id
int64
0
754k
text
stringlengths
5
524k
0
பொழுது சாய்ந்து வெகு நேரமாகிவிட்டது. கூலி வேலைக்குப் போயிருந்த 'சித்தாள் ' பெண்கள் எல்லோரும் வீடு திரும்பி விட்டார்கள். இன்னும் அழகம்மாளை மட்டும் காணவில்லை. குடிசைக்குள் ---தனக்கும் அழகம்மாளுக்கும் சோறு பொங்கி, குழம்பு காய்ச்சும் வேலையில் ---அடுப்புப் புகையில் குனிந்திருந்த கிழவி ஆரோக்கியம் முந்தானையில் முகத்தைத் துடைத்துக்கொண்டு, குடிசைக்கு வெளியே வந்து தலை நிமிர்ந்து பார்க்கும்போது நிலவு கிளம்பி இருந்தது. குடிசையின் கதவை இழுத்து மூடிவிட்டு, தெருவில் இறங்கி நடந்தாள் ஆரோக்கியம். எதிரில் வரும் பெண்களை எல்லாம் நிறுத்தி விசாரித்தாள். சேரித் தெரு முனையில் உள்ள சாயபுக் கடையில் ஒரே கும்பல்... ' அந்தக் கும்பலில் இருப்பாளோ ' '--கிழவி சாயபுக் கடையை நோக்கி ஓடினாள். கடையில் பெண்கள் கூட்டம் நிறைந்திருந்தது; அழகம்மாளைத்தான் காணோம். 'அட போம்மா, ஒனக்கு வேறே வேலையில்லே...நீ ஒரு பைத்தியம், அந்தப் பைத்தியத்தைத் தேடிக்கிட்டுத் திரியறே ? எங்களுக்கு வேறே வேலையில்லியா ? ' என்று எரிந்து விழுந்தான் கடைக்கார சாயபு--அவனுக்கு வியாபார மும்முரம். ஆமாம்; இரண்டு மாதத்துக்குமுன் அழகம்மாள் பைத்தியமாகத்தான் இருந்தாள். இதே தெருவில், குப்பைத் தொட்டிகளைக் கிளறிக்கொண்டு, எச்சில் இலை நக்கிப் பசி தீர்த்துக் கொண்டு, 'ஆடை பாதி, ஆள் பாதி ' க் கோலத்துடன் பைத்தியமாய்த் திரிந்து கொண்டிருந்தவள்தான் அழகம்மாள். 'இப்ப இல்லியே......இப்பத்தான் அழகம்மாளுக்குப் பைத்தியம் தெளிஞ்சு போச்சுதே ' ' கிழவியின் உதடுகள் முணுமுணுத்தன. எப்படித் தெளிந்தது ? கிழவிக்கு மட்டுமல்ல; எல்லோருக்கும் அது ஓர் புரியாத, நம்ப முடியாத புதிர், பேராச்சரியம் ' இரண்டு மாதங்களுக்கு முன் ஒரு ஞாயிற்றுக்கிழமை காலையில் கிழவி ஆரோக்கியம் மாதா கோயிலுக்குப் போகும் போது, மாதாகோயில் சாலையின் ஓரத்தில் உள்ள மணல் திடலில், ஓங்கி வளர்ந்திருந்த இரண்டு ஒதிய மரங்களுக்கு இடைவெளியில் உடலை மறைத்துக்கொண்டு 'ஆயா ஆயா ' என்று பரிதாபமாகக் கூவினாளே, அழகம்மாள்...அதன் பிறகுமா அவளுக்குப் பைத்தியம் ? 'ஆயா, நானும் உன்னை மாதிரி ஒரு மனுசப் பிறவி தானே ?...ஒரு பொம்பளைப் பொண்ணு கட்டத் துணி இல்லாம முண்டமா நிக்கிறேனே, பாத்திக்கிட்டே போறியே ஆயா... ' என்று கதறியழுதாளே, அழகம்மாள்--அதன் பிறகுமா அவளுக்குப் பைத்தியம் ? அழகம்மாளின் அந்தக் குரல்... பத்து வருஷங்களுக்கு முன் தன்னை வெறுத்துவிட்டு யாருடனோ எங்கோ ஓடிப்போய்விட்ட மகள் இஸபெல்லாவின் நினைவைக் கொண்டுவந்தது. கிழவி குரல் வந்த திக்கை வெறித்துப் பார்த்தபோது, இடுப்புக்குக் கீழே ஒரு முழக் கந்தைத் துணியை, எட்டியும் எட்டாமலும் இருந்ததால் பக்கவாட்டில் முடிந்து கட்டிக் கொண்டு, காதலனைத் தழுவுவதுபோல் மரத்தோடு மார்பைச் சேர்த்து இணைத்து மறைத்தவாறு, தலையை மட்டும் திருப்பிக் கழுவில் ஏற்றிய குற்றவாளி போல் நின்று கதறும் அவள் இஸபெல்லாவா ?...அழகம்மாளா ?...யாராயிருந்தால் என்ன ? பெண் ' கிழவி அன்று மாதா கோயிலுக்குப் போகவில்லை. குடிசைக்கு ஓடோடியும் வந்து தன்னிடமிருந்த கந்தல் புடைவை ஒன்றை எடுத்துக் கொண்டுபோய் அவளிடம் கொடுத்தாள். உடுத்திக் கொண்டதும் கண்கள் கலங்க, கரம்கூப்பிக் கும்பிட்டவாறு, 'ஆயா, நீதான் எனக்குத் தாய், தெய்வம்... ' என்று கூவிக் காலில் விழுந்தாளே, அழகம்மாள்--அதன் பிறகுமா அவளுக்குப் பைத்தியம் ? ஆரோக்கியம் அழகம்மாளை வாரி அணைத்துக்கொண்டு, 'நீதான் எனக்கு மகள்... ' என்று கண்கள் தாரை தாரையாய்க் கண்ணீர் பொழியக் கூறினாளே... 'இருவர்க்கும் இருவர் துணையாகி -- நாளெல்லாம் மாடாய் உழைத்து, பிச்சை எடுத்துக் கால்வயிறு கழுவிக் கொண்டிருந்த கிழவி ஆரோக்கியத்திற்கு முழு வயிறு சோறு போடுகிறாளே, அவளா பைத்தியம் ? 'இல்லை: என் அழகம்மா பைத்தியமில்லை ' என்று தீர்மானமாய்த் தலையை ஆட்டிக்கொண்டாள் கிழவி. பிறகு மாதாகோயில் சாலைவழியே தன் அழகம்மாளைத் தேடி நடந்தாள். அந்த இடம் ரொம்ப அழகான பிரதேசம், பிரபலமாகப் பேசப்படும் காஷ்மீராகட்டும், கன்னியாகுமரியாகட்டும் அல்லது உலகின் பேர்போன எந்த உல்லாசபுரியாகட்டும்--அங்கெல்லாம் பிறக்காத ஒரு லயிப்பு, ஒவ்வொரு மனிதனுக்கும் ஏதாவது ஒரு வரண்ட பிரதேசத்திலோ, சந்து பொந்திலோ ஏற்பட்டுவிடத்தான் செய்யும். மற்றவர் கண்ணுக்கு 'இது என்ன அழகு ' என்று தோன்றும் இந்த இடம் ஒருவனுக்கு இந்திரலோகமாகத் தோன்றும். அழகம்மாளுக்கும் அப்படித்தானோ ? அவள் பைத்தியமாக இருக்கும்போதுகூட அந்த இடத்தில்தான் அடிக்கடிக் காணப்படுவாள். மரங்களும், சிறு கற்பாறைகளுள், மணற் குன்றுகளுக் நிறைந்த அந்தத் திடலில், கண்ணுக்கெட்டிய தூரம் காடாகக் கிடக்கும் அந்தத் திடலின் ஒரு ஓரத்தில், இரண்டு ஒதிய மரங்கள் ஒன்றில் ஒன்று இணைந்து வளர்ந்திருக்கும் அந்த இடத்தில் அவள் சாய்ந்தும், கிடந்தும், இருந்தும், நின்றும் பொழுதைக் கழிப்பாள். நிலா வெளிச்சத்தில் சாலையோரத்தில் நெருங்கி வளர்ந்து நிற்கும் இரட்டை மரத்தில் சாய்ந்திருப்பது யார்.... ? கிழவி மரத்தினருகே ஓடினாள். அழகம்மாளேதான் ' கன்னிமேரித்தாய் போல, தெய்வீக அழகாய் நின்றிருந்தாள் அழகம்மாள். ஆரோக்கியம் வந்ததைக்கூடக் கவனிக்காமல் சந்திரனில் என்னத்தைத் தேடுகிறாள் ' அவள் முகத்தில் புன்னகையும் நிலவும் பொங்கி வழிகின்றன. 'தெய்வமே, அவளுக்கு புத்தி பேதலித்து விடவில்லை.... ' கிழவி தன் உடலில் சிலுவைக் குறி இட்டுக் கொண்டாள். 'அதோ நெலாவிலே பாரு.... ' கிழவியின் வரி விழுந்த முகத்தில் இடுங்கிக் கிடந்த ஒளியிழந்த விழிகள் நிலவை வெறித்து விழித்தன. 'அதோ நெலாவிலே பாரு... நான் தெனம் ஒன்னைக் கேப்பேனே, 'தேவன் வருவாரா 'ன்னு.... '--- கிழவிக்குத் தினசரி தன்னிடம் அவள் கேட்கும் அந்த கேள்வி ஞாபகத்துக்கு வந்தது. பல மணி நேரம் மெளனமாய் இருந்து விட்டுத் திடாரென அவள் கேட்பாள்--- 'ஆயா, தேவன் மறுபடியும் வருவாரா.... ' அதற்கு கிழவி பதில் சொல்வாள்; 'வருவார் மகளே, வருவார்.... பெரியவங்க அப்படித்தான் சொல்லி இருக்காங்க... ' என்று. 'அதோ நெலாவிலே பாரேன்....அன்னக்கி என் தேவன் அங்கேருந்துதான், இறங்கி வந்தார்....ஆயா, அந்தத் தேவனோட ஒடம்பு தங்கம் மாதிரி சொலிச்சிது. அவரு நெலாவிலேருந்து எறங்கி வந்து என்கிட்டே பேசினார். நான் இந்த மரத்தடியிலே படுத்திருந்தேன்---அவரைப் பார்த்துச் சிரிச்சேன்.... நெலவுக்கும் தரைக்குமா, சரிவா ஒரு பாலம் மாதிரி போட்டிருந்தது.... அவரு வரும்போது அந்த பாதை மறைஞ்சிப் போச்சு '.... ஒவ்வொரு அடி எடுத்து வைக்கும்போதும் அந்தப் பாலம் ஒவ்வொரு அடி மறைஞ்சி போச்சு... அதைப் பார்க்கும் போது கண்ணும் நெஞ்சும் நெறைஞ்சி எனக்கு மூச்சே நின்று போறமாதிரி இருந்தது...அவரு எனக்குப்பணம் காசெல்லாம் தர்ரேன்னாரு...நான் வேணாம்னு சொல்லிட்டேன். 'ஒனக்கு என்ன வேணும் 'னு கேட்டாரு.... 'நீங்கதான் வேணும் 'னு சொன்னேன்--- அந்தத்தேவனோட நெழல் என்மேலே விழுந்தது; நிலாவிலேயும் விழுந்தது --- நிலா கறுப்பாயிடுச்சி --- என் ஒடம்பும் இருண்டு போயிடுச்சு. 'நான் கண்ணை மூடிக்கிட்டேன் --- நூறு நூறா,....ஆயிரம், கோடியா மானத்திலே நட்சத்திரமில்லே, அந்த மாதிரி நிலாக் கூட்டம் என் கண்ணுக்குள்ளே சுத்திச் சுத்தி வந்தது. வெளியே ஒலகம் பூராவும் ஒரே இருட்டு. என் உடம்புக்குள்ளே மட்டும் வெளிச்சம், வெளிச்சம், ஒரே வெளிச்சம் ' வெளியிலேருந்த வெளிச்சமெல்லாம் என் உள்ளே புகுந்துக்கிட்டுது. அந்த வெளிச்சம் கொஞ்சம் கொஞ்சமா ஒடம்பு பூரா பரவிக் கிட்டிருந்தது. அப்புறம் லேசாக் கண்ணைத் தெறந்து பாத்தா, நெலாவும் இல்லே, தேவனும் இல்லே; இருட்டும் இல்லே, சூரியன் பொறப்படற நேரம்; ஆகாசம் பூரா ஒரே செவப்பு நெறம். நெருப்பு மாதிரி இருந்தது. கண்ணெல்லாம் எரிச்சல், அப்பத்தான் நான் இருந்த நெலையைப் பார்த்தப்ப எனக்கு வெக்கமா இருந்தது.... அந்தத் தூங்கு மூஞ்சி மரத்திலேருந்து ரெண்டு மூணு பூவு, முண்டக் கட்டையா கெடந்த என் உடம்பிலே உதுந்து கெடந்தது, எனக்கு 'ஓ 'ன்னு அழணும் போல இருந்தது. அப்ப யாரோ ஒரு சின்ன பொண்ணு அந்த பக்கமா வந்தது....என்னைப் பாத்து 'நீ யாரு 'ன்னு கேட்டுது... அது என்னா கேள்வி ?.... 'நான்தான் அழகம்மா 'ன்னு சொன்னேன். 'ஒனக்கு அப்பா அம்மா இல்லியா 'ன்னு கேட்டுது, அந்தக் கேள்வியை யாரும் என்னைக் கேக்கக் கூடாது, தெரியுமா ? கேட்டா கொன்னுப் போடலாம் போல ஒரு கோவம் வரும் எனக்கு, ஆமாம்; அப்படித்தான்... அந்தப் பொண்ணு பயந்து போயி ஒரே ஓட்டமா ஓடிடுச்சு. அதுக்கு அப்புறம் நீ வந்தே, ஆயா.... ஆயா, அந்தத் தேவன் இன்னொரு தடவை வருவாரா ?..... ' கிழவிக்கு ஒன்றும் புரியவில்லை ' 'கிறுக்குக் குட்டி என்னமோ உளறி வழியுது ' என்று நினைத்துக்கொண்டு 'சரி சரி, வா நேரமாச்சு, போவலாம்... இந்த மாதிரி நேரத்தில் நீ தனியா இங்கெல்லாம் வரக்கூடாது, வாடி கண்ணு போவலாம்... ' என்று கையைப் பிடித்திழுத்தாள். அழகம்மாள் அப்பொழுதுதான் சுயநினைவு பெற்றாள்-- 'ஆயா ' என்று உதடுகள் துடிக்க, பரக்கப் பரக்க விழித்து உறக்கம் கலைந்தவள் போன்று கண்களைக் கசக்கி விட்டுக்கொண்டாள் அழகம்மாள். 'ஆயா....என்னெ நீ ரொம்ப நாழி தேடினியா ? என்னமோ ஒரே மயக்கமா இருந்துது---இங்கேயே உக்காந்துட்டேன்....நேரம் ரொம்ப ஆவுது இல்லே....இந்தா பணம்.... ' என்று தனது உழைப்பால் கிடைத்த கூலியை முந்தானை முடிச்சிலிருந்து அவிழ்த்துக் கொடுத்தாள் அழகம்மாள். கிழவி, அழகம்மாளின் நெற்றியையும் கன்னத்தையும் தொட்டுப் பார்த்தாள், 'ஒடம்புக்கு ஒண்ணுமில்லே.... பசி மயக்கமா இருக்கும். ' வீட்டுக்கு வந்ததும், அடுப்பில் போட்டுவிட்டுப் போயிருந்த ஒரு பானை வெந்நீரை ஊற்றி அழகம்மாளை 'மேல் கழுவ ' வைத்து, வேறு உடை கொடுத்து தட்டத்துக்கு முன் உட்கார வைத்துச் சோறு பரிமாறினாள் கிழவி. அழகம்மாள் எங்கோ கூரை முகட்டைப் பார்த்தபடி தட்டிலிருக்கும் சோற்றில் விரலால் கோலம் போட்டவாறு குந்தி இருந்தாள். 'நாள் பூராவும் எலும்பை ஒடிச்சிப் பாடுபட்டுட்டு வாரியே.... ஒருவேளைகூட நல்லா சாப்பிடல்லேன்னா இந்த ஒடம்பு என்னாத்துக்கு ஆவும்..... எங் கண்ணுல்லே, சாப்பிடு ' என்று அழகம்மாளின் முகவாயைப் பிடித்துக்கொண்டு கெஞ்சினாள் கிழவி. கிழவியின் முகத்தை உற்றுப் பார்த்தாள் அழகம்மாள் ஒரு புன்முறுவல். 'சரி, சாப்பிடறேன் ஆயா....கொஞ்சம் தண்ணி குடு..... ' இரண்டு கவளம் சாப்பிட்டாள். மூன்றாவது வாய்க்கு ஒரு குவளை தண்ணீரையும் குடித்தாள். அடுத்த கவளம் வாயருகே வரும்போது குடலை முறுக்கிற்று....அழகம்மாள் வயிற்றை அழுத்திப் பிடித்துக்கொண்டு எழுந்து குடிசைக்கு வெளியே ஓடிவந்தாள். ஓடி வந்து குனிந்து நின்று 'ஓ ' வென்ற ஓங்கரிப்புடன் வாந்தியெடுத்தாள். அடுத்த நாள் அழகம்மாள் வேலைக்குப் போகவில்லை; சாப்பிடவுமில்லை. மயங்கிக் கிடந்தாள். இரண்டு மூன்று நாட்களுக்குப் பிறகு ஒருவாறு எழுந்து நடமாடினாள்; வேலைக்குப் போனாள். அழகம்மாளுக்கு புரியாத முறையில் குறும்பாகச் சிரித்துக் கொண்டு என்னென்னவோ கேட்கிறார்களே, அதெல்லாம் என்ன கேள்விகள் ?..... இப்பொழுதெல்லாம் அழகம்மாள் வரும் வரை அவளுக்காகக் காத்திராமல் எல்லோரும் வந்துவிடுகிறார்கள். அவள் மட்டும் கடைசியில் தனியாக வருகிறாள். அழகம்மாளுக்கும் கொஞ்ச நாளாய், இருந்த வாயும் அடைத்துப் போயிற்று. அவள் யாரிடமும் பேசுவதில்லை. வேலை செய்யும்போதும், சும்மாயிருக்கும்போதும் அவள் மனம் அந்த ஒரே வார்த்தையை ஜெபித்துக்கொண்டிருக்கும் ---- 'என் தேவன் வருவாரா ? என் தேவன் வருவாரா ? ' 'போடி, புத்தி கெட்டவளே ' தேவனாம் தேவன் ' அவன் நாசமாப் போக ' எந்தப் பாவி பயலோ ஒண்ணுந் தெரியாத பொண்ணைக் கெடுத்துட்டுப் போயிருக்கான். மானம் போவுதுடி பொண்ணே, மானம் போவுது ' என்று தலையிலடித்துக் கொண்டு அழுதாள் கிழவி. கிழவி கோபமாகப் பேசியதைத் தாள முடியாமல், அழகம்மாள் முகத்தை மூடிக் கொண்டு அழுதாள். விம்மி விம்மி, கதறிக் கதறிக் குழந்தைப் போல் அழுதாள். அவள் அழுவதைப் பார்த்து மனம் பொறுக்காமல் கிழவியும் அழுதாள். கிழவியின் நினைவில் பத்து வருஷத்துக்குமுன் யாருடனோ, எங்கோ ஓடிப் போன இஸபெல்லா நின்றாள். 'மகளே....இஸபெல் ' நீயும் இப்படித்தான் ஏதாவது கெட்ட பேருக்கு ஆளாகி என் மொகத்திலே முழிக்க வெக்கப்பட்டுக்கிட்டு ஓடிப் போனியா ?...ஐயோ '.... இவளும் அந்த மாதிரி ஓடிப்போவாளோ ? '----கிழவிக்கு மார்பில் பாசம் பெருகி வந்து அடைத்தது. 'என் இஸபெல் எங்கேயும் ஓடிப் போகல்லே...இதோ இருக்காளே...இதோ, இங்கேயே இருக்கா,--- கிழவியின் பார்வை அழகம்மாளின் மேல் கவிந்திருந்தது. 'போ '.... நீதான்... நீதான் என் தேவனை நாசமாப் போகன்னு திட்டினியே.... நா, சாப்பிடமாட்டேன்... ஊம்ஊம் ' என்று குழந்தைபோல் கேவிக் கேவி அழுது கொண்டே சொன்னாள் அழகம்மாள். தெரியாத் தனமாய் திட்டிட்டேன்டி கண்ணே.....வா, எந்திரிச்சி வந்து சாப்பிடு... இனிமே உன் தேவனைத் திட்டவே மாட்டேன். ' அழகம்மா அழுது சிவந்த கண்களால் கிழவியைப் பார்த்தாள். கண்ணீருடன் புன்முறுவல் காட்டி 'சோறு தின்னும்மா, ' என்று கெஞ்சினாள் கிழவி. ----இருவர் கண்களிலும் கண்ணீர் வழிய ஒருவரை ஒருவர் இறுகத் தழுவிக்கொண்டு....அ தெ ன் ன ? அழுகையா ?..... சிரிப்பா ?.... அழகம்மாளுக்கு குழந்தை பிறக்கப் போகிறது. அந்த மகிழ்ச்சி அல்லது துயரம் அழகம்மாளுக்கு இருந்ததோ என்னவோ, ஆரோக்கியத்திற்கு முதலில் இரண்டும் இருந்தது. பிறகு தனக்கு ஒரு பேரனோ பேத்தியோ பிறக்கப் போகும் ஆனந்தம் ஏற்பட்டு, அந்த ஆனந்தத்திலேயே அவள் இப்பொழுது திளைத்துக் கொண்டிருக்கிறாள் என்பது மட்டும் உண்மை ' ஆமாம்: இஸபெல்லுக்குப் பிறகு அந்தச் சின்னஞ்சிறு குடிசையில் சில மாதங்களில் ஒரு குழந்தை தவழப் போகிறதே ' கொஞ்ச நாளாய் அழகம்மாள் வேலைக்குப் போவதில்லை. எப்பாடு பட்டோ கிழவி அவளுக்கு மூன்று வேளையும் வயிறாரச் சோறு போடுகிறாள். தனக்கு ஒரு வேளைக்கு இல்லாவிட்டாலும் சகித்துக்கொண்டு பிள்ளைத்தாய்ச்சிப் பெண்ணைக் கண்ணுக்குக் கண்ணாகக் காப்பாற்றுகிறாள் கிழவி. அழகம்மாளைக் கூட்டிக்கொண்டு போய் தினசரி சர்க்கார் ஆஸ்பத்திரியில் மருந்து வாங்கிக் கொடுக்கிறாள். சேரியிலுள்ளவர்கள் அழகம்மாளோடு சேர்த்து ஆரோக்கியத்தையும் பைத்தியம் என்கின்றனர். அதைப்பற்றிக் கிழவிக்கென்ன கவலை ? கிறிஸ்மஸ்உக்கு இரண்டு நாட்களுக்குமுன் அழகம்மாளைச் சர்க்கார் ஆஸ்பத்திரியில் சேர்த்துவிட்டு அந்தப் பிரிவைத் தாங்க முடியாமல் கண்ணைத் துடைத்துக்கொண்டு, திரும்பித் திரும்பிப் பார்த்தவாறு தனியே வந்தாள் கிழவி. அழகம்மாளோ ஆஸ்பத்திரி பெஞ்சின் மீது எங்கோ வெறித்த பார்வையுடன் சலனமின்றி உட்கார்ந்திருந்தாள். கொஞ்ச நாளாகவே அவள் நிலை அப்படித்தான் இருந்தது. கிறிஸ்மஸ்உக்குள் குழந்தை பிறந்துவிடும்... குழந்தைக்கு ஒரு புதுச் சட்டை தைக்கணும் ' என்று நினைத்த கிழவிக்கு ஆனந்த மேலீட்டால் உடல் பதறிற்று. கர்த்தரை ஜெபிக்கும் உதடுகள் துடித்தன. உடலில் சிலுவைக் குறி இட்டுக்கொள்ளும்போது விரல்கள் நடுங்கின. மாலை மணி நாலுக்கு, பிரசவ வார்டில் பேச்சும் கலகலப்புமாக இருந்த நேரத்தில்--பக்கத்தில் இருந்த குழந்தை 'வீல் வீல் ' என்று அலறும் சப்தத்தில் கண் விழித்தாள் அழகம்மாள். ஆமாம்: விடியற்காலை நேரத்தில், கிறிஸ்மஸ் தினத்தன்று அவளுக்குக் குழந்தை பிறந்திருந்தது: ஆண் குழந்தை ' கழுத்தில் கிடக்கும் ரோஜா மாலை சரிந்து கிடப்பது போல் அந்தப் பச்சைச்சிசு அழகம்மாளின் மார்போடு ஒட்டிக் கிடந்தது. அழகம்மாளின் பார்வை ஒரு வினாடி குழந்தையை வெறித்துச் சுற்றும் முற்றும் பரக்கப் பரக்க விழித்துச் சுழன்றது. 'ஆமாம்; இது என் குழந்தைதான்...என் மகன் தான். ' குழந்தையை எடுத்து மார்பில் அணைத்துத் துணியால் மூடிக் கொண்டாள். 'பையனைப் பாரு, அப்பிடியே அப்பனை உரிச்சிக்கிட்டு வந்திருக்கான் ' என்ற குரல் கேட்டுத் திரும்பிப் பார்த்தாள் அழகம்மாள். அடுத்த கட்டிலினருகே ஒரு கிழவியும் இளைஞனும் நின்றிருந்தனர். 'ஒவ்வொரு கட்டிலினருகிலும் ஒவ்வொரு அப்பன், தன் குழந்தையைப் பார்க்க வந்து நின்றிருக்கிறானே...என் குழந்தையைப் பார்க்க அவன் அப்பன் ஏன் வரவில்லை ' என் மகனுக்கு அப்பன் எங்கே ? அவன் எப்பொழுது வருவான் ? ' கண்ணில்படும் ஒவ்வொரு மனிதனையும் உற்று உற்றுப் பார்த்தவாறு உட்கார்ந்திருந்தாள் அவள். 'ஏண்டா அழறே ? உன்னைப் பார்க்க உன் அப்பா வரலேன்னு அழறியா ? இரு இரு; நான் போயி உன் அப்பாவைக் கூட்டியாறேன் ' என்று குழந்தையை எடுத்துப் படுக்கையில் கிடத்தினாள் அழகம்மாள். கிறிஸ்மஸ்உக்காகக் குழந்தைக்குச் சட்டை தைத்துக் கொண்டு ஆஸ்பத்திரிக்கு வந்த ஆரோக்கியத்திற்குத் தலையில் இடி விழந்தது போலிருந்தது. கிழவி நெஞ்சைப் பிடித்துக்கொண்டு உட்கார்ந்து விட்டாள். அப்பொழுது திடாரென அவளுக்கு முன்பொரு நாள் அழகம்மாள் காணாமற் போய்க் கண்டுபிடித்த நிகழ்ச்சி நினைவுக்கு வந்தது. உடனே எழுந்து மாதாகோயில் சாலையிலிருக்கும் அந்த இரட்டை மரத்தை நினைத்துக்கொண்டு ஓடினாள். ஆனால்... ஆஸ்பத்திரியை விட்டு வெளியே வந்ததும் அதற்குமேல் நகர முடியாமல் திகைத்து நின்றாள் கிழவி. எதிரிலிருக்கும் பஸ் ஸ்டாண்டில் நின்றிருக்கும் அழகம்மாளைக் கண்டுவிட்ட ஆனந்தத்தில் விளைந்த திகைப்பா ? பிச்சையா கேட்கிறாள் ? என்ன பிச்சை ? கிழவி மகளை நெருங்கி ஓடினாள். அதற்குள் அழகம்மாள் சற்றுத் தள்ளி நின்றிருந்த இன்னொரு இளைஞனை நெருங்கி என்னவோ கேட்டாள். அவள் குரல் இப்பொழுது கிழவியின் செவிகளுக்குத் தெளிவாகக் கேட்டது. 'என்னாங்க...என்னாங்க....உங்க மகனைப் பார்க்க நீங்க ஏன் வரலை ?.... அப்பாவைப் பார்க்காம அவன் அழுவுறானே.... வாங்க; நம்ப மகனைப் பாக்க வாங்க.... ' என்று அந்த வாலிபனின் கையைப் பிடித்துக்கொண்டு கெஞ்சுகிறாள். அவன் பயந்து போய் விழிக்கிறான். திரும்பி பார்த்த அழகம்மாள் கிழவியை அடையாளம் கண்டு கொள்ளாமல் விழித்தாள். 'என் குழந்தைக்கு அப்பா எங்கே, அப்பா ? ' அந்த ஒரே கேள்விதான் ' 'நீ வாடி கண்ணே என்னோட....இதோ பாத்தியா, உன் மகனுக்குப் புதுச்சட்டை ' என்று மடியில் வைத்திருந்த சட்டையை எடுத்துக் காண்பித்தாள் கிழவி. அழகம்மாள் ஒரு வினாடி சட்டையை உற்றுப் பார்த்தாள் ' 'நல்லா இருக்கு; பையனுக்குப் போட்டுப் பார்ப்பமா ? ' என்றாள் புன்னகையுடன். அடுத்த நிமிஷம் அவள் முகம் வாடிக் கறுத்தது. 'மகளே ' உனக்குத் தெரியலியா ? முன்னே எல்லாம் நீ சொல்லுவியே 'தேவன் 'னு....அந்த தேவன்தான் இப்ப வந்து உன் வயித்திலே மகனாப் பிறந்திருக்கான்.... ஆமாண்டி கண்ணே ' இன்னொரு விஷயம் உனக்குத் தெரியுமா... கர்த்தருக்குக் கூட அப்பா கிடையாது.... நீ கவலைப்படாதே மகளே ' ' அழகம்மாளின் பார்வை, உலகத்திலுள்ள ஒவ்வொரு ஆணும் என் குழந்தைக்குத் தகப்பன்தான் என்று கூறுவது போல் எதிரில் வரும் மனிதர்கள் நடுவே தன் குழந்தைக்கோர் அப்பனைத் தேடி அலைந்து கொண்டுதான் இருந்தது. தேவனே எதிரில் வந்திருந்தால் கூட அவளால் அந்த ஒரே கேள்வியைத்தான் கேட்க முடியும்-- 'என் குழந்தைக்கு அப்பா எங்கே, அப்பா ? ' குறிப்பு: நல்ல இலக்கியம் எல்லோரையும் சென்றடைய வேண்டும் என்ற நோக்கத்திலேயே இங்கு பதியப்படுகிறது. வேறு வணிக நோக்கம் எதுவுமில்லை. இதில் யாருக்கேனும் ஆட்சேபனை இருந்தால் தெரியப்படுத்தவும். அவற்றை நீக்கிவிடுகிறேன். படைப்புகளின் காப்புரிமை எழுத்தாளருக்கே இந்த படைப்பைப் பற்றிய உங்கள் கருத்துகள் மற்றவர்களுக்கு வழிகாட்டியாக இருக்கலாம். அதனால் நீங்கள் நினைப்பதை இங்கு பதியவும். நன்றி. இணையத்திலேயே வாசிக்க விழைபவர்களின் எண்ணிக்கை இப்போது மிக அதிகம். ஆனால் இணையம் தமிழில் பெரும்பாலும் வெட்டி அரட்டைகளுக்கும் சண்டைகளுக்குமான ஊடகமாகவே இருக்கிறது. மிகக்குறைவாகவே பயனுள்ள எழுத்து இணையத்தில் கிடைக்கிறது. அவற்றை தேடுவது பலருக்கும் தெரியவில்லை. http://azhiyasudargal.blogspot.com என்ற இந்த இணையதளம் பல நல்ல கதைகளையும் பேட்டிகளையும் கட்டுரைகளையும் மறுபிரசுரம்செய்திருக்கிறது ஒரு நிரந்தரச்சுட்டியாக வைத்துக்கொண்டு அவ்வப்போது வாசிக்கலாம் அழியாச் சுடர்கள் முக்கியமான பணியை செய்து வருகிறது. எதிர்காலத்திலேயே இதன் முக்கியத்துவம் தெரியும் ஜெயமோகன் அழியாச் சுடர்கள் நவீனத் தமிழ் இலக்கியத்திற்கு அரிய பங்களிப்பு செய்துவரும் இணையதளமது, முக்கியமான சிறுகதைகள். கட்டுரைகள். நேர்காணல்கள். உலக இலக்கியத்திற்கான தனிப்பகுதி என்று அந்த இணையதளம் தீவிர இலக்கியச் சேவையாற்றிவருகிறது. அழியாச்சுடரை நவீனதமிழ் இலக்கியத்தின் ஆவணக்காப்பகம் என்றே சொல்வேன், அவ்வளவு சிறப்பாகச் செயல்பட்டு வருகிறது, அதற்கு என் மனம் நிறைந்த பாராட்டுகள். எஸ் ராமகிருஷ்ணன் சிங்களத் தீவினுக்கோர் பாலம் அமைப்போம் -மகாகவி Welcome to delegates of Bharathi International நீல வண்ணத்தில் எழுத்துக்கள் வெள்ளைத் ... தென்னல் காற்று வீசுவது நின்று சுமார் ஒரு மாதகாலமாயிற்று; கோடையும் கடுமையாகக் கண்டது. சில நாட்கள் சாதாரணமாகக் கழிந்தன. நான் குடியிருந்த விடு... பகல் ஒரு மணியிலிருந்து இரண்டு வரை எங்களுக்கு டிபன் இடைவெளி. முன்பெல்லாம் இரண்டரை வரை என்றிருந்ததாகச் சொல்வார்கள். அப்போது காலையில் வேலை ... இரவு மணி மூன்றிருக்கும் போது லோச்சனாவுக்கு தன்னையறியாமல் விழிப்பு வந்துவிட்டது. நிச்சயமாக அப்பொழுது மூன்று மணிதான் என்று அவளால்... உங்களுடைய மேலான கருத்துகள், ஆலோசனைகள், எழுத்தாளர்களின் படைப்புகள், எதிர்வினைகளை hramprasath@gmail.com என்ற முகவரிக்கு அனுப்பி வைக்கவும்.
1
Boguru மொழி. சுவிசேஷம் அறிவிக்கத் தேவைப்படும் உபகரணங்கள்,தேவாலயங்கள் நாட்டப்படுவதற்கான மூல வளங்கள், கிறிஸ்தவ பாடல்கள்,கேட்பொலியில் வேதாகம படிப்பிற்கான உபகரணங்கள்
2
சிறுமியை தூக்கிக்கொண்ட இந்திய அணியின் கேப்டன்.. உலக கிரிக்கெட் அரங்கில் கிடைத்த உச்சபட்ச கவுரவம் – மிரள வைக்கும் காட்சி.! சுழிபுரம் காட்டுப்புல சிறுமி கொலை வழக்குடன் தொடர்புடைய சந்தேக நபர்கள் சிலர் இன்னமும் கைது செய்யப்படாமையால் சுதந்திரமாக நடமாடி திரிவாதாக சிறுமியின் உறவினர்கள் சார்பில் மன்றில் முன்னிலையான சட்டத்தரணி கே.சுகாஸ் மன்றில் தெரிவித்தார். யாழ்.சுழிபுரம் காட்டுபுலம் பகுதியை சேர்ந்த ஆறுவயது சிறுமி ஒருவர் பாடசாலை விட்டு வீடு திரும்பும் போது , கடத்தி செல்லப்பட்டு பாலியல் வன்புணர்வுக்கு உட்படுத்தி படுகொலை செய்த பின்னர் கிணற்றில் சடலமாக வீசப்பட்டார். குறித்த சம்பவம் தொடர்பில் விசாரணைகளை மேற்கொண்ட வட்டுக்கோட்டை காவல்துறையினர் சந்தேகத்தில் மூவரை கைது செய்தனர். கைது செய்யப்பட்டவர்கள் நீதிமன்ற உத்தரவின் பேரில் விளக்கமறியலில் தடுத்து வைக்கப்பட்டு உள்ளனர். அந்நிலையில் குறித்த வழக்கு இன்று புதன்கிழமை மல்லாகம் நீதிவான் நீதிமன்றில் நீதவான் ஏ. ஏ. ஆனந்தராஜா முன்னிலையில் எடுத்துக்கொள்ளப்பட்டது. அதன் போது சந்தேகநபர்கள் மன்றில் முற்படுத்தப்பட்டனர். அதனை தொடர்ந்து நடைபெற்ற வழக்கு விசாரணையின் போதே சட்டத்தரணி அவ்வாறு தெரிவித்தார் மேலும் தெரிவிக்கையில் , படுகொலை செய்யப்பட்ட சிறுமி பாடசாலைக்கு தேங்காய் கொண்டு வந்ததாகவும் , அந்த தேங்காயை சிறுமி படுகொலை செய்யப்பட்ட இடத்திற்கு அருகில் வைத்து சில இளைஞர்கள் உடைத்து உண்டு கொண்டு இருந்ததை கண்டதாகவும் , சிறுமியின் சடலம் மீட்கப்பட்ட கிணற்றுக்கு அருகில் சில இளைஞர்கள் நின்றதை கண்டதாவும் சிறுவன் ஒருவன் கூறினார் என மன்றில் சட்டத்தரணி தெரிவித்தார். எனவே இக் கொலை தொடர்பில் உரிய விசாரணைகளை துரித கதியில் மேற்கொண்டு வெளியில் சுதந்திரமாக நடமாடி திரியும் குற்றவாளிகளை காவல்துறையினர்; விரைந்து கைது செய்ய வேண்டும். என மன்றில் விண்ணப்பம் செய்தார். அதனை ஆராய்ந்த மன்று குறித்த வழக்கு தொடர்பில் உரிய விசாரணைகளை மேற்கொள்ளுமாறு வட்டுக்கோட்டை காவல்துறையினருக்கு அறிவுறுத்தியதுடன் குறித்த வழக்கினை எதிர்வரும் 24ஆம் திகதிக்கு நீதிவான் ஒத்திவைத்தார். அன்றைய தினம் வரையில் சந்தேக நபர்களையும் விளக்கமறியலில் தடுத்து வைக்குமாறு உத்தரவிட்டார்.
3
இன்று நமது நாட்டில் சுற்றுப்புறச்சூழல் பாதுகாப்பென்பது தன்னார்வ குழுக்களின் அரசியல் சார்பற்ற பணிகளாக கருதப்படுவது பரவலாக உள்ளது. சுகாதாரமற்ற மக்கள் தாங்களாக திருந்தி சுற்றுப்புறத்தை சுத்தமாக வைக்குமளவிற்கு உயர்த்திட இதுதான் வழியென்று ஆளுவோரும், அதிகாரிகளும் பறைசாற்றுவதையும் காணலாம். இதே கும்பல் சுத்தமும், அசுத்தமும், பண்பாட்டு சமாசாரம் என்று ஒரு தத்துவத்தையே முன்வைப்பர்! இந்த தன்னார்வ குழுக்களும் அவர்களின் கொடையாளிகளின் நலனை பாதுகாக்கும் நோக்கோடு இயங்குவதால் ஒருதலைப் பட்சமான கருத்துக்களே மக்களை சென்றடைகிறது. விஞ்ஞான உலகில் நடைபெறும் சர்ச்சைகளை மக்களிடம் கொண்டு செல்லும் கடமையை பத்திரிகைகளும், மீடியாக்களும் சரிவர செய்வதில்லை. கருத்துக்களை சீர்தூக்கி பார்க்கும் ஆற்றலை மக்கள் சங்கடங்களை சந்தித்து சொந்த அனுபவத்தின் மூலமே பெறும் நிலை இன்று உள்ளது. லாபத்தை பணமாக குவிக்க வேண்டும் என்ற வெறியில் முதலாளிகளே திருப்பூர் முதல் திண்டுக்கல் வரை, நிலத்தடி நீர், ஆற்று நீர், குளத்து நீர் அனைத்தும் கெடும் தொழில் நுட்பத்தை கையாண்டனர். பெயரளவிற்கு இருக்கும் மாசுகட்டுப்பாடு சட்டம், ஊழல் மலிந்த ஆட்சியாளர்கள் கண்டும் காணாமல் இருக்க வழிவகுத்தது. எல்லா நீரும் கெட்டு கையை மீறி போனபின் நீதிமன்றத் தீர்ப்பால் அரசு தொழில்களை மூடியது. தொழிலாளர்களை தெருவிலே நிறுத்தியது. நீரையும், நிலத்தையும் கெடுக்காத தொழில் நுட்பங்களுக்கு இப்பொழுது பஞ்சமில்லை. அவைகளை பெற அரசும், முதலாளிகளும் அக்கறை காட்டவில்லை.சுற்றுப் புறச் சூழல் கெட்டால் தானும் வாழ முடியாது என்ற உணர்வற்ற ஜடங்களாக, ஆளுவோரும், முதலாளிகளும் இருந்ததினால்தான் சங்கடங்கள் நேர்ந்தது என்பதை பின்னர்தான் மக்கள் பார்க்க நேர்ந்தது. எனவே சுற்றுப்புறச் சூழல் பாதுகாப்பு என்பது, ஆளுவோரின் அரசியலோடும் அணுகுமுறைகளோடும் சம்பந்தப்பட்டதாகும். இது பற்றி மார்க்சிஸ்ட் கட்சியின் அரசியல் தீர்மானம் சுருக்கமாக, ஆனால் தெளிவாக கட்சியின் நிலைபாட்டை 18-வது மாநாட்டில் முடிவு செய்துள்ளது. அரசியல் தீர்மானத்தின் 2.48 பாரா காடு அழிவது, மண்வளம் குன்றுவது, காற்று கெடுவது போன்ற கேடுகளை பட்டியலிட்டு இதனை திருத்திட அரசின் அணுகுமுறை என்னவாக இருக்க வேண்டும் என்பதை குறிப்பிடுகிறது. எந்த தீர்வும் மக்கள் நலனை மையமாக கொண்டிருக்க வேண்டும் என்கிறது. காடு அழிவதை தடுப்பதாக கூறி காட்டை நம்பி வாழும் மக்களை அடித்து துரத்தக் கூடாது. அதற்குப் பதிலாக காட்டை மெட்டை அடிக்கும் காண்டிராக்டர்கள் மீதும், அவர்களது பாதுகாவலர்கள் மீதும் அரசு பாய வேண்டும் என்கிறது. பொருளாதார வளர்ச்சி என்ற பெயரில், மண்ணையும், நீரையும் காற்றையும் கெடுக்கும் தொழில் நுட்பங்களை கண்டும் காணாமல் இருக்கக்கூடாது. கை மீறிப் போனபின் அதிரடியாக ஆலைகளை மூடி தொழிலாளர்களை தெருவிலே நிறுத்தக் கூடாது. இயற்கையை பாதிக்கும் என்று தெரிந்த தொழில் நுட்பங்களை கையாளவிடக் கூடாது. கண்டிப்புடன் இருக்க வேண்டும். பெட்ரோலிய எரிபொருள் அதிகமாக எரிப்பதை மட்டுப்படுத்த பொது போக்குவரத்தை பலப்படுத்தி காற்று மண்டலத்தை காக்க வேண்டும். மொத்தத்தில் மக்கள் நலனையும் இயற்கையையும் பேணுகிற அணுகுமுறை அரசிற்கு தேவை. இன்று ஆட்சி செய்யும் ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசு அறிவித்திருக்கும் சுற்றுப்புற சூழல் பாதுகாப்பு கொள்கை அறிவிப்பில் இந்த அணுகுமுறை இல்லை என்று அந்த தீர்மானம் சுட்டிக்காட்டுகிறது. தமிழகத்தில் ஆட்சிகள் மாறினாலும், இந்தப் பிரச்சினையில் மக்கள் விரோதத் தன்மை மட்டும் மாறுவதில்லை. 1952 இல் இருந்தே நீர் நிலைகளை பாதுகாக்க அரசு தவறியது. மக்கள் தொகை பெருக்கத்தை கட்டுப்படுத்தினால் பிரச்சினை எழாது என்று ஒரு தவறான கண்ணோட்டத்தோடு நடவடிக்கை எடுத்தனர். காடுகள் அழிவதை தடுக்கவில்லை. நிலத்தடி நீர் வற்றுகிற வரை உறிஞ்சினர்; கெட்ட தொழில் நுட்பங்களை அனுமதித்து கெடுத்தனர் இன்று உணவிற்கு நீரா? தாகத்திற்கு நீரா என்ற சண்டையை மூட்டிவிட்டுள்ளனர். அன்று மாசற்ற கடற்கரையாக்குவோம் என்று மீனவர்களை விரட்டினர். இன்று சுனாமியை காட்டி மீனவர்களை விரட்டி அடிக்கின்றனர், அந்நிய, இந்திய பெரு முதலாளிகள் உல்லாச விடுதிகள் நடத்திட, அவ்விடங்களை ஒப்படைக்க அதிமுக அரசு முயற்சிக்கிறது. சுற்றுப்புற சூழல் பாதுகாப்பு என்பது ஒரு சிக்கலான விஞ்ஞான சமூக பிரச்சினை. முரண்பாடான அணுகுமுறைகள் உருவாக முக்கிய காரணம், இப்பிரச்சினைகள் பற்றிய தத்துவார்த்த பார்வைகளே அடிப்படையாகும். இந்த அரசுகளின் கொள்கைகளுக்கும் மார்க்சிஸ்ட் கட்சியின் அணுகுமுறைக்கும் இடையேயுள்ள வேறுபாட்டிற்கான அடிப்படைகளை மட்டும் இக்கட்டுரை அலசுகிறது. ஆதிகால முதலே இயற்கைக்கும் அதனுடைய பகுதியான மானுட சமூகத்திற்கும் உள்ள உறவுகள் பற்றி அந்தந்தக் காலத்து அறிவு வளர்ச்சிக்கேற்ப தத்துவ ஞானிகள் விளக்கம் கொடுத்து வந்துள்ளனர். அன்று கடவுள் படைப்பின் ரகசியமாக இதைப் பார்த்த தத்துவ ஞானிகளும், இதை மறுக்கிற தத்துவ ஞானிகளும் முட்டி மோதினர். அதன் விளைவாக தர்க்க இயலும், விஞ்ஞானமும் தோன்றின. உண்மையைத் தேட தர்க்க இயலும், விஞ்ஞானமும் கருவிகளானது. அதற்குள் இப்பொழுது நாம் போக விரும்பவில்லை. அதன் பின்னர் மனிதன் விஞ்ஞான தொழில் நுட்ப கண்டு பிடிப்புகளால், இயற்கையை பயன்படுத்த முடியும் என்று துணிந்த காலத்திலிருந்து இயற்கை – மனித சமூகம் இரண்டிற்குமிடையே உள்ள பந்தங்களின் தன்மைகளைப் பற்றிய சர்ச்சைகள் புதிய வடிவில் தத்துவ மோதல்களாக எழுந்தன. ஐரோப்பாவில் தான் இந்த மோதல்கள் முதலில் உருவானது பின்னர் உலகெல்லாம் பரவியது. பிரபுக்களும், பழமைவாதிகளும் விஞ்ஞானத்தை சாத்தானின் வேலை என்று சாடினர். மத பீடங்களும் இதற்கு துணையாக நின்றன. ஐரோப்பாவில் செல்வத்தை, தங்கமாக குவிக்க வேண்டும் என்று பேராசை கொண்ட புதிதாக முளைத்த முதலாளித்துவ கூட்டமோ விஞ்ஞானத்தை கொண்டு இயற்கையை அடக்கி ஆளலாம் என்று கருதியது. பகைமை நிறைந்த பழமை சமூகத்தின் பழைய சூத்திரமான என்பதை மாற்றி, கடல் தாண்டிய வர்த்தகத்தின் மூலம் தங்கத்தை குவித்திடுக; அதற்காக போரிடுக; விஞ்ஞானத்தை வைத்து அடக்கி ஆள்க என்பது இந்த புதிய பேராசைக்காரர்களின் முழக்கமாயிற்று. ஐரோப்பாவில் சுற்றுப்புற சூழலை கெடுக்கும் தொழில் நுட்பங்களால், கூலித் தொழிலாளர்களை கடுமையாகச் சுரண்டி சரக்குகள் குவிக்கப்பட்டன. இதனால் மக்கள் பாதிக்கப்பட்டனர். வேலையில்லாத் திண்டாட்டம் தலை விரித்தாடியது விஞ்ஞானம் என்பது மனிதனை மனிதன் அடக்கவும், சுரண்டவுமே பயன்படும் கருவியாக மக்கள் கண்டனர். இந்த சீர்கேடுகள் விஞ்ஞானத்தை சாத்தானின் வேலை என்ற கருத்தை மக்கள் மனதிலே பதிய வைத்தது. மதபீடங்கள் விஞ்ஞானத்திற்கு எதிராக தொடுத்த போர் அன்று துவக்கத்தில் ஐரோப்பாவில் வெற்றி அடைய இதுதான் காரணம். பின்னர் முதலாளித்துவ உற்பத்தியாளர்களின் கை ஓங்கியது. 19 ஆம் நூற்றாண்டில் தான் ஐரோப்பாவில் பாட்டாளிவர்க்க போராட்டத்தின் விளைவாக புரட்சிகரமான தத்துவஞானிகளும், விஞ்ஞானிகளும் தோன்றினர். இந்தக் கட்டத்தில் தத்துவ உலகின் மோதல்கள் வேறு வடிவம் பெற்றன. தத்துவங்கள் மோதும் மத விளக்கங்களாக, பல்வேறு மார்க்கங் களாக இருந்த நிலை மாறியது. மோதும் வர்க்கங்களின் ஆயுதங்களாக தத்துவங்கள் புதிய வடிவங்கள் எடுத்தன. இயக்கஇயல் பொருள் முதல் வாதம் வரலாற்று பொருள் முதல் வாதம் என்ற ஒரே நாணயத்தின் இரு பக்கங்களை கொண்ட புரட்சிகர தத்துவப் பார்வை பிறந்தது. இந்த தத்தவ அணுகுமுறையை உருவாக்கிய பெருமை காரல் மார்ச்சையும், எங்கெல்சையும் சாரும். அவர்கள்தான் விஞ்ஞானம் என்பது சாத்தானின் வேலை அல்ல, உண்மையில் சாத்தானின் வேலை என்பது சுரண்டல்தான். முதலாளித்துவ உற்பத்தி முறை விஞ்ஞானம் வளர, வளர மாற வேண்டும்; இல்லையெனில் புரட்சிகளால் மாற்றப்படும் என்றனர். அதுபோல் விஞ்ஞானத்தை வைத்து இயற்கையை அடக்கியாள முடியும் என்பது அறிவீனம். இதுபற்றி எங்கெல்ஸ் இயற்கையின் இயக்கயியல் என்ற நூலில் கீழ்க்கண்டவாறு குறிப்பிடுகிறார். ஒரு நாட்டின் மக்களை படையெடுத்து பிடித்தவன்போல் இயற்கையை பிடித்து வெளியிலிருந்து வந்தவன்போல் மனித குலம் அடக்கியாள முடியாது. சதை, ரத்தம், மூளை அனைத்தும் இயற்கையினுடையது. இயற்கையின் நியதிகளை கற்று பயன்படுத்தும் ஆற்றல் வேறு ஜீவராசிகளுக்கில்லாத மனித குலம் மட்டுமே பெற்ற அனுகூலமாகும். விஞ்ஞானம் என்பது இயற்கையின் நியதிகளை கற்று பயன் படுத்துவது என்பதுதான். விஞ்ஞானத்தின் மூலம் எதையும் செய்யலாம் என நினைப்பது பேதமை இவ்வாறு விஞ்ஞானத்தை பற்றிய சரியான பார்வையை உணர வைத்த முதல் தத்துவ ஞானிகள் மார்க்சும் எங்கெல்சும் ஆவர். 19 ஆம் நூற்றாண்டில் முதலாளித்துவச் சுரண்டல், விஞ்ஞான கண்டு பிடிப்புகளை முரட்டுத்தனமாக பயன்படுத்தியது, சமூகத்தில் கொந்தளிப்பு ஏற்பட்டது. இது தத்துவ உலகிலும் மோதலாக வெடித்தது. பொருள் உற்பத்தி பெருக்கத்தால், மானுடமும், இயற்கையும் அழியுமா, அழியாதா என்ற சர்ச்சையாக வெடித்தது. வரலாற்றை ஒருவரால் இரண்டாக பிரித்து காண முடியும்; ஒன்று மானுட வரலாறு; மற்றொன்று இயற்கையின் வரலாறு. ஆனால், இவையிரண்டும் பிரிக்க முடியாது. மனிதகுலம் இயற்கையை சார்ந்துதான் இருக்கும். இயற்கையும் மனித குலம் உள்ளவரை அதை சார்ந்துதான் இருக்க முடியும். (ஜெர்மன் தத்துவம்) என்று மார்க்ஸ் எழுதியது இந்த தத்துவ சர்ச்சையையொட்டிதான். 19ஆம் நூற்றாண்டிலே விஞ்ஞானம் வேண்டாம், பழைய அடிமை வாழ்வே அமைதியானது என்று குழம்பியவர்களையும், விஞ்ஞானம் இயற்கையையும் கெடுத்து நம்மையும் அழித்து விடுமென பயந்தவர்களையும், கண்மூடித்தனமாக விஞ்ஞானத்தை கையாண்டு இயற்கையை ஆட்டிப்படைக்கலாம் என்று ஆணவ சூரத்தனத்தில் மிதந்தவர்களையும் இந்த தத்துவார்த்த சர்ச்சை சரியான பார்வையைப் பெற உதவியது. இந்த தத்துவ மோதலால் சாத்தானின் வேலை என்பது முதலாளித்துவ சுரண்டலே என்பதை குறிப்பாக ஐரோப்பிய பாட்டாளி வர்க்கம் உணர ஆரம்பித்தது. இதனை கண்டு பயந்த சுரண்டும் வர்க்கமும், அதனுடைய கருத்துக்களை வைத்து மோதியது. அன்று மதவாத விளக்கங்கள், மதசார்பற்ற சுரண்டும் முதலாளித்துவ கருத்துக்கள், இயக்கஇயல் பொருள் முதல்வாத அடிப்படையில் எழுந்த விளக்கங்கள் என மூன்றும் போட்டியிட்டன. மானுட வாழ்வின் எல்லா அம்சங்களையும் மூன்று விதமாக விளக்கிட ஒரு போட்டி அன்று இருந்தது. (மார்க்ஸ் இதனை சித்தாந்தங்களின் போட்டி நடப்பதாக கூறினார்) வரலாற்றில் நடந்த இந்த தத்துவார்த்த போட்டியை விளக்குவது இங்கு நமது நோக்கமல்ல; அது சுவராஸ்மான, சாகஸங்கள் நிறைந்த வரலாறு. இந்த தத்துவார்த்த போட்டியினால் இயற்கை – மனித குலம் – பொருள் உற்பத்தி இம்மூன்றிற்குமிடையே உள்ள உறவுகள் எத்தகையதாக இருக்க வேண்டும் என்பதில் மேலும் தெளிவு ஏற்பட்டது. மதவாத விளக்கஙகள் மங்கி மறைந்தன. முதலாளித்துவமா? சோசலிசமா? எது இயற்கையையும், மனித குலத்தையும் அழியாமல் காக்கும் என்ற சித்தாந்த போட்டி பல புரட்சிகர மாற்றங்களுக்கு வித்திட்டது. தங்கத்தை குவிக்க கண்மூடித்தனமாக நரவேட்டை யாடும் முறையிலிருந்து முதலாளித்துவம் மாற வேண்டியிருந்தது. முதலாளித்துவம் மக்கள் நல சுரண்டலாக தன்னை மாற்றிக் கொள்ள முயன்றது. இருந்தாலும், முதலாளித்துவ கருத்திற்கும், புரட்சிகர சோசலிச கருத்திற்கும் தத்துவார்த்த மோதல் நடக்கும் மேடையாக உலகமே மாறியதை தடுக்க முடியவில்லை. இந்த கட்டத்தில், மோதும் தத்துவங்களின் அடிப்படையில் சுற்றுப்புற சூழல் பாதுகாப்பு பற்றியும் அதனோடு நேரடி தொடர்புள்ள பொருள் உற்பத்தி பற்றியும், விஞ்ஞான ஆய்வுகளின் தன்மை பற்றியும் கருத்துக்கள் மோதின. உலக அளவில் மாநாடுகள் நடத்தப்பட்டு அங்கேயும் மோதினர். அவைகளைப் பற்றியும் விஞ்ஞான ஆய்வுகளில் ஏற்பட்ட மாற்றங்கள் பற்றியும் இனி சுருக்கமாக பார்க்கலாம். 19ஆம் நூற்றாண்டை சித்தாந்த மகா போட்டிகளின் ஆண்டுகள் என்றால் 20ஆம் நூற்றாண்டை விஞ்ஞான தொழில் நுட்ப மகா போட்டிகளின் ஆண்டுகள் எனலாம். இந்த இரண்டு போட்டிகளினால் மானுடத்தின் ஆற்றல் பல மடங்காக உயர்ந்து நின்றது. மக்களின் அபிப்பிராயங்களுக்கு மரியாதை உயர்ந்து நின்றது. மக்களின் அபிப்பிராயங்களும் செல்லுபடியாகும் நிலை வந்தது. கடந்த காலம் போல் ஆளுவோர் மக்களை உதாசீனப்படுத்த இயலாது என்ற நிலை எய்தியது. ஆளுவோர் அமைதியான வகையில் மாற்றங்களை ஏற்க முன்வரவில்லையானால், மக்கள் புரட்சியின் மூலம் மாற்றி விடுவர் என்பதை உணர்ந்தனர். இன்று விஞ்ஞான ஆற்றலால் மலைகளை நகர்த்த முடியும், ஆறுகளை திருப்ப முடியும், பாலை வனங்களை பசுஞ்சோலை ஆக்க முடியும். நாசகர கிருமிகளையும் ஆக்க பூர்வமான பணிகளை செய்ய வைக்க முடியும்; இயற்கையின் ஒரு சக்தியை இன்னொரு சக்தியாக மாற்றி பயன்படுத்த முடியும். அண்ட வெளிப் பயணம் மனித ஆற்றலை மட்டுமா உயர்த்தியுள்ளது. பூமியின் சிறப்பையும் உணர வைத்துள்ளது. செயற்கை கோளில் இருந்து விண்வெளி வீரர்கள் இயற்கை கோள்களுக்கிடையே சுழன்று வரும் பொழுது விண்வெளியில் ஜீவனற்ற பிற கோள்களுக்கிடையே, நீல நிறக் கோளம் போல் பூமி சுழன்று வரும் அழகை விவரிக்கிற பொழுது பூமியின் மீது ஒருவித பாசம் நமக்கும் பொங்கி வழியும். எந்த விஞ்ஞான ஆற்றல் பூமியை அளவிலா பாசத்தோடு நேசிக்க வைத்ததோ, அதே விஞ்ஞான ஆற்றலால் பேரழிவு ஆயுதங்களையும், கிருமி ஆயுதங்களையும் கண்மூடித்தனமான தொழில் நுட்பங்களால் நீல நிறக் கோளத்தின் மேற்பரப்பு விஷமாக்கிடும் நிலையை காண்கிறோம். மானுட அழிவை நேரடியாகவே கொண்டு வருவதற்குப் பயன்படும் இந்த விஞ்ஞான முரண்பாட்டை எப்படி கையாள்வது! மானுடம் கைபடாத காலங்களில் ஜீவராசிகள் அழிந்தது போல் இயற்கையின் முரட்டு விதிகளுக்கு மானுடமும் பலியாகிட வேண்டுமா? அல்லது, மானுடமே தன்னைத்தானே அழித்துக் கொள்ளுமா? என்ற கேள்வி தத்துவ உலகில் சர்ச்சையானது! இரண்டாம் உலகப் போர் முடியும் தருவாயில் ஏற்பட்ட கோரமும், சோகமும் நிறைந்த நிகழ்வு மனித குலத்தையே உலுக்கி விட்டது. அமெரிக்க ராணுவம் ஜப்பான் நகர்கள் மீது அணுகுண்டுகளை வீசி பல லட்சம் மக்களை கண்திறந்து மூடும் முன் சாம்பலாக்கியது. மேலும் பல லட்சம் பேரை கதிர் வீச்சு நோய்களால் நடை பிணங்களாக்கியது. நடைப்பிணங்களை பெற்றெடுக்கும் நடை பிணங்களாக அவர்கள் வாழத் தள்ளப்பட்டனர். இந்த கோர சம்பவம், உலகளவில் விஞ்ஞானிகளை சிந்திக்க வைத்தது. இவர்களில் பலர் அமெரிக்காவிற்கு அணுகுண்டு செய்ய உதவிய விஞ்ஞானிகள். 1955 ஆம் ஆண்டில் நோபல் பரிசு பெற்ற விஞ்ஞானிகள் மாநாடு நடத்தி கூட்டாக ஒரு அறிக்கை வெளியிட்டனர். மனித குலத்தையும் இயற்கையையும் பாதுகாக்கும் பொறுப்பு விஞ்ஞானிகளுக்கும் உண்டு என்பதை அதில் சுட்டிக் காட்டினர். விஞ்ஞானிகளின் தத்துவப் பார்வை மாற வேண்டும் என்று வலியுறுத்தினர். ஐன்ஸ்டீன் – ரஸ்ஸல் கூட்டறிக்கை என்று புகழ் பெற்ற அந்த அறிக்கையின் கடைசி வாசகம் மனித குலமிருக்கிற வரை நினைவிலிருக்கும் வாசகமாக, சுரண்டல் நோக்கோடு செயல் படுபவர்களையும் சுண்டியிழுக்கும் மனச் சாட்சியாக ஆகி விட்டது எனலாம். நாங்கள் ஒரு நாட்டை சார்ந்தவர்கள் அல்ல; ஒரு மார்க்கத்தை சார்ந்தவர்களுமல்ல; மனித குலத்தை சார்ந்தவர்கள், என்ற முறையில் மனித குலத்தை வேண்டுகிறோம். மனித குலத்தை நினைவில் கொள்ளுங்கள் மற்றதை மறந்து விடுங்கள். உங்களால் அப்படி செய்ய முடிந்தால் சொர்க்கத்திற்கான பாதை திறந்து விடப்படும். அப்படி செய்ய முன்வரவில்லையானால் அண்டமே சவக்குழிக்கு போகும் பாதைதான் உறுதிபடுத்தப்படும் இந்த வேண்டுகோள் அன்று உலக நாடுகளில் பரவிக் கிடந்த சோசலிச முகாமினாலும், சோசலிச நாடுகளினாலும் உலகளவில் மக்களிடையே வேகமாக கொண்டு செல்லப்பட்டது. முதலாளித்துவ முகாம் இதைக் கண்டு பதறியது. சுரண்டலை பாதுகாக்க வேண்டுமானால் மேலும் மாற வேண்டும், மக்களை தங்கள் பக்கம் வைத்துக் கொள்ள வேண்டும் என்ற நிலை வந்தது. மக்களின் பேரெழுச்சியால், பேரழிவு ஆயுதங்கள் சோதனை, ஏவுகணைகள் சோதனை, ஆகியவைகளை கட்டுப்படுத்தும் ஒப்பந்தங்கள் மட்டுமல்ல; இயற்கையை பாதுகாக்க ஒப்பந்தங்கள் மட்டுமல்ல; இயற்கையை பாதுகாக்க உள்நாடுகளுக்கிடையே ஒத்துழைப்பும் ஏற்பட வழிவகுத்தது. இப்பொழுது இந்த ஒப்பந்தங்களை அமெரிக்கா ரத்துச் செய்தாலும் அவைகள் உருவாக்கிய தார்மீக உணர்வை அமெரிக்கா மீறும் நிலையில் இல்லை. காற்று மண்டலத்தை சுத்தமாக வைக்கும் பிரச்சினை முன்னுக்கு வந்தது. உலக தத்துவ மாநாடுகள், உலக விஞ்ஞானிகள் மாநாடுகள் இப்படி பல உலகளவிலான மன்றங்களிலே இயற்கையையும், மானுடத்தையும் காப்பது முதலாளித்துவமா? சோசலிசமா? என்ற தத்துவார்த்த போர் கூர்மை அடைந்தது. இதன் விளைவாக முதலாளித்துவத்தின் முரட்டுத்தனம் கட்டுப்பட்டது. ஆனால் சுரண்டல் முறை புதிய முரண்பாடுகளை கொண்டு வந்தன. இயற்கையை கெடுப்பது நின்றபாடில்லை. மானுட சமூக உறவை சமதர்ம அடிப்படையில் மாற்றி அமைக்காமல், பொருள் உற்பத்தி செய்யும் பொருளாதார உறவுகளை மாற்றி அமைக்காமல் இயற்கையை பாதுகாக்க இயலாது என்பது மேலும், மேலும் வெளிப்படையானது. காற்று மண்டலம், நிலம், நீர், காடுகள் என்று தனித்தனியாக பகுத்து, அதனை மட்டும் பாதுகாக்கும் நடவடிக்கைகளோ, ஒப்பந்தங்களோ சுரண்டல் முறை இருக்கிற வரை தோல்வியில் முடியும் என்பது அனுபவமானது. இந்த அனுபவங்கள் மக்களை சோசலிச வாழ்வை நாடத் தள்ளியது. முதலாளித்துவ முகாமோ அதனை தடுக்கும் தத்துவார்த்த பிரச்சாரத்தை முடுக்கி விட்டது. 1970-ல் ரோம் குழுமம் (கிளப் ஆஃப் ரோம்) தோன்றி முதலாளித்துவ முகாமின் ஊதுகுழலானது. இந்த தன்னார்வக்குழு, இயற்கை – மனிதன் இடையே உள்ள உறவுகள் பற்றி பிரச்சினைகளை கையில் எடுத்தது. இயற்கையை பாதுகாக்கும் நோக்கத்தோடு அது அமைக்கப்பட்டதாக அறிவித்தது. ரோம் குழுமம் என்பது அமெரிக்க, ஐரோப்பிய பெரும் புள்ளிகளால் உருவாக்கப் பட்ட அமைப்பாகும். ராக்பெல்லர் போன்ற பெரு முதலாளிகள் இந்த குழுமத்தின் அமைப்பு உறுப்பினர்கள் ஆவர். 1972-ல் ரோம் குழுமம் சார்பில் நிபுணர்கள் ஆய்வு நடத்தி அதிர்ச்சி தரும் நூல் ஒன்றை வெளியிட்டனர். வளர்ச்சிக்கு எல்லை உண்டு (லிமிட்ஸ் ட்டு குரோத்) என்ற இந்த நூலின் மூன்று கோடி பிரதிகள் விற்கப்பட்டன. இன்று இயங்கும் பல தன்னார்வக்குழுக்கள் இப்புத்தகம் உருவாக்கிய பார்வையோடு இயங்கி வருகின்றனர் என்றால் மிகையாகாது. இந்த நூலின் சாரமென்ன? நூறு ஆண்டுகளுக்கு மேல், பூமியில் மானுட வாழ்வில் வளர்ச்சி, வளர்ச்சி என்று அதனுடைய ஆதிக்கம்தான் நிலவுகிறது. மக்கள் தொகையில் பெருக்கம், பொருள் உற்பத்தியில் பெருக்கம், வருவாயில் பெருக்கம் மூலதன வளர்ச்சியில் பெருக்கம், மானுடத்திற்கு களைப்பும் பெருகிறது, இயற்கைக்கு மாசும் பெருகுகிறது. எனவே அரசுகள் வளர்ச்சியை தடுக்க வேண்டும். இல்லையெனில் இயற்கை தடுத்து விடும் முதலாளித்துவமோ, சோசலிசமோ என்பதல்ல பிரச்சினை; மானுடம் வாழ பொருள் உற்பத்தியில் வளர்ச்சியை தடுத்திட வேண்டும் என்பது ரோம் குழுமத்தின் வாதமாகும். இயற்கையின் செல்வங்கள் ஒரு கட்டத்தில் வற்றி விடும் இதனை புரிந்து கொள்ள வேண்டும். என்றும் பயமுறுத்தியது. முதலாளித்துவ உலகில் உள்ளமக்கள் ரோம் குழுமத்தின் இந்த எச்சரிக்கையை கண்டு குழம்பி நின்றனர். சமுதாய மாற்றமும் தீர்வாகாது என்ற குழப்பமேற்பட்டது. ரோம் குழுமம் முன்வைக்கும் விளக்கங்களும் தீர்வுகளும் மக்களிடையே பதட்டத்தை உருவாக்கி படு பிற்போக்குத்தனமான சுரண்டலை பாதுகாக்கவே பயன்படும். இப்பொழுது அனுபவம் உணர்த்துகிறது. ரோம் குழுமம், முன்வைத்த விளக்கமும் தீர்வும், சோசலிச முகாமிலிருக்கும் நிபுணர்களாலும், தத்துவ அறிஞர்களாலும் கடுமையாக விமர்சிக்கப்பட்டன. 1980-ல் நடந்த 17-வது தத்துவ உலக மாநாடு இதற்கான வாய்ப்பினை ஏற்படுத்தியது எனலாம். 17-வது உலக தத்துவ மாநாட்டில் தத்துவமும் – பண்பாடும் என்ற தலைப்பில் இரண்டு முகாம்களும் கடுமையாக மோதின. இயற்கையை மனிதன் அடக்கி ஆளமுடியுமா? என்ற பிரச்சினை இங்கு மீண்டும் எழுந்தது. இயற்கை முரட்டுத்தனமானது, இயற்கை தன்னைத்தானே சரி செய்து கொள்ளும் ஆற்றல் பெற்றது என்ற பிரச்சினைகளை எப்படி பார்க்க வேண்டும் என்பதற்கு எதிரும், புதிருமான விளக்கங்கள் இங்கே மோதின. இயற்கையிலிருக்கும் முரட்டுத்தனங்களை மனிதன் தனக்கு சாதகமாக ஆக்க முடியும். பூமி அதிர்ச்சி, புயல், வெள்ளம், சூறைக்காற்று, பனிப்புயல், ஆட்களை கொல்லும் பனிமூட்டம் ஆகிய முரட்டுத்தனங்களை மனிதன் கையாள முடியும். ஆனால், இந்தச் செயல், பூமி உட்பட ஜீவராசி மண்டலத்தின் இயக்க விதிகள், வளர்ச்சி விதிகள், பரிணாம வளர்ச்சி விதிகள் ஆகியவைகளுக்கேற்ப அமைந்திருக்க வேண்டும். பூமி தன்னைத்தானே சரி செய்து கொள்ளும் ஆற்றல் பெற்றது. தேவையின் அடிப்படையில் பொருள் உற்பத்தியும், சமூக உறவுகளிலும் மாற்றங்கள் கொண்டு வந்து இயற்கையையும் மானுடத்தையும் பாதுகாக்க முடியும். இல்லை யெனில் மானுடம் அழிவை நோக்கும் என்று சோசலிச முகாமை சார்ந்தவர்கள் வாதிட்டனர். மேலும் மக்கள் நலனை காவு கொடுக்காமல் இயற்கையை பாதுகாக்க முடியாது என்ற ரோம் குழுமம் முன்வைத்த கருத்திற்கு இது முற்றிலும் எதிராக நின்றது. தனியார் வசமிருக்கும் தொழில் நுட்பங்கள் சமூக நலனையும், இயற்கையையும் கெடுக்கிறது. பணம் குவிக்கும் நோக்கோடு தொழில் நுட்பம் இருப்பதை மாற்றி, மக்கள் நலம் பேணுவதாக மாற்றிட வேண்டும். என்றது. ரோம் குழுமம் பரப்பிய பதட்ட விளக்கத்தை மூலாதாரமாகக் கொண்டு ஏகாதிபத்தியவாதிகள் சுரண்டலை ஒழிக்காமலே, மற்ற நாடுகளை மீது கட்டுப்பாடுகளை விதித்து சுற்றுப்புற சூழல் மேலும் கெடாமல் இருக்க முயற்சிக்கின்றனர். தங்களது ஊதாரித்தனமான பணம் குவிக்கும் பண்பாட்டை நிலை நிறுத்த முயற்சிக்கின்றனர். தங்களது ஆடம்பர வாழ்க்கைக்காக, ஆசியா, ஆப்பிரிக்க, தென் அமெரிக்க நாடுகள் வறுமையில் தள்ளவும் அவர்கள் தயங்கவில்லை. பணம் குவிப்பதுதான் மானுடப் பண்பாடு என்றால் மானுடம் தன் அழிவை நோக்கித்தான் பயணம் செய்ய இயலும். இன்று முதலாளித்துவ பண்பாட்டின் சிகரமான அமெரிக்க சமூகத்தில் ஆதிக்கம் செலுத்தும் இந்த பண பக்தி பண்பாடுதான் உயர்ந்தது என்று உலகமே அதை பின்பற்ற ஆரம்பித்தால் என்ன நிகழும் என்பதை எடுத்துக் சொல்ல வேண்டியதில்லை! அமெரிக்காவில் ஆளுக்கொரு கார் என்பது கவுரவம் மட்டுமல்ல; பொருளாதாரத்தின் அச்சாணியாகவும் உள்ளது. இதே பண்பட்டை பின்பற்றி இந்தியாவும், சீனாவும், ஆளுக்கொரு கார் என்று பொருளாதார உற்பத்தியில் இறங்கினால் என்னவாகும். சாலைகள் தாங்குமா? காற்று மண்டலம் என்னவாகும்? புகை மண்டலம் சூழ மக்கள் சுவாசிக்க முடியுமா? கேள்வி என்னவெனில் மக்களின் நலன் காக்க பொது போக்குவரத்தை பலப்படுத்துவதா பணப்பெருக்கம் ஏற்பட மக்களை உதாசீனப்படுத்துவதா? இன்று காற்று மண்டலத்தை தூய்மையாக வைக்க உலக நாடுகள் பல விதமான சர்ச்சைகளை நடத்தி ஒரு ஒப்பந்தம் செய்துள்ளன. ஆனால் அமெரிக்க ஜனாதிபதி எங்களது நாட்டு பொருளாதாரம் படுத்து விடும் என்று கூறி ஒப்பந்தத்தில் கையெழுத்திட மறுத்து விட்டார். இன்றுள்ள உலக நிலையில் அமெரிக்காவை கட்டுப்படுத்த யாராலும் இயலாது. ஏனெனில் உலகில் எரிபொருள் எங்கெல்லாம் இருக்கிறதோ அந்த இடங்களை ராணுவ பலத்தால் மடக்கி வைத்துள்ளது. சம்மதிக்காத நாடுகளை மிரட்டுகிறது. எனவே ஏகாதிபத்திய ஆதிக்கமும், அதற்கு அடிப்படையான முதலாளித்துவ பொருளாதார உறவும், மானுட சமூகத்தை சவக்குழிக்கு அனுப்பும் பாதையைத்தான் திறந்து வைத்துள்ளது. விஞ்ஞான உலகிலும் தத்துவ வட்டாரங்களிலும் நடைபெறும் சர்ச்சைகள் மூலம் நாம் சுற்றுப்புற சூழல் பாதுகாப்பு பிரச்சினையில் விஞ்ஞான ரீதியான தீர்வை தெரிந்து கொண்டோம். ஆனால், அரசியல் ரீதியாக சிக்கலான பிரச்சினையாக இயற்கை பாதுகாப்பு சுற்றுப்புற சூழல் பாதுகாப்பு ஆக்கப்பட்டுள்ளது. அமெரிக்காவின் லாபவெறிக்காக மற்ற நாட்டு மக்களை வறுமைக்கு காவு கொடுக்க வேண்டும் என்று புஷ் கோருகிறார். நாமோ வறுமையை போக்கிட அமெரிக்க லாப வெறிக்கு கடிவாளம் தேவை என்கிறோம். மேலும் இறுதியில் முதலாளித்துவ உற்பத்தி முறைக்கே சாவு மணி அடிக்க வேண்டும் என்கிறோம். இந்த மகத்தான போருக்கு சித்தாந்த ரீதியாக மக்களை தயார் செய்யும் கடமை மார்க்சிஸ்ட்டுகளுக்கு இருக்கிறது. அரசியல் தீர்மானமும் அதையே முன்மொழிகிறது. முந்தைய இதழ்கள் மாதத்தை தேர்வு செய்யவும் நவம்பர் 2018 அக்டோபர் 2018 செப்டம்பர் 2018 ஆகஸ்ட் 2018 ஜூலை 2018 ஜூன் 2018 மே 2018 ஏப்ரல் 2018 மார்ச் 2018 பிப்ரவரி 2018 ஜனவரி 2018 டிசம்பர் 2017 நவம்பர் 2017 அக்டோபர் 2017 செப்டம்பர் 2017 ஆகஸ்ட் 2017 ஜூலை 2017 ஜூன் 2017 மே 2017 ஏப்ரல் 2017 மார்ச் 2017 பிப்ரவரி 2017 ஜனவரி 2017 டிசம்பர் 2016 நவம்பர் 2016 அக்டோபர் 2016 செப்டம்பர் 2016 ஆகஸ்ட் 2016 ஜூலை 2016 ஜூன் 2016 மே 2016 ஏப்ரல் 2016 மார்ச் 2016 பிப்ரவரி 2016 ஜனவரி 2016 டிசம்பர் 2015 நவம்பர் 2015 அக்டோபர் 2015 செப்டம்பர் 2015 ஆகஸ்ட் 2015 ஜூலை 2015 ஜூன் 2015 மே 2015 மார்ச் 2015 பிப்ரவரி 2015 ஜனவரி 2015 நவம்பர் 2014 அக்டோபர் 2014 செப்டம்பர் 2014 ஆகஸ்ட் 2014 ஜூலை 2014 ஜூன் 2014 மே 2014 ஜனவரி 2014 நவம்பர் 2013 அக்டோபர் 2013 செப்டம்பர் 2013 ஆகஸ்ட் 2013 ஜூலை 2013 ஜூன் 2013 மே 2013 ஏப்ரல் 2013 மார்ச் 2013 பிப்ரவரி 2013 ஜனவரி 2013 மே 2012 ஏப்ரல் 2012 மார்ச் 2012 பிப்ரவரி 2012 ஜனவரி 2012 ஜனவரி 2011 டிசம்பர் 2010 நவம்பர் 2010 அக்டோபர் 2010 செப்டம்பர் 2010 ஆகஸ்ட் 2010 ஜூலை 2010 ஜூன் 2010 மே 2010 ஏப்ரல் 2010 மார்ச் 2010 பிப்ரவரி 2010 ஜனவரி 2010 டிசம்பர் 2009 ஏப்ரல் 2009 ஜூலை 2008 மார்ச் 2008 பிப்ரவரி 2008 ஜனவரி 2008 டிசம்பர் 2007 நவம்பர் 2007 அக்டோபர் 2007 செப்டம்பர் 2007 ஜூலை 2007 மே 2007 ஏப்ரல் 2007 மார்ச் 2007 பிப்ரவரி 2007 டிசம்பர் 2006 நவம்பர் 2006 அக்டோபர் 2006 செப்டம்பர் 2006 ஆகஸ்ட் 2006 ஜூலை 2006 ஜூன் 2006 மே 2006 ஏப்ரல் 2006 மார்ச் 2006 பிப்ரவரி 2006 ஜனவரி 2006 டிசம்பர் 2005 நவம்பர் 2005 அக்டோபர் 2005 செப்டம்பர் 2005 ஆகஸ்ட் 2005 ஜூலை 2005 ஜூன் 2005 மே 2005 ஏப்ரல் 2005 மார்ச் 2005 பிப்ரவரி 2005 ஜனவரி 2005 அரசு இயந்திரமும் ஆர்.எஸ்.எஸ். அமைப்பும் என்பதில், 2018 ஆகஸ்ட் மாத மார்க்சிஸ்ட் இதழில் » மார்க்சிஸ்ட் மார்க்ஸ் 200: உபரிமதிப்பும், அன்னியமாதலும் … என்பதில், 2018 ஜூலை மாத மார்க்சிஸ்ட் இதழில் ... » மார்க்சிஸ்ட்
4
நீண்டநாட்களுக்குப்பிறகு வந்துள்ளேன் வராததற்குக் காரணம் சொன்னால்மிக....மிக...நீளமானதொடர்(மெகாசீரியல்)அதனால்இதற்கானஎனதுவருத்தத்தைமட்டும்தெரிவித்துக்கொண்டுஎன்தளம்வந்துகருத்துத்தெரிவித்தஎன்அன்பிற்க்குரியசகோதசகோதரிகளுக்குஎன்பணிவானநன்றிகளை உரித்தாக்கிகொண்டுஎன்பதிவினைத்தொடர்கிறேன் . எங்கள்பள்ளியில்பயிலும்மாணவர்களின்பெற்றோர்கள்அனைவருமே கூலிவேளைசெய்பவர்கள்ஆண்களில்85நன்றாகக்குடிப்பவர்கள்குழந்தைகளின்நிலைஎவ்வாறிருக்கும்நமக்குத்தெரியும்அதனால்எங்களாலமுடிந்தஅளவுகுறைஇல்லாமல்பார்த்துக்கொள்வோம்கொடுக்கும்மனம்படைத்தோரின்நட்பு கிடைத்ததால் கண்டிப்பாக பயன்படுத்திக்கொள்வோம் வீதி இலக்கிய கலைக்கூட்டத்தில்.திரு.பஷீர்என்றசகோதன்னைஅறிமுகம்செய்து கொண்டபோது ,சகோவின் உதவியோடு என்மாணவனின் கிடைத்தது ,மூன்றாம் கூட்டத்தில் உங்கள்மாணவர்களுக்கு எழுதுபொருட்கள் எதாவது வேண்டுமா? என்று சகோ என்னிடம் கேட்டபொழுது போதுமானதை அரசாங்கமே கொடுத்துவிடுகிறது அய்யா, மாணவர்கள் விரும்புகின்ற வேறு எதாவது கொடுக்க முடியுமா ? என்று கேட்டவுடன் தந்திருந்தனர் பூரித்துப்போனோம்.அதுமட்டுமல்லாமல் பொங்கள் திருநாளைக்கும் என்மாணவர்களுக்கு இதுபோன்றஆடைகள் உண்டு விளம்பரத்தில் பார்பதெல்லாம் மட்டுமல்லாமல் கோழிபிரியாணி இப்படிஎத்தனை எத்தனையோஅவர்களின் விருப்பம்போல் வாங்கிக்கொடுப்போம், ஆனால்அப்பொழுது இருந்த மகிழ்சியைவிட இது இரட்டிப்பு மகிழ்சியை தந்தது அவர்களுக்கு மேலும் இருபள்ளிகளுக்கு இதுபோல் வழஙப்பட்டது. கோடிகள்பலஇருந்தாலும்கொடுப்பதற்குஒருமனம்வேண்டும் அப்படியேகொடுத்தாலும்பெருபவர்களின்அகம் மகிழவேண்டும்,திருஇக்பால் ,அவர்கள் முழுமனதோடுகுடும்பத்தாரின்அகமகிழ்வோடு அந்த ஆடைகளை வழங்கினார் மேலும் பல உதவிகள் செய்துள்ளார் இன்னும் என்ன உதவி மாணவர்களுக்கு வேண்டும் என செய்வதற்கு தயாராய் உள்ளார். அவர் வாழ்படவேண்டியவர் தான் ஐயமில்லை. ஆனால் எப்பொழுதும் பள்ளிக்கும், மாணவர்களுக்கும் என்ன நல்லது செய்யமுடியும் என சிந்தித்தபடி இருக்கும் உங்களை தான் முதலில் வாழ்த்தவேண்டும். உங்களை என் முதல் தலைமையாசிரியராக பெற்றதற்கு என்றென்றும் மகிழ்ந்திருக்கிறேன்:)) இந்த பதிவை பார்க்கும் போது குற்ற உணர்ச்சியாக உள்ளது. என்ற போதும் நீங்கள் மீண்டும் வந்தது மகிழ்ச்சி!! மூன்றுமுறைஎனக்குவாய்ப்புக்கொடுத்தும் தவறவிட்டதுநான்தான்,அடடா...காலரைத்தூக்கிவிட்டுக்கறே.டீச்சரிதைப்படிக்கும்போதுமனதில் ஏதோஒருஉணர்வுஅதைசொல்லமுடியல. சுமார் ஆறுமாதம் கழித்து வந்திருக்கும் உங்கள் பதிவைப் பார்த்து மகிழ்ந்து, முதலில் என் வலைப்பக்கத்தில் உங்கள் இணைப்பைக் கொடுத்துவிட்டு வந்து படித்தேன். கொடையாளர்தம் நல்ல உள்ளத்தைக் கொண்டுசெலுத்தி நம் ஏழைமாணவர் பயன்பெறப் பாடுபடும் உங்கள் நல்ல உள்ளம் போற்றுதற்குரியது சகோதரி. தொடரட்டும் உங்கள் தொண்டும் பதிவுகளும். தொடர்வோம் நன்றி அடுத்தடுத்த பதிவுக்காவது பொருத்தமான படங்களைச் சேர்த்துப் போடுங்கள்... அப்போதுதான் அதிகம்பேர் வந்து படிப்பார்கள்.. அதுவும் ஒரு கிரியேட்டிவ் திறன்தான். நீண்ட இடைவெளிக்குப் பின் மீண்டும் வலைப்பக்கம் வந்த சகோதரிக்கு வாழ்த்துக்கள். தங்களின் மகிழ்ச்சியை தங்கள் கட்டுரையின் வரிகள் தெரிவிக்கின்றன. ( சொல்லாமல் இருக்க இயலவில்லை. புளகாங்கிதம் என்பதனைத்தான் புளகிதம் என்று டைப் செய்து விட்டீர்கள் என்று நினைக்கிறேன். Phonetic தட்டச்சு முறையில் இவ்வாறு அடிக்கடி நேரிடும். புளகிதம் > புளகாங்கிதம்) "கோடிகள் பல இருந்தாலும் கொடுப்பதற்கு ஒரு மனம் வேண்டும்" மிகச் சரியாக சொன்னீர்கள். கொடையுள்ளம் கொண்ட நல்ல உள்ளங்ககளுக்கும் ,உங்கள் செல்ல குழந்தைகளுக்கும்,இதை செயல்படுத்திய உங்களுக்கும் வாழ்த்துக்கள். தீமைக ள் கைபேசியால்விளையும் ஆபத்துகள் அதிகம், நம் உயிருக்கே ஆபத்துவிளைவிக்கும் என்றால் நம்புவது கடினம்தான் ஆனால் இதுதான் உண்மை,... சிலர்கைபேசியில்பேசும்பொழுதுசிலர்வேடிக்கையாககூறுவார்,போன,வச்சுட்டுப்பேசு அதுவே நல்லா அங்க வரைக்கும் கேட்க்கும் என்று ஆனால்சிலர் கைபேசிய... தமிழின் சிறப்புகளில் ஓரெழுத்து ஒருமொழியும் ஒன்று இதில்'அ'முதல்'ஔ 'வரை உள்ள பனிரெண்டும் உயிர், தமிழுக்கு' உயிர்'... மழை காலங்களில் நாம் பயணம் செய்யும் பொழுது பேருந்தில் அந்த சாளரத்தின் ஓரம் அமர்ந்து சில் என்ற காற்று முகத்தில் மோத மனதெலாம் குளிர்ந்து ப... கடவுளே சகோ கில்லர்ஜீக்கு எந்த நோயும் வராம நீதாம்பா காப்பாத்தணும் மொத்த மருத்துவர்களும் செவிலியர்களும் இவர மட்டுமே பார்த்துக் கொண்ட... புதுகையில்நடக்கவிருக்கும்வலைப்ப்பதிவர்திருவிழாவிற்குஅன்பும் ஆதரவும்தொடர்ந்துதந்துகொண்டிருக்கும் எங்களின் நட்பு உள்ளங்களே1 உதவிசெய்து எங்கள... உலகத்தமிழர்களுக்கானபிரம்மாண்டபதிவர்திருவிழாவிற்கு கட்டுரைகள் கவிதைகள் எழுதிய எழுதிக்கொண்டிருக்கின்ற நட்புள்ளங்களே !அனைவரையும் வாழ்த்தி வ... பெண்கள் அடுப்படி முதல் ஆட்சி செய்யும் அளவு வரை உயர்ந்தாலும் அவர்களை காட்சிப்பொருளாக்கும் கயவர்களும், புழுவைப்போல் பார்க்கும் பொறுப்... பழையஅரண்மனைஎன்பதுநகரின்மையப்பகுதியில்அமைந்துள்ளது அதுதற்பொழுதுவணிகவளாகங்களாகமாற்றப்பட்டுஒருகோவில் (தட்சிணாமூர்த்திகோவில்)மட்டும்தான்நி... நல்ல சிந்தனை.. கசப்பான பழைய நினைவுகளை மறக்கவேண்டும். இனிய நினைவுகளை மனத்தில் நிறுத்தி உறவுகளோடு பழகும் எண்ணம் வேண்டும். மனம்நிறைந்த புத்தாண்டு வாழ்த்துக்கள்... புத்தாண்டு சிறப்பு சிந்தனை அருமை டீச்சர்:) இதை நீங்க சொல்வது தான் பொருத்தமானதும் கூட:) உங்களுக்கும்,சாருக்கும், பிரபு, சிநேகாவிற்கும் புத்தாண்டு வாழ்த்துகள்! இக்காலத்திற்குத் தேவையான பதிவு. தனித் தனித் தீவுக் கூட்டங்களாக சமுதாயம் சிதறிப் போய்க்கொண்டிருக்கும் நிலையில் இவ்வாறான பதிவு மனதிற்கு நிம்மதியைத் தருகிறது.
