்கும் போது பொருளின் விலை குறைகிறது.", "அளிப்பைவிட தேவை அதிகமாக இருக்கும் போது விலை அதிகரிக்கிறது என்று முதலாளித்துவ அறிஞர்கள் கூறுகின்றனர்.", "தேவையும் அளிப்பும் சமமாக இருக்கும் போது விலை எப்படி நிர்ணயிக்கப்படுகின்றன என்ற கேள்விக்கு அவர்களால் பதில் அளிக்க முடியவில்லை.", "அதே போல தங்கம் வெள்ளியை விட அதிக விலையாக இருக்கிறது.", "வெள்ளியைவிட இரும்பு ஏன் குறைந்த விலையாக இருக்கிறது என்பதை இந்த தேவைஅளிப்பு என்கிற கோட்பாட்டினால் பதில் அளிக்க முடியவில்லை.", "இந்த அறிஞர்களின் கோட்பாடு பயன்தன்மையைக் கொண்டு அளவிடப்படுகிறது.", "சரக்கின் அளவைக் கொண்டு ஒப்பிடுவதற்கு இவற்றின் பயன்பாட்டைத் தவிர்த்து ஏதோ ஒன்று பொதுவாக உள்ளது.", "பல சரக்குகளின் பயன்பாடு எவ்வளவு வேறுபாட்டாலும் அனைத்தையும் ஒன்றிணைக்கும் ஒரு பொதுத் தன்மை இருந்தால் மட்டுமே அதனைக் கொண்டு அளவிடப்பட முடியும்.", "அந்தப் பொதுத் தன்மை மனித உழைப்பாகும்.", "உழைப்பின் அளவைக் கொண்டே சரக்கு அளவிடப்படுகிறது.", "பத்து கிலோ அரிசி ஒரு சட்டை நூறு முட்டைகள் ஆகியவற்றை சமப்படுத்துவது அதில் உள்ள உழைப்பின் அளவே ஆகும்.", "ஒரு சரக்கில் செலுத்தப்பட்ட உழைப்பின் நேரத்தைக் கொண்டே உழைப்பு அளவிடப்படுகிறது.", "ஒரு குறிப்பிட்ட சரக்கை வெவ்வேறு உற்பத்தியாளர்கள் வெவ்வேறு அளவில் உழைப்பை செலுத்தியிருப்பர்.", "உழைப்பாளர்களின் தொழில் திறம் வேறுபாட்டாலும் பயன்படுத்துகிற தொழில்நுட்பம் இயந்திரம் ஆகியவற்றினாலும் உழைப்பினுடைய பலனின் அளவு வேறுபடும்.", "தொழிலாளர்களின் குறைந்த திறன் மற்றும் பின்தங்கிய இயந்திரங்களைக் கொண்டு உற்பத்தி செய்யும் உற்பத்தியாளரின் பொருட்கள் அதிக நேரத்தை எடுத்துக் கொள்ளும்.", "அதிக திறன் கொண்ட தொழிலாளர்களையும் நவீன இயந்திரங்களைக் கொண்ட உற்பத்தியாளர் குறைந்த நேரத்தில் உற்பத்தி செய்துவிடுவார்.", "இந்த நிலையில் அதிக நேரம் உழைப்பை எடுத்துக் கொண்ட உற்பத்தியாளரின் பொருட்கள் அதிக விலை பெறுமா?", "நவீன இயந்திரத்தைப் பயன்படுத்திய உற்பத்தியாளரின் பொருட்கள் விலை குறைவாக இருக்குமா?", "என்ற கேள்வி எழும்.", "உழைப்பு நேரத்தை வெறும் மணி நேரத்தைக் கொண்டு முடிவு செய்யப்படுவதில்லை.", "சாராசரி உழைப்பு நேரத்தைக் கொண்டே உழைப்பு நேரம் அளவிடப்படுகிறது.", "ஒரு சட்டை செய்ய ஒர் உற்பத்தியாளர் இரண்டு மணி நேரமும் மற்றொருவர் நான்கு மணி நேரமும் வேறொருவர் ஆறு மணி நேரமும் எடுத்துக் கொள்கின்றனர் என்றால் இதன் சராசரி வேலை நேரத்தை சமூக வழியில் அவசிய நேரமாக கணக்கிடப்படுகிறது.", "ஒரு சட்டையை செய்ய 2 மணி நேரம் 4 மணி நேரம் 6 மணி நேரம் என வேறுபடும் போது சராசரி நேரத்தை 4 மணியாக கொள்ளப்படுகிறது.", "இந்த நான்கு மணி நேர உழைப்பே சமூக வழியில் அவசியமான உழைப்பு நேரமாகும்.", "பல்வேறு உற்பத்தியாளர்கள் சட்டை செய்ய 2 4 6 மணி நேரம் என எடுத்துக் கொண்டாலும் சாராசரி நேரமான 4 மணி நேரத்தையே அளவாகக் கொள்ளப்படுகிறது.", "இரண்டாவது உற்பத்தியாளரின் சரக்கு இந்த சமூக வழியில் அவசியமான உழைப்பு நேரத்தால் விலை மாற்றம் அடைவதில்லை ஆனால் 2 மணி நேரத்தில் உற்பத்தி செய்தவர் ஒரு மடங்கு கூடுதலான பணத்தை ஈட்டுகிறார்.", "6 மணி நேரம் எடுத்துக் கொண்டவரின் சரக்கு குறையான பணத்தையே பெறுகிறது.", "அதனால் தான் முதலாளிகள் தங்களது உற்பத்திச் சக்திகளை நவீனப்படுத்திக் கொண்டே செல்கின்றனர்.", "புதிய இயந்திரத்தைப் பயன்படுத்துகிற உற்பத்தியாளர் மற்ற உற்பத்தியாளர்களைவிட கூடுதல் பணத்தை ஈட்டுகிறார்.", "முதலாளிகளுக்கு லாபமும் வேண்டும் இது போன்ற கூடுதல் பணமும் வேண்டும்.", "இந்தக் கூடுதல் பணமே முதலாளியை இயக்குகிறது.", "4 உழைப்பின் இரட்டைத் தன்மை சரக்கில் பயன்மதிப்பு பரிவர்த்தனை மதிப்பு என்கிற இரட்டைத் தன்மை இருப்பது போலவே உழைப்பிலும் இரட்டைத் தன்மை இருக்கிறது.", "ஒன்று ஸ்தூலமான உழைப்பு மற்றொன்று ஸ்தூலமற்ற உழைப்பு .", "உழைப்பை இவ்வாறு இரண்டாகப் பிரிக்கப்படுவது மார்க்சின் புதிய கண்டுபிடிப்பாகும்.", "ஒரு சரக்கு என்னவாக வடிவம் கொண்டுள்ளதோ அதற்கு செலுத்தப்பட்ட உழைப்பு ஸ்தூலமான உழைப்பு.", "அதாவது குறிப்பிட்ட நோக்கமுள்ள உழைப்பு ஸ்தூலமான உழைப்பு.", "சட்டை நெய்யப்படுகிறது அரிசி விளைவிக்கப்படுகிறது.", "சட்டை செய்தற்கு உழைத்த நெசவும் அரிசி விளைவிப்பதற்கு உழைத்த உழவும் வெவ்வேறு வகைப்பட்ட உழைப்பு.", "இருந்தாலும் இவை இரண்டும் பயன்பாடு என்கிற தன்மையைக் கொண்டுள்ளது.", "ஸ்தூல உழைப்பே பயன்மதிப்பை படைக்கிறது.", "செலவிடப்பட்ட உழைப்பின் வகையை அதாவது நெசவு உழைவு என்கிற வேறுபாட்டைக் கணக்கில் கொள்ளாமல் பொதுவான மனித உழைப்பை ஸ்தூலமற்ற உழைப்பாக கொள்ளப்படுகிறது.", "அனைத்து பயன்பாட்டு சரக்குகளிலும் இந்த உழைப்பு இறுகிப்போன ஸ்தூலமற்ற உழைப்பை மொத்தமாக ஒப்பிட்டுப் பார்க்கலாம்.", "நெசவும் உழவும் பண்பு வழியில் வேறுபட்ட உழைப்பு நடவடிக்கை என்றாலும் இந்த இரு சரக்கிலும் செலுத்தப்பட்ட நரம்பு தசை மூளை இவற்றின் திறனுடைய உழைப்பே ஸ்தூலமற்ற உழைப்பு.", "சரக்கு உற்பத்தி செய்யும் போது அதில் செலவிடப்பட்ட சக்தியே ஸ்தூலமற்ற உழைப்பு.", "அனைத்து சரக்கிலும் காணப்பாடும் பொதுவான உழைப்பே ஸ்தூலமற்ற உழைப்பு.", "இந்த ஸ்தூலமற்ற உழைப்பே சரக்கின் பரிவர்த்தனை மதிப்பைப் படைக்கிறது.", "உழைப்பு என்பது ஒரு புறம் பயன்மதிப்பை படைக்கும் ஸ்தூலமான உழைப்பாகவும் மறுபுறம் தொழிலாளியின் உழைப்பு என்ற வகையிலும் சமூகத்தின் பொதுவான ஸ்தூலமற்ற உழைப்பாகவும் இருக்கிறது.", "5 மாறும் மூலதனமும் மாறா மூலதனமும் பணத்துக்கும் மூலதனத்துக்கும் உள்ள வேறபாட்டை முன்பே பார்த்தோம்.", "பணம் தொழிலாளியை சுரண்டுவதில்லை மூலதனமே தொழிலாளியை சுரண்டுகிறது.", "மூலதனத்தை வைத்துள்ள முதலாளி புதியதாக உற்பத்தி நிகழ்த்துவதற்கு தொழில்கூடம் இயந்திரம் கருவிகள் கச்சாப் பொருட்கள் ஆகிவற்றுக்கு செலவு செய்கிறார்.", "இதற்கு செலவிடப்படும் மூலதனத்தின் பகுதிக்கு மாறா மூலதனம் என்று பெயர் ஏன் இதற்கு மாறா மூலதனம் என்று பெயரிடப்பட்டுள்ளது என்றால் இந்த மூலதனத்தைக் கொண்டு வாங்கப்படும் பொருட்கள் உற்பத்தியாகும் விளைபொருளில் எந்தப் புதிய மதிப்பும் படைக்கவில்லை.", "இயந்திரம் கருவி போன்றவற்றின் தேய்மானங்கள் புதிய பொருளுக்கு இடம் மாறுகிறது.", "அதாவது இடம் பெயர்கிறது.", "மாறா மூலதனம் மதிப்பைப் படைப்பது இல்லை என்பதனால் இதனை பூஜ்யம் என்று மார்க்ஸ் கூறியுள்ளார்.", "இந்தக் கூற்று முதல் பார்வைக்கு விசித்திரமாகத் தெரியலாம்.", "உண்மையில் லாபத்தைக் கணக்கிடும் போது கச்சாப் பொருளுக்கு செலவிடப்பட்டதை கழிக்கவே செய்கின்றனர்.", "இதில் ஆச்சரியப்படுவதற்கு ஒன்றும் இல்லை.", "தொழிற்சாலை இயந்திரம் கச்சாப் பொருள் போன்றவற்றை வைத்துள்ள முதலாளி இதனை இயக்குவதற்கு தொழிலாளியை வேலைக்கு அமர்த்துகிறார்.", "தொழிலாளி செய்யும் உழைப்புக்கு கூலி கொடுக்கிறார்.", "கூலியாகக் கொடுக்கும் மூலதனத்தின் பகுதிக்கு மாறும் மூலதனம் என்று பெயர்.", "இந்த மூலதனத்தை ஏன் மாறும் மூலதனம் என்று கூறப்படுகிறது என்றால் கூலியாக கொடுக்கப்பட்ட இந்த மூலதனமே உற்பத்தி செய்யப்பட்ட பொருளில் புதிய மதிப்பை ஏற்றுகிறது.", "உழைப்பு சக்திக்குச் செலவிடப்பட்ட மூலதனம் கூடுதல் மதிப்பையும் அதன் மூலம் கூடுதல் பணத்தையும் தோற்றுவிக்கிறது.", "அவசியமான உழைப்பு நேரத்திற்குக் கூடுதலாக தொழிலாளி உழைக்கும் உபரி நேரமே உபரி மதிப்பைப் படைக்கிறது.", "உபரி மதிப்பில் இருந்தே முதலாளிக்கு லாபம் கிடைக்கிறது.", "உபரி மதிப்பு என்கிற மார்க்சின் கோட்பாடே முதலாளித்துவ உற்பத்தியின் சுரண்டலை வெளிப்படுத்துகிறது.", "6 உபரி மதிப்பு முதலாளித்துவ உற்பத்தியின் நோக்கம் லாபம் ஏற்படுவதற்கே ஆகும்.", "இந்த லாபம் யாரை சுரண்டுவதின் மூலம் முதலாளிகளுக்குக் கிடைக்கிறது என்பதை மார்க்ஸ் உபரி மதிப்பு என்கிற கோட்பாட்டின் மூலம் அம்பலப்படுத்தியுள்ளார்.", "சந்தையில் சரக்குகளை விற்று லாபம் அடைவதற்கு முன்பாக சரக்கை உற்பத்தி செய்ய வேண்டும்.", "முதலாளியிடம் மூலதனம் இருக்கிறது அதனைக் கொண்டு உற்பத்திச் சாதனங்களை வாங்கிக் கொள்கிறான் இச் சமூகத்தில் உழைப்புக் கருவிகளிடம் இருந்து நீக்கப்பட்ட தொழிலாளியான பாட்டாளியின் உழைப்பும் வாங்கிக் கொள்கிறான்.", "இந்த முதலாளித்துவ உற்பத்தி முறையில் உள்ள தொழிலாளி அடிமை தொழிலாளிகளைப் போன்றோ பண்ணையடிமைகளைப் போன்றோ எஜமானரைச் சார்ந்து இருக்கவில்லை.", "இந்த வகையில் சுதந்திரமானவனாக இந்தத் தொழிலாளி இருக்கிறான்.", "இந்தத் தொழிலாளி தனிப்பட்ட முறையில் முதலாளியை சார்ந்து இருக்கவில்லை.", "இந்த தொழிலாளி அடிமை போன்றோ பண்ணையடிமைப் போன்றோ சவுக்கால அடித்து வேலை வாங்கப்படுவதில்லை.", "உழைப்புக் கருவிகளை இழந்த இந்த தொழிலாளி பிழைப்பதற்காக தனது பசியால் உந்தப்பட்டு முதலாளியை நாடுகிறான்.", "பிழைப்பதற்காக தனது உழைப்புச் சக்தி என்கிற சரக்கை விற்க வேண்டிய நிலையில் இருக்கிறான்.", "மதிப்பைப் படைக்கும் உழைப்புச் சக்தி என்கிற சரக்கை வாங்குவதற்கு முதலாளி இருக்கிறான்.", "ஆலைத் தொழிலாளியை ஏன் சுதந்திர தொழிலாளி பாட்டாளி என்று கூறப்படுகிறது என்பதை நான்றாகப் புரிந்து கொள்ள வேண்டும்.", "இதனைப் புரிந்து கொள்ளாமல் மார்க்சிய அரசியல் பொருளாதாரத்தைப் புரிந்து கொள்ள முடியாது.", "தனது உழைப்புச் சக்தியை விற்பதற்கு எந்தவிதமான கட்டுபாடுகளும் இல்லாதவன் நிலத்தில் இருந்தும் உழைப்புச் சாதனங்களில் இருந்தும் விடுவிக்கப்பட்டவன் என்ற பொருளில் இந்தப் பாட்டாளி சுதந்திரம் பெற்றவன் என்று கூறப்படுகிறது.", "உழைப்புச் சக்தியின் பங்கும் உற்பத்திச் சாதனங்களின் பங்கும் உற்பத்தியில் வேறுபடுகிறது.", "உழைப்புச் சக்தி புதிய மதிப்பைப் படைக்கிறது.", "உற்பத்திச் சாதனங்கள் புதிய உற்பத்திப் பொருளில் இடம் பெயர்கிறது.", "அது எத்தகைய புதிய மதிப்பையும் படைக்கவில்லை.", "இன்னும் சரியாகச் சொல்ல வேண்டுமானால் உழைப்புச் சாதனங்களின் மதிப்பு தொழிலாளிகளின் உழைப்பால் புதிய சரக்கில் மாற்றப்பட்டுத் தக்க வைக்கப்படுகிறது.", "ஒர் இயந்திரம் ஐந்து ஆண்டுகள் உற்பத்தியில் ஈடுபடுகிறது என்றால் ஒவ்வொரு ஆண்டும் தனது மதிப்பில் இருபதில் ஒரு பங்கை இழக்கிறது.", "இந்த இழந்த மதிப்பு புதிய உற்பத்திப் பொருளுக்கு இடம் மாற்றப்படுகிறது.", "தொழிற்சாலையில் வேலை செய்யும் தொழிலாளி தனது உழைப்புச் சக்தியை முதலாளிக்கு விற்பதின் மூலம் முதலாளிக்கு உழைப்புச் சக்திக்குக் கொடுக்கப்பட்ட பணத்தைவிட கூடுதல் பணம் உபரியாக கிடைக்கிறது.", "இந்தப் பணம் எப்படி கிடைக்கிறது என்பதைப் பார்ப்போம்.", "சரக்கை உற்பத்தி செய்வதற்கு முதலாளி பல்வேறு வழிகளில் செலவு செய்கிறார்.", "தொழிற்சாலை கட்டுகிறார் இயந்திரம் கருவிகள் கச்சாப் பொருட்கள் போன்றவற்றை வாங்குகிறார்.", "இதனை பயன்படுத்தி சரக்கை உற்பத்தி செய்ய உழைப்பாளியை வேலைக்கு அமர்த்துகிறார்.", "இவற்றின் செலவினங்களை கணக்கிட்டு முதலாளிக்கு லாபம் எங்கிருந்து வருகிறது என்று பார்ப்போம்.", "இயந்திரம் கருவிகள் ஆகியவற்றின் தேய்மானம் எரிபொருள் பயன்படுத்திய கச்சாப் பொருளின் செலவுகள் ஆகியவற்றின் மொத்தம் 10000 ரூபாய் எனக் கொள்வோம்.", "உழைப்பாளிக்கு கூலியாகக் கொடுத்தது 1500 ரூபாய் என்று வைத்துக் கொள்வோம்.", "உற்பத்தி செய்யப்பட்ட சரக்கை முதலாளி சந்தையில் 16000 ரூபாய்க்கு விற்கிறார்.", "இந்தக் கூடுதல் பணமான 4500 ரூபாய் எங்கிருந்து வந்தது.", "உற்பத்தியில் சம அளவுக்கு தான் பரிவர்த்தனை நடைபெற்றுள்ளதாகக் கூறப்படுகிறது.", "பொருட்களின் பயன்பாடு தேய்மானம் கணக்கில் கொள்ளப்பட்டுள்ளது அதே போல தொழிலாளிக்கு கொடுக்கப்பட்ட கூலியும் கணக்கில் சேர்க்கப்பட்டுள்ளது.", "அப்படி என்றால் இந்த கூடுதல் பணம் லாபம் எங்கிருந்து வந்தது.", "மார்க்சுக்கு முன்பான அரசியல் பொருளாதார அறிஞர்கள் மனித உழைப்பில் இருந்து வந்தது என்று பொதுவாகக் கூறினர்.", "தொழிலாளியின் உழைப்புக்கு ஈடாக கூலி கொடுத்தப் பின்பு எப்படி உழைப்பில் இருந்து லாபம் ஏற்படும் என்ற கேள்வி இன்னும் இருக்கிறது.", "இந்தப் புதிரை மார்க்ஸ்தான் விடுவித்தார் தொழிலாளி விற்றது உழைப்பை அல்ல உழைப்பு சக்தியை .", "உழைப்புச் சக்தி என்னும் சரக்கையே தொழிலாளி விற்கிறார்.", "இது மார்க்சின் கண்டுபிடிப்பாகும்.", "மற்ற ஒவ்வொரு சரக்கின் மதிப்பைப் போலவே உழைப்பு சக்தியின் மதிப்பும் அதை உற்பத்தி செய்யவதற்கு அவசியமான உழைப்பின் அளவைக் கொண்டே கணக்கிட வேண்டும்.", "இயந்திரத்தை உற்பத்தியில் ஈடுபடுத்தப்படும் போது எவ்வாறு தேய்மானம் அடைகிறதோ அதே போல உழைப்பாளியின் உழைக்கும் சக்தி இழக்கப்படுகிறது.", "அந்த இழப்புக்கு ஈடாகத்தான் கூலி கொடுக்கப்படுகிறது.", "இழந்த உழைப்புச் சக்திக்கு மட்டுமே அதாவது தம்மைப் பராமரித்துக் கொள்வதற்கு மட்டுமே கூலி தரப்படுகிறது.", "முழு உழைப்புக்கும் கூலி தரப்படுவதில்லை.", "உழைப்புச் சக்தியை மீட்டுக் கொள்வதற்கு மட்டுமே கூலி கொடுக்கப்படுகிறது.", "இயந்திரம் தனது ஆயுளை நிறுத்துக் கொண்டால் எப்படி மாற்றிடு செய்ய வேண்டுமோ அதே போல உழைப்பவன் மறைந்து போனாலோ வேலையைவிட்டு வெளியேறினாலோ உழைப்பதற்கு வெறொருவனை அமர்த்த வேண்டும்.", "அதற்கு உழைப்பாளியின் குடும்பம் பராமரிக்கப்பட வேண்டும்.", "உழைப்பை செலுத்துவதற்கு தொழிலாளி தொடர்ந்து கிடைக்க வேண்டும்.", "இதற்கான குறைந்தபட்ச பணமே கூலியாகக் கொடுக்கப்படுகிறது.", "இவ்வாறுதான் உழைப்புச் சக்தி கணக்கிடப்படுகிறது.", "உழைக்கும் தொழிலாளி தான் இழந்த சக்தியை மீட்டுக் கொள்வதற்கும் தனது குடும்பத்தை பராமரிப்பதற்கும் தேவையாக உள்ள குறைந்த அளவு பணத்தையே கூலியாக கொடுக்கப்படுகிறது.", "இந்த குறைந்தபட்ச பணமே உழைப்புச் சக்திக்கு உரியதாகக் கணக்கிடப்படுகிறது.", "தன்னையும் தனது குடும்பத்தையும் பராமரிப்பதற்கு தேவைப்படுகிற குறைந்த அளவு வாழ்வாதாரத்துக்குத் தேவையானதையே கூலியாகக் கொடுக்கப்படுகிறது.", "குடும்பத்தை பராமரித்தால்தான் எதிர் காலத்தில் உற்பத்திக்குத் தேவைப்படுகிற தொழிலாளி தொடர்ந்து கிடைப்பர்.", "அதனால் இந்த செலவையும் உழைப்புச் சக்திக்கான செலவாகக் கணக்கிடப்பட்டுள்ளது.", "தொழிலாளி விற்றது உழைப்பை அல்ல உழைப்புச் சக்தியை என்பதை நினைவில் கொண்டு உற்பத்திச் செலவை மீண்டும் பார்ப்போம்.", "இயந்திரம் கருவிகள் ஆகியவற்றின் தேய்மானம் எரிபொருள் பயன்படுத்திய கச்சாப் பொருளின் செலவுகள் ஆகியவற்றின் மொத்தம் 10000 ரூபாய்.", "உழைப்பாளிக்கு கூலியாகக் கொடுத்தது 1500 ரூபாய்.", "தமக்கு கூலியாக ஒரு நாளுக்கு கொடுக்கப்பட்ட 1500 ரூபாயை அந்த கூலி தொழிலாளி உழைப்பைச் செலுத்தத் தொடங்கிய சில மணி நேரத்தில் ஈட்டுத் தந்துவிடுகிறார்.", "இந்த கணக்கில் இரண்டு மணி நேரத்தில் தனக்குக் கொடுக்கப்பட்ட கூலிக்கு ஈடாக உழைப்பைத் தந்துவிடுகிறார் என்று வைத்துக் கொள்வோம்.", "இதுவே அவசியமான உழைப்பு நேரம் என்று அழைக்கப்படுகிறது.", "அதாவது உழைப்பாளி இழந்த சக்தியை மீட்டுக் கொள்வதற்கு உரிய நேரமே அவசியமான உழைப்பு நேரம்.", "சம அளவுக்கு பரிவர்த்தனை நடைபெறுகிறது என்றால் இத்துடன் தொழிலாளி உழைப்பில் இருந்து வெளியேறலாம்.", "ஆனால் முதலாளித்துவ சமூகத்தில் கூலி அமைப்பு முறை நிலவுவதினால் தொழிலாளியின் முழு நாள் உழைப்பை வாங்குவதற்கு முதலாளி உரிமைப் பெற்றவராகிறார்.", "சட்டமும் அதற்கு ஏற்றப்படியே அமைக்கப்பட்டுள்ளது.", "இரண்டு மணிநேரம் உழைத்த தொழிலாளியை இன்னும் ஆறு மணிநேரத்துக்கு முதலாளி உழைக்க வைக்கிறார்.", "ஆக மொத்தம் எட்டு மணி நேரம்.", "இந்த எட்டு மணிநேரத்தில் ஆறு மணி நேரம் தொழிலாளி கூடுதலாக உழைக்கிறார்.", "இந்தக் கூடுதல் உழைக்கும் மணி நேரமே உபரி உழைப்பு மணி நேரமாகும்.", "இந்த உபரி உழைப்பே உபரி மதிப்பைப் படைக்கிறது.", "இந்த உபரி மதிப்பில் இருந்தே முதலாளிக்கு லாபம் கிடைக்கிறது.", "நாள் முழுதான எட்டு மணி நேரத்துக்கு தொழிலாளி உழைத்தற்கு கூலியாக 1500 ரூபாய் கொடுத்துவிட்டு கொடுபடாத கூலியான 4500 ரூபாயை முதலாளி தனதாக்கிக் கொள்கிறார்.", "அதாவது அபகரித்துக் கொள்கிறார்.", "இந்த உபரி மதிப்புக்கு எந்த செலவையும் செய்யாத முதலாளியிடம் அதற்கு உரிய பணம் சென்றுவிடுகிறது.", "இது போன்று தொடர்ந்து முதலாளிக்கும் தொழிலாளிக்கும் பரிவர்த்தனை நடைபெறுவது தொழிலாளியைத் தொழிலாளியாக மறுவுற்பத்தி செய்யவும் முதலாளியை முதலாளியாக மறுவுற்பத்தி செய்யவும் இந்த கூலி அமைப்பு முறை காரணமாகிறது.", "கூலி அமைப்பு முறை இருக்கும்வரை இத்தகைய சுரண்டல் தவிர்க்க முடியாது.", "கூலி அமைப்பு முறையை ஒழித்தால் மட்டுமே இதிலிருந்து முழுமையாக விடுபட முடியும்.", "7 அறுதி உபரி மதிப்பும் ஒப்பீட்டு உபரி மதிப்பும் உபரி மதிப்பால் முதலாளிக்கு லாபம் எவ்வாறு கிடைக்கிறது என்பதைப் பார்த்தோம்.", "ஒவ்வொரு முதலாளியும் தனக்கு அதிக லாபம் கிடைக்க வேண்டும் என்று நினைக்கிறான்.", "பிற முதலாளிகளைவிட அதிகம் லாபம் கிடைப்பதற்கு வேறுவழி இருக்கிறதா என்று பார்க்கிறான்.", "இதன் அடிப்படையில்தான் முதலாளிகளிடையே போட்டி நிலவுகிறது.", "உபரி மதிப்பு விகிதத்தை அதிகரிக்க இரண்டு முறைகளை முதலாளி கையாள்கிறான்.", "ஒன்று அறுதி உபரி மதிப்பு மற்றொன்று ஒப்பீட்டு உபரி மதிப்பு .", "முதலில் அறுதி உபரி மதிப்பு தோன்றுவதைப் பார்ப்போம்.", "தொழிலாளியின் வேலை நேரத்தை அதிக்கப்படுத்துவதால் கிடைப்பது அறுதி உபரி மதிப்பு.", "கூலியாகக் கொடுக்கப்பட்ட அவசியமான உழைப்பு நேரம் மாறாமல் இருக்கும் போது உபரி உழைப்பு நேரத்தை அதிகரிப்பதினால் கிடைப்பது அறுதி உபரி மதிப்பு.", "இங்கே அவசியமான உழைப்பு நேரம் மாறுவதில்லை கூலிகொடுக்காத உபரி மணி நேரத்தையே நீட்டிக்கப்படுகிறது.", "முதலில் எட்டு மணி நேரம் வேலை வாங்கப்பட்டது.", "அதில் அவசியமான உழைப்பு நேரம் இரண்டு மணி உபரி உழைப்பு மணி நேரம் ஆறு.", "அறு மணி நேரம் வேலை வாங்குவதற்கு பதிலாக எட்டு மணி நேரம் வேலை வாங்கும் போது கூடுதலாக இரண்டு மணி நேர உழைப்பு குறிப்பிட்ட முதலாளிக்குக் கூடுதலாகக் கிடைக்கிறது.", "இந்த உபரியே அறுதி உபரி மதிப்பு என்று கூறப்படுகிறது.", "அடுத்து ஒப்பீட்டு உபரி மதிப்பு.", "உழைப்பு நேரம் அப்படியே இருக்க உழைப்பைத் தீவிரப்படுத்துவதன் மூலமாக கிடைக்கும் உபரி மதிப்பு ஒப்பீட்டு உபரி மதிப்பு ஆகும்.", "இதை வேறுவிதமாகக் கூறினால் உழைக்கும் நேரத்தில் உள்ள அவசியமான உழைப்பு நேரத்தைக் குறைப்பதாகும்.", "ஒரு நாளுக்கு உழைக்கும் நேரம் பத்து மணி இதில் அவசியமான உழைப்பு நேரம் 2 மணி.", "இந்த அவசியமான உழைப்பு மணி நேரத்தைக் குறைப்பதால் கிடைப்பது ஒப்பிட்டு உபரி மதிப்பு.", "பிற முதலாளிகளிடம் இல்லாத தொழில்நுட்பத்தைப் பயன்படுத்துவதும் நவீன இயந்திரத்தை உற்பத்தியில் புகுத்துவதும் தொழிலாளியின் உழைப்புத் திறனைக் கூட்டுகிறது.", "இந்த நவீனத்தினால் தொழிலாளியின் அவசியமான உழைப்பு நேரம் 2 மணி நேரத்தில் இருந்து 1 மணி 30 நிமிடமாகக் குறைக்கப்படுகிறது.", "அதாவது தொழிலாளி தனது உழைப்புச் சக்திக்கு உரிய மதிப்பை இங்கே 1 மணி 30 நிமிடத்திலேயே நேரத்திலேயே தொழிலாளி உருவாக்கிவிடுகிறார்.", "சரக்கின் மதிப்பு சமூக வழியில் அவசியமான உழைப்பு நேரத்தால் கணக்கிடப்படுகிறது என்று முன்பே பார்த்தோம்.", "இந்த நிலைமையில் புதிய இயந்திரத்தைப் பயன்படுத்தி குறிப்பிட்ட நேரத்தில் பிற முதலாளிகளைவிட அதிகமான சரக்கை நவீன இயந்திரத்தைப் பயன்படுத்துகிற முதலாளி உற்பத்தி செய்கிறார்.", "உதாரணத்துக்கு கார் உற்பத்தியை எடுத்துக் கொள்வோம்.", "பழைய இயந்திரங்களைக் கொண்டு உற்பத்தி செய்யும் முதலாளிகள் ஒரு நாளில் 200 கார்களை உற்பத்தி செய்கின்றனர்.", "அதி நவீன இயந்திரத்தை பயன்படுத்திய குறிப்பிட்ட முதலாளி ஒரு நாளில் 250 கார்களை உற்பத்தி செய்துவிடுகிறார்.", "கூடுதலாக 50 கார் உற்பத்தி செய்யப்பட்டுள்ளது.", "காரின் மதிப்பு சமூக சராசரி உழைப்பைக் கொண்டே நிர்ணயிக்கப்படுவதினால் இந்தக் குறிப்பிட்ட முதலாளியின் கார் குறைந்த செலவில் உற்பத்தி செய்யப்பட்டதினால் கூடுதாலாக பணம் கிடைக்கிறது.", "இந்தக் கூடுதல் பணமே ஒப்பீட்டு உபரி மதிப்பு என்று அழைக்கப்படுகிறது.", "இந்தக் கூடுதல் பணம் இவருக்குக் கிடைப்பதினால் மற்ற முதலாளிகளினுடைய காரின் விலையைவிட தனது காரின் விலையைக் குறைப்பதின் மூலமும் அதிக காரை விற்று அதிகப் பணத்தையும் பெறுகிறார்.", "லாபத்துக்காக முதலாளி எதையும் செய்வார்.", "ஒரு முதலாளி புதிய இயந்திரத்தைப் உற்பத்தியில் புகுத்துகிறார் என்றால் படிப்படியாக பெரும்பான்மையான முதலாளிகள் இந்த புதிய இயந்திரத்தையோ இதைவிட புத்தம்புதிய இயந்திரத்தையோ பயன்படுத்தவே செய்வர்.", "அந்த நிலைமைகளில் இந்த ஒப்பீட்டு உபரி மதிப்பு படிப்பாக குறைந்துவிடும்.", "இறுதியில் முழுமையாக நின்று போகும்.", "இந்த இடத்தில் ஒன்றை நினைவு கொள்ள வேண்டும்.", "உழைப்பே மதிப்பை படைக்கிறது.", "பழைய இயந்திரமோ புதிய இயந்திரமோ மதிப்பைப் படைக்கவில்லை.", "விளைபொருளில் இந்த மதிப்பு இடம் மாற்றப்படுகிறது அவ்வளவே.", "மார்க்ஸ் பூஜ்யம் என்று கூறியதை நினைவுப் படுத்திக் கொள்வோம்.", "8 பொருளாதார நெருக்கடியும் சமூக மாற்றமும் முதலாளியின் உற்பத்தியின் நோக்கம் லாபம் ஈட்டுவதே என்பது நாம் அறிந்தது.", "லாபம் என்பது அதிகமானப் பணம் என்ற அளவைக் கொண்டு மட்டும் முடிவெடுக்கப்படுவதில்லை.", "பிற முதலாளிகளைவிட அதிகமாக பணம் ஈட்டுவதையும் குறிக்கிறது.", "உற்பத்தித் திறனை அதிகரிக்க வேண்டும் என்கிற விருப்பம் தனிப்பட்ட முதலாளியின் விருப்பத்தைச் சார்ந்து ஏற்படுவதில்லை இது மூலதனத்தின் உள்ளார்ந்த இயல்பாகும்.", "முதலாளித்துவத்தில் போட்டி என்பது முதலாளிகளின் தனிப்பட்ட விருப்பத்தைச் சார்ந்து உருவாவதில்லை மூலதனத்தின் உள்ளார்ந்த விதியின்படியே ஏற்படுகிறது.", "முதலாளித்துவ உற்பத்தி முறையில் உற்பத்தி செய்ய வேண்டிய சரக்கின் அளவு சமூகத் தேவையை கணக்கில் கொண்டு திட்டமிடப்படவில்லை.", "அதிகமாகத் தேவைப்படும் சரக்கையே முதலாளிகள் உற்பத்தி செய்ய முனைகின்றனர்.", "போட்டியின் காரணமாக அதி நவீன இயந்திரங்களைத் தொடர்ந்து புகுத்தப்படுகிறது.", "மற்றைய உற்பத்தி முறையைவிட முதலாளித்துவ உற்பத்தி முறையில் தான் பிரமாண்டமான உற்பத்திச் சக்திகள் வளர்ச்சி அடைந்துள்ளது.", "இந்த அதிதீவிர வளர்ச்சியே முதலாளித்துவம் அழிவுக்குக் காரணமாகவும் இருக்கிறது.", "முதலாளித்துவத்தின் அழிவு மிகை உற்பத்தியில் தான் அடங்கி உள்ளது.", "முதலாளித்துவ உற்பத்தியில் லாபத்தை அடைவதற்கு போட்டி ஏற்படுகிறது என்று பார்த்தோம்.", "ஒவ்வொரு முதலாளியும் அதிகம் லாபத்தை எடுக்க வேண்டும் என்பதற்காக அதிக அளவு சரக்கை உற்பத்தி செய்துவிடுகிறார்.", "இந்தப் போட்டியினால் உற்பத்தியில் அராஜகம் ஏற்படுகிறது.", "அராஜகம் என்றால் ஒழுங்கின்மை.", "சந்தையில் தேவை எவ்வளவு இருக்கிறதோ அதைவிட அதிகமாக உற்பத்தி செய்யப்படுகிறது.", "அதிகரித்த சரக்குக்காக புதிய சந்தை தேடப்படுகிறது.", "சந்தை கிடைக்காத போது சரக்கு தேங்கி விடுகிறது.", "இதுவே மிகை உற்பத்தி என்று கூறப்படுகிறது.", "மார்க்ஸ் தமது காலத்தில் வணிக நெருக்கடியை தான் நேரில் பார்த்தார்.", "இது ஒரு துறையில் ஏற்படுகிற நெருக்கடி.", "அப்போது ஐந்து ஆண்டுகளுக்கு ஒரு முறை அல்லது பத்து ஆண்டுகளுக்கு ஒரு முறை பொருளாதார நெருக்கடி ஏற்பட்டது.", "பொருளாதார நெருக்கடி என்பது ஒரு சூழற்சியாகும்.", "ஏற்றம் மந்தம் வீழ்ச்சி மீட்சி ஆகியவை முதலாளித்துவ உற்பத்தியில் திரும்பத்திரும்ப நிகழ்கிறது.", "மிகை உற்பத்தியால் தொழிற்சாலை முடக்கப்படுகிறது தொழிலாளின் வேலை நிறுத்தப்படுகிறது.", "பொருளாதார நெருக்கடி உழைப்பாளர்களையே அதிகம் பாதிக்கிறது.", "பொது நெருக்கடி என்பது 20 ஆம் நூற்றாண்டின் தொடக்கத்தில் 1915ஆம் ஆண்டில் முதன் முறையாக ஏற்பட்டது.", "வணிக நெருக்கடி என்பது பொரளாதார நெருக்கடியை மட்டுமே குறிக்கும்.", "பொதுநெருக்கடி என்பது பொருளாதார நெருக்கடி அரசியல் நெருக்கடி சித்தாந்த நெருக்கடி பண்பாட்டு நெருக்கடி ஆகிய அனைத்தையும் உள்ளடக்கியதாகும்.", "இந்த நெருக்கடியில் தான் ரஷ்யப் புரட்சி வெடித்தது.", "இரண்டாவது பொது நெருக்கடி 1930தில் தொடங்கியது.", "இந்த இரண்டாவது நெருக்கடியின் விளைவாக சீனாவில் புரட்சி வெடித்தது.", "கிழக்கு ஐரோப்பாவில் சோஷலிச மாற்றம் ஏற்பட்டது.", "2008 ஆம் ஆண்டில் அமெரிக்காவிலும் ஐரோப்பாவிலும் பொருளாதார நெருக்கடி ஏற்பட்டது.", "முதலாளித்துவத்தில் வளர்ச்சி அடைந்த உற்பத்தி சக்திகள் பழைய முதலாளித்துவ உற்பத்தி உறவுகளுடன் மோதுகின்றன.", "இதனையே மூலதனம் என்கிற நூலில் முதலாளித்துவ உற்பத்திச் சாதனங்களின் மையப்பாடும் உழைப்பின் சமூகமயமாதலும் வளர்ந்து செல்கையில் அவற்றின் முதலாளித்துவ மேலோடு அவற்றுக்கு ஒவ்வாததாகி விடுகிறது.", "ஆகவே முதலாளித்துவத்தின் மேலோடு உடைத்தெறியப்படுகிறது முதலாளித்துவ தனியுடைமைக்கு சாவு மணி அடிக்கப்படுகிறது.", "உடைமைப் பறித்தோரின் உடைமை பறிக்கப்படுகிறது என்று மார்க்ஸ் கூறியுள்ளார்.", "பொது நெருக்கடியே புரட்சிக்கான புறநிலை.", "அதனை நடைமுறைப்படுத்துவதற்கு அகநிலையான உழைக்கும் மக்களும் இவர்களைத் தலைமைத் தாங்கும் கட்சி என்கிற முன்னணிப் படையும் புரட்சிகர நிலைமையைப் புரிந்து கொண்டு செயல்பட வேண்டும்.", "அவ்வாறு புரிந்து கொள்ளும் போது புரட்சியின் மூலம் முதலாளித்துவ சமூகம் தூக்கி எறியப்பட்டு சோஷலிச சமூகம் அமைக்கப்படுகிறது.", "சுருக்கமான வகுப்பு சுருக்கத்தையே தருகிறது.", "சுருக்கத்தை புரிந்து கொண்டால் முழுமையை புரிந்து கொள்வதற்கு உதவிடும்.", "மூலதனம் நூலைப் படித்து முழுமை பெறுவோம்.", "மார்க்சிய அரசியல் பொருளாதாரத்தை அறிந்து கொள்வோம் அதன் வழியில் சமூக மாற்றத்தை ஏற்படுத்துவோம்.", "இத்துடன் இன்றைய வகுப்பு முடிவடைகிறது.", "வகுப்பைக் கடந்து ஒரு கேள்விக்கு பதில் அளிக்கலாம் என்று நினைக்கிறேன்.", "அது என்ன கேள்வி என்றால் இயந்திர மனிதன் உற்பத்தியில் ஈடுபடும்போது உபரி மதிப்பு படைக்கப்படுகிறதா?", "இல்லையா?", "இதுதான் கேள்வி.", "மார்க்ஸ் எழுதிய மூலதனம் நூல் இன்றைக்கும் பொருந்துமா?", "என்பதே இந்த கேள்விக்கு அடிப்படை.", "இந்த கேள்வியை தன்னைக் கம்யூனிஸ்டு என்று கூறிக் கொள்பவர்கள்தான் அதிகம் கேட்கின்றனர்.", "இந்த கேள்விக்கான பதிலை அளிக்கும் போது மார்க்சிய அரசியல் பொருளாதார அடிப்படைப் புரிதல் இல்லாதவர்கள் இந்த பதிலை புரிந்து கொள்ளவோ ஏற்றுக் கொள்ளவோ மாட்டார்கள்.", "இன்று நாம் மார்க்சிய அரசியல் பொருளாதாரத்தை சிறு அறிமுகமாகப் பார்த்துள்ளோம்.", "இந்த அறிமுகம் பதிலைப் புரிந்து கொள்வதற்கு உதவிடும்.", "2008 ஆம் ஆண்டில் ஏற்பட்ட பொருளாதார நெருக்கடியின் போது மார்க்ஸ் எழுதிய மூலதனம் என்கிற நூல் அதிகமா விற்கப்பட்டது.", "வாங்கியவர்களில் பெரும்பான்மையினர் முதலாளிகளும் முதலாளித்துவ அறிஞர்களும் ஆவர்.", "2008ல் ஏற்பட்ட நெருக்கடியைப் புரிந்து கொள்வதற்கு முதலாளித்துவ அறிஞர்கள் மார்க்சை நாடினர்.", "ஆனால் கம்யூனிஸ்டுகளில் பெரும்பான்மையினர் இன்றைய பொருளாதார நிலைமையினைப் புரிந்து கொள்வதற்கு மூலதனம் நூல் எப்படி உதவும் என்று கேட்கின்றனர்.", "150 ஆண்டகளுக்கு முன் எழுதிய மூலதனம் நூல் இன்றைய முதலாளித்துவ வளர்ச்சி நிலையைப் புரிந்து கொள்ள உதவிடுமா?", "என்ற கேள்வி எழுப்புகின்றனர்.", "மூலதனம் நூல் முதலாளித்துவத்தின் உள்முரண்பாட்டை தெளிவாக அம்பலப்படுத்துகிறது.", "முதலாளித்துவம் எத்தகைய வளர்ச்சியைப் பெற்றாலும் அதன் அடிப்படை ஒன்றுதான்.", "புதிய நிலைமைகளை அந்த அடிப்படையில் இருந்துதான் புரிந்து கொள்ள வேண்டும்.", "மார்க்சின் மூலதனம் நூலைப் படிக்காமல் இன்றைய பொருளாதார சிக்கலைப் புரிந்து கொள்ளவே முடியாது.", "பொருளாதார நெருக்கடி என்பது முதலாளித்துவ உற்பத்தி முறையின் உள்முரண்பாட்டினால் ஏற்படுவது இதைத் தவிர்க்க முடியாது.", "இந்தத் தவிர்க்க முடியாத தன்மையை மூலதனம் நூல் தெளிவாக விளக்குகிறது.", "மூலதனம் நூல் இன்றும் சரியானது என்பதற்கு தொடர்ந்து வந்து கொண்டிருக்கும் பொருளாதார நெருக்கடியே போதுமான சாட்சியாகும்.", "முதலாளித்துவ உற்பத்தியின் சமூகத் தன்மைக்கும் தனிவுடைமையின் அடிப்படையிலான வினியோகத்துக்கும் அதாவது உற்பத்தியின் பலன்களை கைப்பற்றுவதற்கும் இடையே உள்ள முரண்பாடே முதலாளித்துவ உற்பத்தியின் அடிப்படை முரண்பாடாகும்.", "இது தொடக்கக்கால முதலாளித்து உற்பத்தி முறையாக இருந்தாலும் சரி ஏகாபத்திய முதலாளித்துவ உற்பத்தி முறையாக இருந்தாலும்சரி.", "உலகமயமாதல் நிதி மூலதனம் ஆகிய காலமாக இருந்தாலும்சரி இதுவே அடிப்படை.", "இப்போது பதிலுக்குச் செல்வோம்.", "இயந்திர மனிதன் உற்பத்தியில் ஈடுபடும்போது உபரி மதிப்பு படைக்கப்படுகிறதா?", "இல்லையா?", "இயந்திர மனிதனை பொருள் உற்பத்தியில் ஈடுபடுத்துவதினால் அதிகமான உழைப்பாளர்களை வேலையில் இருந்து தூக்கி எறியப்படுகின்றனர்.", "உழைப்பாளர்களின் எண்ணிக்கை குறைந்து போவதினால் மார்க்சின் உபரி மதிப்பு என்கிற கோட்பாடு இன்று பொருத்தமற்றுப் போகிறது அல்லது தேவையற்றுப் போகிறது என்ற கருத்தின் அடிப்படையில் இந்தக் கேள்வி எழுப்பப்படுகிறது.", "இதற்குப் பதில் சில காலம்வரை குறிப்பிட்ட முதலாளிக்கு அதாவது முதலில் இயந்திர மனிதனை உற்பத்தியில் ஈடுபடுத்தும் முதலாளிக்கு உபரி மதிப்புக் கிடைக்கிறது.", "இந்த உபரி மதிப்பு ஒப்பீட்டு உபரி மதிப்பு ஆகும்.", "இந்த ஒப்பீட்டு உபரி மதிப்பு இயந்திர மனிதனால் கிடைக்கவில்லை.", "இயந்திர மனிதனைப் பயன்படுத்தும் தொழிற்சாலையில் உழைப்பைச் செலுத்திய உழைப்பாளர்களால் தான் கிடைக்கிறது.", "இந்த உழைப்பாளர்களின் அவசியமான உழைப்பு நேரத்தைக் குறைப்பதினால் கிடைத்துள்ளது.", "இப்படிப்பட்ட உபரிமதிப்பு இயந்திர மனிதனைப் பயன்படுத்தாத முதலாளிகளுக்குக் கிடைப்பதில்லை அதனால் ஒப்பீட்டு அளவில் கிடைக்கும் இந்த உபரி மதிப்பு ஒப்பீட்டு உபரி மதிப்பு என்று அழைக்கப்படுகிறது.", "தொழிலாளி உழைக்கின்ற காலத்தை நீட்டிப்பதின் மூலம் முதலாளிக்குக் கிடைக்கும் உபரி மதிப்புக்கு அறுதி உபரி மதிப்பு என்று அழைக்கப்படுகிறது.", "கூலியாகக் கொடுக்கிற அவசியமான உழைப்பு நேரத்தைக் குறைப்பதின் மூலம் முதலாளிக்குக் கிடைக்கும் உபரி மதிப்பு ஒப்பீட்டு உபரி மதிப்பு ஆகும்.", "காலம் செல்லசெல்ல அந்த இயந்திர மனிதனை பெரும்பான்மையான முதலாளிகள் பயன்படுத்தும் போது இந்த ஒப்பீட்டு உபரி மதிப்பு கிடைப்பதில்லை.", "பெரும்பான்மையான முதலாளிகள் இயந்திர மனிதனை பயன்படுத்தும் போது குறிப்பிட்ட முதலாளிக்குக் கிடைக்கிற ஒப்பிட்டு உபரிமதிப்பு நின்று போகிறது.", "இந்தக் கட்டத்தில் இயந்திர மனிதனின் நிலை என்ன என்று பார்ப்போம்.", "இயந்திர மனிதனில் உள்ளடங்கிய மதிப்பு சிறுகசிறுக புதிய உற்பத்திப் பொருளுக்கும் இடம்பெயர்கிறது.", "பழைய இயந்திராக இருந்தாலும் புதிய இயந்திரமாக இருந்தாலும் இரண்டும் விளைபொருளில் புதிய மதிப்பைப் படைப்பதில்லை.", "உழைப்பே புதிய மதிப்பைப் படைக்கிறது என்பது மார்க்சிய அரசியல் பொருளாதார அடிப்படை.", "இந்த இயந்திர மனிதன் மாறா மூலதனத்தால் வாங்கப்பட்டது.", "அதாவது மதிப்பை படைக்காத மூலதனத்தால் வாங்கப்பட்டது.", "உழைப்பு சக்தி மாறும் மூலதனத்தால் வாங்கப்பட்டது.", "மாறும் மூலதனத்தால் வாங்கப்பட்ட உழைப்பே மதிப்பைப் படைக்கிறது.", "மற்றொரு முக்கியமான விஷயம் இருக்கிறது.", "மாறா மூலதனத்தின் வளர்ச்சி என்பது முதலாளித்துவத்தின் வளர்ச்சிப் போக்கிலும் முதலாளித்துவம் சோஷலிசமாக மாறுவதற்கான இயக்கப் போக்கிலும் முக்கியமானது என்று லெனின் கூறியதை நினைவு கொள்வோம்.", "இது போன்ற உழைப்புச் சக்தியின் வளர்ச்சி என்பது முதலாளிக்கான வளர்ச்சி மட்டுமல்ல இந்த வளர்ச்சி முதலாளித்துவத்தில் இருந்து சோஷலிசத்துக்கு மாறுவதற்கான காரணமாகவும் அது அமைகிறது.", "இதுதான் பதில்.", "இயந்திர மனிதன் போன்ற உற்பத்தி சக்திகளின் வளர்ச்சியை முதலாளித்துவ அறிஞர்கள் முதலாளித்துவ வளர்ச்சியாகப் பார்ப்பது போலவே கம்யூனிஸ்டுகள் எப்படி பார்க்க முடியும்.", "இது எனக்கு ஆச்சரியத்தைத் தருகிறது.", "மார்க்சிய அடிப்படைப் புரிதல் இல்லாது போனால் இன்றைய நிலைக்கான மார்க்சிய அரசியலை எப்படி நடத்திட முடியும்.", "இத்தகைய கம்யூனிஸ்டுகளிடையே வரலாற்றியல் பொருள்முதல்வாதம் மார்க்சிய அரசியல் பொருளாதாரம் ஆகியவற்றின் அடிப்படைப் புரிதல் இல்லை என்பதையே காட்டுகிறது.", "லெனின் .. மிகமிகப் புதுமையானதும் முக்கியமானதும் மூலதனத் திரட்சி பற்றிய மார்க்சின் பகுப்பாய்வாகும்.", "மூலதனத்தின் திரட்சி என்றால் உபரி மதிப்பின் ஒரு பகுதி மூலதனமாக மாற்றப்படுவது உபரி மதிப்பை முதலாளியின் சொந்தத் தேவைகளையோ மன விருப்பங்களையோ நிறைவு செய்வதற்காகப் பயன்படுத்தாமல் புதிய உற்பத்திக்காகப் பயன்படுத்துவது.", "ஆடம் ஸ்மித் முதல் முந்தைய மூலச்சிறப்புள்ள அரசியல் பொருளாதாரவாதிகள் எல்லோரும் செய்த தவறை மார்க்ஸ் வெளிப்படுத்தினார்.", "அவர்கள் எல்லோரும் மூலதனமாக மாற்றப்படும் உபரி மதிப்பு முழுவதும் மாறும் மூலதனமாகும் என்று எண்ணிக் கொண்டார்கள்.", "ஆனால் உண்மையிலேயே உபரி மதிப்பு உற்பத்திச் சாதனங்களுக்கு ஒரு பங்காகவும் மாறும் மூலதனத்துக்கு மற்றொரு பங்காகவும் பிரிக்கப்படுகிறது.", "மூலதனத்தின் மொத்தத் தொகையில் மாறும் மூலதனத்தின் பங்கை விட மாறா மூலதனத்தின் பங்கு அதிக வேகத்துடன் வளர்ச்சி பெறுவது முதலாளித்துவத்தின் வளர்ச்சிப் போக்கிலும் முதலாளித்துவம் சோஷலிசமாக மாறுவதற்கான இயக்கப் போக்கிலும் மகத்தான முக்கியத்துவம் வாய்ந்ததாகும்.", "காரல் மார்க்ஸ் மார்க்சியத்தைப் பற்றிய விரைவுரையுடன் அமைந்த வாழ்க்கை வரலாற்றுச் சுருக்கம் முதலாளித்துவத்தில் உற்பத்திச் சாதனங்களின் நவீன வளர்ச்சி முதலாளித்துவத்தின் அழிவை நோக்கியும் சோஷலிச மாற்றத்தை நோக்கியும் செல்கிறது என்பதுதான் மார்க்சியம்.", "மார்க்சியத்தைப் புரிந்து கொள்ளாமல் தன்னை மார்க்சியவாதி என்று கூறிக் கொண்டு மார்க்சியத்தைக் கேள்வி கேட்டுக் கொண்டிப்பவரை என்ன செய்வது.", "மார்க்சியத்தை மறுப்பவர்கள் அளவுக்கு மார்க்சியத்தை ஏற்பவர்கள் மார்க்சியத்தைப் படிப்பதில்லை என்பதே பெரிய குறை.", "மார்க்சிய அரசியல் பொருளாதாரத்தைப் புரிந்து கொள்வோம் மார்க்சிய வழியில் சமூகத்தை மாற்றுவோம் என்று மீண்டும் கூறி விடைபெறுகிறேன்." ]
தனுசின் திரையுலக வாழ்கையில்முக்கியதிருப்பு முனையாக அமைந்த வேலையில்லா பட்டதாரி படத்தின் 2ஆம் பாகம் என்பதாலும் சௌந்தர்யா ரஜினிகாந்தின் இயக்கம் என்பதாலும் ஏகப்பட்ட எதிர் பார்ப்புகள் நம்மிடம் ஒட்டிக்கொள்கிறது.முதல் பாகத்தில் காதலித்து வந்த தனுஷ் அமாலா பால் இந்த பாகத்தில் கணவன் மனைவியாக வாழ்ந்து வருகின்றனர். தனுஷ் பணிபுரியும் கம்பெனிக்கு அவரின் திறமை காரணமாக அடுத்தடுத்து வாய்ப்புகள் வந்த வண்ணமாக இருக்கிறது.புதிய மெகா புராஜெக்ட் ஒன்றை கைப்பற்றுவதில் தனுஷுக்கும் மிகப் பெரிய கட்டுமான நிறுவனத்தை நடத்தி வரும் கஜோலுக்குமிடையே மோதல் ஏற்படுகிறது. இந்த மோதலில் மெகா புராஜெக்ட் தனுஷ் வசம் வருகிறது. இதையடுத்து தனுசிடம் ஏற்பட்ட தோல்வியை தாங்கி கொள்ள முடியாத கஜோல் அதன்பிறகு தனுஷ் எடுத்து வைக்கும் ஒவ்வொரு முயற்சிக்கும் முட்டுக்கட்டையாக நிற்கிறார். மீண்டும் தனுசைவேலையில்லா பட்டதாரியாக்குகிறார் கஜோல். அதன்பிறகு என்ன நடக்கிறது என்பதே இந்த 2ஆம் பாகத்தின் கதைக்களம் மின்சார கனவு படத்தையடுத்து சுமார் 20 வருடங்களுக்கு பிறகு மீண்டும் தமிழில் நடித்திருக்கும் கஜோல் ஒரு அழுத்தமான கதாபாத்திரத்தில்வில்லத்தனத்தில் தனக்கென ஒரு சாம்ராஜ்ஜியத்தை உருவாக்கி தன்னை மிஞ்ச யாரும் இல்லை என மிரள வைத்திருக்கிறார். மன்னன் விஜயசாந்திபடையப்பா நீலாம்பரி வரிசையில் கஜோலும் இடம் பிடித்துள்ளார். தனுசின் பங்களிப்புதான் படத்திற்கு மிகப்பெரிய பலம். ரகுவரனாக அவரின் பாடி லாங்குவேஜ் வசன உச்சரிப்பு ஸ்டைலிஷான மேனரிசங்கள் என அனைத்திலும் மீண்டும் அவர் அடித்த பந்து மைதானத்தை தாண்டியே பறந்திருக்கிறது. கதை வசனகர்த்தாவாகவும் ஜெயித்திருக்கிறார். விவேக். சமுத்திரக்கனி இருவரும் தங்களது அனுபவ நடிப்பை வெளிப்படுத்தியுள்ளனர். ரிஷிகேஷ் மீரா கிருஷ்ணன் ரிது வர்மா ஆகியோரும் தங்களது பங்கினை சிறப்பாகவே செய்துள்ளனர். சவுந்தர்யா ரஜினிகாந்த் ஒரு சிறந்த இயக்குனராக கூட்டுக் குடும்பம் அன்பு பாசம் காதல் அக்கறை பிரச்சனை எல்லாம் சேர்ந்தது தான் வாழ்க்கை என்பதை சிறப்பாக காட்டியிருக்கிறார்.அதே சமயம் 2ஆம் பாதி காட்சிகளும் கிளைமாக்சும் பலவீனமாக படைக்கப்பட்டிருக்கின்றன என்பதையும் சுட்டிக்காட்டும் கட்டாயமும் உள்ளது.. முதல் பாகத்தில் அனிருத்தின் இசை படத்திற்கு மிகப்பெரிய பலமாக அமைந்தது. ஆனால் விஐபி 2வில் ஷான் ரோல்டனின் பாடல்கள் படத்திற்கு பெரிய மைனஸ்.பின்னணி இசையிலும் பின் தங்கி விடுகிறார். சமீர் தாஹிரின் ஒளிப்பதிவு பாராட்டும் படி உள்ளது. மொத்தத்தில் வேலையில்லா பட்டதாரி 2 பொழுதுபோக்கு படம்.
