text
stringlengths
23
377k
sent_token
sequence
இளங்கலை மாணவியாக இருந்தபோதே பத்திரிகைத்துறையில் மதுர் தனது பயணத்தை தொடங்கி தி இந்தியன் எக்ஸ்பிரஸ் இதழில் வாராந்தோறும் கலாச்சாரம் குறித்த கட்டுரைகளை எழுதினார். சண்டிகரில் இந்துஸ்தான் டைம்ஸ் இதழில் எழுதி திருத்தம் செய்து வந்துள்ளார். டெல்லியில் தி இந்தியன் எக்ஸ்பிரஸ் இதழில் சிறப்பு எழுத்தாளராகவும் டெல்லி இந்துஸ்தான் டைம்ஸ் இதழின் தலையங்கப்பக்கத்தில் எழுதியும் வந்துள்ளார். 2007இல் டைம் பத்திரிகையின் இந்திய நிருபராக சேர்ந்து மும்பை 2611 தாக்குதல்களை எழுதினார். 2009ம் ஆண்டில் பி.என்.ஏ இன்க் இப்போது ப்ளூம்பெர்க் லா இந்திய நிருபராக சேர்ந்து கொள்கை மற்றும் ஒழுங்குமுறை சிக்கல்களை எழுதினார். அவர் உலக பொருளாதார மன்றம் மற்றும் சிகாகோ பல்கலைக்கழகத்திற்கும் எழுதியுள்ளார். ஆசியா காலிங் மற்றும் வாய்ஸ் ஆஃப் அமெரிக்காவுக்கான வானொலி தொகுப்புகளை தயாரித்தவர். மதுர் வார்விக் பல்கலைக்கழகத்தில் சர்வதேச உறவுகளில் முதுகலை பட்டமும் சண்டிகரின் பஞ்சாப் பல்கலைக்கழகத்தில் காலனித்துவத்திற்கு பிந்தைய ஆய்வுகள் மற்றும் ஆங்கில இலக்கியத்தில் முதுகலை பட்டம் பெற்றவர். பணியில் பெண்கள் தொற்றுநோய் காலத்தில் பெண்களின் வேலை பற்றி நாம் என்ன கற்றுக் கொண்டோம் 30 2021 600 பணி இடத்தில் பெண்கள் என்ற எங்களின் இரண்டாவது தொடர் முடிவடையும் போது பெண்கள் பொருளாதாரத்தில் முழுமையாகப் பங்கேற்கவும் அவர்களின் உரிமைகள் மற்றும்... அண்மை தகவல்கள் இலக்கு எட்ட இந்தியாவுக்கு 4 ஆண்டுகளே உள்ள நிலையில் சூரியஒளி மின்சார தகடுகள் 6 மட்டுமே நிறுவப்பட்டுள்ளன 8 2018 1230 சண்டிகர் வரும் 2022ஆம் ஆண்டுக்குள் சூரியஒளி மூலம் 40 ஆயிரம் மெகாவாட் மின்சாரம் தயாரிக்க இந்தியா இலக்கு நிர்ணயித்துள்ளது. இலக்கை எட்ட இன்னும் 4...
[ "இளங்கலை மாணவியாக இருந்தபோதே பத்திரிகைத்துறையில் மதுர் தனது பயணத்தை தொடங்கி தி இந்தியன் எக்ஸ்பிரஸ் இதழில் வாராந்தோறும் கலாச்சாரம் குறித்த கட்டுரைகளை எழுதினார்.", "சண்டிகரில் இந்துஸ்தான் டைம்ஸ் இதழில் எழுதி திருத்தம் செய்து வந்துள்ளார்.", "டெல்லியில் தி இந்தியன் எக்ஸ்பிரஸ் இதழில் சிறப்பு எழுத்தாளராகவும் டெல்லி இந்துஸ்தான் டைம்ஸ் இதழின் தலையங்கப்பக்கத்தில் எழுதியும் வந்துள்ளார்.", "2007இல் டைம் பத்திரிகையின் இந்திய நிருபராக சேர்ந்து மும்பை 2611 தாக்குதல்களை எழுதினார்.", "2009ம் ஆண்டில் பி.என்.ஏ இன்க் இப்போது ப்ளூம்பெர்க் லா இந்திய நிருபராக சேர்ந்து கொள்கை மற்றும் ஒழுங்குமுறை சிக்கல்களை எழுதினார்.", "அவர் உலக பொருளாதார மன்றம் மற்றும் சிகாகோ பல்கலைக்கழகத்திற்கும் எழுதியுள்ளார்.", "ஆசியா காலிங் மற்றும் வாய்ஸ் ஆஃப் அமெரிக்காவுக்கான வானொலி தொகுப்புகளை தயாரித்தவர்.", "மதுர் வார்விக் பல்கலைக்கழகத்தில் சர்வதேச உறவுகளில் முதுகலை பட்டமும் சண்டிகரின் பஞ்சாப் பல்கலைக்கழகத்தில் காலனித்துவத்திற்கு பிந்தைய ஆய்வுகள் மற்றும் ஆங்கில இலக்கியத்தில் முதுகலை பட்டம் பெற்றவர்.", "பணியில் பெண்கள் தொற்றுநோய் காலத்தில் பெண்களின் வேலை பற்றி நாம் என்ன கற்றுக் கொண்டோம் 30 2021 600 பணி இடத்தில் பெண்கள் என்ற எங்களின் இரண்டாவது தொடர் முடிவடையும் போது பெண்கள் பொருளாதாரத்தில் முழுமையாகப் பங்கேற்கவும் அவர்களின் உரிமைகள் மற்றும்... அண்மை தகவல்கள் இலக்கு எட்ட இந்தியாவுக்கு 4 ஆண்டுகளே உள்ள நிலையில் சூரியஒளி மின்சார தகடுகள் 6 மட்டுமே நிறுவப்பட்டுள்ளன 8 2018 1230 சண்டிகர் வரும் 2022ஆம் ஆண்டுக்குள் சூரியஒளி மூலம் 40 ஆயிரம் மெகாவாட் மின்சாரம் தயாரிக்க இந்தியா இலக்கு நிர்ணயித்துள்ளது.", "இலக்கை எட்ட இன்னும் 4..." ]
கல்விச் சீர்திருத்தங்கள் திறந்த பல்கலைக்கழகங்கள் மற்றும் தொலைக்கல்வி மேம்பாட்டு இராஜாங்க அமைச்சு பக்க வரிசைப்படுத்தல் மறுப்பு பதிப்புரிமை 20122021 கல்விச் சீர்திருத்தங்கள் திறந்த பல்கலைக்கழகங்கள் மற்றும் தொலைக்கல்வி மேம்பாட்டு இராஜாங்க அமைச்சு
[ "கல்விச் சீர்திருத்தங்கள் திறந்த பல்கலைக்கழகங்கள் மற்றும் தொலைக்கல்வி மேம்பாட்டு இராஜாங்க அமைச்சு பக்க வரிசைப்படுத்தல் மறுப்பு பதிப்புரிமை 20122021 கல்விச் சீர்திருத்தங்கள் திறந்த பல்கலைக்கழகங்கள் மற்றும் தொலைக்கல்வி மேம்பாட்டு இராஜாங்க அமைச்சு" ]
மகன் தந்தையை அடித்து கொலை செய்தார் பொலன்னறுவை மாளிகாவத்தை துப்பாக்கிச் சூட்டில் இளைஞர் காயம் கொழும்பு விபத்தில் ஒருவர் பலி பொலன்னறுவை கொழும்பு மைட்லேண்ட் பிளேஸில் போக்குவரத்து பாதிப்பு கொழும்பு மாகாணங்களுக்கு இடையிலான தொடருந்து போக்குவரத்து குறித்து வெளியான அறிவிப்பு. மாகாணங்களுக்கு இடையிலான தொடருந்து போக்குவரத்து குறித்து வெளியான அறிவிப்பு. 29 2021 கொவிட் பரவல் காரணமாக தற்காலிகமாக இடைநிறுத்தப்பட்டிருந்த மாகாணங்களுக்கு இடையிலான தொடருந்து சேவைகள் மீள ஆரம்பிக்கப்படவுள்ளன. இந்த சேவைகள் எதிர்வரும் முதலாம் திகதி திங்கட்கிழமை முதல் மீள ஆரம்பிக்கப்படவுள்ளதாக தொடருந்து நிலையப் பொறுப்பதிகாரிகள் சங்கம் தெரிவித்துள்ளது. இதேவேளை கடந்த 25 ஆம் திகதி முதல் மேல் மாகாணத்தில் மாத்திரம் தொடருந்து சேவைகள் ஆரம்பிக்கப்பட்டன. அதற்கமைய 133 தொடருந்துகள் தற்போது சேவையில் ஈடுபடுத்தப்பட்டுள்ளன. எனினும் இதன்போது தொடருந்து பிரயாண பருவச்சீட்டு கொண்டுள்ளவர்களுக்கு மாத்திரமே குறித்த தொடருந்துகளில் பயணிக்க அனுமதியளிக்கப்பட்டது.
[ " மகன் தந்தையை அடித்து கொலை செய்தார் பொலன்னறுவை மாளிகாவத்தை துப்பாக்கிச் சூட்டில் இளைஞர் காயம் கொழும்பு விபத்தில் ஒருவர் பலி பொலன்னறுவை கொழும்பு மைட்லேண்ட் பிளேஸில் போக்குவரத்து பாதிப்பு கொழும்பு மாகாணங்களுக்கு இடையிலான தொடருந்து போக்குவரத்து குறித்து வெளியான அறிவிப்பு.", "மாகாணங்களுக்கு இடையிலான தொடருந்து போக்குவரத்து குறித்து வெளியான அறிவிப்பு.", "29 2021 கொவிட் பரவல் காரணமாக தற்காலிகமாக இடைநிறுத்தப்பட்டிருந்த மாகாணங்களுக்கு இடையிலான தொடருந்து சேவைகள் மீள ஆரம்பிக்கப்படவுள்ளன.", "இந்த சேவைகள் எதிர்வரும் முதலாம் திகதி திங்கட்கிழமை முதல் மீள ஆரம்பிக்கப்படவுள்ளதாக தொடருந்து நிலையப் பொறுப்பதிகாரிகள் சங்கம் தெரிவித்துள்ளது.", "இதேவேளை கடந்த 25 ஆம் திகதி முதல் மேல் மாகாணத்தில் மாத்திரம் தொடருந்து சேவைகள் ஆரம்பிக்கப்பட்டன.", "அதற்கமைய 133 தொடருந்துகள் தற்போது சேவையில் ஈடுபடுத்தப்பட்டுள்ளன.", "எனினும் இதன்போது தொடருந்து பிரயாண பருவச்சீட்டு கொண்டுள்ளவர்களுக்கு மாத்திரமே குறித்த தொடருந்துகளில் பயணிக்க அனுமதியளிக்கப்பட்டது." ]
மகன் தந்தையை அடித்து கொலை செய்தார் பொலன்னறுவை மாளிகாவத்தை துப்பாக்கிச் சூட்டில் இளைஞர் காயம் கொழும்பு விபத்தில் ஒருவர் பலி பொலன்னறுவை கொழும்பு மைட்லேண்ட் பிளேஸில் போக்குவரத்து பாதிப்பு கொழும்பு பாடசாலைகளின் ஏனைய வகுப்புக்களை ஆரம்பிப்பது குறித்து கல்வி அமைச்சின் அறிவிப்பு. பாடசாலைகளின் ஏனைய வகுப்புக்களை ஆரம்பிப்பது குறித்து கல்வி அமைச்சின் அறிவிப்பு. 30 2021 நாடு முழுவதும் உள்ள அனைத்து பாடசாலைகளின் தரம் 10 11 12 மற்றும் 13ம் வகுப்புக்களை எதிர்வரும் 8ம் திகதி முதல் ஆரம்பிக்கவுள்ளதாக கல்வி அமைச்சர் தினேஷ் குணவர்தன தெரிவித்துள்ளார். சுகாதார அமைச்சின் பரிந்துரைகள் கிடைக்கப் பெற்றவுடன் 6ம் தரம் முதல் 9ம் தரம் வரையான வகுப்புக்களை ஆரம்பிக்கவுள்ளதாகவும் அவர் கூறினார். அத்துடன் தற்போது காணப்படுகின்ற கால எல்லையை முகாமைத்துவப்படுத்தி பாட விதானங்களை கற்பிப்பதற்கும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிடுகின்றார். மேலும் பரீட்சைகளை நடத்தும் விதம் குறித்து பரீட்சை திணைக்களத்துடன் கலந்துரையாடல்களை நடத்தி வருவதாக கல்வி அமைச்சர் தினேஷ் குணவர்தன தெரிவிக்கின்றார்.
[ " மகன் தந்தையை அடித்து கொலை செய்தார் பொலன்னறுவை மாளிகாவத்தை துப்பாக்கிச் சூட்டில் இளைஞர் காயம் கொழும்பு விபத்தில் ஒருவர் பலி பொலன்னறுவை கொழும்பு மைட்லேண்ட் பிளேஸில் போக்குவரத்து பாதிப்பு கொழும்பு பாடசாலைகளின் ஏனைய வகுப்புக்களை ஆரம்பிப்பது குறித்து கல்வி அமைச்சின் அறிவிப்பு.", "பாடசாலைகளின் ஏனைய வகுப்புக்களை ஆரம்பிப்பது குறித்து கல்வி அமைச்சின் அறிவிப்பு.", "30 2021 நாடு முழுவதும் உள்ள அனைத்து பாடசாலைகளின் தரம் 10 11 12 மற்றும் 13ம் வகுப்புக்களை எதிர்வரும் 8ம் திகதி முதல் ஆரம்பிக்கவுள்ளதாக கல்வி அமைச்சர் தினேஷ் குணவர்தன தெரிவித்துள்ளார்.", "சுகாதார அமைச்சின் பரிந்துரைகள் கிடைக்கப் பெற்றவுடன் 6ம் தரம் முதல் 9ம் தரம் வரையான வகுப்புக்களை ஆரம்பிக்கவுள்ளதாகவும் அவர் கூறினார்.", "அத்துடன் தற்போது காணப்படுகின்ற கால எல்லையை முகாமைத்துவப்படுத்தி பாட விதானங்களை கற்பிப்பதற்கும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிடுகின்றார்.", "மேலும் பரீட்சைகளை நடத்தும் விதம் குறித்து பரீட்சை திணைக்களத்துடன் கலந்துரையாடல்களை நடத்தி வருவதாக கல்வி அமைச்சர் தினேஷ் குணவர்தன தெரிவிக்கின்றார்." ]
கடந்த ஒரு மாதமாகவே எங்க வீட்டு போன் ரொம்ப சுறுசுறுப்பா வேலை செய்யுது. நிறைய ராங் நம்பர் அழைப்பா வருது. இதுலே எங்க வீட்டு போன்லே நம்பர... முதியோர் இல்லங்கள்... ஒரு வரப்பிரசாதம் முதியோருக்காக தனியாக வீடுகள் கட்டி கொடுப்பதைப் பற்றிய ஒரு விளம்பரம் பார்த்தேன். பணம் பார்க்கும் வேலைதான் என்... என் கவிதை நூல் சொல்லிவிட்டு செல் வெளியீட்டு விழா... நூல் வெளியீட்டு விழா பனியின் புல்வெளியை சுமந்து நிற்கும் அழகான உதகையின் மார்கழி மாத ஒரு காலை வேளையில் டிசம்பர் 29 20... ரயில் பயணங்களில் 2.... பெண்களின் உடை.... இந்த முறை ரயில் பயணம் முடிந்து சென்னை இறங்கும் முன் சற்று நேரம் பேசின் ப்ரிட்ஜ் ரயில் நிலையத்தில் வண்டி... அம்மா என்கிற பெண் தெய்வம்..... மகளிர் தினத்தை அன்னையர் தினமாக எனக்கு நீ மாற்றியதென்ன.... உன்னை மறக்க பல வருட அவகாசம் தந்த பிறகும் முடியவில்... 3.0 . 1000 ரூபாய் 1 2012 1 2013 3 2018 1 34 1 36 1 36வது சென்னை புத்தக கண்காட்சி 1 3 1 500 ரூபாய் 1 7 1 7 1 1 1 1 1 1 1 1 21 8 1 1 4 1 1 2 1 1 4 5 1 1 5 1 3 1 1 1 1 1 2 1 1 1 1 1 2 1 1 1 1 1 1 1 2 1 1 2 2 1 1 1 1 1 1 1 1 1 1 1 1 2 7 1 2 1 1 3 1 1 1 2 1 1 1 1 1 1 1 1 3 1 1 2 1 3 1 1 1 4 1 1 2 1 1 1 1 1 1 1 1 2 1 1 1 1 1 1 1 1 1 1 1 1 1 1 1 1 1 1 2 1 1 1 3 1 2 2 1 1 1 1 1 1 1 2 1 1 1 1 1 3 2 1 1 1 1 1 1 2 1 1 1 1 1 1 1 1 1 1 1 1 2 1 1 1 1 1 1 1 2 1 1 1 1 1 2013 1 1 1 1 1 1 1 1 1 1 1 1 1 1 1 1 1 1 1 1 1 1 1 74 1 1 1 1 1 1 1 1 1 1 1 1 1 1 2 1 1 1 4 1 1 1 23 1 3 1 1 1 1 4 1 1 1 1 3 1 1 . டாக்டர் 1 1 1 4 1 1 1 1 1 1 1 1 9 1 2 . 1 1 1 2 5 1 1 1 1 1 1 1 2 2 1 1 1 3 1 1 1 1 1 1 1 1 1 1 1 1 1 1 4 2 1 1 1 1 1 1 2 1 1 1 1 2 1 1 18 4 1 12 1 1 1 1 1 1 1 1 1 1 1 2 1 1 1 1 6 3 1 1 1 1 1 1 1 2 1 2 1 1 1 2016 1 1 1 1 1 1 1 2 1 1 1 1 1 1 1 1 1 1 1 1 1 3 1 1 1 1 8 1 1 1 1 1 1 1 1 1 1 1 1 1 36 1 2 5 1 26 2 1 8 1 1 1 1 1 1 2 1 1 1 1 1 1 1 1 1 1 1 1 1 1 1 1 3 1 2 1 2 1 1 189 1 1 1 1 1 1 1 1 2 1 1 1 1 1 1 1 1 1 1 1 1 1 1 1 . கவிதை 1 7 1 1 12 1 2 1 2 2015 1 2017 2 1 1 1 1 1 1 1 அகந்தை 2 அகிலா 34 அகிலா கவிதைகள் 2 அகிலா சிறுகதைகள் 1 அகிலாவின் ஆங்கில சிறுகதைகள் 1 அகிலாவின் எழுத்து 1 அகிலாவின் கட்டுரை 3 அகிலாவின் கவிதை 12 அகிலாவின் கவிதைகள் 18 அகிலாவின் சிறுகதை 1 அகிலாவின் சிறுகதைகள் 4 அகிலாவின் நாவல் 1 அகிலாவின் பன்னீர் பூக்கள் 1 அகிலாவின் மழையிடம் மௌனங்கள் இல்லை 1 அகிலாவின் மின்னூல்கள் 1 அகிலாவின் வலை 1 அகிலாவின் வலைப்பதிவு 2 அகிலாவின் விருதுகள் 1 அக்கா தங்கை 1 அக்கா தம்பி 1 அக்காகேத்த மாப்பிள்ளை 1 அடக்கம் 1 அடிமைகள் 1 அடுக்கு மாடி குடியிருப்பு. அக்கம்பக்கம் 1 அடுப்படி 1 அணில் 2 அண்ணன் தங்கை 1 அதிகாரம் 1 அதிமுக 1 அத்தை 1 அப்பா 2 அப்பாக்கள் தினம் 1 அமரர் ஊர்தி 1 அமரர் கல்கி நினைவு விருது 1 அமரர் கல்கி நினைவுச் சிறுகதை போட்டி 2017 முடிவுகள் 1 அமிலம் தமிழ் கவிதை 1 அமுல் பட்டர் 1 அமைதி 1 அம்மா 12 அம்மா அப்பா 1 அம்மா கவிதை 1 அரசியல்வாதி 1 அரிமா சக்தி விருது 2014 1 அலங்காரம் 1 அலுவலகம் 1 அல்லு சிரிஷ் 1 அவள் 1 அவனும் அவளும் 1 அவன் 2 அவன் இவன் 1 அழகு குறிப்புகள் 1 அனாதை 1 அனாதை இல்லம் 1 அனாதை குழந்தைகள் 1 அனுபவம் 1 அன்பு 3 அன்னபட்சி 1 அன்னபட்சி நூல் மதிப்புரை 1 அன்னா ஹசாரே 2 அன்னை 2 அன்னையர் தினம் 1 ஆங்கில நூல்கள் 1 ஆங்கில புத்தாண்டு 1 ஆசிரியை 1 ஆசை 1 ஆடம்பரம் 1 ஆடு 1 ஆடு பலி 1 ஆட்டனத்தி 2 ஆட்டுகுட்டி 1 ஆணவம் 1 ஆண்களின் அருகில் 1 ஆண்கள் 8 ஆண்கள் தினம் 1 ஆண்கள் பாவம் 1 ஆண்டி 1 ஆதரவற்றோர் 1 ஆந்தை 1 ஆரண்ய காண்டம் 1 ஆரோக்கியம் 1 ஆவணப்படம் 1 இடுப்பு வலி 1 இதயம் 2 இந்திய குடியரசு 1 இந்திய சமுதாயம் 1 இந்தியா 1 இயற்கை 19 இயற்கை கவிஞர் 6 இயற்கை கவிதை 11 இயேசு நாதர் 1 இரத்தம் 1 இரா பிரேமா 1 இலங்கை கடற்படை 1 இளமை ஊஞ்சலாடுகிறது 1 இளமை ஊஞ்சலாடுகிறது திரைப்படம் 1 இளம் பெண்கள் 2 இறப்பு 2 இன்டர்நெட் 1 இஸ்லாமிய பெண்கள் 1 உடை 1 உண்ணாவிரதம் 1 உழைக்கிற வர்க்கம் 1 உழைப்பாளிகள் தினம் 1 உழைப்பு 1 உறவினர்கள் 1 உறவு 1 உறவுகள் 2 உறுதிமொழி 1 ஊதா பூக்கள் 1 ஊர் 1 ஊறுகாய் 1 ஊனம் 1 எக்ஸாம் 1 எங்க ஊர் 1 எண்ணங்கள் 2 எதிர் வீடு 1 எம் ஏ சுசீலா 1 எலும்பு 1 எழுத்தாளர் அகிலா 7 என் தனிமை 1 என்கவுன்ட்டர் 1 ஐயனார் 1 ஒரு தலை காதல் 1 ஒருதலை காதல் 1 ஒழுக்கம் 1 ஒளிப்பதிவாளர் ஆனந்த் ஜீவா 1 ஓடை 1 ஓரக்கண் 1 ஓவிய கண்காட்சி 1 ஓவியம் 1 ஓவியர் ஜீவா 1 கடந்த காலம் 1 கடல் 3 கடவுளின் அம்மா 1 கடவுள் இல்லை 1 கடற்கரை 1 கடிதம் 1 கட்டுமரம் 1 கட்டுரை 12 கணவன் 3 கண்கள் 1 கண்ணாடி 2 கண்ணாமூச்சி விளையாட்டு 1 கண்ணீர் 1 கதல் 1 கதிரவன் 1 கதை படித்தல் 1 கதை வாசிப்பு 2 கதைகள் 1 கதைசொல்லிகளாக புத்தகங்கள் 1 கதைசொல்லிகள் 1 கத்தி 1 கத்திகள் தினம் 1 கம்பளி 1 கம்மல் 1 கரு 1 கருத்து 1 கரும்பலகை 1 கரை 1 கலர் 1 கலைவாணர் அரங்கம் 1 கல் கோபுரம் 1 கல்கி 2 கல்யாண சாவு 1 கல்யாணம் 3 கல்லூரி 1 கவிஞர் அகிலா 8 கவிஞர்கள் 1 கவிதை 150 கவிதை புத்தகம் 1 கவிதை. 1 கவிதை.பெண் 2 கழிப்பறை 1 கறுப்பு பணம் 1 கற்பழிப்பு 1 கனவு 2 கனவுகள் 1 கனவுப்பிரியன் 1 காகம் 1 காக்கை 1 காடு 1 காட்டிடைவெளி 1 காதலர் தினம் 1 காதலன் 2 காதலி 3 காதல் 28 காதல் கவிதை 1 காதல் தோல்வி 6 காதல் தோல்வி கவிதை 1 காது குத்தல் 1 காத்து 1 காப்பி 1 காமம் 5 காய்கறி 1 கார்த்திகை 1 கார்த்திகை தீபம் 1 காலண்டர் 1 காலேஜ் பசங்க 1 காலை 2 காலை வணக்கம் 1 கால் வலி 1 காவல்துறை 1 காற்று 1 கிளி 1 கீதா இளங்கோவன் 1 குடி 1 குடிகாரன் 1 குடிசை 1 குடியரசு தின விழா 1 குடியரசு தினம் 1 குடியரசு தினம் 2016 1 குடியை கெடுக்கும் 1 குடும்பம் 4 குதிரை 1 குப்பை 2 கும்கி 1 கும்கி விமர்சனம் 1 குரங்கு 1 குருவாயூர் 1 குருவாயூர் கோவில் 1 குர்தா 1 குழந்தை 5 குழந்தை பெற்றுக் கொள்வது 1 குழந்தை வளர்ப்பு 3 குழந்தைகளின் கனவுகள் 1 குழந்தைகளும் டிவியும் 1 குழந்தைகள் 5 கூடு 2 கூண்டு 2 கூண்டு கிளிகள் 1 கூத்தாடி வாழ்க்கை 1 கூழாங்கற்கள் நூல் 1 கைக்குழந்தை 1 கொடிசியா 1 கொழுக்கட்டை 2 கொள்கை 1 கோ 1 கோபம் 2 கோபுரம் 1 கோவில் 2 கோவை 4 கோவை இலக்கிய சந்திப்பு 3 கோவை பதிவர்கள் 1 கோவை புத்தகக் கண்காட்சி 2017 1 கோவை வலைபதிவர்கள் சங்கம் 1 கௌரவம் 1 கௌரவம் விமர்சனம் 1 சகோதரன் 1 சங்கீதம் 2 சசிகுமார் 1 சந்தோஷம் 1 சபதம் 1 சமாதானம் 1 சமுதாயம் 3 சமூகம் 22 சமையல் 1 சர்வதேச பெண் குழந்தைகள் தினம் 1 சல்லடை 1 சன்யாசி 2 சாமி 1 சாவிகொத்து 1 சாவு 1 சாளரக்கவி 1 சாளரம் 1 சிட்டுகுருவி 1 சித்ரகலா அகாடமி 1 சிநேகிதி 1 சிரமம் 1 சிறகு 2 சிறுகதை 4 சிறுகதைகள் 3 சிறுமி 1 சிறுவன் 1 சினிமா 12 சினிமா ஆசை 1 சின்ன சின்ன சிதறல்கள் 2 சின்ன விழி 1 சீட் 1 சீர்கேடு 1 சீவெளி 1 சீனு ராமசாமி 1 சுகந்தி சுப்பிரமணியம் 1 சுணக்கம் 1 சுண்டக்கறி 1 சுதந்திர தினம் 1 சுந்தர ராமசாமி 1 சுந்தரபாண்டியன் 1 சுமை 1 சுயநலம் 2 சுயம்பு 1 சுவாதியின் மரணம் 1 சுற்றுலா 1 சுஜாதா விருது 1 சூரியகதிர் 1 சூரியா 1 செந்தில்பாலா 1 செயற்கை 1 செராக்ஸ் 1 செலவு 1 செல் 1 சென்னை 4 சென்னை புத்தக கண்காட்சி 2 சேரன் எக்ஸ்பிரஸ் 1 சேலை 2 சைட் 1 சொல்லிவிட்டுச் செல் 1 சொற்கள் 1 சோகம் 1 சோனியாஅகர்வால் 1 ஞாபகங்கள் 1 ஞாபகம் 3 டாக்டர் 1 டிவி 1 டிஸ்கவரி புக் பேலஸ் 1 தகப்பன் சாமி 1 தந்தையர் தினம் 1 தபால் நிலையம் 2 தபுதாரன் 1 தமிழ் 46 தமிழ் ஆசிரியை 1 தமிழ் கதைகள் 1 தமிழ் கவிதை 7 தமிழ் பதிவுகள் 1 தமிழ் பாடல் 1 தமிழ் வகுப்பு 1 தமிழ்த்தாய் வாழ்த்து 1 தமிழ்நாடு 1 தம்பதி 1 தவம 1 தவ்வை 5 தவ்வை அகிலா 6 தவ்வை நாவல் 1 தவ்வை புத்தக அறிமுகம் 5 தனிமை 3 தனிமை கவிதை 1 தனுஷ் 1 தாத்தா 2 தாயும் தந்தையும் 1 தாயும் மக்களும் 1 தாய் 3 தாய்மை 1 தாலி 1 தாவணி 2 தாஜ்மஹால் 2 தி ஹிந்து 1 திருப்பூர் 1 திருப்பூர்அரிமா விருது 1 திருமணம் 5 திரைச்சீலை 1 திரைப்படம் 1 திரைவிமர்சனம் 1 தீண்டல் 1 துணை 1 துப்பாக்கி 1 துப்பாக்கி சூடு 1 துப்பாக்கி விமர்சனம் 1 துயரம் 1 துறவு 1 தூக்கம் 1 தூரந்தோ எக்ஸ்பிரஸ் 1 தேடல் 1 தேர்வு 1 தேவந்தி 1 தேவந்தி நூல் 1 தேனம்மை 1 தேனீர் 1 தோசை மாவு 1 தோழமை 1 தோழி 3 தோழிகள் 2 நகரம் 1 நகோம் நதி 1 நடிகை 1 நடை 1 நட்பு 3 நட்பு கட்டுரை 1 நட்பு கவிதை 1 நட்புகள் 1 நண்பர்கள் தினம் 1 நம்பர் 1 நாகம் 1 நாங்கதாங்க பெண்கள் 3 நாணயம் 1 நாணல் 1 நாமக்கல் 1 நாமக்கல் கோட்டை 1 நாயக்கர் 1 நாயுடன் நடை 1 நாய் 2 நாராய் நாராய் 1 நான் போகிறேன் மேலே மேலே 1 நியாயம் 1 நியூ இயர் 2 நிலவு 2 நிலா 1 நிலா கவிதை 1 நிழல் 1 நிழற்குடை 1 நினைப்பு 1 நினைவுகள் 2 நீ கட்டும் சேலை மடிப்பில... 1 நீதானே என் பொன் வசந்தம் விமரிசனம் 1 நீயா நானா 1 நீயும் நானும் 1 நீர் 2 நீர்ப்பறவை 1 நீர்ப்பறவை விமரிசனம் 1 நீல கல் 1 நூல் மதிப்புரை 7 நூல் விமர்சனம் 3 நெல்லிக்காய் 1 நேர்மை 1 நோய் 1 பகுத்தறிவாதி 1 பக்கத்துவீடு 1 பச்சை புடவை 1 படகு 1 படிப்பு 2 பண நெருக்கடி 1 பணி 1 பயணங்கள் 2 பயணம் 5 பருவம் 1 பர்தா 1 பள்ளிக்கூடம் 1 பறவை 6 பறவைகள் 1 பனி 1 பன்னீர் பூக்கள் 1 பாகுபலி 1 பாகுபலி விமர்சனம் 1 பாக்குமரம் 1 பாசம் 2 பாடும் பறவைகள் 1 பாட்டி 3 பாபா ராம்தேவ் 1 பாம்பு 1 பாரதி 2 பாரதியார் 1 பார்வை 2 பாலம் 1 பாலியல் பலாத்காரம் 1 பாலியல் வன்முறை 1 பாலியல் வன்முறைகள் 1 பிக் பாஸ் 1 பிக் பாஸ் நிகழ்ச்சி 2 பிச்சை 1 பிச்சைக்காரன் 1 பிரகாஷ் ராஜ் 1 பிரசன்னா 1 பிரிட்ஜ் 1 பிரிவு 1 பிள்ளைகள் 1 பிள்ளையார் 3 புகைப்படம் 1 புகைவண்டி 1 புதிய தரிசனம் 3 புதியதோர் கவிஞன் செய்வோம் 1 புதுவருட பிறப்பு 2018 1 புத்தக வெளியீடு 2 புத்தக வெளியீட்டு விழா 1 புத்தகம் 2 புத்தர் 3 புத்தாண்டு வாழ்த்துக்கள் 1 புறம் பேசுவது 1 புறா 3 புறா கவிதை 1 பூக்கள் 3 பூச்சாண்டி 1 பூவா தலையா 1 பூனை 1 பெண் 12 பெண் உரிமை 1 பெண் எழுத்தாளர்கள் 2 பெண் எழுத்து 1 பெண் கல்வி 1 பெண் கவிதை 1 பெண் கவிதைகள் 1 பெண் குழந்தை 2 பெண் படைப்பாளர்கள் 1 பெண் படைப்பாளிகள் 1 பெண் படைப்புகள் 1 பெண் பிள்ளைகள் 1 பெண் விடுதலை 1 பெண்களின் உடை 1 பெண்கள் 46 பெண்கள் கட்டுரை 1 பெண்கள் கவிதை 1 பெண்கள் தினம் 1 பெண்குழந்தை 1 பெண்ணியக் கவிதைகள் அகிலா 1 பெண்ணினம் 1 பெண்ணின் வலி 1 பெண்ணென 1 பெண்பிள்ளைகள் 2 பெண்மை 1 பெம்பிளை ஒருமை 1 பெயர் 1 பெயர் தெரியாமல் 1 பெரியாரும் பெண் முன்னேற்றமும் 1 பெரியார் 2 பெருக்குமாறு 1 பெருமாள்புரம் 1 பெற்றோர் 3 பென்சில் 1 பேப்பர் பையன் 1 பேய் 1 பேருந்து 1 பைத்தியம் 1 பையனும் நாயும் 1 பொங்கல் 1 பொங்கல் பானை 1 பொதுமக்கள் 1 பொதுவானது 1 பொதுவானவை 3 பொதுவுடைமை 1 பொய் 1 போன் 2 மகளிர் தினம் 3 மகளிர் தினம் 2015 1 மகளிர் தினம் 2017 1 மகளிர்தினம் 1 மகளீர் 1 மகளீர் தினம் 2 மகள் 2 மகன் 1 மஞ்சள் 1 மண் 1 மதம் 1 மந்திரி செல்லபாண்டியன் 1 மயக்கம் என்ன 1 மரணம் 1 மரபு கவிதை 25 மரம 1 மரம் 3 மருத்துவமனை 1 மருந்து 1 மருமகள் 5 மருமகன் 1 மலை 1 மலைமுகடு 1 மழை 7 மழை கவிதை 5 மழையிடம் மௌனங்கள் இல்லை 1 மறக்குமா 1 மறதி 1 மற்றவர் விஷயத்தில் 1 மனசாட்சி 1 மனது 1 மனநலம் 1 மனமே 1 மனம் 2 மனிதர்களைக் கற்றுக்கொண்டு போகிறவன் 1 மாணவி 1 மாதவிடாய் 2 மாமா 1 மாமியார் 1 மிட்டாய் 1 மின்னூல்கள் 1 மீள் 1 மீனவர்கள் 1 மீனவன் 1 மீன் 1 முகநூல் 1 முகநூல் கவிதை 1 முட்டை 1 முதிய பெண்மணி 1 முதியோர் 4 முதியோர் இல்லங்கள் 1 முதியோர் இல்லம் 2 முதிர் கன்னி 1 முதுகு வலி 1 முதுகெலும்பு 1 முத்தம் 1 முருகதாஸ் 1 முருங்கை 1 முனைவர் அன்புசிவாவின் நூல் மதிப்புரை 1 மூணாறு தேயிலை தோட்டம் 1 மேகம் 2 மேட்ச் 1 மோகம் 1 மோடி 1 மௌனம் 4 யமுனை 1 யாதுமாகி 1 யாதுமாகி நூல் விமர்சனம் 1 யானை 2 யானை கொட்டாரம் 1 ரம்யா கிருஷ்ணன் 1 ரயில் 3 ரயில் சிநேகிதம் 1 ரயில் நிலையம் 1 ரயில் பயணங்கள் 2 ரயில் பூச்சி 1 ரவிவர்மா ஓவியம் 1 ராங் நம்பர் 1 ரோஜா 1 லஞ்சம் 1 லிங்குசாமி 1 லீப்ச்டர் விருது 1 லோன் 1 வங்கி 1 வங்கி கொள்ளை 1 வடு 1 வயதான தம்பதி 1 வயதானவர்கள் 1 வயதானோர் 1 வயலட் பூக்கள் 1 வரலாறு 1 வலசை 1 வலி 2 வலைபதிவு 1 வலைப்பதிவு 1 வளர்ந்த பிள்ளைகள் 1 வளையல் 1 வனவிலங்கு 1 வன்முறை 2 வாக்கிங் 1 வாசக சாலை 1 வார்த்தைகள் 1 வாழ்க்கை 10 வாழ்க்கை கவிதை 2 வானம் 2 விக்னேஷ் மேனன் 1 விடியல் 1 விடியல்கள் 1 விண்மீன்கள் 1 விதவிதமாய் பொய் 1 விதவை 2 வித்யா பாலன் 1 விநாயக சதுர்த்தி 2 விமரிசனம் 3 விமர்சனம் 1 விமானம் 1 விரல்கள் 1 விருது 2 விருதுகள் 1 விஜய் 2 விஜய் டிவி 2 விஸ்வரூபம் 1 விஸ்வரூபம் திரை விமரிசனம் 1 வீடியோ 1 வீடு 4 வீடு கட்ட 1 வீண் செலவுகள் 1 வெறுப்பு 1 வெற்றிடம் 1 வேடந்தாங்கல் பறவைகள் சரணாலயம் 1 வேட்டை 1 வேலாயுதம் 1 ஜன்னல் 1 ஜீவா 1 ஜீன்ஸ் 1 ஜெயமோகன் 1 ஜெயமோகன் விருது 1 ஜெயலலிதா 1 ஜெர்மானிய விருது 1 ஜோடி புறா 1 ஷாப்பிங் 1 ஷேர்னி இந்தி திரைப்படம் 1 ஸ்கூல் 1 ஸ்கூல் பையன் 1 ஸ்வீட்ஸ் 1 ஹைதர் அலி 1 17 24 6 25 1 1 20 27 1 13 20 1 6 13 2 30 6 1 22 29 1 15 22 1 11 18 1 23 30 1 28 5 1 21 28 1 22 29 1 17 24 1 27 3 1 9 16 1 17 24 1 19 26 2 24 31 1 12 19 1 30 6 3 16 23 1 2 9 2 25 2 1 23 30 2 16 23 1 19 26 1 5 12 2 5 12 1 27 4 1 13 20 1 9 16 1 18 25 1 11 18 2 28 4 1 31 7 1 3 10 1 26 3 1 29 5 1 8 15 2 17 24 1 13 20 2 6 13 1 31 7 1 24 31 2 17 24 1 20 27 1 1 8 1 25 1 4 27 4 1 23 30 1 16 23 2 26 2 1 19 26 2 5 12 1 28 5 2 21 28 1 31 7 1 24 31 1 10 17 1 29 5 1 1 8 1 22 1 2 15 22 2 8 15 1 1 8 2 25 1 1 11 18 1 4 11 1 21 28 1 14 21 1 7 14 1 30 7 2 5 12 2 7 14 2 24 31 1 10 17 1 27 3 2 20 27 1 15 22 1 25 1 1 18 25 1 11 18 2 4 11 1 27 4 3 13 20 1 23 30 2 16 23 1 9 16 2 2 9 2 16 23 1 2 9 2 12 19 1 5 12 4 8 15 1 1 8 3 24 1 2 27 3 1 6 13 1 29 6 2 22 29 1 15 22 2 1 8 1 25 1 1 18 25 1 11 18 3 4 11 2 28 4 3 21 28 1 14 21 1 7 14 1 23 30 1 16 23 1 9 16 1 2 9 1 26 2 1 19 26 1 12 19 1 5 12 4 28 5 2 21 28 1 14 21 1 7 14 2 31 7 1 24 31 4 17 24 2 10 17 1 3 10 3 24 3 3 17 24 2 10 17 4 3 10 2 27 3 3 20 27 5 13 20 1 6 13 4 30 6 4 23 30 1 16 23 1 9 16 3 2 9 3 25 2 2 18 25 5 11 18 2 4 11 2 28 4 2 21 28 2 14 21 4 7 14 1 30 7 1 23 30 4 16 23 5 9 16 2 2 9 3 26 2 2 19 26 3 12 19 1 5 12 1 29 5 1 22 29 1 15 22 1 8 15 1 1 8 2 17 24 3 27 3 1 20 27 3 13 20 2 6 13 1 29 6 1 15 22 1 8 15 1 25 1 3 18 25 1 11 18 2 4 11 1 19 26 4 12 19 3 5 12 1 29 5 2 22 29 3 15 22 1 8 15 1 1 8 2 25 1 2 4 11 1 20 27 1 13 20 1 6 13 2 30 6 1 16 23 1 9 16 2 4 11 1 28 4 1 24 31 1 17 24 3 26 3 2 19 26 1 29 5 1 22 29 1
[ "கடந்த ஒரு மாதமாகவே எங்க வீட்டு போன் ரொம்ப சுறுசுறுப்பா வேலை செய்யுது.", "நிறைய ராங் நம்பர் அழைப்பா வருது.", "இதுலே எங்க வீட்டு போன்லே நம்பர... முதியோர் இல்லங்கள்... ஒரு வரப்பிரசாதம் முதியோருக்காக தனியாக வீடுகள் கட்டி கொடுப்பதைப் பற்றிய ஒரு விளம்பரம் பார்த்தேன்.", "பணம் பார்க்கும் வேலைதான் என்... என் கவிதை நூல் சொல்லிவிட்டு செல் வெளியீட்டு விழா... நூல் வெளியீட்டு விழா பனியின் புல்வெளியை சுமந்து நிற்கும் அழகான உதகையின் மார்கழி மாத ஒரு காலை வேளையில் டிசம்பர் 29 20... ரயில் பயணங்களில் 2.... பெண்களின் உடை.... இந்த முறை ரயில் பயணம் முடிந்து சென்னை இறங்கும் முன் சற்று நேரம் பேசின் ப்ரிட்ஜ் ரயில் நிலையத்தில் வண்டி... அம்மா என்கிற பெண் தெய்வம்..... மகளிர் தினத்தை அன்னையர் தினமாக எனக்கு நீ மாற்றியதென்ன.... உன்னை மறக்க பல வருட அவகாசம் தந்த பிறகும் முடியவில்... 3.0 .", "1000 ரூபாய் 1 2012 1 2013 3 2018 1 34 1 36 1 36வது சென்னை புத்தக கண்காட்சி 1 3 1 500 ரூபாய் 1 7 1 7 1 1 1 1 1 1 1 1 21 8 1 1 4 1 1 2 1 1 4 5 1 1 5 1 3 1 1 1 1 1 2 1 1 1 1 1 2 1 1 1 1 1 1 1 2 1 1 2 2 1 1 1 1 1 1 1 1 1 1 1 1 2 7 1 2 1 1 3 1 1 1 2 1 1 1 1 1 1 1 1 3 1 1 2 1 3 1 1 1 4 1 1 2 1 1 1 1 1 1 1 1 2 1 1 1 1 1 1 1 1 1 1 1 1 1 1 1 1 1 1 2 1 1 1 3 1 2 2 1 1 1 1 1 1 1 2 1 1 1 1 1 3 2 1 1 1 1 1 1 2 1 1 1 1 1 1 1 1 1 1 1 1 2 1 1 1 1 1 1 1 2 1 1 1 1 1 2013 1 1 1 1 1 1 1 1 1 1 1 1 1 1 1 1 1 1 1 1 1 1 1 74 1 1 1 1 1 1 1 1 1 1 1 1 1 1 2 1 1 1 4 1 1 1 23 1 3 1 1 1 1 4 1 1 1 1 3 1 1 .", "டாக்டர் 1 1 1 4 1 1 1 1 1 1 1 1 9 1 2 .", "1 1 1 2 5 1 1 1 1 1 1 1 2 2 1 1 1 3 1 1 1 1 1 1 1 1 1 1 1 1 1 1 4 2 1 1 1 1 1 1 2 1 1 1 1 2 1 1 18 4 1 12 1 1 1 1 1 1 1 1 1 1 1 2 1 1 1 1 6 3 1 1 1 1 1 1 1 2 1 2 1 1 1 2016 1 1 1 1 1 1 1 2 1 1 1 1 1 1 1 1 1 1 1 1 1 3 1 1 1 1 8 1 1 1 1 1 1 1 1 1 1 1 1 1 36 1 2 5 1 26 2 1 8 1 1 1 1 1 1 2 1 1 1 1 1 1 1 1 1 1 1 1 1 1 1 1 3 1 2 1 2 1 1 189 1 1 1 1 1 1 1 1 2 1 1 1 1 1 1 1 1 1 1 1 1 1 1 1 .", "கவிதை 1 7 1 1 12 1 2 1 2 2015 1 2017 2 1 1 1 1 1 1 1 அகந்தை 2 அகிலா 34 அகிலா கவிதைகள் 2 அகிலா சிறுகதைகள் 1 அகிலாவின் ஆங்கில சிறுகதைகள் 1 அகிலாவின் எழுத்து 1 அகிலாவின் கட்டுரை 3 அகிலாவின் கவிதை 12 அகிலாவின் கவிதைகள் 18 அகிலாவின் சிறுகதை 1 அகிலாவின் சிறுகதைகள் 4 அகிலாவின் நாவல் 1 அகிலாவின் பன்னீர் பூக்கள் 1 அகிலாவின் மழையிடம் மௌனங்கள் இல்லை 1 அகிலாவின் மின்னூல்கள் 1 அகிலாவின் வலை 1 அகிலாவின் வலைப்பதிவு 2 அகிலாவின் விருதுகள் 1 அக்கா தங்கை 1 அக்கா தம்பி 1 அக்காகேத்த மாப்பிள்ளை 1 அடக்கம் 1 அடிமைகள் 1 அடுக்கு மாடி குடியிருப்பு.", "அக்கம்பக்கம் 1 அடுப்படி 1 அணில் 2 அண்ணன் தங்கை 1 அதிகாரம் 1 அதிமுக 1 அத்தை 1 அப்பா 2 அப்பாக்கள் தினம் 1 அமரர் ஊர்தி 1 அமரர் கல்கி நினைவு விருது 1 அமரர் கல்கி நினைவுச் சிறுகதை போட்டி 2017 முடிவுகள் 1 அமிலம் தமிழ் கவிதை 1 அமுல் பட்டர் 1 அமைதி 1 அம்மா 12 அம்மா அப்பா 1 அம்மா கவிதை 1 அரசியல்வாதி 1 அரிமா சக்தி விருது 2014 1 அலங்காரம் 1 அலுவலகம் 1 அல்லு சிரிஷ் 1 அவள் 1 அவனும் அவளும் 1 அவன் 2 அவன் இவன் 1 அழகு குறிப்புகள் 1 அனாதை 1 அனாதை இல்லம் 1 அனாதை குழந்தைகள் 1 அனுபவம் 1 அன்பு 3 அன்னபட்சி 1 அன்னபட்சி நூல் மதிப்புரை 1 அன்னா ஹசாரே 2 அன்னை 2 அன்னையர் தினம் 1 ஆங்கில நூல்கள் 1 ஆங்கில புத்தாண்டு 1 ஆசிரியை 1 ஆசை 1 ஆடம்பரம் 1 ஆடு 1 ஆடு பலி 1 ஆட்டனத்தி 2 ஆட்டுகுட்டி 1 ஆணவம் 1 ஆண்களின் அருகில் 1 ஆண்கள் 8 ஆண்கள் தினம் 1 ஆண்கள் பாவம் 1 ஆண்டி 1 ஆதரவற்றோர் 1 ஆந்தை 1 ஆரண்ய காண்டம் 1 ஆரோக்கியம் 1 ஆவணப்படம் 1 இடுப்பு வலி 1 இதயம் 2 இந்திய குடியரசு 1 இந்திய சமுதாயம் 1 இந்தியா 1 இயற்கை 19 இயற்கை கவிஞர் 6 இயற்கை கவிதை 11 இயேசு நாதர் 1 இரத்தம் 1 இரா பிரேமா 1 இலங்கை கடற்படை 1 இளமை ஊஞ்சலாடுகிறது 1 இளமை ஊஞ்சலாடுகிறது திரைப்படம் 1 இளம் பெண்கள் 2 இறப்பு 2 இன்டர்நெட் 1 இஸ்லாமிய பெண்கள் 1 உடை 1 உண்ணாவிரதம் 1 உழைக்கிற வர்க்கம் 1 உழைப்பாளிகள் தினம் 1 உழைப்பு 1 உறவினர்கள் 1 உறவு 1 உறவுகள் 2 உறுதிமொழி 1 ஊதா பூக்கள் 1 ஊர் 1 ஊறுகாய் 1 ஊனம் 1 எக்ஸாம் 1 எங்க ஊர் 1 எண்ணங்கள் 2 எதிர் வீடு 1 எம் ஏ சுசீலா 1 எலும்பு 1 எழுத்தாளர் அகிலா 7 என் தனிமை 1 என்கவுன்ட்டர் 1 ஐயனார் 1 ஒரு தலை காதல் 1 ஒருதலை காதல் 1 ஒழுக்கம் 1 ஒளிப்பதிவாளர் ஆனந்த் ஜீவா 1 ஓடை 1 ஓரக்கண் 1 ஓவிய கண்காட்சி 1 ஓவியம் 1 ஓவியர் ஜீவா 1 கடந்த காலம் 1 கடல் 3 கடவுளின் அம்மா 1 கடவுள் இல்லை 1 கடற்கரை 1 கடிதம் 1 கட்டுமரம் 1 கட்டுரை 12 கணவன் 3 கண்கள் 1 கண்ணாடி 2 கண்ணாமூச்சி விளையாட்டு 1 கண்ணீர் 1 கதல் 1 கதிரவன் 1 கதை படித்தல் 1 கதை வாசிப்பு 2 கதைகள் 1 கதைசொல்லிகளாக புத்தகங்கள் 1 கதைசொல்லிகள் 1 கத்தி 1 கத்திகள் தினம் 1 கம்பளி 1 கம்மல் 1 கரு 1 கருத்து 1 கரும்பலகை 1 கரை 1 கலர் 1 கலைவாணர் அரங்கம் 1 கல் கோபுரம் 1 கல்கி 2 கல்யாண சாவு 1 கல்யாணம் 3 கல்லூரி 1 கவிஞர் அகிலா 8 கவிஞர்கள் 1 கவிதை 150 கவிதை புத்தகம் 1 கவிதை.", "1 கவிதை.பெண் 2 கழிப்பறை 1 கறுப்பு பணம் 1 கற்பழிப்பு 1 கனவு 2 கனவுகள் 1 கனவுப்பிரியன் 1 காகம் 1 காக்கை 1 காடு 1 காட்டிடைவெளி 1 காதலர் தினம் 1 காதலன் 2 காதலி 3 காதல் 28 காதல் கவிதை 1 காதல் தோல்வி 6 காதல் தோல்வி கவிதை 1 காது குத்தல் 1 காத்து 1 காப்பி 1 காமம் 5 காய்கறி 1 கார்த்திகை 1 கார்த்திகை தீபம் 1 காலண்டர் 1 காலேஜ் பசங்க 1 காலை 2 காலை வணக்கம் 1 கால் வலி 1 காவல்துறை 1 காற்று 1 கிளி 1 கீதா இளங்கோவன் 1 குடி 1 குடிகாரன் 1 குடிசை 1 குடியரசு தின விழா 1 குடியரசு தினம் 1 குடியரசு தினம் 2016 1 குடியை கெடுக்கும் 1 குடும்பம் 4 குதிரை 1 குப்பை 2 கும்கி 1 கும்கி விமர்சனம் 1 குரங்கு 1 குருவாயூர் 1 குருவாயூர் கோவில் 1 குர்தா 1 குழந்தை 5 குழந்தை பெற்றுக் கொள்வது 1 குழந்தை வளர்ப்பு 3 குழந்தைகளின் கனவுகள் 1 குழந்தைகளும் டிவியும் 1 குழந்தைகள் 5 கூடு 2 கூண்டு 2 கூண்டு கிளிகள் 1 கூத்தாடி வாழ்க்கை 1 கூழாங்கற்கள் நூல் 1 கைக்குழந்தை 1 கொடிசியா 1 கொழுக்கட்டை 2 கொள்கை 1 கோ 1 கோபம் 2 கோபுரம் 1 கோவில் 2 கோவை 4 கோவை இலக்கிய சந்திப்பு 3 கோவை பதிவர்கள் 1 கோவை புத்தகக் கண்காட்சி 2017 1 கோவை வலைபதிவர்கள் சங்கம் 1 கௌரவம் 1 கௌரவம் விமர்சனம் 1 சகோதரன் 1 சங்கீதம் 2 சசிகுமார் 1 சந்தோஷம் 1 சபதம் 1 சமாதானம் 1 சமுதாயம் 3 சமூகம் 22 சமையல் 1 சர்வதேச பெண் குழந்தைகள் தினம் 1 சல்லடை 1 சன்யாசி 2 சாமி 1 சாவிகொத்து 1 சாவு 1 சாளரக்கவி 1 சாளரம் 1 சிட்டுகுருவி 1 சித்ரகலா அகாடமி 1 சிநேகிதி 1 சிரமம் 1 சிறகு 2 சிறுகதை 4 சிறுகதைகள் 3 சிறுமி 1 சிறுவன் 1 சினிமா 12 சினிமா ஆசை 1 சின்ன சின்ன சிதறல்கள் 2 சின்ன விழி 1 சீட் 1 சீர்கேடு 1 சீவெளி 1 சீனு ராமசாமி 1 சுகந்தி சுப்பிரமணியம் 1 சுணக்கம் 1 சுண்டக்கறி 1 சுதந்திர தினம் 1 சுந்தர ராமசாமி 1 சுந்தரபாண்டியன் 1 சுமை 1 சுயநலம் 2 சுயம்பு 1 சுவாதியின் மரணம் 1 சுற்றுலா 1 சுஜாதா விருது 1 சூரியகதிர் 1 சூரியா 1 செந்தில்பாலா 1 செயற்கை 1 செராக்ஸ் 1 செலவு 1 செல் 1 சென்னை 4 சென்னை புத்தக கண்காட்சி 2 சேரன் எக்ஸ்பிரஸ் 1 சேலை 2 சைட் 1 சொல்லிவிட்டுச் செல் 1 சொற்கள் 1 சோகம் 1 சோனியாஅகர்வால் 1 ஞாபகங்கள் 1 ஞாபகம் 3 டாக்டர் 1 டிவி 1 டிஸ்கவரி புக் பேலஸ் 1 தகப்பன் சாமி 1 தந்தையர் தினம் 1 தபால் நிலையம் 2 தபுதாரன் 1 தமிழ் 46 தமிழ் ஆசிரியை 1 தமிழ் கதைகள் 1 தமிழ் கவிதை 7 தமிழ் பதிவுகள் 1 தமிழ் பாடல் 1 தமிழ் வகுப்பு 1 தமிழ்த்தாய் வாழ்த்து 1 தமிழ்நாடு 1 தம்பதி 1 தவம 1 தவ்வை 5 தவ்வை அகிலா 6 தவ்வை நாவல் 1 தவ்வை புத்தக அறிமுகம் 5 தனிமை 3 தனிமை கவிதை 1 தனுஷ் 1 தாத்தா 2 தாயும் தந்தையும் 1 தாயும் மக்களும் 1 தாய் 3 தாய்மை 1 தாலி 1 தாவணி 2 தாஜ்மஹால் 2 தி ஹிந்து 1 திருப்பூர் 1 திருப்பூர்அரிமா விருது 1 திருமணம் 5 திரைச்சீலை 1 திரைப்படம் 1 திரைவிமர்சனம் 1 தீண்டல் 1 துணை 1 துப்பாக்கி 1 துப்பாக்கி சூடு 1 துப்பாக்கி விமர்சனம் 1 துயரம் 1 துறவு 1 தூக்கம் 1 தூரந்தோ எக்ஸ்பிரஸ் 1 தேடல் 1 தேர்வு 1 தேவந்தி 1 தேவந்தி நூல் 1 தேனம்மை 1 தேனீர் 1 தோசை மாவு 1 தோழமை 1 தோழி 3 தோழிகள் 2 நகரம் 1 நகோம் நதி 1 நடிகை 1 நடை 1 நட்பு 3 நட்பு கட்டுரை 1 நட்பு கவிதை 1 நட்புகள் 1 நண்பர்கள் தினம் 1 நம்பர் 1 நாகம் 1 நாங்கதாங்க பெண்கள் 3 நாணயம் 1 நாணல் 1 நாமக்கல் 1 நாமக்கல் கோட்டை 1 நாயக்கர் 1 நாயுடன் நடை 1 நாய் 2 நாராய் நாராய் 1 நான் போகிறேன் மேலே மேலே 1 நியாயம் 1 நியூ இயர் 2 நிலவு 2 நிலா 1 நிலா கவிதை 1 நிழல் 1 நிழற்குடை 1 நினைப்பு 1 நினைவுகள் 2 நீ கட்டும் சேலை மடிப்பில... 1 நீதானே என் பொன் வசந்தம் விமரிசனம் 1 நீயா நானா 1 நீயும் நானும் 1 நீர் 2 நீர்ப்பறவை 1 நீர்ப்பறவை விமரிசனம் 1 நீல கல் 1 நூல் மதிப்புரை 7 நூல் விமர்சனம் 3 நெல்லிக்காய் 1 நேர்மை 1 நோய் 1 பகுத்தறிவாதி 1 பக்கத்துவீடு 1 பச்சை புடவை 1 படகு 1 படிப்பு 2 பண நெருக்கடி 1 பணி 1 பயணங்கள் 2 பயணம் 5 பருவம் 1 பர்தா 1 பள்ளிக்கூடம் 1 பறவை 6 பறவைகள் 1 பனி 1 பன்னீர் பூக்கள் 1 பாகுபலி 1 பாகுபலி விமர்சனம் 1 பாக்குமரம் 1 பாசம் 2 பாடும் பறவைகள் 1 பாட்டி 3 பாபா ராம்தேவ் 1 பாம்பு 1 பாரதி 2 பாரதியார் 1 பார்வை 2 பாலம் 1 பாலியல் பலாத்காரம் 1 பாலியல் வன்முறை 1 பாலியல் வன்முறைகள் 1 பிக் பாஸ் 1 பிக் பாஸ் நிகழ்ச்சி 2 பிச்சை 1 பிச்சைக்காரன் 1 பிரகாஷ் ராஜ் 1 பிரசன்னா 1 பிரிட்ஜ் 1 பிரிவு 1 பிள்ளைகள் 1 பிள்ளையார் 3 புகைப்படம் 1 புகைவண்டி 1 புதிய தரிசனம் 3 புதியதோர் கவிஞன் செய்வோம் 1 புதுவருட பிறப்பு 2018 1 புத்தக வெளியீடு 2 புத்தக வெளியீட்டு விழா 1 புத்தகம் 2 புத்தர் 3 புத்தாண்டு வாழ்த்துக்கள் 1 புறம் பேசுவது 1 புறா 3 புறா கவிதை 1 பூக்கள் 3 பூச்சாண்டி 1 பூவா தலையா 1 பூனை 1 பெண் 12 பெண் உரிமை 1 பெண் எழுத்தாளர்கள் 2 பெண் எழுத்து 1 பெண் கல்வி 1 பெண் கவிதை 1 பெண் கவிதைகள் 1 பெண் குழந்தை 2 பெண் படைப்பாளர்கள் 1 பெண் படைப்பாளிகள் 1 பெண் படைப்புகள் 1 பெண் பிள்ளைகள் 1 பெண் விடுதலை 1 பெண்களின் உடை 1 பெண்கள் 46 பெண்கள் கட்டுரை 1 பெண்கள் கவிதை 1 பெண்கள் தினம் 1 பெண்குழந்தை 1 பெண்ணியக் கவிதைகள் அகிலா 1 பெண்ணினம் 1 பெண்ணின் வலி 1 பெண்ணென 1 பெண்பிள்ளைகள் 2 பெண்மை 1 பெம்பிளை ஒருமை 1 பெயர் 1 பெயர் தெரியாமல் 1 பெரியாரும் பெண் முன்னேற்றமும் 1 பெரியார் 2 பெருக்குமாறு 1 பெருமாள்புரம் 1 பெற்றோர் 3 பென்சில் 1 பேப்பர் பையன் 1 பேய் 1 பேருந்து 1 பைத்தியம் 1 பையனும் நாயும் 1 பொங்கல் 1 பொங்கல் பானை 1 பொதுமக்கள் 1 பொதுவானது 1 பொதுவானவை 3 பொதுவுடைமை 1 பொய் 1 போன் 2 மகளிர் தினம் 3 மகளிர் தினம் 2015 1 மகளிர் தினம் 2017 1 மகளிர்தினம் 1 மகளீர் 1 மகளீர் தினம் 2 மகள் 2 மகன் 1 மஞ்சள் 1 மண் 1 மதம் 1 மந்திரி செல்லபாண்டியன் 1 மயக்கம் என்ன 1 மரணம் 1 மரபு கவிதை 25 மரம 1 மரம் 3 மருத்துவமனை 1 மருந்து 1 மருமகள் 5 மருமகன் 1 மலை 1 மலைமுகடு 1 மழை 7 மழை கவிதை 5 மழையிடம் மௌனங்கள் இல்லை 1 மறக்குமா 1 மறதி 1 மற்றவர் விஷயத்தில் 1 மனசாட்சி 1 மனது 1 மனநலம் 1 மனமே 1 மனம் 2 மனிதர்களைக் கற்றுக்கொண்டு போகிறவன் 1 மாணவி 1 மாதவிடாய் 2 மாமா 1 மாமியார் 1 மிட்டாய் 1 மின்னூல்கள் 1 மீள் 1 மீனவர்கள் 1 மீனவன் 1 மீன் 1 முகநூல் 1 முகநூல் கவிதை 1 முட்டை 1 முதிய பெண்மணி 1 முதியோர் 4 முதியோர் இல்லங்கள் 1 முதியோர் இல்லம் 2 முதிர் கன்னி 1 முதுகு வலி 1 முதுகெலும்பு 1 முத்தம் 1 முருகதாஸ் 1 முருங்கை 1 முனைவர் அன்புசிவாவின் நூல் மதிப்புரை 1 மூணாறு தேயிலை தோட்டம் 1 மேகம் 2 மேட்ச் 1 மோகம் 1 மோடி 1 மௌனம் 4 யமுனை 1 யாதுமாகி 1 யாதுமாகி நூல் விமர்சனம் 1 யானை 2 யானை கொட்டாரம் 1 ரம்யா கிருஷ்ணன் 1 ரயில் 3 ரயில் சிநேகிதம் 1 ரயில் நிலையம் 1 ரயில் பயணங்கள் 2 ரயில் பூச்சி 1 ரவிவர்மா ஓவியம் 1 ராங் நம்பர் 1 ரோஜா 1 லஞ்சம் 1 லிங்குசாமி 1 லீப்ச்டர் விருது 1 லோன் 1 வங்கி 1 வங்கி கொள்ளை 1 வடு 1 வயதான தம்பதி 1 வயதானவர்கள் 1 வயதானோர் 1 வயலட் பூக்கள் 1 வரலாறு 1 வலசை 1 வலி 2 வலைபதிவு 1 வலைப்பதிவு 1 வளர்ந்த பிள்ளைகள் 1 வளையல் 1 வனவிலங்கு 1 வன்முறை 2 வாக்கிங் 1 வாசக சாலை 1 வார்த்தைகள் 1 வாழ்க்கை 10 வாழ்க்கை கவிதை 2 வானம் 2 விக்னேஷ் மேனன் 1 விடியல் 1 விடியல்கள் 1 விண்மீன்கள் 1 விதவிதமாய் பொய் 1 விதவை 2 வித்யா பாலன் 1 விநாயக சதுர்த்தி 2 விமரிசனம் 3 விமர்சனம் 1 விமானம் 1 விரல்கள் 1 விருது 2 விருதுகள் 1 விஜய் 2 விஜய் டிவி 2 விஸ்வரூபம் 1 விஸ்வரூபம் திரை விமரிசனம் 1 வீடியோ 1 வீடு 4 வீடு கட்ட 1 வீண் செலவுகள் 1 வெறுப்பு 1 வெற்றிடம் 1 வேடந்தாங்கல் பறவைகள் சரணாலயம் 1 வேட்டை 1 வேலாயுதம் 1 ஜன்னல் 1 ஜீவா 1 ஜீன்ஸ் 1 ஜெயமோகன் 1 ஜெயமோகன் விருது 1 ஜெயலலிதா 1 ஜெர்மானிய விருது 1 ஜோடி புறா 1 ஷாப்பிங் 1 ஷேர்னி இந்தி திரைப்படம் 1 ஸ்கூல் 1 ஸ்கூல் பையன் 1 ஸ்வீட்ஸ் 1 ஹைதர் அலி 1 17 24 6 25 1 1 20 27 1 13 20 1 6 13 2 30 6 1 22 29 1 15 22 1 11 18 1 23 30 1 28 5 1 21 28 1 22 29 1 17 24 1 27 3 1 9 16 1 17 24 1 19 26 2 24 31 1 12 19 1 30 6 3 16 23 1 2 9 2 25 2 1 23 30 2 16 23 1 19 26 1 5 12 2 5 12 1 27 4 1 13 20 1 9 16 1 18 25 1 11 18 2 28 4 1 31 7 1 3 10 1 26 3 1 29 5 1 8 15 2 17 24 1 13 20 2 6 13 1 31 7 1 24 31 2 17 24 1 20 27 1 1 8 1 25 1 4 27 4 1 23 30 1 16 23 2 26 2 1 19 26 2 5 12 1 28 5 2 21 28 1 31 7 1 24 31 1 10 17 1 29 5 1 1 8 1 22 1 2 15 22 2 8 15 1 1 8 2 25 1 1 11 18 1 4 11 1 21 28 1 14 21 1 7 14 1 30 7 2 5 12 2 7 14 2 24 31 1 10 17 1 27 3 2 20 27 1 15 22 1 25 1 1 18 25 1 11 18 2 4 11 1 27 4 3 13 20 1 23 30 2 16 23 1 9 16 2 2 9 2 16 23 1 2 9 2 12 19 1 5 12 4 8 15 1 1 8 3 24 1 2 27 3 1 6 13 1 29 6 2 22 29 1 15 22 2 1 8 1 25 1 1 18 25 1 11 18 3 4 11 2 28 4 3 21 28 1 14 21 1 7 14 1 23 30 1 16 23 1 9 16 1 2 9 1 26 2 1 19 26 1 12 19 1 5 12 4 28 5 2 21 28 1 14 21 1 7 14 2 31 7 1 24 31 4 17 24 2 10 17 1 3 10 3 24 3 3 17 24 2 10 17 4 3 10 2 27 3 3 20 27 5 13 20 1 6 13 4 30 6 4 23 30 1 16 23 1 9 16 3 2 9 3 25 2 2 18 25 5 11 18 2 4 11 2 28 4 2 21 28 2 14 21 4 7 14 1 30 7 1 23 30 4 16 23 5 9 16 2 2 9 3 26 2 2 19 26 3 12 19 1 5 12 1 29 5 1 22 29 1 15 22 1 8 15 1 1 8 2 17 24 3 27 3 1 20 27 3 13 20 2 6 13 1 29 6 1 15 22 1 8 15 1 25 1 3 18 25 1 11 18 2 4 11 1 19 26 4 12 19 3 5 12 1 29 5 2 22 29 3 15 22 1 8 15 1 1 8 2 25 1 2 4 11 1 20 27 1 13 20 1 6 13 2 30 6 1 16 23 1 9 16 2 4 11 1 28 4 1 24 31 1 17 24 3 26 3 2 19 26 1 29 5 1 22 29 1" ]
என்னைக்கும் இல்லாத திருநாளா.. நான் இந்த முறை கொஞ்சம் முன்னதாகவே போய்விட்டேன்...யாருமே காணவில்லை...வழக்கத்திற்க்கு மாறாக இப்போதெல்லாம் சென்னை மெரினாவில் வட இந்தியர்களின் முகங்கள் அதிகம் தென்படுகின்றன... சென்னையில் தகவல் தொழில்நுட்பதுறை காரணமாக இந்த மாற்றம் என்று என்னால் சொல்ல முடியும்...எல்லா இடத்திலும் வட இந்திய முகங்கள்...டைட் டீசர்ட் அலட்சிய உடைகளல் சப்பாத்தி பெண்கள்... இது போலான ஆட்களை சென்னையில் மெலோடி தியேட்டரில் அம் ஆப்கேஹெயின் கோன் போன்ற இந்தி படங்களின் ரிலிசின் போது பார்க்கலாம்...ஆனால் இப்போது இவர்கள் மெரினாவில் அதிகம் தென்படுகின்றார்கள்.. நான் கடலூர்காரன்.. எனக்கு சிறு வயதில் இருந்தே கடல் என்பது ஆச்ர்யமான விஷயம்தான் இருந்தாலும்..அதை நான் சிறுவயதில் இருந்தே பார்த்துக்கொண்டு இருக்கின்றேன்... அதனால் எனக்கு அது பெரிய ஈர்பானது இல்லை.. ஆனால் சமீபத்தில் திருமணம் செய்து கொண்ட என் நண்பியோட தங்கையின் சொந்த ஊர்..தருமபுரி சிறு வயதில் இருந்தே கடல் பார்க்கவில்லை சென்னை வந்து இருக்கின்றாள்... அவளை அழைத்து போய் காட்ட சொல்ல கட்டளை... நானும் அவளை அழைத்து போய் கடல் அருகில் நிறுத்திய போது... பனிமலையை பார்த்து ரோஜா படத்து மதுபாலா விழி விரியுமே அது போல விழி விரிந்து தண்ணீரில் ஆட்டம் போட்டுக்கொண்டு இருந்தாள்...எனக்கு ரொம் ஆச்சர்யம்...ஒரு டிகிரி முடித்த பெண் சிறு குழந்தை போல் கடலில் உடை நனைய போட்ட ஆட்டம் ஆயுசுக்கும் மறக்காது...... சென்னை செய்திதாள்களில் நீங்கள் ஒன்றை பார்த்து இருக்கலாம் வட நாட்டு மாணவர்கள்... கடலில் மூழ்கி பலி என்று.... காரணம் ஒன்றும் இல்லை... சிறுவயதில் இருந்தே மத்தியபிரதேசத்தில் வாழ்ந்த பையன் கடல் எப்படி இருக்கும்? என்பதை தொலைகாட்சி மூலம் அறிந்தவன்... அந்த பையன்மேற்படிப்பு பொறியியல் படிக்க சென்னை தனியார்கல்லூரிக்கு வந்து கடலை நேரில் பார்க்கும் போது உற்சாகத்தில்.... கடலில் குளிக்க... அந்த பசங்கள் கடல் பற்றிஅலை பற்றி சூழல் பற்றி தெரியாமல் கும்மாளம் போட ...ராட்சத அலை வந்து இழுத்து சென்றுவிடுகின்றது...நிறைய உயிர் இழப்புகளுக்கு அதுதான் காரணம்.... பல வட நாட்டு பெண்கள் தங்கள் பாய்பிரண்டுடன் கடலில் குளித்துவிட்டு சொத சொத ஈர பேண்டில்.... மைதா மாவு காலில் நீர் ஓழுகிய படி... கடல் மணல் காலில் ஈரத்துடன் ஒட்டிய படி நடக்க.... எனக்கு பல் கூசியது....எனக்கு பிடிக்காத விஷயம் அந்த கடல் ஈர மணல் செருப்பில் நடுவில் காலில் ஊராயும் போது நான் டென்சன் ஆகிவிடுவேன்... நேரம் சென்று கொண்டு இருந்தது...பொழுது போக பலதை கவனித்துக்கொண்டு இருந்தேன்...இரண்டு பிள்ளைகள் தரை சறுக்கு விளையாட்டு விளையாட காலில் சக்கரத்தை கட்டிக்கொண்டு ஆயுத்தமாகி கொண்ட இருந்தார்கள்.....அங்கு உட்கார்ந்து இருப்பவர்கள் எல்லோரும் அவர்களை பார்க்கின்றார்கள் என்று தெரிந்ததும் அவர்கள் மேலும் அலட்ட ஆரம்பித்தார்கள்... சிரில் அலெக்ஸ்ரவிசங்கர் புருனோடிவிராதகிருஷ்ணன்தண்டோராகாவேரிகணேஷ்செந்தில்டோண்டு பலாபட்டறை சங்கர்ஜெட்லிசங்கர்ஸ்ரீசிரிப்பு போலிஸ்பேநா மூடி விந்தை மனிதன் அப்துல்லாலக்கி அதிஷாபாலாபாரதிஜியரோம்சுந்தர்சுகுமார் அன்புதமிழ்குரல்தளபதிஎன்று பல பதிவர்கள் வருகைக்கு பின் களை கட்ட ஆரம்பித்தது.... முன் பெஞ்சு பின் பெஞ்சு பிரச்சனை இல்லாத காரணத்தால் எங்கு வேண்டுமானாலும் உட்காரலாம் என்று பகடி செய்து கொண்டு இருந்தோம்... பலபடங்களில போலிசாக நடித்து இப்போது வடிவலுடன் வில்லனாக நடிக்கு நண்பர் மெரினாவில் வாங்கிங் வர தண்டோரா அவரை உளவுதுறையில் இருந்து வருவதாக சொல்ல எல்லோரும் சிரித்து வைத்தனர்... டோண்டு வழக்கம் போல் நோட்டில் வந்தவர்களிட்ம் பேர் எழுதி வாங்க... நான் அவுங்க அவுங்களும் அவங்க பேர் மட்டும் எழுதுங்க... ஒரு வாரம் வலையுலகில் அடிபடும் பெயரை பழக்க தோஷத்தில் எழுதி வைக்க வேண்டாம் என்று சொல்ல எல்லோரும் சிரித்து வைத்தனர்... போன முறையே போலிஸ் நாங்கள் ரெகுலராக அமரும் இடத்தை காலி செய்ய சொன்னதால் இந்த முறை நாங்கள் பீச் மணலுக்கு போய் ஒரு சிறு வட்டம் அமைத்து உட்கார்ந்து கொண்டு தங்களை அறிமுகபடுத்திக்கொள்ள...சுக்கு காப்பியும்சுண்டலையும் வாங்கி கொள்ள சொல்லி நொச்சிக்குப்பம் பசங்கள் பலமுறை நச்சரித்தார்கள்.... பாலாபாரதியும்லக்கியும் செம்மொழி மாநாட்டில்கலந்து கொள்ள ஆர்வம் உள்ளபதிவர்கள் தொடர்பு கொள்ள சொன்னார்கள்...வலைபதிலை பற்றி பொதுமக்களுக்கு விளக்க வேண்டும்.. ஆர்வம் உள்ளவர்கள் கலந்து கொள்ள சொன்னார்கள்...அதே போல் என்னிடம் இருக்கும் தமிழ் கீ போர்டு ஸ்டிக்கர்களை இலவசமாக செம்மொழி மாநாட்டில் தமிழ் வலைபதிவர் ஸ்டாலில் இலவசமாக பெற்ற்றுக்கொள்ளவும்....அதனை பாலாபாரதியிடம் கொடுத்து விடுவதாக சொன்னேன்... கேபிள் லேட்டாக வர அவரையும் யார் என்று பதிவர்களுக்கு அறிமுகபடுத்த சொல்ல.. அவர் சற்றே தயங்க... நான் கேபிள் உன்னை யாராவது கும்மனும்னு இந்த சந்திப்புக்கு வந்து.... அவர் வேறு யாரு மேலையும் கைய வைக்க கூடாது இல்லையா?.. அதனால் நீங்க அறிமுகபடுத்திக்கோங்க என்று சொல்ல சபையில் சிரிப்பு.... ஒரு ஹெலிகாப்டர் ரொம்ப தாழ பறந்து சொல்ல பதிவர்களை கண்காணிக்க இவ்வளவு தூரம் கூட அரசாங்கம் கைகாசை செலவழிக்குமா? என்று பிட்டை போட்டு வைதேன்... இந்த முறை பெரிய காரசார விவாதம் இருக்க வேண்டும் என்று பல புதிய பதிவர்கள் வந்து கலந்து கொண்டார்கள்...செம்மொழி மற்றும் பெட்ரோல் விலை உயர்வு...ஆகியவற்றை பற்றி பேசினோம்...பல புதிய பதிவர்கள் நினைப்பில் மண்... வழக்கத்தை விடஇந்த முறை ஒரு 15 பேர் எக்ஸ்ட்ராவாக வந்து இருந்தனர்.... எப்போதும் போல் இந்த மெரினா பதிவர் சந்திப்பும் சேவல் பண்ணை கூட்டமாகவே இருந்தது.... வழக்கம் போல் எல்லோரும் மெரினா கலங்கரை விளக்க டீ கடையை நோக்கி நடக்க.. வழியில் எனது எம்கேயூ சேலம் நண்பி ஆஷாவை பார்த்து ஷாக்காகி நின்றேன்...ஆஷாவோடு பேசிக்கொண்டு இருக்கும் போது.. நண்பர் ஸ்ரீதரும் வந்து கலந்து கொண்டார்... அவர்களுடன் விடைபெற்று டீகடைக்கு போனோம்... பல காரசார விவாதங்கள் நடைபெரும் இடமே இந்த டீகடைதான்.... குழு அரசியல் என்று இதனை கண்டிப்பாக சொல்லலாம்...சின்ன குழுவாக வட்டமாக நின்றபடி சத்தமாக சுவரஸ்யமக பேசுவார்கள்...எந்த டாபிக் புடிக்குதோ அதில் கலந்து கொள்ளலாம்.... நிறைய டாபிக் ஓடும்..அனல்ல பறக்கும் விவாதம் நடக்கும்...நண்பர்களுக்குள் நடக்கும் பேச்சு...உதாரணத்துக்கு கலைஞர் தாணம் கொடுத்த வீட்டை கூட இங்கு பல் பிடித்து பார்த்து பேசினார்கள்.....பலது சொல்லலாம்...சிலது சொல்லவே கூடாது...எல்லாம் ஆப்த ரெக்கார்ட்....சாதாரண நாட்களில் கூட சொல்லலாம்.....ஆனால் இப்போது அது பற்றி இங்கு எழுதவும் சொல்லவும் முடியாது...சொல்லவும் கூடாது... நான் தமிழ்குரல் கேபிள் ஸ்ரீவிந்தைமனிதன்செந்தில் என எல்லோரும் சபை கலைந்து செல்லும் போது இரவு 9மணி... நான்... ஸ்ரீயை என் வாகனத்தில் டிராப் செய்தேன்...ஸ்ரீ ஒரு சின்ன உதவி கேட்க என்னால் செய்ய முடியாத சூழல் சாரி ஸ்ரீ... இரவு சாப்பிட்டு விட்டு ஓட்டலில் இருந்து வண்டி எடுத்து வீட்டுக்கு போக ஒரு போலிஸ்காரர் என் வாகனத்தையும் என் கால் பகுதியையும் வித்யாசமாக பார்பதாக என் மனதுக்கு பட்டது...கொஞ்ச நேரம் என்னவென்று யோசித்து வாகனம் ஓட்டியபடி கீழே பார்த்தால்.... என் வண்டியின் சைடு ஸ்டேன்டு எடுக்கவில்லை...யோவ் போலிஸ் வாயில பிள்ளையார் சதுர்த்தி கொழுக்கட்டையா வாயில வச்சிக்கினு இருந்த...சொல்ல வேண்டியதுதானே... எல்லாம் ஈகோ...காக்கிசட்டை ஈகோ... இந்த முறை கேமரா எடுத்து போகவில்லை.... புகைபடஉதவி...பதிவர் காவேரி கணேஷ்... மிக்க நன்றி...அவர் பதிவர் சந்திப்பு பதிவையும் வாசிக்க கிளிக்கவும் அன்புடன் ஜாக்கிசேகர் நாலுபேரு இதை படிக்கனும்னா ஓட்டு போடுங்கப்பா... அனுபவம் பதிவர் வட்டம் 29 ராம்ஜியாஹூ 06 2010 100400 . ரமேஷ் ரொம்ப நல்லவன்சத்தியமா 06 2010 103100 ஒரு ஹெலிகாப்டர் ரொம்ப தாழ பறந்து சொல்ல பதிவர்களை கண்காணிக்க இவ்வளவு தூரம் கூட அரசாங்கம் கைகாசை செலவழிக்குமா? என்று பிட்டை போட்டு வைதேன்... இது வேறையா. நாம ரொம்ப பிரபலம் ஆயிட்டமோ? 06 2010 103100 வணக்கம் அண்ணே சுவாரஸ்யமான ஆரம்பம் தகவல்களுடன் பதிவர் சந்திப்பு பற்றியும் எழுதியது அருமை .. 06 2010 103500 .டைட் டீசர்ட் அலட்சிய உடைகளல் சப்பாத்தி பெண்கள்... ஆணாதிக்க வெறி... நல்ல தொகுப்பு ஜாக்கி நிறைய ஞாபகம் வைத்து தொகுத்துள்ளீர்கள்.. 06 2010 103500 இந்த பதிவர் சந்திப்பு ஜாலி கலக்கலாக இருந்தது துளசி கோபால் 06 2010 103600 நன்றி ஜாக்கி ஸ்ரீ.... 06 2010 104300 ஜாக்கி ட்ராப்புக்கு நன்றி. சாதாரண விஷயத்துக்கெல்லாமா ? ஏன்? சந்திப்பு குறித்த தெளிவான இடுகை. ஸ்ரீ.... செ.சரவணக்குமார் 06 2010 105200 அடப்பாவி போலீஸு அண்ணன் தான் மறந்துட்டாரு நீங்களாவது சொல்லக்கூடாதா? வண்டி எடுக்கும்போது கவனமா இருங்கண்ணே.. பதிவர் சந்திப்பெல்லாம் அப்புறம் . 06 2010 105400 நன்றி ராம்ஜி நன்றிரமேஷ்...ரொம்ப பிரபலம் அப்படி எல்லாம் இல்லை மொக்கைய ஆயிட்டோம்.. நன்றி காவேரி...ஆணாதிக்கம்...வெறி... நன்றி துளசி டீச்சர் நன்றி ஸ்ரீ 06 2010 112800 சாக்கி. கலைஞர் விட்டை என்று...இருக்குய்யா உமக்கு... 06 2010 121200 டைட் டீசர்ட் அலட்சிய உடைகளல் சப்பாத்தி பெண்கள்... அடப்பாவி மக்கா... யாராவது காட்டிவிட்டியளா? நான் கவனிக்கவே இல்லயே சிநேகிதன் அக்பர் 06 2010 121400 சரவணன் சொன்ன மாதிரி சேஃப்டி ரொம்ப முக்கியம். பதிவர் சந்திப்புக்கு வாழ்த்துகள். பொன் மாலை பொழுது 06 2010 121600 பல வட நாட்டு பெண்கள் தங்கள் பாய்பிரண்டுடன் கடலில் குளித்துவிட்டு சொத சொதஈர பேண்டில்.... மைதா மாவு காலில் நீர் ஓழுகிய படி... கடல் மணல் காலில் ஈரத்துடன் ஒட்டிய படி நடக்க.... எனக்கு பல் கூசியது....எனக்கு பிடிக்காத விஷயம் அந்த கடல் ஈர மணல் செருப்பில் நடுவில் காலில் ஊராயும் போது நான் டென்சன் ஆகிவிடுவேன்... ஜாக்கி உம்முடைய ஸ்பெஷல்லே இதுதானய்யா. பொன் மாலை பொழுது 06 2010 121600 பல வட நாட்டு பெண்கள் தங்கள் பாய்பிரண்டுடன் கடலில் குளித்துவிட்டு சொத சொதஈர பேண்டில்.... மைதா மாவு காலில் நீர் ஓழுகிய படி... கடல் மணல் காலில் ஈரத்துடன் ஒட்டிய படி நடக்க.... எனக்கு பல் கூசியது....எனக்கு பிடிக்காத விஷயம் அந்த கடல் ஈர மணல் செருப்பில் நடுவில் காலில் ஊராயும் போது நான் டென்சன் ஆகிவிடுவேன்... ஜாக்கி உம்முடைய ஸ்பெஷல்லே இதுதானய்யா. பொன் மாலை பொழுது 06 2010 121600 பல வட நாட்டு பெண்கள் தங்கள் பாய்பிரண்டுடன் கடலில் குளித்துவிட்டு சொத சொதஈர பேண்டில்.... மைதா மாவு காலில் நீர் ஓழுகிய படி... கடல் மணல் காலில் ஈரத்துடன் ஒட்டிய படி நடக்க.... எனக்கு பல் கூசியது....எனக்கு பிடிக்காத விஷயம் அந்த கடல் ஈர மணல் செருப்பில் நடுவில் காலில் ஊராயும் போது நான் டென்சன் ஆகிவிடுவேன்... ஜாக்கி உம்முடைய ஸ்பெஷல்லே இதுதானய்யா. பொன் மாலை பொழுது 06 2010 121600 பல வட நாட்டு பெண்கள் தங்கள் பாய்பிரண்டுடன் கடலில் குளித்துவிட்டு சொத சொதஈர பேண்டில்.... மைதா மாவு காலில் நீர் ஓழுகிய படி... கடல் மணல் காலில் ஈரத்துடன் ஒட்டிய படி நடக்க.... எனக்கு பல் கூசியது....எனக்கு பிடிக்காத விஷயம் அந்த கடல் ஈர மணல் செருப்பில் நடுவில் காலில் ஊராயும் போது நான் டென்சன் ஆகிவிடுவேன்... ஜாக்கி உம்முடைய ஸ்பெஷல்லே இதுதானய்யா. ஜெட்லி... 06 2010 12500 காத்தாடி விட்டு வேவு பார்த்ததை சொல்லலையா....?? 06 2010 12500 தங்களை சந்தித்ததில் மகிழ்ச்சி.... சுவையான அனுபவ தொகுப்பு பதிவர் சந்திப்பின் எனது புகைப்படங்கள் ..201006. 06 2010 22800 ஒரு வாரமா பதிவர் உலகத்துல நடந்த வெட்டுகுத்துக்கு நான் கூட எதிர்பார்த்தேன் இந்த தடவ பதிவர் சந்திப்புல தகர டப்பா உருளும்னு ஆனா சப்புன்னு போய்டுச்சு. 06 2010 24900 06 2010 32700 நம் பதிவர் சந்திப்பில் உளவு பார்த்தவர்கள். 1பெண் காவல்துறை இன்ஸ்பெக்டர் தன் ஜீப்பில் வந்து நம் கூட்டத்தை ஒரு நிமிடம் உற்று நோக்கி கிளம்பினார். 2 காற்றாடிகள் நிறைய பறந்தன அதில் காமெரா இருக்கும் என்று நம்பப்படுகிறது. 3.ஹெலிகாப்டர் ஒன்று தாழ பறந்தது. 4மிக முக்கியமாக வடிவேலு நடித்த படத்தில் வடிவேலு தான் தீவிரவாதி என பின்லேடன் ரேஞ்க்கு பேசுவார் எதிரே பேசி கொண்டிருப்பது உளவுதுறை ஜ.ஜி என தெரியாமல். அந்த ஜ.ஜியாக நடித்தவர் நம் பதிவர் சந்திப்பின் அருகில் உடற்பயிற்சி செய்து கொண்டிருந்தார் நம்மையும் பார்த்து கொண்டிருந்தார். ஆக உளவுதுறை பதிவர்களை உற்று நோக்கி கொண்டிருக்கிறது.. மதார் 06 2010 40400 எப்போதும் போல் இந்த மெரினா பதிவர் சந்திப்பும் சேவல் பண்ணை கூட்டமாகவே இருந்தது.. மாதேவி 06 2010 61000 பதிவர் சந்திப்பு தகவல் படங்களுக்கு நன்றி. 06 2010 102500 அண்ணே கலக்கள் பதிவுநான் வரும் போதும் இப்படி கூட்டி போங்கண்னே பனித்துளி சங்கர் 07 2010 121500 பதிவர்களின் சந்திப்பை மிகவும் ரசிக்கும் வகையில் எழுதி இருக்கிறீர்கள் மிகவும் அருமை . பகிவுக்கு நன்றி ஸ்டார்ஜன் 07 2010 122400 கலக்கலான சந்திப்பு படங்கள் அருமை. சாலையில் செல்லும்போது கவனமாக இருங்கள் ஜாக்கி. உங்கள் ஸ்டார்ஜன். வசந்தவாசல் அ.சலீம்பாஷா 07 2010 123400 ம்ம்.. கடற்கரை சுண்டலுடன் நடந்த சுவாரசியமான வலை பதிவர் சந்திப்பின் விளக்கம் அருமை அடுத்த முறை நானும் உங்களோடு கலந்துக்கொண்டால் கண்டுக் கொள்வீர்களா மிஸ்டர் ஜாக்கி அண்ணா? சுண்டலும் வாங்கி தரனும் சரியா? ..அதியமான் 07 2010 34000 வினவு குழுவை சேர்ந்த தளபதி என்ற தோழரும் பதிவர் சந்திப்பிற்க்கு வந்திருந்தார். ஆனால் தான் ஒரு வாசகன் என்று மட்டும்தான் என்று தெரிவித்தார். அவர் வினவு குழுவை சேர்ந்தவர் என்பது டீக்கடையில் அவருடன் சூடான விவாதம் செய்த போதுதான் தெரிந்தது. சில ஆண்டுகள் முன்பு இளம் கவிஞர் சங்கர ராமசுப்பிரமண்யன் எழுதிய ஒரு ஈராக் போர் பற்றிய கவிதையின் அரசியல் பற்றி விளக்கம் கேட்க அவருடைய வீட்டினுள் அத்திமீறி நுழைந்து அவரை மிரட்டி ம.க.இ.க அலுவலகத்திற்க்கு அழைத்து சென்ற விவகாரம் குறித்து சூடான விவாதம். நண்பர் ஜ்யோவ்ராம் சுந்தரும் கலந்து கொண்டார். தோழர் தளபதி அந்த அத்துமிறலை நியாயப்படுத்தினார். புதிய ஜனனாயகம் இதழில் திருமாவின் பொறுக்கி அரசியல் என்று எழுதியதற்க்காக அறச்சீற்றம் அடைந்த வி.சிறுத்தைகள் சிலர் ம.க.இ.க அலுவலகத்தில் நுழைந்து விளக்கம் கேட்டதை ஒப்பிட்டேன். அது தவறு என்றால் இவர்கள் ச.ர.சுப்பிரமண்யன் விசியத்தில் செய்ததும் தவறுதான். அல்லது இரண்டும் சரிதான். ஒன்றை மட்டும் நியாயப்படுத்த முடியாது என்றேன். இல்லை என்றார். மேலும் அ.மார்க்ஸின் செய்ல்பாடுகளை கடுமையாக விமர்சித்தார். அறிவுஜீவிகளின் வெறுப்பை பற்றி பேசினார். செம்புரட்சிக்கு பின் லீனா மணிமேகலை அ.மார்க்ஸ் போன்றவர்களின் நூல்களை தடை செய்வீர்களா என்று கேட்டேன். அதை அப்போது ஒரு மக்கள் கமிட்டிதான் முடிவு செய்யும் என்றார். கவனிக்கவும். தடை செய்யமாட்டோம் என்று சொல்லவில்லை. கமிட்டி முடிவு செய்யும் என்றார். இதுதான் இவர்களின் கருத்து சுதந்திரம் மற்றும் ஜனனாயகம் பற்றிய கோட்பாடு. சுகுணா திவாகர் உங்களின் உண்மையான தோழர். அவரை போய் இப்படி தாக்குதவது மூடத்தனம் என்றேன். மிக முக்கியமாக அவர் வேலை செய்யும் பத்திர்க்கையின் பெயர் மற்றும் சுகுணாவின் இயற்பெயரை வேண்டுமென்றே உங்கள் பதிவில் சுட்டிக்காட்டி அவருக்கு வீண் பிரச்சனை செய்ய முயல்கிறீர்கள். இதனால் என்ன சாதிக்கப் போகிறீர்கள் என்றேன். பைத்தியாரன் வேலை செய்யும் துறை பற்றி அவருக்கு ஒரு முறை பின்னூட்டம் இட்ட போது வேண்டாம் என்று அவர் என்னை தடுத்தார். ஆனால் சுகுணாவிற்க்கு மட்டும். கிட்டதட்ட இரண்டு மணி நேரம் விவாதம். நேரமாகிவிட்டதால் விடை பெற்றேன். வினவு குழு தோழர் ஒருவரை முதன் முறையாக நேரில் சந்தித்த பாக்கியம். இவர் என்ன பெயரில் அங்கு பின்னூட்டம் இடுகிறவர் என்று யோசித்தபடியே வீடு திரும்பினேன். 14 2010 103400 ... ஜாக்கி சினிமாஸ்.. சுவாரஸ்ய சினிமா தகவல்களுக்கு..மேலே கிளிக்கவும். என்னை பற்றி... ... 10 பகிர்ந்து கொண்டது 2020 2 2 2019 10 1 1 3 3 2 2018 45 2 3 3 2 2 7 4 3 7 2 6 4 2017 99 5 12 12 11 6 6 12 7 5 9 4 10 2016 90 5 7 1 6 10 9 12 5 14 8 1 12 2015 107 6 11 10 3 11 6 7 9 13 11 11 9 2014 148 13 15 17 12 16 14 6 10 14 15 5 11 2013 180 11 14 11 12 20 29 29 14 11 7 10 12 2012 176 16 12 18 13 10 12 16 10 10 19 20 20 2011 335 20 22 24 24 23 22 33 37 28 29 37 36 2010 284 28 25 24 29 28 30 22 பதிவுலகில் கற்றதும் பெற்றதும்...பாகம்2 பதிவர் மணிஜீ விளம்பரபடமும் டிவிஆர் மற்றும் நானும்... நாற்பது வயதுக்கு பிறகு நாய் ... சாண்டா கிளாசுகளின் காசினோ கொள்ளை.... பதிவுலகில் கற்றதும் பெற்றதும்508வது பதிவு..பாகம்1 சைக்கோ சகோதரனின் தங்கை நிலை.... சாண்ட்வெஜ் அண்டு நான்வெஜ் 18 23062010 பெண் சுதந்திரம்... 2010கவிதை ஹவுஸ்கீப்பிங் கிரிஜா சிறுகதை ராவணன்... மணிரத்னம் சாருக்கு என் கண்டனம் ரோட்டில் கவனம் செலுத்தாமல் செல்போனில் கவனம் செலுத்... பூர்ணகும்ப முதல்மரியாதை கேட்கவில்லை... சாண்ட்வெஜ் அண்டு நான்வெஜ்1815062010 என்டா இன்னமும் அப்படியே இருக்கிங்க....மாறுங்கடா... 2010கராத்தேகிட் கிழ ஜாக்கிசானின் ... சின்ன சந்தையும் விட்டு வைக்காத ஆட்டோ ஓட்டிகள்....... சாண்ட்வெஜ் அண்டு நான்வெஜ் 181062010 ச்சீ தூ பேமானிங்களா.... 18அம்மாவின் கள்ளகாதலை காணவிழைய... சென்னையில்தமிழ்நாட்டில் வாழ பழக கற்றக்கொள்ள...... சென்னை பதிவர் சந்திப்பு...05062010 ஒரு பார்வை... சாண்ட்வெஜ் அண்டு நான்வெஜ் 18 04062010 20 21 13 18 26 2009 260 21 16 30 23 34 27 42 21 13 9 5 19 2008 119 12 17 4 7 10 17 16 20 16 என் எழுத்தையும் வாசிப்பவர்கள் பழைய சமாச்சாரத்தை இலகுவாக தேட அலமாரி அனுபவம் 606 தமிழகம் 297 பார்த்தே தீர வேண்டிய படங்கள் 263 பார்க்க வேண்டியபடங்கள் 246 தமிழ்சினிமா 223 திரைவிமர்சனம் 205 சினிமா விமர்சனம் 163 கலக்கல் சாண்ட்விச் 155 நினைத்து பார்க்கும் நினைவுகள்.... 152 அரசியல் 132 உலகசினிமா 132 திரில்லர் 125 டைம்பாஸ் படங்கள் 98 செய்தி விமர்சனம் 97 சமுகம் 86 கிரைம் 83 ஹாலிவுட் 71 மினி சாண்ட்வெஜ் அண்டு நான்வெஜ் 68 சென்னை 46 பதிவர் வட்டம் 44 பயணஅனுபவம் 42 சினிமா சுவாரஸ்யங்கள் 38 நன்றிகள் 34 உப்புக்காத்து 33 சென்னையில்தமிழ்நாட்டில் வாழ 33 ஆக்ஷன் திரைப்படங்கள் 31 கால ஓட்டத்தில் காணாமல் போனவைகள். 30 எனது பார்வை 29 யாழினிஅப்பா 27 ஆங்கிலசினிமா.திரில்லர் 26 கடிதங்கள் 23 கண்டனம் 23 தெலுங்குசினிமா 22 இந்திசினிமா 20 கிளாசிக் 19 ஜோக் 19 பெங்களூர் 19 போட்டோ 18 மலையாளம். 18 அறிவிப்புகள் 17 கொரியா 17 சிறுகதை 17 எனக்கு பிடித்த பாடல்.. அது ஏன்? எனக்கு பிடிக்கும் 15 கதைகள் 15 கவிதை 13 சூடான ரிப்போர்ட் 13 சென்னை உலக படவிழா 13 பிரெஞ்சினிமா 12 புனைவு 12 சென்னைமாநகர பேருந்து... 11 என்விளக்கம் 10 மனதில் நிற்கும் மனிதர்கள் 10 வேலைவாய்ப்பு செய்திகள் 10 இந்திய சினிமா 9 சென்னை வரலாறு 9 நகைச்சுவை 9 இந்த படத்துக்கு வசனம் தேவையில்லை 8 புகைபடங்கள் 8 திகில் 7 நான் ரசித்த வீடியோக்கள் 7 நிழற்படங்கள் 7 மீள்பதிவு 7 திரைஇசை 6 பெண்களுக்கான எச்சரிக்கை 6 5 என்கேமரா 5 குறும்படம் 5 சினிமா கதைகள் 5 மணிரத்னம் 5 ஸ்பெயின் சினிமா 5 4 இங்கிலாந்து 4 உலககோப்பை கிரிக்கெட்2011 4 ஜெர்மன் 4 திரைப்பாடல் 4 நான் இயக்கிய குறும்படங்கள் 4 மைதிலி 4 அனிமேஷன் திரைப்படம் 3 இத்தாலி சினிமா 3 கண்டிப்பாக வயதுவந்தவர்களுக்கு மட்டும் ஜோக் 3 கமலஹாசன் 3 ஜப்பான் 3 திரைப்படபாடல் 3 நார்வேசினிமா 3 பிட் புகைப்பட போட்டி 3 புத்தகவிமர்சனம் 3 போலந்து 3 அஸ்திரிய சினிமா 2 இலங்கை 2 இஸ்ரேல். 2 எழுதியதில் பிடித்தது 2 காணிக்கை 2 கால ஓட்டத்தில் புதிதாய் வந்தவை 2 கொலம்பியா 2 ஜாக்கிசான் 2 ஜான் வில்லியம்ஸ் 2 பஹத் பாசில் 2 மொக்கை 2 ரஷ்யா 2 ராகவி 2 . . 1 1 1 1 1 1 1 1 அடையார் பிலிம் இன்ஸ்டியூட் 1 ஆன்மீகம் 1 எனக்கு பிடித்த இயக்குனர்கள் 1 கவர்ச்சி படங்கள் 1 சுஜாதா 1 சூர்யா 1 சென்னை பெண்கள் கிருஸ்துவக்கல்லூரி. 1 தைவான் 1 நம்பிக்கை நட்சத்திரங்கள் 1 பத்திரிக்கை கட்டுரைகள் 1 பழக கற்றக்கொள்ள...பகுதி1 1 பாண்டி 1 பிரெஞ் 1 பெல்ஜியம் சினிமா 1 போ.திரையரங்குகள் 1 ம 1 ரஷ்யசினிமா 1 வரலாறு 1 புள்ளி விவரம் பேருந்து பயணமும் டீச்சர் பெண்ணும்... சும்மா வளவளன்னு ஜல்லியடிக்காம........ 2013 விஸ்வரூபம் திரைவிமர்சனம். முதலில் இந்த திரைப்படம் பற்றிய வந்த தகவல்.... கமலஹாசனை ஏன் எனக்கு பிடிக்காது ? தமிழ்நாட்டில் அதிகமான சர்ச்சையில் சிக்கிய ஒரு நடிகர் இருக்கின்றார் என்றால் அது நிச்சயம் கமலாகத்தான் இருக்க முடியும்... நன்றி மறக்காதவங்க விஜய்டிவிஇயக்குனர் வெங்கட் பிரபு. தமிழ்நாட்டுல எனக்கு தெரிஞ்சி இரண்டு பேரு இருக்காங்க. கமலஹாசன் ஏன் குரல் கொடுத்து பொங்கி பொங்கல் வைக்கவில்லை...? தலைவா படம் வெளியாகதாது குறித்து கமல் ஏன் இன்னும் குரல் கொடுக்கவில்லை ??? 2015 என்னை அறிந்தால் திரைவிமர்சனம். ஒரு திரைப்படம் நன்றாக ஒடுகின்றதா? இல்லையா ? என்பது படம் வெளியான போது மக்களின் வாழ்வியல் சூழல் போன்றவை தீர்மாணிக்கு காரணிகளாக இர... 2013 ஓநாயும் ஆட்டுக்குட்டியும் ஒரு பார்வை வணிக சமரசங்களுக்கு தன்னை உட்படுத்திக்கொண்டு தன் கலையை சமரசம் செய்துக்கொள்ளாமல் தனக்கு பிடித்த விஷயத்தை தனது ஆக்மார்க் முத்திர... 2013 உலகசினிமாஇந்தியாசூது கவ்வும் பென்டாஸ்ட்டிக். சில உலக படங்களை பார்க்கும் போது 2014உலகசினிமாஇந்தியாதமிழ் வட சென்னை மக்களின் வாழ்வியல் பதிவு தென் சென்னைக்கு வட சென்னைக்கும் என்னய்யா வித்தியாசம்... இங்க தென் சென்னையில் தெரியாம இடிச்சா சாரிப்பான்னு சொல்லுவான்... ஆனா வட சென்ன...
[ "என்னைக்கும் இல்லாத திருநாளா.. நான் இந்த முறை கொஞ்சம் முன்னதாகவே போய்விட்டேன்...யாருமே காணவில்லை...வழக்கத்திற்க்கு மாறாக இப்போதெல்லாம் சென்னை மெரினாவில் வட இந்தியர்களின் முகங்கள் அதிகம் தென்படுகின்றன... சென்னையில் தகவல் தொழில்நுட்பதுறை காரணமாக இந்த மாற்றம் என்று என்னால் சொல்ல முடியும்...எல்லா இடத்திலும் வட இந்திய முகங்கள்...டைட் டீசர்ட் அலட்சிய உடைகளல் சப்பாத்தி பெண்கள்... இது போலான ஆட்களை சென்னையில் மெலோடி தியேட்டரில் அம் ஆப்கேஹெயின் கோன் போன்ற இந்தி படங்களின் ரிலிசின் போது பார்க்கலாம்...ஆனால் இப்போது இவர்கள் மெரினாவில் அதிகம் தென்படுகின்றார்கள்.. நான் கடலூர்காரன்.. எனக்கு சிறு வயதில் இருந்தே கடல் என்பது ஆச்ர்யமான விஷயம்தான் இருந்தாலும்..அதை நான் சிறுவயதில் இருந்தே பார்த்துக்கொண்டு இருக்கின்றேன்... அதனால் எனக்கு அது பெரிய ஈர்பானது இல்லை.. ஆனால் சமீபத்தில் திருமணம் செய்து கொண்ட என் நண்பியோட தங்கையின் சொந்த ஊர்..தருமபுரி சிறு வயதில் இருந்தே கடல் பார்க்கவில்லை சென்னை வந்து இருக்கின்றாள்... அவளை அழைத்து போய் காட்ட சொல்ல கட்டளை... நானும் அவளை அழைத்து போய் கடல் அருகில் நிறுத்திய போது... பனிமலையை பார்த்து ரோஜா படத்து மதுபாலா விழி விரியுமே அது போல விழி விரிந்து தண்ணீரில் ஆட்டம் போட்டுக்கொண்டு இருந்தாள்...எனக்கு ரொம் ஆச்சர்யம்...ஒரு டிகிரி முடித்த பெண் சிறு குழந்தை போல் கடலில் உடை நனைய போட்ட ஆட்டம் ஆயுசுக்கும் மறக்காது...... சென்னை செய்திதாள்களில் நீங்கள் ஒன்றை பார்த்து இருக்கலாம் வட நாட்டு மாணவர்கள்... கடலில் மூழ்கி பலி என்று.... காரணம் ஒன்றும் இல்லை... சிறுவயதில் இருந்தே மத்தியபிரதேசத்தில் வாழ்ந்த பையன் கடல் எப்படி இருக்கும்?", "என்பதை தொலைகாட்சி மூலம் அறிந்தவன்... அந்த பையன்மேற்படிப்பு பொறியியல் படிக்க சென்னை தனியார்கல்லூரிக்கு வந்து கடலை நேரில் பார்க்கும் போது உற்சாகத்தில்.... கடலில் குளிக்க... அந்த பசங்கள் கடல் பற்றிஅலை பற்றி சூழல் பற்றி தெரியாமல் கும்மாளம் போட ...ராட்சத அலை வந்து இழுத்து சென்றுவிடுகின்றது...நிறைய உயிர் இழப்புகளுக்கு அதுதான் காரணம்.... பல வட நாட்டு பெண்கள் தங்கள் பாய்பிரண்டுடன் கடலில் குளித்துவிட்டு சொத சொத ஈர பேண்டில்.... மைதா மாவு காலில் நீர் ஓழுகிய படி... கடல் மணல் காலில் ஈரத்துடன் ஒட்டிய படி நடக்க.... எனக்கு பல் கூசியது....எனக்கு பிடிக்காத விஷயம் அந்த கடல் ஈர மணல் செருப்பில் நடுவில் காலில் ஊராயும் போது நான் டென்சன் ஆகிவிடுவேன்... நேரம் சென்று கொண்டு இருந்தது...பொழுது போக பலதை கவனித்துக்கொண்டு இருந்தேன்...இரண்டு பிள்ளைகள் தரை சறுக்கு விளையாட்டு விளையாட காலில் சக்கரத்தை கட்டிக்கொண்டு ஆயுத்தமாகி கொண்ட இருந்தார்கள்.....அங்கு உட்கார்ந்து இருப்பவர்கள் எல்லோரும் அவர்களை பார்க்கின்றார்கள் என்று தெரிந்ததும் அவர்கள் மேலும் அலட்ட ஆரம்பித்தார்கள்... சிரில் அலெக்ஸ்ரவிசங்கர் புருனோடிவிராதகிருஷ்ணன்தண்டோராகாவேரிகணேஷ்செந்தில்டோண்டு பலாபட்டறை சங்கர்ஜெட்லிசங்கர்ஸ்ரீசிரிப்பு போலிஸ்பேநா மூடி விந்தை மனிதன் அப்துல்லாலக்கி அதிஷாபாலாபாரதிஜியரோம்சுந்தர்சுகுமார் அன்புதமிழ்குரல்தளபதிஎன்று பல பதிவர்கள் வருகைக்கு பின் களை கட்ட ஆரம்பித்தது.... முன் பெஞ்சு பின் பெஞ்சு பிரச்சனை இல்லாத காரணத்தால் எங்கு வேண்டுமானாலும் உட்காரலாம் என்று பகடி செய்து கொண்டு இருந்தோம்... பலபடங்களில போலிசாக நடித்து இப்போது வடிவலுடன் வில்லனாக நடிக்கு நண்பர் மெரினாவில் வாங்கிங் வர தண்டோரா அவரை உளவுதுறையில் இருந்து வருவதாக சொல்ல எல்லோரும் சிரித்து வைத்தனர்... டோண்டு வழக்கம் போல் நோட்டில் வந்தவர்களிட்ம் பேர் எழுதி வாங்க... நான் அவுங்க அவுங்களும் அவங்க பேர் மட்டும் எழுதுங்க... ஒரு வாரம் வலையுலகில் அடிபடும் பெயரை பழக்க தோஷத்தில் எழுதி வைக்க வேண்டாம் என்று சொல்ல எல்லோரும் சிரித்து வைத்தனர்... போன முறையே போலிஸ் நாங்கள் ரெகுலராக அமரும் இடத்தை காலி செய்ய சொன்னதால் இந்த முறை நாங்கள் பீச் மணலுக்கு போய் ஒரு சிறு வட்டம் அமைத்து உட்கார்ந்து கொண்டு தங்களை அறிமுகபடுத்திக்கொள்ள...சுக்கு காப்பியும்சுண்டலையும் வாங்கி கொள்ள சொல்லி நொச்சிக்குப்பம் பசங்கள் பலமுறை நச்சரித்தார்கள்.... பாலாபாரதியும்லக்கியும் செம்மொழி மாநாட்டில்கலந்து கொள்ள ஆர்வம் உள்ளபதிவர்கள் தொடர்பு கொள்ள சொன்னார்கள்...வலைபதிலை பற்றி பொதுமக்களுக்கு விளக்க வேண்டும்.. ஆர்வம் உள்ளவர்கள் கலந்து கொள்ள சொன்னார்கள்...அதே போல் என்னிடம் இருக்கும் தமிழ் கீ போர்டு ஸ்டிக்கர்களை இலவசமாக செம்மொழி மாநாட்டில் தமிழ் வலைபதிவர் ஸ்டாலில் இலவசமாக பெற்ற்றுக்கொள்ளவும்....அதனை பாலாபாரதியிடம் கொடுத்து விடுவதாக சொன்னேன்... கேபிள் லேட்டாக வர அவரையும் யார் என்று பதிவர்களுக்கு அறிமுகபடுத்த சொல்ல.. அவர் சற்றே தயங்க... நான் கேபிள் உன்னை யாராவது கும்மனும்னு இந்த சந்திப்புக்கு வந்து.... அவர் வேறு யாரு மேலையும் கைய வைக்க கூடாது இல்லையா?..", "அதனால் நீங்க அறிமுகபடுத்திக்கோங்க என்று சொல்ல சபையில் சிரிப்பு.... ஒரு ஹெலிகாப்டர் ரொம்ப தாழ பறந்து சொல்ல பதிவர்களை கண்காணிக்க இவ்வளவு தூரம் கூட அரசாங்கம் கைகாசை செலவழிக்குமா?", "என்று பிட்டை போட்டு வைதேன்... இந்த முறை பெரிய காரசார விவாதம் இருக்க வேண்டும் என்று பல புதிய பதிவர்கள் வந்து கலந்து கொண்டார்கள்...செம்மொழி மற்றும் பெட்ரோல் விலை உயர்வு...ஆகியவற்றை பற்றி பேசினோம்...பல புதிய பதிவர்கள் நினைப்பில் மண்... வழக்கத்தை விடஇந்த முறை ஒரு 15 பேர் எக்ஸ்ட்ராவாக வந்து இருந்தனர்.... எப்போதும் போல் இந்த மெரினா பதிவர் சந்திப்பும் சேவல் பண்ணை கூட்டமாகவே இருந்தது.... வழக்கம் போல் எல்லோரும் மெரினா கலங்கரை விளக்க டீ கடையை நோக்கி நடக்க.. வழியில் எனது எம்கேயூ சேலம் நண்பி ஆஷாவை பார்த்து ஷாக்காகி நின்றேன்...ஆஷாவோடு பேசிக்கொண்டு இருக்கும் போது.. நண்பர் ஸ்ரீதரும் வந்து கலந்து கொண்டார்... அவர்களுடன் விடைபெற்று டீகடைக்கு போனோம்... பல காரசார விவாதங்கள் நடைபெரும் இடமே இந்த டீகடைதான்.... குழு அரசியல் என்று இதனை கண்டிப்பாக சொல்லலாம்...சின்ன குழுவாக வட்டமாக நின்றபடி சத்தமாக சுவரஸ்யமக பேசுவார்கள்...எந்த டாபிக் புடிக்குதோ அதில் கலந்து கொள்ளலாம்.... நிறைய டாபிக் ஓடும்..அனல்ல பறக்கும் விவாதம் நடக்கும்...நண்பர்களுக்குள் நடக்கும் பேச்சு...உதாரணத்துக்கு கலைஞர் தாணம் கொடுத்த வீட்டை கூட இங்கு பல் பிடித்து பார்த்து பேசினார்கள்.....பலது சொல்லலாம்...சிலது சொல்லவே கூடாது...எல்லாம் ஆப்த ரெக்கார்ட்....சாதாரண நாட்களில் கூட சொல்லலாம்.....ஆனால் இப்போது அது பற்றி இங்கு எழுதவும் சொல்லவும் முடியாது...சொல்லவும் கூடாது... நான் தமிழ்குரல் கேபிள் ஸ்ரீவிந்தைமனிதன்செந்தில் என எல்லோரும் சபை கலைந்து செல்லும் போது இரவு 9மணி... நான்... ஸ்ரீயை என் வாகனத்தில் டிராப் செய்தேன்...ஸ்ரீ ஒரு சின்ன உதவி கேட்க என்னால் செய்ய முடியாத சூழல் சாரி ஸ்ரீ... இரவு சாப்பிட்டு விட்டு ஓட்டலில் இருந்து வண்டி எடுத்து வீட்டுக்கு போக ஒரு போலிஸ்காரர் என் வாகனத்தையும் என் கால் பகுதியையும் வித்யாசமாக பார்பதாக என் மனதுக்கு பட்டது...கொஞ்ச நேரம் என்னவென்று யோசித்து வாகனம் ஓட்டியபடி கீழே பார்த்தால்.... என் வண்டியின் சைடு ஸ்டேன்டு எடுக்கவில்லை...யோவ் போலிஸ் வாயில பிள்ளையார் சதுர்த்தி கொழுக்கட்டையா வாயில வச்சிக்கினு இருந்த...சொல்ல வேண்டியதுதானே... எல்லாம் ஈகோ...காக்கிசட்டை ஈகோ... இந்த முறை கேமரா எடுத்து போகவில்லை.... புகைபடஉதவி...பதிவர் காவேரி கணேஷ்... மிக்க நன்றி...அவர் பதிவர் சந்திப்பு பதிவையும் வாசிக்க கிளிக்கவும் அன்புடன் ஜாக்கிசேகர் நாலுபேரு இதை படிக்கனும்னா ஓட்டு போடுங்கப்பா... அனுபவம் பதிவர் வட்டம் 29 ராம்ஜியாஹூ 06 2010 100400 .", "ரமேஷ் ரொம்ப நல்லவன்சத்தியமா 06 2010 103100 ஒரு ஹெலிகாப்டர் ரொம்ப தாழ பறந்து சொல்ல பதிவர்களை கண்காணிக்க இவ்வளவு தூரம் கூட அரசாங்கம் கைகாசை செலவழிக்குமா?", "என்று பிட்டை போட்டு வைதேன்... இது வேறையா.", "நாம ரொம்ப பிரபலம் ஆயிட்டமோ?", "06 2010 103100 வணக்கம் அண்ணே சுவாரஸ்யமான ஆரம்பம் தகவல்களுடன் பதிவர் சந்திப்பு பற்றியும் எழுதியது அருமை .. 06 2010 103500 .டைட் டீசர்ட் அலட்சிய உடைகளல் சப்பாத்தி பெண்கள்... ஆணாதிக்க வெறி... நல்ல தொகுப்பு ஜாக்கி நிறைய ஞாபகம் வைத்து தொகுத்துள்ளீர்கள்.. 06 2010 103500 இந்த பதிவர் சந்திப்பு ஜாலி கலக்கலாக இருந்தது துளசி கோபால் 06 2010 103600 நன்றி ஜாக்கி ஸ்ரீ.... 06 2010 104300 ஜாக்கி ட்ராப்புக்கு நன்றி.", "சாதாரண விஷயத்துக்கெல்லாமா ?", "ஏன்?", "சந்திப்பு குறித்த தெளிவான இடுகை.", "ஸ்ரீ.... செ.சரவணக்குமார் 06 2010 105200 அடப்பாவி போலீஸு அண்ணன் தான் மறந்துட்டாரு நீங்களாவது சொல்லக்கூடாதா?", "வண்டி எடுக்கும்போது கவனமா இருங்கண்ணே.. பதிவர் சந்திப்பெல்லாம் அப்புறம் .", "06 2010 105400 நன்றி ராம்ஜி நன்றிரமேஷ்...ரொம்ப பிரபலம் அப்படி எல்லாம் இல்லை மொக்கைய ஆயிட்டோம்.. நன்றி காவேரி...ஆணாதிக்கம்...வெறி... நன்றி துளசி டீச்சர் நன்றி ஸ்ரீ 06 2010 112800 சாக்கி.", "கலைஞர் விட்டை என்று...இருக்குய்யா உமக்கு... 06 2010 121200 டைட் டீசர்ட் அலட்சிய உடைகளல் சப்பாத்தி பெண்கள்... அடப்பாவி மக்கா... யாராவது காட்டிவிட்டியளா?", "நான் கவனிக்கவே இல்லயே சிநேகிதன் அக்பர் 06 2010 121400 சரவணன் சொன்ன மாதிரி சேஃப்டி ரொம்ப முக்கியம்.", "பதிவர் சந்திப்புக்கு வாழ்த்துகள்.", "பொன் மாலை பொழுது 06 2010 121600 பல வட நாட்டு பெண்கள் தங்கள் பாய்பிரண்டுடன் கடலில் குளித்துவிட்டு சொத சொதஈர பேண்டில்.... மைதா மாவு காலில் நீர் ஓழுகிய படி... கடல் மணல் காலில் ஈரத்துடன் ஒட்டிய படி நடக்க.... எனக்கு பல் கூசியது....எனக்கு பிடிக்காத விஷயம் அந்த கடல் ஈர மணல் செருப்பில் நடுவில் காலில் ஊராயும் போது நான் டென்சன் ஆகிவிடுவேன்... ஜாக்கி உம்முடைய ஸ்பெஷல்லே இதுதானய்யா.", "பொன் மாலை பொழுது 06 2010 121600 பல வட நாட்டு பெண்கள் தங்கள் பாய்பிரண்டுடன் கடலில் குளித்துவிட்டு சொத சொதஈர பேண்டில்.... மைதா மாவு காலில் நீர் ஓழுகிய படி... கடல் மணல் காலில் ஈரத்துடன் ஒட்டிய படி நடக்க.... எனக்கு பல் கூசியது....எனக்கு பிடிக்காத விஷயம் அந்த கடல் ஈர மணல் செருப்பில் நடுவில் காலில் ஊராயும் போது நான் டென்சன் ஆகிவிடுவேன்... ஜாக்கி உம்முடைய ஸ்பெஷல்லே இதுதானய்யா.", "பொன் மாலை பொழுது 06 2010 121600 பல வட நாட்டு பெண்கள் தங்கள் பாய்பிரண்டுடன் கடலில் குளித்துவிட்டு சொத சொதஈர பேண்டில்.... மைதா மாவு காலில் நீர் ஓழுகிய படி... கடல் மணல் காலில் ஈரத்துடன் ஒட்டிய படி நடக்க.... எனக்கு பல் கூசியது....எனக்கு பிடிக்காத விஷயம் அந்த கடல் ஈர மணல் செருப்பில் நடுவில் காலில் ஊராயும் போது நான் டென்சன் ஆகிவிடுவேன்... ஜாக்கி உம்முடைய ஸ்பெஷல்லே இதுதானய்யா.", "பொன் மாலை பொழுது 06 2010 121600 பல வட நாட்டு பெண்கள் தங்கள் பாய்பிரண்டுடன் கடலில் குளித்துவிட்டு சொத சொதஈர பேண்டில்.... மைதா மாவு காலில் நீர் ஓழுகிய படி... கடல் மணல் காலில் ஈரத்துடன் ஒட்டிய படி நடக்க.... எனக்கு பல் கூசியது....எனக்கு பிடிக்காத விஷயம் அந்த கடல் ஈர மணல் செருப்பில் நடுவில் காலில் ஊராயும் போது நான் டென்சன் ஆகிவிடுவேன்... ஜாக்கி உம்முடைய ஸ்பெஷல்லே இதுதானய்யா.", "ஜெட்லி... 06 2010 12500 காத்தாடி விட்டு வேவு பார்த்ததை சொல்லலையா....??", "06 2010 12500 தங்களை சந்தித்ததில் மகிழ்ச்சி.... சுவையான அனுபவ தொகுப்பு பதிவர் சந்திப்பின் எனது புகைப்படங்கள் ..201006.", "06 2010 22800 ஒரு வாரமா பதிவர் உலகத்துல நடந்த வெட்டுகுத்துக்கு நான் கூட எதிர்பார்த்தேன் இந்த தடவ பதிவர் சந்திப்புல தகர டப்பா உருளும்னு ஆனா சப்புன்னு போய்டுச்சு.", "06 2010 24900 06 2010 32700 நம் பதிவர் சந்திப்பில் உளவு பார்த்தவர்கள்.", "1பெண் காவல்துறை இன்ஸ்பெக்டர் தன் ஜீப்பில் வந்து நம் கூட்டத்தை ஒரு நிமிடம் உற்று நோக்கி கிளம்பினார்.", "2 காற்றாடிகள் நிறைய பறந்தன அதில் காமெரா இருக்கும் என்று நம்பப்படுகிறது.", "3.ஹெலிகாப்டர் ஒன்று தாழ பறந்தது.", "4மிக முக்கியமாக வடிவேலு நடித்த படத்தில் வடிவேலு தான் தீவிரவாதி என பின்லேடன் ரேஞ்க்கு பேசுவார் எதிரே பேசி கொண்டிருப்பது உளவுதுறை ஜ.ஜி என தெரியாமல்.", "அந்த ஜ.ஜியாக நடித்தவர் நம் பதிவர் சந்திப்பின் அருகில் உடற்பயிற்சி செய்து கொண்டிருந்தார் நம்மையும் பார்த்து கொண்டிருந்தார்.", "ஆக உளவுதுறை பதிவர்களை உற்று நோக்கி கொண்டிருக்கிறது.. மதார் 06 2010 40400 எப்போதும் போல் இந்த மெரினா பதிவர் சந்திப்பும் சேவல் பண்ணை கூட்டமாகவே இருந்தது.. மாதேவி 06 2010 61000 பதிவர் சந்திப்பு தகவல் படங்களுக்கு நன்றி.", "06 2010 102500 அண்ணே கலக்கள் பதிவுநான் வரும் போதும் இப்படி கூட்டி போங்கண்னே பனித்துளி சங்கர் 07 2010 121500 பதிவர்களின் சந்திப்பை மிகவும் ரசிக்கும் வகையில் எழுதி இருக்கிறீர்கள் மிகவும் அருமை .", "பகிவுக்கு நன்றி ஸ்டார்ஜன் 07 2010 122400 கலக்கலான சந்திப்பு படங்கள் அருமை.", "சாலையில் செல்லும்போது கவனமாக இருங்கள் ஜாக்கி.", "உங்கள் ஸ்டார்ஜன்.", "வசந்தவாசல் அ.சலீம்பாஷா 07 2010 123400 ம்ம்.. கடற்கரை சுண்டலுடன் நடந்த சுவாரசியமான வலை பதிவர் சந்திப்பின் விளக்கம் அருமை அடுத்த முறை நானும் உங்களோடு கலந்துக்கொண்டால் கண்டுக் கொள்வீர்களா மிஸ்டர் ஜாக்கி அண்ணா?", "சுண்டலும் வாங்கி தரனும் சரியா?", "..அதியமான் 07 2010 34000 வினவு குழுவை சேர்ந்த தளபதி என்ற தோழரும் பதிவர் சந்திப்பிற்க்கு வந்திருந்தார்.", "ஆனால் தான் ஒரு வாசகன் என்று மட்டும்தான் என்று தெரிவித்தார்.", "அவர் வினவு குழுவை சேர்ந்தவர் என்பது டீக்கடையில் அவருடன் சூடான விவாதம் செய்த போதுதான் தெரிந்தது.", "சில ஆண்டுகள் முன்பு இளம் கவிஞர் சங்கர ராமசுப்பிரமண்யன் எழுதிய ஒரு ஈராக் போர் பற்றிய கவிதையின் அரசியல் பற்றி விளக்கம் கேட்க அவருடைய வீட்டினுள் அத்திமீறி நுழைந்து அவரை மிரட்டி ம.க.இ.க அலுவலகத்திற்க்கு அழைத்து சென்ற விவகாரம் குறித்து சூடான விவாதம்.", "நண்பர் ஜ்யோவ்ராம் சுந்தரும் கலந்து கொண்டார்.", "தோழர் தளபதி அந்த அத்துமிறலை நியாயப்படுத்தினார்.", "புதிய ஜனனாயகம் இதழில் திருமாவின் பொறுக்கி அரசியல் என்று எழுதியதற்க்காக அறச்சீற்றம் அடைந்த வி.சிறுத்தைகள் சிலர் ம.க.இ.க அலுவலகத்தில் நுழைந்து விளக்கம் கேட்டதை ஒப்பிட்டேன்.", "அது தவறு என்றால் இவர்கள் ச.ர.சுப்பிரமண்யன் விசியத்தில் செய்ததும் தவறுதான்.", "அல்லது இரண்டும் சரிதான்.", "ஒன்றை மட்டும் நியாயப்படுத்த முடியாது என்றேன்.", "இல்லை என்றார்.", "மேலும் அ.மார்க்ஸின் செய்ல்பாடுகளை கடுமையாக விமர்சித்தார்.", "அறிவுஜீவிகளின் வெறுப்பை பற்றி பேசினார்.", "செம்புரட்சிக்கு பின் லீனா மணிமேகலை அ.மார்க்ஸ் போன்றவர்களின் நூல்களை தடை செய்வீர்களா என்று கேட்டேன்.", "அதை அப்போது ஒரு மக்கள் கமிட்டிதான் முடிவு செய்யும் என்றார்.", "கவனிக்கவும்.", "தடை செய்யமாட்டோம் என்று சொல்லவில்லை.", "கமிட்டி முடிவு செய்யும் என்றார்.", "இதுதான் இவர்களின் கருத்து சுதந்திரம் மற்றும் ஜனனாயகம் பற்றிய கோட்பாடு.", "சுகுணா திவாகர் உங்களின் உண்மையான தோழர்.", "அவரை போய் இப்படி தாக்குதவது மூடத்தனம் என்றேன்.", "மிக முக்கியமாக அவர் வேலை செய்யும் பத்திர்க்கையின் பெயர் மற்றும் சுகுணாவின் இயற்பெயரை வேண்டுமென்றே உங்கள் பதிவில் சுட்டிக்காட்டி அவருக்கு வீண் பிரச்சனை செய்ய முயல்கிறீர்கள்.", "இதனால் என்ன சாதிக்கப் போகிறீர்கள் என்றேன்.", "பைத்தியாரன் வேலை செய்யும் துறை பற்றி அவருக்கு ஒரு முறை பின்னூட்டம் இட்ட போது வேண்டாம் என்று அவர் என்னை தடுத்தார்.", "ஆனால் சுகுணாவிற்க்கு மட்டும்.", "கிட்டதட்ட இரண்டு மணி நேரம் விவாதம்.", "நேரமாகிவிட்டதால் விடை பெற்றேன்.", "வினவு குழு தோழர் ஒருவரை முதன் முறையாக நேரில் சந்தித்த பாக்கியம்.", "இவர் என்ன பெயரில் அங்கு பின்னூட்டம் இடுகிறவர் என்று யோசித்தபடியே வீடு திரும்பினேன்.", "14 2010 103400 ... ஜாக்கி சினிமாஸ்.. சுவாரஸ்ய சினிமா தகவல்களுக்கு..மேலே கிளிக்கவும்.", "என்னை பற்றி... ... 10 பகிர்ந்து கொண்டது 2020 2 2 2019 10 1 1 3 3 2 2018 45 2 3 3 2 2 7 4 3 7 2 6 4 2017 99 5 12 12 11 6 6 12 7 5 9 4 10 2016 90 5 7 1 6 10 9 12 5 14 8 1 12 2015 107 6 11 10 3 11 6 7 9 13 11 11 9 2014 148 13 15 17 12 16 14 6 10 14 15 5 11 2013 180 11 14 11 12 20 29 29 14 11 7 10 12 2012 176 16 12 18 13 10 12 16 10 10 19 20 20 2011 335 20 22 24 24 23 22 33 37 28 29 37 36 2010 284 28 25 24 29 28 30 22 பதிவுலகில் கற்றதும் பெற்றதும்...பாகம்2 பதிவர் மணிஜீ விளம்பரபடமும் டிவிஆர் மற்றும் நானும்... நாற்பது வயதுக்கு பிறகு நாய் ... சாண்டா கிளாசுகளின் காசினோ கொள்ளை.... பதிவுலகில் கற்றதும் பெற்றதும்508வது பதிவு..பாகம்1 சைக்கோ சகோதரனின் தங்கை நிலை.... சாண்ட்வெஜ் அண்டு நான்வெஜ் 18 23062010 பெண் சுதந்திரம்... 2010கவிதை ஹவுஸ்கீப்பிங் கிரிஜா சிறுகதை ராவணன்... மணிரத்னம் சாருக்கு என் கண்டனம் ரோட்டில் கவனம் செலுத்தாமல் செல்போனில் கவனம் செலுத்... பூர்ணகும்ப முதல்மரியாதை கேட்கவில்லை... சாண்ட்வெஜ் அண்டு நான்வெஜ்1815062010 என்டா இன்னமும் அப்படியே இருக்கிங்க....மாறுங்கடா... 2010கராத்தேகிட் கிழ ஜாக்கிசானின் ... சின்ன சந்தையும் விட்டு வைக்காத ஆட்டோ ஓட்டிகள்....... சாண்ட்வெஜ் அண்டு நான்வெஜ் 181062010 ச்சீ தூ பேமானிங்களா.... 18அம்மாவின் கள்ளகாதலை காணவிழைய... சென்னையில்தமிழ்நாட்டில் வாழ பழக கற்றக்கொள்ள...... சென்னை பதிவர் சந்திப்பு...05062010 ஒரு பார்வை... சாண்ட்வெஜ் அண்டு நான்வெஜ் 18 04062010 20 21 13 18 26 2009 260 21 16 30 23 34 27 42 21 13 9 5 19 2008 119 12 17 4 7 10 17 16 20 16 என் எழுத்தையும் வாசிப்பவர்கள் பழைய சமாச்சாரத்தை இலகுவாக தேட அலமாரி அனுபவம் 606 தமிழகம் 297 பார்த்தே தீர வேண்டிய படங்கள் 263 பார்க்க வேண்டியபடங்கள் 246 தமிழ்சினிமா 223 திரைவிமர்சனம் 205 சினிமா விமர்சனம் 163 கலக்கல் சாண்ட்விச் 155 நினைத்து பார்க்கும் நினைவுகள்.... 152 அரசியல் 132 உலகசினிமா 132 திரில்லர் 125 டைம்பாஸ் படங்கள் 98 செய்தி விமர்சனம் 97 சமுகம் 86 கிரைம் 83 ஹாலிவுட் 71 மினி சாண்ட்வெஜ் அண்டு நான்வெஜ் 68 சென்னை 46 பதிவர் வட்டம் 44 பயணஅனுபவம் 42 சினிமா சுவாரஸ்யங்கள் 38 நன்றிகள் 34 உப்புக்காத்து 33 சென்னையில்தமிழ்நாட்டில் வாழ 33 ஆக்ஷன் திரைப்படங்கள் 31 கால ஓட்டத்தில் காணாமல் போனவைகள்.", "30 எனது பார்வை 29 யாழினிஅப்பா 27 ஆங்கிலசினிமா.திரில்லர் 26 கடிதங்கள் 23 கண்டனம் 23 தெலுங்குசினிமா 22 இந்திசினிமா 20 கிளாசிக் 19 ஜோக் 19 பெங்களூர் 19 போட்டோ 18 மலையாளம்.", "18 அறிவிப்புகள் 17 கொரியா 17 சிறுகதை 17 எனக்கு பிடித்த பாடல்.. அது ஏன்?", "எனக்கு பிடிக்கும் 15 கதைகள் 15 கவிதை 13 சூடான ரிப்போர்ட் 13 சென்னை உலக படவிழா 13 பிரெஞ்சினிமா 12 புனைவு 12 சென்னைமாநகர பேருந்து... 11 என்விளக்கம் 10 மனதில் நிற்கும் மனிதர்கள் 10 வேலைவாய்ப்பு செய்திகள் 10 இந்திய சினிமா 9 சென்னை வரலாறு 9 நகைச்சுவை 9 இந்த படத்துக்கு வசனம் தேவையில்லை 8 புகைபடங்கள் 8 திகில் 7 நான் ரசித்த வீடியோக்கள் 7 நிழற்படங்கள் 7 மீள்பதிவு 7 திரைஇசை 6 பெண்களுக்கான எச்சரிக்கை 6 5 என்கேமரா 5 குறும்படம் 5 சினிமா கதைகள் 5 மணிரத்னம் 5 ஸ்பெயின் சினிமா 5 4 இங்கிலாந்து 4 உலககோப்பை கிரிக்கெட்2011 4 ஜெர்மன் 4 திரைப்பாடல் 4 நான் இயக்கிய குறும்படங்கள் 4 மைதிலி 4 அனிமேஷன் திரைப்படம் 3 இத்தாலி சினிமா 3 கண்டிப்பாக வயதுவந்தவர்களுக்கு மட்டும் ஜோக் 3 கமலஹாசன் 3 ஜப்பான் 3 திரைப்படபாடல் 3 நார்வேசினிமா 3 பிட் புகைப்பட போட்டி 3 புத்தகவிமர்சனம் 3 போலந்து 3 அஸ்திரிய சினிமா 2 இலங்கை 2 இஸ்ரேல்.", "2 எழுதியதில் பிடித்தது 2 காணிக்கை 2 கால ஓட்டத்தில் புதிதாய் வந்தவை 2 கொலம்பியா 2 ஜாக்கிசான் 2 ஜான் வில்லியம்ஸ் 2 பஹத் பாசில் 2 மொக்கை 2 ரஷ்யா 2 ராகவி 2 .", ".", "1 1 1 1 1 1 1 1 அடையார் பிலிம் இன்ஸ்டியூட் 1 ஆன்மீகம் 1 எனக்கு பிடித்த இயக்குனர்கள் 1 கவர்ச்சி படங்கள் 1 சுஜாதா 1 சூர்யா 1 சென்னை பெண்கள் கிருஸ்துவக்கல்லூரி.", "1 தைவான் 1 நம்பிக்கை நட்சத்திரங்கள் 1 பத்திரிக்கை கட்டுரைகள் 1 பழக கற்றக்கொள்ள...பகுதி1 1 பாண்டி 1 பிரெஞ் 1 பெல்ஜியம் சினிமா 1 போ.திரையரங்குகள் 1 ம 1 ரஷ்யசினிமா 1 வரலாறு 1 புள்ளி விவரம் பேருந்து பயணமும் டீச்சர் பெண்ணும்... சும்மா வளவளன்னு ஜல்லியடிக்காம........ 2013 விஸ்வரூபம் திரைவிமர்சனம்.", "முதலில் இந்த திரைப்படம் பற்றிய வந்த தகவல்.... கமலஹாசனை ஏன் எனக்கு பிடிக்காது ?", "தமிழ்நாட்டில் அதிகமான சர்ச்சையில் சிக்கிய ஒரு நடிகர் இருக்கின்றார் என்றால் அது நிச்சயம் கமலாகத்தான் இருக்க முடியும்... நன்றி மறக்காதவங்க விஜய்டிவிஇயக்குனர் வெங்கட் பிரபு.", "தமிழ்நாட்டுல எனக்கு தெரிஞ்சி இரண்டு பேரு இருக்காங்க.", "கமலஹாசன் ஏன் குரல் கொடுத்து பொங்கி பொங்கல் வைக்கவில்லை...?", "தலைவா படம் வெளியாகதாது குறித்து கமல் ஏன் இன்னும் குரல் கொடுக்கவில்லை ?", "??", "2015 என்னை அறிந்தால் திரைவிமர்சனம்.", "ஒரு திரைப்படம் நன்றாக ஒடுகின்றதா?", "இல்லையா ?", "என்பது படம் வெளியான போது மக்களின் வாழ்வியல் சூழல் போன்றவை தீர்மாணிக்கு காரணிகளாக இர... 2013 ஓநாயும் ஆட்டுக்குட்டியும் ஒரு பார்வை வணிக சமரசங்களுக்கு தன்னை உட்படுத்திக்கொண்டு தன் கலையை சமரசம் செய்துக்கொள்ளாமல் தனக்கு பிடித்த விஷயத்தை தனது ஆக்மார்க் முத்திர... 2013 உலகசினிமாஇந்தியாசூது கவ்வும் பென்டாஸ்ட்டிக்.", "சில உலக படங்களை பார்க்கும் போது 2014உலகசினிமாஇந்தியாதமிழ் வட சென்னை மக்களின் வாழ்வியல் பதிவு தென் சென்னைக்கு வட சென்னைக்கும் என்னய்யா வித்தியாசம்... இங்க தென் சென்னையில் தெரியாம இடிச்சா சாரிப்பான்னு சொல்லுவான்... ஆனா வட சென்ன..." ]
டோக்கியோ பாரா ஒலிம்பிக் நிறைவு 19 பதக்கங்கள் வென்று இந்தியா அபார சாதனை 24வது இடம் பிடித்து அசத்தல் முக்கிய செய்தி அரசியல் இந்தியா தமிழகம் குற்றம் உலகம் சென்னை வர்த்தகம் விளையாட்டு ஆன்மிகம் மருத்துவம் மகளிர் சமையல் சினிமா உலக தமிழர் சுற்றுலா ஜோதிடம் இன்றைய ராசிபலன் வார ராசிபலன் மாத ராசிபலன் மாவட்டம் சென்னை காஞ்சிபுரம் திருவள்ளூர் வேலூர் திருவண்ணாமலை கடலூர் விழுப்புரம் சேலம் நாமக்கல் தருமபுரி கிருஷ்ணகிரி ஈரோடு கோயம்புத்தூர் திருப்பூர் நீலகிரி திருச்சி கரூர் பெரம்பலூர் அரியலூர் புதுக்கோட்டை தஞ்சாவூர் திருவாரூர் நாகப்பட்டினம் மதுரை திண்டுக்கல் தேனி இராமநாதபுரம் சிவகங்கை விருதுநகர் திருநெல்வேலி தூத்துக்குடி கன்னியாகுமரி புதுச்சேரி படங்கள் அறிவியல் ஸ்பெஷல் விளையாட்டு டோக்கியோ பாரா ஒலிம்பிக் நிறைவு 19 பதக்கங்கள் வென்று இந்தியா அபார சாதனை 24வது இடம் பிடித்து அசத்தல் . 06 2021 இந்தியா டோக்கியோ பாராலிம்பிக்ஸ் டோக்கியோ பாரா ஒலிம்பிக் போட்டித் தொடரில் இந்தியா இதுவரை இல்லாத அளவுக்கு 5 தங்கம் 8 வெள்ளி 6 வெண்கலம் என மொத்தம் 19 பதக்கங்களை வென்று வரலாற்று சாதனை படைத்துள்ளது. ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் கடந்த மாதம் 24ம் தேதி தொடங்கிய மாற்றுத்திறனாளிகளுக்கான பாரா ஒலிம்பிக் போட்டித் தொடரில் இந்தியா சார்பில் மொத்தம் 54 வீரர் வீராங்கனைகள் களமிறங்கினர். இந்த தொடரில் அபாரமாக செயல்பட்ட இந்திய குழுவினர் பதக்க வேட்டை நடத்தி பிரமிக்க வைத்தனர். மகளிர் துப்பாக்கிசுடுதல் 10 மீ. ஏர் ரைபிள் பிரிவில் அவனி லெகரா கலப்பு துப்பாக்கிசுடுதல் 50 மீ. பிஸ்டல் எஸ்எச்1 பிரிவில் மனிஷ் நர்வால் ஆண்கள் ஈட்டி எறிதலில் எப்64 சுமித் அன்டில் ஆண்கள் பேட்மின்டனில் பிரமோத் பகத் சிருஷ்ணா நாகர் ஆகியோர் தங்கப் பதக்கங்களை வென்று அமர்க்களப்படுத்தினர். தமிழக வீரர் மாரியப்பன் உயரம் தாண்டுதலில் வென்ற வெள்ளி உள்பட 8 வெள்ளிப் பதக்கங்கள் மற்றும் 6 வெண்கலப் பதக்கங்கள் சேர்த்து இந்த தொடரில் இந்தியா மொத்தம் 19 பதக்கங்களை வென்று மகத்தான சாதனை படைத்தது. 2016 வரை நடந்த பாரா ஒலிம்பிக் போட்டிகளில் ஒட்டுமொத்தமாக 12 பதக்கங்களை மட்டுமே வென்றிருந்த இந்தியா டோக்கியோ போட்டியில் மட்டுமே 19 பதக்கங்களை கைப்பற்றி உள்ளது குறிப்பிடத்தக்கது. இதன் மூலமாக இந்தியாவின் மொத்த பாரா ஒலிம்பிக் பதக்க எண்ணிக்கை 31 ஆக அதிகரித்துள்ளது. சீனா முதலிடம் டோக்கியோ பாரா ஒலிம்பிக் போட்டி நேற்றுடன் நிறைவடைந்த நிலையில் சீனா 96 தங்கம் 60 வெள்ளி 51 வெண்கலம் என மொத்தம் 207 பதக்கங்களை வென்று முதலிடம் பிடித்தது. இங்கிலாந்து 2வது இடமும் அமெரிக்கா 3வது இடமும் பிடித்தன. இந்தியா 24வது இடம் பிடித்து அசத்தியுள்ளது. நிறைவு விழாவில் துப்பாக்கிசுடுதல் வீராங்கனை அவனி லெகரா தலைமையில் இந்திய குழுவினர் அணிவகுத்தனர். அடுத்த பாரா ஒலிம்பிக் தொடர் பிரான்ஸ் தலைநகர் பாரிசில் 2024ம் ஆண்டு ஆகஸ்ட் 28 முதல் செப். 8 வரை நடைபெற உள்ளது. சில்லி பாயின்ட்... விஜய் ஹசாரே டிராபி மும்பையை வீழ்த்தியது தமிழகம் ஆஸ்திரேலியாவுடன் முதல் டெஸ்ட் கம்மின்ஸ் வேகத்தில் சரிந்தது இங்கிலாந்து 147 ரன்னில் ஆல் அவுட் வங்கதேசம் இன்னிங்ஸ் தோல்வி தொடரை கைப்பற்றியது பாகிஸ்தான் தென் ஆப்ரிக்க டெஸ்ட் தொடர் இந்திய அணி அறிவிப்பு ரோகித்துக்கு புதிய பொறுப்பு டி20ஐ தொடர்ந்து இந்திய ஒருநாள் அணிக்கும் கேப்டனாக நியமிக்கப்பட்டார் ரோஹித் சர்மா ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் பியான்கா ஆண்ட்ரீஸ்கு விலகல் டுவிட்டரில் உருக்கமான பதிவு டெஸ்ட் கிரிக்கெட்டில் ஓய்வு ஹர்த்திக் பாண்டியா முடிவு? ரகானே புஜாராவுக்கு டிராவிட் கோஹ்லி ஆதரவால் சிக்கல் தென்ஆப்ரிக்க டெஸ்ட் தொடருக்கான இந்திய அணி இன்று அறிவிப்பு
[ "டோக்கியோ பாரா ஒலிம்பிக் நிறைவு 19 பதக்கங்கள் வென்று இந்தியா அபார சாதனை 24வது இடம் பிடித்து அசத்தல் முக்கிய செய்தி அரசியல் இந்தியா தமிழகம் குற்றம் உலகம் சென்னை வர்த்தகம் விளையாட்டு ஆன்மிகம் மருத்துவம் மகளிர் சமையல் சினிமா உலக தமிழர் சுற்றுலா ஜோதிடம் இன்றைய ராசிபலன் வார ராசிபலன் மாத ராசிபலன் மாவட்டம் சென்னை காஞ்சிபுரம் திருவள்ளூர் வேலூர் திருவண்ணாமலை கடலூர் விழுப்புரம் சேலம் நாமக்கல் தருமபுரி கிருஷ்ணகிரி ஈரோடு கோயம்புத்தூர் திருப்பூர் நீலகிரி திருச்சி கரூர் பெரம்பலூர் அரியலூர் புதுக்கோட்டை தஞ்சாவூர் திருவாரூர் நாகப்பட்டினம் மதுரை திண்டுக்கல் தேனி இராமநாதபுரம் சிவகங்கை விருதுநகர் திருநெல்வேலி தூத்துக்குடி கன்னியாகுமரி புதுச்சேரி படங்கள் அறிவியல் ஸ்பெஷல் விளையாட்டு டோக்கியோ பாரா ஒலிம்பிக் நிறைவு 19 பதக்கங்கள் வென்று இந்தியா அபார சாதனை 24வது இடம் பிடித்து அசத்தல் .", "06 2021 இந்தியா டோக்கியோ பாராலிம்பிக்ஸ் டோக்கியோ பாரா ஒலிம்பிக் போட்டித் தொடரில் இந்தியா இதுவரை இல்லாத அளவுக்கு 5 தங்கம் 8 வெள்ளி 6 வெண்கலம் என மொத்தம் 19 பதக்கங்களை வென்று வரலாற்று சாதனை படைத்துள்ளது.", "ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் கடந்த மாதம் 24ம் தேதி தொடங்கிய மாற்றுத்திறனாளிகளுக்கான பாரா ஒலிம்பிக் போட்டித் தொடரில் இந்தியா சார்பில் மொத்தம் 54 வீரர் வீராங்கனைகள் களமிறங்கினர்.", "இந்த தொடரில் அபாரமாக செயல்பட்ட இந்திய குழுவினர் பதக்க வேட்டை நடத்தி பிரமிக்க வைத்தனர்.", "மகளிர் துப்பாக்கிசுடுதல் 10 மீ.", "ஏர் ரைபிள் பிரிவில் அவனி லெகரா கலப்பு துப்பாக்கிசுடுதல் 50 மீ.", "பிஸ்டல் எஸ்எச்1 பிரிவில் மனிஷ் நர்வால் ஆண்கள் ஈட்டி எறிதலில் எப்64 சுமித் அன்டில் ஆண்கள் பேட்மின்டனில் பிரமோத் பகத் சிருஷ்ணா நாகர் ஆகியோர் தங்கப் பதக்கங்களை வென்று அமர்க்களப்படுத்தினர்.", "தமிழக வீரர் மாரியப்பன் உயரம் தாண்டுதலில் வென்ற வெள்ளி உள்பட 8 வெள்ளிப் பதக்கங்கள் மற்றும் 6 வெண்கலப் பதக்கங்கள் சேர்த்து இந்த தொடரில் இந்தியா மொத்தம் 19 பதக்கங்களை வென்று மகத்தான சாதனை படைத்தது.", "2016 வரை நடந்த பாரா ஒலிம்பிக் போட்டிகளில் ஒட்டுமொத்தமாக 12 பதக்கங்களை மட்டுமே வென்றிருந்த இந்தியா டோக்கியோ போட்டியில் மட்டுமே 19 பதக்கங்களை கைப்பற்றி உள்ளது குறிப்பிடத்தக்கது.", "இதன் மூலமாக இந்தியாவின் மொத்த பாரா ஒலிம்பிக் பதக்க எண்ணிக்கை 31 ஆக அதிகரித்துள்ளது.", "சீனா முதலிடம் டோக்கியோ பாரா ஒலிம்பிக் போட்டி நேற்றுடன் நிறைவடைந்த நிலையில் சீனா 96 தங்கம் 60 வெள்ளி 51 வெண்கலம் என மொத்தம் 207 பதக்கங்களை வென்று முதலிடம் பிடித்தது.", "இங்கிலாந்து 2வது இடமும் அமெரிக்கா 3வது இடமும் பிடித்தன.", "இந்தியா 24வது இடம் பிடித்து அசத்தியுள்ளது.", "நிறைவு விழாவில் துப்பாக்கிசுடுதல் வீராங்கனை அவனி லெகரா தலைமையில் இந்திய குழுவினர் அணிவகுத்தனர்.", "அடுத்த பாரா ஒலிம்பிக் தொடர் பிரான்ஸ் தலைநகர் பாரிசில் 2024ம் ஆண்டு ஆகஸ்ட் 28 முதல் செப்.", "8 வரை நடைபெற உள்ளது.", "சில்லி பாயின்ட்... விஜய் ஹசாரே டிராபி மும்பையை வீழ்த்தியது தமிழகம் ஆஸ்திரேலியாவுடன் முதல் டெஸ்ட் கம்மின்ஸ் வேகத்தில் சரிந்தது இங்கிலாந்து 147 ரன்னில் ஆல் அவுட் வங்கதேசம் இன்னிங்ஸ் தோல்வி தொடரை கைப்பற்றியது பாகிஸ்தான் தென் ஆப்ரிக்க டெஸ்ட் தொடர் இந்திய அணி அறிவிப்பு ரோகித்துக்கு புதிய பொறுப்பு டி20ஐ தொடர்ந்து இந்திய ஒருநாள் அணிக்கும் கேப்டனாக நியமிக்கப்பட்டார் ரோஹித் சர்மா ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் பியான்கா ஆண்ட்ரீஸ்கு விலகல் டுவிட்டரில் உருக்கமான பதிவு டெஸ்ட் கிரிக்கெட்டில் ஓய்வு ஹர்த்திக் பாண்டியா முடிவு?", "ரகானே புஜாராவுக்கு டிராவிட் கோஹ்லி ஆதரவால் சிக்கல் தென்ஆப்ரிக்க டெஸ்ட் தொடருக்கான இந்திய அணி இன்று அறிவிப்பு" ]
நமது அண்டை மாநிலத்தில் ஒரு குறிப்பிட்ட குழுமம் ஒரு நிதி நிறுவனத்தை நல்ல முறையில் நடத்தி வந்தது. அந்த நிதி நிறுவனத்தை அதனுடைய நிறுவனர்கள் பல ஆண்டுகள் சிறப்பாக நடத்தி வந்தனர்.கிட்டத்தட்ட 35 ஆண்டுகள் பங்குதாரர்களுக்கு தவறாமல் கணிசமான ஈவுத்தொகையை தந்து வந்தனர். அந்த நிறுவனர்களின் மேலாண்மைத் திறனை அந்த மாவட்டத்தில் உள்ளவர்கள் நன்கு அறிந்திருந்ததால் அந்த நிதி நிறுவனத்தில் தாங்களும் பங்குதார்கள் ஆகி தங்களது முழு ஆதரவையும் தந்து அது மென் மேலும் வளர உதவினார்கள். ஆனால் அந்த நிறுவனத்திற்கும் சோதனை ஒன்று வந்தது. தனது வணிகத்தை மேலும் பெருக்க மக்களிடமிருந்து வைப்புகளை பெற்ற அந்த நிறுவனம் அதை தொழில் முனைவோருக்கு கடன் கொடுத்து வணிகம் செய்ததோடு மட்டும் இருந்திருக்கலாம். அதோடு வேறு துறையில் கால் பதிக்கவும் விரும்பினார்கள். நில உடைமைகள் துறையில் முதலீடு செய்தவர்கள் அனைவரும் குறுகிய காலத்தில் இலாபம் பார்த்ததால் அந்த நிறுவனத்தை நடத்தியவர்கள் தாங்களும் அதுபோல சம்பாதிக்கலாம் என்று அந்த துறையில் காலடி எடுத்து வைத்ததுதான் அவர்கள் செய்த மிகப் பெரிய தவறு. முன்பே சொன்னது போல் பொது மக்களிடமிருந்து திரட்டிய வைப்புகளை ஆக்க வளமுடைய தொழிலில் முதலீடு செய்யாமல் ஊக்க வாணிபத்தில் முதலீடு செய்பவர்களால் ஒருவேளை அவர்கள் முதலீடு செய்துள்ள வணிகம் சந்தையில் சுணக்கமோ அல்லது தொழிலில் மந்த நிலையோ ஏற்பட்டால் நிச்சயம் முதலீட்டார்களுக்கு திரும்ப அவர்களது அசலைக்கூட தர இயலாது என்பது உண்மை. மேற்சொன்ன நிகழ்வு தான் அந்த நிறுவனத்திற்கு ஏற்பட்டது. திடீரென நில உடமைகளின் மதிப்பு வீழ்ச்சி அடைந்ததால் அதில் முதலீடு செய்த பணத்தை அந்த நிறுவனத்தால் உடனே எடுக்க முடியவில்லை. அந்த நிறுவனத்தில் கால வரை வைப்பு வைத்தவர்களில் சிலர் முதிர்வு தேதியில் நிறுவனத்தை அணுகியபோது அவர்களால் அதை திருப்பித் தர இயலவில்லை. அதற்கு பதில் அந்த வைப்புகளை மேலும் சில மாதங்கள் நீட்டிக்க கேட்டுக் கொள்ளப்பட்டார்கள். அவ்வளவுதான்.அந்த நிறுவனம் வைப்பு முதிர்வு நாளில் பணத்தைத் திரும்பத் தராமல் முதிர்வு தேதியை நீட்டிக்கிறது என்ற செய்தி வாய்மொழி தகவலாக பரவ ஆரம்பித்ததும் எல்லா முதலீட்டார்களும் நிறுவனத்தை நோக்கி படையெடுக்க ஆரம்பித்துவிட்டார்கள் தாங்கள் முதலீடு செய்துள்ள தொகையைத் திரும்பப்பெற. இப்படி மக்கள் பணத்தை உடனே திரும்பத்தர நெருக்கடி கொடுக்க ஆரம்பித்ததும் அந்த நிறுவனத்தின் தலைவர் உடனே அந்த மாநில உயர்நீதி மன்றத்தில் நிறுவனத்திற்கு ஏற்பட்டுள்ள நிதி நிலையைக் குறிப்பிட்டு தாங்கள் முதலீட்டார்களை ஏமாற்ற விரும்பவில்லை என்றும் அவர்களது பணத்தை தவணை முறையில் திருப்பித் தருவதாகவும் உறுதிமொழி அளித்து விண்ணப்பித்தார். ஆனால் பொது மக்கள் அதை ஏற்றுக் கொள்ளாமல் தினம் அந்த நிறுவனத்தை முற்றுகையிட்டனர். அந்த நிறுவனத் தலைவருக்கு முதலீட்டாளர்களில் பலரை நேரடியாகத் தெரியுமாதலால் தானே நேரே பேசலாம் என எண்ணி அவர் அவர்களிடம் பேச வெளியே வந்தார். தங்களுடைய பணம் கிடைக்காத ஆத்திரத்தில் அவர்கள் அவரை இழித்துப் பேசியும் செருப்புக்களை அவர் மேல் விட்டெறிந்தும் தங்கள் கோபத்தை காண்பித்தனர். இத்தனைக்கும் முதலீட்டார்களில் பலரும் அவர்களது குடும்பத்தினரும் அவரது மற்றும் அவரது அண்ணனது உதவியால் வங்கி போன்ற நிதி நிறுவனங்களில் பணி கிடைக்கப்பெற்றவர்கள். இதை எதிர்பார்க்காத அவர் மனமுடைந்து வருத்தத்தோடு திரும்பிவிட்டார். மொத்தத்தில் பணம் போட்டவர்களுக்கு முழுதும் திரும்பக் கிடைக்கவில்லை. இதில் இன்னொரு சோகம்? என்னவென்றால் 2001 ஆம் ஆண்டில் நாட்டுடைமையாக்கப்பட்ட வங்கிகளில் விருப்ப ஓய்வு பெற்ற பலர் இதில் அதிகாரிகளும் அடக்கம் அதிக வட்டிக்கு ஆசைப்பட்டு தங்களுக்கு கிடைத்த ஓய்வூதியப் பணம் முழுவதையும் தாங்கள் பணிபுரிந்த வங்கியில் வைப்புகளாக வைக்காமல் அந்த நிறுவனத்தில் முதலீடு செய்ததுதான். முதலீடு மற்றும் நிதி மேலாண்மை போன்றவற்றில் அதிக பரிச்சயம் இல்லாத பொது மக்கள் அதிக வட்டி கிடைக்கிறதென்று முதலீடு செய்வதை அவர்களது அறியாமை காரணம் என எடுத்துக்கொள்ளலாம். ஆனால் வங்கியில் பணியாற்றியவர்களுக்கு திரட்டப்படுகின்ற வைப்புக்களை அவற்றுக்கு தரப்படும் வட்டியோடு வங்கியின் அலுவலக செலவையும் சேர்த்து கடனாக தந்தால் தான் முதலீட்டார்களின் பணத்தை வாக்குறுதி அளித்த வட்டியுடன் திருப்பித்தரமுடியும் என்ற அடிப்படை உண்மை தெரிந்திருந்தும் அதிக வட்டிக்கு ஆசைப்பட்டு முதலீடு செய்ததை என்னவென்று சொல்ல துரதிர்ஷ்டவசமாக அந்த ஓய்வு பெற்ற வங்கியாளர்கள் தங்களது ஓய்வுக்குப் பின் கிடைத்ததை சரியாக முதலீடு செய்து மகிழ்ச்சியாக வாழாமல் அந்த நிறுவனம் அதிக வட்டி தருகிறேன் என்றதும் பெற்ற பணம் முழுதையும் தொலைத்துவிட்டு பின்னாட்களில் மாதம் 2000 ரூபாய்க்கும் 3000 ரூபாய்க்கும் கணக்கெழுதும் வேலையில் சேர்ந்தார்கள் என்பதுதான் வேதனையான தகவல். நம்மிடம் உள்ள சேமிப்புகளில் 25 விழுக்காட்டை தங்கத்திலும் 25 விழுக்காட்டை அசையா சொத்துகளிலும் 25 விழுக்காட்டை பங்குகளிலும் 25 விழுக்காட்டை வங்கிகளில் வைப்புகளாக முதலீடு செய்யவேண்டும் என நிதி ஆலோசகர்கள் சொல்வார்கள். இது ஒரு பொதுவான விதி மட்டுமே. இந்த விழுக்காடு விகிதம் நபருக்கு நபர் அவர்களது வயது அவர்களின் மாத வருமானம் போன்ற காரணிகளால் மாறுபடலாம். வேறு சில நிகழ்வுகள் வரும் பதிவுகளில். தொடரும் இடுகையிட்டது வே.நடனசபாபதி நேரம் பிற்பகல் 1223 இதை மின்னஞ்சல் செய்க இல் பகிர் இல் பகிர் இல் பகிர் லேபிள்கள் நிகழ்வுகள் 26 கருத்துகள் கவிஞர்.த.ரூபன் 30 மார்ச் 2015 அன்று பிற்பகல் 1232 வணக்கம் ஐயா அருமையாக சொல்லியுள்ளீர்கள் வாழ்த்துக்கள் தொடருங்கள் அடுத்த பகுதியை த.ம1 நன்றி அன்புடன் ரூபன் பதிலளிநீக்கு பதில்கள் வே.நடனசபாபதி 30 மார்ச் 2015 அன்று பிற்பகல் 417 வருகைக்கும் பாராட்டுக்கும் நன்றி திரு ரூபன் அவர்களே நீக்கு பதில்கள் பதிலளி பதிலளி ஊமைக்கனவுகள் 30 மார்ச் 2015 அன்று பிற்பகல் 1241 வாழ்க்கைப் பயனுடைமைக்கான வழிகாட்டிப் பதிவு.. வழக்கம்போல் உங்களின் மொழிச்சரளத்தில்.. தொடர்கிறேன். நன்றி. பதிலளிநீக்கு பதில்கள் வே.நடனசபாபதி 30 மார்ச் 2015 அன்று பிற்பகல் 419 வருகைக்கும் பாராட்டுக்கும் தொடர்வதற்கும் நன்றி திரு ஜோசப் விஜூ அவர்களே இந்த பதிவு சிலருக்கு பயனுள்ளதாக இருக்குமானால் எனக்கு மகிழ்ச்சியே. நீக்கு பதில்கள் பதிலளி பதிலளி ப.கந்தசாமி 30 மார்ச் 2015 அன்று பிற்பகல் 1255 பைனான்ஸ் நிறுவனங்கள் அனைத்திலும் இந்த ரிஸ்க் இருக்கத்தான் செய்யும் போல இருக்கு. பதிலளிநீக்கு பதில்கள் வே.நடனசபாபதி 30 மார்ச் 2015 அன்று பிற்பகல் 431 வருகைக்கும் கருத்துக்கும் நன்றி முனைவர் பழனி.கந்தசாமி அவர்களே நேர்மையாய் நடக்கும் நிதி நிறுவனங்களுக்கும் இடர்ப்பாடு உண்டு தான். அதையும் சமாளித்து வருவதுதான் அவர்களின் வேலை. நீக்கு பதில்கள் பதிலளி பதிலளி . 30 மார்ச் 2015 அன்று பிற்பகல் 331 முதலீடு செய்யும்முன் யோசிக்க பல கருத்துக்கள் கூறி உள்ளீர்கள். வாழ்த்துக்கள் பதிலளிநீக்கு பதில்கள் வே.நடனசபாபதி 30 மார்ச் 2015 அன்று பிற்பகல் 432 வருகைக்கும் கருத்துக்கும் நன்றி திரு ..பாலசுப்ரமணியன் அவர்களே நீக்கு பதில்கள் பதிலளி பதிலளி வை.கோபாலகிருஷ்ணன் 30 மார்ச் 2015 அன்று பிற்பகல் 859 இது ஒரு பொதுவான விதி மட்டுமே. இந்த விழுக்காடு விகிதம் நபருக்கு நபர் அவர்களது வயது அவர்களின் மாத வருமானம் போன்ற காரணிகளால் மாறுபடலாம். தாங்கள் கடைசியில் கூறியுள்ள இது எனக்கு மிகவும் பிடித்துள்ளது. தங்கத்தை வாங்கி வைத்து அதனைப் பாதுகாப்பது கஷ்டம். அசையாச் சொத்துக்களை உடனடியாக பணமாக்க இயலாது. பங்குச்சந்தை பலநேரங்களில் காலை வாரிவிட்டுவிடும். வங்கிகளில் வைப்பாக வைப்பதே ஓரளவு அதிக பாதுகாப்புக்கும் ஆபத்துக்கு உதவுவதாக இருக்கக்கூடும் என்பது என் சொந்த அனுபவம். பகிர்வுக்கு நன்றிகள். பதிலளிநீக்கு பதில்கள் வே.நடனசபாபதி 30 மார்ச் 2015 அன்று பிற்பகல் 926 வருகைக்கும் கருத்துக்கும் நன்றி திரு வை.கோபாலகிருஷ்ணன் அவர்களே நம்மைப்போன்ற மூத்த குடிமகன்கள் பங்கு சந்தைப் பக்கமே போகாமலிருப்பது நல்லது. குறைந்தது 60 லிருந்து 70 விழுக்காடு வங்கியில் வைப்புகளாய் இருந்தால் அவசரத்திற்கு உபயோகப்படும். நான் குறிப்பிட்ட பொது விதி பணியில் சேர்ந்துள்ள இளைஞர்களுக்கு. அவர்கள் கூட பங்கு சந்தை பற்றி அறியாமல் முதலீடு செய்வது சரியல்ல. அதற்கு பதில் சமநல நிதியில் முதலீடு செய்யலாம். நமது வழக்கப்படி பெண்ணின் திருமணத்திற்கு தங்கம் தரவேண்டியிருப்பதால் இளம் வயதினர் ஆரம்பத்திலிருந்தே கொஞ்சம் தங்கத்தில் முதலீடு செய்வது நல்லது நீக்கு பதில்கள் பதிலளி பதிலளி 30 மார்ச் 2015 அன்று பிற்பகல் 907 நீங்கள் கூறியது போல் விழுக்காடு விகிதங்களில் வேறு ஒன்றையும் நினைவில் கொள்ள வேண்டும். உடனடி பணம் பண்ணும் வகையில் 60 வரையும் நன்கு அறிந்தால் மட்டும் 20 15 பங்கு வர்த்தகத்திலும் மீதம் அசையா சொத்துகளில் போடலாம். எனினும் உங்களின் இந்த பதிவு மிக மிக அருமையாக இருந்ததால் இப்பதில் அளிக்கிறேன். நல்ல அறிவுரை கூறி உள்ளீர்கள். பதிலளிநீக்கு பதில்கள் வே.நடனசபாபதி 30 மார்ச் 2015 அன்று பிற்பகல் 930 வருகைக்கும் கருத்துக்கும் பாராட்டுக்கும் நன்றி திரு பரமசிவம் அவர்களே நானும் உங்கள் கருத்தோடு உடன்படுகின்றேன். அதனால் தான் முதலீடு செய்வதை பொது விதி என்று எழுதியிருந்தேன். பங்கு சந்தை பற்றி தெரியாதவர்கள் அதை அறிந்துகொள்ளாமல் முதலீடு செய்வது சரியல்ல என்பதுதான் எனது கருத்தும். நீக்கு பதில்கள் பதிலளி பதிலளி வெங்கட் நாகராஜ் 30 மார்ச் 2015 அன்று பிற்பகல் 1034 அருமையான பகிர்வு. பலர் அதிக வட்டி கிடைக்கும் என ஆசைப்பட்டு மோசம் போவது நடந்து கொண்டே தான் இருக்கிறது. படித்தவர்கள் கூட ஏமாந்து போவது தான் கொடுமை. ஆசை யாரை விட்டது பதிலளிநீக்கு பதில்கள் வே.நடனசபாபதி 31 மார்ச் 2015 அன்று முற்பகல் 728 வருகைக்கும்கருத்துக்கும் பாராட்டுக்கும் நன்றி திரு வெங்கட் நாகராஜ் அவர்களே பேராசை பேரு நஷ்டம் என்பதை ஏனோ பலர் மறந்துவிடுகின்றனர். நீக்கு பதில்கள் பதிலளி பதிலளி 31 மார்ச் 2015 அன்று முற்பகல் 342 சேர்த்து வைப்பதற்கும் சில வரம்புகள் இருந்தால்தான் சமூகத்துக்கு நல்லது. பரம்பரைக்கு பொருள் சேர்த்து வைப்பவர்களால் சமூகமே மோசமான மன நிலைக்கு தள்ளப்படுகிறது என்று நினைக்கிறேன். பதிலளிநீக்கு பதில்கள் வே.நடனசபாபதி 31 மார்ச் 2015 அன்று முற்பகல் 732 வருகைக்கும் கருத்துக்கும் நன்றி திரு .பக்கிரிசாமி அவர்களே செல்வம் ஒரே இடத்தில் குவிவதும் நாட்டிற்கு நல்லதல்ல என்பது தான் என் கருத்தும் நீக்கு பதில்கள் பதிலளி பதிலளி திண்டுக்கல் தனபாலன் 31 மார்ச் 2015 அன்று முற்பகல் 656 எந்த நேரத்தில் எது காலை வாரி விடும் என்பதே தெரியவில்லையே... நன்றாக யோசித்து செயல்பட வேண்டும் என்பதை உணர்த்தும் பகிர்வு... நன்றி ஐயா... பதிலளிநீக்கு பதில்கள் வே.நடனசபாபதி 31 மார்ச் 2015 அன்று முற்பகல் 733 . வருகைக்கும் கருத்துக்கும் பாராட்டுக்கும் நன்றி திரு திண்டுக்கல் தனபாலன் அவர்களே நீக்கு பதில்கள் பதிலளி பதிலளி 31 மார்ச் 2015 அன்று பிற்பகல் 111 தங்களது பதிவுகள் எச்சரிக்கைப் பதிவுகளாகவும் நாங்கள் கவனமாக இருக்கவேண்டும் என்பதை உணர்த்துவனவாகவும் உள்ளன. நன்றி. பதிலளிநீக்கு பதில்கள் வே.நடனசபாபதி 31 மார்ச் 2015 அன்று பிற்பகல் 349 வருகைக்கும் கருத்துக்கும் நன்றி முனைவர் .ஜம்புலிங்கம் அவர்களே நீக்கு பதில்கள் பதிலளி பதிலளி 31 மார்ச் 2015 அன்று பிற்பகல் 224 ? " ". . . . பதிலளிநீக்கு பதில்கள் வே.நடனசபாபதி 31 மார்ச் 2015 அன்று பிற்பகல் 357 வருகைக்கும் கருத்துக்கும் நன்றி திரு ஜெயக்குமார் அவர்களே நான் குறிப்பிட்ட நிகழ்ச்சி கர்நாடக மாநிலத்தைச் சேர்ந்த ஒரு குழுமத்தில் நடந்தது. தாங்கள் என் நண்பர் திரு .முரளீதரன் அவர்ளின் உறவினர் என்பதை அறிந்து மகிழ்ச்சி நீக்கு பதில்கள் பதிலளி பதிலளி டி.என்.முரளிதரன் மூங்கில் காற்று 2 ஏப்ரல் 2015 அன்று பிற்பகல் 1213 பல ஆண்டுகள் சிறப்பாக இயங்கி வந்த நிறுவங்கள் ஆர்வக் கோளாறு காரணமாக சிக்கல்களில் சிக்குவது வாடிக்கையாக உள்ளது. பதிலளிநீக்கு பதில்கள் வே.நடனசபாபதி 2 ஏப்ரல் 2015 அன்று பிற்பகல் 412 வருகைக்கும் கருத்துக்கும் நன்றி திரு ..முரளிதரன் அவர்களே நீக்கு பதில்கள் பதிலளி பதிலளி 7 ஏப்ரல் 2015 அன்று பிற்பகல் 633 முதலீட்டு யோசனைகள் நன்று மக்களுக்கு பயனுள்ள பதிவு தொடரட்டும் வாழ்த்துகள் தமிழ் மணம் நவரத்தினம் நண்பரே என்னை நினைவு இருக்கிறதா ? எனது பெயர் கில்லர்ஜி பதிலளிநீக்கு பதில்கள் பதிலளி வே.நடனசபாபதி 9 ஏப்ரல் 2015 அன்று முற்பகல் 1009 வருகைக்கும் கருத்துக்கும் தமிழ்மணவாக்கிற்கும் நன்றி திரு அவர்களே இரண்டு நாட்கள் கேரளா போயிருந்ததால் தங்களது பின்னூட்டத்தை பார்க்கவில்லை. தங்களை நினைவிருக்கிறதா என கேட்டுள்ளீர்கள். மறந்திருந்தால் தானே நினைப்பதற்கு எனது மடிக்கணினி தொல்லை கொடுக்க ஆரம்பித்திருப்பதால் முன்போல் எழுதவோ பின்னூட்டம் இடவோ முடியவில்லை. விரைவில் சரிசெய்து உங்கள் முன் இருப்பேன்.
[ "நமது அண்டை மாநிலத்தில் ஒரு குறிப்பிட்ட குழுமம் ஒரு நிதி நிறுவனத்தை நல்ல முறையில் நடத்தி வந்தது.", "அந்த நிதி நிறுவனத்தை அதனுடைய நிறுவனர்கள் பல ஆண்டுகள் சிறப்பாக நடத்தி வந்தனர்.கிட்டத்தட்ட 35 ஆண்டுகள் பங்குதாரர்களுக்கு தவறாமல் கணிசமான ஈவுத்தொகையை தந்து வந்தனர்.", "அந்த நிறுவனர்களின் மேலாண்மைத் திறனை அந்த மாவட்டத்தில் உள்ளவர்கள் நன்கு அறிந்திருந்ததால் அந்த நிதி நிறுவனத்தில் தாங்களும் பங்குதார்கள் ஆகி தங்களது முழு ஆதரவையும் தந்து அது மென் மேலும் வளர உதவினார்கள்.", "ஆனால் அந்த நிறுவனத்திற்கும் சோதனை ஒன்று வந்தது.", "தனது வணிகத்தை மேலும் பெருக்க மக்களிடமிருந்து வைப்புகளை பெற்ற அந்த நிறுவனம் அதை தொழில் முனைவோருக்கு கடன் கொடுத்து வணிகம் செய்ததோடு மட்டும் இருந்திருக்கலாம்.", "அதோடு வேறு துறையில் கால் பதிக்கவும் விரும்பினார்கள்.", "நில உடைமைகள் துறையில் முதலீடு செய்தவர்கள் அனைவரும் குறுகிய காலத்தில் இலாபம் பார்த்ததால் அந்த நிறுவனத்தை நடத்தியவர்கள் தாங்களும் அதுபோல சம்பாதிக்கலாம் என்று அந்த துறையில் காலடி எடுத்து வைத்ததுதான் அவர்கள் செய்த மிகப் பெரிய தவறு.", "முன்பே சொன்னது போல் பொது மக்களிடமிருந்து திரட்டிய வைப்புகளை ஆக்க வளமுடைய தொழிலில் முதலீடு செய்யாமல் ஊக்க வாணிபத்தில் முதலீடு செய்பவர்களால் ஒருவேளை அவர்கள் முதலீடு செய்துள்ள வணிகம் சந்தையில் சுணக்கமோ அல்லது தொழிலில் மந்த நிலையோ ஏற்பட்டால் நிச்சயம் முதலீட்டார்களுக்கு திரும்ப அவர்களது அசலைக்கூட தர இயலாது என்பது உண்மை.", "மேற்சொன்ன நிகழ்வு தான் அந்த நிறுவனத்திற்கு ஏற்பட்டது.", "திடீரென நில உடமைகளின் மதிப்பு வீழ்ச்சி அடைந்ததால் அதில் முதலீடு செய்த பணத்தை அந்த நிறுவனத்தால் உடனே எடுக்க முடியவில்லை.", "அந்த நிறுவனத்தில் கால வரை வைப்பு வைத்தவர்களில் சிலர் முதிர்வு தேதியில் நிறுவனத்தை அணுகியபோது அவர்களால் அதை திருப்பித் தர இயலவில்லை.", "அதற்கு பதில் அந்த வைப்புகளை மேலும் சில மாதங்கள் நீட்டிக்க கேட்டுக் கொள்ளப்பட்டார்கள்.", "அவ்வளவுதான்.அந்த நிறுவனம் வைப்பு முதிர்வு நாளில் பணத்தைத் திரும்பத் தராமல் முதிர்வு தேதியை நீட்டிக்கிறது என்ற செய்தி வாய்மொழி தகவலாக பரவ ஆரம்பித்ததும் எல்லா முதலீட்டார்களும் நிறுவனத்தை நோக்கி படையெடுக்க ஆரம்பித்துவிட்டார்கள் தாங்கள் முதலீடு செய்துள்ள தொகையைத் திரும்பப்பெற.", "இப்படி மக்கள் பணத்தை உடனே திரும்பத்தர நெருக்கடி கொடுக்க ஆரம்பித்ததும் அந்த நிறுவனத்தின் தலைவர் உடனே அந்த மாநில உயர்நீதி மன்றத்தில் நிறுவனத்திற்கு ஏற்பட்டுள்ள நிதி நிலையைக் குறிப்பிட்டு தாங்கள் முதலீட்டார்களை ஏமாற்ற விரும்பவில்லை என்றும் அவர்களது பணத்தை தவணை முறையில் திருப்பித் தருவதாகவும் உறுதிமொழி அளித்து விண்ணப்பித்தார்.", "ஆனால் பொது மக்கள் அதை ஏற்றுக் கொள்ளாமல் தினம் அந்த நிறுவனத்தை முற்றுகையிட்டனர்.", "அந்த நிறுவனத் தலைவருக்கு முதலீட்டாளர்களில் பலரை நேரடியாகத் தெரியுமாதலால் தானே நேரே பேசலாம் என எண்ணி அவர் அவர்களிடம் பேச வெளியே வந்தார்.", "தங்களுடைய பணம் கிடைக்காத ஆத்திரத்தில் அவர்கள் அவரை இழித்துப் பேசியும் செருப்புக்களை அவர் மேல் விட்டெறிந்தும் தங்கள் கோபத்தை காண்பித்தனர்.", "இத்தனைக்கும் முதலீட்டார்களில் பலரும் அவர்களது குடும்பத்தினரும் அவரது மற்றும் அவரது அண்ணனது உதவியால் வங்கி போன்ற நிதி நிறுவனங்களில் பணி கிடைக்கப்பெற்றவர்கள்.", "இதை எதிர்பார்க்காத அவர் மனமுடைந்து வருத்தத்தோடு திரும்பிவிட்டார்.", "மொத்தத்தில் பணம் போட்டவர்களுக்கு முழுதும் திரும்பக் கிடைக்கவில்லை.", "இதில் இன்னொரு சோகம்?", "என்னவென்றால் 2001 ஆம் ஆண்டில் நாட்டுடைமையாக்கப்பட்ட வங்கிகளில் விருப்ப ஓய்வு பெற்ற பலர் இதில் அதிகாரிகளும் அடக்கம் அதிக வட்டிக்கு ஆசைப்பட்டு தங்களுக்கு கிடைத்த ஓய்வூதியப் பணம் முழுவதையும் தாங்கள் பணிபுரிந்த வங்கியில் வைப்புகளாக வைக்காமல் அந்த நிறுவனத்தில் முதலீடு செய்ததுதான்.", "முதலீடு மற்றும் நிதி மேலாண்மை போன்றவற்றில் அதிக பரிச்சயம் இல்லாத பொது மக்கள் அதிக வட்டி கிடைக்கிறதென்று முதலீடு செய்வதை அவர்களது அறியாமை காரணம் என எடுத்துக்கொள்ளலாம்.", "ஆனால் வங்கியில் பணியாற்றியவர்களுக்கு திரட்டப்படுகின்ற வைப்புக்களை அவற்றுக்கு தரப்படும் வட்டியோடு வங்கியின் அலுவலக செலவையும் சேர்த்து கடனாக தந்தால் தான் முதலீட்டார்களின் பணத்தை வாக்குறுதி அளித்த வட்டியுடன் திருப்பித்தரமுடியும் என்ற அடிப்படை உண்மை தெரிந்திருந்தும் அதிக வட்டிக்கு ஆசைப்பட்டு முதலீடு செய்ததை என்னவென்று சொல்ல துரதிர்ஷ்டவசமாக அந்த ஓய்வு பெற்ற வங்கியாளர்கள் தங்களது ஓய்வுக்குப் பின் கிடைத்ததை சரியாக முதலீடு செய்து மகிழ்ச்சியாக வாழாமல் அந்த நிறுவனம் அதிக வட்டி தருகிறேன் என்றதும் பெற்ற பணம் முழுதையும் தொலைத்துவிட்டு பின்னாட்களில் மாதம் 2000 ரூபாய்க்கும் 3000 ரூபாய்க்கும் கணக்கெழுதும் வேலையில் சேர்ந்தார்கள் என்பதுதான் வேதனையான தகவல்.", "நம்மிடம் உள்ள சேமிப்புகளில் 25 விழுக்காட்டை தங்கத்திலும் 25 விழுக்காட்டை அசையா சொத்துகளிலும் 25 விழுக்காட்டை பங்குகளிலும் 25 விழுக்காட்டை வங்கிகளில் வைப்புகளாக முதலீடு செய்யவேண்டும் என நிதி ஆலோசகர்கள் சொல்வார்கள்.", "இது ஒரு பொதுவான விதி மட்டுமே.", "இந்த விழுக்காடு விகிதம் நபருக்கு நபர் அவர்களது வயது அவர்களின் மாத வருமானம் போன்ற காரணிகளால் மாறுபடலாம்.", "வேறு சில நிகழ்வுகள் வரும் பதிவுகளில்.", "தொடரும் இடுகையிட்டது வே.நடனசபாபதி நேரம் பிற்பகல் 1223 இதை மின்னஞ்சல் செய்க இல் பகிர் இல் பகிர் இல் பகிர் லேபிள்கள் நிகழ்வுகள் 26 கருத்துகள் கவிஞர்.த.ரூபன் 30 மார்ச் 2015 அன்று பிற்பகல் 1232 வணக்கம் ஐயா அருமையாக சொல்லியுள்ளீர்கள் வாழ்த்துக்கள் தொடருங்கள் அடுத்த பகுதியை த.ம1 நன்றி அன்புடன் ரூபன் பதிலளிநீக்கு பதில்கள் வே.நடனசபாபதி 30 மார்ச் 2015 அன்று பிற்பகல் 417 வருகைக்கும் பாராட்டுக்கும் நன்றி திரு ரூபன் அவர்களே நீக்கு பதில்கள் பதிலளி பதிலளி ஊமைக்கனவுகள் 30 மார்ச் 2015 அன்று பிற்பகல் 1241 வாழ்க்கைப் பயனுடைமைக்கான வழிகாட்டிப் பதிவு.. வழக்கம்போல் உங்களின் மொழிச்சரளத்தில்.. தொடர்கிறேன்.", "நன்றி.", "பதிலளிநீக்கு பதில்கள் வே.நடனசபாபதி 30 மார்ச் 2015 அன்று பிற்பகல் 419 வருகைக்கும் பாராட்டுக்கும் தொடர்வதற்கும் நன்றி திரு ஜோசப் விஜூ அவர்களே இந்த பதிவு சிலருக்கு பயனுள்ளதாக இருக்குமானால் எனக்கு மகிழ்ச்சியே.", "நீக்கு பதில்கள் பதிலளி பதிலளி ப.கந்தசாமி 30 மார்ச் 2015 அன்று பிற்பகல் 1255 பைனான்ஸ் நிறுவனங்கள் அனைத்திலும் இந்த ரிஸ்க் இருக்கத்தான் செய்யும் போல இருக்கு.", "பதிலளிநீக்கு பதில்கள் வே.நடனசபாபதி 30 மார்ச் 2015 அன்று பிற்பகல் 431 வருகைக்கும் கருத்துக்கும் நன்றி முனைவர் பழனி.கந்தசாமி அவர்களே நேர்மையாய் நடக்கும் நிதி நிறுவனங்களுக்கும் இடர்ப்பாடு உண்டு தான்.", "அதையும் சமாளித்து வருவதுதான் அவர்களின் வேலை.", "நீக்கு பதில்கள் பதிலளி பதிலளி .", "30 மார்ச் 2015 அன்று பிற்பகல் 331 முதலீடு செய்யும்முன் யோசிக்க பல கருத்துக்கள் கூறி உள்ளீர்கள்.", "வாழ்த்துக்கள் பதிலளிநீக்கு பதில்கள் வே.நடனசபாபதி 30 மார்ச் 2015 அன்று பிற்பகல் 432 வருகைக்கும் கருத்துக்கும் நன்றி திரு ..பாலசுப்ரமணியன் அவர்களே நீக்கு பதில்கள் பதிலளி பதிலளி வை.கோபாலகிருஷ்ணன் 30 மார்ச் 2015 அன்று பிற்பகல் 859 இது ஒரு பொதுவான விதி மட்டுமே.", "இந்த விழுக்காடு விகிதம் நபருக்கு நபர் அவர்களது வயது அவர்களின் மாத வருமானம் போன்ற காரணிகளால் மாறுபடலாம்.", "தாங்கள் கடைசியில் கூறியுள்ள இது எனக்கு மிகவும் பிடித்துள்ளது.", "தங்கத்தை வாங்கி வைத்து அதனைப் பாதுகாப்பது கஷ்டம்.", "அசையாச் சொத்துக்களை உடனடியாக பணமாக்க இயலாது.", "பங்குச்சந்தை பலநேரங்களில் காலை வாரிவிட்டுவிடும்.", "வங்கிகளில் வைப்பாக வைப்பதே ஓரளவு அதிக பாதுகாப்புக்கும் ஆபத்துக்கு உதவுவதாக இருக்கக்கூடும் என்பது என் சொந்த அனுபவம்.", "பகிர்வுக்கு நன்றிகள்.", "பதிலளிநீக்கு பதில்கள் வே.நடனசபாபதி 30 மார்ச் 2015 அன்று பிற்பகல் 926 வருகைக்கும் கருத்துக்கும் நன்றி திரு வை.கோபாலகிருஷ்ணன் அவர்களே நம்மைப்போன்ற மூத்த குடிமகன்கள் பங்கு சந்தைப் பக்கமே போகாமலிருப்பது நல்லது.", "குறைந்தது 60 லிருந்து 70 விழுக்காடு வங்கியில் வைப்புகளாய் இருந்தால் அவசரத்திற்கு உபயோகப்படும்.", "நான் குறிப்பிட்ட பொது விதி பணியில் சேர்ந்துள்ள இளைஞர்களுக்கு.", "அவர்கள் கூட பங்கு சந்தை பற்றி அறியாமல் முதலீடு செய்வது சரியல்ல.", "அதற்கு பதில் சமநல நிதியில் முதலீடு செய்யலாம்.", "நமது வழக்கப்படி பெண்ணின் திருமணத்திற்கு தங்கம் தரவேண்டியிருப்பதால் இளம் வயதினர் ஆரம்பத்திலிருந்தே கொஞ்சம் தங்கத்தில் முதலீடு செய்வது நல்லது நீக்கு பதில்கள் பதிலளி பதிலளி 30 மார்ச் 2015 அன்று பிற்பகல் 907 நீங்கள் கூறியது போல் விழுக்காடு விகிதங்களில் வேறு ஒன்றையும் நினைவில் கொள்ள வேண்டும்.", "உடனடி பணம் பண்ணும் வகையில் 60 வரையும் நன்கு அறிந்தால் மட்டும் 20 15 பங்கு வர்த்தகத்திலும் மீதம் அசையா சொத்துகளில் போடலாம்.", "எனினும் உங்களின் இந்த பதிவு மிக மிக அருமையாக இருந்ததால் இப்பதில் அளிக்கிறேன்.", "நல்ல அறிவுரை கூறி உள்ளீர்கள்.", "பதிலளிநீக்கு பதில்கள் வே.நடனசபாபதி 30 மார்ச் 2015 அன்று பிற்பகல் 930 வருகைக்கும் கருத்துக்கும் பாராட்டுக்கும் நன்றி திரு பரமசிவம் அவர்களே நானும் உங்கள் கருத்தோடு உடன்படுகின்றேன்.", "அதனால் தான் முதலீடு செய்வதை பொது விதி என்று எழுதியிருந்தேன்.", "பங்கு சந்தை பற்றி தெரியாதவர்கள் அதை அறிந்துகொள்ளாமல் முதலீடு செய்வது சரியல்ல என்பதுதான் எனது கருத்தும்.", "நீக்கு பதில்கள் பதிலளி பதிலளி வெங்கட் நாகராஜ் 30 மார்ச் 2015 அன்று பிற்பகல் 1034 அருமையான பகிர்வு.", "பலர் அதிக வட்டி கிடைக்கும் என ஆசைப்பட்டு மோசம் போவது நடந்து கொண்டே தான் இருக்கிறது.", "படித்தவர்கள் கூட ஏமாந்து போவது தான் கொடுமை.", "ஆசை யாரை விட்டது பதிலளிநீக்கு பதில்கள் வே.நடனசபாபதி 31 மார்ச் 2015 அன்று முற்பகல் 728 வருகைக்கும்கருத்துக்கும் பாராட்டுக்கும் நன்றி திரு வெங்கட் நாகராஜ் அவர்களே பேராசை பேரு நஷ்டம் என்பதை ஏனோ பலர் மறந்துவிடுகின்றனர்.", "நீக்கு பதில்கள் பதிலளி பதிலளி 31 மார்ச் 2015 அன்று முற்பகல் 342 சேர்த்து வைப்பதற்கும் சில வரம்புகள் இருந்தால்தான் சமூகத்துக்கு நல்லது.", "பரம்பரைக்கு பொருள் சேர்த்து வைப்பவர்களால் சமூகமே மோசமான மன நிலைக்கு தள்ளப்படுகிறது என்று நினைக்கிறேன்.", "பதிலளிநீக்கு பதில்கள் வே.நடனசபாபதி 31 மார்ச் 2015 அன்று முற்பகல் 732 வருகைக்கும் கருத்துக்கும் நன்றி திரு .பக்கிரிசாமி அவர்களே செல்வம் ஒரே இடத்தில் குவிவதும் நாட்டிற்கு நல்லதல்ல என்பது தான் என் கருத்தும் நீக்கு பதில்கள் பதிலளி பதிலளி திண்டுக்கல் தனபாலன் 31 மார்ச் 2015 அன்று முற்பகல் 656 எந்த நேரத்தில் எது காலை வாரி விடும் என்பதே தெரியவில்லையே... நன்றாக யோசித்து செயல்பட வேண்டும் என்பதை உணர்த்தும் பகிர்வு... நன்றி ஐயா... பதிலளிநீக்கு பதில்கள் வே.நடனசபாபதி 31 மார்ச் 2015 அன்று முற்பகல் 733 .", "வருகைக்கும் கருத்துக்கும் பாராட்டுக்கும் நன்றி திரு திண்டுக்கல் தனபாலன் அவர்களே நீக்கு பதில்கள் பதிலளி பதிலளி 31 மார்ச் 2015 அன்று பிற்பகல் 111 தங்களது பதிவுகள் எச்சரிக்கைப் பதிவுகளாகவும் நாங்கள் கவனமாக இருக்கவேண்டும் என்பதை உணர்த்துவனவாகவும் உள்ளன.", "நன்றி.", "பதிலளிநீக்கு பதில்கள் வே.நடனசபாபதி 31 மார்ச் 2015 அன்று பிற்பகல் 349 வருகைக்கும் கருத்துக்கும் நன்றி முனைவர் .ஜம்புலிங்கம் அவர்களே நீக்கு பதில்கள் பதிலளி பதிலளி 31 மார்ச் 2015 அன்று பிற்பகல் 224 ? \"", "\".", ".", ".", ".", "பதிலளிநீக்கு பதில்கள் வே.நடனசபாபதி 31 மார்ச் 2015 அன்று பிற்பகல் 357 வருகைக்கும் கருத்துக்கும் நன்றி திரு ஜெயக்குமார் அவர்களே நான் குறிப்பிட்ட நிகழ்ச்சி கர்நாடக மாநிலத்தைச் சேர்ந்த ஒரு குழுமத்தில் நடந்தது.", "தாங்கள் என் நண்பர் திரு .முரளீதரன் அவர்ளின் உறவினர் என்பதை அறிந்து மகிழ்ச்சி நீக்கு பதில்கள் பதிலளி பதிலளி டி.என்.முரளிதரன் மூங்கில் காற்று 2 ஏப்ரல் 2015 அன்று பிற்பகல் 1213 பல ஆண்டுகள் சிறப்பாக இயங்கி வந்த நிறுவங்கள் ஆர்வக் கோளாறு காரணமாக சிக்கல்களில் சிக்குவது வாடிக்கையாக உள்ளது.", "பதிலளிநீக்கு பதில்கள் வே.நடனசபாபதி 2 ஏப்ரல் 2015 அன்று பிற்பகல் 412 வருகைக்கும் கருத்துக்கும் நன்றி திரு ..முரளிதரன் அவர்களே நீக்கு பதில்கள் பதிலளி பதிலளி 7 ஏப்ரல் 2015 அன்று பிற்பகல் 633 முதலீட்டு யோசனைகள் நன்று மக்களுக்கு பயனுள்ள பதிவு தொடரட்டும் வாழ்த்துகள் தமிழ் மணம் நவரத்தினம் நண்பரே என்னை நினைவு இருக்கிறதா ?", "எனது பெயர் கில்லர்ஜி பதிலளிநீக்கு பதில்கள் பதிலளி வே.நடனசபாபதி 9 ஏப்ரல் 2015 அன்று முற்பகல் 1009 வருகைக்கும் கருத்துக்கும் தமிழ்மணவாக்கிற்கும் நன்றி திரு அவர்களே இரண்டு நாட்கள் கேரளா போயிருந்ததால் தங்களது பின்னூட்டத்தை பார்க்கவில்லை.", "தங்களை நினைவிருக்கிறதா என கேட்டுள்ளீர்கள்.", "மறந்திருந்தால் தானே நினைப்பதற்கு எனது மடிக்கணினி தொல்லை கொடுக்க ஆரம்பித்திருப்பதால் முன்போல் எழுதவோ பின்னூட்டம் இடவோ முடியவில்லை.", "விரைவில் சரிசெய்து உங்கள் முன் இருப்பேன்." ]
"...?பகுப்பு1989நூல்கள்2078881" இருந்து மீள்விக்கப்பட்டது
[ "\"...?பகுப்பு1989நூல்கள்2078881\" இருந்து மீள்விக்கப்பட்டது" ]
மியூசே ஐரோப்பாவிலுள்ள ஒரு முக்கிய ஆறு. பிரான்சு நாட்டில் உற்பத்தியாகும் இந்த ஆறு பிரான்சு பெல்ஜியம் நெதர்லாந்து நாடுகள் வழியாகப் பாய்ந்து வட கடலில் கலக்கிறது. இது பல்வேறு ஐரோப்பிய மொழிகளில் பலவாறு வழங்கப்படுகிறது. மியூஸ் என்பது இதன் ஆங்கில வழக்கு மோசா மாய்சே மாஸ் என்றும் இது வழங்கப்படுகிறது. தற்கால அளவீட்டின் படி உலகிலேயே மிகப்பழைய ஆறு இதுதான். இன்று 925 கிமீ நீளமுள்ள இவ்வாறு ஏறத்தாழ 380 மில்லியன் ஆண்டுகளாக ஓடிக்கொண்டிருக்கின்றது1 . தொன்மாக்கள் பேரழிவுக்கு உட்பட்டு அற்றுப்போவதற்கும் மிக முன்பிருந்தே இயங்கும் ஆறு. மியூசே ஆறு அமைவு சிறப்புக்கூறுகள் முகத்துவாரம் வட கடல் 515159 418 51.86639 4.01889 51.86639 4.01889 ஆள்கூறுகள் 515159 418 51.86639 4.01889 51.86639 4.01889
[ "மியூசே ஐரோப்பாவிலுள்ள ஒரு முக்கிய ஆறு.", "பிரான்சு நாட்டில் உற்பத்தியாகும் இந்த ஆறு பிரான்சு பெல்ஜியம் நெதர்லாந்து நாடுகள் வழியாகப் பாய்ந்து வட கடலில் கலக்கிறது.", "இது பல்வேறு ஐரோப்பிய மொழிகளில் பலவாறு வழங்கப்படுகிறது.", "மியூஸ் என்பது இதன் ஆங்கில வழக்கு மோசா மாய்சே மாஸ் என்றும் இது வழங்கப்படுகிறது.", "தற்கால அளவீட்டின் படி உலகிலேயே மிகப்பழைய ஆறு இதுதான்.", "இன்று 925 கிமீ நீளமுள்ள இவ்வாறு ஏறத்தாழ 380 மில்லியன் ஆண்டுகளாக ஓடிக்கொண்டிருக்கின்றது1 .", "தொன்மாக்கள் பேரழிவுக்கு உட்பட்டு அற்றுப்போவதற்கும் மிக முன்பிருந்தே இயங்கும் ஆறு.", "மியூசே ஆறு அமைவு சிறப்புக்கூறுகள் முகத்துவாரம் வட கடல் 515159 418 51.86639 4.01889 51.86639 4.01889 ஆள்கூறுகள் 515159 418 51.86639 4.01889 51.86639 4.01889" ]
.. சி.வி.குமார் பன்றிக்கு நன்றி சொல்லி திரைப்படம் பாலா அரன்
[ " .. சி.வி.குமார் பன்றிக்கு நன்றி சொல்லி திரைப்படம் பாலா அரன்" ]
நடிகர் சூர்யாவும் கார்த்தியும் இன்று காலை வாக்களித்தனர் அவர்களது குடும்பத்தினரும் அவர்களுடன் சேர்ந்து வாக்களிக்க எங்கள் சமூகப் பொறுப்பை வாக்களித்தனர் எனவே எல்லோரும் சென்று வாக்களிக்க வேண்டும் இந்த நேரத்தில் உங்களுக்கு பிடித்த கொண்டாட்டம் 100 சதவீத வாக்குகளைப் பெற வேண்டும் விளம்பரம் இந்திய மாநிலமான தமிழ்நாட்டின் 234 தொகுதிகளில் இருந்து சட்டமன்ற உறுப்பினர்களைத் தேர்ந்தெடுப்பதற்காக 2021 ஏப்ரல் 6 ஆம் தேதி தமிழகத்தின் பதினாறாவது சட்டமன்றத் தேர்தல் அதன் நவீன வரலாற்றில் மிக முக்கியமான இரண்டு முதலமைச்சர்களான ஜே.ஜெயலலிதா மற்றும் எம். கருணாநிதி ஆகியோர் முறையே 2016 மற்றும் 2018 ஆம் ஆண்டுகளில் இறந்த பின்னர் மாநிலத்தின் முதல் சட்டமன்றத் தேர்தலாகும். மாநிலத்தின் தற்போதைய பதினைந்தாவது சட்டமன்றத்தின் காலம் 24 மே 2021 அன்று முடிவடையும். விளம்பரம் விளம்பரம் . தொடர்புடைய செய்திகள் 02 2 1 .. 40 கதையே கட்டுக்கதை தான் வச்சு செய்ததால் மன்னிப்பு கேட்டு மன்றாடிய குக்கு வித் கோமாளி அஷ்வின் கதை பிடிக்கலன்னா தூங்கிடுவேன் ஆணவத்தின் உச்சியில் பேசியதாக அஷ்வினை அசராமல் அடிக்கும் மீம் கிரியேட்டர்ஸ் . . . 17 .. . ஆர்யா மனைவி சாயீஷாவுடன் போட்டிபோட்டு ஆடிய சூர்யா வைரலாகும் வீடியோ ஹீரோயின் எங்க? அப்போ தான் டப்பிங் பண்ணுவேன் விக்னேஷ் சிவனை நக்கலடித்த பிரபு எனது மிகப்பெரிய உத்வேகம் அப்துல் கலாம் ஐயா பத்திரிகை என்பது எனது ஆர்வம் தமிழ்நாட்டைச் சுற்றியுள்ள உடனடி செய்திகளுடன் தமிழ் சமூகத்திற்கு சேவை செய்ய விரும்புகிறேன் . .. விளம்பரம் சமீபத்திய செய்திகள் பிரியங்காவின் பிரச்சாரத்தை தவிடுபொடியாக்கிய ராஜு கோவத்தின் உச்சியில் பிரியங்கா 1 அந்த ல அப்படி ஆகும்னு நினைக்கல அதிர்ச்சி தரும் உண்மையை உடைத்த நமீதா மாரிமுத்து அமீர்பாவனி காதலா? பிக் பாஸில் வெளிவராத உண்மையை உடைத்த அபிஷேக் 02 2 1 .. ராஜுவுடன் இணைந்து பாட்டு பாடி பிரச்சாரம் செய்து அசத்தும் தாமரை நாடகத்தொழிலை கேவலப்படுத்தி பேசி தாமரையை கதறி கதறி அழ வைத்த பிரியங்கா 3 சமீபத்திய கருத்துகள் ஆர்யா மனைவி சாயீஷாவுடன் போட்டிபோட்டு ஆடிய சூர்யா வைரலாகும் வீடியோ 7 2021 . . அண்ணாச்சியை விட இவங்களே பரவால்ல அன்பினால் அழுத ஐக்கி பெரி 6 2021 தெ.கமலக்கண்ணன் ஆர்யா மனைவி சாயீஷாவுடன் போட்டிபோட்டு ஆடிய சூர்யா வைரலாகும் வீடியோ 5 2021 தன்னுடைய பணத்திற்கும் மதத்திற்கும் வெளிநாட்டுப்பணத்தை இந்தியாவின் உள்ளே கொண்டுவரவும் ஆரம்பித்ததுதான் இவர் தொண்டு நிறுவனம். அதன் செயல்பாடுகளை மறுக்கவே சமுதாயத்தில் பிரச்சினையை கிளப்பிவிட்டு தப்பிக்கிறார் என ஒரு தாமரையை தரமற்ற கேள்விகளால் காயப்படுத்தி கதறி அழ வைத்த பிரியங்கா தோள் கொடுக்கும் வருண் 3 4 2021 தாமரையை தரமற்ற கேள்விகளால் காயப்படுத்தி கதறி அழ வைத்த பிரியங்கா தோள் கொடுக்கும் வருண் 3 3 2021 வெங்கட் தாமரையை தரமற்ற கேள்விகளால் காயப்படுத்தி கதறி அழ வைத்த பிரியங்கா தோள் கொடுக்கும் வருண் 3 3 2021 என்னடா பேசற.அந்த பொண்ணுக்கு ஒண்ணுமே தெரியாது என்பது போல பிரியங்கா பேசற?.இரண்டு பிள்ளைக்கு அம்மா மற்றும் வயதில் பெரியவர் தாமரை.இவள் அவரை அக்கா என்று கூப்பிட்டு இப்ப தாமரையை தரமற்ற கேள்விகளால் காயப்படுத்தி கதறி அழ வைத்த பிரியங்கா தோள் கொடுக்கும் வருண் 3 3 2021 . பிக் பாஸிலிருந்து வெளியேறிய கமல்? அவரே சொன்ன காரணத்தால் நிலைகுலைந்த மக்கள் 5? 24 2021 . பிக் பாஸிலிருந்து வெளியேறிய கமல்? அவரே சொன்ன காரணத்தால் நிலைகுலைந்த மக்கள் 5? 24 2021 .. .. . . பிக் பாஸிலிருந்து வெளியேறிய கமல்? அவரே சொன்ன காரணத்தால் நிலைகுலைந்த மக்கள் 5? 23 2021 இந்திய செய்திகள் தமிழில் இந்தியன் டைம்ஸ் தமிழ் செய்தி வலைத்தளம்.அரசியல் விளையாட்டு பொழுதுபோக்கு தொலைக்காட்சி நிகழ்ச்சிகள் திரைப்பட புதுப்பிப்புகள் மற்றும் பல போன்ற அனைத்து வகையான செய்திகளையும் நாங்கள் உள்ளடக்குகிறோம்.
[ "நடிகர் சூர்யாவும் கார்த்தியும் இன்று காலை வாக்களித்தனர் அவர்களது குடும்பத்தினரும் அவர்களுடன் சேர்ந்து வாக்களிக்க எங்கள் சமூகப் பொறுப்பை வாக்களித்தனர் எனவே எல்லோரும் சென்று வாக்களிக்க வேண்டும் இந்த நேரத்தில் உங்களுக்கு பிடித்த கொண்டாட்டம் 100 சதவீத வாக்குகளைப் பெற வேண்டும் விளம்பரம் இந்திய மாநிலமான தமிழ்நாட்டின் 234 தொகுதிகளில் இருந்து சட்டமன்ற உறுப்பினர்களைத் தேர்ந்தெடுப்பதற்காக 2021 ஏப்ரல் 6 ஆம் தேதி தமிழகத்தின் பதினாறாவது சட்டமன்றத் தேர்தல் அதன் நவீன வரலாற்றில் மிக முக்கியமான இரண்டு முதலமைச்சர்களான ஜே.ஜெயலலிதா மற்றும் எம்.", "கருணாநிதி ஆகியோர் முறையே 2016 மற்றும் 2018 ஆம் ஆண்டுகளில் இறந்த பின்னர் மாநிலத்தின் முதல் சட்டமன்றத் தேர்தலாகும்.", "மாநிலத்தின் தற்போதைய பதினைந்தாவது சட்டமன்றத்தின் காலம் 24 மே 2021 அன்று முடிவடையும்.", "விளம்பரம் விளம்பரம் .", "தொடர்புடைய செய்திகள் 02 2 1 .. 40 கதையே கட்டுக்கதை தான் வச்சு செய்ததால் மன்னிப்பு கேட்டு மன்றாடிய குக்கு வித் கோமாளி அஷ்வின் கதை பிடிக்கலன்னா தூங்கிடுவேன் ஆணவத்தின் உச்சியில் பேசியதாக அஷ்வினை அசராமல் அடிக்கும் மீம் கிரியேட்டர்ஸ் .", ".", ".", "17 .. .", "ஆர்யா மனைவி சாயீஷாவுடன் போட்டிபோட்டு ஆடிய சூர்யா வைரலாகும் வீடியோ ஹீரோயின் எங்க?", "அப்போ தான் டப்பிங் பண்ணுவேன் விக்னேஷ் சிவனை நக்கலடித்த பிரபு எனது மிகப்பெரிய உத்வேகம் அப்துல் கலாம் ஐயா பத்திரிகை என்பது எனது ஆர்வம் தமிழ்நாட்டைச் சுற்றியுள்ள உடனடி செய்திகளுடன் தமிழ் சமூகத்திற்கு சேவை செய்ய விரும்புகிறேன் .", ".. விளம்பரம் சமீபத்திய செய்திகள் பிரியங்காவின் பிரச்சாரத்தை தவிடுபொடியாக்கிய ராஜு கோவத்தின் உச்சியில் பிரியங்கா 1 அந்த ல அப்படி ஆகும்னு நினைக்கல அதிர்ச்சி தரும் உண்மையை உடைத்த நமீதா மாரிமுத்து அமீர்பாவனி காதலா?", "பிக் பாஸில் வெளிவராத உண்மையை உடைத்த அபிஷேக் 02 2 1 .. ராஜுவுடன் இணைந்து பாட்டு பாடி பிரச்சாரம் செய்து அசத்தும் தாமரை நாடகத்தொழிலை கேவலப்படுத்தி பேசி தாமரையை கதறி கதறி அழ வைத்த பிரியங்கா 3 சமீபத்திய கருத்துகள் ஆர்யா மனைவி சாயீஷாவுடன் போட்டிபோட்டு ஆடிய சூர்யா வைரலாகும் வீடியோ 7 2021 .", ".", "அண்ணாச்சியை விட இவங்களே பரவால்ல அன்பினால் அழுத ஐக்கி பெரி 6 2021 தெ.கமலக்கண்ணன் ஆர்யா மனைவி சாயீஷாவுடன் போட்டிபோட்டு ஆடிய சூர்யா வைரலாகும் வீடியோ 5 2021 தன்னுடைய பணத்திற்கும் மதத்திற்கும் வெளிநாட்டுப்பணத்தை இந்தியாவின் உள்ளே கொண்டுவரவும் ஆரம்பித்ததுதான் இவர் தொண்டு நிறுவனம்.", "அதன் செயல்பாடுகளை மறுக்கவே சமுதாயத்தில் பிரச்சினையை கிளப்பிவிட்டு தப்பிக்கிறார் என ஒரு தாமரையை தரமற்ற கேள்விகளால் காயப்படுத்தி கதறி அழ வைத்த பிரியங்கா தோள் கொடுக்கும் வருண் 3 4 2021 தாமரையை தரமற்ற கேள்விகளால் காயப்படுத்தி கதறி அழ வைத்த பிரியங்கா தோள் கொடுக்கும் வருண் 3 3 2021 வெங்கட் தாமரையை தரமற்ற கேள்விகளால் காயப்படுத்தி கதறி அழ வைத்த பிரியங்கா தோள் கொடுக்கும் வருண் 3 3 2021 என்னடா பேசற.அந்த பொண்ணுக்கு ஒண்ணுமே தெரியாது என்பது போல பிரியங்கா பேசற?.இரண்டு பிள்ளைக்கு அம்மா மற்றும் வயதில் பெரியவர் தாமரை.இவள் அவரை அக்கா என்று கூப்பிட்டு இப்ப தாமரையை தரமற்ற கேள்விகளால் காயப்படுத்தி கதறி அழ வைத்த பிரியங்கா தோள் கொடுக்கும் வருண் 3 3 2021 .", "பிக் பாஸிலிருந்து வெளியேறிய கமல்?", "அவரே சொன்ன காரணத்தால் நிலைகுலைந்த மக்கள் 5?", "24 2021 .", "பிக் பாஸிலிருந்து வெளியேறிய கமல்?", "அவரே சொன்ன காரணத்தால் நிலைகுலைந்த மக்கள் 5?", "24 2021 .. .. .", ".", "பிக் பாஸிலிருந்து வெளியேறிய கமல்?", "அவரே சொன்ன காரணத்தால் நிலைகுலைந்த மக்கள் 5?", "23 2021 இந்திய செய்திகள் தமிழில் இந்தியன் டைம்ஸ் தமிழ் செய்தி வலைத்தளம்.அரசியல் விளையாட்டு பொழுதுபோக்கு தொலைக்காட்சி நிகழ்ச்சிகள் திரைப்பட புதுப்பிப்புகள் மற்றும் பல போன்ற அனைத்து வகையான செய்திகளையும் நாங்கள் உள்ளடக்குகிறோம்." ]
மார்பக அறுவைசிகிச்சை என்பது மார்பகத்தை காப்பதாகவோ அல்லது ஒட்டுமொத்த மார்பகத்தையும் நீக்கி அதையடுத்து மறுகட்டமைப்பு செய்யக்கூடியதாகவோ இருக்கலாம். மார்பக புற்றுநோய் மார்பக அறுவைசிகிச்சை என்பது மார்பகத்தை காப்பதாகவோ அல்லது ஒட்டுமொத்த மார்பகத்தையும் நீக்கி அதையடுத்து மறுகட்டமைப்பு செய்யக்கூடியதாகவோ இருக்கலாம். ஒவ்வொரு மார்பக புற்றுநோயும் மார்பகத்திற்குள் 5 செ.மீக்கும் குறைவான அடங்கியுள்ள ஊடுருவும் புற்றுநோய் ஆகும். மேலும் மார்பகத்தில் அல்லது அக்குளிலுள்ள நிணநீர் கணுக்களுக்கு இது பரவியிருக்கலாம் அல்லது பரவாமலும் இருக்கலாம். மார்பகத்தை அகற்றாமல் அப்படியே பராமரிப்பதை இலக்காகக்கொண்டு புற்றுநோய் கட்டியை மட்டும் நீக்குவதே ஆரம்பகால மார்பக புற்றுநோய்க்கு சிகிச்சையளிப்பதன் நோக்கமாகும். ஆரம்பகால மார்பக புற்றுநோய்க்கான சிகிச்சையில் பின்வருவன உள்ளடங்கும் மார்பக அறுவைசிகிச்சை வேதியியல் சிகிச்சை கதிரியக்க சிகிச்சை இலக்குடைய சிகிச்சை ஹார்மோன் சிகிச்சை . மார்பக அறுவைசிகிச்சை என்பது மார்பகத்தை காப்பதாகவோ அல்லது ஒட்டுமொத்த மார்பகத்தையும் நீக்கி அதையடுத்து மறுகட்டமைப்பு செய்யக்கூடியதாகவோ இருக்கலாம். மார்பக காப்பு அறுவை சிகிச்சையையடுத்து கதிரியக்க சிகிச்சை செய்வது என்பது ஆரம்பகால மார்ப புற்றுநோய் உடைய பெரும்பாலான பெண்களுக்கு எவ்வளவு சீக்கிரத்தில் ஒட்டுமொத்த மார்பகத்தை அப்புறப்படுத்துவது என்பது நல்லதொரு பயனளிப்பதாக இருக்கும். அறுவைசிகிச்சையில் அக்குளிலுள்ள நிணநீர்க்கணுக்களை அப்புறப்படுத்துவதும் உள்ளடங்கும். அக்குளில் உண்டாகும் கணுக்களை ஒரு சென்டினல் நிணநீர் கணு உடல்திசு ஆய்வுசெய்து கணு பாசிட்டிவ் ஆக இருந்தால் மட்டுமே ஒரு முழு அக்குள் பிளப்பாய்வு செய்வது சமீபத்திய சிகிச்சை முன்னேற்றமாக இருக்கிறது. கீமோதெரபி சிகிச்சை முறை ஆரம்பகால மார்பக புற்றுநோய் உள்ள பெண்களுக்கு கீமோதெரபி சிகிச்சையளிப்பது மார்பக புற்றுநோய் மீண்டும் வருவதற்கான அல்லது உடலின் இதர பாகங்களுக்கு பரவுவதற்கான ஆபத்தை குறைக்கக்கூடும். கீமோதெரபி சிகிச்சையானது மார்பக புற்றுநோயிலிருந்து குணமடைந்து உயிர்பிழைப்பதற்குரிய வாய்ப்பையும் அதிகரிக்கக்கூடும். கீமோதெரபி சிகிச்சைக்கு பிறகு மட்டுமே இதர சிகிச்சை முறைகள் தொடங்கப்படுகின்றன. கதிரியக்க சிகிச்சைமுறை பெரும்பாலும் ஆரம்பகால மார்பக புற்றுநோய் உள்ள பெண்களுக்கு மார்பக பாதுகாப்பு அறுவை சிகிச்சைக்குப் பிறகு கதிரியக்க சிகிச்சை எப்போதும் பரிந்துரைக்கப்படுகிறது. சில சமயங்களில் ஒட்டுமொத்த மார்பக நீக்க சிகிச்சைக்குப் பிறகு கதிரியக்க சிகிச்சை பரிந்துரைக்கப்படுகிறது. ஹார்மோன் சிகிச்சைமுறை தங்களுடைய மார்பக புற்றுநோய் செல்களில் ஹார்மோன் ரிசப்டர்கள் ஹார்மோன் ஏற்பிகள் ஈஸ்ட்ரோஜன் மற்றும் புரோஜஸ்டிரோன் ரிசப்டர்கள் கொண்டுள்ள ஆரம்பகால மார்பக புற்றுநோய் உடைய பெண்களுக்கு சிகிச்சையளிப்பதற்கு மருந்துகள் பயன்படுத்தப்படுகின்றன. இவை தனியாகவோ அல்லது மற்ற மார்பக புற்றுநோய் சிகிச்சைகளுடனோ சேர்த்து பயன்படுத்தப்படலாம். ஒரு ஹார்மோன் சிகிச்சை முறையுடன் கூடிய ஒரு சிகிச்சைக்கு பரிந்துரைக்கலாமா மற்றும் எந்த ஹார்மோன் சார்ந்த சிகிச்சைக்கு பரிந்துரைக்கலாம் என்பது குறித்த முடிவு பின்வருவனவற்றை சார்ந்திருக்கும் மார்பக புற்றுநோய் செல்களில் ஹார்மோன் ரிசப்டர்கள் உள்ளனவா அந்தப்பெண் மாதவிடாயின் இறுதி நிலையை மெனோபாஸ் அடைந்துவிட்டாரா? ஹார்மோன் சிகிச்சைகள் மார்பக புற்றுநோய் மார்பகங்களிலும் மற்றும் உடலின் மற்ற பாகங்களில் மீண்டும் வரும் ஆபத்தை குறைக்கிறது. சில ஹார்மோன் சிகிச்சைகள் மார்பக புற்றுநோய் உள்ள பெண்களுக்கு குணமடைந்து உயிர்வாழும் வாய்ப்பை அதிகரிக்கச் செய்வதாகவும் அறியப்பட்டுள்ளது. இலக்குடைய சிகிச்சை அல்லது உயிரியியல் சிகிச்சை குறிப்பிட்ட வகை புற்றுநோய் செல்களின் வளர்ச்சியை நிறுத்தக்கூடிய மருந்துகள் ஆகும். ஆரம்பகால மார்பக புற்றுநோய்க்கு சிகிச்சையளிப்பதற்கு மிகவும் பொதுவான பயன்படுத்தப்படும் இலக்குடைய சிகிச்சை ஆகும். அதாவது 2 ரிசப்டர்களுக்கு எதிராக மருந்து செலுத்துவது. புற்றுநோய் மார்பக புற்றுநோய் பெண்கள் உடல்நலம் மார்பகம் அ அ முதன்மை செய்திகள் ஹெலிகாப்டர் விபத்து பாராளுமன்றத்தில் அறிக்கை தாக்கல் செய்கிறார் ராஜ்நாத் சிங் பிபின் ராவத் உடலுக்கு வெள்ளிக்கிழமை இறுதிச்சடங்கு ராணுவ ஹெலிகாப்டர் விபத்து முப்படை தலைமை தளபதி பிபின் ராவத் பலி கொரோனாவால் இறந்தவர்களின் குடும்பங்களுக்கு நிவாரணம் வழங்கும் திட்டம் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார் ராணுவ ஹெலிகாப்டர் விபத்தில் பலி 13 ஆக உயர்வு உடல்களை அடையாளம் காண டி.என்.ஏ. பரிசோதனை பிபின் ராவத் இல்லத்திற்கு சென்றார் ராஜ்நாத் சிங் ஹெலிகாப்டர் விபத்து குன்னூர் விரைகிறார் மு.க.ஸ்டாலின் மேலும் பெண்கள் மருத்துவம் செய்திகள் கருவுறும் தருவாயில் இருக்கும் பெண்கள் தவிர்க்க வேண்டிய உணவுகள் மங்கையர் மலர்களை சூடுவதால் தீரும் உடல் பிரச்சனைகள் பெண்களுக்கு வரும் உடற்பருமனை கட்டுப்படுத்துவது எப்படி? பெண்களின் உடல் மணக்கட்டும்.. ஒரு நாளைக்கு எத்தனை முறை எவ்வளவு நேரம் தாய்ப்பால் கொடுக்கலாம்? தொடர்புடைய செய்திகள் மார்பக புற்றுநோய் ஆண்களும்.. அறிகுறிகளும்.. புற்றுநோய் பற்றிய விரிவான தகவல்கள் பெண்களுக்கு மார்பக புற்றுநோய் ஏற்பட இதுவும் முக்கிய காரணம் அதிகம் வாசிக்கப்பட்டவை கமலுக்கு தமிழக மருத்துவத்துறை நோட்டீஸ் விபத்துக்குள்ளான ஹெலிகாப்டரில் முப்படை தலைமை தளபதி பிபின்ராவத் நிலை என்ன? 2 நாட்கள் வங்கிகள் நாடு முழுவதும் வேலைநிறுத்தம் திட்டுவதற்கு வாய்ப்பே தரவில்லை பாரதிராஜா வரவேற்பு முடிந்ததும் திருமணத்தை நிறுத்திய மணப்பெண் இங்கிலாந்து டெஸ்ட் தொடரில் அஷ்வினுக்கு வாய்ப்பு கொடுக்காதது குறித்து விராட் கோலி பதில் அளிக்க வேண்டும் முன்னாள் கேப்டன் சொல்கிறார் சகோதரியின் தலையை துண்டித்து தலையுடன் செல்பி காதல் திருமணம் செய்ததால் தம்பி வெறிச்செயல் கமலுக்கு ஜோடியாக நடிக்க பிரபல நடிகையிடம் பேச்சுவார்த்தை அதிக முறை தொடர் நாயகன் விருது சாதனை பட்டியலில் 2ம் இடம்பிடித்தார் அஷ்வின் மீண்டும் நடிக்க தயாராகும் விஜயகாந்த் 20 2021 மற்றவை ஜோதிடம் உண்மை எது இந்தியா நியூசிலாந்து தேர்தல் 2016 ? . . . . .. . . . . . . . . .. . . . ..