5
வியாழக்கிழமை, 04 மார்ச் 2010 வன்னியிலிருந்து இடம்பெயர்ந்து மணற்காடு முகாம் இடைத்தங்கல் முகாமிலிருந்து ஒரு குரல். எல்லாம் இழந்த பின்னரும் கல்வியை நம்பிய மாணவியொருத்தியின் குரலிது. இந்தக்குரலுக்குரிய மாணவியின் குரலை நீங்களும் கேளுங்கள். Posted in ஒலிப்பதிவுகள், July 24th, 2010, Comments Off on படிக்க உதவி செய்யுங்கோ மணற்காட்டிலிருந்து ஒரு குரல் | nesakkaram யாழ் மாவட்டம் பருத்தித்துறை வேலாயுதம் மகாவித்தியாலத்திற்கு வன்னியிலிருந்து இடம்பெயர்ந்து சென்ற மாணவர்களுடனனா சந்திப்பொன்று 26.02.2010 அன்று இடம்பெற்றுள்ளது. பாடசாலை அதிபர் திரவியராஜா தலைமையில் இடம்பெற்ற இச்சந்திப்பில் நேசக்கரம் இலங்கைக்கான இணைப்பாளர் திருமதி கமலாதேவி சதாசிவம் கலந்து கொண்டு மாணவர்களின் நிலமை தொடர்பாக கலந்துரையாடியுள்ளார். கடைசியுத்தத்திலிருந்து மீண்ட 180மாணவர்களுக்கான அவசர அவசிய தேவைகள் பற்றிய விபரங்களை பாடசாலை அதிபர் திரு.திரவியராஜா அவர்கள் விளக்கினார். மற்றும் பிள்ளைகளை தனித்தனியாக கலந்துரையாடி அவர்களுக்கான உளவள ஆலோசனைகளும் திருமதி கமலாதேவி சதாசிவம் அவர்களால் … Read more → Posted in செய்திகள், July 24th, 2010, Comments Off on இடம்பெயர்ந்த மாணவர்கள் பருத்தித்துறையில் சந்திப்பு | nesakkaram 28.01.2010 இன்று நேசக்கரம் ஊடாக பயன்பெற்ற மாணவர்களுடனான சந்திப்பொன்று நடைபெற்றுள்ளது. நேசக்கரம் இலங்கைக்கான இணைப்பாளர் திருமதி கமலாதேவி அவர்கள் வல்வை றோமன் கத்தோலிக்க தமிழ்க்கலவன் பாடசாலையில் போரினால் பாதிக்கப்பட்ட 35 மாணவர்கள் மற்றும் பெற்றோர்களையும் சந்தித்துக் கலந்துரையாடியுள்ளார். ஏற்கனவே நேசக்கரம் ஊடாக பயன்பெற்ற 17மாணவர்களுடன் மேலதிகமாக 18மாணவர்கள் கலந்து கொண்டுள்ளனர். இம்மாணவர்களுக்கான கல்வி வாழ்வாதார மேம்பாட்டுக்கான உதவிகள் உளவள ஆலோசனையும் வழங்குவதற்கும் ஆவன செய்யப்பட்டுள்ளது. போரால் பாதிக்கப்பட்ட விதவைகளும் சிறுவர்களும் இந்நிகழ்வில் பங்கு கொண்டுள்ளனர். சனிக்கிழமை, 16 ஜனவரி 2010 வன்னிப்பிரதேசங்களிலிருந்து போரினால் பாதிக்கப்பட்ட 16பிள்ளைகள் அல்வாய் பாடசாலையில் இணைக்கப்பட்டுள்ளனர். இப்பிள்ளைகள் யாவரும் தரம் ஒன்று முதல் தரம் ஐந்து வரையானவர்கள். இவர்களில் பெற்றோரை சகோதரர்களை இழந்தவர்களும் மற்றும் குடும்பங்கள் மிகவும் வறுமைக்கோட்டின் கீழும் வாழ்கின்றனர். இச்சிறுவர்களின் கல்விக்கான அடிப்படை வசதிகள் பள்ளிச்சீருடைகள் மற்றும் பாடப்புத்தகங்கள் கொப்பி பென்சில் பேனாக்களுக்கும் உதவிகள் எதிர்பார்க்கும் நிலையில் உள்ளார்கள். இப் 16பிள்ளைகளுக்குமாக மாதாந்தம் ஆயிரம் ரூபாய் வரையில் தேவைப்படுகிறது. இக்குடும்பங்கள் தங்கி வாழும் நிலமையில் இக்குழந்தைகளின் … Read more → Posted in செய்திகள், July 24th, 2010, Comments Off on போரினால் பாதிக்கப்பட்ட 16 குழந்தைகள் | nesakkaram நேசக்கரம் அமைப்பினால் உதவித் திட்டங்களினால் இரண்டாம் காலாண்டில் பயனடைந்தோரது விபரங்கள் , மற்றும் உதவியோரது விபரங்கள். நேசக்கரம் 2010 சித்திரை,வைகாசி,ஆனி வரையான காலாண்டு கணக்கறிக்கை 1)கல்விகற்கும் மாணவர்கள் , பயனடைந்தோர் 137 மாணவர்கள் வழங்கப்பட்ட உதவிகள் கல்வி உபகரணங்கள் உடைகள் சீருடைகள் சப்பாத்துக்கள் சத்துணவு என்பன வழங்கப்பட்ட பாடசாலைகள். மணற்காடு அமெரிக்கன் மிசன் தமிழ் கலவன் பாடசாலை , பருத்தித் துறை வேலாயுதம் மகா வித்தியாலயம் , வவுனியா காமினி மகாவித்தியாலயம். 2)குடும்பத்தில் தாய் தந்தை இருவரையும் … Read more → Posted in கணக்கறிக்கைகள், July 21st, 2010, Comments Off on நேசக்கரம் இரண்டாம் காலாண்டிற்கான (சித்திரை,வைகாசி,ஆனி) மாதங்களிற்கான கணக்கறிக்கை. | nesakkaram நேசக்கரம் 2010 ம் ஆண்டு தை மாதம் தொடக்கம் பங்குனி மாதம் வரையில் தாயக உறவுகளிற்காக புலம்பெயர் உறவுகளுடன் இணைந்து நிறைவேற்றப்பட்ட காலாண்டிற்கான உதவி விபரஅறிக்கை. 2010 தைமாதம் முதல் பங்குனி வரை கணக்கறிக்கை 1)யுத்தத்தால் பாதிக்கப்பட்டு பெற்றோரை இழந்த இடம்பெயர்ந்த வறுமை நிலையில் உள்ள சிறுவர்கள் மற்றும் இளையோருக்கான சத்துணவு உடைகள் மற்றும் அடிப்படை கல்வி வசதி பெற்றோர் – 318 பேர். 2)பெற்றோரை இழந்து ஆதரவற்ற சிறுவர்களிற்காக உயர்கல்வி பெறும் வரையிலான தொடர்கல்வி வசதி … Read more → Posted in கணக்கறிக்கைகள், July 21st, 2010, Comments Off on 2010 தை முதல் பங்குனி வரையான காலண்டுக் கணக்கறிக்கை | nesakkaram நேசக்கரம் 2009 டிசம்பர் மாதம் வரையான பங்களிப்புகள் பயன்கள் பற்றிய விபரக்கணக்கறிக்கை. கணக்கறிக்கையை வாசிக்க கீழேயுள்ள இணைப்பை அழுத்துங்கள். 2009-accounts பிற்குறிப்பு :- பாதிக்கப்பட்டோரை தேடி இனங்காணுதல் மற்றும் தொடர்பாளர்களுக்கான போக்குவரத்து பங்கீட்டுச் செலவுகள் எதுவும் கொடுக்கப்படுவதில்லை. தொடர்புகளுக்கான தொலைபேசிச் செலவுகள் நேசக்கரம் பங்களிப்பு நிதியிலிருந்து பெறப்படுவதில்லை. நேசக்கரம் இணைப்பாளர்களின் சொந்தச் செலவிலேயே நிவர்த்தி செய்யப்படுகிறது. மற்றும் நேசக்கரத்தின் செயற்பாட்டாளர்கள் இணைப்பாளர்கள் யாரும் சம்பளம் பெறாமல் தங்கள் நேரங்களையும் இதர செலவுகளையும் நேசக்கரத்துக்காக பணி அடிப்படையிலேயே செய்கிறார்கள். … Read more → இந்தக் குரலுக்குரியவளுக்கு 26 வயது. 26வயதிற்கிடையில் இவள் சுமந்த துயரங்களும் சுமைகளும் நூற்றாண்டுகள் தாங்கிக் கொள்ளும் அவலங்களாகப் பதியப்பட வேண்டிய கண்ணீர்க் கதைகள். 15வயதில் காதல் திருமணம். வன்னியில் கணவனும் மாமனார் மாமியார் குடும்பங்கள் என இளவயதுத் திருமணம் கூட இவளுக்கு சுமையாகத் தெரியாது வசதிகளும் நிம்மதியும் நிறைந்த வாழ்வுதான் கிடைத்திருந்தது. இனிமைகளையும் மகிழ்ச்சிகளையும் யுத்தம் கொள்ளையிட்டுப் போன நாட்களில் 2009 வலைஞர் மடம் பகுதியில் இவளது கணவனும் எறிகணைக்குப் பலியாகிப்போக எல்லாம் இவளை விட்டுப்போனது. தனது … Read more → Posted in ஒலிப்பதிவுகள், July 19th, 2010, Comments Off on உறவுகளை இழந்து 3 பிள்ளைகளுடன் தனித்த ஒரு பெண்ணின் துயர் | nesakkaram இன்றைய குரலுக்குரியவனுக்கு அம்மாவும் அப்பாவும் யுத்தத்தில் இறந்து போனார்கள். 10 வயதிலிருந்து இவன் வாழ்ந்தது தனிமைதான். கடந்தவருடம் வள்ளிபுனம் என்ற பகுதியில் விழுந்த எறிகணையொன்று இவனது வலது கையையும் இருந்த இடம் தெரியாமல் சிதைத்துப்போனது.இன்று இந்த 25வயது இளைஞன் தனது வலது கையை தோள்பட்டையுடன் இழந்துபோன நிலையில் வாழ்கிறான்.. அன்றாட தனது தேவைகளைப் பூர்த்தி செய்யவோ அல்லது தனக்கான எதிர்காலத்தை அமைத்துக் கொள்ளவோ எதுவித வசதிகளுமற்று வாழும் இவனது கதைகள் சோகம் நிறைந்தது. ஆயினும் வாழ வேண்டுமென்ற … Read more → Posted in ஒலிப்பதிவுகள், July 19th, 2010, Comments Off on பெற்றவருமில்லை ஒற்றைக் கையுமில்லை நேசக்கரம் கொடுப்பீரா உறவுகளே…? | nesakkaram கணவனை போருக்குப் பலிகொடுத்த இந்த 33வயதுப்பெண் 5பிள்ளைகளுடன் தனித்துப் போயுள்ளாள். யாருமேயில்லாத நிலையில் நேசக்கரத்தை நாடி வந்திருக்கும் இந்தப் பெண்ணின் துயரங்களைக் கேளுங்கள். Posted in ஒலிப்பதிவுகள், July 19th, 2010, Comments Off on 5பிள்ளைகளுடன் அவலமுறும் 33வயதுப்பெண்ணின் துயரங்கள் | nesakkaram
6
அஸ்தி பானைக்கு முன்னால் ஒரு இலை போடவும் அதில் வெற்றிலை 2, பாக்கு 2, பழம் 2, ஒரு ரூபாய் காசு வைக்கவும் வெற்றிலை 2, பாக்கு2, பழம்1 அதன் மீது ரூபாய் 101 தட்சணையை இலைக்கு முன்னால் வைக்கவும். (பூஜை முடிந்த பிறகு எதிரில் தென்படும் சம்பாதிக்க இயலாத ஒரு முதியவருக்கு தானம் செய்யவும் ) வாய் - வாய்க்கு சுவையாக படையலில் உள்ள அனைத்து உணவு பொருட்களை ஏற்றுக்கொள்ளுமாறு பாவனை செய்யவும்1 டம்ளர் கங்கை நீரை கலசத்தின் அருகில் வைக்கவும் . அரவணைப்பு (தொடு உணர்வு) -அஸ்தி கலசத்தை கைகளால் தொட்டு இறந்தவரின் பாதத்தை தொடுவதாக நினைத்து தலை வணங்கி மரியாதை செலுத்தவும். பிரார்த்தனை- கையில் வில்வம், துளசியை வைத்து கொண்டு கலசத்தை நோக்கி இறந்தவரை மனதில் தியானித்து அவர் நற்கதி அடைய வேண்டும், பாவங்கள் நீங்கி இறைவனடி சேர வேண்டும், மீண்டும் நற்பிறவி எடுத்தால் இதே குடும்பத்தில் பிறக்க வேண்டும் என்று வேண்டி கையில் உள்ள வில்வம், துளசியை அஸ்தி கலசத்தில் போடவும். அஸ்தியை தலையில் வைத்து கொண்டு சிவ சிவ, நாராயணா நாராயணா என்று கூறி கங்கையில் இடுப்பு அளவு நீரில் இறங்கவும், தலையிலிருந்து இறக்கி இடது கையில் ஏந்தவும் வலது கையில் முதலில் கபால ஓட்டை (தலை எலும்பு) வில்வம், தர்பையும் சேர்த்து வைத்து கொண்டு சிவ சிவ என்று கூறி மோட்சம் அடைவாயாக என்று சொல்லி கங்கையில் கரைக்கவும். ஒரு சொம்பு கங்கை நீரை இடது கையில் வைத்து கொண்டு வலது கையில் எள்ளையும், தர்பையையும் எடுத்து கொண்டு கோத்திரம், இறந்த மூன்று தலைமுறை மற்றும் மூதாதையர்கள் பெயரை சொல்லி கங்கையில் எள், தண்ணீர் விடவும். (தர்ப்பணம் செய்வது போல்) நெய் தீபத்தை பாக்கு தொன்னையில் வைத்து ஓடும் கங்கை நீரில் விடவும், தீபத்தை தரிசனம் செய்து மோட்சம் அடைவாயாக என்று கூறி பிரார்த்திக்கவும் கங்கையில் தலை குளிக்கவும், குல வழக்கப்படி விபூதி அல்லது நாமம் இடவும், சாதாரணமாக உடை உடுத்திக்கொண்டு விச்வநாதரை தரிசிக்கவும் படையலில் உள்ள பிரசாதத்தை சிறிதளவு உண்ணவும். மற்ற பிரசாதத்தை ஒரு பையில் போட்டு தானத்திற்கு வைத்த தட்சனையுடன் தானம் செய்யவும் . கோவில் அருகே விஷ்ணுபாதம் தகடு வாங்கவும், பிறகு சங்கரமடம் சென்று அன்னதானத்திற்கு தங்களாலான தொகையை தர்மம் செய்யவும் தங்கும் இடம் சென்று பொருட்களை எடுத்து கொண்டு, ஓட்டலில் சைவ உணவு சாப்பிடவும், பிறகு ரயில் நிலையம் வரவும். சங்கரமடத்தில் தங்கும் வசதி உள்ளது, மேலும் கங்கை கரையின் மிக அருகில் அமைந்துள்ளது, முன்னதாக தொலைபேசியில் பதிவு செய்யவும்.
7
1975ஆம் ஆண்டு கவிஞர் உமாபதியின் முயற்சியில் ‘தெறிகள்’ காலாண்டிதழ் வெளிவந்தது. அச்சமயம் அறிவிக்கப்பட்ட நெருக்கடி கால நிலையின் காரணமாக உமாபதிக்கு ‘தெறிகள்’ நடத்தியது தொடர்பாக அலுவலகத்தில் ஏற்பட்ட சிக்கலை அடுத்து அவ்விதழ் தொடர்ந்து வெளிவராமல் போனது. ஓர் இதழ் மட்டுமே வெளிவந்த தெறிகளில் இரண்டு மிக முக்கியமான படைப்புகள் வெளிவந்திருந்தன. ஒன்று : கலாப்ரியாவின் ‘சுயம்வரம்’ குறுங்காவியம் ; மற்றொன்று: சம்பத்தின் ‘இடைவெளி’ நாவல். கலாப்ரியாவின் சுயம்வரம் பற்றி, நண்பர்கள் சிலருடன் இணைந்து அப்போது நான் நடத்திக் கொண்டிருந்த ‘விழிகள்’ இதழில் கட்டுரை எழுதினேன். அதே சமயம் ‘தெறிகள்’ இதழில் சம்பத்தின் இடைவெளி நாவல் முடிந்திருந்த பக்கத்தின் கீழ் இருந்த சிறு வெற்றிடத்தில் தமிழில் அதுவரை வாசித்த நாவல்களில் அதுவே மிகச் சிறந்தது என்ற என் எண்ணத்தையும் அந்நாவல் வாசிப்பு எனக்குள் ஏற்படுத்திய எக்களிப்பையும் நுணுக்கி நுணுக்கிக் குறித்து வைத்திருந்தேன். இன்றும் அந்த எண்ணத்தையும் எக்களிப்பையும் இடைவெளி தந்து கொண்டிருக்கிறது. 1983ஆம் ஆண்டு ஜூன் மாதம் நான் க்ரியாவில் பணியாற்றுவதற்காக சென்னை வந்தேன். ‘க்ரியா’ புத்தக வெளியீட்டைத் தீவிரப்படுத்த யோசித்திருந்த நேரமது. அப்போது க்ரியா ராமகிருஷ்ணனிடம் ‘இடைவெளி’யை வெளியிடலாமென்று மீண்டும் யோசனை தெரிவித்தேன். ராமகிருஷ்ணன் வெளியிடப்படுவதற்கான கையெழுத்துப் பிரதிகளின் அடுக்கிலிருந்து ஒரு டயரியை எடுத்துக் கொடுத்தார். ராமகிருஷ்ணன் ஏற்கெனவே கேட்டுக் கொண்டதற்கிணங்க சம்பத் ‘தெறிகள்’ இதழில் வெளியான பனுவலில் சில திருத்தங்கள் செய்து ஒரு டயரியில் எழுதிக் கொடுத்திருக்கிறார். அதிலும் ஆங்கிலச் சொற்கள் நிரவிக் கிடந்தன. ‘அவரோடு உட்கார்ந்து எடிட் செய்யலாமென்றால் அவர் அதற்குத் தயாராக இல்லை. நீங்கள் வேண்டுமானால் முயற்சித்துப் பாருங்கள், என்றார் ராமகிருஷ்ணன். இதனையடுத்து சம்பத்துடனான முதல் சந்திப்பு நிகழ்ந்தது. நான் சற்றும் எதிர்பார்த்திராத தோற்றம்; செமத்தியான உடல்வாகு; பருமனும் சரி , உயரமும் சரி. அவரைச் சம்மதிக்க வைப்பது சிரமமாகவே இருக்கும் ; எனினும் பக்குவமாக அவரை இந்த முடிவுக்கு நகர்த்திக் கொண்டு வந்துவிட வேண்டும் என்ற என் முன்ஜாக்கிரதைகளுக்கு மாறாக, முதல் ஓரிரு பக்கங்களை முன்வைத்து நான் தெரிவித்த ஓரிரு யோசனைகளின் அளவிலேயே அவர் சரி, நாம் சேர்ந்து பார்க்கலாமென்று சம்மதித்துவிட்டார். இதனையடுத்து, சம்பத்தும் நானும் ராமகிருஷ்ணனுடைய வீட்டில் பகற்பொழுதில் வரி வரியாகப் பார்த்தோம். ஏªழுட்டு நாட்களில் அப்பணி முடிந்ததாக ஞாபகம். சதா தகிக்கும் உள்ளார்ந்த தீவிர மனநிலையும், நேசிக்கக்கூடிய வகையிலான ஒருவித பேதமையும் ஒன்றையொன்று மேவி அவரிடம் வெளிப்பட்டுக் கொண்டேயிருக்கும். அப்போது தொடங்கிய நட்பும், சந்திப்பும் அடுத்த ஆறேழு மாதங்கள் _ அதாவது 1984ஆம் ஆண்டு ஜூலை 26ஆம் தேதி அவர் இறந்ததற்கு சில நாட்கள் முன்பு வரை தொடர்ந்தது. 1983ஆம் ஆண்டு இறுதியில் என் குடும்பமும் சென்னைக்கு வந்து நாங்கள் நண்பர் சச்சிதானந்தம் வீட்டு மாடியில் குடியமர்ந்தோம். அந்த மாடி இரண்டாகத் தடுக்கப்பட்டு ஒரு பகுதி எங்கள் வீடாகவும், மற்றொரு பகுதி ‘க்ரியா’வின் புத்தகக் கிடங்காகவும் அச்சுக் கோப்பகமாகவும் அமைக்கப்பட்டது. 1984ஆம் ஆண்டு ஜூன் வாக்கில் இடைவெளி அச்சு வேலை தொடங்கியபோது சம்பத் அநேகமாக ஒவ்வொரு நாளும் மதிய வேளைகளில் வீட்டுக்கு வந்துவிடுவார். சென்னை வெயிலில் அவர் வந்தவுடன் செய்யும் முதல் காரியம் சட்டையைக் கழற்றிப் போடுவதுதான். சட்டை பாக்கெட்டில் எப்போதும் லாட்டரி சீட்டு இருக்கும். இப்படி 10_15 நாட்கள் வந்து கொண்டிருந்தவர் திடீரென்று பல நாட்கள் வரக் காணோம். ‘இடைவெளி’ புத்தகம் அச்சு வேலை முடிந்து பைண்டிங்கில் இருந்தது. இச்சமயத்தில் ஒரு நாள் காலை திலீப்குமார் ‘சம்பத் இறந்துவிட்டதாகத் தகவல்’ என்று தயங்கியபடி கூறினார். அத்தகவல் தெரியவந்தபோதே அவர் இறந்து 15_20 நாட்கள் ஆகிவிட்டிருந்தன. அன்றே அத்தகவல் உறுதிபடுத்தப்பட்டது. நான் அன்றே சம்பத் வீடு சென்று அவருடைய துணைவியாரைச் சந்தித்தேன். மறுநாளே அவர் பற்றிய ஒரு குறிப்பை எழுதி அச்சிட்டுப் புத்தகத்தில் சேர்த்தோம். ஒரு படைப்பாளியின் மரணம் பற்றிய தகவல்கூட வெளித்தெரிய சில நாட்கள் எடுக்கும் அவல நிலைதான் நம் சூழலின் யதார்த்தம். தெறிகள் இதழில் வாசித்தது தொடங்கி, அப்பிரதியை செம்மைப்படுத்துவதற்கு முன்னும் அப்பணியினூடாகவும், புத்தகமாக வெளிவந்த பின்பு அவ்வப்போதும், நடைவழிக் குறிப்புகளுக்காக சம்பத் பற்றி எழுதும்போதும் என நான் பலமுறை படித்த நாவல் இடைவெளி. நான் அதிக முறை படித்த நாவலும் இதுதான். பாரீஸ் ரிவ்யூ நேர்காணலில் வில்லியம் ஃபாக்னரிடம் ஐரோப்பிய எழுத்தாளர்கள் பற்றி ஒரு கேள்வி கேட்கப்பட்டபோது, ஜேம்ஸ் ஜாய்சை ஒரு மகத்தான படைப்பாளி என்று குறிப்பிட்டுவிட்டு, ‘‘ஞானஸ்நானம் செய்விக்கும் கல்வியறிவற்ற ஒரு உபதேசி பழைய ஆகமத்தை அணுகுவதைப் போல நம்பிக்கையோடு ஜாய்சின் யூலிஸஸை நீங்கள் அணுக வேண்டும்’’ என்று கூறியிருப்பார். என்னைப் பொறுத்தவரை, ‘இடைவெளி’யுடனான என் உறவு அநேகமாக இப்படித்தான் இருந்து வருகிறது. காலம், வாழ்க்கை, மனித ஸ்திதி, ஆகியவற்றைக் கண்டுணர்ந்தும் கிரஹித்தும் ஒரு நாவல் புனைவாக்கம் பெறுகிறது. இப்புனைவு அதற்கான ஞானத்தை, மெய்யறிவைக் கொண்டிருக்கிறது. இது மனித இருப்புக்குப் புதிய சாத்தியங்களையும் காலத்துக்கான கண்டுபிடிப்புகளையும் அளிக்கிறது. அதனால்தான், ‘‘அறிவியல் சிந்தனைகளுக்காகப் பெருமைப்பட்டுக் கொள்ளும் 19ஆம் நூற்றாண்டின் மிகச் சிறந்த கண்டுபிடிப்பே, மனித இருப்பின் விலக்க முடியாத ஒரு பரிமாணமாக, மடத்தனம் இருப்பதை ஃபிளாபெர்ட் தம் நாவல்கள் மூலம் கண்டடைந்ததுதான்’’ என்று மிலன் குந்தரேவால் கூற முடிகிறது. மேலும் ஃபிளாபெர்ட்டின் இந்தக் கண்டுபிடிப்பு மார்க்ஸ், ஃபிராய்டு ஆகியோரின் திடுக்குற வைக்கும் கருத்துகளை விடவும் எதிர்கால உலகுக்கு முக்கியமானது என்கிறார். ஆக, நாவலாசிரியன் தன்னளவில் ஒரு தத்துவவாதி, சிந்தனையாளன், கண்டுபிடிப்பாளன். இவ்வகையில்தான் சிந்தனையும், புனைவும் கூடி முயங்கி உருக்கொண்ட இடைவெளி, தமிழின் பெறுமதியான ஒரு நாவலாகி இருக்கிறது. தமிழ் நாவல் பரப்பில் இந்நாவலின் முக்கியத்துவம் பற்றிச் சற்று விரிவாகப் பேசுவதற்கு முன் மிகச் சிறந்த ஆங்கில நாவலாசிரியரான டி. எச். லாரன்ஸ் ‘கீலீஹ் ழிஷீஸ்மீறீ விணீttமீக்ஷீs’ என்ற கட்டுரையில் குறிப்பிட்டிருக்கும் ஒரு ஆதங்கத்தை முன்வைக்க விரும்புகிறேன்: ‘பிளாட்டோவின் உரையாடல்கள் விநோதமான சிறிய நாவல்கள். தத்துவமும் புனைகதையும் பிரிந்தது, இவ்வுலகின் மிகப் பெரிய சோகமாக எனக்குப் படுகிறது. இரண்டும் ஒன்றாகத்தான் புராணக் கதைக் காலங்களிலிருந்து உருவாகி வந்திருக்கின்றன. அரிஸ்டாடில், தாமஸ் அகின்னஸ் போன்றவர்களால் இவை ஒருவர் மீது ஒருவர் குற்றம் கண்டுபிடித்துத் தொல்லைபடுத்திக் கொண்டே இருக்கிற தம்பதிகளைப் போல் தனித்தனியே பிரிந்து போயின. இதன் காரணமாக நாவல் மேலோட்டமானதாகவும், தத்துவம் அருவமானதாகவும் வறண்டு போயின. நாவலில், இவ்விரண்டும் மீண்டும் இணைந்து வர வேண்டும்.’ இத்தகையதோர் இணைப்பில் புனைவாகியிருக்கும் நாவல்தான் இடைவெளி. இதனாலேயே தமிழின் முதல் முழு முற்றான கருத்துலக நாவலாக இடைவெளி தனித்துவம் பெற்றிருக்கிறது. சம்பத்துக்கு முன் தமிழ் நாவல் பரப்பில் கருத்துலகச் சாயல் கொண்ட படைப்பாளியாக அறியப்பட்டு அதனாலேயே பிரபல்யமும் அடைந்தவர் ஜெயகாந்தன். ஆனால் அவருடைய படைப்புகளில் புனைவுலகின் மெய்யறிவிலிருந்து கருத்துகளோ, சிந்தனைகளோ உருண்டு திரள்வதில்லை. மாறாக, கருத்துலகம் சமூகத்துக்கு அளித்த சாரங்களின் சில அம்சங்களை ஸ்வீகரித்துக் கொண்டு அவற்றுக்குப் புனைவடிவம் தந்தவர் ஜெயகாந்தன். இவ்விடத்தில் இன்று, கலை, இலக்கியமானவை எந்த ஓர் அமைப்புக்குமோ, கொள்கைக்குமோ, துறைசார் அறிவுக்குமோ சேவகம் செய்வன அல்ல என்பதை நாம் கவனத்தில் கொள்ள வேண்டும். மாறாக, படைப்பின் மெய்யறிவுப் பயணத்திலிருந்து உருக்கொள்ளும் சிந்தனைகளிலிருந்து பிற அமைப்புகளும், கொள்கைகளும், துறைசார் அறிவுகளும் தங்களை செழுமைப்படுத்திக் கொள்ள முடியும். முடிந்திருக்கிறது. சலித்துப் போன உதாரணம் : ஃப்ராய்டு, தாஸ்தாயெவ்ஸ்கியிடமிருந்து பெற்ற பெறுமதிகள். கலை_இலக்கியங்களிடம் காலம் எதிர்பார்ப்பது இதுதான். ஜெயகாந்தனிடம் இது நிகழவில்லை. ஆனால், இடைவெளி நாவலில் அடிப்படைகளில் உழன்று தகிக்கும் தினகரனை சாவு பிரச்சனை ஆட்கொள்ளும் போது அவர் மேற்கொண்ட பயணத்தினூடாக படைப்பு ஒரு மகத்தான கண்டுபிடிப்பை வசப்படுத்துகிறது. அதுவே இப்படைப்பை முக்கியத்துவமிக்கதாக்கி இருக்கிறது. சம்பத்தின் ‘இடைவெளி’க்குப் பின் வெளிவந்த சுந்தர ராமசாமியின் ‘ஜே.ஜே.’ சில குறிப்புகள்’ தமிழில் சிந்தனைத் தளத்தில் இயங்கிய முதல் நாவலாகப் போற்றப்பட்டுக் கொண்டாடப்பட்டது. பெறப்பட்ட அறிவின் உதிரித் தொகுப்புகளாகவே பெரிதும் அமைந்துவிட்ட இந்நாவல் அதன் வசீகர நடை காரணமாக பெரிதும் சிலாகிக்கப்பட்டது. அடியறியா, ஆழமறியா புனைவுப் பயணத்தினூடாகப் படைப்பு மெய்யறிவு கொள்வதற்கான எவ்விதப் பிரயாசையும் இந்நாவலில் மேற்கொள்ளப்படவில்லை. ஆனால், ஒரு அடிப்படைப் பிரச்சனைக்குத் தன்னை முழு முற்றாக ஒப்புக் கொடுக்க சம்பத்துக்கு முடிந்திருக்கிறது. ‘இடைவெளி’ 7 அத்தியாயங்கள் கொண்ட சிறிய நாவல். இந்நாவலின் மையப் பாத்திரமான தினகரன் பற்றி நாவலிலிருந்து நாம் அறிவது என்ன என்று பார்க்கலாம். பத்தாண்டுகள் முன்னோக்கிப் பார்க்க விரும்பாத இச்சமூக ஓட்டத்திற்கிடையே அடிப்படைப் பிரச்சனைகளில் உழன்று தகிக்கும் ஒருவர் தினகரன். இப்போது அவரை ஆட்கொண்டிருப்பது சாவு பற்றிய ஒரு கேள்வி. பிறப்பால் பிராமணன். அவருக்கு தாஸ்தாயெவ்ஸ்கியை ரொம்பப் பிடிக்கும். காரணம் அவர் Êஏசு கிறிஸ்துவை, ஒரு கோணத்திலிருந்து பார்க்கும்போது கடைசி பட்சமாக, அசைக்க முடியாத அளவுக்கு ஓர் கண்டன விமர்சனம் பண்ணிப் போயிருக்கிறார். இது தினகரனுக்கு ரொம்ப முக்கியம். ஏசுவை தினகரனுக்குப் பிடிக்கும். ஆனால் எண்ண ரூபமான எதையுமே எதிர்கொள்ளத்தானே வேண்டும் என்பது தினகரனின் நிலைப்பாடு. (இப்படிப் பார்க்கும்போது வேதங்களும் உபநிஷத்துகளும் இந்த மாதிரியான பரிசீலனைக்கு இன்னமும் உட்படவில்லை என்பது அவரது ஆதங்கம். கிட்டத்தட்ட 35 வயதான தினகரனின் குடும்பம் இது. மனைவி பத்மா. குழந்தைகள் குமார், ஸ்ரீதர், ஜெÊயஸ்ரீ, (சம்பத்தின் மனைவி மற்றும் குழந்தைகளின் பெயர்களே இவை.) கலவியில் அதீத நாட்டமுடையவர். சாவு பிரச்சனையில் உழலத் தொடங்கிய பிறகு, மனைவியே கேட்டுக் கொண்டும் மறுக்குமளவு பிரச்சனையில் அமிழ்ந்து போனவர். டில்லியில் பணிபுரிந்த போது கல்பனா என்ற பெண்ணுடன் உறவு. மனதில், நினைவுகளில் அவளின் தீவிர இருப்பு. சாவு பிரச்சனை தினகரனை ஆட்கொள்ளத் தொடங்கும் ஆரம்பக் கட்டத்தில் தோல் ஏற்றுமதி செய்யும் நிறுவனம் ஒன்றில் முக்கிய பதவியில் இருக்கிறார். பிரச்சனை தீவிர முகம் கொள்ளும்போது, வேலை அதிகமில்லாத, மதிப்பில்லாத பேக்கிங் பிரிவுக்குத் தானே விரும்பிக் கேட்டு மாற்றிக் கொள்கிறார். முன்னர் டில்லியிலும் தற்சமயம் சென்னையிலுமாக ஒருபோதும் ஒரு அலுவலகத்தில் அதிக நாட்கள் அவர் நீடித்திருந்ததில்லை. சாவு பிரச்சனையில் சிக்கிக் கொண்டு உழன்று தவிக்கும் போது வீட்டிலும், வெளியிலும், அலுவலகத்திலும் அவருடைய நடவடிக்கைகள் பரிகசிக்கப்படுகின்றன. இவ்வாறாக, லௌகீக வெற்றியை நோக்கி விரையும் பொது ஓட்டத்துக்கு எதிர்திசையில் நிகழ்கிறது இவர் பயணம். மனித ஸ்திதியின் மாறுபட்ட சாத்தியப்பாடு இது. இதிலிருந்துதான் நாவல் புது வெளிச்சம் கொள்கிறது. சாவு பற்றிய ஒரு அடிப்படைத் தன்மையை சொல்லிவிடப் போகிறோம் என்ற எண்ணம் தினகரனிடம் உருவாவதிலிருந்து நாவல் ஆரம்பிக்கிறது. சாவு பல விதங்களில் சம்பவித்தாலும் அதன் அடிப்படைக் கூறு ஒன்றுதான் என்ற யூகத்துடன் முதல் அத்தியாயம் முடிகிறது. இரண்டாவது அத்தியாயத்தில் தினகரன் தான் காணும் கனவில் ‘இடைவெளி’ என்று தன்னையறியாது சொல்கிறார். எதிரில் அமர்ந்திருக்கும் சாவு உருவம் தலையாட்டுகிறது. இது குறித்து சதா உலைந்து கொண்டிருக்கும் தினகரன் வாழ்வு என்பது அணுசரணையான இடைவெளி என்றும், சாவு என்பது முரண்பாடுடைய இடைவெளி என்றும் கடைசியில் கண்டடைவது, ‘எண்ண ஓட்டங்களுக்கு, பெரிய எண்ண ஓட்டங்களுக்கே உரித்தான வீர்யத்தோடும், பூ மணப்பின் குணத்தோடும், நாவலில் விகாசம் பெற்றிருக்கிறது. தகிக்கும் மனதின் வெதுவெதுப்பை இந்நாவலின் பக்கங்களில் நாம் உணர முடியும். கண்டடைவதின் பரவசத்தையும் தான். இந்த வெதுவெதுப்பும் பரவசமும் நம் வாழ்வுக்கு அவசியமானவை. அதனால்தான் நாவலின் கடைசியில் தினகரன் சாவுக்கு முன் மானசீகமாக மண்டியிடுவதைப் போல ஒவ்வொரு வாசிப்பின் போதும் நான் மண்டியிடுகிறேன்.
8
தமிழ் நாட்டில் காலம் காலமாகப் புழங்கி வந்த நியதிகளில் ஒன்று வாரம் இரு முறை எண்ணெய் தேய்த்துக் குளிக்க வேண்டுமென்பது. ஆண்களுக்கு புதன் கிழமையும் சனிக்கிழமையும் எண்ணை ஸ்நானம், பெண்களுக்கு செவ்வாயும், வெள்ளியும் என்று வரையறுக்கப்பட்டிருந்தது. இன்றைக்கு அறுபதாண்டுகளுக்கு முன் (1945) கால தேச வர்த்த மானங்களையட்டி, இது வாரம் ஒரு தடவையாகச் சுருங்கி இருந்தது. ஆனால் அந்த அளவுக்காவது கண்டிப்பாக அனுசரிக்கப்பட்டு வந்தது. பெரியவர்கள் அலுவல் சௌகரியங்களை ஒட்டி கொஞ்சம் அட்ஜஸ்ட் செய்து கொண்டார்கள். அதாவது, அரசாங்க அதிகாரிகள், வக்கீல்கள் முதலியோர் பலரும் சனிக்கிழமைக்கு பதில் விடுமுறை தினமான ஞாயிறு அன்று வைத்துக் கொண்டார்கள். ஆனால் அவர்களின் பையன்களுக்கு சனிக்கிழமையும், பெண்களுக்கு வெள்ளியன்றும் எண்ணைக்குளி கட்டாயமாக உண்டு. அப்போதெல்லாம் பெண்பாலர் வெளி வேலைக்குப் போவது அரிது என்பதை நினைவில் கொள்ளலாம். ‘வயது வந்த’ பெண்கள் பலரும் பள்ளிக் கூடத்துக்கே போகவில்லை. என் மாதிரி சின்னப்பையன்களுக்கு அம்மாக்களே எண்ணை தேய்த்து விடுவது வழக்கம். கிழக்கே பார்த்து உட்கார வைத்து மிளகு போட்டுக் காய்ச்சிய நல்லெண்ணையை இளஞ்சூடாக என் தலை மீது வைத்து, என் தாயார் தன் பலத்தையெல்லாம் பிரயோகித்து அழுத்தித் தேய்ப்பார். சில சமயம் நல்லெண்ணைக்குப் பதில் பாட்டில்களில் கிடைக்கும் சந்தனாதித் தைலம், அரைக்கீரை விதைத் தைலம். (கும்பகோணம் டி. எஸ். ஆர் கம்பெனியின் சரக்குகள் பிரபலம்) இவை இருக்கும். சிலர் தங்கள் வீட்டிலேயே கரிசலாங்கண்ணி போன்ற தைலங்களைக் காய்ச்சி உபயோகிப்பார்கள், சென்னையிலிருந்து வரும் பண்டிட் கோபாலாசார்லுவின் பிருங்காமலகத் தைலம் புகழ்பெற்றது. ஆனால் விலை அதிகம். மூளைக்குக் குளிர்ச்சி என்று சொல்லுவார்கள். மூளையையே மூலதனமாகக் கொண்டு வக்கீல் தொழில் செய்து வந்த என் தந்தை இதையே வாங்கி உபயோகித்தார். அதில் போட்டிருக்கும் வைத்தியரின் படம் கற்பனையில் பதியக்கூடிய ஒரு போட்டோ, கோட்டு, டர்பன் அணிந்து, நீள தாடி மீசையுடன், நீண்ட நாமமும் தரித்திருப்பார். தலைக்கு எண்ணை தேய்ப்பது முதல் கட்டம். இதுவரை எனக்கு அழுகை ஆட்சேபம் ஒன்றும் கிடையாது. ஆனால் அடுத்த கட்டமாக பழனி முருகன் போல் கோவனாண்டியாக நின்று உடம்பு முழுவதும் எண்ணை பூசிக்கொள்ள வேண்டும். (இது காய்ச்சப்படாத நல்லெண்ணையாக இருக்கும்) இது எனக்குப் பிடிக்காத ஐட்டம். முக்கியமாக, முகத்தில் எண்ணை தடவிக் கொள்வதில் எனக்கு பயங்கர விரோதம். ஆனால் துரதிர்ஷ்டவசமாக இந்த மாதிரி விஷயங்களில் என் அனுமதி கோரப்படவில்லை. அம்மா வைத்ததுதான் சட்டமாக இருந்தது. வீட்டுக்கு வீடு இதே வாசற்படிதான் என்று வைத்துக் கொள்ளுங்கள். எண்ணை தேய்த்துக் கொண்டு பதினைந்து இருபது நிமிடங்கள் ஊற வேண்டும். அப்போது வெயிலில் போகக் கூடாது, ஒன்றும் தின்னக் கூடாது என்று இரண்டு விதிமுறைகள். அப்போது மட்டும் அல்ல குளித்த பிறகுகூட அன்று வெளியில் போகக்கூடாது. போனால் தலைவலி வரும். ஆக, சனிக்கிழமை விடுமுறை நாளானாலும் பொழுது சாயும் வரை வீட்டிக்குள்ளேயே அடங்கிக் கிடக்க வேண்டியிருந்தது. வீட்டுத் தோட்டத்தில் சுற்றினால்கூட வசவு விழும். பச்சைத் தண்ணீரில் குளிப்பவர்களானாலும் சரி, வெண்ணீரில் குளிப்பவர்களாக இருந்தாலும் சரி, எண்ணை ஸ்நானம் என்றால் வெண்ணீரில்தான் குளிக்க வேண்டும். எண்ணை குளிர்ச்சி என்பதால் ஈடுகட்டுவதற்காக அன்று வெந்நீர் கொஞ்சம் கூடவே வெம்மையாக வைக்கப்படும். தலையிலிருந்து எண்ணையை எடுக்க அந்த நாளில் ஷாம்பூ, போன்ற ‘ஜோர்’ எல்லாம் வரவில்லை. சோப்புக்குக் கூட அன்று லீவுதான் தொன்று தொட்டு வழங்கி வந்த சீயக்காய்(தெலுங்குச் சீமையில், அதாவது சுந்தரத் தெலுங்கு பேசின சென்னை மாகாணத்தின் ஆந்திர ஜில்லாக்களில், ‘குங்குடிக்காயை’ அரைத்து நமது சீயக்காய் மாதிரி உபயோகித்தனர். நம்ம ஊரில் சீயக்காய்க்கு சிலசமயம் (ஷிஷீணீஜீ ழிut) என்று ஆங்கிலத்தில் எழுதினர். ஆனால் ‘குங்குடிக்காய்’ தான் நிஜமான ‘சோப் நட்’. சோப்பு போலவே அதில் நிறைய நுரைவரும். நமது சீயக்காய் எண்ணையை எடுக்குமே தவிர நுரை ஒன்றும் பெரிதாக வராது. ஆரம்ப காலத்தில் வெள்ளைக்காரர்கள் குங்குடிக்காயைப் பார்த்து விட்டுச் சூட்டின பெயர் நம்மூர் சீயக்காய்க்கும் ணிஜ்tமீஸீபீ ஆகியிருக்கலாம். கோயமுத்தூர் கலெக்டர் கர்நூலுக்கும், மலபார் கலெக்டர் திருநெல்வேலிக்கும் மாற்றலாகிப் போன காலம். சென்னை மாநகரத்தில் இன்றும் கம்பீரமாக (சிலை ரூபத்தில்) வீற்றிருக்கும் ஸர் தாமஸ் மன்றோ, பாரா மஹால் (தர்மபுரி) யில் ரயத்துவாரி முறைத் தீர்வையை நிறுவிப் புகழ்பெற்ற கையோடு கடப்பா கலெக்டராக நீண்ட காலம் கோலோச்சினார்.) ப் பொடியும் அரப்புப் பொடியுமாகக் கலந்து வெந்நீரில் கரைத்துத் தலையில் தேய்த்தார்கள். சீயக்காய் உஷ்ணம், அதைத் தனியே தலையில் தேய்த்தால் கண் எரியும் என்பதால் தன்மையையே தனது தன்மையாகக் கொண்ட அரப்பு சேர்த்தார்கள். சீயக்காய், அவரை வகையைச் சேர்ந்த, ஆனால் சாப்பிட லாயக்கில்லாத (uஸீ ணிணீtணீதீறீமீ) ஒரு. காய் அரப்பு என்பது ஒரு மரத்தின் இலை. இவற்றை உலர்த்திப் பொடித்தார்கள். நாட்டு வைத்தியத்தை அடிப்படையாகக் கொண்டு பழைய காலத் தினசரி வாழ்க்கை முறையில் இது மாதிரியான ‘திரிதோஷ சமனம்’ . பித்தம், வாதம், சிலேஷ்மம் ஆகிய சரீரத்தின் முக்குணங்களின் சமநிலை (ஙிணீறீணீஸீநீமீ ஷீயீ tலீமீ ஜிலீக்ஷீமீமீ ) நிறையவே கையாளப்பட்டது. அரப்பு குளிர்ச்சி மட்டும் அல்ல. சீயக்காய் கொஞ்சம் ‘ஸ்ட்ராங்’ சாதனம். அதை மட்டும் போட்டால் அடியோடு எண்ணையை நீக்கி மேனியை வறவற என்று ஆக்கக் கூடியது. அரப்பு ஒரு கொழ கொழப்பான பொருள் கலவைக்கு வழவழப்பையும் மிருதுத்தன்மையையும் அளிக்கக் கூடியது. இதே இரண்டு காரணங்களுக்காக மலையாளத்தில் அரப்புக்குப் பதில் செம்பருத்திச் செடியின் இலையையோ, பழங்கஞ்சி (அதாவது நேற்று வடித்த கஞ்சி) யையோ உபயோகித்தனர். எங்கள் ஊரில் வாழ்ந்த மலையாளிகள் அப்போது மலபார், சென்னை மாகாணத்தில் இருந்ததால் தமிழ் நாடெங்கும் அரசு உட்பட எல்லாத் துறைகளிலும் மலையாளிகள் நிறையவே காணப்பட்டனர். அவர்கள் இப்படிச் செய்து பார்த்திருக்கிறேன். ஆனால் கொங்கு நாட்டுத் தமிழர்களிடையே இது வழக்கம் இல்லை. அரப்புக் கலவை தலைக்குத்தான். உடம்பில் வழியும் எண்ணையை எடுக்க சீயக்காய்த் தூளுடன் பச்சைப் பயற்று மாவைக் கலந்தார்கள். வெறும் சீயக்காயைப் போட்டாலும் உடம்புக்குக் கெடுதல் ஒன்றும் இல்லை. என்றாலும் இந்தக் கலவை சருமத்துக்கு அதிகம் சுகமாக இருக்கும். பயத்த மாவுடன் கொஞ்சம் கடலை மாவு கலப்பதையும் கூடக் கண்டிருக்கிறேன். சிறு குழந்தைகள் என்றால் சீயக்காயே கிடையாது. அவற்றின் மிருதுவான சரீரத்துக்கு பொருத்தமாக ‘பயத்தம் மாவை’ மட்டுமே பயன்படுத்தினார்கள். ஒரு முறை எங்கம்மாவுக்கு அம்மை போட்டு விட்டது. அப்போதெல்லாம் அம்மை வகைக் காய்ச்சல்கள் (பெரியம்மை, சின்னம்மை, தட்டம்மை, மணல்வாரி, பொன்னுக்கு வீங்கி, இத்தியாதி) வந்தால் , ஜுரம் நின்ற பின்னும் பத்திய உணவு கொடுக்கப்பட்டது. சூட்டை அதிகரிக்கும் பொருட்கள் எல்லாமே விலக்கு. உஷ்ணத்தைத் தணிக்க தினம் எண்ணை தேய்த்துக் கொள்ள வேண்டும். ஆனால் சீயக்காய் கொஞ்சம் உஷ்ணம் என்பதால் அனுமதிக்கப்படவில்லை. வெறும் அரப்பைத் தேய்க்கச் சொன்னார்கள். சீயக்காய் இல்லாது கூந்தலிலிருந்து எண்ணை எப்படிப் போகும் என்று அம்மாவுக்கு ஒரே மலைப்பு. ஆனால், தேய்த்துப் பார்த்த போது ஆச்சரியகரமாக அரப்பு மட்டுமே வேலையை செவ்வனே செய்து முடித்து விட்டது. எண்ணைக் குளி என்றாலே கண்ணில் சீயக்காய்த்தூள் விழுந்துவிடும் சிறிய அபாயம் எப்போதும் உண்டு. முக்கியமாகச் சிறுவர்கள் ‘தலையில் சீயக்காய் இருக்கும்போது கண்ணை இறுக்க மூடிக்கொள்’ என்று அம்மாக்கள் படித்துப் படித்துச் சொல்லியிருந்தும், அவர்களுடைய இயற்கையான ஆவலினாலும் துடிப்பினாலும் உந்தப்பட்டு சில சமயங்களில் கண்ணைத் திறந்து விடுவார்கள். அப்புறம் கண் எரிகிறதென்று அழுது ஊரைக் கூட்டுவார்கள். இந்த விஷயத்திலெல்லாம் சிறுமிகள் தேவலை கொஞ்சம் அம்மா சொன்னபடி கேட்டார்கள். சிலர் எண்ணை தேய்த்துக் கொள்ளும்போது காதிலும் இரண்டு சொட்டு நல்லெண்ணை விட்டுக் கொள்வார்கள். இந்த வழக்கம் எங்கள் வீட்டில் இல்லாததால் எனக்கு இந்த அனுபவம் இல்லை. டாக்டர்களிடம் சொன்னால், இது கூடவே கூடாது, கெடுதல் என்றார்கள். அதே சமயம் நான் பார்த்த வரையில் காதில் எண்ணை விட்டுக் கொள்பவர்கள் நன்றாகத்தான் இருந்தார்கள். பின்னாளில் கண்டேன், வடநாட்டில் எண்ணை தேய்த்து விடுவதற்கென்று இருக்கும் தனி ஆட்களை (அதை அவர்கள் ஒரு கலையாக வளர்த்திருக்கிறார்கள்) முக்கியமாக, குளிர் மாதங்களில் பெரிய மனிதர்கள் ‘மாலிஷ்வாலா’ வை வீட்டுக்கு அழைத்து தலையிலிருந்து கால்வரை விஸ்தாரமாக எண்ணை தேய்த்துக் கொள்வார்கள். பெரும்பாலும் கடுகெண்ணையாக இருக்கும். 1956 வாக்கில் ஸி. ஐ. டி (சி. மி. ஞி) என்ற ஹிந்திப் படத்தில் ‘தேல் மாலீஷ்’ என்ற முகமது ரஃபியின் பாட்டு பெரிய ‘ஹிட்’ ஆயிற்று. அந்த இசையின் முன்னணியில் நகைச்சுவை நடிகர் ஜானி வாக்கர் பம்பாயின் கடற்கரையில் எண்ணை மாலிஷ் போடுவார். இது பலருக்கும் ஞாபகம் வரக்கூடிய, பிரபலமானதொரு ஸீன். இன்றும், பம்பாய் சௌபாத்தியில் மாலீஷ் வாலாக்கள் கையில் குப்பியுடன் அலைவதைக் காணலாம். தமிழ் நாட்டிலும் எனக்கு இரண்டு தலைமுறைகளுக்கு முன்பு நாவிதர்கள் க்ஷவரம் செய்துவிட்டு எண்ணையும் தேய்த்து விடுவார்களாம். அந்த நாட்களில் எல்லோருக்கும் ‘கட்டுக் குடுமி’ இருந்ததால் நாவிதர்களுக்கு வாடிக்கையாளர்களின் தலையில் அதிக வேலை இருந்திருக்க முடியாது. ஆனால் என் காலத்தில் குடுமி மறைந்து ‘கிராப்’ வந்துவிட்ட படியால், அவர்களின் கவனம் விதவிதமான ‘கட்டிங்’குகளின் பால் திரும்பவே, ‘மாலிஷ்’ கலையை அவர்கள் மறந்திருக்கக் கூடும்.
9
படிக்கும் போதே சீயக்காய் (அதுவும் எங்க ஊரு தயாரிப்பான உலகப் புகழ் பெற்ற 'புலி மார்க்' சீயக்காய்!) கண்ணிலே புகுந்த எபெக்ட் குடுத்திட்டீங்க தலைவா! ஆனந்த விகடன் 27.2.05 இதழில் என் சிறுகதை பற்றிக் கேள்விப்பட்டு, ஏஞ்சல் அனாமிகாவின் தாய் பிரமிளா சுகுமார் ஓர் உருக்கமான கடிதம் எழுதி, அனாமிகாவின் "தேவதைக் கிறுக்கல்கள்" புத்தகத்தையும் இணைத்து அனுப்பி இருந்தார். தன் நாய்க் குட்டிகளுக்கு ஜீனோ, பூக்குட்டி என்று பெயர்கள் வைத்த அந்தப் பெண், பதினான்கு வயதில் சுனாமியால் மறைந்து போய்விட்டாள் என்கிற செய்தியின் சோகத்துடன் படிக்கும் போது, இந்தக் கிறுக்கல்களில் சில சமயம் ஒரு premonition அதாவது, நடக்கவிருப்பதை முன்கூட்டியே உணரும் தன்மை இருப்பது தெரிகிறது ("எப்பொழுது இறப்போம், மறுபடியும் பிறப்போமா?"). தந்தையின் பாசத்துடனும், தாயின் இலக்கிய ஆர்வத்துடனும், தங்கள் நாட்டின் சுதந்திர தாகத்துடனும் வளர்க்கப்பட்ட பெண்ணின் ஆசைகள், கனவுகள், வியப்புகள், சித்திரங்கள் எல்லாமே பாசாங்கற்ற Ôதேவதைக் கிறுக்கல்கள்’ ஆகின்றன. அவளுள் வசித்த தேவதை விடைபெறுவதற்கு முன், அவள் விடைபெற்றுவிட்டாள். இந்தத் தாய்க்கு நான் என்ன ஆறுதல் சொல்வது? அனாமிகாவின் நினைவை நிரந்தரமாக்க, அவளத்த பெண்களுக்கு ஒரு விருது அறிவிக்குமாறும், படைப்புகளைத் தேர்ந்தெடுக்க உதவுவதாகவும் யோசனை சொல்லியிருக்கிறேன். (தேவதைக் கிறுக்கல்கள், ஏஞ்சல் அனாமிகா, பாலசுகுமார் பதிப்பகத்தின் முகவரி இல்லை. விலை இல்லை. balasugumar@yahoo.com க்கு மின்னஞ்சல் அனுப்பினால் பிரதி கிடைக்கலாம்.) இந்த தளத்திற்கு வருகை தந்ததற்கு மிக்க நன்றி. 10 ஆண்டுகளுக்கு முன் நான் (2005'ல் எழுதியது)விளையாட்டாக ஐந்து பக்கம் கொண்ட தமிழ் வலைதளத்தை tamil.net'ல் அமைத்தேன். அந்த காலத்தில் தமிழ் வலைதளம் மற்றவர்களுக்கு தமிழில் தெரியவேண்டும் என்றால் போன ஜென்மத்தில் நிறைய புண்ணியம் செய்திருக்க வேண்டும். என் வலைத்தளத்தை பாராட்டி வந்த ஈ-மெயிலை விட பூச்சி-பூச்சியாக தெரிகிறது என்று வந்த ஈ-மெயில் தான் அதிகம்....மேலும் படிக்க
10
கண்ணதாசன் எல்லாவற்றையும் அனுபவித்து எழுதும் அற்புத கவிஞர். அவர் கோயம்புத்தூர் மக்களின் பண்பு,பேச்சுவழக்கு ,விருந்தோம்பலை பற்றி ஒரு கவிதையில் எழுதியுள்ளார். கோவை மக்கள் எப்போதும் மரியாதையுடன் பேசுவார்கள்.அவர்களின் பேச்சு வழக்கில் மரியாதை மிக அதிகமா இருக்கும்.உதாரணமாக வாங்க,போங்க,உட்காருங்க,சாப்பிடுங்க,தூங்குங்கா,வேணுங்க,ஆமாமுங்க என்பவை.உணவு உபசரிப்பிற்கும் மிகவும் பெயர் பெற்ற ஊர் கோயம்புத்தூர். நான் ஒரு தமிழ் விரும்பி. என் காதோடு வருடிய தமிழை (இலக்கியம்,பாடல்,இசை) ஆவணப் படுத்தும் புதிய முயற்சி.. சமீபத்தில் S ராமகிருஷ்ணன் அவர்களின் காணொலியை பார்க்க நேரிட்டது. அதில் அவர் சிலப்பதிகாரத்தை பற்றியும் கண்ணகி பற்றியும் பல சுவாரசியமான... எனக்குள் அடிக்கடி எழுகின்ற கேள்வி இது? " யார் கடவுள் " என்பது.ஒவ்வொரு மனிதனுக்குள்ளும் இரண்டு வகையான இறை நம்பிக்கை உண்டு.ஒன்... தமிழின் பெருமை என்ன என்று எனக்குள் ஒரு கேள்வி? " கல்தோன்றி மண் தோன்ற காலத்தே தோன்றியதா? " உலகப்பொதுமறை திருக்குறளா ? கண... இந்தப் பதிவில் MGR ம் கண்ணதாசனும் இணைந்து பணியாற்றிய இரண்டு சுவையான பாடல்களை பார்ப்போம்.கண்ணதாசனும் MGR ம் மிகச்சிறந்த நண்பர்கள்.... தமிழ் அகராதி,வாழும் வள்ளுவர்,ஐந்தமிழ் அறிஞர் ,வாழும் கம்பன்,உலகத்தமிழ் மாநாட்டு நாயகன்,முத்தமிழ் வித்தகர் முத்தமிழ் காவலர், அண்ணாவின் ... இந்த பதிவில் எனக்கு பிடித்த கண்ணதாசனின் கவிதையை காண்போம். எல்லா கவிஞர்களும் சூழ்நிலையை உள்வாங்கி உணர்ந்து மக்களுக்கு பாடலாக படைக்கிறார்... இந்தப் பதிவில் கவிஞரின் வாழ்க்கையில் நடந்த இரண்டு சுகமான அனுபவங்களை பார்ப்போம். 1972 கவியரசர் தனது மகளின் திருமணத்திற்காக ஆயத்தமாகிக் ... நான் கோயம்புத்தூர் மாவட்டத்தை சேர்த்தவன். என் நகரத்தை பற்றி இணையத்தில் தேடும்போது பல அறிய தகவல்கள் கிடைத்தன. சினிமா,தொழில்,கல்வி,வண... இந்தப் தலைப்பை பார்த்தவுடன் நான் எதை பற்றி எழுதப் போகிறேன் என்று புரிந்திருக்கும். கண்ணதாசனின் வாழ்வில் மது எவ்வளவு பெரிய அங்கமாக இருந்... ஒருவர் தன்னை தானே சுயவிமர்சனம் செய்வது அவ்வளவு எளியது அன்று. கண்ணதாசன் தன்னுடைய மனதில் உள்ளவற்றை அப்படியே வெளிபடுத்துவார்.அவர் யோசித்த...
11
தன்னுடைய இறுதிச்சடங்கிற்கு நிதி திரட்டிய நடிகை! எவ்வளவு கிடைத்தது தெரியுமா? நெஞ்சை உருக்கும் சம்பவம் நடிகர் சங்கம் அறிவித்தப்படி முதன்முதலாக வெளிவந்திருக்கும் தமிழ் நடிகர்களின் சம்பள லிஸ்ட் இதோ! யார் அதிகம் தெரியுமா நடிகர் கார்த்தியை மேடையில் கட்டிப்பிடித்த செண்பா! அதிர்ச்சியில் வாயடைத்து போன ராமர்? தீயாய் பரவும் சர்ச்சைக்குரிய காட்சி
12
சிங்கப்பூர் அரசாங்கத்துடன் மேற்கொள்ளப்பட்டுள்ள சுதந்திர வர்த்தக ஒப்பந்தத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து அரச வைத்திய அதிகாரிகள் சங்கத்தினால் ஏற்பாடு செய்யப்பட்ட 24 மணி நேர அடையாள பணிப்பகிஸ்கரிப்புக்கு ஆதரவு தெரிவித்து மன்னார் பொது வைத்தியசாலையின் வைத்தியர்களும் இன்று (3) பணிப்பகிஸ்கரிப்பில் ஈடுபட்டுள்ளனர். வைத்தியர்கள் இன்று காலை 8 மணி முதல் பணிப்பகிஸ்கரிப்பில் ஈடுபட்டுள்ளதனால் தூர இடங்களில் இருந்து மருத்துவ தேவைக்காக வந்த மக்கள் பல்வேறு அசௌகரியங்களுக்கு முகம் கொடுத்துள்ளனர். குறிப்பாக சிறுவர்கள்,பெண்கள்,கர்ப்பிணி தாய்மர்கள்,வயோதிபர்கள் என பல தரப்பினரும் நீண்ட நேரம் காத்து நின்று ஏமாற்றத்துடன் திரும்பிச் சென்றுள்ளனர். -மேலும் மன்னார் பொது வைத்தியசாலையின் அவசர சிகிச்சை பிரிவு மற்றும் விடுதிச் சேவைகள் மாத்திரமே இன்றைய தினம் செயற்படுகின்றமை குறிப்பிடத்தக்கது. Notice: It seems you have Javascript disabled in your Browser. In order to submit a comment to this post, please write this code along with your comment: f34af59e10ca4216e7520b7032b757f0
13
அல்மின்மா டெக்னாலஜிஸில் நாங்கள் நம்புவது என்னவென்றால் உங்களது இணையதளமானது வாடிக்கையாளர்களுக்கு உங்கள் பொருட்களையும் சேவைகளையும் பெறுவதற்கு ஓர் நுழைவாயிலாக இருக்கும் என்பதுதான். நிறுவனத்தின் தோற்றுருவை எடுத்து காட்டுவதில் உங்கள் நிறுவனத்தின் இணையதளம் முக்கிய பங்கு வகிக்கும்.
14
சிரியாவின் குவாட்டா நகரிலிருந்து கிளர்ச்சியாளர்கள் வெளியேறத் தொடங்கியுள்ளனர். கிளர்ச்சியாளர்களும் அவர்களது குடும்ப உறுப்பினர்களும் இவ்வாறு நகரை விட்டு வெளியேறத் தொடங்கியுள்ளனர். சுமார் 700 கிளர்ச்சியாளர்களும் 1300 பொதுமக்களும் இவ்வாறு குவாட்டாவை விட்டு வெளியேறியுள்ளனர். கிழக்கு குவாட்டாவில் கடுமையான யுத்தம் இடம்பெற்று வந்த காலத்திலேயே அப்பிரதேசத்தில் வாழ்ந்து வந்த மக்கள் வெளியேற்றப்பட்டு வந்தனர். அங்கு வான் மற்றும் தரை வழித் தாக்குதல்களினால் 1500 பொதுமக்கள் கொல்லப்பட்டுள்ளதுடன், 5300 பேர் வரையில் காயமடைந்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது Tagsevacuated from Ghouta Syria T rebels tamil tamil news கிளர்ச்சியாளர்க குவாட்ட நகரிலிருந்து சிரியா ள் வெளியேற்றம் வெளிவிவகார அமைச்சரை சந்திப்பதை தவிர்த்து, தமது எதிர்ப்பை பதிவு செய்தனர் மேற்குலக இராஜதந்திரிகள்… November 12, 2018 “புலிகள் என்னுடன் மேற்கொள்ள முனைந்த இரண்டு தேர்தல் உடன்பாடுகளை கடுமையாக நிராகரித்தேன்” November 12, 2018 வெடிச்சத்தம் கேட்டது. ஓடி வந்து பார்த்த போது மாணவர்கள் இரத்த வெள்ளத்தில் கிடந்தார்கள். நேரில் கண்ட சாட்சியம் தெரிவிப்பு போஸ்மோட்டம் முதல் அனைத்து செலவுகளையும் நாங்கள் செய்யிறம் – மன்னித்துக்கொள்ளுங்கள் – காவல்துறையினர் கஜனின் தாயாரிடம் தெரிவிப்பு அம்மா என்னை பள்ளிக் கூடத்தில் சேர்க்க மாட்டினமா? மகளின் கேள்வியுடனும் கண்ணீருடனும் பாடசாலை பாடசாலையாக அலையும் தாய் Siva on நற்பண்புகள் மனங்களில் குடிகொள்ள, அஞ்ஞானம் எனும் இருள் அகல வேண்டும் எனவாழ்த்துகிறார் ஜனாதிபதி….
15
என்னுடய் நண்பர் ஒருத்தர் எனக்கு போன் பண்ணி.. நீ எழுதறதையெல்லாம் ஒரு ப்ளாகுன்னு, அதை போய் விகடன்ல ‘குட்’ பளாகில் போட்டிருக்காங்க. போய் பாரு என்றார். எனக்கு மிகவும் ஆச்சர்யமாய் போய்விட்டது.ஜெயிலுக்கு போகும் சென்னை மக்கள்னு எழுதின பதிவை அந்த தலைப்பிலேயே முன் பக்கத்தில் இணைத்திருந்தார்கள்.மனசுக்குள் ஒரு சின்ன சந்தோஷமும் இன்னொரு பக்கம் பயமும் எட்டி பார்த்தது.( இனிமே மொக்கையெல்லாம் எழுதகூடாதோ..?) ஒரு வழியா குட் ப்ளாகில வந்திட்டோம்.. அடுத்த நம்ம் கதை எதாவது வர்ற் வழிய பாக்கணும். அடுத்து விகடன்ல படம் பண்றதுக்கான வாய்ப்பு கிடைக்கணும், என்று என் மனதினுள் அடுத்த கட்ட நடவடிக்கையை பற்றி யோசிக்க ஆரம்பித்துவிட்டேன். இன்னொரு சந்தோஷம் நம்ம நண்பர் நர்சிமின் பதிவும் குட் ப்ளாக்கில் வந்திருக்கிறது. நம்ம முரளிகண்ணின் வலைப்பூ பற்றி விகடனில் வரவேற்பரை பக்கத்தில் வந்திருக்கிறது. நண்பர் லக்கிலுக்கை பற்றி மடிப்பாக்கம் போஸ்ட் என்று அவருடய படத்துடன் வந்திருக்கிறது. நம்ம கார்கியின் பதிவொண்ணும் தனியா அவரோட படத்தோட முதல் முத்தம்ன்னு வந்திருக்கு.. அவங்க எல்லோருக்கும் வாழ்த்துக்கள்.. எங்கள் எல்லோரையும் அங்கீகரித்த விகடனுக்கு மீண்டும் நன்றி.. /ஒரு வழியா குட் ப்ளாகில வந்திட்டோம்.. அடுத்த நம்ம் கதை எதாவது வர்ற் வழிய பாக்கணும். அடுத்து விகடன்ல படம் பண்றதுக்கான வாய்ப்பு கிடைக்கணும்/ //என் பிளாக்குந்தான் விகடன்ல வந்திருக்கிறது. அதற்கெல்லாம் பதிவு போட்டா எப்படி? எப்படியோ கிளம்பறேன்.// சும்மா ஒரு சந்தோஷத்துக்கு தான்.தலைவா.. என்ன எழுதறதுன்னு தெரியாமா.. இருந்ததுக்கும் ஒரு மொக்கைய போடலாம்னுதான். ஜிம்ஷா அப்பாடா.. இப்பத்தான் நிம்மதியா இருக்கு.. எங்க கஷ்டப்பட்டு எழுதணுமோன்னு பயந்தே போயிட்டேன். நன்றி வித்யா.. நானும் நேற்று விகடன் படிக்கும்போது தங்களுடைய பிளாக் லின்க் இருந்தது, எங்கேயோ படிச்சாமாதிரி இருக்கேனு தொறந்தா... வாவ். என்ன சொல்லி சந்தோஷத்தைப் பகிர்ந்து கொள்வதென்று தெரியாததால் ஒன்றும் சொல்லாமல் ஒரு புன்னகையைப் பரிசளித்துக் கடக்கிறேன்! சினிமா பார்ப்பதற்காக வண்டி கட்டிக் கொண்டு அந்த காலத்தில் போவார்கள் என்று கேள்வி பட்டிருப்பீர்கள். நேற்று நிஜமாகவே அது நடந்தது. நாங்கள் ப... ஒரு பக்கம் காமெடி கம்ர்ஷியல்களாய் வதவதவென்று குட்டிப் போட்டு கொண்டிருக்க, இன்னொரு பக்கம் நல்ல குவாலிட்டியான படங்களும் வர ஆரம்பித்திருக... முதலில் ஒரு சந்தோஷ விஷயத்தை பகிர்ந்து கொள்ள வேண்டும். இந்த வருடத்திய பெரிய பட தோல்விகளை எந்த படமாவது உடைத்து வெற்றியடையாதா? என்ற கேள்வ... மொத்த தமிழ் சினிமா உலகும் கூர்த்து கவனித்துக் கொண்டிருக்கும் படம். காரணம் அட்டகத்தி, பீட்சா, படங்களின் மூலம் வெற்றிகரமான தயாரிப்பாளராய் ... ஆரம்பம் ரீலீஸான அன்றைக்குத்தான் தொட்டால் தொடரும் வெளிப்புறப் படப்பிடிப்பு முடிந்து வந்திருந்தேன். மாலைக் காட்சிக்கு எங்கு டிக்கெட் தேடியும... பி.எச்.டேனியல் என்பவரால் ரெட் டீ என்று ஆங்கிலத்திலும், இரா. முருகவேல் என்பவரால் எரியும் பனிக்காடு என்று தமிழில் மொழிபெயர்க்கப்பட்ட நா... சினிமாவில் புதிதாய் ஏதும் கதையென்று கிடையாது. புதிதாய் சொல்ல வேண்டுமானால் முயற்சிக்கலாம் என்று பலரும் சொல்வார்கள் ஒரு விதத்தில் அது உணமை... இன்றைக்கு பார்த்தாலும் நம்மால் சிரிப்பை அடக்க முடியாத படமாய், ஒவ்வொரு இளைஞனும் தன்னை படத்தில் வரும் கேரக்டருடன் இணைத்து பார்த்து ரசிக்க ... நேற்று மாலை தொட்டால் தொடரும் எடிட்டிங் பணி முடிந்து நய்யாண்டி பார்க்கலாமென்று வேறு வழியேயில்லாமல் எஸ்.எஸ்.ஆர் பங்கஜம் தியேட்டருக்குள் நுழை...
16
“இஸ்லாம், மனிதனுடைய உள்ளத்தை மட்டுமில்லாமல், அவனது அறிவையும் முன்னிறுத்தியே பேசுகிறது. அறிவாற்றல் சந்திப்பதுதான் உண்மை நிலையின் பக்கம் உள்ளம் சென்றடைவதற்குரிய வழியாகும் என்பதும் அது ஈமானை உறுதிப்படுத்தக்கூடிய நேரிய வழிகளில் ஒன்றாக இருக்கிறது என்பதும் இஸ்லாத்தின் தத்துவங்களாகும்.” இன்று, உலகில் அதிகம் பேசப்படும், விமர்சிக்கப்படும் இஸ்லாம்தான், ஒரு பக்கம் தாலிபன், அல் கொயிதா, I.M, ISIS போன்ற பல இஸ்லாமிய தீவிரவாத இயக்கங்கள் மூலம் பல தாக்குதல் நடத்தியுள்ளது. பலர் இவர்களால் இறந்திருக்கிறார்கள். தாக்குதல் நடத்துபவர்கள் தங்கள் கொள்கையோடு மதத்தையும் முன் நிறுத்துகிறார்கள். இன்னொரு பக்கம் குரானில் குறிப்பிடப்பட்டிருக்கும் வாழ்வியல் நெறி, வழிமுறைகள் உலகிற்கு எடுத்துக் கூறிக்கொண்டு இருக்கிறார்கள். உலகத்தில் மிகப் புனிதமான மார்க்கமாக இஸ்லாம் மதத்தை முன் நிறுத்துகிறார்கள். இரு தரப்பினரும் நேர் எதிரில் இருப்பவர்கள். ஆனால், உலகப்பார்வையில் இருவருமே ஒன்றாகத் தெரிகிறார்கள். இரண்டு எதிர் பக்கத்தில் இருப்பவர்களை ஒரே மாதிரியாக விமர்சனம் செய்கிறார்கள். “நீ என்னை வெட்டுவதற்காக உன் கையை என்னளவில் நீட்டினா(ல் அந்நேரத்தி)லும், நான் உன்னை வெட்டுவதற்காக என்னுடைய கையை உன்னளவில் நீட்டவே மாட்டேன். ஏனென்றால் நிச்சயமாக நான் அகிலத்தார் யாவரையும் படைத்துப் போஷித்து இரட்சிப்போனாகிய அல்லாஹ்வுக்கு அஞ்சுகின்றேன். என்னுடைய பாவத்தையும் நீ சுமந்துகொண்டு (இறைவனிடம்) வருவதையே நான் விரும்புகிறேன். அவ்வாறாயின், நீ நரகவாசிகளில் உள்ளவனாகி விடுவாய்; இதுதான் அக்கிரமக்காரர்களுக்குரிய கூலியாகும்”, (இவ்வாறு ஹாபீல் கூறினார்) – (அல்குர் ஆன் 5:28, 29) தன்னைக் கொல்ல வருபவனை கொலை செய்யக்கூடாது என்பதை குரான் சொல்கிறது. அப்படி இருக்கும்போது பள்ளிச் சிறுவர்களை கொன்று குவித்தவர்களை உண்மையான இஸ்லாமியர்களாக எப்படிச் சொல்ல முடியும்? வன்முறை தூண்டுபவர்கள் எப்படி இஸ்லாமியராக இருக்க முடியும்? உண்மையில் குரானுக்கு எதிராகதான் இஸ்லாமியத் தீவிரவாதிகள் போராடுகிறார்கள் என்பதை இந்த வரிகள் உணர்த்துகிறது. மதத்தின் பெயரில் தனது மதத்திற்காக கொலை செய்பவன் என்று சொல்பவன்தான், தனது மதத்திற்கு உண்மையான எதிரியாகிறான். அதற்கு, மதத்தின் பெயரால் தாக்குதல் நடத்துபவர்களே சாட்சி! பல இடங்களில் கிறிஸ்தவ மதங்கள் விமர்சிக்கப்படுகிறது. இஸ்லாமுக்கு எதிராக கிறிஸ்தவர்கள் பரப்பிய பிரசாரத்தைப் பார்க்க முடிகிறது. குறிப்பாக இஸ்ரேலியர்கள் எழுதும் விரிவுரைகள் இஸ்லாமிற்கு களங்கம் விளைவிப்பதாக இருப்பதை எடுத்துக் கூறுகிறார். “மனிதர்களின் மூலம் நீ உண்மையை அடையாளம் கண்டுகொள்ள முடியாது. முதலில் நீ உண்மை எதுவென்று தெரிந்துகொள்! அதன் பின்னர் உண்மை கூறுபவர் யார் என்பது தானாகவே உனக்கு தெரிந்துவிடும்” என்ற அலீ (ரலியல்லாஹு அன்ஹு) அவர்களின் அமுதமொழி இங்கே குறிப்பிடத்தக்கது. (பக்.110) அல்லாஹ் உங்களின் வெளித் தோற்றங்களை மட்டும் பார்ப்பதில்லை. உங்களின் உள்ளங்களைத்தான் பார்க்கிறான் என்பதாக ஒரு ஹதீஸ் கூறுகிறது. தன்னை வணங்குவதற்காகவும், காணிக்கை செலுத்துவதற்காகவும் கடவுள் மனிதனை படைக்கவில்லை. இந்த செயல் வீரர்களில் பெண்கள் இருக்கிறார்களா என்பது தெளிவாகக் குறிப்பிடவில்லை. செயல்வீரர்கள் என்பது பெண்களும் அடக்கம்தானே என்று நம்முள் தோன்றினாலும், இந்து – கிறிஸ்தவ மதத்தில் பெண் மத போதகர்கள் இருப்பதுபோல் இஸ்லாமில் இருக்கிறார்களா என்ற கேள்வி எழுகிறது. இஸ்லாம் பெண்களின் சுதந்திரத்தை பறிக்கிறது என்ற இன்னொரு பொதுவான விமர்சனத்துக்கு இந்த நூல் பதில் அளிக்கவில்லை. இஸ்லாம் பற்றி தெரிந்துகொள்ள மேலும் சில நூல்களை ஆசிரியர் பரிந்துரைக்கிறார். இஸ்லாம் மதத்தினரை என்னதான் பலர் விமர்சனம் செய்தாலும் ‘இஸ்லாமிய வங்கி’ (Islamic Banking) முறைக்கு உலக அளவில் வரவேற்பு உண்டு. “பொருளாதாரத்தில் மிகவும் பின்தங்கிய நிலையிலுள்ள ஒரு ஏழை, தன்னுடைய அல்லது தன்னுடைய குடும்ப அவசியத் தேவைகளைக்கூட முழுமையாக சரிக்கட்ட முடியாத நிலையிலிருக்கின்றான். வேறு யாரிடமாவது கடன் வாங்குவதைத் தவிர வேறு வழி எதுவும் அவனுக்கு இல்லை. 10 ரூபாய் கடன் வாங்கினால், 11 அல்லது 12 ரூபாயாக அல்லது இதைவிட கூடுதல் குறைவாக திரும்ப இவனிடம் கேட்பவர்கள்தான், கடன் கொடுக்க முன்வருகிறார்கள். இந்த வட்டி முதலைகளைத் தவிர பெரிய பணக்காரர்கள் கடன்கொடுக்க முன்வராததினால் இவர்களிடமே அந்த ஏழை வட்டிக்கு பணம் வாங்கும் அபாய நிலைக்கு தள்ளப்பட்டு விடுகிறான். இதனால்தான் வட்டியை இஸ்லாம் தடை செய்துள்ளது என்ற வாதம் இந்த ஒரு நிலைக்கு மட்டுமே பொருந்தும்.” (பக். 183, 184) இஸ்லாமிய வங்கி முறை பணம் கொடுப்பவர் நமது தொழிலில் ஒரு பங்குதாரராகவே ஆகிறார். லாபத்திலும், நஷ்டத்திலும் நம்முடன் பகிர்ந்து கொள்கிறார். நாம் நஷ்டப்பட்டாலும் வட்டி கட்டவேண்டும் என்கிற முறை இல்லை. அதே சமயம் அந்த வங்கியில் பணம் போட்டிருப்பவர்களுக்கு வட்டி கிடைக்காததால், உலகளாவிய நாடுகளில் வரவேற்பு இல்லை. இஸ்லாமிய செயல் வீரர்களின் அடிப்படைத் தகுதி குரானை முழுமையாக வாசித்து அதன்படி நடந்துகொள்ள வேண்டும் என்பதைத்தான் நூல் முன்மொழிகிறது. அப்படி குரானை முழுமையாக வாசித்தவன் அன்பை மட்டுமே ஏந்துவான். ஆயுதங்களை அல்ல…! ரூ.100 மேல் புத்தகங்கள் வாங்குபவர்களுக்கு தபால் செலவு இலவசம். ('Online fund Transfer' / M.O /D.D வாங்குபவர்களுக்கு மட்டும் ) கிழக்கு கடற்கரை சாலை விடுதி. என்னைப் போன்ற தவறு செய்பவர்களுக்காகவே பிரத்யேகமாக கட்டப்பட்ட கட்டிடம். மனைவிக்கு துரோகம் செய்ய நினைப்பவர்கள், க... ஓரின சேர்கை என்பது அயல் நாட்டு வியாதி... இந்தியாவில் இல்லவே இல்லை. இயற்கைக்கு புரம்பானது. மனநிலை பாதிக்கப்பட்டவர்கள் என்று பல விதமான விமர்சண... பொதுவாக ஒரு குழந்தை கடத்தப்பட்டால் கடத்தல்காரர்கள் என்ன செய்வார்கள் ? குழந்தையின் பெற்றோர்களிடம் மிரட்டி பணம் கேட்பார்கள். எவ்வளவு விரைவாக... அதிகார வர்க்கத்திற்கு எதிரான போராட்டத்தில் அதிகார வர்க்கம் கொடுக்கும் ஒரே பரிசு மரணம் தான். ஒருவருக்கு கொடுக்கும் மரணம் மற்றொரு போராட்டத்த... 19ஆம் நூற்றாண்டில் துருக்கி மொழியில் ஐந்து தொகுதிகளாக வந்த நூலின் சுருக்கம். அச்சில் வெளிவந்தது பத்தொம்பதாம் நூற்றாண்டாக இருந்தாலும் எந்த ...
17
“புதுச்சேரி போய்ச்சேரும் நேரம் என்ன?” என்று கேட்டேன். பலமுறைக் கேட்டும் பதில் சொல்ல மறுத்துவிட்டார். என்ன காரணம் என்று விசாரித்த போது, அப்படிக் கேட்பது அபசகுனமாம்!தன் மீதும் தனது தொழில்திறன் மீதும் நம்பிக்கை இல்லாமல் இப்படி நம்புவது, பெரும்பான்மையான வாகன ஓட்டுனர்களிடம் இருப்பதைப் பின்னர் அறிந்தேன். புறப்படும் நேரம், சேரும் நேரம் இரண்டிற்கும் முன்பும் பின்பும் காலம் தொடர்கிறதே. இறைநம்பிக்கையோடு தன்திறனையும் உழைப்பையும் நம்பி பொறுப்புணர்வோடு செயல்படுபவர்களுக்கு 'நல்ல காலம் பொறக்குது' என்று சொல்ல எந்த குடுகுடுப்பைக்காரனும் தேவையில்லை. ஆகாய ஆச்சரியம் ;அர்ஜென்டினாவில் இருந்து பார்ன் சுவாலோ என்ற சின்னஞ்சிறு பறவையினம் தனது இனப்பெருக்கத்திற்காக, ஒவ்வொரு ஆண்டும் பிப்ரவரி மாதம் புறப்பட்டு, 8300 கி.மீ., பயணம் செய்து மார்ச் இறுதியில் கலிபோர்னியா சென்றடைகிறது. கலிபோர்னியாவில் உள்ள கேபிஸ்டிரானோ தேவாலயப் பகுதியில் தங்கி இனப்பெருக்கம் முடிந்தபின், தங்கள் புதிய தலைமுறைகளோடு அக்டோபரில் புறப்பட்டு மீண்டும் 8300 கி.மீ., பறந்து அர்ஜென்டினாவுக்குச் செல்கின்றன. இனப்பெருக்கத்திற்காக சில ஆயிரம் கி.மீ., பறப்பது பறவைகளுக்கு இயல்பான விஷயம். இதில் என்ன ஆச்சரியம் இருக்கிறது என்று நினைக்கலாம்? ஆச்சரியம் உண்டு!பார்ன் சுவாலோ பறவை இனம், அர்ஜென்டினாவில் இருந்து கலிபோர்னியாவுக்கு வந்து போக, பறந்து செல்லும் 16,600 கி.மீ., துாரத்தில் எங்கும் நிலப்பரப்போ, மலைப்பரப்போ கிடையாது! கடற்பரப்பின் மேல்தான் பறந்தாக வேண்டும். அப்படியானால் பசி எடுத்தால் அவை எப்படி இரைதேடும்? களைப்படைந்தால் அவை எப்படி ஓய்வு எடுத்துக் கொள்ளும்?அவை அர்ஜென்டினாவில் இருந்து புறப்படும்போது, சிறுகுச்சி ஒன்றை அலகில் கவ்விக் கொண்டு பறக்கின்றன. எப்பொழுதெல்லாம் அவற்றிற்குப் பசியும் களைப்பும் ஏற்படுகின்றதோ, அப்பொழுதெல்லாம் அவை கடல் பரப்பிற்கு தாழ்வாகப் பறந்து வந்து, அலகில் கவ்விய குச்சியை கடல் பரப்பின் மேல் போட்டு அதன் மீது நின்று கொண்டு இரை தேடிக் கொள்கின்றன; ஓய்வெடுத்துக் கொள்கின்றன. பார்ன் சுவாலோ பறவைக்கு ஒரு சிறுகுச்சி 16,600 கி.மீ., பறப்பதற்கான வாழ்வாதாரமாக இருக்கிறது என்றால், கையும் காலும் ஐம்புலன்களும் ஆறறிவும் பெற்ற மனிதனுக்கு, வாழ்க்கையை முன்னெடுத்துச் செல்ல வாழ்வாதாரம் கிடைக்காமலா போய்விடும்? சாம்பலில் எழுந்த பீனிக்ஸ் :பல்வேறு துறைகளில் மாபெரும் வெற்றி பெற்றோர் அனைவரும், நாம் எதிர்பாக்கவே முடியாத சின்ன விஷயங்களை ஆதாரமாகப் பிடித்து சாதித்தவர்களே.இரண்டாம் உலகப்போர்... ஹிரோஷிமா, நாகசாகியின் மீது வீசப்பட்ட அணு குண்டு களின் பேரழிவில் முடிவுக்கு வந்தது. லட்சக்கணக்கான மனித உயிர்கள் மலினப்பட்டுப் போய் கருகலாய்.... சாம்பலாய்... வானளாவிய கட்டடங்கள் இடிந்து தரைமட்டமாய்! எல்லாம் சாம்பல் மேடாய்! எல்லாம் இழந்து வாழ்க்கை கைவிட்டுப்போன ஹிரோஷிமாவில், 24 வயதான ஓர் இளைஞன் மட்டும் இடிபாடுகளுக்கு இடையே எதையோ தேடுகிறான். கண்ணில் பட்ட உலோகச் சிதறல்களை, இரும்புத் துண்டுகளை ஒரு கோணிப்பையில் சேகரிக்கிறான். முதுகில் மூடையாக சுமந்து பல மைல் துாரத்தில் உள்ள ஊருக்குச் சென்று பழைய உலோகப் பொருட்களை வாங்கும் கடையில் எடைக்குப் போட்டு பிழைப்பை ஆரம்பிக்கின்றான். அந்த இளைஞன்தான், பிற்காலத்தில் உலகின் நவீனத் தேவைகளை முதலில் பூர்த்தி செய்த டிரான்சிஸ்டர் தொடங்கி, இன்றுள்ள எலக்ட்ரானிக்ஸ் மற்றும் மென்பொருட்களின் தயாரிப்பு நிறுவனமான 'சோனி' நிறுவனத்தை உருவாக்கிய அக்கியோ மொரிட்டோ.பேரழிவுகளின் இடையே தனக்கான வாழ்க்கையைத் தேடிய அக்கியோ மொரிட்டாவை, சாதாரண உலோகச் சிதறல்கள் உச்சத்திற்கு கொண்டு சென்றன என்றால், நாம் வாழும் இந்த அற்புதமான உலகில் முன்னேறுவதற்கு கண் முன்னே எவ்வளவு ஆதாரங்கள், வாய்ப்புகள்! சம்பாதிக்கும் சின்ன கரங்கள் :கியூபா என்பது உலக வரைபடத்தில் ஒரு கோழிமுட்டை அளவுள்ள வட அமெரிக்க நாடு. அந்த குட்டி நாடு, அமெரிக்காவின் வல்லாண்மைக்கு அடிபணியாமல் இன்றுவரை எதிர்த்து நிற்பதற்கும், எழுந்து நிற்பதற்கும் காரணம், அந்நாட்டு மக்கள் அனைவரும் அயராத உழைப்பாளிகள் என்பதுதான். பள்ளி செல்லும் சிறுவர் -கூட தங்கள் வீட்டுத் தோட்டத்தில் மண்புழு உரத்தை தயாரித்து பொருள் ஈட்டும் வழக்கம் உடையவர்கள் என்பதுதான், அந்நாட்டின் தன்னிறைவுக்கும், வல்லரசையே எதிர்த்து நிற்கும் துணிவிற்கும் காரணம். ஆக்கப்பூர்வமான பழிவாங்கல் :இரண்டாம் உலகப்போரில் ஜப்பான் வீழ்ந்தபோது, அந்நாட்டு இளைஞர் இயக்கத் தலைவன் ஒருவன், 'எங்கள் தேசத்தின் மீது அமெரிக்கா அணுகுண்டுகளை வீசி ஹிரோஷிமா, நாகசாகியில் பேரழிவை ஏற்படுத்தி விட்டது. இதற்காக நாங்கள் அமெரிக்காவைப் பழிவாங்குவோம்!' என்றான். 'எப்படி பழிவாங்கப் போகிறீர்கள்?' என்று நிரூபர்கள் கேட்டபோது, 'நாங்களும் இரண்டு அணுகுண்டுகளைச் செய்து அமெரிக்காவின் இரு பெரு நகரங்களில் வீசப்போகிறோம்!' என்று அவன் கூறவில்லை. அவன் சொன்னான், 'இனி நாங்கள் மிகக் கடுமையாக உழைக்கப் போகிறோம். எங்கள் அயராத உழைப்பின் மூலம் எங்கள் தேசத்துப் பொருட்களின் உற்பத்தித் தரத்தை உயர்த்தப் போகிறோம். பின்னர், உலகச் சந்தையில் ஜப்பானிய பொருட்கள்தான் முதல் தரமான பொருட்கள் என்பதை முன்னிறுத்தி, உலகச் சந்தையிலே இருந்து அமெரிக்காவை வெளியேற்றுவதுதான், நாங்கள் அவர்களைப் பழிவாங்கப் போகும் விதம்' என்று கூறினான். சில ஆண்டுகளுக்கு முன்பு 110 அடுக்கு மாடிகளை கொண்ட வர்த்தக கட்டடங்களின் மீது பயங்கரவாதிகள் விமானங்களைக் கொண்டு மோதி, அக்கட்டடங்கள் தகர்ந்து தரைமட்டமாவதைக் கூட அமெரிக்கர்கள், ஜப்பானிய தயாரிப்பான 'சோனி' தொலைக்காட்சியில்தான் பார்த்துக் கொண்டிருந்தனர். இப்படிப்பட்ட ஆக்கப்பூர்வமான சிந்தனை உடைய தலைமுறை எப்போது உருவாகும்? பாவமும் பெரும்பாவமும் :'பிச்சை எடுப்பது பாவம்' என்று சமய ரீதியாகத் தடை செய்த சீக்கிய சமூகத்தில், அனைவரும் உழைப்பு விலாசத்திற்கு உரியவர்களாக இருப்பது நாம் பார்க்கும் சத்ய சாட்சி.அதுபோல, 'இலவசங்களைப் பெறுதல் என்பது பெரும்பாவம்' என்ற பொதுமனநிலை உருவாக வேண்டும். 'உழைத்துதான் உண்பேன்' என்ற நேரிய பிடிவாதம் சமூகத்திற்கு உரியதாக வேண்டும். அதற்கான வாய்ப்பு வாசல்களைத் திறந்து வைப்பதே, ஆளும் அரசின் முதல் கடமையாக இருக்க வேண்டும்.- முனைவர். மு.அப்துல் சமது,இணைப் பேராசிரியர்உத்தமபாளையம்93642 66001 1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம். 2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம். 3. அவதூறான வார்த்தைகளுக்‌கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். 4. வாசகர்கள் தெரிவிக்கும் கருத்துக்களை, அவர்கள் நடையிலேயே எவ்வித அடித்தல், திருத்தல் இன்றி வெளியிட வேண்டும் என்றே நா‌ங்கள் விரும்புகிறோம். அதற்கேற்ப உங்கள் கருத்துக்களை, விமர்சனங்களை நாகரிகமாக பதிவு செய்யுமாறு வேண்டுகிறோம். வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன. இருப்பினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் எவருடைய மனதையாவது புண்படுத்துவதாக கருதினால், அவர்கள் தங்கள் கருத்தாக அதைப் பதிவு செய்தால், அதைப் பரிசீலித்து, அந்த குறிப்பிட்ட கருத்தை தேவைப்பட்டால் திருத்தி வெளியிட உரிய முயற்சி மேற்கொள்ளப்படும். எனினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே; அதற்கு தினமலர் நிறுவனம் எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது. நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம். இ-புத்தகம் | வர்த்தகம் | வரி விளம்பரங்கள் | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications Copyright © 2018 Dinamalar - No.1 Tamil website in the world. Designed and Hosted by Web Division,Dinamalar. | Contact us
18
ஒலிம்பிக் போட்டிகள் நடந்த இடங்கள் 1. 1896 - ஏதென்ஸ், கிரீஸ் 2. 1900 - பாரிஸ், பிரான்ஸ் 3. 1904 - செயின் லூயிஸ், அமெரிக்கா 4. 1908 - லண்டன்,பிரிட்டன் 5. 1912 - ஸ்டோக்ஹோம், சுவீடன் 6. 1920 - ஆண்ட்வெர்ப், பெல்ஜியம் 7. 1924 - பாரிஸ், பிரான்ஸ் 8. 1928 - ஆம்ஸ்டர்டாம், ஹாலந்து 9. 1932 - லாஸ், ஏஞ்சல்ஸ் 10. 1936 - பெர்லின், ஜெர்மனி 11. 1948 - லண்டன், இங்கிலாந்து 12. 1952 - ஹல்சின்கி, பின்லாந்து 13. 1956 - மேபோர்ன்,ஆஸ்திரேலியா 14. 1960 - ரோம், இத்தாலி 15. 1964 - டோக்கியோ, ஜப்பான் 16. 1968 - மெக்சிகோ, மெக்ஸிக்கோ 17. 1972 - மியூனிக், ஜெர்மனி 18. 1976 - மான்ட்ரியல், கனடா 19. 1980 - மாஸ்கோ, USSR 20. 1984 - லாஸ் ஏஞ்சல்ஸ், அமெரிக்கா 21. 1988 - சியோல், தென் கொரியா 22. 1992 - பார்சிலோனா, ஸ்பெயின் 23. 1996 - அட்லாண்டா, அமெரிக்கா 24. 2000 - சிட்னி, ஆஸ்திரேலியா 25. 2004 - ஏதென்ஸ், கிரீஸ் 26. 2008 - பீஜிங், சீனா 27. 2012 - லண்டன், இங்கிலாந்து 28. 2016 - ரியோ, பிரேசில் 29. 2020 - டோக்கியோ, ஜப்பான் 30. 2024 - பாரிஸ், பிரான்ஸ் 31. 2028 - லாஸ் ஏஞ்சல்ஸ், அமெரிக்கா Music ncs: https://www.youtube.com/channel/UC_aEa8K-EOJ3D6gOs7HcyNg
19
”இருப்பதை இல்லை என்பதும்,இல்லாததை இருப்பதாக சொல்வதும் பொய்,அதே வேளையில் இருப்பதை இருப்பதாகவும்,இல்லாததை இல்லையென்றும் சொல்வது தான் உண்மை” என்கிறார் தத்துவ மேதை அரிஸ்டாட்டில். என்னை மிகவும் பாதித்த வாழ்க்கை வரலாறு ரூபாய் நோட்டுகளில் பொக்கை வாய் மலர புன்னகைத்துக்கொண்டே இருக்கும் காந்தியுடைய ”சத்தியசோதனை”- சுயசரிதை. எனக்கும் காந்திக்கும் இடையே உள்ள மிகப்பெரிய ஒற்றுமை என்னவென்றால், காந்தியை போலவே எனக்கும் ஹரிச்சந்தரா நாடகம்தான் வாழ்வில் மிக முக்கியமான பாடத்தை கற்றுக்கொடுத்தது. என்ன ஒரு சிறு வித்தியாசம் அவருக்கு அது சத்தியத்தின் வலிமையை உணர்த்தியதால் வாழ்க்கை முழுவதும் முடிந்த வரை வளைத்து வளைத்து உண்மையை மட்டும் தான் பேச வேண்டும் என அவர் முடிவு செய்தார். ஆனால் எனக்கு சத்தியத்தால் ஏற்படும் வலியை அது உணர்த்தியதால் தேவையில்லாமல் சத்தியத்தை சோதனை படுத்துவதில்லை என முடிவெடுத்தேன்(பின்னே!அது எவ்வளவு பெரிய மேட்டரு...அதை நாம ஏன் தேவையில்லாம ரோதனை படுத்தனும்ன்னு அத மன்னிச்சு விட்டுட்டேன்).அதனால் எப்ப எப்ப கேப்புல இடம் கெடச்சாலும் கடா வெட்டிருவேன்! சின்ன வயசுல அம்மா,அப்பா,ஸ்கூல் டீச்சர்கள், நண்பர்கள்,சொந்தக்காரனுங்க,வந்தவன் போனவன்னு வளைச்சு வளைச்சு எந்தப் பாகுபாடும் இல்லாம சிக்குன எல்லார் காதுலயும் பூ சுத்தி என்ன ரொம்ப நல்லவன்னு நம்ப வச்சுருக்கேன். சில சமயம் லைட்டா மிஸ்ஸாகி எக்குத்தப்பா மாட்டி எக்கச்சக்கமா வாங்கியும் கெட்டியிருக்கேன்.ஆனால் ஒரு நாளும் மனந்தளர்ந்துப் போய் பொய்யே பேசக் கூடாதுன்னு மட்டும் முடிவெடுத்ததில்லை.என்னுடைய முந்தைய தவறுகளிலிருந்து பாடம் படித்துக்கொண்டு மீண்டும் அதே மாதிரி முட்டாள்தனமா மாட்டிக்காம விவரமா எஸ்கேப்பாயிடுவேன். இப்படித்தான் பாருங்க போன வாரம் எம் பொண்டாட்டி இரண்டு நாள் அவங்க அம்மா வீட்டுக்கு போய் தங்கிட்டு வரட்டுமான்னு கேட்டா.எனக்கு மனசு கேட்கல தான்.... இருந்தாலும் பொண்டாட்டியோட ஆசையை நிறைவேத்தி வைக்கிறது ஒரு நல்ல புருஷனோட கடமைங்கறதால எம்மனசு கஷ்டத்தோட.... சாயிங்காலம் அவள அவங்க அம்மா வீட்டுல கொண்டு போய் விட்டேன்.(என்னடா!பில்டப் கொஞ்சம் ஓவரா இருக்கேன் பாக்குறீங்களா...பாவி மவ வீட்டுக்கு வந்த உடனயே எம் பளாக்கைத்தான் படிப்பா.அவ படிக்கலனாலும்........(விடுறா,விடுறா மீசை முறுக்கேரிப்போய் தான் இன்னும் இருக்கு) ) அவங்க அம்மாவீடும் எங்கவீடும் ஒரு கிலோ மீட்டர் தான் தூரம்னாலும் அந்த ஒரு கிலோ மீட்டர் பிரிவை கூட எங்களால தாங்க முடியாததால.....அவ கூட உக்காந்து அவள சமாதானப் படுத்திட்டு...வீட்டுக்கு போன உடனே போன் பண்றேன்னு.... நாளைக்கு காலையில வர்றேன்...சத்தியம் செய்துட்டு வெளியே கிளம்பினா....மனசு ரொம்ப பாரம்மா இருந்துச்சு. என்னடா செய்யன்னு யோசிச்சுகிட்டு இருந்தப்பதான் என் தம்பி பாருக்கு போய் ரம் அடிச்சா பாரம் போயிடும்ன்னு விவேக் மாதிரி அட்வைஸ் பண்ணினான்.தம்பி சொல் மிக்க மந்திரம் இல்லைன்னு [ஓ!அது தந்தை சொல்லா...பாருக்குள்ளே(உலகம்) வேணும்னா தம்பி தந்தைனு பாகு பாடு இருக்கும்..ஆனா பாருக்குள்ளே (BAR) எல்லாரும் சமம் தானே.(ஆ!கவித..கவித..)] நானும் அவன் கூட நம்பி போனேன்.இரண்டு லார்ஜ் ஓ.சி.ஆர் ஆர்டர் பண்ணிக்கிட்டு இருக்கும் போது கரெக்டா என் செல்போன் என் மனைவி பெயரை சொல்லி சினுங்கியது..... (கழுகுக்கு மூக்குல வேர்த்தது போல்ன்னு..... ஒரு பழமொழி உண்டு..... நிச்சயமா அந்த பழமொழியை முதலில் சொன்னது ஒரு ஆம்பிள்ளையாத்தான் இருப்பான் அதுவும் அவன் பொண்டாட்டியை மனசுல வச்சுதான் சொல்லி இருப்பான்.இதுக்காக மகளிர் அமைப்பை சார்ந்தவங்க எனக்கு கெட்ட வார்த்தையில பின்னூட்டம் போட்டா கூட பரவாயில்லை.அவனவன் வலி அவனவனுக்கு....(விடுறா!..விடுறா!..)) நைஸா...பாருக்கு வெளியே போய் அவகிட்ட பேசிட்டு உள்ளே வந்து பாதியில் விட்ட ஆர்டரை தொடர்ந்தேன்.....”பாஸு...சில்லுன்னு ஒரு கோக்..ஒரு லிட்டர் தண்னி நல்லா கூலா...அப்புறம் கொஞ்சம் ஐஸ் கியூப்ஸ்...கிரீன் சாலட் ஒரு பிளேட்...சீக்கிரம் பாஸ்..” ஒரு இரண்டு நிமிடம் போயிருக்கும்...மீண்டும் என்னவளிடமிருந்து கால் வந்தது...என் தம்பி வினோதமாய் என்னை பார்த்தான்,”இருடா!கல்யாணம் ஆயிட்டாலே இப்படித்தான்...”என்று வெளியில் வந்து காலை(call) அட்டண்ட் செய்து,” சொல்லு.... என்னமா!..”என்றேன். ”இப்ப,எங்க இருக்கீங்க...?”என்று அதிர்ந்தாள்.”வீட்ல தான்...ஏன் திடீர்ன்னு இப்படி கேக்குற..?” இவ்வளவு தான் பேசினேன். “ நான் ஒரு மடச்சின்னு நினச்சுட்டீங்களா..ஏன் இப்படி வரவர ரொம்ப பொய் பேசுறீங்க...என்ன ஏன் இப்படி நம்ப வச்சு ஏமாத்திறீங்க...இப்ப நீங்க தண்ணி அடிச்சுகிட்டு தான இருக்கீங்க...”ஆகா! வசமா சிக்கிட்டோம் டா என்று தெரிந்தாலும். சமாளித்தவாறே,”இன்னைக்கு தண்ணி முறையில்லையே...!”ஜோக்குன்னு நினைத்து நான் ஏதோ உளரி கொட்ட...இடி இடித்து மழை பெய்து ஒரு வழியாய் ஓய்ந்தது. சரி நமக்கு எதிராய் யார் இந்த சதியை செய்திருப்பார்..என்று என் தம்பியிடம் புலம்பியவாறே இரண்டு லார்ஜையும் உள்ளே விட்டோம்...விடையை எளிதில் கண்டு பிடிக்க முடியாததால் கொஞ்சம் தெளிவடைய மேலும் இரண்டு லார்ஜ் ஆர்டர் செய்தோம். இப்போது போட்டுக் கொடுத்தவனை கண்டு பிடித்தால் என்ன செய்ய வேண்டும் என முடிவு செய்வதற்காக மேலும் இரண்டு லார்ஜ் ஆர்டர் செய்தோம்.என்ன ஆச்சர்யம்!பழி வாங்கும் எண்ணம் இப்போது என்னிடம் மறைந்து விட்டது.ஆனால் அந்த கோபம் இப்போது என் மனைவி மேல் திரும்பி இருந்தது, “எவனாவது எதாவது சொன்னால் இவள் எப்படி நம்பலாம்...”,”என்ன தான் உண்மையா இருந்தாலும் ஒரு மூணாவது மனுஷன் பேச்சை கேட்டு இப்படி என்ன ச்ந்தேகப்படலாமா...?”என்று கவலையில் மேலும் இரண்டு லார்ஜ் வாங்கினோம். “அத அப்படியெல்லாம் விட முடியாது என...” என் மனைவிக்கு கால் செய்தால் அவள் கட் பண்ணி விட்டுவிட்டு சுட்ச் ஆப் செய்துவிட்டிருந்தாள். கடும் கோபமும்,எரிச்சலுமாக வீட்டுக்கு போய் கட்டிலில் விழுந்தால்....பூமி சுற்றுவதை முழுவதுமாக என்னால் உணர முடிந்தது...ஏதோ பூகம்பம் தான் வந்துவிட்டது என நினைத்தாவாறே வீட்டுக்கு வெளியில் வந்தால்... என் தம்பியும் பூமி சுற்றுவதை உணர்ந்தானாம்.வாயில் விரலை விட்டு ஓ.சி.ஆரை(வாந்தின்னு எப்படி மரியாதையில்லாம சொல்ல முடியும்?) வெளியே எடுத்துவிட்டால் பூமி சுற்றுவதும் நின்று விடும்! என்ற உலகமறிந்த கண்டுபிடிப்பையும் எனக்கு நினைவூட்டினான்......வாயில் விரல் வைக்க வேண்டிய அவசியமே இல்லாமல் வாந்தி வந்தது...(அட!வெளியே வந்ததுக்கு அப்புறம் அந்த கருமத்திற்க்கு என்ன மரியாதை வேண்டி கிடக்குது) உலகம் சுற்றுவதும் நின்றது.... எப்போது தூங்கினேன் எப்படி விழிந்தேன் என்று தெரியவில்லை...ஆனால் விடிந்து விட்டிருந்தது. நேற்றைய நிகழ்வுகள் மெல்ல நினைவுக்கு வந்தது.ஒரு வழியாக கிளம்பி அவள் அம்மா வீட்டுக்கு போனால் மூஞ்சியை தூக்கி வைத்துக்கொண்டு இருந்தாள்...அப்படி இப்படி என்று ஒருவாறு சமாதானப் படுத்திவிட்டு....யார் அந்த கருணா..?என்று மெல்ல கேட்டேன். அவள்,” நீங்க தான் அது.என்கிட்ட பேசிட்டு போனை ஒழுங்கா கட் பண்ணாம நீங்க ஆர்டர் கொடுத்தது எனக்கு கேட்டுச்சு...அத வச்சு தான் கண்டி பிடிச்சேன்...”என்று அவள் சொல்லிக்கொண்டே போனாள்..எனக்கு மறுபடியும்...உலகம் சுற்றியது.... இப்போது இந்த சம்பவம் எனக்கு உணர்த்தியது என்னவென்றால் வெறும் பொய்களால் உண்மைகளை மறைத்து விடமுடியாது.எவ்வளவு தான் முயற்சி செய்தாலும் உண்மை ஒரு நாள் வெளி வந்தே தீரும்.....