[ "தனுசின் திரையுலக வாழ்கையில்முக்கியதிருப்பு முனையாக அமைந்த வேலையில்லா பட்டதாரி படத்தின் 2ஆம் பாகம் என்பதாலும் சௌந்தர்யா ரஜினிகாந்தின் இயக்கம் என்பதாலும் ஏகப்பட்ட எதிர் பார்ப்புகள் நம்மிடம் ஒட்டிக்கொள்கிறது.முதல் பாகத்தில் காதலித்து வந்த தனுஷ் அமாலா பால் இந்த பாகத்தில் கணவன் மனைவியாக வாழ்ந்து வருகின்றனர்.", "தனுஷ் பணிபுரியும் கம்பெனிக்கு அவரின் திறமை காரணமாக அடுத்தடுத்து வாய்ப்புகள் வந்த வண்ணமாக இருக்கிறது.புதிய மெகா புராஜெக்ட் ஒன்றை கைப்பற்றுவதில் தனுஷுக்கும் மிகப் பெரிய கட்டுமான நிறுவனத்தை நடத்தி வரும் கஜோலுக்குமிடையே மோதல் ஏற்படுகிறது.", "இந்த மோதலில் மெகா புராஜெக்ட் தனுஷ் வசம் வருகிறது.", "இதையடுத்து தனுசிடம் ஏற்பட்ட தோல்வியை தாங்கி கொள்ள முடியாத கஜோல் அதன்பிறகு தனுஷ் எடுத்து வைக்கும் ஒவ்வொரு முயற்சிக்கும் முட்டுக்கட்டையாக நிற்கிறார்.", "மீண்டும் தனுசைவேலையில்லா பட்டதாரியாக்குகிறார் கஜோல்.", "அதன்பிறகு என்ன நடக்கிறது என்பதே இந்த 2ஆம் பாகத்தின் கதைக்களம் மின்சார கனவு படத்தையடுத்து சுமார் 20 வருடங்களுக்கு பிறகு மீண்டும் தமிழில் நடித்திருக்கும் கஜோல் ஒரு அழுத்தமான கதாபாத்திரத்தில்வில்லத்தனத்தில் தனக்கென ஒரு சாம்ராஜ்ஜியத்தை உருவாக்கி தன்னை மிஞ்ச யாரும் இல்லை என மிரள வைத்திருக்கிறார்.", "மன்னன் விஜயசாந்திபடையப்பா நீலாம்பரி வரிசையில் கஜோலும் இடம் பிடித்துள்ளார்.", "தனுசின் பங்களிப்புதான் படத்திற்கு மிகப்பெரிய பலம்.", "ரகுவரனாக அவரின் பாடி லாங்குவேஜ் வசன உச்சரிப்பு ஸ்டைலிஷான மேனரிசங்கள் என அனைத்திலும் மீண்டும் அவர் அடித்த பந்து மைதானத்தை தாண்டியே பறந்திருக்கிறது.", "கதை வசனகர்த்தாவாகவும் ஜெயித்திருக்கிறார்.", "விவேக்.", "சமுத்திரக்கனி இருவரும் தங்களது அனுபவ நடிப்பை வெளிப்படுத்தியுள்ளனர்.", "ரிஷிகேஷ் மீரா கிருஷ்ணன் ரிது வர்மா ஆகியோரும் தங்களது பங்கினை சிறப்பாகவே செய்துள்ளனர்.", "சவுந்தர்யா ரஜினிகாந்த் ஒரு சிறந்த இயக்குனராக கூட்டுக் குடும்பம் அன்பு பாசம் காதல் அக்கறை பிரச்சனை எல்லாம் சேர்ந்தது தான் வாழ்க்கை என்பதை சிறப்பாக காட்டியிருக்கிறார்.அதே சமயம் 2ஆம் பாதி காட்சிகளும் கிளைமாக்சும் பலவீனமாக படைக்கப்பட்டிருக்கின்றன என்பதையும் சுட்டிக்காட்டும் கட்டாயமும் உள்ளது.. முதல் பாகத்தில் அனிருத்தின் இசை படத்திற்கு மிகப்பெரிய பலமாக அமைந்தது.", "ஆனால் விஐபி 2வில் ஷான் ரோல்டனின் பாடல்கள் படத்திற்கு பெரிய மைனஸ்.பின்னணி இசையிலும் பின் தங்கி விடுகிறார்.", "சமீர் தாஹிரின் ஒளிப்பதிவு பாராட்டும் படி உள்ளது.", "மொத்தத்தில் வேலையில்லா பட்டதாரி 2 பொழுதுபோக்கு படம்." ]
தனியார் டிடிஎச் நிறுவன விளம்பரத்தில் கேபிள் டிவி ஆபரேட்டர்களை கேவலமாக சித்தரிப்பதாக கூறி நடிகர் தனுஷிற்கு எதிராக தமிழக கேபிள் டிவி ஆபரேட்டர்கள் போர்க்கொடி தூக்கியுள்ளனர்.இது தொடர்பாக தமிழக கேபிள் டிவி ஆபரேட்டர்கள் பொதுநலச் சங்கம் வெளியிட்டுள்ள அறிக்கையில் பிரபல நடிகர் தனுஷ் தனியார் டிடிஎச் நிறுவன விளம்பரத்தில் கேபிள் டிவி ஆபரேட்டர்களை கொச்சைப்படுத்தி கேவலமாக சித்தரிக்கும் நடவடிக்கை கடுமையாக கண்டிக்கிறோம்.இந்த விளம்பர காட்சிகளை உடனடியாக தடை விதிக்க வேண்டும் . . கேபிள் டிவி ஆபரேட்டர்களை கொச்சைப்படுத்தி சித்தரிக்கும் நடவடிக்கை ஏற்கமுடியாது.இந்த காட்சியை ரத்து செய்து தமிழகம் முழுவதும் உள்ள பல்லாயிரக்கணக்கான கேபிள் டிவி ஆபரேட்டர்களிடம் பகிரங்கமாக மன்னிப்பு கேட்க வேண்டும்.தவறும் பட்சத்தில் பல்லாயிரக்கணக்கான கேபிள் டிவி ஆபரேட்டர்கள் அவருக்கு எதிராக போராட்டம் நடத்த நேரிடும் என்பதை இதன்மூலம் தெரிவித்துக் கொள்கிறோம் என கூறியுள்ளனர். மேலும் தனுஷ் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி தென்னிந்திய நடிகர் சங்கத்திலும் புகார் கொடுத்துள்ளனர். இது திரையுலகில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
[ "தனியார் டிடிஎச் நிறுவன விளம்பரத்தில் கேபிள் டிவி ஆபரேட்டர்களை கேவலமாக சித்தரிப்பதாக கூறி நடிகர் தனுஷிற்கு எதிராக தமிழக கேபிள் டிவி ஆபரேட்டர்கள் போர்க்கொடி தூக்கியுள்ளனர்.இது தொடர்பாக தமிழக கேபிள் டிவி ஆபரேட்டர்கள் பொதுநலச் சங்கம் வெளியிட்டுள்ள அறிக்கையில் பிரபல நடிகர் தனுஷ் தனியார் டிடிஎச் நிறுவன விளம்பரத்தில் கேபிள் டிவி ஆபரேட்டர்களை கொச்சைப்படுத்தி கேவலமாக சித்தரிக்கும் நடவடிக்கை கடுமையாக கண்டிக்கிறோம்.இந்த விளம்பர காட்சிகளை உடனடியாக தடை விதிக்க வேண்டும் .", ".", "கேபிள் டிவி ஆபரேட்டர்களை கொச்சைப்படுத்தி சித்தரிக்கும் நடவடிக்கை ஏற்கமுடியாது.இந்த காட்சியை ரத்து செய்து தமிழகம் முழுவதும் உள்ள பல்லாயிரக்கணக்கான கேபிள் டிவி ஆபரேட்டர்களிடம் பகிரங்கமாக மன்னிப்பு கேட்க வேண்டும்.தவறும் பட்சத்தில் பல்லாயிரக்கணக்கான கேபிள் டிவி ஆபரேட்டர்கள் அவருக்கு எதிராக போராட்டம் நடத்த நேரிடும் என்பதை இதன்மூலம் தெரிவித்துக் கொள்கிறோம் என கூறியுள்ளனர்.", "மேலும் தனுஷ் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி தென்னிந்திய நடிகர் சங்கத்திலும் புகார் கொடுத்துள்ளனர்.", "இது திரையுலகில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது." ]
சென்னைத் துறைமுகம் மதுரவாயல் விரைவுச்சாலை சென்னையில் 19 கிலோமீட்டர் 12 மைல் தொலைவிற்கு உயரத்தில் கட்டமைக்கப்பட்டு வரும் ஒரு விரைவுவழிச் சாலையாகும். இது சென்னைத் துறைமுகத்தின் 10ம் எண் வாயிலில் துவங்கி கோயம்பேடு வரை கூவம் ஆற்றின் கரையோரமாகவும் பின்னர் தேசிய நெடுஞ்சாலை 4இன் நடுமத்தியிலும் மதுரவாயல் வரை உயர்ந்த தூண்களின் மேல் கட்டமைக்கப்பட்டு வருவதாகும். பொருளடக்கம் 1 துவக்கம் 2 மறுபரிசீலனை 3 கட்டமைப்புப் பணிகள் 4 மேற்கோள்கள் துவக்கம்தொகு இச்சாலைத் திட்டம் 1815 கோடி மதிப்பீட்டில் 2009 ஆண்டு துவக்கப்பட்டது. அப்போதைய இந்தியப் பிரதமர் மன்மோகன் சிங் தமிழக முதல்வர் மு. கருணாநிதி ஆகியோரால் அடிக்கல் நாட்டப்பட்டு திட்டப்பணிகள் துவக்கப்பட்டது. இத்திட்டத்தால் சென்னையில் போக்குவரத்து குறையும் துறைமுகத்தில் இருந்து மதுரவாயல் செல்ல தற்போதைய நிலையில் ஒன்று முதல் இரண்டு மணி நேரம் ஆகிறது. இத்திட்டம் செயல்படுத்தப்பட்டால் 15 முதல் 20 நிமிடங்களில் இந்த இடத்தைக் கடக்க போதுமானதாகும். கனரக வாகனங்கள் இந்த உயர்மட்ட சாலையில் செல்வதால் போக்குவரத்து குறையும் என்பது குறிப்பிடத்தக்கது. இச்சாலை கட்டுமானப்பணிகள் 15 விழுக்காடு முடிந்திருந்த நிலையில் 2011 ஆண்டு புதியதாக பொறுப்பேற்ற அ.தி.மு.க அரசு இச்சாலை திட்டத்துக்கு முட்டுக்கட்டை போட்டதால் பணிகள் நின்றன. மறுபரிசீலனைதொகு 2016 ஆம் ஆண்டு திசம்பரில் ஜெயலலிதாவின் மறைவையடுத்து புதிய முதல்வராக பொறுப்பேற்ற ஓ. பன்னீர்செல்வம் தலைமையிலான புதிய அரசு திட்டத்தை சில மாற்றங்களுடன் செயல்படுத்த குழு அமைத்து பரிசீலிப்பதாக அறிவித்தது.1 கட்டமைப்புப் பணிகள்தொகு மதுரவாயல் அருகே சாலை சந்திப்பு. மேற்கோள்கள்தொகு "துறைமுகம் மதுரவாயல் பறக்கும் சாலை திட்டம் மாற்றங்களை செய்து நிறைவேற்ற தமிழக அரசு பரிந்துரை சிறப்பு நிபுணர் குழு அமைக்கப்படுவதாக மத்திய அமைச்சர் தகவல்". செய்தி. தி இந்து 2016 திசம்பர் 10. பார்த்த நாள் 11 திசம்பர் 2016. பா உ தொ சென்னை தொடர்புடைய சாலைகள் அண்ணா சாலை அரண்மனைக்காரன் தெரு ஆற்காடு சாலை இரங்கநாதன் தெரு எல்லீஸ் சாலை கல்லூரிச் சாலை கோயம்பேடு சந்திப்பு சர்தார் பட்டேல் சாலை செயிண்ட் மேரீஸ் சாலை சென்னை உயர்மட்ட விரைவுச்சாலைகள் கத்திப்பாரா சந்திப்பு கிழக்குக் கடற்கரைச் சாலை சென்னை புறவழிச்சாலை சென்னைத் துறைமுகம் மதுரவாயல் விரைவுச்சாலை செனடாப் சாலை தங்கசாலை தெரு திரு. வி. க. சாலை நுங்கம்பாக்கம் நெடுஞ்சாலை பாடி சந்திப்பு பாரதி சாலை பிராட்வே பீட்டர்ஸ் ரோடு மத்திய சதுக்கம் மாநில நெடுஞ்சாலை 2 மாநில நெடுஞ்சாலை 49 தேசிய நெடுஞ்சாலை 45 ராஜீவ் காந்தி சாலை பூந்தமல்லி நெடுஞ்சாலை வாலாஜா சாலை வண்டலூர்மீஞ்சூர் வெளி வட்டச் சாலை "...?சென்னைத்துறைமுகம்மதுரவாயல்விரைவுச்சாலை2952712" இருந்து மீள்விக்கப்பட்டது பகுப்புகள் சென்னை சாலைகள் தமிழ்நாடு தொடர்புடைய திட்டங்கள் இந்திய அளவிலான திட்டங்கள் வழிசெலுத்தல் பட்டி சொந்தப் பயன்பாட்டுக் கருவிகள் புகுபதிகை செய்யப்படவில்லை இந்த ஐபி க்கான பேச்சு பங்களிப்புக்கள் புதிய கணக்கை உருவாக்கு புகுபதிகை பெயர்வெளிகள் கட்டுரை உரையாடல் மாறிகள் பார்வைகள் படிக்கவும் தொகு வரலாற்றைக் காட்டவும் மேலும் தேடுக வழிசெலுத்தல் முதற் பக்கம் அண்மைய மாற்றங்கள் உதவி கோருக புதிய கட்டுரை எழுதுக தேர்ந்தெடுத்த கட்டுரைகள் ஏதாவது ஒரு கட்டுரை தமிழில் எழுத ஆலமரத்தடி சென்ற மாதப் புள்ளிவிவரம் உதவி உதவி ஆவணங்கள் புதுப்பயனர் உதவி தமிழ் விக்கிமீடியத் திட்டங்கள் விக்சனரி விக்கிசெய்திகள் விக்கிமூலம் விக்கிநூல்கள் விக்கிமேற்கோள் பொதுவகம் விக்கித்தரவு பிற விக்கிப்பீடியர் வலைவாசல் நன்கொடைகள் நடப்பு நிகழ்வுகள் கருவிப் பெட்டி இப்பக்கத்தை இணைத்தவை தொடர்பான மாற்றங்கள் கோப்பைப் பதிவேற்று சிறப்புப் பக்கங்கள் நிலையான இணைப்பு இப்பக்கத்தின் தகவல் குறுந்தொடுப்பு இக்கட்டுரையை மேற்கோள் காட்டு விக்கித்தரவுஉருப்படி அச்சுஏற்றுமதி ஒரு புத்தகம் உருவாக்கு என தகவலிறக்கு ஏற்றுக்கொள்ளப்பட்ட பதிப்பு பிற திட்டங்களில் விக்கிமீடியா பொதுவகம் மற்ற மொழிகளில் இணைப்புக்களைத் தொகு இப்பக்கத்தைக் கடைசியாக 16 ஏப்ரல் 2020 0642 மணிக்குத் திருத்தினோம். அனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.
[ "சென்னைத் துறைமுகம் மதுரவாயல் விரைவுச்சாலை சென்னையில் 19 கிலோமீட்டர் 12 மைல் தொலைவிற்கு உயரத்தில் கட்டமைக்கப்பட்டு வரும் ஒரு விரைவுவழிச் சாலையாகும்.", "இது சென்னைத் துறைமுகத்தின் 10ம் எண் வாயிலில் துவங்கி கோயம்பேடு வரை கூவம் ஆற்றின் கரையோரமாகவும் பின்னர் தேசிய நெடுஞ்சாலை 4இன் நடுமத்தியிலும் மதுரவாயல் வரை உயர்ந்த தூண்களின் மேல் கட்டமைக்கப்பட்டு வருவதாகும்.", "பொருளடக்கம் 1 துவக்கம் 2 மறுபரிசீலனை 3 கட்டமைப்புப் பணிகள் 4 மேற்கோள்கள் துவக்கம்தொகு இச்சாலைத் திட்டம் 1815 கோடி மதிப்பீட்டில் 2009 ஆண்டு துவக்கப்பட்டது.", "அப்போதைய இந்தியப் பிரதமர் மன்மோகன் சிங் தமிழக முதல்வர் மு.", "கருணாநிதி ஆகியோரால் அடிக்கல் நாட்டப்பட்டு திட்டப்பணிகள் துவக்கப்பட்டது.", "இத்திட்டத்தால் சென்னையில் போக்குவரத்து குறையும் துறைமுகத்தில் இருந்து மதுரவாயல் செல்ல தற்போதைய நிலையில் ஒன்று முதல் இரண்டு மணி நேரம் ஆகிறது.", "இத்திட்டம் செயல்படுத்தப்பட்டால் 15 முதல் 20 நிமிடங்களில் இந்த இடத்தைக் கடக்க போதுமானதாகும்.", "கனரக வாகனங்கள் இந்த உயர்மட்ட சாலையில் செல்வதால் போக்குவரத்து குறையும் என்பது குறிப்பிடத்தக்கது.", "இச்சாலை கட்டுமானப்பணிகள் 15 விழுக்காடு முடிந்திருந்த நிலையில் 2011 ஆண்டு புதியதாக பொறுப்பேற்ற அ.தி.மு.க அரசு இச்சாலை திட்டத்துக்கு முட்டுக்கட்டை போட்டதால் பணிகள் நின்றன.", "மறுபரிசீலனைதொகு 2016 ஆம் ஆண்டு திசம்பரில் ஜெயலலிதாவின் மறைவையடுத்து புதிய முதல்வராக பொறுப்பேற்ற ஓ.", "பன்னீர்செல்வம் தலைமையிலான புதிய அரசு திட்டத்தை சில மாற்றங்களுடன் செயல்படுத்த குழு அமைத்து பரிசீலிப்பதாக அறிவித்தது.1 கட்டமைப்புப் பணிகள்தொகு மதுரவாயல் அருகே சாலை சந்திப்பு.", "மேற்கோள்கள்தொகு \"துறைமுகம் மதுரவாயல் பறக்கும் சாலை திட்டம் மாற்றங்களை செய்து நிறைவேற்ற தமிழக அரசு பரிந்துரை சிறப்பு நிபுணர் குழு அமைக்கப்படுவதாக மத்திய அமைச்சர் தகவல்\".", "செய்தி.", "தி இந்து 2016 திசம்பர் 10.", "பார்த்த நாள் 11 திசம்பர் 2016.", "பா உ தொ சென்னை தொடர்புடைய சாலைகள் அண்ணா சாலை அரண்மனைக்காரன் தெரு ஆற்காடு சாலை இரங்கநாதன் தெரு எல்லீஸ் சாலை கல்லூரிச் சாலை கோயம்பேடு சந்திப்பு சர்தார் பட்டேல் சாலை செயிண்ட் மேரீஸ் சாலை சென்னை உயர்மட்ட விரைவுச்சாலைகள் கத்திப்பாரா சந்திப்பு கிழக்குக் கடற்கரைச் சாலை சென்னை புறவழிச்சாலை சென்னைத் துறைமுகம் மதுரவாயல் விரைவுச்சாலை செனடாப் சாலை தங்கசாலை தெரு திரு.", "வி.", "க.", "சாலை நுங்கம்பாக்கம் நெடுஞ்சாலை பாடி சந்திப்பு பாரதி சாலை பிராட்வே பீட்டர்ஸ் ரோடு மத்திய சதுக்கம் மாநில நெடுஞ்சாலை 2 மாநில நெடுஞ்சாலை 49 தேசிய நெடுஞ்சாலை 45 ராஜீவ் காந்தி சாலை பூந்தமல்லி நெடுஞ்சாலை வாலாஜா சாலை வண்டலூர்மீஞ்சூர் வெளி வட்டச் சாலை \"...?சென்னைத்துறைமுகம்மதுரவாயல்விரைவுச்சாலை2952712\" இருந்து மீள்விக்கப்பட்டது பகுப்புகள் சென்னை சாலைகள் தமிழ்நாடு தொடர்புடைய திட்டங்கள் இந்திய அளவிலான திட்டங்கள் வழிசெலுத்தல் பட்டி சொந்தப் பயன்பாட்டுக் கருவிகள் புகுபதிகை செய்யப்படவில்லை இந்த ஐபி க்கான பேச்சு பங்களிப்புக்கள் புதிய கணக்கை உருவாக்கு புகுபதிகை பெயர்வெளிகள் கட்டுரை உரையாடல் மாறிகள் பார்வைகள் படிக்கவும் தொகு வரலாற்றைக் காட்டவும் மேலும் தேடுக வழிசெலுத்தல் முதற் பக்கம் அண்மைய மாற்றங்கள் உதவி கோருக புதிய கட்டுரை எழுதுக தேர்ந்தெடுத்த கட்டுரைகள் ஏதாவது ஒரு கட்டுரை தமிழில் எழுத ஆலமரத்தடி சென்ற மாதப் புள்ளிவிவரம் உதவி உதவி ஆவணங்கள் புதுப்பயனர் உதவி தமிழ் விக்கிமீடியத் திட்டங்கள் விக்சனரி விக்கிசெய்திகள் விக்கிமூலம் விக்கிநூல்கள் விக்கிமேற்கோள் பொதுவகம் விக்கித்தரவு பிற விக்கிப்பீடியர் வலைவாசல் நன்கொடைகள் நடப்பு நிகழ்வுகள் கருவிப் பெட்டி இப்பக்கத்தை இணைத்தவை தொடர்பான மாற்றங்கள் கோப்பைப் பதிவேற்று சிறப்புப் பக்கங்கள் நிலையான இணைப்பு இப்பக்கத்தின் தகவல் குறுந்தொடுப்பு இக்கட்டுரையை மேற்கோள் காட்டு விக்கித்தரவுஉருப்படி அச்சுஏற்றுமதி ஒரு புத்தகம் உருவாக்கு என தகவலிறக்கு ஏற்றுக்கொள்ளப்பட்ட பதிப்பு பிற திட்டங்களில் விக்கிமீடியா பொதுவகம் மற்ற மொழிகளில் இணைப்புக்களைத் தொகு இப்பக்கத்தைக் கடைசியாக 16 ஏப்ரல் 2020 0642 மணிக்குத் திருத்தினோம்.", "அனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்." ]
தமிழகத்தில் 5 நாட்களுக்கு கனமழை பெய்யும்... 16 மாவட்டங்களுக்கு எச்சரிக்கை 16 5 18 தமிழ்நாடு தமிழ் மழைபிக்பாஸ்கிரைம்பெண்குயின் கார்னர் தமிழ்நாடு சினிமா ராசிபலன் லைஃப்ஸ்டைல் விளையாட்டு இந்தியா உலகம் வணிகம் ஆன்மிகம் தமிழ்நாடு சினிமா ராசிபலன் லைஃப்ஸ்டைல் விளையாட்டு இந்தியா உலகம் வணிகம் ஆன்மிகம் மீம்ஸ் டெக் ஆட்டோ வேலை கல்வி ஆல்பம் வீடியோ 1 மீம்ஸ் டெக் ஆட்டோ வேலை கல்வி ஆல்பம் வீடியோ 1 உங்கள் மாவட்டத்தைத் தேர்வுசெய்க கோயம்புத்தூர் மதுரை திருச்சி தேனி ராமநாதபுரம் விருதுநகர் விழுப்புரம் கன்னியாகுமரி நாமக்கல் தஞ்சாவூர் புதுக்கோட்டை தமிழகத்தில் 5 நாட்களுக்கு கனமழை பெய்யும்... 16 மாவட்டங்களுக்கு எச்சரிக்கை தமிழகத்தில் 5 நாட்களுக்கு கனமழை பெய்யும்... 16 மாவட்டங்களுக்கு எச்சரிக்கை மழை நீலகிரி கோயம்புத்தூர் தேனி கிருஷ்ணகிரி தர்மபுரி சேலம் நாமக்கல் உள்ளிட்ட 16 மாவட்டங்களில் இன்று முதல் நாட்களுக்கு கனமழை பெய்யும். 18 07 2021 0826 தெற்கு கடலோர ஆந்திரா மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளில் நிலவும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி மற்றும் தென்மேற்கு பருவக்காற்று காரணமாக தமிழ்நாட்டில் இன்று முதல் 5 நாட்களுக்கு கனமழை பெய்யும் என்று வானிலை ஆய்வுமையம் தகவல் தெரிவித்துள்ளது. இது தொடர்பாக வானிலை ஆய்வுமையம் வெளியிட்டுள்ள அறிக்கையில் இன்று நீலகிரி கோயம்புத்தூர் தேனி கிருஷ்ணகிரி தர்மபுரி சேலம் நாமக்கல் பெரம்பலூர் அரியலூர் கள்ளக்குறிச்சி திருவண்ணாமலை திருப்பத்தூர் வேலூர் ராணிப்பேட்டை காஞ்சிபுரம் செங்கல்பட்டு மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கன மழையும் ஏனைய வட மாவட்டங்கள் புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஒருசில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய மிதமான மழையும் தென் மாவட்டங்களில் ஒருசில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசான முதல் மிதமான மழை பெய்யக்கூடும். 18.07.2021 நீலகிரி கோயமுத்தூர் தேனி ஈரோடு திருப்பூர் சேலம் தர்மபுரி கிருஷ்ணகிரி திருப்பத்தூர் வேலூர் ராணிப்பேட்டை மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கன மழையும் ஏனைய மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டிய திண்டுக்கல் தென்காசி மாவட்டங்கள் வட கடலோர மாவட்டங்கள் புதுவை காரைக்கால் பகுதிகளில் ஒருசில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழையும் தென் மாவட்டங்களில் ஒருசில லேசான மழை பெய்யக்கூடும். மின்வாரிய உத்தரவை மீறும் மின்வாரிய ஊழியர்கள்?.. முறைகேடாக கணக்கீடு செய்யும் மின் கட்டணம் 19.07.2021 கோயமுத்தூர் தேனி நீலகிரி சேலம் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கன மழையும் ஏனைய மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டிய திண்டுக்கல் தென்காசி மாவட்டங்கள் ஈரோடு திருப்பூர் தர்மபுரி கிருஷ்ணகிரி வேலூர் ராணிப்பேட்டை திருப்பத்தூர் திருவள்ளூர் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழையும் ஏனைய மாவட்டங்களில் பெரும்பாலும் வறண்ட வானிலையும் ஓரிரு இடங்களில் லேசான மழை பெய்யக்கூடும். 20.07.2021 21.07.2021 கோயம்புத்தூர் நீலகிரி தேனி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கன மழையும் ஏனைய மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டிய நீலகிரி கோயம்புத்தூர் தேனி திண்டுக்கல் தென்காசி மாவட்டங்கள் சேலம் கிருஷ்ணகிரி திருப்பத்தூர் வேலூர் மாவட்டங்களில் லேசானது முதல் மிதமான மழையும் ஏனைய மாவட்டங்களில் பெரும்பாலும் வறண்ட வானிலையும் ஓரிரு இடங்களில் லேசான மழை பெய்யக்கூடும். கடலூரில் கள்ளக்காதலனுடன் சேர்ந்து கணவனை கழுத்தை நெறித்துக் கொன்ற மனைவி சென்னையை பொறுத்தவரை அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் பொதுவாக மேகமூட்டத்துடன் காணப்படும் நகரின் ஒருசில பகுதிகளில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். அதிகபட்ச வெப்பநிலை 34 மற்றும் குறைந்தபட்ச வெப்பநிலை 26 டிகிரி செல்சியஸை ஒட்டி இருக்கும். கடந்த 24 மணி நேரத்தில் அதிகபட்ச மழை அளவு சென்டிமீட்டரில் மதுராந்தகம் செங்கல்பட்டு திருத்தணி திருவள்ளூர் தலா 9 அலுவலகம் சென்னை சோழிங்கநல்லூர் சென்னை செய்யார் திருவண்ணாமலை திருத்தணி திருவள்ளூர் அம்பத்தூர் திருவள்ளூர் வில்லிவாக்கம் திருவள்ளூர் தலா 8 பெரம்பூர் சென்னை பூண்டி திருவள்ளூர் உத்திரமேரூர் காஞ்சிபுரம் சின்னக்கல்லார் கோவை மரக்காணம் விழுப்புரம் சத்தியபாமா பல்கலைக்கழகம் செங்கல்பட்டு தலா 7 திண்டிவனம் விழுப்புரம் திருக்கழுக்குன்றம் செங்கல்பட்டு சென்னை நுங்கம்பாக்கம் பூவிருந்தவல்லி திருவள்ளூர் கேளம்பாக்கம் செங்கல்பட்டு தலா 6. மீனவர்களுக்கான எச்சரிக்கை வட மேற்கு வங்க கடல் பகுதியில் வரும் 21ஆம் தேதி குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகக்கூடும். வங்க கடல் பகுதிகள் 18.07.2021 முதல் 21.07.2021 வரை தெற்கு வங்க கடல் பகுதிகளில் பலத்த காற்று மணிக்கு 40 முதல் 50 கிலோமீட்டர் வேகத்திலும் இடைஇடையே 60 கிலோமீட்டர் வேகத்திலும் வீசக்கூடும். 20.07.2021 21.07.2021 மத்திய வங்க கடல் பகுதிகளில் பலத்த காற்று மணிக்கு 40 முதல் 50 கிலோமீட்டர் வேகத்திலும் இடைஇடையே 60 கிலோமீட்டர் வேகத்திலும் வீசக்கூடும். அரபிக்கடல் பகுதிகள் 17.07.2021 18.07.2021 வரை கேரளா லட்சத்தீவு பகுதிகளில் பலத்த காற்று மணிக்கு 40 முதல் 50 கிலோமீட்டர் வேகத்தில் வீசக்கூடும். 17.07.2021 முதல் 21.07.2021 வரை கர்நாடக கடலோர பகுதிகளில் பலத்த காற்று மணிக்கு 40 முதல் 50 கிலோமீட்டர் வேகத்தில் வீசக்கூடும். 17.07.2021 முதல் 21.07.2021 வரை தென் மேற்கு அரபிக்கடல் மத்திய மேற்கு அரபிக்கடல் பகுதிகளில் பலத்த காற்று மணிக்கு 40 முதல் 50 கிலோமீட்டர் வேகத்திலும் இடைஇடையே 60 கிலோமீட்டர் வேகத்திலும் வீசக்கூடும். 17.07.2021 வடக்கு அரபிக்கடல் பகுதிகளில் சூறாவளி காற்று மணிக்கு 40 முதல் 50 கிலோமீட்டர் வேகத்தில் வீசக்கூடும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். 17 2021 1340 புகைப்படம் ... ... ... தமிழகத்தில் 5 நாட்களுக்கு கனமழை பெய்யும்... 16 மாவட்டங்களுக்கு எச்சரிக்கை வெளிநாட்டிலிருந்து தமிழகம் வந்தவர்களில் தொற்று உறுதி செய்யப்பட்டவர்களின் எண்ணிக்கை 9ஆக உயர்வு முதன்மை காவலரை கொலை செய்ய முயற்சித்த வழக்கில் பிரபல ரவுடிக்கு 7 ஆண்டுகள் சிறை தென்மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு வானிலை மையம் பிப்ரவரியில் குரூப் 2 மார்ச்சில் குரூப்4 தேர்வு அறிவிப்பு தொடர் உச்சத்தில் காய்கறிகளின் விலை... இன்றைய காய்கறி விலை நிலவரம் புதிய மாவட்டமாக உருவாகியும் தீராத செங்கல்பட்டு மக்களின் ஏக்கம் மருத்துவமனைக்கு செல்லாமல் தனக்கு தானே பிரசவம் பார்த்த பெண் குழந்தை உயிரிழப்பு வைகை ஆற்றில் 12000 கனஅடி நீர் திறப்பு 5 மாவட்ட கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விழுப்புரம் கழுவேலி ஈரநிம் தமிழ்நாட்டின் 16வது பறவைகள் காப்பகமாக அறிவிப்பு அதிகாலையிலேயே வேதா இல்லத்தை சுற்றி வளைத்த போலீஸ்...ஜெயலலிதா கைது 25 ஆண்டுகள் சென்னையின் முக்கிய பகுதிகளில் நாளை மின் தடை குற்றச் செய்திகள் 19 5 குற்றச் செய்திகள்
[ "தமிழகத்தில் 5 நாட்களுக்கு கனமழை பெய்யும்... 16 மாவட்டங்களுக்கு எச்சரிக்கை 16 5 18 தமிழ்நாடு தமிழ் மழைபிக்பாஸ்கிரைம்பெண்குயின் கார்னர் தமிழ்நாடு சினிமா ராசிபலன் லைஃப்ஸ்டைல் விளையாட்டு இந்தியா உலகம் வணிகம் ஆன்மிகம் தமிழ்நாடு சினிமா ராசிபலன் லைஃப்ஸ்டைல் விளையாட்டு இந்தியா உலகம் வணிகம் ஆன்மிகம் மீம்ஸ் டெக் ஆட்டோ வேலை கல்வி ஆல்பம் வீடியோ 1 மீம்ஸ் டெக் ஆட்டோ வேலை கல்வி ஆல்பம் வீடியோ 1 உங்கள் மாவட்டத்தைத் தேர்வுசெய்க கோயம்புத்தூர் மதுரை திருச்சி தேனி ராமநாதபுரம் விருதுநகர் விழுப்புரம் கன்னியாகுமரி நாமக்கல் தஞ்சாவூர் புதுக்கோட்டை தமிழகத்தில் 5 நாட்களுக்கு கனமழை பெய்யும்... 16 மாவட்டங்களுக்கு எச்சரிக்கை தமிழகத்தில் 5 நாட்களுக்கு கனமழை பெய்யும்... 16 மாவட்டங்களுக்கு எச்சரிக்கை மழை நீலகிரி கோயம்புத்தூர் தேனி கிருஷ்ணகிரி தர்மபுரி சேலம் நாமக்கல் உள்ளிட்ட 16 மாவட்டங்களில் இன்று முதல் நாட்களுக்கு கனமழை பெய்யும்.", "18 07 2021 0826 தெற்கு கடலோர ஆந்திரா மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளில் நிலவும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி மற்றும் தென்மேற்கு பருவக்காற்று காரணமாக தமிழ்நாட்டில் இன்று முதல் 5 நாட்களுக்கு கனமழை பெய்யும் என்று வானிலை ஆய்வுமையம் தகவல் தெரிவித்துள்ளது.", "இது தொடர்பாக வானிலை ஆய்வுமையம் வெளியிட்டுள்ள அறிக்கையில் இன்று நீலகிரி கோயம்புத்தூர் தேனி கிருஷ்ணகிரி தர்மபுரி சேலம் நாமக்கல் பெரம்பலூர் அரியலூர் கள்ளக்குறிச்சி திருவண்ணாமலை திருப்பத்தூர் வேலூர் ராணிப்பேட்டை காஞ்சிபுரம் செங்கல்பட்டு மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கன மழையும் ஏனைய வட மாவட்டங்கள் புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஒருசில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய மிதமான மழையும் தென் மாவட்டங்களில் ஒருசில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசான முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.", "18.07.2021 நீலகிரி கோயமுத்தூர் தேனி ஈரோடு திருப்பூர் சேலம் தர்மபுரி கிருஷ்ணகிரி திருப்பத்தூர் வேலூர் ராணிப்பேட்டை மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கன மழையும் ஏனைய மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டிய திண்டுக்கல் தென்காசி மாவட்டங்கள் வட கடலோர மாவட்டங்கள் புதுவை காரைக்கால் பகுதிகளில் ஒருசில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழையும் தென் மாவட்டங்களில் ஒருசில லேசான மழை பெய்யக்கூடும்.", "மின்வாரிய உத்தரவை மீறும் மின்வாரிய ஊழியர்கள்?..", "முறைகேடாக கணக்கீடு செய்யும் மின் கட்டணம் 19.07.2021 கோயமுத்தூர் தேனி நீலகிரி சேலம் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கன மழையும் ஏனைய மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டிய திண்டுக்கல் தென்காசி மாவட்டங்கள் ஈரோடு திருப்பூர் தர்மபுரி கிருஷ்ணகிரி வேலூர் ராணிப்பேட்டை திருப்பத்தூர் திருவள்ளூர் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழையும் ஏனைய மாவட்டங்களில் பெரும்பாலும் வறண்ட வானிலையும் ஓரிரு இடங்களில் லேசான மழை பெய்யக்கூடும்.", "20.07.2021 21.07.2021 கோயம்புத்தூர் நீலகிரி தேனி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கன மழையும் ஏனைய மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டிய நீலகிரி கோயம்புத்தூர் தேனி திண்டுக்கல் தென்காசி மாவட்டங்கள் சேலம் கிருஷ்ணகிரி திருப்பத்தூர் வேலூர் மாவட்டங்களில் லேசானது முதல் மிதமான மழையும் ஏனைய மாவட்டங்களில் பெரும்பாலும் வறண்ட வானிலையும் ஓரிரு இடங்களில் லேசான மழை பெய்யக்கூடும்.", "கடலூரில் கள்ளக்காதலனுடன் சேர்ந்து கணவனை கழுத்தை நெறித்துக் கொன்ற மனைவி சென்னையை பொறுத்தவரை அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் பொதுவாக மேகமூட்டத்துடன் காணப்படும் நகரின் ஒருசில பகுதிகளில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.", "அதிகபட்ச வெப்பநிலை 34 மற்றும் குறைந்தபட்ச வெப்பநிலை 26 டிகிரி செல்சியஸை ஒட்டி இருக்கும்.", "கடந்த 24 மணி நேரத்தில் அதிகபட்ச மழை அளவு சென்டிமீட்டரில் மதுராந்தகம் செங்கல்பட்டு திருத்தணி திருவள்ளூர் தலா 9 அலுவலகம் சென்னை சோழிங்கநல்லூர் சென்னை செய்யார் திருவண்ணாமலை திருத்தணி திருவள்ளூர் அம்பத்தூர் திருவள்ளூர் வில்லிவாக்கம் திருவள்ளூர் தலா 8 பெரம்பூர் சென்னை பூண்டி திருவள்ளூர் உத்திரமேரூர் காஞ்சிபுரம் சின்னக்கல்லார் கோவை மரக்காணம் விழுப்புரம் சத்தியபாமா பல்கலைக்கழகம் செங்கல்பட்டு தலா 7 திண்டிவனம் விழுப்புரம் திருக்கழுக்குன்றம் செங்கல்பட்டு சென்னை நுங்கம்பாக்கம் பூவிருந்தவல்லி திருவள்ளூர் கேளம்பாக்கம் செங்கல்பட்டு தலா 6.", "மீனவர்களுக்கான எச்சரிக்கை வட மேற்கு வங்க கடல் பகுதியில் வரும் 21ஆம் தேதி குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகக்கூடும்.", "வங்க கடல் பகுதிகள் 18.07.2021 முதல் 21.07.2021 வரை தெற்கு வங்க கடல் பகுதிகளில் பலத்த காற்று மணிக்கு 40 முதல் 50 கிலோமீட்டர் வேகத்திலும் இடைஇடையே 60 கிலோமீட்டர் வேகத்திலும் வீசக்கூடும்.", "20.07.2021 21.07.2021 மத்திய வங்க கடல் பகுதிகளில் பலத்த காற்று மணிக்கு 40 முதல் 50 கிலோமீட்டர் வேகத்திலும் இடைஇடையே 60 கிலோமீட்டர் வேகத்திலும் வீசக்கூடும்.", "அரபிக்கடல் பகுதிகள் 17.07.2021 18.07.2021 வரை கேரளா லட்சத்தீவு பகுதிகளில் பலத்த காற்று மணிக்கு 40 முதல் 50 கிலோமீட்டர் வேகத்தில் வீசக்கூடும்.", "17.07.2021 முதல் 21.07.2021 வரை கர்நாடக கடலோர பகுதிகளில் பலத்த காற்று மணிக்கு 40 முதல் 50 கிலோமீட்டர் வேகத்தில் வீசக்கூடும்.", "17.07.2021 முதல் 21.07.2021 வரை தென் மேற்கு அரபிக்கடல் மத்திய மேற்கு அரபிக்கடல் பகுதிகளில் பலத்த காற்று மணிக்கு 40 முதல் 50 கிலோமீட்டர் வேகத்திலும் இடைஇடையே 60 கிலோமீட்டர் வேகத்திலும் வீசக்கூடும்.", "17.07.2021 வடக்கு அரபிக்கடல் பகுதிகளில் சூறாவளி காற்று மணிக்கு 40 முதல் 50 கிலோமீட்டர் வேகத்தில் வீசக்கூடும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.", "கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.", "கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.", "17 2021 1340 புகைப்படம் ... ... ... தமிழகத்தில் 5 நாட்களுக்கு கனமழை பெய்யும்... 16 மாவட்டங்களுக்கு எச்சரிக்கை வெளிநாட்டிலிருந்து தமிழகம் வந்தவர்களில் தொற்று உறுதி செய்யப்பட்டவர்களின் எண்ணிக்கை 9ஆக உயர்வு முதன்மை காவலரை கொலை செய்ய முயற்சித்த வழக்கில் பிரபல ரவுடிக்கு 7 ஆண்டுகள் சிறை தென்மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு வானிலை மையம் பிப்ரவரியில் குரூப் 2 மார்ச்சில் குரூப்4 தேர்வு அறிவிப்பு தொடர் உச்சத்தில் காய்கறிகளின் விலை... இன்றைய காய்கறி விலை நிலவரம் புதிய மாவட்டமாக உருவாகியும் தீராத செங்கல்பட்டு மக்களின் ஏக்கம் மருத்துவமனைக்கு செல்லாமல் தனக்கு தானே பிரசவம் பார்த்த பெண் குழந்தை உயிரிழப்பு வைகை ஆற்றில் 12000 கனஅடி நீர் திறப்பு 5 மாவட்ட கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விழுப்புரம் கழுவேலி ஈரநிம் தமிழ்நாட்டின் 16வது பறவைகள் காப்பகமாக அறிவிப்பு அதிகாலையிலேயே வேதா இல்லத்தை சுற்றி வளைத்த போலீஸ்...ஜெயலலிதா கைது 25 ஆண்டுகள் சென்னையின் முக்கிய பகுதிகளில் நாளை மின் தடை குற்றச் செய்திகள் 19 5 குற்றச் செய்திகள்" ]
அதற்கமைய சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர்களாகக் கடமையாற்றிய ரேணுகா ஜயசுந்தர நிஷாந்தி ஜயசுந்தர பத்மினி வீரசூரிய ஆகியோர் பிரதி பொலிஸ் மா அதிபர்களாக தரமுயர்த்தப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.
[ "அதற்கமைய சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர்களாகக் கடமையாற்றிய ரேணுகா ஜயசுந்தர நிஷாந்தி ஜயசுந்தர பத்மினி வீரசூரிய ஆகியோர் பிரதி பொலிஸ் மா அதிபர்களாக தரமுயர்த்தப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது." ]
இப்பக்கத்தை இணைத்தவை பக்கம் பெயர்வெளி அனைத்து முதன்மை பேச்சு பயனர் பயனர் பேச்சு நூலகம் நூலகம் பேச்சு படிமம் படிமப் பேச்சு மீடியாவிக்கி மீடியாவிக்கி பேச்சு வார்ப்புரு வார்ப்புரு பேச்சு உதவி உதவி பேச்சு பகுப்பு பகுப்பு பேச்சு சேகரம் சேகரம் பேச்சு வெளியிணைப்பு வெளியிணைப்பு பேச்சு தமிழம் தமிழம் பேச்சு வலைவாசல் வலைவாசல் பேச்சு நூலகத்திட்டம் நூலகத்திட்டம் பேச்சு வகுப்பறை வகுப்பறை பேச்சு தெரிவைத் தலைகீழாக்கு வடிகட்டிகள் உள்ளிடப்பட்டவைகளை மறை இணைப்புகள் மறை வழிமாற்றுகளை மறை நெஞ்சில் நிலைத்த நெஞ்சங்கள் பின்வரும் பக்கங்களில் இப்பக்கம் இணைக்கப்பட்டுள்ளது முந்திய 50 அடுத்த 50 20 50 100 250 500 பக்கங்களைப் பார். நூலகம்621 இணைப்புக்கள் முந்திய 50 அடுத்த 50 20 50 100 250 500 பக்கங்களைப் பார். "...சிறப்புநெஞ்சில்நிலைத்தநெஞ்சங்கள்" இருந்து மீள்விக்கப்பட்டது
[ "இப்பக்கத்தை இணைத்தவை பக்கம் பெயர்வெளி அனைத்து முதன்மை பேச்சு பயனர் பயனர் பேச்சு நூலகம் நூலகம் பேச்சு படிமம் படிமப் பேச்சு மீடியாவிக்கி மீடியாவிக்கி பேச்சு வார்ப்புரு வார்ப்புரு பேச்சு உதவி உதவி பேச்சு பகுப்பு பகுப்பு பேச்சு சேகரம் சேகரம் பேச்சு வெளியிணைப்பு வெளியிணைப்பு பேச்சு தமிழம் தமிழம் பேச்சு வலைவாசல் வலைவாசல் பேச்சு நூலகத்திட்டம் நூலகத்திட்டம் பேச்சு வகுப்பறை வகுப்பறை பேச்சு தெரிவைத் தலைகீழாக்கு வடிகட்டிகள் உள்ளிடப்பட்டவைகளை மறை இணைப்புகள் மறை வழிமாற்றுகளை மறை நெஞ்சில் நிலைத்த நெஞ்சங்கள் பின்வரும் பக்கங்களில் இப்பக்கம் இணைக்கப்பட்டுள்ளது முந்திய 50 அடுத்த 50 20 50 100 250 500 பக்கங்களைப் பார்.", "நூலகம்621 இணைப்புக்கள் முந்திய 50 அடுத்த 50 20 50 100 250 500 பக்கங்களைப் பார்.", "\"...சிறப்புநெஞ்சில்நிலைத்தநெஞ்சங்கள்\" இருந்து மீள்விக்கப்பட்டது" ]
நூல்கள் 11889 இதழ்கள் 13501 பத்திரிகைகள் 53837 பிரசுரங்கள் 1196 நினைவு மலர்கள் 1526 சிறப்பு மலர்கள் 5642 எழுத்தாளர்கள் 4925 பதிப்பாளர்கள் 4237 வெளியீட்டு ஆண்டு 187 குறிச்சொற்கள் 91 வலைவாசல்கள் 25 சுவடியகம் 24 நிறுவனங்கள் 1707 வாழ்க்கை வரலாறுகள் 3166 உங்கள் பங்களிப்புகளுக்கு "...?2779409477" இருந்து மீள்விக்கப்பட்டது
[ "நூல்கள் 11889 இதழ்கள் 13501 பத்திரிகைகள் 53837 பிரசுரங்கள் 1196 நினைவு மலர்கள் 1526 சிறப்பு மலர்கள் 5642 எழுத்தாளர்கள் 4925 பதிப்பாளர்கள் 4237 வெளியீட்டு ஆண்டு 187 குறிச்சொற்கள் 91 வலைவாசல்கள் 25 சுவடியகம் 24 நிறுவனங்கள் 1707 வாழ்க்கை வரலாறுகள் 3166 உங்கள் பங்களிப்புகளுக்கு \"...?2779409477\" இருந்து மீள்விக்கப்பட்டது" ]
ரோஹித் வெமுலா பற்றிய உங்கள் குறிப்பைப் பார்த்தேன் . நூறு நாற்காலிகள் போன்ற கொடுமைகளெல்லாம் வேறெங்கோ வேறெப்போதோ நடந்தவை என்று சொல்லிக்கொண்டிருந்தவர்களில் நானும் ஒருவன் .நூறு நாற்காலிகள் படித்ததிலிருந்தே அந்த அசட்டுத்தனம் ஆட்டம் காண ஆரம்பித்துவிட்டது .நேர மாற்றத்தால் நேற்று இரவு தூக்கம் பிடிக்காமல் யூடியூப் நோண்டிக்கொண்டிருந்தபோது தற்செயலாக ஒரு ஆவணப்படம் பார்க்க நேர்ந்தது.அதில் குறிப்பிட்ட ஒரு பகுதி அப்படியே நூறு நாற்காலிகளை நினைவுறுத்தியது. நூறு நாற்காலிகள் ஜெயமோகன் சிறுகதைகள் ஜெயமோகன் சிறுகதைகள் வம்சி பதிப்பகம் .
[ "ரோஹித் வெமுலா பற்றிய உங்கள் குறிப்பைப் பார்த்தேன் .", "நூறு நாற்காலிகள் போன்ற கொடுமைகளெல்லாம் வேறெங்கோ வேறெப்போதோ நடந்தவை என்று சொல்லிக்கொண்டிருந்தவர்களில் நானும் ஒருவன் .நூறு நாற்காலிகள் படித்ததிலிருந்தே அந்த அசட்டுத்தனம் ஆட்டம் காண ஆரம்பித்துவிட்டது .நேர மாற்றத்தால் நேற்று இரவு தூக்கம் பிடிக்காமல் யூடியூப் நோண்டிக்கொண்டிருந்தபோது தற்செயலாக ஒரு ஆவணப்படம் பார்க்க நேர்ந்தது.அதில் குறிப்பிட்ட ஒரு பகுதி அப்படியே நூறு நாற்காலிகளை நினைவுறுத்தியது.", "நூறு நாற்காலிகள் ஜெயமோகன் சிறுகதைகள் ஜெயமோகன் சிறுகதைகள் வம்சி பதிப்பகம் ." ]
தமிழ் விளையாட்டு செய்திகள் 7 வருடங்களுக்குப் பிறகு போடியத்தில் அலோன்சோ முதலிடத்தில் ஹாமில்ட்டன் தமிழ் விளையாட்டு செய்திகள் 7 வருடங்களுக்குப் பிறகு போடியத்தில் அலோன்சோ முதலிடத்தில் ஹாமில்ட்டன் . 22 2021 0 10 கத்தாரின் முதல் ஃபார்முலா 1 கிராண்ட் ப்ரீ பந்தயம் இரவுப் நேர ரேஸாக நேற்று நடந்து முடிந்திருக்கிறது. இதில் வெற்றி பெற்று டைட்டில் ரேஸில் இடைவெளியைக் குறைத்துக்கொண்டிருக்கிறார் லூயிஸ் ஹாமில்ட்டன். கத்தார் கிராண்ட் ப்ரீ தொடங்குவதற்கு முன்னதாக மேக்ஸ் வெர்ஸ்ட்டப்பன் மற்றும் ஹாமில்ட்டனுக்கு இடையே 14 புள்ளிகள் இடைவெளி இருந்தது. இந்த வெற்றியின் மூலமாக அதனை 8 புள்ளிகளாகக் குறைத்திருக்கிறார் லூயிஸ். தகுதிச்சுற்று தகுதிச்சுற்றில் சிறப்பாகச் செயல்பட்டு வழக்கம் போல் மெர்சிடீஸின் லூயில் ஹாமில்ட்டனே முதல் இடத்தில் முடித்தார். வேறு எந்தத் தடைகளும் இன்றி கிராண்ட் ப்ரீயின் போல் பொசிஷனிலும் ஹாமில்ட்டனே இருந்தார். இரண்டு மற்றும் மூன்றாம் இடங்களில் வெர்ஸ்ட்டப்ன் மற்றும் வால்ட்டேரி போட்டாஸ் ஆகியோர் தகுதிச்சுற்றை முடித்திருந்தார்கள். தகுதிச்சுற்றில் 3யின் முடிவில் ஆல்ஃபா டூரி டிரைவர் பியர் கேஸ்லியின் காரில் சேதம் ஏற்பட்டதால் 15 வது திருப்பத்திற்குப் பின்னர் அவரது காரை நிறுத்தினார். இதனால் முதலில் இரட்டை மஞ்சள் கொடியும் பின்னர் ஒற்றை மஞ்சள் கொடியும் காட்டப்பட்டது. வெர்ஸ்ட்டப்பன் ஹாமில்ட்டன் அலோன்சோ மஞ்சள் கொடி காட்டப்படும் போது மற்ற போட்டியாளர்கள் வேகத்தைக் குறிப்பிட்ட அளவிற்குக் குறைக்க வேண்டும். ஆனால் இரட்டை மஞ்சள் கொடி காட்டப்பட்ட போது வெர்ஸ்ட்டப்பன் வேகத்தைக் குறைக்காமல் அந்தக் கொடியினைக் கடந்து செல்வதை அவரது ஆன்போர்டு கேமாரவின் மூலம் உறுதிசெய்தார்கள். அதே போல் போட்டாஸும் மஞ்சள் கொடி காட்டப்பட்ட போது வேகத்தைக் குறைக்காமல் கடந்து சென்றார். இதனைத் தொடர்ந்து வெர்ஸட்டப்பனுக்கு கிராண்ட் ப்ரீ தொடக்க வரிசையில் 5 இடங்கள் கிரிட் பெனால்டியும் போட்டாஸுக்கு 3 இடங்கள் கிரிட் பெனால்டியும் வழங்கப்பட்டது. இரண்டாம் இடத்தில் முடித்திருந்தாலும் 5 இடங்கள் கிரிட் பெனால்டி காரணமாக வெர்ஸ்ட்டப்பன் 7ஆம் இடத்திலும் 3 இடங்கள் கிரிட் பெனால்டி காரணமாக போட்டாஸ் 6ம் இடத்திலும் போட்டியைத் தொடங்கவேண்டியிருந்தது. வெர்ஸ்ட்டப்பன் மற்றும் போட்டாஸ் பின்னால் சென்றதால் 4 மற்றும் 5ஆம் இடங்களில் இருந்த பியர் கேஸ்லி மற்றும் ஃபெர்னான்டோ அலோன்சோ ஆகியோர் 2 மற்றும் 3ஆம் இடங்களில் ரேஸைத் தொடங்கினார்கள். கடந்த போட்டிகளில் சிறப்பாகச் செயல்பட்டு வந்த ரெட்புல்லின் செர்ஜியோ பெரஸ் மற்றும் ஃபெராரியின் சார்ல் லெக்லெர்க் ஆகியோர் தகுதிச்சுற்றின் 2விலேயே வெளியேறி 11 மற்றும் 13ம் இடத்தில் மெயின் ரேஸைத் தொடங்கினார்கள். கிராண்ட் ப்ரீ பிரேசிலில் மீடியம் டயராகக் கொடுத்திருந்த 3 காம்பவுண்டை கத்தாரில் சாப்ட் டயராகக் கொடுத்திருந்தது பிரெல்லி. மெர்சிடீஸ் ரெட்புல் மற்றும் ஃபெராரி டிரைவர்கள் அனைவருமே மீடியம் டயர்களிலேயே போட்டியைத் தொடங்கினார்கள். இவர்களுடன் லான்ஸ் ஸ்ட்ரோல் டேனியல் ரிக்கார்டோ மற்றும் மேஸபின் ஆகியோரும் மீடியம் டயர்களில் ரேஸைத் தொடங்கினார்கள். இவர்களைத் தவிர்த்து மற்ற போட்டியாளர்கள் அனைவரும் சாஃப்ட் டயர்களிலேயே தொடங்கினார்கள். அலோன்சோவும் சாப்ட் டயரில் தான் போட்டியைத் தொடங்கினார். 7ஆம் இடத்தில் போட்டியைத் தொடங்கிய வெர்ஸ்ட்டப்பன் முதல் சில திருப்பங்களிலேயே 4ஆம் இடத்திற்கு முன்னேறினார். 6ஆம் இடத்தில் தொடங்கிய போட்டாஸ் முதல் லேப் முடிவிற்குள்ளேயே 11ஆம் இடத்திற்குப் பின்தங்கினார். ஃபெர்னான்டோ அலோன்சோ தனக்குக் கிடைத்த வாய்ப்பைத் தக்க வைத்துக் கொண்டு தொடக்கத்தில் சில லேப்கள் 2ஆம் இடத்தில் நீடித்தார். 5வது லேப்புக்குள்ளேயே மற்ற இருவரையும் ஓவர்டேக் செய்து 2ம் இடத்திற்கு வந்தார் வெர்ஸ்ட்டப்பன். முதல் இடத்தில் ஹாமில்ட்டன் இரண்டாம் இடத்தில் வெர்ஸ்ட்டப்பன் எனப் போட்டி 5ஆம் லேப்புக்குப் பிறகு வழக்கம் போல நகரத் தொடங்கியது. வெர்ஸ்ட்டப்பன் இரண்டாம் இடத்திற்கு வந்த போது அவருக்கும் ஹாமில்ட்டனுக்கு இடையே 4 நொடிகள் இடைவெளி இருந்தது. அந்த இடைவெளி போட்டி முடியும் குறையவே இல்லை குறையாமல் ஹாமில்ட்டன் பார்த்துக் கொண்டார். சொல்லப்போனால் இடைவெளி அதிகரித்துக்கொண்டுதான் இருந்தது. கத்தார் கிராண்ட் ப்ரீ ஹாமில்ட்டனின் வேகத்திற்கு ரெட்புல் காரால் ஈடுகொடுக்க முடியவில்லை. ஒரு கட்டத்தில் இந்த போட்டியில் இரண்டாம் இடம் தான் என்பதனை வெர்ஸ்ட்டப்பனே உணர்ந்து கொண்டார். எனவே இருவரும் போட்டியின்றி முதல் மற்றும் இரண்டாம் இடங்களில் ரேஸ் செய்து போட்டியை முடித்துக் கொண்டார்கள். மூன்று மற்றும் நான்காம் இடத்துக்குத் தான் கடைசி வரை போட்டி கொஞ்சம் கடுமையாக இருந்தது. 11வது இடத்தில் இருந்த பெரஸ் கொஞ்சம் கொஞ்சமாகப் போட்டியிட்டு 7ஆம் இடத்துக்கு முன்னேறினார். சாப்ட் டயரில் தொடங்கியிருந்தாலும் 23வது லேப்பில்தான் பிட் எடுத்து ஹார்டு டயருக்கு மாறினார் அலோன்சோ. 28வது லேப்பில் 5ஆம் இடத்தில் இருந்த லெக்லெர்க்கை அலோன்சோ மற்றும் பெரஸ் இருவருமே ஓவர்டேக் செய்து 5 மற்றும் 6ஆம் இடத்துக்கு முன்னேறினார்கள். அல்பீனைவிட ரெட்புல் கார் வேகமானது என்பது எல்லோருக்கும் தெரிந்தது தான். 29வது லேப்பில் அலோன்சோவையும் ஓவர்டேக் செய்து 4ஆம் இடத்துக்கு முன்னேறினார் பெரஸ். முதல் இரண்டு இடங்களில் ஹாமில்ட்டனும் வெர்ஸ்ட்டப்பனும் தனித்தனியாக ரேஸ் செய்து கொண்டிருக்க மூன்றாவது இடத்துக்கான போட்டி சற்று நேரம் பெரஸ் மற்றும் போட்டாஸ் இடையே நீடித்தது. பின்னாலேயே அலோன்சோ கேஸ்லி மற்றும் நாரிஸ் தொடர மூன்று நான்கு மற்றும் ஐந்தாம் இடங்களுக்கான போட்டி சற்று விருவிருப்பாகவே இருந்தது. 32 லேப் வரை முதல் பிட் கூட எடுக்காமல் ஓட்டிக் கொண்டிருந்தார் போட்டாஸ். கார் டயர் பஞ்சராகி 33வது லேப்பில் போட்டாஸ் பிட் எடுத்து வெளியேறும் போது 12வது இடத்தில் இருந்தார். மூன்றாவது இடத்துக்குப் பெரஸும் நான்காவது இடத்துக்கு அலோன்சோவும் முன்னேறியிருந்தனர். போட்டியாளர்களில் 9 பேர் மட்டுமே இரண்டு பிட் ஸ்டாப்க்களை எடுத்திருந்தனர். இரண்டு பிட் ஸ்டாப் எடுத்தவர்களுள் பெரஸூம் ஒருவர். 42வது லேப்பில் பெரஸ் இரண்டாவது பிட் ஸ்டாப் எடுத்து மீடியம் டயர்களுக்கு மாறிய போது அலோன்சோ ஹார்டு டயர்களுடன் மூன்றாவது இடத்துக்கு முன்னேறியிருந்தார். கடைசி சில லேப்கள் இருக்கும் போது அலோன்சோவுக்கும் பெரஸுக்குமான இடைவெளி 9 நொடிகள் இருந்தது. 32 லேப்கள் ஓடிய டயர்களோடு அலோன்சோ போட்டியிட்டுக் கொண்டிருந்தார். டயர்களுக்கு எந்தப் சேதமும் ஏற்படக்கூடாது என கவனமாகவே போட்டியிட்டுக் கொண்டிருந்தார். கடைசியில் அவரே மூன்றாவதாக முடித்து போடியம் ஏறினார். 55வது லேப்பில் விர்சுவல் சேஃப்டி கார் காட்டப்பட அடுத்த இரண்டு லேப்கள் பொறுமை காத்தனர் போட்டியாளர்கள். ஆனால் கடைசியில் ஒரு லேப் தான் மீதம் இருந்தது என்பதால் பெரிய மாற்றங்கள் மற்றும் கடைசிக் கட்ட விறுவிறுப்புகளின்றி போட்டி முடிந்தது. கத்தார் கிராண்ட் ப்ரீ போடியம் வேகமான லேப்புக்கான ஒரு புள்ளி வெர்ஸ்ட்டப்ன வசமே இருந்தது. எனினும் ஒரு வேளை ஹாமில்ட்டன் கடைசி லேப்பில் அந்த ஒரு புள்ளியைத் தட்டிப் பறித்து விடலாம் என்பதால் விர்சுவல் சேஃப்டி கார் இருக்கும் போது பிட் எடுத்து சாப்ட் டயருக்கு மாறினார். ஆனால் அப்படி எதுவும் நிகழவில்லை. கடைசி லேப்பில் வேகமான லேப்புக்கான ஒரு புள்ளியுடன் இரண்டாம் இடத்தில் முடித்தார் வெர்ஸ்ட்ப்பன். நான்காம் இடத்தில் ரெட்புல்லின் பெரஸூம் ஐந்தாம் இடத்தில் அல்பீனின் மற்றொரு போட்டியாளரான ஓகானும் போட்டியை முடித்தனர். 2014 ஹங்கேரியன் கிராண்ட் ப்ரீயில் தான் கடைசியாகப் போடியம் ஏறியிருந்தார் அலோன்சோ. 7 வருடங்களுக்குப் பிறகு 104 போட்டிகளுக்குப் பிறகு நேற்று கத்தாரில் போடியம் ஏறியிருக்கிறார். .. பிரசன்னா ஆதித்யா அலனச படயததல பறக மதலடததல வரடஙகளககப ஹமலடடன உங்க வயித்துல இந்த மாதிரி பிரச்சனை இருந்தா அது மாரடைப்பு வரப்போறதோட அறிகுறியாம்ஜாக்கிரதை . விளையாட்டு செய்திகள் என்ன வார்னர் ரஷீத் கானுக்கே இடமில்லையா..? ஷாக் ஆகும் ஹைதராபாத் அணி ரசிகர்கள் 1 2021 விளையாட்டு செய்திகள் ஷ்ரேயாஸ் ஐயரின் எழுச்சி கேள்விக்குறியாகிறதா ரஹானேவின் இடம்? 1 2021 விளையாட்டு செய்திகள் விதிமீறல் இருந்தால் நடவடிக்கை கே.எல்.ராகுல் மீது பஞ்சாப் கிங்ஸ் அணி நிர்வாகம் அதிருப்தி ... 1 2021 . . 1 2021 0 . ... 20 ... 1 2021 ஏபிசி சென்டர்கள் என்று எதுவும் இல்லை மாநாடு வெற்றி தமிழ் சினிமாவில் ஒரு மைல்கல் சிம்பு 1 2021 49 ... 1 2021 1 2021 0205 15 0039 2020 0043 1 2021 1 2021 1 2021 கேப்டனாகத் தொடர்வாரா? தோனியைவிட அதிக விலைக்கு தக்கவைக்கப்பட்ட சிஎஸ்கே வீரர் 2022