[ "மார்பக அறுவைசிகிச்சை என்பது மார்பகத்தை காப்பதாகவோ அல்லது ஒட்டுமொத்த மார்பகத்தையும் நீக்கி அதையடுத்து மறுகட்டமைப்பு செய்யக்கூடியதாகவோ இருக்கலாம்.", "மார்பக புற்றுநோய் மார்பக அறுவைசிகிச்சை என்பது மார்பகத்தை காப்பதாகவோ அல்லது ஒட்டுமொத்த மார்பகத்தையும் நீக்கி அதையடுத்து மறுகட்டமைப்பு செய்யக்கூடியதாகவோ இருக்கலாம்.", "ஒவ்வொரு மார்பக புற்றுநோயும் மார்பகத்திற்குள் 5 செ.மீக்கும் குறைவான அடங்கியுள்ள ஊடுருவும் புற்றுநோய் ஆகும்.", "மேலும் மார்பகத்தில் அல்லது அக்குளிலுள்ள நிணநீர் கணுக்களுக்கு இது பரவியிருக்கலாம் அல்லது பரவாமலும் இருக்கலாம்.", "மார்பகத்தை அகற்றாமல் அப்படியே பராமரிப்பதை இலக்காகக்கொண்டு புற்றுநோய் கட்டியை மட்டும் நீக்குவதே ஆரம்பகால மார்பக புற்றுநோய்க்கு சிகிச்சையளிப்பதன் நோக்கமாகும்.", "ஆரம்பகால மார்பக புற்றுநோய்க்கான சிகிச்சையில் பின்வருவன உள்ளடங்கும் மார்பக அறுவைசிகிச்சை வேதியியல் சிகிச்சை கதிரியக்க சிகிச்சை இலக்குடைய சிகிச்சை ஹார்மோன் சிகிச்சை .", "மார்பக அறுவைசிகிச்சை என்பது மார்பகத்தை காப்பதாகவோ அல்லது ஒட்டுமொத்த மார்பகத்தையும் நீக்கி அதையடுத்து மறுகட்டமைப்பு செய்யக்கூடியதாகவோ இருக்கலாம்.", "மார்பக காப்பு அறுவை சிகிச்சையையடுத்து கதிரியக்க சிகிச்சை செய்வது என்பது ஆரம்பகால மார்ப புற்றுநோய் உடைய பெரும்பாலான பெண்களுக்கு எவ்வளவு சீக்கிரத்தில் ஒட்டுமொத்த மார்பகத்தை அப்புறப்படுத்துவது என்பது நல்லதொரு பயனளிப்பதாக இருக்கும்.", "அறுவைசிகிச்சையில் அக்குளிலுள்ள நிணநீர்க்கணுக்களை அப்புறப்படுத்துவதும் உள்ளடங்கும்.", "அக்குளில் உண்டாகும் கணுக்களை ஒரு சென்டினல் நிணநீர் கணு உடல்திசு ஆய்வுசெய்து கணு பாசிட்டிவ் ஆக இருந்தால் மட்டுமே ஒரு முழு அக்குள் பிளப்பாய்வு செய்வது சமீபத்திய சிகிச்சை முன்னேற்றமாக இருக்கிறது.", "கீமோதெரபி சிகிச்சை முறை ஆரம்பகால மார்பக புற்றுநோய் உள்ள பெண்களுக்கு கீமோதெரபி சிகிச்சையளிப்பது மார்பக புற்றுநோய் மீண்டும் வருவதற்கான அல்லது உடலின் இதர பாகங்களுக்கு பரவுவதற்கான ஆபத்தை குறைக்கக்கூடும்.", "கீமோதெரபி சிகிச்சையானது மார்பக புற்றுநோயிலிருந்து குணமடைந்து உயிர்பிழைப்பதற்குரிய வாய்ப்பையும் அதிகரிக்கக்கூடும்.", "கீமோதெரபி சிகிச்சைக்கு பிறகு மட்டுமே இதர சிகிச்சை முறைகள் தொடங்கப்படுகின்றன.", "கதிரியக்க சிகிச்சைமுறை பெரும்பாலும் ஆரம்பகால மார்பக புற்றுநோய் உள்ள பெண்களுக்கு மார்பக பாதுகாப்பு அறுவை சிகிச்சைக்குப் பிறகு கதிரியக்க சிகிச்சை எப்போதும் பரிந்துரைக்கப்படுகிறது.", "சில சமயங்களில் ஒட்டுமொத்த மார்பக நீக்க சிகிச்சைக்குப் பிறகு கதிரியக்க சிகிச்சை பரிந்துரைக்கப்படுகிறது.", "ஹார்மோன் சிகிச்சைமுறை தங்களுடைய மார்பக புற்றுநோய் செல்களில் ஹார்மோன் ரிசப்டர்கள் ஹார்மோன் ஏற்பிகள் ஈஸ்ட்ரோஜன் மற்றும் புரோஜஸ்டிரோன் ரிசப்டர்கள் கொண்டுள்ள ஆரம்பகால மார்பக புற்றுநோய் உடைய பெண்களுக்கு சிகிச்சையளிப்பதற்கு மருந்துகள் பயன்படுத்தப்படுகின்றன.", "இவை தனியாகவோ அல்லது மற்ற மார்பக புற்றுநோய் சிகிச்சைகளுடனோ சேர்த்து பயன்படுத்தப்படலாம்.", "ஒரு ஹார்மோன் சிகிச்சை முறையுடன் கூடிய ஒரு சிகிச்சைக்கு பரிந்துரைக்கலாமா மற்றும் எந்த ஹார்மோன் சார்ந்த சிகிச்சைக்கு பரிந்துரைக்கலாம் என்பது குறித்த முடிவு பின்வருவனவற்றை சார்ந்திருக்கும் மார்பக புற்றுநோய் செல்களில் ஹார்மோன் ரிசப்டர்கள் உள்ளனவா அந்தப்பெண் மாதவிடாயின் இறுதி நிலையை மெனோபாஸ் அடைந்துவிட்டாரா?", "ஹார்மோன் சிகிச்சைகள் மார்பக புற்றுநோய் மார்பகங்களிலும் மற்றும் உடலின் மற்ற பாகங்களில் மீண்டும் வரும் ஆபத்தை குறைக்கிறது.", "சில ஹார்மோன் சிகிச்சைகள் மார்பக புற்றுநோய் உள்ள பெண்களுக்கு குணமடைந்து உயிர்வாழும் வாய்ப்பை அதிகரிக்கச் செய்வதாகவும் அறியப்பட்டுள்ளது.", "இலக்குடைய சிகிச்சை அல்லது உயிரியியல் சிகிச்சை குறிப்பிட்ட வகை புற்றுநோய் செல்களின் வளர்ச்சியை நிறுத்தக்கூடிய மருந்துகள் ஆகும்.", "ஆரம்பகால மார்பக புற்றுநோய்க்கு சிகிச்சையளிப்பதற்கு மிகவும் பொதுவான பயன்படுத்தப்படும் இலக்குடைய சிகிச்சை ஆகும்.", "அதாவது 2 ரிசப்டர்களுக்கு எதிராக மருந்து செலுத்துவது.", "புற்றுநோய் மார்பக புற்றுநோய் பெண்கள் உடல்நலம் மார்பகம் அ அ முதன்மை செய்திகள் ஹெலிகாப்டர் விபத்து பாராளுமன்றத்தில் அறிக்கை தாக்கல் செய்கிறார் ராஜ்நாத் சிங் பிபின் ராவத் உடலுக்கு வெள்ளிக்கிழமை இறுதிச்சடங்கு ராணுவ ஹெலிகாப்டர் விபத்து முப்படை தலைமை தளபதி பிபின் ராவத் பலி கொரோனாவால் இறந்தவர்களின் குடும்பங்களுக்கு நிவாரணம் வழங்கும் திட்டம் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார் ராணுவ ஹெலிகாப்டர் விபத்தில் பலி 13 ஆக உயர்வு உடல்களை அடையாளம் காண டி.என்.ஏ.", "பரிசோதனை பிபின் ராவத் இல்லத்திற்கு சென்றார் ராஜ்நாத் சிங் ஹெலிகாப்டர் விபத்து குன்னூர் விரைகிறார் மு.க.ஸ்டாலின் மேலும் பெண்கள் மருத்துவம் செய்திகள் கருவுறும் தருவாயில் இருக்கும் பெண்கள் தவிர்க்க வேண்டிய உணவுகள் மங்கையர் மலர்களை சூடுவதால் தீரும் உடல் பிரச்சனைகள் பெண்களுக்கு வரும் உடற்பருமனை கட்டுப்படுத்துவது எப்படி?", "பெண்களின் உடல் மணக்கட்டும்.. ஒரு நாளைக்கு எத்தனை முறை எவ்வளவு நேரம் தாய்ப்பால் கொடுக்கலாம்?", "தொடர்புடைய செய்திகள் மார்பக புற்றுநோய் ஆண்களும்.. அறிகுறிகளும்.. புற்றுநோய் பற்றிய விரிவான தகவல்கள் பெண்களுக்கு மார்பக புற்றுநோய் ஏற்பட இதுவும் முக்கிய காரணம் அதிகம் வாசிக்கப்பட்டவை கமலுக்கு தமிழக மருத்துவத்துறை நோட்டீஸ் விபத்துக்குள்ளான ஹெலிகாப்டரில் முப்படை தலைமை தளபதி பிபின்ராவத் நிலை என்ன?", "2 நாட்கள் வங்கிகள் நாடு முழுவதும் வேலைநிறுத்தம் திட்டுவதற்கு வாய்ப்பே தரவில்லை பாரதிராஜா வரவேற்பு முடிந்ததும் திருமணத்தை நிறுத்திய மணப்பெண் இங்கிலாந்து டெஸ்ட் தொடரில் அஷ்வினுக்கு வாய்ப்பு கொடுக்காதது குறித்து விராட் கோலி பதில் அளிக்க வேண்டும் முன்னாள் கேப்டன் சொல்கிறார் சகோதரியின் தலையை துண்டித்து தலையுடன் செல்பி காதல் திருமணம் செய்ததால் தம்பி வெறிச்செயல் கமலுக்கு ஜோடியாக நடிக்க பிரபல நடிகையிடம் பேச்சுவார்த்தை அதிக முறை தொடர் நாயகன் விருது சாதனை பட்டியலில் 2ம் இடம்பிடித்தார் அஷ்வின் மீண்டும் நடிக்க தயாராகும் விஜயகாந்த் 20 2021 மற்றவை ஜோதிடம் உண்மை எது இந்தியா நியூசிலாந்து தேர்தல் 2016 ?", ".", ".", ".", ".", ".. .", ".", ".", ".", ".", ".", ".", ".", ".. .", ".", ".", ".." ]
"...?பகுப்புமுத்துக்குமாரசுவாமிப்பிள்ளைகு.45591" இருந்து மீள்விக்கப்பட்டது
[ "\"...?பகுப்புமுத்துக்குமாரசுவாமிப்பிள்ளைகு.45591\" இருந்து மீள்விக்கப்பட்டது" ]
007 1 48 1 7 ம் அறிவு பாடல்கள் 1 7 1 7 1 அக்கா 1 அதிர்வு இணையத்தளம் 1 அப்துல்கலாம் 1 அம்மா பாடல் 1 அரசியல் 13 அரவணைப்போம் 7 அறிவியல் 7 அறிவூட்டும் கவிதை 5 அனுபவம் 57 ஆர்ஜே பாலாஜி 1 ஆவணப்படம் 1 ஆன்மீகம் 8 இயக்குனர்கள் 1 இலக்கியம் 2 இஸ்லாம் 1 ஈழ குறும்படங்கள் 7 ஈழ சினிமா 15 ஈழத்தமிழர் சாதனைகள் 1 ஈழநாதன் 1 ஈழப்பாடல் 2 ஈழம் 12 உடல் நலம் 7 உணவு நஞ்சாதல் 1 உம்மாண்டி 3 உலக குறும்பட விழா 1 என் ஆய்வுகள் 9 ஐபில் 1 கடிதம் 1 கண்டுபிடிப்பு 19 கதை 9 கவிஞர் அஸ்மின் 1 கவிதை 19 கிரிக்கேட் 2 கிறிக்கேட் 1 கிறிக்கேட் சூதாட்டம் 1 குறுங்கதை 7 குறும்படம் 12 கூகுல் ரிடர் 1 சங்ககார 3 சமூகம் 52 சமையல் 3 சாய் பாபா 1 சிங்கம் 2 பாடல்கள் 1 சிறுகதை 1 சினிமா 78 சுஜாதா 1 செல்வசந்நிதி 1 தகவல் தொழில் நுட்பம் 3 தத்துவம் 1 தமிழ் 5 தமிழ் இணையத்தளங்கள் 2 தமிழ்மணம் 1 திரைக்கதை 1 துலைக்கோ போறியள் 1 தொழில் நுட்பம் 10 தொழில்நுட்பம் 2 நகைச்சுவை 6 நடிகர் சங்கம் 1 நாளைய இயக்குனர் 1 நிமிடக்கதை 2 நியூ ஜப்னா 1 பாடகர்கள் 4 பாடல் 13 பேட்டி 1 பேஸ்புக் 1 பொதிப்பரிமாற்றம் 1 போட்டோ பதிவு 1 ம.தி.சுதா 3 ம.திசுதா 1 மதவாதம் 2 மம்மில் 1 மாஸ்டர் கிளாஸ் 1 மொபைல் நெட்வேர்க் 1 யாழ்ப்பாணக் குறும்படங்கள் 2 ராஜீவ் காந்தி 1 வர்த்தகம் 6 வரலாறு 9 வல்லை 1 வல்வை படுகொலை 1 வன்னி 30 விஞ்ஞான சிறுகதைகள் 3 விட்டில்கள் குறும்படம் 1 விமர்சனம் 14 வியாபாரம் 1 விழிப்புணர்ச்சி 24 விளையாட்டு 9 வெள்ளைப் பூக்கள் 1 வெற்றி மாறன் 1 வெற்றி வானொலி 1 வைபர் 1 8 1 2 1 1 1 7 . 1 1 1 1 1 1 1 56 1 1 1 4 1 1 1 3 2 1 1 1 1 1 2 1 1 14 18 7 7 2 1 1 1 21 1 1 1 1 1 1 2 1 1 1 1 6 1 18 1 1 1 1 3 1 1 1 2 2 8 2 10 1 1 1 19 1 1 4 1 1 1 2 1 1 1 1 1 1 1 1 1 1 1 5 1 2 1 2 1 1 1 1 1 1 3 1 6 1 1 1 1 1 1 1 19 4 2 2 1 8 5 5 1 4 1 1 1 2 10 11 1 5 1 1 1 1 2 2 1 1 1 3 1 1 1 11 1 1 1 1 1 1 1 1 1 1 3 1 1 1 வெள்ளி 12 ஆகஸ்ட் 2011 ஜனாதிபதியையே மதிக்காதா ஜனநாயக நாடு இந்தியா தான். ஜனாதிபதியையே மதிக்காதா ஜனநாயக நாடு இந்தியா தான். பிற்பகல் 1152 ம.தி.சுதா 38 பதிவின் நோக்கம் இது ஒட்டு மொத்த இந்தியரையும் தாக்கி எழுதும் பதிவல்ல. இந்தியாவில் பிறந்தே பலர் மறந்து விட்ட ஒரு கதை பற்றியது. இன்று அனைத்து ஊடகங்களையும் ஆக்கிரமித்திருக்கும் ஒரு விடயம் தான் ராஜீவ் கொலையாளிகளின் கருணைமனு நிராகரிப்பு சம்பந்தமானதாகும். கொலையாளி கொலையாளி என்கிறார்களே எந்த வகையில் அவர்கள் கொலையாளிகள். சிபிஐ ன் சிரேஸ்ட புலனாய்வாளரே சொல்கிறார் புலிகள் செய்யும் விடயங்களில் உச்ச ரகசியம் காக்கப்படும் என்று. அப்படியானால் மின்கலம் வாங்கிக் கொடுத்த பேரறிவாளனுக்கு எப்படித் தெரியும் தான் ஒரு வெடிகுண்டுக்குத் தான் வாங்கிக் கொடுக்கிறேன் என்று. அது இருக்கட்டும் சாந்தன் சிவராசனின் கூட்டாளி என்ற குற்றச்சாட்டை சொல்கின்றனர் அதனால் கொலைக்கு உடந்தையாகியிரப்பாராம். மற்றவர் கதைகளும் இதே மாதிரித் தான். ராஜீவ் செய்த கொலைகள் கற்பழிப்போடு ஒப்பிடுகையில் அவர் குடும்பமும் சம்பந்தப்பட்டிருக்கும் தானே அவர்களை ஏன் தூக்கில் விடக் கூடாது. எத்தனை கொலைகள் ? எத்தனை கற்பழிப்புக்கள் ? எத்தனை பேரை உயிரோடு தாட்டார்கள் ? எத்தனை பேரை உயிரோடு கொளுத்தினார்கள்? செய்தது யார் எமக்கு அமைதி தர வந்த அமைதிப்படை. சரி தலைப்பிற்கு வருவோம். இதே கொலையாளிகளுக்கு மேன்மைதகு ஜனாதிபதி அப்துல்கலாம் அவர்கள் இவர்கள் கருணை மனுவை ஏற்கிறேன் எனவும் அவர்கள் அனுபவித்த தண்டனை போதும் எனவும் பகிரங்கமாக தெரிவித்திருந்தார். அதை ஏன் யாருமே கண்டு கொள்ளவில்லை. ஆட்சியில் இருக்கும் போது தானே சொன்னார். இப்போ பிரதீபா பட்டேல் நிராகரித்ததும் பெரிதாக கதைப்பவர்கள் ஏன் அதை மறந்தீர்கள். அப்படி ஒரு கோமகன் சொல்லை அவமதித்தவர்கள் முக்கியமாக கங்கிரஸ் தான் இந்த ஜனநாயக தேசத்தின் குடிமக்களா ? பிரியங்கா ஏதோ பாசத்தில் நளினியை பார்க்கப் போனதாக பல ஊடகங்கள் பீற்றிக் கொண்டது. அது தானா உண்மை. தனது புத்தகத்துக்கு கொஞ்ச பக்கம் நிரப்பவும். தமிழ் நாட்டில் கொஞ்ச நல்ல அபிப்பிராயம் பெறவுமேயாகும். எங்கள் சாபம் உங்கள் வம்சத்தை என்றுமே வாழ விடாது. அமெரிக்காவில் இருந்தே சிகிச்சைக்காக இந்தியா தேடி பலர் ஓடிவர தன் தேசத்து மருத்துவர் மிது நம்பிக்கையில்லாமல் அந்நிய நாட்டுக்கு ஓடுகிறார் ஒரு தேசத்தின் ஆளுங்கட்சிக்குத் தகுதியான சீமாட்டி. யாரோ செய்த கொலைக்கு யாரையோ கொன்று வஞ்சம் தீர்க்கத் துடிக்கும் ஒரு கொலைகார ரத்த வெறிபிடித்த குடும்பம் தான் இந்தக் குடும்பம். வடநாட்டானுக்கு வால் பிடித்து அழிந்தவர் தான் அதிகம் உதாரணத்துக்கு தமிழ் நாட்டில் பல அரசியல்வாதிகள் இருக்கிறார்கள். இந்தப் பதிவு பலருக்கு கோபத்தைக் கிளறலாம். ஆனால் 20 வருடம் நரகத்தில் வாழும் அந்த அற்ப உயிர்களின் இடத்தில் இருந்து பாருங்கள் புரியும். இந்த ஈவிரக்கமற்ற குடும்ப அரசியலில் இருந்து எப்போ அரசாங்கம் விடுபடுகிறதோ அன்று தான் இந்தியா ஒரு ஜனநாயக நாடு என நான் எற்றுக் கொள்வேன். இவையனைத்தும் அங்கே நரகத்தில் வாழும் ராஜீவிற்குத் தெரியும். தெரியாவிடினும் விரைவில் சோனியா போய் சொல்வார் என்ற நம்பிக்கையில் மனதில் பல ஆதங்கம் இருந்தாலும் அடக்கிக் கொண்டு இப்பதிவை சுருக்கமாகவே முடிக்கிறேன். குறிப்பு இப்பதிவை யார் வேண்டு மென்றாலும் எடுங்கள் எது வேண்டுமென்றாலும் செய்யுங்கள். என்னை திட்ட விரும்புவோர் ஆசை தீரத் திட்டுங்கள். என் மன ஆதங்கத்தை நான் திட்டித் தீர்த்தது போல உங்கள் ஆதங்கத்தை என் மீது கொட்டுங்கள். பாதிக்கப்பட்ட எம் மண்மிதோ அல்லது மக்கள் மிதோ திட்ட வேண்டாம் மிக முக்கிய குறிப்பு பேரறிவாளனுக்கு மட்டும் குரல் கொடுக்கும் ஆர்வலர்களே அவர் மட்டும் உயிரல்ல மற்றவர்களதும் உயிர் தான் அநாதைகள் போல குரல் கொடுக்க யாருமே இன்றி தாவிக்கும் அவர்களையும் கணக்கிலெடுங்கள். அவர்களை காப்பாற்ற விரும்பினால் இங்கே போய் உங்கள் பதிவை பதியுங்கள் உறவுகளே அப்துல்கலாம் அரசியல் ராஜீவ் காந்தி நான் எல்லாம் தெரிந்தவனும் இல்லை. ஒன்றும் தெரியாதவனும் இல்லை. . 38 கருத்துகள் சுருதிரவி..... சொன்னது பல்லாயிரக்கணக்கான உயிர்களை அழிக்கத்துணை போனவர்களுக்கு இந்த மூன்று உயிர்கள் சுண்டைக்காய் மதி.. 13 ஆகஸ்ட் 2011 அன்று முற்பகல் 1221 பெயரில்லா சொன்னது நியாயமான பதிவு .... 13 ஆகஸ்ட் 2011 அன்று முற்பகல் 1245 பெயரில்லா சொன்னது ராஜீவ் செய்த கொலைகள் கற்பழிப்போடு ஒப்பிடுகையில் அவர் குடும்பமும் சம்பந்தப்பட்டிருக்கும் தானே அவர்களை ஏன் தூக்கில் விடக் கூடாது. எத்தனை கொலைகள் ? எத்தனை கற்பழிப்புக்கள் ? எத்தனை பேரை உயிரோடு தாட்டார்கள் ? எத்தனை பேரை உயிரோடு கொளுத்தினார்கள்? செய்தது யார் எமக்கு அமைதி தர வந்த அமைதிப்படை. என்றுமே எம் உயிர்கள் விலங்குகளை விட கீழ் தரமாக போய்விட்டதே 13 ஆகஸ்ட் 2011 அன்று முற்பகல் 1246 பெயரில்லா சொன்னது இந்தப் பதிவு பலருக்கு கோபத்தைக் கிளறலாம். ஆனால் 20 வருடம் நரகத்தில் வாழும் அந்த அற்ப உயிர்களின் இடத்தில் இருந்து பாருங்கள் புரியும். இதுவே மிகைப்படுத்தப்பட்ட தண்டனை... 13 ஆகஸ்ட் 2011 அன்று முற்பகல் 1248 பெயரில்லா சொன்னது ..? எம் எதிர்ப்பை தெரிவிக்க ஒரு வழி.... 13 ஆகஸ்ட் 2011 அன்று முற்பகல் 1252 தமிழ்வாசி பிரகாஷ் சொன்னது உங்கள் கருத்தை பகிர்ந்திருக்கிங்க... அது இங்குள்ள பெரியவர்களுக்கு போய் சேரனுமே?? 13 ஆகஸ்ட் 2011 அன்று முற்பகல் 203 செங்கோவி சொன்னது இவையனைத்தும் அங்கே நரகத்தில் வாழும் ராஜீவிற்குத் தெரியும். தெரியாவிடினும் விரைவில் சோனியா போய் சொல்வார் நச்சுன்னு சொன்னீங்க மதி. 13 ஆகஸ்ட் 2011 அன்று முற்பகல் 227 ஆகுலன் சொன்னது நியாயமான பதிவு..... 13 ஆகஸ்ட் 2011 அன்று முற்பகல் 301 முஹம்மத் ஆஷிக் சொன்னது தங்கள் மீது ஸலாம் எனும் சாந்தி நிலவட்டுமாக சகோ.மதியோடை சுதா. ஈழத்தமிழர்களின் ஆதங்கம் தமிழகம் தாண்டி எவருக்கும் புரியாது புரியாது என்பதே நிதர்சனம்.. அப்புறம்... இரு முக்கிய விஷயங்களை அறிந்து கொள்ளுங்கள் சகோ.மதி சுதா. முதல் விஷயம்... எமது இந்திய அரசியலை பொறுத்தமட்டில் இங்கே பிரதமர்தான் பவர்ஃபுள். ஜனாதிபதியை ரப்பர் ஸ்டாம்ப் என்றே பொதுவாக அழைப்பார்கள். இன்னொரு விஷயம்... தற்போதைய இந்திய பிரதமர்... ஜனாதிபதியை விட... "பவர்லெஸ்" என்பதையும் அறிந்து கொள்ளுங்கள். 13 ஆகஸ்ட் 2011 அன்று முற்பகல் 424 வெளி சொன்னது இந்த கருத்து ஆசிரியரால் அகற்றப்பட்டது. 13 ஆகஸ்ட் 2011 அன்று முற்பகல் 544 சொன்னது அப்துல் கலாமை திரும்ப ஜனாதிபதியா வருவதை சோனியாவோ கலைஞரோ விரும்பலையே 13 ஆகஸ்ட் 2011 அன்று முற்பகல் 627 சொன்னது முஹம்மத் ஆஷிக் ... முதல் விஷயம்... எமது இந்திய அரசியலை பொறுத்தமட்டில் இங்கே பிரதமர்தான் பவர்ஃபுள். ஜனாதிபதியை ரப்பர் ஸ்டாம்ப் என்றே பொதுவாக அழைப்பார்கள். இன்னொரு விஷயம்... தற்போதைய இந்திய பிரதமர்... ஜனாதிபதியை விட... "பவர்லெஸ்" என்பதையும் அறிந்து கொள்ளுங்கள் 13 ஆகஸ்ட் 2011 அன்று முற்பகல் 630 சொன்னது ஆதங்க படுவதை தவிர என்ன சொல்வது தெரியவில்லை தவறு செய்தவர்கள் நிச்சயம் ஒரு நாள் தண்டிக்க படுவார்கள் சுதா 13 ஆகஸ்ட் 2011 அன்று முற்பகல் 703 சொன்னது சுருதிரவி..... ... பல்லாயிரக்கணக்கான உயிர்களை அழிக்கத்துணை போனவர்களுக்கு இந்த மூன்று உயிர்கள் சுண்டைக்காய் மதி.. உண்மைதான்... உயிரின் வலி அறியாதவர்கள் இவர்கள் 13 ஆகஸ்ட் 2011 அன்று முற்பகல் 709 சொன்னது உலகமே மதித்த ஒரு மேதகு ஜனாதிபதியை அவரது நாட்டவர்கள் மதிக்காமல் போனது வேதனையே 13 ஆகஸ்ட் 2011 அன்று முற்பகல் 710 சி.பி.செந்தில்குமார் சொன்னது 13 ஆகஸ்ட் 2011 அன்று முற்பகல் 1008 கார்த்தி சொன்னது ராஜீவ் செய்த கொலைகள் கற்பழிப்போடு ஒப்பிடுகையில் அவர் குடும்பமும் சம்பந்தப்பட்டிருக்கும் தானே அவர்களை ஏன் தூக்கில் விடக் கூடாது. இதுதான் கேள்வி இதற்கு என்ன பதில் கூறப்போகிறார்கள். அண்ணா எனக்கொரு பெரிய சந்தேகம். அப்துல் கலாமும் இவர்களின் கருணை மனுவை உத்தியோகபூர்வமாக ஏற்கவில்லைதானே? நான் சொல்வது பிழையெனின் எதாவது ஆதாரம் தரமுடியுமா? 13 ஆகஸ்ட் 2011 அன்று முற்பகல் 1107 சசிகுமார் சொன்னது பகிர்வுக்கு நன்றி 13 ஆகஸ்ட் 2011 அன்று பிற்பகல் 1213 ... சொன்னது பலவிடயங்களை அலசி உள்ளீர்கள்.அருமை 13 ஆகஸ்ட் 2011 அன்று பிற்பகல் 215 சுதா சொன்னது உங்கள் ஆதங்கம் நியாயமானதே 13 ஆகஸ்ட் 2011 அன்று பிற்பகல் 557 கவி அழகன் சொன்னது நியாயமான கேள்வி தம்பி 13 ஆகஸ்ட் 2011 அன்று பிற்பகல் 641 இராஜராஜேஸ்வரி சொன்னது ஆதங்கப் பகிர்வு. 13 ஆகஸ்ட் 2011 அன்று பிற்பகல் 724 மாய உலகம் சொன்னது பகிர்வுக்கு நன்றி 13 ஆகஸ்ட் 2011 அன்று பிற்பகல் 741 பிரணவன் சொன்னது நியாயமான பதிவு. . . 13 ஆகஸ்ட் 2011 அன்று பிற்பகல் 822 எழிலருவி சொன்னது இவையனைத்தும் அங்கே நரகத்தில் வாழும் ராஜீவிற்குத் தெரியும். தெரியாவிடினும் விரைவில் சோனியா போய் சொல்வார் அங்கு போயும் அறிவிப்பார்கள். "கொலைஞர் கோனியா கூட்டணி தொடரும்." 13 ஆகஸ்ட் 2011 அன்று பிற்பகல் 827 காட்டான் சொன்னது நாங்கள் நினைப்பதை போல் இந்தியாவில் ஜனாதிபதியால் ஒன்றும் செய்ய முடியாது பாராளுமன்றத்தில் இது எனது அரசு என்று சொல்வதை தவிர.. அத்துடன் அப்துல் கலாம் ஜனாதி பதவியில் இருந்த போது தான் சார்ந்த இனத்திற்கோ சமூகத்திற்கோ எதுவும் செய்ததில்லை.. எனக்கு தெரிந்த வரை.. 13 ஆகஸ்ட் 2011 அன்று பிற்பகல் 829 காட்டான் சொன்னது ஜீ.. தாத்தா அது மட்டுமா செய்தார்.. அவருடைய ஆட்சியில்தான் கர்நாடகாவில் அணைகட்ட விட்டு தமிழ் நாட்டு விவசாயிகளின் வயித்தில் அடித்தார்.. கச்ச தீவை விட்டுக்கொடுக்க விட்டார்..பாலாறுமுல்லை பெரியாறு போன்ற தமிழ் நாட்டு உரிமைகளை விட்டு கொடுத்தார்.. ஒரு தமிழனை பிரதமர் ஆவதை தடுத்தார்.. இன்னொருவரை ஜனாதிபதி ஆவதை தடுத்தார்... கடைசியில ஈழத்தமிழனுக்கும் ஆப்படிச்சார்... இன்னும் சொல்லிக்கொண்டே போகலாம்.. 13 ஆகஸ்ட் 2011 அன்று பிற்பகல் 842 .. சொன்னது தெளிவாக பிரச்சனையை வெளிப்படுத்தியுள்ளீர்கள். 13 ஆகஸ்ட் 2011 அன்று பிற்பகல் 912 சொன்னது பேரறிவாளன் என்றல்ல அவரைச்சார்ந்த லட்சக்கணக்கான உள்ளங்களுக்கு குரல் எழுப்ப தயராகத்தான் இருக்கிறார்கள். இத்தனை காலமாக சிறையிலேயே கழித்துவிட்டபின்னும் இந்த கான்கிரஸ் கொடுங்கோலர்களுக்கு இரக்கம் வரவில்லையே என்ற கோபம் எல்லோருக்கும் இருக்கிறது உணர்வுள்ள தமிழர்களுக்கு இப்பவும் அந்த வேகம் இருக்கத்தான் செய்கிறது. உங்கள் ஆதங்கத்தை பதிவு செய்திருக்கிறீர்கள். காலம் பதில் சொல்லு நிச்சையமாக 13 ஆகஸ்ட் 2011 அன்று பிற்பகல் 946 நெல்லி. மூர்த்தி சொன்னது இந்த கருத்து ஆசிரியரால் அகற்றப்பட்டது. 14 ஆகஸ்ட் 2011 அன்று முற்பகல் 951 நெல்லி. மூர்த்தி சொன்னது எம்முள் எழும் கொதிப்பினை ஒப்பிடுகையில் இப்பதிவில் உள்ள வார்த்தைகள் மிகவும் மெல்லினமாகத் தான் உள்ளன. இந்தியாவிலுள்ள தமிழன் என்பவன் யார்? வட இந்தியாவின் வால் தூக்கியா? இந்திய தேசியம் பேசியே தேசிய இறையாண்மை எனும் போர்வையில் தன் இன மக்களை தமிழகத்திகலாகட்டும் இலங்கையிலுள்ளவர்களாகட்டும் அழிவதற்கு துணை போவது அல்லது கண்டும் காணாமல் இருப்பது தான் நெறியா? மனித நேயத்தினை மறந்து தனிப்பட்ட சுயநலத்திற்காக இனப் பேரழிவிற்கு துணைபோகும் ஆண்ட ஆளுகின்ற அரசியல்வாதிகளாகட்டும் அதிகாரிகளாகட்டும்.. வரலாற்றில் இவர்கள் வரும் தலைமுறையினரால் காறி உமிழப்படுவார்கள். 14 ஆகஸ்ட் 2011 அன்று முற்பகல் 952 சொன்னது . 14 ஆகஸ்ட் 2011 அன்று பிற்பகல் 149 வந்தியத்தேவன் சொன்னது அப்துல் கலாமா? யார் அவர் இந்தியா 2020ல் வல்லரசாகும் எனக் கனாக் காணூம் முன்னாள் ஜனாதிபதியா? ஈழத்தில் மக்கள் கொத்துக்கொத்தாக கொல்லப்படும் போது வாயை மூடிக்கொண்டிருந்தவர் தானே இவர். இந்தியாவில் இத்தாலிக்காரிக்கு அடிமையான காங்கிரஸ் மத்தியில் இவரின் பேச்சு எங்கே எடுபடும்அப்படிப் பேசி இருந்தாலும் கருணாநிதி என்ற குடும்பஸ்தரினால் மீண்டும் ஜனாதிபதியாக முடியாமல் போனது இவரின் துரதிஷ்டம் அல்ல தமிழர்களின் அதிர்ஷ்டமே. இல்லையென்றால் இப்பவும் இவர் வல்லரசு நல்லரசு என சும்மா உரையாற்றிக்கொண்டிருப்பார். 14 ஆகஸ்ட் 2011 அன்று பிற்பகல் 527 சுதர்ஷன் சொன்னது எப்போது தமிழர்கள் ஒரு இந்தியன் ..தான் இந்தியன் என்பதை விட தமிழன் என்று கூறுகிறார்களோ அப்போது நல்ல நாள் .. மக்கள் கொத்துக்கொத்தாக கொல்லப்படும் போது வாயை மூடிக்கொண்டிருந்தவர் வந்தியத்தேவன் அருமை இப்பவும் இவர் வல்லரசு நல்லரசு என சும்மா உரையாற்றிக்கொண்டிருப்பார். நான் ரஜனி காப்பாற்றுவார் என்று நினைத்தேன் அவர் தானே பாட்டில் என் உடல் பொருள் ஆவியும் தமிழுக்கும் தமிழர்க்கும் கொடுப்பது முறைன்னு பாடினார் .. 14 ஆகஸ்ட் 2011 அன்று பிற்பகல் 554 சொன்னது ""தண்ணீர் விட்டோ வளர்த்தோம்சர்வேசா இப்பயிரை கண்ணீரால் காத்தோம் என்ற பாரதியின் வரிகளுடன்.. அனைவருக்கும் எமது இந்திய சுதந்திர தின நல்வாழ்த்துக்கள்.. உங்களுக்கு சொல்வது பொருத்தமில்லை என்று நினைக்க வேண்டாம் சகோ 15 ஆகஸ்ட் 2011 அன்று பிற்பகல் 517 சொன்னது இந்த பதிவுக்கு வாக்குகளும் வாழ்த்துக்களும்.. 15 ஆகஸ்ட் 2011 அன்று பிற்பகல் 517 சொன்னது எங்க பிரதமர எவ்வளவு வேணும்னாலும் திட்டிக்கோங்க. அந்த ஆளுக்கு குடிமகனா இருக்கறதுக்கு எங்களுக்கே வெக்கமா இருக்கு. 16 ஆகஸ்ட் 2011 அன்று பிற்பகல் 706 சொன்னது . . . . . . 1 28 ஆகஸ்ட் 2011 அன்று பிற்பகல் 250 கருத்துரையிடுக மொத்தப் பக்கக்காட்சிகள் பின்பற்றுபவர்கள் என் குறும்படங்கள் ம.தி.சுதா எனது முழு சுயவிவரத்தைக் காண்க இடக்கு முடக்கு கண்டுபிடிப்பு சோற்றிலிருந்து மதுபானம் வன்னி மக்களின் கண்டுபிடிப்பு. சாராயத்தை மிஞ்சும் சாராயம் வன்னி மக்கள் கண்டுபிடிப்பு கறிக்கு உப்புக் கூடினால் செலவற்ற உடனடித் தீர்வு வாகனக் கண்ணாடியினுள் நீராவி படிவதை தடுக்கும் ஒரு வழி.... காசால் போன் சார்ஜ் இடுவது எப்படி...??? வாழைப்பழத்தால் சோளம் வறுப்பதெப்படி..??? பாத்திரமின்றி விறகின்றி சுடச்சுட தேநீர் தயாரிக்கலாம் தேயிலை இன்றியும் அருமையான தேநீர் தயாரிக்கலாம் என் திரைப்பட முன்னோட்டம் இந்த தளத்தில் நீங்கள் தேட விரும்பும் சொல்லை பதியவும் பதிவுலகத்தில் இப்படியும் ஒரு பெண் பதிவரா சீ... தூ... பொது அறிவுக் கவிதைகள் 3 இலக்கியத்தில்....... சிறந்த நட்பு இது தான்... இலங்கை கதை திருடிய பிரபல இயக்குனர்.. கடவுள்களை தொலைத்து விட்டோம். தாஜ்மகாலின் நாயகி மும்தாஜ் இல்லை திலோத்தமி தான்.. வெடி குண்டொன்றை தயாரிப்பது எப்படி ?? செய்முறையுடன் அசினின் சமூகப்பணியால் பார்வையிழந்த யாழ் வறியவர்கள்... சீரியஸ் மனிதனின் நகைச் சுவைப் பக்கங்கள் வன்னிப்போர்க் களத்தில் பொருட்களின் விலைப்பட்டியல் லேபிள்கள் அரவணைப்போம் அறிவியல் அறிவூட்டும் கவிதை அனுபவம் ஆன்மீகம் ஈழம் என் ஆய்வுகள் கண்டுபிடிப்பு கதை கவிதை குறுங்கதை குறும்படம் சமூகம் சமையல் தகவல் தொழில் நுட்பம் தமிழ் தொழில் நுட்பம் நகைச்சுவை நிமிடக்கதை வரலாறு வன்னி விஞ்ஞான சிறுகதைகள் விமர்சனம் விழிப்புணர்ச்சி
[ " 007 1 48 1 7 ம் அறிவு பாடல்கள் 1 7 1 7 1 அக்கா 1 அதிர்வு இணையத்தளம் 1 அப்துல்கலாம் 1 அம்மா பாடல் 1 அரசியல் 13 அரவணைப்போம் 7 அறிவியல் 7 அறிவூட்டும் கவிதை 5 அனுபவம் 57 ஆர்ஜே பாலாஜி 1 ஆவணப்படம் 1 ஆன்மீகம் 8 இயக்குனர்கள் 1 இலக்கியம் 2 இஸ்லாம் 1 ஈழ குறும்படங்கள் 7 ஈழ சினிமா 15 ஈழத்தமிழர் சாதனைகள் 1 ஈழநாதன் 1 ஈழப்பாடல் 2 ஈழம் 12 உடல் நலம் 7 உணவு நஞ்சாதல் 1 உம்மாண்டி 3 உலக குறும்பட விழா 1 என் ஆய்வுகள் 9 ஐபில் 1 கடிதம் 1 கண்டுபிடிப்பு 19 கதை 9 கவிஞர் அஸ்மின் 1 கவிதை 19 கிரிக்கேட் 2 கிறிக்கேட் 1 கிறிக்கேட் சூதாட்டம் 1 குறுங்கதை 7 குறும்படம் 12 கூகுல் ரிடர் 1 சங்ககார 3 சமூகம் 52 சமையல் 3 சாய் பாபா 1 சிங்கம் 2 பாடல்கள் 1 சிறுகதை 1 சினிமா 78 சுஜாதா 1 செல்வசந்நிதி 1 தகவல் தொழில் நுட்பம் 3 தத்துவம் 1 தமிழ் 5 தமிழ் இணையத்தளங்கள் 2 தமிழ்மணம் 1 திரைக்கதை 1 துலைக்கோ போறியள் 1 தொழில் நுட்பம் 10 தொழில்நுட்பம் 2 நகைச்சுவை 6 நடிகர் சங்கம் 1 நாளைய இயக்குனர் 1 நிமிடக்கதை 2 நியூ ஜப்னா 1 பாடகர்கள் 4 பாடல் 13 பேட்டி 1 பேஸ்புக் 1 பொதிப்பரிமாற்றம் 1 போட்டோ பதிவு 1 ம.தி.சுதா 3 ம.திசுதா 1 மதவாதம் 2 மம்மில் 1 மாஸ்டர் கிளாஸ் 1 மொபைல் நெட்வேர்க் 1 யாழ்ப்பாணக் குறும்படங்கள் 2 ராஜீவ் காந்தி 1 வர்த்தகம் 6 வரலாறு 9 வல்லை 1 வல்வை படுகொலை 1 வன்னி 30 விஞ்ஞான சிறுகதைகள் 3 விட்டில்கள் குறும்படம் 1 விமர்சனம் 14 வியாபாரம் 1 விழிப்புணர்ச்சி 24 விளையாட்டு 9 வெள்ளைப் பூக்கள் 1 வெற்றி மாறன் 1 வெற்றி வானொலி 1 வைபர் 1 8 1 2 1 1 1 7 .", "1 1 1 1 1 1 1 56 1 1 1 4 1 1 1 3 2 1 1 1 1 1 2 1 1 14 18 7 7 2 1 1 1 21 1 1 1 1 1 1 2 1 1 1 1 6 1 18 1 1 1 1 3 1 1 1 2 2 8 2 10 1 1 1 19 1 1 4 1 1 1 2 1 1 1 1 1 1 1 1 1 1 1 5 1 2 1 2 1 1 1 1 1 1 3 1 6 1 1 1 1 1 1 1 19 4 2 2 1 8 5 5 1 4 1 1 1 2 10 11 1 5 1 1 1 1 2 2 1 1 1 3 1 1 1 11 1 1 1 1 1 1 1 1 1 1 3 1 1 1 வெள்ளி 12 ஆகஸ்ட் 2011 ஜனாதிபதியையே மதிக்காதா ஜனநாயக நாடு இந்தியா தான்.", "ஜனாதிபதியையே மதிக்காதா ஜனநாயக நாடு இந்தியா தான்.", "பிற்பகல் 1152 ம.தி.சுதா 38 பதிவின் நோக்கம் இது ஒட்டு மொத்த இந்தியரையும் தாக்கி எழுதும் பதிவல்ல.", "இந்தியாவில் பிறந்தே பலர் மறந்து விட்ட ஒரு கதை பற்றியது.", "இன்று அனைத்து ஊடகங்களையும் ஆக்கிரமித்திருக்கும் ஒரு விடயம் தான் ராஜீவ் கொலையாளிகளின் கருணைமனு நிராகரிப்பு சம்பந்தமானதாகும்.", "கொலையாளி கொலையாளி என்கிறார்களே எந்த வகையில் அவர்கள் கொலையாளிகள்.", "சிபிஐ ன் சிரேஸ்ட புலனாய்வாளரே சொல்கிறார் புலிகள் செய்யும் விடயங்களில் உச்ச ரகசியம் காக்கப்படும் என்று.", "அப்படியானால் மின்கலம் வாங்கிக் கொடுத்த பேரறிவாளனுக்கு எப்படித் தெரியும் தான் ஒரு வெடிகுண்டுக்குத் தான் வாங்கிக் கொடுக்கிறேன் என்று.", "அது இருக்கட்டும் சாந்தன் சிவராசனின் கூட்டாளி என்ற குற்றச்சாட்டை சொல்கின்றனர் அதனால் கொலைக்கு உடந்தையாகியிரப்பாராம்.", "மற்றவர் கதைகளும் இதே மாதிரித் தான்.", "ராஜீவ் செய்த கொலைகள் கற்பழிப்போடு ஒப்பிடுகையில் அவர் குடும்பமும் சம்பந்தப்பட்டிருக்கும் தானே அவர்களை ஏன் தூக்கில் விடக் கூடாது.", "எத்தனை கொலைகள் ?", "எத்தனை கற்பழிப்புக்கள் ?", "எத்தனை பேரை உயிரோடு தாட்டார்கள் ?", "எத்தனை பேரை உயிரோடு கொளுத்தினார்கள்?", "செய்தது யார் எமக்கு அமைதி தர வந்த அமைதிப்படை.", "சரி தலைப்பிற்கு வருவோம்.", "இதே கொலையாளிகளுக்கு மேன்மைதகு ஜனாதிபதி அப்துல்கலாம் அவர்கள் இவர்கள் கருணை மனுவை ஏற்கிறேன் எனவும் அவர்கள் அனுபவித்த தண்டனை போதும் எனவும் பகிரங்கமாக தெரிவித்திருந்தார்.", "அதை ஏன் யாருமே கண்டு கொள்ளவில்லை.", "ஆட்சியில் இருக்கும் போது தானே சொன்னார்.", "இப்போ பிரதீபா பட்டேல் நிராகரித்ததும் பெரிதாக கதைப்பவர்கள் ஏன் அதை மறந்தீர்கள்.", "அப்படி ஒரு கோமகன் சொல்லை அவமதித்தவர்கள் முக்கியமாக கங்கிரஸ் தான் இந்த ஜனநாயக தேசத்தின் குடிமக்களா ?", "பிரியங்கா ஏதோ பாசத்தில் நளினியை பார்க்கப் போனதாக பல ஊடகங்கள் பீற்றிக் கொண்டது.", "அது தானா உண்மை.", "தனது புத்தகத்துக்கு கொஞ்ச பக்கம் நிரப்பவும்.", "தமிழ் நாட்டில் கொஞ்ச நல்ல அபிப்பிராயம் பெறவுமேயாகும்.", "எங்கள் சாபம் உங்கள் வம்சத்தை என்றுமே வாழ விடாது.", "அமெரிக்காவில் இருந்தே சிகிச்சைக்காக இந்தியா தேடி பலர் ஓடிவர தன் தேசத்து மருத்துவர் மிது நம்பிக்கையில்லாமல் அந்நிய நாட்டுக்கு ஓடுகிறார் ஒரு தேசத்தின் ஆளுங்கட்சிக்குத் தகுதியான சீமாட்டி.", "யாரோ செய்த கொலைக்கு யாரையோ கொன்று வஞ்சம் தீர்க்கத் துடிக்கும் ஒரு கொலைகார ரத்த வெறிபிடித்த குடும்பம் தான் இந்தக் குடும்பம்.", "வடநாட்டானுக்கு வால் பிடித்து அழிந்தவர் தான் அதிகம் உதாரணத்துக்கு தமிழ் நாட்டில் பல அரசியல்வாதிகள் இருக்கிறார்கள்.", "இந்தப் பதிவு பலருக்கு கோபத்தைக் கிளறலாம்.", "ஆனால் 20 வருடம் நரகத்தில் வாழும் அந்த அற்ப உயிர்களின் இடத்தில் இருந்து பாருங்கள் புரியும்.", "இந்த ஈவிரக்கமற்ற குடும்ப அரசியலில் இருந்து எப்போ அரசாங்கம் விடுபடுகிறதோ அன்று தான் இந்தியா ஒரு ஜனநாயக நாடு என நான் எற்றுக் கொள்வேன்.", "இவையனைத்தும் அங்கே நரகத்தில் வாழும் ராஜீவிற்குத் தெரியும்.", "தெரியாவிடினும் விரைவில் சோனியா போய் சொல்வார் என்ற நம்பிக்கையில் மனதில் பல ஆதங்கம் இருந்தாலும் அடக்கிக் கொண்டு இப்பதிவை சுருக்கமாகவே முடிக்கிறேன்.", "குறிப்பு இப்பதிவை யார் வேண்டு மென்றாலும் எடுங்கள் எது வேண்டுமென்றாலும் செய்யுங்கள்.", "என்னை திட்ட விரும்புவோர் ஆசை தீரத் திட்டுங்கள்.", "என் மன ஆதங்கத்தை நான் திட்டித் தீர்த்தது போல உங்கள் ஆதங்கத்தை என் மீது கொட்டுங்கள்.", "பாதிக்கப்பட்ட எம் மண்மிதோ அல்லது மக்கள் மிதோ திட்ட வேண்டாம் மிக முக்கிய குறிப்பு பேரறிவாளனுக்கு மட்டும் குரல் கொடுக்கும் ஆர்வலர்களே அவர் மட்டும் உயிரல்ல மற்றவர்களதும் உயிர் தான் அநாதைகள் போல குரல் கொடுக்க யாருமே இன்றி தாவிக்கும் அவர்களையும் கணக்கிலெடுங்கள்.", "அவர்களை காப்பாற்ற விரும்பினால் இங்கே போய் உங்கள் பதிவை பதியுங்கள் உறவுகளே அப்துல்கலாம் அரசியல் ராஜீவ் காந்தி நான் எல்லாம் தெரிந்தவனும் இல்லை.", "ஒன்றும் தெரியாதவனும் இல்லை.", ".", "38 கருத்துகள் சுருதிரவி..... சொன்னது பல்லாயிரக்கணக்கான உயிர்களை அழிக்கத்துணை போனவர்களுக்கு இந்த மூன்று உயிர்கள் சுண்டைக்காய் மதி.. 13 ஆகஸ்ட் 2011 அன்று முற்பகல் 1221 பெயரில்லா சொன்னது நியாயமான பதிவு .... 13 ஆகஸ்ட் 2011 அன்று முற்பகல் 1245 பெயரில்லா சொன்னது ராஜீவ் செய்த கொலைகள் கற்பழிப்போடு ஒப்பிடுகையில் அவர் குடும்பமும் சம்பந்தப்பட்டிருக்கும் தானே அவர்களை ஏன் தூக்கில் விடக் கூடாது.", "எத்தனை கொலைகள் ?", "எத்தனை கற்பழிப்புக்கள் ?", "எத்தனை பேரை உயிரோடு தாட்டார்கள் ?", "எத்தனை பேரை உயிரோடு கொளுத்தினார்கள்?", "செய்தது யார் எமக்கு அமைதி தர வந்த அமைதிப்படை.", "என்றுமே எம் உயிர்கள் விலங்குகளை விட கீழ் தரமாக போய்விட்டதே 13 ஆகஸ்ட் 2011 அன்று முற்பகல் 1246 பெயரில்லா சொன்னது இந்தப் பதிவு பலருக்கு கோபத்தைக் கிளறலாம்.", "ஆனால் 20 வருடம் நரகத்தில் வாழும் அந்த அற்ப உயிர்களின் இடத்தில் இருந்து பாருங்கள் புரியும்.", "இதுவே மிகைப்படுத்தப்பட்ட தண்டனை... 13 ஆகஸ்ட் 2011 அன்று முற்பகல் 1248 பெயரில்லா சொன்னது ..?", "எம் எதிர்ப்பை தெரிவிக்க ஒரு வழி.... 13 ஆகஸ்ட் 2011 அன்று முற்பகல் 1252 தமிழ்வாசி பிரகாஷ் சொன்னது உங்கள் கருத்தை பகிர்ந்திருக்கிங்க... அது இங்குள்ள பெரியவர்களுக்கு போய் சேரனுமே??", "13 ஆகஸ்ட் 2011 அன்று முற்பகல் 203 செங்கோவி சொன்னது இவையனைத்தும் அங்கே நரகத்தில் வாழும் ராஜீவிற்குத் தெரியும்.", "தெரியாவிடினும் விரைவில் சோனியா போய் சொல்வார் நச்சுன்னு சொன்னீங்க மதி.", "13 ஆகஸ்ட் 2011 அன்று முற்பகல் 227 ஆகுலன் சொன்னது நியாயமான பதிவு..... 13 ஆகஸ்ட் 2011 அன்று முற்பகல் 301 முஹம்மத் ஆஷிக் சொன்னது தங்கள் மீது ஸலாம் எனும் சாந்தி நிலவட்டுமாக சகோ.மதியோடை சுதா.", "ஈழத்தமிழர்களின் ஆதங்கம் தமிழகம் தாண்டி எவருக்கும் புரியாது புரியாது என்பதே நிதர்சனம்.. அப்புறம்... இரு முக்கிய விஷயங்களை அறிந்து கொள்ளுங்கள் சகோ.மதி சுதா.", "முதல் விஷயம்... எமது இந்திய அரசியலை பொறுத்தமட்டில் இங்கே பிரதமர்தான் பவர்ஃபுள்.", "ஜனாதிபதியை ரப்பர் ஸ்டாம்ப் என்றே பொதுவாக அழைப்பார்கள்.", "இன்னொரு விஷயம்... தற்போதைய இந்திய பிரதமர்... ஜனாதிபதியை விட... \"பவர்லெஸ்\" என்பதையும் அறிந்து கொள்ளுங்கள்.", "13 ஆகஸ்ட் 2011 அன்று முற்பகல் 424 வெளி சொன்னது இந்த கருத்து ஆசிரியரால் அகற்றப்பட்டது.", "13 ஆகஸ்ட் 2011 அன்று முற்பகல் 544 சொன்னது அப்துல் கலாமை திரும்ப ஜனாதிபதியா வருவதை சோனியாவோ கலைஞரோ விரும்பலையே 13 ஆகஸ்ட் 2011 அன்று முற்பகல் 627 சொன்னது முஹம்மத் ஆஷிக் ... முதல் விஷயம்... எமது இந்திய அரசியலை பொறுத்தமட்டில் இங்கே பிரதமர்தான் பவர்ஃபுள்.", "ஜனாதிபதியை ரப்பர் ஸ்டாம்ப் என்றே பொதுவாக அழைப்பார்கள்.", "இன்னொரு விஷயம்... தற்போதைய இந்திய பிரதமர்... ஜனாதிபதியை விட... \"பவர்லெஸ்\" என்பதையும் அறிந்து கொள்ளுங்கள் 13 ஆகஸ்ட் 2011 அன்று முற்பகல் 630 சொன்னது ஆதங்க படுவதை தவிர என்ன சொல்வது தெரியவில்லை தவறு செய்தவர்கள் நிச்சயம் ஒரு நாள் தண்டிக்க படுவார்கள் சுதா 13 ஆகஸ்ட் 2011 அன்று முற்பகல் 703 சொன்னது சுருதிரவி..... ... பல்லாயிரக்கணக்கான உயிர்களை அழிக்கத்துணை போனவர்களுக்கு இந்த மூன்று உயிர்கள் சுண்டைக்காய் மதி.. உண்மைதான்... உயிரின் வலி அறியாதவர்கள் இவர்கள் 13 ஆகஸ்ட் 2011 அன்று முற்பகல் 709 சொன்னது உலகமே மதித்த ஒரு மேதகு ஜனாதிபதியை அவரது நாட்டவர்கள் மதிக்காமல் போனது வேதனையே 13 ஆகஸ்ட் 2011 அன்று முற்பகல் 710 சி.பி.செந்தில்குமார் சொன்னது 13 ஆகஸ்ட் 2011 அன்று முற்பகல் 1008 கார்த்தி சொன்னது ராஜீவ் செய்த கொலைகள் கற்பழிப்போடு ஒப்பிடுகையில் அவர் குடும்பமும் சம்பந்தப்பட்டிருக்கும் தானே அவர்களை ஏன் தூக்கில் விடக் கூடாது.", "இதுதான் கேள்வி இதற்கு என்ன பதில் கூறப்போகிறார்கள்.", "அண்ணா எனக்கொரு பெரிய சந்தேகம்.", "அப்துல் கலாமும் இவர்களின் கருணை மனுவை உத்தியோகபூர்வமாக ஏற்கவில்லைதானே?", "நான் சொல்வது பிழையெனின் எதாவது ஆதாரம் தரமுடியுமா?", "13 ஆகஸ்ட் 2011 அன்று முற்பகல் 1107 சசிகுமார் சொன்னது பகிர்வுக்கு நன்றி 13 ஆகஸ்ட் 2011 அன்று பிற்பகல் 1213 ... சொன்னது பலவிடயங்களை அலசி உள்ளீர்கள்.அருமை 13 ஆகஸ்ட் 2011 அன்று பிற்பகல் 215 சுதா சொன்னது உங்கள் ஆதங்கம் நியாயமானதே 13 ஆகஸ்ட் 2011 அன்று பிற்பகல் 557 கவி அழகன் சொன்னது நியாயமான கேள்வி தம்பி 13 ஆகஸ்ட் 2011 அன்று பிற்பகல் 641 இராஜராஜேஸ்வரி சொன்னது ஆதங்கப் பகிர்வு.", "13 ஆகஸ்ட் 2011 அன்று பிற்பகல் 724 மாய உலகம் சொன்னது பகிர்வுக்கு நன்றி 13 ஆகஸ்ட் 2011 அன்று பிற்பகல் 741 பிரணவன் சொன்னது நியாயமான பதிவு.", ".", ".", "13 ஆகஸ்ட் 2011 அன்று பிற்பகல் 822 எழிலருவி சொன்னது இவையனைத்தும் அங்கே நரகத்தில் வாழும் ராஜீவிற்குத் தெரியும்.", "தெரியாவிடினும் விரைவில் சோனியா போய் சொல்வார் அங்கு போயும் அறிவிப்பார்கள்.", "\"கொலைஞர் கோனியா கூட்டணி தொடரும்.\"", "13 ஆகஸ்ட் 2011 அன்று பிற்பகல் 827 காட்டான் சொன்னது நாங்கள் நினைப்பதை போல் இந்தியாவில் ஜனாதிபதியால் ஒன்றும் செய்ய முடியாது பாராளுமன்றத்தில் இது எனது அரசு என்று சொல்வதை தவிர.. அத்துடன் அப்துல் கலாம் ஜனாதி பதவியில் இருந்த போது தான் சார்ந்த இனத்திற்கோ சமூகத்திற்கோ எதுவும் செய்ததில்லை.. எனக்கு தெரிந்த வரை.. 13 ஆகஸ்ட் 2011 அன்று பிற்பகல் 829 காட்டான் சொன்னது ஜீ.. தாத்தா அது மட்டுமா செய்தார்.. அவருடைய ஆட்சியில்தான் கர்நாடகாவில் அணைகட்ட விட்டு தமிழ் நாட்டு விவசாயிகளின் வயித்தில் அடித்தார்.. கச்ச தீவை விட்டுக்கொடுக்க விட்டார்..பாலாறுமுல்லை பெரியாறு போன்ற தமிழ் நாட்டு உரிமைகளை விட்டு கொடுத்தார்.. ஒரு தமிழனை பிரதமர் ஆவதை தடுத்தார்.. இன்னொருவரை ஜனாதிபதி ஆவதை தடுத்தார்... கடைசியில ஈழத்தமிழனுக்கும் ஆப்படிச்சார்... இன்னும் சொல்லிக்கொண்டே போகலாம்.. 13 ஆகஸ்ட் 2011 அன்று பிற்பகல் 842 .. சொன்னது தெளிவாக பிரச்சனையை வெளிப்படுத்தியுள்ளீர்கள்.", "13 ஆகஸ்ட் 2011 அன்று பிற்பகல் 912 சொன்னது பேரறிவாளன் என்றல்ல அவரைச்சார்ந்த லட்சக்கணக்கான உள்ளங்களுக்கு குரல் எழுப்ப தயராகத்தான் இருக்கிறார்கள்.", "இத்தனை காலமாக சிறையிலேயே கழித்துவிட்டபின்னும் இந்த கான்கிரஸ் கொடுங்கோலர்களுக்கு இரக்கம் வரவில்லையே என்ற கோபம் எல்லோருக்கும் இருக்கிறது உணர்வுள்ள தமிழர்களுக்கு இப்பவும் அந்த வேகம் இருக்கத்தான் செய்கிறது.", "உங்கள் ஆதங்கத்தை பதிவு செய்திருக்கிறீர்கள்.", "காலம் பதில் சொல்லு நிச்சையமாக 13 ஆகஸ்ட் 2011 அன்று பிற்பகல் 946 நெல்லி.", "மூர்த்தி சொன்னது இந்த கருத்து ஆசிரியரால் அகற்றப்பட்டது.", "14 ஆகஸ்ட் 2011 அன்று முற்பகல் 951 நெல்லி.", "மூர்த்தி சொன்னது எம்முள் எழும் கொதிப்பினை ஒப்பிடுகையில் இப்பதிவில் உள்ள வார்த்தைகள் மிகவும் மெல்லினமாகத் தான் உள்ளன.", "இந்தியாவிலுள்ள தமிழன் என்பவன் யார்?", "வட இந்தியாவின் வால் தூக்கியா?", "இந்திய தேசியம் பேசியே தேசிய இறையாண்மை எனும் போர்வையில் தன் இன மக்களை தமிழகத்திகலாகட்டும் இலங்கையிலுள்ளவர்களாகட்டும் அழிவதற்கு துணை போவது அல்லது கண்டும் காணாமல் இருப்பது தான் நெறியா?", "மனித நேயத்தினை மறந்து தனிப்பட்ட சுயநலத்திற்காக இனப் பேரழிவிற்கு துணைபோகும் ஆண்ட ஆளுகின்ற அரசியல்வாதிகளாகட்டும் அதிகாரிகளாகட்டும்.. வரலாற்றில் இவர்கள் வரும் தலைமுறையினரால் காறி உமிழப்படுவார்கள்.", "14 ஆகஸ்ட் 2011 அன்று முற்பகல் 952 சொன்னது .", "14 ஆகஸ்ட் 2011 அன்று பிற்பகல் 149 வந்தியத்தேவன் சொன்னது அப்துல் கலாமா?", "யார் அவர் இந்தியா 2020ல் வல்லரசாகும் எனக் கனாக் காணூம் முன்னாள் ஜனாதிபதியா?", "ஈழத்தில் மக்கள் கொத்துக்கொத்தாக கொல்லப்படும் போது வாயை மூடிக்கொண்டிருந்தவர் தானே இவர்.", "இந்தியாவில் இத்தாலிக்காரிக்கு அடிமையான காங்கிரஸ் மத்தியில் இவரின் பேச்சு எங்கே எடுபடும்அப்படிப் பேசி இருந்தாலும் கருணாநிதி என்ற குடும்பஸ்தரினால் மீண்டும் ஜனாதிபதியாக முடியாமல் போனது இவரின் துரதிஷ்டம் அல்ல தமிழர்களின் அதிர்ஷ்டமே.", "இல்லையென்றால் இப்பவும் இவர் வல்லரசு நல்லரசு என சும்மா உரையாற்றிக்கொண்டிருப்பார்.", "14 ஆகஸ்ட் 2011 அன்று பிற்பகல் 527 சுதர்ஷன் சொன்னது எப்போது தமிழர்கள் ஒரு இந்தியன் ..தான் இந்தியன் என்பதை விட தமிழன் என்று கூறுகிறார்களோ அப்போது நல்ல நாள் .. மக்கள் கொத்துக்கொத்தாக கொல்லப்படும் போது வாயை மூடிக்கொண்டிருந்தவர் வந்தியத்தேவன் அருமை இப்பவும் இவர் வல்லரசு நல்லரசு என சும்மா உரையாற்றிக்கொண்டிருப்பார்.", "நான் ரஜனி காப்பாற்றுவார் என்று நினைத்தேன் அவர் தானே பாட்டில் என் உடல் பொருள் ஆவியும் தமிழுக்கும் தமிழர்க்கும் கொடுப்பது முறைன்னு பாடினார் .. 14 ஆகஸ்ட் 2011 அன்று பிற்பகல் 554 சொன்னது \"\"தண்ணீர் விட்டோ வளர்த்தோம்சர்வேசா இப்பயிரை கண்ணீரால் காத்தோம் என்ற பாரதியின் வரிகளுடன்.. அனைவருக்கும் எமது இந்திய சுதந்திர தின நல்வாழ்த்துக்கள்.. உங்களுக்கு சொல்வது பொருத்தமில்லை என்று நினைக்க வேண்டாம் சகோ 15 ஆகஸ்ட் 2011 அன்று பிற்பகல் 517 சொன்னது இந்த பதிவுக்கு வாக்குகளும் வாழ்த்துக்களும்.. 15 ஆகஸ்ட் 2011 அன்று பிற்பகல் 517 சொன்னது எங்க பிரதமர எவ்வளவு வேணும்னாலும் திட்டிக்கோங்க.", "அந்த ஆளுக்கு குடிமகனா இருக்கறதுக்கு எங்களுக்கே வெக்கமா இருக்கு.", "16 ஆகஸ்ட் 2011 அன்று பிற்பகல் 706 சொன்னது .", ".", ".", ".", ".", ".", "1 28 ஆகஸ்ட் 2011 அன்று பிற்பகல் 250 கருத்துரையிடுக மொத்தப் பக்கக்காட்சிகள் பின்பற்றுபவர்கள் என் குறும்படங்கள் ம.தி.சுதா எனது முழு சுயவிவரத்தைக் காண்க இடக்கு முடக்கு கண்டுபிடிப்பு சோற்றிலிருந்து மதுபானம் வன்னி மக்களின் கண்டுபிடிப்பு.", "சாராயத்தை மிஞ்சும் சாராயம் வன்னி மக்கள் கண்டுபிடிப்பு கறிக்கு உப்புக் கூடினால் செலவற்ற உடனடித் தீர்வு வாகனக் கண்ணாடியினுள் நீராவி படிவதை தடுக்கும் ஒரு வழி.... காசால் போன் சார்ஜ் இடுவது எப்படி...???", "வாழைப்பழத்தால் சோளம் வறுப்பதெப்படி..???", "பாத்திரமின்றி விறகின்றி சுடச்சுட தேநீர் தயாரிக்கலாம் தேயிலை இன்றியும் அருமையான தேநீர் தயாரிக்கலாம் என் திரைப்பட முன்னோட்டம் இந்த தளத்தில் நீங்கள் தேட விரும்பும் சொல்லை பதியவும் பதிவுலகத்தில் இப்படியும் ஒரு பெண் பதிவரா சீ... தூ... பொது அறிவுக் கவிதைகள் 3 இலக்கியத்தில்....... சிறந்த நட்பு இது தான்... இலங்கை கதை திருடிய பிரபல இயக்குனர்.. கடவுள்களை தொலைத்து விட்டோம்.", "தாஜ்மகாலின் நாயகி மும்தாஜ் இல்லை திலோத்தமி தான்.. வெடி குண்டொன்றை தயாரிப்பது எப்படி ?", "?", "செய்முறையுடன் அசினின் சமூகப்பணியால் பார்வையிழந்த யாழ் வறியவர்கள்... சீரியஸ் மனிதனின் நகைச் சுவைப் பக்கங்கள் வன்னிப்போர்க் களத்தில் பொருட்களின் விலைப்பட்டியல் லேபிள்கள் அரவணைப்போம் அறிவியல் அறிவூட்டும் கவிதை அனுபவம் ஆன்மீகம் ஈழம் என் ஆய்வுகள் கண்டுபிடிப்பு கதை கவிதை குறுங்கதை குறும்படம் சமூகம் சமையல் தகவல் தொழில் நுட்பம் தமிழ் தொழில் நுட்பம் நகைச்சுவை நிமிடக்கதை வரலாறு வன்னி விஞ்ஞான சிறுகதைகள் விமர்சனம் விழிப்புணர்ச்சி" ]
எழுத்தாளர் சிறப்புப் பார்வை நேர்காணல் சாதனையாளர் நலம்வாழ சிறுகதை அன்புள்ள சிநேகிதியே முன்னோடி பயணம் சின்னக்கதை சமயம் சினிமா சினிமா இளந்தென்றல் கதிரவனை கேளுங்கள் ஹரிமொழி நிகழ்வுகள் மேலோர் வாழ்வில் மேலும் 2012 தென்றல் பேசுகிறது நேர்காணல் மாயாபஜார் முன்னோடி ஹரிமொழி அன்புள்ள சிநேகிதியே அஞ்சலி சமயம் குறுநாவல் பொது குறுக்கெழுத்துப்புதிர் சூர்யா துப்பறிகிறார் சிறுகதை நலம் வாழ சினிமா சினிமா வாசகர் கடிதம் சாதனையாளர் எழுத்தாளர் இளந்தென்றல் நிகழ்வுகள் பில்லா2 ரஜினி நடித்து வெற்றி பெற்று பின்னர் அஜித் நடிப்பில் கடந்த 2007ம் ஆண்டு வெளியாகி வெற்றி பெற்ற படம் பில்லா. அப்படத்தின் இரண்டாம மேலும்... கமலாதேவி அரவிந்தன் உலகெங்கிலும் வசிக்கும் தமிழர்களால் இன்றைய தமிழ் இலக்கியம் முன்னெடுத்துச் செல்லப்படுகிறது. அந்த வகையில் மலேசியாசிங்கப்பூரில் மேலும்... காரசார நேரம் ஞாயிற்றுக் கிழமையும் அதுவுமா காலையில் எழுந்தவுடன் "மல்லிப்பூ இட்லியும் காரசாரமா மிளகாய்ச் சட்னியும் எங்கம்மா கையால சாப்பிட்ட மேலும்... டி.பி.ராஜலட்சுமி தென்னிந்தியாவின் முதல் பேசும்படக் கதாநாயகி முதல் பெண் திரைப்படத் தயாரிப்பாளர் முதல் பெண் திரைப்படக் கதாசிரியர் முதல் பெண் மேலும்... சன்ஹிதி 2012 கனெக்டிகட் தமிழ்ச் சங்கம் க்ரேஸி நாடகம் சித்திரை விழா சத்குருவின் வட அமெரிக்க விஜயம் க்ரேஸி மோகனின் சாக்லெட் கிருஷ்ணா அரோரா சிவோஹம் பட்டிமன்றம் பொங்கல் விழா லெமான்ட் கோவில் தைப்பூசம் பொங்கல் விழா நியூ ஜெர்ஸி பொங்கல் விழா யுவ நாட்டிய சக்தி அபிநயா பரத நாட்டிய அரங்கேற்றம் சென்னையில் அப்யாஸ் மார்கழி இசை பிரகதி குருபிரசாத் சூப்பர் சிங்கர் நிகழ்ச்சியைத் தொடர்ந்து பார்ப்பவராக இருந்தால் கர்நாடக இசை திரையிசை நாட்டுப்புற இசை மேற்கத்திய இசை என எவ்வகைப் பாடலையும் அநாயசமாகப் பாடும் ஒரு இளம்பெண்ணைக் கண்டு புருவம்... சாதனையாளர் ரா. கணபதி தமிழகத்தின் சிறந்த ஆன்மீக எழுத்தாளரும் காஞ்சி மகா பெரியவர் ஸ்ரீ சத்ய சாயிபாபா போன்றோரின் வரலாற்று நூல்களை எழுதியவருமான ரா. கணபதி பிப்ரவரி 20 2012 அன்று காலமானார். அஞ்சலி ஏ.ஆர். ராஜாமணி டில்லிவாழ் மூத்த எழுத்தாளர்களுள் ஒருவரான ஏ.ஆர். ராஜாமணி 82 பிப்ரவரி 12 2012 அன்று காலமானார் இவர் மே 20 1931ல் வேலூரில் பிறந்தார். அங்கு பள்ளிக் கல்வியை முடித்தபின் ஊரிஸ் கல்லூரியில்... அஞ்சலி ஹெப்சிபா ஜேசுதாஸன் தமிழின் குறிப்பிடத்தகுந்த பெண் எழுத்தாளரும் கன்னியாகுமரி மக்களின் வாழ்வியலைப் பதிவு செய்ததில் முதன்மையானவருமான ஹெப்சிபா ஜேசுதாஸன் பிப்ரவரி 9 2012 அன்று கன்யாகுமரியில் காலமானார். அஞ்சலி அடிகளாசிரியர் முதுபெரும் தமிழறிஞரும் கடந்த ஆண்டுக்கான செம்மொழி தொல்காப்பியர் விருது பெற்றவருமான அடிகளாசிரியர் 102 ஜனவரி 8 2012 அன்று விழுப்புரத்தில் காலமானார். இவர் 1910ம் ஆண்டு கள்ளக்குறிச்சியை... அஞ்சலி பேராசிரியர் நினைவுகள் கையிலே உள்ளது வெண்ணெய் பாரதியின் குயில் பாட்டில் வரும் குயில் தமிழ்க் கவிதையின் குறியீடே என்பது பற்றிப் பேசிக்கொண்டிருந்தோம் பாரதியின் வேறு பாடல்களிலும் எழுத்துகளிலும் நாம் மேற்கொண்டுள்ள இந்த முடிவுக்கு ஆதாரம் இருக்கிறதா என்று... ஹரிமொழி 2
[ " எழுத்தாளர் சிறப்புப் பார்வை நேர்காணல் சாதனையாளர் நலம்வாழ சிறுகதை அன்புள்ள சிநேகிதியே முன்னோடி பயணம் சின்னக்கதை சமயம் சினிமா சினிமா இளந்தென்றல் கதிரவனை கேளுங்கள் ஹரிமொழி நிகழ்வுகள் மேலோர் வாழ்வில் மேலும் 2012 தென்றல் பேசுகிறது நேர்காணல் மாயாபஜார் முன்னோடி ஹரிமொழி அன்புள்ள சிநேகிதியே அஞ்சலி சமயம் குறுநாவல் பொது குறுக்கெழுத்துப்புதிர் சூர்யா துப்பறிகிறார் சிறுகதை நலம் வாழ சினிமா சினிமா வாசகர் கடிதம் சாதனையாளர் எழுத்தாளர் இளந்தென்றல் நிகழ்வுகள் பில்லா2 ரஜினி நடித்து வெற்றி பெற்று பின்னர் அஜித் நடிப்பில் கடந்த 2007ம் ஆண்டு வெளியாகி வெற்றி பெற்ற படம் பில்லா.", "அப்படத்தின் இரண்டாம மேலும்... கமலாதேவி அரவிந்தன் உலகெங்கிலும் வசிக்கும் தமிழர்களால் இன்றைய தமிழ் இலக்கியம் முன்னெடுத்துச் செல்லப்படுகிறது.", "அந்த வகையில் மலேசியாசிங்கப்பூரில் மேலும்... காரசார நேரம் ஞாயிற்றுக் கிழமையும் அதுவுமா காலையில் எழுந்தவுடன் \"மல்லிப்பூ இட்லியும் காரசாரமா மிளகாய்ச் சட்னியும் எங்கம்மா கையால சாப்பிட்ட மேலும்... டி.பி.ராஜலட்சுமி தென்னிந்தியாவின் முதல் பேசும்படக் கதாநாயகி முதல் பெண் திரைப்படத் தயாரிப்பாளர் முதல் பெண் திரைப்படக் கதாசிரியர் முதல் பெண் மேலும்... சன்ஹிதி 2012 கனெக்டிகட் தமிழ்ச் சங்கம் க்ரேஸி நாடகம் சித்திரை விழா சத்குருவின் வட அமெரிக்க விஜயம் க்ரேஸி மோகனின் சாக்லெட் கிருஷ்ணா அரோரா சிவோஹம் பட்டிமன்றம் பொங்கல் விழா லெமான்ட் கோவில் தைப்பூசம் பொங்கல் விழா நியூ ஜெர்ஸி பொங்கல் விழா யுவ நாட்டிய சக்தி அபிநயா பரத நாட்டிய அரங்கேற்றம் சென்னையில் அப்யாஸ் மார்கழி இசை பிரகதி குருபிரசாத் சூப்பர் சிங்கர் நிகழ்ச்சியைத் தொடர்ந்து பார்ப்பவராக இருந்தால் கர்நாடக இசை திரையிசை நாட்டுப்புற இசை மேற்கத்திய இசை என எவ்வகைப் பாடலையும் அநாயசமாகப் பாடும் ஒரு இளம்பெண்ணைக் கண்டு புருவம்... சாதனையாளர் ரா.", "கணபதி தமிழகத்தின் சிறந்த ஆன்மீக எழுத்தாளரும் காஞ்சி மகா பெரியவர் ஸ்ரீ சத்ய சாயிபாபா போன்றோரின் வரலாற்று நூல்களை எழுதியவருமான ரா.", "கணபதி பிப்ரவரி 20 2012 அன்று காலமானார்.", "அஞ்சலி ஏ.ஆர்.", "ராஜாமணி டில்லிவாழ் மூத்த எழுத்தாளர்களுள் ஒருவரான ஏ.ஆர்.", "ராஜாமணி 82 பிப்ரவரி 12 2012 அன்று காலமானார் இவர் மே 20 1931ல் வேலூரில் பிறந்தார்.", "அங்கு பள்ளிக் கல்வியை முடித்தபின் ஊரிஸ் கல்லூரியில்... அஞ்சலி ஹெப்சிபா ஜேசுதாஸன் தமிழின் குறிப்பிடத்தகுந்த பெண் எழுத்தாளரும் கன்னியாகுமரி மக்களின் வாழ்வியலைப் பதிவு செய்ததில் முதன்மையானவருமான ஹெப்சிபா ஜேசுதாஸன் பிப்ரவரி 9 2012 அன்று கன்யாகுமரியில் காலமானார்.", "அஞ்சலி அடிகளாசிரியர் முதுபெரும் தமிழறிஞரும் கடந்த ஆண்டுக்கான செம்மொழி தொல்காப்பியர் விருது பெற்றவருமான அடிகளாசிரியர் 102 ஜனவரி 8 2012 அன்று விழுப்புரத்தில் காலமானார்.", "இவர் 1910ம் ஆண்டு கள்ளக்குறிச்சியை... அஞ்சலி பேராசிரியர் நினைவுகள் கையிலே உள்ளது வெண்ணெய் பாரதியின் குயில் பாட்டில் வரும் குயில் தமிழ்க் கவிதையின் குறியீடே என்பது பற்றிப் பேசிக்கொண்டிருந்தோம் பாரதியின் வேறு பாடல்களிலும் எழுத்துகளிலும் நாம் மேற்கொண்டுள்ள இந்த முடிவுக்கு ஆதாரம் இருக்கிறதா என்று... ஹரிமொழி 2" ]
சற்று முன் உரும்பிராய் கோர விபத்தில் வாய்பேச முடியாதவர் உயிரிழப்பு பதற்றமான சூழ்நிலையில் போலிசார் துப்பாக்கி சூடு எழுச்சிகொண்டது தமிழர் தாயகம் தடைகளை மீறி மாவீரர்களுக்கு அஞ்சலி முல்லைத்தீவில் ஊடகவியலாளர் மீது இராணுவத்தினர் தாக்குதல் நந்திக்கடலில் மலர்தூவி அஞ்சலி இனப்படுகொலையில் இன்னெமொரு பரிமாணமே ஒரே நாடு ஒரே சட்டம் செயலணி ஆரியகுளத்தில் மத அடையாளங்களுக்கு இடமில்லை விவசாயிகளிடம் கீரி சம்பாவை 80 ரூபாவிற்கு வாங்கி 165 ரூபாவிற்கு விற்கிறோம் எழுச்சிப் பாடகர் வர்ண ராமேஸ்வரன் அவர்கள் சாவடைந்தார் வீட்டைச் சூழ்ந்து பொலிஸ் தியாக தீபத்திற்கு அஞ்சலி செலுத்திய சிவாஜி கஜேந்திரன் எம்.பிக்கு பிணை முகப்பு செய்திகள் பிரதான செய்திகள் முக்கிய செய்திகள் முதன்மைச் செய்திகள் மாவட்டச் செய்திகள் உள்ளூர் செய்திகள் இந்தியா உலகம் வேலை வாய்ப்பு மருத்துவம் நேரலை விளையாட்டு ஆன்மீகம் கோவில் ஜோதிடம் கல்வி கல்வி அறிவியல் கட்டுரைகள் அரசியல் கட்டுரைகள் சிறப்புக் கட்டுரைகள் கட்டுரைகள் சினிமா நம்மவர் சினிமா சினிமா தலையங்கம் தொடர்பு செய்திகள் அரச ஊழியர்களுக்கு சம்பளம் வழங்க தடை இல்லை அரச ஊழியர்களுக்கு சம்பளம் வழங்க தடை இல்லை செய்திகள் முக்கிய செய்திகள் 7 2018 0 77 அரசாங்க ஊழியர்களை அச்சுறுத்தி அரச பொறிமுறையை செயலிழக்கச் செய்வதற்கு எதிர்த்தரப்பிலுள்ளவர்கள் முயற்சிப்பதாக முன்னாள் அமைச்சர்கள் குற்றஞ்சாட்டினர். அரசாங்க ஊழியர்களுக்கு சம்பளம் கொடுப்பதற்கும் ஓய்வூதியம் வழங்குவதற்கும் சமுர்த்தி பயனாளிகளுக்கான கொடுப்பனவை வழங்குவதற்கும் எந்தவித தடையுமில்லை. வீணாக எவரும் அச்சம் கொள்ளத் தேவையில்லையென அவர்கள் கோரிக்கைவிடுத்தனர். அரசியல்வாதிகளான எம்மை அச்சுறுத்துங்கள் அப்பாவி அரசாங்க ஊழியர்களை அச்சுறுத்த வேண்டாம் என்றும் அவர்கள் வலியுறுத்தினர். கொழும்பில் நேற்று நடத்திய ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்துத் தெரிவித்த முன்னாள் அமைச்சர்களான பந்துல குணவர்தன அநுர பிரியதர்ஷன யாப்பா மற்றும் லக்ஷ்மன் யாப்பா அபேவர்தன ஆகியோர் இந்தக் கோரிக்கையை முன்வைத்தனர். தற்போது தோன்றியுள்ள அரசியல் சூழ்நிலையால் அரசாங்க ஊழியர்களுக்கு சம்பளம் வழங்குவதற்கோ ஓய்வூதியக்காரர்களுக்கு ஓய்வூதியத்தை வழங்குவதற்கோ சமுர்த்தி பயனாளிகளுக்கான கொடுப்பனவுகளை வழங்குவதற்கோ கடன்களை மீளச் செலுத்துவதற்கோ பணம் எடுக்க முடியாத நிலையில் அரசாங்கம் இருப்பதாக பிரசாரங்கள் முன்னெடுக்கப்படுகின்றன. இதில் எந்தவிதமான உண்மையுமில்லை என முன்னாள் அமைச்சர் பந்துல குணவர்தன தெரிவித்தார். 2018ஆம் ஆண்டுக்கான வரவுசெலவுத்திட்டம் பாராளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டுள்ளது. இதற்கமைய டிசம்பர் 31ஆம் திகதி வரையான செலவீனங்களுக்கான பணம் ஒதுக்கப்பட்டு ஒன்றிணைந்த நிதியத்தில் உள்ளடக்கப்பட்டுள்ளது. இதிலிருந்து அரச செலவீனங்களை மேற்கொள்வதை எவரும் தடுக்க முடியாது. எனவே அமைச்சர்களின் செயலாளர்கள் எவ்வித தடையுமின்றி அதனை செலவுசெய்ய முடியும் என்றார். அநுரபிரியதர்ஷன யாப்பா பாராளுமன்ற உறுப்பினர்கள் என்ற ரீதியில் அரசாங்க ஊழியர்கள் தடையின்றி பணியாற்றுவதற்கு இடமளிக்க வேண்டிய பொறுப்பு சகலருக்கும் உள்ளது என முன்னாள் அமைச்சர் அநுரபிரியதர்ஷன யாப்பா தெரிவித்தார். கடன்களை மீளச் செலுத்துவதில் எந்தவித சிக்கலும் இல்லையென மத்திய வங்கியின் ஆளுநர் தெரிவித்துள்ளார். பிரதமர் மற்றும் அமைச்சர்கள் செயற்படுவதற்கு மேன்முறையீட்டு நீதிமன்றம் இடைக்காலத்தடையுத்தரவு பிறப்பித்திருந்தாலும் அமைச்சு அலுவலகங்கள் செயற்படுகின்றன என்பதால் அரசாங்க ஊழியர்கள் எவரும் குழப்பமடையத் தேவையில்லை என்றார். லக்ஷ்மன் யாப்பா அபேவர்தன அரசாங்க ஊழியர்கள் எந்த கட்சி பேதமும் இன்றி செயற்படுபவர்கள். அரச பொறிமுறையை முன்னெடுத்துச் செல்லும் பொறுப்பு அவர்களுக்கு உள்ளது. இதனைக் குழப்பும் நோக்கிலேயே அரசாங்க ஊழியர்களை எதிர்த்தரப்பில் உள்ளவர்கள் அச்சுறுத்துகின்றனர் என லக்ஷ்மன் யாப்பா அபேவர்தன குற்றஞ்சாட்டினார். தமது அரசாங்கம் நிர்வாகத்தைப் பொறுப்பெடுத்து ஒரு சில நாட்களுக்குள் 31 நிவாரணத் திட்டங்களை முன்வைத்தது. இதனைப் பொறுத்துக் கொள்ளாமலே பிரதமருக்கும் அமைச்சர்களுக்கும் எதிராக இடைக்காலத்தடையுத்தரவைப் பெற்றுள்ளனர். அரசாங்க ஊழியர்கள் கௌரவமாக செயற்படும் நிலைமை தற்போது மாறியுள்ளது. நிலையான அரசாங்கமொன்று உருவாகியதும் அரசாங்க ஊழியர்களைப் பாதுகாப்பதற்கான சட்டத்தில் திருத்தங்களை கொண்டுவரவிருப்பதாகவும் அவர் மேலும் குறிப்பிட்டார். 20181207 19 இல் திருத்தத்திற்குத் தயாராகும் மைத்திரி போதைப்பொருள் சந்தேக நபர்கள் 37 ஆயிரம் பேர் இந்த ஆண்டில் கைது உரும்பிராய் கோர விபத்தில் வாய்பேச முடியாதவர் உயிரிழப்பு பதற்றமான சூழ்நிலையில் போலிசார் துப்பாக்கி சூடு 1 எழுச்சிகொண்டது தமிழர் தாயகம் தடைகளை மீறி மாவீரர்களுக்கு அஞ்சலி 9 முல்லைத்தீவில் ஊடகவியலாளர் மீது இராணுவத்தினர் தாக்குதல் 9 . 2021 . நந்திக்கடலில் மலர்தூவி அஞ்சலி மாவீரர்நாள் 2021 நந்திக்கடலில் மலர்தூவி அஞ்சலி செலுத்தினார் முன்னாள் வடமாகாண சபை உறுப்பினர் துரைராசா ரவிகரன்
[ " சற்று முன் உரும்பிராய் கோர விபத்தில் வாய்பேச முடியாதவர் உயிரிழப்பு பதற்றமான சூழ்நிலையில் போலிசார் துப்பாக்கி சூடு எழுச்சிகொண்டது தமிழர் தாயகம் தடைகளை மீறி மாவீரர்களுக்கு அஞ்சலி முல்லைத்தீவில் ஊடகவியலாளர் மீது இராணுவத்தினர் தாக்குதல் நந்திக்கடலில் மலர்தூவி அஞ்சலி இனப்படுகொலையில் இன்னெமொரு பரிமாணமே ஒரே நாடு ஒரே சட்டம் செயலணி ஆரியகுளத்தில் மத அடையாளங்களுக்கு இடமில்லை விவசாயிகளிடம் கீரி சம்பாவை 80 ரூபாவிற்கு வாங்கி 165 ரூபாவிற்கு விற்கிறோம் எழுச்சிப் பாடகர் வர்ண ராமேஸ்வரன் அவர்கள் சாவடைந்தார் வீட்டைச் சூழ்ந்து பொலிஸ் தியாக தீபத்திற்கு அஞ்சலி செலுத்திய சிவாஜி கஜேந்திரன் எம்.பிக்கு பிணை முகப்பு செய்திகள் பிரதான செய்திகள் முக்கிய செய்திகள் முதன்மைச் செய்திகள் மாவட்டச் செய்திகள் உள்ளூர் செய்திகள் இந்தியா உலகம் வேலை வாய்ப்பு மருத்துவம் நேரலை விளையாட்டு ஆன்மீகம் கோவில் ஜோதிடம் கல்வி கல்வி அறிவியல் கட்டுரைகள் அரசியல் கட்டுரைகள் சிறப்புக் கட்டுரைகள் கட்டுரைகள் சினிமா நம்மவர் சினிமா சினிமா தலையங்கம் தொடர்பு செய்திகள் அரச ஊழியர்களுக்கு சம்பளம் வழங்க தடை இல்லை அரச ஊழியர்களுக்கு சம்பளம் வழங்க தடை இல்லை செய்திகள் முக்கிய செய்திகள் 7 2018 0 77 அரசாங்க ஊழியர்களை அச்சுறுத்தி அரச பொறிமுறையை செயலிழக்கச் செய்வதற்கு எதிர்த்தரப்பிலுள்ளவர்கள் முயற்சிப்பதாக முன்னாள் அமைச்சர்கள் குற்றஞ்சாட்டினர்.", "அரசாங்க ஊழியர்களுக்கு சம்பளம் கொடுப்பதற்கும் ஓய்வூதியம் வழங்குவதற்கும் சமுர்த்தி பயனாளிகளுக்கான கொடுப்பனவை வழங்குவதற்கும் எந்தவித தடையுமில்லை.", "வீணாக எவரும் அச்சம் கொள்ளத் தேவையில்லையென அவர்கள் கோரிக்கைவிடுத்தனர்.", "அரசியல்வாதிகளான எம்மை அச்சுறுத்துங்கள் அப்பாவி அரசாங்க ஊழியர்களை அச்சுறுத்த வேண்டாம் என்றும் அவர்கள் வலியுறுத்தினர்.", "கொழும்பில் நேற்று நடத்திய ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்துத் தெரிவித்த முன்னாள் அமைச்சர்களான பந்துல குணவர்தன அநுர பிரியதர்ஷன யாப்பா மற்றும் லக்ஷ்மன் யாப்பா அபேவர்தன ஆகியோர் இந்தக் கோரிக்கையை முன்வைத்தனர்.", "தற்போது தோன்றியுள்ள அரசியல் சூழ்நிலையால் அரசாங்க ஊழியர்களுக்கு சம்பளம் வழங்குவதற்கோ ஓய்வூதியக்காரர்களுக்கு ஓய்வூதியத்தை வழங்குவதற்கோ சமுர்த்தி பயனாளிகளுக்கான கொடுப்பனவுகளை வழங்குவதற்கோ கடன்களை மீளச் செலுத்துவதற்கோ பணம் எடுக்க முடியாத நிலையில் அரசாங்கம் இருப்பதாக பிரசாரங்கள் முன்னெடுக்கப்படுகின்றன.", "இதில் எந்தவிதமான உண்மையுமில்லை என முன்னாள் அமைச்சர் பந்துல குணவர்தன தெரிவித்தார்.", "2018ஆம் ஆண்டுக்கான வரவுசெலவுத்திட்டம் பாராளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டுள்ளது.", "இதற்கமைய டிசம்பர் 31ஆம் திகதி வரையான செலவீனங்களுக்கான பணம் ஒதுக்கப்பட்டு ஒன்றிணைந்த நிதியத்தில் உள்ளடக்கப்பட்டுள்ளது.", "இதிலிருந்து அரச செலவீனங்களை மேற்கொள்வதை எவரும் தடுக்க முடியாது.", "எனவே அமைச்சர்களின் செயலாளர்கள் எவ்வித தடையுமின்றி அதனை செலவுசெய்ய முடியும் என்றார்.", "அநுரபிரியதர்ஷன யாப்பா பாராளுமன்ற உறுப்பினர்கள் என்ற ரீதியில் அரசாங்க ஊழியர்கள் தடையின்றி பணியாற்றுவதற்கு இடமளிக்க வேண்டிய பொறுப்பு சகலருக்கும் உள்ளது என முன்னாள் அமைச்சர் அநுரபிரியதர்ஷன யாப்பா தெரிவித்தார்.", "கடன்களை மீளச் செலுத்துவதில் எந்தவித சிக்கலும் இல்லையென மத்திய வங்கியின் ஆளுநர் தெரிவித்துள்ளார்.", "பிரதமர் மற்றும் அமைச்சர்கள் செயற்படுவதற்கு மேன்முறையீட்டு நீதிமன்றம் இடைக்காலத்தடையுத்தரவு பிறப்பித்திருந்தாலும் அமைச்சு அலுவலகங்கள் செயற்படுகின்றன என்பதால் அரசாங்க ஊழியர்கள் எவரும் குழப்பமடையத் தேவையில்லை என்றார்.", "லக்ஷ்மன் யாப்பா அபேவர்தன அரசாங்க ஊழியர்கள் எந்த கட்சி பேதமும் இன்றி செயற்படுபவர்கள்.", "அரச பொறிமுறையை முன்னெடுத்துச் செல்லும் பொறுப்பு அவர்களுக்கு உள்ளது.", "இதனைக் குழப்பும் நோக்கிலேயே அரசாங்க ஊழியர்களை எதிர்த்தரப்பில் உள்ளவர்கள் அச்சுறுத்துகின்றனர் என லக்ஷ்மன் யாப்பா அபேவர்தன குற்றஞ்சாட்டினார்.", "தமது அரசாங்கம் நிர்வாகத்தைப் பொறுப்பெடுத்து ஒரு சில நாட்களுக்குள் 31 நிவாரணத் திட்டங்களை முன்வைத்தது.", "இதனைப் பொறுத்துக் கொள்ளாமலே பிரதமருக்கும் அமைச்சர்களுக்கும் எதிராக இடைக்காலத்தடையுத்தரவைப் பெற்றுள்ளனர்.", "அரசாங்க ஊழியர்கள் கௌரவமாக செயற்படும் நிலைமை தற்போது மாறியுள்ளது.", "நிலையான அரசாங்கமொன்று உருவாகியதும் அரசாங்க ஊழியர்களைப் பாதுகாப்பதற்கான சட்டத்தில் திருத்தங்களை கொண்டுவரவிருப்பதாகவும் அவர் மேலும் குறிப்பிட்டார்.", "20181207 19 இல் திருத்தத்திற்குத் தயாராகும் மைத்திரி போதைப்பொருள் சந்தேக நபர்கள் 37 ஆயிரம் பேர் இந்த ஆண்டில் கைது உரும்பிராய் கோர விபத்தில் வாய்பேச முடியாதவர் உயிரிழப்பு பதற்றமான சூழ்நிலையில் போலிசார் துப்பாக்கி சூடு 1 எழுச்சிகொண்டது தமிழர் தாயகம் தடைகளை மீறி மாவீரர்களுக்கு அஞ்சலி 9 முல்லைத்தீவில் ஊடகவியலாளர் மீது இராணுவத்தினர் தாக்குதல் 9 .", "2021 .", "நந்திக்கடலில் மலர்தூவி அஞ்சலி மாவீரர்நாள் 2021 நந்திக்கடலில் மலர்தூவி அஞ்சலி செலுத்தினார் முன்னாள் வடமாகாண சபை உறுப்பினர் துரைராசா ரவிகரன்" ]
கல்வி அபிவிரு்தியுடன தொடர்புடைய விடயங்கள் மீது கொள்கைத் தேர்வுகளை வழங்குவதற்கு ஆராய்சி அறிவில் பகுப்பாய்வை அடிப்படையாகக் கொண்ட விஞ்ஞான தகவல்களை உருவாக்குதல் ஆசிரியர்களின் ஆராய்சி இயலுமையை பலப்படுத்துவதற்கும் பயிற்சிகளை மேம்படுத்தவதற்கும் பாடசாலை மட்டத்தில் செயலாய்வை விருத்தி செய்தல் கல்வியின சகல பங்குதாரர்களுக்கும் ஆராய்சி அறிவை வழங்கல் தே.க.நிறுவனத்தின் விணைத்திறனான திட்டமிடல் பாதீடு அவதானிப்பு மற்றும் செயற்பாடுகளை மதிப்பீடு செய்தல் என்பவற்றின் ஊடாக தே.க.நி செயற்படுகளின் தரம் விணைத்திறன் மற்றும் விளைதிறன் என்பவற்றை மேம்படுத்தல் தரமான கல்வியை ஒழுங்காக மேம்படுத்த நிதி மற்றும் தொழில்சட்ப உதவியைப் பெற்றக் கொள்வதற்கு வெளிநாட்டு முகவர்களுடன் இணைப்பை உருவாக்குவதும் பலப்படுத்துவதும் திணைக்களத்தின் பிரதான முன்னுரிமை கொள்கை ஆய்வு ஆகும். இலங்கையின் கல்வி அபிவருத்திக்கான திட்டம் செய்நிரல்கள் செயற்திட்டங்கள் பற்றி கல்வி அமைச்சுக்கும் அமை்சருக்கும் குறிக்கோள்களை அடைந்து கொள்ளும் நோக்கில் தெரியப்படுத்தல் திட்டமிடல் மதிப்பீட்டுத் திணைக்களத்தின் உயிலானது சட்டத்தில் கூறப்பட்ட பிரமாணங்களுக்கு அமைய நிறுவனத்தின் கூட்டாண்மைத் திட்டம் வருடாந்த நடைமுறைப் படுத்தல் திட்டம் மற்றும் வருடாந்த பாதீடு என்பவற்றை தயாரிக்கின்றது. மேலும் நிறுவனத்தின் நிறுவன மட்ட அதே போன்று பீட மற்றும் பிரிவு மட்ட குறிக்கோள்களின் அடைவுடன் தொடர்புடைய திட்டங்களின் நடைமுறைப்படுத்தலை கண்கானித்தலும் மதிப்பீடு செய்தலும் வெளியார் முகவர் அலகானது வெளிநாட்டு நிதி உதவி வழங்கும் திட்டமிடல்களுடன் தொடர்புடைய சகல விடயங்களுக்கும் பொறுப்பாக உள்ளதுடன் உரிய உள்ளூர் மற்றும் வெளிநாட்டு முகவர்களுடன் ஒருங்கிணைந்து செயற்படும்.மேலும் இந்த அலகானது வெளிநாட்டு புலமைப் பரிசிலையும் மற்றும் நட்பு நேயத்தினையும் ஒருங்கினைக்கிறது. 2021 .. 21
[ "கல்வி அபிவிரு்தியுடன தொடர்புடைய விடயங்கள் மீது கொள்கைத் தேர்வுகளை வழங்குவதற்கு ஆராய்சி அறிவில் பகுப்பாய்வை அடிப்படையாகக் கொண்ட விஞ்ஞான தகவல்களை உருவாக்குதல் ஆசிரியர்களின் ஆராய்சி இயலுமையை பலப்படுத்துவதற்கும் பயிற்சிகளை மேம்படுத்தவதற்கும் பாடசாலை மட்டத்தில் செயலாய்வை விருத்தி செய்தல் கல்வியின சகல பங்குதாரர்களுக்கும் ஆராய்சி அறிவை வழங்கல் தே.க.நிறுவனத்தின் விணைத்திறனான திட்டமிடல் பாதீடு அவதானிப்பு மற்றும் செயற்பாடுகளை மதிப்பீடு செய்தல் என்பவற்றின் ஊடாக தே.க.நி செயற்படுகளின் தரம் விணைத்திறன் மற்றும் விளைதிறன் என்பவற்றை மேம்படுத்தல் தரமான கல்வியை ஒழுங்காக மேம்படுத்த நிதி மற்றும் தொழில்சட்ப உதவியைப் பெற்றக் கொள்வதற்கு வெளிநாட்டு முகவர்களுடன் இணைப்பை உருவாக்குவதும் பலப்படுத்துவதும் திணைக்களத்தின் பிரதான முன்னுரிமை கொள்கை ஆய்வு ஆகும்.", "இலங்கையின் கல்வி அபிவருத்திக்கான திட்டம் செய்நிரல்கள் செயற்திட்டங்கள் பற்றி கல்வி அமைச்சுக்கும் அமை்சருக்கும் குறிக்கோள்களை அடைந்து கொள்ளும் நோக்கில் தெரியப்படுத்தல் திட்டமிடல் மதிப்பீட்டுத் திணைக்களத்தின் உயிலானது சட்டத்தில் கூறப்பட்ட பிரமாணங்களுக்கு அமைய நிறுவனத்தின் கூட்டாண்மைத் திட்டம் வருடாந்த நடைமுறைப் படுத்தல் திட்டம் மற்றும் வருடாந்த பாதீடு என்பவற்றை தயாரிக்கின்றது.", "மேலும் நிறுவனத்தின் நிறுவன மட்ட அதே போன்று பீட மற்றும் பிரிவு மட்ட குறிக்கோள்களின் அடைவுடன் தொடர்புடைய திட்டங்களின் நடைமுறைப்படுத்தலை கண்கானித்தலும் மதிப்பீடு செய்தலும் வெளியார் முகவர் அலகானது வெளிநாட்டு நிதி உதவி வழங்கும் திட்டமிடல்களுடன் தொடர்புடைய சகல விடயங்களுக்கும் பொறுப்பாக உள்ளதுடன் உரிய உள்ளூர் மற்றும் வெளிநாட்டு முகவர்களுடன் ஒருங்கிணைந்து செயற்படும்.மேலும் இந்த அலகானது வெளிநாட்டு புலமைப் பரிசிலையும் மற்றும் நட்பு நேயத்தினையும் ஒருங்கினைக்கிறது.", "2021 .. 21" ]
பிரின்ஸ்டன் பொது நூலகம் பிரின்ஸ்டன் நகராட்சி மற்றும் பிரின்ஸ்டன் பொதுப் பள்ளிகளின் சமூக ஒத்துழைப்பு. சமீபத்திய நகராட்சி புதுப்பிப்புகள் தற்போதைய விதிகள் மற்றும் பரிந்துரைகள் உள்ளூர் வழக்குகள் சோதனை தடுப்பூசிகளும் இணைக்கப்பட்டுள்ளது பள்ளிகள் உள்ளூர் வழக்குகள் சோதனை தடுப்பூசிகளும் தடுப்பூசி தகவல் உதவி கொடுங்கள் அல்லது பெறுங்கள் கிடைக்கும் சேவைகள் உணவு வளங்கள் மனநல வளங்கள் சீனியர்கள் வேலை வேலையில்லாதவர்கள் நீங்கள் நோய்வாய்ப்பட்டால் 19 ஆலோசனை சோதனை தகவல் புதுப்பிக்கப்பட்டது பிப்ரவரி 11 2021 19 வயது மற்றும் அதற்கு மேற்பட்ட வயதுடைய மெர்சர் கவுண்டியில் வசிப்பவர்களுக்கு இலவச வீட்டில் 14 சோதனை கருவிகள் கிடைக்கின்றன. ஆன்லைன் பதிவு தேவை. மின்னஞ்சல் . கேள்விகளுடன். 14 வயதிற்குட்பட்ட குழந்தைக்கு பரிசோதனையை விரும்பும் பிரின்ஸ்டன் குடியிருப்பாளர்கள் தங்கள் குழந்தை மருத்துவரிடம் பரிசோதிக்க அறிவுறுத்தப்படுகிறார்கள். கூடுதலாக சாண்டே ஒருங்கிணைந்த மருந்தகம் 200 நாசா தெருவில் திங்கள் முதல் வியாழக்கிழமை வரை காலை 19 மணி முதல் பிற்பகல் 10 மணி வரை இலவச 2 சோதனையை வழங்குகிறது. இங்கே கிளிக் செய்யவும் பதிவு செய்ய. அழைப்பதன் மூலம் ஆங்கிலம் மற்றும் ஸ்பானிஷ் மொழிகளில் உதவி கிடைக்கிறது 609 9218820. தேடல் தேடல் மொழிபெயர்
[ "பிரின்ஸ்டன் பொது நூலகம் பிரின்ஸ்டன் நகராட்சி மற்றும் பிரின்ஸ்டன் பொதுப் பள்ளிகளின் சமூக ஒத்துழைப்பு.", "சமீபத்திய நகராட்சி புதுப்பிப்புகள் தற்போதைய விதிகள் மற்றும் பரிந்துரைகள் உள்ளூர் வழக்குகள் சோதனை தடுப்பூசிகளும் இணைக்கப்பட்டுள்ளது பள்ளிகள் உள்ளூர் வழக்குகள் சோதனை தடுப்பூசிகளும் தடுப்பூசி தகவல் உதவி கொடுங்கள் அல்லது பெறுங்கள் கிடைக்கும் சேவைகள் உணவு வளங்கள் மனநல வளங்கள் சீனியர்கள் வேலை வேலையில்லாதவர்கள் நீங்கள் நோய்வாய்ப்பட்டால் 19 ஆலோசனை சோதனை தகவல் புதுப்பிக்கப்பட்டது பிப்ரவரி 11 2021 19 வயது மற்றும் அதற்கு மேற்பட்ட வயதுடைய மெர்சர் கவுண்டியில் வசிப்பவர்களுக்கு இலவச வீட்டில் 14 சோதனை கருவிகள் கிடைக்கின்றன.", "ஆன்லைன் பதிவு தேவை.", "மின்னஞ்சல் .", "கேள்விகளுடன்.", "14 வயதிற்குட்பட்ட குழந்தைக்கு பரிசோதனையை விரும்பும் பிரின்ஸ்டன் குடியிருப்பாளர்கள் தங்கள் குழந்தை மருத்துவரிடம் பரிசோதிக்க அறிவுறுத்தப்படுகிறார்கள்.", "கூடுதலாக சாண்டே ஒருங்கிணைந்த மருந்தகம் 200 நாசா தெருவில் திங்கள் முதல் வியாழக்கிழமை வரை காலை 19 மணி முதல் பிற்பகல் 10 மணி வரை இலவச 2 சோதனையை வழங்குகிறது.", "இங்கே கிளிக் செய்யவும் பதிவு செய்ய.", "அழைப்பதன் மூலம் ஆங்கிலம் மற்றும் ஸ்பானிஷ் மொழிகளில் உதவி கிடைக்கிறது 609 9218820.", "தேடல் தேடல் மொழிபெயர்" ]
அனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.
[ "அனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்." ]
கத்தி இசை இம்மாதம் 18ஆம் திகதி வெளியாகும் என்று ஈரோஸ் நிறுவனத்தின் தென்னந்திய மேலாளர் செளந்தர்யா ரஜினிகாந்த் தெரிவித்துள்ளார். விஜய் நடிக்க அனிருத் இசையமைத்து இருக்கும் கத்தி படத்தின் இசையை பலகோடி கொடுத்து வாங்கியிருக்கிறது ஈரோஸ் நிறுவனம். ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் விஜய் சமந்தா நீல் நிதின் முகேஷ் சதீஷ் உள்ளிட்ட பலர் நடித்து வரும் படம் கத்தி. அனிருத் இசையமைத்து வரும் இப்படத்தினை லைக்கா நிறுவனம் தயாரித்துள்ளது. இப்படத்தின் இசை உரிமையை வாங்குவதற்கு கடும் போட்டி நிலவியது. இறுதியில் இந்தியில் முன்னணி நிறுவனமான ஈரோஸ் நிறுவனம் கத்தி இசையினை பெரும்விலை கொடுத்து வாங்கியிருக்கிறது. மாற்றான் கோச்சடையான் போன்ற படங்களை விநியோகத்தை மாத்திரமே செய்து வந்த ஈரோஸ் நிறுவனம் கத்தி இசையின் மூலம் தமிழ் திரையுலகிற்குள் இசை நிறுவனமாகவும் கால் பதித்துள்ளது. கத்தி இசை மட்டுமன்றி படத்தினையும் ஈரோஸ் நிறுவனம் மூலமாக வெளியிட பேச்சுவார்த்தைகள் நடைபெற்று வருகின்றன. இந்த நிலையில் கத்தி இசை செப்டெம்பர் 18ஆம் திகதி வெளியாகும் என்று ஈரோஸ் நிறுவனத்தின் தென்னிந்திய மேலாளர் செளந்தர்யா ரஜினிகாந்த் கூறியுள்ளார்.
[ "கத்தி இசை இம்மாதம் 18ஆம் திகதி வெளியாகும் என்று ஈரோஸ் நிறுவனத்தின் தென்னந்திய மேலாளர் செளந்தர்யா ரஜினிகாந்த் தெரிவித்துள்ளார்.", "விஜய் நடிக்க அனிருத் இசையமைத்து இருக்கும் கத்தி படத்தின் இசையை பலகோடி கொடுத்து வாங்கியிருக்கிறது ஈரோஸ் நிறுவனம்.", "ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் விஜய் சமந்தா நீல் நிதின் முகேஷ் சதீஷ் உள்ளிட்ட பலர் நடித்து வரும் படம் கத்தி.", "அனிருத் இசையமைத்து வரும் இப்படத்தினை லைக்கா நிறுவனம் தயாரித்துள்ளது.", "இப்படத்தின் இசை உரிமையை வாங்குவதற்கு கடும் போட்டி நிலவியது.", "இறுதியில் இந்தியில் முன்னணி நிறுவனமான ஈரோஸ் நிறுவனம் கத்தி இசையினை பெரும்விலை கொடுத்து வாங்கியிருக்கிறது.", "மாற்றான் கோச்சடையான் போன்ற படங்களை விநியோகத்தை மாத்திரமே செய்து வந்த ஈரோஸ் நிறுவனம் கத்தி இசையின் மூலம் தமிழ் திரையுலகிற்குள் இசை நிறுவனமாகவும் கால் பதித்துள்ளது.", "கத்தி இசை மட்டுமன்றி படத்தினையும் ஈரோஸ் நிறுவனம் மூலமாக வெளியிட பேச்சுவார்த்தைகள் நடைபெற்று வருகின்றன.", "இந்த நிலையில் கத்தி இசை செப்டெம்பர் 18ஆம் திகதி வெளியாகும் என்று ஈரோஸ் நிறுவனத்தின் தென்னிந்திய மேலாளர் செளந்தர்யா ரஜினிகாந்த் கூறியுள்ளார்." ]
. . . . . பெயர் உங்களது முழுப்பெயர் உறுப்பினர் பெயரில் இருந்து வித்தியாசப்பட்டால் அதனை இங்கே கொடுக்கலாம். முழுப்பெயர் கட்டாயம் அல்ல என்றாலும் கொடுக்கும்பட்சத்தில் மற்றவர்கள் அறிந்து கொள்ள உதவியாக இருக்கும். சமையல் ஆரோக்கியம் மன்றம் கைவினை வலைப்பதிவு பல்சுவை 4 5 2016 0933 14 2 ... .. .. .... 7 ... ... .. ... ... யாராவது பதில் சொல்லுங்களேன் 5 2016 1041 யாராவது பதில் சொல்லுங்களேன் . ... .... ஸ்ரீஹர்ஷா 5 2016 1138 யாராவது பதில் சொல்லுங்களேன் நல்ல ஐடியா. காப்பி பேஸ்ட் போஸ்ட் இருக்கலாம். சிலருக்குத் தெரியும். 7 எப்பொழுதும் ஒரே மாதிரி இருக்க வேண்டும் என்பது இல்லை. இருக்கலாம். நீங்கள் வலிப்பதாகச் சொல்லவில்லையே ... . இதைப் பற்றி எனக்குத் தெரியவில்லை. எப்படி இருந்தாலும் நீங்கள் முகம் கொடுத்துத்தானே ஆக வேண்டும்? பயப்பட வேண்டாம். பிரச்சினையாக எதுவும் இராது. மாதவிலக்கு கர்ப்பம் பிறகு மெனோபோஸ் என்று எல்லாமே விநோதமான சின்னச் சின்ன உடல் உபாதைகளை இலவச இணைப்புகளாகக் கொண்டுவருபவைதான். இதையிட்டு பெரிதாகக் கவலைப்படாமல் சந்தோஷமாக வாழ்க்கையைக் கொண்டுபோவது நல்லது. உண்மையில் வித்தியாசமாக இருக்கிறது பயமாக இருக்கிறது என்றால் இங்கு கேட்டுப் பதிலுக்குக் காத்திராமல் ஒரு தரம் டாக்டரிடம் காட்டிப் பேசி விடுவது உத்தமம்.
[ " .", ".", ".", ".", ".", "பெயர் உங்களது முழுப்பெயர் உறுப்பினர் பெயரில் இருந்து வித்தியாசப்பட்டால் அதனை இங்கே கொடுக்கலாம்.", "முழுப்பெயர் கட்டாயம் அல்ல என்றாலும் கொடுக்கும்பட்சத்தில் மற்றவர்கள் அறிந்து கொள்ள உதவியாக இருக்கும்.", "சமையல் ஆரோக்கியம் மன்றம் கைவினை வலைப்பதிவு பல்சுவை 4 5 2016 0933 14 2 ... .. .. .... 7 ... ... .. ... ... யாராவது பதில் சொல்லுங்களேன் 5 2016 1041 யாராவது பதில் சொல்லுங்களேன் .", "... .... ஸ்ரீஹர்ஷா 5 2016 1138 யாராவது பதில் சொல்லுங்களேன் நல்ல ஐடியா.", "காப்பி பேஸ்ட் போஸ்ட் இருக்கலாம்.", "சிலருக்குத் தெரியும்.", "7 எப்பொழுதும் ஒரே மாதிரி இருக்க வேண்டும் என்பது இல்லை.", "இருக்கலாம்.", "நீங்கள் வலிப்பதாகச் சொல்லவில்லையே ... .", "இதைப் பற்றி எனக்குத் தெரியவில்லை.", "எப்படி இருந்தாலும் நீங்கள் முகம் கொடுத்துத்தானே ஆக வேண்டும்?", "பயப்பட வேண்டாம்.", "பிரச்சினையாக எதுவும் இராது.", "மாதவிலக்கு கர்ப்பம் பிறகு மெனோபோஸ் என்று எல்லாமே விநோதமான சின்னச் சின்ன உடல் உபாதைகளை இலவச இணைப்புகளாகக் கொண்டுவருபவைதான்.", "இதையிட்டு பெரிதாகக் கவலைப்படாமல் சந்தோஷமாக வாழ்க்கையைக் கொண்டுபோவது நல்லது.", "உண்மையில் வித்தியாசமாக இருக்கிறது பயமாக இருக்கிறது என்றால் இங்கு கேட்டுப் பதிலுக்குக் காத்திராமல் ஒரு தரம் டாக்டரிடம் காட்டிப் பேசி விடுவது உத்தமம்." ]
அவன் அவளை மல்லாக்கப் படுக்கப்போட்டான். அவளது கால்களைப் பிடித்துக்கொண்டு தூக்கியபடி தனது தொடைகளுக்கு நடுவே நீண்டிருந்த தனது சுண்ணியோடு அழுந்தியவாறு இழுத்துக்கொண்டவனின் கைகள் அவளது பருத்த முலைகளின் மீது விழுந்து அளைந்து கொண்டிருந்தன. அவனது விரல்கள் கண்ணிமைக்கும் நேரத்தில் அவளது பிராவின் கொக்கியைக் கழற்றி அவிழ்த்து விட்டதும் பளபளத்துக்கொண்டிருந்த அவளது கொழுகொழு முலைகளைத் தனது உதடுகளுக்குக் கொண்டு போனான். வெல்வெட்டைப் போலிருந்த அவளது சருமத்தில் வேட்கையோடு முத்தமிடத் தொடங்கியவன் உம்ம்ம்ம்ம் என்று முனகினான். ஆஹ்ஹ்ஹ் பால்கனியில் உட்கார்ந்து கொண்டிருந்த கிரிஜா எழுந்து கொண்டு உள்ளே போக எத்தனித்தாள். என்ன தான் அந்தப் பகுதியில் வசிக்கும் இளம்பெண்கள் ஆண்களின் விபரீதமான வாழ்க்கைமுறைகளைப் பற்றி அவள் கேள்விப்பட்டிருந்தபோதும் அடுத்தவர் பார்ப்பதைப் பற்றிக்கூட கவலைப்படாமல் எதிர்த்திசையிலிருந்த பால்கனியில் அந்த இளம் ஜோடிகள் இப்படி மிருகங்களைப் போல சல்லாபித்துக்கொண்டிருந்ததை அவளால் ஜீரணிக்க முடியவில்லை. இன்னும் அவர்கள் உடலுறவில் ஈடுபட்டிருக்கவில்லையென்றபோதும் இன்னும் சில நிமிடங்களில் அது நடந்தே தீரும் என்று அவளுக்குப் புரியாமலில்லை. இருக்கையிலிருந்து எழ முயன்றவள் மீண்டும் யோசித்தவாறே நாற்காலியில் சாய்ந்து கொண்டாள். நான் ஏன் உள்ளே போக வேண்டும்? அது அவள் குடியிருக்கிற வீடு அவள் தன் வீட்டு பால்கனியில் அமர்ந்து கொண்டிருக்கிறாள்? அந்த ஜோடிகளுக்குத் தாங்கள் உடலுறவு கொள்வதை மற்றவர் பார்ப்பதைப் பற்றிக் கவலையில்லாதபோது அவள் ஏன் தர்மசங்கடப்பட வேண்டும்? போதாக்குறைகு அவள் எழுந்து கொண்டு உள்ளே போவதன் மூலம் அவர்கள் தன்னை ஒரு விதத்தில் தோற்கடித்து விட்டிருப்பது போன்ற எண்ணத்தை ஏன் ஏற்படுத்த வேண்டும்? ஆஹ்..ஆஹா கிரிஜாவுக்கு எதிர் பால்கனியில் எழுந்த பெருமூச்சு கேட்டது. அவன் அவளது பாவாடையை இழுத்திருந்தான். அடிச்செல்லம் உன்னோட தித்திப்பான பணியாரத்தை எனக்குக் காட்டுடீ என் கண்ணு அவனது ஸ்பரிசத்திலும் பேச்சிலும் மெய்மறந்து போய்க்கொண்டிருந்த அந்தப் பெண் கலகலவென்று சிரிப்பதும் கேட்டது. இது நேற்று இரவு அந்தப் பையன் அதே பால்கனியில் வைத்து அனுபவித்த அதே பெண்ணா? குரல் வேறு மாதிரி இருக்கிறதே ஆமாம் இவளது கூந்தல் குட்டையாக வெட்டப்பட்டிருந்தது. நேற்று வந்தவள் அனேகமாக மலையாளியாக இருக்கலாம் சுருள் சுருளாக அடர்ந்த நீளமான கூந்தல் அவளுக்கிருந்தது. உன்னோடதையும் வெளியிலே எடுடா அந்தப் பெண்ணின் கட்டளை தொனிக்கும் குரல் கிரிஜாவை உலுக்கிப் போட்டது. எனக்கு உன்னோடதைக் கையிலே பிடிச்சுப் பார்க்கணும் கிரிஜா பார்வையை வேறு பக்கம் திருப்ப முயன்றாள். ஆனால் அங்கே அவன் தனது பேண்ட்டைக் கழற்றத் தொடங்கியதும் அவளது கண்கள் அகன்று ஆர்வத்தோடு கவனிக்கத் தொடங்கின. விடுபட்ட அவனது தடிமனான சுண்ணியை அந்த்ப் பெண் பிடித்துக்கொண்டாள். அவன் அவள் மீது விழுந்து அவளது முலைகளைப் பிடித்துப் பிசைந்து விளையாடிக்கொண்டிருக்கையில் அவள் அவனது சுண்ணியை இரண்டு கைகளாலும் பிடித்துக் குலுக்கியும் தடவியும் விளையாடினாள். அவன் அவளது முலைகளை விழுங்க முயல்பவனைப் போல அவற்றின் மீது விழுந்து புரண்டுகொண்டிருந்தான். அவர்களது உடல்கள் பின்னிப்பிணைந்துகொண்டிருந்தன. கிரிஜாவுக்கு நாவறண்டு போயிருந்தது. அவளது இதயம் படபடவென்று துடித்துக்கொண்டிருந்தது. அவள் பார்த்துக்கொண்டிருந்த காட்சி அவளுக்கு பல விதமான உணர்ச்சிகளை ஏற்படுத்திக்கொண்டிருந்தன. சோனாலியின் அறிவுரைப்படி இந்தப் பகுதிக்குக் குடி வருகிறபோதே இது போல பல சங்கதிகள் தன் கண்ணிலும் காதிலும் படும் என்று எதிர்பார்த்துத்தான் வந்திருந்தாள். ஆனால் அங்கிருந்தவர்கள் பலரும் பெரும்பாலும் அவரவர் ஜோடிகளை சர்வசாதாரணமாக மாற்றிக்கொண்டு வாழ்ந்து கொண்டிருப்பதைப்பற்றியும் சோனாலி கிரிஜாவிடம் சொல்லி எச்சரித்திருந்தாள். எது எப்படியோ கிரிஜா தான் தங்கியிருந்த மடத்தை விட்டு வெளியேறி அங்கு குடிபெயர்ந்தாகி விட்டது. இது நம்ம ஊர் தானா என்று வியக்க வைத்த பல அடுக்கு மாடிக் குடியிருப்புகள். நெருக்கி நெருக்கியிருந்த பால்கனிகள் ஆச்சரியப்பட வைத்த நீச்சல் குளங்கள் ஒன்றிரெண்டு விளையாட்டு மைதானங்கள் என்றிருந்த அந்தப் பகுதிக்குள்ளே வந்ததுமே இங்கே குடிவந்தே தீர்வது என்ற முடிவை அவள் எடுத்திருந்தாள். இது போன்ற இடத்தில் தான் அவள் அதிர்ஷ்டம் செய்திருந்தால் ஸ்ரீதரை வரவழைத்து தன் விருப்பத்துக்கு இணங்க வைக்க முடியும். வந்த ஒரு வாரத்துக்குள்ளாகவே அவள் அந்த வீட்டைத் தனது சாம்ராஜ்ஜியமாகவே மாற்றியமைத்து விட்டிருந்தாள். ஸ்ரீதரின் ரசனை எப்படியிருக்கும் என்று புரிந்திராதபோதும் சாதாரணமானவற்றை விடவும் சற்றே ஒசத்தியான சங்கதிகள் கிரிஜாவின் வீட்டை அலங்கரித்துக்கொண்டிருந்தன. ஊவ்வ் அந்தப் பெண் ஊளையிட்டுக்கொண்டிருந்தாள். அவனது தலை அவளது முலைகளுக்கு நடுவே புதைந்து கொண்டிருந்தது. அவனது கை அவளது மயிர் படர்ந்திருந்த கூதியை வருடிக்கொடுத்துக்கொண்டிருந்தது. ஆவ்வ்வ்வ்வ் உள்ளே போடுடா ப்ளீஸ் விரலை உள்ளே போடுடா அந்தப் பெண் மன்றாடத் தொடங்கியிருந்தாள். அந்தப் பையன் சிரிப்பதை கிரிஜாவால் கேட்க முடிந்தது. தலையை ஒரு கணம் தூக்கியவன் மீண்டும் அவளது முலைகளின் மீது பாய்ந்து கொண்டு அவளது காம்புகளில் ஒன்றைத் தன் வாய்க்குள்ளே இழுத்துக்கொண்டு அதை உரக்க உரக்க உறிஞ்சத் தொடங்கினான். தனது குட்டைக்கூந்தலைக் குலைய வைத்தபடி அந்தப் பெண் தன் தலையை இரண்டு பக்கங்களிலும் வேகவேகமாக ஆட்டிக்கொண்டிருந்தாள். அவனது காமவிளையாட்டில் அவளும் களிப்படைந்து கொண்டிருப்பதை அவளது உடலின் அசைவுகளும் முனகல்களும் அறிவித்துக்கொண்டிருந்தன. இந்தக் கூதி இப்போ யார் கிட்டே இருக்கு? சொல்லு யார் கிட்டேயிருக்கு? என்று பற்களைக் கடித்தபடி அவன் கேட்டுக்கொண்டே அவளது புழையின் மீது உள்ளங்கையை வைத்து அவளது மொட்டை விரல்களால் பற்றிப் பிடித்து நிமிண்டினான். ஆ அவள் அலறினாள். எல்லாம் தெரிஞ்சவன் கிட்டே தாண்டா இருக்கு குட் இதை நான் என்னெல்லாம் பண்ணப்போறேன்னு இனிமே நீயும் தெரிஞ்சுக்கப் போறே அவர்கள் உருண்டுகொண்டிருந்தார்கள். அவர்களது உடல்கள் ஒட்டிக்கொண்டிருந்தன. அவ்வளவு தூரத்திலிருந்தும் அவனது விரல்கள் அந்தப் பெண்ணின் புழைக்குள்ளே புகுந்து குத்திக் குடைந்து கொண்டிருந்த சத்தத்தை கிரிஜாவால் கேட்க முடிந்தது. அவனது விரல் அவளது புழைக்குள்ளே ஆழமாகப் புதைந்திருந்தது. உள்ளேயும் வெளியேயும் தூர் வாரிக்கொண்டிருந்தது. அவள் கதறிக்கொண்டிருந்தாள். அவளது கைகள் அவர்கள் இருவரது உடல்களுக்கும் நடுவே ஒன்று அவனது சுண்ணியைப் பிடித்துக்கொண்டிருக்க மற்றொன்று அவனது கொட்டைகளை வருடி விட்டுக்கொண்டிருந்தது. அப்படித்தான் அப்படித்தான் அவன் புலம்பினான். நல்லாப் பிடிச்சு விளையாடு குலுக்கி விடு என் செல்லம் நீ ஓக்கறதுக்குன்னே பொறந்தவடீ கிரிஜாவின் நினைவுகள் மீண்டும் ஸ்ரீதருக்குத் திரும்பின. அதற்குப்பிறகு ஸ்ரீதர் கண்ணிலேயே தென்படவில்லை. பின்னொரு நாளில் மூர்த்தியிடம் டிக்டேஷனை வாங்கி முடித்து விட்டு ஜாடைமாடையாக ஸ்ரீதரைப் பற்றி விசாரித்தாள். புருவங்களை உயர்த்தியபடி குறும்புப்புன்னகையோடு மூர்த்தி அவளிடம்சாரிம்மா அவன் ஒரு தடவை டார்ஜெட்டை அச்சீவ் பண்ணிட்டான்னா அவன் எங்கே போறான் என்ன பண்ணறான்னு கேட்கிற துணிச்சல் எம்.டிக்கே கிடையாது என்றார். கிரிஜா மௌனமாக நின்றிருக்கவே துணிச்சலாக எழுந்துகொண்ட மூர்த்தி அவள் அமர்ந்திருந்த நாற்காலியை நெருங்கி அவளுக்குப் பின்னால் நின்று கொண்டிருந்தார். அனேகமா அவன் இப்போ கோவாவிலே இருக்கலாமுன்னு நினைக்கிறேன் இப்போது மூர்த்தியின் கைகள் கிரிஜாவின் தோள்களின் மீது அழுந்தியிருந்தன. எவளாவது தோத்துப் போன மாடல் பொண்ணோட எங்கேயாவது ஒரு ரிசார்ட்டிலே படுத்திட்டிருப்பான்னு நினைக்கிறேன்.. மூர்த்தியின் வலது கை கிரிஜாவின் தோளிலிருந்து சருகியபடி இறங்கி அவளது வலது முலையின் மீது விழுந்தது. கொடுத்து வைச்சவன். ஒரு பார்வையிலேயே எவளை வேண்டும்னாலும் வளைச்சுப் போட்டிடறான் மூர்த்தியின் விரல்கள் கிரிஜாவின் காம்பை அவள் அணிந்து கொண்டிருந்த ரவிக்கையின் மீது துழாவிக்கொண்டிருந்தது. அவர் பெருமூச்சு விட்டுக்கொண்டிருந்தார். அடுத்த வாரம் ஆடி வெள்ளிக்கிழமையில்லையா? மாமி மேல்மருவத்தூர் போறாளாம். அன்னிக்கு ஒரு நாளைக்கு இந்த மாமாவுக்கு மாமியா இருக்கியாடி கொழந்தே? மூர்த்தியின் விரல்கள் மேலும் துணிவுற்று அவளது பிளவுஸுக்குள்ளே நுழைந்து அவளது பிராவின் பட்டைக்குள்ளே புகுந்து கொள்ளவும் கிரிஜா திமிறிக்கொண்டு எழுந்தாள். அவள் அவரது அறையை விட்டு வெளியேற முயன்றபோது மூர்த்தி அவளது கையைப் பிடித்துத் தனது எழுச்சியின் மீது வைத்தார். கிரிஜாவுக்கு உடம்பெல்லாம் பற்றிக்கொண்டு எரிவதைப் போலிருந்தது. கையை உதறிக்கொண்டு அவள் வெளியேற முயன்றபோது மூர்த்தி அவளை மீண்டும் வழிமறித்தார். கோபிச்சுக்காதே குழந்தே சும்மாத் தொட்டுத் தானே பார்த்தேன் ஆனானப்பட்ட ஸ்ரீதருக்கே உன் மேலே மயக்கம் வந்திருக்கும்போது நானெல்லாம் எம்மாத்திரம்? கிரிஜா மூர்த்தியை ஏறிட்டபோது அவர் கண் சிமிட்டினார். யூ மே கோ நௌ அதுவரைக்கும் மூர்த்தி தன்னிடம் அத்து மீறி நடந்து கொண்டிருந்தபோது ஸ்ரீதருக்குத் தன்னிடம் மையல் ஏற்பட்டிருப்பதாக அவர் சொன்ன ஒரே காரணத்துக்காக அவள் அவரை மன்னிக்கத் தயாராகி விட்டிருந்தாள். ஒரு வேளை ஸ்ரீதர் மேல் தனக்கேற்பட்டிருந்த ஈர்ப்பைப் பயன்படுத்திக்கொண்டு அந்தப் பழம்பெருச்சாளி தன்னை அவர்வசப்படுத்த முயல்கிறதோ? அவர் சொல்வது உண்மையா? அல்லது சோனாலி சொல்வதைப் போல ஸ்ரீதருக்கு நகரத்தின் பிரபலமான விளம்பர மாடல் பெண்களின் மீது தான் ஈடுபாடு அதிகம் என்பது உண்மையா? அந்த நேரத்துக்கு அவளுக்கு மூர்த்தி சொல்வதையே நம்ப வேண்டும் போலிருந்தது. உய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய் அந்தப் பெண்ணின் கூச்சல் கிரிஜாவை இயல்பு நிலைக்குக் கொண்டு வந்தது. ஓஹ்ஹ் ஓஹ் ஹும்ம்ம்ம்ம் கிரிஜாவுக்கு உடல் சிலிர்த்தது. ஆங்விடுடா..உள்ளே விடுடா..விடுடா உள்ளேஆஹ்ஹ்..ஆஹ்.. அவன் இப்போது அவள் மீது கவிழ்ந்து ஆட்கொண்டிருந்தான். அவளது புழைக்கு மிக அருகே அவனது சுண்ணி அபாயகரமாக நீண்டிருந்தது. ஒரு கையால் அதைப் பிடித்தவன் அவளது கூதியை நோக்கிக் குறி வைத்தான். அவன் அதை அவளது புழையில் சொருகுகிற காட்சிக்காக கிரிஜா மூச்சைப் பிடித்துக்கொண்டு காத்திருந்தாள். என்னைச் சீண்டுற பொண்ணுங்களுக்கெல்லாம் என்ன கதின்னு காட்டப்போறேன் அவன் உறுமினான். பார்த்தியா எவ்ளோ பெருசுன்னு..உள்ளே விட்டா உன் கதி என்னா ஆகும்? ப்ளீஸ் ப்ளீஸ்.. அவள் அபயக்குரல் எழுப்பினாள். உள்ளே விடுடா ராஸ்கல் எனக்கு வேணுண்டாகொடுடா அவன் அவளது புழையை சுற்றித் தனது சுண்ணியால் சின்ன சின்ன வட்டங்களை வரைந்தபடி அவளது மொட்டை எழுப்பி விட்டு அவளைப் பைத்தியமாக்கிக்கொண்டிருந்தான். அவள் தரையில் மீது தத்தளித்தபடி கெஞ்சிக் கூத்தாடி அவளது கண்களிலிருந்து கண்ணீர் பெருகுகிற வரைக்கும் அவளது புழையைத் தன் சுண்ணியால் சீண்டிக்கொண்டிருந்தான். பிறகு.. அவன் ஒரே ஒரு குத்தில் அவளுக்குள்ளே இறங்கினான். அதைப் பார்த்துக்கொண்டிருந்த கிரிஜாவின் இதயம் துடிப்பதை ஒரு கணம் நிறுத்தியது. அவனது சுண்ணி மொத்தமும் அவளது புழைக்குள்ளே போய் விட்டிருந்தது. பிறகு அவன் சிரித்தபடியே அவளை ஆழ ஆழமாக நீள நீளமான குத்துக்களால் அவளை ஓக்கத் தொடங்கினான். கொடுத்தேனா இல்லையா? சொல்லுடீ.கொடுத்திட்டேனில்லே? ஆ..ஆமாம்கொடுத்திட்டேடா.. உன்னைக் கதறடிக்கப்போறேண்டீ இந்தா..இந்தா..வாங்கிக்கோ ஆஹ்ஆஹ்ஹஹா..குத்துடா என்னை..குத்துடாவிடாமக் குத்துடா அவள் தனது இரண்டு கால்களாலும் அவனை வளைத்த்ப் பிடித்து வைத்துக்கொண்டிருந்தாள். அவன் அவளுக்குள்ளேயும் வெளியேயும் அசாதாரணமான வேகத்தில் போய் வந்து கொண்டிருந்தான். அவர்கள் உடல்கள் இரண்டறக்கலந்திருந்தன. அவனது கைகள் அவளது முலைகளைப் பிடித்திருந்த இறுக்கத்தில் அவளது சதைகள் கன்னிப்போய்க் கிடந்தன. பிறகு அவன் தனது ஒரு கையைக் கீழே அனுப்பி அவளது குண்டிக்கோளங்களை அமுக்கி விளையாடினான். ஆ..ஆஆ..ஆ ஒவ்வொரு குத்துக்கும் அவன் முனகிக்கொண்டிருந்தான். கிரிஜாவுக்கு மயிர்க்கூச்செரிந்து கொண்டிருந்தது. அவளது உடலெங்கும் புதுப்புது அதிர்வுகள் ஏற்பட்டிருந்தன. அவளது காம்புகள் விடைத்துப் போய் அவளது முலைகள் விம்மிய விம்மலில் அவளது பிராவின் கொக்கி தெறித்து விடுமோ என்று பயந்தாள். அவளையுமறியாமலே அவளது கை அவளது ஒரு முலையைப் பிடித்துக்கொண்டிருந்தது. தனது பிராவுக்குள்ளே விரலை நுழைத்துக்கொண்டு அவள் தனது காம்பை சீண்டிக்கொண்டிருந்தாள். அங்கே அந்தப் பெண்ணுக்கு எவ்வளவு கிளர்ச்சி ஏற்பட்டிருக்கக் கூடும் என்று இங்கிருந்தே கிரிஜாவால் புரிந்து கொள்ள முடிந்தது. அவளது இறுக்கமான புழைக்குள்ளே மூங்கில் போல வலுவாக இருந்த அந்தப் பையனின் சுண்ணி அழுந்தி அழுந்தி ஓத்து அளித்துக்கொண்டிருக்கும் சுகானுபவத்தை அவளால் உணர்ந்து கொள்ள முடிந்தது. அய்..அய்யோ அந்தப் பெண் அலறினாள். குத்துடா பாவி குத்து..குத்து..குத்து..குத்து அவளது கெஞ்சல்களுக்கு அவன் இணங்கிக்கொண்டிருந்தான். அவனது உடல் அவள் மீது மளார் மளாரென்று மோதியபடி அவனது சுண்ணி அவளது புழைக்குள்ளே அபாரமான வேகத்தில் அதிரடியாகப் பாய்ந்து போய்க்கொண்டிருந்தது. ஒழுகத் தொடங்கியிருந்த அவளது புழையின் ஈரக்கணவாய்க்குள்ளே அவனது இரும்புத்தடி உள்ளே போய் வந்துகொண்டிருந்த ஓசையை கிரிஜாவால் கேட்க முடிந்தது. அந்தப் பெண்ணின் கால்கள் இன்னும் இன்னும் மேலே மேலே அவனது உடலின் மீது ஏறியபடி அவனது முதுகோடு அழுந்திக்கொண்டன. மாலையின் வெளிச்சத்தில் அந்தப் பெண்ணின் இளம் குண்டிக்கோளங்கள் மதர்த்துப் பளபளவென்று காட்சியளித்துக்கொண்டிருந்தன. தசைகள் முறுகத் தொடங்கியிருந்த அவளது தொடையின் சருமம் பட்டுப்போல ஒளி வீசிக்கொண்டிருந்தது. அவள் அவனை இன்னும் இறுக்கமாக அணைத்துப் பிடித்துக்கொண்டிருந்தாள். அவனது தோள்களை சுற்றித் தனது கைகளைப் போட்டுக்கொண்டு இழுத்துக்கொண்டவள் அவனது கழுத்தருகே தனது முகத்தைப் புதைத்துக்கொண்டாள். கிரிஜாவுக்கு அவள் அவனைக் கடித்துக்கொண்டிருக்கிறாள் என்பது புரிந்தது. ஓவ் ஓவ்வ் அவன் அனற்றினான். கட்டுக்கோப்பிழந்து குலுங்கினான். இருவரும் இரைத்து இரைத்து மூச்சு விட்டபடியே அவரவர் உடல்களோடு ஒட்டுக்கொண்டு ஈருடல் ஓருடலாகினர். கிரிஜாவின் ஒரு கை அவளது முலையிலிருக்கமற்றொரு கை அவளது தொடைகளுக்கு மத்தியிலே சென்றது. குறுகுறுத்துக்கொண்டிருந்த தனது கூதியின் மீது அவள் தனது பேன்ட்டீசால் அழுத்தி அழுத்தித் துடைத்து விட்டுக்கொண்டிருந்தாள். அவளது விரல்களின் அழுத்தத்தில் அவளது புழை பரபரத்துக்கொண்டிருந்தது. இதயம் படபடத்துக்கொண்டிருந்தவளுக்கு ஒரு கணம் அவளும் அந்த பால்கனியில் அந்த ஜோடிகளோடு இருப்பது போல உணர்ச்சிப்பெருக்கு ஏற்பட்டிருந்தது. அந்தப் பெண்ணைப் போலவே தானும் அந்தப் பையனின் அதிரடி ஒளில் அலறிப்புடைத்து அழுந்திக்கொண்டிருப்பது போல உணர்ந்தாள். எனக்கு வருதுடா அந்தப்பெண் அங்கே சொல்லியது இவளுக்குக் கேட்டது. ரெடியாயிட்டேண்டாகுத்துடா..இன்னும்..இன்னும்..குத்து..குத்துடா..எனக்கு வருதுஆஹ்ஆஹாவந்திருச்சிடாநீயும் வாடாவந்திருவாடா.ஆ..ஆ..ஆஆ.. அவர்கள் இருவரது உடல்களும் இன்பப்பெருக்கில் திளைப்பில் குலுங்கி சிலிர்த்தன. ஒருவரையொருவர் பின்னிப்பிணைந்தபடி அவர்கள் உருண்டனர். அவனது குண்டிச்சதைகள் குலுங்கிக்கொண்டிருந்தன. அவனது ஆக்கிரோசமான சுண்ணி அவளுக்குள்ளே ஆழமாக அதிரடியாக இறங்கிக்கொண்டிருக்கையிலேயே அதிலிருந்து அவனது விந்து பீறிட்டுக் கிளம்பத் தொடங்கியது. அவளது புழையை நிரப்பியது. ஓஹ்ஓஹ்.. அவன் முனகினான். முடிஞ்சிது..முடிஞ்சிதுடீ. நிறுத்தாதே.. அவள் அலறினாள். குத்து..குத்துடா.. கிரிஜாவுக்கு உடனே அங்கிருந்து கிளம்ப வேண்டும் போலிருந்தது. சுண்ணியும் புழையும் சேர்ந்து உற்பத்தி செய்து கொண்டிருந்த சத்தத்தை விட்டு வெகு தூரம் போக வேண்டும் போலிருந்தது. காம இச்சை தீர்ந்து விட்டதும்அவர்கள் எழுப்பப்போகும் உரத்த பெருமூச்சுக்களின் ஓசைகளிலிருந்து விலகிப்போய் விட வேண்டும் போலிருந்தது. அந்த ஜோடி அவரவர் இன்பப்பெருக்கில் அயர்ந்திருந்த தருணத்தைப் பயன்படுத்திக்கொண்ட கிரிஜா உள்ளே ஓடிச் சென்றாள். அவளது கால்கள் பலவீனமடைந்து விட்டது போலிருந்தது. அவளது மூச்சு இன்னும் சீரடைந்திருக்கவில்லை. முக்கி முனகியபடி கிரிஜா டைனிங் டேபிளைக் கைத்தாங்கலாகப் பிடித்துக்கொண்டு நின்றாள். பரபரப்பு அடங்காமல் அவளது உடல் நடுநடுங்கிக்கொண்டிருந்தது. அவளது பிராவுக்குள்ளே அவளது முலைகள் விம்மி வெடிக்கத் தயாராகி விட்டிருப்பது போல உணர்ந்தாள். அவளது புழையில் அவளது மொட்டு இன்னும் உறுத்தியபடியே எழும்பி நின்றுகொண்டிருந்தது. அவள் அரைமயக்கத்திலிருப்பவளைப் போல உணர்ந்து கொண்டிருந்தாள். இப்படியெல்லாம் எனக்குத் தோன்றவே கூடாது. இது தவறு. இது அசிங்கம். ஆனால் அவளுக்கு ஆறுதல் தேவைப்பட்டது. அதைத் தேடிக்கொண்டு அவள் கட்டிலை நோக்கி ஓடினாள். போகிற போக்கிலேயே த்னது உடைகளைக் களைந்து கொண்டே ஒடினாள். கட்டிலில் படுத்தபோது அவளது கைகள் நடுங்கிக்கொண்டிருந்தன. ஆசையால் ஆக்கிரமிக்க்ப்பட்டிருந்தவள் உடலை நீட்டிப் படுத்தாள். அவளது கை அவளது தொடைகளுக்கு நடுவே போனது. அவளது விரல்கள் அவளது கூதியின் மேலே படர்ந்திருந்த மயிர்ப்பரப்பை அளைந்தன. பிறகு அவளது புழையில் பிளவுகளை நிமிண்டின. அவளது மூச்சு பரபரத்திருந்த நிலையில் அவளது விரல் அவளது புழைக்குள்ளே ஊடுருவி மொட்டை உராய்ந்தபடி சென்றது. இன்பத்தின் பொறி அவளது புழைக்குள்ளே கிளம்பத் தொடங்கியது. ஆஹ் கிரிஜா தன் முலைக்காம்புகளில் ஒன்றைப் பிடித்துக்கொண்டு முனகினாள். திருகி விட்டுக்கொண்டாள். முனகி முனகி கண்களை மூடியவள் தனது உடலில் ஏற்படத் தொடங்கிய இன்ப அதிர்வுகளில் லயித்து மகிழத்தொடங்கினாள். அவளுக்கு ஸ்ரீதரின் களையான முகமும் கவர்ச்சியான புன்னகையும் ஞாபகத்துக்கு வந்தன. தற்போது அவளது விரல் எங்கிருந்ததோ அங்கே ஸ்ரீதரின் சுண்ணியிருப்பதாகக் கற்பனை செய்யத் தொடங்கினாள். அவளது உடலுக்குள்ளே மின்சாரம் பாயத்தொடங்கியது. அவளது புழை பிளந்து கொள்ளத் தொடங்கியது. அவனது கைகள் தனது முலைகளைப் பிடித்து வருடி விளையாடுவது போல எண்ணிக்கொண்டாள். ஆஹா அவள் சீறினாள். அவளது கூதியில் ஆயிரம் குறுகுறுப்பு ஏற்பட்டிருந்தன. விரலை அவள் ஆழமாக அழுத்தியபடி தனது கணவாயைக் குத்தி விட்டுக்கொள்ளத் தொடங்கினாள். அவளது திரவியங்கள் வெளியேறிக்கொண்டிருந்தன.அவளது விரல்களுக்கு வழிகொடுத்தபடி அவளது கணவாய் வழவழப்பாகி விட்டிருந்தது. மென்மேலும் கற்பனைகளில் ஆழ்ந்தபடி கிரிஜா தன் புழையைத் தனது விரலாலேயே சுகித்துக்கொண்டிருக்க அவளது மற்றொரு கை அவளது முலைகளின் மீது மாறி மாறி விழுந்தபடி அவளது காம்புகளைத் திருகியும்இழுத்தும் விளையாடிக்கொண்டிருந்தது. ஓ..ஓஓ..ஓ..ஓ..ஓ அவள் முனகினாள். பண்ணுடாஓ..ஓஹ்..டேய்..யாராவது வந்து ஏதாவது பண்ணுங்கடாஓ..ஓஹ்.. கிரிஜாவின் முகம் இரண்டு பக்கங்களிலும் மாறி மாறி அசைந்து கொண்டிருந்தது. அவளது கூந்தல் படுக்கையில் புரண்டு கொண்டிருந்தது. முழங்கால்களைத் தூக்கியபடி அவள் இன்னும் அகலமாக விரித்துக்கொண்டாள். அவளது விரல் அவளது புழையிலிருந்து ஒழுகிய ரசத்தைக் கடைந்து கொண்டிருந்த சத்தம் அவளது காதில் சங்கீதமாக ஒலித்தது. ஒழுகத் தொடங்கியிருந்த திரவம் அவளது குண்டிக்கோளங்களையும் நனைத்துக்கொண்டிருந்தது. ஓஹ்ஹ்ஹ்ஹ் அவள் அரற்றினாள். பண்ணுடா..பண்ணுடா.. அந்த அறையே சுற்றுவது போலிருந்தது. அவளது உடல் எழும்பித் தாழ்ந்து இன்ப இம்சையை அனுபவித்துக்கொண்டிருக்க தலைகீழாக அறை சுற்றுவது போலிருந்தது. அவளது இன்பப்பெருக்கை நெருங்க நெருங்க அவளது விரல் வேகம் பிடித்தது. அவளது விரல்கள் காம்புகளை வெறித்தனமாகப் பிடித்துத் திருகி விட்டன. பாய்ந்து பெருக்கெடுத்த இன்பமிகுதியில் உடல் குலுங்கியபடி அவள் முனகித்தீர்த்துக்கொண்டிருந்தாள். ஆஹ்ஹ்ஹா கோடைமழைபோல பெய்த இன்பப்பெருக்கின் ஊற்றில் அவள் கதறி விட்டாள். பிறகு கட்டிலின் மீது களைத்துப்போய் படுத்திருந்தாள். மீண்டும் மீண்டும் எங்கிருந்தோ வந்த உந்துதல் போல அவளது புழையிலிருந்து திரவம் ஒழுகியவாறே இருந்தது. அவள் உடல் துள்ளித்துள்ளிக் குதிப்பது போலிருந்தது. அவளது புழை அதிர்வது போல இருந்தது. அவளது உடல் முழுக்க ஒரு வெப்பமான பளபளப்பு படர்வது போலிருந்தது. அப்படியே படுத்தபடி அவள் தனது மூச்சை சீராக்க முயன்று கொண்டிருந்தாள். எல்லாம் முடிந்தபிறகு வழக்கமாக வரும் அந்தக் குற்ற உணர்ச்சியும் வந்து சேர்ந்தது. என்ன செய்து விட்டேன்? இதை செய்திருக்கவே கூடாது. இதெல்லாம் நல்ல பெண்கள் செய்யக்கூடிய காரியமல்ல அப்படித்தான் அவள் சொல்லிக் கொடுக்கப்பட்டு வளர்க்கப்பட்டிருந்தாள். அதைத் தான் அவளும் சமீப காலம் வரைக்கும் நம்பியுமிருந்தாள். ஆனால் கிரிஜாவுக்கு மலைப்பாக இருந்தது அவளது உடல் அவளது மனதை முறியடித்து விட்ட விதத்தை நினைத்து. இதெல்லாம் கூடாதென்று தானே அவள் இத்தனை நாட்களாக சோனாலியுடன் கூட நெருங்கிப்பழகாமல் இருந்திருந்தாள்? அதற்காகத் தானே மடம் என்று மற்றவர்களால் கிண்டல் செய்ய்படுகிற அளவுக்குக் கண்டிப்பான ஒரு ஹாஸ்டலில் அறையெடுத்துத் தங்கியிருந்தாள்? எத்தனை ஆண்கள் அவளை எத்தனையோ விதமாக தீண்டி தூண்டி விட முயன்றபோதும் அவள் அவர்களை எல்லை மீற விடாமல் இது வரைக்கும் வைத்திருந்தாள் என்பதும் உண்மை தானே? எல்லாவற்றிற்கும் காரணம் ஒன்று தான் அவளுக்கு அவளின் மீதே நம்பிக்கை இருந்திருக்கவில்லை. என்றாவது ஒரு நாள் அவள் தன் உடலின் இச்சைக்கு இணங்கித் திசைமாறி விடுவாள் என்ற அச்சம் அவளுக்கு இருந்து வந்திருக்கிறது. பாவி சண்டாளா ஸ்ரீதர் என்று அவள் கடிந்து கொண்டாள். ஏண்டா வந்து என்னக் கெடுத்தே? அவளுக்கு அப்படித்தான் எண்ணத் தோன்றியது. அவனது முகம் அவனது புன்னகை அவனது கவர்ச்சியான உருவம் இவற்றால் ஏற்பட்ட குழப்பங்கள் தான் இதெல்லாம். அவன் மட்டும் அவளது வாழ்க்கையில் குறுக்கிடாதிருந்திருந்தால் இன்னேரம் அவள் பழைய ஹாஸ்டலில் ரமணி சந்திரன் நாவலைப் படித்துக்கொண்டு எலுமிச்சம் சாதம் சாப்பிட்டு விட்டுத் தூங்கியிருப்பாள். யாராவது அங்கே கண்ணுக்கெட்டிய தூரத்தில் மிருகங்களைப்போல உடலுறவு கொண்டிருப்பதைப் பார்த்திருக்க முடியுமா? அல்லது அவர்களது காமத்தின் வெளிப்பாட்டால் ஏற்பட்ட பாதிப்பில் இப்படித் தானும் தன்னையே விரல் போட்டு சுகித்துக்கொள்ளுகிற காரியத்தைத் தான் செய்திருப்போமா? சீ சீச்சீ என்று தன்னைத் தானே அருவருப்போடு கடிந்துகொண்டாள் கிரிஜா. புரண்டு படுத்தவள் தலையணையில் முகம் புதைத்துக்கொண்டு கேவி அழத் தொடங்கினாள். 87 அக்காவும் ஆட்டு கிடாயும் காமம் கற்று கொண்டோம் ஹோமோசெக்ஸ் மூலம் அவர்களின் காமவெறியை தீர்த்து கொள்வார்கள். எனக்கு ஆண்குறி விறைத்தது 20150901 20170121 லலிதா மெதுவாகக் காவேரி பேன்ட்டீஸைக் கீழே இறக்கினாள் தாய்க்கும் மகனுக்கு இடையிலான தகாத உறவு குறித்த கதை.. . 18 . 20092020 . . ரேஷ்அம்மணபடம் . . கன்னி ஓல் .ஐஸ். எனது மனைவியை எனது அப்பா வுடன் சேர்ந்து ஒத்த கதை 2 மம்மி சன் காம கதை சித்தி பால் கதை அம்மாவை ஓத்த பண்ணையார்
[ "அவன் அவளை மல்லாக்கப் படுக்கப்போட்டான்.", "அவளது கால்களைப் பிடித்துக்கொண்டு தூக்கியபடி தனது தொடைகளுக்கு நடுவே நீண்டிருந்த தனது சுண்ணியோடு அழுந்தியவாறு இழுத்துக்கொண்டவனின் கைகள் அவளது பருத்த முலைகளின் மீது விழுந்து அளைந்து கொண்டிருந்தன.", "அவனது விரல்கள் கண்ணிமைக்கும் நேரத்தில் அவளது பிராவின் கொக்கியைக் கழற்றி அவிழ்த்து விட்டதும் பளபளத்துக்கொண்டிருந்த அவளது கொழுகொழு முலைகளைத் தனது உதடுகளுக்குக் கொண்டு போனான்.", "வெல்வெட்டைப் போலிருந்த அவளது சருமத்தில் வேட்கையோடு முத்தமிடத் தொடங்கியவன் உம்ம்ம்ம்ம் என்று முனகினான்.", "ஆஹ்ஹ்ஹ் பால்கனியில் உட்கார்ந்து கொண்டிருந்த கிரிஜா எழுந்து கொண்டு உள்ளே போக எத்தனித்தாள்.", "என்ன தான் அந்தப் பகுதியில் வசிக்கும் இளம்பெண்கள் ஆண்களின் விபரீதமான வாழ்க்கைமுறைகளைப் பற்றி அவள் கேள்விப்பட்டிருந்தபோதும் அடுத்தவர் பார்ப்பதைப் பற்றிக்கூட கவலைப்படாமல் எதிர்த்திசையிலிருந்த பால்கனியில் அந்த இளம் ஜோடிகள் இப்படி மிருகங்களைப் போல சல்லாபித்துக்கொண்டிருந்ததை அவளால் ஜீரணிக்க முடியவில்லை.", "இன்னும் அவர்கள் உடலுறவில் ஈடுபட்டிருக்கவில்லையென்றபோதும் இன்னும் சில நிமிடங்களில் அது நடந்தே தீரும் என்று அவளுக்குப் புரியாமலில்லை.", "இருக்கையிலிருந்து எழ முயன்றவள் மீண்டும் யோசித்தவாறே நாற்காலியில் சாய்ந்து கொண்டாள்.", "நான் ஏன் உள்ளே போக வேண்டும்?", "அது அவள் குடியிருக்கிற வீடு அவள் தன் வீட்டு பால்கனியில் அமர்ந்து கொண்டிருக்கிறாள்?", "அந்த ஜோடிகளுக்குத் தாங்கள் உடலுறவு கொள்வதை மற்றவர் பார்ப்பதைப் பற்றிக் கவலையில்லாதபோது அவள் ஏன் தர்மசங்கடப்பட வேண்டும்?", "போதாக்குறைகு அவள் எழுந்து கொண்டு உள்ளே போவதன் மூலம் அவர்கள் தன்னை ஒரு விதத்தில் தோற்கடித்து விட்டிருப்பது போன்ற எண்ணத்தை ஏன் ஏற்படுத்த வேண்டும்?", "ஆஹ்..ஆஹா கிரிஜாவுக்கு எதிர் பால்கனியில் எழுந்த பெருமூச்சு கேட்டது.", "அவன் அவளது பாவாடையை இழுத்திருந்தான்.", "அடிச்செல்லம் உன்னோட தித்திப்பான பணியாரத்தை எனக்குக் காட்டுடீ என் கண்ணு அவனது ஸ்பரிசத்திலும் பேச்சிலும் மெய்மறந்து போய்க்கொண்டிருந்த அந்தப் பெண் கலகலவென்று சிரிப்பதும் கேட்டது.", "இது நேற்று இரவு அந்தப் பையன் அதே பால்கனியில் வைத்து அனுபவித்த அதே பெண்ணா?", "குரல் வேறு மாதிரி இருக்கிறதே ஆமாம் இவளது கூந்தல் குட்டையாக வெட்டப்பட்டிருந்தது.", "நேற்று வந்தவள் அனேகமாக மலையாளியாக இருக்கலாம் சுருள் சுருளாக அடர்ந்த நீளமான கூந்தல் அவளுக்கிருந்தது.", "உன்னோடதையும் வெளியிலே எடுடா அந்தப் பெண்ணின் கட்டளை தொனிக்கும் குரல் கிரிஜாவை உலுக்கிப் போட்டது.", "எனக்கு உன்னோடதைக் கையிலே பிடிச்சுப் பார்க்கணும் கிரிஜா பார்வையை வேறு பக்கம் திருப்ப முயன்றாள்.", "ஆனால் அங்கே அவன் தனது பேண்ட்டைக் கழற்றத் தொடங்கியதும் அவளது கண்கள் அகன்று ஆர்வத்தோடு கவனிக்கத் தொடங்கின.", "விடுபட்ட அவனது தடிமனான சுண்ணியை அந்த்ப் பெண் பிடித்துக்கொண்டாள்.", "அவன் அவள் மீது விழுந்து அவளது முலைகளைப் பிடித்துப் பிசைந்து விளையாடிக்கொண்டிருக்கையில் அவள் அவனது சுண்ணியை இரண்டு கைகளாலும் பிடித்துக் குலுக்கியும் தடவியும் விளையாடினாள்.", "அவன் அவளது முலைகளை விழுங்க முயல்பவனைப் போல அவற்றின் மீது விழுந்து புரண்டுகொண்டிருந்தான்.", "அவர்களது உடல்கள் பின்னிப்பிணைந்துகொண்டிருந்தன.", "கிரிஜாவுக்கு நாவறண்டு போயிருந்தது.", "அவளது இதயம் படபடவென்று துடித்துக்கொண்டிருந்தது.", "அவள் பார்த்துக்கொண்டிருந்த காட்சி அவளுக்கு பல விதமான உணர்ச்சிகளை ஏற்படுத்திக்கொண்டிருந்தன.", "சோனாலியின் அறிவுரைப்படி இந்தப் பகுதிக்குக் குடி வருகிறபோதே இது போல பல சங்கதிகள் தன் கண்ணிலும் காதிலும் படும் என்று எதிர்பார்த்துத்தான் வந்திருந்தாள்.", "ஆனால் அங்கிருந்தவர்கள் பலரும் பெரும்பாலும் அவரவர் ஜோடிகளை சர்வசாதாரணமாக மாற்றிக்கொண்டு வாழ்ந்து கொண்டிருப்பதைப்பற்றியும் சோனாலி கிரிஜாவிடம் சொல்லி எச்சரித்திருந்தாள்.", "எது எப்படியோ கிரிஜா தான் தங்கியிருந்த மடத்தை விட்டு வெளியேறி அங்கு குடிபெயர்ந்தாகி விட்டது.", "இது நம்ம ஊர் தானா என்று வியக்க வைத்த பல அடுக்கு மாடிக் குடியிருப்புகள்.", "நெருக்கி நெருக்கியிருந்த பால்கனிகள் ஆச்சரியப்பட வைத்த நீச்சல் குளங்கள் ஒன்றிரெண்டு விளையாட்டு மைதானங்கள் என்றிருந்த அந்தப் பகுதிக்குள்ளே வந்ததுமே இங்கே குடிவந்தே தீர்வது என்ற முடிவை அவள் எடுத்திருந்தாள்.", "இது போன்ற இடத்தில் தான் அவள் அதிர்ஷ்டம் செய்திருந்தால் ஸ்ரீதரை வரவழைத்து தன் விருப்பத்துக்கு இணங்க வைக்க முடியும்.", "வந்த ஒரு வாரத்துக்குள்ளாகவே அவள் அந்த வீட்டைத் தனது சாம்ராஜ்ஜியமாகவே மாற்றியமைத்து விட்டிருந்தாள்.", "ஸ்ரீதரின் ரசனை எப்படியிருக்கும் என்று புரிந்திராதபோதும் சாதாரணமானவற்றை விடவும் சற்றே ஒசத்தியான சங்கதிகள் கிரிஜாவின் வீட்டை அலங்கரித்துக்கொண்டிருந்தன.", "ஊவ்வ் அந்தப் பெண் ஊளையிட்டுக்கொண்டிருந்தாள்.", "அவனது தலை அவளது முலைகளுக்கு நடுவே புதைந்து கொண்டிருந்தது.", "அவனது கை அவளது மயிர் படர்ந்திருந்த கூதியை வருடிக்கொடுத்துக்கொண்டிருந்தது.", "ஆவ்வ்வ்வ்வ் உள்ளே போடுடா ப்ளீஸ் விரலை உள்ளே போடுடா அந்தப் பெண் மன்றாடத் தொடங்கியிருந்தாள்.", "அந்தப் பையன் சிரிப்பதை கிரிஜாவால் கேட்க முடிந்தது.", "தலையை ஒரு கணம் தூக்கியவன் மீண்டும் அவளது முலைகளின் மீது பாய்ந்து கொண்டு அவளது காம்புகளில் ஒன்றைத் தன் வாய்க்குள்ளே இழுத்துக்கொண்டு அதை உரக்க உரக்க உறிஞ்சத் தொடங்கினான்.", "தனது குட்டைக்கூந்தலைக் குலைய வைத்தபடி அந்தப் பெண் தன் தலையை இரண்டு பக்கங்களிலும் வேகவேகமாக ஆட்டிக்கொண்டிருந்தாள்.", "அவனது காமவிளையாட்டில் அவளும் களிப்படைந்து கொண்டிருப்பதை அவளது உடலின் அசைவுகளும் முனகல்களும் அறிவித்துக்கொண்டிருந்தன.", "இந்தக் கூதி இப்போ யார் கிட்டே இருக்கு?", "சொல்லு யார் கிட்டேயிருக்கு?", "என்று பற்களைக் கடித்தபடி அவன் கேட்டுக்கொண்டே அவளது புழையின் மீது உள்ளங்கையை வைத்து அவளது மொட்டை விரல்களால் பற்றிப் பிடித்து நிமிண்டினான்.", "ஆ அவள் அலறினாள்.", "எல்லாம் தெரிஞ்சவன் கிட்டே தாண்டா இருக்கு குட் இதை நான் என்னெல்லாம் பண்ணப்போறேன்னு இனிமே நீயும் தெரிஞ்சுக்கப் போறே அவர்கள் உருண்டுகொண்டிருந்தார்கள்.", "அவர்களது உடல்கள் ஒட்டிக்கொண்டிருந்தன.", "அவ்வளவு தூரத்திலிருந்தும் அவனது விரல்கள் அந்தப் பெண்ணின் புழைக்குள்ளே புகுந்து குத்திக் குடைந்து கொண்டிருந்த சத்தத்தை கிரிஜாவால் கேட்க முடிந்தது.", "அவனது விரல் அவளது புழைக்குள்ளே ஆழமாகப் புதைந்திருந்தது.", "உள்ளேயும் வெளியேயும் தூர் வாரிக்கொண்டிருந்தது.", "அவள் கதறிக்கொண்டிருந்தாள்.", "அவளது கைகள் அவர்கள் இருவரது உடல்களுக்கும் நடுவே ஒன்று அவனது சுண்ணியைப் பிடித்துக்கொண்டிருக்க மற்றொன்று அவனது கொட்டைகளை வருடி விட்டுக்கொண்டிருந்தது.", "அப்படித்தான் அப்படித்தான் அவன் புலம்பினான்.", "நல்லாப் பிடிச்சு விளையாடு குலுக்கி விடு என் செல்லம் நீ ஓக்கறதுக்குன்னே பொறந்தவடீ கிரிஜாவின் நினைவுகள் மீண்டும் ஸ்ரீதருக்குத் திரும்பின.", "அதற்குப்பிறகு ஸ்ரீதர் கண்ணிலேயே தென்படவில்லை.", "பின்னொரு நாளில் மூர்த்தியிடம் டிக்டேஷனை வாங்கி முடித்து விட்டு ஜாடைமாடையாக ஸ்ரீதரைப் பற்றி விசாரித்தாள்.", "புருவங்களை உயர்த்தியபடி குறும்புப்புன்னகையோடு மூர்த்தி அவளிடம்சாரிம்மா அவன் ஒரு தடவை டார்ஜெட்டை அச்சீவ் பண்ணிட்டான்னா அவன் எங்கே போறான் என்ன பண்ணறான்னு கேட்கிற துணிச்சல் எம்.டிக்கே கிடையாது என்றார்.", "கிரிஜா மௌனமாக நின்றிருக்கவே துணிச்சலாக எழுந்துகொண்ட மூர்த்தி அவள் அமர்ந்திருந்த நாற்காலியை நெருங்கி அவளுக்குப் பின்னால் நின்று கொண்டிருந்தார்.", "அனேகமா அவன் இப்போ கோவாவிலே இருக்கலாமுன்னு நினைக்கிறேன் இப்போது மூர்த்தியின் கைகள் கிரிஜாவின் தோள்களின் மீது அழுந்தியிருந்தன.", "எவளாவது தோத்துப் போன மாடல் பொண்ணோட எங்கேயாவது ஒரு ரிசார்ட்டிலே படுத்திட்டிருப்பான்னு நினைக்கிறேன்.. மூர்த்தியின் வலது கை கிரிஜாவின் தோளிலிருந்து சருகியபடி இறங்கி அவளது வலது முலையின் மீது விழுந்தது.", "கொடுத்து வைச்சவன்.", "ஒரு பார்வையிலேயே எவளை வேண்டும்னாலும் வளைச்சுப் போட்டிடறான் மூர்த்தியின் விரல்கள் கிரிஜாவின் காம்பை அவள் அணிந்து கொண்டிருந்த ரவிக்கையின் மீது துழாவிக்கொண்டிருந்தது.", "அவர் பெருமூச்சு விட்டுக்கொண்டிருந்தார்.", "அடுத்த வாரம் ஆடி வெள்ளிக்கிழமையில்லையா?", "மாமி மேல்மருவத்தூர் போறாளாம்.", "அன்னிக்கு ஒரு நாளைக்கு இந்த மாமாவுக்கு மாமியா இருக்கியாடி கொழந்தே?", "மூர்த்தியின் விரல்கள் மேலும் துணிவுற்று அவளது பிளவுஸுக்குள்ளே நுழைந்து அவளது பிராவின் பட்டைக்குள்ளே புகுந்து கொள்ளவும் கிரிஜா திமிறிக்கொண்டு எழுந்தாள்.", "அவள் அவரது அறையை விட்டு வெளியேற முயன்றபோது மூர்த்தி அவளது கையைப் பிடித்துத் தனது எழுச்சியின் மீது வைத்தார்.", "கிரிஜாவுக்கு உடம்பெல்லாம் பற்றிக்கொண்டு எரிவதைப் போலிருந்தது.", "கையை உதறிக்கொண்டு அவள் வெளியேற முயன்றபோது மூர்த்தி அவளை மீண்டும் வழிமறித்தார்.", "கோபிச்சுக்காதே குழந்தே சும்மாத் தொட்டுத் தானே பார்த்தேன் ஆனானப்பட்ட ஸ்ரீதருக்கே உன் மேலே மயக்கம் வந்திருக்கும்போது நானெல்லாம் எம்மாத்திரம்?", "கிரிஜா மூர்த்தியை ஏறிட்டபோது அவர் கண் சிமிட்டினார்.", "யூ மே கோ நௌ அதுவரைக்கும் மூர்த்தி தன்னிடம் அத்து மீறி நடந்து கொண்டிருந்தபோது ஸ்ரீதருக்குத் தன்னிடம் மையல் ஏற்பட்டிருப்பதாக அவர் சொன்ன ஒரே காரணத்துக்காக அவள் அவரை மன்னிக்கத் தயாராகி விட்டிருந்தாள்.", "ஒரு வேளை ஸ்ரீதர் மேல் தனக்கேற்பட்டிருந்த ஈர்ப்பைப் பயன்படுத்திக்கொண்டு அந்தப் பழம்பெருச்சாளி தன்னை அவர்வசப்படுத்த முயல்கிறதோ?", "அவர் சொல்வது உண்மையா?", "அல்லது சோனாலி சொல்வதைப் போல ஸ்ரீதருக்கு நகரத்தின் பிரபலமான விளம்பர மாடல் பெண்களின் மீது தான் ஈடுபாடு அதிகம் என்பது உண்மையா?", "அந்த நேரத்துக்கு அவளுக்கு மூர்த்தி சொல்வதையே நம்ப வேண்டும் போலிருந்தது.", "உய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய் அந்தப் பெண்ணின் கூச்சல் கிரிஜாவை இயல்பு நிலைக்குக் கொண்டு வந்தது.", "ஓஹ்ஹ் ஓஹ் ஹும்ம்ம்ம்ம் கிரிஜாவுக்கு உடல் சிலிர்த்தது.", "ஆங்விடுடா..உள்ளே விடுடா..விடுடா உள்ளேஆஹ்ஹ்..ஆஹ்.. அவன் இப்போது அவள் மீது கவிழ்ந்து ஆட்கொண்டிருந்தான்.", "அவளது புழைக்கு மிக அருகே அவனது சுண்ணி அபாயகரமாக நீண்டிருந்தது.", "ஒரு கையால் அதைப் பிடித்தவன் அவளது கூதியை நோக்கிக் குறி வைத்தான்.", "அவன் அதை அவளது புழையில் சொருகுகிற காட்சிக்காக கிரிஜா மூச்சைப் பிடித்துக்கொண்டு காத்திருந்தாள்.", "என்னைச் சீண்டுற பொண்ணுங்களுக்கெல்லாம் என்ன கதின்னு காட்டப்போறேன் அவன் உறுமினான்.", "பார்த்தியா எவ்ளோ பெருசுன்னு..உள்ளே விட்டா உன் கதி என்னா ஆகும்?", "ப்ளீஸ் ப்ளீஸ்.. அவள் அபயக்குரல் எழுப்பினாள்.", "உள்ளே விடுடா ராஸ்கல் எனக்கு வேணுண்டாகொடுடா அவன் அவளது புழையை சுற்றித் தனது சுண்ணியால் சின்ன சின்ன வட்டங்களை வரைந்தபடி அவளது மொட்டை எழுப்பி விட்டு அவளைப் பைத்தியமாக்கிக்கொண்டிருந்தான்.", "அவள் தரையில் மீது தத்தளித்தபடி கெஞ்சிக் கூத்தாடி அவளது கண்களிலிருந்து கண்ணீர் பெருகுகிற வரைக்கும் அவளது புழையைத் தன் சுண்ணியால் சீண்டிக்கொண்டிருந்தான்.", "பிறகு.. அவன் ஒரே ஒரு குத்தில் அவளுக்குள்ளே இறங்கினான்.", "அதைப் பார்த்துக்கொண்டிருந்த கிரிஜாவின் இதயம் துடிப்பதை ஒரு கணம் நிறுத்தியது.", "அவனது சுண்ணி மொத்தமும் அவளது புழைக்குள்ளே போய் விட்டிருந்தது.", "பிறகு அவன் சிரித்தபடியே அவளை ஆழ ஆழமாக நீள நீளமான குத்துக்களால் அவளை ஓக்கத் தொடங்கினான்.", "கொடுத்தேனா இல்லையா?", "சொல்லுடீ.கொடுத்திட்டேனில்லே?", "ஆ..ஆமாம்கொடுத்திட்டேடா.. உன்னைக் கதறடிக்கப்போறேண்டீ இந்தா..இந்தா..வாங்கிக்கோ ஆஹ்ஆஹ்ஹஹா..குத்துடா என்னை..குத்துடாவிடாமக் குத்துடா அவள் தனது இரண்டு கால்களாலும் அவனை வளைத்த்ப் பிடித்து வைத்துக்கொண்டிருந்தாள்.", "அவன் அவளுக்குள்ளேயும் வெளியேயும் அசாதாரணமான வேகத்தில் போய் வந்து கொண்டிருந்தான்.", "அவர்கள் உடல்கள் இரண்டறக்கலந்திருந்தன.", "அவனது கைகள் அவளது முலைகளைப் பிடித்திருந்த இறுக்கத்தில் அவளது சதைகள் கன்னிப்போய்க் கிடந்தன.", "பிறகு அவன் தனது ஒரு கையைக் கீழே அனுப்பி அவளது குண்டிக்கோளங்களை அமுக்கி விளையாடினான்.", "ஆ..ஆஆ..ஆ ஒவ்வொரு குத்துக்கும் அவன் முனகிக்கொண்டிருந்தான்.", "கிரிஜாவுக்கு மயிர்க்கூச்செரிந்து கொண்டிருந்தது.", "அவளது உடலெங்கும் புதுப்புது அதிர்வுகள் ஏற்பட்டிருந்தன.", "அவளது காம்புகள் விடைத்துப் போய் அவளது முலைகள் விம்மிய விம்மலில் அவளது பிராவின் கொக்கி தெறித்து விடுமோ என்று பயந்தாள்.", "அவளையுமறியாமலே அவளது கை அவளது ஒரு முலையைப் பிடித்துக்கொண்டிருந்தது.", "தனது பிராவுக்குள்ளே விரலை நுழைத்துக்கொண்டு அவள் தனது காம்பை சீண்டிக்கொண்டிருந்தாள்.", "அங்கே அந்தப் பெண்ணுக்கு எவ்வளவு கிளர்ச்சி ஏற்பட்டிருக்கக் கூடும் என்று இங்கிருந்தே கிரிஜாவால் புரிந்து கொள்ள முடிந்தது.", "அவளது இறுக்கமான புழைக்குள்ளே மூங்கில் போல வலுவாக இருந்த அந்தப் பையனின் சுண்ணி அழுந்தி அழுந்தி ஓத்து அளித்துக்கொண்டிருக்கும் சுகானுபவத்தை அவளால் உணர்ந்து கொள்ள முடிந்தது.", "அய்..அய்யோ அந்தப் பெண் அலறினாள்.", "குத்துடா பாவி குத்து..குத்து..குத்து..குத்து அவளது கெஞ்சல்களுக்கு அவன் இணங்கிக்கொண்டிருந்தான்.", "அவனது உடல் அவள் மீது மளார் மளாரென்று மோதியபடி அவனது சுண்ணி அவளது புழைக்குள்ளே அபாரமான வேகத்தில் அதிரடியாகப் பாய்ந்து போய்க்கொண்டிருந்தது.", "ஒழுகத் தொடங்கியிருந்த அவளது புழையின் ஈரக்கணவாய்க்குள்ளே அவனது இரும்புத்தடி உள்ளே போய் வந்துகொண்டிருந்த ஓசையை கிரிஜாவால் கேட்க முடிந்தது.", "அந்தப் பெண்ணின் கால்கள் இன்னும் இன்னும் மேலே மேலே அவனது உடலின் மீது ஏறியபடி அவனது முதுகோடு அழுந்திக்கொண்டன.", "மாலையின் வெளிச்சத்தில் அந்தப் பெண்ணின் இளம் குண்டிக்கோளங்கள் மதர்த்துப் பளபளவென்று காட்சியளித்துக்கொண்டிருந்தன.", "தசைகள் முறுகத் தொடங்கியிருந்த அவளது தொடையின் சருமம் பட்டுப்போல ஒளி வீசிக்கொண்டிருந்தது.", "அவள் அவனை இன்னும் இறுக்கமாக அணைத்துப் பிடித்துக்கொண்டிருந்தாள்.", "அவனது தோள்களை சுற்றித் தனது கைகளைப் போட்டுக்கொண்டு இழுத்துக்கொண்டவள் அவனது கழுத்தருகே தனது முகத்தைப் புதைத்துக்கொண்டாள்.", "கிரிஜாவுக்கு அவள் அவனைக் கடித்துக்கொண்டிருக்கிறாள் என்பது புரிந்தது.", "ஓவ் ஓவ்வ் அவன் அனற்றினான்.", "கட்டுக்கோப்பிழந்து குலுங்கினான்.", "இருவரும் இரைத்து இரைத்து மூச்சு விட்டபடியே அவரவர் உடல்களோடு ஒட்டுக்கொண்டு ஈருடல் ஓருடலாகினர்.", "கிரிஜாவின் ஒரு கை அவளது முலையிலிருக்கமற்றொரு கை அவளது தொடைகளுக்கு மத்தியிலே சென்றது.", "குறுகுறுத்துக்கொண்டிருந்த தனது கூதியின் மீது அவள் தனது பேன்ட்டீசால் அழுத்தி அழுத்தித் துடைத்து விட்டுக்கொண்டிருந்தாள்.", "அவளது விரல்களின் அழுத்தத்தில் அவளது புழை பரபரத்துக்கொண்டிருந்தது.", "இதயம் படபடத்துக்கொண்டிருந்தவளுக்கு ஒரு கணம் அவளும் அந்த பால்கனியில் அந்த ஜோடிகளோடு இருப்பது போல உணர்ச்சிப்பெருக்கு ஏற்பட்டிருந்தது.", "அந்தப் பெண்ணைப் போலவே தானும் அந்தப் பையனின் அதிரடி ஒளில் அலறிப்புடைத்து அழுந்திக்கொண்டிருப்பது போல உணர்ந்தாள்.", "எனக்கு வருதுடா அந்தப்பெண் அங்கே சொல்லியது இவளுக்குக் கேட்டது.", "ரெடியாயிட்டேண்டாகுத்துடா..இன்னும்..இன்னும்..குத்து..குத்துடா..எனக்கு வருதுஆஹ்ஆஹாவந்திருச்சிடாநீயும் வாடாவந்திருவாடா.ஆ..ஆ..ஆஆ.. அவர்கள் இருவரது உடல்களும் இன்பப்பெருக்கில் திளைப்பில் குலுங்கி சிலிர்த்தன.", "ஒருவரையொருவர் பின்னிப்பிணைந்தபடி அவர்கள் உருண்டனர்.", "அவனது குண்டிச்சதைகள் குலுங்கிக்கொண்டிருந்தன.", "அவனது ஆக்கிரோசமான சுண்ணி அவளுக்குள்ளே ஆழமாக அதிரடியாக இறங்கிக்கொண்டிருக்கையிலேயே அதிலிருந்து அவனது விந்து பீறிட்டுக் கிளம்பத் தொடங்கியது.", "அவளது புழையை நிரப்பியது.", "ஓஹ்ஓஹ்.. அவன் முனகினான்.", "முடிஞ்சிது..முடிஞ்சிதுடீ.", "நிறுத்தாதே.. அவள் அலறினாள்.", "குத்து..குத்துடா.. கிரிஜாவுக்கு உடனே அங்கிருந்து கிளம்ப வேண்டும் போலிருந்தது.", "சுண்ணியும் புழையும் சேர்ந்து உற்பத்தி செய்து கொண்டிருந்த சத்தத்தை விட்டு வெகு தூரம் போக வேண்டும் போலிருந்தது.", "காம இச்சை தீர்ந்து விட்டதும்அவர்கள் எழுப்பப்போகும் உரத்த பெருமூச்சுக்களின் ஓசைகளிலிருந்து விலகிப்போய் விட வேண்டும் போலிருந்தது.", "அந்த ஜோடி அவரவர் இன்பப்பெருக்கில் அயர்ந்திருந்த தருணத்தைப் பயன்படுத்திக்கொண்ட கிரிஜா உள்ளே ஓடிச் சென்றாள்.", "அவளது கால்கள் பலவீனமடைந்து விட்டது போலிருந்தது.", "அவளது மூச்சு இன்னும் சீரடைந்திருக்கவில்லை.", "முக்கி முனகியபடி கிரிஜா டைனிங் டேபிளைக் கைத்தாங்கலாகப் பிடித்துக்கொண்டு நின்றாள்.", "பரபரப்பு அடங்காமல் அவளது உடல் நடுநடுங்கிக்கொண்டிருந்தது.", "அவளது பிராவுக்குள்ளே அவளது முலைகள் விம்மி வெடிக்கத் தயாராகி விட்டிருப்பது போல உணர்ந்தாள்.", "அவளது புழையில் அவளது மொட்டு இன்னும் உறுத்தியபடியே எழும்பி நின்றுகொண்டிருந்தது.", "அவள் அரைமயக்கத்திலிருப்பவளைப் போல உணர்ந்து கொண்டிருந்தாள்.", "இப்படியெல்லாம் எனக்குத் தோன்றவே கூடாது.", "இது தவறு.", "இது அசிங்கம்.", "ஆனால் அவளுக்கு ஆறுதல் தேவைப்பட்டது.", "அதைத் தேடிக்கொண்டு அவள் கட்டிலை நோக்கி ஓடினாள்.", "போகிற போக்கிலேயே த்னது உடைகளைக் களைந்து கொண்டே ஒடினாள்.", "கட்டிலில் படுத்தபோது அவளது கைகள் நடுங்கிக்கொண்டிருந்தன.", "ஆசையால் ஆக்கிரமிக்க்ப்பட்டிருந்தவள் உடலை நீட்டிப் படுத்தாள்.", "அவளது கை அவளது தொடைகளுக்கு நடுவே போனது.", "அவளது விரல்கள் அவளது கூதியின் மேலே படர்ந்திருந்த மயிர்ப்பரப்பை அளைந்தன.", "பிறகு அவளது புழையில் பிளவுகளை நிமிண்டின.", "அவளது மூச்சு பரபரத்திருந்த நிலையில் அவளது விரல் அவளது புழைக்குள்ளே ஊடுருவி மொட்டை உராய்ந்தபடி சென்றது.", "இன்பத்தின் பொறி அவளது புழைக்குள்ளே கிளம்பத் தொடங்கியது.", "ஆஹ் கிரிஜா தன் முலைக்காம்புகளில் ஒன்றைப் பிடித்துக்கொண்டு முனகினாள்.", "திருகி விட்டுக்கொண்டாள்.", "முனகி முனகி கண்களை மூடியவள் தனது உடலில் ஏற்படத் தொடங்கிய இன்ப அதிர்வுகளில் லயித்து மகிழத்தொடங்கினாள்.", "அவளுக்கு ஸ்ரீதரின் களையான முகமும் கவர்ச்சியான புன்னகையும் ஞாபகத்துக்கு வந்தன.", "தற்போது அவளது விரல் எங்கிருந்ததோ அங்கே ஸ்ரீதரின் சுண்ணியிருப்பதாகக் கற்பனை செய்யத் தொடங்கினாள்.", "அவளது உடலுக்குள்ளே மின்சாரம் பாயத்தொடங்கியது.", "அவளது புழை பிளந்து கொள்ளத் தொடங்கியது.", "அவனது கைகள் தனது முலைகளைப் பிடித்து வருடி விளையாடுவது போல எண்ணிக்கொண்டாள்.", "ஆஹா அவள் சீறினாள்.", "அவளது கூதியில் ஆயிரம் குறுகுறுப்பு ஏற்பட்டிருந்தன.", "விரலை அவள் ஆழமாக அழுத்தியபடி தனது கணவாயைக் குத்தி விட்டுக்கொள்ளத் தொடங்கினாள்.", "அவளது திரவியங்கள் வெளியேறிக்கொண்டிருந்தன.அவளது விரல்களுக்கு வழிகொடுத்தபடி அவளது கணவாய் வழவழப்பாகி விட்டிருந்தது.", "மென்மேலும் கற்பனைகளில் ஆழ்ந்தபடி கிரிஜா தன் புழையைத் தனது விரலாலேயே சுகித்துக்கொண்டிருக்க அவளது மற்றொரு கை அவளது முலைகளின் மீது மாறி மாறி விழுந்தபடி அவளது காம்புகளைத் திருகியும்இழுத்தும் விளையாடிக்கொண்டிருந்தது.", "ஓ..ஓஓ..ஓ..ஓ..ஓ அவள் முனகினாள்.", "பண்ணுடாஓ..ஓஹ்..டேய்..யாராவது வந்து ஏதாவது பண்ணுங்கடாஓ..ஓஹ்.. கிரிஜாவின் முகம் இரண்டு பக்கங்களிலும் மாறி மாறி அசைந்து கொண்டிருந்தது.", "அவளது கூந்தல் படுக்கையில் புரண்டு கொண்டிருந்தது.", "முழங்கால்களைத் தூக்கியபடி அவள் இன்னும் அகலமாக விரித்துக்கொண்டாள்.", "அவளது விரல் அவளது புழையிலிருந்து ஒழுகிய ரசத்தைக் கடைந்து கொண்டிருந்த சத்தம் அவளது காதில் சங்கீதமாக ஒலித்தது.", "ஒழுகத் தொடங்கியிருந்த திரவம் அவளது குண்டிக்கோளங்களையும் நனைத்துக்கொண்டிருந்தது.", "ஓஹ்ஹ்ஹ்ஹ் அவள் அரற்றினாள்.", "பண்ணுடா..பண்ணுடா.. அந்த அறையே சுற்றுவது போலிருந்தது.", "அவளது உடல் எழும்பித் தாழ்ந்து இன்ப இம்சையை அனுபவித்துக்கொண்டிருக்க தலைகீழாக அறை சுற்றுவது போலிருந்தது.", "அவளது இன்பப்பெருக்கை நெருங்க நெருங்க அவளது விரல் வேகம் பிடித்தது.", "அவளது விரல்கள் காம்புகளை வெறித்தனமாகப் பிடித்துத் திருகி விட்டன.", "பாய்ந்து பெருக்கெடுத்த இன்பமிகுதியில் உடல் குலுங்கியபடி அவள் முனகித்தீர்த்துக்கொண்டிருந்தாள்.", "ஆஹ்ஹ்ஹா கோடைமழைபோல பெய்த இன்பப்பெருக்கின் ஊற்றில் அவள் கதறி விட்டாள்.", "பிறகு கட்டிலின் மீது களைத்துப்போய் படுத்திருந்தாள்.", "மீண்டும் மீண்டும் எங்கிருந்தோ வந்த உந்துதல் போல அவளது புழையிலிருந்து திரவம் ஒழுகியவாறே இருந்தது.", "அவள் உடல் துள்ளித்துள்ளிக் குதிப்பது போலிருந்தது.", "அவளது புழை அதிர்வது போல இருந்தது.", "அவளது உடல் முழுக்க ஒரு வெப்பமான பளபளப்பு படர்வது போலிருந்தது.", "அப்படியே படுத்தபடி அவள் தனது மூச்சை சீராக்க முயன்று கொண்டிருந்தாள்.", "எல்லாம் முடிந்தபிறகு வழக்கமாக வரும் அந்தக் குற்ற உணர்ச்சியும் வந்து சேர்ந்தது.", "என்ன செய்து விட்டேன்?", "இதை செய்திருக்கவே கூடாது.", "இதெல்லாம் நல்ல பெண்கள் செய்யக்கூடிய காரியமல்ல அப்படித்தான் அவள் சொல்லிக் கொடுக்கப்பட்டு வளர்க்கப்பட்டிருந்தாள்.", "அதைத் தான் அவளும் சமீப காலம் வரைக்கும் நம்பியுமிருந்தாள்.", "ஆனால் கிரிஜாவுக்கு மலைப்பாக இருந்தது அவளது உடல் அவளது மனதை முறியடித்து விட்ட விதத்தை நினைத்து.", "இதெல்லாம் கூடாதென்று தானே அவள் இத்தனை நாட்களாக சோனாலியுடன் கூட நெருங்கிப்பழகாமல் இருந்திருந்தாள்?", "அதற்காகத் தானே மடம் என்று மற்றவர்களால் கிண்டல் செய்ய்படுகிற அளவுக்குக் கண்டிப்பான ஒரு ஹாஸ்டலில் அறையெடுத்துத் தங்கியிருந்தாள்?", "எத்தனை ஆண்கள் அவளை எத்தனையோ விதமாக தீண்டி தூண்டி விட முயன்றபோதும் அவள் அவர்களை எல்லை மீற விடாமல் இது வரைக்கும் வைத்திருந்தாள் என்பதும் உண்மை தானே?", "எல்லாவற்றிற்கும் காரணம் ஒன்று தான் அவளுக்கு அவளின் மீதே நம்பிக்கை இருந்திருக்கவில்லை.", "என்றாவது ஒரு நாள் அவள் தன் உடலின் இச்சைக்கு இணங்கித் திசைமாறி விடுவாள் என்ற அச்சம் அவளுக்கு இருந்து வந்திருக்கிறது.", "பாவி சண்டாளா ஸ்ரீதர் என்று அவள் கடிந்து கொண்டாள்.", "ஏண்டா வந்து என்னக் கெடுத்தே?", "அவளுக்கு அப்படித்தான் எண்ணத் தோன்றியது.", "அவனது முகம் அவனது புன்னகை அவனது கவர்ச்சியான உருவம் இவற்றால் ஏற்பட்ட குழப்பங்கள் தான் இதெல்லாம்.", "அவன் மட்டும் அவளது வாழ்க்கையில் குறுக்கிடாதிருந்திருந்தால் இன்னேரம் அவள் பழைய ஹாஸ்டலில் ரமணி சந்திரன் நாவலைப் படித்துக்கொண்டு எலுமிச்சம் சாதம் சாப்பிட்டு விட்டுத் தூங்கியிருப்பாள்.", "யாராவது அங்கே கண்ணுக்கெட்டிய தூரத்தில் மிருகங்களைப்போல உடலுறவு கொண்டிருப்பதைப் பார்த்திருக்க முடியுமா?", "அல்லது அவர்களது காமத்தின் வெளிப்பாட்டால் ஏற்பட்ட பாதிப்பில் இப்படித் தானும் தன்னையே விரல் போட்டு சுகித்துக்கொள்ளுகிற காரியத்தைத் தான் செய்திருப்போமா?", "சீ சீச்சீ என்று தன்னைத் தானே அருவருப்போடு கடிந்துகொண்டாள் கிரிஜா.", "புரண்டு படுத்தவள் தலையணையில் முகம் புதைத்துக்கொண்டு கேவி அழத் தொடங்கினாள்.", "87 அக்காவும் ஆட்டு கிடாயும் காமம் கற்று கொண்டோம் ஹோமோசெக்ஸ் மூலம் அவர்களின் காமவெறியை தீர்த்து கொள்வார்கள்.", "எனக்கு ஆண்குறி விறைத்தது 20150901 20170121 லலிதா மெதுவாகக் காவேரி பேன்ட்டீஸைக் கீழே இறக்கினாள் தாய்க்கும் மகனுக்கு இடையிலான தகாத உறவு குறித்த கதை.. .", "18 .", "20092020 .", ".", "ரேஷ்அம்மணபடம் .", ".", "கன்னி ஓல் .ஐஸ்.", "எனது மனைவியை எனது அப்பா வுடன் சேர்ந்து ஒத்த கதை 2 மம்மி சன் காம கதை சித்தி பால் கதை அம்மாவை ஓத்த பண்ணையார்" ]
விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு ரசிகர்களிடையே நல்ல வரவேற்பு கிடைத்து வருகிறது. இதுவரை நான்கு சீசன்கள் வெற்றிகரமாக நிறைவடைந்துள்ளது. இதைத்தொடர்ந்து இந்த நிகழ்ச்சியின் 5வது சீசன் எப்போது தொடங்கும் என ரசிகர்கள் ஆவலுடன் எதிர்ப்பார்த்துக் கொண்டிருக்கின்றனர். இந்நிலையில் பிக்பாஸ் ரசிகர்களுக்கு ஒரு மகிழ்ச்சியான செய்தி வெளியாகியுள்ளது. அதாவது பிக்பாஸ் 5வது சீசனுக்கான புதிய லோகோ தயாராகிவிட்டது என்றும் ஆகஸ்ட் மாத இறுதியில் இந்த நிகழ்ச்சி குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும் என்றும் கூறப்படுகிறது. கடந்த நான்கு சீசன்களை தொகுத்து வழங்கிய நடிகர் கமல்ஹாசன் தான் 5வது சீசனையும் தொகுத்து வழங்க இருக்கிறார். மேலும் இந்த சீசனில் யாரெல்லாம் கலந்துகொள்ள வாய்ப்பு இருக்கிறது என சமூக வலைத்தளங்களில் ரசிகர்கள் விவாதித்து வருகின்றனர்.
[ "விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு ரசிகர்களிடையே நல்ல வரவேற்பு கிடைத்து வருகிறது.", "இதுவரை நான்கு சீசன்கள் வெற்றிகரமாக நிறைவடைந்துள்ளது.", "இதைத்தொடர்ந்து இந்த நிகழ்ச்சியின் 5வது சீசன் எப்போது தொடங்கும் என ரசிகர்கள் ஆவலுடன் எதிர்ப்பார்த்துக் கொண்டிருக்கின்றனர்.", "இந்நிலையில் பிக்பாஸ் ரசிகர்களுக்கு ஒரு மகிழ்ச்சியான செய்தி வெளியாகியுள்ளது.", "அதாவது பிக்பாஸ் 5வது சீசனுக்கான புதிய லோகோ தயாராகிவிட்டது என்றும் ஆகஸ்ட் மாத இறுதியில் இந்த நிகழ்ச்சி குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும் என்றும் கூறப்படுகிறது.", "கடந்த நான்கு சீசன்களை தொகுத்து வழங்கிய நடிகர் கமல்ஹாசன் தான் 5வது சீசனையும் தொகுத்து வழங்க இருக்கிறார்.", "மேலும் இந்த சீசனில் யாரெல்லாம் கலந்துகொள்ள வாய்ப்பு இருக்கிறது என சமூக வலைத்தளங்களில் ரசிகர்கள் விவாதித்து வருகின்றனர்." ]
நாடு நாடு தேர்வு செய் ஆப்கானிஸ்தான் அல்பேனியா அல்கெரிய அமெரிக்கா சமோவா அண்டோரா அங்கோலா அங்கியுலா ஆன்டிகுவா மற்றும் பார்புடா அர்ஜென்டினா ஆர்மீனியா அரூப ஆஸ்திரேலியா ஆஸ்திரியா அஜர்பைஜான் பஹ்ரைன் பங்களாதேஷ் பார்படாஸ் பெலருஸ் பெல்ஜியம் பெலிஸி பெனின் பெர்முடா பொலிவியா போஸானியா மற்றும் ஹெரஸிகோவின பிரேசில் கம்போடியா கேமெரூன் கனடா கேப் வெர்டே டென்மார்க் எகிப்து பின்லேண்ட் ஜெர்மனி கானா கிரீஸ் ஹொங்கோங் இந்தியா இந்தோனேஷியா ஐர்லேண்ட் இஸ்ரேல் குவைத் லெபனான் மலேஷியா மெக்ஸிகோ நைஜீரியா பாகிஸ்தான் போலந்து போர்ச்சுகல் ரோமானிய ரஷ்யா சிங்கப்பூர் தென் ஆப்பிரிக்கா தென் கொரியா ஸ்வீடன் தாய்லாந்து துருக்கி யுனைடெட் அரப் எமிரேட்ஸ் யுனைடெட் கிங்டோம் யுனைடெட் ஸ்டேட்ஸ் வியட்நாம்
[ "நாடு நாடு தேர்வு செய் ஆப்கானிஸ்தான் அல்பேனியா அல்கெரிய அமெரிக்கா சமோவா அண்டோரா அங்கோலா அங்கியுலா ஆன்டிகுவா மற்றும் பார்புடா அர்ஜென்டினா ஆர்மீனியா அரூப ஆஸ்திரேலியா ஆஸ்திரியா அஜர்பைஜான் பஹ்ரைன் பங்களாதேஷ் பார்படாஸ் பெலருஸ் பெல்ஜியம் பெலிஸி பெனின் பெர்முடா பொலிவியா போஸானியா மற்றும் ஹெரஸிகோவின பிரேசில் கம்போடியா கேமெரூன் கனடா கேப் வெர்டே டென்மார்க் எகிப்து பின்லேண்ட் ஜெர்மனி கானா கிரீஸ் ஹொங்கோங் இந்தியா இந்தோனேஷியா ஐர்லேண்ட் இஸ்ரேல் குவைத் லெபனான் மலேஷியா மெக்ஸிகோ நைஜீரியா பாகிஸ்தான் போலந்து போர்ச்சுகல் ரோமானிய ரஷ்யா சிங்கப்பூர் தென் ஆப்பிரிக்கா தென் கொரியா ஸ்வீடன் தாய்லாந்து துருக்கி யுனைடெட் அரப் எமிரேட்ஸ் யுனைடெட் கிங்டோம் யுனைடெட் ஸ்டேட்ஸ் வியட்நாம்" ]
ஒரு ஊரில் ஒரு ஏழை மீனவன் ஒருவன் இருந்தான் அவனது அம்மாவிற்கு கண் பார்வை இல்லை. அவனுக்கு வெகு நாட்களாக குழந்தையும் இல்லை. ஒரு நாள் அவன் கடலுக்கு மீன் பிடிக்கச் சென்றான். அப்போது கரையில் ஒதுங்கிக் கிடந்த ஒரு பெரிய மீன் ஒன்று அவனைப்பார்த்து கெஞ்சியது மீனவனை நான் சாதாரண மீன் இல்லை கடலில் உள்ள மீன்களுக்கு எல்லாம் தலைவன் ஆழ்கடலில் வசிக்கும் நான் ஒரு பெரிய அலை சிக்கி தரையில்வந்து மாட்டிக் கொண்டேன். இப்போது நீந்த முடியாத அளவிற்கு மிகவும் சோர்வாக உள்ளேன் எனக்கு ஒரு உதவி செய் மீனவனை என்னைப் பத்திரமாக ஆழ்கடலுக்கு கொண்டு சேர்த்து விட்டால் உனக்கு ஒரு வரம் கொடுக்கிறேன். ஒரே ஒரு வரம் தான் கேட்க வேண்டும் என்று கூறியது.மீனவன் அந்த மீனை தூக்கி படகிலும் போட்டான். மிகவும் கஷ்டப்பட்டு படகை செலுத்திக் கொண்டுபோய் மீனை நடுக்கடலில் விட்டான். பிறகு என்ன வரம் கேட்பது என்று யோசித்தான் அவனால் ஒரு முடிவு எடுக்க முடியவில்லை. அவன் சொன்னான் மீன்களின் ராஜாவே நீ சொன்னபடியே நான் செய்துவிட்டேன் ஆனால் என்ன வரம் கேட்பது என்று எனக்கு இப்போது தெரியவில்லை வீட்டுக்கு சென்று மற்றவர்களிடம் கலந்து பேசி ஆலோசித்து விட்டு நாளை வந்து கேட்கிறேன் என்று சொன்னான். மீனும் நீ ஒரே ஒரு வரம் தான் கேட்கவண்டும் என்று கூறிவிட்டு நன்றி செலுத்தி விட்டு சென்றது. மீனவனும் வீட்டிற்குச் சென்றாள் வீட்டில் பெற்றோரிடமும் மனைவியிடமும் நடந்ததைக் கூறினான். அவர்கள் பெற்றோரிடம் என்ன வரம் கேட்கலாம் என்று கேட்டான் அதற்கு அவர் தந்தை கூறினார். மகனே நாம் வெகு நாட்களாக இந்த ஓலை குடிசை வீட்டில் தான் வாசிக்கிறோம் ஒரு நல்ல வீட்டில் வசிக்க வேண்டும் என்று கேள் அவனது அம்மா கூறினாள் மகனே எனக்கு எனக்கு கண் பார்வை தெரியவில்லை எனக்கு கண் பார்வை வேண்டும் என்று கேள் எனக் கூறினாள் கடைசியாக அவர் மனைவி நமக்கு குழந்தைச்செல்வம் வேண்டுமென்று கேள் என்று கூறினார்கள். நன்கு யோசித்து அந்த மீனவன் மறுநாள் கடலுக்கு சென்று அந்த ராஜா மீனை அழைத்தான் ராஜா மீனும் மீனவனின் குரல் கேட்டவுடன் வேகமாக ஓடி வந்தது அதன்பிறகு அந்த ராஜா மீனிடம் மீனவன் ஒரே ஒரு வரம் தான் கேட்டான் ஒரே வரத்தில் அவனது பெற்றோர் அசையும் மனைவியின் ஆசையும் நிறைவேறியது அப்படி அவன் என்ன வரம் கேட்டான் தெரியுமா? அவன் கேட்டதோ என் மகன் கீழே விளையாடிக் கொண்டிருப்பதை எங்கள் வீட்டு மாடியில் நின்று என் பெற்றோர்கள் பார்க்க மகிழவேண்டும் என்று கேட்டான் இதன் மூலமாக அவர் தந்தை கேட்ட வசதியான வாழ்க்கையும் அவர் தாய் கேட்டாள் கண்பார்வையும் அவன் மனைவி கேட்ட குழந்தை செல்வம் அவர்களுக்கு கிடைத்தது. நீதி உங்களுடன் வாழ்பவர்கள் மேல் அக்கறையும் பாசமும் இருப்பின் உங்களை அறியாமலேயே உங்கள் புத்தி கூர்மையை முடிவெடுக்கும் திறமை யையும் இயல்பாகவே வெளிப்படுத்தும் என்பது உலகம் கண்ட உண்மை.
[ "ஒரு ஊரில் ஒரு ஏழை மீனவன் ஒருவன் இருந்தான் அவனது அம்மாவிற்கு கண் பார்வை இல்லை.", "அவனுக்கு வெகு நாட்களாக குழந்தையும் இல்லை.", "ஒரு நாள் அவன் கடலுக்கு மீன் பிடிக்கச் சென்றான்.", "அப்போது கரையில் ஒதுங்கிக் கிடந்த ஒரு பெரிய மீன் ஒன்று அவனைப்பார்த்து கெஞ்சியது மீனவனை நான் சாதாரண மீன் இல்லை கடலில் உள்ள மீன்களுக்கு எல்லாம் தலைவன் ஆழ்கடலில் வசிக்கும் நான் ஒரு பெரிய அலை சிக்கி தரையில்வந்து மாட்டிக் கொண்டேன்.", "இப்போது நீந்த முடியாத அளவிற்கு மிகவும் சோர்வாக உள்ளேன் எனக்கு ஒரு உதவி செய் மீனவனை என்னைப் பத்திரமாக ஆழ்கடலுக்கு கொண்டு சேர்த்து விட்டால் உனக்கு ஒரு வரம் கொடுக்கிறேன்.", "ஒரே ஒரு வரம் தான் கேட்க வேண்டும் என்று கூறியது.மீனவன் அந்த மீனை தூக்கி படகிலும் போட்டான்.", "மிகவும் கஷ்டப்பட்டு படகை செலுத்திக் கொண்டுபோய் மீனை நடுக்கடலில் விட்டான்.", "பிறகு என்ன வரம் கேட்பது என்று யோசித்தான் அவனால் ஒரு முடிவு எடுக்க முடியவில்லை.", "அவன் சொன்னான் மீன்களின் ராஜாவே நீ சொன்னபடியே நான் செய்துவிட்டேன் ஆனால் என்ன வரம் கேட்பது என்று எனக்கு இப்போது தெரியவில்லை வீட்டுக்கு சென்று மற்றவர்களிடம் கலந்து பேசி ஆலோசித்து விட்டு நாளை வந்து கேட்கிறேன் என்று சொன்னான்.", "மீனும் நீ ஒரே ஒரு வரம் தான் கேட்கவண்டும் என்று கூறிவிட்டு நன்றி செலுத்தி விட்டு சென்றது.", "மீனவனும் வீட்டிற்குச் சென்றாள் வீட்டில் பெற்றோரிடமும் மனைவியிடமும் நடந்ததைக் கூறினான்.", "அவர்கள் பெற்றோரிடம் என்ன வரம் கேட்கலாம் என்று கேட்டான் அதற்கு அவர் தந்தை கூறினார்.", "மகனே நாம் வெகு நாட்களாக இந்த ஓலை குடிசை வீட்டில் தான் வாசிக்கிறோம் ஒரு நல்ல வீட்டில் வசிக்க வேண்டும் என்று கேள் அவனது அம்மா கூறினாள் மகனே எனக்கு எனக்கு கண் பார்வை தெரியவில்லை எனக்கு கண் பார்வை வேண்டும் என்று கேள் எனக் கூறினாள் கடைசியாக அவர் மனைவி நமக்கு குழந்தைச்செல்வம் வேண்டுமென்று கேள் என்று கூறினார்கள்.", "நன்கு யோசித்து அந்த மீனவன் மறுநாள் கடலுக்கு சென்று அந்த ராஜா மீனை அழைத்தான் ராஜா மீனும் மீனவனின் குரல் கேட்டவுடன் வேகமாக ஓடி வந்தது அதன்பிறகு அந்த ராஜா மீனிடம் மீனவன் ஒரே ஒரு வரம் தான் கேட்டான் ஒரே வரத்தில் அவனது பெற்றோர் அசையும் மனைவியின் ஆசையும் நிறைவேறியது அப்படி அவன் என்ன வரம் கேட்டான் தெரியுமா?", "அவன் கேட்டதோ என் மகன் கீழே விளையாடிக் கொண்டிருப்பதை எங்கள் வீட்டு மாடியில் நின்று என் பெற்றோர்கள் பார்க்க மகிழவேண்டும் என்று கேட்டான் இதன் மூலமாக அவர் தந்தை கேட்ட வசதியான வாழ்க்கையும் அவர் தாய் கேட்டாள் கண்பார்வையும் அவன் மனைவி கேட்ட குழந்தை செல்வம் அவர்களுக்கு கிடைத்தது.", "நீதி உங்களுடன் வாழ்பவர்கள் மேல் அக்கறையும் பாசமும் இருப்பின் உங்களை அறியாமலேயே உங்கள் புத்தி கூர்மையை முடிவெடுக்கும் திறமை யையும் இயல்பாகவே வெளிப்படுத்தும் என்பது உலகம் கண்ட உண்மை." ]
அனைவருக்கும் தடுப்பூசி கிடைத்த பிறகு உங்கள் மன் கி பாத் நிகழ்ச்சியை தொடருங்கள் ராகுல் காந்தி சாடல் அனைவருக்கும் தடுப்பூசிகள் கிடைத்த பிறகு மன் கி பாத் நிகழ்ச்சியில் பேசுங்கள் என பிரதமர் மோடியை ராகுல் காந்தி விமர்சித்துள்ளார். 27 2021 0216 இந்தியாவில் கொரோனா வைரஸ் இரண்டாவது அலை பெரும் தாக்கத்தை ஏற்படுத்திய நிலையில் தற்போது தொற்று குறைந்து வருகிறது. இருப்பினும் மூன்றாவது அலை விரைவில் இந்தியாவை தாக்கும் என உலக சுகாதார அமைப்பு மற்றும் மருத்துவ வல்லுநர்களும் எச்சரிக்கை விடுத்துள்ளனர். இதையடுத்து மூன்றாவது அலையிலிருந்து மக்களை பாதுகாப்பதற்காக தடுப்பூசிகள் செலுத்தும் பணிகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. மேலும் மூன்றாவது அலையை எதிர்கொள்ள ஒன்றிய மாநில அரசுகள் தாயார் நிலையில் உள்ளன. இருப்பினும் ஒன்றிய அரசு தடுப்பூசிகளை நாட்டின் மக்கள் தொகைக்கு ஏற்ப கொள்முதல் செய்யாததால் பல மாநிலங்களில் தடுப்பூசிக்குத் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. மேலும் நாடு முழுவதும் 4 மட்டுமே இரண்டு டோஸ் தடுப்பூசிகள் போடப்பட்டுள்ளது. இதனால் மூன்றாவது அலை வருவதற்குள் அனைவருக்கும் தடுப்பூசி கிடைத்துவிடுமா என்ற கேள்வி எழுந்துள்ளது. இந்நிலையில் நாட்டில் உள்ள அனைவருக்கும் தடுப்பூசிகள் கிடைத்த பிறகு மன் கி பாத் நிகழ்ச்சியில் பேசுங்கள் என பிரதமர் மோடியைக் காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி விமர்சித்துள்ளார். இது குறித்து ராகுல் காந்தி தனது ட்விட்டரில் நாட்டில் உள்ள ஒவ்வொரு குடிமகனுக்கும் முதலில் தடுப்பூசி கிடைக்கச் செய்யுங்கள். அனைவருக்கும் தடுப்பூசி கிடைத்தபிறகு மன் கி பாத் நிகழ்ச்சியில் உரையாற்றுங்கள் என பதிவிட்டுள்ளார். மேலும் கொரோனா தடுப்பூசி போட்டவர்களின் விதிகம் குறித்த ஒரு வரைபடத்தையும் ராகுல் காந்தி ட்விட்டரில் பதிவிட்டுள்ளார். நீட் தேர்வு ரத்து தீர்மானம் யாராலும் நிராகரிக்கப்படாத வகையில் அமையும் அமைச்சர் மா.சுப்பிரமணியன் உறுதி ராகுல் காந்தி நரேந்திர மோடி கொரோனா வைரஸ் தடுப்பூசி மன் கி பாத் ரஹானேவுக்கு இடம் உண்டா..? கம்பேக் கொடுப்பாரா கோலி..? கேள்விகளுடன் களமிறங்கும் இந்தியா ஆற்றில் விழுந்து தற்கொலைக்கு முயன்ற பெண்... காப்பாற்றிய போலிஸாருக்கு குவியும் பாராட்டு நடந்தது என்ன? மாமுல் தரமறுத்ததால் சரமாரியாக வெட்டிவிட்டு தப்பிய கும்பல்.. கைது செய்து சிறையில் அடைத்த தனிப்படை போலிஸ் மாற்றுத்திறனாளிகளுக்காக உலகிலேயே முன்மாதிரி திட்டத்தை செயல்படுத்துகிறோம் முதலமைச்சர் பெருமிதம் ரஹானேவுக்கு இடம் உண்டா..? கம்பேக் கொடுப்பாரா கோலி..? கேள்விகளுடன் களமிறங்கும் இந்தியா கோடிக்கணக்கில் மருந்து விலை.. பெற்றோர் வாங்கும் வகையில் வரிலிருந்து விலக்கு தருக திமுக பேச்சு மாற்றுத்திறனாளிகளுக்காக உலகிலேயே முன்மாதிரி திட்டத்தை செயல்படுத்துகிறோம் முதலமைச்சர் பெருமிதம் மாமுல் தரமறுத்ததால் சரமாரியாக வெட்டிவிட்டு தப்பிய கும்பல்.. கைது செய்து சிறையில் அடைத்த தனிப்படை போலிஸ்
[ "அனைவருக்கும் தடுப்பூசி கிடைத்த பிறகு உங்கள் மன் கி பாத் நிகழ்ச்சியை தொடருங்கள் ராகுல் காந்தி சாடல் அனைவருக்கும் தடுப்பூசிகள் கிடைத்த பிறகு மன் கி பாத் நிகழ்ச்சியில் பேசுங்கள் என பிரதமர் மோடியை ராகுல் காந்தி விமர்சித்துள்ளார்.", "27 2021 0216 இந்தியாவில் கொரோனா வைரஸ் இரண்டாவது அலை பெரும் தாக்கத்தை ஏற்படுத்திய நிலையில் தற்போது தொற்று குறைந்து வருகிறது.", "இருப்பினும் மூன்றாவது அலை விரைவில் இந்தியாவை தாக்கும் என உலக சுகாதார அமைப்பு மற்றும் மருத்துவ வல்லுநர்களும் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.", "இதையடுத்து மூன்றாவது அலையிலிருந்து மக்களை பாதுகாப்பதற்காக தடுப்பூசிகள் செலுத்தும் பணிகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.", "மேலும் மூன்றாவது அலையை எதிர்கொள்ள ஒன்றிய மாநில அரசுகள் தாயார் நிலையில் உள்ளன.", "இருப்பினும் ஒன்றிய அரசு தடுப்பூசிகளை நாட்டின் மக்கள் தொகைக்கு ஏற்ப கொள்முதல் செய்யாததால் பல மாநிலங்களில் தடுப்பூசிக்குத் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது.", "மேலும் நாடு முழுவதும் 4 மட்டுமே இரண்டு டோஸ் தடுப்பூசிகள் போடப்பட்டுள்ளது.", "இதனால் மூன்றாவது அலை வருவதற்குள் அனைவருக்கும் தடுப்பூசி கிடைத்துவிடுமா என்ற கேள்வி எழுந்துள்ளது.", "இந்நிலையில் நாட்டில் உள்ள அனைவருக்கும் தடுப்பூசிகள் கிடைத்த பிறகு மன் கி பாத் நிகழ்ச்சியில் பேசுங்கள் என பிரதமர் மோடியைக் காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி விமர்சித்துள்ளார்.", "இது குறித்து ராகுல் காந்தி தனது ட்விட்டரில் நாட்டில் உள்ள ஒவ்வொரு குடிமகனுக்கும் முதலில் தடுப்பூசி கிடைக்கச் செய்யுங்கள்.", "அனைவருக்கும் தடுப்பூசி கிடைத்தபிறகு மன் கி பாத் நிகழ்ச்சியில் உரையாற்றுங்கள் என பதிவிட்டுள்ளார்.", "மேலும் கொரோனா தடுப்பூசி போட்டவர்களின் விதிகம் குறித்த ஒரு வரைபடத்தையும் ராகுல் காந்தி ட்விட்டரில் பதிவிட்டுள்ளார்.", "நீட் தேர்வு ரத்து தீர்மானம் யாராலும் நிராகரிக்கப்படாத வகையில் அமையும் அமைச்சர் மா.சுப்பிரமணியன் உறுதி ராகுல் காந்தி நரேந்திர மோடி கொரோனா வைரஸ் தடுப்பூசி மன் கி பாத் ரஹானேவுக்கு இடம் உண்டா..?", "கம்பேக் கொடுப்பாரா கோலி..?", "கேள்விகளுடன் களமிறங்கும் இந்தியா ஆற்றில் விழுந்து தற்கொலைக்கு முயன்ற பெண்... காப்பாற்றிய போலிஸாருக்கு குவியும் பாராட்டு நடந்தது என்ன?", "மாமுல் தரமறுத்ததால் சரமாரியாக வெட்டிவிட்டு தப்பிய கும்பல்.. கைது செய்து சிறையில் அடைத்த தனிப்படை போலிஸ் மாற்றுத்திறனாளிகளுக்காக உலகிலேயே முன்மாதிரி திட்டத்தை செயல்படுத்துகிறோம் முதலமைச்சர் பெருமிதம் ரஹானேவுக்கு இடம் உண்டா..?", "கம்பேக் கொடுப்பாரா கோலி..?", "கேள்விகளுடன் களமிறங்கும் இந்தியா கோடிக்கணக்கில் மருந்து விலை.. பெற்றோர் வாங்கும் வகையில் வரிலிருந்து விலக்கு தருக திமுக பேச்சு மாற்றுத்திறனாளிகளுக்காக உலகிலேயே முன்மாதிரி திட்டத்தை செயல்படுத்துகிறோம் முதலமைச்சர் பெருமிதம் மாமுல் தரமறுத்ததால் சரமாரியாக வெட்டிவிட்டு தப்பிய கும்பல்.. கைது செய்து சிறையில் அடைத்த தனிப்படை போலிஸ்" ]
நீங்கள் தெரிந்து கொள்ள விரும்பினால் தேவதூதர் பிரார்த்தனை அதன் அர்த்தம் நீங்கள் சரியான இடத்திற்கு வந்தீர்கள். இங்கே நாம் அதன் தோற்றம் சரியான ஜெப வழி மற்றும் இந்த ஜெபத்தை ஓதுவது பொருத்தமான நேரங்களைக் குறிப்போம். முழுமையான ஏற்றுக்கொள்ளல் முழுமையான சரணடைதலுடன் சேர்ந்துள்ளது. பொருளடக்கம் 1 ஏஞ்சலஸ் ஜெபம் என்றால் என்ன? 2 ஏஞ்சலஸ் ஜெபத்தின் தோற்றம் 3 ஏஞ்சலஸ் பிரார்த்தனையின் பொருள் என்ன? ஏஞ்சலஸ் ஜெபம் என்றால் என்ன? தேவதூதர் பிரார்த்தனை இது கத்தோலிக்க நம்பிக்கையால் வார்த்தையின் அறிவிப்பு மற்றும் அவதாரத்தை நினைவுகூரும் வகையில் மேற்கொள்ளப்படுகிறது. அதன் தற்போதைய சொல் அதன் லத்தீன் மொழிபெயர்ப்பில் ஏஞ்சலஸின் ஆரம்ப வாக்கியங்களிலிருந்து வந்தது இது ஏஞ்சலஸ் டொமினி நன்டியாவிட் மரியாக் என்று அழைக்கப்பட்டது இந்த வாக்கியம் மூன்று தனித்தனி நூல்களால் கட்டமைக்கப்பட்டுள்ளது ஒவ்வொன்றிற்கும் இடையே வணக்கம் மேரி பிரார்த்தனை இது கத்தோலிக்க திருச்சபையால் தினமும் காலை 6 மணி மதியம் 12 மணி மற்றும் மாலை 6 மணிக்கு செய்யப்படுகிறது. ஏஞ்சலஸ் ஜெபத்தின் தோற்றம் இந்த ஜெபத்தின் தோற்றம் தெரியவில்லை என்றாலும் கத்தோலிக்க மதத்தைப் பற்றிய அதன் அறிமுகம் போப் ஜான் 1316 1334 க்கு காரணம். ஏறக்குறைய 100 ஆண்டுகளாக அவருக்கு நன்றி ஏஞ்சலஸின் மணிநேரத்தை ஒரு சில மணிநேரங்கள் மூலம் முன்னிலைப்படுத்துவது வழக்கமாகிவிட்டது. 1327 ஆம் ஆண்டில் ஏஞ்சலஸைக் குறிக்கும் மணிகள் ஒலிக்கும்போது ஹெயில் மேரி பிரார்த்தனை உச்சரிக்கப்பட வேண்டும் என்று போப் உத்தரவிட்டார். ஏறக்குறைய 20 ஆண்டுகளுக்குப் பிறகு 1346 ஆம் ஆண்டின் பாரிஸ் கவுன்சில் சென்ஸ் கில்லர்மோவின் பேராயர் தலைமையில் போப் ஜான் இன் காளையின் ஒரு பகுதியாக பரிந்துரைக்கப்பட்ட பிரார்த்தனையை உச்சரித்தவர்களுக்கு முப்பது நாள் மகிழ்ச்சி வழங்கப்பட வேண்டும் என்று ஆணையிட்டார். நாந்தேஸின் பிஷப் சைமன் பூசாரிகள் தங்கள் தேவாலயங்களில் இரவில் மணியை ஒலிக்க வேண்டும் என்று உத்தரவிட்டனர் இதனால் விசுவாசிகளுக்கு 10 நாட்கள் ஏஞ்சலை வழங்க ஏஞ்சலஸை மண்டியிட்டு ஓத வேண்டிய நேரம் இது என்று எச்சரிக்கப்பட்டது. இந்த தருணத்திற்கு தேவதூதர் பிரார்த்தனை இது இரவில் மட்டுமே நோக்கமாக இருந்தது. பின்னர் 1472 ஆம் ஆண்டில் பிரான்சின் மன்னர் லூயிஸ் இந்த பிரார்த்தனையை காலை 6 1 மீ மற்றும் மாலை 6 மணிக்கு ஓத வேண்டும் என்று கட்டளையிட்டார் நள்ளிரவு தொழுகை யூதர்களுக்கு காலை 6 மணிக்குத் தொடங்கியதிலிருந்து தவிர்க்கப்பட்டது இது மாலை 6 மணிக்கு முடிந்தது. 1724 ஆம் ஆண்டில் போப் பெனடிக்ட் பன்னிரெண்டாம் புனித பொது மன்னிப்பைப் பெற்றபின் மண்டியிட்ட அனைவருக்கும் நிரந்தர முழுமையான மகிழ்ச்சியை வழங்க முடிவுசெய்தார் மேலும் மணிக்கட்டு நேரத்தில் விடியற்காலை நண்பகல் மற்றும் இரவு நேரங்களில் அப்போஸ்தல வணக்கத்தை மூன்று முறை உச்சரித்தார். கிறிஸ்தவ இளவரசர்களின் ஐக்கியத்திற்கான பிரார்த்தனைகளைச் சொல்வதோடு மதங்களுக்கு எதிரான கொள்கைகளை நீக்குதல் மற்றும் பரிசுத்த திருச்சபையின் மேன்மை. 1815 ஆம் ஆண்டளவில் பியஸ் தந்தைக்கு மூன்று மகிமைகளை தேவதூதரிடம் சேர்த்தார் குறிப்பாக நன்றி விருந்தில் உச்சரிக்கப்பட வேண்டும். போப் ஜான் இது பொது பிரார்த்தனையைத் தொடங்கினார் தேவதூதர் பிரார்த்தனை ஒவ்வொரு ஞாயிற்றுக்கிழமையும் பண்டிகை தேதிகளில் கூட நடைபெறும் பிளாசா டி சான் பருத்தித்துறை. விசுவாசிகளுக்கு முன்பாக கன்னியின் வழிபாட்டை ஊக்குவிப்பதற்காக இது. ஏஞ்சலஸ் பிரார்த்தனை அறிவிப்பின் நிலையான நினைவு. ஏஞ்சலஸ் பிரார்த்தனையின் பொருள் என்ன? ஏஞ்சலஸ் அறிவிப்பின் ஒரு நிலையான நினைவூட்டலாகும் சரியான தருணத்தில் ஏஞ்சல் கேப்ரியல் கன்னி மரியாவின் முன் தோன்றுவார் படைப்பாளரின் விருப்பங்களை அவளுக்கு வெளிப்படுத்தும் பொருட்டு அவர் தனது மகன் இயேசுவின் தாயாக மாறுவது குறித்து. இல் தேவதூதர் பிரார்த்தனை மரியா மிகவும் தாழ்மையான முறையில் கர்த்தருடைய வேலைக்காரன் என்று அழைக்கப்படுகிறார். எல்லாவற்றிற்கும் மேலாக மரியா தன்னை மகிமை தேடும் கடவுளின் ஊழியராக தன்னை நியமித்துக் கொண்டார் மேலும் கர்த்தர் தன் மூலமாக வேலை செய்ய அனுமதித்ததில் மிகவும் மகிழ்ச்சியடைந்தார். அதனால்தான் ஏஞ்சலஸ் அவதாரத்தில் மரியாவின் முக்கியத்துவத்தை நிறுவுகிறார் ஏனென்றால் அவள் கர்த்தருடைய வார்த்தையை ஏற்கத் தயாராக இல்லாமல் நடந்திருக்க முடியாது அதனால்தான் அவளுடைய முடிவு ஒரு அற்புதமான ஆம் இல் உள்ளது அனுமதிக்கிறது தன்னைத்தானே அவள் தன் வயிற்றில் தேவனுடைய குமாரனாகிய மேசியாவை சுமந்து சென்றாள் இந்த வழியில் அவள் சர்வவல்லமையுள்ள தன் நித்திய நம்பிக்கையை உலகுக்குக் காட்டினாள். அவருடைய எல்லா பயமும் நிச்சயமற்ற தன்மையும் இருந்தபோதிலும் நான் ஒருபோதும் இறைவனுக்கு சேவை செய்யத் தயங்குவதில்லை அதனால்தான் கத்தோலிக்க மதத்தின் விசுவாசிகளுக்கு முன்பாக ஏஞ்சலஸின் பொருள் மிகுந்த முக்கியத்துவத்தைக் கொண்டுள்ளது ஏனெனில் இது வரலாற்றின் மிக முக்கியமான தருணமாகக் கருதப்படக்கூடியவற்றை நினைவுகூர்கிறது. எங்கள் மதம். இந்த ஜெபத்தை தினமும் சொல்வது உங்களுக்கு நிறைய அமைதியையும் அமைதியையும் தரும். ஜெபத்தை கட்டமைக்கும் வழிகளில் இயேசு கிறிஸ்துவின் வாக்குறுதிகளுக்கு தகுதியானவராக இருக்க வேண்டியதன் அவசியம் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது அதை நாம் காணலாம் ஜெபமாலை. இறுதியாக ஜெபம் கர்த்தருடைய கிருபையை அழைக்கிறது விசுவாச யாத்திரை தருணத்தில் நமக்காக பரிந்துரை செய்ய வேண்டும். இதன் மூலம் தேவதூதர் பிரார்த்தனை இது முழு நாளிலும் படைப்பாளருக்கும் ஆசீர்வதிக்கப்பட்ட கன்னி மரியாவுக்கும் புனிதப்படுத்தப்பட்டுள்ளது இது வேலை அல்லது படிப்பை பரிசுத்தப்படுத்த ஒரு சுருக்கமான வழியாகும். இந்த ஜெபத்தின் முக்கியத்துவத்தின் காரணமாக திருச்சபை தொடர்ந்து இந்த ஜெபத்தை ஜெபிக்க வேண்டும் என்று போப் மிகவும் பரிந்துரைக்கிறார். ஏஞ்சலஸை தவறாமல் ஜெபிக்கும் நபர்கள் அவர்களின் அன்றாட நடத்தையில் ஒரு தாக்கத்தை ஏற்படுத்த வேண்டும் அதாவது உங்கள் ஜெபத்தை உங்கள் உதடுகளால் மட்டுமே ஓதிக் கொண்டிருக்க முடியாது. முழுமையான ஏற்றுக்கொள்ளல் முழுமையான சரணடைதலுடன் சேர்ந்துள்ளது. இந்த ஜெபத்தை நீங்கள் சொல்ல முடியாது எங்கள் செயல்கள் நம்முடைய மனித க ரவத்திற்கும் எல்லாவற்றிற்கும் மேலாக கிறிஸ்தவர்களுக்கும் முரணாகின்றன. எங்கள் வாழ்க்கை மாதிரி கன்னி மேரி நீங்கள் ஒரு கணம் நிறுத்தி அவளைக் கவனித்தால் ஏஞ்சல் கேப்ரியல் அறிவிப்புக்கு முன்பு அவளுக்கு எல்லையற்ற நம்பிக்கையை நீங்கள் கண்டுபிடிப்பீர்கள். அவள் தன் தூய்மையான மற்றும் ஆழ்ந்த அன்பால் கடவுளின் விருப்பத்தைத் தழுவ முடிவு செய்தாள். இந்த காரணத்திற்காக கடவுளின் தாயும் எங்கள் தாயும் அவளுடைய எல்லா குழந்தைகளுக்கும் சிறந்த ஆசிரியராகக் கருதப்படுகிறார்கள் அவர்கள் கர்த்தராகிய தேவனுடைய குமாரனுக்கும் அவருடைய குமாரனாகிய இயேசு கிறிஸ்துவின் மர்மத்திற்கும் நம்மைத் திறக்கக் கற்றுக்கொடுப்பார்கள். எங்கள் வாழ்க்கையில் அவர்களுக்கு சிறப்பு இடம். இந்த கட்டுரை உங்களுக்கு பிடித்திருந்தால் நீங்கள் இதில் ஆர்வமாக இருக்கலாம் புனித ஜெபமாலை புதன்கிழமை பிரார்த்தனை பற்றி மேலும் அறிய தேவதூதர் பிரார்த்தனை அதன் சரியான உச்சரிப்பு வழி பின்வரும் வீடியோவைப் பார்க்க உங்களை அழைக்கிறேன். கேள்வி கட்டுரை பகிர்ந்து நீங்கள் ஆர்வமாக இருக்கலாம் குவாடலூப்பின் கன்னிக்கு ஜெபமாலை ஏப்ரல் 22 2021 புனித ஜெபமாலை வெள்ளிக்கிழமை ஏப்ரல் 22 2021 புனித ஜெபமாலை புதன்கிழமை ஏப்ரல் 22 2021 மற்ற கதைகள் அசிசியின் புனித பிரான்சிஸின் ஜெபம் அடுத்த கதை அன்றைய ஜெபம் முந்தைய கதை தனியுரிமை கொள்கை குக்கீகளை கொள்கை சட்ட அறிவிப்பு வரைபடம் பிரபல கட்டுரைகள் சாந்தகுணமுள்ள ஆட்டுக்குட்டியின் ஜெபம் ஜூலை 13 2020 சான் அலெஜோவிடம் பிரார்த்தனை ஜூலை 12 2020 செயிண்ட் ஹெலினாவுக்கு ஜெபம் ஜூலை 11 2020 இரண்டு பேரைப் பிரிக்க ஜெபம் ஜூலை 10 2020 புனித சைப்ரியனிடம் ஜெபம் ஜூலை 9 2020 சான் மார்கோஸ் டி லியோனிடம் பிரார்த்தனை ஜூலை 8 2020 சாண்டா பார்பராவுக்கு ஜெபம் ஜூலை 7 2020 பணத்திற்காக பரிசுத்த மரணத்திற்கு ஜெபம் ஜூலை 6 2020 அட்டோச்சாவின் புனித குழந்தைக்கு ஜெபம் ஜூலை 5 2020 ஒரு நபரை அமைதிப்படுத்தவும் உறுதியளிக்கவும் ஜெபம் ஜூலை 4 2020 இறந்தவர்களுக்காக ஜெபம் ஜூலை 3 2020 தீய கண்ணை அகற்ற ஜெபம் ஜூலை 2 2020 ஒரு மனிதனை ஆதிக்கம் செலுத்த பரிசுத்த மரணத்தின் ஜெபம் ஜூலை 1 2020 இழந்த விஷயங்களைக் கண்டுபிடிக்க ஜெபம் ஜூன் 30 2020 என்னுடன் கனவு காண ஜெபம் ஜூன் 29 2020 சாத்தானிடம் ஜெபம் ஜூன் 28 2020 சான் ராமன் நோனாடோவிடம் பிரார்த்தனை ஜூன் 27 2020 பணம் சம்பாதிக்க ஜெபம் ஜூன் 26 2020 செயிண்ட் சார்பலுக்கு ஜெபம் ஜூன் 25 2020 இறந்த தாய்க்காக ஜெபம் ஜூன் 24 2020 என்னைப் பற்றி சிந்திக்க ஜெபம் ஜூன் 23 2020 இளம் கத்தோலிக்கர்களுக்கான 14 பைபிள் வசனங்கள் ஜூன் 23 2020 சாண்டா மியூர்டேவிடம் ஜெபம் செய்யுங்கள் அதனால் அன்பானவர் திரும்புவார் ஜூன் 22 2020 கிறிஸ்துவின் இரத்தத்தின் ஜெபம் ஜூன் 21 2020 என்னை அழைக்க ஜெபம் ஜூன் 20 2020 லயோலாவின் புனித இக்னேஷியஸின் ஜெபம் ஜூன் 19 2020 சிக்கல்கள் இல்லாமல் பிரசவத்திற்காக ஜெபம் ஜூன் 18 2020 சாத்தியமற்ற அன்பிற்காக பரிசுத்த மரணத்திற்கு ஜெபம் ஜூன் 17 2020 பிரசாதங்களுக்காக ஜெபம் ஜூன் 16 2020 கடவுளின் கவசம் ஜூன் 16 2020 ஒரு ஆபரேஷனுக்கான பிரார்த்தனை ஜூன் 15 2020 அன்பைக் கண்டுபிடிக்க சான் அன்டோனியோவிடம் ஜெபம் ஜூன் 14 2020 நியாயமான நீதிபதியின் ஜெபம் ஜூன் 13 2020 ஒரு மனிதனை ஈர்க்க ஜெபம் ஜூன் 12 2020 வரும் சான் மார்கோஸ் டி லியோனிடம் ஜெபம் ஜூன் 10 2020 ஞானஸ்நானத்திற்கான ஜெபங்கள் ஜூன் 9 2020 வேலைக்காக சாண்டா மூர்டேவிடம் பிரார்த்தனை ஜூன் 8 2020 போர்ரஸ் புனித மார்ட்டினுக்கு ஜெபம் ஜூன் 7 2020 மகத்தான பிரார்த்தனை ஜூன் 6 2020 பரிசுத்த திரித்துவத்திற்கு ஜெபம் ஜூன் 5 2020 வேலைக்காக ஜெபம் ஜூன் 4 2020 என்னைப் பற்றி சிந்திக்க பரிசுத்த மரணத்திற்கு ஜெபம் ஜூன் 3 2020 பாக்கியவான்களிடம் ஜெபம் ஜூன் 2 2020 ஒரு நபரை வரும்படி ஆத்மாவுக்கு மட்டும் ஜெபம் செய்யுங்கள் ஜூன் 1 2020 கர்ப்பிணிப் பெண்களுக்காக மொன்செராத்தின் கன்னிக்கு ஜெபம் 31 மே 2020 சியானாவின் செயிண்ட் கேத்தரின் பிரார்த்தனை 30 மே 2020 வணிகத்திற்கான ஜெபம் 29 மே 2020 சான் ரோக்கிற்கு ஜெபம் 28 மே 2020 ஆசீர்வாத ஜெபம் 27 மே 2020 எல்லாம் சரியாக நடக்க பிரார்த்தனை 26 மே 2020 புனித லாசரஸிடம் ஜெபம் 25 மே 2020 கார்மென் கன்னிக்கு ஜெபம் 24 மே 2020 வேலையைத் திரும்பப் பெற 3 சக்திவாய்ந்த பிரார்த்தனை 23 மே 2020 கணவனைக் கட்டுப்படுத்த ஜெபம் 22 மே 2020 மிகவும் கடினமான மற்றும் அவநம்பிக்கையான வழக்குகளுக்கு புனித ஜூட் தாடியஸுக்கு பிரார்த்தனை 21 மே 2020 குவாடலூப்பின் கன்னிக்கு ஜெபம் 20 மே 2020 பதட்டத்தை குணப்படுத்த ஜெபம் 19 மே 2020 குழந்தைகளுக்கான ஜெபம் 18 மே 2020 அமைதி ஜெபம் 17 மே 2020 உணவை ஆசீர்வதிக்க ஜெபம் 16 மே 2020 நோய்வாய்ப்பட்ட நாய்க்கான ஜெபம் விசுவாசத்துடன் ஜெபியுங்கள் உங்கள் நண்பரை குணப்படுத்த உதவுங்கள் 15 மே 2020 உங்கள் ஆரோக்கியத்தை விரைவாக மீட்டெடுக்க ஜெபத்தை குணப்படுத்துதல் 14 மே 2020 என் முன்னாள் திரும்ப பிரார்த்தனை 13 மே 2020 அது காதலா நட்பா என்பதை எப்படி அறிவது நவம்பர் 24 2021 நீங்கள் விரும்பும் நபரை எப்படி மறப்பது நவம்பர் 24 2021 ஒரு பெண்ணை உன்னை காதலிக்க வைப்பது எப்படி நவம்பர் 24 2021 மேலும் நேசமானவர்களாகவும் உங்களைப் போன்றவர்கள் எப்படி இருக்க வேண்டும் நவம்பர் 23 2021 கிளவுட் உணவு கற்றுக்கொள்ள எடை இழக்க எடை இழக்க ஆரோக்கியம் பானங்கள் பைபிள் ஆரோக்கியம் எப்படி கடவுள் பல்வேறு இறுதியில் சொற்றொடர்களை புனைவுகள் கணிதம் பிரார்த்தனை கேள்வி சாண்டோஸ் இல்லை வகை கனவுகள் வரைய அதிர்ஷ்டத்தை
[ "நீங்கள் தெரிந்து கொள்ள விரும்பினால் தேவதூதர் பிரார்த்தனை அதன் அர்த்தம் நீங்கள் சரியான இடத்திற்கு வந்தீர்கள்.", "இங்கே நாம் அதன் தோற்றம் சரியான ஜெப வழி மற்றும் இந்த ஜெபத்தை ஓதுவது பொருத்தமான நேரங்களைக் குறிப்போம்.", "முழுமையான ஏற்றுக்கொள்ளல் முழுமையான சரணடைதலுடன் சேர்ந்துள்ளது.", "பொருளடக்கம் 1 ஏஞ்சலஸ் ஜெபம் என்றால் என்ன?", "2 ஏஞ்சலஸ் ஜெபத்தின் தோற்றம் 3 ஏஞ்சலஸ் பிரார்த்தனையின் பொருள் என்ன?", "ஏஞ்சலஸ் ஜெபம் என்றால் என்ன?", "தேவதூதர் பிரார்த்தனை இது கத்தோலிக்க நம்பிக்கையால் வார்த்தையின் அறிவிப்பு மற்றும் அவதாரத்தை நினைவுகூரும் வகையில் மேற்கொள்ளப்படுகிறது.", "அதன் தற்போதைய சொல் அதன் லத்தீன் மொழிபெயர்ப்பில் ஏஞ்சலஸின் ஆரம்ப வாக்கியங்களிலிருந்து வந்தது இது ஏஞ்சலஸ் டொமினி நன்டியாவிட் மரியாக் என்று அழைக்கப்பட்டது இந்த வாக்கியம் மூன்று தனித்தனி நூல்களால் கட்டமைக்கப்பட்டுள்ளது ஒவ்வொன்றிற்கும் இடையே வணக்கம் மேரி பிரார்த்தனை இது கத்தோலிக்க திருச்சபையால் தினமும் காலை 6 மணி மதியம் 12 மணி மற்றும் மாலை 6 மணிக்கு செய்யப்படுகிறது.", "ஏஞ்சலஸ் ஜெபத்தின் தோற்றம் இந்த ஜெபத்தின் தோற்றம் தெரியவில்லை என்றாலும் கத்தோலிக்க மதத்தைப் பற்றிய அதன் அறிமுகம் போப் ஜான் 1316 1334 க்கு காரணம்.", "ஏறக்குறைய 100 ஆண்டுகளாக அவருக்கு நன்றி ஏஞ்சலஸின் மணிநேரத்தை ஒரு சில மணிநேரங்கள் மூலம் முன்னிலைப்படுத்துவது வழக்கமாகிவிட்டது.", "1327 ஆம் ஆண்டில் ஏஞ்சலஸைக் குறிக்கும் மணிகள் ஒலிக்கும்போது ஹெயில் மேரி பிரார்த்தனை உச்சரிக்கப்பட வேண்டும் என்று போப் உத்தரவிட்டார்.", "ஏறக்குறைய 20 ஆண்டுகளுக்குப் பிறகு 1346 ஆம் ஆண்டின் பாரிஸ் கவுன்சில் சென்ஸ் கில்லர்மோவின் பேராயர் தலைமையில் போப் ஜான் இன் காளையின் ஒரு பகுதியாக பரிந்துரைக்கப்பட்ட பிரார்த்தனையை உச்சரித்தவர்களுக்கு முப்பது நாள் மகிழ்ச்சி வழங்கப்பட வேண்டும் என்று ஆணையிட்டார்.", "நாந்தேஸின் பிஷப் சைமன் பூசாரிகள் தங்கள் தேவாலயங்களில் இரவில் மணியை ஒலிக்க வேண்டும் என்று உத்தரவிட்டனர் இதனால் விசுவாசிகளுக்கு 10 நாட்கள் ஏஞ்சலை வழங்க ஏஞ்சலஸை மண்டியிட்டு ஓத வேண்டிய நேரம் இது என்று எச்சரிக்கப்பட்டது.", "இந்த தருணத்திற்கு தேவதூதர் பிரார்த்தனை இது இரவில் மட்டுமே நோக்கமாக இருந்தது.", "பின்னர் 1472 ஆம் ஆண்டில் பிரான்சின் மன்னர் லூயிஸ் இந்த பிரார்த்தனையை காலை 6 1 மீ மற்றும் மாலை 6 மணிக்கு ஓத வேண்டும் என்று கட்டளையிட்டார் நள்ளிரவு தொழுகை யூதர்களுக்கு காலை 6 மணிக்குத் தொடங்கியதிலிருந்து தவிர்க்கப்பட்டது இது மாலை 6 மணிக்கு முடிந்தது.", "1724 ஆம் ஆண்டில் போப் பெனடிக்ட் பன்னிரெண்டாம் புனித பொது மன்னிப்பைப் பெற்றபின் மண்டியிட்ட அனைவருக்கும் நிரந்தர முழுமையான மகிழ்ச்சியை வழங்க முடிவுசெய்தார் மேலும் மணிக்கட்டு நேரத்தில் விடியற்காலை நண்பகல் மற்றும் இரவு நேரங்களில் அப்போஸ்தல வணக்கத்தை மூன்று முறை உச்சரித்தார்.", "கிறிஸ்தவ இளவரசர்களின் ஐக்கியத்திற்கான பிரார்த்தனைகளைச் சொல்வதோடு மதங்களுக்கு எதிரான கொள்கைகளை நீக்குதல் மற்றும் பரிசுத்த திருச்சபையின் மேன்மை.", "1815 ஆம் ஆண்டளவில் பியஸ் தந்தைக்கு மூன்று மகிமைகளை தேவதூதரிடம் சேர்த்தார் குறிப்பாக நன்றி விருந்தில் உச்சரிக்கப்பட வேண்டும்.", "போப் ஜான் இது பொது பிரார்த்தனையைத் தொடங்கினார் தேவதூதர் பிரார்த்தனை ஒவ்வொரு ஞாயிற்றுக்கிழமையும் பண்டிகை தேதிகளில் கூட நடைபெறும் பிளாசா டி சான் பருத்தித்துறை.", "விசுவாசிகளுக்கு முன்பாக கன்னியின் வழிபாட்டை ஊக்குவிப்பதற்காக இது.", "ஏஞ்சலஸ் பிரார்த்தனை அறிவிப்பின் நிலையான நினைவு.", "ஏஞ்சலஸ் பிரார்த்தனையின் பொருள் என்ன?", "ஏஞ்சலஸ் அறிவிப்பின் ஒரு நிலையான நினைவூட்டலாகும் சரியான தருணத்தில் ஏஞ்சல் கேப்ரியல் கன்னி மரியாவின் முன் தோன்றுவார் படைப்பாளரின் விருப்பங்களை அவளுக்கு வெளிப்படுத்தும் பொருட்டு அவர் தனது மகன் இயேசுவின் தாயாக மாறுவது குறித்து.", "இல் தேவதூதர் பிரார்த்தனை மரியா மிகவும் தாழ்மையான முறையில் கர்த்தருடைய வேலைக்காரன் என்று அழைக்கப்படுகிறார்.", "எல்லாவற்றிற்கும் மேலாக மரியா தன்னை மகிமை தேடும் கடவுளின் ஊழியராக தன்னை நியமித்துக் கொண்டார் மேலும் கர்த்தர் தன் மூலமாக வேலை செய்ய அனுமதித்ததில் மிகவும் மகிழ்ச்சியடைந்தார்.", "அதனால்தான் ஏஞ்சலஸ் அவதாரத்தில் மரியாவின் முக்கியத்துவத்தை நிறுவுகிறார் ஏனென்றால் அவள் கர்த்தருடைய வார்த்தையை ஏற்கத் தயாராக இல்லாமல் நடந்திருக்க முடியாது அதனால்தான் அவளுடைய முடிவு ஒரு அற்புதமான ஆம் இல் உள்ளது அனுமதிக்கிறது தன்னைத்தானே அவள் தன் வயிற்றில் தேவனுடைய குமாரனாகிய மேசியாவை சுமந்து சென்றாள் இந்த வழியில் அவள் சர்வவல்லமையுள்ள தன் நித்திய நம்பிக்கையை உலகுக்குக் காட்டினாள்.", "அவருடைய எல்லா பயமும் நிச்சயமற்ற தன்மையும் இருந்தபோதிலும் நான் ஒருபோதும் இறைவனுக்கு சேவை செய்யத் தயங்குவதில்லை அதனால்தான் கத்தோலிக்க மதத்தின் விசுவாசிகளுக்கு முன்பாக ஏஞ்சலஸின் பொருள் மிகுந்த முக்கியத்துவத்தைக் கொண்டுள்ளது ஏனெனில் இது வரலாற்றின் மிக முக்கியமான தருணமாகக் கருதப்படக்கூடியவற்றை நினைவுகூர்கிறது.", "எங்கள் மதம்.", "இந்த ஜெபத்தை தினமும் சொல்வது உங்களுக்கு நிறைய அமைதியையும் அமைதியையும் தரும்.", "ஜெபத்தை கட்டமைக்கும் வழிகளில் இயேசு கிறிஸ்துவின் வாக்குறுதிகளுக்கு தகுதியானவராக இருக்க வேண்டியதன் அவசியம் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது அதை நாம் காணலாம் ஜெபமாலை.", "இறுதியாக ஜெபம் கர்த்தருடைய கிருபையை அழைக்கிறது விசுவாச யாத்திரை தருணத்தில் நமக்காக பரிந்துரை செய்ய வேண்டும்.", "இதன் மூலம் தேவதூதர் பிரார்த்தனை இது முழு நாளிலும் படைப்பாளருக்கும் ஆசீர்வதிக்கப்பட்ட கன்னி மரியாவுக்கும் புனிதப்படுத்தப்பட்டுள்ளது இது வேலை அல்லது படிப்பை பரிசுத்தப்படுத்த ஒரு சுருக்கமான வழியாகும்.", "இந்த ஜெபத்தின் முக்கியத்துவத்தின் காரணமாக திருச்சபை தொடர்ந்து இந்த ஜெபத்தை ஜெபிக்க வேண்டும் என்று போப் மிகவும் பரிந்துரைக்கிறார்.", "ஏஞ்சலஸை தவறாமல் ஜெபிக்கும் நபர்கள் அவர்களின் அன்றாட நடத்தையில் ஒரு தாக்கத்தை ஏற்படுத்த வேண்டும் அதாவது உங்கள் ஜெபத்தை உங்கள் உதடுகளால் மட்டுமே ஓதிக் கொண்டிருக்க முடியாது.", "முழுமையான ஏற்றுக்கொள்ளல் முழுமையான சரணடைதலுடன் சேர்ந்துள்ளது.", "இந்த ஜெபத்தை நீங்கள் சொல்ல முடியாது எங்கள் செயல்கள் நம்முடைய மனித க ரவத்திற்கும் எல்லாவற்றிற்கும் மேலாக கிறிஸ்தவர்களுக்கும் முரணாகின்றன.", "எங்கள் வாழ்க்கை மாதிரி கன்னி மேரி நீங்கள் ஒரு கணம் நிறுத்தி அவளைக் கவனித்தால் ஏஞ்சல் கேப்ரியல் அறிவிப்புக்கு முன்பு அவளுக்கு எல்லையற்ற நம்பிக்கையை நீங்கள் கண்டுபிடிப்பீர்கள்.", "அவள் தன் தூய்மையான மற்றும் ஆழ்ந்த அன்பால் கடவுளின் விருப்பத்தைத் தழுவ முடிவு செய்தாள்.", "இந்த காரணத்திற்காக கடவுளின் தாயும் எங்கள் தாயும் அவளுடைய எல்லா குழந்தைகளுக்கும் சிறந்த ஆசிரியராகக் கருதப்படுகிறார்கள் அவர்கள் கர்த்தராகிய தேவனுடைய குமாரனுக்கும் அவருடைய குமாரனாகிய இயேசு கிறிஸ்துவின் மர்மத்திற்கும் நம்மைத் திறக்கக் கற்றுக்கொடுப்பார்கள்.", "எங்கள் வாழ்க்கையில் அவர்களுக்கு சிறப்பு இடம்.", "இந்த கட்டுரை உங்களுக்கு பிடித்திருந்தால் நீங்கள் இதில் ஆர்வமாக இருக்கலாம் புனித ஜெபமாலை புதன்கிழமை பிரார்த்தனை பற்றி மேலும் அறிய தேவதூதர் பிரார்த்தனை அதன் சரியான உச்சரிப்பு வழி பின்வரும் வீடியோவைப் பார்க்க உங்களை அழைக்கிறேன்.", "கேள்வி கட்டுரை பகிர்ந்து நீங்கள் ஆர்வமாக இருக்கலாம் குவாடலூப்பின் கன்னிக்கு ஜெபமாலை ஏப்ரல் 22 2021 புனித ஜெபமாலை வெள்ளிக்கிழமை ஏப்ரல் 22 2021 புனித ஜெபமாலை புதன்கிழமை ஏப்ரல் 22 2021 மற்ற கதைகள் அசிசியின் புனித பிரான்சிஸின் ஜெபம் அடுத்த கதை அன்றைய ஜெபம் முந்தைய கதை தனியுரிமை கொள்கை குக்கீகளை கொள்கை சட்ட அறிவிப்பு வரைபடம் பிரபல கட்டுரைகள் சாந்தகுணமுள்ள ஆட்டுக்குட்டியின் ஜெபம் ஜூலை 13 2020 சான் அலெஜோவிடம் பிரார்த்தனை ஜூலை 12 2020 செயிண்ட் ஹெலினாவுக்கு ஜெபம் ஜூலை 11 2020 இரண்டு பேரைப் பிரிக்க ஜெபம் ஜூலை 10 2020 புனித சைப்ரியனிடம் ஜெபம் ஜூலை 9 2020 சான் மார்கோஸ் டி லியோனிடம் பிரார்த்தனை ஜூலை 8 2020 சாண்டா பார்பராவுக்கு ஜெபம் ஜூலை 7 2020 பணத்திற்காக பரிசுத்த மரணத்திற்கு ஜெபம் ஜூலை 6 2020 அட்டோச்சாவின் புனித குழந்தைக்கு ஜெபம் ஜூலை 5 2020 ஒரு நபரை அமைதிப்படுத்தவும் உறுதியளிக்கவும் ஜெபம் ஜூலை 4 2020 இறந்தவர்களுக்காக ஜெபம் ஜூலை 3 2020 தீய கண்ணை அகற்ற ஜெபம் ஜூலை 2 2020 ஒரு மனிதனை ஆதிக்கம் செலுத்த பரிசுத்த மரணத்தின் ஜெபம் ஜூலை 1 2020 இழந்த விஷயங்களைக் கண்டுபிடிக்க ஜெபம் ஜூன் 30 2020 என்னுடன் கனவு காண ஜெபம் ஜூன் 29 2020 சாத்தானிடம் ஜெபம் ஜூன் 28 2020 சான் ராமன் நோனாடோவிடம் பிரார்த்தனை ஜூன் 27 2020 பணம் சம்பாதிக்க ஜெபம் ஜூன் 26 2020 செயிண்ட் சார்பலுக்கு ஜெபம் ஜூன் 25 2020 இறந்த தாய்க்காக ஜெபம் ஜூன் 24 2020 என்னைப் பற்றி சிந்திக்க ஜெபம் ஜூன் 23 2020 இளம் கத்தோலிக்கர்களுக்கான 14 பைபிள் வசனங்கள் ஜூன் 23 2020 சாண்டா மியூர்டேவிடம் ஜெபம் செய்யுங்கள் அதனால் அன்பானவர் திரும்புவார் ஜூன் 22 2020 கிறிஸ்துவின் இரத்தத்தின் ஜெபம் ஜூன் 21 2020 என்னை அழைக்க ஜெபம் ஜூன் 20 2020 லயோலாவின் புனித இக்னேஷியஸின் ஜெபம் ஜூன் 19 2020 சிக்கல்கள் இல்லாமல் பிரசவத்திற்காக ஜெபம் ஜூன் 18 2020 சாத்தியமற்ற அன்பிற்காக பரிசுத்த மரணத்திற்கு ஜெபம் ஜூன் 17 2020 பிரசாதங்களுக்காக ஜெபம் ஜூன் 16 2020 கடவுளின் கவசம் ஜூன் 16 2020 ஒரு ஆபரேஷனுக்கான பிரார்த்தனை ஜூன் 15 2020 அன்பைக் கண்டுபிடிக்க சான் அன்டோனியோவிடம் ஜெபம் ஜூன் 14 2020 நியாயமான நீதிபதியின் ஜெபம் ஜூன் 13 2020 ஒரு மனிதனை ஈர்க்க ஜெபம் ஜூன் 12 2020 வரும் சான் மார்கோஸ் டி லியோனிடம் ஜெபம் ஜூன் 10 2020 ஞானஸ்நானத்திற்கான ஜெபங்கள் ஜூன் 9 2020 வேலைக்காக சாண்டா மூர்டேவிடம் பிரார்த்தனை ஜூன் 8 2020 போர்ரஸ் புனித மார்ட்டினுக்கு ஜெபம் ஜூன் 7 2020 மகத்தான பிரார்த்தனை ஜூன் 6 2020 பரிசுத்த திரித்துவத்திற்கு ஜெபம் ஜூன் 5 2020 வேலைக்காக ஜெபம் ஜூன் 4 2020 என்னைப் பற்றி சிந்திக்க பரிசுத்த மரணத்திற்கு ஜெபம் ஜூன் 3 2020 பாக்கியவான்களிடம் ஜெபம் ஜூன் 2 2020 ஒரு நபரை வரும்படி ஆத்மாவுக்கு மட்டும் ஜெபம் செய்யுங்கள் ஜூன் 1 2020 கர்ப்பிணிப் பெண்களுக்காக மொன்செராத்தின் கன்னிக்கு ஜெபம் 31 மே 2020 சியானாவின் செயிண்ட் கேத்தரின் பிரார்த்தனை 30 மே 2020 வணிகத்திற்கான ஜெபம் 29 மே 2020 சான் ரோக்கிற்கு ஜெபம் 28 மே 2020 ஆசீர்வாத ஜெபம் 27 மே 2020 எல்லாம் சரியாக நடக்க பிரார்த்தனை 26 மே 2020 புனித லாசரஸிடம் ஜெபம் 25 மே 2020 கார்மென் கன்னிக்கு ஜெபம் 24 மே 2020 வேலையைத் திரும்பப் பெற 3 சக்திவாய்ந்த பிரார்த்தனை 23 மே 2020 கணவனைக் கட்டுப்படுத்த ஜெபம் 22 மே 2020 மிகவும் கடினமான மற்றும் அவநம்பிக்கையான வழக்குகளுக்கு புனித ஜூட் தாடியஸுக்கு பிரார்த்தனை 21 மே 2020 குவாடலூப்பின் கன்னிக்கு ஜெபம் 20 மே 2020 பதட்டத்தை குணப்படுத்த ஜெபம் 19 மே 2020 குழந்தைகளுக்கான ஜெபம் 18 மே 2020 அமைதி ஜெபம் 17 மே 2020 உணவை ஆசீர்வதிக்க ஜெபம் 16 மே 2020 நோய்வாய்ப்பட்ட நாய்க்கான ஜெபம் விசுவாசத்துடன் ஜெபியுங்கள் உங்கள் நண்பரை குணப்படுத்த உதவுங்கள் 15 மே 2020 உங்கள் ஆரோக்கியத்தை விரைவாக மீட்டெடுக்க ஜெபத்தை குணப்படுத்துதல் 14 மே 2020 என் முன்னாள் திரும்ப பிரார்த்தனை 13 மே 2020 அது காதலா நட்பா என்பதை எப்படி அறிவது நவம்பர் 24 2021 நீங்கள் விரும்பும் நபரை எப்படி மறப்பது நவம்பர் 24 2021 ஒரு பெண்ணை உன்னை காதலிக்க வைப்பது எப்படி நவம்பர் 24 2021 மேலும் நேசமானவர்களாகவும் உங்களைப் போன்றவர்கள் எப்படி இருக்க வேண்டும் நவம்பர் 23 2021 கிளவுட் உணவு கற்றுக்கொள்ள எடை இழக்க எடை இழக்க ஆரோக்கியம் பானங்கள் பைபிள் ஆரோக்கியம் எப்படி கடவுள் பல்வேறு இறுதியில் சொற்றொடர்களை புனைவுகள் கணிதம் பிரார்த்தனை கேள்வி சாண்டோஸ் இல்லை வகை கனவுகள் வரைய அதிர்ஷ்டத்தை" ]
தமிழ் நாங்கள் எவ்வாறு உதவலாம்? தாங்கள் தேடுவதை தலைப்புகளில் தேடலாம் பொது பாதுகாப்பு மற்றும் தனியுரிமை இன் தனியுரிமைக் கொள்கை குறித்த உங்கள் கேள்விகளுக்கான பதில்கள் சமீபத்தில் தனியுரிமைக் கொள்கையில் சில மாற்றங்களைச் செய்துள்ளோம் அது தொடர்பாகச் சிந்தனைப்பூர்வமான பல கேள்விகளும் எங்களுக்கு வந்துள்ளன. சில வதந்திகள் பரவி வரும் காரணத்தால் அதற்கு எதிர்வினையாற்றும் விதமாக எங்களுக்கு வந்துள்ள பொதுவான சில கேள்விகளுக்குப் பதிலளிக்க விரும்புகிறோம். மக்கள் தங்களுக்கிடையே தனிப்பட்ட முறையில் தொடர்புகொள்ள உதவும் வகையில் செயலியை உருவாக்க நாங்கள் பெருமுயற்சி எடுத்து வருகிறோம். கொள்கை மாற்றம் காரணமாக உங்கள் நண்பர்கள் அல்லது குடும்பத்தினருடனான உங்கள் செய்திகளின் தனியுரிமை எந்த வகையிலும் பாதிக்கப்படாது என்பதை உங்களுக்குத் தெளிவாகக் கூற விரும்புகிறோம். இந்த மாற்றங்கள் இல் உள்ள விருப்பத்தேர்விலான பிசினஸ் அம்சங்கள் தொடர்பானவை. மேலும் தரவை நாங்கள் எவ்வாறு சேகரிக்கிறோம் பயன்படுத்துகிறோம் ஆகியவை தொடர்பான கூடுதல் வெளிப்படைத்தன்மையை இவை வழங்குகின்றன. பிசினஸ் தொடர்பான புதிய அம்சங்கள் குறித்தும் இன் தனியுரிமைக் கொள்கையின் புதுப்பித்தல் குறித்தும் இங்கே மேலும் அறிக. இல் பகிர் உங்கள் தனிப்பட்ட செய்திகள் தொடர்பான தனியுரிமையும் பாதுகாப்பும் உங்கள் தனிப்பட்ட செய்திகளை எங்களால் பார்க்க முடியாது உங்கள் அழைப்புகளைக் கேட்கவும் முடியாது நிறுவனத்தாலும் இவற்றைச் செய்ய முடியாது நிறுவனத்தாலும் நிறுவனத்தாலும் இல் உள்ள உங்கள் செய்திகளைப் படிக்க முடியாது உங்கள் நண்பர்கள் குடும்பத்தினர் சக ஊழியர்களுடனான அழைப்புகளைக் கேட்க முடியாது. நீங்கள் பகிரும் அனைத்தும் உங்களுக்கிடையே மட்டுமே இருக்கும். உங்கள் தனிப்பட்ட செய்திகள் முழு மறையாக்கத்துடன் பாதுக்காக்கப்படுவதால் வேறு எவராலும் அவற்றை அணுக முடியாது. நாங்கள் ஒருபோதும் இந்தப் பாதுகாப்பைப் பலவீனப்படுத்த மாட்டோம் ஒவ்வொரு அரட்டைக்கும் தெளிவாக லேபிளிடுவதால் எங்கள் அர்ப்பணிப்பில் எவ்வித சமரசமும் செய்யமாட்டோம் என்று உறுதியளிக்கிறோம். பாதுகாப்பு பற்றி இங்கே மேலும் அறிக. செய்திகளை அனுப்புபவர்கள் அல்லது அழைப்பவர்கள் குறித்த எந்தப் பதிவுகளையும் நாங்கள் சேமிப்பதில்லை மொபைல் சேவை வழங்கும் நிறுவனங்களும் ஆப்பரேட்டர்களும் இந்தத் தகவலைச் சேமித்து வைப்பது பாரம்பரிய வழக்கமாக இருந்தாலும் இருநூறு கோடி பயனர்களுக்கான இந்தப் பதிவுகளை வைத்திருப்பது தனியுரிமை மற்றும் பாதுகாப்புக்கு ஆபத்து விளைவிக்கும் அபாயம் இருப்பதாக நாங்கள் நம்புவதால் அவ்வாறு செய்ய மாட்டோம். நீங்கள் பகிர்ந்த இருப்பிடங்களை எங்களால் பார்க்க முடியாது நிறுவனத்தாலும் இதைச் செய்ய முடியாது இல் உங்கள் இருப்பிடத்தை ஒருவருடன் நீங்கள் பகிரும்போது உங்கள் இருப்பிடத் தகவலை முழு மறையாக்கம் செய்து பாதுகாக்கிறோம். அதாவது யாருடன் உங்கள் இருப்பிடத்தைப் பகிர்கிறீர்களோ அவர்களைத் தவிர வேறு யாராலும் அதைப் பார்க்க முடியாது. உங்கள் தொடர்புகளை உடன் நாங்கள் பகிர மாட்டோம் உங்கள் முகவரிப் புத்தகத்தை அணுக எங்களுக்கு நீங்கள் அனுமதி வழங்கும்போது செய்தியை விரைவாகவும் நம்பகத்தன்மையுடனும் அனுப்பும் நோக்கில் அதிலுள்ள மொபைல் எண்களை மட்டுமே அணுகுவோம். நிறுவனம் வழங்கும் பிற செயலிகளுடன் உங்கள் தொடர்புகளின் பட்டியல்களை நாங்கள் பகிர மாட்டோம். குழுக்கள் தொடர்ந்து தனிப்பட்டதாகவே பராமரிக்கப்படும் செய்திகளை வழங்கவும் ஸ்பேம் மற்றும் முறைகேடான பயன்பாட்டில் இருந்து எங்கள் சேவையைப் பாதுகாக்கவும் குழு மெம்பர்ஷிப்பைப் பயன்படுத்துகிறோம். விளம்பர நோக்கங்களுக்காக இந்தத் தரவை நாங்கள் உடன் பகிர மாட்டோம். தனிப்பட்ட அரட்டைகள் அனைத்தும் முழு மறையாக்கத்துடன் பாதுகாக்கப்படுவதால் அவற்றின் உள்ளடக்கத்தை எங்களால் பார்க்க முடியாது என்பதை மீண்டும் ஒருமுறை தெரிவித்துக் கொள்கிறோம். உங்கள் செய்திகளை மறையச் செய்யுமாறு அமைக்கலாம் கூடுதல் தனியுரிமைக்காக செய்திகளை நீங்கள் அனுப்பியபிறகு அரட்டையில் இருந்து அவற்றை மறையச் செய்யுமாறு நீங்கள் அமைத்துக் கொள்ளலாம். எங்களின் இந்த உதவி மையக் கட்டுரையில் மேலும் அறிந்திடுங்கள். உங்கள் தரவைத் தரவிறக்கிக் கொள்ளலாம் உங்கள் கணக்கில் என்னென்ன தகவல்களை நாங்கள் வைத்திருக்கிறோம் என்பதைச் செயலில் இருந்தே நீங்கள் தரவிறக்கிப் பார்த்துக் கொள்ளலாம். எங்களின் இந்த உதவி மையக் கட்டுரையில் மேலும் அறிந்திடுங்கள். பிசினஸ் செய்திச் சேவையும் உடன் நாங்கள் பணியாற்றும் விதமும் ஒவ்வொரு நாளும் உலகெங்கிலும் உள்ள லட்சக் கணக்கான மக்கள் அனைத்து விதமான பிசினஸ்களுடன் வழியாகப் பாதுகாப்பாகத் தொடர்பு கொள்கிறார்கள். பிசினஸ்களுடன் நீங்கள் தொடர்புகொள்ளத் தேர்வு செய்வீர்கள் எனில் நாங்கள் இதை உங்களுக்குச் சுலபமாகவும் சிறப்பாகவும் செய்து தருவோம். இந்த அம்சங்களைப் பயன்படுத்தும் எந்தவொரு பிசினஸுடனும் நீங்கள் தொடர்புகொள்ளும்போது செயலியில் அதை நாங்கள் தெளிவாகச் செய்து தருவோம். இன் ஹோஸ்டிங் சேவைகள் பிசினஸ்களுக்குச் செய்தி அனுப்புவதும் உங்கள் குடும்பத்தினர் அல்லது நண்பர்களுக்குச் செய்தி அனுப்புவதும் ஒன்றல்ல. சில பெரிய பிசினஸ்கள் தங்களின் தகவல் தொடர்பை நிர்வகிக்க ஹோஸ்டிங் சேவைகளைப் பயன்படுத்த வேண்டியுள்ளது. இந்தக் காரணத்தாலேயே பிசினஸ்கள் தங்களின் வாடிக்கையாளர்களுடனான உரையாடல்களை நிர்வகிக்கவும் அவர்களின் கேள்விகளுக்குப் பதிலளிக்கவும் பயனுள்ள தகவல்களை அனுப்பவும் பொருள் வாங்கியதற்கான ரசீதுகள் போன்றவை வழங்கும் பாதுகாப்பான ஹோஸ்டிங் சேவைகளைப் பயன்படுத்துவதற்கான விருப்பத்தேர்வை நாங்கள் பிசினஸ் நிறுவனங்களுக்கு வழங்குகிறோம். ஆனால் நீங்கள் ஒரு பிசினஸுடன் தொலைபேசி மின்னஞ்சல் அல்லது என எப்படித் தொடர்பு கொண்டாலும் உங்கள் செய்திகளை அவர்களால் பார்க்க முடியும். அந்தத் தகவல்களைத் தங்கள் சொந்த சந்தைப்படுத்தல் நோக்கங்களுக்காக இல் விளம்பரப்படுத்தல் உள்பட அவர்கள் பயன்படுத்தக்கூடும். இது குறித்த தகவல்களை நீங்கள் அறிந்திருப்பதை உறுதிசெய்யும் நோக்கில் வழங்கும் ஹோஸ்டிங் சேவைகளைப் பயன்படுத்தத் தேர்ந்தெடுக்கும் பிஸினஸ்களுடனான உரையாடல்களுக்குத் தெளிவாக லேபிள் வழங்குகிறோம். ஒரு பிசினஸைத் தேடுவது ஐப் பயன்படுத்தி ஒரு பிசினஸுக்குச் செய்தி அனுப்ப இல் ஒரு பொத்தானுடன் கூடிய விளம்பரத்தை நீங்கள் பார்க்கக்கூடும். உங்கள் மொபைலில் செயலியை நிறுவியிருந்தால் அந்த பிஸினஸுக்குச் செய்தியனுப்புவதற்கான விருப்பத்தேர்வை நீங்கள் காணலாம். இல் நீங்கள் பார்க்கும் விளம்பரங்களைப் பிரத்தியேகமாக்க இந்த விளம்பரங்களுடன் நீங்கள் எப்படியெல்லாம் ஊடாடுகிறீர்கள் என்பது குறித்த தகவல்களை பயன்படுத்தக்கூடும். இல் பேமெண்ட்கள் இன் இயக்கப்பட்ட பேமெண்ட்களை நிர்வகிப்பதற்கென்றே தனிப்பட்டதொரு தனியுரிமைக் கொள்கை உள்ளது அதை நீங்கள் இங்கே அணுகலாம் இந்தப் புதுப்பிப்பு இதில் எந்த விளைவையும் ஏற்படுத்தாது.
[ " தமிழ் நாங்கள் எவ்வாறு உதவலாம்?", "தாங்கள் தேடுவதை தலைப்புகளில் தேடலாம் பொது பாதுகாப்பு மற்றும் தனியுரிமை இன் தனியுரிமைக் கொள்கை குறித்த உங்கள் கேள்விகளுக்கான பதில்கள் சமீபத்தில் தனியுரிமைக் கொள்கையில் சில மாற்றங்களைச் செய்துள்ளோம் அது தொடர்பாகச் சிந்தனைப்பூர்வமான பல கேள்விகளும் எங்களுக்கு வந்துள்ளன.", "சில வதந்திகள் பரவி வரும் காரணத்தால் அதற்கு எதிர்வினையாற்றும் விதமாக எங்களுக்கு வந்துள்ள பொதுவான சில கேள்விகளுக்குப் பதிலளிக்க விரும்புகிறோம்.", "மக்கள் தங்களுக்கிடையே தனிப்பட்ட முறையில் தொடர்புகொள்ள உதவும் வகையில் செயலியை உருவாக்க நாங்கள் பெருமுயற்சி எடுத்து வருகிறோம்.", "கொள்கை மாற்றம் காரணமாக உங்கள் நண்பர்கள் அல்லது குடும்பத்தினருடனான உங்கள் செய்திகளின் தனியுரிமை எந்த வகையிலும் பாதிக்கப்படாது என்பதை உங்களுக்குத் தெளிவாகக் கூற விரும்புகிறோம்.", "இந்த மாற்றங்கள் இல் உள்ள விருப்பத்தேர்விலான பிசினஸ் அம்சங்கள் தொடர்பானவை.", "மேலும் தரவை நாங்கள் எவ்வாறு சேகரிக்கிறோம் பயன்படுத்துகிறோம் ஆகியவை தொடர்பான கூடுதல் வெளிப்படைத்தன்மையை இவை வழங்குகின்றன.", "பிசினஸ் தொடர்பான புதிய அம்சங்கள் குறித்தும் இன் தனியுரிமைக் கொள்கையின் புதுப்பித்தல் குறித்தும் இங்கே மேலும் அறிக.", "இல் பகிர் உங்கள் தனிப்பட்ட செய்திகள் தொடர்பான தனியுரிமையும் பாதுகாப்பும் உங்கள் தனிப்பட்ட செய்திகளை எங்களால் பார்க்க முடியாது உங்கள் அழைப்புகளைக் கேட்கவும் முடியாது நிறுவனத்தாலும் இவற்றைச் செய்ய முடியாது நிறுவனத்தாலும் நிறுவனத்தாலும் இல் உள்ள உங்கள் செய்திகளைப் படிக்க முடியாது உங்கள் நண்பர்கள் குடும்பத்தினர் சக ஊழியர்களுடனான அழைப்புகளைக் கேட்க முடியாது.", "நீங்கள் பகிரும் அனைத்தும் உங்களுக்கிடையே மட்டுமே இருக்கும்.", "உங்கள் தனிப்பட்ட செய்திகள் முழு மறையாக்கத்துடன் பாதுக்காக்கப்படுவதால் வேறு எவராலும் அவற்றை அணுக முடியாது.", "நாங்கள் ஒருபோதும் இந்தப் பாதுகாப்பைப் பலவீனப்படுத்த மாட்டோம் ஒவ்வொரு அரட்டைக்கும் தெளிவாக லேபிளிடுவதால் எங்கள் அர்ப்பணிப்பில் எவ்வித சமரசமும் செய்யமாட்டோம் என்று உறுதியளிக்கிறோம்.", "பாதுகாப்பு பற்றி இங்கே மேலும் அறிக.", "செய்திகளை அனுப்புபவர்கள் அல்லது அழைப்பவர்கள் குறித்த எந்தப் பதிவுகளையும் நாங்கள் சேமிப்பதில்லை மொபைல் சேவை வழங்கும் நிறுவனங்களும் ஆப்பரேட்டர்களும் இந்தத் தகவலைச் சேமித்து வைப்பது பாரம்பரிய வழக்கமாக இருந்தாலும் இருநூறு கோடி பயனர்களுக்கான இந்தப் பதிவுகளை வைத்திருப்பது தனியுரிமை மற்றும் பாதுகாப்புக்கு ஆபத்து விளைவிக்கும் அபாயம் இருப்பதாக நாங்கள் நம்புவதால் அவ்வாறு செய்ய மாட்டோம்.", "நீங்கள் பகிர்ந்த இருப்பிடங்களை எங்களால் பார்க்க முடியாது நிறுவனத்தாலும் இதைச் செய்ய முடியாது இல் உங்கள் இருப்பிடத்தை ஒருவருடன் நீங்கள் பகிரும்போது உங்கள் இருப்பிடத் தகவலை முழு மறையாக்கம் செய்து பாதுகாக்கிறோம்.", "அதாவது யாருடன் உங்கள் இருப்பிடத்தைப் பகிர்கிறீர்களோ அவர்களைத் தவிர வேறு யாராலும் அதைப் பார்க்க முடியாது.", "உங்கள் தொடர்புகளை உடன் நாங்கள் பகிர மாட்டோம் உங்கள் முகவரிப் புத்தகத்தை அணுக எங்களுக்கு நீங்கள் அனுமதி வழங்கும்போது செய்தியை விரைவாகவும் நம்பகத்தன்மையுடனும் அனுப்பும் நோக்கில் அதிலுள்ள மொபைல் எண்களை மட்டுமே அணுகுவோம்.", "நிறுவனம் வழங்கும் பிற செயலிகளுடன் உங்கள் தொடர்புகளின் பட்டியல்களை நாங்கள் பகிர மாட்டோம்.", "குழுக்கள் தொடர்ந்து தனிப்பட்டதாகவே பராமரிக்கப்படும் செய்திகளை வழங்கவும் ஸ்பேம் மற்றும் முறைகேடான பயன்பாட்டில் இருந்து எங்கள் சேவையைப் பாதுகாக்கவும் குழு மெம்பர்ஷிப்பைப் பயன்படுத்துகிறோம்.", "விளம்பர நோக்கங்களுக்காக இந்தத் தரவை நாங்கள் உடன் பகிர மாட்டோம்.", "தனிப்பட்ட அரட்டைகள் அனைத்தும் முழு மறையாக்கத்துடன் பாதுகாக்கப்படுவதால் அவற்றின் உள்ளடக்கத்தை எங்களால் பார்க்க முடியாது என்பதை மீண்டும் ஒருமுறை தெரிவித்துக் கொள்கிறோம்.", "உங்கள் செய்திகளை மறையச் செய்யுமாறு அமைக்கலாம் கூடுதல் தனியுரிமைக்காக செய்திகளை நீங்கள் அனுப்பியபிறகு அரட்டையில் இருந்து அவற்றை மறையச் செய்யுமாறு நீங்கள் அமைத்துக் கொள்ளலாம்.", "எங்களின் இந்த உதவி மையக் கட்டுரையில் மேலும் அறிந்திடுங்கள்.", "உங்கள் தரவைத் தரவிறக்கிக் கொள்ளலாம் உங்கள் கணக்கில் என்னென்ன தகவல்களை நாங்கள் வைத்திருக்கிறோம் என்பதைச் செயலில் இருந்தே நீங்கள் தரவிறக்கிப் பார்த்துக் கொள்ளலாம்.", "எங்களின் இந்த உதவி மையக் கட்டுரையில் மேலும் அறிந்திடுங்கள்.", "பிசினஸ் செய்திச் சேவையும் உடன் நாங்கள் பணியாற்றும் விதமும் ஒவ்வொரு நாளும் உலகெங்கிலும் உள்ள லட்சக் கணக்கான மக்கள் அனைத்து விதமான பிசினஸ்களுடன் வழியாகப் பாதுகாப்பாகத் தொடர்பு கொள்கிறார்கள்.", "பிசினஸ்களுடன் நீங்கள் தொடர்புகொள்ளத் தேர்வு செய்வீர்கள் எனில் நாங்கள் இதை உங்களுக்குச் சுலபமாகவும் சிறப்பாகவும் செய்து தருவோம்.", "இந்த அம்சங்களைப் பயன்படுத்தும் எந்தவொரு பிசினஸுடனும் நீங்கள் தொடர்புகொள்ளும்போது செயலியில் அதை நாங்கள் தெளிவாகச் செய்து தருவோம்.", "இன் ஹோஸ்டிங் சேவைகள் பிசினஸ்களுக்குச் செய்தி அனுப்புவதும் உங்கள் குடும்பத்தினர் அல்லது நண்பர்களுக்குச் செய்தி அனுப்புவதும் ஒன்றல்ல.", "சில பெரிய பிசினஸ்கள் தங்களின் தகவல் தொடர்பை நிர்வகிக்க ஹோஸ்டிங் சேவைகளைப் பயன்படுத்த வேண்டியுள்ளது.", "இந்தக் காரணத்தாலேயே பிசினஸ்கள் தங்களின் வாடிக்கையாளர்களுடனான உரையாடல்களை நிர்வகிக்கவும் அவர்களின் கேள்விகளுக்குப் பதிலளிக்கவும் பயனுள்ள தகவல்களை அனுப்பவும் பொருள் வாங்கியதற்கான ரசீதுகள் போன்றவை வழங்கும் பாதுகாப்பான ஹோஸ்டிங் சேவைகளைப் பயன்படுத்துவதற்கான விருப்பத்தேர்வை நாங்கள் பிசினஸ் நிறுவனங்களுக்கு வழங்குகிறோம்.", "ஆனால் நீங்கள் ஒரு பிசினஸுடன் தொலைபேசி மின்னஞ்சல் அல்லது என எப்படித் தொடர்பு கொண்டாலும் உங்கள் செய்திகளை அவர்களால் பார்க்க முடியும்.", "அந்தத் தகவல்களைத் தங்கள் சொந்த சந்தைப்படுத்தல் நோக்கங்களுக்காக இல் விளம்பரப்படுத்தல் உள்பட அவர்கள் பயன்படுத்தக்கூடும்.", "இது குறித்த தகவல்களை நீங்கள் அறிந்திருப்பதை உறுதிசெய்யும் நோக்கில் வழங்கும் ஹோஸ்டிங் சேவைகளைப் பயன்படுத்தத் தேர்ந்தெடுக்கும் பிஸினஸ்களுடனான உரையாடல்களுக்குத் தெளிவாக லேபிள் வழங்குகிறோம்.", "ஒரு பிசினஸைத் தேடுவது ஐப் பயன்படுத்தி ஒரு பிசினஸுக்குச் செய்தி அனுப்ப இல் ஒரு பொத்தானுடன் கூடிய விளம்பரத்தை நீங்கள் பார்க்கக்கூடும்.", "உங்கள் மொபைலில் செயலியை நிறுவியிருந்தால் அந்த பிஸினஸுக்குச் செய்தியனுப்புவதற்கான விருப்பத்தேர்வை நீங்கள் காணலாம்.", "இல் நீங்கள் பார்க்கும் விளம்பரங்களைப் பிரத்தியேகமாக்க இந்த விளம்பரங்களுடன் நீங்கள் எப்படியெல்லாம் ஊடாடுகிறீர்கள் என்பது குறித்த தகவல்களை பயன்படுத்தக்கூடும்.", "இல் பேமெண்ட்கள் இன் இயக்கப்பட்ட பேமெண்ட்களை நிர்வகிப்பதற்கென்றே தனிப்பட்டதொரு தனியுரிமைக் கொள்கை உள்ளது அதை நீங்கள் இங்கே அணுகலாம் இந்தப் புதுப்பிப்பு இதில் எந்த விளைவையும் ஏற்படுத்தாது." ]
வட கொரியாவின் ஜனாதிபதி கிம் ஜொங் உன் இதய பாதிப்பால் மரணத்திற்காக போராடுகின்றார் அவர் இறந்து விட்டதாவும் அவர் எழுந்து நடக்க முடியாது இருப்பதாகவும் பல்வேறு யூகங்களில் செய்திகள் வெளியான நிலையில் நேற்று... உலகம் வடகொரிய ஜனாதிபதி கிம் ஜொங் உயிருடன் இருக்கிறாரா ? உயிருடன் இல்லையா ? தகவல் இதோ 30 2020 வடகொரியா ஜனாதிபதி கிம் ஜொங் உன் உடல் நிலை தொடர்பான தகவல்களை அறிந்து கொள்வதில் உலக நாடுகள் பல ஆவலாக உள்ளன. கிம் ஜொங் உன் உயிருடன் தான் இருக்கிறார் என்றும் ஆனால்... உலகம் சீனாவுக்கு திடீர் பயணமானார் வடகொரிய தலைவர் கிம் ஜாங் அன் 9 2019 வடகொரிய தலைவர் கிம் யொங் அன் திடீர் பயணமாக சீனாவுக்கு சென்றுள்ளார். வடகொரியாவுக்கு நெருங்கிய மற்றும் முக்கிய கூட்டாளியாக சீனா மட்டுமே விளங்கி வருகிறது. தூதரக ரீதியிலும் வர்த்தக ரீதியிலும் சிறப்பான பங்களிப்பை வடகொரியாவுக்கு... 22772 3042 0 இனப்பெருக்க கட்டமைப்பு தொடர்பான பற்றிய பொதுவான கட்டுக்கதைகள் ஒரு அறிவியல் அணுகுமுறை ஆசிய வங்கி மற்றும் நிதி விருதுகள் 2021இல் சிறந்த சந்தைப்படுத்தல் மற்றும் இலச்சினை அணுகுமுறைக்காக அங்கீகரிக்கப்பட்ட
[ "வட கொரியாவின் ஜனாதிபதி கிம் ஜொங் உன் இதய பாதிப்பால் மரணத்திற்காக போராடுகின்றார் அவர் இறந்து விட்டதாவும் அவர் எழுந்து நடக்க முடியாது இருப்பதாகவும் பல்வேறு யூகங்களில் செய்திகள் வெளியான நிலையில் நேற்று... உலகம் வடகொரிய ஜனாதிபதி கிம் ஜொங் உயிருடன் இருக்கிறாரா ?", "உயிருடன் இல்லையா ?", "தகவல் இதோ 30 2020 வடகொரியா ஜனாதிபதி கிம் ஜொங் உன் உடல் நிலை தொடர்பான தகவல்களை அறிந்து கொள்வதில் உலக நாடுகள் பல ஆவலாக உள்ளன.", "கிம் ஜொங் உன் உயிருடன் தான் இருக்கிறார் என்றும் ஆனால்... உலகம் சீனாவுக்கு திடீர் பயணமானார் வடகொரிய தலைவர் கிம் ஜாங் அன் 9 2019 வடகொரிய தலைவர் கிம் யொங் அன் திடீர் பயணமாக சீனாவுக்கு சென்றுள்ளார்.", "வடகொரியாவுக்கு நெருங்கிய மற்றும் முக்கிய கூட்டாளியாக சீனா மட்டுமே விளங்கி வருகிறது.", "தூதரக ரீதியிலும் வர்த்தக ரீதியிலும் சிறப்பான பங்களிப்பை வடகொரியாவுக்கு... 22772 3042 0 இனப்பெருக்க கட்டமைப்பு தொடர்பான பற்றிய பொதுவான கட்டுக்கதைகள் ஒரு அறிவியல் அணுகுமுறை ஆசிய வங்கி மற்றும் நிதி விருதுகள் 2021இல் சிறந்த சந்தைப்படுத்தல் மற்றும் இலச்சினை அணுகுமுறைக்காக அங்கீகரிக்கப்பட்ட" ]
15 2021 வி ப த் து க்கு பி ன் பொ து நி க ழ் ச் சி செ ன்ற யா ஷி கா ஆன ந் த் . . . மி ண் டும் ப ழை ய நி லை மையி ல் யா ஷி கா ஆ ன ந் த் . .. வை ரலா கு ம் புகை ப் ப ட ம் உ ள் ளே .. . டி டியி ன் அ க் கா பி ரி ய த ர் ஷி னி அ வ ரு க் கு இ வ் வ ள வு பெ ரி ய பை ய ன் னா. . . அ டே க் க ப் பா . . பு கை ப் ப ட ம் பார் த் து வா ய் பி ள ந் த ர சி க ர் க ள் . .. இ யக் குனர் பா லா வி ன் ம னை வி யார் தெ ரி யு மா . . . ?? ? அ ட இ வ ரு க்கு இ ப் படி ஒ ரு அ ழ கா ன ம னைவி யா . . . வி ய ப் பு ட ன் பு கை ப் ப டத் தை பா ர் க் கு ம் ரசி க ர் க ள். . . ந டிக ர் ச க் தி எ ன் ன வா னார் தெ ரி யு மா . . . ? ? ? சி னி மா வை வி ட் டு வி ல க எ ன் ன கா ர ண ம் . ..??? இ ப் ப டி ஒ ரு கா ரி ய த்தை செ ய் து ள் ளா ரா . . . பார் ப் போ ரை அ தி ர் ச் சி யி ல் ஆ ழ் த் தியு ள் ள து . .. வடி வே லு வு ட ன் ந டி க் க ஆ சை ப் ப ட் ட சி வ கா ர் த் தி கே ய ன் . . . மு டி யா து எ ன் று சொ ன் ன வ டி வே லு . . . எ ன் ன கா ர ண ம் தெ ரி யு மா . . . ? ? ? அ தி ர் ச் சி ய ளி க் கு ம் தக வ ல் உ ள் ளே . . .