20
68 MP3/M3333.MP3 A077 துள்ளி விளையாடும் சின்னப் பிள்ளைமுகம் மறந்து …. சோமசுந்தரம் லெ (பெங்களூர்) Select 115 MP3/M2701.mp3 A071 பிள்ளையார் பட்டி வளர் பெருநிதியே கற்பகமே முத்துக்கருப்பாயி சபாரெத்தினம் Select
21
ஸ்ரீஹரிகோட்டா, ஜூன் 27: தொலைத்தொடர்புக்கான செயற்கைக்கோள் ஜிசாட்-17, வருகிற 29-ம் தேதி விண்ணில் பாயும் என இஸ்ரோ அறிவிப்பு வெளியிட்டுள்ளது. ஒவ்வோர் ஆண்டும் 8 முதல் 10 பிஎஸ்எல்வி ராக்கெட்களையும், தலா 2 ஜிஎஸ்எல்வி மார்க்-3, மார்க்-2 ராக்கெட்டுகளையும் விண்ணில் ஏவ வேண்டும் என இஸ்ரோ திட்டமிட்டுள்ளது. அதன்படி தற்போது, தொலைத்தொடர்பு மேம்பாட்டுக்காக ஜிசாட்-17 என்ற செயற்கைக்கோள் ஏவப்பட உள்ளது.ஃப்ரெஞ்ச் கயானாவிலிருந்து ஜிசாட்-17 செலுத்தப்படுகிறது என இஸ்ரோ தெரிவித்துள்ளது. 5,425 கிலோ எடைகொண்ட ஜிசாட்-17, ஏரியன் ராக்கெட் மூலம் வரும் 29-ம் தேதி அதிகாலை 2 மணி அளவில் விண்ணில் பாய்கிறது. விண்வெளியில் செய்ற்கைக்கோளை நிலைநிறுத்திய பின்னர் அதே ராக்கெட் பூமிக்கு திரும்பும் வகையில் மேற்கொள்ளப்பட்ட சோதனையில் “ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனம் வெற்றி பெற்றுள்ளது. அதிக எடைகொண்ட இந்த ஜிசாட்-17 செயற்கைக்கோள், அனுப்புவதற்கான மேம்பட்ட தொழில்நுட்ப அமைப்பு இன்னும் இஸ்ரோ ஏவுதளத்துக்கு கொண்டுவரப்படவில்லை. இதனால் தற்போது இந்த செயற்கைகோள் ஃப்ரெஞ்ச் கயானாவிலிருந்து செலுத்தப்படுவதாகவும், எதிர்காலத்தில் இந்தியாவில் இருந்தே இத்தகைய செயற்கைகோள்கள் விண்ணில் செலுத்தப்படும் என்றும் இஸ்ரோ அறிவித்துள்ளது.
22
கவிதை (77) சதங்கா (75) கிறுக்கல்கள் (44) லொள்ளு (36) படம் (35) கதை (25) கவிநயா (20) படம் பாரு கடி கேளு (18) நகைச்சுவை (16) உதவி (13) கணிணி வைரஸ் ஸ்பாம் (13) மர்ம நாவல் (13) help (12) சென்னை (12) children (11) இந்தியா (11) தமிழ் (11) வலைவலம் (11) அமெரிக்கா (10) இலக்கணம் (10) இலக்கியம் (10) கொலு (10) இசை (9) கிராமம் (9) சினிமா (8) சிறுகதை (8) ஞாயிறு போற்றுதும் (8) பிரயாணம் (8) கூகுள் (7) நவராத்திரி (7) பாடல் (7) bone marrow (6) அனுபவம் (6) அரசியல் (6) கட்டுரை (6) பட்டினத்தார் (6) மீனாவுடன் மிக்சர் (6) ரிச்மண்ட் (6) கடுப்ஸ் (5) கனல் வரிகள் (5) கல்யாணசுந்தரம் (5) காதல் (5) காமெடி (5) சிவாஜி (5) டென்னிஸ் (5) தாய் (5) பட்டுக்கோட்டை (5) பஹாமாஸ் (5) பாரதியார் (5) பி.கே.எஸ் (5) போட்டி (5) மழை (5) Literary Competition (4) cancer (4) education (4) fiction (4) அன்னையர் தினம் (4) அப்பா (4) கப்பல் (4) கர்நாடக சங்கீதம் (4) கல்வி (4) க்ரூய்ஸ் (4) சிறுவர் (4) தடயம் (4) திருக்குறள் (4) திரைப்படம் (4) நட்பு (4) நாடகம் (4) நிகழ்வு (4) பண்ருட்டி (4) பயணம் (4) பிரபலம் (4) பிரமிப்பு (4) புற்று நோய் (4) லுகேமியா (4) வாழ்த்துக்கள் (4) வெண்பா (4) 2008 தீபாவளி (3) Tennis (3) US Presidential Election (3) books (3) chennai (3) cricket (3) fall (3) fishing (3) google (3) richmond (3) அஞ்சலி (3) அமெரிக்க அதிபர் தேர்தல் (3) அம்மா (3) ஆங்கிலம் (3) ஆத்திச்சூடி (3) இளையராஜா (3) உ.வே.சா. (3) ஔவை (3) கலிபோர்னியா (3) சங்கீதம் (3) சாரணர் (3) சுஜாதா (3) சேமிப்பு (3) ஜோக் (3) தகவல் (3) திருமணம் (3) தேர்தல் (3) தோட்டம் (3) நகைச்சுவை நாடகம் (3) நட்சத்திர வாரம் (3) பயணம். (3) பள்ளி (3) பித்தனின் கிறுக்கல்கள் (3) மலை (3) மழலை (3) முகாம் (3) ராஜேஷ் (3) வசந்தம் (3) வலை வலம் (3) விமர்சனம் (3) விருது (3) விவாதம் (3) வெர்ஜீனியா டெக் (3) 2012 (2) Crime Thriller (2) Excel (2) M.G.R (2) airways (2) alaska (2) carnatic (2) champion (2) chess (2) donor (2) drive (2) indira nooyi (2) kirigami (2) kiva (2) marathon (2) poonal (2) poonool (2) thadayam (2) travel (2) அட்லாண்டிஸ் (2) அனத்தல் (2) அமெரிக்க அரசியல் (2) அரசியல்வாதி (2) அரைப் பக்கக் கதை (2) அறிவியல் போட்டி (2) அலாஸ்கா (2) இணைய வானொலி (2) இந்திய கல்யாணம் (2) இந்திரா நூயி (2) இமேஜ் (2) இயற்கை (2) ஈராக் (2) ஈழம் (2) உடல் நலம் (2) ஊழல் (2) எலும்பு மஞ்சை தானம் (2) எழுத்தாளர் (2) கச்சேரி (2) கணனியில் தமிழ் (2) கம்பர் (2) கல்லூரி (2) காப்பி (2) கிரிக்கெட் (2) குடும்பம் (2) குளிர் (2) கொழுப்பு (2) க்ருய்ஸ் (2) சங்கம் (2) சமூக சேவை (2) சரத்பாபு (2) சினிமா விமர்சனம் (2) சிரிப்பு (2) சூப்பர் ஸ்டார் (2) செம்மொழி (2) செலவு (2) செவி (2) தமிழ் சங்கம் (2) தமிழ் நாடு (2) தமிழ்த்திரையுலகம் (2) தாயுமானவர் (2) திருமந்திரம் (2) தென்சென்னை (2) தொடர் (2) தொடர் விளையாட்டு (2) தோட்டக்கலை (2) நடராஜ் (2) நடை (2) நண்பர்கள் (2) நஸாவு (2) நாட்டியம் (2) நீர் (2) பசு (2) பட்டாம்பூச்சி (2) பட்டாம்பூச்சி விருது (2) பதிவுகள் (2) பனி (2) பழமொழி (2) பாரதி (2) பிக்னிக் (2) பித்தன் (2) பின்னூட்டங்கள் (2) புத்தாண்டு (2) பூங்கா (2) பெண் (2) பேருந்து (2) மனித நேயம் (2) மரம் (2) மராத்தன். வேதாளம் (2) மலையேற்றம் (2) மாநாடு (2) மின்சாரம் (2) மென்பொருள் (2) ரசிகன் (2) ரயில் (2) வம்பு (2) வரலாறு (2) வலைப்பதிவர் (2) வாஷிங்டன் (2) விகடன் (2) விளம்பரம் (2) வீடியோ (2) ஸ்ரீரங்கம் (2) #marchforlife (1) #திருக்குறள் #காமத்துப்பால் (1) #மகளிர் தினம் (1) 2008 மிகவும் கவர்ந்த மனிதர் (1) 3-in-1 (1) Arathi Marriage (1) Bengaluru (1) Carmike (1) Cruise (1) Cyber Crime (1) Dosa Man (1) Drivers (1) Enthiran (1) Ganbatte Nihon (1) Golu (1) Golu 2012 (1) ISRO (1) M.I.T (1) Most Inspired Person (1) Norwegian Cruise Line (1) RTS Discussion Forum (1) Randy Pausch (1) Richmond Golu (1) Richmond Marriage (1) Roger Federer (1) Room To Read (1) S.P.B. (1) Shan (1) Spam (1) T.N.ராஜரத்னம் பிள்ளை (1) Trucks (1) VOIP (1) Vishwaroopam (1) Zero-G (1) aadheenam (1) advertisement (1) american express (1) apurva (1) argument (1) billa2 (1) blind (1) captain america (1) chinna thirai (1) cruise ship (1) donation (1) events (1) folding (1) fundraiser (1) gardening (1) google+ (1) grandmaster (1) harry potter (1) health (1) hobby (1) i (1) kalakalappu (1) laugh (1) margin call (1) mega serial (1) members project (1) music (1) naan (1) niththi (1) obituary (1) perfoming artists (1) piththan (1) protien (1) quiz (1) registration (1) research (1) sabatham (1) sambaar vadai (1) saravana bhavan (1) sex trafficking (1) simon singh (1) sirippu (1) sixers (1) snatch (1) st.jude's (1) stanford (1) super star (1) things to do (1) timewaste (1) tournament (1) transplant (1) vedhanthi (1) vetti velai (1) video (1) virginia (1) yuvraj (1) ஃப்ளோரிடா (1) அச்சமில்லை (1) அஜாதசத்ரு (1) அஞ்சல்தலை (1) அதிகாலை (1) அனாவசியம் (1) அன்னா ஹஜாரே (1) அன்புமணி (1) அபார்ட்மென்ட் (1) அப்பய்ய தீஷிதர் (1) அப்பாக்கள் தினம் (1) அப்பாஸ் (1) அமெரிக்கப்ப்ரஜை (1) அரட்டை (1) அரிதாரம் (1) அரிய வாய்ப்பு (1) அறிஞர்கள் (1) அலைஸ் (1) அழுக்கு துணி (1) அவசியம் (1) அவளைப் போல (1) அஹிம்சை (1) ஆசிரியர் (1) ஆடம்பரம் (1) ஆணவம் (1) ஆணாதிக்கம் (1) ஆண்டாள் (1) ஆதீனம் (1) ஆன்மீகம் (1) ஆராய்ச்சி (1) ஆஸ்கர் (1) ஆஸ்திரேலியா (1) ஆஸ்பத்திரி (1) இந்தியப் பயணம் (1) இந்து மதம் (1) இருதயம் (1) இரும்பு (1) இருவர் (1) இலையுதிர் காலம் (1) ஈரம் (1) உடற்பயிற்சி (1) உடல்நலம் (1) உடல்பயிற்சி (1) உடுப்பி (1) உதயம் (1) உயர்நிலைப் பள்ளி (1) உலாவி (1) உள்ளிவாயன் பெருங்காயடப்பா (1) ஊடகம் (1) எக்ஸெல் (1) எந்திரன் (1) என்ன விலை அழகே (1) எழுத்தாளர் சாவி (1) ஏ.ஆர்.ரஹ்மான் (1) ஏர்-டெல் (1) ஏழை (1) ஐ-பேட் (1) ஐ-போன் (1) ஐபோன் (1) ஐஸ்வர்யா ராய் (1) ஒலி பரிமாற்றுச் சேவை (1) ஒழுக்கம் (1) ஓசாமா (1) ஓசி (1) ஓட்டம் (1) ஓலைச்சுவடி (1) ஓல்ட் ரேக் (1) ஓவியம் (1) கடற்கரை (1) கடல் (1) கடைசி ஆசைகள் (1) கட்டுப்பாடு (1) கணவன் (1) கணிணி (1) கதாகாலட்சேபம் (1) கனவு (1) கபாலீச்வரர் கோவில் (1) கமல் (1) கற்பனை (1) கலசம் (1) கலாசார நிகழ்ச்சி (1) கலாசாரம் (1) கலை (1) கலைஞன் (1) கல்கி (1) கல்யாணம் (1) கள்ள ஓட்டு (1) கவாஸ்கர் (1) காட்சிக்கவிதை (1) காந்தி (1) கானா பிரபா (1) கானாப்பிரபா (1) கான்ஸர் (1) காய் (1) கார்த்திக் (1) கார்லி (1) கால் டாக்ஸி (1) காளமேகம் (1) காளை (1) காவியா (1) கிரிகாமி (1) கிரிகெட் மேட்ச் (1) கிரீன்ஸ்பரோ (1) கிருத்துமஸ் விழா (1) கிறிஸ்துவம் (1) கில்லாடி (1) குடை (1) குட்டிக்கதை (1) குரான் (1) குரு (1) குறளை (1) குறள் (1) குறுநாவல் (1) குறைப்பு (1) குலதெய்வம் (1) குழந்தை வளர்ப்பு (1) குழந்தைகள் (1) குவீன்ஸ் ஏஞ்சல் (1) கூகிள் (1) கூட்டம் (1) கூப்பர்டினோ (1) கேள்வி (1) கைப்பிள்ளை (1) கைரேகை பதிவு (1) கொக்கு (1) கொலு 2012 (1) கோதைநாயகி (1) கோபாலகிருஷ்ண பாரதி (1) கோயம்புத்தூர் (1) கோயில் (1) கோல்டன் க்ளோப் (1) கோவிந்தா (1) கோவில் (1) க்ரூஸ் (1) சங்க இலக்கியம் (1) சட்டம் (1) சதுரங்கப் போட்டி (1) சத்யவான் சாவித்ரி (1) சந்திராயன்-1 (1) சந்தை (1) சனிப்பெயர்ச்சி (1) சபதம் (1) சப்தம் (1) சம உரிமை (1) சமூக உணர்வு (1) சமூகம் (1) சம்சாரம் (1) சரவண பவன் (1) சான் பிரான்சிஸ்கோ (1) சாம்பார் வடை (1) சாம்பியன் (1) சிகை அலங்காரம் (1) சிங்கப்பூர் (1) சிட்டுக்குருவி (1) சிலுக்கு (1) சிலை (1) சீர்த்திருத்தம் (1) சுதந்திரம். பாரதியார் (1) சுனை (1) சுமன் (1) சுரேந்தர் (1) சுற்றுலா (1) சுவடுகள் (1) சூரியன் (1) செடி (1) செண்பகத் தமி அரங்கு (1) செய்தி (1) செர்ரி மலர் (1) செல்போன் (1) செல்லினம் (1) செல்வராஜ் (1) செவிச் செல்வம் (1) செவிலித்தாய் (1) செஸ் (1) சொகுசு கப்பல் (1) சொர்க்கமே என்றாலும் நம்மூரைப்போல வருமா. (1) ஜங்க் மெயில் (1) ஜனநாயகம் (1) ஜனனி (1) ஜன் லோக் பால் (1) ஜப்பான் (1) ஜீமெயில் (1) ஜெயகாந்தன் (1) ஜெயமோகன் (1) ஜோக்ஸ் (1) ஜோர்ஜ் முனோஸ் (1) டயலாக்ஸ் (1) டாக்டர் பட்டம் (1) டார்ச் லைட் (1) டி.எம்.கிருஷ்ணா (1) டீப் ரன் (1) தசாவதாரம் (1) தஞ்சாவூர் (1) தட்டச்சு (1) தந்தை (1) தமிழகத் தேர்தல் 2011 (1) தமிழிசை (1) தமிழில் கல்வி (1) தமிழ் இசை (1) தமிழ் புத்தாண்டு இசைவிழா (1) தமிழ் மணம் (1) தமிழ் மொழி (1) தமிழ்த்தாத்தா (1) தமிழ்நாடு (1) தமிழ்ப்பணி (1) தமிழ்மணம் (1) தயிர்சாதம் (1) தருமி (1) தலபுராணம் (1) தலைநகர் (1) தலைவர்கள் (1) தவளை (1) தினமலர் (1) திருக்குறள் காவியா (1) திருச்சி (1) திருடர்கள் (1) திருநிறைசெல்வச்சிட்டு (1) திருநீலகண்டர் (1) திருப்பாவை (1) திருமூலர் (1) திருவரங்கம் (1) திருவாசகம் (1) திருவிளையாடல் (1) திருவிழா (1) தீபக் (1) தீபாவளி 2009 (1) தீவிர வாதம் (1) துணி (1) துப்பறியும் சாம்பு (1) துறவி (1) தூக்கம் (1) தென் ஆப்பிரிக்கா (1) தென்கச்சி சுவாமிநாதன் (1) தெரபி (1) தெளிவு (1) தேநீர்க் கடை (1) தொடர்கதை (1) தொழில் (1) தொழில்துறை (1) தோப்பு (1) நடவு (1) நடிகர்கள் (1) நந்தனார் (1) நன்றி (1) நாகரீகம் (1) நாகேஷ் (1) நாசர் (1) நாட்டுப்பற்று (1) நான் (1) நாரதர் கலகம் (1) நாரி (1) நாற்காலி ஆசை (1) நாவல் (1) நிதி வசூல் (1) நித்தி (1) நிம்மதி (1) நியூயார்க் குவீன்ஸ்'ல் ஒரு ஏஞ்சல் (1) நிரபராதி (1) நிலநடுக்கம் (1) நிலா (1) நீதிமன்றம் (1) நூற்றாண்டு (1) நேர்த்திக் கடன் (1) பக்தி (1) பட்டம்மாள் (1) பணம் (1) பதநீர் (1) பதினாறு வயதினிலே (1) பதில் (1) பத்திரிக்கை (1) பனிமூட்டம் (1) பரணி (1) பரதக்கலை (1) பரிதிமாற்கலைஞர் (1) பறவைக்குஞ்சு (1) பழமை (1) பழம்பெருமை (1) பாக்யராஜ் (1) பாஞ்சாலி சபதம் (1) பாட்டி (1) பாட்டிகளுக்கு ஓர் சமர்ப்பணம் (1) பாட்டுக்குப் பாட்டு (1) பாதயாத்திரை (1) பாதுகாப்பு (1) பாப்பா (1) பாமக (1) பாம்பு செவி (1) பாராட்டுக்கள். (1) பார் (1) பாலகுமாரன் (1) பி.பி.சி (1) பித்தனின் விமர்சனம் (1) பின் லேடன் (1) பிரசங்கம் (1) பிரசாதம் (1) பிரஜை (1) பிரார்த்தனை (1) பிறந்த நாள் (1) புகுஷிமா (1) புகைப்படம் (1) புத்தகங்கள் (1) புத்தகம் (1) புரதம் மடித்தல் (1) புலம்பல் (1) புலவர் (1) பூகம்பம் (1) பெண் கல்வி (1) பெயர் பின்னணி (1) பெயர்கள் (1) பெருமாள் (1) பெற்றோர்கள் (1) பேச்சுப்போட்டி (1) பேரன் (1) பேராசிரியர் ரேண்டி பாச் (1) பொங்கல் (1) பொது நோக்கு. (1) பொன்னியின் செல்வன் (1) பொன்ஸ் (1) பொம்மை (1) போதி தர்மன் (1) ப்ரயாணம் (1) ப்ளுரிட்ஜ் (1) மகளிர் (1) மகள் (1) மட்டை தேங்காய் (1) மணிரத்னம் (1) மண் (1) மதம் (1) மதவெறி (1) மதுரை (1) மந்திரி குமாரி (1) மனம் (1) மனிதாபிமானம் (1) மனிஷ் பரத்வாஜ் (1) மனைவி (1) மயில் (1) மராத்தன் (1) மறியல் போராட்டம் (1) மலேசியா (1) மாட்ச் (1) மாணவர்கள் (1) மாதவய்யா (1) மான்கள் (1) மாம்பலம் (1) மாரடைப்பு (1) மார்கழி (1) மிக்சர் (1) மின்னஞ்சல் (1) மிளகாய் (1) மு கோபாலகிருஷ்ணன் (1) மு.கோ. (1) முடியாது (1) முதியோர் (1) முதுமை (1) முள்ளங்கி (1) மெனு (1) மொழி (1) மோடி (1) யானை (1) யூத்ஃபுல் விகடன் (1) யோகம் (1) யோகாசனம் (1) ரகுமான் (1) ரங்கநாதன் தெரு (1) ரஜினி (1) ரத்த புற்று நோய் (1) ராசி பலன் (1) ராஜவேலு (1) ராமகிருஷ்ணர் (1) ராமசுப்பையர் (1) ரிச்மண்ட் கொலு (1) ரிச்மெலடிஸ் (1) ரிலாக்ஸ் (1) ரோஜர் ஃபெடெரர் (1) ரோபாட்டிக்ஸ் (1) லெகோ (1) லொல்லு (1) வர்ஜினியா (1) வறுமை (1) வலைச்சரம் (1) வலைமொழி (1) வழக்குகள் (1) வழிபாடு (1) வாசன் ஐ கேர் (1) வாடிக்கையாளர் (1) வாத்து (1) வாராய் நீ வாராய் (1) வாழ்கை (1) வாழ்க்கை (1) வாழ்த்து (1) விஞ்ஞானம் (1) விபத்து (1) வியாபாரம் (1) விருந்து (1) விழா (1) விஸ்வரூபம் (1) வீதி உலா (1) வெடிகுண்டு (1) வெற்றி (1) வெள்ளிக்கிழமை (1) வெள்ளைக் கிடாரி (1) வேதாந்தம் (1) வேதாந்தி (1) வைத்தியர் (1) வையாபுரி பிள்ளை (1) ஷண்முகம் பிள்ளை (1) ஸ்டீவ் ஜாப்ஸ் (1) ஸ்ரீகாந்த் (1) ஸ்லம்டாக் மில்லினியர் (1) ஹம்ப்பேக் ராக்ஸ் (1) ஹிந்தி (1) ​#காதலர் தினம் (1)
23
வணக்கம் சார்! என் பெயர் சேகர் நான் சீரியல் ,படம் போன்றவற்றில் நடிக்க வேண்டும் என்று முயற்ச்சி செய்து கொண்டு இருக்கிறேன் உங்களுடைய விளம்பரம் பார்த்தேன் உங்களால் எனக்கு உதவி செய்ய முடியும் உங்களுடைய நம்பிகை வீனாகமல் கண்டிப்ப காப்பத்துவேன் எனக்கு உதவி செய்யுங்கள் இது என் நம்பர்=7200105774
24
இங்கிலாந்தில் லண்டன் நகரில் பக்கிங்ஹாம் மாளிகையில் இளம் தலைவர்களுக்கான விருது வழங்கும் நிகழ்ச்சி ராணி எலிசபெத்தின் தலைமையில் நடைபெற்றது. அதில் ராணி எலிசபெத்துடன் இளவரசர் ஹாரி, அவரின் மனைவி மேகன் ஆகியோர் ஒன்றாக அமர்ந்து போட்டோவுக்கு போஸ் கொடுத்த காட்சி இது.
25
கோவை என சுருக்கமாக அழைக்கப்படும் கோயமுத்தூர் நான் பிறந்து வளர்ந்த ஊர். மாசுபடாத காற்று, சுவையான சிறுவாணி குடிநீர், அதிக போக்குவரத்தில்லாத சாலைகள் ஒருகாலத்தில் (பதினைந்து வருடங்களுக்கு முன்னர்) இருந்தன. இப்போது சற்று மாறிவிட்டது. இருந்தாலும் கால மாற்றத்தால் மாசுபட்டதில் மற்ற ஊர்களை காட்டிலும் கோவையில் சற்று குறைவே என எனக்கு பட்டது. சுற்றிலும் அடர்ந்த காடுகள், பாலக்காடு கேப் (rainshadow என்று கூறுவார்கள்) இருப்பதால் என்றும் குளு குளு வென இருக்கும். கோவையின் சிறப்பு - அழகு கொங்கு தமிழ், சிறுவர்களை கூட "ங்க" போட்டு அழைக்கும் பண்பு. இவையிரண்டும் இந்த காலத்தில் வேறு எங்கும் பார்க்கமுடியாதவை. எங்காவது ஆட்டோ ஓட்டுனர் "வாங்க.. போங்க.." என்று கூப்பிட்டால் அது கோவையை தவிர வேறு ஊராக இருக்காது! அதிகப்படியான பள்ளிகள் , சிறந்த கல்லூரிகள் இருக்கும் ஊர். அந்த காலத்தில் பெரும் நிலக்கிழார்கள் தங்கள் செல்வத்தை மூட்டை கட்டி வைக்காமல் பல நல்ல பள்ளி/கல்லூரிகளை நிறுவினர்! எங்க வீட்டிற்கு அருகில் இருக்கும் சர்வ ஜனா மேல் நிலைப்பள்ளியின் தொன்மையை பற்றி சொல்லவேண்டுமென்றால், அந்த பள்ளியின் விருந்தினர் வருகை கையேட்டில் மகாத்மா காந்தி கையெழுத்திட்டிருக்கிறார்! கிருஷ்ண்ணம்மாள் பள்ளி/கல்லூரி (ஹ்ம்ம்) வாசலில் பி-4 காவல் நிலையம் இருப்பதால் அந்த கல்லூரி தான் பெண் பிள்ளைகளை பெற்றவர்க்கு முதல் விருப்பத் தேர்வு! என் ஊரான 'பீளமேடு'வை சுற்றி பத்து பதினைந்து கிலோமீட்டர் வட்டத்துக்குள் மட்டுமே இருபது தனியார் பள்ளிகளும் பத்திற்கும் மேற்பட்ட அரசு பள்ளிகளும் உள்ளன! பி.எஸ்.ஜி., சி.ஐ.டி, எஸ்.என்.ஆர்., ஜி.சி.டி., தமிழ்நாடு பொறியியல் கல்லூரி, ஜி.ஆர்.டி., என பத்திற்கும் மேற்பட்ட சிறந்த பொறியியல் மற்றும் இரண்டு மருத்துவக்கல்லூரிகளும் அடக்கம்! ஜி.டி.நாயுடு குழுமம் சில நல்ல தொழில் பயிற்சி கல்லூரிகளை நடத்திவருகிறது! இந்த ஊரில் மட்டும் வீதிக்கு ஒருவர் கிரைண்டர், மிக்சி தயாரிக்கும் சிறு தொழிற்சாலைகளை நடத்துவதை பார்க்கலாம்! அது தவிர பல பெரும் தொழிற்சாலைகள் - லஷ்மி மெசின் வொர்க்ஸ், பிரிகால் (வாகன dashboard), ஸ்பார்க் பிளக், யு.எம்.எஸ். ரேடியோ, டெக்ஸ்டூல், விஸ்கோஸ், திருப்பூர் textiles), பஞ்சாலைகள் என வேலை வாய்ப்பிற்கு குறைவே இல்லாத ஊர்! இந்த காலத்தில் டெக்னாலஜி பார்க் வந்தவுடன் டி.சி.எஸ்., இன்போசிஸ், விப்ரோ என பல முன்னணி நிறுவனங்கள் தங்கள் கிளைகளை நிறுவியுள்ளன. கோவில் இல்லாத ஊரில் குடியிருக்க வேண்டாம் என்பது பழமொழி! அதற்கேற்ப மருதமலை, பேரூர் பட்டீஸ்வரர் (கரிகால் சோழனால் கட்டப்பட்டது!), பன்னாரி அம்மன், கோனியம்மன், மாசாணியம்மன், ஐயன்கோவில், பூண்டி , ஈச்சனாரி விநாயகர், தண்டு மாரியம்மன், வெள்ளியங்கிரி மலை, காரமடை கோவில் என பல புரதான சிறப்புள்ள கோவில்கள் இங்கே உள்ளன! வெள்ளி மற்றும் சனி அன்று இங்கு கூட்டம் அதிகம். எனக்கு பிடித்த கோவில் மருதமலை மற்றும் ரேஸ் கோர்ஸ் சாலையில் உள்ள சாரதாம்பாள் கோவில். நான் பார்த்த/சுற்றிய/உணவருந்திய/மனதில் நின்ற சில இடங்கள் நேரு விளையாட்டரங்கம், வா.வு.சி. பூங்கா, டாப் ஸ்லிப்ஸ் (மலை), அட்டகட்டி மலைபகுதி, ஒப்பணக்கார வீதி (சகல விதமான பொருட்களும் கிடைக்கும்!), அன்னபூரணா உணவகம் (இட்லி சாம்பார்!), அங்கண்ணன் கடை (பிரியாணி), இராணி உணவகம், ஆர்யா பவன் (சில்லி பரோட்டா), சிக்கன் சம்பூர்ணா (என் அண்ணனின் நெருங்கிய நண்பர் கடை!), ஸ்ரீபதி தியேட்டர் (ஆங்கில படங்கள் காண - ஹலோ யாரது.. அந்த மாதிரி படம் அல்ல, குடும்பத்துடன் காணும் படங்கள்., இந்த திரையரங்கம் இன்னும் இருக்கிறதா என தெரியாது ), கே.ஜி. தியேட்டர் , சாய் பாபா காலனி, ஆர்.எஸ்.புரம், காந்திபுரம் என பட்டியல் நீளும். தேன் மிட்டாய் (ஐந்து பைசா தான்!), சுகன்யா பேக்கரி பப்ஸ், டைமண்ட் சிப்ஸ், என்.எம்.பி பேக்கரி முட்டை பப்ஸ், தேங்காய் பன் இன்றும் நாக்கில் எச்சில் ஊறவைக்கும்! ஹிக்கீன்போதம்ஸ் புத்தக கடை, மணிகூண்டு கடைகள், டவுன் ஹால் துணி கடைகள், லஷ்மி காம்ப்ளெக்ஸ் (எண்பதில் பல மாடி கொண்ட உள் அரங்கு கடைகள்-mall. நான் முதன் முதலாக ஒலி நாடா வாங்கி பாடல்கள் பதிவு செய்தது இங்கே தான்!), ஹோப்ஸ் காலேஜ் டீ கடை, கரிவரதன் ரேஸ் மைதானம், ரேஸ் கோர்ஸ் சாலை (இங்கே தான் முதலில் ரோலர் ஸ்கேடிங் பழகினேன்) என பல இடங்கள் இன்னமும் கண் முன்னே நிற்கிறது! கோவைக்கே உரித்தான லொள்ளு படித்தவர், படிக்காதவர், சிறியவர், பெரியவர் என எல்லோரிடமும் இருக்கும்! அதை சினிமாவில் கொண்டுவந்து வெற்றிகண்டனர் பல நடிகர்கள்! பாக்யராஜ், சத்யராஜ், மணிவண்ணன், சிவகுமார், நிழல்கள் ரவி, கோவை சரளா, கௌண்டமணி என கோவையிலிருந்து சினிமாவிற்கு வந்தவர்கள் ஏராளம்! தென்னிந்தியாவிலேயே முதன்முறையாக வெரைட்டி ஹால் (பின்னாளில் டிலைட் திரையரங்கம்) என்னும் திரையரங்கம் 1900ஆம் ஆண்டு கட்டப்பட்டது ! இங்கிருந்த சென்ட்ரல் ஸ்டூடியோஸ் மற்றும் பட்சிராஜா ஸ்டூடியோஸ் அரங்குகளில் பல முன்னணி திரைக்கலைஞர்கள் தங்கள் கலைவாழ்வைத் துவங்கியுள்ளனர்! சினிமா தவிர, உடுமலை நாராயணகவி, ஜி.டி.நாயுடு, F1 ரேஸ் வீரர் கரிவரதன், நரேன் கார்த்திகேயன் பல பிரபலங்கள் பிறந்த ஊர். வேலைக்காக மெட்ராஸ் செல்ல வேண்டியிருந்தது. வேறு ஒரு ஊருக்கு சென்ற பின் தான் நம்ம ஊரின் சிறப்புகள் நினைவிற்கு வரும்! சிறுவாணி தண்ணீர் குடித்தவருக்கு மெட்ராஸில் பிஸ்லேரி தண்ணீர் கூட குடிக்கமுடியாது! 'தோடா.. வீட்டுல சொல்லிட்டு வந்திட்டியா.. சாவு கிராக்கி' என்று மெட்ராஸ் ஆட்டோகாரர் திட்டுடன் நாள் ஆரம்பமானால் உடனே கோவை மக்கள் நினைவில் வருவார்கள்! பேருந்து நிலையத்தை தாண்டி நிறுத்தாத ஓட்டுனர், அவரசரமாக ஓடி வரும் பெரியவருக்காக வண்டியை வழியில் நிறுத்தி ஏற்றிக்கொள்ளும் ஓட்டுனர் என அடுக்கிக்கொண்டு போகலாம்! ஒவ்வொரு முறை நான் பிறந்த ஊருக்கு விடுமுறையில் வரும்போதும் இந்த பண்புகள் மாறாமல் இருந்ததை எண்ணி வியந்திருக்கிறேன். அமெரிக்கா வந்தவுடன் எங்காவது ஒருவர் "சொல்லுங்'ணா" என பேசுவதை கேட்டால் உடனே போய் அவரிடம் கோவையில் எந்த இடம் என்று கேட்டதுண்டு! சரி, ரிச்மண்டில் கொங்கு தமிழ் மக்கள் யாராவது உண்டா? இந்த பதிவை ஒரு தொடர் பதிவாக்கினால் பல இடங்களை பற்றி (விக்கி'யில் இல்லாத பல தகவல்களை) தெரிந்து கொள்ளலாம் என தோன்றியது! ஆதலால் அடுத்து நான் பண்ருட்டியாரை (அவருக்கு தெரியும் யார் என்று! உங்களுக்கு தெரியாதென்றால் அடுத்த பதிவு வரும்வரை காத்திருக்க வேண்டும்!) இந்த பதிவின் தொடர்ச்சியாக அவரது ஊரைப் பற்றி எழுத அழைக்கிறேன்! பண்ருட்டி பத்தி ரொம்ப நாளா தெரிஞ்சுக்கனும்னு எனக்கும் ஆசை. சூப்பர் - யாரோ எழுதப் போறாங்கன்னு சொல்லியிருக்கீங்க, பார்ப்போம்... //பண்ருட்டி பத்தி ரொம்ப நாளா தெரிஞ்சுக்கனும்னு எனக்கும் ஆசை.// கோயம்புத்தூர் குசும்பு படிச்சவுடனே பண்ருட்டி குசும்பு காட்டிவிட்டீர்! அடுத்த பதிவை படிக்க ஆவலாக இருக்கிறேன். பாக்யராஜ் ஒரு ஆளுக்காகவே கோவையை நான் விரும்புவதுண்டு. 1984 -ல் நான் கோவை வந்து ஒரு மாதம் தங்கி இருந்தேன். (கணபதிபுரம்). எங்கு பார்த்தாலும் சிறிய தொழிற்சாலைகள். கங்கா தியேட்டரில் "சரித்திர நாயகன்" என்ற சிவாஜி படம் பார்த்தது பரவசமான அனுபவம். சிறிய ஊரிலிருந்து வந்தது கொண்டு திரைப்பட "கட்-அவுட்" களை வாயைப் பிளந்து பார்ப்பேன். அப்போது "நான் பாடும் பாடல்" ஓடிக்கொண்டு இருந்தது. முக்கால்வாசி பேருந்துகள் ஏதாவது ஒரு "பாளையத்திற்குச்" செல்லும். அங்கு எத்தனை பாளையங்கள் உண்டு என்று எண்ணிக்கொண்டிருப்பது என்னுடைய அப்போதைய பொழுதுபோக்கு. சில நண்பர்களின் மனைவியர் "ங்கங்க" என்று மரியாதயை இரட்டிப்பார்கள். //பண்ருட்டி பத்தி ரொம்ப நாளா தெரிஞ்சுக்கனும்னு எனக்கும் ஆசை// - நாகு - பண்ருட்டி ராமச்சந்திரன் உங்களுக்கு தெரியுமா? பலா பழம் பற்றி கேள்விப் பட்டிருக்கிறேன். வேறென்ன விசேஷங்கள்? சத்யா: பண்ருட்டியாரை எனக்குத் தெரியும். அவருக்குத்தான் என்னைத் தெரியாது. அனைத்து பண்ருட்டி விசேஷங்களையும் இங்கே சொல்லிவிட்டால் அப்பறம் தனியாக என்னதான் எழுதுவது. மற்றபடி இங்கே கோயமுத்தூரின் இடியைத் திருடவேண்டாம் என்றும் ஒரு எண்ணம். :-) புரியவில்லையென்றால் ஆங்கிலத்தில் மொழிபெயர்த்துக் கொள்ளுங்கள். இரண்டு பதிவுகளுமே சுவாரசியமாக இருக்கின்றன. மரியாதை காண்பித்து மரியாதை பெரும் வழக்கம் சென்னை தவிர மற்ற எல்லா, தென்மாவட்டங்களிலும் உள்ளதே. ஆகையால்தான், அந்தக் காலத்தில் மதராஸ்காரன் என்றால் பிற மாவட்டக்காரர்கள் சற்று ஏளனமாகப் பார்ப்பார்கள். ஆனால், வங்காளத் தலைநகர் கொல்கத்தாவினரை, மற்ற மாவட்டத்தார் மதிப்புடன் kolkEshiyan என்று குறிப்பிடுவர் என்று சொல்லக் கேட்டிருக்கிறேன். //பண்ருட்டி பத்தி ரொம்ப நாளா தெரிஞ்சுக்கனும்னு எனக்கும் ஆசை. சூப்பர் - யாரோ எழுதப் போறாங்கன்னு சொல்லியிருக்கீங்க, பார்ப்போம்...//
26
ஷர்புதீன் , நரசிம்மன்,Sathiya S , சதங்கா (Sathanga) Anonymous , நாகு - Thanks you for reading and the comments! பதிவிடும் அவசரத்தில் போட்டோகளை இணைக்க மறந்து விட்டேன். இன்று மாலைக்குள் செய்துவிடுகிறேன்! மனோரமாவும் சரத்குமாரும் கோயம்புத்தூர் பாஷைக்கு ஏக போக சொந்தம் கொண்டாடி, ரொம்ப ஓவராக்கிட்டாங்க, அளவுக்கு மிஞ்சினால்? @ Sathiya S: நாகு கோயம்பத்தூரில் எழுதிய இடங்களை படமாக இணைத்திருந்தால் நன்றாக இருக்கும் என்று சொன்னார். "சினிமா படங்கள்" அல்ல என நினைகிறேன். @ஐயப்பன்: வந்து படித்து பின்னூட்டமிட்டதற்கு நன்றி! அடுத்த பதிவை நாகு சீக்கிரம் போட்டுவிடுவார் என நினைகிறேன்..
27
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம். 1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல. 3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும். 4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம். TET வாசக நண்பர்கள் பலரது விருப்பப்படி இந்த மொபைல் செயலி வடிவமைக்கப்பட்டுள்ளது. Click here - TET Comparison Sheet Mobile App Downloa... ஆசிரியர் தகுதித் தேர்வு எழுதிய நண்பர்கள் தங்களது தேர்ச்சி விபரங்களை ( Weightage Mark ) பதிவு செய்ய ஏற்கனவே மொபைல் ஆப் ஆக கொடுக்கப்பட்டிருந... அரசின் உயர் மற்றும் மேல்நிலை பள்ளிகளில், காலியாக உள்ள, 13 ஆயிரம் ஆசிரியர் பணியிடங்களை நிரப்ப, பள்ளிக் கல்வித் துறை முடிவு செய்துள்ளது. ... டெட் தேர்வு மதிப்பெண் அடிப்படையில் ஆசிரியர்கள் நியமிக்கப்படுவர் : அமைச்சர் செங்கோட்டையன் வெயிட்டேஜ் முறை இல்லாமல் தேர்வில் பெறும... Click here - Thanthi TV Video Link... 2013 ஆசிரியர் தகுதித் தேர்வில் தேர்ச்சி பெற்று சான்றிதழ் சரிபார்ப்பில் கலந்து கொண்டவர்களு... ஈரோட்டில் பள்ளி கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன்நேற்று அளித்த பேட்டி: கடந்த 2013ல் ஆசிரியர் தகுதி தேர்வில் தேர்ச்சிபெற்று, பணி ஆணை வ... TET - வெயிட்டேஜ் முறையினை நீக்குவது குறித்து கல்வி அமைச்சர் செங்கோட்டையன் அவர்கள் பேட்டி ( 01.02.2018 ) TET - வெயிட்டேஜ் முறையினை நீக்குவது குறித்து கல்வி அமைச்சர் செங்கோட்டையன் அவர்கள் டெல்லியில் செய்தியாளர்களுக்கு கொடுத்த பேட்டி TET தேர்வில் தேர்ச்சி பெற்றவர்கள் மீண்டும் போட்டித் தேர்வில் கலந்து கொண்டு தேர்ச்சி பெற்றால் மட்டுமே பணி நியமனம் - அரசானை வெளியீடு
28
சாம் ஹூஸ்டன் தேசிய வன உள்ள லிட்டில் ஏரி க்ரீக் கண்ணி ட்ரையலில் பைன்கள் எரித்தனர். டெக்சாஸ், 2008 நவம்பர் 1
29
இன்னும் வாழ்வதில் நம்பிக்கையற்றுப்போன குடும்பத்தின் எஞ்சிய உருப்படி இவன்தான். கடுமையான எறிகணைத் தாக்குதலொன்றில் இந்த 19வயது இளைஞனும் இவனது குடும்பத்து உறுப்பினர்கள் யாவரும் காயமடைந்து போனார்கள். இனி வாழ்வில்லை ஒன்றாய் யாவரும் பிணமாகப் போகிறோம் என்ற நினைவில் இரத்த வெள்ளத்தில் கிடந்தார்கள். கையையிழந்த தந்தை கையில் காயங்களுடன் அண்ணன் வயிற்றில் காயத்தோடு தங்கை கையிலும் காலிலும் காயத்தோடு தம்பி உடலில் எறிகணைச் சிதறல்களை ஏந்திய அம்மாவென குடும்பத்தில் சற்றுக் குறைந்த காயத்தோட ஆரோக்கியமானது இவன் ஒருவன் மட்டும்தான். … Read more → Posted in ஒலிப்பதிவுகள், September 30th, 2010, Comments Off on கையில்லாத அப்பா மனநோயாளியான அம்மா ஆதரவற்ற 4பிள்ளைகள் | nesakkaram 20வயதில் போராளியாகி 20 வயதிலே களமொன்றில் காயமடைந்து இடுப்பின் கீழ் உணர்வுகள் இழந்த போதும் , தான் நேசித்த மண்ணுக்காகத் தனது ஆற்றல் முழுவதையும் அர்ப்பணித்து 2009 மே17, வரையும் களத்தில் கடைசி மூச்சையும் அர்ப்பணிக்கும் முடிவோடு காத்திருந்தவன். நிலமைகள் நினைத்தவற்றுக்கு மாறாக தலைகீழாகி இவனதும் இவன் போன்ற ஆயிரமாயிரம் பேரினதும் கனவுகளில் துரோகங்கள் வென்றுவிட தோற்றுப்போனது தமிழினம். கண்ணீரோடு கடைசியாக முள்ளிவாய்க்காலிலிருந்து இவனை இவனது தங்கைகள் காத்துக் கொண்டு போனார்கள். இவனை தடுப்பில் அடைத்தார்கள். மே16 … Read more → Posted in ஒலிப்பதிவுகள், September 26th, 2010, Comments Off on மே 17வரை முள்ளிவாய்க்காலில் நின்றவன் இன்று தனித்துப்போனான் | nesakkaram 17.09.10 அன்று கிளிநொச்சி கனகபுரம் மகாவித்தியாலயத்தில் கல்விகற்கும் 13பெற்றோரை இழந்த மாணவர்களுக்கான முதற்கட்ட உதவி வழங்கப்பட்டுள்ளது. சுதாகரன் கோபிகா , விஜயகுமார் மதுசா ,வைகுந்தவாசம் வாசுகி, தேவசிகாமணி வக்சாயினி, மகாதேவன் மோகனன், சுப்பிரமணியம் சுகந்தினி, பிரான்சிஸ் றைசன், அழகுதேவன் தமிழ்ச்செல்வி, ஜெகராசா குணாளன் ஜெகராசா கலைமகள், வில்வராசா குகேந்தினி, செல்வகுமார் சங்கீதா, மகாதேவன் துசாந்தி ஆகிய 13 மாணவர்களுக்கு ஆளுக்கு தலா இலங்கை ரூபா 1500ரூபா (ஆயிரத்து ஐந்நூறுரூபா) பணமாக வழங்கப்பட்டுள்ளது. இந்த நிதியானது மாணவர்களின் மாதாந்த … Read more → Posted in செய்திகள், September 24th, 2010, Comments Off on பெற்றோரை இழந்த 13 மாணவர்களுக்கு நேசக்கரம் உதவி. | nesakkaram தாயகத்தை நேசித்த தாயகத்துக்காய் இரத்த உறவுகளை உடன் பிறந்த சகோதரர்களையெல்லாம் கொடுத்துவிட்டு இன்று அடுத்த நேரச் சோற்றுக்கே வழியின்றித் தவிக்கும் ஒரு குடும்பத்தின் தலைவனின் கதைகளிலிருந்து சிலதுளிகள் நேயர்களே உங்களுக்காக….! Posted in ஒலிப்பதிவுகள், September 18th, 2010, Comments Off on வீட்டிலிருந்து வரிசையாக நாட்டுப்பற்றாளர்களையும் மாவீரர்களையும் கொடுத்த குடும்பம் இன்று ??? | nesakkaram கிளிநொச்சி செல்வாநகர் குடியிருப்பில் வாழ்கின்ற 10குடும்பங்களுக்கான உதவிகள் 14.09.10 அன்று வழங்கப்பட்டுள்ளது. இயற்கை அனர்த்தங்களாலும் போரினாலும் பாதிக்கப்பட்ட மேற்படி குடும்பங்களுக்கான சுயதொழில் ஊக்குவிப்புக்கான உதவிகளும் பிள்ளைகளின் கல்விக்கான உதவிகளும் வழங்கப்பட்டது. இக்குடும்பங்களைச் சேர்ந்த அனைவரும் அங்கவீனர்களாகவும் போரில் பிள்ளைகளை கணவர்களை இழந்தவர்களாகவும் மற்றும் தடுப்புமுகாமிலிருந்து வெளிவந்தவர்களாகவும் இருக்கின்றனர். இன்னும் தங்கள் உடல்களில் சன்னங்கள் எறிகணைத்துண்டுகளையும் சுமந்து கொண்டிருக்கும் இவர்களை நம்பிக்கைகொடுத்துப் புதுப்பிக்கும் உதவியாக இவ்வுதவிகள் வழங்கப்பட்டுள்ளது. கூரைகள் அற்ற வீடுகளில் தறப்பாள்களோடு வாழ்கின்ற இம்மக்கள் தங்களுக்கான தொழில் … Read more → Posted in செய்திகள், September 15th, 2010, Comments Off on செல்வாநகர் ஊனமுற்றோர் குடியிருப்பு மக்களுக்கு நேசக்கரம் சுயதொழில் உதவி | nesakkaram கனவாயிருந்த ஊருக்குள் காலடி வைத்திருக்கும் சாந்தபுரம் மக்களின் நிலமையென்ன ? விளக்குகிறார் தீபச்செல்வன். Posted in ஒலிப்பதிவுகள், September 12th, 2010, Comments Off on பற்றைகள் மண்டிய ஊருக்குள் பாம்புகளோடும் பயத்தோடும் மக்கள் | nesakkaram யுத்தத்தின் கடைசிக் காலங்களில் மகளைத்தேடித் தேடியே தேய்ந்து போன நம்பிக்கை மீறித் தன்மகளை இந்தத்தாய் தேடிக்கொண்டிருந்தாள். காணாமல் போன பல்லாயிரம் பேரைப்போல அவளது மகள் காணவேயில்லை. மகளில்லாமல் அசையேன் என்ற அம்மாவை முகாம்வரை கொண்டு சேர்த்தும் மகளைத்தேடும் அம்மாவின் முயற்சியின் விளைவாக ஒற்றைக்காலை இழந்தபடி பெற்றோருடன் இணைந்தாள். தொடர் அலைவு துயரங்களின் முடிவாக மீண்டும் சொந்த ஊருக்குப்போயிருக்கும் குடும்பத்தின் நம்பிக்கையான மகள் தற்போது ஏ.எல்.உயர்தரம் விஞ்ஞானம் கற்கிறாள். எல்லாம் இழந்து தனது கல்வியை மட்டும் நம்பிய 17வயதுச் … Read more → Posted in ஒலிப்பதிவுகள், September 10th, 2010, Comments Off on காலையிழந்து வந்திருக்கும் மகளுக்கு கல்வியை வேண்டுகிறாள் இந்தத்தாய் | nesakkaram வீட்டுக்கு எல்லாமுமாக இருந்த கணவனை 23.04.2009 அன்று எறிகணை கொன்றுவிட்டது. குடும்பத்தில் முதல் உயிரை இழந்த துயரம். எல்லொரையுமே துரத்தியது. உயிரைக்கொடுத்த துயரில் இருந்த வீட்டின் இரண்டு ஆண்பிள்ளைகளும் அம்மாவையும் தங்கைகளையும் விட்டுப் பிரிக்கப்பட்டார்கள். குடும்பத்தைத் தாங்குவார்கள் தன் மகள்களைக் காப்பாற்றுவார்கள் என்ற இரண்டு ஆண்பிள்ளைகளையும் கட்டாயக்களம் அழைத்துப் போனதோடு இந்தத்தாயின் எல்லா நம்பிக்கைகளும் நொருங்கிப்போனது. ஒருவன் இறந்து விட்டானென்ற செய்தியும் மற்றைய மகன் காணாமல் போனோர் வரிசையிலும் இன்னும் தேடப்பட்டுக் கொண்டிருக்கிறான். Posted in ஒலிப்பதிவுகள், September 10th, 2010, Comments Off on காணாமல் போன பிள்ளைகளைத் தேடும் அம்மா | nesakkaram போரின் எச்சங்களாய் வன்னிநிலப்பகுதிகளில் மிஞ்சியிருப்பது துயரங்களின் குவியல். காலம்காலமாய் வாழ்ந்த மக்களின் நிலங்கள் பறிக்கப்பட்டு மனிதவுயிர்கள் எண்ணுக்கணக்கின்றி அழிக்கப்பட்ட கொடுமையின் முடிவு எங்கள் மக்களை ஏதிலிகளாக்கிவிட்டுள்ளது. தங்கள் நிலங்களில் மீளவும் வாழ வழியற்றுத் தவிக்கும் மனிதர்களும் அவர்களின் அனாதைக் குழந்தைகளும் தங்கள் எதிர்காலம் மீதான நம்பிக்கைகளுடன் தறப்பாள்களின் கீழே மீளவும் வாழ்வை ஆரம்பித்திருக்கிறார்கள். எல்லாம் இழந்தபின்னும் நம்பிக்கைகளோடு மீளவும் குடியேறியுள்ள பொன்னகர் கிராமமக்களின் வாழ்வை மேம்படுத்த வேண்டியவர்கள் நீங்களே உறவுகளே…..! பல்வேறு கட்டங்களில் நடைபெற்ற போரினால் பாதிக்கப்பட்ட … Read more → Posted in செய்திகள், September 10th, 2010, Comments Off on போரில் பிள்ளைகளையும் இழந்து ஊரையும் இழந்த பொன்னகர் மக்களுக்கு ஆதரவுக்கரம் நீட்டுங்கள் | nesakkaram
30
அரசியலும் அரசியல்வாதிகளும் சுயநலமாகி விட்டதாகவும் அக்கறையின்மையின் உச்சக்கட்டமாகி விட்டதாகவும் மாற்றம் கண்டிப்பாகத் தேவையாகி விட்டதாகவும் கூறுகிறார் - அரசியல்வாதிகள் எப்போது பொது நலம் கருதி இருந்தார்கள்? மாற்றம் தேவை என்று நாம் நினைக்க ஆரம்பித்து அதிக நாட்கள் ஆகி விட்டன. ஜெயலலிதாவின் மறைவும், கருணாநிதியின் செயலின்மையும் ரஜினிகாந்திற்கு இப்போது ஒரு முகாந்திரம் கொடுத்திருக்கிறது. அதுவே அவரது அரசியல் பிரவேசத்தின் ஆர்வத்திற்கு மூல காரணமாக நாம் கருதுகிறோம். 1996-ல் பதவி என்னிடம் இருந்தது, உதறிவிட்டேன் என்கிறார் - சற்று ஆர்வக் கோளாறான கருத்து. ஒரு கட்சி அமைக்கும் வாய்ப்பு அவரிடம் இருந்தது, ஒரு வேளை ஜெயித்திருக்கலாம் என்பதே அதிகப்படியான உண்மை ஆன்மிக அரசியல் - ரஜினிகாந்த் பகவத் கீதையை வைத்து ஆரம்பித்ததாலும், ஆன்மிகம் என்ற வார்த்தையை உபயோகப் படுத்தியதாலும், பல பிஜேபி மற்றும் இந்து மதம் சார்ந்த ஆர்வலர்கள் தங்களின் உற்சாகத்தை வெளிப்படுத்தி வருகிறார்கள். இதன் மூலம் அவரது பொதுவானஆதரவு குறையும் ஒரு அபாயம் உண்டாகி உள்ளது. கட்சியின் ஆரம்பம் - கட்சி ஆரம்பித்து தேர்தலில் போட்டிஇட மூன்று வருடங்களுக்கு மேல் இருப்பதாகவும் அது வரை கட்சி உருவாகி பலப்படுத்தும் முயற்சி உண்டாகும் என்கிறார். அவருடைய அடுத்த கட்டத் தலைவர்கள் யாரும் இது வரை இல்லை. அதிக கெட்ட பெயர் இல்லாத மற்றும் ஓரளவுக்கு வயது மீதம் உள்ள சில அரசியல் புள்ளிகளை வைத்து அவர் தொடங்கலாம். ஆனால், NTR போல் அதிரடி ஆட்சி அமைக்கும் வாய்ப்பு இல்லாத ஒரு காலத்திற்கு நாம் வந்து விட்டோம் என்று அவர் உணராமல் இருக்க வாய்ப்பில்லை. குறைந்த பட்சம் 1000தொண்டர்களும் 10 கோடியும் இல்லாமல் எந்தத் தொகுதியிலும் போட்டிஇட முடியாது என்பது தெள்ளத் தெளிவு. பணம் இருக்கலாம், அல்லது திரட்டலாம், ஆனால் மாற்றம் வந்தே தீர வேண்டும் என்ற ஒரு கடுமையான அலை இல்லாத பட்சத்தில், தனியாக நின்றால் ஒரு சில தொகுதிகளுக்கு மேல் வெற்றி பெரும் வாய்ப்பை நாம் கணிக்கவில்லை காவலர்கள் - அவர் கட்சித் தொண்டர்கள் அநீதியைத் தட்டிக் கேட்கும் காவலர்களாக இருக்க வேண்டும் என்கிறார். ஷங்கரின் அடுத்த படத்திற்கு நல்ல கதையாக அமையலாம், அல்லது ஊக்குவிக்கும் முயற்சி என்று கருதுவோம். பண பலமும் குண்டர் படையும் உள்ள பெரிய கட்சிகளோடு திரை அரங்கில் விசில் அடிக்கும் எளிய ரசிகர்கள் மோதும் ஒரு சூழ்நிலையை நாம் திரைப்படங்கள் தவிர எங்கும் பார்க்க முடியும் என்று தோணவில்லை தலைமையே இல்லாமல் தறிகெட்டு நடக்கும் ஒரு ஆட்சியின் நடுவில், வெறும் பணத்தை மட்டுமே வைத்து ஒரு சுயேட்சை வேட்பாளர் இடைத்தேர்தலில் வென்றிருக்கும் காலகட்டத்தில், ரஜினிகாந்தின் இந்த அறிவிப்பு மக்களுக்கு ஒரு டானிக் ஆகும். அவருக்கு ஒட்டு போடுகிறோமோ இல்லையோ, எல்லாக் கட்சிகளின் தரத்தை ஆராய்ந்து ஒரு முடிவெடுக்க வேண்டிய ஒரு ஆர்வத்தை அவர் உருவாக்கி இருக்கிறார். அவரின் இந்த முடிவு மிகவும் வரவேற்கத் தக்கது. அவரால் முடியா விட்டாலும், வேறு ஒரு நல்ல முடிவையாவது மக்கள் எடுக்கும் ஒரு சூழ்நிலையை அவர் உருவாக்கி இருக்கிறார். வாதங்களும் ஊகங்களும் மட்டுமே நம்மால் முடியும். மக்கள் என்ன செய்வார்கள் என்பது அவர் நம்பும் ஆண்டவனுக்கே வெளிச்சம்
31
எத்தைத் தின்றால் பித்தம் தெளியும் என்று நாம் திரிந்து கொண்டிருக்கும்போது, பித்தர்களாக கிளம்பிக்கொண்டிருக்கிறார்கள் என்பது என் அபிப்பிராயம். ரஜினியின் அறிக்கையை நான் படிக்கவில்லை. இன்று காலை வானொலியில் அவரது வலைத்தள முகவரியை சொல்லிக் கொண்டிருந்தார்கள். மன்றம் என்ற பெயரே பயமுறுத்துகிறது. ஒரு மன்றத்தின் பின் போய் தமிழகம் பட்டுக்கொண்டிருக்கிற பாடு போதும். ரஜினி என்ற சினிமா முகத்தைத் தவிர ஒரு எளிமையான ஆன்மீகவாதி என்றளவில்தான் ஒரு பிம்பம் இருக்கிறது எனக்கு. அதுவும் ஒரு ஊடக பிம்பமாக இருக்கலாம். அதுவே உண்மையாக இருப்பினும், எளிமையான ஆன்மீகவாதிக்கு ஓட்டு போட்டு நமக்கு என்ன கிடைக்கப்போகிறது. சில பேர் நல்லது பன்னனும்னு அரசியலக்கு வருகிறார்கள். ஆனால் சுற்றியிருக்கும் பல பேர் கெடுத்து விடுகிறார்கள் . நிறைய எழுதவேண்டும், அதிலும் தாங்கள் மேற்கூறிய பல கருத்துக்கு மறுதளித்து எழுதவேண்டும் என்ற அவா எழுவதை தவிர்க்க முடியவில்லை. இன்று காலை (1/2/2018) 9:46 மணிக்கு தங்கள் கருத்துக்கு பதில் எழுதியிருந்த அனானியின் பதிலுக்கு பதில் தர வேண்டும் என்றும் இருக்கிறது. முடிவில், இது ஒரு குழாயடி சண்டையாக மாறும் அபாயம் இருப்பதால், சுருக்கமாக ஒரு பதில்: ஒஷோ சொன்னது போல "We see things not as they are, but as we are". அதைத்தான் இது வரை நான் கண்ட, கேட்ட பதிவுகள் மூலம் தெளிவாகிறது. மற்றவை நேரில்.
32
‘Z’ தர நிறுவனங்கள் - ருபீடெஸ்க் கன்சல்டன்சி விதிமுறைகளை பின்பற்றாத நிறுவனங்களின் பங்குகள் (shares of non-compliant companies) டிரேட் பார...
33
“முதலாளிகளும் நிலப்பிரபுத்துவ ஆட்சியாளர்களும் ஏகாதிபத்திய சக்திகளுடன் கைகோர்த்து கூட்டணி சேர்ந்து கொள்வது என்பதையே தங்களது அயல்துறைக் கொள்கையாகவே வைத்திருக்கிறார்கள்; அவர்கள் எப்போது தங்களது நாட்டின் சுயசார்பை ஏகாதிபத்திய சக்திகளிடம் அடகு வைப்பார்கள். ஆனால் பாட்டாளி வர்க்கத்தின் அயல்துறைக் கொள்கை என்பது எப்போதுமே முன்னேறிய நாடுகளில் உள்ள புரட்சிகர சக்திகளுடனும் உலகெங்கிலும் உள்ள ஒடுக்கப்பட்ட மக்களது நாடுகளுடனும்தான் கூட்டணியே தவிர ஒருபோதும் எந்தவொரு ஏகாதிபத்திய சக்தியுடனும் அல்ல.” – 1917 நவம்பர் புரட்சிக்கு முன்பு, மாமேதை லெனின் எழுதிய வார்த்தைகள் இவை. இந்த வார்த்தைகளின் விரிவாக்கம் தான், புரட்சிக்கு பிறகு சோவியத் ஒன்றியம் பின்பற்றிய அயல்துறைக் கொள்கை. சோவியத் ஒன்றியம் உலகெங்கிலும் காலனியாதிக்கத்திற்கு எதிரான போராட்டங்களை ஊக்குவித்தது. அடிமை நாடுகளாக சிக்கிச் சிதைந்து கொண்டிருந்த இந்தியா உள்ளிட்ட எண்ணற்ற நாடுகளின் விடுதலைக்கு உந்துசக்தியாக திகழ்ந்தது. இதன் தாக்கம்தான், விடுதலைக்குப் பிறகு இந்தியா உள்ளிட்ட நாடுகளின் அயல்துறைக் கொள்கையில் பிரதிபலித்தது. ஆனால் இரண்டு உலகப் போர்களுக்கு பின்னர் – குறிப்பாக இரண்டாம் உலகப் போருக்கு பின்னால் உலக முதலாளித்துவமானது தனது கைகளில் நினைத்துப் பார்க்க முடியாத விதத்தில் மிகப் பெரும் அளவில் மூலதனத்தை குவித்தது. ஒருபுறம் சோவியத் ஒன்றியம் பிரம்மாண்டமான வளர்ச்சியை எட்டியது; மறுபுறம் சோவியத் ஒன்றியத்தை வீழ்த்துவதையே இலக்காக கொண்டு முதலாளித்துவம் சர்வதேச பொருளாதார அரங்கிலும் அரசியல் அரங்கிலும் எண்ணற்ற சதிராட்டங்களை அரங்கேற்றியது. 1990களில் சோவியத் ஒன்றியம் பின்னடைவை சந்தித்தபிறகு முதலாளித்துவத்தின் மூலதனக் குவிப்பு இன்னும் தீவிரமடைந்தது, அது 20ஆம் நூற்றாண்டின் கடைசி பத்தாண்டுகளில்தான் இந்தாண்டுகளில் தான் தாராளமயம்- தனியார்மயம் – உலகமயம் ஆகிய கோட்பாடுகளை உள்ளடக்கிய நவீன தாராளமயக் கொள்கைகளை சர்வதேச நிதி மூலதனம் உலகெங்கிலும் உந்தித் தள்ளியது. இந்தியா உள்ளிட்ட வளர்முக நாடுகளின் சந்தைகளை குறிவைத்து ஆக்டோபஸ் கரங்களாக மிகப்பெரும் லாப வேட்கையுடன் சர்வதேச நிதி மூலதனம் பாய்ந்து வந்தது. இந்தியாவின் சந்தைகள் அந்நிய மூலதனத்திற்காக – அந்நிய உற்பத்தி பொருட்களுக்காக திறந்துவிடப்பட்டன. லாபம், மேலும் லாபம் என்பதையே மட்டும் குறியாக கொண்ட சர்வதேச நிதி மூலதனம், இந்தியாவின் உள்நாட்டு தொழில்களை அழித்தொழித்தது. வளர்முக நாடுகள் அனைத்திலும் இதுதான் நடந்தது. இத்தகைய தன்மையுடன் கூடிய உலகமயம் என்பது, முதலாளித்துவச் சுரண்டலின் உச்சக்கட்டமான ஏகாதிபத்தியம் என்பதை நோக்கிய ஏகபோக முதலாளித்துவத்தின் பயணத்தில் ஒரு முக்கியமான கட்டமாகும். கடந்த 30 ஆண்டு காலத்தில் இந்தக் கட்டம் தீவிரமடைந்துள்ளது. மேலும் மேலும் மூலதனக்குவிப்பு- லாபவெறி என்ற இந்த பயணத்தில் தடையாக இருக்கிற அனைத்தையும் தகர்ப்பது என்பதே ஏகபோக முதலாளித்துவத்தின் வேட்கை. சோவியத் ஒன்றியம் வீழ்ந்து விட்டதால், இனி எதிர்ப்பதற்கு ஆள் இல்லை என்ற எண்ணத்துடன், எண்ணெய் வளமிக்க இராக்கில் துவங்கி ஆப்கானிஸ்தான், லிபியா, சிரியா உள்பட கடந்த 30 ஆண்டு காலத்தில் எண்ணெய் வள பூமிகளில் அமெரிக்கா தலைமையிலான ஏகாதிபத்திய சக்திகள் எண்ணற்ற போர்களை நடத்தியுள்ளன. லட்சக்கணக்கான உயிர்களைப் பறித்துள்ளன. நூற்றுக்கணக்கான பயங்கரவாதக் குழுக்களை உருவாக்கியுள்ளன. இயற்கை பேரிடர்களை விட தனது லாப வேட்கைக்காக ஏகாதிபத்திய சக்திகள் நடத்திய படுகொலைகளும் இரத்த வெறியாட்டங்களும் மனிதப் பேரழிவுகளுமே அதிகம். சோவியத் ஒன்றியம் இல்லாத பின்னணியில், இன்றைக்கு ஏகாதிபத்திய சக்திகளுக்கு சவால் விடும் சக்திகளாக – ஏகாதிபத்திய சக்திகளிடம் அடிபணிந்து போகாத பிரம்மாண்டமான சக்திகயாக சோசலிசம் சீனா திகழ்கிறது. அத்துடன் நிலவிய ரஷ்யாவும் அமெரிக்க அடாவடித்தனத்தை எதிர்க்கிறது. அமெரிக்க ஏகாதிபத்தியம், 2008ல் ஏற்பட்ட பொருளாதார நெருக்கடியின் ஆழத்திலிருந்து மீண்டுவருவதற்கு இன்னும் முயற்சி செய்து கொண்டிருக்கின்ற நிலையில், சீனாவின் பொருளாதாரம் பிரம்மாண்டமான வளர்ச்சியை கடந்த 10 ஆண்டுகாலத்தில் எட்டியுள்ளது. புடின் தலைமையிலான ரஷ்யா – அது இன்றைக்கு முதலாளித்துவ அரசியலமைப்பு நிலவுகிற நாடாக உள்ள போதிலும் அமெரிக்க ஏகாதிபத்தியத்தை ஏற்க மறுக்கிற – அமெரிக்காவின் சூழ்ச்கிகளை அனைத்து நிலைகளிலும் எதிர்க்கிற சக்தியாக நீடிக்கிறது. ஒருபுறம் அமெரிக்கா மற்றும் அதன் தலைமையிலான ஏகபோக முதலாளித்துவ சக்திகள்; மறுபுறம் ரஷ்யா மற்றும் சீனா போன்ற நாடுகளின், அமெரிக்க ஏகாதிபத்திய எதிர்ப்பு முற்போக்கு மற்றும் புரட்சிகர சக்திகள். பளிச்சென்று இந்த உலகைப் புரிந்து கொள்வதற்கு இது போதுமானது. ஆனால் இந்த இரண்டு சக்திகளுக்கும் இடையில் நடக்கிற மோதலில் இந்தியா எங்கே இருக்கிறது என்கிறகேள்விதான் இந்தியாவின் அயல்துறைக் கொள்கையை தீர்மானித்துக் கொண்டிருக்கிறது. சோவியத் ஒன்றியத்தின் வீழ்ச்சிக்குப்பிறகு ஆட்சிக்கு வந்தவர்கள் – நரசிம்மராவ் துவங்கி – வாஜ்பாய் வழியாக – இன்றைய மோடி வரை -அனைவருமே தங்களுக்கு பாதுகாப்பு அரண் அமெரிக்கா தலைமையிலான ஏகாதிபத்திய சக்திகளிடம்தான் இருக்கிறது என்று தப்புக்கணக்கு போட்டு நகரத் துவங்கிவிட்டார்கள். இந்த சாய்மானத்தை அமெரிக்க ஏகாதிபத்தியம் கவ்விப்பிடித்துக்கொண்டது. சீனாவையும் ரஷ்யாவும் பல வழிகளில் நிர்ப்பந்திப்பதற்கும் தடுத்து நிறுத்துவதற்கும் புவி அரசியல் ரீதியாக இந்தியாவை பயன்படுத்த முடியும் என்று கணக்கு போட்டது. முதலாளித்துவம் மற்றும் நிலப்பிரபுத்துவ ஆட்சியாளர்கள் ஏகாதிபத்தியத்துடன் கைகோர்ப்பார்கள் என்று லெனின் சொன்னதுபோல இந்தியாவின் முதலாளித்துவம் மற்றும் நிலப்பிரபுத்துவ ஆட்சியாளர்கள் ஏகாதிபத்திய சக்திகளுடன் கைகோர்த்துக் கொண்டிருக்கிறார்கள். இந்த நிலை, இந்தியாவைப் பாசிச பாதையில் கொண்டு செல்லத் திட்டமிட்டுள்ள மோடி தலைமையிலான பாஜக ஆட்சி அமைந்தபிறகு கடந்த 3 ஆண்டு காலத்தில் இன்னும் மோசமான கட்டத்தை எட்டியுள்ளது. இதை விளக்குவதற்கு இரண்டு உதாரணங்கள் பொருத்தமாக இருக்கும். 1990களில் நரசிம்மாராவ் ஆட்சிக்காலத்தில் முதன்முதலில் அமெரிக்காவுடன் ராணுவப் பயிற்சி மற்றும் கூட்டு ராணுவ ஒத்துழைப்புக்கு இந்தியா உடன்பட்டது. அது 1998இல் வாஜ்பாய் ஆட்சிக்கு வந்தபிறகு, அமெரிக்காவின் இளைய கூட்டாளி என்று சொல்லும் அளவிற்கு நிலைமை சென்றது. 2015இல் மோடி ஆட்சிக்கு வந்தபிறகு அமெரிக்காவுடன் 10 ஆண்டு காலத்திற்கு பாதுகாப்பு வரையறை ஒப்பந்தம் ஒன்று மேற்கொள்ளப்பட்டது. இதனடிப்படையில் அடுத்தடுத்து 3 உடன்பாடுகள் கையெழுத்தாகின. தளவாடங்கள் கையாளுவதற்கான உடன்பாடு, தகவல் தொடர்பு மற்றும் தகவல் பரிமாற்ற புரிந்துணர்வு உடன்பாடு, அடிப்படை விபரங்களை பரிமாறி கொள்வது மற்றும் ஒத்துழைப்பு உடன்பாடு ஆகியவையே அவை. அமெரிக்காவின் ராணுவ நடவடிக்கைகள் அனைத்திற்கும் இந்தியாவின் துறைமுகங்கள், ராணுவ தளங்கள், விமானப்படை தளங்கள், விமான நிலையங்கள் போன்றவற்றை தாராளமாக பயன்படுத்திக் கொள்ளலாம்; அமெரிக்க ஆயுதப்படைகள் போரில் ஈடுபடும் போது தேவைப்பட்டால் இந்திய ராணுவ தளவாடங்களையும் ஆயுதங்களையும் பயன்படுத்திக் கொள்ளலாம்; அமெரிக்க ராணுவப் படைகளோடு இந்திய ராணுவப் படைகளும் ஆயுதமேந்தி எந்த விதமான நடவடிக்கைகளிலும் ஈடுபடலாம் என்பதுதான் மேற்கண்ட உடன்பாடுகளின் சாராம்சம். இதைப் பளிச்சென்று புரிந்து கொள்ள வேண்டுமானால், இந்தியா ஒட்டுமொத்தமாக அமெரிக்க ஏகாதிபத்தியத்தின் ராணுவத் தளமாக மாறப் போகிறது என்று அர்த்தம். இந்தியாவில் தங்களது படைகளை இறக்கி, இங்கிருந்து கொண்டு சீனாவையும் ரஷ்யாவையும் மிரட்டுவதற்கோ அல்லது தாக்குவதற்கோ அமெரிக்க ஏகாதிபத்தியம் ஒரு நீண்டகால ராணுவ சூழ்ச்சி திட்டத்தோடு தயாராகிறது என்று அர்த்தம். இந்தியாவின் அமைதியை சீர்குலைத்து இதை ஒரு போர் பூமியாக மாற்ற போகிறது என்று அர்த்தம். மற்றொரு முக்கிய அம்சம், இஸ்ரேலுடனான ராணுவ பேரங்கள். அரபு பிரதேசத்தில் அமெரிக்க ஏகாதிபத்தியத்தின் வேட்டை நாயாகவே செயல்பட்டு வருகிறது இஸ்ரேலிய இன வெறி அரசு. பாலஸ்தீன மக்களை கொன்று குவித்துக் கொண்டிருக்கிறது. அப்படிப்பட்ட இஸ்ரேலிடம்தான் கடந்த 15 ஆண்டுகாலமாக ஏராளமான ஆயுதங்களையும் தளவாடங்களையும் இந்திய பாதுகாப்புத்துறை கொள்முதல் செய்திருக்கிறது. இஸ்ரேலிய ராணுவமே வாங்காத அளவிற்கு அதிகமான விலையில் இஸ்ரேலிய ஆயுதக் கம்பெனிகளிடமிருந்து இந்திய ராணுவத்திற்கு – இந்திய படைகளுக்கு ஆயுதம் வாங்கியிருக்கிறார்கள் என்பதுதான் அதிர்ச்சிகரமான தகவல். இதில் மிகப்பெரும் ஊழல்கள் நடக்கின்றன என்பது தனிக்கதை. இதுமட்டுமல்ல, கடந்த மூன்று ஆண்டுகளில் எண்ணற்ற நாடுகளுக்கு பயணம் செய்த பிரதமர் மோடி ஆயுத பேரங்கள், அதானி- அம்பானிக்கான பேரங்கள் ஆகியவற்றை மேற்கொண்டதைத் தவிர வேறெதையும் செய்யவில்லை. அனைத்துப் பயணங்களிலும் பயங்கரவாத ஒழிப்பு மட்டுமே அவரது பேச்சுக்களில் பிரதானமாக இருந்திருக்கிறது. உலகெங்கிலும் பயங்கரவாதத்தைத் தூண்டிவிட்ட ஏகாதிபத்திய சக்திகளுடன் கூடிக் குலாவிக் கொண்டே அவர் பேசுகிறார். மறுபுறத்தில் சீனா உள்ளிட்ட அண்டை நாடுகளுடன் உறவுகள் நாளுக்குநாள் மோசமடைகின்றன. குறிப்பாக சீனாவுடனான நல்லுறவு கடந்த மூன்று ஆண்டுகளில் படிப்படியாக சீர்குலைந்து, பரஸ்பரம் நம்பிக்கையின்மை என்ற நிலைமைக்கு கொண்டு செல்லப்பட்டிருக்கிறது. இவை எதுவும் தற்செயலான நிகழ்வுகள் அல்ல. ஏகாதிபத்திய சக்திகளுடன் மேலும் மேலும் நெருங்கும் போது உலகின் முற்போக்கான சக்திகளிடமிருந்து இந்தியா தனிமைப்படுகிறது. மகத்தான இந்தியாவின் வரலாற்றில் இப்படி நிகழ்ந்ததே இல்லை. அணி சேராக் கொள்கையின் ஆதர்ச நாடுகளில் ஒன்று இந்தியா. சமீப காலங்களில் பிரிக்ஸ் என்ற பெயரில் பிரேசில்- ரஷ்யா- இந்தியா – சீனா – தென்னாப்பிரிக்கா ஆகிய நாடுகளது கூட்டமைப்பு பலமான சக்தியாக உருவான போதிலும், ஏகாதிபத்திய ஆதரவு நேட்டோ ராணுவ கூட்டணிக்கு இணையாக பசிபிக் மற்றும் வளர்முக நாடுகளின் வலுவான கூட்டணியாக வளர்ந்து கொண்டிருக்கிற ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பில் இந்தியாவுக்கும் இடமளிக்கப்பட்ட போதிலும் மோடி அரசின் நகர்வு மேலும் மேலும் ஏகாதிபத்தியத்தின் ஏவலாளி என்ற நிலையை நோக்கியே இருக்கிறது. சீனாவின் முன்முயற்சியில் கிட்டத்தட்ட நூறுநாடுகள் இணைந்துள்ள மிகப் பிரம்மாண்டமான வர்த்தக கூட்டணியான “பிஆர்ஐ” என்று சொல்லப்படுகிற ஒரே சாலை திட்டத்தில் இந்தியா மட்டும் இணையவில்லை. இதன் விளைவு, ஆசிய பசிபிக் பிராந்தியத்திலேயே இந்தியா மட்டும் தனிமைப்பட்டு நிற்கிறது. பாகிஸ்தான், நேபாளம் உள்ளிட்ட அண்டை நாடுகளுடனும் உறவுகள் மோசமடைந்துள்ளன. ஆப்பிரிக்க நாடுகளுடனும் சொல்லிக்கொள்ளும்படியான நல்லெண்ண உறவு இந்தியாவுக்கு இல்லை. ஆப்பிரிக்க மாணவர்கள் மீது தில்லியிலும் இதர பல இடங்களிலும் இந்துத்துவா மதவெறியர்கள் நடத்திய தாக்குதல்களை மோடி அரசு அலட்சியமாக கையாண்டது. அது எதிர்த்து இந்தியாவில் உள்ள 44 நாடுகளின் தூதர்கள் கூட்டம் நடத்தி தீர்மானம் போட்ட சம்பவமும் அரங்கேறியுள்ளது. இந்திய ஆட்சியாளர்கள் தங்களது அயல்துறை கொள்கையை தொடர்ந்து ஏகாதிபத்திய ஆதரவு நிலையில் கொண்டு செல்வதும் உலகளவில் சீனா, ரஷ்யா ஆகிய நாடுகளுக்கு எதிரான அமெரிக்காவின் தொலைநோக்கு அடிப்படையிலான சூழ்ச்சிகளுக்கு இந்தியா ஒரு களமாக மாறுவதும் நமது அயல்துறை கொள்கைகளுக்கும் நலன்களுக்கும் முற்றிலும் விரோதமானது என்பதை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் கட்சித்திட்டம் விளக்குகிறது. கட்சித்திட்டத்தின் பத்தி 4.4 இல் இதன் சாராம்சம் அளிக்கப்பட்டுள்ளது. இத்தகைய பாதையை கைவிட்டு இந்தியா ஒரு சுயேட்சையான அயல்துறை கொள்கையை பின்பற்ற வேண்டும் என்று கட்சித்திட்டம் வலியுறுத்துகிறது.