[ "தமிழ் விளையாட்டு செய்திகள் 7 வருடங்களுக்குப் பிறகு போடியத்தில் அலோன்சோ முதலிடத்தில் ஹாமில்ட்டன் தமிழ் விளையாட்டு செய்திகள் 7 வருடங்களுக்குப் பிறகு போடியத்தில் அலோன்சோ முதலிடத்தில் ஹாமில்ட்டன் .", "22 2021 0 10 கத்தாரின் முதல் ஃபார்முலா 1 கிராண்ட் ப்ரீ பந்தயம் இரவுப் நேர ரேஸாக நேற்று நடந்து முடிந்திருக்கிறது.", "இதில் வெற்றி பெற்று டைட்டில் ரேஸில் இடைவெளியைக் குறைத்துக்கொண்டிருக்கிறார் லூயிஸ் ஹாமில்ட்டன்.", "கத்தார் கிராண்ட் ப்ரீ தொடங்குவதற்கு முன்னதாக மேக்ஸ் வெர்ஸ்ட்டப்பன் மற்றும் ஹாமில்ட்டனுக்கு இடையே 14 புள்ளிகள் இடைவெளி இருந்தது.", "இந்த வெற்றியின் மூலமாக அதனை 8 புள்ளிகளாகக் குறைத்திருக்கிறார் லூயிஸ்.", "தகுதிச்சுற்று தகுதிச்சுற்றில் சிறப்பாகச் செயல்பட்டு வழக்கம் போல் மெர்சிடீஸின் லூயில் ஹாமில்ட்டனே முதல் இடத்தில் முடித்தார்.", "வேறு எந்தத் தடைகளும் இன்றி கிராண்ட் ப்ரீயின் போல் பொசிஷனிலும் ஹாமில்ட்டனே இருந்தார்.", "இரண்டு மற்றும் மூன்றாம் இடங்களில் வெர்ஸ்ட்டப்ன் மற்றும் வால்ட்டேரி போட்டாஸ் ஆகியோர் தகுதிச்சுற்றை முடித்திருந்தார்கள்.", "தகுதிச்சுற்றில் 3யின் முடிவில் ஆல்ஃபா டூரி டிரைவர் பியர் கேஸ்லியின் காரில் சேதம் ஏற்பட்டதால் 15 வது திருப்பத்திற்குப் பின்னர் அவரது காரை நிறுத்தினார்.", "இதனால் முதலில் இரட்டை மஞ்சள் கொடியும் பின்னர் ஒற்றை மஞ்சள் கொடியும் காட்டப்பட்டது.", "வெர்ஸ்ட்டப்பன் ஹாமில்ட்டன் அலோன்சோ மஞ்சள் கொடி காட்டப்படும் போது மற்ற போட்டியாளர்கள் வேகத்தைக் குறிப்பிட்ட அளவிற்குக் குறைக்க வேண்டும்.", "ஆனால் இரட்டை மஞ்சள் கொடி காட்டப்பட்ட போது வெர்ஸ்ட்டப்பன் வேகத்தைக் குறைக்காமல் அந்தக் கொடியினைக் கடந்து செல்வதை அவரது ஆன்போர்டு கேமாரவின் மூலம் உறுதிசெய்தார்கள்.", "அதே போல் போட்டாஸும் மஞ்சள் கொடி காட்டப்பட்ட போது வேகத்தைக் குறைக்காமல் கடந்து சென்றார்.", "இதனைத் தொடர்ந்து வெர்ஸட்டப்பனுக்கு கிராண்ட் ப்ரீ தொடக்க வரிசையில் 5 இடங்கள் கிரிட் பெனால்டியும் போட்டாஸுக்கு 3 இடங்கள் கிரிட் பெனால்டியும் வழங்கப்பட்டது.", "இரண்டாம் இடத்தில் முடித்திருந்தாலும் 5 இடங்கள் கிரிட் பெனால்டி காரணமாக வெர்ஸ்ட்டப்பன் 7ஆம் இடத்திலும் 3 இடங்கள் கிரிட் பெனால்டி காரணமாக போட்டாஸ் 6ம் இடத்திலும் போட்டியைத் தொடங்கவேண்டியிருந்தது.", "வெர்ஸ்ட்டப்பன் மற்றும் போட்டாஸ் பின்னால் சென்றதால் 4 மற்றும் 5ஆம் இடங்களில் இருந்த பியர் கேஸ்லி மற்றும் ஃபெர்னான்டோ அலோன்சோ ஆகியோர் 2 மற்றும் 3ஆம் இடங்களில் ரேஸைத் தொடங்கினார்கள்.", "கடந்த போட்டிகளில் சிறப்பாகச் செயல்பட்டு வந்த ரெட்புல்லின் செர்ஜியோ பெரஸ் மற்றும் ஃபெராரியின் சார்ல் லெக்லெர்க் ஆகியோர் தகுதிச்சுற்றின் 2விலேயே வெளியேறி 11 மற்றும் 13ம் இடத்தில் மெயின் ரேஸைத் தொடங்கினார்கள்.", "கிராண்ட் ப்ரீ பிரேசிலில் மீடியம் டயராகக் கொடுத்திருந்த 3 காம்பவுண்டை கத்தாரில் சாப்ட் டயராகக் கொடுத்திருந்தது பிரெல்லி.", "மெர்சிடீஸ் ரெட்புல் மற்றும் ஃபெராரி டிரைவர்கள் அனைவருமே மீடியம் டயர்களிலேயே போட்டியைத் தொடங்கினார்கள்.", "இவர்களுடன் லான்ஸ் ஸ்ட்ரோல் டேனியல் ரிக்கார்டோ மற்றும் மேஸபின் ஆகியோரும் மீடியம் டயர்களில் ரேஸைத் தொடங்கினார்கள்.", "இவர்களைத் தவிர்த்து மற்ற போட்டியாளர்கள் அனைவரும் சாஃப்ட் டயர்களிலேயே தொடங்கினார்கள்.", "அலோன்சோவும் சாப்ட் டயரில் தான் போட்டியைத் தொடங்கினார்.", "7ஆம் இடத்தில் போட்டியைத் தொடங்கிய வெர்ஸ்ட்டப்பன் முதல் சில திருப்பங்களிலேயே 4ஆம் இடத்திற்கு முன்னேறினார்.", "6ஆம் இடத்தில் தொடங்கிய போட்டாஸ் முதல் லேப் முடிவிற்குள்ளேயே 11ஆம் இடத்திற்குப் பின்தங்கினார்.", "ஃபெர்னான்டோ அலோன்சோ தனக்குக் கிடைத்த வாய்ப்பைத் தக்க வைத்துக் கொண்டு தொடக்கத்தில் சில லேப்கள் 2ஆம் இடத்தில் நீடித்தார்.", "5வது லேப்புக்குள்ளேயே மற்ற இருவரையும் ஓவர்டேக் செய்து 2ம் இடத்திற்கு வந்தார் வெர்ஸ்ட்டப்பன்.", "முதல் இடத்தில் ஹாமில்ட்டன் இரண்டாம் இடத்தில் வெர்ஸ்ட்டப்பன் எனப் போட்டி 5ஆம் லேப்புக்குப் பிறகு வழக்கம் போல நகரத் தொடங்கியது.", "வெர்ஸ்ட்டப்பன் இரண்டாம் இடத்திற்கு வந்த போது அவருக்கும் ஹாமில்ட்டனுக்கு இடையே 4 நொடிகள் இடைவெளி இருந்தது.", "அந்த இடைவெளி போட்டி முடியும் குறையவே இல்லை குறையாமல் ஹாமில்ட்டன் பார்த்துக் கொண்டார்.", "சொல்லப்போனால் இடைவெளி அதிகரித்துக்கொண்டுதான் இருந்தது.", "கத்தார் கிராண்ட் ப்ரீ ஹாமில்ட்டனின் வேகத்திற்கு ரெட்புல் காரால் ஈடுகொடுக்க முடியவில்லை.", "ஒரு கட்டத்தில் இந்த போட்டியில் இரண்டாம் இடம் தான் என்பதனை வெர்ஸ்ட்டப்பனே உணர்ந்து கொண்டார்.", "எனவே இருவரும் போட்டியின்றி முதல் மற்றும் இரண்டாம் இடங்களில் ரேஸ் செய்து போட்டியை முடித்துக் கொண்டார்கள்.", "மூன்று மற்றும் நான்காம் இடத்துக்குத் தான் கடைசி வரை போட்டி கொஞ்சம் கடுமையாக இருந்தது.", "11வது இடத்தில் இருந்த பெரஸ் கொஞ்சம் கொஞ்சமாகப் போட்டியிட்டு 7ஆம் இடத்துக்கு முன்னேறினார்.", "சாப்ட் டயரில் தொடங்கியிருந்தாலும் 23வது லேப்பில்தான் பிட் எடுத்து ஹார்டு டயருக்கு மாறினார் அலோன்சோ.", "28வது லேப்பில் 5ஆம் இடத்தில் இருந்த லெக்லெர்க்கை அலோன்சோ மற்றும் பெரஸ் இருவருமே ஓவர்டேக் செய்து 5 மற்றும் 6ஆம் இடத்துக்கு முன்னேறினார்கள்.", "அல்பீனைவிட ரெட்புல் கார் வேகமானது என்பது எல்லோருக்கும் தெரிந்தது தான்.", "29வது லேப்பில் அலோன்சோவையும் ஓவர்டேக் செய்து 4ஆம் இடத்துக்கு முன்னேறினார் பெரஸ்.", "முதல் இரண்டு இடங்களில் ஹாமில்ட்டனும் வெர்ஸ்ட்டப்பனும் தனித்தனியாக ரேஸ் செய்து கொண்டிருக்க மூன்றாவது இடத்துக்கான போட்டி சற்று நேரம் பெரஸ் மற்றும் போட்டாஸ் இடையே நீடித்தது.", "பின்னாலேயே அலோன்சோ கேஸ்லி மற்றும் நாரிஸ் தொடர மூன்று நான்கு மற்றும் ஐந்தாம் இடங்களுக்கான போட்டி சற்று விருவிருப்பாகவே இருந்தது.", "32 லேப் வரை முதல் பிட் கூட எடுக்காமல் ஓட்டிக் கொண்டிருந்தார் போட்டாஸ்.", "கார் டயர் பஞ்சராகி 33வது லேப்பில் போட்டாஸ் பிட் எடுத்து வெளியேறும் போது 12வது இடத்தில் இருந்தார்.", "மூன்றாவது இடத்துக்குப் பெரஸும் நான்காவது இடத்துக்கு அலோன்சோவும் முன்னேறியிருந்தனர்.", "போட்டியாளர்களில் 9 பேர் மட்டுமே இரண்டு பிட் ஸ்டாப்க்களை எடுத்திருந்தனர்.", "இரண்டு பிட் ஸ்டாப் எடுத்தவர்களுள் பெரஸூம் ஒருவர்.", "42வது லேப்பில் பெரஸ் இரண்டாவது பிட் ஸ்டாப் எடுத்து மீடியம் டயர்களுக்கு மாறிய போது அலோன்சோ ஹார்டு டயர்களுடன் மூன்றாவது இடத்துக்கு முன்னேறியிருந்தார்.", "கடைசி சில லேப்கள் இருக்கும் போது அலோன்சோவுக்கும் பெரஸுக்குமான இடைவெளி 9 நொடிகள் இருந்தது.", "32 லேப்கள் ஓடிய டயர்களோடு அலோன்சோ போட்டியிட்டுக் கொண்டிருந்தார்.", "டயர்களுக்கு எந்தப் சேதமும் ஏற்படக்கூடாது என கவனமாகவே போட்டியிட்டுக் கொண்டிருந்தார்.", "கடைசியில் அவரே மூன்றாவதாக முடித்து போடியம் ஏறினார்.", "55வது லேப்பில் விர்சுவல் சேஃப்டி கார் காட்டப்பட அடுத்த இரண்டு லேப்கள் பொறுமை காத்தனர் போட்டியாளர்கள்.", "ஆனால் கடைசியில் ஒரு லேப் தான் மீதம் இருந்தது என்பதால் பெரிய மாற்றங்கள் மற்றும் கடைசிக் கட்ட விறுவிறுப்புகளின்றி போட்டி முடிந்தது.", "கத்தார் கிராண்ட் ப்ரீ போடியம் வேகமான லேப்புக்கான ஒரு புள்ளி வெர்ஸ்ட்டப்ன வசமே இருந்தது.", "எனினும் ஒரு வேளை ஹாமில்ட்டன் கடைசி லேப்பில் அந்த ஒரு புள்ளியைத் தட்டிப் பறித்து விடலாம் என்பதால் விர்சுவல் சேஃப்டி கார் இருக்கும் போது பிட் எடுத்து சாப்ட் டயருக்கு மாறினார்.", "ஆனால் அப்படி எதுவும் நிகழவில்லை.", "கடைசி லேப்பில் வேகமான லேப்புக்கான ஒரு புள்ளியுடன் இரண்டாம் இடத்தில் முடித்தார் வெர்ஸ்ட்ப்பன்.", "நான்காம் இடத்தில் ரெட்புல்லின் பெரஸூம் ஐந்தாம் இடத்தில் அல்பீனின் மற்றொரு போட்டியாளரான ஓகானும் போட்டியை முடித்தனர்.", "2014 ஹங்கேரியன் கிராண்ட் ப்ரீயில் தான் கடைசியாகப் போடியம் ஏறியிருந்தார் அலோன்சோ.", "7 வருடங்களுக்குப் பிறகு 104 போட்டிகளுக்குப் பிறகு நேற்று கத்தாரில் போடியம் ஏறியிருக்கிறார்.", ".. பிரசன்னா ஆதித்யா அலனச படயததல பறக மதலடததல வரடஙகளககப ஹமலடடன உங்க வயித்துல இந்த மாதிரி பிரச்சனை இருந்தா அது மாரடைப்பு வரப்போறதோட அறிகுறியாம்ஜாக்கிரதை .", "விளையாட்டு செய்திகள் என்ன வார்னர் ரஷீத் கானுக்கே இடமில்லையா..?", "ஷாக் ஆகும் ஹைதராபாத் அணி ரசிகர்கள் 1 2021 விளையாட்டு செய்திகள் ஷ்ரேயாஸ் ஐயரின் எழுச்சி கேள்விக்குறியாகிறதா ரஹானேவின் இடம்?", "1 2021 விளையாட்டு செய்திகள் விதிமீறல் இருந்தால் நடவடிக்கை கே.எல்.ராகுல் மீது பஞ்சாப் கிங்ஸ் அணி நிர்வாகம் அதிருப்தி ... 1 2021 .", ".", "1 2021 0 .", "... 20 ... 1 2021 ஏபிசி சென்டர்கள் என்று எதுவும் இல்லை மாநாடு வெற்றி தமிழ் சினிமாவில் ஒரு மைல்கல் சிம்பு 1 2021 49 ... 1 2021 1 2021 0205 15 0039 2020 0043 1 2021 1 2021 1 2021 கேப்டனாகத் தொடர்வாரா?", "தோனியைவிட அதிக விலைக்கு தக்கவைக்கப்பட்ட சிஎஸ்கே வீரர் 2022" ]
ஒரு செயலால் மாற்றப்பட்ட பக்கம் அல்லது பயனர் பக்கத்தின் பெயரை அல்லது பயனர் பெயரை "பயனர்" என்ற முன்னொட்டுடன் "இலக்கு" என்பதில் உள்ளிடவும். பதிகைகள் அனைத்துப் பொது குறிப்புக்கள் இணைப்புப் பதிகைஇறக்குமதி பதிகைஉலகலாவிய கணக்கு குறிப்பேடுஉலகளவிய தடைப் பதிகைஉலகளாவிய உரிமைகள் குறிப்பேடுஉள்ளடக்க மாதிரி மாற்றப் பதிகைகாப்புப் பதிகைகுறிச்சொல் குறிப்புகுறிச்சொல் மேலாண்மை குறிப்புசுற்றுக்காவல் பதிகைதடைப்பதிகைநகர்த்தல் பதிகைநன்றிகள் பதிவுநீக்கல் பதிவுபக்க உருவாக்க குறிப்புபதிவேற்றப் பதிகைபயனரை பெயர்மாற்றுதல் குறிப்பேடுபயனர் உரிமைகள் பதிகைபுதுப் பயனர் உருவாக்கப் பதிகைமுறைகேடு வடிகட்டிப் பதிகை செயல்படுபவர் இலக்கு தலைப்புஅல்லது பயனர் குறிச்சொல் வடிப்பான் காட்டு 1404 24 மார்ச் 2016 பேச்சு பங்களிப்புகள் பகுப்புஇரசியா பக்கத்தை பகுப்புஉருசியா என்ற தலைப்புக்கு வழிமாற்று இன்றி நகர்த்தியுள்ளார் தானியங்கி பகுப்புஇரசியா ஐ மாற்றுகின்றது 1107 24 மார்ச் 2016 பேச்சு பங்களிப்புகள் பகுப்புபாகிஸ்தான் வானூர்தி நிலையங்கள் பக்கத்தை பகுப்புபாக்கித்தான் வானூர்தி நிலையங்கள் என்ற தலைப்புக்கு வழிமாற்று இன்றி நகர்த்தியுள்ளார் தானியங்கி பகுப்புபாகிஸ்தான் வானூர்தி நிலையங்கள் ஐ மாற்றுகின்றது 1059 24 மார்ச் 2016 பேச்சு பங்களிப்புகள் பகுப்புபாகிஸ்தான் வரலாறு பக்கத்தை பகுப்புபாக்கித்தான் வரலாறு என்ற தலைப்புக்கு வழிமாற்று இன்றி நகர்த்தியுள்ளார் தானியங்கி பகுப்புபாகிஸ்தான் வரலாறு ஐ மாற்றுகின்றது 1055 24 மார்ச் 2016 பேச்சு பங்களிப்புகள் பகுப்புபாகிஸ்தான் படைத்துறை பக்கத்தை பகுப்புபாக்கித்தான் படைத்துறை என்ற தலைப்புக்கு வழிமாற்று இன்றி நகர்த்தியுள்ளார் தானியங்கி பகுப்புபாகிஸ்தான் படைத்துறை ஐ மாற்றுகின்றது 1053 24 மார்ச் 2016 பேச்சு பங்களிப்புகள் பகுப்புபாகிஸ்தான் அரசியல் பக்கத்தை பகுப்புபாக்கித்தான் அரசியல் என்ற தலைப்புக்கு வழிமாற்று இன்றி நகர்த்தியுள்ளார் தானியங்கி பகுப்புபாகிஸ்தான் அரசியல் ஐ மாற்றுகின்றது 1051 24 மார்ச் 2016 பேச்சு பங்களிப்புகள் பகுப்புபாகிஸ்தானிய அமைப்புகள் பக்கத்தை பகுப்புபாக்கித்தானிய அமைப்புகள் என்ற தலைப்புக்கு வழிமாற்று இன்றி நகர்த்தியுள்ளார் தானியங்கி பகுப்புபாகிஸ்தானிய அமைப்புகள் ஐ மாற்றுகின்றது 1050 24 மார்ச் 2016 பேச்சு பங்களிப்புகள் பகுப்புபாகிஸ்தானின் மொழிகள் பக்கத்தை பகுப்புபாக்கித்தானின் மொழிகள் என்ற தலைப்புக்கு வழிமாற்று இன்றி நகர்த்தியுள்ளார் தானியங்கி பகுப்புபாகிஸ்தானின் மொழிகள் ஐ மாற்றுகின்றது 1047 24 மார்ச் 2016 பேச்சு பங்களிப்புகள் பகுப்புபாக்கித்தானின் புவியியல பக்கத்தை பகுப்புபாக்கித்தானின் புவியியல் என்ற தலைப்புக்கு வழிமாற்று இன்றி நகர்த்தியுள்ளார் தானியங்கி பகுப்புபாக்கித்தானின் புவியியல ஐ மாற்றுகின்றது 1032 24 மார்ச் 2016 பேச்சு பங்களிப்புகள் பகுப்புபாகிஸ்தானின் புவியியல் பக்கத்தை பகுப்புபாக்கித்தானின் புவியியல என்ற தலைப்புக்கு வழிமாற்று இன்றி நகர்த்தியுள்ளார் தானியங்கி பகுப்புபாகிஸ்தானின் புவியியல் ஐ மாற்றுகின்றது 1019 24 மார்ச் 2016 பேச்சு பங்களிப்புகள் பகுப்புபாகிஸ்தானின் பல்கலைக்கழகங்கள் பக்கத்தை பகுப்புபாக்கித்தானின் பல்கலைக்கழகங்கள் என்ற தலைப்புக்கு வழிமாற்று இன்றி நகர்த்தியுள்ளார் தானியங்கி பகுப்புபாகிஸ்தானின் பல்கலைக்கழகங்கள் ஐ மாற்றுகின்றது 1010 24 மார்ச் 2016 பேச்சு பங்களிப்புகள் பகுப்பு பேச்சுபாகிஸ்தான் பக்கத்தை பகுப்பு பேச்சுபாக்கித்தான் என்ற தலைப்புக்கு வழிமாற்று இன்றி நகர்த்தியுள்ளார் தானியங்கி பகுப்புபாகிஸ்தான் ஐ மாற்றுகின்றது 1010 24 மார்ச் 2016 பேச்சு பங்களிப்புகள் பகுப்புபாகிஸ்தான் பக்கத்தை பகுப்புபாக்கித்தான் என்ற தலைப்புக்கு வழிமாற்று இன்றி நகர்த்தியுள்ளார் தானியங்கி பகுப்புபாகிஸ்தான் ஐ மாற்றுகின்றது 1338 6 மார்ச் 2016 பேச்சு பங்களிப்புகள் பகுப்புகுவாண்டம் இயற்பியல் பக்கத்தை பகுப்புகுவாண்டம் இயங்கியல் என்ற தலைப்புக்கு வழிமாற்று இன்றி நகர்த்தியுள்ளார் தானியங்கி பகுப்புகுவாண்டம் இயற்பியல் ஐ மாற்றுகின்றது 1111 22 பெப்ரவரி 2016 பேச்சு பங்களிப்புகள் பெர்த் அம்போய் நியூ செர்சி பக்கத்தை பேர்த் அம்போய் நியூ செர்சி என்ற தலைப்புக்கு வழிமாற்று இன்றி நகர்த்தியுள்ளார் 1230 21 பெப்ரவரி 2016 பேச்சு பங்களிப்புகள் பகுப்பு பேச்சுநியூ செர்சி மாநில நகரங்கள் பக்கத்தை பகுப்பு பேச்சுநியூ செர்சி மாநில நகரங்கள் மற்றும் நகரியங்கள் என்ற தலைப்புக்கு வழிமாற்று இன்றி நகர்த்தியுள்ளார் தானியங்கி பகுப்புநியூ செர்சி மாநில நகரங்கள் ஐ மாற்றுகின்றது 1230 21 பெப்ரவரி 2016 பேச்சு பங்களிப்புகள் பகுப்புநியூ செர்சி மாநில நகரங்கள் பக்கத்தை பகுப்புநியூ செர்சி மாநில நகரங்கள் மற்றும் நகரியங்கள் என்ற தலைப்புக்கு வழிமாற்று இன்றி நகர்த்தியுள்ளார் தானியங்கி பகுப்புநியூ செர்சி மாநில நகரங்கள் ஐ மாற்றுகின்றது 1059 20 பெப்ரவரி 2016 பேச்சு பங்களிப்புகள் பகுப்புபிலிப்பைன்ஸ் பக்கத்தை பகுப்புபிலிப்பீன்சு என்ற தலைப்புக்கு வழிமாற்று இன்றி நகர்த்தியுள்ளார் தானியங்கி பகுப்புபிலிப்பைன்ஸ் ஐ மாற்றுகின்றது 0906 31 சனவரி 2016 பேச்சு பங்களிப்புகள் பக்கம் பகுப்புதென்னாபிரிக்க நகரங்கள் என்பதை பகுப்புதென்னாப்பிரிக்க நகரங்கள் என்பதற்கு நகர்த்தினார் தானியங்கி பகுப்புதென்னாபிரிக்க நகரங்கள் ஐ மாற்றுகின்றது 0806 31 சனவரி 2016 பேச்சு பங்களிப்புகள் பக்கம் பகுப்பு பேச்சுதென்னாபிரிக்கா என்பதை பகுப்பு பேச்சுதென்னாப்பிரிக்கா என்பதற்கு நகர்த்தினார் தானியங்கி பகுப்புதென்னாபிரிக்கா ஐ மாற்றுகின்றது 0806 31 சனவரி 2016 பேச்சு பங்களிப்புகள் பக்கம் பகுப்புதென்னாபிரிக்கா என்பதை பகுப்புதென்னாப்பிரிக்கா என்பதற்கு நகர்த்தினார் தானியங்கி பகுப்புதென்னாபிரிக்கா ஐ மாற்றுகின்றது 1150 30 சனவரி 2016 பேச்சு பங்களிப்புகள் பக்கம் பகுப்புஹாரி பாட்டர் என்பதை பகுப்புஆரி பாட்டர் என்பதற்கு நகர்த்தினார் தானியங்கி பகுப்புஹாரி பாட்டர் ஐ மாற்றுகின்றது
[ "ஒரு செயலால் மாற்றப்பட்ட பக்கம் அல்லது பயனர் பக்கத்தின் பெயரை அல்லது பயனர் பெயரை \"பயனர்\" என்ற முன்னொட்டுடன் \"இலக்கு\" என்பதில் உள்ளிடவும்.", "பதிகைகள் அனைத்துப் பொது குறிப்புக்கள் இணைப்புப் பதிகைஇறக்குமதி பதிகைஉலகலாவிய கணக்கு குறிப்பேடுஉலகளவிய தடைப் பதிகைஉலகளாவிய உரிமைகள் குறிப்பேடுஉள்ளடக்க மாதிரி மாற்றப் பதிகைகாப்புப் பதிகைகுறிச்சொல் குறிப்புகுறிச்சொல் மேலாண்மை குறிப்புசுற்றுக்காவல் பதிகைதடைப்பதிகைநகர்த்தல் பதிகைநன்றிகள் பதிவுநீக்கல் பதிவுபக்க உருவாக்க குறிப்புபதிவேற்றப் பதிகைபயனரை பெயர்மாற்றுதல் குறிப்பேடுபயனர் உரிமைகள் பதிகைபுதுப் பயனர் உருவாக்கப் பதிகைமுறைகேடு வடிகட்டிப் பதிகை செயல்படுபவர் இலக்கு தலைப்புஅல்லது பயனர் குறிச்சொல் வடிப்பான் காட்டு 1404 24 மார்ச் 2016 பேச்சு பங்களிப்புகள் பகுப்புஇரசியா பக்கத்தை பகுப்புஉருசியா என்ற தலைப்புக்கு வழிமாற்று இன்றி நகர்த்தியுள்ளார் தானியங்கி பகுப்புஇரசியா ஐ மாற்றுகின்றது 1107 24 மார்ச் 2016 பேச்சு பங்களிப்புகள் பகுப்புபாகிஸ்தான் வானூர்தி நிலையங்கள் பக்கத்தை பகுப்புபாக்கித்தான் வானூர்தி நிலையங்கள் என்ற தலைப்புக்கு வழிமாற்று இன்றி நகர்த்தியுள்ளார் தானியங்கி பகுப்புபாகிஸ்தான் வானூர்தி நிலையங்கள் ஐ மாற்றுகின்றது 1059 24 மார்ச் 2016 பேச்சு பங்களிப்புகள் பகுப்புபாகிஸ்தான் வரலாறு பக்கத்தை பகுப்புபாக்கித்தான் வரலாறு என்ற தலைப்புக்கு வழிமாற்று இன்றி நகர்த்தியுள்ளார் தானியங்கி பகுப்புபாகிஸ்தான் வரலாறு ஐ மாற்றுகின்றது 1055 24 மார்ச் 2016 பேச்சு பங்களிப்புகள் பகுப்புபாகிஸ்தான் படைத்துறை பக்கத்தை பகுப்புபாக்கித்தான் படைத்துறை என்ற தலைப்புக்கு வழிமாற்று இன்றி நகர்த்தியுள்ளார் தானியங்கி பகுப்புபாகிஸ்தான் படைத்துறை ஐ மாற்றுகின்றது 1053 24 மார்ச் 2016 பேச்சு பங்களிப்புகள் பகுப்புபாகிஸ்தான் அரசியல் பக்கத்தை பகுப்புபாக்கித்தான் அரசியல் என்ற தலைப்புக்கு வழிமாற்று இன்றி நகர்த்தியுள்ளார் தானியங்கி பகுப்புபாகிஸ்தான் அரசியல் ஐ மாற்றுகின்றது 1051 24 மார்ச் 2016 பேச்சு பங்களிப்புகள் பகுப்புபாகிஸ்தானிய அமைப்புகள் பக்கத்தை பகுப்புபாக்கித்தானிய அமைப்புகள் என்ற தலைப்புக்கு வழிமாற்று இன்றி நகர்த்தியுள்ளார் தானியங்கி பகுப்புபாகிஸ்தானிய அமைப்புகள் ஐ மாற்றுகின்றது 1050 24 மார்ச் 2016 பேச்சு பங்களிப்புகள் பகுப்புபாகிஸ்தானின் மொழிகள் பக்கத்தை பகுப்புபாக்கித்தானின் மொழிகள் என்ற தலைப்புக்கு வழிமாற்று இன்றி நகர்த்தியுள்ளார் தானியங்கி பகுப்புபாகிஸ்தானின் மொழிகள் ஐ மாற்றுகின்றது 1047 24 மார்ச் 2016 பேச்சு பங்களிப்புகள் பகுப்புபாக்கித்தானின் புவியியல பக்கத்தை பகுப்புபாக்கித்தானின் புவியியல் என்ற தலைப்புக்கு வழிமாற்று இன்றி நகர்த்தியுள்ளார் தானியங்கி பகுப்புபாக்கித்தானின் புவியியல ஐ மாற்றுகின்றது 1032 24 மார்ச் 2016 பேச்சு பங்களிப்புகள் பகுப்புபாகிஸ்தானின் புவியியல் பக்கத்தை பகுப்புபாக்கித்தானின் புவியியல என்ற தலைப்புக்கு வழிமாற்று இன்றி நகர்த்தியுள்ளார் தானியங்கி பகுப்புபாகிஸ்தானின் புவியியல் ஐ மாற்றுகின்றது 1019 24 மார்ச் 2016 பேச்சு பங்களிப்புகள் பகுப்புபாகிஸ்தானின் பல்கலைக்கழகங்கள் பக்கத்தை பகுப்புபாக்கித்தானின் பல்கலைக்கழகங்கள் என்ற தலைப்புக்கு வழிமாற்று இன்றி நகர்த்தியுள்ளார் தானியங்கி பகுப்புபாகிஸ்தானின் பல்கலைக்கழகங்கள் ஐ மாற்றுகின்றது 1010 24 மார்ச் 2016 பேச்சு பங்களிப்புகள் பகுப்பு பேச்சுபாகிஸ்தான் பக்கத்தை பகுப்பு பேச்சுபாக்கித்தான் என்ற தலைப்புக்கு வழிமாற்று இன்றி நகர்த்தியுள்ளார் தானியங்கி பகுப்புபாகிஸ்தான் ஐ மாற்றுகின்றது 1010 24 மார்ச் 2016 பேச்சு பங்களிப்புகள் பகுப்புபாகிஸ்தான் பக்கத்தை பகுப்புபாக்கித்தான் என்ற தலைப்புக்கு வழிமாற்று இன்றி நகர்த்தியுள்ளார் தானியங்கி பகுப்புபாகிஸ்தான் ஐ மாற்றுகின்றது 1338 6 மார்ச் 2016 பேச்சு பங்களிப்புகள் பகுப்புகுவாண்டம் இயற்பியல் பக்கத்தை பகுப்புகுவாண்டம் இயங்கியல் என்ற தலைப்புக்கு வழிமாற்று இன்றி நகர்த்தியுள்ளார் தானியங்கி பகுப்புகுவாண்டம் இயற்பியல் ஐ மாற்றுகின்றது 1111 22 பெப்ரவரி 2016 பேச்சு பங்களிப்புகள் பெர்த் அம்போய் நியூ செர்சி பக்கத்தை பேர்த் அம்போய் நியூ செர்சி என்ற தலைப்புக்கு வழிமாற்று இன்றி நகர்த்தியுள்ளார் 1230 21 பெப்ரவரி 2016 பேச்சு பங்களிப்புகள் பகுப்பு பேச்சுநியூ செர்சி மாநில நகரங்கள் பக்கத்தை பகுப்பு பேச்சுநியூ செர்சி மாநில நகரங்கள் மற்றும் நகரியங்கள் என்ற தலைப்புக்கு வழிமாற்று இன்றி நகர்த்தியுள்ளார் தானியங்கி பகுப்புநியூ செர்சி மாநில நகரங்கள் ஐ மாற்றுகின்றது 1230 21 பெப்ரவரி 2016 பேச்சு பங்களிப்புகள் பகுப்புநியூ செர்சி மாநில நகரங்கள் பக்கத்தை பகுப்புநியூ செர்சி மாநில நகரங்கள் மற்றும் நகரியங்கள் என்ற தலைப்புக்கு வழிமாற்று இன்றி நகர்த்தியுள்ளார் தானியங்கி பகுப்புநியூ செர்சி மாநில நகரங்கள் ஐ மாற்றுகின்றது 1059 20 பெப்ரவரி 2016 பேச்சு பங்களிப்புகள் பகுப்புபிலிப்பைன்ஸ் பக்கத்தை பகுப்புபிலிப்பீன்சு என்ற தலைப்புக்கு வழிமாற்று இன்றி நகர்த்தியுள்ளார் தானியங்கி பகுப்புபிலிப்பைன்ஸ் ஐ மாற்றுகின்றது 0906 31 சனவரி 2016 பேச்சு பங்களிப்புகள் பக்கம் பகுப்புதென்னாபிரிக்க நகரங்கள் என்பதை பகுப்புதென்னாப்பிரிக்க நகரங்கள் என்பதற்கு நகர்த்தினார் தானியங்கி பகுப்புதென்னாபிரிக்க நகரங்கள் ஐ மாற்றுகின்றது 0806 31 சனவரி 2016 பேச்சு பங்களிப்புகள் பக்கம் பகுப்பு பேச்சுதென்னாபிரிக்கா என்பதை பகுப்பு பேச்சுதென்னாப்பிரிக்கா என்பதற்கு நகர்த்தினார் தானியங்கி பகுப்புதென்னாபிரிக்கா ஐ மாற்றுகின்றது 0806 31 சனவரி 2016 பேச்சு பங்களிப்புகள் பக்கம் பகுப்புதென்னாபிரிக்கா என்பதை பகுப்புதென்னாப்பிரிக்கா என்பதற்கு நகர்த்தினார் தானியங்கி பகுப்புதென்னாபிரிக்கா ஐ மாற்றுகின்றது 1150 30 சனவரி 2016 பேச்சு பங்களிப்புகள் பக்கம் பகுப்புஹாரி பாட்டர் என்பதை பகுப்புஆரி பாட்டர் என்பதற்கு நகர்த்தினார் தானியங்கி பகுப்புஹாரி பாட்டர் ஐ மாற்றுகின்றது" ]
இன்றைய இந்துமத கடவுள்களில் சில முன்கூட்டியே சிறுவழிபாட்டுத் தெய்வங்களாக இருந்து பின்னால் இந்துமயமானவை.. சில இந்துமதத்தின் தெய்வங்களாகவும் இருக்கின்றன. உதாரணமாக நற்றிணையில் பாடல்82 "முருகு புணர்ந்தியன்ற வள்ளி போல காட்டில் உறையும் தாய்த் தெய்வமான காடுகாளின்" காட்டில் உறையும் தாய்த் தெய்வமான காடுகாளின் மகன் முருகு முருகன் மற்றொரு தாய்த்தெய்வமான வள்ளியை மனைவியாக்கினான். இங்கு முக்கியமாக முருகுவின் தாய் மட்டும் கூறப்படுகின்றது தந்தை பற்றித் தெரியாதநிலை காணப்படுகின்றது. இதுபோல அப்பருடைய தேவார வரிகள் இதற்குச் சான்று தருகின்றது. "செல்வியைப் பாகங்கொண்டார் சேந்தனை மகனாய்க் கொண்டார் மண்ணினை உண்ட மாயன் தன்னையோர் பாகங் கொண்டார்" தாய்த் தெய்வமான செல்வி முருகன் சேந்தன் அய்யார் மாயோன் போன்றவர்களுக்கிடையில் உறவுமுறையை இந்து மதம் ஏற்படுத்தியதைக் காட்டுகின்றது. எப்படி இந்துமதம் பின்னால் வளர்ச்சி பெற்றது என்பதை இது காட்டுகின்றது. நாம் இனி இந்த வளர்ச்சியின் ஆபாசத்தையும் வக்கிரத்தையும் புராண மற்றும் இந்து வரலாற்று இலக்கியம் மூலம் ஆராய்வோம். இராமாயணத்தின் கதாநாயகன் இராமனின் பெயரில் ஒரு வானரக்கூட்டம் இன்று இந்தியாவில் ஆயிரக்கணக்கான மக்களைக் கொன்றும் கற்பழித்தும் போடும் கூத்தின் பின்னால் இராமாயணப் புராண இலக்கிய வரலாறு மண்டிக்கிடக்கின்றது. இந்த இராமாயணம் உருவாகக் காரணம் விஷ்ணு தனது மனைவி இலட்சுமியைப் புணர்ந்ததால் ஏற்பட்டதாம். இதுபோல் கந்த புராணம் ஏற்பட காரணம் சிவன் உமாதேவியாருடன் நூறு வருடம் விடாமல் புணர்ந்து கொண்டிருந்ததால் வீரியமும் கர்ப்பமும் கொடுமை செய்துவிடும் என்று தேவர்கள் அஞ்சி முறையிட்டதால் கலவி முற்றுப்பெறுமுன் சிவன் நிறுத்தியதால் இந்திரியம் நிலத்தில் விழுந்து நிறைய ஆபாசமாகி இறுதியாகச் சுப்பிரமணியன் தோன்றவும் கந்தபுராணம் உருவாகவும் காரணமாகி விடுகின்றது. இந்த மாதிரி இந்து மத வக்கிரத்தை நாம் போற்றுகின்றோம்? இனி நாம் இராமாயணத்தைப் பார்ப்போம். இந்த இராமாயணம் இராமனின் ஆணாதிக்க வக்கிரத்தில் கட்டமைக்கப்பட்டது. இந்த இராமனின் சொந்தத் தந்தை தசரதன் அல்ல. தசரதன் மூன்று பெண்டாட்டியையும் 60 ஆயிரம் வைப்பாட்டிகளையும் வைத்திருந்தவன். மூன்று பெண்ணுக்கும் குழந்தை பிறக்காததால் சிரங்கன் இடம் மூன்று பெண்ணையும் ஒப்படைத்து யாகம் செய்தான். இந்த யாகத்தில் மூன்று பிண்டங்களைப் பிடித்து உண்ணக் கொடுத்ததால் மூவரும் கர்ப்பமாகிக் குழந்தை பெற்றனர் என்கிறது இராமாயணம். இங்கு மூன்று பெண்களின் தந்தை சிரங்கன் என்பது இன்று மரத்தைச் சுற்றி பிள்ளை பெறும் பக்தியின் பின்னால் வேறு ஆண்களுடன் புணர்ச்சி நடப்பதும் கர்ப்பம் தரிப்பதுமே நிகழ்கின்றது. தசரதன் அல்லாத சிரங்கனுக்குப் பிறந்த இராமனை இராவணன் தங்கை சூர்ப்பநகை தன்னைத் திருமணம் செய்யும்படி கேட்டதால் அவளின் மூக்கு முலை முடி போன்றவற்றை வெட்ட உத்தரவிட்டதன் மூலம் இராமன் பெண்களைக் கொச்சைப் படுத்துகின்றான். நன்றி .. ..20080321. பின்னூட்டமொன்றை இடுக இந்து மதம் கிறிஸ்தவம் புராணம் மார்ச் 7 2008 1207 பிப சாதியை ஆதரிக்கும் புராண நூல்களை நெருப்பிலிடவோ கிருஷ்ணபகவானை மறுக்கவோ தயாரா? பெரியார் பேசுகிறார் திருக்குறளை மெச்சுகின்றவர்கள் கீதையை ஒழிக்க மறுப்பதேன்? சாதி மதம் போகாமல் மூடப்பழக்க வழக்கங்களில் மாற்றம் செய்யச் சம்மதிக்கவில்லையானால் வேறு எந்த விதத்தில் இந்நாட்டு மக்களுக்கு நன்மை செய்ய முடியும்? விடுதலையோ மேன்மையோ சுயமரியாதையோ எப்படி ஏற்படுத்த முடியும்? பிராமணன் சூத்திரன் பறையன் சண்டாளன் என்கின்ற பெயர்களும் பிரிவுகளும் சாதி காரணம் மாத்திரமல்ல மதம் காரணமாகவும் நிலவி வருகின்றன. பேத நிலைக்கு மதம் காரணம் மாத்திரமல்லாமல் கடவுள் காரணமாகவும் இருந்து வருவதாக இந்தியா பூராவும் உள்ள இந்து மக்கள் கருதிக் கொண்டிருக்கிறார்கள். ஜாதி பேத நிலைக்கு இந்து மதமும் மநுதரும சாஸ்திரமும் காரண பூதம் என்றாலும் அதற்கும் மேற்பட்டு கடவுளும் காரணமாய் இருந்து வருகிறது. கடவுளுடைய முகம் தோள் தொடை கால் ஆகியவற்றில் இருந்து நான்கு ஜாதிகள் தோன்றின என்பது இந்து சனாதன மதக்காரர்கள் மாத்திரமன்றி இந்து ஆஸ்திகக்காரர்கள் பெரும்பாலோரும் நம்புகின்ற கொள்கையாகும். பறையன் சக்கிலி பள்ளன் முதலிய சூத்திரர்கள் அல்லாத ஜாதியார்கள் எதிலிருந்து பிறந்தார்கள் என்பதும் இந்தியா தவிர மற்ற தேசத்திலுள்ள மக்களான கிறிஸ்தவர் மகம்மதியர் பவுத்தர்கள் முதலிய 180 கோடி மக்கள் எதிலிருந்து யாரால் பிறப்பிக்கப்பட்டார்கள்? என்ற கேள்விக்கு இடமாய் இருந்தாலும் இந்த நான்கு வர்ணத்தையும் மறுக்க எந்த ஓர் இந்துவும் துணிவதில்லை. ஏதோ சீர்திருத்தக்காரர்கள் என்று கூறிக்கொண்ட சிலர் சூத்திரர் என்ற அவமானம் பொறுக்க மாட்டாதவர்களாய் நான்கு வர்ணத்தை ஒப்புக் கொள்ளாமல் தன் வரையில் கூறிக் கொண்டிருந்தார்களே தவிர வெளியில் துணிவாக எதிர்க்கவில்லை. மறுபுறம் அக்கொள்கைக்கு அடிமைகளாகவே இருந்து வருகிறார்கள். எப்படி எனில் ராமாயணக் கதைக்கு வேறு வியாக்கியானம் செய்கின்றவர்களும் நல்லவர்களும்கூட பாரதக் கதையில் வரும் பாத்திரங்களான ராமனையும் கிருஷ்ணனையும் தெய்வமாகக் கொண்டாடாமல் இருப்பதில்லை. பாரதக் கதையில் ஒரு சமயத்தில் வரும் சிறு சம்பவமான கிருஷ்ணன் சம்பாஷனை என்னும் கீதையை பிரமாதப்படுத்தி மதிக்கிறார்கள். கீதையை மறுக்க இன்று இந்துக்களில் பதினாயிரத்தில் ஒருவனுக்குக்கூட தைரியம் வருமா என்பது சந்தேகம். கீதையில் கிருஷ்ணன் பேத நிலை உண்டாக்கும் வர்ண தருமத்துக்கு தானே காரணம் என்கிறான். நான்கு வர்ணங்களை நான்தான் சிருஷ்டி செய்தேன் என்று சொன்னதாக வாசகம் இருக்கிறது. ஆகவே கீதையை மத ஆதாரமாகக் கொண்டவன் சூத்திரப் பட்டம் ஒழிய வேண்டும் என்றோ ஜாதிப் பிரிவு ஒழிய வேண்டும் என்றோ எப்படிச் சொல்ல முடியும்? சாதிப் பிரிவுக்கும் அதனால் ஏற்படும் இழிவுக்கும் தரித்தரத்துக்கும் ஒற்றுமையின்மைக்கும் இந்து மதம் மநுதரும சாஸ்திரம் பாரத ராமாயணப் புராண இதிகாசம் என்பவற்றோடு மட்டுமன்றி ராமன் கிருஷ்ணன் முதலிய கடவுள்களும் காரணம் என்பதை உணருகின்றவன் எவனோ அவனே வர்ண பேதத்தை பேத நிலையை ஒழிக்க நினைக்கவாவது யோக்கியடையவன் ஆவான். காங்கிரசுக்காரர்களே பெரும்பாலோர் கீதை பாராயணம் செய்கின்றவர்கள். சாதியை ஆதரிக்கும் புராண நூல்களை நெருப்பிலிடவோ கிருஷ்ணபகவானை மறுக்கவோ ஒப்புக்கொள்வதில்லை. நான்கு வர்ணம் கூடாது என்கிற ஜஸ்டிஸ் கட்சிக்காரர்கள்கூட கீதையையும் கிருஷ்ணனையும் ஒழிக்க சம்மதிக்க மாட்டார்கள். நமது பிரச்சாரத்தின் பயனாய் ஓர் அளவுக்கு மநு அ தருமசாஸ்திரத்தின் மீது பலருக்கு வெறுப்பும் அலட்சியம் ஏற்பட்டிருக்கிறது. கிருஷ்ணன் மீது கீதை மீது வெறுப்பு அலட்சியம் ஏற்படவில்லை ஒழிக்கத் தைரியம் வருவதில்லை. இந்நாட்டில் பல ஆயிர வருஷங்களாகவே இந்த இழிவும் முட்டாள்தனமும் அயோக்கியத் தனமும் நிலவி வந்திருக்கிறது. திருவள்ளுவரின் குறளை மெச்சுகிறார்களே ஒழிய காரியத்தில் அதை மலந்துடைக்கும் துண்டுக் காகிதமாகவே மக்கள் கருதுகிறார்கள். அதோடு அதற்கு நேர்விரோதமான கீதையைப் போற்றுகிறார்கள். இது முட்டாள்தனமான காரியக்காரர்களிடம் மாத்திரம் இருப்பதாக நான் சொல்ல வரவில்லை. சைவன்களும் வைணவன்களும் கீதையை கிருஷ்ணனை பிரம்மாவை மறுக்கவே மாட்டார்கள். ஆனால் தங்களுக்குள் பேதம் இல்லை என்று வாயால் சொல்லுவார்கள். கபிலர் சொன்னவையும் சித்தர்கள் ஞானிகள் சொன்ன வாக்குகளும் பேச்சளவில் மாத்திரம் போற்றப்படுகின்றன. ஆனால் காரியத்தில் சிறிதுகூட லட்சியம் செய்யப்படுவதில்லை. இந்நிலையில் ஜாதி எப்படி ஒழியும்? பேத நிலை எப்படி மாறும் என்பதைச் சிந்தியுங்கள். நமக்கு இன்று வேண்டிய சுயாட்சி என்பதானது ஜாதிக் கொடுமைகளையும் ஜாதிப் பிரிவுகளையும் உயர் ஜாதி சலுகைகளையும் ஒழிப்பதாகவும் அழிப்பதாகவும் இருக்கத்தக்கதாய் இருந்தால்தான் நல்லதாகும். இப்படிப்பட்ட பேத நிலை நீக்கும் ஆட்சியை ஆதரிப்பதற்கு நமக்கு எவ்வித ஆட்சேபனையும் இல்லை. மனப்பூர்வமாக வரவேற்கவும் ஆசைப்படுகிறேன். பெரியார் களஞ்சியம் ஜாதி தீண்டாமை பாகம் 11 பக்கம் 35 ..62. 2 பின்னூட்டங்கள் அல்லா இந்து இஸ்லாம் கிருஷணன் குரான் புராணம் இதற்காகத் தேடு காப்பகம் ஏப்ரல் 2013 மார்ச் 2013 பிப்ரவரி 2013 ஜனவரி 2013 திசெம்பர் 2012 ஒக்ரோபர் 2012 ஜூலை 2012 ஜூன் 2012 மே 2012 ஏப்ரல் 2012 மார்ச் 2012 பிப்ரவரி 2012 ஜனவரி 2012 திசெம்பர் 2011 நவம்பர் 2011 ஒக்ரோபர் 2011 செப்ரெம்பர் 2011 ஓகஸ்ட் 2011 ஜூலை 2011 ஜூன் 2011 மே 2011 ஏப்ரல் 2011 மார்ச் 2011 பிப்ரவரி 2011 ஜனவரி 2011 திசெம்பர் 2010 நவம்பர் 2010 ஒக்ரோபர் 2010 செப்ரெம்பர் 2010 ஓகஸ்ட் 2010 ஜூலை 2010 ஜூன் 2010 மே 2010 ஏப்ரல் 2010 பிப்ரவரி 2010 ஜனவரி 2010 ஒக்ரோபர் 2009 செப்ரெம்பர் 2009 ஓகஸ்ட் 2009 ஜூலை 2009 மார்ச் 2009 பிப்ரவரி 2009 ஜனவரி 2009 நவம்பர் 2008 ஒக்ரோபர் 2008 செப்ரெம்பர் 2008 ஓகஸ்ட் 2008 ஜூலை 2008 ஜூன் 2008 மே 2008 ஏப்ரல் 2008 மார்ச் 2008 பிப்ரவரி 2008 ஜனவரி 2008 திசெம்பர் 2021 தி செ பு விய வெ ச ஞா 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20 21 22 23 24 25 26 27 28 29 30 31 ஏப் அண்மைய பதிவுகள் மதரசாக்களில் சிறார் துஷ்பிரயோகம் தமிழ்நாடு முஸ்லீம் பெண்கள் ஜமாத் இஸ்லாத்தைக் கடந்த சுவடுகள் 22 இஸ்லாத்தைக் கடந்த சுவடுகள் 21 குர்ஆன் பாதுகாக்கப்பட்டதா? 4 அதிகளவு சொடுக்குகள் எதுவுமில்லை தமிழ் முஸ்லீம் ... 400832 தமிழ் முஸ்லீம் உண்மைகளின் உறைவிடம் வேர்ட்பிரஸ்.காம் இல் வலைப்பதிவு. . .
[ "இன்றைய இந்துமத கடவுள்களில் சில முன்கூட்டியே சிறுவழிபாட்டுத் தெய்வங்களாக இருந்து பின்னால் இந்துமயமானவை.. சில இந்துமதத்தின் தெய்வங்களாகவும் இருக்கின்றன.", "உதாரணமாக நற்றிணையில் பாடல்82 \"முருகு புணர்ந்தியன்ற வள்ளி போல காட்டில் உறையும் தாய்த் தெய்வமான காடுகாளின்\" காட்டில் உறையும் தாய்த் தெய்வமான காடுகாளின் மகன் முருகு முருகன் மற்றொரு தாய்த்தெய்வமான வள்ளியை மனைவியாக்கினான்.", "இங்கு முக்கியமாக முருகுவின் தாய் மட்டும் கூறப்படுகின்றது தந்தை பற்றித் தெரியாதநிலை காணப்படுகின்றது.", "இதுபோல அப்பருடைய தேவார வரிகள் இதற்குச் சான்று தருகின்றது.", "\"செல்வியைப் பாகங்கொண்டார் சேந்தனை மகனாய்க் கொண்டார் மண்ணினை உண்ட மாயன் தன்னையோர் பாகங் கொண்டார்\" தாய்த் தெய்வமான செல்வி முருகன் சேந்தன் அய்யார் மாயோன் போன்றவர்களுக்கிடையில் உறவுமுறையை இந்து மதம் ஏற்படுத்தியதைக் காட்டுகின்றது.", "எப்படி இந்துமதம் பின்னால் வளர்ச்சி பெற்றது என்பதை இது காட்டுகின்றது.", "நாம் இனி இந்த வளர்ச்சியின் ஆபாசத்தையும் வக்கிரத்தையும் புராண மற்றும் இந்து வரலாற்று இலக்கியம் மூலம் ஆராய்வோம்.", "இராமாயணத்தின் கதாநாயகன் இராமனின் பெயரில் ஒரு வானரக்கூட்டம் இன்று இந்தியாவில் ஆயிரக்கணக்கான மக்களைக் கொன்றும் கற்பழித்தும் போடும் கூத்தின் பின்னால் இராமாயணப் புராண இலக்கிய வரலாறு மண்டிக்கிடக்கின்றது.", "இந்த இராமாயணம் உருவாகக் காரணம் விஷ்ணு தனது மனைவி இலட்சுமியைப் புணர்ந்ததால் ஏற்பட்டதாம்.", "இதுபோல் கந்த புராணம் ஏற்பட காரணம் சிவன் உமாதேவியாருடன் நூறு வருடம் விடாமல் புணர்ந்து கொண்டிருந்ததால் வீரியமும் கர்ப்பமும் கொடுமை செய்துவிடும் என்று தேவர்கள் அஞ்சி முறையிட்டதால் கலவி முற்றுப்பெறுமுன் சிவன் நிறுத்தியதால் இந்திரியம் நிலத்தில் விழுந்து நிறைய ஆபாசமாகி இறுதியாகச் சுப்பிரமணியன் தோன்றவும் கந்தபுராணம் உருவாகவும் காரணமாகி விடுகின்றது.", "இந்த மாதிரி இந்து மத வக்கிரத்தை நாம் போற்றுகின்றோம்?", "இனி நாம் இராமாயணத்தைப் பார்ப்போம்.", "இந்த இராமாயணம் இராமனின் ஆணாதிக்க வக்கிரத்தில் கட்டமைக்கப்பட்டது.", "இந்த இராமனின் சொந்தத் தந்தை தசரதன் அல்ல.", "தசரதன் மூன்று பெண்டாட்டியையும் 60 ஆயிரம் வைப்பாட்டிகளையும் வைத்திருந்தவன்.", "மூன்று பெண்ணுக்கும் குழந்தை பிறக்காததால் சிரங்கன் இடம் மூன்று பெண்ணையும் ஒப்படைத்து யாகம் செய்தான்.", "இந்த யாகத்தில் மூன்று பிண்டங்களைப் பிடித்து உண்ணக் கொடுத்ததால் மூவரும் கர்ப்பமாகிக் குழந்தை பெற்றனர் என்கிறது இராமாயணம்.", "இங்கு மூன்று பெண்களின் தந்தை சிரங்கன் என்பது இன்று மரத்தைச் சுற்றி பிள்ளை பெறும் பக்தியின் பின்னால் வேறு ஆண்களுடன் புணர்ச்சி நடப்பதும் கர்ப்பம் தரிப்பதுமே நிகழ்கின்றது.", "தசரதன் அல்லாத சிரங்கனுக்குப் பிறந்த இராமனை இராவணன் தங்கை சூர்ப்பநகை தன்னைத் திருமணம் செய்யும்படி கேட்டதால் அவளின் மூக்கு முலை முடி போன்றவற்றை வெட்ட உத்தரவிட்டதன் மூலம் இராமன் பெண்களைக் கொச்சைப் படுத்துகின்றான்.", "நன்றி .. ..20080321.", "பின்னூட்டமொன்றை இடுக இந்து மதம் கிறிஸ்தவம் புராணம் மார்ச் 7 2008 1207 பிப சாதியை ஆதரிக்கும் புராண நூல்களை நெருப்பிலிடவோ கிருஷ்ணபகவானை மறுக்கவோ தயாரா?", "பெரியார் பேசுகிறார் திருக்குறளை மெச்சுகின்றவர்கள் கீதையை ஒழிக்க மறுப்பதேன்?", "சாதி மதம் போகாமல் மூடப்பழக்க வழக்கங்களில் மாற்றம் செய்யச் சம்மதிக்கவில்லையானால் வேறு எந்த விதத்தில் இந்நாட்டு மக்களுக்கு நன்மை செய்ய முடியும்?", "விடுதலையோ மேன்மையோ சுயமரியாதையோ எப்படி ஏற்படுத்த முடியும்?", "பிராமணன் சூத்திரன் பறையன் சண்டாளன் என்கின்ற பெயர்களும் பிரிவுகளும் சாதி காரணம் மாத்திரமல்ல மதம் காரணமாகவும் நிலவி வருகின்றன.", "பேத நிலைக்கு மதம் காரணம் மாத்திரமல்லாமல் கடவுள் காரணமாகவும் இருந்து வருவதாக இந்தியா பூராவும் உள்ள இந்து மக்கள் கருதிக் கொண்டிருக்கிறார்கள்.", "ஜாதி பேத நிலைக்கு இந்து மதமும் மநுதரும சாஸ்திரமும் காரண பூதம் என்றாலும் அதற்கும் மேற்பட்டு கடவுளும் காரணமாய் இருந்து வருகிறது.", "கடவுளுடைய முகம் தோள் தொடை கால் ஆகியவற்றில் இருந்து நான்கு ஜாதிகள் தோன்றின என்பது இந்து சனாதன மதக்காரர்கள் மாத்திரமன்றி இந்து ஆஸ்திகக்காரர்கள் பெரும்பாலோரும் நம்புகின்ற கொள்கையாகும்.", "பறையன் சக்கிலி பள்ளன் முதலிய சூத்திரர்கள் அல்லாத ஜாதியார்கள் எதிலிருந்து பிறந்தார்கள் என்பதும் இந்தியா தவிர மற்ற தேசத்திலுள்ள மக்களான கிறிஸ்தவர் மகம்மதியர் பவுத்தர்கள் முதலிய 180 கோடி மக்கள் எதிலிருந்து யாரால் பிறப்பிக்கப்பட்டார்கள்?", "என்ற கேள்விக்கு இடமாய் இருந்தாலும் இந்த நான்கு வர்ணத்தையும் மறுக்க எந்த ஓர் இந்துவும் துணிவதில்லை.", "ஏதோ சீர்திருத்தக்காரர்கள் என்று கூறிக்கொண்ட சிலர் சூத்திரர் என்ற அவமானம் பொறுக்க மாட்டாதவர்களாய் நான்கு வர்ணத்தை ஒப்புக் கொள்ளாமல் தன் வரையில் கூறிக் கொண்டிருந்தார்களே தவிர வெளியில் துணிவாக எதிர்க்கவில்லை.", "மறுபுறம் அக்கொள்கைக்கு அடிமைகளாகவே இருந்து வருகிறார்கள்.", "எப்படி எனில் ராமாயணக் கதைக்கு வேறு வியாக்கியானம் செய்கின்றவர்களும் நல்லவர்களும்கூட பாரதக் கதையில் வரும் பாத்திரங்களான ராமனையும் கிருஷ்ணனையும் தெய்வமாகக் கொண்டாடாமல் இருப்பதில்லை.", "பாரதக் கதையில் ஒரு சமயத்தில் வரும் சிறு சம்பவமான கிருஷ்ணன் சம்பாஷனை என்னும் கீதையை பிரமாதப்படுத்தி மதிக்கிறார்கள்.", "கீதையை மறுக்க இன்று இந்துக்களில் பதினாயிரத்தில் ஒருவனுக்குக்கூட தைரியம் வருமா என்பது சந்தேகம்.", "கீதையில் கிருஷ்ணன் பேத நிலை உண்டாக்கும் வர்ண தருமத்துக்கு தானே காரணம் என்கிறான்.", "நான்கு வர்ணங்களை நான்தான் சிருஷ்டி செய்தேன் என்று சொன்னதாக வாசகம் இருக்கிறது.", "ஆகவே கீதையை மத ஆதாரமாகக் கொண்டவன் சூத்திரப் பட்டம் ஒழிய வேண்டும் என்றோ ஜாதிப் பிரிவு ஒழிய வேண்டும் என்றோ எப்படிச் சொல்ல முடியும்?", "சாதிப் பிரிவுக்கும் அதனால் ஏற்படும் இழிவுக்கும் தரித்தரத்துக்கும் ஒற்றுமையின்மைக்கும் இந்து மதம் மநுதரும சாஸ்திரம் பாரத ராமாயணப் புராண இதிகாசம் என்பவற்றோடு மட்டுமன்றி ராமன் கிருஷ்ணன் முதலிய கடவுள்களும் காரணம் என்பதை உணருகின்றவன் எவனோ அவனே வர்ண பேதத்தை பேத நிலையை ஒழிக்க நினைக்கவாவது யோக்கியடையவன் ஆவான்.", "காங்கிரசுக்காரர்களே பெரும்பாலோர் கீதை பாராயணம் செய்கின்றவர்கள்.", "சாதியை ஆதரிக்கும் புராண நூல்களை நெருப்பிலிடவோ கிருஷ்ணபகவானை மறுக்கவோ ஒப்புக்கொள்வதில்லை.", "நான்கு வர்ணம் கூடாது என்கிற ஜஸ்டிஸ் கட்சிக்காரர்கள்கூட கீதையையும் கிருஷ்ணனையும் ஒழிக்க சம்மதிக்க மாட்டார்கள்.", "நமது பிரச்சாரத்தின் பயனாய் ஓர் அளவுக்கு மநு அ தருமசாஸ்திரத்தின் மீது பலருக்கு வெறுப்பும் அலட்சியம் ஏற்பட்டிருக்கிறது.", "கிருஷ்ணன் மீது கீதை மீது வெறுப்பு அலட்சியம் ஏற்படவில்லை ஒழிக்கத் தைரியம் வருவதில்லை.", "இந்நாட்டில் பல ஆயிர வருஷங்களாகவே இந்த இழிவும் முட்டாள்தனமும் அயோக்கியத் தனமும் நிலவி வந்திருக்கிறது.", "திருவள்ளுவரின் குறளை மெச்சுகிறார்களே ஒழிய காரியத்தில் அதை மலந்துடைக்கும் துண்டுக் காகிதமாகவே மக்கள் கருதுகிறார்கள்.", "அதோடு அதற்கு நேர்விரோதமான கீதையைப் போற்றுகிறார்கள்.", "இது முட்டாள்தனமான காரியக்காரர்களிடம் மாத்திரம் இருப்பதாக நான் சொல்ல வரவில்லை.", "சைவன்களும் வைணவன்களும் கீதையை கிருஷ்ணனை பிரம்மாவை மறுக்கவே மாட்டார்கள்.", "ஆனால் தங்களுக்குள் பேதம் இல்லை என்று வாயால் சொல்லுவார்கள்.", "கபிலர் சொன்னவையும் சித்தர்கள் ஞானிகள் சொன்ன வாக்குகளும் பேச்சளவில் மாத்திரம் போற்றப்படுகின்றன.", "ஆனால் காரியத்தில் சிறிதுகூட லட்சியம் செய்யப்படுவதில்லை.", "இந்நிலையில் ஜாதி எப்படி ஒழியும்?", "பேத நிலை எப்படி மாறும் என்பதைச் சிந்தியுங்கள்.", "நமக்கு இன்று வேண்டிய சுயாட்சி என்பதானது ஜாதிக் கொடுமைகளையும் ஜாதிப் பிரிவுகளையும் உயர் ஜாதி சலுகைகளையும் ஒழிப்பதாகவும் அழிப்பதாகவும் இருக்கத்தக்கதாய் இருந்தால்தான் நல்லதாகும்.", "இப்படிப்பட்ட பேத நிலை நீக்கும் ஆட்சியை ஆதரிப்பதற்கு நமக்கு எவ்வித ஆட்சேபனையும் இல்லை.", "மனப்பூர்வமாக வரவேற்கவும் ஆசைப்படுகிறேன்.", "பெரியார் களஞ்சியம் ஜாதி தீண்டாமை பாகம் 11 பக்கம் 35 ..62.", "2 பின்னூட்டங்கள் அல்லா இந்து இஸ்லாம் கிருஷணன் குரான் புராணம் இதற்காகத் தேடு காப்பகம் ஏப்ரல் 2013 மார்ச் 2013 பிப்ரவரி 2013 ஜனவரி 2013 திசெம்பர் 2012 ஒக்ரோபர் 2012 ஜூலை 2012 ஜூன் 2012 மே 2012 ஏப்ரல் 2012 மார்ச் 2012 பிப்ரவரி 2012 ஜனவரி 2012 திசெம்பர் 2011 நவம்பர் 2011 ஒக்ரோபர் 2011 செப்ரெம்பர் 2011 ஓகஸ்ட் 2011 ஜூலை 2011 ஜூன் 2011 மே 2011 ஏப்ரல் 2011 மார்ச் 2011 பிப்ரவரி 2011 ஜனவரி 2011 திசெம்பர் 2010 நவம்பர் 2010 ஒக்ரோபர் 2010 செப்ரெம்பர் 2010 ஓகஸ்ட் 2010 ஜூலை 2010 ஜூன் 2010 மே 2010 ஏப்ரல் 2010 பிப்ரவரி 2010 ஜனவரி 2010 ஒக்ரோபர் 2009 செப்ரெம்பர் 2009 ஓகஸ்ட் 2009 ஜூலை 2009 மார்ச் 2009 பிப்ரவரி 2009 ஜனவரி 2009 நவம்பர் 2008 ஒக்ரோபர் 2008 செப்ரெம்பர் 2008 ஓகஸ்ட் 2008 ஜூலை 2008 ஜூன் 2008 மே 2008 ஏப்ரல் 2008 மார்ச் 2008 பிப்ரவரி 2008 ஜனவரி 2008 திசெம்பர் 2021 தி செ பு விய வெ ச ஞா 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20 21 22 23 24 25 26 27 28 29 30 31 ஏப் அண்மைய பதிவுகள் மதரசாக்களில் சிறார் துஷ்பிரயோகம் தமிழ்நாடு முஸ்லீம் பெண்கள் ஜமாத் இஸ்லாத்தைக் கடந்த சுவடுகள் 22 இஸ்லாத்தைக் கடந்த சுவடுகள் 21 குர்ஆன் பாதுகாக்கப்பட்டதா?", "4 அதிகளவு சொடுக்குகள் எதுவுமில்லை தமிழ் முஸ்லீம் ... 400832 தமிழ் முஸ்லீம் உண்மைகளின் உறைவிடம் வேர்ட்பிரஸ்.காம் இல் வலைப்பதிவு.", ".", "." ]
உணவுக்கும் ஆரோக்கியத்துக்கும் ஒருசேர உதவிய எளிமையான சிறிய மருந்தகமாக விளங்கிக் கொண்டிருந்தது சமையலறையின் அஞ்சறைப் பெட்டி. வீட்டிலிருக்கும் பெரியவர்களுக்கும் குழந்தைகளுக்கும் ஏற்படும் சிறுசிறு உபாதைகளை அஞ்சறைப் பெட்டி பொருள்களைக்கொண்டே போக்கிக்கொண்டிருந்தனர் சென்ற தலைமுறை வரை. சீரகம் இல்லா வீடும் சிறு குழந்தைகள் இல்லா வீடும் சிறக்காது பத்து மிளகிருந்தால் பகைவன் வீட்டிலும் உணவருந்தலாம் போன்ற முதுமொழிகள் நம் பாரம்பர்ய உணவுப் பொருள்கள் சிறிய உபாதைகள் முதல் உயிரைப் பறிக்கும் புற்று போன்ற நோய்களிலிருந்து நம்மைக் காக்கும் மகத்துவம் கொண்டவை என்பதை உணர்த்துகின்றன. உதாரணமாக அதிகமாக மசாலாப் பொருள்களைப் பயன்படுத்தும் இந்தியர்களைவிட அமெரிக்கர்களுக்கு மூன்று மடங்கு பெருங்குடல் புற்றுநோய் வருவதற்கான அபாயம் உண்டு. மஞ்சள் கிராம்பு லவங்கப்பட்டை போன்றவை பெருங்குடல் புற்றுநோயிலிருந்து பாதுகாப்பு தருகின்றன என்ற இந்தத் தகவல் நம் பாரம்பர்ய உணவுப் பொருள்களின் மகத்துவத்தை உணர்த்துகிறது. மிளகு சீரகம் இஞ்சி போன்ற இயற்கை நறுமணமூட்டிகள் உணவுக்குச் சுவையையும் உடலுக்கு ஆரோக்கியத்தையும் அள்ளி வழங்குபவை. இப்படிப்பட்ட பொருள்களின் வரலாற்றையும் அவற்றின் பயன்களையும் விளக்கி அவள் விகடனில் வெளிவந்த கட்டுரைத் தொடரின் தொகுப்பு நூல் இது. அஞ்சறைப் பெட்டியின் பெருமையை அறிந்து கொள்ளுங்கள் அஞ்சறைப் பெட்டி மருத்துவர் வி. விக்ரம்குமார் மருத்துவம் மருத்துவர் வி. விக்ரம்குமார் மருத்துவம் விகடன் பிரசுரம் .
