id
stringlengths
1
4
context
stringclasses
253 values
question
stringlengths
19
196
answers
sequence
0
"Hṛṣīkeśa" (சமக்கிருதம்: हृषीकेश) என்பது 'புலன்களின் கடவுள்' என்ற பொருள் கொண்ட விஷ்ணுவின் பெயராகும். ரிஷிகேஷ் என்பது வட இந்தியாவில் இமாலய மலைத்தொடர் வரிசையில் அமைந்திருக்கும் இந்துக்களின் புனித நகரமாகும். 'ரப்யா ரிஷியின்' தவத்தின் (சுய-புலனடக்கம்) காரணமாக விஷ்ணுவானவர் கடவுள் ரிஷிகேஷாக அவருக்கு தோன்றியதன் நினைவாக இந்த இடம் அந்தப் பெயரைப் பெற்றிருக்கிறது. ஸ்கந்த புராணத்தில், கடவுள் விஷ்ணு ஒரு மாமரத்தின் கீழே தோன்றியதால் இந்தப் பகுதி 'குப்ஜம்ராக்' என்று அறியப்படுகிறது. வரலாற்று ரீதியாக, ரிஷிகேஷ் சிவனின் உறைவிடமான புராண ரீதியான 'கேதர்கண்ட்'டின் (இப்போது கர்வால்) ஒரு பகுதியாக இருந்து வந்திருக்கிறது. இலங்கையின் அரசனான ராவணனைக் கொன்றதற்காக கடவுள் ராமன் இங்கு பிராயச்சித்தம் செய்து கொண்டதாக வரலாறு குறிப்பிடுகிறது; அவருடைய இளைய சகோதரனான லட்சுமணன் இதே இடத்தில்தான் கங்கையைக் கடந்தார். இந்த இடத்தில்தான் இப்போது கயிற்றைப் பயன்படுத்திச் செல்லக்கூடிய 'லக்ஷ்மன் ஜூலா' (लक्ष्मण झूला) பாலம் உள்ளது. ஸ்கந்த புராணத்தில் வரும் 'கேதர் கந்த்' என்பதும் இதே இடத்தில் இந்திரகுந்த் இருந்ததாகக் குறிப்பிடுகிறது. இந்த கயிற்றுப் பாலம் 1889ஆம் ஆண்டில் அதிர்வுதாங்கும் பாலமாக இரும்புக் கம்பிகள் கொண்டு மாற்றப்பட்டது. 1924ஆம் ஆண்டில் வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்ட பிறகு, இது வலுவான தற்போதைய பாலமாக மாற்றப்பட்டது. இந்த இடத்தைப் பற்றிய சுவாரசியமான கதை ஒன்று உள்ளது. கடவுள் ராமர் இந்த இடத்தில்தான் தன்னுடைய தியானம் மற்றும் பிற ஆன்மீகச் சடங்குகளைச் செய்தார் என்பதுடன் கங்கையில் ஓடும் தண்ணீர் அவரைத் தொந்தரவு செய்ய லக்ஷ்மன் ஒரு அம்பை எய்து தண்ணீரின் ஓட்டத்தை நிறுத்தினார். அதிலிருந்து இங்கிருக்கும் இந்த நதி ஆச்சரியப்படும்படியாக அமைதியாகவே உள்ளது; இரவில்கூட உங்களுக்குக் கீழே ஒரு நதி ஓடிக்கொண்டிருக்கிறது என்பது தெரியாமலேயே நீங்கள் பாலத்தை கடந்துசெல்லாம். இன்றும் இந்தப் பாலத்தின் மேற்குக் கரையில் லக்ஷ்மணர் கோயில் உள்ளது, அத்துடன் அதற்கும் அப்பால் கடவுள் ராமருக்கென்று அர்ப்பணிக்கப்பட்ட கோயில் உள்ளது. இதனுடன் அவருடைய மற்ற சகோதரரான, 'கேதர் கண்ட்' டில் குறிப்பிடப்படுகின்ற பரதனுக்கும் ஒரு கோயில் இருக்கிறது. ராம்ஜுலா - கங்கைக்கு மேலே உள்ள இந்தப் பாலம் இந்திய அரசாங்கத்தால் கட்டப்பட்டது.
Hkea இன் அர்த்தம் என்ன?