34
√.SAFE & நச்சுத்தன்மையற்றதாக: LED கொசு விளக்கு கொசுக்கள் கொல்ல உடல் வழி ஒன்று நடைமுறைப்படுத்தப்படுகிறது. இல்லை நஞ்சுகள், தீங்கு ரசாயனங்கள் அல்லது கதிர்வீச்சு மனித உடல்களைக் மற்றும் செல்லப்பிராணிகள், மிகவும் சூழல்-நட்பு மற்றும் செலவு குறைந்த பூச்சிகள் கட்டுப்பாடு தீர்வு 100% பாதுகாப்பான. √.EASY பயன்படுத்த & சுத்தமான: USB கேபிள் மூலம் இயக்கப்படுகிறது, எந்த மொபைல் மின்சாரம், கணினி அல்லது தொலைபேசி சார்ஜர் செருகப்படுகின்றன முடியும். பெரிய கொள்திறன் சேமிப்பு பெட்டியானது சுத்தம் மற்றும் எளிய திருகல் இறந்த கொசுக்கள் அகற்றும் அகற்றும் வகையில் எளிதாக்குகிறது. √.USER-நட்பு வடிவமைப்பு: மேலே ஒரு சிறிய கொள்கலன் உள்ளது, தேவைப்பட்டால், நீங்கள் நன்றாக விளைவை திட அல்லது திரவ பூச்சிகளை விரட்டும் வைத்து சிறிய கவர் நீக்க முடியும். உள்ளமைக்கப்பட்ட விசிறி, அமைதியாக உங்கள் மதிப்புமிக்க தூக்கம் இடையூறு செய்யப் போவதாக எந்த பெரிய சத்தம் வேலை செய்யும். √.WIDE விண்ணப்ப: போன்ற வீடு, படுக்கையறை, வாழ்க்கை அறை, சமையலறை, அலுவலகம், கிடங்கில், ஹோட்டல் போன்றவை உட்புற பயன்படுத்த விரும்பினால், கிரேட் எரிச்சலூட்டும் மற்றும் நோய் காவும் ஈக்கள் / பூச்சிகள் எதிராக பாதுகாக்கிறது. கொசுக்கள், சிறிய பிழைகள், ஈக்கள் மற்றும் பிற பூச்சிகள் சரியான. யூ.எஸ்.பி ஆற்றல்மிக்க கணினி, மடிக்கணினி, சக்தி வங்கி, USB அடாப்டர் மூலம் இயக்கப்படுகிறது மற்றும் பல, வசதியான நீங்கள் பயன்படுத்த பாதுகாப்பான மற்றும் நச்சுத்தன்மையற்றதாக இல்லை நஞ்சுகள், தீங்கு ரசாயனங்கள் அல்லது கதிர்வீச்சு மனித உடல்களைக் மற்றும் செல்லப்பிராணிகள் 100% பாதுகாப்பான நாங்கள் அத்தகைய கிபி, RoHS, FSC முதலியன OEM மற்றும் ODM உத்தரவுகளை போன்ற எங்களது தயாரிப்பு, போதுமான பரிசோதனை சான்றிதழ் வேண்டும் கிடைக்கிறது. வேண்டும் ஐரோப்பா மற்றும் America.amazing உள்ள அமேசான் கிடங்கில் வடிவமைக்கப்பட்டுள்ளது / தகுதி product.factory-நேரடி போட்டி price.fast விநியோக மற்றும் சிறந்த சேவை. எங்கள் தயாரிப்புகள் அல்லது pricelist பற்றி விசாரணைக்காக, எங்களுக்கு உங்கள் மின்னஞ்சல் முகவரியையும் கொடுத்துவிட்டுச் நாங்கள் 24 மணி நேரத்திற்குள் தொடர்பு இருப்பேன். ttzcp168天天中彩票 大发扑克官网 彩神争霸合法吗 天天中彩票微信兑奖 天天彩票幕后老板 天天中彩票开奖时间 天天中彩票app是什么公司的 天天中彩票可以买nba吗 快三大发开奖记录 天天中彩票怎么打不开 天天中彩票去哪兑奖 天天中彩票官网是腾讯 天天爱彩票新人 大发时时彩交流群 大发快三是合法的吗 彩神争霸输了钱怎么才能要回来 彩神争霸合法吗 天天中彩票篮彩大小分 天天中彩票电脑 大发时时彩的规律 微信天天中彩票中了一等奖怎么领 天天爱彩票app下载安装到手机下载安装 至尊彩票彩神争霸 天天中彩票通知消息哪里查看 4001581888天天中彩票 大发房地产集团有限公司官网 大发快三投注技巧 彩神争霸绑定银行卡 有人天天祈祷买彩票中大奖 天天中彩票提款多久 彩神争霸黑吗 彩神争霸多少年了 大发手游官网 彩神争霸为何要邀请码 天天中彩票手机版、 彩票可以在天天中彩票买吗 天天中彩票中奖图片 天天中彩票不错 大发时时彩和值 天天彩l天空彩天下彩票 手机app上天天爱彩票 广州中大发展有限公司官网 大发快三有玩的吗 天天彩票国家允许吗? 竞彩足球彩票天天加奖 彩神争霸详细 天天乐购彩票有吗 天天乐彩票平台可信吗 彩神争霸安卓版本 天天中彩票apk 大发快三1.99倍邀请码 彩神争霸规律 彩神争霸8中奖截图 彩神争霸提现退回 福利彩票3d天天彩图 天天中彩票app是哪的 qq天天中彩票在那里 天天彩票出票 彩神争霸体现怎么提 网易天天爱彩票下 天天中彩票粤任选五走势图 天天彩票是正规网站吗 天天彩票计划软件 天天彩票提不了现 彩神争霸提现成功图片 天天中大奖和天天爱彩票 用彩神争霸刷回水 天天送钱彩票软件 彩神争霸提取 江苏大发快三 彩神争霸广西快三是真的吗 天天赢彩票真假 玩大发快三输了很多 有天天中彩票中奖的吗 天天中彩票V2.3.1 起诉天天中彩票 天天中彩票退款 大发游戏电玩城官网 天天中彩票有人提现 天天中彩票中奖图 彩神争霸8破解 彩神争霸邀请码1.2 广西大发禽业官网 天天彩票安卓 大发重庆时时彩 天天彩票怎么样 大发彩票官网48 天天中彩票靠不靠谱 大发开奖官网 大发房地产官网 仿天天爱彩票源码 app天天中彩票账户冻结 新浪彩票天天盈球 天天中彩票真的假的 天天中彩票违规 微信的天天中彩票真实吗 大发快三怎么压才能稳赚 福利彩票天天彩选四 起诉天天中彩票 手机app天天中彩票真实吗 斯大发票打印机驱动官网 大发时时彩开奖结果全国 天天中彩票和福利彩票 微信彩票天天足球 彩神争霸大发快三大小单双口诀 天天爱彩票软件合法吗? 全名彩票天天送钱 大发快三官网下载 魔兽争霸西游记七彩神石 天天中彩票开奖慢 彩神争霸在哪下载 彩神争霸登录 彩神争霸注册地址 电脑怎么登录大发官网 天天中彩票怎么推单 天天中彩票是否合法 天天中彩票有哪些投注站 彩神争霸快网址 大发快三时时开规律 彩神争霸邀请码 彩神争霸平台 重庆天天彩票是真的假的 天天中彩票安11选5 天天爱彩票提现失败 手机天天彩票是合法的吗? 彩神争霸qq群 大发快三开户 大发国外官网 天天中彩票一次提现多少钱 福利彩票天天 天天彩票app靠谱 二四六天天好彩票免费资料 www大发888经典版官网 彩票大发官网 大发快三招人上班吗 天天中彩票晒单 大发快三走势图 天天乐彩票怎么玩 天天中彩票合法 彩神争霸uu快三36578888 天天彩票怎么注册账号 有没有人带玩大发快三 天天中彩票支持哪些银行 天天中彩票登入 大发发动机官网 彩神争霸充值未到账 天天爱消除冷兔彩票刮不了 快三大发二不同 大发时时彩可以作弊 彩神争霸公司在哪里 天天中彩票竞彩足球群 在天天中彩票可以买吗 4d天天彩票走势图 大发官网充值网址 大发快三链接 天天中彩票一等奖 天天中彩票官方下载 天天中彩票kaopubu 天天彩票网登录APP 天天中彩票提现失败 彩神争霸大发快三邀请码1.980 彩神彩神争霸官方下载 大发快三在哪个平台? 大发时时彩开奖网站 天天中彩票是真的假的? 天天中奖彩票官网 天天彩票网正规的吗 天天中彩票客服电话 大发快三在哪里看开奖 彩票天天地 天天彩票竞猜足球图注 在天天中彩票怎么兑奖 为什么天天中彩票可以 天天彩票软件官方网站 天天中彩票认选九 彩神争霸如何注册 大发时时彩是国家 全名彩票天天送钱 彩神争霸电话 天天中彩网代购彩票安全吗 微信app天天中彩票合法 大发时时彩计划_人工版 天天中彩票不中反钱 天天爰彩票/ 天天中彩票兑奖 天天重彩票app下载 彩神争霸是啥 天天中彩票登录不了了 腾讯天天中彩票合法 天天玩彩票 天天彩票最佳选择高手 天天中彩票客服 临夏天天彩票 天天彩票中奖视频 彩神争霸苹果电脑下载 彩票天天签到 彩神争霸苹果版注册码 天天中彩票谁中了 天天中彩票itunes 天天中彩票大神吧 彩神争霸高邀请码 天天彩票计划论坛 天天中彩票返点 彩神争霸官方1.98 彩神争霸天际 彩神争霸违规怎么办 天天中彩票手机 88彩神争霸刷水 APP天天中彩票 七星乐大发快三 福利彩票天天有? 彩神争霸系统漏洞 大发彩票官网怎么样 天天爱彩票网 天天中彩票提现限额 天天彩票246 天天中彩票不能 大发时时彩是官网开的吗 网上天天中彩票 网易彩票app天天爱彩票 大发时时彩游戏规则 天天中彩票显示派奖 天天爱彩票中奖能提现吗 彩神争霸套路 彩神争霸最新版苹果 天天送钱彩票软件 彩神争霸天马彩票 大发快三抓豹子号技巧 88yfa.vip彩神争霸 彩神争霸会黑钱么? 研究大发时时彩 大发快三彩票技巧 天天中彩票重置身份证 大发发动机官网 彩神争霸最高倍率 天天中彩票的规则 天天彩票贴吧 天天爱彩票怎么玩法 天天乐购彩票怎么样 大发快三亏 天天中彩票福彩3d组六怎么买 彩神争霸体现怎么提 天天中彩票在qq哪里 彩神争霸网站登陆 天天中彩票无法登录 微信的天天中彩票是真的吗 大发时时彩合法吗 天天爱彩票与停止运行 天天中彩票中大奖能提吗 乐米天天大奖彩票站 彩神争霸注册号 彩神争霸网站 彩61大发时时彩玩法 qq天天中彩票怎么查询 大发快三单双 微信天天中彩票怎么体现 大发快三彩票是真的吗? 彩神争霸网页版c9999 彩神争霸大发快三助赢软件 天天彩票安卓 下载天天中彩票安卓版 天天中彩票比分投注 天天中彩票破足球竞猜方案 天天中彩票冠军图片大全 大发快三属于哪个 大发手游官网客服 大发快三近期开奖结果查询 彩神争霸稽核 天天中彩票竞彩比赛延期怎么办 天天中彩票"app大骗局 大发快三彩票登录地址 彩神争霸是什么意思 手机上买天天中彩票靠谱吗 微信里买天天中彩票 下载电脑板彩神争霸 微信上的天天中彩票可靠吗? 5964777com天天彩票网 天天中彩票是谁家的 qq天天中彩票怎么关注 天天中彩票投注记录 彩神争霸大小 天天中彩票足球+有让球+的吗 彩神争霸有规律可循吗 天天中彩票提现收费 彩神争霸二维码充值 彩神争霸破解账号 天天众网彩票 天天爱彩票兑换码 天天赢彩票app靠谱么 天天中彩票的投注记录 大发快三被骗人数 天空彩票天天与你同行 天天乐彩票是正规的吗 大发时时彩如何赢反水 天天中彩票是哪个好 微信号天天中彩票可信吗 天天中彩票有中奖的么 天天中彩票腾讯 快三大发和值怎么看 微信里有个天天中彩票 天天彩票中奖怎么领奖 彩神争霸app邀请码 天天彩票红包 天天中彩票官网是腾讯 彩神大发时时彩 彩神争霸可以提现吗 天天彩票手机客户端 一汽大发官网 福利彩票天天有? 大发时时彩预测计划 天天爱彩票狗狗向前冲 天天中彩票都有什么彩种 天天中彩票提现安全吗 彩神争霸是什么? 中国福利彩票天天彩选 彩神争霸系列邀请码贴吧 天天中彩票苹果手机能下吗 大发官网dafa.la 我在彩神争霸输了5万 彩神争霸反点设置 qq的天天中彩票从哪进 天天彩票接口出错 天天中彩票谁中了 天天彩票买彩票靠谱 彩神争霸高赔率+谢谢 微上的天天中彩票真实吗 彩神争霸里银行卡咋解绑 天天中彩票双色 大发快三远哥 天天中彩票出票未成功 彩神争霸公司在那里 天天彩票重庆时时彩计划网 微信公众号天天中彩票是真的吗 欢乐彩大发快三开奖 彩神争霸这个软件是真的吗 彩神争霸真的吗 天天中彩票提现赚客吧 彩神争霸账号 彩神争霸输钱怎么回血? 天天中彩票提现qq钱包 天天中彩票多久开奖 微信号的天天彩票是真的吗_ 天天中彩票电脑版2345 微信推广的天天彩票 天天中彩票混投10场怎么开奖 天天中彩票投诉 大发时时彩龙虎斗怎么玩 天天爱彩票官网下载手机版 天天彩票篮球比赛 天天彩票是黑平台吗 天天网彩票 大发快三和值则么算 大发快三单双大小规律 彩神争霸最多连几期 彩神争霸单双有规律么 腾讯天天中彩票 大发时时彩快3 天天中彩票上中了二等奖 大发pk10官网 天天中彩票篮彩没有NBA 天天买彩票腾讯 彩神争霸有苹果版的吗 安庆大发发电机官网 天天中彩票怎么买让球 微信上面的天天中彩票 高频彩大发快三破解 天天爱彩票冲20 天天中彩票取消追号退钱吗 天天众彩票 彩神争霸是违法的嘛 大发快三怎么买单双 彩神争霸邀请码在哪里 lyc22.vip彩神争霸注册 大发快三微信群交流 优信彩票比彩神争霸获利高吗 天天空彩彩票与你同行免费资料大全 彩神争霸快三走势 天天中彩票是骗子吗 大发快三是否合法? 彩神争霸阿里云破解 彩神争霸攻略 大发时时彩违法吗 天天中彩票为何送彩金 天天中彩票派奖时间 彩神争霸安装 天天爱彩票中的欢乐11选5 天天爱网易彩票提现吗 时时彩大发 大发时时彩怎么能中奖 财神争霸时时彩 微信天天中彩票安全吗 必中彩票-天天送8元 天天中彩票控股公司 菲律宾大发快三开奖 天天中彩票app提现可靠吗 大发时时彩开奖号 彩神争霸8注册网 天天买彩票就是不中 大发时时彩8码 天天彩票不支持账号登录 天天中彩票地址和电话 天天爱彩票app有认证过吗 大发888下载官网 天天中彩票有中1000万的吗 天天中彩票下载 天天中彩票篮球彩 大发彩票官网真的假的 彩神争霸宣传广告 天天中彩票鲁11选5 天天中彩票大神方案购买 苹果怎么下彩神争霸 天天中彩票输钱了能要回来么 天天送彩票真的假的 亚历山大发箍官网 大发快三是电脑控制吗 天天中彩票怎么销户 天天彩票不支持账号登录 天天中奖彩票 腾讯天天中彩票在哪 天天中彩票改号码是多少 QQ天天中彩票公众号 彩神争霸登录 彩神争霸买大小技巧 大发时时彩计划软件在哪有 天天中彩票不能用手机号登录了 彩神争霸大发快三怎么玩 彩票天天乐大发快三 怎么才能天天中彩票大神推荐 天天中彩票是哪个平台 跟单天天中彩票 上海大发集团官网 大发时时彩是哪里 大发快三压死人 天天中彩票是腾讯的? 彩神争霸8下载 彩神争霸代理是什么 彩神争霸在线官网 彩神争霸官网下载 福利彩票天天乐 天天爱彩票怎么兑奖 大发快三注册彩金 大发彩票湖北快3官网 天天中彩票投注记录怎 天天中彩票app是腾讯的么 天天爱彩票下载安装到手机下载安装 天天彩票网无法登陆 天天中彩票付费 天天中彩票能买彩票吗 大发快三是统一开奖么 天天买彩票腾讯 大发快三开奖结果查询 彩神争霸提现不出来 彩神争霸8平台可靠吗 天天中彩票2017 彩神争霸代理是干嘛的? 彩神争霸苹果手机的名字叫什么 彩神争霸大发快三走势 大发国际时时彩 彩神争霸跟单反百分10 天天中彩票如何返现 天天爱彩票app真的假的 天天中彩票实名解绑 大发彩票快三玩法 天天中彩票怎么销户 彩神争霸快网址 玩大发快三怎么不输钱 彩神争霸怎样赢钱 大发时时彩百度百科 彩神争霸能赢钱吗 天天彩票iphone6s送不停 彩神争霸挂 3d彩票怎样买天天赚钱 天天中彩票安11选5 天天中彩票网站是骗人的 彩神争霸网站怎么样 天天中彩票能不能提现 天天爱彩票合法吗 彩神争霸提现不了钱 虚竹天天用彩票 天天中奖彩票合法 彩神争霸uu快三36578888 大发官网提款好提吗? 彩神争霸的qq群 大发地产官网南京招聘 天天中彩票11选5技巧 天天中彩票怎么领 我在一个叫彩神争霸8的平台 大发娱乐888手机版官网 彩神争霸有关群 大发快三可以提现吗 玩大发快三网址 福利彩票天天乐 天天中彩票app是不是骗子 彩神争霸为啥停止了 大发快三全天计划 大发快三是官网开奖吗 大发游戏官网是什么 天天中彩票贴吧 天天中彩票提现限额 大发快三靠谱吗 大发快三怎么抓和值 天天中彩票足球计划 天天爱彩票北京 大发888真人官网 彩神争霸封号 亚历山大发卡官网 爱彩乐大发快三作弊软件 彩神争霸赚钱 微信公众号天天中彩票是真的吗 天天爱彩票上市公司 在彩神争霸上输了几十万怎么办 彩神争霸视频 大发时时彩五星走势图 天天爱彩票怎么无法支付 天天中彩票提现要多久 天天中彩票m.sohu.com 彩神争霸是官方的吗 彩神争霸怎样看开奖结果 天天中彩票app客服电话 彩神争霸登录不上 天天彩票492.com 天天彩票4973999_con 天天中彩票提现金额 买彩票天天有人挣钱么 5964777com天天彩票网 彩神争霸是真是假 天天彩票投诉 大发91棋牌游戏官网 天天中彩票买的彩票在哪里看 新天天彩票网站 幸运天天中彩票 天天中彩票怎么打不开 彩神争霸提现不了钱 天天中彩票中奖结果 彩神争霸平台信得过吗 彩神正争霸下 天天中彩票会黑大奖 天天中彩票是不是假的 彩神争霸可以追回吗 浙江大发齿轮有限公司官网 天天彩票中奖八十截图 微信上天天中彩票是不是骗人的 爱创500万大发时时彩 天天中彩票开奖现场 天天中彩票提现5次后会怎么样 天天中彩票迟迟不开奖 天天中彩票可以实名登记安全吗 大发快三在哪里开奖 天天彩票:4871999.com 大发时时彩是国家允许的吗 天天彩票篮球直播 手机上的天天中彩票是真的 大发时时彩全天计划 天天种彩票账户 天天中彩票提现安全吗 彩神争霸最新网站 能破解彩神争霸吗 大发手游中心官网注册 天天爱彩票合法么 日本大发船用柴油机+官网 大发的官网是多岁 天天中彩票ipad 天天重彩票app下载 天天中彩票任选9不开奖 全民彩票天天送8元 最新彩神争霸网址 天天爱彩票讨论群 天天彩票网放心吗 天天中彩票是哪个公司 天天做彩票 大发快三历史开奖结果 微信公众号天天中彩票假 大发快三是骗人的吗 天天中彩票提现2天没到 /最新版彩神争霸88 天天中彩票晒单 天天中彩票维护 天天中彩票+银行审核中 大发快三怎么算数值 微信天天中彩票11选5 微信中的天天中彩票是真的吗 天天爱彩票数据 破解彩神争霸密码 买彩票用天天去彩票站看吗 天天中彩票买双色球可靠吗 天天中彩票买彩 大发快三91网址的邀请码 手机天天中彩票软件合法吗 天天中彩票会不会作假 腾讯天天彩票 天天中彩票中过500万吗 七星彩票天天开奖吗 为什么天天中彩票可以买彩票 彩神争霸1.99邀请码 彩神争霸8平台黑吗 彩神争霸带队群 天天中彩票是在哪里出票的 天天中彩票如何充值 大发快三在哪里看开奖 大发快三怎么玩比较稳 天天中彩票i有哪些版本 qq天天买彩票 天天中彩票什么时候到账 彩神争霸系列邀请码贴吧 天天爱彩票订单编号 qq天天中彩票合法吗 彩神争霸6le和彩 天天彩票提现到微信 易顺百顺天天爱彩票 大发快三早知道 天天彩票2075cno 天天中彩票微信登录+退出 天空彩票天天与你同行 天天中彩票不能合买 天天中彩票怎么出票啊? 天天买彩票下载 手机天天彩票安全吗 彩之家彩神争霸 天天爱彩票助羸软件 亚盘澳彩天天中彩票 大发手游中心官网注册 天天中彩票提现限额 天天爱彩票中奖后怎么领奖金 qq提现天天中彩票 看天天彩票网站视频 天天彩票中奖如何领取 天天中彩票这种违法吗 天天爱彩票订单编号 老品牌天天彩票 天天中彩票登陆超时 图文快印行业三大发展趋势 彩神争霸大发快管理 彩神争霸能不能玩 天天中彩票提示中奖派奖中 天天中彩票未中奖返现 为什么天天彩票能买 天天想中彩票 43420010彩神争霸 彩神争霸设置返点 彩神争霸8中奖截图 彩神争霸计算器 大发快三输了好多钱 天天中彩票app微信提现 彩神争霸攻 网易天天中彩票 九州彩票大发快三技巧 彩神争霸电脑版xiazai 大发快三作弊器 彩神争霸大发快三挂 天天中奖彩票苹果手机 手机的天天中彩票 彩神争霸8官方网 天天中奖彩票平台 QQ天天中彩票彩票账户 有个天天大奖彩票站吗? 大发时时彩五星 微信里天天中彩票 天天彩票追号不中返现 天天爱彩票被删除 彩神争霸邀请码app 大发时时彩彩票 天天中彩票中四百图片 彩神争霸苹果版作弊器 微信红包手机充值天天中彩票 天天中彩票提款冻结 天天中彩票可以提款吗 天天中彩票有中国过大奖吗 大发彩神争霸怎么样 双色球天天中彩票 彩神争霸网站怎么样 天天爱彩票任九 天天中彩票双色球 天天中彩票双色球18024期 天天中彩票电脑版下载安装 天天中彩票大奖怎么领奖 天天中彩票怎么用微信登陆 天天中彩票打电话 彩神争霸的银行卡 彩神争霸破解版 天天爱彩票钱被黑了 彩神争霸官方下载 天天中彩票懂彩帝 3d天天中奖彩票 大发游戏官网客服 天天爱彩票赚钱吗 大发彩票官网 彩神争霸8微信 天天中彩票app可靠吗 天天中彩票网是不是也骗人的 神彩争霸网站 彩票可以在天天中彩票买吗 彩神争霸1.98 江苏快三,大发快三,时时彩 天天爱彩票新人的红包 彩神大发快三技巧 大发快三是合法的吗 天天中彩票怎么给彩金 天天领彩票 天天中彩票app提现可靠吗 彩神争霸谁与争锋 天天中彩票中了500万 天天中彩票官网的足球比赛 qq天天中彩票在那里 天天中彩票提现怎么样 彩神争霸客服电话 大发快三吧 优游娱乐的彩神争霸赛 彩神争霸大发快三幕后 天天爱彩票送108元真的吗 福利彩票天天彩选4开奖结果 手机天天彩票安全吗 下载天天中奖彩票软件 彩神争霸在哪下载? 天天众彩和天天中彩票 天天中彩票手机版骗人的吗 天天中彩票没篮球 大发时时彩 天天中彩票目标人群 天天中彩票安卓下载安装 彩神争霸能挣钱吗 彩神争霸进不去 大发bet888官网 天天冷热彩票助手 天天彩票iphone6s送不停 ios天天中彩票app是真的 天天中彩票粤11选五 腾讯天天中彩票在哪里 大发时时彩助手软件 怎么样举报天天中彩票 天天爱彩票登录不了 全民彩票天天送钱规则 天天中彩票能买幸运28 在QQ天天彩票是什么 天天中彩票还不开奖 大发快三开奖走势图 大发快三开奖结果记录 大发888真人正规官网 天天中彩票竞技足球 天天中彩票是合法吗 天天中彩票官方网址 彩神争霸邀请码有佣金 天天中彩票晚上能提现吗 彩票三D天天图 彩神争霸怎么首次充值 天天中彩票中大奖了怎么领取 天天彩票怎么兑奖 大发时时彩后三平刷大抵 天天中彩票提现5次后会怎么样 天天捕鱼电玩城彩票 天天中彩票官网站登录 大发时时彩工具 彩神争霸高频邀请码 为啥天天彩票开售了 天天彩票中奖八十截图 大发快三近期开奖结果查询 彩神争霸快3怎么样 大发快三怎么看和值 天天中彩票实名认证安全吗 APP天天中彩票 天天中彩票到底靠谱不 500彩票网和天天中彩票 天天彩票2017最新消息 天天中彩票追号不中返哪里了 天天爱彩票app可靠吗 天天中彩票公司介绍 彩神争霸开奖号 天天中彩票有人带么 彩神争霸2的邀请码 彩神争霸充值 天天赢彩票是真实的吗 天天中彩票中奖纪录都没了 彩神争霸q彩网的邀请码 天天中彩票的玩法介绍 体育彩票天天 天天中彩票怎么加入大神推荐 彩票账目要天天对嘛 彩神争霸晚上提现不到账吗 大发快三是国家的嘛 大发快三是不是假了 天天中彩票可提 天天爱彩票红包兑换码 汉中大规划大发展有限公司官网 彩神争霸邀请码1.99+1.98 大发快3彩神争霸下载 彩神争霸是真是假 彩神争霸中奖能提现 天天中彩票2.5.1 大发时时彩怎么玩技巧 怎么样能举报彩神争霸 天天中彩票出票时间 天天中彩票返点 微信天天中彩票公众号 微信天天中彩票中五百万怎么取 彩神争霸有没有破解 天天彩票是hefa 大发快三靠谱吗 大发快三抓豹子号技巧 大发快三开奖 天天中彩票星期日提现 天天中彩票可以提现吗 天天中彩票是腾讯旗下的吗 用天天爱彩票的人多么 大发快三怎么玩比较稳 苹果手机上的天天彩票可靠吗 大发快三和值根据 天天爱彩票快3和值全麦 天天买彩票中奖真的假的 天天送彩票官网下载安装 天天爱彩票停了吗 彩神争霸被骗怎么办 彩神争霸跟单反百分10 彩神争霸网页链接 天天中彩票人工了客服电话 天天中彩票提现上限 彩神争霸有多少网站 天天网彩票与你同行 天天爱彩票+1.2.1 天天中彩票玩那个赢得多 天天爰彩票/ 天天爱彩票被删除 天天中彩票如何兑奖 天天中彩票不中返钱 海南天天中彩票合法吗 彩神争霸赌输两万 天天中彩票处理中怎么删除 天天中彩票靠谱 688彩神争霸稳赢计划 腾讯天天中彩票公正吗 大发快三和值计划软件 天天中彩票足球6串1玩法 天天手机买彩票哪个软件好 腾讯彩票天天 天天彩票彩金是什么意思 天天中彩票腾讯 玩彩神争霸人找到不到 彩神争霸可以提现 福利彩票天天分钱怎么回事 全民彩票天天送8元免费 彩神争霸谁与争锋大发 彩神争霸大小规律 彩神争霸邀请码1.2 彩神争霸合法吗 彩神争霸邀请码1.2 天天彩票ttcp 天天中彩票是根据什么开奖 天天中彩票有中奖的么 天天中彩票是假的话?为什么还存在 福利彩票3d天天开奖 天天彩票是假的 大发快三网址是多少? 大发快三求人带回血 天天中彩票怎样关闭开奖通知 大发时时彩是那种彩票 天天中彩票怎么没有快3 在微信天天中彩票买彩票合法么 天天快三彩票网真的吗 高频彩大发快三攻略 彩神争霸1.92邀请码 q彩网大发快三破解软件 福利彩票-天天中奖 天天彩票网合法 大发快三邀请码98 彩神争霸刷等级 快三大发豹子几点来 大发迹官网 天天娱乐彩票 天天彩票能代理吗 天天中彩票怎么 天天中彩票不能买双色球 天天中彩票混合 天天中彩票在扣扣那里 彩神争霸怎么下不起 上海天天福彩票开奖号 天天中彩票中大奖会给吗 大发快三是不是官网开讲 天天中彩票大奖怎么领 彩神争霸是赌博的为什么没人管 天天彩票怎么注册账号 天天中彩票不给奖 彩神争霸在线预测 天天中彩票中大奖了怎么领取 大发棋牌游戏官网中心 大发快三助手下载安装 彩神争霸电脑版地址 彩神争霸邀请码怎么弄 彩神争霸邀请码这个 大发快三接待员微信 彩神争霸大发快三真假 微信的天天中彩票是真的还是假的 大发快三网址谁有 彩神争霸怎么玩才能老快三 天天爱彩票人工客服电话是多少 天天彩票| 天天彩彩票app可信吗 天天彩票app下载安装到手机软件 大发bet888官网 天天彩票五星计划 大发快三破解 天天彩票中大奖下载 天天捕鱼电玩城彩票 大发快三是国家开家的吗 天天爱彩票128大红包 大发时时彩组选120怎么玩 彩神争霸官网骗局 彩神争霸水彩app 天天赢彩票app靠谱么 天天中彩票怎么取现 天天中彩票历史版本 微信的天天中彩票真实吗 天天中彩票这个平台可信吗 彩神争霸大发快三真假 大发时时彩的玩法 大发快三破解软件 天天中彩票天津畅赢 天天爱彩票未找到插件信息 大发快三1.98 天天中彩票如何领钱 大发时时彩走势图 天天中彩票为什么奖励彩金 天天中彩票11选5开奖 上海大发房地产集团官网 天天中彩票赌nba 手机天天爱彩票合法吗? 彩神争霸怎么样亲子 天天中彩票提现不要手续费吗 天天彩票注册地址 大发快三怎么买单双 彩神争霸进群 彩神争霸app里黑平台 彩神争霸最多连开多少期 天天送钱彩票网 天天爱彩票中奖怎么提现 大发官网是哪个 大发快三破解软件 天天中彩票破解版 天天中彩票群 天天中彩票qq服务号 手机下载天天彩票是正规的 时时彩大发 官方彩神争霸最新版 天天中彩票是合法吗 用天天爱彩票的人多么 彩票网大发时时彩 天天中彩票人工服务 大发时时彩参考 天天彩票+哪个公司 微信天天中彩票怎么体现 大发快三是全国开奖吗 彩神争霸怎么看走势 天天中彩票任选9场 彩神争霸账号 福利彩票天天彩4d 天天彩票时时彩后一 彩神争霸怎么买大小 天天头奖彩票网登录 彩神争霸官方下载 网易天天彩票 天天中彩票提现假的 彩神争霸风控客服怎么联系 买彩票用天天去彩票站看吗 大发手机版官网 天天中彩票怎么买篮球 彩神争霸分析 为什么彩票天天有人中奖 微信天天彩票是真实吗 天天彩票app是多少钱 天天中彩票攻略 微信充值的天天中彩票 天天中彩票上新闻视频 腾讯天天中彩票app下载安装 在天天彩票中中奖了 天天中彩票软件正规吗 天天中彩票中奖截图 现在买彩票要天天去实体店吗 微信天天中彩票可靠吗 彩神争霸的网址 天天爱彩票讨论群 彩神争霸破解器 彩神争霸777czj.com 天天中彩票不能买nba 神彩争霸软件合法吗 天天中彩票双色球 大发快三的技巧玩法 天天买彩票怎么办 大发快三是国家的吗 天天彩票兑奖中 彩神争霸破解器 天天乐购网站彩票 天空彩票天下彩天天空彩票与你同行 ios天天中彩票官网 天天中彩票APP靠谱吗? 安装彩神争霸 天天彩票真实吗 天天买彩票 天天中彩票会给钱吗 大发快三破解软件 天天中彩票-大众版 天天彩票注册 天天爱彩票可信度 网易天天爱彩票下 大发快三报警 彩神争霸合法吗 天天中彩票今晚开奖号码 彩神争霸是下载 天天中彩票不中即返 大发游戏官网客服 彩神争霸玩法技巧 彩神争霸安卓版网址 天天中彩票怎么换回以前老版本 天天中彩票源码 天天中彩票11选5停售 彩神争霸上的钱怎么追回 天天彩票网骗局揭秘 天天中彩票-百度 大发快三彩票计划 大发时时彩是由哪里开奖 彩神争霸黑不黑 天天彩票多少钱可以提现 彩票3d怎样买天天中奖 天天买彩票软件链接彩票中心吗 qq天天中彩票在哪里领取 彩神争霸合法吗 男朋友天天买彩票 彩神争霸这个软件是真的吗 大发赌球官网 天天中彩票怎样才算出票成功 天天彩票不中返钱 彩神争霸大发云源码 乐米天天大奖彩票站 天天中彩票中奖能不能 彩票可以在天天中彩票买吗 大发时时彩和重庆时时彩有什么区别 天天中彩票登录 天天中彩票网 天天中彩票V2.3.1 天天中彩票中四百图片 在天天中彩票合法吗 大发快三最长多少连 大发时时彩是官网吗 吉彩网大发快三破解 天天中彩票解绑银行卡 天天中彩票提现慢 彩神争霸猜大小技巧 天天中彩票提现2天没到 天天乐彩票开奖结果 天天中彩票三串一比分怎么算 大发快三亏 大发快三开奖直播 彩神争霸地址 提现不了彩神争霸 360彩票的天天捕鱼 彩神争霸密码 大发快三求人带回血 天天彩票网页版 天天爱彩票冲20 天天彩票网站一 天天乐购彩票平台 福利彩票3d天天彩图 彩神争霸快3大神微信群 大发快三人为控制 全民彩票天天送8元免费 彩神争霸qq交流 天天中彩票实体店出票吗 天天赢彩票软件 彩票官网天天存款抽奖 大发捕鱼官网多少钱 天天中彩票钱冻结 微信天天中彩票合法吗 天天中彩票中奖钱在哪 天天中彩票al智能推荐 天天中彩票怎么提钱 除了天天彩票还有什么 彩神争霸赌博 大发纸牌官网 天天购彩票pc蛋蛋规律 彩神争霸有关群 手机软件天天中彩票 天天中彩票手机版下载安装 天天中彩票在微信哪里 彩神争霸帐号被冻结 90彩票大发快三 深圳市天天悦彩票 天天中彩票派奖 天天彩彩票 海南天天彩票是真的吗 天天爱彩票是什么公司 彩神争霸安卓无木马 彩神争霸新的网站怎么下载? 天天中彩票一次提现多少钱 怎么在天天中彩票 彩神争霸邀请码有佣金 彩神争霸账号 天天乐购彩票有吗 大发地产官网南京招聘信息 天天中彩票被曝光 天天中彩票网是真的假的 天天中彩票合买 彩神争霸能玩吗 天天中彩票如何领取 彩神争霸苹果版APP 彩神争霸官网网址 彩神争霸能 大发888游戏官网 彩票开246天天免费大全奖 大发手游官网账号注册 大发快三招人上班吗 大发时时彩发行 手机上买天天中彩票靠谱吗 天天中彩票一直在派奖 彩票有大发快三吗 天天彩票什么公司 微信公众号天天中彩票怎么微信投诉 天天中彩票吗 苹果天天中彩票不能用 大发快三最长龙 大发时时彩贴吧 彩神争霸有苹果版的吗 天天中彩票图片 彩神争霸最新 天天中彩票怎么 天天中彩票福彩头等奖体现 彩神争霸能体现吗 天天中彩票不可以胆拖 彩神争霸怎么玩 天天中彩票开奖这么慢 天天中彩票有发财的吗 彩神争霸苹果版注册码 天天中彩票身份证怎么样 腾讯天天中彩票合法 大发时时彩计划群 大发快三顺着买 天天中彩票足彩分享 大发快三彩票平台 天天彩票3d结果 公公天天在家玩看彩票不上班 天天中彩票怎么转微信群 天天中彩票中大奖会给你前吗 大发时时彩安全吗 在天天彩票中了500万 天天爱彩票网站 一晚上大发快三输了20多万 天天中彩票APP天 天天彩票提现要多久 天天中彩票中奖不给 包大发官网 天天彩票多少钱可以提现 大发快三怎么倍大小 天天彩l天空彩天下彩票与你同行 天天彩票微信提现 天天爱彩票网站电话号码 QQ天天中彩票彩票账户 天天彩票中奖后怎么领奖 天天中彩票是黑彩 彩神争霸大发快三 彩神争霸怎么能赢 天天爱彩票中的欢乐11选5 天天爱彩票什么时候加奖 能破解彩神争霸吗 天天中彩票会黑大奖 天天中彩票加盟 天天买2元的彩票 天天中彩票提现金额 网易彩,天天爱彩票 大发快三哪里可以玩 苹果是怎么安装彩神争霸的 天天中彩票下载安装 天天彩票中奖八十截图 天天彩票大奖提款 天天中彩票一直显示处理中 彩神争霸能稳赢吗? 天天中彩票能中一等奖吗 手机上的天天彩票是真的吗 天天中彩票是哪家公司的 天天中彩票+懂彩帝 天天中彩票延期 彩神争霸亏钱怎么要回 彩神争霸北京pk10计划 天天乐彩票平台登录 天天中彩票违法吗 天天送30彩票 天天中彩票需要实名 彩神争霸网站 彩神争霸刷等级 天天中彩票多久开奖 彩神争霸有软件可以操控吗 天天中彩票老版本 天天中彩票钱提不出来 男朋友天天买彩票 大发快三和值技巧 陕柴大发官网 天天中彩票qq 天天中彩票网官网的人工电话是多少 彩神争霸怎么看 天天爱彩票官方下载 玩大发快三网址 天天中彩票官方 大发彩票官网怎么样 天天中彩票攻略 天天中彩票提现手续费 天天中彩票是10元提现吗 大发91中心官网 彩神争霸云购彩票 在qq里买的天天中彩票 天天中彩票中奖奖金返还吗 彩神争霸邀请码1.1 天天彩票注册 官方彩神争霸最新版 彩神争霸8平台黑吗 微信上的天天中彩票是真的还是假的 天天中彩票+停售 彩神争霸水彩app 微商彩神争霸有人玩过么 彩神争霸靠是合法的 大发手游游戏官网 天天中彩票能中一等奖吗 大发时时彩投注技巧 彩神争霸官网是什么 彩神争霸大发快3输 天天中彩票的总部 天天中彩票玩那个赢得多 大发房地产集团有限公司官网 微信里天天中彩票合法吗 大发快三最多连出多少期 彩神争霸是正规合法的吗 天天中彩票怎么提现 天天中彩票软件合法吗 彩神争霸在线 天天彩票黑 微信天天中彩票怎么找 天天彩票哪个公司 天天中彩票提现有什么规定 天天中彩票提现要手续费吗 在天天中彩票中奖可以提现吗 微信天天中彩票安全吗 手机彩神争霸 苹果手机版彩神争霸 大发快三近期开奖结果查询 彩神争霸可以玩吗 众益彩票天天送 大发时时彩分析 彩神争霸怎么下不起 网上天天中彩票靠谱么 彩神争霸有没有电脑版 网易天天彩票 天天中彩票的投注记录 上海天天彩排列彩票 天天中彩票优惠卷 大发快三接待员微信 天天开彩票 天天彩票999 天天彩票人工客服电话是多少钱 天天开彩票 广州中大发展有限公司官网 彩神争霸是不是黑平台 天天中彩票一直在派奖中 天天爱彩票暂不支持 神彩争霸邀请码怎么注册 天天中彩票无法体现 天天乐彩票平台可信吗 大发时时彩计划软件 大发快三报警 天天乐彩票新用户注册 大发快三为什么老买不中 彩神争霸邀请码1.95 彩神争霸邀请码倍数 大发快三论坛 时时彩大发快3计划 彩神争霸app苹果版下载 我在彩神争霸输了5万 除了天天彩票还有什么 安装天天彩票 246天天好彩票与你同行 大发电动车官网 中国快三大发快三 天天彩票是官方的吗 天天彩票没法微信零钱充值了 彩神争霸1 大发发动机官网 大发埔幼儿园官网 日本大发船用柴油机+官网 大发彩票官网代理合作 大发时时彩提前看 微信天天中彩票怎么领 彩神争霸怎么下载啊 微信天天彩票是真的吗 天天中彩票不出票 彩神争霸分析 天天爱彩票下载电脑版 天天爱彩票的红包 大发时时彩是真的 天天中彩票追号优惠 大发快三是什么 天天中彩票优惠卷 天天中彩票竞彩足球税 天天中彩票冻结金额 天天彩票-注册送3元双色球加奖 中国福利彩票天天彩选 天天中彩票开奖是和 彩神争霸能不能破解 大发时时彩猜大小诀窍 彩神争霸网上 彩神争霸预测器 大发快三买大小单双怎样稳赢 今天天瓶座彩票幸运号 彩神争霸倒闭 天天中彩票开发 玩大发快三怎么投注 天天中彩票买双色球可靠吗 微信里天天中彩票靠谱 天天买彩票犯法吗 天天中彩票怎么获得2元 天天空彩票与你同行 天天彩票中了大奖怎么 微信公众号天天中彩票怎么微信投诉 注册送三元天天中彩票 天天中彩票是根据什么开奖 彩神争霸破解软件 天天中彩票金豆能干吗 天天彩票真的假的 天天中彩票的大数据 彩神争霸易博是黑平台 帝泰正大发展有限公司官网 天天中彩票不够18提现 大发时时彩群 天天中彩票比分投注 大发官网推荐新锦海 天天中彩票大骗局 大发888棋牌官网 传奇彩票大发快三靠谱吗 天天彩票3 亚力山大发饰官网 神彩争霸邀请码给反 天天中彩票中多少 体育彩票天天开奖_ 大发手机游戏官网 河南天天中彩票双色球 天天中彩票11任选5 大发时时彩+彩种61 智行彩票天天分钱 天天中彩票连买五期 天天彩票上买的彩票中奖 注册天天彩票软件安全吗 手机天天中彩票提现 天天中彩票篮彩恢复 天天中彩票怎么删除记录 男朋友天天买彩票 法国亚历山大发饰官网 大发快3的官网在哪有 天天彩票助理 天天购彩票软件 天天中彩票app使用说明 大发快三诀窍 新天天彩票骗局揭秘 彩神争霸类似的软件 大发快三是那个开的 福利彩票天天彩选4开奖结果查询 彩神争霸邀请码1.95 天天中大奖和天天爱彩票 彩神争霸太黑 大发快三漏洞 天天彩票充20送128 彩神争霸能不能操控的 天天福利彩票 天天中彩票怎么老刷新 彩票站大发时时彩 在天天中彩票中买彩票安全吗 246天天彩票 微信里的天天中彩票如何兑奖 qq天天中彩票在哪里看 天天中彩票软件是哪家公司的 天天彩票走势图 天天中彩票被黑 天天中彩票中奖会给吗 天天中彩票多久开奖 彩神争霸8官方下载 ios天天中彩票官网 上海大发地产集团官网 彩神争霸多长时间了? 大发时时彩软件安卓 彩神争霸邀请码755.553.57 大发手游中心官网 天天彩票怎么注销账号 彩神争霸代理犯法吗? 彩神争霸安卓 天天彩票双色球停售 彩神争霸. 彩神争霸的邀请码 大发快三走势图连线 天天中彩票篡改彩票号码 500彩票网奔驰天天送是每场比赛都送吗 天天中彩票一等奖怎么领 4d天天彩票走势图 mac神彩争霸app 大发dafabet官网 怎么联系彩神争霸客服 彩神争霸登录 彩神争霸快3作弊器 教你看大发快三走势 彩神争霸1.98邀请码 彩神争霸会黑钱么 彩神争霸必赢 天天中彩票苹果手机版 大发快三计划群 天天购彩票真的假的 天天中彩票公司在那 彩神争霸邀请码在哪里 彩神争霸1.98 天天中彩票在qq哪里 天天中彩票网络异常 天天中彩票迟迟不开奖 天天中彩票微信和qq 天天中彩票18024 大发时时彩是真的 怎样退出天天中彩票 天天大奖彩票站下载 彩神争霸8靠什么赚钱 彩神争霸里的江苏快3 大发快三提现不了 大发快三玩法刷流水 彩神争霸是合法的吗? 天天中彩票nba怎么停了 大发时时彩大小规律 天天中彩票有人中奖吗? 大发时时彩是由哪里开奖 天天中彩票在线 天天彩票注册地址 天天中彩票与彩票中心关系 大发快三APP 天天爱彩票开心11选5 彩神争霸黑平台 今天天瓶座彩票幸运号 萧县光大发电厂官网 苹果怎样安装彩神争霸 大发游戏官网首页 彩神争霸软件 天天中彩票交流 彩神争霸8是违法的吗 彩神争霸快3大神qq群 举报彩神争霸网站 天天爱彩票人工客服电话是多少 天天彩票有中大奖的 哪些时时彩网站用大发系统 大发时时彩输了 天天中彩票追号结束后 天天中彩票二串一比分怎么算 天天中彩票怎样领取大奖 天天爱彩票在哪看直播 天天中彩票在哪看中奖 彩神争霸充值码 天天中彩票打电话 中国福利彩票3d天天彩2 天天彩票时时彩11选5. 大发的官网是多岁 天天中彩票怎么买让球 QQ里面那个天天中彩票 如何破解彩神争霸 微信天天中彩票 天天中奖彩票投诉电话 天天买彩票幻想中大奖 彩神争霸苹果 大发快三如何看和值 彩神争霸苹果手机的名字叫什么 天天中彩票 大发(一汽大发)官网 天天中彩票吧派奖中 天天彩票竞猜足球图注 大发时时彩庄家 天天中彩票app是真的 天天彩票不中返钱 qq买了天天中彩票 比天天中彩票还好的 天天中彩票篮球多久开 彩神争霸阿里云破解 天天中彩票怎么充值 大发时时彩怎么充值 彩神争霸的秘籍 天天中彩票安卓 天天爱彩票合法吗 天天中彩票送新人91 天天购彩票真的假的 福客来彩票大发快三 天天中彩票足球竞猜什么时候开奖 天天中彩票微信支付宝 天天中彩票安卓下载安装 彩神争霸预测器 天天爱彩票任九 天天中彩票怎么查看 天天彩票中奖能兑现不 天天中彩票大乐透官网 大发时时彩提前看 彩神争霸刷流水 微信关注天天中彩票 可以在天天中彩票上买彩票吗 天天中彩票\\ 天天中彩票网app 彩神争霸绑卡会怎样 天天中彩票倒闭了吗 大发彩票官网是什么网 天天中彩票pk人人中彩票 彩神争霸网站后台管理系统 天天彩票366 天天中彩票提现赚客 我在彩神争霸输了5万 天天赢彩票是真的吗 彩神争霸总代理 天天爱彩票正 大发快三可以玩吗? 大发快三网站破解 彩神争霸邀20邀请码 哪种彩票天天开 大发快三早知道 彩神争霸解绑银行卡 天天彩票数据采集 大发快三招人上班吗 天天彩票谁的 天天中彩票充值 天天中彩票怎么取现 彩神争霸提现不到账 天天中彩票网合法吗 彩神争霸8邀请码 天天中彩票怎样注册 大发快三买大买小骗局 彩神争霸最新下载 天天中彩票身份证错误 没人举报天天中彩票吗? 天天中彩票是在哪里领取 网上的彩神争霸是真的吗 天天爱彩票apk 智行彩票天天分钱 天天中彩票中过大奖吗 天天彩票下载安装到手机软件 天天中彩票的老板电话号码 大发快三专家预测 大发快三输很多钱 彩神争霸充值 时时彩大发网址 手机天天中彩票可靠 天天中彩票是哪里的公司 网上的大发快三 彩神争霸网 福利彩票天天有? 手机天天中彩票可靠吗 天天中彩票是福利彩票吗 玩大发快三 吾爱破解网大发快三 天天彩票16142大乐透 大发快三是不是福利彩票 粤11选5天天中彩票群 大发时时彩组三组六 我因为朋友介绍玩的彩神争霸 大发时时彩app 微信天天中彩票中了一等奖怎么领奖 大发中华德州扑克协会官网 天天中彩票官网2018 大发快三输了很多钱 大发快三真的假的 天天中彩票登陆方式 临夏天天彩票 天天中彩票在哪里查询 天天中彩票中大奖怎么领取 大发快三计划网页 天天中彩票多久开奖 彩神争霸会泄露个人信息吗\/ 天天买彩票就想中大奖 天天彩票怎么买不了了 彩神争霸网上登录 天天彩票被央视曝光 彩神争霸带队群 天天彩票论坛 彩神争霸什么时候开始的 天天中彩票app怎么不能用 大发快三输很多钱 大发彩票网官网 天天中彩票电脑板 怎么看大发快三开大小 天天中彩票能投注cba吗 彩神争霸官网正规吗 天天中彩票篮球技巧 天天中彩票骗子 天天爱彩票可以提现吗? 为什么玩彩神争霸开始都是赢 彩神争霸绑定银行卡 天天中彩票今晚开奖号码 彩神争霸8网址 手机上天天中彩票 彩神争霸带单QQ群 彩神争霸邀请码 天天中彩票官方 神彩争霸注册 天天中彩票怎么提现吗 大发时时彩计划软件 天天中彩票派奖得多长时间 大发快三走势图 彩神争霸iphone版 天天中彩票足彩不开奖 天天中彩票中了二等奖 新天天彩票网站 天天中彩票双色球最高可以中多少 天天打彩票 彩神争霸q彩网的邀请码 大发快三登陆 天天中彩票提现慢 天天种彩票这个网站可靠吗 天天中彩票微信上可信吗 淄博大发展有限公司官网 大发快三有技巧吗 彩神争霸大小玩法技巧 天天彩票充20送128 手机上的天天彩票怎么玩 天天爱彩票中奖能提现吗 天天中彩票有网页版吗 2017彩神争霸邀请码 天天中彩票公众号买彩票合法吗 天天中彩票福彩中心主任 天天中彩票提示中奖派奖中 吉利彩票天天彩票 天天中彩票pk人人中彩票 天天中彩票兑奖 微信中天天中彩票 天天乐购彩票有吗 天天中彩票无法提现 彩神争霸网页版、 天天中彩票骗 买彩票用天天去彩票站看吗 彩神争霸靠谱么 彩神争霸不限时间兼职 彩神争霸邀请码755.553.57 彩神争霸怎么样平 天天连中彩票 鹤城大发棋牌官网 天天重彩票 怎么破解大发快三 天天中彩票提款多久 手机端天天买彩票是真的 彩神争霸有骗子吗 天天赢彩票是 澳门彩票天天赢钱 天天彩票492.com 天天赢彩票骗人 天天空彩彩票与你同行 天天发彩票论坛 彩神争霸1.92邀请码 天天中彩票取现限额 天天中彩票可以撤单吗 大发快三怎么倍大小 彩票天天送钱什么意思 大发游戏电玩城官网 天天中彩票差一个数字 天天中彩票实名不了 彩神争霸必赢 大发快三有人控制吗? 天天中彩票3元券怎么领 大发时时彩骗局 天天中彩票买足彩 天天3d彩票 天天中彩票怎么有两个 天天中彩票是正规网站 天天中彩票赛马赛车 彩神争霸输钱能否追回 天天买彩票靠谱吗? 天天中彩票无法提现 天天中彩票到哪兑奖 大发快三助手 天天中彩票大奖怎么领奖 彩神争霸资金追回 天天中彩票代理 免费下载天天中彩票 佛爷天天中彩票 亚历山大发卡官网 光大发展投资有限公司官网 怎么破解大发快三 天天中彩票中午提现 福利彩票天天彩2018044 大发快三玩法 大发童童鞋官网 全民彩票天天送八元 大发快三靠谱吗 彩票北京天天赛车 天天中彩票。真的假的 天天赢彩票是坑 彩神争霸快3有什么规律 天天彩票qq交流群 大发快三最新消息 彩神争霸为什么app下载不了 彩神争霸怎么下载不了 大发快三输了好多钱 玩大发快三下载安装 天天中奖彩票投诉电话 彩神争霸怎么下载不了 天天中彩票开奖结果 足球彩票天天亏 天天彩票网抢红包 大发快三怎么看和值 天天中彩票是合法 天天中彩票微信和qq 天天彩票是hefa 彩神争霸快8大神qq群 彩神争霸风控 大发快三豹子 天天中彩票不中返是真的吗 天天中彩票冻结金额 彩神争霸达人8 大发快3官网app 彩神争霸破解版 天天彩票取消追号 大发彩票快三技巧 彩神争霸软件下载中心 大发时时彩是哪种彩票 彩神争霸博乐彩票 天天中彩票正规么 天天中彩票电脑官方网站 天天彩票资料大全 如何注册彩神争霸 天天中彩票追号真假 微信中的天天中彩票是真的吗 天天中彩票大奖 菲律宾大发888官网 彩神争霸有没有违法? 大发快三根据什么开奖 天天彩票竞猜足球玩法 天天中彩票吧派奖中 天天中彩票+不能用了 下载彩神争霸_谁与争峰 天天彩票11选5 天天中彩票怎样算中奖 .87.cn彩票天天红 平台大发快三是假的吗 天天中彩票没有篮球了 彩神争霸不能提现了 天天中彩票次交易不支持零钱 天天彩票中奖客户端 天天中彩票篮球没NBA 彩神争霸输几万 彩神争霸大发快三怎么玩 天天中彩票任选九场压四元得好多 彩神争霸稽核 天天中彩票怎么给彩金 天天爱彩和天天中彩票 有类似彩神争霸的软件么 大发时时彩官方网站 天天中彩票支付异常 天天买彩票安全 天天中彩票目标人群 全民彩票天天送钱档次 大发快三开奖软件 彩票是天天开吗 乐迷天天大奖彩票站 天天中彩票apk 天天中彩票国家认可 天天中彩票吗 彩神争霸怎么样平 天天中彩票倒闭了吗 手机上天天中彩票是真的吗 彩神争霸稳赢计划 天天想着中彩票 天天爱彩和天天中彩票 广西大发禽业官网 天天爱彩票喜快3 天天中彩票ai智能追号 腾讯天天中彩票在哪里 天天中彩票nba压999注 大发快三算法 天天中彩票修复 天天彩票怎么买不了了 天天中彩票几十万能体现 天天赢彩票软件怎么样 大发888娱乐场官网 天天赢彩票是真的的吗 天天中彩票能投注cba吗 天天中彩票中一等奖 天天中彩票中奖能提现吗 彩票天天中 彩神争霸8是违法的吗 天天爱彩票中奖不派送 彩神争霸高频邀请码 怎么看天天中彩票直播 天天中彩票168 天天中彩票nba怎么没了 天天中彩票吧 qq天天中彩票在那里 彩神争霸微信群骗局 天天中彩票中了一等奖 天天中彩票出票怎么看 大发快三计划群 天天彩票计划软件手机版下载安装 天天彩票怎么卸载 彩神争霸是什么? 手机天天中彩票需实名认证吗 天天幻想自己中彩票 大发体育官网官方平台 天天中彩票微信上可信吗 大发快三和值大小走势图 天天中彩票在哪改名字 大发快三走势图 彩神争霸修改器 彩神争霸500彩票网邀请码 彩神争霸大发快三挂 大发时时彩网站是什么 天天中彩票网百度百科 天天中彩票篮彩恢复 彩神争霸快3作弊器 天天中彩票提款不到账 天天彩票pk10 大发时时彩群 天天签到彩票 亚利山大发饰官网 玩彩神争霸别人登录会把钱取走吗 安装彩神争霸 大发游戏官网手机版 手机天天中彩票投注是否合法 彩神争霸fa777.com 哪里有玩彩神争霸的 聚彩网大发快三助手 天天中彩票官网站登录 全民彩票天天送8元APP 天天中彩票中了600万 天天买彩票中奖了 时时彩大发 天天中彩票交易单号查询 彩神争霸挂 彩神争霸快3计划软件免费 天天中彩票显示未支付宝 彩神争霸扣扣讨论组 天天中彩票中500w怎么领奖 彩神争霸作弊器 天天中彩票同步 天天彩票是真的吗 彩神争霸邀请码高倍 天天中彩票大乐透官网 天天中彩票平台 大发快三中了大奖真给吗? 彩神争霸8苹果 大发bet888官网 天天彩票赵有志 彩神争霸万彩网 天天种彩票可信吗 彩神争霸邀请码怎么弄 彩神争霸是不是骗人的 彩神争霸密码 大发时时彩QQ群 天天中彩票怎么领奖 大发彩票重庆时时彩是黑平台吗 欢乐彩大发快三 天天爱彩票能买吗 大发彩票和彩神争霸 天天彩票是哪个公司的 大发888游戏官网bet 天天中彩票中大奖不给 彩神争霸反点设置 天天中彩票靠谱么 天天中彩票地址 亚力山大发夹官网价格 彩神争霸哪里可以下载 天天中彩票返点 大发快三彩票计划软件 彩神争霸鼎城建材 亚力山大发饰官网 怎么取消天天中彩票的通知 天天爱彩票中了500w 天天中彩票中了一等奖 苹果平板电脑怎么下载彩神争霸 天天中彩票中了给不给 大发快三在哪能卖 天天彩票有没问题 天天中彩票不售nba了 9188彩票天天中奖 微信天天中彩票在哪看 天天中彩票双色球规则 大发快三计算软件 天天彩票骗局 天天中彩票的app下载安装 乐米彩票和天天中彩票 大发快三折线走势图 天天彩票网手机版下载安装到手机 大发快三投注平台 彩神争霸宣传广告 大发时时彩计划网页 天天中彩票怎么 天天中彩票和法吗? 彩神争霸qq 天天中彩票未支付 下天天彩票 大发时时彩计划网页 天天中彩票猜一场 微上的天天中彩票真实吗 彩神争霸提现不了钱 七星彩票天天开奖吗 大发快三怎么算出豹子 天天中彩票提现2天没到 天天中彩票网站怎么样 天天爱彩票身份验证 彩神争霸刷等级 大发快三作弊 天天爱彩票app合法吗 大发快三赢家vip网址 大发快三作弊器 天天中彩票苹果手机 彩神争霸大发快三玩法 彩神争霸网站后台管理系统 彩神争霸计划软件免费版 手机天天中彩票提现吗 天天中彩票安装 天天爱彩票未找到插件信息 天天彩票加时进球算吗 天天彩票是合法的吗 天天中彩票腾讯关系 天天彩票中二等奖 手机天天中彩票需实名认证吗 彩神争霸有没有挂 大发快三是什么? 天天中彩票能买双色球 网易天天彩票 天天爱彩票公司在那里 什么软件有大发时时彩 彩神争霸8 彩神争霸国家允许吗 天天彩票有哪些软件 彩神争霸简介 天天中彩票漏洞 天天中彩票为什么闪退 香港二四六天天彩票 福利彩票3d天天开奖 天天彩票中了多久到 天天中彩票为什么能买 彩神争霸博乐彩票 熊猫天天彩票 手机天天中彩票软件合法吗 大发时时彩投注技巧 天天中彩票是正规网站 彩神争霸提现不了吗 天天中彩票买不了怎么办 怎么买大发快三 大发时时彩 彩神争霸8有没有破解器 大发时时彩中奖规则 天天中彩票的玩法 大发快三和值今日走势 大发埔幼儿园官网 天天中彩票开奖大乐透 天天彩票+提现 天天中彩票靠谱不 天天买彩票腾讯 天天中彩票可以网购了吗 天天中彩票到底靠谱不 天天中彩票app是骗子 大发快三有人控制吗? 彩神争霸邀请 正版大发彩票官网 微信天天彩票 国际旅游商报天天彩票 天天中彩票微信提现吗 彩神争霸破解版下载 天天彩票下载安装到手机软件 qq卡券天天中彩票 QQ购物推荐的天天中彩票 天天赢彩票是真实的吗 大发国际娱乐场官网 彩神争霸亏了几千万 彩神争霸怎么联系到自己的下线 天天中彩票可以买 大发快三解密器 天天中彩票真实可靠吗 天天爱彩票暂不支持购彩 彩神争霸962577.com 彩神争霸在线预测 苹果手机怎样下载彩神争霸 天天彩票中奖,怎么兑换 天天中彩票足彩合法吗 彩神争霸北京pk10计划书 彩神争霸邀请码最高 天天爱彩票的分期红包 天天中彩票的牛人推荐 大发时时彩登录 iphone天天中彩票安装 天天中彩票可以投诉吗 大发快三的技巧 天天中彩票不给派奖 天天爱彩票app下载安装到手机下载安装 大发快三几分钟一期 天天中彩票延期 快速注册-大发游戏官网 天天买彩票app有中奖的不 大发时时彩庄家 天天中彩票消息哪里查看 彩神争霸易博是黑平台 彩神争霸8快3 海南天天中彩票合法 彩神争霸里面的爱心彩 大发快三是那发行的 天天爱彩票被删除 有在天天中彩票中大奖的吗 大发快三全天计划表 哪种彩票天天可以买到 天天中彩票是哪推广 大发时时彩彩票 彩神争霸是不是正规的 天天中彩票怎么中奖多 天天乐彩票开奖记录 有在天天中彩票中过奖的吗 天天送钱彩票竞猜足球 江苏快三,大发快三,时时彩 天天中彩票nba怎么没有 大发时时彩有什么很稳的计划 大发快三报警 天天彩票参数非法 天天中彩票微信余额 大发888手机版官网 天天中彩票派奖时间多少 如何成天天中彩票专家 天天爱彩票网站 @天天中彩票 安医大发展规划处官网 3口彩票中奖公试天天中奖法 天天彩票论坛999550 天天中彩票派奖得多长时间 qq天天中彩票合法吗 大发棋牌游戏官网中心 彩神争霸照片 天天中彩票有人中大奖了吗 天天中彩票如何注销 微信彩票的天天双色球是真的吗 天天彩票官方网站下载 天天中彩票晚上能提现吗 天天大奖彩票站点 天天爱彩票助羸软件 天天买彩票幻想中大奖 大发时时彩游戏规则 大发时时彩在线开奖 天天彩彩票与你同行 天天彩票怎么把方案推荐给别人 彩神争霸今天提不了现金 在QQ天天彩票是什么 天天中彩票背后是谁 天天彩票专业版正规吗 天天彩票下载 大发时时彩作弊 大发快三最长连多少钱 彩神争霸网址是多少 彩票天天赚 天天中彩票怎么可以买 大发彩票快三是骗局 天天中彩票app真假 彩神争霸开挂软件 天天中奖彩票合法 天天中彩票中了1000万 彩神争霸稳赢计划 天天中彩票未支付 天天中彩票的活动 天天中彩票大奖去哪领 天天彩票时时彩过滤软件 大发时时彩计划软件下载 天天爱彩票网易 天天赢彩票是真实的吗 大发时时彩不定位技巧 天天爱彩票暂不支持购彩 微信天天中彩票在哪查看 天天中彩票工作时间 彩神争霸怎么注册 天天中彩票不能买篮球 彩神争霸网址大全 彩神争霸受害者有没有把钱追回的 彩神争霸系列邀请码贴吧 天天中彩票钱提不出来 彩神争霸达人8 汇彩网_彩神争霸 qq的天天彩票入口在哪里 天天中彩票 彩神争霸安全吗 天天赢彩票登陆 天天中彩票微信买怎么查询 天天中彩票是谁开的 在天天中彩票大奖 彩神争霸不能提现 天天彩票派奖时间 天天中彩票app开发公司是谁 微信里天天中彩票合法吗 大发快三玩法中奖规则 天天中彩票中到了500万怎么领 天天爱彩票提现失败 天天彩票正规吗知乎 天天彩票在哪里? 彩神争霸是真的还是假的 qq中的天天中彩票在哪里买 天天爱彩票还能买吗 大发快三破解之法 下载天天中彩票软件 彩神争霸官网网址 彩神争霸帐号 天天中彩票追号5注未中奖返钱 天天中彩票图片大全 爱彩乐平台大发快三 贵阳大发土鸡养殖官网 天天中彩票的受害者 天天彩票分析工具 天天中彩票填写身份证 中福大发快三网 大发快三是国家的吗 天天彩票有没有人工客服电话 天天中彩票足球赛视频 怎么查看天天中彩票买的彩票 彩神争霸北京Pk10玩法 摩登泰姆科技天天爱彩票 欢乐彩大发快三app 大发快三技巧稳赚 注册送三元天天中彩票 彩神争霸带赚 天天3D彩票上帝天天 大发时时彩猜大小诀窍 天天彩票3G图迷网 腾讯旗下的天天中彩票 大发快三玩法 天天中彩票和9188 天天中彩票的账户 腾讯天天中彩票app下载安装 彩神争霸真的吗 天天中彩票有发财的吗 天天爱彩票中了二等奖 苹果版的彩神争霸 彩神争霸官方客服 天天买彩票就想中大奖 彩神争霸绑定了银行卡怎么办 天天看彩票网合法吗 137345.com天天彩票网 app彩神争霸真假 天天中彩票谁中过大奖 天天中彩票实名认证可靠吗 大发快三今天开奖 大发快三人工计划在线 手机上天天中彩票 天天中彩票无法提款 微信天天中彩票免费 彩神争霸网址旗下网址 银河国际天天彩票 大发快三的平台 大发快三网址是多少 大发时时彩贴吧 天天中彩票改号码是多少钱 大发快三开奖结果 天天中彩票合买 天天彩票与你同行免费资料大全 天天中彩票派奖中 腾讯天天中彩票合法吗 大发时时彩怎么看? 天天中彩票会假的吗 天天中彩票中奖统计真还是假的 天天中彩票开奖 天天爱彩票是假的 大发时时彩有幕后吗 彩票天天可以买吗 大发快三出豹子规律 彩神争霸邀请码+摇篮网 天天彩票不能提现了那 请问大发时时彩三连号通选计算方法 天天中彩票怎么换回以前老版本 彩神争霸大发官网 彩神争霸系统维护 大发快三彩票计划软件 大发快三计划网站 彩神争霸乐趣彩邀请码 天天中彩票大神推荐吧 微信提现天天买彩票 大发快三是什么品牌 彩票天天中彩票软件 天天中彩票中了大奖 天天中彩票提现不了怎么办 彩神争霸邀请码多少 qq客户端天天中彩票官网 天天彩票国家允许吗? 大发时时彩真的假的 天天中彩票官方 彩神争霸稳赢 天天中彩票到哪里投诉 天天爱彩票怎么投注的 腾讯天天中彩票公正吗 天天中彩票是不是骗局揭秘 彩神争霸快8大神qq群 天天中彩票安11选5 天天中彩票软件真实么 彩神争霸电脑版app 大发时时彩苹果版 天天中彩票混合 app彩神争霸真假 天天彩票app下载安装 彩神争霸策划 365天天彩票可信吗 天天中彩票手机 彩神争霸骰子 为什么天天彩票能买 大发云彩神争霸怎么样 天天中彩票不中返100 彩神争霸有没有破解 彩之家彩神争霸 天天中彩票玩那个赢得多 彩神争霸怎么联系客服 天天彩票有群吗 大发棋牌的官网是 乐米彩票和天天中彩票 天天中彩票追号不中返哪里了 天天中彩票11选五 天天彩票不中返90 彩神争霸邀请码高倍 天天中彩票投注不出票 天天中彩票的真实性 天天中彩票赌球合法吗 彩神争霸邀请码带计划 天天中彩票赛马赛车 手机买天天中彩票安全吗 彩神争霸一分钟快三大小规律 天天中彩票app好吗? 微信哩天天中彩票是真的 大发快三骗局输钱 天天中彩票几点上班 大发时时彩app 天天中彩票中多少钱一个月 大发快三有作弊 彩神争霸代理怎么做 手机上的天天彩票可信 天天彩票app下载安装 天天买彩票真的会中嘛 参与福利彩票天天分钱 天天彩票直三怎么玩 天天中彩票能不能提现 天天爱彩票天天中彩票 彩神争霸邀请码怎么查 天天中彩票有中奖的嘛 天天中彩票APP怎么样 天天中彩票解除 ios天天中彩票官网 彩神争霸邀20邀请码 天天中彩票NBA 天天爱彩票靠谱吗96 大发快三属于赌博吗 天天中彩票竞彩篮球 在天天中彩票中了500万 天天中彩票篮球没有 大发快三全能版 福利彩票天天彩选4开奖结果查询 天天中彩票追号返 大发快三遥控 天天彩票软件靠谱吗? 大发时时彩全天 天天中彩票字谜彩吧 天天中彩票官方网站被 大发彩神争霸邀请码 大发时时彩万能后一 彩神争霸违法事件 天天中彩票专家方案 彩神争霸大发快三了 彩神争霸黑不黑 天天中彩票上央视新闻了 天天彩票计划工具 天天彩票提现到微信 天天爱彩票钱被黑了 天天中彩票多久开奖 体育彩票天天开吗 腾讯推出的天天中彩票 天天彩票91元 天天中彩票福彩中心主任 天天中彩票提现收费 天天爱彩票软件合法吗? 微信里的天天中彩票可靠吗 大发快三出豹子规律 天天500彩票 天天爱彩票解绑银行卡 天天中彩票谁中过奖 天天彩票app下载安装 大发快三的技巧玩法 彩神争霸大发快3和值推荐 天天发彩票论坛 彩神争霸软件安卓 天天中彩票重置身份证 大发91游戏官网手机版下载 彩神争霸易博是黑平台 天天送彩票 彩神争霸多彩网是骗人的吗 彩神争霸fa777.com 天天中彩票中大奖怎样领取 天天中彩票足彩合法吗 天天中彩票APP升级不了 天天中彩票篮球怎么算 天天爱彩票里炸金花 天天中彩票工作时间 天天众彩票有限公司 天天中彩票哪个版本最好 天天彩票选四最新开奖 海南天天中彩票 天天打彩票对人的身体 彩票大发快三合法吗 天天中彩票揭秘 天天中彩票实名制是qq 彩神争霸苹果版作弊器 天天中彩票怎么不能买双色球了 大发时时彩app 临夏天天彩票 天天开的彩票 鸿运大发快三 彩神争霸不能提现了 大发快三辅助器 天天中彩票出过大奖吗 天天中彩票派奖慢 天天中彩票违规售彩 彩神争霸是骗局么 超神大发快三计划 天天中彩票充值限额 手机下载天天彩票是真的吗 天天彩票成为大神 快三大发豹子几点来 彩神争霸2的邀请码 如何看大发快三 天天中彩票怎么盈利 大发快三精准计划网页版 上海天天福彩票开奖号 天天中彩票怎么不派奖 大发快三平台 天天中彩票无法登陆 天天开奖的彩票2045 大发快三官网开奖 彩神争霸无法登陆 天天中彩票是合法的吗 大发快三玩法中奖规则 历城区天天中奖彩票站 天天中彩票可用微信 大发快三开奖方式 天天乐购彩票怎么样 天天中彩票大奖 大发时时彩是官方的吗 大发时时彩一星 彩神争霸手机下载 天天中彩票有人中过大奖 天天中彩票最高中奖 彩神争霸大发快三幕后 大发快三助赢器 天天中彩票腾讯 大连大发电供暖公司官网 双色球天天彩票软件 qq天天买彩票 天天彩票竞猜足球图注 天天中彩票提现不了了 微信号天天中彩票 快三彩神争霸电脑下载 天天彩票游戏下载 大发时时彩作弊器 天天中彩票开售了 大发快三快度表 彩神争霸是合法的吗? 求大发捕鱼时时彩 天天彩票是正规的吗 天天赢彩票软件正规吗 天天买福利彩票概率 彩神争霸兼职骗局 天天中彩票中了改号 天天中彩票有官网吗 全民彩票和天天中彩票 彩神争霸合法吗110 彩神争霸怎么下载 彩神争霸app里黑平台太多了 大发集团招聘官网 天天中彩票谁中过大奖 2017年彩神争霸破解版 彩神争霸北京pk赛车走势图 彩神争霸怎么注册 天天彩票app红包在哪里 彩神争霸原始码 彩神争霸的钱能提现吗 彩神争霸合法吗 天天中彩票是天天中彩 彩神争霸都有哪些平台 天天选四彩票开奖查询 彩神争霸大发快3输 天天中彩票在哪里认证 大发时时彩对刷 天天中彩票手机客户端 天天中彩票改号码是多少钱 大发快三怎么算数值 天天悦彩体育彩票 天天中彩票实名 天天中彩票足球6串1玩法 彩神争霸51彩票 大发集团招聘官网 天天中彩票提示中奖派奖中 天天爱彩票是黑网财吗 大发91游戏官网手机版 ios天天中彩票官网 谁在天天中彩票提现成功 天天中彩票无法获取投注记录 彩神争霸官网客服 天天中彩票nba买不了了 天天中彩票怎么买胆拖 彩神争霸邀请码知乎 天天中奖彩票什么公司 电脑怎么登录大发官网 天天中彩票安卓下载安装 好运彩大发快三怎么样? 微信天天中彩票怎么找 天天彩票官网下载安装 彩神争霸源码 大发快三豹子是什么意思 彩神争霸能不能破解 天天中彩票在微信哪里买 天天中彩票大奖黑 天天彩票体现及时吗 手机软件天天中彩票 传奇彩票大发快三靠谱吗 3d彩票怎样买天天赚钱 彩神争霸快8大神qq群 大发时时彩后二 彩神争霸app破解 天天彩票tt555选 大发快三计划下载安装 天天冲彩票 彩神争霸助手 天天中彩票中了大奖 大发888下载官网 天天中彩票为什么没有排列三 天天中彩票派奖很慢 日本大发官网 天天彩票网2075.com 彩神争霸能挣钱吗 海南天天中彩票合法吗 天天中彩票足彩合法吗 有天天中彩票中奖的吗 彩神争霸好吗 彩神争霸能体现吗 微信上天天中彩票是否合法 天天中彩票真实可靠吗 天天中彩票中奖了怎么办 彩票天天彩选3 大发彩神争霸邀请码 天天彩票与你同行手机开奖结果 彩神争霸电脑版官网 彩神争霸计划版网址 彩神争霸是不是一个骗局 天天彩票软件骗局 大发快三 大发快三带飞 天天爱彩票充20送128 人人中彩票与天天中彩票 彩神争霸能挣钱吗 网上玩天天彩票有被骗的吗 天天中彩票加盟吗 天天中彩票中了给不给 天天中彩票在微信哪里买 大发时时彩有没有玩的 手机上的天天中彩票 微信用天天中彩票提现 网赚大发快三 大发官网推荐新锦海 彩神争霸微博 追号不中天天中彩票 神彩争霸彩票输 快三大发和值 天天中彩票怎么做大神 彩神争霸趋势图 彩神争霸作弊 天天中彩票提款多久 天天爱彩票真的假的 海南天天中彩票app 天天送8元彩票 天天彩票注册码 大发彩票快三有神么计算方法吗 彩神争霸邀请码_微信号 大发时时彩时间 天天中彩票+微信+取现 福彩大发快三走势图 快三大发和值怎么看 大发快三是机器产的吗 天天中彩票网络彩票合法吗 网上投注天天爱彩票+可靠吗 大发快三交流群 手机天天中彩票软件靠谱吗 天天中彩票苹果手机版 天天爱彩票苹果版 怎么查看微信天天中彩票 大发快三官方开奖 天天爱彩票有人中过大奖吗 天天彩票图 天天彩票微信哪里打开 手机上的天天彩票怎么玩 玩大发快三单双技巧 天天中彩票3月5日开奖号码 人人中彩票天天淘金 大发云彩神争霸 大发汽车韩国官网 破解彩神争霸密码 微信上面的天天中彩票 天天彩票网站下载 天天中彩票能买彩票吗 天天中彩票双色球180320期 天天中彩票app是骗子 网上天天彩票是真的吗 重庆时时彩大发快三大小单双口诀 大发时时彩坑人 大发快三能赢钱吗 天天中彩票为什么冻结 天天重彩票 苹果6怎么下载彩神争霸 彩神争霸的群 大发时时彩是真的吗 大发888官网黄金版 彩神争霸可以提现吗 大发快三计算软件 天天买彩票的男朋友 天天中彩票17087双色球 彩神争霸有没有电脑版 大发快三人工计划在线 怎样下载彩神争霸 彩神争霸电脑版官网 大发扑克官网是什么意思 彩神争霸8破解 彩神争霸时时彩号码 网易彩票和天天中彩票那个靠谱吗 天天中彩票赌足球 天天中彩票大奖兑换 彩神争霸快3大神qq群 彩神争霸电话 天天中彩票竞彩足球中奖达人 大发时时彩介绍 天天彩票那个商家的正规 天天中彩票app真假 天天中彩票群 天天中彩票如何解除微信 彩神争霸.net 中福大发快三网 彩神争霸的银行卡 天天彩票qq交流群 天天中彩票投注不出票 大发时时彩开奖网站 大发时时彩玩的规则 天天中彩票qq提现 天天爱彩票\ 天天中彩票输了几万 彩神争霸8技巧 大发28官网 彩神争霸推荐码1.95倍 天天彩票能提现吗 彩神争霸网站356733 大发游戏官网怎么进不去 天天中彩票-大众版 137345.com天天彩票网 天天中彩票是国家的吗? 浙江光大发展总公司官网 彩神争霸易赢彩票彩神88 彩神争霸是怎样的骗局 大发快三邀请码贴吧 天天中彩票被告 天天彩票计划软件下载 天天彩票28 天天中彩票2.2版本 神彩争霸靠谱吗 下载彩神争霸、APP 大发娱乐888老虎机官网 彩神争霸apk 大发快三秘籍 天天中彩票如何领取 天天中彩票怎么删账号 上海福利彩票天天彩选四开奖号码 天天中彩票有哪些投注站 天天中彩票不中返40 彩神争霸赔率 为什么玩彩神争霸开始都是赢 天天彩票下载到手机 天天中彩票不兑大奖 天天爱彩票什么时候加奖 彩神争霸8登录 天天彩票那些中奖的是真的吗 天天中彩票派奖要多久 天天中彩票中奖如何领取 天天乐中彩票 天天彩票被骗 微信天天中彩票自动投注 大发国外官网 大发dafa888官网 微信公众号天天中彩票假 大发时时彩在线计划 天天中彩票买不了nba 大发时时彩计划群 投注异常天天中彩票 天天中彩票微信 参与福利彩票天天分钱 天天中彩票中500w怎么领奖 微信的天天中彩票合法吗 欢乐彩大发快三app 大发时时彩快3 福利彩票天天乐61 彩神争霸不出款 彩神争霸邀请码1.991.98 下载天天彩票app收费吗 如何玩大发快三 大发时时彩计划网 加拿大发dhl到中国官网 大发时时彩五星玩法 天天中彩票软件安全吗 大发快三中奖图 天天彩票助手 天天中彩票必须更新 彩神争霸高赔率谢谢 大发快三有计划软件吗 官方天天彩票网站 大发快三黑幕 大发一分钟快三技巧 天天中彩票手机版 qq怎么看天天中彩票 天天爱彩票平台入驻 彩神争霸乐趣彩邀请码 神彩争霸app苹果8 大发快三外挂 天天中彩票不支持微信零钱 天天中彩票奖金和本金 天天中彩票改号码是多少 天天爱彩票群 彩票天天可以买吗 天天爱彩票微信提现吗 天天彩票网合法 二四六天天好彩票 大发时时彩彩票 王者彩票官网+大发云 中国福利彩票天天送汽车 天天网彩票网 天天中彩票中四百图片 天天彩票重庆时时彩 天天中彩票可以微信提现 大发游戏官网 天天中彩票中奖可以提现吗 大发时时彩是官网开的吗 天天中彩票规则 天天中彩票修改姓名 大发快三助走势图 微信天天中彩票怎么买 大发快三是那发行的 天天中彩票604万 qq里的天天中彩票 4001581888天天中彩票 大发快三玩法 彩神争霸万彩网 彩神争霸能体现不 天天彩票中几个号为中奖 手机版天天中彩票 彩神争霸能稳赢吗? 天天中彩票是那个公司 天天中彩票送三元? 天天彩票91元 天天中彩票是腾讯的? 天天中彩票中央台 天天爱彩票和网易关系 福利彩票天天彩4d 天天中彩票是黑彩么 神彩争霸8 天天中彩票混合 315投诉天天中彩票 qq天天中彩票在哪里买 大发快三彩票是真的吗? 体育彩票天天分钱 天天彩票366 大发时时彩怎么看? 彩神争霸有个8 手机上天天爱彩票 大发快三网 天天中彩票和福利彩票 神彩争霸8app苹果 大发快三全天开奖历史 安装天天爱彩票 怎么样在微信上公众号天天中彩票 天天娱乐国际彩票 天天中彩票怎么可以买 天天中彩票多乐11选5 天天中彩票如何推荐 天天中彩票追号不中返哪里了 大发快三今日走势 天天中彩票联系客服电话 天天中彩票违发为什么没人管 天天中彩票冻结多久 天天爱彩票和天天中彩票的区别 快三大发开奖记录 真有高人天天彩票中小奖吗 天天中彩票买足彩 彩神争霸大发下载 大发快三报警 天天彩票计划论坛 天天中彩票是真是假 天天中彩票足彩 彩神争霸出款 天天中彩票不中多久返 彩神争霸打不开网页 彩票编一组号天天买 天天彩票站app下载 快三大发 彩神争霸官网号码 吉利彩票天天彩票 大发快三微信群二维码 大发91游戏注册官网 彩神争霸老板是谁 天天爱彩票免费提现 大发快三1.97倍 天天中彩票中午提现 彩神争霸的银行卡 大发手机版_官网 天天中彩票ios 比天天中彩票还好的 天天中彩票点球算赢吗 天天中彩票有没有电脑版的 大发真钱官网注册 天天彩票千万彩金 彩神争霸大块发3 铜陵大发展有限公司官网 天天中彩票有没有电脑版的 天天彩票一个“诚” 天天中彩票未支付宝 彩神争霸微信交流群 彩神争霸最新版 天天中彩票用实名认证 彩神争霸时时彩qq群号 天天中彩票软件是哪家公司的 微信中的天天中彩票是真的吗 天天中彩票一直显示处理中 大发游戏唯一官网 天天中彩票大奖怎么领奖 大发快三官方下载 天天中彩票差一个数字 彩神争霸大发快三代理 彩神争霸玩法 天天送钱彩票规则 彩票天天研究反而不中 天天中彩票购彩行吗 大发888app官网 天天乐彩票平台登录 大发快三带飞 天天中彩票提现失败 天天中彩票+开发公司 澳客网大发快三 天天中彩票大乐透官网 天天玩彩票软件 天天中彩票自己推荐 彩神争霸开发商 大发时时彩开奖图 微信绑定的天天中彩票可信吗 天天彩票网app下载安装到手机 天天中彩票服务电话 天天有彩票软件 大发时时彩出号公式 天天彩票订单编号查询 福利彩票天天开的是 天天中彩票被曝光了 天天中彩票怎么没有快3 手机天天中彩票怎么领奖 彩神争霸邀请码获取 彩神争霸怎么样是真的吗 天天计划软件彩票官网 大发888官网xhtd578 2017彩神争霸官方下载 天天中彩票网站是骗人的 微信上天天彩票 彩神争霸鼎城建材 大发快三大小单双投注攻略 天天爱彩票软件 天天中彩票改比分 天天爱彩票下载安装到手机下载安装 有大发快三的平台 天天中彩票官方版下载安装 微信上面天天中彩票 天天乐购彩票官网 彩神争霸码 天天爱彩票官网 天天彩票加时进球算吗 天天中彩票追号不中反钱怎么没反 大发时时彩计划网页版 彩神争霸官网号码 有人破解了彩神争霸吗 看彩票天天图 天天中彩票是哪个平台 天天中彩票微信零钱充值 天天中彩票的冻结余额? 大发快三没人举报吗? 天天彩票是正规的 大发时时彩的网址 天天爱彩票下载电脑版 天天彩票网进338080扣扣琴交流 天天买彩票可靠吗 天天中彩票qq 大发云快三预测 微信天天中彩票在那 彩神争霸大小玩法技巧 大发快三在线投注平台 大发快三是骗局 微信天天中彩票靠谱 彩神争霸怎么挣钱 彩神争霸vip视频哪里看 买彩票天天有人挣钱么 大发快三输钱了 彩神争霸1.97的邀请码 天天彩票3G图迷网 举报天天中彩票 天天中彩票派奖时间多少 苹果手机大发快三 投注异常天天中彩票 有人在彩神争霸里面赚到钱 天天赢彩票登陆 天天中彩票中奖、中奖方法 天天中彩票大神推荐群 聚彩网大发快三助手 天天买彩票软件链接彩票中心吗 天天中彩票不能出单 快三大发助手 网赚大发快三 彩神争霸有没有定位 手机上天天中彩票正规吗 谁在天天中彩票提现成功 天天爱彩票中了二等奖 天天中彩票需要兑换纸质彩票吗 彩神争霸下载链接 天天中彩票怎么注销 天天中彩票用qq登陆 亚历山大发卡官网 网易和天天爱彩票的关系 天天中彩票有出过大奖吗 手机上天天中彩票有效吗 买彩票是天天兑奖吗 微信中的天天中彩票可信吗 天天中彩票跟腾讯什么关系 彩神争霸app里黑平台太多了 如何在手机微信上登录天天彩票 天天中彩票苹果手机 天天爱彩票合法不合法 天天中彩票是哪推广 彩神争霸的网站 微信号的天天彩票是真的吗、 大发开奖官网 手机版天天中彩票是否真的 天天彩票有群吗 天天中彩票是真的吗 天天中彩票11选5分析群 天天买彩票怎么办 大发游戏官网http 天天彩票网怎么样 天天中彩票不予兑奖 天天送钱彩票 天天中彩票中奖通知 天天彩票什么公司 天天买2元的彩票 天天悦彩体育彩票 天天彩票大乐透21期 大发快三靠谱吗 神彩争霸注册 彩神争霸是正规 彩神争霸百度知道 天天中彩票大奖提现 下载电脑版天天爱彩票 大发快三如何破解 日本大发船用柴油机+官网 天天中彩票如何领钱 彩神争霸app是真的吗 天天中彩网买彩票安全吗 天天彩票网址是什么 天天中彩票在湖南? qq怎么看天天中彩票 天天中彩票欺诈 微信的天天中彩票是真的吗 彩神争霸官网苹果版 大发快三预测 天天中彩票168 大发888官网注册 天天玩彩票 天天彩票推广方式 天天彩票500万图片 大发快三111豹子规律 大发(一汽大发)官网 彩神争霸系统维护 天天中彩票微信登录退出 天天彩票是正规的 大发时时彩怎么看中奖 彩神争霸官方下载苹果 彩神争霸有什么规律吗 彩神争霸导师带你玩是真的吗 天天中彩票有没有电脑版的 彩神争霸大发快3输 手机买天天中彩票安全吗 天天中彩票作弊器 彩神争霸压大小的方法 天天中彩票买不了篮球 怎么彻底删除彩神争霸 彩神争霸高倍率 天天买彩票腾讯 天天中彩票是外围么 天天买彩票幻想中大奖 天天中彩票有中1000万的吗 天天彩票网骗局揭秘 大发快三怎样才能赢 怎么玩大发快三 彩神争霸登陆网址 中国考古十大发现官网 大发快三1.99倍邀请码 彩神争霸1.99邀请码 天天中彩票足球竞猜 彩神争霸怎么下载 网上天天彩票,都能玩什么 怎么联系彩神争霸客服 天天彩票中了1000万 天天赢彩票正规吗 彩神争霸时时彩反点 大发快三破解器app 天天中彩票实名改不了 天天中彩票网站怎么样 彩神争霸黑平台 彩神彩神争霸官方下载 天天爱禾彩票公司在哪里 天天中彩票微信讨论 彩神争霸开奖结果 天天赢彩票吧 大发快三开奖结果 大发时时彩开奖 大发快3和大发时时彩 246天天彩票资料大全 天天中和人人中彩票 彩神争霸代玩 彩神争霸怎么成为代理 天天彩票网手机版下载安装到手机 彩神争霸+是真是假 天天乐福利彩票 大发888app官网 天天中彩票怎么提现吗 天天彩票诚字走天下 天天中彩票到哪里投诉 qq客户端天天中彩票官网 高频彩大发快三破解器 彩神争霸高频邀请码 腾讯天天彩票网 彩神争霸里的大发时时彩规律 天天中彩票怎么追号 大发国际娱乐场官网 天天中彩票骗局揭秘: 天天中奖彩票苹果手机 大发91游戏中心官网 北京创先大发宝家具有限公司官网 彩神争霸大发快3答案 天天中彩票公司图 公公天天在家玩看彩票不上班 天天中彩票中了奖怎么领 天天中彩票中午提现 熊猫天天彩票 大发快三招人上班吗 天天彩票派奖时间 北京大发正大有限公司官网 天天爱彩票合法吗 彩神争霸可以挣钱吗 微信天天中彩票怎么领奖 彩神争霸大发快三怎么买 天天彩票中奖页面 彩神争霸8.5邀请码 天天中彩票与彩票中心关系 天天彩票xuna4 天天中彩票是那个公司 彩神争霸能赚到钱吗 天天中彩票中500w怎么领奖 绝顶性器大发明官网豆瓣 天天彩票中奖提现截图 如何注册彩神争霸 彩神争霸1.99 大发快三走势怎么分析 彩神争霸平台怎么样 朋友在天天乐彩票内部 大发摄像头官网 大发时时彩彩种61 大发时时彩骗局 彩神争霸8.8内部邀请码 天天中彩票不中即返 天天爱彩彩票网 天天中彩票如何兑现 天天中彩票八卦 微信号天天中彩票 天天爱彩票有人中过大奖吗 天天爱彩票已经开售 大发快三猜和值大小 天天3D彩票上帝天天 大发时时彩这么充钱 天天中彩票中奖怎么样兑换 大发快三走势图连线 手机上天天中彩票真的假的 神彩争霸下载地址 彩神争霸+1.99 天天爱彩票手机端怎么回主页面 彩神争霸网站356733 天天爱彩票谁中过大奖 天天彩票网登录 天天彩票注册送366 天天中彩票是官网吗? 天天彩票中奖了怎么办 大发快三分析统计软件 天天红包的彩票投注网站 天天爱彩票未找到插件信息 天天中彩票没有篮球彩? 彩神争霸黑平台被黑的钱怎么追回 大发时时彩无形组选公式 彩神争霸官网纸 大发彩票平台注册官网 腾讯天天中彩票怎么查 天天中彩票如何成为大神推荐 大发时时彩贴吧 海南天天中彩票 大发时时彩软件手机版下载 lyc22.vip彩神争霸注册
35
Montereau fault Yonne ( 77130 ) இல் 133 மெக்கேரே உடன் கூடிய உணவகம் மற்றும் விற்பனை நிலையம் அமைக்ககூடிய இடம் விற்பனைக்கு உண்டு. Ile-de-Franceஇல் உள்ள பல்பொருள் அங்காடிக்கு (supermarché) வேலை சேய்யும் அனுமதி உள்ள விற்பனையாளர் (Caissière) தேவை. உங்கள் நிகழ்வுகளுக்கு தேவையான மண்டப ஏற்பாடுகளை சிறந்த விலையில் தங்களது விருப்பத்திற்கேற்ப்ப ஒழுங்கு செய்து தருகின்றோம். பரிஸ் 14 இல் அமைந்துள்ள அழகுக்கலை நிலையத்துக்கு (Beauty parlour) வேலைக்கு ஆள் (Beautician) தேவை. திறமைக்கேற்ப, தகுந்த சம்பளம் வழங்கப்படும். உங்களது அணைத்து நிகழ்வுகளும் விசேட விலைக்கழிவில் அனைத்து சேவைகளும் ஒரே இடத்தில் தரமாக பெற்றுக்கொள்ள நாடுங்கள். திருமணத்திற்கான மணப்பெண் அலங்காரம் மற்றும் அழகிய மாலைகளும் விருப்பத்திற்கு ஏற்றவாறு செய்து பெற்றுக்கொள்ள நாடுங்கள். பிரித்தானிய கற்ப்பித்தல் முறையில் Cambridge பரீட்சைகளுக்கான வகுப்புக்கள் மற்றும் TOEIC வகுப்புக்கள் உங்கள் வீடுகளுக்கு வந்து கற்பிக்கப்படும். செப்டெம்பர் 1 ம் திகதி Drancy நகரில் புதிய உதயம் Perfect Language Centre. முதலில் இணையும் மாணவர்களுக்கு பல சலுகைகள். * உங்கள் விளம்பரத்திற்கான கொடுப்பனவை இணையத்தின் ஊடாக செய்வதன் மூலம் (வேலை நாட்கள் 24மணித்தியாலத்திற்குள்) மிக விரைவாக பிரசுரித்துக்கொள்லாம். * நம்பகமான 3D BRED BANQUE POPULAIRE இணைய வங்கிப் பணப் பரிமாற்று சேவை என்பதால் உங்கள் வங்கி அட்டை மூலம் எந்தவித அச்சமுமின்றி கொடுப்பனவை மேற்கொள்ளலாம். அடுத்த வருடம் அறிமுகம் செய்யப்படவுள்ள இக் கைப்பேசி தொடர்பான தகவல்களும், ஊகங்களும் இப்போதே வெளியாகத் தொடங்கிவிட்டன. இதன்படி சில தினங்களுக்கு முன்னர் வெளியான தகவலின்படி இக் கைப்பேசியின் வெளிப்பாகம் முழுவதும் கண்ணாடியினால் ஆனதாக இருக்கும் என தெரிவிக்கப்பட்டிருந்தது. இந்நிலையில் தற்போது வெளியாகியுள்ள மற்றுமொரு தகவலின்படி iPhone 8 ஆனது 4.7 அங்குல அளவுடைய தொடுதிரையினையும், வயர்லெஸ் சார்ஜ் தொழில்நுட்பத்தினையும் கொண்டிருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. அதாவது 4.7 அங்குல அளவுடைய தொடுதிரையினைக் கொண்ட கைப்பேசியும், 5.5 அங்குல அளவினைக் கொண்டதும் LCD மற்றும் OLED தொடுதிரையினைக் கொண்ட மற்றயை இரு கைப்பேசிகளையும் அறிமுகம் செய்யவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
36
சுற்றுலாப் பயணிகளை அதிகம் ஈர்ப்பதற்காக மாலத்தீவுகளில் ஃபோர் சீஸன்ஸ் என்ற தனியார் அமைப்பு சுற்றுலா நீர்மூழ்கிக் கப்பலை அறிமுகப்படுத்தியுள்ளது. ஒரே நேரத்தில் இரண்டு சுற்றுலா பயணிகள் பயணிக்கும் வகையில் கட்டமைக்கப்பட்டுள்ள இந்த நீர்மூழ்கிக் கப்பலில் செல்ல ஆயிரத்து 500 டாலர்கள் வசூலிக்கப்படுகிறது. கடலுக்குள் சுமார் 120 அடி ஆழம் வரை சென்று வண்ண வண்ண மீன்களை ரசிக்கும் வகையில் இந்த நீர்மூழ்கிக் கப்பல் வடிவமைக்கப்பட்டுள்ளது. மேலும் சுற்றுலா பயணிகளுக்காக முழுவதும் சுற்றும் வகையில் இருக்கைகளும் அமைக்கப்பட்டுள்ளதால் எந்தத் திசையிலும் இருக்கும் கடல்வாழ் உயிரினங்களைப் பார்க்க முடியும் என ஃபோர் சீசன்ஸ் நிறுவனம் தெரிவித்துள்ளது. ஹாலிவுட் நடிகைகள் உட்பட பிரபலங்கள் பலரின் அந்தரங்க புகைப்படங்களை, அவர்களின் செல்போன் மூலம் ஹேக் செய்து வெளியிட்ட இளைஞருக்கு ... தெலுங்கில் வெளியான 100% லவ் என்ற படம். இந்தப்படம் தமிழில் 100% காதல் என்ற பெயரில் ரீ-மேக்காகி இருக்கிறது ... 29 29Shares வனமகள் நடிகையைப் பற்றி தினம் தினம் கிசுகிசுக்கள் வந்த வண்ணமே உள்ளதாம். இவர் குறுகிய காலத்திலேயே இளம் நடிகர்களுடன் ... வாள்­வெட்­டுக் குழுவை விரட்­டிய இளை­ஞர்­கள் – பொலி­ஸா­ரைக் கண்­ட­தும் வாள்­க­ளைப் போட்­டு­விட்டு ஓட்­டம்!! உலகம் முழுவதும் இருக்கும் உதைப்பந்தாட்ட ரசிகர்களுக்கு பெரும் விருந்து படைக்க காத்திருக்கும் பிபா உலகக்கிண்ண தொடரின் முதல் போட்டி ... (rajinikanth angry dhanush) சமீபத்தில் வெளிவந்த “காலா” திரைப்படம் பலத்த விமர்சனங்களை சந்தித்துவரும் நிலையில் இந்தப் படத்தின் தயாரிப்பாளரான ... பேஸ்புக்கோடு இணைந்திருக்கும் இன்ஸ்ரக்ராம் (instagram) என்ற நிழற்பட தரவேற்றும் தளமானது அனைவராலும் விரும்பி தமது உடன் இரசனைக்குரிய படங்களைப் ...
37
தமிழ் செய்தி, உள்ளூர் மற்றும் உலகளாவிய பார்வையாளர்களுக்கு வழங்கும் இலங்கையின் முன்னணி தமிழ் செய்தி சேவை வழங்குநராகும். Victory Times (Pvt) Ltd இன் ஒரு பகுதியாக இருக்கும் தமிழ் செய்தி, மிகச் சிறந்த பத்திரிகையாளர்கள், செய்தித் தொகுப்பாளர்களைக் கொண்டுள்ளதுடன் நாடு முழுவதிலுமான நிருபர்கள் மூலம் மிகவும் துல்லியமான செய்திகளை சரியான நேரத்தில் வழங்கிவருகிறது. சினிமா, தொழில்நுட்பம், கிசு-கிசு, சோதிடம், விளையாட்டு, மற்றும் உணவு, சுகாதாரம் போன்ற விடயங்கள் தாங்கியதாக தினமும் உடனுக்குடன் செய்திகளை வழங்கி வரும் முன்னணி இணைய செய்தித்தளம்.
38
வேலைவாய்ப்பின்மை பிரச்சினையைத் தீர்ப்பதற்கு கூடுதலான முயற்சிகளை மேற்கொள்ள வேண்டுமென, ஜனாதிபதி இமானுவேல் மக்ரோன் தெரிவித்துள்ளார். France president said solve unemployment problem ஐரோப்பாவின் புதிய பார்வை எனும் தொனிப்பொருளில் பிரான்ஸ் ஜனாதிபதி மக்ரோன் Charlemagne எனும் விருது வழங்கிக் கௌரவிக்கப்பட்டார். ஜேர்மனியின் ஆஃகன் (Aachen) நகரில் நேற்று (புதன்கிழமை) இடம்பெற்ற நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றியபோதே, அவர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார். மேலும், அவர் உரையாற்றியபோது, ‘ பெரும்பாலான ஐரோப்பிய ஒன்றிய நாடுகளில் வேலைவாய்ப்பு பிரச்சினை பாரிய பிரச்சினையாகக் காணப்படுவதுடன், மேற்படி நாடுகளில் வேலைவாய்ப்பு பிரச்சினையில் 30 முதல் 50 சதவீத அதிகரிப்புக் காணப்படுகின்றது. இதனால், இளைஞர்கள் பெரும் சிரமத்தை எதிர்நோக்கியுள்ளதுடன், வேலைவாய்ப்பின்மையினால் அவர்கள் ஆபத்தை எதிர்நோக்கவும் வழிவகுக்கும்’ எனவும் தெரிவித்தார். ஆகவே, ஐரோப்பிய ஒன்றிய நாடுகளில் காணப்படும் வேலைவாய்ப்பு பிரச்சினைகளைத் தீர்க்க சீர்திருத்த நடவடிக்கை அவசியமெனவும், அவர் தெரிவித்துள்ளார்.