[ "உணவுக்கும் ஆரோக்கியத்துக்கும் ஒருசேர உதவிய எளிமையான சிறிய மருந்தகமாக விளங்கிக் கொண்டிருந்தது சமையலறையின் அஞ்சறைப் பெட்டி.", "வீட்டிலிருக்கும் பெரியவர்களுக்கும் குழந்தைகளுக்கும் ஏற்படும் சிறுசிறு உபாதைகளை அஞ்சறைப் பெட்டி பொருள்களைக்கொண்டே போக்கிக்கொண்டிருந்தனர் சென்ற தலைமுறை வரை.", "சீரகம் இல்லா வீடும் சிறு குழந்தைகள் இல்லா வீடும் சிறக்காது பத்து மிளகிருந்தால் பகைவன் வீட்டிலும் உணவருந்தலாம் போன்ற முதுமொழிகள் நம் பாரம்பர்ய உணவுப் பொருள்கள் சிறிய உபாதைகள் முதல் உயிரைப் பறிக்கும் புற்று போன்ற நோய்களிலிருந்து நம்மைக் காக்கும் மகத்துவம் கொண்டவை என்பதை உணர்த்துகின்றன.", "உதாரணமாக அதிகமாக மசாலாப் பொருள்களைப் பயன்படுத்தும் இந்தியர்களைவிட அமெரிக்கர்களுக்கு மூன்று மடங்கு பெருங்குடல் புற்றுநோய் வருவதற்கான அபாயம் உண்டு.", "மஞ்சள் கிராம்பு லவங்கப்பட்டை போன்றவை பெருங்குடல் புற்றுநோயிலிருந்து பாதுகாப்பு தருகின்றன என்ற இந்தத் தகவல் நம் பாரம்பர்ய உணவுப் பொருள்களின் மகத்துவத்தை உணர்த்துகிறது.", "மிளகு சீரகம் இஞ்சி போன்ற இயற்கை நறுமணமூட்டிகள் உணவுக்குச் சுவையையும் உடலுக்கு ஆரோக்கியத்தையும் அள்ளி வழங்குபவை.", "இப்படிப்பட்ட பொருள்களின் வரலாற்றையும் அவற்றின் பயன்களையும் விளக்கி அவள் விகடனில் வெளிவந்த கட்டுரைத் தொடரின் தொகுப்பு நூல் இது.", "அஞ்சறைப் பெட்டியின் பெருமையை அறிந்து கொள்ளுங்கள் அஞ்சறைப் பெட்டி மருத்துவர் வி.", "விக்ரம்குமார் மருத்துவம் மருத்துவர் வி.", "விக்ரம்குமார் மருத்துவம் விகடன் பிரசுரம் ." ]
திருமணம் நிச்சயமாகிவிட்டால்... நகை எடுக்கவும் துணிமணி எடுக்கவும் ஊரில் நாட்டில் ஆயிரமாயிரம் கடைகள் இருக்கின்றன. ஆனால் திருமணம் தாமதமானால் அதை நடத்தி வைக்க எந்தக் கடை இருக்கிறது? எல்லாம் இருந்தும் நம் வீட்டு செல்லத்துக்கு திருமணம் மட்டும் நடத்த முடியவில்லையே என்ற மனக்கவலையோடு வலம் வரும் பெற்றோர் என்னதான் செய்வார்கள்? இதெல்லாம் நாகப்பட்டினம் மாவட்டம் திருமணஞ்சேரி திருத்தலத்தைப் பற்றி தெரியாத வர்களின் கவலை அங்கிருக்கும் கோகிலாம்பாள் சமேத உத்வாகநாதசுவாமி என்னதான் தீராத தோஷம் இருந்தாலும் தீர்த்துவைத்து விடுகிறார் திருமணம் எவ்வளவு நாட்களாக தாமதமாகிஇருந்தாலும் உடனே நடத்தி வைக்கிறார். நாடு முழுவதிலுமிருந்தும் நாள்தோறும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் இங்கு வந்து வழிபட்டு பலன் அடைந்து கொண்டே இருக்கிறார்கள். மயிலாடுதுறையில் இருந்து கும்பகோணம் செல்லும் சாலையில் இருக்கும் குத்தாலம் நகரிலிருந்து வடக்கே ஐந்து கிலோ மீட்டர் தூரத்தில் இருக்கிறது திருமணஞ்சேரி. ஊரின் மையமாக கோயில் கொண்டிருக்கிறார்கள் கோகிலாம்பாள் உத்வாகநாத சுவாமி தம்பதி. தன்னை பூலோக முறைப்படி திருமணம் செய்து கொள்ளும்படி சுவாமியிடம் வற்புறுத்திய கோகிலாம்பாள் அதற்கு சுவாமி காலதாமதம் செய்ததால் அவரிடம் அலட்சியப் போக்கை கடைப்பிடிக்க ஆரம்பித்தாள். அதனால் அவளைப் பசுவாக பூமியில் பிறக்க வைத்தார் ஈசன். தேரழுந் தூரில் பசுவாகப் பிறந்து கோமல் அசிக்காடு போன்ற ஊர்களில் வளர்ந்து ஈசனைப் பற்றிய இடையறாத நினைவால் திருவாடுதுறையில் கோமுக்தி அடைந்தாள் அம்பாள். ஆனாலும் பூலோக முறைப்படி திருமணம் நடத்த வேண்டும் என்கிற அம்பாளின் ஆசையை நிறைவேற்ற அவளை குத்தாலத்தில் நடைபெற்ற பரத்வாஜ முனிவரின் வேள்வி குண்டத்தில் மகளாக தோன்ற வைத்து வளர்ந்து ஆளானதும் பூலோக முறைப்படி திருமணமும் செய்துகொண்டார் ஈசன். அப்படி திருமணம் நடந்தேறிய இடம்தான் இந்த திருமணஞ்சேரி. அம்பாளின் திருமண ஏக்கத்தை தீர்த்து வைத்தது போலவே இன்றும் தன்னை நாடி வருகிறவர்களின் திருமண ஏக்கத்தை தீர்த்து வைக்கிறார் உத்வாகநாதசுவாமி. திருமணஞ்சேரி ஈசனிடம் சரணடைவது என்று முடிவெடுத்துவிட்டால்... நேரடியாக கோயிலுக்கு செல்லுங்கள். அங்கே இருக்கும் கடையிலேயே அர்ச்சனை தட்டு மாலை எல்லாம் கிடைக்கிறது. அவற்றை வாங்கிச் சென்றால்... எல்லோரையும் ஒரே இடத்தில் அமரவைத்து அர்ச்சனை நடக்கிறது. கோகிலாம்பாளும் உத்வாகநாதரும் திருமணக்கோலத்தில் அலங்கரித்து வைக்கப்பட்டிருக்கிறார்கள். வாங்கி வந்த மாலைகளை அவர்களுக்கு சார்த்தி அதனை எடுத்து பக்தர்களுக்குப் போடுகிறார் ஆலய குருக்களான உமாபதி சிவாச்சாரியார். அதுதான் திருமணத்தை சீக்கிரம் கொண்டு வருகிறது. வரன் நல்லமுறையில் அமைந்து திருமணம் முடிந்த பின் ஒருமுறை கோயிலுக்கு வந்துவிட்டுச் செல்ல வேண்டும் என்பது மரபு. அப்படி லண்டனிலிருந்து வந்திருந்தார்கள் மாலதி நித்தையன் தம்பதி. முத்துப்பேட்டை பக்கத்துல இருக்கிற ஜாம்பவானோடைதான் எங்க ஊர். திருமணம் ஆகாம இருந்தப்ப இங்க வந்து வேண்டிக்கிட்டுப் போனேன். நாலே மாசத்துல மாப்பிள்ளை கிடைச்சார். லண்டன் மாப்பிள்ளைங்கிறதால கல்யாணம் முடிச்ச உடனே லண்டன் கிளம்பியாச்சு. இப்பதான் நேரம் கிடைச்சு நேர்த்திக்கடன் முடிச்சுட்டு போறோம் என்று உற்சாகம் பொங்கப் பேசுகிறார் மாலதி. ஈரோட்டில் இருந்து வந்திருந்த சகுந்தலா மதியழகன் தம்பதி... இங்கே இதற்கு முன்னர் தனித்தனியே வந்திருந்து வேண்டுதல் செய்தவர்கள். தன் சந்நிதிக்கு வந்தவர்களை அவர்கள் அறியாமல் ஒன்று சேர்த்து அழகு பார்த்திருக்கிறார் உத்வாகநாதர். திருமணத்துக்குப் பிறகு இருவருமே இந்தக் கோயிலில் வேண்டுதல் செய்ததன் மூலமாகவே இணைந்திருக்கிறோம் என்பதை அறிந்து ஆச்சர்யப்பட்டுக் கொண்டே இருக்கிறார்கள் தினம் தினம் இப்படி எண்ணற்றவர்கள் தங்கள் திருமணக் கனவை இங்கு வந்து வழிபடுவதன் மூலம் நிறைவேற்றிக் கொள்கின்றனர். இங்கு வந்து வேண்டி திருமணம் நடக்கும் தம்பதிகளுக்கு கட்டாயம் மழலைச் செல்வமும் கிடைக்கிறது. அதற்கு உதாரணம் பராந்தகசோழன் காலத்தில் இருந்தே கிடைக்கிறது. அக்காலத்தில் இரண்டு பெண்கள் இங்கு வந்து குழந்தைப் பேறு வேண்டினர். ஒருவருக்கு ஆண் குழந்தையும் இன்னொருவருக்கு பெண் குழந்தையும் பிறக்க வேண்டும் அப்படிப் பிறக்கும் இருவருக்கும் திருமணம் செய்து வைப்பது என்பது அவர்களின் வேண்டுதல். ஆனால் அவர்களில் ஒருத்திக்கு அழகான பெண் குழந்தையும் இன்னொருத்திக்கு ஆமையும் பிறந்தது. ஆமையை எப்படி திருமணம் செய்வது? இருவரும் வந்து இங்கு வழிபட்டு வேண்ட ஆமை அழகான இளைஞனாகியது. இருவருக்கும் இங்கு திருமணமும் நடந்தேறியது. இப்படியாக இத்தலத்து இறைவன் எல்லோருடைய ஏக்கத்தையும் தீர்த்து வைப்பது தொன்றுதொட்டு தொடர்கிறது என்று புராண பெருமை பேசுகிறார் உமாபதி சிவாச்சாரியார் திருமணம் கைகூட திருமணஞ்சேரி சென்று வாருங்கள் புரோக்கர்கள் தேவையில்லை பயணச் செலவு தங்குமிடம் தவிர்த்து கோயில் வழிபாட்டுக்காக வெறும் நூறு ரூபாய்க்குள்தான் செலவாகும். கையில் எதையும் எடுத்துச் செல்ல வேண்டியதில்லை. உடலை வருத்திக்கொள்ளும் பிரார்த்தனைகளும் இல்லை. அர்ச்சனை தட்டு மாலை இதெல்லாம் கோயிலுக்குள் இருக்கும் கடையிலேயே கிடைக்கிறது அவற்றோடு சந்நிதிக்கு வந்து ஆத்மார்த்தமாக வேண்டி அங்கு கொடுக்கப்படும் மாலையை அணிந்தால்... திருமணம் நிச்சயம். எந்தவித பரிகாரங்களும் செய்யத் தேவையில்லை என்பதை முக்கியமாக மனதில் ஏற்றிக்கொள்ளுங்கள். கோயிலுக்கு நுழையும் முன்பாக வழிமறித்து அதைச் செய்ய வேண்டும் இதைச் செய்ய வேண்டும் என்று புரோக்கர்கள் யாராவது சொன்னால் உதாசீனப்படுத்துங்கள். தொலை தூரத்தில் இருந்து வருபவர்கள் மயிலாடுதுறையில் தங்கிக்கொள்வது நல்லது. அங்கிருந்து நேரடி பேருந்துகள் இருக்கின்றன. அல்லது குத்தாலம் வரை பேருந்தில் சென்று அங்கிருந்து மினிபஸ் ஆட்டோ நகரப்பேருந்து ஆகியவற்றில் செல்லலாம். மயிலாடுதுறைக்கு... சென்னை திருச்சி மதுரை கோவை ராமேஸ்வரம் திருநெல்வேலி உள்ளிட்ட பல ஊர்களில் இருந்து புகைவண்டி வசதியும் இருக்கிறது
[ "திருமணம் நிச்சயமாகிவிட்டால்... நகை எடுக்கவும் துணிமணி எடுக்கவும் ஊரில் நாட்டில் ஆயிரமாயிரம் கடைகள் இருக்கின்றன.", "ஆனால் திருமணம் தாமதமானால் அதை நடத்தி வைக்க எந்தக் கடை இருக்கிறது?", "எல்லாம் இருந்தும் நம் வீட்டு செல்லத்துக்கு திருமணம் மட்டும் நடத்த முடியவில்லையே என்ற மனக்கவலையோடு வலம் வரும் பெற்றோர் என்னதான் செய்வார்கள்?", "இதெல்லாம் நாகப்பட்டினம் மாவட்டம் திருமணஞ்சேரி திருத்தலத்தைப் பற்றி தெரியாத வர்களின் கவலை அங்கிருக்கும் கோகிலாம்பாள் சமேத உத்வாகநாதசுவாமி என்னதான் தீராத தோஷம் இருந்தாலும் தீர்த்துவைத்து விடுகிறார் திருமணம் எவ்வளவு நாட்களாக தாமதமாகிஇருந்தாலும் உடனே நடத்தி வைக்கிறார்.", "நாடு முழுவதிலுமிருந்தும் நாள்தோறும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் இங்கு வந்து வழிபட்டு பலன் அடைந்து கொண்டே இருக்கிறார்கள்.", "மயிலாடுதுறையில் இருந்து கும்பகோணம் செல்லும் சாலையில் இருக்கும் குத்தாலம் நகரிலிருந்து வடக்கே ஐந்து கிலோ மீட்டர் தூரத்தில் இருக்கிறது திருமணஞ்சேரி.", "ஊரின் மையமாக கோயில் கொண்டிருக்கிறார்கள் கோகிலாம்பாள் உத்வாகநாத சுவாமி தம்பதி.", "தன்னை பூலோக முறைப்படி திருமணம் செய்து கொள்ளும்படி சுவாமியிடம் வற்புறுத்திய கோகிலாம்பாள் அதற்கு சுவாமி காலதாமதம் செய்ததால் அவரிடம் அலட்சியப் போக்கை கடைப்பிடிக்க ஆரம்பித்தாள்.", "அதனால் அவளைப் பசுவாக பூமியில் பிறக்க வைத்தார் ஈசன்.", "தேரழுந் தூரில் பசுவாகப் பிறந்து கோமல் அசிக்காடு போன்ற ஊர்களில் வளர்ந்து ஈசனைப் பற்றிய இடையறாத நினைவால் திருவாடுதுறையில் கோமுக்தி அடைந்தாள் அம்பாள்.", "ஆனாலும் பூலோக முறைப்படி திருமணம் நடத்த வேண்டும் என்கிற அம்பாளின் ஆசையை நிறைவேற்ற அவளை குத்தாலத்தில் நடைபெற்ற பரத்வாஜ முனிவரின் வேள்வி குண்டத்தில் மகளாக தோன்ற வைத்து வளர்ந்து ஆளானதும் பூலோக முறைப்படி திருமணமும் செய்துகொண்டார் ஈசன்.", "அப்படி திருமணம் நடந்தேறிய இடம்தான் இந்த திருமணஞ்சேரி.", "அம்பாளின் திருமண ஏக்கத்தை தீர்த்து வைத்தது போலவே இன்றும் தன்னை நாடி வருகிறவர்களின் திருமண ஏக்கத்தை தீர்த்து வைக்கிறார் உத்வாகநாதசுவாமி.", "திருமணஞ்சேரி ஈசனிடம் சரணடைவது என்று முடிவெடுத்துவிட்டால்... நேரடியாக கோயிலுக்கு செல்லுங்கள்.", "அங்கே இருக்கும் கடையிலேயே அர்ச்சனை தட்டு மாலை எல்லாம் கிடைக்கிறது.", "அவற்றை வாங்கிச் சென்றால்... எல்லோரையும் ஒரே இடத்தில் அமரவைத்து அர்ச்சனை நடக்கிறது.", "கோகிலாம்பாளும் உத்வாகநாதரும் திருமணக்கோலத்தில் அலங்கரித்து வைக்கப்பட்டிருக்கிறார்கள்.", "வாங்கி வந்த மாலைகளை அவர்களுக்கு சார்த்தி அதனை எடுத்து பக்தர்களுக்குப் போடுகிறார் ஆலய குருக்களான உமாபதி சிவாச்சாரியார்.", "அதுதான் திருமணத்தை சீக்கிரம் கொண்டு வருகிறது.", "வரன் நல்லமுறையில் அமைந்து திருமணம் முடிந்த பின் ஒருமுறை கோயிலுக்கு வந்துவிட்டுச் செல்ல வேண்டும் என்பது மரபு.", "அப்படி லண்டனிலிருந்து வந்திருந்தார்கள் மாலதி நித்தையன் தம்பதி.", "முத்துப்பேட்டை பக்கத்துல இருக்கிற ஜாம்பவானோடைதான் எங்க ஊர்.", "திருமணம் ஆகாம இருந்தப்ப இங்க வந்து வேண்டிக்கிட்டுப் போனேன்.", "நாலே மாசத்துல மாப்பிள்ளை கிடைச்சார்.", "லண்டன் மாப்பிள்ளைங்கிறதால கல்யாணம் முடிச்ச உடனே லண்டன் கிளம்பியாச்சு.", "இப்பதான் நேரம் கிடைச்சு நேர்த்திக்கடன் முடிச்சுட்டு போறோம் என்று உற்சாகம் பொங்கப் பேசுகிறார் மாலதி.", "ஈரோட்டில் இருந்து வந்திருந்த சகுந்தலா மதியழகன் தம்பதி... இங்கே இதற்கு முன்னர் தனித்தனியே வந்திருந்து வேண்டுதல் செய்தவர்கள்.", "தன் சந்நிதிக்கு வந்தவர்களை அவர்கள் அறியாமல் ஒன்று சேர்த்து அழகு பார்த்திருக்கிறார் உத்வாகநாதர்.", "திருமணத்துக்குப் பிறகு இருவருமே இந்தக் கோயிலில் வேண்டுதல் செய்ததன் மூலமாகவே இணைந்திருக்கிறோம் என்பதை அறிந்து ஆச்சர்யப்பட்டுக் கொண்டே இருக்கிறார்கள் தினம் தினம் இப்படி எண்ணற்றவர்கள் தங்கள் திருமணக் கனவை இங்கு வந்து வழிபடுவதன் மூலம் நிறைவேற்றிக் கொள்கின்றனர்.", "இங்கு வந்து வேண்டி திருமணம் நடக்கும் தம்பதிகளுக்கு கட்டாயம் மழலைச் செல்வமும் கிடைக்கிறது.", "அதற்கு உதாரணம் பராந்தகசோழன் காலத்தில் இருந்தே கிடைக்கிறது.", "அக்காலத்தில் இரண்டு பெண்கள் இங்கு வந்து குழந்தைப் பேறு வேண்டினர்.", "ஒருவருக்கு ஆண் குழந்தையும் இன்னொருவருக்கு பெண் குழந்தையும் பிறக்க வேண்டும் அப்படிப் பிறக்கும் இருவருக்கும் திருமணம் செய்து வைப்பது என்பது அவர்களின் வேண்டுதல்.", "ஆனால் அவர்களில் ஒருத்திக்கு அழகான பெண் குழந்தையும் இன்னொருத்திக்கு ஆமையும் பிறந்தது.", "ஆமையை எப்படி திருமணம் செய்வது?", "இருவரும் வந்து இங்கு வழிபட்டு வேண்ட ஆமை அழகான இளைஞனாகியது.", "இருவருக்கும் இங்கு திருமணமும் நடந்தேறியது.", "இப்படியாக இத்தலத்து இறைவன் எல்லோருடைய ஏக்கத்தையும் தீர்த்து வைப்பது தொன்றுதொட்டு தொடர்கிறது என்று புராண பெருமை பேசுகிறார் உமாபதி சிவாச்சாரியார் திருமணம் கைகூட திருமணஞ்சேரி சென்று வாருங்கள் புரோக்கர்கள் தேவையில்லை பயணச் செலவு தங்குமிடம் தவிர்த்து கோயில் வழிபாட்டுக்காக வெறும் நூறு ரூபாய்க்குள்தான் செலவாகும்.", "கையில் எதையும் எடுத்துச் செல்ல வேண்டியதில்லை.", "உடலை வருத்திக்கொள்ளும் பிரார்த்தனைகளும் இல்லை.", "அர்ச்சனை தட்டு மாலை இதெல்லாம் கோயிலுக்குள் இருக்கும் கடையிலேயே கிடைக்கிறது அவற்றோடு சந்நிதிக்கு வந்து ஆத்மார்த்தமாக வேண்டி அங்கு கொடுக்கப்படும் மாலையை அணிந்தால்... திருமணம் நிச்சயம்.", "எந்தவித பரிகாரங்களும் செய்யத் தேவையில்லை என்பதை முக்கியமாக மனதில் ஏற்றிக்கொள்ளுங்கள்.", "கோயிலுக்கு நுழையும் முன்பாக வழிமறித்து அதைச் செய்ய வேண்டும் இதைச் செய்ய வேண்டும் என்று புரோக்கர்கள் யாராவது சொன்னால் உதாசீனப்படுத்துங்கள்.", "தொலை தூரத்தில் இருந்து வருபவர்கள் மயிலாடுதுறையில் தங்கிக்கொள்வது நல்லது.", "அங்கிருந்து நேரடி பேருந்துகள் இருக்கின்றன.", "அல்லது குத்தாலம் வரை பேருந்தில் சென்று அங்கிருந்து மினிபஸ் ஆட்டோ நகரப்பேருந்து ஆகியவற்றில் செல்லலாம்.", "மயிலாடுதுறைக்கு... சென்னை திருச்சி மதுரை கோவை ராமேஸ்வரம் திருநெல்வேலி உள்ளிட்ட பல ஊர்களில் இருந்து புகைவண்டி வசதியும் இருக்கிறது" ]
வெள்ளைப்படுதல் ஆபத்தா ? இயல்பா ? மேக வெட்டைக்கு ஆயுர்வேதம் காட்டும் முறைகள் 06 2021 1043 தயிர் உடலுக்கு கேடு 27 2021 1155 அதிக இரத்த போக்கா ? எளிய ஆயுர்வேத சிகிச்சைகள் ஆயுர்வேதம் ஆயுர்வேத மருத்துவம் உதிர போக்கு நிற்க 21 2021 922 12 2021 304 கோவிட் ஆயுர்வேத மருந்து 11 2021 357 பத்து பைசா செலவில்லாமல் உங்களது நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க .. 09 2021 536 நீங்களும் ஆகலாம் 08 2021 720 பல வருடங்களுக்கு பின் இந்த தளமும் புத்துயிர் பெறுகிறது 08 2021 1152 .. 17 2017 133 .. 13 2017 155 . .. 11 2017 1222 .ஷர்மிளாவின் பெண்களுக்கான பாலியல் கேள்வி பதில்களின் தொகுப்பு 25 2016 356 ஆண்குறி பருக்க ? 23 2016 423 முடி நரை ஜட்ஜ் பலராமையா அவர்கள் கேள்வி பதில் 23 2016 414 தும்மல் ஜட்ஜ் பலராமையா அவர்கள் கேள்வி பதில் 03 2016 325 மூக்கில் சதை ஜட்ஜ் பலராமையா அவர்கள் கேள்வி பதில் 03 2016 323 பீனசம் ஜட்ஜ் பலராமையா அவர்கள் கேள்வி பதில் 03 2016 322 தலைவலி ஜட்ஜ் பலராமையா அவர்கள் கேள்வி பதில் 03 2016 320 வண்டு கடி ஜட்ஜ் பலராமையா அவர்கள் கேள்வி பதில் 03 2016 319 நமைச்சல் கொப்பளம் ஜட்ஜ் பலராமையா அவர்கள் கேள்வி பதில் 03 2016 318 உடல் சூடு அசதி மறதி ஜட்ஜ் பலராமையா அவர்கள் கேள்வி பதில் 03 2016 317 சிமென்ட் வேலை சளி ஜட்ஜ் பலராமையா அவர்கள் கேள்வி பதில் 03 2016 315 ஆண்மையை கூட்டும் குதிரை வேகத்தில் செயல்பட வைக்கும் மூலிகை 7அஸ்வகந்தா அமுக்கிரா கிழங்கு படத்துடன் ஆண்குறியை பயிற்சிகள் மூலம் பெரிதாக்கலாம் ஆண்குறி சிறியதா தொடர் 2 போகர் சப்த காண்டம் 7000இபுத்தகம் இலவச தகவிறக்கம் தொகுத்தவர் .திரு..சுகுமாரன் .ஷர்மிளாவின் பெண்களுக்கான பாலியல் கேள்வி பதில்களின் தொகுப்பு வாஜீ கரணம் குதிரை போல் தாம்பத்ய உறவில் ஆண்மகனை செயல்படவைப்பது எப்படி ? தாம்பத்திய இரகசியங்கள் தெரிஞ்சிக்கணுமா? ஆணுறுப்பை பலபடுத்தும் உணவுகள் .. ஆண்குறி பருக்க ? நீடித்த உறவுக்கு சில ஆலோசனைகள் ஆலோசனை பெற நீங்கள் தர வேண்டிய விவரங்கள் முக்கியம் தோழன் ஜவாஹிரா மருத்துவன் .. 2003 . சோமாசனம் ஆயுர்வேத மருத்துவம் ஆயுர்வேத மருத்துவம் இந்திய மருத்துவம் நோய் அணுகா விதி யோகா யோகா சிகிச்சைகள் 1 1 சோமாசனம் 16 2010 1048 1.பத்மாசனம் செய்யும் நிலையிலிருந்து இந்த ஆசனம் செய்தல் வேண்டும். 2.விரிப்பில் கால்களை நீட்டி அமர வேண்டும் .இடது காலை மடித்து வலது பக்கத் தொடை எலும்பைக் குதிகால் தொடும் வண்ணம் உட்காரவேண்டும். 3.வலது காலை மடித்து இடது பக்கத் தொடை எலும்பை குதிகால் தொட்டிருக்குமாறு வைக்க வேண்டும்.அதே நேரத்தில் வலப்பாதம் இடத் தொடைக் கெண்டைக் காலுக்கு இடைப்பகுதியிலும்இடது பாதம்வலது தொடைக் கெண்டைக் காலுக்கு இடைப் பகுதியிலும் இருக்குமாறு வைக்க வேண்டும். 4.இருகுதி கால்களும் சேரும் இடத்தில் வலப் பக்க உள்ளங்கை மேலே இடப் புறங்கையை வைக்க வேண்டும்.சாதரண சுவாசத்தில் ௩௦ விநாடிகள் இருக்க வேண்டும். 5.கைகளை எடுத்து வலது காலை நீட்டு. 6.இடது காலை நீட்டுஆரம்ப நிலைக்கு வர வேண்டும். பலன்கள் 1.முழங்கால் வலிமை பெறுகிறது. 2.குதிகால்களின் நரம்புகள் தொடைப் பகுதிகள் சக்தி பெறுகின்றன. 3.நுரையீரல் செயல்பாடு சீராகின்றது. 4.முழங்கால் மூட்டின் வலி குறைகிறது. உதய நிலா 80 252 0 30102010 ஆயுர்வேத மருத்துவம் ஆயுர்வேத மருத்துவம் இந்திய மருத்துவம் நோய் அணுகா விதி யோகா யோகா சிகிச்சைகள் 1 1 அறிவுப்புகள் என்னை பற்றி தொடர்புக்கு உறுப்பினர்கள் அறிமுகம் பொதுவான உறுப்பினர்கள் மருத்துவ உறுப்பினர்கள் கேள்விகள் இலவச ஆலோசனைக்கான விண்ணப்பம் பொதுவான அறிவிப்புகள் ஆயுர்வேத மருத்துவம் இந்திய மருத்துவம் அடிப்படை தத்துவங்கள் நோய்களுக்கான ஆயுர்வேத தீர்வுகள் பொதுவானவை நுரையீரல் சார்ந்த நோய்கள் வயிறு சார்ந்த நோய்கள் நரம்பியல் நோய்கள் இதய இரத்த ஓட்ட நோய்கள் நாளமில்லா சுரப்பி நோய்கள் சிறுநீரகம் சார்ந்த நோய்கள் ஆயுர்வேத மருந்துகள் அதன் பயன்கள் மருந்து செய்யும் முறைகள் எலும்பு முதுகெலும்புசதை வலி சார்ந்த நோய்கள் சிகிச்சைகளின் தொகுப்பு மர்மம் வர்மம் பஞ்ச கர்ம சிகிச்சைகள் ஆண்மை வளர்க்கும் சிகிச்சைகள் வாஜீகரணம் ஆண்மை இரகசியங்கள் நோய் அணுகா விதி யோகா யோகா சிகிச்சைகள் பெண்கள் குழந்தைகள் நலம் தோல் நோய்களுக்கு ஆயுர்வேத சிகிச்சைகள் குழந்தை இன்மைக்கு ஆயுர்வேத சிகிச்சைகள் மனம் உள்ளம் சார்ந்த நோய்கள் ஆயுர்வேதம் மாற்றுமுறை மருத்துவம் சாந்த புத்தகங்களின் தரவிறக்கம் ஆயுர்வேதத்தின் சிறப்புகள் பொதுவானவை கட்டுரைகள்.. குடிப்பழக்கம் புகை பழக்கம் மாற ஆயுர்வேத சிகிச்சைகள் மூலிகைகள்மருத்துவ மூலிகைகள் ஆயர்வேத மூலிகைகள் ஆயுர்வேத மூலிகைகள் ஆயுர்வேத மூலிகைகளின் படங்கள் பயன்கள் அறிவை வளர்க்கும் மூலிகைகள் ஆண்மை வளர்க்கும் மூலிகைகளின் தொகுதி பூ காயுடன் மூலிகை படங்கள் அரிய மூலிகைகளின் கண்காட்சி த்ரவ்ய குணம் மூலிகைகளின் தொகுதி மூலிகை சமையல் சித்த மருத்துவம் அடிப்படை தத்துவம் சித்தர்கள் சித்த மருந்துகள் சித்த மருத்துவத்தின் தனி தன்மை ஹோமியோபதி மருத்துவம் ஹோமியோபதி மருத்துவம் அனைத்து விஷயங்களும் இயற்கை மருத்துவம் அக்குபஞ்சர் இயற்கை மருத்துவம் எளிய வைத்திய குறிப்புகள் அழகு குறிப்புகள் பாட்டி வைத்தியம் .. மருத்துவம் மருத்துவம் சார்ந்த துறைகளும் யுனானி மருத்துவம் ஆங்கில மருத்துவம் இஸ்லாமும் மருத்துவமும் இயன் முறை மருத்துவம் ஆரோக்கிய உணவுகள் இயற்கை விவசாயம் இது உங்கள் பகுதி பொது அறிவு பகுதி மருத்துவம் சார்ந்த விவாதக்களம் மருத்துவம் சார்ந்த கவிதைகள் மருத்துவம் சார்ந்த நகைச்சுவைகள் தகுதி தேர்வு வினா விடைகள்தோழியின் பக்கங்கள் .. சித்த இராச்சியம் தோழி பணம் சம்பாதிக்கலாம் வாங்க.. வேலை வாய்ப்பு சிறுதொழில் தன்னம்பிக்கை பாலியல் சம்பந்தமான விஷயங்கள் ஆயுர்வேத மருத்துவத்தில் ஆண்மை பாலியல் விஷயங்கள் பாலியல் சம்பந்தமான கேள்வி பதில்கள்
[ " வெள்ளைப்படுதல் ஆபத்தா ?", "இயல்பா ?", "மேக வெட்டைக்கு ஆயுர்வேதம் காட்டும் முறைகள் 06 2021 1043 தயிர் உடலுக்கு கேடு 27 2021 1155 அதிக இரத்த போக்கா ?", "எளிய ஆயுர்வேத சிகிச்சைகள் ஆயுர்வேதம் ஆயுர்வேத மருத்துவம் உதிர போக்கு நிற்க 21 2021 922 12 2021 304 கோவிட் ஆயுர்வேத மருந்து 11 2021 357 பத்து பைசா செலவில்லாமல் உங்களது நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க .. 09 2021 536 நீங்களும் ஆகலாம் 08 2021 720 பல வருடங்களுக்கு பின் இந்த தளமும் புத்துயிர் பெறுகிறது 08 2021 1152 .. 17 2017 133 .. 13 2017 155 .", ".. 11 2017 1222 .ஷர்மிளாவின் பெண்களுக்கான பாலியல் கேள்வி பதில்களின் தொகுப்பு 25 2016 356 ஆண்குறி பருக்க ?", "23 2016 423 முடி நரை ஜட்ஜ் பலராமையா அவர்கள் கேள்வி பதில் 23 2016 414 தும்மல் ஜட்ஜ் பலராமையா அவர்கள் கேள்வி பதில் 03 2016 325 மூக்கில் சதை ஜட்ஜ் பலராமையா அவர்கள் கேள்வி பதில் 03 2016 323 பீனசம் ஜட்ஜ் பலராமையா அவர்கள் கேள்வி பதில் 03 2016 322 தலைவலி ஜட்ஜ் பலராமையா அவர்கள் கேள்வி பதில் 03 2016 320 வண்டு கடி ஜட்ஜ் பலராமையா அவர்கள் கேள்வி பதில் 03 2016 319 நமைச்சல் கொப்பளம் ஜட்ஜ் பலராமையா அவர்கள் கேள்வி பதில் 03 2016 318 உடல் சூடு அசதி மறதி ஜட்ஜ் பலராமையா அவர்கள் கேள்வி பதில் 03 2016 317 சிமென்ட் வேலை சளி ஜட்ஜ் பலராமையா அவர்கள் கேள்வி பதில் 03 2016 315 ஆண்மையை கூட்டும் குதிரை வேகத்தில் செயல்பட வைக்கும் மூலிகை 7அஸ்வகந்தா அமுக்கிரா கிழங்கு படத்துடன் ஆண்குறியை பயிற்சிகள் மூலம் பெரிதாக்கலாம் ஆண்குறி சிறியதா தொடர் 2 போகர் சப்த காண்டம் 7000இபுத்தகம் இலவச தகவிறக்கம் தொகுத்தவர் .திரு..சுகுமாரன் .ஷர்மிளாவின் பெண்களுக்கான பாலியல் கேள்வி பதில்களின் தொகுப்பு வாஜீ கரணம் குதிரை போல் தாம்பத்ய உறவில் ஆண்மகனை செயல்படவைப்பது எப்படி ?", "தாம்பத்திய இரகசியங்கள் தெரிஞ்சிக்கணுமா?", "ஆணுறுப்பை பலபடுத்தும் உணவுகள் .. ஆண்குறி பருக்க ?", "நீடித்த உறவுக்கு சில ஆலோசனைகள் ஆலோசனை பெற நீங்கள் தர வேண்டிய விவரங்கள் முக்கியம் தோழன் ஜவாஹிரா மருத்துவன் .. 2003 .", "சோமாசனம் ஆயுர்வேத மருத்துவம் ஆயுர்வேத மருத்துவம் இந்திய மருத்துவம் நோய் அணுகா விதி யோகா யோகா சிகிச்சைகள் 1 1 சோமாசனம் 16 2010 1048 1.பத்மாசனம் செய்யும் நிலையிலிருந்து இந்த ஆசனம் செய்தல் வேண்டும்.", "2.விரிப்பில் கால்களை நீட்டி அமர வேண்டும் .இடது காலை மடித்து வலது பக்கத் தொடை எலும்பைக் குதிகால் தொடும் வண்ணம் உட்காரவேண்டும்.", "3.வலது காலை மடித்து இடது பக்கத் தொடை எலும்பை குதிகால் தொட்டிருக்குமாறு வைக்க வேண்டும்.அதே நேரத்தில் வலப்பாதம் இடத் தொடைக் கெண்டைக் காலுக்கு இடைப்பகுதியிலும்இடது பாதம்வலது தொடைக் கெண்டைக் காலுக்கு இடைப் பகுதியிலும் இருக்குமாறு வைக்க வேண்டும்.", "4.இருகுதி கால்களும் சேரும் இடத்தில் வலப் பக்க உள்ளங்கை மேலே இடப் புறங்கையை வைக்க வேண்டும்.சாதரண சுவாசத்தில் ௩௦ விநாடிகள் இருக்க வேண்டும்.", "5.கைகளை எடுத்து வலது காலை நீட்டு.", "6.இடது காலை நீட்டுஆரம்ப நிலைக்கு வர வேண்டும்.", "பலன்கள் 1.முழங்கால் வலிமை பெறுகிறது.", "2.குதிகால்களின் நரம்புகள் தொடைப் பகுதிகள் சக்தி பெறுகின்றன.", "3.நுரையீரல் செயல்பாடு சீராகின்றது.", "4.முழங்கால் மூட்டின் வலி குறைகிறது.", "உதய நிலா 80 252 0 30102010 ஆயுர்வேத மருத்துவம் ஆயுர்வேத மருத்துவம் இந்திய மருத்துவம் நோய் அணுகா விதி யோகா யோகா சிகிச்சைகள் 1 1 அறிவுப்புகள் என்னை பற்றி தொடர்புக்கு உறுப்பினர்கள் அறிமுகம் பொதுவான உறுப்பினர்கள் மருத்துவ உறுப்பினர்கள் கேள்விகள் இலவச ஆலோசனைக்கான விண்ணப்பம் பொதுவான அறிவிப்புகள் ஆயுர்வேத மருத்துவம் இந்திய மருத்துவம் அடிப்படை தத்துவங்கள் நோய்களுக்கான ஆயுர்வேத தீர்வுகள் பொதுவானவை நுரையீரல் சார்ந்த நோய்கள் வயிறு சார்ந்த நோய்கள் நரம்பியல் நோய்கள் இதய இரத்த ஓட்ட நோய்கள் நாளமில்லா சுரப்பி நோய்கள் சிறுநீரகம் சார்ந்த நோய்கள் ஆயுர்வேத மருந்துகள் அதன் பயன்கள் மருந்து செய்யும் முறைகள் எலும்பு முதுகெலும்புசதை வலி சார்ந்த நோய்கள் சிகிச்சைகளின் தொகுப்பு மர்மம் வர்மம் பஞ்ச கர்ம சிகிச்சைகள் ஆண்மை வளர்க்கும் சிகிச்சைகள் வாஜீகரணம் ஆண்மை இரகசியங்கள் நோய் அணுகா விதி யோகா யோகா சிகிச்சைகள் பெண்கள் குழந்தைகள் நலம் தோல் நோய்களுக்கு ஆயுர்வேத சிகிச்சைகள் குழந்தை இன்மைக்கு ஆயுர்வேத சிகிச்சைகள் மனம் உள்ளம் சார்ந்த நோய்கள் ஆயுர்வேதம் மாற்றுமுறை மருத்துவம் சாந்த புத்தகங்களின் தரவிறக்கம் ஆயுர்வேதத்தின் சிறப்புகள் பொதுவானவை கட்டுரைகள்.. குடிப்பழக்கம் புகை பழக்கம் மாற ஆயுர்வேத சிகிச்சைகள் மூலிகைகள்மருத்துவ மூலிகைகள் ஆயர்வேத மூலிகைகள் ஆயுர்வேத மூலிகைகள் ஆயுர்வேத மூலிகைகளின் படங்கள் பயன்கள் அறிவை வளர்க்கும் மூலிகைகள் ஆண்மை வளர்க்கும் மூலிகைகளின் தொகுதி பூ காயுடன் மூலிகை படங்கள் அரிய மூலிகைகளின் கண்காட்சி த்ரவ்ய குணம் மூலிகைகளின் தொகுதி மூலிகை சமையல் சித்த மருத்துவம் அடிப்படை தத்துவம் சித்தர்கள் சித்த மருந்துகள் சித்த மருத்துவத்தின் தனி தன்மை ஹோமியோபதி மருத்துவம் ஹோமியோபதி மருத்துவம் அனைத்து விஷயங்களும் இயற்கை மருத்துவம் அக்குபஞ்சர் இயற்கை மருத்துவம் எளிய வைத்திய குறிப்புகள் அழகு குறிப்புகள் பாட்டி வைத்தியம் .. மருத்துவம் மருத்துவம் சார்ந்த துறைகளும் யுனானி மருத்துவம் ஆங்கில மருத்துவம் இஸ்லாமும் மருத்துவமும் இயன் முறை மருத்துவம் ஆரோக்கிய உணவுகள் இயற்கை விவசாயம் இது உங்கள் பகுதி பொது அறிவு பகுதி மருத்துவம் சார்ந்த விவாதக்களம் மருத்துவம் சார்ந்த கவிதைகள் மருத்துவம் சார்ந்த நகைச்சுவைகள் தகுதி தேர்வு வினா விடைகள்தோழியின் பக்கங்கள் .. சித்த இராச்சியம் தோழி பணம் சம்பாதிக்கலாம் வாங்க.. வேலை வாய்ப்பு சிறுதொழில் தன்னம்பிக்கை பாலியல் சம்பந்தமான விஷயங்கள் ஆயுர்வேத மருத்துவத்தில் ஆண்மை பாலியல் விஷயங்கள் பாலியல் சம்பந்தமான கேள்வி பதில்கள்" ]
திருநெய்த்தானம் தில்லைஸ்தானம் எனும் தேவார பதிகம் பெற்ற கோயில் 2.28 கிலோமீட்டர் தொலைவில் தெற்கு திசையில் அமைத்துள்ளது. திருவையாறு எனும் தேவார பதிகம் பெற்ற கோயில் 2.45 கிலோமீட்டர் தொலைவில் தென் கிழக்கு திசையில் அமைத்துள்ளது. திருக்கண்டியூர் எனும் தேவார பதிகம் பெற்ற கோயில் 4.45 கிலோமீட்டர் தொலைவில் தென் கிழக்கு திசையில் அமைத்துள்ளது. திருப்பழனம் எனும் தேவார பதிகம் பெற்ற கோயில் 4.52 கிலோமீட்டர் தொலைவில் கிழக்கு திசையில் அமைத்துள்ளது. திருப்பூந்துருத்தி எனும் தேவார பதிகம் பெற்ற கோயில் 5.66 கிலோமீட்டர் தொலைவில் தென் மேற்கு திசையில் அமைத்துள்ளது. திருசோற்றுத்துறை எனும் தேவார பதிகம் பெற்ற கோயில் 5.74 கிலோமீட்டர் தொலைவில் தென் கிழக்கு திசையில் அமைத்துள்ளது. திருவாலம்பொழில் எனும் தேவார பதிகம் பெற்ற கோயில் 6.53 கிலோமீட்டர் தொலைவில் தென் மேற்கு திசையில் அமைத்துள்ளது. திருவேதிகுடி எனும் தேவார பதிகம் பெற்ற கோயில் 6.87 கிலோமீட்டர் தொலைவில் தென் கிழக்கு திசையில் அமைத்துள்ளது. திருப்புள்ளமங்கை எனும் தேவார பதிகம் பெற்ற கோயில் 10.04 கிலோமீட்டர் தொலைவில் கிழக்கு திசையில் அமைத்துள்ளது. தென்குடித்திட்டை எனும் தேவார பதிகம் பெற்ற கோயில் 11.21 கிலோமீட்டர் தொலைவில் தென் கிழக்கு திசையில் அமைத்துள்ளது.
[ "திருநெய்த்தானம் தில்லைஸ்தானம் எனும் தேவார பதிகம் பெற்ற கோயில் 2.28 கிலோமீட்டர் தொலைவில் தெற்கு திசையில் அமைத்துள்ளது.", "திருவையாறு எனும் தேவார பதிகம் பெற்ற கோயில் 2.45 கிலோமீட்டர் தொலைவில் தென் கிழக்கு திசையில் அமைத்துள்ளது.", "திருக்கண்டியூர் எனும் தேவார பதிகம் பெற்ற கோயில் 4.45 கிலோமீட்டர் தொலைவில் தென் கிழக்கு திசையில் அமைத்துள்ளது.", "திருப்பழனம் எனும் தேவார பதிகம் பெற்ற கோயில் 4.52 கிலோமீட்டர் தொலைவில் கிழக்கு திசையில் அமைத்துள்ளது.", "திருப்பூந்துருத்தி எனும் தேவார பதிகம் பெற்ற கோயில் 5.66 கிலோமீட்டர் தொலைவில் தென் மேற்கு திசையில் அமைத்துள்ளது.", "திருசோற்றுத்துறை எனும் தேவார பதிகம் பெற்ற கோயில் 5.74 கிலோமீட்டர் தொலைவில் தென் கிழக்கு திசையில் அமைத்துள்ளது.", "திருவாலம்பொழில் எனும் தேவார பதிகம் பெற்ற கோயில் 6.53 கிலோமீட்டர் தொலைவில் தென் மேற்கு திசையில் அமைத்துள்ளது.", "திருவேதிகுடி எனும் தேவார பதிகம் பெற்ற கோயில் 6.87 கிலோமீட்டர் தொலைவில் தென் கிழக்கு திசையில் அமைத்துள்ளது.", "திருப்புள்ளமங்கை எனும் தேவார பதிகம் பெற்ற கோயில் 10.04 கிலோமீட்டர் தொலைவில் கிழக்கு திசையில் அமைத்துள்ளது.", "தென்குடித்திட்டை எனும் தேவார பதிகம் பெற்ற கோயில் 11.21 கிலோமீட்டர் தொலைவில் தென் கிழக்கு திசையில் அமைத்துள்ளது." ]
திருவாலங்காடு எனும் தேவார பதிகம் பெற்ற கோயில் 15.42 கிலோமீட்டர் தொலைவில் தென் மேற்கு திசையில் அமைத்துள்ளது. திருக்கள்ளில் திருக்கண்டிலம் எனும் தேவார பதிகம் பெற்ற கோயில் 23.12 கிலோமீட்டர் தொலைவில் கிழக்கு திசையில் அமைத்துள்ளது. திருவிற்கோலம் கூவம் எனும் தேவார பதிகம் பெற்ற கோயில் 24.18 கிலோமீட்டர் தொலைவில் தெற்கு திசையில் அமைத்துள்ளது. இலம்பையங்கோட்டூர் எலுமியன்கோட்டூர் எனும் தேவார பதிகம் பெற்ற கோயில் 25.02 கிலோமீட்டர் தொலைவில் தெற்கு திசையில் அமைத்துள்ளது. திருஊறல் தக்கோலம் எனும் தேவார பதிகம் பெற்ற கோயில் 27.66 கிலோமீட்டர் தொலைவில் தென் மேற்கு திசையில் அமைத்துள்ளது. திருமுல்லைவாயில் எனும் தேவார பதிகம் பெற்ற கோயில் 28.46 கிலோமீட்டர் தொலைவில் கிழக்கு திசையில் அமைத்துள்ளது. திருவேற்காடு எனும் தேவார பதிகம் பெற்ற கோயில் 29.97 கிலோமீட்டர் தொலைவில் தென் கிழக்கு திசையில் அமைத்துள்ளது. திருவலிதாயம் சென்னை எனும் தேவார பதிகம் பெற்ற கோயில் 35.58 கிலோமீட்டர் தொலைவில் கிழக்கு திசையில் அமைத்துள்ளது. திருமாற்பேறு திருமால்பூர் எனும் தேவார பதிகம் பெற்ற கோயில் 40.96 கிலோமீட்டர் தொலைவில் தென் மேற்கு திசையில் அமைத்துள்ளது.
[ "திருவாலங்காடு எனும் தேவார பதிகம் பெற்ற கோயில் 15.42 கிலோமீட்டர் தொலைவில் தென் மேற்கு திசையில் அமைத்துள்ளது.", "திருக்கள்ளில் திருக்கண்டிலம் எனும் தேவார பதிகம் பெற்ற கோயில் 23.12 கிலோமீட்டர் தொலைவில் கிழக்கு திசையில் அமைத்துள்ளது.", "திருவிற்கோலம் கூவம் எனும் தேவார பதிகம் பெற்ற கோயில் 24.18 கிலோமீட்டர் தொலைவில் தெற்கு திசையில் அமைத்துள்ளது.", "இலம்பையங்கோட்டூர் எலுமியன்கோட்டூர் எனும் தேவார பதிகம் பெற்ற கோயில் 25.02 கிலோமீட்டர் தொலைவில் தெற்கு திசையில் அமைத்துள்ளது.", "திருஊறல் தக்கோலம் எனும் தேவார பதிகம் பெற்ற கோயில் 27.66 கிலோமீட்டர் தொலைவில் தென் மேற்கு திசையில் அமைத்துள்ளது.", "திருமுல்லைவாயில் எனும் தேவார பதிகம் பெற்ற கோயில் 28.46 கிலோமீட்டர் தொலைவில் கிழக்கு திசையில் அமைத்துள்ளது.", "திருவேற்காடு எனும் தேவார பதிகம் பெற்ற கோயில் 29.97 கிலோமீட்டர் தொலைவில் தென் கிழக்கு திசையில் அமைத்துள்ளது.", "திருவலிதாயம் சென்னை எனும் தேவார பதிகம் பெற்ற கோயில் 35.58 கிலோமீட்டர் தொலைவில் கிழக்கு திசையில் அமைத்துள்ளது.", "திருமாற்பேறு திருமால்பூர் எனும் தேவார பதிகம் பெற்ற கோயில் 40.96 கிலோமீட்டர் தொலைவில் தென் மேற்கு திசையில் அமைத்துள்ளது." ]
இணையத்தில் வரலாறு கல்வெட்டு தொடர்பான சில தேடுதல்களின்போது எதிர்பாராமல் சில செய்திகள் ஈர்க்கின்றன. அவ்வாறான ஒரு தேடுதலின்போது மங்களூரில் இருக்கும் பேசல் மிஷன் பற்றிய ஒரு கட்டுரையைக் கருநாடக வரலாற்றுக் கழகத்தின் தொகுப்பு ஒன்றில் பார்க்க நேரிட்டது. கட்டுரையைப் படிக்கத் தொடங்கியதுமே ஒரு நாற்பத்தெட்டு ஆண்டுகளுக்கு முன்னால் மனம் பாய்ந்துவிட்டது. மங்களூரின் பேசல் மிஷன் வளாகத்துக்கருகிலேயே நாம் மூன்று ஆண்டுக்காலம் தங்கியிருந்துள்ளோமே என்று ஒரு வியப்புக் கலந்த மகிழ்ச்சி உண்டாயிற்று. ஆனால் மகிழ்ச்சியைக் கடந்து ஒரு கழிவிரக்க உணர்வு. வரலாறு பற்றிய இப்போதிருக்கும் ஒரு விழிப்புணர்வும் ஆர்வமும் தேடுதலும் அப்போது இல்லாமல் எத்துணை மடமையோடு இருந்திருக்கிறோம் என்று ஓர் ஏமாற்ற உணர்வு. 1970ஆம் ஆண்டு. கல்லூரிப் படிப்பை முடித்த பின்னர் ஒருங்கிணைந்த அஞ்சல்தொலைத்தொடர்புத்துறையில் எழுத்தர் பணியில் சேர்ந்து மங்களூர் சென்ற ஆண்டு அது. பணிக்கு முன்பு பெங்களூரில் இரண்டு மாதப் பயிற்சியின்போது அறிமுகமான நண்பருடன் மங்களூரில் பல்மட்டா என்னும் இடத்தில் வாடகை அறையொன்றில் உறைவிடம். தங்குமிடத்துக்கருகிலேயே பேசல் மிஷன் அமைந்திருந்தது. அன்றாடம் இரவு உணவுக்காகத் தங்குமிடத்திலிருந்து பலமட்டா கடைத்தெருவுக்குச் செல்லவேண்டும். பேசல் மிஷன் வளாகத்துச் சுற்றுச் சுவரை ஒட்டியிருந்த மண்பாதையில் நடந்து செல்லவேண்டும். பேசல் மிஷன் என்பது தெரிந்திருந்தது. அது ஓர் இந்திய அமைப்பல்ல கிறித்தவச் சமயத்தைச் சார்ந்த ஒரு வெளிநாட்டு அமைப்பு என்று தெரிந்திருந்தது. ஆனால் அந்த அமைப்பு எவ்வாறு இயங்குகிறது என்னென்ன பணிகள் நடைபெறுகின்றன வளாகத்தின் உள்ளே சென்று அறிந்துகொள்ளவேண்டாமா என்பதான சிந்தனைகள் எழாமலே காலத்தைக் கழித்துவிட்டிருக்கிறோம் என்று இப்போது நினைக்கிறேன். கருநாடக வரலாற்றுக் கழகக் கட்டுரையை முழுதும் படித்தேன். அது கன்னட மொழியில் எழுதப்பட்ட ஒரு கட்டுரை. மங்களூரில் இருந்தபோது மொழிப்புலமை மிகுதியாக ஏற்படாவிடினும் எழுத்துகளின் லிபிகளின் மீதான ஓர் ஈர்ப்பு என்னைக் கன்னட எழுத்துகளைக் கற்கத் தூண்டியது. ஓரளவு பயிற்சியேற்பட்டதும் எழுத்தாளர் சிவராம காரந்த் அவர்கள் கன்னட மொழியில் எழுதியிருந்த அழித மேலே மூக்கஜ்ஜிய கனசுகளு ஆகிய இரு புதினங்களைப் படித்துக் கதைகளைப் புரிந்துகொண்டேன். அழிதமேலே என்னும் புதினத்தைச் சித்தலிங்கையா என்பவர் தமிழில் பெயர்த்திருந்தார். அதையும் பின்னாளில் படித்திருக்கிறேன். மூலத்தின் முழு உணர்வையும் தமிழில் மிக இயல்பாக மொழிபெயர்ப்பு என்னும் எண்ணமே தோன்றாதவகையில் மிக அழகாகப் படைத்திருந்தார். தலைப்பு அழிந்த பிறகு. அருமையான ஒரு புதினம்.. அடுத்த புதினம் மூக்கஜ்ஜிய கனசுகளு. அஜ்ஜி என்பது பாட்டியைக் குறிக்கும் கன்னடச் சொல் மூக2 என்பது ஊமையைக் குறிக்கும் சொல். கனசு என்னும் கன்னடச் சொல் கனவு என்னும் தமிழ்ச் சொல்லின் திரிபாதலைக் காணலாம். சிவராம காரந்தரின் எழுத்து நடை அழகானது. ஆண்டுகள் நாற்பத்தேழு கடந்துவிட்டதென்றாலும் மங்களூரின் சில நினைவுகள் மறையவில்லை. நாங்கள் தங்கியிருந்த பகுதி பல்மட்டா. எங்கள் அலுவலகம் ஹம்பனகட்டா என்னும் பகுதியில் அமைந்திருந்தது. தங்குமிடத்திலிருந்து அலுவலகம் நோக்கி நடந்து செல்வோம். போகும் வழியில் நகரின் புகழ் பெற்ற மோத்தி மகால் ஓட்டல். புத்தம் புதிய அகன்ற திரை கொண்ட பிளாட்டினம் என்னும் பெயருடைய திரையரங்கும் வழியிலேயே அமைந்திருந்தது. அடுத்து மிலாக்ரஸ் தேவாலயம். அதன் வளாகத்தை ஒட்டி எங்கள் அலுவலகக் கட்டிடம். தேவாலயத்தாருக்குரியது. எங்கள் அலுவலகம் தவிர வங்கி ஒன்று இயங்கியது என நினைவு. அலுவலகத்திலிருந்து நடந்து செல்லும் தொலைவில் இரயில் நிலையமும் வெண்லாக் மருத்துவமனையும். இந்த மருத்துவ மனை 1848ஆம் ஆண்டில் நிறுவப்பட்டது. கதிரி ம்ஞ்சுநாதர் கோயில் சமணக்கோயிலாக இருந்த இக்கோயில் சைவக்கோயிலாக மாற்றம் பெற்ற வரலாறு அப்போது தெரிந்திருக்க்வில்லை. சமண எச்சங்கள் இன்னும் உள்ளன எனத்தெரிகிறது மங்கலாதேவி கோயில் இது கண்ணகிக் கோயில் என்று கருதப்படுகிறது ஆகிய கோயில்கள் மங்களூரின் சிறப்பு மிகு அடையாளங்கள். ப3ந்தர் கடலை ஒட்டிய துறை உள்ளால் கடற்கரை கலையரங்கக் கட்டிடம் அதன் எதிரே பெரிய திடல் ஆகியன அடிக்கடி சென்றுவந்த ஒரு சில இடங்கள். கலையரங்கில் புல்லாங்குழல் கலைஞர் மாலி அவர்களின் குழலிசையைக் கேட்க ஆவலுடன் சென்றதும் மேடையில் இசை நிகழ்ச்சி தொடங்கிய ஒரு சில நிமிடங்களிலேயே அவருடைய குடிப் பழக்கத்தால் நிகழ்ச்சி நின்றுபோனதும் நினைவில் நின்றவை. அப்போது அவருடன் துணையாக ஒரு வெளிநாட்டுப்பெண்மணி மனைவி? யும் இருந்தார். திடலில் ஏதோ ஒரு விழாவின்போது கேட்ட மதுரை சோமு சீர்காழி கோவிந்தராஜன் ஆகியோரின் இசை நிகழ்ச்சிகளும் யக்ஷ கானமும் நினைவில் அடக்கம். இன்னொன்றும் உண்டு. திரைப்படம் பற்றியது. தமிழ்த் திரையுலகின் புகழ் பெற்ற இயக்குநர் பாலச்சந்தர் தம் ஆசான் என்று கூறுமளவு பெயர் பெற்ற கன்னட இயக்குநர் புட்டண்ண கணகலின் திரைப்படங்களும் கிரீஷ் கார்நாடின் திரைப்படங்களும். முதன்முதலாகத் துளு மொழியில் எடுக்கப்பட்ட திரைப்படத்தின் ஒரு பாடல் காட்சியின் படப்பிடிப்பை நேரில் பார்த்த நிகழ்வு. அடடா ஒளிப்படக் கருவி ஒன்றிருந்திருந்தால் பல ஆவணங்கள் இப்போது கைவசம் இருக்கும். முன்னுரை நீண்டுவிட்டது. நினைவுகளின் தாக்கம். பேசல் மிஷன் பேசல் சுவிட்சர்லாந்து நாட்டைச் சேர்ந்த ஒரு நகரம். பிரான்ஸ் ஜெர்மனி ஆகிய இரு நாடுகளின் எல்லையில் ரைன் நதிக்கரையில் அமைந்தது. சுவிஸ் நாட்டின் 23 மண்டலங்கள் அல்லது உள்நாட்டுப் பிரிவுகளுள் ஒன்றின் தலை நகர். வணிகம் கல்வி ஆகியவற்றின் மையம். 1815ஆம் ஆண்டு. நெப்போலியனின் காலம். இரஷ்யாவுக்கும் பிரான்சுக்கும் இடையிலான போர் தொடர்பான அச்சம் எப்போதும் நிலவிக்கொண்டிருந்த சூழ்நிலை. பேசல் ஊரார் ஒன்றுகூடுகிறார்கள். போரின் தாக்கமின்றி ஊர் காக்கப்படவேண்டும் என்னும் ஒரே வேண்டுதல். வேண்டுதல் நிறைவேறினால் கிறித்தவ இறையியல் பள்ளி ஒன்று நிறுவப்படும். இவ்வாறு 1816ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 16இல் உருவானதுதான் ஜெர்மன் இவாஞ்சலிகல் சொசைட்டி என்னும் இறையியல் கழகம். பின்னர் பேசல் மிஷன் எனப்பெயர் மாற்றம் பெற்றது. தொடக்கத்தில் சமயப் பரப்புக்காக ஆப்பிரிக்க நாட்டுக்கு மட்டும் சென்ற பரப்புநர்கள் நாளடைவில் வேறு நாடுகளுக்கும் செல்லத்தொடங்கினர். மங்களூரில் பேசல் மிஷன் 1834 1834ஆம் ஆண்டு ஜான் கிறிஸ்டோஃப் லெஹனர் கிறிஸ்டோஃப் லியோனார்ட் க்ரெனர் சாமுவெல் ஹெபிக் ஆகிய மூவர் கள்ளிக்கோட்டை வழியாக மங்களூர் அடைந்து செயல்படத் தொடங்கினர். கருநாடகத்தின் தென் கன்னடம் தார்வாடா பிஜாப்பூர் ஆகிய பகுதிகளில் கல்வி தொழிற்சாலைகள் ஆகிய துறைகளில் தங்கள் பணியைத் தொடங்கினர். மேற்கத்திய கல்வி முறை மதமாற்றத்துக்கு முதன்மையானது என்று கருதி மேற்கத்திய கல்வி முறையில் கருத்தைச் செலுத்தினார்கள். மேலே குறிப்பிட்ட ஹெபிக் என்பார் 1836ஆம் ஆண்டு நான்கு மாணவர்களைக் கொண்டு ஆங்கிலப்பள்ளி ஒன்றைத் தொடங்கினார். அடுத்த ஆண்டே மோக்லிங் என்பார் தார்வாடாவில் பள்ளியைத் தொடங்கினார். அடுத்தடுத்து ஹுப்ளி கடக் கொடகு குடகு ஆகிய இடங்களில் ஆங்கிலோ வெர்னாகுலர் பள்ளி என்னும் பெயரில் பள்ளிகள் உருவாயின. பேசல் மிஷன் பள்ளிகள் பேசல் மிஷன் உருவாக்கிய பள்ளிகள் வியத்தகு முறையில் விரிவடைந்தன. ஒழுக்கம் தொழிற்கல்வி ஆகிய இரண்டுக்கும் முதன்மை அளிக்கப்பட்டது. 1853இல் ஏறத்தாழ ஐம்பது தொடக்கப் பள்ளிகள் எட்டு உயர்நிலைப் பள்ளிகள். மங்களூரில் பெல்மாண்ட் என்னும் ஒரு பெரிய மாளிகை கட்டப்பெற்று அங்கு பேசல் மிஷன் இயங்கியது. பெல்மாண்ட் என்னும் பெயர் நாளடைவில் மருவி மிஷன் இயங்கிய அந்தப்பகுதிக்கு பல்மட்டா என்னும் பெயர் நிலைத்துவிட்டது. அங்கே பெல்மாண்ட் சர்ச் என்னும் பெயரில் ஒரு தேவாலயம் 1862இல் கட்டபெற்றது. தொடர்ந்து ஹுப்ளி தார்வாடா பகுதிகளிலும் தேவாலயங்கள் கட்டப்பெற்றன. பெல்மாண்ட் தேவாலயம் நூறாண்டுகளூக்குப் பின்னர் 1962இல் அதன் பழமை மாறாமல் புதுப்பிக்கப்பட்டது. பெல்மாண்ட் பல்மட்டா தேவாலயம் ஆங்கிலப்பள்ளி மதமாற்றங்கள் 1842ஆம் ஆண்டு வாக்கில் மதமாற்றங்கள் நிகழ்ந்திருந்தன. அந்த ஆண்டில் ஆனந்தராவ் கௌண்டின்யர் என்னும் பிராமணர் கிறித்துவத்தைத் தழுவினார். அவரைத் தொடர்ந்து பகவந்தராவ் கௌசிக் முகுந்தராவ் கௌசிக் ஆகிய இரு பிராமணர்களும் மதம் மாறினர். இதற்குக் காரணமானவர் மோக்லிங் . என்பாரே. ஆனந்தராவ் குடகுப்பகுதிக்குச் சென்று சமயப்பரப்புப் பணியைக் கைகொண்டார். ஹொலெயர் பில்லவர் ஆகிய குலத்தவர் மதம் மாறினர். கன்னட மொழியில் ஹொலெயர் எனில் தமிழில் பொலெயர் என்றாகிறது. தமிழகத்தில் நாம் குறிப்பிடும் புலையரே இவர்கள் என்பதில் ஐயமில்லை. பில்லவர் என்பவர் வில் கொண்டு வேட்டைத் தொழிலில் ஈடுபட்ட வில்லிகள் என்று கன்னடக் கட்டுரை எழுதிய ஆய்வாளர் குறிப்பிடுகிறார். தொழிற்பயிற்சிகள் 1844 மதமாற்றம் பெற்றவர்கள் சமுதாயத்தினரால் புறக்கணிக்கப் பட்டதால் அவர்களின் தற்சார்பு வாழ்க்கைக்கு உதவும் பல்வேறு தொழிற்பயிற்சிகளை மெட்ஸ் . என்னும் ஜெர்மானியப் பாதிரியார் வழங்கினார். குறிப்பாக நெசவுப்பயிற்சி. இது நடைபெற்றது 1844ஆம் ஆண்டு. மங்களூர் ஓடுகள் 1865 அடுத்து ஓடுகள் செய்தல். மங்களூர்ப் பகுதியில் கும்பாரர் என்று வழங்கும் மண்ணாளர்கள் திகரி என்னும் சக்கரத்தைக் கொண்டு கைகளால் உருவாக்கிய நாட்டு ஓடுகளுக்கு மாற்றாக இயந்திரங்கள் கொண்டு ஓடுகள் உருவாக்கும் தொழிற்சாலையை பிளெபாத் என்னும் பெயருடைய ஜெர்மன் பாதிரியார் 1865ஆம் ஆண்டு தோற்றுவித்தார். இவருடைய இயற்பெயர் ஜார்ஜ் பிளெப்ஸ்ட் என்பதாகும். பேசல் மிஷன் ஓட்டுத்தொழிற்சாலை என்னும் பெயரில் அது செயல்படத் தொடங்கியது. நாட்டு ஓடு என்னும் தமிழ் மொழி வழக்கை அப்படியே கன்னட மொழியில் நாட ஓடு என்று கன்னட ஆய்வாளர் வழங்குவது குறிப்பிடத்தக்கது. பழங்கன்னடச் சொல் தமிழை ஒட்டியே இருந்தது என்பதற்கு இதுவே சான்று. ஓடு என்பதற்குப் பின்னர் வழங்கிய கன்னடச் சொல் ஹென்ச்சு என்பதாகும். ஓட்டுத் தொழிற்சாலை பெயர் முத்திரை ஓட்டுத் தொழிற்சாலை மற்றுமொரு தொழிற்சாலை மங்களூர் ஓடுகள் ஒரு தோற்றம் நாள்தோறும் பன்னிரண்டு தொழிலாளிகளின் உழைப்பில் ஐந்நூற்று அறுபது ஓடுகள் வெளிவந்தன. இந்த ஓடுகள் ஆப்பிரிக்க ஐரோப்பிய நாடுகளுக்கு ஏற்றுமதியாயின. பின்னர் ஐம்பத்திரண்டு தொழிற்சாலைகள் ஆயிரக்கணக்கில் தொழிலாளர்கள். பேசல் மிஷன்அச்சுத்தொழில் 1841 பேசல் மிஷன் பதிப்புத்தொழிலிலும் இறங்கியிருந்தது. 1817இல் கன்னட மொழியின் இலக்கணம் என்னும் பெயரில் கல்கத்தாவிலிருந்து பேசல் மிஷன் பதிப்பித்த நூல் வெளியானது. தொடர்ந்து கன்னட மொழிக்கான நிகண்டு இலக்கியம் ஆகிய துறைகளில் நூல்கள் பதிப்புப் பெற்றன. முதன் முதலில் கன்னட மொழியில் கன்னட லிபியில் விவிலியத்தை ஜான் ஹாண்ட்ஸ் என்பார் நூலாக வெளியிட்டார். இது அப்போதைய மதராசில் கமர்ஷியல் பிரெஸ் என்னும் அச்சகத்தின் வாயிலாக அச்சேறியது. 1824இல் ரெவரெண்ட் ரீவ் . என்பவரது முயற்சியால் ஆங்கிலம்கன்னடம் அகரமுதலி பதிப்பிக்கப்பெற்றது. 1840ஆம் ஆண்டு பெங்களூரில் வெஸ்லி மிஷனரியைச் சேர்ந்த காரெட் என்பார் அரசு அச்சகத்தை நிறுவினார். இதைத் தொடர்ந்து 1841இல் பேசல் மிஷன் அமைப்பினரும் மங்களூரில் ஜெர்மன் இவாஞ்சலிகல் மிஷன் பிரஸ் என்னும் பெயரில் அச்சகம் ஒன்றை நிறுவினார்கள். கன்னட லிபியில் துளு கீர்த்தனைகள் நூலாக வெளிவந்தது. 1843இல் மங்களூரு சமாச்சார என்னும் இதழ் வெளியாயிற்று. 1859இல் கொங்கணி மொழியில் கன்னட லிபியில் நூல்கள் வெளீயாயின. மற்ற மொழிகளிலும் செய்தித் தாள்கள் வெளியாயின. ஜெர்மன் மிஷனரியைச் சேர்ந்த ரெவ. குண்டர்ட் . என்னும் மொழியியல் அறிஞர் மலையாளம்ஆங்கிலம் அகர முதலியை அச்சேற்றினார். அண்மையில் 2016ஆம் ஆண்டு பேசல் மிஷன் அச்சகம் 175 ஆண்டுகள் நிறைவினைக் கொண்டாடியுள்ளது. அச்சகம் மங்களூரில் அச்சான மலையாளம் ஆங்கிலம் அகரமுதலி முடிவுரை பல்லாயிரம் கற்கள் தொலைவைக் கடந்து கிறித்தவ இறையியல் பரப்பு என்னும் நோக்கத்தில் கருநாடகத்துக்கு வந்த பேசல் மிஷன் அமைப்பு பலவகைப்பட்ட சமுதாயப் பணிகளை ஆற்றிக் கருநாடக வரலாற்றில் நீண்டதொரு இடத்தைக் கொண்டுள்ளது என்பதும் நூற்று எழுபத்தைந்து ஆண்டுகளுக்கு மேல் நிலைத்து நின்று செயலாற்றியுள்ளது என்பதும் பெருஞ்செயலாகும்.