[ " 15 2021 வி ப த் து க்கு பி ன் பொ து நி க ழ் ச் சி செ ன்ற யா ஷி கா ஆன ந் த் .", ".", ".", "மி ண் டும் ப ழை ய நி லை மையி ல் யா ஷி கா ஆ ன ந் த் .", ".. வை ரலா கு ம் புகை ப் ப ட ம் உ ள் ளே .. .", "டி டியி ன் அ க் கா பி ரி ய த ர் ஷி னி அ வ ரு க் கு இ வ் வ ள வு பெ ரி ய பை ய ன் னா.", ".", ".", "அ டே க் க ப் பா .", ".", "பு கை ப் ப ட ம் பார் த் து வா ய் பி ள ந் த ர சி க ர் க ள் .", ".. இ யக் குனர் பா லா வி ன் ம னை வி யார் தெ ரி யு மா .", ".", ".", "?", "?", "?", "அ ட இ வ ரு க்கு இ ப் படி ஒ ரு அ ழ கா ன ம னைவி யா .", ".", ".", "வி ய ப் பு ட ன் பு கை ப் ப டத் தை பா ர் க் கு ம் ரசி க ர் க ள்.", ".", ".", "ந டிக ர் ச க் தி எ ன் ன வா னார் தெ ரி யு மா .", ".", ".", "?", "?", "?", "சி னி மா வை வி ட் டு வி ல க எ ன் ன கா ர ண ம் .", "..???", "இ ப் ப டி ஒ ரு கா ரி ய த்தை செ ய் து ள் ளா ரா .", ".", ".", "பார் ப் போ ரை அ தி ர் ச் சி யி ல் ஆ ழ் த் தியு ள் ள து .", ".. வடி வே லு வு ட ன் ந டி க் க ஆ சை ப் ப ட் ட சி வ கா ர் த் தி கே ய ன் .", ".", ".", "மு டி யா து எ ன் று சொ ன் ன வ டி வே லு .", ".", ".", "எ ன் ன கா ர ண ம் தெ ரி யு மா .", ".", ".", "?", "?", "?", "அ தி ர் ச் சி ய ளி க் கு ம் தக வ ல் உ ள் ளே .", ".", "." ]
புத்தக அறிமுகங்கள் ஆரம்பிக்கப்பட்டு இது வரை மூன்று புத்தகங்களும் மொழி பெயர்ப்பு நூல்களாகவே அமைந்தன. பெரிதாக அதற்கென்று காரணங்கள் எதுவும் இல்லை. என்னுடைய வாசிப்பும் அவ்வரிசையில் அமைந்து விட்டதால் அறிமுகமும் அவ்வாறே அமைந்தது. இம்முறை அவ்வரிசையில் நான் இங்கு எடுத்து வந்திருப்பது ஒரு அற்ப்புதமான காலங்கள் கடந்து நிற்க்கும் தமிழ் எழுத்தாளர் ஒருவரின் நாவல்.. நாவலின் பெயர் "அபிதா" .. எழுதியவர் "லா.ச.ரா" என அனைவராலும் அன்புடன் அழைக்கப்பட்ட லா. சா. ராமாமிருதம். ஒரு காதல் கொண்ட மனதின் பல்வேறு கால கட்ட துடிப்புகளே இந்த நாவல். உடனே இதை ஒரு சாதாரண காதல் கதை என்று நினைக்க வேண்டாம். கதையின் நாயகன் தான் காதலித்த நாயகியை ஒரு கட்டத்தில் பிரிந்து ஊரினையும் பிரிந்து வெளியூர் சென்று அங்கே வேறொருவரையும் மணம் புரிந்து கொண்டு பல ஆண்டுகளுக்குப் பின் சொந்த ஊருக்கு திரும்பி வருகிறார் தன் மனைவியையும் அழைத்துக்கொண்டு. ஊருக்கு வந்து தன்னை வளர்த்த தன் மாமாவின் வீட்டில் தங்குகிறார். பின் தன காதலியின் வீட்டிற்கு சென்ற பார்க்க அந்த வீட்டில் ஒரு பருவ வயது பெண்ணைப் பார்க்கிறார் அச்சு அசல் அவரின் காதலியின் தோற்றத்தினூடே. ஒரு கணம் தடுமாறிப் போகிறார். மூப்பும் வயோதிகமும் அவளை மட்டும் அணுகாதது எப்படி என்று வியந்து போகிறார். பின்னர் தான் தெரிய வருகிறது அவருடைய காதலியும் அவருடைய தந்தையும் இறந்து விட்ட செய்தி அத்துடன் அப்பெண் அவள் காதலியின் மகளென்றும். அந்த வீட்டில் இப்பொழுது அவர் காதலியின் கணவர் தனது இரண்டாம் மனைவியுடன் வசித்து வருகிறார் என்பதும். மனிதர் வேறு எதைப்பற்றியும் கூறாமல் அந்த குடும்பத்தின் பால்ய கால குடும்ப நண்பனாக அங்குள்ளவர்களுடன் பேசி விட்டுச் செல்கிறார். அதன் பின் நிதமும் அந்த வீட்டிற்கு வருவதும் அவர்களுடன் பொழுதைக் கழிப்பதுமாக இருக்கிறார். ஒரு கட்டத்தில் அவர் மனைவியும் அவருடன் வந்து அந்த குடும்பத்தில் கலந்து விடுகிறார். அவர்கள் அதன் பின் அந்த வீட்டிலேயே தங்குகிறார்கள். ஆனால் இவை அனைத்தையும் அவர் செய்வது அந்த பெண்ணைகாதலியின் மகளை பார்ப்பதற்காக மட்டுமே என்பது அவர் மனம் மட்டும் அறிந்த இரகசியம். இதனை தொடர்ந்து கதை ஒரு வித்தியாசமான பாணியில் பயணிக்கிறது எதிர்பாராத பல திருப்பங்களுடன் எதிர்பாராத முடிவுடனும். நான் படித்த லா. சா.ரா வின் முதல் புத்தகம் இது. முதல் புத்தகத்திலேயே தன் கவித்துவமிக்க எழுத்தினால் கட்டிப் போட்டு விட்டார். பல இடங்களில் படிப்பது கதையா இல்லை கவிதையா என்னும் அளவிற்கு அற்புதமான வார்த்தை கையாடல். இதை உண்மையில் படித்து அனுபவித்தால் மட்டுமே உணர முடியும். அந்த உணர்வை வார்த்தைகளாய் விவரிக்க இயலாது. உங்களுக்கு ஒரு சிறந்த நாவலை படிக்க வேண்டுமென்ற தீராத ஆவல் உண்டா? அப்படியெனில் கட்டாயம் இந்நாவலைப் படியுங்கள். உயிர்மை காலச்சுவடு உள்ளிட்ட பல முன்னணி பதிப்பகங்களில் கிடைகிறது. இணையத்தில் அழியாச்சுடர் பக்கத்தில் இந்நாவலின் ஒரு பகுதி மட்டும் வாசிக்கக் கிடைக்கிறது வாசித்துப் பார்த்து எண்ணங்களைப் பகிருங்கள். குறிப்பு நான் நாவலின் பலமாய் இங்கே குறிப்பிட்ட அவரின் வார்த்தை நடை அமைப்பையே சிலர் குறையாய் சொல்வதும் உண்டு. லா.ச.ரா வின் எழுத்துக்களை முதலில் புரிந்து கொள்வது சற்றே கடினமாக இருக்கலாம். ஆனால் ஒருமுறை அவரைப் படித்து உங்களுக்குப் பிடித்துவிட்டால்அவரை விட்டு வெளி வருவது மிகவும் கடினம். பிரியா 811 முற்பகல் இதை மின்னஞ்சல் செய்க இல் பகிர் இல் பகிர் இல் பகிர் அபிதா தமிழ் நூல்கள் நூல் அறிமுகம் 8 கருத்துகள் திண்டுக்கல் தனபாலன் சனி 1 மார்ச் 2014 அன்று முற்பகல் 82200 விமர்சனம் நன்று... ரசிக்க வைத்தது... நல்ல குறிப்பு... பதிலளிநீக்கு பதில்கள் சனி 1 மார்ச் 2014 அன்று முற்பகல் 82300 நன்றி தனபாலன் சார்... நீக்கு பதில்கள் பதிலளி பதிலளி .டினேஷ்சாந்த் சனி 1 மார்ச் 2014 அன்று முற்பகல் 91000 லா.ச.ரா என்பது தான் சரியான பெயர்.இவரது சிறுகதைகள் எனக்கு மிகவும் பிடிக்கும். பதிலளிநீக்கு பதில்கள் சனி 1 மார்ச் 2014 அன்று முற்பகல் 92700 பிழையைத் திருத்திக் கொள்கிறேன் சகோ.... சிறுகதைகள் நான் இன்னும் படித்ததில்லை... முதல் தொகுப்பை வாங்கி வைத்துள்ளேன் இனிமேல்தான் படிக்க வேண்டும்... கருத்துக்கு நன்றி நீக்கு பதில்கள் பதிலளி பதிலளி ராஜி சனி 1 மார்ச் 2014 அன்று பிற்பகல் 125200 விமர்சனம் நல்லா பண்ணுறீங்க பிரியா பதிலளிநீக்கு பதில்கள் ஞாயிறு 2 மார்ச் 2014 அன்று பிற்பகல் 72500 நன்றி ராஜி அக்கா.. நீக்கு பதில்கள் பதிலளி பதிலளி ஞாயிறு 2 மார்ச் 2014 அன்று பிற்பகல் 60700 ல.ச.ரா.வின் எழுத்துக்களை நான் வாசித்தது இல்லை கவித்துவம் என்று சொல்லிவிட்டீர்கள் கட்டாயம் அவர் எழுத்துகளுக்குள் மூழ்குகிறேன் பதிலளிநீக்கு பதில்கள் ஞாயிறு 2 மார்ச் 2014 அன்று பிற்பகல் 72600 கட்டாயம் படிக்கலாம்... நிச்சயம் ஏமற்றாது தம்பி.... நீக்கு பதில்கள் பதிலளி பதிலளி கருத்துரையைச் சேர் மேலும் ஏற்றுக... புதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு இதற்கு குழுசேர் கருத்துரைகளை இடு கவிதைகள் இயற்கை 12 காதல் 8 சின்ன சின்ன சிதறல்கள் 21 பெண்ணிய கவிதைகள் 14 மனதின் ஓசைகள் 51 நூல் அறிமுகம் தமிழ் நூல்கள் 2 மொழிபெயர்ப்பு நூல்கள் 4 கட்டுரைகள் இந்தியா பெண்களுக்கான தேசமா? கிழிகிறதா இந்தியாவின் முகமூடி? சாதியின் பெயரால் இன்னுமொரு மரணம்... சிலை அமைக்க 200 பெண்களுக்கு 150 தொடர்ச்சியாய் சூறையாடப்படும் சிறுமிகளின் வாழ்வு மகளிர் தினத்தை எப்படி கொண்டாடுவது? சிறுகதைகள் இப்படியாக மனிதர்கள் இறுதி பகுதி இப்படியாக மனிதர்கள் பகுதி 1 இப்படியாக மனிதர்கள் பகுதி 2 புதிய விடியல் பகுதி 3 புதிய விடியல் பகுதி 1 புதிய விடியல் பகுதி 2 இந்த மாதம் உங்களை கவர்ந்தவை... நூல் அறிமுகம் நீலகண்டம் சிதறல் 21 புதுப் பொங்கல் மழைத் தோழி ஒரு தொடர் இலையைப்போல.... கீதா நீ கனவிலொன்று... இதுவரை வந்தவர்கள் இங்கேயும் தொடர்ந்திடலாம்... இணைந்தவர்கள் மொத்தப் பக்கக்காட்சிகள் இந்த வலைப்பதிவில் தேடு என்னைப் பற்றி எழுத்தை அதிகம் நேசிப்பவள்... மௌனத்தில் உறைந்து போயிருக்கும் என் எண்ணங்களை வெளிபடுத்த எழுத்தை காட்டிலும் சிறந்த விஷயம் வேறு எதுவும் இருப்பதாக தெரியவில்லை..... எல்லைகளற்ற எண்ண வெளியில் என்னுடைய எண்ணங்கள் முழுவதுமாய் வெளிப்படுவது என் எழுத்துகளின் வடிவில்தான்... என் எழுதுகோலும் புத்தகமும் எப்பொழுதும் நான் எழுதும் எழுத்துகளை எதிர்ப்பதில்லை என்னை நையாண்டி செய்வதில்லை என் எண்ணங்களுக்கு தடை இடுவதும் இல்லை. ஏதொன்றையும் எழுதி முடிக்கையில் மனதில் எழும் அமைதி வேறு எந்த செயலினாலும் விளைவதில்லை அதனாலேயே எழுத்து எனக்கு மிகவும் நெருக்கமாகி போனது...பழமைக்கும் புதுமைக்கும் இடையே சிக்குண்டு எப்பக்கமும் முழுமையாய் சாயாமல் எண்ணச் சிக்கல்களில் நான் எழுதிய வரிகள் இங்கே.... உங்கள் கண்முன்... உங்களது கருத்துகளையும் ஊக்குவிப்பையும் எதிர் நோக்கி.... எனது முழு சுயவிவரத்தைக் காண்க வலைப்பதிவு காப்பகம் 2020 1 ஜனவரி 1 2019 1 செப்டம்பர் 1 2018 3 டிசம்பர் 3 2016 5 ஏப்ரல் 2 மார்ச் 1 பிப்ரவரி 1 ஜனவரி 1 2015 10 செப்டம்பர் 1 ஆகஸ்ட் 2 ஜூலை 1 ஜூன் 2 மே 1 மார்ச் 2 பிப்ரவரி 1 2014 29 அக்டோபர் 1 ஆகஸ்ட் 1 ஜூலை 5 ஜூன் 4 மே 4 ஏப்ரல் 2 மார்ச் 5 எண்ணங்கள் ஓநாயும் ஒரு சரீரமும் மகளிர்தினத்திற்க்காக நூல் விமர்சனம் ஆவிப்பா மற்றும் மொட்டைத்தலையும் ம... சிதறல் 9 நூல் அறிமுகம் அபிதா பிப்ரவரி 3 ஜனவரி 4 2013 81 நவம்பர் 6 அக்டோபர் 5 செப்டம்பர் 6 ஆகஸ்ட் 6 ஜூலை 7 ஜூன் 13 மே 11 ஏப்ரல் 25 ஜனவரி 2 எனது வலைப்பதிவு பட்டியல் திண்டுக்கல் தனபாலன் முத்துப்பல் சிரிப்பென்னவோ... திருக்குறளில் நகைச்சுவை முந்தைய பதிவுகள் அறத்துப்பால் சிரிக்க சிரிக்க... மானிட லீலை... பொருட்பால் துன்பம் நேர்கையில்... கிசுக... 4 வாரங்கள் முன்பு கவிதை வீதி... சினிமாவின் பாசிச விமர்சகர்கள்... திரைப்படத்தை விமர்சிக்க தகுதி தேவையா தேவையில்லையா... என்ற தலைப்பில் ஒரு விவாதம் நடந்தது... பொதுவாக அனைவரும் சொன்ன கருத்து என்னவென்றால்... ஒரு திரைப்படத... 2 மாதங்கள் முன்பு கவியாழி பருவம் பதினெட்டுடில்.......9 பருவம் பதினெட்டில் ........9 பூவிதழ் பற்றிட துடிக்கும் புன்னகை மறந்திட்டு பருகும் மேனியில் கைத்தடம் பதித்தால் மேகல... 7 மாதங்கள் முன்பு என்னுயிரே நாணக் குடை ஏக்கங்க ளைந்திடும் பாசறை யோ தமிழ் ஏடும்ம ணத்திடும் வாசனை யோ ? தூக்கங்க லைத்திடும் கன்னத்தெ ழில் அவள் தோகைவி ரித்திடும் வண்ணக்கு யில் மின்ன... 1 ஆண்டு முன்பு முகிலின் பக்கங்கள் ஜன்னல் வானம் ஜன்னல் திரைச்சீலைகள் மெல்லக் கையசைத்து எனையழைத்தே சிரிக்க நானும் அன்போடதன் கரம்பற்றி நிற்கின்றேன் அகன்று திறந்திருந்த ஜன்னற்கதவு வழியே வானம் வீட... 1 ஆண்டு முன்பு அக்கினிச்சுவடுகள் தாய்மையின் இலக்கணம் நீயே நூலினைப் போலொரு சேலை அதை நூற்கையில் மணத்திடும் பெண்மனச் சோலை பாலினை ஊட்டிடும் தாயே உன் பண்பினைப் பேணிடும் பச்சிளம் சேயே உன்னதம் என்பது தாய்மை ... 1 ஆண்டு முன்பு பிரியசகி சமைத்து அசத்தலாமே... சமையல்ராணிகளின் உணவுகுறிப்புகள்... பிஞ்சு கமக்கார அதிரா செய்து பார்த்து நல்ல ருசியா இருந்ததென சொல்லி அவரின் ப்ளாக் ல் பதிவிட்டிருந்தா சொக்லேட்மாபிள் கேக். ... 1 ஆண்டு முன்பு இரவின் புன்னகை 2 ஆண்டுகள் முன்பு மின்னல் வரிகள் நினைவுக் குறிப்பிலிருந்து.... மாத நாவல்கள் 1 1960களில் பத்திரிகைகளில் நிறையத் தொடர்கதைகளும் சிறுகதைகளும் ஜோக்குகளும்தான் இடம் பெற்றிருக்கும். கட்டுரைகள் குறைந்த அளவே. தொலைக்காட்சி... 3 ஆண்டுகள் முன்பு இளையநிலா வருதப்பா..வருதப்பா.. சமைத்திடும் சாப்பாடு சத்து நிறைந்தே அமைவது ஆனந்த மாம் மேலும் 3 ஆண்டுகள் முன்பு மேய்ச்சல் மைதானம் விடுபட்டுப் போன வால்கள் நகைச்சுவைக் கதைகள் க்ரைம் கதைகள் பேய்க் கதைகள் என்று எந்தத் துறையைத் தொட்டு எழுதினாலும் தனித்தன்மையுடன் எழுதிக் கலக்கிய ஒரு எழுத்தாளர் மறைந்த ராஜேந்திரகு...
[ "புத்தக அறிமுகங்கள் ஆரம்பிக்கப்பட்டு இது வரை மூன்று புத்தகங்களும் மொழி பெயர்ப்பு நூல்களாகவே அமைந்தன.", "பெரிதாக அதற்கென்று காரணங்கள் எதுவும் இல்லை.", "என்னுடைய வாசிப்பும் அவ்வரிசையில் அமைந்து விட்டதால் அறிமுகமும் அவ்வாறே அமைந்தது.", "இம்முறை அவ்வரிசையில் நான் இங்கு எடுத்து வந்திருப்பது ஒரு அற்ப்புதமான காலங்கள் கடந்து நிற்க்கும் தமிழ் எழுத்தாளர் ஒருவரின் நாவல்.. நாவலின் பெயர் \"அபிதா\" .. எழுதியவர் \"லா.ச.ரா\" என அனைவராலும் அன்புடன் அழைக்கப்பட்ட லா.", "சா.", "ராமாமிருதம்.", "ஒரு காதல் கொண்ட மனதின் பல்வேறு கால கட்ட துடிப்புகளே இந்த நாவல்.", "உடனே இதை ஒரு சாதாரண காதல் கதை என்று நினைக்க வேண்டாம்.", "கதையின் நாயகன் தான் காதலித்த நாயகியை ஒரு கட்டத்தில் பிரிந்து ஊரினையும் பிரிந்து வெளியூர் சென்று அங்கே வேறொருவரையும் மணம் புரிந்து கொண்டு பல ஆண்டுகளுக்குப் பின் சொந்த ஊருக்கு திரும்பி வருகிறார் தன் மனைவியையும் அழைத்துக்கொண்டு.", "ஊருக்கு வந்து தன்னை வளர்த்த தன் மாமாவின் வீட்டில் தங்குகிறார்.", "பின் தன காதலியின் வீட்டிற்கு சென்ற பார்க்க அந்த வீட்டில் ஒரு பருவ வயது பெண்ணைப் பார்க்கிறார் அச்சு அசல் அவரின் காதலியின் தோற்றத்தினூடே.", "ஒரு கணம் தடுமாறிப் போகிறார்.", "மூப்பும் வயோதிகமும் அவளை மட்டும் அணுகாதது எப்படி என்று வியந்து போகிறார்.", "பின்னர் தான் தெரிய வருகிறது அவருடைய காதலியும் அவருடைய தந்தையும் இறந்து விட்ட செய்தி அத்துடன் அப்பெண் அவள் காதலியின் மகளென்றும்.", "அந்த வீட்டில் இப்பொழுது அவர் காதலியின் கணவர் தனது இரண்டாம் மனைவியுடன் வசித்து வருகிறார் என்பதும்.", "மனிதர் வேறு எதைப்பற்றியும் கூறாமல் அந்த குடும்பத்தின் பால்ய கால குடும்ப நண்பனாக அங்குள்ளவர்களுடன் பேசி விட்டுச் செல்கிறார்.", "அதன் பின் நிதமும் அந்த வீட்டிற்கு வருவதும் அவர்களுடன் பொழுதைக் கழிப்பதுமாக இருக்கிறார்.", "ஒரு கட்டத்தில் அவர் மனைவியும் அவருடன் வந்து அந்த குடும்பத்தில் கலந்து விடுகிறார்.", "அவர்கள் அதன் பின் அந்த வீட்டிலேயே தங்குகிறார்கள்.", "ஆனால் இவை அனைத்தையும் அவர் செய்வது அந்த பெண்ணைகாதலியின் மகளை பார்ப்பதற்காக மட்டுமே என்பது அவர் மனம் மட்டும் அறிந்த இரகசியம்.", "இதனை தொடர்ந்து கதை ஒரு வித்தியாசமான பாணியில் பயணிக்கிறது எதிர்பாராத பல திருப்பங்களுடன் எதிர்பாராத முடிவுடனும்.", "நான் படித்த லா.", "சா.ரா வின் முதல் புத்தகம் இது.", "முதல் புத்தகத்திலேயே தன் கவித்துவமிக்க எழுத்தினால் கட்டிப் போட்டு விட்டார்.", "பல இடங்களில் படிப்பது கதையா இல்லை கவிதையா என்னும் அளவிற்கு அற்புதமான வார்த்தை கையாடல்.", "இதை உண்மையில் படித்து அனுபவித்தால் மட்டுமே உணர முடியும்.", "அந்த உணர்வை வார்த்தைகளாய் விவரிக்க இயலாது.", "உங்களுக்கு ஒரு சிறந்த நாவலை படிக்க வேண்டுமென்ற தீராத ஆவல் உண்டா?", "அப்படியெனில் கட்டாயம் இந்நாவலைப் படியுங்கள்.", "உயிர்மை காலச்சுவடு உள்ளிட்ட பல முன்னணி பதிப்பகங்களில் கிடைகிறது.", "இணையத்தில் அழியாச்சுடர் பக்கத்தில் இந்நாவலின் ஒரு பகுதி மட்டும் வாசிக்கக் கிடைக்கிறது வாசித்துப் பார்த்து எண்ணங்களைப் பகிருங்கள்.", "குறிப்பு நான் நாவலின் பலமாய் இங்கே குறிப்பிட்ட அவரின் வார்த்தை நடை அமைப்பையே சிலர் குறையாய் சொல்வதும் உண்டு.", "லா.ச.ரா வின் எழுத்துக்களை முதலில் புரிந்து கொள்வது சற்றே கடினமாக இருக்கலாம்.", "ஆனால் ஒருமுறை அவரைப் படித்து உங்களுக்குப் பிடித்துவிட்டால்அவரை விட்டு வெளி வருவது மிகவும் கடினம்.", "பிரியா 811 முற்பகல் இதை மின்னஞ்சல் செய்க இல் பகிர் இல் பகிர் இல் பகிர் அபிதா தமிழ் நூல்கள் நூல் அறிமுகம் 8 கருத்துகள் திண்டுக்கல் தனபாலன் சனி 1 மார்ச் 2014 அன்று முற்பகல் 82200 விமர்சனம் நன்று... ரசிக்க வைத்தது... நல்ல குறிப்பு... பதிலளிநீக்கு பதில்கள் சனி 1 மார்ச் 2014 அன்று முற்பகல் 82300 நன்றி தனபாலன் சார்... நீக்கு பதில்கள் பதிலளி பதிலளி .டினேஷ்சாந்த் சனி 1 மார்ச் 2014 அன்று முற்பகல் 91000 லா.ச.ரா என்பது தான் சரியான பெயர்.இவரது சிறுகதைகள் எனக்கு மிகவும் பிடிக்கும்.", "பதிலளிநீக்கு பதில்கள் சனி 1 மார்ச் 2014 அன்று முற்பகல் 92700 பிழையைத் திருத்திக் கொள்கிறேன் சகோ.... சிறுகதைகள் நான் இன்னும் படித்ததில்லை... முதல் தொகுப்பை வாங்கி வைத்துள்ளேன் இனிமேல்தான் படிக்க வேண்டும்... கருத்துக்கு நன்றி நீக்கு பதில்கள் பதிலளி பதிலளி ராஜி சனி 1 மார்ச் 2014 அன்று பிற்பகல் 125200 விமர்சனம் நல்லா பண்ணுறீங்க பிரியா பதிலளிநீக்கு பதில்கள் ஞாயிறு 2 மார்ச் 2014 அன்று பிற்பகல் 72500 நன்றி ராஜி அக்கா.. நீக்கு பதில்கள் பதிலளி பதிலளி ஞாயிறு 2 மார்ச் 2014 அன்று பிற்பகல் 60700 ல.ச.ரா.வின் எழுத்துக்களை நான் வாசித்தது இல்லை கவித்துவம் என்று சொல்லிவிட்டீர்கள் கட்டாயம் அவர் எழுத்துகளுக்குள் மூழ்குகிறேன் பதிலளிநீக்கு பதில்கள் ஞாயிறு 2 மார்ச் 2014 அன்று பிற்பகல் 72600 கட்டாயம் படிக்கலாம்... நிச்சயம் ஏமற்றாது தம்பி.... நீக்கு பதில்கள் பதிலளி பதிலளி கருத்துரையைச் சேர் மேலும் ஏற்றுக... புதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு இதற்கு குழுசேர் கருத்துரைகளை இடு கவிதைகள் இயற்கை 12 காதல் 8 சின்ன சின்ன சிதறல்கள் 21 பெண்ணிய கவிதைகள் 14 மனதின் ஓசைகள் 51 நூல் அறிமுகம் தமிழ் நூல்கள் 2 மொழிபெயர்ப்பு நூல்கள் 4 கட்டுரைகள் இந்தியா பெண்களுக்கான தேசமா?", "கிழிகிறதா இந்தியாவின் முகமூடி?", "சாதியின் பெயரால் இன்னுமொரு மரணம்... சிலை அமைக்க 200 பெண்களுக்கு 150 தொடர்ச்சியாய் சூறையாடப்படும் சிறுமிகளின் வாழ்வு மகளிர் தினத்தை எப்படி கொண்டாடுவது?", "சிறுகதைகள் இப்படியாக மனிதர்கள் இறுதி பகுதி இப்படியாக மனிதர்கள் பகுதி 1 இப்படியாக மனிதர்கள் பகுதி 2 புதிய விடியல் பகுதி 3 புதிய விடியல் பகுதி 1 புதிய விடியல் பகுதி 2 இந்த மாதம் உங்களை கவர்ந்தவை... நூல் அறிமுகம் நீலகண்டம் சிதறல் 21 புதுப் பொங்கல் மழைத் தோழி ஒரு தொடர் இலையைப்போல.... கீதா நீ கனவிலொன்று... இதுவரை வந்தவர்கள் இங்கேயும் தொடர்ந்திடலாம்... இணைந்தவர்கள் மொத்தப் பக்கக்காட்சிகள் இந்த வலைப்பதிவில் தேடு என்னைப் பற்றி எழுத்தை அதிகம் நேசிப்பவள்... மௌனத்தில் உறைந்து போயிருக்கும் என் எண்ணங்களை வெளிபடுத்த எழுத்தை காட்டிலும் சிறந்த விஷயம் வேறு எதுவும் இருப்பதாக தெரியவில்லை..... எல்லைகளற்ற எண்ண வெளியில் என்னுடைய எண்ணங்கள் முழுவதுமாய் வெளிப்படுவது என் எழுத்துகளின் வடிவில்தான்... என் எழுதுகோலும் புத்தகமும் எப்பொழுதும் நான் எழுதும் எழுத்துகளை எதிர்ப்பதில்லை என்னை நையாண்டி செய்வதில்லை என் எண்ணங்களுக்கு தடை இடுவதும் இல்லை.", "ஏதொன்றையும் எழுதி முடிக்கையில் மனதில் எழும் அமைதி வேறு எந்த செயலினாலும் விளைவதில்லை அதனாலேயே எழுத்து எனக்கு மிகவும் நெருக்கமாகி போனது...பழமைக்கும் புதுமைக்கும் இடையே சிக்குண்டு எப்பக்கமும் முழுமையாய் சாயாமல் எண்ணச் சிக்கல்களில் நான் எழுதிய வரிகள் இங்கே.... உங்கள் கண்முன்... உங்களது கருத்துகளையும் ஊக்குவிப்பையும் எதிர் நோக்கி.... எனது முழு சுயவிவரத்தைக் காண்க வலைப்பதிவு காப்பகம் 2020 1 ஜனவரி 1 2019 1 செப்டம்பர் 1 2018 3 டிசம்பர் 3 2016 5 ஏப்ரல் 2 மார்ச் 1 பிப்ரவரி 1 ஜனவரி 1 2015 10 செப்டம்பர் 1 ஆகஸ்ட் 2 ஜூலை 1 ஜூன் 2 மே 1 மார்ச் 2 பிப்ரவரி 1 2014 29 அக்டோபர் 1 ஆகஸ்ட் 1 ஜூலை 5 ஜூன் 4 மே 4 ஏப்ரல் 2 மார்ச் 5 எண்ணங்கள் ஓநாயும் ஒரு சரீரமும் மகளிர்தினத்திற்க்காக நூல் விமர்சனம் ஆவிப்பா மற்றும் மொட்டைத்தலையும் ம... சிதறல் 9 நூல் அறிமுகம் அபிதா பிப்ரவரி 3 ஜனவரி 4 2013 81 நவம்பர் 6 அக்டோபர் 5 செப்டம்பர் 6 ஆகஸ்ட் 6 ஜூலை 7 ஜூன் 13 மே 11 ஏப்ரல் 25 ஜனவரி 2 எனது வலைப்பதிவு பட்டியல் திண்டுக்கல் தனபாலன் முத்துப்பல் சிரிப்பென்னவோ... திருக்குறளில் நகைச்சுவை முந்தைய பதிவுகள் அறத்துப்பால் சிரிக்க சிரிக்க... மானிட லீலை... பொருட்பால் துன்பம் நேர்கையில்... கிசுக... 4 வாரங்கள் முன்பு கவிதை வீதி... சினிமாவின் பாசிச விமர்சகர்கள்... திரைப்படத்தை விமர்சிக்க தகுதி தேவையா தேவையில்லையா... என்ற தலைப்பில் ஒரு விவாதம் நடந்தது... பொதுவாக அனைவரும் சொன்ன கருத்து என்னவென்றால்... ஒரு திரைப்படத... 2 மாதங்கள் முன்பு கவியாழி பருவம் பதினெட்டுடில்.......9 பருவம் பதினெட்டில் ........9 பூவிதழ் பற்றிட துடிக்கும் புன்னகை மறந்திட்டு பருகும் மேனியில் கைத்தடம் பதித்தால் மேகல... 7 மாதங்கள் முன்பு என்னுயிரே நாணக் குடை ஏக்கங்க ளைந்திடும் பாசறை யோ தமிழ் ஏடும்ம ணத்திடும் வாசனை யோ ?", "தூக்கங்க லைத்திடும் கன்னத்தெ ழில் அவள் தோகைவி ரித்திடும் வண்ணக்கு யில் மின்ன... 1 ஆண்டு முன்பு முகிலின் பக்கங்கள் ஜன்னல் வானம் ஜன்னல் திரைச்சீலைகள் மெல்லக் கையசைத்து எனையழைத்தே சிரிக்க நானும் அன்போடதன் கரம்பற்றி நிற்கின்றேன் அகன்று திறந்திருந்த ஜன்னற்கதவு வழியே வானம் வீட... 1 ஆண்டு முன்பு அக்கினிச்சுவடுகள் தாய்மையின் இலக்கணம் நீயே நூலினைப் போலொரு சேலை அதை நூற்கையில் மணத்திடும் பெண்மனச் சோலை பாலினை ஊட்டிடும் தாயே உன் பண்பினைப் பேணிடும் பச்சிளம் சேயே உன்னதம் என்பது தாய்மை ... 1 ஆண்டு முன்பு பிரியசகி சமைத்து அசத்தலாமே... சமையல்ராணிகளின் உணவுகுறிப்புகள்... பிஞ்சு கமக்கார அதிரா செய்து பார்த்து நல்ல ருசியா இருந்ததென சொல்லி அவரின் ப்ளாக் ல் பதிவிட்டிருந்தா சொக்லேட்மாபிள் கேக்.", "... 1 ஆண்டு முன்பு இரவின் புன்னகை 2 ஆண்டுகள் முன்பு மின்னல் வரிகள் நினைவுக் குறிப்பிலிருந்து.... மாத நாவல்கள் 1 1960களில் பத்திரிகைகளில் நிறையத் தொடர்கதைகளும் சிறுகதைகளும் ஜோக்குகளும்தான் இடம் பெற்றிருக்கும்.", "கட்டுரைகள் குறைந்த அளவே.", "தொலைக்காட்சி... 3 ஆண்டுகள் முன்பு இளையநிலா வருதப்பா..வருதப்பா.. சமைத்திடும் சாப்பாடு சத்து நிறைந்தே அமைவது ஆனந்த மாம் மேலும் 3 ஆண்டுகள் முன்பு மேய்ச்சல் மைதானம் விடுபட்டுப் போன வால்கள் நகைச்சுவைக் கதைகள் க்ரைம் கதைகள் பேய்க் கதைகள் என்று எந்தத் துறையைத் தொட்டு எழுதினாலும் தனித்தன்மையுடன் எழுதிக் கலக்கிய ஒரு எழுத்தாளர் மறைந்த ராஜேந்திரகு..." ]
தீவகம் மண்கும்பான் பிள்ளையாரின் வருடாந்தகொடியேற்றத் திருவிழாவின் முழுமையான வீடியோநிழற்படங்கள் இணைப்பு அல்லையூர் இணையம் அல்லையூர் இணையம் செய்திகள் இலங்கைச் செய்திகள் தீவகச் செய்திகள் உலகச் செய்திகள் சினிமா ஆன்மீகம் காணொளிகள் அறப்பணிச் செய்திகள் சிறப்புக் கட்டுரைகள் தொடர்புகளுக்கு தீவகம் மண்கும்பான் பிள்ளையாரின் வருடாந்தகொடியேற்றத் திருவிழாவின் முழுமையான வீடியோநிழற்படங்கள் இணைப்பு யாழ் தீவகத்தில் பிரசித்தி பெற்றமண்கும்பான் வெள்ளைப்புற்றடி ஸ்ரீ வீரகத்தி விநாயகர் ஆலய வருடாந்தமகோற்சவம் 06042016 புதன்கிழமை அன்று கொடியேற்றத்துடன்ஆரம்பமாகியுள்ளது என்பதனை புலம் பெயர்ந்து வாழும் மண்கும்பான் வெள்ளைப்புற்றடி ஸ்ரீ வீரகத்தி விநாயகப் பெருமானின் பக்தர்களுக்கு அறியத் தருகின்றோம். அல்லையூர் இணையத்தினால் பதிவு செய்யப்பட்டமுழுமையான வீடியோப்பதிவு மற்றும் நிழற்படத் தொகுப்பு என்பன கீழே உங்கள் பார்வைக்கு இணைத்துள்ளோம். மண்கும்பான் வெள்ளைப்புற்றடி ஸ்ரீ வீரகத்தி விநாயகப் பெருமானின் கொடியேற்றத் திருவிழாவினைஅல்லையூர் இணையத்தில் ஊடாகஉலகமெல்லாம் பரந்து வாழும் விநாயகப் பெருமானின் பக்தர்கள் பார்த்து மகிழ்ந்திட நிதி அனுசரணை வழங்கியவர். திரு கோபாலபிள்ளை திருஞானசுந்தரம் சுந்தரம்மண்கும்பான்பிரான்ஸ் . 1 95310 திரு கோபாலபிள்ளை திருஞானசுந்தரம் சுந்தரம் அவர்களின் குடும்பத்தினர் அனைவருக்கும்மண்கும்பான் வெள்ளைப்புற்றடி ஸ்ரீ வீரகத்தி விநாயகப் பெருமானின் திருவருள் கிடைக்க வேண்டுகின்றோம். 20160407 சித்ராங்கன்அனுஷியா தம்பதிகளின் முதலாவது ஆண்டு திருமண நாளினை முன்னிட்டு நடைபெற்றஅறப்பணி நிகழ்வுவிபரங்கள் படங்கள் இணைப்பு அல்லைப்பிட்டியில் நடைபெற்றறோமன் கத்தோலிக்க வித்தியாலயத்திற்கான அடிக்கல் நாட்டு விழாவீடியோபடங்கள் இணைப்பு
[ "தீவகம் மண்கும்பான் பிள்ளையாரின் வருடாந்தகொடியேற்றத் திருவிழாவின் முழுமையான வீடியோநிழற்படங்கள் இணைப்பு அல்லையூர் இணையம் அல்லையூர் இணையம் செய்திகள் இலங்கைச் செய்திகள் தீவகச் செய்திகள் உலகச் செய்திகள் சினிமா ஆன்மீகம் காணொளிகள் அறப்பணிச் செய்திகள் சிறப்புக் கட்டுரைகள் தொடர்புகளுக்கு தீவகம் மண்கும்பான் பிள்ளையாரின் வருடாந்தகொடியேற்றத் திருவிழாவின் முழுமையான வீடியோநிழற்படங்கள் இணைப்பு யாழ் தீவகத்தில் பிரசித்தி பெற்றமண்கும்பான் வெள்ளைப்புற்றடி ஸ்ரீ வீரகத்தி விநாயகர் ஆலய வருடாந்தமகோற்சவம் 06042016 புதன்கிழமை அன்று கொடியேற்றத்துடன்ஆரம்பமாகியுள்ளது என்பதனை புலம் பெயர்ந்து வாழும் மண்கும்பான் வெள்ளைப்புற்றடி ஸ்ரீ வீரகத்தி விநாயகப் பெருமானின் பக்தர்களுக்கு அறியத் தருகின்றோம்.", "அல்லையூர் இணையத்தினால் பதிவு செய்யப்பட்டமுழுமையான வீடியோப்பதிவு மற்றும் நிழற்படத் தொகுப்பு என்பன கீழே உங்கள் பார்வைக்கு இணைத்துள்ளோம்.", "மண்கும்பான் வெள்ளைப்புற்றடி ஸ்ரீ வீரகத்தி விநாயகப் பெருமானின் கொடியேற்றத் திருவிழாவினைஅல்லையூர் இணையத்தில் ஊடாகஉலகமெல்லாம் பரந்து வாழும் விநாயகப் பெருமானின் பக்தர்கள் பார்த்து மகிழ்ந்திட நிதி அனுசரணை வழங்கியவர்.", "திரு கோபாலபிள்ளை திருஞானசுந்தரம் சுந்தரம்மண்கும்பான்பிரான்ஸ் .", "1 95310 திரு கோபாலபிள்ளை திருஞானசுந்தரம் சுந்தரம் அவர்களின் குடும்பத்தினர் அனைவருக்கும்மண்கும்பான் வெள்ளைப்புற்றடி ஸ்ரீ வீரகத்தி விநாயகப் பெருமானின் திருவருள் கிடைக்க வேண்டுகின்றோம்.", "20160407 சித்ராங்கன்அனுஷியா தம்பதிகளின் முதலாவது ஆண்டு திருமண நாளினை முன்னிட்டு நடைபெற்றஅறப்பணி நிகழ்வுவிபரங்கள் படங்கள் இணைப்பு அல்லைப்பிட்டியில் நடைபெற்றறோமன் கத்தோலிக்க வித்தியாலயத்திற்கான அடிக்கல் நாட்டு விழாவீடியோபடங்கள் இணைப்பு" ]
இப்பக்கத்தை இணைத்தவை பக்கம் பெயர்வெளி அனைத்து முதன்மை பேச்சு பயனர் பயனர் பேச்சு நூலகம் நூலகம் பேச்சு படிமம் படிமப் பேச்சு மீடியாவிக்கி மீடியாவிக்கி பேச்சு வார்ப்புரு வார்ப்புரு பேச்சு உதவி உதவி பேச்சு பகுப்பு பகுப்பு பேச்சு சேகரம் சேகரம் பேச்சு வெளியிணைப்பு வெளியிணைப்பு பேச்சு தமிழம் தமிழம் பேச்சு வலைவாசல் வலைவாசல் பேச்சு நூலகத்திட்டம் நூலகத்திட்டம் பேச்சு வகுப்பறை வகுப்பறை பேச்சு தெரிவைத் தலைகீழாக்கு வடிகட்டிகள் உள்ளிடப்பட்டவைகளை மறை இணைப்புகள் மறை வழிமாற்றுகளை மறை பின்வரும் பக்கங்களில் இப்பக்கம் இணைக்கப்பட்டுள்ளது முந்திய 250 அடுத்த 250 20 50 100 250 500 பக்கங்களைப் பார். நூலகம்80 இணைப்புக்கள் முந்திய 250 அடுத்த 250 20 50 100 250 500 பக்கங்களைப் பார். "...சிறப்பு" இருந்து மீள்விக்கப்பட்டது
[ "இப்பக்கத்தை இணைத்தவை பக்கம் பெயர்வெளி அனைத்து முதன்மை பேச்சு பயனர் பயனர் பேச்சு நூலகம் நூலகம் பேச்சு படிமம் படிமப் பேச்சு மீடியாவிக்கி மீடியாவிக்கி பேச்சு வார்ப்புரு வார்ப்புரு பேச்சு உதவி உதவி பேச்சு பகுப்பு பகுப்பு பேச்சு சேகரம் சேகரம் பேச்சு வெளியிணைப்பு வெளியிணைப்பு பேச்சு தமிழம் தமிழம் பேச்சு வலைவாசல் வலைவாசல் பேச்சு நூலகத்திட்டம் நூலகத்திட்டம் பேச்சு வகுப்பறை வகுப்பறை பேச்சு தெரிவைத் தலைகீழாக்கு வடிகட்டிகள் உள்ளிடப்பட்டவைகளை மறை இணைப்புகள் மறை வழிமாற்றுகளை மறை பின்வரும் பக்கங்களில் இப்பக்கம் இணைக்கப்பட்டுள்ளது முந்திய 250 அடுத்த 250 20 50 100 250 500 பக்கங்களைப் பார்.", "நூலகம்80 இணைப்புக்கள் முந்திய 250 அடுத்த 250 20 50 100 250 500 பக்கங்களைப் பார்.", "\"...சிறப்பு\" இருந்து மீள்விக்கப்பட்டது" ]
நடமாடும் வாகனம் ஒன்றில் கொள்வனவு செய்த பாணில் நத்தை ஒன்று காணப்பட்ட சம்பவம் அதனை வாங்கியவருக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.குறித்த சம்பவம் ஹொரணை இங்கிரிய பகுதியில் இடம்பெற்றுள்ளது. சம்பவம் தொடர்பாக வாகன விற்பனையா ளருக்கும் பேக்கரி உரிமையாளருக்கும் பாணைக் கொள்வனவு செய்தவர் தெரிவித்துதபோது இதற்கு எதுவும் செய்ய முடியாது என அவர்கள் கூறியதாக பாண் கொள்வனவாளர் தெரிவித்துள்ளார். இந்நிலையில் குறித்த சம்பவம் தொடர்பாக நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக இங்கிரிய சுகாதார வைத்திய அதிகாரி தெரிவித்துள்ளார். . இலங்கை செய்திகள் செய்திகள் கருத்துகள் இல்லை இதற்கு குழுசேர் கருத்துரைகளை இடு 6 ஐரோப்பா 6ஐரோப்பா 6 மருத்துவம் 6மருத்துவம் தொழிநுட்ப்பம் 3தொழிநுட்ப்பம் மாவீரர் 12மாவீரர் . கவிதை 6கவிதை சமையல் 6சமையல் எம்மவர் நிகழ்வுகள் 10எம்மவர் நிகழ்வுகள் சினிமா 6சினிமா அமெரிக்கா ஆபிரிக்கா ஆய்வு ஆன்மீகம் இங்கிலாந்து இந்தியா இலங்கை ஈழவர் படைப்புக்கள் உலகம் எம்மவர் நிகழ்வுகள் ஐரோப்பா கட்டுரை கவிதை கனடா காணொளி கிசு கிசு குட்டி கதை சமையல் சினிமா சுவிஸ் செய்திகள் சோதிடம் தாயகம் தொழிநுட்ப்பம் தொழிநுட்பம் நினைவஞ்சலி பலதும்பத்தும் பிரதான செய்தி பிரான்ஸ் பிரித்தானியா புதினா புலம் மரண அறிவித்தல் மருத்துவம் மாவீரர் முக்கிய செய்திகள் ரஸ்யா வரலாறு வாழ்வியல் விளையாட்டு செய்திகள் விளையாட்டுச் செய்திகள் ஜோக் ஜோதிடம் .
[ "நடமாடும் வாகனம் ஒன்றில் கொள்வனவு செய்த பாணில் நத்தை ஒன்று காணப்பட்ட சம்பவம் அதனை வாங்கியவருக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.குறித்த சம்பவம் ஹொரணை இங்கிரிய பகுதியில் இடம்பெற்றுள்ளது.", "சம்பவம் தொடர்பாக வாகன விற்பனையா ளருக்கும் பேக்கரி உரிமையாளருக்கும் பாணைக் கொள்வனவு செய்தவர் தெரிவித்துதபோது இதற்கு எதுவும் செய்ய முடியாது என அவர்கள் கூறியதாக பாண் கொள்வனவாளர் தெரிவித்துள்ளார்.", "இந்நிலையில் குறித்த சம்பவம் தொடர்பாக நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக இங்கிரிய சுகாதார வைத்திய அதிகாரி தெரிவித்துள்ளார்.", ".", "இலங்கை செய்திகள் செய்திகள் கருத்துகள் இல்லை இதற்கு குழுசேர் கருத்துரைகளை இடு 6 ஐரோப்பா 6ஐரோப்பா 6 மருத்துவம் 6மருத்துவம் தொழிநுட்ப்பம் 3தொழிநுட்ப்பம் மாவீரர் 12மாவீரர் .", "கவிதை 6கவிதை சமையல் 6சமையல் எம்மவர் நிகழ்வுகள் 10எம்மவர் நிகழ்வுகள் சினிமா 6சினிமா அமெரிக்கா ஆபிரிக்கா ஆய்வு ஆன்மீகம் இங்கிலாந்து இந்தியா இலங்கை ஈழவர் படைப்புக்கள் உலகம் எம்மவர் நிகழ்வுகள் ஐரோப்பா கட்டுரை கவிதை கனடா காணொளி கிசு கிசு குட்டி கதை சமையல் சினிமா சுவிஸ் செய்திகள் சோதிடம் தாயகம் தொழிநுட்ப்பம் தொழிநுட்பம் நினைவஞ்சலி பலதும்பத்தும் பிரதான செய்தி பிரான்ஸ் பிரித்தானியா புதினா புலம் மரண அறிவித்தல் மருத்துவம் மாவீரர் முக்கிய செய்திகள் ரஸ்யா வரலாறு வாழ்வியல் விளையாட்டு செய்திகள் விளையாட்டுச் செய்திகள் ஜோக் ஜோதிடம் ." ]
மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் வாழ்க்கை வரலாற்றைத் தழுவி தலைவி என்ற திரைப்படம் உருவாகி இருக்கிறது. ஏ.எல்.விஜய் இயக்கும் இப்படத்தில் ஜெயலலிதா வேடத்தில் கங்கனா ரணாவத் நடித்துள்ளார். எம்ஜிஆராக அரவிந்த் சாமி நடித்துள்ளார். மேலும் பிரகாஷ் ராஜ் சமுத்திரகனி பூர்ணா மதுபாலா ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். இப்படம் வருகிற ஏப்ரல் 23ந் தேதி ரிலீசாக உள்ளது. தற்போது இப்படத்தின் டப்பிங் பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்நிலையில் நடிகை கங்கனா ரணாவத் இயக்குனர் ஏ.எல்.விஜய்யுடன் பணியாற்றிய அனுபவம் குறித்து தனது டுவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். அதில் அன்புள்ள விஜய் சார் தலைவி படத்தின் டப்பிங் முதல் பாதி முடிந்தது. இன்னும் இரண்டாம் பாதி மட்டுமே மீதமுள்ளது. நமது இந்தப் பயணம் முடிவுக்கு வர இருக்கிறது. ஒரு நடிகையாக நான் நன்றாக நடிக்கும்போது உங்கள் கண்கள் பிரகாசமாகும். பல ஏற்ற இறக்கங்கள் இருந்தாலும் நான் உங்களிடம் ஒரு துளி கோபத்தையோ அச்சத்தையோ விரக்தியையோ பார்த்ததே இல்லை. உங்களை பல வருடங்களாக அறிந்தவர்களிடம் உங்களைப் பற்றி பேசினேன். உங்களைப் பற்றி பேசும்போது அவர்கள் கண்களும் பிரகாசமடைகின்றன. விஜய் நீங்கள் மனிதரே அல்ல கடவுள். உங்களுக்கு என் மனமார்ந்த நன்றியை தெரிவிக்க விரும்புகிறேன். நான் உங்களை மிஸ் பண்றேன். இவ்வாறு கங்கனா குறிப்பிட்டுள்ளார்.
[ "மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் வாழ்க்கை வரலாற்றைத் தழுவி தலைவி என்ற திரைப்படம் உருவாகி இருக்கிறது.", "ஏ.எல்.விஜய் இயக்கும் இப்படத்தில் ஜெயலலிதா வேடத்தில் கங்கனா ரணாவத் நடித்துள்ளார்.", "எம்ஜிஆராக அரவிந்த் சாமி நடித்துள்ளார்.", "மேலும் பிரகாஷ் ராஜ் சமுத்திரகனி பூர்ணா மதுபாலா ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர்.", "இப்படம் வருகிற ஏப்ரல் 23ந் தேதி ரிலீசாக உள்ளது.", "தற்போது இப்படத்தின் டப்பிங் பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.", "இந்நிலையில் நடிகை கங்கனா ரணாவத் இயக்குனர் ஏ.எல்.விஜய்யுடன் பணியாற்றிய அனுபவம் குறித்து தனது டுவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.", "அதில் அன்புள்ள விஜய் சார் தலைவி படத்தின் டப்பிங் முதல் பாதி முடிந்தது.", "இன்னும் இரண்டாம் பாதி மட்டுமே மீதமுள்ளது.", "நமது இந்தப் பயணம் முடிவுக்கு வர இருக்கிறது.", "ஒரு நடிகையாக நான் நன்றாக நடிக்கும்போது உங்கள் கண்கள் பிரகாசமாகும்.", "பல ஏற்ற இறக்கங்கள் இருந்தாலும் நான் உங்களிடம் ஒரு துளி கோபத்தையோ அச்சத்தையோ விரக்தியையோ பார்த்ததே இல்லை.", "உங்களை பல வருடங்களாக அறிந்தவர்களிடம் உங்களைப் பற்றி பேசினேன்.", "உங்களைப் பற்றி பேசும்போது அவர்கள் கண்களும் பிரகாசமடைகின்றன.", "விஜய் நீங்கள் மனிதரே அல்ல கடவுள்.", "உங்களுக்கு என் மனமார்ந்த நன்றியை தெரிவிக்க விரும்புகிறேன்.", "நான் உங்களை மிஸ் பண்றேன்.", "இவ்வாறு கங்கனா குறிப்பிட்டுள்ளார்." ]
எனது பெயர் இரதி லோகநாதன். என் வயது 33. நான் இந்தியாவில் வாழ்ந்து வருகிறேன். எனக்கு திருமணம் ஆகி இரண்டு பெண் குழந்தைகள் 10 மற்றும் 5 வயதில் உள்ளார்கள். நான் அசைவம் பால் மற்றும் பால் பொருட்கள் உண்பவளாக இருந்தேன். எனக்கு வீசிங் இளைப்பு உடல் வலி அதிகமாக வியர்த்தல் மற்றும் அதிகாலையில் தும்மல் முதலிய பிரச்னைகள் இருந்தன. எனது மூத்த மகள் 5 வயதாக இ ருந்த போது அவளுக்கு நான் தினமும் 3 டம்ளர் பால் கொடுத்து வந்தேன். அவளுக்கு மிகுந்த சத்தான உணவான பாலும் முட்டையும் கொடு ப்பதாக நினைத்துக் கொண்டிருந்தேன். ஆனாலும் அவ ளுக்கு அடிக்கடி உடல்நிலை சரியில்லாமல் மாதம் ஒரு முறையாவது டாக்டரிடம் செல்வேன். நாம் மிகச் சிறந்த உணவு என கூறப்படும் முட்டையும் பாலும் தானே கொடுக்கிறோம் பிறகு ஏன் அவளுக்கு அடிக்கடி உடல்நிலை சரியில்லாமல் போகிறது என நான் சிந்திப்பதுண்டு. திரு. மு.அ.அப்பன் அவர்கள் எழுதிய இயற்கை உணவே நோய் தீர்க்கும் மருந்து என்ற புத்தகத்தில் எனக்கு அதற்கான விடை கிடைத்தது. இவர் தற்போது தூத்துக்குடி மாவட்டம் குலசேகரபட்டினத்தில் வசித்து வருகிறார். 70 வயதி லும் ஆரோக்கியமாக உள்ளார். அப்புத்தகத்தின் முன்னுரையில் அவர் தனக்கு இளவயதில் தொழுநோய் வந்து கை கால் அனைத்தும் அழுகிய நிலையில் பிற மருத்துவம் எதுவும் பயன் தராத போது தனக்கு இயற்கை உணவு எவ்வாறு கைகொடுத்தது என்பதை கூறியிருப்பார். இதற்கு வழிகாட்டியவர் அவருடைய மூத்த சகோதரராகிய இராமகிருஷ்ணர் ஆவார். அப்புத்தகத்தில் இயற்கை உணவு உண்டு நோய் குணமானவர்களின் அனுபவ உரைகள் இடம் பெற்றிருந்தது. அதில் கோமா வலிப்பு நோய் ஆஸ்துமா கேன்சர் மற்றும் ஆங்கில மருத்துவர்களால் கைவிடப்பட்டு பிறகு இயற்கை உணவினால் குணமடைந்த நோயாளிகளின் அனுபவ உரைகளும் அடங்கும். ஆச்சர்யமடைந்த நான் எனது உணவில் அசைவ உணவை முழுமையாக நிறுத்தினேன். பால் பொருட்கள் கொண்ட உணவையும் குறைக்க ஆரம்பித்தேன். அதே சமயம் இயற்கை உணவையும் சிறிது சிறிதாக எனது உடலில் சேர்த்த ஆரம்பித்தேன். சிறிது சிறிதாக எனது உடலில் இருந்து நோய்கள் எந்த மருந்தும் சிகிச்சையும் இல்லாமல் விலக ஆரம்பித்தது. இயற்கை உணவை பற்றி அறிவதற்கு முன்னால் நான் தினசரி 2 லிட்டர் பால் வாங்குவேன். நான் தற்போது 4 வருடங்களுகு பிறகு பால் மற்றும் பால் பொருட்களை முழுமையாக நிறுத்திவிட்டேன். தற்போது எங்கள் குடும்பம் ஆரோக்யமாக உள்ளது. முன்னதாக நான் எனது இளைய மகளுக்கு தாய்ப்பால் கொடுப்பதற்காக் முட்டையை நிறைய உண்டதால் 75 கிலோவாக எறியிருந்த என்னுடைய எடை 51 கிலோவிற்கு வந்தது. எந்த வித யோகா மற்றும் உடற்பயிற்சியும் இல்லாமல். தற்போது 1 வேளை மட்டும் சமைத்த உணவு உண்டு வருகிறேன். எனது கு ணங்களிலும் பல நல்ல மாற்றங்கள் ஏற்ப்பட்டிருக்கிறது. நான் தற்போது சுறுசுறுப்பாகவும் ந்ல்ல உடல் மற்றும் மன ஆரோக்கியத்துடனும் உள்ளேன். வீட்டு வேலை மற்றும் அலுவலக வேலை இரண்டையும் பணியாள் இல்லாமல் சமாளிக்க முடிகிறது. நான் கம்ப்யூட்டரில் இரவு தொடர்ந்து கண் விழித்து பணி செய்ய வேண்டியிருக்கும். ஆனால் நான் இதுவரையில் கண்ணாடி அணியவில்லை. கண் எரிச்சல் கண்ணில் நீர் வடிதல் போன்ற தொந்தரவுகள் இல்லை.இந்த கட்டுரையை படிக்க நேரும் அனைவரும் இயற்கை உணவு உண்டு ஆரோக்கியமடைய வேண்டு கிறேன். இயற்கை உணவு என்றால் என்ன? இயற்கை அன்னை நமக்கு தயாரித்து வழங்கும் உணவையே இயற்கை உணவு என்கிறோம். சூரிய வெப்பத்தால் சமைக்கப்ப ட்ட உணவு. இயற்கை உணவை அதன் தன்மை மாறாமல் சமைக்கமால் வேகவைக்காமல் வறுக்காமல் அப்படியே பச்சையாக உண்ண வேண்டும். நாம் உணவை சமைப்பதால் அதன் சத்துக்கள் அழிந்து விடுகின்றன. நாம் இறந்த உணவையே உண்கிறோம். அதனால் தான் மனிதன் நோயாளி ஆகிறான். உலகில் வேறு எந்த உயிரினமும் சமைத்து உண்பதில்லை. மனிதன் சைவமா? 1 மனிதன் மற்றும் தாவர பட்சிணிகள் நீரை உறிஞ்சி குடிக்கும். ஆனால் மாமிச உணவுகள் நீரை நக்கி குடிக்கும். 2 மனிதனுக்கும் தாவர பட்சிணிகளுக்கும் நீளமான சிறுகுடல் இருக்கும். ஆனால் மாமிச பட்சிணிகளுக்கு சிறுகுடல் நீளம் குறைவாக இருக்கும். 3 மாமிச பட்சிணிகளுக்கு மாமிசத்தை கிழித்து உண்ண கோரைப் பற்கள் உண்டு. ஆனால் நமக்கு உணவை நன்கு மென்று உண்ணக் கூடிய வகையில் பற்கள் அமைந்துள்ளது. 4சைவ உணவு உண்போருடைய ஆயுட்காலம் அசைவ உணவு உண்போருடைய ஆயுட்காலத்தை விட அதிகம். மனிதன் ஒரு பழந்தின்னி 1நிலத்திற்கு கீழ் விளையும் பொருட்களை உண்ணும் வகையில் பன்றி எலி முயல் போன்ற மிருகங்களுடைய வாய் அமைப்பு நிலத்தை தோண்டு வதற்கு ஏற்றாற் போல் அமைந்திருக்கும். 2மேய்ச்சல் மிருகங்களின் பற்கள் மற்றும் வாய் அமைப்பு புற்களை அசை போட்டு சாப்பிடும் வகையில் அமைந்திருக்கும். 3குரங்குகள் அணில்கள் போன்ற மிருகங்களுக்கு மரத்திற்கு மரம் தாவி பழங்களை உண்ணும் வகையில் அதனுடைய உடலமைப்பு இருக்கும். 4மனிதனால் மட்டும் தான் இரண்டு கால்களால் நின்று பழங்களை பறிக்கவும் உயர்ந்த மரங்களில் ஏறவும் முடியும். இதனால் நாம் பழந்தின்னி வகையை சேர்ந்தவர்கள் என்பதை அறியலாம். அதனால் நாம் மெதுவாக அசைவ உணவிலிருந்து சைவ உணவிற்கும் பிறகு அதில் பால் பொருட்களை தவிர்த்தும் பிறகு இயற்கை உணவிற்கும் பிறகு பழ உணவிற்கும் மாற முயற்சிக்க வேண்டும். பால் மற்றும்முட்டைசைவமா?அசைவமா? பால் மனிதனுக்கு தாய்ப்பால் மட்டுமே போதுமானது. அதன் பிறகு பாலை ஜீரணிக்கும் என்சைம்கள் நம் உடலில் சுரப்பதில்லை. பால் நம்முடைய உணவே அல்ல. அது பசு தன்னுடைய கன்றுக்காக சுரப்பது. நாம் அதை நம் சுயநலத்திற்காக திருடிக்கொண்டிருக்கிறோம். அதை தாய்மை அடைந்த பெண்களாவது எவ்வளவு பெரிய பாவம் என்பதை உணர வேண்டும். பாலில் கால்சியம் புரதம் போன்ற சத்துக்கள் இருப்பதாக அலோபதி மருத்துவர்கள் சொல்லுவார்கள். ஆனால் பசுவிற்கு அந்த சத்துக்கள் பச்சை புற்களை சாப்பிடுவதில் தானே கிடைக்கிறது. நாமும் அதை போலவே உண்டு அந்த சத்துக்களை பெற முடியும். சளி இருமல் ஈஸ்னோபீலியா மூச்சிரைத்தல் ஆஸ்துமா போன்ற நோய்கள் அசைவம் பால் மற்றும் பால் பொருட்களை நிறுத்தினால் குறைவதை கண்கூடாக காணலாம். முட்டை மேற்சொன்ன விளக்கம் முட்டைக்கும் பொருந்தும். முட்டை கோழி குஞ்சு பொறிப்பதற்கு தானே தவிர நாம் உண்பதற்காக அல் ல. அது கருகலைப்பிற்கு சமமாகும். முட்டை மற்றும் பால் சைவமா அசைவமா என நீங்களே தீர்மானித்துக் கொள்ளலாம். அசைவப்புரதம் நமக்கு தேவையா? விலங்குகளிடமிருந்து கிடைக்கக்கூடிய புரதத்திற்கும் செடிகளிடமிருந்து கிடைக்ககூடிய புரததிற்கும் நிறைய வேறுபாடுகள் உள்ள ன. அசைவப் புரதம் முட்டை கறி கோழி பால் பால் பொருட்கள் மனிதனுக்கு ஏற்றவை அல்ல. மனிதனின் ஜீரண மண்டலம் அசைவப் புரதத் தை ஜீரணிக்கும் வகையில் அமைக்கப்படவில்லை. அது மாமிச பட்சிணிகள் கார்னிவோரஸ் மற்றும் ஓம்னிவோரஸ் சைவம் மற்றும் அசைவம் இரண்டும் உண்பவை ஆகியவற்றிலிருந்து வேறுபடுகிற்து. அவன் ஒரு பழந்தின்னி வகையை சேர்ந்தவன். பழங்களும் கொட்டைபருப்புகளும் தான் அவனுடைய உணவு. அசைவப் புரதம் உடலில் மட்டுமல்லாமல் மனதிலும் நோயை உண்டு பண்ணுகிறது. அசைவ உணவு நிறைய உண்போர் மிகுந்த கோபம் கொள்பர். அசைவ உணவு மூளையின் சக்தியையும் துடிப்பையும் குறைத்து விடும். ஒரு மனிதன் அசைவ உணவையும் பால் பொருட்களையும் தவிர்த்தால் 50 நோயுலிருந்து விடுதலை அடைந்து விடுவான். மாமிச பட்சிணிகள் கூட பச்சைக் கறியையே சாப்பிடுகிறது. மனிதன் ஒருவன் தான் பிணங்களை வறுத்து பொரித்து சாப்பிட்டு தன்னை நாகரிகம் அடைந்தவன் என்று வேறு கூறிக் கொள்கிறான். இயற்கை உணவு உண்டால் நடப்பது என்ன? நாம் இயற்கை உணவு உண்ணும் பொழுதோ அல்லது இயற்கை சக்திகளான மழை சூரியன் சுத்தமான நீர் சுத்தமான காற்று போன்றவற்றுடன் தொடர்பு கொள்ளும் பொழுதோ நம் உடலில் சமைத்த உணவினாலோ அல்லது தீய பழக்க வழக்கத்தினாலோ உண்டான கழி வுகள் உடலில் இருந்து வெளியேறத் தொடங்குகிறது. அதனால் தான் பழங்கள் உண்ணும் போது சளி பிடிக்கிறது வெயிலில் செல்லும் போது தலைவலியும் மழையில் செல்லும் போது காய்ச்சலும் வருகிறது. ஆனால் நாம் பழம் சாப்பிட்டால் சளி பிடிக்கும் வெயில் மழை ஒத்துக்கொள்ளாது என்று கூறி இயற்கையை விட்டு விலகி இருக்கிறோம். மருந்து மாத்திரைகளை உண்டு கழிவுகளை வெளியேறவிடாமல் உடலுக்குள்ளேயே அடக்கி உடல் நலனை மேலும் கெடுத்துக் கொள்கிறோம். கழிவுகளின் நீக்கம் எப்படி நடக்கும்? இயற்கை உணவு உண்ணும் பொழுது நம் உடலில் இருந்து பல வகையில் கழிவுகள் வெளியேறத் தொடங்கு கிறது. அவற்றை கண்டு நாம் பயப்படத் தேவையில்லை. நம் உடலில் இருந்து அழுக்குகள் வெளியேறுகிறது என நாம் மகிழ்ச்சி அடையவெ வேண்டும். பல வகை கழிவுகள் வெளியேற்றம் 1 தலைவலி 2 உடல் வலி 3 சோர்வு 4 தூக்கம் 5 காய்ச்சல் 6 தோல் வியாதிகள் 7 வயிற்று போக்கு 8 சளி இருமல் 9 நகங்களின் வழியாக 10 உடல் துர்நாற்றம் 11 வாய் துர்நாற்றம் 12 வாந்தி இவை அனைத்தும் நம் உடலில் இருந்து கழிவுகள் வெளியேறுவதன் அடையாளமே தவிர பயப்படத் தேவையில்லை. நோயாளியின் மன உறுதி தைரியம். ஒத்துழைப்பு இவையே முக்கியமாகும். இயற்கை உணவால் உடலில் ஏற்படும் மாற்றங்கள் குறித்து ஒருவர் நன்றாக புரிந்து கொண்டால் அது அவர் விரைவில் குணமாக உதவும். கழிவுகள் நீங்கும் பொழுது செய்ய வேண்டியது கழிவுகள் நீங்கும் பொழுது இயன்ற அளவு ஓய்வு எடுக்க வேண்டும். தலை வலி எனிமா எடுக்க வேண்டும். தலை வலி குறையும் வரை ஈரமண் பட்டி அல்லது ஈரத்துணிப் பட்டி தலையிலும் அடிவயிற்றிலும் போட வேண்டும். வாழை இலை குளியல் சூரிய ஒளி குளியல் உகந்தது. நீராவிக் குளியல் மழைக் காலங்களிலும் குளிர் பிரதேசங்களிலும் எ டுக்கலாம். உடல் வலி சோர்வு தூக்கம் சளி இருமல் அதிக அளவு பழச்சாறுகள் சாறுள்ள பழங்களான மாதுளை ஆரஞ்சு திராட்சை நெல்லி எ லுமிச்சை எடுத்துக் கொள்ள வேண்டும். எலுமிச்சை சாறு குடிக்கும் போது 5 சொட்டு200 மி.மி. தண்ணீர் எனக் குடிக்க வேண்டும். பேரிச்சம் பழங்கள் நிறைய உண்ணலாம். காய்ச்சல் எனிமா ஈரத்துணிப்பட்டி ஈரமண்பட்டி தலையிலும் அடிவயிற்றுலும் போடலாம். பழச்சாறுகள் நிறைய அருந்தலாம். காய்ச்சல் அதிகமாக இருந்தால் இடுப்புக் குளியல் எடுக்கலாம். உடல் துர்நாற்றம் மற்றும் வாய் துர்நாற்றம் இயற்கை உணவையே தொடர்ந்து கடைபிடிக்கவும். வாழை இலை குளியல் மண் குளியல் உகந்தது. வாந்தி கல்லிரலில் உண்டாகும் வெப்பத்தினால் தான் வாந்தி ஏற்படுகிறது. சிட்ரிக் அமிலம் உள்ள பழங்களான ஆரஞ்சு எலுமிச்சை மற்றும் இளநீர் ஆகியவை குடித்து வந்தால் வெப்பம் தணியும். முழு ஓய்வு எடுக்க முடிந்தால் உண்ணா நோன்பு இருக்கலாம். தோல் வியாதிகள் காய்கறி மற்றும் பழச்சாறுகளை தோலில் பாதிக்கப்பட்ட இடங்களில் போடுவது உகந்தது. சுத்தமான மண்ணையும் போடலாம். வயிற்றுப் போக்கு மாதுளம் பழச்சாறும் இளநீரும் நிறைய அருந்த வேண்டும். அதிக அளவு பழம் வாங்க இயலாதவர்கள் பச்சை இலைச் சாறு புதினா கொத்தமல்லி கருவேப்பிலைகீரை வகைகள் சேர்த்துக் கொள்ளலாம். அதில் நெல்லிக்காயும் சிறிதளவு இஞ்சியும் சேர்க்கலாம். சிகிச்சையின் போது நினைவில் கொள்ள வேண்டியவை 1 நோயாளி முழு ஓய்வு எடுத்துக் கொள்ள வேண்டியுது அவசியம். 2 உறக்கம் வந்தால் நன்றாக உறங்க வேண்டும். 3 யோகா மூச்சுப் பயிற்சிகள் தேவையில்லை. 4 ஒரு நேரம் எனிமா எடுக்க வேண்டும். 5 ஜுஸ் பாஸ்டிங் பழச் சாறு உண்ணா நோன்பு இருந்தால் விரைவில் நிவாரணம் கிடைக்கும். 6 வலி காயம் வீக்கம் இருக்கும் இடத்தில் ஈரத்துணிப்பட்டி அல்லது ஈர மண் பட்டி போடலாம். பூச்சிக்கொல்லி மருந்தோ உரமோ போடாத சு த்தமான மண்ணா இருக்க வேண்டும். பேன்சி ஸ்டோர்களில் கிடைக்கும் முல்தானி மிட்டி என்ற மண்ணையும் உபயோகப்படுத்தலாம். 7 சிகிச்சை எடுக்கும் பொழுது தேங்காய் மற்றும் இதர கொட்டை பருப்புகளை தவிர்க்கவும். ஆனால் உடல் நலம் தேறிய பிறகு கொட்டை பரு ப்புகளை கண்டிப்பாக சேர்த்துக் கொள்ள வேண்டும். கொட்டைபருப்புகள் சேர்த்தாமல் வெறும் பழ உணவில் இருக்க கூடாது. நோயாளிக்கு பசி எடுக்க ஆரம்பித்உடன் சிறிது சிறிதாக கொட்டை பருப்புகளை சேர்த்துக் கொள்ளலாம். 8 அக்கு பிரஷர் சிகிச்சை கொடுக்கலாம். 9 இரவில் தூக்கமின்மையால் தவிப்பவர்கள் பாதத்தின் நடுவிரலின் அடிப்பகுதியில் அழுத்தம் கொடுக்கலாம். 10 முழு இயற்கை உணவுக்கு எனிமா தேவையில்லை. நோயாளி ஒத்துழைத்தால் எடுக்கலாம். 11 நோயாளிகள் குளிராக உணர்ந்தால் ஈரமண் பட்டி ஈரத்துணிப்பட்டி தேவையில்லை. அதற்கு பதில் சூடான அல்லது மிதமான சூட்டில் தண் ணீர் உபயோகிக்கலாம். உடலில் இருந்து வெப்பம் வெளியேறாதபடி கால்கள் கைகள் தலை காதுகளை நன்றாக மூடிக் கொள்ள வேண்டும். கையுறைகள் காலுறைகள் ஸ்வெட்டர் போர்வை போன்றவற்றை பயன்படுத்தலாம். மொசைக் மார்பிள் போன்ற குளிர்ந்த தரையில் நடக்க காலணி உபயோகிக்க வேண்டும். 12 பசி இல்லா விட்டால் எலுமிச்சை சாறு மற்றும் எனிமா காலை மாலை இருமுறை எடுக்கலாம். பொதுவாக நினைவில் கொள்ள வேண்டியவை 1 சக்தி தரும் உணவுகள்செவ்வாழை பேரிச்சம்பழம் முந்திரி பருப்பு மற்றும் சாறுள்ள பழங்கள் பழச்சாறுகள். 2 தேங்காயை பச்சையாக உண்ணும் போது கொலஸ்ட்ரால் ஆகாது. அதை சமைக்கும் பொழுது தான் கொலஸ்ட்ராலாக மாறுகிறது. பச்சை தேங்காயை எவ்வளவு வேண்டுமானாலும் உண்ணலாம். அதில் எந்த தீங்கும் இல்லை. உடலும் பருமன் ஆகாது. மற்ற கொட்டை பருப்புகளுக்கும் இதுவே பொருந்தும். 3 பழங்களில் உள்ள இயற்கையான சர்க்கரைக்கு நீரழிவு நோய்சர்க்கரை வியாதி வராது. 4 உடல் பருமனுக்கு உயரத்திற்கு தகுந்த எடை இயற்கை உணவில் தானாகவே வந்து விடும். 5 மெலிந்த உடலுக்கு முளை கட்டிய பயிறு வகைகள் எடையை அதிகரிக்க உதவும். சைவ அசைவ மற்றும் இயற்கை உணவிற்குள்ள வித்தியாசங்கள் சைவ உணவிற்கும் இயற்கை உணவிற்கும் உள்ள வித்தியாசத்தை முதலில் நாம் நன்றாக புரிந்து கொள்ள வேண்டும். இயற்கை உணவு என்பது உணவை சமைக்காமல் பச்சையாக சாப்பிடுவது. சைவ உணவு என்பது இயற்கை உணவை சமைத்து சாப்பிடுவது. சைவஅசைவ உணவு இயற்கை உணவு 1 கொல்லும் வலிமை இழுக்கும் வலிமை சிங்கம் புலி சிறுத்தை யானை 2 நீண்ட நேரம் வேலை நீண்ட நேரம் சோர்வு செய்ய வலு இருக்காது இல்லாமல் உழைக்கலாம் 3 அஜீரணம் மற்றும் மலச் அஜீரணம் மலச்சிக்கல் சிக்கல் இருக்கும் இருக்காது 4 நோயற்ற வாழ்விற்கு நோயற்ற வாழ்விற்கு உத்தரவாதமில்லை உத்திரவாதம் 5 வெறுப்பு கருணை 6 காமம் காதல் 7 பிடிவாதம் வைராக்கியம் 8 அமைதுயின்மை அமைதி 9 கோபம் பொறுமை 10 ஆடம்பரம் எளிமை 11 உலக ஆசைகள் தெய்வீக ஆசைகள் 12 கோழைத்தனம் கம்பீரம் தைரியம் 13 சுயநலம் பொது நலம் 14 சோம்பேறித்தனம் சுறுசுறுப்பு 15 சோர்வு பலம் இயற்கை உணவு நம் மனநிலையிலும் நல்ல மாற்றத்தை ஏற்படுத்தும். நம் குணங்களிலும் நல்ல ஆரோக்கியமான மாற்றங்களை காணலாம். இயற்கை உணவினால் நம் சுவாசத்தில் ஏற்படும் மாற்றம் நம் சுவாசம் ஆழமாக ஆக நம் ஆயுட்காலம் அதிகரிக்கும். வேகமாக மூச்சு விடும் விலங்குகள் எ.க நாய் சிறிது காலமே வாழும். ஆனால் ஆமை 300 வருடங்கள் வாழ காரணம் அதன் ஆழமான மூச்சே ஆகும். மனிதர்களாகிய நாம் நம் ஆயுட்காலத்தை நம் உணவை வைத்து தீர்மானி த்துக் கொள்ளலாம். ஆழமாக சுவாசிப்பவர்கள் ஆரோக்கியமாக இருப்பார்கள். வேகமாக மூச்சு விடுபவர்கள் நோயாளிகளாக இருப்பார்கள். இயற்கை உணவு உண்ணும் போது நம் உடல் தூய்மை அடைகிறது. நம் உடல் தூய்மை அடைய அடைய நம் சுவாசமும் ஆழமா கும். இதனால் நாம் ஆரோக்கியமாகவும் அமைதியாகவும் மகிழ்ச்சி மற்றும் கவலை அற்ற மனநிலையுடனும் வாழலாம். இயற்கை உணவு உண்ண ஆரம்பிப்பது எப்படி? சமைத்த உணவிலிருந்து இயற்கை உணவிற்கு மாறுவதற்கு மிகுந்த மனஉறுதியும் சுயகட்டுப்பாடும் தேவை. முதலில் ஒரு வேளை இயற்கை உணவு உண்ண ஆரம்பிக்கலாம். காலை சிற்றுண்டி அல்லது இரவு உணவை இயற்கை உணவாக உண்ணலாம். அளவு கிடையாது. எவ்வளவு வேண்டுமானாலும் உண்ணலாம். பிறகு சிறிது காலம் கழித்து அதையே இரண்டு நேரமாக அதிகரிக்கலாம். பிறகு ஒரு நாள் முழு இயற்கை உணவிற்கு மாறமுடியும். இதனிடையில் நாம் அசைவம் பால் மற்றும் பால் பொருட்களை விட சிறிது சிறிதாக முயற்சி செய்ய வேண் டும். இது சிறிய வியாதிகளுக்கு பொருந்தும். கேன்சர் சிறுநீரக பிரச்னை இதய நோய் போன்ற நோய்கள் உள்ளவர்கள் முழு இயற்கை உணவிற்கு உடனடியாக மாற வேண்டும். முதலில் இயற்கை உணவு உண்ண ஆரம்பிக்கும் போது சிறிது சிரமமாகவே இருக்கும். சமைத்த உணவை நினைத்தே நாக்கும் மனமும் ஏங்கும். நம் முன்னோர்கள் பழங்காலத்திலேயே சமைத்து உண்டு வந்துள்ளார்கள். அது பழக்கமாக நம் ஒவ்வொரு செல்லிலும் பதிந்து ள்ளது. அதனால் நாம் இந்த பழக்கத்தை விட்டு வெளியே வர பொறுமையாக முயற்சிக்க வேண்டும். முதலில் பசி போன்ற ஒரு சங்கட உணர்ச்சி இருந்து கொண்டே இருக்கும். குடிகாரன் குடிக்கு அடிமையாகி உள்ளதை போல மனித குலமே சமைத்த உணவுக்கு அடிமையாக உள்ளது. அதனால் குடிப்பது நல்லது என்று யாரும் முட்டாள்தனமாக கூறமாட்டார்கள். மெதுவாக இயற்கை உணவிற்கு நம் உடல் பழகி விடும். சமைத்த உணவின் மேல் உள்ள ஆசையை குறைக்க தியானம் உதவும். வருமுன் காப்பது நல்லது. நமக்கு பிடித்த பழங்களையும் கொட்டைபருப்புகளையும் நிறைய உண்ணலாம். கொட்டை பருப்புகள் கண்டிப்பாக எடுத்துக் கொள்ள வேண்டும். வெறும் பழங்கள் மட்டும் போதாது. சிறிது காலம் கழித்து நாம் உண்ணும் அளவு குறைவதை காணலாம். ஆரோக்கியமான உடலுக்கு சிறிதளவு உணவே போதுமானது. சாப்பிடும் முறை மோனோ டயட் ஒரு நேரத்தில் ஒரு உணவை சாப்பிடுவது நல்லது. பல விதமான பழக் கலவை அல்லது காய்கறிக் கலவையாக சாலட் உண்ணாமல் ஒரு நேரத்தில் ஒரு பழத்தையோ அல்லது ஒரு கொட்டை பருப்பையோ மட்டும் உண்பது. பல வித உணவுகளை கலந்து உண்ண வேண்டுமென்றால் முதலில் கொட்டைபருப்புகளை உண்டு பிறகு பழங்களை உண் ணவேண்டும். கலோரி கணக்குகள் தேவையில்லை. நம் உயரத்திற்கு ஏற்ற எடை தானாக வந்து விடும். இயற்கை உணவை பொருத்த வரை அளவு தேவையில்லை. நமக்கு பசி உணர்வு மறையும் வரை எவ்வளவு வேண்டுமானாலும் உண்ணலாம். தாகம் எடுக்கும் போதெல்லாம் தண்ணீர் குடிக்கலாம். இயற்கை உணவிற்கும் சமைத்த உணவிற்கும் ஜீரண முறை வேறுபடுவதால் இரண்டையும் ஒரே நேரத்தில் கலந்து உண்ணாமல் இருப்பது நல்லது. அஜீரணக் கோளாறை தவிர்க்க உணவை நன்றாக மென்று உண்ண வேண்டும். நீரையும் பழச்சாறுகளையும் உமிழ்நீருடன் நன்றாக கலந்து கு டிக்க வேண்டும். கேள்விகள் பல பதில் ஒன்று 1 மனிதனிக்கு மட்டும் ஏன் வியர்க்கிறது? 2ஏன் பறவைகள் கண்டம் விட்டு கண்டம் பறந்தாலும் சோர்வடைவதில்லை? ஏன் மனிதனுக்கு சிறிது தூரம் பயணம் செய்தவுடன் பயணக்க ளப்பு ஏற்ப்படுகிறது? 3 ஏன் மனிதனுக்கு மட்டும் இரத்த அழுத்தம் நீரழிவு நோய் புற்று நோய் வலிப்பு நோய் தொழு நோய் போன்ற நோய்கள் வந்து தன் ஆயுட் காலம் முடியுமுன்னரே இறக்கிறான்? 4 பணம் இருந்தும் மனிதன் ஏன் மகிழ்ச்சியாக இருப்பதில்லை? 5 ஏன் மனிதர்கள் தங்களுக்குள் சண்டையிட்டுக் கொள்கிறார்கள்? 6 ஏன் மனிதன் தான் இறந்த பிறகு சிறு தூசியை கூட எடுத்துச் செல்ல முடியாது என தெரிந்தும் பணம் புகழ் என முட்டாள்த் தனமாக அலைகிறான்? 7 உண்பது நாழி உடுப்பது இரண்டே எனும் பொழுது ஏன் மனிதர்கள் ஆடை மேல் மோகம் கொண்டு அலைகிறார்கள்? 8 பணமும் படிப்பும் மகிழ்ச்சியை கொடுக்கும் என்றால் படித்த பணக்கார மனிதர்கள் அனைவரும் மகிழ்ச்சியாக இருக்கிறார்களா? விடை ஏனென்றால் மனிதன் மட்டுமே உணவை சமைத்து உண்கிறான். யோகா ஜிம்னாஸ்டிக்ஸ் உடற்பயிற்சிகள் சில உண்மைகள் இயற்கை உணவை உண்ண ஆரம்பித்த உடன் உடலின் வளைவுத் தன்மை அதிகரிக்கும். குரங்குகள் அணில்கள் போன்ற விலங்குகள் மரத்திற்கு மரம் தாவி குதித்தாலும் கீழே விழுந்தாலும் எலும்பு முறிவு ஏற்படுவதில்லை. அவை ஜிம்முக்கோ யோகா வகுப்புக்கோ செல்வதில்லை. இ யற்கை உணவு உண்டால் நாம் பல யோகாசனங்களை சுலபமாக செய்யலாம். தினசரி யோகா உடற்பயிற்சி செய்ய தேவையில்லை. அந்த நேரத்தை நாம் தியானம் செய்ய பயன்படுத்தலாம். உடற்பயிற்சியினால் வெளிப்புற தசை வளர்ச்சி மட்டுமே அதிகரிக்கும். உள் உறுப்புகள் உறுதியாகாது. நோயில்லாமல் இருக்க வும் உத்திரவாதமில்லை. பலவான்கள் எனக் கூறிக் கொள்ளும் பலர் வாழ்க்கையின் சிறிய பிரச்னைகளை சந்திக்க கூட பயப்படுவர். இயற்கை உணவும் தியானமும் மட்டுமே உடல் மனம் இரண்டையும் வலுவாக்கும். நோயற்ற வாழ்விற்கும் உட்புற மனமகிழ்ச்சிக்கும் இயற்கை உணவே சிறந்தது. உடற்பயிற்சியால் எடையை வேண்டுமானால் கட்டுப்பாட்டில் வைக்கலாம். ஆரோக்கியத்திற்கு உத்திரவாதமில்லை. பயனுள்ள புத்தகங்களின் பட்டியல் 1 இயற்கை உணவே நோய் தீர்க்கும் மருந்து மூ.அ.அப்பன் 2நம் நலம் நம் கையில் தேவேந்திர வோரா 3எளிய முறை உடற்பயிற்சிவேதாத்திரி மகரிஷி மேலும் ஆர்வமுள்ளவர்களுக்கு 1எது மனித உணவு? ம.கி. பாண்டுரங்கம் சென்னை 2நோயின்றி வாழ முடியாதா? மூ. இராமகிருஷ்ணன் 3தென்னைச் செல்வம் கே.எஸ். லெட்சுமணன் 4 வாழைச் செல்வம் கே.எஸ்.லெட்சுமணன் 5இயற்கை மருத்துவம் க. அருணாச்சலம் 6 மருந்தில்லா மருத்துவம் கே.ஆர். வேலாயுதராஜா இயற்கை சிகிச்சை முறைகள் 1 வாழையிலைக் குளியல் 2 மண் குளியல் 3 நீராவிக் குளியல் 4 முதுகு தண்டுக் குளியல் 5 இடுப்புக் குளியல் 6 கண் குவளை 7 மூக்கு குவளை 8 எனிமா 9 ஈரத்துணிப்பட்டி 10 ஈரமண் பட்டி 11 சூரிய ஒளி குளியல் வாழையிலைக் குளியல் 1 10லிருந்து 15 வரை முழு நீள வாழையிலை ஒரு நபருக்கு தேவைப்படும். 2 இந்த சிகிச்சையை பகல் 12 மணிக்கு முன்னால் செய்வது நல்லது. நல்ல சூரிய வெள்ச்சம் இந்த சிகிச்சை முறைக்கு தேவைப்படும். வியர்வையின் முலமாக இந்த சிகிச்சை முறையில் கழிவுகள் வெளியேறும். இதய நோயாளிகள் இந்த சிகிச்சையின் போது சிறிது சிறிது படபடப்பாக உணருவர். அதற்கு பயப்படத் தேவையில்லை. 3 இந்த சிகிச்சை மூலமாக வியர்வை அதிகமாக வெளியேறுவதால் சிகிச்சைக்கு முன்னர் எவ்வளவு தண்ணிர் அருந்த முடியுமோ அவ்வளவு த ண்ணீர் அருந்தவேண்டும். 4 மிகவும் குறைந்த அளவு உடைகளே போதுமானது. ஒருசிறிய ஈரத்துணியை தலையின் மேல் போட்டுக் கொள்ள வேண்டும். 5 நல்ல சூரிய ஒளி உள்ள இடத்தில் ஒரு பாயை விரிக்கவும். அதற்கு மேல் ஒரு போர்வையை தண்ணீரில் நனைத்து போடவும். 6 போர்வையின் மேல் சிறிய சணல் கயிறு அல்லது நாடா போன்றவற்றை 5 அ 6 எடுத்து போர்வையின் மேல் சிறிது இடைவெளி விட்டு போடவும். சிகிச்சை எடுப்பவரை வாழையிலையில் கட்டுவதற்காக. இதற்கு மேல் வாழையிலைகளை விரிக்கவும். நாம் உண்ணும் பகுதி நமது உடலின் மேல் படுமாறு இருக்க வேண்டும். சிகிச்சை எடுப்பவரை வாழையிலையில் படுக்க வைத்து மேல் பக்கத்திலும் வாழையிலையை வைத்து மூடி கீழே இருக்கும் சணல் கயிற்றினால் காற்று உள்ளே புகாதவாறு கட்டி விடவும். மூச்சு விட மூக்கின் அருகே ஒரு சிறிய துளை செய்து விட வும். 7 20 முதல் 40 நிமிடங்கள் வரை இந்த சிகிச்சையை செய்யலாம். மிகவும் சிரமமாக உணர்ந்தால் கட்டுக்களை அவிழ்த்து விட்டு விடலாம். 8 12 முதல் 1 லிட்டர் வரை கழிவுகள் வியர்வை மூலமாக வெளியேறி இருக்கும். 9 பிறகு காற்றோட்டமான நிழலுள்ள இடத்தினில் 12 மணி நேரம் ஓய்வெடுக்க வேண்டும். பிறகு பச்சை தண்ணீரில் குளிக்க வேண்டும். 10 உடல் பருமனுக்கு இது மிகவும் சிறந்த சிகிச்சையாகும். 11 இலைகளில் விஷமேறி விடுவதால் இதை செடி கொடிகளுக்கு உரமிடுவதோ ஆடு மாடுகளுக்கு தீவனமாக கொடுப்பதோ கூடாது. 12 இந்த சிகிச்சை மேற்கொண்டால் சிறிது களைப்பாகவோ தலைவலியோ இருக்கும். பயப்படத் தேவையில்லை. 13 ஆரோக்கியமாக உள்ளவர்கள் இதை மாதம் ஒரு முறை செய்தால் போதும். நோய்க்காக சிகிச்சை எடுப்பவர்கள் 2 வாரத்திற்கு ஒரு முறை செய்யலாம். இது இரத்தத்தை சுத்தம் செய்கிறது. மண் குளியல் 1 செம்மண் களிமண் புற்று மண் அ ஒட்டக் கூடிய தன்மை உள்ள எந்த மண்ணையும் பயன் படுத்தலாம். மண் குளியல் எடுக்க வேண்டிய நாளைக்கு முதல் நாள் இரவே மண்ணை நீரில் குழைத்து வைத்து கொள்ள வேண்டும். இது மண்ணை குளிர்ச்சி அடைய வைத்து தோலுக்கு தேவையான நல்ல பாக்டீரியாக்களை வளர்ச்சி அடைய வைக்கிறது. 2 பகல் 12 மணிக்கு முன்னர் எடுக்க வேண்டும். 3 மிகக் குறைந்த அளவு ஆடைகளே அணிய வேண்டும். 4 தலை உட்பட எல்லாப் பகுதிகளிலும் மணலை பூசிக் கொள்ள வேண்டும். புண்களிலும் பூசலாம். 5 சூரிய ஒளியில் நிற்க வேண்டும். 6 12 மணி நேரத்திற்கு பிறகு அ மணல் முழுமையாக காய்ந்த பிறகு நிழலில் 12 மணி நேரம் ஓய்வெடுக்க வேண்டும். 7 பிறகு பச்சை தண்ணீரில் குளிக்கவும். சோப்பு ஷாம்பூ சிகைக்காய் எதுவும் தேவையில்லை. மணலையே நன்றாக தண்ணீர் சேர்த்து தேய்த்து மெதுவாக மசாஜ் செய்து குளிக்கவும். 8 கழிவுகள் இம்முறையில் வெளியேறும். வியர்வைத் துளைகள் சுத்தமாகும். பிரஷ்ஷாக இருக்கும். 9 தோல் வியாதிகளான சொரியாஸிஸ் வெண் குஷ்டம் மற்றும் நரம்பு பிரச்சனைகள் வாதம் தொழு நோய் போன்றவற்றிற்கு இது நல்ல பலன் தரும். 10 அபார்ட்மென்ட் மற்றும் நகரங்களில் வாழும் உரம் மற்றும் பூச்சி கொல்லி மருந்து இல்லாத நல்ல மணல் கிடைக்கப் பெறாதவர்கள் முல்த் தானி மிட்டி என கூறப் படும் மண்ணை பேன்சி ஸ்டோர்களில் வாங்கி பயன் படுத்தலாம். நீராவிக் குளியல் மழைக் காலங்களிலும் குளிர் நாடுகளிலும் நீராவிக் குளியல் பயன் தரும். இந்த இடங்களில் வியர்வை மூலமாக கழிவுகள் வெளியேறுவது மிகவும் குறைவு. இந்த குறையை நீராவிக் குளியல் போக்குகிறது. இதை வீடுகளிலேயே எடுக்கலாம். துளசியிலை வேப்பிலை நொச்சி இலை போன்றவற்றை பயன்படுத்தலாம். பிரஷர் குக்கர் மற்றும் கேஸ் டியூப் போதுமானது. குக்கரில் தண்ணீர் வைத்து குக்கரை சூடு ப டுத்தவும். கேஸ் டியூப்பை குக்கரில் ஆவி வரும் இடத்தில் பொருத்தவும். நீராவிக் குளியல் எடுப்பவரை ஒரு ஸ்டூல் அ சேரில் உட்கார வைத்து 3 அ 4 போர்வைகள் எடுத்து மூடவும். குக்கரில் இருந்து வரும் நீராவியை போர்வையின் வழியாக உள்ளே செலுத்தவும்.சிகிச்சை பெறுபவர் உடலின் மேல் ஆவி படக் கூடாது. பிரஷர் குக்கர் கீழே விழாதவாறு ஒருவர் கவனித்துக் கொள்ள வேண்டும். நன்றாக வியர்க்க வேண்டும். சிகிச்சை பெறுபவர் இயன்ற வரை உள்ளே இருக்க வேண்டும். சளி ஆஸ்த்துமா உடல் பருமன் உள்ளவர்களுக்கு நல்ல பலன் தரும். முதுகு தண்டு குளியல் இதை எடுக்க தேவையான சாதனம் இயற்கை சிகிச்சை மையத்தில் கிடைக்கும். 12 மணி நேரம் முதுகு தண்டு படுமாறு இதில் ப டுக்க வேண்டும். பிறகு பச்சை தண்ணீரில் குளிக்க வேண்டும். முதுகு வலி முதுகு தண்டு பிரச்னை உயர் இரத்த நோயாளிகளுக்கு இது பயன் தரும். இடுப்புக் குளியல் இதற்கு தேவையான சாதனமும் இயற்கை சிகிச்சை மையத்தில் கிடைக்கும். அல்லது ஒருவர் கால்களை வெளியில் விட்டு உட் காரக் கூடிய வகையில் உள்ள பாத்திரத்தையும் பயன்படுத்தலாம். பாத்திரம் குட்டையாகவும் அகலமாகவும் இருந்தால் நல்லது. பாதி பாத்திரத்தில் நீரை நிரப்பி அதில் அமரவும். கால்கள் வெளியில் தரையில் படாதவாறு இருக்க வேண்டும். கால்களை மரக்கட்டைகளில் வைத்துக் கொள்ளலாம். இதனால் உடலின் காந்த சக்தி தரையில் பாயாதவாறு இருக்கும். ஒரு சிறிய துணியை வைத்து வயிற்றை மசாஜ் செய்து கொண்டே இருக்கவும். 40 நிமிடங்கள் வரை அமரலாம். 15 நிமிடங்களுக்கு பிறகு குளிக்கலாம். ஒரு முறை உபயோகித்த நீரை மீண்டும் உபயோகிக்கக் கூடாது. இது வயிறு சம்மந்தமான பிரச்னைகளுக்கு உகந்தது. வயிற்றை குளிர்ச்சி அடைய செய்து எல்லா நோய்களுக்கும் மூலகாரணமான மலச்சிக்கலை கு றைக்கிறது. தலைவலி மற்றும் காய்ச்சலின் போது இந்த சிகிச்சையை மேற்கொள்ளலாம். கண் குவளை இது பிளாஸ்டிக்கினால் செய்யப்பட்ட ஒரு சிறிய சாதனமாகும். இது இயற்கை சிகிச்சை மையங்களில் கிடைக்கும். அல்லது ஒரு நீர் நிரம்பிய சிறிய கிண்ணத்தையும் பயன்படுத்தலாம். இது இரவு நேரம் விழித்து பணி புரிபவர்கள் கணினியில் பணி புரிபவர்கள் டி.வி. பார்ப்பவர்கள் தூசியில் பணிபுரிபவர்கள் வாகனங்கள் ஓட்டுபவர்களுக்கும் பயன்படும். இது கண்களை குளிர்ச்சி அடைய வைக்கும். இந்த குவளையில் கண்ணை வைத்து இடது மற்றும் வலது புறமாக சுழற்ற வேண்டும். 5 நிமிடங்கள். முதலில் சிறிது சிரமமாக இருக்கும். இது கண்களை பாதுகாக்க ஒரு எளிய வழியாகும். மூக்கு குவளை இதற்கான சாதனமும் இயற்கை சிகிச்சை மையங்களில் கிடைக்கும். சிறிதளவு உப்பு போட்டு தண்ணீரை வெதுவெதுப்பாக்கி கொள்ளவும். அதற்கென உள்ள சாதனத்தில் இந்த நீரை ஊற்றிக் கொள்ளவும். முன்புறம் வளைந்து தலையை மேல்புறமாக திருப்பி வைத்து கொள்ளவும். வாயின் வழியாக மூச்சு விட்டுக் கொண்டு நீரை சிறிது சிறிதாக வலது நாசியில் விடவும். நீர் இடது நாசி வழியாக வெளியேறும். இதையே இடது நாசிக்கும் மாற்றிச் செய்யவும். இது சுவாச சம்பந்தமான பிரச்சனைகளான சளி சைனஸ் ஆஸ்துமா டிபிகாச நோய் போன் றவைகளுக்கு பயன் தரும். எனிமா இதற்கான சாதனமும் இயற்கை சிகிச்சை மையங்களில் கிடைக்கிறது. மலச்சிக்கல் உள்ள உடலில் கிருமிகள் உற்பத்தியாகும். எனவே இரத்தத்தில் நச்சுக்கள் ஏற்ப்படும். உடல் நோய் வாய்ப்படும். மலச்சிக்கலினால் உடல் உஷ்ணம் அடைகிறது. இது மூல வியாதிக்கு காரணம் ஆகிறது. நாம் வாய் கொப்பளிப்பது போல எனிமா குவளையை குடலை கழுவ பயன்படுத்தலாம். மலச் சிக்கல் இருந்தால் இதனை தினமும் பயன் படுத்தவேண்டும். மலச்சிக்கல் இல்லாமல் இருக்க அதிக நார்ச் சத்துள்ள உணவுஇயற்கை உணவு உண்ண வேண்டும். இயற்கை உணவும் உண்டு நாக்கில் வெள்ளை படலமும் இல்லாமல் இருந்தால் வாரம் 1 முறை எனிமா எடுத்தால் போதுமானது. மலம் ஒட்டுவது மலச்சிக்கலை குறிக்கிறது. குழந்தைகள் கூட இதை பயன்படுத்தலாம். தலை வலி காய்ச்சல் சளி தொந்தரவுக்கு இதை பயன் படுத்தலாம். சமையல் உணவில் இருப்பவர்களுக்கு இது பயன் தரும். எப்படி உபயோகப்படுத்துவது? எனிமா கப்பை தண்ணீர் ஊற்றி தலைக்கு மேலே ஒரு உயரத்தில் தொங்க விடவும். பின் நாசில் வழியாக தண்ணீரை மலத்து வாரத்திற்குள் முன்புறம் குனிந்தவாறு செலுத்தவும். நாசிலில் சிறிது எண்ணெய் பூசிக் கொள்ளலாம். தண்ணீர் அனைத்தும் குடலுக்குள் சென்ற பிறகு 20 நிமிடங்கள் வரை அப்படியே இருக்கவும். படுத்திருந்தால் மலத்தை அடக்க எளிதாக இருக்கும். பலனும் நன்றாக இருக்கும். பிறகு மலம் கழிக்கலாம். குடலில் தேங்கியுள்ள நாட்பட்ட கழிவுகள் எல்லாம் வெளியேறும். குடிப்பதற்காக பயன் படுத்தும் நீரையே இதற்கும் பயன்படுத்த வேண்டும். ஈரமண்பட்டி சுத்தமான மண் புற்று மண் செம் மண் களி மண்உரமும் பூச்சிகொல்லி மருந்தும் இல்லாதது தண்ணீருடன் குழைத்து வைத்துக் கொள்ள வேண்டும். ஒரு செவ்வக வடிவத்தில் உள்ள துணியில் மண்ணை வைத்து மண் வெளியே விழாதவாறு மடித்து கொள்ள வேண்டும். 12 மணி நேரத்திற்கு மேலாக வைக்கலாம். பயணத்தினால் ஏற்படும் உஷ்ணம் காய்ச்சல் தலை வலி மலச்சிக்கலுக்கு இந்த சிகிச்சை முறை சிறந்தது. சிகிச்சைக்கு பிறகு எனிமா எடுப்பது நல்ல பலன் தரும். ஈரத்துணிபட்டி மேற் கூறியதை வெறும் பருத்தி துணியை தண்ணீரில் நனைத்தும் செய்யலாம். சூரிய ஒளிக் குளியல் குறைந்த அளவு உடை உடுத்திக் கொண்டு நின்றோ அமர்ந்தோ படுத்தோ இந்தக் குளியல் எடுக்கலாம். சுரிய ஒளி நமக்கு நிறைய ஆற்றலை வழங்குகிறது. விட்டமின் டி சுரிய ஒளியில் உள்ளது. அது தலை வலி மூலமாகவும் வியர்வை மூலமாகவும் உடலின் அழுக்கு களை வெளியேற்றி உடலுக்கு தேவையான உஷ்ணத்தையும் தருகிறது. சூரிய ஒளியின் நன்மைகள் 1 தோல் கேன்சர் சூரிய ஒளி அதிகமாக உள்ள நாடுகளில் மிகவும் குறைவு. 2 தோல் வியாதிகள் மிகவும் குறைவு. 3 கறுப்பு நிறத் தோலே வெளிர் நிறத்தோலை விட ஆரோக்கியமானது. 4 காலை 9 மணிக்கு முன்னரும் மாலை 4 மணிக்கு பின்னரும் இதை எடுக்க வேண்டும். சூரியஒளி அதிகமாக உள்ள நாடுகளில் 20 நிமிடத்திற்கு மேல் எடுக்க வேண்டாம். எண்ணெய் கொப்பளித்தல் இது இயற்கை சிகிச்சை முறையில் வராவிட்டாலும் இது உடலிலுள்ள கழிவுகளை ஒரு எளிய முறையில் நீக்குகிறது. இது தீங்கு விளைவிக்காது. நோய் அதிகமாக இருக்கும் போது இதை உணவு உண்பதற்கு முன்னர் தினசரி 3 நேரம் செய்ய வேண்டும். பிறகு ஒரு நா ளக்கு ஒரு முறை செய்தால் போதுமானது. செய்முறை சமையலுக்கு பயன்படுத்த கூடிய எந்த எண்ணெய் வேண்டுமானாலும் உபயோகிக்கலாம். 1 ஸ்பூன் போதுமானது. வாயில் வை த்து 15 முதல் 25 நிமிடங்கள் கொப்பளிக்க வேண்டும். பிறகு அதை விழுங்காமல் துப்பி விட வேண்டும். விழுங்கினால் தவறேதும் இல்லை. ஆனால் விழுங்குவதை தவிர்ப்பது நல்லது. பிறகு நீரில் வாய் கொப்பளிக்கலாம். காலையில் பல் தேய்த்த உடன் இதை செய்யலாம். சவ்வூடு பரவுதல் ஆஸ்மாஸிஸ் மூலமாக கழிவுகள் வாய்க்கு இந்த முறையில் வந்து விடுகிறது. ஸ்பேஸ் லாவெளி விதி வெளி விதி என்ன சொல்கிறதென்றால் மக்கள் வசிக்கும் பகுதியில் எந்த இயற்கை உணவு மிகுதியாக கிடைக்கிறதோ அதை உண்டு வந்தாலே போதும். வெளிநாடுகளில் இருந்து உணவை இறக்குமதி செய்ய வேண்டியதில்லை. வேறு எந்த ஜீவராசிகளும் உணவை இறக்குமதி செய்து உண்பதில்லை. அவைகள் அவை வசிக்கும் பகுதியில் என்ன உணவு கிடைக்கிறதோ அதையே உண்டு வாழ்கின்றன. எதில் புரதச் சத்து மாவுச் சத்து கொழுப்பு விட்டமின்கள் உப்புகள் இருக்கிறது என பார்த்து உண்பதுல்லை. ஆனால் அவை தங்களின் வாழ்நாளை ஆரோக்கியமாகவே கழிக்கிறது. இந்தியாவில் மிகவும் எளிதாக கிடைக்கும் தேங்காய் பேரிச்சை வாழைப்பழம் இவற்றிலேயே வேண்டிய சத்துக்கள் அனைத்து உள்ளன. இவை வருடம் முழுவதும் எளிதாகவும் விலை குறைவாகவும் கிடைக்கும். மேலும் அந்தந்த சீசனில் கிடைக்கும் பழங்களையும் உண்ணலாம். மாம்பழம் சப்போட்டா தர்பூஸ் போன்றவை. விலை அதிகமான பழங்களை வாங்க இயலாதவர்கள் தேங்காய்ப் பால் காய்கறிகளின் ஜுஸ்கள் கீரைபுதினா கொத்தமல்லி கருவேப்பிலை பாலாக்கு ஜுஸ்கள் பருகலாம். டின்களில் அடைக்கப்பட்ட உணவுகள் புரதச்சத்து கொண்ட உணவுகள் ஆரோக்கிய பானங்கள் தேவையில்லை. இயற்கை உணவு உண்டால் போதிய பலம் கிடைக்குமா என்ற சந்தேகம் கொண்டவர்கள் வெறும் இலை தழைகளை மட்டுமே உண்டு வாழும் யானையையும் அது கொண்டுள்ள அபார வலிமையையும் நினைத் துப் பார்க்கவேண்டும். யானை வேற்று ஜீவராசிகளின் பாலையும் அருந்துவதில்லை. முட்டையையும் ஆம்லெட் போட்டு சாப்பிடுவதில்லை. சமையலுணவில் குறைக்கவேண்டியவை மற்றும் அதற்கு மாற்று உணவு குறைக்க வேண்டியது மாற்று உணவு 1 சர்க்கரை வெல்லம் கரும்பு சர்க்கரை கருப்பட்டி 2 பொடி உப்பு கல் உப்பு 3 கரையாத கொழுப்பு கரையும் கொழுப்பு கொண்ட எண்ணெய் கொண்ட எண்ணெய் 4 மிளகாய் மிளகு 5 புளி எலுமிச்சை 6 கடுகு சீரகம் 7 காபிடீ லெமன் டீ ப்ளாக் டீ சுக்கு காப்பி வரக்காப்பி 8 பாலிஷ் செய்த அரிசி அவல் சிகப்பரிசி இந்த மாற்று உணவு மிளகு எலுமிச்சை சீரகம் தவிர சமைத்த உணவை தவிர்க்க முடியாதவர்களுக்கு மட்டும். இவை இயற்கை உணவு அல்ல. இவற்றினால் சிறிது தீமை குறைவு. சாறு உண்ணா நோன்பு ஜுஸ்பாஸ்டிங் வெறும் நீர் அருந்தி உண்ணா நோன்பு இருக்க முடியாத பட்சத்தில் சாறு உண்ணா நோன்பு இருக்கலாம். இதில் பழச்சாறுகள் மட்டுமே அருந்த வேண்டும். நன்மைகள் 1 உணவு திரவ வடிவில் இருப்பதால் ஜீரணத்துக்கு தேவைப்படும் ஆற்றல் மிகவும் குறைவு. எனவே உடலின் ஆற்றல் முழுவதும் கழிவுகள் வெளியேற்றத்துக்கு உபயோகப்படுத்தப் படுகிறது. 2உடல் எளிதாக ஆற்றலை கிரஹித்துக் கொள்ளும். 3சாறுள்ள பழங்களின் ஜுஸ்கள் திராட்சை ஆரஞ்சு சாத்துக்குடி மாதுளம் பழம் போன்றவை அதிகமான க்ளுக்கோஸ் சத் துக்களை கொண்டுள்ளதால் உடல் நிலை பாதிக்கப்பட்டோர் விரைவில் குணமடைய உதவுகிறது. 4 மிகவும் உடல்நிலை பாதிக்கப்பட்டோர் இதை ஜீரணிக்க எளிதாக உணருவர். சாறு உண்ணாநோன்பின் போது கவனிக்க வேண்டியவை 1 திரவ வடிவில் இருப்பதால் நார்ச்சத்து கிடைப்பதில்லை. 2 மலச்சிக்கல் மற்றும் மூலவியாதி இருப்பவர்களுக்கு இது உகந்தது அல்ல. அவர்கள் இயற்கை உணவை உள்ளது உள்ள படியே நார்ச்சத்துடன் உண்ண வேண்டும். 3 சாறுண்ணா நோன்பின் போது மலச்சிக்கல் ஏற்ப்பட்டால் ஒரு நாளைக்கு ஒரு முறை எனிமா எடுத்துக் கொள்ளலாம். இயற்கை உணவும் இரத்தத்தின்தன்மையும் இரத்தம் காரத்தன்மை ஆல்கலைன் உடையது. இயற்கை உணவும் காரத்தன்மை உடையது. எனவே இயற்கை உணவு எளிதாக இரத்தத்தின் காரத் தன்மையை சமன் செய்யும். ஆனால் சமைத்த உணவு அனைத்தும் அமிலத்தன்மை அசிடிக் உடையது. எனவே அது இரத்தத்தை அமிலத்தன்மை உடையதாக்கும். ஆனால் உடலோ மீண்டும் இரத்தத்தை காரத்தன்மை உடையதாக்க போராடும். அந்த போராட்டத் தில் உடல் தோல்வியடையும் போது நாம் நோய்வாய்ப்படுகிறோம். அக்கு பிரஷர்ஒருவரின் குணத்தை மாற்றுவது எப்படி? இது நோய்கள் நீங்க கைகளுக்கும் கால்களுக்கும் அழுத்தம் கொடுக்கும் ஒரு முறையாகும். இது அக்குபங்சர் கிடையாது. இதற்கு ஊசியோ முறையான படிப்போ தேவையில்லை ஆனால் அக்குபிரஷர் மட்டுமே நோய்களை குணமாக்க போதுமானதல்ல. இயற்கை உணவு உண்பதே நோய் குணமாக அஸ்திவாரமாகும். இயற்கை உணவும் உண்டு அக்கு பிரஷரையும் செய்து வந்தால் நோய் விரைவில் குணமடையும். உடலில் உள்ள ஒவ்வொரு உறுப்பிலிருந்து வ ரும் நரம்புகளும் உள்ளங்காலில் மற்றும் உள்ளங்கையில் முடிவடைகிறது என்ற் உண்மையை கொண்டு அக்குபிரஷர் செயல்படுகிறது. பாதிக்கப்ப ட்ட பாகத்திற்குரிய பாயிண்டில் நாம் நம் கைகளில் மற்றும் கால்களில் அழுத்தம் கொடுத்தால் ஒரு சிறிய மின்காந்த அலை எழும்பி பாதிக்கப்பட்ட உறுப்பை சென்று அடைகிறது. இதனால் பாதிக்கப்பட்ட பகுதி குணமடைய ஆரம்பிக்கிறது. வலியுள்ள இடத்தில் அழுத்த வேண்டும் என்பது அக்குபிரஷரின் விதியாகும். பாதிக்கப்பட்ட பாகத்திற்குரிய பாயிண்டில் நாம் அழுத்தம் கொடுக்கும் பொழுது நோயின் தன்மைக்கேற்ப வலி தெரியும். இந்த வலி கொடுக்கப்படும் அழுத்தத்தை விட வித்தியாசமாக இருக்கும். வலி அதிகமாக இ ருந்தால் அந்த உறுப்பு அதிகமாக பாதிக்கப்பட்டிருக்கிறது என்று அர்த்தம். அதற்கு பயப்படத்தேவையில்லை. இயற்கை உணவு உண்டு அக்கு பிரஷரும் சரியாக செய்து வந்தால் நோயிலிருந்து விரைவில் விடுபடலாம். நம் உடலில் நாளமில்லா சுரப்பிகள் உள்ளன. அவையாவன 1பிட்யுட்டரி 2பீனியல் 3அட்ரீனல் 4 பான்கிரியாஸ் 5 நாபிச் சக்கரம் 6 தைராய்டு 7 பாலியல் சுரப்பிகள் ஆகும். இவை ஒரு மனிதனின் குணத்தை நிர்ணயிப்பதில் முக்கிய பங்கு வகிக்கிறது. இவை சரியாக செயல்பட்டால் ஒருவர் அன்பு தைரியம் கருணை வைராக்கியம் பொறுமை எளிமை பொது நலம் சுறுசுறுப்பாகவும் சந்தோஷமாகவும் இருப்பர். இவை சரியாக செயல் படாவி ட்டால் அதிக காமம் கோபம் பிடிவாதம் அமைதியின்மை சிடுசிடுப்பு ஆடம்பர பொருட்கள் மேல் மோகம் கோழைத்தனம் அதிக ஆசை சுயநலம் சோம்பேறித்தனம் சோர்வு தற்கொலை எண்ணம் திருடும் எண்ணம் கொடூரம் பயம் போன்றவற்றுடன் காணப்படுவர். எனவே மனரீதியான பிரச்னை உள்ளவர்கள் இயற்கை உணவு தியானம் மற்றும் அக்குபிரஷர்முக்கியமாக நாளமில்லா சுரப்பிகளில் எந்த சுரபி குறைபாடுடன் இ ருக்கிறது என கண்டுபிடித்து அதற்கு அழுத்தம் கொடுக்க வேண்டும் செய்து வந்தால் வியக்கத்தக்க மாறுதல்களை காணலாம். குற்றவாளிகளை கூட இந்த சிகிச்சை முறையால் திருத்தி விட முடியும். நாளமில்லா சுரப்பிகளை தவிர மற்ற உறுப்புகளுக்கு கடைகளில் விற்கப்படும் அக்குபிரஷர் உருளைகளை வாங்கி பயன்படுத் தலாம். மேலும் சீப்பு துணிகிளிப் ரப்பர் பாண்டு மரக்குச்சி துணி துவைக்கும் பிரஷ் கூட பயன்படுத்தலாம். இவைகளை கொண்டு நாம் டிவி பார்க்கும் பொழுதும் கணினியில் வேலை செய்யும் பொழுதும் புத்தகங்கள் படிக்கும் பொழுது கூட நேரத்தை வீணாக்காமல் அக்குபிரஷர் கொடுக்கலாம். நாளமில்லா சுரப்பிகளுக்கு மட்டும் கட்டை விரலால் செங்குத்தாக அழுத்தம் கொடுக்க வேண்டும். மேலும் விவரங்களுக்கு நம் நலம் நம் கையில் என்ற தேவேந்திர வோரா அவர்கள் எழுதிய புத்தகம் உதவும். இந்த புத்தகம் நமது பாரத பிரதமராக இருந்த மொரார்ஜி தேசாய் அவர்களால் பாராட்டப்பட்ட புத்தகமாகும். அவர் 90 வயது வரை வாழ்ந்தவர் என்பது குறிப்பிடத் தக்கது. இந்த புத்தகம் மேலும் ஆங்கிலம் ஹிந்தி குஜராத்தி மராத்தி ஆகிய மொழிகளில் கிடைக்கிறது. பல்வேறு நோய்களுக்கு கேன்சர் மூளைப் புற்று எய்ட்ஸ் நீரிழிவு இரத்த அழுத்தம் உட்பட அழுத்தம் கொடுக்க வேண்டிய பாயிண்டுகள் புத்தக த்தின் பின்பகுதியில் கொடுக்கப்பட்டுள்ளது. இதை பார்த்து நாமே நமக்கு அழுத்தம் கொடுக்க வேண்டிய பாயிண்டுகளை கண்டுபிடிக்கலாம். கெட்டப் பழக்கங்களான புகை புகையிலை குடிப்பழக்கம் போதை மருந்து போன்றவற்றிலிருந்து விடுபட வேண்டிய பாயிண்டு களும் இந்த புத்தகத்தில் தெளிவாக கூறப்பட்டிருக்கிறது. நமக்கு நாமே டாக்டராகிவிடலாம். நமக்குரிய சிகிச்சையை நாமே முடிவு செய்து கொள்ளலாம். உண்ணா நோன்பு ஸ்பெயின் பொன்மொழி 100 வைத்தியர்களை அழைப்பதை விட ஒரு வேளை உணவை இழப்பது மேலானது. ஸ்காட்லாந்து பொன்மொழிதனக்கு நோய் உண்டாகும் வரை உண்ணும் ஒருவன் நோய் குணமாகும் வரை உண்ணாமலிருக்க வேண்டும். உண்ணா நோன்பு ஒரு உயரிய மருந்தாகும். அது ஜீரண மண்டலத்திற்கு ஓய்வு தருகிறது. பஞ்சத்தால் பட்டினியால் மரணம் அடைபவர்களை விட பெருந்தீனீ உண்டு மரணம் அடைபவர்களே அதிகம். விலங்குகள் கூட உடல் நிலை சரியில்லையென்றால் உண்ணாவிரதம் இருக்கும். மனிதன் மட்டுமே உடல் நிலை சரியில்லாத போதும் உண்டு உடலை சீரழிக்கிறான். உண்ணா விரதம் இருப்பது எப்படி? தாகம் எடுக்கும் போது தண்ணீர் மட்டுமே அருந்த வேண்டும். இயலாதவர்கள் பழரசங்கள் அருந்தலாம். சிறிது உடல்நிலை தேறிய பிறகு சாறுள்ள பழங்கள் திராட்சை சாத்துக்குடி மாதுளை தர்பூசணி ஆரஞ்சு போன்ற பழங்களையும் பிறகு சதையுள்ள ஆப்பிள் பப்பாளி முதலிய பழங்களையும் உண்ணலாம். உடல் நிலை சீரான பிறகு கொட்டை பருப்புகள் சேர்த்துக் கொள்ள வேண்டும். உண்ணவிரதம் இருக்கும் போது ஓய்வெடுப்பது அவசியம். காற்றோட்டமுள்ள இடங்களில் ஓய்வெடுப்பது நல்லது. நம் ஆற்றலை உறிஞ்சும் வேலைகளான டிவி பார்ப்பது அதிகம் பேசுவது இசை கேட்பது அதிக தொலைவு நடப்பது போன்ற செயல்களை தவிர்க்க வேண்டும். நம் உடலுக்கு அது தன்னை தானே சீர்படுத்தி கொள்ள தேவையான ஆற்றலை நாம் ஓய்வெடுத்து அளிக்க வேண்டும். உண்ண விரதம் இருப்பதால் நம் உடலின் நச்சுத்தன் மை குறைகிறது. அதனால் நோய்களும் குணமடைகிறது. ஜீரண சக்தியை அதிகரிக்க ஜீரண சக்தி குறைபாடுள்ளவர்கள் தினமும் 2 ஸ்பூன் இஞ்சி சாறு அருந்தலாம். ஜுஸ் எடுத்து ஒரு சிறு கிண்ணத்திச் வைத்து சிறிது நேரம் 15 நிமிடம் கழித்து அதை வேறு ஒரு பாத்திரத்திற்கு மாற்றவும். அடியில் வெள்ளை நிறத்தில் இருக்கும் பொருளை உண்ணக்கூடாது ஒரு ஸ்பூன் தேனுடன் அருந்த வேண்டும். அல்சர் நோயளிகளுக்கு இது தேவையில்லை. அவர்கள் ஜீரகத்தை மெல்லலாம். மேலும் ஜீரகம் மிளகு கொத்தமல்லி விதைகள் போட்டு கொதிக்க வைத்த தண்ணீரும் அருந்தலாம். வெதுவெதுப்பாக. சிறுநீரகநோயாளிகள்தண்ணீர் அருந்தலாமா? சாறுள்ள பழங்களை மட்டுமே உண்டு வந்தால் சிறுநீரக நோயாளிகள் தாக உணர்வு தோன்றும் போது தண்ணீர் அருந்தலாம். சாறுள்ள பழங்களை மட்டுமே உண்பதால் தாக உணர்வும் கம்மியாகவே இருக்கும். கிட்னி பாயிண்டில் கைகளிலும் கால்களிலும் அக்குபிரஷர் அ ழுத்தம் கொடுக்கலாம். சர்க்கரையும் உப்பும் அறவே சேர்க்கக்கூடாது. சிறுநீரகத்தில் கல் இருப்பவர்கள் நிறைய தண்ணீர் கல் கரையும் வரை அருந்திக் கொண்டே இருக்க வேண்டும். உடலில் உள்ள கால்சியத்தை கிரகித்துக் கொள்ளூம் தன்மை குறைவாக இருப்பதாலும் பால் பால் பொருட்களை அதிகமாக உண்பதாலுமே கற்கள் உண்டாகிறது. இதற்கு அக்கு பிரஷரில் தைராய்டு மற்றும் கிட்னி பாயிண்டில் அழுத்தம் கொடுத்தால் விரைவில் குணம் அடையலாம். மேலும் விவரங்களுக்கு நம் நலம் நம் கையில் பாகம்1 தேவேந்திர வோரா. வாழைத்தண்டு ஜுஸ் சிறுநீரக கற்களை கரைக்க உதவும். பழரசங்களை மட்டுமே அருந்தி வந் தால் விரைவில் குணம் கிடைக்கும். மண்பானையிலும் ஈயம் பூசப்படாத செம்பு பாத்திரத்திலும் வைக்கப்பட்டுள்ள நீரை அருந்துவது நல்லது. துளசி இலைகளை த ண்ணிரில் போட்டும் அருந்தலாம். எவ்வளவு தண்ணீர் அருந்தலாம்? இயற்கை உணவு உட்கொள்பவர்களூக்கு தண்ணீர் அருந்த அளவு பார்க்க வேண்டியதில்லை. தாக உணர்வு தோன்றுபோதெல் லாம் தண்ணீர் அருந்தலாம். உடலை தூய்மைபடுத்த தினமும் 35 லிட்டர் தண்ணீர் அருந்த வேண்டும் என்பது சமையலுணவில் இருப்பவர்களுக்கே பொருந்தும். இயற்கை உணவுக்கு மாறமனக்கட்டுப்பாடு பெறுவது எப்படி? 1 அக்கு பிரஷர் செய்யவும். நாளமில்லா சுரபிகளிலும் பலவீனமான உறுப்புகளுக்குரிய பாயிண்டுகளிலும் அழுத்தம் கொடுக்கவும். நாளமில்லா சுரபிகளில் கொடுக்கப்படும் அழுத்தம் எளிதில் மனஉறுதி பெற உதவும். 2 தியானம். 3 இயற்கை உணவு குறித்து தினமும் 2 பக்கங்களாவது படிக்கவும். 4 இயற்கை உணவு உட்கொள்பவர்களோடு தொடர்பு வைத்திருக்கவும். மனரீதியாக தயாராதல் பள்ளிக்கு குழந்தைகள் செல்ல தயாராவது போல ஒருவர் இயற்கை உணவு உண்ண ஆரம்பிக்கும் முன்னர் மனரீதியாக தயாராக வேண்டும். இந்த கட்டுரை இயற்கை உணவு பற்றி புரிந்து கொள்ள ஓரளவு உதவியாக இருக்கும். ஆர்வமுள்ளவர்கள் வலைதளம் மற்றும் புத் தகங்கள் மூலம் மேலும் இயற்கை உணவு பற்றி தெரிந்து கொள்ளலாம். மேலும் மேலும் இயற்கை உணவு பற்றி தெரிய தெரிய அவரால் தன் உடலில் இயற்கை உணவு உண்ண ஆரம்பித்த பின் ஏற்படும் நுட்பமான மாற்றங்களை கவனிக்க முடியும். கழிவுகள் வெளியேற்றத்தை கண்டு அஞ்சமாட்டார்கள். எனவே நோயிலிருந்து குணமடைய இயற்கை உணவு உண்பவர்கள் இயற்கை உணவு குறித்து நன்றாக புரிந்து கொண்டு மனரீதியாகவும் தயாராக வேண்டும். நோயாளிகளின் ஒத்துழைப்பு குணமடைவதில் முக்கிய பங்கு வகிக்கிறது. இயற்கை உணவு உட்கொள்பவர் எப்போதும் நேர்மறை எண்ணங்களையே மனதில் வைத்திருக்க வேண்டும். நான் குணமடைய போகிறேன் நான் மகிழ்ச்சியாக இருக்கப் போகிறேன்போன்றஎண்ணங்களை மனதில் நினைத்துக் கொண்டே இருக்க வேண்டும். இயற்கை உணவு உண்பது குறித்து கேலி கிண்டல் செய்வோரை விட்டு விலகி இருக்கவும். நன்றாக சிரிக்கவும். நன்றாக சிரிப்பவர்கள் எளிதில் நோய்வாய்ப்படுவதில்லை. சிரிப்பும் ஆரோக்கியமும் 1 புன்னகை இருக்க பொன்னகை எதற்கு? 2 வாய் விட்டு சிரிச்சா நோய் விட்டு போகும் சிரிச்சா என்ன செலவா ஆகும்? 3 சிரிப்பு ஒரு சிறந்த மருந்து. 4 மனிதன் மட்டுமே சிரிக்க சிந்திக்கக்கூடிய உயிரினமாகும். 5 சிரிப்பவர்களின் ஆயுள் அதிகம் 6 சிரிப்பது முகத்திற்கு ஒரு நல்ல பயிற்சியாகும். 7 ஆத்திரக்காரனுக்கு புத்தி மட்டு. இயற்கைஉணவு குறித்த பொன்மொழிகள் 1 வைகறையில் துயில் எழு. அதிகாலையில் எழ வேண்டும். 2 நோயற்ற வாழ்வே குறைவற்ற செல்வம். 3 உண்பதற்காக வாழாதே. வாழ்வதற்காக உண். 4 நீரை உண் உணவை குடிஉணவை நன்கு மென்று கூழ் போலாக்கி குடிக்க வேண்டும். நீரை சிறிது சிறிதாக உமிழ் நீருடன் கலந்து பருக வேண்டும் 5 உணவும் மருந்தும் ஒன்றே. 6 அஜீரணமும் மலச்சிக்கலும் ஆதிநோய்கள் பின்னால் வருபவை மீதி நோய்கள். 7 கடவுள் கனிகளை படைத்தார். சாத்தான் சமையலை படைத்தான். 8 படுக்கை காப்பி படுக்கையில் தள்ளும். 9 பசிக்காக சாப்பிடு ருசிக்காக சாப்பிடாதே 10 சர்க்கரையும் உப்பும் விஷங்களாகும். 11 சுத்தமான காற்று 100 அவுன்ஸ் மருந்துக்கு சமமாகும். ஜப்பானிய பொன்மொழி 12 சூரியன் இல்லாத இடத்திற்கு வைத்தியர் வருகிறார்.ஸ்பெயின் பொன்மொழி 13 5 மணிக்கு எழு 9 மணிக்கு உண் காலை 5 மணிக்கு உண் 9 மணிக்கு உறங்குமாலை 14 வயிறு பெரிதாக உள்ள இடத்தில் மூளை சிறியதாக இருக்கும்ஜெர்மன் பழமொழி. 15 பெருந்தீனியே பஞ்சத்தையும் போரையும் விட அதிக மக்களை கொல்கிறது. 16 சூரிய உதயத்திற்கு பின்பும் சூரிய அஸ்தமனத்திற்கு முன்பும் உட்கொள்ளூம் உணவு ஆயுளை அதிகரிக்கிறது. இயற்கை குளிர் சாதனப்பெட்டி பழங்களை புதிதாக இருக்கும் போதே சாப்பிட்டு விட வேண்டும். குளிர் சாதனப் பெட்டியில் வைத்து உபயோகப்படுத்துவது ந ல்லது அல்ல. பழங்களை ஓரிரு நாட்கள் குளிர் சாதனப் பெட்டியில் வைக்காமல் ஒரு எளிய முறையில் வாடாமல் வைக்கலாம். ஒரு அகலமான பாத்திரத்தை எடுத்துக் கொள்ளவும்.அளவு தேவைக்கேற்ப அதை மணலில் நிரப்பிக் கொள்ளவும். அதில் சிறிது நீர் தெளித்து மண்ணை ஈரமாக்கவும். ஒரு மெல்லிய பருத்தி துணியை மணல் மேல் விரிக்கவும். இதற்கு மேல் காய்கறிகளையும் பழங்களையும் வைக்கவும். இது ஓரளவுக்கு பழங்களை புதிதாக வைத்திருக்க உதவும். தண்ணீர் அவ்வப்போது மணல் மீது தெளித்து மணலை ஈரமாக வைத்துருக்கவும். கீரைகள் க ருவேப்பிலை கொத்தமல்லியை அதன் தண்டு நீரில் மூழ்குமாறு வைத்தால் 1 நாளைக்கு வாடாமல் இருக்கும். தேவையிருக்கும் பொழுது வாங்கி உடனே உபயோகிப்பது நல்லது. வீடுகளில் இடவசதி இருப்போர் பழமரங்கள் நட்டு வளர்க்கலாம். அலங்கார செடிகள் வளர்ப்பதற்கு பதிலாக கீரைகள் காய்கறிகளை தொட்டியில் வளர்க்கலாம். மொட்டை மாடியில் தோட்டம் போட்டு புதினா கொத்தமல்லி வெந்தயக்கீரை போன்றவற்றை வளர்க்கலாம். ஏ.சி.வரமா? சாபமா? ஏ.சி. ஒரு மிகப் பெரிய சாபமாகும். அது தேவையேயில்லை. நம் முன்னோர்கள் சமைத்த உணவு உண்டாலும் அவர்கள் நன்றாக வெயிலில் வேலை செய்ததால் வியர்வை நன்றாக வெளியேறியது. சுத்தமான காற்றும் அவர்களுக்கு கிடைத்தது. எனவே அவர்கள் நோயில் லாமல் வாழ்ந்தார்கள். நாம் நீராவிக் குளியல் வாழையிலைக் குளியல் போன்றவற்றை வியர்வை நன்கு வெளியேற எடுக்கிறோம். ஆனால் ஏ.சி. வியர்க்க விடுவதில்லை. இதனால் நாம் தற்காலிகமாக சுகமாக உணர்கிறோம். ஆனால் இது மிகவும் கெடுதலானது. எனவே நாம் நம் அறைகளில் ஏ.சி. இல்லாமல் இருக்க முயற்சிப்பது நல்லது. இயற்கைக்கு எதிராக இருக்கும் எதுவும் நமக்கு தேவையில்லை. மேலும் நாம் தொடர்ந்து இயற்கை உணவு உட்கொண்டு வந்தால் நம் உடலில் உள்ள கழிவுகள் வெளியேறிவிடும். பிறகு ஏ.சி. பேன் போன்றவை இல் லாமலேயே நாம் ஏ.சி. யில் இருப்பதை போல உணரலாம். ஏ.சி. மற்றும் குளிர் சாதனபெட்டியில் உபயோகப்படுத்தப்படும் இரசாயனங்கள் ஓசோன் படலத்தில் ஓட்டை விழச் செய்கின்றன. இந்த ஓசோன் படலமே நம்மை சூரியனில் இருந்து வரும் புற ஊதாக் கதிர்களில் இருந்து அ ல்ட்ரா வயலட் ரேஸ் காக்கின்றன என்பதை நாம் சிறிது எண்ணிப் பார்க்க வேண்டும். இயற்கை உணவு உண்ண ஆரம்பித்த பிறகு உடலில் ஏற்படும் மாற்றங்கள் 1 உயரத்திற்கேற்ற எடை தானாகவே வந்து விடும். களைப்பில்லாமல் நீண்ட நேரம் வேலை செய்ய உடலுக்கு தெம்பு கிடைக்கும். 2 தோல் மிருதுவாகவும் இலாஸ்டிக் தன்மையுடனும் சுருக்கமில்லாமலும் இருக்கும். மற்ற முறைகள் உடற்பயிற்சி ஜிம் உணவுக் கட்டுப்பாடும ருந்து மாத்திரை மூலம் எடை குறைப்பது போல் இந்த முறையில் தோலில் சுருக்கங்கள் விழாது. 3 கூந்தல் மென்மையாக இருக்கும். 4 அழகு க்ரீம்கள் ஷாம்பூ எண்ணெய் போன்றவை தேவையிருக்காது. தேவைப்பட்டால் ஏதாவது தானிய மாவு பாசிப் பயிறு கடலை மாவு போன்றவற்றை ஷாம்பூவுக்கு பதிலாக உபயோகிக்கலாம். வெந்தயத்தை 8 மணிநேரம் ஊற வைத்து அரைத்து ஷாம்பூவாக உபயோகிக்கலாம். கூந்தல் மென்மையாவதுடன் உடலும் குளிர்ச்சியாக இருக்கும். சோற்று கற்றாழையை தோலை மிருதுவாக்கவும் கூந்தலுக்கு ஷாம்பூவாகவும் உபயோகிக்கலாம். கூந்தல் மென்மையாவதுடன் உடலும் கு ளிர்ச்சியாக இருக்கும். உள்ளிருக்கும் ஙுங்கு போன்ற பகுதியை நீரில் அலசி விட்டு உண்ணலாம். அது பெண்களுக்கு மாதவிடாய் தொந்தரவு களுக்கும் வெள்ளை படுதலுக்கும் ஒரு அரிய மருந்தாகும். இதை மிகவும் எளிதாக தோட்டங்களிலும் தொட்லிகளிலும் வளர்க்கலாம். மிகக் கு றைந்த அளவு தண்ணீரே போதுமானது. 5 கண்கள் தெளிவாகவும் ஒளி விடக் கூடியதாகவும் மாறும். 6 நாக்கு வெள்ளை படலம் இல்லாமல் சுத்தமாக இருக்கும். 7 உடல் இறகு போல இலேசாக இருக்கும். 8 உடல் நம்மை எங்கு வேண்டுமானாலும் கொண்டு செல்லும். நாம் உடலை தூக்க வேண்டியதில்லை. 9 நகங்கள் உடைவது நிற்கும். நகங்களில் வெள்ளை கோடுகள் விழாது. 10 பற்கள் தற்போது உள்ளதை விட பலமடையும். ஈறுகளில் இரத்தம் வடியாது. 11 பொடுகு மறைந்து விடும். 12 நல்ல இரத்த ஓட்டத்தினால் ஈறுகள் கருப்பு நிறத்தில் இருந்து இள சிகப்பு நிறத்திற்கு மாறும். 13 கருவளையங்கள் மறையும். 14 புத்தி கூர்மையடையும். 15 மூச்சு சீராகவும் ஆழமாகவும் இருக்கும். மூச்சு இரைக்காது. 16 இளமையாக் காட்சியளிக்கலாம். 17 புண்களில் சீழ் பிடிக்காது. வலியிருக்காது. விரைவில் இரத்தம் உறைந்து விடுவதால் இரத்த இழப்பு இருக்காது. 18 குரல் இனிமையாகவும் மென்மையாகவும் மாறும். 19 உடலின் உள் வெளி உறுப்புகள் அனைத்தும் ஆற்றலுடையதாக மாறும். 20 அடர் கருப்பு நிறத் தோல் செந்நிற கருப்பாக மாறும். சில இயற்கை உணவு குறிப்புகள் 1 இயற்கை பால் தேங்காய் பால். வெல்லம் கருப்பட்டி தேன் கலந்து குழந்தைகளுக்கு கொடுக்கலாம். 2 கேரட் ஜுஸ் தேங்காய்கேரட்இஞ்சிசிறிய துண்டு 3 இயற்கை சாக்லேட் பால் தேங்காய்பேரிச்சை மிக்ஸியின் உதவியுடன் இவைகளை வீட்டிலேயே எடுத்துக் கொள்ளலாம். டின்னில் அடைக்கப்பட்ட பழரசங்கள் உடலுக்கு தீங்கை ஏற்படுத்தும். 4 காய்கறி சாலட் உப்பு குறைவாகமிளகு பொடி எலுமிச்சை துளிகள். ஜீரகத்தூள் மல்லித்தூள் சுவைக்கு சேர்த்துக் கொள்ளலாம். 5பழ சாலட் பழத்துண்டுகள்தேன் 6 பழம்பேரிச்சை அரைத்து லட்டு போல பிடித்து அதற்கு மேல் முந்திரிஉலர் திராட்சை அழகுக்கு வைத்து குழந்தைகளுக்கு சத்துள்ள ஆகாரமாக கொடுக்கலாம். 7 பழரசம் பழத்துண்டுகள் மிதக்க விட்டு கொடுக்கலாம். நமது குடும்பத் தேவைகளுக்கேற்பவும் கிடைக்கும் பழங்கள் கொட்டைபருப்புகள் காய்கறிகளுக்கேற்பவும் நாமே பல வித உணவுகளை உருவாக்கலாம். உணவு தயாரித்த உடனேயே உண்டு விட வேண்டும். தாமதிக்காமல் உண்ணுவது நல்லது. இயற்கை உணவு சுருக்கமாக உட்கொள்ள வேண்டிய உணவுகள் தேங்காய் கொட்டை பருப்புகள் முந்திரி பாதாம் பிஸ்தா வறுக்காதது பேரிச்சை வாழைப்பழம் சீசனுக்கு கிடைக்கும் எல்லா பழங்களும் பச்சை காய்கறிகள் முளை கட்டிய தானியங்கள். தவிர்க்க வேண்டிய உணவுகள் அசைவ உணவு முட்டை பால் தயிர் வெண்ணெய் நெய் மோர் பாலாடை பனீர்பால் பால் பொருட்கள் சமையலுணவில் குறைக்க வேண்டியவை மற்றும் அதற்கு மாற்று உணவு தவிர்க்க வேண்டியது மாற்று உணவு 1 சர்க்கரை வெல்லம் கரும்பு சர்க்கரை கருப்பட்டி 2 பொடி உப்பு கல் உப்பு 3 கரையாத கொழுப்பு கரையும் கொழுப்பு கொண்ட எண்ணெய் கொண்ட எண்ணெய் 4 மிளகாய் மிளகு 5 புளி எலுமிச்சை 6 கடுகு சீரகம் 7 காபி டீ லெமன் டீ ப்ளாக் டீ சுக்கு காபி வரக் காப்பி 8 பாலிஷ் செய்த அரிசி அவல் சிகப்பரிசி இந்த மாற்று உணவு மிளகு எலுமிச்சை சீரகம் தவிர சமைத்த உணவை தவிர்க்க முடியாதவர்களுக்கு மட்டும். இவை இயற்கை உணவுகள் அல்ல. அவை தீமைகள் குறைவாக செய்யும். முதலில் 1 வேளை ஆரம்பிக்கவும். இரவு உணவாக ஆரம்பிப்பது நல்லது. உடலுக்கு இயற்கை உணவை ஜீரணிக்க குறைந்த நேரமே போதும். எனவே நமது தூக்க நேரத்தில் மீதியில் உடல் கழிவுகளை வெளியேற்றும். ஜீரணக் கோளாறுகளும் குறையும். முடியாதவர்கள் காலை உணவாக ஆரம்பிக்கலாம். அளவு கலோரி கணக்குகள் கிடையாது. பசி உணர்வு தோன்றுபோதெல்லாம் வயிறு நிறைய சாப்பிடலாம். தாகம் எடுக்கும் போதெல்லாம் தண்ணீர் அருந்தலாம். கூறப்பட்டிருக்கும் இயற்கை சிகிச்சை முறைகள் கழிவுகளை பக்கவிளைவுகள் இல்லாமல் வெளியேற்றும். இயற்கை உணவுஉலக பிரச்சனைகள் அனைத்திற்கும் ஒரே தீர்வு 1 பழங்களை துணிப்பையிலேயே வாங்கிச் செல்லலாம். பிளாஸ்டிக் பைகளை உபயோகிக்க தேவையில்லை. பதப்படுத்தப்பட்ட பாக்கெட்டில் அடைக்கப்பட்ட உணவு பண்டங்களின் தேவை இருக்காது. தேவை இல்லாவிட்டால் பிளாஸ்டிக் உற்பத்தி தானாகவே நின்று விடும். 2 கெட்டப் பழக்கங்கள் மறைந்து விடும். 3 அஹிம்சை தழைக்கும். 4 அமைதி நிலைக்கும். 5 ஜாதி மத இன மொழி நிற தேச வித்தியாசங்கள் மறைந்து விடும். 6 ஒற்றுமை ஓங்கும். 7 மக்கள் தொகை பெருக்கம் இருக்காது. 8 மூட பழக்க வழக்கங்கள் இருக்காது. 9 பெண்கள் சமையலில் இருந்து விடுதலை பெறுவர். 10 கணவன் மனைவி ஒற்றுமையாக இருப்பார்கள். அதனால் விவாகரத்துக்கள் குறைந்து விடும். 11 எரி பொருள் எரி வாயு விறகு தேவை இருக்காது. எனவே நாம் எரிவாயு இறக்குமதி செய்யத் தேவையில்லை. அந்நிய செலாவணி மிச்சமாகும். விறகிற்காக காடுகளை அழிக்கவும் தேவையில்லை. கரியமில வாயு காற்றில் சமையல் மூலமாக கலப்பதை தடுக்கலாம். 12 பொருளாதாரம் முன்னேறும். 13 பஞ்சம் இருக்காது. 14 தீ விபத்துக்கள் இருக்காது. 15 வயல்வெளிகள் கனிகள் தரும் சோலைகளாக மாறிவிடும். 16 சோலைகளின் மூலமாக போதுமான மழையும் நிலத்தடி நீரும் இருக்கும். 17 மரங்களின் காய்ந்த சருகே அந்த மரங்களுக்கு இயற்கை உரமாகி விடும்.செயற்கை உரங்களூம் பூச்சி கொல்லி மருந்துகளுக்கும் தேவையி ருக்காது. 18 மண் அரிப்பு மரங்களின் வேர்கள் மூலமாக தடுக்கப்பட்டு விடும். 19 மரங்களின் நிழல்கள் மூலமாக புவி வெப்பமடைதல் க்ளோபல் வார்மிங் தடுக்கப்பட்டு விடும். 20 மரங்களின் மூலமாக தூய காற்று கிடைக்கும். 21 குற்றங்கள் மறைந்து விடும். 22 உணவு கலப்படம் செய்ய முடியாது. 23 உணவுப் பதுக்கல் கள்ள மார்க்கெட்டில் விற்பது இயலாது. இயற்கை உணவு அழுகும் தன்மை உடையதால் பதுக்கல் செய்ய இயலாது. மார்க்கெட்டில் தேவை உள்ளதே உற்பத்தி செய்யப்படும். 24 பிரச்சனைகள் இல்லாத உலகம் உருவாகும். 25 ஓருலகம் ஒரு இனம் ஒரு கூட்டாட்சி உருவாகும். பெற்றோர்களுக்கும் ஆசிரியர்களுக்கும் ஐந்தில் வளையாதது ஐம்பதில் வளையாது. தொட்டி பழக்கம் சுடுகாடு வரை பழக்கங்கள் உருவான பிறகு அதை விடுவது மிகவும் கடினம். சில பெற்றோர்கள் குழந்தைகளுக்கு இளவயதில் அவர்கள் விருப்பியதை எல்லாம் வாங்கித் தருவார்கள். நடுத்தர வயது வந்த பிறகு அவர்கள் கட்டுப்பாடாக இருந்துக் கொள்ளட்டும் என்று கூறுவார்கள். இது ஒரு பெரிய தவறாகும். இதனால் குழந்தைகள் ருசிக்கு அடிமையாகிறார்கள். அளவுக்கதிகமான உணவை குழந்தைகளுக்கு திணிக்காதீர்கள். அது மூளையின் திறனை பாதிக்கும். அவர்கள் குழந்தைகளுக்கு நல்லது செய்வதாக நினைத்துக் கொண்டு கெடுதல் செய்கிறார்கள். கொஞ்சமாக கொடுத்தாலும் சத்துள்ளதாக கொடுங்கள். நமது அன்பை உணவை திணித்து காட்ட வேண்டியதில்லை. அவர்கள் உணவை மறுத்தால் பட்டினியாக இருக்கட் டும். ஒரு வேளை உணவு உண்ணாவிட்டால் பெரிய தவறேதும் இல்லை. நன்மையே. நன்கு பசியான பிறகு அவர்கள் தானாக சாப்பிடுவார்கள். குழந்தைகள் ஒல்லியாக இருந்தாலும் பரவாயில்லை. சுறுசுறுப்பாக இருக்கிறார்களா என்று தான் பார்க்க வேண்டும். புதிதாக திருமணம் ஆனவர்களும் கர்ப்பிணி பெண்களும் தங்கள் உணவில் அதிகமாக பழங்களை சேர்த்துக் கொண்டு உடல் மன அளவில் ஆரோக்கியமான குழந் தைகளை பெறலாம். பெற்றோர்களும் ஆசிரியர்களூம் இந்த செய்தியினை ஆசிரியர்களுக்கு எடுத்து செல்வதில் முக்கிய பங்கு வகிக்கிறார்கள். கு ழந்தைகள் பெற்றோர்களை விட ஆசிரியர்களிடமே அதிக நேரம் செலவழிக்கிறார்கள். எனவே அவர்கள் இயற்கை உணவு குறித்தும் அதன் நன் மைகள் குறித்தும் குழந்தைகளுக்கு புத்தகங்கள் கதைகள் பொம்மலாட்டம் விளையாட்டுகள் படக்காட்சிகள் மூலம் விளக்கலாம். நோயில்லா ஆரோக்கியமான உலகம் வருங்காலத்தில் மலரும். இக்கட்டுரையை வாசித்தவர்களுக்கு மேற்கூறியவை சிலருக்கு நடைமுறைக்கு சாத்தியப்படாது என்று தோன்றலாம். ஆனால் தனி மனித மாற்றமின்றி சமுதாயத்தில் எந்த மாற்றமும் ஏற்படாது. இது வரை அதற்கு மேற்கொள்ளப்பட்ட அத்தனை முயற்சிகளும் தோல்வியையே தழுவியுள்ளன. சிறு துளி பெரு வெள்ளம். எனவே சமுதாய மாற்றத்திற்கு இயற்கை உணவு அக்குபிரஷர் தியானம் மட்டுமே உதவும். சமுதாயத்தில் உள்ள அத்தனை தீமைகளுக்கும் சமைத்த உணவே காரணம். ஒரு தீமையை ஒழிக்க நாம் அது உருவாகும் ஆணி வேரை அழிக்க வேண்டும். மேலெழுந்த வாரியான தீர்வுகள் ஒரு போதும் பயன் தராது. மதர் தெரஸா அமைதி இல்லத்தில் இருந்து தொடங்க வேண்டும் என்று கூறுகிறார். பழங்களே பலனை த ரும். இயற்கை உணவு குறித்த தங்கள் சந்தேகங்களை 12062000. என்ற முகவரிக்கு அனுப்பலாம். மனிதன் பிரபஞ்சத்தின் மிக சிறந்த கோமாளி மனிதனின் அடிப்படை தேவைகள்உணவு உடை இருப்பிடம் 1 உணவு பழங்களூம் கொட்டைபருப்புகளும் 2 உடை உண்பது நாழி உடுப்பது இரண்டே. எனவே 2 உடைகள் போதுமானது. பருத்தி செடியில் இருந்து அதற்கு தேவையான பஞ்சை பெற்றுக் கொள்ளலாம். அதை இராட்டையின் மூலம் உடையாக்கிக் கொள்ளலாம். பெரிய பெரிய ஆடை உற்பத்தி தொழிற்சாலைகளுக்கு தேவையிருக்காது. துணிகளுக்கு சாயம் ஏற்றுவதால் ஆறுகள் மாசுபடுவதை தவிர்க்கலாம். 3 இருப்பிடம் சிறு சிறு மண் வீடுகளும் பனை தென்னை ஓலைகள் வேய்ந்த குடிசைகளுமே போதுமானது. பூகம்பங்கள் பெரிய கட்டிடங்கள் மற்றும் பெரிய அணைகளாலேயே உருவாகிறது. மனிதன் பூகம்பத்தை விட பூகம்பத்தினால் ஏற்படும் கட்டிட இடிபாடுகளில் சிக்கியே இறக்கிறான். மேற்கண்ட மூன்றுக்கும் நாம் இயற்கையை மாசு படுத்த வேண்டியதில்லை. இயற்கை சுழற்சி சமநிலையில் இருக்கும். விஷங்களை கக்கும் தொழிற்சாலைகள் தேவையில்லை. இவையே மனிதனின் தேவைக்கானவை. மற்றவை மனிதனின் பேராசைக்கானவை. நமது பேராசையே நம்மை ஆயுதங்கள் பஞ்சம் வெள்ளம் சுனாமி நிலநடுக்கம் சூறாவளி மூலமாக நம்மை அழிக்கிறது. ஆவதும் அவனாலேடெஸ்ட்யுப் க்ளோனிங் அழிவதும் அவனாலேஆயுதங்கள் என்ற நிலைக்கு வந்து விட்டான். அவன் ஒரே சமயத்தில் முட்டாளாகவும் அறிவாளியாகவும் இருந்து வருகிறான். எனவே நமக்கு நாமே பிரபஞ்சத்தின் மிகச் சிறந்த கோமாளி மனிதன் என பட்டம் சூட்டிக் கொள்ளலாம். வேறு எந்த உயிரினமும் நம்மோடு இந்த விஷயத்தில் போட்டி போட முடியாது. இந்த உலகத்தின் கடைசி மரம் வெட்டப்படும் முன் பணத்தை சாப்பிட சுவாசிக்க முடியாது என்பதை மனிதன் உணருவானா?
[ "எனது பெயர் இரதி லோகநாதன்.", "என் வயது 33.", "நான் இந்தியாவில் வாழ்ந்து வருகிறேன்.", "எனக்கு திருமணம் ஆகி இரண்டு பெண் குழந்தைகள் 10 மற்றும் 5 வயதில் உள்ளார்கள்.", "நான் அசைவம் பால் மற்றும் பால் பொருட்கள் உண்பவளாக இருந்தேன்.", "எனக்கு வீசிங் இளைப்பு உடல் வலி அதிகமாக வியர்த்தல் மற்றும் அதிகாலையில் தும்மல் முதலிய பிரச்னைகள் இருந்தன.", "எனது மூத்த மகள் 5 வயதாக இ ருந்த போது அவளுக்கு நான் தினமும் 3 டம்ளர் பால் கொடுத்து வந்தேன்.", "அவளுக்கு மிகுந்த சத்தான உணவான பாலும் முட்டையும் கொடு ப்பதாக நினைத்துக் கொண்டிருந்தேன்.", "ஆனாலும் அவ ளுக்கு அடிக்கடி உடல்நிலை சரியில்லாமல் மாதம் ஒரு முறையாவது டாக்டரிடம் செல்வேன்.", "நாம் மிகச் சிறந்த உணவு என கூறப்படும் முட்டையும் பாலும் தானே கொடுக்கிறோம் பிறகு ஏன் அவளுக்கு அடிக்கடி உடல்நிலை சரியில்லாமல் போகிறது என நான் சிந்திப்பதுண்டு.", "திரு.", "மு.அ.அப்பன் அவர்கள் எழுதிய இயற்கை உணவே நோய் தீர்க்கும் மருந்து என்ற புத்தகத்தில் எனக்கு அதற்கான விடை கிடைத்தது.", "இவர் தற்போது தூத்துக்குடி மாவட்டம் குலசேகரபட்டினத்தில் வசித்து வருகிறார்.", "70 வயதி லும் ஆரோக்கியமாக உள்ளார்.", "அப்புத்தகத்தின் முன்னுரையில் அவர் தனக்கு இளவயதில் தொழுநோய் வந்து கை கால் அனைத்தும் அழுகிய நிலையில் பிற மருத்துவம் எதுவும் பயன் தராத போது தனக்கு இயற்கை உணவு எவ்வாறு கைகொடுத்தது என்பதை கூறியிருப்பார்.", "இதற்கு வழிகாட்டியவர் அவருடைய மூத்த சகோதரராகிய இராமகிருஷ்ணர் ஆவார்.", "அப்புத்தகத்தில் இயற்கை உணவு உண்டு நோய் குணமானவர்களின் அனுபவ உரைகள் இடம் பெற்றிருந்தது.", "அதில் கோமா வலிப்பு நோய் ஆஸ்துமா கேன்சர் மற்றும் ஆங்கில மருத்துவர்களால் கைவிடப்பட்டு பிறகு இயற்கை உணவினால் குணமடைந்த நோயாளிகளின் அனுபவ உரைகளும் அடங்கும்.", "ஆச்சர்யமடைந்த நான் எனது உணவில் அசைவ உணவை முழுமையாக நிறுத்தினேன்.", "பால் பொருட்கள் கொண்ட உணவையும் குறைக்க ஆரம்பித்தேன்.", "அதே சமயம் இயற்கை உணவையும் சிறிது சிறிதாக எனது உடலில் சேர்த்த ஆரம்பித்தேன்.", "சிறிது சிறிதாக எனது உடலில் இருந்து நோய்கள் எந்த மருந்தும் சிகிச்சையும் இல்லாமல் விலக ஆரம்பித்தது.", "இயற்கை உணவை பற்றி அறிவதற்கு முன்னால் நான் தினசரி 2 லிட்டர் பால் வாங்குவேன்.", "நான் தற்போது 4 வருடங்களுகு பிறகு பால் மற்றும் பால் பொருட்களை முழுமையாக நிறுத்திவிட்டேன்.", "தற்போது எங்கள் குடும்பம் ஆரோக்யமாக உள்ளது.", "முன்னதாக நான் எனது இளைய மகளுக்கு தாய்ப்பால் கொடுப்பதற்காக் முட்டையை நிறைய உண்டதால் 75 கிலோவாக எறியிருந்த என்னுடைய எடை 51 கிலோவிற்கு வந்தது.", "எந்த வித யோகா மற்றும் உடற்பயிற்சியும் இல்லாமல்.", "தற்போது 1 வேளை மட்டும் சமைத்த உணவு உண்டு வருகிறேன்.", "எனது கு ணங்களிலும் பல நல்ல மாற்றங்கள் ஏற்ப்பட்டிருக்கிறது.", "நான் தற்போது சுறுசுறுப்பாகவும் ந்ல்ல உடல் மற்றும் மன ஆரோக்கியத்துடனும் உள்ளேன்.", "வீட்டு வேலை மற்றும் அலுவலக வேலை இரண்டையும் பணியாள் இல்லாமல் சமாளிக்க முடிகிறது.", "நான் கம்ப்யூட்டரில் இரவு தொடர்ந்து கண் விழித்து பணி செய்ய வேண்டியிருக்கும்.", "ஆனால் நான் இதுவரையில் கண்ணாடி அணியவில்லை.", "கண் எரிச்சல் கண்ணில் நீர் வடிதல் போன்ற தொந்தரவுகள் இல்லை.இந்த கட்டுரையை படிக்க நேரும் அனைவரும் இயற்கை உணவு உண்டு ஆரோக்கியமடைய வேண்டு கிறேன்.", "இயற்கை உணவு என்றால் என்ன?", "இயற்கை அன்னை நமக்கு தயாரித்து வழங்கும் உணவையே இயற்கை உணவு என்கிறோம்.", "சூரிய வெப்பத்தால் சமைக்கப்ப ட்ட உணவு.", "இயற்கை உணவை அதன் தன்மை மாறாமல் சமைக்கமால் வேகவைக்காமல் வறுக்காமல் அப்படியே பச்சையாக உண்ண வேண்டும்.", "நாம் உணவை சமைப்பதால் அதன் சத்துக்கள் அழிந்து விடுகின்றன.", "நாம் இறந்த உணவையே உண்கிறோம்.", "அதனால் தான் மனிதன் நோயாளி ஆகிறான்.", "உலகில் வேறு எந்த உயிரினமும் சமைத்து உண்பதில்லை.", "மனிதன் சைவமா?", "1 மனிதன் மற்றும் தாவர பட்சிணிகள் நீரை உறிஞ்சி குடிக்கும்.", "ஆனால் மாமிச உணவுகள் நீரை நக்கி குடிக்கும்.", "2 மனிதனுக்கும் தாவர பட்சிணிகளுக்கும் நீளமான சிறுகுடல் இருக்கும்.", "ஆனால் மாமிச பட்சிணிகளுக்கு சிறுகுடல் நீளம் குறைவாக இருக்கும்.", "3 மாமிச பட்சிணிகளுக்கு மாமிசத்தை கிழித்து உண்ண கோரைப் பற்கள் உண்டு.", "ஆனால் நமக்கு உணவை நன்கு மென்று உண்ணக் கூடிய வகையில் பற்கள் அமைந்துள்ளது.", "4சைவ உணவு உண்போருடைய ஆயுட்காலம் அசைவ உணவு உண்போருடைய ஆயுட்காலத்தை விட அதிகம்.", "மனிதன் ஒரு பழந்தின்னி 1நிலத்திற்கு கீழ் விளையும் பொருட்களை உண்ணும் வகையில் பன்றி எலி முயல் போன்ற மிருகங்களுடைய வாய் அமைப்பு நிலத்தை தோண்டு வதற்கு ஏற்றாற் போல் அமைந்திருக்கும்.", "2மேய்ச்சல் மிருகங்களின் பற்கள் மற்றும் வாய் அமைப்பு புற்களை அசை போட்டு சாப்பிடும் வகையில் அமைந்திருக்கும்.", "3குரங்குகள் அணில்கள் போன்ற மிருகங்களுக்கு மரத்திற்கு மரம் தாவி பழங்களை உண்ணும் வகையில் அதனுடைய உடலமைப்பு இருக்கும்.", "4மனிதனால் மட்டும் தான் இரண்டு கால்களால் நின்று பழங்களை பறிக்கவும் உயர்ந்த மரங்களில் ஏறவும் முடியும்.", "இதனால் நாம் பழந்தின்னி வகையை சேர்ந்தவர்கள் என்பதை அறியலாம்.", "அதனால் நாம் மெதுவாக அசைவ உணவிலிருந்து சைவ உணவிற்கும் பிறகு அதில் பால் பொருட்களை தவிர்த்தும் பிறகு இயற்கை உணவிற்கும் பிறகு பழ உணவிற்கும் மாற முயற்சிக்க வேண்டும்.", "பால் மற்றும்முட்டைசைவமா?அசைவமா?", "பால் மனிதனுக்கு தாய்ப்பால் மட்டுமே போதுமானது.", "அதன் பிறகு பாலை ஜீரணிக்கும் என்சைம்கள் நம் உடலில் சுரப்பதில்லை.", "பால் நம்முடைய உணவே அல்ல.", "அது பசு தன்னுடைய கன்றுக்காக சுரப்பது.", "நாம் அதை நம் சுயநலத்திற்காக திருடிக்கொண்டிருக்கிறோம்.", "அதை தாய்மை அடைந்த பெண்களாவது எவ்வளவு பெரிய பாவம் என்பதை உணர வேண்டும்.", "பாலில் கால்சியம் புரதம் போன்ற சத்துக்கள் இருப்பதாக அலோபதி மருத்துவர்கள் சொல்லுவார்கள்.", "ஆனால் பசுவிற்கு அந்த சத்துக்கள் பச்சை புற்களை சாப்பிடுவதில் தானே கிடைக்கிறது.", "நாமும் அதை போலவே உண்டு அந்த சத்துக்களை பெற முடியும்.", "சளி இருமல் ஈஸ்னோபீலியா மூச்சிரைத்தல் ஆஸ்துமா போன்ற நோய்கள் அசைவம் பால் மற்றும் பால் பொருட்களை நிறுத்தினால் குறைவதை கண்கூடாக காணலாம்.", "முட்டை மேற்சொன்ன விளக்கம் முட்டைக்கும் பொருந்தும்.", "முட்டை கோழி குஞ்சு பொறிப்பதற்கு தானே தவிர நாம் உண்பதற்காக அல் ல.", "அது கருகலைப்பிற்கு சமமாகும்.", "முட்டை மற்றும் பால் சைவமா அசைவமா என நீங்களே தீர்மானித்துக் கொள்ளலாம்.", "அசைவப்புரதம் நமக்கு தேவையா?", "விலங்குகளிடமிருந்து கிடைக்கக்கூடிய புரதத்திற்கும் செடிகளிடமிருந்து கிடைக்ககூடிய புரததிற்கும் நிறைய வேறுபாடுகள் உள்ள ன.", "அசைவப் புரதம் முட்டை கறி கோழி பால் பால் பொருட்கள் மனிதனுக்கு ஏற்றவை அல்ல.", "மனிதனின் ஜீரண மண்டலம் அசைவப் புரதத் தை ஜீரணிக்கும் வகையில் அமைக்கப்படவில்லை.", "அது மாமிச பட்சிணிகள் கார்னிவோரஸ் மற்றும் ஓம்னிவோரஸ் சைவம் மற்றும் அசைவம் இரண்டும் உண்பவை ஆகியவற்றிலிருந்து வேறுபடுகிற்து.", "அவன் ஒரு பழந்தின்னி வகையை சேர்ந்தவன்.", "பழங்களும் கொட்டைபருப்புகளும் தான் அவனுடைய உணவு.", "அசைவப் புரதம் உடலில் மட்டுமல்லாமல் மனதிலும் நோயை உண்டு பண்ணுகிறது.", "அசைவ உணவு நிறைய உண்போர் மிகுந்த கோபம் கொள்பர்.", "அசைவ உணவு மூளையின் சக்தியையும் துடிப்பையும் குறைத்து விடும்.", "ஒரு மனிதன் அசைவ உணவையும் பால் பொருட்களையும் தவிர்த்தால் 50 நோயுலிருந்து விடுதலை அடைந்து விடுவான்.", "மாமிச பட்சிணிகள் கூட பச்சைக் கறியையே சாப்பிடுகிறது.", "மனிதன் ஒருவன் தான் பிணங்களை வறுத்து பொரித்து சாப்பிட்டு தன்னை நாகரிகம் அடைந்தவன் என்று வேறு கூறிக் கொள்கிறான்.", "இயற்கை உணவு உண்டால் நடப்பது என்ன?", "நாம் இயற்கை உணவு உண்ணும் பொழுதோ அல்லது இயற்கை சக்திகளான மழை சூரியன் சுத்தமான நீர் சுத்தமான காற்று போன்றவற்றுடன் தொடர்பு கொள்ளும் பொழுதோ நம் உடலில் சமைத்த உணவினாலோ அல்லது தீய பழக்க வழக்கத்தினாலோ உண்டான கழி வுகள் உடலில் இருந்து வெளியேறத் தொடங்குகிறது.", "அதனால் தான் பழங்கள் உண்ணும் போது சளி பிடிக்கிறது வெயிலில் செல்லும் போது தலைவலியும் மழையில் செல்லும் போது காய்ச்சலும் வருகிறது.", "ஆனால் நாம் பழம் சாப்பிட்டால் சளி பிடிக்கும் வெயில் மழை ஒத்துக்கொள்ளாது என்று கூறி இயற்கையை விட்டு விலகி இருக்கிறோம்.", "மருந்து மாத்திரைகளை உண்டு கழிவுகளை வெளியேறவிடாமல் உடலுக்குள்ளேயே அடக்கி உடல் நலனை மேலும் கெடுத்துக் கொள்கிறோம்.", "கழிவுகளின் நீக்கம் எப்படி நடக்கும்?", "இயற்கை உணவு உண்ணும் பொழுது நம் உடலில் இருந்து பல வகையில் கழிவுகள் வெளியேறத் தொடங்கு கிறது.", "அவற்றை கண்டு நாம் பயப்படத் தேவையில்லை.", "நம் உடலில் இருந்து அழுக்குகள் வெளியேறுகிறது என நாம் மகிழ்ச்சி அடையவெ வேண்டும்.", "பல வகை கழிவுகள் வெளியேற்றம் 1 தலைவலி 2 உடல் வலி 3 சோர்வு 4 தூக்கம் 5 காய்ச்சல் 6 தோல் வியாதிகள் 7 வயிற்று போக்கு 8 சளி இருமல் 9 நகங்களின் வழியாக 10 உடல் துர்நாற்றம் 11 வாய் துர்நாற்றம் 12 வாந்தி இவை அனைத்தும் நம் உடலில் இருந்து கழிவுகள் வெளியேறுவதன் அடையாளமே தவிர பயப்படத் தேவையில்லை.", "நோயாளியின் மன உறுதி தைரியம்.", "ஒத்துழைப்பு இவையே முக்கியமாகும்.", "இயற்கை உணவால் உடலில் ஏற்படும் மாற்றங்கள் குறித்து ஒருவர் நன்றாக புரிந்து கொண்டால் அது அவர் விரைவில் குணமாக உதவும்.", "கழிவுகள் நீங்கும் பொழுது செய்ய வேண்டியது கழிவுகள் நீங்கும் பொழுது இயன்ற அளவு ஓய்வு எடுக்க வேண்டும்.", "தலை வலி எனிமா எடுக்க வேண்டும்.", "தலை வலி குறையும் வரை ஈரமண் பட்டி அல்லது ஈரத்துணிப் பட்டி தலையிலும் அடிவயிற்றிலும் போட வேண்டும்.", "வாழை இலை குளியல் சூரிய ஒளி குளியல் உகந்தது.", "நீராவிக் குளியல் மழைக் காலங்களிலும் குளிர் பிரதேசங்களிலும் எ டுக்கலாம்.", "உடல் வலி சோர்வு தூக்கம் சளி இருமல் அதிக அளவு பழச்சாறுகள் சாறுள்ள பழங்களான மாதுளை ஆரஞ்சு திராட்சை நெல்லி எ லுமிச்சை எடுத்துக் கொள்ள வேண்டும்.", "எலுமிச்சை சாறு குடிக்கும் போது 5 சொட்டு200 மி.மி.", "தண்ணீர் எனக் குடிக்க வேண்டும்.", "பேரிச்சம் பழங்கள் நிறைய உண்ணலாம்.", "காய்ச்சல் எனிமா ஈரத்துணிப்பட்டி ஈரமண்பட்டி தலையிலும் அடிவயிற்றுலும் போடலாம்.", "பழச்சாறுகள் நிறைய அருந்தலாம்.", "காய்ச்சல் அதிகமாக இருந்தால் இடுப்புக் குளியல் எடுக்கலாம்.", "உடல் துர்நாற்றம் மற்றும் வாய் துர்நாற்றம் இயற்கை உணவையே தொடர்ந்து கடைபிடிக்கவும்.", "வாழை இலை குளியல் மண் குளியல் உகந்தது.", "வாந்தி கல்லிரலில் உண்டாகும் வெப்பத்தினால் தான் வாந்தி ஏற்படுகிறது.", "சிட்ரிக் அமிலம் உள்ள பழங்களான ஆரஞ்சு எலுமிச்சை மற்றும் இளநீர் ஆகியவை குடித்து வந்தால் வெப்பம் தணியும்.", "முழு ஓய்வு எடுக்க முடிந்தால் உண்ணா நோன்பு இருக்கலாம்.", "தோல் வியாதிகள் காய்கறி மற்றும் பழச்சாறுகளை தோலில் பாதிக்கப்பட்ட இடங்களில் போடுவது உகந்தது.", "சுத்தமான மண்ணையும் போடலாம்.", "வயிற்றுப் போக்கு மாதுளம் பழச்சாறும் இளநீரும் நிறைய அருந்த வேண்டும்.", "அதிக அளவு பழம் வாங்க இயலாதவர்கள் பச்சை இலைச் சாறு புதினா கொத்தமல்லி கருவேப்பிலைகீரை வகைகள் சேர்த்துக் கொள்ளலாம்.", "அதில் நெல்லிக்காயும் சிறிதளவு இஞ்சியும் சேர்க்கலாம்.", "சிகிச்சையின் போது நினைவில் கொள்ள வேண்டியவை 1 நோயாளி முழு ஓய்வு எடுத்துக் கொள்ள வேண்டியுது அவசியம்.", "2 உறக்கம் வந்தால் நன்றாக உறங்க வேண்டும்.", "3 யோகா மூச்சுப் பயிற்சிகள் தேவையில்லை.", "4 ஒரு நேரம் எனிமா எடுக்க வேண்டும்.", "5 ஜுஸ் பாஸ்டிங் பழச் சாறு உண்ணா நோன்பு இருந்தால் விரைவில் நிவாரணம் கிடைக்கும்.", "6 வலி காயம் வீக்கம் இருக்கும் இடத்தில் ஈரத்துணிப்பட்டி அல்லது ஈர மண் பட்டி போடலாம்.", "பூச்சிக்கொல்லி மருந்தோ உரமோ போடாத சு த்தமான மண்ணா இருக்க வேண்டும்.", "பேன்சி ஸ்டோர்களில் கிடைக்கும் முல்தானி மிட்டி என்ற மண்ணையும் உபயோகப்படுத்தலாம்.", "7 சிகிச்சை எடுக்கும் பொழுது தேங்காய் மற்றும் இதர கொட்டை பருப்புகளை தவிர்க்கவும்.", "ஆனால் உடல் நலம் தேறிய பிறகு கொட்டை பரு ப்புகளை கண்டிப்பாக சேர்த்துக் கொள்ள வேண்டும்.", "கொட்டைபருப்புகள் சேர்த்தாமல் வெறும் பழ உணவில் இருக்க கூடாது.", "நோயாளிக்கு பசி எடுக்க ஆரம்பித்உடன் சிறிது சிறிதாக கொட்டை பருப்புகளை சேர்த்துக் கொள்ளலாம்.", "8 அக்கு பிரஷர் சிகிச்சை கொடுக்கலாம்.", "9 இரவில் தூக்கமின்மையால் தவிப்பவர்கள் பாதத்தின் நடுவிரலின் அடிப்பகுதியில் அழுத்தம் கொடுக்கலாம்.", "10 முழு இயற்கை உணவுக்கு எனிமா தேவையில்லை.", "நோயாளி ஒத்துழைத்தால் எடுக்கலாம்.", "11 நோயாளிகள் குளிராக உணர்ந்தால் ஈரமண் பட்டி ஈரத்துணிப்பட்டி தேவையில்லை.", "அதற்கு பதில் சூடான அல்லது மிதமான சூட்டில் தண் ணீர் உபயோகிக்கலாம்.", "உடலில் இருந்து வெப்பம் வெளியேறாதபடி கால்கள் கைகள் தலை காதுகளை நன்றாக மூடிக் கொள்ள வேண்டும்.", "கையுறைகள் காலுறைகள் ஸ்வெட்டர் போர்வை போன்றவற்றை பயன்படுத்தலாம்.", "மொசைக் மார்பிள் போன்ற குளிர்ந்த தரையில் நடக்க காலணி உபயோகிக்க வேண்டும்.", "12 பசி இல்லா விட்டால் எலுமிச்சை சாறு மற்றும் எனிமா காலை மாலை இருமுறை எடுக்கலாம்.", "பொதுவாக நினைவில் கொள்ள வேண்டியவை 1 சக்தி தரும் உணவுகள்செவ்வாழை பேரிச்சம்பழம் முந்திரி பருப்பு மற்றும் சாறுள்ள பழங்கள் பழச்சாறுகள்.", "2 தேங்காயை பச்சையாக உண்ணும் போது கொலஸ்ட்ரால் ஆகாது.", "அதை சமைக்கும் பொழுது தான் கொலஸ்ட்ராலாக மாறுகிறது.", "பச்சை தேங்காயை எவ்வளவு வேண்டுமானாலும் உண்ணலாம்.", "அதில் எந்த தீங்கும் இல்லை.", "உடலும் பருமன் ஆகாது.", "மற்ற கொட்டை பருப்புகளுக்கும் இதுவே பொருந்தும்.", "3 பழங்களில் உள்ள இயற்கையான சர்க்கரைக்கு நீரழிவு நோய்சர்க்கரை வியாதி வராது.", "4 உடல் பருமனுக்கு உயரத்திற்கு தகுந்த எடை இயற்கை உணவில் தானாகவே வந்து விடும்.", "5 மெலிந்த உடலுக்கு முளை கட்டிய பயிறு வகைகள் எடையை அதிகரிக்க உதவும்.", "சைவ அசைவ மற்றும் இயற்கை உணவிற்குள்ள வித்தியாசங்கள் சைவ உணவிற்கும் இயற்கை உணவிற்கும் உள்ள வித்தியாசத்தை முதலில் நாம் நன்றாக புரிந்து கொள்ள வேண்டும்.", "இயற்கை உணவு என்பது உணவை சமைக்காமல் பச்சையாக சாப்பிடுவது.", "சைவ உணவு என்பது இயற்கை உணவை சமைத்து சாப்பிடுவது.", "சைவஅசைவ உணவு இயற்கை உணவு 1 கொல்லும் வலிமை இழுக்கும் வலிமை சிங்கம் புலி சிறுத்தை யானை 2 நீண்ட நேரம் வேலை நீண்ட நேரம் சோர்வு செய்ய வலு இருக்காது இல்லாமல் உழைக்கலாம் 3 அஜீரணம் மற்றும் மலச் அஜீரணம் மலச்சிக்கல் சிக்கல் இருக்கும் இருக்காது 4 நோயற்ற வாழ்விற்கு நோயற்ற வாழ்விற்கு உத்தரவாதமில்லை உத்திரவாதம் 5 வெறுப்பு கருணை 6 காமம் காதல் 7 பிடிவாதம் வைராக்கியம் 8 அமைதுயின்மை அமைதி 9 கோபம் பொறுமை 10 ஆடம்பரம் எளிமை 11 உலக ஆசைகள் தெய்வீக ஆசைகள் 12 கோழைத்தனம் கம்பீரம் தைரியம் 13 சுயநலம் பொது நலம் 14 சோம்பேறித்தனம் சுறுசுறுப்பு 15 சோர்வு பலம் இயற்கை உணவு நம் மனநிலையிலும் நல்ல மாற்றத்தை ஏற்படுத்தும்.", "நம் குணங்களிலும் நல்ல ஆரோக்கியமான மாற்றங்களை காணலாம்.", "இயற்கை உணவினால் நம் சுவாசத்தில் ஏற்படும் மாற்றம் நம் சுவாசம் ஆழமாக ஆக நம் ஆயுட்காலம் அதிகரிக்கும்.", "வேகமாக மூச்சு விடும் விலங்குகள் எ.க நாய் சிறிது காலமே வாழும்.", "ஆனால் ஆமை 300 வருடங்கள் வாழ காரணம் அதன் ஆழமான மூச்சே ஆகும்.", "மனிதர்களாகிய நாம் நம் ஆயுட்காலத்தை நம் உணவை வைத்து தீர்மானி த்துக் கொள்ளலாம்.", "ஆழமாக சுவாசிப்பவர்கள் ஆரோக்கியமாக இருப்பார்கள்.", "வேகமாக மூச்சு விடுபவர்கள் நோயாளிகளாக இருப்பார்கள்.", "இயற்கை உணவு உண்ணும் போது நம் உடல் தூய்மை அடைகிறது.", "நம் உடல் தூய்மை அடைய அடைய நம் சுவாசமும் ஆழமா கும்.", "இதனால் நாம் ஆரோக்கியமாகவும் அமைதியாகவும் மகிழ்ச்சி மற்றும் கவலை அற்ற மனநிலையுடனும் வாழலாம்.", "இயற்கை உணவு உண்ண ஆரம்பிப்பது எப்படி?", "சமைத்த உணவிலிருந்து இயற்கை உணவிற்கு மாறுவதற்கு மிகுந்த மனஉறுதியும் சுயகட்டுப்பாடும் தேவை.", "முதலில் ஒரு வேளை இயற்கை உணவு உண்ண ஆரம்பிக்கலாம்.", "காலை சிற்றுண்டி அல்லது இரவு உணவை இயற்கை உணவாக உண்ணலாம்.", "அளவு கிடையாது.", "எவ்வளவு வேண்டுமானாலும் உண்ணலாம்.", "பிறகு சிறிது காலம் கழித்து அதையே இரண்டு நேரமாக அதிகரிக்கலாம்.", "பிறகு ஒரு நாள் முழு இயற்கை உணவிற்கு மாறமுடியும்.", "இதனிடையில் நாம் அசைவம் பால் மற்றும் பால் பொருட்களை விட சிறிது சிறிதாக முயற்சி செய்ய வேண் டும்.", "இது சிறிய வியாதிகளுக்கு பொருந்தும்.", "கேன்சர் சிறுநீரக பிரச்னை இதய நோய் போன்ற நோய்கள் உள்ளவர்கள் முழு இயற்கை உணவிற்கு உடனடியாக மாற வேண்டும்.", "முதலில் இயற்கை உணவு உண்ண ஆரம்பிக்கும் போது சிறிது சிரமமாகவே இருக்கும்.", "சமைத்த உணவை நினைத்தே நாக்கும் மனமும் ஏங்கும்.", "நம் முன்னோர்கள் பழங்காலத்திலேயே சமைத்து உண்டு வந்துள்ளார்கள்.", "அது பழக்கமாக நம் ஒவ்வொரு செல்லிலும் பதிந்து ள்ளது.", "அதனால் நாம் இந்த பழக்கத்தை விட்டு வெளியே வர பொறுமையாக முயற்சிக்க வேண்டும்.", "முதலில் பசி போன்ற ஒரு சங்கட உணர்ச்சி இருந்து கொண்டே இருக்கும்.", "குடிகாரன் குடிக்கு அடிமையாகி உள்ளதை போல மனித குலமே சமைத்த உணவுக்கு அடிமையாக உள்ளது.", "அதனால் குடிப்பது நல்லது என்று யாரும் முட்டாள்தனமாக கூறமாட்டார்கள்.", "மெதுவாக இயற்கை உணவிற்கு நம் உடல் பழகி விடும்.", "சமைத்த உணவின் மேல் உள்ள ஆசையை குறைக்க தியானம் உதவும்.", "வருமுன் காப்பது நல்லது.", "நமக்கு பிடித்த பழங்களையும் கொட்டைபருப்புகளையும் நிறைய உண்ணலாம்.", "கொட்டை பருப்புகள் கண்டிப்பாக எடுத்துக் கொள்ள வேண்டும்.", "வெறும் பழங்கள் மட்டும் போதாது.", "சிறிது காலம் கழித்து நாம் உண்ணும் அளவு குறைவதை காணலாம்.", "ஆரோக்கியமான உடலுக்கு சிறிதளவு உணவே போதுமானது.", "சாப்பிடும் முறை மோனோ டயட் ஒரு நேரத்தில் ஒரு உணவை சாப்பிடுவது நல்லது.", "பல விதமான பழக் கலவை அல்லது காய்கறிக் கலவையாக சாலட் உண்ணாமல் ஒரு நேரத்தில் ஒரு பழத்தையோ அல்லது ஒரு கொட்டை பருப்பையோ மட்டும் உண்பது.", "பல வித உணவுகளை கலந்து உண்ண வேண்டுமென்றால் முதலில் கொட்டைபருப்புகளை உண்டு பிறகு பழங்களை உண் ணவேண்டும்.", "கலோரி கணக்குகள் தேவையில்லை.", "நம் உயரத்திற்கு ஏற்ற எடை தானாக வந்து விடும்.", "இயற்கை உணவை பொருத்த வரை அளவு தேவையில்லை.", "நமக்கு பசி உணர்வு மறையும் வரை எவ்வளவு வேண்டுமானாலும் உண்ணலாம்.", "தாகம் எடுக்கும் போதெல்லாம் தண்ணீர் குடிக்கலாம்.", "இயற்கை உணவிற்கும் சமைத்த உணவிற்கும் ஜீரண முறை வேறுபடுவதால் இரண்டையும் ஒரே நேரத்தில் கலந்து உண்ணாமல் இருப்பது நல்லது.", "அஜீரணக் கோளாறை தவிர்க்க உணவை நன்றாக மென்று உண்ண வேண்டும்.", "நீரையும் பழச்சாறுகளையும் உமிழ்நீருடன் நன்றாக கலந்து கு டிக்க வேண்டும்.", "கேள்விகள் பல பதில் ஒன்று 1 மனிதனிக்கு மட்டும் ஏன் வியர்க்கிறது?", "2ஏன் பறவைகள் கண்டம் விட்டு கண்டம் பறந்தாலும் சோர்வடைவதில்லை?", "ஏன் மனிதனுக்கு சிறிது தூரம் பயணம் செய்தவுடன் பயணக்க ளப்பு ஏற்ப்படுகிறது?", "3 ஏன் மனிதனுக்கு மட்டும் இரத்த அழுத்தம் நீரழிவு நோய் புற்று நோய் வலிப்பு நோய் தொழு நோய் போன்ற நோய்கள் வந்து தன் ஆயுட் காலம் முடியுமுன்னரே இறக்கிறான்?", "4 பணம் இருந்தும் மனிதன் ஏன் மகிழ்ச்சியாக இருப்பதில்லை?", "5 ஏன் மனிதர்கள் தங்களுக்குள் சண்டையிட்டுக் கொள்கிறார்கள்?", "6 ஏன் மனிதன் தான் இறந்த பிறகு சிறு தூசியை கூட எடுத்துச் செல்ல முடியாது என தெரிந்தும் பணம் புகழ் என முட்டாள்த் தனமாக அலைகிறான்?", "7 உண்பது நாழி உடுப்பது இரண்டே எனும் பொழுது ஏன் மனிதர்கள் ஆடை மேல் மோகம் கொண்டு அலைகிறார்கள்?", "8 பணமும் படிப்பும் மகிழ்ச்சியை கொடுக்கும் என்றால் படித்த பணக்கார மனிதர்கள் அனைவரும் மகிழ்ச்சியாக இருக்கிறார்களா?", "விடை ஏனென்றால் மனிதன் மட்டுமே உணவை சமைத்து உண்கிறான்.", "யோகா ஜிம்னாஸ்டிக்ஸ் உடற்பயிற்சிகள் சில உண்மைகள் இயற்கை உணவை உண்ண ஆரம்பித்த உடன் உடலின் வளைவுத் தன்மை அதிகரிக்கும்.", "குரங்குகள் அணில்கள் போன்ற விலங்குகள் மரத்திற்கு மரம் தாவி குதித்தாலும் கீழே விழுந்தாலும் எலும்பு முறிவு ஏற்படுவதில்லை.", "அவை ஜிம்முக்கோ யோகா வகுப்புக்கோ செல்வதில்லை.", "இ யற்கை உணவு உண்டால் நாம் பல யோகாசனங்களை சுலபமாக செய்யலாம்.", "தினசரி யோகா உடற்பயிற்சி செய்ய தேவையில்லை.", "அந்த நேரத்தை நாம் தியானம் செய்ய பயன்படுத்தலாம்.", "உடற்பயிற்சியினால் வெளிப்புற தசை வளர்ச்சி மட்டுமே அதிகரிக்கும்.", "உள் உறுப்புகள் உறுதியாகாது.", "நோயில்லாமல் இருக்க வும் உத்திரவாதமில்லை.", "பலவான்கள் எனக் கூறிக் கொள்ளும் பலர் வாழ்க்கையின் சிறிய பிரச்னைகளை சந்திக்க கூட பயப்படுவர்.", "இயற்கை உணவும் தியானமும் மட்டுமே உடல் மனம் இரண்டையும் வலுவாக்கும்.", "நோயற்ற வாழ்விற்கும் உட்புற மனமகிழ்ச்சிக்கும் இயற்கை உணவே சிறந்தது.", "உடற்பயிற்சியால் எடையை வேண்டுமானால் கட்டுப்பாட்டில் வைக்கலாம்.", "ஆரோக்கியத்திற்கு உத்திரவாதமில்லை.", "பயனுள்ள புத்தகங்களின் பட்டியல் 1 இயற்கை உணவே நோய் தீர்க்கும் மருந்து மூ.அ.அப்பன் 2நம் நலம் நம் கையில் தேவேந்திர வோரா 3எளிய முறை உடற்பயிற்சிவேதாத்திரி மகரிஷி மேலும் ஆர்வமுள்ளவர்களுக்கு 1எது மனித உணவு?", "ம.கி.", "பாண்டுரங்கம் சென்னை 2நோயின்றி வாழ முடியாதா?", "மூ.", "இராமகிருஷ்ணன் 3தென்னைச் செல்வம் கே.எஸ்.", "லெட்சுமணன் 4 வாழைச் செல்வம் கே.எஸ்.லெட்சுமணன் 5இயற்கை மருத்துவம் க.", "அருணாச்சலம் 6 மருந்தில்லா மருத்துவம் கே.ஆர்.", "வேலாயுதராஜா இயற்கை சிகிச்சை முறைகள் 1 வாழையிலைக் குளியல் 2 மண் குளியல் 3 நீராவிக் குளியல் 4 முதுகு தண்டுக் குளியல் 5 இடுப்புக் குளியல் 6 கண் குவளை 7 மூக்கு குவளை 8 எனிமா 9 ஈரத்துணிப்பட்டி 10 ஈரமண் பட்டி 11 சூரிய ஒளி குளியல் வாழையிலைக் குளியல் 1 10லிருந்து 15 வரை முழு நீள வாழையிலை ஒரு நபருக்கு தேவைப்படும்.", "2 இந்த சிகிச்சையை பகல் 12 மணிக்கு முன்னால் செய்வது நல்லது.", "நல்ல சூரிய வெள்ச்சம் இந்த சிகிச்சை முறைக்கு தேவைப்படும்.", "வியர்வையின் முலமாக இந்த சிகிச்சை முறையில் கழிவுகள் வெளியேறும்.", "இதய நோயாளிகள் இந்த சிகிச்சையின் போது சிறிது சிறிது படபடப்பாக உணருவர்.", "அதற்கு பயப்படத் தேவையில்லை.", "3 இந்த சிகிச்சை மூலமாக வியர்வை அதிகமாக வெளியேறுவதால் சிகிச்சைக்கு முன்னர் எவ்வளவு தண்ணிர் அருந்த முடியுமோ அவ்வளவு த ண்ணீர் அருந்தவேண்டும்.", "4 மிகவும் குறைந்த அளவு உடைகளே போதுமானது.", "ஒருசிறிய ஈரத்துணியை தலையின் மேல் போட்டுக் கொள்ள வேண்டும்.", "5 நல்ல சூரிய ஒளி உள்ள இடத்தில் ஒரு பாயை விரிக்கவும்.", "அதற்கு மேல் ஒரு போர்வையை தண்ணீரில் நனைத்து போடவும்.", "6 போர்வையின் மேல் சிறிய சணல் கயிறு அல்லது நாடா போன்றவற்றை 5 அ 6 எடுத்து போர்வையின் மேல் சிறிது இடைவெளி விட்டு போடவும்.", "சிகிச்சை எடுப்பவரை வாழையிலையில் கட்டுவதற்காக.", "இதற்கு மேல் வாழையிலைகளை விரிக்கவும்.", "நாம் உண்ணும் பகுதி நமது உடலின் மேல் படுமாறு இருக்க வேண்டும்.", "சிகிச்சை எடுப்பவரை வாழையிலையில் படுக்க வைத்து மேல் பக்கத்திலும் வாழையிலையை வைத்து மூடி கீழே இருக்கும் சணல் கயிற்றினால் காற்று உள்ளே புகாதவாறு கட்டி விடவும்.", "மூச்சு விட மூக்கின் அருகே ஒரு சிறிய துளை செய்து விட வும்.", "7 20 முதல் 40 நிமிடங்கள் வரை இந்த சிகிச்சையை செய்யலாம்.", "மிகவும் சிரமமாக உணர்ந்தால் கட்டுக்களை அவிழ்த்து விட்டு விடலாம்.", "8 12 முதல் 1 லிட்டர் வரை கழிவுகள் வியர்வை மூலமாக வெளியேறி இருக்கும்.", "9 பிறகு காற்றோட்டமான நிழலுள்ள இடத்தினில் 12 மணி நேரம் ஓய்வெடுக்க வேண்டும்.", "பிறகு பச்சை தண்ணீரில் குளிக்க வேண்டும்.", "10 உடல் பருமனுக்கு இது மிகவும் சிறந்த சிகிச்சையாகும்.", "11 இலைகளில் விஷமேறி விடுவதால் இதை செடி கொடிகளுக்கு உரமிடுவதோ ஆடு மாடுகளுக்கு தீவனமாக கொடுப்பதோ கூடாது.", "12 இந்த சிகிச்சை மேற்கொண்டால் சிறிது களைப்பாகவோ தலைவலியோ இருக்கும்.", "பயப்படத் தேவையில்லை.", "13 ஆரோக்கியமாக உள்ளவர்கள் இதை மாதம் ஒரு முறை செய்தால் போதும்.", "நோய்க்காக சிகிச்சை எடுப்பவர்கள் 2 வாரத்திற்கு ஒரு முறை செய்யலாம்.", "இது இரத்தத்தை சுத்தம் செய்கிறது.", "மண் குளியல் 1 செம்மண் களிமண் புற்று மண் அ ஒட்டக் கூடிய தன்மை உள்ள எந்த மண்ணையும் பயன் படுத்தலாம்.", "மண் குளியல் எடுக்க வேண்டிய நாளைக்கு முதல் நாள் இரவே மண்ணை நீரில் குழைத்து வைத்து கொள்ள வேண்டும்.", "இது மண்ணை குளிர்ச்சி அடைய வைத்து தோலுக்கு தேவையான நல்ல பாக்டீரியாக்களை வளர்ச்சி அடைய வைக்கிறது.", "2 பகல் 12 மணிக்கு முன்னர் எடுக்க வேண்டும்.", "3 மிகக் குறைந்த அளவு ஆடைகளே அணிய வேண்டும்.", "4 தலை உட்பட எல்லாப் பகுதிகளிலும் மணலை பூசிக் கொள்ள வேண்டும்.", "புண்களிலும் பூசலாம்.", "5 சூரிய ஒளியில் நிற்க வேண்டும்.", "6 12 மணி நேரத்திற்கு பிறகு அ மணல் முழுமையாக காய்ந்த பிறகு நிழலில் 12 மணி நேரம் ஓய்வெடுக்க வேண்டும்.", "7 பிறகு பச்சை தண்ணீரில் குளிக்கவும்.", "சோப்பு ஷாம்பூ சிகைக்காய் எதுவும் தேவையில்லை.", "மணலையே நன்றாக தண்ணீர் சேர்த்து தேய்த்து மெதுவாக மசாஜ் செய்து குளிக்கவும்.", "8 கழிவுகள் இம்முறையில் வெளியேறும்.", "வியர்வைத் துளைகள் சுத்தமாகும்.", "பிரஷ்ஷாக இருக்கும்.", "9 தோல் வியாதிகளான சொரியாஸிஸ் வெண் குஷ்டம் மற்றும் நரம்பு பிரச்சனைகள் வாதம் தொழு நோய் போன்றவற்றிற்கு இது நல்ல பலன் தரும்.", "10 அபார்ட்மென்ட் மற்றும் நகரங்களில் வாழும் உரம் மற்றும் பூச்சி கொல்லி மருந்து இல்லாத நல்ல மணல் கிடைக்கப் பெறாதவர்கள் முல்த் தானி மிட்டி என கூறப் படும் மண்ணை பேன்சி ஸ்டோர்களில் வாங்கி பயன் படுத்தலாம்.", "நீராவிக் குளியல் மழைக் காலங்களிலும் குளிர் நாடுகளிலும் நீராவிக் குளியல் பயன் தரும்.", "இந்த இடங்களில் வியர்வை மூலமாக கழிவுகள் வெளியேறுவது மிகவும் குறைவு.", "இந்த குறையை நீராவிக் குளியல் போக்குகிறது.", "இதை வீடுகளிலேயே எடுக்கலாம்.", "துளசியிலை வேப்பிலை நொச்சி இலை போன்றவற்றை பயன்படுத்தலாம்.", "பிரஷர் குக்கர் மற்றும் கேஸ் டியூப் போதுமானது.", "குக்கரில் தண்ணீர் வைத்து குக்கரை சூடு ப டுத்தவும்.", "கேஸ் டியூப்பை குக்கரில் ஆவி வரும் இடத்தில் பொருத்தவும்.", "நீராவிக் குளியல் எடுப்பவரை ஒரு ஸ்டூல் அ சேரில் உட்கார வைத்து 3 அ 4 போர்வைகள் எடுத்து மூடவும்.", "குக்கரில் இருந்து வரும் நீராவியை போர்வையின் வழியாக உள்ளே செலுத்தவும்.சிகிச்சை பெறுபவர் உடலின் மேல் ஆவி படக் கூடாது.", "பிரஷர் குக்கர் கீழே விழாதவாறு ஒருவர் கவனித்துக் கொள்ள வேண்டும்.", "நன்றாக வியர்க்க வேண்டும்.", "சிகிச்சை பெறுபவர் இயன்ற வரை உள்ளே இருக்க வேண்டும்.", "சளி ஆஸ்த்துமா உடல் பருமன் உள்ளவர்களுக்கு நல்ல பலன் தரும்.", "முதுகு தண்டு குளியல் இதை எடுக்க தேவையான சாதனம் இயற்கை சிகிச்சை மையத்தில் கிடைக்கும்.", "12 மணி நேரம் முதுகு தண்டு படுமாறு இதில் ப டுக்க வேண்டும்.", "பிறகு பச்சை தண்ணீரில் குளிக்க வேண்டும்.", "முதுகு வலி முதுகு தண்டு பிரச்னை உயர் இரத்த நோயாளிகளுக்கு இது பயன் தரும்.", "இடுப்புக் குளியல் இதற்கு தேவையான சாதனமும் இயற்கை சிகிச்சை மையத்தில் கிடைக்கும்.", "அல்லது ஒருவர் கால்களை வெளியில் விட்டு உட் காரக் கூடிய வகையில் உள்ள பாத்திரத்தையும் பயன்படுத்தலாம்.", "பாத்திரம் குட்டையாகவும் அகலமாகவும் இருந்தால் நல்லது.", "பாதி பாத்திரத்தில் நீரை நிரப்பி அதில் அமரவும்.", "கால்கள் வெளியில் தரையில் படாதவாறு இருக்க வேண்டும்.", "கால்களை மரக்கட்டைகளில் வைத்துக் கொள்ளலாம்.", "இதனால் உடலின் காந்த சக்தி தரையில் பாயாதவாறு இருக்கும்.", "ஒரு சிறிய துணியை வைத்து வயிற்றை மசாஜ் செய்து கொண்டே இருக்கவும்.", "40 நிமிடங்கள் வரை அமரலாம்.", "15 நிமிடங்களுக்கு பிறகு குளிக்கலாம்.", "ஒரு முறை உபயோகித்த நீரை மீண்டும் உபயோகிக்கக் கூடாது.", "இது வயிறு சம்மந்தமான பிரச்னைகளுக்கு உகந்தது.", "வயிற்றை குளிர்ச்சி அடைய செய்து எல்லா நோய்களுக்கும் மூலகாரணமான மலச்சிக்கலை கு றைக்கிறது.", "தலைவலி மற்றும் காய்ச்சலின் போது இந்த சிகிச்சையை மேற்கொள்ளலாம்.", "கண் குவளை இது பிளாஸ்டிக்கினால் செய்யப்பட்ட ஒரு சிறிய சாதனமாகும்.", "இது இயற்கை சிகிச்சை மையங்களில் கிடைக்கும்.", "அல்லது ஒரு நீர் நிரம்பிய சிறிய கிண்ணத்தையும் பயன்படுத்தலாம்.", "இது இரவு நேரம் விழித்து பணி புரிபவர்கள் கணினியில் பணி புரிபவர்கள் டி.வி.", "பார்ப்பவர்கள் தூசியில் பணிபுரிபவர்கள் வாகனங்கள் ஓட்டுபவர்களுக்கும் பயன்படும்.", "இது கண்களை குளிர்ச்சி அடைய வைக்கும்.", "இந்த குவளையில் கண்ணை வைத்து இடது மற்றும் வலது புறமாக சுழற்ற வேண்டும்.", "5 நிமிடங்கள்.", "முதலில் சிறிது சிரமமாக இருக்கும்.", "இது கண்களை பாதுகாக்க ஒரு எளிய வழியாகும்.", "மூக்கு குவளை இதற்கான சாதனமும் இயற்கை சிகிச்சை மையங்களில் கிடைக்கும்.", "சிறிதளவு உப்பு போட்டு தண்ணீரை வெதுவெதுப்பாக்கி கொள்ளவும்.", "அதற்கென உள்ள சாதனத்தில் இந்த நீரை ஊற்றிக் கொள்ளவும்.", "முன்புறம் வளைந்து தலையை மேல்புறமாக திருப்பி வைத்து கொள்ளவும்.", "வாயின் வழியாக மூச்சு விட்டுக் கொண்டு நீரை சிறிது சிறிதாக வலது நாசியில் விடவும்.", "நீர் இடது நாசி வழியாக வெளியேறும்.", "இதையே இடது நாசிக்கும் மாற்றிச் செய்யவும்.", "இது சுவாச சம்பந்தமான பிரச்சனைகளான சளி சைனஸ் ஆஸ்துமா டிபிகாச நோய் போன் றவைகளுக்கு பயன் தரும்.", "எனிமா இதற்கான சாதனமும் இயற்கை சிகிச்சை மையங்களில் கிடைக்கிறது.", "மலச்சிக்கல் உள்ள உடலில் கிருமிகள் உற்பத்தியாகும்.", "எனவே இரத்தத்தில் நச்சுக்கள் ஏற்ப்படும்.", "உடல் நோய் வாய்ப்படும்.", "மலச்சிக்கலினால் உடல் உஷ்ணம் அடைகிறது.", "இது மூல வியாதிக்கு காரணம் ஆகிறது.", "நாம் வாய் கொப்பளிப்பது போல எனிமா குவளையை குடலை கழுவ பயன்படுத்தலாம்.", "மலச் சிக்கல் இருந்தால் இதனை தினமும் பயன் படுத்தவேண்டும்.", "மலச்சிக்கல் இல்லாமல் இருக்க அதிக நார்ச் சத்துள்ள உணவுஇயற்கை உணவு உண்ண வேண்டும்.", "இயற்கை உணவும் உண்டு நாக்கில் வெள்ளை படலமும் இல்லாமல் இருந்தால் வாரம் 1 முறை எனிமா எடுத்தால் போதுமானது.", "மலம் ஒட்டுவது மலச்சிக்கலை குறிக்கிறது.", "குழந்தைகள் கூட இதை பயன்படுத்தலாம்.", "தலை வலி காய்ச்சல் சளி தொந்தரவுக்கு இதை பயன் படுத்தலாம்.", "சமையல் உணவில் இருப்பவர்களுக்கு இது பயன் தரும்.", "எப்படி உபயோகப்படுத்துவது?", "எனிமா கப்பை தண்ணீர் ஊற்றி தலைக்கு மேலே ஒரு உயரத்தில் தொங்க விடவும்.", "பின் நாசில் வழியாக தண்ணீரை மலத்து வாரத்திற்குள் முன்புறம் குனிந்தவாறு செலுத்தவும்.", "நாசிலில் சிறிது எண்ணெய் பூசிக் கொள்ளலாம்.", "தண்ணீர் அனைத்தும் குடலுக்குள் சென்ற பிறகு 20 நிமிடங்கள் வரை அப்படியே இருக்கவும்.", "படுத்திருந்தால் மலத்தை அடக்க எளிதாக இருக்கும்.", "பலனும் நன்றாக இருக்கும்.", "பிறகு மலம் கழிக்கலாம்.", "குடலில் தேங்கியுள்ள நாட்பட்ட கழிவுகள் எல்லாம் வெளியேறும்.", "குடிப்பதற்காக பயன் படுத்தும் நீரையே இதற்கும் பயன்படுத்த வேண்டும்.", "ஈரமண்பட்டி சுத்தமான மண் புற்று மண் செம் மண் களி மண்உரமும் பூச்சிகொல்லி மருந்தும் இல்லாதது தண்ணீருடன் குழைத்து வைத்துக் கொள்ள வேண்டும்.", "ஒரு செவ்வக வடிவத்தில் உள்ள துணியில் மண்ணை வைத்து மண் வெளியே விழாதவாறு மடித்து கொள்ள வேண்டும்.", "12 மணி நேரத்திற்கு மேலாக வைக்கலாம்.", "பயணத்தினால் ஏற்படும் உஷ்ணம் காய்ச்சல் தலை வலி மலச்சிக்கலுக்கு இந்த சிகிச்சை முறை சிறந்தது.", "சிகிச்சைக்கு பிறகு எனிமா எடுப்பது நல்ல பலன் தரும்.", "ஈரத்துணிபட்டி மேற் கூறியதை வெறும் பருத்தி துணியை தண்ணீரில் நனைத்தும் செய்யலாம்.", "சூரிய ஒளிக் குளியல் குறைந்த அளவு உடை உடுத்திக் கொண்டு நின்றோ அமர்ந்தோ படுத்தோ இந்தக் குளியல் எடுக்கலாம்.", "சுரிய ஒளி நமக்கு நிறைய ஆற்றலை வழங்குகிறது.", "விட்டமின் டி சுரிய ஒளியில் உள்ளது.", "அது தலை வலி மூலமாகவும் வியர்வை மூலமாகவும் உடலின் அழுக்கு களை வெளியேற்றி உடலுக்கு தேவையான உஷ்ணத்தையும் தருகிறது.", "சூரிய ஒளியின் நன்மைகள் 1 தோல் கேன்சர் சூரிய ஒளி அதிகமாக உள்ள நாடுகளில் மிகவும் குறைவு.", "2 தோல் வியாதிகள் மிகவும் குறைவு.", "3 கறுப்பு நிறத் தோலே வெளிர் நிறத்தோலை விட ஆரோக்கியமானது.", "4 காலை 9 மணிக்கு முன்னரும் மாலை 4 மணிக்கு பின்னரும் இதை எடுக்க வேண்டும்.", "சூரியஒளி அதிகமாக உள்ள நாடுகளில் 20 நிமிடத்திற்கு மேல் எடுக்க வேண்டாம்.", "எண்ணெய் கொப்பளித்தல் இது இயற்கை சிகிச்சை முறையில் வராவிட்டாலும் இது உடலிலுள்ள கழிவுகளை ஒரு எளிய முறையில் நீக்குகிறது.", "இது தீங்கு விளைவிக்காது.", "நோய் அதிகமாக இருக்கும் போது இதை உணவு உண்பதற்கு முன்னர் தினசரி 3 நேரம் செய்ய வேண்டும்.", "பிறகு ஒரு நா ளக்கு ஒரு முறை செய்தால் போதுமானது.", "செய்முறை சமையலுக்கு பயன்படுத்த கூடிய எந்த எண்ணெய் வேண்டுமானாலும் உபயோகிக்கலாம்.", "1 ஸ்பூன் போதுமானது.", "வாயில் வை த்து 15 முதல் 25 நிமிடங்கள் கொப்பளிக்க வேண்டும்.", "பிறகு அதை விழுங்காமல் துப்பி விட வேண்டும்.", "விழுங்கினால் தவறேதும் இல்லை.", "ஆனால் விழுங்குவதை தவிர்ப்பது நல்லது.", "பிறகு நீரில் வாய் கொப்பளிக்கலாம்.", "காலையில் பல் தேய்த்த உடன் இதை செய்யலாம்.", "சவ்வூடு பரவுதல் ஆஸ்மாஸிஸ் மூலமாக கழிவுகள் வாய்க்கு இந்த முறையில் வந்து விடுகிறது.", "ஸ்பேஸ் லாவெளி விதி வெளி விதி என்ன சொல்கிறதென்றால் மக்கள் வசிக்கும் பகுதியில் எந்த இயற்கை உணவு மிகுதியாக கிடைக்கிறதோ அதை உண்டு வந்தாலே போதும்.", "வெளிநாடுகளில் இருந்து உணவை இறக்குமதி செய்ய வேண்டியதில்லை.", "வேறு எந்த ஜீவராசிகளும் உணவை இறக்குமதி செய்து உண்பதில்லை.", "அவைகள் அவை வசிக்கும் பகுதியில் என்ன உணவு கிடைக்கிறதோ அதையே உண்டு வாழ்கின்றன.", "எதில் புரதச் சத்து மாவுச் சத்து கொழுப்பு விட்டமின்கள் உப்புகள் இருக்கிறது என பார்த்து உண்பதுல்லை.", "ஆனால் அவை தங்களின் வாழ்நாளை ஆரோக்கியமாகவே கழிக்கிறது.", "இந்தியாவில் மிகவும் எளிதாக கிடைக்கும் தேங்காய் பேரிச்சை வாழைப்பழம் இவற்றிலேயே வேண்டிய சத்துக்கள் அனைத்து உள்ளன.", "இவை வருடம் முழுவதும் எளிதாகவும் விலை குறைவாகவும் கிடைக்கும்.", "மேலும் அந்தந்த சீசனில் கிடைக்கும் பழங்களையும் உண்ணலாம்.", "மாம்பழம் சப்போட்டா தர்பூஸ் போன்றவை.", "விலை அதிகமான பழங்களை வாங்க இயலாதவர்கள் தேங்காய்ப் பால் காய்கறிகளின் ஜுஸ்கள் கீரைபுதினா கொத்தமல்லி கருவேப்பிலை பாலாக்கு ஜுஸ்கள் பருகலாம்.", "டின்களில் அடைக்கப்பட்ட உணவுகள் புரதச்சத்து கொண்ட உணவுகள் ஆரோக்கிய பானங்கள் தேவையில்லை.", "இயற்கை உணவு உண்டால் போதிய பலம் கிடைக்குமா என்ற சந்தேகம் கொண்டவர்கள் வெறும் இலை தழைகளை மட்டுமே உண்டு வாழும் யானையையும் அது கொண்டுள்ள அபார வலிமையையும் நினைத் துப் பார்க்கவேண்டும்.", "யானை வேற்று ஜீவராசிகளின் பாலையும் அருந்துவதில்லை.", "முட்டையையும் ஆம்லெட் போட்டு சாப்பிடுவதில்லை.", "சமையலுணவில் குறைக்கவேண்டியவை மற்றும் அதற்கு மாற்று உணவு குறைக்க வேண்டியது மாற்று உணவு 1 சர்க்கரை வெல்லம் கரும்பு சர்க்கரை கருப்பட்டி 2 பொடி உப்பு கல் உப்பு 3 கரையாத கொழுப்பு கரையும் கொழுப்பு கொண்ட எண்ணெய் கொண்ட எண்ணெய் 4 மிளகாய் மிளகு 5 புளி எலுமிச்சை 6 கடுகு சீரகம் 7 காபிடீ லெமன் டீ ப்ளாக் டீ சுக்கு காப்பி வரக்காப்பி 8 பாலிஷ் செய்த அரிசி அவல் சிகப்பரிசி இந்த மாற்று உணவு மிளகு எலுமிச்சை சீரகம் தவிர சமைத்த உணவை தவிர்க்க முடியாதவர்களுக்கு மட்டும்.", "இவை இயற்கை உணவு அல்ல.", "இவற்றினால் சிறிது தீமை குறைவு.", "சாறு உண்ணா நோன்பு ஜுஸ்பாஸ்டிங் வெறும் நீர் அருந்தி உண்ணா நோன்பு இருக்க முடியாத பட்சத்தில் சாறு உண்ணா நோன்பு இருக்கலாம்.", "இதில் பழச்சாறுகள் மட்டுமே அருந்த வேண்டும்.", "நன்மைகள் 1 உணவு திரவ வடிவில் இருப்பதால் ஜீரணத்துக்கு தேவைப்படும் ஆற்றல் மிகவும் குறைவு.", "எனவே உடலின் ஆற்றல் முழுவதும் கழிவுகள் வெளியேற்றத்துக்கு உபயோகப்படுத்தப் படுகிறது.", "2உடல் எளிதாக ஆற்றலை கிரஹித்துக் கொள்ளும்.", "3சாறுள்ள பழங்களின் ஜுஸ்கள் திராட்சை ஆரஞ்சு சாத்துக்குடி மாதுளம் பழம் போன்றவை அதிகமான க்ளுக்கோஸ் சத் துக்களை கொண்டுள்ளதால் உடல் நிலை பாதிக்கப்பட்டோர் விரைவில் குணமடைய உதவுகிறது.", "4 மிகவும் உடல்நிலை பாதிக்கப்பட்டோர் இதை ஜீரணிக்க எளிதாக உணருவர்.", "சாறு உண்ணாநோன்பின் போது கவனிக்க வேண்டியவை 1 திரவ வடிவில் இருப்பதால் நார்ச்சத்து கிடைப்பதில்லை.", "2 மலச்சிக்கல் மற்றும் மூலவியாதி இருப்பவர்களுக்கு இது உகந்தது அல்ல.", "அவர்கள் இயற்கை உணவை உள்ளது உள்ள படியே நார்ச்சத்துடன் உண்ண வேண்டும்.", "3 சாறுண்ணா நோன்பின் போது மலச்சிக்கல் ஏற்ப்பட்டால் ஒரு நாளைக்கு ஒரு முறை எனிமா எடுத்துக் கொள்ளலாம்.", "இயற்கை உணவும் இரத்தத்தின்தன்மையும் இரத்தம் காரத்தன்மை ஆல்கலைன் உடையது.", "இயற்கை உணவும் காரத்தன்மை உடையது.", "எனவே இயற்கை உணவு எளிதாக இரத்தத்தின் காரத் தன்மையை சமன் செய்யும்.", "ஆனால் சமைத்த உணவு அனைத்தும் அமிலத்தன்மை அசிடிக் உடையது.", "எனவே அது இரத்தத்தை அமிலத்தன்மை உடையதாக்கும்.", "ஆனால் உடலோ மீண்டும் இரத்தத்தை காரத்தன்மை உடையதாக்க போராடும்.", "அந்த போராட்டத் தில் உடல் தோல்வியடையும் போது நாம் நோய்வாய்ப்படுகிறோம்.", "அக்கு பிரஷர்ஒருவரின் குணத்தை மாற்றுவது எப்படி?", "இது நோய்கள் நீங்க கைகளுக்கும் கால்களுக்கும் அழுத்தம் கொடுக்கும் ஒரு முறையாகும்.", "இது அக்குபங்சர் கிடையாது.", "இதற்கு ஊசியோ முறையான படிப்போ தேவையில்லை ஆனால் அக்குபிரஷர் மட்டுமே நோய்களை குணமாக்க போதுமானதல்ல.", "இயற்கை உணவு உண்பதே நோய் குணமாக அஸ்திவாரமாகும்.", "இயற்கை உணவும் உண்டு அக்கு பிரஷரையும் செய்து வந்தால் நோய் விரைவில் குணமடையும்.", "உடலில் உள்ள ஒவ்வொரு உறுப்பிலிருந்து வ ரும் நரம்புகளும் உள்ளங்காலில் மற்றும் உள்ளங்கையில் முடிவடைகிறது என்ற் உண்மையை கொண்டு அக்குபிரஷர் செயல்படுகிறது.", "பாதிக்கப்ப ட்ட பாகத்திற்குரிய பாயிண்டில் நாம் நம் கைகளில் மற்றும் கால்களில் அழுத்தம் கொடுத்தால் ஒரு சிறிய மின்காந்த அலை எழும்பி பாதிக்கப்பட்ட உறுப்பை சென்று அடைகிறது.", "இதனால் பாதிக்கப்பட்ட பகுதி குணமடைய ஆரம்பிக்கிறது.", "வலியுள்ள இடத்தில் அழுத்த வேண்டும் என்பது அக்குபிரஷரின் விதியாகும்.", "பாதிக்கப்பட்ட பாகத்திற்குரிய பாயிண்டில் நாம் அழுத்தம் கொடுக்கும் பொழுது நோயின் தன்மைக்கேற்ப வலி தெரியும்.", "இந்த வலி கொடுக்கப்படும் அழுத்தத்தை விட வித்தியாசமாக இருக்கும்.", "வலி அதிகமாக இ ருந்தால் அந்த உறுப்பு அதிகமாக பாதிக்கப்பட்டிருக்கிறது என்று அர்த்தம்.", "அதற்கு பயப்படத்தேவையில்லை.", "இயற்கை உணவு உண்டு அக்கு பிரஷரும் சரியாக செய்து வந்தால் நோயிலிருந்து விரைவில் விடுபடலாம்.", "நம் உடலில் நாளமில்லா சுரப்பிகள் உள்ளன.", "அவையாவன 1பிட்யுட்டரி 2பீனியல் 3அட்ரீனல் 4 பான்கிரியாஸ் 5 நாபிச் சக்கரம் 6 தைராய்டு 7 பாலியல் சுரப்பிகள் ஆகும்.", "இவை ஒரு மனிதனின் குணத்தை நிர்ணயிப்பதில் முக்கிய பங்கு வகிக்கிறது.", "இவை சரியாக செயல்பட்டால் ஒருவர் அன்பு தைரியம் கருணை வைராக்கியம் பொறுமை எளிமை பொது நலம் சுறுசுறுப்பாகவும் சந்தோஷமாகவும் இருப்பர்.", "இவை சரியாக செயல் படாவி ட்டால் அதிக காமம் கோபம் பிடிவாதம் அமைதியின்மை சிடுசிடுப்பு ஆடம்பர பொருட்கள் மேல் மோகம் கோழைத்தனம் அதிக ஆசை சுயநலம் சோம்பேறித்தனம் சோர்வு தற்கொலை எண்ணம் திருடும் எண்ணம் கொடூரம் பயம் போன்றவற்றுடன் காணப்படுவர்.", "எனவே மனரீதியான பிரச்னை உள்ளவர்கள் இயற்கை உணவு தியானம் மற்றும் அக்குபிரஷர்முக்கியமாக நாளமில்லா சுரப்பிகளில் எந்த சுரபி குறைபாடுடன் இ ருக்கிறது என கண்டுபிடித்து அதற்கு அழுத்தம் கொடுக்க வேண்டும் செய்து வந்தால் வியக்கத்தக்க மாறுதல்களை காணலாம்.", "குற்றவாளிகளை கூட இந்த சிகிச்சை முறையால் திருத்தி விட முடியும்.", "நாளமில்லா சுரப்பிகளை தவிர மற்ற உறுப்புகளுக்கு கடைகளில் விற்கப்படும் அக்குபிரஷர் உருளைகளை வாங்கி பயன்படுத் தலாம்.", "மேலும் சீப்பு துணிகிளிப் ரப்பர் பாண்டு மரக்குச்சி துணி துவைக்கும் பிரஷ் கூட பயன்படுத்தலாம்.", "இவைகளை கொண்டு நாம் டிவி பார்க்கும் பொழுதும் கணினியில் வேலை செய்யும் பொழுதும் புத்தகங்கள் படிக்கும் பொழுது கூட நேரத்தை வீணாக்காமல் அக்குபிரஷர் கொடுக்கலாம்.", "நாளமில்லா சுரப்பிகளுக்கு மட்டும் கட்டை விரலால் செங்குத்தாக அழுத்தம் கொடுக்க வேண்டும்.", "மேலும் விவரங்களுக்கு நம் நலம் நம் கையில் என்ற தேவேந்திர வோரா அவர்கள் எழுதிய புத்தகம் உதவும்.", "இந்த புத்தகம் நமது பாரத பிரதமராக இருந்த மொரார்ஜி தேசாய் அவர்களால் பாராட்டப்பட்ட புத்தகமாகும்.", "அவர் 90 வயது வரை வாழ்ந்தவர் என்பது குறிப்பிடத் தக்கது.", "இந்த புத்தகம் மேலும் ஆங்கிலம் ஹிந்தி குஜராத்தி மராத்தி ஆகிய மொழிகளில் கிடைக்கிறது.", "பல்வேறு நோய்களுக்கு கேன்சர் மூளைப் புற்று எய்ட்ஸ் நீரிழிவு இரத்த அழுத்தம் உட்பட அழுத்தம் கொடுக்க வேண்டிய பாயிண்டுகள் புத்தக த்தின் பின்பகுதியில் கொடுக்கப்பட்டுள்ளது.", "இதை பார்த்து நாமே நமக்கு அழுத்தம் கொடுக்க வேண்டிய பாயிண்டுகளை கண்டுபிடிக்கலாம்.", "கெட்டப் பழக்கங்களான புகை புகையிலை குடிப்பழக்கம் போதை மருந்து போன்றவற்றிலிருந்து விடுபட வேண்டிய பாயிண்டு களும் இந்த புத்தகத்தில் தெளிவாக கூறப்பட்டிருக்கிறது.", "நமக்கு நாமே டாக்டராகிவிடலாம்.", "நமக்குரிய சிகிச்சையை நாமே முடிவு செய்து கொள்ளலாம்.", "உண்ணா நோன்பு ஸ்பெயின் பொன்மொழி 100 வைத்தியர்களை அழைப்பதை விட ஒரு வேளை உணவை இழப்பது மேலானது.", "ஸ்காட்லாந்து பொன்மொழிதனக்கு நோய் உண்டாகும் வரை உண்ணும் ஒருவன் நோய் குணமாகும் வரை உண்ணாமலிருக்க வேண்டும்.", "உண்ணா நோன்பு ஒரு உயரிய மருந்தாகும்.", "அது ஜீரண மண்டலத்திற்கு ஓய்வு தருகிறது.", "பஞ்சத்தால் பட்டினியால் மரணம் அடைபவர்களை விட பெருந்தீனீ உண்டு மரணம் அடைபவர்களே அதிகம்.", "விலங்குகள் கூட உடல் நிலை சரியில்லையென்றால் உண்ணாவிரதம் இருக்கும்.", "மனிதன் மட்டுமே உடல் நிலை சரியில்லாத போதும் உண்டு உடலை சீரழிக்கிறான்.", "உண்ணா விரதம் இருப்பது எப்படி?", "தாகம் எடுக்கும் போது தண்ணீர் மட்டுமே அருந்த வேண்டும்.", "இயலாதவர்கள் பழரசங்கள் அருந்தலாம்.", "சிறிது உடல்நிலை தேறிய பிறகு சாறுள்ள பழங்கள் திராட்சை சாத்துக்குடி மாதுளை தர்பூசணி ஆரஞ்சு போன்ற பழங்களையும் பிறகு சதையுள்ள ஆப்பிள் பப்பாளி முதலிய பழங்களையும் உண்ணலாம்.", "உடல் நிலை சீரான பிறகு கொட்டை பருப்புகள் சேர்த்துக் கொள்ள வேண்டும்.", "உண்ணவிரதம் இருக்கும் போது ஓய்வெடுப்பது அவசியம்.", "காற்றோட்டமுள்ள இடங்களில் ஓய்வெடுப்பது நல்லது.", "நம் ஆற்றலை உறிஞ்சும் வேலைகளான டிவி பார்ப்பது அதிகம் பேசுவது இசை கேட்பது அதிக தொலைவு நடப்பது போன்ற செயல்களை தவிர்க்க வேண்டும்.", "நம் உடலுக்கு அது தன்னை தானே சீர்படுத்தி கொள்ள தேவையான ஆற்றலை நாம் ஓய்வெடுத்து அளிக்க வேண்டும்.", "உண்ண விரதம் இருப்பதால் நம் உடலின் நச்சுத்தன் மை குறைகிறது.", "அதனால் நோய்களும் குணமடைகிறது.", "ஜீரண சக்தியை அதிகரிக்க ஜீரண சக்தி குறைபாடுள்ளவர்கள் தினமும் 2 ஸ்பூன் இஞ்சி சாறு அருந்தலாம்.", "ஜுஸ் எடுத்து ஒரு சிறு கிண்ணத்திச் வைத்து சிறிது நேரம் 15 நிமிடம் கழித்து அதை வேறு ஒரு பாத்திரத்திற்கு மாற்றவும்.", "அடியில் வெள்ளை நிறத்தில் இருக்கும் பொருளை உண்ணக்கூடாது ஒரு ஸ்பூன் தேனுடன் அருந்த வேண்டும்.", "அல்சர் நோயளிகளுக்கு இது தேவையில்லை.", "அவர்கள் ஜீரகத்தை மெல்லலாம்.", "மேலும் ஜீரகம் மிளகு கொத்தமல்லி விதைகள் போட்டு கொதிக்க வைத்த தண்ணீரும் அருந்தலாம்.", "வெதுவெதுப்பாக.", "சிறுநீரகநோயாளிகள்தண்ணீர் அருந்தலாமா?", "சாறுள்ள பழங்களை மட்டுமே உண்டு வந்தால் சிறுநீரக நோயாளிகள் தாக உணர்வு தோன்றும் போது தண்ணீர் அருந்தலாம்.", "சாறுள்ள பழங்களை மட்டுமே உண்பதால் தாக உணர்வும் கம்மியாகவே இருக்கும்.", "கிட்னி பாயிண்டில் கைகளிலும் கால்களிலும் அக்குபிரஷர் அ ழுத்தம் கொடுக்கலாம்.", "சர்க்கரையும் உப்பும் அறவே சேர்க்கக்கூடாது.", "சிறுநீரகத்தில் கல் இருப்பவர்கள் நிறைய தண்ணீர் கல் கரையும் வரை அருந்திக் கொண்டே இருக்க வேண்டும்.", "உடலில் உள்ள கால்சியத்தை கிரகித்துக் கொள்ளூம் தன்மை குறைவாக இருப்பதாலும் பால் பால் பொருட்களை அதிகமாக உண்பதாலுமே கற்கள் உண்டாகிறது.", "இதற்கு அக்கு பிரஷரில் தைராய்டு மற்றும் கிட்னி பாயிண்டில் அழுத்தம் கொடுத்தால் விரைவில் குணம் அடையலாம்.", "மேலும் விவரங்களுக்கு நம் நலம் நம் கையில் பாகம்1 தேவேந்திர வோரா.", "வாழைத்தண்டு ஜுஸ் சிறுநீரக கற்களை கரைக்க உதவும்.", "பழரசங்களை மட்டுமே அருந்தி வந் தால் விரைவில் குணம் கிடைக்கும்.", "மண்பானையிலும் ஈயம் பூசப்படாத செம்பு பாத்திரத்திலும் வைக்கப்பட்டுள்ள நீரை அருந்துவது நல்லது.", "துளசி இலைகளை த ண்ணிரில் போட்டும் அருந்தலாம்.", "எவ்வளவு தண்ணீர் அருந்தலாம்?", "இயற்கை உணவு உட்கொள்பவர்களூக்கு தண்ணீர் அருந்த அளவு பார்க்க வேண்டியதில்லை.", "தாக உணர்வு தோன்றுபோதெல் லாம் தண்ணீர் அருந்தலாம்.", "உடலை தூய்மைபடுத்த தினமும் 35 லிட்டர் தண்ணீர் அருந்த வேண்டும் என்பது சமையலுணவில் இருப்பவர்களுக்கே பொருந்தும்.", "இயற்கை உணவுக்கு மாறமனக்கட்டுப்பாடு பெறுவது எப்படி?", "1 அக்கு பிரஷர் செய்யவும்.", "நாளமில்லா சுரபிகளிலும் பலவீனமான உறுப்புகளுக்குரிய பாயிண்டுகளிலும் அழுத்தம் கொடுக்கவும்.", "நாளமில்லா சுரபிகளில் கொடுக்கப்படும் அழுத்தம் எளிதில் மனஉறுதி பெற உதவும்.", "2 தியானம்.", "3 இயற்கை உணவு குறித்து தினமும் 2 பக்கங்களாவது படிக்கவும்.", "4 இயற்கை உணவு உட்கொள்பவர்களோடு தொடர்பு வைத்திருக்கவும்.", "மனரீதியாக தயாராதல் பள்ளிக்கு குழந்தைகள் செல்ல தயாராவது போல ஒருவர் இயற்கை உணவு உண்ண ஆரம்பிக்கும் முன்னர் மனரீதியாக தயாராக வேண்டும்.", "இந்த கட்டுரை இயற்கை உணவு பற்றி புரிந்து கொள்ள ஓரளவு உதவியாக இருக்கும்.", "ஆர்வமுள்ளவர்கள் வலைதளம் மற்றும் புத் தகங்கள் மூலம் மேலும் இயற்கை உணவு பற்றி தெரிந்து கொள்ளலாம்.", "மேலும் மேலும் இயற்கை உணவு பற்றி தெரிய தெரிய அவரால் தன் உடலில் இயற்கை உணவு உண்ண ஆரம்பித்த பின் ஏற்படும் நுட்பமான மாற்றங்களை கவனிக்க முடியும்.", "கழிவுகள் வெளியேற்றத்தை கண்டு அஞ்சமாட்டார்கள்.", "எனவே நோயிலிருந்து குணமடைய இயற்கை உணவு உண்பவர்கள் இயற்கை உணவு குறித்து நன்றாக புரிந்து கொண்டு மனரீதியாகவும் தயாராக வேண்டும்.", "நோயாளிகளின் ஒத்துழைப்பு குணமடைவதில் முக்கிய பங்கு வகிக்கிறது.", "இயற்கை உணவு உட்கொள்பவர் எப்போதும் நேர்மறை எண்ணங்களையே மனதில் வைத்திருக்க வேண்டும்.", "நான் குணமடைய போகிறேன் நான் மகிழ்ச்சியாக இருக்கப் போகிறேன்போன்றஎண்ணங்களை மனதில் நினைத்துக் கொண்டே இருக்க வேண்டும்.", "இயற்கை உணவு உண்பது குறித்து கேலி கிண்டல் செய்வோரை விட்டு விலகி இருக்கவும்.", "நன்றாக சிரிக்கவும்.", "நன்றாக சிரிப்பவர்கள் எளிதில் நோய்வாய்ப்படுவதில்லை.", "சிரிப்பும் ஆரோக்கியமும் 1 புன்னகை இருக்க பொன்னகை எதற்கு?", "2 வாய் விட்டு சிரிச்சா நோய் விட்டு போகும் சிரிச்சா என்ன செலவா ஆகும்?", "3 சிரிப்பு ஒரு சிறந்த மருந்து.", "4 மனிதன் மட்டுமே சிரிக்க சிந்திக்கக்கூடிய உயிரினமாகும்.", "5 சிரிப்பவர்களின் ஆயுள் அதிகம் 6 சிரிப்பது முகத்திற்கு ஒரு நல்ல பயிற்சியாகும்.", "7 ஆத்திரக்காரனுக்கு புத்தி மட்டு.", "இயற்கைஉணவு குறித்த பொன்மொழிகள் 1 வைகறையில் துயில் எழு.", "அதிகாலையில் எழ வேண்டும்.", "2 நோயற்ற வாழ்வே குறைவற்ற செல்வம்.", "3 உண்பதற்காக வாழாதே.", "வாழ்வதற்காக உண்.", "4 நீரை உண் உணவை குடிஉணவை நன்கு மென்று கூழ் போலாக்கி குடிக்க வேண்டும்.", "நீரை சிறிது சிறிதாக உமிழ் நீருடன் கலந்து பருக வேண்டும் 5 உணவும் மருந்தும் ஒன்றே.", "6 அஜீரணமும் மலச்சிக்கலும் ஆதிநோய்கள் பின்னால் வருபவை மீதி நோய்கள்.", "7 கடவுள் கனிகளை படைத்தார்.", "சாத்தான் சமையலை படைத்தான்.", "8 படுக்கை காப்பி படுக்கையில் தள்ளும்.", "9 பசிக்காக சாப்பிடு ருசிக்காக சாப்பிடாதே 10 சர்க்கரையும் உப்பும் விஷங்களாகும்.", "11 சுத்தமான காற்று 100 அவுன்ஸ் மருந்துக்கு சமமாகும்.", "ஜப்பானிய பொன்மொழி 12 சூரியன் இல்லாத இடத்திற்கு வைத்தியர் வருகிறார்.ஸ்பெயின் பொன்மொழி 13 5 மணிக்கு எழு 9 மணிக்கு உண் காலை 5 மணிக்கு உண் 9 மணிக்கு உறங்குமாலை 14 வயிறு பெரிதாக உள்ள இடத்தில் மூளை சிறியதாக இருக்கும்ஜெர்மன் பழமொழி.", "15 பெருந்தீனியே பஞ்சத்தையும் போரையும் விட அதிக மக்களை கொல்கிறது.", "16 சூரிய உதயத்திற்கு பின்பும் சூரிய அஸ்தமனத்திற்கு முன்பும் உட்கொள்ளூம் உணவு ஆயுளை அதிகரிக்கிறது.", "இயற்கை குளிர் சாதனப்பெட்டி பழங்களை புதிதாக இருக்கும் போதே சாப்பிட்டு விட வேண்டும்.", "குளிர் சாதனப் பெட்டியில் வைத்து உபயோகப்படுத்துவது ந ல்லது அல்ல.", "பழங்களை ஓரிரு நாட்கள் குளிர் சாதனப் பெட்டியில் வைக்காமல் ஒரு எளிய முறையில் வாடாமல் வைக்கலாம்.", "ஒரு அகலமான பாத்திரத்தை எடுத்துக் கொள்ளவும்.அளவு தேவைக்கேற்ப அதை மணலில் நிரப்பிக் கொள்ளவும்.", "அதில் சிறிது நீர் தெளித்து மண்ணை ஈரமாக்கவும்.", "ஒரு மெல்லிய பருத்தி துணியை மணல் மேல் விரிக்கவும்.", "இதற்கு மேல் காய்கறிகளையும் பழங்களையும் வைக்கவும்.", "இது ஓரளவுக்கு பழங்களை புதிதாக வைத்திருக்க உதவும்.", "தண்ணீர் அவ்வப்போது மணல் மீது தெளித்து மணலை ஈரமாக வைத்துருக்கவும்.", "கீரைகள் க ருவேப்பிலை கொத்தமல்லியை அதன் தண்டு நீரில் மூழ்குமாறு வைத்தால் 1 நாளைக்கு வாடாமல் இருக்கும்.", "தேவையிருக்கும் பொழுது வாங்கி உடனே உபயோகிப்பது நல்லது.", "வீடுகளில் இடவசதி இருப்போர் பழமரங்கள் நட்டு வளர்க்கலாம்.", "அலங்கார செடிகள் வளர்ப்பதற்கு பதிலாக கீரைகள் காய்கறிகளை தொட்டியில் வளர்க்கலாம்.", "மொட்டை மாடியில் தோட்டம் போட்டு புதினா கொத்தமல்லி வெந்தயக்கீரை போன்றவற்றை வளர்க்கலாம்.", "ஏ.சி.வரமா?", "சாபமா?", "ஏ.சி.", "ஒரு மிகப் பெரிய சாபமாகும்.", "அது தேவையேயில்லை.", "நம் முன்னோர்கள் சமைத்த உணவு உண்டாலும் அவர்கள் நன்றாக வெயிலில் வேலை செய்ததால் வியர்வை நன்றாக வெளியேறியது.", "சுத்தமான காற்றும் அவர்களுக்கு கிடைத்தது.", "எனவே அவர்கள் நோயில் லாமல் வாழ்ந்தார்கள்.", "நாம் நீராவிக் குளியல் வாழையிலைக் குளியல் போன்றவற்றை வியர்வை நன்கு வெளியேற எடுக்கிறோம்.", "ஆனால் ஏ.சி.", "வியர்க்க விடுவதில்லை.", "இதனால் நாம் தற்காலிகமாக சுகமாக உணர்கிறோம்.", "ஆனால் இது மிகவும் கெடுதலானது.", "எனவே நாம் நம் அறைகளில் ஏ.சி.", "இல்லாமல் இருக்க முயற்சிப்பது நல்லது.", "இயற்கைக்கு எதிராக இருக்கும் எதுவும் நமக்கு தேவையில்லை.", "மேலும் நாம் தொடர்ந்து இயற்கை உணவு உட்கொண்டு வந்தால் நம் உடலில் உள்ள கழிவுகள் வெளியேறிவிடும்.", "பிறகு ஏ.சி.", "பேன் போன்றவை இல் லாமலேயே நாம் ஏ.சி.", "யில் இருப்பதை போல உணரலாம்.", "ஏ.சி.", "மற்றும் குளிர் சாதனபெட்டியில் உபயோகப்படுத்தப்படும் இரசாயனங்கள் ஓசோன் படலத்தில் ஓட்டை விழச் செய்கின்றன.", "இந்த ஓசோன் படலமே நம்மை சூரியனில் இருந்து வரும் புற ஊதாக் கதிர்களில் இருந்து அ ல்ட்ரா வயலட் ரேஸ் காக்கின்றன என்பதை நாம் சிறிது எண்ணிப் பார்க்க வேண்டும்.", "இயற்கை உணவு உண்ண ஆரம்பித்த பிறகு உடலில் ஏற்படும் மாற்றங்கள் 1 உயரத்திற்கேற்ற எடை தானாகவே வந்து விடும்.", "களைப்பில்லாமல் நீண்ட நேரம் வேலை செய்ய உடலுக்கு தெம்பு கிடைக்கும்.", "2 தோல் மிருதுவாகவும் இலாஸ்டிக் தன்மையுடனும் சுருக்கமில்லாமலும் இருக்கும்.", "மற்ற முறைகள் உடற்பயிற்சி ஜிம் உணவுக் கட்டுப்பாடும ருந்து மாத்திரை மூலம் எடை குறைப்பது போல் இந்த முறையில் தோலில் சுருக்கங்கள் விழாது.", "3 கூந்தல் மென்மையாக இருக்கும்.", "4 அழகு க்ரீம்கள் ஷாம்பூ எண்ணெய் போன்றவை தேவையிருக்காது.", "தேவைப்பட்டால் ஏதாவது தானிய மாவு பாசிப் பயிறு கடலை மாவு போன்றவற்றை ஷாம்பூவுக்கு பதிலாக உபயோகிக்கலாம்.", "வெந்தயத்தை 8 மணிநேரம் ஊற வைத்து அரைத்து ஷாம்பூவாக உபயோகிக்கலாம்.", "கூந்தல் மென்மையாவதுடன் உடலும் குளிர்ச்சியாக இருக்கும்.", "சோற்று கற்றாழையை தோலை மிருதுவாக்கவும் கூந்தலுக்கு ஷாம்பூவாகவும் உபயோகிக்கலாம்.", "கூந்தல் மென்மையாவதுடன் உடலும் கு ளிர்ச்சியாக இருக்கும்.", "உள்ளிருக்கும் ஙுங்கு போன்ற பகுதியை நீரில் அலசி விட்டு உண்ணலாம்.", "அது பெண்களுக்கு மாதவிடாய் தொந்தரவு களுக்கும் வெள்ளை படுதலுக்கும் ஒரு அரிய மருந்தாகும்.", "இதை மிகவும் எளிதாக தோட்டங்களிலும் தொட்லிகளிலும் வளர்க்கலாம்.", "மிகக் கு றைந்த அளவு தண்ணீரே போதுமானது.", "5 கண்கள் தெளிவாகவும் ஒளி விடக் கூடியதாகவும் மாறும்.", "6 நாக்கு வெள்ளை படலம் இல்லாமல் சுத்தமாக இருக்கும்.", "7 உடல் இறகு போல இலேசாக இருக்கும்.", "8 உடல் நம்மை எங்கு வேண்டுமானாலும் கொண்டு செல்லும்.", "நாம் உடலை தூக்க வேண்டியதில்லை.", "9 நகங்கள் உடைவது நிற்கும்.", "நகங்களில் வெள்ளை கோடுகள் விழாது.", "10 பற்கள் தற்போது உள்ளதை விட பலமடையும்.", "ஈறுகளில் இரத்தம் வடியாது.", "11 பொடுகு மறைந்து விடும்.", "12 நல்ல இரத்த ஓட்டத்தினால் ஈறுகள் கருப்பு நிறத்தில் இருந்து இள சிகப்பு நிறத்திற்கு மாறும்.", "13 கருவளையங்கள் மறையும்.", "14 புத்தி கூர்மையடையும்.", "15 மூச்சு சீராகவும் ஆழமாகவும் இருக்கும்.", "மூச்சு இரைக்காது.", "16 இளமையாக் காட்சியளிக்கலாம்.", "17 புண்களில் சீழ் பிடிக்காது.", "வலியிருக்காது.", "விரைவில் இரத்தம் உறைந்து விடுவதால் இரத்த இழப்பு இருக்காது.", "18 குரல் இனிமையாகவும் மென்மையாகவும் மாறும்.", "19 உடலின் உள் வெளி உறுப்புகள் அனைத்தும் ஆற்றலுடையதாக மாறும்.", "20 அடர் கருப்பு நிறத் தோல் செந்நிற கருப்பாக மாறும்.", "சில இயற்கை உணவு குறிப்புகள் 1 இயற்கை பால் தேங்காய் பால்.", "வெல்லம் கருப்பட்டி தேன் கலந்து குழந்தைகளுக்கு கொடுக்கலாம்.", "2 கேரட் ஜுஸ் தேங்காய்கேரட்இஞ்சிசிறிய துண்டு 3 இயற்கை சாக்லேட் பால் தேங்காய்பேரிச்சை மிக்ஸியின் உதவியுடன் இவைகளை வீட்டிலேயே எடுத்துக் கொள்ளலாம்.", "டின்னில் அடைக்கப்பட்ட பழரசங்கள் உடலுக்கு தீங்கை ஏற்படுத்தும்.", "4 காய்கறி சாலட் உப்பு குறைவாகமிளகு பொடி எலுமிச்சை துளிகள்.", "ஜீரகத்தூள் மல்லித்தூள் சுவைக்கு சேர்த்துக் கொள்ளலாம்.", "5பழ சாலட் பழத்துண்டுகள்தேன் 6 பழம்பேரிச்சை அரைத்து லட்டு போல பிடித்து அதற்கு மேல் முந்திரிஉலர் திராட்சை அழகுக்கு வைத்து குழந்தைகளுக்கு சத்துள்ள ஆகாரமாக கொடுக்கலாம்.", "7 பழரசம் பழத்துண்டுகள் மிதக்க விட்டு கொடுக்கலாம்.", "நமது குடும்பத் தேவைகளுக்கேற்பவும் கிடைக்கும் பழங்கள் கொட்டைபருப்புகள் காய்கறிகளுக்கேற்பவும் நாமே பல வித உணவுகளை உருவாக்கலாம்.", "உணவு தயாரித்த உடனேயே உண்டு விட வேண்டும்.", "தாமதிக்காமல் உண்ணுவது நல்லது.", "இயற்கை உணவு சுருக்கமாக உட்கொள்ள வேண்டிய உணவுகள் தேங்காய் கொட்டை பருப்புகள் முந்திரி பாதாம் பிஸ்தா வறுக்காதது பேரிச்சை வாழைப்பழம் சீசனுக்கு கிடைக்கும் எல்லா பழங்களும் பச்சை காய்கறிகள் முளை கட்டிய தானியங்கள்.", "தவிர்க்க வேண்டிய உணவுகள் அசைவ உணவு முட்டை பால் தயிர் வெண்ணெய் நெய் மோர் பாலாடை பனீர்பால் பால் பொருட்கள் சமையலுணவில் குறைக்க வேண்டியவை மற்றும் அதற்கு மாற்று உணவு தவிர்க்க வேண்டியது மாற்று உணவு 1 சர்க்கரை வெல்லம் கரும்பு சர்க்கரை கருப்பட்டி 2 பொடி உப்பு கல் உப்பு 3 கரையாத கொழுப்பு கரையும் கொழுப்பு கொண்ட எண்ணெய் கொண்ட எண்ணெய் 4 மிளகாய் மிளகு 5 புளி எலுமிச்சை 6 கடுகு சீரகம் 7 காபி டீ லெமன் டீ ப்ளாக் டீ சுக்கு காபி வரக் காப்பி 8 பாலிஷ் செய்த அரிசி அவல் சிகப்பரிசி இந்த மாற்று உணவு மிளகு எலுமிச்சை சீரகம் தவிர சமைத்த உணவை தவிர்க்க முடியாதவர்களுக்கு மட்டும்.", "இவை இயற்கை உணவுகள் அல்ல.", "அவை தீமைகள் குறைவாக செய்யும்.", "முதலில் 1 வேளை ஆரம்பிக்கவும்.", "இரவு உணவாக ஆரம்பிப்பது நல்லது.", "உடலுக்கு இயற்கை உணவை ஜீரணிக்க குறைந்த நேரமே போதும்.", "எனவே நமது தூக்க நேரத்தில் மீதியில் உடல் கழிவுகளை வெளியேற்றும்.", "ஜீரணக் கோளாறுகளும் குறையும்.", "முடியாதவர்கள் காலை உணவாக ஆரம்பிக்கலாம்.", "அளவு கலோரி கணக்குகள் கிடையாது.", "பசி உணர்வு தோன்றுபோதெல்லாம் வயிறு நிறைய சாப்பிடலாம்.", "தாகம் எடுக்கும் போதெல்லாம் தண்ணீர் அருந்தலாம்.", "கூறப்பட்டிருக்கும் இயற்கை சிகிச்சை முறைகள் கழிவுகளை பக்கவிளைவுகள் இல்லாமல் வெளியேற்றும்.", "இயற்கை உணவுஉலக பிரச்சனைகள் அனைத்திற்கும் ஒரே தீர்வு 1 பழங்களை துணிப்பையிலேயே வாங்கிச் செல்லலாம்.", "பிளாஸ்டிக் பைகளை உபயோகிக்க தேவையில்லை.", "பதப்படுத்தப்பட்ட பாக்கெட்டில் அடைக்கப்பட்ட உணவு பண்டங்களின் தேவை இருக்காது.", "தேவை இல்லாவிட்டால் பிளாஸ்டிக் உற்பத்தி தானாகவே நின்று விடும்.", "2 கெட்டப் பழக்கங்கள் மறைந்து விடும்.", "3 அஹிம்சை தழைக்கும்.", "4 அமைதி நிலைக்கும்.", "5 ஜாதி மத இன மொழி நிற தேச வித்தியாசங்கள் மறைந்து விடும்.", "6 ஒற்றுமை ஓங்கும்.", "7 மக்கள் தொகை பெருக்கம் இருக்காது.", "8 மூட பழக்க வழக்கங்கள் இருக்காது.", "9 பெண்கள் சமையலில் இருந்து விடுதலை பெறுவர்.", "10 கணவன் மனைவி ஒற்றுமையாக இருப்பார்கள்.", "அதனால் விவாகரத்துக்கள் குறைந்து விடும்.", "11 எரி பொருள் எரி வாயு விறகு தேவை இருக்காது.", "எனவே நாம் எரிவாயு இறக்குமதி செய்யத் தேவையில்லை.", "அந்நிய செலாவணி மிச்சமாகும்.", "விறகிற்காக காடுகளை அழிக்கவும் தேவையில்லை.", "கரியமில வாயு காற்றில் சமையல் மூலமாக கலப்பதை தடுக்கலாம்.", "12 பொருளாதாரம் முன்னேறும்.", "13 பஞ்சம் இருக்காது.", "14 தீ விபத்துக்கள் இருக்காது.", "15 வயல்வெளிகள் கனிகள் தரும் சோலைகளாக மாறிவிடும்.", "16 சோலைகளின் மூலமாக போதுமான மழையும் நிலத்தடி நீரும் இருக்கும்.", "17 மரங்களின் காய்ந்த சருகே அந்த மரங்களுக்கு இயற்கை உரமாகி விடும்.செயற்கை உரங்களூம் பூச்சி கொல்லி மருந்துகளுக்கும் தேவையி ருக்காது.", "18 மண் அரிப்பு மரங்களின் வேர்கள் மூலமாக தடுக்கப்பட்டு விடும்.", "19 மரங்களின் நிழல்கள் மூலமாக புவி வெப்பமடைதல் க்ளோபல் வார்மிங் தடுக்கப்பட்டு விடும்.", "20 மரங்களின் மூலமாக தூய காற்று கிடைக்கும்.", "21 குற்றங்கள் மறைந்து விடும்.", "22 உணவு கலப்படம் செய்ய முடியாது.", "23 உணவுப் பதுக்கல் கள்ள மார்க்கெட்டில் விற்பது இயலாது.", "இயற்கை உணவு அழுகும் தன்மை உடையதால் பதுக்கல் செய்ய இயலாது.", "மார்க்கெட்டில் தேவை உள்ளதே உற்பத்தி செய்யப்படும்.", "24 பிரச்சனைகள் இல்லாத உலகம் உருவாகும்.", "25 ஓருலகம் ஒரு இனம் ஒரு கூட்டாட்சி உருவாகும்.", "பெற்றோர்களுக்கும் ஆசிரியர்களுக்கும் ஐந்தில் வளையாதது ஐம்பதில் வளையாது.", "தொட்டி பழக்கம் சுடுகாடு வரை பழக்கங்கள் உருவான பிறகு அதை விடுவது மிகவும் கடினம்.", "சில பெற்றோர்கள் குழந்தைகளுக்கு இளவயதில் அவர்கள் விருப்பியதை எல்லாம் வாங்கித் தருவார்கள்.", "நடுத்தர வயது வந்த பிறகு அவர்கள் கட்டுப்பாடாக இருந்துக் கொள்ளட்டும் என்று கூறுவார்கள்.", "இது ஒரு பெரிய தவறாகும்.", "இதனால் குழந்தைகள் ருசிக்கு அடிமையாகிறார்கள்.", "அளவுக்கதிகமான உணவை குழந்தைகளுக்கு திணிக்காதீர்கள்.", "அது மூளையின் திறனை பாதிக்கும்.", "அவர்கள் குழந்தைகளுக்கு நல்லது செய்வதாக நினைத்துக் கொண்டு கெடுதல் செய்கிறார்கள்.", "கொஞ்சமாக கொடுத்தாலும் சத்துள்ளதாக கொடுங்கள்.", "நமது அன்பை உணவை திணித்து காட்ட வேண்டியதில்லை.", "அவர்கள் உணவை மறுத்தால் பட்டினியாக இருக்கட் டும்.", "ஒரு வேளை உணவு உண்ணாவிட்டால் பெரிய தவறேதும் இல்லை.", "நன்மையே.", "நன்கு பசியான பிறகு அவர்கள் தானாக சாப்பிடுவார்கள்.", "குழந்தைகள் ஒல்லியாக இருந்தாலும் பரவாயில்லை.", "சுறுசுறுப்பாக இருக்கிறார்களா என்று தான் பார்க்க வேண்டும்.", "புதிதாக திருமணம் ஆனவர்களும் கர்ப்பிணி பெண்களும் தங்கள் உணவில் அதிகமாக பழங்களை சேர்த்துக் கொண்டு உடல் மன அளவில் ஆரோக்கியமான குழந் தைகளை பெறலாம்.", "பெற்றோர்களும் ஆசிரியர்களூம் இந்த செய்தியினை ஆசிரியர்களுக்கு எடுத்து செல்வதில் முக்கிய பங்கு வகிக்கிறார்கள்.", "கு ழந்தைகள் பெற்றோர்களை விட ஆசிரியர்களிடமே அதிக நேரம் செலவழிக்கிறார்கள்.", "எனவே அவர்கள் இயற்கை உணவு குறித்தும் அதன் நன் மைகள் குறித்தும் குழந்தைகளுக்கு புத்தகங்கள் கதைகள் பொம்மலாட்டம் விளையாட்டுகள் படக்காட்சிகள் மூலம் விளக்கலாம்.", "நோயில்லா ஆரோக்கியமான உலகம் வருங்காலத்தில் மலரும்.", "இக்கட்டுரையை வாசித்தவர்களுக்கு மேற்கூறியவை சிலருக்கு நடைமுறைக்கு சாத்தியப்படாது என்று தோன்றலாம்.", "ஆனால் தனி மனித மாற்றமின்றி சமுதாயத்தில் எந்த மாற்றமும் ஏற்படாது.", "இது வரை அதற்கு மேற்கொள்ளப்பட்ட அத்தனை முயற்சிகளும் தோல்வியையே தழுவியுள்ளன.", "சிறு துளி பெரு வெள்ளம்.", "எனவே சமுதாய மாற்றத்திற்கு இயற்கை உணவு அக்குபிரஷர் தியானம் மட்டுமே உதவும்.", "சமுதாயத்தில் உள்ள அத்தனை தீமைகளுக்கும் சமைத்த உணவே காரணம்.", "ஒரு தீமையை ஒழிக்க நாம் அது உருவாகும் ஆணி வேரை அழிக்க வேண்டும்.", "மேலெழுந்த வாரியான தீர்வுகள் ஒரு போதும் பயன் தராது.", "மதர் தெரஸா அமைதி இல்லத்தில் இருந்து தொடங்க வேண்டும் என்று கூறுகிறார்.", "பழங்களே பலனை த ரும்.", "இயற்கை உணவு குறித்த தங்கள் சந்தேகங்களை 12062000.", "என்ற முகவரிக்கு அனுப்பலாம்.", "மனிதன் பிரபஞ்சத்தின் மிக சிறந்த கோமாளி மனிதனின் அடிப்படை தேவைகள்உணவு உடை இருப்பிடம் 1 உணவு பழங்களூம் கொட்டைபருப்புகளும் 2 உடை உண்பது நாழி உடுப்பது இரண்டே.", "எனவே 2 உடைகள் போதுமானது.", "பருத்தி செடியில் இருந்து அதற்கு தேவையான பஞ்சை பெற்றுக் கொள்ளலாம்.", "அதை இராட்டையின் மூலம் உடையாக்கிக் கொள்ளலாம்.", "பெரிய பெரிய ஆடை உற்பத்தி தொழிற்சாலைகளுக்கு தேவையிருக்காது.", "துணிகளுக்கு சாயம் ஏற்றுவதால் ஆறுகள் மாசுபடுவதை தவிர்க்கலாம்.", "3 இருப்பிடம் சிறு சிறு மண் வீடுகளும் பனை தென்னை ஓலைகள் வேய்ந்த குடிசைகளுமே போதுமானது.", "பூகம்பங்கள் பெரிய கட்டிடங்கள் மற்றும் பெரிய அணைகளாலேயே உருவாகிறது.", "மனிதன் பூகம்பத்தை விட பூகம்பத்தினால் ஏற்படும் கட்டிட இடிபாடுகளில் சிக்கியே இறக்கிறான்.", "மேற்கண்ட மூன்றுக்கும் நாம் இயற்கையை மாசு படுத்த வேண்டியதில்லை.", "இயற்கை சுழற்சி சமநிலையில் இருக்கும்.", "விஷங்களை கக்கும் தொழிற்சாலைகள் தேவையில்லை.", "இவையே மனிதனின் தேவைக்கானவை.", "மற்றவை மனிதனின் பேராசைக்கானவை.", "நமது பேராசையே நம்மை ஆயுதங்கள் பஞ்சம் வெள்ளம் சுனாமி நிலநடுக்கம் சூறாவளி மூலமாக நம்மை அழிக்கிறது.", "ஆவதும் அவனாலேடெஸ்ட்யுப் க்ளோனிங் அழிவதும் அவனாலேஆயுதங்கள் என்ற நிலைக்கு வந்து விட்டான்.", "அவன் ஒரே சமயத்தில் முட்டாளாகவும் அறிவாளியாகவும் இருந்து வருகிறான்.", "எனவே நமக்கு நாமே பிரபஞ்சத்தின் மிகச் சிறந்த கோமாளி மனிதன் என பட்டம் சூட்டிக் கொள்ளலாம்.", "வேறு எந்த உயிரினமும் நம்மோடு இந்த விஷயத்தில் போட்டி போட முடியாது.", "இந்த உலகத்தின் கடைசி மரம் வெட்டப்படும் முன் பணத்தை சாப்பிட சுவாசிக்க முடியாது என்பதை மனிதன் உணருவானா?" ]
நடிகர் சூர்யா தனது 2டி எண்டர்டெயின்மெண்ட் நிறுவனத்தின் மூலம் தான் நடிக்கும் படங்கள் மட்டும் இன்றி புதுமுக நடிகர்கள் மற்றும் இயக்குநர்கள் வளர்ந்து வரும் நடிகர் நடிகைகள் மற்றும் இயக்குநர்களுக்கும் வாய்ப்பு அளித்து வருகிறார். அந்த வகையில் அமேசான் பிரைம் ஒடிடி தளத்திற்காக அவருடைய நிறுவனம் தயாரித்துள்ள நான்கு திரைப்படங்களில் ஒன்றான இராமே ஆண்டாலும் இராவணே ஆண்டாலும் படம் கடந்த 24 ஆம் தேதி அமேசானில் வெளியாகி ரசிகர்களிடம் வரவேற்பு பெற்றுள்ளது. இந்த நிலையில் அமேசான் ஒடிடியில் இராமே ஆண்டாலும் இராவணே ஆண்டாலும் படத்தை பார்த்த நடிகர் சூர்யா படத்தையும் படக்குழுவினரையும் புகழ்ந்திருக்கிறார். இது குறித்து நடிகர் சூர்யா தனது சமூக வலைதளப் பக்கத்தில் இந்த மாணிக்கம் எங்கள் இதயங்களை நிரப்பியது. அது உங்களையும் நிரப்பும் என்று நம்புகிறேன். நான் எங்கள் புதிய குழு எடுத்த ஆற்றல் மற்றும் முயற்சியில் பெருமைப்படுகிறோம். என்று பதிவிட்டுள்ளார். 7756 என்றும் மக்களின் ஹீரோ உதயநிதி நடிகர் பப்ளிக் ஸ்டார் துரை சுகாதர் வாழ்த்து 27 2021 சட்டமன்ற உறுப்பினரும் திமுக இளைஞரணி செயலாளருமான உதயநிதி ஸ்டாலின் இன்று தனது 44 வது பிறந்தநாளை கொண்டாடுகிறார்... மாநாடு திரைப்படம் திட்டமிட்டபடி நாளை ரிலீஸ் சிம்பு ரசிகர்கள் கொண்டாட்டம் 24 2021 வெங்கட் பிரபு இயக்கத்தில் சிம்பு நடித்துள்ள மாநாடு திரைப்படம் தொடங்கப்பட்டது முதல் பல்வேறு பிரச்சனைகளை எதிர்கொண்டு தற்போது ரிலீஸ் வரை வந்துவிட்டது... நீதிபதி அனுமதியளித்தும் வீட்டுக்குள் போக மறுத்த நடிகர் மன்சூரலிகான் உச்ச நீதிமன்றத்தில் முறையீடு 24 2021 தமிழ் சினிமாவில் முன்னணி நடிகரான மன்சூரலிகான் பல்வேறு சமூக பிரச்சனைகளுக்கு அறப்போட்டங்கள் மூலமாகவும் சட்ட ரீதியிலும் தீர்வு கண்டு வருகிறார்...
[ "நடிகர் சூர்யா தனது 2டி எண்டர்டெயின்மெண்ட் நிறுவனத்தின் மூலம் தான் நடிக்கும் படங்கள் மட்டும் இன்றி புதுமுக நடிகர்கள் மற்றும் இயக்குநர்கள் வளர்ந்து வரும் நடிகர் நடிகைகள் மற்றும் இயக்குநர்களுக்கும் வாய்ப்பு அளித்து வருகிறார்.", "அந்த வகையில் அமேசான் பிரைம் ஒடிடி தளத்திற்காக அவருடைய நிறுவனம் தயாரித்துள்ள நான்கு திரைப்படங்களில் ஒன்றான இராமே ஆண்டாலும் இராவணே ஆண்டாலும் படம் கடந்த 24 ஆம் தேதி அமேசானில் வெளியாகி ரசிகர்களிடம் வரவேற்பு பெற்றுள்ளது.", "இந்த நிலையில் அமேசான் ஒடிடியில் இராமே ஆண்டாலும் இராவணே ஆண்டாலும் படத்தை பார்த்த நடிகர் சூர்யா படத்தையும் படக்குழுவினரையும் புகழ்ந்திருக்கிறார்.", "இது குறித்து நடிகர் சூர்யா தனது சமூக வலைதளப் பக்கத்தில் இந்த மாணிக்கம் எங்கள் இதயங்களை நிரப்பியது.", "அது உங்களையும் நிரப்பும் என்று நம்புகிறேன்.", "நான் எங்கள் புதிய குழு எடுத்த ஆற்றல் மற்றும் முயற்சியில் பெருமைப்படுகிறோம்.", "என்று பதிவிட்டுள்ளார்.", "7756 என்றும் மக்களின் ஹீரோ உதயநிதி நடிகர் பப்ளிக் ஸ்டார் துரை சுகாதர் வாழ்த்து 27 2021 சட்டமன்ற உறுப்பினரும் திமுக இளைஞரணி செயலாளருமான உதயநிதி ஸ்டாலின் இன்று தனது 44 வது பிறந்தநாளை கொண்டாடுகிறார்... மாநாடு திரைப்படம் திட்டமிட்டபடி நாளை ரிலீஸ் சிம்பு ரசிகர்கள் கொண்டாட்டம் 24 2021 வெங்கட் பிரபு இயக்கத்தில் சிம்பு நடித்துள்ள மாநாடு திரைப்படம் தொடங்கப்பட்டது முதல் பல்வேறு பிரச்சனைகளை எதிர்கொண்டு தற்போது ரிலீஸ் வரை வந்துவிட்டது... நீதிபதி அனுமதியளித்தும் வீட்டுக்குள் போக மறுத்த நடிகர் மன்சூரலிகான் உச்ச நீதிமன்றத்தில் முறையீடு 24 2021 தமிழ் சினிமாவில் முன்னணி நடிகரான மன்சூரலிகான் பல்வேறு சமூக பிரச்சனைகளுக்கு அறப்போட்டங்கள் மூலமாகவும் சட்ட ரீதியிலும் தீர்வு கண்டு வருகிறார்..." ]
எதிர்க்கட்சிகளை சேர்ந்த 12 எம்.பி.க்கள் சஸ்பெண்ட் ஆக. 11ல் அமளியில் ஈடுபட்டதால் அதிரடி நவம்பர் 302021 இதே நாளில் அன்று நவம்பர் 302021 இன்று கடந்த வாரம் கடந்த மாதம் கருத்துகள் 1 கருத்தைப் பதிவு செய்ய எழுத்தின் அளவு பதிவு செய்த நாள் 10 அக் 2021 0000 சாதாரண செல்களை விட 10 12 மடங்கு கூடுதலாக சர்க்கரையை கிரகிக்கும் தன்மை கேன்சர் செல்களுக்கு உள்ளது. சர்க்கரை கலந்த நீரை குடிக்கச் செய்து பெட் ஸ்கேன் எடுத்தால் ஆரோக்கியமான செல்களை விட அதிக அளவில் சர்க்கரை நீரை குடித்த கேன்சர் செல்கள் பளிச் என்று தெரிவதாக மருத்துவ விஞ்ஞானிகள் கூறுகின்றனர். செல்களுக்குள் செல்லும் சர்க்கரை அதன் வளர்ச்சியை மிக அதிக அளவில் ஊக்கப்படுத்தும். வெள்ளைச் சர்க்கரையை சாதாரண செல்களை விட அதிக அளவில் ஈர்க்கும் கேன்சர் செல்களின் வளர்ச்சி பல மடங்கு அதிமாக இருக்கும். ஆதாரம் எம்ரான் ஹாஸ்மியின் கிஸ் ஆப் லைப் உடனுக்குடன் உண்மை செய்திகளை உங்களது தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் மேலும் நலம் செய்திகள் தலைமுடியை சாப்பிடும் வினோதம் நீர்க்கட்டிகள் கேன்சராக மாறுமா? குண்டுப் பெண்களால் அவதிப்படும் குழந்தைகள் பாதிப்பின் தன்மைக்கேற்ப உருவாகிறது நோய் எதிர்ப்பு சக்தி தினமலர் முதல் பக்கம் நலம் முதல் பக்கம் வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள். 1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில் நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம். 2.ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல் கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம். 3.அவதூறான வார்த்தைகளுக்கோ ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும் அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். 4. வாசகர்கள் தெரிவிக்கும் கருத்துக்களை அவர்கள் நடையிலேயே எவ்வித அடித்தல் திருத்தல் இன்றி வெளியிட வேண்டும் என்றே நாங்கள் விரும்புகிறோம். அதற்கேற்ப உங்கள் கருத்துக்களை விமர்சனங்களை நாகரிகமாக பதிவு செய்யுமாறு வேண்டுகிறோம். மேலும் வாசகர் கருத்து 1 புதியவை பழையவை அதிகம் விவாதிக்கப்பட்டவை மிக மிக தரமானவை மிக தரமானவை தரமானவை அப்புசாமி 11அக்2021045042 மனிதனின் பரிணாம வளர்ச்சியில் சர்க்கரையின் பங்கு இன்றியமயாதது. மூளை சரியாக வேலை செய்ய சர்க்கரை தேவை. நாம் உட்கொள்ளும் சர்க்கரை கரைய உடல் உழைப்பு மிக அவசியம். இப்போ உடல் உழைப்பு குறைந்து விட்டது. எல்லாத்துக்கும் மிஷின். ஒண்ணுக்கு போகக்கூட டூ வீலர் கார்னு. மனுசங்க நடக்கவே மாட்டேங்குறாங்க. பிரதமர் கூட வீட்டுக்கே குடிநீர் குடுத்து பெண்களை ரெண்டு குடம் தண்ணீர் கூட தூக்க விடாமல் செஞ்சுட்டாரு. உடம்புல சர்க்கரை தேங்கி கேன்சர் வராம என்னய்யா செய்யும்? இருக்குற வரை ஆரோக்கியமா வாழுங்க. இல்லே உடம்பு வணங்காம துன்னுப்புட்டு சீக்கிரம் போய்ச்சேருங்க. வந்தவரெல்லாம் தங்கி விட்டால் இந்த மண்ணில் நமக்கே இடமேது.... தமிழண்டா.. 0 0 0 உங்கள் கருத்தைப் பதிவு செய்ய ? ? வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள் உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படுகின்றன. இருப்பினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் எவருடைய மனதையாவது புண்படுத்துவதாக கருதினால் அவர்கள் தங்கள் கருத்தாக அதைப் பதிவு செய்தால் அதைப் பரிசீலித்து அந்த குறிப்பிட்ட கருத்தை தேவைப்பட்டால் திருத்தி வெளியிட உரிய முயற்சி மேற்கொள்ளப்படும். எனினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் அவர்களுடைய கருத்துக்களே அதற்கு தினமலர் நிறுவனம் எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது. மேலும் அன்புள்ள வாசகர்களே நீங்கள் கருத்துப் பதிவு செய்ய செய்ததும் என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம் மெயில் முகவரி ஊர் நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும் வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம். சினிமா கோலிவுட் செய்திகள் பாலிவுட் செய்திகள் விமர்சனம் டிரைலர்கள் பட காட்சிகள் சூட்டிங் ஸ்பாட் சினி விழா நடிகைகள் வால் பேப்பர்கள் கோயில்கள் கோயில் வீடியோ 108 திவ்ய தேசம் சிவன் கோயில் அம்மன் கோயில் நவக்கிரக கோயில் தனியார் கோயில் அறுபடைவீடு வழிபாடு விளையாட்டு கிரிக்கெட் ஹாக்கி டென்னிஸ் பாட்மிடன் கால்பந்து விளையாட்டு மலர் பிற விளையாட்டு உலக தமிழர் செய்திகள் தமிழ் சங்கங்கள் தமிழ் வானொலி அமெரிக்கா ஐரோப்பா ஆப்பிரிக்கா வளைகுடா தென் கிழக்கு ஆசியா ஆஸ்திரேலியா பிறமாநில செய்திகள் தமிழ் சங்கங்கள் புதுடில்லி மும்பை கோல்கட்டா பெங்களூரு பிற மாநிலங்கள் சினிமா வர்த்தகம் விளையாட்டு புத்தகங்கள் உலக தமிழர் செய்திகள் வாசகர் கடிதம் 2021 .1 . . . . .