39
கிளிநொச்சி ஊற்றுப்புலம் அரசினர் தமிழ்க்கலவன் பாடசாலையில் மாணவர்கள் நிலமையும் அவர்களுக்கான இன்றைய அவசரதேவைகள் பற்றியும் தனது நேரடி அனுபவங்களைப் பகிர்கிறார் நேசக்கரம் யாழ்மாவட்டத்தொடர்பாளர் தீபச்செல்வன் அவர்கள். தீபச்செல்வனின் கருத்திலிருந்து…. Posted in ஒலிப்பதிவுகள், August 9th, 2010, Comments Off on இப்படியும் ஒரு பாடசாலை இருக்கிறதா ? | nesakkaram கிளிநொச்சி ஊற்றுப்புலம் அரசினர் தமிழ்க்கலவன் பாடசாலையில் மாணவர்கள் புலம்பெயர் உறவுகளிடம் உதவி வேண்டி நிற்கிறார்கள்.யுத்தமும் வறுமையும் இந்தக் கிராமத்தையும் குழந்தைகளையும் தின்று முடிக்கிறது. உறவுகளே உங்களிடம் உதவியை எதிர்பார்க்கும் உறவுகளின் நிலைபற்றி ஊற்றுப்புலம் பாடசாலை அதிபரின் கருத்திலிருந்து…. Posted in ஒலிப்பதிவுகள், August 9th, 2010, Comments Off on இந்த மாணவர்களுக்கு வெள்ளைச்சட்டைகள் தாருங்கள் | nesakkaram Posted in ஒலிப்பதிவுகள், August 9th, 2010, Comments Off on பெற்றவருமில்லை ஒற்றைக் கையுமில்லை நேசக்கரம் கொடுப்பீரா உறவுகளே…? | nesakkaram Posted in ஒலிப்பதிவுகள், August 9th, 2010, Comments Off on என்ர பிள்ளைகளுக்கு கல்வி கொடுங்கோ | nesakkaram
40
பயங்கரவாதத் தடைச்சட்டத்தின்கீழ் கைதுசெய்யப்பட்டு தடுத்துவைக்கப்பட்டுள்ள தமிழ் அரசியல் கைதிகளை விடுதலை செய்யுமாறு வலியுறுத்தி இன்று வடமாகாணத்தில் பூரண கர்த்தால் அனுட்டிக்கப்பட்டுள்ளது. அத்துடன் இன்றைய நாள் காலை 9.30 மணியளவில் 19சமூக அமைப்புக்கள் இணைந்து இன்று ஆளுநர் அலுவலகத்திற்கு முன்பாக பாரிய கவனயீர்ப்புப் போராட்டமொன்றை முன்னெடுக்கவுள்ளனர். நாளையதினம் யாழ். இந்துக்கல்லூரியில் நடைபெற வுள்ள தமிழ்தின விழாவுக்கு சிறிலங்கா ஆட்சியாளர் மைத்திரிபால சிறிசேன கலந்துகொள்ளவுள்ளநிலையில் அவரது வருகைக்கும் எதிர்ப்புத்தெரிவிக்கப்பட்டு இப்போராட்டம் முன்னெடுக்கப்படவுள்ளது. அத்துடன், வவுனியாவில் நடைபெற்று வந்த மூன்று அரசியல் கைதிகளின் வழக்கு அனுராதபுரத்துக்கு மாற்றப்பட்ட நிலையில், குறித்த மூவரும் 19 நாட்களாக போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இவர்கள் தொடர்பிலும் அரசாங்கம் விரைந்து நடவடிக்கை எடுக்கவேண்டுமெனவும் வலியுறுத்தப்பட்டுள்ளது. இலங்கை கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரர் திலக்கரத்ன டில்ஷான் ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சிக்கான அங்கத்துவத்தினை பெற்றுக்கொண்டுள்ளார். 1999 ஆம்Read More புதிய பிரதமர் மற்றும் அமைச்சரவை மீது நம்பிக்கையில்லை என்று தெரிவித்த பிரேரணை ஒன்று பாராளுமன்ற செயலாளருக்கு அனுப்பப்பட்டுள்ளது. புதிய பிரதமர்Read More
41
» ஆண் குழந்தையை பெற்ற தந்தைக்கு புத் என்கிற நரகம் கிடைக்காமல் பிள்ளை செய்துவிடுகிறான்....அப்போ பொண்ணப் பெத்தவருக்கு ? முட்டாளாக்கும் செய்திகளை ஆராயாமல் நம் கடன், உடனே மற்றவர்களுக்கும் மற்ற குழுவிற்கும் அனுப்புதல் நம் திறமையை எடுத்து காட்டும் என நினைக்கிறோம். நம்முடைய தினசரி வாழ்க்கையில் காணும் நகைச்சுவைகள் . உங்களின் தர்போதைய வயதுடன் உங்களுடைய பிறந்த வருடத்தை கூட்டிப்பாருங்கள் 2018 என்று வரும். எனக்கு சரியாக வந்துள்ளது. என் மனைவிக்கும் சரியாக வந்துள்ளது.மனைவியும் அவள் உறவுகளுடன் இந்த அதிசயத்தை பகிர்ந்து கொண்டுள்ளாள்.நானும் அப்பிடியே . நீங்களும் செய்வீர்களா? இதை என்னென்று சொல்வது. அய்யா இந்த கணக்கு 4 வகுப்பிலேயே கற்றுக் கொண்டேன். உங்கள் வயதுடன் பிறந்த ஆண்டை கூட்டினால் நடப்பு ஆண்டு வரும் என்று படித்தது இல்லையா என்று கேட்டேன். 5 ஆண்டுகளுக்கு e mail இல் எனது உறவினர் அனுப்பி இருந்தார்.இவர் நன்கு படித்து வங்கியில் வேலை செய்தவர். உண்மை தான் ஐயா ... சமூக வலைத்தளங்களில் வருவது எல்லாம் உண்மை, வந்தவுடன் அதை அனைவருக்கும் பகிர வேண்டும் என்பது எனது பார்வையில் மன நோய்களில் ஒன்று ... இதற்கு படித்தவர் படிக்காதவர் என்ற விதிவிலக்கு எதுவும் இல்லை... அதே போல் எரிச்சலூட்டும் சமூகவலைதள பகிர்வு இரத்தம் தேவை, இதை பகிர்ந்தால் தொலைத்தொடர்பு நிறுவனம் ஒரு ரூபாய் கொடுக்கும் அதனால் உயிர் காக்க உதவுங்கள், இந்த படத்தை பகிர்ந்தால் இந்த கடவுள் நல்லது செய்வார் இல்லையெனில் குடும்ப உறுப்பினர்களுக்கு பாதிப்பு ஏற்படும் என உணர்வுகளை வைத்தது அனுப்பப்படும் செய்திகள் ... இரத்தம் தேவை என்பது சிறப்பான ஒன்று தான் பல இடங்களில் பல சமயங்களில் உதவுகிறது ... ஆனால் அதை ஒரு குறிப்பிட்ட முறையில் பகிர்தல் நலம் ... ஆமாம் ரமேஷ் நீங்கள் கூறியது போல் [வந்தவுடன் அதை அனைவருக்கும் பகிர வேண்டும் என்பது எனது பார்வையில் மன நோய்களில் ஒன்று ... இதற்கு படித்தவர் படிக்காதவர் என்ற விதிவிலக்கு எதுவும் இல்லை... ] நிச்சயமாக ஒரு மன நோய் தான். போன மாதம் குழுவில் இருந்து ஒரு மெசேஜ்.ஒரு அம்பாள் படம் .அதை பார்த்தவுடன் 7 பேருக்கு பகிர்ந்து கொண்டால் அன்று இரவுக்குள் எதிர்பாராத இடத்தில இருந்து பணம் வருமென்று இருந்தது. அதற்கு அடுத்த நாள் நண்பரை கூப்பிட்டு ,அவர் 7 பேருக்கு மெசேஜ் அனுப்பினாரா? பணம் வந்ததா எனக் கேட்டேன். யோசித்து அருமையான ஒரு பதிலை சொல்லி இருக்கிறார் ஐயா .. . நாம் தான் அந்த பதிவுகளை கண்டு விலகி செல்ல வேண்டும் ... அனுப்பினால் பணம் வரும் என்று வந்தவரை பரவாயில்லை, சில சமயங்களில் அனுப்பவில்லை என்றால் இரத்த வாந்தி வரும் என்பது போலவும் அனுப்புவார்கள் அது தான் பயங்கரம் ஐயா ... Jump to: Select a forum||--வரவேற்பறை| |--உறுப்பினர் அறிமுகம்| |--கேள்வி - பதில் பகுதி| |--அறிவிப்புகள்| |--கவிதைப் போட்டி - 4| |--கவிதைப் போட்டி -3| |--கட்டுரைப் போட்டி| |--மக்கள் அரங்கம்| |--திண்ணைப் பேச்சு| |--நட்பு| | |--வேலைவாய்ப்பு பகுதி| | |--சுற்றுலா மற்றும் அனுபவங்கள்| | |--பிரார்த்தனைக் கூடம்| | |--வாழ்த்தலாம் வாங்க| | |--விவாத மேடை| | | |--சுற்றுப்புறச் சூழல்| |--விளையாட்டு (GAMES)| |--வலைப்பூக்களின் சிறந்த பதிவுகள்| |--கவிதைக் களஞ்சியம்| |--கவிதைகள்| | |--கவிதை போட்டி -1| | |--கவிதை போட்டி -2| | | |--சொந்தக் கவிதைகள்| | |--புதுக்கவிதைகள்| | |--மரபுக் கவிதைகள்| | | |--ரசித்த கவிதைகள்| |--சங்க இலக்கியங்கள்| |--மொழிபெயர்ப்புக் கவிதைகள்| |--செய்திக் களஞ்சியம்| |--தினசரி செய்திகள்| | |--கருத்துக் கணிப்பு| | | |--வேலை வாய்ப்புச்செய்திகள்| |--விளையாட்டு செய்திகள்| |--வீடியோ மற்றும் புகைப்படங்கள்| | |--காணொளிகள் பழைய பாடல்கள் மட்டும்| | | |--உலகத்தமிழ் நிகழ்வுகள்| |--ஆதிரா பக்கங்கள்| |--வித்தியாசாகரின் பக்கங்கள்| |--தகவல் தொடர்பு தொழில் நுட்பம்| |--கணினி தகவல்கள்| | |--கணினி | மென்பொருள் பாடங்கள்| | | |--தரவிறக்கம் - Download| | |--பக்திப் பாடல்கள்| | | |--கைத்தொலைபேசி உலகம்| |--மின்நூல் புத்தகங்கள் தரவிறக்கம்| |--பொழுதுபோக்கு| |--நகைச்சுவை| |--சினிமா| | |--திரைப்பாடல் வரிகள்| | | |--கதைகள்| | |--நாவல்கள்| | |--முல்லாவின் கதைகள்| | |--தென்கச்சி சுவாமிநாதன்| | |--பீர்பால் கதைகள்| | |--ஜென் கதைகள்| | |--நூறு சிறந்த சிறுகதைகள்| | | |--மாணவர் சோலை| |--சிறுவர் கதைகள்| |--திருக்குறள்| |--பெண்கள் பகுதி| |--மகளிர் கட்டுரைகள்| | |--தலைசிறந்த பெண்கள்| | | |--சமையல் குறிப்புகள்| | |--கிருஷ்ணம்மாவின் சமையல்| | | |--அழகு குறிப்புகள்| |--ஆன்மீகம்| |--இந்து| |--இஸ்லாம்| |--கிறிஸ்தவம்| |--ஜோதிடம்| |--மருத்துவ களஞ்சியம்| |--மருத்துவ கட்டுரைகள்| | |--மருத்துவக் கேள்வி பதில்கள்| | | |--சித்த மருத்துவம்| |--யோகா, உடற்பயி்ற்சி| |--தகவல் களஞ்சியம்| |--கட்டுரைகள் - பொது| | |--சொந்தக் கட்டுரைகள்| | | |--பொதுஅறிவு| | |--அகராதி| | |--காலச் சுவடுகள்| | | |--விஞ்ஞானம்| |--புகழ் பெற்றவர்கள்| |--பண்டைய வரலாறு - தமிழகம்| |--பாலியல் பகுதி |--மன்மத ரகசியம் |--சாமுத்திரிகா லட்சணம் |--சாமுத்திரிகா லட்சணம் - ஆண்கள் |--சாமுத்திரிகா லட்சணம் - பெண்கள் Contact Administrator | விதிமுறைகள் | தமிழ் எழுதி | எழுத்துரு மாற்றி | ஈகரை ஓடை | ஈகரை தேடுபொறி | ஈகரை முகநூல் | ஈகரை ட்விட்டர்
42
நம்ம வூடுதான்! உள்ள வாங்க! படியுங்க! படியுங்க!! படிச்சுகிட்டே...இருங்க! வலை உலகிலே "எங்கள்" புதிய பாணி! எனக்குச் சில, பல சமயங்களீல் கிழமை என்னனு குழப்பம் வருது! நேத்திக்குச் சனிக்கிழமைன்னே நினைச்சுட்டு இருந்தேன். :)))) அப்படிப் பார்த்தா இன்னிக்கு ஞாயிற்றூக் கிழமை தானே! ஹூம், புதன் கிழமைனு சொலறீங்க! :))))))) கேஜிஜி சார், இந்தக் கேள்விக்கு என்ன பதில் சொல்லப் போறீங்க? ப: சுத்தமா மறந்து போயிட்டேன். ஃபிரிட்ஜ் கீழ்த்தட்டு ஈசான்ய மூலையில், இன்னமும் உறங்கிக் கொண்டிருக்கிறது! கௌதமன் சார், தியாகராஜரைச் சந்திக்க ராமர் குடும்ப சமேதரா வந்தப்போ அவர் மனைவி உள்ளே இருந்து எட்டிப் பார்ப்பதைப் பார்த்ததும் நீங்க என்ன நினைச்சீங்க? பெண்களுக்கு இழைக்கப்படும் அநீதின்னா? அதோட அந்த வாட்சப் பதிவில் அப்பாதுரை தியாகராஜர் மனைவி வரும் வரை காத்திருக்காமல் கிளம்பி ராமரோடு போயிட்டார்னு சொல்றார். ஆனால் தியாகய்யர் படத்திலும் ஒரு சில தியாகய்யர் வாழ்க்கைச் சரிதங்களிலும் சரி அவர் மனைவி முன்னரே இறந்துவிட்டதாகச் சொல்றாங்க! இது குறித்து நீங்க என்ன சொல்றீங்க? ப: கதவுக்குப் பின்னே நிற்பவரின் தலை நரைத்து இருக்கிறது. அவர், தியாகராஜரின் அம்மா சீதம்மா. (கணவரை இழந்தவராக இருப்பாரோ? கதவுக்குப் பின்னால் மறைந்திருப்பதால் இந்த சந்தேகம் ) தியாகராஜரின் முதல் மனைவி, பார்வதி. பார்வதிக்குக் குழந்தைகள் கிடையாது. தியாகராஜரின் இருபத்துமூன்றாம் வயதில், பார்வதி காலமானார். பிறகு தியாகராஜர், இரண்டாம் தாரமாக, பார்வதியின் தங்கை கமலாம்பாளை மணந்தார். அவர்களுக்கு சீதாலக்ஷ்மி என்ற பெண் பிறந்தார். சீதாலக்ஷ்மி திருமணம் செய்துகொண்டது, அகிலாண்டபுரம் குப்புசாமி (அ)ய்யா. அவர்களுக்குப் பிறந்த மகன் பஞ்சாபகேசய்யா. இந்தப் பஞ்சாபகேசய்யா சிறு வயதிலேயே இறந்துபோனதால், தியாகராஜர் சந்ததி, அவரோடு முடிவுக்கு வந்தது. கீ சு அம்மா .. சரி, தெரிந்து கொண்டீர்! கமுக்கமா இருக்கலாமுல்ல? படம் போட்டு வேற மினுக்கணுமா, சின்னப்பசங்க உலாவுற எடத்துல? (இந்தப் பாடல் காட்சியில் வேறொரு சிறப்பு உண்டு. இதைப் பார்ப்பவர்கள், படிப்பவர்கள் அது என்ன என்று கூறுகிறார்களா பார்ப்போம்!) உங்கள் சமையலுக்கு வீட்டில் வரவேற்பு எப்படி? குறிப்பாக பாஸ் எனப்படும் மனைவி, மற்றும் பிள்ளைகள் (கௌ அண்ணா நீங்களும் ஸ்ரீராமும் சமைப்பீர்கள் என்று தெரியும்.!!!) ப: மனைவி என் சமையலை சாப்பிடுவார். நூறு விஷயங்களில் ஏதோ ஐந்து / ஆறுதான் பாராட்டுப் பெறும். மற்றவை ... பெயில் மார்க். திங்க பதிவுக்கு வருவதை முயற்சி செய்ததுண்டா? குறிப்பாக பூசாரின் ரெசிப்பியை??? அதுவும் அவரது ஃபேமஸ் ரெசிப்பிகளான குழை சாதம், கத்தரிக்காய் ரெசிப்பி செய்ய முயற்சியேனும் செய்ததுண்டா? ப : பூசாரின் பாஷை எனக்குப் புரியாது. நெ த சமையல் குறிப்புகள் சிலவற்றை ( உதாரணம் : மாங்காய் சாதம்) முயற்சி செய்து, வெற்றி கண்டிருக்கிறேன். கெள அண்ணன் காத்து எப்பவும் ஒரே மாதிரி அடிக்காது என்பினமெல்லோ?.. இப்போ புதன் கிழமைப் பதிவு பார்த்து அது உண்மை என நம்புறீங்களோ? 1,யார்கிட்டயும் சொல்லக்கூடாதுன்னு ப்ரண்ட் சொன்ன ரகசியத்தை பத்திரமா பாதுகாத்தது உண்டா ? அது என்ன ரகசியம் ? ப: அகத்தியர் நாடி ஜோதிடம் பார்த்தால்தான் தெரியும்! என்னுடைய போன பிறவியில் நான் ரமண மகரிஷியாக இருந்தேனோ என்று சிலசமயம் தோன்றும்! ப : காசு கொடுத்து எந்தப் படத்தையும் இரண்டாவது முறை பார்த்ததில்லை. ஒரு முறை என்னுடைய அண்ணன் வற்புறுத்திக் கூப்பிட்டதால், சுமதி என் சுந்தரி படத்தை, அவர் செலவில், இரவு நேர, இரண்டாம் காட்சி பார்த்தேன். டி வி யில் என்றால், அந்தக் காலத்தில் TCP (Tambaram, Chrompet, Pallavaram?) சானலில் "காதலா காதலா " படத்தை நாற்பது முறை பார்த்திருப்பேன். எவ்வளவு முறை பார்த்தாலும் அலுக்காத படங்கள் வரிசையில், காதலிக்க நேரமில்லை, திருவிளையாடல், தில்லானா மோகனாம்பாள், நாயகன், மைக்கேல் மதன காமராஜன் ஆகிய படங்களை சொல்லலாம். ப: மே 22 ஆம் தேதி. கேள்வி பதில் பகுதிக்காக. கூட யாரும் இல்லை. (நல்ல வேளை ... இருந்திருந்தா பயந்துபோயிருப்பாங்க!) ப: ஜூனியர் பாலிடெக்னிக் படித்த காலத்தில், கார்பென்ட்ரி பகுதியில், மரத்தை இழைத்துவிட்டு, Jack Plane ஐ மரக்கட்டையின் மீது நிறுத்தி இருந்தேன். நண்பன் குணசேகரன் என் சட்டைப் பையில் இருந்த பேனாவையோ எதையோ எடுக்க முனையும்பொழுது, தடுக்கப் போன என் கையும், அவன் கையும் பட்டு, UK make Jack Plane கீழே விழுந்து இரண்டு துண்டுகளாக சிதறிவிட்டது. எனக்கு Rs 39.80 அவனுக்கும் Rs 39.80 அபராதம் விதித்தார்கள், வலிவலம் தேசிகர் பாலிடெக்னிக் நிர்வாகத்தினர். அந்தக் காலத்தில் அது மிகப்பெரிய தொகை. ப: எப்பவோ ஒருமுறை, எங்கோ, "சாபுதானா வடா " என்று ஒரு சமையல் குறிப்புப் படித்து, திருமதியிடம், சொல்லச் சொல்ல அவர் செய்தார். அவற்றில் ஒரே ஒரு வடை ... விண்டு வாயில் வைத்துக் கடித்ததும் ...... வாயையே திறக்கமுடியாமல் ஒட்டிக்கொண்டுவிட்டது. அப்புறம் யாராவது சாபுதானா வ .. என்று சொல்வதற்குள் வாயை இறுக மூடியபடி, மௌன அலறலுடன் ஓடிவிடுவேன்! ப: 'கால் , காலாய் கடி' என்பதுதான் மருவி காக்காய் கடி ஆயிடுச்சு என்று நினைக்கிறேன். அதாவது 1/4 of 1/4 (=1/16) பதினாறில் ஒரு பங்கு. ப: ஏழாம் வகுப்பு படித்த காலத்தில், ஜான் கென்னடி போல வாரியிருப்பேன். அப்புறம் ஜெய்சங்கர், அப்புறம் ரஜினி, அப்புறம் அப்துல் கலாம் .... என்றெல்லாம் சொல்ல ஆசை. ஹூம்! 11,சின்ன வயசில் இது உண்மைன்னு நம்பி விவரம் அறிந்த வயசு வந்து ஹையோ நம்மை ஏமாத்திட்டாங்களேன்னு நினைத்த விஷயம் ? பிக்காஸ் நானா சின்னத்தில் கொக்கு பூ போட்டு போகுதுனு நம்ம்பிருக்கேன் மயில் குட்டி போடுதுன்னு நம்பிருக்கேன் .மேகத்துக்கு அந்த பக்கம் கடவுள் வீடு இருக்குன்னு நம்பியிருக்கேன் .அட மரத்து மேலேறி போனா கடவுள்கிட்ட போலாம்னு கூட நம்பியிருக்கிறன் :) ப: குழந்தைப் பருவ நம்பிக்கைகள் நிறைய, நிறைய ! செங்கல் பொடியை, சர்க்கரை சேர்த்து, தண்ணீர் ஊற்றி கொதிக்கவைத்தால் மைசூர் பாகு செய்யலாம் என்பதில் ஆரம்பித்து, பென்சில் சீவிய மரச்சுருள்களை பாலில் ஊறவைத்தால், ரப்பர் செய்யமுடியும் என்று நினைத்து, நண்பர்கள் அளந்து விடுகின்ற எல்லா கதைகளையும் நம்பி ..... பல முறை சந்தோஷமா ஏமாந்திருக்கிறேன்! சினிமாவில் வரும் நடிகர்கள்தான் சொந்தக்குரலில் பாடல் இயற்றிப் பாடுகிறார்கள் என்றும் நம்பியது உண்டு. பாடலில் ஹேமமாலினி வருகிறார்....இந்தப் படத்தில் பாடலில் மட்டும் ஹே.மா வருகிறாரோ?!!! அதுதான் ஸ்பெஷலோ.. கௌ அண்ணா கல்லை சீசன் செய்துட்டா முதல் தோசையும் வருமே. ஒரு வெங்காயம் சின்னதா ரவுண்டா கட் பண்ணி கல்லை தேய்ச்சா அல்லது கத்தரிக்காய் காம்பு கத்தரியோடு வெட்டி கல்லில் கொஞ்சம் எண்ணை விட்டு தேய்த்தால்...உகி கூட யூஸ் செய்யலாம்....வார்ப்பதற்கு கொஞ்ச நேரம் முன்னரே எண்ணை தடவி கல்லை வைச்சாலும்...ட்ரை பண்ணிருப்பீங்க இல்லைனா ட்ரை பண்ணி பாருங்கண்ணா கௌதமன் சார், நான் கேட்டது தியாகராஜர் மனைவி சமையலறையில் ஒளிந்திருந்து பார்ப்பது ஆணாதிக்க மனோபாவமா என! க்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர் நீங்க என்னடான்னா எனக்குச் சரித்திரப் பாடம் எடுத்திருக்கீங்க! அடுத்த வாரம் இந்தக் கேள்விக்குப் பதில் வந்தே ஆகணுமாக்கும்! ஆமா சொல்லிட்டேன்! //திங்க பதிவுக்கு வருவதை முயற்சி செய்ததுண்டா? // இதை ஆரம்பிச்சதே நீங்க தான்! நினைவிருக்கா? உங்களோடு போட்டி போட்டுக்கொண்டு நானும் "திங்க"ப் போட்டு வந்தேன். அது நினைவில் இருக்கோ? ஞாயிற்றுக் கிழமைப் படப் போட்டிக்குக்கூடப் படங்கள் போட்டுட்டு இருந்தேன். இப்போப் போடறது இல்லை! இதைப் பத்தி என்ன நினைக்கறீங்க? //முதல் தோசை கல்லில் ஒட்டாமல் எடுக்க வரவேண்டும். இதுவரை நிறைவேறவில்லை// ரொம்ப ஜிம்பிள் கௌதமன் சார்! ஒட்டினதைப் பிய்ச்சு எடுத்துடுங்க! ஹெஹெஹெஹெஹெ! இப்போக் கொஞ்சம் சீரியஸா! தோசைக்கல் நன்றாகக் காயணும். ஒரு முட்டை (முட்டைன்னா கோழி முட்டைனு நினைக்காதீங்க) எண்ணெய் எடுக்கும் முட்டையால் ஒரு முட்டை நல்லெண்ணெய் ஊற்றிக் கல் முழுவதும் சீராகப் பரப்பவும். பரப்ப தி/கீதா சொன்னாப்போல் வெங்காயத்தின் மேல் பாகத்தை வெட்டிப் பயன்படுத்தலாம் தான். ஆனால் விரத நாட்களில் வெங்காயம், கத்திரி எல்லாம் போட்டுப் பரப்ப முடியாது. அதனாலே என்ன செய்யறீங்கன்னா பேப்பர் டிஷ்யூ வாங்கி வைச்சிருப்பீங்க தானே. அதில் இரண்டை எடுத்துக் கொண்டு உருட்டி தோசைக்கல்லில் நாலாபக்கமும் எண்ணெயைப் பரப்பவும். அடுப்பைத் தணித்துக் கொண்டு முதலில் ஒரே ஒரு கரண்டி மாவை விட்டுத் தோசை வார்க்கவும். சரியா வரும். அப்புறமா இஷ்டத்துக்கு தோசை வார்க்கலாம். அடுத்த வழிமுறை கல் காய்ந்ததும் நல்லெண்ணெய் ஊற்றி அதில் கடுகு, உ.பருப்புப் போட்டுத் தாளித்து என்ன சட்னி செய்தாலும் அதன் தலையில் ஊற்றி விட்டுப்பின்னர் மேலே சொன்ன மாதிரிப் பேப்பர் டவலால் அந்தக் கல்லில் ஊற்றிய எண்ணெயைப் பரப்பிட்டுத் தோசை வார்க்கவும். இம்முறையில் முதல் தோசையையே பெரிச்ச்ச்ச்ச்ச்ச்ச்ச்ச்ச்ச்ச்ச்ச்ச்ச்சாஆஆ வார்க்கலாம். முதல் முறையிலும் நான் பெரிசாவே வார்ப்பேன். நீங்க க.கு. என்பதால் சின்னதாக வார்க்கச் சொன்னேன். :))))) கீசா மேடம்- நான்ஸ்டிக் தோசைக்கல்ல எதுக்கு எண்ணெய் முதல்ல விட்டும்? சிம்பிளா கேஜிஜி சாரை நான்ஸ்டிக் தவா வாங்கச் சொன்னாப் போதாதா? ஹிஹிஹி இங்கே எங்களுக்கு வாழை இலை கிடைக்கும். ஆகவே நான் அதைக் கொஞ்சம் கிழித்து எடுத்துக் கொண்டு தோசைக்கல்லில் தடவப் பயன்படுத்திப்பேன். ஒரு சிலர் சின்ன வெள்ளைத் துணியைச் சின்ன உருளையில் கட்டி வைத்துவிட்டு அதை எண்ணெயில் நனைத்துக் கொண்டு தண்ணீரும் தெளித்துத் தடவுவார்கள். உருளை அம்மாதிரிக் கிடைப்பது கஷ்டம்.ஹிஹிஹிஹி. உ.கி. இல்லை. சின்ன சைஸ் உருளை உடுக்கை மாதிரி இருக்குமே அது! இடி தாக்கிய விஷயம் தானே. இது ராஜராஜன் வருகைக்கு முன்னாடியே நடந்திருக்கே! மதுரையிலும் வடக்கு கோபுரத்தில் இடி விழுந்து கலசங்கள் சேதம் ஆகி இருக்கு. நான் சொல்வது அறுபதுகளில் . சாபுதானா வடா- நான் அதன் ரசிகன் 7 வருடம் முன்பு வரை. அப்புறம் எண்ணெயின் மீதுள்ள வெறுப்பால் சாப்பிடுவதில்லை. பல் உடைந்துவிடும் போன்ற கல் மைசூர்பாக் யார்உங்களுக்கு சிறு வயதில் தந்தார்கள்? அதனால்தான் செங்கலை மைசூர்பாக் செய்ய உபயோகப்படுத்துவார்கள் என நம்பி இருக்கீங்க. நானும் அப்படி செய்து பார்த்து இருக்கிறேன் வீட்டில் அம்மாவிடம் திட்டு வாங்கி இருக்கிறேன் "மக்கு" என்று. தோசை கல்லில் மர துடைப்பான் கிடைக்கிறதே ! அதை வைத்து எண்ணெய் தடவி விட்டு தோசைமாவை ஊற்றி தோசை செய்து விட்டுமூடியால் மூடி எடுத்தால் தோசை ஒட்டாமல் வரும் முதல் தோசை மட்டும் மூடி செய்து கொள்ளலாம் அப்புறம் முறுகலாக மூடாமல் செய்து கொள்ளலாம். எண்ணெயும் தண்ணீரும் கலந்து சீராக கல்லில் தடவி விட்டு தோசை செய்தாலும் நன்றாக வரும் (ஒட்டாமல் வரும் தோசை.) மருமகன் முன்னால் வர மாட்டார்கள் கதவுக்கு பின் நின்று கொண்டு தான் பேசுவார்கள் அந்த காலத்தில்.(மரியாதை என்று சொல்வார்கள்) காக்காய் குளி குளி குளிக்காதே என்பார்கள் அதன் உடம்பு நனையாது அப்படி குளிக்கும்.அது போல் காக்காய் கடியில் நம் எச்சில் படாது பண்டத்தில். //ஒரு சிலர் சின்ன வெள்ளைத் துணியைச் சின்ன உருளையில் கட்டி வைத்துவிட்டு அதை எண்ணெயில் நனைத்துக் கொண்டு தண்ணீரும் தெளித்துத் தடவுவார்கள். உருளை அம்மாதிரிக் கிடைப்பது கஷ்டம்.ஹிஹிஹிஹி. உ.கி. இல்லை. சின்ன சைஸ் உருளை உடுக்கை மாதிரி இருக்குமே அது!// மீனாட்சி அம்மன் கோவில் கடையில் முன்பு தோசை கல்லில் எண்ணெய் தடவும் குச்சி என்று மரத்தில் கலரில் அழகாய் கிடைக்கும். கீழே வட்டமாய் நடுவில் கைபிடிக்க குச்சியோடு அதில் சிலர் நீங்கள் சொல்வது போல் தூணி சுற்றியும் செய்வார்கள். அது அழுக்காய் பார்க்க நன்றாக இருக்காது அடிக்கடி மற்ற வேண்டும் துணியை. சாபுதானா வடை ரொம்ப நல்லா இருக்கும். எண்ணெய் இல்லாமலும் செய்யலாம். ஒரு முறை செய்துட்டுப் படங்கள் எல்லாம் எடுத்து ஶ்ரீராமுக்கு அனுப்பறேன். எ.பி.யில் ஶ்ரீராம் போடுவாரானு கேட்கிறேன். :)))))) ஹெஹெஹெஹெ. சில, பல செய்முறைகள் படங்கள் எடுத்துட்டு எழுதாமல் அப்படியே கிடக்கின்றன. நேரம் கிடைக்கறச்சே எழுதி ஸ்ரீராமுக்கு அனுப்பணும். :)))))) நெ.த. நான் ஸ்டிக் தோசைக்கல் என்னிடம் இருந்தாலும் நான் உபயோகிப்பது இரும்பு தான்! பெரிச்ச்ச்ச்ச்ச்ச்ச்ச்ச்ச்ச்ச்ச்ச்ச்ச்ச்ச்ச்ச்ச்சு! அதில் தோசை வார்த்தால் தான் தோசை சாப்பிட்டாப்போல் இருக்கும். சிலர் நான் ஸ்டிக் பயன்படுத்தக் கூடாதுனு சொல்றாங்க. அதிகமான விருந்தாளிகள் வரும்போது ஒரு அடுப்பில் இரும்புக் கல்லும் இன்னொன்றில் நான் ஸ்டிக்கும் போட்டுத் தோசை வார்ப்பேன். ஐந்து பேருக்கு மேல் வரும்போது மட்டும்! ஆகவே அதை யாருக்கும் சிபாரிசு செய்வதில்லை. வேறு தோசைக்கல் இரும்பில் இருந்தால் அதைத் தான் எடுத்துப்பேன். இப்போதைக்குத் தேவை இல்லை என்பதால் வாங்கலை! என்னைப் பொறுத்தவரை ஏ யை விட அ அதி பயங்கர ஆழ்ந்த சிந்தனையாளர். ஆழமானவர். ஏ கொஞ்சம் உணர்ச்சி வசப்படுபவர் எனத் தோன்றும். ஆனாலும் இருவரும் மன முதிர்ச்சி, பிறருக்கு உதவும் சுபாவம், வாயில்லா ஜீவன்களை நேசிப்பது அனைவரிடமும் அன்பாய்ப் பழகுவது போன்ற பொது குணங்களும் உள்ளவர்கள். இருவரும் இல்லை எனில் வீட்டில் யாருமே இல்லை போலத் தோன்றும் உணர்வு வரும். :)))) கௌதமன் சார் :) நான் தத்துபித்துன்னு கேட்ட கேள்விகளுக்கெல்லாம் அழகா விரிவா பதில் கொடுத்திருக்கிங்க மிக்க நன்றி ,மீண்டும் வந்து இன்னும் மறுபடியும் வந்து கேள்விகளும் பின்ன்னூட்டங்களும் தருவேன் கேள்விகள் , பதில்கள் இரண்டுமே சுவாரஸ்யம். இருந்தாலும் ரமண மஹரிஷியோடு உங்களை ஒப்பிட்டுக் கொண்டதை அசட்டுத்தனம் என்பதா? அதிகப்பிரசங்கித்தனம் என்பதா? நான் எங்கே ஒப்பீடு செய்தேன்? சும்மா தோணினத சொல்லியிருக்கேன். ஸ்ரீமத் பாகவதத்தில் மான் மன்னனாகப் பிறப்பதும், முனிவர் மானாகப் பிறப்பதும், அடுத்த அடுத்த பிறவிகள் மாறி மாறி வருவதும் சொல்லப்பட்டிருக்கிறதே! உடம்பில் ஏற்படும் சிறு கோளாறுகளை பெரிய வியாதி என்று கற்பனை செய்து கொள்வதுண்டா? நான் சிறு வயதில் தொழு நோய் பற்றி ரேடியோவிலோ, புத்தகத்திலோ கேட்டாலோ, படித்தாலோ என் விரல் நுனியை ஊசியால் குத்தி உணர்ச்சி இருக்கிறதா என்று சோதித்துப் பார்ப்பேன். இரண்டு நாட்கள் சேர்ந்தாற்போல் தலை வலித்தால் ப்ரைன் டியூமரோ? என்று பயப்படுவேன். கீ.சா.அக்கா போல் கிழமை பற்றி குழப்பம் வந்தால் அல்ஷிமரோ? என்று கவலை வந்து விடும். அவ்விடத்தில் எப்படி? ஹா ஹா ஹா கீசாக்கா உங்களுக்குப் பதில் புரிஞ்சுதோன்னோ?:)) அதாவது கெள அண்ணன் சொல்லும் வம்பு மீன்ஸ்ஸ்ஸ்.. கீசாக்காவுக்கு வயசாகிட்டுதாம் ஹையோ இப்பூடிச் சொல்லத்தெரியாமல் மூக்கை சுற்றி காதைத் தொடுறார் ஹாஅ ஹா ஹா.. சிவனே மீ ரொம்ப நல்ல பொண்ணு என்னைக் காப்பாத்துங்ங்ங்ங்:)). சே..சே... என்னை ஒழுங்கா மேலிருந்து கீழ வர விடுறாவே இல்லை:)) எவ்ளோ சீரியசான ஒரு மட்டரை கெள அண்ணன் சொல்லியிருக்கிறார்:)).. அதை அப்படியே புரட்டிப்போட்டு.. தான் அழுவாவாம் அதுதான் சீரியசாம்ம் ஹையோ ஹையோ அதை அவர் சொல்லல்ல.... உங்களை ஆராவது திட்டினால் உடனே ஏறி நிண்டு உளக்கோ உளக்கென உளக்கிட்டுத்தானே போவீங்க அதைச் சொல்றார்ர்.. ஹா ஹா ஹா என்னால சிரிப்பை அடக்கவே முடியல்ல... அதிரா ஞானி ஆகிட்டபடியால .. திட்டியவரைப் பார்த்து நல்லா இரு கொயந்தாய் எனச் சொல்லிப்போட்டு நகர்வேன் இதைச் சொல்கிறார் கெள அண்ணன்:)).. ஹா ஹா ஹா இன்று நாள் எப்படி சாத்திரம் கூடக் கேட்காமல் இங்கின வந்திட்டனே ஜாமீஈஈஈஈஈஈ ஹையோ தஞ்சைப்பெருங்கோயில் வாழ்... வைரவா என்னைக் காப்பாத்தி கொஞ்சம் தெம்பு குடுங்கோ இன்னும் நிறைய அடிக்க இருக்கு ஐ மீன் ரைப் அடிக்க இருக்கு:)) ஹையோ ஆண்டவா விடியக் காலையிலேயே இப்படி எல்ல்லாம் படிக்க வைக்கிறியே அப்பனே:))... நான் ஜொன்னனே.. அங்கின இங்கின கொஞ்சமாக் காட்டி:).. மேலே பார்த்து கீழே பார்த்துப் படம் போட்டு இமேஜ் ஐ மெயிண்டைன் பண்ணுறா:)) நில்லுங்கோ தேம்ஸ் கரைக்குக் கூப்பிட்டு அவவைக் குளோஸப் இல் படம் பிடிச்சு வந்து இங்கின போட்டிட்டுத்தான் மீ பச்சைத்தண்ணியே குடிப்பேன்ன்ன்:)) ///கீ.சா.அக்கா போல் கிழமை பற்றி குழப்பம் வந்தால் அல்ஷிமரோ? என்று கவலை வந்து விடும். அவ்விடத்தில் எப்படி? ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ் ஆரது எங்கட கீசாக்காவைப் பார்த்து இப்பூடி ஒரு கிளவி.. ஹையோ டங்கு ச்லிப் ஆகுதே ஒரு கேள்வியைக் கேட்டது கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்:) விடமாட்டேன்ன்ன்ன்ன் தோஓஓஓஒ இப்பவே வழக்குப் போடுவேன்ன்ன்:))... ஹையோ பானுமதி அக்கா இப்போ எதுக்குக் கல்லெடுக்கிறா:)) மீ எஸ்கேப்ப்ப்ப்ப் ரைம் ஆகுது பின்பு வாறேன்ன்ன்ன்:)) //ஹா ஹா ஹா கீசாக்கா உங்களுக்குப் பதில் புரிஞ்சுதோன்னோ?:)) அதாவது கெள அண்ணன் சொல்லும் வம்பு மீன்ஸ்ஸ்ஸ்.. கீசாக்காவுக்கு வயசாகிட்டுதாம்.// அதிரடி, என்னோட வலைப்பக்கத்தின் முக்கிய ஸ்லோகனை கௌதமன் பார்க்கலை! அதான் இப்பூடிச் சொல்லி இருக்கார். "என் கடன் வம்பு செய்து கிடப்பதே!" :))))) நீங்க என்ன சொன்னாலும் எனக்கு வயசாகலையாக்கும்! இப்போத் தானே பிறந்தேன்! :))))) //கீ.சா.அக்கா போல் கிழமை பற்றி குழப்பம் வந்தால் அல்ஷிமரோ? என்று கவலை வந்து விடும். அவ்விடத்தில் எப்படி?// ஹெஹ்ஹெஹெஹ்ஹெ! அதிரடி, நேத்துப் பூரா ஞாயிற்றுக் கிழமை மாதிரியே தான் இருந்துச்சு! அப்புறமாக் காலண்டர், பஞ்சாங்கம் ஆகியவற்றைப் பார்த்துட்டுச் செவ்வாய்க் கிழமைனு ஒத்துக்கிட்டேன். ஒரு தரம் திங்கள் கிழமை அன்னிக்குச் செவ்வாய்க் கிழமைனு நினைச்சுட்டு ராகு கால விளக்கும் ஏத்தி வைச்சுட்டேன்.ஹாஹாஹாஹாஹா! அப்புறமா நம்ம ரங்க்ஸ் பார்த்துட்டுக் கேட்டார், இன்னிக்கு என்ன விசேஷம்னு! செவ்வாய்க்கிழமை ராகுகால விளக்குனு நான் சொன்னதும் சிரிச்சார் பாருங்க ஒரு சிரிப்பு! க்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர் அப்புறமாக் காலண்டரைப் பார்க்கச் சொன்னார். அதான் காலண்டரைப் பார்த்துப்பேன். :))))))))) // இருந்தாலும் ரமண மஹரிஷியோடு உங்களை ஒப்பிட்டுக் கொண்டதை அசட்டுத்தனம் என்பதா? அதிகப்பிரசங்கித்தனம் என்பதா// ரெண்டும் இல்லாமல் கலங்காத மனசு இருந்தாலும் சொல்லிக்கலாமே! அதுக்கும் ஒரு தைரியம் வேண்டும். // சாபுதானா வடை ரொம்ப நல்லா இருக்கும். எண்ணெய் இல்லாமலும் செய்யலாம். ஒரு முறை செய்துட்டுப் படங்கள் எல்லாம் எடுத்து ஶ்ரீராமுக்கு அனுப்பறேன். எ.பி.யில் ஶ்ரீராம் போடுவாரானு கேட்கிறேன். :)))))) // //ஏன் இந்தச் சந்தேகம் கீதாக்கா? அனுப்புங்கள் உடனே...// என்னாது? ஜந்தேகமா? அதான் ஷ்மைலி போட்டிருக்கே பார்க்கலை! :) க்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர் சந்தேகம் கேட்டுவிட்டு ஸ்மைலி போட்டா சரியாய் போச்சா? அப்போ இனிமேல் ஸ்மைலி போட்டால் பதில் சொல்ல வேண்டாமா?!!!!! (நான் ஆச்சர்யக்குறி போட்டிருக்கேன் - கவனிக்கவும்!) //ப: அகத்தியர் நாடி ஜோதிடம் பார்த்தால்தான் தெரியும்! என்னுடைய போன பிறவியில் நான் ரமண மகரிஷியாக இருந்தேனோ என்று சிலசமயம் தோன்றும்!/// ஹா ஹா ஹா என் கணவர் அடிக்கடி சொல்லுவார் தான் முற்பிறவியில் ஒரு பிள்ளையார்கோயிலில் ஐயராக இருந்தாராம் என.. அதில ஒரு பெருமை அவருக்கு:)).. அதனால அவருக்கு பிள்ளையாரிலதான் படு விருப்பம்:)).. ஹையோ அந்த மனிசன்[பிள்ளையார்:)] கேட்டதெதையும் உடனே தர மாட்டார்:) கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர் அதனாலேயே நான் வைரவை வளைச்சு வச்சிருக்கிறேன் ஹா ஹா ஹா ஹா ஹா ஹா கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்:)) அஞ்சுவில ஆராவது முட்டினா எலும்பு குத்திடும் ஆனா அதிராவில முட்டினா குளுகுளுப்பா இருக்கும் ஹையோ ஹையோ:)) ஹா ஹா ஹா[ஆனா அஞ்சுவால ஓட முடியாது மீ 1500 மீட்டரில 2 வதா வந்தேனாக்கும்:))]... என்னில உள்ள ஒரு பிளஸ் பொயிண்ட் என்னண்ணா... என் முகம் எப்பவுமே மெலியாது... சிலருக்கு கொஞ்சம் டயட் பண்ணினாலே முகம்தானே முலிஞ்சு கண்ணெல்லாம் உள்ளே போகும்.. எனக்கு அப்படி இருக்காது.. என் கணவர் அடிக்கடி சொல்லுவார்ர் “அதிரா உங்கட வலது சொக்கையில் கே எஃப் சி சிக்கினும்:)) இடது சொக்கையில் மட்டின் கறியும் இருக்கு” என கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்:)) ஹா ஹா ஹா. இங்கு படம் குடுத்ததைப் பார்த்து அஞ்சு பேசினா எதுக்கு அந்தப்படம் குடுத்தீங்க.. உங்கட கண் எப்பவும் துருதுரு எனத்தானே இருக்கும்.. இதில் ரயேட்டா இருக்கிறீங்க என.. ஹையோ ஆண்டவா எப்பூடி எல்லாம் வியக்கம் குடுத்துக் கரெக்ட் பண்ண வேண்டிக்கிடக்கூஊஊஊஊஊஊ:)) ஆம்... எனக்கும் தோன்றும். பயங்கரமான மைண்ட் ரீடர். உங்கள் எழுத்துகளை வைத்தே உங்களை படித்துவிடுவார்.// கிளவிக்கே கிளவியோ?:) ஹையோ கேள்:விக்கே கேள்வியோ?:)) நேரம் கெட்ட நேரத்தில எல்லாம் டங்கு ஸ்லிப் ஆகுதே கர்ர்ர்ர்ர்:)).. அஞ்சூஊஊஊஊஊஊஉ நாங்க நேரில ஜந்திச்சு ஜிந்திச்சதுண்ண்டோ?:)).. நேக்கு டிமென்ஷியா ஸ்ராட்:)) அகிட்டுதூஊஊஊஊஊ எல்லாமே மறக்குதூஊஊஊ ஹா ஹா ஹா:)) ///தோசைக்கல் நன்றாகக் காயணும். ஒரு முட்டை (முட்டைன்னா கோழி முட்டைனு நினைக்காதீங்க) எண்ணெய் எடுக்கும் முட்டையால் ஒரு முட்டை நல்லெண்ணெய் ஊற்றிக் கல் முழுவதும் சீராகப் பரப்பவும்/// அபச்சாரம் அபச்சாரம்.. கர்ர்ர்:) இதென்ன முட்டை.. புதுச்சொல் எனக்கு.. ஓ அது முட்டை அல்ல கீசாக்கா முட்ட:)).. அதாவது கரண்டி முட்ட எடுக்கோணும்... வாழி முட்ட அள்ளோனும்.. பிளேட் முட்ட ரைஸ் போட்டாச்சூ இப்பூடி த்தான் நாங்க சொல்லுவோம். நம்மைப்பற்றிப் புரிந்துள்ளதைச் சொன்ன கெள அண்ணன் கோமதி அக்கா கீசாக்கா ஸ்ரீராம் எல்லோருக்கும் நன்றி.. ஆனா உங்களுக்குத் தெரியாத உண்மை:)) யான சில விசயம் சொல்லிட்டு ஓடிடுறேன்ன்ன்:) அதிராவை விட அஞ்சு சரியான குண்டூஊஊஊஊஊஊஊஊஉ அவவுக்கு முகம் மட்டும்தான் மெல்லிசூஊஊஊஊ ஹையோ வழிவிடுங்கோ வழி விடுங்கோ மீகு செவிண்ட் பொயிண்ட் ஃபைவ் நடக்குதூஊஊஊஊஊ:).. 1. கெள அண்ணன் ஒரு கொஸ்ஸன்... முதன் முதலில் தலையில் ஒரு மயிர் நரைத்திருப்பதைப் பார்த்து மயக்கம் வந்ததா? இல்லை அதனால் வந்த உடனடி ரியாக்‌ஷன் என்ன?:). அதிராவை விட அஞ்சு சரியான குண்டூஊஊஊஊஊஊஊஊஉ அவவுக்கு முகம் மட்டும்தான் மெல்லிசூஊஊஊஊ ஹையோ வழிவிடுங்கோ வழி விடுங்கோ மீகு செவிண்ட் பொயிண்ட் ஃபைவ் நடக்குதூஊஊஊஊஊ:)..// //இங்கு படம் குடுத்ததைப் பார்த்து அஞ்சு பேசினா எதுக்கு அந்தப்படம் குடுத்தீங்க.. உங்கட கண் எப்பவும் துருதுரு எனத்தானே இருக்கும்.. இதில் ரயேட்டா இருக்கிறீங்க என.. // 1,மசாலா பால் என்றால் ஏலக்காய் தட்டிப்போடுவாங்க .மசாலா படம் என்கிறார்களே அப்படி என்றால் என்ன ? அதிலும் ஏலக்காய் தட்டி போட்டிருப்பாங்களா ?? 5, இனி உங்க வாழ்நாள் முழுக்க இந்த 2 உணவு மட்டும்தான் சாப்பிடணும்னு ஆர்டர் போட்டா எதை தேர்ந்தெடுப்பீங்க ? 6,கடவுள் உங்க முன்னே வந்து ஒரு வாரத்துக்கு நீங்க ஒரு கார்ட்டூன் கேரக்டர் /இல்லைன்னா வரலாற்று நாயகர் கேரக்டர் ஆகலாம்னு 9, உங்களை நிலவுக்கு இலவச ட்ரிப் அழைத்து போறாங்க உங்க கூட 2 பேரை கூட்டிட்டு போகலாம்னு சொன்னா யார்யாரை கூட அழைச்சிட்டு போவீங்க ?? 11, முன்பு செம்பரம்பாக்கம் ஏரி எல்லாம் பிளாஸ்டிக் குப்பை கழிவெல்லாம் நீக்கி சோஷியல் ஒர்க் செய்வீங்களே இப்பவும் அந்த சேவை தொடர்கிறதா ? 12, இப்போல்லாம் fusion என்ற பேரில் கலைகளை கொலை செய்கிறாற்போல் தோணுது இது சரியா ? இல்லை நாம் புதிய விஷயங்களை ஏற்றுக்கொள்ளணுமா ? 19, அந்தகால ராஜாக்கள் எல்லாம் சினிமாவில் சிவாஜி அங்கிள் மாதிரிதான் நிறைய jewels ,க்ரவுன் பட்டுசட்டை எல்லாம் போட்டிருந்தாங்களா ? 18. (மாற்றப்பட்ட கேள்வி). பத்து பேருக்கு அதுவும் குடும்ப உறுப்பினர்களுக்கு சமையல் செய்யணும் என்றால் பெண்களை நம்பி அந்தக் காரியத்தை ஒப்படைக்கும் சமூகம், நிறைய பேருக்கு அல்லது கல்யாணம், காதுகுத்து போன்ற பெரிய விசேஷங்களுக்கு பெண்களை நம்பி சமையல் பொறுப்பை ஒப்படைப்பதில்லையே அதன் காரணம் என்ன? ஏஞ்சலின் - 14ம் கேள்விக்கு பெரும்பாலான ஆண்கள் பதில் சொன்னா —- வீட்டம்மா ரசம் வச்சாலும் சாம்பார் (குழைசாதம் இல்லை) வச்சாலும் அது ஹோம் மேட் மெடிசின் மாதிரி இருக்கறதுனாலதானே நாங்க சமையல் வேலைல இறங்கறோம் இல்லைனா ஹோட்டலுக்குப் போறோம் — என்பதாக இருக்குமோ? எங்கள் பிளாக் ஆசிரியர்களே ..நான் சின்ன பிள்ளையா இருந்தப்போ கேள்வியே கேட்டதில்லை அதான் எல்லாத்தையும் இப்போ சான்ஸ் கிடைச்சாச்சுன்னு கேட்டுட்டேன் :) இன்று பிற்பகல் சென்னையில் சற்றே மழை பெய்தது. இப்போது பார்த்தால் ஏஞ்சலின் கேள்வி மழை பொழிந்திருக்கிறார்! //இன்று பிற்பகல் சென்னையில் சற்றே மழை பெய்தது. இப்போது பார்த்தால் ஏஞ்சலின் கேள்வி மழை பொழிந்திருக்கிறார்!// அது ஸ்ரீராம் அது வந்து அஞ்சு கொஞ்சம் ரென்சனாகிட்டா கெள அண்ணனின் போஸ்ட் பார்த்து:)) அதனாலதான் கேள்விகளாத் தொடுத்து டென்சனைக் குறைச்சிட்டா:)) ஹா ஹா ஹா:)) ஹையோ இப்போ எதுக்கு நெல்லைத்தமிழன் ரென்சனாகிறார்ர்ர்ர்:)).. ஹையோ கல்யாணவீட்டுக்கு ஆண்களைப் பிடிப்பது ஏனெனில் பானை பாத்திரம் தூக்கப் பலம் வேணுமெல்லோ:)) அதனாலதான்... பெண்கள் மென்மையானவர்கள்.. அவர்களால சத்தமாப் பேசமும் முடியாது:).. நிறையப்பேருக்க்கு சமைக்கவும் முடியாது ஹா ஹா ஹா:)) ஏஞ்சலினுக்கு என்னவாம் ரென்சன்?!! எறும்புகள் கூட ஏஞ்சலீனிடம் உணவே கேட்டுக் காத்துக் கொண்டிருக்கின்றன.. கெள அண்ணன்.. குரங்கிலிருந்துதான் மனிதன் உருவானார் என்பதை நம்புறீங்களோ? அப்பூடி எனில் ஆரைப்பார்த்து அப்படி ஒரு முடிவுக்கு வந்தீங்க?:)) ஹா ஹா ஹா.. //ஏஞ்சலினுக்கு என்னவாம் ரென்சன்?!! எறும்புகள் கூட ஏஞ்சலீனிடம் உணவே கேட்டுக் காத்துக் கொண்டிருக்கின்றன.. நீங்க வேற ஸ்ரீராம் இன்னொன்று ஜொள்ள மறந்திட்டேன்ன்.. 6 வித்தியாசத்தில இன்னொன்று.. அஞ்சு டக்கு டக்கெனத் தடக்கித்தடக்கி விழுவா[புல்லுக்குக் கூட:))] ஹா ஹா ஹா ஆனா அதிரா விழமாட்டேனாக்கும்:)) ஹையோ இப்போ வந்தாலும் வருவா மீ ஓடப்போறேன்ன்:)) இன்று என் அலுவலகத்தில் உடன் பணிபுரியும் பெண்மணி பால்கனியில் இருக்கும்போது கதவு மூடிக்கொண்டு திறக்கவே முடியவில்லையாம். என்னென்னவோ செய்து பார்த்தார்களாம். அப்புறம் ஆளை வரவழைத்து கதவின் பூட்டை உடைத்துதான் வெளிக்கொணர்ந்தார்களாம். இதைக் கேள்விப்பட்டபோது எனக்கு ஏஞ்சலின் நினைவு வந்தது. அவரிடமும் சொன்னேன்! //அப்புறம் ஆளை வரவழைத்து கதவின் பூட்டை உடைத்துதான் வெளிக்கொணர்ந்தார்களாம். இதைக் கேள்விப்பட்டபோது எனக்கு ஏஞ்சலின் நினைவு வந்தது. அவரிடமும் சொன்னேன்!// IM கேன்சல் செய்து, பாட்டிலுக்குள் அடைபட்டிருக்கும் மீனையும் காவல் நிற்கும் பூனையையும் பார்த்துவிட்டேன்! கர்ர்ர் எவ்ளோ குஷி சிரிப்பு ..இந்த மாதிரி எதுவும் எப்பவும் நடக்கும் அதான் முன்னெச்சரிக்கையா 20 கேள்வி போட்டு வச்சிட்டேன் :) அஞ்சு டக்கு டக்கெனத் தடக்கித்தடக்கி விழுவா[புல்லுக்குக் கூட:))] ஹா ஹா ஹா ஆனா அதிரா விழமாட்டேனாக்கும்:)) // / பூட்டை உடைத்துதான் வெளிக்கொணர்ந்தார்களாம். இதைக் கேள்விப்பட்டபோது எனக்கு ஏஞ்சலின் நினைவு வந்தது. அவரிடமும் சொன்னேன்!// அது சரி ஒரு தட்டை இட்லியோ களாக்காய் ஊறுகாயோ இல்லை quilling இதெல்லாம் பார்த்து வராத என் நினைவு எந்த டைம்ல வந்திருக்கு பாருங்க :) அவ்ளோ பேமஸ் நான் :) @நெல்லைத்தமிழன் அது மொத்தமா 20 கேள்வியும் போட்டு முடிக்கணும்னு டைப்பினது .அந்த நேரம் பார்த்து சட்டுனு கஷாயம் /பாட்டி மருந்து /கை வைத்தியம் / வார்த்தைகள் நினைவுக்கு வரல :) (மாற்றப்பட்ட கேள்வி). பத்து பேருக்கு அதுவும் குடும்ப உறுப்பினர்களுக்கு சமையல் செய்யணும் என்றால் பெண்களை நம்பி// ஹாஹா .உண்மையினுள் இந்த கேள்வியை டைப்பும்போது உங்க கிட்டருந்து எதிர் கேள்வி வரும்னு நினைச்சிட்டே எழுதினேன் :)
43
மோதகம், கொழுக்கட்டை - அதிரா ஸ்டைல்:) எப்ப அவிச்சு முடிச்சு, எப்ப சாப்பிடத் தரப்போகினமோ?:).. நித்திரை நித்திரையா வருதே:)) ஆகையினால் திட்டுங்கள்! - அம்பிகையைப் பத்தி எழுதிட்டு என்னடா இதுனு நினைக்கிறீங்க இல்லையா? சமீபத்தில் நிறையக் குழந்தைகள், இளைஞர்கள் தற்கொலை செய்து கொண்டோ அல்லது தற்கொலைக்கு முயன்று ப... கந்தன் கருணை 7 - நேற்று கோலாகலமாக சூர சங்காரம் நிகழ்ந்ததைத் தொடர்ந்து இன்று திருத்தலங்கள் பலவற்றிலும் ஸ்ரீ முருகப் பெருமானுக்கு திருக்கல்யாண வைபவம் நிகழ்கின்றது... நேற்றைய ... தங்கங்களே.. - குழந்தைகள் தின வாழ்த்துகள்! - #1 *தங்கங்களே..* #2 *நாளையத் தலைவர்களே..* #3 *ஒவ்வொரு சிறுமியின் புன்னகை பூத்த முகமும்* To read more» மேலும் வாசிக்க.. © copyright 2016 – All rights re... நண்பனால் நலம்பெற்ற சுதாமா. தினமலர். சிறுவர்மலர் - 43. - *நண்பனால் நலம்பெற்ற சுதாமா.* *அ*வந்தி நகரத்தில் சாந்தீபனி முனிவரின் ஆசிரமத்தில் இரு நண்பர்கள் இணை பிரியாதவர்களாய் இருந்தார்கள். அவர்கள்தான் சுதாமனும் கிருஷ்... நீங்க மொத அமைச்சரானால்...?! - எல்லோருக்கும் வணக்கமுங்க... பதில் சொல்றது கஷ்டம்ன்னு சொல்றாங்க... ஆனா, எனக்கு கேள்விய கேட்கிறதே கஷ்டமா இருக்கு...! அது என்னான்னா, ஒருத்தர்கிட்டே போய் மொத ... குன்றத்திலே குமரனுக்கு கொண்டாட்டம் - மகன் இந்த முறை நவராத்திரிக்கு சூரசம்ஹார காட்சி அமைத்து இருந்தான். கந்தன் கருணையில் வரும் காட்சியை முருகனும், சூரனையும் பொம்மலாட்ட காட்சி போல் அமைத்து... மூடுபனிக்குள்ளே கோபாலஸ்வாமி பெட்டா........... !!!!!(பயணத்தொடர், பகுதி 33 ) - பெட்டான்னா மலை, குன்று.... தொட்டபெட்டா நினைவிருக்கோ? மலைக்குப்போக இந்தப்பக்கம் திரும்புன்னு ஒரு அடையாளம் வச்சுருக்காங்க. அடிவாரத்துலே கார்பார்க் இருக்கு.... கதம்பம் – நார்த்தங்காய் – பதிவர் சந்திப்பு – தொடரும் நட்பு – க்வில்லிங் – கேரட் பராட்டா - *சாப்பிட வாங்க – நார்த்தங்காய் - 8 நவம்பர் 2018:* தோழி நார்த்தங்காய் வேண்டுமா எனக் கேட்டு மூன்றைக் கொடுத்தார். ஏற்கனவே மாவடு, கிடாரங்காய் உப்பில் போட்டத... பறவையின் கீதம் - 64 - என் கண்களை நம்பவே முடியவில்லை. கடையின் பெயர் 'உண்மைக்கடை' என்று இருந்தது. கடையில் விற்பனை பெண்மணி இதமாக கேட்டார் "உங்களுக்கு எந்த மாதிரி உண்மை வேணும்? பாதி... ரசித்த திரைப்படம்!!! - சமீபத்தில் ஒரு தமிழ்ப்படத்தை மிகவும் ரசித்துப்பார்த்தேன்! தமிழ் சினிமாவில் எப்போதாவது தான் இப்ப‌டி சில படங்கள் தலைகாட்டும்… அந்த படங்களை பார்க்கிறவர்களில் ஒ... மசாலா சாட் - *மசாலா சாட்* பயணங்களின் பொழுது பாடல்கள் கேட்பதுண்டு. என் மகனோடு பயணிக்கும் பொழுது ஸ்டாண்ட் அப் காமெடி போடச் சொல்லுவான். எனக்கென்னவோ கெட்ட வார்த்தைகள் நிற... சில மறக்க முடியாதபாடல்கள் - சில மறக்க முடியாதபாடல்கள் ------------------------------------------------- இந்த முறை பதி... தாயார் சஹிதம் 'உடனே உதித்த உத்தமப் பெருமாள்' ! - *இவருக்கென்று, இவர் பெயரில் தனியே ஏதும் வலைத்தளம் வைத்துக்கொள்ளாமல் இருப்பினும், **’நெல்லைத் தமிழன்’ என்ற புனைப் பெயரில் வலையுலகில் பெரும்பாலான பதிவுகளி... மேகத்தை தூது விட்டேன்... - என் காதலை வாழ வைக்க மேலத்தெரு மேகலாவுக்கு... மேகத்தை தூது விட்டேன் மோகத்தை விரட்டி விட்டது நிலவை தூது விட்டேன் உளவு சொல்லி விட்டது மழையை தூது விட்டேன் ... 1181. ஏ.கே.செட்டியார் - 4 - *டென்மார்க் - நார்வே * *ஏ.கே.செட்டியார் * ‘சக்தி’ இதழில் 1940-இல் வந்த ஒரு கட்டுரை *[ If you have trouble reading some of the writings in an image , ... “எங்கள்புளொக்” இலிருந்து ஒரு “நூல்வேலி” - இப்போ அதிராவின் போஸ்ட் தலைப்புப் பார்த்தாலே ரென்ஷன் வந்திடுதே:)) ஹா ஹா ஹா.. ஆரும் பயப்பிட்டு ஹார்ட் அட்டாக் வர வச்சிடாதையுங்கோ, எல்லாம் நல்ல விசயம் தான்:).... மதுரா அரசு அருங்காட்சியகமும் மதுரா கலை மரபும் - மதுரா அரசு அருங்காட்சியகம் (Mathura Government Museum) மதுரா கலைமரபைச் (Mathura School of Arts) சேர்ந்த பண்டைய சிற்பங்களுக்குப் புகழ்பெற்றது. இஃது உத்தரப் ... கதைக்கான கரு : பாசுமதி. - *பாசுமதி !* *இந்தக் கதையில் முக்கியமாக வரவேண்டிய நான்கு கதாபாத்திரங்கள் :* *பா : பாசு என்கிற பாஸ்கரன் 'எங்கள் பாங்க்' மேனேஜர், சுமதி மீது ஒரு கண்.* *ச... எங்கள் வீடு - Vallisimhan சிறிது நாட்களுக்கு முன் ,எங்கள் வீட்டைப் பார்த்துக்கொள்ளும் ராணியும் கணவரும் தங்கள் குடி இருப்புகளை இடித்துக் கட்டப் போவதாகவும் ,கட்டி முடிக்க... தப்புத் தபால் தலையும், கில்லாடி ஆசாமியும்! - *தபால் தலைகளில் தவறு* ஏற்படுவது எப்போதோ ஒரு சமயம் பல நாடுகளில் நடக்கிறது. ஏன், ரூபாய் நோட்டுகளில் கூட நடக்கிறது. அலட்சியம்தான் காரணம். ஒரு ப... 11.11.11 நூற்றாண்டு நிறைவு - உலக வரலாற்றில் நிகழ்ந்த முக்கிய நிகழ்வுகளில் ஒன்றாகக் கருதப்படுகின்ற முதல் உலகப்போர் 1914 ஜுலை 28 முதல் 1918 நவம்பர் 11 வரை ஐரோப்பாவினை மையமாகக் கொண்டு நடை... சொல்முகூர்த்தம் - [image: Image result for bird saying thanks to god] *என்னவோ தெரியவில்லை இந்தச் சொல்லை ஸ்ரீராம் எந்த மூகூர்த்தத்தில் சொன்னாரோ தெரியவில்லை மனதை லபக் என்று ப... உபநிஷதங்கள் – கேன உபநிஷதம் - (Picture courtesy: Internet) எதனால் இந்தப் பயணம்? – எனக் கேள்வி கேட்டுக்கொண்டே இந்த உபநிஷதம் உள்ளார்ந்த ஆராய்ச்சியில் இறங்குகிறது. அதாவது ’தேடுகிறவனை’ ’உள்... தீபாவளி வாழ்த்துகள். - மனதிற்கினிய பூச்செண்டுடன் வழக்கம் போல உங்களைக் காமாட்சி வாழ்த்தவும். ஆசீர்வதிக்கவும் வந்திருக்கிறேன். இனிய குதூகலமான தீபாவளியாக இருக்க வாழ்த்துகிறேன்.... தீபாவளி வாழ்த்துகள். - . அன்புள்ளம் கொண்ட சொல்லுகிறேன் அபிமானிகள் யாவருக்கும் என்னுடைய அன்பு கனிந்த நல்வாழ்த்துகளும், ஆசிகளும். ஸந்தோஷம் பொங்கும் தீபாவளியாக இருக்க வாழ்த்துகள். H... தேதி குறிக்கப்பட்ட வனம் – வையவன் கவிதைகள் - பதிவு 08/2018 *தேதி குறிக்கப்பட்ட வனம் – வையவன் கவிதைகள்* அண்மையில் படிக்கக் கிடைத்த கவிதை நூல் ‘தேதி குறிக்கப்பட்ட வனம்’. புகழ் பெற்ற நாவலாசிரியர் வையவனி... உணவே மருந்து! வரகு 2 - வரகு புழுங்கல் அரிசியில் இட்லியும் தோசையும் செய்த விதத்தை முன்னர் பகிர்ந்திருந்தேன். அதை இப்போது மீண்டும் பகிர்கிறேன். ஒரு கப் அல்லது 200 கிராம் வரகு புழுங... மிக்ஸர் சட்னி / Mixture Chutney - பரிமாறும் அளவு - 2 நபருக்கு தேவையான பொருள்கள் - 1. மிக்ஸர் - 1/2 கப் 2. தேங்காய் துருவல் - 1/4 கப் 3. மிளகாய் வத்தல் - 1 4. உப்பு - சிறிது... பெற்றோர் + ஆசிரியர் = மாணவர் 7 - நல்லாசிரியரின் குணங்களைப் பார்த்துக் கொண்டு வருகிறோம். இதோ இன்னும் சில: ஆசிரியர் மாணவர்களின் வாழ்வில் ஒரு தாக்கத்தை ஏற்படுத்த வேண்டும். திரு அப்துல் ... ஶ்ரீரங்கரங்கநாதனின் பாதம் பணிந்தோம்! கிருஷ்ணாயியின் மகன்! - மன்னர் கூறியதை ஆதரித்த குலசேகரன் அதற்குத் தான் எவ்விதத்தில் உதவ முடியும் எனக் கேட்டான். மன்னர் அதற்குத் தாங்கள் அனைவரும் சேர்ந்து போரிடத் தொடங்க வேண்டும் எ... வண்டிச் சக்கரமாய் வந்த அசுரன்! - கண்ணனை நினை மனமே.. இரண்டாம் பாகம்... - பகுதி 39 - *க‌**ண்ணனை நினை மனமே!* *பகுதி 39. * *வண்டிச் சக்கரமாய் வந்த அசுரன்! * வீட்டில் இருக்கும், உயர்ந்த மதிப்புடைய பொருட்களை ஒரு பாரவண்டியில் ஏற்றிய யசோதை, வண... பிரம்மோற்சவம் - திருப்பதியில் பிரம்மோற்சவம் காணும் ஸ்ரீமன்நாராயணனின் மலர்கள், காய், கனிகளை கொண்ட அலங்கார தரிசனங்கள். இடையே பட்சணங்களின் அலங்காரத்துக்கு நடுவே அழகான மாத... செப்டம்பரே வா – COME SEPTEMBER - வலைப்பக்கம் பதிவுகள் எழுதி ரொம்ப நாளாயிற்று. இந்த பதிவை, நேற்றே (செப்டம்பர்.1, 2018) எழுதி வெளியிடுவதாக இருந்தது. ஆனால் எங்கள் பகுதியில் அன்று ஒருநாள் மா... உனக்கென்று ஒரு மழைச்செய்தி - பறவைகளைப் போல் உதறிவிடமுடியாமல் மழையில் ஊறிக்கிடக்கிறது மனது.. கண்ணாடி மூடிய பேருந்தில் எனக்கு என் ஆடைகளும் என் ஆடைகளுக்கு நானும் கதகதப்பு அளித்துக்கொண்டு ... THE BLOG EDITOR IS STRUCK BY PERSONAL TRAGIC EVENTS. FORGIVE US FOR NOT POSTING ANYTHING FOR A FEW MORE DAYS. - உங்கள் கருத்தைக் கேட்பதில் எனக்கும் மகிழ்ச்சி. பாரதியார் கதை - அத்தியாயம்-- 21 கடையத்தில் இருக்கும் பொழுது பாரதியாருக்கு சுதேசமித்திரனுடனான தொடர்பு மீ... ரசித்து ருசித்த சமையல் குறிப்புகள் :) - கொஞ்சம் நாள் சமையல் பிளாகில் பதிவு போடாமல் இடைவெளி விட்டிருந்தேன் ,அதுக்குள்ள ஏன் இன்னும் புது குறிப்பு எதுவுமே வெளிவரல்லைன்னு இன்ஸ்டாகிராம் ,ட்விட்டர் ஸ்ன... உனக்கும் எனக்கும் தான் பொருத்தம் 2 - Vallisimhan. Penn - Kalyanam Haa Haa Kalyanam Song +++++++++++++++++++++++++++++++++++++++ அன்று இரவு ,சபரிக்குத் தொலை பேசினார்கள். அம்மா தயார் செய்து வைத்... நினைவு ஜாடி /Memory Jar - கடந்த கிறிஸ்துமஸுக்கு மகளுக்கு அவளுடைய தோழி ஒரு கண்ணாடி ஜாடி பரிசளித்தாள் ... இயற்கையுடன் இயைந்து வாழ்வோம்! - இயற்கையின் குழந்தையான மனிதன் இன்று, உணவு, உடை, உறைவிடம் என எங்கும் செயற்கை எதிலும் செயற்கை! மனித அறிவின் சமகால கண்டுபிடிப்புகளுள், செயற்கை நுண்ணறிவுத்திற... புள்ளி - 4 - &nbsp&nbsp&nbsp&nbsp *.&nbsp&nbsp.&nbsp.&nbsp..&nbsp.&nbsp.&nbsp.&nbsp.* ◄◄ 1 2 3 &nbsp &nbsp &nbsp &nbsp *இ*ந்த சனிக்கிழமையுடன் ஆறு வாரம் தொடர்ந்து கோவ... நினைவுக் குறிப்பிலிருந்து.... - *மாத நாவல்கள் - 1* *1960களில் பத்திரிகைகளில் நிறையத் தொடர்கதைகளும், சிறுகதைகளும் ஜோக்குகளும்தான் இடம் பெற்றிருக்கும். கட்டுரைகள் குறைந்த அளவே. தொலைக்காட்சி... இலாவணிச் சிந்து - மண்ணையுண்ட மன்னனுக்கு வண்டுதேடும் பூக்களையும் வண்ணமிகு பீலியையும் சூட்டிச் சூட்டிக் கண்ணனவன் சேட்டைகளைக் கண்ணெதிரில் காண்பதற்குக் கண்களுக்குள் கோகுலத்தில்... வசந்தா மிஸ் - “என் மகள் Mathsல ரொம்ப வீக்” என்று தயக்கத்துடன் தொடங்கும் அம்மாக்களின் அழைப்புகள் என் கால்களைப் பிடித்திழுத்து பால்யத்தில் குப்புறத் தள்ளிவிடும். ஒருகாலத்த... மைக் டெஸ்டிங் ... 1, 2, 3 - ரஜினி கமலுக்கு முன்பு அரசியல் கட்சி ஆரம்பிக்கும் முன் ... மைக் டெஸ்டிங் 1, 2, 3 - இப்படிக்கு சரக்கு மாஸ்டர் & கம்பெனி 37. சம்பளதாரருக்கு பட்ஜெட் பரிசு - கழுதை தேய்ந்து கட்டெறும்பான கதை எல்லோருக்கும் தெரிந்திருக்கும். அது போல யானை வருது யானை வருது என்று எல்லோரும... கயல்விழியாள் சமைக்கிறாள்! -3 - *400 வது பதிவு!* ‘எதுக்காக நான் செஞ்ச உப்புமாவ கிண்டல் பண்ணி ஸ்டேட்டஸ் போட்டீங்க?’ வாணலியில் வெடித்துக்கொண்டிருந்த கடுகு சற்று அவள் முகத்திலும் வெடித்துக்க... வாராது வந்த வரதாமணி - *வாராது வந்த வரதாமணி* வரதாமணிக்கும் கிட்டாமணிக்கும் என்ன உறவு என்று கண்டுபிடிப்பதைவிட, பால்பாயசத்துக்கும் பாகற்காய் பிட்லாவுக்கும் என்ன உறவு என்று கண்டு... நீங்க ஷட்டப் பண்ணுங்க ! - நீங்க ஷட்டப் பண்ணுங்க! என்ன அழகான, அற்புதமான ஓவியம் போன்ற ஒரு உபதேசம்.! இதைத்தானே அருணகிரியும் சொன்னார்....சும்மா இரு என்று. எப்போதுமே ஓய்வில்லாமல் பேசிக... புகைப்படங்கள் சொல்லும் கதைகள்...! - இன்றும் என் வீட்டு ஆல்பம் பார்க்க உங்களை அன்போடு அழைத்துச் செல்கிறேன். இந்தப் போட்டோக்களை உங்களிடம் காட்டி, அது தொடர்பான கதைகளைப் பகிர்ந்து கொள்வதிலே ஒரு ம... 'பொன்வீதி' -எனது புதிய சிறுகதைத் தொகுப்பு நூல் - சொந்தங்களே ! எனது சிறுகதைத் தொகுப்பொன்று 'பொன்வீதி' எனும் பெயரில் வெளியிடப்பட்டிருக்கிறது என்பதை மகிழ்வுடன் தெரிவித்துக்கொள்கிறேன். இங்கே தகவலை வெளியி... பிரத்யும்னனின் பூர்வ கதை! - வசுதேவர் கதி என்னனு தெரிஞ்சுக்க எல்லோரும் காத்திருப்பீங்க! ஆனால் சென்ற பகுதியுடன் முன்ஷி எழுதியவை முடிந்து விட்டது. இனி தொடர்ந்து மஹாபாரதம், பாகவதம், ஹரி வ... வெண்டைக்காய் புளி குத்தின கறி! - வெண்டைக்காய் புளி குத்தின கறி அல்லது பொரியல் வெண்டைக்காய் எத்தனை பேருக்கு பிடிக்கும்? எனக்குத் தெரிந்து பிடிக்காத பேர் சிலர் தாம். வெண்டைக்காய் பொரியல் என்...
44
வன்னியில் இருந்து இடம்பெயர்ந்த மக்களினால் கைவிடப்பட்ட பொருட்களை சென்று பார்வையிடுவதற்கும் அவற்றை மீள எடுத்துவருவதற்கும், இராணுவம் அனுமதி வழங்க வேண்டும் என நாடாளுமன்ற உறுப்பினர் விஜயகலா மகேஸ்வரன் வேண்டுகோள்விடுத்துள்ளார். இதுதொடர்பாக அவர் வன்னி இராணுவ கட்டளை தலத்தில் மேஜர் ஜெனரல் ராஜகுருவை நேரயொக உரையாடிய போது, அவர் இந்த வேண்டுகோளை விடுத்துள்ளார். இடம்பெயர்ந்த மக்கள் மீள குடியேரும் நிலையில் அவர்களது பொருட்களை மீள பெறுவதன் அவசியம் குறித்து தனது கடிதத்தில் அவர் வலியுறுத்தியுள்ளார். யுத்தம் இடம்பெற்ற போது கிளிநொச்சி மற்றும் முல்லைத்தீவு மாவட்டங்களை சேர்ந்த மக்கள் தமது வாகனங்கள் மற்றும் அத்தியாவசிய பொருட்களை கைவிட்ட நிலையில் வெளியேறியிருந்தனர். இந்த நிலையில் மீளகுடியேறியவர்கள் தமது வழமையான நடவடிக்கைகளை மேற்கொள்வதற்கு இது மிகவும் அவசியம் என நாடாளுமன்ற உறுப்பினர் விஜயகலா மகேஸ்வரன் இராணுவ கட்டளை அதிகாரியின் கவனத்திற்கு கொண்டுவந்துள்ளார்.
45
மே 1 ஆம் திகதி அதாவது இன்று முதல், சிகரெட் மற்றும் எரிவாயுவின் விலை மாற்றப்பட உள்ளாக தெரிவிக்கப்பட்டுள்ளது. சிகரெட்டின் விலை நீங்கள் வாங்கும் நிறுவனத்துக்கு ஏற்றாற்போல் விலை மாற்றம் காணும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.cigarette gas prices increase சிகரெட் பெட்டி ஒன்றின் விலை, 10 சதத்தினாலும், தயாரிப்பு நிறுவனத்தை பொறுத்தும் மாறுபடும். சில தயாரிப்பு நிறுவனத்தின் சிகரெட் பெட்டிகள் 20 சதத்தினாலும் உயர்த்தப்படும் என சுகாதார அமைச்சினால் தெரிவிக்கப்பட்டுள்ளது. சராசரியாக ஒரு சிகரெட் பெட்டியின் விலை €7.90 யூரோக்கள் என நிர்ணயிக்கப்பட்டுள்ளது. €0.4 யூரோக்களினால் எரிவாயு விலை அதிகரிக்கப்பட்டுள்ளது. அதிலும், சமையலுக்காக பயன்படுத்தும் எரிவாயுவின் விலை €0.1 யூரோவினாலும், சமையல் மற்றும் சுடு தண்ணீருக்காக பயன்படுத்தும் எரிவாயுவுக்கு €0.2 யூரோக்களும், வீட்டு வெப்பத்துக்காக பயன்படுத்தும் எரிவாயுவுக்கான விலையில் €0.4 யூரோக்களும் அதிகரிக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
46
glove : கையுறை , கைச்சாடு , குத்துச்சண்டைக்கான கைக்கவசம் , கையுறைவிடு , கையுறை வழங்கியுதவு , கையுறை போல் பொதிந்து மூடு . சாடு [ cāṭu ] , artful language ; 2 . a learned man ; 3 . flattery , முகத்துதி ; 4 . (சாகாடு) , a cart ; 5 . a glove .
47
cause (5) : ஏது , காரணம் , வினைமுதல் , நிமித்தம் , ஊக்குவிக்கும் நோக்கம் , காரண விளக்கம் , செயல் முதல் விளக்கம் , குறிக்கோள் , இலக்கு , சார்புநலம் , ஆக்க நலம் , வழக்காடும் பொருள் , வழக்கு முதல் , வழக்கில் ஒரு திறக்கட்சி , வழக்கு , தூண்டு , செய்வி , நிகழ்த் .
48
என் பையனின் பிறந்த நாள் டிசம்பரில் வந்தது. அவனுக்கு சர்ப்ரைசாக இருக்கட்டும் என்று என் ஹஸ்பண்டும் பெண்ணும் பெங்களூருக்கு முந்தின நாள் இரவு சென்றார்கள். அப்படிப் போகும்போது அவனுக்காக, என் பெண் ஆப்பிள் Pie செய்துகொண்டு போனாள். அவள் ஆப்பிள் Pie படத்தை எனக்கு வாட்சப் மூலமாகப் பகிர்ந்துகொண்டிருந்தாள். அதன் அழகில் கவரப்பட்டு, Step by Step புகைப்படம் எடுத்திருந்தால் ‘திங்கக் கிழமை’ பதிவுக்கு அனுப்பியிருப்பேனே என்று சொன்னேன். பெங்களூரில், தாத்தா/பாட்டிக்காக அவள் மீண்டும் இதனைச் செய்தாள். ஆனால் அங்கு Cake Oven இல்லை. அதனால், ‘குழிப்பணியாரம்’ செய்யும் தாவாவை உபயோகப்படுத்திச் செய்தாள். சென்னையில் செய்தது, ஒரு பெரிய ஆப்பிள் Pie. பெங்களூரில் செய்தது மினி ஆப்பிள் Pies. பதிவில் பெரிய ஆப்பிள் Pie படத்தையும் கொடுத்திருக்கிறேன். நான், உணவு விஷயத்தில் ரொம்ப கன்சர்வேடிவ். (டிரெடிஷனலில் வராத) புதிய உணவு எதையும் try பண்ணமாட்டேன் அதனால்தான் Bhel Puri சாப்பிட்டுப்பார்க்கலாமே என்று என் மனது ஒப்புக்கொள்வதற்கு 20 வருடங்களுக்குமேல் ஆகிவிட்டது. இதுபோல பாவ் பாஜியும்தான். வெளிநாட்டு உணவுவகைகள், பிட்சாவைத் தவிர வேறு எதையுமே சாப்பிட்டதில்லை (Unfortunately எனக்குத்தான் எல்லாவித உணவையும் சாப்பிடும் வாய்ப்பு கிடைக்கிறது. ஆனால் அந்த எல்லாச் சந்தர்ப்பங்களிலும் நான் பழ வகைகளும், Fresh Juiceம் சாப்பிடுவேன். கிடைக்கும் இடங்களில் சாதம்/Dhalஐயும் வாங்கிக்கொள்வேன். சொன்னா ஆச்சர்யமா இருக்கும். லண்டன்ல ரொம்பப் புகழ்பெற்ற உணவகத்துல நாங்க-Business dinnerக்குப் போயிருந்தபோது, எனக்கு மட்டும் அங்கு அரிசி சாதமும் Dதாலும் கேட்டு வாங்கிக்கொண்டேன். வேற வழியே இல்லைனா, பிரெட், பட்டர் சாப்பிடுவேன்). எனக்கு ஆப்பிள் Pie செய்துகொடுத்திருந்தால் விருப்பப்பட்டு சாப்பிட்டிருக்கமாட்டேன். ஆனால் எல்லோரும் ரொம்ப நன்றாக இருந்தது என்று சொன்னார்கள். அதனால்தான் ஆப்பிள் Pie திங்கக் கிழமை பதிவாக வருகிறது. எப்போவும் சாத்துமது, கீரை வடை, மோர்க்குழம்பு என்று வருவதற்குப் பதிலாக, அப்போ அப்போ, ‘ஒடியல் கூழ்’ போன்று வித்தியாசமான சமையல் குறிப்புகள் வருவது நல்லதுதானே. அதனால், என் பெண்கிட்ட செய்முறை அனுப்பச்சொல்லி, அதனை மொழிபெயர்த்துப் பதிவாக அனுப்பியிருக்கிறேன். இப்போ, எப்படிச் செய்வது என்று பார்ப்போம். ஒரு பாத்திரத்தில், மாவையும் தேவையான உப்பையும் போட்டுக்கொள்ளவும். அத்துடன் சிறிது சிறிதாக கியூப் வடிவத்தில் வெட்டிய கட்டி வெண்ணெயைச் சேர்க்கவும். இதை உதிர் உதிராக ஆகும்படி நன்றாகப் பிசையவும் (படத்தைப் பார்த்துக்கொள்ளுங்கள்). அதன்பிறகு, 2 ஸ்பூன் குளிர்ந்த தண்ணீர் விட்டு, பூரி/சப்பாத்தி மாவு பதத்திற்குப் பிசைந்துகொள்ளவும். இதனை குளிர்சாதனத்தில் 3-5 மணி நேரத்துக்கு வைத்துவிடவும். ஒரு கடாயில், கொஞ்சம் ஜீனியை evenஆகத் தூவி, அதில் ஆப்பிள் லேயர்களை வைத்து அதன் மேல் இலவங்கப் பட்டைப் பொடியைத் தூவவும். இதைப்போலவே திரும்பவும், ஜீனி தூவணும், அதன்மேல் ஆப்பிள், அதன் மேல் சின்னமன் பொடி தூவவும். இதனை எல்லா ஆப்பிள் சீவல்கள் முடியும் வரை செய்யவும். ஞாபகம் இருக்கட்டும், ஜீனி மிகவும் குறைவாகத் தூவணும். அதுபோல் இலவங்கப்பட்டைப் பொடியும் ரொம்பக் கொஞ்சமாகத் தூவணும். Cinnamon ரொம்ப strong flavor. அனேகமா ¾ டீ ஸ்பூனுக்கும் குறைவான cinnamon 4 ஆப்பிளுக்கும் போதுமானது. இப்போ அடுப்பில் வைத்து லைட்டாக சூடுபடுத்தவும். ஜீனி caramelize ஆகி உருகட்டும். ஆப்பிளும் முக்கால் பதம் வேகட்டும். ஆப்பிள் ஸ்லைஸை நாம மடக்கும்படி கொஞ்சம் நெகிழ்வா இருக்கணும். அதுதான் பதம். இப்போ அடுப்பை அணைத்துவிட்டு, ஆப்பிள் திருவல்களை எடுத்து ஒரு தட்டில் போட்டுக்கொள்ளவும். கடாயில் இருக்கும் ஜீனி, Cinnamon, ஆப்பிள் வாசனை கலந்த தண்ணீர் (பாகுபோல்) அப்படியே இருக்கட்டும். இப்போ Pieக்கு அடி மாவு (base) தயார் பண்ணணும். நாம, மாவை குளிர்சாதனத்திலிருந்து எடுக்கும்போது, கட்டியா Frozen ஆகியிருக்கும். (வெண்ணெயின் காரணமாக). வெளியில் வைத்து கொஞ்சம் சாஃப்ட் ஆனதும், நன்றாக மீண்டும் ஒருமுறை பிசைந்து மாவு பதத்திற்கு வரவைங்க. இந்த மாவை ½ சென்டிமீட்டர் தடிமனில் வட்டமாக ரோல் பண்ணிக்கோங்க. பிட்சா பேஸ் போல இருக்கும். நாம உபயோகப்படுத்தப்போற Panஐவிட இது கொஞ்சம் பெரிதாக இருக்கணும். அதாவது, அந்த Baseஐ Panல் வைக்கும்போது, அடியையும் அது மறைக்கணும், ஓரங்களையும் மறைக்கணும். அப்புறம் இதை, கேக் அவனில் ஒரு 10 நிமிடத்திற்கு வைக்கவும். பிறகு அதை வெளியில் எடுக்கவும். அதன் மீது ஆப்பிள் திருவல்களை அடுக்கவேண்டும். தோல் பகுதி மேலாக இருக்கணும். தட்டையான அடிப்பகுதி கீழே இருக்கணும். அடுத்த ஸ்லைஸ் ஓரங்களுக்கு எதிராக அடுக்கும்போது, ஒன்றை ஒன்று overlap செய்ததுபோல் இருக்கும். அப்படி அடுக்கும்போதுதான் அழகாக ரோஜாப்பூபோல் வரும். இல்லைனா வரிசையா அடுக்குனதுபோல் ஆகிடும். இந்தமாதிரி அடுக்குவதை, வெளிப்பாகத்திலிருந்து உள் பாகத்துக்கு ஒவ்வொரு லேயரா பண்ணிண்டு வரணும். இப்படியே மத்திய பாகத்துக்கு வரும்போது ஒரு ரோஜாப்பூப்போல் செய்யவேண்டும். அதுக்கு, படத்தில் காண்பித்ததுபோல் சிறிய அளவு மாவின் மீது, ஆப்பிள் திருவல்களை நீளவாக்கில் அடுக்கி அதனை ரோஜாப்பூ போல் சுருட்டவேண்டும். இதனை நடுவில் வைக்கவேண்டும். பொதுவா இடைவெளி இல்லாதவாறு இவற்றைச் செய்யவேண்டும். Tightஆ இருந்தாத்தான் அழகா இருக்கும். (படத்தில் இருப்பதுபோல்) அப்புறம் இதை அவன்ல வைத்து Bake பண்ணணும். 20-40 நிமிடங்கள் ஆகும். Base cook ஆயிடுத்தான்னு பார்த்துக்கணும். இப்போ, கடாய்ல ஜீனி, Cinnamon, ஆப்பிள் ஜூஸ் மீதி இருக்கும். அதில் தேவைப்பட்டால் (ஜூஸின் அளவைப் பொறுத்து) இன்னும் கொஞ்சம் ஜீனி, Cinnamon Powder போட்டு சுட வைக்கணும். கொதிக்கறதுக்கு முந்தைய ஸ்டேஜில், அதில் ஒரு கியூப் வெண்ணெய் போட்டு, அது கரையும்வரை காத்திருக்கவும். கலக்கிவிடவும். ஒரு நிமிடம் கழித்து அது ‘சாறு’ sauce வடிவத்துக்கு வந்ததும் அடுப்பை அணைத்துவிடவும். உடனே இதனை, Bake செய்திருக்கும் Pieமீது பரவலாக விட்டுவிடவும். கொஞ்சம் சூடாக அந்த ஜூஸ் இருக்கும்போதே அதனைச் செய்யணும். ‘சாறு’ ஆறிவிட்டால் அல்வா பதத்துக்குப் போயிடும். பின் குறிப்பு : நெல்லைத்தமிழன் இதை முன்னாலேயே எனக்கு அனுப்பி வைத்திருந்திருக்கிறார். நான் இது இருப்பதை மறந்து, தாமதம் செய்து விட்டேன். நெல்லைத்தமிழன் மன்னிக்கவும். - ஸ்ரீராம் நெல்லை இது ஆப்பிள் டார்ட் இல்லையோ....சூப்பரா இருக்கு....நானும் வீட்டில் ஆப்பிள் டார்ட், ஆப்பிள் பை செய்ததுண்டு.... சாதாரணமாக இப்படியானது டார்ட் என்றும் பை என்றால் ஆப்பிள் கலவையை பை மேல் ஸ்ப்ரெட் பண்ணிவிட்டு அதே பை மாவில் நீளநீளமாக ரிப்பன் போலக் கத்தரித்து கூடை பின்னுவது போல் மேலே மூடி இருக்கும். அதனால்தான் கேட்டேன்...நெல்லை ஹா ஹா ஹா ஹா வந்துட்டீங்களா கீதாக்கா...ஹா ஹா ஹா அப்ப நான் இல்லை நான் இல்லை.... ...டப்பித்தேன்...கீகாக்காவின் கீ போர்ட்!!! ஹா ஹா ஹா ஹா.. ஏதோ ஒன்று உங்களை இப்பல்லாம் ஏமாற்றிக் கொண்டே இருக்கிறதே அக்கா. இப்பத்தானே செலவழித்து சரி செஞ்சீங்க.... //கீதாக்காவைக் காணலை காபி ஆத்தலையா// எனக்குத் தெரியுதே நான் கொடுத்த கமென்ட். நெ.த.வின் பெண் அசத்துறாரே! இவ்வளவு ஆர்வத்துடன் செய்வதும் மகிழ்வாக இருக்கு. //இப்பத்தானே செலவழித்து சரி செஞ்சீங்க....// பிரச்னை எல்லாம் இல்லை. நான் தட்டச்சுச் செய்யும் பழக்கப்படிக் கைகளை வைக்காமல் மாற்றி வைத்து விட்டேன் ஏதோ கவனத்தில். அது ட்க்ட்ச்லக்ச்ஜிகெஇலெ என்றெல்லாம் போய் விட்டது. :)))))) நான் பையிலும் சரி, டார்ட்டிலும் சரி முதலில் பேஸ் பை/டார்ட்டை முக்கால் வீதத்திற்கும் பேக் செய்துவிட்டு. அப்புறம் அதை வெளியில் எடுத்து ஆப்பிள் பை ஸ்டஃப்ட் (அது ஆப்பிளை நன்றாகத் துருவி இதேதான் நீங்கள் சொல்லியிருப்பது போல் தான்) அதை ஸ்ப்ரெட் பண்ணி மேலே ரிப்பன் போல கட் செய்திருக்கும் மாவை கூடை பின்னுவது போல அதை போட்டு மூடி பேக் செய்வேன். அந்த ரிப்பன் எல்லாம் லைட் பிங்க் கலர் வரும் போது ஓவன் ஆஃப். அதே போல டார்ட்டிர்கும் பேஸ் முக்கால் வீதம் பேக்செது கொண்டு...ஆப்பிளை நீங்கள் கட் செய்திருப்பது போல் கட் செய்து கொஞ்சம் ப்ரௌவன் சுகர் சிரப்பில் சூடு செய்து வளைக்க வர வேண்டுமே அப்ப்டிச் செய்து நமக்கு வேண்டிய ஷேப்பில் டெக்கரேட் செய்து ரோஸ் போலவே இல்லை வேறு வடிவத்திலோ அதன் மேல் ஃப்ரௌன் ஷுகர் காரமல் சிரப்பை கொஞ்சம் ஊற்றி லைட்டாக சுகர் தூவி மீண்டும் அவனில் வைத்து ஒரு ஐந்து நிமிடம் பேக் செய்து எடுத்துடுவேன்...ஸோ தாட் அந்த ஆப்பிள் வடிவம் டெக்கரேஷன் பேஸில் கலையாமல் அப்படியே ஒட்டிக் கொள்ளும்....அதுக்காக...பைக்கும், டார்ட்டிற்கும் கொஞ்சம் இங்க்ரீடியன்ட்ஸ் வித்தியாசம்...இரட்டையர் என்றும் சொல்லலாம் ஷேப்பைத் தவிர... எல்லாம் சரி நண்பரே... கடைசியில் "இளைஞர்களுக்கு பிடிக்கும்" என்றால் பதிவர்களில் என்னைத்தவிர வேறு யாருமே செய்து பார்க்க மாட்டார்களே... ஆப்பிள் பை - வாவ். பார்க்கும்போதே சுவைக்கத் தோன்றுகிறது. கொஞ்சம் வேலை ஜாஸ்தியாக இருக்கிறதே என்று யோசிக்க வேண்டியிருக்கிறது! :) உங்கள் மனைவி,(ஹஸ்பண்டு )மகள், உங்களுக்கு எல்லாம் வாழ்த்துக்கள் அழகாய் ஆப்பிள் Pie செய்து காட்டியதற்கு. மிகவும் அருமையான செய்முறை மிக மிக அழகான படங்கள். பார்க்கும் போதே கண்ணில் ஒற்றிக் கொள்ளத் தோன்றுகிறது. என்னவொரு பொறுமை என வியக்க வைக்கிறது. எதையுமே ரசனையோடு செய்யும் போது பார்க்கவும் அழகாவும் இருப்பதோடு, அதை பாராட்டிக் கொண்டே இருக்கவும் தோன்றும் மன நிலை வருமல்லவா? அந்த மாதிரி படங்கள், செய்முறை என்னை ஈர்த்து விட்டது. இதையெல்லாம் செய்ததும் இல்லை. சாப்பிட்டதும் இல்லை. இனி செய்து பார்க்க தோன்றுகிறது. தங்கள் மகளுக்கு என்னுடைய பாராட்டுக்கள். மகனுக்கு பிறந்தநாள் வாழ்த்துக்கள். குழந்தைகள் நலமுடன் பல்லாண்டு வாழ பிரார்த்திக்கிறேன். எழுதி அனுப்பிய தங்களுக்கும் பாராட்டுக்கள். பகிர்வுக்கு மிக்க நன்றி. நெல்லை காலையில் வாசிக்கும் போது ஒரு பாராவை விட்டிருக்கேன் உங்கள் பதிவில் அதான் நான் அத்தனை நீளமா பதில் கொடுத்திருக்கேன்...நீங்களும் முதலில் பேக் செய்துவிட்டுத்தான் ஆப்பிளை அடுக்கிருக்கீங்க....அதே.....உங்க பொண்ணு நல்லா செஞ்சுருக்காங்கனா நீங்க சிங்கிள் ரோஸ்ல கலக்குறீங்க....செமையா சிங்கிள் ரோஸ் ஷேப் பன்ணிருக்கீங்க... ஒன்னே ஒன்னுதான் பேஸ் வெள்ளையாவே இருக்கறாமாதிரி இருக்கே அதான் எனக்கு டவுட் வந்துது...அதான் எனது முதல் மேலே உள்ள பெரிய கமென்ட்....ஏனென்றால் பேஸ் பைக்குனாலும் சரி டார்ட்டிற்கும் சரி கொஞ்சம் லைட் ப்ரௌன் ஆகுமேனு...பேஸ் க்ரிஸ்பாதான் இருக்கும். இதோட இன்னுரு கசின் நு சொல்லலாம் கேலட். (galette) இதுவும் அதே பேஸ் தான் ஆனா உள்ள ஃப்ரூட் ஃபில்லிங்க் வைச்சுட்டு கொழுக்கட்டைக்கு மடிக்கறா மாதிரி பாதி சுற்று மடிச்சு நடுல ஃபில்லிங்க் தெரியறா மாதிரி மடிச்சு பேக் பண்றது. பை அண்ட் டார்ட் ஃபில்லிங்க் ஸ்வீட் கம்மியாவே வைக்கலாம். நான் கம்மியாதான் வைக்கறதுண்டு. அப்புறம் ப்ரௌன் ஷுகர் பயன்படுத்தறேன். தேனும் யூச் பண்ணுவேன். அப்புறம் பேஸ் மைதா க்கு பதில் கோதுமை மாவு அல்லது கோதுமை மாவுடன் கொஞ்சம் ஓட்ஸ் பொடித்தும் பயன்படுத்துவதுண்டு. அப்புறம் ஸ்வீட் ஃபில்லிங்க் இல்லாம உப்பு கார ஃபில்லிங்கும் செய்யலாம். சூப்பரா இருக்கும்.... ஆப்பிள் பை பார்ப்பதற்கு மிகவும் அழகாக இருக்கிறது. உங்கள் மகளின் திறமையையும், பொறுமையையும் பாராட்டுகிறேன். நான் இது வரை செய்ததும் இல்லை, சாப்பிட்டதும் இல்லை. இத்தனை அழகாக இருக்கும் ஆப்பிள் ரோஜாவை எப்படி சாப்பிடுவது? அக்கா என் கமென்ட் எல்லாம் போட்டு முடித்த பிறகு கூட காணலை. அப்புறம் இப்ப மீண்டும் வந்து ரெஃப்ரெஷ் பண்ணி பார்த்தா நடுல உங்க கமென்ட் உக்காந்துருக்கு... //பிரச்னை எல்லாம் இல்லை. நான் தட்டச்சுச் செய்யும் பழக்கப்படிக் கைகளை வைக்காமல் மாற்றி வைத்து விட்டேன் ஏதோ கவனத்தில். அது ட்க்ட்ச்லக்ச்ஜிகெஇலெ என்றெல்லாம் போய் விட்டது. :))))))// ஹா ஹா ஹா ஹா அக்கா இது எனக்கும் பல முறை நடக்கும்....புரியாத மொழில டைப்பாகும்...சில சமயம் கவனிக்காம என்டெர் அமுக்கிட்டு அப்புறம் கமெண்டை டெலிட் செய்து போடுவதும் உண்டு...ஹிஹிஹி இதெல்லாம் சர்வசகஜம் எனக்கு....அதுவும் டைப்பிங்க் கத்துட்டுருக்கேன்ற ஜம்பத்துல ஃபாஸ்டா வேற அடிப்பேனா..என் கீஸ் வேற லூஸா...தப்புத் தப்பா வரும் ஹிஹிஹிஹி ஆமாம் கீதாக்கா நெல்லை பெண் எல்லாவற்றிலும் கலக்குகிறார். படிப்பிலும். சமையலிலும் ஃபோட்டோ எடுப்பதிலும் என்று சர்வகலா வல்லியாக இருக்கிறார். அழகா ரோஜா இதழ் போல அரேஞ் செஞ்சு பொறுமையா செய்த மகளுக்கு வாழ்த்துக்களும் பாராட்டுக்களும் சொல்லிடுங்க . மகள் செஞ்சது சிங்கிள் க்ரஸ்ட் ஆப்பிள் rose பை . கீதா ரெங்கன் சொன்ன மாதிரி lattice டிசைன் போட்டதும் இருக்கு ..இங்கே எல்லாமே முள்கரண்டி சாப்பிடறவங்க அவங்க வசதிக்கு மேலேயும் முழுக்க சமோசா பூரணம் போலவும் மூடி வச்சி செய்வாங்க . / இருக்கும். லண்டன்ல ரொம்பப் புகழ்பெற்ற உணவகத்துல நாங்க-Business dinnerக்குப் போயிருந்தபோது, எனக்கு மட்டும் அங்கு அரிசி சாதமும் Dதாலும் கேட்டு வாங்கிக்கொண்டேன். // இங்கே பிரிட்டிஷ்காரங்க தான் தமிழ் /வட இந்திய ரெஸ்டாரண்டில் அரிசாதம்லாம் கேட்டு சாப்பிடறாங்க . இங்கே ஜேமி ஆலிவர் டிவில லெமன் ரைஸ் செஞ்ச அழகை பார்க்கணும் :) இப்போ வந்தா லண்டன் வித்யாசமா இருக்கும் . மகனும் டிசம்பரா ?? .அப்போ அறிவில் ஞானத்தி ல் அன்பில் படிப்பில் நற்குணங்களில் கொஞ்சம் உணர்ச்சி வசப்படுதலில் மேலும் பலவிஷயங்களில் ஜீனியஸாக என் மகளையும் அப்புறம் என்னையும் போல இருக்கணுமே :)))))))))))))) இங்கே mince pie அப்புறம் கிறிஸ்துமஸ் புட்டிங் இந்த இரண்டுமே கிறிஸ்துமஸ் டிஷஸ் இது வரை நான் சுவைக்கலை :) இந்த லிங்க்கில் இருப்பது மின்ஸ் பைஸ் .எல்லா பழங்களையும் பதப்படுத்தி தேன் / சர்க்கரையில் ஊறப்போட்டு ஜாம் போல செஞ்சி filling செய்வாங்க .இதை பார்த்த பஞ்சாபி நட்பு சொன்னார் ..ஏஞ்சலின் இதில் கிழங்கு மசாலா வச்சிருந்தா நல்லாருக்கும்ல :) என்று ஆஆஆஆங்ங்ங்ங் தலைபைப் பார்த்ததுமே நினைச்சிட்டேன் நெல்லைத்தமிழனுக்கும் பை:) இது வேற பை:)) க்கும் வெகுதூரம் இது மகளாகத்தான் இருக்கும் என... கரீட்டுத்தான்.. அப்போ மீ ஞானியேதான் என்பது எனக்கே இப்போதான் மெல மெல்லப் ப்ரியுதூஊஊஊஊஊஉ:))) விடிஞ்சு இவ்ளோ நேரமாச்சே.. எந்த நாரதர் கலகமும் இல்லாமல் ஸ்ஸ்ஸ்ஸ்மூத்தாப்ப்ப்போகுதே இது நாட்டுக்கு நல்லதில்லையே என ஓசிச்சேன்ன் கிடைச்சிட்டுதூஊஊஊஊ:)).. இதுக்காக எனில் கில்லர்ஜியை கட்சியில் சேர்க்கலாம்ம்ம்... ஆங்ங்ங் கில்லர்ஜி ஓடியாங்கோ நெல்லைத்தமிழன் அம்மாவைத் தன்னோடு வச்சிருக்காமல் இப்போதான் பார்க்கப் போறாராம்ம்ம்ம்.. இது கொஞ்சம்கூடச் சரியில்லேஏஏஏஏ....:)).. செனைக்குப் போயாச்சு இனி அம்மாவைக் கூட்டி வந்து உங்களோடு வச்சிருக்கோணும் ஒரு மாதத்துக்கு:)) ஹையோ ஆண்டவா இந்தக் கொமெண்ட் மட்டும் அண்ணியின்[நெ.தமிழனின் முறையில தண்ணியாம்ம் ஹையோ ஹையோ:)))] கண்ணில பட்டிடாமல் காப்பாத்திப் போடுங்கோ வைரவா:))... ஆங்ங்ங்ங் அதிரபதே!!! அதிரபதே!!!!.. புளிச்சாதத்துக்கு வராதவிங்க.. தயிர்ச்சாதத்துக்கு வராதவிங்க.... ஆப்பிள் பைக்கு வந்திருக்கினமே:)) ஹையோ மீ ஆரையும் கொமெண்ட்ஸ் பார்த்துச் சொல்லல்லே:) மீ ரொம்ப நல்ல பொண்ணு 6 வயசிலிருந்தே:)) இனித்தான் பை மட்டருக்கு வருகிறேன்.. மிக அழகாகச் செய்திருக்கிறா மகள். ரோஜாப்பூ வடிவம் என்பதனால மூடாமல் செய்திருக்கிறா பொதுவா பை எனில் மேலேயும் மூடியிருக்கும் உள்ளே தான் விதம் விதமான ஐட்டம்ஸ்:) இருக்கும். ரோஜாப்பூ மிக அழகாக வந்திருக்கு. நானும் இப்படி உருளை ரோஸ் செய்து போட்டிருக்கிறேனே:)).. மகளுக்கு வாழ்த்துக்கள். பொதுவா இக்காலத்தில் பொம்பிளைப்பிள்ளைகள் கிச்சினுக்குள் போக விரும்புவதே குறைவு அப்படி இருக்கும்போது மகள் இப்படி விதம் விதமாகச் செய்வதுக்கு வாழ்த்துக்கள். மகனும் டிசம்பரா ?? .அப்போ அறிவில் ஞானத்தி ல் அன்பில் படிப்பில் நற்குணங்களில் கொஞ்சம் உணர்ச்சி வசப்படுதலில் மேலும் பலவிஷயங்களில் ஜீனியஸாக என் மகளையும் அப்புறம் என்னையும் போல இருக்கணுமே :))))))))))))))// ஹா ஹா ஹா ஹா ஹா ஏஞ்சல் சாஜி லிஸ்ட்ல என் பையனும்!!! ஹையோ இது பூஸாருக்கு ஞானிக்குப் புகை வந்திருக்குமே... “பொம்பிளைப் பிள்ளைகள்”— இது என்னுடைய வயசுக்கு (அதாவது பதினைந்து-பல வருடங்களாக) க்குக் கீழ் உள்ள பெண் குழந்தைகள். ஆன்ரீ, அக்காலாம் இதுல வரமாட்டாங்க. (ஏ, அஅ,கீர இவங்கள்லாம் கிடையவே கிடையாது ஹாஹாஹா) / ஹா ஹா ஹா ஹா ஹா ஏஞ்சல் சாஜி லிஸ்ட்ல என் பையனும்!!! ஹையோ இது பூஸாருக்கு ஞானிக்குப் புகை வந்திருக்குமே...// ஹாஹா கீதாநீங்க முன்னே சொல்லியிருக்கீங்க ..பூனை வருமுன் அவரச அவசரமா டைப்பினதில் உங்க மகனை மறந்துட்டேன் .