[ "இணையத்தில் வரலாறு கல்வெட்டு தொடர்பான சில தேடுதல்களின்போது எதிர்பாராமல் சில செய்திகள் ஈர்க்கின்றன.", "அவ்வாறான ஒரு தேடுதலின்போது மங்களூரில் இருக்கும் பேசல் மிஷன் பற்றிய ஒரு கட்டுரையைக் கருநாடக வரலாற்றுக் கழகத்தின் தொகுப்பு ஒன்றில் பார்க்க நேரிட்டது.", "கட்டுரையைப் படிக்கத் தொடங்கியதுமே ஒரு நாற்பத்தெட்டு ஆண்டுகளுக்கு முன்னால் மனம் பாய்ந்துவிட்டது.", "மங்களூரின் பேசல் மிஷன் வளாகத்துக்கருகிலேயே நாம் மூன்று ஆண்டுக்காலம் தங்கியிருந்துள்ளோமே என்று ஒரு வியப்புக் கலந்த மகிழ்ச்சி உண்டாயிற்று.", "ஆனால் மகிழ்ச்சியைக் கடந்து ஒரு கழிவிரக்க உணர்வு.", "வரலாறு பற்றிய இப்போதிருக்கும் ஒரு விழிப்புணர்வும் ஆர்வமும் தேடுதலும் அப்போது இல்லாமல் எத்துணை மடமையோடு இருந்திருக்கிறோம் என்று ஓர் ஏமாற்ற உணர்வு.", "1970ஆம் ஆண்டு.", "கல்லூரிப் படிப்பை முடித்த பின்னர் ஒருங்கிணைந்த அஞ்சல்தொலைத்தொடர்புத்துறையில் எழுத்தர் பணியில் சேர்ந்து மங்களூர் சென்ற ஆண்டு அது.", "பணிக்கு முன்பு பெங்களூரில் இரண்டு மாதப் பயிற்சியின்போது அறிமுகமான நண்பருடன் மங்களூரில் பல்மட்டா என்னும் இடத்தில் வாடகை அறையொன்றில் உறைவிடம்.", "தங்குமிடத்துக்கருகிலேயே பேசல் மிஷன் அமைந்திருந்தது.", "அன்றாடம் இரவு உணவுக்காகத் தங்குமிடத்திலிருந்து பலமட்டா கடைத்தெருவுக்குச் செல்லவேண்டும்.", "பேசல் மிஷன் வளாகத்துச் சுற்றுச் சுவரை ஒட்டியிருந்த மண்பாதையில் நடந்து செல்லவேண்டும்.", "பேசல் மிஷன் என்பது தெரிந்திருந்தது.", "அது ஓர் இந்திய அமைப்பல்ல கிறித்தவச் சமயத்தைச் சார்ந்த ஒரு வெளிநாட்டு அமைப்பு என்று தெரிந்திருந்தது.", "ஆனால் அந்த அமைப்பு எவ்வாறு இயங்குகிறது என்னென்ன பணிகள் நடைபெறுகின்றன வளாகத்தின் உள்ளே சென்று அறிந்துகொள்ளவேண்டாமா என்பதான சிந்தனைகள் எழாமலே காலத்தைக் கழித்துவிட்டிருக்கிறோம் என்று இப்போது நினைக்கிறேன்.", "கருநாடக வரலாற்றுக் கழகக் கட்டுரையை முழுதும் படித்தேன்.", "அது கன்னட மொழியில் எழுதப்பட்ட ஒரு கட்டுரை.", "மங்களூரில் இருந்தபோது மொழிப்புலமை மிகுதியாக ஏற்படாவிடினும் எழுத்துகளின் லிபிகளின் மீதான ஓர் ஈர்ப்பு என்னைக் கன்னட எழுத்துகளைக் கற்கத் தூண்டியது.", "ஓரளவு பயிற்சியேற்பட்டதும் எழுத்தாளர் சிவராம காரந்த் அவர்கள் கன்னட மொழியில் எழுதியிருந்த அழித மேலே மூக்கஜ்ஜிய கனசுகளு ஆகிய இரு புதினங்களைப் படித்துக் கதைகளைப் புரிந்துகொண்டேன்.", "அழிதமேலே என்னும் புதினத்தைச் சித்தலிங்கையா என்பவர் தமிழில் பெயர்த்திருந்தார்.", "அதையும் பின்னாளில் படித்திருக்கிறேன்.", "மூலத்தின் முழு உணர்வையும் தமிழில் மிக இயல்பாக மொழிபெயர்ப்பு என்னும் எண்ணமே தோன்றாதவகையில் மிக அழகாகப் படைத்திருந்தார்.", "தலைப்பு அழிந்த பிறகு.", "அருமையான ஒரு புதினம்.. அடுத்த புதினம் மூக்கஜ்ஜிய கனசுகளு.", "அஜ்ஜி என்பது பாட்டியைக் குறிக்கும் கன்னடச் சொல் மூக2 என்பது ஊமையைக் குறிக்கும் சொல்.", "கனசு என்னும் கன்னடச் சொல் கனவு என்னும் தமிழ்ச் சொல்லின் திரிபாதலைக் காணலாம்.", "சிவராம காரந்தரின் எழுத்து நடை அழகானது.", "ஆண்டுகள் நாற்பத்தேழு கடந்துவிட்டதென்றாலும் மங்களூரின் சில நினைவுகள் மறையவில்லை.", "நாங்கள் தங்கியிருந்த பகுதி பல்மட்டா.", "எங்கள் அலுவலகம் ஹம்பனகட்டா என்னும் பகுதியில் அமைந்திருந்தது.", "தங்குமிடத்திலிருந்து அலுவலகம் நோக்கி நடந்து செல்வோம்.", "போகும் வழியில் நகரின் புகழ் பெற்ற மோத்தி மகால் ஓட்டல்.", "புத்தம் புதிய அகன்ற திரை கொண்ட பிளாட்டினம் என்னும் பெயருடைய திரையரங்கும் வழியிலேயே அமைந்திருந்தது.", "அடுத்து மிலாக்ரஸ் தேவாலயம்.", "அதன் வளாகத்தை ஒட்டி எங்கள் அலுவலகக் கட்டிடம்.", "தேவாலயத்தாருக்குரியது.", "எங்கள் அலுவலகம் தவிர வங்கி ஒன்று இயங்கியது என நினைவு.", "அலுவலகத்திலிருந்து நடந்து செல்லும் தொலைவில் இரயில் நிலையமும் வெண்லாக் மருத்துவமனையும்.", "இந்த மருத்துவ மனை 1848ஆம் ஆண்டில் நிறுவப்பட்டது.", "கதிரி ம்ஞ்சுநாதர் கோயில் சமணக்கோயிலாக இருந்த இக்கோயில் சைவக்கோயிலாக மாற்றம் பெற்ற வரலாறு அப்போது தெரிந்திருக்க்வில்லை.", "சமண எச்சங்கள் இன்னும் உள்ளன எனத்தெரிகிறது மங்கலாதேவி கோயில் இது கண்ணகிக் கோயில் என்று கருதப்படுகிறது ஆகிய கோயில்கள் மங்களூரின் சிறப்பு மிகு அடையாளங்கள்.", "ப3ந்தர் கடலை ஒட்டிய துறை உள்ளால் கடற்கரை கலையரங்கக் கட்டிடம் அதன் எதிரே பெரிய திடல் ஆகியன அடிக்கடி சென்றுவந்த ஒரு சில இடங்கள்.", "கலையரங்கில் புல்லாங்குழல் கலைஞர் மாலி அவர்களின் குழலிசையைக் கேட்க ஆவலுடன் சென்றதும் மேடையில் இசை நிகழ்ச்சி தொடங்கிய ஒரு சில நிமிடங்களிலேயே அவருடைய குடிப் பழக்கத்தால் நிகழ்ச்சி நின்றுபோனதும் நினைவில் நின்றவை.", "அப்போது அவருடன் துணையாக ஒரு வெளிநாட்டுப்பெண்மணி மனைவி?", "யும் இருந்தார்.", "திடலில் ஏதோ ஒரு விழாவின்போது கேட்ட மதுரை சோமு சீர்காழி கோவிந்தராஜன் ஆகியோரின் இசை நிகழ்ச்சிகளும் யக்ஷ கானமும் நினைவில் அடக்கம்.", "இன்னொன்றும் உண்டு.", "திரைப்படம் பற்றியது.", "தமிழ்த் திரையுலகின் புகழ் பெற்ற இயக்குநர் பாலச்சந்தர் தம் ஆசான் என்று கூறுமளவு பெயர் பெற்ற கன்னட இயக்குநர் புட்டண்ண கணகலின் திரைப்படங்களும் கிரீஷ் கார்நாடின் திரைப்படங்களும்.", "முதன்முதலாகத் துளு மொழியில் எடுக்கப்பட்ட திரைப்படத்தின் ஒரு பாடல் காட்சியின் படப்பிடிப்பை நேரில் பார்த்த நிகழ்வு.", "அடடா ஒளிப்படக் கருவி ஒன்றிருந்திருந்தால் பல ஆவணங்கள் இப்போது கைவசம் இருக்கும்.", "முன்னுரை நீண்டுவிட்டது.", "நினைவுகளின் தாக்கம்.", "பேசல் மிஷன் பேசல் சுவிட்சர்லாந்து நாட்டைச் சேர்ந்த ஒரு நகரம்.", "பிரான்ஸ் ஜெர்மனி ஆகிய இரு நாடுகளின் எல்லையில் ரைன் நதிக்கரையில் அமைந்தது.", "சுவிஸ் நாட்டின் 23 மண்டலங்கள் அல்லது உள்நாட்டுப் பிரிவுகளுள் ஒன்றின் தலை நகர்.", "வணிகம் கல்வி ஆகியவற்றின் மையம்.", "1815ஆம் ஆண்டு.", "நெப்போலியனின் காலம்.", "இரஷ்யாவுக்கும் பிரான்சுக்கும் இடையிலான போர் தொடர்பான அச்சம் எப்போதும் நிலவிக்கொண்டிருந்த சூழ்நிலை.", "பேசல் ஊரார் ஒன்றுகூடுகிறார்கள்.", "போரின் தாக்கமின்றி ஊர் காக்கப்படவேண்டும் என்னும் ஒரே வேண்டுதல்.", "வேண்டுதல் நிறைவேறினால் கிறித்தவ இறையியல் பள்ளி ஒன்று நிறுவப்படும்.", "இவ்வாறு 1816ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 16இல் உருவானதுதான் ஜெர்மன் இவாஞ்சலிகல் சொசைட்டி என்னும் இறையியல் கழகம்.", "பின்னர் பேசல் மிஷன் எனப்பெயர் மாற்றம் பெற்றது.", "தொடக்கத்தில் சமயப் பரப்புக்காக ஆப்பிரிக்க நாட்டுக்கு மட்டும் சென்ற பரப்புநர்கள் நாளடைவில் வேறு நாடுகளுக்கும் செல்லத்தொடங்கினர்.", "மங்களூரில் பேசல் மிஷன் 1834 1834ஆம் ஆண்டு ஜான் கிறிஸ்டோஃப் லெஹனர் கிறிஸ்டோஃப் லியோனார்ட் க்ரெனர் சாமுவெல் ஹெபிக் ஆகிய மூவர் கள்ளிக்கோட்டை வழியாக மங்களூர் அடைந்து செயல்படத் தொடங்கினர்.", "கருநாடகத்தின் தென் கன்னடம் தார்வாடா பிஜாப்பூர் ஆகிய பகுதிகளில் கல்வி தொழிற்சாலைகள் ஆகிய துறைகளில் தங்கள் பணியைத் தொடங்கினர்.", "மேற்கத்திய கல்வி முறை மதமாற்றத்துக்கு முதன்மையானது என்று கருதி மேற்கத்திய கல்வி முறையில் கருத்தைச் செலுத்தினார்கள்.", "மேலே குறிப்பிட்ட ஹெபிக் என்பார் 1836ஆம் ஆண்டு நான்கு மாணவர்களைக் கொண்டு ஆங்கிலப்பள்ளி ஒன்றைத் தொடங்கினார்.", "அடுத்த ஆண்டே மோக்லிங் என்பார் தார்வாடாவில் பள்ளியைத் தொடங்கினார்.", "அடுத்தடுத்து ஹுப்ளி கடக் கொடகு குடகு ஆகிய இடங்களில் ஆங்கிலோ வெர்னாகுலர் பள்ளி என்னும் பெயரில் பள்ளிகள் உருவாயின.", "பேசல் மிஷன் பள்ளிகள் பேசல் மிஷன் உருவாக்கிய பள்ளிகள் வியத்தகு முறையில் விரிவடைந்தன.", "ஒழுக்கம் தொழிற்கல்வி ஆகிய இரண்டுக்கும் முதன்மை அளிக்கப்பட்டது.", "1853இல் ஏறத்தாழ ஐம்பது தொடக்கப் பள்ளிகள் எட்டு உயர்நிலைப் பள்ளிகள்.", "மங்களூரில் பெல்மாண்ட் என்னும் ஒரு பெரிய மாளிகை கட்டப்பெற்று அங்கு பேசல் மிஷன் இயங்கியது.", "பெல்மாண்ட் என்னும் பெயர் நாளடைவில் மருவி மிஷன் இயங்கிய அந்தப்பகுதிக்கு பல்மட்டா என்னும் பெயர் நிலைத்துவிட்டது.", "அங்கே பெல்மாண்ட் சர்ச் என்னும் பெயரில் ஒரு தேவாலயம் 1862இல் கட்டபெற்றது.", "தொடர்ந்து ஹுப்ளி தார்வாடா பகுதிகளிலும் தேவாலயங்கள் கட்டப்பெற்றன.", "பெல்மாண்ட் தேவாலயம் நூறாண்டுகளூக்குப் பின்னர் 1962இல் அதன் பழமை மாறாமல் புதுப்பிக்கப்பட்டது.", "பெல்மாண்ட் பல்மட்டா தேவாலயம் ஆங்கிலப்பள்ளி மதமாற்றங்கள் 1842ஆம் ஆண்டு வாக்கில் மதமாற்றங்கள் நிகழ்ந்திருந்தன.", "அந்த ஆண்டில் ஆனந்தராவ் கௌண்டின்யர் என்னும் பிராமணர் கிறித்துவத்தைத் தழுவினார்.", "அவரைத் தொடர்ந்து பகவந்தராவ் கௌசிக் முகுந்தராவ் கௌசிக் ஆகிய இரு பிராமணர்களும் மதம் மாறினர்.", "இதற்குக் காரணமானவர் மோக்லிங் .", "என்பாரே.", "ஆனந்தராவ் குடகுப்பகுதிக்குச் சென்று சமயப்பரப்புப் பணியைக் கைகொண்டார்.", "ஹொலெயர் பில்லவர் ஆகிய குலத்தவர் மதம் மாறினர்.", "கன்னட மொழியில் ஹொலெயர் எனில் தமிழில் பொலெயர் என்றாகிறது.", "தமிழகத்தில் நாம் குறிப்பிடும் புலையரே இவர்கள் என்பதில் ஐயமில்லை.", "பில்லவர் என்பவர் வில் கொண்டு வேட்டைத் தொழிலில் ஈடுபட்ட வில்லிகள் என்று கன்னடக் கட்டுரை எழுதிய ஆய்வாளர் குறிப்பிடுகிறார்.", "தொழிற்பயிற்சிகள் 1844 மதமாற்றம் பெற்றவர்கள் சமுதாயத்தினரால் புறக்கணிக்கப் பட்டதால் அவர்களின் தற்சார்பு வாழ்க்கைக்கு உதவும் பல்வேறு தொழிற்பயிற்சிகளை மெட்ஸ் .", "என்னும் ஜெர்மானியப் பாதிரியார் வழங்கினார்.", "குறிப்பாக நெசவுப்பயிற்சி.", "இது நடைபெற்றது 1844ஆம் ஆண்டு.", "மங்களூர் ஓடுகள் 1865 அடுத்து ஓடுகள் செய்தல்.", "மங்களூர்ப் பகுதியில் கும்பாரர் என்று வழங்கும் மண்ணாளர்கள் திகரி என்னும் சக்கரத்தைக் கொண்டு கைகளால் உருவாக்கிய நாட்டு ஓடுகளுக்கு மாற்றாக இயந்திரங்கள் கொண்டு ஓடுகள் உருவாக்கும் தொழிற்சாலையை பிளெபாத் என்னும் பெயருடைய ஜெர்மன் பாதிரியார் 1865ஆம் ஆண்டு தோற்றுவித்தார்.", "இவருடைய இயற்பெயர் ஜார்ஜ் பிளெப்ஸ்ட் என்பதாகும்.", "பேசல் மிஷன் ஓட்டுத்தொழிற்சாலை என்னும் பெயரில் அது செயல்படத் தொடங்கியது.", "நாட்டு ஓடு என்னும் தமிழ் மொழி வழக்கை அப்படியே கன்னட மொழியில் நாட ஓடு என்று கன்னட ஆய்வாளர் வழங்குவது குறிப்பிடத்தக்கது.", "பழங்கன்னடச் சொல் தமிழை ஒட்டியே இருந்தது என்பதற்கு இதுவே சான்று.", "ஓடு என்பதற்குப் பின்னர் வழங்கிய கன்னடச் சொல் ஹென்ச்சு என்பதாகும்.", "ஓட்டுத் தொழிற்சாலை பெயர் முத்திரை ஓட்டுத் தொழிற்சாலை மற்றுமொரு தொழிற்சாலை மங்களூர் ஓடுகள் ஒரு தோற்றம் நாள்தோறும் பன்னிரண்டு தொழிலாளிகளின் உழைப்பில் ஐந்நூற்று அறுபது ஓடுகள் வெளிவந்தன.", "இந்த ஓடுகள் ஆப்பிரிக்க ஐரோப்பிய நாடுகளுக்கு ஏற்றுமதியாயின.", "பின்னர் ஐம்பத்திரண்டு தொழிற்சாலைகள் ஆயிரக்கணக்கில் தொழிலாளர்கள்.", "பேசல் மிஷன்அச்சுத்தொழில் 1841 பேசல் மிஷன் பதிப்புத்தொழிலிலும் இறங்கியிருந்தது.", "1817இல் கன்னட மொழியின் இலக்கணம் என்னும் பெயரில் கல்கத்தாவிலிருந்து பேசல் மிஷன் பதிப்பித்த நூல் வெளியானது.", "தொடர்ந்து கன்னட மொழிக்கான நிகண்டு இலக்கியம் ஆகிய துறைகளில் நூல்கள் பதிப்புப் பெற்றன.", "முதன் முதலில் கன்னட மொழியில் கன்னட லிபியில் விவிலியத்தை ஜான் ஹாண்ட்ஸ் என்பார் நூலாக வெளியிட்டார்.", "இது அப்போதைய மதராசில் கமர்ஷியல் பிரெஸ் என்னும் அச்சகத்தின் வாயிலாக அச்சேறியது.", "1824இல் ரெவரெண்ட் ரீவ் .", "என்பவரது முயற்சியால் ஆங்கிலம்கன்னடம் அகரமுதலி பதிப்பிக்கப்பெற்றது.", "1840ஆம் ஆண்டு பெங்களூரில் வெஸ்லி மிஷனரியைச் சேர்ந்த காரெட் என்பார் அரசு அச்சகத்தை நிறுவினார்.", "இதைத் தொடர்ந்து 1841இல் பேசல் மிஷன் அமைப்பினரும் மங்களூரில் ஜெர்மன் இவாஞ்சலிகல் மிஷன் பிரஸ் என்னும் பெயரில் அச்சகம் ஒன்றை நிறுவினார்கள்.", "கன்னட லிபியில் துளு கீர்த்தனைகள் நூலாக வெளிவந்தது.", "1843இல் மங்களூரு சமாச்சார என்னும் இதழ் வெளியாயிற்று.", "1859இல் கொங்கணி மொழியில் கன்னட லிபியில் நூல்கள் வெளீயாயின.", "மற்ற மொழிகளிலும் செய்தித் தாள்கள் வெளியாயின.", "ஜெர்மன் மிஷனரியைச் சேர்ந்த ரெவ.", "குண்டர்ட் .", "என்னும் மொழியியல் அறிஞர் மலையாளம்ஆங்கிலம் அகர முதலியை அச்சேற்றினார்.", "அண்மையில் 2016ஆம் ஆண்டு பேசல் மிஷன் அச்சகம் 175 ஆண்டுகள் நிறைவினைக் கொண்டாடியுள்ளது.", "அச்சகம் மங்களூரில் அச்சான மலையாளம் ஆங்கிலம் அகரமுதலி முடிவுரை பல்லாயிரம் கற்கள் தொலைவைக் கடந்து கிறித்தவ இறையியல் பரப்பு என்னும் நோக்கத்தில் கருநாடகத்துக்கு வந்த பேசல் மிஷன் அமைப்பு பலவகைப்பட்ட சமுதாயப் பணிகளை ஆற்றிக் கருநாடக வரலாற்றில் நீண்டதொரு இடத்தைக் கொண்டுள்ளது என்பதும் நூற்று எழுபத்தைந்து ஆண்டுகளுக்கு மேல் நிலைத்து நின்று செயலாற்றியுள்ளது என்பதும் பெருஞ்செயலாகும்." ]
நூல் நூலக எண் 60878 வெளியீடு பகுப்பு20082008.. ஆசிரியர் பகுப்புமுருகுமுருகு வகை தமிழ்க் கவிதைகள் மொழி தமிழ் பதிப்பகம் பகுப்புவாஹினி வெளியீடுவாஹினி வெளியீடு பதிப்பு பகுப்பு20082008 பக்கங்கள் 48 வாசிக்க .6096087860878. சரித்திரத்தினிலே சகோதரிகள் ஐவர் பகுப்பு2008 பகுப்புமுருகு பகுப்புவாஹினி வெளியீடுபகுப்பு
[ "நூல் நூலக எண் 60878 வெளியீடு பகுப்பு20082008.. ஆசிரியர் பகுப்புமுருகுமுருகு வகை தமிழ்க் கவிதைகள் மொழி தமிழ் பதிப்பகம் பகுப்புவாஹினி வெளியீடுவாஹினி வெளியீடு பதிப்பு பகுப்பு20082008 பக்கங்கள் 48 வாசிக்க .6096087860878.", "சரித்திரத்தினிலே சகோதரிகள் ஐவர் பகுப்பு2008 பகுப்புமுருகு பகுப்புவாஹினி வெளியீடுபகுப்பு" ]
புதிய பக்கம் ... 1515 3 நவம்பர் 2010 இல் நிலவும் திருத்தம் தொகு மீளமை பேச்சு பங்களிப்புகள் சி தானியங்கிஇணைப்பு அடுத்த வேறுபாடு சாங்கோ மொழி என்பது ஒரு கிரியோல் மொழி ஆகும். இம்மொழி மத்திய ஆப்பிரிக்க நாடுகளில் பேசப்படுகிறது. இம்மொழியை ஏறத்தாழ ஒன்றரை மில்லியன் முதல் ஐந்து மில்லியன் மக்கள் பேசுகின்றனர். ஆனால் இம்மொழி ஏறத்தாழ நான்கு இலட்ச மக்களுக்கு மட்டுமே தாய்மொழி ஆகும்.
[ "புதிய பக்கம் ... 1515 3 நவம்பர் 2010 இல் நிலவும் திருத்தம் தொகு மீளமை பேச்சு பங்களிப்புகள் சி தானியங்கிஇணைப்பு அடுத்த வேறுபாடு சாங்கோ மொழி என்பது ஒரு கிரியோல் மொழி ஆகும்.", "இம்மொழி மத்திய ஆப்பிரிக்க நாடுகளில் பேசப்படுகிறது.", "இம்மொழியை ஏறத்தாழ ஒன்றரை மில்லியன் முதல் ஐந்து மில்லியன் மக்கள் பேசுகின்றனர்.", "ஆனால் இம்மொழி ஏறத்தாழ நான்கு இலட்ச மக்களுக்கு மட்டுமே தாய்மொழி ஆகும்." ]
அனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.
[ "அனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்." ]
பிரதமர் மோடி எடுத்த நடவடிக்கையில் பின்னடைவு... இது முதல் அடி... ஏன் வாபஸ் வாங்கினார்..? ... ... ..? பிரதமர் மோடி எடுத்த நடவடிக்கையில் பின்னடைவு... இது முதல் அடி... ஏன் வாபஸ் வாங்கினார்..? கடந்த நவம்பர் முதல் டெல்லி எல்லையில் ஆயிரக்கணக்கான விவசாயிகள் போராடி வந்தனர். 19 2021 409 விவசாய சட்டங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளதாக பிரதமர் மோடி வாபஸ் பெற்றுள்ளார். அவற்றைச் சுற்றியுள்ள சர்ச்சைகள் என்ன? அந்த சட்டங்கள் ஏன் எதிர்க்கப்படுகின்றன? விவசாயிகள் விளைபொருள் வர்த்தகம் மற்றும் வணிகம் சட்டம் 2020 ஆகிய மூன்று விவசாயச் சட்டங்களை ரத்து செய்யக் கோரி கடந்த நவம்பர் முதல் டெல்லி எல்லையில் ஆயிரக்கணக்கான விவசாயிகள் போராடி வந்தனர். பஞ்சாப் மற்றும் ஹரியானாவைச் சேர்ந்த ஆயிரக்கணக்கான விவசாயிகளின் கிட்டத்தட்ட ஒரு வருட போராட்டத்திற்குப் பிறகு கடந்த ஆண்டு பாராளுமன்றத்தால் இயற்றப்பட்ட மூன்று சர்ச்சைக்குரிய விவசாய சீர்திருத்த சட்டங்களை தனது அரசாங்கம் ரத்து செய்யும் என்று பிரதமர் நரேந்திர மோடி இன்று அறிவிப்பை வெளியிட்டார். குருநானக் ஜெயந்தியை முன்னிட்டு தொலைக்காட்சியில் ஆற்றிய உரையில் கடந்த ஆண்டு விவசாயிகளின் போராட்டத்தின் மையமாக இருந்த மூன்று விவசாயச் சட்டங்களை ரத்து செய்ய அரசாங்கம் முடிவு செய்துள்ளதாகவும் போராட்டம் நடத்திய விவசாயிகளை முடிவுக்குக் கொண்டு வருமாறு வேண்டுகோள் விடுத்தார். நாட்டு மக்களுக்கு உரையாற்றிய பிரதமர் மோடி சட்டங்கள் விவசாயிகளின் நலனுக்காகவே உள்ளன. தெளிவான இதயமும் தூய்மையான மனசாட்சியும் இருந்தும் ஒரு பகுதி விவசாயிகளை நம்பவைக்கத் தவறியதற்காக நாட்டு மக்களிடம் மன்னிப்பு கோருகிறேன். எங்கள் முயற்சிகளில் சில குறைபாடுகள் இருந்திருக்கலாம். இதன் காரணமாக எங்கள் விவசாய சகோதரர்கள் சிலருக்கு தியாக ஒளியைப் போல உண்மையை விளக்க முடியவில்லை. இது யாரையும் குறை சொல்ல விரும்பவில்லை. மூன்று விவசாயச் சட்டங்களை ரத்து செய்ய முடிவு செய்துள்ளோம் என்பதை உங்களுக்குச் சொல்ல வந்துள்ளேன். இம்மாத இறுதியில் தொடங்கும் நாடாளுமன்றக் கூட்டத்தொடரில் மூன்று விவசாயச் சட்டங்களை ரத்து செய்வதற்கான அரசியலமைப்பு செயல்முறையை முடிப்போம்" என்று பிரதமர் மோடி கூறினார். "எனக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் அனைத்து விவசாய நண்பர்களையும் நான் கேட்டுக்கொள்கிறேன். புனிதமான நாள் வீட்டிற்கு உங்கள் வயல்களுக்கும் குடும்பத்திற்கும் திரும்பி ஒரு புதிய தொடக்கத்தை உருவாக்குங்கள். நாம் புதிதாக முன்னேறுவோம். விவசாயிகளுக்கு குறிப்பாக சிறு விவசாயிகளுக்கு அதிகாரம் அளிப்பதே மூன்று விவசாயச் சட்டங்களின் இலக்காகும் என்று பிரதமர் கூறினார். விவசாயிகளுக்கு அதிகாரமளித்தல் மற்றும் பாதுகாப்பு விலை உத்தரவாதம் அளித்தல் தொடர்பாக 312 இல் ஒப்பந்த விவசாயத்திற்கான சட்ட கட்டமைப்பை உருவாக்க முயன்றது. விவசாயிகள் தங்கள் விளைபொருட்களை முன்கூட்டியே நிர்ணயிக்கப்பட்ட விலையில் விற்பனை செய்வதற்கு விதைப்புப் பருவத்திற்கு முன் வாங்குபவருடன் நேரடி ஒப்பந்தம் செய்து கொள்ளலாம். இது விவசாயிகளுக்கும் ஆதரவாளர்களுக்கும் இடையே விவசாய ஒப்பந்தங்களை அமைக்க அனுமதித்தது. எப்படி இருந்தாலும் வாங்குபவர்கள் விவசாயிகளுக்கு வழங்க வேண்டிய விலை பற்று பற்றி சட்டம் குறிப்பிடவில்லை. இந்தச் சட்டம் விவசாயிகளை விடுவிக்கும் முயற்சி என்று மத்திய அரசு கூறினாலும் அது விவசாயத்தை கார்ப்பரேட்மயமாக்க வழிவகுக்கும் என்று விவசாயிகள் அஞ்சுகின்றனர். அத்தியாவசியப் பொருட்கள் சட்டம் 1955க்கு ஒரு திருத்தம் மூலம் இந்தச் சட்டம் அசாதாரண சூழ்நிலைகளைத் தவிர உணவுப் பொருட்களின் மீது இருப்பு வைத்திருக்கும் வரம்புகளை விதிக்கும் மையத்தின் அதிகாரங்களை நீக்கியது. செப்டம்பர் 27 2020 அன்று ஜனாதிபதியின் ஒப்புதலைப் பெற்ற சர்ச்சைக்குரிய மூன்று மசோதாக்கள் எதிர்க்கட்சித் தலைவர்கள் மற்றும் விவசாய சங்கங்களின் எதிர்ப்புகளுக்கு மத்தியில் நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டன. 19 2021 409 கவலைப்படாதீங்க.. நான் இருக்கேன்.. தந்தையாக உங்களை காப்பேன்.. உயிரை மாய்த்துக் கொள்ளாதீங்க.. முதல்வர் ஸ்டாலின் நான் ரெடி நீங்க ரெடியா மது குடித்துவிட்டு "குத்தாட்டம்" போட்ட திமுக பிரமுகர் வைரல் வீடியோ வாரிசு அரசியலை பற்றி பேச உங்களுக்கு எந்த தகுதியும் இல்லை.. .நட்டாவுக்கு சரியான பதிலடி கொடுத்த .பாரதி.. கோவை தளபதியின் கோட்டை... முதல்வருக்கெல்லாம் முதல்வர்... ஸ்டாலினை புகழ்ந்து தள்ளிய செந்தில் பாலாஜி அடுத்து கலைஞர் உணவகம்..? அப்போ அம்மா உணவகம் கதி..? அமைச்சர் திகுதிகு.. கவலைப்படாதீங்க.. நான் இருக்கேன்.. தந்தையாக உங்களை காப்பேன்.. உயிரை மாய்த்துக் கொள்ளாதீங்க.. முதல்வர் ஸ்டாலின் "காய்கறி வாங்க கடன் வேண்டும்....." வங்கியில் கடன் கேட்டு நூதன முறையில் போராட்டம்.... ஏற்கனவே பெய்த மழையையே தாங்க முடியல.. மீண்டும் மிரட்டும் கனமழை.. பீதியில் உறைந்த சென்னைவாசிகள்.
[ "பிரதமர் மோடி எடுத்த நடவடிக்கையில் பின்னடைவு... இது முதல் அடி... ஏன் வாபஸ் வாங்கினார்..?", "... ... ..?", "பிரதமர் மோடி எடுத்த நடவடிக்கையில் பின்னடைவு... இது முதல் அடி... ஏன் வாபஸ் வாங்கினார்..?", "கடந்த நவம்பர் முதல் டெல்லி எல்லையில் ஆயிரக்கணக்கான விவசாயிகள் போராடி வந்தனர்.", "19 2021 409 விவசாய சட்டங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளதாக பிரதமர் மோடி வாபஸ் பெற்றுள்ளார்.", "அவற்றைச் சுற்றியுள்ள சர்ச்சைகள் என்ன?", "அந்த சட்டங்கள் ஏன் எதிர்க்கப்படுகின்றன?", "விவசாயிகள் விளைபொருள் வர்த்தகம் மற்றும் வணிகம் சட்டம் 2020 ஆகிய மூன்று விவசாயச் சட்டங்களை ரத்து செய்யக் கோரி கடந்த நவம்பர் முதல் டெல்லி எல்லையில் ஆயிரக்கணக்கான விவசாயிகள் போராடி வந்தனர்.", "பஞ்சாப் மற்றும் ஹரியானாவைச் சேர்ந்த ஆயிரக்கணக்கான விவசாயிகளின் கிட்டத்தட்ட ஒரு வருட போராட்டத்திற்குப் பிறகு கடந்த ஆண்டு பாராளுமன்றத்தால் இயற்றப்பட்ட மூன்று சர்ச்சைக்குரிய விவசாய சீர்திருத்த சட்டங்களை தனது அரசாங்கம் ரத்து செய்யும் என்று பிரதமர் நரேந்திர மோடி இன்று அறிவிப்பை வெளியிட்டார்.", "குருநானக் ஜெயந்தியை முன்னிட்டு தொலைக்காட்சியில் ஆற்றிய உரையில் கடந்த ஆண்டு விவசாயிகளின் போராட்டத்தின் மையமாக இருந்த மூன்று விவசாயச் சட்டங்களை ரத்து செய்ய அரசாங்கம் முடிவு செய்துள்ளதாகவும் போராட்டம் நடத்திய விவசாயிகளை முடிவுக்குக் கொண்டு வருமாறு வேண்டுகோள் விடுத்தார்.", "நாட்டு மக்களுக்கு உரையாற்றிய பிரதமர் மோடி சட்டங்கள் விவசாயிகளின் நலனுக்காகவே உள்ளன.", "தெளிவான இதயமும் தூய்மையான மனசாட்சியும் இருந்தும் ஒரு பகுதி விவசாயிகளை நம்பவைக்கத் தவறியதற்காக நாட்டு மக்களிடம் மன்னிப்பு கோருகிறேன்.", "எங்கள் முயற்சிகளில் சில குறைபாடுகள் இருந்திருக்கலாம்.", "இதன் காரணமாக எங்கள் விவசாய சகோதரர்கள் சிலருக்கு தியாக ஒளியைப் போல உண்மையை விளக்க முடியவில்லை.", "இது யாரையும் குறை சொல்ல விரும்பவில்லை.", "மூன்று விவசாயச் சட்டங்களை ரத்து செய்ய முடிவு செய்துள்ளோம் என்பதை உங்களுக்குச் சொல்ல வந்துள்ளேன்.", "இம்மாத இறுதியில் தொடங்கும் நாடாளுமன்றக் கூட்டத்தொடரில் மூன்று விவசாயச் சட்டங்களை ரத்து செய்வதற்கான அரசியலமைப்பு செயல்முறையை முடிப்போம்\" என்று பிரதமர் மோடி கூறினார்.", "\"எனக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் அனைத்து விவசாய நண்பர்களையும் நான் கேட்டுக்கொள்கிறேன்.", "புனிதமான நாள் வீட்டிற்கு உங்கள் வயல்களுக்கும் குடும்பத்திற்கும் திரும்பி ஒரு புதிய தொடக்கத்தை உருவாக்குங்கள்.", "நாம் புதிதாக முன்னேறுவோம்.", "விவசாயிகளுக்கு குறிப்பாக சிறு விவசாயிகளுக்கு அதிகாரம் அளிப்பதே மூன்று விவசாயச் சட்டங்களின் இலக்காகும் என்று பிரதமர் கூறினார்.", "விவசாயிகளுக்கு அதிகாரமளித்தல் மற்றும் பாதுகாப்பு விலை உத்தரவாதம் அளித்தல் தொடர்பாக 312 இல் ஒப்பந்த விவசாயத்திற்கான சட்ட கட்டமைப்பை உருவாக்க முயன்றது.", "விவசாயிகள் தங்கள் விளைபொருட்களை முன்கூட்டியே நிர்ணயிக்கப்பட்ட விலையில் விற்பனை செய்வதற்கு விதைப்புப் பருவத்திற்கு முன் வாங்குபவருடன் நேரடி ஒப்பந்தம் செய்து கொள்ளலாம்.", "இது விவசாயிகளுக்கும் ஆதரவாளர்களுக்கும் இடையே விவசாய ஒப்பந்தங்களை அமைக்க அனுமதித்தது.", "எப்படி இருந்தாலும் வாங்குபவர்கள் விவசாயிகளுக்கு வழங்க வேண்டிய விலை பற்று பற்றி சட்டம் குறிப்பிடவில்லை.", "இந்தச் சட்டம் விவசாயிகளை விடுவிக்கும் முயற்சி என்று மத்திய அரசு கூறினாலும் அது விவசாயத்தை கார்ப்பரேட்மயமாக்க வழிவகுக்கும் என்று விவசாயிகள் அஞ்சுகின்றனர்.", "அத்தியாவசியப் பொருட்கள் சட்டம் 1955க்கு ஒரு திருத்தம் மூலம் இந்தச் சட்டம் அசாதாரண சூழ்நிலைகளைத் தவிர உணவுப் பொருட்களின் மீது இருப்பு வைத்திருக்கும் வரம்புகளை விதிக்கும் மையத்தின் அதிகாரங்களை நீக்கியது.", "செப்டம்பர் 27 2020 அன்று ஜனாதிபதியின் ஒப்புதலைப் பெற்ற சர்ச்சைக்குரிய மூன்று மசோதாக்கள் எதிர்க்கட்சித் தலைவர்கள் மற்றும் விவசாய சங்கங்களின் எதிர்ப்புகளுக்கு மத்தியில் நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டன.", "19 2021 409 கவலைப்படாதீங்க.. நான் இருக்கேன்.. தந்தையாக உங்களை காப்பேன்.. உயிரை மாய்த்துக் கொள்ளாதீங்க.. முதல்வர் ஸ்டாலின் நான் ரெடி நீங்க ரெடியா மது குடித்துவிட்டு \"குத்தாட்டம்\" போட்ட திமுக பிரமுகர் வைரல் வீடியோ வாரிசு அரசியலை பற்றி பேச உங்களுக்கு எந்த தகுதியும் இல்லை.. .நட்டாவுக்கு சரியான பதிலடி கொடுத்த .பாரதி.. கோவை தளபதியின் கோட்டை... முதல்வருக்கெல்லாம் முதல்வர்... ஸ்டாலினை புகழ்ந்து தள்ளிய செந்தில் பாலாஜி அடுத்து கலைஞர் உணவகம்..?", "அப்போ அம்மா உணவகம் கதி..?", "அமைச்சர் திகுதிகு.. கவலைப்படாதீங்க.. நான் இருக்கேன்.. தந்தையாக உங்களை காப்பேன்.. உயிரை மாய்த்துக் கொள்ளாதீங்க.. முதல்வர் ஸ்டாலின் \"காய்கறி வாங்க கடன் வேண்டும்.....\" வங்கியில் கடன் கேட்டு நூதன முறையில் போராட்டம்.... ஏற்கனவே பெய்த மழையையே தாங்க முடியல.. மீண்டும் மிரட்டும் கனமழை.. பீதியில் உறைந்த சென்னைவாசிகள்." ]
ரூ. 2000 கோடி அபேஸ் ஷில்பா ஷெட்டி கணவருக்கு சம்மன் 28 2021 தமிழ் தமிழ் தமிழ்நாடு இந்தியா சிறப்பு செய்தி சினிமா விளையாட்டு கல்வி வேலை புகைப்படம் காணொளி வணிகம் தமிழ்நாடு இந்தியா பொழுதுபோக்கு விளையாட்டு லைஃப்ஸ்டைல் தொழில்நுட்பம் வைரல் வணிகம் வெளிநாடு 4269000.00 312100.00 15.41 117.00 71.02 வணிகம் ரூ. 2000 கோடி அபேஸ் ஷில்பா ஷெட்டி கணவருக்கு சம்மன் ரூ. 2000 கோடி அபேஸ் ஷில்பா ஷெட்டி கணவருக்கு சம்மன் ஐபிஎல் போட்டியில் ராஜ் குந்த்ரா சூதாட்டத்தில் ஈடுபட்டதாகக் கூறி அவருக்கு வாழ்நாள் தடை விதிக்கப்பட்டிருந்தது 5 2018 52457 பிரபல பாலிவுட் நடிகை ஷில்பா ஷெட்டி கணவர் ராஜ் குந்த்ராவுக்கு அமலாகத்துறையினர் இன்று சம்மன் அனுப்பியுள்ளனர். நடிகை ஷில்பா ஷெட்டியின் கணவர் ராஜ்குந்த்ரா மும்பையில் பிரபல தொழிலதிபர்கலில் ஒருவர். ராஜ்குந்த்ரா பிட்காயின் எனப்படும் மெய்நிகர் கரன்சி முறைகேட்டில் ஈடுபட்டுள்ளதாக அவர் மீது குற்றச்சாட்டு எழுந்ததுள்ளது.கடந்த வருடம் இறுதியில் ரிசர்வ் வங்கி இந்தியாவில் பிட் காயின் பயன்படுத்த கூடாது என எச்சரித்திருந்தது. அதையும் மீறி காயின் உபயோகப்படுத்தினால் அவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் தெரிவித்திருந்தது. 2000 கோடி ரூபாய் பிட்காயின் பரிவர்த்தனை மேற்கொண்டதில் முறைகேட்டில் ராஜ் குந்தராவுக்கு சம்பந்தம் இருப்பதாக அமலாக்கத் துறையினர் சந்தேகித்து உள்ளனர். மேலும் ராஜ்குந்த்ராவை ரகசிய கண்காணிப்பு குழு ஒன்று நீண்ட நாட்களாக ரகசியமாக உளவு பார்த்து வந்துள்ளது. இந்நிலையில் ராஜ் குந்த்ராவுக்கு அமலாக்கத்துறை இன்று சம்மன் அனுப்பியுள்ளது. இது தொடர்பாக மும்பையில் அவரிடம் விசாரணையும் நடைபெற்று வருகிறது. 8000 முதலீட்டாளர்களிடம் சுமார் ரூ.2000 கோடி மதிப்புக்கு கெயின் பிட்காயின் நிறுவனம் மோசடி செய்ததில் கடந்த ஏப்ரல் மாதம் கெயின் பிட்காயின் நிறுவனத்தின் நிறுவனர் அமித் பரத்வாஜ் கைது செய்யப்பட்டார். இந்த பரத்வாஜ் உடன் ஷில்பா ஷெட்டி கணவருக்கும் தொடர்பு இருப்பதாக சந்தேகம் வலுத்துள்ளது. இதே போல் 2015 ஆம் ஆண்டு நடைபெற்ற ஐபிஎல் போட்டியில் ராஜ் குந்த்ரா சூதாட்டத்தில் ஈடுபட்டதாகக் கூறி அவருக்கு வாழ்நாள் தடை விதிக்கப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது. . .
[ "ரூ.", "2000 கோடி அபேஸ் ஷில்பா ஷெட்டி கணவருக்கு சம்மன் 28 2021 தமிழ் தமிழ் தமிழ்நாடு இந்தியா சிறப்பு செய்தி சினிமா விளையாட்டு கல்வி வேலை புகைப்படம் காணொளி வணிகம் தமிழ்நாடு இந்தியா பொழுதுபோக்கு விளையாட்டு லைஃப்ஸ்டைல் தொழில்நுட்பம் வைரல் வணிகம் வெளிநாடு 4269000.00 312100.00 15.41 117.00 71.02 வணிகம் ரூ.", "2000 கோடி அபேஸ் ஷில்பா ஷெட்டி கணவருக்கு சம்மன் ரூ.", "2000 கோடி அபேஸ் ஷில்பா ஷெட்டி கணவருக்கு சம்மன் ஐபிஎல் போட்டியில் ராஜ் குந்த்ரா சூதாட்டத்தில் ஈடுபட்டதாகக் கூறி அவருக்கு வாழ்நாள் தடை விதிக்கப்பட்டிருந்தது 5 2018 52457 பிரபல பாலிவுட் நடிகை ஷில்பா ஷெட்டி கணவர் ராஜ் குந்த்ராவுக்கு அமலாகத்துறையினர் இன்று சம்மன் அனுப்பியுள்ளனர்.", "நடிகை ஷில்பா ஷெட்டியின் கணவர் ராஜ்குந்த்ரா மும்பையில் பிரபல தொழிலதிபர்கலில் ஒருவர்.", "ராஜ்குந்த்ரா பிட்காயின் எனப்படும் மெய்நிகர் கரன்சி முறைகேட்டில் ஈடுபட்டுள்ளதாக அவர் மீது குற்றச்சாட்டு எழுந்ததுள்ளது.கடந்த வருடம் இறுதியில் ரிசர்வ் வங்கி இந்தியாவில் பிட் காயின் பயன்படுத்த கூடாது என எச்சரித்திருந்தது.", "அதையும் மீறி காயின் உபயோகப்படுத்தினால் அவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் தெரிவித்திருந்தது.", "2000 கோடி ரூபாய் பிட்காயின் பரிவர்த்தனை மேற்கொண்டதில் முறைகேட்டில் ராஜ் குந்தராவுக்கு சம்பந்தம் இருப்பதாக அமலாக்கத் துறையினர் சந்தேகித்து உள்ளனர்.", "மேலும் ராஜ்குந்த்ராவை ரகசிய கண்காணிப்பு குழு ஒன்று நீண்ட நாட்களாக ரகசியமாக உளவு பார்த்து வந்துள்ளது.", "இந்நிலையில் ராஜ் குந்த்ராவுக்கு அமலாக்கத்துறை இன்று சம்மன் அனுப்பியுள்ளது.", "இது தொடர்பாக மும்பையில் அவரிடம் விசாரணையும் நடைபெற்று வருகிறது.", "8000 முதலீட்டாளர்களிடம் சுமார் ரூ.2000 கோடி மதிப்புக்கு கெயின் பிட்காயின் நிறுவனம் மோசடி செய்ததில் கடந்த ஏப்ரல் மாதம் கெயின் பிட்காயின் நிறுவனத்தின் நிறுவனர் அமித் பரத்வாஜ் கைது செய்யப்பட்டார்.", "இந்த பரத்வாஜ் உடன் ஷில்பா ஷெட்டி கணவருக்கும் தொடர்பு இருப்பதாக சந்தேகம் வலுத்துள்ளது.", "இதே போல் 2015 ஆம் ஆண்டு நடைபெற்ற ஐபிஎல் போட்டியில் ராஜ் குந்த்ரா சூதாட்டத்தில் ஈடுபட்டதாகக் கூறி அவருக்கு வாழ்நாள் தடை விதிக்கப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.", ".", "." ]
கல்விச் சீர்திருத்தங்கள் திறந்த பல்கலைக்கழகங்கள் மற்றும் தொலைக்கல்வி மேம்பாட்டு இராஜாங்க அமைச்சு பக்க வரிசைப்படுத்தல் மறுப்பு பதிப்புரிமை 20122021 கல்விச் சீர்திருத்தங்கள் திறந்த பல்கலைக்கழகங்கள் மற்றும் தொலைக்கல்வி மேம்பாட்டு இராஜாங்க அமைச்சு
[ "கல்விச் சீர்திருத்தங்கள் திறந்த பல்கலைக்கழகங்கள் மற்றும் தொலைக்கல்வி மேம்பாட்டு இராஜாங்க அமைச்சு பக்க வரிசைப்படுத்தல் மறுப்பு பதிப்புரிமை 20122021 கல்விச் சீர்திருத்தங்கள் திறந்த பல்கலைக்கழகங்கள் மற்றும் தொலைக்கல்வி மேம்பாட்டு இராஜாங்க அமைச்சு" ]
வேடிக்கையான காணொளி. என்ன வேடிக்கை என்றால் மிகமிக சீரியஸாக எடுத்திருக்கிறார்கள். சினிமா தெரிந்தவர்களால் இந்த படப்பிடிப்புக்கான செலவு என்ன என்று ஊகிக்க முடியும். ட்ரோன் ஜிம்மிஜிப் கிரேன் எல்லாம் தாராளமாக பயன்படுத்தியிருக்கிறார்கள். பல காட்சிகளில் விரிவான ஒளியமைப்புகள் செய்யப்பட்டுள்ளன. தொழில்முறை படத்தொகுப்பு. தொழில்முறை நடனக்கலைஞர்கள் தேர்ந்த நடனப்பயிற்சி. டிஐ கூட செய்திருக்கிறார்கள் இத்தனைக்கும் ஒரு கல்யாண வீடியோ இது. வருங்காலக் கணவனும் மனைவியும் ஆடும் டூயட். ஒருவகையான கேனத்தனம். ஆனால் இளமை கொண்டாட்டம் என்றாலே ஒரு சின்ன கேனத்தனம் இருந்தால்தான் அழகுபோல. இதில் கவனிக்கவேண்டியது என தோன்றியது சினிமா சர்வசாதாரணமாக ஆவதுதான். இதையே கணிசமானவர்கள் செய்யத் தொடங்கினால் தயாரிப்புச் செலவு குறையும். சொந்தவாழ்க்கையையே சினிமாவாக எடுத்து வைக்கலாம். இதில் உள்ள நகல்செய்யும் போக்கு இல்லாமல் ஆகும் என்றால் புதிய படைப்பூக்கங்கள் உள்ளே வரும் என்றால் என்னென்ன மாற்றங்கள் நிகழும் என்று கற்பனை செய்யவே வியப்பாக இருக்கிறது குறிச்சொற்கள் அழகியே ஒரு நகல் கல்யாண வீடியோ முந்தைய கட்டுரைவெண்முரசுநூல் பதின்மூன்றுமாமலர்79 அடுத்த கட்டுரைகிளம்புதலும் திரும்புதலும் கடலூர் சீனு தொடர்புடைய கட்டுரைகள்ஆசிரியரிடமிருந்து மேலும் சிந்தாமணிகடிதம் விகடன் பேட்டிகள் இரு பேட்டிகள் முன்னோட்டம் வெண்முரசு கேட்க வெண்முரசு குருபூர்ணிமா உரையாடல் வெண்முரசு அருண்மொழி கடிதம் விகடன் பேட்டியின் நிறைவு அட்டன்பரோவின் லைஃப் சீவகசிந்தாமணி உரையாடல் விகடன் பேட்டி கடிதம் விகடன் பேட்டி கடிதங்கள் சீவகசிந்தாமணிஉரை வெண்முரசு இசை வெளியீடு வெண்முரசு நூல்கள் வாங்க விஷ்ணுபுரம் பதிப்பகம் முந்தைய பதிவுகள் சில இணையத்தில் நூல்கள் தாமஸ் ஒரு கருத்தரங்கு கடிதங்கள் வெண்முரசு நூல் இருபத்திநான்கு களிற்றியானை நிரை 66 அஞ்சலிகி.ரா வெண்முரசு நூல் ஆறு வெண்முகில் நகரம் 36 அட்டை கடிதம் ஜப்பான் ஒரு கீற்றோவியம் 8 வெண்முரசு நூல் பத்தொன்பது திசைதேர் வெள்ளம்67 சொல்லப்படாத அத்தைகள் முந்தைய பதிவுகள் முந்தைய பதிவுகள் 2021 153 2021 166 2021 169 2021 170 2021 165 2021 175 2021 171 2021 162 2021 203 2021 149 2021 141 2020 145 2020 123 2020 141 2020 142 2020 155 2020 161 2020 151 2020 166 2020 175 2020 141 2020 123 2020 157 2019 151 2019 118 2019 135 2019 129 2019 143 2019 136 2019 134 2019 145 2019 141 2019 125 2019 132 2019 155 2018 144 2018 148 2018 137 2018 118 2018 121 2018 146 2018 144 2018 139 2018 135 2018 75 2018 123 2018 148 2017 128 2017 120 2017 110 2017 108 2017 129 2017 132 2017 144 2017 121 2017 128 2017 134 2017 114 2017 123 2016 139 2016 122 2016 104 2016 92 2016 106 2016 104 2016 89 2016 88 2016 145 2016 128 2016 112 2016 131 2015 127 2015 114 2015 122 2015 107 2015 102 2015 115 2015 110 2015 87 2015 142 2015 120 2015 93 2015 137 2014 119 2014 121 2014 122 2014 122 2014 94 2014 104 2014 93 2014 88 2014 83 2014 78 2014 69 2014 80 2013 77 2013 92 2013 106 2013 69 2013 105 2013 91 2013 73 2013 62 2013 63 2013 84 2013 54 2013 78 2012 74 2012 77 2012 73 2012 67 2012 60 2012 65 2012 72 2012 62 2012 54 2012 59 2012 58 2012 66 2011 76 2011 52 2011 79 2011 72 2011 104 2011 81 2011 71 2011 64 2011 81 2011 100 2011 109 2011 75 2010 76 2010 79 2010 73 2010 70 2010 43 2010 36 2010 24 2010 19 2010 45 2010 74 2010 61 2010 77 2009 88 2009 68 2009 80 2009 72 2009 69 2009 54 2009 74 2009 60 2009 52 2009 74 2009 63 2009 64 2008 55 2008 41 2008 51 2008 42 2008 43 2008 41 2008 37 2008 30 2008 34 2008 32 2008 50 2008 18 2007 8 2007 3 2007 4 2007 3 2007 11 2007 2 2007 1 2007 6 2007 4 2006 1 2006 1 2006 5 2006 1 2006 3 2006 1 2005 1 2005 2 2005 2 2004 5 2004 1 2004 5 2004 2 2004 49 2004 1 2003 1 2003 5 2003 1 2003 1 2003 1 2002 2 2002 1 2002 2 2002 1 2002 8 2001 3 2001 1 2001 1 2000 1 2000 1 1999 2 1990 1 வெண்முரசு விவாதங்கள் பதிவுகளின் டைரி 2021 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20 21 22 23 24 25 26 27 28 29 30 கட்டுரை வகைகள் கட்டுரை வகைகள் ஆன்மீகம் கீதை தத்துவம் மதம் ஆளுமை அசோகமித்திரன் அஞ்சலி ஆற்றூர் ரவிவர்மா காந்தி கி.ராஜநாராயணன் கோவை ஞானி சுந்தர ராமசாமி தேவதேவன் நாஞ்சில் நாடன் இலக்கியம் அறிமுகம் இலக்கிய அமைப்புகள் இலக்கிய நிகழ்வுகள் இலக்கிய மதிப்பீடு எழுத்து கவிதை நாடகம் நாவல் நூலறிமுகம் நூல் புனைவிலக்கியம் புனைவு மதிப்பீடு மதிப்புரை முன்னுரை மொழியாக்கம் வாசிப்பு விமரிசகனின் பரிந்துரை விமர்சனம் உரை ஒலிப்பதிவு கட்டுரை அனுபவம் அரசியல் அறிவியல் இசை இணையம் இயற்கை உணவு உரையாடல் ஊடகம் ஓவியம் கருத்துரிமை கலாச்சாரம் கலை கல்வி குழுமவிவாதம் சங்கம் சந்திப்பு சமூகம் சிறப்பு பதிவுகள் சுட்டிகள் சுற்றுச்சூழல் செய்தி செய்திகள் தமிழகம் தளம் திரைப்படம் தொல்லியல் நீதி பண்பாடு பதிப்பகம் புத்தக கண்காட்சி பொருளியல் மகாபாரதம் மரபு மருத்துவம் மொழி வரலாறு வாழ்த்து விளக்கம் விவாதம் வேளாண்மை காணொளிகள் நகைச்சுவை நேர்காணல் நேர்காணல் மற்றும் பேட்டிகள் படைப்புகள் குறுநாவல் சிறுகதை பயணம் நிகழ்வுகள் பிற அறிவிப்பு அழைப்பிதழ் நூல் வெளியீட்டு விழா கலந்துரையாடல் நிகழ்ச்சி புகைப்படம் பிறர் படைப்புகள் நூல் மதிப்புரை பொது மொழிபெயர்ப்புகள் வாசகர்கள் எதிர்வினை கடிதம் கேள்வி பதில் வாசகர் கடிதம் வாசகர் மதிப்புரை விருது குமரகுருபரன் விருது விழா விஷ்ணுபுரம் விருது ஆவணப்படம் வெண்முரசு இந்திரநீலம் இமைக்கணம் இருட்கனி எழுதழல் கல்பொருசிறுநுரை களிற்றியானை நிரை காண்டீபம் கார்கடல் கிராதம் குருதிச்சாரல் செந்நா வேங்கை சொல்வளர்காடு திசைதேர் வெள்ளம் தீயின் எடை நீர்க்கோலம் நீர்ச்சுடர் நீலம் பன்னிரு படைக்களம் பிரயாகை மழைப்பாடல் மாமலர் முதற்கனல் முதலாவிண் வண்ணக்கடல் வெண்முகில் நகரம் வெண்முரசு ஒலிவடிவம் வெண்முரசு வாசகர் கடிதம் வெண்முரசு வாசகர் மதிப்புரை வெண்முரசு ஆவணப்படம் வெய்யோன் வெண்முரசு தொடர்பானவை விவாத இணையதளங்கள் வெண்முரசு விவாதங்கள் விஷ்ணுபுரம் கொற்றவை பின் தொடரும் நிழலின் குரல் பனிமனிதன் காடு ஏழாம் உலகம் அறம் வெள்ளையானை குருநித்யா விஷ்ணுபுரம் இலக்கிய வட்டம் சொல்புதிது குழுமம் எழுத்தாளர் ஜெயமோகன் தொடர்புக்கு இணையதள நிர்வாகி ஆசிரியரை தொடர்பு கொள்ள பதிவுகளை உடனடியாக பெற 2005 2021 . . 2005 2021 எழுத்தாளர் ஜெயமோகன். அச்சு ஊடகம் தொலைக்காட்சி இபுக் முதலான பிற ஊடகங்களில் வெளியிட ஆசிரியரிடம் முன்அனுமதி பெற வேண்டும்.