[ "எதிர்க்கட்சிகளை சேர்ந்த 12 எம்.பி.க்கள் சஸ்பெண்ட் ஆக.", "11ல் அமளியில் ஈடுபட்டதால் அதிரடி நவம்பர் 302021 இதே நாளில் அன்று நவம்பர் 302021 இன்று கடந்த வாரம் கடந்த மாதம் கருத்துகள் 1 கருத்தைப் பதிவு செய்ய எழுத்தின் அளவு பதிவு செய்த நாள் 10 அக் 2021 0000 சாதாரண செல்களை விட 10 12 மடங்கு கூடுதலாக சர்க்கரையை கிரகிக்கும் தன்மை கேன்சர் செல்களுக்கு உள்ளது.", "சர்க்கரை கலந்த நீரை குடிக்கச் செய்து பெட் ஸ்கேன் எடுத்தால் ஆரோக்கியமான செல்களை விட அதிக அளவில் சர்க்கரை நீரை குடித்த கேன்சர் செல்கள் பளிச் என்று தெரிவதாக மருத்துவ விஞ்ஞானிகள் கூறுகின்றனர்.", "செல்களுக்குள் செல்லும் சர்க்கரை அதன் வளர்ச்சியை மிக அதிக அளவில் ஊக்கப்படுத்தும்.", "வெள்ளைச் சர்க்கரையை சாதாரண செல்களை விட அதிக அளவில் ஈர்க்கும் கேன்சர் செல்களின் வளர்ச்சி பல மடங்கு அதிமாக இருக்கும்.", "ஆதாரம் எம்ரான் ஹாஸ்மியின் கிஸ் ஆப் லைப் உடனுக்குடன் உண்மை செய்திகளை உங்களது தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் மேலும் நலம் செய்திகள் தலைமுடியை சாப்பிடும் வினோதம் நீர்க்கட்டிகள் கேன்சராக மாறுமா?", "குண்டுப் பெண்களால் அவதிப்படும் குழந்தைகள் பாதிப்பின் தன்மைக்கேற்ப உருவாகிறது நோய் எதிர்ப்பு சக்தி தினமலர் முதல் பக்கம் நலம் முதல் பக்கம் வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.", "1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில் நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.", "2.ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம்.", "ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல் கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.", "3.அவதூறான வார்த்தைகளுக்கோ ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை.", "அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும் அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.", "4.", "வாசகர்கள் தெரிவிக்கும் கருத்துக்களை அவர்கள் நடையிலேயே எவ்வித அடித்தல் திருத்தல் இன்றி வெளியிட வேண்டும் என்றே நாங்கள் விரும்புகிறோம்.", "அதற்கேற்ப உங்கள் கருத்துக்களை விமர்சனங்களை நாகரிகமாக பதிவு செய்யுமாறு வேண்டுகிறோம்.", "மேலும் வாசகர் கருத்து 1 புதியவை பழையவை அதிகம் விவாதிக்கப்பட்டவை மிக மிக தரமானவை மிக தரமானவை தரமானவை அப்புசாமி 11அக்2021045042 மனிதனின் பரிணாம வளர்ச்சியில் சர்க்கரையின் பங்கு இன்றியமயாதது.", "மூளை சரியாக வேலை செய்ய சர்க்கரை தேவை.", "நாம் உட்கொள்ளும் சர்க்கரை கரைய உடல் உழைப்பு மிக அவசியம்.", "இப்போ உடல் உழைப்பு குறைந்து விட்டது.", "எல்லாத்துக்கும் மிஷின்.", "ஒண்ணுக்கு போகக்கூட டூ வீலர் கார்னு.", "மனுசங்க நடக்கவே மாட்டேங்குறாங்க.", "பிரதமர் கூட வீட்டுக்கே குடிநீர் குடுத்து பெண்களை ரெண்டு குடம் தண்ணீர் கூட தூக்க விடாமல் செஞ்சுட்டாரு.", "உடம்புல சர்க்கரை தேங்கி கேன்சர் வராம என்னய்யா செய்யும்?", "இருக்குற வரை ஆரோக்கியமா வாழுங்க.", "இல்லே உடம்பு வணங்காம துன்னுப்புட்டு சீக்கிரம் போய்ச்சேருங்க.", "வந்தவரெல்லாம் தங்கி விட்டால் இந்த மண்ணில் நமக்கே இடமேது.... தமிழண்டா.. 0 0 0 உங்கள் கருத்தைப் பதிவு செய்ய ?", "?", "வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள் உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படுகின்றன.", "இருப்பினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் எவருடைய மனதையாவது புண்படுத்துவதாக கருதினால் அவர்கள் தங்கள் கருத்தாக அதைப் பதிவு செய்தால் அதைப் பரிசீலித்து அந்த குறிப்பிட்ட கருத்தை தேவைப்பட்டால் திருத்தி வெளியிட உரிய முயற்சி மேற்கொள்ளப்படும்.", "எனினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் அவர்களுடைய கருத்துக்களே அதற்கு தினமலர் நிறுவனம் எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது.", "மேலும் அன்புள்ள வாசகர்களே நீங்கள் கருத்துப் பதிவு செய்ய செய்ததும் என்ற பட்டனை கிளிக் செய்து.", "அதில் உங்கள் புகைப்படம் மெயில் முகவரி ஊர் நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது.", "ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது.", "மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம்.", "இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம்.", "உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும் வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.", "சினிமா கோலிவுட் செய்திகள் பாலிவுட் செய்திகள் விமர்சனம் டிரைலர்கள் பட காட்சிகள் சூட்டிங் ஸ்பாட் சினி விழா நடிகைகள் வால் பேப்பர்கள் கோயில்கள் கோயில் வீடியோ 108 திவ்ய தேசம் சிவன் கோயில் அம்மன் கோயில் நவக்கிரக கோயில் தனியார் கோயில் அறுபடைவீடு வழிபாடு விளையாட்டு கிரிக்கெட் ஹாக்கி டென்னிஸ் பாட்மிடன் கால்பந்து விளையாட்டு மலர் பிற விளையாட்டு உலக தமிழர் செய்திகள் தமிழ் சங்கங்கள் தமிழ் வானொலி அமெரிக்கா ஐரோப்பா ஆப்பிரிக்கா வளைகுடா தென் கிழக்கு ஆசியா ஆஸ்திரேலியா பிறமாநில செய்திகள் தமிழ் சங்கங்கள் புதுடில்லி மும்பை கோல்கட்டா பெங்களூரு பிற மாநிலங்கள் சினிமா வர்த்தகம் விளையாட்டு புத்தகங்கள் உலக தமிழர் செய்திகள் வாசகர் கடிதம் 2021 .1 .", ".", ".", ".", "." ]
ஒருவர் தன் மனைவியோடு எதற்கெடுத்தாலும் அடிக்கடி சண்டைக்கு நிற்பார். ஒரு நாள் அலுவலகம் சென்று நீ வேலை செய்து பார் சம்பாதிப்பது எவ்வளவு கடினம் என்பது உனக்கு புரியும் ஒரு நாள் ஆபிஸ் போய் வா பார்ப்போம் என்றெல்லாம் அடிக்கடி மனைவியை சவாலுக்கு அழைப்பார். அந்தப் பெண்ணும் பல காலம் இதைக் கேட்டுக் கேட்டு புளித்துப் போனாள். ஆனாலும் ஒரு நாள் பொறுமை இழந்தவளாய் எப்பப் பார்த்தாலும் இப்படியே சொல்றீங்க ஒரு நாள் நீங்க வீட்டில் இருந்து இந்தப் பசங்களையெல்லாம் பார்த்துக்கோங்க காலையில குளிப்பாட்டி சாப்பிட வைத்து வீட்டுப் பாடங்கள் சொல்லிக் கொடுத்து சீருடைகள் அணிவித்து பள்ளிக்கு அனுப்பிப் பாருங்கள் அதோடு வீட்டில் சமைப்பது துவைப்பது என எவ்வளவு வேலைகள் இருக்கு ஒரு நாள் இதையெல்லாம் நீங்களும் தான் செஞ்சிப் பாருங்களேன் என பொங்கி எழுந்து எதிர் சவாலை எடுத்து விட அவளது கணவனோ சரி அப்படியே செய்வோம் இன்று நீ என் அலுவலகத்துக்கு போ நான் வீட்டில் இருந்து பசங்களைப் பார்த்துக் கொள்கிறேன் என்று போட்டிக்கு தயாரானான். அவன் மனைவியோ ஏங்க இதெல்லாம் வேண்டாங்க உங்களாளெல்லாம் முடியாது என்று சொல்லிப் பார்த்தாள். ஆனாலும் விடாப்பிடியாய் அவளது கணவன் நிற்க சரி நான் என்ன செய்ய முடியும்? என்றவாறே வீட்டையும் பிள்ளைகளையும் கணவனிடம் ஒப்படைத்துவிட்டு அவள் அலுவலகத்திற்கு புறப்பட்டுப் போனாள். அங்கே போய்ப் பார்த்தால் அலுவலகம் ஒரே குப்பையும் கூளமுமாகக் கிடந்தது. முதலாளியின் மனைவி என்பதையெல்லாம் மனதில் கொள்ளாமல் அவளே கூட்டிப் பெருக்கி அனைத்தையும் சுத்தம் செய்தாள். வருகைப் பதிவேட்டை சரிபார்த்து கால தாமதமாய் அலுவலகம் வருபவர்களிடம் கண்டித்து அறிவுறுத்தினாள். கணக்கு வழக்குகளைப் பார்த்தாள். இடையிடையே இந்நேரம் வீட்டில் அந்தப் பாவி மனுஷன் என்ன செய்யறாரோ என்ற கவலை வேறு வந்து வந்து போனது. ஒரு வழியாய் மாலை ஐந்து மணி ஆனதும் வீட்டிற்கு புறப்படலாம் என்ற வேளையில் அலுவலகத்தில் பணிபுரிபவரின் மகளின் திருமண வரவேற்பு குறித்து உதவியாளர் வந்து சொல்ல உடனே அதற்கொரு பரிசுப் பொருளை வாங்கிக்கொண்டு அந்த கல்யாண மண்டபத்திற்கு சென்றாள். மணமக்களிடம் அன்பளிப்பைக் கொடுத்துவிட்டு தன் கணவர் வராததற்கு பொய்யான காரணம் ஒன்றை சொல்லிவிட்டு மணமக்களின் கட்டாயத்தின் பேரில் சாப்பிடச் சென்றாள். பந்தியில் உட்கார்ந்தவளுக்கு சிந்தனையெல்லாம் வீட்டைப் பற்றியே. இலையில் வைத்த ஜாங்கிரியை மூத்தவனுக்கு பிடிக்கும் என்று தனது கைப்பைக்குள் எடுத்து வைத்து பத்திரப்படுத்தினாள். முறுக்கு அவருக்கு பிடிக்குமே என்று அதையும் எடுத்து தான் சாப்பிடுவது போல் நடித்துக்கொண்டே தன் கைப்பைக்குள் வைத்துக் கொண்டாள். அவள் சாப்பிட்டதை விட பிள்ளைகளுக்கும் கணவனுக்கும் என அவள் பைக்குள் பதுக்கியதே அதிகம். ஒரு வழியாய் வேக வேகமாய் வீட்டை நோக்கி வந்திறங்கியவள் ஆட்டோவை விட்டு இறங்கி வீட்டிற்குள் அவசரத்தோடே நுழைந்தாள். வாசலில் அவளது கணவன் கையில் ஒரு பிரம்போடு முகத்தில் எள்ளும் கொள்ளும் வெடிப்பது போல் கோபத்தின் உச்சத்திற்கே ஏறிய வண்ணம் இங்கும் அங்குமாக நடந்து கொண்டிருந்தான். இவளைப் பார்த்ததும் பிள்ளையா பெத்து வச்சிருக்கே அத்தனையும் குரங்குங்க எதுவும் சொல்றதைக் கேட்க மாட்டேங்குது படின்னா படிக்க மாட்டேங்கிறாங்க சாப்பிடுன்னா சாப்பிட மாட்டேங்கிறாங்க அத்தனை பேரையும் அடிச்சு அந்த ரூம்ல படுக்க வச்சிருக்கேன். பாசம் காட்டுறேன்னு பிள்ளைகள நல்லா கெடுத்து வச்சிருக்கே என்று மனைவி மீது கோபம் கொப்பளித்துப் பாயஅவளோ அய்யய்யோ பிள்ளைங்களை அடிச்சீங்களா என்றவாறே உள்ளே ஓடி தாழிட்டிருந்த கதவை திறந்து பார்த்தாள். உள்ளே ஒரே அழுகையும் பொருமலுமாய் பிள்ளைகள். விளக்கைப் போட்டவள் அதிர்ந்தவாறே ஏங்க இவனையும் அடிச்சிப் படுக்க வச்சீங்க..? இவன் எதிர்வீட்டுப் பையனாச்சே? என்று அவள் அலற அது தானா அவன் எழுந்து எழுந்து வெளியே ஓடுனான்? என அவளது கணவனும் அதிர்ச்சியுற அந்த நிலையில் இருவருக்கும் ஒன்று புரிந்தது. இல்லாள் என்றும் மனைக்கு உரியவள் மனைவி என்றும் சங்க காலம் தொடங்கி நம் மூதாதையர்கள் சொல்கிறார்கள் என்றால் அது சாதாரணமானது அல்ல. ஒரு இல்லத்தை பராமரிப்பதிலும் பெற்றெடுத்த பிள்ளைகளுக்கு வளமான வாழ்க்கையை அமைத்துக் கொடுப்பதிலும் ஒரு பெண்ணின் பங்கும் தலையாயது. அது போலவே பொருளீட்டி வரக்கூடிய ஆண்களின் பங்கும் அளப்பரியது. இந்நிலையில் ஒரு இல்லத்தின் மகிழ்ச்சிக்கு அடிப்படைக் காரணமே கணவன் மனைவி மீதோ மனைவி கணவன் மீதோ ஆதிக்கம் செலுத்தாமல் அன்பால் எதையும் சாதிக்கும் மனநிலையைக் கொண்டிருப்பது தான். உயர்வுதாழ்வு கொள்ளாது ஒருவரை ஒருவர் புரிந்து கொள்வது தான். . . 54 60 319 13 14 85 11 8 5 20 20 34 9 4 19 3 15 7 16 36 6 2 4 10 இஸ்லாம் 3747 ஆய்வுக்கட்டுரைகள் 200 இமாம் கஸ்ஸாலி ரஹ் 9 இம்மை மறுமை 110 இஸ்லாத்தை தழுவியோர் 90 கட்டுரைகள் 1703 குர்ஆனும் விஞ்ஞானமும் 29 குர்ஆன் 190 கேள்வி பதில் 201 சொற்பொழிவுகள் 17 ஜகாத் 44 தொழுகை 149 நூல்கள் 40 நோன்பு 135 வரலாறு 378 ஹஜ் 57 ஹதீஸ் 215 ஹஸீனா அம்மா பக்கங்கள் 19 துஆக்கள் 43 ஷிர்க் இணை வைப்பு 118 கட்டுரைகள் 3081 ...முஹம்மது அலி ... 154 அப்துர் ரஹ்மான் உமரி 53 அரசியல் 311 உடல் நலம் 446 எச்சரிக்கை 103 கதைகள் 63 கதையல்ல நிஜம் 108 கல்வி 84 கவிதைகள் 161 குண நலன்கள் 303 சட்டங்கள் 55 சமூக அக்கரை 675 நாட்டு நடப்பு 82 பொது 352 பொருளாதாரம் 27 விஞ்ஞானம் 104 குடும்பம் 1522 .. முஹம்மது அலீ 48 ஆண்பெண் பாலியல் 83 ஆண்கள் 73 இல்லறம் 484 குழந்தைகள் 183 செய்திகள் 1 பெண்கள் 585 பெற்றோர்உறவினர் 65 செய்திகள் 328 இந்தியா 142 உலகம் 130 ஒரு வரி 10 கல்வி 32 தமிழ் நாடு 1 முக்கிய நிகழ்வுகள் 13 2021 13 2021 17 2021 8 2021 2 2021 15 2021 17 2021 17 2021 17 2020 20 2020 17 2020 18 2020 20 2020 31 2020 30 2020 21 2020 27 2020 22 2020 30 2020 19 2020 22 2019 25 2019 14 2019 15 2019 16 2019 18 2019 16 2019 15 2019 12 2019 12 2019 17 2019 17 2019 27 2018 35 2018 18 2018 22 2018 31 2018 27 2018 16 2018 12 2018 14 2018 22 2018 29 2018 30 2018 35 2017 23 2017 30 2017 33 2017 28 2017 30 2017 30 2017 19 2017 34 2017 31 2017 35 2017 36 2017 27 2016 59 2016 48 2016 44 2016 41 2016 27 2016 33 2016 42 2016 52 2016 53 2016 37 2016 42 2016 64 2015 47 2015 40 2015 36 2015 65 2015 56 2015 35 2015 42 2015 58 2015 79 2015 40 2015 29 2015 54 2014 79 2014 66 2014 78 2014 67 2014 62 2014 84 2014 82 2014 100 2014 84 2014 92 2014 80 2014 85 2013 69 2013 91 2013 89 2013 68 2013 76 2013 101 2013 84 2013 94 2013 13 2013 84 2013 64 2013 85 2012 93 2012 106 2012 82 2012 92 2012 50 2012 103 2012 145 2012 103 2012 168 2012 44 2011 125 2011 99 2011 112 2011 90 2011 130 2011 150 2011 86 2011 138 2011 30 2011 148 2011 97 2011 61 2010 103 2010 87 2010 129 2010 145 2010 114 2010 70 2010 130 2010 131 2010 116 2010 134 2010 99 2010 154 2009 136 2009 106 2009 61 2009 66 2009 61 2009 55 2009 53 2009 81 2009 43 2009 70 2009 43 2009 64 2008 29 2008 35 2008 31 2008 63 2008 114 வக்பு வாரியம் முஸ்லிம்களுக்கு என்ன செய்திருக்கிறது? ஆன்மீக வறுமையும் அதற்கான பரிகாரமும் இமாம் முஹ்யித்தீன் அப்துல் காதிர் ஜீலானி ரஹிமஹுல்லாஹ் அவர்களின் வாழ்வும் பணியும் செல்வாக்கும் விசாரணையின்றி சொர்க்கம் செல்வோர் கோவை மாவட்டம் ..புரம் சின்மயா வித்யாலயா பள்ளிக்கூட மாணவி தற்கொலை தொடர்பாக அமைப்பு மேற்கொண்ட உண்மை கண்டறியும் குழுவின் இடைக்கால அறிக்கை
[ "ஒருவர் தன் மனைவியோடு எதற்கெடுத்தாலும் அடிக்கடி சண்டைக்கு நிற்பார்.", "ஒரு நாள் அலுவலகம் சென்று நீ வேலை செய்து பார் சம்பாதிப்பது எவ்வளவு கடினம் என்பது உனக்கு புரியும் ஒரு நாள் ஆபிஸ் போய் வா பார்ப்போம் என்றெல்லாம் அடிக்கடி மனைவியை சவாலுக்கு அழைப்பார்.", "அந்தப் பெண்ணும் பல காலம் இதைக் கேட்டுக் கேட்டு புளித்துப் போனாள்.", "ஆனாலும் ஒரு நாள் பொறுமை இழந்தவளாய் எப்பப் பார்த்தாலும் இப்படியே சொல்றீங்க ஒரு நாள் நீங்க வீட்டில் இருந்து இந்தப் பசங்களையெல்லாம் பார்த்துக்கோங்க காலையில குளிப்பாட்டி சாப்பிட வைத்து வீட்டுப் பாடங்கள் சொல்லிக் கொடுத்து சீருடைகள் அணிவித்து பள்ளிக்கு அனுப்பிப் பாருங்கள் அதோடு வீட்டில் சமைப்பது துவைப்பது என எவ்வளவு வேலைகள் இருக்கு ஒரு நாள் இதையெல்லாம் நீங்களும் தான் செஞ்சிப் பாருங்களேன் என பொங்கி எழுந்து எதிர் சவாலை எடுத்து விட அவளது கணவனோ சரி அப்படியே செய்வோம் இன்று நீ என் அலுவலகத்துக்கு போ நான் வீட்டில் இருந்து பசங்களைப் பார்த்துக் கொள்கிறேன் என்று போட்டிக்கு தயாரானான்.", "அவன் மனைவியோ ஏங்க இதெல்லாம் வேண்டாங்க உங்களாளெல்லாம் முடியாது என்று சொல்லிப் பார்த்தாள்.", "ஆனாலும் விடாப்பிடியாய் அவளது கணவன் நிற்க சரி நான் என்ன செய்ய முடியும்?", "என்றவாறே வீட்டையும் பிள்ளைகளையும் கணவனிடம் ஒப்படைத்துவிட்டு அவள் அலுவலகத்திற்கு புறப்பட்டுப் போனாள்.", "அங்கே போய்ப் பார்த்தால் அலுவலகம் ஒரே குப்பையும் கூளமுமாகக் கிடந்தது.", "முதலாளியின் மனைவி என்பதையெல்லாம் மனதில் கொள்ளாமல் அவளே கூட்டிப் பெருக்கி அனைத்தையும் சுத்தம் செய்தாள்.", "வருகைப் பதிவேட்டை சரிபார்த்து கால தாமதமாய் அலுவலகம் வருபவர்களிடம் கண்டித்து அறிவுறுத்தினாள்.", "கணக்கு வழக்குகளைப் பார்த்தாள்.", "இடையிடையே இந்நேரம் வீட்டில் அந்தப் பாவி மனுஷன் என்ன செய்யறாரோ என்ற கவலை வேறு வந்து வந்து போனது.", "ஒரு வழியாய் மாலை ஐந்து மணி ஆனதும் வீட்டிற்கு புறப்படலாம் என்ற வேளையில் அலுவலகத்தில் பணிபுரிபவரின் மகளின் திருமண வரவேற்பு குறித்து உதவியாளர் வந்து சொல்ல உடனே அதற்கொரு பரிசுப் பொருளை வாங்கிக்கொண்டு அந்த கல்யாண மண்டபத்திற்கு சென்றாள்.", "மணமக்களிடம் அன்பளிப்பைக் கொடுத்துவிட்டு தன் கணவர் வராததற்கு பொய்யான காரணம் ஒன்றை சொல்லிவிட்டு மணமக்களின் கட்டாயத்தின் பேரில் சாப்பிடச் சென்றாள்.", "பந்தியில் உட்கார்ந்தவளுக்கு சிந்தனையெல்லாம் வீட்டைப் பற்றியே.", "இலையில் வைத்த ஜாங்கிரியை மூத்தவனுக்கு பிடிக்கும் என்று தனது கைப்பைக்குள் எடுத்து வைத்து பத்திரப்படுத்தினாள்.", "முறுக்கு அவருக்கு பிடிக்குமே என்று அதையும் எடுத்து தான் சாப்பிடுவது போல் நடித்துக்கொண்டே தன் கைப்பைக்குள் வைத்துக் கொண்டாள்.", "அவள் சாப்பிட்டதை விட பிள்ளைகளுக்கும் கணவனுக்கும் என அவள் பைக்குள் பதுக்கியதே அதிகம்.", "ஒரு வழியாய் வேக வேகமாய் வீட்டை நோக்கி வந்திறங்கியவள் ஆட்டோவை விட்டு இறங்கி வீட்டிற்குள் அவசரத்தோடே நுழைந்தாள்.", "வாசலில் அவளது கணவன் கையில் ஒரு பிரம்போடு முகத்தில் எள்ளும் கொள்ளும் வெடிப்பது போல் கோபத்தின் உச்சத்திற்கே ஏறிய வண்ணம் இங்கும் அங்குமாக நடந்து கொண்டிருந்தான்.", "இவளைப் பார்த்ததும் பிள்ளையா பெத்து வச்சிருக்கே அத்தனையும் குரங்குங்க எதுவும் சொல்றதைக் கேட்க மாட்டேங்குது படின்னா படிக்க மாட்டேங்கிறாங்க சாப்பிடுன்னா சாப்பிட மாட்டேங்கிறாங்க அத்தனை பேரையும் அடிச்சு அந்த ரூம்ல படுக்க வச்சிருக்கேன்.", "பாசம் காட்டுறேன்னு பிள்ளைகள நல்லா கெடுத்து வச்சிருக்கே என்று மனைவி மீது கோபம் கொப்பளித்துப் பாயஅவளோ அய்யய்யோ பிள்ளைங்களை அடிச்சீங்களா என்றவாறே உள்ளே ஓடி தாழிட்டிருந்த கதவை திறந்து பார்த்தாள்.", "உள்ளே ஒரே அழுகையும் பொருமலுமாய் பிள்ளைகள்.", "விளக்கைப் போட்டவள் அதிர்ந்தவாறே ஏங்க இவனையும் அடிச்சிப் படுக்க வச்சீங்க..?", "இவன் எதிர்வீட்டுப் பையனாச்சே?", "என்று அவள் அலற அது தானா அவன் எழுந்து எழுந்து வெளியே ஓடுனான்?", "என அவளது கணவனும் அதிர்ச்சியுற அந்த நிலையில் இருவருக்கும் ஒன்று புரிந்தது.", "இல்லாள் என்றும் மனைக்கு உரியவள் மனைவி என்றும் சங்க காலம் தொடங்கி நம் மூதாதையர்கள் சொல்கிறார்கள் என்றால் அது சாதாரணமானது அல்ல.", "ஒரு இல்லத்தை பராமரிப்பதிலும் பெற்றெடுத்த பிள்ளைகளுக்கு வளமான வாழ்க்கையை அமைத்துக் கொடுப்பதிலும் ஒரு பெண்ணின் பங்கும் தலையாயது.", "அது போலவே பொருளீட்டி வரக்கூடிய ஆண்களின் பங்கும் அளப்பரியது.", "இந்நிலையில் ஒரு இல்லத்தின் மகிழ்ச்சிக்கு அடிப்படைக் காரணமே கணவன் மனைவி மீதோ மனைவி கணவன் மீதோ ஆதிக்கம் செலுத்தாமல் அன்பால் எதையும் சாதிக்கும் மனநிலையைக் கொண்டிருப்பது தான்.", "உயர்வுதாழ்வு கொள்ளாது ஒருவரை ஒருவர் புரிந்து கொள்வது தான்.", ".", ".", "54 60 319 13 14 85 11 8 5 20 20 34 9 4 19 3 15 7 16 36 6 2 4 10 இஸ்லாம் 3747 ஆய்வுக்கட்டுரைகள் 200 இமாம் கஸ்ஸாலி ரஹ் 9 இம்மை மறுமை 110 இஸ்லாத்தை தழுவியோர் 90 கட்டுரைகள் 1703 குர்ஆனும் விஞ்ஞானமும் 29 குர்ஆன் 190 கேள்வி பதில் 201 சொற்பொழிவுகள் 17 ஜகாத் 44 தொழுகை 149 நூல்கள் 40 நோன்பு 135 வரலாறு 378 ஹஜ் 57 ஹதீஸ் 215 ஹஸீனா அம்மா பக்கங்கள் 19 துஆக்கள் 43 ஷிர்க் இணை வைப்பு 118 கட்டுரைகள் 3081 ...முஹம்மது அலி ... 154 அப்துர் ரஹ்மான் உமரி 53 அரசியல் 311 உடல் நலம் 446 எச்சரிக்கை 103 கதைகள் 63 கதையல்ல நிஜம் 108 கல்வி 84 கவிதைகள் 161 குண நலன்கள் 303 சட்டங்கள் 55 சமூக அக்கரை 675 நாட்டு நடப்பு 82 பொது 352 பொருளாதாரம் 27 விஞ்ஞானம் 104 குடும்பம் 1522 .. முஹம்மது அலீ 48 ஆண்பெண் பாலியல் 83 ஆண்கள் 73 இல்லறம் 484 குழந்தைகள் 183 செய்திகள் 1 பெண்கள் 585 பெற்றோர்உறவினர் 65 செய்திகள் 328 இந்தியா 142 உலகம் 130 ஒரு வரி 10 கல்வி 32 தமிழ் நாடு 1 முக்கிய நிகழ்வுகள் 13 2021 13 2021 17 2021 8 2021 2 2021 15 2021 17 2021 17 2021 17 2020 20 2020 17 2020 18 2020 20 2020 31 2020 30 2020 21 2020 27 2020 22 2020 30 2020 19 2020 22 2019 25 2019 14 2019 15 2019 16 2019 18 2019 16 2019 15 2019 12 2019 12 2019 17 2019 17 2019 27 2018 35 2018 18 2018 22 2018 31 2018 27 2018 16 2018 12 2018 14 2018 22 2018 29 2018 30 2018 35 2017 23 2017 30 2017 33 2017 28 2017 30 2017 30 2017 19 2017 34 2017 31 2017 35 2017 36 2017 27 2016 59 2016 48 2016 44 2016 41 2016 27 2016 33 2016 42 2016 52 2016 53 2016 37 2016 42 2016 64 2015 47 2015 40 2015 36 2015 65 2015 56 2015 35 2015 42 2015 58 2015 79 2015 40 2015 29 2015 54 2014 79 2014 66 2014 78 2014 67 2014 62 2014 84 2014 82 2014 100 2014 84 2014 92 2014 80 2014 85 2013 69 2013 91 2013 89 2013 68 2013 76 2013 101 2013 84 2013 94 2013 13 2013 84 2013 64 2013 85 2012 93 2012 106 2012 82 2012 92 2012 50 2012 103 2012 145 2012 103 2012 168 2012 44 2011 125 2011 99 2011 112 2011 90 2011 130 2011 150 2011 86 2011 138 2011 30 2011 148 2011 97 2011 61 2010 103 2010 87 2010 129 2010 145 2010 114 2010 70 2010 130 2010 131 2010 116 2010 134 2010 99 2010 154 2009 136 2009 106 2009 61 2009 66 2009 61 2009 55 2009 53 2009 81 2009 43 2009 70 2009 43 2009 64 2008 29 2008 35 2008 31 2008 63 2008 114 வக்பு வாரியம் முஸ்லிம்களுக்கு என்ன செய்திருக்கிறது?", "ஆன்மீக வறுமையும் அதற்கான பரிகாரமும் இமாம் முஹ்யித்தீன் அப்துல் காதிர் ஜீலானி ரஹிமஹுல்லாஹ் அவர்களின் வாழ்வும் பணியும் செல்வாக்கும் விசாரணையின்றி சொர்க்கம் செல்வோர் கோவை மாவட்டம் ..புரம் சின்மயா வித்யாலயா பள்ளிக்கூட மாணவி தற்கொலை தொடர்பாக அமைப்பு மேற்கொண்ட உண்மை கண்டறியும் குழுவின் இடைக்கால அறிக்கை" ]
? . ? . . மிரட்டும் அமானுஷ்யம் 16.1 மிரட்டல் 16.1 வெகு நேரம் நிஷாவைப் பற்றியும் அந்த மரவீட்டைப் பற்றியும் ஆராய்ந்தவர்கள் நடுநிசிக்கு சில நாழிகைகள் முன்பே உறங்கச் சென்றனர். பயணத்தின் விளைவாலும் மூளைக்கு வேலை கொடுத்து யோசியத்ததன் விளைவாலும் மற்ற மூவரும் உறக்கத்தை தழுவியிருக்க ஜான்வி மட்டும் அந்த மரவீட்டைப் பற்றி சிந்தித்துக் கொண்டிருந்ததால் அவளிற்கு உறக்கம் வரவில்லை. அந்த அறையில் பழைய மின்விசிறி சுழலும் சத்தம் மட்டுமே கேட்டுக் கொண்டிருந்தது. ஜான்வியும் அந்த மின்விசிறியை பார்த்தவாறே யோசித்துக் கொண்டிருந்தாள். அப்போது காற்றுக்கு ஜன்னல்கள் அடித்துக் கொண்ட சத்தத்தில் சிந்தை கலைந்த ஜான்வி அருகில் படுத்திருந்த சாக்ஷியைக் கண்டாள். அவள் ஆழ்ந்த உறக்கத்தில் இருப்பது தெரிந்தது. அந்த ஜன்னல்களின் பக்கம் பார்வையைத் திருப்பினாள். படுக்குறப்போ எல்லாத்தையும் மூடிட்டு தான படுத்தேன் என்று மனதிற்குள் புலம்பியவள் எழுந்து அதை மூடச் சென்றாள். புயலயென காற்று வீசிக்கொண்டிருக்க அந்த இரவு வேளையில் வெளியே யாரோ ஒரு பெண் நடந்து செல்வது போல தெரிந்தது ஜான்விக்கு. யாரு இந்த நேரத்துல நடந்துட்டு இருக்காங்க என்று உற்று பார்த்தவளின் கண்கள் அதிர்ச்சியில் விரிந்தது. அந்த பெண்ணின் கால்கள் தரையைத் தொடவே இல்லை. அப்பெண் காற்றில் மிதப்பது போன்று இருந்தது. அப்பெண்ணை சற்று கூர்ந்து நோக்கினாள் ஜான்வி. அத்தனை நேரம் திரும்பியிருந்த பெண் சட்டென்று இவளை நோக்கித் திரும்பினாள். நீண்டு விரிந்த அவளின் கூந்தல் முகத்தை மறைத்திருக்க மறைக்கப்படாத கண்கள் மட்டும் ஜான்வியை உறுத்து விழிப்பது போன்று இருந்தன. சிவந்திருந்த அக்கண்களின் கூர்மையில் ஜான்வியின் மனது படபடவென அடித்துக் கொண்டது. அப்போது ஜான்வியின் கண்களில் தூசி விழுந்ததால் கண்களை கசக்கிவிட்டு மீண்டும் கண்களைத் திறந்தவள் கண்ட காட்சியில் அவளின் இதயம் எம்பி வெளியே குதித்துவிடும் அளவிற்கு பயந்து போனாள். பத்தடி தொலைவில் நடந்து கொண்டிருந்த அப்பெண் ஜான்வி கண்களைத் திறக்கும்போது அவளின் முகத்தின் முன்னே அதே சிவந்த கண்களுடனும் பாதி தெரிந்த உதட்டில் கோணல் சிரிப்புடனும் காட்சி தந்தாள். அதைக் கண்ட ஜான்வி பயத்தில் ஆ என்ற மெல்லிய அலறலுடன் பின் பக்கம் சரிந்தாள். முதற் கட்ட அதிர்ச்சி நீங்கியவள் மனதை ஆசவாசப் படுத்தி அவள் நின்ற இடத்திற்கு சென்று பார்த்தாள். அங்கு நடந்த நிகழ்வுக்கான எந்த சுவடும் இல்லாமல் அமைதியாக இருந்தது. சற்று முன் வீசிய புயல் காற்றும் தென்றலாக அவளைத் தீண்டிச் சென்றது. ச்சே நிஷாவ பத்தி யோசிச்சதால வந்த பிரமையா இருக்கும் என்று தனக்குத்தானே கூறிக்கொண்டு ஜன்னல்களை அடைத்து படுக்கச் சென்றாள். அவள் திரும்பியதும் அந்த ஜன்னல் கதவுகள் சத்தமில்லாமல் திறந்து கொண்டன. அதைக் கவனிக்காதவள் கட்டிலில் சென்று அமர்ந்தாள். அவள் மனமோ அவள் கண்டதை பிரமை என்று நம்ப மறுத்தது. ஏதோ தோன்ற அந்த அறையின் மூலையில் பார்வையை செலுத்தினாள். வெளிச்சமில்லாத அந்த இடத்தில் ஏதோ வித்தியாசமாக சத்தம் கேட்க பயத்துடன் பார்த்துக் கொண்டிருந்தாள். க்ளிக் க்ளிக் என்று ஏதோ உடைவது போன்ற சத்தம் அது. ஜான்வியின் இதயம் அங்கு கேட்ட ஒவ்வொரு க்ளிக்குக்கும் அடித்துக் கொண்டது. மெல்ல அந்த சத்தத்தின் அளவு உயர ஏதோ ஒன்று அவளை நோக்கி வந்து கொண்டிருப்பதை உணர்ந்தாள். அவளின் இதயத் துடிப்பை எகிற வைத்த அது கைகளையும் கால்களையும் நிலத்தில் ஊன்றி அவளை நோக்கி ஊர்ந்து வந்து கொண்டிருந்தது. ஆங்காங்கு காயமும் ரத்தம் உறைந்த தடமும் இருக்க முகம் முழுவதையும் முடி மறைத்திருந்தது. ஒவ்வொரு முறையும் அது தன் கைகளையும் கால்களையும் வளைத்து அடுத்த அடி எடுத்து வைக்கும்போது உள்ளே எலும்புகள் உடையும் சத்தம் தான் அந்த க்ளிக் சத்தம். அதைக் கண்டவள் கத்தக் கூட முடியாமல் மூச்சு விட திணறினாள். இதோ அவள் கட்டில் அருகே வந்து அவளின் கால்களை தொடப் போகும் சமயம் கண்களை இறுக்க மூடிக் கொண்டாள். சில நொடிகள் கடந்தும் ஒன்றும் நிகழாமல் இருக்க கண்களைத் திறந்தவள் அங்கு அது இல்லாததைக் கண்டு பெருமூச்சு விட்டாள். பின்பு கங்காதரின் வார்த்தைகளை நினைவிற்கு கொண்டு வந்தாள். அமானுஷ்ய சக்தியால சாதாரணமா மனுஷங்க கூட தொடர்பு கொள்ள முடியாது. ஒன்னு அது தொடர்பு ஏற்படுத்தனும்னு நெனைக்கிறவங்க அவங்கள நெனைக்கணும் இல்ல அவங்க மனசளவுல ரொம்ப பயந்துருக்கணும் பொதுவா ஆவிங்க ரெண்டாவது வழிய தான் தேர்ந்தெடுக்கும் அது தான் சுலபமான வழியும் கூட அதுங்களோட உருவத்த காட்டியோ இல்ல மைண்ட் கேம்ஸ் மூலமா அவங்களோட எண்ணங்கள்ல பயத்த விளைவிச்சு அவங்கள தன்வசப்படுத்திக்கும் பயப்படக் கூடாது ஜானு எதையும் தைரியமா ஃபேஸ் பண்ணனும் என்று கூறிக் கொண்டவள் பக்கத்தில் உறங்கிக் கொண்டிருந்த சாக்ஷியைக் கண்டாள். இங்க இவ்ளோ நடக்குது இவ இப்படி தூங்குறா சின்ன சத்தம் கேட்டாலும் முழிப்பாளே இந்த நிஷா எதுக்கு என்ன பயமுறுத்தணும் எங்களுக்கும் அவளுக்கும் என்ன சம்பந்தம் இப்படி பலவற்றை யோசித்தவாறே கண்ணயர்ந்தாள். சில மணி நேரங்கள் கழித்து அவள் முகத்தில் ஏதோ பட புருவம் சுருக்கி கண் விழித்தாள் ஜான்வி. அவளை அதிர வைக்கவென சாக்ஷி சுயநினைவின்றி அந்தரத்தில் தொங்கிக் கொண்டிருந்தாள். சாக்ஷியின் முடி பட்டே ஜான்விக்கு விழிப்பு வந்தது. சாக்ஷி என்று அவள் கத்த அது அவளிற்கே கேட்க வில்லை. சாக்ஷியின் கைகளைப் பிடிக்க முயற்சிக்க அவளோ அந்தரத்தில் மேலே சென்று கொண்டேயிருந்தாள். அப்போது தான் அவளிற்கு எதிரே நின்ற உருவத்தை கண்டாள் ஜான்வி. அவளின் பார்வைக்காக காத்திருந்ததைப் போல் கையை உயர்த்தி வெளியே சுட்டிக் காட்டியது. ஜான்விக்கு அது அவளை அந்த மரவீட்டிற்கு தான் போகக் சொல்கிறது என்பது புரிந்தது. தான் செல்லும் வரை அது தன்னை நிம்மதியாக இருக்க விடாது என்றும் சாக்ஷியின் நிலை கண்டு தன்னை அழைத்துச் செல்ல தன் நண்பர்களையும் துன்புறுத்தலாம் என்றும் புரிந்தவள் மெதுவாக கட்டிலை விட்டு இறங்கினாள். அவளின் முடிவை அறிந்தோ அந்தரத்தில் தொங்கிக் கொண்டிருந்த சாக்ஷியை கட்டிலின் மறுமுனையில் வைத்த அது மறைந்தது. மனதிற்குள் முடிவெடுத்தவளாக அவள் சந்திக்கவிருக்கும் ஆபத்தை எதிர்கொள்ள தயாரானாள். அலைபேசியின் மூலமாக தான் அங்கிருப்பதை அறிந்தால் அவளின் நண்பர்கள் அவளைத் தேடி அங்கு வந்து ஆபத்தில் மாட்டிக் கொள்வார்களோ என்று எண்ணியவள் அதை அங்கே வைத்துவிட்டு கிளம்ப ஆயத்தமானாள். அப்போது சுவரில் தெரிந்த நிழலைக் கண்டு புருவம் சுருக்கி யோசித்தாள். அவளின் நிழல் அங்கு விழ சாத்தியமே இல்லாத போது அங்கு எவ்வாறு நிழல் உருவானது என்று யோசித்ததன் விடையாய் அவள் புரிந்து கொண்டது இதுவும் அதன் வேலை தான் என்று உடனே கிளம்ப வேண்டிய அவசியத்தை உணர்ந்தவள் அவ்வறையை விட்டு வெளியேறினாள். ஆனால் ஒரு நொடி தாமதித்திருந்தால் அந்த நிழல் கூற வந்த செய்தியை புரிந்திருப்பாளோ ஆழ்ந்த உறக்கத்தில் இருந்த ஆதர்ஷிற்கு ஏதோ கெட்ட கனவு வர சட்டென்று எழுந்தான். அவன் கனவில் ஏதோ ஒரு பெண் தன் பெயரை சொல்லி காப்பாற்றுமாறு கத்திக் கொண்டிருந்தாள். அப்பெண்ணின் முகம் அவனிற்கு சரியாக தெரியவில்லை. ஒரு பெருமூச்சுடன் அருகில் மேசையிலிருந்த தண்ணீர் குவளையை எடுக்க முயன்ற போது அதைக் கண்டான். ஜான்வியின் அறையிலிருந்த அதே நிழல் இப்போது அவனின் அறையில் அதைக் கண்டவன் திகைத்தது ஒரு நொடியே அடுத்த நொடி அது தன்னிடம் ஏதோ சொல்ல வருகிறது என்று புரிந்தவனாக அதை கவனமாகக் கண்டான். அது சைகையில் பக்கத்து அறையைக் காட்டியதும் பரபரப்பானான். வேகவேகமாக வெளியே சென்றவன் ஜான்வியின் அறைக் கதவை தட்டவும் சாக்ஷி பரபரப்புடன் வெளியே வரவும் சரியாக இருந்தது. ஆது ஜானுவ காணோம் என்று திக்கியபடி கூறினாள் சாக்ஷி. அவனின் சந்தேகம் உறுதியாக அவள் எங்கு சென்றிருப்பாள் என்று யோசித்தான். மீண்டும் சாக்ஷியே ஆது அங்க ஒரு நிழல் என்று பயத்தில் கூற தான் கண்டதை தான் அவளும் பார்த்திருப்பாள் என்று யூகித்தவன் ரிலாக்ஸ் சாக்ஷி அது நமக்கு ஹெல்ப் தான் பண்ணுதுன்னு நெனைக்கிறேன் இப்போ ஜானுவ கண்டுபிடிக்கணும் அவ எங்க போயிருப்பா என்று ஆதர்ஷ் சொல்லிக் கொண்டிருக்கையிலேயே இவர்களின் சத்தம் கேட்டு அங்கு வந்த விஷ்வா ஆதர்ஷிடம் நடந்ததைக் கேட்டவன் டேய் ஆது அந்த மரவீட்டுக்கு தான் போயிருப்பான்னு நெனைக்குறேன் என்றான். ஆதர்ஷுக்கும் அது சரியென்றே தோன்ற ஆதர்ஷும் விஷ்வாவும் கிளம்பினர். ஹே என்ன விட்டு எங்க போறீங்க எனக்கு பயமா இருக்கு நானும் வரேன் என்று அவர்களுடன் சேர்ந்து கொண்டாள் சாக்ஷி. அவர்கள் எவ்வளவோ சொல்லியும் தனியாக இருக்க சம்மதிக்க வில்லை. மூவரும் அங்கிருந்து கிளம்பும் முன் ஆதர்ஷ் அந்த நிழலைத் திரும்பிப் பார்த்தான். பின் தலையைக் குலுக்கிக் கொண்டு சென்றான். ஜான்வி அந்த மரவீட்டை அடைந்திருந்தாள். அவ்வீடு இருளின் பிடியில் பயமுறுத்துவதாகவே இருந்தது. அவள் வீட்டிற்குள் செல்லாமல் அவ்வீட்டை சுற்றி யாராவது இருக்கிறார்களா என்று பார்த்துக் கொண்டிருந்தாள். அப்போது வாவ் விக்கி சூப்பரா இருக்கு இந்த வீடு இதுக்காக தான் என்ன இவ்ளோ தூரம் அலைய வச்சியா பட் உன் செலக்ஷன் பக்கா இங்கயே நம்ம ஃபர்ஸ்ட் அனிவெர்சரிய கொண்டாடலாம் என்ற குரலில் திரும்பிப் பார்க்க அங்கு ஒரு பெண் வந்து கொண்டிருந்தாள். அவளின் முகம் பரிச்சயமாகத் தோன்றியது ஜான்விக்கு. அவரிடமே கேட்கலாம் என்று ஹாய் என்றாள். ஆனால் அப்பெண்ணோ அவளை கண்டுகொள்ளாமல் அவ்வீட்டை நோக்கியே நடந்து கொண்டிருந்தாள். அந்த வீட்டின் முதல் படியில் ஏறி நின்றவள் எதற்கோ திரும்பினாள். அப்போதாவது தன்னை கவனிப்பாள் என்று எண்ண அப்பெண்ணோ மீண்டும் அந்த வீட்டைப் பார்த்து அதிர்ச்சியடைவது போல் இருந்தது. ஜான்விக்கு தான் அங்கு நடப்பது எதுவும் புரியவில்லை. சரசரவென்று ஏதோ சத்தம் கேட்க ஜான்வி கீழே குனிந்து பார்த்தாள். முட்செடிகள் பாம்பு போல அவளைக் கடந்து சென்று கொண்டிருந்தன. அவள் அதை திகைப்போடு பார்த்துக் கொண்டிருக்கும்போதே அவை அப்பெண்ணின் கால்களை இறுக்குவதையும் அவள் வலியில் கத்துவதையும் கண்டாள். உடனே அவளைக் காப்பாற்ற ஓடிச் சென்றாள். அவள் கைகளைப் பிடித்து இழுக்க முயன்றவளுக்கு மற்றுமொரு அதிர்ச்சியாக அவளின் கை அப்பெண்ணின் கைகளை ஊடுருவிச் சென்றது. அவள் அக்காட்சியை வாய் பிளந்து பார்க்கும்போதே அப்பெண் விக்கி என்று கத்த அதற்கு மறுமொழியாக நித்து என்று தூரத்தில் ஒரு குரல் கேட்டது. விக்கி நித்து. இப்பெயர்கள் ஜான்வியினுள் ஏதோ மாற்றத்தை ஏற்படுத்தியதோ அவளின் தலை பயங்கரமாக வலித்தது. அப்பெயர்களோடு ஏதேதோ காட்சிகள் அவள் மனதிற்குள் விரிந்தன. என் ஜானு செல்லத்த யாரு திட்டுனா நித்துமாவா நித்துமாவ அடிச்சிடலாமா ப்ச் இப்போ எதுக்கு விக்கி பாருங்க என் ஜானுமா அழறா நம்ம இன்னொரு நாள் போலாம் இப்போ ஓகேவா ஜானு மா இப்படி பல உரையாடல்கள் கலங்களாக அவளிற்கு நியாபாகம் வந்தன. அவை அனைத்திலும் இப்போது பார்த்த பெண்ணுடன் இன்னொருவர் இருந்தார். அவர்கள் யாரென்று முதலில் அவளிற்கு தெரியவில்லை. மீண்டும் மீண்டும் மூளையை கசக்கி யோசித்தவளின் நினைவிற்கு வந்தனர் அவளின் விக்கிப்பாவும் நித்தும்மாவும். சொல்லவியலாத உணர்ச்சிகளுடன் நிமிர்ந்து பார்த்தவள் அங்கு கண்டது எதுவோ அவளின் நித்துமாவை அவ்வீட்டிற்குள் இழுத்துச் சென்றதை தான். நித்துமா.. என்ற அலறலுடன் பின் தொடர்ந்தவள் ஏதோ அவளின் கால்களை இடர கீழே விழுந்தாள். ஏற்கனவே சரியான தூக்கமில்லாமல் சோர்ந்திருந்தவள் இப்போது அவளின் மூளைக்கு அதிகமான வேலை கொடுத்ததால் மயங்கியிருந்தாள். அந்த மரவீட்டிற்குளிருந்து இதனைக் கண்ட அது உனக்கு பழசு நியாபகம் வரணும்னு தான் இதையெல்லாம் காட்டுனேன் நான் உன்ன கொல்லுறப்போ நீ யாருன்னு உனக்கு தெரிஞ்சுருக்கணும் அப்போ தான் என் பல வருஷ பகை பூர்த்தியாகும் என்று கோணல் சிரிப்பு சிரித்தது.
[ " ?", ".", "?", ".", ".", "மிரட்டும் அமானுஷ்யம் 16.1 மிரட்டல் 16.1 வெகு நேரம் நிஷாவைப் பற்றியும் அந்த மரவீட்டைப் பற்றியும் ஆராய்ந்தவர்கள் நடுநிசிக்கு சில நாழிகைகள் முன்பே உறங்கச் சென்றனர்.", "பயணத்தின் விளைவாலும் மூளைக்கு வேலை கொடுத்து யோசியத்ததன் விளைவாலும் மற்ற மூவரும் உறக்கத்தை தழுவியிருக்க ஜான்வி மட்டும் அந்த மரவீட்டைப் பற்றி சிந்தித்துக் கொண்டிருந்ததால் அவளிற்கு உறக்கம் வரவில்லை.", "அந்த அறையில் பழைய மின்விசிறி சுழலும் சத்தம் மட்டுமே கேட்டுக் கொண்டிருந்தது.", "ஜான்வியும் அந்த மின்விசிறியை பார்த்தவாறே யோசித்துக் கொண்டிருந்தாள்.", "அப்போது காற்றுக்கு ஜன்னல்கள் அடித்துக் கொண்ட சத்தத்தில் சிந்தை கலைந்த ஜான்வி அருகில் படுத்திருந்த சாக்ஷியைக் கண்டாள்.", "அவள் ஆழ்ந்த உறக்கத்தில் இருப்பது தெரிந்தது.", "அந்த ஜன்னல்களின் பக்கம் பார்வையைத் திருப்பினாள்.", "படுக்குறப்போ எல்லாத்தையும் மூடிட்டு தான படுத்தேன் என்று மனதிற்குள் புலம்பியவள் எழுந்து அதை மூடச் சென்றாள்.", "புயலயென காற்று வீசிக்கொண்டிருக்க அந்த இரவு வேளையில் வெளியே யாரோ ஒரு பெண் நடந்து செல்வது போல தெரிந்தது ஜான்விக்கு.", "யாரு இந்த நேரத்துல நடந்துட்டு இருக்காங்க என்று உற்று பார்த்தவளின் கண்கள் அதிர்ச்சியில் விரிந்தது.", "அந்த பெண்ணின் கால்கள் தரையைத் தொடவே இல்லை.", "அப்பெண் காற்றில் மிதப்பது போன்று இருந்தது.", "அப்பெண்ணை சற்று கூர்ந்து நோக்கினாள் ஜான்வி.", "அத்தனை நேரம் திரும்பியிருந்த பெண் சட்டென்று இவளை நோக்கித் திரும்பினாள்.", "நீண்டு விரிந்த அவளின் கூந்தல் முகத்தை மறைத்திருக்க மறைக்கப்படாத கண்கள் மட்டும் ஜான்வியை உறுத்து விழிப்பது போன்று இருந்தன.", "சிவந்திருந்த அக்கண்களின் கூர்மையில் ஜான்வியின் மனது படபடவென அடித்துக் கொண்டது.", "அப்போது ஜான்வியின் கண்களில் தூசி விழுந்ததால் கண்களை கசக்கிவிட்டு மீண்டும் கண்களைத் திறந்தவள் கண்ட காட்சியில் அவளின் இதயம் எம்பி வெளியே குதித்துவிடும் அளவிற்கு பயந்து போனாள்.", "பத்தடி தொலைவில் நடந்து கொண்டிருந்த அப்பெண் ஜான்வி கண்களைத் திறக்கும்போது அவளின் முகத்தின் முன்னே அதே சிவந்த கண்களுடனும் பாதி தெரிந்த உதட்டில் கோணல் சிரிப்புடனும் காட்சி தந்தாள்.", "அதைக் கண்ட ஜான்வி பயத்தில் ஆ என்ற மெல்லிய அலறலுடன் பின் பக்கம் சரிந்தாள்.", "முதற் கட்ட அதிர்ச்சி நீங்கியவள் மனதை ஆசவாசப் படுத்தி அவள் நின்ற இடத்திற்கு சென்று பார்த்தாள்.", "அங்கு நடந்த நிகழ்வுக்கான எந்த சுவடும் இல்லாமல் அமைதியாக இருந்தது.", "சற்று முன் வீசிய புயல் காற்றும் தென்றலாக அவளைத் தீண்டிச் சென்றது.", "ச்சே நிஷாவ பத்தி யோசிச்சதால வந்த பிரமையா இருக்கும் என்று தனக்குத்தானே கூறிக்கொண்டு ஜன்னல்களை அடைத்து படுக்கச் சென்றாள்.", "அவள் திரும்பியதும் அந்த ஜன்னல் கதவுகள் சத்தமில்லாமல் திறந்து கொண்டன.", "அதைக் கவனிக்காதவள் கட்டிலில் சென்று அமர்ந்தாள்.", "அவள் மனமோ அவள் கண்டதை பிரமை என்று நம்ப மறுத்தது.", "ஏதோ தோன்ற அந்த அறையின் மூலையில் பார்வையை செலுத்தினாள்.", "வெளிச்சமில்லாத அந்த இடத்தில் ஏதோ வித்தியாசமாக சத்தம் கேட்க பயத்துடன் பார்த்துக் கொண்டிருந்தாள்.", "க்ளிக் க்ளிக் என்று ஏதோ உடைவது போன்ற சத்தம் அது.", "ஜான்வியின் இதயம் அங்கு கேட்ட ஒவ்வொரு க்ளிக்குக்கும் அடித்துக் கொண்டது.", "மெல்ல அந்த சத்தத்தின் அளவு உயர ஏதோ ஒன்று அவளை நோக்கி வந்து கொண்டிருப்பதை உணர்ந்தாள்.", "அவளின் இதயத் துடிப்பை எகிற வைத்த அது கைகளையும் கால்களையும் நிலத்தில் ஊன்றி அவளை நோக்கி ஊர்ந்து வந்து கொண்டிருந்தது.", "ஆங்காங்கு காயமும் ரத்தம் உறைந்த தடமும் இருக்க முகம் முழுவதையும் முடி மறைத்திருந்தது.", "ஒவ்வொரு முறையும் அது தன் கைகளையும் கால்களையும் வளைத்து அடுத்த அடி எடுத்து வைக்கும்போது உள்ளே எலும்புகள் உடையும் சத்தம் தான் அந்த க்ளிக் சத்தம்.", "அதைக் கண்டவள் கத்தக் கூட முடியாமல் மூச்சு விட திணறினாள்.", "இதோ அவள் கட்டில் அருகே வந்து அவளின் கால்களை தொடப் போகும் சமயம் கண்களை இறுக்க மூடிக் கொண்டாள்.", "சில நொடிகள் கடந்தும் ஒன்றும் நிகழாமல் இருக்க கண்களைத் திறந்தவள் அங்கு அது இல்லாததைக் கண்டு பெருமூச்சு விட்டாள்.", "பின்பு கங்காதரின் வார்த்தைகளை நினைவிற்கு கொண்டு வந்தாள்.", "அமானுஷ்ய சக்தியால சாதாரணமா மனுஷங்க கூட தொடர்பு கொள்ள முடியாது.", "ஒன்னு அது தொடர்பு ஏற்படுத்தனும்னு நெனைக்கிறவங்க அவங்கள நெனைக்கணும் இல்ல அவங்க மனசளவுல ரொம்ப பயந்துருக்கணும் பொதுவா ஆவிங்க ரெண்டாவது வழிய தான் தேர்ந்தெடுக்கும் அது தான் சுலபமான வழியும் கூட அதுங்களோட உருவத்த காட்டியோ இல்ல மைண்ட் கேம்ஸ் மூலமா அவங்களோட எண்ணங்கள்ல பயத்த விளைவிச்சு அவங்கள தன்வசப்படுத்திக்கும் பயப்படக் கூடாது ஜானு எதையும் தைரியமா ஃபேஸ் பண்ணனும் என்று கூறிக் கொண்டவள் பக்கத்தில் உறங்கிக் கொண்டிருந்த சாக்ஷியைக் கண்டாள்.", "இங்க இவ்ளோ நடக்குது இவ இப்படி தூங்குறா சின்ன சத்தம் கேட்டாலும் முழிப்பாளே இந்த நிஷா எதுக்கு என்ன பயமுறுத்தணும் எங்களுக்கும் அவளுக்கும் என்ன சம்பந்தம் இப்படி பலவற்றை யோசித்தவாறே கண்ணயர்ந்தாள்.", "சில மணி நேரங்கள் கழித்து அவள் முகத்தில் ஏதோ பட புருவம் சுருக்கி கண் விழித்தாள் ஜான்வி.", "அவளை அதிர வைக்கவென சாக்ஷி சுயநினைவின்றி அந்தரத்தில் தொங்கிக் கொண்டிருந்தாள்.", "சாக்ஷியின் முடி பட்டே ஜான்விக்கு விழிப்பு வந்தது.", "சாக்ஷி என்று அவள் கத்த அது அவளிற்கே கேட்க வில்லை.", "சாக்ஷியின் கைகளைப் பிடிக்க முயற்சிக்க அவளோ அந்தரத்தில் மேலே சென்று கொண்டேயிருந்தாள்.", "அப்போது தான் அவளிற்கு எதிரே நின்ற உருவத்தை கண்டாள் ஜான்வி.", "அவளின் பார்வைக்காக காத்திருந்ததைப் போல் கையை உயர்த்தி வெளியே சுட்டிக் காட்டியது.", "ஜான்விக்கு அது அவளை அந்த மரவீட்டிற்கு தான் போகக் சொல்கிறது என்பது புரிந்தது.", "தான் செல்லும் வரை அது தன்னை நிம்மதியாக இருக்க விடாது என்றும் சாக்ஷியின் நிலை கண்டு தன்னை அழைத்துச் செல்ல தன் நண்பர்களையும் துன்புறுத்தலாம் என்றும் புரிந்தவள் மெதுவாக கட்டிலை விட்டு இறங்கினாள்.", "அவளின் முடிவை அறிந்தோ அந்தரத்தில் தொங்கிக் கொண்டிருந்த சாக்ஷியை கட்டிலின் மறுமுனையில் வைத்த அது மறைந்தது.", "மனதிற்குள் முடிவெடுத்தவளாக அவள் சந்திக்கவிருக்கும் ஆபத்தை எதிர்கொள்ள தயாரானாள்.", "அலைபேசியின் மூலமாக தான் அங்கிருப்பதை அறிந்தால் அவளின் நண்பர்கள் அவளைத் தேடி அங்கு வந்து ஆபத்தில் மாட்டிக் கொள்வார்களோ என்று எண்ணியவள் அதை அங்கே வைத்துவிட்டு கிளம்ப ஆயத்தமானாள்.", "அப்போது சுவரில் தெரிந்த நிழலைக் கண்டு புருவம் சுருக்கி யோசித்தாள்.", "அவளின் நிழல் அங்கு விழ சாத்தியமே இல்லாத போது அங்கு எவ்வாறு நிழல் உருவானது என்று யோசித்ததன் விடையாய் அவள் புரிந்து கொண்டது இதுவும் அதன் வேலை தான் என்று உடனே கிளம்ப வேண்டிய அவசியத்தை உணர்ந்தவள் அவ்வறையை விட்டு வெளியேறினாள்.", "ஆனால் ஒரு நொடி தாமதித்திருந்தால் அந்த நிழல் கூற வந்த செய்தியை புரிந்திருப்பாளோ ஆழ்ந்த உறக்கத்தில் இருந்த ஆதர்ஷிற்கு ஏதோ கெட்ட கனவு வர சட்டென்று எழுந்தான்.", "அவன் கனவில் ஏதோ ஒரு பெண் தன் பெயரை சொல்லி காப்பாற்றுமாறு கத்திக் கொண்டிருந்தாள்.", "அப்பெண்ணின் முகம் அவனிற்கு சரியாக தெரியவில்லை.", "ஒரு பெருமூச்சுடன் அருகில் மேசையிலிருந்த தண்ணீர் குவளையை எடுக்க முயன்ற போது அதைக் கண்டான்.", "ஜான்வியின் அறையிலிருந்த அதே நிழல் இப்போது அவனின் அறையில் அதைக் கண்டவன் திகைத்தது ஒரு நொடியே அடுத்த நொடி அது தன்னிடம் ஏதோ சொல்ல வருகிறது என்று புரிந்தவனாக அதை கவனமாகக் கண்டான்.", "அது சைகையில் பக்கத்து அறையைக் காட்டியதும் பரபரப்பானான்.", "வேகவேகமாக வெளியே சென்றவன் ஜான்வியின் அறைக் கதவை தட்டவும் சாக்ஷி பரபரப்புடன் வெளியே வரவும் சரியாக இருந்தது.", "ஆது ஜானுவ காணோம் என்று திக்கியபடி கூறினாள் சாக்ஷி.", "அவனின் சந்தேகம் உறுதியாக அவள் எங்கு சென்றிருப்பாள் என்று யோசித்தான்.", "மீண்டும் சாக்ஷியே ஆது அங்க ஒரு நிழல் என்று பயத்தில் கூற தான் கண்டதை தான் அவளும் பார்த்திருப்பாள் என்று யூகித்தவன் ரிலாக்ஸ் சாக்ஷி அது நமக்கு ஹெல்ப் தான் பண்ணுதுன்னு நெனைக்கிறேன் இப்போ ஜானுவ கண்டுபிடிக்கணும் அவ எங்க போயிருப்பா என்று ஆதர்ஷ் சொல்லிக் கொண்டிருக்கையிலேயே இவர்களின் சத்தம் கேட்டு அங்கு வந்த விஷ்வா ஆதர்ஷிடம் நடந்ததைக் கேட்டவன் டேய் ஆது அந்த மரவீட்டுக்கு தான் போயிருப்பான்னு நெனைக்குறேன் என்றான்.", "ஆதர்ஷுக்கும் அது சரியென்றே தோன்ற ஆதர்ஷும் விஷ்வாவும் கிளம்பினர்.", "ஹே என்ன விட்டு எங்க போறீங்க எனக்கு பயமா இருக்கு நானும் வரேன் என்று அவர்களுடன் சேர்ந்து கொண்டாள் சாக்ஷி.", "அவர்கள் எவ்வளவோ சொல்லியும் தனியாக இருக்க சம்மதிக்க வில்லை.", "மூவரும் அங்கிருந்து கிளம்பும் முன் ஆதர்ஷ் அந்த நிழலைத் திரும்பிப் பார்த்தான்.", "பின் தலையைக் குலுக்கிக் கொண்டு சென்றான்.", "ஜான்வி அந்த மரவீட்டை அடைந்திருந்தாள்.", "அவ்வீடு இருளின் பிடியில் பயமுறுத்துவதாகவே இருந்தது.", "அவள் வீட்டிற்குள் செல்லாமல் அவ்வீட்டை சுற்றி யாராவது இருக்கிறார்களா என்று பார்த்துக் கொண்டிருந்தாள்.", "அப்போது வாவ் விக்கி சூப்பரா இருக்கு இந்த வீடு இதுக்காக தான் என்ன இவ்ளோ தூரம் அலைய வச்சியா பட் உன் செலக்ஷன் பக்கா இங்கயே நம்ம ஃபர்ஸ்ட் அனிவெர்சரிய கொண்டாடலாம் என்ற குரலில் திரும்பிப் பார்க்க அங்கு ஒரு பெண் வந்து கொண்டிருந்தாள்.", "அவளின் முகம் பரிச்சயமாகத் தோன்றியது ஜான்விக்கு.", "அவரிடமே கேட்கலாம் என்று ஹாய் என்றாள்.", "ஆனால் அப்பெண்ணோ அவளை கண்டுகொள்ளாமல் அவ்வீட்டை நோக்கியே நடந்து கொண்டிருந்தாள்.", "அந்த வீட்டின் முதல் படியில் ஏறி நின்றவள் எதற்கோ திரும்பினாள்.", "அப்போதாவது தன்னை கவனிப்பாள் என்று எண்ண அப்பெண்ணோ மீண்டும் அந்த வீட்டைப் பார்த்து அதிர்ச்சியடைவது போல் இருந்தது.", "ஜான்விக்கு தான் அங்கு நடப்பது எதுவும் புரியவில்லை.", "சரசரவென்று ஏதோ சத்தம் கேட்க ஜான்வி கீழே குனிந்து பார்த்தாள்.", "முட்செடிகள் பாம்பு போல அவளைக் கடந்து சென்று கொண்டிருந்தன.", "அவள் அதை திகைப்போடு பார்த்துக் கொண்டிருக்கும்போதே அவை அப்பெண்ணின் கால்களை இறுக்குவதையும் அவள் வலியில் கத்துவதையும் கண்டாள்.", "உடனே அவளைக் காப்பாற்ற ஓடிச் சென்றாள்.", "அவள் கைகளைப் பிடித்து இழுக்க முயன்றவளுக்கு மற்றுமொரு அதிர்ச்சியாக அவளின் கை அப்பெண்ணின் கைகளை ஊடுருவிச் சென்றது.", "அவள் அக்காட்சியை வாய் பிளந்து பார்க்கும்போதே அப்பெண் விக்கி என்று கத்த அதற்கு மறுமொழியாக நித்து என்று தூரத்தில் ஒரு குரல் கேட்டது.", "விக்கி நித்து.", "இப்பெயர்கள் ஜான்வியினுள் ஏதோ மாற்றத்தை ஏற்படுத்தியதோ அவளின் தலை பயங்கரமாக வலித்தது.", "அப்பெயர்களோடு ஏதேதோ காட்சிகள் அவள் மனதிற்குள் விரிந்தன.", "என் ஜானு செல்லத்த யாரு திட்டுனா நித்துமாவா நித்துமாவ அடிச்சிடலாமா ப்ச் இப்போ எதுக்கு விக்கி பாருங்க என் ஜானுமா அழறா நம்ம இன்னொரு நாள் போலாம் இப்போ ஓகேவா ஜானு மா இப்படி பல உரையாடல்கள் கலங்களாக அவளிற்கு நியாபாகம் வந்தன.", "அவை அனைத்திலும் இப்போது பார்த்த பெண்ணுடன் இன்னொருவர் இருந்தார்.", "அவர்கள் யாரென்று முதலில் அவளிற்கு தெரியவில்லை.", "மீண்டும் மீண்டும் மூளையை கசக்கி யோசித்தவளின் நினைவிற்கு வந்தனர் அவளின் விக்கிப்பாவும் நித்தும்மாவும்.", "சொல்லவியலாத உணர்ச்சிகளுடன் நிமிர்ந்து பார்த்தவள் அங்கு கண்டது எதுவோ அவளின் நித்துமாவை அவ்வீட்டிற்குள் இழுத்துச் சென்றதை தான்.", "நித்துமா.. என்ற அலறலுடன் பின் தொடர்ந்தவள் ஏதோ அவளின் கால்களை இடர கீழே விழுந்தாள்.", "ஏற்கனவே சரியான தூக்கமில்லாமல் சோர்ந்திருந்தவள் இப்போது அவளின் மூளைக்கு அதிகமான வேலை கொடுத்ததால் மயங்கியிருந்தாள்.", "அந்த மரவீட்டிற்குளிருந்து இதனைக் கண்ட அது உனக்கு பழசு நியாபகம் வரணும்னு தான் இதையெல்லாம் காட்டுனேன் நான் உன்ன கொல்லுறப்போ நீ யாருன்னு உனக்கு தெரிஞ்சுருக்கணும் அப்போ தான் என் பல வருஷ பகை பூர்த்தியாகும் என்று கோணல் சிரிப்பு சிரித்தது." ]
இராஜபாளையம் பள்ளி மாணவ மாணவிகளுக்கு கடத்தல் பாதிக்கப்பட்டவர்கள் வணிக பாலியல் சுரண்டல் உள்ளிட்ட சட்ட விழிப்புணர்வு கருத்தரங்கம் உரிமையியல் நீதிபதி விழிப்புணர்வு பேச்சு நிழல்.இன் 8 2021 நிழல்.இன் அரசியல் ஆன்மிகம் மாவட்டம் அரியலூர் ஈரோடு உதகமண்டலம் கடலூர் கரூர் கள்ளக்குறிச்சி காஞ்சிபுரம் கிருஷ்ணகிரி கோயம்புத்தூர் சிவகங்கை செங்கல்பட்டு சென்னை சேலம் தஞ்சாவூர் தர்மபுரி திண்டுக்கல் திருச்சி திருநெல்வேலி திருப்பத்தூர் திருப்பூர் திருவண்ணாமலை திருவள்ளூர் திருவாரூர் தூத்துக்குடி தென்காசி தேனி நாகப்படடினம் நாகர்கோயில் நாமக்கல் புதுக்கோட்டை பெரம்பலூர் மதுரை ராணிப்பேட்டை ராமநாதபுரம் விருதுநகர் விழுப்புரம் வேலூர் சினிமா தமிழகம் விளையாட்டு கட்டுரைகள் 2021 28 விருதுநகர் இராஜபாளையம் பள்ளி மாணவ மாணவிகளுக்கு கடத்தல் பாதிக்கப்பட்டவர்கள் வணிக பாலியல் சுரண்டல் உள்ளிட்ட சட்ட விழிப்புணர்வு கருத்தரங்கம் உரிமையியல் நீதிபதி விழிப்புணர்வு பேச்சு 1 1 விருதுநகர் மாவட்டம் இராஜபாளையம் தென்றல் நகர் சாலையில் ராம் நகரில் அமைந்துள்ள அரசு மேல்நிலைப் பள்ளியில் பயிலும் மாணவ மாணவிகளுக்கு இராஜபாளையம் வட்ட சட்டப்பணிகள் குழு சார்பில் மாவட்ட உரிமையியல் நீதிபதி சுமதி குற்றவியல் நடுவர் வெற்றிமணி ஆகியோர் தலைமையில் குழந்தை கடத்தல் வணிக பாலியல் சுரண்டல் திட்டம் 2015 கீழ் கடத்தல் பற்றி சட்ட விழிப்புணர்வு கருத்தரங்கம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் வழக்கறிஞர்கள் தங்கதுரை குமார் மகேந்திரன் கனகராஜ் பாண்டியம்மாள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர் 100க்கு மேற்பட்ட மாணவ மாணவிகளுக்கு குழந்தை கடத்தல் மற்றும் கடத்தல் எவ்வாறு பாதிக்கப்படுகின்றனர் என்பது குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் இதமாக சிறப்புரையாற்றினர். செய்தியாளர் வி காளமேகம் நிழல் . இன் 8939476777 இராஜபாளையம் ஜவகர் மைதானம் பகுதியில் தமிழ்நாட்டில் நீட் தேர்வு ரத்து செய்ய வேண்டி மத்திய அரசை கண்டித்து அனைத்திந்திய இளைஞர் பெருமன்றம் சார்பில் நூற்றுக்கும் மேற்பட்டோர் கண்டன ஆர்ப்பாட்டம் ராஜபாளையம் எம்.எல்.ஏ தீபாவளியை முன்னிட்டு தூய்மை காவலர்களுக்கு புத்தாடை மற்றும் இனிப்புகள் வழங்கி எல்லையில் ராணுவ வீரர்கள் பாதுகாக்கின்றனர் நகர மற்றும் கிராம பகுதிகளில் துய்மை பணியில் ஈடுபடும் தூய்மைப் பணியாளர்கள் நம்மை பாதுகாத்து வருகின்றனர் என புகழாரம் 1 விருதுநகர் விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே மூதாட்டியிடம் பிரதம மந்திரி வீடு கட்டும் திட்டத்திற்கு நிதி உதவி பெற லஞ்சம் பெற்றதாக ஊராட்சி செயலாளர் கைது 6 1 விருதுநகர் இராஜபாளையம் அருகே அரசு தொடக்கப்பள்ளியில் மழைநீர் தேங்கி மாணவ மாணவிகள் செல்வதற்கு அவதி பாழடைந்த கட்டிடத்தை உயிர்பலி ஏற்படும் முன்பு அகற்ற பொதுமக்கள் கோரிக்கை 7 1 விருதுநகர் இராஜபாளையம் அருகே தொட்டியபட்டி பகுதியில் உள்ள பஞ்சாலையில் பணிக்கு சென்ற ஊழியர் மின்சாரம் தாக்கி பலி 3 . . 2 மூன்று ஆண்டுகளுக்குப் பிறகு திறப்பு விழா காணும் மதுரை பெரியார் பேருந்து நிலையம் பொன்னேரி ஆர்டிஓ பணிகள் குறித்து உயர் அதிகாரிகள் விசாரிக்க வேண்டும் கண்டன ஆர்ப்பாட்டத்தில் சிஐடியு நிர்வாகிகள் ஆவேசம் விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே மூதாட்டியிடம் பிரதம மந்திரி வீடு கட்டும் திட்டத்திற்கு நிதி உதவி பெற லஞ்சம் பெற்றதாக ஊராட்சி செயலாளர் கைது இராஜபாளையம் அருகே அரசு தொடக்கப்பள்ளியில் மழைநீர் தேங்கி மாணவ மாணவிகள் செல்வதற்கு அவதி பாழடைந்த கட்டிடத்தை உயிர்பலி ஏற்படும் முன்பு அகற்ற பொதுமக்கள் கோரிக்கை சட்டமேதை அம்பேத்கர் பிறந்த தினத்தில் அவனியாபுரம் திருப்பரங்குன்றம் சாலையில் உள்ள அம்பேத்கர் சிலைக்கு அரசியல் கட்சி தலைவர்கள் மரியாதை செலுத்தினர் அரசியல் ஆன்மிகம் கட்டுரைகள் கன்னியாகுமாரி கள்ளக்குறிச்சி கிருஷ்ணகிரி கோயம்புத்தூர் சினிமா சென்னை சேலம் தமிழகம் திண்டுக்கல் திருச்சி திருநெல்வேலி திருவண்ணாமலை திருவள்ளூர் திருவாரூர் தூத்துக்குடி தென்காசி தேனி நாகப்படடினம் நாகர்கோயில் புதுக்கோட்டை மதுரை மயிலாடுதுறை மாவட்டம் ராணிப்பேட்டை ராமநாதபுரம் விருதுநகர் விழுப்புரம் வேலூர் 1 மதுரை மூன்று ஆண்டுகளுக்குப் பிறகு திறப்பு விழா காணும் மதுரை பெரியார் பேருந்து நிலையம் 4 1 திருவள்ளூர் பொன்னேரி ஆர்டிஓ பணிகள் குறித்து உயர் அதிகாரிகள் விசாரிக்க வேண்டும் கண்டன ஆர்ப்பாட்டத்தில் சிஐடியு நிர்வாகிகள் ஆவேசம் 4 1 விருதுநகர் விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே மூதாட்டியிடம் பிரதம மந்திரி வீடு கட்டும் திட்டத்திற்கு நிதி உதவி பெற லஞ்சம் பெற்றதாக ஊராட்சி செயலாளர் கைது 6 1 விருதுநகர் இராஜபாளையம் அருகே அரசு தொடக்கப்பள்ளியில் மழைநீர் தேங்கி மாணவ மாணவிகள் செல்வதற்கு அவதி பாழடைந்த கட்டிடத்தை உயிர்பலி ஏற்படும் முன்பு அகற்ற பொதுமக்கள் கோரிக்கை
[ "இராஜபாளையம் பள்ளி மாணவ மாணவிகளுக்கு கடத்தல் பாதிக்கப்பட்டவர்கள் வணிக பாலியல் சுரண்டல் உள்ளிட்ட சட்ட விழிப்புணர்வு கருத்தரங்கம் உரிமையியல் நீதிபதி விழிப்புணர்வு பேச்சு நிழல்.இன் 8 2021 நிழல்.இன் அரசியல் ஆன்மிகம் மாவட்டம் அரியலூர் ஈரோடு உதகமண்டலம் கடலூர் கரூர் கள்ளக்குறிச்சி காஞ்சிபுரம் கிருஷ்ணகிரி கோயம்புத்தூர் சிவகங்கை செங்கல்பட்டு சென்னை சேலம் தஞ்சாவூர் தர்மபுரி திண்டுக்கல் திருச்சி திருநெல்வேலி திருப்பத்தூர் திருப்பூர் திருவண்ணாமலை திருவள்ளூர் திருவாரூர் தூத்துக்குடி தென்காசி தேனி நாகப்படடினம் நாகர்கோயில் நாமக்கல் புதுக்கோட்டை பெரம்பலூர் மதுரை ராணிப்பேட்டை ராமநாதபுரம் விருதுநகர் விழுப்புரம் வேலூர் சினிமா தமிழகம் விளையாட்டு கட்டுரைகள் 2021 28 விருதுநகர் இராஜபாளையம் பள்ளி மாணவ மாணவிகளுக்கு கடத்தல் பாதிக்கப்பட்டவர்கள் வணிக பாலியல் சுரண்டல் உள்ளிட்ட சட்ட விழிப்புணர்வு கருத்தரங்கம் உரிமையியல் நீதிபதி விழிப்புணர்வு பேச்சு 1 1 விருதுநகர் மாவட்டம் இராஜபாளையம் தென்றல் நகர் சாலையில் ராம் நகரில் அமைந்துள்ள அரசு மேல்நிலைப் பள்ளியில் பயிலும் மாணவ மாணவிகளுக்கு இராஜபாளையம் வட்ட சட்டப்பணிகள் குழு சார்பில் மாவட்ட உரிமையியல் நீதிபதி சுமதி குற்றவியல் நடுவர் வெற்றிமணி ஆகியோர் தலைமையில் குழந்தை கடத்தல் வணிக பாலியல் சுரண்டல் திட்டம் 2015 கீழ் கடத்தல் பற்றி சட்ட விழிப்புணர்வு கருத்தரங்கம் நடைபெற்றது.", "இந்த கூட்டத்தில் வழக்கறிஞர்கள் தங்கதுரை குமார் மகேந்திரன் கனகராஜ் பாண்டியம்மாள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர் 100க்கு மேற்பட்ட மாணவ மாணவிகளுக்கு குழந்தை கடத்தல் மற்றும் கடத்தல் எவ்வாறு பாதிக்கப்படுகின்றனர் என்பது குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் இதமாக சிறப்புரையாற்றினர்.", "செய்தியாளர் வி காளமேகம் நிழல் .", "இன் 8939476777 இராஜபாளையம் ஜவகர் மைதானம் பகுதியில் தமிழ்நாட்டில் நீட் தேர்வு ரத்து செய்ய வேண்டி மத்திய அரசை கண்டித்து அனைத்திந்திய இளைஞர் பெருமன்றம் சார்பில் நூற்றுக்கும் மேற்பட்டோர் கண்டன ஆர்ப்பாட்டம் ராஜபாளையம் எம்.எல்.ஏ தீபாவளியை முன்னிட்டு தூய்மை காவலர்களுக்கு புத்தாடை மற்றும் இனிப்புகள் வழங்கி எல்லையில் ராணுவ வீரர்கள் பாதுகாக்கின்றனர் நகர மற்றும் கிராம பகுதிகளில் துய்மை பணியில் ஈடுபடும் தூய்மைப் பணியாளர்கள் நம்மை பாதுகாத்து வருகின்றனர் என புகழாரம் 1 விருதுநகர் விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே மூதாட்டியிடம் பிரதம மந்திரி வீடு கட்டும் திட்டத்திற்கு நிதி உதவி பெற லஞ்சம் பெற்றதாக ஊராட்சி செயலாளர் கைது 6 1 விருதுநகர் இராஜபாளையம் அருகே அரசு தொடக்கப்பள்ளியில் மழைநீர் தேங்கி மாணவ மாணவிகள் செல்வதற்கு அவதி பாழடைந்த கட்டிடத்தை உயிர்பலி ஏற்படும் முன்பு அகற்ற பொதுமக்கள் கோரிக்கை 7 1 விருதுநகர் இராஜபாளையம் அருகே தொட்டியபட்டி பகுதியில் உள்ள பஞ்சாலையில் பணிக்கு சென்ற ஊழியர் மின்சாரம் தாக்கி பலி 3 .", ".", "2 மூன்று ஆண்டுகளுக்குப் பிறகு திறப்பு விழா காணும் மதுரை பெரியார் பேருந்து நிலையம் பொன்னேரி ஆர்டிஓ பணிகள் குறித்து உயர் அதிகாரிகள் விசாரிக்க வேண்டும் கண்டன ஆர்ப்பாட்டத்தில் சிஐடியு நிர்வாகிகள் ஆவேசம் விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே மூதாட்டியிடம் பிரதம மந்திரி வீடு கட்டும் திட்டத்திற்கு நிதி உதவி பெற லஞ்சம் பெற்றதாக ஊராட்சி செயலாளர் கைது இராஜபாளையம் அருகே அரசு தொடக்கப்பள்ளியில் மழைநீர் தேங்கி மாணவ மாணவிகள் செல்வதற்கு அவதி பாழடைந்த கட்டிடத்தை உயிர்பலி ஏற்படும் முன்பு அகற்ற பொதுமக்கள் கோரிக்கை சட்டமேதை அம்பேத்கர் பிறந்த தினத்தில் அவனியாபுரம் திருப்பரங்குன்றம் சாலையில் உள்ள அம்பேத்கர் சிலைக்கு அரசியல் கட்சி தலைவர்கள் மரியாதை செலுத்தினர் அரசியல் ஆன்மிகம் கட்டுரைகள் கன்னியாகுமாரி கள்ளக்குறிச்சி கிருஷ்ணகிரி கோயம்புத்தூர் சினிமா சென்னை சேலம் தமிழகம் திண்டுக்கல் திருச்சி திருநெல்வேலி திருவண்ணாமலை திருவள்ளூர் திருவாரூர் தூத்துக்குடி தென்காசி தேனி நாகப்படடினம் நாகர்கோயில் புதுக்கோட்டை மதுரை மயிலாடுதுறை மாவட்டம் ராணிப்பேட்டை ராமநாதபுரம் விருதுநகர் விழுப்புரம் வேலூர் 1 மதுரை மூன்று ஆண்டுகளுக்குப் பிறகு திறப்பு விழா காணும் மதுரை பெரியார் பேருந்து நிலையம் 4 1 திருவள்ளூர் பொன்னேரி ஆர்டிஓ பணிகள் குறித்து உயர் அதிகாரிகள் விசாரிக்க வேண்டும் கண்டன ஆர்ப்பாட்டத்தில் சிஐடியு நிர்வாகிகள் ஆவேசம் 4 1 விருதுநகர் விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே மூதாட்டியிடம் பிரதம மந்திரி வீடு கட்டும் திட்டத்திற்கு நிதி உதவி பெற லஞ்சம் பெற்றதாக ஊராட்சி செயலாளர் கைது 6 1 விருதுநகர் இராஜபாளையம் அருகே அரசு தொடக்கப்பள்ளியில் மழைநீர் தேங்கி மாணவ மாணவிகள் செல்வதற்கு அவதி பாழடைந்த கட்டிடத்தை உயிர்பலி ஏற்படும் முன்பு அகற்ற பொதுமக்கள் கோரிக்கை" ]
இலங்கை தொடர்பான ஐ.நா பிரேரணை தொடர்பாக புளொட் அமைப்பின் ... அரசியற் கட்சியினால் சமர்ப்பிக்கப்பட்ட பரிந்துரை. தமிழ் மக்கள் பேரவையின் அரசியல் தீர்வு வரைவு லண்டனில் புளொட் தலைவர் பா.உ த.சித்தார்த்தன் அவர்களுடனான கலந்துரையாடல்படங்கள் இணைப்பு பாடல்கள் 20 29 இலங்கையர் வசதி கருதி தூதரத்துக்கு இலவச தொலைபேசி அழைப்பு 29 2020 செய்திகள் இலங்கை வேலைவாய்ப்பு பணியகத்தின் ஒத்துழைப்புடன் அபுதாபியில் உள்ள இலங்கை தூதரகத்தின் மூலம் ஐக்கிய அரபு எமிரேட் ராச்சியத்தில் பணியாற்றும் இலங்கையர்களின் வசதி கருதி தூதரத்துக்கு இலவசமாக தொலைபேசி அழைப்புக்களை ஏற்படுத்த முடியும். இந்த சேவை 2020 ஆண்டு ஜனவரி 1 ஆம் திகதி தொடக்கம் நடைமுறைப்படுத்தப்பட்டு வருகின்றது. இலங்கை தூதரக அலுவலகத்தின் சேவையை பெற்றுக்கொள்வதற்கு எதிர்பார்த்துள்ளோர் 800119119 என்ற தொலைபேசி இலக்கத்தில் எந்தவித கட்டணமும் செலுத்தாது தூதர அலுவலகத்துடன் தொடர்புகொள்ள முடியும் என்று வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகம் விடுத்துள்ள அறிக்கை ஒன்றில் தெரிவிக்கப்பட்டுள்ளது. பாகிஸ்தான் கடற்படை பெண்கள் சங்கத் தலைவர் விஜயம் இலங்கையில் பணியாற்றும் சீன பிரஜைகளுக்கு விசேட பரிசோதனை
[ "இலங்கை தொடர்பான ஐ.நா பிரேரணை தொடர்பாக புளொட் அமைப்பின் ... அரசியற் கட்சியினால் சமர்ப்பிக்கப்பட்ட பரிந்துரை.", "தமிழ் மக்கள் பேரவையின் அரசியல் தீர்வு வரைவு லண்டனில் புளொட் தலைவர் பா.உ த.சித்தார்த்தன் அவர்களுடனான கலந்துரையாடல்படங்கள் இணைப்பு பாடல்கள் 20 29 இலங்கையர் வசதி கருதி தூதரத்துக்கு இலவச தொலைபேசி அழைப்பு 29 2020 செய்திகள் இலங்கை வேலைவாய்ப்பு பணியகத்தின் ஒத்துழைப்புடன் அபுதாபியில் உள்ள இலங்கை தூதரகத்தின் மூலம் ஐக்கிய அரபு எமிரேட் ராச்சியத்தில் பணியாற்றும் இலங்கையர்களின் வசதி கருதி தூதரத்துக்கு இலவசமாக தொலைபேசி அழைப்புக்களை ஏற்படுத்த முடியும்.", "இந்த சேவை 2020 ஆண்டு ஜனவரி 1 ஆம் திகதி தொடக்கம் நடைமுறைப்படுத்தப்பட்டு வருகின்றது.", "இலங்கை தூதரக அலுவலகத்தின் சேவையை பெற்றுக்கொள்வதற்கு எதிர்பார்த்துள்ளோர் 800119119 என்ற தொலைபேசி இலக்கத்தில் எந்தவித கட்டணமும் செலுத்தாது தூதர அலுவலகத்துடன் தொடர்புகொள்ள முடியும் என்று வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகம் விடுத்துள்ள அறிக்கை ஒன்றில் தெரிவிக்கப்பட்டுள்ளது.", "பாகிஸ்தான் கடற்படை பெண்கள் சங்கத் தலைவர் விஜயம் இலங்கையில் பணியாற்றும் சீன பிரஜைகளுக்கு விசேட பரிசோதனை" ]
கிழக்கில். மிகவும் நன்றாக ஞாபகம் இருக்கின்றது. கிட்டத்தட்ட 50 வருடங்களுக்கு முதல் இரண்டாம் அல்லது மூன்றாம் வகுப்பு என நினைக்கின்றேன். பள்ளிக்கூட வாசலில் இருந்த கிட்டிணரண்ணையின் கடையில் பெரிய போத்தல்களை இந்த பொரிவிளாங்காய்கள் நிறைத்திருக்கும். பெரித்த அரிசி அல்லது பொரித்த சோளம் அல்லது பொரித்த இறுங்குடன் சீனிப்பாகையும் சிவத்த நிறச்சாயத்தையும் சேர்த்து பெரிய தோடம்பழ அளவில் உருட்டி வைத்திருப்பார்கள். சின்னக் கைகளுள் அடங்காது. சாப்பிட்டு முடித்த பின்பு உதடுகள் எல்லாம் சிவந்து போயிருக்கும். மற்றவர்கள் கேலி பண்ணுகிறார்கள் பொரிவிளாங்காய் சிறுகதை 2. 2017 சிறுகதைகள் நிர்வாண மனிதர்கள் சிறுகதை கணினித் திரைக்கு முன் சுஜித்தா. ஹோலுக்குள் இருந்து நாங்கள் மூவரும் நிர்வாண மனிதர்களைப் பற்றி விவாதித்துக் கொண்டிருந்தோம். விவாதித்துக் கொண்டிருந்தோம் என்பதனை விட ஒருவரின் கருத்தை மற்றவர்கள் ஆமோதித்துக் கொண்டிருந்தோம். அங்கிள் ஹமோன் வந்து பாருங்கோ அப்பா அம்மாவும் வாங்கோ சுஜித்தா ஐந்து வயதுப் பெண்ணாக துள்ளினாள். அவள் ஒரு கிராபிக் எஞ்ஜினர். வயது 22. அவள் அமர்ந்திருந்த எனது அறைக்குள் மூவருமே ஓடிச் சென்றோம். எனது கணினியில் பிரபஞ்சத்தில் உள்ள அத்தனை கிரகங்களும் நிர்வாண மனிதர்கள் சிறுகதை 23. 2017 சிறுகதைகள் நிழல் வாழ்க்கை சிறுகதை நிழல் வாழ்க்கை வழமையை விட இந்த வருட வின்ரர் டென்மார்க்கில் கடுமையாகவே இருந்தது. முன்பெல்லாம் வாசல் கதவுக்கு வெளியே படுத்திருக்கும் நாய் போலவே வின்ரர் அமைதியாக படுத்திருக்கும். பனி திட்டு திட்டாக படிந்து போயிருக்கும். ஆனால் இந்த வருடம் கதவைத் திறந்தவுடன் உள்ளே பாய்ந்து வரும் நாய் போல பனியை காற்று வேகத்துடன் அள்ளி வீசிக் கொண்டிருந்தது. வீட்டுக்குள் அதிகமாக அடைந்து இருக்க நிழல் வாழ்க்கை சிறுகதை 7. 2017 சிறுகதைகள் கோமதி குறுநாவல் என்னுரை புலம் பெயர் வாழ்வில் பெற்றதை விட இழந்ததே அதிகம் என்ற எனது 25வருடக் கூற்றிற்கு மேலும் ஒரு சாட்சிதான் இந்த வன்னிமகள் கோமதி கோமதி இரவு மணி இரண்டே கால். டென்மார்க் தூங்கிக் கொண்டு இருந்தது. இந்தா. . . இந்தா. . . அவனை வரச்சொல்லுங்கோ. . இதுக்காகத்தானே. . . வெறிபிடித்து திரிஞ்சவன். . . நடுச்சாமத்தில் கோமதியின் வெறித்தனமான அலறலினால் அரைத்தூக்கத்தில் இருந்த டெனிஷ் நேர்ஸ் இருவரும் திடுக்கிட்டு கோமதி குறுநாவல் 30. 2017 சிறுகதைகள் சண்டியனும் சண்டிக்குதிரையும் சிறுகதை விமானம் இலங்கையில் இருந்து டென்மார்க்கிற்கு திரும்பி வந்து கொண்டிருந்தது. அவள் தவறியது தொடக்கம் நேற்று மாலை எங்கள் வீட்டு முற்றத்தில் நடந்த அனைத்தையும் மனது சுய விசாரணணை நடாத்திக் கொண்டுவந்தது நீயில்லாது விட்டால் இந்த உலகமே இல்லை என்றிருந்து. நீயும் நானும் வாழ்ந்தது போல எவரும் வாழவில்லை என்றிருந்து. நீயில்லாத உலகத்தில் இயற்கை சீக்கிரமாக என்னை அழைத்துக் கொண்டு போய்விடும் என்றிருந்து பூவுடனும் பொட்டுடனும் மார்பில் வந்த ஒரு சிறுகட்டியுடனும் அவள் போன பின்பு அவள் சண்டியனும் சண்டிக்குதிரையும் சிறுகதை 11. 2016 சிறுகதைகள் இதற்காகத்தானா ? சிறுகதை. இந்த 34 வருடத்தினுள் என்னவெல்லாமோ மாறி விட்டது. ஒரு டென்மார்க் நாணயத்தின் பெறுமதி இலங்கை நாணயத்திற்கு 4.50ல் இருந்து 22.50 ஆகிவிட்டது. பாவித்த ஒரு சோடா அல்லது பியர் போத்தலைத் திருப்பிக் கொடுத்தால் அன்று கடைகளில் 1 குறோனைத் திருப்பித் தருவார்கள். இப்போது 1 1குறோன்கள் தருகிறார்கள். ஆம்அது இலங்கைப் பெறுமதிக்கு 4.50ல் இருந்து 33.75 ஆகியிருந்தது. அப்போது நாங்கள் இந்த நாட்டிற்கு வந்த காலம். றோட்டின் கரையில் கிடக்கும் ஒரு போத்தலை எடுத்து கடையில் இதற்காகத்தானா ? சிறுகதை. 1. 2016 சிறுகதைகள் நானும் எனது திருமணமும் சிறுகதை திரையில் அந்த நான்கு இளைஞர்களையும் பொலிஸ்காரர்கள் பச்சை பனை மட்டையால் விளாசித்தள்ளும் போது பார்த்துக் கொண்டு இருந்த எனக்கே உடல் படபடத்தது என்றால் அந்தக் குற்றவாளிகள்இல்லையில்லை. குற்றவாளிகளாகப் பதிவு செய்ய பொலிசார் முயன்று கொண்டிருந்த அவர்களுக்கு எப்படி இருந்திருக்கும். சிலவேளை கண்ணைத் திறந்து வைத்துக் கொண்டு காதுகளை மூடிக்கொண்டும்சிலவேளைகளில் காதுகளை திறந்து கொண்டு கண்களை மூடிக்கொண்டும் விசாரணை என்ற அந்த திரைப்படத்தை பார்த்து முடித்தேன். வன்முறைகொடுமைநான்காம் மாடி விசாரணைகள்இயக்கங்களின் தனியறை விசாரணணைகள் என பலப்பலவற்றை போருக்குப் பின்னான நானும் எனது திருமணமும் சிறுகதை 29. 2016 சிறுகதைகள் போராட்டம் சிறுகதை எல்லாமுமாய் இருந்து பின் எதுவுமே இல்லை என்பது போல உணரும் பொழுதுதான் வாழ்க்கையின் இல்லையில்லை என் வாழ்க்கையின் அர்த்தமே விளங்கின்றது ஆம் 18 வருடங்கள் வீட்டை விட்டு ஓடிப்போய் இயக்கத்துள் சேர்ந்த பொழுது வயது 22. இப்போ எல்லாம் முடிந்து புனர்வாழ்வு அது இது என்ற பெயரில் ஆறு வருடங்கள் மேலும் ஓடி நேற்று விடுதலையாகி வீட்டுக்கு வந்த பொழுது வயது 40. அப்பா நன்கு ஒடிந்து போயிருந்தார். பேப்பரினுள் இருந்து தலையைத் தூக்கி மெதுவாக சரணடைந்த போராட்டம் சிறுகதை 13. 2016 சிறுகதைகள் நிவேதாவும் நானும் நிவேதாவும் நானும் சிறுகதை வி. ஜீவகுமாரன் காகிதத்திற்கு கிட்டவாக பேனை நுனியைக் கொண்டு செல்லும் பொழுதே கண்கள் கலங்கிக் கொண்டு வருகின்றன. கை விரல்கள் நடுங்கின்றன. இவ்வாறு ஒரு நிலை வராமல் இருப்தற்காகவே கடந்த மூன்று நாட்கள் பொறுத்திருந்தேன். ஆனால் எதுவும் மாறவில்லை. நிவேதாவின் முகத்தில் எந்த மாற்றமும் இல்லை. நானும் இராகுலனும் ரஞ்சிதாவும் என்ன என்ன பொய்களை எல்லாம் சொல்லி அவளைச் சமாதானப்படுத்த முயன்றும் தோற்றுக் கொண்டேயிருந்தோம். ஐந்து வயதுக் குழந்தையால் இந்த நிவேதாவும் நானும் 31. 2016 சிறுகதைகள் விடியல் சிறுகதை விடியல் சிறுகதை நேரம் இரவு 1100 காலம் 31122015 என் பெயர் பாஹீரா. டென்மார்க்கில் இருந்து கட்டார் சென்று பின் அங்கிருந்து இலங்கைக்கு செல்லவிருக்கின்ற கட்டார் விமானத்தில் ஜென்சுடன் அமர்ந்திருக்கின்றேன். ஊகூம். இதே விமானநிலையத்திற்கு எட்டு வருடத்திற்கு முதல் ஆஸிமாவுடன் பாஹீரா ஆஸிமா வாக வந்திறங்கினான். ஆஸிமா என்றால் பாதுகாவலனாம் எத்தனையோ நாட்கள் இதனை நினைத்து சிரித்தும் இருக்கின்றேன். அழுதுமிருக்கின்றேன். இன்னும் பத்து நிமிடத்தில் வேகமெடுத்து ரன்வேயில் ஓட இருக்கின்ற இந்த விமானத்தை விட வேகமாக என் விடியல் சிறுகதை
[ "கிழக்கில்.", "மிகவும் நன்றாக ஞாபகம் இருக்கின்றது.", "கிட்டத்தட்ட 50 வருடங்களுக்கு முதல் இரண்டாம் அல்லது மூன்றாம் வகுப்பு என நினைக்கின்றேன்.", "பள்ளிக்கூட வாசலில் இருந்த கிட்டிணரண்ணையின் கடையில் பெரிய போத்தல்களை இந்த பொரிவிளாங்காய்கள் நிறைத்திருக்கும்.", "பெரித்த அரிசி அல்லது பொரித்த சோளம் அல்லது பொரித்த இறுங்குடன் சீனிப்பாகையும் சிவத்த நிறச்சாயத்தையும் சேர்த்து பெரிய தோடம்பழ அளவில் உருட்டி வைத்திருப்பார்கள்.", "சின்னக் கைகளுள் அடங்காது.", "சாப்பிட்டு முடித்த பின்பு உதடுகள் எல்லாம் சிவந்து போயிருக்கும்.", "மற்றவர்கள் கேலி பண்ணுகிறார்கள் பொரிவிளாங்காய் சிறுகதை 2.", "2017 சிறுகதைகள் நிர்வாண மனிதர்கள் சிறுகதை கணினித் திரைக்கு முன் சுஜித்தா.", "ஹோலுக்குள் இருந்து நாங்கள் மூவரும் நிர்வாண மனிதர்களைப் பற்றி விவாதித்துக் கொண்டிருந்தோம்.", "விவாதித்துக் கொண்டிருந்தோம் என்பதனை விட ஒருவரின் கருத்தை மற்றவர்கள் ஆமோதித்துக் கொண்டிருந்தோம்.", "அங்கிள் ஹமோன் வந்து பாருங்கோ அப்பா அம்மாவும் வாங்கோ சுஜித்தா ஐந்து வயதுப் பெண்ணாக துள்ளினாள்.", "அவள் ஒரு கிராபிக் எஞ்ஜினர்.", "வயது 22.", "அவள் அமர்ந்திருந்த எனது அறைக்குள் மூவருமே ஓடிச் சென்றோம்.", "எனது கணினியில் பிரபஞ்சத்தில் உள்ள அத்தனை கிரகங்களும் நிர்வாண மனிதர்கள் சிறுகதை 23.", "2017 சிறுகதைகள் நிழல் வாழ்க்கை சிறுகதை நிழல் வாழ்க்கை வழமையை விட இந்த வருட வின்ரர் டென்மார்க்கில் கடுமையாகவே இருந்தது.", "முன்பெல்லாம் வாசல் கதவுக்கு வெளியே படுத்திருக்கும் நாய் போலவே வின்ரர் அமைதியாக படுத்திருக்கும்.", "பனி திட்டு திட்டாக படிந்து போயிருக்கும்.", "ஆனால் இந்த வருடம் கதவைத் திறந்தவுடன் உள்ளே பாய்ந்து வரும் நாய் போல பனியை காற்று வேகத்துடன் அள்ளி வீசிக் கொண்டிருந்தது.", "வீட்டுக்குள் அதிகமாக அடைந்து இருக்க நிழல் வாழ்க்கை சிறுகதை 7.", "2017 சிறுகதைகள் கோமதி குறுநாவல் என்னுரை புலம் பெயர் வாழ்வில் பெற்றதை விட இழந்ததே அதிகம் என்ற எனது 25வருடக் கூற்றிற்கு மேலும் ஒரு சாட்சிதான் இந்த வன்னிமகள் கோமதி கோமதி இரவு மணி இரண்டே கால்.", "டென்மார்க் தூங்கிக் கொண்டு இருந்தது.", "இந்தா.", ".", ".", "இந்தா.", ".", ".", "அவனை வரச்சொல்லுங்கோ.", ".", "இதுக்காகத்தானே.", ".", ".", "வெறிபிடித்து திரிஞ்சவன்.", ".", ".", "நடுச்சாமத்தில் கோமதியின் வெறித்தனமான அலறலினால் அரைத்தூக்கத்தில் இருந்த டெனிஷ் நேர்ஸ் இருவரும் திடுக்கிட்டு கோமதி குறுநாவல் 30.", "2017 சிறுகதைகள் சண்டியனும் சண்டிக்குதிரையும் சிறுகதை விமானம் இலங்கையில் இருந்து டென்மார்க்கிற்கு திரும்பி வந்து கொண்டிருந்தது.", "அவள் தவறியது தொடக்கம் நேற்று மாலை எங்கள் வீட்டு முற்றத்தில் நடந்த அனைத்தையும் மனது சுய விசாரணணை நடாத்திக் கொண்டுவந்தது நீயில்லாது விட்டால் இந்த உலகமே இல்லை என்றிருந்து.", "நீயும் நானும் வாழ்ந்தது போல எவரும் வாழவில்லை என்றிருந்து.", "நீயில்லாத உலகத்தில் இயற்கை சீக்கிரமாக என்னை அழைத்துக் கொண்டு போய்விடும் என்றிருந்து பூவுடனும் பொட்டுடனும் மார்பில் வந்த ஒரு சிறுகட்டியுடனும் அவள் போன பின்பு அவள் சண்டியனும் சண்டிக்குதிரையும் சிறுகதை 11.", "2016 சிறுகதைகள் இதற்காகத்தானா ?", "சிறுகதை.", "இந்த 34 வருடத்தினுள் என்னவெல்லாமோ மாறி விட்டது.", "ஒரு டென்மார்க் நாணயத்தின் பெறுமதி இலங்கை நாணயத்திற்கு 4.50ல் இருந்து 22.50 ஆகிவிட்டது.", "பாவித்த ஒரு சோடா அல்லது பியர் போத்தலைத் திருப்பிக் கொடுத்தால் அன்று கடைகளில் 1 குறோனைத் திருப்பித் தருவார்கள்.", "இப்போது 1 1குறோன்கள் தருகிறார்கள்.", "ஆம்அது இலங்கைப் பெறுமதிக்கு 4.50ல் இருந்து 33.75 ஆகியிருந்தது.", "அப்போது நாங்கள் இந்த நாட்டிற்கு வந்த காலம்.", "றோட்டின் கரையில் கிடக்கும் ஒரு போத்தலை எடுத்து கடையில் இதற்காகத்தானா ?", "சிறுகதை.", "1.", "2016 சிறுகதைகள் நானும் எனது திருமணமும் சிறுகதை திரையில் அந்த நான்கு இளைஞர்களையும் பொலிஸ்காரர்கள் பச்சை பனை மட்டையால் விளாசித்தள்ளும் போது பார்த்துக் கொண்டு இருந்த எனக்கே உடல் படபடத்தது என்றால் அந்தக் குற்றவாளிகள்இல்லையில்லை.", "குற்றவாளிகளாகப் பதிவு செய்ய பொலிசார் முயன்று கொண்டிருந்த அவர்களுக்கு எப்படி இருந்திருக்கும்.", "சிலவேளை கண்ணைத் திறந்து வைத்துக் கொண்டு காதுகளை மூடிக்கொண்டும்சிலவேளைகளில் காதுகளை திறந்து கொண்டு கண்களை மூடிக்கொண்டும் விசாரணை என்ற அந்த திரைப்படத்தை பார்த்து முடித்தேன்.", "வன்முறைகொடுமைநான்காம் மாடி விசாரணைகள்இயக்கங்களின் தனியறை விசாரணணைகள் என பலப்பலவற்றை போருக்குப் பின்னான நானும் எனது திருமணமும் சிறுகதை 29.", "2016 சிறுகதைகள் போராட்டம் சிறுகதை எல்லாமுமாய் இருந்து பின் எதுவுமே இல்லை என்பது போல உணரும் பொழுதுதான் வாழ்க்கையின் இல்லையில்லை என் வாழ்க்கையின் அர்த்தமே விளங்கின்றது ஆம் 18 வருடங்கள் வீட்டை விட்டு ஓடிப்போய் இயக்கத்துள் சேர்ந்த பொழுது வயது 22.", "இப்போ எல்லாம் முடிந்து புனர்வாழ்வு அது இது என்ற பெயரில் ஆறு வருடங்கள் மேலும் ஓடி நேற்று விடுதலையாகி வீட்டுக்கு வந்த பொழுது வயது 40.", "அப்பா நன்கு ஒடிந்து போயிருந்தார்.", "பேப்பரினுள் இருந்து தலையைத் தூக்கி மெதுவாக சரணடைந்த போராட்டம் சிறுகதை 13.", "2016 சிறுகதைகள் நிவேதாவும் நானும் நிவேதாவும் நானும் சிறுகதை வி.", "ஜீவகுமாரன் காகிதத்திற்கு கிட்டவாக பேனை நுனியைக் கொண்டு செல்லும் பொழுதே கண்கள் கலங்கிக் கொண்டு வருகின்றன.", "கை விரல்கள் நடுங்கின்றன.", "இவ்வாறு ஒரு நிலை வராமல் இருப்தற்காகவே கடந்த மூன்று நாட்கள் பொறுத்திருந்தேன்.", "ஆனால் எதுவும் மாறவில்லை.", "நிவேதாவின் முகத்தில் எந்த மாற்றமும் இல்லை.", "நானும் இராகுலனும் ரஞ்சிதாவும் என்ன என்ன பொய்களை எல்லாம் சொல்லி அவளைச் சமாதானப்படுத்த முயன்றும் தோற்றுக் கொண்டேயிருந்தோம்.", "ஐந்து வயதுக் குழந்தையால் இந்த நிவேதாவும் நானும் 31.", "2016 சிறுகதைகள் விடியல் சிறுகதை விடியல் சிறுகதை நேரம் இரவு 1100 காலம் 31122015 என் பெயர் பாஹீரா.", "டென்மார்க்கில் இருந்து கட்டார் சென்று பின் அங்கிருந்து இலங்கைக்கு செல்லவிருக்கின்ற கட்டார் விமானத்தில் ஜென்சுடன் அமர்ந்திருக்கின்றேன்.", "ஊகூம்.", "இதே விமானநிலையத்திற்கு எட்டு வருடத்திற்கு முதல் ஆஸிமாவுடன் பாஹீரா ஆஸிமா வாக வந்திறங்கினான்.", "ஆஸிமா என்றால் பாதுகாவலனாம் எத்தனையோ நாட்கள் இதனை நினைத்து சிரித்தும் இருக்கின்றேன்.", "அழுதுமிருக்கின்றேன்.", "இன்னும் பத்து நிமிடத்தில் வேகமெடுத்து ரன்வேயில் ஓட இருக்கின்ற இந்த விமானத்தை விட வேகமாக என் விடியல் சிறுகதை" ]
கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ள தமிழகத்தின் பொருளாதாரத்தை கட்டியெழுப்ப அரசுடன் வங்கிகள் கைகோர்க்க வேண்டும் முதல்வர் மு.க.ஸ்டாலின் வேண்டுகோள் முக்கிய செய்தி அரசியல் இந்தியா தமிழகம் குற்றம் உலகம் சென்னை வர்த்தகம் விளையாட்டு ஆன்மிகம் மருத்துவம் மகளிர் சமையல் சினிமா உலக தமிழர் சுற்றுலா ஜோதிடம் இன்றைய ராசிபலன் வார ராசிபலன் மாத ராசிபலன் மாவட்டம் சென்னை காஞ்சிபுரம் திருவள்ளூர் வேலூர் திருவண்ணாமலை கடலூர் விழுப்புரம் சேலம் நாமக்கல் தருமபுரி கிருஷ்ணகிரி ஈரோடு கோயம்புத்தூர் திருப்பூர் நீலகிரி திருச்சி கரூர் பெரம்பலூர் அரியலூர் புதுக்கோட்டை தஞ்சாவூர் திருவாரூர் நாகப்பட்டினம் மதுரை திண்டுக்கல் தேனி இராமநாதபுரம் சிவகங்கை விருதுநகர் திருநெல்வேலி தூத்துக்குடி கன்னியாகுமரி புதுச்சேரி படங்கள் அறிவியல் ஸ்பெஷல் சென்னை கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ள தமிழகத்தின் பொருளாதாரத்தை கட்டியெழுப்ப அரசுடன் வங்கிகள் கைகோர்க்க வேண்டும் முதல்வர் மு.க.ஸ்டாலின் வேண்டுகோள் . 26 2021 தமிழ்நாடு உச்ச நீதிமன்றம் முதல் அமைச்சர் எம்.கே. ஸ்டாலின் சென்னை கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ள தமிழக பொருளாதாரத்தை மீண்டும் கட்டியெழுப்ப அரசுடன் வங்கிகள் கைகோர்க்க வேணடும் என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் வேண்டுகோள் விடுத்தார். மாநில அளவிலான வங்கியாளர்கள் குழு கூட்டம் சென்னையில் நேற்று நடைபெற்றது. இக்கூட்டத்தில் முதல்வர் மு.க.ஸ்டாலின் கலந்து கொண்டு பேசியதாவது தமிழ்நாட்டில் சட்டமன்றத் தேர்தல் நடந்து முடிந்து ஆட்சி மாற்றம் ஏற்பட்ட பிறகு நடைபெறும் முதல் கூட்டம் என்பதால் நீங்கள் இதுவரை தமிழக அரசுக்கும் மக்களுக்கும் செய்துவரும் சேவைகளுக்கு நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன். அரசும் வங்கிகளும் இந்த நேரத்தில் இணைந்து செயல்படுவது மிக முக்கியமானது என்பதால் இக்கூட்டம் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. கிட்டத்தட்ட 20 லட்சம் கோடி ரூபாய் ஜிஎஸ்டிபியுடன் நாட்டிலேயே 2வது பெரிய மாநிலப் பொருளாதாரமாக தமிழ்நாடு உள்ளது. தமிழக அரசு பல்வேறு முக்கிய நலத்திட்டங்கள் மற்றும் மேம்பாட்டுத் திட்டங்களை செயல்படுத்தியுள்ளது. இது மாநிலத்தின் வளர்ச்சிக்கு மட்டுமல்லாமல் மக்களின் வளர்ச்சிக்கு குறிப்பாக சமூகத்தின் ஏழை மற்றும் நலிந்த பிரிவினரின் வாழ்க்கை மற்றும் வாழ்வாதாரத்தை மேம்படுத்தியுள்ளது. மக்களும் வளர வேண்டும். தொழில் நிறுவனங்களும் வளர வேண்டும். அரசும் வளர வேண்டும். அதுதான் உண்மையான வளர்ச்சி. இதில் எது ஒன்று தேய்ந்தாலும் அது வளர்ச்சி ஆகாது. மாநில விற்பனை வரியைக் குறைத்ததன் மூலம் பெட்ரோல் விலை லிட்டருக்கு ரூ.3 குறைக்கப்பட்டது. பல்வேறு நிதிச் சுமைக்கு இடையில் தான் இதனை வழங்கினோம். இதற்கு ஒரே காரணம் மக்களைக் காக்க வேண்டும் என்ற அரசின் நோக்கம்தான். நேற்றும் இன்றும் நாளையும் திமுக அரசின் ஒரே நோக்கம் இது ஒன்றுதான். இந்த நோக்கத்துக்கு வங்கிகளும் உதவ வேண்டும். திமுக ஆட்சி என்பது சுயநிதிக் குழுக்களின் பொற்கால ஆட்சி ஆகும். அதனை நான் உள்ளாட்சித் துறை அமைச்சராக இருந்தபோது அதற்கு தனிக்கவனம் செலுத்தி நடத்தினேன். பெண்களின் சமூக மற்றும் பொருளாதார மேம்பாட்டிற்கு சுயஉதவிக் குழுக்கள் முக்கியப் பங்கு வகிக்கின்றன. இந்த ஆண்டு வங்கிக் கடன் இணைப்புக்கு 20000 கோடி ரூபாய் இலக்கு உள்ளது. செப்டம்பர் 2021 வரை 4951 கோடி ரூபாய் கடன்கள் மட்டுமே வழங்கப்பட்டுள்ளன. இந்த ஆண்டு இலக்கை அடைய மீதமுள்ள தொகையையும் சேர்த்து வழங்க கேட்டுக் கொள்கிறேன். தமிழ்நாட்டில் 49.48 லட்சம் சிறு குறு மற்றும் நடுத்தர நிறுவனங்கள் 96.73 லட்சம் பேருக்கு வேலைவாய்ப்பை வழங்குகின்றன. சமீப ஆண்டுகளில் மாநிலத்தில் உள்ள பல்வேறு வங்கிகளுக்குப் பரிந்துரைக்கப்பட்ட 137429 விண்ணப்பங்களில் இதுவரை 35.67 விழுக்காடு மட்டுமே அனுமதிக்கப்பட்டுள்ளன. இந்த எண்ணிக்கையை அதிகரிக்க வேண்டும். வங்கிகள் மற்றும் நிதி நிறுவனங்களால் இத்தகைய தொழில் நிறுவனங்களுக்கு கடன்களை அதிகரிக்க அரசு மாநில அளவிலான கடன் உத்தரவாத நிதியை அமைக்கும். கொரோனா தொற்றால் அதிகம் பாதிக்கப்பட்டது இந்த நிறுவனங்கள் ஆகும். எனவே அதனை மீட்டெடுப்பது அரசின் முக்கியமான இலக்காக அமைந்திருக்கிறது. எனவே அரசின் இரண்டு திட்டங்களையும் வங்கிகள் முழு மனதுடன் ஆதரிக்க வேண்டும். அதேபோல் மாணவர்களுக்கான கல்விக் கடனையும் தமிழக அரசு முக்கியமானதாகக் கருதுகிறது. அந்தக் கல்வியை அடையப் பணம் தடையாக இருக்கக் கூடாது. இங்குள்ள அனைத்து வங்கிகளும் சமுதாயத்தின் பின்தங்கிய பிரிவுகளைச் சேர்ந்த ஏழை மக்களுக்கு கல்விக்கடன் வழங்க வேண்டும். விவசாயிகளுக்குத் தேவையானதைச் செய்து கொடுக்கும் கடமை அரசுக்கும் இருக்கிறது உங்களைப் போன்ற வங்கிகளுக்கும் இருக்கிறது. கூட்டுறவு வங்கிகள் மற்றும் வணிக வங்கிகள் மூலம் விவசாயிகளுக்கு உரிய நேரத்தில் கடன் வழங்க அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. இதேபோல் அனைத்து வங்கிகளும் செயல்பட வேண்டும். இன்று மீன்பிடித் தொழில் நவீனமாகி வருகிறது. ஆழ்கடல் மீன்பிடி படகுகளைப் பயன்படுத்தியாக வேண்டும். இதனை வாங்குவதற்கு வங்கியாளர்கள் தங்களது உதவிகளைச் செய்தாக வேண்டும். 202021ம் ஆண்டுக்கான நிதிநிலை அறிக்கையை நிதி அமைச்சர் தாக்கல் செய்தார். அப்போது நிதித்துறையில் ஒரு சிறப்பு பணிக்குழுவை அமைத்தார்கள். அரசின் வங்கிக் கணக்குகளை ஆய்வு செய்ய சிறப்புக் கவனம் செலுத்தப்பட்டது. அனைத்து வங்கிகளும் தங்களது கணக்கு விபரங்களை எங்களுக்கு அளித்துள்ளன. கொரோனா தொற்றுநோயால் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ள பொருளாதாரத்தை மீண்டும் கட்டியெழுப்புவதற்கும் வளர்ச்சியை மீட்டெடுப்பதற்கும் வரவிருக்கும் நாட்களில் நமக்கு ஒரு பெரிய சவால் உள்ளது. ஏழை எளிய மக்களின் வாழ்க்கை மற்றும் வாழ்வாதாரத்தை மேம்படுத்த அரசுடன் வங்கிகள் கைகோர்க்க வேண்டும். இந்தச் சந்திப்பு மாநிலத்தின் வளர்ச்சியில் அரசாங்கத்திற்கும் வங்கிகளுக்கும் இடையிலான கூட்டுறவு உறவின் தொடக்கமாக இருக்கும் என்ற எனது நம்பிக்கையை மீண்டும் ஒரு முறை தெரிவித்து கொள்கிறேன். இவ்வாறு அவர் பேசினார். கூட்டத்தில் நகராட்சி நிர்வாகத் துறை அமைச்சர் கே.என்.நேரு நிதி மற்றும் மனிதவள மேலாண்மைத் துறை அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் தலைமைச் செயலாளர் வெ. இறையன்பு நிதித்துறை கூடுதல் தலைமைச் செயலாளர் எஸ்.கிருஷ்ணன் மாநில அளவிலான வங்கியாளர் குழு தலைவரும் இந்தியன் ஓவர்சீஸ் வங்கியின் மேலாண்மை இயக்குநரும் முதன்மை செயல் அலுவலருமான பி.பி.சென்குப்தா இந்திய ரிசர்வ் வங்கியின் மண்டல இயக்குநர் எஸ்.எம்.என்.சுவாமி நபார்டு முதன்மை பொது மேலாளர் வெங்கடகிருஷ்ணா மற்றும் வங்கிகளின் உயர் அதிகாரிகள் மற்றும் அரசு உயர் அலுவலர்கள் கலந்து கொண்டனர். மக்களும் வளர வேண்டும். தொழில் நிறுவனங்களும் வளர வேண்டும். அரசும் வளர வேண்டும். அதுதான் உண்மையான வளர்ச்சி. இதில் எது ஒன்று தேய்ந்தாலும் அது வளர்ச்சி ஆகாது. தமிழறிஞர்களின் நூல்கள் நாட்டுடைமையாக்கப்பட்டு குடும்பத்தினருக்கு நூலுரிமை தொகைக்கான காசோலை முதல்வர் மு.க.ஸ்டாலின் வழங்கினார் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் வாக்காளர் பட்டியல் இன்று வெளியீடு விஜயகாந்த் பிரபு படங்களை இயக்கியவர் சாலையோரம் அனாதையாக கிடந்த டைரக்டர் தியாகராஜன் சடலம் கொரோனா நோய் தொற்றால் உயிரிழந்த 10 பேரின் குடும்பங்களுக்கு தலா 50000 நிவாரண நிதி முதல்வர் மு.க.ஸ்டாலின் வழங்கினார் குறுசிறு மற்றும் நடுத்தர நிறுவனங்களுக்கு உதவும் வகையில் தொழில் நிறுவனங்களுக்கு இடைக்கால கடன் உதவி 2 புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கையெழுத்து 8ம் வகுப்பு தனித் தேர்வு 14ம் தேதி ஹால் டிக்கெட் டாஸ்மாக் நேரம் மாற்றம் எதிர்த்து வழக்கு அரசு பதிலளிக்க ஐகோர்ட் உத்தரவு வட கிழக்கு பருவ காற்று நீடிப்பு தமிழகத்தில் 6 மாவட்டங்களில் மழை பெய்யும் சென்னை வானிலை மையம் அறிவிப்பு மின் சட்ட திருத்த முன்வடிவை நிறுத்தி வையுங்கள் பிரதமருக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் கடிதம் திருக்கோயில்கள் திருமண மண்டபங்களில் மாற்றுத்திறனாளிகளுக்கு இலவச திருமணம் நடத்தும் திட்டம் முதல்வர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார் தமிழகத்தில் 703 பேருக்கு கொரோனா முன்னிலைப்படுத்தினால்தான் வெற்றி கிடைக்குமாம் தேமுதிக செயல் தலைவராகிறார் பிரேமலதா விஜயகாந்த் கட்சியினர் விரும்புவதால் விரைவில் அறிவிப்பு நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை சார்பில் 533.35 கோடியில் 44 திட்டப்பணிகளை முதல்வர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார் அரசு அறிவிப்பு குற்றங்களை தடுக்க சென்னையில் மீண்டும் சைக்கிள் ரோந்து போலீஸ் கமிஷனர் சங்கர் ஜிவால் உத்தரவு கோயில் நிலங்கள் குத்தகை விடுவதை எதிர்த்த வழக்கு விரைவில் அறங்காவலர்கள் நியமனம் ஐகோர்ட்டில் அரசு பதில் மணிக்கு 250 கிமீ வேகம் விலை 145 கோடி எம்.ஐ 17 வி5 ஹெலிகாப்டர் ஆவடி பேருந்து நிலையத்தில் மாணவிகள் குடுமிப்பிடி சண்டை வீடியோ வைரலால் பரபரப்பு சென்னையில் உள்ள 15 மண்டலங்களில் குப்பை அகற்றவில்லை என்றால் பொதுமக்கள் புகார் அளிக்கலாம் மாநகராட்சி அறிவிப்பு மஞ்சள் காமாலையால் உயிருக்கு போராடும் காவலருக்கு ரத்த தானம் செய்த திருநங்கை சப்இன்ஸ்பெக்டர் போலீஸ் கமிஷனர் சங்கர் ஜிவால் பாராட்டு அம்பத்தூர் பகுதியில் முதல்வர் மு.க.ஸ்டாலின் ஆய்வு உபரிநீர் கொரட்டூர் ஏரிக்கு செல்ல சிறு பாலம் அமைக்க உத்தரவு
[ "கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ள தமிழகத்தின் பொருளாதாரத்தை கட்டியெழுப்ப அரசுடன் வங்கிகள் கைகோர்க்க வேண்டும் முதல்வர் மு.க.ஸ்டாலின் வேண்டுகோள் முக்கிய செய்தி அரசியல் இந்தியா தமிழகம் குற்றம் உலகம் சென்னை வர்த்தகம் விளையாட்டு ஆன்மிகம் மருத்துவம் மகளிர் சமையல் சினிமா உலக தமிழர் சுற்றுலா ஜோதிடம் இன்றைய ராசிபலன் வார ராசிபலன் மாத ராசிபலன் மாவட்டம் சென்னை காஞ்சிபுரம் திருவள்ளூர் வேலூர் திருவண்ணாமலை கடலூர் விழுப்புரம் சேலம் நாமக்கல் தருமபுரி கிருஷ்ணகிரி ஈரோடு கோயம்புத்தூர் திருப்பூர் நீலகிரி திருச்சி கரூர் பெரம்பலூர் அரியலூர் புதுக்கோட்டை தஞ்சாவூர் திருவாரூர் நாகப்பட்டினம் மதுரை திண்டுக்கல் தேனி இராமநாதபுரம் சிவகங்கை விருதுநகர் திருநெல்வேலி தூத்துக்குடி கன்னியாகுமரி புதுச்சேரி படங்கள் அறிவியல் ஸ்பெஷல் சென்னை கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ள தமிழகத்தின் பொருளாதாரத்தை கட்டியெழுப்ப அரசுடன் வங்கிகள் கைகோர்க்க வேண்டும் முதல்வர் மு.க.ஸ்டாலின் வேண்டுகோள் .", "26 2021 தமிழ்நாடு உச்ச நீதிமன்றம் முதல் அமைச்சர் எம்.கே.", "ஸ்டாலின் சென்னை கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ள தமிழக பொருளாதாரத்தை மீண்டும் கட்டியெழுப்ப அரசுடன் வங்கிகள் கைகோர்க்க வேணடும் என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் வேண்டுகோள் விடுத்தார்.", "மாநில அளவிலான வங்கியாளர்கள் குழு கூட்டம் சென்னையில் நேற்று நடைபெற்றது.", "இக்கூட்டத்தில் முதல்வர் மு.க.ஸ்டாலின் கலந்து கொண்டு பேசியதாவது தமிழ்நாட்டில் சட்டமன்றத் தேர்தல் நடந்து முடிந்து ஆட்சி மாற்றம் ஏற்பட்ட பிறகு நடைபெறும் முதல் கூட்டம் என்பதால் நீங்கள் இதுவரை தமிழக அரசுக்கும் மக்களுக்கும் செய்துவரும் சேவைகளுக்கு நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்.", "அரசும் வங்கிகளும் இந்த நேரத்தில் இணைந்து செயல்படுவது மிக முக்கியமானது என்பதால் இக்கூட்டம் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.", "கிட்டத்தட்ட 20 லட்சம் கோடி ரூபாய் ஜிஎஸ்டிபியுடன் நாட்டிலேயே 2வது பெரிய மாநிலப் பொருளாதாரமாக தமிழ்நாடு உள்ளது.", "தமிழக அரசு பல்வேறு முக்கிய நலத்திட்டங்கள் மற்றும் மேம்பாட்டுத் திட்டங்களை செயல்படுத்தியுள்ளது.", "இது மாநிலத்தின் வளர்ச்சிக்கு மட்டுமல்லாமல் மக்களின் வளர்ச்சிக்கு குறிப்பாக சமூகத்தின் ஏழை மற்றும் நலிந்த பிரிவினரின் வாழ்க்கை மற்றும் வாழ்வாதாரத்தை மேம்படுத்தியுள்ளது.", "மக்களும் வளர வேண்டும்.", "தொழில் நிறுவனங்களும் வளர வேண்டும்.", "அரசும் வளர வேண்டும்.", "அதுதான் உண்மையான வளர்ச்சி.", "இதில் எது ஒன்று தேய்ந்தாலும் அது வளர்ச்சி ஆகாது.", "மாநில விற்பனை வரியைக் குறைத்ததன் மூலம் பெட்ரோல் விலை லிட்டருக்கு ரூ.3 குறைக்கப்பட்டது.", "பல்வேறு நிதிச் சுமைக்கு இடையில் தான் இதனை வழங்கினோம்.", "இதற்கு ஒரே காரணம் மக்களைக் காக்க வேண்டும் என்ற அரசின் நோக்கம்தான்.", "நேற்றும் இன்றும் நாளையும் திமுக அரசின் ஒரே நோக்கம் இது ஒன்றுதான்.", "இந்த நோக்கத்துக்கு வங்கிகளும் உதவ வேண்டும்.", "திமுக ஆட்சி என்பது சுயநிதிக் குழுக்களின் பொற்கால ஆட்சி ஆகும்.", "அதனை நான் உள்ளாட்சித் துறை அமைச்சராக இருந்தபோது அதற்கு தனிக்கவனம் செலுத்தி நடத்தினேன்.", "பெண்களின் சமூக மற்றும் பொருளாதார மேம்பாட்டிற்கு சுயஉதவிக் குழுக்கள் முக்கியப் பங்கு வகிக்கின்றன.", "இந்த ஆண்டு வங்கிக் கடன் இணைப்புக்கு 20000 கோடி ரூபாய் இலக்கு உள்ளது.", "செப்டம்பர் 2021 வரை 4951 கோடி ரூபாய் கடன்கள் மட்டுமே வழங்கப்பட்டுள்ளன.", "இந்த ஆண்டு இலக்கை அடைய மீதமுள்ள தொகையையும் சேர்த்து வழங்க கேட்டுக் கொள்கிறேன்.", "தமிழ்நாட்டில் 49.48 லட்சம் சிறு குறு மற்றும் நடுத்தர நிறுவனங்கள் 96.73 லட்சம் பேருக்கு வேலைவாய்ப்பை வழங்குகின்றன.", "சமீப ஆண்டுகளில் மாநிலத்தில் உள்ள பல்வேறு வங்கிகளுக்குப் பரிந்துரைக்கப்பட்ட 137429 விண்ணப்பங்களில் இதுவரை 35.67 விழுக்காடு மட்டுமே அனுமதிக்கப்பட்டுள்ளன.", "இந்த எண்ணிக்கையை அதிகரிக்க வேண்டும்.", "வங்கிகள் மற்றும் நிதி நிறுவனங்களால் இத்தகைய தொழில் நிறுவனங்களுக்கு கடன்களை அதிகரிக்க அரசு மாநில அளவிலான கடன் உத்தரவாத நிதியை அமைக்கும்.", "கொரோனா தொற்றால் அதிகம் பாதிக்கப்பட்டது இந்த நிறுவனங்கள் ஆகும்.", "எனவே அதனை மீட்டெடுப்பது அரசின் முக்கியமான இலக்காக அமைந்திருக்கிறது.", "எனவே அரசின் இரண்டு திட்டங்களையும் வங்கிகள் முழு மனதுடன் ஆதரிக்க வேண்டும்.", "அதேபோல் மாணவர்களுக்கான கல்விக் கடனையும் தமிழக அரசு முக்கியமானதாகக் கருதுகிறது.", "அந்தக் கல்வியை அடையப் பணம் தடையாக இருக்கக் கூடாது.", "இங்குள்ள அனைத்து வங்கிகளும் சமுதாயத்தின் பின்தங்கிய பிரிவுகளைச் சேர்ந்த ஏழை மக்களுக்கு கல்விக்கடன் வழங்க வேண்டும்.", "விவசாயிகளுக்குத் தேவையானதைச் செய்து கொடுக்கும் கடமை அரசுக்கும் இருக்கிறது உங்களைப் போன்ற வங்கிகளுக்கும் இருக்கிறது.", "கூட்டுறவு வங்கிகள் மற்றும் வணிக வங்கிகள் மூலம் விவசாயிகளுக்கு உரிய நேரத்தில் கடன் வழங்க அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.", "இதேபோல் அனைத்து வங்கிகளும் செயல்பட வேண்டும்.", "இன்று மீன்பிடித் தொழில் நவீனமாகி வருகிறது.", "ஆழ்கடல் மீன்பிடி படகுகளைப் பயன்படுத்தியாக வேண்டும்.", "இதனை வாங்குவதற்கு வங்கியாளர்கள் தங்களது உதவிகளைச் செய்தாக வேண்டும்.", "202021ம் ஆண்டுக்கான நிதிநிலை அறிக்கையை நிதி அமைச்சர் தாக்கல் செய்தார்.", "அப்போது நிதித்துறையில் ஒரு சிறப்பு பணிக்குழுவை அமைத்தார்கள்.", "அரசின் வங்கிக் கணக்குகளை ஆய்வு செய்ய சிறப்புக் கவனம் செலுத்தப்பட்டது.", "அனைத்து வங்கிகளும் தங்களது கணக்கு விபரங்களை எங்களுக்கு அளித்துள்ளன.", "கொரோனா தொற்றுநோயால் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ள பொருளாதாரத்தை மீண்டும் கட்டியெழுப்புவதற்கும் வளர்ச்சியை மீட்டெடுப்பதற்கும் வரவிருக்கும் நாட்களில் நமக்கு ஒரு பெரிய சவால் உள்ளது.", "ஏழை எளிய மக்களின் வாழ்க்கை மற்றும் வாழ்வாதாரத்தை மேம்படுத்த அரசுடன் வங்கிகள் கைகோர்க்க வேண்டும்.", "இந்தச் சந்திப்பு மாநிலத்தின் வளர்ச்சியில் அரசாங்கத்திற்கும் வங்கிகளுக்கும் இடையிலான கூட்டுறவு உறவின் தொடக்கமாக இருக்கும் என்ற எனது நம்பிக்கையை மீண்டும் ஒரு முறை தெரிவித்து கொள்கிறேன்.", "இவ்வாறு அவர் பேசினார்.", "கூட்டத்தில் நகராட்சி நிர்வாகத் துறை அமைச்சர் கே.என்.நேரு நிதி மற்றும் மனிதவள மேலாண்மைத் துறை அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் தலைமைச் செயலாளர் வெ.", "இறையன்பு நிதித்துறை கூடுதல் தலைமைச் செயலாளர் எஸ்.கிருஷ்ணன் மாநில அளவிலான வங்கியாளர் குழு தலைவரும் இந்தியன் ஓவர்சீஸ் வங்கியின் மேலாண்மை இயக்குநரும் முதன்மை செயல் அலுவலருமான பி.பி.சென்குப்தா இந்திய ரிசர்வ் வங்கியின் மண்டல இயக்குநர் எஸ்.எம்.என்.சுவாமி நபார்டு முதன்மை பொது மேலாளர் வெங்கடகிருஷ்ணா மற்றும் வங்கிகளின் உயர் அதிகாரிகள் மற்றும் அரசு உயர் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.", "மக்களும் வளர வேண்டும்.", "தொழில் நிறுவனங்களும் வளர வேண்டும்.", "அரசும் வளர வேண்டும்.", "அதுதான் உண்மையான வளர்ச்சி.", "இதில் எது ஒன்று தேய்ந்தாலும் அது வளர்ச்சி ஆகாது.", "தமிழறிஞர்களின் நூல்கள் நாட்டுடைமையாக்கப்பட்டு குடும்பத்தினருக்கு நூலுரிமை தொகைக்கான காசோலை முதல்வர் மு.க.ஸ்டாலின் வழங்கினார் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் வாக்காளர் பட்டியல் இன்று வெளியீடு விஜயகாந்த் பிரபு படங்களை இயக்கியவர் சாலையோரம் அனாதையாக கிடந்த டைரக்டர் தியாகராஜன் சடலம் கொரோனா நோய் தொற்றால் உயிரிழந்த 10 பேரின் குடும்பங்களுக்கு தலா 50000 நிவாரண நிதி முதல்வர் மு.க.ஸ்டாலின் வழங்கினார் குறுசிறு மற்றும் நடுத்தர நிறுவனங்களுக்கு உதவும் வகையில் தொழில் நிறுவனங்களுக்கு இடைக்கால கடன் உதவி 2 புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கையெழுத்து 8ம் வகுப்பு தனித் தேர்வு 14ம் தேதி ஹால் டிக்கெட் டாஸ்மாக் நேரம் மாற்றம் எதிர்த்து வழக்கு அரசு பதிலளிக்க ஐகோர்ட் உத்தரவு வட கிழக்கு பருவ காற்று நீடிப்பு தமிழகத்தில் 6 மாவட்டங்களில் மழை பெய்யும் சென்னை வானிலை மையம் அறிவிப்பு மின் சட்ட திருத்த முன்வடிவை நிறுத்தி வையுங்கள் பிரதமருக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் கடிதம் திருக்கோயில்கள் திருமண மண்டபங்களில் மாற்றுத்திறனாளிகளுக்கு இலவச திருமணம் நடத்தும் திட்டம் முதல்வர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார் தமிழகத்தில் 703 பேருக்கு கொரோனா முன்னிலைப்படுத்தினால்தான் வெற்றி கிடைக்குமாம் தேமுதிக செயல் தலைவராகிறார் பிரேமலதா விஜயகாந்த் கட்சியினர் விரும்புவதால் விரைவில் அறிவிப்பு நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை சார்பில் 533.35 கோடியில் 44 திட்டப்பணிகளை முதல்வர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார் அரசு அறிவிப்பு குற்றங்களை தடுக்க சென்னையில் மீண்டும் சைக்கிள் ரோந்து போலீஸ் கமிஷனர் சங்கர் ஜிவால் உத்தரவு கோயில் நிலங்கள் குத்தகை விடுவதை எதிர்த்த வழக்கு விரைவில் அறங்காவலர்கள் நியமனம் ஐகோர்ட்டில் அரசு பதில் மணிக்கு 250 கிமீ வேகம் விலை 145 கோடி எம்.ஐ 17 வி5 ஹெலிகாப்டர் ஆவடி பேருந்து நிலையத்தில் மாணவிகள் குடுமிப்பிடி சண்டை வீடியோ வைரலால் பரபரப்பு சென்னையில் உள்ள 15 மண்டலங்களில் குப்பை அகற்றவில்லை என்றால் பொதுமக்கள் புகார் அளிக்கலாம் மாநகராட்சி அறிவிப்பு மஞ்சள் காமாலையால் உயிருக்கு போராடும் காவலருக்கு ரத்த தானம் செய்த திருநங்கை சப்இன்ஸ்பெக்டர் போலீஸ் கமிஷனர் சங்கர் ஜிவால் பாராட்டு அம்பத்தூர் பகுதியில் முதல்வர் மு.க.ஸ்டாலின் ஆய்வு உபரிநீர் கொரட்டூர் ஏரிக்கு செல்ல சிறு பாலம் அமைக்க உத்தரவு" ]
நடிகை ஹன்சிகா மிகவும் ஸ்லிம்மாக மாறி ஆளே அடையாளம் தெரியாமல் எப்படி இருக்கிறார்.. வெளியான புகைப்படம் இதோ.. 08 2021 39 தெய்வீகம் சமைக்கலாம் பாட்டி வைத்தியம் திரையரங்கம் விளையாட்டு காணொளி 2021 1 நடிகை ஹன்சிகா மிகவும் ஸ்லிம்மாக மாறி ஆளே அடையாளம் தெரியாமல் எப்படி இருக்கிறார்.. வெளியான புகைப்படம் இதோ.. நடிகை ஹன்சிகா மிகவும் ஸ்லிம்மாக மாறி ஆளே அடையாளம் தெரியாமல் எப்படி இருக்கிறார்.. வெளியான புகைப்படம் இதோ.. திரையரங்கம் 8 2020 நடிகை ஹன்சிகா மிகவும் ஸ்லிம்மாக மாறி ஆளே அடையாளம் தெரியாமல் எப்படி இருக்கிறார்.. வெளியான புகைப்படம் இதோ.. தனுஷ் நடிப்பில் வெளியான மாப்பிளை படத்தின் மூலம் தமிழ் திரையுலகில் கதாநாயகியாக அறிமுகமானவர் நடிகை ஹன்சிகா. மாப்பிள்ளை படத்திற்கு பிறகு விஜய் ஜெயம் ரவி சூர்யா என முன்னணி நடிகர்களின் படங்களில் நடித்து வந்தார். ஆனால் சில காலமாக இவருக்கு தமிழில் மார்கெட் இல்லாமல் போனது. மேலும் இதனால் நடிப்பில் இருந்து கொஞ்சம் விலகியே இருந்தார். மேலும் சமீபத்தில் யூடியூப் சேனல் ஒன்றை ஆரம்பித்தார். இதன் பின் தற்போது சிம்புவுடன் இணைந்து மாஹா எனும் படத்தில் கதாநாயகியாக நடித்து வருகிறார். இந்நிலையில் சமீபகாலமாக தனது ஸ்லிம்மான புகைப்படங்களை வெளியிட்டு வந்த நடிகை ஹன்சிகா ஜொலிக்கும் உடை ஒன்றில் தனது புகைப்படங்களை தற்போது வெளியிட்டுள்ளார். இதோ அந்த புகைப்படங்கள்.. உஷார் மக்களே உஷார் உங்களின் சிலிண்டர் பில்லுக்கு மேலே ஒத்த பைசா கொடுக்காதீங்க.. வீடியோ இதோ கனவுக் கன்னியாக வலம் வந்த நடிகை அம்பிகாவுக்கு பல கணவர்கள்.. ஆனால் மகன்கள் இரண்டு பேர் மட்டுமா? என பிரபல நடிகரின் ப கீர் தகவல்.. 39. சற்றுமுன் நடிகர் பிரசாந்த்க்கு ஏற்பட்ட ப ரிதாபம்.. க தறி அ ழும் குடும்பம்.. அ திர்ச்சியில் தமிழ் திரையுலகம்.. 2 2021 படாரென கூட்டத்தில் பாய்ந்து தி டீரென பார்வையாளரின் கன்னத்தை க டித்த பிரபல தொகுப்பாளினி.. இணையத்தில் வைரலாகும் புகைப்படம்.. 20 2021 20 2021 வ றுமையில் வசித்து வரும் பிரபல காமெடி நடிகர்.. காமெடியில் கொடிகட்டி ப றந்த நடிகருக்கு இப்படி ஒரு நிலையா? யார் தெரியுமா? கண் க லங்க வைக்கும் அவரது நிலை.. 9 2021 9 2021 . . தெரு ஓ ரத்தில் அ னாதையாக உ யிரிழந்த இயக்குனர்.. பல வெற்றி படங்களை தந்த இயக்குனருக்கு இப்படி ஒரு ப ரிதாப நிலைமையா? அ திர்ச்சியில் திரையுலகம்.. ரசிகர்களின் மனம் க வர்ந்த பிரபல முன்னணி நடிகை சற்றுமுன் ம ருத்துவமனையில் அ னுமதி அவருக்கு என்ன ஆச்சு.. அ திர்ச்சியில் ரசிகர்கள்.. இரண்டாவது திருமணம் செய்து 20 வருடத்திற்கு பிறகு மீண்டும் சினிமாவில் நடிக்க வந்த நடிகை யார் அந்த நடிகை தெரியுமா?? 56 வயதிலும் இந்த ஆண்ட்டி நடிகை பண்ணுற வேலைய பாருங்க ஒரே வீடியோவால் மொத்த பசங்களும் இவங்க பின்னாடி தான் சு த்தறாங்க.. மி ன்சாரம் தா க்கி நி ன்று போ ன சி றுமியின் இ தயத்தை மீண்டும் து டிக்க வைத்த அரசு மருத்துவர்.. உண்மை ச ம்பவம்.. போன ஜென்மத்தில் சாமிக்கு பக்தனாக இருந்திருக்குமோபக்தியோடு கை கூப்பி சாமி கும்பிடும் எலி வியப்பில் மக்கள் போன ஜென்மத்தில் சாமிக்கு பக்தனாக இருந்திருக்குமோபக்தியோடு கை கூப்பி சாமி கும்பிடும் எலி வியப்பில் மக்கள்
[ "நடிகை ஹன்சிகா மிகவும் ஸ்லிம்மாக மாறி ஆளே அடையாளம் தெரியாமல் எப்படி இருக்கிறார்.. வெளியான புகைப்படம் இதோ.. 08 2021 39 தெய்வீகம் சமைக்கலாம் பாட்டி வைத்தியம் திரையரங்கம் விளையாட்டு காணொளி 2021 1 நடிகை ஹன்சிகா மிகவும் ஸ்லிம்மாக மாறி ஆளே அடையாளம் தெரியாமல் எப்படி இருக்கிறார்.. வெளியான புகைப்படம் இதோ.. நடிகை ஹன்சிகா மிகவும் ஸ்லிம்மாக மாறி ஆளே அடையாளம் தெரியாமல் எப்படி இருக்கிறார்.. வெளியான புகைப்படம் இதோ.. திரையரங்கம் 8 2020 நடிகை ஹன்சிகா மிகவும் ஸ்லிம்மாக மாறி ஆளே அடையாளம் தெரியாமல் எப்படி இருக்கிறார்.. வெளியான புகைப்படம் இதோ.. தனுஷ் நடிப்பில் வெளியான மாப்பிளை படத்தின் மூலம் தமிழ் திரையுலகில் கதாநாயகியாக அறிமுகமானவர் நடிகை ஹன்சிகா.", "மாப்பிள்ளை படத்திற்கு பிறகு விஜய் ஜெயம் ரவி சூர்யா என முன்னணி நடிகர்களின் படங்களில் நடித்து வந்தார்.", "ஆனால் சில காலமாக இவருக்கு தமிழில் மார்கெட் இல்லாமல் போனது.", "மேலும் இதனால் நடிப்பில் இருந்து கொஞ்சம் விலகியே இருந்தார்.", "மேலும் சமீபத்தில் யூடியூப் சேனல் ஒன்றை ஆரம்பித்தார்.", "இதன் பின் தற்போது சிம்புவுடன் இணைந்து மாஹா எனும் படத்தில் கதாநாயகியாக நடித்து வருகிறார்.", "இந்நிலையில் சமீபகாலமாக தனது ஸ்லிம்மான புகைப்படங்களை வெளியிட்டு வந்த நடிகை ஹன்சிகா ஜொலிக்கும் உடை ஒன்றில் தனது புகைப்படங்களை தற்போது வெளியிட்டுள்ளார்.", "இதோ அந்த புகைப்படங்கள்.. உஷார் மக்களே உஷார் உங்களின் சிலிண்டர் பில்லுக்கு மேலே ஒத்த பைசா கொடுக்காதீங்க.. வீடியோ இதோ கனவுக் கன்னியாக வலம் வந்த நடிகை அம்பிகாவுக்கு பல கணவர்கள்.. ஆனால் மகன்கள் இரண்டு பேர் மட்டுமா?", "என பிரபல நடிகரின் ப கீர் தகவல்.. 39.", "சற்றுமுன் நடிகர் பிரசாந்த்க்கு ஏற்பட்ட ப ரிதாபம்.. க தறி அ ழும் குடும்பம்.. அ திர்ச்சியில் தமிழ் திரையுலகம்.. 2 2021 படாரென கூட்டத்தில் பாய்ந்து தி டீரென பார்வையாளரின் கன்னத்தை க டித்த பிரபல தொகுப்பாளினி.. இணையத்தில் வைரலாகும் புகைப்படம்.. 20 2021 20 2021 வ றுமையில் வசித்து வரும் பிரபல காமெடி நடிகர்.. காமெடியில் கொடிகட்டி ப றந்த நடிகருக்கு இப்படி ஒரு நிலையா?", "யார் தெரியுமா?", "கண் க லங்க வைக்கும் அவரது நிலை.. 9 2021 9 2021 .", ".", "தெரு ஓ ரத்தில் அ னாதையாக உ யிரிழந்த இயக்குனர்.. பல வெற்றி படங்களை தந்த இயக்குனருக்கு இப்படி ஒரு ப ரிதாப நிலைமையா?", "அ திர்ச்சியில் திரையுலகம்.. ரசிகர்களின் மனம் க வர்ந்த பிரபல முன்னணி நடிகை சற்றுமுன் ம ருத்துவமனையில் அ னுமதி அவருக்கு என்ன ஆச்சு.. அ திர்ச்சியில் ரசிகர்கள்.. இரண்டாவது திருமணம் செய்து 20 வருடத்திற்கு பிறகு மீண்டும் சினிமாவில் நடிக்க வந்த நடிகை யார் அந்த நடிகை தெரியுமா??", "56 வயதிலும் இந்த ஆண்ட்டி நடிகை பண்ணுற வேலைய பாருங்க ஒரே வீடியோவால் மொத்த பசங்களும் இவங்க பின்னாடி தான் சு த்தறாங்க.. மி ன்சாரம் தா க்கி நி ன்று போ ன சி றுமியின் இ தயத்தை மீண்டும் து டிக்க வைத்த அரசு மருத்துவர்.. உண்மை ச ம்பவம்.. போன ஜென்மத்தில் சாமிக்கு பக்தனாக இருந்திருக்குமோபக்தியோடு கை கூப்பி சாமி கும்பிடும் எலி வியப்பில் மக்கள் போன ஜென்மத்தில் சாமிக்கு பக்தனாக இருந்திருக்குமோபக்தியோடு கை கூப்பி சாமி கும்பிடும் எலி வியப்பில் மக்கள்" ]
சைனிக் பள்ளி சங்கத்துடன் அரசு மற்றும் தனியார் துறையைச் சேர்ந்த 100 பள்ளிக்கூடங்களுக்கு இணைப்பு வழங்க மத்திய அமைச்சரவை ஒப்புதல் 12 2021 825 புதிய கல்விக் கொள்கைக்கு ஏற்ப செயல்படும் விதமாக குழந்தைகள் நாட்டின் கலாச்சாரம் மற்றும் பாரம்பரியம் நற்பண்புகளுடன் கூடிய வலுவான தலைமைப் பண்பு நல்லொழுக்கம் தேசக் கடமைப் பற்றிய உணர்வு மற்றும் தேசப்பற்று குறித்து பெருமிதம் அடையத்தக்க வகையில் நன்மதிப்பு சார்ந்த கல்வியில் கூடுதல் கவனம் செலுத்த மத்திய அரசு முடிவு செய்துள்ளது. பிரதமர் திரு.நரேந்திர மோடி தலைமையில் இன்று 12.10.2021 நடைபெற்ற மத்திய அமைச்சரவைக் கூட்டத்தில் சைனிக் பள்ளிகளில் தற்போதைய செயல்பாட்டு விதத்தில் முழுமையான மாற்றத்தை ஏற்படுத்த பாதுகாப்பு அமைச்சகத்தின் சைனிக் பள்ளிகள் சங்கத்தின் கீழ் இணைப்பு பெற்ற சைனிக் பள்ளிகளை தொடங்கும் திட்டத்திற்கு ஒப்புதல் அளிக்கப்பட்டது. இந்தப் பள்ளிகள் பாதுகாப்பு அமைச்சகத்தின் கட்டுப்பாட்டில் தற்போது இயங்கி வரும். சைனிக் பள்ளிகளிலிருந்து மாறுபட்டு தனித்தன்மையுடன் செயல்படும். முதற்கட்டமாக மாநிலங்கள் தன்னார்வ தொண்டு நிறுவனங்கள் தனியாரை பங்குதாரர்களாக இணைத்து 100 பள்ளிகளுக்கு இணைப்பு வழங்கப்பட உள்ளது. 1763578 46 மத்திய அமைச்சரவை சைனிக் பள்ளி சங்கத்துடன் அரசு மற்றும் தனியார் துறையைச் சேர்ந்த 100 பள்ளிக்கூடங்களுக்கு இணைப்பு வழங்க மத்திய அமைச்சரவை ஒப்புதல் 12 2021 825 புதிய கல்விக் கொள்கைக்கு ஏற்ப செயல்படும் விதமாக குழந்தைகள் நாட்டின் கலாச்சாரம் மற்றும் பாரம்பரியம் நற்பண்புகளுடன் கூடிய வலுவான தலைமைப் பண்பு நல்லொழுக்கம் தேசக் கடமைப் பற்றிய உணர்வு மற்றும் தேசப்பற்று குறித்து பெருமிதம் அடையத்தக்க வகையில் நன்மதிப்பு சார்ந்த கல்வியில் கூடுதல் கவனம் செலுத்த மத்திய அரசு முடிவு செய்துள்ளது. பிரதமர் திரு.நரேந்திர மோடி தலைமையில் இன்று 12.10.2021 நடைபெற்ற மத்திய அமைச்சரவைக் கூட்டத்தில் சைனிக் பள்ளிகளில் தற்போதைய செயல்பாட்டு விதத்தில் முழுமையான மாற்றத்தை ஏற்படுத்த பாதுகாப்பு அமைச்சகத்தின் சைனிக் பள்ளிகள் சங்கத்தின் கீழ் இணைப்பு பெற்ற சைனிக் பள்ளிகளை தொடங்கும் திட்டத்திற்கு ஒப்புதல் அளிக்கப்பட்டது. இந்தப் பள்ளிகள் பாதுகாப்பு அமைச்சகத்தின் கட்டுப்பாட்டில் தற்போது இயங்கி வரும். சைனிக் பள்ளிகளிலிருந்து மாறுபட்டு தனித்தன்மையுடன் செயல்படும். முதற்கட்டமாக மாநிலங்கள் தன்னார்வ தொண்டு நிறுவனங்கள் தனியாரை பங்குதாரர்களாக இணைத்து 100 பள்ளிகளுக்கு இணைப்பு வழங்கப்பட உள்ளது.
[ "சைனிக் பள்ளி சங்கத்துடன் அரசு மற்றும் தனியார் துறையைச் சேர்ந்த 100 பள்ளிக்கூடங்களுக்கு இணைப்பு வழங்க மத்திய அமைச்சரவை ஒப்புதல் 12 2021 825 புதிய கல்விக் கொள்கைக்கு ஏற்ப செயல்படும் விதமாக குழந்தைகள் நாட்டின் கலாச்சாரம் மற்றும் பாரம்பரியம் நற்பண்புகளுடன் கூடிய வலுவான தலைமைப் பண்பு நல்லொழுக்கம் தேசக் கடமைப் பற்றிய உணர்வு மற்றும் தேசப்பற்று குறித்து பெருமிதம் அடையத்தக்க வகையில் நன்மதிப்பு சார்ந்த கல்வியில் கூடுதல் கவனம் செலுத்த மத்திய அரசு முடிவு செய்துள்ளது.", "பிரதமர் திரு.நரேந்திர மோடி தலைமையில் இன்று 12.10.2021 நடைபெற்ற மத்திய அமைச்சரவைக் கூட்டத்தில் சைனிக் பள்ளிகளில் தற்போதைய செயல்பாட்டு விதத்தில் முழுமையான மாற்றத்தை ஏற்படுத்த பாதுகாப்பு அமைச்சகத்தின் சைனிக் பள்ளிகள் சங்கத்தின் கீழ் இணைப்பு பெற்ற சைனிக் பள்ளிகளை தொடங்கும் திட்டத்திற்கு ஒப்புதல் அளிக்கப்பட்டது.", "இந்தப் பள்ளிகள் பாதுகாப்பு அமைச்சகத்தின் கட்டுப்பாட்டில் தற்போது இயங்கி வரும்.", "சைனிக் பள்ளிகளிலிருந்து மாறுபட்டு தனித்தன்மையுடன் செயல்படும்.", "முதற்கட்டமாக மாநிலங்கள் தன்னார்வ தொண்டு நிறுவனங்கள் தனியாரை பங்குதாரர்களாக இணைத்து 100 பள்ளிகளுக்கு இணைப்பு வழங்கப்பட உள்ளது.", "1763578 46 மத்திய அமைச்சரவை சைனிக் பள்ளி சங்கத்துடன் அரசு மற்றும் தனியார் துறையைச் சேர்ந்த 100 பள்ளிக்கூடங்களுக்கு இணைப்பு வழங்க மத்திய அமைச்சரவை ஒப்புதல் 12 2021 825 புதிய கல்விக் கொள்கைக்கு ஏற்ப செயல்படும் விதமாக குழந்தைகள் நாட்டின் கலாச்சாரம் மற்றும் பாரம்பரியம் நற்பண்புகளுடன் கூடிய வலுவான தலைமைப் பண்பு நல்லொழுக்கம் தேசக் கடமைப் பற்றிய உணர்வு மற்றும் தேசப்பற்று குறித்து பெருமிதம் அடையத்தக்க வகையில் நன்மதிப்பு சார்ந்த கல்வியில் கூடுதல் கவனம் செலுத்த மத்திய அரசு முடிவு செய்துள்ளது.", "பிரதமர் திரு.நரேந்திர மோடி தலைமையில் இன்று 12.10.2021 நடைபெற்ற மத்திய அமைச்சரவைக் கூட்டத்தில் சைனிக் பள்ளிகளில் தற்போதைய செயல்பாட்டு விதத்தில் முழுமையான மாற்றத்தை ஏற்படுத்த பாதுகாப்பு அமைச்சகத்தின் சைனிக் பள்ளிகள் சங்கத்தின் கீழ் இணைப்பு பெற்ற சைனிக் பள்ளிகளை தொடங்கும் திட்டத்திற்கு ஒப்புதல் அளிக்கப்பட்டது.", "இந்தப் பள்ளிகள் பாதுகாப்பு அமைச்சகத்தின் கட்டுப்பாட்டில் தற்போது இயங்கி வரும்.", "சைனிக் பள்ளிகளிலிருந்து மாறுபட்டு தனித்தன்மையுடன் செயல்படும்.", "முதற்கட்டமாக மாநிலங்கள் தன்னார்வ தொண்டு நிறுவனங்கள் தனியாரை பங்குதாரர்களாக இணைத்து 100 பள்ளிகளுக்கு இணைப்பு வழங்கப்பட உள்ளது." ]
எத்தனை தடைகள் வந்தாலும் புத்தளத்தின் அபிவிருத்தியை முன்நகர்த்தி செல்வோம் என்றும் கடந்த காலங்களில் அரசியல் அதிகாரங்கள் பதவிகள் இருந்த போதும் இந்த மாவட்டத்தை அபிவிருத்தி செய்வதில் முட்டுக்கட்டைகளும் தடைக்கற்களும் போடப்பட்டதாகவும் அமைச்சர் ரிஷாட் பதியுதீன் தெரிவித்தார். புத்தளம் நகர மண்டபத்தில் அகில இலங்கை மக்கள் கங்கிரஸின் விழித்தெழு புத்தளமே என்ற நிகழ்வில் அமைச்சர் உரையாற்றினார். புத்தளம் மாவட்டத்தில் புலமைப் பரிசில் பரீட்சை 20152016 கல்வியாண்டில் பல்கலைகழகத்திற்கு தெரிவான மாணவர்கள் க. பொத. சாதரண தரத்தில் சிறந்த பெறுபேறு பெற்ற மாணவர்கள் மற்றும் கல்வியலாளர்களை கௌரவிக்கும் விழாவில் பிரதம அதிதியாகக் கலந்து கொண்டு உரையாற்றிய அமைச்சர் மேலும் கூறியதாவது நாங்கள் புத்தளம் மாவட்டத்திற்கு நிறைய செய்ய ஆசைப்பட்டோம். புத்தளம் மக்களின் வாழ்க்கைத் தரத்தையும் கல்வித்தரத்தையும் உயர்த்துவதற்கு விரும்பினோம். தொழிநுட்பக் கல்லூரிகளை புத்தளத்திற்குக் கொண்டு வந்து இளைஞர் யுவதிகளின் தொழினுட்ப அறிவை விருத்தி செய்ய எண்ணினோம். புத்தளம் மக்கள் சொந்தக் காலில் நின்று சுதந்திரப் புருஷர்களாக வாழ வேண்டும் என்று நாங்கள் முயற்சி செய்த போதும் இடம்பெயர்ந்து வந்தவன் என்ற ஒரே காரணத்தினாலேயே எமது செயற்பாடுகள் தடுக்கப்பட்டன. என் மீது இல்லாத பொல்லாத கதைகளைப் பரப்பி வீண் பழி சுமத்தி உள்ளூர் மக்கள் மத்தியில் தவறான அபிப்பிராயங்களை விதைக்க முற்பட்டனர். அரசியல் அதிகாரமும் அமைச்சர் பதவியும் இருந்த போதும் புத்தளத்தில் கவனஞ் செலுத்த முடியாதவனாக வெறுமனே பாதையிலே பயணிக்கும் ஓர் அரசியல்வாதியாக மட்டுமே இருந்தேன். அந்த வேளையில் எமது கட்சியைப் பார்ப்பதற்கோ என்னைப் பார்ப்பதற்கோ ஆறுதல் கூறுவதற்கோ என் மீது சுமத்தப்பட்ட அபாண்டங்களை விடுவிப்பதற்கோ எவருமே இருக்கவில்லை. அந்த வேளையில் எனக்குக் கை கொடுத்த ஒரு சகோதரன் அலிசப்ரி என்பதை மிகவும் நன்றியுணர்வுடன் நான் கூற விரும்புகின்றேன். அதே போல இங்குள்ள உலமாக்களும் புத்திஜீவிகளும் எனக்கு மறைவான முறையில் ஆதரவளித்து ஆறுதல் வார்த்தைகளைக் கூறி இருக்கின்றனர். வடமாகாணத்திலிருந்து 1 இலட்சம் மக்கள் இங்கு வந்து குவிந்த போது புத்தளம் மக்களாகிய நீங்கள் அன்பாகவும் பண்பாகவும் ஆசையாகவும் எங்களை அரவணைத்தீர்கள். வீடு தோட்டங்கள் பாடசாலைகள் மதரஸாக்களை எங்களுக்கு தந்து உபசரித்தீர்கள். மாணவர்களின் குறிப்பிட்ட காலம் எங்களால் பாதிக்கப்பட்டதென்பதையும் நான் வேதனையுடன் கூறுகின்றேன். நபி ஸல் அவர்கள் மதீனா நோக்கி சென்ற போது அன்ஸாரித்தோழர்கள் எவ்வாறு நடந்து கொண்டார்களோ அவ்வாறே நீங்களும் அன்பு பாராட்டினீர்கள் என்பதை 1 இலட்சம் வடபுல மக்களின் சார்பாக கௌரவத்துடனும் நன்றியுணர்வுடனும் இங்கே சாட்சியாகக் கூறுகின்றேன். புத்தளத்தில் எங்கள் கட்சியை வளர்ப்பதற்காகவோ வேறு எந்த உள் நோக்கங்களுக்காகவோ இந்தப் பிரதேச அபிவிருத்தியில் நாங்கள் நாட்டம் காட்டவில்லை என்பதை மிகவும் தெளிவாக கூற விரும்புகின்றேன். புத்தளத்தொகுதியானது மிகவும் முக்கியத்துவம் வாய்ந்த பிரதேசமாகும். இந்த நாட்டுக்கு நிதியமைச்சரையும் சபாநாயகரையும் வழங்கி நமது சமூகத்தை சிறப்பித்த பூமி. அது மட்டுமல்ல தலை சிறந்த மார்க்க அறிஞர்களையும் விற்பன்னர்களையும் உருவாக்கி இந்த மண்ணுக்கு புகழ் பரப்பிய நகரம். 26 வருடங்கள் பிரதிநிதித்துவத்தை நீங்கள் இழந்து நிற்பது எமது துர்ப்பாக்கியமே. இந்த ஆபத்திலிருந்து இங்குள்ள மக்களைப் பாதுகாக்க சுமார் 7 வருடங்களுக்கு முன்னரே நாம் திட்டமிட்டிருந்தோம். எங்களுக்கிடையில் இருக்கும் கருத்து வேறுபாடுகளுக்கு அப்பால் இந்த மண்ணின் நலனுக்காக இந்த சமுதாயத்தின் எழுச்சிக்காக ஒன்றுபடுமாறு நாம் விடுத்த கோரிக்கையும் அது தொடர்பில் மேற்கொண்ட முயற்சிகளும் வெற்றியளிக்கவில்லை. எனினும் எங்கள் கட்சிக்குக் கிடைத்த தேசியப்பட்டியலை உங்கள் மண்ணின் மைந்தனுக்கு வழங்கி உங்களைக் கௌரவித்தோம். சகோதரர் நவவி அவர்கள் எங்களுடன் இணைந்து புத்தளம் அபிவிருத்திக்கான உழைப்பதற்கான பல்வேறுதிட்டங்களைமேற்கொள்ள நடவடிக்கை எடுத்துள்ளதுடன் சில விடயங்களை நடைமுறைப்படுத்தவும் தொடங்கியுள்ளார். எதிர்வரும் காலங்களிலே புத்தளத்தின் அபிவிருத்தியில் மறுமலர்ச்சி ஏற்படுமென நான் திடமாக நம்புகின்றேன் என அமைச்சர் ரிஷாட் பதியுதீன் தெரிவித்தார். இந்த நிகழ்வில் பாராளுமன்ற உறுப்பினர்களான நவவி மஹ்ரூப்மேல் மாகாண சபை உறுப்பினர் பாயிஸ் மக்கள் காங்கிரஸின் புத்தளம் மாவட்ட அமைப்பாளர் அலி சப்ரி முன்னாள் மாகாண சபை உறுப்பினர் யஹியா ஐ தே க முன்னாள் அமைப்பாளர் அலிகான் மக்கள் காங்கிரஸின் கல்விப் பணிப்பாளர் டொக்டர் ஷாபி குருநாகல் மாவட்ட இளைஞர் அமைப்பாளர் அசார்டீன் மொய்னுதீன் முன்னாள் நகரசபை உறுப்பினர் முஹ்சி மற்றும் பலர் பங்கேற்றனர். பெட்ரோல் பொருட்கள் விலை அதிகரிப்புக்கு முஸ்லிம்கள் அலட்டிக்கொள்ள தேவையில்லை. . 13 2021 பெட்ரோலுக்கு விலை கூடுகிறதா? பொருட்களுக்கு விலை கூடுகிறதா? இது பற்றி முஸ்லிம்கள் அலட்டிக்கொள்ளத்தேவையில்லை. ஏனென்றால் இந்த நாட்டின் 2 கோடி மக்களில் ஒன்னரைக்கோடி மக்கள் சிங்கள மக்கள். பெற்றோலுக்கு விலை கூடினால் பொருள்களுக்கு விலை கூடினால் அது தாக்கம் முதலில் சிங்கள மக்களுக்குத்தான். அதற்கு அடுத்துதான் சிறுபான்மை மக்களைத்தாக்கும். ஒன்னரைக்கோடி பெரிதா? 50 லட்சம் பெரிதா? இந்த அரசாங்கம் 100க்கு 99.5 சிங்கள மக்களால் கொண்டு வரப்பட்ட அரசாங்கம். பெட்ரோல் பொருட்கள் விலை அதிகரித்தால் அவர்கள் பார்த்துக்கொள்வார்கள். நாம் தலையை ஓட்டுவதால் எந்த நன்மையும் கிடைக்கப்போவதில்லை. முடியுமாயின் பெட்ரோல் பொருட்கள் விலை அதிகரிப்பு பற்றி முஸ்லிம்கள் ஓட்டுப்போட்ட முஸ்லிம் கட்சிகளின் உறுப்பினர்களை பாராளுமன்றத்தில் ஊடகங்களில் பேச சொல்லுங்கள். அவர்களே பேசாமடந்தையாக இருக்கும் போது முஸ்லிம்கள் ஏன் அலட்டிக்கொள்ள வேண்டும்? பொருட்கள் விலை கூடுதல் பெரிய விடயமா? தமக்கென்ற நாட்டை பாதுகாப்பது முக்கியமா என்பது பெரும்பாலான சிங்க தற்கொலைதாரி இப்ராஹிமின் கொலோசியஸ் நிறுவனத்துக்கு செம்பு பித்தளைகளை வழங்கினார் என்ற ஒரு குற்ற சாட்டையே ரிஷாட் கைதுக்கு காரணமாக கூறுகின்றனர் . 30 2021 றிசாத் எம்.பி கைதுக்கு முன்னராக வெளியிட்ட ஒளிப்பதிவை பார்க்கும் போது அழுகையே வந்து விட்டது அ.இ.ம.கா அம்பாறை செயற்குழு நூருல் ஹுதா உமர் அண்மையில் கைது செய்யப்பட்டு விசாரணை காவலில் வைக்கப்பட்டிருக்கும் அகில இலங்கை மக்கள் காங்கிரசின் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான முன்னாள் அமைச்சர் றிசாத் பதியுதீனின் கைதை கண்டித்து தமது எதிர்ப்பை காட்டும் முகமாக அகில இலங்கை மக்கள் காங்கிரசின் அம்பாறை மாவட்ட செயற்குழு இன்று வெள்ளிக்கிழமை கல்முனையில் ஏற்பாடு செய்திருந்த ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு பேசும் போது அவர்கள் தெரிவித்த கருத்துக்கள் வருமாறு நூற்றுக்கணக்கானவர்களை கொலைசெய்த கொலையாளிகள் பாரிய மோசடியில் ஈடுபட்ட கொள்ளையர்களை கைது தேய்வது போன்று அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தலைவரை கைது செய்ததன் மூலம் இந்த நாட்டின் ஜனநாயகத்தை குழிதோண்டி புதைத்துள்ளார்கள். இவர்களின் இந்த செயல்கள் இந்த நாட்டில் சிறுபான்மை மக்கள் வாழ்வதையே கேள்விக்குறியாக்குகிறது. முஸ்லிங்களை தீவிரவாதிகளாக காட்டி இந்த நாட்டின் ஆட்சியை கைப்பற்றிய இவர்கள் ஆட்சியை கொண்டு செல்ல முடியாமல் திணறிக்கொண்டு தக்கவைக்க வேண்டிய சூழ்நி நோன்பு ஹஜ் பிறை சர்ச்சைகளும் அவற்றுக்கான தீர்வுகளும் . 08 2015 முபாறக் அப்துல் மஜீத் மௌலவி பிறை பார்த்து நோன்பு பிடித்தல் பிறை கண்டு நோன்புப் பெருநாளை எடுத்தல் ஹஜ் பிறையின் ஆரம்பம் அரபா நாள் என்பன சமீப காலத்தில் ஏற்பட்டுள்ள நவீன பிரச்சினைகளாகும். வானொலி தொலைபேசி சட்டலைட் போன்றவை இல்லாத ஒரு காலத்தில் இது ஒரு பிரச்சினையாக இருக்கவில்லை. மாறாக இது பரவலாக்கப்பட்டு உலகம் ஒரு குறுகிய சிறிய கிராமமாக உருவெடுத்துள்ள நிலையிலேயே இப்பிரச்சினைகள் எழுந்துள்ளன. இன்றைய உலகம் என்பது ஒரு மனிதனின் உள்ளங்கைக்குள் அடங்குமளவு சுருங்கிவிட்ட நிலையில் முஸ்லிம் சமூகம் மத்தியில் இந்தக்கருத்துக்கள் பற்றிய விழிப்புணர்வும் அவை பற்றிய தெளிவையும் எதிர் பார்ப்பதில் அர்த்தமுண்டு. இது விடயம் ஒரு பிரச்சினையாக உருவெடுத்தமைக்கு பல நியாயமான காரணங்களும் உள்ளன. அத்தகைய நியாயங்களை நாம் குர்ஆன் ஹதீத் நிலைமையில் நின்று ஆராயும் போது பல தெளிவுகள் நமக்கு ஏற்படும். ஆகவே பிறை விடயத்தை நாம் ஆராயும் போது குர்ஆன் ஹதீத் ஆதாரங்கள் சூழல் நவீன தொழில் நுட்பம் என்பனலற்றை கருத்திற் கொள்ள வேண்டியது அவசியமானதாகும். இந்த வகையிலேயே நாம் பிறைக்குரிய சர்சையை அணுக வேண்டும். அந்த வகைய
[ "எத்தனை தடைகள் வந்தாலும் புத்தளத்தின் அபிவிருத்தியை முன்நகர்த்தி செல்வோம் என்றும் கடந்த காலங்களில் அரசியல் அதிகாரங்கள் பதவிகள் இருந்த போதும் இந்த மாவட்டத்தை அபிவிருத்தி செய்வதில் முட்டுக்கட்டைகளும் தடைக்கற்களும் போடப்பட்டதாகவும் அமைச்சர் ரிஷாட் பதியுதீன் தெரிவித்தார்.", "புத்தளம் நகர மண்டபத்தில் அகில இலங்கை மக்கள் கங்கிரஸின் விழித்தெழு புத்தளமே என்ற நிகழ்வில் அமைச்சர் உரையாற்றினார்.", "புத்தளம் மாவட்டத்தில் புலமைப் பரிசில் பரீட்சை 20152016 கல்வியாண்டில் பல்கலைகழகத்திற்கு தெரிவான மாணவர்கள் க.", "பொத.", "சாதரண தரத்தில் சிறந்த பெறுபேறு பெற்ற மாணவர்கள் மற்றும் கல்வியலாளர்களை கௌரவிக்கும் விழாவில் பிரதம அதிதியாகக் கலந்து கொண்டு உரையாற்றிய அமைச்சர் மேலும் கூறியதாவது நாங்கள் புத்தளம் மாவட்டத்திற்கு நிறைய செய்ய ஆசைப்பட்டோம்.", "புத்தளம் மக்களின் வாழ்க்கைத் தரத்தையும் கல்வித்தரத்தையும் உயர்த்துவதற்கு விரும்பினோம்.", "தொழிநுட்பக் கல்லூரிகளை புத்தளத்திற்குக் கொண்டு வந்து இளைஞர் யுவதிகளின் தொழினுட்ப அறிவை விருத்தி செய்ய எண்ணினோம்.", "புத்தளம் மக்கள் சொந்தக் காலில் நின்று சுதந்திரப் புருஷர்களாக வாழ வேண்டும் என்று நாங்கள் முயற்சி செய்த போதும் இடம்பெயர்ந்து வந்தவன் என்ற ஒரே காரணத்தினாலேயே எமது செயற்பாடுகள் தடுக்கப்பட்டன.", "என் மீது இல்லாத பொல்லாத கதைகளைப் பரப்பி வீண் பழி சுமத்தி உள்ளூர் மக்கள் மத்தியில் தவறான அபிப்பிராயங்களை விதைக்க முற்பட்டனர்.", "அரசியல் அதிகாரமும் அமைச்சர் பதவியும் இருந்த போதும் புத்தளத்தில் கவனஞ் செலுத்த முடியாதவனாக வெறுமனே பாதையிலே பயணிக்கும் ஓர் அரசியல்வாதியாக மட்டுமே இருந்தேன்.", "அந்த வேளையில் எமது கட்சியைப் பார்ப்பதற்கோ என்னைப் பார்ப்பதற்கோ ஆறுதல் கூறுவதற்கோ என் மீது சுமத்தப்பட்ட அபாண்டங்களை விடுவிப்பதற்கோ எவருமே இருக்கவில்லை.", "அந்த வேளையில் எனக்குக் கை கொடுத்த ஒரு சகோதரன் அலிசப்ரி என்பதை மிகவும் நன்றியுணர்வுடன் நான் கூற விரும்புகின்றேன்.", "அதே போல இங்குள்ள உலமாக்களும் புத்திஜீவிகளும் எனக்கு மறைவான முறையில் ஆதரவளித்து ஆறுதல் வார்த்தைகளைக் கூறி இருக்கின்றனர்.", "வடமாகாணத்திலிருந்து 1 இலட்சம் மக்கள் இங்கு வந்து குவிந்த போது புத்தளம் மக்களாகிய நீங்கள் அன்பாகவும் பண்பாகவும் ஆசையாகவும் எங்களை அரவணைத்தீர்கள்.", "வீடு தோட்டங்கள் பாடசாலைகள் மதரஸாக்களை எங்களுக்கு தந்து உபசரித்தீர்கள்.", "மாணவர்களின் குறிப்பிட்ட காலம் எங்களால் பாதிக்கப்பட்டதென்பதையும் நான் வேதனையுடன் கூறுகின்றேன்.", "நபி ஸல் அவர்கள் மதீனா நோக்கி சென்ற போது அன்ஸாரித்தோழர்கள் எவ்வாறு நடந்து கொண்டார்களோ அவ்வாறே நீங்களும் அன்பு பாராட்டினீர்கள் என்பதை 1 இலட்சம் வடபுல மக்களின் சார்பாக கௌரவத்துடனும் நன்றியுணர்வுடனும் இங்கே சாட்சியாகக் கூறுகின்றேன்.", "புத்தளத்தில் எங்கள் கட்சியை வளர்ப்பதற்காகவோ வேறு எந்த உள் நோக்கங்களுக்காகவோ இந்தப் பிரதேச அபிவிருத்தியில் நாங்கள் நாட்டம் காட்டவில்லை என்பதை மிகவும் தெளிவாக கூற விரும்புகின்றேன்.", "புத்தளத்தொகுதியானது மிகவும் முக்கியத்துவம் வாய்ந்த பிரதேசமாகும்.", "இந்த நாட்டுக்கு நிதியமைச்சரையும் சபாநாயகரையும் வழங்கி நமது சமூகத்தை சிறப்பித்த பூமி.", "அது மட்டுமல்ல தலை சிறந்த மார்க்க அறிஞர்களையும் விற்பன்னர்களையும் உருவாக்கி இந்த மண்ணுக்கு புகழ் பரப்பிய நகரம்.", "26 வருடங்கள் பிரதிநிதித்துவத்தை நீங்கள் இழந்து நிற்பது எமது துர்ப்பாக்கியமே.", "இந்த ஆபத்திலிருந்து இங்குள்ள மக்களைப் பாதுகாக்க சுமார் 7 வருடங்களுக்கு முன்னரே நாம் திட்டமிட்டிருந்தோம்.", "எங்களுக்கிடையில் இருக்கும் கருத்து வேறுபாடுகளுக்கு அப்பால் இந்த மண்ணின் நலனுக்காக இந்த சமுதாயத்தின் எழுச்சிக்காக ஒன்றுபடுமாறு நாம் விடுத்த கோரிக்கையும் அது தொடர்பில் மேற்கொண்ட முயற்சிகளும் வெற்றியளிக்கவில்லை.", "எனினும் எங்கள் கட்சிக்குக் கிடைத்த தேசியப்பட்டியலை உங்கள் மண்ணின் மைந்தனுக்கு வழங்கி உங்களைக் கௌரவித்தோம்.", "சகோதரர் நவவி அவர்கள் எங்களுடன் இணைந்து புத்தளம் அபிவிருத்திக்கான உழைப்பதற்கான பல்வேறுதிட்டங்களைமேற்கொள்ள நடவடிக்கை எடுத்துள்ளதுடன் சில விடயங்களை நடைமுறைப்படுத்தவும் தொடங்கியுள்ளார்.", "எதிர்வரும் காலங்களிலே புத்தளத்தின் அபிவிருத்தியில் மறுமலர்ச்சி ஏற்படுமென நான் திடமாக நம்புகின்றேன் என அமைச்சர் ரிஷாட் பதியுதீன் தெரிவித்தார்.", "இந்த நிகழ்வில் பாராளுமன்ற உறுப்பினர்களான நவவி மஹ்ரூப்மேல் மாகாண சபை உறுப்பினர் பாயிஸ் மக்கள் காங்கிரஸின் புத்தளம் மாவட்ட அமைப்பாளர் அலி சப்ரி முன்னாள் மாகாண சபை உறுப்பினர் யஹியா ஐ தே க முன்னாள் அமைப்பாளர் அலிகான் மக்கள் காங்கிரஸின் கல்விப் பணிப்பாளர் டொக்டர் ஷாபி குருநாகல் மாவட்ட இளைஞர் அமைப்பாளர் அசார்டீன் மொய்னுதீன் முன்னாள் நகரசபை உறுப்பினர் முஹ்சி மற்றும் பலர் பங்கேற்றனர்.", "பெட்ரோல் பொருட்கள் விலை அதிகரிப்புக்கு முஸ்லிம்கள் அலட்டிக்கொள்ள தேவையில்லை.", ".", "13 2021 பெட்ரோலுக்கு விலை கூடுகிறதா?", "பொருட்களுக்கு விலை கூடுகிறதா?", "இது பற்றி முஸ்லிம்கள் அலட்டிக்கொள்ளத்தேவையில்லை.", "ஏனென்றால் இந்த நாட்டின் 2 கோடி மக்களில் ஒன்னரைக்கோடி மக்கள் சிங்கள மக்கள்.", "பெற்றோலுக்கு விலை கூடினால் பொருள்களுக்கு விலை கூடினால் அது தாக்கம் முதலில் சிங்கள மக்களுக்குத்தான்.", "அதற்கு அடுத்துதான் சிறுபான்மை மக்களைத்தாக்கும்.", "ஒன்னரைக்கோடி பெரிதா?", "50 லட்சம் பெரிதா?", "இந்த அரசாங்கம் 100க்கு 99.5 சிங்கள மக்களால் கொண்டு வரப்பட்ட அரசாங்கம்.", "பெட்ரோல் பொருட்கள் விலை அதிகரித்தால் அவர்கள் பார்த்துக்கொள்வார்கள்.", "நாம் தலையை ஓட்டுவதால் எந்த நன்மையும் கிடைக்கப்போவதில்லை.", "முடியுமாயின் பெட்ரோல் பொருட்கள் விலை அதிகரிப்பு பற்றி முஸ்லிம்கள் ஓட்டுப்போட்ட முஸ்லிம் கட்சிகளின் உறுப்பினர்களை பாராளுமன்றத்தில் ஊடகங்களில் பேச சொல்லுங்கள்.", "அவர்களே பேசாமடந்தையாக இருக்கும் போது முஸ்லிம்கள் ஏன் அலட்டிக்கொள்ள வேண்டும்?", "பொருட்கள் விலை கூடுதல் பெரிய விடயமா?", "தமக்கென்ற நாட்டை பாதுகாப்பது முக்கியமா என்பது பெரும்பாலான சிங்க தற்கொலைதாரி இப்ராஹிமின் கொலோசியஸ் நிறுவனத்துக்கு செம்பு பித்தளைகளை வழங்கினார் என்ற ஒரு குற்ற சாட்டையே ரிஷாட் கைதுக்கு காரணமாக கூறுகின்றனர் .", "30 2021 றிசாத் எம்.பி கைதுக்கு முன்னராக வெளியிட்ட ஒளிப்பதிவை பார்க்கும் போது அழுகையே வந்து விட்டது அ.இ.ம.கா அம்பாறை செயற்குழு நூருல் ஹுதா உமர் அண்மையில் கைது செய்யப்பட்டு விசாரணை காவலில் வைக்கப்பட்டிருக்கும் அகில இலங்கை மக்கள் காங்கிரசின் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான முன்னாள் அமைச்சர் றிசாத் பதியுதீனின் கைதை கண்டித்து தமது எதிர்ப்பை காட்டும் முகமாக அகில இலங்கை மக்கள் காங்கிரசின் அம்பாறை மாவட்ட செயற்குழு இன்று வெள்ளிக்கிழமை கல்முனையில் ஏற்பாடு செய்திருந்த ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு பேசும் போது அவர்கள் தெரிவித்த கருத்துக்கள் வருமாறு நூற்றுக்கணக்கானவர்களை கொலைசெய்த கொலையாளிகள் பாரிய மோசடியில் ஈடுபட்ட கொள்ளையர்களை கைது தேய்வது போன்று அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தலைவரை கைது செய்ததன் மூலம் இந்த நாட்டின் ஜனநாயகத்தை குழிதோண்டி புதைத்துள்ளார்கள்.", "இவர்களின் இந்த செயல்கள் இந்த நாட்டில் சிறுபான்மை மக்கள் வாழ்வதையே கேள்விக்குறியாக்குகிறது.", "முஸ்லிங்களை தீவிரவாதிகளாக காட்டி இந்த நாட்டின் ஆட்சியை கைப்பற்றிய இவர்கள் ஆட்சியை கொண்டு செல்ல முடியாமல் திணறிக்கொண்டு தக்கவைக்க வேண்டிய சூழ்நி நோன்பு ஹஜ் பிறை சர்ச்சைகளும் அவற்றுக்கான தீர்வுகளும் .", "08 2015 முபாறக் அப்துல் மஜீத் மௌலவி பிறை பார்த்து நோன்பு பிடித்தல் பிறை கண்டு நோன்புப் பெருநாளை எடுத்தல் ஹஜ் பிறையின் ஆரம்பம் அரபா நாள் என்பன சமீப காலத்தில் ஏற்பட்டுள்ள நவீன பிரச்சினைகளாகும்.", "வானொலி தொலைபேசி சட்டலைட் போன்றவை இல்லாத ஒரு காலத்தில் இது ஒரு பிரச்சினையாக இருக்கவில்லை.", "மாறாக இது பரவலாக்கப்பட்டு உலகம் ஒரு குறுகிய சிறிய கிராமமாக உருவெடுத்துள்ள நிலையிலேயே இப்பிரச்சினைகள் எழுந்துள்ளன.", "இன்றைய உலகம் என்பது ஒரு மனிதனின் உள்ளங்கைக்குள் அடங்குமளவு சுருங்கிவிட்ட நிலையில் முஸ்லிம் சமூகம் மத்தியில் இந்தக்கருத்துக்கள் பற்றிய விழிப்புணர்வும் அவை பற்றிய தெளிவையும் எதிர் பார்ப்பதில் அர்த்தமுண்டு.", "இது விடயம் ஒரு பிரச்சினையாக உருவெடுத்தமைக்கு பல நியாயமான காரணங்களும் உள்ளன.", "அத்தகைய நியாயங்களை நாம் குர்ஆன் ஹதீத் நிலைமையில் நின்று ஆராயும் போது பல தெளிவுகள் நமக்கு ஏற்படும்.", "ஆகவே பிறை விடயத்தை நாம் ஆராயும் போது குர்ஆன் ஹதீத் ஆதாரங்கள் சூழல் நவீன தொழில் நுட்பம் என்பனலற்றை கருத்திற் கொள்ள வேண்டியது அவசியமானதாகும்.", "இந்த வகையிலேயே நாம் பிறைக்குரிய சர்சையை அணுக வேண்டும்.", "அந்த வகைய" ]
ஈரோடு சேலத்தை சேர்ந்தவர் சிவா 27 ஈரோடு சென்ற இவரிடம் மொபைல்போனை பறித்துக் கொண்டு ஆசாமி ஓடினான். அக்கம்பக்கத்தினர் உதவியுடன் பிடித்து ஈரோடு டவுன் போலீசில் ஒப்படைத்தார். விசாரணையில் புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கியை சேர்ந்த சுதர்சன் 27 என தெரியவந்தது. கைது செய்து மொபைல்போனை பறிமுதல் செய்தனர். முழு செய்தியை படிக்க செய்யவும் ஈரோடு சேலத்தை சேர்ந்தவர் சிவா 27 ஈரோடு சென்ற இவரிடம் மொபைல்போனை பறித்துக் கொண்டு ஆசாமி ஓடினான். அக்கம்பக்கத்தினர் உதவியுடன் பிடித்து ஈரோடு டவுன் போலீசில் ஒப்படைத்தார். விசாரணையில் புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கியை சேர்ந்த சுதர்சன் 27 என தெரியவந்தது. கைது செய்து மொபைல்போனை பறிமுதல் செய்தனர். ஈரோடு சேலத்தை சேர்ந்தவர் சிவா 27 ஈரோடு சென்ற இவரிடம் மொபைல்போனை பறித்துக் கொண்டு ஆசாமி ஓடினான். அக்கம்பக்கத்தினர் உதவியுடன் பிடித்து ஈரோடு டவுன் போலீசில் ஒப்படைத்தார். விசாரணையில் ஊடக தர்மம் உங்கள் கரங்களில்... சமரசத்துக்கு இடமளிக்காமல்... அதிகாரத்துக்கு அடிபணியாமல்... நேர்மையான முறையில் துணிச்சலான செய்திகளை மக்களிடம் கொண்டு சேர்க்கும் இணையத்தள செய்தி ஊடகங்களுக்கு விளம்பர வருவாயே உயிர்நாடி. அதுவே நீங்கள் விரும்பி வாநேசிக்கும் தினமலர் இணையதளத்துக்கும்... ஆகவே அன்பிற்கினிய வாசகர்களேஆட்பிளாக்கர் உபயோகிப்பதை தவிர்த்து துணிச்சலான ஊடகத்தின் நேர்மைக்கு தோள் கொடுங்கள். உங்கள் பார்வைக்கு இடையூறாக வரக்கூடிய விளம்பரத்தை மட்டும் ஸ்கிரீன் ஷாட் எடுத்து எங்களுக்கு அனுப்புங்கள். உங்களின் சிரமத்துக்கு தீர்வு காணுகிறோம். நன்றி. தினமலர் . இங்கு வெளியாகும் விளம்பரங்கள் வாசகர்களுக்கு பயனளிக்கும் என்பதாலேயே சேர்க்கப்படுகின்றன. போடுவதன் மூலம் பயனுள்ள பல தகவல்களை நீங்கள் தவறவிடவும் வாய்ப்புண்டு. ஐ தவிருங்கள். 1. . 2. . 3. " ..." . . 1. . 2. . 3. . 1. . 2. . . 3. 1. . . . 2. . . 3. . உடனுக்குடன் உண்மை செய்திகளை உங்களது தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் கடன் தொல்லையால் வியாபாரி விபரீத முடிவு முந்தய இடையூறு செய்த 2 பேர் மீது வழக்கு அடுத்து சம்பவம் முதல் பக்கம் தினமலர் முதல் பக்கம் வாசகர் கருத்து முதல் நபராக கருத்து தெரிவியுங்கள் உங்கள் கருத்தைப் பதிவு செய்ய ? ? கருத்து விதிமுறை வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள். 1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில் நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம். 2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல் கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம். 3. அவதூறான வார்த்தைகளுக்கோ ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும் அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். 4. வாசகர்கள் தெரிவிக்கும் கருத்துக்களை அவர்கள் நடையிலேயே எவ்வித அடித்தல் திருத்தல் இன்றி வெளியிட வேண்டும் என்றே நாங்கள் விரும்புகிறோம். அதற்கேற்ப உங்கள் கருத்துக்களை விமர்சனங்களை நாகரிகமாக பதிவு செய்யுமாறு வேண்டுகிறோம். வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள் உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படுகின்றன. இருப்பினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் எவருடைய மனதையாவது புண்படுத்துவதாக கருதினால் அவர்கள் தங்கள் கருத்தாக அதைப் பதிவு செய்தால் அதைப் பரிசீலித்து அந்த குறிப்பிட்ட கருத்தை தேவைப்பட்டால் திருத்தி வெளியிட உரிய முயற்சி மேற்கொள்ளப்படும். எனினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் அவர்களுடைய கருத்துக்களே அதற்கு தினமலர் நிறுவனம் எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது. நீங்கள் கருத்துப் பதிவு செய்ய செய்ததும் என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம் மெயில் முகவரி ஊர் நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும் வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம். முந்தய கடன் தொல்லையால் வியாபாரி விபரீத முடிவு அடுத்து இடையூறு செய்த 2 பேர் மீது வழக்கு சினிமா கோலிவுட் செய்திகள் பாலிவுட் செய்திகள் விமர்சனம் டிரைலர்கள் பட காட்சிகள் சூட்டிங் ஸ்பாட் சினி விழா நடிகைகள் வால் பேப்பர்கள் கோயில்கள் கோயில் வீடியோ 108 திவ்ய தேசம் சிவன் கோயில் அம்மன் கோயில் நவக்கிரக கோயில் தனியார் கோயில் அறுபடைவீடு வழிபாடு விளையாட்டு கிரிக்கெட் ஹாக்கி டென்னிஸ் பாட்மிடன் கால்பந்து விளையாட்டு மலர் பிற விளையாட்டு உலக தமிழர் செய்திகள் தமிழ் சங்கங்கள் தமிழ் வானொலி அமெரிக்கா ஐரோப்பா ஆப்பிரிக்கா வளைகுடா தென் கிழக்கு ஆசியா ஆஸ்திரேலியா பிறமாநில செய்திகள் தமிழ் சங்கங்கள் புதுடில்லி மும்பை கோல்கட்டா பெங்களூரு பிற மாநிலங்கள் சினிமா வர்த்தகம் விளையாட்டு புத்தகங்கள் உலக தமிழர் செய்திகள் வாசகர் கடிதம் 2021 .1 . . . . .
[ "ஈரோடு சேலத்தை சேர்ந்தவர் சிவா 27 ஈரோடு சென்ற இவரிடம் மொபைல்போனை பறித்துக் கொண்டு ஆசாமி ஓடினான்.", "அக்கம்பக்கத்தினர் உதவியுடன் பிடித்து ஈரோடு டவுன் போலீசில் ஒப்படைத்தார்.", "விசாரணையில் புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கியை சேர்ந்த சுதர்சன் 27 என தெரியவந்தது.", "கைது செய்து மொபைல்போனை பறிமுதல் செய்தனர்.", "முழு செய்தியை படிக்க செய்யவும் ஈரோடு சேலத்தை சேர்ந்தவர் சிவா 27 ஈரோடு சென்ற இவரிடம் மொபைல்போனை பறித்துக் கொண்டு ஆசாமி ஓடினான்.", "அக்கம்பக்கத்தினர் உதவியுடன் பிடித்து ஈரோடு டவுன் போலீசில் ஒப்படைத்தார்.", "விசாரணையில் புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கியை சேர்ந்த சுதர்சன் 27 என தெரியவந்தது.", "கைது செய்து மொபைல்போனை பறிமுதல் செய்தனர்.", "ஈரோடு சேலத்தை சேர்ந்தவர் சிவா 27 ஈரோடு சென்ற இவரிடம் மொபைல்போனை பறித்துக் கொண்டு ஆசாமி ஓடினான்.", "அக்கம்பக்கத்தினர் உதவியுடன் பிடித்து ஈரோடு டவுன் போலீசில் ஒப்படைத்தார்.", "விசாரணையில் ஊடக தர்மம் உங்கள் கரங்களில்... சமரசத்துக்கு இடமளிக்காமல்... அதிகாரத்துக்கு அடிபணியாமல்... நேர்மையான முறையில் துணிச்சலான செய்திகளை மக்களிடம் கொண்டு சேர்க்கும் இணையத்தள செய்தி ஊடகங்களுக்கு விளம்பர வருவாயே உயிர்நாடி.", "அதுவே நீங்கள் விரும்பி வாநேசிக்கும் தினமலர் இணையதளத்துக்கும்... ஆகவே அன்பிற்கினிய வாசகர்களேஆட்பிளாக்கர் உபயோகிப்பதை தவிர்த்து துணிச்சலான ஊடகத்தின் நேர்மைக்கு தோள் கொடுங்கள்.", "உங்கள் பார்வைக்கு இடையூறாக வரக்கூடிய விளம்பரத்தை மட்டும் ஸ்கிரீன் ஷாட் எடுத்து எங்களுக்கு அனுப்புங்கள்.", "உங்களின் சிரமத்துக்கு தீர்வு காணுகிறோம்.", "நன்றி.", "தினமலர் .", "இங்கு வெளியாகும் விளம்பரங்கள் வாசகர்களுக்கு பயனளிக்கும் என்பதாலேயே சேர்க்கப்படுகின்றன.", "போடுவதன் மூலம் பயனுள்ள பல தகவல்களை நீங்கள் தவறவிடவும் வாய்ப்புண்டு.", "ஐ தவிருங்கள்.", "1. .", "2. .", "3. \"", "...\" .", ".", "1. .", "2. .", "3. .", "1. .", "2. .", ".", "3.", "1. .", ".", ".", "2. .", ".", "3. .", "உடனுக்குடன் உண்மை செய்திகளை உங்களது தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் கடன் தொல்லையால் வியாபாரி விபரீத முடிவு முந்தய இடையூறு செய்த 2 பேர் மீது வழக்கு அடுத்து சம்பவம் முதல் பக்கம் தினமலர் முதல் பக்கம் வாசகர் கருத்து முதல் நபராக கருத்து தெரிவியுங்கள் உங்கள் கருத்தைப் பதிவு செய்ய ?", "?", "கருத்து விதிமுறை வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.", "1.", "செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில் நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.", "2.", "ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம்.", "ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல் கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.", "3.", "அவதூறான வார்த்தைகளுக்கோ ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை.", "அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும் அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.", "4.", "வாசகர்கள் தெரிவிக்கும் கருத்துக்களை அவர்கள் நடையிலேயே எவ்வித அடித்தல் திருத்தல் இன்றி வெளியிட வேண்டும் என்றே நாங்கள் விரும்புகிறோம்.", "அதற்கேற்ப உங்கள் கருத்துக்களை விமர்சனங்களை நாகரிகமாக பதிவு செய்யுமாறு வேண்டுகிறோம்.", "வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள் உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படுகின்றன.", "இருப்பினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் எவருடைய மனதையாவது புண்படுத்துவதாக கருதினால் அவர்கள் தங்கள் கருத்தாக அதைப் பதிவு செய்தால் அதைப் பரிசீலித்து அந்த குறிப்பிட்ட கருத்தை தேவைப்பட்டால் திருத்தி வெளியிட உரிய முயற்சி மேற்கொள்ளப்படும்.", "எனினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் அவர்களுடைய கருத்துக்களே அதற்கு தினமலர் நிறுவனம் எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது.", "நீங்கள் கருத்துப் பதிவு செய்ய செய்ததும் என்ற பட்டனை கிளிக் செய்து.", "அதில் உங்கள் புகைப்படம் மெயில் முகவரி ஊர் நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது.", "ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது.", "மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம்.", "இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம்.", "உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும் வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.", "முந்தய கடன் தொல்லையால் வியாபாரி விபரீத முடிவு அடுத்து இடையூறு செய்த 2 பேர் மீது வழக்கு சினிமா கோலிவுட் செய்திகள் பாலிவுட் செய்திகள் விமர்சனம் டிரைலர்கள் பட காட்சிகள் சூட்டிங் ஸ்பாட் சினி விழா நடிகைகள் வால் பேப்பர்கள் கோயில்கள் கோயில் வீடியோ 108 திவ்ய தேசம் சிவன் கோயில் அம்மன் கோயில் நவக்கிரக கோயில் தனியார் கோயில் அறுபடைவீடு வழிபாடு விளையாட்டு கிரிக்கெட் ஹாக்கி டென்னிஸ் பாட்மிடன் கால்பந்து விளையாட்டு மலர் பிற விளையாட்டு உலக தமிழர் செய்திகள் தமிழ் சங்கங்கள் தமிழ் வானொலி அமெரிக்கா ஐரோப்பா ஆப்பிரிக்கா வளைகுடா தென் கிழக்கு ஆசியா ஆஸ்திரேலியா பிறமாநில செய்திகள் தமிழ் சங்கங்கள் புதுடில்லி மும்பை கோல்கட்டா பெங்களூரு பிற மாநிலங்கள் சினிமா வர்த்தகம் விளையாட்டு புத்தகங்கள் உலக தமிழர் செய்திகள் வாசகர் கடிதம் 2021 .1 .", ".", ".", ".", "." ]
சங்கராபுரம்சங்கராபுரம் பகுதியில் தொடர்மழையால் 300 ஏக்கர் மரவள்ளி பருத்தி மக்காச்சோள பயிர்கள் சேதமடைந்தன.சங்கராபுரம் பகுதியில் கடந்த ஒரு வாரமாக தொடர் மழை பெய்து வருகிறது. இதனால் க.செல்லம்பட்டு கொசப்பாடி ச.செல்லம்பட்டுஅரசம்பட்டு பாலப்பட்டு பகுதிகளில் 300 ஏக்கர் பரப்பளவிலான சாகுபடி செய்யப்பட்டுள்ள மரவள்ளி மக்காச்சோளம் பருத்தி சின்னவெங்காயம் பயிர்கள் நீரில் முழு செய்தியை படிக்க செய்யவும் சங்கராபுரம்சங்கராபுரம் பகுதியில் தொடர்மழையால் 300 ஏக்கர் மரவள்ளி பருத்தி மக்காச்சோள பயிர்கள் சேதமடைந்தன. சங்கராபுரம் பகுதியில் கடந்த ஒரு வாரமாக தொடர் மழை பெய்து வருகிறது. இதனால் க.செல்லம்பட்டு கொசப்பாடி ச.செல்லம்பட்டுஅரசம்பட்டு பாலப்பட்டு பகுதிகளில் 300 ஏக்கர் பரப்பளவிலான சாகுபடி செய்யப்பட்டுள்ள மரவள்ளி மக்காச்சோளம் பருத்தி சின்னவெங்காயம் பயிர்கள் நீரில் மூழ்கி சேதமடைந்தன. இது குறித்து தகவலறிந்த சங்கராபுரம் எம்.எல்.ஏ. உதயசூரியன் ஒன்றிய சேர்மன்திலகவதி நாகராஜன் ஆகியோர் பாதிக்கப்பட்ட பகுதிக்குச் சென்று பயிர்களை பார்வையிட்டார். பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு நிவாரணம் வழங்க உரிய நடவடிக்கை எடுக்குமாறு வேளாண் அதிகாரிகளை கேட்டுக்கொண்டார். சங்கராபுரம்சங்கராபுரம் பகுதியில் தொடர்மழையால் 300 ஏக்கர் மரவள்ளி பருத்தி மக்காச்சோள பயிர்கள் சேதமடைந்தன.சங்கராபுரம் பகுதியில் கடந்த ஒரு வாரமாக தொடர் மழை பெய்து வருகிறது. இதனால் ஊடக தர்மம் உங்கள் கரங்களில்... சமரசத்துக்கு இடமளிக்காமல்... அதிகாரத்துக்கு அடிபணியாமல்... நேர்மையான முறையில் துணிச்சலான செய்திகளை மக்களிடம் கொண்டு சேர்க்கும் இணையத்தள செய்தி ஊடகங்களுக்கு விளம்பர வருவாயே உயிர்நாடி. அதுவே நீங்கள் விரும்பி வாநேசிக்கும் தினமலர் இணையதளத்துக்கும்... ஆகவே அன்பிற்கினிய வாசகர்களேஆட்பிளாக்கர் உபயோகிப்பதை தவிர்த்து துணிச்சலான ஊடகத்தின் நேர்மைக்கு தோள் கொடுங்கள். உங்கள் பார்வைக்கு இடையூறாக வரக்கூடிய விளம்பரத்தை மட்டும் ஸ்கிரீன் ஷாட் எடுத்து எங்களுக்கு அனுப்புங்கள். உங்களின் சிரமத்துக்கு தீர்வு காணுகிறோம். நன்றி. தினமலர் . இங்கு வெளியாகும் விளம்பரங்கள் வாசகர்களுக்கு பயனளிக்கும் என்பதாலேயே சேர்க்கப்படுகின்றன. போடுவதன் மூலம் பயனுள்ள பல தகவல்களை நீங்கள் தவறவிடவும் வாய்ப்புண்டு. ஐ தவிருங்கள். 1. . 2. . 3. " ..." . . 1. . 2. . 3. . 1. . 2. . . 3. 1. . . . 2. . . 3. . உடனுக்குடன் உண்மை செய்திகளை உங்களது தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் உணவு பொருட்கள் அமைச்சர் வழங்கல் முந்தய பழுதான மதகுகள் சீரமைக்க அடுத்து பொது முதல் பக்கம் தினமலர் முதல் பக்கம் வாசகர் கருத்து முதல் நபராக கருத்து தெரிவியுங்கள் உங்கள் கருத்தைப் பதிவு செய்ய ? ? கருத்து விதிமுறை வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள். 1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில் நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம். 2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல் கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம். 3. அவதூறான வார்த்தைகளுக்கோ ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும் அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். 4. வாசகர்கள் தெரிவிக்கும் கருத்துக்களை அவர்கள் நடையிலேயே எவ்வித அடித்தல் திருத்தல் இன்றி வெளியிட வேண்டும் என்றே நாங்கள் விரும்புகிறோம். அதற்கேற்ப உங்கள் கருத்துக்களை விமர்சனங்களை நாகரிகமாக பதிவு செய்யுமாறு வேண்டுகிறோம். வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள் உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படுகின்றன. இருப்பினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் எவருடைய மனதையாவது புண்படுத்துவதாக கருதினால் அவர்கள் தங்கள் கருத்தாக அதைப் பதிவு செய்தால் அதைப் பரிசீலித்து அந்த குறிப்பிட்ட கருத்தை தேவைப்பட்டால் திருத்தி வெளியிட உரிய முயற்சி மேற்கொள்ளப்படும். எனினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் அவர்களுடைய கருத்துக்களே அதற்கு தினமலர் நிறுவனம் எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது. நீங்கள் கருத்துப் பதிவு செய்ய செய்ததும் என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம் மெயில் முகவரி ஊர் நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும் வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம். முந்தய உணவு பொருட்கள் அமைச்சர் வழங்கல் அடுத்து பழுதான மதகுகள் சீரமைக்க சினிமா கோலிவுட் செய்திகள் பாலிவுட் செய்திகள் விமர்சனம் டிரைலர்கள் பட காட்சிகள் சூட்டிங் ஸ்பாட் சினி விழா நடிகைகள் வால் பேப்பர்கள் கோயில்கள் கோயில் வீடியோ 108 திவ்ய தேசம் சிவன் கோயில் அம்மன் கோயில் நவக்கிரக கோயில் தனியார் கோயில் அறுபடைவீடு வழிபாடு விளையாட்டு கிரிக்கெட் ஹாக்கி டென்னிஸ் பாட்மிடன் கால்பந்து விளையாட்டு மலர் பிற விளையாட்டு உலக தமிழர் செய்திகள் தமிழ் சங்கங்கள் தமிழ் வானொலி அமெரிக்கா ஐரோப்பா ஆப்பிரிக்கா வளைகுடா தென் கிழக்கு ஆசியா ஆஸ்திரேலியா பிறமாநில செய்திகள் தமிழ் சங்கங்கள் புதுடில்லி மும்பை கோல்கட்டா பெங்களூரு பிற மாநிலங்கள் சினிமா வர்த்தகம் விளையாட்டு புத்தகங்கள் உலக தமிழர் செய்திகள் வாசகர் கடிதம் 2021 .1 . . . . .
[ "சங்கராபுரம்சங்கராபுரம் பகுதியில் தொடர்மழையால் 300 ஏக்கர் மரவள்ளி பருத்தி மக்காச்சோள பயிர்கள் சேதமடைந்தன.சங்கராபுரம் பகுதியில் கடந்த ஒரு வாரமாக தொடர் மழை பெய்து வருகிறது.", "இதனால் க.செல்லம்பட்டு கொசப்பாடி ச.செல்லம்பட்டுஅரசம்பட்டு பாலப்பட்டு பகுதிகளில் 300 ஏக்கர் பரப்பளவிலான சாகுபடி செய்யப்பட்டுள்ள மரவள்ளி மக்காச்சோளம் பருத்தி சின்னவெங்காயம் பயிர்கள் நீரில் முழு செய்தியை படிக்க செய்யவும் சங்கராபுரம்சங்கராபுரம் பகுதியில் தொடர்மழையால் 300 ஏக்கர் மரவள்ளி பருத்தி மக்காச்சோள பயிர்கள் சேதமடைந்தன.", "சங்கராபுரம் பகுதியில் கடந்த ஒரு வாரமாக தொடர் மழை பெய்து வருகிறது.", "இதனால் க.செல்லம்பட்டு கொசப்பாடி ச.செல்லம்பட்டுஅரசம்பட்டு பாலப்பட்டு பகுதிகளில் 300 ஏக்கர் பரப்பளவிலான சாகுபடி செய்யப்பட்டுள்ள மரவள்ளி மக்காச்சோளம் பருத்தி சின்னவெங்காயம் பயிர்கள் நீரில் மூழ்கி சேதமடைந்தன.", "இது குறித்து தகவலறிந்த சங்கராபுரம் எம்.எல்.ஏ.", "உதயசூரியன் ஒன்றிய சேர்மன்திலகவதி நாகராஜன் ஆகியோர் பாதிக்கப்பட்ட பகுதிக்குச் சென்று பயிர்களை பார்வையிட்டார்.", "பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு நிவாரணம் வழங்க உரிய நடவடிக்கை எடுக்குமாறு வேளாண் அதிகாரிகளை கேட்டுக்கொண்டார்.", "சங்கராபுரம்சங்கராபுரம் பகுதியில் தொடர்மழையால் 300 ஏக்கர் மரவள்ளி பருத்தி மக்காச்சோள பயிர்கள் சேதமடைந்தன.சங்கராபுரம் பகுதியில் கடந்த ஒரு வாரமாக தொடர் மழை பெய்து வருகிறது.", "இதனால் ஊடக தர்மம் உங்கள் கரங்களில்... சமரசத்துக்கு இடமளிக்காமல்... அதிகாரத்துக்கு அடிபணியாமல்... நேர்மையான முறையில் துணிச்சலான செய்திகளை மக்களிடம் கொண்டு சேர்க்கும் இணையத்தள செய்தி ஊடகங்களுக்கு விளம்பர வருவாயே உயிர்நாடி.", "அதுவே நீங்கள் விரும்பி வாநேசிக்கும் தினமலர் இணையதளத்துக்கும்... ஆகவே அன்பிற்கினிய வாசகர்களேஆட்பிளாக்கர் உபயோகிப்பதை தவிர்த்து துணிச்சலான ஊடகத்தின் நேர்மைக்கு தோள் கொடுங்கள்.", "உங்கள் பார்வைக்கு இடையூறாக வரக்கூடிய விளம்பரத்தை மட்டும் ஸ்கிரீன் ஷாட் எடுத்து எங்களுக்கு அனுப்புங்கள்.", "உங்களின் சிரமத்துக்கு தீர்வு காணுகிறோம்.", "நன்றி.", "தினமலர் .", "இங்கு வெளியாகும் விளம்பரங்கள் வாசகர்களுக்கு பயனளிக்கும் என்பதாலேயே சேர்க்கப்படுகின்றன.", "போடுவதன் மூலம் பயனுள்ள பல தகவல்களை நீங்கள் தவறவிடவும் வாய்ப்புண்டு.", "ஐ தவிருங்கள்.", "1. .", "2. .", "3. \"", "...\" .", ".", "1. .", "2. .", "3. .", "1. .", "2. .", ".", "3.", "1. .", ".", ".", "2. .", ".", "3. .", "உடனுக்குடன் உண்மை செய்திகளை உங்களது தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் உணவு பொருட்கள் அமைச்சர் வழங்கல் முந்தய பழுதான மதகுகள் சீரமைக்க அடுத்து பொது முதல் பக்கம் தினமலர் முதல் பக்கம் வாசகர் கருத்து முதல் நபராக கருத்து தெரிவியுங்கள் உங்கள் கருத்தைப் பதிவு செய்ய ?", "?", "கருத்து விதிமுறை வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.", "1.", "செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில் நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.", "2.", "ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம்.", "ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல் கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.", "3.", "அவதூறான வார்த்தைகளுக்கோ ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை.", "அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும் அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.", "4.", "வாசகர்கள் தெரிவிக்கும் கருத்துக்களை அவர்கள் நடையிலேயே எவ்வித அடித்தல் திருத்தல் இன்றி வெளியிட வேண்டும் என்றே நாங்கள் விரும்புகிறோம்.", "அதற்கேற்ப உங்கள் கருத்துக்களை விமர்சனங்களை நாகரிகமாக பதிவு செய்யுமாறு வேண்டுகிறோம்.", "வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள் உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படுகின்றன.", "இருப்பினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் எவருடைய மனதையாவது புண்படுத்துவதாக கருதினால் அவர்கள் தங்கள் கருத்தாக அதைப் பதிவு செய்தால் அதைப் பரிசீலித்து அந்த குறிப்பிட்ட கருத்தை தேவைப்பட்டால் திருத்தி வெளியிட உரிய முயற்சி மேற்கொள்ளப்படும்.", "எனினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் அவர்களுடைய கருத்துக்களே அதற்கு தினமலர் நிறுவனம் எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது.", "நீங்கள் கருத்துப் பதிவு செய்ய செய்ததும் என்ற பட்டனை கிளிக் செய்து.", "அதில் உங்கள் புகைப்படம் மெயில் முகவரி ஊர் நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது.", "ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது.", "மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம்.", "இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம்.", "உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும் வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.", "முந்தய உணவு பொருட்கள் அமைச்சர் வழங்கல் அடுத்து பழுதான மதகுகள் சீரமைக்க சினிமா கோலிவுட் செய்திகள் பாலிவுட் செய்திகள் விமர்சனம் டிரைலர்கள் பட காட்சிகள் சூட்டிங் ஸ்பாட் சினி விழா நடிகைகள் வால் பேப்பர்கள் கோயில்கள் கோயில் வீடியோ 108 திவ்ய தேசம் சிவன் கோயில் அம்மன் கோயில் நவக்கிரக கோயில் தனியார் கோயில் அறுபடைவீடு வழிபாடு விளையாட்டு கிரிக்கெட் ஹாக்கி டென்னிஸ் பாட்மிடன் கால்பந்து விளையாட்டு மலர் பிற விளையாட்டு உலக தமிழர் செய்திகள் தமிழ் சங்கங்கள் தமிழ் வானொலி அமெரிக்கா ஐரோப்பா ஆப்பிரிக்கா வளைகுடா தென் கிழக்கு ஆசியா ஆஸ்திரேலியா பிறமாநில செய்திகள் தமிழ் சங்கங்கள் புதுடில்லி மும்பை கோல்கட்டா பெங்களூரு பிற மாநிலங்கள் சினிமா வர்த்தகம் விளையாட்டு புத்தகங்கள் உலக தமிழர் செய்திகள் வாசகர் கடிதம் 2021 .1 .", ".", ".", ".", "." ]
செட்டிபாளையம் செட்டிபாளையம் அருகேயுள்ள ஓராட்டுகுப்பையை சேர்ந்தவர் செல்வம். இவரது மகன் சர்வேஷ் 8 கிணத்துக்கடவு அருகேயுள்ள தனியார் பள்ளியில் இரண்டாம் வகுப்பு படித்து வந்தார்.நேற்று காலை பள்ளிக்கு வேன் மூலம் சென்றார். விடுமுறை அறிவிக்கப்பட்டதால் மீண்டும் வீடு திரும்பிக்கொண்டிருந்தார்.வடசித்துார் செட்டிபாளையம் சாலையில் கார் பந்தய மைதானம் அருகே வேனில் இருந்து முழு செய்தியை படிக்க செய்யவும் செட்டிபாளையம் செட்டிபாளையம் அருகேயுள்ள ஓராட்டுகுப்பையை சேர்ந்தவர் செல்வம். இவரது மகன் சர்வேஷ் 8 கிணத்துக்கடவு அருகேயுள்ள தனியார் பள்ளியில் இரண்டாம் வகுப்பு படித்து வந்தார்.நேற்று காலை பள்ளிக்கு வேன் மூலம் சென்றார். விடுமுறை அறிவிக்கப்பட்டதால் மீண்டும் வீடு திரும்பிக்கொண்டிருந்தார்.வடசித்துார் செட்டிபாளையம் சாலையில் கார் பந்தய மைதானம் அருகே வேனில் இருந்து இறங்கிய சிறுவன் சாலையை கடக்க முற்பட்டார்.காரச்சேரியிலிருந்து செட்டிபாளையம் நோக்கி வந்த லாரி மோதியதில் சிறுவன் சம்பவ இடத்திலேயே பலியானார். செட்டிபாளையம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரிக்கின்றனர். செட்டிபாளையம் செட்டிபாளையம் அருகேயுள்ள ஓராட்டுகுப்பையை சேர்ந்தவர் செல்வம். இவரது மகன் சர்வேஷ் 8 கிணத்துக்கடவு அருகேயுள்ள தனியார் பள்ளியில் இரண்டாம் வகுப்பு படித்து வந்தார்.நேற்று ஊடக தர்மம் உங்கள் கரங்களில்... சமரசத்துக்கு இடமளிக்காமல்... அதிகாரத்துக்கு அடிபணியாமல்... நேர்மையான முறையில் துணிச்சலான செய்திகளை மக்களிடம் கொண்டு சேர்க்கும் இணையத்தள செய்தி ஊடகங்களுக்கு விளம்பர வருவாயே உயிர்நாடி. அதுவே நீங்கள் விரும்பி வாநேசிக்கும் தினமலர் இணையதளத்துக்கும்... ஆகவே அன்பிற்கினிய வாசகர்களேஆட்பிளாக்கர் உபயோகிப்பதை தவிர்த்து துணிச்சலான ஊடகத்தின் நேர்மைக்கு தோள் கொடுங்கள். உங்கள் பார்வைக்கு இடையூறாக வரக்கூடிய விளம்பரத்தை மட்டும் ஸ்கிரீன் ஷாட் எடுத்து எங்களுக்கு அனுப்புங்கள். உங்களின் சிரமத்துக்கு தீர்வு காணுகிறோம். நன்றி. தினமலர் . இங்கு வெளியாகும் விளம்பரங்கள் வாசகர்களுக்கு பயனளிக்கும் என்பதாலேயே சேர்க்கப்படுகின்றன. போடுவதன் மூலம் பயனுள்ள பல தகவல்களை நீங்கள் தவறவிடவும் வாய்ப்புண்டு. ஐ தவிருங்கள். 1. . 2. . 3. " ..." . . 1. . 2. . 3. . 1. . 2. . . 3. 1. . . . 2. . . 3. . உடனுக்குடன் உண்மை செய்திகளை உங்களது தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் பச்சை பட்டாணி விலை உச்சம் கிலோ ரூ. 300க்கு விற்பனை முந்தய மது சில்லிங் விற்பனை சப்கலெக்டருக்கு மனு அடுத்து துளிகள் முதல் பக்கம் தினமலர் முதல் பக்கம் வாசகர் கருத்து முதல் நபராக கருத்து தெரிவியுங்கள் உங்கள் கருத்தைப் பதிவு செய்ய ? ? கருத்து விதிமுறை வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள். 1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில் நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம். 2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல் கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம். 3. அவதூறான வார்த்தைகளுக்கோ ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும் அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். 4. வாசகர்கள் தெரிவிக்கும் கருத்துக்களை அவர்கள் நடையிலேயே எவ்வித அடித்தல் திருத்தல் இன்றி வெளியிட வேண்டும் என்றே நாங்கள் விரும்புகிறோம். அதற்கேற்ப உங்கள் கருத்துக்களை விமர்சனங்களை நாகரிகமாக பதிவு செய்யுமாறு வேண்டுகிறோம். வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள் உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படுகின்றன. இருப்பினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் எவருடைய மனதையாவது புண்படுத்துவதாக கருதினால் அவர்கள் தங்கள் கருத்தாக அதைப் பதிவு செய்தால் அதைப் பரிசீலித்து அந்த குறிப்பிட்ட கருத்தை தேவைப்பட்டால் திருத்தி வெளியிட உரிய முயற்சி மேற்கொள்ளப்படும். எனினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் அவர்களுடைய கருத்துக்களே அதற்கு தினமலர் நிறுவனம் எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது. நீங்கள் கருத்துப் பதிவு செய்ய செய்ததும் என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம் மெயில் முகவரி ஊர் நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும் வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம். முந்தய பச்சை பட்டாணி விலை உச்சம் கிலோ ரூ. 300க்கு விற்பனை அடுத்து மது சில்லிங் விற்பனை சப்கலெக்டருக்கு மனு சினிமா கோலிவுட் செய்திகள் பாலிவுட் செய்திகள் விமர்சனம் டிரைலர்கள் பட காட்சிகள் சூட்டிங் ஸ்பாட் சினி விழா நடிகைகள் வால் பேப்பர்கள் கோயில்கள் கோயில் வீடியோ 108 திவ்ய தேசம் சிவன் கோயில் அம்மன் கோயில் நவக்கிரக கோயில் தனியார் கோயில் அறுபடைவீடு வழிபாடு விளையாட்டு கிரிக்கெட் ஹாக்கி டென்னிஸ் பாட்மிடன் கால்பந்து விளையாட்டு மலர் பிற விளையாட்டு உலக தமிழர் செய்திகள் தமிழ் சங்கங்கள் தமிழ் வானொலி அமெரிக்கா ஐரோப்பா ஆப்பிரிக்கா வளைகுடா தென் கிழக்கு ஆசியா ஆஸ்திரேலியா பிறமாநில செய்திகள் தமிழ் சங்கங்கள் புதுடில்லி மும்பை கோல்கட்டா பெங்களூரு பிற மாநிலங்கள் சினிமா வர்த்தகம் விளையாட்டு புத்தகங்கள் உலக தமிழர் செய்திகள் வாசகர் கடிதம் 2021 .1 . . . . .
[ "செட்டிபாளையம் செட்டிபாளையம் அருகேயுள்ள ஓராட்டுகுப்பையை சேர்ந்தவர் செல்வம்.", "இவரது மகன் சர்வேஷ் 8 கிணத்துக்கடவு அருகேயுள்ள தனியார் பள்ளியில் இரண்டாம் வகுப்பு படித்து வந்தார்.நேற்று காலை பள்ளிக்கு வேன் மூலம் சென்றார்.", "விடுமுறை அறிவிக்கப்பட்டதால் மீண்டும் வீடு திரும்பிக்கொண்டிருந்தார்.வடசித்துார் செட்டிபாளையம் சாலையில் கார் பந்தய மைதானம் அருகே வேனில் இருந்து முழு செய்தியை படிக்க செய்யவும் செட்டிபாளையம் செட்டிபாளையம் அருகேயுள்ள ஓராட்டுகுப்பையை சேர்ந்தவர் செல்வம்.", "இவரது மகன் சர்வேஷ் 8 கிணத்துக்கடவு அருகேயுள்ள தனியார் பள்ளியில் இரண்டாம் வகுப்பு படித்து வந்தார்.நேற்று காலை பள்ளிக்கு வேன் மூலம் சென்றார்.", "விடுமுறை அறிவிக்கப்பட்டதால் மீண்டும் வீடு திரும்பிக்கொண்டிருந்தார்.வடசித்துார் செட்டிபாளையம் சாலையில் கார் பந்தய மைதானம் அருகே வேனில் இருந்து இறங்கிய சிறுவன் சாலையை கடக்க முற்பட்டார்.காரச்சேரியிலிருந்து செட்டிபாளையம் நோக்கி வந்த லாரி மோதியதில் சிறுவன் சம்பவ இடத்திலேயே பலியானார்.", "செட்டிபாளையம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரிக்கின்றனர்.", "செட்டிபாளையம் செட்டிபாளையம் அருகேயுள்ள ஓராட்டுகுப்பையை சேர்ந்தவர் செல்வம்.", "இவரது மகன் சர்வேஷ் 8 கிணத்துக்கடவு அருகேயுள்ள தனியார் பள்ளியில் இரண்டாம் வகுப்பு படித்து வந்தார்.நேற்று ஊடக தர்மம் உங்கள் கரங்களில்... சமரசத்துக்கு இடமளிக்காமல்... அதிகாரத்துக்கு அடிபணியாமல்... நேர்மையான முறையில் துணிச்சலான செய்திகளை மக்களிடம் கொண்டு சேர்க்கும் இணையத்தள செய்தி ஊடகங்களுக்கு விளம்பர வருவாயே உயிர்நாடி.", "அதுவே நீங்கள் விரும்பி வாநேசிக்கும் தினமலர் இணையதளத்துக்கும்... ஆகவே அன்பிற்கினிய வாசகர்களேஆட்பிளாக்கர் உபயோகிப்பதை தவிர்த்து துணிச்சலான ஊடகத்தின் நேர்மைக்கு தோள் கொடுங்கள்.", "உங்கள் பார்வைக்கு இடையூறாக வரக்கூடிய விளம்பரத்தை மட்டும் ஸ்கிரீன் ஷாட் எடுத்து எங்களுக்கு அனுப்புங்கள்.", "உங்களின் சிரமத்துக்கு தீர்வு காணுகிறோம்.", "நன்றி.", "தினமலர் .", "இங்கு வெளியாகும் விளம்பரங்கள் வாசகர்களுக்கு பயனளிக்கும் என்பதாலேயே சேர்க்கப்படுகின்றன.", "போடுவதன் மூலம் பயனுள்ள பல தகவல்களை நீங்கள் தவறவிடவும் வாய்ப்புண்டு.", "ஐ தவிருங்கள்.", "1. .", "2. .", "3. \"", "...\" .", ".", "1. .", "2. .", "3. .", "1. .", "2. .", ".", "3.", "1. .", ".", ".", "2. .", ".", "3. .", "உடனுக்குடன் உண்மை செய்திகளை உங்களது தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் பச்சை பட்டாணி விலை உச்சம் கிலோ ரூ.", "300க்கு விற்பனை முந்தய மது சில்லிங் விற்பனை சப்கலெக்டருக்கு மனு அடுத்து துளிகள் முதல் பக்கம் தினமலர் முதல் பக்கம் வாசகர் கருத்து முதல் நபராக கருத்து தெரிவியுங்கள் உங்கள் கருத்தைப் பதிவு செய்ய ?", "?", "கருத்து விதிமுறை வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.", "1.", "செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில் நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.", "2.", "ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம்.", "ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல் கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.", "3.", "அவதூறான வார்த்தைகளுக்கோ ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை.", "அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும் அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.", "4.", "வாசகர்கள் தெரிவிக்கும் கருத்துக்களை அவர்கள் நடையிலேயே எவ்வித அடித்தல் திருத்தல் இன்றி வெளியிட வேண்டும் என்றே நாங்கள் விரும்புகிறோம்.", "அதற்கேற்ப உங்கள் கருத்துக்களை விமர்சனங்களை நாகரிகமாக பதிவு செய்யுமாறு வேண்டுகிறோம்.", "வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள் உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படுகின்றன.", "இருப்பினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் எவருடைய மனதையாவது புண்படுத்துவதாக கருதினால் அவர்கள் தங்கள் கருத்தாக அதைப் பதிவு செய்தால் அதைப் பரிசீலித்து அந்த குறிப்பிட்ட கருத்தை தேவைப்பட்டால் திருத்தி வெளியிட உரிய முயற்சி மேற்கொள்ளப்படும்.", "எனினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் அவர்களுடைய கருத்துக்களே அதற்கு தினமலர் நிறுவனம் எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது.", "நீங்கள் கருத்துப் பதிவு செய்ய செய்ததும் என்ற பட்டனை கிளிக் செய்து.", "அதில் உங்கள் புகைப்படம் மெயில் முகவரி ஊர் நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது.", "ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது.", "மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம்.", "இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம்.", "உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும் வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.", "முந்தய பச்சை பட்டாணி விலை உச்சம் கிலோ ரூ.", "300க்கு விற்பனை அடுத்து மது சில்லிங் விற்பனை சப்கலெக்டருக்கு மனு சினிமா கோலிவுட் செய்திகள் பாலிவுட் செய்திகள் விமர்சனம் டிரைலர்கள் பட காட்சிகள் சூட்டிங் ஸ்பாட் சினி விழா நடிகைகள் வால் பேப்பர்கள் கோயில்கள் கோயில் வீடியோ 108 திவ்ய தேசம் சிவன் கோயில் அம்மன் கோயில் நவக்கிரக கோயில் தனியார் கோயில் அறுபடைவீடு வழிபாடு விளையாட்டு கிரிக்கெட் ஹாக்கி டென்னிஸ் பாட்மிடன் கால்பந்து விளையாட்டு மலர் பிற விளையாட்டு உலக தமிழர் செய்திகள் தமிழ் சங்கங்கள் தமிழ் வானொலி அமெரிக்கா ஐரோப்பா ஆப்பிரிக்கா வளைகுடா தென் கிழக்கு ஆசியா ஆஸ்திரேலியா பிறமாநில செய்திகள் தமிழ் சங்கங்கள் புதுடில்லி மும்பை கோல்கட்டா பெங்களூரு பிற மாநிலங்கள் சினிமா வர்த்தகம் விளையாட்டு புத்தகங்கள் உலக தமிழர் செய்திகள் வாசகர் கடிதம் 2021 .1 .", ".", ".", ".", "." ]
புதுச்சேரி புதுச்சேரி அரசு பொது மருத்துவமனையில் மருத்துவ கழிவுகளை அகற்றும் வழிமுறைகள் என்ற தலைப்பில் தொடர் மருத்துவ கருத்தரங்கு நடந்தது.விக்தோர் சிமோனால் வீதியில் உள்ள அரசு பொது மருத்துவமனையில் சுகாதார ஊழியர் களுக்கான தொடர் மருத் துவ கருத்தரங்கு நேற்று நடந்தது.தலைமை மருத்துவ அதிகாரி கணேசன் கலந்து கொண்டு மருத்துவ கழிவுகளை அகற்றும் வழிமுறைகள் குறித்து முழு செய்தியை படிக்க செய்யவும் புதுச்சேரி புதுச்சேரி அரசு பொது மருத்துவமனையில் மருத்துவ கழிவுகளை அகற்றும் வழிமுறைகள் என்ற தலைப்பில் தொடர் மருத்துவ கருத்தரங்கு நடந்தது. விக்தோர் சிமோனால் வீதியில் உள்ள அரசு பொது மருத்துவமனையில் சுகாதார ஊழியர் களுக்கான தொடர் மருத் துவ கருத்தரங்கு நேற்று நடந்தது.தலைமை மருத்துவ அதிகாரி கணேசன் கலந்து கொண்டு மருத்துவ கழிவுகளை அகற்றும் வழிமுறைகள் குறித்து பேசினார். சுகாதார துப்புரவு ஊழியர்களின் சந்தேகங்களுக்கும் விளக்கம் அளித்தார்.நிகழ்ச்சிக்கு மருத்துவமனை கண்காணிப்பாளர் செவ்வேல் உள்ளிருப்பு மருத்துவ அதிகாரி கருணாநிதி தலைமை தாங்கினர். நிறுவன குறைதீர்ப்பு அதிகாரி ரவி மக்கள் தொடர்பு அதிகாரி ஆத்மநாதன் மற்றும் சுகாதார துப்புரவு ஊழியர்கள் கலந்து கொண்டனர். புதுச்சேரி புதுச்சேரி அரசு பொது மருத்துவமனையில் மருத்துவ கழிவுகளை அகற்றும் வழிமுறைகள் என்ற தலைப்பில் தொடர் மருத்துவ கருத்தரங்கு நடந்தது.விக்தோர் சிமோனால் வீதியில் உள்ள அரசு பொது ஊடக தர்மம் உங்கள் கரங்களில்... சமரசத்துக்கு இடமளிக்காமல்... அதிகாரத்துக்கு அடிபணியாமல்... நேர்மையான முறையில் துணிச்சலான செய்திகளை மக்களிடம் கொண்டு சேர்க்கும் இணையத்தள செய்தி ஊடகங்களுக்கு விளம்பர வருவாயே உயிர்நாடி. அதுவே நீங்கள் விரும்பி வாநேசிக்கும் தினமலர் இணையதளத்துக்கும்... ஆகவே அன்பிற்கினிய வாசகர்களேஆட்பிளாக்கர் உபயோகிப்பதை தவிர்த்து துணிச்சலான ஊடகத்தின் நேர்மைக்கு தோள் கொடுங்கள். உங்கள் பார்வைக்கு இடையூறாக வரக்கூடிய விளம்பரத்தை மட்டும் ஸ்கிரீன் ஷாட் எடுத்து எங்களுக்கு அனுப்புங்கள். உங்களின் சிரமத்துக்கு தீர்வு காணுகிறோம். நன்றி. தினமலர் . இங்கு வெளியாகும் விளம்பரங்கள் வாசகர்களுக்கு பயனளிக்கும் என்பதாலேயே சேர்க்கப்படுகின்றன. போடுவதன் மூலம் பயனுள்ள பல தகவல்களை நீங்கள் தவறவிடவும் வாய்ப்புண்டு. ஐ தவிருங்கள். 1. . 2. . 3. " ..." . . 1. . 2. . 3. . 1. . 2. . . 3. 1. . . . 2. . . 3. . உடனுக்குடன் உண்மை செய்திகளை உங்களது தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் பாதித்த மக்களுக்கு உணவு வழங்கவில்லை சம்பத் குற்றச்சாட்டு முந்தய இருளர் மக்கள் வாழ்க்கையில்... ஒளி 12 ஆண்டுகளுக்கு பின் வேலை அடுத்து தினமலர் முதல் பக்கம் வாசகர் கருத்து முதல் நபராக கருத்து தெரிவியுங்கள் உங்கள் கருத்தைப் பதிவு செய்ய ? ? கருத்து விதிமுறை வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள். 1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில் நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம். 2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல் கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம். 3. அவதூறான வார்த்தைகளுக்கோ ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும் அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். 4. வாசகர்கள் தெரிவிக்கும் கருத்துக்களை அவர்கள் நடையிலேயே எவ்வித அடித்தல் திருத்தல் இன்றி வெளியிட வேண்டும் என்றே நாங்கள் விரும்புகிறோம். அதற்கேற்ப உங்கள் கருத்துக்களை விமர்சனங்களை நாகரிகமாக பதிவு செய்யுமாறு வேண்டுகிறோம். வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள் உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படுகின்றன. இருப்பினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் எவருடைய மனதையாவது புண்படுத்துவதாக கருதினால் அவர்கள் தங்கள் கருத்தாக அதைப் பதிவு செய்தால் அதைப் பரிசீலித்து அந்த குறிப்பிட்ட கருத்தை தேவைப்பட்டால் திருத்தி வெளியிட உரிய முயற்சி மேற்கொள்ளப்படும். எனினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் அவர்களுடைய கருத்துக்களே அதற்கு தினமலர் நிறுவனம் எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது. நீங்கள் கருத்துப் பதிவு செய்ய செய்ததும் என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம் மெயில் முகவரி ஊர் நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும் வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம். முந்தய பாதித்த மக்களுக்கு உணவு வழங்கவில்லை சம்பத் குற்றச்சாட்டு அடுத்து இருளர் மக்கள் வாழ்க்கையில்... ஒளி 12 ஆண்டுகளுக்கு பின் வேலை சினிமா கோலிவுட் செய்திகள் பாலிவுட் செய்திகள் விமர்சனம் டிரைலர்கள் பட காட்சிகள் சூட்டிங் ஸ்பாட் சினி விழா நடிகைகள் வால் பேப்பர்கள் கோயில்கள் கோயில் வீடியோ 108 திவ்ய தேசம் சிவன் கோயில் அம்மன் கோயில் நவக்கிரக கோயில் தனியார் கோயில் அறுபடைவீடு வழிபாடு விளையாட்டு கிரிக்கெட் ஹாக்கி டென்னிஸ் பாட்மிடன் கால்பந்து விளையாட்டு மலர் பிற விளையாட்டு உலக தமிழர் செய்திகள் தமிழ் சங்கங்கள் தமிழ் வானொலி அமெரிக்கா ஐரோப்பா ஆப்பிரிக்கா வளைகுடா தென் கிழக்கு ஆசியா ஆஸ்திரேலியா பிறமாநில செய்திகள் தமிழ் சங்கங்கள் புதுடில்லி மும்பை கோல்கட்டா பெங்களூரு பிற மாநிலங்கள் சினிமா வர்த்தகம் விளையாட்டு புத்தகங்கள் உலக தமிழர் செய்திகள் வாசகர் கடிதம் 2021 .1 . . . . .
[ "புதுச்சேரி புதுச்சேரி அரசு பொது மருத்துவமனையில் மருத்துவ கழிவுகளை அகற்றும் வழிமுறைகள் என்ற தலைப்பில் தொடர் மருத்துவ கருத்தரங்கு நடந்தது.விக்தோர் சிமோனால் வீதியில் உள்ள அரசு பொது மருத்துவமனையில் சுகாதார ஊழியர் களுக்கான தொடர் மருத் துவ கருத்தரங்கு நேற்று நடந்தது.தலைமை மருத்துவ அதிகாரி கணேசன் கலந்து கொண்டு மருத்துவ கழிவுகளை அகற்றும் வழிமுறைகள் குறித்து முழு செய்தியை படிக்க செய்யவும் புதுச்சேரி புதுச்சேரி அரசு பொது மருத்துவமனையில் மருத்துவ கழிவுகளை அகற்றும் வழிமுறைகள் என்ற தலைப்பில் தொடர் மருத்துவ கருத்தரங்கு நடந்தது.", "விக்தோர் சிமோனால் வீதியில் உள்ள அரசு பொது மருத்துவமனையில் சுகாதார ஊழியர் களுக்கான தொடர் மருத் துவ கருத்தரங்கு நேற்று நடந்தது.தலைமை மருத்துவ அதிகாரி கணேசன் கலந்து கொண்டு மருத்துவ கழிவுகளை அகற்றும் வழிமுறைகள் குறித்து பேசினார்.", "சுகாதார துப்புரவு ஊழியர்களின் சந்தேகங்களுக்கும் விளக்கம் அளித்தார்.நிகழ்ச்சிக்கு மருத்துவமனை கண்காணிப்பாளர் செவ்வேல் உள்ளிருப்பு மருத்துவ அதிகாரி கருணாநிதி தலைமை தாங்கினர்.", "நிறுவன குறைதீர்ப்பு அதிகாரி ரவி மக்கள் தொடர்பு அதிகாரி ஆத்மநாதன் மற்றும் சுகாதார துப்புரவு ஊழியர்கள் கலந்து கொண்டனர்.", "புதுச்சேரி புதுச்சேரி அரசு பொது மருத்துவமனையில் மருத்துவ கழிவுகளை அகற்றும் வழிமுறைகள் என்ற தலைப்பில் தொடர் மருத்துவ கருத்தரங்கு நடந்தது.விக்தோர் சிமோனால் வீதியில் உள்ள அரசு பொது ஊடக தர்மம் உங்கள் கரங்களில்... சமரசத்துக்கு இடமளிக்காமல்... அதிகாரத்துக்கு அடிபணியாமல்... நேர்மையான முறையில் துணிச்சலான செய்திகளை மக்களிடம் கொண்டு சேர்க்கும் இணையத்தள செய்தி ஊடகங்களுக்கு விளம்பர வருவாயே உயிர்நாடி.", "அதுவே நீங்கள் விரும்பி வாநேசிக்கும் தினமலர் இணையதளத்துக்கும்... ஆகவே அன்பிற்கினிய வாசகர்களேஆட்பிளாக்கர் உபயோகிப்பதை தவிர்த்து துணிச்சலான ஊடகத்தின் நேர்மைக்கு தோள் கொடுங்கள்.", "உங்கள் பார்வைக்கு இடையூறாக வரக்கூடிய விளம்பரத்தை மட்டும் ஸ்கிரீன் ஷாட் எடுத்து எங்களுக்கு அனுப்புங்கள்.", "உங்களின் சிரமத்துக்கு தீர்வு காணுகிறோம்.", "நன்றி.", "தினமலர் .", "இங்கு வெளியாகும் விளம்பரங்கள் வாசகர்களுக்கு பயனளிக்கும் என்பதாலேயே சேர்க்கப்படுகின்றன.", "போடுவதன் மூலம் பயனுள்ள பல தகவல்களை நீங்கள் தவறவிடவும் வாய்ப்புண்டு.", "ஐ தவிருங்கள்.", "1. .", "2. .", "3. \"", "...\" .", ".", "1. .", "2. .", "3. .", "1. .", "2. .", ".", "3.", "1. .", ".", ".", "2. .", ".", "3. .", "உடனுக்குடன் உண்மை செய்திகளை உங்களது தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் பாதித்த மக்களுக்கு உணவு வழங்கவில்லை சம்பத் குற்றச்சாட்டு முந்தய இருளர் மக்கள் வாழ்க்கையில்... ஒளி 12 ஆண்டுகளுக்கு பின் வேலை அடுத்து தினமலர் முதல் பக்கம் வாசகர் கருத்து முதல் நபராக கருத்து தெரிவியுங்கள் உங்கள் கருத்தைப் பதிவு செய்ய ?", "?", "கருத்து விதிமுறை வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.", "1.", "செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில் நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.", "2.", "ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம்.", "ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல் கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.", "3.", "அவதூறான வார்த்தைகளுக்கோ ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை.", "அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும் அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.", "4.", "வாசகர்கள் தெரிவிக்கும் கருத்துக்களை அவர்கள் நடையிலேயே எவ்வித அடித்தல் திருத்தல் இன்றி வெளியிட வேண்டும் என்றே நாங்கள் விரும்புகிறோம்.", "அதற்கேற்ப உங்கள் கருத்துக்களை விமர்சனங்களை நாகரிகமாக பதிவு செய்யுமாறு வேண்டுகிறோம்.", "வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள் உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படுகின்றன.", "இருப்பினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் எவருடைய மனதையாவது புண்படுத்துவதாக கருதினால் அவர்கள் தங்கள் கருத்தாக அதைப் பதிவு செய்தால் அதைப் பரிசீலித்து அந்த குறிப்பிட்ட கருத்தை தேவைப்பட்டால் திருத்தி வெளியிட உரிய முயற்சி மேற்கொள்ளப்படும்.", "எனினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் அவர்களுடைய கருத்துக்களே அதற்கு தினமலர் நிறுவனம் எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது.", "நீங்கள் கருத்துப் பதிவு செய்ய செய்ததும் என்ற பட்டனை கிளிக் செய்து.", "அதில் உங்கள் புகைப்படம் மெயில் முகவரி ஊர் நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது.", "ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது.", "மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம்.", "இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம்.", "உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும் வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.", "முந்தய பாதித்த மக்களுக்கு உணவு வழங்கவில்லை சம்பத் குற்றச்சாட்டு அடுத்து இருளர் மக்கள் வாழ்க்கையில்... ஒளி 12 ஆண்டுகளுக்கு பின் வேலை சினிமா கோலிவுட் செய்திகள் பாலிவுட் செய்திகள் விமர்சனம் டிரைலர்கள் பட காட்சிகள் சூட்டிங் ஸ்பாட் சினி விழா நடிகைகள் வால் பேப்பர்கள் கோயில்கள் கோயில் வீடியோ 108 திவ்ய தேசம் சிவன் கோயில் அம்மன் கோயில் நவக்கிரக கோயில் தனியார் கோயில் அறுபடைவீடு வழிபாடு விளையாட்டு கிரிக்கெட் ஹாக்கி டென்னிஸ் பாட்மிடன் கால்பந்து விளையாட்டு மலர் பிற விளையாட்டு உலக தமிழர் செய்திகள் தமிழ் சங்கங்கள் தமிழ் வானொலி அமெரிக்கா ஐரோப்பா ஆப்பிரிக்கா வளைகுடா தென் கிழக்கு ஆசியா ஆஸ்திரேலியா பிறமாநில செய்திகள் தமிழ் சங்கங்கள் புதுடில்லி மும்பை கோல்கட்டா பெங்களூரு பிற மாநிலங்கள் சினிமா வர்த்தகம் விளையாட்டு புத்தகங்கள் உலக தமிழர் செய்திகள் வாசகர் கடிதம் 2021 .1 .", ".", ".", ".", "." ]
லக்னோநீட் தேர்வில் ஆள்மாறாட்டம் செய்த வழக்கில் தலைமறைவான பிரேம் குமாரை பீஹாரில் போலீசார் கைது செய்தனர். உத்தர பிரதேசத்தில் முதல்வர் யோகி ஆதித்யநாத் தலைமையிலான பா.ஜ. ஆட்சி அமைந்து உள்ளது.இங்குள்ள வாரணாசியில் இந்த ஆண்டுக்கான நீட் தேர்வின்பேது ஒரு மாணவிக்கு பதிலாக வேறு ஒருவர் தேர்வெழுதியது கண்டுபிடிக்கப்பட்டது.மேலும் பல இடங்களில் மாணவர்களுக்கு மாற்றாக முழு செய்தியை படிக்க செய்யவும் லக்னோநீட் தேர்வில் ஆள்மாறாட்டம் செய்த வழக்கில் தலைமறைவான பிரேம் குமாரை பீஹாரில் போலீசார் கைது செய்தனர். உத்தர பிரதேசத்தில் முதல்வர் யோகி ஆதித்யநாத் தலைமையிலான பா.ஜ. ஆட்சி அமைந்து உள்ளது.இங்குள்ள வாரணாசியில் இந்த ஆண்டுக்கான நீட் தேர்வின்பேது ஒரு மாணவிக்கு பதிலாக வேறு ஒருவர் தேர்வெழுதியது கண்டுபிடிக்கப்பட்டது.மேலும் பல இடங்களில் மாணவர்களுக்கு மாற்றாக வேறு நபர்கள் தேர்வு எழுதியது வெளிச்சத்திற்கு வந்தது. உ.பி. போலீசாரின் தீவிர விசாரணையில் பீஹாரைச் சேர்ந்த பிரேம் குமார் என்ற நிலேஷ் குமார் இந்த மோசடியில் ஈடுபட்டது தெரியவந்தது.தேர்வுகளுக்கான பயிற்சி மையம் நடத்தும் இவர் மாணவர்களிடம் 30 40 லட்சம் ரூபாய் வரை பெற்று நீட் தேர்வில் வேறு நபர்களை பங்கேற்க வைத்துள்ளார்.நீட் மட்டுமின்றி பீஹார் போலீஸ் பணி ஆசிரியர் தகுதித்தேர்வு உள்ளிட்டவற்றிலும் மோசடி செய்து வந்துள்ளார். இதுதொடர்பாக வழக்கு பதிவு செய்த போலீசார் தலைமறைவான பிரேம் குமாரை தேடி வந்தனர். இந்நிலையில் பீஹாரின் சாப்ரா கிராமத்தில் பிரேம் குமார் கைதாகி உள்ளதாக லக்னோ போலீசார் கூறி உள்ளனர். மோசடியில் அவருக்கு துணையாக இருந்த அவரது மைத்துனரும் பீஹார் தலைமைச் செயலக ஊழியருமான ரித்தேஷ் குமார் என்பரையும் போலீசார் கைது செய்துள்ளனர். லக்னோநீட் தேர்வில் ஆள்மாறாட்டம் செய்த வழக்கில் தலைமறைவான பிரேம் குமாரை பீஹாரில் போலீசார் கைது செய்தனர். உத்தர பிரதேசத்தில் முதல்வர் யோகி ஆதித்யநாத் தலைமையிலான பா.ஜ. ஆட்சி ஊடக தர்மம் உங்கள் கரங்களில்... சமரசத்துக்கு இடமளிக்காமல்... அதிகாரத்துக்கு அடிபணியாமல்... நேர்மையான முறையில் துணிச்சலான செய்திகளை மக்களிடம் கொண்டு சேர்க்கும் இணையத்தள செய்தி ஊடகங்களுக்கு விளம்பர வருவாயே உயிர்நாடி. அதுவே நீங்கள் விரும்பி வாநேசிக்கும் தினமலர் இணையதளத்துக்கும்... ஆகவே அன்பிற்கினிய வாசகர்களேஆட்பிளாக்கர் உபயோகிப்பதை தவிர்த்து துணிச்சலான ஊடகத்தின் நேர்மைக்கு தோள் கொடுங்கள். உங்கள் பார்வைக்கு இடையூறாக வரக்கூடிய விளம்பரத்தை மட்டும் ஸ்கிரீன் ஷாட் எடுத்து எங்களுக்கு அனுப்புங்கள். உங்களின் சிரமத்துக்கு தீர்வு காணுகிறோம். நன்றி. தினமலர் . இங்கு வெளியாகும் விளம்பரங்கள் வாசகர்களுக்கு பயனளிக்கும் என்பதாலேயே சேர்க்கப்படுகின்றன. போடுவதன் மூலம் பயனுள்ள பல தகவல்களை நீங்கள் தவறவிடவும் வாய்ப்புண்டு. ஐ தவிருங்கள். 1. . 2. . 3. " ..." . . 1. . 2. . 3. . 1. . 2. . . 3. 1. . . . 2. . . 3. . உடனுக்குடன் உண்மை செய்திகளை உங்களது தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் என்கவுன்டரில் இறந்தவர்கள் உடல்கள் மீண்டும் அடக்கம் முந்தய சில வரி செய்திகள்... இந்தியா அடுத்து சம்பவம் முதல் பக்கம் தினமலர் முதல் பக்கம் வாசகர் கருத்து முதல் நபராக கருத்து தெரிவியுங்கள் உங்கள் கருத்தைப் பதிவு செய்ய ? ? கருத்து விதிமுறை வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள். 1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில் நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம். 2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல் கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம். 3. அவதூறான வார்த்தைகளுக்கோ ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும் அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். 4. வாசகர்கள் தெரிவிக்கும் கருத்துக்களை அவர்கள் நடையிலேயே எவ்வித அடித்தல் திருத்தல் இன்றி வெளியிட வேண்டும் என்றே நாங்கள் விரும்புகிறோம். அதற்கேற்ப உங்கள் கருத்துக்களை விமர்சனங்களை நாகரிகமாக பதிவு செய்யுமாறு வேண்டுகிறோம். வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள் உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படுகின்றன. இருப்பினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் எவருடைய மனதையாவது புண்படுத்துவதாக கருதினால் அவர்கள் தங்கள் கருத்தாக அதைப் பதிவு செய்தால் அதைப் பரிசீலித்து அந்த குறிப்பிட்ட கருத்தை தேவைப்பட்டால் திருத்தி வெளியிட உரிய முயற்சி மேற்கொள்ளப்படும். எனினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் அவர்களுடைய கருத்துக்களே அதற்கு தினமலர் நிறுவனம் எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது. நீங்கள் கருத்துப் பதிவு செய்ய செய்ததும் என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம் மெயில் முகவரி ஊர் நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும் வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம். முந்தய என்கவுன்டரில் இறந்தவர்கள் உடல்கள் மீண்டும் அடக்கம் அடுத்து சில வரி செய்திகள்... இந்தியா சினிமா கோலிவுட் செய்திகள் பாலிவுட் செய்திகள் விமர்சனம் டிரைலர்கள் பட காட்சிகள் சூட்டிங் ஸ்பாட் சினி விழா நடிகைகள் வால் பேப்பர்கள் கோயில்கள் கோயில் வீடியோ 108 திவ்ய தேசம் சிவன் கோயில் அம்மன் கோயில் நவக்கிரக கோயில் தனியார் கோயில் அறுபடைவீடு வழிபாடு விளையாட்டு கிரிக்கெட் ஹாக்கி டென்னிஸ் பாட்மிடன் கால்பந்து விளையாட்டு மலர் பிற விளையாட்டு உலக தமிழர் செய்திகள் தமிழ் சங்கங்கள் தமிழ் வானொலி அமெரிக்கா ஐரோப்பா ஆப்பிரிக்கா வளைகுடா தென் கிழக்கு ஆசியா ஆஸ்திரேலியா பிறமாநில செய்திகள் தமிழ் சங்கங்கள் புதுடில்லி மும்பை கோல்கட்டா பெங்களூரு பிற மாநிலங்கள் சினிமா வர்த்தகம் விளையாட்டு புத்தகங்கள் உலக தமிழர் செய்திகள் வாசகர் கடிதம் 2021 .1 . . . . .