49
ஸ்டிவன் ஸ்பீல்பெர்க் ,ஜோசப் ஸ்டாலின் ,ஜஸ்டின் ட்ரூடோ ,மக்ரோன் ,பிராnk சினாட்ரா ,பிராட் பிட் ,பிரிட்னி ஸ்பியர்ஸ் ,வால்ட் டிஸ்னி எல் லாம் டிசம்பர்தான் இதனால் சகலமானோருக்கும் நானா அறிவிப்பது என்னவென்றால் ..உங்களை விட ஓரிரண்டு /5 வயது பெரியவங்கன்னு தெரிஞ்சிடுச்சின்னா உடனே அக்கா அண்ணா னு கூப்பிட்டுடுங்க இல்லின்னா எந்த நேரத்திலும் நீங்கள் ஆன்ட்டி அக்கா இல்லை பாட்டி ஆக்கப்படுவீர்கள் :) இதனால் சகலமானோருக்கும் நானா அறிவிப்பது என்னவென்றால் ..உங்களை விட ஓரிரண்டு /5 வயது பெரியவங்கன்னு தெரிஞ்சிடுச்சின்னா உடனே அக்கா அண்ணா னு கூப்பிட்டுடுங்க இல்லின்னா எந்த நேரத்திலும் நீங்கள் ஆன்ட்டி அக்கா இல்லை பாட்டி ஆக்கப்படுவீர்கள் :)//
50
ஹையோ ஏஞ்சல் இன்னிக்கு பூஸாருக்கு ரொம்பவே புகை வரப்போகுது....பரவால்ல அதனால என்ன ஏஞ்சல் பூஸார் வரதுக்குள்ள நானும் இதோ ஓடிங்க்!! ஆவ் !!! கீதா .இந்த விஷயம் எனக்கு தெரியாம போச்சே :) இனிமேவ் எல்லாரும் bhaiya தான் நானா கூப்பிடப்போறேன் .. கீதா முந்தி ரெவெரி னு ஒரு பதிவர் அமெரிக்கால இருக்கார் அவரை மிரட்டி பூசாரை அக்கானு கூப்பிட வச்சேன் :) ஏஞ்சல் பாருங்க!!! ஹா ஹா ஹா இந்தத் தம்பிய என்ன பண்ணலாம் ஏஞ்சல் நீங்க அடுத்த வாட்டி பெயர் சொல்லிக் கூப்பிடறத விட்டு அண்ணேனு கூப்பிடுங்க...ஹா ஹா ஹா ஹா ஆனா பாருங்க நெல்லை என்னை விட ஜஸ்ட் ஒரே ஒரு மாசம் அதுவும் நாள் கணக்குல பிந்தி பொறந்துட்டாராம் அதுக்கே இப்படி ஹா ஹா ஹா ஹா..ஒரு நாள் இல்ல ஒரு அரைநாள் முன்னாடினா கூட நான் அண்ணேனு கூப்பிட்டிருப்பேன் ஹா ஹா ஹா ஸ்ரீராம் - வெளியிடத் தாமதம் என்பதெல்லாம் ஒரு விஷயமே இல்லை. எங்கள் பிளாக்குக்கு அனுப்பறோம். எப்போன்னாலும் வெளியிட்டுக்க வேண்டியதுதான். ஆனால், ஒருவேளை நான் 'மட்டர் பனீர்' இந்த வாரம் அனுப்பினால், அதுக்கு அப்புறம் யாராவது 'மட்டர் பனீர்' அனுப்பினால் (என்னுடையது வெளியிடுவதற்கு முன்), நீங்கள் சமாளிச்சுக்கணும். அவ்ளவ்தான். தில்லையகத்து கீதா ரங்கன் - முதல் வருகைக்குப் பாராட்டுகள். உங்க பின்னூட்டமெல்லாம் படித்தேன். மிக்க நன்றி. இது ஆப்பிள் Pieதான் என்று சொல்லிவிட்டாள். எனக்கு bag (பை)தான் தெரியும் என்பதால், அவ சொன்னதைச் சொல்லிட்டேன். கீதா ரங்கன் - உங்கள் பாராட்டுக்கு நன்றி (ரொம்ப என்கரேஜ் செய்யும் விதமா எழுதுறீங்க). என் வேலை தமிழ்ப்படுத்தியது மட்டும்தான். பொதுவெளில எழுதத் தயக்கம்தான். என் பெண், 'சவுத் இண்டியன் உணவுல என்ன வெரைட்டி இருக்கு, அது எப்போனாலும் செய்துக்கலாம் என்று சொல்லிட்டா. மற்றபடி, இந்த மாதிரி செய்முறைலதான் அவளுக்கு இண்டெரெஸ்ட். உங்கள் செய்முறைக் குறிப்பை அவள்ட சொல்றேன். உங்களுக்கு இதெல்லாம் பிடிக்கும் என்பதே எனக்கு ஆச்சர்யம்தான். இருந்தாலும் நீங்க நிறைய செய்துபார்க்கிறீங்க. எனக்கு ஒரு ரகசியம் மட்டும் சொல்லுங்க. உங்க அப்பாவுக்கும் கணவருக்கும் இது பிடிக்குமா? 'உப்பு கார ஃபில்லிங்கா' - ஆளை விடுங்க. என்ன, பாரம்பர்ய பிள்ளையார் கொழுக்கட்டையா இனிப்பு, காரம்லாம் செய்ய? வாங்க துரை செல்வராஜு சார்.. நீங்க நம்ம கட்சிதான். எனக்கு பாரம்பர்யமா இல்லாத எந்த உணவும், அதுவும் கெமிக்கல்லாம் சேர்க்கும் உணவு (நாள்பட்டு இருக்கணும்னு) சுத்தமாகப் பிடிக்காது. ஒரு தடவை எங்க கம்பெனி பிட்சா கடையில், உருளை வெட்ஜ் (wedge) சாப்பிட்டேன். அட்டஹாசமா இருந்தது. உடனே கிச்சனுக்குள் சென்று எப்படிச் செய்கிறார்கள் என்று பார்த்தேன். ஃப்ரோசன் உருளை வெட்ஜை அவனில் வைத்து (பிட்சா அவன்) சூடுபடுத்துகிறார்கள். அத்துடன் உருளை வெட்ஜின் மீது இருந்த ஆசை ஓவர். சமையல் நிபுணிக்குத் தெரியாத ஒரு ஐட்டத்தைச் செய்து அனுப்பியிருக்கிறேன் என்பதே என்னை மிகவும் மகிழ்ச்சியடையச் செய்கிறது. தட்டச்சு எனக்குத் தெரியாததா என்ற அலட்சியத்தில் விரல்களைத் தவறாக கீபோர்டில் வைத்தீர்களா இல்லை, 'தேவையில்லாத காய்கறிகளை' மார்கெட்டிலிருந்து வாங்கிக்கொண்டு வந்தவரைப் பார்த்து கோபம் கொண்டதால் கவனம் தவறியதா? ஹா ஹா ஹா @ஸ்ரீராம் - //துரை செல்வராஜு ஸார், கீதா ரெங்கன், கீதா அக்கா, பானு அக்கா அனைவருக்கும் இனிய காலை வணக்கம்.// - இப்படி வராதவர்களையும் சேர்த்து 'காலை வணக்கம்' சொல்றது தவறில்லையா? அப்போ எங்களை ஏன் மிஸ் செய்தீர்கள்? இல்லை ஸ்டாண்டர்ட் டெக்ஸ்டை பட் என்று தட்டிவிடுகிறீர்களா? கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர் வாங்க கரந்தை ஜெயக்குமார் சார்... உங்களையும் முனைவர் ஐயாவையும் வெங்கட்டுடன் சேர்ந்து பிரகதீஸ்வரர் கோவில் பின்னணியில் பார்த்து மிக்க மகிழ்ச்சி அடைந்தேன். எனக்கும் முனைவரும் நீங்களும் விளக்கம் சொல்லி தஞ்சைப் பெருவுடையார் கோவில் மற்றும் சுற்றுவட்டார முக்கிய இடங்களுக்கு உங்களுடன் வரவேண்டும் என்று பேரவா. பார்ப்போம் எப்போது வாய்க்கிறது என்று. வருக கில்லர்ஜி... உங்களுக்குப் பயப்படுகின்றேனோ இல்லையோ உங்கள் மீசைக்காவது பயந்து, உங்களை 'இளைஞர்' என்று ஒத்துக்கொண்டுவிட்டேன். (ஆனா இப்போதுதான் மகனுக்குப் பெண் பார்க்கச் செல்வதாகப் படித்தேன்..ஹிஹிஹி) வருக வெங்கட். எனக்கும் செய்முறை எழுதும்போது வேலை ஜாஸ்தி என்றுதான் தோன்றியது. ஆனால் மகள் சுலபம் என்று சொல்கிறாள். இது அவரவர்களின் ஆர்வத்தைப் பொறுத்தது என்று நினைக்கிறேன். வெங்கட் - ஒன்று குறிப்பிட மறந்துவிட்டது. பழமொழி ஒன்று சொல்வார்கள். ஆடு மேய்த்த மாதிரியும் ஆயிற்று. அண்ணணுக்குப் பொண் பார்த்த மாதிரியும் ஆயிற்று என்று. அதுபோல, குடும்பத்தோடு இரண்டு வாரங்கள் இருந்த மாதிரியும் ஆயிற்று, 10-20 பதிவுகளைத் தேற்றிய மாதிரியும் ஆயிற்று என்று நீங்கள் தமிழகத்திலும் பயணத்திலேயே இருந்தீர்கள் போலிருக்கிறது. ஹாஹா ஹா வருகைக்கு நன்றி கோமதி அரசு மேடம். டிசம்பரில் இதனை அனுப்பினேன். தாமதமான வாழ்த்துக்கு மிக்க நன்றி. உங்கள் மருமகள் வரும்போது பாரம்பர்ய உணவுவகைகளைச் செய்யுங்கள் (உதாரணமா செட்டிநாட்டு சமையல் முறை போன்று) முனைவர் ஜம்புலிங்கம் ஐயாவின் வருகைக்கு நன்றி. உங்கள் கோவில் உலாவெல்லாம் பார்த்து உங்களுடன் சேர்ந்துகொள்ளவேண்டும் என்று மிக்க அவா. (கோவிலில் எதை எதைக் கண்டு ரசிக்கவேண்டும், எந்தக் காலத்தையது போன்ற விவரங்கள் உங்கள் விரல் நுனியிலல்லவா?) அழாக அருமையாக செய்முறையுடன் எழுதியிருக்கிறீர்கள். படங்களெல்லாம் அசத்தல். உங்கள் பெண் செய்த குறிப்பு. மிக்க ஸந்தோஷமாக இருக்கிறது. இவ்வளவு அக்கரையாக செய்திருக்கிராள். என் பாராட்டுதள்கள். என்பேத்தியும் செய்கிராள். கிரீன் ஆப்பிள் விசேஷமாக உபயோகிக்கிராள். நான் பிட்ஸா தவிர வேறு எதுவும் செய்தது இல்லை. விசேஷ பாராட்டுதல்கள் உங்கள் பெண்ணிற்கு. அன்புடன் வாங்க வல்லி சிம்ஹன் அம்மா. 'நமக்குத்தான் ஒட்டாதே' - ஹை ஃபை - நாமிருவரும் திருக்குறுங்குடி அல்லவா? ஹா ஹா ஹா வாங்க மிடில் கிளாஸ் மாதவி. ஆம். இதைச் செய்ய பொறுமை மிக அவசியம்னு எனக்கும் தோணுது. 'கீதா ரெங்கன் மேடம்'- செய்முறை எழுதியிருக்காங்க. வாங்க கமலா ஹரிஹரன். உங்கள் வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி. உங்கள் வாழ்த்துகள் மிக்க மகிழ்ச்சியை உண்டாக்குகிறது. வாங்க அனுராதா ப்ரேம்குமார். நீங்கள் ஏற்கனவே செய்திருக்கிறீர்கள் என்று அறிந்து மிக்க மகிழ்ச்சி. நன்றி. ருசியான ஆப்பிள் பை. அழகு,கலைநயத்துடன் அக்கரையுடன், அன்போடும் தயாரிக்கப்பட்டது. படங்கள் பார்க்க மிகவும் அழகாக இருக்கிறது. செய்முறையும் அப்படியே. உங்கள் பெண்ணிற்கு பாராட்டுதல்கள். உங்களுக்கும் பாராட்டுதல்கள். அன்புடன் வாங்க கோபு சார். இப்போதெல்லாம் அபூர்வமா வருகை தருகிறீர்கள். நீங்கள் கண்டிப்பா வருவீங்கன்னு நினைத்து சில செய்முறை எழுதினா வர்றதில்லை. ராயல் ஆப்பிள்கள் - இதைப் பற்றி எழுதி உங்கள் ஆசை என்ற பலூனை ஓட்டை போட விரும்பவில்லை. என் அனுபவப்படி, நல்ல ஆப்பிள்கள், நம்ம ஹிமாச்சல்பிரதேசத்திலிருந்து வரும், பள பளப்பு இல்லாத ஆப்பிள்கள்தாம். நீங்கள் சொல்லும் ராயல் ஆப்பிள்களும் அமெரிக்க ஆப்பிள்களும் மெழுகுப்பூச்சுக்களோடு நம்மை வந்து அடையும்போது அனேகமாக விளைந்து 1 வருடத்துக்கு மேலும் ஆகியிருக்கும். கேட்க ஆச்சர்யமா இருக்கும் ஆனால் உண்மை அதுதான் (ஒருவேளை 7-8 மாதங்களாவது ஆகியிருக்கும்) அதுனால, அடுத்த முறை, ராயல் ஆப்பிளுக்குப் பதில், கொய்யாப் பழத்தை நறுக்கி, விதைகள் இல்லாமல், சாப்பிட்டு ஆனந்தியுங்கள். You are able to appreciate the work, while actually I am not able to. ஏன்னா நான் இத்தகைய உணவை விரும்பாததுதான் காரணம். என் பெண் கேக் போன்ற சில ஐட்டங்கள் செய்வாள். நான் டேஸ்ட் செய்யமாட்டேன். நான் லண்டன் வந்து 3 வருடங்கள் ஆகிறது. பாரிசிலும் பாரிசன்ஸ் சங்கீதாவில் தோசை சாப்பிட்டபோதும் எனக்கு அப்படித்தான் தோன்றியது. //அப்போ அறிவில் ஞானத்தி ல் அன்பில்// - இதெல்லாம் சரிதான். ஆனால் நீங்கள் கொடுத்துள்ள அந்த மாதத்தில் பிறந்தவர்கள் லிஸ்ட் ஒரே குளறுபடியாக இருக்கிறதே. அதில் பலரைப் பற்றி நிறைய காசிப் கேள்விப்பட்டிருக்கேனே. வருகைக்கு நன்றி ஜி.எம்.பி சார். யாரேனும் கூட உதவினால் நிச்சயம் நீங்கள் செய்துபார்ப்பீர்கள் என்று நம்பிக்கை. நீங்கள் செய்த கேக் லாம் பார்த்திருக்கிறேனே. 6 வயசுக்கு முன்னால் மிக மோசமான வால்தனமுள்ள பெண்ணாக இருந்த அதிரா அவர்களின் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி. வாராது வந்த மாமணி என்று நினைத்தவரை இனி இங்கு எட்டிப்பார்க்கவிடக் கூடாது என்ற நல்லெண்ணமா அதிரடி அவர்களே. எனக்குத் தெரிந்தவரை, ஒடியல் கூழ் செய்ய ஆரம்பித்து, அதற்கு ஒடிசி நடனம் கற்றுக்கொள்வது ஈசியான வேலை என்று நினைத்து அன்றிலிருந்து எந்த உணவுப்பதிவுக்கும் அவர் வருவதில்லை என்றுதான் கேள்விப்பட்டேன். அவர்தான் வந்து விளக்கம் சொல்லவேண்டும். ஹா ஹா ஹா. நீங்க உருளை ரோஸ் பண்ணியிருக்கீங்களா? எப்படி எப்படியெல்லாம் வித்தை செய்து உங்கள் மகனைச் சாப்பிட வைக்கவேண்டியிருந்திருக்கிறது. என் பெண், அவளுக்கு இஷ்டமான இந்த மாதிரி ஐட்டங்களை எப்போவாவது செய்யத்தான் கிச்சனுக்குள் நுழைவாள். இல்லைனா அவள் படிப்பில் அவள் பிஸி (என்று சொல்லிடுவாள் ஹா ஹாஹா) மகனும் டிசம்பரா ?? .அப்போ அறிவில் ஞானத்தி ல் அன்பில் படிப்பில் நற்குணங்களில் கொஞ்சம் உணர்ச்சி வசப்படுதலில் மேலும் பலவிஷயங்களில் ஜீனியஸாக என் மகளையும்///////////// அப்புறம் என்னையும் போல இருக்கணுமே :))))))))))))))//// அந்தக் கடசி லைன் வரைக்கும் நல்ல தெளிவாத்தான் பேசிக்கொண்டு வந்தா:)) கடசியில அண்டைக்குப் போட்ட மருந்தின் எபெக்ட் போல என்னமோ உளறிட்டா:)) எனக்கு காலையில பார்த்ததும், மூக்கால நாக்கால எல்லாம் புகைப் புகையாப் போகத்தொடங்கிட்டுது:)) அந்தரத்துக்கு மோர்கூட இல்லை:)) பபபப்ச்சைத்தண்ணியைக் குடிச்சிட்டு ஓடிட்டேன்.. இப்போ தான் கொஞ்சம் ரைம் கிடைச்சுது ஒழுங்காப் படிக்க:)) @கீதா ரங்கன் - //ஹையோ இது பூஸாருக்கு ஞானிக்குப் புகை வந்திருக்குமே...// - அவங்களுக்கு ஏன் புகை வரப்போகுது. 1500 மில்லி மீட்டரில் இரண்டாவதாக வந்தேன் (புகைப்படம், இடுகை போடாதவரை நான் தொடர்ந்து கலாய்ப்பேன் ஹா ஹா ஹா), டமில்ல டி (எங்க ஊர்ல, A-90 to 100, B-75-90, C-50-75, D-35-50 Just Pass என்றுதான் கிரேடு ஹக்ஹக்ஹக்), ஆஜாபோஜ்லே என்றெல்லாம் சொல்பவருக்கு, தானும் 'திசம்பர்தான்' என்று சொல்ல எவ்வளவு நேரம் ஆகும்? ஹலோ ரொம்ப ஸ்மார்ட் எனும் நினைப்பு:)) நான் ஜொன்னது “பொம்பிளைப்பிள்லைகளை” .. ஆன்ரியை அல்லவாக்கும் கர்ர்ர்ர்ர்:)) ///ஹா ஹா ஹா ஹா ஹா ஏஞ்சல் சாஜி லிஸ்ட்ல என் பையனும்!!! ஹையோ இது பூஸாருக்கு ஞானிக்குப் புகை வந்திருக்குமே... இல்ல கீதா இல்ல:)) நான் பிள்ளைகளைச் சொல்லவே மாட்டேன்ன் இக்காலத்துப் பிள்ளைகள் ரொம்ப ஸ்மார்ர்ட்ட்.. லைக் அதிரா:)) ஹையோ ஹையோ:)) அஞ்சூஊஊஊஊஉ கீதா.. ஓடியாங்கோ இந்த சோட் காண்ட் ஐ மீ அயகா விரிவாக்கம் செய்து சொல்றேன்ன்:)) இல்லை எனில் நீங்க டப்புத்தப்பா நெனைப்பீங்க..:)) அதாவது நெல்லைத்தமிழன் அண்ணா[அதிராட முறையில ஜொன்னேனாக்கும் ஹா ஹா ஹா].. என்ன ஜொள்றார் எனில்:))..
51
ஸ்டிவன் ஸ்பீல்பெர்க் ,ஜோசப் ஸ்டாலின் ,ஜஸ்டின் ட்ரூடோ ,மக்ரோன் ,பிராnk சினாட்ரா ,பிராட் பிட் ,பிரிட்னி ஸ்பியர்ஸ் ,வால்ட் டிஸ்னி எல் லாம் டிசம்பர்தான்//// கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்* கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்:)).. எனக்கு இப்போ டவுட்டு டவுட்டா வருதூஊஊஊஊஊஊஊஉ அஞ்சு பிறந்தது அப்போ டிசம்பரில இல்ல.. அது கள்ளச் சேர்டிபிகேட்ட் ட்ட்ட்ட்ட்ட் விடமாட்டேன்ன்ன் மீ போராடுவேன்ன்ன்ன்ன்:)) நீங்க பிட்சாவும் செய்திருக்கிறீர்களா? சகலகலா வல்லிதான் நீங்க. விரைவில் உங்க செய்முறை ஒண்ணு இங்க வெளியாகணும். என் பெண் கலைநயத்தோடு செய்வாள் (அவளுக்குப் பிடித்ததை மட்டும்-அதையும் சொல்லிடணும் இல்லையா. அவள் 6-7வது படித்துக்கொண்டிருந்தபோது மேசை விரிப்பு போல் ஒரு துணியை வாங்கி அதில் கலரில் டிசைன் போட்டுக்கொண்டுபோய் ஸ்கூலில் கொடுக்கணும். எப்போதும்போல் லேட்டாத்தான் துணி வந்தது. நான் அவளுக்கு நேரமாயிடப்போகுதே என்று முந்திய நாள் கட கட வென்று டிசைன் போட்டுக் கொடுத்துவிட்டேன். அவள் ஒன்றும் சொல்லலை. ஆனால் அதன் பிறகு அவள் ஒரு துணி வாங்கி நல்ல டிசைன் போட்டு அதைத்தான் சப்மிட் பண்ணினாள். எனக்கு அப்போது கோபம், என் நேரம் வேஸ்ட் ஆகிவிட்டதே என்று. ஆனால் அவள் செய்த டிசைன் ரொம்ப நல்லா இருந்தது. எ.பியில் எப்போவாவது இரண்டு படங்களையும் அனுப்பறேன்) என் பெண் மட்டுமல்ல, பொதுவா பெண்களே ரொம்ப கலைநயம் மிக்கவர்கள். (ஆனால் என்ன.. கோவில் சிற்பங்கள், சிலைகள் எல்லாம் ஆண்கள் செய்ததுதான் ஹா ஹா ஹா) இதனால் சகலமானோருக்கும் நானா அறிவிப்பது என்னவென்றால் ..உங்களை விட ஓரிரண்டு /5 வயது பெரியவங்கன்னு தெரிஞ்சிடுச்சின்னா உடனே அக்கா அண்ணா னு கூப்பிட்டுடுங்க இல்லின்னா எந்த நேரத்திலும் நீங்கள் ஆன்ட்டி அக்கா இல்லை பாட்டி ஆக்கப்படுவீர்கள் :)/// ஹா ஹா ஹா நல்லாத்தான் யூடு விழுந்திருக்குதுபோல:)).. அப்பாடா மீக்கு இந்தக் கலவை எல்லாம் சே..சே.. கவலை எல்லாம் இல்லவே இல்லை பிக்கோஸ்ஸ்ஸ்ஸ்ஸ் குளுக்கோஸ்ஸ்ஸ் ஐமீன் சுவீட்டான சுவிட் 16 ல இருப்போர் இந்த சலசலப்புக்கெல்லாம் பயப்புட மாட்டினம்:)).. நிறைகுடம் தளும்பாது பாருங்கோ:)) @அதிரா - //அதாவது ஏஞ்சல் அன்ரி.... ஆ// - இது அந்த 'தேவதையின் கிச்சன்' பிளாக்குக்கே அடுக்காது. அவங்கதான் தன்னோட கையை (அதுல 1/2 விரல் மட்டும் காணும்படி இருந்தது. மற்றதெல்லாம் பிளாஸ்டருக்குள்ள) படமெடுத்துப் போட்டிருந்தாரே. அதைப் பார்த்தபோது, (எனக்கு கை ஜோசியம் தெரியுமாக்கும் க்கும்) அவங்க உங்களைவிட 6 மாசம் சின்னவங்க என்று தோன்றியது. சே..சே.சே.. மயில் படம் போட்டு மயக்க முடியல்லியே:)) இனி ஏதும் குளிசை குடுத்துத்தான் மயக்கோணும் போல கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்:)) வரவர நமக்கு எதிரிங்க ஜாஸ்தியாகிட்டே வராங்க:))... ஸ்ஸ்ஸ்ஸ் காய்த்த மரம்தானே கல்லெறி படும் என முத்தாச்சிப் பாட்டி ஜொள்ளியிருக்கிறா:))... ///கீதா முந்தி ரெவெரி னு ஒரு பதிவர் அமெரிக்கால இருக்கார் அவரை மிரட்டி பூசாரை அக்கானு கூப்பிட வச்சேன் :) ஹா ஹா ஹா கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்:)) அது மீ வைரவருக்கு நேர்த்தி வச்சேனாக்கும்.. ஹா ஹா ஹா ஹையோ இதை ரெவெரி படிச்சிடக்கூடா ஜாமீஈஈஈஇ நமக்கு வேறு செவிண்ட் பொயிண்ட் ஃபைவ் நடக்குதூஊஊஊஊஊ:)).. ஸ்ஸ்ஸ்ஸ்ஸ் கீதா ஒரு ஞானியாகிட்ட ஞானியை:)) உப்பூடி பப்புளிக்கில மானபங்கப்படுத்தக்கூடா:)) பிறகு கொசு வந்து கடிக்கும்:)) //ஹையொ ஏஞ்சல் அது யாரப்பா...வந்தா காமிச்சுக் கொடுங்க....பூஸார் வாலை எல்லாரும் சேர்ந்து பிடிப்போம்... என்னா ஒரு ஜந்தோசம் கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்:)) ஒரு சுவீட் 16 ஐப் பார்த்து க்க்க்க்க்காஆஆஆஅ எனக் கூப்பிட யாருக்குத்தான் மனசு வரும்?:)) ஹா ஹா ஹா ஸ்ரீராம் என்பவரை:) கடந்த 3 நாட்களாகக் காணவில்லை... கடசியாக கீதா அவர்கள் பார்த்தபோது:).. நிறைய முடி.. அதில் கொஞ்சம் பின்னால வழுக்கை:))[ஹ ஹா ஹா].. குட்டித்தாடி அதில் நடுவில் நரைத்திருந்ததாம்.. ஆனா ஜி எம் பி ஐயா பார்த்தபோது நரைக்கு டை அடிச்சிருந்ததாக தகவல் சொல்லப்பட்டது:))... அத்தோடு பொக்கட்டிலே ஒரு பிரவுண் கலர் வொலட்:) அதனுள்ளே உள் மடிப்பிலே குட்டிப்படம் அனுக்காவோடது இருக்கும்:)).. இவரை ஆராவது பார்த்தால் உடனடியாக பிரித்தானியக் கிளை அதிராவின் ஒபிஸ் செக்:) அஞ்சுவுக்குத்தகவல் ஜொள்ளவும்:)) //அதைப் பார்த்தபோது, (எனக்கு கை ஜோசியம் தெரியுமாக்கும் க்கும்) அவங்க உங்களைவிட 6 மாசம் சின்னவங்க என்று தோன்றியது. ஹையோ கையை முழுசாக் காட்டாமல் அங்கின இங்கின பாதியைக் காட்டி உலகத்தை மயக்குறாவே கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்:)) இருங்கோ நெ.தமிழன் அடுத்த முறை ஜந்திக்கும்போது பிடிச்சு வச்சு முழுக்கையையும் படமெடுத்துப் போடுறேன்ன் அப்போ ஜொள்ளுங்கோ:)) ஹையோ ஹையோ இண்டைக்கு நமக்கு நாள் சரியில்லைப்போலும்:)) காலையிலேயே கந்தசாமிச் சாத்ஹிரியார் ஜொன்னார் பிள்ளை வெளியில போகாத அடி வாங்குவாய் என:)) வீட்டுக்குள் இருந்தாலும் கதவுடைச்சு அடிக்க வருகினமே கர்ர்ர்ர்ர்ர்ர்ர்:)) வைரவா அஞ்சுட கண்ணில மட்டும் இது பட்டிடக்கூடா:)) ஏதோ நெ.தமிழன் தெரியாமல் ஜொள்ளிட்டார்ர்:)) ஹா ஹா ஹா:)) இணைய இணைப்பு வொயர்களை JCP வைத்து அறுத்து எறிந்து விட்ட காரணத்தால் மொபைல் மூலம் உலாவிக் கொண்டிருக்கிறேன்... இணைய இணைப்பு வொயர்களை JCP வைத்து அறுத்து எறிந்து விட்ட காரணத்தால் மொபைல் மூலம் உலாவிக் கொண்டிருக்கிறேன்...// ஸ்ஸ்ஸ்ஸ்ஸ் கீதா ஒரு ஞானியாகிட்ட ஞானியை:)) உப்பூடி பப்புளிக்கில மானபங்கப்படுத்தக்கூடா:)) பிறகு கொசு வந்து கடிக்கும்:))// ஹா ஹா ஹா அதிரா நாங்க பாக்காத கொசுவா!!! வெரைட்டி வெரைட்டியா பாத்திருக்கோம் இதெல்லாம் ஜுஜூஊஊஊஊஊஊஊஊஊஊபி... ஹிஹிஹிஹி... Correct timeக்கு வராம ஒரு நிமிஷம் இரண்டு நிமிஷம் சீக்கிரமே வந்து கியூல நின்னு போங்கு ஆட்டம் ஆடறீங்களே இது நியாயமாரேரேரே
52
[ October 17, 2018 ] சின்மயி – வைரமுத்து விவகாரம் : உண்மையை மறைக்கும் புதிய தலைமுறை ?? பரபரப்பு செய்திகள் [ October 17, 2018 ] தண்ணீர் லாரிகள் வேலைநிறுத்தம் நீடிப்பு : கேன் குடிநீர் உற்பத்தியாளர்களின் ஸ்டிரைக் வாபஸ்!! பரபரப்பு செய்திகள் [ October 17, 2018 ] பாலியல் புகார் எதிரொலி : மத்திய இணை அமைச்சர் எம்.ஜே. அக்பர் ராஜினாமா! செய்திகள் Ajith_Kumar Chennai Chennai‎ kaththi Mumbai New_Delhi Rajinikanth Rajinikanth‎ Vijay_(actor) அஜித்_குமார் அரசியல் ஏ._ஆர்._முருகதாஸ கத்தி_(திரைப்படம்... சென்னை சென்னை‎ திரையுலகம் திரை விமர்சனம் திரைவிமர்சனம் நயன்தாரா புது_தில்லி மும்பை ரசினிகாந்த் லிங்கா விஜய்_(நடிகர்) விமர்சனம் ரூபாயின் மதிப்பு வரலாறு காணாத வீழ்ச்சி !! – தமிழ் செய்திகள்: […] அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாய் மதிப்பு வரலாற்றில் இல்லாத அளவுக்கு மிகப்பெரிய சரிவை சந்தித்துள்ளது. தினமும் ரூபாய் மதிப்பு […] […] வெடித்து சிதறிய சியோமி போன் !! – தமிழ் செய்திகள்: […] சியோமியின் Mi A1 என்ற ஸ்மார்ட்போன் சார்ஜ் செய்யும்போது வெடித்ததாகத் கூறப்படுகிறது. ரெட்மி சீரிஸ் ஸ்மார்ட்போன்களின் மீது அதிகம் சூடாகும் […] […] விஜய் – அதிமுக மோதல் !! இது விஜயின் சர்கார்!! – தமிழ் செய்திகள்: […] சர்கார் இசைவெளியீட்டு விழாவில் விஜய் பேசியது ஆளும் அதிமுக தரப்பை கோபப்படுத்தியுள்ளதாம். கடந்த காந்தி ஜெயந்தி அன்று விஜய் நடிக்கும் […] […]
53
அமிர்த தாரா மந்திர தீட்சை appointment பெற விரும்புபவர்கள் இந்த எண்ணிற்கு தொடர்பு கொள்ளுங்கள். +91-8110088846 எனது முன்னோர்கள் ஸ்ரீலங்காவை சேர்ந்தவர்கள் என்றாலும் என் தாத்தா காலத்திலிருந்து நாங்கள் சிங்கப்பூரில் தான் வாழ்ந்து வருகிறோம் நான் மலேயா மற்றும் இந்தோனேசியாவில் வியாபாரம் செய்துவருகிறேன் தொழில் நிமித்தமாக பலருடன் கொடுக்கல் வாங்கல் இருப்பது சகஜம் அத்தகைய சூழலில் சீன இனத்தை சேர்ந்த ஒருவருக்கு 25.000 டாலர் கடன் கொடுத்தேன் அவர் குறிப்பிட்டப்படி பணத்தையோ பொருளாகவோ என்னிடம் எதையும் திருப்பி தரவில்லை வெகுநாட்கள் தருகிறேன் தருகிறேன் என்று ஏமாற்றி வந்தார் ஒரு நாள் கோபத்தில் அவரை பேசிவிட்டேன் என்னை தரக்குறைவாக பேசியதற்கு நீ விரைவில் வருத்தப்படுவாய் உன்னை பழிவாங்காமல் விடமாட்டேன் என்று போய்விட்டார் இந்த சம்பவம் நடந்து இரண்டு மாதத்தில் ஒரு நாள் மாலைவேளையில் திடீர் என்று ஜுரம் வந்தது அரைமணி நேரம் என்னை வாட்டிய ஜுரம் திடீர் என்று நின்று விட்டது அன்று முதல் இன்று வரை சுமார் ஒருவருட காலமாக அதே ஜுரம் தினசரி வந்து என்னை வாட்டிவதைக்கிறது எல்லாவிதமான சோதனைகளும் செய்துபார்த்தாகி விட்டது உடம்பில் எந்த பிரச்சனையும் இல்லை என்று மருத்துவர்கள் சொல்கிறார்கள் இது நோய்யல்ல ஆவிகள் தொல்லையாகவோ ஏவல் பில்லி சூனிய பிரச்சனையாகவோ இருக்கலாம் என்று என் வீட்டில் உள்ளோர் கருதுகிறார்கள் அதில் எனக்கு நம்பிக்கை இல்லை என்றாலும் அவர்களின் திருப்திக்காக பல மந்திரவாதிகளையும் சந்தித்து விட்டேன் எந்த பலனும் இல்லை அரைமணி நேர ஜுரம் வந்துகொண்டேதான் இருக்கிறது சில நாட்களாக உங்கள் உஜிலாதேவி இணையதளத்தை தொடர்ந்து படித்து வருகிறேன் ஒரு நண்பர் தான் உங்கள் இணையதள முகவரியை கொடுத்தார் நீங்கள் எழுதும் பல விஷயங்கள் ஆச்சரியமாகவும் வியப்பாகவும் அதே நேரம் நம்பும் படியும் இருக்கிறது என் பிரச்சனைக்கு உங்களால் தீர்வு சொல்ல முடியும் என்று நான் உறுதியாக நம்புகிறேன் அதனால் என் ஜாதகத்தையும் உங்களுக்கு இணைத்து அனுப்பியுள்ளேன் நன்றாக கணித்து பார்த்து எனக்கான தீர்வை சொல்லுங்கள் தினம் வரும் ஜுரம் என் உடலை உருக்குகிறது மனதுணிச்சலை கெடுத்துவிட்டது பல லட்சம் ரூபாய் நஷ்டமும் உண்டாகிவிட்டது இதிலிருந்து மீள்வதற்கு வழிதெரியவில்லை பாதாளத்தில் வீழ்ந்தவன் போல் துடிக்கிறேன் தயவு செய்து உதவுங்கள். அன்பார்ந்த சகோதரர் சிவதாசன் அவர்களே இறைவன் என்பவன் கருணைமிகுந்தவன் அவன் நமக்கு தரும் சோதனைகளுக்கும் எதாவது ஒரு காரணம் இருக்கும் எனவே யார் உங்களை கைவிட்டாலும் கருணை கடலான கண்ணபெருமான் கைவிடாமல் காப்பாற்றுவான் ஒரு போதும் மனதுணிச்சலை இழந்து விடாதிர்கள் எப்படியும் இருட்டில் இருந்து வெளிச்சத்துக்கு வருவேன் என்று நம்புபவனால் மட்டுமே வெற்றி பெற முடியும் நீங்கள் அனுப்பிய உங்கள் ஜாதகத்தை ஆழமான முறையில் கணித்து பார்த்தேன் ஆயுள் பாவமான எட்டாம் இடம் வலுவாக இருக்கிறது எனவே உங்கள் உயிருக்கு எந்த கண்டமும் கிடையாது அதே நேரம் ஆரோக்கிய பாவத்தில் இது வரை இருக்கும் சனி கிரகம் விரைவில் விலகப்போகிறது இதனால் உங்கள் உடல் நலம் நல்லப்படியாக தேறுவதற்கு வழிவகை ஏற்படும் உங்கள் ஜாதகத்தை ஜாதக அலங்காரம் நூல்கொண்டும் வராகி மிகிரர் ஜைமினி போன்றோரின் நூல்கொண்டும் ஆராய்ந்து பார்த்தேன் பொதுவாக ஒரு மனிதனின் ஜாதகத்தில் ராகுவின் தன்மையை வைத்து அவன் ஏவல் பில்லி சூனியம் என்ற அபிசார பிரயோத்திற்கு ஆளாவான மாட்டானா என்பதை கணித்து விடலாம் உங்கள் ஜாதகத்தில் ராகுவும் மனதை குறிக்கும் சந்திரனும் போர் குணத்தை காட்டும் செவ்வாயும் ஒரே ராசியில் சேர்க்கை பெற்று இருக்கிறது அகத்தியரும் தமது நாடி ஜோதிடத்தில் மீனத்திற்கு ஐந்தாம் வீடான கடகத்தில் ராகு செவ்வாய் அமைந்தால் அமானுஷ்ய சக்திகளால் தொல்லை வருமென்று சொல்கிறார் ஆக இவைகளின் அடிப்படையில் சொல்வது என்றால் உங்களுக்கு ஏற்பட்டிருக்கும் நோய்க்கான மூல காரணம் சூனியத்தால் என்று துணிந்து சொல்லலாம் இதற்கு நீங்கள் மருந்துகள் மட்டும் எடுத்துக்கொண்டால் பயனில்லை தாந்திரிக சாஸ்திரம் சொல்கிரப்படி சில அபிசார தோஷ நிவாரண பூஜைகள் செய்தால் கண்டிப்பாக இந்த தொல்லையிலிருந்து விடுபடுவீர்கள் உங்களுக்காக அத்தகைய பூஜை முறையை செய்ய நான் சித்தமாக இருக்கிறேன் இந்த பூஜையை அமாவாசை திதியில் துவங்கி ஒரு மண்டலம் தொடர்ந்து செய்ய வேண்டும் அப்படி செய்தால் என்னால் உங்களுக்கு நூறு சதவீத உத்தரவாதத்துடன் நன்மையை செய்ய முடியும் கடவுளின் கருணையால் அதை செய்து முடிப்போம் நாராயணன் நன்மையை தருவான் . சிவதாசன் அவர்களே.! பில்லி சூனியம் என்பது உண்மையில் நமது மன வலிமையை அசைத்துப் பார்ப்பதுதான் ..அவர்களால் எவ்வளவு முடியுமோ அதவிட அதிகமாக நம்மால் பில்லி, சூனியம்,மாந்தரீகம் செய்யமுடியும் ஆனால் நம்மவர்கள் பெரும்பாலோர் அதை விரும்புவதில்லை ,ஆனாலும் கூட நம்மிடம் துக்கத்தை தஹனம் செய்யக் கூடிய விஷ்வேச்வராய எனத் தொடங்கும் "விஷ்வேஸ்வர அஷ்டகம்", அச்சத்தைப் போக்கக் கூடிய "மகிஷாசுர மர்த்தினி", "கந்த சஷ்டி" கவசம் போன்ற பல ஸ்லோகங்கள் உள்ளன இவற்றில் தமிழில் உள்ள முருகப் பெருமானைப் போற்றும் கந்த சஷ்டி கவசம் மிக அற்புதமான பதிகமாகும்..இந்த பதிகத்தில் பில்லி சூனியம்,தீராத உடல் மற்றும் நோய்கள் வறுமை போக்கக் கூடிய பிரார்த்தனைகளும்,எதிரிகளை சம்ஹாரம் செய்ய வேண்டி முருகப்பெருமானை பிரார்த்தனை செய்யவும் பாடல்கள் உள்ளன.பொதுவாகவே முருகப்பெருமானைப் பிரார்த்தித்தால் எல்லாவினையும் நீங்கும் என்பர். ஆயினும் "கந்த ஷஷ்டி" கவசத்தை மனமுருகி முழு ஈடுபாட்டோடு ஓதினால் அன்பர் சிவதாசன் அவர்களே நிச்சயம் பலன் பெறுவீர்கள் ,அதுபோல பாம்பன் சுவாமிகள் அருளிய "சத்ரு சம்ஹார மந்திரம்" நமது எதிரிகள் எல்லோரையும் துவம்சம் செய்யக் கூடியது. எனது வாழ்வில் நான் அனுபவப் பூர்வமாக உணர்ந்து உங்களுக்கு உரைக்கிறேன் அன்பர் சிவதாசன் அவர்களே மிகுந்த நம்பிக்கையோடு இருங்கள். குருஜி உங்களின் சங்கடம் தீர வழி சொல்லி யுள்ளார்கள் அவர்களின் வாகு பலிக்கும் ......முருகப்பெருமானின் வேல் இடத்துமொரு வலத்தும் இருபுறத்தும் அருகடுத்தும் இரவு,பகல் உங்களின் துணை நிற்கும்...உங்களின் நலம் வேண்டி நானும் முருகப்பெருமானிடம் பிரார்த்திக்கிறேன்.. விரைவில் பூரண நலமடைவீர்கள்... சிவதாசன் அவர்களே ,நீங்கள் பயபடுக்ரிர்கள் .பில்லி சூன்யம் என்று ஒன்னும் கிடையாது .கடவுளை மீறி ஒன்றும் கிடையாது .நீங்கள் காலபைரவரை வழி படுங்கள் அதுவும் ராகுகாலத்தில் ,பில்லி சுன்யதுக்கு உகந்த தெய்வம் காலபைரவர் மட்டுமே . சிவதாசன் அவர்களின் கடிதம் படித்தவுடன்.... என் மனதில் தோன்றியது ஒன்றுதான். அது.. மந்திர ராஜ பதம் என்பதே. அதை தருகிறேன். நம்பிக்கையுடன் சொல்லி பாருங்கள்.
54
நீங்கள் பெரியவர்களை அணுகி விரத நடைமுறைகளை தெரிந்து கொண்டு அதன்படி நடந்து முடிவில் மலசியாவில் உள்ள பத்து மலை முருகனை பாருங்கள் மனமுருக வேண்டுங்கள் தெய்வத்தால் முடியாதது இல்லை கிழ் காணும் பதிவில் குறிப்பிட்டு உள்ள படி இந்த அனுமாரின் வசிய கட்டு மந்திரத்தை முயற்சித்து பாருங்கள் உங்களுடைய சூன்யம் விலகி , உங்களுக்கு சூன்யம் வைத்தவனுக்கு ஆப்பு வெய்து விடும் பில்லி சூனியம் இருப்பது உண்மையென்றால், ஜெயலலிதாவும் கருணாநிதியும் ஒருவருக்கொருவர் இவ்வளவு மல்லுக்கட்டிக் கொண்டு இருப்பதற்கு பதிலாக, ஒருவர் மற்றொருவருக்கு ஏதாவது பில்லி சூனியம் வைத்து முடக்கி போட்டு விடலாமே!!!! எத்தனை கோடிகளை செலவழித்துக் கொண்டு இருக்கிறார்கள்?? வெறும் சில ஆயிரங்களிலேயே காரியத்தை சாதித்து விடலாமே!! உடல் உபாதைகள் இயற்கையானது. தன்னம்பிக்கை இழந்தவனின் மனதில் முதலில் குடி புகுவது பயமே!! பயந்து கொண்டே எந்தக் காரியத்தை செய்தாலும் அது தவறாகவே அமையும். தவறாகவே செய்யும் காரியங்களால் வாழ்கையே தோல்வியில்தான் முடியும்!! உஜிலாவின் பதிலில்கூட "உங்கள் உயிருக்கு எந்த கண்டமும் கிடையாது" என்று தன்னம்பிக்கையை விதைத்துதான் கூறுகிறார்.
55
இது மாதிரியான உடல் மனம் சார்ந்த பிரச்சனைகளுக்கு ஒருவர் அல்லது இருவரிடம் மட்டுமே ஆலோசனை கேட்பது முக்கியம் . தனிப்பட்ட சுய அனுபவங்களை எல்லோருக்குமான ஒரு பொது விதியின் கீழ் கொண்டு வருவதென்பதில்தான் குழப்பங்கள் வருகின்றன. நம்மை நாமாக நாம் உணர்வதை இன்னொருவர் எப்படி தெரிந்துகொள்ள முடியும் ? சுவாமிஜியின் வழிகாட்டுதல் இதில் உறுதியான நன்மை செய்யும் என்பது எனது கருத்து.
56
deep : ஆழ்தடம் , கடல் , நெருக்கமிக்க கூறு , எய்த முடியாதது , உணரமுடியாதது , உணர்வுகடந்த ஒன்று , மரப்பந்தாட்டத்தில் எல்லையடுத்த ஆட்டக்காரர் இடம் , ஆழமிக்க , முப்ட்டிலிருந்து நெடுந்தொலை இறக்கமான , மேற்பரப்புக்கு நெடுந்தொலை கீழான , மதிப்பிட்டுரைக்க முடிய .
57
Select Category சட்டம் சதாம் சந்திப்பு சமூகம் சற்றுமுன் சினிமா சிறுகதை சிகாகோ செய்தி செய்தி விமர்சனம் டி.வி தன்னம்பிக்கை தமிழ் தமிழோவியம் திண்ணை திரை விமர்சனம் தகவல் தொழில் நுட்பம் தேன் தேன்200 தேன்கூடு நடனம் நட்சத்திரம் நல்லவர் நிகழ்வு நகைச்சுவை நையாண்டி பதிவர்வட்டம் பனிக்காலம் பயணம் பாடல் பொது புதுமை புஷ் புகைப்படம் பூங்கா போட்டி மதம் மொழிபெயர்ப்பு முட்டம் மீன் ஜப்பான் வலைப்பதிவுகள் வியாபாரம் விளையாட்டு வகைப்படுத்தாதவை ஆன்மீகம் ஆளுமை இசை இணையம் இந்தியா இந்துமதம் இயற்கை இயேசு இலக்கியம் க.த.வி கடவுள் கட்டுரை கதை கன்னியாகுமரி கலாய்த்தல் காதல் கிறீத்துவம் கவிதை குரல் பதிவு குறள் குறும்படம் கேலிசித்திரம் கேள்வி பதில் அஞ்சலி அனுபவம் அமெரிக்கா அறிவிப்பு அறிவியல் அறிவுப்பு அலசல் உணவு உதவி உலகம் இது என்னதுங்க? இதையும் பார்த்து இதுக்கும் ஒரு கமெண்ட் போட்டு.. ம்.. என்னத்தச் சொல்றது நம்ம நெலமைய.. எப்படியோ.. 30 போட்டாவது இந்தப் பதிவை விரட்டுவோம்னு தான் கமெண்டு போடறேன்னு வைங்க.. நான் ந்மீதா படம் போட்டு ஒரு ஜென் கதை பதிவு போட்டேன், நீங்கள் இலியானா படம் போட்டு ஒரு ஜென் கதை போட்டு தாக்குங்க //நான் ந்மீதா படம் போட்டு ஒரு ஜென் கதை பதிவு போட்டேன், நீங்கள் இலியானா படம் போட்டு ஒரு ஜென் கதை போட்டு தாக்குங்க :-)// படிக்கிறவங்க யாரும் zen = மொக்கை, அப்படினு நினைச்சிகிட போறாங்க. படிச்சதெல்லாம் மறந்துரும் போலருக்கு :-(( //படிக்கிறவங்க யாரும் zen = மொக்கை, அப்படினு நினைச்சிகிட போறாங்க. படிச்சதெல்லாம் மறந்துரும் போலருக்கு :-((// © 2007 www.cyrilalex.com | WordPressஆல் இயக்கப்படுகிறது | வார்ப்புரு வடிவமைப்பு:Bob | வார்ப்புரு மீள் வடிவமைப்பு: சிறில் அலெக்ஸ்
58
TNPSC EXAM PREPARATION: மாநிலங்கள் விரும்பித் தருகின்ற அதிகாரங்களை மத்திய அரசு எடுத்துக்கொள்ளட்டும்!- அறிஞர் அண்ணா நான் திராவிட நாடு கோரிக்கையை விட்டுவிட்டேன். ஆனால், திராவிட நாடு கேட்பதற்கு என்னென்ன காரணங்கள் இருந்தனவோ அவற்றில் ஒன்றைக்கூட விட்டுவிடவில்லை. அதில் ஒளிவு மறைவு இல்லை. அதைச் சொல்லிக்கொள்வதற்கும் வெட்கப்படுவதற்கும் ஒன்றும் இல்லை. திராவிட நாடு என்று தனியாக இருந்தால், நாம் தொழில் வளர்ச்சி பெற முடியும் என்று சொன்னோம். திராவிட நாடு வேண்டுமென்று கேட்டதற்குக் காரணமே, இங்கு தொழில் வளர்ச்சி ஏற்பட வேண்டும்; பிராந்திய சமநிலை ஏற்படுவதற்குப் புதுப்புதுத் தொழில்கள் ஆரம்பிக்கப்பட வேண்டும் என்பதுதான். அதை நாங்கள் விட்டுவிடவில்லை. மத்திய சர்க்காரிடம் அதிகாரங்கள் குவியலாக இருக்கக் கூடாது என்பதற்காகக் கேட்டோம். அதை விட்டுவிடவில்லை. மாநில சர்க்கார் பல அதிகாரங்களைப் பல துறைகளிலும் பெற வேண்டும் என்பதற்காகக் கேட்டோம். அதை விட்டுவிடவில்லை. அடுத்து, மொழி பாதுகாக்கப்பட வேண்டும் என்பதற்காக திராவிட நாடு கேட்டோம். அதை விட்டுவிடவில்லை. பண்பாடு காப்பாற்றப்பட வேண்டும் என்பதற்காகக் கேட்டோம். அதை நாங்கள் விட்டுவிடவில்லை. ஆகவே, திராவிட நாடு நாங்கள் கேட்டதற்கான காரணங்களில் ஒன்றைக்கூட விட்டுவிடவில்லை. அதற்குக் காரணம் என்ன வென்றால், அவை நியாயமான காரணங்கள். மனமார்ந்து ஏற்றுக்கொண்ட காரணங்கள். நாங்கள் திராவிட நாட்டை விட்டுவிட்டோம். ‘திராவிட நாட்டைத் தான் விட்டுவிட்டீர்களே, ஏன் இந்தியை எதிர்க்கிறீர்கள்?’ என்று கேட்டால் ஒப்புக் கொள்ள முடியுமா? இந்த எதிர்ப்பை விட்டுவிட மாட்டோம். ‘திராவிட நாட்டை விட்டுவிட்டதால், எங்களுக்கு சேலம் இரும்பாலை வேண்டாம். ஜாம் ஷெட்பூரிலேயே வையுங்கள்’ என்று சொல்லிவிடுவோமா? நிச்சயமாகச் சொல்ல மாட்டோம். ‘தூத்துக்குடி வேண்டாம்.. இன்னொரு காண்ட்லா கட்டுங்கள்’ என்று சொல்வோமா? நிச்சயமாகச் சொல்ல மாட்டோம். திராவிட நாடு கிடைத்தால் என்னென்ன பெறுவோமோ அவை ஒவ்வொன்றையும் இந்திய யூனியனின் உள்ளே இருந்தே பெறலாம், பெற வேண்டும், பெற முடியும் என்ற நம்பிக்கையிலேதான் இருக்கிறோமே தவிர, திராவிட நாட்டுக்கான காரணங்கள் ஒன்றையும் நாங்கள் விட்டுவிடவில்லை. மாநில சுயாட்சி வேண்டும் என்று நாம் கேட்கிறபோது, இப்படிப் பேசுவது மத்திய அரசைக் குலைப்பதாகும்; நாட்டுக்குப் பெருத்த ஆபத்து வரும் என்று கூறுகின்றனர். மக்களின் சுக துக்கத்தோடு பின்னிப் பிணைந்திருப்பது மாநில அரசுதானே தவிர, மத்திய அரசு அல்ல. மாநில அரசினர்தான் மக்களின் குறைகளை நேருக்கு நேர் சந்திக்க வேண்டியவர்கள். மத்திய அரசின் வலிவு அச்சத்தைத் தர, கலக்கத்தைத் தர என்றால், நமது கூட்டு சக்தியின் மூலம், நம்மில் ஒவ்வொருவருடைய வலுவையும் கொண்டு அந்த அக்ரம வலிவைச் சிறுகச் சிறுகக் குறைப்பதுதான் எங்கள் கடமையாக இருக்கும். மத்திய அரசு பலமாக இருந்தது குப்த சாம்ராஜ்யத்தில், மொகலாய சாம்ராஜ்யத்தில், பிரிட்டிஷ் சாம்ராஜ்யத்தில்! ஆனால், இன்று அந்த சாம்ராஜ்யங்கள் எங்கே? நாட்டுப் பாதுகாப்பு தவிர, மற்ற அதிகாரங்கள் அனைத்தையும் பற்றிச் சிந்திப்போம். மாநிலங்களுக்குத் தேவையான அதிகாரங்களை மாநிலங்கள் எடுத்துக்கொள்ளட்டும். பின்னர் மாநிலங்கள் விரும்பித் தருகின்ற அதிகாரங்களை மத்திய அரசு எடுத்துக்கொள்ளட்டும்!
59
இலங்கை அதிபரின் சட்ட விரோத நடவடிக்கைகளால் பெருங் குழப்பம்! » நாடாளுமன்றத் தேர்தலில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பும், முசுலிம்களும் இணைந்து சிறீசேனா, ராஜபக்சே கூட்டணியை வீழ்த்த வேண்டும்! தமிழர்களுக்கான பாதுகாப்புக்கு உத்தரவாதம் தேவை இலங்கையில் சட்ட விரோதமான ந... கோயில்களில் வழங்கப்படும் "பிரசாதம்" சுகாதாரமற்றது உயிர்க்கொல்லி நோய்களை உண்டாக்கும் அபாயம் » மத்திய உணவு தொழில் நுட்ப ஆராய்ச்சிக் கல்வி நிறுவனம் எச்சரிக்கை 'புனிதம்' என்ற பெயரால் இதனை அனுமதிக்க விடலாமா? கோயில் பிரசாதங்கள் தயாரிப்பில் சுகாதாரக் கேடு அதிகமாக உள்ளது என்றும், உயிர்க் கொல்... இரண்டாண்டுகால கொடுமை! » ரூபாய் மதிப்பு இழப்பால் கடும் பாதிப்பு தலைவர்கள், பொருளாதார நிபுணர்கள் கண்டனம்! புதுடில்லி, நவ.9 இரண்டாண்டுகளுக்கு முன் பிரதமர் மோடி கொண்டு வந்த ரூபாய் மதிப்பு இழப்பால் நாட்டில் ஏற்பட்டிருந்த பொருளா... கருநாடக மாநில இடைத்தேர்தல் பி.ஜே.பி.யின் வீழ்ச்சிக்கான எச்சரிக்கை மணி! தென்மாநிலங்களில் வெற்றி பெற போட்ட திட்டங்கள் தவிடு பொடி! » பண மதிப்பிழப்பு - வேலையின்மை - விவசாயிகள் தற்கொலையால் தத்தளிக்கும் பா.ஜ.க. ஆட்சியின் தோல்வியை உறுதிப்படுத்த மத சார்பற்ற கட்சிகள் ஒன்றுபடுக! கருநாடக மாநிலத்தில் நடைபெற்ற இடைத் தேர்தலில் பி.ஜே.பி.க்க... Periyar WebVision, Periyar Thidal,84/1(50), E.V.K.Sampath Salai,Vepery,Chennai - 600 007.Tel : (91) 044 - 26618161 Fax : (91) 044 - 26618866.
60
மேடம் மோனிகாவின் வேடம் (Mrs. Warren’s Profession) நான்கு அங்க நாடகம் (முதலாம் அங்கம்) அங்கம் -1 பாகம் – 7 | திண்ணை மேடம் மோனிகாவின் வேடம் (Mrs. Warren’s Profession) நான்கு அங்க நாடகம் (முதலாம் அங்கம்) அங்கம் -1 பாகம் – 7 பரத்தைமைத் தொழிலுக்கு மெய்யான காரணம் பெண்டிரின் சீர்கெட்ட பாதையல்ல ! ஆடவரின் ஆதிக்கப் போதையல்ல ! ஏழ்மை, வறுமை, இல்லாமை, பசி பட்டினி, தனிப்படுதல், வேலையின்மை, முறிந்த குடும்பம், சமூகப் புறக்கணிப்பு, பெற்றோர் புறக்கணிப்பு, வன்முறைக் கற்பழிப்பு, கட்டாய அழுத்தம் போன்ற சமூக இடையூறுகளே அப்பாவிப் பெண்டிரை மீளாத பரத்தைமைச் சிறையில் தள்ளி விடுகின்றன. ஜார்ஜ் பெர்னாட் ஷா அயர்லாந்தின் தலைநகர் டப்ளினில் 1856 ஆம் ஆண்டில் ஜார்ஜ் கார் ஷா & லுஸிண்டா எலிஸபெத் ஷா இருவருக்கும் பிறந்தவர். அவரது அன்னை ஆப்ரா (Opera) இசையரங்குப் பாடகி, வாய்க்குரல் பயிற்சியாளி. தந்தையார் தோல்வி யுற்ற வணிகத்துறையாளர். வறுமையிலிருந்து குடும்பத்தை விடுவிக்க முடியாத பெருங் குடிகாரர். இருபது வயதில் பெர்னாட் ஷா அன்னையுடன் லண்டனுக்குச் சென்றார். அங்கே தாயார் இசைத்தொழில் மூலம் ஊதியம் பெற்றுக் குடும்பத்தை நடத்திக் கொண்டு வந்தார். நிரம்ப இலக்கிய நூற் படைப்புகளைப் படித்து வந்த பெர்னாட் ஷா, முதலில் ஐந்து தோல்வியுறும் நாடகங்களை எழுதினார். பிறகு நாடக மேடை உலகில் புகுந்து மற்றவர் நாடகங்களை விமர்சனம் செய்து 1894 இல் “சனிக்கிழமை கருத்திதழில்” (Saturday Review) நாடகங்களைப் பற்றித் திறனாய்வு செய்து வந்தார். அப்போது பொதுவுடைமைக் கோட்பாடில் ஈடுபாடு மிகுந்து பிரதம மேடைப் பேச்சாளாராகவும் உரைமொழி ஆற்றினார். அவர் எழுதிய சிறப்பான நாடகங்கள்: பிக்மாலியன் (Pygmalion), ஜோன் ஆ·ப் ஆர்க் (Saint Joan), மனிதன் & உன்னத மனிதன் (Man & Superman), ஆப்பிள் வண்டி (The Apple Cart), டாக்டரின் தடுமாற்றம் (The Doctor’s Dilemma), மெதுசேலாவுக்கு மீட்சி (Back to Methuselah), மேஜர் பார்பரா (Major Barbara), கோடீஸ்வரி (Millionairess), இன்பியல் நாடகங்கள் (Plays Pleasant), துன்பியல் நாடகங்கள் (Plays Unpleasant), தூயவருக்கு மூன்று நாடகங்கள் (Three Plays for Puritans), நெஞ்சை முறிக்கும் இல்லம் (Heartbreak House), ஆயுத மனிதன் (ஊழ் விதி மனிதன்) (The Man of Destiny) (1898), மிஸிஸ் வார்ரனின் தொழில் (Mrs. Warren’s Profession) (1893) போன்றவை. ஐம்பது ஆங்கில நாடகங்கள் எழுதிய பெர்னாட் ஷாவுக்கு 1925 இல் இலக்கிய நோபெல் பரிசு அளிக்கப்பட்டது. [தமிழில் எழுதப் பேசும் வசதிக்காக பெர்னாட் ஷாவின் நாடகப் பெயர்கள் சிலவற்றை நான் எளிதாய் மாற்றி இருக்கிறேன்.] பெர்னாட் ஷா நாடகத்தின் அடிப்படைக் கருத்து இதுதான் : ஏழ்மையாலும், சமூகப் புறக்கணிப்பாலும், தனிப்படுவ தாலும், இல்லாமையாலும், வேலையின்மையாலும் சில மாதர் பரத்தையர் தொழில் சிக்கிக் கொள்கிறார் என்பதாக பெர்னாட் ஷா தன் நாடக முன்னுரையில் கூறுகிறார். மிஸிஸ் மோனிகா வார்ரன் ஒரு நடுத்தர வயது மாது. உயர்தரப் பரத்தையர் மாளிகையை மேற்குடிச் செல்வந்தருக்கும், சமூகச் செல்வாக்கு மாந்தருக்கும் நடத்தி வரும் உரிமையாளி. நளினமும், நாகரீகமும் கவர்ச்சி மேனியும் கொண்டவள். மோனா லிஸா போன்று பார்க்க ஓர் அழகிதான். அவளுக்கு விவியன் என்றொரு வாலிபப் புதல்வி. மகள் கேம்பிரிட்ஜ் யுனிவெர்சிட்டி பட்டதாரி. அவளது கல்லூரிப் படிப்புக்குத் தொடர்ந்து பணத்தை அனுப்பிய அவளது அன்னை எப்படிப் பணம் சம்பாதிக்கிறாள் என்று தெரியாமல் இருக்கிறாள். அந்த இரகசியம் தெரிந்ததும் விவியன் வெகுண்டு, வெடித்து அன்னையைத் திட்டி அறவே வெறுக்கிறாள். தாய் சிறு வயதில் வறுமைப் பிடியில் பட்ட துயர்களைக் கூறிப் பரத்தையர் தொழிலில் தான் தள்ளப் பட்ட காரணத்தை விளக்குகிறாள். மகளால் அதை ஏற்றுக் கொள்ள முடியவில்லை. தர்க்கத்தின் முடிவில் உடன்பட ஒருவரும் இயலாது இருவரும் தாம் விரும்பும் தனித்தனிப் பாதையில் போகிறார். மோனிகா தன் பரத்தையர் தொழிலைத் தொடர்கிறாள். தாயைப் போல பிள்ளை என்பார் சிலர். ஆனால் விவியன் ஒரு விதி விலக்கு மங்கை. அவள் அன்னையைப் போலின்றி ஒரு கௌரவத் தொழிலில் உழைத்துச் சம்பாதிக்க ஈடுபடுகிறாள். 1893 இல் எழுதிய பெர்னாட் ஷாவின் நாடகம் 1925 ஆண்டுவரை அடுத்தடுத்துத் தடை செய்யப்பட்டு இங்கிலாந்தில் அரங்கேறாது முடங்கியே மூலையில் கிடந்தது. பிரிட்டனின் அக்கால அரங்க மேடை அதிபரரான லார்டு சேம்பர்லின் “மிஸிஸ் வார்ரனின் தொழில்” நாடகத்தை எந்த நகரிலும் அரங்கேற்றக் கூடாது என்று தடை உத்தரவு போட்டார். காரணம் அந்த நாடகம் பரத்தையர் தொழிலைப் பற்றிக் காட்டி ஆடவரையும், மாதரையும் இழிவு செய்கிறது. பரத்தையர் தொழில் நாட்டில் ஊன்றி வளர்வதற்கு மூல காரணமே சமூகம் தான் என்பது நாடகக் காட்சியாக வெளியாவது அப்போது வரவேற்கப் படவில்லை. 1902 ஆண்டில் லண்டனில் உள்ள “நியூ லிரிக் கிளப்” தன் உறுப்பினர் மட்டும் பார்க்க அந்த நாடகம் முதலில் அரங்கேறியது. 1905 இல் நியூ யார்க்கில் “மிஸிஸ் வார்ரன் தொழில்” நாடகம் முதன்முதல் அரங்கேறிப் பாதியில் போலீசார் குறுக்கிட்டு நடிகர் குழுவினர் கைது செய்யப் பட்டனர். பொதுநபர் ரசிக்க 1925 ஆண்டில்தான் அதை லண்டன் நாடக அரங்குகள் மேடையில் காட்ட முன்வந்தன. பெர்னாட் ஷா 1893 இல் “மிஸிஸ் வார்ரனின் தொழில்” என்னும் நாடகத்தை எழுதினார். அது பரத்தைமைத் தொழலில் ஈடுபட்டு ஊதியம் சம்பாதிக்கும் மிஸிஸ் வார்ரனைப் பற்றியது. அந்த வெறுப்புத் தொழிலில் கிடைத்த பணத்தை மகளுக்குத் தெரியாமல் சேர்த்து மகளைப் பட்டப் படிப்பில் ஏற்றி வளர்த்த நிகழ்ச்சியே நாடகத்தின் ஆணிவேராய் அமைந்துள்ளது. இறுதியில் அதை அறிந்து கொண்ட மகள் ஆவேசம் கொண்டு அன்னையைப் பிரிவதே நாடக உச்ச முடிவாக எழுதப்பட்டுள்ளது. மிஸிஸ் வார்ரன் உட்பட பரத்தைமைத் தொழிலில் பங்கு கொண்ட மற்றவரும், அவளது ஆசை நாயகரும் கண்ணியமாக காட்சி அளித்துப் போவதாய் பெர்னாட் ஷா காட்டி இருக்கிறார். இந்த கசப்பு நாடகத்தை தடை செய்யத் தகுதியுள்ள ஆபாச நடைப் போக்குகள், முரண்பாடுகள் எதுவும் வசனங்களில் இல்லை. பரத்தைமை பற்றிய ஆபாசக் காட்சிகள், அமங்கலச் சொற்கள், அதிர்ச்சி வரிகள் எவையும் நாடகத்தில் எங்கும் காணப் படவில்லை. நாடக வசனங்களை இரட்டைப் பொருளில் பெர்னாட் ஷா எழுதி இருப்பது திறமையான நவீன நடைப் போக்காக திகைக்க வைக்கிறது. பரத்தையர் தொழில் மாளிகை வைத்து நடத்தும் மிஸிஸ் வார்ரன் முரண்பாடு நாடகத்தை பெர்னாட் ஷா எழுதியதின் நோக்கம் என்ன ? பரத்தைமைத் தொழிலின் மெய்யான காரணம் பெண்டிரின் சீர்கெட்ட நெறிகள் அல்ல ! ஆடவரின் ஆதிக்க வன்முறை வெறிகள் அல்ல ! வறுமை, ஏழ்மை, பசி, பட்டினி, தனிமை, வேலையின்மை, சமூகப் புறக்கணிப்பு, முறிந்த குடும்பம், வன்முறைக் கற்பழிப்பு, கட்டாயத் தொழில் அழுத்தம் போன்ற சமூக இடை யூறுகளே அப்பாவிப் பெண்டிரை மீளாத பரத்தைமைச் சிறையில் தள்ளி விடுகின்றன என்று பெர்னாட் ஷா தன் நாடக முகவுரையில் கூறுகிறார். அரங்க அமைப்பு: தோட்டத்தில் அமைந்திருக்கும் வேனிற் குடில் மாளிகை. பின்புலத்தில் மரம் செடிகள் நிறைந்த ஒரு குன்று. மரம் ஒன்றில் ஒரு சைக்கிள் சாத்தப்பட்டிருக்கிறது. மர நிழலில் கட்டியுள்ள ஒரு தூரியில் இள நங்கை ஒருத்தி கையில் புத்தகத்தைப் படித்த வண்ணம் ஒருபுறம் சாய்ந்து முகமத்தைக் காட்டிப் படுத்திருக்கிறாள். குடிசையின் பின்புறத்திலிருந்து ஒரு நடுத்தர வாலிபர் (Praed] இளமாதை நோக்கி வருகிறார். வழி தவறிய வாலிபர் வாசல் அருகில் நின்று இள நங்கையிடம் பேசுகிறார். வாலிப கோட் சூட் அணிந்து குறுந்தாடியோடு காணப் படுகிறார். இள நங்கையின் வயது 20 மேல் இருக்கலாம். கவர்ச்சி அழகி, உறுதியான உடற்கட்டு, எடுப்பன தோற்றம். நளினமோடு பேசும் நடுத்தர வகுப்பு மங்கை. கணிதம்,விஞ்ஞானம் படித்த கல்லூரிப் பட்டதாரி. வில்லியமும், விவியனும் உரையாடிக் கொண்டு வரும் போது தாய் மோனிகாவும் அவளது நெடுங்கால நண்பர் ஜார்ஜ் வாலஸும் வருகிறார்கள். விவியனைச் சந்தித்த வாலஸ் அவள் தன் மகளோ வென்று சந்தேகப் படுகிறார். அப்போது விவியனின் காதல் ரோமியோ ஃபிராங் கார்டுநர் சைக்கிளில் வருகிறான். வில்லியத்தோடு உரையாடும் போது ஃபிராங்கின் தந்தை கிறித்துவப் பாதிரியார் சாமுவெல் கார்டுநர் தோட்டத்தினுள் நுழைகிறார். ஃபிராங்க்: ஓரிளம் பெண்ணுக்குக் கோமான் எழுதிய காதல் கடிதங்கள் தவறிக் கயவன் கையில் எப்படியோ சிக்கி விட்டது. அவன் அந்த நகர் பத்திரிக்கையில் போடப் போவதாய்ப் பயமுறுயத்தினான். கோமான் பயந்து நடுங்கி உம்மைப் போல் 50 பவுண்டு நாணயத்தைத் தூக்கி எறியவில்லை. பதிலாகக் கோமான் என்ன எழுதினார் தெரியுமா ?: “பணம் செலவழித்துப் பத்திரிக்கையில் போடு, பயமில்லை எனக்கு. இதற்கெல்லாம் நான் அஞ்ச மாட்டேன்.” என்று. அப்படித்தான் நீங்களும் செய்திருக்க வேண்டும். பாதிரியார்: கேள் மகனே கேள் ! நானந்தக் காதல் கடிதம் எழுதி அனுப்பி, நானந்தப் பெண்ணின் கைப்பிடிக்குள் சிக்கிக் கொண்டேன். உனக்கு நானந்த நிகழ்ச்சியை உனக்குச் சொல்லி உன் வசைப் பிடியில் மாட்டிக் கொண்டேன். ஆனால் நடந்தது என்ன ? அந்தப் பெண் எனது பணத்தைத் திருப்பிக் கொடுத்து இப்படிச் சொன்னாள் : ‘அறிவுதான் சக்தி ! என் சக்தியை நான் விற்க மாட்டேன்.’ அது நடந்து 20 ஆண்டுகள் கடந்து விட்டன. அவள் எனக்கு எந்தத் தொல்லையும் தரவில்லை. ஆனால் நீயோ அவளை விட எனக்கு அதிகத் தொல்லை தருகிறாய் ஃபிராங்க். அன்னியர் தரும் இன்னலை விடத் தன்னவர் கொடுக்கும் தொல்லை மிகைதான். விவியன்: ஃபிராங்க் ! அவர்தான் உன் தந்தையா ? எனக்கு அவரை அறிமுகப் படுத்து ! வீடுவரை வந்தவரை நான் வரவேற்க வேண்டும். ஃபிராங்க்: நிச்சயம் விவியன் கண்மணி ! அப்பா ! போக வேண்டாம். மிஸ் விவியன் வார்ரன் உம்மோடு பேச விரும்புகிறாள். இங்கே வாருங்கள். ஃபிராங்க்: இவர்தான் என் தந்தை, விவியன். இவள்தான் விவியன் அப்பா. நான் குறிப்பிட்ட கேம்பிரிட்ஜ் பட்டதாரி ! விவியன்: உங்களை இன்று சந்தித்ததில் எனக்குப் பெரு மகிழ்ச்சி மிஸ்டர் கார்டுநர் ! (திரும்பி வீட்டை நோக்கி) அம்மா ! யார் வந்துள்ளது என்று பார்க்க வா ! ஃபிராங்கின் தந்தை கிறித்துவப் பாதிரியார். அவர் வருகையால் இந்த பூமி புனிதம் அடைகிறது. மிஸிஸ். வார்ரன்: ஓ நீங்களா ? வாருங்கள் ! இவர் ஸாமுவெல் கார்டுநர், என் பழைய தோழர். கிறித்துவ ஆலயத்தில் பதவி ஏற்றவரா ? என்னை நினைவிருக்கிறதா ? (பின்னால் திரும்பி) இவர் தான் மிஸ்டர் ஜார்ஜ் வாலஸ். பாதிரியார்: (தயங்கித் தடுமாறி) எனக்கு உங்களைத் தெரியுமா ? நான் மறந்திருப்பேன் ஒரு வேளை ! பல வருடம் ஆகி விட்டதல்லவா ? நினைவில் மெதுவா வரும் எனக்கு. மிஸிஸ் வார்ரன்: ஏனிந்தத் தடுமாற்றம் ? உமக்கு நன்றாகத் தெரியும் என்னை ! உன் கடிதங்களின் முழு தொகுப்பு பைண்டர் என்னிடம் இருக்கிறது. இரண்டு நாட்களுக்கு முன்புதான் இந்தக் கட்டுக் கடிதங்களைப் பார்த்தேன். பாதிரியார்: (குழப்பம் அடைந்து) மிஸ் வவாசூர் ! என் நினைவைக் கிள்ளி விடுகிறேன் ! யாரென்று இன்னும் தெரிய வில்லை. மிஸிஸ் வார்ரன்: இல்லை என் பெயர் மோனிகா வார்ரன் மிஸ்டர் கார்டுநர் ! ஈதோ என் மகள் பின்னால் நிற்பது தெரியுதா ? Series Navigation இஸ்லாமியப் பண்பாட்டில் நாட்டுப்புற நம்பிக்கைகள் மானுடவியல் அணுகுமுறைசைனா அண்டவெளிப் பயிற்சியில் பங்கெடுக்கும் முதல் பெண் விண்வெளிப் பயணி
61
ஈராக்கின் கிழக்கு பகுதியில் உள்ள கிர்கக் மாகாணத்தில் ஐ.எஸ் பயங்கரவாதிகள் ஆதிக்கம் அதிகம் காணப்படுகிறது. எண்ணைய் வளம் மிக்க அந்தப்பகுதியில் ஐ.எஸ் பயங்கரவாதிகளை ஒடுக்குவதற்காக அமெரிக்கா தலைமையிலான கூட்டுப்படைகள் வான்வழி தாக்குதல் நடத்தி வருகின்றன. அந்த வகையில் ஹவைஸ் பகுதியில் அமெரிக்க படைகள் நடத்திய தாக்குதலில் 25 ஐ.எஸ் பயங்கரவாதிகள் கொல்லப்பட்டனர். ஐ.எஸ் பயங்கரவாதிகளின் இரண்டு முகாம்களும் இந்த தாக்குதலில் சேதம் அடைந்தன. கடந்த 2014 ஆம் ஆண்டு, ஈராக் நாட்டின் மூன்றில் ஒருபகுதியை ஐ.எஸ் பயங்கரவாதிகள் கைப்பற்றினர். இந்த நிலையில், ஐஎஸ் பயங்கரவாதிகளுக்கு எதிராக நடைபெற்ற யுத்தத்தில் வெற்றி கிடைத்ததாக ஈராக் அரசு கடந்த ஆண்டு அறிவித்தது. இருந்த போதிலும், அந்த நாட்டில் பல இடங்களில் ஈராக் அவ்வப்போது ”ஸ்லீப்பர் செல்கள்” என கூறப்படும் தங்கள் ஆதரவாளர்கள் மூலம் தாக்குதல்களை அரங்கேற்றுகின்றன. சிங்கப்பூரில் இந்திய பிரதமர் மோடி மற்றும் அமெரிக்க துணை ஜனாதிபதி மைக் பென்ஸ் சந்தித்து பேச்சுவார்த்தை சிங்கப்பூருக்கு சென்றுள்ள பிரதமர் மோடி அமெரிக்க துணை ஜனாதிபதி மைக் பென்ஸ் உடன் இன்று சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தினார். இந்தRead More இலங்கை அதிபர் சிறிசேனாவுக்கும், பிரதமராக இருந்த ரனில் விக்ரம சிங்கேவுக்கும் இடையேயான பனிப்போரில் கடந்த மாதம் 26-ந் தேதி அதிரடிRead More
62
hammer : சுத்தி , சம்மட்டி , கடிகார நரம்பு , இசைப்பெட்டி நரம்பு , சுடும் படைக்கலத்தில் மருந்தினை வெடிக்கவைக்கும் பொறியமைவு , ஏலம் போடுவோர் ஒரு பொருள் விற்கப்பட்டுவிட்டது என்பதை அடித்து அறிவிக்கப்பயன்படுத்தும் மரக்கொட்டாப்புளி , காதில் உள்ள சிறு எலும்பு . hammer-head : சம்மட்டியின் தலைப்பாகம் , சம்மட்டி போன்ற தலையையுடைய சுறாமீன் வகை , ஆப்பிரிக்க பறவை வகை .
63
சென்னை:-அண்மையில், அதிரடி விலை குறைப்பு சலுகைகளை அறிமுகப்படுத்தி வந்த ஸ்பைஸ் ஜெட் விமான நிறுவனம் நிதிப் பற்றாக்குறை காரணமாக நடப்பு டிசம்பர் மாதத்தில் 1800-க்கும் அதிகமான விமானங்களை ரத்து செய்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. விமான ஒழுங்குமுறை ஆணையமான டி.ஜி.சி.ஏ. ஒரு மாதத்திற்கு மேல் அட்வான்ஸ் டிக்கெட் புக்கிங் செய்யக்கூடாது என ஸ்பைஸ் ஜெட் நிறுவனத்திற்கு அறிவுறுத்தியது. அட்வான்ஸ் புக்கிங் தொடர்பான விதிமுறைகளை இந்நிறுவனம் மீறியிருப்பதாக நோட்டீஸ் அனுப்பப்பட்டது. மேலும், ஏ.ஏ.ஐ.-க்கு செலுத்த வேண்டிய வங்கி உத்தரவாத நிலுவைத் தொகை ரூ.200 கோடியை செலுத்த தவறினால் வழக்கம் போல கேஷ் அண்ட கேரி முறையில் டிக்கெட் புக்கிங் செய்ய அறிவுறுத்தப்படக்கூடிய வாய்ப்பும் உள்ளது. அந்நிறுவனத்தின் ஊழியர்களுக்கு வழங்க வேண்டிய சம்பள நிலுவைத் தொகையை 10 நாட்களுக்குள் வழங்க வேண்டும் என டி.ஜி.சி.ஏ. அறிவுறுத்தியுள்ளது. இதையடுத்து, நேபாலுக்கு செல்லும் சில விமானங்கள் உள்பட உள்நாட்டு போக்குவரத்து விமானங்கள் அனைத்தையும் வரும் டிசம்பர் 31 தேதி வரை ரத்து செய்துள்ளது ஸ்பைஸ்ஜெட். மொத்தம் 1861 விமானங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன. இதில் 81 விமானங்கள் வரும் திங்கட்கிழமை புறப்படுவதற்காக தயாராக இருப்பவை ஆகும். அடுத்தடுத்த இந்த செய்திகளால் இந்நிறுவனத்தின் பங்கு விலையும் 13 சதவீதம் வீழ்ச்சியடைந்தது குறிப்பிடத்தக்கது.
64
Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா ஹரே ஹரே !! !!
65
Leftin May 17, 2018 நீர்த்தேக்கங்களின் வான் கதவுகள் திறப்பு;அவதானமாக இருக்குமாறு மக்களுக்கு அறிவுறுத்தல்2018-05-16T23:11:35+00:00 Breaking news, உள்ளூர் No Comment நாட்டின் பல்வேறு பிரதேசங்களில் தற்பொழுது கடும் மழை பெய்துவருகின்ற நிலையில், உடவளவை நீர்த்தேக்கத்தின் ஐந்து வான் கதவுகள் திறக்கப்பட்டுள்ளதாக வளிமண்டளவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது. நாட்டின் பல்வேறு பிரதேசங்களில் தற்பொழுது கடும் மழை பெய்துவருகின்றதனை தொடர்ந்து நீர்த்தேக்கங்களின் நீர் மட்டம் வேகமாக உயர்ந்துவருகின்றமை குறிப்பிடத்தக்கது. இதனால் தாழ் நிலப் பகுதியிலுள்ளோர் அவதானத்துடன் இருக்குமாறு வளிமண்டளவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.
66
இதில் 8600 புத்தகங்கள் உள்ளன. புத்தக தலைப்பின் அருகில் பதிவிறக்கம் என இருக்கும். அதை சொடுக்கினால் புத்தகம் பதிவிறங்கும். மிகவும் அருமை @ஞானமுருகன் , இவற்றை படிக்கத் துவங்கினால் முடிப்பதற்குள் ஆயுள் முடிந்துவிடும் போலிருக்கிறதே...! முதலில் மின்னூலை உங்களுடைய கணினியில் பதிவிறக்கம் செய்யுங்கள். பின்பு நூலை திறந்து உங்களுக்கு வேண்டிய புத்தகத்தை வலது பக்கம் உள்ளம் பதிவிறக்கம் மேலே அழுத்தவும். அது மேலும் நூலக வலைத்தளத்திற்கு செல்லும். பின் தரவிறக்கம் செய்யலாம். கடினமாக இருந்தால் உங்களுக்கு தேவையான புத்தகம் என்னவென்று கூறுங்கள்(வரிசை எண் மற்றும் பக்கத்தின் எண்) . நேரடி பதிவிறக்க இணைப்பை தருகிறேன். முத்துலட்சுமி ராகவன் பதிவுகளில் உள்ள கதைகளுக்கு காப்புரிமை மீறல் குறித்த எச்சரிக்கைகள் வந்த வண்ணம் உள்ளன என்று நண்பர் சிவா பதிவிட்டுள்ளார். எனவே பதிவு பூட்டப்பட்டுள்ளது. @ஞானமுருகன் wrote: முத்துலட்சுமி ராகவன் பதிவுகளில் உள்ள கதைகளுக்கு காப்புரிமை மீறல் குறித்த எச்சரிக்கைகள் வந்த வண்ணம் உள்ளன என்று நண்பர் சிவா பதிவிட்டுள்ளார். எனவே பதிவு பூட்டப்பட்டுள்ளது.
67
ஒவ்வொரு ஆண்டும் இத்தாலியில் Milan Fashion Week நடைபெறும். இந்த பேஷன் ஷோவில் உலகில் இருந்து பல்வேறு மொடல் அழகிகள் கலந்துகொள்வார்கள். இந்த ஆண்டில் நடைபெற்ற இந்த பேஷன் ஷோவில் GCDS குழு மொடல் அழகிகள் மூன்று மார்பகங்களுடன் தோன்றி மேடையில் ஒய்யார நடை போட்டுள்ளனர். இவர்கள் செயற்கையாக மார்பகங்களை உருவாக்கி அதனை பொருத்திக்கொண்டு பேஷன் ஷோவில் கலந்துகொண்டனர். அதாவது எதிர்காலங்களில் மனிதனின் உடல் வடிவம் மாறி, பிராண்டுகள் தான் உலகத்தை ஆளும் என்பதை குறிப்பதற்காக இவ்வாறு […]
68
``சிவாவும், அருண்ராஜாவும் என் காலேஜ் ஃப்ரெண்ட்ஸ். திருச்சியில ஒண்ணாதான் இன்ஜினீயரிங் படிச்சோம். அப்போவே மூணு பேருக்கு சினிமாவுல என்ட்ரி ஆகணும்னு ஆசை. அந்தக் கனவுதான், எங்களைக் `கனா' வரைக்கும் கொண்டுவந்திருக்கு!" - `கனா' படத்தில் இடம்பெற்றிருக்கும் `வாயாடி பெத்த புள்ள' பாட்டுக்கு மாஸ் ரெஸ்பான்ஸ் கிடைத்திருக்கும் சந்தோஷத்துடன் பேசுகிறார், 'கனா'வின் இசையமைப்பாளார் திபு நிணன் தாமஸ். ``ஸ்கூல் படிச்ச காலத்துல இருந்தே எனக்கு இசை மீது ஆர்வம். காலேஜ் படிக்கும்போது அது இன்னும் அதிகமாச்சு. காரணம், எங்க மூணுபேரோட நட்பு. காலேஜ் படிச்ச காலத்துல நான் மியூசிக் பண்ண, சிவா பாட, அருண்ராஜா பாட்டு எழுத... இப்படிக் கலகலப்பா போகும். முக்கியமா காலேஜ்ல நடக்கிற எல்லா கல்சுரல் புரோகிராம்லேயும் கலந்துக்குவேன். காலேஜ் முடிச்சதும், சிவாவும், அருண்ராஜாவும் சென்னைக்கு வந்துட்டாங்க. நான், சவுண்ட் இன்ஜினீயரிங் படிக்க நியூசிலாந்து போயிட்டேன். சென்னைக்குத் திரும்ப வந்தப்போ, சிவா ஹீரோவா நடிச்ச முதல்படம் ரிலீஸ் ஆகியிருந்தது. அதைப் பார்க்கும்போது அவ்வளவு சந்தோஷம். ஏன்னா, காலேஜ் படிக்கும்போதே சிவா ஹீரோ, அருண்ராஜா டைரக்‌ஷன், மியூசிக் நான்... இப்படினு போஸ்டர்லாம் டிசைன் பண்ணிப் பார்த்திருக்கோம். இசையமைப்பாளர் சந்தோஷ் நாராயணன் எங்க காலேஜ் சீனியர். அவர்கூட கொஞ்சநாள் வொர்க் பண்ணினேன். அந்த சமயத்துல அருண்ராஜா ஒரு தயாரிப்பு நிறுனவத்துல கிரியேட்டிவ் ஹெட்டா வேலை பார்த்துக்கிட்டு இருந்தார். அவர் அறிமுகப்படுத்தி வெச்சு, எனக்குக் கிடைச்ச வாய்ப்புதான், `மரகதநாணயம்'. என் முதல் படம் இது. பிறகு, `கனா' படத்துக்காக சிவாதான் என்னைக் கூப்பிட்டார். நண்பர்கள் எல்லோரும் சேர்ந்து வொர்க் பண்ணலாம்னு சொன்னார். படத்துல ஹீரோயின் இன்ட்ரோவுக்கு ஒரு பாட்டு இருக்கு. அதுதான், `வாயாடி பெத்த புள்ள...' பாட்டு. சின்ன வயசுல இருந்து பெரிய பொண்ணா வளர்ற வரைக்கும் காட்டுற சீனுக்கு இந்தப் பாட்டு வரும். அதனால, படத்துல வர்ற சின்னக் குழந்தை போர்ஷனுக்குப் பாட்டு பாட குழந்தை தேவைப்பட்டது. இயக்குநர் அருண்ராஜாதான், `நம்ம சிவாவோட பொண்ணு ஆராதனா நல்லா பாடுவாளே... அவளைப் பாட வைப்போம்'னு சொன்னார். ஏன்னா, சிவா வீட்டுக்குப் போகும்போதெல்லாம் ஆராதனா, அவங்க அப்பா நடிச்ச படப் பாடல்களைப் பாடிக்கிட்டு இருப்பா. அதனால, சிவாகிட்ட கேட்டோம். அவரும் ஆர்வமா ஓகே சொல்லிட்டார். ஆனா, நாலு வயசுப் பொண்ணு எப்படிப் பாடுவா... உச்சரிப்பு எல்லாம் சரியா வருமானு யோசிச்சோம். பாடல் வரிகளை ஒரு வாரத்துக்கு முன்னாடியே பாப்பாகிட்ட கொடுத்தோம். நல்லா மனப்பாடம் பண்ணிட்டு வந்தாங்க. இருபது நிமிடத்துல பாடலைப் பாடி முடிச்சிட்டாங்க. சிவாவோட பொண்ணாச்சே... மைக்கைப் பார்த்து ஆராதனாவுக்குக் கொஞ்சம்கூட பயமில்ல. ரிதம், தாளத்தைக் கொஞ்சம்கூட மிஸ் பண்ணமா அழகாகப் பாடி முடிச்சா, ஆராதனா. சிவாவும் ஒரு வாத்தியார் மாதிரி கூடவே இருந்து அழகாகச் சொல்லிக்கொடுத்தார். இது அப்பா - மகள் பாட்டு. அதனால அப்பாவுடைய போர்ஷனை சிவா பாடுனா நல்லாயிருக்கும்னு தோணவே, சிவாவையும் பாட வெச்சோம். பாட்டுக்கு நல்ல ரெஸ்பான்ஸ் கிடைச்சிருக்கு. இதுதவிர, படத்துல நம்பிக்கையூட்டுற மாதிரி ரெண்டு பாட்டு இருக்கு. அது, இந்தப் பாடலைவிட வேற வெலவில் இருக்கும்னு நம்புறேன். இதுதவிர அருண்ராஜாவும், நானும் சேர்ந்து ஒரு பாடலைப் பாடியிருக்கோம். `கனா' படத்தோட பாடல்கள் ரிலீஸுக்குப் பிறகு நிறைய ரெஸ்பான்ஸ் மெசேஜ் வருது. இப்போ இன்னும் ரெண்டு படங்கள்ல கமிட் ஆகியிருக்கேன். கூடிய சீக்கிரமே நல்ல செய்தி வரும்!'' என்று முடிக்கிறார், திபு நிணன் தாமஸ். Make others happy by being happy ! “ Its my favorite quote. And I live towards it. I want to talk talk talk even if..
69
``அப்பாவின் இறப்பைப் பொண்ணு உணரலை; அவரின் முகத்தைக்கூட பார்க்கலை!" கலங்கும் நடிகர் விஜயராஜனின் மனைவி We use cookies to provide and improve our services. By using our site, you consent to cookies. Learn more. Agree
70
சென்னை கலவரம்: மாணவர்கள் மீது பொலிஸ் அராஜகம் – முச்சக்கரவண்டிக்கு தீ வைத்து, மோட்டார் சைக்கிள்களையும் தாக்கினர்! – GTN சென்னை கலவரம்: மாணவர்கள் மீது பொலிஸ் அராஜகம் – முச்சக்கரவண்டிக்கு தீ வைத்து, மோட்டார் சைக்கிள்களையும் தாக்கினர்! ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாக மெரீனா கடற்கரையில் நடைபெற்ற போராட்டத்தின் போது, காவல்துறையினரே முச்சக்கர வண்டிக்கு தீ வைக்கும் வீடியோ காட்சி வெளியாகியுள்ளது. ஜல்லிக்கட்டு நடத்த கோரி சென்னை மெரீனா கடற்கரையில் கடந்த 7 நாட்களாக மாணவர்கள், இளைஞர்கள் நடத்திய போராட்டத்தில் சில விஷமிகள் புகுந்ததால் வன்முறை வெறியாட்டமாக மாறியது. இன்று காலை முதலே சென்னையில் வன்முறை சம்பவங்கள் அரங்கேறின. திருவல்லிக்கேணியில் உள்ள ஐஸ்ஹவுஸ் காவல்நிலையம் தீவைக்கப்பட்டது. சென்னை மயிலாப்பூரில் போலீஸ் வாகனங்களுக்கு தீ வைக்கப்பட்டது. மயிலாப்பூர் டி.வி. கோயில் தெருவில் உள்ள பொலீஸ் சாவடி அடித்து நொறுக்கப்பட்டது. மேலும் காவல்துறை பேருந்து, வான் ஆகியவற்றை தீயில் எரிந்து சாம்பலாகின. கலவரத்தை கட்டுக்குள் கொண்டு வர பொலீஸ் நடத்திய தடியடியில் மாணவர்கள் பலர் காயமடைந்தனர். தடியடியைக் கண்டித்து பல பகுதிகளில் மக்கள் போராட்டம் நடத்தினர். அப்போது கலவரக்காரர்கள் பொலீசார் மீது கல்வீசி தாக்குதல் நடத்தினர். இதில் 32 பொலீசார் மற்றும் 2 துணை ஆணையர்கள் காயமடைந்தனர். இதனால் சென்னை மெரீனா கடற்கரை உள்ளிட்ட பகுதிகள் போர்க்களமாக காட்சி அளி்ததன. இந்நிலையில், மெரீனா கடற்கரை அருகே நிறுத்தி வைக்கப்பட்டிருந்த மோட்டார் சைக்கிள்கள், முச்சக்கர வண்டி உள்ளிட்ட வாகனங்களை காவல்துறையினர் தடியால் அடித்து நொறுக்கியுள்ளனர். மேலும் முச்சக்கர வண்டிகளுக்கு பொலீசாரே தீ வைக்கும் சம்பவங்களும் நடந்துள்ளது. இந்த வீடியோ காட்சி ஒன்று தற்போது சமூக வலைத்தளங்களில் பரவி வருகிறது. இந்த நிலையில் இது குறித்து விசாரணை நடத்தப்படும் என்கிறார் காவற்துறை ஆணையாளர். இதேவேளை அறவளியில் போராடிய மாணவர்கள் மீது காவற்துறையினர் கடுமையான அராஜகங்களை புரிந்து மாணவர்களை கொடூரமாக தாக்கும் காட்சிகளும், ஊடகங்களில் காணொளிகளாகவும் ஒளிப்படங்களாகவும் வெளிவந்துகொண்டு இருக்கின்றன. சட்டசபையில் இன்று நிறைவேற்றப்பட்ட ஜல்லிக்கட்டுக்கான அவசரச்சட்டம் ஜனாதிபதிக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. அலரி மாளிகைக்கும் பாராளுமன்றத்திற்கும் செல்லாது, பதவி விலகுபவராக மஹிந்த இருப்பார்.. November 14, 2018 Logeswaran on தமிழ் முஸ்லீம் மக்களின் அடையாளங்களை நீக்கிய தேசிய கொடியை பயன்படுத்தியமை வெட்கக்கேடானது…!