[ "வேடிக்கையான காணொளி.", "என்ன வேடிக்கை என்றால் மிகமிக சீரியஸாக எடுத்திருக்கிறார்கள்.", "சினிமா தெரிந்தவர்களால் இந்த படப்பிடிப்புக்கான செலவு என்ன என்று ஊகிக்க முடியும்.", "ட்ரோன் ஜிம்மிஜிப் கிரேன் எல்லாம் தாராளமாக பயன்படுத்தியிருக்கிறார்கள்.", "பல காட்சிகளில் விரிவான ஒளியமைப்புகள் செய்யப்பட்டுள்ளன.", "தொழில்முறை படத்தொகுப்பு.", "தொழில்முறை நடனக்கலைஞர்கள் தேர்ந்த நடனப்பயிற்சி.", "டிஐ கூட செய்திருக்கிறார்கள் இத்தனைக்கும் ஒரு கல்யாண வீடியோ இது.", "வருங்காலக் கணவனும் மனைவியும் ஆடும் டூயட்.", "ஒருவகையான கேனத்தனம்.", "ஆனால் இளமை கொண்டாட்டம் என்றாலே ஒரு சின்ன கேனத்தனம் இருந்தால்தான் அழகுபோல.", "இதில் கவனிக்கவேண்டியது என தோன்றியது சினிமா சர்வசாதாரணமாக ஆவதுதான்.", "இதையே கணிசமானவர்கள் செய்யத் தொடங்கினால் தயாரிப்புச் செலவு குறையும்.", "சொந்தவாழ்க்கையையே சினிமாவாக எடுத்து வைக்கலாம்.", "இதில் உள்ள நகல்செய்யும் போக்கு இல்லாமல் ஆகும் என்றால் புதிய படைப்பூக்கங்கள் உள்ளே வரும் என்றால் என்னென்ன மாற்றங்கள் நிகழும் என்று கற்பனை செய்யவே வியப்பாக இருக்கிறது குறிச்சொற்கள் அழகியே ஒரு நகல் கல்யாண வீடியோ முந்தைய கட்டுரைவெண்முரசுநூல் பதின்மூன்றுமாமலர்79 அடுத்த கட்டுரைகிளம்புதலும் திரும்புதலும் கடலூர் சீனு தொடர்புடைய கட்டுரைகள்ஆசிரியரிடமிருந்து மேலும் சிந்தாமணிகடிதம் விகடன் பேட்டிகள் இரு பேட்டிகள் முன்னோட்டம் வெண்முரசு கேட்க வெண்முரசு குருபூர்ணிமா உரையாடல் வெண்முரசு அருண்மொழி கடிதம் விகடன் பேட்டியின் நிறைவு அட்டன்பரோவின் லைஃப் சீவகசிந்தாமணி உரையாடல் விகடன் பேட்டி கடிதம் விகடன் பேட்டி கடிதங்கள் சீவகசிந்தாமணிஉரை வெண்முரசு இசை வெளியீடு வெண்முரசு நூல்கள் வாங்க விஷ்ணுபுரம் பதிப்பகம் முந்தைய பதிவுகள் சில இணையத்தில் நூல்கள் தாமஸ் ஒரு கருத்தரங்கு கடிதங்கள் வெண்முரசு நூல் இருபத்திநான்கு களிற்றியானை நிரை 66 அஞ்சலிகி.ரா வெண்முரசு நூல் ஆறு வெண்முகில் நகரம் 36 அட்டை கடிதம் ஜப்பான் ஒரு கீற்றோவியம் 8 வெண்முரசு நூல் பத்தொன்பது திசைதேர் வெள்ளம்67 சொல்லப்படாத அத்தைகள் முந்தைய பதிவுகள் முந்தைய பதிவுகள் 2021 153 2021 166 2021 169 2021 170 2021 165 2021 175 2021 171 2021 162 2021 203 2021 149 2021 141 2020 145 2020 123 2020 141 2020 142 2020 155 2020 161 2020 151 2020 166 2020 175 2020 141 2020 123 2020 157 2019 151 2019 118 2019 135 2019 129 2019 143 2019 136 2019 134 2019 145 2019 141 2019 125 2019 132 2019 155 2018 144 2018 148 2018 137 2018 118 2018 121 2018 146 2018 144 2018 139 2018 135 2018 75 2018 123 2018 148 2017 128 2017 120 2017 110 2017 108 2017 129 2017 132 2017 144 2017 121 2017 128 2017 134 2017 114 2017 123 2016 139 2016 122 2016 104 2016 92 2016 106 2016 104 2016 89 2016 88 2016 145 2016 128 2016 112 2016 131 2015 127 2015 114 2015 122 2015 107 2015 102 2015 115 2015 110 2015 87 2015 142 2015 120 2015 93 2015 137 2014 119 2014 121 2014 122 2014 122 2014 94 2014 104 2014 93 2014 88 2014 83 2014 78 2014 69 2014 80 2013 77 2013 92 2013 106 2013 69 2013 105 2013 91 2013 73 2013 62 2013 63 2013 84 2013 54 2013 78 2012 74 2012 77 2012 73 2012 67 2012 60 2012 65 2012 72 2012 62 2012 54 2012 59 2012 58 2012 66 2011 76 2011 52 2011 79 2011 72 2011 104 2011 81 2011 71 2011 64 2011 81 2011 100 2011 109 2011 75 2010 76 2010 79 2010 73 2010 70 2010 43 2010 36 2010 24 2010 19 2010 45 2010 74 2010 61 2010 77 2009 88 2009 68 2009 80 2009 72 2009 69 2009 54 2009 74 2009 60 2009 52 2009 74 2009 63 2009 64 2008 55 2008 41 2008 51 2008 42 2008 43 2008 41 2008 37 2008 30 2008 34 2008 32 2008 50 2008 18 2007 8 2007 3 2007 4 2007 3 2007 11 2007 2 2007 1 2007 6 2007 4 2006 1 2006 1 2006 5 2006 1 2006 3 2006 1 2005 1 2005 2 2005 2 2004 5 2004 1 2004 5 2004 2 2004 49 2004 1 2003 1 2003 5 2003 1 2003 1 2003 1 2002 2 2002 1 2002 2 2002 1 2002 8 2001 3 2001 1 2001 1 2000 1 2000 1 1999 2 1990 1 வெண்முரசு விவாதங்கள் பதிவுகளின் டைரி 2021 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20 21 22 23 24 25 26 27 28 29 30 கட்டுரை வகைகள் கட்டுரை வகைகள் ஆன்மீகம் கீதை தத்துவம் மதம் ஆளுமை அசோகமித்திரன் அஞ்சலி ஆற்றூர் ரவிவர்மா காந்தி கி.ராஜநாராயணன் கோவை ஞானி சுந்தர ராமசாமி தேவதேவன் நாஞ்சில் நாடன் இலக்கியம் அறிமுகம் இலக்கிய அமைப்புகள் இலக்கிய நிகழ்வுகள் இலக்கிய மதிப்பீடு எழுத்து கவிதை நாடகம் நாவல் நூலறிமுகம் நூல் புனைவிலக்கியம் புனைவு மதிப்பீடு மதிப்புரை முன்னுரை மொழியாக்கம் வாசிப்பு விமரிசகனின் பரிந்துரை விமர்சனம் உரை ஒலிப்பதிவு கட்டுரை அனுபவம் அரசியல் அறிவியல் இசை இணையம் இயற்கை உணவு உரையாடல் ஊடகம் ஓவியம் கருத்துரிமை கலாச்சாரம் கலை கல்வி குழுமவிவாதம் சங்கம் சந்திப்பு சமூகம் சிறப்பு பதிவுகள் சுட்டிகள் சுற்றுச்சூழல் செய்தி செய்திகள் தமிழகம் தளம் திரைப்படம் தொல்லியல் நீதி பண்பாடு பதிப்பகம் புத்தக கண்காட்சி பொருளியல் மகாபாரதம் மரபு மருத்துவம் மொழி வரலாறு வாழ்த்து விளக்கம் விவாதம் வேளாண்மை காணொளிகள் நகைச்சுவை நேர்காணல் நேர்காணல் மற்றும் பேட்டிகள் படைப்புகள் குறுநாவல் சிறுகதை பயணம் நிகழ்வுகள் பிற அறிவிப்பு அழைப்பிதழ் நூல் வெளியீட்டு விழா கலந்துரையாடல் நிகழ்ச்சி புகைப்படம் பிறர் படைப்புகள் நூல் மதிப்புரை பொது மொழிபெயர்ப்புகள் வாசகர்கள் எதிர்வினை கடிதம் கேள்வி பதில் வாசகர் கடிதம் வாசகர் மதிப்புரை விருது குமரகுருபரன் விருது விழா விஷ்ணுபுரம் விருது ஆவணப்படம் வெண்முரசு இந்திரநீலம் இமைக்கணம் இருட்கனி எழுதழல் கல்பொருசிறுநுரை களிற்றியானை நிரை காண்டீபம் கார்கடல் கிராதம் குருதிச்சாரல் செந்நா வேங்கை சொல்வளர்காடு திசைதேர் வெள்ளம் தீயின் எடை நீர்க்கோலம் நீர்ச்சுடர் நீலம் பன்னிரு படைக்களம் பிரயாகை மழைப்பாடல் மாமலர் முதற்கனல் முதலாவிண் வண்ணக்கடல் வெண்முகில் நகரம் வெண்முரசு ஒலிவடிவம் வெண்முரசு வாசகர் கடிதம் வெண்முரசு வாசகர் மதிப்புரை வெண்முரசு ஆவணப்படம் வெய்யோன் வெண்முரசு தொடர்பானவை விவாத இணையதளங்கள் வெண்முரசு விவாதங்கள் விஷ்ணுபுரம் கொற்றவை பின் தொடரும் நிழலின் குரல் பனிமனிதன் காடு ஏழாம் உலகம் அறம் வெள்ளையானை குருநித்யா விஷ்ணுபுரம் இலக்கிய வட்டம் சொல்புதிது குழுமம் எழுத்தாளர் ஜெயமோகன் தொடர்புக்கு இணையதள நிர்வாகி ஆசிரியரை தொடர்பு கொள்ள பதிவுகளை உடனடியாக பெற 2005 2021 .", ".", "2005 2021 எழுத்தாளர் ஜெயமோகன்.", "அச்சு ஊடகம் தொலைக்காட்சி இபுக் முதலான பிற ஊடகங்களில் வெளியிட ஆசிரியரிடம் முன்அனுமதி பெற வேண்டும்." ]
மேஷ ராசியில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் அற்புத பலன்களை கொடுக்கக்கூடிய இனிய நாளாக அமைய இருக்கிறது. சுய தொழில் புரிபவர்களுக்கு பழைய கடனை எப்படியாவது வசூல் செய்ய வேண்டும் என்கிற எண்ணம் மேலோங்கி காணப்படும். உத்தியோகத்தில் உள்ளவர்களுக்கு தங்கள் உழைப்பை கூடுமானவரை பொறுப்புணர்வுடன் கொடுப்பது நல்லது. குடும்பத்தில் ஒற்றுமை இருக்கும். ரிஷபம் ரிஷப ராசியில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் அனுகூலப் பலன்களைக் கொடுக்கக் கூடிய நல்ல நாளாக அமைய இருக்கிறது. தொழில் மற்றும் வியாபாரத்தில் உள்ளவர்களுக்கு உங்கள் பங்குதாரர்கள் ஒத்துழைப்பு கிடைக்கும். நீங்கள் எடுக்கும் முடிவுகளுக்கு சாதகப்பலன் உண்டாகும். உத்தியோகத்தில் உள்ளவர்கள் ஒரு பிரச்சனையை பெரிதாக்காமல் அப்படியே ஆற போடுவது நல்லது. குடும்பத்தில் ஒற்றுமை நிலவ விட்டுக் கொடுக்க வேண்டும். மிதுனம் மிதுன ராசியில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் சாதகமற்ற அமைப்பு என்பதால் கூடுமானவரை கவனத்துடன் செயல்படுவது நல்லது. தொழில் மற்றும் வியாபார ரீதியான பயணங்களை தவிர்ப்பது உத்தமம். இழுபறியாக இருந்த சில வேலைகளை முடிக்க கூடிய சந்தர்ப்பங்கள் அமையும். உத்தியோகத்தில் உள்ளவர்களுக்கு நேர்மறை எண்ணங்கள் அதிகரித்து காணப்படும். குடும்பத்தில் சண்டை சச்சரவுகள் ஏற்பட்டு மறையும். கடகம் கடக ராசியில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் நீங்கள் நினைத்ததை நினைத்தவாறு சாதித்து காட்டுவதில் சாதகப் பலனைப் பெறுவீர்கள். வியாபாரத்தில் ஈடுபட்டு உள்ளவர்களுக்கு அதிரடி மாற்றங்கள் ஏற்படும். புதிய யுத்திகளை கையாள்வதன் மூலம் முன்னேற்றம் உண்டாகும். உத்தியோகத்தில் உள்ளவர்களுக்கு புதிய பாதைகள் பிறக்கும். கணவன் மனைவி ஒற்றுமை சிறப்பாக இருக்கும். சிம்மம் சிம்ம ராசியில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் இனிய நாளாக அமைய இருக்கிறது. நீங்கள் நினைத்ததை அடைவீர்கள். தடைப்பட்ட சுப காரிய முயற்சிகளில் வெற்றி பாதை தெரியும். தொழில் மற்றும் வியாபாரத்தில் உள்ளவர்களுக்கு அரசு வழி காரியங்களில் காலதாமதம் உண்டாகலாம். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு நீங்கள் நினைத்ததை விட நல்ல பலன்கள் கிடைக்கும். சக பணியாளர்கள் ஒத்துழைப்பார்கள். குடும்பத்தினரின் ஆதரவை பெறுவீர்கள். கன்னி கன்னி ராசியில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் சாதகமற்ற அமைப்பு என்பதால் கூடுமானவரை விழிப்புணர்வுடன் செயலாற்றுவது நல்லது. தொழில் மற்றும் வியாபாரத்தில் இருப்பவர்களுக்கு தங்கள் பங்கு உழைப்பை அதிகம் கொடுப்பது நல்லது. கூட்டு தொழில் புரிபவர்களுக்கு ஏற்றம் உண்டாகும். உத்தியோகத்தில் உள்ளவர்களுக்கு முக்கிய பொறுப்புகளை சுமக்க வேண்டிய சூழ்நிலை ஏற்படலாம். குடும்பத்தில் தேவையற்ற வாக்குவாதங்களை தவிர்ப்பது நல்லது. இன்றைய ராசிபலன் 26 நவம்பர் 2021 26 2021 இன்றைய ராசிபலன் 24 நவம்பர் 2021 24 2021 இன்றைய ராசிபலன் 23 நவம்பர் 2021 23 2021 துலாம் துலாம் ராசியில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் எதிலும் கவனம் தேவை. சுபகாரிய முயற்சிகளில் வெற்றி வாகை சூடுவீர்கள். தொழில் மற்றும் வியாபாரத்தில் அதிரடியான திட்டங்களை தீட்டி மகிழ்வீர்கள். உற்றார் உறவினர்களின் ஆதரவு பெருக கூடிய வாய்ப்புகள் உண்டு. கணவன் மனைவியிடையே இருந்து வந்த சண்டை சச்சரவுகள் நீங்கும். உத்தியோகத்தில் உள்ளவர்களுக்கு மன நிறைவு இருக்கும். மேலதிகாரிகளிடம் பாராட்டுகளைப் பெறுவீர்கள். குடும்பத்தில் நிம்மதி இருக்கும். விருச்சிகம் விருச்சிக ராசியில் பிறந்தவர்களுக்கு இன்றைய நாள் எதையும் ஒருமுறைக்கு பலமுறை ஆலோசனை செய்து விட்டு முடிவெடுப்பது நல்லது. அவசர முடிவுகள் ஆபத்தை கொடுக்கும். தொழில் மற்றும் வியாபாரத்தில் உள்ளவர்களுக்கு நட்பு வட்டம் விரியும். வாடிக்கையாளர்களின் நன்மதிப்பை பெறுவீர்கள். உத்தியோகத்தில் உள்ளவர்களுக்கு இடமாற்றம் குறித்த விவகாரங்களில் காலதாமதமான பலன்கள் கிடைக்கும். ஆரோக்கியத்தில் அக்கறை செலுத்துங்கள். தனுசு தனுசு ராசியில் பிறந்தவர்களுக்கு இன்றைய நாள் உங்கள் குடும்பத்தினரின் ஆதரவை பெறுவதில் இடையூறுகள் ஏற்படலாம். தந்தையுடன் தேவையற்ற வாக்குவாதங்களை தவிர்ப்பது நல்லது. புதிய சொத்துக்கள் வாங்கும் முயற்சியில் கவனம் தேவை. உத்தியோகத்தில் உள்ளவர்களுக்கு வெளியூர் பயணங்கள் மூலம் அனுகூல பலன் உண்டாகும். தொலை தூர இடங்களிலிருந்து சுபச் செய்திகள் கிடைக்கும். நீண்ட நாள் சந்திக்க விரும்பும் நபரை சந்திக்கும் வாய்ப்புகள் அமையும். மகரம் மகர ராசியில் பிறந்தவர்களுக்கு இன்றைய நாள் நீண்ட நாள் பிரச்சனைகளுக்கான முடிவை எதிர்நோக்கி காத்துக் கொண்டிருப்பவர்களுக்கு சுப நாளாக அமைய இருக்கிறது. தொழில் மற்றும் வியாபாரத்தில் உள்ளவர்களுக்கு சிறுசிறு ஏமாற்றங்கள் வழி வந்து செல்லலாம். உத்தியோகத்தில் உள்ளவர்களுக்கு பொறுப்புணர்வு அதிகரிக்கும். கணவன் மனைவி இடையே புரிதல் அதிகரிக்கும். பிள்ளைகள் வழியில் சுபச் செய்திகள் கிடைக்கப் பெறுவீர்கள். கும்பம் கும்ப ராசியில் பிறந்தவர்களுக்கு இன்றைய நாள் நீங்கள் எதிர்பார்ப்பதை விட நல்ல லாபத்தை காணக் கூடிய அற்புதமான நாளாக அமைய இருக்கிறது. தொழில் மற்றும் வியாபாரத்தில் இருப்பவர்களுக்கு சோர்வு அதிகரித்து காணப்படும். மூன்றாம் மனிதர்களை நம்பிப் புதிய பொறுப்புகளை ஒப்படைப்பதில் கவனம் தேவை. உத்தியோகத்தில் உள்ளவர்களுக்கு தன்னம்பிக்கை துளிர்விடும் நல்ல நாளாக இருக்கும். திறமைக்கு உரிய அங்கீகாரம் கிடைக்கும். மீனம் மீன ராசியில் பிறந்தவர்களுக்கு இன்றைய நாள் எதிர்பாராத பண வரவு திருப்திகரமாக அமைய இருக்கிறது. கொடுத்த கடன் வசூல் ஆகும். சுய தொழிலில் ஈடுபட்டுள்ளவர்கள் ஆடம்பர செலவுகளை குறைத்துக் கொள்வதன் மூலம் நிம்மதி காணலாம். உத்தியோகத்தில் உள்ளவர்கள் மற்றவர்களுடைய விமர்சனங்களை பொருட்படுத்தாமல் உங்கள் பாதையை நோக்கிய பயணத்தில் ஈடுபடுவது நல்லது. ஆரோக்கிய ரீதியாக பாதிப்புகள் படிப்படியாக நீங்கும்.
[ "மேஷ ராசியில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் அற்புத பலன்களை கொடுக்கக்கூடிய இனிய நாளாக அமைய இருக்கிறது.", "சுய தொழில் புரிபவர்களுக்கு பழைய கடனை எப்படியாவது வசூல் செய்ய வேண்டும் என்கிற எண்ணம் மேலோங்கி காணப்படும்.", "உத்தியோகத்தில் உள்ளவர்களுக்கு தங்கள் உழைப்பை கூடுமானவரை பொறுப்புணர்வுடன் கொடுப்பது நல்லது.", "குடும்பத்தில் ஒற்றுமை இருக்கும்.", "ரிஷபம் ரிஷப ராசியில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் அனுகூலப் பலன்களைக் கொடுக்கக் கூடிய நல்ல நாளாக அமைய இருக்கிறது.", "தொழில் மற்றும் வியாபாரத்தில் உள்ளவர்களுக்கு உங்கள் பங்குதாரர்கள் ஒத்துழைப்பு கிடைக்கும்.", "நீங்கள் எடுக்கும் முடிவுகளுக்கு சாதகப்பலன் உண்டாகும்.", "உத்தியோகத்தில் உள்ளவர்கள் ஒரு பிரச்சனையை பெரிதாக்காமல் அப்படியே ஆற போடுவது நல்லது.", "குடும்பத்தில் ஒற்றுமை நிலவ விட்டுக் கொடுக்க வேண்டும்.", "மிதுனம் மிதுன ராசியில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் சாதகமற்ற அமைப்பு என்பதால் கூடுமானவரை கவனத்துடன் செயல்படுவது நல்லது.", "தொழில் மற்றும் வியாபார ரீதியான பயணங்களை தவிர்ப்பது உத்தமம்.", "இழுபறியாக இருந்த சில வேலைகளை முடிக்க கூடிய சந்தர்ப்பங்கள் அமையும்.", "உத்தியோகத்தில் உள்ளவர்களுக்கு நேர்மறை எண்ணங்கள் அதிகரித்து காணப்படும்.", "குடும்பத்தில் சண்டை சச்சரவுகள் ஏற்பட்டு மறையும்.", "கடகம் கடக ராசியில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் நீங்கள் நினைத்ததை நினைத்தவாறு சாதித்து காட்டுவதில் சாதகப் பலனைப் பெறுவீர்கள்.", "வியாபாரத்தில் ஈடுபட்டு உள்ளவர்களுக்கு அதிரடி மாற்றங்கள் ஏற்படும்.", "புதிய யுத்திகளை கையாள்வதன் மூலம் முன்னேற்றம் உண்டாகும்.", "உத்தியோகத்தில் உள்ளவர்களுக்கு புதிய பாதைகள் பிறக்கும்.", "கணவன் மனைவி ஒற்றுமை சிறப்பாக இருக்கும்.", "சிம்மம் சிம்ம ராசியில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் இனிய நாளாக அமைய இருக்கிறது.", "நீங்கள் நினைத்ததை அடைவீர்கள்.", "தடைப்பட்ட சுப காரிய முயற்சிகளில் வெற்றி பாதை தெரியும்.", "தொழில் மற்றும் வியாபாரத்தில் உள்ளவர்களுக்கு அரசு வழி காரியங்களில் காலதாமதம் உண்டாகலாம்.", "உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு நீங்கள் நினைத்ததை விட நல்ல பலன்கள் கிடைக்கும்.", "சக பணியாளர்கள் ஒத்துழைப்பார்கள்.", "குடும்பத்தினரின் ஆதரவை பெறுவீர்கள்.", "கன்னி கன்னி ராசியில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் சாதகமற்ற அமைப்பு என்பதால் கூடுமானவரை விழிப்புணர்வுடன் செயலாற்றுவது நல்லது.", "தொழில் மற்றும் வியாபாரத்தில் இருப்பவர்களுக்கு தங்கள் பங்கு உழைப்பை அதிகம் கொடுப்பது நல்லது.", "கூட்டு தொழில் புரிபவர்களுக்கு ஏற்றம் உண்டாகும்.", "உத்தியோகத்தில் உள்ளவர்களுக்கு முக்கிய பொறுப்புகளை சுமக்க வேண்டிய சூழ்நிலை ஏற்படலாம்.", "குடும்பத்தில் தேவையற்ற வாக்குவாதங்களை தவிர்ப்பது நல்லது.", "இன்றைய ராசிபலன் 26 நவம்பர் 2021 26 2021 இன்றைய ராசிபலன் 24 நவம்பர் 2021 24 2021 இன்றைய ராசிபலன் 23 நவம்பர் 2021 23 2021 துலாம் துலாம் ராசியில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் எதிலும் கவனம் தேவை.", "சுபகாரிய முயற்சிகளில் வெற்றி வாகை சூடுவீர்கள்.", "தொழில் மற்றும் வியாபாரத்தில் அதிரடியான திட்டங்களை தீட்டி மகிழ்வீர்கள்.", "உற்றார் உறவினர்களின் ஆதரவு பெருக கூடிய வாய்ப்புகள் உண்டு.", "கணவன் மனைவியிடையே இருந்து வந்த சண்டை சச்சரவுகள் நீங்கும்.", "உத்தியோகத்தில் உள்ளவர்களுக்கு மன நிறைவு இருக்கும்.", "மேலதிகாரிகளிடம் பாராட்டுகளைப் பெறுவீர்கள்.", "குடும்பத்தில் நிம்மதி இருக்கும்.", "விருச்சிகம் விருச்சிக ராசியில் பிறந்தவர்களுக்கு இன்றைய நாள் எதையும் ஒருமுறைக்கு பலமுறை ஆலோசனை செய்து விட்டு முடிவெடுப்பது நல்லது.", "அவசர முடிவுகள் ஆபத்தை கொடுக்கும்.", "தொழில் மற்றும் வியாபாரத்தில் உள்ளவர்களுக்கு நட்பு வட்டம் விரியும்.", "வாடிக்கையாளர்களின் நன்மதிப்பை பெறுவீர்கள்.", "உத்தியோகத்தில் உள்ளவர்களுக்கு இடமாற்றம் குறித்த விவகாரங்களில் காலதாமதமான பலன்கள் கிடைக்கும்.", "ஆரோக்கியத்தில் அக்கறை செலுத்துங்கள்.", "தனுசு தனுசு ராசியில் பிறந்தவர்களுக்கு இன்றைய நாள் உங்கள் குடும்பத்தினரின் ஆதரவை பெறுவதில் இடையூறுகள் ஏற்படலாம்.", "தந்தையுடன் தேவையற்ற வாக்குவாதங்களை தவிர்ப்பது நல்லது.", "புதிய சொத்துக்கள் வாங்கும் முயற்சியில் கவனம் தேவை.", "உத்தியோகத்தில் உள்ளவர்களுக்கு வெளியூர் பயணங்கள் மூலம் அனுகூல பலன் உண்டாகும்.", "தொலை தூர இடங்களிலிருந்து சுபச் செய்திகள் கிடைக்கும்.", "நீண்ட நாள் சந்திக்க விரும்பும் நபரை சந்திக்கும் வாய்ப்புகள் அமையும்.", "மகரம் மகர ராசியில் பிறந்தவர்களுக்கு இன்றைய நாள் நீண்ட நாள் பிரச்சனைகளுக்கான முடிவை எதிர்நோக்கி காத்துக் கொண்டிருப்பவர்களுக்கு சுப நாளாக அமைய இருக்கிறது.", "தொழில் மற்றும் வியாபாரத்தில் உள்ளவர்களுக்கு சிறுசிறு ஏமாற்றங்கள் வழி வந்து செல்லலாம்.", "உத்தியோகத்தில் உள்ளவர்களுக்கு பொறுப்புணர்வு அதிகரிக்கும்.", "கணவன் மனைவி இடையே புரிதல் அதிகரிக்கும்.", "பிள்ளைகள் வழியில் சுபச் செய்திகள் கிடைக்கப் பெறுவீர்கள்.", "கும்பம் கும்ப ராசியில் பிறந்தவர்களுக்கு இன்றைய நாள் நீங்கள் எதிர்பார்ப்பதை விட நல்ல லாபத்தை காணக் கூடிய அற்புதமான நாளாக அமைய இருக்கிறது.", "தொழில் மற்றும் வியாபாரத்தில் இருப்பவர்களுக்கு சோர்வு அதிகரித்து காணப்படும்.", "மூன்றாம் மனிதர்களை நம்பிப் புதிய பொறுப்புகளை ஒப்படைப்பதில் கவனம் தேவை.", "உத்தியோகத்தில் உள்ளவர்களுக்கு தன்னம்பிக்கை துளிர்விடும் நல்ல நாளாக இருக்கும்.", "திறமைக்கு உரிய அங்கீகாரம் கிடைக்கும்.", "மீனம் மீன ராசியில் பிறந்தவர்களுக்கு இன்றைய நாள் எதிர்பாராத பண வரவு திருப்திகரமாக அமைய இருக்கிறது.", "கொடுத்த கடன் வசூல் ஆகும்.", "சுய தொழிலில் ஈடுபட்டுள்ளவர்கள் ஆடம்பர செலவுகளை குறைத்துக் கொள்வதன் மூலம் நிம்மதி காணலாம்.", "உத்தியோகத்தில் உள்ளவர்கள் மற்றவர்களுடைய விமர்சனங்களை பொருட்படுத்தாமல் உங்கள் பாதையை நோக்கிய பயணத்தில் ஈடுபடுவது நல்லது.", "ஆரோக்கிய ரீதியாக பாதிப்புகள் படிப்படியாக நீங்கும்." ]
ஞாயிற்றுக்கிழமைக்குள் மொத்தம் 1815117 தடுப்பூசிகள் மேற்கொள்ளப்பட்டன. இதுவரை 689178 பேருக்கு முழுமையாக தடுப்பூசி போடப்பட்டுள்ளது அதாவது. மக்கள் தொகையில் 8 சதவீதம் பேர் ஏற்கனவே இரண்டு அளவு தடுப்பூசி பெற்றுள்ளனர். 436761 பேரில் முதல் தடுப்பூசி மட்டுமே இதுவரை மேற்கொள்ளப்பட்டுள்ளது. ஏற்கனவே மண்டலங்களுக்கு வழங்கப்பட்டது ஆனால் இன்னும் பயன்படுத்தப்படவில்லை தற்போது 484008 தடுப்பூசி அளவுகள் உள்ளன. கூடுதலாக 91200 தடுப்பூசி அளவுகள் மத்திய அரசிடம் இன்னும் சேமிக்கப்படுகின்றன. சுவிஸில் கல்வி நிறுவனங்கள் மீது தொடர் வெடிகுண்டு மிரட்டல் 30 2021 0 சுவிஸில் கல்வி நிறுவனங்கள் மீது தொடர் வெடிகுண்டு மிரட்டல் சுவிஸில் கல்வி நிறுவனங்கள் மீது தொடர் வெடிகுண்டு மிரட்டல் விடுத்த வழக்கில் கைதான நால்வருக்கு கடுமையான அபராதமும் சுவிஸில் திடீரென போராட்டத்தில் குதித்த மக்கள் ரப்பர் தோட்டாக்களை பயன்படுத்திய பொலிஸ் 11 2021 0 சுவிஸில் திடீரென போராட்டத்தில் குதித்த மக்கள் ரப்பர் தோட்டாக்களை பயன்படுத்திய பொலிஸ் சுவிஸில் கொரோனா கட்டுப்பாடுகளுக்கு எதிராக ஆர்ப்பாட்டத்தில் குதித்த மக்களை கலைக்க பொலிசார் திச்சினோ மாநில பத்திரிகையில் இடம்பிடித்த ஈழத்தமிழர்களின் போராட்டம் 14 2021 0 திச்சினோ மாநில பத்திரிகையில் இடம்பிடித்த ஈழத்தமிழர்களின் போராட்டம் சுவிஸ் நாட்டின் திச்சினோ மாநில வெளிவருகின்ற பத்திரிகை ஒன்றான 20 பத்திரிகையில் தாயகத்தில் தமிழ் மக்கள் கண்ணுக்கு தெரியாத பூட்டு. சுவிட்சர்லாந்தில் ஒரு ஆச்சரிய கண்டுபிடிப்பு. 20 2021 0 சுவிட்சர்லாந்தில் ஒரு ஆச்சரிய கண்டுபிடிப்பு கண்ணுக்கு தெரியாத பூட்டு. சுவிஸ் நிறுவனம் ஒன்று கண்ணுக்குத்தெரியாத பூட்டு ஒன்றை கண்டுபிடித்துள்ளது. பிளாஸ்டிக் பேப்பர் போல காணப்படும் இந்த சுவிற்சர்லாந்தில் ராடர்களால் ஏற்படும் பல மில்லியன் வருமானத்தில் வீழ்ச்சி.. 21 2021 0 சுவிற்சர்லாந்தில் ராடர்களால் ஏற்படும் பல மில்லியன் வருமானத்தில் வீழ்ச்சி.. சுவிற்சர்லாந்தில் கொரோனாவின் காரணமாகஇ கடந்த ஆண்டு தொடக்கம் கணிசமாக குறைவான ஓட்டுனர்களே இருந்தனர்இ எனவே போக்குவரத்து விதி
[ "ஞாயிற்றுக்கிழமைக்குள் மொத்தம் 1815117 தடுப்பூசிகள் மேற்கொள்ளப்பட்டன.", "இதுவரை 689178 பேருக்கு முழுமையாக தடுப்பூசி போடப்பட்டுள்ளது அதாவது.", "மக்கள் தொகையில் 8 சதவீதம் பேர் ஏற்கனவே இரண்டு அளவு தடுப்பூசி பெற்றுள்ளனர்.", "436761 பேரில் முதல் தடுப்பூசி மட்டுமே இதுவரை மேற்கொள்ளப்பட்டுள்ளது.", "ஏற்கனவே மண்டலங்களுக்கு வழங்கப்பட்டது ஆனால் இன்னும் பயன்படுத்தப்படவில்லை தற்போது 484008 தடுப்பூசி அளவுகள் உள்ளன.", "கூடுதலாக 91200 தடுப்பூசி அளவுகள் மத்திய அரசிடம் இன்னும் சேமிக்கப்படுகின்றன.", "சுவிஸில் கல்வி நிறுவனங்கள் மீது தொடர் வெடிகுண்டு மிரட்டல் 30 2021 0 சுவிஸில் கல்வி நிறுவனங்கள் மீது தொடர் வெடிகுண்டு மிரட்டல் சுவிஸில் கல்வி நிறுவனங்கள் மீது தொடர் வெடிகுண்டு மிரட்டல் விடுத்த வழக்கில் கைதான நால்வருக்கு கடுமையான அபராதமும் சுவிஸில் திடீரென போராட்டத்தில் குதித்த மக்கள் ரப்பர் தோட்டாக்களை பயன்படுத்திய பொலிஸ் 11 2021 0 சுவிஸில் திடீரென போராட்டத்தில் குதித்த மக்கள் ரப்பர் தோட்டாக்களை பயன்படுத்திய பொலிஸ் சுவிஸில் கொரோனா கட்டுப்பாடுகளுக்கு எதிராக ஆர்ப்பாட்டத்தில் குதித்த மக்களை கலைக்க பொலிசார் திச்சினோ மாநில பத்திரிகையில் இடம்பிடித்த ஈழத்தமிழர்களின் போராட்டம் 14 2021 0 திச்சினோ மாநில பத்திரிகையில் இடம்பிடித்த ஈழத்தமிழர்களின் போராட்டம் சுவிஸ் நாட்டின் திச்சினோ மாநில வெளிவருகின்ற பத்திரிகை ஒன்றான 20 பத்திரிகையில் தாயகத்தில் தமிழ் மக்கள் கண்ணுக்கு தெரியாத பூட்டு.", "சுவிட்சர்லாந்தில் ஒரு ஆச்சரிய கண்டுபிடிப்பு.", "20 2021 0 சுவிட்சர்லாந்தில் ஒரு ஆச்சரிய கண்டுபிடிப்பு கண்ணுக்கு தெரியாத பூட்டு.", "சுவிஸ் நிறுவனம் ஒன்று கண்ணுக்குத்தெரியாத பூட்டு ஒன்றை கண்டுபிடித்துள்ளது.", "பிளாஸ்டிக் பேப்பர் போல காணப்படும் இந்த சுவிற்சர்லாந்தில் ராடர்களால் ஏற்படும் பல மில்லியன் வருமானத்தில் வீழ்ச்சி.. 21 2021 0 சுவிற்சர்லாந்தில் ராடர்களால் ஏற்படும் பல மில்லியன் வருமானத்தில் வீழ்ச்சி.. சுவிற்சர்லாந்தில் கொரோனாவின் காரணமாகஇ கடந்த ஆண்டு தொடக்கம் கணிசமாக குறைவான ஓட்டுனர்களே இருந்தனர்இ எனவே போக்குவரத்து விதி" ]
எப்போதோ மதுரைக்குச் செல்லும் ஒரு ரயில் பயணத்தில் நள்ளிரவில் விழித்து எழுதிய மரகதப் பஞ்சகம். இன்று நண்பர் வரைந்திருக்கும் படங்களுடன்.... மீனாட்சி வந்தாள் மிரட்டிக் கவிகேட்டாள் நானென்ன செய்வேன் நயந்துரைத்தேன் வானந் திறந்தது வெள்ளி சிரித்தது தாளில் பிறந்ததிப் பாட்டுப் படை பச்சைப் பசுந்தங்கம் மேனியில் நீவினாய் பார்க்கவோ தங்கமானாய் பாதாதி கேசத்தைப் பாட்டுக்குள் வைக்கின்ற பாவலர்க் கொளியாகினாய் நச்சைப் பொழிந்தாடும் நல்லரவைக் கண்டத்தில் நலம்சூடப் பாடியாடும் நாவரசர் கவிதைசொலும் பூவரசர் பொருதிவர நாணத்தில் மையலாகினாய் இச்சைக்கு கந்தவிரு மனையோடி ருக்குமுரு கையனின் வேலாகினாய் இங்ஙாவெனக்குழவி யழுகுரல் கேட்டதும் இதழோரம் பாலாகினாய் மச்சத்தை விழிமேலும் கொடிமேலும் வைக்கின்ற மண்ணாதி மன்னரரசே வளமான மதுரையின் இளமானெ னத்திகழ் மரகதமே மீனாட்சியே செந்தூரில் தமிழ்கண்ட குருபரன் பாட்டினில் சேயாய்த் தவழ்ந்தவள் நீ செம்மைத் தமிழ்ப்புலவர் உம்மைப் புகழ்ந்ததிலும் செம்மாந்து நிற்பவள் நீ தந்ததன சந்தமழை கொஞ்சிவர அருணகிரி தமிழ்பாடுங் கிளியாகி இன்னும் படிக்க கவிதை ஆண்டாள் 1 29 2018 திரு. கிரேஸி மோகன் அவர்கள் சொல்லி நான் என்றோ எழுதிய ஆண்டாளைக் குறித்த எனது இரு கட்டுரைகள். இன்று கண்ணில் பட அப்படியே பதிகின்றேன். அந்த ஸ்ரீவில்லிப்புத்தூரின் துளசி மாடத்தை நான் பலமுறை கண்டதுண்டு. எங்கே ஆண்டாள் எ கோதை பிறந்தாளோ அந்த மாடத்தைத் தரிசனம் செய்கின்ற பாக்கியம் எல்லா முறையும் எனக்குக் கிட்டியதுண்டு. ஒவ்வொரு முறையும் அவளது திருமுகத்தைக் காண முற்படும் போதெல்லாம் பக்தியின் மிகுதியால் எம் கண்ணனை அடைந்தாள் என்ற ஒரு புளகாங்கித உணர்வு எழுவதோடு மட்டுமல்லாமல் அந்த ஆண்டாள் சூடிக் கொடுத்து அரங்கனை மட்டும் ஆளவில்லை அதனுடன் பாடிக் கொடுத்து இத்தமிழுலகையும் தமிழையும் கவிதையையும் ஆண்டாள் என்னும் ஒரு ஆச்சர்யமான உணர்வும் எழுவதை நான் மறுக்காமல் இருக்கமுடியாது. அவள் பிறந்த நூற்றாண்டை 8ஆம் நூற்றாண்டு என்றும் வரலாறு விரிக்கின்றது. அப்படிப் பார்த்தால் 8 ஆம் நூற்றாண்டில் சுதந்திரமாகத் தான் காதலித்த நாரணனையே மணப்பேன் என்று வாக்கிருத்தி அதனை வெற்றிகரமாக செய்து முடித்த முதல் புதுமைப் பெண் எனலாம். எனினும் ஒக்கூர் மாசாத்தியார் காக்கை பாடினியார் என்றெல்லாம் கணக்குப் இன்னும் படிக்க மாதங்களில் அவள் மார்கழி 16 2020 அரங்கனையே வேண்டி அகத்திருத்திப் பாட்டுச் சுரங்களையே தந்த சுடரே வரங்களைப்போய் யாமெங்கே தேட எமக்கெதிரில் ஆண்டாளாய்ப் பூமகளே நின்றிருக்கும் போது 1 போது புலர்ந்ததும் பொன்னான உன்குரலில் மாதை எழுப்பும் மகிமையளே மாதவனின் தேமார்பை அல்லாது தீண்டேன் பிறவெனும் பாமாலை காதல் படிப்பு 2 படித்தவ ருண்டு பரிமளமுன் வாழ்க்கை பிடித்தவ ருண்டடி பின்னும் நடிப்பெதற்கு காதல் கவித்துவத்தை காளையர்க்குக் கற்பித்த மாதர் விளக்கே மகிழ்வு 3 மகிழ்வுடன் துக்கம் மனக்கலக்கம் வந்தால் அகந்தேடும் உன்றன் அரும்பா ஜெகன்னாதன் கண்சிரிக்கும் காட்சிதனைக் கண்டாலும் என்கண்ணின் முன்சிரிக்கும் உன்றன் முருகு 4 முருகிளம் தேனுனக்கு முத்தமிழ்ச் சொல்லில் உருகிவிழும் உள்ளம் உரைத்து மருகி படித்தவரைப் பெண்ணாக்கி பாழ்காதல் நோய்தான் பிடித்தவராய் செய்தல் பிழைப்பு 5 புகலுவது காதலிடை பூணுவது பக்தி அகிலுடைய வாச அரும்பே நகிலிணைகள் மாதவனைத் தீண்டுமுன் வந்திதழைத் தீண்டியதே சீதமிகு பாடல்களோ செப்பு 6 செப்பு மொழிகவிதை செய்த மயக்கம்போல்
[ "எப்போதோ மதுரைக்குச் செல்லும் ஒரு ரயில் பயணத்தில் நள்ளிரவில் விழித்து எழுதிய மரகதப் பஞ்சகம்.", "இன்று நண்பர் வரைந்திருக்கும் படங்களுடன்.... மீனாட்சி வந்தாள் மிரட்டிக் கவிகேட்டாள் நானென்ன செய்வேன் நயந்துரைத்தேன் வானந் திறந்தது வெள்ளி சிரித்தது தாளில் பிறந்ததிப் பாட்டுப் படை பச்சைப் பசுந்தங்கம் மேனியில் நீவினாய் பார்க்கவோ தங்கமானாய் பாதாதி கேசத்தைப் பாட்டுக்குள் வைக்கின்ற பாவலர்க் கொளியாகினாய் நச்சைப் பொழிந்தாடும் நல்லரவைக் கண்டத்தில் நலம்சூடப் பாடியாடும் நாவரசர் கவிதைசொலும் பூவரசர் பொருதிவர நாணத்தில் மையலாகினாய் இச்சைக்கு கந்தவிரு மனையோடி ருக்குமுரு கையனின் வேலாகினாய் இங்ஙாவெனக்குழவி யழுகுரல் கேட்டதும் இதழோரம் பாலாகினாய் மச்சத்தை விழிமேலும் கொடிமேலும் வைக்கின்ற மண்ணாதி மன்னரரசே வளமான மதுரையின் இளமானெ னத்திகழ் மரகதமே மீனாட்சியே செந்தூரில் தமிழ்கண்ட குருபரன் பாட்டினில் சேயாய்த் தவழ்ந்தவள் நீ செம்மைத் தமிழ்ப்புலவர் உம்மைப் புகழ்ந்ததிலும் செம்மாந்து நிற்பவள் நீ தந்ததன சந்தமழை கொஞ்சிவர அருணகிரி தமிழ்பாடுங் கிளியாகி இன்னும் படிக்க கவிதை ஆண்டாள் 1 29 2018 திரு.", "கிரேஸி மோகன் அவர்கள் சொல்லி நான் என்றோ எழுதிய ஆண்டாளைக் குறித்த எனது இரு கட்டுரைகள்.", "இன்று கண்ணில் பட அப்படியே பதிகின்றேன்.", "அந்த ஸ்ரீவில்லிப்புத்தூரின் துளசி மாடத்தை நான் பலமுறை கண்டதுண்டு.", "எங்கே ஆண்டாள் எ கோதை பிறந்தாளோ அந்த மாடத்தைத் தரிசனம் செய்கின்ற பாக்கியம் எல்லா முறையும் எனக்குக் கிட்டியதுண்டு.", "ஒவ்வொரு முறையும் அவளது திருமுகத்தைக் காண முற்படும் போதெல்லாம் பக்தியின் மிகுதியால் எம் கண்ணனை அடைந்தாள் என்ற ஒரு புளகாங்கித உணர்வு எழுவதோடு மட்டுமல்லாமல் அந்த ஆண்டாள் சூடிக் கொடுத்து அரங்கனை மட்டும் ஆளவில்லை அதனுடன் பாடிக் கொடுத்து இத்தமிழுலகையும் தமிழையும் கவிதையையும் ஆண்டாள் என்னும் ஒரு ஆச்சர்யமான உணர்வும் எழுவதை நான் மறுக்காமல் இருக்கமுடியாது.", "அவள் பிறந்த நூற்றாண்டை 8ஆம் நூற்றாண்டு என்றும் வரலாறு விரிக்கின்றது.", "அப்படிப் பார்த்தால் 8 ஆம் நூற்றாண்டில் சுதந்திரமாகத் தான் காதலித்த நாரணனையே மணப்பேன் என்று வாக்கிருத்தி அதனை வெற்றிகரமாக செய்து முடித்த முதல் புதுமைப் பெண் எனலாம்.", "எனினும் ஒக்கூர் மாசாத்தியார் காக்கை பாடினியார் என்றெல்லாம் கணக்குப் இன்னும் படிக்க மாதங்களில் அவள் மார்கழி 16 2020 அரங்கனையே வேண்டி அகத்திருத்திப் பாட்டுச் சுரங்களையே தந்த சுடரே வரங்களைப்போய் யாமெங்கே தேட எமக்கெதிரில் ஆண்டாளாய்ப் பூமகளே நின்றிருக்கும் போது 1 போது புலர்ந்ததும் பொன்னான உன்குரலில் மாதை எழுப்பும் மகிமையளே மாதவனின் தேமார்பை அல்லாது தீண்டேன் பிறவெனும் பாமாலை காதல் படிப்பு 2 படித்தவ ருண்டு பரிமளமுன் வாழ்க்கை பிடித்தவ ருண்டடி பின்னும் நடிப்பெதற்கு காதல் கவித்துவத்தை காளையர்க்குக் கற்பித்த மாதர் விளக்கே மகிழ்வு 3 மகிழ்வுடன் துக்கம் மனக்கலக்கம் வந்தால் அகந்தேடும் உன்றன் அரும்பா ஜெகன்னாதன் கண்சிரிக்கும் காட்சிதனைக் கண்டாலும் என்கண்ணின் முன்சிரிக்கும் உன்றன் முருகு 4 முருகிளம் தேனுனக்கு முத்தமிழ்ச் சொல்லில் உருகிவிழும் உள்ளம் உரைத்து மருகி படித்தவரைப் பெண்ணாக்கி பாழ்காதல் நோய்தான் பிடித்தவராய் செய்தல் பிழைப்பு 5 புகலுவது காதலிடை பூணுவது பக்தி அகிலுடைய வாச அரும்பே நகிலிணைகள் மாதவனைத் தீண்டுமுன் வந்திதழைத் தீண்டியதே சீதமிகு பாடல்களோ செப்பு 6 செப்பு மொழிகவிதை செய்த மயக்கம்போல்" ]
பணி புதுமையான கட்டுமான உபகரணங்கள் வழங்கல் உங்கள் பணி வாழ்க்கையை எளிதாக்கும் என்பதை நாங்கள் வழங்குகிறோம் பார்வை தொழில்முறை ஒப்பந்தக்காரர்களுக்கான கட்டுமான உபகரணங்களின் சிறந்த உலகளாவிய வழங்குநராக இருக்க வேண்டும்
[ "பணி புதுமையான கட்டுமான உபகரணங்கள் வழங்கல் உங்கள் பணி வாழ்க்கையை எளிதாக்கும் என்பதை நாங்கள் வழங்குகிறோம் பார்வை தொழில்முறை ஒப்பந்தக்காரர்களுக்கான கட்டுமான உபகரணங்களின் சிறந்த உலகளாவிய வழங்குநராக இருக்க வேண்டும்" ]
அகர்பத்தி தொழிலை தொடங்கி பல பெண்களுக்கு வேலை வாய்ப்பினை வழங்க ஆர்வம் உள்ள தொழில் முனைவோர்கள் எங்களை உடனடியாக தொடர்பு கொள்ளுங்கள். நீங்கள் தொழில் முனைவோர் என்ற நிலை அடைந்து பல பெண்கள் மற்றும் ஆண்களுக்கு வேலை வாய்ப்பினை வழங்கி அதன் மூலம் நீங்கள்
[ " அகர்பத்தி தொழிலை தொடங்கி பல பெண்களுக்கு வேலை வாய்ப்பினை வழங்க ஆர்வம் உள்ள தொழில் முனைவோர்கள் எங்களை உடனடியாக தொடர்பு கொள்ளுங்கள்.", "நீங்கள் தொழில் முனைவோர் என்ற நிலை அடைந்து பல பெண்கள் மற்றும் ஆண்களுக்கு வேலை வாய்ப்பினை வழங்கி அதன் மூலம் நீங்கள்" ]
எண்பதுகளில் வெற்றிகரமாக இயங்கிய இயக்குநர்களில் பத்திரிகை ஊடகங்களின் கமரா கண்ணில் அகப்படாதவர்களில் ஆபாவாணன் கே.ரங்கராஜ் வரிசையில் மூன்றாவதாக அமீர்ஜானையும் சேர்க்கலாம். அமீர்ஜானின் குருநாதர் இயக்குநர் சிகரம் கே.பாலசந்தர் இறந்தபோது தொலைக்காட்சிகளின் அஞ்சலிப் பகிர்வுகளில் கூட அவரின் பகிர்வு இடம்பெறவில்லை. அதிக ஆர்ப்பாட்டமில்லாது பல வெற்றிப்படங்களை அளித்த படைப்பாளி என்ற வகையில் அமீர்ஜான் முக்கியத்துவம் பெறுகிறார். கே.பாலசந்தர் கவிதாலயா என்ற தயாரிப்பு நிறுவனத்தை ஆரம்பித்த போது முழு நீள மசாலாப் படத்தை எடுக்கவேண்டும் என்ற எண்ணத்தில் இயக்குநர் எஸ்.பி.முத்துராமனிடமே முதல் தயாரிப்பாக நெற்றிக்கண் படத்தை ரஜினியை நாயகனாக வைத்து இயக்கும் பொறுப்பை அளித்தார். தொடர்ந்து கமலை வைத்து எனக்குள் ஒருவன் படத்தைத் தயாரித்த போது அதற்கும் எஸ்.பி.முத்துராமன் தான் இயக்குநர். எஸ்.பி.முத்துராமன் தவிர கவிதாலயா தயாரிப்பில் ஏராளமான படங்களை இயக்கியவர் என்ற பெருமையைப் பெறுபவர் அமீர்ஜான். பூவிலங்கு படத்தில் ஆரம்பித்த இயக்கம் கவிதாலயா நிறுவனம் இளையராஜாவோடு இணைந்த இறுதிப் படமான உன்னைச் சொல்லிக் குற்றமில்லை படம் கூட அமீர்ஜான் இயக்கத்திலேயே வெளிவந்த பெருமை உண்டு. கே.பாலசந்தர் முழு நீள மசாலாப்படம் இயக்குவதில்லை என்ற கொள்கைக்கு மாற்றீடாக அமீர்ஜானைப் பயன்படுத்தினாரோ என்று எண்ணுவேன். கே.பாலசந்தர் போன்றே அமீர்ஜானும் இசையமைப்பாளர் நரசிம்மனுக்குச் சிறப்பான வாய்ப்புகள் கொடுத்தவர். புதியவன் படத்தின் அனைத்துப் பாடல்களுமே வி.எஸ்.நரசிம்மனின் சாகித்தியத்தில் உச்சமாக அமைந்தவை. வண்ணக் கனவுகள் படத்துக்கும் அவரே இசை. அதிகாலை சுபவேளை உன் ஓலை வந்ததுஎன்று நட்பு படத்திலும் தர்மபத்தினி படத்துக்காக நான் தேடும் செவ்வந்திப் பூ இது போட்டேனே பூவிலங்கு பாடலோடு பூவிலங்கு படத்திலும் சொர்க்கத்தின் வாசல்படி என்று உன்னைச் சொல்லிக் குற்றமில்லை படத்துக்காகவும் இணைந்த இசையமைப்பாளர் இளையராஜா இயக்குநர் அமீர்ஜான் கூட்டணியில் இரு வழியின் வழியே நீயா வந்து போனது பாடல் உச்ச விளைச்சல். அந்தப் பாடலோடு படத்தில் இடம்பெற்ற அனைத்துப் பாடல்களும் சூப்பர் ஹிட் ஆகியதோடு அமீர்ஜானுக்கு முத்திரைப் படமாக அமைந்தது அவரின் இயக்கத்தில் கவிதாலயா தயாரிப்பில் வந்த சிவா. இந்தப் படம் டைகர் சிவா என்ற தலைப்பில் வெளிவரவும் பரிசீலனையில் இருந்தது. தனது எழுபதாவது வயதில் அமீர்ஜான் இன்று காலமாகிவிட்டார். அவரின் ஆன்மா சாந்தியடையட்டும். அமீர்ஜானின் கலையுலக வாழ்வு குறித்த முழுமையான பகிர்வு இங்கே கிடைக்கிறது .. இயக்குநர் ஸ்பெஷல் நினைவுப்பதிவு இயக்குநர் சிகரம் கே.பாலசந்தருக்கு ஒரு இசைப்பூமாலை 8 இன்று இயக்குனர் சிகரம் கே.பாலசந்தரின் பிறந்த நாள். இசைஞானி இளையரஜாவும் இயக்குனர் சிகரம் பாலசந்தரும் இணைந்த படங்கள் மிகவும் சொற்பம். அதில் சிறப்பாக இரண்டு படங்கள் பாடகனைப் பற்றியவை. ஒன்றில் சாஸ்திரீய சங்கீதம் கொடுக்கும் பாடகன் என்றால் இன்னொன்றில் ஜனரஞ்சக சினிமாப் பாடகன் என்று இரு விதமாகக் கொடுத்த இயக்குனர் இல்லையெனலாம். இந்த இரண்டு படங்களுக்குமே இசைஞானி இளையராஜா இசை. இரண்டிலும் வெவ்வேறு சூழலில் இசையிலும் மாறுபட்டுத் தனித்துவம் பொதிந்த பாடல்கள். இவற்றோடு ருத்ரவீணா பின்னர் தமிழ் பேசிய உன்னால் முடியும் தம்பி படமும் இசைப் பின்னணியைச் சார்ந்ததே. இளையராஜாவுக்கு முன்பே எம்.எஸ்.விஸ்வநாதனோடு கூட்டுச் சேர்ந்த போது முன் சொன்னவாறு இசையின் இரண்டு தளங்களில் அபூர்வ ராகங்கள் மற்றும் நினைத்தாலே இனிக்கும் ஆகிய படங்களைக் கொடுத்திருப்பார். இதில் நினைத்தாலே இனிக்கும் படம் எழுத்தாளர் சுஜாதா நேரடியாக சினிமாவுக்கு எழுதிய கதை என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் பிற இசையமைப்பாளர் வரிசையில் மரகதமணியோடு ஜாதி மல்லி ஏ.ஆர்.ரஹ்மானோடு டூயட் போன்ற படங்களிலும் இசைக்கு முக்கியத்துவம் கொடுத்த படங்கள். மேடை நாடகப் பின்னணியில் இருந்து சினிமாவுக்கு வந்தவர்கள் மேடை நாடகத்தையே சினிமாவாகக் காட்டினார்கள். ஆனால் கே.பாலசந்தரைப் பொறுத்தவரை ஆரம்பத்தில் அதை ஒரு நுழைவுச் சீட்டாகவே பயன்படுத்தினார். எண்பதுகளில் கே.பாலசந்தரின் படங்கள் முற்றுமுழுதான காட்சிவெளிப்பாடு சார்ந்த படங்களாக இருந்தன. இளையராஜாவோடு கே.பாலசந்தர் நேரடியாக இணைந்த சிந்துபைரவி மனதில் உறுதி வேண்டும் புன்னகை மன்னன் ருத்ர வீணா உன்னால் முடியும் தம்பி புதுப்புது அர்த்தங்கள் தவிர அவரின் கவிதாலயா நிறுவனத்தை உருவாக்கியபோது முதல் தயாரிப்பே இளையராஜாவோடு கைகோர்த்த நெற்றிக்கண் படம். நெற்றிக்கண் எனக்குள் ஒருவன் ஶ்ரீ ராகவேந்திரா வேலைக்காரன் ஆகிய கவிதாலயா தயாரித்த படங்களை எஸ்.பி.முத்துராமன் இயக்கினார். பூவிலங்கு சிவா ஆகிய படங்களோடு கவிதாலயா இளையராஜா இணைந்த இறுதிப்படமான உன்னைச் சொல்லி குற்றமில்லை ஆகிய படங்களை அமீர்ஜான் இயக்கினார். அந்த வகையில் இசைஞானி இளையராஜாவோடு நேரடியாகவும் மறைமுகமாகவும் கே.பாலசந்தரின் கூட்டு எண்பதுகளில் முக்கிமானதொன்று. ரஜினிகாந்தின் இலட்சியப்படமான ஶ்ரீ ராகவேந்திரா படம் மனம் நிறைந்த அளவுக்கு கல்லா நிறையவில்லை. மீண்டும் கூட்டணி சேர்ந்தார்கள். வேலைக்காரன் படம் உருவானது. கவிதாலயா தயாரிப்பு ரஜினி நடிப்பு இயக்கம் எஸ்.பி.முத்துராமன் இயக்குனர் தான். இம்முறை முழுமையான மசாலா நகைச்சுவை கலந்த படம். படம் எடுத்ததோ வடமாநிலத்தில். இந்த நிலையில் குறித்த இயக்குனர் நடிகர் பட்டாளத்தோடு வடமாநிலத்துக்குக் கிளம்பிவிட்டார். தயாரிப்பாளராக இருந்த கே.பாலசந்தர் இந்தப் படத்தின் இயக்குனரின் ரசனை எப்படியிருக்கும் என்பதைக் கணித்து அதற்கேற்றாற்போலப் பாடல்களை மு.மேத்தாவை எழுத வைத்து இசைஞானி இளையராஜா மூலம் இசையமைத்து வந்த பாடல்களை உடனுக்குடன் வடமாநிலத்தில் இருக்கும் ஷூட்டிங் தளத்துக்கு அனுப்பி வைத்தாராம். பாடல்கள் அனைத்துமே முத்து இன்றுவரை கேட்டாலும். குடும்பப்பாங்கான படங்களை இயக்கிய இயக்குனர் ஒரு மசாலா இயக்குனரின் ரசனையறிந்து பாடல்களைக் கேட்டு வாங்கிக் கொடுத்ததென்பது புதுமை. படம் நூறு நாட்கள் வெற்றிகரமாக ஓடியது. இந்தத் தகவலை ராணி மைந்தன் எழுதிய ஏவி.எம் தந்த எஸ்.பி.எம் நூலில் எஸ்.பி.முத்துராமன் சொல்லியிருக்கிறார். கே.பாலசந்தரின் திரையுலக வாழ்வில் வி.குமார் எம்.எஸ்.விஸ்வநாதன் இளையராஜா வி.எஸ். நரசிம்மன் ஏ.ஆர்.ரஹ்மான் மரகதமணி வித்யாசாகர் உள்ளிட்ட பல்வேறு இசைமைப்பாளர்களைத் தன் படங்களுக்கு வெறுமனே இசை நிரப்ப மட்டும் பயன்படுத்தவில்லை. திரைக்கதையின் ஒரு கூறாகவே பாடலைப் பயன்படுத்தியிருப்பார் என்பதற்கு குறித்த பாடல்களை வைத்தே உதாரணம் காட்டமுடியும். முன் சொன்னவாறு மேடை நாடகப் பின்னணியில் இருந்து வந்த கே.பாலசந்தர் திரையூடகத்தைப் பயன்படுத்தும் போது காட்சி வெளிப்பாடுகளுக்கு முக்கியத்துவம் கொடுத்த போது ஒரு இடத்தில் இருந்து இன்னொரு இடத்துக்குத் திரைக்கதை நகரும் போது புத்திசாலித்தனமான திருப்பத்தின் மூலம் நகர்த்தியிருப்பதைப் பல படங்களில் உதாரணங்கள் மூலம் காட்டலாம். கே.பாலசந்தரின் படங்களில் ஒரு குறியீட்டுப் பாத்திரம் கண்டிப்பாக இருக்கும். அதை வைத்துத் தனிக் கட்டுரையே வரையலாம். கே.பாலசந்தர். ஶ்ரீதர் போன்ற திறமையான இயக்குனர்கள் தான் எல்லா இசையமைப்பாளர்களிடமிருக்கும் அற்புதமான இசைப்புதையலைக் கொண்டு வந்தார்கள். இதில் கே.பாலசந்தர் படங்களில் இடம்பெறும் காட்சியமைப்புகளோடு ஒட்டியே பாடல்கள் இருக்கும். இன்னும் சொல்லப்போனால் தனியாக அமைந்த பாடலின் காட்சியமைப்பில் படத்தின் கதையோட்டத்தை இலாவகமாக நுழைத்து விடுவார். மேடை நாடகப் பாணியிலிருந்து முற்றும் மாறுபட்ட திரைவடிவத்தைத் தான் கே.பாலசந்தர் அங்கே நிலை நிறுத்தியிருப்பார். சில மாதங்களுக்கு முன்னர் காரில் பயணிக்கும் போது சிந்து பைரவி படத்திலிருந்து பூமாலை வாங்கி வந்தான் பூக்கள் இல்லையே பாடல் ஒலிக்கிறது. ஏனோ தெரியவில்லை முன்பிராத ஈர்ப்புடன் திரும்பத் திரும்பக் கேட்கிறேன். வைரமுத்துவின் வரிகளை கே.ஜே.ஜேசுதாஸ் பாட கட்டிப் போட வைக்கும் இளையராஜாவின் இசை. வீட்டுக்கு வந்து அந்தப் பாடல் காட்சியைப் பார்த்தேன். பின்னர் கே.