[ "லக்னோநீட் தேர்வில் ஆள்மாறாட்டம் செய்த வழக்கில் தலைமறைவான பிரேம் குமாரை பீஹாரில் போலீசார் கைது செய்தனர்.", "உத்தர பிரதேசத்தில் முதல்வர் யோகி ஆதித்யநாத் தலைமையிலான பா.ஜ.", "ஆட்சி அமைந்து உள்ளது.இங்குள்ள வாரணாசியில் இந்த ஆண்டுக்கான நீட் தேர்வின்பேது ஒரு மாணவிக்கு பதிலாக வேறு ஒருவர் தேர்வெழுதியது கண்டுபிடிக்கப்பட்டது.மேலும் பல இடங்களில் மாணவர்களுக்கு மாற்றாக முழு செய்தியை படிக்க செய்யவும் லக்னோநீட் தேர்வில் ஆள்மாறாட்டம் செய்த வழக்கில் தலைமறைவான பிரேம் குமாரை பீஹாரில் போலீசார் கைது செய்தனர்.", "உத்தர பிரதேசத்தில் முதல்வர் யோகி ஆதித்யநாத் தலைமையிலான பா.ஜ.", "ஆட்சி அமைந்து உள்ளது.இங்குள்ள வாரணாசியில் இந்த ஆண்டுக்கான நீட் தேர்வின்பேது ஒரு மாணவிக்கு பதிலாக வேறு ஒருவர் தேர்வெழுதியது கண்டுபிடிக்கப்பட்டது.மேலும் பல இடங்களில் மாணவர்களுக்கு மாற்றாக வேறு நபர்கள் தேர்வு எழுதியது வெளிச்சத்திற்கு வந்தது.", "உ.பி.", "போலீசாரின் தீவிர விசாரணையில் பீஹாரைச் சேர்ந்த பிரேம் குமார் என்ற நிலேஷ் குமார் இந்த மோசடியில் ஈடுபட்டது தெரியவந்தது.தேர்வுகளுக்கான பயிற்சி மையம் நடத்தும் இவர் மாணவர்களிடம் 30 40 லட்சம் ரூபாய் வரை பெற்று நீட் தேர்வில் வேறு நபர்களை பங்கேற்க வைத்துள்ளார்.நீட் மட்டுமின்றி பீஹார் போலீஸ் பணி ஆசிரியர் தகுதித்தேர்வு உள்ளிட்டவற்றிலும் மோசடி செய்து வந்துள்ளார்.", "இதுதொடர்பாக வழக்கு பதிவு செய்த போலீசார் தலைமறைவான பிரேம் குமாரை தேடி வந்தனர்.", "இந்நிலையில் பீஹாரின் சாப்ரா கிராமத்தில் பிரேம் குமார் கைதாகி உள்ளதாக லக்னோ போலீசார் கூறி உள்ளனர்.", "மோசடியில் அவருக்கு துணையாக இருந்த அவரது மைத்துனரும் பீஹார் தலைமைச் செயலக ஊழியருமான ரித்தேஷ் குமார் என்பரையும் போலீசார் கைது செய்துள்ளனர்.", "லக்னோநீட் தேர்வில் ஆள்மாறாட்டம் செய்த வழக்கில் தலைமறைவான பிரேம் குமாரை பீஹாரில் போலீசார் கைது செய்தனர்.", "உத்தர பிரதேசத்தில் முதல்வர் யோகி ஆதித்யநாத் தலைமையிலான பா.ஜ.", "ஆட்சி ஊடக தர்மம் உங்கள் கரங்களில்... சமரசத்துக்கு இடமளிக்காமல்... அதிகாரத்துக்கு அடிபணியாமல்... நேர்மையான முறையில் துணிச்சலான செய்திகளை மக்களிடம் கொண்டு சேர்க்கும் இணையத்தள செய்தி ஊடகங்களுக்கு விளம்பர வருவாயே உயிர்நாடி.", "அதுவே நீங்கள் விரும்பி வாநேசிக்கும் தினமலர் இணையதளத்துக்கும்... ஆகவே அன்பிற்கினிய வாசகர்களேஆட்பிளாக்கர் உபயோகிப்பதை தவிர்த்து துணிச்சலான ஊடகத்தின் நேர்மைக்கு தோள் கொடுங்கள்.", "உங்கள் பார்வைக்கு இடையூறாக வரக்கூடிய விளம்பரத்தை மட்டும் ஸ்கிரீன் ஷாட் எடுத்து எங்களுக்கு அனுப்புங்கள்.", "உங்களின் சிரமத்துக்கு தீர்வு காணுகிறோம்.", "நன்றி.", "தினமலர் .", "இங்கு வெளியாகும் விளம்பரங்கள் வாசகர்களுக்கு பயனளிக்கும் என்பதாலேயே சேர்க்கப்படுகின்றன.", "போடுவதன் மூலம் பயனுள்ள பல தகவல்களை நீங்கள் தவறவிடவும் வாய்ப்புண்டு.", "ஐ தவிருங்கள்.", "1. .", "2. .", "3. \"", "...\" .", ".", "1. .", "2. .", "3. .", "1. .", "2. .", ".", "3.", "1. .", ".", ".", "2. .", ".", "3. .", "உடனுக்குடன் உண்மை செய்திகளை உங்களது தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் என்கவுன்டரில் இறந்தவர்கள் உடல்கள் மீண்டும் அடக்கம் முந்தய சில வரி செய்திகள்... இந்தியா அடுத்து சம்பவம் முதல் பக்கம் தினமலர் முதல் பக்கம் வாசகர் கருத்து முதல் நபராக கருத்து தெரிவியுங்கள் உங்கள் கருத்தைப் பதிவு செய்ய ?", "?", "கருத்து விதிமுறை வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.", "1.", "செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில் நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.", "2.", "ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம்.", "ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல் கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.", "3.", "அவதூறான வார்த்தைகளுக்கோ ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை.", "அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும் அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.", "4.", "வாசகர்கள் தெரிவிக்கும் கருத்துக்களை அவர்கள் நடையிலேயே எவ்வித அடித்தல் திருத்தல் இன்றி வெளியிட வேண்டும் என்றே நாங்கள் விரும்புகிறோம்.", "அதற்கேற்ப உங்கள் கருத்துக்களை விமர்சனங்களை நாகரிகமாக பதிவு செய்யுமாறு வேண்டுகிறோம்.", "வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள் உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படுகின்றன.", "இருப்பினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் எவருடைய மனதையாவது புண்படுத்துவதாக கருதினால் அவர்கள் தங்கள் கருத்தாக அதைப் பதிவு செய்தால் அதைப் பரிசீலித்து அந்த குறிப்பிட்ட கருத்தை தேவைப்பட்டால் திருத்தி வெளியிட உரிய முயற்சி மேற்கொள்ளப்படும்.", "எனினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் அவர்களுடைய கருத்துக்களே அதற்கு தினமலர் நிறுவனம் எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது.", "நீங்கள் கருத்துப் பதிவு செய்ய செய்ததும் என்ற பட்டனை கிளிக் செய்து.", "அதில் உங்கள் புகைப்படம் மெயில் முகவரி ஊர் நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது.", "ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது.", "மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம்.", "இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம்.", "உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும் வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.", "முந்தய என்கவுன்டரில் இறந்தவர்கள் உடல்கள் மீண்டும் அடக்கம் அடுத்து சில வரி செய்திகள்... இந்தியா சினிமா கோலிவுட் செய்திகள் பாலிவுட் செய்திகள் விமர்சனம் டிரைலர்கள் பட காட்சிகள் சூட்டிங் ஸ்பாட் சினி விழா நடிகைகள் வால் பேப்பர்கள் கோயில்கள் கோயில் வீடியோ 108 திவ்ய தேசம் சிவன் கோயில் அம்மன் கோயில் நவக்கிரக கோயில் தனியார் கோயில் அறுபடைவீடு வழிபாடு விளையாட்டு கிரிக்கெட் ஹாக்கி டென்னிஸ் பாட்மிடன் கால்பந்து விளையாட்டு மலர் பிற விளையாட்டு உலக தமிழர் செய்திகள் தமிழ் சங்கங்கள் தமிழ் வானொலி அமெரிக்கா ஐரோப்பா ஆப்பிரிக்கா வளைகுடா தென் கிழக்கு ஆசியா ஆஸ்திரேலியா பிறமாநில செய்திகள் தமிழ் சங்கங்கள் புதுடில்லி மும்பை கோல்கட்டா பெங்களூரு பிற மாநிலங்கள் சினிமா வர்த்தகம் விளையாட்டு புத்தகங்கள் உலக தமிழர் செய்திகள் வாசகர் கடிதம் 2021 .1 .", ".", ".", ".", "." ]
பொங்கலுார் ஆடிப் பட்டத்தில் சாகுபடி செய்த தக்காளி புரட்டாசி மாதத்தில் அறுவடைக்குவந்தபோது விலை கடும் வீழ்ச்சியை சந்தித்தது. ஒரு டிப்பர் 14 கிலோ 80 ரூபாய்க்கு விற்றது.ஐப்பசியில் மழை பெய்ய துவங்கிய போது ஒரு டிப்பர் 120 ரூபாயாகவும் பின் 500 ஆகவும் ஐப்பசி மாத இறுதியில் 700 ரூபாயாகவும் உயர்ந்தது. தற்போதைய மழையால் தக்காளி மொத்தமாக அழுகி வருகிறது.விவசாயிகளுக்கு பத்தில் ஒரு முழு செய்தியை படிக்க செய்யவும் பொங்கலுார் ஆடிப் பட்டத்தில் சாகுபடி செய்த தக்காளி புரட்டாசி மாதத்தில் அறுவடைக்குவந்தபோது விலை கடும் வீழ்ச்சியை சந்தித்தது. ஒரு டிப்பர் 14 கிலோ 80 ரூபாய்க்கு விற்றது.ஐப்பசியில் மழை பெய்ய துவங்கிய போது ஒரு டிப்பர் 120 ரூபாயாகவும் பின் 500 ஆகவும் ஐப்பசி மாத இறுதியில் 700 ரூபாயாகவும் உயர்ந்தது. தற்போதைய மழையால் தக்காளி மொத்தமாக அழுகி வருகிறது.விவசாயிகளுக்கு பத்தில் ஒரு பங்குகூட மகசூல் கிடைக்கவில்லை. இதனால் தக்காளி விலை ராக்கெட் வேகத்தில் உயர்ந்து வருகிறது.வெளி மாநிலங்களிலும் மழை பெய்வதால் அங்கிருந்து வரும் தக்காளியும் குறைந்துள்ளது.விளைச்சல் பாதிப்பால் ஆப்பிள் தக்காளி 1200ரூபாய்க்கும் நாட்டுத்தக்காளி 900 ரூபாய்க்கும் விலை போகிறது. சில்லரை விலையில் ஒரு கிலோ 80 முதல் 100 ரூபாய் வரை விற்பனை செய்யப்படுகிறது.தக்காளி அழுகியது போக மீதமிருக்கும் செடிகளில் பூக்கள் அதிக மழையால் உதிர்ந்து வருகின்றன. இதனால் உடனடியாக தக்காளி சந்தைக்கு வருவதற்கான வாய்ப்பு குறைவாகவே உள்ளது. வெளியூர் வரத்து அதிகரித்தால் நிலைமை சீரடையும். மழை குறைந்தால் சில வாரங்களில் வரத்து அதிகரிக்க கூடும்.தற்போது கார்த்திகைப் பட்டம் துவங்கியுள்ளது. தக்காளி நடவு செய்வதில் விவசாயிகள் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர். இது அறுவடைக்கு வருவதற்கு இன்னும் இரண்டு மாதங்கள் வரை ஆகும். அப்போது விலை சரிய வாய்ப்புள்ளது. பொங்கலுார் ஆடிப் பட்டத்தில் சாகுபடி செய்த தக்காளி புரட்டாசி மாதத்தில் அறுவடைக்குவந்தபோது விலை கடும் வீழ்ச்சியை சந்தித்தது. ஒரு டிப்பர் 14 கிலோ 80 ரூபாய்க்கு விற்றது.ஐப்பசியில் மழை ஊடக தர்மம் உங்கள் கரங்களில்... சமரசத்துக்கு இடமளிக்காமல்... அதிகாரத்துக்கு அடிபணியாமல்... நேர்மையான முறையில் துணிச்சலான செய்திகளை மக்களிடம் கொண்டு சேர்க்கும் இணையத்தள செய்தி ஊடகங்களுக்கு விளம்பர வருவாயே உயிர்நாடி. அதுவே நீங்கள் விரும்பி வாநேசிக்கும் தினமலர் இணையதளத்துக்கும்... ஆகவே அன்பிற்கினிய வாசகர்களேஆட்பிளாக்கர் உபயோகிப்பதை தவிர்த்து துணிச்சலான ஊடகத்தின் நேர்மைக்கு தோள் கொடுங்கள். உங்கள் பார்வைக்கு இடையூறாக வரக்கூடிய விளம்பரத்தை மட்டும் ஸ்கிரீன் ஷாட் எடுத்து எங்களுக்கு அனுப்புங்கள். உங்களின் சிரமத்துக்கு தீர்வு காணுகிறோம். நன்றி. தினமலர் . இங்கு வெளியாகும் விளம்பரங்கள் வாசகர்களுக்கு பயனளிக்கும் என்பதாலேயே சேர்க்கப்படுகின்றன. போடுவதன் மூலம் பயனுள்ள பல தகவல்களை நீங்கள் தவறவிடவும் வாய்ப்புண்டு. ஐ தவிருங்கள். 1. . 2. . 3. " ..." . . 1. . 2. . 3. . 1. . 2. . . 3. 1. . . . 2. . . 3. . உடனுக்குடன் உண்மை செய்திகளை உங்களது தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் நுால் விலை விவகாரம் நாளை டீமா ஆலோசனை முந்தய குளத்தில் ஒளிர்ந்த தீபங்கள் அடுத்து செய்தி முதல் பக்கம் தினமலர் முதல் பக்கம் வாசகர் கருத்து முதல் நபராக கருத்து தெரிவியுங்கள் உங்கள் கருத்தைப் பதிவு செய்ய ? ? கருத்து விதிமுறை வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள். 1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில் நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம். 2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல் கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம். 3. அவதூறான வார்த்தைகளுக்கோ ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும் அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். 4. வாசகர்கள் தெரிவிக்கும் கருத்துக்களை அவர்கள் நடையிலேயே எவ்வித அடித்தல் திருத்தல் இன்றி வெளியிட வேண்டும் என்றே நாங்கள் விரும்புகிறோம். அதற்கேற்ப உங்கள் கருத்துக்களை விமர்சனங்களை நாகரிகமாக பதிவு செய்யுமாறு வேண்டுகிறோம். வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள் உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படுகின்றன. இருப்பினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் எவருடைய மனதையாவது புண்படுத்துவதாக கருதினால் அவர்கள் தங்கள் கருத்தாக அதைப் பதிவு செய்தால் அதைப் பரிசீலித்து அந்த குறிப்பிட்ட கருத்தை தேவைப்பட்டால் திருத்தி வெளியிட உரிய முயற்சி மேற்கொள்ளப்படும். எனினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் அவர்களுடைய கருத்துக்களே அதற்கு தினமலர் நிறுவனம் எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது. நீங்கள் கருத்துப் பதிவு செய்ய செய்ததும் என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம் மெயில் முகவரி ஊர் நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும் வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம். முந்தய நுால் விலை விவகாரம் நாளை டீமா ஆலோசனை அடுத்து குளத்தில் ஒளிர்ந்த தீபங்கள் சினிமா கோலிவுட் செய்திகள் பாலிவுட் செய்திகள் விமர்சனம் டிரைலர்கள் பட காட்சிகள் சூட்டிங் ஸ்பாட் சினி விழா நடிகைகள் வால் பேப்பர்கள் கோயில்கள் கோயில் வீடியோ 108 திவ்ய தேசம் சிவன் கோயில் அம்மன் கோயில் நவக்கிரக கோயில் தனியார் கோயில் அறுபடைவீடு வழிபாடு விளையாட்டு கிரிக்கெட் ஹாக்கி டென்னிஸ் பாட்மிடன் கால்பந்து விளையாட்டு மலர் பிற விளையாட்டு உலக தமிழர் செய்திகள் தமிழ் சங்கங்கள் தமிழ் வானொலி அமெரிக்கா ஐரோப்பா ஆப்பிரிக்கா வளைகுடா தென் கிழக்கு ஆசியா ஆஸ்திரேலியா பிறமாநில செய்திகள் தமிழ் சங்கங்கள் புதுடில்லி மும்பை கோல்கட்டா பெங்களூரு பிற மாநிலங்கள் சினிமா வர்த்தகம் விளையாட்டு புத்தகங்கள் உலக தமிழர் செய்திகள் வாசகர் கடிதம் 2021 .1 . . . . .
[ "பொங்கலுார் ஆடிப் பட்டத்தில் சாகுபடி செய்த தக்காளி புரட்டாசி மாதத்தில் அறுவடைக்குவந்தபோது விலை கடும் வீழ்ச்சியை சந்தித்தது.", "ஒரு டிப்பர் 14 கிலோ 80 ரூபாய்க்கு விற்றது.ஐப்பசியில் மழை பெய்ய துவங்கிய போது ஒரு டிப்பர் 120 ரூபாயாகவும் பின் 500 ஆகவும் ஐப்பசி மாத இறுதியில் 700 ரூபாயாகவும் உயர்ந்தது.", "தற்போதைய மழையால் தக்காளி மொத்தமாக அழுகி வருகிறது.விவசாயிகளுக்கு பத்தில் ஒரு முழு செய்தியை படிக்க செய்யவும் பொங்கலுார் ஆடிப் பட்டத்தில் சாகுபடி செய்த தக்காளி புரட்டாசி மாதத்தில் அறுவடைக்குவந்தபோது விலை கடும் வீழ்ச்சியை சந்தித்தது.", "ஒரு டிப்பர் 14 கிலோ 80 ரூபாய்க்கு விற்றது.ஐப்பசியில் மழை பெய்ய துவங்கிய போது ஒரு டிப்பர் 120 ரூபாயாகவும் பின் 500 ஆகவும் ஐப்பசி மாத இறுதியில் 700 ரூபாயாகவும் உயர்ந்தது.", "தற்போதைய மழையால் தக்காளி மொத்தமாக அழுகி வருகிறது.விவசாயிகளுக்கு பத்தில் ஒரு பங்குகூட மகசூல் கிடைக்கவில்லை.", "இதனால் தக்காளி விலை ராக்கெட் வேகத்தில் உயர்ந்து வருகிறது.வெளி மாநிலங்களிலும் மழை பெய்வதால் அங்கிருந்து வரும் தக்காளியும் குறைந்துள்ளது.விளைச்சல் பாதிப்பால் ஆப்பிள் தக்காளி 1200ரூபாய்க்கும் நாட்டுத்தக்காளி 900 ரூபாய்க்கும் விலை போகிறது.", "சில்லரை விலையில் ஒரு கிலோ 80 முதல் 100 ரூபாய் வரை விற்பனை செய்யப்படுகிறது.தக்காளி அழுகியது போக மீதமிருக்கும் செடிகளில் பூக்கள் அதிக மழையால் உதிர்ந்து வருகின்றன.", "இதனால் உடனடியாக தக்காளி சந்தைக்கு வருவதற்கான வாய்ப்பு குறைவாகவே உள்ளது.", "வெளியூர் வரத்து அதிகரித்தால் நிலைமை சீரடையும்.", "மழை குறைந்தால் சில வாரங்களில் வரத்து அதிகரிக்க கூடும்.தற்போது கார்த்திகைப் பட்டம் துவங்கியுள்ளது.", "தக்காளி நடவு செய்வதில் விவசாயிகள் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர்.", "இது அறுவடைக்கு வருவதற்கு இன்னும் இரண்டு மாதங்கள் வரை ஆகும்.", "அப்போது விலை சரிய வாய்ப்புள்ளது.", "பொங்கலுார் ஆடிப் பட்டத்தில் சாகுபடி செய்த தக்காளி புரட்டாசி மாதத்தில் அறுவடைக்குவந்தபோது விலை கடும் வீழ்ச்சியை சந்தித்தது.", "ஒரு டிப்பர் 14 கிலோ 80 ரூபாய்க்கு விற்றது.ஐப்பசியில் மழை ஊடக தர்மம் உங்கள் கரங்களில்... சமரசத்துக்கு இடமளிக்காமல்... அதிகாரத்துக்கு அடிபணியாமல்... நேர்மையான முறையில் துணிச்சலான செய்திகளை மக்களிடம் கொண்டு சேர்க்கும் இணையத்தள செய்தி ஊடகங்களுக்கு விளம்பர வருவாயே உயிர்நாடி.", "அதுவே நீங்கள் விரும்பி வாநேசிக்கும் தினமலர் இணையதளத்துக்கும்... ஆகவே அன்பிற்கினிய வாசகர்களேஆட்பிளாக்கர் உபயோகிப்பதை தவிர்த்து துணிச்சலான ஊடகத்தின் நேர்மைக்கு தோள் கொடுங்கள்.", "உங்கள் பார்வைக்கு இடையூறாக வரக்கூடிய விளம்பரத்தை மட்டும் ஸ்கிரீன் ஷாட் எடுத்து எங்களுக்கு அனுப்புங்கள்.", "உங்களின் சிரமத்துக்கு தீர்வு காணுகிறோம்.", "நன்றி.", "தினமலர் .", "இங்கு வெளியாகும் விளம்பரங்கள் வாசகர்களுக்கு பயனளிக்கும் என்பதாலேயே சேர்க்கப்படுகின்றன.", "போடுவதன் மூலம் பயனுள்ள பல தகவல்களை நீங்கள் தவறவிடவும் வாய்ப்புண்டு.", "ஐ தவிருங்கள்.", "1. .", "2. .", "3. \"", "...\" .", ".", "1. .", "2. .", "3. .", "1. .", "2. .", ".", "3.", "1. .", ".", ".", "2. .", ".", "3. .", "உடனுக்குடன் உண்மை செய்திகளை உங்களது தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் நுால் விலை விவகாரம் நாளை டீமா ஆலோசனை முந்தய குளத்தில் ஒளிர்ந்த தீபங்கள் அடுத்து செய்தி முதல் பக்கம் தினமலர் முதல் பக்கம் வாசகர் கருத்து முதல் நபராக கருத்து தெரிவியுங்கள் உங்கள் கருத்தைப் பதிவு செய்ய ?", "?", "கருத்து விதிமுறை வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.", "1.", "செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில் நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.", "2.", "ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம்.", "ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல் கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.", "3.", "அவதூறான வார்த்தைகளுக்கோ ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை.", "அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும் அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.", "4.", "வாசகர்கள் தெரிவிக்கும் கருத்துக்களை அவர்கள் நடையிலேயே எவ்வித அடித்தல் திருத்தல் இன்றி வெளியிட வேண்டும் என்றே நாங்கள் விரும்புகிறோம்.", "அதற்கேற்ப உங்கள் கருத்துக்களை விமர்சனங்களை நாகரிகமாக பதிவு செய்யுமாறு வேண்டுகிறோம்.", "வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள் உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படுகின்றன.", "இருப்பினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் எவருடைய மனதையாவது புண்படுத்துவதாக கருதினால் அவர்கள் தங்கள் கருத்தாக அதைப் பதிவு செய்தால் அதைப் பரிசீலித்து அந்த குறிப்பிட்ட கருத்தை தேவைப்பட்டால் திருத்தி வெளியிட உரிய முயற்சி மேற்கொள்ளப்படும்.", "எனினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் அவர்களுடைய கருத்துக்களே அதற்கு தினமலர் நிறுவனம் எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது.", "நீங்கள் கருத்துப் பதிவு செய்ய செய்ததும் என்ற பட்டனை கிளிக் செய்து.", "அதில் உங்கள் புகைப்படம் மெயில் முகவரி ஊர் நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது.", "ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது.", "மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம்.", "இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம்.", "உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும் வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.", "முந்தய நுால் விலை விவகாரம் நாளை டீமா ஆலோசனை அடுத்து குளத்தில் ஒளிர்ந்த தீபங்கள் சினிமா கோலிவுட் செய்திகள் பாலிவுட் செய்திகள் விமர்சனம் டிரைலர்கள் பட காட்சிகள் சூட்டிங் ஸ்பாட் சினி விழா நடிகைகள் வால் பேப்பர்கள் கோயில்கள் கோயில் வீடியோ 108 திவ்ய தேசம் சிவன் கோயில் அம்மன் கோயில் நவக்கிரக கோயில் தனியார் கோயில் அறுபடைவீடு வழிபாடு விளையாட்டு கிரிக்கெட் ஹாக்கி டென்னிஸ் பாட்மிடன் கால்பந்து விளையாட்டு மலர் பிற விளையாட்டு உலக தமிழர் செய்திகள் தமிழ் சங்கங்கள் தமிழ் வானொலி அமெரிக்கா ஐரோப்பா ஆப்பிரிக்கா வளைகுடா தென் கிழக்கு ஆசியா ஆஸ்திரேலியா பிறமாநில செய்திகள் தமிழ் சங்கங்கள் புதுடில்லி மும்பை கோல்கட்டா பெங்களூரு பிற மாநிலங்கள் சினிமா வர்த்தகம் விளையாட்டு புத்தகங்கள் உலக தமிழர் செய்திகள் வாசகர் கடிதம் 2021 .1 .", ".", ".", ".", "." ]
ஆன்மிகம்சோமவார வழிபாடுதீர்த்தீஸ்வரர் கோவில் பஜார் வீதி திருவள்ளூர் முதல் சோமவாரத்தை முன்னிட்டு சிவன் அம்பாளுக்கு அபிஷேகம் மாலை 530 மணி உள்புறப்பாடு இரவு 700 மணி.சிவ விஷ்ணு கோவில் பூங்கா நகர் திருவள்ளூர் புஷ்பவனேஸ்வரருக்கு அபிஷேகம் காலை 900 மணி.ஆனந்தவல்லி சமேத வாலீஸ்வரர் கோவில் நத்தம் கிராமம் சோழவரம் அருகில் வாலீஸ்வரருக்கு பாலாபிஷேகம் காலை 730 மணி.விஸ்வரூப முழு செய்தியை படிக்க செய்யவும் ஆன்மிகம் சோமவார வழிபாடுதீர்த்தீஸ்வரர் கோவில் பஜார் வீதி திருவள்ளூர் முதல் சோமவாரத்தை முன்னிட்டு சிவன் அம்பாளுக்கு அபிஷேகம் மாலை 530 மணி உள்புறப்பாடு இரவு 700 மணி.சிவ விஷ்ணு கோவில் பூங்கா நகர் திருவள்ளூர் புஷ்பவனேஸ்வரருக்கு அபிஷேகம் காலை 900 மணி.ஆனந்தவல்லி சமேத வாலீஸ்வரர் கோவில் நத்தம் கிராமம் சோழவரம் அருகில் வாலீஸ்வரருக்கு பாலாபிஷேகம் காலை 730 மணி.விஸ்வரூப தரிசனம்வீரராகவர் கோவில் தேரடி திருவள்ளூர் விஸ்வரூப தரிசனம் காலை 600 மணி.மண்டல பூஜைதீர்த்தீஸ்வரர் கோவில் பஜார் வீதி திருவள்ளூர் மண்டலாபிஷேகத்தை முன்னிட்டு அய்யப்பனுக்கு அபிஷேகம் காலை 900 மணி சிறப்பு அலங்காரம் மாலை 630 மணி.சிவ விஷ்ணு கோவில் பூங்கா நகர் திருவள்ளூர் அய்யப்பனுக்கு அபிஷேகம் காலை 800 மணி.நித்ய பூஜைராகவேந்திரா க்ரந்த்லயா நெய்வேலி பூண்டி நிர்மால்ய அபிஷேகம் காலை 600 மணி பஞ்சாமிர்த அபிஷேகம் காலை 900 மணி கனகாபிஷேகம் மதியம் 1230 மணி.ஆரத்திஆனந்த சாய்ராம் தியானக்கூடம் பெருமாள் செட்டி தெரு திருவள்ளூர் ஆரத்தி காலை 600 மணி மதியம் 1200 மணி மாலை 600 மணி இரவு 800 மணி.சிறப்பு பூஜைமுருகன் கோவில் திருத்தணி மூலவருக்கு சிறப்பு அபிஷேகம் அதிகாலை 430 மணி சாய்ரட்சை பூஜை மாலை 500 மணி பள்ளியறை பூஜை இரவு 845 மணி.வடாரண்யேஸ்வரர் கோவில் திருவாலங்காடு மூலவருக்கு சிறப்பு அபிஷேகம் காலை 730 மணி உச்சி கால பூஜை பகல் 1130 மணி சாய்ரட்சை பூஜை மாலை 430 மணி பள்ளியறை பூஜை இரவு 800 மணி.காமாட்சி அம்மன் சமேத அகத்தீஸ்வரர் கோவில் நாபளூர் கிராமம் திருத்தணி மூலவருக்கு சிறப்பு அபிஷேகம் காலை 800 மணி. ஆன்மிகம்சோமவார வழிபாடுதீர்த்தீஸ்வரர் கோவில் பஜார் வீதி திருவள்ளூர் முதல் சோமவாரத்தை முன்னிட்டு சிவன் அம்பாளுக்கு அபிஷேகம் மாலை 530 மணி உள்புறப்பாடு இரவு 700 மணி.சிவ விஷ்ணு கோவில் ஊடக தர்மம் உங்கள் கரங்களில்... சமரசத்துக்கு இடமளிக்காமல்... அதிகாரத்துக்கு அடிபணியாமல்... நேர்மையான முறையில் துணிச்சலான செய்திகளை மக்களிடம் கொண்டு சேர்க்கும் இணையத்தள செய்தி ஊடகங்களுக்கு விளம்பர வருவாயே உயிர்நாடி. அதுவே நீங்கள் விரும்பி வாநேசிக்கும் தினமலர் இணையதளத்துக்கும்... ஆகவே அன்பிற்கினிய வாசகர்களேஆட்பிளாக்கர் உபயோகிப்பதை தவிர்த்து துணிச்சலான ஊடகத்தின் நேர்மைக்கு தோள் கொடுங்கள். உங்கள் பார்வைக்கு இடையூறாக வரக்கூடிய விளம்பரத்தை மட்டும் ஸ்கிரீன் ஷாட் எடுத்து எங்களுக்கு அனுப்புங்கள். உங்களின் சிரமத்துக்கு தீர்வு காணுகிறோம். நன்றி. தினமலர் . இங்கு வெளியாகும் விளம்பரங்கள் வாசகர்களுக்கு பயனளிக்கும் என்பதாலேயே சேர்க்கப்படுகின்றன. போடுவதன் மூலம் பயனுள்ள பல தகவல்களை நீங்கள் தவறவிடவும் வாய்ப்புண்டு. ஐ தவிருங்கள். 1. . 2. . 3. " ..." . . 1. . 2. . 3. . 1. . 2. . . 3. 1. . . . 2. . . 3. . உடனுக்குடன் உண்மை செய்திகளை உங்களது தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் சக்கராசனத்தில் மாணவி சாதனை முந்தய சில வரி செய்திகள் அடுத்து பொது முதல் பக்கம் தினமலர் முதல் பக்கம் வாசகர் கருத்து முதல் நபராக கருத்து தெரிவியுங்கள் உங்கள் கருத்தைப் பதிவு செய்ய ? ? கருத்து விதிமுறை வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள். 1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில் நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம். 2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல் கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம். 3. அவதூறான வார்த்தைகளுக்கோ ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும் அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். 4. வாசகர்கள் தெரிவிக்கும் கருத்துக்களை அவர்கள் நடையிலேயே எவ்வித அடித்தல் திருத்தல் இன்றி வெளியிட வேண்டும் என்றே நாங்கள் விரும்புகிறோம். அதற்கேற்ப உங்கள் கருத்துக்களை விமர்சனங்களை நாகரிகமாக பதிவு செய்யுமாறு வேண்டுகிறோம். வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள் உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படுகின்றன. இருப்பினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் எவருடைய மனதையாவது புண்படுத்துவதாக கருதினால் அவர்கள் தங்கள் கருத்தாக அதைப் பதிவு செய்தால் அதைப் பரிசீலித்து அந்த குறிப்பிட்ட கருத்தை தேவைப்பட்டால் திருத்தி வெளியிட உரிய முயற்சி மேற்கொள்ளப்படும். எனினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் அவர்களுடைய கருத்துக்களே அதற்கு தினமலர் நிறுவனம் எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது. நீங்கள் கருத்துப் பதிவு செய்ய செய்ததும் என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம் மெயில் முகவரி ஊர் நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும் வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம். முந்தய சக்கராசனத்தில் மாணவி சாதனை அடுத்து சில வரி செய்திகள் சினிமா கோலிவுட் செய்திகள் பாலிவுட் செய்திகள் விமர்சனம் டிரைலர்கள் பட காட்சிகள் சூட்டிங் ஸ்பாட் சினி விழா நடிகைகள் வால் பேப்பர்கள் கோயில்கள் கோயில் வீடியோ 108 திவ்ய தேசம் சிவன் கோயில் அம்மன் கோயில் நவக்கிரக கோயில் தனியார் கோயில் அறுபடைவீடு வழிபாடு விளையாட்டு கிரிக்கெட் ஹாக்கி டென்னிஸ் பாட்மிடன் கால்பந்து விளையாட்டு மலர் பிற விளையாட்டு உலக தமிழர் செய்திகள் தமிழ் சங்கங்கள் தமிழ் வானொலி அமெரிக்கா ஐரோப்பா ஆப்பிரிக்கா வளைகுடா தென் கிழக்கு ஆசியா ஆஸ்திரேலியா பிறமாநில செய்திகள் தமிழ் சங்கங்கள் புதுடில்லி மும்பை கோல்கட்டா பெங்களூரு பிற மாநிலங்கள் சினிமா வர்த்தகம் விளையாட்டு புத்தகங்கள் உலக தமிழர் செய்திகள் வாசகர் கடிதம் 2021 .1 . . . . .
[ "ஆன்மிகம்சோமவார வழிபாடுதீர்த்தீஸ்வரர் கோவில் பஜார் வீதி திருவள்ளூர் முதல் சோமவாரத்தை முன்னிட்டு சிவன் அம்பாளுக்கு அபிஷேகம் மாலை 530 மணி உள்புறப்பாடு இரவு 700 மணி.சிவ விஷ்ணு கோவில் பூங்கா நகர் திருவள்ளூர் புஷ்பவனேஸ்வரருக்கு அபிஷேகம் காலை 900 மணி.ஆனந்தவல்லி சமேத வாலீஸ்வரர் கோவில் நத்தம் கிராமம் சோழவரம் அருகில் வாலீஸ்வரருக்கு பாலாபிஷேகம் காலை 730 மணி.விஸ்வரூப முழு செய்தியை படிக்க செய்யவும் ஆன்மிகம் சோமவார வழிபாடுதீர்த்தீஸ்வரர் கோவில் பஜார் வீதி திருவள்ளூர் முதல் சோமவாரத்தை முன்னிட்டு சிவன் அம்பாளுக்கு அபிஷேகம் மாலை 530 மணி உள்புறப்பாடு இரவு 700 மணி.சிவ விஷ்ணு கோவில் பூங்கா நகர் திருவள்ளூர் புஷ்பவனேஸ்வரருக்கு அபிஷேகம் காலை 900 மணி.ஆனந்தவல்லி சமேத வாலீஸ்வரர் கோவில் நத்தம் கிராமம் சோழவரம் அருகில் வாலீஸ்வரருக்கு பாலாபிஷேகம் காலை 730 மணி.விஸ்வரூப தரிசனம்வீரராகவர் கோவில் தேரடி திருவள்ளூர் விஸ்வரூப தரிசனம் காலை 600 மணி.மண்டல பூஜைதீர்த்தீஸ்வரர் கோவில் பஜார் வீதி திருவள்ளூர் மண்டலாபிஷேகத்தை முன்னிட்டு அய்யப்பனுக்கு அபிஷேகம் காலை 900 மணி சிறப்பு அலங்காரம் மாலை 630 மணி.சிவ விஷ்ணு கோவில் பூங்கா நகர் திருவள்ளூர் அய்யப்பனுக்கு அபிஷேகம் காலை 800 மணி.நித்ய பூஜைராகவேந்திரா க்ரந்த்லயா நெய்வேலி பூண்டி நிர்மால்ய அபிஷேகம் காலை 600 மணி பஞ்சாமிர்த அபிஷேகம் காலை 900 மணி கனகாபிஷேகம் மதியம் 1230 மணி.ஆரத்திஆனந்த சாய்ராம் தியானக்கூடம் பெருமாள் செட்டி தெரு திருவள்ளூர் ஆரத்தி காலை 600 மணி மதியம் 1200 மணி மாலை 600 மணி இரவு 800 மணி.சிறப்பு பூஜைமுருகன் கோவில் திருத்தணி மூலவருக்கு சிறப்பு அபிஷேகம் அதிகாலை 430 மணி சாய்ரட்சை பூஜை மாலை 500 மணி பள்ளியறை பூஜை இரவு 845 மணி.வடாரண்யேஸ்வரர் கோவில் திருவாலங்காடு மூலவருக்கு சிறப்பு அபிஷேகம் காலை 730 மணி உச்சி கால பூஜை பகல் 1130 மணி சாய்ரட்சை பூஜை மாலை 430 மணி பள்ளியறை பூஜை இரவு 800 மணி.காமாட்சி அம்மன் சமேத அகத்தீஸ்வரர் கோவில் நாபளூர் கிராமம் திருத்தணி மூலவருக்கு சிறப்பு அபிஷேகம் காலை 800 மணி.", "ஆன்மிகம்சோமவார வழிபாடுதீர்த்தீஸ்வரர் கோவில் பஜார் வீதி திருவள்ளூர் முதல் சோமவாரத்தை முன்னிட்டு சிவன் அம்பாளுக்கு அபிஷேகம் மாலை 530 மணி உள்புறப்பாடு இரவு 700 மணி.சிவ விஷ்ணு கோவில் ஊடக தர்மம் உங்கள் கரங்களில்... சமரசத்துக்கு இடமளிக்காமல்... அதிகாரத்துக்கு அடிபணியாமல்... நேர்மையான முறையில் துணிச்சலான செய்திகளை மக்களிடம் கொண்டு சேர்க்கும் இணையத்தள செய்தி ஊடகங்களுக்கு விளம்பர வருவாயே உயிர்நாடி.", "அதுவே நீங்கள் விரும்பி வாநேசிக்கும் தினமலர் இணையதளத்துக்கும்... ஆகவே அன்பிற்கினிய வாசகர்களேஆட்பிளாக்கர் உபயோகிப்பதை தவிர்த்து துணிச்சலான ஊடகத்தின் நேர்மைக்கு தோள் கொடுங்கள்.", "உங்கள் பார்வைக்கு இடையூறாக வரக்கூடிய விளம்பரத்தை மட்டும் ஸ்கிரீன் ஷாட் எடுத்து எங்களுக்கு அனுப்புங்கள்.", "உங்களின் சிரமத்துக்கு தீர்வு காணுகிறோம்.", "நன்றி.", "தினமலர் .", "இங்கு வெளியாகும் விளம்பரங்கள் வாசகர்களுக்கு பயனளிக்கும் என்பதாலேயே சேர்க்கப்படுகின்றன.", "போடுவதன் மூலம் பயனுள்ள பல தகவல்களை நீங்கள் தவறவிடவும் வாய்ப்புண்டு.", "ஐ தவிருங்கள்.", "1. .", "2. .", "3. \"", "...\" .", ".", "1. .", "2. .", "3. .", "1. .", "2. .", ".", "3.", "1. .", ".", ".", "2. .", ".", "3. .", "உடனுக்குடன் உண்மை செய்திகளை உங்களது தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் சக்கராசனத்தில் மாணவி சாதனை முந்தய சில வரி செய்திகள் அடுத்து பொது முதல் பக்கம் தினமலர் முதல் பக்கம் வாசகர் கருத்து முதல் நபராக கருத்து தெரிவியுங்கள் உங்கள் கருத்தைப் பதிவு செய்ய ?", "?", "கருத்து விதிமுறை வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.", "1.", "செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில் நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.", "2.", "ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம்.", "ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல் கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.", "3.", "அவதூறான வார்த்தைகளுக்கோ ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை.", "அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும் அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.", "4.", "வாசகர்கள் தெரிவிக்கும் கருத்துக்களை அவர்கள் நடையிலேயே எவ்வித அடித்தல் திருத்தல் இன்றி வெளியிட வேண்டும் என்றே நாங்கள் விரும்புகிறோம்.", "அதற்கேற்ப உங்கள் கருத்துக்களை விமர்சனங்களை நாகரிகமாக பதிவு செய்யுமாறு வேண்டுகிறோம்.", "வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள் உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படுகின்றன.", "இருப்பினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் எவருடைய மனதையாவது புண்படுத்துவதாக கருதினால் அவர்கள் தங்கள் கருத்தாக அதைப் பதிவு செய்தால் அதைப் பரிசீலித்து அந்த குறிப்பிட்ட கருத்தை தேவைப்பட்டால் திருத்தி வெளியிட உரிய முயற்சி மேற்கொள்ளப்படும்.", "எனினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் அவர்களுடைய கருத்துக்களே அதற்கு தினமலர் நிறுவனம் எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது.", "நீங்கள் கருத்துப் பதிவு செய்ய செய்ததும் என்ற பட்டனை கிளிக் செய்து.", "அதில் உங்கள் புகைப்படம் மெயில் முகவரி ஊர் நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது.", "ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது.", "மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம்.", "இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம்.", "உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும் வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.", "முந்தய சக்கராசனத்தில் மாணவி சாதனை அடுத்து சில வரி செய்திகள் சினிமா கோலிவுட் செய்திகள் பாலிவுட் செய்திகள் விமர்சனம் டிரைலர்கள் பட காட்சிகள் சூட்டிங் ஸ்பாட் சினி விழா நடிகைகள் வால் பேப்பர்கள் கோயில்கள் கோயில் வீடியோ 108 திவ்ய தேசம் சிவன் கோயில் அம்மன் கோயில் நவக்கிரக கோயில் தனியார் கோயில் அறுபடைவீடு வழிபாடு விளையாட்டு கிரிக்கெட் ஹாக்கி டென்னிஸ் பாட்மிடன் கால்பந்து விளையாட்டு மலர் பிற விளையாட்டு உலக தமிழர் செய்திகள் தமிழ் சங்கங்கள் தமிழ் வானொலி அமெரிக்கா ஐரோப்பா ஆப்பிரிக்கா வளைகுடா தென் கிழக்கு ஆசியா ஆஸ்திரேலியா பிறமாநில செய்திகள் தமிழ் சங்கங்கள் புதுடில்லி மும்பை கோல்கட்டா பெங்களூரு பிற மாநிலங்கள் சினிமா வர்த்தகம் விளையாட்டு புத்தகங்கள் உலக தமிழர் செய்திகள் வாசகர் கடிதம் 2021 .1 .", ".", ".", ".", "." ]
சென்னை வங்கக்கடலில் புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி நாளை உருவாகிறது. இது இலங்கைக்கும் தமிழக தென் மாவட்டங்களுக்கும் இடையே கரையை கடக்கும் என்று கணிக்கப்பட்டு உள்ளது. சென்னை வானிலை ஆய்வு மையத்தின் இயக்குனர் புவியரசன் வெளியிட்ட செய்திக்குறிப்பு வளிமண்டல மேலடுக்கு சுழற்சியால் இன்று மதுரை ராமநாதபுரம் திருநெல்வேலி துாத்துக்குடி மாவட்டங்களில் இடி மின்னலுடன் கன முழு செய்தியை படிக்க செய்யவும் சென்னை வங்கக்கடலில் புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி நாளை உருவாகிறது. இது இலங்கைக்கும் தமிழக தென் மாவட்டங்களுக்கும் இடையே கரையை கடக்கும் என்று கணிக்கப்பட்டு உள்ளது. சென்னை வானிலை ஆய்வு மையத்தின் இயக்குனர் புவியரசன் வெளியிட்ட செய்திக்குறிப்பு வளிமண்டல மேலடுக்கு சுழற்சியால் இன்று மதுரை ராமநாதபுரம் திருநெல்வேலி துாத்துக்குடி மாவட்டங்களில் இடி மின்னலுடன் கன மழை பெய்யும். தென்மாவட்டங்கள் புதுச்சேரி காரைக்கால் பகுதிகளில் இடி மின்னலுடன் மிதமான மழை பெய்யும். நாளை ராமநாதபுரம் திருநெல்வேலி கன்னியா குமரி மாவட்டங்களில் கன மழையும் மற்ற மாவட்டங்களில் மிதமான மழையும் பெய்யும். நாளை மறுதினம் மற்றும் 26ம் தேதிகளில் கடலோர மாவட்டங்கள் புதுச்சேரியில் மிக கனமழை பெய்யும். மற்ற மாவட்டங்களில் மிதமான மழையும் பெய்யும். சென்னையை பொறுத்த வரை வானம் மேக மூட்டத்துடன் காணப்படும். நகரின் சில இடங்களில் இன்றும் நாளையும் மிதமான மழை பெய்யும். தென் கிழக்கு வங்கக்கடல் பகுதியில் மையம் கொண்டுள்ள வளிமண்டல மேலடுக்கு சுழற்சியின் காரணமாக நாளை தென் மேற்கு வங்கக்கடல் பகுதியில் புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாக வாய்ப்புள்ளது. இது மேற்கு வடமேற்கு திசையில் நகர்ந்து இலங்கைக்கும் தென் மாவட்டங்களுக்கும் இடையே கரையை கடக்கும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது. வடகிழக்கு பருவமழை காலத்தில் நாளை உருவாகும் காற்றழுத்த தாழ்வு பகுதி நான்காவது புயல் சின்னமாகும். இந்த தாழ்வு பகுதியால் துாத்துக்குடி கன்னியாகுமரி திருநெல்வேலி தென்காசி உள்ளிட்ட தென் மாவட்டங்களில் கன மழை பெய்ய வாய்ப்பு உள்ளது. சென்னை வங்கக்கடலில் புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி நாளை உருவாகிறது. இது இலங்கைக்கும் தமிழக தென் மாவட்டங்களுக்கும் இடையே கரையை கடக்கும் என்று கணிக்கப்பட்டு உள்ளது. சென்னை வானிலை ஊடக தர்மம் உங்கள் கரங்களில்... சமரசத்துக்கு இடமளிக்காமல்... அதிகாரத்துக்கு அடிபணியாமல்... நேர்மையான முறையில் துணிச்சலான செய்திகளை மக்களிடம் கொண்டு சேர்க்கும் இணையத்தள செய்தி ஊடகங்களுக்கு விளம்பர வருவாயே உயிர்நாடி. அதுவே நீங்கள் விரும்பி வாநேசிக்கும் தினமலர் இணையதளத்துக்கும்... ஆகவே அன்பிற்கினிய வாசகர்களேஆட்பிளாக்கர் உபயோகிப்பதை தவிர்த்து துணிச்சலான ஊடகத்தின் நேர்மைக்கு தோள் கொடுங்கள். உங்கள் பார்வைக்கு இடையூறாக வரக்கூடிய விளம்பரத்தை மட்டும் ஸ்கிரீன் ஷாட் எடுத்து எங்களுக்கு அனுப்புங்கள். உங்களின் சிரமத்துக்கு தீர்வு காணுகிறோம். நன்றி. தினமலர் . இங்கு வெளியாகும் விளம்பரங்கள் வாசகர்களுக்கு பயனளிக்கும் என்பதாலேயே சேர்க்கப்படுகின்றன. போடுவதன் மூலம் பயனுள்ள பல தகவல்களை நீங்கள் தவறவிடவும் வாய்ப்புண்டு. ஐ தவிருங்கள். 1. . 2. . 3. " ..." . . 1. . 2. . 3. . 1. . 2. . . 3. 1. . . . 2. . . 3. . உடனுக்குடன் உண்மை செய்திகளை உங்களது தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் பன்னாட்டு கருத்தரங்கம் முந்தய காகித பொருட்களுக்கு ஜி.எஸ்.டி. 18 சதவீதம் உயர்வு 50 அடுத்து பொது முதல் பக்கம் தினமலர் முதல் பக்கம் வாசகர் கருத்து முதல் நபராக கருத்து தெரிவியுங்கள் உங்கள் கருத்தைப் பதிவு செய்ய ? ? கருத்து விதிமுறை வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள். 1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில் நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம். 2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல் கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம். 3. அவதூறான வார்த்தைகளுக்கோ ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும் அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். 4. வாசகர்கள் தெரிவிக்கும் கருத்துக்களை அவர்கள் நடையிலேயே எவ்வித அடித்தல் திருத்தல் இன்றி வெளியிட வேண்டும் என்றே நாங்கள் விரும்புகிறோம். அதற்கேற்ப உங்கள் கருத்துக்களை விமர்சனங்களை நாகரிகமாக பதிவு செய்யுமாறு வேண்டுகிறோம். வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள் உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படுகின்றன. இருப்பினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் எவருடைய மனதையாவது புண்படுத்துவதாக கருதினால் அவர்கள் தங்கள் கருத்தாக அதைப் பதிவு செய்தால் அதைப் பரிசீலித்து அந்த குறிப்பிட்ட கருத்தை தேவைப்பட்டால் திருத்தி வெளியிட உரிய முயற்சி மேற்கொள்ளப்படும். எனினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் அவர்களுடைய கருத்துக்களே அதற்கு தினமலர் நிறுவனம் எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது. நீங்கள் கருத்துப் பதிவு செய்ய செய்ததும் என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம் மெயில் முகவரி ஊர் நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும் வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம். முந்தய பன்னாட்டு கருத்தரங்கம் அடுத்து காகித பொருட்களுக்கு ஜி.எஸ்.டி. 18 சதவீதம் உயர்வு 50 சினிமா கோலிவுட் செய்திகள் பாலிவுட் செய்திகள் விமர்சனம் டிரைலர்கள் பட காட்சிகள் சூட்டிங் ஸ்பாட் சினி விழா நடிகைகள் வால் பேப்பர்கள் கோயில்கள் கோயில் வீடியோ 108 திவ்ய தேசம் சிவன் கோயில் அம்மன் கோயில் நவக்கிரக கோயில் தனியார் கோயில் அறுபடைவீடு வழிபாடு விளையாட்டு கிரிக்கெட் ஹாக்கி டென்னிஸ் பாட்மிடன் கால்பந்து விளையாட்டு மலர் பிற விளையாட்டு உலக தமிழர் செய்திகள் தமிழ் சங்கங்கள் தமிழ் வானொலி அமெரிக்கா ஐரோப்பா ஆப்பிரிக்கா வளைகுடா தென் கிழக்கு ஆசியா ஆஸ்திரேலியா பிறமாநில செய்திகள் தமிழ் சங்கங்கள் புதுடில்லி மும்பை கோல்கட்டா பெங்களூரு பிற மாநிலங்கள் சினிமா வர்த்தகம் விளையாட்டு புத்தகங்கள் உலக தமிழர் செய்திகள் வாசகர் கடிதம் 2021 .1 . . . . .
[ "சென்னை வங்கக்கடலில் புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி நாளை உருவாகிறது.", "இது இலங்கைக்கும் தமிழக தென் மாவட்டங்களுக்கும் இடையே கரையை கடக்கும் என்று கணிக்கப்பட்டு உள்ளது.", "சென்னை வானிலை ஆய்வு மையத்தின் இயக்குனர் புவியரசன் வெளியிட்ட செய்திக்குறிப்பு வளிமண்டல மேலடுக்கு சுழற்சியால் இன்று மதுரை ராமநாதபுரம் திருநெல்வேலி துாத்துக்குடி மாவட்டங்களில் இடி மின்னலுடன் கன முழு செய்தியை படிக்க செய்யவும் சென்னை வங்கக்கடலில் புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி நாளை உருவாகிறது.", "இது இலங்கைக்கும் தமிழக தென் மாவட்டங்களுக்கும் இடையே கரையை கடக்கும் என்று கணிக்கப்பட்டு உள்ளது.", "சென்னை வானிலை ஆய்வு மையத்தின் இயக்குனர் புவியரசன் வெளியிட்ட செய்திக்குறிப்பு வளிமண்டல மேலடுக்கு சுழற்சியால் இன்று மதுரை ராமநாதபுரம் திருநெல்வேலி துாத்துக்குடி மாவட்டங்களில் இடி மின்னலுடன் கன மழை பெய்யும்.", "தென்மாவட்டங்கள் புதுச்சேரி காரைக்கால் பகுதிகளில் இடி மின்னலுடன் மிதமான மழை பெய்யும்.", "நாளை ராமநாதபுரம் திருநெல்வேலி கன்னியா குமரி மாவட்டங்களில் கன மழையும் மற்ற மாவட்டங்களில் மிதமான மழையும் பெய்யும்.", "நாளை மறுதினம் மற்றும் 26ம் தேதிகளில் கடலோர மாவட்டங்கள் புதுச்சேரியில் மிக கனமழை பெய்யும்.", "மற்ற மாவட்டங்களில் மிதமான மழையும் பெய்யும்.", "சென்னையை பொறுத்த வரை வானம் மேக மூட்டத்துடன் காணப்படும்.", "நகரின் சில இடங்களில் இன்றும் நாளையும் மிதமான மழை பெய்யும்.", "தென் கிழக்கு வங்கக்கடல் பகுதியில் மையம் கொண்டுள்ள வளிமண்டல மேலடுக்கு சுழற்சியின் காரணமாக நாளை தென் மேற்கு வங்கக்கடல் பகுதியில் புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாக வாய்ப்புள்ளது.", "இது மேற்கு வடமேற்கு திசையில் நகர்ந்து இலங்கைக்கும் தென் மாவட்டங்களுக்கும் இடையே கரையை கடக்கும்.", "இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.", "வடகிழக்கு பருவமழை காலத்தில் நாளை உருவாகும் காற்றழுத்த தாழ்வு பகுதி நான்காவது புயல் சின்னமாகும்.", "இந்த தாழ்வு பகுதியால் துாத்துக்குடி கன்னியாகுமரி திருநெல்வேலி தென்காசி உள்ளிட்ட தென் மாவட்டங்களில் கன மழை பெய்ய வாய்ப்பு உள்ளது.", "சென்னை வங்கக்கடலில் புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி நாளை உருவாகிறது.", "இது இலங்கைக்கும் தமிழக தென் மாவட்டங்களுக்கும் இடையே கரையை கடக்கும் என்று கணிக்கப்பட்டு உள்ளது.", "சென்னை வானிலை ஊடக தர்மம் உங்கள் கரங்களில்... சமரசத்துக்கு இடமளிக்காமல்... அதிகாரத்துக்கு அடிபணியாமல்... நேர்மையான முறையில் துணிச்சலான செய்திகளை மக்களிடம் கொண்டு சேர்க்கும் இணையத்தள செய்தி ஊடகங்களுக்கு விளம்பர வருவாயே உயிர்நாடி.", "அதுவே நீங்கள் விரும்பி வாநேசிக்கும் தினமலர் இணையதளத்துக்கும்... ஆகவே அன்பிற்கினிய வாசகர்களேஆட்பிளாக்கர் உபயோகிப்பதை தவிர்த்து துணிச்சலான ஊடகத்தின் நேர்மைக்கு தோள் கொடுங்கள்.", "உங்கள் பார்வைக்கு இடையூறாக வரக்கூடிய விளம்பரத்தை மட்டும் ஸ்கிரீன் ஷாட் எடுத்து எங்களுக்கு அனுப்புங்கள்.", "உங்களின் சிரமத்துக்கு தீர்வு காணுகிறோம்.", "நன்றி.", "தினமலர் .", "இங்கு வெளியாகும் விளம்பரங்கள் வாசகர்களுக்கு பயனளிக்கும் என்பதாலேயே சேர்க்கப்படுகின்றன.", "போடுவதன் மூலம் பயனுள்ள பல தகவல்களை நீங்கள் தவறவிடவும் வாய்ப்புண்டு.", "ஐ தவிருங்கள்.", "1. .", "2. .", "3. \"", "...\" .", ".", "1. .", "2. .", "3. .", "1. .", "2. .", ".", "3.", "1. .", ".", ".", "2. .", ".", "3. .", "உடனுக்குடன் உண்மை செய்திகளை உங்களது தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் பன்னாட்டு கருத்தரங்கம் முந்தய காகித பொருட்களுக்கு ஜி.எஸ்.டி.", "18 சதவீதம் உயர்வு 50 அடுத்து பொது முதல் பக்கம் தினமலர் முதல் பக்கம் வாசகர் கருத்து முதல் நபராக கருத்து தெரிவியுங்கள் உங்கள் கருத்தைப் பதிவு செய்ய ?", "?", "கருத்து விதிமுறை வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.", "1.", "செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில் நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.", "2.", "ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம்.", "ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல் கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.", "3.", "அவதூறான வார்த்தைகளுக்கோ ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை.", "அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும் அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.", "4.", "வாசகர்கள் தெரிவிக்கும் கருத்துக்களை அவர்கள் நடையிலேயே எவ்வித அடித்தல் திருத்தல் இன்றி வெளியிட வேண்டும் என்றே நாங்கள் விரும்புகிறோம்.", "அதற்கேற்ப உங்கள் கருத்துக்களை விமர்சனங்களை நாகரிகமாக பதிவு செய்யுமாறு வேண்டுகிறோம்.", "வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள் உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படுகின்றன.", "இருப்பினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் எவருடைய மனதையாவது புண்படுத்துவதாக கருதினால் அவர்கள் தங்கள் கருத்தாக அதைப் பதிவு செய்தால் அதைப் பரிசீலித்து அந்த குறிப்பிட்ட கருத்தை தேவைப்பட்டால் திருத்தி வெளியிட உரிய முயற்சி மேற்கொள்ளப்படும்.", "எனினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் அவர்களுடைய கருத்துக்களே அதற்கு தினமலர் நிறுவனம் எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது.", "நீங்கள் கருத்துப் பதிவு செய்ய செய்ததும் என்ற பட்டனை கிளிக் செய்து.", "அதில் உங்கள் புகைப்படம் மெயில் முகவரி ஊர் நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது.", "ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது.", "மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம்.", "இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம்.", "உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும் வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.", "முந்தய பன்னாட்டு கருத்தரங்கம் அடுத்து காகித பொருட்களுக்கு ஜி.எஸ்.டி.", "18 சதவீதம் உயர்வு 50 சினிமா கோலிவுட் செய்திகள் பாலிவுட் செய்திகள் விமர்சனம் டிரைலர்கள் பட காட்சிகள் சூட்டிங் ஸ்பாட் சினி விழா நடிகைகள் வால் பேப்பர்கள் கோயில்கள் கோயில் வீடியோ 108 திவ்ய தேசம் சிவன் கோயில் அம்மன் கோயில் நவக்கிரக கோயில் தனியார் கோயில் அறுபடைவீடு வழிபாடு விளையாட்டு கிரிக்கெட் ஹாக்கி டென்னிஸ் பாட்மிடன் கால்பந்து விளையாட்டு மலர் பிற விளையாட்டு உலக தமிழர் செய்திகள் தமிழ் சங்கங்கள் தமிழ் வானொலி அமெரிக்கா ஐரோப்பா ஆப்பிரிக்கா வளைகுடா தென் கிழக்கு ஆசியா ஆஸ்திரேலியா பிறமாநில செய்திகள் தமிழ் சங்கங்கள் புதுடில்லி மும்பை கோல்கட்டா பெங்களூரு பிற மாநிலங்கள் சினிமா வர்த்தகம் விளையாட்டு புத்தகங்கள் உலக தமிழர் செய்திகள் வாசகர் கடிதம் 2021 .1 .", ".", ".", ".", "." ]
மூணாறு மூணாறு ஊராட்சியில் லைப் மிஷன் எனும் வீடு கட்டும் திட்டத்திற்கு நிலம் வழங்க கோரிஊராட்சி தலைவர் மணிமொழி தலைமையில் உறுப்பினர்கள் அமைச்சர்களிடம் கோரிக்கை மனு வழங்கினர்.கேரளாவில் வீடு இல்லாதவர்களுக்கு ஊராட்சிகள் மூலம் லைப் மிஷன் திட்டத்தில் வீடு கட்டிக் கொடுக்கப்படுகிறது. அத்திட்டம் மாநிலம் முழுவதும் செயல்படுத்தப்பட்டு வரும் நிலையில்மூணாறு முழு செய்தியை படிக்க செய்யவும் மூணாறு மூணாறு ஊராட்சியில் லைப் மிஷன் எனும் வீடு கட்டும் திட்டத்திற்கு நிலம் வழங்க கோரிஊராட்சி தலைவர் மணிமொழி தலைமையில் உறுப்பினர்கள் அமைச்சர்களிடம் கோரிக்கை மனு வழங்கினர்.கேரளாவில் வீடு இல்லாதவர்களுக்கு ஊராட்சிகள் மூலம் லைப் மிஷன் திட்டத்தில் வீடு கட்டிக் கொடுக்கப்படுகிறது. அத்திட்டம் மாநிலம் முழுவதும் செயல்படுத்தப்பட்டு வரும் நிலையில்மூணாறு ஊராட்சியில் நிலம் இல்லாததால் திட்டத்தை செயல்படுத்த இயலவில்லை.அத்திட்டம் செயல்படுத்த வருவாய்துறையினர் நிலம் வழங்க வேண்டும் அல்லது அந்த நிதியைக் கொண்டு வேறு ஊராட்சியில் நிலம் வாங்கி திட்டத்தை செயல்படுத்துவதற்கு அனுமதியளிக்க வேண்டும் என ஊராட்சி தலைவர் உறுப்பினர்கள் திருவனந்தபுரத்தில்வருவாய்துறை அமைச்சர் ராஜன் உள்ளாட்சிதுறை அமைச்சர் கோவிந்தன் ஆகியோரிடம் நேற்று கோரிக்கை மனு வழங்கினர். மூணாறு மூணாறு ஊராட்சியில் லைப் மிஷன் எனும் வீடு கட்டும் திட்டத்திற்கு நிலம் வழங்க கோரிஊராட்சி தலைவர் மணிமொழி தலைமையில் உறுப்பினர்கள் அமைச்சர்களிடம் கோரிக்கை மனு ஊடக தர்மம் உங்கள் கரங்களில்... சமரசத்துக்கு இடமளிக்காமல்... அதிகாரத்துக்கு அடிபணியாமல்... நேர்மையான முறையில் துணிச்சலான செய்திகளை மக்களிடம் கொண்டு சேர்க்கும் இணையத்தள செய்தி ஊடகங்களுக்கு விளம்பர வருவாயே உயிர்நாடி. அதுவே நீங்கள் விரும்பி வாநேசிக்கும் தினமலர் இணையதளத்துக்கும்... ஆகவே அன்பிற்கினிய வாசகர்களேஆட்பிளாக்கர் உபயோகிப்பதை தவிர்த்து துணிச்சலான ஊடகத்தின் நேர்மைக்கு தோள் கொடுங்கள். உங்கள் பார்வைக்கு இடையூறாக வரக்கூடிய விளம்பரத்தை மட்டும் ஸ்கிரீன் ஷாட் எடுத்து எங்களுக்கு அனுப்புங்கள். உங்களின் சிரமத்துக்கு தீர்வு காணுகிறோம். நன்றி. தினமலர் . இங்கு வெளியாகும் விளம்பரங்கள் வாசகர்களுக்கு பயனளிக்கும் என்பதாலேயே சேர்க்கப்படுகின்றன. போடுவதன் மூலம் பயனுள்ள பல தகவல்களை நீங்கள் தவறவிடவும் வாய்ப்புண்டு. ஐ தவிருங்கள். 1. . 2. . 3. " ..." . . 1. . 2. . 3. . 1. . 2. . . 3. 1. . . . 2. . . 3. . உடனுக்குடன் உண்மை செய்திகளை உங்களது தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் அ.தி.மு.க. ஆலோசனை முந்தய விலை உயர்வில் தக்காளி அடுத்து பொது முதல் பக்கம் தினமலர் முதல் பக்கம் வாசகர் கருத்து முதல் நபராக கருத்து தெரிவியுங்கள் உங்கள் கருத்தைப் பதிவு செய்ய ? ? கருத்து விதிமுறை வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள். 1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில் நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம். 2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல் கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம். 3. அவதூறான வார்த்தைகளுக்கோ ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும் அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். 4. வாசகர்கள் தெரிவிக்கும் கருத்துக்களை அவர்கள் நடையிலேயே எவ்வித அடித்தல் திருத்தல் இன்றி வெளியிட வேண்டும் என்றே நாங்கள் விரும்புகிறோம். அதற்கேற்ப உங்கள் கருத்துக்களை விமர்சனங்களை நாகரிகமாக பதிவு செய்யுமாறு வேண்டுகிறோம். வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள் உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படுகின்றன. இருப்பினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் எவருடைய மனதையாவது புண்படுத்துவதாக கருதினால் அவர்கள் தங்கள் கருத்தாக அதைப் பதிவு செய்தால் அதைப் பரிசீலித்து அந்த குறிப்பிட்ட கருத்தை தேவைப்பட்டால் திருத்தி வெளியிட உரிய முயற்சி மேற்கொள்ளப்படும். எனினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் அவர்களுடைய கருத்துக்களே அதற்கு தினமலர் நிறுவனம் எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது. நீங்கள் கருத்துப் பதிவு செய்ய செய்ததும் என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம் மெயில் முகவரி ஊர் நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும் வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம். முந்தய அ.தி.மு.க. ஆலோசனை அடுத்து விலை உயர்வில் தக்காளி சினிமா கோலிவுட் செய்திகள் பாலிவுட் செய்திகள் விமர்சனம் டிரைலர்கள் பட காட்சிகள் சூட்டிங் ஸ்பாட் சினி விழா நடிகைகள் வால் பேப்பர்கள் கோயில்கள் கோயில் வீடியோ 108 திவ்ய தேசம் சிவன் கோயில் அம்மன் கோயில் நவக்கிரக கோயில் தனியார் கோயில் அறுபடைவீடு வழிபாடு விளையாட்டு கிரிக்கெட் ஹாக்கி டென்னிஸ் பாட்மிடன் கால்பந்து விளையாட்டு மலர் பிற விளையாட்டு உலக தமிழர் செய்திகள் தமிழ் சங்கங்கள் தமிழ் வானொலி அமெரிக்கா ஐரோப்பா ஆப்பிரிக்கா வளைகுடா தென் கிழக்கு ஆசியா ஆஸ்திரேலியா பிறமாநில செய்திகள் தமிழ் சங்கங்கள் புதுடில்லி மும்பை கோல்கட்டா பெங்களூரு பிற மாநிலங்கள் சினிமா வர்த்தகம் விளையாட்டு புத்தகங்கள் உலக தமிழர் செய்திகள் வாசகர் கடிதம் 2021 .1 . . . . .
[ "மூணாறு மூணாறு ஊராட்சியில் லைப் மிஷன் எனும் வீடு கட்டும் திட்டத்திற்கு நிலம் வழங்க கோரிஊராட்சி தலைவர் மணிமொழி தலைமையில் உறுப்பினர்கள் அமைச்சர்களிடம் கோரிக்கை மனு வழங்கினர்.கேரளாவில் வீடு இல்லாதவர்களுக்கு ஊராட்சிகள் மூலம் லைப் மிஷன் திட்டத்தில் வீடு கட்டிக் கொடுக்கப்படுகிறது.", "அத்திட்டம் மாநிலம் முழுவதும் செயல்படுத்தப்பட்டு வரும் நிலையில்மூணாறு முழு செய்தியை படிக்க செய்யவும் மூணாறு மூணாறு ஊராட்சியில் லைப் மிஷன் எனும் வீடு கட்டும் திட்டத்திற்கு நிலம் வழங்க கோரிஊராட்சி தலைவர் மணிமொழி தலைமையில் உறுப்பினர்கள் அமைச்சர்களிடம் கோரிக்கை மனு வழங்கினர்.கேரளாவில் வீடு இல்லாதவர்களுக்கு ஊராட்சிகள் மூலம் லைப் மிஷன் திட்டத்தில் வீடு கட்டிக் கொடுக்கப்படுகிறது.", "அத்திட்டம் மாநிலம் முழுவதும் செயல்படுத்தப்பட்டு வரும் நிலையில்மூணாறு ஊராட்சியில் நிலம் இல்லாததால் திட்டத்தை செயல்படுத்த இயலவில்லை.அத்திட்டம் செயல்படுத்த வருவாய்துறையினர் நிலம் வழங்க வேண்டும் அல்லது அந்த நிதியைக் கொண்டு வேறு ஊராட்சியில் நிலம் வாங்கி திட்டத்தை செயல்படுத்துவதற்கு அனுமதியளிக்க வேண்டும் என ஊராட்சி தலைவர் உறுப்பினர்கள் திருவனந்தபுரத்தில்வருவாய்துறை அமைச்சர் ராஜன் உள்ளாட்சிதுறை அமைச்சர் கோவிந்தன் ஆகியோரிடம் நேற்று கோரிக்கை மனு வழங்கினர்.", "மூணாறு மூணாறு ஊராட்சியில் லைப் மிஷன் எனும் வீடு கட்டும் திட்டத்திற்கு நிலம் வழங்க கோரிஊராட்சி தலைவர் மணிமொழி தலைமையில் உறுப்பினர்கள் அமைச்சர்களிடம் கோரிக்கை மனு ஊடக தர்மம் உங்கள் கரங்களில்... சமரசத்துக்கு இடமளிக்காமல்... அதிகாரத்துக்கு அடிபணியாமல்... நேர்மையான முறையில் துணிச்சலான செய்திகளை மக்களிடம் கொண்டு சேர்க்கும் இணையத்தள செய்தி ஊடகங்களுக்கு விளம்பர வருவாயே உயிர்நாடி.", "அதுவே நீங்கள் விரும்பி வாநேசிக்கும் தினமலர் இணையதளத்துக்கும்... ஆகவே அன்பிற்கினிய வாசகர்களேஆட்பிளாக்கர் உபயோகிப்பதை தவிர்த்து துணிச்சலான ஊடகத்தின் நேர்மைக்கு தோள் கொடுங்கள்.", "உங்கள் பார்வைக்கு இடையூறாக வரக்கூடிய விளம்பரத்தை மட்டும் ஸ்கிரீன் ஷாட் எடுத்து எங்களுக்கு அனுப்புங்கள்.", "உங்களின் சிரமத்துக்கு தீர்வு காணுகிறோம்.", "நன்றி.", "தினமலர் .", "இங்கு வெளியாகும் விளம்பரங்கள் வாசகர்களுக்கு பயனளிக்கும் என்பதாலேயே சேர்க்கப்படுகின்றன.", "போடுவதன் மூலம் பயனுள்ள பல தகவல்களை நீங்கள் தவறவிடவும் வாய்ப்புண்டு.", "ஐ தவிருங்கள்.", "1. .", "2. .", "3. \"", "...\" .", ".", "1. .", "2. .", "3. .", "1. .", "2. .", ".", "3.", "1. .", ".", ".", "2. .", ".", "3. .", "உடனுக்குடன் உண்மை செய்திகளை உங்களது தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் அ.தி.மு.க.", "ஆலோசனை முந்தய விலை உயர்வில் தக்காளி அடுத்து பொது முதல் பக்கம் தினமலர் முதல் பக்கம் வாசகர் கருத்து முதல் நபராக கருத்து தெரிவியுங்கள் உங்கள் கருத்தைப் பதிவு செய்ய ?", "?", "கருத்து விதிமுறை வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.", "1.", "செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில் நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.", "2.", "ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம்.", "ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல் கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.", "3.", "அவதூறான வார்த்தைகளுக்கோ ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை.", "அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும் அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.", "4.", "வாசகர்கள் தெரிவிக்கும் கருத்துக்களை அவர்கள் நடையிலேயே எவ்வித அடித்தல் திருத்தல் இன்றி வெளியிட வேண்டும் என்றே நாங்கள் விரும்புகிறோம்.", "அதற்கேற்ப உங்கள் கருத்துக்களை விமர்சனங்களை நாகரிகமாக பதிவு செய்யுமாறு வேண்டுகிறோம்.", "வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள் உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படுகின்றன.", "இருப்பினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் எவருடைய மனதையாவது புண்படுத்துவதாக கருதினால் அவர்கள் தங்கள் கருத்தாக அதைப் பதிவு செய்தால் அதைப் பரிசீலித்து அந்த குறிப்பிட்ட கருத்தை தேவைப்பட்டால் திருத்தி வெளியிட உரிய முயற்சி மேற்கொள்ளப்படும்.", "எனினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் அவர்களுடைய கருத்துக்களே அதற்கு தினமலர் நிறுவனம் எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது.", "நீங்கள் கருத்துப் பதிவு செய்ய செய்ததும் என்ற பட்டனை கிளிக் செய்து.", "அதில் உங்கள் புகைப்படம் மெயில் முகவரி ஊர் நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது.", "ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது.", "மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம்.", "இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம்.", "உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும் வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.", "முந்தய அ.தி.மு.க.", "ஆலோசனை அடுத்து விலை உயர்வில் தக்காளி சினிமா கோலிவுட் செய்திகள் பாலிவுட் செய்திகள் விமர்சனம் டிரைலர்கள் பட காட்சிகள் சூட்டிங் ஸ்பாட் சினி விழா நடிகைகள் வால் பேப்பர்கள் கோயில்கள் கோயில் வீடியோ 108 திவ்ய தேசம் சிவன் கோயில் அம்மன் கோயில் நவக்கிரக கோயில் தனியார் கோயில் அறுபடைவீடு வழிபாடு விளையாட்டு கிரிக்கெட் ஹாக்கி டென்னிஸ் பாட்மிடன் கால்பந்து விளையாட்டு மலர் பிற விளையாட்டு உலக தமிழர் செய்திகள் தமிழ் சங்கங்கள் தமிழ் வானொலி அமெரிக்கா ஐரோப்பா ஆப்பிரிக்கா வளைகுடா தென் கிழக்கு ஆசியா ஆஸ்திரேலியா பிறமாநில செய்திகள் தமிழ் சங்கங்கள் புதுடில்லி மும்பை கோல்கட்டா பெங்களூரு பிற மாநிலங்கள் சினிமா வர்த்தகம் விளையாட்டு புத்தகங்கள் உலக தமிழர் செய்திகள் வாசகர் கடிதம் 2021 .1 .", ".", ".", ".", "." ]
சின்னத்திரையில் தெய்வமகள் என்ற தொடரின் மூலம் பெண்கள் மற்றும் இளைஞர்களின் இதயத்துடிப்பாக மாறியவர் வாணி போஜன்.தற்போது வைபவ் நடிக்கும் படத்தின் நாயகியாக நடித்து வருகிறார்.இதையடுத்து இவர் தெலுங்கில் விஜய் தேவர்கொண்டா தயாரிக்கும் படத்தில் நடிக்கிறார். இந்த படத்திற்கு என்று படக்குழுவினர் பெயரிட்டுள்ளனர். படத்தின் இயக்குனர் தருண் பாஸ்க்கர் இந்த படத்தில் ஹீரோவாக நடிக்கிறார்.ஷமீர் இந்த படத்தை இயக்கியுள்ளார்.இந்த படம் வரும் நவம்பர் 1ஆம் தேதி வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த படத்தின் ட்ரைலர் தற்போது வெளியிடப்பட்டுள்ளது.விறுவிறுப்பான கலகலப்பான இந்த ட்ரைலர் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.செம ரகளையான இந்த ட்ரைலரை கீழே உள்ள லிங்கில் காணலாம் பிற சமீபத்திய செய்திகள் உணவுக் கலப்படம் குறித்து கூறும் அருவம் பட காட்சி சூரரை போற்று பாடல் குறித்து ஜீ.வி.பிரகாஷ் பதிவு விக்ரம் 58ல் இணைந்த கே.ஜி.எப் பிரபலம் பிகில் சென்சாரில் நீக்கப்பட்ட காட்சிகள் என்னென்ன ?... ஹீரோ படத்தின் செகண்ட் லுக் ரிலீஸ் தேதி அறிவிப்பு வெற்றிமாறனின் புதிய படம் குறித்த அறிவிப்பு . . . . . . .
[ "சின்னத்திரையில் தெய்வமகள் என்ற தொடரின் மூலம் பெண்கள் மற்றும் இளைஞர்களின் இதயத்துடிப்பாக மாறியவர் வாணி போஜன்.தற்போது வைபவ் நடிக்கும் படத்தின் நாயகியாக நடித்து வருகிறார்.இதையடுத்து இவர் தெலுங்கில் விஜய் தேவர்கொண்டா தயாரிக்கும் படத்தில் நடிக்கிறார்.", "இந்த படத்திற்கு என்று படக்குழுவினர் பெயரிட்டுள்ளனர்.", "படத்தின் இயக்குனர் தருண் பாஸ்க்கர் இந்த படத்தில் ஹீரோவாக நடிக்கிறார்.ஷமீர் இந்த படத்தை இயக்கியுள்ளார்.இந்த படம் வரும் நவம்பர் 1ஆம் தேதி வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.", "இந்த படத்தின் ட்ரைலர் தற்போது வெளியிடப்பட்டுள்ளது.விறுவிறுப்பான கலகலப்பான இந்த ட்ரைலர் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.செம ரகளையான இந்த ட்ரைலரை கீழே உள்ள லிங்கில் காணலாம் பிற சமீபத்திய செய்திகள் உணவுக் கலப்படம் குறித்து கூறும் அருவம் பட காட்சி சூரரை போற்று பாடல் குறித்து ஜீ.வி.பிரகாஷ் பதிவு விக்ரம் 58ல் இணைந்த கே.ஜி.எப் பிரபலம் பிகில் சென்சாரில் நீக்கப்பட்ட காட்சிகள் என்னென்ன ?...", "ஹீரோ படத்தின் செகண்ட் லுக் ரிலீஸ் தேதி அறிவிப்பு வெற்றிமாறனின் புதிய படம் குறித்த அறிவிப்பு .", ".", ".", ".", ".", ".", "." ]
இயற்கையோடு வாழ்ந்திடு இயற்கை வளங்களையெல்லாம் நேசிக்க தவறிவிட்டோம் தயாரிப்பில் பிரகாஷ் குமார் நடிக்கும் ரிபெல் படம் பூஜையுடன் துவங்கியது பெரியவாளும் யோகியும் பேசாமல் பேசியது என்ன? மகா பெரியவாளும் யோகியாரும் சந்தித்த ஓர் அற்புதத் தருணம் 10 வயதில் டீ கிளாஸ் கழுவிய சிறுவன் இன்று பல ஹோட்டல் கிளைகளுக்கு அதிபதி வெள்ளப்பெருக்கால் வேதனைப்படும் சென்னை என்ன செய்யலாம்? யார் பொறுப்பு ? ஆபத்துக்கு உதவ யார் வருவார்கள் உயிர் இழப்பு 9 2018 9 2018 விவசாயிகளையும் விவசாயத்தையும் காப்பது நம் கடமை. காப்போம் கைகொடுப்போம். தயாரிப்பில் பிரகாஷ் குமார் நடிக்கும் ரிபெல் படம் பூஜையுடன் துவங்கியது 3 2021 பெரியவாளும் யோகியும் பேசாமல் பேசியது என்ன? மகா பெரியவாளும் யோகியாரும் சந்தித்த ஓர் அற்புதத் தருணம் 2 2021 10 வயதில் டீ கிளாஸ் கழுவிய சிறுவன் இன்று பல ஹோட்டல் கிளைகளுக்கு அதிபதி 2 2021 வெள்ளப்பெருக்கால் வேதனைப்படும் சென்னை என்ன செய்யலாம்? யார் பொறுப்பு ? ஆபத்துக்கு உதவ யார் வருவார்கள் 27 2021 நடிகர் சூர்யாவின் அகரம் பவுண்டேசன் மூலம் பயின்ற மலைவாழ் பழங்குடி இளைஞர் பன்னீர் உலக சாதனை 20 2021 தமிழக மாணவர்களின் அறிவியல் கண்டு பிடிப்புகளின் காட்சியமைப்பும் கருத்தரங்கும் 17 2019 திருப்பூர் மாவட்ட அளவிலான அறிவியல் பரப்புதல் மற்றும் வளைய சூரிய கிரகண பயிற்சிப் பட்டறை 6 2019 விஞ்ஞானி மயில்சாமி அண்ணாதுரைக்கு வாழ்நாள் சாதனையாளர் விருது மஸ்கட் தமிழ் சங்கம் விருது கொடுத்துச் சிறப்பித்தது 4 2019 தமிழ்நாடு ஆளில்லா விமானக்கழம் மூலம் ஐம்பதாயிரம் பொறியியல் பட்டதாரிகளுக்கு வேலை வாய்ப்பு டாக்டர் மயில்சாமி அண்ணாதுரை
[ "இயற்கையோடு வாழ்ந்திடு இயற்கை வளங்களையெல்லாம் நேசிக்க தவறிவிட்டோம் தயாரிப்பில் பிரகாஷ் குமார் நடிக்கும் ரிபெல் படம் பூஜையுடன் துவங்கியது பெரியவாளும் யோகியும் பேசாமல் பேசியது என்ன?", "மகா பெரியவாளும் யோகியாரும் சந்தித்த ஓர் அற்புதத் தருணம் 10 வயதில் டீ கிளாஸ் கழுவிய சிறுவன் இன்று பல ஹோட்டல் கிளைகளுக்கு அதிபதி வெள்ளப்பெருக்கால் வேதனைப்படும் சென்னை என்ன செய்யலாம்?", "யார் பொறுப்பு ?", "ஆபத்துக்கு உதவ யார் வருவார்கள் உயிர் இழப்பு 9 2018 9 2018 விவசாயிகளையும் விவசாயத்தையும் காப்பது நம் கடமை.", "காப்போம் கைகொடுப்போம்.", "தயாரிப்பில் பிரகாஷ் குமார் நடிக்கும் ரிபெல் படம் பூஜையுடன் துவங்கியது 3 2021 பெரியவாளும் யோகியும் பேசாமல் பேசியது என்ன?", "மகா பெரியவாளும் யோகியாரும் சந்தித்த ஓர் அற்புதத் தருணம் 2 2021 10 வயதில் டீ கிளாஸ் கழுவிய சிறுவன் இன்று பல ஹோட்டல் கிளைகளுக்கு அதிபதி 2 2021 வெள்ளப்பெருக்கால் வேதனைப்படும் சென்னை என்ன செய்யலாம்?", "யார் பொறுப்பு ?", "ஆபத்துக்கு உதவ யார் வருவார்கள் 27 2021 நடிகர் சூர்யாவின் அகரம் பவுண்டேசன் மூலம் பயின்ற மலைவாழ் பழங்குடி இளைஞர் பன்னீர் உலக சாதனை 20 2021 தமிழக மாணவர்களின் அறிவியல் கண்டு பிடிப்புகளின் காட்சியமைப்பும் கருத்தரங்கும் 17 2019 திருப்பூர் மாவட்ட அளவிலான அறிவியல் பரப்புதல் மற்றும் வளைய சூரிய கிரகண பயிற்சிப் பட்டறை 6 2019 விஞ்ஞானி மயில்சாமி அண்ணாதுரைக்கு வாழ்நாள் சாதனையாளர் விருது மஸ்கட் தமிழ் சங்கம் விருது கொடுத்துச் சிறப்பித்தது 4 2019 தமிழ்நாடு ஆளில்லா விமானக்கழம் மூலம் ஐம்பதாயிரம் பொறியியல் பட்டதாரிகளுக்கு வேலை வாய்ப்பு டாக்டர் மயில்சாமி அண்ணாதுரை" ]
கோவாக்சின் தடுப்பூசிக்கு அமெரிக்க உணவு மற்றும் மருந்து நிர்வாகம் அவசர கால பயன்பாட்டு ஒப்புதல் அளிக்க மறுப்பு தெரிவித்துள்ளது. கொரோனா தொற்றிலிருந்து பாதுகாத்துக் கொள்ள உலகம் முழுவதும் மக்களுக்கு போர்க்கால அடிப்படையில் தடுப்பூசி செலுத்தப்பட்டு... கிசு கிசு ஜகமே தந்திரம் கதை இதுதானா? மதுரை சுருளி லண்டன் தாதா 11 2021 0 கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் தனிஷ் நடிப்பில் ஜூன் 18 ஆம் தேதி வெளியாகும் படம் ஜகமே தந்திரம். இந்த படம் நேரடியாக நெட்பிளிக்ஸ் ஓடிடி தளத்தில் வெளியாகிறது. ஜகமே தந்திரம் திரைப்படத்தை 17... பிற விளையாட்டு கொரோனாவின் ஆட்டம் சாய்னாவின் ஒலிம்பிக் கனவு பறிபோனது 8 2021 0 கொரோனா பரவல் காரணமாக இந்திய நட்சத்திர வீராங்கனை சாய்னா நேவாலின் டோக்கியோ ஒலிம்பிக் கனவு முற்றிலும் தகர்ந்துள்ளது. 32வது ஒலிம்பிக் போட்டி ஜூலை 23ம் தேதி தொடங்கி ஆகஸ்ட் 8ம் தேதி வரை ஜப்பான்... இந்தியா ஒன்றிய அரசா? மத்திய அரசா? அண்ணா கருணாநிதியால் முடியாததை செய்து காட்டுவாரா ஸ்டாலின்? 8 2021 0 மத்திய அரசை ஒன்றிய அரசு என்று திமுகவினர் குறிப்பிடுவது விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது. முதலமைச்சராக பொறுப்பேற்ற பிறகு மு.க.ஸ்டாலின் பல அதிரடி நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறார். திராவிடம் மற்றும் சமூக நீதி கொள்கைகளின் அடித்தளத்துடன்... பிற விளையாட்டு ஒலிம்பிக்கில் இந்தியா தங்கப் பதக்கம் வெல்ல வாய்ப்பு முன்னாள் ஹாக்கி கேப்டன் சர்தார் சிங் 22 2020 0 கோவிட் 19 தொற்றால் 2020ஆம் ஆண்டுக்கான டோக்கியோ ஒலிம்பிக் விளையாட்டு அடுத்த ஆண்டு ஒத்திவைக்கப்பட்டுள்ளது. எப்போது ஒலிம்பிக் போட்டி நடைபெற்றாலும் இந்திய ஹாக்கி அணியின் மீது ஒரு எதிர்பார்ப்பு இருப்பது வழக்கம். ஏனெனில்... உலகம் தகவல் போதவில்லை கோவாக்சின் தடுப்பூசிக்கு அமெரிக்கா அனுமதி மறுப்பு 11 2021 0 கோவாக்சின் தடுப்பூசிக்கு அமெரிக்க உணவு மற்றும் மருந்து நிர்வாகம் அவசர கால பயன்பாட்டு ஒப்புதல் அளிக்க மறுப்பு தெரிவித்துள்ளது. கொரோனா தொற்றிலிருந்து பாதுகாத்துக் கொள்ள உலகம் முழுவதும் மக்களுக்கு போர்க்கால அடிப்படையில் தடுப்பூசி செலுத்தப்பட்டு... கிசு கிசு ஜகமே தந்திரம் கதை இதுதானா? மதுரை சுருளி லண்டன் தாதா 11 2021 0 கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் தனிஷ் நடிப்பில் ஜூன் 18 ஆம் தேதி வெளியாகும் படம் ஜகமே தந்திரம். இந்த படம் நேரடியாக நெட்பிளிக்ஸ் ஓடிடி தளத்தில் வெளியாகிறது. ஜகமே தந்திரம் திரைப்படத்தை 17... பிற விளையாட்டு கொரோனாவின் ஆட்டம் சாய்னாவின் ஒலிம்பிக் கனவு பறிபோனது 8 2021 0 கொரோனா பரவல் காரணமாக இந்திய நட்சத்திர வீராங்கனை சாய்னா நேவாலின் டோக்கியோ ஒலிம்பிக் கனவு முற்றிலும் தகர்ந்துள்ளது. 32வது ஒலிம்பிக் போட்டி ஜூலை 23ம் தேதி தொடங்கி ஆகஸ்ட் 8ம் தேதி வரை ஜப்பான்... 19 உள்நாடு முதல் உலகம் வரை நடக்கும் உண்மை நிகழ்வுகளை உங்களிடம் கொண்டு சேர்க்கும் நோக்கத்தோடு "தூது". அவ்வப்போது நடக்கும் நிகழ்வுகளை உடனுக்குடனும் விரிவாகவும் செய்திகளாக தூது வழங்குகிறது. உலகம் தமிழ்நாடு அரசியில் வர்த்தகம் தொழில்நுட்பம் அழகு சினிமா வாகனங்கள் என பல்வேறு பரிவுகளில் செய்தியை வகுத்து வாசகர்களின் தேவையை தூது பூர்த்தி செய்கிறது. நிகழ்வுகளை சேகரித்து வாசகர்களிடம் கொண்டு சேர்க்கும் தூதுவராக தூது. 000027 81 வயதில் 15 புஷ் அப்ஸ் செய்து... அழகு ஆரோக்கியம் 9 2020 0 81 வயதில் 15 புஷ் அப்ஸ் செய்து அசத்தும் பாட்டி.......இவரின் தாயா.....? மிலிந்த் சோமன் பிரபல நடிகரும் மாடலும் ஆவார். இவர் தமிழில் பச்சைக்கிளி முத்துச்சரம் அலெக்ஸ்... தமிழக அரசின் புதிய அறிவிப்பு..இன்னும் 4 மாதங்களுக்கு... செய்திகள் 6 2020 0 கொரோனா நோய்த் தொற்றால் தமிழகத்தில் நாளுக்கு நாள் பாதிப்பு எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. இதுவரையில் 1 லட்சத்துக்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டுள்ளனர். உயிரிழந்தோரின் எண்ணிக்கை ஆயிரத்து 500ஐ... ஜகமே தந்திரம் கதை இதுதானா? மதுரை சுருளி... கிசு கிசு 11 2021 0 கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் தனிஷ் நடிப்பில் ஜூன் 18 ஆம் தேதி வெளியாகும் படம் ஜகமே தந்திரம். இந்த படம் நேரடியாக நெட்பிளிக்ஸ் ஓடிடி தளத்தில்... கொரோனாவின் ஆட்டம் சாய்னாவின் ஒலிம்பிக் கனவு பறிபோனது பிற விளையாட்டு 8 2021 0 கொரோனா பரவல் காரணமாக இந்திய நட்சத்திர வீராங்கனை சாய்னா நேவாலின் டோக்கியோ ஒலிம்பிக் கனவு முற்றிலும் தகர்ந்துள்ளது. 32வது ஒலிம்பிக் போட்டி ஜூலை 23ம் தேதி தொடங்கி... ஒன்றிய அரசா? மத்திய அரசா? அண்ணா கருணாநிதியால்... இந்தியா 8 2021 0 மத்திய அரசை ஒன்றிய அரசு என்று திமுகவினர் குறிப்பிடுவது விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது. முதலமைச்சராக பொறுப்பேற்ற பிறகு மு.க.ஸ்டாலின் பல அதிரடி நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறார். திராவிடம்...
[ "கோவாக்சின் தடுப்பூசிக்கு அமெரிக்க உணவு மற்றும் மருந்து நிர்வாகம் அவசர கால பயன்பாட்டு ஒப்புதல் அளிக்க மறுப்பு தெரிவித்துள்ளது.", "கொரோனா தொற்றிலிருந்து பாதுகாத்துக் கொள்ள உலகம் முழுவதும் மக்களுக்கு போர்க்கால அடிப்படையில் தடுப்பூசி செலுத்தப்பட்டு... கிசு கிசு ஜகமே தந்திரம் கதை இதுதானா?", "மதுரை சுருளி லண்டன் தாதா 11 2021 0 கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் தனிஷ் நடிப்பில் ஜூன் 18 ஆம் தேதி வெளியாகும் படம் ஜகமே தந்திரம்.", "இந்த படம் நேரடியாக நெட்பிளிக்ஸ் ஓடிடி தளத்தில் வெளியாகிறது.", "ஜகமே தந்திரம் திரைப்படத்தை 17... பிற விளையாட்டு கொரோனாவின் ஆட்டம் சாய்னாவின் ஒலிம்பிக் கனவு பறிபோனது 8 2021 0 கொரோனா பரவல் காரணமாக இந்திய நட்சத்திர வீராங்கனை சாய்னா நேவாலின் டோக்கியோ ஒலிம்பிக் கனவு முற்றிலும் தகர்ந்துள்ளது.", "32வது ஒலிம்பிக் போட்டி ஜூலை 23ம் தேதி தொடங்கி ஆகஸ்ட் 8ம் தேதி வரை ஜப்பான்... இந்தியா ஒன்றிய அரசா?", "மத்திய அரசா?", "அண்ணா கருணாநிதியால் முடியாததை செய்து காட்டுவாரா ஸ்டாலின்?", "8 2021 0 மத்திய அரசை ஒன்றிய அரசு என்று திமுகவினர் குறிப்பிடுவது விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது.", "முதலமைச்சராக பொறுப்பேற்ற பிறகு மு.க.ஸ்டாலின் பல அதிரடி நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறார்.", "திராவிடம் மற்றும் சமூக நீதி கொள்கைகளின் அடித்தளத்துடன்... பிற விளையாட்டு ஒலிம்பிக்கில் இந்தியா தங்கப் பதக்கம் வெல்ல வாய்ப்பு முன்னாள் ஹாக்கி கேப்டன் சர்தார் சிங் 22 2020 0 கோவிட் 19 தொற்றால் 2020ஆம் ஆண்டுக்கான டோக்கியோ ஒலிம்பிக் விளையாட்டு அடுத்த ஆண்டு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.", "எப்போது ஒலிம்பிக் போட்டி நடைபெற்றாலும் இந்திய ஹாக்கி அணியின் மீது ஒரு எதிர்பார்ப்பு இருப்பது வழக்கம்.", "ஏனெனில்... உலகம் தகவல் போதவில்லை கோவாக்சின் தடுப்பூசிக்கு அமெரிக்கா அனுமதி மறுப்பு 11 2021 0 கோவாக்சின் தடுப்பூசிக்கு அமெரிக்க உணவு மற்றும் மருந்து நிர்வாகம் அவசர கால பயன்பாட்டு ஒப்புதல் அளிக்க மறுப்பு தெரிவித்துள்ளது.", "கொரோனா தொற்றிலிருந்து பாதுகாத்துக் கொள்ள உலகம் முழுவதும் மக்களுக்கு போர்க்கால அடிப்படையில் தடுப்பூசி செலுத்தப்பட்டு... கிசு கிசு ஜகமே தந்திரம் கதை இதுதானா?", "மதுரை சுருளி லண்டன் தாதா 11 2021 0 கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் தனிஷ் நடிப்பில் ஜூன் 18 ஆம் தேதி வெளியாகும் படம் ஜகமே தந்திரம்.", "இந்த படம் நேரடியாக நெட்பிளிக்ஸ் ஓடிடி தளத்தில் வெளியாகிறது.", "ஜகமே தந்திரம் திரைப்படத்தை 17... பிற விளையாட்டு கொரோனாவின் ஆட்டம் சாய்னாவின் ஒலிம்பிக் கனவு பறிபோனது 8 2021 0 கொரோனா பரவல் காரணமாக இந்திய நட்சத்திர வீராங்கனை சாய்னா நேவாலின் டோக்கியோ ஒலிம்பிக் கனவு முற்றிலும் தகர்ந்துள்ளது.", "32வது ஒலிம்பிக் போட்டி ஜூலை 23ம் தேதி தொடங்கி ஆகஸ்ட் 8ம் தேதி வரை ஜப்பான்... 19 உள்நாடு முதல் உலகம் வரை நடக்கும் உண்மை நிகழ்வுகளை உங்களிடம் கொண்டு சேர்க்கும் நோக்கத்தோடு \"தூது\".", "அவ்வப்போது நடக்கும் நிகழ்வுகளை உடனுக்குடனும் விரிவாகவும் செய்திகளாக தூது வழங்குகிறது.", "உலகம் தமிழ்நாடு அரசியில் வர்த்தகம் தொழில்நுட்பம் அழகு சினிமா வாகனங்கள் என பல்வேறு பரிவுகளில் செய்தியை வகுத்து வாசகர்களின் தேவையை தூது பூர்த்தி செய்கிறது.", "நிகழ்வுகளை சேகரித்து வாசகர்களிடம் கொண்டு சேர்க்கும் தூதுவராக தூது.", "000027 81 வயதில் 15 புஷ் அப்ஸ் செய்து... அழகு ஆரோக்கியம் 9 2020 0 81 வயதில் 15 புஷ் அப்ஸ் செய்து அசத்தும் பாட்டி.......இவரின் தாயா.....?", "மிலிந்த் சோமன் பிரபல நடிகரும் மாடலும் ஆவார்.", "இவர் தமிழில் பச்சைக்கிளி முத்துச்சரம் அலெக்ஸ்... தமிழக அரசின் புதிய அறிவிப்பு..இன்னும் 4 மாதங்களுக்கு... செய்திகள் 6 2020 0 கொரோனா நோய்த் தொற்றால் தமிழகத்தில் நாளுக்கு நாள் பாதிப்பு எண்ணிக்கை அதிகரித்து வருகிறது.", "இதுவரையில் 1 லட்சத்துக்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டுள்ளனர்.", "உயிரிழந்தோரின் எண்ணிக்கை ஆயிரத்து 500ஐ... ஜகமே தந்திரம் கதை இதுதானா?", "மதுரை சுருளி... கிசு கிசு 11 2021 0 கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் தனிஷ் நடிப்பில் ஜூன் 18 ஆம் தேதி வெளியாகும் படம் ஜகமே தந்திரம்.", "இந்த படம் நேரடியாக நெட்பிளிக்ஸ் ஓடிடி தளத்தில்... கொரோனாவின் ஆட்டம் சாய்னாவின் ஒலிம்பிக் கனவு பறிபோனது பிற விளையாட்டு 8 2021 0 கொரோனா பரவல் காரணமாக இந்திய நட்சத்திர வீராங்கனை சாய்னா நேவாலின் டோக்கியோ ஒலிம்பிக் கனவு முற்றிலும் தகர்ந்துள்ளது.", "32வது ஒலிம்பிக் போட்டி ஜூலை 23ம் தேதி தொடங்கி... ஒன்றிய அரசா?", "மத்திய அரசா?", "அண்ணா கருணாநிதியால்... இந்தியா 8 2021 0 மத்திய அரசை ஒன்றிய அரசு என்று திமுகவினர் குறிப்பிடுவது விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது.", "முதலமைச்சராக பொறுப்பேற்ற பிறகு மு.க.ஸ்டாலின் பல அதிரடி நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறார்.", "திராவிடம்..." ]
அஞ்சலிக்குறிப்பு ருஷ்யப்பேராசிரியர் அலெக்சாந்தர் எம் துபியான்ஸ்கி மற்றும் ஒரு பாரதி இயலாளரை இழந்தோம் பதிவுகள் அனைவருடனும் அறிவினைப் பகிர்ந்து கொள்வோம் அஞ்சலிக்குறிப்பு ருஷ்யப்பேராசிரியர் அலெக்சாந்தர் எம் துபியான்ஸ்கி மற்றும் ஒரு பாரதி இயலாளரை இழந்தோம் 18 2020 1951 முருகபூபதி எழுத்தாளர் முருகபூபதி பக்கம் கண்ணுக்குத் தெரியாத எதிரி கொரோனோ என்ற பெயரிலும் கொவிட் 19 என்ற புனைபெயருடனும் வந்ததே வந்தது உலகெங்கும் தனது கோரத்தாண்டவத்தை அலுப்பு சலிப்பின்றி ஆடிக்கொண்டிருக்கிறது. அது பலியெடுத்த அறிவுஜீவிகளின் வரிசையில் நேற்று நவம்பர் 18 ஆம் திகதி மற்றும் ஒருவரும் விடைபெற்றுவிட்டார். நேற்று முன்தினம் நவம்பர் 17 ஆம் திகதி அதிகாலை சென்னையில் மூத்த பதிப்பாளரும் இலக்கியவாதியுமான க்ரியா இராமகிருஷ்ணனின் திடீர் மறைவு தந்த அதிர்ச்சியிலிருந்து மீளுவதற்கிடையில் மற்றும் ஒரு சோவியத் அறிஞரை நேற்று நவம்பர் 18 ஆம் திகதி பறிகொடுத்துவிட்டோம். 1941 ஆம் ஆண்டு ஏப்ரில் மாதம் 27 ஆம் திகதி ருஷ்யாவில் பிறந்திருக்கும் இவரது முழுப்பெயர் அலெக்சாண்டர் மிகைலொவிச் துபியான்ஸ்கி. நேற்று தமது 79 வயதில் கொரோனோ தொற்றின் தாக்கத்தினால் மறைந்துவிட்டதாக செய்தி வௌிவந்துள்ளது. இவர் தமிழுக்கும் தமிழர்களுக்கும் நெருக்கமானவர். இவரை இவ்வாறு எமது மொழியுடனும் எமது இனத்துடனும் நெருங்கவைத்தவர் மகாகவி பாரதியார். துபியான்ஸ்கி மாஸ்கோ பல்கலைக்கழகத்தின் ஆசிய ஆபிரிக்க நாடுகள் தொடர்பான ஆய்வுப்பிரிவில் ஆய்வாளராகவும் விரிவுரையாளராகவும் முன்னர் பணியாற்றியவர். அங்கு அவர் மாணவராக பயின்றபோது 1974 ஆம் ஆண்டு முல்லைத்திணையில் பிரிவு என்ற தலைப்பில் தமது ஆய்வேட்டை சமர்ப்பித்து கலாநிதியானவர். நிலத்தை அடிப்படையாக வைத்து பகுக்கப்பட்ட ஐவகைத்திணைகள் பற்றி கற்றறிந்துள்ள இவர் காடும் காடு சார்ந்த நிலமும் பற்றி ஆய்வுமேற்கொண்டிருப்பது இலங்கை இந்திய தமிழர்களை ஆச்சரியப்படுத்தியிருக்கும் தகவல். இவர் மாஸ்கோ பல்கலைக்கழகத்தில் தமிழ்மொழியையும் தமிழ் இலக்கியத்தை மாணவர்களுக்கு கற்பித்தவர். தமிழ் மொழி வரலாறு தமிழியலுக்கு ஐரோப்பிய அறிஞர்கள் ஆற்றிய பங்களிப்பு திருக்குறளும் தமிழ் நீதி நூல் மரபும் முதலான பல்வேறு தலைப்புகளில் விரிவுரையாற்றி வந்திருப்பவர். சங்க இலக்கியம் என்ற நூலையும் இவர் ருஷ்யமொழியில் எழுதியுள்ளார். விஞ்ஞானபூர்வமாக பண்டைக்கால தமிழ்க்கவிதைகளையும் ஆய்வுசெய்து கட்டுரைகள் எழுதியவர். 1978 79 காலப்பகுதியில் சென்னை அண்ணா பல்கலைக்கழகத்தில் தமிழ் மொழியியல் பற்றிய ஆராய்ச்சிகளையும் மேற்கொண்டவர். மேல்நாடுகளில் வாழ்ந்த மொழியியல் வல்லுனர்களுடன் தமிழ் மொழியின் பயன்பாட்டில் இலக்கியத் தமிழ் மற்றும் மக்களின் பேச்சுத் தமிழ் குறித்தெல்லாம் தமிழிலிலேயே கலந்துரையாடும் இயல்பையும் கொண்டிருந்தவர். இவருடைய சில கட்டுரைகளை இலங்கையில் வெளியான மல்லிகை மற்றும் தமிழக இதழ் தாமரை முதலானவற்றிலும் முன்னர் படித்திருக்கின்றோம். மகாகவி பாரதியிடத்தில் பேராபிமானம் கொண்டிருந்த துபியான்ஸ்கி சோவியத் நாட்டில் 1982 இல் பாரதி நூற்றாண்டு கொண்டாடப்பட்டபோது அந்த விழாக்குழுவிலும் இணைந்திருந்தவர். ஏனைய சோவியத் அறிஞர்களின் ஆக்கங்களுடன் வெளியான பாரதி நூற்றாண்டு நூலில் இவரும் பாரதியின் கவிதைக்கலை சில கருத்துக்கள் என்ற கட்டுரையை எழுதியிருந்தார். அந்த நூலுக்கு தமிழகத்தின் மூத்த எழுத்தாளரும் பாரதி இயலாளருமான தெ. மு. சி. ரகுநாதன் எழுதிய முன்னுரையில் ஆங்கில மகாகவி ஷெல்லியை பிரெஞ்சுப் புரட்சியின் குழந்தை என்று இலக்கிய விமர்சகர்கள் பலரும் குறிப்பிடுவர். அதேபோல் பால்ய வயதிலேயே தனது கவிதைத் திறனைப் புலப்படுத்தியவனும் பதினாறாட்டைப்பருவத்திலேயே தன்னை ஷெல்லிதாசன் என்று கூறிக்கொண்டவனுமான தமிழ் நாட்டின் தேசிய மகா கவி சுப்பிரமணிய பாரதியையும் 1882 1921 நாம் 1905 07 ஆம் ஆண்டின் ரஷ்யப்புரட்சியின் குழந்தை என்றே குறிப்பிடலாம் . என்று எழுதியுள்ளார். துபியான்ஸ்கி இந்நூலில் சுவாமி விவேகானந்தர் அரவிந்தகோஷ் பால கங்காதர திலகர் மகாத்மா காந்தி முதலான புதிய சகாப்தத்தின் மாபெரும் சிந்தனையாளர்களின் கருத்துக்களுக்கும் பாரதியின் கருத்துக்களுக்குமிடையிலான பரஸ்பர உறவுகளையும் மதிப்பீடு செய்திருந்தார். பாரதியின் கவிதைகள் மக்களின் மனதில் மிக வலுவான தாக்கத்தை ஏற்படுத்தியதற்கான காரணிகளையெல்லாம் நாம் கண்டறியவிரும்பினால் அவரது கவிதா உத்தி அவரது படிமங்கள் மற்றும் அவரது கவிதை மொழி ஆகியவை பற்றிய ஆராய்ச்சியையும் புறக்கணித்துவிடக்கூடாது என்று வலியுறுத்தியிருக்கும் துபியான்ஸ்கி சிலப்பதிகாரத்தையும் ஆராய்ந்து இக்கட்டுரையில் மேற்கோள் காட்டியிருக்கிறார். ஐந்து பக்கங்களில் விரியும் குறிப்பிட்ட கட்டுரையை பிறிதொரு சந்தர்ப்பத்தில் மீள் பதிப்பு செய்யும்போது பேராசிரியர் அலெக்சாண்டர் மிகைலொவிச் துபியான்ஸ்கி அவர்களின் தமிழ்மொழி மீதான பற்றினையும் பாரதியின் சிந்தனைகள் அவரிடத்தில் ஏற்படுத்திய தாக்கத்தினையும் இன்றைய தலைமுறையினர் மேலும் அறிந்துகொள்வார்கள். 1983 ஆம் ஆண்டு தொடக்கத்தில் பாரதி நூற்றாண்டு காலத்தில் இலங்கை வந்திருந்த பாரதி இயல் ஆய்வாளர்கள் தொ.மு.சி. ரகுநாதன் பேராசிரியர் எஸ். இராமகிருஷ்ணன் ஆகியோரும் துபியான்ஸ்கியின் சிறப்பியல்புகளை எம்மிடம் தெரிவித்துள்ளனர். 1985 இல் மாஸ்கோவில் ராதுகா பதிப்பகத்தின் பொறுப்பாளர் தமிழ் ஆய்வாளர் நண்பர் கலாநிதி விதாலிஃபுர்னிக்கா அவர்களை சந்தித்தவேளையிலும் துபியான்ஸ்கி மற்றும் சோவியத் தமிழ் அறிஞர்கள் பற்றி சிலாகித்து சொல்லியிருக்கிறார். தேமதுரத் தமிழ் ஓசை உலகமெலாம் பரவும் வகை செய்தல் வேண்டும் என்ற பாரதியின் கனவை சோவியத் நாட்டிலும் நனவாக்குவதற்கு உழைத்த அறிஞர் அலெக்சாண்டர் மிகைலொவிச் துபியான்ஸ்கி அவர்களின் ஆத்மா சாந்தியடைய சிரம்தாழ்த்தி அஞ்சலி செலுத்துவோம். துபியான்ஸ்கி தமிழில் உரையாடும் காணொளி 23 2020 0034 பதிவுகளுக்கான உங்கள் பங்களிப்பு பதிவுகள் இணைய இதழ் ஆரம்பித்ததிலிருந்து இன்று வரை இலவசமாக வெளிவந்துகொண்டிருக்கின்றது. தொடர்ந்தும் இலவசமாகவே வெளிவரும். அதே சமயம் பதிவுகள் போன்ற இணையத்தளமொன்றினை நடாத்துவது என்பது மிகுந்த உழைப்பினை வேண்டி நிற்குமொன்று. எனவே பதிவுகள் இணைய இதழின் பங்களிப்புக்கும் வளர்ச்சிக்கும் உதவ விரும்பினால் உங்கள் பங்களிப்பு வரவேற்கப்படும். குறைந்தது 5 கனடிய டொலர்கள் நீங்கள் பதிவுகள் இதழுக்கு உங்கள் பங்களிப்பாக அனுப்பலாம். நீங்கள் உங்கள் பங்களிப்பினை அனுப்ப விரும்பினால் மூலம் பின்வரும் பதிவுகளுக்கான உங்கள் பங்களிப்பு இணைய இணைப்பினை அழுத்துவதன் மூலம் கொடுக்கலாம். அல்லது மின்னஞ்சல் மூலமும் . என்னும் மின்னஞ்சலுக்கு மூலம் அனுப்பலாம். உங்கள் ஆதரவுக்கு நன்றி. பதிவுகள் இணைய இதழ் 2000ஆம் ஆண்டிலிருந்து இலவசமாகவே வெளிவருகின்றது. இவ்விதமானதொரு தளத்தினை நடத்துவதற்கு அர்ப்பணிப்புடன் உழைப்பு மிகவும் அவசியம். அவ்வப்போது பதிவுகள் இணைய இதழின் வளர்ச்சியில் ஆர்வம் கொண்ட அன்பர்கள் அன்பளிப்புகள் அனுப்பி வருகின்றார்கள். அவர்களுக்கு எம் நன்றியைத் தெரிவித்துக்கொள்கின்றோம். பதிவுகளில் கூகுள் விளம்பரங்கள் பதிவுகள் இணைய இதழில் கூகுள் நிறுவனம் வெளியிடும் விளம்பரங்கள் உங்கள் பல்வேறு தேவைகளையும் பூர்த்தி செய்யும் சேவைகளை பொருட்களை உள்ளடக்கியவை. அவற்றைப் பற்றி விபரமாக அறிவதற்கு விளம்பரங்களை அழுத்தி அறிந்துகொள்ளுங்கள். பதிவுகளின் விளம்பரதாரர்களுக்கு ஆதரவு வழங்குங்கள். நன்றி. வ.ந.கிரிதரனின் அமெரிக்கா திருத்திய பதிப்பு கிண்டில் மின்னூலாக.. நண்பர்களே அமெரிக்கா நாவலின் திருத்திய பதிப்பு தற்போது கிண்டில் பதிப்பாக மின்னூல் வடிவில் வெளியாகியுள்ளது. இலங்கைத் தமிழ் அகதியொருவனின் அமெரிக்கத் தடுப்பு முகாம் வாழ்வை விபரிக்கும் நாவல். தாயகம் கனடா பத்திரிகையில் தொடராக வெளியான சிறு நாவல். அமெரிக்கத் தடுப்பு முகாம் வாழ்வை விபரிக்கும் ஒரேயொரு தமிழ் நாவலிது. அவ்வகையில் முக்கியத்துவம் மிக்கது.எனது வ.ந.கிரிதரனின் மண்ணின் குரல் வன்னி மண் கணங்களும் குணங்களும் ஆகியவையும் சிறுகதைகள் மற்றும் கட்டுரைகளும் கிண்டில் பதிப்பாக மின்னூல் வடிவில் வெளிவரவுள்ளன என்பதையும் மகிழ்ச்சியுடன் அறியத்தருகின்றேன். மின்னூலினை வாங்க ..087 கட்டடக்காகூட்டு முயல்கள் புகலிட அனுபவச் சிறுகதைகள் வ.ந.கிரிதரன் நான் எழுதிய சிறுகதைகளில் புகலிட அனுபங்களை மையமாக வைத்து எழுதப்பட்ட 23 சிறுகதைகளை இங்கு தொகுத்துத்தந்துள்ளேன். இச்சிறுகதைகள் குடிவரவாளர்களின் பல்வகை புகலிட அனுபவங்களை விபரிக்கின்றனந் வ.ந.கிரிதரன் மின்னூலை வாங்க ..08938 நல்லூர் ராஜதானி நகர அமைப்பு திருத்திய இரண்டாம் பதிப்பு நல்லூர் ராஜதானி நகர அமைப்பு நூலின் முதலாவது பதிப்பு ஸ்நேகா தமிழகம் மங்கை கனடா பதிப்பக வெளியீடாக வெளியானது 1996. தற்போது இதன் திருத்தப்பட்ட பதிப்பு கிண்டில் மின்னூற் பதிப்பாக வெளியாகின்றது. தாயகம் கனடா சஞ்சிகையில் வெளியான ஆய்வுக் கட்டுரையின் திருத்திய இரண்டாம் பதிப்பு. பதினைந்தாம் நூற்றாண்டில் நல்லூர் ராஜதானி நகர அமைப்பு எவ்விதம் இருந்தது என்பதை ஆய்வு செய்யும் நூல். மின்னூலை வாங்க ..08881 நவீனக்கட்டடக்கலைச் சிந்தனைகள் வ.ந.கிரிதரன் நவீன கட்டக்கலை மற்றும் நகர அமைப்பு பற்றிய எழுத்தாளர் வ.ந.கிரிதரனின் நவரத்தினம் கிரிதரன் சிந்தனைக்குறிப்புகளிவை. வ.ந.கிரிதரன் இலங்கை மொறட்டுவைப்பல்கலைக்கழகத்தில் . . பட்டதாரியென்பது குறிப்பிடத்தக்கது. இக்கட்டுரைகள் அவரது வலைப்பதிவிலும் பதிவுகள் இணைய இதழிலும் வெளிவந்தவை. மின்னூலை வாங்க ..08823 நாவல் அருச்சுனனின் தேடலும் அகலிகையின் காதலும் வ.ந.கிரிதரன் இந்நாவல் கனடாவிலிருந்து வெளிவந்த தாயகம் பத்திரிகையில் தொண்ணூறுகளின் ஆரம்பத்தில் அருச்சுனனின் தேடலும் அகலிகையின் காதலும் என்னும் பெயரில் தொடராக வெளிவந்த நாவல். பின்னர் குமரன் பப்ளிஷர்ஸ் வெளியீடாக வந்த மண்ணின் குரல் தொகுப்பிலும் வெளிவந்திருந்தது. இப்பொழுது ஒரு பதிவுக்காக ஒரு சில திருத்தங்களுடன் வெளியாகின்றது. இலங்கைத் தமிழர்களின் போராட்டத்தவறுகளை இயக்கங்களுக்கிடையில் நிலவிய அக புற முரண்பாடுகளை கேள்விக்குள்ளாக்குகின்றது. மின்னூலை வாங்க ..0874 வ.ந.கிரிதரனின் குடிவரவாளன் கிண்டில் மின்னூற் பதிப்பு விற்பனைக்கு ஏற்கனவே அமெரிக்க தடுப்புமுகாம் வாழ்வை மையமாக வைத்து அமெரிக்கா என்னுமொரு சிறுநாவல் எழுதியுள்ளேன். ஒரு காலத்தில் கனடாவிலிருந்து வெளிவந்து நின்றுபோன தாயகம் சஞ்சிகையில் 90களில் தொடராக வெளிவந்த நாவலது. பின்னர் மேலும் சில சிறுகதைகளை உள்ளடக்கித் தமிழகத்திலிருந்து அமெரிக்கா என்னும் பெயரில் ஸ்நேகா பதிப்பக வெளியீடாகவும் வெளிவந்தது. உண்மையில் அந்நாவல் அமெரிக்கத் தடுப்பு முகாமொன்றின் வாழ்க்கையினை விபரித்தால் இந்தக் குடிவரவாளன் அந்நாவலின் தொடர்ச்சியாக தடுப்பு முகாமிற்கு வெளியில் நியூயார்க் மாநகரில் புலம்பெயர்ந்த தமிழனொருவனின் இருத்தலிற்கான போராட்ட நிகழ்வுகளை விபரிக்கும். இந்த நாவல் ஏற்கனவே பதிவுகள் மற்றும் திண்ணை இணைய இதழ்களில் தொடராக வெளிவந்தது குறிப்பிடத்தக்கது. ..0885517?105.08.0950000040009081611118564170070797272 நாவல் வன்னி மண் வ.ந.கிரிதரன் கிண்டில் மின்னூற் பதிப்பு என் பால்ய காலத்து வாழ்வு இந்த வன்னி மண்ணில் தான் கழிந்தது. அந்த அனுபவங்களின் பாதிப்பை இந் நாவலில் நீங்கள் நிறையக் காணலாம். அன்று காடும் குளமும்பட்சிகளும் விருட்சங்களுமென்றிருந்த நாம் வாழ்ந்த குருமண்காட்டுப் பகுதி இன்று இயற்கையின் வனப்பிழந்த நவீன நகர்களிலொன்று. இந்நிலையில் இந்நாவல் அக்காலகட்டத்தைப் பிரதிபலிக்குமோர் ஆவணமென்றும் கூறலாம். குருமண்காட்டுப் பகுதியில் கழிந்த என் பால்ய காலத்து வாழ்பனுவங்களையொட்டி உருவான நாவலிது. இந்நாவல் தொண்ணூறுகளில் எழுத்தாளர் ஜோர்ஜ்.ஜி.குருஷேவை ஆசிரியராகக் கொண்டு வெளியான தாயகம் சஞ்சிகையில் தொடராக வெளியான நாவலிது. ..082 வ.ந.கிரிதரனின் 14 கட்டுரைகள் அடங்கிய தொகுதி கிண்டில் மின்னூற் பதிப்பு ..0873 எனது கட்டுரைகளின் முதலாவது தொகுதி 14 கட்டுரைகள் தற்போது கிண்டில் பதிப்பு மின்னூலாக அமேசன் இணையத்தளத்தில் விற்பனைக்கு வந்துள்ளது. இத்தொகுப்பில் இடம் பெற்றுள்ள கட்டுரைகள் விபரம் வருமாறு 1. பாரதியின் பிரபஞ்சம் பற்றிய நோக்கு 2. தமிழினி இலக்கிய வானிலொரு மின்னல் 3. தமிழினியின் சுய விமர்சனம் கூர்வாளா? அல்லது மொட்டை வாளா? 4. அறிஞர் அ.ந.கந்தசாமியின் பன்முக ஆளுமை 5. அறிவுத் தாகமெடுத்தலையும் வெங்கட் சாமிநாதனும் அவரது கலை மற்றும் தத்துவவியற் பார்வைகளும் 6. அ.ந.க.வின் மனக்கண் 7. சிங்கை நகர் பற்றியதொரு நோக்கு 8. கலாநிதி நா.சுப்பிரமணியன் எழுதிய ஈழத்துத் தமிழ் நாவல் இலக்கியம் பற்றி.... 9. விஷ்ணுபுரம் சில குறிப்புகள் 10. ஈழத்துத் தமிழ்க் கவிதை வரலாற்றில் அறிஞர் அ.ந.கந்தசாமியின் கவீந்திரன் பங்களிப்பு 11. பாரதி ஒரு மார்க்ஸியவாதியா? 12. ஜெயமோகனின் கன்னியாகுமரி 13. திருமாவளவன் கவிதைகளை முன்வைத்த நனவிடை தோய்தலிது 14. எல்லாளனின் ஒரு தமிழீழப்போராளியின் நினைவுக்குறிப்புகள் தொகுப்பு முக்கியமானதோர் ஆவணப்பதிவு நாவல் மண்ணின் குரல் வ.ந.கிரிதரன் கிண்டில் மின்னூற் பதிப்பு 1984 இல் மான்ரியாலிலிருந்து வெளியான புரட்சிப்பாதை கையெழுத்துச் சஞ்சிகையில் வெளியான நாவல் மண்ணின் குரல். புரட்சிப்பாதை தமிழீழ மக்கள் விடுதலைக் கழகக் கனடாக் கிளையினரால் வெளியிடப்பட்ட கையெழுத்துச் சஞ்சிகை. நாவல் முடிவதற்குள் புரட்சிப்பாதை நின்று விடவே மங்கை பதிப்பக கனடா வெளியீடாக ஜனவரி 1987இல் கவிதைகள் கட்டுரைகள் அடங்கிய தொகுப்பாக இந்நாவல் வெளியானது. இதுவே கனடாவில் வெளியான முதலாவது தமிழ் நாவல். அன்றைய எம் உணர்வுகளை வெளிப்படுத்தும் நாவல். இந்நூலின் அட்டைப்பட ஓவியத்தை வரைந்தவர் கட்டடக்கலைஞர் பாலேந்திரா. மேலும் இந்நாவல் மண்ணின் குரல் என்னும் தொகுப்பாகத் தமிழகத்தில் குமரன் பப்ளிஷர்ஸ் வெளியீடாக வெளிவந்த நான்கு நாவல்களின் தொகுப்பிலும் இடம் பெற்றுள்ளது. மண்ணின் குரல் புரட்சிப்பாதையில் வெளியானபோது வெளியான ஓவியங்களிரண்டும் இப்பதிப்பில் சேர்க்கப்பட்டுள்ளன. ..0869 வ.ந.கிரிதரனின் கவிதைத்தொகுப்பு ஒரு நகரத்து மனிதனின் புலம்பல் கிண்டில் மின்னூற் பதிப்பு ..0863 தற்போது அமேசன் கிண்டில் தளத்தில் கிண்டில் பதிப்பு மின்னூல்களாக வ.ந.கிரிதரனின டிவரவாளன் அமெரிக்கா ஆகிய நாவல்களும் நல்லூர் ராஜதானி நகர அமைப்பு ஆய்வு நூலின் ஆங்கில மொழிபெயர்ப்பான என்னும் ஆய்வு நூலும் விற்பனைக்குள்ளன என்பதை அறியத்தருகின்றோம். ..08117 ..086186 ..0862 நாவலை ஆங்கிலத்துக்கு மொழிபெயர்த்திருப்பவர் எழுத்தாளர் லதா ராமகிருஷ்ணன். அமெரிக்கா இலங்கைத் தமிழ் அகதியொருவனின் அமெரிக்கத் தடுப்பு முகாம் அனுபவத்தை விபரிப்பது. ஏற்கனவே தமிழில் ஸ்நேகா மங்கை பதிப்பக வெளியீடாகவும் 1996 திருத்திய பதிப்பு இலங்கையில் மகுடம் பதிப்பக வெளியீடாகவும் வெளிவந்துள்ளதும் குறிப்பிடத்தக்கது. தொண்ணூறுகளில் கனடாவில் வெளியான தாயகம் பத்திரிகையில் தொடராக வெளியான நாவல். இதுபோல் குடிவரவாளன் நாவலை என்னும் தலைப்பிலும் நல்லூர் ராஜதானி நகர அமைப்பு என்னும் ஆய்வு நூலை என்னும் தலைப்பிலும் ஆங்கிலத்துக்கு மொழிபெயர்த்திருப்பவரும் எழுத்தாளர் லதா ராமகிருஷ்ணனே. காப்புரிமை 20002020 பதிவுகள்.காம் . பதிவுகள் முகப்பு அரசியல் இலக்கியம் சிறுகதை கவிதை அறிவியல் உலக இலக்கியம் சுற்றுச் சூழல் நிகழ்வுகள் கலை நேர்காணல் இஅக்கரையில்... நலந்தானா? நலந்தானா? இணையத்தள அறிமுகம் மதிப்புரை பிற இணைய இணைப்புகள் சினிமா பதிவுகள் 2000 2011 வெங்கட் சாமிநாதன் .. அறிஞர் அ.ந.கந்தசாமி கட்டடக்கலை நகர அமைப்பு வாசகர் கடிதங்கள் பதிவுகள்.காம் மின்னூற் தொகுப்புகள் பதிவுகள் படைப்புகளை அனுப்புதல் நலந்தானா? நலந்தானா? வ.ந.கிரிதரன் கணித்தமிழ் பதிவுகளில் அன்று சமூகம் கிடைக்கப் பெற்றோம் விளையாட்டு நூல் அறிமுகம் நாவல் மின்னூல்கள் முகநூற் குறிப்புகள் எழுத்தாளர் முருகபூபதி சுப்ரபாரதிமணியன் சு.குணேஸ்வரன் யமுனா ராஜேந்திரன் நுணாவிலூர் கா. விசயரத்தினம் தேவகாந்தன் பக்கம் முனைவர் ர. தாரணி பயணங்கள் கனடிய இலக்கியம் நாகரத்தினம் கிருஷ்ணா பிச்சினிக்காடு இளங்கோ கலாநிதி நா.சுப்பிரமணியன் ஆய்வு த.சிவபாலு பக்கம் லதா ராமகிருஷ்ணன் குரு அரவிந்தன் சத்யானந்தன் வரி விளம்பரங்கள் பதிவுகள் விளம்பரம் மரண அறிவித்தல்கள் பதிப்பங்கள் அறிமுகம் சிறுவர் இலக்கியம் பதிவுகளில் தேடுக அண்மையில் வெளியானவை ஆய்வு நீலகிரி படகர்களும் வெள்ளியும் ஒரு குறியீட்டியல் நோக்கு பெள்ளிய கம்புக ஒரெயலி விரைவில் பதிவுகள் இணைய இதழ் புதிய வடிவமைப்பில்...... கருத்துக்கள் சங்கமித்த மல்லிகை ஜீவா நினைவேந்தல் முரண்அறுத்து முன்னோக்கிச்செல்லும் இயக்கம் எழுத்தாளர் குரு அரவிந்தன் வாசகர் வட்டம் நடத்தும் திறனாய்வுப் போட்டி சிறுகதை அம்மாவின் எண்பதாவது பிறந்ததின உரை ஆய்வு புறநானூற்றில் வானவியல் செய்திகள் நவீன வாழ்வின் உறவுகளும் உறவுச்சிக்கல்களும் வி.சபேசனின் துணை குறும்படம் தொடர்பாக ஒரு பார்வையும் சில குறிப்புக்களும் கவிதை எமக்கும் கீழே தட்டையர் கோடி நூல் அறிமுகம் தொன்மத்தின் மீதான காமம் தேவகாந்தனின் மேகலை கதா வை முன்வைத்து சில குறிப்புகள் பதிப்பாய்வுகள் பேசுபவர் பேராசிரியர் முனைவர் இ. சுந்தரமூர்த்தி அவர்கள் அவுஸ்திரேலிய தமிழ் இலக்கிய கலைச்சங்கத்தின் இணையவழி நினைவரங்கு பத்திரிக்கைச் செய்தி திருப்பூரில் புத்தகக் கண்காட்சி அறிவியல் மின்னூல் அண்டவெளி ஆய்வுக்கு அடிகோலும் தத்துவங்கள் கிண்டில் பதிப்பு மின்னூலாக வ.ந.கிரிதரனின் அறிவியற் கட்டுரைகள் கவிதைகள் சிறுகதைகள் அடங்கிய தொகுப்பு அண்டவெளி ஆய்வுக்கு அடிகோலும் தத்துவங்கள் என்னும் பெயரில் பதிவுகள்.காம் வெளியீடாக வெளிவந்துள்ளது. சார்பியற் கோட்பாடுகள் கரும் ஈர்ப்பு மையங்கள் கருந்துளைகள் நவீன பிரபஞ்சக் கோட்பாடுகள் அடிப்படைத்துணிக்கைகள் பற்றிய வானியற்பியல் பற்றிய கோட்பாடுகள் அனைவருக்கும் புரிந்துகொள்ளும் வகையில் விபரிக்கப்பட்டுள்ளன. மின்னூலை அமேசன் தளத்தில் வாங்கலாம். வாங்க ..0817 வ.ந.கிரிதரனின் குடிவரவாளன் நாவலினை மின்னூலாக வாங்க எழுத்தாளர் வ.ந.கிரிதரனின் குடிவரவாளன் நாவலினை கிண்டில் பதிப்பு மின்னூலாக வடிவத்தில் வாங்க விரும்புபவர்கள் கீழுள்ள இணைய இணைப்பில் வாங்கிக்கொள்ளலாம். விலை 6.99 . வாங்க இங்கு வ.ந.கிரிதரனின் அமெரிக்கா நாவலின் திருத்திய இரண்டாம் பதிப்பினை மின்னூலாக வாங்க... நண்பர்களே அமெரிக்கா நாவலின் திருத்திய பதிப்பு தற்போது கிண்டில் பதிப்பாக மின்னூல் வடிவில் வெளியாகியுள்ளது. இலங்கைத் தமிழ் அகதியொருவனின் அமெரிக்கத் தடுப்பு முகாம் வாழ்வை விபரிக்கும் நாவல். தாயகம் கனடா பத்திரிகையில் தொடராக வெளியான சிறு நாவல். அமெரிக்கத் தடுப்பு முகாம் வாழ்வை விபரிக்கும் ஒரேயொரு தமிழ் நாவலிது. அவ்வகையில் முக்கியத்துவம் மிக்கது.எனது வ.ந.கிரிதரனின் மண்ணின் குரல் வன்னி மண் கணங்களும் குணங்களும் ஆகியவையும் சிறுகதைகள் மற்றும் கட்டுரைகளும் கிண்டில் பதிப்பாக மின்னூல் வடிவில் வெளிவரவுள்ளன என்பதையும் மகிழ்ச்சியுடன் அறியத்தருகின்றேன். மின்னூலினை வாங்க ..087 வ.ந.கிரிதரனின் கணங்களும் குணங்களும் தாயகம் கனடா பத்திரிகையாக வெளிவந்தபோது மணிவாணன் என்னும் பெயரில் எழுதிய நாவல் இது. என் ஆரம்ப காலத்து நாவல்களில் இதுவுமொன்று. மானுட வாழ்வின் நன்மை தீமைகளுக்கிடையிலான போராட்டங்கள் பற்றிய நாவல். கணங்களும் குணங்களும் நாவல்தான் தாயகம் பத்திரிகையாக வெளிவந்த காலகட்டத்தில் வெளிவந்த எனது முதல் நாவல். மின்னூலை வாங்க ..08 விளம்பரம் செய்யுங்கள் வீடு வாங்க விற்க பதிவுகள் இணைய இதழின் மின்னஞ்சல் முகவரி 2704. பதிவுகள் 2000 2011 பதிவுகளின் அமைப்பு மாறுகிறது.. வாசகர்களே இம்மாத இதழுடன் மார்ச் 2011 பதிவுகள் இணைய இதழின் வடிவமைப்பு மாறுகிறது. இதுவரை பதிவுகளில் வெளியான ஆக்கங்கள் அனைத்தையும் இப்புதிய வடிவமைப்பில் இணைக்க வேண்டுமென்பதுதான் எம் அவா. காலப்போக்கில் படிப்படியாக அனைத்து ஆக்கங்களும் அம்சங்களும் புதிய வடிவமைப்பில் இணைத்துக்கொள்ளப்படும். இதுவரை பதிவுகள் இணையத் தளத்தில் வெளியான ஆக்கங்கள் அனைத்தையும் பழைய வடிவமைப்பில் நீங்கள் வாசிக்க முடியும். அதற்கான இணையத்தள இணைப்பு இதுவரை பதிவுகள் மார்ச் 2000 மார்ச் 2011 கடந்தவை அறிஞர் அ.ந.கந்தசாமி படைப்புகள் வ.ந.கிரிதரனின் அமெரிக்கா திருத்திய பதிப்பு கிண்டில் மின்னூலாக.. நண்பர்களே அமெரிக்கா நாவலின் திருத்திய பதிப்பு தற்போது கிண்டில் பதிப்பாக மின்னூல் வடிவில் வெளியாகியுள்ளது. இலங்கைத் தமிழ் அகதியொருவனின் அமெரிக்கத் தடுப்பு முகாம் வாழ்வை விபரிக்கும் நாவல். தாயகம் கனடா பத்திரிகையில் தொடராக வெளியான சிறு நாவல். அமெரிக்கத் தடுப்பு முகாம் வாழ்வை விபரிக்கும் ஒரேயொரு தமிழ் நாவலிது. அவ்வகையில் முக்கியத்துவம் மிக்கது.எனது வ.ந.கிரிதரனின் மண்ணின் குரல் வன்னி மண் கணங்களும் குணங்களும் ஆகியவையும் சிறுகதைகள் மற்றும் கட்டுரைகளும் கிண்டில் பதிப்பாக மின்னூல் வடிவில் வெளிவரவுள்ளன என்பதையும் மகிழ்ச்சியுடன் அறியத்தருகின்றேன். மின்னூலினை வாங்க ..087 கட்டடக்காகூட்டு முயல்கள் புகலிட அனுபவச் சிறுகதைகள் வ.ந.கிரிதரன் நான் எழுதிய சிறுகதைகளில் புகலிட அனுபங்களை மையமாக வைத்து எழுதப்பட்ட 23 சிறுகதைகளை இங்கு தொகுத்துத்தந்துள்ளேன். இச்சிறுகதைகள் குடிவரவாளர்களின் பல்வகை புகலிட அனுபவங்களை விபரிக்கின்றனந் வ.ந.கிரிதரன் மின்னூலை வாங்க ..08938 நல்லூர் ராஜதானி நகர அமைப்பு திருத்திய இரண்டாம் பதிப்பு நல்லூர் ராஜதானி நகர அமைப்பு நூலின் முதலாவது பதிப்பு ஸ்நேகா தமிழகம் மங்கை கனடா பதிப்பக வெளியீடாக வெளியானது 1996. தற்போது இதன் திருத்தப்பட்ட பதிப்பு கிண்டில் மின்னூற் பதிப்பாக வெளியாகின்றது. தாயகம் கனடா சஞ்சிகையில் வெளியான ஆய்வுக் கட்டுரையின் திருத்திய இரண்டாம் பதிப்பு. பதினைந்தாம் நூற்றாண்டில் நல்லூர் ராஜதானி நகர அமைப்பு எவ்விதம் இருந்தது என்பதை ஆய்வு செய்யும் நூல். மின்னூலை வாங்க ..08881 நவீனக்கட்டடக்கலைச் சிந்தனைகள் வ.ந.கிரிதரன் நவீன கட்டக்கலை மற்றும் நகர அமைப்பு பற்றிய எழுத்தாளர் வ.ந.கிரிதரனின் நவரத்தினம் கிரிதரன் சிந்தனைக்குறிப்புகளிவை. வ.ந.கிரிதரன் இலங்கை மொறட்டுவைப்பல்கலைக்கழகத்தில் . . பட்டதாரியென்பது குறிப்பிடத்தக்கது. இக்கட்டுரைகள் அவரது வலைப்பதிவிலும் பதிவுகள் இணைய இதழிலும் வெளிவந்தவை. மின்னூலை வாங்க ..08823 நாவல் வன்னி மண் வ.ந.கிரிதரன் கிண்டில் மின்னூற் பதிப்பு என் பால்ய காலத்து வாழ்வு இந்த வன்னி மண்ணில் தான் கழிந்தது. அந்த அனுபவங்களின் பாதிப்பை இந் நாவலில் நீங்கள் நிறையக் காணலாம். அன்று காடும் குளமும்பட்சிகளும் விருட்சங்களுமென்றிருந்த நாம் வாழ்ந்த குருமண்காட்டுப் பகுதி இன்று இயற்கையின் வனப்பிழந்த நவீன நகர்களிலொன்று. இந்நிலையில் இந்நாவல் அக்காலகட்டத்தைப் பிரதிபலிக்குமோர் ஆவணமென்றும் கூறலாம். குருமண்காட்டுப் பகுதியில் கழிந்த என் பால்ய காலத்து வாழ்பனுவங்களையொட்டி உருவான நாவலிது. இந்நாவல் தொண்ணூறுகளில் எழுத்தாளர் ஜோர்ஜ்.ஜி.குருஷேவை ஆசிரியராகக் கொண்டு வெளியான தாயகம் சஞ்சிகையில் தொடராக வெளியான நாவலிது. ..082 வ.ந.கிரிதரனின் 14 கட்டுரைகள் அடங்கிய தொகுதி கிண்டில் மின்னூற் பதிப்பு எனது கட்டுரைகளின் முதலாவது தொகுதி 14 கட்டுரைகள் தற்போது கிண்டில் பதிப்பு மின்னூலாக அமேசன் இணையத்தளத்தில் விற்பனைக்கு வந்துள்ளது. இத்தொகுப்பில் இடம் பெற்றுள்ள கட்டுரைகள் விபரம் வருமாறு ..0873 நாவல் மண்ணின் குரல் வ.ந.கிரிதரன் கிண்டில் மின்னூற் பதிப்பு 1984 இல் மான்ரியாலிலிருந்து வெளியான புரட்சிப்பாதை கையெழுத்துச் சஞ்சிகையில் வெளியான நாவல் மண்ணின் குரல். புரட்சிப்பாதை தமிழீழ மக்கள் விடுதலைக் கழகக் கனடாக் கிளையினரால் வெளியிடப்பட்ட கையெழுத்துச் சஞ்சிகை. நாவல் முடிவதற்குள் புரட்சிப்பாதை நின்று விடவே மங்கை பதிப்பக கனடா வெளியீடாக ஜனவரி 1987இல் கவிதைகள் கட்டுரைகள் அடங்கிய தொகுப்பாக இந்நாவல் வெளியானது. இதுவே கனடாவில் வெளியான முதலாவது தமிழ் நாவல். அன்றைய எம் உணர்வுகளை வெளிப்படுத்தும் நாவல். இந்நூலின் அட்டைப்பட ஓவியத்தை வரைந்தவர் கட்டடக்கலைஞர் பாலேந்திரா. மேலும் இந்நாவல் மண்ணின் குரல் என்னும் தொகுப்பாகத் தமிழகத்தில் குமரன் பப்ளிஷர்ஸ் வெளியீடாக வெளிவந்த நான்கு நாவல்களின் தொகுப்பிலும் இடம் பெற்றுள்ளது. மண்ணின் குரல் புரட்சிப்பாதையில் வெளியானபோது வெளியான ஓவியங்களிரண்டும் இப்பதிப்பில் சேர்க்கப்பட்டுள்ளன. ..0869 பதிவுகள் 1481 2991 எழுத்தாளர் குரு அரவிந்தன் வாசகர் வட்டம் நடத்தும் திறனாய்வுப் போட்டி பதிவுகளுக்கான உங்கள் பங்களிப்பு பதிவுகள் இணைய இதழ் ஆரம்பித்ததிலிருந்து இன்று வரை இலவசமாக வெளிவந்துகொண்டிருக்கின்றது. தொடர்ந்தும் இலவசமாகவே வெளிவரும். அதே சமயம் பதிவுகள் போன்ற இணையத்தளமொன்றினை நடாத்துவது என்பது மிகுந்த உழைப்பினை வேண்டி நிற்குமொன்று. எனவே பதிவுகள் இணைய இதழின் பங்களிப்புக்கும் வளர்ச்சிக்கும் உதவ விரும்பினால் உங்கள் பங்களிப்பு வரவேற்கப்படும். குறைந்தது 5 கனடிய டொலர்கள் நீங்கள் பதிவுகள் இதழுக்கு உங்கள் பங்களிப்பாக அனுப்பலாம். நீங்கள் உங்கள் பங்களிப்பினை அனுப்ப விரும்பினால் மூலம் பின்வரும் பதிவுகளுக்கான உங்கள் பங்களிப்பு இணைய இணைப்பினை அழுத்துவதன் மூலம் கொடுக்கலாம். அல்லது மின்னஞ்சல் மூலமும் . என்னும் மின்னஞ்சலுக்கு மூலம் அனுப்பலாம். உங்கள் ஆதரவுக்கு நன்றி. பதிவுகள் இணைய இதழ் 2000ஆம் ஆண்டிலிருந்து இலவசமாகவே வெளிவருகின்றது. இவ்விதமானதொரு தளத்தினை நடத்துவதற்கு அர்ப்பணிப்புடன் உழைப்பு மிகவும் அவசியம். அவ்வப்போது பதிவுகள் இணைய இதழின் வளர்ச்சியில் ஆர்வம் கொண்ட அன்பர்கள் அன்பளிப்புகள் அனுப்பி வருகின்றார்கள். அவர்களுக்கு எம் நன்றியைத் தெரிவித்துக்கொள்கின்றோம். பதிவுகளில் கூகுள் விளம்பரங்கள் பதிவுகள் இணைய இதழில் கூகுள் நிறுவனம் வெளியிடும் விளம்பரங்கள் உங்கள் பல்வேறு தேவைகளையும் பூர்த்தி செய்யும் சேவைகளை பொருட்களை உள்ளடக்கியவை. அவற்றைப் பற்றி விபரமாக அறிவதற்கு விளம்பரங்களை அழுத்தி அறிந்துகொள்ளுங்கள். பதிவுகளின் விளம்பரதாரர்களுக்கு ஆதரவு வழங்குங்கள். நன்றி. பதிவுகள் பதிவுகள் பன்னாட்டு இணைய இதழ் 1481 2991 ஆசிரியர் வ.ந.கிரிதரன் .. "அனைவருடனும் அறிவினைப் பகிர்ந்து கொள்வோம்" " " ஆசிரியர் வ.ந.கிரிதரன் மின்னஞ்சல் முகவரி . பதிவுகள்இணைய இதழில் விளம்பரம் . பதிவுகள் இதழ் தொழில் நுட்பப்பிரச்சினை . பதிவுகள் ஆலோசகர் குழு பேராசிரியர் நா.சுப்பிரமணியன் கனடா பேராசிரியர் துரை மணிகண்டன் தமிழ்நாடு பேராசிரியர் மகாதேவா ஐக்கிய இராச்சியம் எழுத்தாளர் லெ.முருகபூபதி ஆஸ்திரேலியா அடையாளச் சின்ன வடிவமைப்பு தமயந்தி கிரிதரன் . . பதிவுகள்.காம் மின்னூல்கள் பதிவுகள்.காம் மின்னூல்கள் வ.ந.கிரிதரனின் குடிவரவாளன் நாவலினை மின்னூலாக வாங்க எழுத்தாளர் வ.ந.கிரிதரனின் குடிவரவாளன் நாவலினை கிண்டில் பதிப்பு மின்னூலாக வடிவத்தில் வாங்க விரும்புபவர்கள் கீழுள்ள இணைய இணைப்பில் வாங்கிக்கொள்ளலாம். விலை 6.99 . வாங்க ..08855 வ.ந.கிரிதரனின் அமெரிக்கா நாவலின் திருத்திய இரண்டாம் பதிப்பினை மின்னூலாக வாங்க... நண்பர்களே அமெரிக்கா நாவலின் திருத்திய பதிப்பு தற்போது கிண்டில் பதிப்பாக மின்னூல் வடிவில் வெளியாகியுள்ளது. இலங்கைத் தமிழ் அகதியொருவனின் அமெரிக்கத் தடுப்பு முகாம் வாழ்வை விபரிக்கும் நாவல். தாயகம் கனடா பத்திரிகையில் தொடராக வெளியான சிறு நாவல். அமெரிக்கத் தடுப்பு முகாம் வாழ்வை விபரிக்கும் ஒரேயொரு தமிழ் நாவலிது. அவ்வகையில் முக்கியத்துவம் மிக்கது.எனது வ.ந.கிரிதரனின் மண்ணின் குரல் வன்னி மண் கணங்களும் குணங்களும் ஆகியவையும் சிறுகதைகள் மற்றும் கட்டுரைகளும் கிண்டில் பதிப்பாக மின்னூல் வடிவில் வெளிவரவுள்ளன என்பதையும் மகிழ்ச்சியுடன் அறியத்தருகின்றேன். மின்னூலினை வாங்க ..087 வ.ந.கிரிதரன் பக்கம்என்னும் இவ்வலைப்பதிவில் அவரது படைப்புகளை நீங்கள் வாசிக்கலாம். 230.. வ.ந.கிரிதரனின் கணங்களும் குணங்களும் தாயகம் கனடா பத்திரிகையாக வெளிவந்தபோது மணிவாணன் என்னும் பெயரில் எழுதிய நாவல் இது. என் ஆரம்ப காலத்து நாவல்களில் இதுவுமொன்று. மானுட வாழ்வின் நன்மை தீமைகளுக்கிடையிலான போராட்டங்கள் பற்றிய நாவல். கணங்களும் குணங்களும் நாவல்தான் தாயகம் பத்திரிகையாக வெளிவந்த காலகட்டத்தில் வெளிவந்த எனது முதல் நாவல். மின்னூலை வாங்க ..08 அறிவியல் மின்னூல் அண்டவெளி ஆய்வுக்கு அடிகோலும் தத்துவங்கள் கிண்டில் பதிப்பு மின்னூலாக வ.ந.கிரிதரனின் அறிவியற் கட்டுரைகள் கவிதைகள் சிறுகதைகள் அடங்கிய தொகுப்பு அண்டவெளி ஆய்வுக்கு அடிகோலும் தத்துவங்கள் என்னும் பெயரில் பதிவுகள்.காம் வெளியீடாக வெளிவந்துள்ளது. சார்பியற் கோட்பாடுகள் கரும் ஈர்ப்பு மையங்கள் கருந்துளைகள் நவீன பிரபஞ்சக் கோட்பாடுகள் அடிப்படைத்துணிக்கைகள் பற்றிய வானியற்பியல் பற்றிய கோட்பாடுகள் அனைவருக்கும் புரிந்துகொள்ளும் வகையில் விபரிக்கப்பட்டுள்ளன. மின்னூலை அமேசன் தளத்தில் வாங்கலாம். வாங்க ..0817 அ.ந.க.வின் எதிர்காலச் சித்தன் பாடல் கிண்டில் மின்னூற் பதிப்பாக அமேசன் தளத்தில்... அ.ந.கந்தசாமியின் இருபது கவிதைகள் அடங்கிய கிண்டில் மின்னூற் தொகுப்பு எதிர்காலச் சித்தன் பாடல் இலங்கைத் தமிழ் இலக்கியப்பரப்பில் அ.ந.க.வின் கவீந்திரன் கவிதைகள் முக்கியமானவை. தொகுப்பினை அமேசன் இணையத்தளத்தில் வாங்கலாம். அவரது புகழ்பெற்ற கவிதைகளான எதிர்காலச்சித்தன் பாடல் வில்லூன்றி மயானம் துறவியும் குஷ்ட்டரோகியும் கைதி சிந்தனையும் மின்னொளியும் ஆகிய கவிதைகளையும் உள்ளடக்கிய தொகுதி. ..081711?1085.08.09508080409000161167411681 நான் ஏன் எழுதுகிறேன் அ.ந.கந்தசாமி பதினான்கு கட்டுரைகளின் தொகுதி நான் ஏன் எழுதுகிறேன் அ.ந.கந்தசாமி கிண்டில் மின்னூற் தொகுப்பாக அமேசன் இணையத்தளத்தில் பதிவுகள்.காம் வெளியீடு அ.ந.க.வின் பதினான்கு கட்டுரைகளை உள்ளடக்கிய தொகுதி. நூலை வாங்க ..083 .. . . . . . ..0862 .. . . . ..086186 சேக்ஸ்பியரின் படைப்புகளை வாசித்து விளங்குவதற்குப் பலர் சிரமப்படுவார்கள். அதற்குக் காரணங்களிலொன்று அவரது காலத்தில் பாவிக்கப்பட்ட ஆங்கில மொழிக்கும் இன்று பாவிக்கப்படும் ஆங்கில மொழிக்கும் இடையிலுள்ள வித்தியாசம். அவரது படைப்புகளை இன்று பாவிக்கப்படும் ஆங்கில மொழியில் விளங்கிக் கொள்வதற்கு ஸ்பார்க் நிறுவனம் வெளியிட்டுள்ள வரிசை நூல்கள் உதவுகின்றன. அவற்றை வாசிக்க விரும்பும் எவரும் ஸ்பார்க் நிறுவனத்தின் இணையத்தளத்தில் அவற்றை வாசிக்கலாம். அதற்கான இணைய இணைப்பு நூலகம் வ.ந.கிரிதரன் பக்கம் வ.ந.கிரிதரன் பக்கம் என்னும் இவ்வலைப்பதிவில் அவரது படைப்புகளை நீங்கள் வாசிக்கலாம். 230.. ஜெயபாரதனின் அறிவியற் தளம் எனது குறிக்கோள் தமிழில் புதிதாக விஞ்ஞானப் படைப்புகள் நாடகக் காவியங்கள் பெருக வேண்டும் என்பதே. மகத்தான பணிகளைப் புரிய நீ பிறந்திருக்கிறாய் என்று விவேகானந்தர் கூறிய பொன்மொழியே என் ஆக்கப் பணிகளுக்கு ஆணிவேராக நின்று ஒரு மந்திர உரையாக நெஞ்சில் அலைகளைப் பரப்பி வருகிறது... உள்ளே நவீனக்கட்டடக்கலைச் சிந்தனைகள் வ.ந.கிரிதரன் நவீன கட்டக்கலை மற்றும் நகர அமைப்பு பற்றிய எழுத்தாளர் வ.ந.கிரிதரனின் நவரத்தினம் கிரிதரன் சிந்தனைக்குறிப்புகளிவை. வ.ந.கிரிதரன் இலங்கை மொறட்டுவைப்பல்கலைக்கழகத்தில் . . பட்டதாரியென்பது குறிப்பிடத்தக்கது. இக்கட்டுரைகள் அவரது வலைப்பதிவிலும் பதிவுகள் இணைய இதழிலும் வெளிவந்தவை ..08823 நல்லூர் ராஜதானி நகர அமைப்பு திருத்திய இரண்டாம் பதிப்பு நல்லூர் ராஜதானி நகர அமைப்பு நூலின் முதலாவது பதிப்பு ஸ்நேகா தமிழகம் மங்கை கனடா பதிப்பக வெளியீடாக வெளியானது 1996. தற்போது இதன் திருத்தப்பட்ட பதிப்பு கிண்டில் மின்னூற் பதிப்பாக வெளியாகின்றது. தாயகம் கனடா சஞ்சிகையில் வெளியான ஆய்வுக் கட்டுரையின் திருத்திய இரண்டாம் பதிப்பு. பதினைந்தாம் நூற்றாண்டில் நல்லூர் ராஜதானி நகர அமைப்பு எவ்விதம் இருந்தது என்பதை ஆய்வு செய்யும் நூல். மின்னூலை வாங்க ..08881 நவீனக்கட்டடக்கலைச் சிந்தனைகள் வ.ந.கிரிதரன் நவீன கட்டக்கலை மற்றும் நகர அமைப்பு பற்றிய எழுத்தாளர் வ.ந.கிரிதரனின் நவரத்தினம் கிரிதரன் சிந்தனைக்குறிப்புகளிவை. வ.ந.கிரிதரன் இலங்கை மொறட்டுவைப்பல்கலைக்கழகத்தில் . . பட்டதாரியென்பது குறிப்பிடத்தக்கது. இக்கட்டுரைகள் அவரது வலைப்பதிவிலும் பதிவுகள் இணைய இதழிலும் வெளிவந்தவை. மின்னூலை வாங்க ..08823 நாவல் வன்னி மண் வ.ந.கிரிதரன் கிண்டில் மின்னூற் பதிப்பு என் பால்ய காலத்து வாழ்வு இந்த வன்னி மண்ணில் தான் கழிந்தது. அந்த அனுபவங்களின் பாதிப்பை இந் நாவலில் நீங்கள் நிறையக் காணலாம். அன்று காடும் குளமும்பட்சிகளும் விருட்சங்களுமென்றிருந்த நாம் வாழ்ந்த குருமண்காட்டுப் பகுதி இன்று இயற்கையின் வனப்பிழந்த நவீன நகர்களிலொன்று. இந்நிலையில் இந்நாவல் அக்காலகட்டத்தைப் பிரதிபலிக்குமோர் ஆவணமென்றும் கூறலாம். குருமண்காட்டுப் பகுதியில் கழிந்த என் பால்ய காலத்து வாழ்பனுவங்களையொட்டி உருவான நாவலிது. இந்நாவல் தொண்ணூறுகளில் எழுத்தாளர் ஜோர்ஜ்.ஜி.குருஷேவை ஆசிரியராகக் கொண்டு வெளியான தாயகம் சஞ்சிகையில் தொடராக வெளியான நாவலிது. ..082 வ.ந.கிரிதரனின் 14 கட்டுரைகள் அடங்கிய தொகுதி கிண்டில் மின்னூற் பதிப்பு எனது கட்டுரைகளின் முதலாவது தொகுதி 14 கட்டுரைகள் தற்போது கிண்டில் பதிப்பு மின்னூலாக அமேசன் இணையத்தளத்தில் விற்பனைக்கு வந்துள்ளது. இத்தொகுப்பில் இடம் பெற்றுள்ள கட்டுரைகள் விபரம் வருமாறு ..0873 நாவல் மண்ணின் குரல் வ.ந.கிரிதரன் கிண்டில் மின்னூற் பதிப்பு 1984 இல் மான்ரியாலிலிருந்து வெளியான புரட்சிப்பாதை கையெழுத்துச் சஞ்சிகையில் வெளியான நாவல் மண்ணின் குரல். புரட்சிப்பாதை தமிழீழ மக்கள் விடுதலைக் கழகக் கனடாக் கிளையினரால் வெளியிடப்பட்ட கையெழுத்துச் சஞ்சிகை. நாவல் முடிவதற்குள் புரட்சிப்பாதை நின்று விடவே மங்கை பதிப்பக கனடா வெளியீடாக ஜனவரி 1987இல் கவிதைகள் கட்டுரைகள் அடங்கிய தொகுப்பாக இந்நாவல் வெளியானது. இதுவே கனடாவில் வெளியான முதலாவது தமிழ் நாவல். அன்றைய எம் உணர்வுகளை வெளிப்படுத்தும் நாவல். இந்நூலின் அட்டைப்பட ஓவியத்தை வரைந்தவர் கட்டடக்கலைஞர் பாலேந்திரா. மேலும் இந்நாவல் மண்ணின் குரல் என்னும் தொகுப்பாகத் தமிழகத்தில் குமரன் பப்ளிஷர்ஸ் வெளியீடாக வெளிவந்த நான்கு நாவல்களின் தொகுப்பிலும் இடம் பெற்றுள்ளது. மண்ணின் குரல் புரட்சிப்பாதையில் வெளியானபோது வெளியான ஓவியங்களிரண்டும் இப்பதிப்பில் சேர்க்கப்பட்டுள்ளன. ..0869 அறிவியல் மின்னூல் அண்டவெளி ஆய்வுக்கு அடிகோலும் தத்துவங்கள் கிண்டில் பதிப்பு மின்னூலாக வ.ந.கிரிதரனின் அறிவியற் கட்டுரைகள் கவிதைகள் சிறுகதைகள் அடங்கிய தொகுப்பு அண்டவெளி ஆய்வுக்கு அடிகோலும் தத்துவங்கள் என்னும் பெயரில் பதிவுகள்.காம் வெளியீடாக வெளிவந்துள்ளது. சார்பியற் கோட்பாடுகள் கரும் ஈர்ப்பு மையங்கள் கருந்துளைகள் நவீன பிரபஞ்சக் கோட்பாடுகள் அடிப்படைத்துணிக்கைகள் பற்றிய வானியற்பியல் பற்றிய கோட்பாடுகள் அனைவருக்கும் புரிந்துகொள்ளும் வகையில் விபரிக்கப்பட்டுள்ளன. மின்னூலை அமேசன் தளத்தில் வாங்கலாம். வாங்க ..0817 வ.ந.கிரிதரனின் அமெரிக்கா கிண்டில் பதிப்பு வ.ந.கிரிதரனின் அமெரிக்கா திருத்திய பதிப்பு கிண்டில் மின்னூலாக நண்பர்களே அமெரிக்கா நாவலின் திருத்திய பதிப்பு தற்போது கிண்டில் பதிப்பாக மின்னூல் வடிவில் வெளியாகியுள்ளது. இலங்கைத் தமிழ் அகதியொருவனின் அமெரிக்கத் தடுப்பு முகாம் வாழ்வை விபரிக்கும் நாவல். தாயகம் கனடா பத்திரிகையில் தொடராக வெளியான சிறு நாவல். அமெரிக்கத் தடுப்பு முகாம் வாழ்வை விபரிக்கும் ஒரேயொரு தமிழ் நாவலிது. அவ்வகையில் முக்கியத்துவம் மிக்கது.எனது வ.ந.கிரிதரனின் மண்ணின் குரல் வன்னி மண் கணங்களும் குணங்களும் ஆகியவையும் சிறுகதைகள் மற்றும் கட்டுரைகளும் கிண்டில் பதிப்பாக மின்னூல் வடிவில் வெளிவரவுள்ளன என்பதையும் மகிழ்ச்சியுடன் அறியத்தருகின்றேன். மின்னூலினை வாங்க ..087 கட்டடக்காகூட்டு முயல்கள் புகலிட அனுபவச் சிறுகதைகள் வ.ந.கிரிதரன் நான் எழுதிய சிறுகதைகளில் புகலிட அனுபங்களை மையமாக வைத்து எழுதப்பட்ட 23 சிறுகதைகளை இங்கு தொகுத்துத்தந்துள்ளேன். இச்சிறுகதைகள் குடிவரவாளர்களின் பல்வகை புகலிட அனுபவங்களை விபரிக்கின்றனந் வ.ந.கிரிதரன் மின்னூலை வாங்க ..08938 நாவல் அருச்சுனனின் தேடலும் அகலிகையின் காதலும் வ.ந.கிரிதரன் இந்நாவல் கனடாவிலிருந்து வெளிவந்த தாயகம் பத்திரிகையில் தொண்ணூறுகளின் ஆரம்பத்தில் அருச்சுனனின் தேடலும் அகலிகையின் காதலும் என்னும் பெயரில் தொடராக வெளிவந்த நாவல். பின்னர் குமரன் பப்ளிஷர்ஸ் வெளியீடாக வந்த மண்ணின் குரல் தொகுப்பிலும் வெளிவந்திருந்தது. இப்பொழுது ஒரு பதிவுக்காக ஒரு சில திருத்தங்களுடன் வெளியாகின்றது. இலங்கைத் தமிழர்களின் போராட்டத்தவறுகளை இயக்கங்களுக்கிடையில் நிலவிய அக புற முரண்பாடுகளை கேள்விக்குள்ளாக்குகின்றது.
[ "அஞ்சலிக்குறிப்பு ருஷ்யப்பேராசிரியர் அலெக்சாந்தர் எம் துபியான்ஸ்கி மற்றும் ஒரு பாரதி இயலாளரை இழந்தோம் பதிவுகள் அனைவருடனும் அறிவினைப் பகிர்ந்து கொள்வோம் அஞ்சலிக்குறிப்பு ருஷ்யப்பேராசிரியர் அலெக்சாந்தர் எம் துபியான்ஸ்கி மற்றும் ஒரு பாரதி இயலாளரை இழந்தோம் 18 2020 1951 முருகபூபதி எழுத்தாளர் முருகபூபதி பக்கம் கண்ணுக்குத் தெரியாத எதிரி கொரோனோ என்ற பெயரிலும் கொவிட் 19 என்ற புனைபெயருடனும் வந்ததே வந்தது உலகெங்கும் தனது கோரத்தாண்டவத்தை அலுப்பு சலிப்பின்றி ஆடிக்கொண்டிருக்கிறது.", "அது பலியெடுத்த அறிவுஜீவிகளின் வரிசையில் நேற்று நவம்பர் 18 ஆம் திகதி மற்றும் ஒருவரும் விடைபெற்றுவிட்டார்.", "நேற்று முன்தினம் நவம்பர் 17 ஆம் திகதி அதிகாலை சென்னையில் மூத்த பதிப்பாளரும் இலக்கியவாதியுமான க்ரியா இராமகிருஷ்ணனின் திடீர் மறைவு தந்த அதிர்ச்சியிலிருந்து மீளுவதற்கிடையில் மற்றும் ஒரு சோவியத் அறிஞரை நேற்று நவம்பர் 18 ஆம் திகதி பறிகொடுத்துவிட்டோம்.", "1941 ஆம் ஆண்டு ஏப்ரில் மாதம் 27 ஆம் திகதி ருஷ்யாவில் பிறந்திருக்கும் இவரது முழுப்பெயர் அலெக்சாண்டர் மிகைலொவிச் துபியான்ஸ்கி.", "நேற்று தமது 79 வயதில் கொரோனோ தொற்றின் தாக்கத்தினால் மறைந்துவிட்டதாக செய்தி வௌிவந்துள்ளது.", "இவர் தமிழுக்கும் தமிழர்களுக்கும் நெருக்கமானவர்.", "இவரை இவ்வாறு எமது மொழியுடனும் எமது இனத்துடனும் நெருங்கவைத்தவர் மகாகவி பாரதியார்.", "துபியான்ஸ்கி மாஸ்கோ பல்கலைக்கழகத்தின் ஆசிய ஆபிரிக்க நாடுகள் தொடர்பான ஆய்வுப்பிரிவில் ஆய்வாளராகவும் விரிவுரையாளராகவும் முன்னர் பணியாற்றியவர்.", "அங்கு அவர் மாணவராக பயின்றபோது 1974 ஆம் ஆண்டு முல்லைத்திணையில் பிரிவு என்ற தலைப்பில் தமது ஆய்வேட்டை சமர்ப்பித்து கலாநிதியானவர்.", "நிலத்தை அடிப்படையாக வைத்து பகுக்கப்பட்ட ஐவகைத்திணைகள் பற்றி கற்றறிந்துள்ள இவர் காடும் காடு சார்ந்த நிலமும் பற்றி ஆய்வுமேற்கொண்டிருப்பது இலங்கை இந்திய தமிழர்களை ஆச்சரியப்படுத்தியிருக்கும் தகவல்.", "இவர் மாஸ்கோ பல்கலைக்கழகத்தில் தமிழ்மொழியையும் தமிழ் இலக்கியத்தை மாணவர்களுக்கு கற்பித்தவர்.", "தமிழ் மொழி வரலாறு தமிழியலுக்கு ஐரோப்பிய அறிஞர்கள் ஆற்றிய பங்களிப்பு திருக்குறளும் தமிழ் நீதி நூல் மரபும் முதலான பல்வேறு தலைப்புகளில் விரிவுரையாற்றி வந்திருப்பவர்.", "சங்க இலக்கியம் என்ற நூலையும் இவர் ருஷ்யமொழியில் எழுதியுள்ளார்.", "விஞ்ஞானபூர்வமாக பண்டைக்கால தமிழ்க்கவிதைகளையும் ஆய்வுசெய்து கட்டுரைகள் எழுதியவர்.", "1978 79 காலப்பகுதியில் சென்னை அண்ணா பல்கலைக்கழகத்தில் தமிழ் மொழியியல் பற்றிய ஆராய்ச்சிகளையும் மேற்கொண்டவர்.", "மேல்நாடுகளில் வாழ்ந்த மொழியியல் வல்லுனர்களுடன் தமிழ் மொழியின் பயன்பாட்டில் இலக்கியத் தமிழ் மற்றும் மக்களின் பேச்சுத் தமிழ் குறித்தெல்லாம் தமிழிலிலேயே கலந்துரையாடும் இயல்பையும் கொண்டிருந்தவர்.", "இவருடைய சில கட்டுரைகளை இலங்கையில் வெளியான மல்லிகை மற்றும் தமிழக இதழ் தாமரை முதலானவற்றிலும் முன்னர் படித்திருக்கின்றோம்.", "மகாகவி பாரதியிடத்தில் பேராபிமானம் கொண்டிருந்த துபியான்ஸ்கி சோவியத் நாட்டில் 1982 இல் பாரதி நூற்றாண்டு கொண்டாடப்பட்டபோது அந்த விழாக்குழுவிலும் இணைந்திருந்தவர்.", "ஏனைய சோவியத் அறிஞர்களின் ஆக்கங்களுடன் வெளியான பாரதி நூற்றாண்டு நூலில் இவரும் பாரதியின் கவிதைக்கலை சில கருத்துக்கள் என்ற கட்டுரையை எழுதியிருந்தார்.", "அந்த நூலுக்கு தமிழகத்தின் மூத்த எழுத்தாளரும் பாரதி இயலாளருமான தெ.", "மு.", "சி.", "ரகுநாதன் எழுதிய முன்னுரையில் ஆங்கில மகாகவி ஷெல்லியை பிரெஞ்சுப் புரட்சியின் குழந்தை என்று இலக்கிய விமர்சகர்கள் பலரும் குறிப்பிடுவர்.", "அதேபோல் பால்ய வயதிலேயே தனது கவிதைத் திறனைப் புலப்படுத்தியவனும் பதினாறாட்டைப்பருவத்திலேயே தன்னை ஷெல்லிதாசன் என்று கூறிக்கொண்டவனுமான தமிழ் நாட்டின் தேசிய மகா கவி சுப்பிரமணிய பாரதியையும் 1882 1921 நாம் 1905 07 ஆம் ஆண்டின் ரஷ்யப்புரட்சியின் குழந்தை என்றே குறிப்பிடலாம் .", "என்று எழுதியுள்ளார்.", "துபியான்ஸ்கி இந்நூலில் சுவாமி விவேகானந்தர் அரவிந்தகோஷ் பால கங்காதர திலகர் மகாத்மா காந்தி முதலான புதிய சகாப்தத்தின் மாபெரும் சிந்தனையாளர்களின் கருத்துக்களுக்கும் பாரதியின் கருத்துக்களுக்குமிடையிலான பரஸ்பர உறவுகளையும் மதிப்பீடு செய்திருந்தார்.", "பாரதியின் கவிதைகள் மக்களின் மனதில் மிக வலுவான தாக்கத்தை ஏற்படுத்தியதற்கான காரணிகளையெல்லாம் நாம் கண்டறியவிரும்பினால் அவரது கவிதா உத்தி அவரது படிமங்கள் மற்றும் அவரது கவிதை மொழி ஆகியவை பற்றிய ஆராய்ச்சியையும் புறக்கணித்துவிடக்கூடாது என்று வலியுறுத்தியிருக்கும் துபியான்ஸ்கி சிலப்பதிகாரத்தையும் ஆராய்ந்து இக்கட்டுரையில் மேற்கோள் காட்டியிருக்கிறார்.", "ஐந்து பக்கங்களில் விரியும் குறிப்பிட்ட கட்டுரையை பிறிதொரு சந்தர்ப்பத்தில் மீள் பதிப்பு செய்யும்போது பேராசிரியர் அலெக்சாண்டர் மிகைலொவிச் துபியான்ஸ்கி அவர்களின் தமிழ்மொழி மீதான பற்றினையும் பாரதியின் சிந்தனைகள் அவரிடத்தில் ஏற்படுத்திய தாக்கத்தினையும் இன்றைய தலைமுறையினர் மேலும் அறிந்துகொள்வார்கள்.", "1983 ஆம் ஆண்டு தொடக்கத்தில் பாரதி நூற்றாண்டு காலத்தில் இலங்கை வந்திருந்த பாரதி இயல் ஆய்வாளர்கள் தொ.மு.சி.", "ரகுநாதன் பேராசிரியர் எஸ்.", "இராமகிருஷ்ணன் ஆகியோரும் துபியான்ஸ்கியின் சிறப்பியல்புகளை எம்மிடம் தெரிவித்துள்ளனர்.", "1985 இல் மாஸ்கோவில் ராதுகா பதிப்பகத்தின் பொறுப்பாளர் தமிழ் ஆய்வாளர் நண்பர் கலாநிதி விதாலிஃபுர்னிக்கா அவர்களை சந்தித்தவேளையிலும் துபியான்ஸ்கி மற்றும் சோவியத் தமிழ் அறிஞர்கள் பற்றி சிலாகித்து சொல்லியிருக்கிறார்.", "தேமதுரத் தமிழ் ஓசை உலகமெலாம் பரவும் வகை செய்தல் வேண்டும் என்ற பாரதியின் கனவை சோவியத் நாட்டிலும் நனவாக்குவதற்கு உழைத்த அறிஞர் அலெக்சாண்டர் மிகைலொவிச் துபியான்ஸ்கி அவர்களின் ஆத்மா சாந்தியடைய சிரம்தாழ்த்தி அஞ்சலி செலுத்துவோம்.", "துபியான்ஸ்கி தமிழில் உரையாடும் காணொளி 23 2020 0034 பதிவுகளுக்கான உங்கள் பங்களிப்பு பதிவுகள் இணைய இதழ் ஆரம்பித்ததிலிருந்து இன்று வரை இலவசமாக வெளிவந்துகொண்டிருக்கின்றது.", "தொடர்ந்தும் இலவசமாகவே வெளிவரும்.", "அதே சமயம் பதிவுகள் போன்ற இணையத்தளமொன்றினை நடாத்துவது என்பது மிகுந்த உழைப்பினை வேண்டி நிற்குமொன்று.", "எனவே பதிவுகள் இணைய இதழின் பங்களிப்புக்கும் வளர்ச்சிக்கும் உதவ விரும்பினால் உங்கள் பங்களிப்பு வரவேற்கப்படும்.", "குறைந்தது 5 கனடிய டொலர்கள் நீங்கள் பதிவுகள் இதழுக்கு உங்கள் பங்களிப்பாக அனுப்பலாம்.", "நீங்கள் உங்கள் பங்களிப்பினை அனுப்ப விரும்பினால் மூலம் பின்வரும் பதிவுகளுக்கான உங்கள் பங்களிப்பு இணைய இணைப்பினை அழுத்துவதன் மூலம் கொடுக்கலாம்.", "அல்லது மின்னஞ்சல் மூலமும் .", "என்னும் மின்னஞ்சலுக்கு மூலம் அனுப்பலாம்.", "உங்கள் ஆதரவுக்கு நன்றி.", "பதிவுகள் இணைய இதழ் 2000ஆம் ஆண்டிலிருந்து இலவசமாகவே வெளிவருகின்றது.", "இவ்விதமானதொரு தளத்தினை நடத்துவதற்கு அர்ப்பணிப்புடன் உழைப்பு மிகவும் அவசியம்.", "அவ்வப்போது பதிவுகள் இணைய இதழின் வளர்ச்சியில் ஆர்வம் கொண்ட அன்பர்கள் அன்பளிப்புகள் அனுப்பி வருகின்றார்கள்.", "அவர்களுக்கு எம் நன்றியைத் தெரிவித்துக்கொள்கின்றோம்.", "பதிவுகளில் கூகுள் விளம்பரங்கள் பதிவுகள் இணைய இதழில் கூகுள் நிறுவனம் வெளியிடும் விளம்பரங்கள் உங்கள் பல்வேறு தேவைகளையும் பூர்த்தி செய்யும் சேவைகளை பொருட்களை உள்ளடக்கியவை.", "அவற்றைப் பற்றி விபரமாக அறிவதற்கு விளம்பரங்களை அழுத்தி அறிந்துகொள்ளுங்கள்.", "பதிவுகளின் விளம்பரதாரர்களுக்கு ஆதரவு வழங்குங்கள்.", "நன்றி.", "வ.ந.கிரிதரனின் அமெரிக்கா திருத்திய பதிப்பு கிண்டில் மின்னூலாக.. நண்பர்களே அமெரிக்கா நாவலின் திருத்திய பதிப்பு தற்போது கிண்டில் பதிப்பாக மின்னூல் வடிவில் வெளியாகியுள்ளது.", "இலங்கைத் தமிழ் அகதியொருவனின் அமெரிக்கத் தடுப்பு முகாம் வாழ்வை விபரிக்கும் நாவல்.", "தாயகம் கனடா பத்திரிகையில் தொடராக வெளியான சிறு நாவல்.", "அமெரிக்கத் தடுப்பு முகாம் வாழ்வை விபரிக்கும் ஒரேயொரு தமிழ் நாவலிது.", "அவ்வகையில் முக்கியத்துவம் மிக்கது.எனது வ.ந.கிரிதரனின் மண்ணின் குரல் வன்னி மண் கணங்களும் குணங்களும் ஆகியவையும் சிறுகதைகள் மற்றும் கட்டுரைகளும் கிண்டில் பதிப்பாக மின்னூல் வடிவில் வெளிவரவுள்ளன என்பதையும் மகிழ்ச்சியுடன் அறியத்தருகின்றேன்.", "மின்னூலினை வாங்க ..087 கட்டடக்காகூட்டு முயல்கள் புகலிட அனுபவச் சிறுகதைகள் வ.ந.கிரிதரன் நான் எழுதிய சிறுகதைகளில் புகலிட அனுபங்களை மையமாக வைத்து எழுதப்பட்ட 23 சிறுகதைகளை இங்கு தொகுத்துத்தந்துள்ளேன்.", "இச்சிறுகதைகள் குடிவரவாளர்களின் பல்வகை புகலிட அனுபவங்களை விபரிக்கின்றனந் வ.ந.கிரிதரன் மின்னூலை வாங்க ..08938 நல்லூர் ராஜதானி நகர அமைப்பு திருத்திய இரண்டாம் பதிப்பு நல்லூர் ராஜதானி நகர அமைப்பு நூலின் முதலாவது பதிப்பு ஸ்நேகா தமிழகம் மங்கை கனடா பதிப்பக வெளியீடாக வெளியானது 1996.", "தற்போது இதன் திருத்தப்பட்ட பதிப்பு கிண்டில் மின்னூற் பதிப்பாக வெளியாகின்றது.", "தாயகம் கனடா சஞ்சிகையில் வெளியான ஆய்வுக் கட்டுரையின் திருத்திய இரண்டாம் பதிப்பு.", "பதினைந்தாம் நூற்றாண்டில் நல்லூர் ராஜதானி நகர அமைப்பு எவ்விதம் இருந்தது என்பதை ஆய்வு செய்யும் நூல்.", "மின்னூலை வாங்க ..08881 நவீனக்கட்டடக்கலைச் சிந்தனைகள் வ.ந.கிரிதரன் நவீன கட்டக்கலை மற்றும் நகர அமைப்பு பற்றிய எழுத்தாளர் வ.ந.கிரிதரனின் நவரத்தினம் கிரிதரன் சிந்தனைக்குறிப்புகளிவை.", "வ.ந.கிரிதரன் இலங்கை மொறட்டுவைப்பல்கலைக்கழகத்தில் .", ".", "பட்டதாரியென்பது குறிப்பிடத்தக்கது.", "இக்கட்டுரைகள் அவரது வலைப்பதிவிலும் பதிவுகள் இணைய இதழிலும் வெளிவந்தவை.", "மின்னூலை வாங்க ..08823 நாவல் அருச்சுனனின் தேடலும் அகலிகையின் காதலும் வ.ந.கிரிதரன் இந்நாவல் கனடாவிலிருந்து வெளிவந்த தாயகம் பத்திரிகையில் தொண்ணூறுகளின் ஆரம்பத்தில் அருச்சுனனின் தேடலும் அகலிகையின் காதலும் என்னும் பெயரில் தொடராக வெளிவந்த நாவல்.", "பின்னர் குமரன் பப்ளிஷர்ஸ் வெளியீடாக வந்த மண்ணின் குரல் தொகுப்பிலும் வெளிவந்திருந்தது.", "இப்பொழுது ஒரு பதிவுக்காக ஒரு சில திருத்தங்களுடன் வெளியாகின்றது.", "இலங்கைத் தமிழர்களின் போராட்டத்தவறுகளை இயக்கங்களுக்கிடையில் நிலவிய அக புற முரண்பாடுகளை கேள்விக்குள்ளாக்குகின்றது.", "மின்னூலை வாங்க ..0874 வ.ந.கிரிதரனின் குடிவரவாளன் கிண்டில் மின்னூற் பதிப்பு விற்பனைக்கு ஏற்கனவே அமெரிக்க தடுப்புமுகாம் வாழ்வை மையமாக வைத்து அமெரிக்கா என்னுமொரு சிறுநாவல் எழுதியுள்ளேன்.", "ஒரு காலத்தில் கனடாவிலிருந்து வெளிவந்து நின்றுபோன தாயகம் சஞ்சிகையில் 90களில் தொடராக வெளிவந்த நாவலது.", "பின்னர் மேலும் சில சிறுகதைகளை உள்ளடக்கித் தமிழகத்திலிருந்து அமெரிக்கா என்னும் பெயரில் ஸ்நேகா பதிப்பக வெளியீடாகவும் வெளிவந்தது.", "உண்மையில் அந்நாவல் அமெரிக்கத் தடுப்பு முகாமொன்றின் வாழ்க்கையினை விபரித்தால் இந்தக் குடிவரவாளன் அந்நாவலின் தொடர்ச்சியாக தடுப்பு முகாமிற்கு வெளியில் நியூயார்க் மாநகரில் புலம்பெயர்ந்த தமிழனொருவனின் இருத்தலிற்கான போராட்ட நிகழ்வுகளை விபரிக்கும்.", "இந்த நாவல் ஏற்கனவே பதிவுகள் மற்றும் திண்ணை இணைய இதழ்களில் தொடராக வெளிவந்தது குறிப்பிடத்தக்கது.", "..0885517?105.08.0950000040009081611118564170070797272 நாவல் வன்னி மண் வ.ந.கிரிதரன் கிண்டில் மின்னூற் பதிப்பு என் பால்ய காலத்து வாழ்வு இந்த வன்னி மண்ணில் தான் கழிந்தது.", "அந்த அனுபவங்களின் பாதிப்பை இந் நாவலில் நீங்கள் நிறையக் காணலாம்.", "அன்று காடும் குளமும்பட்சிகளும் விருட்சங்களுமென்றிருந்த நாம் வாழ்ந்த குருமண்காட்டுப் பகுதி இன்று இயற்கையின் வனப்பிழந்த நவீன நகர்களிலொன்று.", "இந்நிலையில் இந்நாவல் அக்காலகட்டத்தைப் பிரதிபலிக்குமோர் ஆவணமென்றும் கூறலாம்.", "குருமண்காட்டுப் பகுதியில் கழிந்த என் பால்ய காலத்து வாழ்பனுவங்களையொட்டி உருவான நாவலிது.", "இந்நாவல் தொண்ணூறுகளில் எழுத்தாளர் ஜோர்ஜ்.ஜி.குருஷேவை ஆசிரியராகக் கொண்டு வெளியான தாயகம் சஞ்சிகையில் தொடராக வெளியான நாவலிது.", "..082 வ.ந.கிரிதரனின் 14 கட்டுரைகள் அடங்கிய தொகுதி கிண்டில் மின்னூற் பதிப்பு ..0873 எனது கட்டுரைகளின் முதலாவது தொகுதி 14 கட்டுரைகள் தற்போது கிண்டில் பதிப்பு மின்னூலாக அமேசன் இணையத்தளத்தில் விற்பனைக்கு வந்துள்ளது.", "இத்தொகுப்பில் இடம் பெற்றுள்ள கட்டுரைகள் விபரம் வருமாறு 1.", "பாரதியின் பிரபஞ்சம் பற்றிய நோக்கு 2.", "தமிழினி இலக்கிய வானிலொரு மின்னல் 3.", "தமிழினியின் சுய விமர்சனம் கூர்வாளா?", "அல்லது மொட்டை வாளா?", "4.", "அறிஞர் அ.ந.கந்தசாமியின் பன்முக ஆளுமை 5.", "அறிவுத் தாகமெடுத்தலையும் வெங்கட் சாமிநாதனும் அவரது கலை மற்றும் தத்துவவியற் பார்வைகளும் 6.", "அ.ந.க.வின் மனக்கண் 7.", "சிங்கை நகர் பற்றியதொரு நோக்கு 8.", "கலாநிதி நா.சுப்பிரமணியன் எழுதிய ஈழத்துத் தமிழ் நாவல் இலக்கியம் பற்றி.... 9.", "விஷ்ணுபுரம் சில குறிப்புகள் 10.", "ஈழத்துத் தமிழ்க் கவிதை வரலாற்றில் அறிஞர் அ.ந.கந்தசாமியின் கவீந்திரன் பங்களிப்பு 11.", "பாரதி ஒரு மார்க்ஸியவாதியா?", "12.", "ஜெயமோகனின் கன்னியாகுமரி 13.", "திருமாவளவன் கவிதைகளை முன்வைத்த நனவிடை தோய்தலிது 14.", "எல்லாளனின் ஒரு தமிழீழப்போராளியின் நினைவுக்குறிப்புகள் தொகுப்பு முக்கியமானதோர் ஆவணப்பதிவு நாவல் மண்ணின் குரல் வ.ந.கிரிதரன் கிண்டில் மின்னூற் பதிப்பு 1984 இல் மான்ரியாலிலிருந்து வெளியான புரட்சிப்பாதை கையெழுத்துச் சஞ்சிகையில் வெளியான நாவல் மண்ணின் குரல்.", "புரட்சிப்பாதை தமிழீழ மக்கள் விடுதலைக் கழகக் கனடாக் கிளையினரால் வெளியிடப்பட்ட கையெழுத்துச் சஞ்சிகை.", "நாவல் முடிவதற்குள் புரட்சிப்பாதை நின்று விடவே மங்கை பதிப்பக கனடா வெளியீடாக ஜனவரி 1987இல் கவிதைகள் கட்டுரைகள் அடங்கிய தொகுப்பாக இந்நாவல் வெளியானது.", "இதுவே கனடாவில் வெளியான முதலாவது தமிழ் நாவல்.", "அன்றைய எம் உணர்வுகளை வெளிப்படுத்தும் நாவல்.", "இந்நூலின் அட்டைப்பட ஓவியத்தை வரைந்தவர் கட்டடக்கலைஞர் பாலேந்திரா.", "மேலும் இந்நாவல் மண்ணின் குரல் என்னும் தொகுப்பாகத் தமிழகத்தில் குமரன் பப்ளிஷர்ஸ் வெளியீடாக வெளிவந்த நான்கு நாவல்களின் தொகுப்பிலும் இடம் பெற்றுள்ளது.", "மண்ணின் குரல் புரட்சிப்பாதையில் வெளியானபோது வெளியான ஓவியங்களிரண்டும் இப்பதிப்பில் சேர்க்கப்பட்டுள்ளன.", "..0869 வ.ந.கிரிதரனின் கவிதைத்தொகுப்பு ஒரு நகரத்து மனிதனின் புலம்பல் கிண்டில் மின்னூற் பதிப்பு ..0863 தற்போது அமேசன் கிண்டில் தளத்தில் கிண்டில் பதிப்பு மின்னூல்களாக வ.ந.கிரிதரனின டிவரவாளன் அமெரிக்கா ஆகிய நாவல்களும் நல்லூர் ராஜதானி நகர அமைப்பு ஆய்வு நூலின் ஆங்கில மொழிபெயர்ப்பான என்னும் ஆய்வு நூலும் விற்பனைக்குள்ளன என்பதை அறியத்தருகின்றோம்.", "..08117 ..086186 ..0862 நாவலை ஆங்கிலத்துக்கு மொழிபெயர்த்திருப்பவர் எழுத்தாளர் லதா ராமகிருஷ்ணன்.", "அமெரிக்கா இலங்கைத் தமிழ் அகதியொருவனின் அமெரிக்கத் தடுப்பு முகாம் அனுபவத்தை விபரிப்பது.", "ஏற்கனவே தமிழில் ஸ்நேகா மங்கை பதிப்பக வெளியீடாகவும் 1996 திருத்திய பதிப்பு இலங்கையில் மகுடம் பதிப்பக வெளியீடாகவும் வெளிவந்துள்ளதும் குறிப்பிடத்தக்கது.", "தொண்ணூறுகளில் கனடாவில் வெளியான தாயகம் பத்திரிகையில் தொடராக வெளியான நாவல்.", "இதுபோல் குடிவரவாளன் நாவலை என்னும் தலைப்பிலும் நல்லூர் ராஜதானி நகர அமைப்பு என்னும் ஆய்வு நூலை என்னும் தலைப்பிலும் ஆங்கிலத்துக்கு மொழிபெயர்த்திருப்பவரும் எழுத்தாளர் லதா ராமகிருஷ்ணனே.", "காப்புரிமை 20002020 பதிவுகள்.காம் .", "பதிவுகள் முகப்பு அரசியல் இலக்கியம் சிறுகதை கவிதை அறிவியல் உலக இலக்கியம் சுற்றுச் சூழல் நிகழ்வுகள் கலை நேர்காணல் இஅக்கரையில்... நலந்தானா?", "நலந்தானா?", "இணையத்தள அறிமுகம் மதிப்புரை பிற இணைய இணைப்புகள் சினிமா பதிவுகள் 2000 2011 வெங்கட் சாமிநாதன் .. அறிஞர் அ.ந.கந்தசாமி கட்டடக்கலை நகர அமைப்பு வாசகர் கடிதங்கள் பதிவுகள்.காம் மின்னூற் தொகுப்புகள் பதிவுகள் படைப்புகளை அனுப்புதல் நலந்தானா?", "நலந்தானா?", "வ.ந.கிரிதரன் கணித்தமிழ் பதிவுகளில் அன்று சமூகம் கிடைக்கப் பெற்றோம் விளையாட்டு நூல் அறிமுகம் நாவல் மின்னூல்கள் முகநூற் குறிப்புகள் எழுத்தாளர் முருகபூபதி சுப்ரபாரதிமணியன் சு.குணேஸ்வரன் யமுனா ராஜேந்திரன் நுணாவிலூர் கா.", "விசயரத்தினம் தேவகாந்தன் பக்கம் முனைவர் ர.", "தாரணி பயணங்கள் கனடிய இலக்கியம் நாகரத்தினம் கிருஷ்ணா பிச்சினிக்காடு இளங்கோ கலாநிதி நா.சுப்பிரமணியன் ஆய்வு த.சிவபாலு பக்கம் லதா ராமகிருஷ்ணன் குரு அரவிந்தன் சத்யானந்தன் வரி விளம்பரங்கள் பதிவுகள் விளம்பரம் மரண அறிவித்தல்கள் பதிப்பங்கள் அறிமுகம் சிறுவர் இலக்கியம் பதிவுகளில் தேடுக அண்மையில் வெளியானவை ஆய்வு நீலகிரி படகர்களும் வெள்ளியும் ஒரு குறியீட்டியல் நோக்கு பெள்ளிய கம்புக ஒரெயலி விரைவில் பதிவுகள் இணைய இதழ் புதிய வடிவமைப்பில்...... கருத்துக்கள் சங்கமித்த மல்லிகை ஜீவா நினைவேந்தல் முரண்அறுத்து முன்னோக்கிச்செல்லும் இயக்கம் எழுத்தாளர் குரு அரவிந்தன் வாசகர் வட்டம் நடத்தும் திறனாய்வுப் போட்டி சிறுகதை அம்மாவின் எண்பதாவது பிறந்ததின உரை ஆய்வு புறநானூற்றில் வானவியல் செய்திகள் நவீன வாழ்வின் உறவுகளும் உறவுச்சிக்கல்களும் வி.சபேசனின் துணை குறும்படம் தொடர்பாக ஒரு பார்வையும் சில குறிப்புக்களும் கவிதை எமக்கும் கீழே தட்டையர் கோடி நூல் அறிமுகம் தொன்மத்தின் மீதான காமம் தேவகாந்தனின் மேகலை கதா வை முன்வைத்து சில குறிப்புகள் பதிப்பாய்வுகள் பேசுபவர் பேராசிரியர் முனைவர் இ.", "சுந்தரமூர்த்தி அவர்கள் அவுஸ்திரேலிய தமிழ் இலக்கிய கலைச்சங்கத்தின் இணையவழி நினைவரங்கு பத்திரிக்கைச் செய்தி திருப்பூரில் புத்தகக் கண்காட்சி அறிவியல் மின்னூல் அண்டவெளி ஆய்வுக்கு அடிகோலும் தத்துவங்கள் கிண்டில் பதிப்பு மின்னூலாக வ.ந.கிரிதரனின் அறிவியற் கட்டுரைகள் கவிதைகள் சிறுகதைகள் அடங்கிய தொகுப்பு அண்டவெளி ஆய்வுக்கு அடிகோலும் தத்துவங்கள் என்னும் பெயரில் பதிவுகள்.காம் வெளியீடாக வெளிவந்துள்ளது.", "சார்பியற் கோட்பாடுகள் கரும் ஈர்ப்பு மையங்கள் கருந்துளைகள் நவீன பிரபஞ்சக் கோட்பாடுகள் அடிப்படைத்துணிக்கைகள் பற்றிய வானியற்பியல் பற்றிய கோட்பாடுகள் அனைவருக்கும் புரிந்துகொள்ளும் வகையில் விபரிக்கப்பட்டுள்ளன.", "மின்னூலை அமேசன் தளத்தில் வாங்கலாம்.", "வாங்க ..0817 வ.ந.கிரிதரனின் குடிவரவாளன் நாவலினை மின்னூலாக வாங்க எழுத்தாளர் வ.ந.கிரிதரனின் குடிவரவாளன் நாவலினை கிண்டில் பதிப்பு மின்னூலாக வடிவத்தில் வாங்க விரும்புபவர்கள் கீழுள்ள இணைய இணைப்பில் வாங்கிக்கொள்ளலாம்.", "விலை 6.99 .", "வாங்க இங்கு வ.ந.கிரிதரனின் அமெரிக்கா நாவலின் திருத்திய இரண்டாம் பதிப்பினை மின்னூலாக வாங்க... நண்பர்களே அமெரிக்கா நாவலின் திருத்திய பதிப்பு தற்போது கிண்டில் பதிப்பாக மின்னூல் வடிவில் வெளியாகியுள்ளது.", "இலங்கைத் தமிழ் அகதியொருவனின் அமெரிக்கத் தடுப்பு முகாம் வாழ்வை விபரிக்கும் நாவல்.", "தாயகம் கனடா பத்திரிகையில் தொடராக வெளியான சிறு நாவல்.", "அமெரிக்கத் தடுப்பு முகாம் வாழ்வை விபரிக்கும் ஒரேயொரு தமிழ் நாவலிது.", "அவ்வகையில் முக்கியத்துவம் மிக்கது.எனது வ.ந.கிரிதரனின் மண்ணின் குரல் வன்னி மண் கணங்களும் குணங்களும் ஆகியவையும் சிறுகதைகள் மற்றும் கட்டுரைகளும் கிண்டில் பதிப்பாக மின்னூல் வடிவில் வெளிவரவுள்ளன என்பதையும் மகிழ்ச்சியுடன் அறியத்தருகின்றேன்.", "மின்னூலினை வாங்க ..087 வ.ந.கிரிதரனின் கணங்களும் குணங்களும் தாயகம் கனடா பத்திரிகையாக வெளிவந்தபோது மணிவாணன் என்னும் பெயரில் எழுதிய நாவல் இது.", "என் ஆரம்ப காலத்து நாவல்களில் இதுவுமொன்று.", "மானுட வாழ்வின் நன்மை தீமைகளுக்கிடையிலான போராட்டங்கள் பற்றிய நாவல்.", "கணங்களும் குணங்களும் நாவல்தான் தாயகம் பத்திரிகையாக வெளிவந்த காலகட்டத்தில் வெளிவந்த எனது முதல் நாவல்.", "மின்னூலை வாங்க ..08 விளம்பரம் செய்யுங்கள் வீடு வாங்க விற்க பதிவுகள் இணைய இதழின் மின்னஞ்சல் முகவரி 2704.", "பதிவுகள் 2000 2011 பதிவுகளின் அமைப்பு மாறுகிறது.. வாசகர்களே இம்மாத இதழுடன் மார்ச் 2011 பதிவுகள் இணைய இதழின் வடிவமைப்பு மாறுகிறது.", "இதுவரை பதிவுகளில் வெளியான ஆக்கங்கள் அனைத்தையும் இப்புதிய வடிவமைப்பில் இணைக்க வேண்டுமென்பதுதான் எம் அவா.", "காலப்போக்கில் படிப்படியாக அனைத்து ஆக்கங்களும் அம்சங்களும் புதிய வடிவமைப்பில் இணைத்துக்கொள்ளப்படும்.", "இதுவரை பதிவுகள் இணையத் தளத்தில் வெளியான ஆக்கங்கள் அனைத்தையும் பழைய வடிவமைப்பில் நீங்கள் வாசிக்க முடியும்.", "அதற்கான இணையத்தள இணைப்பு இதுவரை பதிவுகள் மார்ச் 2000 மார்ச் 2011 கடந்தவை அறிஞர் அ.ந.கந்தசாமி படைப்புகள் வ.ந.கிரிதரனின் அமெரிக்கா திருத்திய பதிப்பு கிண்டில் மின்னூலாக.. நண்பர்களே அமெரிக்கா நாவலின் திருத்திய பதிப்பு தற்போது கிண்டில் பதிப்பாக மின்னூல் வடிவில் வெளியாகியுள்ளது.", "இலங்கைத் தமிழ் அகதியொருவனின் அமெரிக்கத் தடுப்பு முகாம் வாழ்வை விபரிக்கும் நாவல்.", "தாயகம் கனடா பத்திரிகையில் தொடராக வெளியான சிறு நாவல்.", "அமெரிக்கத் தடுப்பு முகாம் வாழ்வை விபரிக்கும் ஒரேயொரு தமிழ் நாவலிது.", "அவ்வகையில் முக்கியத்துவம் மிக்கது.எனது வ.ந.கிரிதரனின் மண்ணின் குரல் வன்னி மண் கணங்களும் குணங்களும் ஆகியவையும் சிறுகதைகள் மற்றும் கட்டுரைகளும் கிண்டில் பதிப்பாக மின்னூல் வடிவில் வெளிவரவுள்ளன என்பதையும் மகிழ்ச்சியுடன் அறியத்தருகின்றேன்.", "மின்னூலினை வாங்க ..087 கட்டடக்காகூட்டு முயல்கள் புகலிட அனுபவச் சிறுகதைகள் வ.ந.கிரிதரன் நான் எழுதிய சிறுகதைகளில் புகலிட அனுபங்களை மையமாக வைத்து எழுதப்பட்ட 23 சிறுகதைகளை இங்கு தொகுத்துத்தந்துள்ளேன்.", "இச்சிறுகதைகள் குடிவரவாளர்களின் பல்வகை புகலிட அனுபவங்களை விபரிக்கின்றனந் வ.ந.கிரிதரன் மின்னூலை வாங்க ..08938 நல்லூர் ராஜதானி நகர அமைப்பு திருத்திய இரண்டாம் பதிப்பு நல்லூர் ராஜதானி நகர அமைப்பு நூலின் முதலாவது பதிப்பு ஸ்நேகா தமிழகம் மங்கை கனடா பதிப்பக வெளியீடாக வெளியானது 1996.", "தற்போது இதன் திருத்தப்பட்ட பதிப்பு கிண்டில் மின்னூற் பதிப்பாக வெளியாகின்றது.", "தாயகம் கனடா சஞ்சிகையில் வெளியான ஆய்வுக் கட்டுரையின் திருத்திய இரண்டாம் பதிப்பு.", "பதினைந்தாம் நூற்றாண்டில் நல்லூர் ராஜதானி நகர அமைப்பு எவ்விதம் இருந்தது என்பதை ஆய்வு செய்யும் நூல்.", "மின்னூலை வாங்க ..08881 நவீனக்கட்டடக்கலைச் சிந்தனைகள் வ.ந.கிரிதரன் நவீன கட்டக்கலை மற்றும் நகர அமைப்பு பற்றிய எழுத்தாளர் வ.ந.கிரிதரனின் நவரத்தினம் கிரிதரன் சிந்தனைக்குறிப்புகளிவை.", "வ.ந.கிரிதரன் இலங்கை மொறட்டுவைப்பல்கலைக்கழகத்தில் .", ".", "பட்டதாரியென்பது குறிப்பிடத்தக்கது.", "இக்கட்டுரைகள் அவரது வலைப்பதிவிலும் பதிவுகள் இணைய இதழிலும் வெளிவந்தவை.", "மின்னூலை வாங்க ..08823 நாவல் வன்னி மண் வ.ந.கிரிதரன் கிண்டில் மின்னூற் பதிப்பு என் பால்ய காலத்து வாழ்வு இந்த வன்னி மண்ணில் தான் கழிந்தது.", "அந்த அனுபவங்களின் பாதிப்பை இந் நாவலில் நீங்கள் நிறையக் காணலாம்.", "அன்று காடும் குளமும்பட்சிகளும் விருட்சங்களுமென்றிருந்த நாம் வாழ்ந்த குருமண்காட்டுப் பகுதி இன்று இயற்கையின் வனப்பிழந்த நவீன நகர்களிலொன்று.", "இந்நிலையில் இந்நாவல் அக்காலகட்டத்தைப் பிரதிபலிக்குமோர் ஆவணமென்றும் கூறலாம்.", "குருமண்காட்டுப் பகுதியில் கழிந்த என் பால்ய காலத்து வாழ்பனுவங்களையொட்டி உருவான நாவலிது.", "இந்நாவல் தொண்ணூறுகளில் எழுத்தாளர் ஜோர்ஜ்.ஜி.குருஷேவை ஆசிரியராகக் கொண்டு வெளியான தாயகம் சஞ்சிகையில் தொடராக வெளியான நாவலிது.", "..082 வ.ந.கிரிதரனின் 14 கட்டுரைகள் அடங்கிய தொகுதி கிண்டில் மின்னூற் பதிப்பு எனது கட்டுரைகளின் முதலாவது தொகுதி 14 கட்டுரைகள் தற்போது கிண்டில் பதிப்பு மின்னூலாக அமேசன் இணையத்தளத்தில் விற்பனைக்கு வந்துள்ளது.", "இத்தொகுப்பில் இடம் பெற்றுள்ள கட்டுரைகள் விபரம் வருமாறு ..0873 நாவல் மண்ணின் குரல் வ.ந.கிரிதரன் கிண்டில் மின்னூற் பதிப்பு 1984 இல் மான்ரியாலிலிருந்து வெளியான புரட்சிப்பாதை கையெழுத்துச் சஞ்சிகையில் வெளியான நாவல் மண்ணின் குரல்.", "புரட்சிப்பாதை தமிழீழ மக்கள் விடுதலைக் கழகக் கனடாக் கிளையினரால் வெளியிடப்பட்ட கையெழுத்துச் சஞ்சிகை.", "நாவல் முடிவதற்குள் புரட்சிப்பாதை நின்று விடவே மங்கை பதிப்பக கனடா வெளியீடாக ஜனவரி 1987இல் கவிதைகள் கட்டுரைகள் அடங்கிய தொகுப்பாக இந்நாவல் வெளியானது.", "இதுவே கனடாவில் வெளியான முதலாவது தமிழ் நாவல்.", "அன்றைய எம் உணர்வுகளை வெளிப்படுத்தும் நாவல்.", "இந்நூலின் அட்டைப்பட ஓவியத்தை வரைந்தவர் கட்டடக்கலைஞர் பாலேந்திரா.", "மேலும் இந்நாவல் மண்ணின் குரல் என்னும் தொகுப்பாகத் தமிழகத்தில் குமரன் பப்ளிஷர்ஸ் வெளியீடாக வெளிவந்த நான்கு நாவல்களின் தொகுப்பிலும் இடம் பெற்றுள்ளது.", "மண்ணின் குரல் புரட்சிப்பாதையில் வெளியானபோது வெளியான ஓவியங்களிரண்டும் இப்பதிப்பில் சேர்க்கப்பட்டுள்ளன.", "..0869 பதிவுகள் 1481 2991 எழுத்தாளர் குரு அரவிந்தன் வாசகர் வட்டம் நடத்தும் திறனாய்வுப் போட்டி பதிவுகளுக்கான உங்கள் பங்களிப்பு பதிவுகள் இணைய இதழ் ஆரம்பித்ததிலிருந்து இன்று வரை இலவசமாக வெளிவந்துகொண்டிருக்கின்றது.", "தொடர்ந்தும் இலவசமாகவே வெளிவரும்.", "அதே சமயம் பதிவுகள் போன்ற இணையத்தளமொன்றினை நடாத்துவது என்பது மிகுந்த உழைப்பினை வேண்டி நிற்குமொன்று.", "எனவே பதிவுகள் இணைய இதழின் பங்களிப்புக்கும் வளர்ச்சிக்கும் உதவ விரும்பினால் உங்கள் பங்களிப்பு வரவேற்கப்படும்.", "குறைந்தது 5 கனடிய டொலர்கள் நீங்கள் பதிவுகள் இதழுக்கு உங்கள் பங்களிப்பாக அனுப்பலாம்.", "நீங்கள் உங்கள் பங்களிப்பினை அனுப்ப விரும்பினால் மூலம் பின்வரும் பதிவுகளுக்கான உங்கள் பங்களிப்பு இணைய இணைப்பினை அழுத்துவதன் மூலம் கொடுக்கலாம்.", "அல்லது மின்னஞ்சல் மூலமும் .", "என்னும் மின்னஞ்சலுக்கு மூலம் அனுப்பலாம்.", "உங்கள் ஆதரவுக்கு நன்றி.", "பதிவுகள் இணைய இதழ் 2000ஆம் ஆண்டிலிருந்து இலவசமாகவே வெளிவருகின்றது.", "இவ்விதமானதொரு தளத்தினை நடத்துவதற்கு அர்ப்பணிப்புடன் உழைப்பு மிகவும் அவசியம்.", "அவ்வப்போது பதிவுகள் இணைய இதழின் வளர்ச்சியில் ஆர்வம் கொண்ட அன்பர்கள் அன்பளிப்புகள் அனுப்பி வருகின்றார்கள்.", "அவர்களுக்கு எம் நன்றியைத் தெரிவித்துக்கொள்கின்றோம்.", "பதிவுகளில் கூகுள் விளம்பரங்கள் பதிவுகள் இணைய இதழில் கூகுள் நிறுவனம் வெளியிடும் விளம்பரங்கள் உங்கள் பல்வேறு தேவைகளையும் பூர்த்தி செய்யும் சேவைகளை பொருட்களை உள்ளடக்கியவை.", "அவற்றைப் பற்றி விபரமாக அறிவதற்கு விளம்பரங்களை அழுத்தி அறிந்துகொள்ளுங்கள்.", "பதிவுகளின் விளம்பரதாரர்களுக்கு ஆதரவு வழங்குங்கள்.", "நன்றி.", "பதிவுகள் பதிவுகள் பன்னாட்டு இணைய இதழ் 1481 2991 ஆசிரியர் வ.ந.கிரிதரன் .. \"அனைவருடனும் அறிவினைப் பகிர்ந்து கொள்வோம்\" \" \" ஆசிரியர் வ.ந.கிரிதரன் மின்னஞ்சல் முகவரி .", "பதிவுகள்இணைய இதழில் விளம்பரம் .", "பதிவுகள் இதழ் தொழில் நுட்பப்பிரச்சினை .", "பதிவுகள் ஆலோசகர் குழு பேராசிரியர் நா.சுப்பிரமணியன் கனடா பேராசிரியர் துரை மணிகண்டன் தமிழ்நாடு பேராசிரியர் மகாதேவா ஐக்கிய இராச்சியம் எழுத்தாளர் லெ.முருகபூபதி ஆஸ்திரேலியா அடையாளச் சின்ன வடிவமைப்பு தமயந்தி கிரிதரன் .", ".", "பதிவுகள்.காம் மின்னூல்கள் பதிவுகள்.காம் மின்னூல்கள் வ.ந.கிரிதரனின் குடிவரவாளன் நாவலினை மின்னூலாக வாங்க எழுத்தாளர் வ.ந.கிரிதரனின் குடிவரவாளன் நாவலினை கிண்டில் பதிப்பு மின்னூலாக வடிவத்தில் வாங்க விரும்புபவர்கள் கீழுள்ள இணைய இணைப்பில் வாங்கிக்கொள்ளலாம்.", "விலை 6.99 .", "வாங்க ..08855 வ.ந.கிரிதரனின் அமெரிக்கா நாவலின் திருத்திய இரண்டாம் பதிப்பினை மின்னூலாக வாங்க... நண்பர்களே அமெரிக்கா நாவலின் திருத்திய பதிப்பு தற்போது கிண்டில் பதிப்பாக மின்னூல் வடிவில் வெளியாகியுள்ளது.", "இலங்கைத் தமிழ் அகதியொருவனின் அமெரிக்கத் தடுப்பு முகாம் வாழ்வை விபரிக்கும் நாவல்.", "தாயகம் கனடா பத்திரிகையில் தொடராக வெளியான சிறு நாவல்.", "அமெரிக்கத் தடுப்பு முகாம் வாழ்வை விபரிக்கும் ஒரேயொரு தமிழ் நாவலிது.", "அவ்வகையில் முக்கியத்துவம் மிக்கது.எனது வ.ந.கிரிதரனின் மண்ணின் குரல் வன்னி மண் கணங்களும் குணங்களும் ஆகியவையும் சிறுகதைகள் மற்றும் கட்டுரைகளும் கிண்டில் பதிப்பாக மின்னூல் வடிவில் வெளிவரவுள்ளன என்பதையும் மகிழ்ச்சியுடன் அறியத்தருகின்றேன்.", "மின்னூலினை வாங்க ..087 வ.ந.கிரிதரன் பக்கம்என்னும் இவ்வலைப்பதிவில் அவரது படைப்புகளை நீங்கள் வாசிக்கலாம்.", "230.. வ.ந.கிரிதரனின் கணங்களும் குணங்களும் தாயகம் கனடா பத்திரிகையாக வெளிவந்தபோது மணிவாணன் என்னும் பெயரில் எழுதிய நாவல் இது.", "என் ஆரம்ப காலத்து நாவல்களில் இதுவுமொன்று.", "மானுட வாழ்வின் நன்மை தீமைகளுக்கிடையிலான போராட்டங்கள் பற்றிய நாவல்.", "கணங்களும் குணங்களும் நாவல்தான் தாயகம் பத்திரிகையாக வெளிவந்த காலகட்டத்தில் வெளிவந்த எனது முதல் நாவல்.", "மின்னூலை வாங்க ..08 அறிவியல் மின்னூல் அண்டவெளி ஆய்வுக்கு அடிகோலும் தத்துவங்கள் கிண்டில் பதிப்பு மின்னூலாக வ.ந.கிரிதரனின் அறிவியற் கட்டுரைகள் கவிதைகள் சிறுகதைகள் அடங்கிய தொகுப்பு அண்டவெளி ஆய்வுக்கு அடிகோலும் தத்துவங்கள் என்னும் பெயரில் பதிவுகள்.காம் வெளியீடாக வெளிவந்துள்ளது.", "சார்பியற் கோட்பாடுகள் கரும் ஈர்ப்பு மையங்கள் கருந்துளைகள் நவீன பிரபஞ்சக் கோட்பாடுகள் அடிப்படைத்துணிக்கைகள் பற்றிய வானியற்பியல் பற்றிய கோட்பாடுகள் அனைவருக்கும் புரிந்துகொள்ளும் வகையில் விபரிக்கப்பட்டுள்ளன.", "மின்னூலை அமேசன் தளத்தில் வாங்கலாம்.", "வாங்க ..0817 அ.ந.க.வின் எதிர்காலச் சித்தன் பாடல் கிண்டில் மின்னூற் பதிப்பாக அமேசன் தளத்தில்... அ.ந.கந்தசாமியின் இருபது கவிதைகள் அடங்கிய கிண்டில் மின்னூற் தொகுப்பு எதிர்காலச் சித்தன் பாடல் இலங்கைத் தமிழ் இலக்கியப்பரப்பில் அ.ந.க.வின் கவீந்திரன் கவிதைகள் முக்கியமானவை.", "தொகுப்பினை அமேசன் இணையத்தளத்தில் வாங்கலாம்.", "அவரது புகழ்பெற்ற கவிதைகளான எதிர்காலச்சித்தன் பாடல் வில்லூன்றி மயானம் துறவியும் குஷ்ட்டரோகியும் கைதி சிந்தனையும் மின்னொளியும் ஆகிய கவிதைகளையும் உள்ளடக்கிய தொகுதி.", "..081711?1085.08.09508080409000161167411681 நான் ஏன் எழுதுகிறேன் அ.ந.கந்தசாமி பதினான்கு கட்டுரைகளின் தொகுதி நான் ஏன் எழுதுகிறேன் அ.ந.கந்தசாமி கிண்டில் மின்னூற் தொகுப்பாக அமேசன் இணையத்தளத்தில் பதிவுகள்.காம் வெளியீடு அ.ந.க.வின் பதினான்கு கட்டுரைகளை உள்ளடக்கிய தொகுதி.", "நூலை வாங்க ..083 .. .", ".", ".", ".", ".", "..0862 .. .", ".", ".", "..086186 சேக்ஸ்பியரின் படைப்புகளை வாசித்து விளங்குவதற்குப் பலர் சிரமப்படுவார்கள்.", "அதற்குக் காரணங்களிலொன்று அவரது காலத்தில் பாவிக்கப்பட்ட ஆங்கில மொழிக்கும் இன்று பாவிக்கப்படும் ஆங்கில மொழிக்கும் இடையிலுள்ள வித்தியாசம்.", "அவரது படைப்புகளை இன்று பாவிக்கப்படும் ஆங்கில மொழியில் விளங்கிக் கொள்வதற்கு ஸ்பார்க் நிறுவனம் வெளியிட்டுள்ள வரிசை நூல்கள் உதவுகின்றன.", "அவற்றை வாசிக்க விரும்பும் எவரும் ஸ்பார்க் நிறுவனத்தின் இணையத்தளத்தில் அவற்றை வாசிக்கலாம்.", "அதற்கான இணைய இணைப்பு நூலகம் வ.ந.கிரிதரன் பக்கம் வ.ந.கிரிதரன் பக்கம் என்னும் இவ்வலைப்பதிவில் அவரது படைப்புகளை நீங்கள் வாசிக்கலாம்.", "230.. ஜெயபாரதனின் அறிவியற் தளம் எனது குறிக்கோள் தமிழில் புதிதாக விஞ்ஞானப் படைப்புகள் நாடகக் காவியங்கள் பெருக வேண்டும் என்பதே.", "மகத்தான பணிகளைப் புரிய நீ பிறந்திருக்கிறாய் என்று விவேகானந்தர் கூறிய பொன்மொழியே என் ஆக்கப் பணிகளுக்கு ஆணிவேராக நின்று ஒரு மந்திர உரையாக நெஞ்சில் அலைகளைப் பரப்பி வருகிறது... உள்ளே நவீனக்கட்டடக்கலைச் சிந்தனைகள் வ.ந.கிரிதரன் நவீன கட்டக்கலை மற்றும் நகர அமைப்பு பற்றிய எழுத்தாளர் வ.ந.கிரிதரனின் நவரத்தினம் கிரிதரன் சிந்தனைக்குறிப்புகளிவை.", "வ.ந.கிரிதரன் இலங்கை மொறட்டுவைப்பல்கலைக்கழகத்தில் .", ".", "பட்டதாரியென்பது குறிப்பிடத்தக்கது.", "இக்கட்டுரைகள் அவரது வலைப்பதிவிலும் பதிவுகள் இணைய இதழிலும் வெளிவந்தவை ..08823 நல்லூர் ராஜதானி நகர அமைப்பு திருத்திய இரண்டாம் பதிப்பு நல்லூர் ராஜதானி நகர அமைப்பு நூலின் முதலாவது பதிப்பு ஸ்நேகா தமிழகம் மங்கை கனடா பதிப்பக வெளியீடாக வெளியானது 1996.", "தற்போது இதன் திருத்தப்பட்ட பதிப்பு கிண்டில் மின்னூற் பதிப்பாக வெளியாகின்றது.", "தாயகம் கனடா சஞ்சிகையில் வெளியான ஆய்வுக் கட்டுரையின் திருத்திய இரண்டாம் பதிப்பு.", "பதினைந்தாம் நூற்றாண்டில் நல்லூர் ராஜதானி நகர அமைப்பு எவ்விதம் இருந்தது என்பதை ஆய்வு செய்யும் நூல்.", "மின்னூலை வாங்க ..08881 நவீனக்கட்டடக்கலைச் சிந்தனைகள் வ.ந.கிரிதரன் நவீன கட்டக்கலை மற்றும் நகர அமைப்பு பற்றிய எழுத்தாளர் வ.ந.கிரிதரனின் நவரத்தினம் கிரிதரன் சிந்தனைக்குறிப்புகளிவை.", "வ.ந.கிரிதரன் இலங்கை மொறட்டுவைப்பல்கலைக்கழகத்தில் .", ".", "பட்டதாரியென்பது குறிப்பிடத்தக்கது.", "இக்கட்டுரைகள் அவரது வலைப்பதிவிலும் பதிவுகள் இணைய இதழிலும் வெளிவந்தவை.", "மின்னூலை வாங்க ..08823 நாவல் வன்னி மண் வ.ந.கிரிதரன் கிண்டில் மின்னூற் பதிப்பு என் பால்ய காலத்து வாழ்வு இந்த வன்னி மண்ணில் தான் கழிந்தது.", "அந்த அனுபவங்களின் பாதிப்பை இந் நாவலில் நீங்கள் நிறையக் காணலாம்.", "அன்று காடும் குளமும்பட்சிகளும் விருட்சங்களுமென்றிருந்த நாம் வாழ்ந்த குருமண்காட்டுப் பகுதி இன்று இயற்கையின் வனப்பிழந்த நவீன நகர்களிலொன்று.", "இந்நிலையில் இந்நாவல் அக்காலகட்டத்தைப் பிரதிபலிக்குமோர் ஆவணமென்றும் கூறலாம்.", "குருமண்காட்டுப் பகுதியில் கழிந்த என் பால்ய காலத்து வாழ்பனுவங்களையொட்டி உருவான நாவலிது.", "இந்நாவல் தொண்ணூறுகளில் எழுத்தாளர் ஜோர்ஜ்.ஜி.குருஷேவை ஆசிரியராகக் கொண்டு வெளியான தாயகம் சஞ்சிகையில் தொடராக வெளியான நாவலிது.", "..082 வ.ந.கிரிதரனின் 14 கட்டுரைகள் அடங்கிய தொகுதி கிண்டில் மின்னூற் பதிப்பு எனது கட்டுரைகளின் முதலாவது தொகுதி 14 கட்டுரைகள் தற்போது கிண்டில் பதிப்பு மின்னூலாக அமேசன் இணையத்தளத்தில் விற்பனைக்கு வந்துள்ளது.", "இத்தொகுப்பில் இடம் பெற்றுள்ள கட்டுரைகள் விபரம் வருமாறு ..0873 நாவல் மண்ணின் குரல் வ.ந.கிரிதரன் கிண்டில் மின்னூற் பதிப்பு 1984 இல் மான்ரியாலிலிருந்து வெளியான புரட்சிப்பாதை கையெழுத்துச் சஞ்சிகையில் வெளியான நாவல் மண்ணின் குரல்.", "புரட்சிப்பாதை தமிழீழ மக்கள் விடுதலைக் கழகக் கனடாக் கிளையினரால் வெளியிடப்பட்ட கையெழுத்துச் சஞ்சிகை.", "நாவல் முடிவதற்குள் புரட்சிப்பாதை நின்று விடவே மங்கை பதிப்பக கனடா வெளியீடாக ஜனவரி 1987இல் கவிதைகள் கட்டுரைகள் அடங்கிய தொகுப்பாக இந்நாவல் வெளியானது.", "இதுவே கனடாவில் வெளியான முதலாவது தமிழ் நாவல்.", "அன்றைய எம் உணர்வுகளை வெளிப்படுத்தும் நாவல்.", "இந்நூலின் அட்டைப்பட ஓவியத்தை வரைந்தவர் கட்டடக்கலைஞர் பாலேந்திரா.", "மேலும் இந்நாவல் மண்ணின் குரல் என்னும் தொகுப்பாகத் தமிழகத்தில் குமரன் பப்ளிஷர்ஸ் வெளியீடாக வெளிவந்த நான்கு நாவல்களின் தொகுப்பிலும் இடம் பெற்றுள்ளது.", "மண்ணின் குரல் புரட்சிப்பாதையில் வெளியானபோது வெளியான ஓவியங்களிரண்டும் இப்பதிப்பில் சேர்க்கப்பட்டுள்ளன.", "..0869 அறிவியல் மின்னூல் அண்டவெளி ஆய்வுக்கு அடிகோலும் தத்துவங்கள் கிண்டில் பதிப்பு மின்னூலாக வ.ந.கிரிதரனின் அறிவியற் கட்டுரைகள் கவிதைகள் சிறுகதைகள் அடங்கிய தொகுப்பு அண்டவெளி ஆய்வுக்கு அடிகோலும் தத்துவங்கள் என்னும் பெயரில் பதிவுகள்.காம் வெளியீடாக வெளிவந்துள்ளது.", "சார்பியற் கோட்பாடுகள் கரும் ஈர்ப்பு மையங்கள் கருந்துளைகள் நவீன பிரபஞ்சக் கோட்பாடுகள் அடிப்படைத்துணிக்கைகள் பற்றிய வானியற்பியல் பற்றிய கோட்பாடுகள் அனைவருக்கும் புரிந்துகொள்ளும் வகையில் விபரிக்கப்பட்டுள்ளன.", "மின்னூலை அமேசன் தளத்தில் வாங்கலாம்.", "வாங்க ..0817 வ.ந.கிரிதரனின் அமெரிக்கா கிண்டில் பதிப்பு வ.ந.கிரிதரனின் அமெரிக்கா திருத்திய பதிப்பு கிண்டில் மின்னூலாக நண்பர்களே அமெரிக்கா நாவலின் திருத்திய பதிப்பு தற்போது கிண்டில் பதிப்பாக மின்னூல் வடிவில் வெளியாகியுள்ளது.", "இலங்கைத் தமிழ் அகதியொருவனின் அமெரிக்கத் தடுப்பு முகாம் வாழ்வை விபரிக்கும் நாவல்.", "தாயகம் கனடா பத்திரிகையில் தொடராக வெளியான சிறு நாவல்.", "அமெரிக்கத் தடுப்பு முகாம் வாழ்வை விபரிக்கும் ஒரேயொரு தமிழ் நாவலிது.", "அவ்வகையில் முக்கியத்துவம் மிக்கது.எனது வ.ந.கிரிதரனின் மண்ணின் குரல் வன்னி மண் கணங்களும் குணங்களும் ஆகியவையும் சிறுகதைகள் மற்றும் கட்டுரைகளும் கிண்டில் பதிப்பாக மின்னூல் வடிவில் வெளிவரவுள்ளன என்பதையும் மகிழ்ச்சியுடன் அறியத்தருகின்றேன்.", "மின்னூலினை வாங்க ..087 கட்டடக்காகூட்டு முயல்கள் புகலிட அனுபவச் சிறுகதைகள் வ.ந.கிரிதரன் நான் எழுதிய சிறுகதைகளில் புகலிட அனுபங்களை மையமாக வைத்து எழுதப்பட்ட 23 சிறுகதைகளை இங்கு தொகுத்துத்தந்துள்ளேன்.", "இச்சிறுகதைகள் குடிவரவாளர்களின் பல்வகை புகலிட அனுபவங்களை விபரிக்கின்றனந் வ.ந.கிரிதரன் மின்னூலை வாங்க ..08938 நாவல் அருச்சுனனின் தேடலும் அகலிகையின் காதலும் வ.ந.கிரிதரன் இந்நாவல் கனடாவிலிருந்து வெளிவந்த தாயகம் பத்திரிகையில் தொண்ணூறுகளின் ஆரம்பத்தில் அருச்சுனனின் தேடலும் அகலிகையின் காதலும் என்னும் பெயரில் தொடராக வெளிவந்த நாவல்.", "பின்னர் குமரன் பப்ளிஷர்ஸ் வெளியீடாக வந்த மண்ணின் குரல் தொகுப்பிலும் வெளிவந்திருந்தது.", "இப்பொழுது ஒரு பதிவுக்காக ஒரு சில திருத்தங்களுடன் வெளியாகின்றது.", "இலங்கைத் தமிழர்களின் போராட்டத்தவறுகளை இயக்கங்களுக்கிடையில் நிலவிய அக புற முரண்பாடுகளை கேள்விக்குள்ளாக்குகின்றது." ]
. . . முதன்மை பக்கம் மொழியை தேர்ந்தெடு ஆஃப்ரிகான்ஸ் அல்பெனியன் அரபு அஸேரி ஆர்மேனியன் வங்காளம் பைலோருஷ்ன் பல்கேரியன் காடலான் எளிய சீன சீனம் மரபுவழி குரோஷியன் செக் டேனிஷ் டச்சு ஆங்கிலம் எஸ்டோனியன் ஃபிலிபினோ பின்னிஷ் பிரெஞ்சு ஜியோர்ஜியன் ஜெர்மன் கிரேக்கம் ஹுப்ரு இந்தி ஹங்கேரியன் ஐஸ்லென்டிக் இந்தோனேஷியன் ஐரிஷ் இத்தாலியன் ஜப்பானீஸ் கொரியன் லேட்வியன் லிதுவேனியன் மாஸிடோனியன் மலாய் மால்டிஸ் நார்வே பொக்மால் பர்ஸியன் போலிஷ் போர்ச்சுக்கீஸ் ரோமேனியன் ரஷியன் செர்பியன் ஸ்லோவாக் ஸ்லோவேனியன் ஸ்பானிஷ் சுவாஹிலி ஸ்வீடிஷ் தமிழ் தெலுங்கு தாய் டர்கிஷ் உக்ரைனியன் உருது வியட்நாமிஸ் தேர்ந்தெடுமூடவும் . . . .
[ " .", ".", ".", "முதன்மை பக்கம் மொழியை தேர்ந்தெடு ஆஃப்ரிகான்ஸ் அல்பெனியன் அரபு அஸேரி ஆர்மேனியன் வங்காளம் பைலோருஷ்ன் பல்கேரியன் காடலான் எளிய சீன சீனம் மரபுவழி குரோஷியன் செக் டேனிஷ் டச்சு ஆங்கிலம் எஸ்டோனியன் ஃபிலிபினோ பின்னிஷ் பிரெஞ்சு ஜியோர்ஜியன் ஜெர்மன் கிரேக்கம் ஹுப்ரு இந்தி ஹங்கேரியன் ஐஸ்லென்டிக் இந்தோனேஷியன் ஐரிஷ் இத்தாலியன் ஜப்பானீஸ் கொரியன் லேட்வியன் லிதுவேனியன் மாஸிடோனியன் மலாய் மால்டிஸ் நார்வே பொக்மால் பர்ஸியன் போலிஷ் போர்ச்சுக்கீஸ் ரோமேனியன் ரஷியன் செர்பியன் ஸ்லோவாக் ஸ்லோவேனியன் ஸ்பானிஷ் சுவாஹிலி ஸ்வீடிஷ் தமிழ் தெலுங்கு தாய் டர்கிஷ் உக்ரைனியன் உருது வியட்நாமிஸ் தேர்ந்தெடுமூடவும் .", ".", ".", "." ]
மருத்துவப் படிப்புக்கு இந்திய அளவில் பொது நுழைவுத் தேர்வு எனும் உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பைத் தவிடு பொடியாக்குவோம் நீட் தேர்வு கடந்தகாலமும் எதிர்காலமும் முதுநிலை மருத்துவப் படிப்பில் பிற்படுத்தப்பட்டோர் இடஒதுக்கீடு இரத்து நீட் வரலாறு வைத்துள்ள தேர்வு தேசிய இனங்களை அடக்கி ஒடுக்குவதற்கான வஞ்சக சூழ்ச்சியே தேசிய தகுதிகாண் நுழைவுத்தேர்வு மத்தியப் பல்கலைக்கழகங்கள் தலித் மாணவர்களின் பலிபீடங்களா? திராவிட ஆட்சிகளின் மீதான அவதூறுகளுக்கு ஆய்வுப்பூர்வ மறுப்பு மாணவத் தோழர்களே இளம் போத்துகளே நுழைவுத் தேர்வல்ல.. தமிழர்களை நுழைய விடாதத் தேர்வு அண்மைப் படைப்புகள் கொள்ளை போன ஒரு பேரரசு மார்க்சிய லெனினிய குழுக்களின் நிலைபாடுகள் மீதான விமர்சனக் குறிப்புகள் 5 என்ன செய்யும்? கூடு வாதையாகும் யானைப் பாதை ஈரோட்டில் போலீஸ் அமளி உங்கள் நூலகம் நவம்பர் 2021 இதழ் மின்னூல் வடிவில்... கார்ப்பரேட் நிறுவனங்களைக் காப்பாற்றச் சட்டங்கள் மனிதம் மலர்த்தும் கவிதைகள் கோவை மேடை நிகழ்வு ஒரு பார்வை விவரங்கள் க.முகிலன் பிரிவு சிந்தனையாளன் பிப்ரவரி 2016 வெளியிடப்பட்டது 30 மே 2016 தனியார் கல்வி வணிகக் கொள்ளைக்கு இரையான மூன்று மாணவிகள் அச்சிடுக மின்அஞ்சல் ஜெயலலிதா கல்வி திமுக ஒன்றிய அரசு மருத்துவம் மாணவர்கள் விழுப்புரம் மாவட்டம் கள்ளக்குறிச்சி அருகில் உள்ள பங்காரம் என்ற ஊரில் எஸ்.வி.எஸ். கல்வி மற்றும் சமுதாய சேவை அறக்கட்டளை நடத்து கின்ற யோகா மற்றும் இயற்கை மருத்துவக் கல் லூரியில் இரண்டாம் ஆண்டு படிக்கும் சரண்யா பிரியங்கா மோனிசா ஆகிய மூன்று மாணவி களின் உடல்கள் 23.01.2016 கல்லூரிக்கு எதிரில் உள்ள வேளாண் நிலத்தின் கிணற்றிலிருந்து கண்டெடுக்கப்பட்டன. பொங்கல் விடுமுறை முடிந்து இம் மூன்று மாணவிகளும் 22.1.16 அன்று மாலைதான் கல்லூரி விடுதிக்குச் சென்றனர். அன்று இரவே இவர்கள் இறக்க நேரிட்டது கொலையாலா? தற்கொலையாலா? என்பது இன்னும் புலனாகவில்லை. ஒன்றுமட்டும் தெளிவாகத் தெரிகிறதுதனியார் உயர்கல்வி நிறுவனங்களில் பெரும்பாலான மாணவர்கள் மரணப்படு குழியில் விழுந்துவிட்டது போன்ற மனநிலையில் உள்ளனர் என்பது மனிதனைச் சிங்கத்துக்கு இரையாக்குதல் என்ற தண்டனை முன்பு இருந்ததாம். இதை இப்போது கண்கூடாகக் காண்கிறோம். மாணவர்கள் மட்டுமின்றி அவர்களின் குடும்பத்தினரும் தனியார் கல்வி வணிகர்கள் என்கிறநாட்டில் வாழும் கொடிய சிங்கங்களுக்கு இரையாகி வருவதைப் பார்க்கிறோம். இதற்கானதோர் சான்றுதான்எஸ்.வி.எஸ். மருத்துவ மாணவிகள் மூவரின் கொடிய சாவு. இந்த இழிநிலைக்கு மூலமாக இருப்பது அரசின் தனியார் மயக் கொள்கையும் அடிமுதல் நுனிவரை ஊழல்மயமாக இருப்பதுவுமே ஆகும். தனியார் உயர்கல்வி நிறுவனங்கள் கல்வித்தரம் சார்ந்த விதிமுறைகளுக்கு உட்பட்டுச் செயல்படு கின்றனவா என்று ஆய்வு செய்யவும் அதன்மீது உரிய நடவடிக்கை எடுப்பதற்கான ஒழுங்காற்று ஏற்பாடுகள் முற்றிலுமாகச் செயலிழந்துவிட்டன. தனியார் கல்வி நிறுவனங்களில் பயிலும் மாணவர்களின் குறைகளைக் கேட்டறிந்து அவற்றைக்களை வதற்கான எத்தகைய பொறியாமைவும் இல்லை. எனவே தான் இம்மூன்று மாணவிகளின் உயிர்கள் பறிக்கப்பட்டன. தனியார் கல்வி நிறுவனத்தைத் தொடங்க வேண்டுமானால் முதலில் மாநில அரசிடமிருந்து தடை இல்லாச் சான்றும் அப்படியானதொரு கல்வி நிறுவனம் கட்டாயம் தேவைப்படுகிறது என்கிற சான்றும் பெறவேண்டும். அதன்பின் பொறியியல் தொடர்பான கல்வி எனில் இந்திய தொழில்நுட்பக் கல்விக் கழகத்திடமும் மருத்துவம் சார்ந்ததெனில் இந்திய மருத்துவக் கல்விக் கழகத்திடமும் ஏற்பிசைவு பெற வேண்டும். மேலும் அக்கல்லூரி அமைந்துள்ள பகுதியில் உள்ள பல்கலைக்கழகத்தின் இணைவுத் தகுதியையும் பெற வேண்டும். ஏட்டளவில் எல்லாம் சரியாக இருப்பது போன்று தோன்றும். ஆனால் சான்று வழங்கும் பொறுப்பில் உள்ள கல்வி யாளர்கள் உயர் அதிகாரிகள் வல்லுநர்கள் ஆகியோர் அக்கல் லூரி அளிக்கும் பொய்யான ஆவணங்கள் அடிப்படையில் கையூட்டுப் பெற்றுக் கொண்டு சான்றளிக்கின்றனர். நேரில் ஆய்வு செய்வதற்காகச் செல்லும் குழுவினரும் கையூட்டுப் பெறுகின்றனர். அரசின் கீழ் உள்ள பல்கலைக்கழகங்களின் துணைவேந்தர் பதவி கோடிகளில் ஏலம் விடப்படும் நிலையில் தனியார் கல்வி நிறுவனங்கள் ஊழலில் திளைப்பதில் வியப்பதற்கு இல்லை. எஸ்.வி.எஸ். இயற்கை மற்றும் யோகா மருத்துக் கல்லூரிக்கு இத்தகைய கல்லூரி தேவையெனும் சான்றும் வழங்கப்பட்டது. 2009 மே 26 அன்று எம்.ஜி.ஆர். மருத்துப் பல்கலைக் கழகம் இணைவுத் தகுதியை அளித்தது. கடந்த ஏழு ஆண்டுகளாக இயங்கி வரும் இக்கல்லூரியை நடுவண் அரசின் இந்திய மருத்துவ முறைகளுக்கான சித்தா ஆயுர் வேதா யுனானி மருத்துவக்கல்விக் கழகமோ எம்.ஜி.ஆர். மருத்துவப் பல்கலைக்கழகமோ முறையாக ஆய்வு செய்யவில்லை. அதனால் இக்கல்லூரியில் பாடம் நடத்த ஆசிரியர்கள் இல்லை 50 நோயாளிகளுக்கான படுக்கை வசதி இல்லை ஆய்வுக் கூடத்தில் உரிய கருவிகள் இல்லை. நூலகம் இல்லை என்கிற உண்மை மூடி மறைக்கப்பட்டு வந்தது. மேலும் மாணவர்களிடம் அதிகமான கல்விக் கட்டணம் பெறுவது வெவ்வேறு பெயர்களில் கூடுதல் பணம் செலுத்துமாறு கட்டாயப்படுத்தல் என்பன நடைபெற்று வந்தன. தேர்வு நடைபெறுவதற்கு முன்பு ஆசிரியர்கள் வெளியிலிருந்து வருவார்கள் வேகவேக மாகப் பாடங்களை நடத்தி முடிப்பார்கள். எனவே மாணவர்கள் சில ஆண்டுகளாகவே விழுப்புரம் மாவட்ட ஆட்சியரிடம் நேரில் சென்று தொடர்ந்து தங்கள் குறைகளை முறையிட்டு வந்தனர். எம்.ஜி.ஆர். பல்கலைக்கழகத் திற்கும் எழுத்து வடிவில் பலதடவை தெரிவித்தனர். ஒரு பயனும் ஏற்படவில்லை. இந்த வழக்கு விசாரணையின் போது எம்.ஜி.ஆர். பல்கலைக்கழக நிர்வாகம் ஆண்டுதோறும் நடத்தப்படும் ஆய்வின்படி எஸ்.வி.எஸ். கல்லூரியில் எல்லா வசதிகளும் முறையாக இருக்கின்றனவா என்று தெரிவித்தது. அதனால் அந்த வழக்குத் தள்ளுபடி செய்யப்பட்டது. தி.மு.க. ஆட்சிக்காலத்தில்தான் இக்கல்லூரிக்கு அனுமதி வழங்கப்பட்டது என்று முதலமைச்சர் செயலலிதா குற்றம் சாட்டுகிறார். ஆனால் இந்த அம்மாவின் ஆட்சியில் அக்கல் லூரி மாணவர்கள் தங்கள் குறைகளைக் கடந்த நான்கு ஆண்டு களாக முறையீடு செய்தும் போராட்டங்கள் நடத்தியும் அவர்களின் குறைகள் ஏன் நீக்கப்படவில்லை? 2015 சூலை 8 அன்று இக்கல்லூரியை ஆய்வு செய்த எம்.ஜி.ஆர். மருத்துவப் பல்கலைக்கழகத்தின் ஆய்வுக்குழு அக்கல்லூரியில் உள்ள சில குறைபாடுகளை நீக்கிய பிறகு இணைவுத் தகுதியைப் புதுப்பித்துக் கொள்ளுமாறு வாய்மொழி யாகத் தெரிவித்ததாக வெட்கமின்றிக் கூறி இப்போது பல்கலைக்கழகம் பல்லிளிக்கிறது. ஆனால் எம்.ஜி.ஆர். பல்கலைக் கழகத்தின் 201516 ஆம் கல்வி ஆண்டிற்கான இணைவுத் தகுதிப் பட்டியலில் இக்கல்லூரி நீடித்தது ஏன்? எஸ்.வி.எஸ். கல்லூரியின் முறைகேடுகள் ஊடகங்களில் வெளிவந்தபின் 2015 திசம்பர் 31 அன்று எம்.ஜி.ஆர். மருத்துவப் பல்கலைக்கழகம் நான்கு மருத்துவர்கள் கொண்ட குழுவை அக்கல்லூரியை ஆயவு செய்ய அனுப்பியது. அக்குழு அடுத்த நாளே அக்கல்லூரியில் உள்ள குறைபாடுகளைப் பட்டியலிட்டு அறிக்கை அளித்தது. அதன்மீது விரைந்து நடவடிக்கை எடுத் திருந்தால் இம்மூன்று மாணவிகள் சாகும் நிலை ஏற்பட்டிருக் காதே இதற்கு எம்.ஜி.ஆர். பல்கலைக்கழகப் பதிவாளர் பி.ஆறுமுகம் இடையில் பொங்கல் விடுமுறை வந்ததால் உடனே நடவடிக்கை எடுக்க முடியவில்லை என்று பசப்புகிறார். எனவே முதலமைச்சர் செயலலிதா தி.மு.க. மீது பழியைச் சுமத்திவிட்டு இக்குற்றத்திலிருந்து தப்பிக்க முடியாது. எஸ்.வி.எஸ். கல்லூரி மட்டுமல்ல தமிழ்நாட்டில் மட்டுமல்ல இந்தியா முழுவதும் தனியார் உயர்கல்வி நிறுவனங்களிலும் தரமற்ற கல்வியும் அடிப்படைக் கட்டமைப்புகள் இல்லாத நிலையும் அதிகக் கட்டணம் வாங்குவதும் மாணவர்களை அச்சுறுவத்துவம் இருக்கின்றன. ஆதார் அட்டை பான் அட்டை கட்டாயம் என்று குடிமக்களைக் கெடுபிடி செய்யும் இந்த அரசுகள் தனியார் கல்லூரியில் வேலை செய்யும் ஆசிரியரின் பெயர் ஒன்றுக்கு மேற்பட்ட கல்லூரிகளிலும் அவர்கள் வேலை செய்வதாக இடம் பெறு வதை இன்றும் தடுக்கவில்லையே ஆட்சியார்கள் அரசியல்வாதிகள் கல்வித்துறை பல்கலைக் கழகம் என எல்லோரும் தனியார் கல்வி வணிகக் கொள்ளை யில் பங்காளிகளாக இருப்பதே இந்தக் கொடிய அவலநிலைக்குக் காரணமாகும். மாணவர்களின் எதிர்காலம் பாழாவது பற்றியோ மாணவர்களின் சாவைப் பற்றியோ இவர்களுக்குக் கவலை இல்லை. எனவே தனியார் மயக்கல்வி என்பதை எல்லா நிலைகளிலும் அடியோடு அகற்றி அரசே கல்விதரும் பொறுப்பை ஏற்கும் நிலையை ஏற்படுத்துவதே ஒரே தீர்வாகும். முந்தைய கீற்று தளத்தில் படைப்புகள் சிற்றிதழ்களை வெளியிட தொடர்பு கொள்ள வேண்டிய முகவரி வேறு எந்த இணையதளத்திலும் வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும். கீற்றில் வெளியாகும் கட்டுரைகள் அந்தந்த ஆசிரியரின் கருத்துக்களே. ஆரோக்கியமான மறுப்புக் கட்டுரைகளும் பின்னூட்டங்களும் வரவேற்கப்படுகின்றன.
[ "மருத்துவப் படிப்புக்கு இந்திய அளவில் பொது நுழைவுத் தேர்வு எனும் உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பைத் தவிடு பொடியாக்குவோம் நீட் தேர்வு கடந்தகாலமும் எதிர்காலமும் முதுநிலை மருத்துவப் படிப்பில் பிற்படுத்தப்பட்டோர் இடஒதுக்கீடு இரத்து நீட் வரலாறு வைத்துள்ள தேர்வு தேசிய இனங்களை அடக்கி ஒடுக்குவதற்கான வஞ்சக சூழ்ச்சியே தேசிய தகுதிகாண் நுழைவுத்தேர்வு மத்தியப் பல்கலைக்கழகங்கள் தலித் மாணவர்களின் பலிபீடங்களா?", "திராவிட ஆட்சிகளின் மீதான அவதூறுகளுக்கு ஆய்வுப்பூர்வ மறுப்பு மாணவத் தோழர்களே இளம் போத்துகளே நுழைவுத் தேர்வல்ல.. தமிழர்களை நுழைய விடாதத் தேர்வு அண்மைப் படைப்புகள் கொள்ளை போன ஒரு பேரரசு மார்க்சிய லெனினிய குழுக்களின் நிலைபாடுகள் மீதான விமர்சனக் குறிப்புகள் 5 என்ன செய்யும்?", "கூடு வாதையாகும் யானைப் பாதை ஈரோட்டில் போலீஸ் அமளி உங்கள் நூலகம் நவம்பர் 2021 இதழ் மின்னூல் வடிவில்... கார்ப்பரேட் நிறுவனங்களைக் காப்பாற்றச் சட்டங்கள் மனிதம் மலர்த்தும் கவிதைகள் கோவை மேடை நிகழ்வு ஒரு பார்வை விவரங்கள் க.முகிலன் பிரிவு சிந்தனையாளன் பிப்ரவரி 2016 வெளியிடப்பட்டது 30 மே 2016 தனியார் கல்வி வணிகக் கொள்ளைக்கு இரையான மூன்று மாணவிகள் அச்சிடுக மின்அஞ்சல் ஜெயலலிதா கல்வி திமுக ஒன்றிய அரசு மருத்துவம் மாணவர்கள் விழுப்புரம் மாவட்டம் கள்ளக்குறிச்சி அருகில் உள்ள பங்காரம் என்ற ஊரில் எஸ்.வி.எஸ்.", "கல்வி மற்றும் சமுதாய சேவை அறக்கட்டளை நடத்து கின்ற யோகா மற்றும் இயற்கை மருத்துவக் கல் லூரியில் இரண்டாம் ஆண்டு படிக்கும் சரண்யா பிரியங்கா மோனிசா ஆகிய மூன்று மாணவி களின் உடல்கள் 23.01.2016 கல்லூரிக்கு எதிரில் உள்ள வேளாண் நிலத்தின் கிணற்றிலிருந்து கண்டெடுக்கப்பட்டன.", "பொங்கல் விடுமுறை முடிந்து இம் மூன்று மாணவிகளும் 22.1.16 அன்று மாலைதான் கல்லூரி விடுதிக்குச் சென்றனர்.", "அன்று இரவே இவர்கள் இறக்க நேரிட்டது கொலையாலா?", "தற்கொலையாலா?", "என்பது இன்னும் புலனாகவில்லை.", "ஒன்றுமட்டும் தெளிவாகத் தெரிகிறதுதனியார் உயர்கல்வி நிறுவனங்களில் பெரும்பாலான மாணவர்கள் மரணப்படு குழியில் விழுந்துவிட்டது போன்ற மனநிலையில் உள்ளனர் என்பது மனிதனைச் சிங்கத்துக்கு இரையாக்குதல் என்ற தண்டனை முன்பு இருந்ததாம்.", "இதை இப்போது கண்கூடாகக் காண்கிறோம்.", "மாணவர்கள் மட்டுமின்றி அவர்களின் குடும்பத்தினரும் தனியார் கல்வி வணிகர்கள் என்கிறநாட்டில் வாழும் கொடிய சிங்கங்களுக்கு இரையாகி வருவதைப் பார்க்கிறோம்.", "இதற்கானதோர் சான்றுதான்எஸ்.வி.எஸ்.", "மருத்துவ மாணவிகள் மூவரின் கொடிய சாவு.", "இந்த இழிநிலைக்கு மூலமாக இருப்பது அரசின் தனியார் மயக் கொள்கையும் அடிமுதல் நுனிவரை ஊழல்மயமாக இருப்பதுவுமே ஆகும்.", "தனியார் உயர்கல்வி நிறுவனங்கள் கல்வித்தரம் சார்ந்த விதிமுறைகளுக்கு உட்பட்டுச் செயல்படு கின்றனவா என்று ஆய்வு செய்யவும் அதன்மீது உரிய நடவடிக்கை எடுப்பதற்கான ஒழுங்காற்று ஏற்பாடுகள் முற்றிலுமாகச் செயலிழந்துவிட்டன.", "தனியார் கல்வி நிறுவனங்களில் பயிலும் மாணவர்களின் குறைகளைக் கேட்டறிந்து அவற்றைக்களை வதற்கான எத்தகைய பொறியாமைவும் இல்லை.", "எனவே தான் இம்மூன்று மாணவிகளின் உயிர்கள் பறிக்கப்பட்டன.", "தனியார் கல்வி நிறுவனத்தைத் தொடங்க வேண்டுமானால் முதலில் மாநில அரசிடமிருந்து தடை இல்லாச் சான்றும் அப்படியானதொரு கல்வி நிறுவனம் கட்டாயம் தேவைப்படுகிறது என்கிற சான்றும் பெறவேண்டும்.", "அதன்பின் பொறியியல் தொடர்பான கல்வி எனில் இந்திய தொழில்நுட்பக் கல்விக் கழகத்திடமும் மருத்துவம் சார்ந்ததெனில் இந்திய மருத்துவக் கல்விக் கழகத்திடமும் ஏற்பிசைவு பெற வேண்டும்.", "மேலும் அக்கல்லூரி அமைந்துள்ள பகுதியில் உள்ள பல்கலைக்கழகத்தின் இணைவுத் தகுதியையும் பெற வேண்டும்.", "ஏட்டளவில் எல்லாம் சரியாக இருப்பது போன்று தோன்றும்.", "ஆனால் சான்று வழங்கும் பொறுப்பில் உள்ள கல்வி யாளர்கள் உயர் அதிகாரிகள் வல்லுநர்கள் ஆகியோர் அக்கல் லூரி அளிக்கும் பொய்யான ஆவணங்கள் அடிப்படையில் கையூட்டுப் பெற்றுக் கொண்டு சான்றளிக்கின்றனர்.", "நேரில் ஆய்வு செய்வதற்காகச் செல்லும் குழுவினரும் கையூட்டுப் பெறுகின்றனர்.", "அரசின் கீழ் உள்ள பல்கலைக்கழகங்களின் துணைவேந்தர் பதவி கோடிகளில் ஏலம் விடப்படும் நிலையில் தனியார் கல்வி நிறுவனங்கள் ஊழலில் திளைப்பதில் வியப்பதற்கு இல்லை.", "எஸ்.வி.எஸ்.", "இயற்கை மற்றும் யோகா மருத்துக் கல்லூரிக்கு இத்தகைய கல்லூரி தேவையெனும் சான்றும் வழங்கப்பட்டது.", "2009 மே 26 அன்று எம்.ஜி.ஆர்.", "மருத்துப் பல்கலைக் கழகம் இணைவுத் தகுதியை அளித்தது.", "கடந்த ஏழு ஆண்டுகளாக இயங்கி வரும் இக்கல்லூரியை நடுவண் அரசின் இந்திய மருத்துவ முறைகளுக்கான சித்தா ஆயுர் வேதா யுனானி மருத்துவக்கல்விக் கழகமோ எம்.ஜி.ஆர்.", "மருத்துவப் பல்கலைக்கழகமோ முறையாக ஆய்வு செய்யவில்லை.", "அதனால் இக்கல்லூரியில் பாடம் நடத்த ஆசிரியர்கள் இல்லை 50 நோயாளிகளுக்கான படுக்கை வசதி இல்லை ஆய்வுக் கூடத்தில் உரிய கருவிகள் இல்லை.", "நூலகம் இல்லை என்கிற உண்மை மூடி மறைக்கப்பட்டு வந்தது.", "மேலும் மாணவர்களிடம் அதிகமான கல்விக் கட்டணம் பெறுவது வெவ்வேறு பெயர்களில் கூடுதல் பணம் செலுத்துமாறு கட்டாயப்படுத்தல் என்பன நடைபெற்று வந்தன.", "தேர்வு நடைபெறுவதற்கு முன்பு ஆசிரியர்கள் வெளியிலிருந்து வருவார்கள் வேகவேக மாகப் பாடங்களை நடத்தி முடிப்பார்கள்.", "எனவே மாணவர்கள் சில ஆண்டுகளாகவே விழுப்புரம் மாவட்ட ஆட்சியரிடம் நேரில் சென்று தொடர்ந்து தங்கள் குறைகளை முறையிட்டு வந்தனர்.", "எம்.ஜி.ஆர்.", "பல்கலைக்கழகத் திற்கும் எழுத்து வடிவில் பலதடவை தெரிவித்தனர்.", "ஒரு பயனும் ஏற்படவில்லை.", "இந்த வழக்கு விசாரணையின் போது எம்.ஜி.ஆர்.", "பல்கலைக்கழக நிர்வாகம் ஆண்டுதோறும் நடத்தப்படும் ஆய்வின்படி எஸ்.வி.எஸ்.", "கல்லூரியில் எல்லா வசதிகளும் முறையாக இருக்கின்றனவா என்று தெரிவித்தது.", "அதனால் அந்த வழக்குத் தள்ளுபடி செய்யப்பட்டது.", "தி.மு.க.", "ஆட்சிக்காலத்தில்தான் இக்கல்லூரிக்கு அனுமதி வழங்கப்பட்டது என்று முதலமைச்சர் செயலலிதா குற்றம் சாட்டுகிறார்.", "ஆனால் இந்த அம்மாவின் ஆட்சியில் அக்கல் லூரி மாணவர்கள் தங்கள் குறைகளைக் கடந்த நான்கு ஆண்டு களாக முறையீடு செய்தும் போராட்டங்கள் நடத்தியும் அவர்களின் குறைகள் ஏன் நீக்கப்படவில்லை?", "2015 சூலை 8 அன்று இக்கல்லூரியை ஆய்வு செய்த எம்.ஜி.ஆர்.", "மருத்துவப் பல்கலைக்கழகத்தின் ஆய்வுக்குழு அக்கல்லூரியில் உள்ள சில குறைபாடுகளை நீக்கிய பிறகு இணைவுத் தகுதியைப் புதுப்பித்துக் கொள்ளுமாறு வாய்மொழி யாகத் தெரிவித்ததாக வெட்கமின்றிக் கூறி இப்போது பல்கலைக்கழகம் பல்லிளிக்கிறது.", "ஆனால் எம்.ஜி.ஆர்.", "பல்கலைக் கழகத்தின் 201516 ஆம் கல்வி ஆண்டிற்கான இணைவுத் தகுதிப் பட்டியலில் இக்கல்லூரி நீடித்தது ஏன்?", "எஸ்.வி.எஸ்.", "கல்லூரியின் முறைகேடுகள் ஊடகங்களில் வெளிவந்தபின் 2015 திசம்பர் 31 அன்று எம்.ஜி.ஆர்.", "மருத்துவப் பல்கலைக்கழகம் நான்கு மருத்துவர்கள் கொண்ட குழுவை அக்கல்லூரியை ஆயவு செய்ய அனுப்பியது.", "அக்குழு அடுத்த நாளே அக்கல்லூரியில் உள்ள குறைபாடுகளைப் பட்டியலிட்டு அறிக்கை அளித்தது.", "அதன்மீது விரைந்து நடவடிக்கை எடுத் திருந்தால் இம்மூன்று மாணவிகள் சாகும் நிலை ஏற்பட்டிருக் காதே இதற்கு எம்.ஜி.ஆர்.", "பல்கலைக்கழகப் பதிவாளர் பி.ஆறுமுகம் இடையில் பொங்கல் விடுமுறை வந்ததால் உடனே நடவடிக்கை எடுக்க முடியவில்லை என்று பசப்புகிறார்.", "எனவே முதலமைச்சர் செயலலிதா தி.மு.க.", "மீது பழியைச் சுமத்திவிட்டு இக்குற்றத்திலிருந்து தப்பிக்க முடியாது.", "எஸ்.வி.எஸ்.", "கல்லூரி மட்டுமல்ல தமிழ்நாட்டில் மட்டுமல்ல இந்தியா முழுவதும் தனியார் உயர்கல்வி நிறுவனங்களிலும் தரமற்ற கல்வியும் அடிப்படைக் கட்டமைப்புகள் இல்லாத நிலையும் அதிகக் கட்டணம் வாங்குவதும் மாணவர்களை அச்சுறுவத்துவம் இருக்கின்றன.", "ஆதார் அட்டை பான் அட்டை கட்டாயம் என்று குடிமக்களைக் கெடுபிடி செய்யும் இந்த அரசுகள் தனியார் கல்லூரியில் வேலை செய்யும் ஆசிரியரின் பெயர் ஒன்றுக்கு மேற்பட்ட கல்லூரிகளிலும் அவர்கள் வேலை செய்வதாக இடம் பெறு வதை இன்றும் தடுக்கவில்லையே ஆட்சியார்கள் அரசியல்வாதிகள் கல்வித்துறை பல்கலைக் கழகம் என எல்லோரும் தனியார் கல்வி வணிகக் கொள்ளை யில் பங்காளிகளாக இருப்பதே இந்தக் கொடிய அவலநிலைக்குக் காரணமாகும்.", "மாணவர்களின் எதிர்காலம் பாழாவது பற்றியோ மாணவர்களின் சாவைப் பற்றியோ இவர்களுக்குக் கவலை இல்லை.", "எனவே தனியார் மயக்கல்வி என்பதை எல்லா நிலைகளிலும் அடியோடு அகற்றி அரசே கல்விதரும் பொறுப்பை ஏற்கும் நிலையை ஏற்படுத்துவதே ஒரே தீர்வாகும்.", "முந்தைய கீற்று தளத்தில் படைப்புகள் சிற்றிதழ்களை வெளியிட தொடர்பு கொள்ள வேண்டிய முகவரி வேறு எந்த இணையதளத்திலும் வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும்.", "கீற்றில் வெளியாகும் கட்டுரைகள் அந்தந்த ஆசிரியரின் கருத்துக்களே.", "ஆரோக்கியமான மறுப்புக் கட்டுரைகளும் பின்னூட்டங்களும் வரவேற்கப்படுகின்றன." ]
புத்தகம் இருப்பில் இல்லை என்றால் அத்தகவல் உங்களுக்குத் தெரிவிக்கப்பட்டு அதற்கான பணம் ஷிப்பிங் சார்ஜ் இருந்தால் அதுவும் சேர்த்து உங்களுக்குத் திருப்பித் தரப்படும். தேவதைகள் என்று சுஜாதா இந்நூலில் குறிப்பிடும் ஒவ்வொருவரும் மனிதர்கள். அவர் வளர்ந்த வாழ்ந்த ஸ்ரீரங்கத்தில் அழியாச் சித்திரமாக மனத்தில் பதிந்துபோனவர்கள். குண்டுரமணி ஏறக்குறைய ஜீனியஸ் துரைசாமி கடவுளுக்குக் கடிதம் எழுதும் கோவிந்து ராவிரா எனப்படும் ஆர். விஜயராகவன்... என எல்லோருமே பிரமிக்க வைக்கும் கதாபாத்திரங்கள். கதை மாந்தர்கள் வெறும் பாத்திரங்களாக நமக்குத் தோன்றாமல் அவர்களோடு வாழ்ந்த ஓர் அனுபவத்தை ஏற்படுத்துவதுதான் சுஜாதாவின் எழுத்துக்கேயான தனிச் சிறப்பு. அந்த நிறைவைத் தருகிறது ஸ்ரீரங்கத்து தேவதைகள். ஸ்ரீரங்கத்து தேவதைகள் சுஜாதா 9788184936544 கிழக்கு பதிப்பகம் 136 2010 2011 ஏன்? எதற்கு? எப்படி பாகம் 1 ஒரு நாள் சுஜாதாவுடன் பேசிக்கொண்டிருந்தபோது ஜூ.வியில் அவர் எழுத்து இன்னமும் இடம் பெறாதது பற்றிப் பேச்சு திரும்பியது. ஜூ.வியில் தொடர்கதைகள் வெளியிடுவதில்லை என்பதால் வேறு மாதிரி சிந்தித்துச் செயல்படலாம். எனக்கும் புது அனுபவமாக இருக்கும் என்றார் சுஜாதா. பிறகு பல ஐடியாக்கள் பற்றிப் பேசியதில் விஞ்.. 314 330 கற்றதும்... பெற்றதும்... பாகம் 1 சுஜாதாவுக்கு எப்போதுமே நான் அதிக அவகாசம் தந்ததாக நினைவில்லை. தொடர்கதையோ... ஏன்... எதற்கு... எப்படி? மாதிரியான தொடர்பகுதியோ... எதுவாக இருந்தாலும் இது சுஜாதா செய்தால் சரியாக இருக்கும் என்று தோன்றிய நிமிடம் நான் தொலைபேசியில் அவரது எண்ணைச் சுழற்றிவிடுவேன். ஒருமுறைகூட அவர் மறுத்ததில்லை. உடனே கிளம்ப.. 276 290 கற்றதும்... பெற்றதும்... பாகம் 2 காலத்தின் கண்ணாடி என்பார்களே... அதற்கு நல்ல உதாரணம் கற்றதும்... பெற்றதும்... எழுத்தாளர்கள் உலகத்தின் பிரதிநிதியாக கம்ப்யூட்டர் விஞ்ஞானியாக ரசனையுள்ள இலக்கியவாதியாக சராசரி சுகதுக்கங்கள் கொண்ட ஒரு தனிமனிதராக பல்வேறு பரிமாணங்களில் இந்த உலகிலிருந்து அன்றாடம் தான் உறிஞ்சிக் கொண்ட விஷயங்களை தனக்க.. 219 230 தலைமைச் செயலகம் எண் சாண் உடம்புக்குச் சிரசே பிரதானம் என்ற பழமொழி தலைக்குள் இருக்கும் மூளையைத்தான் குறிப்பிடுகிறது. மனித மூளை அதிசயமானது. அதன் செயல்பாடுகள் வியப்பானவை புதிரானவை. மருத்துவ மேதைகளும் விஞ்ஞானிகளும் இன்னமும் தொடர்ந்து ஆராய்ந்து கொண்டிருக்கிறார்கள். நமது உடலை அடக்கியும் கட்டளைகள் பிறப்பித்தும் இயங்கும.. 181 190 5 திரைக்கதை எழுதுவது எப்படி? திரைக்கதை எழுதுவது எப்படி? சுஜாதா .. 143 150 5 மசால்தோசை 38ரூபாய் சிக்கலான விஷயங்களையும் நக்கலும் நையாண்டியும் கலந்து எளிமையாகத் தொட்டுச் செல்லும் வா.மணிகண்டனின் கட்டுரைத் தொகுப்பு இது. கிராமத்திலும் தான் வாழ்ந்.. 105 110 5 கொற்கை கொற்கை நாவல் சாகித்ய அகாதெமி விருது2013காலம். இதுதான் கொற்கையின் மையக் கதாபாத்திரம். ஆயிரத்துச் சொச்சம் பக்கங்கள் கொண்ட இந்த நாவல் அளவில் ம.. 950 1000 5 என் இனிய இயந்திரா ஜாதா எண்பதுகளில் ஆனந்த விகடனில் எழுதிய விஞ்ஞானத் தொடர்கதை. கி.பி 2022ல் நடப்பதான இந்தக் கதையில் ஜீனோ என்கிற ரோபாட் நாய்தான் கதாநாயகன். கதையில் வேற.. 314 330 5 ஜார் ஒழிக கவிஞர் எழுத்தாளர் சாம்ராஜின் புனைவுலகம் அவரது முதல் சிறுகதைத் தொகுப்பான பட்டாளத்து வீடு மூலம் பரவலாக கவனம் பெற்றது. சமீபத்தில் வெளியான அவரது இரண்டாவத.. 95 100 5 எறும்பும் புறாவும் சிறார் கதைகள் என்றால் அதிலொரு நீதி சொல்லப்படவேண்டும் என்பது எழுதப்படாத விதி போலும் சிறுவர்கள் தவறிழைக்கக் கூடியவர்கள் நீதிப்படுத்தப் படவேண்டியவர்கள்.. 162 170 5 மாக்ஸிம் கார்க்கி தேர்ந்தெடுத்த சிறுகதைகள் தேர்ந்தெடுத்த சிறுகதைகள்.. 247 260 10 மாரி செல்வராஜ் புத்தகங்கள் மாரி செல்வராஜ் எழுதிய இரண்டு புத்தகங்கள் 1. மறக்கவே நினைக்கிறேன் ரூ. 250 2. தாமிரபரணியில் கொல்லப்படாதவர்கள் ரூ. 150.. 360 400 5 100 100 100 .. 284 299 6 அள்ள அள்ளப் பணம் 7 பாகங்கள் அள்ள அள்ள பணம் வரிசையில் வெளியான 7 புத்தகங்களும் மொத்தமாக... 1. அள்ள அள்ள பணம் 1 பங்குச்சந்தை அடிப்படைகள் 2. அள்ள அள்ள பணம் 2 பங்குச்சந்தை அன.. 1268 1350 5 பங்குச்சந்தை அனாலிசிஸ் அள்ள அள்ளப் பணம் 2 பங்குச்சந்தை வர்த்தகத்தில் தேர்ந்தவருக்கு அடுத்தக்கட்ட நுட்பங்களை எளிமையாகச் சொல்லித்தரும் உயர் நிலைக் கையேடு... 209 220 5 2வுக்குப் பிறகு என்ன படிக்கலாம் பிளஸ் டூவுக்குப் பிறகு என்ன படிக்கலாம்? இந்தக் கேள்வியைத் தனக்குத் தானே கேட்டுக்கொள்ளாத மாணவர்கள் இருக்கமுடியாது. தம் பிள்ளைகளை எந்தக் கல்லூரியில் எந.. 143 150 5 12 ஆழ்வார்கள் திவ்ய சரிதம் ஆழ்வார்கள் வைணவத்தை வளர்க்க வந்தவர்கள் மட்டும் அல்ல அவர்கள் மானுடத்தைப் போற்ற வந்தவர்கள். ஆறாம் ஏழாம் நூற்றாண்டுகள் தொடங்கி பத்தாம் நூற்றாண்டு வரையி.. 143 150 5 14 நாட்கள் 1972ல் இந்தியாவுக்கும் பாகிஸ்தானுக்கும் நடந்த பதினாலு நாள் போரை அடிப்படையாகக் கொண்ட கதை. இந்திய விமானப் படையின் ஸ்க்வாட்ரன் லீடர் குமார் கிழக்கு பாகி..