{ "text": [ "'புலன்களின் கடவுள்'" ], "answer_start": [ 41 ] }
1
"Hṛṣīkeśa" (சமக்கிருதம்: हृषीकेश) என்பது 'புலன்களின் கடவுள்' என்ற பொருள் கொண்ட விஷ்ணுவின் பெயராகும். ரிஷிகேஷ் என்பது வட இந்தியாவில் இமாலய மலைத்தொடர் வரிசையில் அமைந்திருக்கும் இந்துக்களின் புனித நகரமாகும். 'ரப்யா ரிஷியின்' தவத்தின் (சுய-புலனடக்கம்) காரணமாக விஷ்ணுவானவர் கடவுள் ரிஷிகேஷாக அவருக்கு தோன்றியதன் நினைவாக இந்த இடம் அந்தப் பெயரைப் பெற்றிருக்கிறது. ஸ்கந்த புராணத்தில், கடவுள் விஷ்ணு ஒரு மாமரத்தின் கீழே தோன்றியதால் இந்தப் பகுதி 'குப்ஜம்ராக்' என்று அறியப்படுகிறது. வரலாற்று ரீதியாக, ரிஷிகேஷ் சிவனின் உறைவிடமான புராண ரீதியான 'கேதர்கண்ட்'டின் (இப்போது கர்வால்) ஒரு பகுதியாக இருந்து வந்திருக்கிறது. இலங்கையின் அரசனான ராவணனைக் கொன்றதற்காக கடவுள் ராமன் இங்கு பிராயச்சித்தம் செய்து கொண்டதாக வரலாறு குறிப்பிடுகிறது; அவருடைய இளைய சகோதரனான லட்சுமணன் இதே இடத்தில்தான் கங்கையைக் கடந்தார். இந்த இடத்தில்தான் இப்போது கயிற்றைப் பயன்படுத்திச் செல்லக்கூடிய 'லக்ஷ்மன் ஜூலா' (लक्ष्मण झूला) பாலம் உள்ளது. ஸ்கந்த புராணத்தில் வரும் 'கேதர் கந்த்' என்பதும் இதே இடத்தில் இந்திரகுந்த் இருந்ததாகக் குறிப்பிடுகிறது. இந்த கயிற்றுப் பாலம் 1889ஆம் ஆண்டில் அதிர்வுதாங்கும் பாலமாக இரும்புக் கம்பிகள் கொண்டு மாற்றப்பட்டது. 1924ஆம் ஆண்டில் வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்ட பிறகு, இது வலுவான தற்போதைய பாலமாக மாற்றப்பட்டது. இந்த இடத்தைப் பற்றிய சுவாரசியமான கதை ஒன்று உள்ளது. கடவுள் ராமர் இந்த இடத்தில்தான் தன்னுடைய தியானம் மற்றும் பிற ஆன்மீகச் சடங்குகளைச் செய்தார் என்பதுடன் கங்கையில் ஓடும் தண்ணீர் அவரைத் தொந்தரவு செய்ய லக்ஷ்மன் ஒரு அம்பை எய்து தண்ணீரின் ஓட்டத்தை நிறுத்தினார். அதிலிருந்து இங்கிருக்கும் இந்த நதி ஆச்சரியப்படும்படியாக அமைதியாகவே உள்ளது; இரவில்கூட உங்களுக்குக் கீழே ஒரு நதி ஓடிக்கொண்டிருக்கிறது என்பது தெரியாமலேயே நீங்கள் பாலத்தை கடந்துசெல்லாம். இன்றும் இந்தப் பாலத்தின் மேற்குக் கரையில் லக்ஷ்மணர் கோயில் உள்ளது, அத்துடன் அதற்கும் அப்பால் கடவுள் ராமருக்கென்று அர்ப்பணிக்கப்பட்ட கோயில் உள்ளது. இதனுடன் அவருடைய மற்ற சகோதரரான, 'கேதர் கண்ட்' டில் குறிப்பிடப்படுகின்ற பரதனுக்கும் ஒரு கோயில் இருக்கிறது. ராம்ஜுலா - கங்கைக்கு மேலே உள்ள இந்தப் பாலம் இந்திய அரசாங்கத்தால் கட்டப்பட்டது.
ரப்யா ரிஷி 'என்றால் என்ன?