பாலசந்தர் ஒரு பாடலை எப்படி வண்ணமயமாக்குகிறார் என்பதற்கான சிறுதுளி உதாரணத்தை அந்தப் பாடலை பண்ணி இல் ஏற்றுகிறேன். அதையே நீங்கள் இங்கு காணப் போகிறீர்கள். சங்கீத உலகம் போற்றும் ஜே.கே.பி என்ற இசை மேதை வழி தவறிக் காதலில் விழுந்து பின் அதைத்தொலைத்த வேதனையில் குடியில் சரணாகதி கொள்கிறார். இருப்பு எல்லாம் மெல்ல மெல்லத் தேயும் வேளை எஞ்சிருந்த காரும் எதற்கு என்று ஜே.கே.பி மனைவி அது நாள் வரை வாகனச் சாரதியாக இருந்தவரை வழியனுப்புகிறார். அந்த அதிர்ச்சியைத் தாங்கமுடியாது கார் மீது புதைந்து அழுகிறார் சாரதி. அப்படியே கமெரா கார்க் கண்ணாடி வழியாக சித்தம் கடந்து நிற்கும் ஜே.கே.பியைக் காட்டும். இவ்வளவு நுணுக்கமான காட்சியை பூமாலை வாங்கி வந்தான் பாடலின் இடையிசையின் ஒரு சில நிமிடங்கள் மாத்திரமே பயணிக்கும் இசையில் நிரப்பிய காட்சி தான். இதையே கே.பாலசந்தரின் திறமையான இயக்கத்தின் ஒரு சோறு பதமாக என்னால் காட்டமுடியும். அந்தப் பாடலின் முழுக் காணொளி இங்கே நான் சொன்ன காட்சியைப் பாருங்கள். சாதாரணமாக கடந்து போயிருக்கும் பாடலாகப் பார்த்தவர்களுக்கு இப்போது காட்சியின் வீரியத்தைப் புரிந்து கொள்ளவும் உதவும். இயக்குனர் சிகரம் கே.பாலசந்தர் இசைஞானி இளையராஜாவோடு கூட்டுச் சேர்ந்த படங்களின் பட்டியலைத் தான் முதலில் பகிர நினைத்தேன். ஆனால் இப்பேர்ப்பட்ட ஆளுமைகளைப் பற்றிப் பேசும் போது விலத்த முடியாது விஷயங்கள் வந்து கொண்டேயிருக்கும். இன்று பிறந்த நாள் கொண்டாடும் கே.பாலசந்தரை இத்தருணம் நானும் வாழ்த்துகிறேன். 3 இயக்குநர் ஸ்பெஷல் இளையராஜா இராம நாராயணன் ஒரு சினிமாத் தொழிற்சாலை 23 தமிழ் சினிமா இயக்குனர் தயாரிப்பாளர் மற்றும் முன்னாள் தயாரிப்பாளர் சங்கத் தலைவர் இராம நாராயணன் காலமான செய்தி வந்திருக்கிறது. இராம நாராயணனைப் பொதுவாகவே தேவர் பிலிம்ஸ் இன் நீட்சியாகவே பார்க்கும் அளவுக்கு அவர் கொடுத்த படங்களில் பரவலாக சினிமா ரசிகனுடைய கவனத்தை ஈர்த்தவை பிராணிகளை வைத்து அவர் இயக்கிய துர்கா போன்ற படங்கள். உலக சினிமாத்தரம் என்று இன்று ஒருவகையான கெளரவ முத்திரையைப் தமக்குத் தாமே சூட்டித் திரியும் ரசிக மகாஜனங்களைத் தாண்டி தியேட்டருக்கு வந்து பார்க்கும் அடிமட்டத்து உழைக்கும் வர்க்கத்திலிருந்து சிறுவர் குடும்பத் தலைவிகள் ஈறாக அனைவரையும் திரையரங்குக்கு இழுக்கும் வகையில் படங்களைக் கொடுத்துக் கொண்டே இருந்தார். கிட்டத்தட்ட 40 வருடங்களாக சினிமா உலகில் இயங்கிய அவர் சினிமாவில் தொடாத கதைகளே இல்லை எனுமளவுக்கு அவரின் படைப்புலகம் பரந்தது. எண்பதுகளிலே தொழிலாள வர்க்கத்தின் குரலாக சமூக நீதி சார்ந்த தொனியில் ஒலித்த அவரின் சிவப்பு மல்லி இது எங்கள் நாடு போன்ற படங்கள். இன்றைய விளம்பர யுகத்தில் விருதுக்கு ஏற்றி வைக்கக்கூடிய அளவுக்கு நடுத்தர வர்க்கத்தின் ஏழைகளின் பாட்டை முன்னுறுத்தி எடுத்த சுமை சோறு போன்ற படங்கள். இவற்றைப் பார்க்கும் போது இராம நாராயணனின் இன்னொரு பரிமாணம் புரியும். முன் சொன்ன படங்கள் வழியாக பொருளாதார ரீதியாகப் பெரிதாகச் சாதிக்க முடியாத சூழலில் அவர் நகைச்சுவைப் படங்களைக் கொடுக்கத் தொடங்கினார். மன்மத ராஜாக்கள் போன்ற படங்களின் வழியாக நகைச்சுவை சார்ந்த படங்களை இயக்கிய போது மணந்தால் மகாதேவன் சகாதேவன் மகாதேவன் போன்ற படங்கள் அவருக்கு உச்ச பட்ச வெற்றியைக் கொடுத்தன. என்பதுகளிலே படம் கொடுத்துப் பரவலாக அறியப்பட்ட இயக்குனர்கள் இசைஞானி இளையராஜாவின் இசையில் தங்கி நின்று படம் பண்ண வேண்டிய சூழலைக் கண்டிப்பாகச் சந்தித்திருப்பர். ஆனால் இராம நாராயணன் விசு போன்ற மிகச் சில இயக்குனர்களே இளையராஜா இசை கொடுத்த படங்களை இயக்கியிருந்தாலும் அதில் மட்டும் தங்கியிராது தனித்து வெற்றியைக் கொடுத்துச் சாதித்தவர்கள். சங்கர் கணேஷ் இசை இரட்டையர்கள் நிறையக் கொடுத்த படங்கள் இராம நாராயணனின் படங்களாகத் தானிருக்கும். அது போல சங்கர் கணேஷ் இருவரும் பிரிவு ஏற்பட்டுத் தனித்தனியாக இசையமைத்த வேளை இருவருக்கும் மாறி மாறித் தனது படங்களில் வாய்ப்புக் கொடுத்திருந்தார். தங்கர்பச்சனுக்கும் இராம நாராயணனுக்கும் என்ன வித்தியாசம்? முன்னவர் மனிதர்களை மிருகங்களைப் போல வதைத்து எடுப்பார் பின்னவர் மிருகங்களை மனிதர்களாக்கிப் படம் எடுப்பார் என்று சாரு நிவேதிதா எழுதியது ஞாபகம் வருகிறது. நகைச்சுவைப் படங்களைத் தொடர்ச்சியாகக் கொடுத்துக் கொண்டிருந்த இராம நாராயணன் அடுதுக் கையில் எடுத்தது மிருகங்களும் சிறுவர்களும் கூடவே சாமிப்படங்கள். அப்போது சுட்டிக் குழந்தையாக பேபி ஷாம்லியின் சினிமா வரவு இராம நாராயணனுக்கும் பேருதவியாக அமைந்திருக்கும். முன்னர் இவர் பக்திப் படங்களைக் கொடுத்திருந்தாலும் ஆடி வெள்ளி படத்தின் வெற்றி தான் இவருக்கு பக்திப் படங்களைத் தொடர்ச்சியாக இயக்க வேண்டும் என்ற பலத்தைக் கொடுத்திருக்க வேண்டும். அதன் தொடர்ச்சியாக அவர் இயக்கிய படங்களில் துர்கா தைப்பூசம் செந்தூரதேவி ஈஸ்வரி போன்ற படங்கள் பரவலான ஈர்ப்பை அப்போது பெற்றவை அதையும் தாண்டி நிறையப் படங்கள் இதே பாணியில் தொடர்ச்சியாகக் கொடுத்துக் கொண்டிருந்தார். அம்மன் படங்களென்றால் இராம நாராயணன் தான் என்னுமளவுக்கு ராஜ காளியம்மன் உள்ளிட்ட பல படங்களை இயக்கிக் குவித்திருக்கிறார். எனக்குத் தெரிந்து ஒரே கட்சியில் தொடர்ந்து அந்தக் கட்சி வென்றாலும் தோற்றாலும் அங்கேயே தங்கி நின்ற மிகச் சில திரைக் கலைஞர்களில் இவரும் ஒருவர். தி.மு.கவிலேயே எம்.ஜி.ஆர் காலத்திலிருந்து இன்றைய ஜெயலலிதா காலம் வரை தொடர்ச்சியாகத் தங்கியிருக்கிறார். இந்தப் பண்பு மிகச் சிலரிடமே இருந்திருக்கிறது. கலைஞர் எண்பதுகளில் நிறையப் படங்களுக்குக் கதை வசனம் எழுதிய காலத்திலும் இவர் தி.மு.க வில் இருந்தாலும் வீரன் வேலுத்தம்பி மக்கள் ஆணையிட்டால் போன்ற மிகச் சில படங்களே இராம நாராயணனுக்கு வாய்த்திருக்கின்றன. இவருடைய படங்களில் குறிப்பாக எம்.ஜி.ஆர் மறைவுக்குப் பின்னர் அதிமுக இரண்டான போது வந்த படங்களில் எஸ்.எஸ்.சந்திரன் நடித்த பாத்திரங்களின் வாயிலாக அந்தக் கால அரசியல் எள்ளல் மிகுந்திருந்தது. உதாரணம் சகாதேவன் மகாதேவன் திரையிலகுக்கு வந்த புதிதில் ஶ்ரீ தேவி பிரியா பிலிம்ஸ் என்ற தயாரிப்பு நிறுவனத்தை உருவாக்கி இராம நாராயணன் இன்னொரு இயக்குனர் நண்பரான எம்.ஏ.காஜாவோடு படங்களைத் தயாரித்திருந்திருந்திருக்கிறார். இருவரும் அதே தயாரிப்பு நிறுவனம் வழியாக மாறி மாறிப் படங்களைத் தயாரித்திருந்திருக்கின்றனர். அப்படி வந்த படங்களில் ஒன்று தான் எண்பதுகளில் மறக்க முடியாத திரைச் சித்திரம் எம்.ஏ.காஜாவின் ஒரு விடுகதை ஒரு தொடர்கதை. இந்தப் படம் தான் கங்கை அமரன் இசைத்து வெளிவந்த முதல் படம். நாயகன் அவன் ஒரு புறம் விடுகதை ஒன்று போன்ற அருமையான பாடல்கள் இருக்கும். பின்னர் ஶ்ரீ தேனாண்டாள் பிலிம்ஸ் வழியாக நேரடிப் படங்களை இயக்கியும் மொழி மாற்றுப் படங்களைத் தமிழுக்கும் கொண்டு வந்திருக்கிறார். பிரபல ஆங்கில தெலுங்குப் படங்களை இவரின் தேனாண்டாள் பிலிம்ஸ் வழியாக வெளியிட்டு கொழுத்த வெற்றியையும் பெற்றிருக்கிறார். ரஜினிகாந்த் கமல்ஹாசன் போன்ற ஒரு சில நடிகர்கள் தவிர எண்பதுகளின் நாயகர்களை இயக்கிய பெருமை இராம நாராயணனைச் சேரும். குறிப்பாக விஜய்காந்த் எஸ்.வி.சேகர் மோகன் நிழல்கள் ரவி போன்றோருக்கு இவரின் படங்கள் மறுபிரவேசமாகவும் வெற்றியாகவும் அமைந்தவை. அர்ஜூனஒத் தமிழுக்கு முதலில் இயக்கியவர் இவரே. ராமராஜன் இவரின் உதவியாளராக இருந்திருக்கிறார். கடைசியாக வந்த ஆர்யா சூர்யா உட்பட 125 படங்களை இயக்கியிருக்கிறார். நிறையப் படங்களை இயக்கிய இயக்குனர் என்ற வகையில் இவருக்கு ஒரு சாதனையும் உண்டு. திரைப்படத் தொழிலாளர்கள் ஒன்று திரண்டு தயாரித்த தென்பாண்டிச் சீமையிலே படத்துக்கு இவர் தான் கதை வசனம். 2008 இல் தமிழ்த் திரைப்படத் தயாரிப்பாளர் சங்கத் தலைவராக அவர் இருந்த வேளை கர்நாடகாவில் தொடர்ச்சியாக தமிழ்த்திரைபடங்கள் திரையிடும் அரங்கங்கள் தாக்கப்பட்டவேளை திரையுலகினர் ஒன்று திரண்டு போராட்டம் நடத்திய வேளை அவரை நமது வானொலிக்காகப் பேட்டி காண அழைத்த மறு நிமிடமே வானலைக்கு வந்திருந்தார். அந்தப் பேட்டியின் சுட்டி இது. ..20080405. ஒருவன் தான் சார்ந்த துறையில் தொடர்ந்து தன்னை நிலை நிறுத்திக் கொள்ளத் தன்னுள் மாற்றத்தைக் கொண்டு வர வேண்டியது அவசியம். இது எல்லாத்துறைகளுக்கும் பொருந்தும் இதுவே நிலைத்திருத்தலின் அடிப்படையும் கூட. அந்த வகையில் இராம நாராயணனை நான் ஒரு சினிமாத் தொழிற்சாலையாகவே பார்க்கிறேன் இன்று அந்தத் தொழிற்சாலை நிரந்தர ஓய்வெடுத்திருக்கிறது. இராம நாராயணன் குறித்து நிறைய எழுதலாம். இவ்வளவும் என் காலை வேளை ஒரு மணி நேர ரயில் பயணத்தின் செல்லிடப் பேசி வழியாக எழுதியது மட்டுமே. 4 இயக்குநர் ஸ்பெஷல் நினைவுப்பதிவு இசைஞானி இளையராஜாவும் இயக்குனர் ஆர்.சுந்தரராஜனும் ஓர் இன்னிசைக்கூட்டு 3 ஒரு தேர்ந்த இயக்குனரின் பணி வெறுமனே ஒளிப்பதிவு கதை இசை உள்ளிட்ட சமாச்சாரங்களில் வல்லமை கொண்ட திறமைசாலிகளிடம் இருந்து அப்படியே எடுத்துக்கொள்வது மட்டுமல்ல ரசிகனின் மனநிலையில் இருந்துகொண்டு தன்னால் எப்படியெல்லாம் அந்த ஆளுமைகளிடமிருந்து தனக்கான படைப்புக்கு உரமூட்டக்கூடிய அளவு உழைப்பை வேண்டிய அளவு வாங்கிக் கொள்ள வேண்டும். அப்படியானதொரு வெற்றிகரமான இயக்குனராக எண்பதுகளில் விளங்கியவர் இயக்குனர் ஆர்.சுந்தரராஜன். எண்பதுகளில் இசைஞானி இளையராஜா ஆர்.சுந்தரராஜன் கூட்டணியில் வெளிவந்த படங்களுக்குக்கும் இளையராஜா கே.ரங்கராஜ் உதயகீதம் நினைவோ ஒரு சங்கீதம் பாடு நிலாவே உள்ளிட்டவைகூட்டணியில் வெளிவந்த படங்களுக்கும் நூலிழை அளவுக்குத் தான் வித்தியாசம் இருக்கும். பலர் இருவரின் படங்களையும் போட்டுக் குழப்பிக் கொள்ளுமளவுக்கு. இதற்குக் காரணம் பாடல்களை மையப்படுத்திய பாங்கில் கதையம்சம் கொண்ட படங்களாக இவை இருப்பதே. ஆனால் ஆர்.சுந்தரராஜனின் பலம் இளையராஜா மட்டுமன்றி மெல்லிசை மன்னர் எம்.எஸ்.விஸ்வநாதன் சரணாலயம் உள்ளிட்ட பல படங்கள் கே.வி.மகாதேவன் அந்த ராத்திரிக்கு சாட்சியில்லை தூங்காத கண்ணின்று ஒன்று தேவேந்திரன் காலையும் நீயே மாலையும் நீயே தேவா என் ஆசை மச்சான் உள்ளிட்ட பல படங்கள் என்று இவர் சேர்ந்து பணியாற்றிய ஒவ்வொரு படங்களிலும் அட்டகாசமான பாடல்களைத் தருவித்திருப்பார். எண்பதுகளிலே இளையராஜா கோலோச்சிக்கொண்டிருந்த வேளை எதிர்பார்த்தேன் இளங்கிளியை காணலையே சுமைதாங்கி ஏன் இன்றுஅந்த ராத்திரிக்கு சாட்சி இல்லை எழுதுகிறாள் ஒரு புதுக்கவிதை சரணாலயம் ராத்திரிக்கு கொஞ்சம் ஊத்திக்கிறேன்காலையும் நீயே மாலையும் நீயே போன்ற பாடல்களை அன்றைய இலங்கை வானொலி ரசிகர்கள் மறக்கமாட்டார்கள். கூடவே தேவாவுடன் இவர் இணைந்து பணியாற்றிய என் ஆசை மச்சான் திரைப்படத்தில் வந்த பாடல்களையும் கூட. நீண்ட இடைவெளிக்குப் பின்னர் இசைஞானி இளையராஜாவோடு இயக்குனர் ஆர்.சுந்தராஜன் இணைந்து பணியாற்றும் நிலாச்சோறு திரைப்படத்தின் அறிவிப்பு வெளியாகியிருக்கும் இந்தவேளை இந்த இருவரின் கூட்டணியில் வந்த திரைப்படங்களின் தொகுப்பாக இந்தப் பகிர்வு அமைகின்றது. ஒரு வருஷம் ஓடிச் சாதனை புரிந்த படம் தயாரிப்பாளர் கோவைத்தம்பிக்கு ஒரு நல்ல முகவரி கொடுத்த திரைப்படம் என்ற பெருமையோடு ஆர்.சுந்தரராஜனுக்கு திரையுலகில் வெற்றிப்பயணத்தை ஆரம்பிக்க ஏதுவாக அமைந்த படம் பயணங்கள் முடிவதில்லை. நடிகர் மோகனுக்கு இந்தப் படத்தின் பின்னர் கற்றை கற்றையாகப் படங்கள் கிடைத்ததும் மைக் மோகன் என்றே பட்டம் ஒட்டிக்கொண்டதும் உப பாண்டவம். படத்தின் எல்லாப் பாடல்களுமே இன்றும் மீண்டும் மீண்டும் ஏதோவொரு வானொலியில் ஒவ்வொரு நாளும் காற்றை அளந்து போகுமளவுக்குப் பிரபலம். அதிலும் இளைய நிலா பொழிகிறதே பாடல் மொழி கடந்து எங்கும் புகழ் பரப்பியது. வைரமுத்துவின் வரிகளுக்கு இளைய நிலா பொழிகிறதே தோகை இளமயில் சாலையோரம் பாடல்களும் கங்கை அமரன் ஏ ஆத்தா ஆத்தோரமா வைகறையில் பாடல்களை எழுத முத்துலிங்கமும் சேர்ந்து மணி ஓசை கேட்டு ராக தீபம் ஏற்றும் நேரம் ஆகிய பாடல்களையும் எழுதி வைத்தார் மெட்டுக்கு அணியாக. தோகை இளமயில் ஆடி வருகுது வானில் மழை வருமோ இளையராஜாவின் இசையில் நடிகர் சிவகுமாரின் படங்கள் விசேஷமானவை அதிலும் மோகன் பாண்டியன் உள்ளிட்ட நட்சத்திரங்களையும் வைத்துப் படைத்த இன்னொரு இசைக்காவியம் நான் பாடும் பாடல். இதுவும் கோவைத்தம்பியின் தயாரிப்பு. பாடகியை நாயகியாக வைத்துப் பண்ணிய கதையில் பாட்டுக்களுக்கா பஞ்சம்? வைரமுத்து பாடவா உன் பாடலை சோகம் சந்தோஷம் இரண்டும் கங்கை அமரன் சீர் கொண்டு வா முத்துலிங்கம் தேவன் கோயில் ஆண் பெண் குரல் இரண்டும் காமராசன் பாடும் வானம்பாடி வாலி மச்சானை வச்சுக்கடி ஆகிய பாடல்களுமாக ஏறக்குறைய எண்பதுகளின் முன்னணிப் பாடலாசிரியர்களின் கூட்டில் வந்த பாட்டுப் பெட்டகம் இது. பாடும் வானம்பாடி இசைஞானி இளையராஜா ஏற்கனவே இசையமைத்த பாடல்களை வைத்துக் கொண்டு ஒரு அழகான கதையையும் அதற்கேற்றாற்போலத் தயார் செய்து மீண்டும் ஒரு வெற்றிப்படமாக அமைந்தது வைதேகி காத்திருந்தாள். அண்மையில் நீதானே என் பொன் வசந்தம் இசை வெளியீட்டிலும் இதைக் குறிப்பிட்டார் ஆர்.சுந்தரராஜன். ஆனால் அவர் சொல்லாதது ராஜா இசையமைத்து பி.சுசீலா பாடிய ராசாவே உன்னை காணாத நெஞ்சு பாடலைப் படமாக்காமலேயே அடுத்த படத்தின் வேலைக்குப் போய் விட்டார். அதை இங்கே சொல்லியிருக்கிறேன். படத்தைத் தயாரித்தது பிரபல சினிமா வசனகர்த்தா தூயவன். வாலியின் வரிகளுக்கு இன்றைக்கு ஏனிந்த ஆனந்தமே ராசாத்தி உன்னை ராசாவே உன்னை அழகு மலராட காத்திருந்து காத்திருந்து பாடல்களும் கங்கை அமரன் இன்றைக்கு ஏனிந்த ஆனந்தமே பாடலையும் பஞ்சு அருணாசலம் மேகம் கருக்கையிலே பாடலையும் எழுதினார்கள். இன்றைக்கு ஏனிந்த ஆனந்தமே ஏவி.எம் நிறுவனத்தின் தயாரிப்பு மெல்லிசை மன்னர் எம்.எஸ்.விஸ்வநாதன் இசைஞானி இளையராஜா இணைந்த இசைக்கூட்டணியில் ஆர்.சுந்தரராஜனுக்குக் கிடைத்த ஜாக்பாட் மெல்லத் திறந்தது கதவு ஆனால் இந்தப் படத்தின் பாடல்களுக்குக் கிடைத்த பெருவெற்றி படத்தைப் பெரிதும் தூக்கி நிறுத்தவில்லை. இந்தப் படத்தின் பின்னணி இசையை முன்னர் கொடுத்திருக்கிறேன். மெல்லத் திறந்தது கதவு பின்னணிஇசைத்தொகுப்பு இதே படத்தில் இளையராஜா முன்னர் பணிபுரிந்த இசையமைப்பாளர் ஜி.கே.வெங்கடேஷும் நடித்திருக்கிறார். படத்தின் பாடல்களை கங்கை அமரனும் வாலியும் எழுதியிருக்கிறார்கள். ஊரு சனம் தூங்கிருச்சு ஆர்.சுந்தராஜன் இளையராஜா விஜய்காந்த் சேர்ந்த அடுத்த படைப்பு தழுவாத கைகள் முந்திய படங்கள் அளவுக்குப் பேர் கிட்டாத படம். ஆனால் இந்தப் படத்தில் வரும் ஒண்ணா ரெண்டா விழியே விளக்கொன்று ஏற்று பாடல்களை இன்றும் கேட்டாலும் சொக்க வைக்கும். படத்தின் பாடல்களை வாலியும் கங்கை அமரனும் பங்கு போட்டுக்கொண்டார்கள். படத்தில் வந்த பிரபல பாடல்களான ஒண்ணா ரெண்டா பாடலை வாலியும் விழியே விளக்கொன்று எற்று பாடலை கங்கை அமரனும் எழுதினார்கள். மேலும் நான்கு பாடல்கள் உண்டு விழியே விளக்கொன்று ஏற்று மீண்டும் அதே ஆர்.சுந்தரராஜன் இளையராஜா விஜய்காந்த் கூட்டணி ஆனால் இம்முறை இன்னொரு வெற்றிப்படமாக அமைந்தது அம்மன் கோயில் கிழக்காலே. இந்தப்படமும் மசாலா கலந்த ஆர்மோனியப்பெட்டியை தன்னுள் அடக்கிய கதை. படத்தின் அனைத்துப் பாடல்களையும் தம்பி கங்கை அமரனுக்குக் கொடுத்து அழகு பார்த்தார் ராஜா. மொத்தம் ஆறு முத்துக்கள். எல்லாமே கேட்கக் கேட்கத் திகட்டாதவை. காலை நேரப்பூங்குயில் பஞ்சு அருணாசலம் என்ற வெற்றிகரமான தயாரிப்பாளர் கைகொடுத்தும் அதிகம் எடுபடாமல் போன படங்களில் ஒன்று என் ஜீவன் பாடுது. அந்தக்காலத்துக் காதலர்களின் தேசியகீதங்களில் ஒன்று எங்கிருந்தோ அழைக்கும் என் ஜீவன் உள்ளிட்ட எல்லாப்பாடல்களுமே அருமையாக அமைந்தவை.இளையராஜாவின் வரிகளில் இந்தப்பாடல் மட்டும் இளையராஜா லதா மங்கேஷ்கர் குரல்களோடு படத்தில் மட்டும் மனோ பாடவும் இடம்பெற்றிருக்கிறது. மற்றைய அனைத்துப் பாடல்களையும் கட்டி வச்சுக்கோ மெளனமேன் ஆண்பிள்ளை என்றால் காதல் வானிலே ஒரே முறை உன் தரிசனம் பஞ்சு அருணாசலம் எழுதியிருக்கிறார். மெளனமேன் மெளனமே பாடலைச் சிலாகித்து முன்னர் இடுகை ஒன்றும் இட்டிருக்கிறேன் இங்கே கட்டி வச்சுக்கோ எந்தன் அன்பு மனச இசைஞானி இளையாராஜாவின் குடும்ப நிறுவனம் பாவலர் கிரியேஷன்ஸ் தயாரிப்பில் அண்ணன் ஆர்.டி.பாஸ்கர் தயாரிப்பில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் ஐ அழகாகக் காட்டிய படங்களில் ஒன்று ராஜாதி ராஜா. படத்தின் பேருக்கேற்றாற்போல ராஜபாட்டை போட்டது பாடல்கள். கங்கை அமரன் மாமா உன் பொண்ணக் கொடுபிறைசூடன் மீனம்மா இளையராஜா வா வா மஞ்சள் மலரே அடி ஆத்துக்குள்ள உலகவாழ்க்கையே சிறுபாடல்கள் வாலி மலையாளக்கரையோரம் பொன்னடியான் எங்கிட்ட மோதாதே இவற்றோடு படத்தில் இடம்பெறாத உன் நெஞ்சத்தொட்டு சொல்லு என்ற பாடலை கங்கை அமரனும் எழுதியிருக்கிறார்கள். வா வா மஞ்சள் மலரே ஆர்.சுந்தரராஜனுக்கு ஒரே ஆண்டு கிடைத்த இரண்டு தோல்விப்படங்களில் ஒன்று எங்கிட்ட மோதாதே. படத்தின் பெயரைப் போலவே எங்கும் மோதாமல் பெட்டிக்குள் சுருண்டு விட்ட படம். விஜய்காந்த்துடன் இணைந்த படங்களில் மோசமான தோல்வியும் இந்தப்படத்துக்குக் கிட்டியது. இளையராஜா ஆர்.சுந்தரராஜன் கூட்டணியில் அதிகம் எடுபடாமல் போன படம் என்றால் இதுதான் எனலாம். பாடல்களை வாலியும் புலமைப்பித்தனும் எழுதியிருக்கிறார்கள். வாலி எழுதிய சரியோ சரியோ பாடல் மட்டும் கேட்கும் ரகம் சரியோ சரியோ அட்டகாசமான பாடல்கள் ஒன்றுக்கு இரண்டு ஹீரோயின்கள் ரூபிணி குஷ்பு இவற்றோடு அப்போது அதிகம் எதிர்பார்க்கப்பட்ட நாயகன் பார்த்திபன் இவர்கள் இருந்தும் என்ன பயன் மோசமான கதை திரைக்கதை இருந்தால் தாலாட்டு பாடினால் முகாரியில் வந்து விழுந்தது படத்தின் வெற்றிப்பலன். பார்த்திபனோடு நீண்ட பகையை ஆர்.சுந்தரராஜன் பெற்றுக்கொண்டதுதான் இந்தப் படத்தின் பலாபலன். பாடகர் அருண்மொழிக்கு இந்தப் படத்தில் கிட்டிய பாடல்கள் எல்லாமே பெரும் பேறு. சொந்தம் என்று வந்தவளே ஆத்தா பாடலை எழுதிப்பாடியவர் இளையராஜா வராது வந்த நாயகன் பாடலை வாலி எழுத கங்கை அமரன் நீதானா வெண்ணிலவுக்கு ஓடைக்குயில் ஆகிய மூன்று பாடல்களையும் எழுதி வைத்தார். இன்றும் தாலாட்டிக் கொண்டிருக்கிறது இந்தப் பாடல்கள் வராது வந்த நாயகன் நீலவேணி அம்மா நீலவேணி சென்னை வானொலியை நான் காதலித்த காலங்களில் கேட்டுக் கேட்டுக்கிறங்கிய பாடலுக்குச் சொந்தமான படம் சாமி போட்ட முடிச்சு. முரளியோடு முக்கிய பாத்திரத்தில் ஆர்.சுந்தரராஜனும் நடித்த படம். பெரும் வெற்றி பெறாவிட்டாலும் பொன்னெடுத்து வாரேன் வாரேன் மாதுளங்கனியே போன்ற பாடல்கள் இன்றும் இன்றும் இனிக்கும். மங்கலத்து குங்குமப்பொட்டு பாடலை வாலி எழுத மற்ற அனைத்துப் பாடல்களையும் எழுதியவர் கங்கை அமரன். நீலவேணி அம்மா நீலவேணி 1992 ஆம் ஆண்டு இருபது வருஷங்களுக்கு முன்னர் ஆர்.சுந்தராஜனும் இளையராஜாவும் இணைந்து பணியாற்றிய இறுதிப்படம் திருமதி பழனிச்சாமி. கல்வியின் முக்கியத்துவத்தை வைத்து எடுத்த படம் வரிவிலக்கு கொடுக்கவேண்டும் என்றெல்லாம் விளம்பரம் தேடிய படம் கூட. குத்தாலக்குயிலே பாடலை கங்கை அமரன் எழுத மற்றைய பாடல்களை வாலி கவனித்துக் கொண்டார். அம்மன் கோயில் வாசலிலே பாடலோடு நடு சாமத்துல பாதக்கொலுசு பாட்டு பாடலும் இந்தப் படத்தின் இனிய இசைக்கு அணி சேர்ப்பவை
[ "எண்பதுகளில் வெற்றிகரமாக இயங்கிய இயக்குநர்களில் பத்திரிகை ஊடகங்களின் கமரா கண்ணில் அகப்படாதவர்களில் ஆபாவாணன் கே.ரங்கராஜ் வரிசையில் மூன்றாவதாக அமீர்ஜானையும் சேர்க்கலாம்.", "அமீர்ஜானின் குருநாதர் இயக்குநர் சிகரம் கே.பாலசந்தர் இறந்தபோது தொலைக்காட்சிகளின் அஞ்சலிப் பகிர்வுகளில் கூட அவரின் பகிர்வு இடம்பெறவில்லை.", "அதிக ஆர்ப்பாட்டமில்லாது பல வெற்றிப்படங்களை அளித்த படைப்பாளி என்ற வகையில் அமீர்ஜான் முக்கியத்துவம் பெறுகிறார்.", "கே.பாலசந்தர் கவிதாலயா என்ற தயாரிப்பு நிறுவனத்தை ஆரம்பித்த போது முழு நீள மசாலாப் படத்தை எடுக்கவேண்டும் என்ற எண்ணத்தில் இயக்குநர் எஸ்.பி.முத்துராமனிடமே முதல் தயாரிப்பாக நெற்றிக்கண் படத்தை ரஜினியை நாயகனாக வைத்து இயக்கும் பொறுப்பை அளித்தார்.", "தொடர்ந்து கமலை வைத்து எனக்குள் ஒருவன் படத்தைத் தயாரித்த போது அதற்கும் எஸ்.பி.முத்துராமன் தான் இயக்குநர்.", "எஸ்.பி.முத்துராமன் தவிர கவிதாலயா தயாரிப்பில் ஏராளமான படங்களை இயக்கியவர் என்ற பெருமையைப் பெறுபவர் அமீர்ஜான்.", "பூவிலங்கு படத்தில் ஆரம்பித்த இயக்கம் கவிதாலயா நிறுவனம் இளையராஜாவோடு இணைந்த இறுதிப் படமான உன்னைச் சொல்லிக் குற்றமில்லை படம் கூட அமீர்ஜான் இயக்கத்திலேயே வெளிவந்த பெருமை உண்டு.", "கே.பாலசந்தர் முழு நீள மசாலாப்படம் இயக்குவதில்லை என்ற கொள்கைக்கு மாற்றீடாக அமீர்ஜானைப் பயன்படுத்தினாரோ என்று எண்ணுவேன்.", "கே.பாலசந்தர் போன்றே அமீர்ஜானும் இசையமைப்பாளர் நரசிம்மனுக்குச் சிறப்பான வாய்ப்புகள் கொடுத்தவர்.", "புதியவன் படத்தின் அனைத்துப் பாடல்களுமே வி.எஸ்.நரசிம்மனின் சாகித்தியத்தில் உச்சமாக அமைந்தவை.", "வண்ணக் கனவுகள் படத்துக்கும் அவரே இசை.", "அதிகாலை சுபவேளை உன் ஓலை வந்ததுஎன்று நட்பு படத்திலும் தர்மபத்தினி படத்துக்காக நான் தேடும் செவ்வந்திப் பூ இது போட்டேனே பூவிலங்கு பாடலோடு பூவிலங்கு படத்திலும் சொர்க்கத்தின் வாசல்படி என்று உன்னைச் சொல்லிக் குற்றமில்லை படத்துக்காகவும் இணைந்த இசையமைப்பாளர் இளையராஜா இயக்குநர் அமீர்ஜான் கூட்டணியில் இரு வழியின் வழியே நீயா வந்து போனது பாடல் உச்ச விளைச்சல்.", "அந்தப் பாடலோடு படத்தில் இடம்பெற்ற அனைத்துப் பாடல்களும் சூப்பர் ஹிட் ஆகியதோடு அமீர்ஜானுக்கு முத்திரைப் படமாக அமைந்தது அவரின் இயக்கத்தில் கவிதாலயா தயாரிப்பில் வந்த சிவா.", "இந்தப் படம் டைகர் சிவா என்ற தலைப்பில் வெளிவரவும் பரிசீலனையில் இருந்தது.", "தனது எழுபதாவது வயதில் அமீர்ஜான் இன்று காலமாகிவிட்டார்.", "அவரின் ஆன்மா சாந்தியடையட்டும்.", "அமீர்ஜானின் கலையுலக வாழ்வு குறித்த முழுமையான பகிர்வு இங்கே கிடைக்கிறது .. இயக்குநர் ஸ்பெஷல் நினைவுப்பதிவு இயக்குநர் சிகரம் கே.பாலசந்தருக்கு ஒரு இசைப்பூமாலை 8 இன்று இயக்குனர் சிகரம் கே.பாலசந்தரின் பிறந்த நாள்.", "இசைஞானி இளையரஜாவும் இயக்குனர் சிகரம் பாலசந்தரும் இணைந்த படங்கள் மிகவும் சொற்பம்.", "அதில் சிறப்பாக இரண்டு படங்கள் பாடகனைப் பற்றியவை.", "ஒன்றில் சாஸ்திரீய சங்கீதம் கொடுக்கும் பாடகன் என்றால் இன்னொன்றில் ஜனரஞ்சக சினிமாப் பாடகன் என்று இரு விதமாகக் கொடுத்த இயக்குனர் இல்லையெனலாம்.", "இந்த இரண்டு படங்களுக்குமே இசைஞானி இளையராஜா இசை.", "இரண்டிலும் வெவ்வேறு சூழலில் இசையிலும் மாறுபட்டுத் தனித்துவம் பொதிந்த பாடல்கள்.", "இவற்றோடு ருத்ரவீணா பின்னர் தமிழ் பேசிய உன்னால் முடியும் தம்பி படமும் இசைப் பின்னணியைச் சார்ந்ததே.", "இளையராஜாவுக்கு முன்பே எம்.எஸ்.விஸ்வநாதனோடு கூட்டுச் சேர்ந்த போது முன் சொன்னவாறு இசையின் இரண்டு தளங்களில் அபூர்வ ராகங்கள் மற்றும் நினைத்தாலே இனிக்கும் ஆகிய படங்களைக் கொடுத்திருப்பார்.", "இதில் நினைத்தாலே இனிக்கும் படம் எழுத்தாளர் சுஜாதா நேரடியாக சினிமாவுக்கு எழுதிய கதை என்பது குறிப்பிடத்தக்கது.", "மேலும் பிற இசையமைப்பாளர் வரிசையில் மரகதமணியோடு ஜாதி மல்லி ஏ.ஆர்.ரஹ்மானோடு டூயட் போன்ற படங்களிலும் இசைக்கு முக்கியத்துவம் கொடுத்த படங்கள்.", "மேடை நாடகப் பின்னணியில் இருந்து சினிமாவுக்கு வந்தவர்கள் மேடை நாடகத்தையே சினிமாவாகக் காட்டினார்கள்.", "ஆனால் கே.பாலசந்தரைப் பொறுத்தவரை ஆரம்பத்தில் அதை ஒரு நுழைவுச் சீட்டாகவே பயன்படுத்தினார்.", "எண்பதுகளில் கே.பாலசந்தரின் படங்கள் முற்றுமுழுதான காட்சிவெளிப்பாடு சார்ந்த படங்களாக இருந்தன.", "இளையராஜாவோடு கே.பாலசந்தர் நேரடியாக இணைந்த சிந்துபைரவி மனதில் உறுதி வேண்டும் புன்னகை மன்னன் ருத்ர வீணா உன்னால் முடியும் தம்பி புதுப்புது அர்த்தங்கள் தவிர அவரின் கவிதாலயா நிறுவனத்தை உருவாக்கியபோது முதல் தயாரிப்பே இளையராஜாவோடு கைகோர்த்த நெற்றிக்கண் படம்.", "நெற்றிக்கண் எனக்குள் ஒருவன் ஶ்ரீ ராகவேந்திரா வேலைக்காரன் ஆகிய கவிதாலயா தயாரித்த படங்களை எஸ்.பி.முத்துராமன் இயக்கினார்.", "பூவிலங்கு சிவா ஆகிய படங்களோடு கவிதாலயா இளையராஜா இணைந்த இறுதிப்படமான உன்னைச் சொல்லி குற்றமில்லை ஆகிய படங்களை அமீர்ஜான் இயக்கினார்.", "அந்த வகையில் இசைஞானி இளையராஜாவோடு நேரடியாகவும் மறைமுகமாகவும் கே.பாலசந்தரின் கூட்டு எண்பதுகளில் முக்கிமானதொன்று.", "ரஜினிகாந்தின் இலட்சியப்படமான ஶ்ரீ ராகவேந்திரா படம் மனம் நிறைந்த அளவுக்கு கல்லா நிறையவில்லை.", "மீண்டும் கூட்டணி சேர்ந்தார்கள்.", "வேலைக்காரன் படம் உருவானது.", "கவிதாலயா தயாரிப்பு ரஜினி நடிப்பு இயக்கம் எஸ்.பி.முத்துராமன் இயக்குனர் தான்.", "இம்முறை முழுமையான மசாலா நகைச்சுவை கலந்த படம்.", "படம் எடுத்ததோ வடமாநிலத்தில்.", "இந்த நிலையில் குறித்த இயக்குனர் நடிகர் பட்டாளத்தோடு வடமாநிலத்துக்குக் கிளம்பிவிட்டார்.", "தயாரிப்பாளராக இருந்த கே.பாலசந்தர் இந்தப் படத்தின் இயக்குனரின் ரசனை எப்படியிருக்கும் என்பதைக் கணித்து அதற்கேற்றாற்போலப் பாடல்களை மு.மேத்தாவை எழுத வைத்து இசைஞானி இளையராஜா மூலம் இசையமைத்து வந்த பாடல்களை உடனுக்குடன் வடமாநிலத்தில் இருக்கும் ஷூட்டிங் தளத்துக்கு அனுப்பி வைத்தாராம்.", "பாடல்கள் அனைத்துமே முத்து இன்றுவரை கேட்டாலும்.", "குடும்பப்பாங்கான படங்களை இயக்கிய இயக்குனர் ஒரு மசாலா இயக்குனரின் ரசனையறிந்து பாடல்களைக் கேட்டு வாங்கிக் கொடுத்ததென்பது புதுமை.", "படம் நூறு நாட்கள் வெற்றிகரமாக ஓடியது.", "இந்தத் தகவலை ராணி மைந்தன் எழுதிய ஏவி.எம் தந்த எஸ்.பி.எம் நூலில் எஸ்.பி.முத்துராமன் சொல்லியிருக்கிறார்.", "கே.பாலசந்தரின் திரையுலக வாழ்வில் வி.குமார் எம்.எஸ்.விஸ்வநாதன் இளையராஜா வி.எஸ்.", "நரசிம்மன் ஏ.ஆர்.ரஹ்மான் மரகதமணி வித்யாசாகர் உள்ளிட்ட பல்வேறு இசைமைப்பாளர்களைத் தன் படங்களுக்கு வெறுமனே இசை நிரப்ப மட்டும் பயன்படுத்தவில்லை.", "திரைக்கதையின் ஒரு கூறாகவே பாடலைப் பயன்படுத்தியிருப்பார் என்பதற்கு குறித்த பாடல்களை வைத்தே உதாரணம் காட்டமுடியும்.", "முன் சொன்னவாறு மேடை நாடகப் பின்னணியில் இருந்து வந்த கே.பாலசந்தர் திரையூடகத்தைப் பயன்படுத்தும் போது காட்சி வெளிப்பாடுகளுக்கு முக்கியத்துவம் கொடுத்த போது ஒரு இடத்தில் இருந்து இன்னொரு இடத்துக்குத் திரைக்கதை நகரும் போது புத்திசாலித்தனமான திருப்பத்தின் மூலம் நகர்த்தியிருப்பதைப் பல படங்களில் உதாரணங்கள் மூலம் காட்டலாம்.", "கே.பாலசந்தரின் படங்களில் ஒரு குறியீட்டுப் பாத்திரம் கண்டிப்பாக இருக்கும்.", "அதை வைத்துத் தனிக் கட்டுரையே வரையலாம்.", "கே.பாலசந்தர்.", "ஶ்ரீதர் போன்ற திறமையான இயக்குனர்கள் தான் எல்லா இசையமைப்பாளர்களிடமிருக்கும் அற்புதமான இசைப்புதையலைக் கொண்டு வந்தார்கள்.", "இதில் கே.பாலசந்தர் படங்களில் இடம்பெறும் காட்சியமைப்புகளோடு ஒட்டியே பாடல்கள் இருக்கும்.", "இன்னும் சொல்லப்போனால் தனியாக அமைந்த பாடலின் காட்சியமைப்பில் படத்தின் கதையோட்டத்தை இலாவகமாக நுழைத்து விடுவார்.", "மேடை நாடகப் பாணியிலிருந்து முற்றும் மாறுபட்ட திரைவடிவத்தைத் தான் கே.பாலசந்தர் அங்கே நிலை நிறுத்தியிருப்பார்.", "சில மாதங்களுக்கு முன்னர் காரில் பயணிக்கும் போது சிந்து பைரவி படத்திலிருந்து பூமாலை வாங்கி வந்தான் பூக்கள் இல்லையே பாடல் ஒலிக்கிறது.", "ஏனோ தெரியவில்லை முன்பிராத ஈர்ப்புடன் திரும்பத் திரும்பக் கேட்கிறேன்.", "வைரமுத்துவின் வரிகளை கே.ஜே.ஜேசுதாஸ் பாட கட்டிப் போட வைக்கும் இளையராஜாவின் இசை.", "வீட்டுக்கு வந்து அந்தப் பாடல் காட்சியைப் பார்த்தேன்.", "பின்னர் கே.பாலசந்தர் ஒரு பாடலை எப்படி வண்ணமயமாக்குகிறார் என்பதற்கான சிறுதுளி உதாரணத்தை அந்தப் பாடலை பண்ணி இல் ஏற்றுகிறேன்.", "அதையே நீங்கள் இங்கு காணப் போகிறீர்கள்.", "சங்கீத உலகம் போற்றும் ஜே.கே.பி என்ற இசை மேதை வழி தவறிக் காதலில் விழுந்து பின் அதைத்தொலைத்த வேதனையில் குடியில் சரணாகதி கொள்கிறார்.", "இருப்பு எல்லாம் மெல்ல மெல்லத் தேயும் வேளை எஞ்சிருந்த காரும் எதற்கு என்று ஜே.கே.பி மனைவி அது நாள் வரை வாகனச் சாரதியாக இருந்தவரை வழியனுப்புகிறார்.", "அந்த அதிர்ச்சியைத் தாங்கமுடியாது கார் மீது புதைந்து அழுகிறார் சாரதி.", "அப்படியே கமெரா கார்க் கண்ணாடி வழியாக சித்தம் கடந்து நிற்கும் ஜே.கே.பியைக் காட்டும்.", "இவ்வளவு நுணுக்கமான காட்சியை பூமாலை வாங்கி வந்தான் பாடலின் இடையிசையின் ஒரு சில நிமிடங்கள் மாத்திரமே பயணிக்கும் இசையில் நிரப்பிய காட்சி தான்.", "இதையே கே.பாலசந்தரின் திறமையான இயக்கத்தின் ஒரு சோறு பதமாக என்னால் காட்டமுடியும்.", "அந்தப் பாடலின் முழுக் காணொளி இங்கே நான் சொன்ன காட்சியைப் பாருங்கள்.", "சாதாரணமாக கடந்து போயிருக்கும் பாடலாகப் பார்த்தவர்களுக்கு இப்போது காட்சியின் வீரியத்தைப் புரிந்து கொள்ளவும் உதவும்.", "இயக்குனர் சிகரம் கே.பாலசந்தர் இசைஞானி இளையராஜாவோடு கூட்டுச் சேர்ந்த படங்களின் பட்டியலைத் தான் முதலில் பகிர நினைத்தேன்.", "ஆனால் இப்பேர்ப்பட்ட ஆளுமைகளைப் பற்றிப் பேசும் போது விலத்த முடியாது விஷயங்கள் வந்து கொண்டேயிருக்கும்.", "இன்று பிறந்த நாள் கொண்டாடும் கே.பாலசந்தரை இத்தருணம் நானும் வாழ்த்துகிறேன்.", "3 இயக்குநர் ஸ்பெஷல் இளையராஜா இராம நாராயணன் ஒரு சினிமாத் தொழிற்சாலை 23 தமிழ் சினிமா இயக்குனர் தயாரிப்பாளர் மற்றும் முன்னாள் தயாரிப்பாளர் சங்கத் தலைவர் இராம நாராயணன் காலமான செய்தி வந்திருக்கிறது.", "இராம நாராயணனைப் பொதுவாகவே தேவர் பிலிம்ஸ் இன் நீட்சியாகவே பார்க்கும் அளவுக்கு அவர் கொடுத்த படங்களில் பரவலாக சினிமா ரசிகனுடைய கவனத்தை ஈர்த்தவை பிராணிகளை வைத்து அவர் இயக்கிய துர்கா போன்ற படங்கள்.", "உலக சினிமாத்தரம் என்று இன்று ஒருவகையான கெளரவ முத்திரையைப் தமக்குத் தாமே சூட்டித் திரியும் ரசிக மகாஜனங்களைத் தாண்டி தியேட்டருக்கு வந்து பார்க்கும் அடிமட்டத்து உழைக்கும் வர்க்கத்திலிருந்து சிறுவர் குடும்பத் தலைவிகள் ஈறாக அனைவரையும் திரையரங்குக்கு இழுக்கும் வகையில் படங்களைக் கொடுத்துக் கொண்டே இருந்தார்.", "கிட்டத்தட்ட 40 வருடங்களாக சினிமா உலகில் இயங்கிய அவர் சினிமாவில் தொடாத கதைகளே இல்லை எனுமளவுக்கு அவரின் படைப்புலகம் பரந்தது.", "எண்பதுகளிலே தொழிலாள வர்க்கத்தின் குரலாக சமூக நீதி சார்ந்த தொனியில் ஒலித்த அவரின் சிவப்பு மல்லி இது எங்கள் நாடு போன்ற படங்கள்.", "இன்றைய விளம்பர யுகத்தில் விருதுக்கு ஏற்றி வைக்கக்கூடிய அளவுக்கு நடுத்தர வர்க்கத்தின் ஏழைகளின் பாட்டை முன்னுறுத்தி எடுத்த சுமை சோறு போன்ற படங்கள்.", "இவற்றைப் பார்க்கும் போது இராம நாராயணனின் இன்னொரு பரிமாணம் புரியும்.", "முன் சொன்ன படங்கள் வழியாக பொருளாதார ரீதியாகப் பெரிதாகச் சாதிக்க முடியாத சூழலில் அவர் நகைச்சுவைப் படங்களைக் கொடுக்கத் தொடங்கினார்.", "மன்மத ராஜாக்கள் போன்ற படங்களின் வழியாக நகைச்சுவை சார்ந்த படங்களை இயக்கிய போது மணந்தால் மகாதேவன் சகாதேவன் மகாதேவன் போன்ற படங்கள் அவருக்கு உச்ச பட்ச வெற்றியைக் கொடுத்தன.", "என்பதுகளிலே படம் கொடுத்துப் பரவலாக அறியப்பட்ட இயக்குனர்கள் இசைஞானி இளையராஜாவின் இசையில் தங்கி நின்று படம் பண்ண வேண்டிய சூழலைக் கண்டிப்பாகச் சந்தித்திருப்பர்.", "ஆனால் இராம நாராயணன் விசு போன்ற மிகச் சில இயக்குனர்களே இளையராஜா இசை கொடுத்த படங்களை இயக்கியிருந்தாலும் அதில் மட்டும் தங்கியிராது தனித்து வெற்றியைக் கொடுத்துச் சாதித்தவர்கள்.", "சங்கர் கணேஷ் இசை இரட்டையர்கள் நிறையக் கொடுத்த படங்கள் இராம நாராயணனின் படங்களாகத் தானிருக்கும்.", "அது போல சங்கர் கணேஷ் இருவரும் பிரிவு ஏற்பட்டுத் தனித்தனியாக இசையமைத்த வேளை இருவருக்கும் மாறி மாறித் தனது படங்களில் வாய்ப்புக் கொடுத்திருந்தார்.", "தங்கர்பச்சனுக்கும் இராம நாராயணனுக்கும் என்ன வித்தியாசம்?", "முன்னவர் மனிதர்களை மிருகங்களைப் போல வதைத்து எடுப்பார் பின்னவர் மிருகங்களை மனிதர்களாக்கிப் படம் எடுப்பார் என்று சாரு நிவேதிதா எழுதியது ஞாபகம் வருகிறது.", "நகைச்சுவைப் படங்களைத் தொடர்ச்சியாகக் கொடுத்துக் கொண்டிருந்த இராம நாராயணன் அடுதுக் கையில் எடுத்தது மிருகங்களும் சிறுவர்களும் கூடவே சாமிப்படங்கள்.", "அப்போது சுட்டிக் குழந்தையாக பேபி ஷாம்லியின் சினிமா வரவு இராம நாராயணனுக்கும் பேருதவியாக அமைந்திருக்கும்.", "முன்னர் இவர் பக்திப் படங்களைக் கொடுத்திருந்தாலும் ஆடி வெள்ளி படத்தின் வெற்றி தான் இவருக்கு பக்திப் படங்களைத் தொடர்ச்சியாக இயக்க வேண்டும் என்ற பலத்தைக் கொடுத்திருக்க வேண்டும்.", "அதன் தொடர்ச்சியாக அவர் இயக்கிய படங்களில் துர்கா தைப்பூசம் செந்தூரதேவி ஈஸ்வரி போன்ற படங்கள் பரவலான ஈர்ப்பை அப்போது பெற்றவை அதையும் தாண்டி நிறையப் படங்கள் இதே பாணியில் தொடர்ச்சியாகக் கொடுத்துக் கொண்டிருந்தார்.", "அம்மன் படங்களென்றால் இராம நாராயணன் தான் என்னுமளவுக்கு ராஜ காளியம்மன் உள்ளிட்ட பல படங்களை இயக்கிக் குவித்திருக்கிறார்.", "எனக்குத் தெரிந்து ஒரே கட்சியில் தொடர்ந்து அந்தக் கட்சி வென்றாலும் தோற்றாலும் அங்கேயே தங்கி நின்ற மிகச் சில திரைக் கலைஞர்களில் இவரும் ஒருவர்.", "தி.மு.கவிலேயே எம்.ஜி.ஆர் காலத்திலிருந்து இன்றைய ஜெயலலிதா காலம் வரை தொடர்ச்சியாகத் தங்கியிருக்கிறார்.", "இந்தப் பண்பு மிகச் சிலரிடமே இருந்திருக்கிறது.", "கலைஞர் எண்பதுகளில் நிறையப் படங்களுக்குக் கதை வசனம் எழுதிய காலத்திலும் இவர் தி.மு.க வில் இருந்தாலும் வீரன் வேலுத்தம்பி மக்கள் ஆணையிட்டால் போன்ற மிகச் சில படங்களே இராம நாராயணனுக்கு வாய்த்திருக்கின்றன.", "இவருடைய படங்களில் குறிப்பாக எம்.ஜி.ஆர் மறைவுக்குப் பின்னர் அதிமுக இரண்டான போது வந்த படங்களில் எஸ்.எஸ்.சந்திரன் நடித்த பாத்திரங்களின் வாயிலாக அந்தக் கால அரசியல் எள்ளல் மிகுந்திருந்தது.", "உதாரணம் சகாதேவன் மகாதேவன் திரையிலகுக்கு வந்த புதிதில் ஶ்ரீ தேவி பிரியா பிலிம்ஸ் என்ற தயாரிப்பு நிறுவனத்தை உருவாக்கி இராம நாராயணன் இன்னொரு இயக்குனர் நண்பரான எம்.ஏ.காஜாவோடு படங்களைத் தயாரித்திருந்திருந்திருக்கிறார்.", "இருவரும் அதே தயாரிப்பு நிறுவனம் வழியாக மாறி மாறிப் படங்களைத் தயாரித்திருந்திருக்கின்றனர்.", "அப்படி வந்த படங்களில் ஒன்று தான் எண்பதுகளில் மறக்க முடியாத திரைச் சித்திரம் எம்.ஏ.காஜாவின் ஒரு விடுகதை ஒரு தொடர்கதை.", "இந்தப் படம் தான் கங்கை அமரன் இசைத்து வெளிவந்த முதல் படம்.", "நாயகன் அவன் ஒரு புறம் விடுகதை ஒன்று போன்ற அருமையான பாடல்கள் இருக்கும்.", "பின்னர் ஶ்ரீ தேனாண்டாள் பிலிம்ஸ் வழியாக நேரடிப் படங்களை இயக்கியும் மொழி மாற்றுப் படங்களைத் தமிழுக்கும் கொண்டு வந்திருக்கிறார்.", "பிரபல ஆங்கில தெலுங்குப் படங்களை இவரின் தேனாண்டாள் பிலிம்ஸ் வழியாக வெளியிட்டு கொழுத்த வெற்றியையும் பெற்றிருக்கிறார்.", "ரஜினிகாந்த் கமல்ஹாசன் போன்ற ஒரு சில நடிகர்கள் தவிர எண்பதுகளின் நாயகர்களை இயக்கிய பெருமை இராம நாராயணனைச் சேரும்.", "குறிப்பாக விஜய்காந்த் எஸ்.வி.சேகர் மோகன் நிழல்கள் ரவி போன்றோருக்கு இவரின் படங்கள் மறுபிரவேசமாகவும் வெற்றியாகவும் அமைந்தவை.", "அர்ஜூனஒத் தமிழுக்கு முதலில் இயக்கியவர் இவரே.", "ராமராஜன் இவரின் உதவியாளராக இருந்திருக்கிறார்.", "கடைசியாக வந்த ஆர்யா சூர்யா உட்பட 125 படங்களை இயக்கியிருக்கிறார்.", "நிறையப் படங்களை இயக்கிய இயக்குனர் என்ற வகையில் இவருக்கு ஒரு சாதனையும் உண்டு.", "திரைப்படத் தொழிலாளர்கள் ஒன்று திரண்டு தயாரித்த தென்பாண்டிச் சீமையிலே படத்துக்கு இவர் தான் கதை வசனம்.", "2008 இல் தமிழ்த் திரைப்படத் தயாரிப்பாளர் சங்கத் தலைவராக அவர் இருந்த வேளை கர்நாடகாவில் தொடர்ச்சியாக தமிழ்த்திரைபடங்கள் திரையிடும் அரங்கங்கள் தாக்கப்பட்டவேளை திரையுலகினர் ஒன்று திரண்டு போராட்டம் நடத்திய வேளை அவரை நமது வானொலிக்காகப் பேட்டி காண அழைத்த மறு நிமிடமே வானலைக்கு வந்திருந்தார்.", "அந்தப் பேட்டியின் சுட்டி இது.", "..20080405.", "ஒருவன் தான் சார்ந்த துறையில் தொடர்ந்து தன்னை நிலை நிறுத்திக் கொள்ளத் தன்னுள் மாற்றத்தைக் கொண்டு வர வேண்டியது அவசியம்.", "இது எல்லாத்துறைகளுக்கும் பொருந்தும் இதுவே நிலைத்திருத்தலின் அடிப்படையும் கூட.", "அந்த வகையில் இராம நாராயணனை நான் ஒரு சினிமாத் தொழிற்சாலையாகவே பார்க்கிறேன் இன்று அந்தத் தொழிற்சாலை நிரந்தர ஓய்வெடுத்திருக்கிறது.", "இராம நாராயணன் குறித்து நிறைய எழுதலாம்.", "இவ்வளவும் என் காலை வேளை ஒரு மணி நேர ரயில் பயணத்தின் செல்லிடப் பேசி வழியாக எழுதியது மட்டுமே.", "4 இயக்குநர் ஸ்பெஷல் நினைவுப்பதிவு இசைஞானி இளையராஜாவும் இயக்குனர் ஆர்.சுந்தரராஜனும் ஓர் இன்னிசைக்கூட்டு 3 ஒரு தேர்ந்த இயக்குனரின் பணி வெறுமனே ஒளிப்பதிவு கதை இசை உள்ளிட்ட சமாச்சாரங்களில் வல்லமை கொண்ட திறமைசாலிகளிடம் இருந்து அப்படியே எடுத்துக்கொள்வது மட்டுமல்ல ரசிகனின் மனநிலையில் இருந்துகொண்டு தன்னால் எப்படியெல்லாம் அந்த ஆளுமைகளிடமிருந்து தனக்கான படைப்புக்கு உரமூட்டக்கூடிய அளவு உழைப்பை வேண்டிய அளவு வாங்கிக் கொள்ள வேண்டும்.", "அப்படியானதொரு வெற்றிகரமான இயக்குனராக எண்பதுகளில் விளங்கியவர் இயக்குனர் ஆர்.சுந்தரராஜன்.", "எண்பதுகளில் இசைஞானி இளையராஜா ஆர்.சுந்தரராஜன் கூட்டணியில் வெளிவந்த படங்களுக்குக்கும் இளையராஜா கே.ரங்கராஜ் உதயகீதம் நினைவோ ஒரு சங்கீதம் பாடு நிலாவே உள்ளிட்டவைகூட்டணியில் வெளிவந்த படங்களுக்கும் நூலிழை அளவுக்குத் தான் வித்தியாசம் இருக்கும்.", "பலர் இருவரின் படங்களையும் போட்டுக் குழப்பிக் கொள்ளுமளவுக்கு.", "இதற்குக் காரணம் பாடல்களை மையப்படுத்திய பாங்கில் கதையம்சம் கொண்ட படங்களாக இவை இருப்பதே.", "ஆனால் ஆர்.சுந்தரராஜனின் பலம் இளையராஜா மட்டுமன்றி மெல்லிசை மன்னர் எம்.எஸ்.விஸ்வநாதன் சரணாலயம் உள்ளிட்ட பல படங்கள் கே.வி.மகாதேவன் அந்த ராத்திரிக்கு சாட்சியில்லை தூங்காத கண்ணின்று ஒன்று தேவேந்திரன் காலையும் நீயே மாலையும் நீயே தேவா என் ஆசை மச்சான் உள்ளிட்ட பல படங்கள் என்று இவர் சேர்ந்து பணியாற்றிய ஒவ்வொரு படங்களிலும் அட்டகாசமான பாடல்களைத் தருவித்திருப்பார்.", "எண்பதுகளிலே இளையராஜா கோலோச்சிக்கொண்டிருந்த வேளை எதிர்பார்த்தேன் இளங்கிளியை காணலையே சுமைதாங்கி ஏன் இன்றுஅந்த ராத்திரிக்கு சாட்சி இல்லை எழுதுகிறாள் ஒரு புதுக்கவிதை சரணாலயம் ராத்திரிக்கு கொஞ்சம் ஊத்திக்கிறேன்காலையும் நீயே மாலையும் நீயே போன்ற பாடல்களை அன்றைய இலங்கை வானொலி ரசிகர்கள் மறக்கமாட்டார்கள்.", "கூடவே தேவாவுடன் இவர் இணைந்து பணியாற்றிய என் ஆசை மச்சான் திரைப்படத்தில் வந்த பாடல்களையும் கூட.", "நீண்ட இடைவெளிக்குப் பின்னர் இசைஞானி இளையராஜாவோடு இயக்குனர் ஆர்.சுந்தராஜன் இணைந்து பணியாற்றும் நிலாச்சோறு திரைப்படத்தின் அறிவிப்பு வெளியாகியிருக்கும் இந்தவேளை இந்த இருவரின் கூட்டணியில் வந்த திரைப்படங்களின் தொகுப்பாக இந்தப் பகிர்வு அமைகின்றது.", "ஒரு வருஷம் ஓடிச் சாதனை புரிந்த படம் தயாரிப்பாளர் கோவைத்தம்பிக்கு ஒரு நல்ல முகவரி கொடுத்த திரைப்படம் என்ற பெருமையோடு ஆர்.சுந்தரராஜனுக்கு திரையுலகில் வெற்றிப்பயணத்தை ஆரம்பிக்க ஏதுவாக அமைந்த படம் பயணங்கள் முடிவதில்லை.", "நடிகர் மோகனுக்கு இந்தப் படத்தின் பின்னர் கற்றை கற்றையாகப் படங்கள் கிடைத்ததும் மைக் மோகன் என்றே பட்டம் ஒட்டிக்கொண்டதும் உப பாண்டவம்.", "படத்தின் எல்லாப் பாடல்களுமே இன்றும் மீண்டும் மீண்டும் ஏதோவொரு வானொலியில் ஒவ்வொரு நாளும் காற்றை அளந்து போகுமளவுக்குப் பிரபலம்.", "அதிலும் இளைய நிலா பொழிகிறதே பாடல் மொழி கடந்து எங்கும் புகழ் பரப்பியது.", "வைரமுத்துவின் வரிகளுக்கு இளைய நிலா பொழிகிறதே தோகை இளமயில் சாலையோரம் பாடல்களும் கங்கை அமரன் ஏ ஆத்தா ஆத்தோரமா வைகறையில் பாடல்களை எழுத முத்துலிங்கமும் சேர்ந்து மணி ஓசை கேட்டு ராக தீபம் ஏற்றும் நேரம் ஆகிய பாடல்களையும் எழுதி வைத்தார் மெட்டுக்கு அணியாக.", "தோகை இளமயில் ஆடி வருகுது வானில் மழை வருமோ இளையராஜாவின் இசையில் நடிகர் சிவகுமாரின் படங்கள் விசேஷமானவை அதிலும் மோகன் பாண்டியன் உள்ளிட்ட நட்சத்திரங்களையும் வைத்துப் படைத்த இன்னொரு இசைக்காவியம் நான் பாடும் பாடல்.", "இதுவும் கோவைத்தம்பியின் தயாரிப்பு.", "பாடகியை நாயகியாக வைத்துப் பண்ணிய கதையில் பாட்டுக்களுக்கா பஞ்சம்?", "வைரமுத்து பாடவா உன் பாடலை சோகம் சந்தோஷம் இரண்டும் கங்கை அமரன் சீர் கொண்டு வா முத்துலிங்கம் தேவன் கோயில் ஆண் பெண் குரல் இரண்டும் காமராசன் பாடும் வானம்பாடி வாலி மச்சானை வச்சுக்கடி ஆகிய பாடல்களுமாக ஏறக்குறைய எண்பதுகளின் முன்னணிப் பாடலாசிரியர்களின் கூட்டில் வந்த பாட்டுப் பெட்டகம் இது.", "பாடும் வானம்பாடி இசைஞானி இளையராஜா ஏற்கனவே இசையமைத்த பாடல்களை வைத்துக் கொண்டு ஒரு அழகான கதையையும் அதற்கேற்றாற்போலத் தயார் செய்து மீண்டும் ஒரு வெற்றிப்படமாக அமைந்தது வைதேகி காத்திருந்தாள்.", "அண்மையில் நீதானே என் பொன் வசந்தம் இசை வெளியீட்டிலும் இதைக் குறிப்பிட்டார் ஆர்.