71
அன்று குண்டாக இருக்கிறாய் என அவமானப்படுத்திய கணவர்… இன்று பாடி பில்டிங்கில் பதக்கம்: சாதித்த தமிழ்பெண்ணின் கதை உடல் பருமன் காரணமாக கணவரால் வெறுத்து ஒதுக்கப்பட்டு அவமானங்களை சந்தித்த ரூபி என்ற தமிழ்பெண் இன்று பலருக்கும் முன் மாதிரியாக இருக்கிறார். 6 வயது மகனின் தாயான ரூபி பியூட்டிஇ அசாமில் நடந்த தேசிய அளவிலான போட்டியில் முதலிடம் பெற்று அசத்தியுள்ளார் இந்த சாதனைகள் அனைத்தும் மிக எளிதாக நடந்து விடவில்லை.வலியும்,சோதனைகளும் நிறைந்த அந்த பயணம் தான் இவரது வாழ்க்கை. எனது உடல் பருமனால், என் கணவருக்கு என் மீது அன்பில்லாமல் போனது. இதனால் அவர் வீட்டை […]
72
மழை-வெள்ளத்தால் கடுமையாக பாதிக்கப்பட்ட கேரள மாநிலத்துக்கு, ஏனைய மாநிலங்கள், வெளிநாடுகளிலிருந்து உதவிகள் குவிந்து வருகின்றன. Student gave 3 crore Kerala flood relief இந்நிலையில் கேரள பையனூர் பகுதியை சேர்ந்த பிளஸ் 1 மாணவி ஸ்வகா, தனது தந்தை தனக்காகவும், தனது தம்பிக்காகவும் சேர்த்து வைத்திருந்த 1 ஏக்கர் நிலத்தை வெள்ள நிவாரணத்துக்கு வழங்குவதாக முதல்வருக்கு கடிதம் எழுதினார். இதனைப் படித்து பார்த்த முதல்வர் நெகிழ்ச்சியடைந்து, நிவாரணத்தை கண்ணூர் மாவட்ட கலெக்டரிடம் வழங்கும்படி தெரிவித்துள்ளார். இதனால் மாணவி ஸ்வகா தனது நிலத்தை கண்ணூர் கலெக்டர் முகம்மது அலியிடம் ஒப்படைத்தார். அந்த நிலத்தின் மதிப்பு சுமார் 2 கோடிக்கு மேல் இருக்கும் எனக் கூறப்படுகிறது. மாணவியின் இந்த செயலை எல்லோரும் பாராட்டி வருகின்றனர். பல கோடிகள் உழைக்கும் தொழிலதிபர்கள், நடிகர் நடிகைகளே லட்ஷ கணக்கில் உதவும் போது, அந்த மாணவி இப்பிடி செய்தது பலரையும் குற்ற உணர்ச்சிக்கு தள்ளியுள்ளது. சன்னி லியோன் கேரள வெள்ளத்திலும் பிரபல நடிகருடன் உல்லாசம்- டுவிட்டரில் வெளியிடப்பட புகைப்படம் இதோ உங்களுக்காக! இந்திய டென்னிஸ் வீராங்கனை சானியா மிர்சாவிற்கு குழந்தை பிறந்துள்ளது …….வாழ்த்து தெரிவிக்கும் பிரபலங்கள் . நடக்கவே முடியாமல் தள்ளாடி நடந்து வந்து முதல்வருக்கு அஞ்சலி செலுத்திய கேப்டன் : நல்லா இருந்த கேப்டனுக்கு என்னாச்சி அமெரிக்காவின் பிரபல மாடல் அழகி கேத்ரின் மேயோர்கா என்பவர் 2009ம் ஆண்டு லாஸ்வேகாஸ் உள்ள நட்சத்திர விடுதியில் , ... 10 10Shares (Indian Actress Latest Costume Trend Look) பாரம்பரிய புடவை உடுத்தும் பாரத தேசத்தின் அழகு மங்கைகள் விதவிதமான கவர்ச்சி ஆடையில் அணிவகுத்த காட்சிகள். Tag: Indian Actress Latest Costume Trend Look 10 10Shares 3 3Shares Harry Megan Wedding Event Photos பிரித்தானிய இளவரசர் ஹரி, மேகன் மணவிழா, வின்ட்சார் கோட்டை தேவாலயத்தில் இன்று ... 17 17Shares USA Tamil News மொடல் அழகியும், நடிகையுமான டிராயா மிச்சலின் படங்கள் சில இணையத்தில் வெளியாகியுள்ளன. அவர் நீச்சல் ... பிரபல விளையாட்டு வீரர் சென்னையில் என்ன செய்தார் தெரியுமா??? அதிர்ச்சியிலுறைந்த கிரிக்கெட் ரசிகர்கள்! ‘நீங்கள் மேகத்தில் பறந்து கொண்டிருக்கிறீர்கள், உங்கள் சிரிப்பை மறக்கமாட்டேன்…’ கொந்தளித்த ஸ்ரீ ரெட்டி…!
73
நார்த் மெட்ராஸ் கதையென்றாலே வேர்த்துக் கொட்டுகிற அளவுக்கு முந்தைய ‘அருவா மார்க் ’ அனுபவங்கள் இருக்க.... மறுபடியும் ஒரு நார்த் மெட்ராஸ் படமா? சற்றே தடதடப்போடு முதல் சில காட்சிகளை கடக்கிற நமக்கு, செம ட்விஸ்ட்! இது நாம நினைக்கிற மாதிரி அருவா இல்லை. ஆறுதல், அசத்தல்! மார்க்கெட் ஏரியாவையே தன் கைக்குள் வைத்திருக்கிற சமக் சந்திரா, தனது அல்லக்கைகள் சகிதம் மாமூல் வசூலில் கொடி கட்டி பறக்கிறான். ஏதோ ஒரு வேலையாக மேற்படி மார்க்கெட்டுக்குப் போகும் ஹீரோ ராஜன் தேஜேஸ்வர் சம்பந்தமில்லாமல் தன்னிடம் முண்டா தட்டும் சமக்கை போட்டு புரட்டி எடுக்க.... ஏரியாவே துவம்சம் ஆகிறது. அதுவரை அலறிக் கொண்டு மாமூல் கொடுத்தவர்கள் எல்லாம், “போங்கடா... உங்க அண்ணன் ஒரு சின்ன பையன்ட்ட அடி வாங்குனவன்தானே?” என்று வில்லனின் அடியாட்களை துரத்தி துரத்தி அவமானப்படுத்துகிறார்கள். “அண்ணே... அதே ஏரியாவுல அவனை வச்சு தூக்கலேன்னா நமக்கு மாமூலும் இல்ல. மரியாதையும் இல்ல” என்று கதறுகிறார்கள் அல்லக்கைகள். வேறு வழியில்லாத வில்லன், சம்பந்தப்பட்ட ஹீரோவுக்கே போன் போட்டு, “மார்க்கெட்டுக்கு வா. உன்னை அடிக்கணும்’ என்று அழைக்க... “கொஞ்சம் வேலை இருக்குன்னா. ஒரு வாரம் கழிச்சு வர்றேன்” என்கிறார் ஹீரோ. எப்படியாவது இவரை மார்க்கெட்டுக்கு கொண்டு வர துடிக்கும் வில்லனும், மார்க்கெட்டுக்குப் போய் மறுபடியும் அவனை புரட்டி எடுக்கணும் என்று துடிக்கிற ஹீரோவும் தங்கள் ஆசையை நிறைவேற்றிக் கொண்டார்களா என்பதுதான் முழு கதையும். நடுவில், காதல் காமெடி, சோஷியல் மெசேஜ், லேடீஸ் சென்ட்டிமென்ட் என்று சகல ஏரியாவிலும் நின்று ரசிக்க விட்டிருக்கிறார் இயக்குனர் ரவி அப்புலு! பெரிய பெரிய படங்கள் எல்லாம் நம்மை இழுத்து வச்சு ரம்பம் போடுகிற நேரத்தில், எங்கிருந்தோ வந்த இவர்கள் கொடுத்த ஆறுதல் இருக்கிறதே... அப்பப்பா. நல்லாயிருப்பீங்கப்பா! இந்தப்படத்தின் ப்ளஸ்சே, போகிற போக்கில் கிச்சு கிச்சு மூட்டிவிட்டுப் போவதுதான். மாமூல் வரத்து நின்று போக, தன் மனைவியின் தாலியிலிருக்கும் ஒவ்வொரு காசாக விற்று செலவு பண்ணும் வில்லனிடம், “அண்ணே... உங்க வொய்புக்கு ஒரு தாலிதான் கட்னீங்களா?” என்று அல்லக்கைகள் கேட்கிற அந்த இடம், வாவ்... அம்சம்! சொல்ல ஆரம்பித்தால் இப்படி படம் முழுக்க இறைந்து கிடக்கிறது. ஹீரோ ராஜன் தேஜேஸ்வருக்கு வேறு யாரையாவது டப்பிங் பேச வைத்திருக்கலாம். அது ஒன்றுதான் பெரும்குறை. மற்றபடி ஆரம்ப கால விஜய்யிடம் இருந்த அதே துறுதுறுப்பு... ஆக்ஷன் வேகம் எல்லாமும் இருக்கிறது இந்த புதுமுகத்திடம். இதே போல கதை கேட்கிற நாலெட்ஜும், இயக்குனர் தேர்வு செய்கிற அறிவும் இருந்தால் வெகு சீக்கிரம் ஒரு சீட் இருக்கு தம்பி! இவர்களையெல்லாம் விட, கடைசிவரைக்கும் தன் முறைப்பை குறைத்துக் கொள்ளாத அந்த வில்லன் தண்டபாணி, அதாவது சமக் சந்திராவுக்கு இஷ்டம் போல ஓட்டு குத்தலாம். மற்றவர்களை சிரிக்க வைத்து தான் மட்டும் சீரியசாகவே இருக்கிற அந்த நடிப்பும் முகமும் பலே பலே! லொட லொட பேச்சு ரேணுகாவுக்கு அம்மா கேரக்டர். தன் மகனை மாப்பிள்ளை கேட்டு வந்திருக்கிற சம்பந்தியையே மணப்பெண் என்று நினைத்துக் கொண்டு இவர் பொங்குகிற பொங்கலும், சீற்றமும் செம லாஜிக் லாஃபிங்! ஒரு அறிமுக ஹீரோவுக்கு விஜய் அஜீத் லெவலுக்கு பைட் கம்போசிங் செய்வதற்கே ஒரு தனி தைரியம் வேண்டும். கனல் கண்ணன் அதை செய்திருக்கிறார் என்றாலும், அதை நம்ப வைத்ததே இயக்குனரின் திரைக்கதைதான்! இப்படி, தன் வரைக்கும் திரைக்கதையை தொங்காமல் பார்த்துக் கொண்ட இயக்குனர் ரவி அப்புலுவுக்கு, நல்ல விறுவிறுப்பான நேரத்தில் பாடல்களை நுழைத்து இம்சை பண்ணுகிறோம் என்கிற சுதாரிப்பு மட்டும் இல்லாமல் போனது ஏனோ?
74
பரிஸிலுள்ள Hôtel Le Bristol இல் வைத்து நபர் ஒருவர் கைதுசெய்யப்பட்டுள்ளார். குறித்த நபர் கைது செய்யப்படும் போது நிர்வாணமாக நின்றிருந்தார் என தெரிவிக்கப்பட்டுள்ளது.( nudee person threatened people Hotel Le Bristol) Hôtel Le Bristol இல் நீண்ட நாள் தங்கியிருந்த ஒருவர் முழு ... பிரித்தானிய இளவரசி Kate இன் ஆபாச படங்கள் வெளியான விவகாரத்தில் பெருந்தொகை இழப்பீடு வழங்கியிருப்பது தேவையற்றது என பிரான்ஸ் வழக்கறிஞர்கள் தெரிவித்துள்ளனர். Meghan Markle Sexy footage using prove Kate case இந்த விவகாரத்தில் இழப்பீடாக இளவரசி Kate இற்கு சுமார் 92,000 பவுண்ட்ஸ் வழங்கப்பட்டது. ... பிரான்ஸில், ஜோந்தாம் அதிகாரி ஒருவரது இரு மகள்கள் அவர்களது அறையில் இருந்து சடலமாக மீட்கப்பட்டுள்ளனர். இது தொடர்பாக ஜோந்தாம் அதிகாரியின் மனைவியை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். mother kill herr 2 children Limonest France இச்சம்பவம் Lyon நகரின் புறநகரான Limonest நகரத்தில் இடம்பெற்றுள்ளது. கடந்த சனிக்கிழமை ... (tamilnews Paris incident ends man arrested hostages released) (காணொளி மூலம் – த கார்டியன்) பாரிஸ் பத்தாம் வட்டாரம் பகுதியில் உள்ள கட்டிடம் ஒன்றில் ஆயுததாரி ஒருவன் பணயக் கைதிகளை பிடித்து வைத்திருந்தான். அந்த பகுதியை பொலிஸார் சுற்றிவளைத்து மேற்கொண்ட நடவடிக்கைக்கு அமைய ஆயுததாரி ... வடமேற்கு பிரான்ஸில் உள்ள தனியார் நிலப்பகுதிக்கு 13 தொன் நிறையுடைய, பாப்பரசர் John Paul II இன் சிலை இடமாற்றப்பட்டது. கடுமையான சட்டங்களின் அடிப்படையிலும், மத சார்பான கோட்பாடுகளின் அடிப்படையிலும் பிரான்ஸ் நீதிமன்றம் இத்தகைய தீர்ப்பளித்தது. Religious statue moved private land இதனால் Brittany யிலுள்ள ... கடும் மழை காரணமாக இன்று செவ்வாய்க்கிழமை நிலச்சரிவு ஏற்பட்டது. இதனால் பாரிஸ் புறநகர் RER ரயிலில் பயணம் செய்த ஏழு பயணிகள் காயமடைந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது. Paris commuter train overturns seven injured தென்மேற்கு புறநகர்ப் பகுதியான St-Remy-les-Chevreuse மற்றும் Orsay பகுதிகளில் நிலச்சரிவு ஏற்பட்டதாக போக்குவரத்து ... பல தசாப்தகாலத்திற்கு பிறகு லண்டனை விட பாரிஸ் வெளிநாட்டு முதலீட்டாளர்களுக்கு கவர்ச்சிகரமானதாக இருப்பதாக ஒரு புதிய அறிக்கை ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது. France reach first attractive European capital பிரான்ஸில் வெளிநாட்டு முதலீட்டு திட்டங்களின் எண்ணிக்கை கடந்த 12 மாதங்களில் 31 சதவிகிதமாக உயர்ந்துள்ளது என்று புள்ளிவிவர ... இஸ்லாமிய ரப் பாடகர் ஒருவர் நிகழ்ச்சி நடத்துவதற்காக, பத்தகலோன் திரையரங்கில் முன் பதிவு செய்துள்ளார். இந்த சம்பவத்தை எதிர்த்து தீவிர வலதுசாரி அரசியல் தலைவர்கள் கண்டனம் தெரிவித்துள்ளனர். French leaders condemned Bataclan rapper concert இங்கு 3 வருடத்துக்கு முன்னர் இஸ்லாமிய தேச பயங்கரவாத அமைப்பைச் சேர்ந்தவர்கள் ... RER சேவைகளில், தற்போது புத்தம் புதிய வசதிகளை மேம்படுத்தப்பட உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. France introduce RER NG services 2021 இல்-து-பிரான்சுக்குள் அதிகளவு மக்களால் RER சேவைகள் பயன்படுத்தப்படுகிறது. இதனை மேம்படுத்தும் முகமாக RER NG என பெயரிடப்பட்ட புதிய சேவைகள் வரும் 2021 ஆம் ஆண்டிலிருந்து சேவைக்கு ... நேற்று(ஜூன் 11) பிரான்ஸ் பிரதமர் எட்வர்ட் பிலிப் மற்றும் பெல்ஜிய பிரதமர் சார்லஸ் மைக்கல் சந்தித்து கலந்துரையாடியுள்ளனர். France PM discuss Belgium prime minister பிரான்ஸிலே குறித்த சந்திப்பு இடம்பெற்றுள்ளதுடன், அதன் போது தீவிரவாதிகளுக்கு எதிராக இருநாடுகளும் இணைந்து செயற்படுதல் தொடர்பாக இருநாட்டு அரச தலைவர்களும் தமது ... பிரான்ஸில் பாமாயில் இறக்குமதிக்கு அனுமதி அளித்ததை எதிர்த்து விவசாயிகள் மறியல் போராட்டத்தை நடத்தினர். farmers protesting blockade fuel refinery பாமாயில் இறக்குமதிக்கு அனுமதி அளித்ததை எதிர்த்து எண்ணெய் சுத்திகரிப்பு ஆலைகளுக்குச் செல்லும் சாலைகளை மறித்து விவசாயிகள் நேற்று Marseille பகுதியில் போராட்டத்தில் ஈடுபட்டனர். பிரான்ஸில் தாவர எண்ணெயைப் ... இல்-து-பிரான்ஸ் அனைத்து வீதிகளிலும் நேற்று போக்குவரத்து முடக்கம் ஏற்பட்டது. 508 Km வரை இந்த போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.France weather cause accident roads நேற்று காலையிலேயே இந்த போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. வீதி போக்குவரத்து நெரிசல் கண்காணிப்பு நிறுவனமான Sytadin இதனை கணக்கெடுத்து, உறுதிப்படுத்தியுள்ளது. நேற்று ... Brittanyயிலுள்ள ஒரு பாழடைந்த வீட்டில் 600 தங்க நாணயங்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. French demolition workers found 600 gold coins இன்று பாழடைந்த வீட்டில் திருத்தப்பணிகள் மேற்கொள்ளும்போது அங்கு வேலை செய்த தொழிலாளர்கள் ஷெல் வடிவ கொள்கலன் ஒன்றினுள் 600 தங்க நாணயங்களை கண்டுபிடித்தனர். அதில் 1870 இல் ... வானிலை அவதான நிலையம் பிரான்ஸ் முழுவதும் செம்மஞ்சள் எச்சரிக்கை விடுத்துள்ளது. France yellow weather warning June 11 நாடு முழுவதும் இன்றும் இடி மின்னல்களுடன் கடும் மழை பொழியும் என வானிலை அவதான நிலையம் எச்சரித்துள்ளது. இன்று பிற்பகல் 3 மணி வரை இந்த செம்மஞ்சள் ... பிரான்ஸ், கனடா, அமெரிக்கா, பிரிட்டன், இத்தாலி, ஜப்பான் மற்றும் ஜேர்மனி நாடுகள் அடங்கிய ஜி7 உச்சி மாநாடு கனடாவின் கியூபெக் மாகாணத்தில் உள்ள லமாவ்பே நகரில் நடைபெற்றது. G7 summit 2018 important things வெளிநாடுகளில் இருந்து இறக்குமதி செய்யப்படும் உருக்கு, அலுமினியம் ஆகியவற்றின் மீது வரி விதிப்புகுளை ... அடுத்த G7 மாநாடு பிரான்ஸில் இடம்பெற உள்ளதாக மக்ரோன் அறிவித்துள்ளார். தற்போது கனடாவில் G7 மாநாடு இடம்பெற்றுக்கொண்டிருக்கிறது. next year G7 summit held France ஜனாதிபதி இமானுவேல் மக்ரோன் சனிக்கிழமையன்று அடுத்த G7 மாநாடு பிரான்ஸில் இடம்பெறும் என அறிவித்துள்ளார். iஎதிர்வரும் ஜனவரி 1 ஆம் திகதியில் ... தொழிற்சங்கங்களுக்கும், நிர்வாகத்திற்கும் இடையிலான சம்பள உயர்வுக்கான நீண்டகால ஆர்ப்பாட்டத்தின் தொடர்ச்சியாக, ஏர் பிரான்ஸ் தொழிற்சங்கங்கள் ஜூன் 23 முதல் 26 வரை ஒரு புதிய வேலைநிறுத்தத்தை மேற்கொள்ள உள்ளதாக அறிவித்துள்ளன.Air France new strike called June 23-26 தொடர்ந்து மேற்கொள்ளப்படும் பேச்சுவார்த்தைகளை பொறுத்தே இவ் வேலைநிறுத்தம் ... பிரான்ஸ் நாட்டில் நடைபெற்ற சிறந்த தாடி வைத்திருப்போருக்கான சாம்பியன்ஷிப் போட்டிகள் பார்வையாளர்களை வெகுவாகக் கவர்ந்தன. France best beard championship contest பிரான்ஸ் நாட்டில் நடந்த தாடி வைத்திருப்போருக்கான சாம்பியன்ஷிப் போட்டியில் பல்வேறு நாடுகளைச் சேர்ந்த 60க்கும் மேற்பட்டவர்கள் கலந்து கொண்டனர். போட்டியாளர்கள் தாங்கள் வளைத்து, முறுக்கி, விதம் ... பிரான்ஸ் குடிமகன் ஒருவர் ரியாத், மக்கா மசூதியிலிருந்து கீழே விழுந்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. France man suicide Mecca’s grand Mosque இஸ்லாமியர்களின் புனித தளங்களில் ஒன்று மக்கா மசூதி. இந்த இடத்தை பார்க்க உலகமெங்கிலும் இருக்கும் இஸ்லாமியர்கள் வருடம்தோறும், அதிலும் ... பிரான்ஸில், வீடு ஒன்றிற்குள் நுழைந்த கொள்ளையர்கள், குழந்தைகளை அறைக்குள் வைத்து பூட்டியுள்ளனர். robbers locked children insidee room பரிஸ் பதினோராம் வட்டாரத்தில் தாதியார் ஒருவரின் வீட்டுக்குள் நள்ளிரவில் முகமூடி அணிந்துகொண்டு ஆயுதங்களுடன் உள் நுழைந்த 3 கொள்ளையர்கள், அங்கிருந்த குழந்தைகள் அனைவரையும் ஒரு அறைக்குள் வைத்து பூட்டினார்கள். ... Val-d’Oise இலுள்ள வணிக வளாகம் ஒன்றில் உள்ள மின் தூக்கியால் ஏற்பட்ட விபத்தில் ஐந்து வயது சிறுவன் கொல்லப்பட்டுள்ளான். 5 year old boy died byy lift நேற்று மாலை 7 மணி அளவில், Argenteuil நகரில் உள்ள ஒரு வணிக வளாகத்தில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளது. ... பிரான்ஸில், வீட்டு உரிமையாளர் தனது வீட்டில் முதல் வாடகைக்கு இருந்த நபரின் வீட்டின் முன்னால் குப்பை மற்றும் பழைய தளபாடங்களை கொட்டிய சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது. இச்சம்பவம் சமூக வலைத்தளங்களில் பரவியதுடன் பெருந்தொகையானோரின் ஆதரவை பெற்றுள்ளது. French homeowner takes revenge பிரெஞ்சு நகரப்பகுதியை சேர்ந்த Rozoy-sur-Serre (Aisne, ... பிரான்ஸ் நாட்டின் சாகச கலைஞர் ஒருவர் நரசிம்ம சிலைக்குள் ஒருவார காலம் அமர்ந்திருந்து சாதனை படைத்துள்ளார். Artist sat Narasimha statue one week பிரான்ஸைச் சேர்ந்த ஆப்ரகாம் போன்சிவெல், பாரிஸில் உள்ள அருங்காட்சியக பூங்காவில், 3.2m உயரம் கொண்ட நரசிம்ம சிலையை வைத்து, அதற்குள் ஒருவார காலம் ... பிரான்ஸில், இஸ்லாமியர்களின் ரம்ழான் நோன்பு காலத்தில் சிகரெட் புகைத்தமைக்காக நபர் ஒருவருக்கு கத்திக்குத்து இடம்பெற்றுள்ளது. Muslim attack using knife related smoking issue இச்சம்பவம் நேற்று வெள்ளிக்கிழமை Lys-lez-Lannoy இல் இடம்பெற்றுள்ளது. குறித்த தாக்குதலுக்கு இலக்கான நபர் வீதியின் ஒரு ஓரத்தில் நின்றுகொண்டு சிகரெட் புகைத்துள்ளார். அவரை ... கனடியப் பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ, பிரான்ஸ் ஜனாதிபதி மக்ரோனோடு கடந்த புதன்கிழமை(ஜூன் 6) ஒட்டாவாவில் சந்திப்பொன்றினை மேற்கொண்டார். macron meet Trudeau- G7 meeting இதுவே ஜனாதிபதியாகிய பின்னர் மக்ரோனின் கனடாவிற்கான முதல் வருகை எனவும் பிரான்ஸ் ஜனாதிபதியினைக் கனடாவிற்கு வரவேற்பது தமக்கு கிடைத்த பெருமையெனவும் ஜஸ்டின் ... எப்போதும் பிஸியாக இருக்கும் Mandelieu வீதி இன்று காலை மூடப்பட்டது. அவ் வீதியில் சென்று கொண்டிருந்த கார் ஒன்று திடீரென தீப்பற்றி எறிந்ததனால் உடனடியாக போக்குவரத்துக்கு தடை செய்யப்பட்டு வீதி மூடப்பட்டது. France Mandelieu road closed- vehicle fire குறித்த நபரது கார் திடீரென சூடாகி நெடுஞ்சாலையில் ... பிரான்ஸில் Sartrouville (Yvelines) நகரில் கடந்த புதன்கிழமை (ஜூன் 6) இரவு கலவரம் ஒன்று இடம்பெற்றுள்ளது. இந்த கலவரத்தினால் பள்ளிவாசல் ஒன்று மூடப்பட்டுள்ளது. Yvelines Mosque closed prevent riots இது தொடர்பாக அப்பகுதியைச் சேர்ந்த அரச அதிகாரிகள் தெரிவிக்கும் போது, அப்பகுதியானது இஸ்லாமிய மதவாத பிரச்சினைகளை எப்போதும் ... SNCF ரயில் தொழிலாளர்களின் சமீபத்திய இரண்டு நாள் வேலைநிறுத்தம் தொடர்கிறது. இந்த ஆர்ப்பாட்டம் நாளை சனிக்கிழமை காலை 8 மணி வரை நீடிக்கும். SNCF railway workers strike continue Saturday இதனால் பிராந்திய TER மற்றும் intercity TGV ரயில் சேவைகளில் 50 வீதமானவை சேவையில் ... இத்தாலி பொலிஸார் பெரிய அளவிலான போதைப் பொருட்களை கைப்பற்றியுள்ளனர். இது தொடர்பாக மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளிலிருந்து குறித்த போதைப்பொருட்கள் பிரான்ஸ் Cote d’Azur இலிருந்து கொண்டுவரப்பட்டதாக தெரியவந்துள்ளது.Drug seized Italy- arrested 2 french men Ventimiglia இல் உள்ள அதிகாரிகள் 6 பேரை கைது செய்துள்ளனர். கைது ... பிரான்ஸில் பிச்சைக்காரர்களை குறிவைத்து புதிய உள்ளூர் சட்டமொன்று கொண்டு வர உள்ளதாக Nice பகுதியின் மேஜர் தெரிவித்தார். France new begging law sanction பிரான்ஸ் நகர பகுதிகளில் தற்போது பிச்சைக்காரர்களின் நடமாட்டம் அதிகரித்து இருப்பதனால் அதனை குறைக்கும் நோக்கில் புதிய சட்டமொன்று இயற்றப்பட உள்ளது. Chrisstian Estosi ...
75
கவிதையும் பாடலும் எப்பொழுதுமே எங்கள் உணர்வு சார்ந்த இரு பெரும் தமிழ் மொழியின் வடிவங்கள். இவற்றை விரும்பாதோரும் இவை ஆட்கொள்ளாதோரும் இருக்... அடிக்கடி பயணம் செய்பவர்கள் அல்லது பயணவிரும்பிகள் மிகவும் அதிஷ்டசாலிகள் என நான் அடிக்கடி நினைப்பதுண்டு. சாதாரண மனிதர்கள் சந்திக்காத பல புது... வணக்கம் மக்கள்ஸ், இன்றைய காலையே நம் அநேகரிற்கு பாடலோடுதான் புலர்ந்திருக்கும் என்னைப் போல. நீண்ட எதிர்பார்ப்போடு வெளியாகியிருக்கும்... வணக்கம் நண்பர்ஸ்... நலமா? இப்பொழுது ஒரு இரண்டு வாரங்களாக எழுதித் தொலைக்கவேண்டும் என்று எண்ணிக்கொண்டிருந்த பதிவு இது. அது என்ன அப்பி... நாகரீகம் என நாங்கள் - உங்கள் உடையை விட உடலைத்தான் அதிகம் பார்த்திருக்கிறோம். நாகரீகம் என நாடகம் போடுகிறீர்கள். உங்கள் கணவன் மட்டும் முக்... வணக்கம் மக்கள்ஸ். இன்று ஒரு குஷியான, சுவாரசியமான ஏதாவது ஒன்றை பற்றி பதிவிடலாம் என்றால், குஷிக்கும் சுவாரசியத்திற்கும் குறைவே இல்... வணக்கம் நண்பர்ஸ்.. முதலில் இது நிற்சயமாக தலைவா விமர்சனம் கிடையாது. அப்படி விமர்சனம் எழுதியெல்லாம் கலக்க நமக்கு சிபி சார் மாதிரியோ அல்ல... என்னைப் பொறுத்தவரையில் ஆண்கள் அதிகம் ரசிக்கக்கூடிய ஒரே விடயம் இந்த பெண்கள்தான். என்னம்மாப் படைத்திருக்கிறான் இந்த கடவுள். அழகாய் பெண்... வணக்கம் நண்பர்களே. அண்மையில் எனது தேடலில் கிடைத்த ஒரு அசத்தலான மற்றும் ஆச்சரியமான விடயம் இன்றை உங்களுடனும் பகிரலாம் என்றிருக்கிறே... அவர்கள் எங்களை அப்படித்தான் பார்ப்பார்கள். ஆளைத் தடவித்தான் அடையாள அட்டையே கேட்பார்கள். கீழே போட்டு குனிந்து எடு என்பார்கள். இதற...
76
நீளமான கவிதைதான் என்றாலும் முடிந்து விடப்படாது என்ற ஆசையிலே படித்தேன் .... திகட்ட திகட்ட காதல் (கவிதை) தருகிறீர்கள் அமல் அண்ணா :))))
77
நடிகர் விஜயகுமாரின் மகளுக்கு, எனக்கும் எந்த தொடர்பும் இல்லை என நடன இயக்குநர் ராபர்ட் தெரிவித்துள்ளார். சென்னை ஆலப்பாக்கத்தில் நடிகர் விஜயகுமாருக்கு சொந்தமான பங்களா தொடர்பாக அவருக்கும், அவரது மகள் வனிதாவுக்கும் இடையே மோதல் ஏற்பட்டுள்ளது. இதுபற்றி பொலிசார் விசாரணை நடத்தி வரும் நிலையில், வனிதா தற்போது நடன இயக்குனர் ராபர்ட் மாஸ்டருடன் வாழ்ந்து வருவதாக செய்திகள் வெளியானதால், மிகுந்த மன வேதனை அடைந்துள்ளதாக, ராபர்ட் தெரிவித்துள்ளார். நானும் நடிகை வனிதாவும் இணைந்து ஒரு படத்தை தயாரித்ததாகவும், […]
78
வலதுபுறம் தமிழ் ஆடியோ இடதுபுறம் ஹிந்தி ஆடியோ ட்ரை பண்ணி பாருங்க HeadPhoneல செம்மயா இருக்கும் #புதிய_முயற்சி 🙊👇👇 http://pbs.twimg.com/ext_tw_video_thumb/764339458640605184/pu/img/i9EFx5dqc0T_GbKk.jpg நமக்காக போராடுபவரை "ஜோக்கர்"களாக பார்க்கும் நம்மை இராஜுமுருகன் செருப்பால் அல்லாமல் சாணியால் அடித்திருக்கிறார்!!! #Joker எங்கேயோ ஒரு பிரச்சனை என்றால் இணையத்தில் பொங்குவான். பக்கத்து வீட்டில் ஒரு பிரச்சனை என்றால் கதவைக் கூட திறக்கமாட்டான்.😆😆😆 கண்டிக்கிறேன். சுதந்திர நாடாகும் முன் துவங்கிய இந்தச் சேவையை நிறுத்த யாருக்கும் எந்த தார்மீக உரிமையும் இல்லை. http://pbs.twimg.com/media/CpuIxQ6UMAAhnY9.jpg பசங்களோட குணமே 'பீர்'அடிக்கறது தான்டா.. அவங்கள அடிக்கவிடு.! "தொப்பை" வேணுமா, வேணாமானு அவங்களே முடிவு பண்ணட்டும்.. http://pbs.twimg.com/media/CpvM0WpUsAA-dEu.jpg இந்தியா ரெண்டு மூணு தங்கம் வாங்கியிருந்துச்சுன்னா, இதுக்கெல்லாம் மோடிஜியின் மேஜிக் ஆட்சி தான் காரணம்னு கிளம்பியிருப்பானுங்க பொது இடங்களில் சிறுநீர் கழித்தால் ரூ.5K அபராதம். -செய்தி அபராதத்துக்கு பதிலா ஒருநாள் கார்பரேசன் கழிவறைய சுத்தம் பண்ணனும்னு சொன்னாலே போதும். பள்ளி செல்லும் மாணவிகளை சீரழிக்கும் நாடக்காதல் கும்பலின் முகத்திரையை கிழிக்கும் கார்டூன் இது நன்றி- ராவணன் கார்டூன் http://pbs.twimg.com/media/Cpro1zxW8AAly4M.jpg 😐நாம் காணும் சந்தோஷங்களில் மிக பெரிய சந்தோஷம்😄 😊நம்மை சுற்றி இருப்பவர்களை சந்தோஷப் படுத்தி பார்ப்பது😊 http://pbs.twimg.com/media/Cpo7jHBUIAEaHDw.jpg ஒருநாள் இப்படித்தான் நடக்கப்போவுது..🤒🤒🤒 http://pbs.twimg.com/ext_tw_video_thumb/764427917707272192/pu/img/LQEH2IHphdvetE-j.jpg ஆமை:தெறிக்கவிடலாமானு ட்வீட் போட்டாருடா😋 #கொஞ்சம் இங்க பாரு ஐ'ம்வெயிட்டிங்னு வீடியோவே போட்டுடாருடா😏😂 #imwaiting #TNPL http://pbs.twimg.com/media/Cpv4JXCVUAYam3T.jpg நாலு வருஷத்துக்கு ஒருதடவை இந்தியாவ கேவலப்படுத்துறதுக்குன்னே, உலகநாடுகள் எல்லாம் சேர்ந்து செய்ற சதிதாண்டா இந்த ஒலிம்பிக் 😂😂😂 "என்னோட வீட்டுக்கு போறேன்"ங்குற வாக்கியத்தை மாற்றி"அம்மா வீட்டுக்கு போறேன்"ங்குற அளவுக்கு வாக்கியத்தையும் வாழ்க்கையையும் மாற்றியது திருமணம் கும்பிட்டுக் கையேந்தியும் நிராகரித்த அத்தனை பேரின் உருவிலும் கடவுளைக் கண்டிருப்பார் அந்த வயோதிக பிச்சைக்காரர். http://pbs.twimg.com/media/Cpo6zGdVMAEZVft.jpg மதியாதார் வாசல் மிதியாதே! மதிப்பவனை என்றும் மறவாதே! புகழ்ச்சி வந்தால் ஆடாதே! இகழ்ச்சி என்றால் ஓடாதே! இன்பம் துன்பம் கலந்த வாழ்க்கையில்!🚶🏻 இது கோவையின் சிறந்த மருத்துவரின் மனைவி மற்றும் அவரது மகன்கள் (இவர்களும் மருத்துவர்கள்) 1/2 http://pbs.twimg.com/ext_tw_video_thumb/764157851203989504/pu/img/ugI9cTO0YZPnsCkz.jpg ஒரு நல்ல விஷயத்தை எதிரியிடம் இருந்தும் கூட கற்றுக் கொள்…👍 ஒரு தீய விஷயத்தை நண்பனிடம் இருந்தும் கூட கற்று விடாதே…!!✋ http://pbs.twimg.com/media/CptcfvlUIAAlGRs.jpg
79
#முருகப்பா குழுமத்தின்மு ன்முயற்சி, #GoodNetizenGoodCitizen பிரச்சாரம் சமூக ஊடக மற்றும் இணையத்தின் பொறுப்பான பயன்பாட்டிற்கு சமூக வ… read more அதே முகம் !#முருகப்பா குழுமத்தின்மு ன்முயற்சி, #GoodNetizenGoodCitizen பிரச்சாரம் சமூக ஊடக மற்றும் இணையத்தின் பொறுப்பான பயன்பாட்டி… read more சுவர்கள் ஜாக்கிரதை !#முருகப்பா குழுமத்தின்மு ன்முயற்சி, #GoodNetizenGoodCitizen பிரச்சாரம் சமூக ஊடக மற்றும் இணையத்தின் பொறுப்பான ப… read more
80
நாகர்கோவில், தக்கலை பகுதிகளில் ஓய்வூதியர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம், நாகர்கோவிலில் பணிநிரந்தரம் செய்ய வலியுறுத்தி மின்வாரிய ஊழியர்கள் சாலைமறியல் 288 பேர் கைது, இலவச பொருட்கள் குறித்து ரஜினிகாந்தின் கருத்து சரியானது பொன்.ராதாகிருஷ்ணன் பேட்டி, கன்னியாகுமரி எக்ஸ்பிரஸ் ரெயிலை கொச்சுவேளி வரை இயக்க கூடாது காங்கிரசார் மனு, புயல் எச்சரிக்கை எதிரொலி: குளச்சல், சின்னமுட்டம் மீனவர்கள் கடலுக்கு செல்லவில்லை, நூறு நாள் வேலை கேட்டு விவசாய தொழிலாளர்கள் ஆர்ப்பாட்டம், தமிழக அரசியலை தீர்மானிக்கும் சக்தியாக ரஜினி, கமலை கருதவில்லை முன்னாள் எம்.பி. சுப்பராயன் பேட்டி, இந்து மகா சபாவினர் மோட்டார் சைக்கிளில் பேரணி செல்ல முயற்சி 121 பேர் கைது, சப்-இன்ஸ்பெக்டரை தாக்கிய பா.ஜனதா நிர்வாகி மீது வழக்கு போலீஸ் நிலையம் முற்றுகை-பரபரப்பு, பூந்தமல்லியில் குடோனில் பதுக்கிய 10 டன் குட்கா பறிமுதல் 5 பேர் கைது, திருமண கோஷ்டியினர் சென்ற வேன் பள்ளத்தில் கவிழ்ந்தது குழந்தைகள் உள்பட 7 பேர் காயம், கன்னியாகுமரியில் காந்தி நினைவு மண்டபத்தில் கலெக்டர்–விஜயகுமார் எம்.பி. அஞ்சலி, சாமிதோப்பு அய்யா வைகுண்டர் தலைமைப்பதியில் தைத்திருவிழா தேரோட்டம், கல்லூரி மாணவ-மாணவிகள் உள்ளிருப்பு போராட்டம் பஸ் கட்டண உயர்வை ரத்து செய்யக்கோரிக்கை, பஸ் கட்டண உயர்வை ரத்து செய்யக்கோரி தி.மு.க. கூட்டணி கட்சியினர் சாலை மறியல், சென்னையில் சைக்கிள் போக்குவரத்து திட்டத்தை ஊக்குவிக்க வேண்டும், 1½ லட்சம் குழந்தைகளுக்கு போலியோ சொட்டு மருந்து வினியோகம் கலெக்டர் தொடங்கி வைத்தார், பஸ் கட்டணம் முழுவதையும் திரும்ப பெறக்கோரி பெண்கள் திடீர் சாலை மறியல், சென்னையில் அரசு அலுவலகங்களில் குடியரசு தின விழா கொண்டாட்டம், சென்னை இன்றும், நாளையும் மின்சார ரெயில் சேவையில் மாற்றம்,
81
முதலில் மின்னஞ்சல் வந்தது. மிக எளிதில் யார் வேண்டுமென்றாலும் மின்னஞ்சல்கள் அனுப்பிவிடுவர். அவற்றையெல்லாம் படிக்கும் பொறுப்பு பெறுநருடையது. அனுப்பியவர் தன் கடமையை செய்துவிட்டார். அவர் இளைப்பாறப் போய்விடுவார். எத்தகைய தகவல்களை அறிவுறுத்தல்களை மின்னஞ்சல் வாயிலாக அனுப்புவது என்ற வரையறை இல்லாமல் எல்லாவற்றையும் அஞ்சலில் எழுதிவிடல் சாதாரணமானதாகப் போய்விட்டது. அனைவருக்கும் ஓர் ஓட்டு என்பது மாதிரி அனைவருக்கும் மின்னஞ்சல் முகவரி. மேலதிகாரிகள் நேரில் புன்னகை மன்னர்கள் ; மின்னஞ்சலில் பராசக்திகள் ; மனோகராக்கள். விடுமுறை நாட்களில் தொலைபேசியில் தொல்லை கொடுக்க மாட்டார்கள். வார இறுதி உங்களின் சொந்த நேரம் என்ற நல்வசனம் பேசுவார்கள். மின்னஞ்சலில் ஓரிரு வரிகளிலான அர்ச்சனைகள் சனி, ஞாயிறு நெடுக வந்து விழுந்து கொண்டேயிருக்கும். அவற்றில் ஒன்றிரண்டுக்கு கூட பதிலளிக்காவிடில் திங்கட்கிழமையன்று வேறு காரணங்களைச் சொல்லி “விமர்சிப்பார்கள்” ; எந்த காரணத்துக்கு ‘விமர்சனம்’ என்று தெரிந்துவிட்டால் அதிகாரியின் செயல் திறன் கூர்மையடையவில்லை என்று பொருள். மின்னஞ்சலுக்குப் பிறகு வந்த குட்டிச்சாத்தான் வாட்ஸ் அப். அனைவரின் கைத்தொலைபேசியிலும் பதுங்கிக் கொண்டு இந்த குட்டிச்சாத்தான் பண்ணும் அக்கிரமங்கள் சொல்லி மாளாது. அதிகாரிகள் சப்ஜெக்ட்டுக்கு ஒன்று என வாட்ஸப் குழுக்களை சிருஷ்டித்து கண் மூடி திறப்பதற்குள் மக்களை இட்டு நிரப்பி ‘ராஜாங்க’ விஷயங்களை கையாள்வார்கள். அதிகாலை கண் விழித்து தூக்கக் கலக்கத்தில் நண்பர்கள் யாராவது தகவல் ஏதேனும் அனுப்பியிருக்கிறார்களா என்று பார்க்கப்போனால் முந்தைய நாளிரவு தூக்கம் வராமல் நிறுவன வாட்ஸப் குழுக்களில் “ஆணை” முட்டைகளை இட்டிருப்பார் மேலதிகாரி. அந்த முட்டைகள் எல்லாம் குழு அங்கத்தினர்களின் பதில்களாக குஞ்சு பொறித்திருக்கும். எல்லாவற்றையும் விட்டு விலகி நிற்கலாம் என்று அமைதியாக இருக்கவே முடியாது. ஏனெனில் என்னுடைய பதில் குஞ்சை காணாமல் வாட்சப் குழுவிலேயே என் பெயரை விளித்து கேள்விக்குறிகளையும் ஆச்சரியக்குறிகளையும் வரிசையாக நிறுத்தி வைத்திருப்பார் அதிகாரி. நிரலிகளின் அட்டகாசம் இன்றைய சனிக்கிழமையும் தொடர்கிறது. சலிப்பு மேலிடுகிறது. மேலோட்டமான சில பதில்களை டைப்பிட்டு நிரலியை மூடி வைத்த போது மனமெங்கும் வெறுப்புணர்வு. தப்பி ஓடிவிட வேண்டும் என்பது மாதிரியான மனோநிலை. இந்த வேலையை விட்டுவிட்டு வேறு வேலை தேட வேண்டும் என்ற எண்ணம் சில மாதங்களாகவே நீடிக்கிறது. வாய்ப்புகள் எதுவும் கையில் சிக்கவில்லை. அவை சிக்காமலேயே போய் விடுமோ என்ற அச்சம் இபபோதெல்லாம் அடிக்கடி மனதை வாட்டுகிறது. வயது ஐம்பதை தொடுகிறது. நிறுவனங்களில் இளைஞர்களை பணியமர்த்த விரும்பும் போக்கு அதிகரித்து வரும் இந்நாட்களில் ஏற்கனெவே சீனியர் சிட்டிசன் அந்தஸ்தை அடைந்துவிட்டது மாதிரியான தாழ்வுணர்ச்சி தலை தூக்குகிறது. நம்பிக்கைச் சிக்கலுக்கு என்ன மருந்து? மேலதிக நம்பிக்கை. நம்மை மீறிய சக்தியின் மேலான நம்பிக்கை. நம்முடைய பிரச்னைகளுக்கு நம்முடைய திறனை நம்பாமல் வேறொன்றை – இருக்கிறதா அல்லது இல்லையா என்று தெரியாத ஒன்றை – நம்புவதா என்ற கேள்வி தர்ம சங்கடத்தை ஏற்படுத்திவிடும் என்றாலும் எப்படியோ ஒரு தெளிவு பிறந்தால் சரி – பிறக்கிறதா என்று பார்த்து விடுவோமே என்ற எண்ணத்துடன் படுக்கையின் மேல் கிடந்த அந்த புத்தகத்தை கையில் எடுத்தேன். தேடல்கள் அனைத்துமே curosity-யின் குழந்தைகள். பதற்றமும் பயமும் Curiosity-யாக வடிவ மாற்றம் கொள்ளும் தருணத்தில் நம்பிக்கை பூர்வ காத்திருப்பு என்கிற ஆன்மீக வாயிலுக்குள் நுழைந்து விட முடிகிறது. தனிப்பட்ட வாழ்க்கையில் ஒருவர் ஆத்திகராயிருக்கலாம் ; நாத்திகராயிருக்கலாம் ; யாரும் எதுவாகவேனும் இருந்து விட்டு போகலாம் ; நம்பிக்கை பூர்வ காத்திருப்பு என்னும் குணம் வயதான தளர்ந்தோரின் கையில் இருக்கும் கைத்தடி போன்றது. (இந்த குறிப்பிட்ட உவமைக்கான காரணம் கட்டுரையின் முடிவில் வரும்). ஹேமத்பந்த் இப்போது பாபா சமாதானம் நிலைநாட்டும் பாகத்தை ஏற்றுக்கொண்ட மற்றொரு வேடிக்கையான சம்பவத்தைக் கூறுகிறார். தாமோதர் கன்ஷ்யாம் பாபரே என்று அழைக்கப்பட்ட அன்னாசின்சினிகர் என்ற அடியவர் ஒருவர் இருந்தார். அவர் எளிமையானவர். முரடர். நேர்மையானவர். அவர் எவரையும் லட்சியம் செய்யமாட்டார். எப்போதும் கண்டிப்பாக பேசி வெட்டு ஒண்ணு துண்டு ரெண்டு என்ற ரீதியிலேயே எல்லாவற்றையும் நடத்துவார். வெளிப்படையாகக் கடுமையாகவும் வசப்படாதவராகவும் இருந்த போதும் அவர் நற்பண்பாளர். கள்ளமற்றிருந்தார். எனவே சாயிபாபா அவரை நேசித்தார் (படுக்கையில் கிடந்த புத்தகம் – ஸ்ரீ சாயி சத் சரித்திரம் – ஹேமத்பந்த் என்ற புனைபெயர் கொண்ட ஸ்ரீ கோவிந்தராவ் ரகுநாத் தபோல்கர் அவர்கள் எழுதிய மராட்டிய மூலத்திலிருந்து இந்திரா கேர் என்பவரால் மொழிபெயர்க்கப்பட்ட ஆங்கில நூல்). ஒருநாள், ஒவ்வொருவரும் தங்கள் வழியில் சேவை செய்வதைப் போன்று, அன்னாவும் பாபாவின் கைப்பிடியை பிடித்து விட்டுக் கொண்டிருந்தார். அம்மா என்று பாபாவாலும் மாவிசிபாய் என்று பிறராலும் அழைக்கப்பட்ட கிழவிதவையான வேணுபாய் கௌஜால்கி வலது புறத்தில் அமர்ந்து கொண்டு அவளுக்கே உரிய விதத்தில் சேவை செய்தாள். மாவிசிபாய் தூயவுள்ளம் கொண்ட முதியவள். அவள் தன் இரு கைகளையும் கோர்த்துக்கொண்டு பாபாவின் அடிவயிற்றைச்சுற்றி அழுத்தமாகப் பதித்துப் பிசைந்தாள். அடிவயிறே தட்டையாகிவிடும்படி வேகமாக பிசைந்தாள். பாபா இப்படியும் அப்படியுமாக அசைந்து புரண்டு கொண்டிருந்தார். மற்றொரு புறமிருந்து அன்னா நிதானத்துடன் இருந்தார். ஆனால் மாவிசி பாயின் அசைவுகளுடன் அவள் முகமும் அசைந்தது. ஒரு சமயத்தில் அவளது முகம் அன்னாவின் முகத்திற்கு வெகுஅருகே வந்துவிட்டது. வேடிக்கையான பண்பு கொண்ட மாவிசிபாய் “ஓ இந்த அன்னா ரொம்ப கெட்டவன். அவன் என்னை முத்தமிட விரும்புகிறான். அவனுக்கு தலை நரைத்தும் ஆசை நரைக்கவில்லை” என்றாள். இச்சொற்கள் அன்னாவை கோபாவேசம் கொள்ளச் செய்தன. முஷ்டியை மடக்கிவிட்டுக் கொண்டு அவர் “நான் ஒரு கெட்ட கிழவன் என்றா சொல்கிறாய். நான் அவ்வளவு முட்டாளா? ஏன் வீணே என்னுடன் சண்டையை ஆரம்பிக்கிறாய்?” என்றார். அங்கு குழுமியிருந்தவர்கள் அனைவரும் இருவரின் வாய்ச்சண்டையை வெகுவாக ரசித்தனர். அவர்கள் இருவரையுமே பாபா மிகவும் நேசித்தார். சண்டையை நிறுத்த விரும்பிய அவர் இவ்விஷயத்தை மிகத்திறமையுடன் கையாண்டார். “அன்னா, ஏன் அனாவசியமாக கூச்சலையும் குழப்பத்தையும் உண்டாக்குகிறாய்? ஒரு மகன் தாயை முத்தமிடுவதில் என்ன தவறிருக்கிறது?” என்றார். பாபாவின் இம்மொழிகளைக் கேட்டவுடன் அனைவரும் மனமகிழ்ச்சியுடன் நகைத்தனர். ஹேமத்பந்த் பாபாவின் லீலைகளை ஒவ்வொன்றாகச் சொல்லி ஒவ்வொரு லீலைக்கும் பின்னர் தொக்கி நின்ற அர்த்தத்தின் தன்னுடைய புரிந்து கொள்ளலை வாசகரிடம் பகிர்வார். மேற்சொன்ன சம்பவத்திற்கான அவரின் குறிப்பு என்னுள் பல திறப்புகளை ஏற்படுத்தியது.
82
நிரலிகள் இன்றி ஏது வாழ்வு? மேற்பகிர்ந்த மேற்கோளின் தமிழாக்கத்தை நிலைத்தகவலாக இடும் எண்ணம் பிறந்தது. முகநூல் நிரலியைத் திறக்கவும் செய்தேன். Feeling மற்றும் Emotion – இவ்விரு சொற்களின் சரியான தமிழ் இணைச்சொல்லை நான் அறிந்திருக்கவில்லை. கூகிள் மொழிபெயர்ப்பு நிரலி இரண்டு சொற்களுக்கும் உணர்வு என்றும் உணர்ச்சி என்றும் தமிழ்ப்படுத்தியது. இரண்டு சொற்களையும் ஒன்றுக்கு மாற்றாகவே இத்தனை நாள் பயன்படுத்தி வந்ததால் உணர்வும் உணர்ச்சியும் ஒன்றையே குறிக்கிறது என்று இதுநாள் வரை நினைத்து வந்தேன். ஆனால் மேற்சொன்ன மேற்கோளில் Feeling என்ற சொல்லும் Emotion என்ற சொல்லும் ஒன்றைக் குறிக்கவில்லை என்பது விளங்கினாலும் இரண்டு சொற்களுக்கும் இடையிலான சரியான வித்தியாசத்தை புரிந்து கொள்ளும் முயற்சியில் இறங்கினேன். உணர்வு என்பதும் உணர்ச்சி என்பதும் வெவ்வேறாக இருக்கலாம் என்று என் மனைவி சொன்னார். தமிழ் விக்சனரி இணைய தளத்தில் இவ்விரு பதங்களின் அர்த்தத்தை நோக்கினேன். நமக்குத் தேவையான உணர்ச்சியை அறிவுப் பூர்வமாக சிந்தனை செய்து, நமக்கு வேண்டும் என ஏற்கும் திறனை உணர்வு என்கிறோம் உணர்ச்சிகள் பொருண்மைத் தன்மை படைத்தவை. ஒரு வெளிப்புற தூண்டுதலால் உடனடியாக ஏற்படும் மனோநிலை. உணர்ச்சிகள் பல்லாயிரக் கணக்கான ஆண்டுகளின் பரிணாமங்களின் வழியாக நம் ஜீன்களுக்குள் நுழைந்தவை. அவை சிக்கலானவை. பல வித பொருண்மையியல் மற்றும் அறிவார்ந்த எதிருணர்ச்சிக் குறிப்புகளை உள்ளடக்கியவை. உதாரணத்திற்கு ஒரு வனாந்தரத்தில் உலவுகையில் ஒரு சிங்கம் நம் வழியில் வந்து விடுகிறது என்று வைத்துக் கொள்வோம். உடன், நம்முள் பயம் தொற்றிக்கொண்டு விடுகிறது. ரத்த ஓட்டம், மூளை இயக்கம், முக பாவம் மற்றும் உடல் மொழி – இவைகள் வாயிலாக உணர்ச்சிகள் புறவயமாக அளக்கப்படக் கூடியவை. மூளையின் வெளிப்புறத்தில் ஓடும் துணை நரம்புகள் (subcortical) உணர்ச்சிகளை பதனிட்டு கடத்திச் செல்பவை. அவை முரண் தன்மை மிக்கவை ; தருக்க ஒழுங்கில் அடங்காதவை. உணர்வுகள் நம் தலையில் உலவுபவை ; சொந்த, அனுபவ ரீதியாக பெற்ற உணர்ச்சியின் எதிர்க் குறிப்புகள் அவை. ஆங்கிலத்தில் 3000த்துக்கும் மேலான உணர்வுகள் வரிசைப்படுத்தப்பட்டுள்ளன. பொதுவாக ஐநூறுக்கும் மேலான உணர்வுகளை மக்கள் எளிதில் அடையாளம் காண்பர். ஆனால் அவர்களிடம் உணர்ச்சிகளை பட்டியலிடச் சொன்னாலோ ஐந்து முதல் பத்து வகை உணர்ச்சிகள் மட்டுமே தேறும். உணர்ச்சிகள் உலகளாவிய ரீதியில் பொதுவானவை ; முதலில் வருபவை. அவை எந்த வித உணர்வாக பின்னர் மாறும் என்பது தனிப்பட்ட குணாம்சம், அனுபவம், நம்பிக்கைகள் போன்றவற்றைப் பொறுத்தது. உதாரணத்திற்கு, ஒரு விலங்கியல் பூங்காவில் கூண்டிற்குள் இருக்கும் சிங்கத்தை காண்கிறோம். அப்போது எழும் நமது உணர்வு ஆர்வம் மற்றும் வியப்பு முதலானவையாக இருக்கலாம் ; விலங்குகள் சிறையிலிடப்படக் கூடாது என்னும் கருத்துடையவராக இருப்போமாயின் கசப்புணர்வும் எழலாம். உணர்வைப் பற்றி (Feeling), உணர்ச்சியைப் பற்றி (Emotion) மேலும் யோசித்த போது ஒரு சமன்பாடு எனக்கு விளங்கியது :- Feeling = Emotion + Cognitive Input அன்னா – மாவிசிபாய் சம்பவத்துக்குத் திரும்புவோம். ஷீர்டி பாபா அன்னாவுக்கு சொன்னது மாதிரி – அன்னாவும் மாவிசிபாயும் மகன் – தாய் உணர்வு மேவிய எண்ணங்களைக் கொண்டிருப்பாராயின் வாய்ச்சண்டை மூண்டிருக்காது. மாவிசிபாய் வாக்குவாதம் என்னும் புறத்தூண்டுதலை வெளிப்படுத்தினாலும் அதனால் தூண்டப்பெறாதவராக அன்னாவினுடைய அன்புணர்வு சண்டையைத் தவிர்த்திருக்கும். உணர்ச்சி உணர்வுக்கு முந்தையது என்று மனோதத்துவம் விவரித்தாலும் உணர்வு ஏற்கனவே நம் மனக்கூடத்தில் குவிந்திருப்பதால் தீயஉணர்ச்சிக்கு மாற்றாக நல்லுணர்வை அதிகமும் நாம் சேகரித்து வைக்கலாம். வெறுமனே மனக்கரையை தொட்டுப் போகும் அழகிய அலைகளாக மட்டுமே உணர்ச்சியை காணும் பக்குவத்தை வளர்த்துக் கொள்ளலாம். நிரலிகள் ஏராளம் – மின்னஞ்சல், வாட்ஸப், முகநூல், இணையம் என. அவற்றில் பொறிக்கப்படும் “ஆணை” முட்டைகள் வெறும் எண்ணியல் துண்மிகள். அவற்றுக்கு பதில் சொல்லும் முறை நம் உணர்விலிருந்து எழுகிறது. அதற்கு மட்டுமே நாம் பொறுப்பாளிகள். நம் பதிலுக்கு நம் அதிகாரிகளுள் எழும் உணர்ச்சிகளுக்கு நாம் பொறுப்பல்ல. சனிக்கிழமை மதியம் வாட்ஸ்அப்பில் அதிகம் “ஆணை” முட்டைகள் இடப்படவில்லை. மின்னஞ்சலிலும் அமைதி தவழ்ந்தது. நண்பர் சுவாமி நாதன் வாட்ஸ்அப்பில் இந்திரா பார்த்தசாரதி அவர்கள் எழுதிய சமீபத்திய வலைப்பூ இடுகையை பகிர்ந்திருந்தார். கடவுளும் கைத்தடியும் – அனுபவமா புனைவா தெரியவில்லை. அது சொல்ல வந்திருக்கும் கருத்து என் உணர்வில் நிறைந்தது. This entry was posted in Uncategorized and tagged அனுபவம், அறிவு, ஆணை, உணர்ச்சி, உணர்வு, சிங்கம், தூண்டுதல், நிரலி, பதில், புத்தகம் on October 28, 2017 by hemgan. பீம்தாலிலிருந்து நைனிடால் நகருக்குள் நுழையாமல் பவாலி என்னும் ஊர் வழியாக ராணிகேத்-தை நோக்கி பயணித்துக் கொண்டிருந்தோம். ஒரு கோயிலுக்கருகே ஓட்டுநர் வண்டியை நிறுத்துகிறார். இந்தியில் ஏதோ ஒரு பெயரை சொல்கிறார். அவர் என்ன பெயரைச் சொன்னார் என்பதை சிரத்தையுடன் கவனிக்கவில்லை. ஓட்டுநர் வண்டியை நிறுத்தியது பிடிக்கவில்லை. சீக்கிரமே ராணிகேத் சென்றடைய வேண்டும் என்றிருந்தது எனக்கு. அங்கு ஒரு ரிஸார்ட்டில் ஒரு suite புக் செய்திருந்தேன். “எனக்கு தேநீர் குடிக்க வேண்டும்” என்றார் ஓட்டுநர். வேண்டா வெறுப்பாக காரிலிருந்து இறங்கினேன். மனைவியும் என் இளைய மகளும் கூட இறங்கினார்கள். பெரியவள் தூங்கிக் கொண்டிருந்தாள். அது ஒரு ஆசிரமம். துர்கா தேவி சந்நிதியும், அனுமார் சந்நிதியும் இருந்தன. சுற்றுலாப் பயணிகள் நிரம்பி வழிந்தனர். கோயிலின் பின்புறம் ஒரு சுவாமிஜியின் சிலை இருந்தது. சுவாமிஜிக்களுக்கு நான் அதிகம் முக்கியத்துவம் கொடுப்பதில்லை. எனக்கு அதிகம் ரசிக்கவில்லை. ஆனால் ஒன்று கவனித்தேன். கோயில் செல்வச் செழிப்புடன் இருந்தது. புத்தம்புதுக் கோயிலைப் போல் இருந்தது. கோயிலை விட்டு வெளியேறுவதற்கு முன் சுண்டல் பிரசாதத்தை பெற்றுக் கொண்டோம். கோயிலையொட்டி சிற்றோடை இருந்தது. அதை அசுத்தப்படுத்த வேண்டாம் என்ற அறிவுறுத்தலில் அது நதி என்று குறிப்பிடப்பட்டிருந்தது. மழைக்காலத்தில் அது நதியாக உருமாறலாம். நதியில் அதிக நீர் மட்டம் இல்லை. பூச்சிகளைப் போல் சின்னஞ்சிறு மீன்கள் கூட்டமாய் நீந்திக் கொண்டிருந்தன. ஒரு சிறுவன் பிஸ்கட்டுத் துண்டின் பொடியை நீரில் வீசினான் ; நூற்றுக்கணக்கான மீன்கள் அப்பொடியைக் கவ்விக்கொள்ளும் போட்டியில் அழகாக ஒரு புள்ளியில் குவியும் காட்சி மிக ரம்மியமாய் இருந்தது. ஒரு கணந்தான். மீண்டும் மீன்கள் தத்தம் திசைகளில் பிரிந்து சென்றன. நாங்கள் கோயிலுக்கு வெளியே வந்தோம். ஓட்டுனர் வண்டியைக் கிளப்பிய போது கோயிலின் பெயர் என்ன என்று கேட்டேன். kainchi dham என்றார். Kainchi என்றால் கத்திரிக்கோல் என்று அர்த்தம் ; dham என்றால் தலம். கைடுகளுடனான உரையாடல் பல விஷயங்களை அறியத் தூண்டியிருக்கின்றன. கைடுகள் மிஸ்-கைடு செயவது வாடிக்கையான விஷயம் என்றாலும் கைடுகள் அவசியம். வரலாற்றுச் சின்னங்களுக்கான நுழைவுச்சீட்டுகளை வாங்கும் செயல் முறை எளிமையாகுதல் கைடுகளினால் மட்டுமே சாத்தியம். அவர்கள் தரும் வரலாற்றுத்தகவல்கள் நம்மை உண்மைத்தகவல்களை நோக்கிய உந்துதலை ஏற்படுத்தும். சில வருடம் முன்னர் ஓர் ஆங்கிலேய நண்பருக்குத் துணையாக ஆக்ரா சென்றேன். நடுவில் ஒரு கைடை எங்கள் காரில் ஏற்றிக் கொண்டோம். அவர் பெயர் அன்வர். டிப்டப்பாக கருப்பு கோட், கருப்பு கண்ணாடி அணிந்து சினிமா ஸ்டார் போல தோற்றமளித்தார். வி ஐ பி கைடு என்ற அடையாள அட்டையை காண்பித்தார். நானும் நண்பன் அட்ரியனும் பெருமிதப்பட்டோம். அன்றைய ஒரு நாளைக்கு நாங்களிருவரும் அன்வரின் தயவில் வி ஐ பிக்கள் ஆனோம். வழக்கம் போல தாஜ்மகால் நுழைவுச்சீட்டை நீண்ட வரிசையில் நிற்காமலேயே வாங்கினோம். தாஜ்மகாலுக்குள் பல்வேறு விளக்கங்களை கொடுத்துக் கொண்டே ஒரு தகவலை எங்களிடம் சொன்னார் அன்வர். இஸ்தான்புல்லின் நீல மசூதியை கட்டிய ஆர்கிடெக்ட்தான் தாஜ்மகாலையும் கட்டினார். அந்த தகவல் எனக்கு பயங்கர ஆச்சரியத்தை தந்தது. அட்ரியன் இஸ்தான்புல் நீல மசூதியை பார்த்திருக்கிறான். நான் திரைப்படங்களில் நீல மசூதியை பார்த்திருக்கிறேன். கடைசியாக நான் பார்த்தது ஏக் தா டைகர் இந்திப்படத்தில். சல்மான் கானும் கட்ரினா கைஃபும் நீல மசூதியின் பின்னணியில் ரொமான்ஸ் செய்து கொண்டிருப்பார்கள். நீல மசூதிக்கும் தாஜ்மகாலுக்கும் ஒரு தொடர்பும் இல்லையென்பதை உரிய தரவுகள் வாயிலாக மறுத்துக் கூறும் அறிவு அன்வரின் உதவியால்தான் கிட்டியது. நீல மசூதி கட்டி முடிக்கப்பட்டு கிட்டத்தட்ட 13 வருடங்களுக்கு பிறகே தாஜ்மகால் கட்டும் பணி துவங்கியது. தாஜ்மகால் முழுமையாக கட்டி முடிக்கப்பட 21 வருடங்களானது. அன்வரை சந்தித்திருக்காவிட்டால் தாஜ்மகாலின் ஆர்க்கிடெக்ட் உஸ்தாத் அகமது லஹோரி என்பது எனக்கு தெரிய வாய்ப்பே இல்லை. அன்வர் கொடுத்த தகவல் ஏற்படுத்திய ஆச்சரியவுணர்ச்சி தாளாமல் அந்த தகவலை சரி பார்க்கும் உந்துதல் மேலிட நான் திரட்டிய மேலதிக தகவல்கள் முகலாய பேரரசு பற்றி நானறிய உதவியது. பொய்மையும் வாய்மையிடத்து என்பது இது தான் போல! அன்வருக்கு என் நன்றிகள்! ராணிகேத் வந்தடைந்த அடுத்த நாள் குமாவோன் மலைச்சாலைகளில் நாற்பத்தியைந்து கிலோ மீட்டர் பயணம் செய்து துனகிரி வைஷ்ணோ தேவி கோயில் போய்ச் சேர்ந்தோம். அங்கிருந்து நான்கு கிலோமீட்டர் தூரத்தில் இருக்கிறது குகுசினா என்னும் இடம். இங்கிருந்து ஐந்து கிலோமீட்டர்கள் ட்ரெக்கிங் செய்து பாபாஜி குகையை அடைய வேண்டும். அது தான் எங்கள் இலக்கு. துனகிரி அம்மன் கோயிலின் சாலையோரத் திருப்பத்தில் நபினை சந்தித்தோம். நபு என்பது அவன் செல்லப்பெயர். நாற்பது வயதிருக்கும் அவனுக்கு. சராசரி குமாவோன் வாசிகளின் அச்சுஅசல் நபு. அவன் நெற்றியில் பொட்டு. செவ்வாய்க்கிழமையாதலால் வைஷ்ணோ தேவி கோவிலில் நல்ல கூட்டம்! வாடகை ஜீப்புகள் எல்லாம் பிஸி. குகுசினா வரை எங்கள் காரிலேயே போவது என முடிவு செய்தோம். முன்னிருக்கையில் நபு. பின்னிருக்கைகளில் எங்கள் குடும்பம். Kainchi Dham – சுவாமிஜியைப் பற்றி அதிகம் அலட்டிக் கொள்ளாதவன் காடு தாண்டி மலை தாண்டி பாபாஜி குகைக்கு குடும்பத்துடன் வருகை தருவதன் பின் என்ன அர்த்தம்? இது முரணாகாதா? தயவு செய்து குழம்ப வேண்டாம். இது ஒரு காதல்! பல வருடம் முன்னர் – எந்த வருடம் என்று ஞாபகமில்லை – படித்த புத்தகத்தின் 34ம் அத்தியாயம் என்னுள் ஏற்படுத்திய ரசாயன மாற்றம் என்று வைத்துக் கொள்ளுங்கள். இல்லையேல் இது ஒரு சாரமில்லாத வெற்று ஆர்வமாகக்கூட இருக்கலாம். என்னை இதயபூர்வமாக அழைத்தால் நான் அங்கு தோன்றுவேன் என்று தன் பிரியப்பட்ட சீடனுக்கு உறுதி தந்த அந்த மரணமிலா குரு மகாவதார் என்ற அடைமொழியால் பக்தர்களால் போற்றப்படுகிறார். பாபாஜி பற்றிய வரலாற்று பூர்வ தகவல்கள் மிகச் சொற்பம். எனினும் Para Gliding, Apple Garden, Highest Golf Course முதலான ராணிகேத்தின் ஈர்ப்புகளையெல்லாம் ஒதுக்கிவிட்டு புதல்விகளின் விருப்பமின்மையையும் புறக்கணித்துவிட்டு அவர்களையும் அழைத்துக்கொண்டு அதிகம் பேர் போகாத ஒரு குகைக்கு நான் போவதை பகுத்தறிவு கொண்டு எப்படி விளக்குவது? என் வாழ்க்கை என் விருப்பம் என்று சொல்வது எளிதாயிருக்கும். ஒரு புத்தகம் விவரிக்கும் சம்பவம் இத்தனை ஆர்வத்தையா ஏற்படுத்தும்? பொன்னியின் செல்வன் விவரிக்கும் அனுராதபுரம் நகரப்பகுதி வர்ணனைகள் படிக்கப் பிடித்தன. சிவகாமியின் சபதத்தில் வரும் வாதாபி நகர வர்ணனைகளுந்தான்! புத்தக வர்ணனைகளுக்காக மட்டும் அனுராதபுரத்துக்கோ வாதாபிக்கோ (இந்நாளைய பதாமி) டிக்கெட் வாங்கிவிட வேண்டும் என்ற எண்ணம் தோன்றியதில்லை. இந்த குகைக்கு வர வேண்டும் என்ற விழைவுக்கும் காரணகாரியமான ஒரு விடை இருக்குமென்று எனக்கு தோன்றவில்லை. பழைய காதலியை மறக்க முடியாமல் அவளின் பழைய விலாசத்துக்கு கடிதம் எழுதுதலை உணர்ச்சி பூர்வ விஷயம் என்றில்லாமல் வேறு எப்படி புரிந்து கொள்வது? பழைய காதலி எங்கிருக்கிறாள் என்று தெரியவில்லை. அவளிடம் தொடர்பு கொள்ளவேண்டும் என்ற தவிப்பேற்படும்போது அவள் இருந்த விலாசம் என்று நாம் கேள்விப்பட்ட இடத்துக்கு கடிதம் அனுப்புகிறோம். அது போலவே இது! பாபாஜி குகை ட்ரெக்கிங் கஷ்டமாக இருந்தது. ஃபிட்னெஸ் கொஞ்சம் கூட இல்லாமல் தஸ்புஸ்ஸென்று மூச்சு விட்டுக் கொண்டே ஏறினேன். என் குடும்பத்தினர் வேகமாக ஏறி எனக்கு முன்னால் சென்றுவிட்டனர். காவி ஜிப்பா போட்டுக் கொண்டு ஓர் இளைஞர் இறங்கி வந்து கொண்டிருந்தார். அவரிடம் இன்னும் எவ்வளவு தூரம் என்று கேட்டேன். பதினைந்து நிமிடங்கள் என்றார். எங்கிருந்து வருகிறீர்கள் என்று நான் அவரிடம் கேட்டதற்கு சிட்னி என்றார். ஏன் வந்தீர்கள் என்று கேட்டேன். ஒரு புத்தகத்தின் 34ம் அத்தியாயம் என்று முன்னர் குறிப்பிட்டிருந்தேனே அந்த புத்தகத்தின் பெயரைச் சொன்னார். பாபாஜி குகைக்கு சற்று முன்னர் ஒரு மண்டபம் கட்டியிருந்தார்கள். மகாவதார் பாபாஜி லாஹிரி மஹாஷயருக்காக தோற்றுவித்த மந்திர மாளிகையைக் குறிப்பதான இடத்தில் கட்டிய மண்டபம் இது என்பது நபுவின் தகவல். பாபாஜி குகையில் சற்று நேரம் அமைதியாக கண்களை மூடியவாறு அமர்ந்திருந்தோம். மூச்சு வாங்குதல் நின்றது. நபு குகையைப் பற்றி பேசலானான். அவன் சிறுவயதினனாக இருந்த போது பாபாஜி குகை திறந்திருந்ததாகவும் அதற்குள் இறங்கி உள்ளே சென்றால் இருட்போர்வையில் இனிய சுகந்தங்களின் வாசனை மூக்கை துளைக்குமாம். ஆனந்த உணர்வு மேலிடுமாம். குகைக்குள் டார்ச் லைட்டுகள் வேலை செய்யாதாம். அமெரிக்கர் ஒருவர் ஆர்வமிகுதியில் ஆய்வு செய்கிறேன் என்று குகைக்குள் புகுந்து வெகுநேரமாக வெளியே வராமல் யோகதா ஆசிரமக்காரர்கள் அவரை குகையிலிருந்து வெளிக்கொணர்ந்த போது சித்தம் கலங்கிய நிலையில் இருந்ததாகவும் இதன் காரணமாக குகை வாசல் அடைக்கப்பட்டது எனவும் நபு சொன்னான். நபு சொன்னது விறுவிறுப்பைக் கூட்டிற்று எனினும் அது எத்தனை உண்மையாக இருக்கும் என்ற ஐயம் எழாமலில்லை. உத்தராகண்ட் மாநிலத்தில் பல சுற்றுலா தலங்களில் பார்த்திருக்கிறேன். கைடுகள் இது போன்ற மந்திரம் மாய விஷயங்களை அதிகம் கலந்து பேசுவார்கள். மாநில சுற்றுலா துறையின் வரவேற்பு வளைவுகளும் போர்டுகளும் “தேவ்பூமி” என்னும் உரிச்சொல்லுடன் உத்தராகண்டை விவரித்துக் கொள்வது போலத்தான் இது! நாங்கள் குகையிலிருந்து இறங்கத் தொடங்குகையில் வெளிநாட்டு ஜோடி ஒன்று குகையை நோக்கி ஏறி வந்தார்கள். அவர்களிடம் பேச்சு கொடுத்தோம். இத்தாலியின் மிலானோ நகரத்திலிருந்து வந்திருக்கிறார்கள். அவர்களும் அந்த புத்தகத்தின் பெயரைச் சொன்னார்கள். நபுவுக்கும் அந்த புத்தகத்தின் ஆசிரியருக்கும் இடையில் என்ன வித்தியாசம்? எழுத்தாற்றல் என்பதைத் தவிர வேறென்ன? எழுதப்பட்ட சொற்கள் சக்தி படைத்தவையாக ஆகின்றன என்பதற்கு ஒரு ஆதாரம் என்றால் இந்த புத்தகத்தைச் சொல்லலாம் என்பது என் கருத்து. மனிதசக்தி உடல்-மனம் என்னும் இருமையின் எல்லைகளை தகர்த்துவிடக் கூடியது என்பதன் சிறு துளி சொற்களின் துணை கொண்டு நமக்கு விவரிக்கப்பட்டிருக்கும். நபு என்னுடனும் என் மனைவியுடனும் பேசிக் கொண்டே வந்தான். அவனுடைய குடும்ப வாழ்க்கை, அவனுடைய மனைவியின் மறைவுக்குப் பிறகு மறுமணம் செத்துக்கொள்ளாதிருந்தது, சுவாமி சத்யேஸ்வரானந்தா-வுடனான அவனுடைய தொடர்பு (அவனுக்கு நபின் என்று பெயரிட்டது அவர்தானாம் – குமோவோன்காரனுக்கு வங்காள மொழிப்பெயர் வந்ததன் ரகசியம் இவ்வாறு துலங்கியது), குக்குசினாவில் இருக்கும் ஒரே ஓட்டலின் சொந்தக்காரர் ஜோஷியுடன் அவனுடைய மனஸ்தாபம் என்று பல தகவல்களைப் பகிர்ந்தான். நடிகர் ரஜினிகாந்த் பாபாஜியிடமிருந்து பெற்ற மூன்று மந்திரங்கள், அசைவ உணவு சாப்பிடும் போது அவற்றை ரஜினிகாந்த் சொல்லாமல் இருக்க வேண்டும் என்று பாபாஜி அறிவுறுத்தியது என்று அவன் ஒன்றன்பின் ஒன்றாக தகவல்களை பகிரும் போது நானும் பாபா திரைப்படம் பார்த்திருக்கிறேன் என்று சொல்லலாமா என யோசித்தேன். ஆனால் சொல்லவில்லை. நபுவுக்கு சென்னை எக்ஸ்பிரஸ் என்றொரு செல்லப்பெயர் உண்டாம். பாபாஜி குகைக்கு வருவோரில் 60% தென்னிந்தியர்கள் என்று ஒரு புள்ளிவிவரம் தந்தான். அவர்களுக்கெல்லாம் நபுவே கைடாக இருப்பதால் இந்த பெயர் வழங்குகிறதாம். நபுவுக்கும் பிற வடஇந்தியர்கள் போல தென்னிந்திய மாநிலத்தவர்களை மாநில வாரியாக பாகுபடுத்த தெரியவில்லை. எனவே அவன் சொன்ன கணக்குப்படி 60% முழுக்க தமிழர்களாக இருப்பார்கள் என்று சொல்வது கடினம். அதிகமாக தென்னிந்தியர்கள் பாபாஜி குகைக்கு வருவதற்கு காரணம் ரஜினிகாந்த் என்று நபு நம்புகிறான். வழியில் ஒரு குடிசை வீடு. அங்கு சற்று நேரம் இளைப்பாறினோம். குடிசைக்காரர் குடிசையில் டீக்கடை நடத்துகிறார். கேட்டால் மேகியும் செய்து தருவார். உத்தராக்கண்ட் மலைப்பிரதேசங்களில் மேகி கிட்டத்தட்ட கோதுமை போல அரிசி போல staple food. டீ வேண்டாம் என்று சொல்லிவிட்டோம். நானும் என் மனைவியும் தமிழில் பேசுவதைக் கேட்ட குடிசைக்காரர் எனக்கு குடிசை வாசலில் தொங்கும் ஒரு புகைப்படத்தை காட்டினார். நடிகர் ரஜினிகாந்த் கையில் தடியுடனும் தலைப்பாகையுடனும் ஜிப்பா அணிந்து நிற்கும் புகைப்படம். நாங்கள் உட்கார்ந்திருந்த குடிசை வாசலில் எடுக்கப்பட்ட புகைப்படம். 2013 இல் எடுக்கப்பட்ட படம் என்றார். 2013க்குப் பிறகு அவர் வரவில்லை என்றும் சொன்னார். அந்த ஒற்றை குடிசையைத் தாண்டாமல் ரஜினிகாந்த்தால் கூட நிச்சயம் பாபாஜி குகைக்குச் சென்றிருக்க முடியாது. தகவல் – ஆதாரம் என்னும் ரயில்பாதையில் பயணிக்கிறது தர்க்கம். தர்க்கம் வாழ்க்கையின் இன்றியமையா அங்கம். நாம் வாழ்கிறோம் என்பதற்கு நமக்கு தர்க்கம் தேவைப்படுகிறது. நிரூபித்தல் வாழ்க்கையின் தவிர்க்க முடியா செயல்முறை. லாஹிரி மஹாஷயர் பாபாஜியை ரத்தமும் சதையுமாக சந்தித்ததாக சொல்லப்படும் சம்பவத்தில் தர்க்கம் அணுவளவும் இல்லை எனினும் 400 கி மீ பயணம் செய்திருக்கிறேன் ; எதற்கும் மெனக்கெடாத நான் ஐந்து கி மீ டரெக்கிங் செய்து அந்த குகையை அடைந்திருக்கிறேன். நான் வந்த தூரத்தை விட அதிக தூரத்திலிருந்து வந்தவர்களை சந்தித்திருக்கிறேன். 1861லிருந்து 1935 வரை பாபாஜியை வெவ்வேறு கட்டத்தில் சந்தித்தவர்கள் பகிர்ந்த அனுபவங்களை பற்றி வாசித்திருக்கிறேன். அவற்றை வாசிக்கும் போது நம்பிக்கையின்மையை என்னால் தவிர்த்துவிட முடிகிறது. திறந்திருந்த பாபா குகையிலிருந்து வந்த சுகந்தம் பற்றி நபி சொல்லும் போது எனக்கு ஆதாரம் வேண்டியிருக்கிறது. முரண்கள் நிறைந்த மனித வாழ்க்கையின் அங்கமாகிய நானும் முரண்கள் நிரம்பியவனாகவே இருக்கிறேன். தர்க்கம் ஒரு வாள். அதை ஏந்தி நாம் விரும்பாதவற்றை வெட்டித் தள்ளுகிறோம். நமக்கு விருப்பமானவற்றின் திசையில் அந்த வாளை சுழற்றாமல் இருக்கிறோம். குகுசினா வந்த பிறகு குமாவோனில் பார்க்க வேண்டிய இடங்கள் பற்றி எங்கள் பேச்சு திரும்பியது. Kainchi Dham பார்த்தீர்களா என்று கேட்டான் நபு. நீம் கரோலி பாபா பற்றி சொன்னான். கத்திரிக்கோல் தலத்தில் நான் பார்த்த சிலை நீம் கரோலி பாபாவினுடையது. – “ஸ்டீவ் ஜாப்ஸ் ஆப்பிள் கம்பெனி தொடங்குவதற்கு முன்னர் பல வியாபாரம் தொடங்கி நொடித்துப் போனார் ; இந்தியா வந்து நீம் கரோலி பாபாவிடம் வந்து தன் குறையை சொன்னார். பாபாவின் கையில் ஓர் ஆப்பிள் இருந்தது. ஆப்பிள் பாபாவுக்கு மிகவும் பிடித்தது. அந்த ஆப்பிளை சிறிது கடித்து சீடன் ஸ்டிவ்-க்கு தந்தார். இனிமேல் அனைத்தும் வெற்றியில் முடியும் என்று ஆசீர்வதித்தார். ஆப்பிள் உலகின் மிகப் பெரிய டெக்னாலஜி கம்பெனியானது. தன் நிறுவனத்துக்கு ஆப்பிள் என்று ஸ்டிவ் பெயரிட்டதற்கு காரணம் நீம் கரோலி பாபா மீது ஸ்டிவ்க்கு இருந்த பக்தி. ஸ்டீவ் வாயிலாக நீம் கரோலி பாபா பற்றி கேள்விப்பட்ட மார்க் ஸுக்கர்பர்க் (ஃபேஸ் புக்) 2015 இல் Kainchi Dham விஜயம் செய்தார்” நபு சொன்ன தகவலை இதற்கு முன்னர் நான் கேள்விப்பட்டிருக்கவில்லை. ஸ்டிவ் ஜாப்ஸுக்கு இந்திய குருவா? ஓர் ஹிப்பியாக ஸ்டீவ் ஜாப்ஸ் எழுபதுகளில் இந்தியா வந்திருப்பதை பற்றி படித்திருக்கிறேன். மகேஷ் யோகி, ரஜ்னீஷ் போன்றவர்கள் அமெரிக்க இளைஞர்களிடையே அறுபதுகளிலும் எழுபதுகளிலும் கிளப்பிய கிளர்ச்சியின் விளைவே ஸ்டிவின் இந்திய விஜயத்துக்கு காரணம் என்பதாகவே என் புரிதல். நபு சொன்ன விஷயங்களில் என்னை மிகவும் துண்டுதலை உண்டுபண்ணியது ஸ்டீவ் ஜாப்ஸ் பற்றிய இந்த தகவல் தான். நீம் கரோலி பாபா யார்? எப்போது வாழ்ந்தார்? நபு சொன்ன விஷயம் உண்மையா? கைடுகள் வழக்கமாக அடித்து விடுவது போன்றதான பொய்த்தகவலா? மலைப்பிரதேசத்தில் மொபைல் சிக்னல் சரியாக இல்லை. Data Roaming-உம் வேலை செய்யவில்லை. ராணிகேத் ஓட்டலிலும் இணையத் தொடர்பு கிடைக்கவில்லை. அடுத்த நாள் காலை இணையத் தொடர்பு கிட்டியது. Did Steve Jobs visit Kainchi Dham? என்ற கேள்விக்கு விடை தேடினேன். இரண்டு குறிப்புகள் கிடைத்தன. நீம் கரோலி பாபாவின் பக்தர் ஒருவர் கீர்த்தனை இசையமைப்பாளர். sacred music என்னும் இசை வகைமையின் முன்னோடி எனக் கருதப்படுபவர். அவர் பெயர் ஜெய் உத்தல். உத்தல் படித்த ரீட் கல்லூரியின் மாணவர் ஸ்டீவ் ஜாப்ஸ். மாணவர் ஸ்டீவை ஒரு முறை சந்திக்கும் போது உத்தல் நீம் கரோலி பாபாவுடனான தன் அனுபவங்களை பகிர்ந்து கொள்கிறார். ஸ்டீவ் அந்த உரையாடலில் கிடைத்த விவரங்களால் ஈர்க்கப்பட்டு தன் நண்பர் ஒருவருடன் இந்தியப் பயணம் மேற்கொள்ள முடிவு செய்கிறார். அக்டோபர் 1974இல் Kainchi Dham வருகிறார். துரதிர்ஷ்டவசமாக நீம் கரோலி பாபா 1973இலேயே பூதவுடலை துறந்துவிட்டிருக்கிறார். ஸடீவ் பாபாவை சந்திக்கவில்லை. உத்தலுடனான உரையாடலே தன்னை இந்தியா செல்லத் தூண்டியது என்று ஸ்டீவ் பல முறை குறிப்பிட்டுள்ளதாக ஸ்டீவுடன் சேர்ந்து இந்தியா பயணம் சென்ற நண்பர் பிற்காலத்தில் உத்தலுக்கனுப்பிய மின்னஞ்சலொன்றில் குறிப்பிட்டிருக்கிறார். இன்னொரு குறிப்பு கிருஷ்ண தாஸ் என்று இன்று அறியப்படும் ஜெஃப்ரே கெகல் என்பவரைப் பற்றியது. இவர் நீம் கரோலி பாபாவின் நேரடி சீடர். பாபாவினுடைய தன் முதல் சந்திப்பை பற்றி இவ்வாறு விவரிக்கிறார் :- “அவருக்கு ஆப்பிள் பழங்கள் பிடிக்கும் என்று கேள்விப்பட்டிருந்தோம். எனவே ஆப்பிள்களை எடுத்து வந்திருந்தோம். எனக்கு வேடிக்கையாய் இருந்தது. ஆப்பிள்களை அவரிடம் கொடுத்தோம். அவற்றை வாங்கிக்கொண்டார். உடன் அந்த ஆப்பிள்களை அறையில் இருந்தவர்களுக்கு பகிர்ந்தளித்துவிட்டார். “இவருக்கு நான் கொடுத்த ஆப்பிள்கள் பிடிக்கவில்லை போலிருக்கிறது” என்று நினைத்தேன். என்னை நோக்கினார். ‘நான் என்ன செய்தேன்?’ என்று கேட்டார். நான் சொன்னேன் : ‘எனக்கு தெரியாது’. ‘நான் செய்தது சரியா?’ என்று கேட்டார். நான் மீண்டும் ‘எனக்கு தெரியாது’ என்று சொன்னேன். அவர் திரும்பவும் ‘நான் செய்தது சரியா?’ என்று கேட்டார். ‘நீங்கள் செய்யும் எதுவும் சரி’ என்று பதில் சொன்னேன். அவர் சிரித்தார். பிறகு சொன்னார் “ஒருவனுக்கு கடவுள் இருப்பானாயின், அவனுக்கு எதுவும் தேவையில்லை. அவனிடம் ஆசைகள் இராது’ அவர் சொன்னதைக் கேட்டதும் நான் என்னைப் பற்றி யோசித்தேன். என்னிடம் எவ்வளவு ஆசைகள்! நான் இன்னும் வெகுதூரம் செல்லவேண்டும் என்பதை உணர்ந்தேன். இது வேடிக்கையாகத் தோன்றலாம். ஆனால் அவர் என் எண்ணத்தை படித்திருந்ததை எனக்கு காட்டினார். என்னுள்ளில் நான் உணரத்தக்க வகையில் எனக்கு வழி காட்டினார்” வானிலை சற்று மோசமடைந்திருந்ததால் ஓட்டலிலிருந்து கிளம்ப தாமதமானது. இதனால் தில்லிக்கு கிளம்புமுன் Apple Garden பார்க்கலாம் என்று போட்ட திட்டம் நிறைவேறவில்லை. மோசமான வானிலை காரணமாக Para Gliding spot அன்று மூடியிருந்தது. Golf Course மூடுபனியில் கவிந்திருந்தது. ஓட்டுனர் Kainchi Dham அருகே தேநீர் குடிப்பதற்காக வண்டியை நிறுத்தினார். நாங்கள் காரில் இருந்து வெளியே இறங்கவில்லை. அதே இடத்தில் இரண்டு நாட்கள் முன்னர் காருக்குள் தூங்கிக் கொண்டிருந்த பெரியவள் “அப்பா! இந்த கோவிலுக்கு போகவில்லையா?” என்று கேட்டாள். அதற்கு சின்னவள் “நாங்க அன்னிக்கே போயிட்டோம்… இன்னொரு ஸ்டீவ் ஜாப்ஸ் ஆகணும்னா நீயும் போய் கும்பிட்டுட்டு வந்துடு” என்று பெரியவளைக் கேலி செய்தாள். இதில் குறிப்பிடப்படும் புத்தகம் பரமஹம்ச யோகானந்தர் எழுதிய சுயசரிதம் – Autobiography of a Yogi. இந்நூலின் 34ம் அத்தியாயத்தை இணையத்தில் வாசிக்க → https://www.crystalclarity.com/yogananda/chap34.php ஸ்டீவ் ஜாப்ஸ்-ஸின் இந்திய விஜயத்தின் பிண்ணனி குறித்து → http://www.abc.net.au/radionational/programs/rhythmdivine/jobs-holy-man-and-apple-logo/4609698 This entry was posted in Personal Truths, Uncategorized and tagged ஆப்பிள், குகை, கோயில், ஜிப்பா, தடி, தூரம், தோட்டம், பயணம், பாபாஜி, புத்தகம், மசூதி, மலை, மீன், யோகி on June 8, 2017 by hemgan. பாதிப் படித்து தலை திருப்பி வைக்கப்பட்டிருக்கும் புத்தகங்களின் எண்ணிக்கை அதிகரித்துக் கொண்டே போகிறது. என் படுக்கைக்குப் பக்கத்தில் இவ்வாறு சிதறிக் கிடந்த புத்தகங்களையெல்லாம் “ஷெல்ஃபில்” மனைவி எடுத்துவைத்துவிட்ட தினத்தன்று தூக்கம் வராமல் புரண்டு கொண்டிருந்தேன். படுக்கையின் விளிம்பில் கரையாக இருந்த புத்தகங்களின் இழப்புணர்வு தாளாமல் சில புத்தகங்களை மீண்டும் வெளியில் எடுத்து படுக்கைக்கருகே வைத்து கண்ணை மூடிப் படுத்துக் கொண்டேன். நண்பர்களின் தொடர்பில் இருப்பதில்லை என்ற குற்றவுணர்வு வாட்டுவதாக நினைத்து அதை சீர் செய்யும் நடவடிக்கையை எடுக்க நெடுநேரமாய் யோசித்துக் கொண்டிருக்கிறேன். ஒரு நண்பனும் என் நினைவில் வரவில்லை. அவர்கள் நினைவிலும் நான் வராமல் இருக்கக்கூடும் என்ற எண்ணம் அளித்த ஆறுதலில் குற்றவுணர்வு கரைந்து போனது. சில உயர்அதிகாரிகளின் நிலை பாவமாய் இருக்கும். நன்கு அதிகாரம் பண்ணி நம்மை கட்டுக்குள் வைத்திருப்பதாக நினைத்துக் கொண்டிருப்பார்கள். அவருக்கும் மேலான ஓர் அதிகாரி நம்மை அழைத்து நம் வேலையைப் பற்றிப் பாராட்டிப் பேசும் போது அருகில் இருக்கும் நம் அதிகாரியின் முகம் ரசிக்கத் தக்க ஹாஸ்யக்காரனின் பாவத்தில் காணப்படும். போன வாரம் இதே போன்று ஒரு சம்பவம் நடந்தது. பாவ்லா காட்டியவாறே இத்தனை மாதங்களாக அவர் செய்து வந்த ஒரு பணி எதிர்பாராதவிதமாக கைமாறி எனக்களிக்கப்பட்டது. “இனிமேல் நீயும் சீனியர் மேனேஜ்மென்டின் ஒர் அங்கம்” என்று சொல்லி அவர் கைகுலுக்குகையில் “தயவுசெய்து என்னை மேலே போட்டுக் கொடுத்துவிடாதே” என்று சொன்னது அவர் உடல்மொழி. என் நண்பர் ஒருவரிடம் ஏதாவது ஆங்கிலப் படம் பார்த்துவிட்டு அதைப் பற்றிச் சொன்னால் உடனே தானும் அதைப் பார்த்துவிட்டதாகச் சொல்லுவார். அதில் நடித்த நடிகர் பெயரைச்சொல்லி அவரின் நடிப்பை குறை சொன்னால் உடனே மறுப்பு சொல்வார் நண்பர். தேர்ந்த விமர்சகர் போல “அப்படியெல்லாம் சொல்லிவிட முடியாது ; கொடுக்கப்பட்ட ‘ரோலை’ திருப்தியா செஞ்சுருக்காரு” என்பார். நடிகர் பண்ணிய ‘ரோல்’ என்ன என்று நானும் அவரைக் கேட்பதில்லை ; அவரும் சொல்வதில்லை. பெரிய பொய்களை அழகிய வார்த்தைகளுக்குள் அடக்கி கண்களை உருட்டியபடி பேசிக் கொண்டிருந்த அதிகாரியை விரலை லேசாக உயர்த்தி தடுத்து நிறுத்திய வாடிக்கையாளரின் பிரதிநிதி – நல்லா பேசுறிங்க ஆனா என்னால் நம்ப முடியல – என்றார். பொய்களுக்கு எந்த வடிவம் கொடுப்பது என்று புரியாமல் விழித்த அதிகாரி என்னை நோக்கினார். உண்மையை மறைமுகமாக பாதி மறைத்துச் சொல்லும் முயற்சியில் நான் பேசத் தொடங்குவதற்குள் பிரதிநிதி இடைமறித்து – மேல சொல்லுங்க உங்க பொய்ய வச்சு உங்க நிறுவனத்தை எடை போடமாட்டேன் – என்றார். அதிகாரி தப்பித்தோம் பிழைத்தோம் என விடுவிடென்று மின்னல் வேகத்தில் பிரசன்டேஷனை ஓட்டிமுடித்து மடிக்கணினியை மூடினார். வாடிக்கையாளரின் அலுவலகத்தை விட்டு வெளியே வந்தவுடன் – இது மாதிரி மூஞ்சி முன்னால பேசுறவங்களே பெட்டர் – என்று அதிகாரி என்னிடம் சொன்னபோது – மீட்டிங் முடிஞ்சிருச்சி, இன்னும் எதுக்கு ஸேல்ஸ் பிட்ச் மோட்லயே இருக்கீங்க – என்று கேட்கத் தோன்றிற்று. ஆனால் அப்படிச் சொல்லாமல் – சரியாச் சொன்னீங்க – என்று சொல்லி நானும் பாத்திரத்திலேயே தொடர்ந்து இருந்தேன். போராடும் ஒரு நடிகர் எந்த வேடம் கொடுத்தாலும் ஏற்றுக்கொள்ளத் தயாராக இருப்பார் ; பழுத்த அனுபவஸ்தர்களான மூத்த கார்ப்பரேட் அதிகாரிகளும் எந்த பணியையும் செய்யத் தயாராக இருக்கிறார்கள். இயக்குனர்களின் வழிநடத்தலின்படி பூணும் கோமாளி வேடமும் இதில் அடக்கம். அனுபவப் பகிர்வு எளிது. படித்துப் புரிந்து கொண்டதையும் அறிந்துகொண்டதையும் பகிர்தலும் எளிது. புரியாததையும் அறியாததையும் பகிர்தல் அவசியமில்லாதது. தொடர்புறுத்தல் வாயிலாக பெறப்படும் இணைவுகள், வாசிப்பின் நினைவு கூறல்கள், உரிய வடிவம் குறித்த பிரக்ஞை, நிகழ்வுகள் குறித்த தனிப்பட்ட பார்வைகள், கூரிய கவனிப்பு ஆகிய கூறுகள் மனப்பயிற்சியினால் அடையக்கூடியவை. சரியான புரிந்துணர்வை எய்துங்காலை சொற்கள் தம்மைத்தாமே உருப்பெருக்கிக் கொள்ளும். தமக்கான உண்மைகளை எழுதுதலோ பிறருக்கான உண்மைகளை எழுதுதலோ இரண்டுமே அடிப்படையில் ஒன்று என்ற தெளிதல் கைவந்துவிட்டால் எல்லைகளற்ற எங்கும் பரந்த மைதானத்தில் எழுத்தோட்டம் நிரந்தரமாய் நிகழ்ந்தவாறிருக்கும். (ஒரு ஃப்லோல வந்தது ; சீரியஸா எடுத்துக்கப்படாது) This entry was posted in Uncategorized and tagged அதிகாரம், கரை, கோமாளி, தொடர்பு, நடிகர், நட்பு, நினைவு, படுக்கை, புத்தகம், பூனை, பொய், விரல், வேடம் on October 13, 2016 by hemgan. சுள்ளிகளை ஆங்கிலத்தில் சில சமயம் கிண்ட்லிங் என்று சொல்கிறார்கள்- கிண்டில் என்ற ஆங்கிலச் சொல்லின் நேர்பொருள் கொளுத்துதல் என்று கொள்ளலாம் (“செம செம செம #எரிதழலில் பொன்னியின் செல்வன்”, தனித்தமிழார்வல டிவீட்). அமேசான் நிறுவனம் தான் தயாரித்த மின்னூல் வாசிப்புக் கருவிக்கு கிண்டில் என்ற பெயரைப் பரிசீலித்தபோது, இந்த அர்த்தம் வரும் என்று தெரிந்தேதான் இதைத் தேர்ந்தெடுத்திருக்க வேண்டும்- அண்மையில் வெளிவந்த அமேசான் சிங்கிள் ஒன்றின் பெயர், I Murdered My Library http://www.amazon.com/gp/product/B00K6JO15A/ (28 பக்கங்கள், இந்திய விலையில் ரூ. 