[ "புத்தகம் இருப்பில் இல்லை என்றால் அத்தகவல் உங்களுக்குத் தெரிவிக்கப்பட்டு அதற்கான பணம் ஷிப்பிங் சார்ஜ் இருந்தால் அதுவும் சேர்த்து உங்களுக்குத் திருப்பித் தரப்படும்.", "தேவதைகள் என்று சுஜாதா இந்நூலில் குறிப்பிடும் ஒவ்வொருவரும் மனிதர்கள்.", "அவர் வளர்ந்த வாழ்ந்த ஸ்ரீரங்கத்தில் அழியாச் சித்திரமாக மனத்தில் பதிந்துபோனவர்கள்.", "குண்டுரமணி ஏறக்குறைய ஜீனியஸ் துரைசாமி கடவுளுக்குக் கடிதம் எழுதும் கோவிந்து ராவிரா எனப்படும் ஆர்.", "விஜயராகவன்... என எல்லோருமே பிரமிக்க வைக்கும் கதாபாத்திரங்கள்.", "கதை மாந்தர்கள் வெறும் பாத்திரங்களாக நமக்குத் தோன்றாமல் அவர்களோடு வாழ்ந்த ஓர் அனுபவத்தை ஏற்படுத்துவதுதான் சுஜாதாவின் எழுத்துக்கேயான தனிச் சிறப்பு.", "அந்த நிறைவைத் தருகிறது ஸ்ரீரங்கத்து தேவதைகள்.", "ஸ்ரீரங்கத்து தேவதைகள் சுஜாதா 9788184936544 கிழக்கு பதிப்பகம் 136 2010 2011 ஏன்?", "எதற்கு?", "எப்படி பாகம் 1 ஒரு நாள் சுஜாதாவுடன் பேசிக்கொண்டிருந்தபோது ஜூ.வியில் அவர் எழுத்து இன்னமும் இடம் பெறாதது பற்றிப் பேச்சு திரும்பியது.", "ஜூ.வியில் தொடர்கதைகள் வெளியிடுவதில்லை என்பதால் வேறு மாதிரி சிந்தித்துச் செயல்படலாம்.", "எனக்கும் புது அனுபவமாக இருக்கும் என்றார் சுஜாதா.", "பிறகு பல ஐடியாக்கள் பற்றிப் பேசியதில் விஞ்.. 314 330 கற்றதும்... பெற்றதும்... பாகம் 1 சுஜாதாவுக்கு எப்போதுமே நான் அதிக அவகாசம் தந்ததாக நினைவில்லை.", "தொடர்கதையோ... ஏன்... எதற்கு... எப்படி?", "மாதிரியான தொடர்பகுதியோ... எதுவாக இருந்தாலும் இது சுஜாதா செய்தால் சரியாக இருக்கும் என்று தோன்றிய நிமிடம் நான் தொலைபேசியில் அவரது எண்ணைச் சுழற்றிவிடுவேன்.", "ஒருமுறைகூட அவர் மறுத்ததில்லை.", "உடனே கிளம்ப.. 276 290 கற்றதும்... பெற்றதும்... பாகம் 2 காலத்தின் கண்ணாடி என்பார்களே... அதற்கு நல்ல உதாரணம் கற்றதும்... பெற்றதும்... எழுத்தாளர்கள் உலகத்தின் பிரதிநிதியாக கம்ப்யூட்டர் விஞ்ஞானியாக ரசனையுள்ள இலக்கியவாதியாக சராசரி சுகதுக்கங்கள் கொண்ட ஒரு தனிமனிதராக பல்வேறு பரிமாணங்களில் இந்த உலகிலிருந்து அன்றாடம் தான் உறிஞ்சிக் கொண்ட விஷயங்களை தனக்க.. 219 230 தலைமைச் செயலகம் எண் சாண் உடம்புக்குச் சிரசே பிரதானம் என்ற பழமொழி தலைக்குள் இருக்கும் மூளையைத்தான் குறிப்பிடுகிறது.", "மனித மூளை அதிசயமானது.", "அதன் செயல்பாடுகள் வியப்பானவை புதிரானவை.", "மருத்துவ மேதைகளும் விஞ்ஞானிகளும் இன்னமும் தொடர்ந்து ஆராய்ந்து கொண்டிருக்கிறார்கள்.", "நமது உடலை அடக்கியும் கட்டளைகள் பிறப்பித்தும் இயங்கும.. 181 190 5 திரைக்கதை எழுதுவது எப்படி?", "திரைக்கதை எழுதுவது எப்படி?", "சுஜாதா .. 143 150 5 மசால்தோசை 38ரூபாய் சிக்கலான விஷயங்களையும் நக்கலும் நையாண்டியும் கலந்து எளிமையாகத் தொட்டுச் செல்லும் வா.மணிகண்டனின் கட்டுரைத் தொகுப்பு இது.", "கிராமத்திலும் தான் வாழ்ந்.. 105 110 5 கொற்கை கொற்கை நாவல் சாகித்ய அகாதெமி விருது2013காலம்.", "இதுதான் கொற்கையின் மையக் கதாபாத்திரம்.", "ஆயிரத்துச் சொச்சம் பக்கங்கள் கொண்ட இந்த நாவல் அளவில் ம.. 950 1000 5 என் இனிய இயந்திரா ஜாதா எண்பதுகளில் ஆனந்த விகடனில் எழுதிய விஞ்ஞானத் தொடர்கதை.", "கி.பி 2022ல் நடப்பதான இந்தக் கதையில் ஜீனோ என்கிற ரோபாட் நாய்தான் கதாநாயகன்.", "கதையில் வேற.. 314 330 5 ஜார் ஒழிக கவிஞர் எழுத்தாளர் சாம்ராஜின் புனைவுலகம் அவரது முதல் சிறுகதைத் தொகுப்பான பட்டாளத்து வீடு மூலம் பரவலாக கவனம் பெற்றது.", "சமீபத்தில் வெளியான அவரது இரண்டாவத.. 95 100 5 எறும்பும் புறாவும் சிறார் கதைகள் என்றால் அதிலொரு நீதி சொல்லப்படவேண்டும் என்பது எழுதப்படாத விதி போலும் சிறுவர்கள் தவறிழைக்கக் கூடியவர்கள் நீதிப்படுத்தப் படவேண்டியவர்கள்.. 162 170 5 மாக்ஸிம் கார்க்கி தேர்ந்தெடுத்த சிறுகதைகள் தேர்ந்தெடுத்த சிறுகதைகள்.. 247 260 10 மாரி செல்வராஜ் புத்தகங்கள் மாரி செல்வராஜ் எழுதிய இரண்டு புத்தகங்கள் 1.", "மறக்கவே நினைக்கிறேன் ரூ.", "250 2.", "தாமிரபரணியில் கொல்லப்படாதவர்கள் ரூ.", "150.. 360 400 5 100 100 100 .. 284 299 6 அள்ள அள்ளப் பணம் 7 பாகங்கள் அள்ள அள்ள பணம் வரிசையில் வெளியான 7 புத்தகங்களும் மொத்தமாக... 1.", "அள்ள அள்ள பணம் 1 பங்குச்சந்தை அடிப்படைகள் 2.", "அள்ள அள்ள பணம் 2 பங்குச்சந்தை அன.. 1268 1350 5 பங்குச்சந்தை அனாலிசிஸ் அள்ள அள்ளப் பணம் 2 பங்குச்சந்தை வர்த்தகத்தில் தேர்ந்தவருக்கு அடுத்தக்கட்ட நுட்பங்களை எளிமையாகச் சொல்லித்தரும் உயர் நிலைக் கையேடு... 209 220 5 2வுக்குப் பிறகு என்ன படிக்கலாம் பிளஸ் டூவுக்குப் பிறகு என்ன படிக்கலாம்?", "இந்தக் கேள்வியைத் தனக்குத் தானே கேட்டுக்கொள்ளாத மாணவர்கள் இருக்கமுடியாது.", "தம் பிள்ளைகளை எந்தக் கல்லூரியில் எந.. 143 150 5 12 ஆழ்வார்கள் திவ்ய சரிதம் ஆழ்வார்கள் வைணவத்தை வளர்க்க வந்தவர்கள் மட்டும் அல்ல அவர்கள் மானுடத்தைப் போற்ற வந்தவர்கள்.", "ஆறாம் ஏழாம் நூற்றாண்டுகள் தொடங்கி பத்தாம் நூற்றாண்டு வரையி.. 143 150 5 14 நாட்கள் 1972ல் இந்தியாவுக்கும் பாகிஸ்தானுக்கும் நடந்த பதினாலு நாள் போரை அடிப்படையாகக் கொண்ட கதை.", "இந்திய விமானப் படையின் ஸ்க்வாட்ரன் லீடர் குமார் கிழக்கு பாகி.." ]
500 சங்கங்களில் 2 சங்கங்கள் வெளியேறினால் அது பிளவா? டெல்லி போராட்டம்... கொதிக்கும் இளங்கீரன் . செய்திகள் லேட்டஸ்ட் இந்தியா தமிழ்நாடு உலகம் வணிகம் சுற்றுச்சூழல் தொழில்நுட்பம் இதழ்கள் ஆனந்த விகடன் ஜூனியர் விகடன் அவள் விகடன் சக்தி விகடன் நாணயம் விகடன் மோட்டார் விகடன் பசுமை விகடன் விகடன் செலக்ட் தீபாவளி மலர் அவள் கிச்சன் டெக் தமிழா ஸ்போர்ட்ஸ் விகடன் சுட்டி விகடன் டாக்டர் விகடன் அவள் மணமகள் விகடன் தடம் விகடன் ஆர்கைவ்ஸ் சினிமா தமிழ் சினிமா இந்திய சினிமா ஹாலிவுட் சினிமா சினிமா விமர்சனம் சின்னத்திரை மெகா சீரியல்கள் வெப் சீரிஸ் கனமழை அப்டேட்ஸ் ஆன்லைன் தொடர்கள் ஆன்மிகம் திருத்தலங்கள் மகான்கள் விழாக்கள் ராசிபலன் குருப்பெயர்ச்சி சனிப்பெயர்ச்சி ஜோதிடம் ராசி காலண்டர் மேலும் மெனுவில் 30 2021 11 30 2021 11 500 சங்கங்களில் 2 சங்கங்கள் வெளியேறினால் அது பிளவா? டெல்லி போராட்டம்... கொதிக்கும் இளங்கீரன் கு. ராமகிருஷ்ணன் ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட் டெல்லி போராட்டத்திலிருந்து சில விவசாய சங்கங்கள் வெளியேறி விட்டதாகவும் போராடும் விவசாய சங்கங்களிடையே பிளவு ஏற்பட்டுள்ளதாகவும் தகவல் வெளியானது. ஆனால் இது உண்மையல்ல. உங்கள் விரல் நுனியில் உலக அப்டேட்ஸ் அனைத்தையும் பெற... இன்ஸ்டால் விகடன் ஆப் மத்திய அரசு புதிதாகக் கொண்டு வந்துள்ள மூன்று வேளாண் சட்டங்களையும் திரும்பப் பெறக் கோரி தலைநகர் டெல்லியில் லட்சக்கணக்கான விவசாயிகள் கடந்த 60 நாள்களுக்கும் மேலாக போராட்டம் நடத்தி வருகிறார்கள். இந்நிலையில்தான் ஜனவரி 26ம் தேதி குடியரசு தினத்தன்று நடைபெற்ற டிராக்டர் பேரணியில் சில அசம்பாவித சம்பவங்கள் நடைபெற்றன. விவசாயிகள் போராட்டம் குடிநீர் மின்சாரம் இன்டர்நெட் துண்டிப்பு... டெல்லி எல்லைகளில் நடப்பது என்ன? விவசாயிகளின் ஒற்றுமையையும் போராட்டத்தையும் சீர்குலைக்க அரசுக்கு ஆதரவானவர்கள் திட்டமிட்டே அதில் ஊடுருவி தவறான நடவடிக்கைகளில் ஈடுபட்டதாகப் போராட்ட குழுவினர் குற்றம்சாட்டினார்கள். இது ஒருபுறமிருக்க டெல்லி போராட்டத்திலிருந்து சில விவசாய சங்கங்கள் வெளியேறி விட்டதாகவும் போராடும் விவசாய சங்கங்களிடையே பிளவு ஏற்பட்டுள்ளதாகவும் தகவல் வெளியானது. ஆனால் இது உண்மையல்ல. ஒற்றுமையாகப் போராட்டம் தொடர்வதாகச் சொல்கிறார் காவிரி டெல்டா விவசாய சங்கங்களின் கூட்டமைப்பின் ஒருங்கிணைப்பாளர் இளங்கீரன். இதுகுறித்து நம்மிடம் பேசிய இவர் மிகுந்த அர்ப்பணிப்போடு லட்சக்கணக்கான விவசாயிகள் டெல்லியில் போராடி வருகிறார்கள். கார்ப்பரேட் நிறுவனங்களுக்கு சாதகமான வேளாண் சட்டங்களைத் திரும்பப் பெறும் வரை போராட்டம் தொடர்ந்து கொண்டே இருக்கும் என ஒற்றுமையோடு ஒருமித்த குரல் எழுப்பி வருகிறார்கள். மத்திய பா.ஜ.க அரசு இப்போராட்டத்தை சீர்குலைக்க பல்வேறு விதமான முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது. பா.ஜ.கவின் சதி வலையாலும் அவர்களது தூண்டுதலாலும் இரண்டு சங்கங்கள் மட்டுமே வெளியேறி இருக்கிறது. இளங்கீரன் அகில இந்திய விவசாயிகள் போராட்ட ஒருங்கிணைப்புக் குழுவில் அங்கம் வகித்த வி.எம்.சிங் போராட்டக்களத்தில் இருந்தபோது அரசுக்கு ஆதரவாக அறிக்கை வெளியிட்டார் என்பதால் கடந்த டிசம்பர் 12ம் தேதி நீக்கப்பட்டார். பிறகு மன்னிப்பு கடிதம் கொடுத்ததால் மீண்டும் சேர்க்கப்பட்டார். ஊடகங்களைச் சந்திக்க கூடாது தனிப்பட்ட முறையில் அறிக்கைகள் கொடுக்கக் கூடாது என்பது உள்ளிட்ட நிபந்தனைகளோடுதான் சேர்த்துக் கொள்ளப் பட்டார். டெல்லி போராட்டத்தில் வெடித்த வன்முறையைக் காரணம் காட்டி தற்போது அவரது சங்கமும் பஞ்சாப்பை சேர்ந்த மற்றொரு விவசாய சங்கமும் இப்போராட்டத்திலிருந்து வெளியேறியுள்ளன. அவருடைய முந்தையகால நடவடிக்கைகளை வைத்தே அவர்கள் தற்போது வெளியேறியிருப்பதற்கான நோக்கத்தை எளிதாக அனைவருமே உணர முடியும். கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். இப்படிப்பட்டவர்கள் வெளியேறியதை வைத்தே டெல்லி போராட்டமே பிளவுபட்டதாகப் பொய்யான தகவல் திட்டமிட்டே பரப்பப்படுகிறது. ஆனால் அங்கு களத்தில் இருப்பவர்களிடமிருந்து வரும் தகவல்கள் வேறு மாதிரியாக இருக்கின்றன. அகில இந்திய விவசாயிகள் போராட்ட ஒருங்கிணைப்புக்குழுவில் 500 விவசாய சங்கங்கள் இடம்பெற்றுள்ளன. இரண்டு சங்கங்கள் மட்டுமே தற்போது வெளியேறியுள்ளன. இதை எப்படி பிளவாக கருத முடியும்? அகில இந்திய விவசாயிகள் போராட்ட ஒருங்கிணைப்புக் குழுவில் இடம்பெற்றுள்ள விவசாய சங்கங்கள் மிகுந்த மன உறுதியோடும் அர்ப்பணிப்போடும் ஒற்றுமையோடு டெல்லி போராட்டத்தைத் தொடருவோம் என்று சொல்கிறார் இளங்கீரன். இந்நிலையில் டெல்லி போராட்டத்திலிருப்பவர்களை அப்புறப்படுத்தும் முனைப்பில் அரசாங்கமும்... மேலும் மேலும் போராட்டத்துக்கு பலம் சேர்க்கும் முனைப்பில் விவசாய சங்கங்களும் தொடர்ந்து முழுமூச்சுடன் இறங்கியுள்ளன. இது தலைநகரை தொடர்ந்து பரபரப்பிலேயே ஆழ்த்தி வைத்துள்ளது.
[ "500 சங்கங்களில் 2 சங்கங்கள் வெளியேறினால் அது பிளவா?", "டெல்லி போராட்டம்... கொதிக்கும் இளங்கீரன் .", "செய்திகள் லேட்டஸ்ட் இந்தியா தமிழ்நாடு உலகம் வணிகம் சுற்றுச்சூழல் தொழில்நுட்பம் இதழ்கள் ஆனந்த விகடன் ஜூனியர் விகடன் அவள் விகடன் சக்தி விகடன் நாணயம் விகடன் மோட்டார் விகடன் பசுமை விகடன் விகடன் செலக்ட் தீபாவளி மலர் அவள் கிச்சன் டெக் தமிழா ஸ்போர்ட்ஸ் விகடன் சுட்டி விகடன் டாக்டர் விகடன் அவள் மணமகள் விகடன் தடம் விகடன் ஆர்கைவ்ஸ் சினிமா தமிழ் சினிமா இந்திய சினிமா ஹாலிவுட் சினிமா சினிமா விமர்சனம் சின்னத்திரை மெகா சீரியல்கள் வெப் சீரிஸ் கனமழை அப்டேட்ஸ் ஆன்லைன் தொடர்கள் ஆன்மிகம் திருத்தலங்கள் மகான்கள் விழாக்கள் ராசிபலன் குருப்பெயர்ச்சி சனிப்பெயர்ச்சி ஜோதிடம் ராசி காலண்டர் மேலும் மெனுவில் 30 2021 11 30 2021 11 500 சங்கங்களில் 2 சங்கங்கள் வெளியேறினால் அது பிளவா?", "டெல்லி போராட்டம்... கொதிக்கும் இளங்கீரன் கு.", "ராமகிருஷ்ணன் ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட் டெல்லி போராட்டத்திலிருந்து சில விவசாய சங்கங்கள் வெளியேறி விட்டதாகவும் போராடும் விவசாய சங்கங்களிடையே பிளவு ஏற்பட்டுள்ளதாகவும் தகவல் வெளியானது.", "ஆனால் இது உண்மையல்ல.", "உங்கள் விரல் நுனியில் உலக அப்டேட்ஸ் அனைத்தையும் பெற... இன்ஸ்டால் விகடன் ஆப் மத்திய அரசு புதிதாகக் கொண்டு வந்துள்ள மூன்று வேளாண் சட்டங்களையும் திரும்பப் பெறக் கோரி தலைநகர் டெல்லியில் லட்சக்கணக்கான விவசாயிகள் கடந்த 60 நாள்களுக்கும் மேலாக போராட்டம் நடத்தி வருகிறார்கள்.", "இந்நிலையில்தான் ஜனவரி 26ம் தேதி குடியரசு தினத்தன்று நடைபெற்ற டிராக்டர் பேரணியில் சில அசம்பாவித சம்பவங்கள் நடைபெற்றன.", "விவசாயிகள் போராட்டம் குடிநீர் மின்சாரம் இன்டர்நெட் துண்டிப்பு... டெல்லி எல்லைகளில் நடப்பது என்ன?", "விவசாயிகளின் ஒற்றுமையையும் போராட்டத்தையும் சீர்குலைக்க அரசுக்கு ஆதரவானவர்கள் திட்டமிட்டே அதில் ஊடுருவி தவறான நடவடிக்கைகளில் ஈடுபட்டதாகப் போராட்ட குழுவினர் குற்றம்சாட்டினார்கள்.", "இது ஒருபுறமிருக்க டெல்லி போராட்டத்திலிருந்து சில விவசாய சங்கங்கள் வெளியேறி விட்டதாகவும் போராடும் விவசாய சங்கங்களிடையே பிளவு ஏற்பட்டுள்ளதாகவும் தகவல் வெளியானது.", "ஆனால் இது உண்மையல்ல.", "ஒற்றுமையாகப் போராட்டம் தொடர்வதாகச் சொல்கிறார் காவிரி டெல்டா விவசாய சங்கங்களின் கூட்டமைப்பின் ஒருங்கிணைப்பாளர் இளங்கீரன்.", "இதுகுறித்து நம்மிடம் பேசிய இவர் மிகுந்த அர்ப்பணிப்போடு லட்சக்கணக்கான விவசாயிகள் டெல்லியில் போராடி வருகிறார்கள்.", "கார்ப்பரேட் நிறுவனங்களுக்கு சாதகமான வேளாண் சட்டங்களைத் திரும்பப் பெறும் வரை போராட்டம் தொடர்ந்து கொண்டே இருக்கும் என ஒற்றுமையோடு ஒருமித்த குரல் எழுப்பி வருகிறார்கள்.", "மத்திய பா.ஜ.க அரசு இப்போராட்டத்தை சீர்குலைக்க பல்வேறு விதமான முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது.", "பா.ஜ.கவின் சதி வலையாலும் அவர்களது தூண்டுதலாலும் இரண்டு சங்கங்கள் மட்டுமே வெளியேறி இருக்கிறது.", "இளங்கீரன் அகில இந்திய விவசாயிகள் போராட்ட ஒருங்கிணைப்புக் குழுவில் அங்கம் வகித்த வி.எம்.சிங் போராட்டக்களத்தில் இருந்தபோது அரசுக்கு ஆதரவாக அறிக்கை வெளியிட்டார் என்பதால் கடந்த டிசம்பர் 12ம் தேதி நீக்கப்பட்டார்.", "பிறகு மன்னிப்பு கடிதம் கொடுத்ததால் மீண்டும் சேர்க்கப்பட்டார்.", "ஊடகங்களைச் சந்திக்க கூடாது தனிப்பட்ட முறையில் அறிக்கைகள் கொடுக்கக் கூடாது என்பது உள்ளிட்ட நிபந்தனைகளோடுதான் சேர்த்துக் கொள்ளப் பட்டார்.", "டெல்லி போராட்டத்தில் வெடித்த வன்முறையைக் காரணம் காட்டி தற்போது அவரது சங்கமும் பஞ்சாப்பை சேர்ந்த மற்றொரு விவசாய சங்கமும் இப்போராட்டத்திலிருந்து வெளியேறியுள்ளன.", "அவருடைய முந்தையகால நடவடிக்கைகளை வைத்தே அவர்கள் தற்போது வெளியேறியிருப்பதற்கான நோக்கத்தை எளிதாக அனைவருமே உணர முடியும்.", "கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.", "இப்படிப்பட்டவர்கள் வெளியேறியதை வைத்தே டெல்லி போராட்டமே பிளவுபட்டதாகப் பொய்யான தகவல் திட்டமிட்டே பரப்பப்படுகிறது.", "ஆனால் அங்கு களத்தில் இருப்பவர்களிடமிருந்து வரும் தகவல்கள் வேறு மாதிரியாக இருக்கின்றன.", "அகில இந்திய விவசாயிகள் போராட்ட ஒருங்கிணைப்புக்குழுவில் 500 விவசாய சங்கங்கள் இடம்பெற்றுள்ளன.", "இரண்டு சங்கங்கள் மட்டுமே தற்போது வெளியேறியுள்ளன.", "இதை எப்படி பிளவாக கருத முடியும்?", "அகில இந்திய விவசாயிகள் போராட்ட ஒருங்கிணைப்புக் குழுவில் இடம்பெற்றுள்ள விவசாய சங்கங்கள் மிகுந்த மன உறுதியோடும் அர்ப்பணிப்போடும் ஒற்றுமையோடு டெல்லி போராட்டத்தைத் தொடருவோம் என்று சொல்கிறார் இளங்கீரன்.", "இந்நிலையில் டெல்லி போராட்டத்திலிருப்பவர்களை அப்புறப்படுத்தும் முனைப்பில் அரசாங்கமும்... மேலும் மேலும் போராட்டத்துக்கு பலம் சேர்க்கும் முனைப்பில் விவசாய சங்கங்களும் தொடர்ந்து முழுமூச்சுடன் இறங்கியுள்ளன.", "இது தலைநகரை தொடர்ந்து பரபரப்பிலேயே ஆழ்த்தி வைத்துள்ளது." ]
இலங்கை இராணுவத்தினரால் ஊடகவியலாளர்கள் தாக்கப்படும் சம்பவங்கள் மிகுந்த கவலையளிக்கின்றன சர்வதேச மன்னிப்புச்சபை ஒமிக்ரோன் தொற்றாளருடன் நேரடி தொடர்பிலிருந்தவர்கள் தனிமைப்படுத்தப்பட்டு பரிசோதனை காணாமலாக்கப்பட்டவர்களின் உறவுகள் உயர் நீதிமன்றம் முன்பாக அமைதிப்போராட்டம் எதிர்வரும் நாட்களில் குறுகிய நேர மின் தடை? மின் விநியோக தடைக்கு தொழிற்சங்கங்களே காரணம் என சந்தேகம் முதன்மைச் செய்திகள் நாட்டில் மேலும் 20 பேர் கொரோனா தொற்றால் உயிரிழப்பு மின் விநியோகத்தை மீட்டெடுக்க 3 மணிநேரம் செல்லலாம் நாடளாவிய ரீதியில் மின்சாரத் தடையை எதிர்கொண்டுள்ள இலங்கை இலங்கையில் முதல் ஒமிக்ரோன் தொற்றாளர் அடையாளம் சமையல் எரிவாயு விநியோகம் இடைநிறுத்தம் முகப்பு உள்ளூர் விளையாட்டு வணிகம் உலகம் கட்டுரை விளம்பரம் சினிமா செய்திகள் சுவாரஸ்யம் கலை கலாச்சாரம் கேலிச்சித்திரம் சோதிடம் நிகழ்வுகள் படத்தொகுப்பு காணொளிகள் எம்மைப்பற்றி தொடர்புகளுக்கு தொகுதி வெளியீட்டிற்கான கட்டணம் முகப்பு தேர்தல்கள் ஆணைக்குழு மீது அழுத்தங்களை பிரயோகிக்காதீர்கள் ஆணைக்குழு உறுப்பினர் ஹூல் தேர்தல்கள் ஆணைக்குழு மீது அழுத்தங்களை பிரயோகிக்காதீர்கள் ஆணைக்குழு உறுப்பினர் ஹூல் 20200426 090304 ஆர்.ராம் இலங்கைத் தேர்தல் சட்டத்திற்கு அமைவாகவே நாம் எமது செயற்பாடுகளை முன்னெடுத்துள்ள நிலையில் திட்டமிட்ட திகதி மாற்றம் ஒத்திவைப்பு என்று எமது அதிகாரங்களுக்கு அப்பாற்பட்ட விடயங்களை செயற்படுத்துமாறு அழுத்தங்களை வழங்க வேண்டாம் என்று தேர்தல்கள் ஆணைக்குழுவின் உறுப்பிர்களில் ஒருவரான பேராசிரியர் ரட்ணஜீவன் ஹூல் பகிரங்க கோரிக்கை விடுத்துள்ளார். தற்போதைய சூழலில் பாராளுமன்ற தேர்தலை நடத்துவதற்கு மிகக் கிட்டியதொரு தினமாகவே ஜூன் 20ஆம் திகதி அறிவிக்கப்பட்டள்ளதாகவும் அவசர நிலைமைகள் தோற்றம் பெற்றால் மட்டுமே அத்திகதி மாற்றப்படும் என்றும் மே 2ஆம் திகதி நடைபெறும் கூட்டத்தில் விசேட மாற்றங்கள் எவையும் ஏற்படுவதற்கான சத்தியங்கள் இல்லை என்றும் அவர் குறிப்பிட்டார். பாராளுமன்ற பொதுத்தேர்தலுக்கான நடவடிக்கைகள் குறித்து வீரகேசரிக்கு கருத்து வெளியிடுகையிலேயே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார். அவர் மேலும் தெரிவிக்கையில் பாராளுமன்றம் கலைக்கப்பட்டு மூன்று மாதங்களுக்குள் தேர்தல் நடத்தப்பட்டு புதிய பாராளுமன்றம் கூட்டப்படவேண்டும் என்பதே நாட்டின் அரசியலமைப்புச் சட்டத்தில் காணப்படுகின்றது. அதற்கமைவாக நாங்கள் பாராளுமன்றம் கலைக்கப்பட்டதையடுத்து நடவடிக்கைகளை எடுத்திருந்தபோதும் நாட்டில் ஏற்பட்டுள்ள நிலைமைகளால் உரிய காலப்பகுதிக்குள் தேர்தலை நடத்த முடியாது போயுள்ளது. இவ்வாறான நிலையில் தான் எதிர்வரும் ஜுன் 20ஆம் திகதி பொதுத்தேர்தலை நடத்துவதற்கான திகதி தீர்மானிக்கப்பட்டுள்ளது. இந்த திகதியில் தேர்தலை நடத்தக்கூடாது என்று எமக்கு அழுத்தங்கள் அளிக்கப்படுகின்றன. மேலும் மூன்று மாதங்கள் கடந்த நிலையில் தேர்தல் நடத்தப்படுவது பற்றி பல்வேறு கருத்துக்களை கூறுகின்றார்கள். பழைய பாராளுமன்றத்தினைக் கூட்டுமாறும் சில தரப்பினர் வலியுறுத்துகின்றார்கள். மறுபக்கத்தில் எம்மை சுயாதீன ஆணைக்குழுவாக அறிவித்தபோதும் தேர்தலை நடத்துவதற்கான அழுத்தங்களை மறைமுகமாக பிரயோகிக்கின்றார்கள். ஆகவே இத்தகை பின்னணிகளில் தான் நாம் தேர்தல் திகதியை அறிவித்திருக்கின்றோம். நாட்டில் காணப்படும் 1981ஆம் ஆண்டு முதலாம் இலக்க தேர்தல்கள் திருத்தச்சட்டத்திற்கு அமைவாகவே நாம் அறிவிப்புக்களைச் செய்துள்ளோம். அதாவது தேர்தல் நடத்துவதற்கு முன்னதாக ஐந்து முதல் ஏழுவாரங்கள் வரையில் பிரசாரப் பணிகள் மற்றும் தேர்தல் நடவடிக்கைகளுக்கான ஆயத்தங்களை மேற்கொள்ளுதல் உள்ளிட்டவற்றுக்கான காலவேளையை வழங்கும் வகையில் அத்திகதி அறிவிக்கப்பட்டுள்ளது. ஆகவே திகதி அறிவிக்கப்பட்டதன் பின்னர் ஆணைக்குழவிற்கு வெவ்வேறு வகையான அழுத்தங்களை அளிப்பதால் எவ்விதமான பயனுமில்லை. தற்போது அரசியலமைப்பு நெருக்கடி ஏற்படும் என்றும் கூறுகின்றார்கள். இவ்வாறான அனைத்துப் பிரச்சினைகளுக்கும் தீர்வினை வழங்கும் அதிகாரம் ஆணைக்குழுவிடத்தில் இல்லை. ஆகவே அதிகாரங்கள் இல்லாத ஆணைக்குழவிற்கு அழுத்தங்களை அளிப்பதால் பயனில்லை. பாராளுமன்றத்தினை மீளக் கூட்டுவதற்கோ அல்லது பாராளுமன்றம் கலைக்கப்பட்டதிலிருந்து தேர்தல் நடத்தவதற்கான காலத்தினை அதிகரிக்கும் அரசியலமைப்பு திருத்தத்தினை மேற்கொள்ளுதல் உட்பட இப்பிரச்சினைக்கு தீர்வு வழங்கும் சகல அதிகாரங்களையும் ஜனாதிபதியே கொண்டிருக்கின்றார். ஆகவே தீர்வினை வழங்க கூடியவரை நாடுவதை விடுத்து தீர்வினை வழங்க முடியாத வரையறுக்கப்பட்ட அதிகாரங்களை கொண்ட ஆணைக்குழுவிற்கு அழுத்தங்களை பிரயோகிப்பதால் எதுவும் நடைபெறப்போவதில்லை. மேலும் மே இரண்டாம் திகதி நடைபெறும் கூட்டத்தில் பெரும்பாலும் தேர்தல் திகதி உள்ளிட்ட எந்தவிடயங்களிலும் மாற்றங்களை மேற்கொள்ளப்படுவதற்கு குறைந்தளவான சாத்தியங்களே காணப்படுவதாகவும் ஒருவேளை நிலைமைகள் மோசமடைந்தால் தேர்தல் திகதிக்கு சொற்பகாலம் முன்னதாக மாற்றுவழிமுறை குறித்த அறிவிப்புக்களை ஆணைக்குழு அறிவிக்கும் என்றார். இலங்கைத் தேர்தல் சட்டம் அழுத்தங்கள் தேர்தல் ஆணைக்குழு தொடர்பான செய்திகள் இலங்கை இராணுவத்தினரால் ஊடகவியலாளர்கள் தாக்கப்படும் சம்பவங்கள் மிகுந்த கவலையளிக்கின்றன சர்வதேச மன்னிப்புச்சபை வடமாகாணத்தைச் சேர்ந்த ஊடகவியலாளர்கள் இலங்கை இராணுவத்தினரால் அச்சுறுத்தப்படுகின்ற மற்றும் தாக்கப்படுகின்ற சம்பவங்கள் அதிகரித்துவருகின்றமை மிகவும் கவலையளிப்பதாகத் தெரிவித்துள்ள சர்வதேச மன்னிப்புச்சபை இத்தகைய சம்பவங்களை உடனடியாக முடிவிற்குக்கொண்டுவருவதுடன் இலங்கை அரசாங்கமும் அதன் அதிகாரிகளும் கருத்து வெளிப்பாட்டுச் சுதந்திரத்திற்கு மதிப்பளித்து அதனைப் பாதுகாக்கும் வகையில் செயற்படவேண்டும் என்றும் வலியுறுத்தியுள்ளது. 20211203 165600 இலங்கை இராணுவம் ஊடகவியலாளர்கள் சர்வதேச மன்னிப்புச்சபை ஒமிக்ரோன் தொற்றாளருடன் நேரடி தொடர்பிலிருந்தவர்கள் தனிமைப்படுத்தப்பட்டு பரிசோதனை இலங்கையில் ஒமிக்ரோன் தொற்றுடன் இனங்காணப்பட்ட நபர் ஆபிரிக்காவிலிருந்து வருகை தந்து கொவிட் தொற்றுறுதி செய்யப்பட்டமையால் தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தப்பட்டுள்ளவராவார். 20211203 165537 ஒமிக்ரோன் தொற்று நேரடி தொடர்பு தனிமைப்படுத்தப்பட்டு பரிசோதனை காணாமலாக்கப்பட்டவர்களின் உறவுகள் உயர் நீதிமன்றம் முன்பாக அமைதிப்போராட்டம் பதினொருபேர் கடத்தப்பட்டு காணாமலாக்கப்பட்ட வழக்கில் முன்னாள் கடற்படைத்தளபதி வசந்த கரன்னாகொடவிற்கு எதிராகக் குற்றப்பத்திரிகையைத் தாக்கல் செய்யாமலிருப்பதற்கு சட்டமா அதிபர் தீர்மானித்திருக்கின்றார். 20211203 165407 கொரோனா காணாமலாக்கப்பட்டவர்களின் உறவுகள் உயர் நீதிமன்றம் எதிர்வரும் நாட்களில் குறுகிய நேர மின் தடை? நுரைச்சோலை அனல் மின் நிலையத்தின் மூன்று ஆலைகள் முழுமையாக இயங்கும் வரையில் அடுத்த சில நாட்கள் இலங்கையின் பல பகுதிகளில் குறுகிய நேர மின்சார தடை ஏற்படலாம்... 20211203 194643 மின்சாரம் நுரைச்சோலை மின் விநியோக தடைக்கு தொழிற்சங்கங்களே காரணம் என சந்தேகம் நாட்டின் பிரதான மின் விநியோக கட்டமைப்பில் ஏற்பட்ட தொழினுட்ப கோளாறு காரணமாக இன்றைய தினம் நாடு முழுவதும் திடீரென மின்விநியோகம் தடைப்பட்டது.
[ "இலங்கை இராணுவத்தினரால் ஊடகவியலாளர்கள் தாக்கப்படும் சம்பவங்கள் மிகுந்த கவலையளிக்கின்றன சர்வதேச மன்னிப்புச்சபை ஒமிக்ரோன் தொற்றாளருடன் நேரடி தொடர்பிலிருந்தவர்கள் தனிமைப்படுத்தப்பட்டு பரிசோதனை காணாமலாக்கப்பட்டவர்களின் உறவுகள் உயர் நீதிமன்றம் முன்பாக அமைதிப்போராட்டம் எதிர்வரும் நாட்களில் குறுகிய நேர மின் தடை?", "மின் விநியோக தடைக்கு தொழிற்சங்கங்களே காரணம் என சந்தேகம் முதன்மைச் செய்திகள் நாட்டில் மேலும் 20 பேர் கொரோனா தொற்றால் உயிரிழப்பு மின் விநியோகத்தை மீட்டெடுக்க 3 மணிநேரம் செல்லலாம் நாடளாவிய ரீதியில் மின்சாரத் தடையை எதிர்கொண்டுள்ள இலங்கை இலங்கையில் முதல் ஒமிக்ரோன் தொற்றாளர் அடையாளம் சமையல் எரிவாயு விநியோகம் இடைநிறுத்தம் முகப்பு உள்ளூர் விளையாட்டு வணிகம் உலகம் கட்டுரை விளம்பரம் சினிமா செய்திகள் சுவாரஸ்யம் கலை கலாச்சாரம் கேலிச்சித்திரம் சோதிடம் நிகழ்வுகள் படத்தொகுப்பு காணொளிகள் எம்மைப்பற்றி தொடர்புகளுக்கு தொகுதி வெளியீட்டிற்கான கட்டணம் முகப்பு தேர்தல்கள் ஆணைக்குழு மீது அழுத்தங்களை பிரயோகிக்காதீர்கள் ஆணைக்குழு உறுப்பினர் ஹூல் தேர்தல்கள் ஆணைக்குழு மீது அழுத்தங்களை பிரயோகிக்காதீர்கள் ஆணைக்குழு உறுப்பினர் ஹூல் 20200426 090304 ஆர்.ராம் இலங்கைத் தேர்தல் சட்டத்திற்கு அமைவாகவே நாம் எமது செயற்பாடுகளை முன்னெடுத்துள்ள நிலையில் திட்டமிட்ட திகதி மாற்றம் ஒத்திவைப்பு என்று எமது அதிகாரங்களுக்கு அப்பாற்பட்ட விடயங்களை செயற்படுத்துமாறு அழுத்தங்களை வழங்க வேண்டாம் என்று தேர்தல்கள் ஆணைக்குழுவின் உறுப்பிர்களில் ஒருவரான பேராசிரியர் ரட்ணஜீவன் ஹூல் பகிரங்க கோரிக்கை விடுத்துள்ளார்.", "தற்போதைய சூழலில் பாராளுமன்ற தேர்தலை நடத்துவதற்கு மிகக் கிட்டியதொரு தினமாகவே ஜூன் 20ஆம் திகதி அறிவிக்கப்பட்டள்ளதாகவும் அவசர நிலைமைகள் தோற்றம் பெற்றால் மட்டுமே அத்திகதி மாற்றப்படும் என்றும் மே 2ஆம் திகதி நடைபெறும் கூட்டத்தில் விசேட மாற்றங்கள் எவையும் ஏற்படுவதற்கான சத்தியங்கள் இல்லை என்றும் அவர் குறிப்பிட்டார்.", "பாராளுமன்ற பொதுத்தேர்தலுக்கான நடவடிக்கைகள் குறித்து வீரகேசரிக்கு கருத்து வெளியிடுகையிலேயே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.", "அவர் மேலும் தெரிவிக்கையில் பாராளுமன்றம் கலைக்கப்பட்டு மூன்று மாதங்களுக்குள் தேர்தல் நடத்தப்பட்டு புதிய பாராளுமன்றம் கூட்டப்படவேண்டும் என்பதே நாட்டின் அரசியலமைப்புச் சட்டத்தில் காணப்படுகின்றது.", "அதற்கமைவாக நாங்கள் பாராளுமன்றம் கலைக்கப்பட்டதையடுத்து நடவடிக்கைகளை எடுத்திருந்தபோதும் நாட்டில் ஏற்பட்டுள்ள நிலைமைகளால் உரிய காலப்பகுதிக்குள் தேர்தலை நடத்த முடியாது போயுள்ளது.", "இவ்வாறான நிலையில் தான் எதிர்வரும் ஜுன் 20ஆம் திகதி பொதுத்தேர்தலை நடத்துவதற்கான திகதி தீர்மானிக்கப்பட்டுள்ளது.", "இந்த திகதியில் தேர்தலை நடத்தக்கூடாது என்று எமக்கு அழுத்தங்கள் அளிக்கப்படுகின்றன.", "மேலும் மூன்று மாதங்கள் கடந்த நிலையில் தேர்தல் நடத்தப்படுவது பற்றி பல்வேறு கருத்துக்களை கூறுகின்றார்கள்.", "பழைய பாராளுமன்றத்தினைக் கூட்டுமாறும் சில தரப்பினர் வலியுறுத்துகின்றார்கள்.", "மறுபக்கத்தில் எம்மை சுயாதீன ஆணைக்குழுவாக அறிவித்தபோதும் தேர்தலை நடத்துவதற்கான அழுத்தங்களை மறைமுகமாக பிரயோகிக்கின்றார்கள்.", "ஆகவே இத்தகை பின்னணிகளில் தான் நாம் தேர்தல் திகதியை அறிவித்திருக்கின்றோம்.", "நாட்டில் காணப்படும் 1981ஆம் ஆண்டு முதலாம் இலக்க தேர்தல்கள் திருத்தச்சட்டத்திற்கு அமைவாகவே நாம் அறிவிப்புக்களைச் செய்துள்ளோம்.", "அதாவது தேர்தல் நடத்துவதற்கு முன்னதாக ஐந்து முதல் ஏழுவாரங்கள் வரையில் பிரசாரப் பணிகள் மற்றும் தேர்தல் நடவடிக்கைகளுக்கான ஆயத்தங்களை மேற்கொள்ளுதல் உள்ளிட்டவற்றுக்கான காலவேளையை வழங்கும் வகையில் அத்திகதி அறிவிக்கப்பட்டுள்ளது.", "ஆகவே திகதி அறிவிக்கப்பட்டதன் பின்னர் ஆணைக்குழவிற்கு வெவ்வேறு வகையான அழுத்தங்களை அளிப்பதால் எவ்விதமான பயனுமில்லை.", "தற்போது அரசியலமைப்பு நெருக்கடி ஏற்படும் என்றும் கூறுகின்றார்கள்.", "இவ்வாறான அனைத்துப் பிரச்சினைகளுக்கும் தீர்வினை வழங்கும் அதிகாரம் ஆணைக்குழுவிடத்தில் இல்லை.", "ஆகவே அதிகாரங்கள் இல்லாத ஆணைக்குழவிற்கு அழுத்தங்களை அளிப்பதால் பயனில்லை.", "பாராளுமன்றத்தினை மீளக் கூட்டுவதற்கோ அல்லது பாராளுமன்றம் கலைக்கப்பட்டதிலிருந்து தேர்தல் நடத்தவதற்கான காலத்தினை அதிகரிக்கும் அரசியலமைப்பு திருத்தத்தினை மேற்கொள்ளுதல் உட்பட இப்பிரச்சினைக்கு தீர்வு வழங்கும் சகல அதிகாரங்களையும் ஜனாதிபதியே கொண்டிருக்கின்றார்.", "ஆகவே தீர்வினை வழங்க கூடியவரை நாடுவதை விடுத்து தீர்வினை வழங்க முடியாத வரையறுக்கப்பட்ட அதிகாரங்களை கொண்ட ஆணைக்குழுவிற்கு அழுத்தங்களை பிரயோகிப்பதால் எதுவும் நடைபெறப்போவதில்லை.", "மேலும் மே இரண்டாம் திகதி நடைபெறும் கூட்டத்தில் பெரும்பாலும் தேர்தல் திகதி உள்ளிட்ட எந்தவிடயங்களிலும் மாற்றங்களை மேற்கொள்ளப்படுவதற்கு குறைந்தளவான சாத்தியங்களே காணப்படுவதாகவும் ஒருவேளை நிலைமைகள் மோசமடைந்தால் தேர்தல் திகதிக்கு சொற்பகாலம் முன்னதாக மாற்றுவழிமுறை குறித்த அறிவிப்புக்களை ஆணைக்குழு அறிவிக்கும் என்றார்.", "இலங்கைத் தேர்தல் சட்டம் அழுத்தங்கள் தேர்தல் ஆணைக்குழு தொடர்பான செய்திகள் இலங்கை இராணுவத்தினரால் ஊடகவியலாளர்கள் தாக்கப்படும் சம்பவங்கள் மிகுந்த கவலையளிக்கின்றன சர்வதேச மன்னிப்புச்சபை வடமாகாணத்தைச் சேர்ந்த ஊடகவியலாளர்கள் இலங்கை இராணுவத்தினரால் அச்சுறுத்தப்படுகின்ற மற்றும் தாக்கப்படுகின்ற சம்பவங்கள் அதிகரித்துவருகின்றமை மிகவும் கவலையளிப்பதாகத் தெரிவித்துள்ள சர்வதேச மன்னிப்புச்சபை இத்தகைய சம்பவங்களை உடனடியாக முடிவிற்குக்கொண்டுவருவதுடன் இலங்கை அரசாங்கமும் அதன் அதிகாரிகளும் கருத்து வெளிப்பாட்டுச் சுதந்திரத்திற்கு மதிப்பளித்து அதனைப் பாதுகாக்கும் வகையில் செயற்படவேண்டும் என்றும் வலியுறுத்தியுள்ளது.", "20211203 165600 இலங்கை இராணுவம் ஊடகவியலாளர்கள் சர்வதேச மன்னிப்புச்சபை ஒமிக்ரோன் தொற்றாளருடன் நேரடி தொடர்பிலிருந்தவர்கள் தனிமைப்படுத்தப்பட்டு பரிசோதனை இலங்கையில் ஒமிக்ரோன் தொற்றுடன் இனங்காணப்பட்ட நபர் ஆபிரிக்காவிலிருந்து வருகை தந்து கொவிட் தொற்றுறுதி செய்யப்பட்டமையால் தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தப்பட்டுள்ளவராவார்.", "20211203 165537 ஒமிக்ரோன் தொற்று நேரடி தொடர்பு தனிமைப்படுத்தப்பட்டு பரிசோதனை காணாமலாக்கப்பட்டவர்களின் உறவுகள் உயர் நீதிமன்றம் முன்பாக அமைதிப்போராட்டம் பதினொருபேர் கடத்தப்பட்டு காணாமலாக்கப்பட்ட வழக்கில் முன்னாள் கடற்படைத்தளபதி வசந்த கரன்னாகொடவிற்கு எதிராகக் குற்றப்பத்திரிகையைத் தாக்கல் செய்யாமலிருப்பதற்கு சட்டமா அதிபர் தீர்மானித்திருக்கின்றார்.", "20211203 165407 கொரோனா காணாமலாக்கப்பட்டவர்களின் உறவுகள் உயர் நீதிமன்றம் எதிர்வரும் நாட்களில் குறுகிய நேர மின் தடை?", "நுரைச்சோலை அனல் மின் நிலையத்தின் மூன்று ஆலைகள் முழுமையாக இயங்கும் வரையில் அடுத்த சில நாட்கள் இலங்கையின் பல பகுதிகளில் குறுகிய நேர மின்சார தடை ஏற்படலாம்... 20211203 194643 மின்சாரம் நுரைச்சோலை மின் விநியோக தடைக்கு தொழிற்சங்கங்களே காரணம் என சந்தேகம் நாட்டின் பிரதான மின் விநியோக கட்டமைப்பில் ஏற்பட்ட தொழினுட்ப கோளாறு காரணமாக இன்றைய தினம் நாடு முழுவதும் திடீரென மின்விநியோகம் தடைப்பட்டது." ]
சில சமயங்களில் சில ஊர்கள் நிறைய ரகசியங்களை தனக்குள் கொண்டு இருக்கும் அதை தேடி செல்லும் பயணம் என்பது மிகவும் சுவாரசியம் மிக்கது கோயம்பத்தூரில் இருந்து பாலக்காடு செல்லும் வழியில் சுமார் 30 கிலோமீட்டர் தூரத்தில் இருக்கும் ஒரு சிறு கிராமம் ராமசேரி முகபுத்தகத்தில் ஒருவர் இந்த ஊரை பற்றி குறிப்பிட்டு இந்த ஊரில் செய்யும் இட்லி மட்டும் சுமார் நான்கு நாட்கள் வரை கெடாமல் இருக்கும் சுவையும் அமோகம் என்றார்..... அதில் இருந்து ஒரே ஆர்வம் இதை எப்படியாவது சாப்பிட்டே ஆகா வேண்டும் என்று. இதை பற்றி தெரிந்த தகவல் என்பது...... ராமசேரி இட்லி மட்டுமே. எனது பயணத்தில் வழக்கம் போல எனது ரதகஜதுரபதாதிபதிகளும் இணைந்தனர் ஒரு பசி நேரத்தில் இப்படி ஊர் தேடி அலையும்போது சில நேரங்களில் நமக்கு கட்டப்படும் பட்டமும் அதே பசி ருசியுடன் ஆறியபின் கிடைக்கும் பட்டமும்தான் ஒரு பயணத்தின் சுவாரசியம் ராமசேரி இட்லி ஒரு ஊரில் சுமார் 100 வருடங்களுக்கும் மேலாக இட்லி சுட்டு மக்கள் வாழ்கின்றனர் அதுவும் அந்த இட்லி சுமார் நான்கு நாட்கள் வரை கெட்டு போகாது என்பது நிச்சயம் அதிசயம்தானே கோயம்பதூரில் இருந்து சுமார் ஆறு மணிக்கு இட்லி சாப்பிட கேரளா போறோம் என்று சொன்னபோதே எல்லோருக்கும் ஏதோ நடக்கபோகுதுன்னு தோன்றியது இப்போது ரோடு போட்டுக்கொண்டு இருப்பதால் குண்டும் குழியுமான ரோட்டில் வண்டியை ஒட்டிக்கொண்டு அந்த அதிகாலையில் செல்லும்போது அங்க கொஞ்சம் நிறுத்து கொஞ்சம் டீ சாப்பிடலாம் என்று சொன்ன என்னை இட்லி தீர்ந்துடும் வேகமா போகலாம் என்று தலையில் தட்டினர். ரோட்டில் மேல் இருக்கும் கிராமம் என்று நினைத்து தூரம் சென்றுவிட்டு பின்னர் அங்கே இங்கே கேட்டு ஒரு ஒற்றை ரோட்டில் ராமசேரி எவ்விட இது கேரளாவின் எல்லையில் இருக்கிறது என்று கேட்டு கேட்டு செல்ல அப்போதே மணி ஏழரை..... எல்லோருக்கும் எஞ்சின் சத்தத்தையும் மீறி வயிறு சத்தம் போட ஆரம்பித்தது. தட்டு தடுமாறி ராமசேரி என்ற ஊரின் பேர் பலகையை பார்த்ததும் வண்டியை நிறுத்திவிட்டு அங்கு இருந்த ஹோட்டல் ஒன்றில் இட்லி இங்க பேமஸ் இல்லையா என்பதை எப்படி மலையாளத்தில் கேட்பது என்று பட்டிமன்றம் நடத்தில்.... இவ்விடத்தில் இட்லி பேமஸ் என்று மென்று கேட்க எத்தனை இட்லி வேணும் சொல்லுங்க என்று பதிலுக்கு அவர் கேட்க சார் எவ்வளவு இட்லி இருக்கு என்று எனது முதுக்குக்கு பின் இருந்து குரல் வந்தது. சரஸ்வதி இட்லி கடை ஊரின் முதல் கடையே இதுதான் சங்கர் இட்லி கடை நாங்கள் அந்த ஊருக்குள் நுழைந்தபோது முதல் கடையின் முன்னே கார்களும் பைக்களும் நின்று கொண்டு இருந்தது ஆச்சர்யத்தை ஏற்படுத்தியது. ஒரு ஊர் என்றால் நான்கு தெரு இருக்கும் ஆனால் இங்கு மெயின் ரோட்டின் இரண்டு பக்கமும் வீடுகள் அதுதான் ராமசேரி கிராமம். நாங்கள் அந்த கடையில் உட்கார இடம் தேட அங்கு இருந்தவர்களை பார்த்தால் பெரிய இடம் போலவே தோன்றியது..... இட்லி சாப்பிட பென்ஸ் காரில் வந்து இருந்தனர் இடம் காலி இல்லை என்று வெளியில் காத்துக்கொண்டு இருந்தோம். பத்து நிமிடத்தில் இடம் காலி என்று சொல்ல நாங்கள் உள்ளே நுழைந்தோம். ஒரு சிறிய அறை அதன் உள்ளே மர பெஞ்ச் போடப்பட்டு இருந்தது. இடது பக்கத்தில் டீ போடும் இடம். உட்கார்ந்தவுடன் ஒரு தட்டு வைத்து இட்லி என்று சொன்னவுடன் உள்ளே இருந்து சூடாக இட்லியை உங்களது தட்டில் எடுத்து போடும்போது நாம இட்லிதான கேட்டோம் ஊத்தப்பம் இல்லையே என்று சந்தேகபடவேண்டாம்..... இதுதான் ராமசேரி இட்லி நாங்க ஏழு பேரு எங்களுக்கு சுத்தறது சாப்பிடறதுதான் வேலை இது இட்லியா இல்லை தோசையா...... இல்லை சார் இது ராமசேரி இட்லி ராமசேரி இட்லி என்பதின் ஸ்பெஷல் என்பதே இதுதான்...... அது இட்லியும் அல்ல தோசையும் அல்ல தொட்டுக்கொள்ள நல்ல தேங்காய் சட்னியும் கார சட்னியும் கொடுக்க ஒரு வாய் பியித்து வைக்க உங்களுக்கே புரியும் அதன் ருசி மெல்ல மெல்ல. பொதுவாக இட்லி என்பது சூடாக மெதுவாக இருக்கும் மதுரை இட்லிக்கு அந்த குணம் உண்டு. ஆனால் இட்லியின் நாடு பகுதி என்பது சற்று உப்பியது போல இருக்கும்போது சில சமயங்களில் அதன் ஓரத்தில் இருந்த அந்த தன்மை நடு பகுதியில் எதிர் பார்க்க முடியாதபடி செய்து விடும். ஆனால் இங்கு இட்லி ஒரே போல இருப்பதால் தின்று முடிக்கும் வரை அதே சுவை இதன் தன்மையும் வித்யாசமான இட்லி அமைப்பும் உங்களுக்கு ஒரு புதுமையான அனுபவத்தை தரும் என்றால் அது மிகை இல்லை இது இட்லின்னு சொன்னா சட்னி கூட நம்பும் நீங்க எப்படி இப்படி வித்யாசமான இட்லியை செய்யும் விதமும் வித்தியாசம்தான். பொதுவாக நாம் உபயோகிக்கும் இட்லி பாத்திரம் போல இல்லை இது. ஒரு அலுமினியம் பானை அதன் உள்ளே தண்ணீர் கொதிதுக்கொண்டு இருக்கிறது. அதன் மேலே ஒரு சிறிய வட்டில் போன்ற அமைப்பு அதன் மேலே துணி போடப்பட்டு இருக்கிறது. அந்த வட்டிலின் மேலே இட்லி மாவை எடுத்து தோசை போல ஊற்றுகிறார்கள். பின்னர் அதன் மேலே மீண்டும் வட்டில் வைத்து மீண்டும் இட்லி..... இப்படி ஒரு முறையில் நான்கு இட்லி மட்டுமே செய்ய முடியுமாம். இரண்டு மூன்று அடுப்பு வைத்து இட்லி செய்கின்றனர். இதை செய்ய புளியமரத்தின் விறகை மட்டுமே பயன்படுத்துகின்றனர் விறகு அடுப்பில் செய்யும் எல்லாவற்றிற்கும் ஒரு தனி சுவை உண்டு போல ஒரு நான்கு நிமிடம் கழித்து மேலே கவிழ்த்தி வைத்து இருந்த மூடியை எடுக்க உள்ளே வெள்ளை வெளேரென்று ராமசேரி இட்லி.......இப்போதே நாக்கு ஊற ஆரம்பித்தது எனக்கு ஒரு ஊர் இட்லியில் பிழைக்க முடியுமா என்று கேட்டால் பதிலாக சுவையான இட்லியுடன் ராமசேரி இருக்கிறது இட்லி பானை....... ஒரு இட்லி ஊத்தியாச்சி அடுத்தது..... இட்லி ரெடி சூடான சுவையான இட்லி மீதி இட்லி எங்கே அப்படின்னு தேடறீங்களா....நானும்தான்.... எவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ் 757 ஊரும் ருசியும் ஊர் ஸ்பெஷல் 9 திண்டுக்கல் தனபாலன் 22 2014 856 குஷ்பூ இட்லி என்று கேள்விப்பட்டு இருக்கிறேன்... இது சிம்ரன் இட்லி...? ஹிஹி... கவனிக்க தளத்தில் தமிழ்மணத்தில் ஓட்டளிக்கும் போது இதே ப்பிலும் அடுத்த ப்பிலும் தமிழ்மணம் திறக்கிறது... உங்களின் யை செய்து விட்டு ஓட்டளித்துப் பார்க்கவும்... ... ராஜி 22 2014 1116 இதுப்போன்ற இட்லியை ஆந்திர மாநிலம் பலமநேரில ஒரு ஹோட்டலில் 4 வருசத்துக்கு முந்தி சாப்பிட்டிருக்கேன். அதுக்கு பேரு திரிசா இட்லி. காரப்பொடி கார சட்னி தேங்காய் சட்னி சாம்பாரோடு. ரெண்டு இட்லிதான் சாப்பிட்டேன். வயிறு ஃபுல். 22 2014 225 . தளிர் சுரேஷ் 22 2014 407 இது புதுசா இருக்கு வாழ்த்துக்கள் 22 2014 649 . கரந்தை ஜெயக்குமார் 22 2014 752 அருமை வாழ்த்துக்கள் நண்பரே தம 1 22 2014 1130 அருமையான பதிவுஅந்த இட்லி சுவையா இருக்கோ இல்லையோ உங்க எழுத்து ரொம்ப சுவையா இருக்கு. கர்நாடகாவில் இதை தட்டே இட்லி என்று சொல்வார்கள். உங்களுக்கு கண்டிப்பா தெரிந்திருக்கணுமே மைசூர் போற வழில இருக்க பிடதியில் இது பேமஸ். சில இடங்களில் குறிலுக்கு பதில் நெடில் உபயோகித்து இருக்கிறீர்களே ஏன்? சாப்பிட்டே ஆகா வேண்டும் இட்லியின் நாடு பகுதி...? அலைபேசியில் தட்டச்சினீர்களா? 6 2014 1257 இது இட்லின்னு சொன்னா சட்னி கூட நம்பும் நீங்க எப்படி ஹா ஹா ஹா... கண்டிப்பா சீனியர்... சொன்ன மாதிரி இது சிம்ரன் இட்லி தான்... ... மாதேவி 13 2014 629 புதிதாக இருக்கின்றது. ... . என்னை பற்றி... 2 அறுசுவை 110 அறுசுவை இந்தியா 1 அறுசுவைசமஸ் 20 ஆச்சி நாடக சபா 21 உணவு வேட்டை 2 உயரம் தொடுவோம் 15 உலக திருவிழா 8 உலக பயணம் 12 உலகமகாசுவை 10 ஊரும் ருசியும் 16 ஊர் ஸ்பெஷல் 76 எண்ணங்கள் 49 எப்படி உருவாகிறது 8 என் படைப்புகள் 3 கலை 8 குறும்படம் 25 சாகச பயணம் 34 சிறுபிள்ளையாவோம் 18 சோலை டாக்கீஸ் 32 டெக்னாலஜி 15 த்ரில் ரைட் 3 நான் சந்திக்க விரும்பும் மனிதர்கள் 16 புரியா புதிர் 6 பொழுதுபோக்கு 6 மறக்க முடியா பயணம் 38 மற்றவை 15 மனதில் நின்றவை 4 மாத்தி யோசி 2 நான் யாருன்னா... என் பதிவை விரும்பும் நண்பர்கள் தற்பொழுது படிப்பவர்கள்... ஊர் ஸ்பெஷல் பத்தமடை பாய் பகுதி 1 வெளிநாடுகளுக்கோ அல்லது வெளியூரோ சென்று வந்தால் வீட்டிற்க்கு வந்தவுடன் இரவு பாயை போட்டு கைலி கட்டிக்கொண்டு தூங்கினால்தான் ஒரு சந்தோசமே....... ஊர் ஸ்பெஷல் பவானி ஜமுக்காளம் இந்த ஊர் ஸ்பெஷல் பகுதியில் இதுவரை வெறும் வார்த்தைகளாக மட்டுமே சொல்லிக்கொண்டு இருந்த ஒவ்வொரு ஊரின் சிறப்பையும் நேரில் சென்று பார்த்து அதன் ... ஊர் ஸ்பெஷல் பத்தமடை பாய் பகுதி 2 பத்தமடை பாய் பகுதி1 படித்துவிட்டு நிறைய பேர் பாய் என்பதில் இவ்வளவு விஷயங்கள் இருக்கிறதா என்று ஆச்சர்யப்பட்டனர் அதே ஆச்சர்யத்துடன் வார... ஊர் ஸ்பெஷல் தஞ்சாவூர் தலையாட்டி பொம்மை தஞ்சாவூர் என்றால் பெரிய கோவிலுக்கு அடுத்து நினைவுக்கு வருவது தலையாட்டி பொம்மை இல்லையா சிறு வயதில் என் அப்பா அதை வாங்கி வரும்போது சாப்பாடு... ஊர் ஸ்பெஷல் தஞ்சாவூர் வீணை இசையை பற்றி எந்த ஞானமும் கிடையாது எனக்கு நல்ல இசை என்றால் உடம்பு தானாகவே தாளம் போடும் அவ்வளவுதான் . இந்த ஊர் ஸ்பெஷல் பகுதிக்காக ஒவ்வொரு...
[ "சில சமயங்களில் சில ஊர்கள் நிறைய ரகசியங்களை தனக்குள் கொண்டு இருக்கும் அதை தேடி செல்லும் பயணம் என்பது மிகவும் சுவாரசியம் மிக்கது கோயம்பத்தூரில் இருந்து பாலக்காடு செல்லும் வழியில் சுமார் 30 கிலோமீட்டர் தூரத்தில் இருக்கும் ஒரு சிறு கிராமம் ராமசேரி முகபுத்தகத்தில் ஒருவர் இந்த ஊரை பற்றி குறிப்பிட்டு இந்த ஊரில் செய்யும் இட்லி மட்டும் சுமார் நான்கு நாட்கள் வரை கெடாமல் இருக்கும் சுவையும் அமோகம் என்றார்..... அதில் இருந்து ஒரே ஆர்வம் இதை எப்படியாவது சாப்பிட்டே ஆகா வேண்டும் என்று.", "இதை பற்றி தெரிந்த தகவல் என்பது...... ராமசேரி இட்லி மட்டுமே.", "எனது பயணத்தில் வழக்கம் போல எனது ரதகஜதுரபதாதிபதிகளும் இணைந்தனர் ஒரு பசி நேரத்தில் இப்படி ஊர் தேடி அலையும்போது சில நேரங்களில் நமக்கு கட்டப்படும் பட்டமும் அதே பசி ருசியுடன் ஆறியபின் கிடைக்கும் பட்டமும்தான் ஒரு பயணத்தின் சுவாரசியம் ராமசேரி இட்லி ஒரு ஊரில் சுமார் 100 வருடங்களுக்கும் மேலாக இட்லி சுட்டு மக்கள் வாழ்கின்றனர் அதுவும் அந்த இட்லி சுமார் நான்கு நாட்கள் வரை கெட்டு போகாது என்பது நிச்சயம் அதிசயம்தானே கோயம்பதூரில் இருந்து சுமார் ஆறு மணிக்கு இட்லி சாப்பிட கேரளா போறோம் என்று சொன்னபோதே எல்லோருக்கும் ஏதோ நடக்கபோகுதுன்னு தோன்றியது இப்போது ரோடு போட்டுக்கொண்டு இருப்பதால் குண்டும் குழியுமான ரோட்டில் வண்டியை ஒட்டிக்கொண்டு அந்த அதிகாலையில் செல்லும்போது அங்க கொஞ்சம் நிறுத்து கொஞ்சம் டீ சாப்பிடலாம் என்று சொன்ன என்னை இட்லி தீர்ந்துடும் வேகமா போகலாம் என்று தலையில் தட்டினர்.", "ரோட்டில் மேல் இருக்கும் கிராமம் என்று நினைத்து தூரம் சென்றுவிட்டு பின்னர் அங்கே இங்கே கேட்டு ஒரு ஒற்றை ரோட்டில் ராமசேரி எவ்விட இது கேரளாவின் எல்லையில் இருக்கிறது என்று கேட்டு கேட்டு செல்ல அப்போதே மணி ஏழரை..... எல்லோருக்கும் எஞ்சின் சத்தத்தையும் மீறி வயிறு சத்தம் போட ஆரம்பித்தது.", "தட்டு தடுமாறி ராமசேரி என்ற ஊரின் பேர் பலகையை பார்த்ததும் வண்டியை நிறுத்திவிட்டு அங்கு இருந்த ஹோட்டல் ஒன்றில் இட்லி இங்க பேமஸ் இல்லையா என்பதை எப்படி மலையாளத்தில் கேட்பது என்று பட்டிமன்றம் நடத்தில்.... இவ்விடத்தில் இட்லி பேமஸ் என்று மென்று கேட்க எத்தனை இட்லி வேணும் சொல்லுங்க என்று பதிலுக்கு அவர் கேட்க சார் எவ்வளவு இட்லி இருக்கு என்று எனது முதுக்குக்கு பின் இருந்து குரல் வந்தது.", "சரஸ்வதி இட்லி கடை ஊரின் முதல் கடையே இதுதான் சங்கர் இட்லி கடை நாங்கள் அந்த ஊருக்குள் நுழைந்தபோது முதல் கடையின் முன்னே கார்களும் பைக்களும் நின்று கொண்டு இருந்தது ஆச்சர்யத்தை ஏற்படுத்தியது.", "ஒரு ஊர் என்றால் நான்கு தெரு இருக்கும் ஆனால் இங்கு மெயின் ரோட்டின் இரண்டு பக்கமும் வீடுகள் அதுதான் ராமசேரி கிராமம்.", "நாங்கள் அந்த கடையில் உட்கார இடம் தேட அங்கு இருந்தவர்களை பார்த்தால் பெரிய இடம் போலவே தோன்றியது..... இட்லி சாப்பிட பென்ஸ் காரில் வந்து இருந்தனர் இடம் காலி இல்லை என்று வெளியில் காத்துக்கொண்டு இருந்தோம்.", "பத்து நிமிடத்தில் இடம் காலி என்று சொல்ல நாங்கள் உள்ளே நுழைந்தோம்.", "ஒரு சிறிய அறை அதன் உள்ளே மர பெஞ்ச் போடப்பட்டு இருந்தது.", "இடது பக்கத்தில் டீ போடும் இடம்.", "உட்கார்ந்தவுடன் ஒரு தட்டு வைத்து இட்லி என்று சொன்னவுடன் உள்ளே இருந்து சூடாக இட்லியை உங்களது தட்டில் எடுத்து போடும்போது நாம இட்லிதான கேட்டோம் ஊத்தப்பம் இல்லையே என்று சந்தேகபடவேண்டாம்..... இதுதான் ராமசேரி இட்லி நாங்க ஏழு பேரு எங்களுக்கு சுத்தறது சாப்பிடறதுதான் வேலை இது இட்லியா இல்லை தோசையா...... இல்லை சார் இது ராமசேரி இட்லி ராமசேரி இட்லி என்பதின் ஸ்பெஷல் என்பதே இதுதான்...... அது இட்லியும் அல்ல தோசையும் அல்ல தொட்டுக்கொள்ள நல்ல தேங்காய் சட்னியும் கார சட்னியும் கொடுக்க ஒரு வாய் பியித்து வைக்க உங்களுக்கே புரியும் அதன் ருசி மெல்ல மெல்ல.", "பொதுவாக இட்லி என்பது சூடாக மெதுவாக இருக்கும் மதுரை இட்லிக்கு அந்த குணம் உண்டு.", "ஆனால் இட்லியின் நாடு பகுதி என்பது சற்று உப்பியது போல இருக்கும்போது சில சமயங்களில் அதன் ஓரத்தில் இருந்த அந்த தன்மை நடு பகுதியில் எதிர் பார்க்க முடியாதபடி செய்து விடும்.", "ஆனால் இங்கு இட்லி ஒரே போல இருப்பதால் தின்று முடிக்கும் வரை அதே சுவை இதன் தன்மையும் வித்யாசமான இட்லி அமைப்பும் உங்களுக்கு ஒரு புதுமையான அனுபவத்தை தரும் என்றால் அது மிகை இல்லை இது இட்லின்னு சொன்னா சட்னி கூட நம்பும் நீங்க எப்படி இப்படி வித்யாசமான இட்லியை செய்யும் விதமும் வித்தியாசம்தான்.", "பொதுவாக நாம் உபயோகிக்கும் இட்லி பாத்திரம் போல இல்லை இது.", "ஒரு அலுமினியம் பானை அதன் உள்ளே தண்ணீர் கொதிதுக்கொண்டு இருக்கிறது.", "அதன் மேலே ஒரு சிறிய வட்டில் போன்ற அமைப்பு அதன் மேலே துணி போடப்பட்டு இருக்கிறது.", "அந்த வட்டிலின் மேலே இட்லி மாவை எடுத்து தோசை போல ஊற்றுகிறார்கள்.", "பின்னர் அதன் மேலே மீண்டும் வட்டில் வைத்து மீண்டும் இட்லி..... இப்படி ஒரு முறையில் நான்கு இட்லி மட்டுமே செய்ய முடியுமாம்.", "இரண்டு மூன்று அடுப்பு வைத்து இட்லி செய்கின்றனர்.", "இதை செய்ய புளியமரத்தின் விறகை மட்டுமே பயன்படுத்துகின்றனர் விறகு அடுப்பில் செய்யும் எல்லாவற்றிற்கும் ஒரு தனி சுவை உண்டு போல ஒரு நான்கு நிமிடம் கழித்து மேலே கவிழ்த்தி வைத்து இருந்த மூடியை எடுக்க உள்ளே வெள்ளை வெளேரென்று ராமசேரி இட்லி.......இப்போதே நாக்கு ஊற ஆரம்பித்தது எனக்கு ஒரு ஊர் இட்லியில் பிழைக்க முடியுமா என்று கேட்டால் பதிலாக சுவையான இட்லியுடன் ராமசேரி இருக்கிறது இட்லி பானை....... ஒரு இட்லி ஊத்தியாச்சி அடுத்தது..... இட்லி ரெடி சூடான சுவையான இட்லி மீதி இட்லி எங்கே அப்படின்னு தேடறீங்களா....நானும்தான்.... எவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ் 757 ஊரும் ருசியும் ஊர் ஸ்பெஷல் 9 திண்டுக்கல் தனபாலன் 22 2014 856 குஷ்பூ இட்லி என்று கேள்விப்பட்டு இருக்கிறேன்... இது சிம்ரன் இட்லி...?", "ஹிஹி... கவனிக்க தளத்தில் தமிழ்மணத்தில் ஓட்டளிக்கும் போது இதே ப்பிலும் அடுத்த ப்பிலும் தமிழ்மணம் திறக்கிறது... உங்களின் யை செய்து விட்டு ஓட்டளித்துப் பார்க்கவும்... ... ராஜி 22 2014 1116 இதுப்போன்ற இட்லியை ஆந்திர மாநிலம் பலமநேரில ஒரு ஹோட்டலில் 4 வருசத்துக்கு முந்தி சாப்பிட்டிருக்கேன்.", "அதுக்கு பேரு திரிசா இட்லி.", "காரப்பொடி கார சட்னி தேங்காய் சட்னி சாம்பாரோடு.", "ரெண்டு இட்லிதான் சாப்பிட்டேன்.", "வயிறு ஃபுல்.", "22 2014 225 .", "தளிர் சுரேஷ் 22 2014 407 இது புதுசா இருக்கு வாழ்த்துக்கள் 22 2014 649 .", "கரந்தை ஜெயக்குமார் 22 2014 752 அருமை வாழ்த்துக்கள் நண்பரே தம 1 22 2014 1130 அருமையான பதிவுஅந்த இட்லி சுவையா இருக்கோ இல்லையோ உங்க எழுத்து ரொம்ப சுவையா இருக்கு.", "கர்நாடகாவில் இதை தட்டே இட்லி என்று சொல்வார்கள்.", "உங்களுக்கு கண்டிப்பா தெரிந்திருக்கணுமே மைசூர் போற வழில இருக்க பிடதியில் இது பேமஸ்.", "சில இடங்களில் குறிலுக்கு பதில் நெடில் உபயோகித்து இருக்கிறீர்களே ஏன்?", "சாப்பிட்டே ஆகா வேண்டும் இட்லியின் நாடு பகுதி...?", "அலைபேசியில் தட்டச்சினீர்களா?", "6 2014 1257 இது இட்லின்னு சொன்னா சட்னி கூட நம்பும் நீங்க எப்படி ஹா ஹா ஹா... கண்டிப்பா சீனியர்... சொன்ன மாதிரி இது சிம்ரன் இட்லி தான்... ... மாதேவி 13 2014 629 புதிதாக இருக்கின்றது.", "... .", "என்னை பற்றி... 2 அறுசுவை 110 அறுசுவை இந்தியா 1 அறுசுவைசமஸ் 20 ஆச்சி நாடக சபா 21 உணவு வேட்டை 2 உயரம் தொடுவோம் 15 உலக திருவிழா 8 உலக பயணம் 12 உலகமகாசுவை 10 ஊரும் ருசியும் 16 ஊர் ஸ்பெஷல் 76 எண்ணங்கள் 49 எப்படி உருவாகிறது 8 என் படைப்புகள் 3 கலை 8 குறும்படம் 25 சாகச பயணம் 34 சிறுபிள்ளையாவோம் 18 சோலை டாக்கீஸ் 32 டெக்னாலஜி 15 த்ரில் ரைட் 3 நான் சந்திக்க விரும்பும் மனிதர்கள் 16 புரியா புதிர் 6 பொழுதுபோக்கு 6 மறக்க முடியா பயணம் 38 மற்றவை 15 மனதில் நின்றவை 4 மாத்தி யோசி 2 நான் யாருன்னா... என் பதிவை விரும்பும் நண்பர்கள் தற்பொழுது படிப்பவர்கள்... ஊர் ஸ்பெஷல் பத்தமடை பாய் பகுதி 1 வெளிநாடுகளுக்கோ அல்லது வெளியூரோ சென்று வந்தால் வீட்டிற்க்கு வந்தவுடன் இரவு பாயை போட்டு கைலி கட்டிக்கொண்டு தூங்கினால்தான் ஒரு சந்தோசமே....... ஊர் ஸ்பெஷல் பவானி ஜமுக்காளம் இந்த ஊர் ஸ்பெஷல் பகுதியில் இதுவரை வெறும் வார்த்தைகளாக மட்டுமே சொல்லிக்கொண்டு இருந்த ஒவ்வொரு ஊரின் சிறப்பையும் நேரில் சென்று பார்த்து அதன் ... ஊர் ஸ்பெஷல் பத்தமடை பாய் பகுதி 2 பத்தமடை பாய் பகுதி1 படித்துவிட்டு நிறைய பேர் பாய் என்பதில் இவ்வளவு விஷயங்கள் இருக்கிறதா என்று ஆச்சர்யப்பட்டனர் அதே ஆச்சர்யத்துடன் வார... ஊர் ஸ்பெஷல் தஞ்சாவூர் தலையாட்டி பொம்மை தஞ்சாவூர் என்றால் பெரிய கோவிலுக்கு அடுத்து நினைவுக்கு வருவது தலையாட்டி பொம்மை இல்லையா சிறு வயதில் என் அப்பா அதை வாங்கி வரும்போது சாப்பாடு... ஊர் ஸ்பெஷல் தஞ்சாவூர் வீணை இசையை பற்றி எந்த ஞானமும் கிடையாது எனக்கு நல்ல இசை என்றால் உடம்பு தானாகவே தாளம் போடும் அவ்வளவுதான் .", "இந்த ஊர் ஸ்பெஷல் பகுதிக்காக ஒவ்வொரு..." ]
குவாலிபயர் 2 இன்றைய போட்டிக்கான கொல்கத்தா அணியின் பிளேயிங் லெவன் இதுதான் ஜெயிச்சிடுவாங்க போல ஐ.பி.எல் இந்திய கிரிக்கெட் டி20 கபடி ஐ.பி.எல் இந்திய கிரிக்கெட் டி20 கபடி கிரிக்கெட் செய்திகள் ஐ.பி.எல் குவாலிபயர் 2 இன்றைய போட்டிக்கான கொல்கத்தா அணியின் பிளேயிங் லெவன் இதுதான் ஜெயிச்சிடுவாங்க... கிரிக்கெட் செய்திகள் ஐ.பி.எல் குவாலிபயர் 2 இன்றைய போட்டிக்கான கொல்கத்தா அணியின் பிளேயிங் லெவன் இதுதான் ஜெயிச்சிடுவாங்க போல 13 2021 1144 ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெற்று வரும் 14வது ஐபிஎல் தொடரானது தற்போது விறுவிறுப்பான கட்டத்தை எட்டியுள்ளது. இன்று நடைபெற இருக்கும் இரண்டாவது குவாலிபயர் போட்டியில் இயான் மோர்கன் தலைமையிலான கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியும் ரிஷப் பண்ட் தலைமையிலான டெல்லி கேப்பிடல்ஸ் அணியும் மோதுகின்றன. இந்த போட்டியில் வெற்றி பெறும் அணி இறுதிப்போட்டியில் சென்னை அணியை எதிர்கொள்ள இருக்கிறது. ஏற்கனவே முதலாவது குவாலிபயர் போட்டியில் டெல்லி அணி தோல்வி அடைந்துள்ளதால் தற்போது மறுவாய்ப்பினை பெற்றுள்ளது. இந்த வாய்ப்பினை அவர்கள் தவறவிடாமல் நிச்சயம் இறுதிப்போட்டிக்கு செல்வார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அதே வேளையில் ஐபிஎல் தொடரின் முதல் பாதியில் சொதப்பிய கொல்கத்தா அணி தனது இரண்டாவது பாதியில் தொடர்ச்சியான வெற்றிகளைப் பெற்று தற்போது பலமான அணியாக மாறி நிற்கிறது. இதன் காரணமாக நிச்சயம் டெல்லி அணியை வீழ்த்தி இம்முறை இறுதிப் போட்டியில் நுழைந்தே தீருவோம் என்ற உறுதியுடன் கொல்கத்தா அணியும் நிற்கிறது. எனவே இந்தப் இன்றைய போட்டியில் பரபரப்புக்கு சற்றும் பஞ்சம் இருக்காது எனலாம். டெல்லி அணியை காட்டிலும் தற்போது கொல்கத்தா அணி மிகுந்த பலம் வாய்ந்த அணியாக திகழ்கிறது. ஏனெனில் கொல்கத்தா அணியின் பவுலர்கள் சிறப்பாக பந்து வீசி வருகின்றனர். அதுமட்டுமின்றி பேட்டிங்கும் சிறப்பாக உள்ளதால் நிச்சயம் கொல்கத்தா அணி டெல்லி அணியை விட ஒரு படி மேலோங்கி உள்ளது என்றே கூறலாம். இன்று இரவு ஏழு முப்பது மணிக்கு ஷார்ஜா மைதானத்தில் நடைபெறும் இந்தப் போட்டியில் டெல்லி அணிக்கு எதிராக விளையாட இருக்கும் கொல்கத்தா அணியின் பிளேயிங் லெவன் இதோ இதையும் படிங்க குவாலிபயர் 2 இன்றைய போட்டிக்கான டெல்லி அணியின் பிளேயிங் லெவன் இதுதான் பைனலுக்கு போகுமா? 1 சுப்மன் கில் 2 வெங்கடேஷ் ஐயர் 3 ராகுல் த்ரிபாதி 4 நிதிஷ் ராணா 5 இயான் மோர்கன் 6 தினேஷ் கார்த்திக் 7 ஷாகிப் அல் ஹசன் 8 சுனில் நரேன் 9 வருண் சக்ரவர்த்தி 10 பெர்குசன் 11 ஷிவம் மாவி 2 ஐ.பி.எல் என்னை தக்கவச்சிக்கோங்க. ஆனா அதுல ஒரு கண்டிஷன் இருக்கு சி.எஸ்.கே நிர்வாகத்திடம் முறையிட்ட தோனி ஐ.பி.எல் எந்த பிளேயருமே எங்களுக்கு வேண்டாம். மொத்தமாக அணியை கலைத்த முன்னணி ஐ.பி.எல் அணி ஐ.பி.எல் இனிமேல் அந்த அணிக்காக விளையாட எனக்கு விருப்பமில்லை. அதிரடி முடிவினை எடுத்த ரஷீத் கான் விளம்பரம் சமூக வலைத்தளம் 173445 15 இந்திய கிரிக்கெட்6652 ஐ.பி.எல்3697 உலக கிரிக்கெட்2017 டி20164 கிரிக்கெட் செய்திகள்147 விளம்பரம் . . . .. . . " . .. ..99999 . . . . . 0 .
[ "குவாலிபயர் 2 இன்றைய போட்டிக்கான கொல்கத்தா அணியின் பிளேயிங் லெவன் இதுதான் ஜெயிச்சிடுவாங்க போல ஐ.பி.எல் இந்திய கிரிக்கெட் டி20 கபடி ஐ.பி.எல் இந்திய கிரிக்கெட் டி20 கபடி கிரிக்கெட் செய்திகள் ஐ.பி.எல் குவாலிபயர் 2 இன்றைய போட்டிக்கான கொல்கத்தா அணியின் பிளேயிங் லெவன் இதுதான் ஜெயிச்சிடுவாங்க... கிரிக்கெட் செய்திகள் ஐ.பி.எல் குவாலிபயர் 2 இன்றைய போட்டிக்கான கொல்கத்தா அணியின் பிளேயிங் லெவன் இதுதான் ஜெயிச்சிடுவாங்க போல 13 2021 1144 ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெற்று வரும் 14வது ஐபிஎல் தொடரானது தற்போது விறுவிறுப்பான கட்டத்தை எட்டியுள்ளது.", "இன்று நடைபெற இருக்கும் இரண்டாவது குவாலிபயர் போட்டியில் இயான் மோர்கன் தலைமையிலான கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியும் ரிஷப் பண்ட் தலைமையிலான டெல்லி கேப்பிடல்ஸ் அணியும் மோதுகின்றன.", "இந்த போட்டியில் வெற்றி பெறும் அணி இறுதிப்போட்டியில் சென்னை அணியை எதிர்கொள்ள இருக்கிறது.", "ஏற்கனவே முதலாவது குவாலிபயர் போட்டியில் டெல்லி அணி தோல்வி அடைந்துள்ளதால் தற்போது மறுவாய்ப்பினை பெற்றுள்ளது.", "இந்த வாய்ப்பினை அவர்கள் தவறவிடாமல் நிச்சயம் இறுதிப்போட்டிக்கு செல்வார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.", "அதே வேளையில் ஐபிஎல் தொடரின் முதல் பாதியில் சொதப்பிய கொல்கத்தா அணி தனது இரண்டாவது பாதியில் தொடர்ச்சியான வெற்றிகளைப் பெற்று தற்போது பலமான அணியாக மாறி நிற்கிறது.", "இதன் காரணமாக நிச்சயம் டெல்லி அணியை வீழ்த்தி இம்முறை இறுதிப் போட்டியில் நுழைந்தே தீருவோம் என்ற உறுதியுடன் கொல்கத்தா அணியும் நிற்கிறது.", "எனவே இந்தப் இன்றைய போட்டியில் பரபரப்புக்கு சற்றும் பஞ்சம் இருக்காது எனலாம்.", "டெல்லி அணியை காட்டிலும் தற்போது கொல்கத்தா அணி மிகுந்த பலம் வாய்ந்த அணியாக திகழ்கிறது.", "ஏனெனில் கொல்கத்தா அணியின் பவுலர்கள் சிறப்பாக பந்து வீசி வருகின்றனர்.", "அதுமட்டுமின்றி பேட்டிங்கும் சிறப்பாக உள்ளதால் நிச்சயம் கொல்கத்தா அணி டெல்லி அணியை விட ஒரு படி மேலோங்கி உள்ளது என்றே கூறலாம்.", "இன்று இரவு ஏழு முப்பது மணிக்கு ஷார்ஜா மைதானத்தில் நடைபெறும் இந்தப் போட்டியில் டெல்லி அணிக்கு எதிராக விளையாட இருக்கும் கொல்கத்தா அணியின் பிளேயிங் லெவன் இதோ இதையும் படிங்க குவாலிபயர் 2 இன்றைய போட்டிக்கான டெல்லி அணியின் பிளேயிங் லெவன் இதுதான் பைனலுக்கு போகுமா?", "1 சுப்மன் கில் 2 வெங்கடேஷ் ஐயர் 3 ராகுல் த்ரிபாதி 4 நிதிஷ் ராணா 5 இயான் மோர்கன் 6 தினேஷ் கார்த்திக் 7 ஷாகிப் அல் ஹசன் 8 சுனில் நரேன் 9 வருண் சக்ரவர்த்தி 10 பெர்குசன் 11 ஷிவம் மாவி 2 ஐ.பி.எல் என்னை தக்கவச்சிக்கோங்க.", "ஆனா அதுல ஒரு கண்டிஷன் இருக்கு சி.எஸ்.கே நிர்வாகத்திடம் முறையிட்ட தோனி ஐ.பி.எல் எந்த பிளேயருமே எங்களுக்கு வேண்டாம்.", "மொத்தமாக அணியை கலைத்த முன்னணி ஐ.பி.எல் அணி ஐ.பி.எல் இனிமேல் அந்த அணிக்காக விளையாட எனக்கு விருப்பமில்லை.", "அதிரடி முடிவினை எடுத்த ரஷீத் கான் விளம்பரம் சமூக வலைத்தளம் 173445 15 இந்திய கிரிக்கெட்6652 ஐ.பி.எல்3697 உலக கிரிக்கெட்2017 டி20164 கிரிக்கெட் செய்திகள்147 விளம்பரம் .", ".", ".", ".. .", ". \"", ".", ".. ..99999 .", ".", ".", ".", ".", "0 ." ]
ஈழத் தமிழர்கள் பிரபாகரன் பெயரை உச்சரிக்ககூடாது அவரின் படங்களை வைத்திருக்ககூடாது அவர் தடை செய்யப்பட்ட இயக்கத்தின் தலைவர் பயங்கரவாதி என்றெல்லாம் சிங்கள அரசு பேசியது. குறிப்பாக மகிந்த ராஜபக்ச இவ்வாறு கூறியும் நடைமுறைப்படுத்தியும் ஈழத் தமிழ் மக்களை துன்புறுத்தியுள்ளார். பிரபாகரன் புகைப்படத்தை முகப்புத்தகத்தில் பகிர்ந்தமைக்காக சிறையில் உள்ள சிறுவர்கள்கூட ஈழத் தீவில் உள்ளனர். அதுசரி எங்களை பிரபாகரனின் பெயரை உச்சரிக்க வேண்டாம் என்று சொல்லிவிட்டு நீங்கள் தினமும் பிரபாகரன் பெயரை சொல்கிறீர்களே? இப்போது மகிந்த ராஜபக்சவின் பிரதமர் பதவி போனதிற்கும் பிரபாகரன் தான் காரணமாம். இலங்கையில் காற்று வீசினால் புயல் அடித்தால் வெள்ளம் வந்தால் எல்லாவற்றுக்கும் பிரபாகரன்தான் காரணம் என்று சொல்லுகின்ற அளவில் மகிந்த குழுவுக்கு புலிக்காய்ச்சல். பதவி விலகும் மகிந்த. சிரித்து மகிழும் மகிந்த கூட்டம் மகிந்த ராஜபக்ச இலங்கையின் திடீர் பிரதமரானார். ஐம்பது நாட்கள் பிரதமராக இருந்துவிட்டார். தனக்கு துரோகம் இழைத்த மைத்திரியை கையிற்குள் போட்டுக் கொண்டு ரணிலை கவிழ்த்து மகிந்த ராஜபக்ச பிரதமர் பதவியை கைப்பற்றினார். உலகில் நடந்திராவ கையில் மிகவும் கேவலமான வழியில் மகிந்த இவ்வாறு நடந்துகொண்டார். சரித்திரக் கதைகளில் படித்த கேள்விப்பட்ட சதிகளையும் கவிழ்ப்புக்களையும் மகிந்த ராஜபக்ச நம் முன்னே நிகழ்த்திக் காட்டினார். அந்த சதிக்கும் கவிழ்ப்புக்கும் உரிய பரிசையும் பதிலையும் 50 நாட்களிலேயே மகிந்த பெற்றுக் கொண்டார் என்பதுதான் கூடுதல் மகிழச்சி. மகிந்த பிரதமராக பதவி ஏற்றதுடன் வெடி கொளுத்திக் கொண்டாடிய ஒட்டுக்குழுக்கள் இனி என்ன செய்வார்கள்? மகிந்த பதவி ஏற்றவுடனேயே ரூபவாகினிக்குள் நுழைந்த மகிந்த குழு எல்லாவற்றையும் அடித்து நொருக்கியது. ஊடக சுதந்திரத்தை கருத்து சுதந்திரத்தை மக்களின் வாழ்வு சுதந்திரத்தை மதிக்கத் தெரியாத காட்டுக் கூட்டமாக வன்முறைக் குழுவாக மகிந்த குழு மீண்டும் தலை தூக்கியது. ஆனால் மகிந்த குழுவுக்கு அடிக்கப்பட்ட ஆப்பு நன்றாக கண்ணுக்கு தெரிந்த வித்தில் அடிக்கப்பட்டது. ஆப்பை மகிந்தவே தேடிக் கொண்டார் என்பதுதான் உண்மை. சரி எதற்காக இப்போது மகிந்த ராஜினா செய்யும் படம் காட்டுகிறார். மைத்திரிபால சிறிசேன என்ற முட்டாள் பாராளுமன்றத்தை கலைத்தது தவறு என்று இலங்கை நீதிமன்றம் கூறியுள்ளது. அதன் பின்னர் மகிந்த ராஜபக்சவை பிரதமராக நியமித்ததும் பிழை. மகிந்தவின் பிரதமர் பதவிக்கும் இடைக்கால தடை விதிக்கப்பட்ட நிலையில் மகிந்த ராஜபக்ச பேசாமல் வீட்டுக்குப் போக வேண்டியதுதானே. ராஜினாமா செய்யவும் நாட்டு மக்களுக்கு உரையாற்றவும் மகிந்தவுக்கு தேவையில்லை. இதை நாம் சொல்லவில்லை. சிங்கள மக்களும் சிங்கள அரசியல் கட்சி தலைவர்களும் பாராளுமன்ற உறுப்பினர்களும்தான் சொல்கிறார்கள். விடுதலைப் புலிகளை ஒடுக்கிவிட்டேன் ஈழத் தமிழர்களை அழித்துவிட்டேன் என்று மார்தட்டிய ராஜபக்சவுக்கு மைத்திரி நன்றாக செய்துவிட்டார். ஈழத் தமிழ் மக்கள் நினைத்தால்கூட இப்படிச் செய்ய இயலாது. விடுதலைப் புலிகளுக்கு எதிரான யுத்தத்ததை செய்தது நானே என்று ராஜபக்ச உலகம் முழுவதும் பீற்றித் திரிந்தார். இதனால் அப்பாவி ஈழத் தமிழ் மக்கள் ஒன்றரை இலட்சத்திற்கும் அதிகமான மக்கள் இனப்படுகொலை செய்யப்பட்டார்கள். ஈழ விடுதலைப் புலிப் போராளிகள்மீது மிகவும் கோரமான முறையில் போர்க்குற்றங்கள் நிகழ்த்தப்பட்டன. பல்லாயிரக்கணக்கான மக்கள் குழந்தை குட்டிகளுடன் காணாமல் ஆக்கப்பட்டனர். இத்தனை பாவங்களையும் செய்துவிட்டு மகிந்த ராஜபக்ச பாரிய மன்னராக வலம் வந்தார். அவருக்கு முதல் தோல்வியை 2015இல் ஈழ மக்கள் வழங்கினார்கள். 2015இல் ஜனாதிபதித் தேர்தலில் தமிழ் மக்கள் அளித்த வாக்குகள் காரணமாக ராஜபக்ச தோல்வியை தழுவினார். இந்த மரண அடியால் மிகிந்த பெரும் மன அழுத்த்திற்கு உள்ளாகினார். பின்னர் சதிமூலம் ஆட்சியை கடந்த ஒக்டோபர் கைப்பற்றினார். தற்போது தமிழ் தேசியக் கூட்டமைப்பு ரணிலுக்கு கை கொடுத்தமை காரணமாக மகிந்த பதவியை இழந்துள்ளமையால் மீண்டும் ஈழத் தமிழ் மக்கள்மீதே ராஜபக்ச பகையை அதிகரித்துள்ளார். சம்பந்தர்தான் இலங்கையின் நிழல் பிரதமராம். சுமந்திரன் என்ற பிரபாகரனால்தான் பிரதமர் பதவி பறிபோனதாம். மகிந்த கூட்டம் புலம்பத் தொடங்கியுள்ளது. அத்துடன் ரணில் தமிழீழத்தை எழுதிக் கொடுக்கப் போகிறார் என்றும் மகிந்த கூட்டம் அலம்புகின்றது. ரணில் என்ற நரியை தமிழ் தேசியக் கூட்டமைப்பு காப்பாற்றுவது தமிழ் மக்களுக்கு பிடித்த காரியம் இல்லை. ஆனால் மகிந்த வெல்லக்கூடாது. மகிந்த தோற்க வேண்டும். தோல்வியை தழுவ வேண்டும். தமிழ் மக்களுக்கு இன்னொரு சந்தர்ப்பம் இது. ஈழத் தமிழ் மக்களை துடிதுடிக்க இனப்படுகொலை செய்த மகிந்தவின் வாழ்க்கையில் நிம்மதி இருக்காது. மகிந்த தினமும் சாக நேரிடும். ஒன்றரை இலட்சம் ஈழ ஆன்மாக்களும் மகிந்தவை மன்னிக்காது. ஆசிரியர் ஈழம்நியூஸ். 15.12.2018 0 அதிரன் மஹிந்த ராஜபக்ஷ பிரதமர் பதவியை இராஜினாமா செய்தார் சர்ச்சைக்குள்ளாகும் கௌசல்யா திருமணம் அழகு இளமை கொலுவிருக்க.. இதழ்கள் விரியட்டும்.. இந்தியா விஜய் படத்தை இயக்க ஆசைப்படும் பிரபல ஹீரோ இந்தியா மாநாடு விமர்சனம் எஸ்.டி.ஆர் எஸ்.ஜே சூர்யா வெங்கட் பிரபு கூட்டணி இலங்கை இவன் எங்கள் சாமி த. செல்வா . ஆசிரியர் பக்கம் ஆசிரியர் பக்கம் ஸ்ரீலங்காவை காப்பாற்றவே சுமந்திரன் குழு அமெரிக்கா பயணம் 17 2021 0 ஆசிரியர் பக்கம் சிவாஜியை விஞ்சிய சுமந்திரன் 20 2021 0 சிறப்புப் பதிவுகள் இலங்கை கிளம்பினான் ஒரு தமிழ் இளைஞன் தலைவர் பிரபாகரன் பிறந்தநாள் 26 2021 0 இலங்கை தனிச் சிங்கள தேசமாகிறதா இலங்கை? தமிழ் இந்துவில் தீபச்செல்வன் 7 2021 0 இலங்கை தமிழக மீனவர்களின் தியாகத்தைத் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு 30 2021 0 இலங்கை கொரோனாவைவிடவும் கொடூரமாக உருமாறும் கூட்டமைப்பு 13 2021 0 இலங்கை ஐ.நா.தீர்மானத்தை புறக்கணிக்கும் இலங்கை அரசின் 5 2021 0 இலங்கை காணாமல் ஆக்கப்படுதல் என்பது இனவழிப்பின் உபாயமே 30 2021 0 இந்தியா மாற்றுக்கட்சி தலைவர்களும் பாராட்டும் மகத்தான தலைவர் 15 2021 0 சினிமா அஸினுக்கு நடந்ததே சமந்தாவுக்கும் நடக்கப் போகிறது.. கவிஞர் 26 2021 0 இலங்கை தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் அவர்களுக்கு நாடுகடந்த 8 2021 0 இலங்கை மன்னார் ஆயர் ஈழத் தமிழ் இனத்தின் நீதியை கோரும் குரல் 1 2021 0 போராட்டத்தடம் இலங்கை ஆண்மைக்குள் ஓர் தாய்மை அது தான் தலைவர் பிரபாகரன் தாயின் அதிரன் 26 2019 0 இலங்கை இன்றைய உலகின் தனிநாட்டுப் போராட்டங்கள் ந.மாலதி அதிரன் 12 2019 0 இலங்கை தேசத்தின் இதயத்தில் நடந்த பெருஞ்சமர். 28 2019 0 இலங்கை ஆகாயக் கடல் வெளி நடவடிக்கை. அதிரன் 27 2019 0 இலங்கை தலைவர் பிரபாகரன் சிறுவயதில் கேட்ட கேள்வி அதிர்ந்த தந்தை 21 2019 0 இலங்கை தமிழீழ விடுதலைப் புலிகளை பற்றி அறியாதவர்கள் தமிழீழ வரலாற்றை அதிரன் 19 2019 0 இலங்கை அல்பிரட் துரையப்பாவை பாயிண்ட் ப்ளாங்க் ரேஞ்சில் சுட்டபோது 10 2019 0 இலங்கை கிளிநொச்சியில் உணர்வுபூர்வமாக அனுஷ்டிக்கப்பட்ட கரும்புலிகள் 5 2019 0 சிறப்புப் பதிவுகள் பிரபாகரனின் முடிவிலா ஆட்டம்.. பிரபல ஆங்கில நூலில் இருந்து அதிரன் 1 2019 0 இலங்கை பொலிஸின் கண்ணில் மண்ணை தூவி மறைந்த தம்பி தலைவர் பிரபாகரன் அதிரன் 30 2019 0 கவிதைகள் இலங்கை இவன் எங்கள் சாமி த. செல்வா 26 2021 0 எந்தப் புலவனின் கனவினாலும்எழுத முடியாக் காவியம்எந்த அகாரதியிலும் தேடமுடாசொல் அவன்எம் பூமிக்கோர் புனித மீன்றசாமி
[ "ஈழத் தமிழர்கள் பிரபாகரன் பெயரை உச்சரிக்ககூடாது அவரின் படங்களை வைத்திருக்ககூடாது அவர் தடை செய்யப்பட்ட இயக்கத்தின் தலைவர் பயங்கரவாதி என்றெல்லாம் சிங்கள அரசு பேசியது.", "குறிப்பாக மகிந்த ராஜபக்ச இவ்வாறு கூறியும் நடைமுறைப்படுத்தியும் ஈழத் தமிழ் மக்களை துன்புறுத்தியுள்ளார்.", "பிரபாகரன் புகைப்படத்தை முகப்புத்தகத்தில் பகிர்ந்தமைக்காக சிறையில் உள்ள சிறுவர்கள்கூட ஈழத் தீவில் உள்ளனர்.", "அதுசரி எங்களை பிரபாகரனின் பெயரை உச்சரிக்க வேண்டாம் என்று சொல்லிவிட்டு நீங்கள் தினமும் பிரபாகரன் பெயரை சொல்கிறீர்களே?", "இப்போது மகிந்த ராஜபக்சவின் பிரதமர் பதவி போனதிற்கும் பிரபாகரன் தான் காரணமாம்.", "இலங்கையில் காற்று வீசினால் புயல் அடித்தால் வெள்ளம் வந்தால் எல்லாவற்றுக்கும் பிரபாகரன்தான் காரணம் என்று சொல்லுகின்ற அளவில் மகிந்த குழுவுக்கு புலிக்காய்ச்சல்.", "பதவி விலகும் மகிந்த.", "சிரித்து மகிழும் மகிந்த கூட்டம் மகிந்த ராஜபக்ச இலங்கையின் திடீர் பிரதமரானார்.", "ஐம்பது நாட்கள் பிரதமராக இருந்துவிட்டார்.", "தனக்கு துரோகம் இழைத்த மைத்திரியை கையிற்குள் போட்டுக் கொண்டு ரணிலை கவிழ்த்து மகிந்த ராஜபக்ச பிரதமர் பதவியை கைப்பற்றினார்.", "உலகில் நடந்திராவ கையில் மிகவும் கேவலமான வழியில் மகிந்த இவ்வாறு நடந்துகொண்டார்.", "சரித்திரக் கதைகளில் படித்த கேள்விப்பட்ட சதிகளையும் கவிழ்ப்புக்களையும் மகிந்த ராஜபக்ச நம் முன்னே நிகழ்த்திக் காட்டினார்.", "அந்த சதிக்கும் கவிழ்ப்புக்கும் உரிய பரிசையும் பதிலையும் 50 நாட்களிலேயே மகிந்த பெற்றுக் கொண்டார் என்பதுதான் கூடுதல் மகிழச்சி.", "மகிந்த பிரதமராக பதவி ஏற்றதுடன் வெடி கொளுத்திக் கொண்டாடிய ஒட்டுக்குழுக்கள் இனி என்ன செய்வார்கள்?", "மகிந்த பதவி ஏற்றவுடனேயே ரூபவாகினிக்குள் நுழைந்த மகிந்த குழு எல்லாவற்றையும் அடித்து நொருக்கியது.", "ஊடக சுதந்திரத்தை கருத்து சுதந்திரத்தை மக்களின் வாழ்வு சுதந்திரத்தை மதிக்கத் தெரியாத காட்டுக் கூட்டமாக வன்முறைக் குழுவாக மகிந்த குழு மீண்டும் தலை தூக்கியது.", "ஆனால் மகிந்த குழுவுக்கு அடிக்கப்பட்ட ஆப்பு நன்றாக கண்ணுக்கு தெரிந்த வித்தில் அடிக்கப்பட்டது.", "ஆப்பை மகிந்தவே தேடிக் கொண்டார் என்பதுதான் உண்மை.", "சரி எதற்காக இப்போது மகிந்த ராஜினா செய்யும் படம் காட்டுகிறார்.", "மைத்திரிபால சிறிசேன என்ற முட்டாள் பாராளுமன்றத்தை கலைத்தது தவறு என்று இலங்கை நீதிமன்றம் கூறியுள்ளது.", "அதன் பின்னர் மகிந்த ராஜபக்சவை பிரதமராக நியமித்ததும் பிழை.", "மகிந்தவின் பிரதமர் பதவிக்கும் இடைக்கால தடை விதிக்கப்பட்ட நிலையில் மகிந்த ராஜபக்ச பேசாமல் வீட்டுக்குப் போக வேண்டியதுதானே.", "ராஜினாமா செய்யவும் நாட்டு மக்களுக்கு உரையாற்றவும் மகிந்தவுக்கு தேவையில்லை.", "இதை நாம் சொல்லவில்லை.", "சிங்கள மக்களும் சிங்கள அரசியல் கட்சி தலைவர்களும் பாராளுமன்ற உறுப்பினர்களும்தான் சொல்கிறார்கள்.", "விடுதலைப் புலிகளை ஒடுக்கிவிட்டேன் ஈழத் தமிழர்களை அழித்துவிட்டேன் என்று மார்தட்டிய ராஜபக்சவுக்கு மைத்திரி நன்றாக செய்துவிட்டார்.", "ஈழத் தமிழ் மக்கள் நினைத்தால்கூட இப்படிச் செய்ய இயலாது.", "விடுதலைப் புலிகளுக்கு எதிரான யுத்தத்ததை செய்தது நானே என்று ராஜபக்ச உலகம் முழுவதும் பீற்றித் திரிந்தார்.", "இதனால் அப்பாவி ஈழத் தமிழ் மக்கள் ஒன்றரை இலட்சத்திற்கும் அதிகமான மக்கள் இனப்படுகொலை செய்யப்பட்டார்கள்.", "ஈழ விடுதலைப் புலிப் போராளிகள்மீது மிகவும் கோரமான முறையில் போர்க்குற்றங்கள் நிகழ்த்தப்பட்டன.", "பல்லாயிரக்கணக்கான மக்கள் குழந்தை குட்டிகளுடன் காணாமல் ஆக்கப்பட்டனர்.", "இத்தனை பாவங்களையும் செய்துவிட்டு மகிந்த ராஜபக்ச பாரிய மன்னராக வலம் வந்தார்.", "அவருக்கு முதல் தோல்வியை 2015இல் ஈழ மக்கள் வழங்கினார்கள்.", "2015இல் ஜனாதிபதித் தேர்தலில் தமிழ் மக்கள் அளித்த வாக்குகள் காரணமாக ராஜபக்ச தோல்வியை தழுவினார்.", "இந்த மரண அடியால் மிகிந்த பெரும் மன அழுத்த்திற்கு உள்ளாகினார்.", "பின்னர் சதிமூலம் ஆட்சியை கடந்த ஒக்டோபர் கைப்பற்றினார்.", "தற்போது தமிழ் தேசியக் கூட்டமைப்பு ரணிலுக்கு கை கொடுத்தமை காரணமாக மகிந்த பதவியை இழந்துள்ளமையால் மீண்டும் ஈழத் தமிழ் மக்கள்மீதே ராஜபக்ச பகையை அதிகரித்துள்ளார்.", "சம்பந்தர்தான் இலங்கையின் நிழல் பிரதமராம்.", "சுமந்திரன் என்ற பிரபாகரனால்தான் பிரதமர் பதவி பறிபோனதாம்.", "மகிந்த கூட்டம் புலம்பத் தொடங்கியுள்ளது.", "அத்துடன் ரணில் தமிழீழத்தை எழுதிக் கொடுக்கப் போகிறார் என்றும் மகிந்த கூட்டம் அலம்புகின்றது.", "ரணில் என்ற நரியை தமிழ் தேசியக் கூட்டமைப்பு காப்பாற்றுவது தமிழ் மக்களுக்கு பிடித்த காரியம் இல்லை.", "ஆனால் மகிந்த வெல்லக்கூடாது.", "மகிந்த தோற்க வேண்டும்.", "தோல்வியை தழுவ வேண்டும்.", "தமிழ் மக்களுக்கு இன்னொரு சந்தர்ப்பம் இது.", "ஈழத் தமிழ் மக்களை துடிதுடிக்க இனப்படுகொலை செய்த மகிந்தவின் வாழ்க்கையில் நிம்மதி இருக்காது.", "மகிந்த தினமும் சாக நேரிடும்.", "ஒன்றரை இலட்சம் ஈழ ஆன்மாக்களும் மகிந்தவை மன்னிக்காது.", "ஆசிரியர் ஈழம்நியூஸ்.", "15.12.2018 0 அதிரன் மஹிந்த ராஜபக்ஷ பிரதமர் பதவியை இராஜினாமா செய்தார் சர்ச்சைக்குள்ளாகும் கௌசல்யா திருமணம் அழகு இளமை கொலுவிருக்க.. இதழ்கள் விரியட்டும்.. இந்தியா விஜய் படத்தை இயக்க ஆசைப்படும் பிரபல ஹீரோ இந்தியா மாநாடு விமர்சனம் எஸ்.டி.ஆர் எஸ்.ஜே சூர்யா வெங்கட் பிரபு கூட்டணி இலங்கை இவன் எங்கள் சாமி த.", "செல்வா .", "ஆசிரியர் பக்கம் ஆசிரியர் பக்கம் ஸ்ரீலங்காவை காப்பாற்றவே சுமந்திரன் குழு அமெரிக்கா பயணம் 17 2021 0 ஆசிரியர் பக்கம் சிவாஜியை விஞ்சிய சுமந்திரன் 20 2021 0 சிறப்புப் பதிவுகள் இலங்கை கிளம்பினான் ஒரு தமிழ் இளைஞன் தலைவர் பிரபாகரன் பிறந்தநாள் 26 2021 0 இலங்கை தனிச் சிங்கள தேசமாகிறதா இலங்கை?", "தமிழ் இந்துவில் தீபச்செல்வன் 7 2021 0 இலங்கை தமிழக மீனவர்களின் தியாகத்தைத் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு 30 2021 0 இலங்கை கொரோனாவைவிடவும் கொடூரமாக உருமாறும் கூட்டமைப்பு 13 2021 0 இலங்கை ஐ.நா.தீர்மானத்தை புறக்கணிக்கும் இலங்கை அரசின் 5 2021 0 இலங்கை காணாமல் ஆக்கப்படுதல் என்பது இனவழிப்பின் உபாயமே 30 2021 0 இந்தியா மாற்றுக்கட்சி தலைவர்களும் பாராட்டும் மகத்தான தலைவர் 15 2021 0 சினிமா அஸினுக்கு நடந்ததே சமந்தாவுக்கும் நடக்கப் போகிறது.. கவிஞர் 26 2021 0 இலங்கை தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.", "ஸ்டாலின் அவர்களுக்கு நாடுகடந்த 8 2021 0 இலங்கை மன்னார் ஆயர் ஈழத் தமிழ் இனத்தின் நீதியை கோரும் குரல் 1 2021 0 போராட்டத்தடம் இலங்கை ஆண்மைக்குள் ஓர் தாய்மை அது தான் தலைவர் பிரபாகரன் தாயின் அதிரன் 26 2019 0 இலங்கை இன்றைய உலகின் தனிநாட்டுப் போராட்டங்கள் ந.மாலதி அதிரன் 12 2019 0 இலங்கை தேசத்தின் இதயத்தில் நடந்த பெருஞ்சமர்.", "28 2019 0 இலங்கை ஆகாயக் கடல் வெளி நடவடிக்கை.", "அதிரன் 27 2019 0 இலங்கை தலைவர் பிரபாகரன் சிறுவயதில் கேட்ட கேள்வி அதிர்ந்த தந்தை 21 2019 0 இலங்கை தமிழீழ விடுதலைப் புலிகளை பற்றி அறியாதவர்கள் தமிழீழ வரலாற்றை அதிரன் 19 2019 0 இலங்கை அல்பிரட் துரையப்பாவை பாயிண்ட் ப்ளாங்க் ரேஞ்சில் சுட்டபோது 10 2019 0 இலங்கை கிளிநொச்சியில் உணர்வுபூர்வமாக அனுஷ்டிக்கப்பட்ட கரும்புலிகள் 5 2019 0 சிறப்புப் பதிவுகள் பிரபாகரனின் முடிவிலா ஆட்டம்.. பிரபல ஆங்கில நூலில் இருந்து அதிரன் 1 2019 0 இலங்கை பொலிஸின் கண்ணில் மண்ணை தூவி மறைந்த தம்பி தலைவர் பிரபாகரன் அதிரன் 30 2019 0 கவிதைகள் இலங்கை இவன் எங்கள் சாமி த.", "செல்வா 26 2021 0 எந்தப் புலவனின் கனவினாலும்எழுத முடியாக் காவியம்எந்த அகாரதியிலும் தேடமுடாசொல் அவன்எம் பூமிக்கோர் புனித மீன்றசாமி" ]
தமிழ் செயலில் சமூகம் தொடர்பு பல விளையாட்டுகள் மற்றும் தளத்தில் கணினி மற்றும் மொபைல் விளையாட விளையாட்டுகள் எந்த சாதனத்தில் இலவச விளையாட்டு எந்த வெறும் இலவச ஆபாச விளையாட்டு உள்ளே இருந்து விளையாட்டு இலவசமாக விளையாட இப்போது அம்மா செக்ஸ் விளையாட்டுகள் வரும் வெப்பமான கூடா விளையாட்டுகள் அம்மா செக்ஸ் விளையாட்டுகள் எங்கள் சமீபத்திய திட்டம் மற்றும் அது நிறைய வரும் அற்புதமான கூடா நடவடிக்கை வேண்டும் என்று தயவு செய்து அனைத்து குறும்பு மகன்கள் வயது உலக. நீங்கள் ஒரு விஷயம் மற்றும் நீங்கள் ஒரு விஷயம் குடும்ப விலக்கப்பட்ட செயல் விளையாட்டுகள் நம் தளத்தில் போகிறோம் தயவு செய்து நீங்கள் மீது வரம்புகள். சேகரிப்பு இடம்பெறும் மட்டுமே புதிய 5 ஆபாச தளங்கள் மற்றும் என்று பொருள் சில நம்பமுடியாத கிராபிக்ஸ் மற்றும் எழுத்துக்கள் பதிலளிக்க உடல்கள் என்று நீங்கள் அனுபவிக்க முடியும் பெரிய புண்டை மற்றும் பாரிய கழுதைகள் அம்மாக்கள் பைத்தியம் போல் போது அவர்கள் நீங்கள் கேட்க செக்ஸ் அவர்களை கடுமையாக. அதே நேரத்தில் நாம் கொண்டு வர விளையாட்டுகள் ஒரு தொகுப்பு இடம்பெறும் அனைத்து வகையான அம்மா தொடர்பான அனுபவங்கள். நீங்கள் விளையாட்டு எந்த அம்மாக்கள் தான் மற்றும் நீங்கள் வேண்டும் இதில் விளையாட்டுகள் நீங்கள் கண்டுபிடிக்க வேண்டும் சுவாரஸ்யமான வழிகள் மூலம் பெற உள்ளாடைகளை உங்கள் கோகர் அம்மா என்று செய்கிறது நீங்கள் கடினமாக ஒவ்வொரு நாளும். அதே நேரத்தில் நாம் கூட வேண்டும் பைத்தியமாக விளையாட்டுகள் எந்த அம்மாக்கள் பொறுப்பான குடும்ப . மற்றும் வரை காத்திருக்க நீங்கள் பார்க்க அனைத்து பிரபலமான அம்மாக்கள் உள்ள அனைத்து பகடி செக்ஸ் விளையாட்டுகள் நம் தளத்தில். நாம் இவ்வளவு அம்மா கூடா நடவடிக்கை என்று நீங்கள் தேவையில்லை வேறு எந்த மேடையில் உங்கள் ஊடாடும் அம்மா காரணமின்றி. அனைத்து அனைத்து நாம் ஒரு தளம் உருவாக்கப்பட்டது எங்கே நீங்கள் முடியும் முக்கியஸ்தருடனான இலவச மற்றும் குறுக்கு மேடையில் விளையாட்டு மற்றும் நாம் நீங்கள் கவலைப்படவேண்டாம் எரிச்சலூட்டும் விளம்பரங்கள். நாம் சரியாக என்ன தெரியும் பொது விரும்புகிறார் எங்களுக்கு மற்றும் நாம் கடினமாக உழைத்து நீங்கள் வழங்க வேண்டும் இறுதி வயது கேமிங் அனுபவம் என்று ஒரு தளத்தில் வரும் அனைத்து அம்சங்கள் இன்றைய பயனர் தேவைகளை. மேலும் படிக்க நமது புதிய தளத்தில் பின்வரும் பத்திகள் கீழே. ஒரு தொகுப்பு அனைத்து அம்மா காதலர்கள் நாம் ஒரு பெரிய சேகரிப்பு ஹார்ட்கோர் விளையாட்டு இதில் நீங்கள் முடியும் முக்கியஸ்தருடனான உங்கள் அம்மா கூடா பல காட்சிகள். அனைத்து முதல் நாம் கொண்டு வர வேண்டும் இதில் விளையாட்டுகள் நீங்கள் பேசுவதை உங்கள் அம்மா ஒரு ஒருவர் அமர்வுகள் பாணியில் ஒரு செக்ஸ் போலி. நீங்கள் உங்கள் மெக்சிகன் யார் நீங்கள் சொல்ல வேண்டும் அனைத்து அழுக்கு விஷயங்களை நீங்கள் கேட்க விரும்புகிறேன் நீங்கள் அழைப்பு மகன் மற்றும் நீங்கள் சொல்லி ஃபக் அவரது விரைவான வரை உங்கள் அப்பா வீட்டுக்கு வரும். நீங்கள் தயவு செய்து அவரது அனைத்து வகையான பொம்மைகள் நீங்கள் செய்ய முடியும் அவரது எசுப்பானிய மற்றும் நீங்கள் படகோட்டி எங்கு வேண்டுமானாலும் நீங்கள் உங்கள் உடல். அதே நேரத்தில் நாம் கொண்டு வர கதை உந்துதல் அம்மா கூடா எங்கள் தளத்தில் விளையாட்டுகள் இதில் நீங்கள் தொடர்பு கொள்ள வேண்டும் உங்கள் அம்மா வழிகளில் கிடைக்கும் என்று தனது நிர்வாண மற்றும் அவளை சமாதானப்படுத்த நீங்கள் விழுங்க. அதே நேரத்தில் நாம் வேண்டும் இதில் விளையாட்டுகள் பருத்தி உள்ளாடைகளை அம்மா ஒரு வேட்டை கீழே உங்கள் சேவல். குடும்ப மற்றும் கூடா கேலி விளையாட்டுகள் நீங்கள் விரும்பினால் கொண்டு பல கூடா திருடன் எங்கள் தளத்தில் விளையாட்டுகள் நீங்கள். அனைத்து முதல் நாம் விளையாட்டு எந்த நீங்கள் வேண்டும் பிரஞ்சு மற்றும் டீன் . அதில் இந்த விளையாட்டு சில அம்மாக்கள் உடன் தலையிட வேண்டும் உங்கள் செக்ஸ் வாழ்க்கை மற்றும் நீங்கள் காட்ட மற்றும் உங்கள் காதலி எப்படி ஒழுங்காக செக்ஸ் போது மற்ற விளையாட்டுகள் உள்ளன என்று மேலும் முறையற்ற நீங்கள் பெற செக்ஸ் இரண்டு படி உங்கள் அம்மா மற்றும் உங்கள் படி சகோதரி அதே நேரத்தில். எனினும் அங்கு மேலும் அம்மா மற்றும் அப்பா எந்த புதிய அம்மா தேவை இரண்டு காக்ஸ் அதே நேரத்தில் தனது ஓட்டைகள். நாங்கள் அம்சம் விளையாட்டுகள் இந்த தளத்தில் வரும் என்று ஒரு தனிப்பட்ட நிறைய என்று பொருள் நீங்கள் செய்ய முடியும் மீண்டும் எந்த மெக்சிகன் உங்கள் வாழ்க்கையில் அவர்கள் கூட உங்கள் சொந்த கற்பனை படி அம்மா மற்றும் பின்னர் செக்ஸ் அவரது முட்டாள்தனமான. பின்னர் அங்கு உள்ளன கேலி விளையாட்டுகள் வரும் பிரபல அம்மாக்கள் போன்ற லோயிஸ் கிரிஃபின் எதனை சிம்ப்சன்ஸ் அல்லது திருமதி நம்பமுடியாத. புதிய விளையாட்டுகள் கொண்டு நம்பமுடியாத கிராபிக்ஸ் போது நீங்கள் முயற்சிக்க வேண்டும் கூடா கற்பனை நீங்கள் விளையாட்டுகள் அதிகரிப்பு நிலை மூழ்கியது. நீங்கள் இருக்க வேண்டும் மத்தியில் நடவடிக்கை மற்றும் போல புதர் ஆபாச உள்ளன புதுமண தம்பதிகளின் உல்லாச பிரயாணம் ஐந்து தடைசெய்யப்பட்ட செக்ஸ். சரி என்று சாத்தியம் 5 விளையாட்டுகள் எங்கள் சேகரிப்பு. அனைத்து முதல் கிராபிக்ஸ் நம்பமுடியாத உள்ளன மற்றும் நீங்கள் நல்ல கிராபிக்ஸ் பற்றி பேசும் போது பிரஞ்சு எழுத்துக்கள். அவர்கள் அனைவரும் அந்த படிவங்கள் மற்றும் வடிவங்கள் முடியும் என்று ஜிக்கில் மற்றும் நீங்கள் அவர்களை பார்க்க குதித்து போது நீங்கள் ஏமாற்றலாமா அவர்களை அல்லது செக்ஸ் அவர்களுக்கு ரா. நீங்கள் வேண்டும் முடியும் என்று விளையாட்டுகள் ஒரு கதை சொல்ல. விளையாட்டு நாம் அம்சம் நமது தளத்தில் நீங்கள் கண்டுபிடிக்க ஆழமான கதைகள் செய்ய வேண்டும் என்று நீங்கள் தாகம் மற்றும் கடின. பெரும்பாலான இந்த விளையாட்டு நீங்கள் விளையாட வேண்டும் கண்ணோட்டத்தில் மகன். பாலின போலி என்று அடிப்படையாக தங்கள் விளையாட்டு மூல அழுக்கு நடவடிக்கை அம்மாக்கள் வேண்டும் அழுக்கு பேச்சு கோடுகள் செய்ய வேண்டும் என்று நீங்கள் நினைத்தால் ஆச்சரியமாக இருக்கிறது. பின்னர் அங்கு விளையாட்டுகள் உள்ளன இது நீங்கள் அனுபவிக்க அற்புதமான கதைகள் செய்ய முடியும் என்று நீங்கள் படகோட்டி இல்லாமல் கூட விளையாடி ஊடாடும் செக்ஸ் காட்சிகள். எங்கள் தளத்தில் நம்புகிறார் இலவச விளையாட்டு பெரியவர்கள் தெரியும் ஏனெனில் நாம் எப்படி ஒழுங்காக பணமாக்க ஒரு தளத்தில் விளம்பரம் மூலம். நாம் என்று எனக்கு தெரியும் அதனால் உள்ளன பல ஆபாச தளங்கள் அங்கு வரும் அம்மா விளையாட்டுகள் ஆனால் அவர்கள் நிரப்பப்பட்ட கிளிக் தூண்டில் விளையாட்டுகள் மற்றும் எரிச்சலூட்டும் விளம்பரங்கள். நமது தளத்தில் நீங்கள் மட்டும் கண்டுபிடிக்க பேனர் விளம்பரங்கள். எந்த அல்லது வீடியோ விளம்பரங்கள் மத்திய விளையாட்டு நீங்கள் அணைக்க மற்றும் எந்த தேவைகளை பதிவு அல்லது தனிப்பட்ட தரவு. அனைத்து விளையாட்டு இலவச உள்ளன மற்றும் அவர்கள் விளையாடி முடியும் நேரடியாக உங்கள் உலாவியில். நாம் ஒன்றாக இந்த தொகுப்பை உருவாக்க ஒரு சமூகம் கூடா ஆர்வலர்கள் ஆக யார் ரசிகர்கள் எங்கள் மேடையில். அதனால் தான் நாம் பதிவேற்ற இந்த தொகுப்பு புதிய விளையாட்டுகள் நாம் கண்டுபிடிக்க முடியும். புக்மார்க் எங்கள் தளத்தில் உறுதியாக இருக்க வேண்டும் நீங்கள் கிடைக்கும் என்று அனைத்து புதிய விளையாட்டுகள் இந்த தொகுப்பு நேரத்தில் நாம் அவர்களை பதிவேற்ற.
[ " தமிழ் செயலில் சமூகம் தொடர்பு பல விளையாட்டுகள் மற்றும் தளத்தில் கணினி மற்றும் மொபைல் விளையாட விளையாட்டுகள் எந்த சாதனத்தில் இலவச விளையாட்டு எந்த வெறும் இலவச ஆபாச விளையாட்டு உள்ளே இருந்து விளையாட்டு இலவசமாக விளையாட இப்போது அம்மா செக்ஸ் விளையாட்டுகள் வரும் வெப்பமான கூடா விளையாட்டுகள் அம்மா செக்ஸ் விளையாட்டுகள் எங்கள் சமீபத்திய திட்டம் மற்றும் அது நிறைய வரும் அற்புதமான கூடா நடவடிக்கை வேண்டும் என்று தயவு செய்து அனைத்து குறும்பு மகன்கள் வயது உலக.", "நீங்கள் ஒரு விஷயம் மற்றும் நீங்கள் ஒரு விஷயம் குடும்ப விலக்கப்பட்ட செயல் விளையாட்டுகள் நம் தளத்தில் போகிறோம் தயவு செய்து நீங்கள் மீது வரம்புகள்.", "சேகரிப்பு இடம்பெறும் மட்டுமே புதிய 5 ஆபாச தளங்கள் மற்றும் என்று பொருள் சில நம்பமுடியாத கிராபிக்ஸ் மற்றும் எழுத்துக்கள் பதிலளிக்க உடல்கள் என்று நீங்கள் அனுபவிக்க முடியும் பெரிய புண்டை மற்றும் பாரிய கழுதைகள் அம்மாக்கள் பைத்தியம் போல் போது அவர்கள் நீங்கள் கேட்க செக்ஸ் அவர்களை கடுமையாக.", "அதே நேரத்தில் நாம் கொண்டு வர விளையாட்டுகள் ஒரு தொகுப்பு இடம்பெறும் அனைத்து வகையான அம்மா தொடர்பான அனுபவங்கள்.", "நீங்கள் விளையாட்டு எந்த அம்மாக்கள் தான் மற்றும் நீங்கள் வேண்டும் இதில் விளையாட்டுகள் நீங்கள் கண்டுபிடிக்க வேண்டும் சுவாரஸ்யமான வழிகள் மூலம் பெற உள்ளாடைகளை உங்கள் கோகர் அம்மா என்று செய்கிறது நீங்கள் கடினமாக ஒவ்வொரு நாளும்.", "அதே நேரத்தில் நாம் கூட வேண்டும் பைத்தியமாக விளையாட்டுகள் எந்த அம்மாக்கள் பொறுப்பான குடும்ப .", "மற்றும் வரை காத்திருக்க நீங்கள் பார்க்க அனைத்து பிரபலமான அம்மாக்கள் உள்ள அனைத்து பகடி செக்ஸ் விளையாட்டுகள் நம் தளத்தில்.", "நாம் இவ்வளவு அம்மா கூடா நடவடிக்கை என்று நீங்கள் தேவையில்லை வேறு எந்த மேடையில் உங்கள் ஊடாடும் அம்மா காரணமின்றி.", "அனைத்து அனைத்து நாம் ஒரு தளம் உருவாக்கப்பட்டது எங்கே நீங்கள் முடியும் முக்கியஸ்தருடனான இலவச மற்றும் குறுக்கு மேடையில் விளையாட்டு மற்றும் நாம் நீங்கள் கவலைப்படவேண்டாம் எரிச்சலூட்டும் விளம்பரங்கள்.", "நாம் சரியாக என்ன தெரியும் பொது விரும்புகிறார் எங்களுக்கு மற்றும் நாம் கடினமாக உழைத்து நீங்கள் வழங்க வேண்டும் இறுதி வயது கேமிங் அனுபவம் என்று ஒரு தளத்தில் வரும் அனைத்து அம்சங்கள் இன்றைய பயனர் தேவைகளை.", "மேலும் படிக்க நமது புதிய தளத்தில் பின்வரும் பத்திகள் கீழே.", "ஒரு தொகுப்பு அனைத்து அம்மா காதலர்கள் நாம் ஒரு பெரிய சேகரிப்பு ஹார்ட்கோர் விளையாட்டு இதில் நீங்கள் முடியும் முக்கியஸ்தருடனான உங்கள் அம்மா கூடா பல காட்சிகள்.", "அனைத்து முதல் நாம் கொண்டு வர வேண்டும் இதில் விளையாட்டுகள் நீங்கள் பேசுவதை உங்கள் அம்மா ஒரு ஒருவர் அமர்வுகள் பாணியில் ஒரு செக்ஸ் போலி.", "நீங்கள் உங்கள் மெக்சிகன் யார் நீங்கள் சொல்ல வேண்டும் அனைத்து அழுக்கு விஷயங்களை நீங்கள் கேட்க விரும்புகிறேன் நீங்கள் அழைப்பு மகன் மற்றும் நீங்கள் சொல்லி ஃபக் அவரது விரைவான வரை உங்கள் அப்பா வீட்டுக்கு வரும்.", "நீங்கள் தயவு செய்து அவரது அனைத்து வகையான பொம்மைகள் நீங்கள் செய்ய முடியும் அவரது எசுப்பானிய மற்றும் நீங்கள் படகோட்டி எங்கு வேண்டுமானாலும் நீங்கள் உங்கள் உடல்.", "அதே நேரத்தில் நாம் கொண்டு வர கதை உந்துதல் அம்மா கூடா எங்கள் தளத்தில் விளையாட்டுகள் இதில் நீங்கள் தொடர்பு கொள்ள வேண்டும் உங்கள் அம்மா வழிகளில் கிடைக்கும் என்று தனது நிர்வாண மற்றும் அவளை சமாதானப்படுத்த நீங்கள் விழுங்க.", "அதே நேரத்தில் நாம் வேண்டும் இதில் விளையாட்டுகள் பருத்தி உள்ளாடைகளை அம்மா ஒரு வேட்டை கீழே உங்கள் சேவல்.", "குடும்ப மற்றும் கூடா கேலி விளையாட்டுகள் நீங்கள் விரும்பினால் கொண்டு பல கூடா திருடன் எங்கள் தளத்தில் விளையாட்டுகள் நீங்கள்.", "அனைத்து முதல் நாம் விளையாட்டு எந்த நீங்கள் வேண்டும் பிரஞ்சு மற்றும் டீன் .", "அதில் இந்த விளையாட்டு சில அம்மாக்கள் உடன் தலையிட வேண்டும் உங்கள் செக்ஸ் வாழ்க்கை மற்றும் நீங்கள் காட்ட மற்றும் உங்கள் காதலி எப்படி ஒழுங்காக செக்ஸ் போது மற்ற விளையாட்டுகள் உள்ளன என்று மேலும் முறையற்ற நீங்கள் பெற செக்ஸ் இரண்டு படி உங்கள் அம்மா மற்றும் உங்கள் படி சகோதரி அதே நேரத்தில்.", "எனினும் அங்கு மேலும் அம்மா மற்றும் அப்பா எந்த புதிய அம்மா தேவை இரண்டு காக்ஸ் அதே நேரத்தில் தனது ஓட்டைகள்.", "நாங்கள் அம்சம் விளையாட்டுகள் இந்த தளத்தில் வரும் என்று ஒரு தனிப்பட்ட நிறைய என்று பொருள் நீங்கள் செய்ய முடியும் மீண்டும் எந்த மெக்சிகன் உங்கள் வாழ்க்கையில் அவர்கள் கூட உங்கள் சொந்த கற்பனை படி அம்மா மற்றும் பின்னர் செக்ஸ் அவரது முட்டாள்தனமான.", "பின்னர் அங்கு உள்ளன கேலி விளையாட்டுகள் வரும் பிரபல அம்மாக்கள் போன்ற லோயிஸ் கிரிஃபின் எதனை சிம்ப்சன்ஸ் அல்லது திருமதி நம்பமுடியாத.", "புதிய விளையாட்டுகள் கொண்டு நம்பமுடியாத கிராபிக்ஸ் போது நீங்கள் முயற்சிக்க வேண்டும் கூடா கற்பனை நீங்கள் விளையாட்டுகள் அதிகரிப்பு நிலை மூழ்கியது.", "நீங்கள் இருக்க வேண்டும் மத்தியில் நடவடிக்கை மற்றும் போல புதர் ஆபாச உள்ளன புதுமண தம்பதிகளின் உல்லாச பிரயாணம் ஐந்து தடைசெய்யப்பட்ட செக்ஸ்.", "சரி என்று சாத்தியம் 5 விளையாட்டுகள் எங்கள் சேகரிப்பு.", "அனைத்து முதல் கிராபிக்ஸ் நம்பமுடியாத உள்ளன மற்றும் நீங்கள் நல்ல கிராபிக்ஸ் பற்றி பேசும் போது பிரஞ்சு எழுத்துக்கள்.", "அவர்கள் அனைவரும் அந்த படிவங்கள் மற்றும் வடிவங்கள் முடியும் என்று ஜிக்கில் மற்றும் நீங்கள் அவர்களை பார்க்க குதித்து போது நீங்கள் ஏமாற்றலாமா அவர்களை அல்லது செக்ஸ் அவர்களுக்கு ரா.", "நீங்கள் வேண்டும் முடியும் என்று விளையாட்டுகள் ஒரு கதை சொல்ல.", "விளையாட்டு நாம் அம்சம் நமது தளத்தில் நீங்கள் கண்டுபிடிக்க ஆழமான கதைகள் செய்ய வேண்டும் என்று நீங்கள் தாகம் மற்றும் கடின.", "பெரும்பாலான இந்த விளையாட்டு நீங்கள் விளையாட வேண்டும் கண்ணோட்டத்தில் மகன்.", "பாலின போலி என்று அடிப்படையாக தங்கள் விளையாட்டு மூல அழுக்கு நடவடிக்கை அம்மாக்கள் வேண்டும் அழுக்கு பேச்சு கோடுகள் செய்ய வேண்டும் என்று நீங்கள் நினைத்தால் ஆச்சரியமாக இருக்கிறது.", "பின்னர் அங்கு விளையாட்டுகள் உள்ளன இது நீங்கள் அனுபவிக்க அற்புதமான கதைகள் செய்ய முடியும் என்று நீங்கள் படகோட்டி இல்லாமல் கூட விளையாடி ஊடாடும் செக்ஸ் காட்சிகள்.", "எங்கள் தளத்தில் நம்புகிறார் இலவச விளையாட்டு பெரியவர்கள் தெரியும் ஏனெனில் நாம் எப்படி ஒழுங்காக பணமாக்க ஒரு தளத்தில் விளம்பரம் மூலம்.", "நாம் என்று எனக்கு தெரியும் அதனால் உள்ளன பல ஆபாச தளங்கள் அங்கு வரும் அம்மா விளையாட்டுகள் ஆனால் அவர்கள் நிரப்பப்பட்ட கிளிக் தூண்டில் விளையாட்டுகள் மற்றும் எரிச்சலூட்டும் விளம்பரங்கள்.", "நமது தளத்தில் நீங்கள் மட்டும் கண்டுபிடிக்க பேனர் விளம்பரங்கள்.", "எந்த அல்லது வீடியோ விளம்பரங்கள் மத்திய விளையாட்டு நீங்கள் அணைக்க மற்றும் எந்த தேவைகளை பதிவு அல்லது தனிப்பட்ட தரவு.", "அனைத்து விளையாட்டு இலவச உள்ளன மற்றும் அவர்கள் விளையாடி முடியும் நேரடியாக உங்கள் உலாவியில்.", "நாம் ஒன்றாக இந்த தொகுப்பை உருவாக்க ஒரு சமூகம் கூடா ஆர்வலர்கள் ஆக யார் ரசிகர்கள் எங்கள் மேடையில்.", "அதனால் தான் நாம் பதிவேற்ற இந்த தொகுப்பு புதிய விளையாட்டுகள் நாம் கண்டுபிடிக்க முடியும்.", "புக்மார்க் எங்கள் தளத்தில் உறுதியாக இருக்க வேண்டும் நீங்கள் கிடைக்கும் என்று அனைத்து புதிய விளையாட்டுகள் இந்த தொகுப்பு நேரத்தில் நாம் அவர்களை பதிவேற்ற." ]
கல்விச் சீர்திருத்தங்கள் திறந்த பல்கலைக்கழகங்கள் மற்றும் தொலைக்கல்வி மேம்பாட்டு இராஜாங்க அமைச்சு பக்க வரிசைப்படுத்தல் மறுப்பு பதிப்புரிமை 20122021 கல்விச் சீர்திருத்தங்கள் திறந்த பல்கலைக்கழகங்கள் மற்றும் தொலைக்கல்வி மேம்பாட்டு இராஜாங்க அமைச்சு
[ "கல்விச் சீர்திருத்தங்கள் திறந்த பல்கலைக்கழகங்கள் மற்றும் தொலைக்கல்வி மேம்பாட்டு இராஜாங்க அமைச்சு பக்க வரிசைப்படுத்தல் மறுப்பு பதிப்புரிமை 20122021 கல்விச் சீர்திருத்தங்கள் திறந்த பல்கலைக்கழகங்கள் மற்றும் தொலைக்கல்வி மேம்பாட்டு இராஜாங்க அமைச்சு" ]
ஈழத்தமிழர் போராட்ட அரசியலை மடைமாற்றம் செய்ய முயலும் கம்சி குணரட்ணம்அனந்தி சசிதரன் ஊர்ப் புதினம் கருத்துக்களம் ? ? இங்கு இணைந்து கொள்ள 14 13 வாசிக்காதவை நான் தொடங்கியவை முகப்பு ... ... ... ஊர்ப் புதினம் செம்பாலை செய்திக்களம் ஊர்ப் புதினம் ஈழத்தமிழர் போராட்ட அரசியலை மடைமாற்றம் செய்ய முயலும் கம்சி குணரட்ணம்அனந்தி சசிதரன் களத்தில் உள்நுழையும் வழிமுறையில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. மேலதிக விளக்கங்களிற்கு ஈழத்தமிழர் போராட்ட அரசியலை மடைமாற்றம் செய்ய முயலும் கம்சி குணரட்ணம்அனந்தி சசிதரன் கம்சி குணரட்ணம் கம்ஷாஜினி குணரத்னம் அனந்தி சசிதரன் கிருபன் 13 ஊர்ப் புதினம் ... 0 கருத்துக்கள உறவுகள் கிருபன் பதியப்பட்டது 13 கிருபன் கருத்துக்கள உறவுகள் 27.4 முடிவிலி வளையம் போஜனம் சயனம் கருத்துக்கள உறவுகள் பதியப்பட்டது 13 ஈழத்தமிழர் போராட்ட அரசியலை மடைமாற்றம் செய்ய முயலும் கம்சி குணரட்ணம்அனந்தி சசிதரன் ஈழத்தமிழர் போராட்ட அரசியலை மடைமாற்றம் செய்ய முயலும் கம்சி குணரட்ணம் ஈடுபட்டுள்ளதாக ஈழத்தமிழர் சுயாட்சிக்கழகத்தின் செயலாளர் நாயகம் அனந்தி சசிதரன் தெரிவித்துள்ளார். அவர் வெளியிட்டுள்ள ஊடக அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது கம்சி குணரட்ணம் நோர்வேயில் 2009 க்கு முற்பட்ட காலத்தில் ஈழத்தமிழர் விடுதலைப் போராட்டத்துடன் சம்பந்தப்பட்ட அமைப்புகளின் உந்துதலோடு நோர்வேயின் அரசியலுக்குள் சேர்க்கப்பட்டவர். அரசியற் தலைவரான மறைந்த பிரிகேடியர் சு.ப.தமிழ்ச்செல்வன் அவர்களின் தலைமையில் பேச்சுவார்த்தைக்குழு ஐரோப்பா சென்றுவந்த 2002ம் ஆண்டுக்குப் பின்னான காலங்களில் அங்கு அரசியலில் இளம் புலம்பெயர் ஈழத்தமிழர்கள் பங்கேற்பதை ஊக்குவித்துவந்தார். அந்தக் காலத்தில் தமிழ்த்தேசிய அரசியலுக்கான பரப்பை விரிவாக்கும் நோக்கத்தில் அரசியலுக்கு வந்த புலம்பெயர் இளைய தமிழ்ச் செயற்பாட்டாளரே கம்சி. இன அழிப்புப் போர் நடந்தபோது பொதுவெளியில் போராட்டங்களில் இவர் பங்குபற்றியதும் பகிரங்கமாகக் குரல்கொடுத்ததும் செய்திகளைத் துல்லியமாகப் பின்பற்றியவர்களுக்குத் தெரியும். ஆனால் இவரது அரசியல் வாழ்க்கை பின்னர் ஒரு திசைதிருப்பத்தைக் கண்டிருக்கிறது. பலரும் இந்தத் திருப்பத்தை காணத் தவறிவிட்டனர். இந்தத் திருப்பத்தின் பின்னர் தற்போது இவர் ஈழத்தமிழர் சார்ந்த அரசியலை முன்னெடுக்கவில்லை. மாறாக ஈழத்தமிழர் போராட்டத்தில் இருந்து தான் வேறுபட்டவர் என்ற தோற்றப்பாட்டை உருவாக்கிவருகிறார்.. கம்சி சிலவருடங்களுக்கு முன்னர் இலங்கைக்கு வந்து முன்னாள் ஜனாதிபதி சிறிசேன போன்றவர்களைச் சந்தித்துவிட்டு விடுதலைப் புலிகளை விமர்சித்தது மட்டுமல்ல தற்போது இலங்கை அரசின் தற்போதைய ஜனாதிபதியையும் அவரது அரசையும் சர்வதேசம் புறக்கணிக்கும் அரசியலில் தனக்கு உடன்பாடில்லை என்ற போதனையை தமிழர் தாயகத்தில் வாழும் மக்களுக்குள் கொண்டுவருவதற்கான முகவராகவும் மாறியிருக்கிறாரோ என்ற ஐயம் எனக்கு எழுகிறது. ஏற்கனவே விடுதலைப் புலிகளின் பேச்சுவார்த்தை அணியில் பெண்களுக்குச் சமபங்கு கொடுக்கவில்லை என்று தவறான காரணத்தைத் தேடிப்பிடித்துக் கூறியிருந்தார். இதனால் உலகளாவிய தமிழர் சமூகத்திடம் இருந்து கடும் விமர்சனங்களுக்கு உள்ளானார். ஏனெனில் பேச்சுவார்த்தைக் காலத்தில் விடுதலைப்புலிகளின் சமாதானச் செயலகத்தில் பல வேலைத் திட்டங்களில் அதிகளவு பெண்கள் பங்குபற்றியதைச் சர்வதேசமே அறியும். அதுமட்டுமல்ல விடுதலைப்புலிகள் அரசியற்குழுவின் வெளிநாட்டுப் பயணங்களிலும் சந்திப்புகளிலும் பெண்கள் நேரடியாகப் பங்கேற்றிருந்தார்கள் என்பது நான் மட்டுமல்ல முழு உலகுமே அறிந்த உண்மை. 2011ம் ஆண்டுக்குப் பிறகு நோர்வேயில் தமிழர் ஆதரவுக்கு அப்பால் அரசியலுக்கு வரக்கூடிய ஓர் அரசியல்வாதியாக இவர் உருவெடுத்திருக்கிறார். ஒஸ்லோ நகரின் துணைமேயராக இருந்த இவர் தற்போது நோர்வே நாடாளுமன்ற உறுப்பினராகியிருக்கிறார். இவர் அங்கத்துவம் வகிக்கும் கட்சியே நோர்வேயின் ஆளும் தரப்பாக தற்போது அரசாங்கத்தை அமைக்கவுள்ளது. எரிக் சொல்கைம் முன்னர் சொல்லிவந்ததற்கும் கம்சி தற்போது சொல்லத் தலைப்பட்டிருப்பதற்கும் அதிக வேறுபாடு இருப்பதாக எனக்குத் தெரியவில்லை. இது தொடர்பாக கடுமையான அதிருப்தியை அவருக்கும் அவர் சார்ந்த தமிழர் குழாத்தினர் எவரும் இருந்தால் அவர்களுக்கும் பதிவுசெய்யவேண்டிய கடமை ஈழத்தமிழர் அரசியலில் ஈடுபடும் பெண்ணாக எனக்கு இருக்கிறது. தமிழ் மக்களும் அவர்களது ஊடகங்களும் மேற்படி கம்சி மேற்கொள்ளும் முகவர் அரசியல் குறித்து ஆய்வுநிலை நின்று ஆழமாக அவதானித்து தம் கருத்துகளை வெளியிடவேண்டும் என வேண்டிக்கொள்கிறேன். ஜி. எஸ். பி. பிளஸ் போன்ற சலுகைகளை ஐரோப்பா இலங்கை அரசுக்கு வழங்குவது சரியல்ல இலங்கை அரசு மீது புறக்கணிப்புகளை மேற்கொள்ளவேண்டும் என்று தமிழர்கள் வலியுறுத்திவரும் இந்தக் காலத்தில் கம்சி இலங்கை அரசுமீது புறக்கணிப்புகளை நோர்வே மேற்கொள்ளக்கூடாது என்பதைத் தனது கருத்தாகவும் தனது அரசியற் கட்சியின் கருத்தாகவும் முன்வைத்து வருகிறார். இதையே நோர்வேயின் வெளிநாட்டுக் கொள்கையாகவும் இவர் எதிர்பார்க்கிறார். அதேவேளை இலங்கைத் தீவில் போரின் இறுதிநாட்களில் நடைபெற்ற குற்றங்களைச் சர்வதேச விசாரணைக்கு உட்படுத்துவது எதிர்கால நல்லிணக்கத்துக்கு நல்லது என்ற மட்டுப்படுத்தப்பட்ட கருத்தையும் முன்வைத்திருக்கிறார். ஓர் ஈழத்தமிழ்ப் பெண்ணாக இன அழிப்புக்கு உட்பட்ட ஈழத்தமிழரின் புலம் பெயர் முனைப்பின் காரணமாக அரசியலுக்குள் நுழைந்த இவர் இன அழிப்புக்கான சர்வதேச விசாரணை யைக் கோருவதற்குப் பதிலாக இங்கே நடைபெற்ற போரை விசாரிக்கவேண்டும் போரின் இறுதிநாட்களில் நடைபெற்ற குற்றங்களை விசாரிக்கவேண்டும் என்று ஐ. நா. மட்டுப்படுத்தி முன்வைக்கும் கருத்து நிலையை மட்டுமே தானும் முன்வைக்கிறார். இந்த அடிப்படையில் மட்டுமே இவர் சர்வதேச விசாரணை நல்லதென்ற கருத்தையும் வெளிப்படுத்துகிறாரே அன்றி இத்தீவில் நடைபெற்றது இன அழிப்பு அதற்கும் மேலாக இன அழிப்புப் போராக அது முன்னெடுக்கப்பட்டது என்ற கருத்தை ஈழத்தமிழர் புலம்பெயர் சமூகத்தின் சார்பாக 2009 இல் தான் எடுத்திருந்த கருத்துநிலையில் மடைமாற்றம் கண்டு தற்போது பின்னடித்திருக்கிறார். அதாவது ஈழத்தமிழரின் கோரிக்கைக்குப் பதிலாக சர்வதேசம் மட்டுப்படுத்தி முன்வைக்கும் இணக்க அரசியலுக்கே இவர் குரல்கொடுக்கிறார். புலம்பெயர் ஈழத்தமிழ்ப் பெற்றோரின் பிள்ளையாக அதுவும் ஈழத்தமிழர் போராட்டத்தைப் பின்புலமாகக் கொண்டு அரசியலுக்குக் கொண்டுவரப்பட்ட இவர் ஈழத்தமிழர்களுக்கான நீதியான நிலைப்பாட்டை முன்னெடுக்காதுவிட்டாலும் எதிர்மறையான கருத்தியலை ஈழத்தமிழர்களுக்கும் சர்வதேசத்துக்கும் முன் வைக்காது விட்டாலே போதுமானது. குறிப்பாக சிறீலங்கர்களாக ஒருங்கிணையுங்கள் என்று அவர் எம்மைப்பார்த்துச் சொல்லத் தலைப் பட்டிருக்கிறார். இலங்கை அரசோடு பேசவும் தயார் என்று இவர் சொன்னதாக சில செய்திகள் ஊடகங் களிலும் வெளியாகியுள்ளன. இந்த வார்த்தையை வேறு சில புலம்பெயர் அமைப்புகளும் சொல்வதாக சர்வதேச சக்திகள் ஊக்குவித்துவருவதும் தெரிகிறது. ஈழத்தமிழர்கள் ஒரு மக்களாகத் திரட்சியடைந்தவர்கள். ஒரு தேசிய இனமாக எழுந்து நிற்பவர்கள். முதுகெலும்பு முறிக்கப்பட்டாலும் எமது தேசியத் தன்மையை உடைய விடமாட்டோம் என்ற அரசியலை ஜனநாயக வழியில் சர்வதேச நீதிகோரி முன்னெடுத்துவருபவர்கள். அவர்களின் வாரிசாக கம்சி மாறவேண்டும். அதற்கு அவருக்கு அறிவு தேவையென்றால் அதை வழங்க ஈழத்தமிழர் அரசியலில் ஈடுபடும் பெண்ணாக நான் தயாராக உள்ளேன். இந்த நேரத்தில் தான் நோர்வேயின் தற்போதைய பெண் பிரதமரான ஆர்ணா சூல்பேர்க்கிற்கு நான் நன்றி சொல்லக் கடமைப்பட்டிருக்கிறேன். வலது சாரிக் கட்சியின் தலைவராக இருந்தபோதும் ஈழத்தமிழர்களின் உணர்வுகளைக் கொச்சைப்படுத்தாமல் அவர் தனது நிலைப்பாட்டை இதுவரை முன்னெடுத்துவந்திருக்கிறார். ஆனால் ஆட்சிக்கு வரவுள்ள தொழிலாளர் கட்சி தான் எடுத்திருக்கவேண்டிய நிலைப்பாட்டுக்கு மாறாக ஓர் இணக்க அரசியலை முன்னெடுப்பதற்குப் பின்னால் ஏதோ ஒரு குந்தகமான காரணி இருப்பதாக எனக்குப் படுகிறது. அப்படி ஏதாயினும் இருக்கிறதா என்பதை நோர்வேயில் இருக்கும் ஈழத்தமிழர் அரசியல் அமைப்புகள் அவர்களது ஊடகங்கள் ஆராய்ந்து விரைவாகத் தெளிவுபடுத்தவேண்டும் என்ற வேண்டுகோளையும் இங்கு முன்வைக்கிறேன். இந்த அடிப்படையில் பெண் அரசியல் ஆர்வத்தோடும் ஈழத்தமிழர் நிலைப்பாடு குறித்தும் மிகுந்த ஆர்வமெடுத்து கம்சியின் மடைமாற்றம் கண்ட அரசியற் பின்னணி குறித்து நான் ஓர் ஆய்வை மேற் கொண்டுவருகிறேன். அதிலே கிடைக்கும் தரவுகளை அனைவருக்கும் பொது விளக்கத்திற்காக முன்வைக்கவும் தயாராக இருக்கிறேன். .143011 ... கருத்துக்கள உறவுகள் 13 கருத்துக்கள உறவுகள் 4.4 கருத்துக்கள உறவுகள் 13 அனந்தியின் கருத்துக்களில் இறுதி நேரப் போர்க்குற்றங்கள் சர்வதேச கவனத்திற்கு வந்து விடுமோ என்ற அச்சம் நிலவுகிறது. ஆனால் இறுதி நேரப் போர்க்குற்றங்களை விசாரிப்பது என்று வந்து விட்டால் அதனுள் சிங்களப் படைகளின் அட்டூழியங்களும் உள்ளடங்கும் என்று யோசிக்க மறுக்கிறார். தாயக தமிழர் புலம்பெயர் தமிழர் எடுக்கும் அதே நிலைப்பாடுகளை ஹம்சி எடுக்க வேண்டும் இல்லா விட்டால் நம்மிடம் "அறிவு" பெற்றுக் கொள்ள வேண்டுமென்பது பல இடங்களில் ஒலிக்கும் அதே பல்லவியாகத் தான் தெரிகிறது. 2 ... கருத்துக்கள உறவுகள் நியாயத்தை கதைப்போம் 14 நியாயத்தை கதைப்போம் கருத்துக்கள உறவுகள் 523 கருத்துக்கள உறவுகள் 14 7 கிருபன் தமிழ் மக்களும் அவர்களது ஊடகங்களும் மேற்படி கம்சி மேற்கொள்ளும் முகவர் அரசியல் குறித்து ஆய்வுநிலை நின்று ஆழமாக அவதானித்து தம் கருத்துகளை வெளியிடவேண்டும் என வேண்டிக்கொள்கிறேன். அதாவது நோர்வே பாராளுமன்றம் சென்றுள்ள இலங்கையில் பிறந்த பெண்மணி மீது சேரடிப்பு செய்யுமாறு பகிரங்கமாக அறிக்கை விடுகின்றீர்கள்? சேரடிப்பு செய்வது பற்றி ஒன்றும் கவலை கொள்ள வேண்டாம். அதை செய்வதற்கு பலர் உள்ளார்கள். ஏற்கனவே தொடங்கிவிட்டார்கள். 6 அனந்தியின் கருத்துக்களில் இறுதி நேரப் போர்க்குற்றங்கள் சர்வதேச கவனத்திற்கு வந்து விடுமோ என்ற அச்சம் நிலவுகிறது. ஆனால் இறுதி நேரப் போர்க்குற்றங்களை விசாரிப்பது என்று வந்து விட்டால் அதனுள் சிங்களப் படைகளின் அட்டூழியங்களும் உள்ளடங்கும் என்று யோசிக்க மறுக்கிறார். தாயக தமிழர் புலம்பெயர் தமிழர் எடுக்கும் அதே நிலைப்பாடுகளை ஹம்சி எடுக்க வேண்டும் இல்லா விட்டால் நம்மிடம் "அறிவு" பெற்றுக் கொள்ள வேண்டுமென்பது பல இடங்களில் ஒலிக்கும் அதே பல்லவியாகத் தான் தெரிகிறது. அம்மாவுக்கு யாரோ நல்லாய் ஓதி விட்டார்கள். கேட்கப்பட்டதை செய்கின்றார். 1 ... கருத்துக்கள உறவுகள் அக்னியஷ்த்ரா 14 அக்னியஷ்த்ரா கருத்துக்கள உறவுகள் 1.6 தீயின் தணலில் கருத்துக்கள உறவுகள் 14 அனந்தி அக்கா வெளி நாட்டு அரசியல் விவகாரங்களுக்குள் மண்டையை ஓட்டாமல் தன்னுடைய தலையாய பொறுப்பான காணாமலாக்கப்பட்டவர்கள் தொடர்பான விவகாரத்தில் ஐ நா வின் துணையுடன் தீர்வினை கொண்டுவர இன்னும் இறங்கி வேலைசெய்வது நன்றுநோர்வே ஹம்ஸிக்கு நீங்கள் இலங்கையிலிருந்து அரசியல் சொல்லிக்கொடுக்காமல் அரசியல் என்ற பெயரில் நீங்கள் செய்யும் ஒன்றில் கரை சேர பாருங்கள் 2 ... கருத்துக்கள உறவுகள் 14 கருத்துக்கள உறவுகள் 4.5 கருத்துக்கள உறவுகள் 14 அனந்தி அக்காவுக்கு ஆமைக்கறி அண்ணன் போல் எல்லாவற்றிலும் தானே தலைமையில் நிற்க வேண்டும் ஆலோசகராக இருக்க வேண்டும் என்ற பேராசை. அதாவது குறுகிய சிந்தனை. கம்சியை தமிழ்ச்செல்வன் அவர்களின் நல்லெண்ணம் அரசியலில் வர காரணம் என்று தேவையில்லாமல் தன் வாயைக் கொடுத்து தன் பணியை மறந்துவிட்டார். அக்காபோன்ற மனநிலையில் தான் எங்கள் அரசியல்வாதிகள் உட்பட தேசியவாதிகள் மனமும். 14 4 ... கருத்துக்கள உறவுகள் விளங்க நினைப்பவன் 14 விளங்க நினைப்பவன் கருத்துக்கள உறவுகள் 1.3 கருத்துக்கள உறவுகள் 14 அனந்தி சசிதரனின் மோசமான அறிக்கைக்கு சரியான நேரத்தில் வந்து சாந்தி அக்கா கண்டணம் தெரிவித்துள்ளார் 1 ... கருத்துக்கள உறவுகள் அக்னியஷ்த்ரா 14 அக்னியஷ்த்ரா கருத்துக்கள உறவுகள் 1.6 தீயின் தணலில் கருத்துக்கள உறவுகள் 14 6 அனந்தி அக்காவுக்கு ஆமைக்கறி அண்ணன் போல் எல்லாவற்றிலும் சாந்தி அக்கா என்ன திடீரெண்டு அனந்தியக்காவை ஆமையாரின் லெவலுக்கு இறக்கிவிட்டீர்கள் அனந்தி ஆமையை பிடிச்சி கொடுக்க வெளிக்கிட்ட ஆள் எலுவா...? என்ன இருந்தாலும் அனந்தியை இப்படியா தரை லெவலுக்கு இறக்கி கழுவுவது 1 ... கருத்துக்கள உறவுகள் 14 கருத்துக்கள உறவுகள் 1.9 கருத்துக்கள உறவுகள் 14 கம்சி என அழைக்கப்படும் கம்சாயினி நோர்வே நாட்டில் தமிழ் பின்புலமுள்ள ஒரு அரசியல்வாதி மட்டுமே. மற்ற அரசியல்வாதிகளைப்போலவே இவரும் தேர்தலில் வென்று தெரிவு செய்யப்பட்டுள்ளார் இவரை நோர்வே தமிழர்தான் தெரிவு செய்து நாடாளுமன்றத்துக்கு அனுப்பிவைத்தார்கள் என்றோ தமிழர்களை மட்டுமே இவர் பிரதிநிதித்துவப்படுத்துவார் என்றோ கூறமுடியாது. நாடாளுமன்ற பிரதிநிதியாக அவருக்கு என ஒரு அரசியல் பாதை இருக்கும் அது இலங்கையின் இன பிரச்சனையை கரிசனையில் எடுக்காமலும் இருக்கலாம். கொஞ்சம் பொறுத்திருந்தால் காலம் பதில் சொல்லும். தொழில்கட்சி சார்பாக மக்களால் தெரிவு செய்யப்பட்டு நாடாளுமன்றுக்கு முதல்தரமாக சென்றுள்ள இவரை எழுந்தமானமாக அனந்தி விமர்சிப்பது எனக்கு புத்திசாலித்தனமாக படவில்லை. கம்சி நாடாளுமன்றத்தில் பதவி பிரமாணம் எடுத்திருப்பாரோ தெரியவில்லை. கம்சியின் வெற்றி இலங்கை தமிழ் இனத்துக்கும் அதற்கும் மேலாக தமிழ் தேசியம் பேசும் இலங்கை தமிழ் அரசியவாதிகளுக்கும் நோர்வே நாடாளுமன்றத்தில் பின்புற கதவை திறந்துவிடும் என எண்ணுவதும் ஜதார்தமாகது. கம்சி ஒரு அரசியல்வாதி அவர் தனது கட்சியின் சார்பில் அவர் புலம்பெயர்ந்து வாழும் நாட்டுக்கும் சேவையாற்றவே அங்கு அனுப்பப்பட்டுள்ளார். அவர் தனது கட்சி சொன்ன பாதையில் தான் பயணிக்கவேண்டும். தனது கட்சியுடன் முரண்பட்டுவிட்டு பின் ஓடிபோய் தனிக்கட்சி ஆரம்பிப்பதும் அந்த நாட்டில் வழக்கமில்லை. அவர் சரியாக செயல்படவில்லை என்றால் மக்களே அவரை அடுத்த தேர்தலில் நிராகரித்துவிட்டுபோவார்கள். உங்களுக்கு என்ன வந்தது. இலங்கையில் நடைமுறை வேறு. அங்கு உள்கட்சி பூசல் ஊழல் சுயநலம் உறவினருக்கு முன்னுரிமை பதவி மோகம் குடும்ப அரசியல் இப்படி நடைமுறையிலிருக்கும் ஜனநாயக விரோத அரசியல் கலாச்சாரங்களை வரிசையாக அடிக்கிக்கொண்டே போகலாம். அப்படி பார்த்தல் அனந்திக்கு உள்நாட்டுக்குள்ளேயே நிறைய வேலையிருக்கும் என்பதையும் அவர் எண்ணிப் பார்க்கவேண்டும். அனந்தியின் இதுபோன்ற காட்டமான விமர்சனங்களுக்கு இலங்கை நோர்வே ஆகிய இரண்டு நாடுகளுக்கிடையிலான வேறுபட்ட அரசியல் கலாச்சார பார்வைதான் காரணமாக இருக்கமுடியும். நோர்வே அரசாங்கம் இலங்கை தமிழர் பிரச்சினையை எப்படி கையாளும் என்பதை கம்சி தீர்மானிக்க முடியாது. இவை எல்லாவற்றிகும் மேலாக நோர்வேயின் வெளிநாட்டு கொள்கை அந்நாட்டு அரசில்வாதிகளின் நடவடிக்கைகளை கட்டுப்படுத்தும். கட்சியின் கொள்கையை முன்வைத்து விட்டுகொடுப்புகளுடன் ஜனநாயக கோட்பாடுகளை மதித்து ஒன்றுகூடி நாட்டின் பிரச்சனைகளை தீர்க்கவேண்டும் என விடைதேடுவது அங்குள்ள அரசியல் கலாச்சராம். சுயநலத்தை முன்னிறுத்தி நாட்டையும் தான் சார்ந்த மக்களையும் மறந்து விட்டுகொடுப்பு எதுவுமின்றி பிரச்சினைக்கு தான் சொன்ன தீர்வே சரி என்று வாதாடுவது இலங்கை போன்ற நாடுகளின் அரசியல் கலாச்சாரம். கம்சாயினிக்கு அரசியலில் பாடம் எடுக்க நினைப்பது அனந்தியின் அரசியல் அறியாமையின் உச்சம். உண்மையில் அனந்தி இப்படி ஒரு அறிக்கையை விட்டாரா அல்லது இது ஊடகங்களின் சிண்டு முடியும் குல்மாலா என்பதும் தெரியவேண்டும். 4 ... 2 ... கருத்துக்கள உறவுகள் 23 கருத்துக்கள உறவுகள் 4.5 கருத்துக்கள உறவுகள் 23 14102021 1139 அக்னியஷ்த்ரா சாந்தி அக்கா என்ன திடீரெண்டு அனந்தியக்காவை ஆமையாரின் லெவலுக்கு இறக்கிவிட்டீர்கள் அனந்தி ஆமையை பிடிச்சி கொடுக்க வெளிக்கிட்ட ஆள் எலுவா...? என்ன இருந்தாலும் அனந்தியை இப்படியா தரை லெவலுக்கு இறக்கி கழுவுவது உண்மையில் அனந்தியை தரையில் இறக்கவில்லை. எனது ஆதங்கத்தை கேட்டிருக்கிறேன். நீங்கள் எனக்கு அடிவாங்கி தர நிக்கிறியள் ... . . ... . 75 . . . . . இங்கு எழுதப்படும் விடயம் பிரதிசெய்யப்பட்டு மேலுள்ள கட்டத்தில் ஒட்டப்பட வேண்டும் ... 0 கருத்துக்களம்? இலங்கையின் யுத்த குற்ற விசாரணைகள் சர்வதேச பொறிமுறையின் கீழ் முன்னெடுக்கப்பட வேண்டும் ஹம்ஷாயினி பிழம்பு எம்.மனோசித்ரா இலங்கையில் நிச்சயம் போர் குற்ற விசாரணைகள் முன்னெடுக்கப்பட வேண்டும். யுத்த குற்ற விசாரணைகளை முன்னெடுப்பது மாத்திரமின்றி சிறுபான்மையினரின் உரிமைகளையும் மதிக்க வேண்டும். சிறுபான்மையினரின் உரிமைகளை பாதுகாப்பதற்கான பொறுப்பும் கடமையும் பெரும்பான்மையிருக்கும் இருக்கிறது. மேற்குலக நாடுகளில் சிறுபான்மையினரின் உரிமைகள் பாதுகாக்கப்படவில்லை எனில் அதுவே பாரியதொரு குற்றமாக கருதப்படும் என்று நோர்வே பாராளுமன்றத்திற்கு தெரிவாகியுள்ள ஹம்ஷாயினி குணரத்னம் தெரிவித்தார். கலந்துரையாடலுக்கான எந்தவொரு அழைப்பினையும் நான் ஏற்றுக் கொள்வேன். நான் புலம் பெயர் தமிழர்களை பிரதிநிதித்துவப்படுத்துபவள் இல்லை. நான் நோர்வே பாராளுமன்றத்தை பிரதிநிதித்துவப்படுத்துபவராவேன். எவ்வாறிருப்பினும் யார் அழைப்பு விடுத்தாலும் அதனை ஏற்று கலந்துரையாடல்களை முன்னெடுப்பதற்கு நான் தயாராகவுள்ளதாகவும் ஹம்ஷாயினி குணரத்னம் தெரிவித்தார். நேற்று முன்தினம் ஞாயிற்றுக்கிழமை காணொளி தொழிநுட்பத்தின் ஊடாக இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் இதனைத் தெரிவித்த அவர் தொடர்ந்தும் ஊடகவியலாளர்களின் கேள்விகளுக்கு பதிலளிக்கையில் கேள்வி இலங்கை தமிழர்கள் தமக்கான அரசியல் அபிலாஷைகளை நிறைவேற்றிக் கொள்வதில் இன்னமும் சவால்களை எதிர்நோக்கிக் கொண்டிருக்கின்றனர். இதனை நீங்கள் எவ்வாறு அவதானிக்கிறீர்கள் ? பதில் இலங்கையிலுள்ள தமிழ் மக்கள் பலர் உள ரீதியாகவும் உடல் ரீதியாகவும் காயப்பட்டுள்ளனர் என்பதை ஏற்றுக் கொள்கின்றோம். மீண்டும் அதனை சரி செய்வது இலகுவானதல்ல. எனினும் இலங்கை மக்கள் தமக்கான தீர்வை அவர்கள் தான் தீர்மானிக்க வேண்டும். அதனை எம்மால் கூற முடியாது. இலங்கை எந்த திசையில் பயணிக்க வேண்டும் என்ற பாதையை அமைத்துக் கொடுப்பது அந்நாட்டு மக்களின் கைகளிலேயே உள்ளது. என்னால் இங்கிருந்து அதற்கான வழிகளைக் கூற முடியாது. மாறாக எனது பயிற்சிகளை மாத்திரமே பகிர்ந்து கொள்ள முடியும். எனவே மக்கள் அது தொடர்பான அரசியலை தேர்ந்தெடுக்க வேண்டும். அல்லது அரசியலில் ஈடுபட வேண்டும். கேள்வி இலங்கை தமிழ் மக்கள் தங்களின் இனப் பிரச்சினையை தீர்ப்பதற்கு சர்வதேச ஈடுபாடு மிகவும் அவசியம் என்று கருதுகின்றனர். இது தொடர்பில் உங்கள் நிலைப்பாடு ? பதில் நோர்வே இலங்கையுடனான நட்புறவை தொடர்ந்தும் பேணும். ஆனால் அதனை எவ்வாறு செய்வது என்பதை தற்போது விளக்கமாகக் கூற முடியாது. எனினும் யுத்த குற்ற விசாரணைகள் நிச்சயம் இடம்பெற வேண்டும். அந்த விசாரணைகளை முன்னெடுக்காமல் எம்மால் தொடர்ந்தும் பயணிக்க முடியாது. நல்லிணக்கம் வெளிப்படைதன்மை மற்றும் ஜனநாயகத்திற்கு இது மிகவும் அத்தியாவசியமானதாகும். எனவே நோர்வே இலங்கையுடனான நட்புறவை தொடர்வதோடு இலங்கையில் யுத்த குற்ற விசாரணைகள் முன்னெடுக்கப்பட வேண்டும் என்ற இரு விடயங்களையும் நான் வலியுறுத்துகின்றேன். யுத்த குற்ற விசாரணைகள் முன்னெடுக்கப்படவில்லை எனில் தொடர்ந்து பயணிப்பது கடினமாகும். காரணம் சகலருக்கும் உண்மையை கண்டறிதலே தேவையாகவுள்ளது. கேள்வி இலங்கையில் யுத்தத்தினால் பாதிக்கப்பட்டோருக்கு சர்வதேச பொறிமுறையின் கீழ் தீர்வைப் பெற்றுக் கொடுப்பதில் இலங்கை வம்சாவளி நோர்வே பாராளுமன்ற உறுப்பினரான உங்களின் பங்களிப்பு எவ்வாறு அமையும் ? பதில் இலங்கையின் விவகாரத்தில் சர்வதேச ரீதியில் சில விடயங்களைச் செய்ய முடியும். ஆனால் இலங்கையிலுள்ள மக்களே இதில் அதிக அவதானம் செலுத்த வேண்டும். சமூகம் எந்த வழியில் செல்ல வேண்டும் என்பதை அங்குள்ள மக்களே தீர்மானிக்க வேண்டும். எவ்வாறிருப்பினும் சர்வதேசம் என்ற ரீதியில் எமக்கும் பொறுப்புக்கள் உள்ளன. அதற்கமைய இலங்கையுடனான நட்புறவை தொடர்தல் மற்றும் யுத்த குற்ற விசாரணைகள் முன்னெடுக்கப்பட வேண்டும் என்ற இரு நிலைப்பாட்டில் ஸ்திரமாகவுள்ளோம். கேள்வி புலம்பெயர் தமிழர்களுக்கு இலங்கை அரசாங்கம் விடுத்துள்ள அழைப்பை நீங்கள் ஏற்றுக் கொள்வீர்களா? பதில் கலந்துரையாடலுக்கான எந்தவொரு அழைப்பினையும் நான் ஏற்றுக் கொள்வேன். நான் புலம் பெயர் தமிழர்களை பிரதிநிதித்துவப்படுத்துபவள் இல்லை. நான் நோர்வே பாராளுமன்றத்தை பிரதிநிதித்துவப்படுத்துபவராவேன். எவ்வாறிருப்பினும் யார் அழைப்பு விடுத்தாலும் அதனை ஏற்று கலந்துரையாடல்களை முன்னெடுப்பதற்கு நான் தயாராகவுள்ளேன். முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன ஆட்சியில் இலங்கைக்கு விஜயம் செய்து அவரை சந்தித்த போது பெண்களின் பிரச்சினைகள் பெண்களுக்கு அரசியல் அதிகாரங்கள் வழங்கப்படுவதற்கான முக்கியத்துவம் உள்ளிட்ட பெண்களுடன் தொடர்புடைய விடயங்களையே அவரிடம் வலியுறுத்தினேன். அதே போன்று தற்போதைய ஜனாதிபதியால் அழைப்பு விடுக்கப்பட்டாலும் அவரிடமும் அரசியலில் பால் நிலை சமத்துவத்தை வலியுறுத்துவேன். கேள்வி யுத்த குற்ற விசாரணைகள் முன்னெடுக்கப்பட வேண்டும் என்பதில் உறுதியாகவுள்ள நீங்கள் அவை உள்வாரியானதாக இருக்க வேண்டும் என்று கருதுகிறீர்களா? அல்லது வெளிவாரியானதாக இருக்க வேண்டும் என்று கருதுகிறீர்களா? பதில் வெளிவாரியான யுத்த குற்ற விசாரணைகளையே நாம் வலியுறுத்துகின்றோம். உள்வாரி விசாரணைகளை வைத்து என்ன செய்வது? இலங்கை அரசாங்கம் தவறிழைத்திருந்தால் அதனை அவர்களே விசாரணை செய்வது பொறுத்தமானதாக இருக்குமா? கேள்வி இலங்கையில் தமிழர்கள் சிறுபான்மையினத்தவர்கள் ஆவர். எனவே அவர்களுக்கான தேவைகளை நிறைவேற்றிக் கொள்வதிலும் உரிமைகளை பாதுகாத்துக் கொள்வதிலும் சில நெருக்கடிகள் உள்ளன. இது குறித்து உங்கள் நிலைப்பாடு? பதில் இலங்கையில் வெளிப்படை தன்மையான ஜனநாயகம் காணப்படுகிறது என்பதை காண்பிப்பதற்கு அரசாங்கம் சில செயற்பாடுகளை முன்னெடுக்க வேண்டியுள்ளது. யுத்த குற்ற விசாரணைகளை முன்னெடுப்பது மாத்திரமின்றி சிறுபான்மையினரின் உரிமைகளையும் மதிக்க வேண்டும். சிறுபான்மையினரின் உரிமைகளை பாதுகாப்பதற்கான பொறுப்பும் கடமையும் பெரும்பான்மையிருக்கும் இருக்கிறது. மேற்குலக நாடுகளில் சிறுபான்மையினரின் உரிமைகள் பாதுகாக்கப்படவில்லை என்றால் அதுவும் பாரியதொரு குற்றமாகவே கருதப்படும். இலங்கைக்கும் இலங்கை மக்களுக்கும் என்மனதில் எப்போதும் இடமுண்டு. இலங்கையின் யுத்த குற்ற விசாரணைகள் சர்வதேச பொறிமுறையின் கீழ் முன்னெடுக்கப்பட வேண்டும் ஹம்ஷாயினி . கம்ஷாஜினி குணரத்னம் நோர்வே பாராளுமன்றத்திற்கு தெரிவு கிருபன் கம்ஷாஜினி குணரத்னம் நோர்வே பாராளுமன்றத்திற்கு தெரிவு இலங்கை வம்சாவளியான கம்ஷாஜினி குணரத்னம் நோர்வேயின் பொதுத்தேர்தலில் வெற்றிபெற்று பாராளுமன்றத்திற்கு தெரிவாகியுள்ளார். நோர்வேயின் தொழிற்கட்சி சார்பில் அவர் போட்டியிட்டார். அவர் 2015 ஆம் ஆண்டில் ஒஸ்லோவின் பிரதி மேயராக செயற்பட்டிருந்தார். மூன்று வயதில் பெற்றோருடன் நோர்வேயில் குடியேறிய கம்ஸி தமிழ் இளையோர் அமைப்பின் ஊடாக அரசியலில் பிரவேசித்துள்ளார். பின்னர் தொழிற்கட்சியின் ஒஸ்லோ இளைஞரணியில் இணைந்த அவர் அதன் தலைவியாகவும் பதவி வகித்துள்ளார். 19 வயதில் 2007 ஒஸ்லோ மாநகர சபையின் பிரதிநிதியாகப் பெரும் ஆதரவுடன் தெரிவான கம்ஸி 2015 முதல் ஒஸ்லோ மாநகர சபையின் துணை முதல்வராகப் பதவி வகித்துள்ளார். 3 ..கம்ஷாஜினிகுணரத்னம்நோர் காரசாரமான குற்றச்சாட்டுக்களும் பதில்களும் காணொளி இவ்வார மின்னல் நிகழ்ச்சியில் கஜேந்திரகுமார் பொன்னம்பலம்வடமாகாண எதிர்க்கட்சி தலைவர் தவராசா மற்றும் வடமாகாணசபை உறுப்பினர் அனந்தி சசிதரன் ஆகியோர் கலந்துகொண்ட மின்னல் நிகழ்சி உங்களுக்காக ..20170445618. தமிழ்த் தேசியத்தில் பற்றுறுதி கொண்டவர்களை தமிழ் மக்கள் தெரிவு செய்ய வேண்டும் அனந்தி தமிழ்த் தேசியத்தைச் சிதைக்கின்றவர்களை நிராகரித்து தமிழ்த் தேசியத்தில் பற்றுறுதி கொண்டவர்களை தமிழ் மக்கள் தெரிவு செய்ய வேண்டுமென வடக்கு மாகாண சபை உறுப்பினர் அனந்தி சசிதரன் தெரிவித்துள்ளார். தமிழ்த் தேசியத்தைச் சிதைத்து தமிழ் மக்களுக்கு எதிராகச் செயற்படுபவர்கள் தொடர்பில் பகிரங்கமாகவே நான் பல தடவைகள் தெரிவித்திருக்கின்றேன். அதே போன்று அவர்களை மக்களுக்கும் நன்றாகத் தெரியும். ஆகவே கிடைத்திருக்கின்ற இந்தச் சந்தர்ப்பத்தை மக்கள் சரியாகப் பயன்படுத்திக் கொண்டு தமிழ்த் தேசியத்தைக் காக்கின்றவர்களிற்கு வாக்களிக்க வேண்டும். யாழ் சுழிபுரத்திலுள்ள அவரது அலுவலகத்தில் இன்று காலை இடம்பெற்ற ஊடகவியியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கையிலையே மேற்கண்டவாறு தெரிவித்தார். இதன் போது தேர்தலில் கூட்டமைப்பிற்கு ஆதரவு தெரிவித்து அறிக்கையொன்றையும் வெளியிட்டுள்ளார். அந்த அறிக்கையில் குறிப்பிட்டிருப்பதாவது நீண்ட நெடிய போரில் என்னைப் போல இழப்புகளுக்கு முகம் கொடுத்த உறவுகளுக்காக எனது தெரிவைப் பயன்படுத்திக் குரல் கொடுப்பேன் என்ற வாக்கை நான் மக்களுக்கு முற்கூட்டியே வழங்கியிருந்தேன். அது மட்டுமல்ல எனது கணவரான எழிலன் தனது தேசிய அரசியல் கடமையை எவ்வளவு பொறுப்புணர்ச்சியுடன் செய்தார் என்பதையும் எமது மக்கள் அறிந்திருந்தார்கள்.பதிவு இணைய செய்தி மாவிலாறில் போரை சிறிலங்கா அரசு பெரும் எடுப்புடன் ஆரம்பிக்கும் இறுதிக்கணம் வரை சர்வதேச போர்நிறுத்தக் கண்காணிப்பாளர்களுடன் எழிலன் எவ்வாறு ஒத்துழைத்து அந்தப் போரை தடுக்க முயன்றார் என்பதற்கு போர் நிறுத்தக் கண்காணிப்புக் குழுவின் தலைவராக இறுதியாக இருந்தசுவீடன் நாட்டைச் சேர்ந்த உல்கப்ஹென்றிக்சன் போன்றவர்களே நேரடிச் சாட்சியம்.பதிவு இணைய செய்தி போரின் போக்கை ஒரு இன அழிப்புப் போராக சிறிலங்கா அரசு மாற்றியதற்கும் அந்தப் போரின் முடிவின் இறுதிக் கணங்களில் கூட காயமடைந்தவர்களைப் பராமரித்துக் கொண்டிருந்த எனது கணவர் எவ்வாறு நடந்து கொண்டார். அவருக்கு நடந்தது என்ன எம்மைச் சுற்றியிருந்த மக்களுக்கு நடந்தது என்ன என்பதற்கு நான் ஒரு சாட்சியமாக எனது தேச மக்களுக்கு எனது கடமையைச் செய்வது என்ற நோக்கத்தோடு இன அழிப்புக்கெதிரான விசாரணையைச் சர்வதேசம் மேற்கொள்ள வேண்டும் என்ற வேண்டுகோளை ஐ.நா. மனித உரிமைச் சபையில் முன் வைத்தேன்.பதிவு இணைய செய்தி உண்மையில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் சார்பாகவும் வடமாகாண சபை சார்பாகவும் முதன் முதலில் ஐ.நா மனித உரிமைசபையில் நேரடியாக இனஅழிப்புக்கான சர்வதேச விசாரணையை நான்கோரும் வரைவேறு எந்ததமிழ்த் தேசியக் கூட்டமைப்பைச் சார்ந்த பாராளுமன்ற உறுப்பினரோ மாகாணசபை உறுப்பினரோஅங்கு கலந்து கொண்டு அதைக் கோரியிருக்கவில்லை.பதிவு இணைய செய்தி என்னைக் கூட இன அழிப்புக்கான சர்வதேச விசாரணையைக் கோரக் கூடாது என்று திரு.சுமந்திரன் அவர்கள் தடுத்தார் என்பதை கடந்த வருடமே நான் ஊடகங்களுக்கு அம்பலப்படுத்தியிருந்தேன். இன அழிப்புப் போரின் தாக்கத்தை நேரடியாகத் தரிசித்தவள் என்ற வகையில் என்னோடு சர்வதேச பிரநிதிகள் பலரும் நேரடியாக மனம் திறந்து பேசும் வாய்ப்புக்கள் உருவாகின.பதிவு இணைய செய்தி ஜெனிவாவில் சர்வதேச நாடுகளின் பிரதிநிதிகளைச் சந்தித்த போது என்னிடம் ஒரு நாட்டின் பிரதிநிதி திரு.சுமந்திரன் அவர்கள் இன அழிப்புக்கெதிரான சர்வதேச விசாரணையை சர்வதேச நாடுகளின் பிரதிநிதிகளிடம் நேரடியாக ஏன் வலியுறுத்தவில்லை என்று கவலையுடன் தெரிவித்திருந்தார். உங்களைப் போல ஏன் ஏனைய மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதிநிதிகள் நேரடியாக கலந்து கொண்டு இன அழிப்பு விசாரணையை வலியுறுத்தத் தவறுகிறார்கள் என்றும் என்னிடம் அவர்கள் கேட்டார்கள். மாகாணசபை உறுப்பினரும் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினருமான சிவாஜிலிங்கம் அண்ணையும் ஜெனிவாவில் இதேவிதமான கோரிக்கையை நேரடியாக கலந்து கொண்டு முன் வைத்தார். உண்மையில் மாகாண சபையில் இன அழிப்பு குறித்த சர்வதேச விசாரணையை வலியுறுத்தி நிறைவேற்றப்பட்ட தீர்மானத்திற்கு அடிகோலுபவர்களாக சிவாஜி அண்ணையையும் என்னையும் போன்ற சில உறுப்பினர்கள் தொடர்ச்சியாக உழைத்தோம். எமது உழைப்பிற்கு மேலாக எதிர்பாராத பலனாக முதலமைச்சர் மாண்புமிகு விக்கினேஸ்வரன் அவர்கள் இந்த வருடத்தின் ஆரம்பதத்தில் நிறைவேற்றிய தீர்மானம் ஒருவரலாற்று முக்கியத்துவம் வாய்ந்தது. ஏனென்றால் சர்வதேச சக்திகளுக்கு நாம் தெளிவாக அந்த விடயத்தை எடுத்துச் சொல்லி விட்டோம்.பதிவு இணைய செய்தி ஆனால் தற்போது வெளியாகியிருக்கும் தமிழ்த்தேசியக் கூட்டமைப்பின் தேர்தல் விஞ்ஞாபனத்தில் இனஅழிப்புக்கு எதிரான சர்வதேச விசாரணை கோரப்படவில்லை. இது ஒரு அப்பட்டமான அநீதி என்பதை எமது மக்கள் புரிந்து கொள்ள வேண்டும்.பதிவு இணைய செய்தி முதலமைச்சர் போரின் சாட்சியங்களுக்கூடாக மக்களின் அபிலாசைகளை விளங்கிய நிலையில் தழுவிய ஒரு தீர்மானத்தை வடமாகாணசபை ஏகமனதாக வாக்களித்து நிறைவேற்றிய ஒரு தீர்மானத்தை தனது விஞ்ஞாபனத்தில் சேர்த்துக் கொள்ளாமல் விடப்பட்டிருப்பதன் பின்னணியை எமது மக்கள் தெளிவாகப் புரிந்து கொள்ள வேண்டும்.பதிவு இணைய செய்தி எமது மக்கள் ஒன்றைத் தெளிவாகப் புரிந்து கொள்ள வேண்டும். இன்று சர்வதேச சக்திகளிடையேயும் குழப்பமானநிலை இருக்கிறது. ஐ.நா.சபைக்கு உள்ளேயே அதன் செயலாளர் பான்கிமூனின் அலுவலகத்துக்கு உள்ளே இருந்து கொண்டே சில சக்திகள் இன அழிப்புக்கான சர்வதேச விசாரணை என்ற எமது கோரிக்கையை முடக்கி ஒரு உள்ளகவிசாரணையை இலங்கைக்கு உள்ளேயே நடாத்திவிட வேண்டும் என்று திட்டம் தீட்டிக் கொண்டிருக்கிறார்கள். இப்படியான இன்றைய சூழலில் எமது குரலாக எமது கோரிக்கையாக எது ஒலிக்க வேண்டும் யார் தெரிவாக வேண்டும் என்பது முக்கியமாகிறது. அதே போல எமக்குள் இருந்து எந்தக் குரல் எந்தக் கோரிக்கை ஒலிக்கக் கூடாது என்பதும் முக்கியமாகிறது. இந்தத் தேர்தல் விஞ்ஞாபனத்தில் இன அழிப்புக்கான சர்வதேச விசாரணையைக் கோராது. வித்தவர்கள் தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்குள் யார் என்பது உங்களுக்கு நன்றாகத் தெரியும். அவர்களுக்கு உங்கள் விருப்பு வாக்குகளைச் செலுத்த வேண்டாம். அவர்களை உள்ளிருந்தே தோற்கடிக்கயாருக்கு முடியுமோ அவர்களுக்கு உங்கள் விருப்பு வாக்குகளைத் தவறாது செலுத்துங்கள். வேறு வகைகளில் குழப்பமானாவர்களாக நீங்கள் சிலரைக் கருதினாலும் இன அழிப்புக்கான சர்வதேச விசாரணையைத் தான் கோருவதாகவும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தேர்தல் விஞ்ஞாபனத்தில் இந்தக்கோரிக்கை தவிர்க்கப்பட்டதை தான் வன்மையாகக் கண்டிக்கிறேன் என்றும் முதலமைச்சரின் கைகளைப் பலப்படுத்துவதே காலத்தின் கட்டாயம் என்று ஆங்கிலத்திலும் தமிழிலும் தெளிவாக யார் உரைக்கிறார்களோ அவர்களுக்கு உங்கள் விருப்பு வாக்கைத் தயவு செய்து செலுத்துமாறு கூட்டமைப்புக்கே எமது வாக்கு என்று தீர்மானித்திருக்கும் அனைவரையும் நான் தாழ்மையுடன் வேண்டிக் கேட்டுக் கொள்கிறேன்.பதிவு இணைய செய்தி இன அழிப்பில் ஆகுதியாக்காப்பட்ட எமது ஆன்மாக்களின் குரலாக நான் இதை வேண்டுகிறேன். முதலமைச்சர் அவர்கள் கூட நடுநிலை நின்று ஆனால் பூடகமாக யாரை நீங்கள் தெரிவு செய்ய வேண்டும் யாரை நிராகரிக்க வேண்டும் என்று தனது நிலைப்பாட்டைக் கூறியிருக்கிறார். நான் அதைக் கொஞ்சம் விளக்கமாகவே இப்போது சொல்லியிருக்கிறேன்.பதிவு இணைய செய்தி இலங்கைப் பாராளுமன்றின் கதிரைகளை யார் நிரப்பினாலும் பரவாயில்லை ஆனால் தற்போதைய சூழலில் சர்வதேச விசாரணையை சில சிக்கலான சக்திகளுடன் சேர்ந்து ஒத்துழைத்து குழி தோண்டிப் புதைப்பவர்களை மக்கள் ஆணை பெற்றவர்களாகத் தயவு செய்து தேர்ந்தெடுக்க வேண்டாம். இறுதியாக நான் ஒரு விடயத்தைக் குறிப்பிட விரும்புகிறேன். நான் பாராளுமன்றத் தேர்தலில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கு உள்ளிருந்தவாறே பங்குபற்ற விரும்பினேன். இதற்கான காரணம் இன அழிப்புக்கான சர்வதேச விசாரணையை மேலும் பலப்படுத்துவதற்காகச் செயற்பட வேண்டும் என்ற ஒரு நோக்கத்துக்காகவே. பல இன்னல்களையும் சவால்களையும் சந்தித்து இன அழிப்புப் போருக்கு ஊடாக தமது வாழ்வைத் தொடரும் எமது உறவுகளுக்கு தன்மானத்துடனான நீதியான வாழ்வையும் உரிமையையும் பெற்றுக் கொடுப்பதற்கு தொடர்ந்தும் உழைக்க வேண்டும் என்பதும் எனது நோக்கமாக இருந்தது. எனது குரலுக்குச் செவிசாய்க்கும் நட்பு உள்ளங்களை சர்வதேசப் பரப்பில் எனது கடந்த இரண்டு வருட அரசியல் வாழ்வில் நான் கண்டது எனது நம்பிக்கையை மேலும் வலுப்படுத்தியது. நான் பல பாதுகாப்பு அச்சுறுத்தல்களை எதிர்கொண்டவாறு தான் மாகாணசபை உறுப்பினராக இருந்தவாறு எனது அரசியல் பணியை மேற்கொண்டிருக்கிறேன். பாராளுமன்ற உறுப்பினர் ஆகினால் அது எனது பாதுகாப்புக்கு மேலும் சாதகமாக அமையும் என்றும் நான் நினைத்திருந்தேன். ஆனால் இந்த வாய்ப்பு முழுமையாக நிராகரிக்கப்பட்டது. அதற்கு எடுக்கப்பட்ட ஒவ்வொரு முயற்சியும் முறியடிக்கப்பட்டது. நான் எனது கட்சியை விட்டும் கூட்டமைப்பை விட்டும் வேறு அணியில் சார்வதற்கோ சுயேட்சையாக நிற்பதற்கோ ஒரு துளியும் திட்டமிட்டு இருக்கவில்லை.பதிவு இணைய செய்தி சுயேட்சையாக நிற்பது போன்ற ஒரு அழுத்தத்தையும் நான் பிரயோகித்துப் பார்த்தேன். ஆனால் அந்த அழுத்தமும் பலனளிக்கவில்லை. என்னில் நம்பிக்கை வைத்திருக்கும் மக்கள் இதை அறிந்து கொள்ள வேண்டும் என்பதற்காகவே இதை நான் இங்கு சொல்கிறேன்.பதிவு இணைய செய்தி தற்போது இருக்கும் சூழலில் இனஅழிப்புத் தீர்மானத்தை சரியாக நிறைவேற்றிய மாகாணசபையும் அதன் முதலமைச்சரும் தமிழ்மக்களின் அபிலாசைகளைக்காக குரல் கொடுக்கும் தார்மீகத்தைக் கொண்டிருப்பதால் அந்தக்கட்டமைப்புக்குள் இருந்தவாறே தொடர்ந்தும் நாங்கள் செல்ல வேண்டிய திசையைத் தீர்மானிப்போம்.பதிவு இணைய செய்தி ஆனால் சர்வதேச அரங்கில் நேர்மையில்லாமல் செயல்படும் இரண்டு நாக்குப் போக்குள்ளவர்களை பாராளுமன்ற அரசியலில் இருந்து ஓரம் கட்டும் பொறுப்பு வாக்காளர்களாகிய உங்களுக்கு உண்டு என்பதையே இந்தத் தேர்தலுக்கான இறுதியும் உறுதியுமான எனது செய்தி. மிகுதி மக்களான உங்கள் கைகளில் உள்ளது. என்றுள்ளது. ..4204057. அனந்தி மாற்று தரப்பிற்கு ஆதவாக பிரச்சாரம்? வடமாகாண சபைத் தேர்தலில் இரண்டாவது நிலையில் அதிகூடிய வாக்குகளைப் பெற்ற அனந்தி சசிதரன் இந்தப் பொதுத் தேர்தலில் போட்டியிடுவதற்கு முன்வந்துள்ளபோதும் கட்சி தலைமை அதனை நிராகரித்திருப்பதாக தகவல்கள் வெளியாகியிருக்கின்றன. இதையடுத்து கட்சி தலைமைக்கு அதிர்ச்சி தரும் வகையில் அவர் மாற்று தரப்பிற்கு பகிரங்க ஆதரவினை வழங்கலாமென தகவல்கள் தெரிவிக்கின்றன. போரினால் பாதிக்கப்பட்ட பெண் என்பதனாலும் இறுதிப் போரின் முக்கிய சாட்சி என்ற வகையிலும் நாடாளுமன்ற உறுப்பினராக இருந்து இலங்கையின் போர்க்குற்றம் மனித உரிமை மீறல்கள் போன்ற விடயங்களில் நாடாளுமன்றத்திலும் சர்வதேச அரங்கிலும் குரல் கொடுப்பதற்கான ஒரு சந்தர்ப்பமாகவே தன்னை தேர்தலில் போட்டியிட அனுமதிப்பதனை கருதுவதாக அனந்தி சசிதரன் கூறியிருந்தார். இந்தத் தேர்தலில் போட்டியிடுவதற்கான வாய்ப்பைத் தருமாறு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தனிடம் ஏற்கனவே தான் கோரியிருப்பதாகவும் அனந்தி சசிதரன் தெரிவித்தார். எனினும் அது தொடர்பில் இன்னும் தனக்கு முடிவு எதனையும் சம்பந்தன் தெரிவிக்கவில்லை என்று கூறிய அவர் தனக்கு வேட்பாளர் பட்டியலில் இடம் வழங்கப்படமாட்டாது என்று தமிழரசுக் கட்சி தரப்பில் தெரிவிக்கப்பட்டிருப்பதாகவும் குறிப்பிட்டார தன்னை தேர்தலில் போட்டியிடுமாறு தனது ஆதரவாளரகள் கோரி வருவதாகவும் தமிழரசுக் கட்சியில் இல்லாவிட்டாலும் வேறு கட்சியின் ஊடாகவாவது தேர்தலில் போட்டியிடுமாறு அவர்கள் வலியுறுத்துவதாகவும் தெரிவித்த அவர் இது குறித்து தான் இன்னும் முடிவு எதனையும் எடுக்கவில்லை என்றும் கூறினார். எனினும் இறுதியாக நடந்த சமரசப்பேச்சுக்களினையடுத்து மாற்று தரப்பிற்கு இறுதி நாட்களினில் ஆதரவு கோரி அனந்தி களமிறங்குவாரென தெரியவருகின்றது...4137457. 10 இலங்கையில் ராணுவ கெடுபிடிக்கு இடையே விடுதலைப் புலிகள் ஆதரவாளர்களால் மாவீரர் தினம் அனுசரிப்பு ஏராளன் தொடங்கப்பட்டது 6 9 பிரித்தானியாவை அடைய முயன்ற புலம்பெயர்ந்தோரை ஏற்றிச் சென்ற படகு விபத்து 27பேர் உயிரிழப்பு தமிழ் சிறி தொடங்கப்பட்டது வியாழன் 0444 2 இலங்கையில் என்னை புலி என்கிறார்கள் கனடாவில் புலி இல்லை என்று ஏசுகிறார்கள் சாணக்கியன் கிருபன் தொடங்கப்பட்டது 0647 20 திறந்து வைக்கப்பட்டது கல்யாணி தங்க நுழைவு தமிழ் சிறி தொடங்கப்பட்டது வியாழன் 0502 2 நாடாளுமன்றத்தில் மாவீரர்களிற்கு அஞ்சலி செலுத்தினார் சிறீதரன் கிருபன் தொடங்கப்பட்டது 13 இலங்கையில் ராணுவ கெடுபிடிக்கு இடையே விடுதலைப் புலிகள் ஆதரவாளர்களால் மாவீரர் தினம் அனுசரிப்பு 4 அன்று கையறு நிலையில் நின்ற எம் வீரர்களை போர்தர்மம் அறியாதவர்கள் இவ்வாறே கூடி நின்று அவர்களின் துகிலுரிந்து கைகளையும் கண்ணையும் கட்டி சித்திரவதை செய்து குதூகலித்து கொன்று கொண்டாடியது. ஆனால் அந்த காட்சிகளை மக்கள் பார்ப்பதை தடுப்பதிலிருந்து அவர்கள் தங்களை மறைத்து தங்கள் முகங்களை புனிதர்களாக காண்பிக்க முனைந்தாலும் செயற்பாடுகள் இரத்தத்தை உறிஞ்ச காத்திருக்கும் கழுகுக் கூட்டங்கள் இவர்கள் என்பது மறைக்க முடியாத உண்மை. பிரித்தானியாவை அடைய முயன்ற புலம்பெயர்ந்தோரை ஏற்றிச் சென்ற படகு விபத்து 27பேர் உயிரிழப்பு 6 பிரான்ஸ் நீண்ட காலத்துக்கு இதை செய்ய முடியாது. ஒரு பேச்சுவார்த்தைக்கு செல்லும்முன்னர் முடிந்த வரை... பிரிட்டனுக்கு ஆட்களை அனுப்ப முனைகின்றனர். இருந்தாலும் எரிவதை பிடுங்கினால் கொதிப்பது நிக்கும் என்பது போல ஒரு 100 பேரை திருப்பி அனுப்பினால் எல்லாம் நிற்கும். அது தவிர லிவர்பூல் குண்டுபிடிப்பு ஒரு எம்பி கொலை நிகழ்வுகளின் பின்னர் வருபவர்களை உள்ளே அடைத்து வைக்கிறார்கள். அவர்களை பேட்டி எடுத்த போது இங்கே அடைந்து கிடைப்போம் என்றால் அங்கேயே இருந்திருக்கலாமே... அனுப்பி விடுங்கள் போகிறோம் என்று சொல்வதும்.... டிவியில் வந்தது. இலங்கையில் என்னை புலி என்கிறார்கள் கனடாவில் புலி இல்லை என்று ஏசுகிறார்கள் சாணக்கியன் 9 அந்தக் கூட்டத்தில் கலந்துகொண்டஅ இஸ்லாமியர்கள் எல்லோரும் தமிழ் இஸ்லாமியர்களின் ஒற்றுமையை வலியுறித்தினார்கள். அதில் ஒருவர் தனது குடும்பம் அவருக்குத்தான் வாக்களிப்போமென்று சத்தியம் செய்தார். தற்போதைய சூழ்நிலையில் மிகப் பெரும்பான்மையோர் நியாயமான தீர்வு ஒன்றின் முக்கியத்துவத்தை உணர்ந்திருக்கின்றனர் என்பதை உணர்த்தவே இதனை இங்கே குறிப்பிடுகிறேன். இலங்கையில் ராணுவ கெடுபிடிக்கு இடையே விடுதலைப் புலிகள் ஆதரவாளர்களால் மாவீரர் தினம் அனுசரிப்பு 20 மாவீரர்களுக்கு சிங்கள இராணுவம் அணிவகுப்பு மரியாதை... என்று எடுத்துக்கொண்டு இச்சூழலை கடந்து செல்வதே சிறப்பு.