சுந்தரராஜன்.", "ஆனால் அவர் சொல்லாதது ராஜா இசையமைத்து பி.சுசீலா பாடிய ராசாவே உன்னை காணாத நெஞ்சு பாடலைப் படமாக்காமலேயே அடுத்த படத்தின் வேலைக்குப் போய் விட்டார்.", "அதை இங்கே சொல்லியிருக்கிறேன்.", "படத்தைத் தயாரித்தது பிரபல சினிமா வசனகர்த்தா தூயவன்.", "வாலியின் வரிகளுக்கு இன்றைக்கு ஏனிந்த ஆனந்தமே ராசாத்தி உன்னை ராசாவே உன்னை அழகு மலராட காத்திருந்து காத்திருந்து பாடல்களும் கங்கை அமரன் இன்றைக்கு ஏனிந்த ஆனந்தமே பாடலையும் பஞ்சு அருணாசலம் மேகம் கருக்கையிலே பாடலையும் எழுதினார்கள்.", "இன்றைக்கு ஏனிந்த ஆனந்தமே ஏவி.எம் நிறுவனத்தின் தயாரிப்பு மெல்லிசை மன்னர் எம்.எஸ்.விஸ்வநாதன் இசைஞானி இளையராஜா இணைந்த இசைக்கூட்டணியில் ஆர்.சுந்தரராஜனுக்குக் கிடைத்த ஜாக்பாட் மெல்லத் திறந்தது கதவு ஆனால் இந்தப் படத்தின் பாடல்களுக்குக் கிடைத்த பெருவெற்றி படத்தைப் பெரிதும் தூக்கி நிறுத்தவில்லை.", "இந்தப் படத்தின் பின்னணி இசையை முன்னர் கொடுத்திருக்கிறேன்.", "மெல்லத் திறந்தது கதவு பின்னணிஇசைத்தொகுப்பு இதே படத்தில் இளையராஜா முன்னர் பணிபுரிந்த இசையமைப்பாளர் ஜி.கே.வெங்கடேஷும் நடித்திருக்கிறார்.", "படத்தின் பாடல்களை கங்கை அமரனும் வாலியும் எழுதியிருக்கிறார்கள்.", "ஊரு சனம் தூங்கிருச்சு ஆர்.சுந்தராஜன் இளையராஜா விஜய்காந்த் சேர்ந்த அடுத்த படைப்பு தழுவாத கைகள் முந்திய படங்கள் அளவுக்குப் பேர் கிட்டாத படம்.", "ஆனால் இந்தப் படத்தில் வரும் ஒண்ணா ரெண்டா விழியே விளக்கொன்று ஏற்று பாடல்களை இன்றும் கேட்டாலும் சொக்க வைக்கும்.", "படத்தின் பாடல்களை வாலியும் கங்கை அமரனும் பங்கு போட்டுக்கொண்டார்கள்.", "படத்தில் வந்த பிரபல பாடல்களான ஒண்ணா ரெண்டா பாடலை வாலியும் விழியே விளக்கொன்று எற்று பாடலை கங்கை அமரனும் எழுதினார்கள்.", "மேலும் நான்கு பாடல்கள் உண்டு விழியே விளக்கொன்று ஏற்று மீண்டும் அதே ஆர்.சுந்தரராஜன் இளையராஜா விஜய்காந்த் கூட்டணி ஆனால் இம்முறை இன்னொரு வெற்றிப்படமாக அமைந்தது அம்மன் கோயில் கிழக்காலே.", "இந்தப்படமும் மசாலா கலந்த ஆர்மோனியப்பெட்டியை தன்னுள் அடக்கிய கதை.", "படத்தின் அனைத்துப் பாடல்களையும் தம்பி கங்கை அமரனுக்குக் கொடுத்து அழகு பார்த்தார் ராஜா.", "மொத்தம் ஆறு முத்துக்கள்.", "எல்லாமே கேட்கக் கேட்கத் திகட்டாதவை.", "காலை நேரப்பூங்குயில் பஞ்சு அருணாசலம் என்ற வெற்றிகரமான தயாரிப்பாளர் கைகொடுத்தும் அதிகம் எடுபடாமல் போன படங்களில் ஒன்று என் ஜீவன் பாடுது.", "அந்தக்காலத்துக் காதலர்களின் தேசியகீதங்களில் ஒன்று எங்கிருந்தோ அழைக்கும் என் ஜீவன் உள்ளிட்ட எல்லாப்பாடல்களுமே அருமையாக அமைந்தவை.இளையராஜாவின் வரிகளில் இந்தப்பாடல் மட்டும் இளையராஜா லதா மங்கேஷ்கர் குரல்களோடு படத்தில் மட்டும் மனோ பாடவும் இடம்பெற்றிருக்கிறது.", "மற்றைய அனைத்துப் பாடல்களையும் கட்டி வச்சுக்கோ மெளனமேன் ஆண்பிள்ளை என்றால் காதல் வானிலே ஒரே முறை உன் தரிசனம் பஞ்சு அருணாசலம் எழுதியிருக்கிறார்.", "மெளனமேன் மெளனமே பாடலைச் சிலாகித்து முன்னர் இடுகை ஒன்றும் இட்டிருக்கிறேன் இங்கே கட்டி வச்சுக்கோ எந்தன் அன்பு மனச இசைஞானி இளையாராஜாவின் குடும்ப நிறுவனம் பாவலர் கிரியேஷன்ஸ் தயாரிப்பில் அண்ணன் ஆர்.டி.பாஸ்கர் தயாரிப்பில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் ஐ அழகாகக் காட்டிய படங்களில் ஒன்று ராஜாதி ராஜா.", "படத்தின் பேருக்கேற்றாற்போல ராஜபாட்டை போட்டது பாடல்கள்.", "கங்கை அமரன் மாமா உன் பொண்ணக் கொடுபிறைசூடன் மீனம்மா இளையராஜா வா வா மஞ்சள் மலரே அடி ஆத்துக்குள்ள உலகவாழ்க்கையே சிறுபாடல்கள் வாலி மலையாளக்கரையோரம் பொன்னடியான் எங்கிட்ட மோதாதே இவற்றோடு படத்தில் இடம்பெறாத உன் நெஞ்சத்தொட்டு சொல்லு என்ற பாடலை கங்கை அமரனும் எழுதியிருக்கிறார்கள்.", "வா வா மஞ்சள் மலரே ஆர்.சுந்தரராஜனுக்கு ஒரே ஆண்டு கிடைத்த இரண்டு தோல்விப்படங்களில் ஒன்று எங்கிட்ட மோதாதே.", "படத்தின் பெயரைப் போலவே எங்கும் மோதாமல் பெட்டிக்குள் சுருண்டு விட்ட படம்.", "விஜய்காந்த்துடன் இணைந்த படங்களில் மோசமான தோல்வியும் இந்தப்படத்துக்குக் கிட்டியது.", "இளையராஜா ஆர்.சுந்தரராஜன் கூட்டணியில் அதிகம் எடுபடாமல் போன படம் என்றால் இதுதான் எனலாம்.", "பாடல்களை வாலியும் புலமைப்பித்தனும் எழுதியிருக்கிறார்கள்.", "வாலி எழுதிய சரியோ சரியோ பாடல் மட்டும் கேட்கும் ரகம் சரியோ சரியோ அட்டகாசமான பாடல்கள் ஒன்றுக்கு இரண்டு ஹீரோயின்கள் ரூபிணி குஷ்பு இவற்றோடு அப்போது அதிகம் எதிர்பார்க்கப்பட்ட நாயகன் பார்த்திபன் இவர்கள் இருந்தும் என்ன பயன் மோசமான கதை திரைக்கதை இருந்தால் தாலாட்டு பாடினால் முகாரியில் வந்து விழுந்தது படத்தின் வெற்றிப்பலன்.", "பார்த்திபனோடு நீண்ட பகையை ஆர்.சுந்தரராஜன் பெற்றுக்கொண்டதுதான் இந்தப் படத்தின் பலாபலன்.", "பாடகர் அருண்மொழிக்கு இந்தப் படத்தில் கிட்டிய பாடல்கள் எல்லாமே பெரும் பேறு.", "சொந்தம் என்று வந்தவளே ஆத்தா பாடலை எழுதிப்பாடியவர் இளையராஜா வராது வந்த நாயகன் பாடலை வாலி எழுத கங்கை அமரன் நீதானா வெண்ணிலவுக்கு ஓடைக்குயில் ஆகிய மூன்று பாடல்களையும் எழுதி வைத்தார்.", "இன்றும் தாலாட்டிக் கொண்டிருக்கிறது இந்தப் பாடல்கள் வராது வந்த நாயகன் நீலவேணி அம்மா நீலவேணி சென்னை வானொலியை நான் காதலித்த காலங்களில் கேட்டுக் கேட்டுக்கிறங்கிய பாடலுக்குச் சொந்தமான படம் சாமி போட்ட முடிச்சு.", "முரளியோடு முக்கிய பாத்திரத்தில் ஆர்.சுந்தரராஜனும் நடித்த படம்.", "பெரும் வெற்றி பெறாவிட்டாலும் பொன்னெடுத்து வாரேன் வாரேன் மாதுளங்கனியே போன்ற பாடல்கள் இன்றும் இன்றும் இனிக்கும்.", "மங்கலத்து குங்குமப்பொட்டு பாடலை வாலி எழுத மற்ற அனைத்துப் பாடல்களையும் எழுதியவர் கங்கை அமரன்.", "நீலவேணி அம்மா நீலவேணி 1992 ஆம் ஆண்டு இருபது வருஷங்களுக்கு முன்னர் ஆர்.சுந்தராஜனும் இளையராஜாவும் இணைந்து பணியாற்றிய இறுதிப்படம் திருமதி பழனிச்சாமி.", "கல்வியின் முக்கியத்துவத்தை வைத்து எடுத்த படம் வரிவிலக்கு கொடுக்கவேண்டும் என்றெல்லாம் விளம்பரம் தேடிய படம் கூட.", "குத்தாலக்குயிலே பாடலை கங்கை அமரன் எழுத மற்றைய பாடல்களை வாலி கவனித்துக் கொண்டார்.", "அம்மன் கோயில் வாசலிலே பாடலோடு நடு சாமத்துல பாதக்கொலுசு பாட்டு பாடலும் இந்தப் படத்தின் இனிய இசைக்கு அணி சேர்ப்பவை" ]
இருபது வருடங்களுக்கு முன்பு திண்டுக்கல் மாவட்ட தமிழ்நாடு கலை இலக்கியப் பெருமன்றம் ஏற்பாடு செய்திருந்த கூட்டத்தில் தமிழ்ச்சூழலில் பெண்கள் என்ற எனது கட்டுரையை வாசிக்க ஒரு வாய்ப்பளிக்கப்பட்டது. பின்நவீன உரையாடல்கள் துவங்கிருந்த காலகட்டம் அதிகம் பெண்கள் இலக்கியத்தில் இடம்பெற்றுக் கொண்டிருந்தார்கள். நிறுவனமயமான ஏதொன்றும் பெண்களுக்கு நியாயம் செய்யவில்லை. மாறாக அவர்களின் கல்வி மருத்துவம் பொருளாதாரம் போன்றவற்றில் முன்கை எடுத்த இடதுசாரிகள் கூட கலாச்சாரத் தளத்தில் பாலியல்புகளின் தேர்வுகளில் பெண்களது வெளிப்பாட்டை ஏற்க மறுத்து பின்நவீனத்துவம் ஒரு பிளவுவாதம் அது வலதுசாரி கலாச்சாரக் கேளிக்கையை ஒருவகையில் ஏகபோக முதலாளித்துவத்திற்கு தோதாகப் பால்தன்மையோடு மாற்றித்தரும் சுரண்டல் வடிவம் என்பதாக விமர்சித்து வந்தார்கள். மதம் சாதியம் சமயம் அரசு குடும்பம் சித்தாந்தம் இலக்கியம் தத்துவம் மெய்யியல் புதிய பொருளாதாரக் கொள்கைகள் தொழிற்புரட்சி தகவல் தொழில்நுட்பம் மொழியியல் யாவும் பெண்களின் மீது சமூக நிர்பந்தங்கள் பலவற்றை இன்னும் பாரதூரமாகச் சுமத்துபவையாகவே உள்ளன. இனம் மொழி சாதி மதம் போன்றவை பெண்களைத் தங்களின் இரகசியக் கிடங்கில் வைத்துப் பராமரிக்கவே முயல்கின்றன. தனியுடமை அகமனம் இனங்களின் பேரெழுச்சி தேசியம் புதிய பொருளாதாரக் கொள்கைகள் தொழிற்புரட்சி தகவல் தொழில்நுட்பம் மற்றும் சனநாயக மாண்புகள் அனைத்தும் ஒரு பொதுவான சமூக மனதைப் பேணுவதில் நிறுவனமயமான உளவியலைக் கொண்டுள்ளன என்பதே பால்தன்மையின் மீதான வரலாற்றுக் கருத்தியலாகத் தொடர்கிறது. 2003ல் நடந்த அந்தத் திண்டுக்கல் கூட்டத்தில் பெரும் அமளி துமளி ஏற்பட்டது. குடும்பச் சிதைவையும் அதன் சமகாலப் பெண்ணியக் குடும்ப மாற்றங்களையும் ஏற்க இயலாது என வாதங்கள் எழுந்தன. ஸ்தாபன ரீதியான அனுமதியை இவ்வாறு பயன்படுத்துவது சரியாகாது என அறிவுறுத்தப்பட்டேன். உழைக்கும் மகளிருக்கும் இன்னுமான நகர்மயமாக்கலில் உண்டாகும் விளைவுகளுக்கும் மற்றும் தேசியப்பார்வைகளின் கீழ் பெண்ணின் பொருத்தப்பாடுகளுக்கும் அவர்களின் விடுதலை மற்றும் உண்மைக்கான போராட்டங்களுக்குமே நாம் முக்கியத்துவம் கொடுக்க வேண்டும். இரட்டை உழைப்பு முகாம்களில் இருந்து கசக்கப்படும் அவர்களது உடல் மனம் போன்றவற்றை விஞ்ஞானப்பூர்வமாக அணுக வேண்டும் என்பதெல்லாம் அதனுள் வெள்ளிடை மலையாக இருந்தது. அவற்றில் ஒரு தொழிற்சங்க அணுகுமுறையும் தொடர்ந்த மகளிருக்கான போராட்டங்களும் இருந்ததை மறுக்க முடியாது. பெண்களைப் பொறுத்தவரையில் இடதுசாரிகளின் பங்கு வரலாற்றுப்பூர்வமானது. ஆயிற்று 20 வருடங்கள் என்றாலும் இன்னும் பெண்களைச் செயலற்றவர்களாக ஆக்குவதில் அல்லது அவர்களை ஓரப்படுத்துவதில் உலகலாவிய சமூகச் செயல்பாடுகள் அனைத்தும் தமக்குள் நிலவும் ஆதிக்க உளவியலை வன்முறையாகக் கொண்டு குறிப்பிடத்தக்க அதிகார மையத்தைப் பெறுவதில் பெரும் சிரத்தை கொண்டவையாகவே விளங்குகின்றன. அதன் அடிப்படையைக் கேள்வி கேட்கும் வண்ணம் 2019ல் உடல் பால் பொருள் என்ற தலைப்பில் கவிஞர் பெருந்தேவி அவர்கள் பல கட்டுரைகள் அடங்கிய ஒரு நூலை காலச்சுவடு வெளியீடாகக் கொண்டு வந்திருக்கிறார். 90களின் பிற்பகுதியில் இருந்து கவிதைகளை இன்றுவரை தொடர்ந்து எழுதிவரும் பெருந்தேவி சிறு இலக்கிய வட்டத்திற்குள் பிரபலமானவர். பேசும்போது எழுத்தாகவும் எழுதும்போது பேச்சாகவும் தன் கவிதைகளை உரையாடல் தன்மைக்கு நகர்த்திவிடும் வல்லமையுடைவை அவரது கவிதைகள். அமெரிக்கப் பல்கலைக்கழகம் ஒன்றில் பேராசிரியராக இயங்கி வரும் பெருந்தேவி கவிதைகள் பெண்ணியச் செயல்பாடுகள் கட்டுரைகள் குறுங்கதைகள் என பல தளங்களில் இயங்கி வருகிறவர். மாற்றமடைந்து வரும் சமூகப் போக்குகள் மற்றும் கலாச்சார வித்தியாசங்கள் போன்றவற்றை பின்நவீனப் பார்வைகளில் அலசும் பின்னமைப்பியல் கோட்பாட்டாளர் என அவரைச் சொன்னாலும் பொருந்தும் இயக்கத்தின் தொடர் பாடலாய் இந்நூல் உலகெங்கும் பெண்கள் தாங்களாகவே முன்வந்து தங்களுக்கு நிகழ்ந்த வல்லுறவு மற்றும் பாலியல் சீண்டல்களை சமூகப் பொதுத்தளத்தில் வெளிப்படையாக முன்வைத்து ஆதிக்க மையத்தைத் தாக்குவது என்கிற முறையில் ஒரு பாய்ச்சலாக உலகக் கவனத்தை ஈர்த்த போது அவை பெரும் அதிர்ச்சி அலைகளை உண்டாக்கியதை நூலாசிரியர் தொகுத்து அதையே பால் அரசியல் விடுதலைக் குரலாகவும் தமிழ் இலக்கியத்தில் வந்திருக்கும் பல நாவல் பனுவல்கள் மீதான ஒரு குறுக்கு விசாரணையாகவும் மாற்றி நல்லதொரு இலக்கியத் திறனாய்வாகவும் இந்நூலை நம்மிடம் தந்துள்ளார். சமூகவெளியில் பொதுவாக நிறுவன நிரல்களை ஆண்களுக்கும் நிறுவனப் பணிவு நிலைகளைப் பெண்களுக்கும் எவ்வளவு வெளி காலம் கருத்தியல் மூலம் அவை கட்டமைக்கிறது மேலும் எப்படி பால் அழுத்தமாக அவர்களை ஏற்க வைப்பதில் வரலாறு செயல்பட்டு வந்திருக்கிறது என்பதையே இந்நூல் முதன்மைக் கேள்விக்குள்ளாக்குகிறது. அதற்கான பின்னணிகள் எதுவாயினும் இன்றைய ஒரு நூற்றாண்டுப் பெண்களின் அரசியல் விழிப்புணர்வு மற்றும் தேர்வுகள் விருப்புறுதிகளின் முன்பு அவை கட்டவிழ்க்கப்பட்டு சமூகப் பொதுமனம் என்பதே பெண்களின் மீது ஒரு வல்லுறவு ஏகபோகமாய் வளர்ந்து நிற்பதை அம்பலப்படுத்தி இருப்பதை நூலாசிரியர் பல எடுத்துக்காட்டுகளடன் பின் இணைப்புகளுடன் தெளிவுபட எடுத்துரைக்கிறார். அதற்கு பிரதானமாக தமிழ் இலக்கியப் பனுவல்களில் இயங்கும் சமூக ஆண்மனம் பெண் மனச் சிக்கல்களை எழுதி வந்திருக்கும் நாவலாசிரியர்கள் ஜெயகாந்தன் தி.ஜானகிராமன் மற்றும் பலரின் கருத்தியல் உரையாடல்கள் படைப்புகள் பிரதிகள் விவாதங்கள் போன்றவற்றை தொகுத்தளிக்கிறார். ஜெயகாந்தனின் அக்னிப்பிரவேசம் கதையும் அதுவே நீண்ட நாவலாக உருப்பெற்ற சில நேரங்களில் சில மனிதர்கள் புதுமைப்பித்தனின் பொன்னகரம் பிரதிகளிலும் தென்படும் பெண்கள் சமூக மனம் சுயமான அவஸ்தைகளுக்கிடையே எவ்வாறு தன்னிலையை பெறமுடியாமல் அவர்கள் தவிக்கிறார்கள் என்பதை விவாதித்திடும் விதம் மிக ஏற்புடையதாக இருக்கிறது. ஆண்களின் அருகாமையும் தூரமும் காலம் இடம் வெளி என்பதாக பெண்ணைச் சுழற்றி ஒரு அச்சாணிக்குள் அல்லது ஒரு வளையத்திற்குள் நிறுத்திவிட்டுப் போகும் சூசகங்கள் ஆண் மொழியின் நைச்சியங்கள் அல்லது அவர்களது பெண்ணியப் போலி இரங்கல் யாவும் நுட்பமாக இப்பிரதிகளுக்குள் அடையாளம் காட்டப்படுகின்றன. பெண்ணில் இரகசியம் தேடுவது தீர்ந்து போவது மீண்டும் வேறுவேறு இரகசியங்களோடு அவளில் அதை சாமர்த்தியமாக நிறைவேற்றிக் கொள்வது என்பது அவள் உடல் உறுப்புகள் மீதான இச்சை மற்றும் அதற்கான அவளது பணிவு பாலுறவில் அவுட்சோர்சிங் மற்றும் அவளுக்கான அடித்தளமே அழகியல் இலக்கணமாய் அவளது சஞ்சலமே அனைத்திற்கும் காரணம் எனப் பொருள் கூறுவது எனப் பலவற்றையும் மேற்சொன்ன விதிகளில் எடுத்துக் காட்டுகிறார். ஜெயகாந்தனின் அக்கினிசாட்சியில் கச்சிதமாக எழுப்பபட்ட சிறு கதையாடல் சிலநேரங்களில் சிலமனிதர்களில் கன்வின்ஸிங்காகி பெருங்கதையாடலாய்ச் சறுக்கிவிடுகிறது அங்கே ஜெயகாந்தனின் சமூக ஆண்மனம் மறைபொருளாகிறது என்கிறார். மாறாக புதுமைப்பித்தனின் விபரீத ஆசை எனும் சிறுகதை திஜாவிற்கு முன்பாக பெண் நிலைப்பாட்டை மிக அருமையாக முன்வைத்த ஒன்று என சரியாகவே நிறுவுகிறார். விலைமகளிரைத் தழுவுவது பிணம் புணர்வதற்கு ஒப்பானது என்று சொன்ன வள்ளுவரின் பார்வையைவிட சம்மதமற்ற பெண்ணைப் புணர முயல்வதுதான் பிணம் புணர்தலுக்கு ஒப்பான செயல் எனப் புதுமைப்பித்தன் எழுதுவதுதான் எவ்வளவு நவீனப்பார்வையாகிறது எனும் பெருந்தேவி இத்தகைய நிலைப்பாட்டில் புதுமைப்பித்தனையும் ஜெயகாந்தனையும் முதன்மை பெண் உளவியல் பார்வையாளர்களாக நமக்கு அறிமுகம் செய்கிறார். நூலில் இன்செஸ்ட் பற்றிய ஆய்வுகளை பிராய்ட்ல் துவங்கி லெவி ஸ்ட்ராஸ் ஜுடித் பட்லர் வரை விரிவாகக் கொண்டு சென்றிருக்கிறார். சில ஆண்கள் எவ்வாறு சகோதர இச்சையை இழந்து சமூகப்பொருள் கோடலாக சாம்ராஜ்ய வலிமை கொள்கிறார்கள் எனுமிடத்தில் பெண்களை தூரப்படுத்துதல் மட்டுமல்லாமல் ஆதிக்கத்தின் கீழ் இன அடிமையாக அவர்களை நுகர்வுப்பண்டமாக வகைமைப்படுத்தி வைத்தார்கள் என்பதையும் மிக நுட்பமாக இணைத்திருக்கிறார். வரலாற்றில் பெண்தலைமைத்துவம் எவ்வாறு நினைவழிக்கப்பட்டது என்பது நீட்சியாகிறது இதுபோக திருக்குறள் மனுதர்மம் புதுமைப்பித்தனின் சிறுகதையான பொன்னகரம் சுந்தரராமசாமியின் திரைகள் ஆயிரம் குறுநாவல் போன்றவற்றில் எழுதப்பட்டு வந்திருக்கும் பெண்களுக்கான குண வார்ப்புகள் யாவும் சமூக மனதின் யதார்த்தங்களாகி வருவதை சரியாகவே அளவிடுகிறார். நூல் பெரும்பாலும் விவகாரத்தின் இந்தியத் தன்மைகள் குறிப்பாக நீதிபதி கோகாய் விவகாரங்கள் தொட்டு சின்மயி வைரமுத்து வரை இப்பார்வைகள் நீட்சி பெறுகிறது. பாலியல் வல்லுறவு செய்யப்பட்ட பெண் என்பதை அவள் பொதுவெளியில் ஏற்க வேண்டும். அதற்கான பரிதாபத்துடன் அவள் நிற்க வேண்டும். மாறாக ஆண்கள் இவ்வாறு நடந்து கொள்வதைச் சுட்டிக் காட்டினால் பகிரங்கப்படுத்தினால் நீதி கிடைப்பது சிரமமாகி விடும் என்பதாக நீளும் பொதுமனப்போக்கை சட்ட அதிகார ஆண்மையத் தீர்ப்புகள் கடைப்பிடிக்கும் போது பெண்ணை மறுபடியும் கூசிப் போகச் செய்யும் மன வல்லுறவு நிலையிலேயே வைத்துத்தான் அவ்விசாரணையிலும் நடக்கிறது என்பதாக முடிக்கும் இடங்கள் ஊடிழைப்பிரதியாகவும் கவனத்திற்குரியதோடு சமகாலப் பேசுப்பொருளாகவும் இருக்கிறது. பெண்ணால் ஆணுக்கு நேரும் வல்லுறவுகள் பற்றிய கேலிப்பேச்சை நகைச்சுவையாகவும் விவரமாகவும் அபத்தமாகவும் கொண்டு போகும் போக்குகள் பற்றிய ஆண்மைய அதிகார மறைபொருள் சாகச பாவனைகள் மிகக்கேவலமானது என விவரிக்கும் நூலாசிரியர் பெண்களின் குற்றங்கள் தண்டனைகள் இன்னுமான தீவிரமான சமூகப் போக்குகளின் இடையே அவர்கள் மேற்கொள்ளும் தீங்குகள் கொலைகள் பாலுறவு வன்மங்கள் போன்றவற்றை மேற்சொன்ன பொதுச் சமூகமனமே அவள் மீது கவிழ்ந்து அவளது தேர்வை அரசியல் நீக்கம் செய்யும் போது பெண்களின் உளவியல் பாரிய சிக்கலாகவே தக்க வைக்கப்படுவதை நூல் சரியாகவே முன்வைக்கிறது. ஜூலியா கிறிஸ்த்துவாவை முன்வைத்து தன்னிலை உருவாக்கம் எவ்வாறு உருவாகிறது. காயடிப்புச் சிக்கல் கழிவு உடல் அசுத்தம் காம்ளக்ஸ் போன்றவை எவ்வாறு பெண்ணின் தன்னிலைக்கு தடைகளாக நீடிக்கின்றன. அவை குழந்தை முதலாக இறுதி வரையிலான உளவியல் அச்சங்களாக எவ்வாறு நீடிக்கின்றன என்பதையும் கோடிட்டுக் காட்டுகிறார். இக்கட்டுரைகள் பிரபலங்களின் ஆதிக்கங்கள் எவ்வாறு பணியிடங்களில் பாலியல் பேரமாக செயல்படுகின்றன என்பதை மட்டுமல்லாமல் இன்றைய பொள்ளாச்சிச் சம்பவங்கள் செல்லும் திசை என்ன இளம் பெண்களை தகவல் தொழில் நுட்பச் சலுகைகள் எவ்வாறு கையாள்கின்றன அவர்களுக்கான புதிய உலகங்களைத் திறக்கும் போது குறுக்கிடும் உளவியல் அழுத்தங்கள் எவ்வாறு உள்ளுறையாக தலைதூக்குகின்றன என்பது வரை இந்நூல் சிறந்த அலசல்களைக் கொண்டிருப்பதாகச் சொல்லலாம். கோட்பாட்டுப் பின்புலங்கள் இன்றைய நவதாராளவாதப் போக்குகளுக்கு இடையே பன்னாட்டுத் தொழிற்சாலைகள் பெருகி அதற்குள் வாழவேண்டிய நிர்பந்தத்தில் இருபாலரும் தகவமைத்து கொள்ள முரண்படும் போது பால் உடல் அதன் பொருள்வயமான கடந்தகாலத் துன்பங்கள் யாவற்றிலும் இருந்து குறிப்பாகப் பெண்கள் இந்த வல்லுறவு ஏகபோக ஒற்றைத்தளப் பொதுப்புத்திக்கு மாறாக எவ்வாறு தங்கள் தன்னிலைகளை உருவாக்கிக் கொள்ள வேண்டும் என்பதை மிக நுட்பமாகப் பரிந்துரைக்கிறார். ஏன் எனில் இங்கு பெண்களின் தன்னிலை உருவாகும் பருவங்களின் போதே ஏற்கனவே சொல்லப்பட்டு வந்திருக்கும் மெய்மைகள் அவளை ஆதிக்கத்திற்கு கீழிருக்கும்படி வைத்து அதையே எதார்த்தம் என நம்ப வைக்கப்பட்டிருக்கும் பாரிய சமூகமன நிலைக்குள் எப்படியும் தள்ளிவிடுகின்றன. ஆகவே அம்மெய்மைகளைக் கட்டவிழ்த்து பெண்தன்னிலைகள் உருவாக வேண்டிய அவசியமே அரசியல் செயல்பாடாகிறது என விளக்கும் ஆசிரியர் அதற்கு இந்த மீ டூ இயக்கம் ஒரு மிகச்சிறந்த முன்மாதிரியாக ஒரு முகாந்திரமாக தன்நிலைப்பாடை வழங்கி இருப்பதாக நிறைவும் செய்கிறார். புதிய தலைமுறை ஆண் பெண்கள் வாசித்துக் கடத்த வேண்டிய மிக முக்கியமான இந்த நூல் நமது வாழ்வியல் இடையே மிகுந்த மன உயரங்களையே இன்றைய நவீன நாகரீகம் மேற்கொள்ள வேண்டும் என்கிறது. மானுடப் பண்புகளை அதன் நோக்குநிலைகளை நீட்சே ஃபூக்கோ போன்றோர் மற்றமை மீதான அறம் என வகுக்கிறார்கள். பெண்ணுடல் மீதான இந்த வல்லுறவுப் பார்வை அல்லது எதிர் உயிர் பண்பு எனும் அறிதல் போன்றவை நிகழும் போது இந்நூல் அரசியலாகவும் தமிழ் இலக்கியத் திறனாய்விலும் தன் இடத்தை வலுவாக நெடுநாள் தக்கவைத்துக் கொள்ளும் என்றே தோன்றுகிறது. யவனிகா ஸ்ரீராம் திண்டுக்கல் மாவட்டத்தைச் சேர்ந்தவர். மத்தியத்தர போலி கவித்துவத்திற்கு எதிரான அறம் சார்ந்த செயல்பாட்டைக் கொண்டுள்ள தமிழின் முக்கியமான கவிஞர். மின்னஞ்சல்
[ "இருபது வருடங்களுக்கு முன்பு திண்டுக்கல் மாவட்ட தமிழ்நாடு கலை இலக்கியப் பெருமன்றம் ஏற்பாடு செய்திருந்த கூட்டத்தில் தமிழ்ச்சூழலில் பெண்கள் என்ற எனது கட்டுரையை வாசிக்க ஒரு வாய்ப்பளிக்கப்பட்டது.", "பின்நவீன உரையாடல்கள் துவங்கிருந்த காலகட்டம் அதிகம் பெண்கள் இலக்கியத்தில் இடம்பெற்றுக் கொண்டிருந்தார்கள்.", "நிறுவனமயமான ஏதொன்றும் பெண்களுக்கு நியாயம் செய்யவில்லை.", "மாறாக அவர்களின் கல்வி மருத்துவம் பொருளாதாரம் போன்றவற்றில் முன்கை எடுத்த இடதுசாரிகள் கூட கலாச்சாரத் தளத்தில் பாலியல்புகளின் தேர்வுகளில் பெண்களது வெளிப்பாட்டை ஏற்க மறுத்து பின்நவீனத்துவம் ஒரு பிளவுவாதம் அது வலதுசாரி கலாச்சாரக் கேளிக்கையை ஒருவகையில் ஏகபோக முதலாளித்துவத்திற்கு தோதாகப் பால்தன்மையோடு மாற்றித்தரும் சுரண்டல் வடிவம் என்பதாக விமர்சித்து வந்தார்கள்.", "மதம் சாதியம் சமயம் அரசு குடும்பம் சித்தாந்தம் இலக்கியம் தத்துவம் மெய்யியல் புதிய பொருளாதாரக் கொள்கைகள் தொழிற்புரட்சி தகவல் தொழில்நுட்பம் மொழியியல் யாவும் பெண்களின் மீது சமூக நிர்பந்தங்கள் பலவற்றை இன்னும் பாரதூரமாகச் சுமத்துபவையாகவே உள்ளன.", "இனம் மொழி சாதி மதம் போன்றவை பெண்களைத் தங்களின் இரகசியக் கிடங்கில் வைத்துப் பராமரிக்கவே முயல்கின்றன.", "தனியுடமை அகமனம் இனங்களின் பேரெழுச்சி தேசியம் புதிய பொருளாதாரக் கொள்கைகள் தொழிற்புரட்சி தகவல் தொழில்நுட்பம் மற்றும் சனநாயக மாண்புகள் அனைத்தும் ஒரு பொதுவான சமூக மனதைப் பேணுவதில் நிறுவனமயமான உளவியலைக் கொண்டுள்ளன என்பதே பால்தன்மையின் மீதான வரலாற்றுக் கருத்தியலாகத் தொடர்கிறது.", "2003ல் நடந்த அந்தத் திண்டுக்கல் கூட்டத்தில் பெரும் அமளி துமளி ஏற்பட்டது.", "குடும்பச் சிதைவையும் அதன் சமகாலப் பெண்ணியக் குடும்ப மாற்றங்களையும் ஏற்க இயலாது என வாதங்கள் எழுந்தன.", "ஸ்தாபன ரீதியான அனுமதியை இவ்வாறு பயன்படுத்துவது சரியாகாது என அறிவுறுத்தப்பட்டேன்.", "உழைக்கும் மகளிருக்கும் இன்னுமான நகர்மயமாக்கலில் உண்டாகும் விளைவுகளுக்கும் மற்றும் தேசியப்பார்வைகளின் கீழ் பெண்ணின் பொருத்தப்பாடுகளுக்கும் அவர்களின் விடுதலை மற்றும் உண்மைக்கான போராட்டங்களுக்குமே நாம் முக்கியத்துவம் கொடுக்க வேண்டும்.", "இரட்டை உழைப்பு முகாம்களில் இருந்து கசக்கப்படும் அவர்களது உடல் மனம் போன்றவற்றை விஞ்ஞானப்பூர்வமாக அணுக வேண்டும் என்பதெல்லாம் அதனுள் வெள்ளிடை மலையாக இருந்தது.", "அவற்றில் ஒரு தொழிற்சங்க அணுகுமுறையும் தொடர்ந்த மகளிருக்கான போராட்டங்களும் இருந்ததை மறுக்க முடியாது.", "பெண்களைப் பொறுத்தவரையில் இடதுசாரிகளின் பங்கு வரலாற்றுப்பூர்வமானது.", "ஆயிற்று 20 வருடங்கள் என்றாலும் இன்னும் பெண்களைச் செயலற்றவர்களாக ஆக்குவதில் அல்லது அவர்களை ஓரப்படுத்துவதில் உலகலாவிய சமூகச் செயல்பாடுகள் அனைத்தும் தமக்குள் நிலவும் ஆதிக்க உளவியலை வன்முறையாகக் கொண்டு குறிப்பிடத்தக்க அதிகார மையத்தைப் பெறுவதில் பெரும் சிரத்தை கொண்டவையாகவே விளங்குகின்றன.", "அதன் அடிப்படையைக் கேள்வி கேட்கும் வண்ணம் 2019ல் உடல் பால் பொருள் என்ற தலைப்பில் கவிஞர் பெருந்தேவி அவர்கள் பல கட்டுரைகள் அடங்கிய ஒரு நூலை காலச்சுவடு வெளியீடாகக் கொண்டு வந்திருக்கிறார்.", "90களின் பிற்பகுதியில் இருந்து கவிதைகளை இன்றுவரை தொடர்ந்து எழுதிவரும் பெருந்தேவி சிறு இலக்கிய வட்டத்திற்குள் பிரபலமானவர்.", "பேசும்போது எழுத்தாகவும் எழுதும்போது பேச்சாகவும் தன் கவிதைகளை உரையாடல் தன்மைக்கு நகர்த்திவிடும் வல்லமையுடைவை அவரது கவிதைகள்.", "அமெரிக்கப் பல்கலைக்கழகம் ஒன்றில் பேராசிரியராக இயங்கி வரும் பெருந்தேவி கவிதைகள் பெண்ணியச் செயல்பாடுகள் கட்டுரைகள் குறுங்கதைகள் என பல தளங்களில் இயங்கி வருகிறவர்.", "மாற்றமடைந்து வரும் சமூகப் போக்குகள் மற்றும் கலாச்சார வித்தியாசங்கள் போன்றவற்றை பின்நவீனப் பார்வைகளில் அலசும் பின்னமைப்பியல் கோட்பாட்டாளர் என அவரைச் சொன்னாலும் பொருந்தும் இயக்கத்தின் தொடர் பாடலாய் இந்நூல் உலகெங்கும் பெண்கள் தாங்களாகவே முன்வந்து தங்களுக்கு நிகழ்ந்த வல்லுறவு மற்றும் பாலியல் சீண்டல்களை சமூகப் பொதுத்தளத்தில் வெளிப்படையாக முன்வைத்து ஆதிக்க மையத்தைத் தாக்குவது என்கிற முறையில் ஒரு பாய்ச்சலாக உலகக் கவனத்தை ஈர்த்த போது அவை பெரும் அதிர்ச்சி அலைகளை உண்டாக்கியதை நூலாசிரியர் தொகுத்து அதையே பால் அரசியல் விடுதலைக் குரலாகவும் தமிழ் இலக்கியத்தில் வந்திருக்கும் பல நாவல் பனுவல்கள் மீதான ஒரு குறுக்கு விசாரணையாகவும் மாற்றி நல்லதொரு இலக்கியத் திறனாய்வாகவும் இந்நூலை நம்மிடம் தந்துள்ளார்.", "சமூகவெளியில் பொதுவாக நிறுவன நிரல்களை ஆண்களுக்கும் நிறுவனப் பணிவு நிலைகளைப் பெண்களுக்கும் எவ்வளவு வெளி காலம் கருத்தியல் மூலம் அவை கட்டமைக்கிறது மேலும் எப்படி பால் அழுத்தமாக அவர்களை ஏற்க வைப்பதில் வரலாறு செயல்பட்டு வந்திருக்கிறது என்பதையே இந்நூல் முதன்மைக் கேள்விக்குள்ளாக்குகிறது.", "அதற்கான பின்னணிகள் எதுவாயினும் இன்றைய ஒரு நூற்றாண்டுப் பெண்களின் அரசியல் விழிப்புணர்வு மற்றும் தேர்வுகள் விருப்புறுதிகளின் முன்பு அவை கட்டவிழ்க்கப்பட்டு சமூகப் பொதுமனம் என்பதே பெண்களின் மீது ஒரு வல்லுறவு ஏகபோகமாய் வளர்ந்து நிற்பதை அம்பலப்படுத்தி இருப்பதை நூலாசிரியர் பல எடுத்துக்காட்டுகளடன் பின் இணைப்புகளுடன் தெளிவுபட எடுத்துரைக்கிறார்.", "அதற்கு பிரதானமாக தமிழ் இலக்கியப் பனுவல்களில் இயங்கும் சமூக ஆண்மனம் பெண் மனச் சிக்கல்களை எழுதி வந்திருக்கும் நாவலாசிரியர்கள் ஜெயகாந்தன் தி.ஜானகிராமன் மற்றும் பலரின் கருத்தியல் உரையாடல்கள் படைப்புகள் பிரதிகள் விவாதங்கள் போன்றவற்றை தொகுத்தளிக்கிறார்.", "ஜெயகாந்தனின் அக்னிப்பிரவேசம் கதையும் அதுவே நீண்ட நாவலாக உருப்பெற்ற சில நேரங்களில் சில மனிதர்கள் புதுமைப்பித்தனின் பொன்னகரம் பிரதிகளிலும் தென்படும் பெண்கள் சமூக மனம் சுயமான அவஸ்தைகளுக்கிடையே எவ்வாறு தன்னிலையை பெறமுடியாமல் அவர்கள் தவிக்கிறார்கள் என்பதை விவாதித்திடும் விதம் மிக ஏற்புடையதாக இருக்கிறது.", "ஆண்களின் அருகாமையும் தூரமும் காலம் இடம் வெளி என்பதாக பெண்ணைச் சுழற்றி ஒரு அச்சாணிக்குள் அல்லது ஒரு வளையத்திற்குள் நிறுத்திவிட்டுப் போகும் சூசகங்கள் ஆண் மொழியின் நைச்சியங்கள் அல்லது அவர்களது பெண்ணியப் போலி இரங்கல் யாவும் நுட்பமாக இப்பிரதிகளுக்குள் அடையாளம் காட்டப்படுகின்றன.", "பெண்ணில் இரகசியம் தேடுவது தீர்ந்து போவது மீண்டும் வேறுவேறு இரகசியங்களோடு அவளில் அதை சாமர்த்தியமாக நிறைவேற்றிக் கொள்வது என்பது அவள் உடல் உறுப்புகள் மீதான இச்சை மற்றும் அதற்கான அவளது பணிவு பாலுறவில் அவுட்சோர்சிங் மற்றும் அவளுக்கான அடித்தளமே அழகியல் இலக்கணமாய் அவளது சஞ்சலமே அனைத்திற்கும் காரணம் எனப் பொருள் கூறுவது எனப் பலவற்றையும் மேற்சொன்ன விதிகளில் எடுத்துக் காட்டுகிறார்.", "ஜெயகாந்தனின் அக்கினிசாட்சியில் கச்சிதமாக எழுப்பபட்ட சிறு கதையாடல் சிலநேரங்களில் சிலமனிதர்களில் கன்வின்ஸிங்காகி பெருங்கதையாடலாய்ச் சறுக்கிவிடுகிறது அங்கே ஜெயகாந்தனின் சமூக ஆண்மனம் மறைபொருளாகிறது என்கிறார்.", "மாறாக புதுமைப்பித்தனின் விபரீத ஆசை எனும் சிறுகதை திஜாவிற்கு முன்பாக பெண் நிலைப்பாட்டை மிக அருமையாக முன்வைத்த ஒன்று என சரியாகவே நிறுவுகிறார்.", "விலைமகளிரைத் தழுவுவது பிணம் புணர்வதற்கு ஒப்பானது என்று சொன்ன வள்ளுவரின் பார்வையைவிட சம்மதமற்ற பெண்ணைப் புணர முயல்வதுதான் பிணம் புணர்தலுக்கு ஒப்பான செயல் எனப் புதுமைப்பித்தன் எழுதுவதுதான் எவ்வளவு நவீனப்பார்வையாகிறது எனும் பெருந்தேவி இத்தகைய நிலைப்பாட்டில் புதுமைப்பித்தனையும் ஜெயகாந்தனையும் முதன்மை பெண் உளவியல் பார்வையாளர்களாக நமக்கு அறிமுகம் செய்கிறார்.", "நூலில் இன்செஸ்ட் பற்றிய ஆய்வுகளை பிராய்ட்ல் துவங்கி லெவி ஸ்ட்ராஸ் ஜுடித் பட்லர் வரை விரிவாகக் கொண்டு சென்றிருக்கிறார்.", "சில ஆண்கள் எவ்வாறு சகோதர இச்சையை இழந்து சமூகப்பொருள் கோடலாக சாம்ராஜ்ய வலிமை கொள்கிறார்கள் எனுமிடத்தில் பெண்களை தூரப்படுத்துதல் மட்டுமல்லாமல் ஆதிக்கத்தின் கீழ் இன அடிமையாக அவர்களை நுகர்வுப்பண்டமாக வகைமைப்படுத்தி வைத்தார்கள் என்பதையும் மிக நுட்பமாக இணைத்திருக்கிறார்.", "வரலாற்றில் பெண்தலைமைத்துவம் எவ்வாறு நினைவழிக்கப்பட்டது என்பது நீட்சியாகிறது இதுபோக திருக்குறள் மனுதர்மம் புதுமைப்பித்தனின் சிறுகதையான பொன்னகரம் சுந்தரராமசாமியின் திரைகள் ஆயிரம் குறுநாவல் போன்றவற்றில் எழுதப்பட்டு வந்திருக்கும் பெண்களுக்கான குண வார்ப்புகள் யாவும் சமூக மனதின் யதார்த்தங்களாகி வருவதை சரியாகவே அளவிடுகிறார்.", "நூல் பெரும்பாலும் விவகாரத்தின் இந்தியத் தன்மைகள் குறிப்பாக நீதிபதி கோகாய் விவகாரங்கள் தொட்டு சின்மயி வைரமுத்து வரை இப்பார்வைகள் நீட்சி பெறுகிறது.", "பாலியல் வல்லுறவு செய்யப்பட்ட பெண் என்பதை அவள் பொதுவெளியில் ஏற்க வேண்டும்.", "அதற்கான பரிதாபத்துடன் அவள் நிற்க வேண்டும்.", "மாறாக ஆண்கள் இவ்வாறு நடந்து கொள்வதைச் சுட்டிக் காட்டினால் பகிரங்கப்படுத்தினால் நீதி கிடைப்பது சிரமமாகி விடும் என்பதாக நீளும் பொதுமனப்போக்கை சட்ட அதிகார ஆண்மையத் தீர்ப்புகள் கடைப்பிடிக்கும் போது பெண்ணை மறுபடியும் கூசிப் போகச் செய்யும் மன வல்லுறவு நிலையிலேயே வைத்துத்தான் அவ்விசாரணையிலும் நடக்கிறது என்பதாக முடிக்கும் இடங்கள் ஊடிழைப்பிரதியாகவும் கவனத்திற்குரியதோடு சமகாலப் பேசுப்பொருளாகவும் இருக்கிறது.", "பெண்ணால் ஆணுக்கு நேரும் வல்லுறவுகள் பற்றிய கேலிப்பேச்சை நகைச்சுவையாகவும் விவரமாகவும் அபத்தமாகவும் கொண்டு போகும் போக்குகள் பற்றிய ஆண்மைய அதிகார மறைபொருள் சாகச பாவனைகள் மிகக்கேவலமானது என விவரிக்கும் நூலாசிரியர் பெண்களின் குற்றங்கள் தண்டனைகள் இன்னுமான தீவிரமான சமூகப் போக்குகளின் இடையே அவர்கள் மேற்கொள்ளும் தீங்குகள் கொலைகள் பாலுறவு வன்மங்கள் போன்றவற்றை மேற்சொன்ன பொதுச் சமூகமனமே அவள் மீது கவிழ்ந்து அவளது தேர்வை அரசியல் நீக்கம் செய்யும் போது பெண்களின் உளவியல் பாரிய சிக்கலாகவே தக்க வைக்கப்படுவதை நூல் சரியாகவே முன்வைக்கிறது.", "ஜூலியா கிறிஸ்த்துவாவை முன்வைத்து தன்னிலை உருவாக்கம் எவ்வாறு உருவாகிறது.", "காயடிப்புச் சிக்கல் கழிவு உடல் அசுத்தம் காம்ளக்ஸ் போன்றவை எவ்வாறு பெண்ணின் தன்னிலைக்கு தடைகளாக நீடிக்கின்றன.", "அவை குழந்தை முதலாக இறுதி வரையிலான உளவியல் அச்சங்களாக எவ்வாறு நீடிக்கின்றன என்பதையும் கோடிட்டுக் காட்டுகிறார்.", "இக்கட்டுரைகள் பிரபலங்களின் ஆதிக்கங்கள் எவ்வாறு பணியிடங்களில் பாலியல் பேரமாக செயல்படுகின்றன என்பதை மட்டுமல்லாமல் இன்றைய பொள்ளாச்சிச் சம்பவங்கள் செல்லும் திசை என்ன இளம் பெண்களை தகவல் தொழில் நுட்பச் சலுகைகள் எவ்வாறு கையாள்கின்றன அவர்களுக்கான புதிய உலகங்களைத் திறக்கும் போது குறுக்கிடும் உளவியல் அழுத்தங்கள் எவ்வாறு உள்ளுறையாக தலைதூக்குகின்றன என்பது வரை இந்நூல் சிறந்த அலசல்களைக் கொண்டிருப்பதாகச் சொல்லலாம்.", "கோட்பாட்டுப் பின்புலங்கள் இன்றைய நவதாராளவாதப் போக்குகளுக்கு இடையே பன்னாட்டுத் தொழிற்சாலைகள் பெருகி அதற்குள் வாழவேண்டிய நிர்பந்தத்தில் இருபாலரும் தகவமைத்து கொள்ள முரண்படும் போது பால் உடல் அதன் பொருள்வயமான கடந்தகாலத் துன்பங்கள் யாவற்றிலும் இருந்து குறிப்பாகப் பெண்கள் இந்த வல்லுறவு ஏகபோக ஒற்றைத்தளப் பொதுப்புத்திக்கு மாறாக எவ்வாறு தங்கள் தன்னிலைகளை உருவாக்கிக் கொள்ள வேண்டும் என்பதை மிக நுட்பமாகப் பரிந்துரைக்கிறார்.", "ஏன் எனில் இங்கு பெண்களின் தன்னிலை உருவாகும் பருவங்களின் போதே ஏற்கனவே சொல்லப்பட்டு வந்திருக்கும் மெய்மைகள் அவளை ஆதிக்கத்திற்கு கீழிருக்கும்படி வைத்து அதையே எதார்த்தம் என நம்ப வைக்கப்பட்டிருக்கும் பாரிய சமூகமன நிலைக்குள் எப்படியும் தள்ளிவிடுகின்றன.", "ஆகவே அம்மெய்மைகளைக் கட்டவிழ்த்து பெண்தன்னிலைகள் உருவாக வேண்டிய அவசியமே அரசியல் செயல்பாடாகிறது என விளக்கும் ஆசிரியர் அதற்கு இந்த மீ டூ இயக்கம் ஒரு மிகச்சிறந்த முன்மாதிரியாக ஒரு முகாந்திரமாக தன்நிலைப்பாடை வழங்கி இருப்பதாக நிறைவும் செய்கிறார்.", "புதிய தலைமுறை ஆண் பெண்கள் வாசித்துக் கடத்த வேண்டிய மிக முக்கியமான இந்த நூல் நமது வாழ்வியல் இடையே மிகுந்த மன உயரங்களையே இன்றைய நவீன நாகரீகம் மேற்கொள்ள வேண்டும் என்கிறது.", "மானுடப் பண்புகளை அதன் நோக்குநிலைகளை நீட்சே ஃபூக்கோ போன்றோர் மற்றமை மீதான அறம் என வகுக்கிறார்கள்.", "பெண்ணுடல் மீதான இந்த வல்லுறவுப் பார்வை அல்லது எதிர் உயிர் பண்பு எனும் அறிதல் போன்றவை நிகழும் போது இந்நூல் அரசியலாகவும் தமிழ் இலக்கியத் திறனாய்விலும் தன் இடத்தை வலுவாக நெடுநாள் தக்கவைத்துக் கொள்ளும் என்றே தோன்றுகிறது.", "யவனிகா ஸ்ரீராம் திண்டுக்கல் மாவட்டத்தைச் சேர்ந்தவர்.", "மத்தியத்தர போலி கவித்துவத்திற்கு எதிரான அறம் சார்ந்த செயல்பாட்டைக் கொண்டுள்ள தமிழின் முக்கியமான கவிஞர்.", "மின்னஞ்சல்" ]
காஞ்சிபுரம் உத்தரபிரதேசத்தில் போராட்டம் நடத்திய விவசாயிகள் மீது காரை ஏற்றியும் துப்பாக்கியால் சுட்டும் 9 பேர் படுகொலை செய்யப்பட்டனர். இதைக்கண்டித்து ஐக்கிய விவசாயிகள் முன்னணியின் காஞ்சிபுரம் மாவட்ட குழு சார்பில் காஞ்சிபுரம் பெரியார் தூண் அருகே ஆர்ப்பாட்டம் நேற்று நடந்தது. ஆர்ப்பாட்டத்துக்கு 50க்கும் மேற்பட்ட விவசாயிகள் கலந்துகொண்டு வன்முறையை ஏவி விவசாயிகள் போராட்டத்தை சீர்குலைக்காதே உத்தரப்பிரதேச பாஜ அரசே பதவி விலகு 3 வேளாண் சட்டங்களை திரும்பப்பெற வேண்டும் உள்ளிட்ட கோஷங்களை எழுப்பினர். இதுபோல் காஞ்சிபுரம் தாலுகா அலுவலகம் எதிரே மக்கள் மன்றத்தினர் உபியில் 9 விவசாயிகளை படுகொலை செய்தவர்களுக்கு பிணை வழங்கக்கூடாது வேளாண் சட்டங்களை உடனே திரும்பப் பெறவேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தினர். ஒன்றிய அரசுக்கு எதிராக கோரிக்கை பதாகைகளை ஏந்தி கண்டனங்களை தெரிவித்தனர். இதில் 50க்கும் மேற்பட்ட விவசாயிகள் கலந்துகொண்டனர். வெளிநாடுகளில் இருந்து வந்த 138 பேரிடம் நடத்திய சோதனையில் யாருக்கும் ஒமைக்ரான் வைரஸ் பாதிப்பு இல்லை அமைச்சர் மா. சுப்பிரமணியன் இனிமேல் அஜித்குமார் போதும்....தல வேண்டாம் நடிகர் அஜித் விடுத்த கோரிக்கையால் ரசிகர்கள் அதிர்ச்சி.. மக்கள் என்னிடம் தெரிவித்த குறைகள் மீது நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டிருந்தேன் முதல்வர் மு.க.ஸ்டாலின் சம்பவம் நடந்து 4 ஆண்டுகளுக்கு பின் விசாரிக்க அதிகாரமில்லை சிறையில் ராம்குமார் மரணம் குறித்து மனித உரிமை ஆணையம் விசாரிக்க ஐகோர்ட் இடைக்கால தடை.. ஆக்கிரமிப்புகளை அகற்ற கடுமையான நடவடிக்கை எடுக்கப்படுகிறது தமிழக அரசு பங்கு வாங்க விரும்பினால் உடனடியாக கணக்கு தொடங்க வேண்டும் பாலிசிதாரர்களுக்கு எல்.ஐ.சி. பொது அறிவிப்பு.. காணாமல்போன சி.ஆர்.பி.எஃப். வீரரை கண்டுபிடித்துத் தர கோரிய வழக்கு மத்திய மாநில அரசுகள் பதில் தர ஐகோர்ட் உத்தரவு சென்னையில் 417 இடங்களில் தேங்கியிருந்த மழைநீர் 900 கனரக மோட்டார்கள் மூலம் முழுமையாக வெளியேற்றம் மாநகராட்சி தகவல்.. சென்னை கோயம்பேட்டில் கல்லூரி மாணவிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்த ஆங்கில பேராசிரியர் கைது செல்போன் சிக்னலில் சிக்கினார்.. தமிழ்நாட்டில் இந்த வாரம் மழை எப்படி இருக்கும் வானிலை ஆய்வு மையம் தகவல் பொழுதுபோக்கு கிளப்களில் காவல்துறை தலையீடு தவறான நடவடிக்கைகள் போன்ற பிரச்சனைக்கு தீர்வுக்காக சிசிடிவி கேமரா பொருத்தலாம் ஐகோர்ட் யோசனை நடிகர் கமல்ஹாசன் கொரோனா பாதிப்பிலிருந்து முழுவதும் குணமடைந்தார் மருத்துவமனை நிர்வாகம் அறிக்கை இந்து சமய அறநிலையத்துறை சார்பில் கல்லூரிகளை தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார் வடகிழக்கு பருவமழை 2021ன் நிலவரம். வருவாய் நிர்வாகம் மற்றும் பேரிடர் மேலாண்மை ஆணையரகம் தகவல் சென்னை கோயம்பேட்டில் மாணவிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்த ஆங்கில பேராசிரியர் கைது நாட்டுச் சர்க்கரை பனங்கருப்பட்டி அச்சு வெல்லத்தில் ரசாயனப் பொருட்கள் கலக்கப்படுகிறதா என ஆய்வு செய்ய தமிழக அரசு உத்தரவு சிறையில் ராம்குமார் மரணம் தொடர்பாக மாநில மனித உரிமை ஆணையம் விசாரணை நடத்த உயர்நீதிமன்றம் இடைக்கால தடை டிசம்பர் 3 முதல் 12 முக்கிய ரயில்களில் முன்பதிவு இல்லாத பெட்டிகளை இணைத்து இயக்க ரயில்வே வாரியம் அனுமதி டிசம்பர் 3 முதல் 12 முக்கிய ரயில்களில் முன்பதிவு இல்லாத பெட்டிகளை இணைத்து இயக்க ரயில்வே வாரியம் அனுமதி செம்மஞ்சேரி பகுதிக்கு அருகில் உள்ள குளங்களில் இருந்து வெளியேறும் நீரானது பக்கிங்காம் கால்வாய் வழியாக செல்ல நடவடிக்கை எடுக்கப்படும் ஆணையர் ககன்தீப் சிங்
[ "காஞ்சிபுரம் உத்தரபிரதேசத்தில் போராட்டம் நடத்திய விவசாயிகள் மீது காரை ஏற்றியும் துப்பாக்கியால் சுட்டும் 9 பேர் படுகொலை செய்யப்பட்டனர்.", "இதைக்கண்டித்து ஐக்கிய விவசாயிகள் முன்னணியின் காஞ்சிபுரம் மாவட்ட குழு சார்பில் காஞ்சிபுரம் பெரியார் தூண் அருகே ஆர்ப்பாட்டம் நேற்று நடந்தது.", "ஆர்ப்பாட்டத்துக்கு 50க்கும் மேற்பட்ட விவசாயிகள் கலந்துகொண்டு வன்முறையை ஏவி விவசாயிகள் போராட்டத்தை சீர்குலைக்காதே உத்தரப்பிரதேச பாஜ அரசே பதவி விலகு 3 வேளாண் சட்டங்களை திரும்பப்பெற வேண்டும் உள்ளிட்ட கோஷங்களை எழுப்பினர்.", "இதுபோல் காஞ்சிபுரம் தாலுகா அலுவலகம் எதிரே மக்கள் மன்றத்தினர் உபியில் 9 விவசாயிகளை படுகொலை செய்தவர்களுக்கு பிணை வழங்கக்கூடாது வேளாண் சட்டங்களை உடனே திரும்பப் பெறவேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தினர்.", "ஒன்றிய அரசுக்கு எதிராக கோரிக்கை பதாகைகளை ஏந்தி கண்டனங்களை தெரிவித்தனர்.", "இதில் 50க்கும் மேற்பட்ட விவசாயிகள் கலந்துகொண்டனர்.", "வெளிநாடுகளில் இருந்து வந்த 138 பேரிடம் நடத்திய சோதனையில் யாருக்கும் ஒமைக்ரான் வைரஸ் பாதிப்பு இல்லை அமைச்சர் மா.", "சுப்பிரமணியன் இனிமேல் அஜித்குமார் போதும்....தல வேண்டாம் நடிகர் அஜித் விடுத்த கோரிக்கையால் ரசிகர்கள் அதிர்ச்சி.. மக்கள் என்னிடம் தெரிவித்த குறைகள் மீது நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டிருந்தேன் முதல்வர் மு.க.ஸ்டாலின் சம்பவம் நடந்து 4 ஆண்டுகளுக்கு பின் விசாரிக்க அதிகாரமில்லை சிறையில் ராம்குமார் மரணம் குறித்து மனித உரிமை ஆணையம் விசாரிக்க ஐகோர்ட் இடைக்கால தடை.. ஆக்கிரமிப்புகளை அகற்ற கடுமையான நடவடிக்கை எடுக்கப்படுகிறது தமிழக அரசு பங்கு வாங்க விரும்பினால் உடனடியாக கணக்கு தொடங்க வேண்டும் பாலிசிதாரர்களுக்கு எல்.ஐ.சி.", "பொது அறிவிப்பு.. காணாமல்போன சி.ஆர்.பி.எஃப்.", "வீரரை கண்டுபிடித்துத் தர கோரிய வழக்கு மத்திய மாநில அரசுகள் பதில் தர ஐகோர்ட் உத்தரவு சென்னையில் 417 இடங்களில் தேங்கியிருந்த மழைநீர் 900 கனரக மோட்டார்கள் மூலம் முழுமையாக வெளியேற்றம் மாநகராட்சி தகவல்.. சென்னை கோயம்பேட்டில் கல்லூரி மாணவிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்த ஆங்கில பேராசிரியர் கைது செல்போன் சிக்னலில் சிக்கினார்.. தமிழ்நாட்டில் இந்த வாரம் மழை எப்படி இருக்கும் வானிலை ஆய்வு மையம் தகவல் பொழுதுபோக்கு கிளப்களில் காவல்துறை தலையீடு தவறான நடவடிக்கைகள் போன்ற பிரச்சனைக்கு தீர்வுக்காக சிசிடிவி கேமரா பொருத்தலாம் ஐகோர்ட் யோசனை நடிகர் கமல்ஹாசன் கொரோனா பாதிப்பிலிருந்து முழுவதும் குணமடைந்தார் மருத்துவமனை நிர்வாகம் அறிக்கை இந்து சமய அறநிலையத்துறை சார்பில் கல்லூரிகளை தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார் வடகிழக்கு பருவமழை 2021ன் நிலவரம்.", "வருவாய் நிர்வாகம் மற்றும் பேரிடர் மேலாண்மை ஆணையரகம் தகவல் சென்னை கோயம்பேட்டில் மாணவிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்த ஆங்கில பேராசிரியர் கைது நாட்டுச் சர்க்கரை பனங்கருப்பட்டி அச்சு வெல்லத்தில் ரசாயனப் பொருட்கள் கலக்கப்படுகிறதா என ஆய்வு செய்ய தமிழக அரசு உத்தரவு சிறையில் ராம்குமார் மரணம் தொடர்பாக மாநில மனித உரிமை ஆணையம் விசாரணை நடத்த உயர்நீதிமன்றம் இடைக்கால தடை டிசம்பர் 3 முதல் 12 முக்கிய ரயில்களில் முன்பதிவு இல்லாத பெட்டிகளை இணைத்து இயக்க ரயில்வே வாரியம் அனுமதி டிசம்பர் 3 முதல் 12 முக்கிய ரயில்களில் முன்பதிவு இல்லாத பெட்டிகளை இணைத்து இயக்க ரயில்வே வாரியம் அனுமதி செம்மஞ்சேரி பகுதிக்கு அருகில் உள்ள குளங்களில் இருந்து வெளியேறும் நீரானது பக்கிங்காம் கால்வாய் வழியாக செல்ல நடவடிக்கை எடுக்கப்படும் ஆணையர் ககன்தீப் சிங்" ]