180). விலையையும் தலைப்பையும்விட இந்த ஒற்றைக்கட்டுரையின் முகப்பு அட்டைதான் நம்மை மிரட்டுவதாக இருக்கிறது – http://media.boingboing.net/wp-content/uploads/2014/08/81qANfgNiuL._SL1500_.jpg . நான் படித்த வினோதமான விமரிசனங்களில் ஒன்று The Inglorious Basterds என்ற படத்துக்கு எழுதப்பட்டிருந்தது. படத்தின் இறுதியில் திரையரங்கு உரிமையாள நாயகி தன் உதவியாளோடு தியேட்டர் கிடங்கிலுள்ள திரைப்படங்களின் பிலிம் ரோல்களைக் கொளுத்தி நாஜி தலைவர்கள் அத்தனை போரையும் பூண்டோடு அழிப்பதாக வரும். இது தொடர்பாக அந்தக் கட்டுரையாளர், தியேட்டர் ஓனரும் காமிரா ஆபரேட்டருமாகச் சேர்ந்து அத்தனை திரைப்படங்களையும் கொளுத்துவதாகக் கதை எழுத சினிமாவின் அழகியலை அறிந்த எவருக்கும் மனம் வராது என்று சொல்லி, இந்தப் படம் குறித்து டாரண்டினோவை என்னதான் புகழ்ந்தாலும் அடிப்படையில் அவரது அழகியல் மூர்க்கத்தனமானது என்று எழுதியிருப்பார். என்னடா இதெல்லாம் மிகையான விமரிசனமாக இருக்கிறதே என்று யோசித்துக் கொண்டே அதைப் படித்தேன். ஆனால் இப்படி ஒரு கருவி, அதைத் தயாரித்த நிறுவனம் இப்படி ஒரு அட்டைப்படம் போட்டு, ‘என் நூலகத்தைக் கொன்றேன்’ என்ற தலைப்பு வைத்த மின்னூலை விற்பதைப் பார்க்கும்போது, இதிலெல்லாம் விஷயம் இருக்குமோ என்று தோன்றுகிறது. அருங்காட்சியகத்தில் உள்ள எகிப்திய பாப்பிரஸ் ரோல்களை எரிப்பதாகவோ, குழந்தைகளை எரிப்பதாகவோ படம் எடுத்தால், என்ன ஒரு மோசமான கற்பனை என்று சொல்வோம் அல்லவா? எதற்கு எதை விலை கொடுப்பது என்று ஒரு அளவுமுறை இருக்கிறது, நாம் எதை எவ்வளவு நேசிக்கிறோம் என்பதுதான் அந்தப் பரிமாற்றத்தின் மதிப்பைத் தீர்மானிக்கிறது. இங்கு, நம்பி கிருஷ்ணன் சொல்வனத்தில் எழுதிய ஒரு கட்டுரையைச் சுட்டுகிறேன் – வாசிப்பின் லட்டைட்டிய இன்பங்கள் http://solvanam.com/?p=34377 . “ஆல்பர்டோ மங்க்வெல் போலந்து நூலகத்தில் இருந்த ஒரு நூலகர் பற்றி எழுதுகிறார். யூதப் புத்தகங்கள் எரிக்கப்பட்டுக் கொண்டிருந்த நாட்களில் அந்த நூலகர் தினமும் சில புத்தகங்களாக ஒரு வண்டியில் மறைத்துச் சென்று காப்பாற்றினாராம். அந்தப் புத்தகங்களைப் படிக்க எவரும் பிழைத்திருக்கப் போவதில்லை என்று தெரிந்திருந்தும் அவர் அதைச் செய்தார் என்றால் இதை நினைவைக் காக்கும் ஒரு செயல் என்றுதான் சொல்ல வேண்டும். பண்டைய கப்பாலியர்கள் சொற்படி, இந்த உலகம் நாம் வாசிப்பதால் இருப்பதில்லை, நம்மால் வாசிக்கப்படும் சாத்தியத்தில்தான் உருக்கொள்கிறது”. காகித நூல்களுக்கு மின்னூல்கள் மாற்றாக முடியுமா? அச்சுக்கு இருக்கும் பருண்மை டிஜிடல் பிம்பங்களுக்கு உண்டா? புத்தகங்களுக்கு எதிராக கிண்டிலை உருவாக்கி (“எரிதழல்”) இன்று எழுத்தாளர்களுக்கு எதிராக வாசகர்களை ஏவத் துவங்கியுள்ள அமேசானை இன்னும் கொடிய சாத்தானாக்க வேண்டுமென்றால், மின்னூல்களின் உலகம் ஆவிகளின் உலகம் என்று சொல்லலாம்: காகித நூல்களுக்கு எதிரான நெருப்பின் சுள்ளிகள் என்று சொல்வதைவிட சிதைகள் என்றுதான் கிண்டிலைச் சொல்ல வேண்டும். இந்தச் சாத்தான் ஒவ்வொரு கணத்தையும் தன் கட்டுப்பாட்டில் வைத்திருக்கிறான். உங்களுக்கு உரியவையாக இருந்தாலும் இந்த மின்னூல்கள் எப்போது வேண்டுமானலும் அமேசான் ஆணையின் பேரில் ஒட்டுமொத்தமாக மறையலாம். என்னிடமுள்ள காகித நூல்களைக் கொளுத்தினால் அதன் சாம்பல்களில் உள்ள எழுத்துகள் என்னைக் குற்றம் சொல்லும். அமேசானுக்கு அந்தக் கவலையில்லை. ஒரு நூலகத்தின் கொள்ளளவு இருந்தாலும் மின்னூல் வாசிப்புக் கருவிகள் நினைவற்றவை, நினைவுக்கு எதிரானவை. கிண்டில் வாசிப்புக்கு மூர்ச்சைக்குரிய கூறுகள் உண்டு. மயக்க நிலைக்கும் விழிப்பு நிலைக்கும் உள்ள வேறுபாடு நினைவின்மை அல்ல, காலமின்மை. விழிப்பு நிலையில் முக்காலமும் உணர்ந்தவர்களாய் இருக்கும் நாம், மயக்க நிலையில் ஏககாலத்தில் இருக்கிறோம்- நிகழ்வோடே பயணிக்கிறோம், அதன் எல்லைகள் நம்மை சுவீகரித்துக் கொள்கின்றன. மின்னூல் வாசிப்பதைப் பட்டியலிட்டு சீராகச் செய்பவர்களுக்கு ஒழிவு கிடைக்கும் பொழுதுகளைக் கிண்டில் கைப்பற்றிக் கொள்கிறது. காகித நூல்களை வாசிப்பதைவிட மின்னூல்களை வாசிப்பது எளிதாக இருக்கிறது, வசீகரமாகவும் இருக்கிறது. நம் கிண்டிலில் நமக்கான ஒரு நூலகத்தை உருவாக்கி, ஒரு புத்தகம் மாற்றி இன்னொன்று என்று படித்துக் கொண்டே போக முடிகிறது. ஆபிசுக்கு டிபன் பாக்சுடன் புத்தகத்தை எடுத்து வைக்கும் பழக்கம் கொண்ட நான் இப்போது, கிண்டிலை பாண்ட் பாக்கெட்டில் போட்டுக் கொண்டு போகலாமா என்று யோசித்துக் கொண்டிருக்கிறேன். ஏராளமான புத்தகங்கள் வரிசையாய் வெவ்வேறு போல்டர்களில் காத்திருக்கையில், இந்தப் புத்தகத்தைப் படித்து முடித்தால்தான் அடுத்ததைப் படிக்க முடியுமா என்று அங்கலாய்ப்பாக இருக்கிறது, அந்த அடுத்த புத்தகமும்கூட பதிலுக்கு, “இவன் எப்போடா நம் பக்கம் வருவான்,” என்று என்னை வாசித்துக் கொண்டிருக்கிறது என்று சொன்னால் தப்பில்லை. கிண்டிலைத் தொட்டுப் பார்க்கும்போது எனக்கான ஒன்று அதனுள் காத்துக் கொண்டிருப்பதுபோல்தான் இருக்கிறது. ஆனால் ஒரு மிகப்பெரிய சிக்கல், மின்னூலைப் புரட்டிப் பார்க்க முடியவில்லை. இது ஒரு சாதாரண விஷயமாகத் தெரியலாம். ஆனால் நியாயமாக யோசித்துப் பார்த்தால், முதல் பக்கத்தில் துவங்கி கடைசி பக்கத்தில் முடியும் ரயில் பயணமல்ல வாசிப்பு. ஒரு புத்தகத்தை அட்டை முதல் அட்டை வரை படித்து முடித்தபின், முன்னும் பின்னும் சென்று பக்கங்களுக்கு இடையிலுள்ள இணைப்புகளையும் விலகல்களையும் அலையும்போதுதான் உண்மையான வாசிப்பு துவங்குகிறது. இதனால்தான் சில புத்தகங்களை மீண்டும் மீண்டும் பல பத்தாண்டுகளாகப் படித்துக் கொண்டிருக்கிறோம். புரட்டிப் பார்க்கும்போதுதான் விருப்பப் பகுதிகள் நம் மனதில் மேலும் உறுதியான வடிவம் பெறுகின்றன, கவனிக்காமல் விடப்பட்ட விஷயங்களின் முக்கியத்துவம் புலன்படத் துவங்குகிறது. ஒவ்வொரு வாசிப்பிலும், காசுவலான ஐந்து நிமிட அரையார்வ புரட்டலிலும்கூட, அந்த நூல் மேலும் துலக்கம் பெற்று முழுமையை நோக்கி ஒரு சிறு அளவு பயணிக்கிறது. நாவல்களையும் சிறுகதைகளையும் யாரும் இப்போதெல்லாம் அதிக அளவில் படிப்பதில்லையே என்ற கேள்விக்கு அசோகமித்திரன் ஒரு பேட்டியில், ஒவ்வொரு காலமும் தனக்குத் தேவையான கலை வடிவத்துக்குதான் ஆதரவு கொடுக்கும் என்றார். நீங்க நல்லா எழுதறீங்க என்ற காரணத்துக்காக உங்களை ஒருத்தர் படிக்க வேண்டும் என்று அவசியமில்லை. உங்களுக்கு மட்டுமில்லை, டால்ஸ்டாய், ஷேக்ஸ்பியர் எல்லாருக்கும் இதான் கதி. சமகாலம் என்பது என்னவோ வெயில் மழை மாதிரி ஆகாயத்திலிருந்து கவிந்து விழுவதல்ல. நாம் உருவாக்கும் கருவிகள்தான் நம் காலமாகின்றன. இரண்டு மூன்று ஆண்டுகளுக்கு முன் ஒரு செய்தி பரபரப்பாக அடிப்பட்டது. 2002ஆம் ஆண்டுக்குப்பின் ஜெராக்ஸ் கம்பெனி தயாரித்த ஒவ்வொரு கருவியிலும் நாம் நகலெடுக்கும் ஆவணங்களைப் பதிவு செய்து பாதுகாக்கும் ஹார்ட் டிரைவ் ஒன்று இருக்கிறது என்பதுதான் அது. இது எதுக்கு என்று நாம் கேட்கலாம். ஹார்ட் டிரைவ் அவசியப்படும்போது கூடவே இந்த வசதியும் இருந்துவிட்டுப் போகட்டும், காசா பணமா என்பதால் இந்த வசதி. இணையத்தில் தகவல்கள் சும்மா போய் வந்து கொண்டிருக்கின்றன, எடுத்துப் பார்ப்பது சாத்தியம் என்னும்போது செய்தால் என்ன என்று செய்து பார்ப்பதால்தான் நாம் இன்று ஒவ்வொரு நிமிடமும் உளவு பார்க்கப்பட ஒப்புக் கொண்டிருக்கிறோம்- அரசாங்கம் சும்மா இருந்தாலும் உங்கள் போன் கம்பெனி, அதன் சர்வீஸ் புரோவைடர், ஆன்டிராய்ட் எனில் கூகுள் நிறுவனம், நீங்கள் பயன்படுத்தும் செயலிகளை எழுதிய கம்பெனிகள் உங்களைக் கண்ணும் கருத்துமாக கவனித்துக் கொண்டுதான் இருக்கின்றன. எவ்வளவு சுலபமாக நம் கருவிகளின் திறன்கள் நம் காலத்தைத் தீர்மானிக்கின்றன என்பது ஆச்சரியம்தான். யாரும் ஏதோ திட்டம் போட்டு இன்றைய உளவுச் சமூகத்தை உருவாக்கவில்லை. எப்போதும்போல் கருவிகள் கரணங்களாகின்றன. சைபர் ஸ்பேஸில் செலுத்தப்படும்போது நாம் கண்காணிக்கப்படுவதைத் தவிர்க்க முடியாது. எனவே இது இருபத்து நான்கு மணி நேர உளவின் காலம், மின்னூல்களின் காலம், எந்திரங்களின் காலம், அந்தரங்க வாசிப்பும், அச்சுநூல்களும் புத்தக அலமாரிகளும் காலாவதியாகிவிட்டன- இந்தப் புலம்பல்களால் பயனில்லை என்று சொல்லலாம். இதுதான் நம் எதிர்காலமாகவும் இருக்கலாம். ஆனால் அதற்காக நம் இழப்புகளுக்காக வருந்தாமல் இருக்க முடியுமா? நாம் இழப்பது அறிதலின் பருண்மக் கூறுகளில் ஒன்று மட்டுமல்ல, நம் அக விகாசத்தின் அவசியத் தன்மையையும் அல்லவா இழக்கிறோம். ஆம், நாம் வாசித்ததைப் புரட்டிப் பார்க்க முடியவில்லை என்றால் நமக்குச் சிந்திக்க வழியில்லை என்றுதான் பொருள். அச்சுப்பிரதிக்கு மின்பிம்பங்கள் மாற்று என்றால் அங்கு மெய்ம்மையில் ஓர் இழப்பு ஏற்படுவதைத் தவிர்க்க முடியாது. காகிதநூல்கள் இருக்கும் இடத்தில் கிண்டிலை வைத்துப் பார்ப்பது, அமேசானே சொல்வதுபோல், நூலகத்தில் நெருப்பு வைப்பது போன்றது. மின்னூல்தான் எதிர்காலம் என்பவர்களுக்கு இதில் இழப்பு எதுவும் தெரியாது. சுதந்திரத்துக்கு மதிப்பு கொடுப்பவர்கள்தான் உளவு பார்க்கப்படுவதை அநாகரிக அத்துமீறலாக நினைப்பார்கள், நல்ல எழுத்தை மதிக்கத் தெரியாதவர்கள்தான் எழுத்தாளனைவிட வாசகன் முக்கியம் என்பார்கள், யோசிக்க வேண்டிய தேவை இல்லாதவர்கள்தான் பல பத்தாண்டுகளாக புரட்டிப் புரட்டிப் படித்துக் கொண்டிருப்பதில் உள்ள தேடல் பற்றி ஒரு உள்ளுணர்வும் இல்லாமல், வாரம் ஒரு புத்தகம் டவுண்லோட் செய்து அதை அட்டை முதல் அட்டை வரை வாசித்து ஒரு போல்டரில் புதைத்துப் போட்டுவிட்டு அடுத்த புத்தகத்தைப் படித்துக் கொண்டு ரயில், பஸ், கவுண்டர் வரிசை என்று அடுத்தடுத்து போய்க் கொண்டே இருப்பார்கள். உன்னை ப்பற்றி தெரியாமல் எவனோ உனக்கு ஓசியில் கிண்டில் கொடுத்தால், அதில் புரட்டிப் பார்த்து படிக்க முடியவில்லை என்பதற்கு இவ்வளவு பெரிய வியாக்கியாயனமா என்று நீங்கள் கேட்கக்கூடும். நியாயமான கேள்விதான், ஆனால் கிண்டிலில் ஒரு புத்தகம் படித்துவிட்டு ஆம்னிபஸ் பதிவு எழுத முயற்சித்துப் பாருங்கள், அப்போதுதான் நான் சொல்லும் கஷ்டம் புரியும். எண்ணற்ற புத்தகங்கள் காத்திருக்கின்றன, ஆனால் எதுவும் ஒரு பதிவு தேற்றப் பயன்படாது என்பதை உணரும்போது நானே தேவலை, நீங்கள் இதைவிட மோசமாகப் பேசுவீர்கள். ​ This entry was posted in Uncategorized and tagged அச்சு, கருவி, காகிதம், சுள்ளி, தழல், நூலகம், புத்தகம், மின்னூல், வாசிப்பு on September 7, 2014 by hemgan. ஒரு குளம். புனிதக் குளம். ராமதாஸ்பூரில் இருந்த குளம் என்று சொன்னால் யாருக்கும் தெரியாது. இன்று அக்குளத்தின் பெயரே அவ்வூருக்கும் பெயராக இருக்கிறது.ஆம்.அமிர்தம் நிரம்பிய குளம் என்று அர்த்தம் பெறும் அமிர்த சரஸ் என்கிற அம்ரித்சர் தான் அந்தக் குளத்தின் பெயர். நகரின் பெயரும் அதுவே! ”எப்போது பார்த்தாலும் நேற்று கட்டியது போன்ற தோற்றத்தைத் தரும் கோயிலது” என்று பல வருடங்களுக்கு முன்னர் ஒரு பஞ்சாபி நண்பர் என்னிடம் சொன்னது கோயிலுக்குள் நுழைந்ததும் ஞாபகம் வந்தது. மேற்கு வாசலில் இருந்து உள் நுழைந்தேன். மக்களே சேவகர்களாக பணியாற்றி யாத்திரிகர்களின் செருப்பை வாங்கி வைப்பதைப் பார்க்கையில் பணிவு பேசுவதில் இல்லை ; சேவை செய்வதில் இருக்கிறது என்கிற சிந்தனை நம்முள் ஊடுருவுகிறது. கைகளை கழுவி நீர்ப்பாதையில் கால்களைப் பதித்து சுத்தம் செய்து விலாசமான கோயில் வளாகத்தினுள் நுழைந்தால் பிரம்மாண்டமான குளம், அதற்கு நடுவில் தங்கத் தகடுகள் மேவிய ஹர்மந்திர் சாஹிப், குளத்தைச் சுற்றி நடையிடும் ஆயிரக் கணக்கிலான பக்தர்கள், காற்றில் அலைந்து நம் காதுகளை நிரப்பும் குர்பானி, – பொற்கோயிலின் சூழல் நம் மனதை இலேசாக்கி நெகிழ்வு நிலையை நோக்கி செல்ல வைக்கிறது. கூட்டம் அலை மோதும் கோவில்கள் என்னுள் ஒரு பதற்றத்தையே ஏற்படுத்தும். எப்போது இக்கூட்டத்தில் இருந்து வெளிவரப்போகிறோம் என்ற எண்ணத்திலேயே கடவுள் தரிசனத்தின் போது மனம் அலை பாய்ந்தவாறு இருக்கும். நம் மீது வந்து மோதும் பக்தர்களின் மீது வெறுப்பும் கோபமும் எழும். அகால் தக்த்துக்கு எதிரில் துவங்கும் பக்தர் வரிசையில் நின்று மெதுவாக ஹர்மந்திர் சாஹிப்பை நோக்கி நகர்கையில் ஒரு வித அமைதி நம்மை ஆட்கொள்கிறது. குர்பானி-கீதம் நம்முள் சாந்தவுணர்வை விதைத்து, கூட்டத்தின் மேல் வெறுப்பு தோன்றாமல் செய்கிறது. ஹர்மந்திர் சாஹிப்பில் நுழைந்த பிற்பாடும் யாரும் முட்டி மோதி நம்மை தள்ளுவதில்லை. புனித கிரந்தத்தை விசிறியால் விசிறி பக்தி பண்ணுகிறார்கள் கிரந்திகள். கிரந்தி என்றால் கவனித்துக் கொள்பவர் என்று பொருள். சீக்கிய சமயத்தில் பூசாரிகள் இல்லை. ஹர்மந்திர் சாஹிப்பின் இரண்டாம் மட்டத்திலும் மூன்றாம் மட்டத்திலும் பக்தர்கள் அமைதியாக குர்பானியை கேட்டுக் கொண்டோ அல்லது குரு கிரந்த் சாஹிப்பின் சில பகுதிகளை வாசித்துக் கொண்டோ அமர்ந்திருக்கிறார்கள். ஹர்மந்திர் சாஹிப்புக்கு வெளியே பிரசாதம் தரப்படுகிறது. பிரசாதத்தின் இனிப்பு அனுபவத்தின் இனிப்புடன் ஒன்று சேர்கிறது. ஹர்மந்திர் சாஹிப்புக்கு நேர் எதிராக வரலாற்று முக்கியத்துவமிக்க அகால் தக்த் இருக்கிறது. அங்கும் பக்தர்கள் குரு கிரந்த் சாஹிப்பை வாசித்தவாறு உட்கார்ந்திருக்கிறார்கள். அகால் தக்த் என்றால் காலமிலா அரியணை என்று பொருள். அகால் தக்த் சீக்கிய மதத்தின் மிக உயர்ந்த சமய அதிகார பீடம். சீக்கிய மதத்தின் பத்தாவது குரு – குரு கோபிந்த் சிங் – அகால் தக்தை தோற்றுவித்தார். குரு கோபிந்த் சிங்குடன் பத்து குருக்களின் வரிசை முற்றுப் பெறுகிறது. இதற்குப் பின் சீக்கிய மதத்தை வழி நடத்துபவையாக – குரு கிரந்த் சாஹிப்பும், அகால் தக்த்தும், சீக்கிய புண்யத்தலங்களும் – இருக்கின்றன. 1984-இல் ராணுவம் பொற்கோயிலுக்குள் நுழைந்த போது நடைபெற்ற அழிவில் அகால் தக்த்துக்கு வெளியே இருந்த சீக்கியர்களின் புனித கிணறும் ஒன்று. அகால் தக்த் திரும்ப கட்டப்பட்டபோது அக்கிணறை காக்கும் முகமாக அகால் தக்த்துக்குள்ளேயே கிணறு இணைக்கப்பட்டு மாற்றி கட்டப்பட்டது. ஒரு கிரந்தியிடம் அக்கிணறு எங்கிருக்கிறது என்று விசாரித்தேன். அகால் தக்த்தின் அடித்தளத்தில் ஒரு சுரங்கம் மாதிரியான படிகளில் இறங்கி அக்கிணறை தரிசித்தேன். கிணற்றில் ஏதோ வேலை நடந்து கொண்டிருந்தது. பதினேழு-பதினெட்டாம் நூற்றாண்டுகளில் முகலாயர்களின் அதிகாரத்துக்கெதிரான அரசியல் அரணாக அகால் தக்த் முக்கியப் பங்காற்றியிருக்கிறது. அதன் விளைவாக பல தாக்குதல்களுக்கும் உள்ளாகியிருக்கிறது. அவற்றுள் முக்கியமானவையாகக் கருதப்படுபது ஆப்கானிய மன்னன் அஹ்மத் ஷா அப்தாலியின் தாக்குதல். கோவிலின் தூய்மைக்கு பங்கம் விளைவிக்க நூற்றுக் கணக்கான பசுக்களை வதை செய்தானாம் அப்தாலி. 18ம் நூற்றாண்டில் ஆப்கானிய மன்னனின் தூண்டுதலில் பொற்கோயிலுக்குள் குடியாட்டம் போட்டு கோவிலை அசுத்தப்படுத்திய மஸ்ஸார் ரங்கார் என்ற அதிகாரியையும் கோவிலுக்கு பங்கமேற்படுத்தியவர்களில் ஒருவனாகச் சொல்வார்கள். 1984இல் நிகழ்ந்த ஆபரேஷன் ப்ளூஸ்டாரின் போது அகால் தக்த் பீரங்கிகளால் சுடப்பட்டு சின்னாபின்னப் படுத்தப்பட்டது. இந்நிகழ்வு சீக்கியர்களின் மனதில் ஆறா காயத்தை ஏற்படுத்தியிருப்பதை அகால் தக்த்துக்கு வெளியேயிருந்த கல்வெட்டை வாசிக்கும் போது நன்கு உணர முடிந்தது. குளத்திற்கருகே பல நிமிடங்கள் நின்று கொண்டிருந்தேன். புஷ்டியான ஆரஞ்சு நிற மீன்கள் கரைக்கருகே வாய்களை திறந்தவாறு நீந்திக்கொண்டிருந்தன. அக்குளத்தின் நீரைக் கைகளில் பிடித்து சிறிது அருந்தி, தலையில் தெளித்துக் கொண்டேன். நிஷான் சாஹிப் வாசலுக்கருகே விரிக்கப்பட்டிருந்த கம்பளத்தில் சிறிது நேரம் இளைப்பாறினேன். சீக்கிய நூலகம் எங்கிருக்கிறது என்று யாத்திரிகர் ஒருவரிடம் கேட்டேன். ”இன்று ஞாயிற்றுக் கிழமை ; நூலகம் திறந்திருக்காது” என்று சொன்னார். நுழைவு வாயிலுக்கு மேல் சீக்கிய மியுசியம் இருந்தது. சீக்கியர்களின் வரலாற்றை ஓவியங்கள் வாயிலாக சித்தரித்திருந்தார்கள். பல அரிய தகவல்கள் அறியக் கிடைத்தன. செருப்பணிவதற்காக போடப்பட்டிருந்த இருக்கையில் அமர்ந்த போது பக்கத்தில் உட்கார்ந்திருந்த சீக்கியர் ஒருவர் “எங்கிருந்து வருகிறீர்கள்?” என்று கேட்டார். அவரிடம் சில நிமிடங்கள் பேசிக்கொண்டிருந்தேன். மஹாராஷ்டிராவில் உள்ள நந்தேத் நகரிலிருந்து வந்திருக்கிறார். (நந்தேத் குரு கோபிந்த் சிங் அமரரான தலம் ; புகழ்பெற்ற ஸ்ரீ அஸூர் சாஹிபு குருத்வாரா அங்கு இருக்கிறது.) என்னைப் போலவே அவருக்கும் அம்ரித்சர் வருவது இது தான் முதல்முறை, சீக்கியராக இருந்தாலும் இதற்கு முன் ஹர்மந்திர் சாஹிப் வர சந்தர்ப்பம் அமையவில்லையாம். ’எனக்கும் தான்’ என்றேன். தன் டர்பனைக் காட்டி ”இதை அணிந்தவன் இவ்வளவு காலம் கழித்து வருவது சரியில்லை தானே!” என்று சொல்லி முறுவலித்தார். “நீங்கள் டர்பன் அணிந்திருக்கிறீர்கள் ‘ நான் அணிந்திருக்கவில்லை..அது ஒன்றைத் தவிர வேறு என்ன வித்தியாசம்” என்றேன். அவர் ’மிக சரியாகச் சொன்னீர்கள்’ என்று சொல்லி கையில் வைத்திருந்த சிறு புத்தகத்தை திறந்து குரு கோபிந்த் சிங்கின் ஷபத் ஒன்றை வாசித்துக் காட்டினார். இனிமையான பஞ்சாபி மொழியின் சத்தம் நெஞ்சை நிறைத்தது. அவரிடமிருந்து அந்த ஷபத்தின் அர்த்தத்தை சுருக்கமாக விளங்கிக் கொண்டேன். பின்னர் இணையத்தில் அதன் ஆங்கில மொழிபெயர்ப்பை விகிபீடியாவில் வாசித்தேன். This entry was posted in Uncategorized and tagged கிணறு, குரு, குளம், கோவில், சீக்கியர், புத்தகம் on December 27, 2013 by hemgan. தமிழ்புனைவுகளின் நாயகர்கள் தமிழநாட்டில் இருப்பதாகத்தான் வர வேண்டும் என்று சில காலம் முன்னர் ஒரு மரபே ஏற்பட்டிருந்தது. எண்பதுகளில் ஒரு வாரப்பத்திரிக்கையில் சிவசங்கரி எழுதிய “47 நாட்கள்” என்ற தொடர்கதையை வாசித்திருக்கிறேன். வெளிநாட்டில் வேலை செய்யும் ஒரு மாப்பிள்ளையை மணமுடிக்கிறாள் கதையின் நாயகி. உண்மையில் அயல்நாட்டு மாப்பிள்ளை அவ்வளவு நல்லவன் இல்லை. அவன் நாயகியை கொடுமைப்படுத்துகிறான். இக்கதை பிறகு திரைப்படமாகவும் வந்தது. இன்னொருவிதமான அயல் நாட்டுக் கதைகள் வருவதுண்டு. வறுமையில் வாடும் தமிழ்க்குடும்பத்தில் ஒருவர் கஷ்டப்பட்டு கடுமையாக உழைத்து மலேசியாவிலோ அமெரிக்காவிலோ செட்டில் ஆகிவிடுவார்; குடும்பத்தின் வறுமையை வெளிநாட்டு பணம் அனுப்பி போக்குவார். ஆனால் சொந்த வாழ்க்கையில் அவர் தனிமையை அனுபவிப்பார். அவருக்கு அங்கு விவாகரத்து நிகழும் அல்லது அவள் காதலித்த வெள்ளைக்காரப் பெண்ணை இந்தியாவில் வசிக்கும் அவருடைய குடும்பத்தினர் ஏற்காமல் போவார்கள். அயல்நாட்டில் நடப்பதாகச் சித்தரிக்கப்படும் கதைகளில் ஒரு பலமான இந்திய இணைப்பு இருக்கும். அறுபதுகளில் எழுதப்பட்ட “புயலில் ஒரு தோணி”யை நான் சமீபத்தில்தான் வாசித்தேன் என்பதை இங்கு பதிவு செய்தாக வேண்டும். அயல்நாட்டுப் பின்புலத்தில் முழுக்க முழுக்க அயல் நாட்டுப் பாத்திரங்கள் ஏன் தமிழ்க்கதைகளில் உலவக் கூடாது? இனப்பிரச்னையின் காரணமாக உலகெங்கும் புலம் பெயர்ந்த இலங்கைத் தமிழர்கள் அத்தகைய கதைகள் தொண்ணூறுகளில் எழுதப்பட காரணமாயினர். அனுபவங்களின் சேகரத்துக்குப் பிறகே அது இலக்கியம் ஆகிறது . இலங்கைத் தமிழர்களின் கூட்டு அனுபவம் தமிழ் இலக்கியத்திற்கு சமகாலப் போர் அவலங்கள், புலம் பெயர் வாழ்க்கையின் நிர்ப்பந்தங்கள், அனுசரிப்புகளையும் பற்றிய புது முன்னோக்கிலான படைப்புகள் வந்தடையக் காரணமானது. உலகமயமாக்கலும் சர்வதேச கண்ணோட்டத்தில் கதைகள் புனையப்பட இன்னொரு காரணம். அ.முத்துலிங்கத்தின் – மகாராஜாவின் ரயில் வண்டி– அருமையான சிறுகதைத் தொகுப்பு. ஒவ்வொரு கதையும் தனிப்பட்ட அழகு கொண்டவை.. சில முக்கியமான சிறுகதைகள் இத்தொகுப்பில் இடம் பெற்றிருக்கின்றன. மகாராஜாவின் ரயில் வண்டி, தொடக்கம், ஆயுள், விருந்தாளி, கடன், பூர்வீகம், ஐந்தாவது கதிரை ஆகியவற்றைக் குறிப்பிட்டுச் சொல்லலாம். இத்தொகுதியில் உள்ள “நாளை” என்ற சிறுகதை பெயர் சொல்லப்படாத தேசமொன்றில் நிகழும் போரில் பாதிக்கப்பட்ட இரு சகோதரர்கள் பற்றிய சிறுகதை. பாத்திரங்களுக்கு பெயர்கள் தரப்படவில்லை. பெரியவர்கள் பாதிக்கப்படும் அனைத்து வகைகளிலும் யுத்தங்கள் சிறுவர்களையும் பாதிக்கின்றன என்றாலும் சிறுவர்கள் வேறுபட்ட வழிகளில் யுத்தங்களினால் அவதியுறுகின்றனர். பராமரிப்பு, புரிதல் மற்றும் அன்பு இவைகளுக்காக சிறுவர்கள் பெரியவர்களைச் சார்ந்து வாழ்கின்றனர். பெற்றோரின் மரணம் காரணமாகவோ, குடும்பத்தின் ஜீவனத் தேடுதலில் பெற்றோர் தீவிரமாக ஈடுபடும் காரணமாகவோ, மன அழுத்தத்துக்காளான பெற்றோரின் உணர்வு ரீதியான கவனமிழப்பின் காரணமாகவோ பெற்றோர்-சிறுவர்களுக்கிடையான இணைப்பு போர்க்காலங்களில் அறுபடுகிறது. பெற்றோரைத் தொலைத்த சிறுவர்கள் தெரிந்த ஒருவரின் அரவணைப்பில் இருக்கலாம் ; அல்லது உறவினர் யாருடனோ இருக்கலாம் ; அல்லது அனாதை விடுதிகளில் இருக்கலாம். குறிப்பிடத்தக்க விகிதத்தில் போரால் பாதிக்கப்பட்ட குழந்தைகள் பெரியவர்களின் பாதுகாப்பை இழந்துவிடுகின்றனர். புகலிடச் சூழலில் இவர்கள் “துணையற்ற குழந்தைகள்” (unaccompanied children) என்று அழைக்கப்படுகின்றனர். பெரியவனும் சின்னவனும் துணையற்ற குழந்தைகள். ஆனால் அவர்கள் அகதிகள் முகாமில் தங்கியிருக்கவில்லை. இம்முகாம்களிலிருந்து பல மைல்கள் தாண்டி ஒரு கராஜில் வசிக்கின்றனர். பெரியவனுக்கு பதினோரு வயது ; சின்னவனுக்கு ஆறு வயது. தினமும் பல மைல்கள் நடந்து வேறு வேறு முகாம்களுக்கு சென்று உணவு சேகரிக்கிறார்கள். ஒரு முகாமில் உணவு வண்டியின் வருகைக்காக காத்திருக்கின்றனர். சனங்கள் ஒழுங்கின்றி நின்று வரிசையை குலைத்துக் கொண்டிருக்கின்றார்கள். பெரியவனின் தலையில் சின்னவனின் பொறுப்பு. ஒழுங்கற்ற வரிசையில் சின்னவனை நிற்க விடவில்லை. சின்னவன் எங்கே தொலைந்து போய் விடுவானோ என்ற பயம் பெரியவனுக்கு. “அந்த தொக்கையான மனுஷி நாலு பிள்ளையையும் இழுத்துக்கொண்டு முன்னேறினாள். அவள் கைகளில் பெரிய பாத்திரங்கள் இருந்தன. அவள் எல்லாவற்றையும் முன் கூட்டியே போதிய ஏற்பாடுகளுடன் வந்திருந்தாள்” உணவு சேகரிப்பதற்காக ஒழுங்கற்று திரண்டு நின்றிருந்த சனத்திரளை அதிகாரம் செய்து பழக்கப்பட்ட முகத்துடன் தடித்த உருவங்கொண்ட பெல்ட், தொப்பி, ஓவர்கோட் அணிந்த ஒரு மனிதன் தன் குரலின் மூலம் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வருகிறான். சிறிது நேரம்தான். திரும்பவும் சனவெள்ளம் பெரியவனைத் தள்ள, சின்னவனின் கைப்பிடி தளர, அவன் தள்ளிக் கொண்டு போகப்படுகிறான். சின்னவனை ஓர் அதிகாரி அழைத்து ஒரு கூடாரம் முன்னர் நிறுத்தி வைக்கிறார். அரை மணி நேரம் சின்னவன் அங்கு காத்திருக்கிறான். அந்த அதிகாரி அண்ணனை தம்பியிடம் சேர்த்து வைக்கிறார். இதற்குள் பல புது வரிசைகள் தோன்றியிருக்கின்றன. எல்லோரும் பெரியவர்களாக நின்றிருக்கிறார்கள். சின்னவனை வரிசையில் நிறுத்தாமல் வேலி ஓரத்தில் நிற்க வைத்து. பெரியவன் தன் பார்வையால் சின்னவனை அடிக்கடி பார்த்துக் கொண்டிருக்கிறான். பெரியவனின் கையில் ஒரு நெளிந்த டின் மட்டுமே. அவனிடம் பாத்திரங்கள் இருந்திருந்தால் அவனுக்கு கொஞ்சம் அதிகமாக சூப் கிடைத்திருக்கும். ஒரு மீசைக்காரன் பெரியவன் கையில் இருந்த அடையாள அட்டையைப் பரிசோதித்து, “இது இங்கே செல்லாதே!” என்று சொல்கிறான்.“இனிமேல் வராதே” என்று அறிவுறுத்தப்படுகிறான். இருந்தாலும் அவனுக்கு ரொட்டியும் சூப்பும் வழங்கப்படுகின்றன. சூப் ஊற்றுபவரிடம் “ஆழத்தில் இருந்து கலக்கி ஊற்று” என்று கேட்டுக் கொள்கிறான். சின்னவனுக்கு இன்று சூப்பில் இறைச்சித் துண்டு கிடைக்கும் என்று நம்பிக்கை கொடுத்திருந்தான் பெரியவன். ரொட்டி மூன்று பிரிவுகளாகப் பிரிக்கப்படுகிறது; ஒரு பங்கை பெரியவன் பத்திரப்படுத்தி வைத்துக் கொள்கிறான். மீதி இரு பகுதிகளை இருவரும் உண்கிறார்கள். சூப்பில் அன்றும் இறைச்சித் துண்டு கிடைக்கவில்லை. முகாமில் இருந்து திரும்புகையில் நெடுஞ்சாலையெங்கும் ராணுவ வீரர்கள் காணப்படுகிறார்கள். சிகரெட் புகைத்தபடி நின்றிருந்த ஒரு வீரனை பெரியவன் அணுகுகிறான். ராணுவ வீரன் ஒரு சிகரெட்டை எடுத்து வீசுகிறான். பெரியவன் சிகரெட்டை பற்ற வைத்து புகைக்கிறான். சின்னவனுக்கும் புகைக்க ஆசை. பதினோரு வயதுப் பெரியவன் “நீயும் என்னைப் போல பெரியவன் ஆனதும் பிடிக்கலாம். இப்ப நல்ல பிள்ளையாம்” என்று அறிவுரை சொல்லுமிடம் நம் மனதை இலேசாக்குகிறது. சிறு புன்னகையை நம்முள் தோற்றுவிக்கிறது. அவர்கள் கராஜை எட்டும்போது ஒரு நாய் வந்து அவர்கள் அருகில் நிற்கிறது. அக்காட்சி போர், பசி, துயர், அவலம் நிறைந்த காட்சிகளுக்கு நடுவே மனித கருணையின் சாத்தியப்பாட்டின் படிமமாக விரிகிறது. ”சின்னவன் கையை நீட்டி ‘அதோ, அதோ’ என்று காட்டினான். அந்த நாய் மறுபடி வந்து நின்றது. மெலிந்து எலும்பும் தோலுமாய் இருந்தது. அதுவும் அகதி நாய்தான். பதிவு கார்ட் இல்லாத நாய். நிலத்தை முகர்ந்து பார்த்தபடி தயங்கி தயங்கி வந்தது. ‘அண்ணா, அந்த நாய்க்கு ஒரு பேர் வைப்போமா?” என்றான் சின்னவன்.‘வேண்டாம், பேர் வைத்தால் அதுவும் எங்கள் குடும்பம் ஆகிவிடும்’ பையில் இருந்த ரொட்டியை எடுத்து சரி பாதியாகப் பிய்த்து ஒரு பகுதியை அந்த நாயிடம் கொடுத்தான். அது அந்த ரொட்டியை தூக்கிக்கொண்டு நொண்டி நொண்டி ஓடியது’ கராஜ் பாதுகாப்பாக இருக்கிறது. உள்ளே வாடையும் இருட்டுமாக இருக்கிறது. பழைய கம்பளிகளை விரித்து படுத்துக் கொள்கிறார்கள். காலையில் சின்னவன் அழும்போது அவனுக்குக் கொடுப்பதற்காக, மீதமான ரொட்டியைப் பெரியவன் பத்திரப்படுத்தி வைத்துக் கொள்கிறான். சின்னவன் தூங்கி விட்டானென பெரியவன் எண்ணிக் கொண்டிருக்கையில் திடீரென ஊர்ந்து வந்து சின்னவன் கட்டிக் கொள்கிறான். சின்னவன் அழுகிறான். “உன்னைவிட்டு ஒரு நாளும் போக மாட்டேன்” என்று பெரியவன் அவனை அணைத்துக் கொள்கிறான். ’துணையற்ற குழந்தைகளான’ இருவரும் வயதில் மிகச் சிறியவர்கள், எனினும் பெரியவனின் முதிர்ச்சி மற்றும் பரிவு இருட்டான கராஜை நம்பிக்கையொளியால் நிறைக்கும் கணம் அது. நாளை என்பது இன்னொரு நாளாக இருக்கலாம்.. ஆனால் நம்பிக்கை நாளை இன்றைய நாளைகளைத் தாள உதவும் நன்னாட்களை நிறைக்கலாம். பெரியவன் அடுத்த நாள் பத்து மைல் தொலைவிலிருந்த இன்னொரு முகாமுக்கு செல்லத் திட்டமிடுவதோடு கதை நிறைவு பெறுகிறது. ”மகாராஜாவின் ரயில் வண்டி” மனித உணர்வுகளின் பல நிறங்களை வார்த்தைகளால் படம் பிடிக்கும் அரிய சிறுகதைகளின் சிறப்பான தொகுப்பு. மொழி, இனம் தாண்டிய பொதுவான மனிதப் பிரச்சினைகளை, அழகியலைப் பேசவருகையில் பெயரிலா பாத்திரங்கள் பேசுபொருளின் எல்லையற்ற தன்மையை விவரிக்க மிகவும் உகந்தவை என்று இச்சிறுகதைகளை வாசிக்கையில் எனக்கு தோன்றியது. “நாளை” சிறுகதை போலவே “தொடக்கம்” சிறுகதையிலும் கதை நிகழும் நாடோ, கதைசொல்லியின் இன அடையாளங்களோ சுட்டப்படுவதில்லை. உலகமயமாகிய வியாபாரச்சூழலில் மும்மாத நிதியறிக்கைகளும், பங்குகளின் விலை வரைபடங்களும் மட்டுமே முக்கியமானவையாகப் போன காலத்தில், காலக்கெடுக்களை சந்திப்பதற்கான ஓட்டங்கள் மட்டுமே சாசுவதம் என்றாகி விட்டபிறகு, உலக மையமே அலுவலகமும் அதில் இருப்பவர்களும் என்று ஆகிவிடுகிறது. உலகத்தை நோக்குவது அலுவலக அறையின் ஜன்னலின் பரப்பளவைச் சார்ந்ததாகவும் ஆகிவிடுகிறது, வெறுமை மிஞ்சி தீரா வேலைப்பளு தரும் அழுத்தத்தில் சலித்துப்போய் கதைசொல்லி திறந்திருந்த அலுவலக ஜன்னலின் வழி நுழைந்து இறந்துபோன பறவையின் சொந்த ஊர், அது எந்தெந்த தேசங்களின் மேல் பறந்தது என்பன போன்ற விவரங்களை இணையத்தில் (”வையவிரிவலை” – ஆசிரியரின் மிக அழகான சொற்பிரயோகம்!) சேகரிக்கிறான். போர்டு ரூமில் முதலாளிகள் அவனுடைய பிரெசெண்டேஷனுக்காக பொறுமையின்றி காத்திருக்கின்றனர். ஆறஅமர பறவை பற்றிய தகவல்களை சேகரித்துக் கொண்டுபோய் போர்ட் மீட்டிங்கில் பறவை பற்றிய சிறு சொற்பொழிவாற்றுகிறான். “ஆயுள்” கதையின் தொடக்கத்தில் “இது காதல் கதையல்ல” என்ற குறிப்பு வாசிக்கக் கிடைக்கிறது. கதையின் கடைசி பத்தி வரை ஒரு காதல் கதை போல நகரும் கதை. இலக்கிலாமல் சதா பயணப்பட்டுக் கொண்டிருக்கும் ஒரு நாடோடி வரலாற்றுக்கு முந்திய காலம் அவன் கையிலிருக்கும் பிளாஸ்டிக் குடுவை எல்லாருடைய கவனத்தையும் கவர்கிறது – ஹொன்ஸா கூல் என்கிற ஆதிவாசிப் பெண்ணைத் தவிர. நாடோடிக்கு அவள்மேல் ஈர்ப்பு. வழக்கத்திற்கு மாறாக அப்பெண்ணின் கிராமத்திலேயே தங்கிவிடுகிறான். இயற்கை சார்ந்த கிராமவாசிகளின் வாழ்க்கை அவனுக்கு மிகவும் பிடித்துவிடுகிறது. “என்னை மண்ந்து கொள்வாயா?” என்று அவன் கேட்கும்போது ஹொன்ஸாகூல் அவனை விரட்டிவிடுகிறாள் .நாடோடி அசரவில்லை. ஹோன்சாகூலை திருமணம் செய்துகொள்ளும் ஆசையை தெரிவிக்கிறான். அவருக்கு ,சம்மதம்தான். ஆனால் கிராம மரபுப்படி ஹோன்சாகூலின் சம்மதத்தைப் பெற்றால்தான் திருமணம் சாத்தியம். மழைக்காலம் துவங்கும் அறிகுறி தோன்றவும், அங்கிருந்து கிளம்ப முடிவெடுக்கிறான், போகுமுன்னர் ஹோன்ஸாகூலை மீண்டுமொரு முறை சந்தித்து அவளிடம் பிளாஸ்டிக் குடுவையை நீட்டுகிறான். ஹொன்சாகூல் அவன் தந்த குடுவையின் நேர்த்தியில் மனதைப் பறிகொடுக்கிறாள். “குடுவையை என் ஞாபகமாக வைத்துக் கொள். நான் திரும்பி வந்து உன்னை திருமணம் செய்து கொள்வேன்” என்று நாடோடி சொல்கிறான். இரு வருடங்கள் காத்திருந்தும் நாடோடி திரும்பி வரவில்லை. அவள் கிராமவாசியொருவனை மணக்கிறாள். சீக்கிரமே மணத்தை முறித்துக் கொண்டு விடுகிறாள். அவள் மணமுடித்த கணவன், அவளுடைய தந்தை – ஒவ்வொருவராக இறந்துவிடுகிறார்கள். குடுவை அவளுடைய குடிசையிலேயே கிடக்கிறது. ஒரு நாள் அவளும் இறந்து போனாள். பல வருடங்கள் கடக்கின்றன. குடிசையும் சிதிலமாகி மண்ணோடு மண்ணாகி விடுகிறது. சடலங்களும் மண்ணோடு மண்ணாகின. அந்த குடுவையும் மண்ணில் புதைந்து விடுகிறது. ஆனால் சாகவில்லை. அதன் ஆயுள் நானூறு ஆண்டுகள். நூறு வருடம்தான் கழிந்திருக்கிறது. அது அழிந்துபோக இன்னும் முன்னூறு ஆண்டுகள் இருந்தன. “ஆயுள்” நிச்சயமாக காதல் கதை இல்லை! மார்பகப் புற்றுநோயின் காரணமாக மார்பகம் நீக்கப்பட்ட பெண்களின் மனவலியை நுணுக்கமாகச் சொல்லும் அழகிய சிறுகதை – பூர்வீகம். யுக்ரேய்ன் நாட்டின் தலைநகரான கீவ் நகரில் வசிக்கும் அனா என்கிற அன்னலட்சுமி சேரகோவ் ”பூர்வீகம் தேடுவதை இனி விட்டுவிட வேண்டும். இன்னும் நூறு வருடங்களில் எல்லோரும் ஒரே இனம்தான்” என்று சொல்லிக்கொண்டே வைன் குடிப்பாள். அவள் அதிகம் குடித்து நிதானமிழக்கவும், கதைசொல்லியும் மற்றவர்களும் அவளை அழைத்துக்கொண்டு அவளுடைய ஓட்டல் அறையில் விடுவார்கள். அப்போது கண்ணகி போன்று தன்னிரு மார்பையும் கழட்டி அவர்கள் மீது அனா வீசுவாள். பஞ்சு போன்ற அவளின் மார்பகங்களின் ரகசியம் கதைசொல்லிக்கு ஆறு மாதம் கழித்து அனாவின் மரணச்செய்தியைப் படிக்கும்போதுதான் தெரிய வருகிறது. வெளிப்பூச்சில் அதி நவீனமாக வளைய வரும் குடும்ப அங்கத்தினர்களின் உண்மையான வண்டவாளம் இரவில் தெரிய வரும் “மகாராஜாவின் ரயில் வண்டி” சிறுகதையின் கதைசொல்லி எல்லாவற்றையும் பார்த்து துல்லியமாகப் பகிர்ந்து கொண்டாலும் அந்நிகழ்வுகளை அவன் எவ்வளவு புரிந்து கொண்டான் என்பதை நாம் அறிய மாட்டோம். ரோஸலின் என்கிற பதின்பருவ அழகி வாயைத் திறந்தால் பொய்! தான் படிக்கும் பள்ளியைப் பற்றிக் கூட அளந்து விடும் பகட்டு ! கதை சொல்லிக்கோ அவளின் பெயரை எப்படி ஆங்கிலத்தில் எழுதுவாள் என்று கேட்கவில்லையே என்ற ஏக்கம். கதை சொல்லிக்கு பல வருடங்களுக்குப் பிறகு யூகமாகப் புரிந்தாலும், நீள் சதுர பிஸ்கட்டை சாப்பிடும் போதெல்லாம் (ரோஸலின் வாசித்த) கிட்டாரின் மணம் வருவதை இன்னும் தவிர்க்க முடியாமல் இருக்கிறது. மகாராஜாவின் ரயில் வண்டி சிறுகதைத் தொகுதியை வாங்கி இரண்டு வருடங்களாகிவிட்டன. புதுப்புத்தகங்களை முகர்ந்தால் ஒரு மணம் வரும் ;புத்தகங்களை முகர்ந்து பார்க்கும் பழக்கமுள்ள எனக்கு இரண்டு வருடங்கள் முன்னர் வாங்கிய இப்புத்தகத்தில் இருந்து இன்னும் வாசனை வந்து கொண்டேயிருக்கிறது என்று தோன்றுகிறது. நீங்களும் வாங்கி முகர்ந்து பார்க்கலாம்! This entry was posted in Uncategorized and tagged அகதிகள், ஆயுள், இறைச்சி, குடுவை, தொடக்கம், நாய், நாளை, பறவை, புத்தகம், முகாம், வாசனை on October 22, 2013 by hemgan.
83
மனிதர்களுக்கு கிடைக்க கூடிய பல வகையான சுகங்களுக்கு காரகன் சுக்கிர பகவான் ஆவார். இந்த சுக்கிர பகவான் ஆகஸ்ட் மாதம் 1 ஆம் தேதி 12.41 மணியளவில் சிம்ம ராசியிலிருந்து கன்னி ராசிக்கு பெயர்ச்சி ஆனார். இந்த பெயர்ச்சியால் 12 ராசியினருக்கும் ஏற்படக்கூடிய பலன்களை இங்கு தெரிந்து கொள்ளலாம். மேஷம் மனிதர்களுக்கு கிடைக்க கூடிய பல வகையான சுகங்களுக்கு காரகன் சுக்கிர பகவான் ஆவார். இந்த சுக்கிர பகவான் ஆகஸ்ட் மாதம் 1 ஆம் தேதி 12.41 […]
84
புதிய பாதைக்குப் புறப்படும் கவிஞனின் கவிதைகள் நந்தவனமாய் என்றென்றும் பூத்துக்குலுங்கி எங்களுக்கு மனமளிக்க வாழ்த்துக்கள்... வாங்க மகேந்திரன், உங்களின் முதல் வருகைக்கும், கருத்துரைக்கும் என் நெஞ்சார்ந்த நன்றி. உங்கள் ஆதரவை தொடர்ந்து வழங்க வேண்டுகிறேன். என் பிரியமான கவிதை வீதி சௌந்தர், வாங்க. உங்கள் கருத்துரை எமக்கு மிக உற்சாகம் தருகிறது. தொடர்ந்து தாங்கள் எமக்கு தரும் ஆதரவு உங்களின் உணர்வை வெளிக்காட்டுகிறது. என் அன்பு தோழன் “மனசு” சே.குமார் வாங்க, அடியேன் மேல் தாங்கள் கொண்ட அன்புக்கு நான் என்றும் உரிமையுள்ளவன். உங்கள் ஆதரவு இந்த கவிஞனுக்கு எப்போதும் வேண்டும். வாங்க சீனிவாசன், வணக்கம். முதல்முறையாய் வருகை தந்து கருத்து தந்த உங்களுக்கு என் மனமார்ந்த நன்றி தோழா.., எனதினிய தமிழா, உனை என் இதயத்தமிழால் வரவேற்கிறேன். கண்டங்கள் தோறும் பரவிக் கிடக்கும் நம் தமிழ் இனத்தை இணைத்து வைக்கும் ஒரே பாலம் "தமிழ்". உலகெங்கிலும் உள்ள தமிழர்களே... கைக்கோர்ப்போம். தமிழ் உலகம் உருவாகட்டும். வாழ்க தமிழ். வெல்க தமிழ். பதிவுலக நண்பர்களுக்கும், அன்பர்களுக்கும் வணக்கம். நீண்ட நாட்களுக்கு முன் பதிவுலகத்தின் முன் நான் வைத்த வினாவுக்கு யாரிடமிருந்தும் ... வங்கம் தந்த சிங்கமே...! வரலாற்றை புரட்டிப் போட்ட புயலே...! இந்திய இளைஞர்களின் எழுச்சியே...! இந்தியாவுக்கு இராணுவம் அமைத்த தளபதியே...!! அடிமை... கண்ணியமான கனவுகள் யாவும் நிறைவேறிட எண்ணிய எண்ணங்கள் ஈடேற்றித் தர குவளையும் குதூகளிக்க உள்ளத்தில் இன்பமும் இல்லத்தில் சுகமும் இனிதே தங்கி... அரியும் சிவனும் விரும்பி அரும்பிய ஆரமுதே...! அழகே..! பனித்துளி பளிங்கழகே..! முல்லையும் நாணும் புன்னகை பூம்பெழிலே..! முன்னோர் உறை முதூராம... நேசித்த தேசத்தின் மானம் மண் படாதிருக்க சுவாசித்த சுவாசத்தை வன்கொடுமைக்கு பரிசாக்கி யாசிக்க கூடாத கூட்டத்தின் பிரம்படி வாங்கி யோசிக்க வைத்... அலைய அலைய அலை யடிக்குது வலைய வலைய வாருங்கடி வளையல் சத்தம் வானம் பிளக்கணும் குலுங்கி குலுங்கி ஆடுங்கடி பாட்டனும் பாட்டியும் கூடிக் க... கடல்கன்னி உலர்த்தும் தாவணி தலைப்பு நீண்டு நெளிந்து காற்றில் அலையும் குழலொத்த வடிவத்தில் துகள்களைத் தூவி மணலென மலர்த்தி வைத்த மகரந்தங்கள்... இறுகி கிடக்கும் மொட்டின் முனைத்தொட்டு இதமாய் தழுவி இதழ் விரிக்கும் சுகமடி..! பனியின் காதலுக்கு பல்லிளிக்கும் மலரின் மகரந்தத் துகள்களில... எனதன்பு நெஞ்சங்களுக்கு இனிய வணக்கம். என் அன்புத் தம்பி தினேஷ்குமார் (கலியுகம் வலைப்பூ) அவர்களுக்கு திருமணம் வருகிற ஏப்ரல... (நகை, அழுகை, இளிவரல், மருட்கை, அச்சம், வெகுளி, பெருமிதம், உவகை, அமைதி) இணையிலா இன்பம் கூட்டும் இன்முகம் இதழ் பிரிக்க நெகிழும் நெஞ்சம்...
85
*நானோட நீராக ஒன்றல்=நான் என்னும் அஹங்காரம் கரைந்து நீராக ப்ரம்ம உணர்வுப் பெருங்கடலில் சேர்வதே வாழ்வு
86
ஒரு வயதான முதிய பெண்மணி அவருடைய செக்கை பேங்க் கேஷியரிடம் கொடுத்து,”எனக்கு ஐநூறு ரூபாய் பணம் எடுக்க வேண்டும்” என்றார். உடனே அந்த பேங்க் கேஷ… read more குழந்தைகள் * இதோ, மீண்டும் மலர்ந்து விட்டது ஒரு குழந்தைகள் தினம். இது உங்களுக்கான தினம். மலர்களே தங்களுக்கு மாலை சூடிக் கொள்ளும் தினம் குயில்களே தங்கள… read more அந்த முட்டையை ஆம்லெட், ஆஃப் பாயில் போட்டு சாப்பிட்டால் அந்த முட்டையை ஆம்லெட், ஆஃப் பாயில் போட்டு சாப்பிட்டால் ந‌மது அன்றாட உணவில் கண்டிப்பாக சேர்த்துக… read more காலா' படத்துக்குப் பிறகு ரஜினி நடிக்கும் திரைப்படம் பேட்ட. `கார்த்திக் சுப்புராஜின் இயக்கத்தில் உருவான இத்திரைப்படத்தின் ஷூட்டிங் முடிந்த நிலையில், பொ… read more
87
புதுச்சேரி சாரம் பகுதியில் உள்ள தனியார் விடுதியில் அதிமுக கர்நாடக மாநில செயலாளர் புகழேந்தி, நாஞ்சில் சம்பத் ஆகியோர் கூட்டாக செய்தியாளர்களை சந்தித்தனர். அப்போது “எங்கள் கட்சி அதிமுகதான். விரைவில் தேர்தல் வந்தால் ஒரு அமைப்பு தேவை என்ற அடிப்படையில்தான் டிடிவி தினகரன் பேசியுள்ளாரே தவிர தனிக்கட்சி என்ற பேச்சுக்கே இடமில்லை. இதில் எங்களுக்குள் குழப்பமில்லை. நாங்கள் வீட்டுக்கு செல்வோமே தவிர ஒரு காலத்திலும் எடப்பாடி, ஓபிஎஸ்ஸை ஆதரிக்கமாட்டோம். அதற்காக கையெழுத்து போட்டு தரவும் தயார்” என்று தெரிவித்தனர். தொடந்து “ஜெயலலிதா மரணம் குறித்த விசாரணை கமிஷன், எடப்பாடி பழனிசாமியையும், ஓ.பன்னீர்செல்வத்தையும் விசாரிக்க சம்மன் அனுப்பவில்லை. மேலும் அங்கிருந்த பல அமைச்சர்களையும் விசாரிக்கவில்லை. அதனால் இது ஒரு தலைப்பட்சமானது. எம்எல்ஏக்கள் தகுதிநீக்கம் தொடர்பான வழக்கில் எங்களுக்கு சாதகமாகதான் தீர்ப்பு வரும். தற்போது எடப்பாடி பழனிசாமிக்கும், ஓ.பன்னீர்செல்வம் தரப்புக்கும் இடையில் மோதல் உருவாகியுள்ளது. அது ஆர்.கே.நகர் இடைத்தேர்தலுக்கு பிறகு அதிகரித்துள்ளது. விரைவில் ஒவ்வொருவரும் மாறி, மாறி நீக்குவதாக அறிக்கை வெளியாகும்” என்றனர். மேலும் “பாஜகவும், ரஜினியும் இணைந்து உள்ளாட்சித்தேர்தலில் போட்டியிட உள்ளதாக பேச்சு எழுந்துள்ளதே…. என்ற கேள்விக்கு, “பாஜகவுடன் யார் கூட்டணி சேர்ந்தாலும் ஆர்.கே.நகரில் பாஜகவுக்கு ஏற்பட்ட முடிவுதான் ஏற்படும். இருவரும் இணைந்தால் உள்ளாட்சித் தேர்தலில் ஒரிடம் கூட கிடைக்காது” என்றனர். “ஆர்.கே. நகர் முடிவு தொடர்பாக நடிகர் கமல் கடுமையாக விமர்சித்துள்ளாரே….. விரைவில் பல நடிகர்கள் கட்சித் தொடங்க உள்ளார்களே அது உங்களுக்கு பாதிப்பா என்று கேட்டதற்கு, “உண்மையில் ரஜினி, கமல் கட்சித்தொடங்க மாட்டார்கள்” என்று தெரிவித்தனர். В ДТП люди гибнут в 1500 раз больше, чем в авиакатастрофах, тем не менее, многим садиться за руль менее страшно, чем взбираться по трапу на борт самолета. Это нужно учитывать, разрабатывая стратегию продвижения бренда авиакомпании.
88
இதுகுறித்த அவரது அறிக்கையில், ‘’அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகப் பொதுச் செயலாளரான நான் உழைக்கும் மக்களின் உரிமைத் திருநாளாம் “மே தின” நன்னாளில் உலகெங்கும் வாழும் தொழிலாளர் பெருமக்கள் அனைவருக்கும் எனது இதயபூர்வமான மே தின நல்வாழ்த்துகளை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறேன். உடல் உழைப்பு என்பதனையே மூலதனமாகக் கொண்டு, அந்த உழைப்புக்குக் கிடைக்கும் ஊதியத்தினையே தம் வாழ்வாதாரமாகப் பயன்படுத்தி, உழைப்பால் வாழ்ந்தனரா? உழைப்புக்காகவே வாழ்ந்தனரா? என்று ஐயப்படும் அளவுக்கு உழைப்பை உறிஞ்சிப் பிழைக்கும் முதலாளிகளின் பிடியில் சிக்கிக் கிடக்கின்றனர். உயிர் வாழ்கின்ற ஒரு உரிமை தவிர, பெரும்பாலான பிற உரிமைகள் மறுக்கப்பட்டு, அடங்கி, ஒடுங்கிக் கிடந்த தொழிலாளர்கள், ஒற்றுமையுடன் போராடி உரிமைகளை வென்றெடுத்த திருநாளாகவும், உழைப்பாளரின் உரிமையையும், உடல் உழைப்பின் மேன்மையையும் உலகிற்கு எடுத்துரைக்கும் உயர் தினமாகவும் மே தினத் திருநாள் விளங்குகிறது. இந்த உலகம் உழைப்பவர்களாலே வாழ்கின்றது. அதனால் அது உழைப்பவர்களுக்கே சொந்தமானது என்றும், இத்தகைய பெருமையையும், சிறப்பினையும் கொண்ட உழைப்பாளர்கள் தங்களுக்குள் வேற்றுமை பாராட்டாது, ஒன்றுபட்டு உழைக்க வேண்டும் என்ற கருத்தினை வலியுறுத்தும் வகையில் புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆர். அவர்கள், “உழைக்கும் தோழர்களே ஒன்று கூடுங்கள். உலகம் நமது என்று சிந்து பாடுங்கள்” என்று உழைப்பாளர்களின் புகழை உயர்த்தி பாடியுள்ளார். வியர்வை சிந்த உழைப்பது என்பது கடினமானதாகக் கருதப்பட்டாலும், அதன் பலன்கள் இனிமையானவை என்பதை உணர்ந்து, உழைப்பின் மேன்மையை உள்ளத்தில் பதிய வைத்து, தங்களின் கடினமான உழைப்பால் வீட்டையும், நாட்டையும் உயர்த்திடும் தொழிலாளர் பெருமக்கள் அனைவருக்கும் எனது நெஞ்சார்ந்த “மே தின” நல்வாழ்த்துகளை மீண்டும் ஒரு முறை உரித்தாக்கிக் கொள்கிறேன்” என்று கூறியுள்ளார். கடலில் கஜா புயல் பயணிக்கும் வேகம் காலையில் குறைந்திருந்த நிலையில் மதியம் மும்மடங்கு அதிக வேகத்தில் வந்து கொண்டுள்ளது. தென்கிழக்கு வங்கக் கடலில் காற்றழுத்த தாழ்வு மண்டலம், புயலாக மாறி, தமிழகம் நோக்கி நகர்ந்து வந்து கொண்டுள்ளது. இந்த புயலுக்கு கஜா என பெயர் சூட்டப்பட்டுள்ளது. கஜ என்று அழைப்போரும் உண்டு. இன்று காலை நிலவரப்படி கஜா புயல் நாகைக்கு வடகிழக்கே 840 கி.மீ தொலைவில் நிலை கொண்டிருந்தது என்று இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்தது. 15ம் தேதி முற்பகலில், கடலூருக்கும், பாம்பனுக்கும் இடையே கரையை கடக்கும் வாய்ப்பு உள்ளது. இதனிடையே காலை 5.30 மணிக்கு, 7 கி.மீ வேகத்தில் கடலில் பயணித்து கொண்டிருந்த கஜா புயல், 7 மணியளவிலான நிலவரப்படி மணிக்கு 5 கி.மீ வேகத்திற்கு குறைந்தது. இதன்பிறகு அது மணிக்கு 4 கி.மீ வேகமாக குறைந்தது. ஆனால், இன்று மதியம், அந்த வேகம் மும்மடங்கு அதிகரித்தது. ஆம்.. மணிக்கு 12 கி.மீ வேகத்தில் அந்த புயல், தெற்கு மற்றும் தென்மேற்கு திசை … சற்றுமுன்னர் ஜனாதிபதி மேற்கொண்ட தீர்மானத்திற்கு உயர் நீதிமன்றம் இடைக்கால தடை விதித்தது. எனினும் இடைக்கால தடை விதிக்கப்படக்கூடிய சாத்தியம் இருப்பதாக ஐக்கியதேசியக் கட்சி முன்னரே தெரிவித்திருந்தது. அவ்வாறு இடைக்கால தடையுத்தரவு பிறப்பிக்கப்பட்டால் நாளைய தினம் நாடாளுமன்றம் கூடும் என ஐக்கிய தேசியக் கட்சியின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் லக்ஷ்மன் கிரிஎல்ல தெரிவித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. நாடாளுமன்றை கலைத்து ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மேற்கொண்ட தீர்மானத்திற்கு இடைக்கால தடை விதித்து உயர் நீதிமன்றத் தீர்ப்பளித்துள்ளது. ஜனாதிபதி, பிரதமர் மற்றும் அவர்களுடன் தொடர்புடைய அரசியல் கட்சி தலைவர்களுடன் கலந்துரையாடல் ஒன்று இடம்பெற உள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. எதிர்வரும் பொது தேர்தலில் கூட்டணி ஒன்றாக போட்டியிட உள்ளதாகவும் அதற்கான குறியீடு என்ன என்பது தொடர்பான இறுதி தீர்மானத்தை எடுப்பதற்காகவும் இந்த கலந்துரையாடல் இடம்பெற உள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுன, ஶ்ரீலங்கா சுதந்திர கட்சி, ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி, பிவிதுரு ஹெல உறுமய, மக்கள் கட்சி ஆகிய அரசியல் கட்சிகளின் தலைவர்கள் பொது உடன்பாடு ஒன்றிற்கு வருவதற்காக இந்த கலந்துரையாடல் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இதேவேளை பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவிற்கு ஶ்ரீலங்கா சுதந்திர கட்சியில் இருந்து விலகிய உறுப்பினர்களுக்கும் இடையில் நேற்று (11) இரவு கலந்துரையாடல் ஒன்று இடம்பெற்றது. இதன்போது எதிர்வரும் தேர்தலில் ஶ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் மற்றும் அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் பாராளுமன்ற உறுப்பினர்களின் எண்ணிக்கை குறையும் என அமைச்சர் எஸ்.பீ திஸாநாயக்க தெரிவித்துள்ளார். நாடாளுமன்றம் கலைக்கப்பட்டமைக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்ட அடிப்படை உரிமை மீறல் மனுக்கள் மீதான பரிசீலனையை நாளை வரை பிற்போட உயர்நீதிமன்றம் இன்று தீர்மானித்துள்ளது. இந்த மனுக்கள் பிரதம நீதியரசர் நளின் பெரேரா, ப்ரியந்த ஜயவர்த்தன மற்றும் பிரசன்ன ஜயவர்த்தன ஆகிய நீதியசர்கள் அடங்கிய ஆயத்தினால் பரிசீலிக்கப்பட்டன. ஐக்கிய தேசிய கட்சி, தமிழ் தேசிய கூட்டமைப்பு, மக்கள் விடுதலை முன்னணி, தமிழ் முற்போக்கு கூட்டணி, முஸ்லிம் காங்கிரஸ் மற்றும் அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் என்பன இந்த மனுக்களை தாக்கல் செய்தன. அவற்றுடன் தேர்தல்கள் ஆணைக்குழுவின் உறுப்பினர் ரட்னஜீவன் ஹூலும் நாடாளுமன்ற கலைப்புக்கு எதிராக தனியாள் அடிப்படை உரிமை மீறல் மனுவை தாக்கல் செய்திருந்தார். அதேநேரம், மாற்று கொள்ளைகளுக்கான மத்திய நிலையம், சட்டத்தரணிகளான அநுர லக்சிறி, லால் விஜேநாயக்க மற்றும் மேலும் இருவரின் தனியாள் மனுக்களும் தாக்கல் செய்யப்பட்டன. நாடாளுமன்றம் கலைக்கப்பட்டமை யாப்புக்கு விரோதமானது எனவும், அது தொடர்பான வர்த்தமானியை ரத்து செய்ய உத்தரவிட வேண்டும் என்றும் இந்த பிரச்சினையை நாடாளுமன்றில் தீர்த்து கொள்ள இடமளிக்குமாறும் அந்த …
89
Puzzles, Word puzzles English and தமிழ்; online puzzles,தமிழ் சங்கேதக் (cryptic corssword puzzle) குறுக்கெழுத்துப் புதிர்,தமிழ் சொல் வழிப் புதிர்கள்; ஒரு கவி/புதிர்/பழமொழி/உரையாடல் இந்தக் கட்டங்களில் (நெடுக்காக மட்டும்) கலைக்கப் பட்டிருக்கிறது. கறுப்புக் கட்டங்கள் வார்த்தை/வாக்கிய முடிவுகளைக் குறிக்கும். அவற்றை நீங்கள் இடம் மாற்ற முடியாது. எழுத்துக்களை மட்டும், அதுவும் நெடுக்காக மட்டும் இடம் மாற்றி, மறைந்துள்ள செய்தியைக் கண்டு பிடிக்க வேண்டும். முதல் முறை முயல்வோர், உதாரணத்தோடு உள்ள முழு விளக்கத்திற்கு இங்கு பார்க்கவும்: விவரமான செய்முறை விளக்கம் (http://muthuputhir.blogspot.com/2012/04/blog-post.html) ”முடித்துவிட்டேன்” என்ற இடத்தில் தட்டினால் உங்கள் விடை அருகிலிருக்கும் பெட்டியில் வரும். அதைப் படிவம் எடுத்து பின்னூட்டம் மூலமோ, inamutham@gmail.com என்ற விலாசத்திற்கு மின் அஞ்சல் மூலமோ அனுப்பவும். 1. அடக்கம் அமரருள் உய்க்கும் அடங்காமை ஆரிருள் உய்த்து விடும். 2. செறிவறிந்து சீர்மை பயக்கும் அறிவறிந்து ஆற்றின் அடங்கப் பெறின். Work is worship (செய்யும் தொழிலே தெய்வம் - பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம்: ceyyum tozilE theivam - PattukkOttai KalyANasuntharam)
90
அது இனி வரும் போது, முறையே போது இருட்டில் அல்லது அவர் O உணரும் போது நாள் முழுவதும் தகவல் ஒரு தேவையற்ற மூலம் தீர்வு போது! மற்றும் அதனால் "இது, இப்போது துல்லியமாக என் ஈகோவை இந்த தருணம் தான்", மற்றும் யுவோனி தூங்குகிறார்கள் அல்லது வேலை, அல்லது நீங்கள் ஒரு படைப்பு நேரம் "அரசுக்கு எதினான செயல்" அல்லது "உச்ச வடிவம்" போது நான் எந்த விதிகள் இந்த நிலையில் தெரியாது: இப்போது நான் ஏதாவது செய்ய எனவே அதே கடற்பாசி இருந்து தேன் சாரம் துளைகள் பிழியப்பட்ட மற்றும் கேள், மற்றும் மாற்றி வெட்டுக்கள் மற்றும் சேர்க்கிறது மற்றும் சேர்க்கிறது மற்றும் வெட்டுக்கள் குரலாக, நான் திடீரென்று இனி நான் கெட்ட வார்த்தைகள் மற்றும் அதை கதை என்று ஒரு சில நாட்கள் / மாதங்களில் இந்த சஸ்பென்ஷன் விரும்புகிறோம் மற்றும் உட்கார்ந்து இல்லை மற்றும் சமமாக மற்றும் "என்னை" பின்னர் விபத்து செய்த அந்த கேட்க சில நேரங்களில் ஒரு கணினி கியூபா மீது சில நேரங்களில் வேலை ஆனால் என் பழைய சாமான்களை நான் நீண்ட காலம் ஒரு சில நொடிகள் மற்றும் சில இழுவை சில கடைசியாக செய்து போது நினைவில் ஆனால் pleasantly நன்றாக மற்றும் கண்டுபிடிக்காத கிடையாது நானே அந்த jarają போன்ற மக்கள் சொல்வதை கேட்கும் கேள்விகளுக்கு நீங்கள் சொல்ல பின்னர் ஒவ்வொரு பாடல் அடிப்படையில் மற்றொரு திட்டம் இருக்கும், மற்றும் குழு என்று மிகவும் செய்யலாம் என்று அது விளையாடி கற்பனை, நான் மற்றும் மிகவும் அனைத்து ஆனால் மற்ற கையில் எடுக்க எனவே இப்போது உலகின் இசை அந்த மோசமான, ஆனால் அது நன்கு ஒவ்வொரு பாடல் போன்ற myk என்னுடையது அல்ல ஆனால் நான் எதுவும் மற்றும் திருடப்பட்ட ஆனால் பின்னர் ஈகோ இது ஒரு நல்ல அறிகுறி ஏனெனில் நீங்கள் வெட்கப்பட கிடைக்கும் என்ன சொல்ல கூட இல்லை Iwona என்ன சொல்கிறது என்று மிகவும் செய்யலாம் மற்றும் உங்கள் இல்லை, மற்றும் ஆம் நான் செய்கிறேன்! பசைகள் வரலாறு சுருக்க மூலம், ஆனால் அவராகவே இதை செயல்படுத்த முடியும், உண்மையில் அவ்வாறு இலக்கியரீதியாக அது அழகுபடுத்து ஒரு உரை பாட, மற்றும் இன்னும் வருத்தம் மற்றும் கையாளுதல் முடியும், மற்றும் போன்ற உணர்ச்சிகளை அது போக முடியும் மற்றும் கருவியாக பாதுகாத்து வேண்டும் என்பதை விளையாட ஆனால் பின்னர் ஆர்வம் மற்றும் சோம்பல், மற்றும் தான் என்று மீண்டும் உட்கார்ந்து mixtejp மற்றும் இந்த எப்போதும் போதுமான அளவிற்கு எனக்கு திருப்தி இல்லை நிறைவு செய்தார் ஒருபோதும் எழுகின்றன மற்றும் நான் இந்த ஸ்கிசோஃப்ரினியாவில் அது ஒரு முழு வேலை செய்ய ஆரம்பிக்கும் எந்த வழி தான் இருக்கிறது என்று நான் நினைக்கிறேன் ஏனெனில் நான் விரும்பும் விஷயங்கள் மற்றும் அது என்னை இந்த துண்டுகள் மற்றும் முயற்சி மற்றும் przymnie காண்பிக்க மற்றும் நிரூபிக்க வேண்டும் நான் கூட மீண்டும் ஏற்கனவே ஒலி நாடாவில் பதிவு மறுசுழற்சி ஏனெனில் நான் ஏதாவது கண்டுபிடிக்க என்ன பதிவு ஏனெனில் AI உரிமை நேராக்க ஏனெனில் நான் உட்கார்ந்து புல் அல்லது எந்த ioi எருதின் பாய்ச்சலை தன் பக்கம் ஈர்க்க அவ்வீரன் கையற்ற மேலாடையை அசைத்தல் ஒரு ஆடு ஒரு கூடைகள் நான் அவளை உள்ளே விட அவள் உனக்கு தெரியும் ஆனால் எந்த சுருக்கங்கள் எதிர்கொள்கிறது இல்லை என்று இல்லை ஏதோ செய்கிறேன் ஏதோ நாம் சுத்தம் அல்லது, கொள்கை, மேலும் பின்னணி அல்லது குறைவான அல்லது மேலும் ஏதாவது ஒரு விருப்பத்தை மற்றும் கட்சி இருக்க விரும்புகிறேன் போது கேட்க காரில் டேப் அங்கு இழுப்பது துடிக்கிறது?
91
ஒடிசா மாநிலம், ஜகத்சிங்பூர் மாவட்டத்தில் உள்ள ஜான்கந்த் பகுதியில் 1000 ஆண்டுகள் பழைமையான மா சரளா கோயில் அமைந்துள்ளது. புதியதாக வாகனம் வாங்குபவர்கள் இந்தக் கோயிலில் பூஜை போடுவது வழக்கம். இந்த நிலையில், ஹெல்மெட் இல்லாமல் வாகனத்தில் வரும் பக்தர்களுக்கு இனி பூஜை செய்யப்பட மாட்டாது எனக் கோயில் நிர்வாகம் அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. பக்தர்கள் இடையே ஹெல்மெட் பயன்பாடு குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்துவதற்காக இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஜகத்சிங்பூர் மாவட்ட போலீஸ் கண்காணிப்பாளர் ஜெய் நாராயண் பங்கஜ், “விபத்துகளில் சிக்கும் பெரும்பாலானோர் ஹெல்மெட் இல்லாததாலேயே உயிர் இழக்கின்றனர். எனவே, சாலை விபத்துகளைக் குறைக்கும் பணியில் ஈடுபட்டுள்ளோம். அதன்படி இந்த மாவட்டத்தில் விபத்துகளைக் குறைப்பதற்காக பல நடவடிக்கைகளை எடுத்துள்ளோம். அதன் பயனாக 2016ஆம் ஆண்டைவிட 2017ஆம் ஆண்டு விபத்துகளின் எண்ணிக்கை 14% குறைந்துள்ளது. அதன் ஒரு பகுதியாக கோயில் நிர்வாகத்தினரிடம் இதுகுறித்து விளக்கினோம். கோயில் நிர்வாகத்தினர் எங்களுடன் இணைந்திருப்பது மகிழ்ச்சியளிக்கிறது. மற்ற கோயில் நிர்வாகத்தினரும் இதைப் பின்பற்றி விபத்துகளைக் கட்டுப்படுத்த உதவி செய்ய வேண்டும்” எனத் தெரிவித்துள்ளார். 2017ஆம் ஆண்டு மே மாதம், உத்தரப்பிரதேச மாநிலம் தலைநகர் லக்னோவில் விதிமுறை இல்லையென்றால், எரிபொருள் இல்லை என்னும் திட்டம் அமல்படுத்தப்பட்டது. அதன்படி, ஹெல்மெட் அணியாதவர்களுக்குப் பெட்ரோல், டீசல் விற்பனை செய்யப்பட மாட்டாது. அதேபோல், கொல்கத்தாவில் சாலை பாதுகாப்பை உறுதிப்படுத்தும் வகையில் சேஃப் டிரைவ், சேவ் லைஃப் என்னும் திட்டம் அமலில் உள்ளது. அதன்படி, இருசக்கர வாகனங்களை ஓட்டி வருபவரும் பின்னால் அமர்ந்து வருபவரும் ஹெல்மெட் அணிய வேண்டும். இல்லையெனில் பெட்ரோல் வழங்கப்பட மாட்டாது. நடிகர் அமீர் கான் நடிப்பில் பெரும் எதிர்பார்ப்போடு வெளியாகி இருக்கும் தக்ஸ் ஆஃப் ஹிந்தோஸ்தான் திரைப்படத்தின் முதல் நாள் வசூல் விவரம் வெளியாகியுள்ளது. தக்ஸ் ஆஃப் ஹிந்தோஸ்தான் என்கிற படத்தில் முதல்முறையாக அமீர் கானும் அமிதாப் பச்சனும் இணைந்து நடித்துள்ளார்கள். கத்ரினா கைஃப், ஃபாத்திமா சனா சயிக் போன்றோரும் நடித்து, விஜய் கிருஷ்ணா ஆச்சார்யா இயக்கியுள்ள இந்தப் படம் நேற்று (நவம்பர் 8) வெளியானது. இதுவரை இந்தப் படத்துக்கு எதிர்மறையான விமர்சனங்களே அமைந்துள்ளன. மிகவும் எதிர்பார்த்த இந்த அமீர் கான் படம் ஏமாற்றியுள்ளதாகப் பலரும் சமூகவலைதளங்களில் பதிவு எழுதியுள்ளார்கள். எனினும் முதல் நாளன்று அபார வசூலை பெற்றுள்ளது. இந்தியாவில் இந்தி, தமிழ், தெலுங்கு என மூன்று மொழிகளிலும் வெளியான தக்ஸ் ஆஃப் ஹிந்தோஸ்தான், முதல் நாளன்று மூன்று மொழிகளிலும் சேர்த்து வரி நீங்கலாக கிட்டத்தட்ட ரூ. 52 கோடி வசூலை பெற்று சாதனை படைத்துள்ளது. இதன்மூலம் 2018ஆம் ஆண்டு இந்தியாவில் முதல் நாளில் அதிக வசூலை பெற்ற படம் என்கிற சாதனையையும் படைத்துள்ளது. இதற்கு முன்பு சஞ்சு படம் வரி நீங்கலாக ரூ. 34.75 கோடி வசூலைப் பெற்று முதல் இடம் பெற்றது. அதன் வசூலை தக்ஸ் ஆஃப் ஹிந்தோஸ்தான் முறியடித்துள்ளது. இந்த ஆண்டு வெளியான ‘ரேஸ் 3’ ரூ 29.17 கோடி, ‘கோல்டு’ ரூ. 25. 25 கோடி, ‘பாகுபலி 2’ ரூ.25. 10 கோடி என முதல் நாள் வசூலில் அடுத்தடுத்த இடங்களில் உள்ளன. மேலும், தக்ஸ் ஆஃப் ஹிந்தோஸ்தான் இந்தியில் ரூ. 50.75 கோடியும் தமிழ் மற்றும் தெலுங்கில் ரூ. 1.50 கோடி வசூலையும் பெற்றுள்ளது. இந்தியா முழுக்க 5000 திரையரங்குகளில் வெளியானது. எனினும் எதிர்மறை விமர்சனங்களால் வரும் நாட்களில் இதன் வசூல் எவ்வாறு அமையும் என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.
92
சுசீந்திரம், கன்னியாகுமரி கோவில்களில் ராமநவமி விழா சிறப்பு வழிபாடு, கிறிஸ்தவ ஆலயங்களில் குருத்தோலை பவனி, கன்னியாகுமரி வர்த்தக துறைமுகத்துக்கு எதிர்ப்பு : மீனவர்கள் குறைதீர்க்கும் கூட்டத்தில் போராட்டம், ஆர்.பி.ஆர். குரூப்ஸ் நிறுவனங்களில் வருமானவரி அதிகாரிகள் விடிய- விடிய சோதனை, விட்டுக்கொடுத்து வாழ்ந்தாலே குடும்பநல வழக்குகள் குறைந்துவிடும் - ஐகோர்ட்டு தலைமை நீதிபதி இந்திரா பானர்ஜி, கன்னியாகுமரி அரசு பழத்தோட்டத்தில் ரூ.4 கோடி செலவில் சுற்றுச்சூழல் பூங்கா அமைக்கும் பணி தீவிரம், புயல் எச்சரிக்கைக்கு பின்பு கடலுக்கு சென்று திரும்பிய மீனவர்கள் வலையில் அதிக அளவு மீன்கள் சிக்கின, ஒகி புயலால் பாதிக்கப்பட்ட 1,100 விவசாயிகளின் வங்கி கணக்கில் நிவாரணத்தொகை விரைவில் செலுத்தப்படும், ரூ.13 லட்சம் மீன்பிடி வலைகள் தீ வைத்து எரிப்பு பணி நீக்கம் செய்யப்பட்ட ஊழியர் கைது, பறக்கை மதுசூதனப்பெருமாள் கோவில் பங்குனி திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது,
93
சர்வதேச டெனிஸ் போட்டி இன்று ஆரம்பம் - Sooriyan FM News - Srilanka's Number One News Portal, Most visited website in Sri Lanka அதேவேளை, அண்மையில் அவுஸ்திலேலிய ஓப்பன் டெனிஸ் போட்டியில் வெற்றிக்கிண்ணத்தை சுவிகரித்த சுவிஸ்சலாந்தை சேர்ந்த ரொஜர் பெடரர் இந்த போட்டியில் பங்குகொள்கிறார். தற்போது, 2வது இடத்தில் உள்ள 36 வயதான ரொஜர் பெடரர், இந்த தொடரில், அரை இறுதியை எட்டினால் ஸ்பெயினை சேர்ந்த ரபல் நடாலை பின்தள்ளி மீண்டும் முதலிடத்தை அடைவார் என தெரிவிக்கப்பட்டுள்ளது. அவ்வாறு நிகழும் பட்சத்தில், அதிக வயதான நிலையில், முதலாம் இடத்தை வீரர் என்ற சாதனையை செய்தவர் என்ற சாதனையை படைப்பார் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
94
தொழில்நுட்பம் விளையாட்டு உலக செய்திகள் கனடா பிரித்தானியா சுவிஸ் பிரான்ஸ் ஜேர்மனி இந்தியா சினிமா வீடியோ/ஓடியோ கட்டுரைகள் மனிதன் லங்காசிறி ஸ்மார்ட்போன் தொலைந்து போனால் கூட அதில் உள்ள புகைப்படங்கள், வங்கி சார்ந்த தகவல்கள் போன்ற பல முக்கியமான தகவல்களை எளிதில் அழித்து விடலாம். அதற்கான வழிமுறைகள் இதோ, அதில் நீங்கள் பயன்படுத்திய சாதனங்களின் பட்டியலை பார்க்க முடியும். ஒருவேளை ஒன்றுக்கும் மேற்பட்ட சாதனத்தை பயன்படுத்தியிருந்தால், திரையின் மேல் காணப்படும் சாதனத்தை கிளிக் செய்ய வேண்டும். இதில் Sound ஆப்ஷனை கிளிக் செய்தால் உங்களின் சாதனம் இருந்த இடத்திலேயே சத்தத்தை ஐந்து நிமிடங்களுக்கு எழுப்பும். சாதனம் சைலன்ட் மோடில் வைக்கப்பட்டிருந்தாலும் இந்த அம்சம் கச்சிதமாக வேலை செய்யும். ஒருவேலை Lock ஆப்ஷனை கிளிக் செய்தால் உங்களது சாதனம் லாக் செய்யப்பட்டு விடும். இறுதியாக Erase ஆப்ஷனை கிளிக் செய்தால் உங்களது சாதனத்தில் உள்ள அனைத்து தகவல்களும் அழிந்து விடும். முக்கிய செய்திகள் பிரபலமானவை வீடியோ கட்டுரைகள் இணையத்தில் பிரபலமானவை நேற்று அதிகம் படிக்கப்பட்டவை இந்தவாரம் அதிகம் படிக்கப்பட்டவை
95
எளிமையான வார்த்தைகளை வைத்து அற்புதமான கவிதைகளை தொடுப்பது உங்கள் த்னிச்சிறப்பு.... வாழ்த்துக்கள் கவிஞரே....!
96
எல்.கே.ஜி முதல் பன்னிரெண்டாம் வகுப்பு வரை விடுமுறையை எடுக்காத மாணவி..!! குவியும் பாராட்டுக்கள்..!! - Kalvinews கல்விநியூஸ் KALVINEWS OFFICIAL ANDROID APP - பெற கீழே உள்ள IMAGE கிளிக் செய்து GOOGLE PLAYSTORE-ல் DOWNLOAD செய்து கொள்ளுங்கள் நன்றி...!!! பள்ளி விடுமுறை எடுக்க தினம்தினம் புதுப்புது காரணம் தேடிக்கொண்டிருக்கும் இன்றைய மாணவர்களுக்கு மத்தியில், மதுரையை சேர்ந்த மாணவி ஒருவர் விடுமுறையை எடுக்காமல் பள்ளி பருவம் முழுவதையும் வெற்றிகரமாக நிறைவு செய்து சாதனை படைத்துள்ளார். பொதுவாகவே தவிர்க்க முடியாத சில காரணங்களால் மாணவர்களை விட, மாணவிகள் விடுமுறை எடுத்தாக வேண்டிய சூழல் உள்ளது. ஆனால், அனைத்து சோதனைகளையும் கடந்து எல்.கே.ஜி. முதல் 12 ஆம் வகுப்பு வரை விடுப்பே எடுக்காமல், வெற்றிகரமாக தனது பள்ளி படிப்பை நிறைவு செய்துள்ளார் மதுரையை சேர்ந்த மாணவி கார்த்திகா. மதுரை மாவட்டத்தில் நெல்பேட்டை பகுதியில் உள்ள அருஞ்சுணை - நவீனா தம்பதியரின் இரண்டாவது மகள்தான் மாணவி கார்த்திகா. இவர்கள் அரசி வியாபாரம் செய்து வருகிறார்கள். இவர் தொடர்ந்து பள்ளியில் விடுமுறை எடுக்காமல் சென்றுள்ளார். ஒவ்வொரு வருடம் இவரை ஊக்கப்படுத்த பள்ளி நிர்வாகம் ஆண்டுதோறும் விருதுகளும், சான்றிதழ்களும் வழங்கி கவுரவித்துள்ளது. இதனை தொடர்ந்து, பள்ளிக்கு இனி விடுப்பு எடுக்கப்போவதில்லை என்று மாணவி தீர்மானித்தார். இதனிடையே கடந்த 2008 ஆம் ஆண்டு, நடந்த ஒரு விபத்தில், மாணவி கார்த்திகாவிற்கு கையில் எலும்பு முறிவு ஏற்பட்டுள்ளது. ஆனால் அப்போதும் விடுமுறை எடுக்காமல், கையில் கட்டுகளோடு பள்ளி சென்று ஆசிரியர்களை நெகிழ்ச்சியடைய செய்துள்ளார். இவர் மற்ற மாணவர்களுக்கு ஒரு முன்னுதாரணமாக திகழ்ந்து வருகிறார். இதுகுறித்த செய்திகள் வெளியானதால் அனைவரும் மாணவி கார்த்திகாவை பாராட்டி வருகின்றனர். Flash News : தகுதியற்ற ஆசிரியர்கள் விவரம் கோரி இயக்குனர் உத்தரவு - கட்டாய ஓய்வில் (VRS) அனுப்ப முடிவு? - CEO Proceedings கஜா புயல், வரும் 15ஆம் தேதியன்று கரையை கடக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளதால், தமிழகத்தின் வட மாவட்டங்களில் கனமழை பெய்யும் என எதிர்பார்க்கப்படுக... தேர்தல் பணி பயிற்சி - 2019 Presiding Officiers, Polling Officers உள்ளிட்ட பணியாளர்களின் விவரம் சேகரிக்க உத்தரவு
97
திருக்குறள்:84 அகனமர்ந்து செய்யாள் உறையும் முகனமர்ந்து நல்விருந்து ஓம்புவான் இல். உரை: நல்ல விருந்தினராய் வந்தவரை முகமலர்ச்சி கொண்டு போற்ற...
98
கலைந்திருக்கும் எழுத்துக்களைச் சீர்ப் படுத்தி சொற்களை வெளிப்படுத்த வேண்டும். மூலச்சொற்களிலிருந்து, இறுதி விடைக்கான எழுத்துகள் எடுக்க வேண்டும். மற்றொரு முறை எழுத்துக்களைச் சீர்ப்படுத்தி இறுதி விடை கண்டுபிடிக்க வேண்டும். உங்கள் இறுதி விடை கொடுக்கப்பட்டிருக்கும் துப்பு/தடையத்திற்குப் (clue line) பொருந்த வேண்டும்! முதல் முறையாக முயல்வோர் கீழே “படிப்படியாக” செய்முறை விளக்கம் பார்க்கவும்.“முடித்துவிட்டேன்" என்ற சொல்லை அழுத்தி, நீங்கள் கண்டுபிடித்த விடையை எதிரில் உள்ள பெட்டியில் பார்க்கவும். குறிப்பு: ஒரே வரியில் இரண்டு எழுத்துக் கட்டங்களைத் தட்டினால், அந்த எழுத்துக்கள் இடம் பெயர்வதைக் காணலாம்.) 2. பொருள் பொதிந்த சொற்கள் கிடைத்தபின் "இறுதி விடைக்கான எழுத்துக்கள்" என்ற வரியை அழுத்துங்கள். இப்பொழுது இறுதி விடைக்கான எழுத்துக்கள் மட்டும் கீழே உள்ள கட்டங்களுக்கு வந்துவிடும். 3. அந்த எழுத்துக்களையும் ஒழுங்குபடுத்தி, கொடுக்கப்பட்டிருக்கும் துப்புக்குப் (க்ளூவுக்குப்) பொருத்தமான விடையை வெளிப்படுத்தவும். 4. “முடித்துவிட்டேன்" என்ற சொல்லை அழுத்தி, நீங்கள் கண்டுபிடித்த விடை எதிரில் உள்ள பெட்டியில் இருக்கும். இது போன்ற அனைத்து நண்பர்களின் வார்த்தை விளையாட்டுக்கள் பற்றிய அறிவிப்புகளை உடனடியாக அறிந்து கொள்ள https://www.facebook.com/groups/tamilwordpuzzles/ என்ற முகநூல் குழுமத்தில் இணைந்து கொள்ளுங்கள். Interests blogging, puzzles solving and making, surfing the web, astrology, spiritual enlightenment, p(rov)oking nephews and nieces in Facebook
99
மத ரீதியாக தேர்தல் பிரச்சாரம் செய்து வெற்றிபெற்றதாக வழக்கு தொடரப்பட்ட நிலையில், முஸ்லீம் லீக் எம்.எல்.ஏ ஷாஜியை தகுதி நீக்கம் செய்து கேரள உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. 2016ஆம் ஆண்டு நடைபெற்ற சட்டமன்றத் தேர்தலில் கேரள மாநிலம் அழீக்கோடு சட்டமன்ற தொகுதியில் போட்டியிட்டவர் இந்திய யூனியன் முஸ்லீம் லீக் கட்சியின் கே.எம் ஷாஜி. இவர் தன்னை எதிர்த்து இடதுசாரி கூட்டணி சார்பில் போட்டியிட்ட பத்திரிகையாளர் நிகேஷ்குமாரைவிட கூடுதலாக 2,287 வாக்குகள் பெற்று வெற்றியடைந்தார். தேர்தலின்போது மதரீதியான பிரச்சாரத்தை முன்வைத்து ஷாஜி வெற்றிபெற்றதாக நிகேஷ்குமார் கேரள உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். அவர் தனது மனுவில், “முஸ்லீம் வாக்காளர்கள் முஸ்லீம் அல்லாதோருக்கு வாக்களிக்கக் கூடாது என ஷாஜி துண்டு பிரசுரங்களை வினியோகித்தார்” என்று குற்றம் சாட்டியிருந்தார். இவ்வழக்கை விசாரித்த கேரள உயர் நீதிமன்ற நீதிபதி பிடி ராஜன், சட்டமன்ற உறுப்பினர் ஷாஜியை தகுதி நீக்கம் செய்து இன்று (நவம்பர் 9) தீர்ப்பளித்துள்ளார். மேலும் நிகேஷ்குமாருக்கு ஷாஜி 50 ஆயிரம் ரூபாய் நஷ்ட ஈடு தர வேண்டும் என்று குறிப்பிட்ட நீதிபதி, தீர்ப்பு குறித்த நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு கேரள சபாநாயகருக்கும், மாநில தேர்தல் ஆணையத்துக்கும் அறிவுறுத்தியுள்ளார். அழீக்கோடு தொகுதியில் தான் வெற்றிபெற்றதாக அறிவிக்க வேண்டும் என்கிற நிகேஷ்குமாரின் கோரிக்கை நிராகரிக்கப்பட்டது. அங்கு மீண்டும் தேர்தல் நடத்த வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. தீர்ப்பினை அடுத்து, ஷாஜி அடுத்த 6 வருடங்களுக்கு தேர்தலில் போட்டியிட முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. தீர்ப்பை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யவுள்ளதாக ஷாஜி தெரிவித்துள்ளார். முஸ்லீம் அல்லாதோருக்கு சொர்க்கத்தில் இடம் இல்லை என்று துண்டு பிரசுரங்கள் விநியோகித்ததாகவும் அவர் மீது குற்றம் சாட்டப்பட்டது குறிப்பிடத்தக்கது.