[ "ஈழத்தமிழர் போராட்ட அரசியலை மடைமாற்றம் செய்ய முயலும் கம்சி குணரட்ணம்அனந்தி சசிதரன் ஊர்ப் புதினம் கருத்துக்களம் ?", "?", "இங்கு இணைந்து கொள்ள 14 13 வாசிக்காதவை நான் தொடங்கியவை முகப்பு ... ... ... ஊர்ப் புதினம் செம்பாலை செய்திக்களம் ஊர்ப் புதினம் ஈழத்தமிழர் போராட்ட அரசியலை மடைமாற்றம் செய்ய முயலும் கம்சி குணரட்ணம்அனந்தி சசிதரன் களத்தில் உள்நுழையும் வழிமுறையில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.", "மேலதிக விளக்கங்களிற்கு ஈழத்தமிழர் போராட்ட அரசியலை மடைமாற்றம் செய்ய முயலும் கம்சி குணரட்ணம்அனந்தி சசிதரன் கம்சி குணரட்ணம் கம்ஷாஜினி குணரத்னம் அனந்தி சசிதரன் கிருபன் 13 ஊர்ப் புதினம் ... 0 கருத்துக்கள உறவுகள் கிருபன் பதியப்பட்டது 13 கிருபன் கருத்துக்கள உறவுகள் 27.4 முடிவிலி வளையம் போஜனம் சயனம் கருத்துக்கள உறவுகள் பதியப்பட்டது 13 ஈழத்தமிழர் போராட்ட அரசியலை மடைமாற்றம் செய்ய முயலும் கம்சி குணரட்ணம்அனந்தி சசிதரன் ஈழத்தமிழர் போராட்ட அரசியலை மடைமாற்றம் செய்ய முயலும் கம்சி குணரட்ணம் ஈடுபட்டுள்ளதாக ஈழத்தமிழர் சுயாட்சிக்கழகத்தின் செயலாளர் நாயகம் அனந்தி சசிதரன் தெரிவித்துள்ளார்.", "அவர் வெளியிட்டுள்ள ஊடக அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது கம்சி குணரட்ணம் நோர்வேயில் 2009 க்கு முற்பட்ட காலத்தில் ஈழத்தமிழர் விடுதலைப் போராட்டத்துடன் சம்பந்தப்பட்ட அமைப்புகளின் உந்துதலோடு நோர்வேயின் அரசியலுக்குள் சேர்க்கப்பட்டவர்.", "அரசியற் தலைவரான மறைந்த பிரிகேடியர் சு.ப.தமிழ்ச்செல்வன் அவர்களின் தலைமையில் பேச்சுவார்த்தைக்குழு ஐரோப்பா சென்றுவந்த 2002ம் ஆண்டுக்குப் பின்னான காலங்களில் அங்கு அரசியலில் இளம் புலம்பெயர் ஈழத்தமிழர்கள் பங்கேற்பதை ஊக்குவித்துவந்தார்.", "அந்தக் காலத்தில் தமிழ்த்தேசிய அரசியலுக்கான பரப்பை விரிவாக்கும் நோக்கத்தில் அரசியலுக்கு வந்த புலம்பெயர் இளைய தமிழ்ச் செயற்பாட்டாளரே கம்சி.", "இன அழிப்புப் போர் நடந்தபோது பொதுவெளியில் போராட்டங்களில் இவர் பங்குபற்றியதும் பகிரங்கமாகக் குரல்கொடுத்ததும் செய்திகளைத் துல்லியமாகப் பின்பற்றியவர்களுக்குத் தெரியும்.", "ஆனால் இவரது அரசியல் வாழ்க்கை பின்னர் ஒரு திசைதிருப்பத்தைக் கண்டிருக்கிறது.", "பலரும் இந்தத் திருப்பத்தை காணத் தவறிவிட்டனர்.", "இந்தத் திருப்பத்தின் பின்னர் தற்போது இவர் ஈழத்தமிழர் சார்ந்த அரசியலை முன்னெடுக்கவில்லை.", "மாறாக ஈழத்தமிழர் போராட்டத்தில் இருந்து தான் வேறுபட்டவர் என்ற தோற்றப்பாட்டை உருவாக்கிவருகிறார்.. கம்சி சிலவருடங்களுக்கு முன்னர் இலங்கைக்கு வந்து முன்னாள் ஜனாதிபதி சிறிசேன போன்றவர்களைச் சந்தித்துவிட்டு விடுதலைப் புலிகளை விமர்சித்தது மட்டுமல்ல தற்போது இலங்கை அரசின் தற்போதைய ஜனாதிபதியையும் அவரது அரசையும் சர்வதேசம் புறக்கணிக்கும் அரசியலில் தனக்கு உடன்பாடில்லை என்ற போதனையை தமிழர் தாயகத்தில் வாழும் மக்களுக்குள் கொண்டுவருவதற்கான முகவராகவும் மாறியிருக்கிறாரோ என்ற ஐயம் எனக்கு எழுகிறது.", "ஏற்கனவே விடுதலைப் புலிகளின் பேச்சுவார்த்தை அணியில் பெண்களுக்குச் சமபங்கு கொடுக்கவில்லை என்று தவறான காரணத்தைத் தேடிப்பிடித்துக் கூறியிருந்தார்.", "இதனால் உலகளாவிய தமிழர் சமூகத்திடம் இருந்து கடும் விமர்சனங்களுக்கு உள்ளானார்.", "ஏனெனில் பேச்சுவார்த்தைக் காலத்தில் விடுதலைப்புலிகளின் சமாதானச் செயலகத்தில் பல வேலைத் திட்டங்களில் அதிகளவு பெண்கள் பங்குபற்றியதைச் சர்வதேசமே அறியும்.", "அதுமட்டுமல்ல விடுதலைப்புலிகள் அரசியற்குழுவின் வெளிநாட்டுப் பயணங்களிலும் சந்திப்புகளிலும் பெண்கள் நேரடியாகப் பங்கேற்றிருந்தார்கள் என்பது நான் மட்டுமல்ல முழு உலகுமே அறிந்த உண்மை.", "2011ம் ஆண்டுக்குப் பிறகு நோர்வேயில் தமிழர் ஆதரவுக்கு அப்பால் அரசியலுக்கு வரக்கூடிய ஓர் அரசியல்வாதியாக இவர் உருவெடுத்திருக்கிறார்.", "ஒஸ்லோ நகரின் துணைமேயராக இருந்த இவர் தற்போது நோர்வே நாடாளுமன்ற உறுப்பினராகியிருக்கிறார்.", "இவர் அங்கத்துவம் வகிக்கும் கட்சியே நோர்வேயின் ஆளும் தரப்பாக தற்போது அரசாங்கத்தை அமைக்கவுள்ளது.", "எரிக் சொல்கைம் முன்னர் சொல்லிவந்ததற்கும் கம்சி தற்போது சொல்லத் தலைப்பட்டிருப்பதற்கும் அதிக வேறுபாடு இருப்பதாக எனக்குத் தெரியவில்லை.", "இது தொடர்பாக கடுமையான அதிருப்தியை அவருக்கும் அவர் சார்ந்த தமிழர் குழாத்தினர் எவரும் இருந்தால் அவர்களுக்கும் பதிவுசெய்யவேண்டிய கடமை ஈழத்தமிழர் அரசியலில் ஈடுபடும் பெண்ணாக எனக்கு இருக்கிறது.", "தமிழ் மக்களும் அவர்களது ஊடகங்களும் மேற்படி கம்சி மேற்கொள்ளும் முகவர் அரசியல் குறித்து ஆய்வுநிலை நின்று ஆழமாக அவதானித்து தம் கருத்துகளை வெளியிடவேண்டும் என வேண்டிக்கொள்கிறேன்.", "ஜி.", "எஸ்.", "பி.", "பிளஸ் போன்ற சலுகைகளை ஐரோப்பா இலங்கை அரசுக்கு வழங்குவது சரியல்ல இலங்கை அரசு மீது புறக்கணிப்புகளை மேற்கொள்ளவேண்டும் என்று தமிழர்கள் வலியுறுத்திவரும் இந்தக் காலத்தில் கம்சி இலங்கை அரசுமீது புறக்கணிப்புகளை நோர்வே மேற்கொள்ளக்கூடாது என்பதைத் தனது கருத்தாகவும் தனது அரசியற் கட்சியின் கருத்தாகவும் முன்வைத்து வருகிறார்.", "இதையே நோர்வேயின் வெளிநாட்டுக் கொள்கையாகவும் இவர் எதிர்பார்க்கிறார்.", "அதேவேளை இலங்கைத் தீவில் போரின் இறுதிநாட்களில் நடைபெற்ற குற்றங்களைச் சர்வதேச விசாரணைக்கு உட்படுத்துவது எதிர்கால நல்லிணக்கத்துக்கு நல்லது என்ற மட்டுப்படுத்தப்பட்ட கருத்தையும் முன்வைத்திருக்கிறார்.", "ஓர் ஈழத்தமிழ்ப் பெண்ணாக இன அழிப்புக்கு உட்பட்ட ஈழத்தமிழரின் புலம் பெயர் முனைப்பின் காரணமாக அரசியலுக்குள் நுழைந்த இவர் இன அழிப்புக்கான சர்வதேச விசாரணை யைக் கோருவதற்குப் பதிலாக இங்கே நடைபெற்ற போரை விசாரிக்கவேண்டும் போரின் இறுதிநாட்களில் நடைபெற்ற குற்றங்களை விசாரிக்கவேண்டும் என்று ஐ.", "நா.", "மட்டுப்படுத்தி முன்வைக்கும் கருத்து நிலையை மட்டுமே தானும் முன்வைக்கிறார்.", "இந்த அடிப்படையில் மட்டுமே இவர் சர்வதேச விசாரணை நல்லதென்ற கருத்தையும் வெளிப்படுத்துகிறாரே அன்றி இத்தீவில் நடைபெற்றது இன அழிப்பு அதற்கும் மேலாக இன அழிப்புப் போராக அது முன்னெடுக்கப்பட்டது என்ற கருத்தை ஈழத்தமிழர் புலம்பெயர் சமூகத்தின் சார்பாக 2009 இல் தான் எடுத்திருந்த கருத்துநிலையில் மடைமாற்றம் கண்டு தற்போது பின்னடித்திருக்கிறார்.", "அதாவது ஈழத்தமிழரின் கோரிக்கைக்குப் பதிலாக சர்வதேசம் மட்டுப்படுத்தி முன்வைக்கும் இணக்க அரசியலுக்கே இவர் குரல்கொடுக்கிறார்.", "புலம்பெயர் ஈழத்தமிழ்ப் பெற்றோரின் பிள்ளையாக அதுவும் ஈழத்தமிழர் போராட்டத்தைப் பின்புலமாகக் கொண்டு அரசியலுக்குக் கொண்டுவரப்பட்ட இவர் ஈழத்தமிழர்களுக்கான நீதியான நிலைப்பாட்டை முன்னெடுக்காதுவிட்டாலும் எதிர்மறையான கருத்தியலை ஈழத்தமிழர்களுக்கும் சர்வதேசத்துக்கும் முன் வைக்காது விட்டாலே போதுமானது.", "குறிப்பாக சிறீலங்கர்களாக ஒருங்கிணையுங்கள் என்று அவர் எம்மைப்பார்த்துச் சொல்லத் தலைப் பட்டிருக்கிறார்.", "இலங்கை அரசோடு பேசவும் தயார் என்று இவர் சொன்னதாக சில செய்திகள் ஊடகங் களிலும் வெளியாகியுள்ளன.", "இந்த வார்த்தையை வேறு சில புலம்பெயர் அமைப்புகளும் சொல்வதாக சர்வதேச சக்திகள் ஊக்குவித்துவருவதும் தெரிகிறது.", "ஈழத்தமிழர்கள் ஒரு மக்களாகத் திரட்சியடைந்தவர்கள்.", "ஒரு தேசிய இனமாக எழுந்து நிற்பவர்கள்.", "முதுகெலும்பு முறிக்கப்பட்டாலும் எமது தேசியத் தன்மையை உடைய விடமாட்டோம் என்ற அரசியலை ஜனநாயக வழியில் சர்வதேச நீதிகோரி முன்னெடுத்துவருபவர்கள்.", "அவர்களின் வாரிசாக கம்சி மாறவேண்டும்.", "அதற்கு அவருக்கு அறிவு தேவையென்றால் அதை வழங்க ஈழத்தமிழர் அரசியலில் ஈடுபடும் பெண்ணாக நான் தயாராக உள்ளேன்.", "இந்த நேரத்தில் தான் நோர்வேயின் தற்போதைய பெண் பிரதமரான ஆர்ணா சூல்பேர்க்கிற்கு நான் நன்றி சொல்லக் கடமைப்பட்டிருக்கிறேன்.", "வலது சாரிக் கட்சியின் தலைவராக இருந்தபோதும் ஈழத்தமிழர்களின் உணர்வுகளைக் கொச்சைப்படுத்தாமல் அவர் தனது நிலைப்பாட்டை இதுவரை முன்னெடுத்துவந்திருக்கிறார்.", "ஆனால் ஆட்சிக்கு வரவுள்ள தொழிலாளர் கட்சி தான் எடுத்திருக்கவேண்டிய நிலைப்பாட்டுக்கு மாறாக ஓர் இணக்க அரசியலை முன்னெடுப்பதற்குப் பின்னால் ஏதோ ஒரு குந்தகமான காரணி இருப்பதாக எனக்குப் படுகிறது.", "அப்படி ஏதாயினும் இருக்கிறதா என்பதை நோர்வேயில் இருக்கும் ஈழத்தமிழர் அரசியல் அமைப்புகள் அவர்களது ஊடகங்கள் ஆராய்ந்து விரைவாகத் தெளிவுபடுத்தவேண்டும் என்ற வேண்டுகோளையும் இங்கு முன்வைக்கிறேன்.", "இந்த அடிப்படையில் பெண் அரசியல் ஆர்வத்தோடும் ஈழத்தமிழர் நிலைப்பாடு குறித்தும் மிகுந்த ஆர்வமெடுத்து கம்சியின் மடைமாற்றம் கண்ட அரசியற் பின்னணி குறித்து நான் ஓர் ஆய்வை மேற் கொண்டுவருகிறேன்.", "அதிலே கிடைக்கும் தரவுகளை அனைவருக்கும் பொது விளக்கத்திற்காக முன்வைக்கவும் தயாராக இருக்கிறேன்.", ".143011 ... கருத்துக்கள உறவுகள் 13 கருத்துக்கள உறவுகள் 4.4 கருத்துக்கள உறவுகள் 13 அனந்தியின் கருத்துக்களில் இறுதி நேரப் போர்க்குற்றங்கள் சர்வதேச கவனத்திற்கு வந்து விடுமோ என்ற அச்சம் நிலவுகிறது.", "ஆனால் இறுதி நேரப் போர்க்குற்றங்களை விசாரிப்பது என்று வந்து விட்டால் அதனுள் சிங்களப் படைகளின் அட்டூழியங்களும் உள்ளடங்கும் என்று யோசிக்க மறுக்கிறார்.", "தாயக தமிழர் புலம்பெயர் தமிழர் எடுக்கும் அதே நிலைப்பாடுகளை ஹம்சி எடுக்க வேண்டும் இல்லா விட்டால் நம்மிடம் \"அறிவு\" பெற்றுக் கொள்ள வேண்டுமென்பது பல இடங்களில் ஒலிக்கும் அதே பல்லவியாகத் தான் தெரிகிறது.", "2 ... கருத்துக்கள உறவுகள் நியாயத்தை கதைப்போம் 14 நியாயத்தை கதைப்போம் கருத்துக்கள உறவுகள் 523 கருத்துக்கள உறவுகள் 14 7 கிருபன் தமிழ் மக்களும் அவர்களது ஊடகங்களும் மேற்படி கம்சி மேற்கொள்ளும் முகவர் அரசியல் குறித்து ஆய்வுநிலை நின்று ஆழமாக அவதானித்து தம் கருத்துகளை வெளியிடவேண்டும் என வேண்டிக்கொள்கிறேன்.", "அதாவது நோர்வே பாராளுமன்றம் சென்றுள்ள இலங்கையில் பிறந்த பெண்மணி மீது சேரடிப்பு செய்யுமாறு பகிரங்கமாக அறிக்கை விடுகின்றீர்கள்?", "சேரடிப்பு செய்வது பற்றி ஒன்றும் கவலை கொள்ள வேண்டாம்.", "அதை செய்வதற்கு பலர் உள்ளார்கள்.", "ஏற்கனவே தொடங்கிவிட்டார்கள்.", "6 அனந்தியின் கருத்துக்களில் இறுதி நேரப் போர்க்குற்றங்கள் சர்வதேச கவனத்திற்கு வந்து விடுமோ என்ற அச்சம் நிலவுகிறது.", "ஆனால் இறுதி நேரப் போர்க்குற்றங்களை விசாரிப்பது என்று வந்து விட்டால் அதனுள் சிங்களப் படைகளின் அட்டூழியங்களும் உள்ளடங்கும் என்று யோசிக்க மறுக்கிறார்.", "தாயக தமிழர் புலம்பெயர் தமிழர் எடுக்கும் அதே நிலைப்பாடுகளை ஹம்சி எடுக்க வேண்டும் இல்லா விட்டால் நம்மிடம் \"அறிவு\" பெற்றுக் கொள்ள வேண்டுமென்பது பல இடங்களில் ஒலிக்கும் அதே பல்லவியாகத் தான் தெரிகிறது.", "அம்மாவுக்கு யாரோ நல்லாய் ஓதி விட்டார்கள்.", "கேட்கப்பட்டதை செய்கின்றார்.", "1 ... கருத்துக்கள உறவுகள் அக்னியஷ்த்ரா 14 அக்னியஷ்த்ரா கருத்துக்கள உறவுகள் 1.6 தீயின் தணலில் கருத்துக்கள உறவுகள் 14 அனந்தி அக்கா வெளி நாட்டு அரசியல் விவகாரங்களுக்குள் மண்டையை ஓட்டாமல் தன்னுடைய தலையாய பொறுப்பான காணாமலாக்கப்பட்டவர்கள் தொடர்பான விவகாரத்தில் ஐ நா வின் துணையுடன் தீர்வினை கொண்டுவர இன்னும் இறங்கி வேலைசெய்வது நன்றுநோர்வே ஹம்ஸிக்கு நீங்கள் இலங்கையிலிருந்து அரசியல் சொல்லிக்கொடுக்காமல் அரசியல் என்ற பெயரில் நீங்கள் செய்யும் ஒன்றில் கரை சேர பாருங்கள் 2 ... கருத்துக்கள உறவுகள் 14 கருத்துக்கள உறவுகள் 4.5 கருத்துக்கள உறவுகள் 14 அனந்தி அக்காவுக்கு ஆமைக்கறி அண்ணன் போல் எல்லாவற்றிலும் தானே தலைமையில் நிற்க வேண்டும் ஆலோசகராக இருக்க வேண்டும் என்ற பேராசை.", "அதாவது குறுகிய சிந்தனை.", "கம்சியை தமிழ்ச்செல்வன் அவர்களின் நல்லெண்ணம் அரசியலில் வர காரணம் என்று தேவையில்லாமல் தன் வாயைக் கொடுத்து தன் பணியை மறந்துவிட்டார்.", "அக்காபோன்ற மனநிலையில் தான் எங்கள் அரசியல்வாதிகள் உட்பட தேசியவாதிகள் மனமும்.", "14 4 ... கருத்துக்கள உறவுகள் விளங்க நினைப்பவன் 14 விளங்க நினைப்பவன் கருத்துக்கள உறவுகள் 1.3 கருத்துக்கள உறவுகள் 14 அனந்தி சசிதரனின் மோசமான அறிக்கைக்கு சரியான நேரத்தில் வந்து சாந்தி அக்கா கண்டணம் தெரிவித்துள்ளார் 1 ... கருத்துக்கள உறவுகள் அக்னியஷ்த்ரா 14 அக்னியஷ்த்ரா கருத்துக்கள உறவுகள் 1.6 தீயின் தணலில் கருத்துக்கள உறவுகள் 14 6 அனந்தி அக்காவுக்கு ஆமைக்கறி அண்ணன் போல் எல்லாவற்றிலும் சாந்தி அக்கா என்ன திடீரெண்டு அனந்தியக்காவை ஆமையாரின் லெவலுக்கு இறக்கிவிட்டீர்கள் அனந்தி ஆமையை பிடிச்சி கொடுக்க வெளிக்கிட்ட ஆள் எலுவா...?", "என்ன இருந்தாலும் அனந்தியை இப்படியா தரை லெவலுக்கு இறக்கி கழுவுவது 1 ... கருத்துக்கள உறவுகள் 14 கருத்துக்கள உறவுகள் 1.9 கருத்துக்கள உறவுகள் 14 கம்சி என அழைக்கப்படும் கம்சாயினி நோர்வே நாட்டில் தமிழ் பின்புலமுள்ள ஒரு அரசியல்வாதி மட்டுமே.", "மற்ற அரசியல்வாதிகளைப்போலவே இவரும் தேர்தலில் வென்று தெரிவு செய்யப்பட்டுள்ளார் இவரை நோர்வே தமிழர்தான் தெரிவு செய்து நாடாளுமன்றத்துக்கு அனுப்பிவைத்தார்கள் என்றோ தமிழர்களை மட்டுமே இவர் பிரதிநிதித்துவப்படுத்துவார் என்றோ கூறமுடியாது.", "நாடாளுமன்ற பிரதிநிதியாக அவருக்கு என ஒரு அரசியல் பாதை இருக்கும் அது இலங்கையின் இன பிரச்சனையை கரிசனையில் எடுக்காமலும் இருக்கலாம்.", "கொஞ்சம் பொறுத்திருந்தால் காலம் பதில் சொல்லும்.", "தொழில்கட்சி சார்பாக மக்களால் தெரிவு செய்யப்பட்டு நாடாளுமன்றுக்கு முதல்தரமாக சென்றுள்ள இவரை எழுந்தமானமாக அனந்தி விமர்சிப்பது எனக்கு புத்திசாலித்தனமாக படவில்லை.", "கம்சி நாடாளுமன்றத்தில் பதவி பிரமாணம் எடுத்திருப்பாரோ தெரியவில்லை.", "கம்சியின் வெற்றி இலங்கை தமிழ் இனத்துக்கும் அதற்கும் மேலாக தமிழ் தேசியம் பேசும் இலங்கை தமிழ் அரசியவாதிகளுக்கும் நோர்வே நாடாளுமன்றத்தில் பின்புற கதவை திறந்துவிடும் என எண்ணுவதும் ஜதார்தமாகது.", "கம்சி ஒரு அரசியல்வாதி அவர் தனது கட்சியின் சார்பில் அவர் புலம்பெயர்ந்து வாழும் நாட்டுக்கும் சேவையாற்றவே அங்கு அனுப்பப்பட்டுள்ளார்.", "அவர் தனது கட்சி சொன்ன பாதையில் தான் பயணிக்கவேண்டும்.", "தனது கட்சியுடன் முரண்பட்டுவிட்டு பின் ஓடிபோய் தனிக்கட்சி ஆரம்பிப்பதும் அந்த நாட்டில் வழக்கமில்லை.", "அவர் சரியாக செயல்படவில்லை என்றால் மக்களே அவரை அடுத்த தேர்தலில் நிராகரித்துவிட்டுபோவார்கள்.", "உங்களுக்கு என்ன வந்தது.", "இலங்கையில் நடைமுறை வேறு.", "அங்கு உள்கட்சி பூசல் ஊழல் சுயநலம் உறவினருக்கு முன்னுரிமை பதவி மோகம் குடும்ப அரசியல் இப்படி நடைமுறையிலிருக்கும் ஜனநாயக விரோத அரசியல் கலாச்சாரங்களை வரிசையாக அடிக்கிக்கொண்டே போகலாம்.", "அப்படி பார்த்தல் அனந்திக்கு உள்நாட்டுக்குள்ளேயே நிறைய வேலையிருக்கும் என்பதையும் அவர் எண்ணிப் பார்க்கவேண்டும்.", "அனந்தியின் இதுபோன்ற காட்டமான விமர்சனங்களுக்கு இலங்கை நோர்வே ஆகிய இரண்டு நாடுகளுக்கிடையிலான வேறுபட்ட அரசியல் கலாச்சார பார்வைதான் காரணமாக இருக்கமுடியும்.", "நோர்வே அரசாங்கம் இலங்கை தமிழர் பிரச்சினையை எப்படி கையாளும் என்பதை கம்சி தீர்மானிக்க முடியாது.", "இவை எல்லாவற்றிகும் மேலாக நோர்வேயின் வெளிநாட்டு கொள்கை அந்நாட்டு அரசில்வாதிகளின் நடவடிக்கைகளை கட்டுப்படுத்தும்.", "கட்சியின் கொள்கையை முன்வைத்து விட்டுகொடுப்புகளுடன் ஜனநாயக கோட்பாடுகளை மதித்து ஒன்றுகூடி நாட்டின் பிரச்சனைகளை தீர்க்கவேண்டும் என விடைதேடுவது அங்குள்ள அரசியல் கலாச்சராம்.", "சுயநலத்தை முன்னிறுத்தி நாட்டையும் தான் சார்ந்த மக்களையும் மறந்து விட்டுகொடுப்பு எதுவுமின்றி பிரச்சினைக்கு தான் சொன்ன தீர்வே சரி என்று வாதாடுவது இலங்கை போன்ற நாடுகளின் அரசியல் கலாச்சாரம்.", "கம்சாயினிக்கு அரசியலில் பாடம் எடுக்க நினைப்பது அனந்தியின் அரசியல் அறியாமையின் உச்சம்.", "உண்மையில் அனந்தி இப்படி ஒரு அறிக்கையை விட்டாரா அல்லது இது ஊடகங்களின் சிண்டு முடியும் குல்மாலா என்பதும் தெரியவேண்டும்.", "4 ... 2 ... கருத்துக்கள உறவுகள் 23 கருத்துக்கள உறவுகள் 4.5 கருத்துக்கள உறவுகள் 23 14102021 1139 அக்னியஷ்த்ரா சாந்தி அக்கா என்ன திடீரெண்டு அனந்தியக்காவை ஆமையாரின் லெவலுக்கு இறக்கிவிட்டீர்கள் அனந்தி ஆமையை பிடிச்சி கொடுக்க வெளிக்கிட்ட ஆள் எலுவா...?", "என்ன இருந்தாலும் அனந்தியை இப்படியா தரை லெவலுக்கு இறக்கி கழுவுவது உண்மையில் அனந்தியை தரையில் இறக்கவில்லை.", "எனது ஆதங்கத்தை கேட்டிருக்கிறேன்.", "நீங்கள் எனக்கு அடிவாங்கி தர நிக்கிறியள் ... .", ".", "... .", "75 .", ".", ".", ".", ".", "இங்கு எழுதப்படும் விடயம் பிரதிசெய்யப்பட்டு மேலுள்ள கட்டத்தில் ஒட்டப்பட வேண்டும் ... 0 கருத்துக்களம்?", "இலங்கையின் யுத்த குற்ற விசாரணைகள் சர்வதேச பொறிமுறையின் கீழ் முன்னெடுக்கப்பட வேண்டும் ஹம்ஷாயினி பிழம்பு எம்.மனோசித்ரா இலங்கையில் நிச்சயம் போர் குற்ற விசாரணைகள் முன்னெடுக்கப்பட வேண்டும்.", "யுத்த குற்ற விசாரணைகளை முன்னெடுப்பது மாத்திரமின்றி சிறுபான்மையினரின் உரிமைகளையும் மதிக்க வேண்டும்.", "சிறுபான்மையினரின் உரிமைகளை பாதுகாப்பதற்கான பொறுப்பும் கடமையும் பெரும்பான்மையிருக்கும் இருக்கிறது.", "மேற்குலக நாடுகளில் சிறுபான்மையினரின் உரிமைகள் பாதுகாக்கப்படவில்லை எனில் அதுவே பாரியதொரு குற்றமாக கருதப்படும் என்று நோர்வே பாராளுமன்றத்திற்கு தெரிவாகியுள்ள ஹம்ஷாயினி குணரத்னம் தெரிவித்தார்.", "கலந்துரையாடலுக்கான எந்தவொரு அழைப்பினையும் நான் ஏற்றுக் கொள்வேன்.", "நான் புலம் பெயர் தமிழர்களை பிரதிநிதித்துவப்படுத்துபவள் இல்லை.", "நான் நோர்வே பாராளுமன்றத்தை பிரதிநிதித்துவப்படுத்துபவராவேன்.", "எவ்வாறிருப்பினும் யார் அழைப்பு விடுத்தாலும் அதனை ஏற்று கலந்துரையாடல்களை முன்னெடுப்பதற்கு நான் தயாராகவுள்ளதாகவும் ஹம்ஷாயினி குணரத்னம் தெரிவித்தார்.", "நேற்று முன்தினம் ஞாயிற்றுக்கிழமை காணொளி தொழிநுட்பத்தின் ஊடாக இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் இதனைத் தெரிவித்த அவர் தொடர்ந்தும் ஊடகவியலாளர்களின் கேள்விகளுக்கு பதிலளிக்கையில் கேள்வி இலங்கை தமிழர்கள் தமக்கான அரசியல் அபிலாஷைகளை நிறைவேற்றிக் கொள்வதில் இன்னமும் சவால்களை எதிர்நோக்கிக் கொண்டிருக்கின்றனர்.", "இதனை நீங்கள் எவ்வாறு அவதானிக்கிறீர்கள் ?", "பதில் இலங்கையிலுள்ள தமிழ் மக்கள் பலர் உள ரீதியாகவும் உடல் ரீதியாகவும் காயப்பட்டுள்ளனர் என்பதை ஏற்றுக் கொள்கின்றோம்.", "மீண்டும் அதனை சரி செய்வது இலகுவானதல்ல.", "எனினும் இலங்கை மக்கள் தமக்கான தீர்வை அவர்கள் தான் தீர்மானிக்க வேண்டும்.", "அதனை எம்மால் கூற முடியாது.", "இலங்கை எந்த திசையில் பயணிக்க வேண்டும் என்ற பாதையை அமைத்துக் கொடுப்பது அந்நாட்டு மக்களின் கைகளிலேயே உள்ளது.", "என்னால் இங்கிருந்து அதற்கான வழிகளைக் கூற முடியாது.", "மாறாக எனது பயிற்சிகளை மாத்திரமே பகிர்ந்து கொள்ள முடியும்.", "எனவே மக்கள் அது தொடர்பான அரசியலை தேர்ந்தெடுக்க வேண்டும்.", "அல்லது அரசியலில் ஈடுபட வேண்டும்.", "கேள்வி இலங்கை தமிழ் மக்கள் தங்களின் இனப் பிரச்சினையை தீர்ப்பதற்கு சர்வதேச ஈடுபாடு மிகவும் அவசியம் என்று கருதுகின்றனர்.", "இது தொடர்பில் உங்கள் நிலைப்பாடு ?", "பதில் நோர்வே இலங்கையுடனான நட்புறவை தொடர்ந்தும் பேணும்.", "ஆனால் அதனை எவ்வாறு செய்வது என்பதை தற்போது விளக்கமாகக் கூற முடியாது.", "எனினும் யுத்த குற்ற விசாரணைகள் நிச்சயம் இடம்பெற வேண்டும்.", "அந்த விசாரணைகளை முன்னெடுக்காமல் எம்மால் தொடர்ந்தும் பயணிக்க முடியாது.", "நல்லிணக்கம் வெளிப்படைதன்மை மற்றும் ஜனநாயகத்திற்கு இது மிகவும் அத்தியாவசியமானதாகும்.", "எனவே நோர்வே இலங்கையுடனான நட்புறவை தொடர்வதோடு இலங்கையில் யுத்த குற்ற விசாரணைகள் முன்னெடுக்கப்பட வேண்டும் என்ற இரு விடயங்களையும் நான் வலியுறுத்துகின்றேன்.", "யுத்த குற்ற விசாரணைகள் முன்னெடுக்கப்படவில்லை எனில் தொடர்ந்து பயணிப்பது கடினமாகும்.", "காரணம் சகலருக்கும் உண்மையை கண்டறிதலே தேவையாகவுள்ளது.", "கேள்வி இலங்கையில் யுத்தத்தினால் பாதிக்கப்பட்டோருக்கு சர்வதேச பொறிமுறையின் கீழ் தீர்வைப் பெற்றுக் கொடுப்பதில் இலங்கை வம்சாவளி நோர்வே பாராளுமன்ற உறுப்பினரான உங்களின் பங்களிப்பு எவ்வாறு அமையும் ?", "பதில் இலங்கையின் விவகாரத்தில் சர்வதேச ரீதியில் சில விடயங்களைச் செய்ய முடியும்.", "ஆனால் இலங்கையிலுள்ள மக்களே இதில் அதிக அவதானம் செலுத்த வேண்டும்.", "சமூகம் எந்த வழியில் செல்ல வேண்டும் என்பதை அங்குள்ள மக்களே தீர்மானிக்க வேண்டும்.", "எவ்வாறிருப்பினும் சர்வதேசம் என்ற ரீதியில் எமக்கும் பொறுப்புக்கள் உள்ளன.", "அதற்கமைய இலங்கையுடனான நட்புறவை தொடர்தல் மற்றும் யுத்த குற்ற விசாரணைகள் முன்னெடுக்கப்பட வேண்டும் என்ற இரு நிலைப்பாட்டில் ஸ்திரமாகவுள்ளோம்.", "கேள்வி புலம்பெயர் தமிழர்களுக்கு இலங்கை அரசாங்கம் விடுத்துள்ள அழைப்பை நீங்கள் ஏற்றுக் கொள்வீர்களா?", "பதில் கலந்துரையாடலுக்கான எந்தவொரு அழைப்பினையும் நான் ஏற்றுக் கொள்வேன்.", "நான் புலம் பெயர் தமிழர்களை பிரதிநிதித்துவப்படுத்துபவள் இல்லை.", "நான் நோர்வே பாராளுமன்றத்தை பிரதிநிதித்துவப்படுத்துபவராவேன்.", "எவ்வாறிருப்பினும் யார் அழைப்பு விடுத்தாலும் அதனை ஏற்று கலந்துரையாடல்களை முன்னெடுப்பதற்கு நான் தயாராகவுள்ளேன்.", "முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன ஆட்சியில் இலங்கைக்கு விஜயம் செய்து அவரை சந்தித்த போது பெண்களின் பிரச்சினைகள் பெண்களுக்கு அரசியல் அதிகாரங்கள் வழங்கப்படுவதற்கான முக்கியத்துவம் உள்ளிட்ட பெண்களுடன் தொடர்புடைய விடயங்களையே அவரிடம் வலியுறுத்தினேன்.", "அதே போன்று தற்போதைய ஜனாதிபதியால் அழைப்பு விடுக்கப்பட்டாலும் அவரிடமும் அரசியலில் பால் நிலை சமத்துவத்தை வலியுறுத்துவேன்.", "கேள்வி யுத்த குற்ற விசாரணைகள் முன்னெடுக்கப்பட வேண்டும் என்பதில் உறுதியாகவுள்ள நீங்கள் அவை உள்வாரியானதாக இருக்க வேண்டும் என்று கருதுகிறீர்களா?", "அல்லது வெளிவாரியானதாக இருக்க வேண்டும் என்று கருதுகிறீர்களா?", "பதில் வெளிவாரியான யுத்த குற்ற விசாரணைகளையே நாம் வலியுறுத்துகின்றோம்.", "உள்வாரி விசாரணைகளை வைத்து என்ன செய்வது?", "இலங்கை அரசாங்கம் தவறிழைத்திருந்தால் அதனை அவர்களே விசாரணை செய்வது பொறுத்தமானதாக இருக்குமா?", "கேள்வி இலங்கையில் தமிழர்கள் சிறுபான்மையினத்தவர்கள் ஆவர்.", "எனவே அவர்களுக்கான தேவைகளை நிறைவேற்றிக் கொள்வதிலும் உரிமைகளை பாதுகாத்துக் கொள்வதிலும் சில நெருக்கடிகள் உள்ளன.", "இது குறித்து உங்கள் நிலைப்பாடு?", "பதில் இலங்கையில் வெளிப்படை தன்மையான ஜனநாயகம் காணப்படுகிறது என்பதை காண்பிப்பதற்கு அரசாங்கம் சில செயற்பாடுகளை முன்னெடுக்க வேண்டியுள்ளது.", "யுத்த குற்ற விசாரணைகளை முன்னெடுப்பது மாத்திரமின்றி சிறுபான்மையினரின் உரிமைகளையும் மதிக்க வேண்டும்.", "சிறுபான்மையினரின் உரிமைகளை பாதுகாப்பதற்கான பொறுப்பும் கடமையும் பெரும்பான்மையிருக்கும் இருக்கிறது.", "மேற்குலக நாடுகளில் சிறுபான்மையினரின் உரிமைகள் பாதுகாக்கப்படவில்லை என்றால் அதுவும் பாரியதொரு குற்றமாகவே கருதப்படும்.", "இலங்கைக்கும் இலங்கை மக்களுக்கும் என்மனதில் எப்போதும் இடமுண்டு.", "இலங்கையின் யுத்த குற்ற விசாரணைகள் சர்வதேச பொறிமுறையின் கீழ் முன்னெடுக்கப்பட வேண்டும் ஹம்ஷாயினி .", "கம்ஷாஜினி குணரத்னம் நோர்வே பாராளுமன்றத்திற்கு தெரிவு கிருபன் கம்ஷாஜினி குணரத்னம் நோர்வே பாராளுமன்றத்திற்கு தெரிவு இலங்கை வம்சாவளியான கம்ஷாஜினி குணரத்னம் நோர்வேயின் பொதுத்தேர்தலில் வெற்றிபெற்று பாராளுமன்றத்திற்கு தெரிவாகியுள்ளார்.", "நோர்வேயின் தொழிற்கட்சி சார்பில் அவர் போட்டியிட்டார்.", "அவர் 2015 ஆம் ஆண்டில் ஒஸ்லோவின் பிரதி மேயராக செயற்பட்டிருந்தார்.", "மூன்று வயதில் பெற்றோருடன் நோர்வேயில் குடியேறிய கம்ஸி தமிழ் இளையோர் அமைப்பின் ஊடாக அரசியலில் பிரவேசித்துள்ளார்.", "பின்னர் தொழிற்கட்சியின் ஒஸ்லோ இளைஞரணியில் இணைந்த அவர் அதன் தலைவியாகவும் பதவி வகித்துள்ளார்.", "19 வயதில் 2007 ஒஸ்லோ மாநகர சபையின் பிரதிநிதியாகப் பெரும் ஆதரவுடன் தெரிவான கம்ஸி 2015 முதல் ஒஸ்லோ மாநகர சபையின் துணை முதல்வராகப் பதவி வகித்துள்ளார்.", "3 ..கம்ஷாஜினிகுணரத்னம்நோர் காரசாரமான குற்றச்சாட்டுக்களும் பதில்களும் காணொளி இவ்வார மின்னல் நிகழ்ச்சியில் கஜேந்திரகுமார் பொன்னம்பலம்வடமாகாண எதிர்க்கட்சி தலைவர் தவராசா மற்றும் வடமாகாணசபை உறுப்பினர் அனந்தி சசிதரன் ஆகியோர் கலந்துகொண்ட மின்னல் நிகழ்சி உங்களுக்காக ..20170445618.", "தமிழ்த் தேசியத்தில் பற்றுறுதி கொண்டவர்களை தமிழ் மக்கள் தெரிவு செய்ய வேண்டும் அனந்தி தமிழ்த் தேசியத்தைச் சிதைக்கின்றவர்களை நிராகரித்து தமிழ்த் தேசியத்தில் பற்றுறுதி கொண்டவர்களை தமிழ் மக்கள் தெரிவு செய்ய வேண்டுமென வடக்கு மாகாண சபை உறுப்பினர் அனந்தி சசிதரன் தெரிவித்துள்ளார்.", "தமிழ்த் தேசியத்தைச் சிதைத்து தமிழ் மக்களுக்கு எதிராகச் செயற்படுபவர்கள் தொடர்பில் பகிரங்கமாகவே நான் பல தடவைகள் தெரிவித்திருக்கின்றேன்.", "அதே போன்று அவர்களை மக்களுக்கும் நன்றாகத் தெரியும்.", "ஆகவே கிடைத்திருக்கின்ற இந்தச் சந்தர்ப்பத்தை மக்கள் சரியாகப் பயன்படுத்திக் கொண்டு தமிழ்த் தேசியத்தைக் காக்கின்றவர்களிற்கு வாக்களிக்க வேண்டும்.", "யாழ் சுழிபுரத்திலுள்ள அவரது அலுவலகத்தில் இன்று காலை இடம்பெற்ற ஊடகவியியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கையிலையே மேற்கண்டவாறு தெரிவித்தார்.", "இதன் போது தேர்தலில் கூட்டமைப்பிற்கு ஆதரவு தெரிவித்து அறிக்கையொன்றையும் வெளியிட்டுள்ளார்.", "அந்த அறிக்கையில் குறிப்பிட்டிருப்பதாவது நீண்ட நெடிய போரில் என்னைப் போல இழப்புகளுக்கு முகம் கொடுத்த உறவுகளுக்காக எனது தெரிவைப் பயன்படுத்திக் குரல் கொடுப்பேன் என்ற வாக்கை நான் மக்களுக்கு முற்கூட்டியே வழங்கியிருந்தேன்.", "அது மட்டுமல்ல எனது கணவரான எழிலன் தனது தேசிய அரசியல் கடமையை எவ்வளவு பொறுப்புணர்ச்சியுடன் செய்தார் என்பதையும் எமது மக்கள் அறிந்திருந்தார்கள்.பதிவு இணைய செய்தி மாவிலாறில் போரை சிறிலங்கா அரசு பெரும் எடுப்புடன் ஆரம்பிக்கும் இறுதிக்கணம் வரை சர்வதேச போர்நிறுத்தக் கண்காணிப்பாளர்களுடன் எழிலன் எவ்வாறு ஒத்துழைத்து அந்தப் போரை தடுக்க முயன்றார் என்பதற்கு போர் நிறுத்தக் கண்காணிப்புக் குழுவின் தலைவராக இறுதியாக இருந்தசுவீடன் நாட்டைச் சேர்ந்த உல்கப்ஹென்றிக்சன் போன்றவர்களே நேரடிச் சாட்சியம்.பதிவு இணைய செய்தி போரின் போக்கை ஒரு இன அழிப்புப் போராக சிறிலங்கா அரசு மாற்றியதற்கும் அந்தப் போரின் முடிவின் இறுதிக் கணங்களில் கூட காயமடைந்தவர்களைப் பராமரித்துக் கொண்டிருந்த எனது கணவர் எவ்வாறு நடந்து கொண்டார்.", "அவருக்கு நடந்தது என்ன எம்மைச் சுற்றியிருந்த மக்களுக்கு நடந்தது என்ன என்பதற்கு நான் ஒரு சாட்சியமாக எனது தேச மக்களுக்கு எனது கடமையைச் செய்வது என்ற நோக்கத்தோடு இன அழிப்புக்கெதிரான விசாரணையைச் சர்வதேசம் மேற்கொள்ள வேண்டும் என்ற வேண்டுகோளை ஐ.நா.", "மனித உரிமைச் சபையில் முன் வைத்தேன்.பதிவு இணைய செய்தி உண்மையில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் சார்பாகவும் வடமாகாண சபை சார்பாகவும் முதன் முதலில் ஐ.நா மனித உரிமைசபையில் நேரடியாக இனஅழிப்புக்கான சர்வதேச விசாரணையை நான்கோரும் வரைவேறு எந்ததமிழ்த் தேசியக் கூட்டமைப்பைச் சார்ந்த பாராளுமன்ற உறுப்பினரோ மாகாணசபை உறுப்பினரோஅங்கு கலந்து கொண்டு அதைக் கோரியிருக்கவில்லை.பதிவு இணைய செய்தி என்னைக் கூட இன அழிப்புக்கான சர்வதேச விசாரணையைக் கோரக் கூடாது என்று திரு.சுமந்திரன் அவர்கள் தடுத்தார் என்பதை கடந்த வருடமே நான் ஊடகங்களுக்கு அம்பலப்படுத்தியிருந்தேன்.", "இன அழிப்புப் போரின் தாக்கத்தை நேரடியாகத் தரிசித்தவள் என்ற வகையில் என்னோடு சர்வதேச பிரநிதிகள் பலரும் நேரடியாக மனம் திறந்து பேசும் வாய்ப்புக்கள் உருவாகின.பதிவு இணைய செய்தி ஜெனிவாவில் சர்வதேச நாடுகளின் பிரதிநிதிகளைச் சந்தித்த போது என்னிடம் ஒரு நாட்டின் பிரதிநிதி திரு.சுமந்திரன் அவர்கள் இன அழிப்புக்கெதிரான சர்வதேச விசாரணையை சர்வதேச நாடுகளின் பிரதிநிதிகளிடம் நேரடியாக ஏன் வலியுறுத்தவில்லை என்று கவலையுடன் தெரிவித்திருந்தார்.", "உங்களைப் போல ஏன் ஏனைய மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதிநிதிகள் நேரடியாக கலந்து கொண்டு இன அழிப்பு விசாரணையை வலியுறுத்தத் தவறுகிறார்கள் என்றும் என்னிடம் அவர்கள் கேட்டார்கள்.", "மாகாணசபை உறுப்பினரும் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினருமான சிவாஜிலிங்கம் அண்ணையும் ஜெனிவாவில் இதேவிதமான கோரிக்கையை நேரடியாக கலந்து கொண்டு முன் வைத்தார்.", "உண்மையில் மாகாண சபையில் இன அழிப்பு குறித்த சர்வதேச விசாரணையை வலியுறுத்தி நிறைவேற்றப்பட்ட தீர்மானத்திற்கு அடிகோலுபவர்களாக சிவாஜி அண்ணையையும் என்னையும் போன்ற சில உறுப்பினர்கள் தொடர்ச்சியாக உழைத்தோம்.", "எமது உழைப்பிற்கு மேலாக எதிர்பாராத பலனாக முதலமைச்சர் மாண்புமிகு விக்கினேஸ்வரன் அவர்கள் இந்த வருடத்தின் ஆரம்பதத்தில் நிறைவேற்றிய தீர்மானம் ஒருவரலாற்று முக்கியத்துவம் வாய்ந்தது.", "ஏனென்றால் சர்வதேச சக்திகளுக்கு நாம் தெளிவாக அந்த விடயத்தை எடுத்துச் சொல்லி விட்டோம்.பதிவு இணைய செய்தி ஆனால் தற்போது வெளியாகியிருக்கும் தமிழ்த்தேசியக் கூட்டமைப்பின் தேர்தல் விஞ்ஞாபனத்தில் இனஅழிப்புக்கு எதிரான சர்வதேச விசாரணை கோரப்படவில்லை.", "இது ஒரு அப்பட்டமான அநீதி என்பதை எமது மக்கள் புரிந்து கொள்ள வேண்டும்.பதிவு இணைய செய்தி முதலமைச்சர் போரின் சாட்சியங்களுக்கூடாக மக்களின் அபிலாசைகளை விளங்கிய நிலையில் தழுவிய ஒரு தீர்மானத்தை வடமாகாணசபை ஏகமனதாக வாக்களித்து நிறைவேற்றிய ஒரு தீர்மானத்தை தனது விஞ்ஞாபனத்தில் சேர்த்துக் கொள்ளாமல் விடப்பட்டிருப்பதன் பின்னணியை எமது மக்கள் தெளிவாகப் புரிந்து கொள்ள வேண்டும்.பதிவு இணைய செய்தி எமது மக்கள் ஒன்றைத் தெளிவாகப் புரிந்து கொள்ள வேண்டும்.", "இன்று சர்வதேச சக்திகளிடையேயும் குழப்பமானநிலை இருக்கிறது.", "ஐ.நா.சபைக்கு உள்ளேயே அதன் செயலாளர் பான்கிமூனின் அலுவலகத்துக்கு உள்ளே இருந்து கொண்டே சில சக்திகள் இன அழிப்புக்கான சர்வதேச விசாரணை என்ற எமது கோரிக்கையை முடக்கி ஒரு உள்ளகவிசாரணையை இலங்கைக்கு உள்ளேயே நடாத்திவிட வேண்டும் என்று திட்டம் தீட்டிக் கொண்டிருக்கிறார்கள்.", "இப்படியான இன்றைய சூழலில் எமது குரலாக எமது கோரிக்கையாக எது ஒலிக்க வேண்டும் யார் தெரிவாக வேண்டும் என்பது முக்கியமாகிறது.", "அதே போல எமக்குள் இருந்து எந்தக் குரல் எந்தக் கோரிக்கை ஒலிக்கக் கூடாது என்பதும் முக்கியமாகிறது.", "இந்தத் தேர்தல் விஞ்ஞாபனத்தில் இன அழிப்புக்கான சர்வதேச விசாரணையைக் கோராது.", "வித்தவர்கள் தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்குள் யார் என்பது உங்களுக்கு நன்றாகத் தெரியும்.", "அவர்களுக்கு உங்கள் விருப்பு வாக்குகளைச் செலுத்த வேண்டாம்.", "அவர்களை உள்ளிருந்தே தோற்கடிக்கயாருக்கு முடியுமோ அவர்களுக்கு உங்கள் விருப்பு வாக்குகளைத் தவறாது செலுத்துங்கள்.", "வேறு வகைகளில் குழப்பமானாவர்களாக நீங்கள் சிலரைக் கருதினாலும் இன அழிப்புக்கான சர்வதேச விசாரணையைத் தான் கோருவதாகவும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தேர்தல் விஞ்ஞாபனத்தில் இந்தக்கோரிக்கை தவிர்க்கப்பட்டதை தான் வன்மையாகக் கண்டிக்கிறேன் என்றும் முதலமைச்சரின் கைகளைப் பலப்படுத்துவதே காலத்தின் கட்டாயம் என்று ஆங்கிலத்திலும் தமிழிலும் தெளிவாக யார் உரைக்கிறார்களோ அவர்களுக்கு உங்கள் விருப்பு வாக்கைத் தயவு செய்து செலுத்துமாறு கூட்டமைப்புக்கே எமது வாக்கு என்று தீர்மானித்திருக்கும் அனைவரையும் நான் தாழ்மையுடன் வேண்டிக் கேட்டுக் கொள்கிறேன்.பதிவு இணைய செய்தி இன அழிப்பில் ஆகுதியாக்காப்பட்ட எமது ஆன்மாக்களின் குரலாக நான் இதை வேண்டுகிறேன்.", "முதலமைச்சர் அவர்கள் கூட நடுநிலை நின்று ஆனால் பூடகமாக யாரை நீங்கள் தெரிவு செய்ய வேண்டும் யாரை நிராகரிக்க வேண்டும் என்று தனது நிலைப்பாட்டைக் கூறியிருக்கிறார்.", "நான் அதைக் கொஞ்சம் விளக்கமாகவே இப்போது சொல்லியிருக்கிறேன்.பதிவு இணைய செய்தி இலங்கைப் பாராளுமன்றின் கதிரைகளை யார் நிரப்பினாலும் பரவாயில்லை ஆனால் தற்போதைய சூழலில் சர்வதேச விசாரணையை சில சிக்கலான சக்திகளுடன் சேர்ந்து ஒத்துழைத்து குழி தோண்டிப் புதைப்பவர்களை மக்கள் ஆணை பெற்றவர்களாகத் தயவு செய்து தேர்ந்தெடுக்க வேண்டாம்.", "இறுதியாக நான் ஒரு விடயத்தைக் குறிப்பிட விரும்புகிறேன்.", "நான் பாராளுமன்றத் தேர்தலில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கு உள்ளிருந்தவாறே பங்குபற்ற விரும்பினேன்.", "இதற்கான காரணம் இன அழிப்புக்கான சர்வதேச விசாரணையை மேலும் பலப்படுத்துவதற்காகச் செயற்பட வேண்டும் என்ற ஒரு நோக்கத்துக்காகவே.", "பல இன்னல்களையும் சவால்களையும் சந்தித்து இன அழிப்புப் போருக்கு ஊடாக தமது வாழ்வைத் தொடரும் எமது உறவுகளுக்கு தன்மானத்துடனான நீதியான வாழ்வையும் உரிமையையும் பெற்றுக் கொடுப்பதற்கு தொடர்ந்தும் உழைக்க வேண்டும் என்பதும் எனது நோக்கமாக இருந்தது.", "எனது குரலுக்குச் செவிசாய்க்கும் நட்பு உள்ளங்களை சர்வதேசப் பரப்பில் எனது கடந்த இரண்டு வருட அரசியல் வாழ்வில் நான் கண்டது எனது நம்பிக்கையை மேலும் வலுப்படுத்தியது.", "நான் பல பாதுகாப்பு அச்சுறுத்தல்களை எதிர்கொண்டவாறு தான் மாகாணசபை உறுப்பினராக இருந்தவாறு எனது அரசியல் பணியை மேற்கொண்டிருக்கிறேன்.", "பாராளுமன்ற உறுப்பினர் ஆகினால் அது எனது பாதுகாப்புக்கு மேலும் சாதகமாக அமையும் என்றும் நான் நினைத்திருந்தேன்.", "ஆனால் இந்த வாய்ப்பு முழுமையாக நிராகரிக்கப்பட்டது.", "அதற்கு எடுக்கப்பட்ட ஒவ்வொரு முயற்சியும் முறியடிக்கப்பட்டது.", "நான் எனது கட்சியை விட்டும் கூட்டமைப்பை விட்டும் வேறு அணியில் சார்வதற்கோ சுயேட்சையாக நிற்பதற்கோ ஒரு துளியும் திட்டமிட்டு இருக்கவில்லை.பதிவு இணைய செய்தி சுயேட்சையாக நிற்பது போன்ற ஒரு அழுத்தத்தையும் நான் பிரயோகித்துப் பார்த்தேன்.", "ஆனால் அந்த அழுத்தமும் பலனளிக்கவில்லை.", "என்னில் நம்பிக்கை வைத்திருக்கும் மக்கள் இதை அறிந்து கொள்ள வேண்டும் என்பதற்காகவே இதை நான் இங்கு சொல்கிறேன்.பதிவு இணைய செய்தி தற்போது இருக்கும் சூழலில் இனஅழிப்புத் தீர்மானத்தை சரியாக நிறைவேற்றிய மாகாணசபையும் அதன் முதலமைச்சரும் தமிழ்மக்களின் அபிலாசைகளைக்காக குரல் கொடுக்கும் தார்மீகத்தைக் கொண்டிருப்பதால் அந்தக்கட்டமைப்புக்குள் இருந்தவாறே தொடர்ந்தும் நாங்கள் செல்ல வேண்டிய திசையைத் தீர்மானிப்போம்.பதிவு இணைய செய்தி ஆனால் சர்வதேச அரங்கில் நேர்மையில்லாமல் செயல்படும் இரண்டு நாக்குப் போக்குள்ளவர்களை பாராளுமன்ற அரசியலில் இருந்து ஓரம் கட்டும் பொறுப்பு வாக்காளர்களாகிய உங்களுக்கு உண்டு என்பதையே இந்தத் தேர்தலுக்கான இறுதியும் உறுதியுமான எனது செய்தி.", "மிகுதி மக்களான உங்கள் கைகளில் உள்ளது.", "என்றுள்ளது.", "..4204057.", "அனந்தி மாற்று தரப்பிற்கு ஆதவாக பிரச்சாரம்?", "வடமாகாண சபைத் தேர்தலில் இரண்டாவது நிலையில் அதிகூடிய வாக்குகளைப் பெற்ற அனந்தி சசிதரன் இந்தப் பொதுத் தேர்தலில் போட்டியிடுவதற்கு முன்வந்துள்ளபோதும் கட்சி தலைமை அதனை நிராகரித்திருப்பதாக தகவல்கள் வெளியாகியிருக்கின்றன.", "இதையடுத்து கட்சி தலைமைக்கு அதிர்ச்சி தரும் வகையில் அவர் மாற்று தரப்பிற்கு பகிரங்க ஆதரவினை வழங்கலாமென தகவல்கள் தெரிவிக்கின்றன.", "போரினால் பாதிக்கப்பட்ட பெண் என்பதனாலும் இறுதிப் போரின் முக்கிய சாட்சி என்ற வகையிலும் நாடாளுமன்ற உறுப்பினராக இருந்து இலங்கையின் போர்க்குற்றம் மனித உரிமை மீறல்கள் போன்ற விடயங்களில் நாடாளுமன்றத்திலும் சர்வதேச அரங்கிலும் குரல் கொடுப்பதற்கான ஒரு சந்தர்ப்பமாகவே தன்னை தேர்தலில் போட்டியிட அனுமதிப்பதனை கருதுவதாக அனந்தி சசிதரன் கூறியிருந்தார்.", "இந்தத் தேர்தலில் போட்டியிடுவதற்கான வாய்ப்பைத் தருமாறு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தனிடம் ஏற்கனவே தான் கோரியிருப்பதாகவும் அனந்தி சசிதரன் தெரிவித்தார்.", "எனினும் அது தொடர்பில் இன்னும் தனக்கு முடிவு எதனையும் சம்பந்தன் தெரிவிக்கவில்லை என்று கூறிய அவர் தனக்கு வேட்பாளர் பட்டியலில் இடம் வழங்கப்படமாட்டாது என்று தமிழரசுக் கட்சி தரப்பில் தெரிவிக்கப்பட்டிருப்பதாகவும் குறிப்பிட்டார தன்னை தேர்தலில் போட்டியிடுமாறு தனது ஆதரவாளரகள் கோரி வருவதாகவும் தமிழரசுக் கட்சியில் இல்லாவிட்டாலும் வேறு கட்சியின் ஊடாகவாவது தேர்தலில் போட்டியிடுமாறு அவர்கள் வலியுறுத்துவதாகவும் தெரிவித்த அவர் இது குறித்து தான் இன்னும் முடிவு எதனையும் எடுக்கவில்லை என்றும் கூறினார்.", "எனினும் இறுதியாக நடந்த சமரசப்பேச்சுக்களினையடுத்து மாற்று தரப்பிற்கு இறுதி நாட்களினில் ஆதரவு கோரி அனந்தி களமிறங்குவாரென தெரியவருகின்றது...4137457.", "10 இலங்கையில் ராணுவ கெடுபிடிக்கு இடையே விடுதலைப் புலிகள் ஆதரவாளர்களால் மாவீரர் தினம் அனுசரிப்பு ஏராளன் தொடங்கப்பட்டது 6 9 பிரித்தானியாவை அடைய முயன்ற புலம்பெயர்ந்தோரை ஏற்றிச் சென்ற படகு விபத்து 27பேர் உயிரிழப்பு தமிழ் சிறி தொடங்கப்பட்டது வியாழன் 0444 2 இலங்கையில் என்னை புலி என்கிறார்கள் கனடாவில் புலி இல்லை என்று ஏசுகிறார்கள் சாணக்கியன் கிருபன் தொடங்கப்பட்டது 0647 20 திறந்து வைக்கப்பட்டது கல்யாணி தங்க நுழைவு தமிழ் சிறி தொடங்கப்பட்டது வியாழன் 0502 2 நாடாளுமன்றத்தில் மாவீரர்களிற்கு அஞ்சலி செலுத்தினார் சிறீதரன் கிருபன் தொடங்கப்பட்டது 13 இலங்கையில் ராணுவ கெடுபிடிக்கு இடையே விடுதலைப் புலிகள் ஆதரவாளர்களால் மாவீரர் தினம் அனுசரிப்பு 4 அன்று கையறு நிலையில் நின்ற எம் வீரர்களை போர்தர்மம் அறியாதவர்கள் இவ்வாறே கூடி நின்று அவர்களின் துகிலுரிந்து கைகளையும் கண்ணையும் கட்டி சித்திரவதை செய்து குதூகலித்து கொன்று கொண்டாடியது.", "ஆனால் அந்த காட்சிகளை மக்கள் பார்ப்பதை தடுப்பதிலிருந்து அவர்கள் தங்களை மறைத்து தங்கள் முகங்களை புனிதர்களாக காண்பிக்க முனைந்தாலும் செயற்பாடுகள் இரத்தத்தை உறிஞ்ச காத்திருக்கும் கழுகுக் கூட்டங்கள் இவர்கள் என்பது மறைக்க முடியாத உண்மை.", "பிரித்தானியாவை அடைய முயன்ற புலம்பெயர்ந்தோரை ஏற்றிச் சென்ற படகு விபத்து 27பேர் உயிரிழப்பு 6 பிரான்ஸ் நீண்ட காலத்துக்கு இதை செய்ய முடியாது.", "ஒரு பேச்சுவார்த்தைக்கு செல்லும்முன்னர் முடிந்த வரை... பிரிட்டனுக்கு ஆட்களை அனுப்ப முனைகின்றனர்.", "இருந்தாலும் எரிவதை பிடுங்கினால் கொதிப்பது நிக்கும் என்பது போல ஒரு 100 பேரை திருப்பி அனுப்பினால் எல்லாம் நிற்கும்.", "அது தவிர லிவர்பூல் குண்டுபிடிப்பு ஒரு எம்பி கொலை நிகழ்வுகளின் பின்னர் வருபவர்களை உள்ளே அடைத்து வைக்கிறார்கள்.", "அவர்களை பேட்டி எடுத்த போது இங்கே அடைந்து கிடைப்போம் என்றால் அங்கேயே இருந்திருக்கலாமே... அனுப்பி விடுங்கள் போகிறோம் என்று சொல்வதும்.... டிவியில் வந்தது.", "இலங்கையில் என்னை புலி என்கிறார்கள் கனடாவில் புலி இல்லை என்று ஏசுகிறார்கள் சாணக்கியன் 9 அந்தக் கூட்டத்தில் கலந்துகொண்டஅ இஸ்லாமியர்கள் எல்லோரும் தமிழ் இஸ்லாமியர்களின் ஒற்றுமையை வலியுறித்தினார்கள்.", "அதில் ஒருவர் தனது குடும்பம் அவருக்குத்தான் வாக்களிப்போமென்று சத்தியம் செய்தார்.", "தற்போதைய சூழ்நிலையில் மிகப் பெரும்பான்மையோர் நியாயமான தீர்வு ஒன்றின் முக்கியத்துவத்தை உணர்ந்திருக்கின்றனர் என்பதை உணர்த்தவே இதனை இங்கே குறிப்பிடுகிறேன்.", "இலங்கையில் ராணுவ கெடுபிடிக்கு இடையே விடுதலைப் புலிகள் ஆதரவாளர்களால் மாவீரர் தினம் அனுசரிப்பு 20 மாவீரர்களுக்கு சிங்கள இராணுவம் அணிவகுப்பு மரியாதை... என்று எடுத்துக்கொண்டு இச்சூழலை கடந்து செல்வதே சிறப்பு." ]
ஆவாரையச் சாப்பிட்டாச் சாவாரையா ன்னு யாரோ சொன்னாங்கன்னு அம்மா சொன்னாங்க. தொலைபேசியில பேசுறப்போ இந்த வாரம் பொங்கலு வருதுன்னு அதுபத்தி ரெண்டு பழம பேசிக்கிட்டோம். ஆவாரம்பூ தல பொடியெல்லாம் ஒடம்புக்கு ரொம்ப நல்லதாம். மொதல்ல இந்த வருசம் பொங்கல் நாளான்னிக்கு சனவரி 14 வருதுன்னு நெனச்சுக்கிட்டிருந்தேன். எப்பவும் அப்படித்தானே வரும்? பேசறப்போ என்னமோ ஒரு இதுல மறந்துபோயி அது நாளைக்குன்னு நெனச்சுக்கிட்டு இந்தியாவுல இன்னிக்கு இன்னிக்கு உங்களுக்குப் பொங்கலு?ன்னு பாதிக் கேள்வியும் பாதிச் செய்தியுமாச் சொல்லி வச்சேன். பொங்கலுக்கு என்ன பண்றீங்க தீபாவளிக்கு என்ன பண்றீங்கன்னு கேக்குறதுக்கு குறிப்பா அம்மாக்கிட்டக் கேக்குறதுக்கு எப்பவுமே கொஞ்சம் தயக்கம். என்ன பண்றம்? ரெண்டு சீவனு எப்பவும் போல ஒரு ஒழக்குப் போட்டுக் காச்சிக் குடிச்சுக்குறோம் அப்படீம்பாங்க. இல்லாட்டி மக்க மருமக்க புள்ள குட்டில்லாம் பக்கத்திலயா இருக்கு? ஒரு நோம்பி நொடின்னு கொண்டாட? ம்பாங்க. சங்கட்டமாத் தான் இருக்கும். அவசரமாப் பேச்ச மாத்தீருவேன். இல்லாட்டி நானும் எதாச்சுக்கும் வம்பு பேசுவேன். அதது நேரத்தப் போல சில நாள் சரியாப் போயிரும். சில நாள் எச்சா வம்புல போயி முடியும். ஒத்த மகன பத்தாயிரம் மைல் தள்ளியிருக்குற தாயி எல்லாத்துக்கும் கஷ்டந்தான் புரியுது. இருந்தாலும் ஊடு வாச முழுக்க வழிச்சுட்டுக்கிட்டுருந்தான்னு சொன்ன அப்பா கிட்ட யாராவது ஆளு வரச்சொல்லிப் பண்ணியிருக்கலாமுல்லன்னு சொல்லிக்கிட்டிருந்தேன். சிலநாளு அப்பா கூட சேந்துக்கிட்டு இப்படித்தான் ரெண்டுபேரும் ஏதாவது பேசுவோம். அப்பனும் மவனும் ரெண்டுபேரும் சேந்துக்குறீங்களா? என்னப் பத்தி என்னடா பேசறீங்கன்னு சண்டைக்கு வருவாங்க. அப்பா எதையும் கண்டுக்காத ஆளும்பாங்க அம்மா. அப்படி இருக்குறதுனால தான் சக்கரையெல்லாம் கூட கொறஞ்சுட்டுதாட்ட இருக்குது. பரவால்ல போ. நாந்தான் அதையும் இதையும் போட்டு மனச ஒழப்பிக்கிட்டுக் கெடக்குறேன். டாக்டரு என்ன சொல்லீருவாரோன்னு பயந்துக்கிட்டு அடுத்த மாசம் பாத்துக்கலாம்னு தள்ளி வச்சுக்கிட்டு இருக்காங்க. ஒரு மாசம் கழிச்சுப் போனாச் சக்கர தானா கொறஞ்சுடுமா? இன்னும் காப்புக் கட்டே வல்ல. நாளைக்குத் தான் காப்புக்கட்டு. மறாநாளுத் தான் பொங்கலுன்னு அப்பா சொன்னாங்க. இந்த வருசம் மாறிப் போச்சாட்டருக்குது. காப்புக் கட்டுக்கு எல்லாம் வாங்கி வச்சிட்டீங்களான்னு கேட்டேன். என்ன வாங்குறது? அதான். கட்டுக் கட்டா வேப்பந்தல. அப்புறம் அதென்ன பேரு? ஓ அதுவா. வேப்பந்தல. ஆவாரந்தல. அப்புறம் பூளப்பூவு. நாளைக்குப் போனாக் கூடயில கொண்டாருவாங்க. அப்ப வாங்கிக்கலாம் உதிர்ற பூளப்பூவத் தடவிக்கிட்டே பூவுந்தலையும் சேந்த வாசத்த முகந்துக்குட்டு ஊடு முச்சூடும் காப்புக் கட்டறதுக்கும் கட்டமுடியாத எடத்துல அப்படியே தூக்கிப் போடுறதுக்கும் அப்பச்சிங்கற தாத்தங்கூடப் பெரிய மனுசனாட்டம் வேல செஞ்ச சின்னவயசுக் காலமெல்லாம் கொஞ்சம் மங்கிப் போனாலும் ஒரு ஓரத்துல மனசுக்குள்ள எப்பவும் இருக்கும். ஒரு மஞ்சக் கலருப் பூவு இருக்குமேங்மா. சின்னதா. அது என்ன? அதாம்பா ஆவாரம்பூவு நீங்க ஆவாரந்தலன்னு மட்டும் தான சொன்னீங்க. அதான் கேட்டேன் இப்போல்லாம் வெறும் தல மட்டும் தான் கெடைக்குது. எங்காவது கிராமத்துப் பக்கம் போனா வேணாப் பூவு கெடைக்கும். இங்க கொண்டாரதுக்குல எல்லாம் உதுந்து போயி வெறும் தல மட்டும் தான் இருக்கும் அப்பத்தான் மேல சொன்ன மாதிரி ஆவாரம்பொடி பத்திச் சொன்னாங்க. தமிழ்க் கலாச்சாரத்துல ஆவாரம்பூவுக்கு நெறயா எடமிருக்குங்கறது ஒரு முற கூகுள் பண்ணினாத் தெரியுது. பூளப்பூன்னு தேடினாத் தான் அதிகம் ஒண்ணயுங்காணோம். நானே இந்தப் பேரெல்லாம் மறந்து போயிட்டேன். நாளைக்கு எம்பொண்ணுக எப்படித் தெரிஞ்சுக்குவாங்க? இப்போல்லாம் நாட்டு மருந்துக் கடையில ஆவாரம்பொடின்னே கெடைக்குதுன்னும் பக்கத்துத் தெரு பிரேமாக்கா ஒரு டப்பா வாங்கியாந்தவங்க அதுல பாதிய குடுத்தாங்கன்னும் அத ஒரு நா பாசிப்பருப்புக் கொழம்புக்குள்ளயும் இன்னொருநா சாம்பாருக்குள்ளயுமோ என்னமோ போட்டுச் சாப்பிட்டோம்னும் அம்மா சொன்னாங்க. நான் கருவேப்பிலப் பொடி சாப்பிட்டிருக்கேன். ஆவாரம்பொடி சாப்பிட்டதில்லையே. ஒரு நாளைக்கி அதையும் சாப்பிட்டுப் பாக்கணும்னு நெனச்சிக்கிட்டே ஆவாரம்பொடி கெடக்குது உடுங்க உங்க பேத்திமாருக்கெல்லாம் கரும்பு தான் வேணுமாம். அதுக்காகவே இந்தியாவுக்கு வரணும்னுக்கிட்டு இருக்காங்கன்னு சொன்னேன். அடப் பாவமே அங்கயெல்லாம் கரும்பு கெடைக்காதா? பொங்கலுக்கு அங்கயெல்லாம் உங்களுக்கு லீவு இல்லியான்னு கேக்கறவங்க கரும்பு கெடைக்காதுன்னு தெரியாம இருக்கறதுல ஆச்சரியமொன்னும் இல்ல தான். நீங்க இங்க வரும்போது கரும்புச் சீசன் எல்லாம் முடிஞ்சு போயிரும். அப்ப எங்க போயி வாங்கறது? சூன் சூலை எப்பவாச்சும் போலாம்னுட்டு இருக்கோம். நாங்க முடிவு பண்றதுக்குள்ள டிக்குட்டு எல்லாம் வித்துப் போயிருமாட்ட இருக்குது. இங்கிருந்து குடுத்துடற மாதிரி சாமானா இருந்தாக் கூடப் பரவால்ல இப்படியாக் கறும்ப எப்படி ஏத்துமதி பண்ணலாம்னு யோசிக்க ஆரம்பிச்சவங்களத் திக்கு மாத்திக் கடல வியாபாரத்துக்குக் கொண்டு வந்தேன். சரி. கரும்ப உடுங்க. எப்பவாவது கெடச்சா பச்சக் கடல வேணா வாங்கி வையுங்க. வேக வெச்ச கடல சாப்பிடறதுக்கும் இவங்களுக்குப் புடிக்கும். இங்க பொதுவா வறுத்த கடல தான் கெடைக்கும் அப்பா அம்மா எல்லாம் அவங்க அய்யங்காலத்துலயே காடு வெள்ளாம இதெல்லாம் உட்டுப்போட்டு டவுனுப் பக்கமா வந்துட்டாங்க. முன்னாடில்லாம் ஊரு சேதின்னு போனா காட்டுக்கம்பு தட்டப்பயிறு கடலக்கொட்டன்னு மஞ்சப் பை நெறயா வாங்கீட்டு வருவாங்க. இன்னிக்கு அதுக்கென்ன? நீங்க வரப்போ எங்க கெடச்சாலும் வேணுங்கறத வாங்கியாந்து தரேன்னு சொன்னாங்க. கம்பும் பயிறும் கடலையும் மட்டுமில்ல. நெல்லும் தேங்காயும் கரும்பும் மஞ்சளும் ஆவாரையும் இன்னும் எல்லாத்தையும் கொடுக்கிற நம்ம பூமிக்கு நன்றி சொல்லத் தான பொங்கலு வச்சுச் சாமி கும்பிடறோம். இன்னிக்கு நாம நேராப் பயிர் பண்ணாட்டி என்ன? பண்ணறவங்க பண்ணினாத் தானே மத்தவங்க வயித்துப்பாட்டுக்கு ஆச்சு. நம்ம பூமித் தாய்க்கும் இன்னும் ஒழவுத் தொழில் பண்ணிட்டிருக்கறவங்களுக்கும் அவங்களுக்கு உதவுற காத்து தண்ணி சூரியன் இப்படியான எல்லா இயற்கைச் சாமிகளுக்கும் மனுசஞ் சாப்பிடறதுக்காகத் தானும் உழைக்குற மாடு கன்னு ஆடுகளுக்கும் சேத்து நன்றி சொல்லி வாழ்த்திக்கலாம். பொங்கலோ பொங்கல் பயிர் பண்ணி அறுவட முடிச்சுட்டு இனி வர்ற வருசத்துக்குப் புத்துணர்ச்சியச் சேக்கிற அறுவடைத் திருநாள பழசெல்லாம் ஒழிச்சுட்டுப் புதுசா தொடங்குற ஒருநாள புது வருசத்தின் பொறப்பாவும் நெனைக்கிறது இயல்பான ஒண்ணு தான? அதனால இனிமேலு தமிழ்ப்புத்தாண்டத் தை ஒண்ணுல இருந்து ஆரம்பிக்கலாம்னு மாத்தப் போறாங்களாம். நல்லது தான். தை பொறந்தா வழி பொறக்கும்பாங்க. இனிமே தை பொறந்தாப் புது வருசமும் பொறக்குதப்போவ் பின்குறிப்பு ஆவாரம்பூவைச் சுட்ட இடம் வரவனையானின் பதிவு பகிர்க கொங்கு வாழ்க்கை 34 பூளப்பூவும் புதுவருசப் பொங்கலும் 13 2008 746 1 . செல்வா முதல்முறையா உங்க இடுகையச் சூடாப் படிச்சு சூடாப் பின்னூட்டலாம்னு வந்தேன். என்னை இளமைக் காலக் கிராமத்து அத்தியாயத்துக்கு கொண்டுபோய் விட்டீர்கள். பொங்கல் சமயம் கண்ணுப்பூளச் செடியையும் அப்படித்தான் எங்க கிராமத்துல சொல்றதுண்டு ஆவாரம் பூவையும் போய் பறிச்சு வருவோம். வீட்டுல ஆறு உருப்படி இருந்தா எவ்வளவு செடியும் பூவும் வந்து சேரும்னு யோசிச்சுப் பாருங்க. பேயன் வாழத்தோட்டத்தில புகுந்து வந்த மாதிரி இவ்வளவு செடியையும் பூவையுமா அள்ளிக் கொண்டு வருவீங்கன்னு அம்மா சத்தம் போடுவாங்க. வீட்டுக்கு வெள்ளையடிப்பது செம்மண் பட்டையடிப்பது தரையில சாணி பூசுறது அடுப்புக்கட்டி செய்றது அடுப்புக்கு எரிக்கப் பனை ஓலை பொறுக்கி வறதுன்னு பொங்கலுக்கு முன்பே இரண்டு மூணு வாரமா ஒரே அமர்க்களமா இருக்கும். முற்றத்தில் காலைச் சூரியனில் குலவை விட்டு பொங்கல் விடுவதும் பொங்கல் விட்டு முடிஞ்ச நெருப்பில் பனங்கிழங்குகளைப் போட்டுச் சுடுவதும் பொங்கல் சாப்பிட்டு விட்டு காட்டுக்குள் போய் பட்டம் விடுவதும் கரிநாளைக்கு பழைய பொங்கலையும் சுண்டுன கறியையும் கட்டிக் கொண்டு தோப்புகளில் போய் விளையாடிப் பொழுதைக் களிப்பதும் வாழ்க்கையில் மறக்க முடியாத அனுபவங்கள். பொங்கலுக்கு அங்கயெல்லாம் உங்களுக்கு லீவு இல்லியான்னு கேக்கறவங்க கரும்பு கெடைக்காதுன்னு தெரியாம இருக்கறதுல ஆச்சரியமொன்னும் இல்ல தான். செல்வா இங்கையும் கொரியன் கடைகளில் பொங்கல் நேரங்களில் வெட்டி வைக்கப் பட்ட கரும்புகள் கிடைக்கின்றன. கடந்த மூணுநாலு வருசமா வாங்கிக் கொண்டிருக்கோம். நேற்று கூட கடையில் வாங்கி வந்தேன். பேர்பாக்ஸில் உங்க வீட்டுப் பக்கமும் கூட இந்தக் கடையிருக்கு. போய்ப் பாருங்கள். என்ன நம்ப ஊர்ல கழிவுன்னு எறியப் பட்ட கரும்போட ருசிதான் இருக்கும் சரி. கரும்ப உடுங்க. எப்பவாவது கெடச்சா பச்சக் கடல வேணா வாங்கி வையுங்க. வேக வெச்ச கடல சாப்பிடறதுக்கும் இவங்களுக்குப் புடிக்கும். இங்க பொதுவா வறுத்த கடல தான் கெடைக்கும் அதே கொரியன் கடைல அருமையான பச்சக்கடலை கிடைக்கும். அஞ்சாறு வருசமாவே வாங்கி அவிச்சுச் சாப்பிடறோம். எங்க வீட்ல அவிச்செடுத்த உடனே அடிபுடியா போகிறது இந்த அவிச்ச கடலைதான். நன்றி சொ. சங்கரபாண்டி 13 2008 852 2 கெக்கெபிக்குணி கரும்பு பச்சக் கடலை எல்லாம் பலதில கிடைக்குதே எந்த ஊரு நீங்க ஸாரி முன்ன பதிவுல படிச்சிருக்கேன் அப்புறம் ஊர் மாறினீங்கன்னு நினைக்கிறேன்..? இந்த ஊரு கரும்பு வெள்ளைக் கரும்பு வகை தான் டேஸ்டு படு சுமாரு. இதான் கரும்புன்னு என் பசங்களுக்கு காமிக்கறதுக்காக வாங்கி வேஸ்டு பச்சைக் கடலை நல்லாயிருக்கு 13 2008 1041 3 நாடோடி இலக்கியன் ஆவாரம் பூபுளாங் கொத்துஇண்டங்காய்பிரண்டைச் செடிவெட்டி வேர்பலா இலை இவற்றை சேகரிப்பதற்காக நண்பர்களோடு சேர்ந்து ஒரு பெரும் கூட்டமாக காட்டுக்குச் செல்வோம். அந்த நினைவுகளையெல்லாம் அசை போட வைத்தது உங்கள் பதிவு.இதுதான் எங்கள் வீட்டில் நானில்லாத முதல் பொங்கல்அந்த நினைப்பே ரொம்ப கஷ்டமாக இருக்கிறது.உங்கள் பதிவை படித்துவிட்டு அப்படியே கிராமத்து நினைவுகளில் கொஞ்ச நேரம் மூழ்கிப் போனேன்.என்னதான் குளிரூட்டப் பட்ட அறைக்குள் இருந்தாலும் மனசு ஏனோ கிராமத்து வீட்டின் ஒட்டுத் திண்ணையின் குளிர்ச்சிக்கே ஏங்குகிறது. 13 2008 1104 4 . கொங்குத் தமிழ்நடை உங்களுக்கு நன்கு வசப்படுகிறது.கொங்கு வட்டார வழக்கில் எழுதுபவர்கள் இப்ப ரொம்ப கம்மி.நிறைய எழுதுங்கள். பொங்கல் வாழ்த்துகள். 13 2008 1157 5 என்ன பண்றம்? ரெண்டு சீவனு எப்பவும் போல ஒரு ஒழக்குப் போட்டுக் காச்சிக் குடிச்சுக்குறோம் அப்படீம்பாங்க. இல்லாட்டி மக்க மருமக்க புள்ள குட்டில்லாம் பக்கத்திலயா இருக்கு? ஒரு நோம்பி நொடின்னு கொண்டாட? ம்பாங்க. பொங்கலுக்கு அங்கயெல்லாம் உங்களுக்கு லீவு இல்லியான்னு கேக்கறவங்க கரும்பு கெடைக்காதுன்னு தெரியாம இருக்கறதுல ஆச்சரியமொன்னும் இல்ல தான். நீங்க இங்க வரும்போது கரும்புச் சீசன் எல்லாம் முடிஞ்சு போயிரும். அப்ப எங்க போயி வாங்கறது? இப்போ இருந்தே கரும்பு தேட ஆரம்பிச்சிடுவாங்க பாருங்க அம்மாக்கள் எல்லாரும் ஒன்று தான் போல.பொங்கலைப் பற்றிய நினைவுகளையும்ஏக்கத்தையும்கொஞ்சம் கண்ணீரையும் கொடுத்தது உங்கள் பதிவு.அயல்நாட்டு வாழ்க்கையில் நிஜமாவே எதைப் பெற்று எதை இழக்கிறோம் என்று புரியவேயில்லை. பொங்கல் வாழ்த்துக்கள் .. 14 2008 239 6 மணியன் மண்வாசனையுடன் பொங்கல் பொங்கிய இன்பம் கிடைத்தது மும்பையில் கரும்பு கிடைத்தாலும் பொங்கல் இங்கே அடுக்ககங்களில் சடங்காகவே முடிகிறது. பொங்கலும் அதனையடுத்த மாட்டுப் பொங்கலும் நம்மூர்களில்தான் சிறப்பு ஏக்கம் வரவழைத்தப் பதிவு. இனிய பொங்கல் தமிழ் புத்தாண்டு வாழ்த்துகள் 14 2008 744 7 முத்துலெட்சுமி ஊரைவிட்டு தொலைவில் இருக்கும் எல்லாரையும் நெகிழ வைக்கும் அளவுக்கு எழுதி இருக்கிறீர்கள்.. 15 2008 155 8 . . . 15 2008 406 9 .. ? 15 2008 737 10 எங்கள் பக்கம் கார்த்திகை மாதத்தில் வரும் பிள்ளையார் நோன்புக்கு ஆவாரம்பூ தான் சார்த்துவார்கள் அப்போது ஆவாரம் பூ வெகுவாய் உதிர்ந்து வெறும் குலை மட்டும் மீந்து இருப்பது நடப்பது தான். ஆவிரையும் ஆவாரையும் ஆவாவிரையும் ஒன்றுதான். என்று புதலியலில் சொல்லுவார்கள். ஆவாரம்பூ நீரழிவு நோய்க்குக் கைகண்ட மருந்து. பூவை வாணலியில் இட்டு நீரூற்றிக் கருக்க வைத்துக் காய்ச்சி அதன் சாற்றைக் குடித்தால் தமிழ் மருத்துவ முறையில் நீரழிவைக் குறைக்க முடியும். கோவையில் இருக்கும் பூளை மேடு இன்றைக்குப் பீள மேடு என்று மாற்றி ஒலிப்பார்கள் இந்தப் பூவின் பெயரால் ஆனது. பூளைச்செடியை என்றும் சொல்லுவார்கள். இது ஒருவித . பிற்காலத்தில் பருத்தி பரவுவதற்கு முன்னால் இப்படி தான் கோவைப் பகுதியின் துகில்த் தொழிலுக்குத் தொடக்கம். பூளைப் பூவை பெரும்பாணாற்றுப் படை 192193 ல் நெடுங்குரல் பூளைப் பூவின் அன்ன குறுந்தாள் வரகின் குறள் அவிழ்ச் சொன்றி கடியலூர் உருத்திரங் கண்ணனார் சொல்லுவார். நீண்ட கொத்தையுடைய பூளைப்பூவை குறுகிய தாளுடைய வரகின் சோற்றுக்கு உவமையாகச் சொல்லுவார். சீவக சிந்தாமணி கம்ப இராமாயணம் பெரிய புராணம் ஆகியவற்றிலும் இந்தப் பூ எடுத்துக் காட்டப் பெறும். பூளையின் படத்தையும் தேடியெடுத்து உங்கள் கட்டுரையில் சேருங்கள். பொங்கலோ பொங்கல். அன்புடன் இராம.கி. 15 2008 815 11 காசி இராம.கி. அய்யா சொன்னமாதிரி பூளைமேடுதான் இன்று பீளமேடு. அதனால்தான் பி.எஸ்.ஜி. நிறுவனங்களின் தமிழ்ப்பெயரில் பூ.சா.கோ. என்று இருக்கிறது. சித்தூரில் எங்கள் வீடுகளில் தலகாணி செய்ய பூளைப்பூதான் ஒரு உள்ளீடு. இன்னொரு மாற்று ராகிப் பொட்டு ஆகவே இது ஒருவகையில் பருத்திப் பஞ்சுக்கு முன்னோடிமாற்று என்பதும் உணர்ந்திருக்கிறேன். அய்யா சொன்னதற்காக வாசலில் கிடந்த பூளைப்பூவை காப்புக்கட்டியது படமெடுத்து இங்கே வலையேற்றியிருக்கிறேன். 12..635. 15 2008 816 12 காசி பொங்கல் வாழ்த்துகள். புத்தாண்டும் 15 2008 837 13 நட்டு பூளப் பூபொங்கலுக்கு மட்டும் ஒலிக்கும் வார்த்தை.ஆஹாஎந்த ஊருங்கைய்யா நீங்க?பழசு நினைப்பையெல்லாம் கிளப்பி விடறீங்க போங்க 15 2008 903 14 செல்வராஜ் சங்கர் கெக்கெபிக்குணி இங்கு கொரியன் மற்றும் ஆர்கானிக் கடைகளில் கரும்பும் கடலையும் கிடைப்பது தெரியும். அந்தச் சுவையற்ற கரும்பை வாங்குவானேன் என்று விட்டுவிட்டோம். ஒருமுறை வாங்கிய கடலை விதைக்கடலையைப் போல முத்துக்கள் அற்றுப் போய்விட்டது. மேலும் நம் சொத்தையே கொடுக்க வேண்டும் என்று அதிகம் வாங்குவதில்லை சங்கர் நீங்கள் சொன்ன கடையைப் பார்த்ததில்லை தேடிப் பார்க்கிறேன். . வட்டார வழக்கில் அவ்வப்போது எழுத முயல்கிறேன். எனக்கும் பிடித்திருக்கிறது. மறந்துமறைந்துபோகிற சில சொற்றொடர்களை நினைவுபடுத்துவதாகவும் இருக்கிறது. நாடோடி இலக்கியன்மணியன் முத்துலெட்சுமி விமலா ப்ரியா உங்களுக்கும் நன்றி. எல்லோருக்கும் இனிய நினைவுகளும் அதுபற்றிய ஏக்கங்களும் இருக்கத்தான் செய்கின்றன. இவற்றைப் பகிர்ந்து கொள்ள இணையமும் நட்புக்களும் இருப்பது ஒரு ஆறுதல் தானே. இராம.கி அய்யா சுவையான பல தகவல்களுக்கு நன்றி. பூளைப்பூ படத்தையும் தேடினேன் கிடைக்கவில்லை. மீண்டும் முயல்கிறேன். கிடைக்கும்போது சேர்க்கிறேன். என் ஆவலும் விருப்பமும் உங்கள் பின்னூட்டினால் இன்னும் அதிகரிக்கிறது. 15 2008 1030 15 நனறாகவிருக்கிறது. 15 2008 832 16 எங்களூர்ப் பக்கம் பிள்ளையார் நோன்பில் ஆவாரம்பூ பற்றிச் சொன்ன நான் அதில் பூளைப்பூவின் பயன்பாடு இருப்பதையும் சொல்ல விட்டுவிட்டேன். நெற்கதிர் ஆவாரம்பூ பூளைப்பூ ஆகியவற்றை ஒரு பந்தாய்க் கட்டி வீட்டுவாயிலில் செருகிவைப்பதும் சாமிவீட்டில் வைத்துக் கும்பிடுவதுமாகப் பிள்ளையார் நோன்பு தொடங்கும். நீங்களும் காசியும் காப்புக் கட்டு பற்றிச் சொன்னீர்கள். அதைக் கொஞ்சம் விவரிக்க முடியுமா? எதற்குக் காப்புக் கட்டு? என்ன வழிபாடு? அறிந்து கொள்ள ஓர் ஆர்வம். அன்புடன் இராம.கி. 16 2008 1211 17 நா. கணேசன் செல்வராஜ் கொங்குத்தமிழ் உங்களுக்குப் படுலாவகமாக கைவசப்படுகிறது. பொள்ளாச்சி உடுமலைக்கு நடுவே உள்ள ஊர் பூளைவாடி. இங்கிருந்துதான் தமிழ் சினிமா நாடகங்களிலிருந்து உலகில் முதலில் பாட்டுகள் எழுதிய முத்துச்சாமிக் கவிராயர் அவரது மாணவர் உடுமலை நாராயணகவி ஆடல் காணீரோ? புகழ் போன்றோர் தோன்றினர். பூளைமேடு போலவே கோவையில் ஆவாரம்பாளையம் உள்ளது. கொங்கு நாட்டார் வாழ்வியலுக்கு நல்ல புத்தகம் கோவைகிழார் எழுதிய எங்கள் நாட்டுப்புறம். பேரூர்க் கல்லூரியில் கிடைக்கும் என் பிரதி கிடைத்தால் அனுப்புகிறேன் பெட்டிகளில் தேடி. கோவைகிழார் நாட்டுப்புறவியலின் தமிழில் முன்னோடி. அவர் எழுதிய 100க்கணக்கான கட்டுரைகள் பாழ்படும் நிலையில் கேட்பாரற்றுக் கிடக்கின்றன. என்களுடைய தோட்டத்துப் பொலிகாளைகள் பழைய மதறாஸ் மாகாணக் கால்நடைப் போட்டியில் முதல்பரிசுகள் பலமுறை பெற்றிருக்கின்றன. ஊரில் படத்தை எடுத்துவந்து வலையேற்றணும். அன்புடன் நா. கணேசன் 16 2008 1241 18 செல்வராஜ் காசி மிக்க நன்றி. எங்கிருந்து பூளப்பூ படம் பிடிக்கிறதுன்னு பார்த்துக் கொண்டிருந்தேன். உங்கள் படத்தைப் பதிவிலும் இணைத்துக் கொண்டேன். அப்படியே இராம.கி அய்யா கேட்கும் காப்புக்கட்டு பற்றிய விவரங்கள் குறித்தும் சொல்லுங்களேன். நா.க அவர்களிடமும் கேட்டிருக்கிறேன். அவர் சொன்னபிறகு அட ஆவாரம்பாளையம் என்று முன்பு கேள்விப்பட்ட ஊர்ப்பெயர்களுக்குச் சிறப்பு அர்த்தம் விளங்கியது. கோவைக்கிழார் புத்தகம் கிடைத்தால் சொல்லுங்கள். டிசே நட்டு நன்றி. நட்டு நான் ஈரோடு மாவட்டத்தில் ஒரு கிராமத்தில் பிறந்தவன் என்றாலும் சிறு வயது முதலே ஈரோட்டில் தான் வளர்ந்தேன். இராம.கி காப்புக்கட்டு என்பதும் கிட்டத்தட்ட நீங்கள் சொல்லியபடி வேப்ப இலை ஆவாரம் இலைபூ அடக்கிய கொத்து மற்றும் பூளைப்பூ இவற்றைச் சேர்த்து ஒரு கட்டாக வீட்டில் கதவு நிலவு சன்னல் மேல்புறம் என்று பல இடங்களில் கட்டி வைப்போம். இது போகிப் பண்டிகை அன்று செய்யப்படும். போகி என்பதை விடக் காப்புக்கட்டு என்றே அந்த நாள் பரவலாக அறியப்படும். இது பற்றிய முழு விளக்கங்களைக் காசி நா.க. இவர்கள் மூலம் தெரிந்து கொள்ள முடியுமா என்று பார்க்கலாம். முழுமையாக நான் அறிந்திருக்கவில்லை. 16 2008 1243 19 வெங்கட் செல்வராஜ் மிக சுவாரசியம். எந்த அளவுக்கு என்றால் இரவு பதினோரு மணிக்கு மேல் என்னையும் உட்கார்ந்து எழுதத் தூண்டும் அளவுக்கு. பீளைப்பூ படம் என் பதிவில் போட்டிருக்கிறேன். எங்கள் ஊரில் இதற்கு வேறு பெயரும் உண்டு நினைவில் வரவில்லை. இதுதானா என்று சொல்லுங்கள். .?723 16 2008 107 20 ஞாபகத்தை எல்லாம் கிளப்பி விட்டுட்டீங்களே செல்வா. ஆவாரம்பாளையம் எங்கூருக்கு அடுத்த ஊருதான்கிராமம் சங்ககிரியிலிருந்து 5 மைலு 16 2008 151 21 செல்வராஜ் வாங்க இளா நீங்க சொன்னதுக்கப்புறம் இந்த ஆவாரம்பாளையமும் நினைவுக்கு வருது. இது தான் ஈரோட்டுக்குப் பக்கம். வெங்கட் உங்க பதிவும் பார்த்தேன். உங்களத் தூண்டிவிட்டதுக்கு மகிழ்ச்சி. பூளப்பூ உங்க ஊர்ல பீளப்பூ? உங்க படம் அதுதானான்னு கொஞ்சம் உறுதியாத் தெரியல்லே. செடியோட பாத்ததில்லைங்கறதால கூட இருக்கலாம். எங்க வீட்டுலயும் இன்னிக்கு ப்ரஷர் குக்கர் பொங்கல் வச்சோம். முன்னாடி சில வருஷம் ஒண்ணுமே இல்லாம இருந்ததுக்கு இதுவே பரவாயில்லைன்னு இருக்கோம். அதனால் வருத்தம் ஒன்றும் இல்லை. இனிய பொங்கல் வாழ்த்துக்கள். 16 2008 159 22 வழமையான உங்கள் பதிவு செல்வராஜ். நீண்ட நாட்கள் கழித்து எட்டிப்பார்த்தேன். அருமை. மனம் ஊருக்குப் போய் அதுபாட்டுக்குப் பொங்கல் கொண்டாடிக்கொண்டிருக்கிறது. இழுத்துப் போனது இப்பதிவு. நன்றி. 16 2008 454 23 அருள் செல்வன் க பூளைப் பூவைப்பத்தி இப்பிடி ஒரு தொடரா. செல்வராசு வாழ்க. 1. காப்புக்கட்டுதல் பற்றி கோவைப்பக்கம் போகிப் பண்டிகைன்னு சொல்றதில்லை. பொங்கலுக்கு மொதநாளு காப்புக் கட்டற நோம்பி ன்னுதான் சொல்றாங்க. என்னன்னா பலபேரு முத்தத்திலியும் கொத்தமல்லி மாரு இன்னும் காஞ்சிட்டு இருக்கும். அத வாரி போராப் போடறவங்க சில பேரு. கொண்டக்கடல மொச்சப்பயிறு இப்பிடி இதெல்லாம் வெளஞ்சு வர்ர நேரமா அத பறிச்சு வாரவங்க சில பேரு. அரசாணிக்காயி வேற ஒரு மாசமா முத்த ஆரம்பிச்சுரும். இப்பிடி பல பயிறும் வெளயற நேரமுங்க. இதெல்லாம் கோயமுத்தூரு மாவட்ட புன்சைக் காட்டுல. ஆறு வாய்க்கா போற ஊருங்கள்ள அரிசி கரும்பெல்லாம் கொழிச்சிக் கெடக்கும். சரி காப்புக்கட்ற அண்ணைக்கு வீடெல்லாம் வெள்ளையடிச்சு சுத்தம்பண்ணி சாணிபோட்டு வழிச்சுடுவாங்க. சாயங்காலமா பொழுது அடங்குறத்துக்கு முன்னாடியே வேப்பில ஆவாரம்பூவு பூளைப்பூவு மாவில இப்பிடி எல்லாம் சேத்து சின்னச் சின்ன கொத்தாக்குவாங்க. வீட்டுல சுத்தியும் நாலு பக்கமும் ஓட்டுக்கு கீழ நிலைவைக்கு மேல இப்பிடி பல இடங்களில சொருகி வப்பாங்க. இதுக்குப் பேருதான் காப்புக்கட்டுறது. சுத்தமாக்கிய வூட்டுக்குள்ள கெட்டது எதுவும் வராம இருக்கறதுக்குன்னு சொல்லுவாங்க. 2. எங்கூருல எப்பிடின்னா காப்புக்கட்டி முடிச்சப்புறம் உக்காந்து முறுக்கு தட்டவடைன்னு சுட தொவங்குனாக்கா முடிச்சு எந்திரிக்கறதுக்கு மறுநா வெடிகாத்தால வெட்டாப்பு உட்டுறுமுங்க. தென முறுக்கு அரிசி முறுக்கு இப்பிடி பலதும். அத்தினி முறுக்கு பண்றவங்கல்லாம் இப்ப ஆரும் இல்லை. 3. மறுநா பொங்கலாச்சுங்களா. அது எப்பவவும் போலத்தாங்க. எல்லா ஊருலயும் ஒண்ணுபோலத்தான். ஆனா ஒண்ணுங்க வேற எந்த நோம்பிக்கு துணி எடுக்கறாங்களோ இல்லியோ பொங்கலுக்குத் தட்டாம உண்டுங்க. தீவாளிக்காவது சில பேரு வூட்டுல கறிச்சோறு உண்டு. பொங்கலுக்கு கிடையவே கிடையாது. 4. மாட்டுப் பொங்கலுக்கு பட்டியில போடர பொங்கலு தனீங்களா. அதுக்கு மத்தவங்கசொல்லணும். அருள் 16 2008 514 24 . இந்த பீளைப்பூ எல்லா ஊர்களுக்கும் பொதுபோல. எங்க ஊர்ப்பக்கம் பொங்கலுக்கு வாசலிலும் மாடுகளுக்கும் கட்டும் மாலை பீளைப்பூ பொன்னாவாரி பொன்னாவரை ஆவாரம்பூ? பிரண்டை கரும்புத்துண்டுகள் ஆகியவற்றைக் நெற்றாளில் திரித்த கயிற்றில் கோர்த்து கட்டப்பட்டிருக்கும். 17 2008 1124 25 காசி ஆகா அருள் செல்வனும் வந்தாச்சா? காப்புக்கட்டு பெரிய நோம்பி பட்டி நோம்பி பூப்பொறிக்கற நோம்பி இந்த நாலு நாளும் சேர்ந்து தை நோம்பி பற்றிய நினைவுகளைஅவதானங்களை எழுதலாம் என்று ரெண்டு நாள் முன்பு ஒரு ஓசனை வந்துது. பாக்கலாம். இந்த வாரக் கடைசிக்குள் ஒரு அனுபவப் பகிர்வை எழுதி வைக்கிறேன். செல்வராஜ் எழுதுற அளவுக்கு சுவையா இருக்காது ஒரு கலவையான பதிவா இருக்கும் ஒரு டிஸ்கிளைமர் 17 2008 135 26 செல்வா அப்படியே என்ன ஒரு 20வது வருஷம் பின்னாடி கொன்டு போய்ட்டீங்க. அப்பெல்லாம் வீட்டுக்கு சுன்னாம்பு அடிக்கறது என்ன காப்பு கட்டறுது என்ன. பொங்கள் அன்னிக்கு பிள்ளாருக்கு பொங்கள் வைக்கறுதும்புது துணி போடறுதும். மாட்டு பொங்கள் அன்னிக்கு எருமை மாடு ஆட்டய்யெல்லம் குளிப்பாட்றதும். எருமை கொம்புக்கெல்லாம் காவி கல்ல கரச்சி பூசறுதும் மாடு ஆடு கொம்புக்கெல்லாம் மாட்டு வண்டிகெல்லம் பெயின்ட்ட பூசறுதும் ஒரெ கொண்ட்டாட்டம் தான். 17 2008 606 27 தஞ்சாவூரான் ம்ம்ம்ம். பழைய கிராமத்து நினைவுகளைக் கிளறிவிட்டு விட்டீர்கள் எங்க ஊர்ல பூலப்பூன்னு சொல்லுவாங்க. மாட்டுப் பொங்கல் அன்னிக்கு பூலப்பூ ஆவாரங்கொத்து சங்கு இலை கரும்பச்சை நிறத்தில் முட்களோடு இருக்கும் மாவிலை பிரண்டை ஆகியவைகளைச் சேர்த்து மாலை கட்டி மாடுகளுக்கும் மாட்டுப் பொங்கல் பானைக்கும் இடுவார்கள். இன்னொரு இலை இலுப்பை?? தேடி நீண்ட நெடும்பயணம்? சென்றது இன்னும் ஞாபகத்தில். இப்போ இங்கே கொண்டாட வெள்ளை மாடுக மட்டும்தான் கூட இருக்கு 17 2008 949 28 நாகு போன மாசம் கரோலினா மாநிலங்கள் வழியே போனபோது பெட்ரோல் பங்க்குகளில் வேகவைத்த கடலை சூடாக விற்றுக்கொண்டிருந்தார்கள். வண்டியில் போகும்போது சாப்பிட வசதியில்லாததால் வாங்கவில்லை. நாம் ஓட்டும்போது நம்மை ஓட்டும் அம்மையார்க்கு கடலை உரிக்க சோம்பல் வரும்போது நிறுத்திய இடங்களில் எல்லாம் விற்கவில்லை 18 2008 121 29 வசந்தன் நீங்கள் சொல்லும் பூளைப்பூ எங்கள் ஊர்களிலும் இருந்தது. ஆனால் பூளைப்பூ என்ற பெயரை நான் இன்றுதான் கேள்விப்படுகிறேன். எங்களிடத்தில் அதற்கு வேறு பெயர்தான் இருந்திருக்க வேண்டும். ஆனால் இச்செடியை தேங்காய்ப்பூச்செடி என்று அழைத்தது ஞாபகமுள்ளது. எங்கள் வீட்டின் அடிவளவில் மாரி முடியும் தறுவாயில் இச்செடிகள்தாம் பற்றையாக நிறைந்திருக்கும். இரண்டடி உயரத்துக்க மேல் வளரா வெங்கட் இட்டிருக்கும் படம் இதே செடிதான். இதை மருத்துவத்துக்குப் பாவிப்பது தெரியும். குறிப்பாக சலக்கடுப்புக்கு அவித்துக் குடிப்பது ஞாபகமுள்ளது. 18 2008 1027 30 உங்களுக்கும் உங்கள் குடும்பத்தார்க்கும் என் இனிய பொங்கள் நல் வாழ்த்துக்கள். 20 2008 953 31 செல்வராஜ் சந்துரு நன்றி. உங்களுக்கும் எங்கள் வாழ்த்து. வசந்தன் மேலதிக ஈழத்துத்தகவல்களுக்கு நன்றி. தேங்காய்ப்பூச்செடி எனும் பெயர் பொருத்தமாகத் தான் தோன்றுகிறது. நாகு ஓட்டுநர் கோவித்துக்கொள்ளப் போகிறார் தஞ்சாவூரான் நீங்கள் வெள்ளை மாடுகள் மட்டும் தான் இருக்கு என்பது கிராமத்துப் பகுதியிலேவா? பொங்கல் கொண்டாட்டங்கள் நினைவில் உறைந்தனவாய் இருப்பது இடம்பெயர்ந்தவர்களுக்கு மட்டும் தான் என்று நினைத்திருந்தேன்? அன்புசெல்வராஜ் உங்கள் கொண்டாட்ட நினைவுகள் கேட்கவே நன்றாக இருக்கின்றன. நான் அந்த அளவிற்கு அனுபவித்ததில்லை. காசி தைநோம்பி தொடரை எழுதுங்கள். சுவையாக எழுதுவது பற்றி நீங்கள் யோசிக்கலாமா? பழைய பதிவுஇடுகைகளைப் புரட்டிப் பார்த்தால் தெரியுமே அரிச்சந்திரன் மகன்? சு.மூ உங்கள் பக்க வழக்கம் குறித்த விவரங்களுக்கும் நன்றி. பூளப்பூபீளப்பூ பற்றிய ஒரு தகவல்களைப் பரவலாக எழுப்ப முடிந்ததில் காரணமற்ற மகிழ்ச்சி எனக்கு அருள் வருக. விரிவான பல தகவல்களுக்கும் காப்புக்கட்டுக்கு விளக்கத்திற்கும் மிக்க நன்றி. நானும் அப்படித் தான் ஊகித்திருப்பேன். ஆனா உங்கள மாதிரி சரியாத் தெரிஞ்சவங்க சொன்னா இன்னும் நல்லது. வீட்டில் சுட்ட தட்டுவடை முறுக்கு எல்லாம் கொஞ்சம் அபூர்வம் தானோ இப்போது? செல்வநாயகி பொங்கல் என்றாலே உங்கள் கவிதை நினைவுக்கு வரும். முதலில் பிகு.வில் இணைப்புச் சேர்த்திருந்தேன். அப்புறம் தேடியதில் என் பதிவிலேயே முன்னர் இரண்டு முறை அது பற்றிச் சொல்லிச் சேர்த்திருக்கிறேன் என்று விட்டுவிட்டேன். பூளைப்பூ வரும் இன்னொரு இடம் என்றாலும் கூகுள் தேடலில் அது வருவதில்லை. ஆடுகழுவும் என்று தேடிக் கொள்வேன். அதற்கு ஒரே ஒரு முடிவு தான் 16 2012 102 32 இரா. செல்வராசு தமிழ்மணம் நட்சத்திர வாரப் பொங்கல் இருப்பினும் தை பிறந்தால் வழி பிறக்கும் என்ற நன்னம்பிக்கையின் வழி வந்த தமிழர் நாமெல்லோரும். அதனால் ஏதோ ஒரு வழியை மனதில் வைத்து என்னை நட்சத்திரமாக்கி அழைத்துவிட்ட தமிழ்மணத்தை மன்னித்து விட்டுவிடுவோம். புதிய தை மாதத்தில் பொங்கல் நல்வாரத்தில் மீண்டும் உங்களைத் தமிழ்மணத்தின் வழியாகவும் எனது பதிவின் வழியாகவும் சந்திப்பதில் மகிழ்வு எய்துகிறேன். எல்லோருக்கும் எனது இனிய பொங்கல் நல்வாழ்த்துகள். 17 2013 101 33 இரா. செல்வராசு மணி.மணிவண்ணன் வழியாக சென்ற நூற்றாண்டில் மேஜர் பக் எழுதி 1917ல் வந்த இந்தியாவின் சமயங்களும் சந்தைகளும் திருவிழாக்களும் என்ற நூலில் தமிழர்கள் தை முதல்நாளைப் புத்தாண்டு நாளாகக் கொண்டாடிப் பொங்கல் சமைக்கிறார்கள் என்று தெரிவித்திருக்கிறார் ...?10200356290653396.1537854889836.70850.13387958921 02 2015 1001 34 . அன்பு செல்வா உங்கள் பூளப்பூவும் புதுவருஷப்பொங்கலும் என்ற பதிவு எனது இளமைக்காலத்தையும் வடமானிலங்களில் வழ்ந்த நாட்களில் அனுபவித்த அனுபவங்களையும் ஒருங்கே நினவூட்டின. நல்ல பதிவுகள். வாழ்த்துகள் இரா. செல்வராசு விரிவெளித் தடங்கள் 292 2400 . அண்மைய இடுகைகள் பூமணியின் வெக்கை வீட்டுக்கடன்அசல் வட்டி தவணை அனைவர்க்குமாம் கல்வியும் வளர்ச்சியும் வணிகப்பெயர்த் தமிழாக்கம் ஒரு கட்டாய்வு பொரிம்புப்பெயரும் புறப்பெயரும் குந்தவை நூற்றாண்டுத் தலைவன் அலுக்கம் பின்னூட்டங்கள் அ.பசுபதி வணிகப்பெயர்த் தமிழாக்கம் ஒரு கட்டாய்வு இலக்குமணன் குந்தவை ராஜகோபால் அ குந்தவை இரா. செல்வராசு வீட்டுக்கடன்அசல் வட்டி தவணை வீட்டுக்கடன்அசல் வட்டி தவணை வீட்டுக்கடன்அசல் வட்டி தவணை இரா. செல்வராசு அனைவர்க்குமாம் கல்வியும் வளர்ச்சியும் அனைவர்க்குமாம் கல்வியும் வளர்ச்சியும் கட்டுக்கூறுகள் இணையம் 22 இலக்கியம் 16 கடிதங்கள் 11 கணிநுட்பம் 18 கண்மணிகள் 28 கவிதைகள் 6 கொங்கு 11 சமூகம் 30 சிறுகதை 8 தமிழ் 26 திரைப்படம் 8 பயணங்கள் 54 பொது 61 பொருட்பால் 3 யூனிகோடு 6 வாழ்க்கை 107 வேதிப்பொறியியல் 7 அட்டாலி பரண் அட்டாலி பரண் 2021 1 2020 1 2020 1 2020 3 2019 1 2019 1 2019 1 2019 1 2019 1 2018 1 2018 2 2017 1 2016 1 2016 1 2015 1 2014 1 2013 1 2013 1 2013 1 2013 4 2012 1 2012 1 2012 8 2011 1 2010 1 2010 2 2010 1 2009 1 2009 3 2009 3 2009 1 2009 2 2008 1 2008 4 2008 2 2008 1 2008 2 2008 2 2008 2 2008 4 2007 1 2007 1 2007 1 2007 1 2007 1 2007 2 2007 3 2007 2 2007 2 2007 2 2006 1 2006 1 2006 3 2006 4 2006 3 2006 6 2006 6 2006 2 2006 3 2006 7 2006 4 2005 6 2005 1 2005 8 2005 4 2005 7 2005 7 2005 14 2005 8 2005 5 2005 5 2005 4 2005 7 2004 7 2004 5 2004 2 2004 1 2004 3 2004 7 2004 8 2004 11 2004 14 2004 9 2004 2 2003 1 2003 12 2003 2 1993 1 1993 6
[ "ஆவாரையச் சாப்பிட்டாச் சாவாரையா ன்னு யாரோ சொன்னாங்கன்னு அம்மா சொன்னாங்க.", "தொலைபேசியில பேசுறப்போ இந்த வாரம் பொங்கலு வருதுன்னு அதுபத்தி ரெண்டு பழம பேசிக்கிட்டோம்.", "ஆவாரம்பூ தல பொடியெல்லாம் ஒடம்புக்கு ரொம்ப நல்லதாம்.", "மொதல்ல இந்த வருசம் பொங்கல் நாளான்னிக்கு சனவரி 14 வருதுன்னு நெனச்சுக்கிட்டிருந்தேன்.", "எப்பவும் அப்படித்தானே வரும்?", "பேசறப்போ என்னமோ ஒரு இதுல மறந்துபோயி அது நாளைக்குன்னு நெனச்சுக்கிட்டு இந்தியாவுல இன்னிக்கு இன்னிக்கு உங்களுக்குப் பொங்கலு?ன்னு பாதிக் கேள்வியும் பாதிச் செய்தியுமாச் சொல்லி வச்சேன்.", "பொங்கலுக்கு என்ன பண்றீங்க தீபாவளிக்கு என்ன பண்றீங்கன்னு கேக்குறதுக்கு குறிப்பா அம்மாக்கிட்டக் கேக்குறதுக்கு எப்பவுமே கொஞ்சம் தயக்கம்.", "என்ன பண்றம்?", "ரெண்டு சீவனு எப்பவும் போல ஒரு ஒழக்குப் போட்டுக் காச்சிக் குடிச்சுக்குறோம் அப்படீம்பாங்க.", "இல்லாட்டி மக்க மருமக்க புள்ள குட்டில்லாம் பக்கத்திலயா இருக்கு?", "ஒரு நோம்பி நொடின்னு கொண்டாட?", "ம்பாங்க.", "சங்கட்டமாத் தான் இருக்கும்.", "அவசரமாப் பேச்ச மாத்தீருவேன்.", "இல்லாட்டி நானும் எதாச்சுக்கும் வம்பு பேசுவேன்.", "அதது நேரத்தப் போல சில நாள் சரியாப் போயிரும்.", "சில நாள் எச்சா வம்புல போயி முடியும்.", "ஒத்த மகன பத்தாயிரம் மைல் தள்ளியிருக்குற தாயி எல்லாத்துக்கும் கஷ்டந்தான் புரியுது.", "இருந்தாலும் ஊடு வாச முழுக்க வழிச்சுட்டுக்கிட்டுருந்தான்னு சொன்ன அப்பா கிட்ட யாராவது ஆளு வரச்சொல்லிப் பண்ணியிருக்கலாமுல்லன்னு சொல்லிக்கிட்டிருந்தேன்.", "சிலநாளு அப்பா கூட சேந்துக்கிட்டு இப்படித்தான் ரெண்டுபேரும் ஏதாவது பேசுவோம்.", "அப்பனும் மவனும் ரெண்டுபேரும் சேந்துக்குறீங்களா?", "என்னப் பத்தி என்னடா பேசறீங்கன்னு சண்டைக்கு வருவாங்க.", "அப்பா எதையும் கண்டுக்காத ஆளும்பாங்க அம்மா.", "அப்படி இருக்குறதுனால தான் சக்கரையெல்லாம் கூட கொறஞ்சுட்டுதாட்ட இருக்குது.", "பரவால்ல போ.", "நாந்தான் அதையும் இதையும் போட்டு மனச ஒழப்பிக்கிட்டுக் கெடக்குறேன்.", "டாக்டரு என்ன சொல்லீருவாரோன்னு பயந்துக்கிட்டு அடுத்த மாசம் பாத்துக்கலாம்னு தள்ளி வச்சுக்கிட்டு இருக்காங்க.", "ஒரு மாசம் கழிச்சுப் போனாச் சக்கர தானா கொறஞ்சுடுமா?", "இன்னும் காப்புக் கட்டே வல்ல.", "நாளைக்குத் தான் காப்புக்கட்டு.", "மறாநாளுத் தான் பொங்கலுன்னு அப்பா சொன்னாங்க.", "இந்த வருசம் மாறிப் போச்சாட்டருக்குது.", "காப்புக் கட்டுக்கு எல்லாம் வாங்கி வச்சிட்டீங்களான்னு கேட்டேன்.", "என்ன வாங்குறது?", "அதான்.", "கட்டுக் கட்டா வேப்பந்தல.", "அப்புறம் அதென்ன பேரு?", "ஓ அதுவா.", "வேப்பந்தல.", "ஆவாரந்தல.", "அப்புறம் பூளப்பூவு.", "நாளைக்குப் போனாக் கூடயில கொண்டாருவாங்க.", "அப்ப வாங்கிக்கலாம் உதிர்ற பூளப்பூவத் தடவிக்கிட்டே பூவுந்தலையும் சேந்த வாசத்த முகந்துக்குட்டு ஊடு முச்சூடும் காப்புக் கட்டறதுக்கும் கட்டமுடியாத எடத்துல அப்படியே தூக்கிப் போடுறதுக்கும் அப்பச்சிங்கற தாத்தங்கூடப் பெரிய மனுசனாட்டம் வேல செஞ்ச சின்னவயசுக் காலமெல்லாம் கொஞ்சம் மங்கிப் போனாலும் ஒரு ஓரத்துல மனசுக்குள்ள எப்பவும் இருக்கும்.", "ஒரு மஞ்சக் கலருப் பூவு இருக்குமேங்மா.", "சின்னதா.", "அது என்ன?", "அதாம்பா ஆவாரம்பூவு நீங்க ஆவாரந்தலன்னு மட்டும் தான சொன்னீங்க.", "அதான் கேட்டேன் இப்போல்லாம் வெறும் தல மட்டும் தான் கெடைக்குது.", "எங்காவது கிராமத்துப் பக்கம் போனா வேணாப் பூவு கெடைக்கும்.", "இங்க கொண்டாரதுக்குல எல்லாம் உதுந்து போயி வெறும் தல மட்டும் தான் இருக்கும் அப்பத்தான் மேல சொன்ன மாதிரி ஆவாரம்பொடி பத்திச் சொன்னாங்க.", "தமிழ்க் கலாச்சாரத்துல ஆவாரம்பூவுக்கு நெறயா எடமிருக்குங்கறது ஒரு முற கூகுள் பண்ணினாத் தெரியுது.", "பூளப்பூன்னு தேடினாத் தான் அதிகம் ஒண்ணயுங்காணோம்.", "நானே இந்தப் பேரெல்லாம் மறந்து போயிட்டேன்.", "நாளைக்கு எம்பொண்ணுக எப்படித் தெரிஞ்சுக்குவாங்க?", "இப்போல்லாம் நாட்டு மருந்துக் கடையில ஆவாரம்பொடின்னே கெடைக்குதுன்னும் பக்கத்துத் தெரு பிரேமாக்கா ஒரு டப்பா வாங்கியாந்தவங்க அதுல பாதிய குடுத்தாங்கன்னும் அத ஒரு நா பாசிப்பருப்புக் கொழம்புக்குள்ளயும் இன்னொருநா சாம்பாருக்குள்ளயுமோ என்னமோ போட்டுச் சாப்பிட்டோம்னும் அம்மா சொன்னாங்க.", "நான் கருவேப்பிலப் பொடி சாப்பிட்டிருக்கேன்.", "ஆவாரம்பொடி சாப்பிட்டதில்லையே.", "ஒரு நாளைக்கி அதையும் சாப்பிட்டுப் பாக்கணும்னு நெனச்சிக்கிட்டே ஆவாரம்பொடி கெடக்குது உடுங்க உங்க பேத்திமாருக்கெல்லாம் கரும்பு தான் வேணுமாம்.", "அதுக்காகவே இந்தியாவுக்கு வரணும்னுக்கிட்டு இருக்காங்கன்னு சொன்னேன்.", "அடப் பாவமே அங்கயெல்லாம் கரும்பு கெடைக்காதா?", "பொங்கலுக்கு அங்கயெல்லாம் உங்களுக்கு லீவு இல்லியான்னு கேக்கறவங்க கரும்பு கெடைக்காதுன்னு தெரியாம இருக்கறதுல ஆச்சரியமொன்னும் இல்ல தான்.", "நீங்க இங்க வரும்போது கரும்புச் சீசன் எல்லாம் முடிஞ்சு போயிரும்.", "அப்ப எங்க போயி வாங்கறது?", "சூன் சூலை எப்பவாச்சும் போலாம்னுட்டு இருக்கோம்.", "நாங்க முடிவு பண்றதுக்குள்ள டிக்குட்டு எல்லாம் வித்துப் போயிருமாட்ட இருக்குது.", "இங்கிருந்து குடுத்துடற மாதிரி சாமானா இருந்தாக் கூடப் பரவால்ல இப்படியாக் கறும்ப எப்படி ஏத்துமதி பண்ணலாம்னு யோசிக்க ஆரம்பிச்சவங்களத் திக்கு மாத்திக் கடல வியாபாரத்துக்குக் கொண்டு வந்தேன்.", "சரி.", "கரும்ப உடுங்க.", "எப்பவாவது கெடச்சா பச்சக் கடல வேணா வாங்கி வையுங்க.", "வேக வெச்ச கடல சாப்பிடறதுக்கும் இவங்களுக்குப் புடிக்கும்.", "இங்க பொதுவா வறுத்த கடல தான் கெடைக்கும் அப்பா அம்மா எல்லாம் அவங்க அய்யங்காலத்துலயே காடு வெள்ளாம இதெல்லாம் உட்டுப்போட்டு டவுனுப் பக்கமா வந்துட்டாங்க.", "முன்னாடில்லாம் ஊரு சேதின்னு போனா காட்டுக்கம்பு தட்டப்பயிறு கடலக்கொட்டன்னு மஞ்சப் பை நெறயா வாங்கீட்டு வருவாங்க.", "இன்னிக்கு அதுக்கென்ன?", "நீங்க வரப்போ எங்க கெடச்சாலும் வேணுங்கறத வாங்கியாந்து தரேன்னு சொன்னாங்க.", "கம்பும் பயிறும் கடலையும் மட்டுமில்ல.", "நெல்லும் தேங்காயும் கரும்பும் மஞ்சளும் ஆவாரையும் இன்னும் எல்லாத்தையும் கொடுக்கிற நம்ம பூமிக்கு நன்றி சொல்லத் தான பொங்கலு வச்சுச் சாமி கும்பிடறோம்.", "இன்னிக்கு நாம நேராப் பயிர் பண்ணாட்டி என்ன?", "பண்ணறவங்க பண்ணினாத் தானே மத்தவங்க வயித்துப்பாட்டுக்கு ஆச்சு.", "நம்ம பூமித் தாய்க்கும் இன்னும் ஒழவுத் தொழில் பண்ணிட்டிருக்கறவங்களுக்கும் அவங்களுக்கு உதவுற காத்து தண்ணி சூரியன் இப்படியான எல்லா இயற்கைச் சாமிகளுக்கும் மனுசஞ் சாப்பிடறதுக்காகத் தானும் உழைக்குற மாடு கன்னு ஆடுகளுக்கும் சேத்து நன்றி சொல்லி வாழ்த்திக்கலாம்.", "பொங்கலோ பொங்கல் பயிர் பண்ணி அறுவட முடிச்சுட்டு இனி வர்ற வருசத்துக்குப் புத்துணர்ச்சியச் சேக்கிற அறுவடைத் திருநாள பழசெல்லாம் ஒழிச்சுட்டுப் புதுசா தொடங்குற ஒருநாள புது வருசத்தின் பொறப்பாவும் நெனைக்கிறது இயல்பான ஒண்ணு தான?", "அதனால இனிமேலு தமிழ்ப்புத்தாண்டத் தை ஒண்ணுல இருந்து ஆரம்பிக்கலாம்னு மாத்தப் போறாங்களாம்.", "நல்லது தான்.", "தை பொறந்தா வழி பொறக்கும்பாங்க.", "இனிமே தை பொறந்தாப் புது வருசமும் பொறக்குதப்போவ் பின்குறிப்பு ஆவாரம்பூவைச் சுட்ட இடம் வரவனையானின் பதிவு பகிர்க கொங்கு வாழ்க்கை 34 பூளப்பூவும் புதுவருசப் பொங்கலும் 13 2008 746 1 .", "செல்வா முதல்முறையா உங்க இடுகையச் சூடாப் படிச்சு சூடாப் பின்னூட்டலாம்னு வந்தேன்.", "என்னை இளமைக் காலக் கிராமத்து அத்தியாயத்துக்கு கொண்டுபோய் விட்டீர்கள்.", "பொங்கல் சமயம் கண்ணுப்பூளச் செடியையும் அப்படித்தான் எங்க கிராமத்துல சொல்றதுண்டு ஆவாரம் பூவையும் போய் பறிச்சு வருவோம்.", "வீட்டுல ஆறு உருப்படி இருந்தா எவ்வளவு செடியும் பூவும் வந்து சேரும்னு யோசிச்சுப் பாருங்க.", "பேயன் வாழத்தோட்டத்தில புகுந்து வந்த மாதிரி இவ்வளவு செடியையும் பூவையுமா அள்ளிக் கொண்டு வருவீங்கன்னு அம்மா சத்தம் போடுவாங்க.", "வீட்டுக்கு வெள்ளையடிப்பது செம்மண் பட்டையடிப்பது தரையில சாணி பூசுறது அடுப்புக்கட்டி செய்றது அடுப்புக்கு எரிக்கப் பனை ஓலை பொறுக்கி வறதுன்னு பொங்கலுக்கு முன்பே இரண்டு மூணு வாரமா ஒரே அமர்க்களமா இருக்கும்.", "முற்றத்தில் காலைச் சூரியனில் குலவை விட்டு பொங்கல் விடுவதும் பொங்கல் விட்டு முடிஞ்ச நெருப்பில் பனங்கிழங்குகளைப் போட்டுச் சுடுவதும் பொங்கல் சாப்பிட்டு விட்டு காட்டுக்குள் போய் பட்டம் விடுவதும் கரிநாளைக்கு பழைய பொங்கலையும் சுண்டுன கறியையும் கட்டிக் கொண்டு தோப்புகளில் போய் விளையாடிப் பொழுதைக் களிப்பதும் வாழ்க்கையில் மறக்க முடியாத அனுபவங்கள்.", "பொங்கலுக்கு அங்கயெல்லாம் உங்களுக்கு லீவு இல்லியான்னு கேக்கறவங்க கரும்பு கெடைக்காதுன்னு தெரியாம இருக்கறதுல ஆச்சரியமொன்னும் இல்ல தான்.", "செல்வா இங்கையும் கொரியன் கடைகளில் பொங்கல் நேரங்களில் வெட்டி வைக்கப் பட்ட கரும்புகள் கிடைக்கின்றன.", "கடந்த மூணுநாலு வருசமா வாங்கிக் கொண்டிருக்கோம்.", "நேற்று கூட கடையில் வாங்கி வந்தேன்.", "பேர்பாக்ஸில் உங்க வீட்டுப் பக்கமும் கூட இந்தக் கடையிருக்கு.", "போய்ப் பாருங்கள்.", "என்ன நம்ப ஊர்ல கழிவுன்னு எறியப் பட்ட கரும்போட ருசிதான் இருக்கும் சரி.", "கரும்ப உடுங்க.", "எப்பவாவது கெடச்சா பச்சக் கடல வேணா வாங்கி வையுங்க.", "வேக வெச்ச கடல சாப்பிடறதுக்கும் இவங்களுக்குப் புடிக்கும்.", "இங்க பொதுவா வறுத்த கடல தான் கெடைக்கும் அதே கொரியன் கடைல அருமையான பச்சக்கடலை கிடைக்கும்.", "அஞ்சாறு வருசமாவே வாங்கி அவிச்சுச் சாப்பிடறோம்.", "எங்க வீட்ல அவிச்செடுத்த உடனே அடிபுடியா போகிறது இந்த அவிச்ச கடலைதான்.", "நன்றி சொ.", "சங்கரபாண்டி 13 2008 852 2 கெக்கெபிக்குணி கரும்பு பச்சக் கடலை எல்லாம் பலதில கிடைக்குதே எந்த ஊரு நீங்க ஸாரி முன்ன பதிவுல படிச்சிருக்கேன் அப்புறம் ஊர் மாறினீங்கன்னு நினைக்கிறேன்..?", "இந்த ஊரு கரும்பு வெள்ளைக் கரும்பு வகை தான் டேஸ்டு படு சுமாரு.", "இதான் கரும்புன்னு என் பசங்களுக்கு காமிக்கறதுக்காக வாங்கி வேஸ்டு பச்சைக் கடலை நல்லாயிருக்கு 13 2008 1041 3 நாடோடி இலக்கியன் ஆவாரம் பூபுளாங் கொத்துஇண்டங்காய்பிரண்டைச் செடிவெட்டி வேர்பலா இலை இவற்றை சேகரிப்பதற்காக நண்பர்களோடு சேர்ந்து ஒரு பெரும் கூட்டமாக காட்டுக்குச் செல்வோம்.", "அந்த நினைவுகளையெல்லாம் அசை போட வைத்தது உங்கள் பதிவு.இதுதான் எங்கள் வீட்டில் நானில்லாத முதல் பொங்கல்அந்த நினைப்பே ரொம்ப கஷ்டமாக இருக்கிறது.உங்கள் பதிவை படித்துவிட்டு அப்படியே கிராமத்து நினைவுகளில் கொஞ்ச நேரம் மூழ்கிப் போனேன்.என்னதான் குளிரூட்டப் பட்ட அறைக்குள் இருந்தாலும் மனசு ஏனோ கிராமத்து வீட்டின் ஒட்டுத் திண்ணையின் குளிர்ச்சிக்கே ஏங்குகிறது.", "13 2008 1104 4 .", "கொங்குத் தமிழ்நடை உங்களுக்கு நன்கு வசப்படுகிறது.கொங்கு வட்டார வழக்கில் எழுதுபவர்கள் இப்ப ரொம்ப கம்மி.நிறைய எழுதுங்கள்.", "பொங்கல் வாழ்த்துகள்.", "13 2008 1157 5 என்ன பண்றம்?", "ரெண்டு சீவனு எப்பவும் போல ஒரு ஒழக்குப் போட்டுக் காச்சிக் குடிச்சுக்குறோம் அப்படீம்பாங்க.", "இல்லாட்டி மக்க மருமக்க புள்ள குட்டில்லாம் பக்கத்திலயா இருக்கு?", "ஒரு நோம்பி நொடின்னு கொண்டாட?", "ம்பாங்க.", "பொங்கலுக்கு அங்கயெல்லாம் உங்களுக்கு லீவு இல்லியான்னு கேக்கறவங்க கரும்பு கெடைக்காதுன்னு தெரியாம இருக்கறதுல ஆச்சரியமொன்னும் இல்ல தான்.", "நீங்க இங்க வரும்போது கரும்புச் சீசன் எல்லாம் முடிஞ்சு போயிரும்.", "அப்ப எங்க போயி வாங்கறது?", "இப்போ இருந்தே கரும்பு தேட ஆரம்பிச்சிடுவாங்க பாருங்க அம்மாக்கள் எல்லாரும் ஒன்று தான் போல.பொங்கலைப் பற்றிய நினைவுகளையும்ஏக்கத்தையும்கொஞ்சம் கண்ணீரையும் கொடுத்தது உங்கள் பதிவு.அயல்நாட்டு வாழ்க்கையில் நிஜமாவே எதைப் பெற்று எதை இழக்கிறோம் என்று புரியவேயில்லை.", "பொங்கல் வாழ்த்துக்கள் .. 14 2008 239 6 மணியன் மண்வாசனையுடன் பொங்கல் பொங்கிய இன்பம் கிடைத்தது மும்பையில் கரும்பு கிடைத்தாலும் பொங்கல் இங்கே அடுக்ககங்களில் சடங்காகவே முடிகிறது.", "பொங்கலும் அதனையடுத்த மாட்டுப் பொங்கலும் நம்மூர்களில்தான் சிறப்பு ஏக்கம் வரவழைத்தப் பதிவு.", "இனிய பொங்கல் தமிழ் புத்தாண்டு வாழ்த்துகள் 14 2008 744 7 முத்துலெட்சுமி ஊரைவிட்டு தொலைவில் இருக்கும் எல்லாரையும் நெகிழ வைக்கும் அளவுக்கு எழுதி இருக்கிறீர்கள்.. 15 2008 155 8 .", ".", ".", "15 2008 406 9 .. ?", "15 2008 737 10 எங்கள் பக்கம் கார்த்திகை மாதத்தில் வரும் பிள்ளையார் நோன்புக்கு ஆவாரம்பூ தான் சார்த்துவார்கள் அப்போது ஆவாரம் பூ வெகுவாய் உதிர்ந்து வெறும் குலை மட்டும் மீந்து இருப்பது நடப்பது தான்.", "ஆவிரையும் ஆவாரையும் ஆவாவிரையும் ஒன்றுதான்.", "என்று புதலியலில் சொல்லுவார்கள்.", "ஆவாரம்பூ நீரழிவு நோய்க்குக் கைகண்ட மருந்து.", "பூவை வாணலியில் இட்டு நீரூற்றிக் கருக்க வைத்துக் காய்ச்சி அதன் சாற்றைக் குடித்தால் தமிழ் மருத்துவ முறையில் நீரழிவைக் குறைக்க முடியும்.", "கோவையில் இருக்கும் பூளை மேடு இன்றைக்குப் பீள மேடு என்று மாற்றி ஒலிப்பார்கள் இந்தப் பூவின் பெயரால் ஆனது.", "பூளைச்செடியை என்றும் சொல்லுவார்கள்.", "இது ஒருவித .", "பிற்காலத்தில் பருத்தி பரவுவதற்கு முன்னால் இப்படி தான் கோவைப் பகுதியின் துகில்த் தொழிலுக்குத் தொடக்கம்.", "பூளைப் பூவை பெரும்பாணாற்றுப் படை 192193 ல் நெடுங்குரல் பூளைப் பூவின் அன்ன குறுந்தாள் வரகின் குறள் அவிழ்ச் சொன்றி கடியலூர் உருத்திரங் கண்ணனார் சொல்லுவார்.", "நீண்ட கொத்தையுடைய பூளைப்பூவை குறுகிய தாளுடைய வரகின் சோற்றுக்கு உவமையாகச் சொல்லுவார்.", "சீவக சிந்தாமணி கம்ப இராமாயணம் பெரிய புராணம் ஆகியவற்றிலும் இந்தப் பூ எடுத்துக் காட்டப் பெறும்.", "பூளையின் படத்தையும் தேடியெடுத்து உங்கள் கட்டுரையில் சேருங்கள்.", "பொங்கலோ பொங்கல்.", "அன்புடன் இராம.கி.", "15 2008 815 11 காசி இராம.கி.", "அய்யா சொன்னமாதிரி பூளைமேடுதான் இன்று பீளமேடு.", "அதனால்தான் பி.எஸ்.ஜி.", "நிறுவனங்களின் தமிழ்ப்பெயரில் பூ.சா.கோ.", "என்று இருக்கிறது.", "சித்தூரில் எங்கள் வீடுகளில் தலகாணி செய்ய பூளைப்பூதான் ஒரு உள்ளீடு.", "இன்னொரு மாற்று ராகிப் பொட்டு ஆகவே இது ஒருவகையில் பருத்திப் பஞ்சுக்கு முன்னோடிமாற்று என்பதும் உணர்ந்திருக்கிறேன்.", "அய்யா சொன்னதற்காக வாசலில் கிடந்த பூளைப்பூவை காப்புக்கட்டியது படமெடுத்து இங்கே வலையேற்றியிருக்கிறேன்.", "12..635.", "15 2008 816 12 காசி பொங்கல் வாழ்த்துகள்.", "புத்தாண்டும் 15 2008 837 13 நட்டு பூளப் பூபொங்கலுக்கு மட்டும் ஒலிக்கும் வார்த்தை.ஆஹாஎந்த ஊருங்கைய்யா நீங்க?பழசு நினைப்பையெல்லாம் கிளப்பி விடறீங்க போங்க 15 2008 903 14 செல்வராஜ் சங்கர் கெக்கெபிக்குணி இங்கு கொரியன் மற்றும் ஆர்கானிக் கடைகளில் கரும்பும் கடலையும் கிடைப்பது தெரியும்.", "அந்தச் சுவையற்ற கரும்பை வாங்குவானேன் என்று விட்டுவிட்டோம்.", "ஒருமுறை வாங்கிய கடலை விதைக்கடலையைப் போல முத்துக்கள் அற்றுப் போய்விட்டது.", "மேலும் நம் சொத்தையே கொடுக்க வேண்டும் என்று அதிகம் வாங்குவதில்லை சங்கர் நீங்கள் சொன்ன கடையைப் பார்த்ததில்லை தேடிப் பார்க்கிறேன்.", ".", "வட்டார வழக்கில் அவ்வப்போது எழுத முயல்கிறேன்.", "எனக்கும் பிடித்திருக்கிறது.", "மறந்துமறைந்துபோகிற சில சொற்றொடர்களை நினைவுபடுத்துவதாகவும் இருக்கிறது.", "நாடோடி இலக்கியன்மணியன் முத்துலெட்சுமி விமலா ப்ரியா உங்களுக்கும் நன்றி.", "எல்லோருக்கும் இனிய நினைவுகளும் அதுபற்றிய ஏக்கங்களும் இருக்கத்தான் செய்கின்றன.", "இவற்றைப் பகிர்ந்து கொள்ள இணையமும் நட்புக்களும் இருப்பது ஒரு ஆறுதல் தானே.", "இராம.கி அய்யா சுவையான பல தகவல்களுக்கு நன்றி.", "பூளைப்பூ படத்தையும் தேடினேன் கிடைக்கவில்லை.", "மீண்டும் முயல்கிறேன்.", "கிடைக்கும்போது சேர்க்கிறேன்.", "என் ஆவலும் விருப்பமும் உங்கள் பின்னூட்டினால் இன்னும் அதிகரிக்கிறது.", "15 2008 1030 15 நனறாகவிருக்கிறது.", "15 2008 832 16 எங்களூர்ப் பக்கம் பிள்ளையார் நோன்பில் ஆவாரம்பூ பற்றிச் சொன்ன நான் அதில் பூளைப்பூவின் பயன்பாடு இருப்பதையும் சொல்ல விட்டுவிட்டேன்.", "நெற்கதிர் ஆவாரம்பூ பூளைப்பூ ஆகியவற்றை ஒரு பந்தாய்க் கட்டி வீட்டுவாயிலில் செருகிவைப்பதும் சாமிவீட்டில் வைத்துக் கும்பிடுவதுமாகப் பிள்ளையார் நோன்பு தொடங்கும்.", "நீங்களும் காசியும் காப்புக் கட்டு பற்றிச் சொன்னீர்கள்.", "அதைக் கொஞ்சம் விவரிக்க முடியுமா?", "எதற்குக் காப்புக் கட்டு?", "என்ன வழிபாடு?", "அறிந்து கொள்ள ஓர் ஆர்வம்.", "அன்புடன் இராம.கி.", "16 2008 1211 17 நா.", "கணேசன் செல்வராஜ் கொங்குத்தமிழ் உங்களுக்குப் படுலாவகமாக கைவசப்படுகிறது.", "பொள்ளாச்சி உடுமலைக்கு நடுவே உள்ள ஊர் பூளைவாடி.", "இங்கிருந்துதான் தமிழ் சினிமா நாடகங்களிலிருந்து உலகில் முதலில் பாட்டுகள் எழுதிய முத்துச்சாமிக் கவிராயர் அவரது மாணவர் உடுமலை நாராயணகவி ஆடல் காணீரோ?", "புகழ் போன்றோர் தோன்றினர்.", "பூளைமேடு போலவே கோவையில் ஆவாரம்பாளையம் உள்ளது.", "கொங்கு நாட்டார் வாழ்வியலுக்கு நல்ல புத்தகம் கோவைகிழார் எழுதிய எங்கள் நாட்டுப்புறம்.", "பேரூர்க் கல்லூரியில் கிடைக்கும் என் பிரதி கிடைத்தால் அனுப்புகிறேன் பெட்டிகளில் தேடி.", "கோவைகிழார் நாட்டுப்புறவியலின் தமிழில் முன்னோடி.", "அவர் எழுதிய 100க்கணக்கான கட்டுரைகள் பாழ்படும் நிலையில் கேட்பாரற்றுக் கிடக்கின்றன.", "என்களுடைய தோட்டத்துப் பொலிகாளைகள் பழைய மதறாஸ் மாகாணக் கால்நடைப் போட்டியில் முதல்பரிசுகள் பலமுறை பெற்றிருக்கின்றன.", "ஊரில் படத்தை எடுத்துவந்து வலையேற்றணும்.", "அன்புடன் நா.", "கணேசன் 16 2008 1241 18 செல்வராஜ் காசி மிக்க நன்றி.", "எங்கிருந்து பூளப்பூ படம் பிடிக்கிறதுன்னு பார்த்துக் கொண்டிருந்தேன்.", "உங்கள் படத்தைப் பதிவிலும் இணைத்துக் கொண்டேன்.", "அப்படியே இராம.கி அய்யா கேட்கும் காப்புக்கட்டு பற்றிய விவரங்கள் குறித்தும் சொல்லுங்களேன்.", "நா.க அவர்களிடமும் கேட்டிருக்கிறேன்.", "அவர் சொன்னபிறகு அட ஆவாரம்பாளையம் என்று முன்பு கேள்விப்பட்ட ஊர்ப்பெயர்களுக்குச் சிறப்பு அர்த்தம் விளங்கியது.", "கோவைக்கிழார் புத்தகம் கிடைத்தால் சொல்லுங்கள்.", "டிசே நட்டு நன்றி.", "நட்டு நான் ஈரோடு மாவட்டத்தில் ஒரு கிராமத்தில் பிறந்தவன் என்றாலும் சிறு வயது முதலே ஈரோட்டில் தான் வளர்ந்தேன்.", "இராம.கி காப்புக்கட்டு என்பதும் கிட்டத்தட்ட நீங்கள் சொல்லியபடி வேப்ப இலை ஆவாரம் இலைபூ அடக்கிய கொத்து மற்றும் பூளைப்பூ இவற்றைச் சேர்த்து ஒரு கட்டாக வீட்டில் கதவு நிலவு சன்னல் மேல்புறம் என்று பல இடங்களில் கட்டி வைப்போம்.", "இது போகிப் பண்டிகை அன்று செய்யப்படும்.", "போகி என்பதை விடக் காப்புக்கட்டு என்றே அந்த நாள் பரவலாக அறியப்படும்.", "இது பற்றிய முழு விளக்கங்களைக் காசி நா.க.", "இவர்கள் மூலம் தெரிந்து கொள்ள முடியுமா என்று பார்க்கலாம்.", "முழுமையாக நான் அறிந்திருக்கவில்லை.", "16 2008 1243 19 வெங்கட் செல்வராஜ் மிக சுவாரசியம்.", "எந்த அளவுக்கு என்றால் இரவு பதினோரு மணிக்கு மேல் என்னையும் உட்கார்ந்து எழுதத் தூண்டும் அளவுக்கு.", "பீளைப்பூ படம் என் பதிவில் போட்டிருக்கிறேன்.", "எங்கள் ஊரில் இதற்கு வேறு பெயரும் உண்டு நினைவில் வரவில்லை.", "இதுதானா என்று சொல்லுங்கள்.", ".", "?723 16 2008 107 20 ஞாபகத்தை எல்லாம் கிளப்பி விட்டுட்டீங்களே செல்வா.", "ஆவாரம்பாளையம் எங்கூருக்கு அடுத்த ஊருதான்கிராமம் சங்ககிரியிலிருந்து 5 மைலு 16 2008 151 21 செல்வராஜ் வாங்க இளா நீங்க சொன்னதுக்கப்புறம் இந்த ஆவாரம்பாளையமும் நினைவுக்கு வருது.", "இது தான் ஈரோட்டுக்குப் பக்கம்.", "வெங்கட் உங்க பதிவும் பார்த்தேன்.", "உங்களத் தூண்டிவிட்டதுக்கு மகிழ்ச்சி.", "பூளப்பூ உங்க ஊர்ல பீளப்பூ?", "உங்க படம் அதுதானான்னு கொஞ்சம் உறுதியாத் தெரியல்லே.", "செடியோட பாத்ததில்லைங்கறதால கூட இருக்கலாம்.", "எங்க வீட்டுலயும் இன்னிக்கு ப்ரஷர் குக்கர் பொங்கல் வச்சோம்.", "முன்னாடி சில வருஷம் ஒண்ணுமே இல்லாம இருந்ததுக்கு இதுவே பரவாயில்லைன்னு இருக்கோம்.", "அதனால் வருத்தம் ஒன்றும் இல்லை.", "இனிய பொங்கல் வாழ்த்துக்கள்.", "16 2008 159 22 வழமையான உங்கள் பதிவு செல்வராஜ்.", "நீண்ட நாட்கள் கழித்து எட்டிப்பார்த்தேன்.", "அருமை.", "மனம் ஊருக்குப் போய் அதுபாட்டுக்குப் பொங்கல் கொண்டாடிக்கொண்டிருக்கிறது.", "இழுத்துப் போனது இப்பதிவு.", "நன்றி.", "16 2008 454 23 அருள் செல்வன் க பூளைப் பூவைப்பத்தி இப்பிடி ஒரு தொடரா.", "செல்வராசு வாழ்க.", "1.", "காப்புக்கட்டுதல் பற்றி கோவைப்பக்கம் போகிப் பண்டிகைன்னு சொல்றதில்லை.", "பொங்கலுக்கு மொதநாளு காப்புக் கட்டற நோம்பி ன்னுதான் சொல்றாங்க.", "என்னன்னா பலபேரு முத்தத்திலியும் கொத்தமல்லி மாரு இன்னும் காஞ்சிட்டு இருக்கும்.", "அத வாரி போராப் போடறவங்க சில பேரு.", "கொண்டக்கடல மொச்சப்பயிறு இப்பிடி இதெல்லாம் வெளஞ்சு வர்ர நேரமா அத பறிச்சு வாரவங்க சில பேரு.", "அரசாணிக்காயி வேற ஒரு மாசமா முத்த ஆரம்பிச்சுரும்.", "இப்பிடி பல பயிறும் வெளயற நேரமுங்க.", "இதெல்லாம் கோயமுத்தூரு மாவட்ட புன்சைக் காட்டுல.", "ஆறு வாய்க்கா போற ஊருங்கள்ள அரிசி கரும்பெல்லாம் கொழிச்சிக் கெடக்கும்.", "சரி காப்புக்கட்ற அண்ணைக்கு வீடெல்லாம் வெள்ளையடிச்சு சுத்தம்பண்ணி சாணிபோட்டு வழிச்சுடுவாங்க.", "சாயங்காலமா பொழுது அடங்குறத்துக்கு முன்னாடியே வேப்பில ஆவாரம்பூவு பூளைப்பூவு மாவில இப்பிடி எல்லாம் சேத்து சின்னச் சின்ன கொத்தாக்குவாங்க.", "வீட்டுல சுத்தியும் நாலு பக்கமும் ஓட்டுக்கு கீழ நிலைவைக்கு மேல இப்பிடி பல இடங்களில சொருகி வப்பாங்க.", "இதுக்குப் பேருதான் காப்புக்கட்டுறது.", "சுத்தமாக்கிய வூட்டுக்குள்ள கெட்டது எதுவும் வராம இருக்கறதுக்குன்னு சொல்லுவாங்க.", "2.", "எங்கூருல எப்பிடின்னா காப்புக்கட்டி முடிச்சப்புறம் உக்காந்து முறுக்கு தட்டவடைன்னு சுட தொவங்குனாக்கா முடிச்சு எந்திரிக்கறதுக்கு மறுநா வெடிகாத்தால வெட்டாப்பு உட்டுறுமுங்க.", "தென முறுக்கு அரிசி முறுக்கு இப்பிடி பலதும்.", "அத்தினி முறுக்கு பண்றவங்கல்லாம் இப்ப ஆரும் இல்லை.", "3.", "மறுநா பொங்கலாச்சுங்களா.", "அது எப்பவவும் போலத்தாங்க.", "எல்லா ஊருலயும் ஒண்ணுபோலத்தான்.", "ஆனா ஒண்ணுங்க வேற எந்த நோம்பிக்கு துணி எடுக்கறாங்களோ இல்லியோ பொங்கலுக்குத் தட்டாம உண்டுங்க.", "தீவாளிக்காவது சில பேரு வூட்டுல கறிச்சோறு உண்டு.", "பொங்கலுக்கு கிடையவே கிடையாது.", "4.", "மாட்டுப் பொங்கலுக்கு பட்டியில போடர பொங்கலு தனீங்களா.", "அதுக்கு மத்தவங்கசொல்லணும்.", "அருள் 16 2008 514 24 .", "இந்த பீளைப்பூ எல்லா ஊர்களுக்கும் பொதுபோல.", "எங்க ஊர்ப்பக்கம் பொங்கலுக்கு வாசலிலும் மாடுகளுக்கும் கட்டும் மாலை பீளைப்பூ பொன்னாவாரி பொன்னாவரை ஆவாரம்பூ?", "பிரண்டை கரும்புத்துண்டுகள் ஆகியவற்றைக் நெற்றாளில் திரித்த கயிற்றில் கோர்த்து கட்டப்பட்டிருக்கும்.", "17 2008 1124 25 காசி ஆகா அருள் செல்வனும் வந்தாச்சா?", "காப்புக்கட்டு பெரிய நோம்பி பட்டி நோம்பி பூப்பொறிக்கற நோம்பி இந்த நாலு நாளும் சேர்ந்து தை நோம்பி பற்றிய நினைவுகளைஅவதானங்களை எழுதலாம் என்று ரெண்டு நாள் முன்பு ஒரு ஓசனை வந்துது.", "பாக்கலாம்.", "இந்த வாரக் கடைசிக்குள் ஒரு அனுபவப் பகிர்வை எழுதி வைக்கிறேன்.", "செல்வராஜ் எழுதுற அளவுக்கு சுவையா இருக்காது ஒரு கலவையான பதிவா இருக்கும் ஒரு டிஸ்கிளைமர் 17 2008 135 26 செல்வா அப்படியே என்ன ஒரு 20வது வருஷம் பின்னாடி கொன்டு போய்ட்டீங்க.", "அப்பெல்லாம் வீட்டுக்கு சுன்னாம்பு அடிக்கறது என்ன காப்பு கட்டறுது என்ன.", "பொங்கள் அன்னிக்கு பிள்ளாருக்கு பொங்கள் வைக்கறுதும்புது துணி போடறுதும்.", "மாட்டு பொங்கள் அன்னிக்கு எருமை மாடு ஆட்டய்யெல்லம் குளிப்பாட்றதும்.", "எருமை கொம்புக்கெல்லாம் காவி கல்ல கரச்சி பூசறுதும் மாடு ஆடு கொம்புக்கெல்லாம் மாட்டு வண்டிகெல்லம் பெயின்ட்ட பூசறுதும் ஒரெ கொண்ட்டாட்டம் தான்.", "17 2008 606 27 தஞ்சாவூரான் ம்ம்ம்ம்.", "பழைய கிராமத்து நினைவுகளைக் கிளறிவிட்டு விட்டீர்கள் எங்க ஊர்ல பூலப்பூன்னு சொல்லுவாங்க.", "மாட்டுப் பொங்கல் அன்னிக்கு பூலப்பூ ஆவாரங்கொத்து சங்கு இலை கரும்பச்சை நிறத்தில் முட்களோடு இருக்கும் மாவிலை பிரண்டை ஆகியவைகளைச் சேர்த்து மாலை கட்டி மாடுகளுக்கும் மாட்டுப் பொங்கல் பானைக்கும் இடுவார்கள்.", "இன்னொரு இலை இலுப்பை??", "தேடி நீண்ட நெடும்பயணம்?", "சென்றது இன்னும் ஞாபகத்தில்.", "இப்போ இங்கே கொண்டாட வெள்ளை மாடுக மட்டும்தான் கூட இருக்கு 17 2008 949 28 நாகு போன மாசம் கரோலினா மாநிலங்கள் வழியே போனபோது பெட்ரோல் பங்க்குகளில் வேகவைத்த கடலை சூடாக விற்றுக்கொண்டிருந்தார்கள்.", "வண்டியில் போகும்போது சாப்பிட வசதியில்லாததால் வாங்கவில்லை.", "நாம் ஓட்டும்போது நம்மை ஓட்டும் அம்மையார்க்கு கடலை உரிக்க சோம்பல் வரும்போது நிறுத்திய இடங்களில் எல்லாம் விற்கவில்லை 18 2008 121 29 வசந்தன் நீங்கள் சொல்லும் பூளைப்பூ எங்கள் ஊர்களிலும் இருந்தது.", "ஆனால் பூளைப்பூ என்ற பெயரை நான் இன்றுதான் கேள்விப்படுகிறேன்.", "எங்களிடத்தில் அதற்கு வேறு பெயர்தான் இருந்திருக்க வேண்டும்.", "ஆனால் இச்செடியை தேங்காய்ப்பூச்செடி என்று அழைத்தது ஞாபகமுள்ளது.", "எங்கள் வீட்டின் அடிவளவில் மாரி முடியும் தறுவாயில் இச்செடிகள்தாம் பற்றையாக நிறைந்திருக்கும்.", "இரண்டடி உயரத்துக்க மேல் வளரா வெங்கட் இட்டிருக்கும் படம் இதே செடிதான்.", "இதை மருத்துவத்துக்குப் பாவிப்பது தெரியும்.", "குறிப்பாக சலக்கடுப்புக்கு அவித்துக் குடிப்பது ஞாபகமுள்ளது.", "18 2008 1027 30 உங்களுக்கும் உங்கள் குடும்பத்தார்க்கும் என் இனிய பொங்கள் நல் வாழ்த்துக்கள்.", "20 2008 953 31 செல்வராஜ் சந்துரு நன்றி.", "உங்களுக்கும் எங்கள் வாழ்த்து.", "வசந்தன் மேலதிக ஈழத்துத்தகவல்களுக்கு நன்றி.", "தேங்காய்ப்பூச்செடி எனும் பெயர் பொருத்தமாகத் தான் தோன்றுகிறது.", "நாகு ஓட்டுநர் கோவித்துக்கொள்ளப் போகிறார் தஞ்சாவூரான் நீங்கள் வெள்ளை மாடுகள் மட்டும் தான் இருக்கு என்பது கிராமத்துப் பகுதியிலேவா?", "பொங்கல் கொண்டாட்டங்கள் நினைவில் உறைந்தனவாய் இருப்பது இடம்பெயர்ந்தவர்களுக்கு மட்டும் தான் என்று நினைத்திருந்தேன்?", "அன்புசெல்வராஜ் உங்கள் கொண்டாட்ட நினைவுகள் கேட்கவே நன்றாக இருக்கின்றன.", "நான் அந்த அளவிற்கு அனுபவித்ததில்லை.", "காசி தைநோம்பி தொடரை எழுதுங்கள்.", "சுவையாக எழுதுவது பற்றி நீங்கள் யோசிக்கலாமா?", "பழைய பதிவுஇடுகைகளைப் புரட்டிப் பார்த்தால் தெரியுமே அரிச்சந்திரன் மகன்?", "சு.மூ உங்கள் பக்க வழக்கம் குறித்த விவரங்களுக்கும் நன்றி.", "பூளப்பூபீளப்பூ பற்றிய ஒரு தகவல்களைப் பரவலாக எழுப்ப முடிந்ததில் காரணமற்ற மகிழ்ச்சி எனக்கு அருள் வருக.", "விரிவான பல தகவல்களுக்கும் காப்புக்கட்டுக்கு விளக்கத்திற்கும் மிக்க நன்றி.", "நானும் அப்படித் தான் ஊகித்திருப்பேன்.", "ஆனா உங்கள மாதிரி சரியாத் தெரிஞ்சவங்க சொன்னா இன்னும் நல்லது.", "வீட்டில் சுட்ட தட்டுவடை முறுக்கு எல்லாம் கொஞ்சம் அபூர்வம் தானோ இப்போது?", "செல்வநாயகி பொங்கல் என்றாலே உங்கள் கவிதை நினைவுக்கு வரும்.", "முதலில் பிகு.வில் இணைப்புச் சேர்த்திருந்தேன்.", "அப்புறம் தேடியதில் என் பதிவிலேயே முன்னர் இரண்டு முறை அது பற்றிச் சொல்லிச் சேர்த்திருக்கிறேன் என்று விட்டுவிட்டேன்.", "பூளைப்பூ வரும் இன்னொரு இடம் என்றாலும் கூகுள் தேடலில் அது வருவதில்லை.", "ஆடுகழுவும் என்று தேடிக் கொள்வேன்.", "அதற்கு ஒரே ஒரு முடிவு தான் 16 2012 102 32 இரா.", "செல்வராசு தமிழ்மணம் நட்சத்திர வாரப் பொங்கல் இருப்பினும் தை பிறந்தால் வழி பிறக்கும் என்ற நன்னம்பிக்கையின் வழி வந்த தமிழர் நாமெல்லோரும்.", "அதனால் ஏதோ ஒரு வழியை மனதில் வைத்து என்னை நட்சத்திரமாக்கி அழைத்துவிட்ட தமிழ்மணத்தை மன்னித்து விட்டுவிடுவோம்.", "புதிய தை மாதத்தில் பொங்கல் நல்வாரத்தில் மீண்டும் உங்களைத் தமிழ்மணத்தின் வழியாகவும் எனது பதிவின் வழியாகவும் சந்திப்பதில் மகிழ்வு எய்துகிறேன்.", "எல்லோருக்கும் எனது இனிய பொங்கல் நல்வாழ்த்துகள்.", "17 2013 101 33 இரா.", "செல்வராசு மணி.மணிவண்ணன் வழியாக சென்ற நூற்றாண்டில் மேஜர் பக் எழுதி 1917ல் வந்த இந்தியாவின் சமயங்களும் சந்தைகளும் திருவிழாக்களும் என்ற நூலில் தமிழர்கள் தை முதல்நாளைப் புத்தாண்டு நாளாகக் கொண்டாடிப் பொங்கல் சமைக்கிறார்கள் என்று தெரிவித்திருக்கிறார் ...?10200356290653396.1537854889836.70850.13387958921 02 2015 1001 34 .", "அன்பு செல்வா உங்கள் பூளப்பூவும் புதுவருஷப்பொங்கலும் என்ற பதிவு எனது இளமைக்காலத்தையும் வடமானிலங்களில் வழ்ந்த நாட்களில் அனுபவித்த அனுபவங்களையும் ஒருங்கே நினவூட்டின.", "நல்ல பதிவுகள்.", "வாழ்த்துகள் இரா.", "செல்வராசு விரிவெளித் தடங்கள் 292 2400 .", "அண்மைய இடுகைகள் பூமணியின் வெக்கை வீட்டுக்கடன்அசல் வட்டி தவணை அனைவர்க்குமாம் கல்வியும் வளர்ச்சியும் வணிகப்பெயர்த் தமிழாக்கம் ஒரு கட்டாய்வு பொரிம்புப்பெயரும் புறப்பெயரும் குந்தவை நூற்றாண்டுத் தலைவன் அலுக்கம் பின்னூட்டங்கள் அ.பசுபதி வணிகப்பெயர்த் தமிழாக்கம் ஒரு கட்டாய்வு இலக்குமணன் குந்தவை ராஜகோபால் அ குந்தவை இரா.", "செல்வராசு வீட்டுக்கடன்அசல் வட்டி தவணை வீட்டுக்கடன்அசல் வட்டி தவணை வீட்டுக்கடன்அசல் வட்டி தவணை இரா.", "செல்வராசு அனைவர்க்குமாம் கல்வியும் வளர்ச்சியும் அனைவர்க்குமாம் கல்வியும் வளர்ச்சியும் கட்டுக்கூறுகள் இணையம் 22 இலக்கியம் 16 கடிதங்கள் 11 கணிநுட்பம் 18 கண்மணிகள் 28 கவிதைகள் 6 கொங்கு 11 சமூகம் 30 சிறுகதை 8 தமிழ் 26 திரைப்படம் 8 பயணங்கள் 54 பொது 61 பொருட்பால் 3 யூனிகோடு 6 வாழ்க்கை 107 வேதிப்பொறியியல் 7 அட்டாலி பரண் அட்டாலி பரண் 2021 1 2020 1 2020 1 2020 3 2019 1 2019 1 2019 1 2019 1 2019 1 2018 1 2018 2 2017 1 2016 1 2016 1 2015 1 2014 1 2013 1 2013 1 2013 1 2013 4 2012 1 2012 1 2012 8 2011 1 2010 1 2010 2 2010 1 2009 1 2009 3 2009 3 2009 1 2009 2 2008 1 2008 4 2008 2 2008 1 2008 2 2008 2 2008 2 2008 4 2007 1 2007 1 2007 1 2007 1 2007 1 2007 2 2007 3 2007 2 2007 2 2007 2 2006 1 2006 1 2006 3 2006 4 2006 3 2006 6 2006 6 2006 2 2006 3 2006 7 2006 4 2005 6 2005 1 2005 8 2005 4 2005 7 2005 7 2005 14 2005 8 2005 5 2005 5 2005 4 2005 7 2004 7 2004 5 2004 2 2004 1 2004 3 2004 7 2004 8 2004 11 2004 14 2004 9 2004 2 2003 1 2003 12 2003 2 1993 1 1993 6" ]
வீடுகளிலேயே உயிரிழக்கும் தொற்றாளர்களின் எண்ணிக்கை அதிகரிப்பு பெரும் நெருக்கடிக்குள் சுகாதாரத் துறை.. கட்டுரைகள் தொடர் கட்டுரைகள் கவிதைகள் கலைகள் வீடியோ புகைப்பட தொகுப்பு தொழில்நுட்பம் வேலைவாய்ப்பு கல்வி 29 முகப்பு இந்தியா உலகம் வெளிநாட்டு சினிமா விளையாட்டு ஆரோக்கியம் சுற்றுலா வினோதம் அரசியல் இலங்கை செய்திகள்வீடுகளிலேயே உயிரிழக்கும் தொற்றாளர்களின் எண்ணிக்கை அதிகரிப்பு பெரும் நெருக்கடிக்குள் சுகாதாரத் துறை.. இலங்கை செய்திகள் வீடுகளிலேயே உயிரிழக்கும் தொற்றாளர்களின் எண்ணிக்கை அதிகரிப்பு பெரும் நெருக்கடிக்குள் சுகாதாரத் துறை.. 6 2021 2 கொவிட் வைரஸ் பரவலின் மூன்றாம் அலை இலங்கையில் பாரிய பாதிப்புக்களை ஏற்படுத்தியுள்ளது. நாளாந்தம் சுமார் 3 ஆயிரத்தை கடந்து தொற்றாளர்கள் இனங்காணப்படுவதோடு முப்பதிற்கும் குறையாதளவில் மரணங்களும் பதிவாகிக் கொண்டிருக்கின்றன. இவ்வாறு பதிவாகும் மரணங்களில் பெரும்பாளான தொற்றாளர்கள் வீடுகளிலேயே உயிரிழப்பது பாரதூரமான விடயமென்பதுடன் இந்த விடயம் சுகாதார துறையினருக்கு பாரிய சவாலாகவே அமைந்துள்ளது. தொற்றுக்கான அறிகுறிகள் காணப்பட்டாலும் வைத்தியசாலைகளில் அனுமதிக்கப்படுவதில் காணப்படுகின்ற தாமதமே இவ்வாறான மரணங்களுக்கான காரணம் என்று மருத்துவர்கள் கூறுகின்றனர். மே மாதத்தில் 88 தொற்றாளர்கள் வீடுகளிலேயே உயிரிழப்பு கடந்த மே மாதம் 746 கொவிட் மரணங்கள் சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகத்தினால் உறுதிப்படுத்தப்பட்டன. இவற்றில் 88 மரணங்கள் வீடுகளிலேயே பதிவானவையாகும். இவ்வாறு வீட்டில் உயிரிழந்தவர்களில் 55 வயதுக்கு மேற்பட்டவர்கள் மாத்திரமின்றி 24 வயதுடைய யுவதியொருவரும் உள்ளடங்குகின்றமை சுட்டிக்காட்டத்தக்கதாகும். கொவிட் தொற்று பரவல் தீவிர தன்மை மற்றும் அதன் ஆபத்து குறித்து நாட்டு மக்கள் அறிவுறுத்தப்பட்டுள்ள நிலையில் வீடுகளில் தொற்றாளர்கள் உயிரிழப்பு எவ்வாறு அதிகரிக்கப்படுகின்றது என்ற கேள்விக்கு விடை தேடுவதில் சுகாதார துறை பாரிய நெருக்கடிகளை எதிர்கொண்டுள்ளது. நாடாளவிய ரீதியில் அனைத்து கிராம சேவகர் பிரிவுகளையும் உள்ளடக்கிய கொவிட் தடுப்பு கட்டமைப்பு உருவாக்கப்பட்டுள்ளது. இந்த கிராமசேவகர் பிரிவுகள் பொதுசுகாதார ஊழியர்கள் மற்றும் கொவிட் தடுப்பு செயலணி உத்தியோகஸ்தர்கள் என பரந்துப்பட்ட கட்டமைப்பிற்குள் தொற்று தடுப்பு செயற்பாடுகள் முன்னெடுக்கப்படுகின்றது. அதையும் மீறிய தொற்றுக்குள்ளானவர்கள் வீடுகளில் தங்கவைத்திருப்பதென்பது சமூக பரவலுக்கு காரணமாகிவிடும். மறுப்புறம் நாட்டின் சுகாதார கட்டமைப்பையும் பாதித்து விடும். இவ்வாறனதொரு நிலைமை கொவிட் தொற்றாளர்களை அதிகரிப்பதோடு மரண வீதமும் சடுதியாக அதிகரிக்க காரணமாகிவிடும் என்பது சுகாதார நிபுணர்களின் கருத்தாகின்றது. வைத்தியர்களின் ஆலோசனை இலங்கையில் கொவிட் மூன்றாம் அலையில் பரவும் நிலைமாறிய வைரஸானது பாரதூரமான பாதிப்புக்களை ஏற்படுத்தக் கூடியது. எனவே அறிகுறியுடைய தொற்றாளர்களானாலும் அறிகுறிகள் அற்ற தொற்றாளர்களானாலும் வைத்தியசாலைக்கு சென்று துரித சிகிச்சைகளைப் பெற வேண்டியது அவசியமாகும் என்றும் ஸ்ரீஜயவர்தனபுர பல்கலைக்கழகத்தின் நோயெதிர்ப்பு மற்றும் மூலக்கூறு மருத்துவப் பிரிவு பிரதம பேராசிரியர் வைத்தியர் சந்திம ஜீவந்தர தெரிவித்தார். தற்போது நாளாந்தம் பதிவாகும் கொவிட் மரணங்களில் நான்கில் ஒரு பகுதியினர் வீடுகளிலேயே உயிரிழக்கின்றமை தொடர்பில் வினவிய போதே அவர் இதனைத் தெரிவித்தார். தொற்று அறிகுறிகள் தென்படுபவர்கள் அச்சத்தின் காரணமாக அல்லது தமது கொவிட் தொற்றாக இருக்காது என்ற அசமந்த போக்கின் காரணமாக வைத்தியசாலையை நாடும் வீதம் குறைவாகக் காணப்படுகிறது. இந்த இரண்டு காரணிகளுமே தவிர்க்கப்பட வேண்டியவையாகும். வீடுகளில் பதிவாகும் மரணங்களில் இவ்விரண்டு காரணிகளே பிரதானமாக தாக்கம் செலுத்துகின்றன. எனவே தொற்று அறிகுறிகள் தென்படுமாயின் அவ்வாறானவர்கள் உரிய மருத்துவ ஆலோசனையுடன் தமக்கான கொவிட் பரிசோதனையின் மூலம் தொற்று ஏற்பட்டுள்ளதா இல்லையா என்பதை உறுதி செய்து கொள்ள வேண்டும். அறிகுறிகள் எவையும் இன்றி தொற்று உறுதிப்படுத்தப்படுபவர்கள் முறையான சிகிச்சையைப் பெற்றுக் கொள்ள வேண்டும். இள வயதினரானாலும் முதியோரானாலும் தீவிர அறிகுறிகள் அதாவது சுவாசிப்பதில் சிரமம் உள்ளிட்டவை காணப்பட்டால் தாமதிக்காது வைத்தியாலைக்கு செல்ல வேண்டும். கொவிட் அச்சுறுத்தலால் வைத்தியசாலைக்கு செல்ல அச்சப்பட தேவையில்லை. வைத்தியசாலைக்கு செல்வதால் தொற்று ஏற்படக் கூடும் என்ற வீண் அச்சத்திலிருந்து மக்கள் வெளிவர வேண்டும் என்றும் வைத்தியர் சந்திம ஜீவந்தர மேலும் தெரிவித்தார். 106 . 07 பிள்ளைகளின் தந்தை சடலமாக மீட்பு 28 2021 12 வயது பாடசாலை மாணவி பாலியல் துஸ்பிரயோகம் 28 2021 வடமராட்சி கடற்கரை பகுதியில் கரையொதுங்கிய இரண்டு சடலங்கள் தீவிர விசாரணையில் பொலிஸார். 28 2021 . 2021 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20 21 22 23 24 25 26 27 28 29 30 07 பிள்ளைகளின் தந்தை சடலமாக மீட்பு 28 2021 12 வயது பாடசாலை மாணவி பாலியல் துஸ்பிரயோகம் 28 2021 வடமராட்சி கடற்கரை பகுதியில் கரையொதுங்கிய இரண்டு சடலங்கள் தீவிர விசாரணையில் பொலிஸார். 28 2021 நெடுந்தீவு கடற்கரையிலும் சடலம் மீட்பு 28 2021 பாலியல் துன்புறுத்தல் தோழியை துன்புறுத்திய தந்தையை கொலை செய்த இளம் ஆண் தோழர்கள் 28 2021 சுவிஸ் நாட்டில் தொடர்ச்சியாக அதிகரித்து செல்லும் கொரனா தொற்று 24 மணி நேரத்தில் 8585 பேருக்கு கொரோனா தொற்று ஆப்கானிஸ்தானில் தாலிபனின் தேன் நிலவு முடிந்தது இனி அதன் முன்னுள்ள சவால்கள் என்ன? செப்டம்பர் 11 தாக்குதல் கடத்தப்பட்ட விமானத்துக்குள் நடந்தது என்ன? முகப்பு செய்திகள் வீடியோ நாட்காட்டி 41.6 795 07 பிள்ளைகளின் தந்தை சடலமாக மீட்பு 12 வயது பாடசாலை மாணவி பாலியல் துஸ்பிரயோகம் வடமராட்சி கடற்கரை பகுதியில் கரையொதுங்கிய இரண்டு சடலங்கள் தீவிர விசாரணையில் பொலிஸார். நெடுந்தீவு கடற்கரையிலும் சடலம் மீட்பு பாதுகாப்பு அமைச்சின் பொறுப்பற்ற செயல் அரசியல் தீர்வு மஹிந்த கருத்துக்கு சம்பந்தர் பதிலடி பாதுகாப்பு அமைச்சின் பொறுப்பற்ற செயல் முகப்பு இந்தியா உலகம் வெளிநாட்டு சினிமா விளையாட்டு ஆரோக்கியம் சுற்றுலா வினோதம் அரசியல் கட்டுரைகள் தொடர் கட்டுரைகள் கவிதைகள் கலைகள் வீடியோ புகைப்பட தொகுப்பு தொழில்நுட்பம் வேலைவாய்ப்பு கல்வி ஆரோக்கியம் அந்தரங்கம் ஆன்மீகம் சுற்றுலா சிறப்பு செய்திகள் வினோதம் சுவிஸ் நாட்டில் தொடர்ச்சியாக அதிகரித்து செல்லும் கொரனா தொற்று 24 மணி நேரத்தில் 8585 பேருக்கு கொரோனா தொற்று
[ "வீடுகளிலேயே உயிரிழக்கும் தொற்றாளர்களின் எண்ணிக்கை அதிகரிப்பு பெரும் நெருக்கடிக்குள் சுகாதாரத் துறை.. கட்டுரைகள் தொடர் கட்டுரைகள் கவிதைகள் கலைகள் வீடியோ புகைப்பட தொகுப்பு தொழில்நுட்பம் வேலைவாய்ப்பு கல்வி 29 முகப்பு இந்தியா உலகம் வெளிநாட்டு சினிமா விளையாட்டு ஆரோக்கியம் சுற்றுலா வினோதம் அரசியல் இலங்கை செய்திகள்வீடுகளிலேயே உயிரிழக்கும் தொற்றாளர்களின் எண்ணிக்கை அதிகரிப்பு பெரும் நெருக்கடிக்குள் சுகாதாரத் துறை.. இலங்கை செய்திகள் வீடுகளிலேயே உயிரிழக்கும் தொற்றாளர்களின் எண்ணிக்கை அதிகரிப்பு பெரும் நெருக்கடிக்குள் சுகாதாரத் துறை.. 6 2021 2 கொவிட் வைரஸ் பரவலின் மூன்றாம் அலை இலங்கையில் பாரிய பாதிப்புக்களை ஏற்படுத்தியுள்ளது.", "நாளாந்தம் சுமார் 3 ஆயிரத்தை கடந்து தொற்றாளர்கள் இனங்காணப்படுவதோடு முப்பதிற்கும் குறையாதளவில் மரணங்களும் பதிவாகிக் கொண்டிருக்கின்றன.", "இவ்வாறு பதிவாகும் மரணங்களில் பெரும்பாளான தொற்றாளர்கள் வீடுகளிலேயே உயிரிழப்பது பாரதூரமான விடயமென்பதுடன் இந்த விடயம் சுகாதார துறையினருக்கு பாரிய சவாலாகவே அமைந்துள்ளது.", "தொற்றுக்கான அறிகுறிகள் காணப்பட்டாலும் வைத்தியசாலைகளில் அனுமதிக்கப்படுவதில் காணப்படுகின்ற தாமதமே இவ்வாறான மரணங்களுக்கான காரணம் என்று மருத்துவர்கள் கூறுகின்றனர்.", "மே மாதத்தில் 88 தொற்றாளர்கள் வீடுகளிலேயே உயிரிழப்பு கடந்த மே மாதம் 746 கொவிட் மரணங்கள் சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகத்தினால் உறுதிப்படுத்தப்பட்டன.", "இவற்றில் 88 மரணங்கள் வீடுகளிலேயே பதிவானவையாகும்.", "இவ்வாறு வீட்டில் உயிரிழந்தவர்களில் 55 வயதுக்கு மேற்பட்டவர்கள் மாத்திரமின்றி 24 வயதுடைய யுவதியொருவரும் உள்ளடங்குகின்றமை சுட்டிக்காட்டத்தக்கதாகும்.", "கொவிட் தொற்று பரவல் தீவிர தன்மை மற்றும் அதன் ஆபத்து குறித்து நாட்டு மக்கள் அறிவுறுத்தப்பட்டுள்ள நிலையில் வீடுகளில் தொற்றாளர்கள் உயிரிழப்பு எவ்வாறு அதிகரிக்கப்படுகின்றது என்ற கேள்விக்கு விடை தேடுவதில் சுகாதார துறை பாரிய நெருக்கடிகளை எதிர்கொண்டுள்ளது.", "நாடாளவிய ரீதியில் அனைத்து கிராம சேவகர் பிரிவுகளையும் உள்ளடக்கிய கொவிட் தடுப்பு கட்டமைப்பு உருவாக்கப்பட்டுள்ளது.", "இந்த கிராமசேவகர் பிரிவுகள் பொதுசுகாதார ஊழியர்கள் மற்றும் கொவிட் தடுப்பு செயலணி உத்தியோகஸ்தர்கள் என பரந்துப்பட்ட கட்டமைப்பிற்குள் தொற்று தடுப்பு செயற்பாடுகள் முன்னெடுக்கப்படுகின்றது.", "அதையும் மீறிய தொற்றுக்குள்ளானவர்கள் வீடுகளில் தங்கவைத்திருப்பதென்பது சமூக பரவலுக்கு காரணமாகிவிடும்.", "மறுப்புறம் நாட்டின் சுகாதார கட்டமைப்பையும் பாதித்து விடும்.", "இவ்வாறனதொரு நிலைமை கொவிட் தொற்றாளர்களை அதிகரிப்பதோடு மரண வீதமும் சடுதியாக அதிகரிக்க காரணமாகிவிடும் என்பது சுகாதார நிபுணர்களின் கருத்தாகின்றது.", "வைத்தியர்களின் ஆலோசனை இலங்கையில் கொவிட் மூன்றாம் அலையில் பரவும் நிலைமாறிய வைரஸானது பாரதூரமான பாதிப்புக்களை ஏற்படுத்தக் கூடியது.", "எனவே அறிகுறியுடைய தொற்றாளர்களானாலும் அறிகுறிகள் அற்ற தொற்றாளர்களானாலும் வைத்தியசாலைக்கு சென்று துரித சிகிச்சைகளைப் பெற வேண்டியது அவசியமாகும் என்றும் ஸ்ரீஜயவர்தனபுர பல்கலைக்கழகத்தின் நோயெதிர்ப்பு மற்றும் மூலக்கூறு மருத்துவப் பிரிவு பிரதம பேராசிரியர் வைத்தியர் சந்திம ஜீவந்தர தெரிவித்தார்.", "தற்போது நாளாந்தம் பதிவாகும் கொவிட் மரணங்களில் நான்கில் ஒரு பகுதியினர் வீடுகளிலேயே உயிரிழக்கின்றமை தொடர்பில் வினவிய போதே அவர் இதனைத் தெரிவித்தார்.", "தொற்று அறிகுறிகள் தென்படுபவர்கள் அச்சத்தின் காரணமாக அல்லது தமது கொவிட் தொற்றாக இருக்காது என்ற அசமந்த போக்கின் காரணமாக வைத்தியசாலையை நாடும் வீதம் குறைவாகக் காணப்படுகிறது.", "இந்த இரண்டு காரணிகளுமே தவிர்க்கப்பட வேண்டியவையாகும்.", "வீடுகளில் பதிவாகும் மரணங்களில் இவ்விரண்டு காரணிகளே பிரதானமாக தாக்கம் செலுத்துகின்றன.", "எனவே தொற்று அறிகுறிகள் தென்படுமாயின் அவ்வாறானவர்கள் உரிய மருத்துவ ஆலோசனையுடன் தமக்கான கொவிட் பரிசோதனையின் மூலம் தொற்று ஏற்பட்டுள்ளதா இல்லையா என்பதை உறுதி செய்து கொள்ள வேண்டும்.", "அறிகுறிகள் எவையும் இன்றி தொற்று உறுதிப்படுத்தப்படுபவர்கள் முறையான சிகிச்சையைப் பெற்றுக் கொள்ள வேண்டும்.", "இள வயதினரானாலும் முதியோரானாலும் தீவிர அறிகுறிகள் அதாவது சுவாசிப்பதில் சிரமம் உள்ளிட்டவை காணப்பட்டால் தாமதிக்காது வைத்தியாலைக்கு செல்ல வேண்டும்.", "கொவிட் அச்சுறுத்தலால் வைத்தியசாலைக்கு செல்ல அச்சப்பட தேவையில்லை.", "வைத்தியசாலைக்கு செல்வதால் தொற்று ஏற்படக் கூடும் என்ற வீண் அச்சத்திலிருந்து மக்கள் வெளிவர வேண்டும் என்றும் வைத்தியர் சந்திம ஜீவந்தர மேலும் தெரிவித்தார்.", "106 .", "07 பிள்ளைகளின் தந்தை சடலமாக மீட்பு 28 2021 12 வயது பாடசாலை மாணவி பாலியல் துஸ்பிரயோகம் 28 2021 வடமராட்சி கடற்கரை பகுதியில் கரையொதுங்கிய இரண்டு சடலங்கள் தீவிர விசாரணையில் பொலிஸார்.", "28 2021 .", "2021 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20 21 22 23 24 25 26 27 28 29 30 07 பிள்ளைகளின் தந்தை சடலமாக மீட்பு 28 2021 12 வயது பாடசாலை மாணவி பாலியல் துஸ்பிரயோகம் 28 2021 வடமராட்சி கடற்கரை பகுதியில் கரையொதுங்கிய இரண்டு சடலங்கள் தீவிர விசாரணையில் பொலிஸார்.", "28 2021 நெடுந்தீவு கடற்கரையிலும் சடலம் மீட்பு 28 2021 பாலியல் துன்புறுத்தல் தோழியை துன்புறுத்திய தந்தையை கொலை செய்த இளம் ஆண் தோழர்கள் 28 2021 சுவிஸ் நாட்டில் தொடர்ச்சியாக அதிகரித்து செல்லும் கொரனா தொற்று 24 மணி நேரத்தில் 8585 பேருக்கு கொரோனா தொற்று ஆப்கானிஸ்தானில் தாலிபனின் தேன் நிலவு முடிந்தது இனி அதன் முன்னுள்ள சவால்கள் என்ன?", "செப்டம்பர் 11 தாக்குதல் கடத்தப்பட்ட விமானத்துக்குள் நடந்தது என்ன?", "முகப்பு செய்திகள் வீடியோ நாட்காட்டி 41.6 795 07 பிள்ளைகளின் தந்தை சடலமாக மீட்பு 12 வயது பாடசாலை மாணவி பாலியல் துஸ்பிரயோகம் வடமராட்சி கடற்கரை பகுதியில் கரையொதுங்கிய இரண்டு சடலங்கள் தீவிர விசாரணையில் பொலிஸார்.", "நெடுந்தீவு கடற்கரையிலும் சடலம் மீட்பு பாதுகாப்பு அமைச்சின் பொறுப்பற்ற செயல் அரசியல் தீர்வு மஹிந்த கருத்துக்கு சம்பந்தர் பதிலடி பாதுகாப்பு அமைச்சின் பொறுப்பற்ற செயல் முகப்பு இந்தியா உலகம் வெளிநாட்டு சினிமா விளையாட்டு ஆரோக்கியம் சுற்றுலா வினோதம் அரசியல் கட்டுரைகள் தொடர் கட்டுரைகள் கவிதைகள் கலைகள் வீடியோ புகைப்பட தொகுப்பு தொழில்நுட்பம் வேலைவாய்ப்பு கல்வி ஆரோக்கியம் அந்தரங்கம் ஆன்மீகம் சுற்றுலா சிறப்பு செய்திகள் வினோதம் சுவிஸ் நாட்டில் தொடர்ச்சியாக அதிகரித்து செல்லும் கொரனா தொற்று 24 மணி நேரத்தில் 8585 பேருக்கு கொரோனா தொற்று" ]
அரசு அனுமதியின்றி செயல்படும் தொழிற்பயிற்சி மையங்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என தொழிலாளா் மற்றும் திறன்மேம்பாட்டுத்துறை அமைச்சா் சி.வி. கணேசன் தெரிவித்தாா். பரமக்குடி அரசு தொழிற்பயிற்சி மையத்தின் செயல்பாடுகள் குறித்து வியாழக்கிழமை ஆய்வு செய்த பின் அவா் செய்தியாளா்களிடம் கூறியதாவது தமிழகத்தில் 90 அரசினா் தொழிற்பயிற்சி மையங்கள் உள்ளன. இந்த மையங்களை தமிழக முதல்வா் மு.க. ஸ்டாலின் உத்தரவின் பேரில் பாா்வையிட்டு மாணவா்களுக்கு தேவையான உபகரணங்கள் வழங்கப்பட்டு வருகின்றன. காலவரையறை முடிந்த உபகரணங்கள் மற்றும் கட்டடங்கள் அகற்றப்பட்டு புதிதாக உபகரணங்களும் கட்டட வசதியும் ஏற்படுத்தி தரப்பட்டு வருகிறது. அரசினா் பயிற்சி மையத்தில் படிப்பவா்கள் அனைவருக்கும் அரசு வேலை மட்டுமின்றி தனியாா் நிறுவனங்களிலும் வேலை வாய்ப்பு பெற திறன் மேம்பாட்டுத் துறை இந்த ஆண்டு தொடங்கப்பட்டுள்ளது. இதன்மூலம் 3 முதல் 6 மாதங்களுக்கு உரிய பயிற்சிகள் வழங்கப்பட்டு வேலைவாய்ப்பு கிடைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. தற்போது 25 ஆயிரம் மாணவா்கள் தொழிற்கல்வி பயின்று வருகின்றனா். வரும் கல்வியாண்டில் 50 ஆயிரம் மாணவா்கள் தொழிற்கல்வி பயில நடவடிக்கை எடுக்கப்படும். அரசு அனுமதியின்றி தொழிற்பயிற்சி மையங்கள் ஏதேனும் செயல்பட்டால் நடவடிக்கை எடுக்கப்படும் என்றாா். ஆய்வின் போது மாவட்ட ஆட்சியா் சங்கா்லா குமாவத் சட்டப்பேரவை உறுப்பினா்கள் காதா்பாட்ஷா முத்துராமலிங்கம் செ. முருகேசன் அரசினா் தொழிற்பயிற்சி நிலைய முதல்வா் குமரவேல் உள்பட பலா் கலந்துகொண்டனா். சிவகங்கை சிவகங்கை மாவட்டம் முத்துப்பட்டியில் உள்ள மாவட்ட அரசு தொழிற்பயிற்சி நிலையத்தில் அமைச்சா் சி.வி. கணேசன் ஆய்வு மேற்கொண்டாா். அதைத் தொடா்ந்து தன்னாா்வ பயிலும் வட்டத்தில் பயின்று போட்டித் தோ்வுகளில் வெற்றி பெற்று அரசுத் துறைகளில் பணியாற்றி வரும் இளைஞா்களுக்கு பரிசு மற்றும் பாராட்டுச் சான்றிதழ்களை அமைச்சா் வழங்கினாா். இந்த ஆய்வின் போது மாவட்ட ஆட்சியா் பி. மதுசூதன் ரெட்டி வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சித்துறை இயக்குநா் கொ. வீரராகவராவ் மண்டல இணை இயக்குநா் பயிற்சி அமலாரெக்சலின் மண்டல இணை இயக்குநா் வேலைவாய்ப்பு சுப்பிரமணியன் முத்துப்பட்டி அரசினா் தொழிற்பயிற்சி நிலைய முதல்வா் வெங்கடகிருஷ்ணன் சிவகங்கை மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலா் மணிகணேஷ் மாவட்ட திறன் பயிற்சி அலுவலக உதவி இயக்குநா் முருகன் தொழிலாளா் உதவி ஆணையா் அமலாக்கம் ராஜ்குமாா் தொழிலாளா் உதவி ஆணையா் சமூக பாதுகாப்புத் திட்டம் கோடீஸ்வரி உள்பட பலா் கலந்து கொண்டனா். மதுரை இதே போல் மதுரை கோ. புதூரில் இயங்கி வரும் அரசினா் தொழிற்பயிற்சி நிலையத்தில் அமைச்சா் சி.வி. கணேசன் ஆய்வு மேற்கொண்டாா். இதற்கு அமைச்சா்கள் பி. மூா்த்தி பிடிஆா். பழனிவேல் தியாகராஜன் ஆகியோா் தலைமை வகித்தனா். அப்போது தொழிற்பயிற்சி நிலையத்தில் உள்ள பயிற்சிக்கூடங்கள் வகுப்பறைகள் மாணவா்களுக்கு செய்யப்பட்டுள்ள அடிப்படை வசதிகள் குறித்து ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. பின்னா் செய்தியாளா்களிடம் அமைச்சா் சி.வி. கணேசன் கூறியது கடந்த 10 ஆண்டு கால ஆட்சியில் அரசினா் தொழிற்பயிற்சி நிலையங்களில் எவ்வித பராமரிப்புப் பணிகளும் மேற்கொள்ளப்பட வில்லை. ஒவ்வொரு அரசு தொழிற்பயிற்சி மையத்திலும் குறைந்தபட்சம் ஆயிரம் மாணவா்களாவது தொழிற்கல்வி படிக்க வேண்டும் என்பது தமிழக அரசின் நோக்கமாக உள்ளது. தொழிற்பயிற்சி நிலையங்களில் மாணவா்கள் அதிகம் விரும்பும் பயிற்சிகளை கொண்டு வரவேண்டும். நவீன தொழில்நுட்பங்களுக்கு ஏற்றவாறு புதிய பயிற்சிகளை அளிக்க வேண்டும். தமிழகத்தில் இயங்கி வரும் அரசினா் தொழிற்பயிற்சி நிலையங்களில் தற்போதைய சூழலுக்கு ஏற்றவகையில் புதிய பயிற்சி முறை கொண்டு வர திட்டமிடப்பட்டுள்ளது. மதுரை கோ.புதூா் அரசினா் தொழிற்பயிற்சி நிலையத்தில் பயிற்சி பெற்ற மாணவா்களில் நடப்பாண்டில் 80 சதவீதம் போ் வளாக நோ்காணல் மூலம் வேலைவாய்ப்பை பெற்றுள்ளனா். வருங்காலங்களில் அனைத்து அரசு தொழிற்பயிற்சி நிலையங்களிலும் மாணவா்கள் வளாக நோ்காணல் மூலம் வேலைவாய்ப்பை பெறுவதற்கு ஏற்பாடுகள் செய்யப்படுகின்றன என்றாா். ஆய்வில் மாவட்ட ஆட்சியா் எஸ். அனீஷ் சேகா் மண்டல இணை இயக்குநா் பயிற்சி ஜெ. அமலா ரக்சலின் மண்டல இணை இயக்குநா் வேலைவாய்ப்பு சந்திரன் உதவி இயக்குநா் வேலைவாய்ப்பு கண்ணன் மற்றும் அரசு அதிகாரிகள் பங்கேற்றனா். மீன்பிடிக்கச் சென்று மாயமான கோட்டைப்பட்டினம் மீனவா் சடலம் மண்டபம் அருகே கரை ஒதுங்கியது சூறைக்காற்றுடன் பலத்த மழை மண்டபம் பகுதியில் 2 விசைப்படகுகள் கடலில் மூழ்கின வைகை ஆற்றில் வெள்ளப் பெருக்கு பரமக்குடியில் தரைப்பாலம் துண்டிப்பு விவசாயியை தாக்கி கொலை மிரட்டல் 4போ் மீது வழக்கு ராமநாதபுரத்தில் அரசு இசைப்பள்ளியில் திட்டக்குழு உறுப்பினா் ஆய்வு சிறுபான்மையினருக்கான கல்வி உதவித்தொகைக்கு புதுப்பிக்க மாணவா்கள் விண்ணப்பிக்கலாம் ஆட்சியா் பாம்பன் மண்டபம் பகுதிகளில் 40 வீடுகளுக்குள் மழைநீா் புகுந்ததுபொதுமக்கள் தவிப்பு பரமக்குடி பகுதியில் கால்வாய்கள் தூா்வாரப்படாததால் கண்மாய்களுக்கு பாசனநீா் செல்வதில் சிக்கல் மருத்துவ பரிசோதனைகின்னஸ் சான்றிதழ்கூலித் தொழிலாளிடேவிட் பெக்காம்ஜம்போ எலக்ட்ரானிக்ஸ் பி.பாசிட்டிவ் பாராட்டுக்கள்வரலாற்றுச் சின்னங்கள்அறிஞர் பெர்னாட்ஷா மருத்துவ பரிசோதனைகின்னஸ் சான்றிதழ்அப்பாவி தங்கமணிபிரிக்ஸ் கன்கார்ட்கூலித் தொழிலாளி . 2021
[ "அரசு அனுமதியின்றி செயல்படும் தொழிற்பயிற்சி மையங்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என தொழிலாளா் மற்றும் திறன்மேம்பாட்டுத்துறை அமைச்சா் சி.வி.", "கணேசன் தெரிவித்தாா்.", "பரமக்குடி அரசு தொழிற்பயிற்சி மையத்தின் செயல்பாடுகள் குறித்து வியாழக்கிழமை ஆய்வு செய்த பின் அவா் செய்தியாளா்களிடம் கூறியதாவது தமிழகத்தில் 90 அரசினா் தொழிற்பயிற்சி மையங்கள் உள்ளன.", "இந்த மையங்களை தமிழக முதல்வா் மு.க.", "ஸ்டாலின் உத்தரவின் பேரில் பாா்வையிட்டு மாணவா்களுக்கு தேவையான உபகரணங்கள் வழங்கப்பட்டு வருகின்றன.", "காலவரையறை முடிந்த உபகரணங்கள் மற்றும் கட்டடங்கள் அகற்றப்பட்டு புதிதாக உபகரணங்களும் கட்டட வசதியும் ஏற்படுத்தி தரப்பட்டு வருகிறது.", "அரசினா் பயிற்சி மையத்தில் படிப்பவா்கள் அனைவருக்கும் அரசு வேலை மட்டுமின்றி தனியாா் நிறுவனங்களிலும் வேலை வாய்ப்பு பெற திறன் மேம்பாட்டுத் துறை இந்த ஆண்டு தொடங்கப்பட்டுள்ளது.", "இதன்மூலம் 3 முதல் 6 மாதங்களுக்கு உரிய பயிற்சிகள் வழங்கப்பட்டு வேலைவாய்ப்பு கிடைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.", "தற்போது 25 ஆயிரம் மாணவா்கள் தொழிற்கல்வி பயின்று வருகின்றனா்.", "வரும் கல்வியாண்டில் 50 ஆயிரம் மாணவா்கள் தொழிற்கல்வி பயில நடவடிக்கை எடுக்கப்படும்.", "அரசு அனுமதியின்றி தொழிற்பயிற்சி மையங்கள் ஏதேனும் செயல்பட்டால் நடவடிக்கை எடுக்கப்படும் என்றாா்.", "ஆய்வின் போது மாவட்ட ஆட்சியா் சங்கா்லா குமாவத் சட்டப்பேரவை உறுப்பினா்கள் காதா்பாட்ஷா முத்துராமலிங்கம் செ.", "முருகேசன் அரசினா் தொழிற்பயிற்சி நிலைய முதல்வா் குமரவேல் உள்பட பலா் கலந்துகொண்டனா்.", "சிவகங்கை சிவகங்கை மாவட்டம் முத்துப்பட்டியில் உள்ள மாவட்ட அரசு தொழிற்பயிற்சி நிலையத்தில் அமைச்சா் சி.வி.", "கணேசன் ஆய்வு மேற்கொண்டாா்.", "அதைத் தொடா்ந்து தன்னாா்வ பயிலும் வட்டத்தில் பயின்று போட்டித் தோ்வுகளில் வெற்றி பெற்று அரசுத் துறைகளில் பணியாற்றி வரும் இளைஞா்களுக்கு பரிசு மற்றும் பாராட்டுச் சான்றிதழ்களை அமைச்சா் வழங்கினாா்.", "இந்த ஆய்வின் போது மாவட்ட ஆட்சியா் பி.", "மதுசூதன் ரெட்டி வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சித்துறை இயக்குநா் கொ.", "வீரராகவராவ் மண்டல இணை இயக்குநா் பயிற்சி அமலாரெக்சலின் மண்டல இணை இயக்குநா் வேலைவாய்ப்பு சுப்பிரமணியன் முத்துப்பட்டி அரசினா் தொழிற்பயிற்சி நிலைய முதல்வா் வெங்கடகிருஷ்ணன் சிவகங்கை மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலா் மணிகணேஷ் மாவட்ட திறன் பயிற்சி அலுவலக உதவி இயக்குநா் முருகன் தொழிலாளா் உதவி ஆணையா் அமலாக்கம் ராஜ்குமாா் தொழிலாளா் உதவி ஆணையா் சமூக பாதுகாப்புத் திட்டம் கோடீஸ்வரி உள்பட பலா் கலந்து கொண்டனா்.", "மதுரை இதே போல் மதுரை கோ.", "புதூரில் இயங்கி வரும் அரசினா் தொழிற்பயிற்சி நிலையத்தில் அமைச்சா் சி.வி.", "கணேசன் ஆய்வு மேற்கொண்டாா்.", "இதற்கு அமைச்சா்கள் பி.", "மூா்த்தி பிடிஆா்.", "பழனிவேல் தியாகராஜன் ஆகியோா் தலைமை வகித்தனா்.", "அப்போது தொழிற்பயிற்சி நிலையத்தில் உள்ள பயிற்சிக்கூடங்கள் வகுப்பறைகள் மாணவா்களுக்கு செய்யப்பட்டுள்ள அடிப்படை வசதிகள் குறித்து ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.", "பின்னா் செய்தியாளா்களிடம் அமைச்சா் சி.வி.", "கணேசன் கூறியது கடந்த 10 ஆண்டு கால ஆட்சியில் அரசினா் தொழிற்பயிற்சி நிலையங்களில் எவ்வித பராமரிப்புப் பணிகளும் மேற்கொள்ளப்பட வில்லை.", "ஒவ்வொரு அரசு தொழிற்பயிற்சி மையத்திலும் குறைந்தபட்சம் ஆயிரம் மாணவா்களாவது தொழிற்கல்வி படிக்க வேண்டும் என்பது தமிழக அரசின் நோக்கமாக உள்ளது.", "தொழிற்பயிற்சி நிலையங்களில் மாணவா்கள் அதிகம் விரும்பும் பயிற்சிகளை கொண்டு வரவேண்டும்.", "நவீன தொழில்நுட்பங்களுக்கு ஏற்றவாறு புதிய பயிற்சிகளை அளிக்க வேண்டும்.", "தமிழகத்தில் இயங்கி வரும் அரசினா் தொழிற்பயிற்சி நிலையங்களில் தற்போதைய சூழலுக்கு ஏற்றவகையில் புதிய பயிற்சி முறை கொண்டு வர திட்டமிடப்பட்டுள்ளது.", "மதுரை கோ.புதூா் அரசினா் தொழிற்பயிற்சி நிலையத்தில் பயிற்சி பெற்ற மாணவா்களில் நடப்பாண்டில் 80 சதவீதம் போ் வளாக நோ்காணல் மூலம் வேலைவாய்ப்பை பெற்றுள்ளனா்.", "வருங்காலங்களில் அனைத்து அரசு தொழிற்பயிற்சி நிலையங்களிலும் மாணவா்கள் வளாக நோ்காணல் மூலம் வேலைவாய்ப்பை பெறுவதற்கு ஏற்பாடுகள் செய்யப்படுகின்றன என்றாா்.", "ஆய்வில் மாவட்ட ஆட்சியா் எஸ்.", "அனீஷ் சேகா் மண்டல இணை இயக்குநா் பயிற்சி ஜெ.", "அமலா ரக்சலின் மண்டல இணை இயக்குநா் வேலைவாய்ப்பு சந்திரன் உதவி இயக்குநா் வேலைவாய்ப்பு கண்ணன் மற்றும் அரசு அதிகாரிகள் பங்கேற்றனா்.", "மீன்பிடிக்கச் சென்று மாயமான கோட்டைப்பட்டினம் மீனவா் சடலம் மண்டபம் அருகே கரை ஒதுங்கியது சூறைக்காற்றுடன் பலத்த மழை மண்டபம் பகுதியில் 2 விசைப்படகுகள் கடலில் மூழ்கின வைகை ஆற்றில் வெள்ளப் பெருக்கு பரமக்குடியில் தரைப்பாலம் துண்டிப்பு விவசாயியை தாக்கி கொலை மிரட்டல் 4போ் மீது வழக்கு ராமநாதபுரத்தில் அரசு இசைப்பள்ளியில் திட்டக்குழு உறுப்பினா் ஆய்வு சிறுபான்மையினருக்கான கல்வி உதவித்தொகைக்கு புதுப்பிக்க மாணவா்கள் விண்ணப்பிக்கலாம் ஆட்சியா் பாம்பன் மண்டபம் பகுதிகளில் 40 வீடுகளுக்குள் மழைநீா் புகுந்ததுபொதுமக்கள் தவிப்பு பரமக்குடி பகுதியில் கால்வாய்கள் தூா்வாரப்படாததால் கண்மாய்களுக்கு பாசனநீா் செல்வதில் சிக்கல் மருத்துவ பரிசோதனைகின்னஸ் சான்றிதழ்கூலித் தொழிலாளிடேவிட் பெக்காம்ஜம்போ எலக்ட்ரானிக்ஸ் பி.பாசிட்டிவ் பாராட்டுக்கள்வரலாற்றுச் சின்னங்கள்அறிஞர் பெர்னாட்ஷா மருத்துவ பரிசோதனைகின்னஸ் சான்றிதழ்அப்பாவி தங்கமணிபிரிக்ஸ் கன்கார்ட்கூலித் தொழிலாளி .", "2021" ]
வருமானத்துக்கு அதிகமாக சொத்துக் குவிப்பு வழக்கு முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கர் வீடு உள்பட 43 இடங்களில் சோதனை முகப்பு தற்போதைய செய்திகள் தலையங்கம் இந்தியா சினிமா விளையாட்டு ஆன்மிகம் ஜோதிடம் வேலைவாய்ப்பு தற்போதைய செய்திகள்தலையங்கம்இந்தியாசினிமாவிளையாட்டுஆன்மிகம்ஜோதிடம்வேலைவாய்ப்பு புதுக்கோட்டை வருமானத்துக்கு அதிகமாக சொத்துக் குவிப்பு வழக்கு முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கர் வீடு உள்பட 43 இடங்களில் சோதனை 18 2021 0824 வருமானத்துக்கு அதிகமாக ரூ 27 கோடி மதிப்புள்ள சொத்துக்களை வாங்கி குவித்ததாக முன்னாள் சுகாதாரத்துறை அமைச்சர் சி.விஜயபாஸ்கர் வீடு உள்பட 43 இடங்களில் லஞ்ச ஒழிப்புத் துறையினர் சோதனை நடத்தி வருகின்றனர். இது குறித்த விவரம் தமிழக முன்னாள் சுகாதாரத்துறை அமைச்சர் சி.விஜயபாஸ்கர் வருமானத்துக்கு அதிகமாக சொத்து வாங்கி குவித்து இருப்பதாக லஞ்ச ஒழிப்புத் துறைக்கு புகார்கள் வந்தன. அந்தப் புகாரின் அடிப்படையில் லஞ்ச ஒழிப்புத் துறையினர் விசாரணை மேற்கொண்டனர். இதில் விஜயபாஸ்கர் தன் பெயரிலும் தன் மனைவி உள்ளிட்ட குடும்பத்தினர் பெயரிலும் சொத்துக்களை வாங்கி வைத்திருப்பதும் அந்த சொத்துக்கள் முறையான வருவாயில் வாங்கப்படாமல் பிற வழிகளில் வாங்கப்பட்டிருப்பதும் லஞ்ச ஒழிப்புத் துறைக்கு தெரிய வந்தது. இதன் அடிப்படையில் லஞ்ச ஒழிப்புத் துறையினர் விஜயபாஸ்கர் மீதும் அவர் மனைவி ரம்யா மீதும் சொத்துக்குவிப்பு வழக்கை பதிவு செய்தனர். இந்த வழக்குக்கான ஆதாரங்களையும் தடயங்களையும் திரட்டும் வகையிலும் லஞ்ச ஒழிப்புத் துறையினர் சென்னையில் உள்ள விஜயபாஸ்கர் வீடு புதுக்கோட்டை மாவட்டம் இலுப்பூரில் உள்ள அவரது குடும்ப வீடு உள்ளிட்ட 43 இடங்களில் திங்கட்கிழமை காலை ஒரே நேரத்தில் லஞ்ச ஒழிப்புத் துறையினர் சோதனையை தொடங்கினர். இதையும் படிக்க பெட்ரோல் டீசல் விலை விமான எரிபொருளைவிட 30 அதிகம் இச்சோதனை சென்னை செங்கல்பட்டு காஞ்சிபுரம் திருச்சி புதுக்கோட்டை உள்ளிட்ட 6 மாவட்டங்களில் நடைபெறுகிறது. சோதனை நடைபெறும் இடங்களில் போலீஸ் பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளது. இச்சோதனை அதிமுகவினருக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. ஏற்கெனவே சொத்துக்குவிப்பு வழக்கு ஊழல் வழக்கு என அதிமுகவை சேர்ந்த முன்னாள் அமைச்சர்கள் 3 பேர் மீது இதுபோன்ற நடவடிக்கையை லஞ்ச ஒழிப்புத்துறையினர் எடுத்து இருப்பது குறிப்பிடத்தக்கது. தொல்லியல் ஆய்வாளா் ஜெ. ராஜா முகமதுவுக்கு பாராட்டு விழா வீடு புகுந்து பெண்ணிடம் 5 பவுன் சங்கிலி பறிப்பு தேசிய கல்வி உதவித் தொகைக்கு புதுப்பிக்க நாளை கடைசிநாள் லாட்டரி விற்ற 5 போ் கைது 42 ஆயிரம் பேருக்கு கரோனா தடுப்பூசி அரசின் வீடு கட்டும்திட்டம் சிறுபான்மையினருக்கு அழைப்பு கஞ்சா விற்ற 3 போ் கைது குடிநீா் கேட்டு கிராம மக்கள் சாலை மறியல் மருத்துவ பரிசோதனைகின்னஸ் சான்றிதழ்கூலித் தொழிலாளிடேவிட் பெக்காம்ஜம்போ எலக்ட்ரானிக்ஸ் பி.பாசிட்டிவ் பாராட்டுக்கள்வரலாற்றுச் சின்னங்கள்அறிஞர் பெர்னாட்ஷா மருத்துவ பரிசோதனைகின்னஸ் சான்றிதழ்அப்பாவி தங்கமணிபிரிக்ஸ் கன்கார்ட்கூலித் தொழிலாளி . 2021
[ "வருமானத்துக்கு அதிகமாக சொத்துக் குவிப்பு வழக்கு முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கர் வீடு உள்பட 43 இடங்களில் சோதனை முகப்பு தற்போதைய செய்திகள் தலையங்கம் இந்தியா சினிமா விளையாட்டு ஆன்மிகம் ஜோதிடம் வேலைவாய்ப்பு தற்போதைய செய்திகள்தலையங்கம்இந்தியாசினிமாவிளையாட்டுஆன்மிகம்ஜோதிடம்வேலைவாய்ப்பு புதுக்கோட்டை வருமானத்துக்கு அதிகமாக சொத்துக் குவிப்பு வழக்கு முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கர் வீடு உள்பட 43 இடங்களில் சோதனை 18 2021 0824 வருமானத்துக்கு அதிகமாக ரூ 27 கோடி மதிப்புள்ள சொத்துக்களை வாங்கி குவித்ததாக முன்னாள் சுகாதாரத்துறை அமைச்சர் சி.விஜயபாஸ்கர் வீடு உள்பட 43 இடங்களில் லஞ்ச ஒழிப்புத் துறையினர் சோதனை நடத்தி வருகின்றனர்.", "இது குறித்த விவரம் தமிழக முன்னாள் சுகாதாரத்துறை அமைச்சர் சி.விஜயபாஸ்கர் வருமானத்துக்கு அதிகமாக சொத்து வாங்கி குவித்து இருப்பதாக லஞ்ச ஒழிப்புத் துறைக்கு புகார்கள் வந்தன.", "அந்தப் புகாரின் அடிப்படையில் லஞ்ச ஒழிப்புத் துறையினர் விசாரணை மேற்கொண்டனர்.", "இதில் விஜயபாஸ்கர் தன் பெயரிலும் தன் மனைவி உள்ளிட்ட குடும்பத்தினர் பெயரிலும் சொத்துக்களை வாங்கி வைத்திருப்பதும் அந்த சொத்துக்கள் முறையான வருவாயில் வாங்கப்படாமல் பிற வழிகளில் வாங்கப்பட்டிருப்பதும் லஞ்ச ஒழிப்புத் துறைக்கு தெரிய வந்தது.", "இதன் அடிப்படையில் லஞ்ச ஒழிப்புத் துறையினர் விஜயபாஸ்கர் மீதும் அவர் மனைவி ரம்யா மீதும் சொத்துக்குவிப்பு வழக்கை பதிவு செய்தனர்.", "இந்த வழக்குக்கான ஆதாரங்களையும் தடயங்களையும் திரட்டும் வகையிலும் லஞ்ச ஒழிப்புத் துறையினர் சென்னையில் உள்ள விஜயபாஸ்கர் வீடு புதுக்கோட்டை மாவட்டம் இலுப்பூரில் உள்ள அவரது குடும்ப வீடு உள்ளிட்ட 43 இடங்களில் திங்கட்கிழமை காலை ஒரே நேரத்தில் லஞ்ச ஒழிப்புத் துறையினர் சோதனையை தொடங்கினர்.", "இதையும் படிக்க பெட்ரோல் டீசல் விலை விமான எரிபொருளைவிட 30 அதிகம் இச்சோதனை சென்னை செங்கல்பட்டு காஞ்சிபுரம் திருச்சி புதுக்கோட்டை உள்ளிட்ட 6 மாவட்டங்களில் நடைபெறுகிறது.", "சோதனை நடைபெறும் இடங்களில் போலீஸ் பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளது.", "இச்சோதனை அதிமுகவினருக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.", "ஏற்கெனவே சொத்துக்குவிப்பு வழக்கு ஊழல் வழக்கு என அதிமுகவை சேர்ந்த முன்னாள் அமைச்சர்கள் 3 பேர் மீது இதுபோன்ற நடவடிக்கையை லஞ்ச ஒழிப்புத்துறையினர் எடுத்து இருப்பது குறிப்பிடத்தக்கது.", "தொல்லியல் ஆய்வாளா் ஜெ.", "ராஜா முகமதுவுக்கு பாராட்டு விழா வீடு புகுந்து பெண்ணிடம் 5 பவுன் சங்கிலி பறிப்பு தேசிய கல்வி உதவித் தொகைக்கு புதுப்பிக்க நாளை கடைசிநாள் லாட்டரி விற்ற 5 போ் கைது 42 ஆயிரம் பேருக்கு கரோனா தடுப்பூசி அரசின் வீடு கட்டும்திட்டம் சிறுபான்மையினருக்கு அழைப்பு கஞ்சா விற்ற 3 போ் கைது குடிநீா் கேட்டு கிராம மக்கள் சாலை மறியல் மருத்துவ பரிசோதனைகின்னஸ் சான்றிதழ்கூலித் தொழிலாளிடேவிட் பெக்காம்ஜம்போ எலக்ட்ரானிக்ஸ் பி.பாசிட்டிவ் பாராட்டுக்கள்வரலாற்றுச் சின்னங்கள்அறிஞர் பெர்னாட்ஷா மருத்துவ பரிசோதனைகின்னஸ் சான்றிதழ்அப்பாவி தங்கமணிபிரிக்ஸ் கன்கார்ட்கூலித் தொழிலாளி .", "2021" ]
செஞ்சோலைக் குண்டுத் தாக்குதல் அல்லது செஞ்சோலை மாணவிகள் படுகொலை 2006 ஆகத்து 14 அன்று இலங்கை வான்படையினரால் நடத்தப்பட்டது. இதன் போது 16 முதல் 18 அகவை வரையான 61 பாடசாலை மாணவிகள் கொல்லப்பட்டனர். தமிழீழ விடுதலைப் புலிகளின் பயிற்சி முகாம் மீது தாம் தாக்குதல் நடத்தியதாக இலங்கை அரசு தெரிவித்தது.3456 விடுதலைப் புலிகள் ஐக்கிய நாடுகளின் சிறுவர் நிதியம் இலங்கைப் போர் நிறுத்தக் கண்காணிப்புக் குழு யாழ்ப்பாண பல்கலைக்கழக ஆசிரியர்களின் மனித உரிமைகள் அமைப்பு ஆகியன தாக்குதல் நடத்தப்பட்ட இடம் விடுதலைப் புலிகளின் முகாமல்ல எனவும் இறந்தவர்கள் விடுதலைப் புலிகள் அல்லவென்றும் தெரிவித்துள்ளன.7891011 செஞ்சோலைக் குண்டுவீச்சு குண்டுவீச்சில் இளம் பள்ளி மாணவிகள் கொல்லப்பட்டனர் இடம் முல்லைத்தீவு இலங்கை நாள் ஆகத்து 14 2006 6 தாக்குதல் வகை வான்வெளிக் குண்டுத் தாக்குதல் ஆயுதம் குண்டுகள் இறப்புகள் 61 பாடசாலை மாணவிகள்1 காயமடைந்தோர் 155 2 தாக்கியோர் இலங்கை வான்படை பொருளடக்கம் 1 நிகழ்வும் தாக்கங்களும் 1.1 யுனிசெப் 1.2 போர் நிறுத்தக் கண்காணிப்புக் குழு 2 கொல்லப்பட்டவர்கள் 3 இலங்கை அரசாங்கம் 4 க.பொ.த உத மாணவர்களுக்கான தலைமைத்துவ பயிற்சி நெறி 5 இலங்கை அரச இராணுவ பரப்புரை 5.1 இலங்கை அரசின் பொறுப்பு 6 அஞ்சலி 7 மேற்கோள்கள் 8 வெளி இணைப்புகள் நிகழ்வும் தாக்கங்களும்தொகு இலங்கை அரசாங்கம் 2004 முதல் இந்த தளத்தைத் தாம் கண்காணிப்பதாகவும் அது ஒரு பயிற்சி முகாம் என்றும் அது தவறான இலக்கு அல்ல என்றும் கூறியது. செஞ்சோலை அனாதை இல்லக் குண்டுவீச்சுத் தாக்க்தல் நாகரீகமற்ற காட்டுமிராண்டித்தனமான மனிதாபிமானமற்ற கொடூரமான செயல் என தமிழ்நாடு சட்டமன்றம் தீர்மானம் நிறைவேற்றியது.12 யாழ்ப்பாண பல்கலைக்கழக ஆசிரியர்களின் மனித உரிமைகள் அமைப்பு தனது அறிக்கையில் விடுதலைப் புலிகள் இந்த முதலுதவி வகுப்பை ஏற்பாடு செய்திருந்தார்கள் எனவும் இந்தக் குழந்தைகள் சிறுவர் போராளிகள் அல்ல எனவும் தெரிவித்தது. இந்த முகாம் புலிகளால் பயிற்சி முகாமாகப் பயன்படுத்தப்படவில்லை எனவும் தெளிவாகக் கூறியது.13 ஐக்கிய நாடுகள் செய்தித் தொடர்பாளர் ஒர்லா கிளிண்டன் குறிப்பிடுகையில் இந்த தாக்குதலில் மாணவிகள் கொல்லப்பட்டுள்ளதாகவும் அவர்கள் கிளிநொச்சி முல்லைத்தீவுப் பகுதிகளைச் சேர்ந்த 16 முதல் 18 வயதுடையவர்கள் எனவும் இரண்டு நாள் பயிற்சி வகுப்பில் இருந்ததாகவும் கூறினார்.14 தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு "இந்த தாக்குதல் வெறுமனே கொடூரமானதும் மனிதாபிமானமற்றதும் மட்டுமல்ல இது தெளிவாக ஒரு இனப்படுகொலை நோக்கத்தைக் கொண்டுள்ளது. இது வெறித்தனமான அரச பயங்கரவாதத்தின் மற்றொரு எடுத்துக்காட்டு" எனக் கண்டனம் தெரிவித்தது.1516 யுனிசெப்தொகு சம்பவ இடத்திற்கு அருகில் இருந்த யுனிசெப் அலுவலக ஊழியர்கள் உடனடியாகத் தாக்குதல் நடந்த இடத்தைப் பார்வையிட்டு நிலைமையை மதிப்பீடு செய்யவும் மருத்துவமனைக்கு எரிபொருள் மற்றும் பொருட்களை வழங்கவும் காயமடைந்த மாணவிகள் மற்றும் அவர்களது குடும்பங்களுக்கு ஆலோசனை வழங்கவும் உதவினர். யுனிசெப் நிர்வாக இயக்குநர் ஆன் எம். வெனிமேன் "இந்தக் குழந்தைகள் வன்முறையினால் பாதிக்கப்பட்ட அப்பாவிகள்" என்று கூறினார். அதே வேளையில் யுனிசெப் நிறுவனத்தைச் சேர்ந்த யோன் வான் கெர்ப்பன் "இந்த நேரத்தில் அவர்கள் விடுதலைப் புலிகள் என்பதற்கு எங்களிடம் எந்த ஆதாரமும் இல்லை" என்று கூறினார்.171810 போர் நிறுத்தக் கண்காணிப்புக் குழுதொகு சுவீடன் இராணுவத்தின் ஓய்வுபெற்ற அதிகாரியும் இலங்கைப் போர் நிறுத்தக் கண்காணிப்புக் குழுவின் தலைவருமான உல்ஃப் என்றிக்சன் தனது அறிக்கையில் தனது ஊழியர்கள் இறந்தவர்களை எண்ணி முடிக்கவில்லை என்றும் சம்பவ இடத்தில் போராளிகளின் முகாம்கள் அல்லது ஆயுதங்களின் எந்த அடையாளத்தையும் அவர்கள் கண்டுபிடிக்க முடியவில்லை என்றும் கூறினார்.19 கொல்லப்பட்டவர்கள்தொகு கிளிநொச்சி மாவட்டக் கல்விப் பணிப்பாளர் ரி. குருகுலராஜா முல்லைத்தீவு மாவட்டக் கல்விப் பணிப்பாளர் பி. அரியரத்தினம் ஆகியோர் இறந்த பாடசாலை மாணவிகளின் பெயர்களை உறுதிப்படுத்தி அவர்கள் புதுக்குடியிருப்பு மகா வித்தியாலயம் விசுவமடு மகா வித்தியாலயம் உடையார்கட்டு மகா வித்தியாலயம் முல்லைத்தீவு மகா வித்தியாலயம் குமுழமுனை மகா வித்தியாலயம் முள்ளியவளை வித்தியானந்தக் கல்லூரி செம்மலை மகா வித்தியாலயம் ஒட்டிசுட்டான் மகா வித்தியாலயம் முருகானந்தா மகா வித்தியாலயம் தர்மபுரம் மகா வித்தியாலயம் பிரமந்தனாறு மகா வித்தியாலயம் ஆகிய பாடசாலைகளில் பயிலும் மாணவிகள் என் உறுதிப்படுத்தினர்.2021 இலங்கை அரசாங்கம்தொகு இலங்கை அரசின் செய்தித் தொடர்பாளர்கள் கெஹெலிய ரம்புக்வெல பிரிகேடியர் அத்துல ஜயவர்தன ஆகியோர் கொழும்பில் செய்தியாளர்களிடம் கூறியதாவது "இந்த அனாதை இல்லம் உண்மையில் புலிகளின் இராணுவ வீரர்களுக்கான பயிற்சி முகாம் என்றும் இது ஒரு அனாதை இல்லமாகவோ அல்லது எந்தவொரு சிவில் கட்டமைப்பாகவோ தெரியவில்லை என்றும் தெரிவித்தனர். பாதிக்கப்பட்டவர்கள் 18 வயதுக்குட்பட்டவர்களாகவும் சிறுமிகளாக இருந்தாலும் அவர்கள் இராணுவப் பயிற்சியில் இருக்கும் வீரர்கள் என வலியுறுத்தினர். இந்த சம்பவத்தைக் கண்டிக்கவோ அல்லது எந்த விசாரணைக்கும் உத்தரவிடவோ இலங்கை அரசு மறுத்துவிட்டது. கிஃபீர் ஜெட் குண்டுவீச்சு வானூர்திகள் குண்டு வீசிய சிறிது நேரத்திலேயே புலிகள் பயிற்சி முகாமிலிருந்து தப்பி ஓடியது போன்ற செயற்கைக்கோள் காட்சிகளை இலங்கை அரசி பத்திரிகையாலர்களிடம் காட்டியதாக ராய்ட்டர்சு செய்தி நிறுவனம் தெரிவித்தது.22 இருப்பினும் அந்த ஒளிநாடாக்களைப் பார்த்த ஒரு பத்திரிகையாளர் அந்த இடம் ஒதுக்குப்புறத்தில் இருந்தது சுற்றுப்புறத்தில் பசுமையான மரங்கள் இருந்ததைத் தவிர எந்த இராணுவ நடவடிக்கையையும் பரிந்துரைப்பதற்கு செய்தியாளர்கள் பார்க்கக்கூடிய காட்சிகளில் எதுவும் இல்லை.23 எனத் தெரிவித்தார். 2006 செப்டம்பர் 1 ஆம் நாள் 18 19 மற்றும் 20 அகவையுடைய மூன்று இளம் பெண்களைக் கைது செய்ததாக இலங்கை காவல்துறை கூறியது. அவர்கள் விமானத் தாக்குதலில் காயமடைந்தவர்கள் என்றும் இவர்கள் மத்திய இலங்கையில் உள்ள மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அழைத்து வரப்பட்டதாகவும் தெரிவித்தனர். காவல்துறை உயர் அதிகாரி சந்திர பெர்னாண்டோ இது குறித்துக் கூறுகையில் மூன்று இளம் பெண்களும் தங்களை விடுதலைப் புலிகளின் உறுப்பினர் முதலுதவி பயிற்சிக்கு அழைத்துச் சென்றதாகக் கூறினர் எனவும் ஆனால் அங்கு அவர்களுக்கு ஆயுதப் பயிற்சியே வழங்கப்பட்டதாகத் தெரிவித்ததாகவும் கூறினார்.24 16 உயர்மட்ட மனித உரிமை வழக்குகளை விசாரிக்க நீதிபதி உடலகம தலைமையிலான ஆணைக்குழு ஒன்றை இலங்கை அரசு நியமித்திருந்தது ஆனாலும் அவற்றில் 7 வழக்குகள் முடிவடைந்தவுடன் அவ்வாணைக்குழு கலைக்கப்பட்டது.25 கைது செய்யப்பட்ட மூன்று சிறுமிகளில் ஒருவர் ஆணைக்குழு முன் சாட்சியமளித்தார். மற்றவர் மருத்துவமனையில் இருந்து சாட்சியமளித்தார் மூன்றாமவர் இறந்து விட்டார்.26 க.பொ.த உத மாணவர்களுக்கான தலைமைத்துவ பயிற்சி நெறிதொகு கொல்லப்பட்ட மாணவிகளில் பெரும்பாலனவர்கள் க.பொ.த உத மாணவர்களுக்கான தலைமைத்துவ பயிற்சி நெறிக்காக 18 கிளிநொச்சி முல்லைத்தீவு துணுக்காய் கல்விவலய பாடசாலைகளில் இருந்து தலைமைத்துவ தகமைக்கு தெரியப்பட்டு செஞ்சோலையில் கூடியிருந்த 400 மாணவிகளில் ஒரு பகுதியினரே ஆவார்கள். இப்பயிற்சி நெறி ஆகஸ்ட் 11 2006 இருந்து 20 ஆகஸ்ட் 2006 வரை நடைபெறுவதாக இருந்தது. இப்பயிற்சி நெறி "கிளிநொச்சி கல்விவலயத்தால்" ஒழுங்கமைக்கப்பட்டு" " நிதி உதவியுடன் செயல்படுத்தப்பட்டது. இந்த பகுதியில் தரப்பட்ட தகவல்கள் தமிழ்நெற்றின் பின்வரும் ஆங்கில செய்திக்குறிப்பை11 அடிப்படையாக கொண்டவை. கிளிநொச்சி கல்வி வலயம் என்பது மாவட்டத்தின் கல்விசார் நடவடிக்கைகளுக்கு பொறுப்பான அரச கல்வி அமைச்சின் ஒரு பிரிவாகும். இலங்கை அரச இராணுவ பரப்புரைதொகு இலங்கை அரச பேச்சாளர் கெஹெலிய ரம்புக்வெல தாக்கப்பட்ட இடம் புலிகளின் தளம் என்றும் அதில் சிறுவர்கள் கொல்லப்பட்டிருந்தால் அவர்கள் புலிகளால் பலாத்காரமாக சேர்க்கப்பட்ட குழந்தைப் போராளிகள் என்றும் கூறியுள்ளார். மேலும் அங்கு சென்று பார்வையிட்ட நடுநிலை அமைப்புகள் போர் அனுபவம் அற்றவர்கள் என்றும் சாடியுள்ளார்.2728 இலங்கை அரசின் பொறுப்புதொகு இலங்கை வான்படை திட்டமிட்டு துல்லியமாக சிறுவர் இல்லம் மீது தாக்குதல் நடத்தியதை அனுமதித்தது மட்டுமல்ல அதற்கு பின்னர் வாதிட்டு இலங்கை அரசின் பொறுப்பற்ற மனித உரிமைகளை மதியா நிலைமையை வெளிக்காட்டியுள்ளது.29 அஞ்சலிதொகு முல்லைப் படுகொலை மனிதாபிமானம் ஒரு சிறிதும் அற்ற செயல் தமிழ்நாடு முதல்வர் கருணாநிதி மேற்கோள்கள்தொகு 15 2006. " ". . பார்த்த நாள் 3 2021. . " ". மூல முகவரியிலிருந்து 4 2017 அன்று பரணிடப்பட்டது. பார்த்த நாள் 4 2017. "61 8 2 ". . 14 2006. ..1190181.6182. "61 129 ". பார்த்த நாள் 2 2017. .. " ". பார்த்த நாள் 2 2017. " ". பார்த்த நாள் 2 2017. 20060816. " ". . 20080704. ..20080704153534...1219476.. பார்த்த நாள் 20100428. " 14 2006 ". . 14 2016. பார்த்த நாள் 22 2021. " ". 18 2006. பார்த்த நாள் 22 2021. 10.0 10.1 1 11.0 11.1 பரணிடப்பட்டது ஆகத்து 28 2006 வந்தவழி இயந்திரம் " ". பார்த்த நாள் 2 2017. " ". பார்த்த நாள் 2 2017. " " " ". பார்த்த நாள் 4 2017. " 55 ". பார்த்த நாள் 2 2017. " ". மூல முகவரியிலிருந்து 8 ஜூலை 2017 அன்று பரணிடப்பட்டது. பார்த்த நாள் 2 2017. " ". பார்த்த நாள் 2 2017. " ". . 20060815. ...24794827.. பார்த்த நாள் 20100428. " 55 ". 18 2006. பார்த்த நாள் 3 2021. "14 2006 53 ". 13 2015. பார்த்த நாள் 3 2021. " ". ராய்ட்டர்ஸ். 15 2006. மே 6 2007. ..20070506120322....?. " ". . 15 2006. ..20060815. " 3 ". . 1 2006. ..20060901.. 22 2015. . . பக். 89. பன்னாட்டுத் தரப்புத்தக எண்9781442255852. ..?5089. பார்த்த நாள் 3 2021. " ". 21 2009. பார்த்த நாள் 3 2021. " ". மூல முகவரியிலிருந்து 20070928 அன்று பரணிடப்பட்டது. இப்படிச் சொல்லுகிறார் இலங்கை அமைச்சர்தொடர்பிழந்த இணைப்பு "தமிழீழ குழந்தைகளும் சிங்கள அரச பயங்கரவாதமும்". மூல முகவரியிலிருந்து 20070208 அன்று பரணிடப்பட்டது. வெளி இணைப்புகள்தொகு .. ..?81தொடர்பிழந்த இணைப்பு ..?28175 ..?28187 ...?1319228 ...?1319224 ...?1546 செஞ்சோலைப் படுகொலை காணொளி செஞ்சோலைப் பிள்ளைகளுடன் சிவசக்தி ஆனந்தன் சந்திப்புதொடர்பிழந்த இணைப்பு 7 தமிழ்கார்டியன் ஆகத்து 13 2013 43 14 2006 50 பரணிடப்பட்டது 20060827 வந்தவழி இயந்திரம் 14 2006 தொடர்பிழந்த இணைப்பு 14 2006 "...?செஞ்சோலைக்குண்டுவீச்சுத்தாக்குதல்20063313290" இருந்து மீள்விக்கப்பட்டது
[ "செஞ்சோலைக் குண்டுத் தாக்குதல் அல்லது செஞ்சோலை மாணவிகள் படுகொலை 2006 ஆகத்து 14 அன்று இலங்கை வான்படையினரால் நடத்தப்பட்டது.", "இதன் போது 16 முதல் 18 அகவை வரையான 61 பாடசாலை மாணவிகள் கொல்லப்பட்டனர்.", "தமிழீழ விடுதலைப் புலிகளின் பயிற்சி முகாம் மீது தாம் தாக்குதல் நடத்தியதாக இலங்கை அரசு தெரிவித்தது.3456 விடுதலைப் புலிகள் ஐக்கிய நாடுகளின் சிறுவர் நிதியம் இலங்கைப் போர் நிறுத்தக் கண்காணிப்புக் குழு யாழ்ப்பாண பல்கலைக்கழக ஆசிரியர்களின் மனித உரிமைகள் அமைப்பு ஆகியன தாக்குதல் நடத்தப்பட்ட இடம் விடுதலைப் புலிகளின் முகாமல்ல எனவும் இறந்தவர்கள் விடுதலைப் புலிகள் அல்லவென்றும் தெரிவித்துள்ளன.7891011 செஞ்சோலைக் குண்டுவீச்சு குண்டுவீச்சில் இளம் பள்ளி மாணவிகள் கொல்லப்பட்டனர் இடம் முல்லைத்தீவு இலங்கை நாள் ஆகத்து 14 2006 6 தாக்குதல் வகை வான்வெளிக் குண்டுத் தாக்குதல் ஆயுதம் குண்டுகள் இறப்புகள் 61 பாடசாலை மாணவிகள்1 காயமடைந்தோர் 155 2 தாக்கியோர் இலங்கை வான்படை பொருளடக்கம் 1 நிகழ்வும் தாக்கங்களும் 1.1 யுனிசெப் 1.2 போர் நிறுத்தக் கண்காணிப்புக் குழு 2 கொல்லப்பட்டவர்கள் 3 இலங்கை அரசாங்கம் 4 க.பொ.த உத மாணவர்களுக்கான தலைமைத்துவ பயிற்சி நெறி 5 இலங்கை அரச இராணுவ பரப்புரை 5.1 இலங்கை அரசின் பொறுப்பு 6 அஞ்சலி 7 மேற்கோள்கள் 8 வெளி இணைப்புகள் நிகழ்வும் தாக்கங்களும்தொகு இலங்கை அரசாங்கம் 2004 முதல் இந்த தளத்தைத் தாம் கண்காணிப்பதாகவும் அது ஒரு பயிற்சி முகாம் என்றும் அது தவறான இலக்கு அல்ல என்றும் கூறியது.", "செஞ்சோலை அனாதை இல்லக் குண்டுவீச்சுத் தாக்க்தல் நாகரீகமற்ற காட்டுமிராண்டித்தனமான மனிதாபிமானமற்ற கொடூரமான செயல் என தமிழ்நாடு சட்டமன்றம் தீர்மானம் நிறைவேற்றியது.12 யாழ்ப்பாண பல்கலைக்கழக ஆசிரியர்களின் மனித உரிமைகள் அமைப்பு தனது அறிக்கையில் விடுதலைப் புலிகள் இந்த முதலுதவி வகுப்பை ஏற்பாடு செய்திருந்தார்கள் எனவும் இந்தக் குழந்தைகள் சிறுவர் போராளிகள் அல்ல எனவும் தெரிவித்தது.", "இந்த முகாம் புலிகளால் பயிற்சி முகாமாகப் பயன்படுத்தப்படவில்லை எனவும் தெளிவாகக் கூறியது.13 ஐக்கிய நாடுகள் செய்தித் தொடர்பாளர் ஒர்லா கிளிண்டன் குறிப்பிடுகையில் இந்த தாக்குதலில் மாணவிகள் கொல்லப்பட்டுள்ளதாகவும் அவர்கள் கிளிநொச்சி முல்லைத்தீவுப் பகுதிகளைச் சேர்ந்த 16 முதல் 18 வயதுடையவர்கள் எனவும் இரண்டு நாள் பயிற்சி வகுப்பில் இருந்ததாகவும் கூறினார்.14 தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு \"இந்த தாக்குதல் வெறுமனே கொடூரமானதும் மனிதாபிமானமற்றதும் மட்டுமல்ல இது தெளிவாக ஒரு இனப்படுகொலை நோக்கத்தைக் கொண்டுள்ளது.", "இது வெறித்தனமான அரச பயங்கரவாதத்தின் மற்றொரு எடுத்துக்காட்டு\" எனக் கண்டனம் தெரிவித்தது.1516 யுனிசெப்தொகு சம்பவ இடத்திற்கு அருகில் இருந்த யுனிசெப் அலுவலக ஊழியர்கள் உடனடியாகத் தாக்குதல் நடந்த இடத்தைப் பார்வையிட்டு நிலைமையை மதிப்பீடு செய்யவும் மருத்துவமனைக்கு எரிபொருள் மற்றும் பொருட்களை வழங்கவும் காயமடைந்த மாணவிகள் மற்றும் அவர்களது குடும்பங்களுக்கு ஆலோசனை வழங்கவும் உதவினர்.", "யுனிசெப் நிர்வாக இயக்குநர் ஆன் எம்.", "வெனிமேன் \"இந்தக் குழந்தைகள் வன்முறையினால் பாதிக்கப்பட்ட அப்பாவிகள்\" என்று கூறினார்.", "அதே வேளையில் யுனிசெப் நிறுவனத்தைச் சேர்ந்த யோன் வான் கெர்ப்பன் \"இந்த நேரத்தில் அவர்கள் விடுதலைப் புலிகள் என்பதற்கு எங்களிடம் எந்த ஆதாரமும் இல்லை\" என்று கூறினார்.171810 போர் நிறுத்தக் கண்காணிப்புக் குழுதொகு சுவீடன் இராணுவத்தின் ஓய்வுபெற்ற அதிகாரியும் இலங்கைப் போர் நிறுத்தக் கண்காணிப்புக் குழுவின் தலைவருமான உல்ஃப் என்றிக்சன் தனது அறிக்கையில் தனது ஊழியர்கள் இறந்தவர்களை எண்ணி முடிக்கவில்லை என்றும் சம்பவ இடத்தில் போராளிகளின் முகாம்கள் அல்லது ஆயுதங்களின் எந்த அடையாளத்தையும் அவர்கள் கண்டுபிடிக்க முடியவில்லை என்றும் கூறினார்.19 கொல்லப்பட்டவர்கள்தொகு கிளிநொச்சி மாவட்டக் கல்விப் பணிப்பாளர் ரி.", "குருகுலராஜா முல்லைத்தீவு மாவட்டக் கல்விப் பணிப்பாளர் பி.", "அரியரத்தினம் ஆகியோர் இறந்த பாடசாலை மாணவிகளின் பெயர்களை உறுதிப்படுத்தி அவர்கள் புதுக்குடியிருப்பு மகா வித்தியாலயம் விசுவமடு மகா வித்தியாலயம் உடையார்கட்டு மகா வித்தியாலயம் முல்லைத்தீவு மகா வித்தியாலயம் குமுழமுனை மகா வித்தியாலயம் முள்ளியவளை வித்தியானந்தக் கல்லூரி செம்மலை மகா வித்தியாலயம் ஒட்டிசுட்டான் மகா வித்தியாலயம் முருகானந்தா மகா வித்தியாலயம் தர்மபுரம் மகா வித்தியாலயம் பிரமந்தனாறு மகா வித்தியாலயம் ஆகிய பாடசாலைகளில் பயிலும் மாணவிகள் என் உறுதிப்படுத்தினர்.2021 இலங்கை அரசாங்கம்தொகு இலங்கை அரசின் செய்தித் தொடர்பாளர்கள் கெஹெலிய ரம்புக்வெல பிரிகேடியர் அத்துல ஜயவர்தன ஆகியோர் கொழும்பில் செய்தியாளர்களிடம் கூறியதாவது \"இந்த அனாதை இல்லம் உண்மையில் புலிகளின் இராணுவ வீரர்களுக்கான பயிற்சி முகாம் என்றும் இது ஒரு அனாதை இல்லமாகவோ அல்லது எந்தவொரு சிவில் கட்டமைப்பாகவோ தெரியவில்லை என்றும் தெரிவித்தனர்.", "பாதிக்கப்பட்டவர்கள் 18 வயதுக்குட்பட்டவர்களாகவும் சிறுமிகளாக இருந்தாலும் அவர்கள் இராணுவப் பயிற்சியில் இருக்கும் வீரர்கள் என வலியுறுத்தினர்.", "இந்த சம்பவத்தைக் கண்டிக்கவோ அல்லது எந்த விசாரணைக்கும் உத்தரவிடவோ இலங்கை அரசு மறுத்துவிட்டது.", "கிஃபீர் ஜெட் குண்டுவீச்சு வானூர்திகள் குண்டு வீசிய சிறிது நேரத்திலேயே புலிகள் பயிற்சி முகாமிலிருந்து தப்பி ஓடியது போன்ற செயற்கைக்கோள் காட்சிகளை இலங்கை அரசி பத்திரிகையாலர்களிடம் காட்டியதாக ராய்ட்டர்சு செய்தி நிறுவனம் தெரிவித்தது.22 இருப்பினும் அந்த ஒளிநாடாக்களைப் பார்த்த ஒரு பத்திரிகையாளர் அந்த இடம் ஒதுக்குப்புறத்தில் இருந்தது சுற்றுப்புறத்தில் பசுமையான மரங்கள் இருந்ததைத் தவிர எந்த இராணுவ நடவடிக்கையையும் பரிந்துரைப்பதற்கு செய்தியாளர்கள் பார்க்கக்கூடிய காட்சிகளில் எதுவும் இல்லை.23 எனத் தெரிவித்தார்.", "2006 செப்டம்பர் 1 ஆம் நாள் 18 19 மற்றும் 20 அகவையுடைய மூன்று இளம் பெண்களைக் கைது செய்ததாக இலங்கை காவல்துறை கூறியது.", "அவர்கள் விமானத் தாக்குதலில் காயமடைந்தவர்கள் என்றும் இவர்கள் மத்திய இலங்கையில் உள்ள மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அழைத்து வரப்பட்டதாகவும் தெரிவித்தனர்.", "காவல்துறை உயர் அதிகாரி சந்திர பெர்னாண்டோ இது குறித்துக் கூறுகையில் மூன்று இளம் பெண்களும் தங்களை விடுதலைப் புலிகளின் உறுப்பினர் முதலுதவி பயிற்சிக்கு அழைத்துச் சென்றதாகக் கூறினர் எனவும் ஆனால் அங்கு அவர்களுக்கு ஆயுதப் பயிற்சியே வழங்கப்பட்டதாகத் தெரிவித்ததாகவும் கூறினார்.24 16 உயர்மட்ட மனித உரிமை வழக்குகளை விசாரிக்க நீதிபதி உடலகம தலைமையிலான ஆணைக்குழு ஒன்றை இலங்கை அரசு நியமித்திருந்தது ஆனாலும் அவற்றில் 7 வழக்குகள் முடிவடைந்தவுடன் அவ்வாணைக்குழு கலைக்கப்பட்டது.25 கைது செய்யப்பட்ட மூன்று சிறுமிகளில் ஒருவர் ஆணைக்குழு முன் சாட்சியமளித்தார்.", "மற்றவர் மருத்துவமனையில் இருந்து சாட்சியமளித்தார் மூன்றாமவர் இறந்து விட்டார்.26 க.பொ.த உத மாணவர்களுக்கான தலைமைத்துவ பயிற்சி நெறிதொகு கொல்லப்பட்ட மாணவிகளில் பெரும்பாலனவர்கள் க.பொ.த உத மாணவர்களுக்கான தலைமைத்துவ பயிற்சி நெறிக்காக 18 கிளிநொச்சி முல்லைத்தீவு துணுக்காய் கல்விவலய பாடசாலைகளில் இருந்து தலைமைத்துவ தகமைக்கு தெரியப்பட்டு செஞ்சோலையில் கூடியிருந்த 400 மாணவிகளில் ஒரு பகுதியினரே ஆவார்கள்.", "இப்பயிற்சி நெறி ஆகஸ்ட் 11 2006 இருந்து 20 ஆகஸ்ட் 2006 வரை நடைபெறுவதாக இருந்தது.", "இப்பயிற்சி நெறி \"கிளிநொச்சி கல்விவலயத்தால்\" ஒழுங்கமைக்கப்பட்டு\" \" நிதி உதவியுடன் செயல்படுத்தப்பட்டது.", "இந்த பகுதியில் தரப்பட்ட தகவல்கள் தமிழ்நெற்றின் பின்வரும் ஆங்கில செய்திக்குறிப்பை11 அடிப்படையாக கொண்டவை.", "கிளிநொச்சி கல்வி வலயம் என்பது மாவட்டத்தின் கல்விசார் நடவடிக்கைகளுக்கு பொறுப்பான அரச கல்வி அமைச்சின் ஒரு பிரிவாகும்.", "இலங்கை அரச இராணுவ பரப்புரைதொகு இலங்கை அரச பேச்சாளர் கெஹெலிய ரம்புக்வெல தாக்கப்பட்ட இடம் புலிகளின் தளம் என்றும் அதில் சிறுவர்கள் கொல்லப்பட்டிருந்தால் அவர்கள் புலிகளால் பலாத்காரமாக சேர்க்கப்பட்ட குழந்தைப் போராளிகள் என்றும் கூறியுள்ளார்.", "மேலும் அங்கு சென்று பார்வையிட்ட நடுநிலை அமைப்புகள் போர் அனுபவம் அற்றவர்கள் என்றும் சாடியுள்ளார்.2728 இலங்கை அரசின் பொறுப்புதொகு இலங்கை வான்படை திட்டமிட்டு துல்லியமாக சிறுவர் இல்லம் மீது தாக்குதல் நடத்தியதை அனுமதித்தது மட்டுமல்ல அதற்கு பின்னர் வாதிட்டு இலங்கை அரசின் பொறுப்பற்ற மனித உரிமைகளை மதியா நிலைமையை வெளிக்காட்டியுள்ளது.29 அஞ்சலிதொகு முல்லைப் படுகொலை மனிதாபிமானம் ஒரு சிறிதும் அற்ற செயல் தமிழ்நாடு முதல்வர் கருணாநிதி மேற்கோள்கள்தொகு 15 2006. \"", "\".", ".", "பார்த்த நாள் 3 2021. . \"", "\".", "மூல முகவரியிலிருந்து 4 2017 அன்று பரணிடப்பட்டது.", "பார்த்த நாள் 4 2017.", "\"61 8 2 \".", ".", "14 2006.", "..1190181.6182.", "\"61 129 \".", "பார்த்த நாள் 2 2017.", ".. \" \".", "பார்த்த நாள் 2 2017. \"", "\".", "பார்த்த நாள் 2 2017.", "20060816. \"", "\".", ".", "20080704.", "..20080704153534...1219476.. பார்த்த நாள் 20100428. \"", "14 2006 \".", ".", "14 2016.", "பார்த்த நாள் 22 2021. \"", "\".", "18 2006.", "பார்த்த நாள் 22 2021.", "10.0 10.1 1 11.0 11.1 பரணிடப்பட்டது ஆகத்து 28 2006 வந்தவழி இயந்திரம் \" \".", "பார்த்த நாள் 2 2017. \"", "\".", "பார்த்த நாள் 2 2017. \"", "\" \" \".", "பார்த்த நாள் 4 2017. \"", "55 \".", "பார்த்த நாள் 2 2017. \"", "\".", "மூல முகவரியிலிருந்து 8 ஜூலை 2017 அன்று பரணிடப்பட்டது.", "பார்த்த நாள் 2 2017. \"", "\".", "பார்த்த நாள் 2 2017. \"", "\".", ".", "20060815.", "...24794827.. பார்த்த நாள் 20100428. \"", "55 \".", "18 2006.", "பார்த்த நாள் 3 2021.", "\"14 2006 53 \".", "13 2015.", "பார்த்த நாள் 3 2021. \"", "\".", "ராய்ட்டர்ஸ்.", "15 2006.", "மே 6 2007.", "..20070506120322....?. \"", "\".", ".", "15 2006.", "..20060815. \"", "3 \".", ".", "1 2006.", "..20060901.. 22 2015. .", ".", "பக்.", "89.", "பன்னாட்டுத் தரப்புத்தக எண்9781442255852.", "..?5089.", "பார்த்த நாள் 3 2021. \"", "\".", "21 2009.", "பார்த்த நாள் 3 2021. \"", "\".", "மூல முகவரியிலிருந்து 20070928 அன்று பரணிடப்பட்டது.", "இப்படிச் சொல்லுகிறார் இலங்கை அமைச்சர்தொடர்பிழந்த இணைப்பு \"தமிழீழ குழந்தைகளும் சிங்கள அரச பயங்கரவாதமும்\".", "மூல முகவரியிலிருந்து 20070208 அன்று பரணிடப்பட்டது.", "வெளி இணைப்புகள்தொகு .. ..?81தொடர்பிழந்த இணைப்பு ..?28175 ..?28187 ...?1319228 ...?1319224 ...?1546 செஞ்சோலைப் படுகொலை காணொளி செஞ்சோலைப் பிள்ளைகளுடன் சிவசக்தி ஆனந்தன் சந்திப்புதொடர்பிழந்த இணைப்பு 7 தமிழ்கார்டியன் ஆகத்து 13 2013 43 14 2006 50 பரணிடப்பட்டது 20060827 வந்தவழி இயந்திரம் 14 2006 தொடர்பிழந்த இணைப்பு 14 2006 \"...?செஞ்சோலைக்குண்டுவீச்சுத்தாக்குதல்20063313290\" இருந்து மீள்விக்கப்பட்டது" ]
டெல்லியில் இருந்து முஸ்லிமல்லாதவர்கள் திரும்பி வருவது சத்தீஸ்கரில் தப்லிகி தனிமைப்படுத்தலுடன் முஸ்லிமல்லாதவர்களும் பட்டியலிடப்பட்டுள்ளதாக சத்தீஸ்கர் அரசு தெரிவித்துள்ளது டெல்லியில் இருந்து முஸ்லிமல்லாதவர்கள் திரும்பி வருவது சத்தீஸ்கரில் தப்லிகி தனிமைப்படுத்தலுடன் முஸ்லிமல்லாதவர்களும் பட்டியலிடப்பட்டுள்ளதாக சத்தீஸ்கர் அரசு தெரிவித்துள்ளது ஏப்ரல் 17 2020 0 0 இந்தியா வெளியிடப்பட்டது வியாழன் ஏப்ரல் 16 2020 1229 ராய்ப்பூர் தத்திலிக் மத மாநாட்டில் டெல்லி முஸ்லிம் அல்லாத சுற்றுலாப் பயணிகள் மற்றும் வர்த்தகர்களை பங்கேற்பாளர்களாக சத்தீஸ்கர் மாநில அரசு பதிவு செய்துள்ளது. டெல்லி மத மாநாட்டிற்கு 159 பேர் திரும்பியுள்ளதாக சத்தீஸ்கர் அரசு அறிவித்துள்ளது. சத்தீஸ்கர் அரசு வெளியிட்டுள்ள பட்டியலின்படி தி பிரைன்ட் வலைத்தளம் சம்பந்தப்பட்டவர்களை தொடர்பு கொண்டது. பட்டியலில் 100 க்கும் மேற்பட்டவர்கள் முஸ்லிமல்லாதவர்கள். டெல்லி பயணத்திலிருந்து திரும்பி அவர்கள் நிஜாமுதீன் நிலையத்தில் ஏறினார்கள். மாவட்ட நிர்வாகம் அவர்களை கட்டாய தடுப்பு முகாம்களுக்கும் அனுப்பியது. இதைக் கேட்க அரசாங்கம் மறுக்கும்போது அது சமூக புறக்கணிப்பு நிலையை உருவாக்கும் உங்கள் பிராண்ட் டப்லிக் ஜமாவுடன் தொடர்புடையது என்று அச்சுறுத்தப்பட்டுள்ளது. தி பிரைண்டின் வலைத்தளமான உமாஸ் பாண்டே கருத்துப்படி மாநில பிரிப்பு கண்காணிப்பிலிருந்து திரும்பிய பின்னர் 500 க்கும் மேற்பட்ட தொலைபேசி அழைப்புகள் செய்யப்பட்டன. நான் தப்லிக் மாநாட்டிற்கு செல்லவில்லை என்று அவர்களுக்கு விளக்கினேன். ஒவ்வொரு ஆண்டும் நுகர்வோர் பாதுகாப்பு திட்டத்திற்காக டெல்லிக்குச் செல்வது மற்றும் நிஜாமுதீனில் உள்ள ஒரு ஹோட்டலில் தங்குவது குறித்தும் அவர் விவரித்தார். அதேபோல் கமல்குமார் என்ற தொழிலதிபரும் தப்லில் ஜமாஅத் மாநாட்டில் பங்கேற்பவராக கருதப்படுகிறார். சீன அரசு உண்மைகளை மறைக்கிறது சத்தீஸ்கர் அரசு மற்றொரு பட்டியலை வெளியிட்டுள்ளது. பட்டியலில் உள்ளவர்களில் சிலர் பல ஆண்டுகளாக மாநிலத்தை விட்டு வெளியேறிவிட்டனர். சத்தீஸ்கரில் சிம் கார்டுகள் வாங்கப்பட்டன மேலும் மாநிலம் அவற்றை தங்கள் பட்டியலில் சேர்த்தது. நாள் முழுவதும் உடனடியாக ஒன்இந்தியா செய்திகளைப் பெறுங்கள் அறிவிப்புகளை அனுமதிக்கவும் நீங்கள் ஏற்கனவே குழுசேர்ந்துள்ளீர்கள் வலை நிபுணர். பாப் கலாச்சாரம். சிந்தனையாளர் உணவுப்பொருள். கிரீடம் பரவுவதை நிறுத்த உங்கள் கைகளில் உள்ளது. முதல்வர் எடப்பாடி பழனிசாமி பேச்சு கொரோனா பரவுவதைக் குறைக்க மக்கள் பின்வரும் அரசாங்க விதிகளை எடப்பாடி பழனிசாமி கூறுகிறார் 0 அமெரிக்காவின் மினசோட்டாவில் "தமிழ் மொழி மற்றும் மரபு திங்கள்" பிரகடனம் மினசோட்டா தமிழ் சங்கம் தமிழ் மொழி மற்றும் பாரம்பரிய மாதத்தை ஏற்பாடு செய்கிறது மோகன்லால் அழைக்கிறார் டெல்லியில் கொரோனா வைரஸுடன் போராடும் கேரள செவிலியர்கள் சில கஞ்சியைக் கேட்கிறார்கள் 0 2020 ஆம் ஆண்டில் 10 சிறந்த காதுகுழாய்கள் சோதனைகள் விருப்பங்களை ஆராய்ந்த பிறகு 0 ஒரே நெருப்பு .. டெத் ஓலம் .. கோஜாமாவுக்கு ஒளி தெரியும் .. பாகிஸ்தான் விமான விபத்து நான் பார்த்தது புகை மற்றும் தீ மட்டுமே என்று உயிர் பிழைத்தவர் கூறுகிறார் 0 வலதுபுறம் தரையிறங்கும்போது ஒரு கட்டிடம் நொறுங்கியது. கராச்சி விமான நிலையம் அருகே பாகிஸ்தானில் விமானம் விபத்துக்குள்ளான சி.சி.டி.வி வீடியோக்கள் 0 ஆர்.எஸ்.எஸ் பாரதி அவரது வீட்டில் கைது செய்யப்பட்டார் ஆர்.எஸ்.பாரதி கொரோனா அறிகுறிகளைக் கொண்டிருப்பதால் தனிமைப்படுத்தப்பட்டார்
[ " டெல்லியில் இருந்து முஸ்லிமல்லாதவர்கள் திரும்பி வருவது சத்தீஸ்கரில் தப்லிகி தனிமைப்படுத்தலுடன் முஸ்லிமல்லாதவர்களும் பட்டியலிடப்பட்டுள்ளதாக சத்தீஸ்கர் அரசு தெரிவித்துள்ளது டெல்லியில் இருந்து முஸ்லிமல்லாதவர்கள் திரும்பி வருவது சத்தீஸ்கரில் தப்லிகி தனிமைப்படுத்தலுடன் முஸ்லிமல்லாதவர்களும் பட்டியலிடப்பட்டுள்ளதாக சத்தீஸ்கர் அரசு தெரிவித்துள்ளது ஏப்ரல் 17 2020 0 0 இந்தியா வெளியிடப்பட்டது வியாழன் ஏப்ரல் 16 2020 1229 ராய்ப்பூர் தத்திலிக் மத மாநாட்டில் டெல்லி முஸ்லிம் அல்லாத சுற்றுலாப் பயணிகள் மற்றும் வர்த்தகர்களை பங்கேற்பாளர்களாக சத்தீஸ்கர் மாநில அரசு பதிவு செய்துள்ளது.", "டெல்லி மத மாநாட்டிற்கு 159 பேர் திரும்பியுள்ளதாக சத்தீஸ்கர் அரசு அறிவித்துள்ளது.", "சத்தீஸ்கர் அரசு வெளியிட்டுள்ள பட்டியலின்படி தி பிரைன்ட் வலைத்தளம் சம்பந்தப்பட்டவர்களை தொடர்பு கொண்டது.", "பட்டியலில் 100 க்கும் மேற்பட்டவர்கள் முஸ்லிமல்லாதவர்கள்.", "டெல்லி பயணத்திலிருந்து திரும்பி அவர்கள் நிஜாமுதீன் நிலையத்தில் ஏறினார்கள்.", "மாவட்ட நிர்வாகம் அவர்களை கட்டாய தடுப்பு முகாம்களுக்கும் அனுப்பியது.", "இதைக் கேட்க அரசாங்கம் மறுக்கும்போது அது சமூக புறக்கணிப்பு நிலையை உருவாக்கும் உங்கள் பிராண்ட் டப்லிக் ஜமாவுடன் தொடர்புடையது என்று அச்சுறுத்தப்பட்டுள்ளது.", "தி பிரைண்டின் வலைத்தளமான உமாஸ் பாண்டே கருத்துப்படி மாநில பிரிப்பு கண்காணிப்பிலிருந்து திரும்பிய பின்னர் 500 க்கும் மேற்பட்ட தொலைபேசி அழைப்புகள் செய்யப்பட்டன.", "நான் தப்லிக் மாநாட்டிற்கு செல்லவில்லை என்று அவர்களுக்கு விளக்கினேன்.", "ஒவ்வொரு ஆண்டும் நுகர்வோர் பாதுகாப்பு திட்டத்திற்காக டெல்லிக்குச் செல்வது மற்றும் நிஜாமுதீனில் உள்ள ஒரு ஹோட்டலில் தங்குவது குறித்தும் அவர் விவரித்தார்.", "அதேபோல் கமல்குமார் என்ற தொழிலதிபரும் தப்லில் ஜமாஅத் மாநாட்டில் பங்கேற்பவராக கருதப்படுகிறார்.", "சீன அரசு உண்மைகளை மறைக்கிறது சத்தீஸ்கர் அரசு மற்றொரு பட்டியலை வெளியிட்டுள்ளது.", "பட்டியலில் உள்ளவர்களில் சிலர் பல ஆண்டுகளாக மாநிலத்தை விட்டு வெளியேறிவிட்டனர்.", "சத்தீஸ்கரில் சிம் கார்டுகள் வாங்கப்பட்டன மேலும் மாநிலம் அவற்றை தங்கள் பட்டியலில் சேர்த்தது.", "நாள் முழுவதும் உடனடியாக ஒன்இந்தியா செய்திகளைப் பெறுங்கள் அறிவிப்புகளை அனுமதிக்கவும் நீங்கள் ஏற்கனவே குழுசேர்ந்துள்ளீர்கள் வலை நிபுணர்.", "பாப் கலாச்சாரம்.", "சிந்தனையாளர் உணவுப்பொருள்.", "கிரீடம் பரவுவதை நிறுத்த உங்கள் கைகளில் உள்ளது.", "முதல்வர் எடப்பாடி பழனிசாமி பேச்சு கொரோனா பரவுவதைக் குறைக்க மக்கள் பின்வரும் அரசாங்க விதிகளை எடப்பாடி பழனிசாமி கூறுகிறார் 0 அமெரிக்காவின் மினசோட்டாவில் \"தமிழ் மொழி மற்றும் மரபு திங்கள்\" பிரகடனம் மினசோட்டா தமிழ் சங்கம் தமிழ் மொழி மற்றும் பாரம்பரிய மாதத்தை ஏற்பாடு செய்கிறது மோகன்லால் அழைக்கிறார் டெல்லியில் கொரோனா வைரஸுடன் போராடும் கேரள செவிலியர்கள் சில கஞ்சியைக் கேட்கிறார்கள் 0 2020 ஆம் ஆண்டில் 10 சிறந்த காதுகுழாய்கள் சோதனைகள் விருப்பங்களை ஆராய்ந்த பிறகு 0 ஒரே நெருப்பு .. டெத் ஓலம் .. கோஜாமாவுக்கு ஒளி தெரியும் .. பாகிஸ்தான் விமான விபத்து நான் பார்த்தது புகை மற்றும் தீ மட்டுமே என்று உயிர் பிழைத்தவர் கூறுகிறார் 0 வலதுபுறம் தரையிறங்கும்போது ஒரு கட்டிடம் நொறுங்கியது.", "கராச்சி விமான நிலையம் அருகே பாகிஸ்தானில் விமானம் விபத்துக்குள்ளான சி.சி.டி.வி வீடியோக்கள் 0 ஆர்.எஸ்.எஸ் பாரதி அவரது வீட்டில் கைது செய்யப்பட்டார் ஆர்.எஸ்.பாரதி கொரோனா அறிகுறிகளைக் கொண்டிருப்பதால் தனிமைப்படுத்தப்பட்டார்" ]
குண்டாக இருந்த சிம்பு தனது உடல் எடையை முழுவதுமாக குறைத்து சின்னப் பையன் போல் மாறி சுசீந்திரன் இயக்கத்தில் ஈஸ்வரன் படத்தில் நடித்து முடித்துள்ளார். சிம்பு கொடுத்த ஒத்துழைப்பில் 32 நாளில் ஈஸ்வரன் படத்தின் படப்பிடிப்பு முடிந்துவிட்டது. தமிழ் சினிமா வரலாற்றில் சிம்பு நடித்த படம் இவ்வளவு வேகமாக முடிந்தது இதுதான் முதல் முறை. இப்படத்தின் டீசர் வீடியோ தீபாவளியன்று வெளியானது. இதில் சிம்பு துருதுருவென நடித்துள்ளார். சண்டைக்காட்சிகள் சும்மா தூள் கிளப்பியுள்ளார். இப்படம் பொங்கலுக்கு வெளியாகும் எனத்தெரிகிறது. இந்நிலையில் நீரில் நின்ற படி போஸ் கொடுத்துள்ள புகைப்படங்களை சிம்பு தனது டிவிட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ளார். நீங்கள் பணிபுரிவதில் நீங்கள்தான் சிறந்த பிராஜக்ட் எனவும் அன்பு பாசிட்டிவிட்டி இரக்கம் அனைத்தையும் பகிருங்கள் என குறிப்பிட்டுள்ளார். ..5
[ "குண்டாக இருந்த சிம்பு தனது உடல் எடையை முழுவதுமாக குறைத்து சின்னப் பையன் போல் மாறி சுசீந்திரன் இயக்கத்தில் ஈஸ்வரன் படத்தில் நடித்து முடித்துள்ளார்.", "சிம்பு கொடுத்த ஒத்துழைப்பில் 32 நாளில் ஈஸ்வரன் படத்தின் படப்பிடிப்பு முடிந்துவிட்டது.", "தமிழ் சினிமா வரலாற்றில் சிம்பு நடித்த படம் இவ்வளவு வேகமாக முடிந்தது இதுதான் முதல் முறை.", "இப்படத்தின் டீசர் வீடியோ தீபாவளியன்று வெளியானது.", "இதில் சிம்பு துருதுருவென நடித்துள்ளார்.", "சண்டைக்காட்சிகள் சும்மா தூள் கிளப்பியுள்ளார்.", "இப்படம் பொங்கலுக்கு வெளியாகும் எனத்தெரிகிறது.", "இந்நிலையில் நீரில் நின்ற படி போஸ் கொடுத்துள்ள புகைப்படங்களை சிம்பு தனது டிவிட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.", "நீங்கள் பணிபுரிவதில் நீங்கள்தான் சிறந்த பிராஜக்ட் எனவும் அன்பு பாசிட்டிவிட்டி இரக்கம் அனைத்தையும் பகிருங்கள் என குறிப்பிட்டுள்ளார்.", "..5" ]
23 ஜூலை 2021 எழுத்தாளர் 22 ஜூலை 2021 எழுத்தாளர் 2021 22 ஜூலை 2021 எழுத்தாளர் பதிவுகள் முகப்பு பதிவுகள் பழைய கட்டமைப்பில் 2011 2021 பதிவுகள் 2000 2011 சுற்றுச்சூழல் விளையாட்டு விளம்பரம் வரிவிளம்பரம் அரசியல் நேர்காணல் இஅக்கரையில் இலக்கியம் சிறுகதை கவிதை அறிவியல் ஆய்வு நிகழ்வுகள் நூல் அறிமுகம் கலை கட்டடக்கலை நகர அமைப்பு வரலாறு பதிவுகளில் அன்று மின்னூல்கள் முருகபூபதி தேவகாந்தன் அறிஞர் அ.ந.கந்தசாமி வெங்கட் சாமிநாதன் வ.ந.கிரிதரன் கே.எஸ்.சிவகுமாரன் கணித்தமிழ் சமூகம் நுணாவிலூர் கா.விசயரத்தினம் சுப்ரபாரதிமணியன் முனைவர் சு.குணேஸ்வரன் முனைவர் ஆர்.தாரணி லதா ராமகிருஷ்ணன் குரு அரவிந்தன் சிறுவர் இலக்கியம் பயணங்கள் கலாநிதி நா.சுப்பிரமணியன் பதிவுகள் மின்னூற் தொகுப்புகள் பதிவுகள் விளம்பரம் மரண அறிவித்தல்கள் வாசகர் கடிதங்கள் நாவல் சினிமா முகநூற் குறிப்புகள் நலந்தானா? யமுனா ராஜேந்திரன் வெங்கட் சாமிநாதன் அண்மையில் வெளியானவை ஹார்வார்ட் பல்கலைக்கழகத் தமிழ் இருக்கையும் மொழி வளர்ப்பும் தமிழ் வளர்ச்சிக்கான இன்னொரு வடிவத்திலான முயற்சியே த. நரேஸ் நியூட்டன் இலண்டன் காலத்தால் அழியாத கானம் காதலெனும் வடிவம் கண்டேன் ஊர்க்குருவி வெந்து தணிய மறுக்கும் சாதியும் புதிய தலைமுறையின் மீறலும் பெத்தவன் நெடுங் கதையை முன்வைத்து... முனைவர் ம இராமச்சந்திரன் ஞானத்தமிழ் மன்றம் பாடலும் தேடலும் கவியரங்கம் 5 எழுத்தாளர் எஸ்.பொ. நினைவாக ஒரு குறிப்பு வ.ந.கிரிதரன் நனவிடை தோய்தல் குறிப்புகள் முருகபூபதி இன்று நவம்பர் 26 ஈழத்தின் மூத்த எழுத்தாளர் எஸ்.பொ. நினைவுதினம் எழுத்துலக எழுச்சி எஸ்.பொ மகாதேவ ஐயர் ஜெயராமசர்மா நேர்காணல் பகுதி மூன்று ஓவியர் வீரப்பன் சதானந்தனுடன் ஓர் உரையாடல் நேர்காணல் கண்டவர் எழுத்தாளர் ஜோதிகுமார் காத்யானா அமரசிங்ஹவின் தரணி வ.ந.கிரிதரன் கவிதை என்னுயிர் நா. சுகுமார் .. .. உதவிப் பேராசிரியர் ஜெய்ராம்ஸ் கலை மற்றும் அறிவியல் கல்லூரி கரூர். தோழர் குட்டியின் சஞ்சீவ்ராஜ் மறைவு. ராகுல் சந்திரா தொடர்கதை ஒரு கல் கரைந்தபோது 10 நெல்லை வீரவநல்லூர் ஸ்ரீராம் விக்னேஷ் விளம்பரம் செய்யுங்கள் வ.ந.கிரிதரனின் அமெரிக்கா கிண்டில் பதிப்பு வ.ந.கிரிதரனின் அமெரிக்கா திருத்திய பதிப்பு கிண்டில் மின்னூலாக நண்பர்களே அமெரிக்கா நாவலின் திருத்திய பதிப்பு தற்போது கிண்டில் பதிப்பாக மின்னூல் வடிவில் வெளியாகியுள்ளது. இலங்கைத் தமிழ் அகதியொருவனின் அமெரிக்கத் தடுப்பு முகாம் வாழ்வை விபரிக்கும் நாவல். தாயகம் கனடா பத்திரிகையில் தொடராக வெளியான சிறு நாவல். அமெரிக்கத் தடுப்பு முகாம் வாழ்வை விபரிக்கும் ஒரேயொரு தமிழ் நாவலிது. அவ்வகையில் முக்கியத்துவம் மிக்கது.எனது வ.ந.கிரிதரனின் மண்ணின் குரல் வன்னி மண் கணங்களும் குணங்களும் ஆகியவையும் சிறுகதைகள் மற்றும் கட்டுரைகளும் கிண்டில் பதிப்பாக மின்னூல் வடிவில் வெளிவரவுள்ளன என்பதையும் மகிழ்ச்சியுடன் அறியத்தருகின்றேன். மின்னூலினை வாங்க ..087 நான் எழுதிய சிறுகதைகளில் புகலிட அனுபங்களை மையமாக வைத்து எழுதப்பட்ட 23 சிறுகதைகளை இங்கு தொகுத்துத்தந்துள்ளேன். இச்சிறுகதைகள் குடிவரவாளர்களின் பல்வகை புகலிட அனுபவங்களை விபரிக்கின்றனந் வ.ந.கிரிதரன் மின்னூலை வாங்க ..08938 இந்நாவல் கனடாவிலிருந்து வெளிவந்த தாயகம் பத்திரிகையில் தொண்ணூறுகளின் ஆரம்பத்தில் அருச்சுனனின் தேடலும் அகலிகையின் காதலும் என்னும் பெயரில் தொடராக வெளிவந்த நாவல். பின்னர் குமரன் பப்ளிஷர்ஸ் வெளியீடாக வந்த மண்ணின் குரல் தொகுப்பிலும் வெளிவந்திருந்தது. இப்பொழுது ஒரு பதிவுக்காக ஒரு சில திருத்தங்களுடன் வெளியாகின்றது. இலங்கைத் தமிழர்களின் போராட்டத்தவறுகளை இயக்கங்களுக்கிடையில் நிலவிய அக புற முரண்பாடுகளை கேள்விக்குள்ளாக்குகின்றது. மின்னூலை வாங்க ..0874 காப்புரிமை 20002021 பதிவுகள்.காம் . . பதிவுகள் இதழுக்கான உங்கள் பங்களிப்பு பதிவுகள் இணைய இதழ் ஆரம்பித்ததிலிருந்து இன்று வரை இலவசமாக வெளிவந்துகொண்டிருக்கின்றது. தொடர்ந்தும் இலவசமாகவே வெளிவரும். அதே சமயம் பதிவுகள் போன்ற இணையத்தளமொன்றினை நடாத்துவது என்பது மிகுந்த உழைப்பினை வேண்டி நிற்குமொன்று. எனவே பதிவுகள் இணைய இதழின் பங்களிப்புக்கும் வளர்ச்சிக்கும் உதவ விரும்பினால் உங்கள் பங்களிப்பு வரவேற்கப்படும். குறைந்தது 5 கனடிய டொலர்கள் நீங்கள் பதிவுகள் இதழுக்கு உங்கள் பங்களிப்பாக அனுப்பலாம். நீங்கள் உங்கள் பங்களிப்பினை அனுப்ப விரும்பினால் மூலம் பின்வரும் பதிவுகளுக்கான உங்கள் பங்களிப்பு இணைய இணைப்பினை அழுத்துவதன் மூலம் கொடுக்கலாம். அல்லது மின்னஞ்சல் மூலமும் . என்னும் மின்னஞ்சலுக்கு மூலம் அனுப்பலாம். உங்கள் ஆதரவுக்கு நன்றி. பதிவுகள் இணைய இதழ் 2000ஆம் ஆண்டிலிருந்து இலவசமாகவே வெளிவருகின்றது. இவ்விதமானதொரு தளத்தினை நடத்துவதற்கு அர்ப்பணிப்புடன் உழைப்பு மிகவும் அவசியம். அவ்வப்போது பதிவுகள் இணைய இதழின் வளர்ச்சியில் ஆர்வம் கொண்ட அன்பர்கள் அன்பளிப்புகள் அனுப்பி வருகின்றார்கள். அவர்களுக்கு எம் நன்றியைத் தெரிவித்துக்கொள்கின்றோம். பதிவுகளில் கூகுள் விளம்பரங்கள் பதிவுகள் இணைய இதழில் கூகுள் நிறுவனம் வெளியிடும் விளம்பரங்கள் உங்கள் பல்வேறு தேவைகளையும் பூர்த்தி செய்யும் சேவைகளை பொருட்களை உள்ளடக்கியவை. அவற்றைப் பற்றி விபரமாக அறிவதற்கு விளம்பரங்களை அழுத்தி அறிந்துகொள்ளுங்கள். பதிவுகளின் விளம்பரதாரர்களுக்கு ஆதரவு வழங்குங்கள். நன்றி.
[ " 23 ஜூலை 2021 எழுத்தாளர் 22 ஜூலை 2021 எழுத்தாளர் 2021 22 ஜூலை 2021 எழுத்தாளர் பதிவுகள் முகப்பு பதிவுகள் பழைய கட்டமைப்பில் 2011 2021 பதிவுகள் 2000 2011 சுற்றுச்சூழல் விளையாட்டு விளம்பரம் வரிவிளம்பரம் அரசியல் நேர்காணல் இஅக்கரையில் இலக்கியம் சிறுகதை கவிதை அறிவியல் ஆய்வு நிகழ்வுகள் நூல் அறிமுகம் கலை கட்டடக்கலை நகர அமைப்பு வரலாறு பதிவுகளில் அன்று மின்னூல்கள் முருகபூபதி தேவகாந்தன் அறிஞர் அ.ந.கந்தசாமி வெங்கட் சாமிநாதன் வ.ந.கிரிதரன் கே.எஸ்.சிவகுமாரன் கணித்தமிழ் சமூகம் நுணாவிலூர் கா.விசயரத்தினம் சுப்ரபாரதிமணியன் முனைவர் சு.குணேஸ்வரன் முனைவர் ஆர்.தாரணி லதா ராமகிருஷ்ணன் குரு அரவிந்தன் சிறுவர் இலக்கியம் பயணங்கள் கலாநிதி நா.சுப்பிரமணியன் பதிவுகள் மின்னூற் தொகுப்புகள் பதிவுகள் விளம்பரம் மரண அறிவித்தல்கள் வாசகர் கடிதங்கள் நாவல் சினிமா முகநூற் குறிப்புகள் நலந்தானா?", "யமுனா ராஜேந்திரன் வெங்கட் சாமிநாதன் அண்மையில் வெளியானவை ஹார்வார்ட் பல்கலைக்கழகத் தமிழ் இருக்கையும் மொழி வளர்ப்பும் தமிழ் வளர்ச்சிக்கான இன்னொரு வடிவத்திலான முயற்சியே த.", "நரேஸ் நியூட்டன் இலண்டன் காலத்தால் அழியாத கானம் காதலெனும் வடிவம் கண்டேன் ஊர்க்குருவி வெந்து தணிய மறுக்கும் சாதியும் புதிய தலைமுறையின் மீறலும் பெத்தவன் நெடுங் கதையை முன்வைத்து... முனைவர் ம இராமச்சந்திரன் ஞானத்தமிழ் மன்றம் பாடலும் தேடலும் கவியரங்கம் 5 எழுத்தாளர் எஸ்.பொ.", "நினைவாக ஒரு குறிப்பு வ.ந.கிரிதரன் நனவிடை தோய்தல் குறிப்புகள் முருகபூபதி இன்று நவம்பர் 26 ஈழத்தின் மூத்த எழுத்தாளர் எஸ்.பொ.", "நினைவுதினம் எழுத்துலக எழுச்சி எஸ்.பொ மகாதேவ ஐயர் ஜெயராமசர்மா நேர்காணல் பகுதி மூன்று ஓவியர் வீரப்பன் சதானந்தனுடன் ஓர் உரையாடல் நேர்காணல் கண்டவர் எழுத்தாளர் ஜோதிகுமார் காத்யானா அமரசிங்ஹவின் தரணி வ.ந.கிரிதரன் கவிதை என்னுயிர் நா.", "சுகுமார் .. .. உதவிப் பேராசிரியர் ஜெய்ராம்ஸ் கலை மற்றும் அறிவியல் கல்லூரி கரூர்.", "தோழர் குட்டியின் சஞ்சீவ்ராஜ் மறைவு.", "ராகுல் சந்திரா தொடர்கதை ஒரு கல் கரைந்தபோது 10 நெல்லை வீரவநல்லூர் ஸ்ரீராம் விக்னேஷ் விளம்பரம் செய்யுங்கள் வ.ந.கிரிதரனின் அமெரிக்கா கிண்டில் பதிப்பு வ.ந.கிரிதரனின் அமெரிக்கா திருத்திய பதிப்பு கிண்டில் மின்னூலாக நண்பர்களே அமெரிக்கா நாவலின் திருத்திய பதிப்பு தற்போது கிண்டில் பதிப்பாக மின்னூல் வடிவில் வெளியாகியுள்ளது.", "இலங்கைத் தமிழ் அகதியொருவனின் அமெரிக்கத் தடுப்பு முகாம் வாழ்வை விபரிக்கும் நாவல்.", "தாயகம் கனடா பத்திரிகையில் தொடராக வெளியான சிறு நாவல்.", "அமெரிக்கத் தடுப்பு முகாம் வாழ்வை விபரிக்கும் ஒரேயொரு தமிழ் நாவலிது.", "அவ்வகையில் முக்கியத்துவம் மிக்கது.எனது வ.ந.கிரிதரனின் மண்ணின் குரல் வன்னி மண் கணங்களும் குணங்களும் ஆகியவையும் சிறுகதைகள் மற்றும் கட்டுரைகளும் கிண்டில் பதிப்பாக மின்னூல் வடிவில் வெளிவரவுள்ளன என்பதையும் மகிழ்ச்சியுடன் அறியத்தருகின்றேன்.", "மின்னூலினை வாங்க ..087 நான் எழுதிய சிறுகதைகளில் புகலிட அனுபங்களை மையமாக வைத்து எழுதப்பட்ட 23 சிறுகதைகளை இங்கு தொகுத்துத்தந்துள்ளேன்.", "இச்சிறுகதைகள் குடிவரவாளர்களின் பல்வகை புகலிட அனுபவங்களை விபரிக்கின்றனந் வ.ந.கிரிதரன் மின்னூலை வாங்க ..08938 இந்நாவல் கனடாவிலிருந்து வெளிவந்த தாயகம் பத்திரிகையில் தொண்ணூறுகளின் ஆரம்பத்தில் அருச்சுனனின் தேடலும் அகலிகையின் காதலும் என்னும் பெயரில் தொடராக வெளிவந்த நாவல்.", "பின்னர் குமரன் பப்ளிஷர்ஸ் வெளியீடாக வந்த மண்ணின் குரல் தொகுப்பிலும் வெளிவந்திருந்தது.", "இப்பொழுது ஒரு பதிவுக்காக ஒரு சில திருத்தங்களுடன் வெளியாகின்றது.", "இலங்கைத் தமிழர்களின் போராட்டத்தவறுகளை இயக்கங்களுக்கிடையில் நிலவிய அக புற முரண்பாடுகளை கேள்விக்குள்ளாக்குகின்றது.", "மின்னூலை வாங்க ..0874 காப்புரிமை 20002021 பதிவுகள்.காம் .", ".", "பதிவுகள் இதழுக்கான உங்கள் பங்களிப்பு பதிவுகள் இணைய இதழ் ஆரம்பித்ததிலிருந்து இன்று வரை இலவசமாக வெளிவந்துகொண்டிருக்கின்றது.", "தொடர்ந்தும் இலவசமாகவே வெளிவரும்.", "அதே சமயம் பதிவுகள் போன்ற இணையத்தளமொன்றினை நடாத்துவது என்பது மிகுந்த உழைப்பினை வேண்டி நிற்குமொன்று.", "எனவே பதிவுகள் இணைய இதழின் பங்களிப்புக்கும் வளர்ச்சிக்கும் உதவ விரும்பினால் உங்கள் பங்களிப்பு வரவேற்கப்படும்.", "குறைந்தது 5 கனடிய டொலர்கள் நீங்கள் பதிவுகள் இதழுக்கு உங்கள் பங்களிப்பாக அனுப்பலாம்.", "நீங்கள் உங்கள் பங்களிப்பினை அனுப்ப விரும்பினால் மூலம் பின்வரும் பதிவுகளுக்கான உங்கள் பங்களிப்பு இணைய இணைப்பினை அழுத்துவதன் மூலம் கொடுக்கலாம்.", "அல்லது மின்னஞ்சல் மூலமும் .", "என்னும் மின்னஞ்சலுக்கு மூலம் அனுப்பலாம்.", "உங்கள் ஆதரவுக்கு நன்றி.", "பதிவுகள் இணைய இதழ் 2000ஆம் ஆண்டிலிருந்து இலவசமாகவே வெளிவருகின்றது.", "இவ்விதமானதொரு தளத்தினை நடத்துவதற்கு அர்ப்பணிப்புடன் உழைப்பு மிகவும் அவசியம்.", "அவ்வப்போது பதிவுகள் இணைய இதழின் வளர்ச்சியில் ஆர்வம் கொண்ட அன்பர்கள் அன்பளிப்புகள் அனுப்பி வருகின்றார்கள்.", "அவர்களுக்கு எம் நன்றியைத் தெரிவித்துக்கொள்கின்றோம்.", "பதிவுகளில் கூகுள் விளம்பரங்கள் பதிவுகள் இணைய இதழில் கூகுள் நிறுவனம் வெளியிடும் விளம்பரங்கள் உங்கள் பல்வேறு தேவைகளையும் பூர்த்தி செய்யும் சேவைகளை பொருட்களை உள்ளடக்கியவை.", "அவற்றைப் பற்றி விபரமாக அறிவதற்கு விளம்பரங்களை அழுத்தி அறிந்துகொள்ளுங்கள்.", "பதிவுகளின் விளம்பரதாரர்களுக்கு ஆதரவு வழங்குங்கள்.", "நன்றி." ]
22.08.2017 அன்று ஒரு நாள் வேலை நிறுத்தத்தில் கலந்துகொண்ட ஆசிரியர்களின் ஊதியம் பிடித்திருந்தால் உரிய நடவடிக்கை எடுக்கப்படும். 346 புதிதாக 2.1.1 வந்துள்ளது 1246 வரும் 20192020 கல்வி ஆண்டு முதல் 9ஆம் வகுப்பிற்கு முப்பருவ முறை ரத்து ஒரே புத்தகமாக வழங்க பள்ளிக் கல்வி இயக்குநர் உத்தரவு
[ "22.08.2017 அன்று ஒரு நாள் வேலை நிறுத்தத்தில் கலந்துகொண்ட ஆசிரியர்களின் ஊதியம் பிடித்திருந்தால் உரிய நடவடிக்கை எடுக்கப்படும்.", "346 புதிதாக 2.1.1 வந்துள்ளது 1246 வரும் 20192020 கல்வி ஆண்டு முதல் 9ஆம் வகுப்பிற்கு முப்பருவ முறை ரத்து ஒரே புத்தகமாக வழங்க பள்ளிக் கல்வி இயக்குநர் உத்தரவு" ]
நூலகம் தளத்தின் பதிவுகள் அனைத்திற்குமான ஒருங்கிணைந்த காட்சி. பதிவு வகை பயனர் பெயர் அல்லது தொடர்புடைய பக்கத்தைத் தெரிவு செய்வதன்மூலம் காட்சி நோக்கை சுருக்கிக் கொள்ள முடியும். பதிகைகள் அனைத்துப் பொது குறிப்புக்கள் இணைப்புப் பதிகை இறக்குமதி பதிகை உள்ளடக்க மாதிரி மாற்றப் பதிகை காப்புப் பதிகை குறிச்சொல் குறிப்பு குறிச்சொல் மேலாண்மை குறிப்பு சுற்றுக்காவல் பதிகை தடைப் பதிகை நகர்த்தல் பதிகை நீக்கல் பதிவு பதிவேற்றப் பதிகை பயனர் உரிமைகள் பதிகை பயனர் உருவாக்கம் பற்றிய குறிப்பு செயல்படுபவர் இலக்கு தலைப்புஅல்லது பயனர் இவ்வுரையுடன் தொடங்கும் தலைப்புகளைத் தேடு ஆண்டு உட்பட முந்திய மாதம் உட்பட முந்திய அனைத்து மாதங்களும் ஜனவரி பெப்ரவரி மார்ச் ஏப்ரல் மே சூன் சூலை ஆகத்து செப்டம்பர் அக்டோபர் நவம்பர் டிசம்பர் குறிச்சொல் வடிப்பான் காட்டு அடையாள பதிவு 2351 13 சூலை 2009 தானாக பக்கம் பகுப்பு இன் பரிசீலனை 30766 என்பது சுற்றுக்காவல் செய்யப்பட்டது என கோபி பேச்சு பங்களிப்புகள் பயனரால் குறியிடப்பட்டது.
[ "நூலகம் தளத்தின் பதிவுகள் அனைத்திற்குமான ஒருங்கிணைந்த காட்சி.", "பதிவு வகை பயனர் பெயர் அல்லது தொடர்புடைய பக்கத்தைத் தெரிவு செய்வதன்மூலம் காட்சி நோக்கை சுருக்கிக் கொள்ள முடியும்.", "பதிகைகள் அனைத்துப் பொது குறிப்புக்கள் இணைப்புப் பதிகை இறக்குமதி பதிகை உள்ளடக்க மாதிரி மாற்றப் பதிகை காப்புப் பதிகை குறிச்சொல் குறிப்பு குறிச்சொல் மேலாண்மை குறிப்பு சுற்றுக்காவல் பதிகை தடைப் பதிகை நகர்த்தல் பதிகை நீக்கல் பதிவு பதிவேற்றப் பதிகை பயனர் உரிமைகள் பதிகை பயனர் உருவாக்கம் பற்றிய குறிப்பு செயல்படுபவர் இலக்கு தலைப்புஅல்லது பயனர் இவ்வுரையுடன் தொடங்கும் தலைப்புகளைத் தேடு ஆண்டு உட்பட முந்திய மாதம் உட்பட முந்திய அனைத்து மாதங்களும் ஜனவரி பெப்ரவரி மார்ச் ஏப்ரல் மே சூன் சூலை ஆகத்து செப்டம்பர் அக்டோபர் நவம்பர் டிசம்பர் குறிச்சொல் வடிப்பான் காட்டு அடையாள பதிவு 2351 13 சூலை 2009 தானாக பக்கம் பகுப்பு இன் பரிசீலனை 30766 என்பது சுற்றுக்காவல் செய்யப்பட்டது என கோபி பேச்சு பங்களிப்புகள் பயனரால் குறியிடப்பட்டது." ]
இப்பக்கத்தை இணைத்தவை பக்கம் பெயர்வெளி அனைத்து முதன்மை பேச்சு பயனர் பயனர் பேச்சு நூலகம் நூலகம் பேச்சு படிமம் படிமப் பேச்சு மீடியாவிக்கி மீடியாவிக்கி பேச்சு வார்ப்புரு வார்ப்புரு பேச்சு உதவி உதவி பேச்சு பகுப்பு பகுப்பு பேச்சு சேகரம் சேகரம் பேச்சு வெளியிணைப்பு வெளியிணைப்பு பேச்சு தமிழம் தமிழம் பேச்சு வலைவாசல் வலைவாசல் பேச்சு நூலகத்திட்டம் நூலகத்திட்டம் பேச்சு வகுப்பறை வகுப்பறை பேச்சு தெரிவைத் தலைகீழாக்கு வடிகட்டிகள் உள்ளிடப்பட்டவைகளை மறை இணைப்புகள் மறை வழிமாற்றுகளை மறை 16வது இலக்கியச் சந்திப்பு மலர் 1993.08.0708 பின்வரும் பக்கங்களில் இப்பக்கம் இணைக்கப்பட்டுள்ளது முந்திய 50 அடுத்த 50 20 50 100 250 500 பக்கங்களைப் பார். நூலகம்153 இணைப்புக்கள் முந்திய 50 அடுத்த 50 20 50 100 250 500 பக்கங்களைப் பார். "...சிறப்பு16வதுஇலக்கியச்சந்திப்புமலர்1993.08.0708" இருந்து மீள்விக்கப்பட்டது
[ "இப்பக்கத்தை இணைத்தவை பக்கம் பெயர்வெளி அனைத்து முதன்மை பேச்சு பயனர் பயனர் பேச்சு நூலகம் நூலகம் பேச்சு படிமம் படிமப் பேச்சு மீடியாவிக்கி மீடியாவிக்கி பேச்சு வார்ப்புரு வார்ப்புரு பேச்சு உதவி உதவி பேச்சு பகுப்பு பகுப்பு பேச்சு சேகரம் சேகரம் பேச்சு வெளியிணைப்பு வெளியிணைப்பு பேச்சு தமிழம் தமிழம் பேச்சு வலைவாசல் வலைவாசல் பேச்சு நூலகத்திட்டம் நூலகத்திட்டம் பேச்சு வகுப்பறை வகுப்பறை பேச்சு தெரிவைத் தலைகீழாக்கு வடிகட்டிகள் உள்ளிடப்பட்டவைகளை மறை இணைப்புகள் மறை வழிமாற்றுகளை மறை 16வது இலக்கியச் சந்திப்பு மலர் 1993.08.0708 பின்வரும் பக்கங்களில் இப்பக்கம் இணைக்கப்பட்டுள்ளது முந்திய 50 அடுத்த 50 20 50 100 250 500 பக்கங்களைப் பார்.", "நூலகம்153 இணைப்புக்கள் முந்திய 50 அடுத்த 50 20 50 100 250 500 பக்கங்களைப் பார்.", "\"...சிறப்பு16வதுஇலக்கியச்சந்திப்புமலர்1993.08.0708\" இருந்து மீள்விக்கப்பட்டது" ]
இப்பக்கத்தை இணைத்தவை பக்கம் பெயர்வெளி அனைத்து முதன்மை பேச்சு பயனர் பயனர் பேச்சு நூலகம் நூலகம் பேச்சு படிமம் படிமப் பேச்சு மீடியாவிக்கி மீடியாவிக்கி பேச்சு வார்ப்புரு வார்ப்புரு பேச்சு உதவி உதவி பேச்சு பகுப்பு பகுப்பு பேச்சு சேகரம் சேகரம் பேச்சு வெளியிணைப்பு வெளியிணைப்பு பேச்சு தமிழம் தமிழம் பேச்சு வலைவாசல் வலைவாசல் பேச்சு நூலகத்திட்டம் நூலகத்திட்டம் பேச்சு வகுப்பறை வகுப்பறை பேச்சு தெரிவைத் தலைகீழாக்கு வடிகட்டிகள் உள்ளிடப்பட்டவைகளை மறை இணைப்புகள் மறை வழிமாற்றுகளை மறை 2008 பின்வரும் பக்கங்களில் இப்பக்கம் இணைக்கப்பட்டுள்ளது முந்திய 250 அடுத்த 250 20 50 100 250 500 பக்கங்களைப் பார். நூலகம்133 இணைப்புக்கள் முந்திய 250 அடுத்த 250 20 50 100 250 500 பக்கங்களைப் பார். "...சிறப்பு2008" இருந்து மீள்விக்கப்பட்டது
[ "இப்பக்கத்தை இணைத்தவை பக்கம் பெயர்வெளி அனைத்து முதன்மை பேச்சு பயனர் பயனர் பேச்சு நூலகம் நூலகம் பேச்சு படிமம் படிமப் பேச்சு மீடியாவிக்கி மீடியாவிக்கி பேச்சு வார்ப்புரு வார்ப்புரு பேச்சு உதவி உதவி பேச்சு பகுப்பு பகுப்பு பேச்சு சேகரம் சேகரம் பேச்சு வெளியிணைப்பு வெளியிணைப்பு பேச்சு தமிழம் தமிழம் பேச்சு வலைவாசல் வலைவாசல் பேச்சு நூலகத்திட்டம் நூலகத்திட்டம் பேச்சு வகுப்பறை வகுப்பறை பேச்சு தெரிவைத் தலைகீழாக்கு வடிகட்டிகள் உள்ளிடப்பட்டவைகளை மறை இணைப்புகள் மறை வழிமாற்றுகளை மறை 2008 பின்வரும் பக்கங்களில் இப்பக்கம் இணைக்கப்பட்டுள்ளது முந்திய 250 அடுத்த 250 20 50 100 250 500 பக்கங்களைப் பார்.", "நூலகம்133 இணைப்புக்கள் முந்திய 250 அடுத்த 250 20 50 100 250 500 பக்கங்களைப் பார்.", "\"...சிறப்பு2008\" இருந்து மீள்விக்கப்பட்டது" ]
2016 மார்ச் 31 இல் இடம்பெற்ற பிணை முறி மோசடி பிரதிவாதிகளுக்கு எதிரான வழக்கு செப்டம்பர் 2 இல் விசாரணைக்கு . இன்றைய நாளிதழ் உள்ளூர் விளையாட்டு வணிகம் உலகம் கட்டுரை கலை கேலிச்சித்திரம் நிகழ்வுகள் விளம்பரம் பிரிவுகள் பிந்திய செய்திகள் நெருக்கடியை எதிர்கொள்ள அரசாங்கம் சர்வதேச நாயணய நிதியத்தை நாட வேண்டும் ஹர்ஷ டி சில்வா இலங்கையுடன் இருதரப்பு உறவுகளை மேம்படுத்த ஐக்கிய அரபு இராச்சியம் கரிசனை 3 தடுப்பூசிகளை பெற்றுக்கொண்டவர்களையும் ஒமிக்ரோன் தாக்கக் கூடியது அரச மருத்துவ அதிகாரிகள் சங்கம் கடற்பாதுகாப்பினை உறுதிப்படுத்த இந்தியா இலங்கை மாலைதீவு கூட்டு கடற்பயிற்சிகள் உயிர்த்த ஞாயிறு தாக்குதல்கள் குறித்த ஜனாதிபதியின் கருத்து ஜனநாயக கோட்பாட்டுக்கு முரணானது ஐ. தே. க. முதன்மைச் செய்திகள் உயிரிழந்தார் பிரபல நடன இயக்குநர் சிவசங்கர் நாட்டில் மேலும் 27 பேர் கொரோனா தொற்றால் உயிரிழப்பு முல்லைத்தீவில் ஊடகவியலாளர் மீது தாக்குதல் மூன்று இராணுவத்தினர் கைது நாட்டில் மேலும் 20 கொவிட் 19 மரணங்கள் பதிவு புதிய கொரோனா திரிபுக்கு ஒமிக்ரான் என பெயர் சூட்டப்பட்டது முகப்பு உள்ளூர் விளையாட்டு வணிகம் உலகம் கட்டுரை விளம்பரம் சினிமா செய்திகள் சுவாரஸ்யம் கலை கலாச்சாரம் கேலிச்சித்திரம் சோதிடம் நிகழ்வுகள் படத்தொகுப்பு காணொளிகள் எம்மைப்பற்றி தொடர்புகளுக்கு தொகுதி வெளியீட்டிற்கான கட்டணம் முகப்பு 2016 மார்ச் 31 இல் இடம்பெற்ற பிணை முறி மோசடி பிரதிவாதிகளுக்கு எதிரான வழக்கு செப்டம்பர் 2 இல் விசாரணைக்கு 2016 மார்ச் 31 இல் இடம்பெற்ற பிணை முறி மோசடி பிரதிவாதிகளுக்கு எதிரான வழக்கு செப்டம்பர் 2 இல் விசாரணைக்கு 2 20210821 112317 எம்.எப்.எம்.பஸீர் மத்திய வங்கி பிணை மோசடி நடவடிக்கை விவகாரத்தில் முன்னாள் நிதி அமைச்சர் ரவி கருணாநாயக்க உள்ளிட்ட 10 பேருக்கு எதிராக தொடரப்பட்ட வழக்கினை எதிர்வரும் செப்டம்பர் மாதம் 2 ஆம் திகதி விசாரணைக்கு எடுத்துக்கொள்ள கொழும்பு மேல் நீதிமன்றின் சிறப்பு ட்ரயல் அட்பார் நீதிமன்றம் தீர்மானித்தது. மத்திய வங்கியில் 2016 ஆம் ஆண்டு மார்ச் மாதம் 31 ஆம் திகதி நடாத்தப்பட்ட மூன்றாவது பிணை முறிகள் ஏலத்தின் போது இடம்பெற்ற மோசடி ஊடாக 15 பில்லியன் ரூபா அரசுக்கு நட்டம் ஏற்படுத்தியமை தொடர்பான வழக்க்கே இவ்வாரு விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படவுள்ளது. நேற்று முன் தினம் 19 ஆம் திகதி இது குறித்த வழக்கு விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படவிருந்த நிலையில் நாட்டில் நிலவும் கொவிட் நிலைமை காரணமாக அது இவ்வாறு செப்டம்பர் 2 ஆம் திகதிக்கு ஒத்திவைக்கப்ப்ட்டுள்ளது. இது தொடர்பில் மேல் நீதிமன்றினால் சிறப்பு அறிவித்தல் ஒன்று காட்சிப்படுத்தப்பட்டு அறிவிக்கப்பட்டுள்ளது. மேல் நீதிமன்ற நீதிபதி அமல் ரணராஜா தலைமையில் நாமல் பண்டார பலல்லே மற்றும் ஆதித்ய பட்டபெத்தி ஆகிய நீதிபதிகளை உள்ளடக்கிய ட்ரயல் அட்பார் நீதிமன்றமே இதனை அறிவித்துள்ளது. 2016 ஆம் ஆண்டு மார்ச் 31 ஆம் திகதி மத்திய வங்கியின் முறிகள் ஏலத்தின் போது இடம்பெற்ற மோசடி தொடர்பில் பேப்பச்சுவல் ட்ரசரீஸ் நிறுவனம் முன்னாள் நிதி அமைச்சர் ரவி கருணாநாயக்க மத்திய வங்கியின் முன்னாள் ஆளுநர் அர்ஜுன மகேந்திரன் உள்ளிட்ட 10 பேருக்கு எதிராக தொடரப்பட்ட வழக்கை விசாரிக்க மேல் நீதிமன்ற நீதிபதி அமல் ரணராஜா தலைமையில் நாமல் பண்டார பலல்லே மற்றும் ஆதித்ய பட்டபெத்தி ஆகிய நீதிபதிகளை உள்ளடக்கிய சிறப்பு ட்ரயல் அட்பார் நீதிமன்றம் அமைக்கப்பட்டுள்ளது. இவ்விரு வழக்கில் 3 ஆம் பிரதிவாதி அர்ஜுன மகேந்திரன் மற்றும் 9 ஆம் பிரதிவாதி அஜான் புஞ்சி ஹேவா ஆகியோர் மன்றை புறக்கணித்து வரும் நிலையில் அவர்கள் வெளிநாடுகளில் உள்ளனர். அத்துடன் பேப்பசுவல் ட்ரசரீஸ் நிறுவனமும் பிரதிவாதியாக பெயரிடப்பட்டுள்ளது. இவ்வாறான பின்னணியில் 2016 ஆம் ஆண்டு மார்ச் 31 ஆம் திகதி மத்திய வங்கியின் முறிகள் ஏலத்தின் போது இடம்பெற்ற மோசடி தொடர்பில் தொடரப்பட்ட வழக்கில் பிரதிவாதிகள் தலா ஒரு மில்லியன் ரூபா ரொக்கப் பிணை மற்றும் 10 மில்லியன் ரூபா பெறுமதியான இரு சரீரப் பிணைகளிலும் விடுவிக்கப்பட்டுள்ளனர். பிரதிவாதிகள் வெளிநாடு செல்ல தடை விதிக்கப்பட்ட நிலையில் அவர்களது கடவுச் சீட்டுக்கள் முடக்கப்பட்டுள்ளன. இக்குற்றம் இடம்பெற்றதாக கூறப்படும் காலப்பகுதியில் நிதி அமைச்சராக செயற்பட்ட ரவி கருணாநாயக்க பேபசுவல் ட்ரசரீஸ் நிறுவன முன்னாள் பணிப்பாளர் அர்ஜுன் ஜோஸப் அலோசியஸ் பேப்பசுவல் ட்ரசரீஸ் நிறுவன முன்னாள் பிரதான நிறைவேற்று அதிகாரி பலிசேன அப்புஹாமிலாகே கசுன் ஓஷத பலிசேன பேப்பசுவல் ட்ரசரீஸ் நிறுவனத்தின் பணிப்பாளர்களான ஜெப்ரி ஜோஸப் அலோசியஸ் சித்ர ரஞ்சன் ஹுலுகல்ல முத்து ராஜா சுரேந்ரன் ஊழியர் சேம இலாப நிதியத்தின் அப்போதைய பிரதானி பதுகொட ஹேவா இந்திக சமன் குமார ஆகிய 7 பிரதிவாதிகளே இவ்விவகாரத்தில் பிணையில் விடுவிக்கப்பட்டவர்களாவர். இந்நிலையிலேயே இவ்வழக்கு எதிர்வரும் செப்டம்பர் 2 ஆம் திகதி விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படவுள்ளது. மத்திய வங்கி பிணை மோசடி ரவி கருணாநாயக்க தொடர்பான செய்திகள் நெருக்கடியை எதிர்கொள்ள அரசாங்கம் சர்வதேச நாயணய நிதியத்தை நாட வேண்டும் ஹர்ஷ டி சில்வா இலங்கை எதிர்வரும் 12 மாதங்களில் 7726 மில்லியன் டொலர் வெளிநாட்டு கடனை மீள செலுத்த வேண்டியுள்ளது. ஆனால் தற்போது 2200 மில்லியன் டொலர் மாத்திரமே கையிருப்பில் உள்ளது. அதில் 1600 மில்லியன் டொலர் மாத்திரமே பயன்படுத்தக் கூடிய நிதியாகும். இந்த நெருக்கடியை எதிர்கொள்வதற்கு அரசாங்கம் ஒன்றில் சர்வதேச நாயணய நிதியத்தை நாட வேண்டும். அவ்வாறில்லை எனில் வெளிநாட்டு கடன்தவணைகளை மீள்திட்டமிடலுக்கு உட்படுத்த வேண்டும் என்று ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர் கலாநிதி ஹர்ஷ டி சில்வா தெரிவித்தார். 20211128 220554 12 மாதங்கள் 7726 மில்லியன் டொலர் வெளிநாட்டு கடன் இலங்கையுடன் இருதரப்பு உறவுகளை மேம்படுத்த ஐக்கிய அரபு இராச்சியம் கரிசனை இலங்கை அரசாங்கத்துடன் இருதரப்பு வர்த்தகம் மற்றும் பொருளாதார உறவுகளை மேம்படுத்துவதற்கான ஐக்கிய அரபு இராச்சியம் விருப்பத்தினை வெளிப்படுத்தியுள்ளது. 20211128 214135 இலங்கை இருதரப்பு உறவுகள் மேம்படுத்தல் ஐக்கிய அரபு இராச்சியம் 3 தடுப்பூசிகளை பெற்றுக்கொண்டவர்களையும் ஒமிக்ரோன் தாக்கக் கூடியது அரச மருத்துவ அதிகாரிகள் சங்கம் ஒமிக்ரோன் வைரஸானது மூன்று தடுப்பூசிகளை பெற்றுக் கொண்டவர்களையும் தாக்கக் கூடியது என்று ஆய்வுகளில் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. அத்தோடு இதற்கு முன்னர் இனங்காணப்பட்ட வைரஸ்களை விட அதிகளவானோருக்கு பரவக்கூடியது என்பதோடு இறப்புக்களையும் அதிகரிக்கக் கூடியதுமாகும். எனவே இலங்கையில் புதிய திரிபுகள் குறித்த கற்கைகளையும் ஆய்வுகளையும் அதிகரிக்க வேண்டும் என்று அரச மருத்துவ அதிகாரிகள் சங்கத்தின் ஊடகக்குழு மற்றும் மத்திய குழு உறுப்பினர் வைத்தியர் வாசன் ரட்ணசிங்கம் தெரிவித்தார். 20211128 220254 ஒமிக்ரோன் வைரஸ் மூன்று தடுப்பூசிகள் தாக்கக் கூடியது கடற்பாதுகாப்பினை உறுதிப்படுத்த இந்தியா இலங்கை மாலைதீவு கூட்டு கடற்பயிற்சிகள் இந்தியா இலங்கை மாலைதீவுகள் என்பவற்றுக்கிடையிலான முத்தரப்பு கூட்டு கடற்பயிற்சிகள் கடந்த இரு தினங்களாக நடைபெற்று வருகின்றன. கொழும்பு பாதுகாப்பு கூட்டுகுழுமத்தின் வழிகாட்டலின் அடிப்படையில் இந்த பயிற்சிகள் நடைபெறுவதுடன் கடற்பாதுகாப்பினை உறுதிப்படுத்தும் நடவடிக்கைகளுக்கான ஒத்துழைப்பினை ஒருங்கிணைப்பதற்கான முக்கிய செயற்பாடாகவும் இது அமைவதாக இலங்கையிலுள்ள இந்திய உயர்ஸ்தானிகராலயம் தெரிவித்துள்ளது. 20211128 213933 கடற்பாதுகாப்பு உறுதி இந்தியா உயிர்த்த ஞாயிறு தாக்குதல்கள் குறித்த ஜனாதிபதியின் கருத்து ஜனநாயக கோட்பாட்டுக்கு முரணானது ஐ. தே. க. உயிர்த்த ஞாயிறு தாக்குதல்களுக்கு முன்னாள் பிரதமர் உள்ளிட்ட அமைச்சரவை பொறுப்பு கூற வேண்டும் என்று ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தெரிவித்த கருத்தினை முற்றாக நிராகரிப்பதாக தெரிவித்துள்ள ஐக்கிய தேசிய கட்சி ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழுவின் அறிக்கையிலோ அல்லது பாராளுமன்ற தெரிவுக்குழுவின் அறிக்கையிலோ அவ்வாறானதொரு விடயம் தெரிவிக்கப்படவில்லை என்றும் சுட்டிக்காட்டியுள்ளது.
[ "2016 மார்ச் 31 இல் இடம்பெற்ற பிணை முறி மோசடி பிரதிவாதிகளுக்கு எதிரான வழக்கு செப்டம்பர் 2 இல் விசாரணைக்கு .", "இன்றைய நாளிதழ் உள்ளூர் விளையாட்டு வணிகம் உலகம் கட்டுரை கலை கேலிச்சித்திரம் நிகழ்வுகள் விளம்பரம் பிரிவுகள் பிந்திய செய்திகள் நெருக்கடியை எதிர்கொள்ள அரசாங்கம் சர்வதேச நாயணய நிதியத்தை நாட வேண்டும் ஹர்ஷ டி சில்வா இலங்கையுடன் இருதரப்பு உறவுகளை மேம்படுத்த ஐக்கிய அரபு இராச்சியம் கரிசனை 3 தடுப்பூசிகளை பெற்றுக்கொண்டவர்களையும் ஒமிக்ரோன் தாக்கக் கூடியது அரச மருத்துவ அதிகாரிகள் சங்கம் கடற்பாதுகாப்பினை உறுதிப்படுத்த இந்தியா இலங்கை மாலைதீவு கூட்டு கடற்பயிற்சிகள் உயிர்த்த ஞாயிறு தாக்குதல்கள் குறித்த ஜனாதிபதியின் கருத்து ஜனநாயக கோட்பாட்டுக்கு முரணானது ஐ.", "தே.", "க.", "முதன்மைச் செய்திகள் உயிரிழந்தார் பிரபல நடன இயக்குநர் சிவசங்கர் நாட்டில் மேலும் 27 பேர் கொரோனா தொற்றால் உயிரிழப்பு முல்லைத்தீவில் ஊடகவியலாளர் மீது தாக்குதல் மூன்று இராணுவத்தினர் கைது நாட்டில் மேலும் 20 கொவிட் 19 மரணங்கள் பதிவு புதிய கொரோனா திரிபுக்கு ஒமிக்ரான் என பெயர் சூட்டப்பட்டது முகப்பு உள்ளூர் விளையாட்டு வணிகம் உலகம் கட்டுரை விளம்பரம் சினிமா செய்திகள் சுவாரஸ்யம் கலை கலாச்சாரம் கேலிச்சித்திரம் சோதிடம் நிகழ்வுகள் படத்தொகுப்பு காணொளிகள் எம்மைப்பற்றி தொடர்புகளுக்கு தொகுதி வெளியீட்டிற்கான கட்டணம் முகப்பு 2016 மார்ச் 31 இல் இடம்பெற்ற பிணை முறி மோசடி பிரதிவாதிகளுக்கு எதிரான வழக்கு செப்டம்பர் 2 இல் விசாரணைக்கு 2016 மார்ச் 31 இல் இடம்பெற்ற பிணை முறி மோசடி பிரதிவாதிகளுக்கு எதிரான வழக்கு செப்டம்பர் 2 இல் விசாரணைக்கு 2 20210821 112317 எம்.எப்.எம்.பஸீர் மத்திய வங்கி பிணை மோசடி நடவடிக்கை விவகாரத்தில் முன்னாள் நிதி அமைச்சர் ரவி கருணாநாயக்க உள்ளிட்ட 10 பேருக்கு எதிராக தொடரப்பட்ட வழக்கினை எதிர்வரும் செப்டம்பர் மாதம் 2 ஆம் திகதி விசாரணைக்கு எடுத்துக்கொள்ள கொழும்பு மேல் நீதிமன்றின் சிறப்பு ட்ரயல் அட்பார் நீதிமன்றம் தீர்மானித்தது.", "மத்திய வங்கியில் 2016 ஆம் ஆண்டு மார்ச் மாதம் 31 ஆம் திகதி நடாத்தப்பட்ட மூன்றாவது பிணை முறிகள் ஏலத்தின் போது இடம்பெற்ற மோசடி ஊடாக 15 பில்லியன் ரூபா அரசுக்கு நட்டம் ஏற்படுத்தியமை தொடர்பான வழக்க்கே இவ்வாரு விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படவுள்ளது.", "நேற்று முன் தினம் 19 ஆம் திகதி இது குறித்த வழக்கு விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படவிருந்த நிலையில் நாட்டில் நிலவும் கொவிட் நிலைமை காரணமாக அது இவ்வாறு செப்டம்பர் 2 ஆம் திகதிக்கு ஒத்திவைக்கப்ப்ட்டுள்ளது.", "இது தொடர்பில் மேல் நீதிமன்றினால் சிறப்பு அறிவித்தல் ஒன்று காட்சிப்படுத்தப்பட்டு அறிவிக்கப்பட்டுள்ளது.", "மேல் நீதிமன்ற நீதிபதி அமல் ரணராஜா தலைமையில் நாமல் பண்டார பலல்லே மற்றும் ஆதித்ய பட்டபெத்தி ஆகிய நீதிபதிகளை உள்ளடக்கிய ட்ரயல் அட்பார் நீதிமன்றமே இதனை அறிவித்துள்ளது.", "2016 ஆம் ஆண்டு மார்ச் 31 ஆம் திகதி மத்திய வங்கியின் முறிகள் ஏலத்தின் போது இடம்பெற்ற மோசடி தொடர்பில் பேப்பச்சுவல் ட்ரசரீஸ் நிறுவனம் முன்னாள் நிதி அமைச்சர் ரவி கருணாநாயக்க மத்திய வங்கியின் முன்னாள் ஆளுநர் அர்ஜுன மகேந்திரன் உள்ளிட்ட 10 பேருக்கு எதிராக தொடரப்பட்ட வழக்கை விசாரிக்க மேல் நீதிமன்ற நீதிபதி அமல் ரணராஜா தலைமையில் நாமல் பண்டார பலல்லே மற்றும் ஆதித்ய பட்டபெத்தி ஆகிய நீதிபதிகளை உள்ளடக்கிய சிறப்பு ட்ரயல் அட்பார் நீதிமன்றம் அமைக்கப்பட்டுள்ளது.", "இவ்விரு வழக்கில் 3 ஆம் பிரதிவாதி அர்ஜுன மகேந்திரன் மற்றும் 9 ஆம் பிரதிவாதி அஜான் புஞ்சி ஹேவா ஆகியோர் மன்றை புறக்கணித்து வரும் நிலையில் அவர்கள் வெளிநாடுகளில் உள்ளனர்.", "அத்துடன் பேப்பசுவல் ட்ரசரீஸ் நிறுவனமும் பிரதிவாதியாக பெயரிடப்பட்டுள்ளது.", "இவ்வாறான பின்னணியில் 2016 ஆம் ஆண்டு மார்ச் 31 ஆம் திகதி மத்திய வங்கியின் முறிகள் ஏலத்தின் போது இடம்பெற்ற மோசடி தொடர்பில் தொடரப்பட்ட வழக்கில் பிரதிவாதிகள் தலா ஒரு மில்லியன் ரூபா ரொக்கப் பிணை மற்றும் 10 மில்லியன் ரூபா பெறுமதியான இரு சரீரப் பிணைகளிலும் விடுவிக்கப்பட்டுள்ளனர்.", "பிரதிவாதிகள் வெளிநாடு செல்ல தடை விதிக்கப்பட்ட நிலையில் அவர்களது கடவுச் சீட்டுக்கள் முடக்கப்பட்டுள்ளன.", "இக்குற்றம் இடம்பெற்றதாக கூறப்படும் காலப்பகுதியில் நிதி அமைச்சராக செயற்பட்ட ரவி கருணாநாயக்க பேபசுவல் ட்ரசரீஸ் நிறுவன முன்னாள் பணிப்பாளர் அர்ஜுன் ஜோஸப் அலோசியஸ் பேப்பசுவல் ட்ரசரீஸ் நிறுவன முன்னாள் பிரதான நிறைவேற்று அதிகாரி பலிசேன அப்புஹாமிலாகே கசுன் ஓஷத பலிசேன பேப்பசுவல் ட்ரசரீஸ் நிறுவனத்தின் பணிப்பாளர்களான ஜெப்ரி ஜோஸப் அலோசியஸ் சித்ர ரஞ்சன் ஹுலுகல்ல முத்து ராஜா சுரேந்ரன் ஊழியர் சேம இலாப நிதியத்தின் அப்போதைய பிரதானி பதுகொட ஹேவா இந்திக சமன் குமார ஆகிய 7 பிரதிவாதிகளே இவ்விவகாரத்தில் பிணையில் விடுவிக்கப்பட்டவர்களாவர்.", "இந்நிலையிலேயே இவ்வழக்கு எதிர்வரும் செப்டம்பர் 2 ஆம் திகதி விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படவுள்ளது.", "மத்திய வங்கி பிணை மோசடி ரவி கருணாநாயக்க தொடர்பான செய்திகள் நெருக்கடியை எதிர்கொள்ள அரசாங்கம் சர்வதேச நாயணய நிதியத்தை நாட வேண்டும் ஹர்ஷ டி சில்வா இலங்கை எதிர்வரும் 12 மாதங்களில் 7726 மில்லியன் டொலர் வெளிநாட்டு கடனை மீள செலுத்த வேண்டியுள்ளது.", "ஆனால் தற்போது 2200 மில்லியன் டொலர் மாத்திரமே கையிருப்பில் உள்ளது.", "அதில் 1600 மில்லியன் டொலர் மாத்திரமே பயன்படுத்தக் கூடிய நிதியாகும்.", "இந்த நெருக்கடியை எதிர்கொள்வதற்கு அரசாங்கம் ஒன்றில் சர்வதேச நாயணய நிதியத்தை நாட வேண்டும்.", "அவ்வாறில்லை எனில் வெளிநாட்டு கடன்தவணைகளை மீள்திட்டமிடலுக்கு உட்படுத்த வேண்டும் என்று ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர் கலாநிதி ஹர்ஷ டி சில்வா தெரிவித்தார்.", "20211128 220554 12 மாதங்கள் 7726 மில்லியன் டொலர் வெளிநாட்டு கடன் இலங்கையுடன் இருதரப்பு உறவுகளை மேம்படுத்த ஐக்கிய அரபு இராச்சியம் கரிசனை இலங்கை அரசாங்கத்துடன் இருதரப்பு வர்த்தகம் மற்றும் பொருளாதார உறவுகளை மேம்படுத்துவதற்கான ஐக்கிய அரபு இராச்சியம் விருப்பத்தினை வெளிப்படுத்தியுள்ளது.", "20211128 214135 இலங்கை இருதரப்பு உறவுகள் மேம்படுத்தல் ஐக்கிய அரபு இராச்சியம் 3 தடுப்பூசிகளை பெற்றுக்கொண்டவர்களையும் ஒமிக்ரோன் தாக்கக் கூடியது அரச மருத்துவ அதிகாரிகள் சங்கம் ஒமிக்ரோன் வைரஸானது மூன்று தடுப்பூசிகளை பெற்றுக் கொண்டவர்களையும் தாக்கக் கூடியது என்று ஆய்வுகளில் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.", "அத்தோடு இதற்கு முன்னர் இனங்காணப்பட்ட வைரஸ்களை விட அதிகளவானோருக்கு பரவக்கூடியது என்பதோடு இறப்புக்களையும் அதிகரிக்கக் கூடியதுமாகும்.", "எனவே இலங்கையில் புதிய திரிபுகள் குறித்த கற்கைகளையும் ஆய்வுகளையும் அதிகரிக்க வேண்டும் என்று அரச மருத்துவ அதிகாரிகள் சங்கத்தின் ஊடகக்குழு மற்றும் மத்திய குழு உறுப்பினர் வைத்தியர் வாசன் ரட்ணசிங்கம் தெரிவித்தார்.", "20211128 220254 ஒமிக்ரோன் வைரஸ் மூன்று தடுப்பூசிகள் தாக்கக் கூடியது கடற்பாதுகாப்பினை உறுதிப்படுத்த இந்தியா இலங்கை மாலைதீவு கூட்டு கடற்பயிற்சிகள் இந்தியா இலங்கை மாலைதீவுகள் என்பவற்றுக்கிடையிலான முத்தரப்பு கூட்டு கடற்பயிற்சிகள் கடந்த இரு தினங்களாக நடைபெற்று வருகின்றன.", "கொழும்பு பாதுகாப்பு கூட்டுகுழுமத்தின் வழிகாட்டலின் அடிப்படையில் இந்த பயிற்சிகள் நடைபெறுவதுடன் கடற்பாதுகாப்பினை உறுதிப்படுத்தும் நடவடிக்கைகளுக்கான ஒத்துழைப்பினை ஒருங்கிணைப்பதற்கான முக்கிய செயற்பாடாகவும் இது அமைவதாக இலங்கையிலுள்ள இந்திய உயர்ஸ்தானிகராலயம் தெரிவித்துள்ளது.", "20211128 213933 கடற்பாதுகாப்பு உறுதி இந்தியா உயிர்த்த ஞாயிறு தாக்குதல்கள் குறித்த ஜனாதிபதியின் கருத்து ஜனநாயக கோட்பாட்டுக்கு முரணானது ஐ.", "தே.", "க.", "உயிர்த்த ஞாயிறு தாக்குதல்களுக்கு முன்னாள் பிரதமர் உள்ளிட்ட அமைச்சரவை பொறுப்பு கூற வேண்டும் என்று ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தெரிவித்த கருத்தினை முற்றாக நிராகரிப்பதாக தெரிவித்துள்ள ஐக்கிய தேசிய கட்சி ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழுவின் அறிக்கையிலோ அல்லது பாராளுமன்ற தெரிவுக்குழுவின் அறிக்கையிலோ அவ்வாறானதொரு விடயம் தெரிவிக்கப்படவில்லை என்றும் சுட்டிக்காட்டியுள்ளது." ]
கடும் குளிரிலும் கொட்டொலி முழங்க ஓங்கி ஒலித்த உரிமைக்குரல் யேர்மன் தலைநகரில் நடைபெற்ற நீதியின் எழுச்சி மாபெரும் கவனயீர்ப்பு நிகழ்வு
[ "கடும் குளிரிலும் கொட்டொலி முழங்க ஓங்கி ஒலித்த உரிமைக்குரல் யேர்மன் தலைநகரில் நடைபெற்ற நீதியின் எழுச்சி மாபெரும் கவனயீர்ப்பு நிகழ்வு" ]
தமிழ் மொழியின் அறிவியல் கூறையும் தமிழினத்தின் அறிவியல் மரபையும் திட்டமிட்டுத் தாழ்த்தி புறக்கணித்தது ... தமிழ்நாட்டில் வெளி மாநிலத்தவர் வேட்டை ஆய்வறிக்கை 2018 தமிழ்நாட்டில் வெளி மாநிலத்தவர் எவ்வளவு பேர் குடியேறியுள்ளனர் இந்தியாவின் பிற மாநிலங்களில் வெளி மாநிலத்தவர்... சூழலியல் அரசியல் பொருளியல் தொழில் முயற்சியும் அறிவியல் தொழில்நுட்பமும் தேர்தல் அரசியலும் இந்த அளவுக்கு பூமியை அச்சுறுத்தும் என்று... அரங்கத்தில் வெடித்த சொற்கள் .. கவிஞன் என்பவன் சமூகத்தின் விளை பொருள். ஒரு நல்ல கவிதைக்குக் கிடைக்கும் வரவேற்பு ஒரு சமூகத்தின் நுண்ணுர்வுக்கான அளவுகோல். அந்த வகையில் காலங்காலாகக் கவிதை பாடிக் கொண்டிருக்கும் தம்பி கவிபாஸ்கர் தமிழ்ச் சமூகத்துக்கு ஒரு வரம் இயக்குநர் மு. களஞ்சியம் ஆசிரியர் கவிபாஸ்கர் பக்கம் 112 ரூ. 100.00 எண்ணம் வாங்க வெளியீடு பன்மைவெளி வெளியீட்டகம் பதிப்பு 2020 9789388546331 விற்பனையில் . .
[ "தமிழ் மொழியின் அறிவியல் கூறையும் தமிழினத்தின் அறிவியல் மரபையும் திட்டமிட்டுத் தாழ்த்தி புறக்கணித்தது ... தமிழ்நாட்டில் வெளி மாநிலத்தவர் வேட்டை ஆய்வறிக்கை 2018 தமிழ்நாட்டில் வெளி மாநிலத்தவர் எவ்வளவு பேர் குடியேறியுள்ளனர் இந்தியாவின் பிற மாநிலங்களில் வெளி மாநிலத்தவர்... சூழலியல் அரசியல் பொருளியல் தொழில் முயற்சியும் அறிவியல் தொழில்நுட்பமும் தேர்தல் அரசியலும் இந்த அளவுக்கு பூமியை அச்சுறுத்தும் என்று... அரங்கத்தில் வெடித்த சொற்கள் .. கவிஞன் என்பவன் சமூகத்தின் விளை பொருள்.", "ஒரு நல்ல கவிதைக்குக் கிடைக்கும் வரவேற்பு ஒரு சமூகத்தின் நுண்ணுர்வுக்கான அளவுகோல்.", "அந்த வகையில் காலங்காலாகக் கவிதை பாடிக் கொண்டிருக்கும் தம்பி கவிபாஸ்கர் தமிழ்ச் சமூகத்துக்கு ஒரு வரம் இயக்குநர் மு.", "களஞ்சியம் ஆசிரியர் கவிபாஸ்கர் பக்கம் 112 ரூ.", "100.00 எண்ணம் வாங்க வெளியீடு பன்மைவெளி வெளியீட்டகம் பதிப்பு 2020 9789388546331 விற்பனையில் .", "." ]
. . 1 இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் என்ற மின்னஞ்சலிலோ சைட் அட்மினின் தனி செய்தியிலோ தொடர்பு கொள்ளவும். தளத்தில் கதைகளை பதிவது எப்படி விளக்கம்
[ " .", ".", "1 இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் என்ற மின்னஞ்சலிலோ சைட் அட்மினின் தனி செய்தியிலோ தொடர்பு கொள்ளவும்.", "தளத்தில் கதைகளை பதிவது எப்படி விளக்கம்" ]
பெரம்பலூர் மாவட்டம் சிறுவாச்சூரில் மிகவும் பிரசித்திபெற்ற மதுர காளியம்மன் கோயில் அமைந்துள்ளது. இக்கோயில் இந்து சமய அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் உள்ளது. மேலும் இந்த கோயிலுக்கு தினமும் ஏராளமான பக்தர்கள் வருகை புரிவது வழக்கம். 24 2021 220 பெரம்பலூர் மாவட்டம் சிறுவாச்சூரில் மிகவும் பிரசித்திபெற்ற மதுர காளியம்மன் கோயில் அமைந்துள்ளது. இக்கோயில் இந்து சமய அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் உள்ளது. மேலும் இந்த கோயிலுக்கு தினமும் ஏராளமான பக்தர்கள் வருகை புரிவது வழக்கம். இதனிடையே உபகோயிலான பெரியசாமி கோயில் சிறுவாச்சூர் பெரியசாமி மலையில் அமைந்துள்ளது. இந்த கோயிலில் கடந்த ஒரு மாத்திற்குள் 3 முறை சாமி சிலைகள் உடைத்து மர்ம நபர்கள் அட்டூழியம் செய்து வந்தனர். இந்த சம்பவத்துக்கு பாஜக மற்றும் இந்து மக்கள் கட்சியினர் போராட்டம் நடத்தினர். சிலைகளை உடைத்தவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும். இது போன்ற சம்பவங்கள் இனி நிகழாமல் காவல்துறை பாதுகாப்பு அளிக்க வேண்டும் என்ற போராட்டங்களை முன்வைத்தனர். இதனிடையே இந்தச் சம்பவம் தொடர்பாக கடலூர் மாவட்டம் காட்டுமன்னார் கோயில் பகுதியைச் சேர்ந்த நாதன் என்ற நடராஜனை பெரம்பலூர் போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர். இந்நிலையில் உடைக்கப்பட்ட கோயிலில் புனரமைப்பு பணிகளை மேற்கொள்வதற்கு அறநிலையத்துறை மற்றும் கோயில் நிர்வாகமும் முடிவு செய்து அதற்கான பணிகளை மேற்கொண்டனர். அதன்படி சுடு மண் சிற்பங்கள் தயார் செய்வதில் மிகவும் அனுபவமிக்க ஸ்தபதி வெள்ளியனூர் முனியசாமி சமீபத்தில் சிறுவாச்சூர் கோயிலுக்கு வருகை புரிந்து பார்வையிட்டார். இதன் பின்னர் கோயிலில் வைப்பதற்கான சுடுமண் சிற்பங்களை 6 மாதங்களில் செய்து முடித்து தருவதாக தெரிவித்திருந்தார். இதனால் கோயிலில் கடந்த 21ம் தேதி பாலாலயம் நடைபெற்றது. கோயிலில் சிறப்பு யாகங்கள் நடைபெற்றது. ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர் என்பது குறிப்பிடத்தக்கது. தமிழ் நாடு கதிர் தொகுப்பு மாவட்டசெய்திகள் 201920. . . .
[ "பெரம்பலூர் மாவட்டம் சிறுவாச்சூரில் மிகவும் பிரசித்திபெற்ற மதுர காளியம்மன் கோயில் அமைந்துள்ளது.", "இக்கோயில் இந்து சமய அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் உள்ளது.", "மேலும் இந்த கோயிலுக்கு தினமும் ஏராளமான பக்தர்கள் வருகை புரிவது வழக்கம்.", "24 2021 220 பெரம்பலூர் மாவட்டம் சிறுவாச்சூரில் மிகவும் பிரசித்திபெற்ற மதுர காளியம்மன் கோயில் அமைந்துள்ளது.", "இக்கோயில் இந்து சமய அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் உள்ளது.", "மேலும் இந்த கோயிலுக்கு தினமும் ஏராளமான பக்தர்கள் வருகை புரிவது வழக்கம்.", "இதனிடையே உபகோயிலான பெரியசாமி கோயில் சிறுவாச்சூர் பெரியசாமி மலையில் அமைந்துள்ளது.", "இந்த கோயிலில் கடந்த ஒரு மாத்திற்குள் 3 முறை சாமி சிலைகள் உடைத்து மர்ம நபர்கள் அட்டூழியம் செய்து வந்தனர்.", "இந்த சம்பவத்துக்கு பாஜக மற்றும் இந்து மக்கள் கட்சியினர் போராட்டம் நடத்தினர்.", "சிலைகளை உடைத்தவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும்.", "இது போன்ற சம்பவங்கள் இனி நிகழாமல் காவல்துறை பாதுகாப்பு அளிக்க வேண்டும் என்ற போராட்டங்களை முன்வைத்தனர்.", "இதனிடையே இந்தச் சம்பவம் தொடர்பாக கடலூர் மாவட்டம் காட்டுமன்னார் கோயில் பகுதியைச் சேர்ந்த நாதன் என்ற நடராஜனை பெரம்பலூர் போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.", "இந்நிலையில் உடைக்கப்பட்ட கோயிலில் புனரமைப்பு பணிகளை மேற்கொள்வதற்கு அறநிலையத்துறை மற்றும் கோயில் நிர்வாகமும் முடிவு செய்து அதற்கான பணிகளை மேற்கொண்டனர்.", "அதன்படி சுடு மண் சிற்பங்கள் தயார் செய்வதில் மிகவும் அனுபவமிக்க ஸ்தபதி வெள்ளியனூர் முனியசாமி சமீபத்தில் சிறுவாச்சூர் கோயிலுக்கு வருகை புரிந்து பார்வையிட்டார்.", "இதன் பின்னர் கோயிலில் வைப்பதற்கான சுடுமண் சிற்பங்களை 6 மாதங்களில் செய்து முடித்து தருவதாக தெரிவித்திருந்தார்.", "இதனால் கோயிலில் கடந்த 21ம் தேதி பாலாலயம் நடைபெற்றது.", "கோயிலில் சிறப்பு யாகங்கள் நடைபெற்றது.", "ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.", "தமிழ் நாடு கதிர் தொகுப்பு மாவட்டசெய்திகள் 201920. .", ".", "." ]
சட்டவிரோத அந்நியத் தொழிலாளர்களுக்கான மறுகட்டமைப்புத் திட்டம் டிசம்பர் 31 வரை நீட்டிப்பு மக்கள் ஓசை மலேசியா இந்தியா உலகம் வணிகம் கல்வி சினிமா தொழில்நுட்பம் விளையாட்டு 3 2021 ? . மக்கள் ஓசை மலேசியா இந்தியா உலகம் வணிகம் கல்வி சினிமா தொழில்நுட்பம் விளையாட்டு சட்டவிரோத அந்நியத் தொழிலாளர்களுக்கான மறுகட்டமைப்புத் திட்டம் டிசம்பர் 31 வரை நீட்டிப்பு மலேசியா சட்டவிரோத அந்நியத் தொழிலாளர்களுக்கான மறுகட்டமைப்புத் திட்டம் டிசம்பர் 31 வரை நீட்டிப்பு 8 2021 137 புத்ராஜெயா ஜூலை 8 சட்டவிரோத அந்நியத் தொழிலாளர்களுக்கான மறுகட்டமைப்புத் திட்டம் இவ்வாண்டு ஜூலை 1ஆம் தேதி தொடங்கி டிசம்பர் 31ஆம் தேதி வரை நீட்டிக்க கடந்த ஜூன் 23ஆம் தேதி நடைபெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில் ஒப்புதல் பெறப்பட்டுள்ளதாக மனிதவள அமைச்சு தெரிவித்துள்ளது. மேலும் இந்தச் சட்டவிரோத அந்நியத் தொழிலாளர்களுக்கான மறுகட்டமைப்புத் திட்டமானது உணவகம் சரக்கு மொத்த மற்றும் சில்லறை விற்பனை துப்புரவு போன்ற இணை சேவைப் பணிகளுக்கும் விரிவாக்கம் செய்யப்பட அமைச்சரவைக் கூட்டம் ஒப்புதல் வழங்கியுள்ளது. இது தவிர இந்தத் திட்டமானது சபா மற்றும் சரவாக் மாநிலங்களுக்கும் விரிவாக்கம் செய்யப்பட்டுள்ளது. இருப்பினும் அந்த மாநிலங்களின் அரசின் ஒப்புதலின் அடிப்படையில் இத்திட்டம் அங்கு செயல்படுத்தப்படும். இந்நிலையில் மலேசிய குடிநுழைவு இலாகாவினரால் சட்டவிரோத அந்நியத் தொழிலாளர்களின் உறுதி தணிக்கைக்குப் பிறகு இந்தத் திட்டத்திற்கான எண்ணிக்கை கோட்டா உறுதிப்படுத்தும் செயல்பாடுகள் முன்னெடுக்கப்படும். அதனை அடுத்து இந்த உறுதிப்படுத்தும் செயல்பாடுகளில் தேர்வுபெற்ற சட்ட விரோத அந்நியத் தொழிலாளர்களைக் கொண்டிருக்கும் முதலாளிகள் ... என்ற அகப்பக்கத்தின் வாயிலாக விண்ணப்பம் செய்யலாம். எனவே இனி அவர்கள் ... என்ற அகப்பக்கத்தில் விண்ணப்பம் செய்யத் தேவையில்லை. இந்தக் கோட்டா உறுதிப்படுத்தும் செயல்பாடுகளை மனித வள அமைச்சு பாதுகாப்பு மேலாண்மை இலாகாக்கள் முன்னெடுக்கும் என அமைச்சின் அறிக்கையில் தகவல் உள்ளது. முதலில் உங்கள் அமைச்சர்களை ராஜினாமா செய்ய கேளுங்கள் பிரதமரை அல்ல மஇகா தலைவர் ஜாஹிட்டிற்கு கூறுகிறார்
[ "சட்டவிரோத அந்நியத் தொழிலாளர்களுக்கான மறுகட்டமைப்புத் திட்டம் டிசம்பர் 31 வரை நீட்டிப்பு மக்கள் ஓசை மலேசியா இந்தியா உலகம் வணிகம் கல்வி சினிமா தொழில்நுட்பம் விளையாட்டு 3 2021 ?", ".", "மக்கள் ஓசை மலேசியா இந்தியா உலகம் வணிகம் கல்வி சினிமா தொழில்நுட்பம் விளையாட்டு சட்டவிரோத அந்நியத் தொழிலாளர்களுக்கான மறுகட்டமைப்புத் திட்டம் டிசம்பர் 31 வரை நீட்டிப்பு மலேசியா சட்டவிரோத அந்நியத் தொழிலாளர்களுக்கான மறுகட்டமைப்புத் திட்டம் டிசம்பர் 31 வரை நீட்டிப்பு 8 2021 137 புத்ராஜெயா ஜூலை 8 சட்டவிரோத அந்நியத் தொழிலாளர்களுக்கான மறுகட்டமைப்புத் திட்டம் இவ்வாண்டு ஜூலை 1ஆம் தேதி தொடங்கி டிசம்பர் 31ஆம் தேதி வரை நீட்டிக்க கடந்த ஜூன் 23ஆம் தேதி நடைபெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில் ஒப்புதல் பெறப்பட்டுள்ளதாக மனிதவள அமைச்சு தெரிவித்துள்ளது.", "மேலும் இந்தச் சட்டவிரோத அந்நியத் தொழிலாளர்களுக்கான மறுகட்டமைப்புத் திட்டமானது உணவகம் சரக்கு மொத்த மற்றும் சில்லறை விற்பனை துப்புரவு போன்ற இணை சேவைப் பணிகளுக்கும் விரிவாக்கம் செய்யப்பட அமைச்சரவைக் கூட்டம் ஒப்புதல் வழங்கியுள்ளது.", "இது தவிர இந்தத் திட்டமானது சபா மற்றும் சரவாக் மாநிலங்களுக்கும் விரிவாக்கம் செய்யப்பட்டுள்ளது.", "இருப்பினும் அந்த மாநிலங்களின் அரசின் ஒப்புதலின் அடிப்படையில் இத்திட்டம் அங்கு செயல்படுத்தப்படும்.", "இந்நிலையில் மலேசிய குடிநுழைவு இலாகாவினரால் சட்டவிரோத அந்நியத் தொழிலாளர்களின் உறுதி தணிக்கைக்குப் பிறகு இந்தத் திட்டத்திற்கான எண்ணிக்கை கோட்டா உறுதிப்படுத்தும் செயல்பாடுகள் முன்னெடுக்கப்படும்.", "அதனை அடுத்து இந்த உறுதிப்படுத்தும் செயல்பாடுகளில் தேர்வுபெற்ற சட்ட விரோத அந்நியத் தொழிலாளர்களைக் கொண்டிருக்கும் முதலாளிகள் ... என்ற அகப்பக்கத்தின் வாயிலாக விண்ணப்பம் செய்யலாம்.", "எனவே இனி அவர்கள் ... என்ற அகப்பக்கத்தில் விண்ணப்பம் செய்யத் தேவையில்லை.", "இந்தக் கோட்டா உறுதிப்படுத்தும் செயல்பாடுகளை மனித வள அமைச்சு பாதுகாப்பு மேலாண்மை இலாகாக்கள் முன்னெடுக்கும் என அமைச்சின் அறிக்கையில் தகவல் உள்ளது.", "முதலில் உங்கள் அமைச்சர்களை ராஜினாமா செய்ய கேளுங்கள் பிரதமரை அல்ல மஇகா தலைவர் ஜாஹிட்டிற்கு கூறுகிறார்" ]
ஆனாலும் ஒரு ஐம்பது ரூபாயை நான் அவன் கையில் வலியத் திணித்து விட்டுத்தான் வந்தேன். அப்பொழுதுதானே என் மனதுக்கு சமாதானம் ஆகும். அந்தக் கண்ணுக்குத் தெரியாத சாட்சிக்கு யார் பதில் சொல்வது? நான்தானே சொல்லியாக வேண்டும். இல்லையென்றால் பொழுது பொழுதாய் அறுத்துக் கொண்டிருக்குமே? ஏற்கனவே என்னைப் பாடாய்ப் படுத்தியது போதாதா? அதற்காக இப்படியா வருவார்கள் என்று கேட்குமே? காசு மிச்சம்னுட்டு வந்திட்ட அதானே? சரியான ஆள்டா நீ? அன்னைக்கு உங்கப்பா நாள் பூராவும் நெருப்புல கிடந்து அடுப்பு முன்னால நின்னு வெந்து உழைச்சு உழைச்சு ஓடாப் போயி அத்தக் கூலி மாதிரி என்னத்தையோ கொடுத்ததை வருஷக்கணக்கா கம்முன்னு வாங்கிட்டு வந்திட்டிருந்தாரே ஞாபகமிருக்கா? ஞாபகமிருக்காங்கிறேன்? இல்ல மறந்திட்டியா? அதுலயும் படு மோசமால்லடா இருக்கு இப்ப நீ செய்திட்டு வந்திருக்கிறது? ஒரு தொழிலாளியைப் போய் ஏமாத்தலாமா? மனசறிஞ்சு ஏமாத்திட்டு வந்து நிக்கிறியே இது நியாயமா? அவன் வயிறெறிஞ்சான்னா? இல்ல அவன்தான் வேணான்னான் அவன் சொல்வாண்டா எதையாச்சும்மனசாரச் சொன்னான்னு நீ கண்டியா? உனக்கெங்கடா புத்தி போச்சுஎங்கயானும் அடகு வச்சிட்டயா இல்லஅப்டியெல்லாம் இல்ல என்ன நொல்ல? அப்புறம் எதுக்கு இப்டி வந்து நிக்கிறேமனசு அரிக்குதுல்ல இப்பஅத முதல்லயே செய்திருக்க வேண்டிதானஇனி அந்தப் பக்கம் போறபோதெல்லாம் அவன் மூஞ்சியை எப்படிப் பார்ப்பே.அப்படியே பார்த்தாலும் உன்னால சிநேக பாவமா சிரிக்க முடியுமா?பழைய பழக்கம் போல தொடர முடியுமா? நல்லாயிருக்கீங்களான்னு கேட்க முடியுமா? உனக்கு மனுஷங்க வேணாமா? காசுதான் பிரதானமா? நீ நலம் விசாரிச்சாலும் அவனால முழு மனசோட நல்லாயிருக்கேன் சார்னு சொல்ல முடியுமா? காசு தராமப் போனவன்ங்கிற எண்ணம்தானே அவனுக்கும் இருக்கும்ஏமாத்தினவன்ங்கிற எண்ணம்தானே உனக்கும் இருக்கும்இதுக்குத்தான் சொல்றதுநாம நம்மள முதல்ல புரிஞ்சிக்கணும்னு.புரிஞ்சிக்கிட்டிருக்கமா? இல்லஆனா வயசாயிடுச்சிவயசு மட்டும் ஆயிடுச்சிஅவ்வளவுதான் நீ என்ன சொல்றகொஞ்சம் விளக்கமாத்தான் சொல்லேன் வயசான அளவுக்கு உனக்கு அனுபவம் பத்தலஅவ்வளவுதான்.. என்ன அனுபவம்? வாழ்க்கை அனுபவம்டாமனுசங்களைப் புரிஞ்சிக்கிற அனுபவம்புரிஞ்சி நடந்துக்கிற அனுபவம்அதவிட அதவிட? நம்ம இயல்பு என்னென்னு புரிஞ்சி நமக்கு எது பொருந்துமோ அப்டி நடந்துக்கணும் அதத்தான் செய்யணும்ஒரிஜினாலிட்டின்னு கேள்விப்பட்டிருக்கியா? இல்ல அதுதான் அதுஇப்ப நா சொன்னதுஅதாவது அசலா இருக்கிறது சரி நா வர்றேன் எங்க கிளம்பிட்டே? இந்தா வந்திடறேன்..சட்டையை எடுத்து மாட்டிக்கொண்டு பட்டன்களைப் போட்டு இதயத்தை மூடினான். சார் வேணாம் வைங்க சார்.இருக்கட்டும். இல்லப்பா .முதல்ல உன் காசப் பிடிபிறகு பேசுவோம். ஊகும்.வேண்டாம் சார்எனக்கு மனசே சரியில்ல சார்இப்டி ஆயிப்போச்சேன்னு அரிக்குது..காசு வாங்க மாட்டேன் சார் அதென்னவோ உண்மைதான்கிளம்புற போதே என் பொண்டாட்டி வாய வச்சாஇன்னும் இதுக்கு வேறே அம்பது நூறு செலவான்னு.முதல் கோணல் முற்றும் கோணல்னு ஆயிப்போச்சுஅபசகுனமாப் பேசினா? அத மாதிரியே ஆயிப் போச்சு இல்ல சார்இதுவரைக்கும் இப்படி ஆனதில்லஇது நா பண்ணின தப்புஇந்த வேலய நா செய்திருக்கணும்என் தம்பிட்ட கொடுத்தது தப்பாப் போச்சு என்னங்க நீங்க? நீங்க கடைல உட்கார்ந்திருக்கிறதப் பார்த்துட்டுத்தான நா கொடுத்திட்டுப் போனேன்உங்க தம்பிட்டயா கொடுத்தேன்நீங்க இப்டிச் சொல்றதுனால சரி பரவால்லன்னு வாங்கிக்கிடச் சொல்றீங்களாஉங்க தம்பிய இங்க கடை விளம்பரத்துக்காக வச்சிருக்கிற படங்களை லேமினேட் பண்ணச் சொல்லுங்கதொழில் பழகிக்கட்டும்வர்ற ஆர்டரை ஏன் அவன்ட்டக் கொடுக்கிறீங்க? பலி கடாவா என் படம்தான் கிடைச்சிதா சேசே அப்டியெல்லாம் இல்ல சார்..அதான் சொல்லிட்டேன்ல சார்இது நா பண்ணின தப்புன்னு சரி அதுக்காகபேசாம வாங்கிட்டுப் போன்னு சொல்றீங்களா? சேசேஅப்டி சொல்வனா சார்இதமாதிரி இன்னொன்னு இருந்தாக் கொண்டுவாங்கபைசா வாங்காம என் செலவுல போட்டுக் கொடுத்திடுறேன்னு சொன்னேன்.. இன்னொரு படத்துக்கு நா எங்கய்யா போவேன்இல்ல இதமாதிரி போஸ் கொடுக்கத்தான் முடியுமா? நா என்ன சினிமா நடிகனா? அதென்னமோ அந்த விழாவுல எடுத்தாங்கஅது அம்சமா அமைஞ்சிருச்சுஏதோ புண்ணியத்துக்கு அவுங்க அனுப்பி வச்சிருக்காங்கசரி ஞாபகார்த்தமா இருக்கட்டுமேன்னு லேமினேட் பண்ணி வீட்டுல தொங்க விடலாம்னு பார்த்தாஇதெல்லாம் வேறே ஒண்ணுமில்லஎன் நேரம்யாஎந் நேரம்.தூக்கிட்டுக் கிளம்பேலயே அவ அழுதாஎதுக்கு வெட்டிச் செலவுன்னு வாய வச்சாஅது வௌங்காமப் போச்சுவேறென்னத்தச் சொல்ல அப்டியெல்லாம் இல்ல சார்..நீங்களா எதையாச்சும் சொல்லிக்கிற வாணாம்நா செய்து தர்றேன்கிறன்ல அப்டியில்லாமப் பின்ன எப்டி? இங்க தொங்குற படங்களயெல்லாம் பார்த்திட்டுத்தானய்யா லேமினேஷன் நல்லாயிருக்குன்னு நம்பிக் கொடுத்தேன்கொடுக்கைலயே படம் கசங்கியிருந்திச்சாநல்லா நீட்டாத்தான இருந்திச்சுநீ சொன்ன காசை ஏதாச்சும் குறைச்சனா? இல்லேல்லஅப்புறம் இப்டி பண்ணினா? ஏகப்பட்ட சுருக்கத்தோட பார்க்கவே நல்லால்லாம லேமினேட் பண்ணியிருக்கீங்களே? புத்தகங்களுக்குத்தான்யா லேமினேஷன் சுருக்கம் சுருக்கமா இருக்கிறதை ஒரு ஃபாஷன் மாதிரி செய்யுறாங்கபடங்களுக்கில்லஅதுவும் போட்டோ கொடுக்கிறவங்களுக்கு தப்பித் தவறிக் கூட அப்டிச் செய்திறக் கூடாதுஎன்னவோ 3டி படம்மாதிரி ஆக்கி வச்சிருக்கீங்க?ஒவ்வொரு சைடுலேயும் ஒவ்வொரு மாதிரித் தெரியுது லேமினேஷன் ஒர்க் பழகியிருக்கீங்களா இல்லையா? அதுவே எனக்கு சந்தேகமாயிருக்கு அவன் தலை குனிந்து நின்றான். இப்பொழுது அவனிடம் பேச்சு முற்றிலுமாக நின்றிருந்தது. இனி எதுவும் பேசிப் பயனில்லை என்று நினைத்து விட்டானோ என்னவோ? என்ன சொன்னாலும் கேட்டுக் கொள்ள வேண்டியதுதான் என்று முடிவுக்கு வந்திருக்கலாம். என் மனது இன்னும் ஆறவில்லை. படத்தைப் பார்க்கப் பார்க்க வயிற்றெரிச்சலாய் இருந்தது. ஏதோ முக்கியமான விழாவாயிற்றே என்று தலைக்கு டையெல்லாம் அடித்து சற்று சிறப்பு கவனத்தோடு இளமையாய்ச் சென்றிருந்தேன். என் தலையைப் பற்றி எனக்கே ஒரு பெருமை. டை அடிச்சாலும் நேச்சராத் தெரியுதேஎவனும் கண்டுபிடிக்க முடியாது. இன்னும் முடியெல்லாம் நரைக்கவே இல்லையே சார்எங்களப் பாருங்கஇப்பவே இப்டிக் கிழண்டு போயிட்டோம்ஒங்களுக்கு முடி அடர்த்தி வேறேம்ம்கூந்தலுள்ள சீமாட்டிஅள்ளி முடியிறீங்க அவர்கள் புகழ்ந்த பெருமை முகத்தில் தவழ்ந்ததோ என்னவோபடமும் அழகாய் விழுந்து விட்டது. எனக்கே என்னை நம்ப முடியவில்லைதான்அதைப்போய் இந்தப் படுபாவி இப்படி அசிங்கப்படுத்தி விட்டானேஇவனை இன்னும் நாலு வாங்கினால்தான் என்ன? இந்த வீதில போற வர்றவங்களெல்லாம் உங்களப் பார்த்திட்டுக் கொடுக்கிறாங்களா? இல்ல எப்பயாச்சும் கண்ணுல பட்டு மறையுற உங்க தம்பிட்டக் கொடுக்கிறாங்களா? இல்ல சார்மத்தியானம் சாப்பிட வீட்டுக்குப் போவேன்அந்நேரம் அவன் இருப்பான்.நல்லாத்தான் செய்வான்இந்தா பாருங்கஅம்பது லேமினேஷன்மொத்த ஆர்டர்பூரா சாமி படம்.அவன்தான் செய்தான்எந்தப் படமாவது கசங்கியிருக்குதா பாருங்க? ஒண்ணு சொத்தையா இருந்தாலும் எனக்குக் காசு வேணாம்நா தொழில அப்டிச் சுத்தமா செய்றவன் சார் அப்போ சாமி படமாக் கொடுத்தாத்தான் நல்லா செய்வீங்களாமனுஷங்க படம்னா இப்டித்தான் இருக்குமாஉங்களுக்கு மனுஷங்க வேணுமாஇல்ல சாமி வேணுமா என்ன சார் இப்டிக் கேட்குறீங்கமனுஷங்கதான் சார் வேணும்அவுங்கள வச்சிதான தொழில். அப்போ மூஞ்சில இப்டிக் கரியைப் பூசினமாதிரி ப்ரேம் பண்ணினீங்கன்னா? ஒரு வேளை ஒங்க தம்பிக்கு என் முகத்தைப் பார்த்ததும் பிடிக்கலையோ? அவனக் கடுப்படிச்ச வேறே யார் மாதிரியேனும் நான் இருந்திருப்பனோ பார்ட்டி பெரிய வில்லங்கம் என்று நினைத்திருப்பானோ என்னவோ அமுங்கியே போனான். நானே இருந்திருந்தும் ஆசப்பட்டு ஒண்ணைக் கொண்டாந்தேன். அதையும் நீங்க இப்டிச் செய்திட்டீங்க.என்னங்க தொழில் பண்றீங்கதொழில்னா அர்ப்பணிப்பு உணர்வு வேணுங்ககொடுக்கிறவங்க கிட்ட மரியாதை வேணும்இல்லன்னா இப்டியெல்லாம்தான் ஆகும்உங்களுக்கென்ன நம்மள விட்டா இங்க யார் இருக்கான்னு நினைச்சிருப்பீங்கஎவன் இங்கேயிருந்து டவுனுக்குள்ள எடுத்துப் பிடிச்சிப் போகப்போறான்னு மெத்தனம்அதான் அப்டியெல்லாம் இல்ல சார்சொன்னா நம்புங்கஇந்த ஏரியாவுல நா ஒருத்தனா இத்தன வருஷம் தாக்குப் பிடிச்சி நிக்கிறேன்னா என் தொழில் சுத்தம்தான் சார் காரணம். எத்தனை பேர் படக்கடை வச்சிட்டு மூடிட்டுப் போயிட்டாங்க தெரியுமா? இந்தப் படங்களயெல்லாம் எப்டி லேமினேட் பண்ணியிருக்கான் பாருங்கஎங்கயாச்சும் பசை தெரியுதாஎங்கயாச்சும் ஒட்டாம தூக்கிக்கிட்டு நிக்குதா? எந்த எடத்துலயாவது தீத்தியிருக்கானாகறைபட்டமாதிரிஇருக்காது சார்இருக்கவே இருக்காதுஎன்னவோ இதுல அப்டி ஆயிப்போச்சி.திட்டுத் திட்டா வேறே நிறையப் படிஞ்சி போச்சிதாய்ளிஎன் பொழப்பக் கெடுத்திட்டான் இன்னைக்குஇத்தனை பேச்சு கேட்க வச்சிட்டானே.வரட்டும்அவனச் சவட்டிடுறேன் முகத்தில் எரிச்சல் தெரிந்தது இப்போது. இவ்வளவு சொல்லியும் இந்த மனுஷன் கேட்கமாட்டேங்குறானே என்ற கடுப்பு ஏறியிருக்கலாம். அந்த சார் வந்தா கொடுத்திடுறான்னு சொல்லி பேசாம வீட்டுலயே ரெஸ்ட் எடுத்திருக்கலாம்அவன்னா சாமர்த்தியமாப் பேசி கொடுத்தனுப்பிச்சிருப்பான்அஞ்சு பத்தைக் குறைய வாங்கிக் கூட பேரத்தை முடிச்சிருப்பான்மொத்தமா காசே வேணாங்கிறேன்கேட்கமாட்டேங்கிறானே? நல்லதுக்குக் காலமில்லவேறேன்ன சொல்றது? இவனுக்கெல்லாம் இவ்வளவு தாழ்ந்து போறதே தப்புதான் போலிருக்கு சார்அந்தப் படத்தைக் இப்டிக் கொடுங்கஎங்கிட்ட இருக்கட்டும்இந்த லேமினேஷனப் பிரிச்சிட்டு வேறே ஒண்ணு ஸ்கேன் பண்ணிப் போட்டுத் தரேன்என் செலவுலயே செய்றேன் சார்நீங்க ஒண்ணும் பைசா தர வேணாம்நானே நீட்டா செய்து தரேன் அதெப்படிய்யாஒரிஜினல் போட்டோ மாதிரி வருமா ஸ்கேன்ங்கிறது? ஃபிலிமிலேர்ந்து எடுக்கிறதுக்கும் எடுத்த போட்டோவ காப்பி பண்றதுக்கும் வித்தியாசமில்லியாபோனது போனதுதான்.பாரு கரெக்டா மூஞ்சி மேல பசை.கரியப் பூசின மாதிரி. போஉனக்கு இந்தக் காசு வௌங்காதுஅவ்வளவுதான்.. அய்யய்யோஎனக்கு துட்டே வாணாம் சார்நீங்க படத்தக் கொண்டு போங்க கையெடுத்துக் கும்பிட்டான் அவன். வாழ்வில் இப்படி ஒரு நபரை இதற்கு முன் பார்த்திருக்க மாட்டான் போலும். கும்பிடுதலின் கோணம் அதை எனக்கு உணர்த்தியது. சொன்னது எழுபதுகொடுத்தது ஐம்பது. அவன் செய்ததற்கு நான் பேசியதே போதும். மாலை அலுவலகம் விட்டு வந்த என் மனைவியிடம் கூறினேன். நல்லாக் குடுத்தனே காசுநானா ஏமாறுவேன்அவன் பண்ணின வேலைக்குமுடியாதுய்யாஉன்னால ஆனதப் பார்த்துக்கன்னு வந்துட்டேன் போறுமேஇந்தப் படத்துக்கென்ன குறைச்சல்கொஞ்சூண்டு பசை உங்க மூஞ்சில ஒட்டியிருக்குஅவ்வளவுதானே இருந்திட்டுப் போகட்டும்மூஞ்சியே அவ்வளவுதானே.காசு மிச்சம் என் மூஞ்சியை விட காசு எவ்வளவு பிரதானமாகிவிட்டது அவளுக்கு. வீட்டில் யார் கண்ணிலும் சட்டென்று படாத ஒரு இடமாகத் தேடிக் கொண்டிருக்கிறேன் அந்தப் படத்தை மாட்ட.மாட்டத்தான் வேண்டுமா என்று ஒரு யோசனையும் உள்ளது. ஆனாலும் மனசாட்சி இன்னொன்றை இப்பொழுது அழுத்தி உறுத்திக் கொண்டிருக்கிறது. கொடுத்ததுதான் கொடுத்தேஅது ஏன் வௌங்காதுன்னு அழுகுணித்தனமா சபிச்சிட்டே கொடுத்தேகிளம்பும்போது உன் மனசுல இருந்த நேர்மை கொடுக்கும்போது இல்லையே? இதுக்கு உன்னோட இத்தனை பேச்சையும் அமைதியாக் கேட்டுக்கிட்டு துளிக் கூட டென்ஷனாகாம காசே வாணாம்னு சொன்ன அவன் எவ்வளவோ பரவாயில்லையே உண்மையைச் சொல்லி எவ்வளவு மன்றாடியிருக்கான் உன்கிட்டேஅதுவே அவன் தொழில் நேர்மைக்கு அப்பட்டமான சாட்சி சரியாச் சொல்லப் போனா உன்னை விட அவன் ஒரு படி மேல்தான் டங் ஸ்லிப் என்கிறார்களே அந்தக் கண்றாவி இதுதானோ? என் மனதுக்குள் ஒரு ரம்பம் இன்னமும் அறுத்துக் கொண்டுதான் இருக்கிறது. முனுசாமி பாலசுப்ரமணியனின் ஐந்து நூல்கள்.. ஒரு பார்வை .ரோஜா இதழைப் பற்றி பாடுகிறோம் 1 ஏப்ரல் 2012 கம்பனின் சகோதரத்துவம் பெண்மனம் விக்னேஷ் மேனனின் விண்மீன்கள் புதுப் புனல் விருது பெறும் ம.ந.ராமசாமி பழமொழிகளில் வழி மலைப்பேச்சு செஞ்சி சொல்லும் கதை 19 பதின்பருவம் உறைந்த இடம் வாழ்வியலும் ஆன்மீகமும் வடிவுடையானின் நூல்களை முன்வைத்து 4 விமோசனம் தனிமை உலகம் வேட்டை சுப்ரபாரதிமணியன் புதிய சிறுகதைத் தொகுப்பு ஒரு மலர் உதிர்ந்த கதை அக்கரை. இச்சை. பர்த் டே வாழ்வியல் வரலாற்றில் சில பக்கங்கள் 6 மனனம் முகங்கள் தாகூரின் கீதப் பாமாலை 6 துயரம் போதும் எனக்கு அரியாசனங்கள் மெங்பெய்யிலிருந்து வந்த பெண் முள்வெளி அத்தியாயம் 2 அணையா விளக்கு பஞ்சதந்திரம் தொடர் 37 விதிப்படி உரியதை ஒருவன்அடைந்தே தீருவான் ஷேக்ஸ்பியரின் ஈரேழ்வரிப் பாக்கள் 13 ஆலமரத்துக் கிளிகள். ஹைக்கூ காடும் மலையும் கண்டு ஒரு உள்தர்சன நெடுங்கவிதை பாரதி 2.0 ஐஸ்வர்யா தனுஷின் 3 ஜெப்ரி ஆர்ச்சரின் ஸ்டக் ஆன் யூ ஏழ்மைக் காப்பணிச் சேவகி மூவங்க நாடகம் மூன்றாம் அங்கம் அங்கம் 3 பாகம் 17 விஸ்வரூபம் பாகம் 2 அத்தியாயம் எண்பத்தி மூன்று இரா.முருகன் சிலை உயிர்த்தெழும் ஓர் கணம் நட்புறவு கலீல் கிப்ரான் மொழி பெயர்ப்பு பாசாவின் கர்ண பாரம் இறக்கும்போதும் சிரி நீலம் நெய்தல் பாடல் முனுசாமி பாலசுப்ரமணியனின் ஐந்து நூல்கள்.. ஒரு பார்வை . பின் புத்தி ரோஜா இதழைப் பற்றி பாடுகிறோம் பூர்வ பூமியை வால்மீன்கள் தாக்கி உயிரின மூலவிகள் வீழ்ந்ததற்குப் புதிய சான்றுகள் முனுசாமி பாலசுப்ரமணியனின் ஐந்து நூல்கள்.. ஒரு பார்வை . ரோஜா இதழைப் பற்றி பாடுகிறோம் 7 . 1204 2 2012 திரு.உஷாதீபன் அவர்களுக்கு பெண் புத்தி.பின் புத்தி.ஆண்புத்தி அவசர புத்தி.. கதை முழுக்க முழுக்கவடிவேலுவோடு ஒரு கடையில் பார்த்திபன் மல்லுக்கு நிற்பது போலேவே இருந்தது. ரசித்து சிரித்துப் படிக்கச் முடிந்தது திண்ணையில் திடீரென ஒரு ஆதித்யா சேனல்பார்த்த திருப்தி. நன்றி ஜெயஸ்ரீ ஷங்கர். 112 2 2012 மேடம் வணக்கம். எல்லாமும் ஈறைப் பேனாக்கி பேனைப் பெருமாளாக்கும் கதைதான். ஒரே ஒரு புள்ளி வைத்துவிட்டு கோலத்தை இழுத்து முடித்து விடுவதில்லையா? அதுபோல்தான். வாசகர்களின் ரசனை விதம் விதமானது. படைப்பாளியின் ரசனை பல கோணங்களிலானது. படைப்பாளியாகிய உங்களின் பார்வை ரசிக்கத்தக்கதுதான். நன்றி. உஷாதீபன் பவள சங்கரி. 107 3 2012 அன்பின் உஷாதீபன் வெகு சுவாரசியமான நடை. ஒரு சிறு புள்ளியை வைத்து அழகான கோலம் மட்டுமல்ல மனித மனங்களின் வக்கிரங்களையும் சுவைபட படம் பிடித்திருக்கிறீர்கள். நல்ல உத்தி. வாழ்த்துகள். அன்புடன் பவள சங்கரி. 221 3 2012 நன்றி மேடம் உஷாதீபன் .. 950 3 2012 . . . . . . . . . . . . . . . . . . . . . . . ... 1234 3 2012 209 8 2012 . . திண்ணை பற்றி திண்ணை லாப நோக்கமற்ற வாரப் பத்திரிகை உங்கள் படைப்புகளை . க்கு அனுப்புங்கள். ஏற்கெனவே பிரசுரம் ஆகி இருந்தால் தயவு செய்து அனுப்ப வேண்டாம். பழைய திண்ணை படைப்புகள் .. இல் உள்ளன. தேதி வாரியான முந்தைய திண்ணை இதழ்கள் சமஸ்கிருதம் தொடர் முழுவதும் இந்த எழுத்துருவை தரவிறக்கம் செய்ய ட்விட்டரில் பின் தொடர இதழ்கள் 1 அக்டோபர் 2017 10 1 ஆகஸ்ட் 2021 15 1 ஏப்ரல் 2012 40 1 ஏப்ரல் 2018 22 1 செப்டம்பர் 2013 15 1 செப்டம்பர் 2019 5 1 ஜனவரி 2012 42 1 ஜூன் 2014 26 1 ஜூலை 2012 32 1 ஜூலை 2018 9 1 டிசம்பர் 2013 29 1 டிசம்பர் 2019 4 1 நவம்பர் 2015 24 1 நவம்பர் 2020 19 1 பெப்ருவரி 2015 17 1 மார்ச் 2015 15 1 மார்ச் 2020 8 10 அக்டோபர் 2021 13 10 ஆகஸ்ட் 2014 23 10 ஏப்ரல் 2016 17 10 செப்டம்பர் 2017 12 10 ஜனவரி 2016 12 10 ஜனவரி 2021 13 10 ஜூன் 2012 41 10 ஜூன் 2018 8 10 ஜூலை 2011 38 10 ஜூலை 2016 21 10 டிசம்பர் 2017 13 10 நவம்பர் 2013 34 10 நவம்பர் 2019 10 10 பெப்ருவரி 2013 31 10 பெப்ருவரி 2019 8 10 மார்ச் 2013 28 10 மார்ச் 2019 9 10 மே 2015 26 10 மே 2020 11 11 அக்டோபர் 2015 23 11 அக்டோபர் 2020 17 11 ஆகஸ்ட் 2013 30 11 ஆகஸ்ட் 2019 11 11 ஏப்ரல் 2021 13 11 செப்டம்பர் 2011 33 11 செப்டம்பர் 2016 12 11 ஜனவரி 2015 31 11 ஜூன் 2017 11 11 ஜூலை 2021 18 11 டிசம்பர் 2011 48 11 டிசம்பர் 2016 17 11 நவம்பர் 2012 33 11 நவம்பர் 2018 6 11 பெப்ருவரி 2018 20 11 மார்ச் 2012 35 11 மார்ச் 2018 10 12 அக்டோபர் 2014 23 12 ஆகஸ்ட் 2012 36 12 ஆகஸ்ட் 2018 7 12 ஏப்ரல் 2015 28 12 ஏப்ரல் 2020 10 12 செப்டம்பர் 2021 12 12 ஜனவரி 2014 29 12 ஜனவரி 2020 11 12 ஜூன் 2011 33 12 ஜூன் 2016 17 12 ஜூலை 2015 17 12 ஜூலை 2020 11 12 நவம்பர் 2017 11 12 பிப்ரவரி 2012 40 12 பெப்ருவரி 2017 18 12 மார்ச் 2017 12 12 மே 2013 29 12 மே 2014 33 12 மே 2019 12 13 அக்டோபர் 2013 31 13 அக்டோபர் 2019 4 13 ஆகஸ்ட் 2017 10 13 ஏப்ரல் 2014 19 13 செப்டம்பர் 2015 24 13 செப்டம்பர் 2020 11 13 ஜனவரி 2013 32 13 ஜனவரி 2019 4 13 ஜூன் 2021 13 13 ஜூலை 2014 26 13 டிசம்பர் 2015 14 13 டிசம்பர் 2020 15 13 நவம்பர் 2011 41 13 நவம்பர் 2016 17 13 மார்ச் 2016 12 13 மே 2012 41 13 மே 2018 13 14 அக்டோபர் 2012 23 14 அக்டோபர் 2018 10 14 ஆகஸ்ட் 2011 43 14 ஆகஸ்ட் 2016 14 14 ஏப்ரல் 2013 33 14 ஏப்ரல் 2019 7 14 செப்டம்பர் 2014 25 14 ஜனவரி 2018 15 14 ஜூன் 2015 23 14 ஜூன் 2020 7 14 ஜூலை 2013 18 14 ஜூலை 2019 6 14 டிசம்பர் 2014 23 14 நவம்பர் 2021 13 14 பெப்ருவரி 2016 18 14 பெப்ருவரி 2021 13 14 மார்ச் 2021 7 14 மே 2017 11 15 அக்டோபர் 2017 11 15 ஆகஸ்ட் 2021 13 15 ஏப்ரல் 2012 44 15 ஏப்ரல் 2018 19 15 செப்டம்பர் 2013 22 15 செப்டம்பர் 2019 10 15 ஜனவரி 2012 30 15 ஜனவரி 2017 14 15 ஜூன் 2014 21 15 ஜூலை 2012 32 15 ஜூலை 2018 8 15 டிசம்பர் 2013 32 15 டிசம்பர் 2019 8 15 நவம்பர் 2015 18 15 நவம்பர் 2020 14 15 பெப்ருவரி 2015 23 15 மார்ச் 2015 25 15 மார்ச் 2020 12 15 மே 2011 48 15 மே 2016 11 16 அக்டோபர் 2011 44 16 அக்டோபர் 2016 21 16 ஆகஸ்ட் 2015 16 16 ஆகஸ்ட் 2020 14 16 ஏப்ரல் 2017 11 16 செப்டம்பர் 2012 31 16 செப்டம்பர் 2018 9 16 ஜூன் 2013 23 16 ஜூன் 2019 9 16 ஜூலை 2017 12 16 டிசம்பர் 2012 31 16 டிசம்பர் 2018 5 16 நவம்பர் 2014 22 16 பெப்ருவரி 2014 20 16 பெப்ருவரி 2020 6 16 மார்ச் 2014 23 16 மே 2021 15 17 அக்டோபர் 2021 15 17 ஆகஸ்ட் 2014 26 17 ஏப்ரல் 2016 10 17 செப்டம்பர் 2017 10 17 ஜனவரி 2016 16 17 ஜனவரி 2021 12 17 ஜூன் 2012 43 17 ஜூன் 2018 7 17 ஜூலை 2011 34 17 டிசம்பர் 2017 20 17 நவம்பர் 2013 28 17 நவம்பர் 2019 7 17 பிப்ரவரி 2013 30 17 பெப்ருவரி 2019 7 17 மார்ச் 2013 26 17 மார்ச் 2019 10 17 மே 2015 25 17 மே 2020 8 18 அக்டோபர் 2015 18 18 அக்டோபர் 2020 14 18 ஆகஸ்ட் 2013 30 18 ஆகஸ்ட் 2019 10 18 ஏப்ரல் 2021 9 18 செப்டம்பர் 2011 37 18 செப்டம்பர் 2016 17 18 ஜனவரி 2015 23 18 ஜூன் 2017 14 18 ஜூலை 2021 22 18 டிசம்பர் 2011 39 18 டிசம்பர் 2016 13 18 நவம்பர் 2012 28 18 நவம்பர் 2018 4 18 பெப்ருவரி 2018 14 18 மார்ச் 2012 36 18 மார்ச் 2018 15 18 மே 2014 22 19 அக்டோபர் 2014 21 19 ஆகஸ்ட் 2012 39 19 ஆகஸ்ட் 2018 6 19 ஏப்ரல் 2015 19 19 ஏப்ரல் 2020 22 19 செப்டம்பர் 2021 19 19 ஜனவரி 2014 27 19 ஜனவரி 2020 6 19 ஜூன் 2011 46 19 ஜூலை 2015 29 19 ஜூலை 2020 20 19 நவம்பர் 2017 14 19 பிப்ரவரி 2012 31 19 பெப்ருவரி 2017 9 19 மார்ச் 2017 17 19 மே 2013 33 19 மே 2019 14 2 அக்டோபர் 2011 45 2 அக்டோபர் 2016 19 2 ஆகஸ்ட் 2015 25 2 ஆகஸ்ட் 2020 21 2 ஏப்ரல் 2017 13 2 செப்டம்பர் 2012 37 2 செப்டம்பர் 2018 6 2 ஜூன் 2013 21 2 ஜூன் 2019 9 2 ஜூலை 2017 18 2 டிசம்பர் 2012 31 2 டிசம்பர் 2018 9 2 நவம்பர் 2014 19 2 பெப்ருவரி 2014 22 2 பெப்ருவரி 2020 20 2 மார்ச் 2014 22 2 மே 2021 17 20 அக்டோபர் 2013 31 20 அக்டோபர் 2019 6 20 ஆகஸ்ட் 2017 13 20 ஏப்ரல் 2014 25 20 செப்டம்பர் 2015 16 20 செப்டம்பர் 2020 16 20 ஜனவரி 2013 30 20 ஜனவரி 2019 10 20 ஜூன் 2016 13 20 ஜூன் 2021 11 20 ஜூலை 2014 20 20 டிசம்பர் 2015 23 20 டிசம்பர் 2020 9 20 நவம்பர் 2011 38 20 நவம்பர் 2016 19 20 மார்ச் 2016 14 20 மே 2012 29 20 மே 2018 13 21 அக்டோபர் 2012 21 21 அக்டோபர் 2018 7 21 ஆகஸ்ட் 2011 47 21 ஆகஸ்ட் 2016 14 21 ஏப்ரல் 2019 8 21 செப்டம்பர் 2014 27 21 ஜனவரி 2018 10 21 ஜூன் 2015 23 21 ஜூன் 2020 18 21 ஜூலை 2013 20 21 ஜூலை 2019 8 21 டிசம்பர் 2014 23 21 நவம்பர் 2021 11 21 பெப்ருவரி 2016 16 21 பெப்ருவரி 2021 13 21 மார்ச் 2021 7 21 மே 2017 15 22 அக்டோபர் 2017 5 22 ஆகஸ்ட் 2021 17 22 ஏப்ரல் 2012 44 22 ஏப்ரல் 2018 22 22 செப்டம்பர் 2013 26 22 செப்டம்பர் 2019 8 22 ஜனவரி 2012 30 22 ஜனவரி 2017 13 22 ஜூன் 2014 23 22 ஜூலை 2012 37 22 ஜூலை 2018 9 22 டிசம்பர் 2013 24 22 டிசம்பர் 2019 5 22 நவம்பர் 2015 16 22 நவம்பர் 2020 10 22 பெப்ருவரி 2015 26 22 மார்ச் 2015 28 22 மார்ச் 2020 13 22 மே 2011 42 22 மே 2016 12 23 அக்டோபர் 2011 37 23 அக்டோபர் 2016 15 23 ஆகஸ்ட் 2015 26 23 ஆகஸ்ட் 2020 18 23 ஏப்ரல் 2017 18 23 செப்டம்பர் 2012 41 23 செப்டம்பர் 2018 9 23 ஜூன் 2013 29 23 ஜூன் 2019 4 23 ஜூலை 2017 15 23 டிசம்பர் 2012 27 23 டிசம்பர் 2018 6 23 நவம்பர் 2014 21 23 பெப்ருவரி 2014 20 23 பெப்ருவரி 2020 7 23 மார்ச் 2014 23 23 மே 2021 20 24 அக்டோபர் 2021 16 24 ஆகஸ்ட் 2014 30 24 ஏப்ரல் 2016 16 24 செப்டம்பர் 2017 13 24 ஜனவரி 2016 22 24 ஜனவரி 2021 14 24 ஜூன் 2012 43 24 ஜூன் 2018 8 24 ஜூலை 2011 32 24 ஜூலை 2016 23 24 டிசம்பர் 2017 10 24 நவம்பர் 2013 24 24 நவம்பர் 2019 7 24 பிப்ரவரி 2013 26 24 பெப்ருவரி 2019 9 24 மார்ச் 2013 29 24 மார்ச் 2019 8 24 மே 2015 19 24 மே 2020 12 25 அக்டோபர் 2015 24 25 அக்டோபர் 2020 13 25 ஆகஸ்ட் 2013 25 25 ஆகஸ்ட் 2019 4 25 செப்டம்பர் 2011 41 25 செப்டம்பர் 2016 15 25 ஜனவரி 2015 19 25 ஜூன் 2017 13 25 ஜூலை 2021 11 25 டிசம்பர் 2011 29 25 டிசம்பர் 2016 11 25 நவம்பர் 2012 42 25 பெப்ருவரி 2018 20 25 மார்ச் 2012 42 25 மார்ச் 2018 13 25 மே 2014 29 26 அக்டோபர் 2014 16 26 ஆகஸ்ட் 2012 28 26 ஆகஸ்ட் 2018 7 26 ஏப்ரல் 2015 26 26 ஏப்ரல் 2020 14 26 செப்டம்பர் 2021 10 26 ஜனவரி 2014 18 26 ஜனவரி 2020 11 26 ஜூன் 2011 46 26 ஜூலை 2015 20 26 ஜூலை 2020 23 26 நவம்பர் 2017 11 26 பிப்ரவரி 2012 45 26 பெப்ருவரி 2017 14 26 மார்ச் 2017 14 26 மே 2013 40 26 மே 2019 7 27 அக்டோபர் 2013 26 27 அக்டோபர் 2019 9 27 ஆகஸ்ட் 2017 9 27 ஏப்ரல் 2014 25 27 செப்டம்பர் 2015 22 27 செப்டம்பர் 2020 17 27 ஜனவரி 2013 28 27 ஜனவரி 2019 5 27 ஜூன் 2016 21 27 ஜூன் 2021 10 27 ஜூலை 2014 28 27 டிசம்பர் 2015 18 27 டிசம்பர் 2020 12 27 நவம்பர் 2011 37 27 நவம்பர் 2016 23 27 மே 2012 33 27 மே 2018 15 27மார்ச்2016 10 28 அக்டோபர் 2018 7 28 ஆகஸ்ட் 2011 46 28 ஆகஸ்ட் 2016 16 28 ஏப்ரல் 2013 29 28 ஏப்ரல் 2019 10 28 செப்டம்பர் 2014 25 28 ஜனவரி 2018 13 28 ஜூன் 2015 19 28 ஜூன் 2020 14 28 ஜூலை 2013 30 28 டிசம்பர் 2014 22 28 நவம்பர் 2021 14 28 பெப்ருவரி 2016 13 28 பெப்ருவரி 2021 12 28 மார்ச் 2021 8 28 மே 2017 19 28அக்டோபர் 2012 34 29 அக்டோபர் 2017 9 29 ஆகஸ்ட் 2021 18 29 ஏப்ரல் 2012 28 29 ஏப்ரல் 2018 14 29 செப்டம்பர் 2013 27 29 செப்டம்பர் 2019 8 29 ஜனவரி 2012 42 29 ஜனவரி 2017 12 29 ஜூன் 2014 23 29 ஜூலை 2012 35 29 ஜூலை 2018 10 29 டிசம்பர் 2013 26 29 டிசம்பர் 2019 10 29 நவம்பர் 2015 15 29 நவம்பர் 2020 8 29 மார்ச் 2015 32 29 மார்ச் 2020 13 29 மே 2011 43 29 மே 2016 14 3 அக்டோபர் 2021 19 3 ஆகஸ்ட் 2014 25 3 ஏப்ரல் 2016 16 3 செப்டம்பர் 2017 10 3 ஜனவரி 2016 18 3 ஜனவரி 2021 11 3 ஜூன் 2012 28 3 ஜூன் 2018 15 3 ஜூலை 2011 51 3 டிசம்பர் 2017 11 3 நவம்பர் 2013 29 3 நவம்பர் 2019 7 3 பிப்ரவரி 2013 32 3 பெப்ருவரி 2019 9 3 மார்ச் 2013 33 3 மார்ச் 2018 12 3 மார்ச் 2019 8 3 மே 2015 25 3 மே 2020 13 30 அக்டோபர் 2011 44 30 அக்டோபர் 2016 19 30 ஆகஸ்ட் 2015 13 30 ஆகஸ்ட் 2020 9 30 ஏப்ரல் 2017 14 30 செப்டம்பர் 2012 36 30 செப்டம்பர் 2018 8 30 ஜூன் 2013 27 30 ஜூன் 2019 8 30 ஜூலை 2017 6 30 டிசம்பர் 2012 26 30 டிசம்பர் 2018 6 30 நவம்பர் 2014 23 30 மார்ச் 2014 22 30 மே 2021 19 31 அக்டோபர் 2021 18 31 ஆகஸ்ட் 2014 24 31 ஜனவரி 2016 19 31 ஜனவரி 2021 16 31 ஜூலை 2011 47 31 ஜூலை 2016 12 31 டிசம்பர் 2017 19 31 மார்ச் 2013 31 31 மார்ச் 2019 7 31 மே 2015 21 31 மே 2020 9 4 அக்டோபர் 2015 23 4 அக்டோபர் 2020 12 4 ஆகஸ்ட் 2013 27 4 ஆகஸ்ட் 2019 12 4 செப்டம்பர் 2011 54 4 செப்டம்பர் 2016 20 4 ஜனவரி 2015 33 4 ஜூன் 2017 11 4 ஜூலை 2016 12 4 ஜூலை 2021 11 4 டிசம்பர் 2011 39 4 டிசம்பர் 2016 22 4 நவம்பர் 2012 31 4 நவம்பர் 2018 10 4 பெப்ருவரி 2018 13 4 மார்ச் 2012 45 4 மே 2014 31 5 அக்டோபர் 2014 25 5 ஆகஸ்ட் 2012 38 5 ஆகஸ்ட் 2018 7 5 ஏப்ரல் 2015 14 5 ஏப்ரல் 2020 7 5 செப்டம்பர் 2021 12 5 ஜனவரி 2014 29 5 ஜனவரி 2020 4 5 ஜூன் 2011 46 5 ஜூன் 2016 15 5 ஜூலை 2015 19 5 ஜூலை 2020 11 5 நவம்பர் 2017 15 5 பிப்ரவரி 2012 31 5 பெப்ருவரி 2017 14 5 மார்ச் 2017 14 5 மே 2013 28 5 மே 2019 8 6 அக்டோபர் 2013 33 6 அக்டோபர் 2019 9 6 ஆகஸ்ட் 2017 10 6 ஏப்ரல் 2014 24 6 செப்டம்பர் 2015 27 6 செப்டம்பர் 2020 13 6 ஜனவரி 2013 34 6 ஜனவரி 2019 8 6 ஜூன் 2021 23 6 ஜூலை 2014 19 6 டிசம்பர் 2015 17 6 டிசம்பர் 2020 10 6 நவம்பர் 2011 53 6 நவம்பர் 2016 14 6 மார்ச் 2016 16 6 மே 2012 40 6 மே 2018 16 7 அக்டோபர் 2012 23 7 அக்டோபர் 2018 9 7 ஆகஸ்ட் 2011 41 7 ஆகஸ்ட் 2016 17 7 ஏப்ரல் 2013 31 7 ஏப்ரல் 2019 5 7 செப்டம்பர் 2014 26 7 ஜனவரி 2018 12 7 ஜூன் 2015 24 7 ஜூன் 2020 9 7 ஜூலை 2013 25 7 ஜூலை 2019 4 7 டிசம்பர் 2014 23 7 நவம்பர் 2021 17 7 பெப்ருவரி 2016 19 7 பெப்ருவரி 2021 8 7 மார்ச் 2021 15 7 மே 2017 14 8 அக்டோபர் 2017 5 8 ஆகஸ்ட் 2021 21 8 ஏப்ரல் 2012 41 8 ஏப்ரல் 2018 19 8 செப்டம்பர் 2013 24 8 செப்டம்பர் 2019 11 8 ஜனவரி 2012 40 8 ஜனவரி 2017 12 8 ஜூன் 2014 24 8 ஜூலை 2012 41 8 ஜூலை 2018 7 8 டிசம்பர் 2013 26 8 டிசம்பர் 2019 5 8 நவம்பர் 2015 14 8 நவம்பர் 2020 13 8 பெப்ருவரி 2015 24 8 மார்ச் 2015 22 8 மார்ச் 2020 1 8 மே 2016 10 9 அக்டோபர் 2011 45 9 அக்டோபர் 2016 29 9 ஆகஸ்ட் 2015 24 9 ஆகஸ்ட் 2020 16 9 ஏப்ரல் 2017 12 9 செப்டம்பர் 2012 28 9 செப்டம்பர் 2018 8 9 ஜூன் 2013 24 9 ஜூன் 2019 6 9 ஜூலை 2017 16 9 டிசம்பர் 2012 26 9 டிசம்பர் 2018 5 9 நவம்பர் 2014 14 9 பெப்ருவரி 2014 24 9 பெப்ருவரி 2020 6 9 மார்ச் 2014 24 9 மே 2021 8 கம்பனின் சகோதரத்துவம் பெண்மனம் விக்னேஷ் மேனனின் விண்மீன்கள் புதுப் புனல் விருது பெறும் ம.ந.ராமசாமி பழமொழிகளில் வழி மலைப்பேச்சு செஞ்சி சொல்லும் கதை 19 பதின்பருவம் உறைந்த இடம் வாழ்வியலும் ஆன்மீகமும் வடிவுடையானின் நூல்களை முன்வைத்து 4 விமோசனம் தனிமை உலகம் வேட்டை சுப்ரபாரதிமணியன் புதிய சிறுகதைத் தொகுப்பு ஒரு மலர் உதிர்ந்த கதை அக்கரை. இச்சை. பர்த் டே வாழ்வியல் வரலாற்றில் சில பக்கங்கள் 6 மனனம் முகங்கள் தாகூரின் கீதப் பாமாலை 6 துயரம் போதும் எனக்கு அரியாசனங்கள் மெங்பெய்யிலிருந்து வந்த பெண் முள்வெளி அத்தியாயம் 2 அணையா விளக்கு பஞ்சதந்திரம் தொடர் 37 விதிப்படி உரியதை ஒருவன்அடைந்தே தீருவான் ஷேக்ஸ்பியரின் ஈரேழ்வரிப் பாக்கள் 13 ஆலமரத்துக் கிளிகள். ஹைக்கூ காடும் மலையும் கண்டு ஒரு உள்தர்சன நெடுங்கவிதை பாரதி 2.0 ஐஸ்வர்யா தனுஷின் 3 ஜெப்ரி ஆர்ச்சரின் ஸ்டக் ஆன் யூ ஏழ்மைக் காப்பணிச் சேவகி மூவங்க நாடகம் மூன்றாம் அங்கம் அங்கம் 3 பாகம் 17 விஸ்வரூபம் பாகம் 2 அத்தியாயம் எண்பத்தி மூன்று இரா.முருகன் சிலை உயிர்த்தெழும் ஓர் கணம் நட்புறவு கலீல் கிப்ரான் மொழி பெயர்ப்பு பாசாவின் கர்ண பாரம் இறக்கும்போதும் சிரி நீலம் நெய்தல் பாடல் முனுசாமி பாலசுப்ரமணியனின் ஐந்து நூல்கள்.. ஒரு பார்வை . பின் புத்தி ரோஜா இதழைப் பற்றி பாடுகிறோம் பூர்வ பூமியை வால்மீன்கள் தாக்கி உயிரின மூலவிகள் வீழ்ந்ததற்குப் புதிய சான்றுகள் பின்னூட்டங்கள் . இலக்கியம் படைக்கும் கவிஞர்கள் இலக்கியம் படிக்க வேண்டுமா? முகங்கள் இரயில் பயணங்களில் சிறை கழட்டல்.. முகங்கள் இரயில் பயணங்களில் முகங்கள் இரயில் பயணங்களில் . நெய்தல் வெளி தமிழ்நாடு கடற்கரை எழுத்தாளர்கள் வாசகர் சந்திப்பு . என் பயணத்தின் முடிவு சிறை கழட்டல்.. . வெப்ப யுகக் கீதை சுரேஷ் ராஜகோபால் கவிதையும் ரசனையும் 23 சுரேஷ் ராஜகோபாலின் என்பா கவிதைகள் ஸ்ரீதர் திருமந்திர சிந்தனைகள் பெருவுடையாரின் மூலமும் ஸ்ரீஅரவிந்தரின் குறிப்பும் . நாமென்ன செய்யலாம் பூமிக்கு? திருமந்திர சிந்தனைகள் பார்ப்பானும் வெறித்தோடும் பசுக்களும் . திருமந்திர சிந்தனைகள் பார்ப்பானும் வெறித்தோடும் பசுக்களும் மலர்களின் துயரம் கவிஞர் வைதீஸ்வரனின் புதிய நூல் குறித்து பாரதி தரிசனம் யாழ்ப்பாணத்திலிருந்து மாஸ்கோ வரையில் . சாணி யுகம் மீளுது . ஜெர்மனி தூய செயற்கை கெரோசின் ஜெட் விமான எரித்திரவம் தயாரிக்கும் உலக முதன்மையான தொழிற்சாலை நிறுவகம் . கனேரித் தீவில் திடீரென எழுந்த தீக்குழம்பு எரிமலைக் காட்சி ஹிந்துமத வெறுப்பென்பது மதஒற்றுமை மற்றும் மத நல்லிணக்கத்தைப் பேணுதல் ஆகாது மஹாத்மா காந்தியின் மரணம் ஒரு எதிர்வினை பாகம் 2
[ "ஆனாலும் ஒரு ஐம்பது ரூபாயை நான் அவன் கையில் வலியத் திணித்து விட்டுத்தான் வந்தேன்.", "அப்பொழுதுதானே என் மனதுக்கு சமாதானம் ஆகும்.", "அந்தக் கண்ணுக்குத் தெரியாத சாட்சிக்கு யார் பதில் சொல்வது?", "நான்தானே சொல்லியாக வேண்டும்.", "இல்லையென்றால் பொழுது பொழுதாய் அறுத்துக் கொண்டிருக்குமே?", "ஏற்கனவே என்னைப் பாடாய்ப் படுத்தியது போதாதா?", "அதற்காக இப்படியா வருவார்கள் என்று கேட்குமே?", "காசு மிச்சம்னுட்டு வந்திட்ட அதானே?", "சரியான ஆள்டா நீ?", "அன்னைக்கு உங்கப்பா நாள் பூராவும் நெருப்புல கிடந்து அடுப்பு முன்னால நின்னு வெந்து உழைச்சு உழைச்சு ஓடாப் போயி அத்தக் கூலி மாதிரி என்னத்தையோ கொடுத்ததை வருஷக்கணக்கா கம்முன்னு வாங்கிட்டு வந்திட்டிருந்தாரே ஞாபகமிருக்கா?", "ஞாபகமிருக்காங்கிறேன்?", "இல்ல மறந்திட்டியா?", "அதுலயும் படு மோசமால்லடா இருக்கு இப்ப நீ செய்திட்டு வந்திருக்கிறது?", "ஒரு தொழிலாளியைப் போய் ஏமாத்தலாமா?", "மனசறிஞ்சு ஏமாத்திட்டு வந்து நிக்கிறியே இது நியாயமா?", "அவன் வயிறெறிஞ்சான்னா?", "இல்ல அவன்தான் வேணான்னான் அவன் சொல்வாண்டா எதையாச்சும்மனசாரச் சொன்னான்னு நீ கண்டியா?", "உனக்கெங்கடா புத்தி போச்சுஎங்கயானும் அடகு வச்சிட்டயா இல்லஅப்டியெல்லாம் இல்ல என்ன நொல்ல?", "அப்புறம் எதுக்கு இப்டி வந்து நிக்கிறேமனசு அரிக்குதுல்ல இப்பஅத முதல்லயே செய்திருக்க வேண்டிதானஇனி அந்தப் பக்கம் போறபோதெல்லாம் அவன் மூஞ்சியை எப்படிப் பார்ப்பே.அப்படியே பார்த்தாலும் உன்னால சிநேக பாவமா சிரிக்க முடியுமா?பழைய பழக்கம் போல தொடர முடியுமா?", "நல்லாயிருக்கீங்களான்னு கேட்க முடியுமா?", "உனக்கு மனுஷங்க வேணாமா?", "காசுதான் பிரதானமா?", "நீ நலம் விசாரிச்சாலும் அவனால முழு மனசோட நல்லாயிருக்கேன் சார்னு சொல்ல முடியுமா?", "காசு தராமப் போனவன்ங்கிற எண்ணம்தானே அவனுக்கும் இருக்கும்ஏமாத்தினவன்ங்கிற எண்ணம்தானே உனக்கும் இருக்கும்இதுக்குத்தான் சொல்றதுநாம நம்மள முதல்ல புரிஞ்சிக்கணும்னு.புரிஞ்சிக்கிட்டிருக்கமா?", "இல்லஆனா வயசாயிடுச்சிவயசு மட்டும் ஆயிடுச்சிஅவ்வளவுதான் நீ என்ன சொல்றகொஞ்சம் விளக்கமாத்தான் சொல்லேன் வயசான அளவுக்கு உனக்கு அனுபவம் பத்தலஅவ்வளவுதான்.. என்ன அனுபவம்?", "வாழ்க்கை அனுபவம்டாமனுசங்களைப் புரிஞ்சிக்கிற அனுபவம்புரிஞ்சி நடந்துக்கிற அனுபவம்அதவிட அதவிட?", "நம்ம இயல்பு என்னென்னு புரிஞ்சி நமக்கு எது பொருந்துமோ அப்டி நடந்துக்கணும் அதத்தான் செய்யணும்ஒரிஜினாலிட்டின்னு கேள்விப்பட்டிருக்கியா?", "இல்ல அதுதான் அதுஇப்ப நா சொன்னதுஅதாவது அசலா இருக்கிறது சரி நா வர்றேன் எங்க கிளம்பிட்டே?", "இந்தா வந்திடறேன்..சட்டையை எடுத்து மாட்டிக்கொண்டு பட்டன்களைப் போட்டு இதயத்தை மூடினான்.", "சார் வேணாம் வைங்க சார்.இருக்கட்டும்.", "இல்லப்பா .முதல்ல உன் காசப் பிடிபிறகு பேசுவோம்.", "ஊகும்.வேண்டாம் சார்எனக்கு மனசே சரியில்ல சார்இப்டி ஆயிப்போச்சேன்னு அரிக்குது..காசு வாங்க மாட்டேன் சார் அதென்னவோ உண்மைதான்கிளம்புற போதே என் பொண்டாட்டி வாய வச்சாஇன்னும் இதுக்கு வேறே அம்பது நூறு செலவான்னு.முதல் கோணல் முற்றும் கோணல்னு ஆயிப்போச்சுஅபசகுனமாப் பேசினா?", "அத மாதிரியே ஆயிப் போச்சு இல்ல சார்இதுவரைக்கும் இப்படி ஆனதில்லஇது நா பண்ணின தப்புஇந்த வேலய நா செய்திருக்கணும்என் தம்பிட்ட கொடுத்தது தப்பாப் போச்சு என்னங்க நீங்க?", "நீங்க கடைல உட்கார்ந்திருக்கிறதப் பார்த்துட்டுத்தான நா கொடுத்திட்டுப் போனேன்உங்க தம்பிட்டயா கொடுத்தேன்நீங்க இப்டிச் சொல்றதுனால சரி பரவால்லன்னு வாங்கிக்கிடச் சொல்றீங்களாஉங்க தம்பிய இங்க கடை விளம்பரத்துக்காக வச்சிருக்கிற படங்களை லேமினேட் பண்ணச் சொல்லுங்கதொழில் பழகிக்கட்டும்வர்ற ஆர்டரை ஏன் அவன்ட்டக் கொடுக்கிறீங்க?", "பலி கடாவா என் படம்தான் கிடைச்சிதா சேசே அப்டியெல்லாம் இல்ல சார்..அதான் சொல்லிட்டேன்ல சார்இது நா பண்ணின தப்புன்னு சரி அதுக்காகபேசாம வாங்கிட்டுப் போன்னு சொல்றீங்களா?", "சேசேஅப்டி சொல்வனா சார்இதமாதிரி இன்னொன்னு இருந்தாக் கொண்டுவாங்கபைசா வாங்காம என் செலவுல போட்டுக் கொடுத்திடுறேன்னு சொன்னேன்.. இன்னொரு படத்துக்கு நா எங்கய்யா போவேன்இல்ல இதமாதிரி போஸ் கொடுக்கத்தான் முடியுமா?", "நா என்ன சினிமா நடிகனா?", "அதென்னமோ அந்த விழாவுல எடுத்தாங்கஅது அம்சமா அமைஞ்சிருச்சுஏதோ புண்ணியத்துக்கு அவுங்க அனுப்பி வச்சிருக்காங்கசரி ஞாபகார்த்தமா இருக்கட்டுமேன்னு லேமினேட் பண்ணி வீட்டுல தொங்க விடலாம்னு பார்த்தாஇதெல்லாம் வேறே ஒண்ணுமில்லஎன் நேரம்யாஎந் நேரம்.தூக்கிட்டுக் கிளம்பேலயே அவ அழுதாஎதுக்கு வெட்டிச் செலவுன்னு வாய வச்சாஅது வௌங்காமப் போச்சுவேறென்னத்தச் சொல்ல அப்டியெல்லாம் இல்ல சார்..நீங்களா எதையாச்சும் சொல்லிக்கிற வாணாம்நா செய்து தர்றேன்கிறன்ல அப்டியில்லாமப் பின்ன எப்டி?", "இங்க தொங்குற படங்களயெல்லாம் பார்த்திட்டுத்தானய்யா லேமினேஷன் நல்லாயிருக்குன்னு நம்பிக் கொடுத்தேன்கொடுக்கைலயே படம் கசங்கியிருந்திச்சாநல்லா நீட்டாத்தான இருந்திச்சுநீ சொன்ன காசை ஏதாச்சும் குறைச்சனா?", "இல்லேல்லஅப்புறம் இப்டி பண்ணினா?", "ஏகப்பட்ட சுருக்கத்தோட பார்க்கவே நல்லால்லாம லேமினேட் பண்ணியிருக்கீங்களே?", "புத்தகங்களுக்குத்தான்யா லேமினேஷன் சுருக்கம் சுருக்கமா இருக்கிறதை ஒரு ஃபாஷன் மாதிரி செய்யுறாங்கபடங்களுக்கில்லஅதுவும் போட்டோ கொடுக்கிறவங்களுக்கு தப்பித் தவறிக் கூட அப்டிச் செய்திறக் கூடாதுஎன்னவோ 3டி படம்மாதிரி ஆக்கி வச்சிருக்கீங்க?ஒவ்வொரு சைடுலேயும் ஒவ்வொரு மாதிரித் தெரியுது லேமினேஷன் ஒர்க் பழகியிருக்கீங்களா இல்லையா?", "அதுவே எனக்கு சந்தேகமாயிருக்கு அவன் தலை குனிந்து நின்றான்.", "இப்பொழுது அவனிடம் பேச்சு முற்றிலுமாக நின்றிருந்தது.", "இனி எதுவும் பேசிப் பயனில்லை என்று நினைத்து விட்டானோ என்னவோ?", "என்ன சொன்னாலும் கேட்டுக் கொள்ள வேண்டியதுதான் என்று முடிவுக்கு வந்திருக்கலாம்.", "என் மனது இன்னும் ஆறவில்லை.", "படத்தைப் பார்க்கப் பார்க்க வயிற்றெரிச்சலாய் இருந்தது.", "ஏதோ முக்கியமான விழாவாயிற்றே என்று தலைக்கு டையெல்லாம் அடித்து சற்று சிறப்பு கவனத்தோடு இளமையாய்ச் சென்றிருந்தேன்.", "என் தலையைப் பற்றி எனக்கே ஒரு பெருமை.", "டை அடிச்சாலும் நேச்சராத் தெரியுதேஎவனும் கண்டுபிடிக்க முடியாது.", "இன்னும் முடியெல்லாம் நரைக்கவே இல்லையே சார்எங்களப் பாருங்கஇப்பவே இப்டிக் கிழண்டு போயிட்டோம்ஒங்களுக்கு முடி அடர்த்தி வேறேம்ம்கூந்தலுள்ள சீமாட்டிஅள்ளி முடியிறீங்க அவர்கள் புகழ்ந்த பெருமை முகத்தில் தவழ்ந்ததோ என்னவோபடமும் அழகாய் விழுந்து விட்டது.", "எனக்கே என்னை நம்ப முடியவில்லைதான்அதைப்போய் இந்தப் படுபாவி இப்படி அசிங்கப்படுத்தி விட்டானேஇவனை இன்னும் நாலு வாங்கினால்தான் என்ன?", "இந்த வீதில போற வர்றவங்களெல்லாம் உங்களப் பார்த்திட்டுக் கொடுக்கிறாங்களா?", "இல்ல எப்பயாச்சும் கண்ணுல பட்டு மறையுற உங்க தம்பிட்டக் கொடுக்கிறாங்களா?", "இல்ல சார்மத்தியானம் சாப்பிட வீட்டுக்குப் போவேன்அந்நேரம் அவன் இருப்பான்.நல்லாத்தான் செய்வான்இந்தா பாருங்கஅம்பது லேமினேஷன்மொத்த ஆர்டர்பூரா சாமி படம்.அவன்தான் செய்தான்எந்தப் படமாவது கசங்கியிருக்குதா பாருங்க?", "ஒண்ணு சொத்தையா இருந்தாலும் எனக்குக் காசு வேணாம்நா தொழில அப்டிச் சுத்தமா செய்றவன் சார் அப்போ சாமி படமாக் கொடுத்தாத்தான் நல்லா செய்வீங்களாமனுஷங்க படம்னா இப்டித்தான் இருக்குமாஉங்களுக்கு மனுஷங்க வேணுமாஇல்ல சாமி வேணுமா என்ன சார் இப்டிக் கேட்குறீங்கமனுஷங்கதான் சார் வேணும்அவுங்கள வச்சிதான தொழில்.", "அப்போ மூஞ்சில இப்டிக் கரியைப் பூசினமாதிரி ப்ரேம் பண்ணினீங்கன்னா?", "ஒரு வேளை ஒங்க தம்பிக்கு என் முகத்தைப் பார்த்ததும் பிடிக்கலையோ?", "அவனக் கடுப்படிச்ச வேறே யார் மாதிரியேனும் நான் இருந்திருப்பனோ பார்ட்டி பெரிய வில்லங்கம் என்று நினைத்திருப்பானோ என்னவோ அமுங்கியே போனான்.", "நானே இருந்திருந்தும் ஆசப்பட்டு ஒண்ணைக் கொண்டாந்தேன்.", "அதையும் நீங்க இப்டிச் செய்திட்டீங்க.என்னங்க தொழில் பண்றீங்கதொழில்னா அர்ப்பணிப்பு உணர்வு வேணுங்ககொடுக்கிறவங்க கிட்ட மரியாதை வேணும்இல்லன்னா இப்டியெல்லாம்தான் ஆகும்உங்களுக்கென்ன நம்மள விட்டா இங்க யார் இருக்கான்னு நினைச்சிருப்பீங்கஎவன் இங்கேயிருந்து டவுனுக்குள்ள எடுத்துப் பிடிச்சிப் போகப்போறான்னு மெத்தனம்அதான் அப்டியெல்லாம் இல்ல சார்சொன்னா நம்புங்கஇந்த ஏரியாவுல நா ஒருத்தனா இத்தன வருஷம் தாக்குப் பிடிச்சி நிக்கிறேன்னா என் தொழில் சுத்தம்தான் சார் காரணம்.", "எத்தனை பேர் படக்கடை வச்சிட்டு மூடிட்டுப் போயிட்டாங்க தெரியுமா?", "இந்தப் படங்களயெல்லாம் எப்டி லேமினேட் பண்ணியிருக்கான் பாருங்கஎங்கயாச்சும் பசை தெரியுதாஎங்கயாச்சும் ஒட்டாம தூக்கிக்கிட்டு நிக்குதா?", "எந்த எடத்துலயாவது தீத்தியிருக்கானாகறைபட்டமாதிரிஇருக்காது சார்இருக்கவே இருக்காதுஎன்னவோ இதுல அப்டி ஆயிப்போச்சி.திட்டுத் திட்டா வேறே நிறையப் படிஞ்சி போச்சிதாய்ளிஎன் பொழப்பக் கெடுத்திட்டான் இன்னைக்குஇத்தனை பேச்சு கேட்க வச்சிட்டானே.வரட்டும்அவனச் சவட்டிடுறேன் முகத்தில் எரிச்சல் தெரிந்தது இப்போது.", "இவ்வளவு சொல்லியும் இந்த மனுஷன் கேட்கமாட்டேங்குறானே என்ற கடுப்பு ஏறியிருக்கலாம்.", "அந்த சார் வந்தா கொடுத்திடுறான்னு சொல்லி பேசாம வீட்டுலயே ரெஸ்ட் எடுத்திருக்கலாம்அவன்னா சாமர்த்தியமாப் பேசி கொடுத்தனுப்பிச்சிருப்பான்அஞ்சு பத்தைக் குறைய வாங்கிக் கூட பேரத்தை முடிச்சிருப்பான்மொத்தமா காசே வேணாங்கிறேன்கேட்கமாட்டேங்கிறானே?", "நல்லதுக்குக் காலமில்லவேறேன்ன சொல்றது?", "இவனுக்கெல்லாம் இவ்வளவு தாழ்ந்து போறதே தப்புதான் போலிருக்கு சார்அந்தப் படத்தைக் இப்டிக் கொடுங்கஎங்கிட்ட இருக்கட்டும்இந்த லேமினேஷனப் பிரிச்சிட்டு வேறே ஒண்ணு ஸ்கேன் பண்ணிப் போட்டுத் தரேன்என் செலவுலயே செய்றேன் சார்நீங்க ஒண்ணும் பைசா தர வேணாம்நானே நீட்டா செய்து தரேன் அதெப்படிய்யாஒரிஜினல் போட்டோ மாதிரி வருமா ஸ்கேன்ங்கிறது?", "ஃபிலிமிலேர்ந்து எடுக்கிறதுக்கும் எடுத்த போட்டோவ காப்பி பண்றதுக்கும் வித்தியாசமில்லியாபோனது போனதுதான்.பாரு கரெக்டா மூஞ்சி மேல பசை.கரியப் பூசின மாதிரி.", "போஉனக்கு இந்தக் காசு வௌங்காதுஅவ்வளவுதான்.. அய்யய்யோஎனக்கு துட்டே வாணாம் சார்நீங்க படத்தக் கொண்டு போங்க கையெடுத்துக் கும்பிட்டான் அவன்.", "வாழ்வில் இப்படி ஒரு நபரை இதற்கு முன் பார்த்திருக்க மாட்டான் போலும்.", "கும்பிடுதலின் கோணம் அதை எனக்கு உணர்த்தியது.", "சொன்னது எழுபதுகொடுத்தது ஐம்பது.", "அவன் செய்ததற்கு நான் பேசியதே போதும்.", "மாலை அலுவலகம் விட்டு வந்த என் மனைவியிடம் கூறினேன்.", "நல்லாக் குடுத்தனே காசுநானா ஏமாறுவேன்அவன் பண்ணின வேலைக்குமுடியாதுய்யாஉன்னால ஆனதப் பார்த்துக்கன்னு வந்துட்டேன் போறுமேஇந்தப் படத்துக்கென்ன குறைச்சல்கொஞ்சூண்டு பசை உங்க மூஞ்சில ஒட்டியிருக்குஅவ்வளவுதானே இருந்திட்டுப் போகட்டும்மூஞ்சியே அவ்வளவுதானே.காசு மிச்சம் என் மூஞ்சியை விட காசு எவ்வளவு பிரதானமாகிவிட்டது அவளுக்கு.", "வீட்டில் யார் கண்ணிலும் சட்டென்று படாத ஒரு இடமாகத் தேடிக் கொண்டிருக்கிறேன் அந்தப் படத்தை மாட்ட.மாட்டத்தான் வேண்டுமா என்று ஒரு யோசனையும் உள்ளது.", "ஆனாலும் மனசாட்சி இன்னொன்றை இப்பொழுது அழுத்தி உறுத்திக் கொண்டிருக்கிறது.", "கொடுத்ததுதான் கொடுத்தேஅது ஏன் வௌங்காதுன்னு அழுகுணித்தனமா சபிச்சிட்டே கொடுத்தேகிளம்பும்போது உன் மனசுல இருந்த நேர்மை கொடுக்கும்போது இல்லையே?", "இதுக்கு உன்னோட இத்தனை பேச்சையும் அமைதியாக் கேட்டுக்கிட்டு துளிக் கூட டென்ஷனாகாம காசே வாணாம்னு சொன்ன அவன் எவ்வளவோ பரவாயில்லையே உண்மையைச் சொல்லி எவ்வளவு மன்றாடியிருக்கான் உன்கிட்டேஅதுவே அவன் தொழில் நேர்மைக்கு அப்பட்டமான சாட்சி சரியாச் சொல்லப் போனா உன்னை விட அவன் ஒரு படி மேல்தான் டங் ஸ்லிப் என்கிறார்களே அந்தக் கண்றாவி இதுதானோ?", "என் மனதுக்குள் ஒரு ரம்பம் இன்னமும் அறுத்துக் கொண்டுதான் இருக்கிறது.", "முனுசாமி பாலசுப்ரமணியனின் ஐந்து நூல்கள்.. ஒரு பார்வை .ரோஜா இதழைப் பற்றி பாடுகிறோம் 1 ஏப்ரல் 2012 கம்பனின் சகோதரத்துவம் பெண்மனம் விக்னேஷ் மேனனின் விண்மீன்கள் புதுப் புனல் விருது பெறும் ம.ந.ராமசாமி பழமொழிகளில் வழி மலைப்பேச்சு செஞ்சி சொல்லும் கதை 19 பதின்பருவம் உறைந்த இடம் வாழ்வியலும் ஆன்மீகமும் வடிவுடையானின் நூல்களை முன்வைத்து 4 விமோசனம் தனிமை உலகம் வேட்டை சுப்ரபாரதிமணியன் புதிய சிறுகதைத் தொகுப்பு ஒரு மலர் உதிர்ந்த கதை அக்கரை.", "இச்சை.", "பர்த் டே வாழ்வியல் வரலாற்றில் சில பக்கங்கள் 6 மனனம் முகங்கள் தாகூரின் கீதப் பாமாலை 6 துயரம் போதும் எனக்கு அரியாசனங்கள் மெங்பெய்யிலிருந்து வந்த பெண் முள்வெளி அத்தியாயம் 2 அணையா விளக்கு பஞ்சதந்திரம் தொடர் 37 விதிப்படி உரியதை ஒருவன்அடைந்தே தீருவான் ஷேக்ஸ்பியரின் ஈரேழ்வரிப் பாக்கள் 13 ஆலமரத்துக் கிளிகள்.", "ஹைக்கூ காடும் மலையும் கண்டு ஒரு உள்தர்சன நெடுங்கவிதை பாரதி 2.0 ஐஸ்வர்யா தனுஷின் 3 ஜெப்ரி ஆர்ச்சரின் ஸ்டக் ஆன் யூ ஏழ்மைக் காப்பணிச் சேவகி மூவங்க நாடகம் மூன்றாம் அங்கம் அங்கம் 3 பாகம் 17 விஸ்வரூபம் பாகம் 2 அத்தியாயம் எண்பத்தி மூன்று இரா.முருகன் சிலை உயிர்த்தெழும் ஓர் கணம் நட்புறவு கலீல் கிப்ரான் மொழி பெயர்ப்பு பாசாவின் கர்ண பாரம் இறக்கும்போதும் சிரி நீலம் நெய்தல் பாடல் முனுசாமி பாலசுப்ரமணியனின் ஐந்து நூல்கள்.. ஒரு பார்வை .", "பின் புத்தி ரோஜா இதழைப் பற்றி பாடுகிறோம் பூர்வ பூமியை வால்மீன்கள் தாக்கி உயிரின மூலவிகள் வீழ்ந்ததற்குப் புதிய சான்றுகள் முனுசாமி பாலசுப்ரமணியனின் ஐந்து நூல்கள்.. ஒரு பார்வை .", "ரோஜா இதழைப் பற்றி பாடுகிறோம் 7 .", "1204 2 2012 திரு.உஷாதீபன் அவர்களுக்கு பெண் புத்தி.பின் புத்தி.ஆண்புத்தி அவசர புத்தி.. கதை முழுக்க முழுக்கவடிவேலுவோடு ஒரு கடையில் பார்த்திபன் மல்லுக்கு நிற்பது போலேவே இருந்தது.", "ரசித்து சிரித்துப் படிக்கச் முடிந்தது திண்ணையில் திடீரென ஒரு ஆதித்யா சேனல்பார்த்த திருப்தி.", "நன்றி ஜெயஸ்ரீ ஷங்கர்.", "112 2 2012 மேடம் வணக்கம்.", "எல்லாமும் ஈறைப் பேனாக்கி பேனைப் பெருமாளாக்கும் கதைதான்.", "ஒரே ஒரு புள்ளி வைத்துவிட்டு கோலத்தை இழுத்து முடித்து விடுவதில்லையா?", "அதுபோல்தான்.", "வாசகர்களின் ரசனை விதம் விதமானது.", "படைப்பாளியின் ரசனை பல கோணங்களிலானது.", "படைப்பாளியாகிய உங்களின் பார்வை ரசிக்கத்தக்கதுதான்.", "நன்றி.", "உஷாதீபன் பவள சங்கரி.", "107 3 2012 அன்பின் உஷாதீபன் வெகு சுவாரசியமான நடை.", "ஒரு சிறு புள்ளியை வைத்து அழகான கோலம் மட்டுமல்ல மனித மனங்களின் வக்கிரங்களையும் சுவைபட படம் பிடித்திருக்கிறீர்கள்.", "நல்ல உத்தி.", "வாழ்த்துகள்.", "அன்புடன் பவள சங்கரி.", "221 3 2012 நன்றி மேடம் உஷாதீபன் .. 950 3 2012 .", ".", ".", ".", ".", ".", ".", ".", ".", ".", ".", ".", ".", ".", ".", ".", ".", ".", ".", ".", ".", ".", ".", "... 1234 3 2012 209 8 2012 .", ".", "திண்ணை பற்றி திண்ணை லாப நோக்கமற்ற வாரப் பத்திரிகை உங்கள் படைப்புகளை .", "க்கு அனுப்புங்கள்.", "ஏற்கெனவே பிரசுரம் ஆகி இருந்தால் தயவு செய்து அனுப்ப வேண்டாம்.", "பழைய திண்ணை படைப்புகள் .. இல் உள்ளன.", "தேதி வாரியான முந்தைய திண்ணை இதழ்கள் சமஸ்கிருதம் தொடர் முழுவதும் இந்த எழுத்துருவை தரவிறக்கம் செய்ய ட்விட்டரில் பின் தொடர இதழ்கள் 1 அக்டோபர் 2017 10 1 ஆகஸ்ட் 2021 15 1 ஏப்ரல் 2012 40 1 ஏப்ரல் 2018 22 1 செப்டம்பர் 2013 15 1 செப்டம்பர் 2019 5 1 ஜனவரி 2012 42 1 ஜூன் 2014 26 1 ஜூலை 2012 32 1 ஜூலை 2018 9 1 டிசம்பர் 2013 29 1 டிசம்பர் 2019 4 1 நவம்பர் 2015 24 1 நவம்பர் 2020 19 1 பெப்ருவரி 2015 17 1 மார்ச் 2015 15 1 மார்ச் 2020 8 10 அக்டோபர் 2021 13 10 ஆகஸ்ட் 2014 23 10 ஏப்ரல் 2016 17 10 செப்டம்பர் 2017 12 10 ஜனவரி 2016 12 10 ஜனவரி 2021 13 10 ஜூன் 2012 41 10 ஜூன் 2018 8 10 ஜூலை 2011 38 10 ஜூலை 2016 21 10 டிசம்பர் 2017 13 10 நவம்பர் 2013 34 10 நவம்பர் 2019 10 10 பெப்ருவரி 2013 31 10 பெப்ருவரி 2019 8 10 மார்ச் 2013 28 10 மார்ச் 2019 9 10 மே 2015 26 10 மே 2020 11 11 அக்டோபர் 2015 23 11 அக்டோபர் 2020 17 11 ஆகஸ்ட் 2013 30 11 ஆகஸ்ட் 2019 11 11 ஏப்ரல் 2021 13 11 செப்டம்பர் 2011 33 11 செப்டம்பர் 2016 12 11 ஜனவரி 2015 31 11 ஜூன் 2017 11 11 ஜூலை 2021 18 11 டிசம்பர் 2011 48 11 டிசம்பர் 2016 17 11 நவம்பர் 2012 33 11 நவம்பர் 2018 6 11 பெப்ருவரி 2018 20 11 மார்ச் 2012 35 11 மார்ச் 2018 10 12 அக்டோபர் 2014 23 12 ஆகஸ்ட் 2012 36 12 ஆகஸ்ட் 2018 7 12 ஏப்ரல் 2015 28 12 ஏப்ரல் 2020 10 12 செப்டம்பர் 2021 12 12 ஜனவரி 2014 29 12 ஜனவரி 2020 11 12 ஜூன் 2011 33 12 ஜூன் 2016 17 12 ஜூலை 2015 17 12 ஜூலை 2020 11 12 நவம்பர் 2017 11 12 பிப்ரவரி 2012 40 12 பெப்ருவரி 2017 18 12 மார்ச் 2017 12 12 மே 2013 29 12 மே 2014 33 12 மே 2019 12 13 அக்டோபர் 2013 31 13 அக்டோபர் 2019 4 13 ஆகஸ்ட் 2017 10 13 ஏப்ரல் 2014 19 13 செப்டம்பர் 2015 24 13 செப்டம்பர் 2020 11 13 ஜனவரி 2013 32 13 ஜனவரி 2019 4 13 ஜூன் 2021 13 13 ஜூலை 2014 26 13 டிசம்பர் 2015 14 13 டிசம்பர் 2020 15 13 நவம்பர் 2011 41 13 நவம்பர் 2016 17 13 மார்ச் 2016 12 13 மே 2012 41 13 மே 2018 13 14 அக்டோபர் 2012 23 14 அக்டோபர் 2018 10 14 ஆகஸ்ட் 2011 43 14 ஆகஸ்ட் 2016 14 14 ஏப்ரல் 2013 33 14 ஏப்ரல் 2019 7 14 செப்டம்பர் 2014 25 14 ஜனவரி 2018 15 14 ஜூன் 2015 23 14 ஜூன் 2020 7 14 ஜூலை 2013 18 14 ஜூலை 2019 6 14 டிசம்பர் 2014 23 14 நவம்பர் 2021 13 14 பெப்ருவரி 2016 18 14 பெப்ருவரி 2021 13 14 மார்ச் 2021 7 14 மே 2017 11 15 அக்டோபர் 2017 11 15 ஆகஸ்ட் 2021 13 15 ஏப்ரல் 2012 44 15 ஏப்ரல் 2018 19 15 செப்டம்பர் 2013 22 15 செப்டம்பர் 2019 10 15 ஜனவரி 2012 30 15 ஜனவரி 2017 14 15 ஜூன் 2014 21 15 ஜூலை 2012 32 15 ஜூலை 2018 8 15 டிசம்பர் 2013 32 15 டிசம்பர் 2019 8 15 நவம்பர் 2015 18 15 நவம்பர் 2020 14 15 பெப்ருவரி 2015 23 15 மார்ச் 2015 25 15 மார்ச் 2020 12 15 மே 2011 48 15 மே 2016 11 16 அக்டோபர் 2011 44 16 அக்டோபர் 2016 21 16 ஆகஸ்ட் 2015 16 16 ஆகஸ்ட் 2020 14 16 ஏப்ரல் 2017 11 16 செப்டம்பர் 2012 31 16 செப்டம்பர் 2018 9 16 ஜூன் 2013 23 16 ஜூன் 2019 9 16 ஜூலை 2017 12 16 டிசம்பர் 2012 31 16 டிசம்பர் 2018 5 16 நவம்பர் 2014 22 16 பெப்ருவரி 2014 20 16 பெப்ருவரி 2020 6 16 மார்ச் 2014 23 16 மே 2021 15 17 அக்டோபர் 2021 15 17 ஆகஸ்ட் 2014 26 17 ஏப்ரல் 2016 10 17 செப்டம்பர் 2017 10 17 ஜனவரி 2016 16 17 ஜனவரி 2021 12 17 ஜூன் 2012 43 17 ஜூன் 2018 7 17 ஜூலை 2011 34 17 டிசம்பர் 2017 20 17 நவம்பர் 2013 28 17 நவம்பர் 2019 7 17 பிப்ரவரி 2013 30 17 பெப்ருவரி 2019 7 17 மார்ச் 2013 26 17 மார்ச் 2019 10 17 மே 2015 25 17 மே 2020 8 18 அக்டோபர் 2015 18 18 அக்டோபர் 2020 14 18 ஆகஸ்ட் 2013 30 18 ஆகஸ்ட் 2019 10 18 ஏப்ரல் 2021 9 18 செப்டம்பர் 2011 37 18 செப்டம்பர் 2016 17 18 ஜனவரி 2015 23 18 ஜூன் 2017 14 18 ஜூலை 2021 22 18 டிசம்பர் 2011 39 18 டிசம்பர் 2016 13 18 நவம்பர் 2012 28 18 நவம்பர் 2018 4 18 பெப்ருவரி 2018 14 18 மார்ச் 2012 36 18 மார்ச் 2018 15 18 மே 2014 22 19 அக்டோபர் 2014 21 19 ஆகஸ்ட் 2012 39 19 ஆகஸ்ட் 2018 6 19 ஏப்ரல் 2015 19 19 ஏப்ரல் 2020 22 19 செப்டம்பர் 2021 19 19 ஜனவரி 2014 27 19 ஜனவரி 2020 6 19 ஜூன் 2011 46 19 ஜூலை 2015 29 19 ஜூலை 2020 20 19 நவம்பர் 2017 14 19 பிப்ரவரி 2012 31 19 பெப்ருவரி 2017 9 19 மார்ச் 2017 17 19 மே 2013 33 19 மே 2019 14 2 அக்டோபர் 2011 45 2 அக்டோபர் 2016 19 2 ஆகஸ்ட் 2015 25 2 ஆகஸ்ட் 2020 21 2 ஏப்ரல் 2017 13 2 செப்டம்பர் 2012 37 2 செப்டம்பர் 2018 6 2 ஜூன் 2013 21 2 ஜூன் 2019 9 2 ஜூலை 2017 18 2 டிசம்பர் 2012 31 2 டிசம்பர் 2018 9 2 நவம்பர் 2014 19 2 பெப்ருவரி 2014 22 2 பெப்ருவரி 2020 20 2 மார்ச் 2014 22 2 மே 2021 17 20 அக்டோபர் 2013 31 20 அக்டோபர் 2019 6 20 ஆகஸ்ட் 2017 13 20 ஏப்ரல் 2014 25 20 செப்டம்பர் 2015 16 20 செப்டம்பர் 2020 16 20 ஜனவரி 2013 30 20 ஜனவரி 2019 10 20 ஜூன் 2016 13 20 ஜூன் 2021 11 20 ஜூலை 2014 20 20 டிசம்பர் 2015 23 20 டிசம்பர் 2020 9 20 நவம்பர் 2011 38 20 நவம்பர் 2016 19 20 மார்ச் 2016 14 20 மே 2012 29 20 மே 2018 13 21 அக்டோபர் 2012 21 21 அக்டோபர் 2018 7 21 ஆகஸ்ட் 2011 47 21 ஆகஸ்ட் 2016 14 21 ஏப்ரல் 2019 8 21 செப்டம்பர் 2014 27 21 ஜனவரி 2018 10 21 ஜூன் 2015 23 21 ஜூன் 2020 18 21 ஜூலை 2013 20 21 ஜூலை 2019 8 21 டிசம்பர் 2014 23 21 நவம்பர் 2021 11 21 பெப்ருவரி 2016 16 21 பெப்ருவரி 2021 13 21 மார்ச் 2021 7 21 மே 2017 15 22 அக்டோபர் 2017 5 22 ஆகஸ்ட் 2021 17 22 ஏப்ரல் 2012 44 22 ஏப்ரல் 2018 22 22 செப்டம்பர் 2013 26 22 செப்டம்பர் 2019 8 22 ஜனவரி 2012 30 22 ஜனவரி 2017 13 22 ஜூன் 2014 23 22 ஜூலை 2012 37 22 ஜூலை 2018 9 22 டிசம்பர் 2013 24 22 டிசம்பர் 2019 5 22 நவம்பர் 2015 16 22 நவம்பர் 2020 10 22 பெப்ருவரி 2015 26 22 மார்ச் 2015 28 22 மார்ச் 2020 13 22 மே 2011 42 22 மே 2016 12 23 அக்டோபர் 2011 37 23 அக்டோபர் 2016 15 23 ஆகஸ்ட் 2015 26 23 ஆகஸ்ட் 2020 18 23 ஏப்ரல் 2017 18 23 செப்டம்பர் 2012 41 23 செப்டம்பர் 2018 9 23 ஜூன் 2013 29 23 ஜூன் 2019 4 23 ஜூலை 2017 15 23 டிசம்பர் 2012 27 23 டிசம்பர் 2018 6 23 நவம்பர் 2014 21 23 பெப்ருவரி 2014 20 23 பெப்ருவரி 2020 7 23 மார்ச் 2014 23 23 மே 2021 20 24 அக்டோபர் 2021 16 24 ஆகஸ்ட் 2014 30 24 ஏப்ரல் 2016 16 24 செப்டம்பர் 2017 13 24 ஜனவரி 2016 22 24 ஜனவரி 2021 14 24 ஜூன் 2012 43 24 ஜூன் 2018 8 24 ஜூலை 2011 32 24 ஜூலை 2016 23 24 டிசம்பர் 2017 10 24 நவம்பர் 2013 24 24 நவம்பர் 2019 7 24 பிப்ரவரி 2013 26 24 பெப்ருவரி 2019 9 24 மார்ச் 2013 29 24 மார்ச் 2019 8 24 மே 2015 19 24 மே 2020 12 25 அக்டோபர் 2015 24 25 அக்டோபர் 2020 13 25 ஆகஸ்ட் 2013 25 25 ஆகஸ்ட் 2019 4 25 செப்டம்பர் 2011 41 25 செப்டம்பர் 2016 15 25 ஜனவரி 2015 19 25 ஜூன் 2017 13 25 ஜூலை 2021 11 25 டிசம்பர் 2011 29 25 டிசம்பர் 2016 11 25 நவம்பர் 2012 42 25 பெப்ருவரி 2018 20 25 மார்ச் 2012 42 25 மார்ச் 2018 13 25 மே 2014 29 26 அக்டோபர் 2014 16 26 ஆகஸ்ட் 2012 28 26 ஆகஸ்ட் 2018 7 26 ஏப்ரல் 2015 26 26 ஏப்ரல் 2020 14 26 செப்டம்பர் 2021 10 26 ஜனவரி 2014 18 26 ஜனவரி 2020 11 26 ஜூன் 2011 46 26 ஜூலை 2015 20 26 ஜூலை 2020 23 26 நவம்பர் 2017 11 26 பிப்ரவரி 2012 45 26 பெப்ருவரி 2017 14 26 மார்ச் 2017 14 26 மே 2013 40 26 மே 2019 7 27 அக்டோபர் 2013 26 27 அக்டோபர் 2019 9 27 ஆகஸ்ட் 2017 9 27 ஏப்ரல் 2014 25 27 செப்டம்பர் 2015 22 27 செப்டம்பர் 2020 17 27 ஜனவரி 2013 28 27 ஜனவரி 2019 5 27 ஜூன் 2016 21 27 ஜூன் 2021 10 27 ஜூலை 2014 28 27 டிசம்பர் 2015 18 27 டிசம்பர் 2020 12 27 நவம்பர் 2011 37 27 நவம்பர் 2016 23 27 மே 2012 33 27 மே 2018 15 27மார்ச்2016 10 28 அக்டோபர் 2018 7 28 ஆகஸ்ட் 2011 46 28 ஆகஸ்ட் 2016 16 28 ஏப்ரல் 2013 29 28 ஏப்ரல் 2019 10 28 செப்டம்பர் 2014 25 28 ஜனவரி 2018 13 28 ஜூன் 2015 19 28 ஜூன் 2020 14 28 ஜூலை 2013 30 28 டிசம்பர் 2014 22 28 நவம்பர் 2021 14 28 பெப்ருவரி 2016 13 28 பெப்ருவரி 2021 12 28 மார்ச் 2021 8 28 மே 2017 19 28அக்டோபர் 2012 34 29 அக்டோபர் 2017 9 29 ஆகஸ்ட் 2021 18 29 ஏப்ரல் 2012 28 29 ஏப்ரல் 2018 14 29 செப்டம்பர் 2013 27 29 செப்டம்பர் 2019 8 29 ஜனவரி 2012 42 29 ஜனவரி 2017 12 29 ஜூன் 2014 23 29 ஜூலை 2012 35 29 ஜூலை 2018 10 29 டிசம்பர் 2013 26 29 டிசம்பர் 2019 10 29 நவம்பர் 2015 15 29 நவம்பர் 2020 8 29 மார்ச் 2015 32 29 மார்ச் 2020 13 29 மே 2011 43 29 மே 2016 14 3 அக்டோபர் 2021 19 3 ஆகஸ்ட் 2014 25 3 ஏப்ரல் 2016 16 3 செப்டம்பர் 2017 10 3 ஜனவரி 2016 18 3 ஜனவரி 2021 11 3 ஜூன் 2012 28 3 ஜூன் 2018 15 3 ஜூலை 2011 51 3 டிசம்பர் 2017 11 3 நவம்பர் 2013 29 3 நவம்பர் 2019 7 3 பிப்ரவரி 2013 32 3 பெப்ருவரி 2019 9 3 மார்ச் 2013 33 3 மார்ச் 2018 12 3 மார்ச் 2019 8 3 மே 2015 25 3 மே 2020 13 30 அக்டோபர் 2011 44 30 அக்டோபர் 2016 19 30 ஆகஸ்ட் 2015 13 30 ஆகஸ்ட் 2020 9 30 ஏப்ரல் 2017 14 30 செப்டம்பர் 2012 36 30 செப்டம்பர் 2018 8 30 ஜூன் 2013 27 30 ஜூன் 2019 8 30 ஜூலை 2017 6 30 டிசம்பர் 2012 26 30 டிசம்பர் 2018 6 30 நவம்பர் 2014 23 30 மார்ச் 2014 22 30 மே 2021 19 31 அக்டோபர் 2021 18 31 ஆகஸ்ட் 2014 24 31 ஜனவரி 2016 19 31 ஜனவரி 2021 16 31 ஜூலை 2011 47 31 ஜூலை 2016 12 31 டிசம்பர் 2017 19 31 மார்ச் 2013 31 31 மார்ச் 2019 7 31 மே 2015 21 31 மே 2020 9 4 அக்டோபர் 2015 23 4 அக்டோபர் 2020 12 4 ஆகஸ்ட் 2013 27 4 ஆகஸ்ட் 2019 12 4 செப்டம்பர் 2011 54 4 செப்டம்பர் 2016 20 4 ஜனவரி 2015 33 4 ஜூன் 2017 11 4 ஜூலை 2016 12 4 ஜூலை 2021 11 4 டிசம்பர் 2011 39 4 டிசம்பர் 2016 22 4 நவம்பர் 2012 31 4 நவம்பர் 2018 10 4 பெப்ருவரி 2018 13 4 மார்ச் 2012 45 4 மே 2014 31 5 அக்டோபர் 2014 25 5 ஆகஸ்ட் 2012 38 5 ஆகஸ்ட் 2018 7 5 ஏப்ரல் 2015 14 5 ஏப்ரல் 2020 7 5 செப்டம்பர் 2021 12 5 ஜனவரி 2014 29 5 ஜனவரி 2020 4 5 ஜூன் 2011 46 5 ஜூன் 2016 15 5 ஜூலை 2015 19 5 ஜூலை 2020 11 5 நவம்பர் 2017 15 5 பிப்ரவரி 2012 31 5 பெப்ருவரி 2017 14 5 மார்ச் 2017 14 5 மே 2013 28 5 மே 2019 8 6 அக்டோபர் 2013 33 6 அக்டோபர் 2019 9 6 ஆகஸ்ட் 2017 10 6 ஏப்ரல் 2014 24 6 செப்டம்பர் 2015 27 6 செப்டம்பர் 2020 13 6 ஜனவரி 2013 34 6 ஜனவரி 2019 8 6 ஜூன் 2021 23 6 ஜூலை 2014 19 6 டிசம்பர் 2015 17 6 டிசம்பர் 2020 10 6 நவம்பர் 2011 53 6 நவம்பர் 2016 14 6 மார்ச் 2016 16 6 மே 2012 40 6 மே 2018 16 7 அக்டோபர் 2012 23 7 அக்டோபர் 2018 9 7 ஆகஸ்ட் 2011 41 7 ஆகஸ்ட் 2016 17 7 ஏப்ரல் 2013 31 7 ஏப்ரல் 2019 5 7 செப்டம்பர் 2014 26 7 ஜனவரி 2018 12 7 ஜூன் 2015 24 7 ஜூன் 2020 9 7 ஜூலை 2013 25 7 ஜூலை 2019 4 7 டிசம்பர் 2014 23 7 நவம்பர் 2021 17 7 பெப்ருவரி 2016 19 7 பெப்ருவரி 2021 8 7 மார்ச் 2021 15 7 மே 2017 14 8 அக்டோபர் 2017 5 8 ஆகஸ்ட் 2021 21 8 ஏப்ரல் 2012 41 8 ஏப்ரல் 2018 19 8 செப்டம்பர் 2013 24 8 செப்டம்பர் 2019 11 8 ஜனவரி 2012 40 8 ஜனவரி 2017 12 8 ஜூன் 2014 24 8 ஜூலை 2012 41 8 ஜூலை 2018 7 8 டிசம்பர் 2013 26 8 டிசம்பர் 2019 5 8 நவம்பர் 2015 14 8 நவம்பர் 2020 13 8 பெப்ருவரி 2015 24 8 மார்ச் 2015 22 8 மார்ச் 2020 1 8 மே 2016 10 9 அக்டோபர் 2011 45 9 அக்டோபர் 2016 29 9 ஆகஸ்ட் 2015 24 9 ஆகஸ்ட் 2020 16 9 ஏப்ரல் 2017 12 9 செப்டம்பர் 2012 28 9 செப்டம்பர் 2018 8 9 ஜூன் 2013 24 9 ஜூன் 2019 6 9 ஜூலை 2017 16 9 டிசம்பர் 2012 26 9 டிசம்பர் 2018 5 9 நவம்பர் 2014 14 9 பெப்ருவரி 2014 24 9 பெப்ருவரி 2020 6 9 மார்ச் 2014 24 9 மே 2021 8 கம்பனின் சகோதரத்துவம் பெண்மனம் விக்னேஷ் மேனனின் விண்மீன்கள் புதுப் புனல் விருது பெறும் ம.ந.ராமசாமி பழமொழிகளில் வழி மலைப்பேச்சு செஞ்சி சொல்லும் கதை 19 பதின்பருவம் உறைந்த இடம் வாழ்வியலும் ஆன்மீகமும் வடிவுடையானின் நூல்களை முன்வைத்து 4 விமோசனம் தனிமை உலகம் வேட்டை சுப்ரபாரதிமணியன் புதிய சிறுகதைத் தொகுப்பு ஒரு மலர் உதிர்ந்த கதை அக்கரை.", "இச்சை.", "பர்த் டே வாழ்வியல் வரலாற்றில் சில பக்கங்கள் 6 மனனம் முகங்கள் தாகூரின் கீதப் பாமாலை 6 துயரம் போதும் எனக்கு அரியாசனங்கள் மெங்பெய்யிலிருந்து வந்த பெண் முள்வெளி அத்தியாயம் 2 அணையா விளக்கு பஞ்சதந்திரம் தொடர் 37 விதிப்படி உரியதை ஒருவன்அடைந்தே தீருவான் ஷேக்ஸ்பியரின் ஈரேழ்வரிப் பாக்கள் 13 ஆலமரத்துக் கிளிகள்.", "ஹைக்கூ காடும் மலையும் கண்டு ஒரு உள்தர்சன நெடுங்கவிதை பாரதி 2.0 ஐஸ்வர்யா தனுஷின் 3 ஜெப்ரி ஆர்ச்சரின் ஸ்டக் ஆன் யூ ஏழ்மைக் காப்பணிச் சேவகி மூவங்க நாடகம் மூன்றாம் அங்கம் அங்கம் 3 பாகம் 17 விஸ்வரூபம் பாகம் 2 அத்தியாயம் எண்பத்தி மூன்று இரா.முருகன் சிலை உயிர்த்தெழும் ஓர் கணம் நட்புறவு கலீல் கிப்ரான் மொழி பெயர்ப்பு பாசாவின் கர்ண பாரம் இறக்கும்போதும் சிரி நீலம் நெய்தல் பாடல் முனுசாமி பாலசுப்ரமணியனின் ஐந்து நூல்கள்.. ஒரு பார்வை .", "பின் புத்தி ரோஜா இதழைப் பற்றி பாடுகிறோம் பூர்வ பூமியை வால்மீன்கள் தாக்கி உயிரின மூலவிகள் வீழ்ந்ததற்குப் புதிய சான்றுகள் பின்னூட்டங்கள் .", "இலக்கியம் படைக்கும் கவிஞர்கள் இலக்கியம் படிக்க வேண்டுமா?", "முகங்கள் இரயில் பயணங்களில் சிறை கழட்டல்.. முகங்கள் இரயில் பயணங்களில் முகங்கள் இரயில் பயணங்களில் .", "நெய்தல் வெளி தமிழ்நாடு கடற்கரை எழுத்தாளர்கள் வாசகர் சந்திப்பு .", "என் பயணத்தின் முடிவு சிறை கழட்டல்.. .", "வெப்ப யுகக் கீதை சுரேஷ் ராஜகோபால் கவிதையும் ரசனையும் 23 சுரேஷ் ராஜகோபாலின் என்பா கவிதைகள் ஸ்ரீதர் திருமந்திர சிந்தனைகள் பெருவுடையாரின் மூலமும் ஸ்ரீஅரவிந்தரின் குறிப்பும் .", "நாமென்ன செய்யலாம் பூமிக்கு?", "திருமந்திர சிந்தனைகள் பார்ப்பானும் வெறித்தோடும் பசுக்களும் .", "திருமந்திர சிந்தனைகள் பார்ப்பானும் வெறித்தோடும் பசுக்களும் மலர்களின் துயரம் கவிஞர் வைதீஸ்வரனின் புதிய நூல் குறித்து பாரதி தரிசனம் யாழ்ப்பாணத்திலிருந்து மாஸ்கோ வரையில் .", "சாணி யுகம் மீளுது .", "ஜெர்மனி தூய செயற்கை கெரோசின் ஜெட் விமான எரித்திரவம் தயாரிக்கும் உலக முதன்மையான தொழிற்சாலை நிறுவகம் .", "கனேரித் தீவில் திடீரென எழுந்த தீக்குழம்பு எரிமலைக் காட்சி ஹிந்துமத வெறுப்பென்பது மதஒற்றுமை மற்றும் மத நல்லிணக்கத்தைப் பேணுதல் ஆகாது மஹாத்மா காந்தியின் மரணம் ஒரு எதிர்வினை பாகம் 2" ]
விஜய் தொலைக்காட்சியில் எத்தனையோ பெண் தொகுப்பாளனிகள் வந்தாலும் ஒரு சில பெண் தொகுப்பாளினிகள் ரசிகர்கள் மனதில் நீங்காத இடத்தை பிடித்து விடுகின்றனர். டிடிக்கு பின்னர் விஜய் டிவியில் பிரபலமானது ரம்யா தான். இவருக்கு பின்னர் தான் பாவனா பிரியங்கா எல்லாம் வந்தார்கள். டீவி நிகழ்ச்சிகள் மற்றும் சினிமா நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்குவதில் புகழ்பெற்றவர் தொகுப்பாளினி ரம்யா. பின் டீவி நிகழ்ச்சிகள் மற்றும் சினிமா நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்குவதன் மூலம் மக்கள் மத்தியில் பிரபலமானார். இவர் பல்வேறு கலை நிகழ்ச்சிகள் இசை வெளியீட்டு விழா என்று பல்வேறு விழாக்களில் தொகுப்பாளராக பணியாற்றி இருக்கிறார். பின் ரம்யா அவர்கள் கடந்த 2007 ஆம் ஆண்டு ஜோதிகா நடிப்பில் வெளியான மொழி திரைப்படத்தில் துணைக் கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். இதையும் பாருங்க இது ஆரிக்கு பெரும இல்ல ஆரி ஓட்ஸ்ல போறதுக்கு பதில் ஆரியின் ரசிகருக்கு அனிதா சம்பத் பதிலடி. அதன் பின்னர் ஓ காதல் கண்மணி மாசு என்கிற மாசிலாமணிஆடை போன்ற பல படங்களில் நடித்து உள்ளார். பிகில் படத்தின் இசை வெளியீட்டு விழாவை தொகுத்து வழங்கிய ரம்யா தற்போது இளைய தளபதி நடித்துள்ள மாஸ்டர் படத்திலும் நடித்துள்ளார் நடிகை ரம்யா. சமூக வலைதளத்தில் ஆக்டிவாக இருக்கும் ரம்யா அடிக்கடி தனது புகைப்படங்களையும் வீடியோக்களையும் பதவிடுபவது வழக்கம். அதே போல சமூக வலைதளத்தில் ஆக்டிவாக இருக்கும் ரம்யா அடிக்கடி தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ரசிகர்கள் கேட்கும் கேள்விகளுக்கு பதில் அளிப்பது வழக்கம். அந்த வகையில் கடந்த சில தினங்களுக்கு முன்னர் இவர் இன்ஸ்டாகிராமில் தனது ரசிகர்களின் கேள்விக்கு பதில் அளித்து இருந்தார். அப்போது ரசிகர் ஒருவர் மீண்டும் எப்போது உங்களை தொகுப்பாளினியாக விஜய் டிவியில் பார்க்கலாம் ? நீண்ட நாட்கள் ஆகிவிட்டது என்று கேள்வி கேட்டிருந்தார். இதற்கு பதிலளித்த ரம்யா அதைப்பற்றி எந்த ஒரு திட்டமும் இல்லை. நான் விஜய் டிவிக்கு வந்து நான்கு வருடங்கள் ஆகிவிட்டது. உண்மையை சொல்ல வேண்டும் என்றால் இதற்கு முன்னால் நான் பண்ணாத ஏதாவது ஒரு சுவாரசியமான நிகழ்ச்சி மூலம் மீண்டும் வரவேண்டும் என்று நினைக்கிறேன் என்று கூறியுள்ளார். விளம்பரம் ரம்யா ரம்யா சுப்ரமணியன் இது ஆரிக்கு பெரும இல்ல ஆரி ஓட்ஸ்ல போறதுக்கு பதில் ஆரியின் ரசிகருக்கு அனிதா சம்பத் பதிலடி. சர்ச்சையை கிளப்பிய பர்ஸ்ட் லுக் போஸ்டர். ஒன்றரை ஆண்டு கழித்து மீண்டும் வெளியான ஆரியின் புதிய பர்ஸ்ட் லுக் சமீபத்திய ராஜா ராணி 2 சீரியல் நடிகையின் ஆபாசப் புகைப்படம் சைபர் கிரைமில் புகார். சமீபத்திய பேச்சுலர் முழு விமர்சனம் இதோ. சமீபத்திய ஜெய்சங்கர் ஜெயலலிதாக்கா வீட்டுல இருக்கிறார்னு நினைச்சுட்டு துப்பாக்கி எடுத்துட்டு ஜெயலலிதாக்கா வீட்டுக்கே போயிட்டார் குட்டிபத்மினி பேச்சால் சர்ச்சை சமூக வலைத்தளம் 594971 879 0 டேக் மேகம் 4 3 4 அஜித் கமல் சமந்தா சர்கார் சிம்பு சிவகார்த்திகேயன் சூர்யா ஜூலி நயன்தாரா பாண்டியன் ஸ்டோர்ஸ் பிக் பாஸ் மாஸ்டர் மீரா மிதுன் மெர்சல் யாஷிகா ஆனந்த் ரஜினி லாஸ்லியா வனிதா விஜய் விஜய் சேதுபதி
[ "விஜய் தொலைக்காட்சியில் எத்தனையோ பெண் தொகுப்பாளனிகள் வந்தாலும் ஒரு சில பெண் தொகுப்பாளினிகள் ரசிகர்கள் மனதில் நீங்காத இடத்தை பிடித்து விடுகின்றனர்.", "டிடிக்கு பின்னர் விஜய் டிவியில் பிரபலமானது ரம்யா தான்.", "இவருக்கு பின்னர் தான் பாவனா பிரியங்கா எல்லாம் வந்தார்கள்.", "டீவி நிகழ்ச்சிகள் மற்றும் சினிமா நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்குவதில் புகழ்பெற்றவர் தொகுப்பாளினி ரம்யா.", "பின் டீவி நிகழ்ச்சிகள் மற்றும் சினிமா நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்குவதன் மூலம் மக்கள் மத்தியில் பிரபலமானார்.", "இவர் பல்வேறு கலை நிகழ்ச்சிகள் இசை வெளியீட்டு விழா என்று பல்வேறு விழாக்களில் தொகுப்பாளராக பணியாற்றி இருக்கிறார்.", "பின் ரம்யா அவர்கள் கடந்த 2007 ஆம் ஆண்டு ஜோதிகா நடிப்பில் வெளியான மொழி திரைப்படத்தில் துணைக் கதாபாத்திரத்தில் நடித்திருந்தார்.", "இதையும் பாருங்க இது ஆரிக்கு பெரும இல்ல ஆரி ஓட்ஸ்ல போறதுக்கு பதில் ஆரியின் ரசிகருக்கு அனிதா சம்பத் பதிலடி.", "அதன் பின்னர் ஓ காதல் கண்மணி மாசு என்கிற மாசிலாமணிஆடை போன்ற பல படங்களில் நடித்து உள்ளார்.", "பிகில் படத்தின் இசை வெளியீட்டு விழாவை தொகுத்து வழங்கிய ரம்யா தற்போது இளைய தளபதி நடித்துள்ள மாஸ்டர் படத்திலும் நடித்துள்ளார் நடிகை ரம்யா.", "சமூக வலைதளத்தில் ஆக்டிவாக இருக்கும் ரம்யா அடிக்கடி தனது புகைப்படங்களையும் வீடியோக்களையும் பதவிடுபவது வழக்கம்.", "அதே போல சமூக வலைதளத்தில் ஆக்டிவாக இருக்கும் ரம்யா அடிக்கடி தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ரசிகர்கள் கேட்கும் கேள்விகளுக்கு பதில் அளிப்பது வழக்கம்.", "அந்த வகையில் கடந்த சில தினங்களுக்கு முன்னர் இவர் இன்ஸ்டாகிராமில் தனது ரசிகர்களின் கேள்விக்கு பதில் அளித்து இருந்தார்.", "அப்போது ரசிகர் ஒருவர் மீண்டும் எப்போது உங்களை தொகுப்பாளினியாக விஜய் டிவியில் பார்க்கலாம் ?", "நீண்ட நாட்கள் ஆகிவிட்டது என்று கேள்வி கேட்டிருந்தார்.", "இதற்கு பதிலளித்த ரம்யா அதைப்பற்றி எந்த ஒரு திட்டமும் இல்லை.", "நான் விஜய் டிவிக்கு வந்து நான்கு வருடங்கள் ஆகிவிட்டது.", "உண்மையை சொல்ல வேண்டும் என்றால் இதற்கு முன்னால் நான் பண்ணாத ஏதாவது ஒரு சுவாரசியமான நிகழ்ச்சி மூலம் மீண்டும் வரவேண்டும் என்று நினைக்கிறேன் என்று கூறியுள்ளார்.", "விளம்பரம் ரம்யா ரம்யா சுப்ரமணியன் இது ஆரிக்கு பெரும இல்ல ஆரி ஓட்ஸ்ல போறதுக்கு பதில் ஆரியின் ரசிகருக்கு அனிதா சம்பத் பதிலடி.", "சர்ச்சையை கிளப்பிய பர்ஸ்ட் லுக் போஸ்டர்.", "ஒன்றரை ஆண்டு கழித்து மீண்டும் வெளியான ஆரியின் புதிய பர்ஸ்ட் லுக் சமீபத்திய ராஜா ராணி 2 சீரியல் நடிகையின் ஆபாசப் புகைப்படம் சைபர் கிரைமில் புகார்.", "சமீபத்திய பேச்சுலர் முழு விமர்சனம் இதோ.", "சமீபத்திய ஜெய்சங்கர் ஜெயலலிதாக்கா வீட்டுல இருக்கிறார்னு நினைச்சுட்டு துப்பாக்கி எடுத்துட்டு ஜெயலலிதாக்கா வீட்டுக்கே போயிட்டார் குட்டிபத்மினி பேச்சால் சர்ச்சை சமூக வலைத்தளம் 594971 879 0 டேக் மேகம் 4 3 4 அஜித் கமல் சமந்தா சர்கார் சிம்பு சிவகார்த்திகேயன் சூர்யா ஜூலி நயன்தாரா பாண்டியன் ஸ்டோர்ஸ் பிக் பாஸ் மாஸ்டர் மீரா மிதுன் மெர்சல் யாஷிகா ஆனந்த் ரஜினி லாஸ்லியா வனிதா விஜய் விஜய் சேதுபதி" ]
நாகப்பட்டினம் பொதுத்துறை நிறுவனமான சி.பி.சி.எல். நிறுவன விரிவாக்கத்திற்கு ஒரு அடி நிலம்கூட கொடுக்க மாட்டோம் என 5 ஊராட்சிகளைச் சேர்ந்த 45 கிராம விவசாயிகள் தீர்மானம் நிறைவேற்றினர்.நாகை அருகே பனங்குடியில் மத்திய அரசின் பொதுத்துறை நிறுவனமான சி.பி.சி.எல். நிறுவனம் அமைந்துள்ளது. இந்நிறுவன ஆலை விரிவாக்கத்திற்காக வருவாய் துறை மூலமாக 622 ஏக்கர் நிலம் கையகப்படுத்தும் பணி முழு செய்தியை படிக்க செய்யவும் நாகப்பட்டினம் பொதுத்துறை நிறுவனமான சி.பி.சி.எல். நிறுவன விரிவாக்கத்திற்கு ஒரு அடி நிலம்கூட கொடுக்க மாட்டோம் என 5 ஊராட்சிகளைச் சேர்ந்த 45 கிராம விவசாயிகள் தீர்மானம் நிறைவேற்றினர். நாகை அருகே பனங்குடியில் மத்திய அரசின் பொதுத்துறை நிறுவனமான சி.பி.சி.எல். நிறுவனம் அமைந்துள்ளது. இந்நிறுவன ஆலை விரிவாக்கத்திற்காக வருவாய் துறை மூலமாக 622 ஏக்கர் நிலம் கையகப்படுத்தும் பணி நடந்து வருகிறது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து பனங்குடி கோபுராஜபுரம் நரிமணம் உத்தமசோழபுரம் முட்டம் ஆகிய ஊராட்சிகளைச் சேர்ந்த 45 கிராம விவசாயிகள் தொடர் போராட்டங்களை நடத்தி வருகின்றனர். இந்நிலையில் பனங்குடியில் விவசாயிகளின் ஆலோசனைக் கூட்டம் நேற்று நடந்தது. கூட்டத்தில் சி.பி.சி.எல். நிறுவன விரிவாக்கம் மற்றும் பெட்ரோ கெமிக்கல் தொழிற்சாலை அமைவதற்கு விவசாயிகள் ஒரு அடி நிலம் கூட கொடுக்கக் கூடாது. வரும் 13ம் தேதி முதல் 45 கிராமங்களில் விவசாயிகளிடம் விழிப்புணர்வு பிரசாரம் நடத்தி 16ம் தேதி கலெக்டர் அலுவலக வாயிலில் அடையாள உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபடுவது என தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. நாகப்பட்டினம் பொதுத்துறை நிறுவனமான சி.பி.சி.எல். நிறுவன விரிவாக்கத்திற்கு ஒரு அடி நிலம்கூட கொடுக்க மாட்டோம் என 5 ஊராட்சிகளைச் சேர்ந்த 45 கிராம விவசாயிகள் தீர்மானம் நிறைவேற்றினர்.நாகை ஊடக தர்மம் உங்கள் கரங்களில்... சமரசத்துக்கு இடமளிக்காமல்... அதிகாரத்துக்கு அடிபணியாமல்... நேர்மையான முறையில் துணிச்சலான செய்திகளை மக்களிடம் கொண்டு சேர்க்கும் இணையத்தள செய்தி ஊடகங்களுக்கு விளம்பர வருவாயே உயிர்நாடி. அதுவே நீங்கள் விரும்பி வாநேசிக்கும் தினமலர் இணையதளத்துக்கும்... ஆகவே அன்பிற்கினிய வாசகர்களேஆட்பிளாக்கர் உபயோகிப்பதை தவிர்த்து துணிச்சலான ஊடகத்தின் நேர்மைக்கு தோள் கொடுங்கள். உங்கள் பார்வைக்கு இடையூறாக வரக்கூடிய விளம்பரத்தை மட்டும் ஸ்கிரீன் ஷாட் எடுத்து எங்களுக்கு அனுப்புங்கள். உங்களின் சிரமத்துக்கு தீர்வு காணுகிறோம். நன்றி. தினமலர் . இங்கு வெளியாகும் விளம்பரங்கள் வாசகர்களுக்கு பயனளிக்கும் என்பதாலேயே சேர்க்கப்படுகின்றன. போடுவதன் மூலம் பயனுள்ள பல தகவல்களை நீங்கள் தவறவிடவும் வாய்ப்புண்டு. ஐ தவிருங்கள். 1. . 2. . 3. " ..." . . 1. . 2. . 3. . 1. . 2. . . 3. 1. . . . 2. . . 3. . உடனுக்குடன் உண்மை செய்திகளை உங்களது தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் ஸ்ரீரங்கம் கோவிலில் தாயார் ஊஞ்சல் உற்சவம் முந்தய ஒகேனக்கல்லில் நீர்வரத்து அதிகரிப்பு பரிசல் சவாரி பயணிகள் வர தடை அடுத்து பொது முதல் பக்கம் தினமலர் முதல் பக்கம் வாசகர் கருத்து முதல் நபராக கருத்து தெரிவியுங்கள் உங்கள் கருத்தைப் பதிவு செய்ய ? ? கருத்து விதிமுறை வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள். 1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில் நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம். 2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல் கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம். 3. அவதூறான வார்த்தைகளுக்கோ ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும் அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். 4. வாசகர்கள் தெரிவிக்கும் கருத்துக்களை அவர்கள் நடையிலேயே எவ்வித அடித்தல் திருத்தல் இன்றி வெளியிட வேண்டும் என்றே நாங்கள் விரும்புகிறோம். அதற்கேற்ப உங்கள் கருத்துக்களை விமர்சனங்களை நாகரிகமாக பதிவு செய்யுமாறு வேண்டுகிறோம். வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள் உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படுகின்றன. இருப்பினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் எவருடைய மனதையாவது புண்படுத்துவதாக கருதினால் அவர்கள் தங்கள் கருத்தாக அதைப் பதிவு செய்தால் அதைப் பரிசீலித்து அந்த குறிப்பிட்ட கருத்தை தேவைப்பட்டால் திருத்தி வெளியிட உரிய முயற்சி மேற்கொள்ளப்படும். எனினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் அவர்களுடைய கருத்துக்களே அதற்கு தினமலர் நிறுவனம் எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது. நீங்கள் கருத்துப் பதிவு செய்ய செய்ததும் என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம் மெயில் முகவரி ஊர் நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும் வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம். முந்தய ஸ்ரீரங்கம் கோவிலில் தாயார் ஊஞ்சல் உற்சவம் அடுத்து ஒகேனக்கல்லில் நீர்வரத்து அதிகரிப்பு பரிசல் சவாரி பயணிகள் வர தடை சினிமா கோலிவுட் செய்திகள் பாலிவுட் செய்திகள் விமர்சனம் டிரைலர்கள் பட காட்சிகள் சூட்டிங் ஸ்பாட் சினி விழா நடிகைகள் வால் பேப்பர்கள் கோயில்கள் கோயில் வீடியோ 108 திவ்ய தேசம் சிவன் கோயில் அம்மன் கோயில் நவக்கிரக கோயில் தனியார் கோயில் அறுபடைவீடு வழிபாடு விளையாட்டு கிரிக்கெட் ஹாக்கி டென்னிஸ் பாட்மிடன் கால்பந்து விளையாட்டு மலர் பிற விளையாட்டு உலக தமிழர் செய்திகள் தமிழ் சங்கங்கள் தமிழ் வானொலி அமெரிக்கா ஐரோப்பா ஆப்பிரிக்கா வளைகுடா தென் கிழக்கு ஆசியா ஆஸ்திரேலியா பிறமாநில செய்திகள் தமிழ் சங்கங்கள் புதுடில்லி மும்பை கோல்கட்டா பெங்களூரு பிற மாநிலங்கள் சினிமா வர்த்தகம் விளையாட்டு புத்தகங்கள் உலக தமிழர் செய்திகள் வாசகர் கடிதம் 2021 .1 . . . . .
[ "நாகப்பட்டினம் பொதுத்துறை நிறுவனமான சி.பி.சி.எல்.", "நிறுவன விரிவாக்கத்திற்கு ஒரு அடி நிலம்கூட கொடுக்க மாட்டோம் என 5 ஊராட்சிகளைச் சேர்ந்த 45 கிராம விவசாயிகள் தீர்மானம் நிறைவேற்றினர்.நாகை அருகே பனங்குடியில் மத்திய அரசின் பொதுத்துறை நிறுவனமான சி.பி.சி.எல்.", "நிறுவனம் அமைந்துள்ளது.", "இந்நிறுவன ஆலை விரிவாக்கத்திற்காக வருவாய் துறை மூலமாக 622 ஏக்கர் நிலம் கையகப்படுத்தும் பணி முழு செய்தியை படிக்க செய்யவும் நாகப்பட்டினம் பொதுத்துறை நிறுவனமான சி.பி.சி.எல்.", "நிறுவன விரிவாக்கத்திற்கு ஒரு அடி நிலம்கூட கொடுக்க மாட்டோம் என 5 ஊராட்சிகளைச் சேர்ந்த 45 கிராம விவசாயிகள் தீர்மானம் நிறைவேற்றினர்.", "நாகை அருகே பனங்குடியில் மத்திய அரசின் பொதுத்துறை நிறுவனமான சி.பி.சி.எல்.", "நிறுவனம் அமைந்துள்ளது.", "இந்நிறுவன ஆலை விரிவாக்கத்திற்காக வருவாய் துறை மூலமாக 622 ஏக்கர் நிலம் கையகப்படுத்தும் பணி நடந்து வருகிறது.", "இதற்கு எதிர்ப்பு தெரிவித்து பனங்குடி கோபுராஜபுரம் நரிமணம் உத்தமசோழபுரம் முட்டம் ஆகிய ஊராட்சிகளைச் சேர்ந்த 45 கிராம விவசாயிகள் தொடர் போராட்டங்களை நடத்தி வருகின்றனர்.", "இந்நிலையில் பனங்குடியில் விவசாயிகளின் ஆலோசனைக் கூட்டம் நேற்று நடந்தது.", "கூட்டத்தில் சி.பி.சி.எல்.", "நிறுவன விரிவாக்கம் மற்றும் பெட்ரோ கெமிக்கல் தொழிற்சாலை அமைவதற்கு விவசாயிகள் ஒரு அடி நிலம் கூட கொடுக்கக் கூடாது.", "வரும் 13ம் தேதி முதல் 45 கிராமங்களில் விவசாயிகளிடம் விழிப்புணர்வு பிரசாரம் நடத்தி 16ம் தேதி கலெக்டர் அலுவலக வாயிலில் அடையாள உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபடுவது என தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.", "நாகப்பட்டினம் பொதுத்துறை நிறுவனமான சி.பி.சி.எல்.", "நிறுவன விரிவாக்கத்திற்கு ஒரு அடி நிலம்கூட கொடுக்க மாட்டோம் என 5 ஊராட்சிகளைச் சேர்ந்த 45 கிராம விவசாயிகள் தீர்மானம் நிறைவேற்றினர்.நாகை ஊடக தர்மம் உங்கள் கரங்களில்... சமரசத்துக்கு இடமளிக்காமல்... அதிகாரத்துக்கு அடிபணியாமல்... நேர்மையான முறையில் துணிச்சலான செய்திகளை மக்களிடம் கொண்டு சேர்க்கும் இணையத்தள செய்தி ஊடகங்களுக்கு விளம்பர வருவாயே உயிர்நாடி.", "அதுவே நீங்கள் விரும்பி வாநேசிக்கும் தினமலர் இணையதளத்துக்கும்... ஆகவே அன்பிற்கினிய வாசகர்களேஆட்பிளாக்கர் உபயோகிப்பதை தவிர்த்து துணிச்சலான ஊடகத்தின் நேர்மைக்கு தோள் கொடுங்கள்.", "உங்கள் பார்வைக்கு இடையூறாக வரக்கூடிய விளம்பரத்தை மட்டும் ஸ்கிரீன் ஷாட் எடுத்து எங்களுக்கு அனுப்புங்கள்.", "உங்களின் சிரமத்துக்கு தீர்வு காணுகிறோம்.", "நன்றி.", "தினமலர் .", "இங்கு வெளியாகும் விளம்பரங்கள் வாசகர்களுக்கு பயனளிக்கும் என்பதாலேயே சேர்க்கப்படுகின்றன.", "போடுவதன் மூலம் பயனுள்ள பல தகவல்களை நீங்கள் தவறவிடவும் வாய்ப்புண்டு.", "ஐ தவிருங்கள்.", "1. .", "2. .", "3. \"", "...\" .", ".", "1. .", "2. .", "3. .", "1. .", "2. .", ".", "3.", "1. .", ".", ".", "2. .", ".", "3. .", "உடனுக்குடன் உண்மை செய்திகளை உங்களது தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் ஸ்ரீரங்கம் கோவிலில் தாயார் ஊஞ்சல் உற்சவம் முந்தய ஒகேனக்கல்லில் நீர்வரத்து அதிகரிப்பு பரிசல் சவாரி பயணிகள் வர தடை அடுத்து பொது முதல் பக்கம் தினமலர் முதல் பக்கம் வாசகர் கருத்து முதல் நபராக கருத்து தெரிவியுங்கள் உங்கள் கருத்தைப் பதிவு செய்ய ?", "?", "கருத்து விதிமுறை வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.", "1.", "செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில் நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.", "2.", "ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம்.", "ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல் கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.", "3.", "அவதூறான வார்த்தைகளுக்கோ ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை.", "அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும் அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.", "4.", "வாசகர்கள் தெரிவிக்கும் கருத்துக்களை அவர்கள் நடையிலேயே எவ்வித அடித்தல் திருத்தல் இன்றி வெளியிட வேண்டும் என்றே நாங்கள் விரும்புகிறோம்.", "அதற்கேற்ப உங்கள் கருத்துக்களை விமர்சனங்களை நாகரிகமாக பதிவு செய்யுமாறு வேண்டுகிறோம்.", "வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள் உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படுகின்றன.", "இருப்பினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் எவருடைய மனதையாவது புண்படுத்துவதாக கருதினால் அவர்கள் தங்கள் கருத்தாக அதைப் பதிவு செய்தால் அதைப் பரிசீலித்து அந்த குறிப்பிட்ட கருத்தை தேவைப்பட்டால் திருத்தி வெளியிட உரிய முயற்சி மேற்கொள்ளப்படும்.", "எனினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் அவர்களுடைய கருத்துக்களே அதற்கு தினமலர் நிறுவனம் எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது.", "நீங்கள் கருத்துப் பதிவு செய்ய செய்ததும் என்ற பட்டனை கிளிக் செய்து.", "அதில் உங்கள் புகைப்படம் மெயில் முகவரி ஊர் நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது.", "ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது.", "மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம்.", "இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம்.", "உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும் வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.", "முந்தய ஸ்ரீரங்கம் கோவிலில் தாயார் ஊஞ்சல் உற்சவம் அடுத்து ஒகேனக்கல்லில் நீர்வரத்து அதிகரிப்பு பரிசல் சவாரி பயணிகள் வர தடை சினிமா கோலிவுட் செய்திகள் பாலிவுட் செய்திகள் விமர்சனம் டிரைலர்கள் பட காட்சிகள் சூட்டிங் ஸ்பாட் சினி விழா நடிகைகள் வால் பேப்பர்கள் கோயில்கள் கோயில் வீடியோ 108 திவ்ய தேசம் சிவன் கோயில் அம்மன் கோயில் நவக்கிரக கோயில் தனியார் கோயில் அறுபடைவீடு வழிபாடு விளையாட்டு கிரிக்கெட் ஹாக்கி டென்னிஸ் பாட்மிடன் கால்பந்து விளையாட்டு மலர் பிற விளையாட்டு உலக தமிழர் செய்திகள் தமிழ் சங்கங்கள் தமிழ் வானொலி அமெரிக்கா ஐரோப்பா ஆப்பிரிக்கா வளைகுடா தென் கிழக்கு ஆசியா ஆஸ்திரேலியா பிறமாநில செய்திகள் தமிழ் சங்கங்கள் புதுடில்லி மும்பை கோல்கட்டா பெங்களூரு பிற மாநிலங்கள் சினிமா வர்த்தகம் விளையாட்டு புத்தகங்கள் உலக தமிழர் செய்திகள் வாசகர் கடிதம் 2021 .1 .", ".", ".", ".", "." ]
அன்னூர் அன்னூரில் 242 பேருக்கு மருத்துவ காப்பீடு அட்டை வழங்கப்பட்டது.அன்னூர் வடக்கு ஒன்றிய பா.ஜ. சார்பில் பொதுமக்களுக்கு மத்திய அரசின் 5 லட்சம் ரூபாய்க்கான இலவச மருத்துவ காப்பீடு திட்ட அட்டை வழங்கும் நிகழ்ச்சி அன்னூர் பேரூராட்சி 9வது வார்டில் நடந்தது. ஒன்றிய தலைவர் சத்யராஜ் பொதுமக்களுக்கு காப்பீடு அட்டை வழங்கி கூறுகையில் "இந்த அட்டையைப் பயன்படுத்தி முழு செய்தியை படிக்க செய்யவும் அன்னூர் அன்னூரில் 242 பேருக்கு மருத்துவ காப்பீடு அட்டை வழங்கப்பட்டது.அன்னூர் வடக்கு ஒன்றிய பா.ஜ. சார்பில் பொதுமக்களுக்கு மத்திய அரசின் 5 லட்சம் ரூபாய்க்கான இலவச மருத்துவ காப்பீடு திட்ட அட்டை வழங்கும் நிகழ்ச்சி அன்னூர் பேரூராட்சி 9வது வார்டில் நடந்தது. ஒன்றிய தலைவர் சத்யராஜ் பொதுமக்களுக்கு காப்பீடு அட்டை வழங்கி கூறுகையில் "இந்த அட்டையைப் பயன்படுத்தி தேர்ந்தெடுக்கப்பட்ட மருத்துவமனைகளில் இலவசமாக மருத்துவ சேவை பெறலாம். காப்பீடு அட்டை பெறுவது தொடர்பாகவும் மருத்துவமனையில் இலவச சிகிச்சை பெறுவது தொடர்பாகவும் 98436 64748 எனும் மொபைல் போன் எண்ணில் பொதுமக்கள் தொடர்பு கொள்ளலாம்" என்றார். நிகழ்ச்சியில் 242 பேருக்கு காப்பீடு அட்டை வழங்கப்பட்டது. பொதுச்செயலாளர் கார்த்தி செயலாளர் கார்த்திகேயன் உட்பட பலர் பங்கேற்றனர். அன்னூர் அன்னூரில் 242 பேருக்கு மருத்துவ காப்பீடு அட்டை வழங்கப்பட்டது.அன்னூர் வடக்கு ஒன்றிய பா.ஜ. சார்பில் பொதுமக்களுக்கு மத்திய அரசின் 5 லட்சம் ரூபாய்க்கான இலவச மருத்துவ காப்பீடு ஊடக தர்மம் உங்கள் கரங்களில்... சமரசத்துக்கு இடமளிக்காமல்... அதிகாரத்துக்கு அடிபணியாமல்... நேர்மையான முறையில் துணிச்சலான செய்திகளை மக்களிடம் கொண்டு சேர்க்கும் இணையத்தள செய்தி ஊடகங்களுக்கு விளம்பர வருவாயே உயிர்நாடி. அதுவே நீங்கள் விரும்பி வாநேசிக்கும் தினமலர் இணையதளத்துக்கும்... ஆகவே அன்பிற்கினிய வாசகர்களேஆட்பிளாக்கர் உபயோகிப்பதை தவிர்த்து துணிச்சலான ஊடகத்தின் நேர்மைக்கு தோள் கொடுங்கள். உங்கள் பார்வைக்கு இடையூறாக வரக்கூடிய விளம்பரத்தை மட்டும் ஸ்கிரீன் ஷாட் எடுத்து எங்களுக்கு அனுப்புங்கள். உங்களின் சிரமத்துக்கு தீர்வு காணுகிறோம். நன்றி. தினமலர் . இங்கு வெளியாகும் விளம்பரங்கள் வாசகர்களுக்கு பயனளிக்கும் என்பதாலேயே சேர்க்கப்படுகின்றன. போடுவதன் மூலம் பயனுள்ள பல தகவல்களை நீங்கள் தவறவிடவும் வாய்ப்புண்டு. ஐ தவிருங்கள். 1. . 2. . 3. " ..." . . 1. . 2. . 3. . 1. . 2. . . 3. 1. . . . 2. . . 3. . உடனுக்குடன் உண்மை செய்திகளை உங்களது தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் பெரியாறு உரிமையை காக்க முடியாத தி.மு.க. அரசு அ.தி.மு.க. ஒருங்கிணைப்பாளர் பன்னீர்செல்வம் புகார் முந்தய அணையை வைத்து அரசியலா? துரைமுருகன் பாய்ச்சல்2 அடுத்து அரசியல் முதல் பக்கம் தினமலர் முதல் பக்கம் வாசகர் கருத்து முதல் நபராக கருத்து தெரிவியுங்கள் உங்கள் கருத்தைப் பதிவு செய்ய ? ? கருத்து விதிமுறை வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள். 1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில் நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம். 2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல் கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம். 3. அவதூறான வார்த்தைகளுக்கோ ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும் அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். 4. வாசகர்கள் தெரிவிக்கும் கருத்துக்களை அவர்கள் நடையிலேயே எவ்வித அடித்தல் திருத்தல் இன்றி வெளியிட வேண்டும் என்றே நாங்கள் விரும்புகிறோம். அதற்கேற்ப உங்கள் கருத்துக்களை விமர்சனங்களை நாகரிகமாக பதிவு செய்யுமாறு வேண்டுகிறோம். வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள் உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படுகின்றன. இருப்பினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் எவருடைய மனதையாவது புண்படுத்துவதாக கருதினால் அவர்கள் தங்கள் கருத்தாக அதைப் பதிவு செய்தால் அதைப் பரிசீலித்து அந்த குறிப்பிட்ட கருத்தை தேவைப்பட்டால் திருத்தி வெளியிட உரிய முயற்சி மேற்கொள்ளப்படும். எனினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் அவர்களுடைய கருத்துக்களே அதற்கு தினமலர் நிறுவனம் எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது. நீங்கள் கருத்துப் பதிவு செய்ய செய்ததும் என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம் மெயில் முகவரி ஊர் நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும் வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம். முந்தய பெரியாறு உரிமையை காக்க முடியாத தி.மு.க. அரசு அ.தி.மு.க. ஒருங்கிணைப்பாளர் பன்னீர்செல்வம் புகார் அடுத்து அணையை வைத்து அரசியலா? துரைமுருகன் பாய்ச்சல் 2 சினிமா கோலிவுட் செய்திகள் பாலிவுட் செய்திகள் விமர்சனம் டிரைலர்கள் பட காட்சிகள் சூட்டிங் ஸ்பாட் சினி விழா நடிகைகள் வால் பேப்பர்கள் கோயில்கள் கோயில் வீடியோ 108 திவ்ய தேசம் சிவன் கோயில் அம்மன் கோயில் நவக்கிரக கோயில் தனியார் கோயில் அறுபடைவீடு வழிபாடு விளையாட்டு கிரிக்கெட் ஹாக்கி டென்னிஸ் பாட்மிடன் கால்பந்து விளையாட்டு மலர் பிற விளையாட்டு உலக தமிழர் செய்திகள் தமிழ் சங்கங்கள் தமிழ் வானொலி அமெரிக்கா ஐரோப்பா ஆப்பிரிக்கா வளைகுடா தென் கிழக்கு ஆசியா ஆஸ்திரேலியா பிறமாநில செய்திகள் தமிழ் சங்கங்கள் புதுடில்லி மும்பை கோல்கட்டா பெங்களூரு பிற மாநிலங்கள் சினிமா வர்த்தகம் விளையாட்டு புத்தகங்கள் உலக தமிழர் செய்திகள் வாசகர் கடிதம் 2021 .1 . . . . .
[ "அன்னூர் அன்னூரில் 242 பேருக்கு மருத்துவ காப்பீடு அட்டை வழங்கப்பட்டது.அன்னூர் வடக்கு ஒன்றிய பா.ஜ.", "சார்பில் பொதுமக்களுக்கு மத்திய அரசின் 5 லட்சம் ரூபாய்க்கான இலவச மருத்துவ காப்பீடு திட்ட அட்டை வழங்கும் நிகழ்ச்சி அன்னூர் பேரூராட்சி 9வது வார்டில் நடந்தது.", "ஒன்றிய தலைவர் சத்யராஜ் பொதுமக்களுக்கு காப்பீடு அட்டை வழங்கி கூறுகையில் \"இந்த அட்டையைப் பயன்படுத்தி முழு செய்தியை படிக்க செய்யவும் அன்னூர் அன்னூரில் 242 பேருக்கு மருத்துவ காப்பீடு அட்டை வழங்கப்பட்டது.அன்னூர் வடக்கு ஒன்றிய பா.ஜ.", "சார்பில் பொதுமக்களுக்கு மத்திய அரசின் 5 லட்சம் ரூபாய்க்கான இலவச மருத்துவ காப்பீடு திட்ட அட்டை வழங்கும் நிகழ்ச்சி அன்னூர் பேரூராட்சி 9வது வார்டில் நடந்தது.", "ஒன்றிய தலைவர் சத்யராஜ் பொதுமக்களுக்கு காப்பீடு அட்டை வழங்கி கூறுகையில் \"இந்த அட்டையைப் பயன்படுத்தி தேர்ந்தெடுக்கப்பட்ட மருத்துவமனைகளில் இலவசமாக மருத்துவ சேவை பெறலாம்.", "காப்பீடு அட்டை பெறுவது தொடர்பாகவும் மருத்துவமனையில் இலவச சிகிச்சை பெறுவது தொடர்பாகவும் 98436 64748 எனும் மொபைல் போன் எண்ணில் பொதுமக்கள் தொடர்பு கொள்ளலாம்\" என்றார்.", "நிகழ்ச்சியில் 242 பேருக்கு காப்பீடு அட்டை வழங்கப்பட்டது.", "பொதுச்செயலாளர் கார்த்தி செயலாளர் கார்த்திகேயன் உட்பட பலர் பங்கேற்றனர்.", "அன்னூர் அன்னூரில் 242 பேருக்கு மருத்துவ காப்பீடு அட்டை வழங்கப்பட்டது.அன்னூர் வடக்கு ஒன்றிய பா.ஜ.", "சார்பில் பொதுமக்களுக்கு மத்திய அரசின் 5 லட்சம் ரூபாய்க்கான இலவச மருத்துவ காப்பீடு ஊடக தர்மம் உங்கள் கரங்களில்... சமரசத்துக்கு இடமளிக்காமல்... அதிகாரத்துக்கு அடிபணியாமல்... நேர்மையான முறையில் துணிச்சலான செய்திகளை மக்களிடம் கொண்டு சேர்க்கும் இணையத்தள செய்தி ஊடகங்களுக்கு விளம்பர வருவாயே உயிர்நாடி.", "அதுவே நீங்கள் விரும்பி வாநேசிக்கும் தினமலர் இணையதளத்துக்கும்... ஆகவே அன்பிற்கினிய வாசகர்களேஆட்பிளாக்கர் உபயோகிப்பதை தவிர்த்து துணிச்சலான ஊடகத்தின் நேர்மைக்கு தோள் கொடுங்கள்.", "உங்கள் பார்வைக்கு இடையூறாக வரக்கூடிய விளம்பரத்தை மட்டும் ஸ்கிரீன் ஷாட் எடுத்து எங்களுக்கு அனுப்புங்கள்.", "உங்களின் சிரமத்துக்கு தீர்வு காணுகிறோம்.", "நன்றி.", "தினமலர் .", "இங்கு வெளியாகும் விளம்பரங்கள் வாசகர்களுக்கு பயனளிக்கும் என்பதாலேயே சேர்க்கப்படுகின்றன.", "போடுவதன் மூலம் பயனுள்ள பல தகவல்களை நீங்கள் தவறவிடவும் வாய்ப்புண்டு.", "ஐ தவிருங்கள்.", "1. .", "2. .", "3. \"", "...\" .", ".", "1. .", "2. .", "3. .", "1. .", "2. .", ".", "3.", "1. .", ".", ".", "2. .", ".", "3. .", "உடனுக்குடன் உண்மை செய்திகளை உங்களது தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் பெரியாறு உரிமையை காக்க முடியாத தி.மு.க.", "அரசு அ.தி.மு.க.", "ஒருங்கிணைப்பாளர் பன்னீர்செல்வம் புகார் முந்தய அணையை வைத்து அரசியலா?", "துரைமுருகன் பாய்ச்சல்2 அடுத்து அரசியல் முதல் பக்கம் தினமலர் முதல் பக்கம் வாசகர் கருத்து முதல் நபராக கருத்து தெரிவியுங்கள் உங்கள் கருத்தைப் பதிவு செய்ய ?", "?", "கருத்து விதிமுறை வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.", "1.", "செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில் நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.", "2.", "ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம்.", "ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல் கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.", "3.", "அவதூறான வார்த்தைகளுக்கோ ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை.", "அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும் அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.", "4.", "வாசகர்கள் தெரிவிக்கும் கருத்துக்களை அவர்கள் நடையிலேயே எவ்வித அடித்தல் திருத்தல் இன்றி வெளியிட வேண்டும் என்றே நாங்கள் விரும்புகிறோம்.", "அதற்கேற்ப உங்கள் கருத்துக்களை விமர்சனங்களை நாகரிகமாக பதிவு செய்யுமாறு வேண்டுகிறோம்.", "வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள் உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படுகின்றன.", "இருப்பினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் எவருடைய மனதையாவது புண்படுத்துவதாக கருதினால் அவர்கள் தங்கள் கருத்தாக அதைப் பதிவு செய்தால் அதைப் பரிசீலித்து அந்த குறிப்பிட்ட கருத்தை தேவைப்பட்டால் திருத்தி வெளியிட உரிய முயற்சி மேற்கொள்ளப்படும்.", "எனினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் அவர்களுடைய கருத்துக்களே அதற்கு தினமலர் நிறுவனம் எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது.", "நீங்கள் கருத்துப் பதிவு செய்ய செய்ததும் என்ற பட்டனை கிளிக் செய்து.", "அதில் உங்கள் புகைப்படம் மெயில் முகவரி ஊர் நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது.", "ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது.", "மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம்.", "இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம்.", "உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும் வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.", "முந்தய பெரியாறு உரிமையை காக்க முடியாத தி.மு.க.", "அரசு அ.தி.மு.க.", "ஒருங்கிணைப்பாளர் பன்னீர்செல்வம் புகார் அடுத்து அணையை வைத்து அரசியலா?", "துரைமுருகன் பாய்ச்சல் 2 சினிமா கோலிவுட் செய்திகள் பாலிவுட் செய்திகள் விமர்சனம் டிரைலர்கள் பட காட்சிகள் சூட்டிங் ஸ்பாட் சினி விழா நடிகைகள் வால் பேப்பர்கள் கோயில்கள் கோயில் வீடியோ 108 திவ்ய தேசம் சிவன் கோயில் அம்மன் கோயில் நவக்கிரக கோயில் தனியார் கோயில் அறுபடைவீடு வழிபாடு விளையாட்டு கிரிக்கெட் ஹாக்கி டென்னிஸ் பாட்மிடன் கால்பந்து விளையாட்டு மலர் பிற விளையாட்டு உலக தமிழர் செய்திகள் தமிழ் சங்கங்கள் தமிழ் வானொலி அமெரிக்கா ஐரோப்பா ஆப்பிரிக்கா வளைகுடா தென் கிழக்கு ஆசியா ஆஸ்திரேலியா பிறமாநில செய்திகள் தமிழ் சங்கங்கள் புதுடில்லி மும்பை கோல்கட்டா பெங்களூரு பிற மாநிலங்கள் சினிமா வர்த்தகம் விளையாட்டு புத்தகங்கள் உலக தமிழர் செய்திகள் வாசகர் கடிதம் 2021 .1 .", ".", ".", ".", "." ]
திருவண்ணாமலை திருவண்ணாமலை கிரிவலத்துக்கு இன்றும் நாளையும் தலா 20 ஆயிரம் பேரை அனுமதிக்கும்படி சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. பக்தர்களுக்கும் மாவட்ட நிர்வாகத்துக்கும் பல நிபந்தனைகளையும் விதித்துள்ளது.திருவண்ணாமலையில் இன்று நடக்கும் கார்த்திகை தீப திருவிழாவுக்கு வரும் பக்தர்களுக்கு உரிய பாதுகாப்பு அளிக்கவும் போதிய அளவில் மருத்துவம் தீ அணைப்பு முழு செய்தியை படிக்க செய்யவும் திருவண்ணாமலை திருவண்ணாமலை கிரிவலத்துக்கு இன்றும் நாளையும் தலா 20 ஆயிரம் பேரை அனுமதிக்கும்படி சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. பக்தர்களுக்கும் மாவட்ட நிர்வாகத்துக்கும் பல நிபந்தனைகளையும் விதித்துள்ளது. திருவண்ணாமலையில் இன்று நடக்கும் கார்த்திகை தீப திருவிழாவுக்கு வரும் பக்தர்களுக்கு உரிய பாதுகாப்பு அளிக்கவும் போதிய அளவில் மருத்துவம் தீ அணைப்பு மின் வாரியம் குடிநீர் வாரியம் உள்ளிட்ட துறைகளின் ஊழியர்களை ஈடுபடுத்தவும் கோரி உயர் நீதிமன்றத்தில் ஹிந்து மக்கள் கட்சி நிர்வாகி செந்தில்குமார் என்பவர் மனு தாக்கல் செய்தார். மனு பொறுப்பு தலைமை நீதிபதி எம்.துரைசாமி நீதிபதி சத்தியநாராயண பிரசாத் அடங்கிய முதல் பெஞ்ச் முன் விசாரணைக்கு வந்தது. அரசு தரப்பில் அட்வகேட் ஜெனரல் சண்முகசுந்தரம் அரசு பிளீடர் முத்துக்குமார் ஆஜராகினர். மனுதாரர் சார்பில் வழக்கறிஞர் வி.துரைபாண்டி ஆஜராகி திருவண்ணாமலை கிரிவலத்துக்கு தினமும் குறைந்தபட்சம் 20 ஆயிரம் பேரை இரண்டு நாட்களுக்கு அனுமதிக்க வேண்டும் என்றார். அறநிலையத்துறை சார்பில் தாக்கல் செய்த பதில் மனுவில் 20 ஆயிரம் பேரை அனுமதிப்பதாக அறிவித்தால் லட்சக்கணக்கில் திரண்டு விடுவர். கொரோனா வழிகாட்டு நிபந்தனைகள் கடைப்பிடிக்கப்படுகிறதா என்பதை கணகாணிக்க முடியாது. இதனால் கொரோனா பரவலுக்கு வழி வகுக்கும் என்று கூறப்பட்டுள்ளது. இரு தரப்பு வாதங்களுக்கு பின் முதல் பெஞ்ச் பிறப்பித்த உத்தரவு வர்த்தக நிறுவனங்கள் போக்குவத்து சுற்றுலா தலங்கள் தியேட்டர்கள் கல்வி நிறுவனங்கள் என எல்லாவற்றுக்கும் அரசு அனுமதி அளித்திருப்பதாகவும் தரிசனத்துக்கு மட்டும் 13 ஆயிரம் பேர் மட்டும் அனுமதிப்பதில் எந்த அடிப்படையும் இல்லை எனவும் மனுதாரர் தரப்பில் தெரிவிக்கப்பட்டது. கிரிவலம் செல்ல 19 மற்றும் 20ம் தேதிகளில் தலா 20 ஆயிரம் பேரை அனுமதிக்கும்படியும் கோரப்பட்டது. நவ. 7 முதல் 17 வரை தினசரி 13 ஆயிரம் பேர் அனுமதிக்கப்பட்டுள்ளனர். தற்போது கொரோனா பாதிப்பு குறைந்திருப்பதை கருதி இரண்டு நாட்களிலும் தினசரி 20 ஆயிரம் பக்தர்களுக்கு அனுமதி வழங்க அதிகாரிகள் தேவையான ஏற்பாடுகளை மேற்கொள்ளலாம். எனவே கீழ்கண்ட நிபந்தனைகள் விதிக்கப்படுகின்றன திருவண்ணாமலை மாவட்டத்தை சேர்ந்த 5000 பேர் மற்ற மாவட்டங்கள் மாநிலங்களைச் சேர்ந்த 15 ஆயிரம் பேர் என தலா 20 ஆயிரம் பேரை கிரிவலம் செல்ல இன்றும் நாளையும் அனுமதிக்க வேண்டும் ஆன்லைன் வாயிலாக பக்தர்கள் பதிவு செய்ய வேண்டும். ஆன்லைன் டிக்கெட்டை சமர்பித்தால் தான் அனுமதிக்கப்படுவர். கொரோனா தடுப்பூசி செலுத்தியதற்கான சான்றிதழை பக்தர்கள் அளிக்க வேண்டும். கொரோனா தடுப்பு நடை முறையை பக்தர்கள் பின்பற்ற வேண்டும் பக்தர்கள் மலை ஏறக்கூடாது. கிரிவலம் செல்பவர்கள் இடையூறின்றி செல்வதற்கு ஏற்பாடுகள் செய்ய வேண்டும் கட்டளைதாரர்கள் 300 பேரை இன்றும் நாளையும் கோவிலுக்குள் செல்ல அனுமதிக்க வேண்டும். கிரிவலப் பாதையில் உரிய மருத்துவ வசதி வழங்கப்பட வேண்டும். பக்தர்கள் தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்களை பயன்படுத்தக் கூடாது கார்த்திகை தீப விழாவின் போது போதிய பாதுகாப்பு ஏற்பாடுகளை மாவட்ட நிர்வாகம் மேற்கொள்ள வேண்டும். பாதுகாக்கப்பட்ட குடிநீர் கழிப்பறை வாகன நிறுத்த வசதிகளுக்கு ஏற்பாடு செய்ய வேண்டும். அடிக்கடி கை கழுவுவதற்கு வசதி செய்ய வேண்டும். இவ்வாறு முதல் பெஞ்ச் உத்தரவிட்டது. கொட்டும் மழையில் மலை உச்சிக்கு சென்ற மஹா தீப கொப்பரை திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவில் விழாவில் முக்கிய நாளான இன்று அதிகாலை 400 மணிக்கு நிலம் நீர் நெருப்பு காற்று ஆகாயம் ஆகிய பஞ்ச பூதங்கள் சிவபெருமான் ஒருவனே அதாவது ஏகன் அனேகன் என்பதை கூறும் வகையில் சுவாமி கருவறை எதிரில் பரணி தீபமும் மாலை 600 மணிக்கு 2668 அடி உயர மலை உச்சியில் அனேகன் ஏகன் என்பதை கூறும் வகையில் மஹா தீபமும் ஏற்றப்பட உள்ளது. முன்னதாக மஹா தீபம் ஏற்றப்பட உள்ள கொப்பரைக்கு நேற்று சிறப்பு பூஜை செய்யப்பட்டு கொட்டும் மழையிலும் மலை உச்சிக்கு கொண்டு செல்லப்பட்டது. மஹா தீபம் ஏற்ற பயன்படுத்தப்படும் 1000 மீட்டர் காடா துணியால் ஆன திரி முதல் கட்டமாக 500 கிலோ நெய் 10 கிலோ கற்பூரம் ஆகியவை மலை உச்சிக்கு கொண்டு செல்லப்பட்டது. திருவண்ணாமலை திருவண்ணாமலை கிரிவலத்துக்கு இன்றும் நாளையும் தலா 20 ஆயிரம் பேரை அனுமதிக்கும்படி சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. பக்தர்களுக்கும் மாவட்ட நிர்வாகத்துக்கும் பல ஊடக தர்மம் உங்கள் கரங்களில்... சமரசத்துக்கு இடமளிக்காமல்... அதிகாரத்துக்கு அடிபணியாமல்... நேர்மையான முறையில் துணிச்சலான செய்திகளை மக்களிடம் கொண்டு சேர்க்கும் இணையத்தள செய்தி ஊடகங்களுக்கு விளம்பர வருவாயே உயிர்நாடி. அதுவே நீங்கள் விரும்பி வாநேசிக்கும் தினமலர் இணையதளத்துக்கும்... ஆகவே அன்பிற்கினிய வாசகர்களேஆட்பிளாக்கர் உபயோகிப்பதை தவிர்த்து துணிச்சலான ஊடகத்தின் நேர்மைக்கு தோள் கொடுங்கள். உங்கள் பார்வைக்கு இடையூறாக வரக்கூடிய விளம்பரத்தை மட்டும் ஸ்கிரீன் ஷாட் எடுத்து எங்களுக்கு அனுப்புங்கள். உங்களின் சிரமத்துக்கு தீர்வு காணுகிறோம். நன்றி. தினமலர் . இங்கு வெளியாகும் விளம்பரங்கள் வாசகர்களுக்கு பயனளிக்கும் என்பதாலேயே சேர்க்கப்படுகின்றன. போடுவதன் மூலம் பயனுள்ள பல தகவல்களை நீங்கள் தவறவிடவும் வாய்ப்புண்டு. ஐ தவிருங்கள். 1. . 2. . 3. " ..." . . 1. . 2. . 3. . 1. . 2. . . 3. 1. . . . 2. . . 3. . உடனுக்குடன் உண்மை செய்திகளை உங்களது தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் போலீஸ் கெடுபிடியால் நகரம் வெறிச் திருவண்ணாமலையில் பக்தர்கள் அவதி முந்தய வீடுகளின் மேல் சரிந்து விழும் நிலையில் உள்ள பாறைகள் அடுத்து பொது முதல் பக்கம் தினமலர் முதல் பக்கம் வாசகர் கருத்து முதல் நபராக கருத்து தெரிவியுங்கள் உங்கள் கருத்தைப் பதிவு செய்ய ? ? கருத்து விதிமுறை வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள். 1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில் நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம். 2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல் கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம். 3. அவதூறான வார்த்தைகளுக்கோ ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும் அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். 4. வாசகர்கள் தெரிவிக்கும் கருத்துக்களை அவர்கள் நடையிலேயே எவ்வித அடித்தல் திருத்தல் இன்றி வெளியிட வேண்டும் என்றே நாங்கள் விரும்புகிறோம். அதற்கேற்ப உங்கள் கருத்துக்களை விமர்சனங்களை நாகரிகமாக பதிவு செய்யுமாறு வேண்டுகிறோம். வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள் உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படுகின்றன. இருப்பினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் எவருடைய மனதையாவது புண்படுத்துவதாக கருதினால் அவர்கள் தங்கள் கருத்தாக அதைப் பதிவு செய்தால் அதைப் பரிசீலித்து அந்த குறிப்பிட்ட கருத்தை தேவைப்பட்டால் திருத்தி வெளியிட உரிய முயற்சி மேற்கொள்ளப்படும். எனினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் அவர்களுடைய கருத்துக்களே அதற்கு தினமலர் நிறுவனம் எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது. நீங்கள் கருத்துப் பதிவு செய்ய செய்ததும் என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம் மெயில் முகவரி ஊர் நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும் வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம். முந்தய போலீஸ் கெடுபிடியால் நகரம் வெறிச் திருவண்ணாமலையில் பக்தர்கள் அவதி அடுத்து வீடுகளின் மேல் சரிந்து விழும் நிலையில் உள்ள பாறைகள் சினிமா கோலிவுட் செய்திகள் பாலிவுட் செய்திகள் விமர்சனம் டிரைலர்கள் பட காட்சிகள் சூட்டிங் ஸ்பாட் சினி விழா நடிகைகள் வால் பேப்பர்கள் கோயில்கள் கோயில் வீடியோ 108 திவ்ய தேசம் சிவன் கோயில் அம்மன் கோயில் நவக்கிரக கோயில் தனியார் கோயில் அறுபடைவீடு வழிபாடு விளையாட்டு கிரிக்கெட் ஹாக்கி டென்னிஸ் பாட்மிடன் கால்பந்து விளையாட்டு மலர் பிற விளையாட்டு உலக தமிழர் செய்திகள் தமிழ் சங்கங்கள் தமிழ் வானொலி அமெரிக்கா ஐரோப்பா ஆப்பிரிக்கா வளைகுடா தென் கிழக்கு ஆசியா ஆஸ்திரேலியா பிறமாநில செய்திகள் தமிழ் சங்கங்கள் புதுடில்லி மும்பை கோல்கட்டா பெங்களூரு பிற மாநிலங்கள் சினிமா வர்த்தகம் விளையாட்டு புத்தகங்கள் உலக தமிழர் செய்திகள் வாசகர் கடிதம் 2021 .1 . . . . .
[ "திருவண்ணாமலை திருவண்ணாமலை கிரிவலத்துக்கு இன்றும் நாளையும் தலா 20 ஆயிரம் பேரை அனுமதிக்கும்படி சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.", "பக்தர்களுக்கும் மாவட்ட நிர்வாகத்துக்கும் பல நிபந்தனைகளையும் விதித்துள்ளது.திருவண்ணாமலையில் இன்று நடக்கும் கார்த்திகை தீப திருவிழாவுக்கு வரும் பக்தர்களுக்கு உரிய பாதுகாப்பு அளிக்கவும் போதிய அளவில் மருத்துவம் தீ அணைப்பு முழு செய்தியை படிக்க செய்யவும் திருவண்ணாமலை திருவண்ணாமலை கிரிவலத்துக்கு இன்றும் நாளையும் தலா 20 ஆயிரம் பேரை அனுமதிக்கும்படி சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.", "பக்தர்களுக்கும் மாவட்ட நிர்வாகத்துக்கும் பல நிபந்தனைகளையும் விதித்துள்ளது.", "திருவண்ணாமலையில் இன்று நடக்கும் கார்த்திகை தீப திருவிழாவுக்கு வரும் பக்தர்களுக்கு உரிய பாதுகாப்பு அளிக்கவும் போதிய அளவில் மருத்துவம் தீ அணைப்பு மின் வாரியம் குடிநீர் வாரியம் உள்ளிட்ட துறைகளின் ஊழியர்களை ஈடுபடுத்தவும் கோரி உயர் நீதிமன்றத்தில் ஹிந்து மக்கள் கட்சி நிர்வாகி செந்தில்குமார் என்பவர் மனு தாக்கல் செய்தார்.", "மனு பொறுப்பு தலைமை நீதிபதி எம்.துரைசாமி நீதிபதி சத்தியநாராயண பிரசாத் அடங்கிய முதல் பெஞ்ச் முன் விசாரணைக்கு வந்தது.", "அரசு தரப்பில் அட்வகேட் ஜெனரல் சண்முகசுந்தரம் அரசு பிளீடர் முத்துக்குமார் ஆஜராகினர்.", "மனுதாரர் சார்பில் வழக்கறிஞர் வி.துரைபாண்டி ஆஜராகி திருவண்ணாமலை கிரிவலத்துக்கு தினமும் குறைந்தபட்சம் 20 ஆயிரம் பேரை இரண்டு நாட்களுக்கு அனுமதிக்க வேண்டும் என்றார்.", "அறநிலையத்துறை சார்பில் தாக்கல் செய்த பதில் மனுவில் 20 ஆயிரம் பேரை அனுமதிப்பதாக அறிவித்தால் லட்சக்கணக்கில் திரண்டு விடுவர்.", "கொரோனா வழிகாட்டு நிபந்தனைகள் கடைப்பிடிக்கப்படுகிறதா என்பதை கணகாணிக்க முடியாது.", "இதனால் கொரோனா பரவலுக்கு வழி வகுக்கும் என்று கூறப்பட்டுள்ளது.", "இரு தரப்பு வாதங்களுக்கு பின் முதல் பெஞ்ச் பிறப்பித்த உத்தரவு வர்த்தக நிறுவனங்கள் போக்குவத்து சுற்றுலா தலங்கள் தியேட்டர்கள் கல்வி நிறுவனங்கள் என எல்லாவற்றுக்கும் அரசு அனுமதி அளித்திருப்பதாகவும் தரிசனத்துக்கு மட்டும் 13 ஆயிரம் பேர் மட்டும் அனுமதிப்பதில் எந்த அடிப்படையும் இல்லை எனவும் மனுதாரர் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.", "கிரிவலம் செல்ல 19 மற்றும் 20ம் தேதிகளில் தலா 20 ஆயிரம் பேரை அனுமதிக்கும்படியும் கோரப்பட்டது.", "நவ.", "7 முதல் 17 வரை தினசரி 13 ஆயிரம் பேர் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.", "தற்போது கொரோனா பாதிப்பு குறைந்திருப்பதை கருதி இரண்டு நாட்களிலும் தினசரி 20 ஆயிரம் பக்தர்களுக்கு அனுமதி வழங்க அதிகாரிகள் தேவையான ஏற்பாடுகளை மேற்கொள்ளலாம்.", "எனவே கீழ்கண்ட நிபந்தனைகள் விதிக்கப்படுகின்றன திருவண்ணாமலை மாவட்டத்தை சேர்ந்த 5000 பேர் மற்ற மாவட்டங்கள் மாநிலங்களைச் சேர்ந்த 15 ஆயிரம் பேர் என தலா 20 ஆயிரம் பேரை கிரிவலம் செல்ல இன்றும் நாளையும் அனுமதிக்க வேண்டும் ஆன்லைன் வாயிலாக பக்தர்கள் பதிவு செய்ய வேண்டும்.", "ஆன்லைன் டிக்கெட்டை சமர்பித்தால் தான் அனுமதிக்கப்படுவர்.", "கொரோனா தடுப்பூசி செலுத்தியதற்கான சான்றிதழை பக்தர்கள் அளிக்க வேண்டும்.", "கொரோனா தடுப்பு நடை முறையை பக்தர்கள் பின்பற்ற வேண்டும் பக்தர்கள் மலை ஏறக்கூடாது.", "கிரிவலம் செல்பவர்கள் இடையூறின்றி செல்வதற்கு ஏற்பாடுகள் செய்ய வேண்டும் கட்டளைதாரர்கள் 300 பேரை இன்றும் நாளையும் கோவிலுக்குள் செல்ல அனுமதிக்க வேண்டும்.", "கிரிவலப் பாதையில் உரிய மருத்துவ வசதி வழங்கப்பட வேண்டும்.", "பக்தர்கள் தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்களை பயன்படுத்தக் கூடாது கார்த்திகை தீப விழாவின் போது போதிய பாதுகாப்பு ஏற்பாடுகளை மாவட்ட நிர்வாகம் மேற்கொள்ள வேண்டும்.", "பாதுகாக்கப்பட்ட குடிநீர் கழிப்பறை வாகன நிறுத்த வசதிகளுக்கு ஏற்பாடு செய்ய வேண்டும்.", "அடிக்கடி கை கழுவுவதற்கு வசதி செய்ய வேண்டும்.", "இவ்வாறு முதல் பெஞ்ச் உத்தரவிட்டது.", "கொட்டும் மழையில் மலை உச்சிக்கு சென்ற மஹா தீப கொப்பரை திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவில் விழாவில் முக்கிய நாளான இன்று அதிகாலை 400 மணிக்கு நிலம் நீர் நெருப்பு காற்று ஆகாயம் ஆகிய பஞ்ச பூதங்கள் சிவபெருமான் ஒருவனே அதாவது ஏகன் அனேகன் என்பதை கூறும் வகையில் சுவாமி கருவறை எதிரில் பரணி தீபமும் மாலை 600 மணிக்கு 2668 அடி உயர மலை உச்சியில் அனேகன் ஏகன் என்பதை கூறும் வகையில் மஹா தீபமும் ஏற்றப்பட உள்ளது.", "முன்னதாக மஹா தீபம் ஏற்றப்பட உள்ள கொப்பரைக்கு நேற்று சிறப்பு பூஜை செய்யப்பட்டு கொட்டும் மழையிலும் மலை உச்சிக்கு கொண்டு செல்லப்பட்டது.", "மஹா தீபம் ஏற்ற பயன்படுத்தப்படும் 1000 மீட்டர் காடா துணியால் ஆன திரி முதல் கட்டமாக 500 கிலோ நெய் 10 கிலோ கற்பூரம் ஆகியவை மலை உச்சிக்கு கொண்டு செல்லப்பட்டது.", "திருவண்ணாமலை திருவண்ணாமலை கிரிவலத்துக்கு இன்றும் நாளையும் தலா 20 ஆயிரம் பேரை அனுமதிக்கும்படி சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.", "பக்தர்களுக்கும் மாவட்ட நிர்வாகத்துக்கும் பல ஊடக தர்மம் உங்கள் கரங்களில்... சமரசத்துக்கு இடமளிக்காமல்... அதிகாரத்துக்கு அடிபணியாமல்... நேர்மையான முறையில் துணிச்சலான செய்திகளை மக்களிடம் கொண்டு சேர்க்கும் இணையத்தள செய்தி ஊடகங்களுக்கு விளம்பர வருவாயே உயிர்நாடி.", "அதுவே நீங்கள் விரும்பி வாநேசிக்கும் தினமலர் இணையதளத்துக்கும்... ஆகவே அன்பிற்கினிய வாசகர்களேஆட்பிளாக்கர் உபயோகிப்பதை தவிர்த்து துணிச்சலான ஊடகத்தின் நேர்மைக்கு தோள் கொடுங்கள்.", "உங்கள் பார்வைக்கு இடையூறாக வரக்கூடிய விளம்பரத்தை மட்டும் ஸ்கிரீன் ஷாட் எடுத்து எங்களுக்கு அனுப்புங்கள்.", "உங்களின் சிரமத்துக்கு தீர்வு காணுகிறோம்.", "நன்றி.", "தினமலர் .", "இங்கு வெளியாகும் விளம்பரங்கள் வாசகர்களுக்கு பயனளிக்கும் என்பதாலேயே சேர்க்கப்படுகின்றன.", "போடுவதன் மூலம் பயனுள்ள பல தகவல்களை நீங்கள் தவறவிடவும் வாய்ப்புண்டு.", "ஐ தவிருங்கள்.", "1. .", "2. .", "3. \"", "...\" .", ".", "1. .", "2. .", "3. .", "1. .", "2. .", ".", "3.", "1. .", ".", ".", "2. .", ".", "3. .", "உடனுக்குடன் உண்மை செய்திகளை உங்களது தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் போலீஸ் கெடுபிடியால் நகரம் வெறிச் திருவண்ணாமலையில் பக்தர்கள் அவதி முந்தய வீடுகளின் மேல் சரிந்து விழும் நிலையில் உள்ள பாறைகள் அடுத்து பொது முதல் பக்கம் தினமலர் முதல் பக்கம் வாசகர் கருத்து முதல் நபராக கருத்து தெரிவியுங்கள் உங்கள் கருத்தைப் பதிவு செய்ய ?", "?", "கருத்து விதிமுறை வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.", "1.", "செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில் நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.", "2.", "ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம்.", "ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல் கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.", "3.", "அவதூறான வார்த்தைகளுக்கோ ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை.", "அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும் அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.", "4.", "வாசகர்கள் தெரிவிக்கும் கருத்துக்களை அவர்கள் நடையிலேயே எவ்வித அடித்தல் திருத்தல் இன்றி வெளியிட வேண்டும் என்றே நாங்கள் விரும்புகிறோம்.", "அதற்கேற்ப உங்கள் கருத்துக்களை விமர்சனங்களை நாகரிகமாக பதிவு செய்யுமாறு வேண்டுகிறோம்.", "வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள் உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படுகின்றன.", "இருப்பினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் எவருடைய மனதையாவது புண்படுத்துவதாக கருதினால் அவர்கள் தங்கள் கருத்தாக அதைப் பதிவு செய்தால் அதைப் பரிசீலித்து அந்த குறிப்பிட்ட கருத்தை தேவைப்பட்டால் திருத்தி வெளியிட உரிய முயற்சி மேற்கொள்ளப்படும்.", "எனினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் அவர்களுடைய கருத்துக்களே அதற்கு தினமலர் நிறுவனம் எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது.", "நீங்கள் கருத்துப் பதிவு செய்ய செய்ததும் என்ற பட்டனை கிளிக் செய்து.", "அதில் உங்கள் புகைப்படம் மெயில் முகவரி ஊர் நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது.", "ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது.", "மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம்.", "இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம்.", "உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும் வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.", "முந்தய போலீஸ் கெடுபிடியால் நகரம் வெறிச் திருவண்ணாமலையில் பக்தர்கள் அவதி அடுத்து வீடுகளின் மேல் சரிந்து விழும் நிலையில் உள்ள பாறைகள் சினிமா கோலிவுட் செய்திகள் பாலிவுட் செய்திகள் விமர்சனம் டிரைலர்கள் பட காட்சிகள் சூட்டிங் ஸ்பாட் சினி விழா நடிகைகள் வால் பேப்பர்கள் கோயில்கள் கோயில் வீடியோ 108 திவ்ய தேசம் சிவன் கோயில் அம்மன் கோயில் நவக்கிரக கோயில் தனியார் கோயில் அறுபடைவீடு வழிபாடு விளையாட்டு கிரிக்கெட் ஹாக்கி டென்னிஸ் பாட்மிடன் கால்பந்து விளையாட்டு மலர் பிற விளையாட்டு உலக தமிழர் செய்திகள் தமிழ் சங்கங்கள் தமிழ் வானொலி அமெரிக்கா ஐரோப்பா ஆப்பிரிக்கா வளைகுடா தென் கிழக்கு ஆசியா ஆஸ்திரேலியா பிறமாநில செய்திகள் தமிழ் சங்கங்கள் புதுடில்லி மும்பை கோல்கட்டா பெங்களூரு பிற மாநிலங்கள் சினிமா வர்த்தகம் விளையாட்டு புத்தகங்கள் உலக தமிழர் செய்திகள் வாசகர் கடிதம் 2021 .1 .", ".", ".", ".", "." ]
சென்னை காவல் கரங்கள் உதவி மையம் வாயிலாக ஆதரவற்ற நிலையில் சாலைகளில் சுற்றியவர்கள் உட்பட 1055 பேரை போலீசார் மீட்டுள்ளனர்.மன நலம் பாதித்தவர்கள் மற்றும் ஆதரவற்ற நிலையில் சாலைகளில் சுற்றுவோரை மீட்க சென்னை போலீசில் பெண் இன்ஸ்பெக்டர் தலைமையில் காவல் கரங்கள் உதவி மையம் செயல்படுகிறது.இம்மையத்தின் வாயிலாக மார்ச் 15ல் இருந்து போலீசார் இதுவரை 1055 பேரை முழு செய்தியை படிக்க செய்யவும் சென்னை காவல் கரங்கள் உதவி மையம் வாயிலாக ஆதரவற்ற நிலையில் சாலைகளில் சுற்றியவர்கள் உட்பட 1055 பேரை போலீசார் மீட்டுள்ளனர்.மன நலம் பாதித்தவர்கள் மற்றும் ஆதரவற்ற நிலையில் சாலைகளில் சுற்றுவோரை மீட்க சென்னை போலீசில் பெண் இன்ஸ்பெக்டர் தலைமையில் காவல் கரங்கள் உதவி மையம் செயல்படுகிறது. இம்மையத்தின் வாயிலாக மார்ச் 15ல் இருந்து போலீசார் இதுவரை 1055 பேரை மீட்டுள்ளனர்.இவர்களில் 79 பேரை உறவினர்களிடம் ஒப்படைத்துள்ளனர் 901 பேர் அரசு சாரா தொண்டு நிறுவனங்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர் 75 பேர் மன நல காப்பகத்தில் சேர்க்கப்பட்டு உள்ளனர்.கன மழை பெய்யும் இம்மாதத்தில் மட்டும் நவ. 1 15ம் தேதி வரை 103 பேரை மீட்டுள்ளனர். இவர்களில் 63 பேர் தொண்டு நிறுவன இல்லங்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். மன நலம் பாதிக்கப்பட்ட ஆறு பேர் சிகிச்சை மையங்களில் சேர்க்கப்பட்டு உள்ளனர். இப்பணிகளுடன் இதுவரை ஆதரவற்ற நிலையில் இறந்த 200 பேரின் பிரேதங்களை போலீசார் உரிய மரியாதையுடன் நல்லடக்கம் செய்துள்ளனர். வெளி மாநிலங்களைச் சேர்ந்த 127 பேர் மீட்கப்பட்டு அவர்களின் சொந்த மாநிலங்களில் உள்ள தனியார் தொண்டு நிறுவன இல்லங்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். இவர்களில் 15 பேர் குடும்பத்தினரிடம் ஒப்படைக்கப்பட்டு உள்ளனர். இப்பணியில் சிறப்பாக செயல்பட்டு வரும் காவல் கரங்கள் உதவி மைய போலீசாருக்கு கமிஷனர் சங்கர் ஜிவால் பாராட்டு தெரிவித்துள்ளார். சென்னை காவல் கரங்கள் உதவி மையம் வாயிலாக ஆதரவற்ற நிலையில் சாலைகளில் சுற்றியவர்கள் உட்பட 1055 பேரை போலீசார் மீட்டுள்ளனர்.மன நலம் பாதித்தவர்கள் மற்றும் ஆதரவற்ற நிலையில் சாலைகளில் ஊடக தர்மம் உங்கள் கரங்களில்... சமரசத்துக்கு இடமளிக்காமல்... அதிகாரத்துக்கு அடிபணியாமல்... நேர்மையான முறையில் துணிச்சலான செய்திகளை மக்களிடம் கொண்டு சேர்க்கும் இணையத்தள செய்தி ஊடகங்களுக்கு விளம்பர வருவாயே உயிர்நாடி. அதுவே நீங்கள் விரும்பி வாநேசிக்கும் தினமலர் இணையதளத்துக்கும்... ஆகவே அன்பிற்கினிய வாசகர்களேஆட்பிளாக்கர் உபயோகிப்பதை தவிர்த்து துணிச்சலான ஊடகத்தின் நேர்மைக்கு தோள் கொடுங்கள். உங்கள் பார்வைக்கு இடையூறாக வரக்கூடிய விளம்பரத்தை மட்டும் ஸ்கிரீன் ஷாட் எடுத்து எங்களுக்கு அனுப்புங்கள். உங்களின் சிரமத்துக்கு தீர்வு காணுகிறோம். நன்றி. தினமலர் . இங்கு வெளியாகும் விளம்பரங்கள் வாசகர்களுக்கு பயனளிக்கும் என்பதாலேயே சேர்க்கப்படுகின்றன. போடுவதன் மூலம் பயனுள்ள பல தகவல்களை நீங்கள் தவறவிடவும் வாய்ப்புண்டு. ஐ தவிருங்கள். 1. . 2. . 3. " ..." . . 1. . 2. . 3. . 1. . 2. . . 3. 1. . . . 2. . . 3. . உடனுக்குடன் உண்மை செய்திகளை உங்களது தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் மாநில செயற்குழு கூட்டம் முந்தய மியாட் மருத்துவமனை சிறப்பு நிபுணர்கள் வரும் 28ம் தேதி கடலுாரில் ஆலோசனை முகாம் அடுத்து பொது முதல் பக்கம் தினமலர் முதல் பக்கம் வாசகர் கருத்து முதல் நபராக கருத்து தெரிவியுங்கள் உங்கள் கருத்தைப் பதிவு செய்ய ? ? கருத்து விதிமுறை வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள். 1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில் நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம். 2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல் கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம். 3. அவதூறான வார்த்தைகளுக்கோ ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும் அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். 4. வாசகர்கள் தெரிவிக்கும் கருத்துக்களை அவர்கள் நடையிலேயே எவ்வித அடித்தல் திருத்தல் இன்றி வெளியிட வேண்டும் என்றே நாங்கள் விரும்புகிறோம். அதற்கேற்ப உங்கள் கருத்துக்களை விமர்சனங்களை நாகரிகமாக பதிவு செய்யுமாறு வேண்டுகிறோம். வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள் உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படுகின்றன. இருப்பினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் எவருடைய மனதையாவது புண்படுத்துவதாக கருதினால் அவர்கள் தங்கள் கருத்தாக அதைப் பதிவு செய்தால் அதைப் பரிசீலித்து அந்த குறிப்பிட்ட கருத்தை தேவைப்பட்டால் திருத்தி வெளியிட உரிய முயற்சி மேற்கொள்ளப்படும். எனினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் அவர்களுடைய கருத்துக்களே அதற்கு தினமலர் நிறுவனம் எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது. நீங்கள் கருத்துப் பதிவு செய்ய செய்ததும் என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம் மெயில் முகவரி ஊர் நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும் வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம். முந்தய மாநில செயற்குழு கூட்டம் அடுத்து மியாட் மருத்துவமனை சிறப்பு நிபுணர்கள் வரும் 28ம் தேதி கடலுாரில் ஆலோசனை முகாம் சினிமா கோலிவுட் செய்திகள் பாலிவுட் செய்திகள் விமர்சனம் டிரைலர்கள் பட காட்சிகள் சூட்டிங் ஸ்பாட் சினி விழா நடிகைகள் வால் பேப்பர்கள் கோயில்கள் கோயில் வீடியோ 108 திவ்ய தேசம் சிவன் கோயில் அம்மன் கோயில் நவக்கிரக கோயில் தனியார் கோயில் அறுபடைவீடு வழிபாடு விளையாட்டு கிரிக்கெட் ஹாக்கி டென்னிஸ் பாட்மிடன் கால்பந்து விளையாட்டு மலர் பிற விளையாட்டு உலக தமிழர் செய்திகள் தமிழ் சங்கங்கள் தமிழ் வானொலி அமெரிக்கா ஐரோப்பா ஆப்பிரிக்கா வளைகுடா தென் கிழக்கு ஆசியா ஆஸ்திரேலியா பிறமாநில செய்திகள் தமிழ் சங்கங்கள் புதுடில்லி மும்பை கோல்கட்டா பெங்களூரு பிற மாநிலங்கள் சினிமா வர்த்தகம் விளையாட்டு புத்தகங்கள் உலக தமிழர் செய்திகள் வாசகர் கடிதம் 2021 .1 . . . . .
[ "சென்னை காவல் கரங்கள் உதவி மையம் வாயிலாக ஆதரவற்ற நிலையில் சாலைகளில் சுற்றியவர்கள் உட்பட 1055 பேரை போலீசார் மீட்டுள்ளனர்.மன நலம் பாதித்தவர்கள் மற்றும் ஆதரவற்ற நிலையில் சாலைகளில் சுற்றுவோரை மீட்க சென்னை போலீசில் பெண் இன்ஸ்பெக்டர் தலைமையில் காவல் கரங்கள் உதவி மையம் செயல்படுகிறது.இம்மையத்தின் வாயிலாக மார்ச் 15ல் இருந்து போலீசார் இதுவரை 1055 பேரை முழு செய்தியை படிக்க செய்யவும் சென்னை காவல் கரங்கள் உதவி மையம் வாயிலாக ஆதரவற்ற நிலையில் சாலைகளில் சுற்றியவர்கள் உட்பட 1055 பேரை போலீசார் மீட்டுள்ளனர்.மன நலம் பாதித்தவர்கள் மற்றும் ஆதரவற்ற நிலையில் சாலைகளில் சுற்றுவோரை மீட்க சென்னை போலீசில் பெண் இன்ஸ்பெக்டர் தலைமையில் காவல் கரங்கள் உதவி மையம் செயல்படுகிறது.", "இம்மையத்தின் வாயிலாக மார்ச் 15ல் இருந்து போலீசார் இதுவரை 1055 பேரை மீட்டுள்ளனர்.இவர்களில் 79 பேரை உறவினர்களிடம் ஒப்படைத்துள்ளனர் 901 பேர் அரசு சாரா தொண்டு நிறுவனங்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர் 75 பேர் மன நல காப்பகத்தில் சேர்க்கப்பட்டு உள்ளனர்.கன மழை பெய்யும் இம்மாதத்தில் மட்டும் நவ.", "1 15ம் தேதி வரை 103 பேரை மீட்டுள்ளனர்.", "இவர்களில் 63 பேர் தொண்டு நிறுவன இல்லங்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.", "மன நலம் பாதிக்கப்பட்ட ஆறு பேர் சிகிச்சை மையங்களில் சேர்க்கப்பட்டு உள்ளனர்.", "இப்பணிகளுடன் இதுவரை ஆதரவற்ற நிலையில் இறந்த 200 பேரின் பிரேதங்களை போலீசார் உரிய மரியாதையுடன் நல்லடக்கம் செய்துள்ளனர்.", "வெளி மாநிலங்களைச் சேர்ந்த 127 பேர் மீட்கப்பட்டு அவர்களின் சொந்த மாநிலங்களில் உள்ள தனியார் தொண்டு நிறுவன இல்லங்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.", "இவர்களில் 15 பேர் குடும்பத்தினரிடம் ஒப்படைக்கப்பட்டு உள்ளனர்.", "இப்பணியில் சிறப்பாக செயல்பட்டு வரும் காவல் கரங்கள் உதவி மைய போலீசாருக்கு கமிஷனர் சங்கர் ஜிவால் பாராட்டு தெரிவித்துள்ளார்.", "சென்னை காவல் கரங்கள் உதவி மையம் வாயிலாக ஆதரவற்ற நிலையில் சாலைகளில் சுற்றியவர்கள் உட்பட 1055 பேரை போலீசார் மீட்டுள்ளனர்.மன நலம் பாதித்தவர்கள் மற்றும் ஆதரவற்ற நிலையில் சாலைகளில் ஊடக தர்மம் உங்கள் கரங்களில்... சமரசத்துக்கு இடமளிக்காமல்... அதிகாரத்துக்கு அடிபணியாமல்... நேர்மையான முறையில் துணிச்சலான செய்திகளை மக்களிடம் கொண்டு சேர்க்கும் இணையத்தள செய்தி ஊடகங்களுக்கு விளம்பர வருவாயே உயிர்நாடி.", "அதுவே நீங்கள் விரும்பி வாநேசிக்கும் தினமலர் இணையதளத்துக்கும்... ஆகவே அன்பிற்கினிய வாசகர்களேஆட்பிளாக்கர் உபயோகிப்பதை தவிர்த்து துணிச்சலான ஊடகத்தின் நேர்மைக்கு தோள் கொடுங்கள்.", "உங்கள் பார்வைக்கு இடையூறாக வரக்கூடிய விளம்பரத்தை மட்டும் ஸ்கிரீன் ஷாட் எடுத்து எங்களுக்கு அனுப்புங்கள்.", "உங்களின் சிரமத்துக்கு தீர்வு காணுகிறோம்.", "நன்றி.", "தினமலர் .", "இங்கு வெளியாகும் விளம்பரங்கள் வாசகர்களுக்கு பயனளிக்கும் என்பதாலேயே சேர்க்கப்படுகின்றன.", "போடுவதன் மூலம் பயனுள்ள பல தகவல்களை நீங்கள் தவறவிடவும் வாய்ப்புண்டு.", "ஐ தவிருங்கள்.", "1. .", "2. .", "3. \"", "...\" .", ".", "1. .", "2. .", "3. .", "1. .", "2. .", ".", "3.", "1. .", ".", ".", "2. .", ".", "3. .", "உடனுக்குடன் உண்மை செய்திகளை உங்களது தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் மாநில செயற்குழு கூட்டம் முந்தய மியாட் மருத்துவமனை சிறப்பு நிபுணர்கள் வரும் 28ம் தேதி கடலுாரில் ஆலோசனை முகாம் அடுத்து பொது முதல் பக்கம் தினமலர் முதல் பக்கம் வாசகர் கருத்து முதல் நபராக கருத்து தெரிவியுங்கள் உங்கள் கருத்தைப் பதிவு செய்ய ?", "?", "கருத்து விதிமுறை வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.", "1.", "செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில் நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.", "2.", "ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம்.", "ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல் கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.", "3.", "அவதூறான வார்த்தைகளுக்கோ ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை.", "அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும் அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.", "4.", "வாசகர்கள் தெரிவிக்கும் கருத்துக்களை அவர்கள் நடையிலேயே எவ்வித அடித்தல் திருத்தல் இன்றி வெளியிட வேண்டும் என்றே நாங்கள் விரும்புகிறோம்.", "அதற்கேற்ப உங்கள் கருத்துக்களை விமர்சனங்களை நாகரிகமாக பதிவு செய்யுமாறு வேண்டுகிறோம்.", "வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள் உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படுகின்றன.", "இருப்பினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் எவருடைய மனதையாவது புண்படுத்துவதாக கருதினால் அவர்கள் தங்கள் கருத்தாக அதைப் பதிவு செய்தால் அதைப் பரிசீலித்து அந்த குறிப்பிட்ட கருத்தை தேவைப்பட்டால் திருத்தி வெளியிட உரிய முயற்சி மேற்கொள்ளப்படும்.", "எனினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் அவர்களுடைய கருத்துக்களே அதற்கு தினமலர் நிறுவனம் எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது.", "நீங்கள் கருத்துப் பதிவு செய்ய செய்ததும் என்ற பட்டனை கிளிக் செய்து.", "அதில் உங்கள் புகைப்படம் மெயில் முகவரி ஊர் நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது.", "ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது.", "மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம்.", "இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம்.", "உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும் வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.", "முந்தய மாநில செயற்குழு கூட்டம் அடுத்து மியாட் மருத்துவமனை சிறப்பு நிபுணர்கள் வரும் 28ம் தேதி கடலுாரில் ஆலோசனை முகாம் சினிமா கோலிவுட் செய்திகள் பாலிவுட் செய்திகள் விமர்சனம் டிரைலர்கள் பட காட்சிகள் சூட்டிங் ஸ்பாட் சினி விழா நடிகைகள் வால் பேப்பர்கள் கோயில்கள் கோயில் வீடியோ 108 திவ்ய தேசம் சிவன் கோயில் அம்மன் கோயில் நவக்கிரக கோயில் தனியார் கோயில் அறுபடைவீடு வழிபாடு விளையாட்டு கிரிக்கெட் ஹாக்கி டென்னிஸ் பாட்மிடன் கால்பந்து விளையாட்டு மலர் பிற விளையாட்டு உலக தமிழர் செய்திகள் தமிழ் சங்கங்கள் தமிழ் வானொலி அமெரிக்கா ஐரோப்பா ஆப்பிரிக்கா வளைகுடா தென் கிழக்கு ஆசியா ஆஸ்திரேலியா பிறமாநில செய்திகள் தமிழ் சங்கங்கள் புதுடில்லி மும்பை கோல்கட்டா பெங்களூரு பிற மாநிலங்கள் சினிமா வர்த்தகம் விளையாட்டு புத்தகங்கள் உலக தமிழர் செய்திகள் வாசகர் கடிதம் 2021 .1 .", ".", ".", ".", "." ]
விழுப்புரம் விழுப்புரம் மாவட்டத்தில் கனமழை காரணமாக குடியிருப்பு மற்றும் விவசாய நிலங்களில் தண்ணீர் சூழ்ந்தது. இதனால் 50 ஆயிரம் ஏக்கர் பயிர்கள் மழைநீரில் மூழ்கி சேதமாகியுள்ளது.விழுப்புரம் மாவட்டத்தில் பெரும்பாலும் கிராம பகுதிகள் அதிகமுள்ளதால் விவசாயத்தையே பிரதான தொழிலாக கொண்டுள்ளனர். இங்கு அதிக ஏக்கர் பரப்பளவு நெல் கரும்பு சாகுபடி செய்துள்ளனர். இதையடுத்து முழு செய்தியை படிக்க செய்யவும் விழுப்புரம் விழுப்புரம் மாவட்டத்தில் கனமழை காரணமாக குடியிருப்பு மற்றும் விவசாய நிலங்களில் தண்ணீர் சூழ்ந்தது. இதனால் 50 ஆயிரம் ஏக்கர் பயிர்கள் மழைநீரில் மூழ்கி சேதமாகியுள்ளது. விழுப்புரம் மாவட்டத்தில் பெரும்பாலும் கிராம பகுதிகள் அதிகமுள்ளதால் விவசாயத்தையே பிரதான தொழிலாக கொண்டுள்ளனர். இங்கு அதிக ஏக்கர் பரப்பளவு நெல் கரும்பு சாகுபடி செய்துள்ளனர். இதையடுத்து மணிலா மக்காசோளம் உளுந்து எள் காராமணி மட்டுமின்றி பழங்கள் காய்கறிகள் சாகுபடிகள் செய்யப்பட்டுள்ளது. மாவட்டத்தில் கடந்த சில தினங்களாக கன மழை பெய்ததால் பொதுப்பணித்துறை கட்டுபாட்டில் உள்ள 506 ஏரிகளில் 389 ஏரிகளும் ஊரக வளர்ச்சி துறை கட்டுபாட்டில் உள்ள 300க்கும் மேற்பட்ட குளங்கள் நிரம்பியது. தென்பெண்ணை ஆறு மற்றும் கிளை ஆறுகளிலும் தண்ணீர் வெள்ளமாக ஓடியது.இந்த தண்ணீர் குடியிருப்புகள் மட்டுமின்றி விவசாய நிலங்களையும் மூழ்கடித்தது. காணை அருகே அகரம் சித்தாமூர் தரைபாலம் வெள்ளப்பெருக்கில் மூழ்கி வாழப்பட்டு கெடார் வீரமூர் சூரப்பட்டு செல்லம்பட்டு அரியலுார் கஞ்சனுார் சிறுவாலை அரியூர் அனந்தபுரம் உட்பட பல கிராம விளை நிலங்களின் சாகுபடி செய்த பயிர்கள் மூழ்கியது.கோலியனுார் அருகே வெ.அகரம் பஞ்சமாதேவி அரசமங்கலம் சேர்ந்தனுார் உள்பட பல கிராமங்களில் ஆழங்காலில் தண்ணீர் அதிகம் சென்றது. இதனால் அங்கு சாகுபடி செய்திருந்த பல ஏக்கர் பரப்பளவிலான விளை நிலங்களும் நீரில் மூழ்கியது. தண்ணீர் கடந்த இரு தினங்களுக்கும் மேலாக வெளியேறாமல் தேங்கியுள்ளது. இதனால் விவசாயிகள் கவலையடைந்துள்ளனர்.மாவட்டத்தில் அறுவடைக்கு தயாராக இருந்த பயிர் சாகுபடிகள் நீரில் மூழ்கியதை வேளாண் துறை அதிகாரிகள் விரைவாக கணக்கீடு செய்து உரிய இழப்பீட்டை விரைவாக வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும். இது சம்பந்தமாக வேளாண் துறை அதிகாரிகள் கூறுகையில் மாவட்டத்தில் கனமழை பெய்து நிலங்களில் தண்ணீர் மூழ்கியுள்ளது. இது வடிந்தால் தான் பயிர்கள் சேதம் முழுமையாக கணக்கிட முடியும். தற்போது வரை மாவட்டத்தில் 45 ஆயிரம் ஏக்கர் நெற்பயிர்கள் 5 ஆயிரம் ஏக்கரில் கரும்பு மணிலா வாழை கேழ்வரகு உள்பட பல்வேறு பயிர்கள் மூழ்கியுள்ளதாக தெரிவித்தனர். விழுப்புரம் விழுப்புரம் மாவட்டத்தில் கனமழை காரணமாக குடியிருப்பு மற்றும் விவசாய நிலங்களில் தண்ணீர் சூழ்ந்தது. இதனால் 50 ஆயிரம் ஏக்கர் பயிர்கள் மழைநீரில் மூழ்கி ஊடக தர்மம் உங்கள் கரங்களில்... சமரசத்துக்கு இடமளிக்காமல்... அதிகாரத்துக்கு அடிபணியாமல்... நேர்மையான முறையில் துணிச்சலான செய்திகளை மக்களிடம் கொண்டு சேர்க்கும் இணையத்தள செய்தி ஊடகங்களுக்கு விளம்பர வருவாயே உயிர்நாடி. அதுவே நீங்கள் விரும்பி வாநேசிக்கும் தினமலர் இணையதளத்துக்கும்... ஆகவே அன்பிற்கினிய வாசகர்களேஆட்பிளாக்கர் உபயோகிப்பதை தவிர்த்து துணிச்சலான ஊடகத்தின் நேர்மைக்கு தோள் கொடுங்கள். உங்கள் பார்வைக்கு இடையூறாக வரக்கூடிய விளம்பரத்தை மட்டும் ஸ்கிரீன் ஷாட் எடுத்து எங்களுக்கு அனுப்புங்கள். உங்களின் சிரமத்துக்கு தீர்வு காணுகிறோம். நன்றி. தினமலர் . இங்கு வெளியாகும் விளம்பரங்கள் வாசகர்களுக்கு பயனளிக்கும் என்பதாலேயே சேர்க்கப்படுகின்றன. போடுவதன் மூலம் பயனுள்ள பல தகவல்களை நீங்கள் தவறவிடவும் வாய்ப்புண்டு. ஐ தவிருங்கள். 1. . 2. . 3. " ..." . . 1. . 2. . 3. . 1. . 2. . . 3. 1. . . . 2. . . 3. . உடனுக்குடன் உண்மை செய்திகளை உங்களது தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் கிராமங்களில் புகுந்த பெண்ணையாற்று வெள்ள நீர்... வடிகிறது 40 ஆயிரம் ஏக்கரில் பயிர்கள் அழுகி வீணாகின முந்தய சம்பா நெல்லுக்கு காப்பீடு செய்தோர்... 72522 பேர் உளுந்து பயிருக்கு 30ம் தேதி கடைசி நாள் அடுத்து தினமலர் முதல் பக்கம் வாசகர் கருத்து முதல் நபராக கருத்து தெரிவியுங்கள் உங்கள் கருத்தைப் பதிவு செய்ய ? ? கருத்து விதிமுறை வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள். 1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில் நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம். 2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல் கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம். 3. அவதூறான வார்த்தைகளுக்கோ ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும் அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். 4. வாசகர்கள் தெரிவிக்கும் கருத்துக்களை அவர்கள் நடையிலேயே எவ்வித அடித்தல் திருத்தல் இன்றி வெளியிட வேண்டும் என்றே நாங்கள் விரும்புகிறோம். அதற்கேற்ப உங்கள் கருத்துக்களை விமர்சனங்களை நாகரிகமாக பதிவு செய்யுமாறு வேண்டுகிறோம். வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள் உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படுகின்றன. இருப்பினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் எவருடைய மனதையாவது புண்படுத்துவதாக கருதினால் அவர்கள் தங்கள் கருத்தாக அதைப் பதிவு செய்தால் அதைப் பரிசீலித்து அந்த குறிப்பிட்ட கருத்தை தேவைப்பட்டால் திருத்தி வெளியிட உரிய முயற்சி மேற்கொள்ளப்படும். எனினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் அவர்களுடைய கருத்துக்களே அதற்கு தினமலர் நிறுவனம் எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது. நீங்கள் கருத்துப் பதிவு செய்ய செய்ததும் என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம் மெயில் முகவரி ஊர் நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும் வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம். முந்தய கிராமங்களில் புகுந்த பெண்ணையாற்று வெள்ள நீர்... வடிகிறது 40 ஆயிரம் ஏக்கரில் பயிர்கள் அழுகி வீணாகின அடுத்து சம்பா நெல்லுக்கு காப்பீடு செய்தோர்... 72522 பேர் உளுந்து பயிருக்கு 30ம் தேதி கடைசி நாள் சினிமா கோலிவுட் செய்திகள் பாலிவுட் செய்திகள் விமர்சனம் டிரைலர்கள் பட காட்சிகள் சூட்டிங் ஸ்பாட் சினி விழா நடிகைகள் வால் பேப்பர்கள் கோயில்கள் கோயில் வீடியோ 108 திவ்ய தேசம் சிவன் கோயில் அம்மன் கோயில் நவக்கிரக கோயில் தனியார் கோயில் அறுபடைவீடு வழிபாடு விளையாட்டு கிரிக்கெட் ஹாக்கி டென்னிஸ் பாட்மிடன் கால்பந்து விளையாட்டு மலர் பிற விளையாட்டு உலக தமிழர் செய்திகள் தமிழ் சங்கங்கள் தமிழ் வானொலி அமெரிக்கா ஐரோப்பா ஆப்பிரிக்கா வளைகுடா தென் கிழக்கு ஆசியா ஆஸ்திரேலியா பிறமாநில செய்திகள் தமிழ் சங்கங்கள் புதுடில்லி மும்பை கோல்கட்டா பெங்களூரு பிற மாநிலங்கள் சினிமா வர்த்தகம் விளையாட்டு புத்தகங்கள் உலக தமிழர் செய்திகள் வாசகர் கடிதம் 2021 .1 . . . . .
[ "விழுப்புரம் விழுப்புரம் மாவட்டத்தில் கனமழை காரணமாக குடியிருப்பு மற்றும் விவசாய நிலங்களில் தண்ணீர் சூழ்ந்தது.", "இதனால் 50 ஆயிரம் ஏக்கர் பயிர்கள் மழைநீரில் மூழ்கி சேதமாகியுள்ளது.விழுப்புரம் மாவட்டத்தில் பெரும்பாலும் கிராம பகுதிகள் அதிகமுள்ளதால் விவசாயத்தையே பிரதான தொழிலாக கொண்டுள்ளனர்.", "இங்கு அதிக ஏக்கர் பரப்பளவு நெல் கரும்பு சாகுபடி செய்துள்ளனர்.", "இதையடுத்து முழு செய்தியை படிக்க செய்யவும் விழுப்புரம் விழுப்புரம் மாவட்டத்தில் கனமழை காரணமாக குடியிருப்பு மற்றும் விவசாய நிலங்களில் தண்ணீர் சூழ்ந்தது.", "இதனால் 50 ஆயிரம் ஏக்கர் பயிர்கள் மழைநீரில் மூழ்கி சேதமாகியுள்ளது.", "விழுப்புரம் மாவட்டத்தில் பெரும்பாலும் கிராம பகுதிகள் அதிகமுள்ளதால் விவசாயத்தையே பிரதான தொழிலாக கொண்டுள்ளனர்.", "இங்கு அதிக ஏக்கர் பரப்பளவு நெல் கரும்பு சாகுபடி செய்துள்ளனர்.", "இதையடுத்து மணிலா மக்காசோளம் உளுந்து எள் காராமணி மட்டுமின்றி பழங்கள் காய்கறிகள் சாகுபடிகள் செய்யப்பட்டுள்ளது.", "மாவட்டத்தில் கடந்த சில தினங்களாக கன மழை பெய்ததால் பொதுப்பணித்துறை கட்டுபாட்டில் உள்ள 506 ஏரிகளில் 389 ஏரிகளும் ஊரக வளர்ச்சி துறை கட்டுபாட்டில் உள்ள 300க்கும் மேற்பட்ட குளங்கள் நிரம்பியது.", "தென்பெண்ணை ஆறு மற்றும் கிளை ஆறுகளிலும் தண்ணீர் வெள்ளமாக ஓடியது.இந்த தண்ணீர் குடியிருப்புகள் மட்டுமின்றி விவசாய நிலங்களையும் மூழ்கடித்தது.", "காணை அருகே அகரம் சித்தாமூர் தரைபாலம் வெள்ளப்பெருக்கில் மூழ்கி வாழப்பட்டு கெடார் வீரமூர் சூரப்பட்டு செல்லம்பட்டு அரியலுார் கஞ்சனுார் சிறுவாலை அரியூர் அனந்தபுரம் உட்பட பல கிராம விளை நிலங்களின் சாகுபடி செய்த பயிர்கள் மூழ்கியது.கோலியனுார் அருகே வெ.அகரம் பஞ்சமாதேவி அரசமங்கலம் சேர்ந்தனுார் உள்பட பல கிராமங்களில் ஆழங்காலில் தண்ணீர் அதிகம் சென்றது.", "இதனால் அங்கு சாகுபடி செய்திருந்த பல ஏக்கர் பரப்பளவிலான விளை நிலங்களும் நீரில் மூழ்கியது.", "தண்ணீர் கடந்த இரு தினங்களுக்கும் மேலாக வெளியேறாமல் தேங்கியுள்ளது.", "இதனால் விவசாயிகள் கவலையடைந்துள்ளனர்.மாவட்டத்தில் அறுவடைக்கு தயாராக இருந்த பயிர் சாகுபடிகள் நீரில் மூழ்கியதை வேளாண் துறை அதிகாரிகள் விரைவாக கணக்கீடு செய்து உரிய இழப்பீட்டை விரைவாக வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.", "இது சம்பந்தமாக வேளாண் துறை அதிகாரிகள் கூறுகையில் மாவட்டத்தில் கனமழை பெய்து நிலங்களில் தண்ணீர் மூழ்கியுள்ளது.", "இது வடிந்தால் தான் பயிர்கள் சேதம் முழுமையாக கணக்கிட முடியும்.", "தற்போது வரை மாவட்டத்தில் 45 ஆயிரம் ஏக்கர் நெற்பயிர்கள் 5 ஆயிரம் ஏக்கரில் கரும்பு மணிலா வாழை கேழ்வரகு உள்பட பல்வேறு பயிர்கள் மூழ்கியுள்ளதாக தெரிவித்தனர்.", "விழுப்புரம் விழுப்புரம் மாவட்டத்தில் கனமழை காரணமாக குடியிருப்பு மற்றும் விவசாய நிலங்களில் தண்ணீர் சூழ்ந்தது.", "இதனால் 50 ஆயிரம் ஏக்கர் பயிர்கள் மழைநீரில் மூழ்கி ஊடக தர்மம் உங்கள் கரங்களில்... சமரசத்துக்கு இடமளிக்காமல்... அதிகாரத்துக்கு அடிபணியாமல்... நேர்மையான முறையில் துணிச்சலான செய்திகளை மக்களிடம் கொண்டு சேர்க்கும் இணையத்தள செய்தி ஊடகங்களுக்கு விளம்பர வருவாயே உயிர்நாடி.", "அதுவே நீங்கள் விரும்பி வாநேசிக்கும் தினமலர் இணையதளத்துக்கும்... ஆகவே அன்பிற்கினிய வாசகர்களேஆட்பிளாக்கர் உபயோகிப்பதை தவிர்த்து துணிச்சலான ஊடகத்தின் நேர்மைக்கு தோள் கொடுங்கள்.", "உங்கள் பார்வைக்கு இடையூறாக வரக்கூடிய விளம்பரத்தை மட்டும் ஸ்கிரீன் ஷாட் எடுத்து எங்களுக்கு அனுப்புங்கள்.", "உங்களின் சிரமத்துக்கு தீர்வு காணுகிறோம்.", "நன்றி.", "தினமலர் .", "இங்கு வெளியாகும் விளம்பரங்கள் வாசகர்களுக்கு பயனளிக்கும் என்பதாலேயே சேர்க்கப்படுகின்றன.", "போடுவதன் மூலம் பயனுள்ள பல தகவல்களை நீங்கள் தவறவிடவும் வாய்ப்புண்டு.", "ஐ தவிருங்கள்.", "1. .", "2. .", "3. \"", "...\" .", ".", "1. .", "2. .", "3. .", "1. .", "2. .", ".", "3.", "1. .", ".", ".", "2. .", ".", "3. .", "உடனுக்குடன் உண்மை செய்திகளை உங்களது தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் கிராமங்களில் புகுந்த பெண்ணையாற்று வெள்ள நீர்... வடிகிறது 40 ஆயிரம் ஏக்கரில் பயிர்கள் அழுகி வீணாகின முந்தய சம்பா நெல்லுக்கு காப்பீடு செய்தோர்... 72522 பேர் உளுந்து பயிருக்கு 30ம் தேதி கடைசி நாள் அடுத்து தினமலர் முதல் பக்கம் வாசகர் கருத்து முதல் நபராக கருத்து தெரிவியுங்கள் உங்கள் கருத்தைப் பதிவு செய்ய ?", "?", "கருத்து விதிமுறை வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.", "1.", "செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில் நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.", "2.", "ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம்.", "ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல் கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.", "3.", "அவதூறான வார்த்தைகளுக்கோ ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை.", "அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும் அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.", "4.", "வாசகர்கள் தெரிவிக்கும் கருத்துக்களை அவர்கள் நடையிலேயே எவ்வித அடித்தல் திருத்தல் இன்றி வெளியிட வேண்டும் என்றே நாங்கள் விரும்புகிறோம்.", "அதற்கேற்ப உங்கள் கருத்துக்களை விமர்சனங்களை நாகரிகமாக பதிவு செய்யுமாறு வேண்டுகிறோம்.", "வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள் உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படுகின்றன.", "இருப்பினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் எவருடைய மனதையாவது புண்படுத்துவதாக கருதினால் அவர்கள் தங்கள் கருத்தாக அதைப் பதிவு செய்தால் அதைப் பரிசீலித்து அந்த குறிப்பிட்ட கருத்தை தேவைப்பட்டால் திருத்தி வெளியிட உரிய முயற்சி மேற்கொள்ளப்படும்.", "எனினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் அவர்களுடைய கருத்துக்களே அதற்கு தினமலர் நிறுவனம் எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது.", "நீங்கள் கருத்துப் பதிவு செய்ய செய்ததும் என்ற பட்டனை கிளிக் செய்து.", "அதில் உங்கள் புகைப்படம் மெயில் முகவரி ஊர் நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது.", "ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது.", "மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம்.", "இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம்.", "உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும் வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.", "முந்தய கிராமங்களில் புகுந்த பெண்ணையாற்று வெள்ள நீர்... வடிகிறது 40 ஆயிரம் ஏக்கரில் பயிர்கள் அழுகி வீணாகின அடுத்து சம்பா நெல்லுக்கு காப்பீடு செய்தோர்... 72522 பேர் உளுந்து பயிருக்கு 30ம் தேதி கடைசி நாள் சினிமா கோலிவுட் செய்திகள் பாலிவுட் செய்திகள் விமர்சனம் டிரைலர்கள் பட காட்சிகள் சூட்டிங் ஸ்பாட் சினி விழா நடிகைகள் வால் பேப்பர்கள் கோயில்கள் கோயில் வீடியோ 108 திவ்ய தேசம் சிவன் கோயில் அம்மன் கோயில் நவக்கிரக கோயில் தனியார் கோயில் அறுபடைவீடு வழிபாடு விளையாட்டு கிரிக்கெட் ஹாக்கி டென்னிஸ் பாட்மிடன் கால்பந்து விளையாட்டு மலர் பிற விளையாட்டு உலக தமிழர் செய்திகள் தமிழ் சங்கங்கள் தமிழ் வானொலி அமெரிக்கா ஐரோப்பா ஆப்பிரிக்கா வளைகுடா தென் கிழக்கு ஆசியா ஆஸ்திரேலியா பிறமாநில செய்திகள் தமிழ் சங்கங்கள் புதுடில்லி மும்பை கோல்கட்டா பெங்களூரு பிற மாநிலங்கள் சினிமா வர்த்தகம் விளையாட்டு புத்தகங்கள் உலக தமிழர் செய்திகள் வாசகர் கடிதம் 2021 .1 .", ".", ".", ".", "." ]
பவானிசாகர் பவானிசாகர் அருகே சிறுத்தை தாக்கி ஆடுகள் பலியாவது தொடரும் நிலையில் வனத்துறை அதிகாரிகளை கண்டித்து விவசாயிகள் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.பவானிசாகர் வனச்சரகம் பசுவபாளையம் கிராமத்தை சேர்ந்தவர் கலாமணி. இவரது விவசாய தோட்டம் வனப்பகுதியை ஒட்டி உள்ளது. தோட்டத்தில் ஆடு வளர்க்கிறார். நேற்று காலை கொட்டகைக்கு சென்று பார்த்தபோது ஒரு வெள்ளாடு கழுத்தில் முழு செய்தியை படிக்க செய்யவும் பவானிசாகர் பவானிசாகர் அருகே சிறுத்தை தாக்கி ஆடுகள் பலியாவது தொடரும் நிலையில் வனத்துறை அதிகாரிகளை கண்டித்து விவசாயிகள் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். பவானிசாகர் வனச்சரகம் பசுவபாளையம் கிராமத்தை சேர்ந்தவர் கலாமணி. இவரது விவசாய தோட்டம் வனப்பகுதியை ஒட்டி உள்ளது. தோட்டத்தில் ஆடு வளர்க்கிறார். நேற்று காலை கொட்டகைக்கு சென்று பார்த்தபோது ஒரு வெள்ளாடு கழுத்தில் ரத்தக்காயங்களுடன் இறந்து கிடந்தது. இதேபோல் மற்றொரு வீட்டிலும் ஒரு வெள்ளாடு இறந்து கிடந்தது. பவானிசாகர் வனத்துறையினர் ஊழியர்கள் ஆய்வில் சிறுத்தை தாக்கி பலியானது உறுதியானது. இந்நிலையில் 100க்கும் மேற்பட்ட விவசாயிகள் பசுவபாளையம் பஸ் நிறுத்தம் அருகே பலியான ஆடுகளை சாலையில் போட்டு நேற்று மதியம் மறியலில் ஈடுபட்டனர். சத்தி டி.எஸ்.பி. ஜெயபாலன் தலைமையிலான போலீசார் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது விவசாயிகள் கூறியதாவது ஆடு மாடுகளை சிறுத்தை அடித்து கொல்வது தொடர்கதையாகி விட்டது. ஒரு வாரத்தில் 10 ஆடுகள் பலியாகியுள்ளன. காவலுக்கு இருந்த ஒரு நாயையும் கடித்து கொன்றுள்ளது. தகவல் தெரிவித்தால் வனத்துறை அதிகாரிகள் உடனடியாக வருவதில்லை. சிறுத்தையை பிடிக்க நடவடிக்கை எடுக்காமல் மெத்தனமாக உள்ளனர். இவ்வாறு விவசாயிகள் கூறினர். வனத்துறை அதிகாரிகளிடம் கூறி நடவடிக்கை எடுப்பதாக போலீசார் உறுதியளிக்கவே மறியல் போராட்டத்தை கைவிட்டனர். இதனால் பவானிசாகர் பண்ணாரி சாலையில் ஒரு மணி நேரம் போக்குவரத்து பாதித்தது. பவானிசாகர் பவானிசாகர் அருகே சிறுத்தை தாக்கி ஆடுகள் பலியாவது தொடரும் நிலையில் வனத்துறை அதிகாரிகளை கண்டித்து விவசாயிகள் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.பவானிசாகர் வனச்சரகம் ஊடக தர்மம் உங்கள் கரங்களில்... சமரசத்துக்கு இடமளிக்காமல்... அதிகாரத்துக்கு அடிபணியாமல்... நேர்மையான முறையில் துணிச்சலான செய்திகளை மக்களிடம் கொண்டு சேர்க்கும் இணையத்தள செய்தி ஊடகங்களுக்கு விளம்பர வருவாயே உயிர்நாடி. அதுவே நீங்கள் விரும்பி வாநேசிக்கும் தினமலர் இணையதளத்துக்கும்... ஆகவே அன்பிற்கினிய வாசகர்களேஆட்பிளாக்கர் உபயோகிப்பதை தவிர்த்து துணிச்சலான ஊடகத்தின் நேர்மைக்கு தோள் கொடுங்கள். உங்கள் பார்வைக்கு இடையூறாக வரக்கூடிய விளம்பரத்தை மட்டும் ஸ்கிரீன் ஷாட் எடுத்து எங்களுக்கு அனுப்புங்கள். உங்களின் சிரமத்துக்கு தீர்வு காணுகிறோம். நன்றி. தினமலர் . இங்கு வெளியாகும் விளம்பரங்கள் வாசகர்களுக்கு பயனளிக்கும் என்பதாலேயே சேர்க்கப்படுகின்றன. போடுவதன் மூலம் பயனுள்ள பல தகவல்களை நீங்கள் தவறவிடவும் வாய்ப்புண்டு. ஐ தவிருங்கள். 1. . 2. . 3. " ..." . . 1. . 2. . 3. . 1. . 2. . . 3. 1. . . . 2. . . 3. . உடனுக்குடன் உண்மை செய்திகளை உங்களது தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் எம்.எல்.ஏ. தலைமையில் பா.ஜ. ஆர்ப்பாட்டம் முந்தய விவசாயிகளை தேடிச்சென்று களப்பணி அடுத்து பொது முதல் பக்கம் தினமலர் முதல் பக்கம் வாசகர் கருத்து முதல் நபராக கருத்து தெரிவியுங்கள் உங்கள் கருத்தைப் பதிவு செய்ய ? ? கருத்து விதிமுறை வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள். 1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில் நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம். 2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல் கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம். 3. அவதூறான வார்த்தைகளுக்கோ ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும் அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். 4. வாசகர்கள் தெரிவிக்கும் கருத்துக்களை அவர்கள் நடையிலேயே எவ்வித அடித்தல் திருத்தல் இன்றி வெளியிட வேண்டும் என்றே நாங்கள் விரும்புகிறோம். அதற்கேற்ப உங்கள் கருத்துக்களை விமர்சனங்களை நாகரிகமாக பதிவு செய்யுமாறு வேண்டுகிறோம். வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள் உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படுகின்றன. இருப்பினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் எவருடைய மனதையாவது புண்படுத்துவதாக கருதினால் அவர்கள் தங்கள் கருத்தாக அதைப் பதிவு செய்தால் அதைப் பரிசீலித்து அந்த குறிப்பிட்ட கருத்தை தேவைப்பட்டால் திருத்தி வெளியிட உரிய முயற்சி மேற்கொள்ளப்படும். எனினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் அவர்களுடைய கருத்துக்களே அதற்கு தினமலர் நிறுவனம் எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது. நீங்கள் கருத்துப் பதிவு செய்ய செய்ததும் என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம் மெயில் முகவரி ஊர் நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும் வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம். முந்தய எம்.எல்.ஏ. தலைமையில் பா.ஜ. ஆர்ப்பாட்டம் அடுத்து விவசாயிகளை தேடிச்சென்று களப்பணி சினிமா கோலிவுட் செய்திகள் பாலிவுட் செய்திகள் விமர்சனம் டிரைலர்கள் பட காட்சிகள் சூட்டிங் ஸ்பாட் சினி விழா நடிகைகள் வால் பேப்பர்கள் கோயில்கள் கோயில் வீடியோ 108 திவ்ய தேசம் சிவன் கோயில் அம்மன் கோயில் நவக்கிரக கோயில் தனியார் கோயில் அறுபடைவீடு வழிபாடு விளையாட்டு கிரிக்கெட் ஹாக்கி டென்னிஸ் பாட்மிடன் கால்பந்து விளையாட்டு மலர் பிற விளையாட்டு உலக தமிழர் செய்திகள் தமிழ் சங்கங்கள் தமிழ் வானொலி அமெரிக்கா ஐரோப்பா ஆப்பிரிக்கா வளைகுடா தென் கிழக்கு ஆசியா ஆஸ்திரேலியா பிறமாநில செய்திகள் தமிழ் சங்கங்கள் புதுடில்லி மும்பை கோல்கட்டா பெங்களூரு பிற மாநிலங்கள் சினிமா வர்த்தகம் விளையாட்டு புத்தகங்கள் உலக தமிழர் செய்திகள் வாசகர் கடிதம் 2021 .1 . . . . .
[ "பவானிசாகர் பவானிசாகர் அருகே சிறுத்தை தாக்கி ஆடுகள் பலியாவது தொடரும் நிலையில் வனத்துறை அதிகாரிகளை கண்டித்து விவசாயிகள் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.பவானிசாகர் வனச்சரகம் பசுவபாளையம் கிராமத்தை சேர்ந்தவர் கலாமணி.", "இவரது விவசாய தோட்டம் வனப்பகுதியை ஒட்டி உள்ளது.", "தோட்டத்தில் ஆடு வளர்க்கிறார்.", "நேற்று காலை கொட்டகைக்கு சென்று பார்த்தபோது ஒரு வெள்ளாடு கழுத்தில் முழு செய்தியை படிக்க செய்யவும் பவானிசாகர் பவானிசாகர் அருகே சிறுத்தை தாக்கி ஆடுகள் பலியாவது தொடரும் நிலையில் வனத்துறை அதிகாரிகளை கண்டித்து விவசாயிகள் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.", "பவானிசாகர் வனச்சரகம் பசுவபாளையம் கிராமத்தை சேர்ந்தவர் கலாமணி.", "இவரது விவசாய தோட்டம் வனப்பகுதியை ஒட்டி உள்ளது.", "தோட்டத்தில் ஆடு வளர்க்கிறார்.", "நேற்று காலை கொட்டகைக்கு சென்று பார்த்தபோது ஒரு வெள்ளாடு கழுத்தில் ரத்தக்காயங்களுடன் இறந்து கிடந்தது.", "இதேபோல் மற்றொரு வீட்டிலும் ஒரு வெள்ளாடு இறந்து கிடந்தது.", "பவானிசாகர் வனத்துறையினர் ஊழியர்கள் ஆய்வில் சிறுத்தை தாக்கி பலியானது உறுதியானது.", "இந்நிலையில் 100க்கும் மேற்பட்ட விவசாயிகள் பசுவபாளையம் பஸ் நிறுத்தம் அருகே பலியான ஆடுகளை சாலையில் போட்டு நேற்று மதியம் மறியலில் ஈடுபட்டனர்.", "சத்தி டி.எஸ்.பி.", "ஜெயபாலன் தலைமையிலான போலீசார் பேச்சுவார்த்தை நடத்தினர்.", "அப்போது விவசாயிகள் கூறியதாவது ஆடு மாடுகளை சிறுத்தை அடித்து கொல்வது தொடர்கதையாகி விட்டது.", "ஒரு வாரத்தில் 10 ஆடுகள் பலியாகியுள்ளன.", "காவலுக்கு இருந்த ஒரு நாயையும் கடித்து கொன்றுள்ளது.", "தகவல் தெரிவித்தால் வனத்துறை அதிகாரிகள் உடனடியாக வருவதில்லை.", "சிறுத்தையை பிடிக்க நடவடிக்கை எடுக்காமல் மெத்தனமாக உள்ளனர்.", "இவ்வாறு விவசாயிகள் கூறினர்.", "வனத்துறை அதிகாரிகளிடம் கூறி நடவடிக்கை எடுப்பதாக போலீசார் உறுதியளிக்கவே மறியல் போராட்டத்தை கைவிட்டனர்.", "இதனால் பவானிசாகர் பண்ணாரி சாலையில் ஒரு மணி நேரம் போக்குவரத்து பாதித்தது.", "பவானிசாகர் பவானிசாகர் அருகே சிறுத்தை தாக்கி ஆடுகள் பலியாவது தொடரும் நிலையில் வனத்துறை அதிகாரிகளை கண்டித்து விவசாயிகள் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.பவானிசாகர் வனச்சரகம் ஊடக தர்மம் உங்கள் கரங்களில்... சமரசத்துக்கு இடமளிக்காமல்... அதிகாரத்துக்கு அடிபணியாமல்... நேர்மையான முறையில் துணிச்சலான செய்திகளை மக்களிடம் கொண்டு சேர்க்கும் இணையத்தள செய்தி ஊடகங்களுக்கு விளம்பர வருவாயே உயிர்நாடி.", "அதுவே நீங்கள் விரும்பி வாநேசிக்கும் தினமலர் இணையதளத்துக்கும்... ஆகவே அன்பிற்கினிய வாசகர்களேஆட்பிளாக்கர் உபயோகிப்பதை தவிர்த்து துணிச்சலான ஊடகத்தின் நேர்மைக்கு தோள் கொடுங்கள்.", "உங்கள் பார்வைக்கு இடையூறாக வரக்கூடிய விளம்பரத்தை மட்டும் ஸ்கிரீன் ஷாட் எடுத்து எங்களுக்கு அனுப்புங்கள்.", "உங்களின் சிரமத்துக்கு தீர்வு காணுகிறோம்.", "நன்றி.", "தினமலர் .", "இங்கு வெளியாகும் விளம்பரங்கள் வாசகர்களுக்கு பயனளிக்கும் என்பதாலேயே சேர்க்கப்படுகின்றன.", "போடுவதன் மூலம் பயனுள்ள பல தகவல்களை நீங்கள் தவறவிடவும் வாய்ப்புண்டு.", "ஐ தவிருங்கள்.", "1. .", "2. .", "3. \"", "...\" .", ".", "1. .", "2. .", "3. .", "1. .", "2. .", ".", "3.", "1. .", ".", ".", "2. .", ".", "3. .", "உடனுக்குடன் உண்மை செய்திகளை உங்களது தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் எம்.எல்.ஏ.", "தலைமையில் பா.ஜ.", "ஆர்ப்பாட்டம் முந்தய விவசாயிகளை தேடிச்சென்று களப்பணி அடுத்து பொது முதல் பக்கம் தினமலர் முதல் பக்கம் வாசகர் கருத்து முதல் நபராக கருத்து தெரிவியுங்கள் உங்கள் கருத்தைப் பதிவு செய்ய ?", "?", "கருத்து விதிமுறை வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.", "1.", "செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில் நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.", "2.", "ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம்.", "ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல் கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.", "3.", "அவதூறான வார்த்தைகளுக்கோ ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை.", "அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும் அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.", "4.", "வாசகர்கள் தெரிவிக்கும் கருத்துக்களை அவர்கள் நடையிலேயே எவ்வித அடித்தல் திருத்தல் இன்றி வெளியிட வேண்டும் என்றே நாங்கள் விரும்புகிறோம்.", "அதற்கேற்ப உங்கள் கருத்துக்களை விமர்சனங்களை நாகரிகமாக பதிவு செய்யுமாறு வேண்டுகிறோம்.", "வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள் உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படுகின்றன.", "இருப்பினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் எவருடைய மனதையாவது புண்படுத்துவதாக கருதினால் அவர்கள் தங்கள் கருத்தாக அதைப் பதிவு செய்தால் அதைப் பரிசீலித்து அந்த குறிப்பிட்ட கருத்தை தேவைப்பட்டால் திருத்தி வெளியிட உரிய முயற்சி மேற்கொள்ளப்படும்.", "எனினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் அவர்களுடைய கருத்துக்களே அதற்கு தினமலர் நிறுவனம் எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது.", "நீங்கள் கருத்துப் பதிவு செய்ய செய்ததும் என்ற பட்டனை கிளிக் செய்து.", "அதில் உங்கள் புகைப்படம் மெயில் முகவரி ஊர் நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது.", "ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது.", "மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம்.", "இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம்.", "உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும் வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.", "முந்தய எம்.எல்.ஏ.", "தலைமையில் பா.ஜ.", "ஆர்ப்பாட்டம் அடுத்து விவசாயிகளை தேடிச்சென்று களப்பணி சினிமா கோலிவுட் செய்திகள் பாலிவுட் செய்திகள் விமர்சனம் டிரைலர்கள் பட காட்சிகள் சூட்டிங் ஸ்பாட் சினி விழா நடிகைகள் வால் பேப்பர்கள் கோயில்கள் கோயில் வீடியோ 108 திவ்ய தேசம் சிவன் கோயில் அம்மன் கோயில் நவக்கிரக கோயில் தனியார் கோயில் அறுபடைவீடு வழிபாடு விளையாட்டு கிரிக்கெட் ஹாக்கி டென்னிஸ் பாட்மிடன் கால்பந்து விளையாட்டு மலர் பிற விளையாட்டு உலக தமிழர் செய்திகள் தமிழ் சங்கங்கள் தமிழ் வானொலி அமெரிக்கா ஐரோப்பா ஆப்பிரிக்கா வளைகுடா தென் கிழக்கு ஆசியா ஆஸ்திரேலியா பிறமாநில செய்திகள் தமிழ் சங்கங்கள் புதுடில்லி மும்பை கோல்கட்டா பெங்களூரு பிற மாநிலங்கள் சினிமா வர்த்தகம் விளையாட்டு புத்தகங்கள் உலக தமிழர் செய்திகள் வாசகர் கடிதம் 2021 .1 .", ".", ".", ".", "." ]
ரூ.2.31 கோடி ஒதுக்கீடா?.. சென்னை மாநகராட்சியின் ட்விட்டர் பேஸ்புக் இன்ஸ்டாகிராம் பக்கங்களை நிர்வகிக்க டெண்டர் ரத்து அரசியல் இந்தியா உலகம் சினிமா தமிழ்நாடு தேர்தல் களம் 2020 விளையாட்டு தமிழ்நாடு சிஏஏக்கு எதிரான போராட்டம் தமிழக அரசு காவல்துறை பதிலளிக்க உத்தரவு 2 2020 2 2020 0 சென்னை மார்ச்02 குடியுரிமைச் சட்டத்துக்கு எதிராக அனுமதியின்றி நடைபெற்று வரும் போராட்டங்களை முடிவுக்குக் கொண்டு வரக் கோரிய வழக்கில் தமிழக அரசு பதிலளிக்கச் சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. குடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிராக சென்னை வண்ணாரப்பேட்டையில் 18வது நாளாக போராட்டம் நடைபெற்று வருகிறது. இந்த போராட்டத்தை முடிவுக்கு கொண்டுவரவேண்டி கண்ணன் என்பவர் தாக்கல் செய்த மனுவில் தொடர் போராட்டத்தால் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளதாகவும் போராட்டத்தில் சிறார் பங்கேற்றிருப்பதாகவும் கூறப்பட்டுள்ளது. இந்த மனு நீதிபதிகள் சுந்தரேஷ் கிருஷ்ணன் ராமசாமி அமர்வில் விசாரணைக்கு வந்தது. அப்போது அனுமதியின்றிப் போராட்டம் நடத்துவோர் மீது காவல்துறை தான் நடவடிக்கை எடுக்க வேண்டும் எனத் தெரிவித்த நீதிபதிகள் நீதிமன்ற உத்தரவுக்காக காவல்துறை ஏன் காத்திருக்க வேண்டும் என கேள்வி எழுப்பினர். இது குறித்து பதிலளிக்கத் தமிழக அரசுக்கும் காவல்துறை தலைமை இயக்குநருக்கும் உத்தரவிட்டதுடன் வழக்கு விசாரணையை வரும் 13ம் தேதிக்குத் தள்ளிவைத்தனர். திமுக பொருளாளர் துரைமுருகன் குடிநீர் ஆலைக்கு சீல் வைப்பு அமித்ஷா ராஜினாமா செய்ய வேண்டும் காங். எம்.பி.க்கள் ஆர்ப்பாட்டம் . . உள்ளாட்சித் தேர்தலில் அமமுக வெற்றியை தடுக்க முடியாது.. அடங்காத தினகரன் மேகதாது அணை பிரச்னை.. அனைத்து கட்சி கூட்டத்திற்கு முதல்வர் அழைப்பு அதிமுகவில் இணை ஒருங்கிணைப்பாளர் என்ற பதவியே கிடையாது.. எடப்பாடிக்கு செக் வைத்த சசிகலா தெலுங்கானாவில் இலவச சரக்கு வழங்க அனுமதி குடிமகன்கள் ஹேப்பி.. ரூ.2.31 கோடி ஒதுக்கீடா?.. சென்னை மாநகராட்சியின் ட்விட்டர் பேஸ்புக் இன்ஸ்டாகிராம் பக்கங்களை நிர்வகிக்க டெண்டர் ரத்து
[ "ரூ.2.31 கோடி ஒதுக்கீடா?..", "சென்னை மாநகராட்சியின் ட்விட்டர் பேஸ்புக் இன்ஸ்டாகிராம் பக்கங்களை நிர்வகிக்க டெண்டர் ரத்து அரசியல் இந்தியா உலகம் சினிமா தமிழ்நாடு தேர்தல் களம் 2020 விளையாட்டு தமிழ்நாடு சிஏஏக்கு எதிரான போராட்டம் தமிழக அரசு காவல்துறை பதிலளிக்க உத்தரவு 2 2020 2 2020 0 சென்னை மார்ச்02 குடியுரிமைச் சட்டத்துக்கு எதிராக அனுமதியின்றி நடைபெற்று வரும் போராட்டங்களை முடிவுக்குக் கொண்டு வரக் கோரிய வழக்கில் தமிழக அரசு பதிலளிக்கச் சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.", "குடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிராக சென்னை வண்ணாரப்பேட்டையில் 18வது நாளாக போராட்டம் நடைபெற்று வருகிறது.", "இந்த போராட்டத்தை முடிவுக்கு கொண்டுவரவேண்டி கண்ணன் என்பவர் தாக்கல் செய்த மனுவில் தொடர் போராட்டத்தால் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளதாகவும் போராட்டத்தில் சிறார் பங்கேற்றிருப்பதாகவும் கூறப்பட்டுள்ளது.", "இந்த மனு நீதிபதிகள் சுந்தரேஷ் கிருஷ்ணன் ராமசாமி அமர்வில் விசாரணைக்கு வந்தது.", "அப்போது அனுமதியின்றிப் போராட்டம் நடத்துவோர் மீது காவல்துறை தான் நடவடிக்கை எடுக்க வேண்டும் எனத் தெரிவித்த நீதிபதிகள் நீதிமன்ற உத்தரவுக்காக காவல்துறை ஏன் காத்திருக்க வேண்டும் என கேள்வி எழுப்பினர்.", "இது குறித்து பதிலளிக்கத் தமிழக அரசுக்கும் காவல்துறை தலைமை இயக்குநருக்கும் உத்தரவிட்டதுடன் வழக்கு விசாரணையை வரும் 13ம் தேதிக்குத் தள்ளிவைத்தனர்.", "திமுக பொருளாளர் துரைமுருகன் குடிநீர் ஆலைக்கு சீல் வைப்பு அமித்ஷா ராஜினாமா செய்ய வேண்டும் காங்.", "எம்.பி.க்கள் ஆர்ப்பாட்டம் .", ".", "உள்ளாட்சித் தேர்தலில் அமமுக வெற்றியை தடுக்க முடியாது.. அடங்காத தினகரன் மேகதாது அணை பிரச்னை.. அனைத்து கட்சி கூட்டத்திற்கு முதல்வர் அழைப்பு அதிமுகவில் இணை ஒருங்கிணைப்பாளர் என்ற பதவியே கிடையாது.. எடப்பாடிக்கு செக் வைத்த சசிகலா தெலுங்கானாவில் இலவச சரக்கு வழங்க அனுமதி குடிமகன்கள் ஹேப்பி.. ரூ.2.31 கோடி ஒதுக்கீடா?..", "சென்னை மாநகராட்சியின் ட்விட்டர் பேஸ்புக் இன்ஸ்டாகிராம் பக்கங்களை நிர்வகிக்க டெண்டர் ரத்து" ]
ரூ.2.31 கோடி ஒதுக்கீடா?.. சென்னை மாநகராட்சியின் ட்விட்டர் பேஸ்புக் இன்ஸ்டாகிராம் பக்கங்களை நிர்வகிக்க டெண்டர் ரத்து அரசியல் இந்தியா உலகம் சினிமா தமிழ்நாடு தேர்தல் களம் 2020 விளையாட்டு அரசியல் இந்தியா முக்கிய செய்திகள் டெல்லியில் காங்கிரஸ் நசுக்கப்பட்டுவிட்டதுகுஷ்பு விரக்தி 11 2020 11 2020 0 2020 டெல்லி பிப்ரவரி11 டெல்லியில் காங்கிரஸ் கட்சி படுதோல்வி அடைந்திருப்பது குறித்து காங்கிரஸ் கட்சியின் தேசிய செய்தித் தொடர்பாளர் குஷ்பு விரக்தியுடன் கருத்து தெரிவித்துள்ளார். டெல்லியில் நடந்து முடிந்த சட்டப்பேரவைத் தேர்தலுக்கான வாக்கு எண்ணிக்கை இன்று நடைபெற்று வருகிறது. இதில் மீண்டும் ஆம் ஆத்மி ஆட்சியமைப்பது உறுதியாகிவிட்டது. இதற்காக அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு பல்வேறு அரசியல் கட்சிகளை சேர்ந்தவர்களும் வாழ்த்து தெரிவித்து வருகிறார்கள். இந்த தேர்தல் முடிவுகள் காங்கிரஸ் கட்சியினரை அதிர்ச்சியடைய வைத்துள்ளது. ஏனென்றால் ஒரு தொகுதியில் கூட காங்கிரஸ் கட்சி முன்னிலை பெறவில்லை. இதனிடையே டெல்லியில் காங்கிரஸ் கட்சியின் படுதோல்வி குறித்து அக்கட்சியின் தேசிய செய்தித் தொடர்பாளர் குஷ்பு தனது ட்விட்டர் பதிவில் டெல்லியில் காங்கிரஸுக்காக எந்த மாயாஜாலத்தையும் எதிர்பார்க்கவில்லை. மீண்டும் நசுக்கப்பட்டுவிட்டது. நாம் போதுமானதை செய்கிறோமா நாம் சரியானதை செய்கிறோமா நாம் சரியான பாதையில் இருக்கிறோமா என்று கேட்டால் இல்லை என்றே பெரிதாக பதில் வரும். நாம் இப்போதே பணியை தொடங்க வேண்டும். இப்போது இல்லையென்றால் எப்போதும் முடியாது. அடிமட்டத்திலிருந்து உயர் மட்டம் வரை விஷயங்களை சரி செய்ய வேண்டும். ஆனால் மக்கள் வெறுப்பு விஷம் நிரம்பிய ஆபத்தான மோடியின் அராஜக கும்பலை நிராகரித்துள்ளார்கள் என்பதில் மகிழ்ச்சி என்று தெரிவித்துள்ளார். ரஜினி முதலில் கட்சி ஆரம்பிக்கட்டும்பிறகு கூட்டணி பற்றி பேசலாம்ராமதாஸ் அடுத்த 5 ஆண்டுகளில் டெல்லியை மேலும் சிறந்த நகரமாக மாற்றுவேன்கெஜ்ரிவால் . . உள்ளாட்சித் தேர்தலில் அமமுக வெற்றியை தடுக்க முடியாது.. அடங்காத தினகரன் மேகதாது அணை பிரச்னை.. அனைத்து கட்சி கூட்டத்திற்கு முதல்வர் அழைப்பு அதிமுகவில் இணை ஒருங்கிணைப்பாளர் என்ற பதவியே கிடையாது.. எடப்பாடிக்கு செக் வைத்த சசிகலா தெலுங்கானாவில் இலவச சரக்கு வழங்க அனுமதி குடிமகன்கள் ஹேப்பி.. ரூ.2.31 கோடி ஒதுக்கீடா?.. சென்னை மாநகராட்சியின் ட்விட்டர் பேஸ்புக் இன்ஸ்டாகிராம் பக்கங்களை நிர்வகிக்க டெண்டர் ரத்து
[ "ரூ.2.31 கோடி ஒதுக்கீடா?..", "சென்னை மாநகராட்சியின் ட்விட்டர் பேஸ்புக் இன்ஸ்டாகிராம் பக்கங்களை நிர்வகிக்க டெண்டர் ரத்து அரசியல் இந்தியா உலகம் சினிமா தமிழ்நாடு தேர்தல் களம் 2020 விளையாட்டு அரசியல் இந்தியா முக்கிய செய்திகள் டெல்லியில் காங்கிரஸ் நசுக்கப்பட்டுவிட்டதுகுஷ்பு விரக்தி 11 2020 11 2020 0 2020 டெல்லி பிப்ரவரி11 டெல்லியில் காங்கிரஸ் கட்சி படுதோல்வி அடைந்திருப்பது குறித்து காங்கிரஸ் கட்சியின் தேசிய செய்தித் தொடர்பாளர் குஷ்பு விரக்தியுடன் கருத்து தெரிவித்துள்ளார்.", "டெல்லியில் நடந்து முடிந்த சட்டப்பேரவைத் தேர்தலுக்கான வாக்கு எண்ணிக்கை இன்று நடைபெற்று வருகிறது.", "இதில் மீண்டும் ஆம் ஆத்மி ஆட்சியமைப்பது உறுதியாகிவிட்டது.", "இதற்காக அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு பல்வேறு அரசியல் கட்சிகளை சேர்ந்தவர்களும் வாழ்த்து தெரிவித்து வருகிறார்கள்.", "இந்த தேர்தல் முடிவுகள் காங்கிரஸ் கட்சியினரை அதிர்ச்சியடைய வைத்துள்ளது.", "ஏனென்றால் ஒரு தொகுதியில் கூட காங்கிரஸ் கட்சி முன்னிலை பெறவில்லை.", "இதனிடையே டெல்லியில் காங்கிரஸ் கட்சியின் படுதோல்வி குறித்து அக்கட்சியின் தேசிய செய்தித் தொடர்பாளர் குஷ்பு தனது ட்விட்டர் பதிவில் டெல்லியில் காங்கிரஸுக்காக எந்த மாயாஜாலத்தையும் எதிர்பார்க்கவில்லை.", "மீண்டும் நசுக்கப்பட்டுவிட்டது.", "நாம் போதுமானதை செய்கிறோமா நாம் சரியானதை செய்கிறோமா நாம் சரியான பாதையில் இருக்கிறோமா என்று கேட்டால் இல்லை என்றே பெரிதாக பதில் வரும்.", "நாம் இப்போதே பணியை தொடங்க வேண்டும்.", "இப்போது இல்லையென்றால் எப்போதும் முடியாது.", "அடிமட்டத்திலிருந்து உயர் மட்டம் வரை விஷயங்களை சரி செய்ய வேண்டும்.", "ஆனால் மக்கள் வெறுப்பு விஷம் நிரம்பிய ஆபத்தான மோடியின் அராஜக கும்பலை நிராகரித்துள்ளார்கள் என்பதில் மகிழ்ச்சி என்று தெரிவித்துள்ளார்.", "ரஜினி முதலில் கட்சி ஆரம்பிக்கட்டும்பிறகு கூட்டணி பற்றி பேசலாம்ராமதாஸ் அடுத்த 5 ஆண்டுகளில் டெல்லியை மேலும் சிறந்த நகரமாக மாற்றுவேன்கெஜ்ரிவால் .", ".", "உள்ளாட்சித் தேர்தலில் அமமுக வெற்றியை தடுக்க முடியாது.. அடங்காத தினகரன் மேகதாது அணை பிரச்னை.. அனைத்து கட்சி கூட்டத்திற்கு முதல்வர் அழைப்பு அதிமுகவில் இணை ஒருங்கிணைப்பாளர் என்ற பதவியே கிடையாது.. எடப்பாடிக்கு செக் வைத்த சசிகலா தெலுங்கானாவில் இலவச சரக்கு வழங்க அனுமதி குடிமகன்கள் ஹேப்பி.. ரூ.2.31 கோடி ஒதுக்கீடா?..", "சென்னை மாநகராட்சியின் ட்விட்டர் பேஸ்புக் இன்ஸ்டாகிராம் பக்கங்களை நிர்வகிக்க டெண்டர் ரத்து" ]