{ "text": [ "(சுய-புலனடக்கம்)" ], "answer_start": [ 229 ] }
2
"Hṛṣīkeśa" (சமக்கிருதம்: हृषीकेश) என்பது 'புலன்களின் கடவுள்' என்ற பொருள் கொண்ட விஷ்ணுவின் பெயராகும். ரிஷிகேஷ் என்பது வட இந்தியாவில் இமாலய மலைத்தொடர் வரிசையில் அமைந்திருக்கும் இந்துக்களின் புனித நகரமாகும். 'ரப்யா ரிஷியின்' தவத்தின் (சுய-புலனடக்கம்) காரணமாக விஷ்ணுவானவர் கடவுள் ரிஷிகேஷாக அவருக்கு தோன்றியதன் நினைவாக இந்த இடம் அந்தப் பெயரைப் பெற்றிருக்கிறது. ஸ்கந்த புராணத்தில், கடவுள் விஷ்ணு ஒரு மாமரத்தின் கீழே தோன்றியதால் இந்தப் பகுதி 'குப்ஜம்ராக்' என்று அறியப்படுகிறது. வரலாற்று ரீதியாக, ரிஷிகேஷ் சிவனின் உறைவிடமான புராண ரீதியான 'கேதர்கண்ட்'டின் (இப்போது கர்வால்) ஒரு பகுதியாக இருந்து வந்திருக்கிறது. இலங்கையின் அரசனான ராவணனைக் கொன்றதற்காக கடவுள் ராமன் இங்கு பிராயச்சித்தம் செய்து கொண்டதாக வரலாறு குறிப்பிடுகிறது; அவருடைய இளைய சகோதரனான லட்சுமணன் இதே இடத்தில்தான் கங்கையைக் கடந்தார். இந்த இடத்தில்தான் இப்போது கயிற்றைப் பயன்படுத்திச் செல்லக்கூடிய 'லக்ஷ்மன் ஜூலா' (लक्ष्मण झूला) பாலம் உள்ளது. ஸ்கந்த புராணத்தில் வரும் 'கேதர் கந்த்' என்பதும் இதே இடத்தில் இந்திரகுந்த் இருந்ததாகக் குறிப்பிடுகிறது. இந்த கயிற்றுப் பாலம் 1889ஆம் ஆண்டில் அதிர்வுதாங்கும் பாலமாக இரும்புக் கம்பிகள் கொண்டு மாற்றப்பட்டது. 1924ஆம் ஆண்டில் வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்ட பிறகு, இது வலுவான தற்போதைய பாலமாக மாற்றப்பட்டது. இந்த இடத்தைப் பற்றிய சுவாரசியமான கதை ஒன்று உள்ளது. கடவுள் ராமர் இந்த இடத்தில்தான் தன்னுடைய தியானம் மற்றும் பிற ஆன்மீகச் சடங்குகளைச் செய்தார் என்பதுடன் கங்கையில் ஓடும் தண்ணீர் அவரைத் தொந்தரவு செய்ய லக்ஷ்மன் ஒரு அம்பை எய்து தண்ணீரின் ஓட்டத்தை நிறுத்தினார். அதிலிருந்து இங்கிருக்கும் இந்த நதி ஆச்சரியப்படும்படியாக அமைதியாகவே உள்ளது; இரவில்கூட உங்களுக்குக் கீழே ஒரு நதி ஓடிக்கொண்டிருக்கிறது என்பது தெரியாமலேயே நீங்கள் பாலத்தை கடந்துசெல்லாம். இன்றும் இந்தப் பாலத்தின் மேற்குக் கரையில் லக்ஷ்மணர் கோயில் உள்ளது, அத்துடன் அதற்கும் அப்பால் கடவுள் ராமருக்கென்று அர்ப்பணிக்கப்பட்ட கோயில் உள்ளது. இதனுடன் அவருடைய மற்ற சகோதரரான, 'கேதர் கண்ட்' டில் குறிப்பிடப்படுகின்ற பரதனுக்கும் ஒரு கோயில் இருக்கிறது. ராம்ஜுலா - கங்கைக்கு மேலே உள்ள இந்தப் பாலம் இந்திய அரசாங்கத்தால் கட்டப்பட்டது.
ராம்சுலா-கங்கா பாலத்தை கட்டியது யார்?
{ "text": [ "இந்திய அரசாங்கத்தா" ], "answer_start": [ 1915 ] }
3
"Hṛṣīkeśa" (சமக்கிருதம்: हृषीकेश) என்பது 'புலன்களின் கடவுள்' என்ற பொருள் கொண்ட விஷ்ணுவின் பெயராகும். ரிஷிகேஷ் என்பது வட இந்தியாவில் இமாலய மலைத்தொடர் வரிசையில் அமைந்திருக்கும் இந்துக்களின் புனித நகரமாகும். 'ரப்யா ரிஷியின்' தவத்தின் (சுய-புலனடக்கம்) காரணமாக விஷ்ணுவானவர் கடவுள் ரிஷிகேஷாக அவருக்கு தோன்றியதன் நினைவாக இந்த இடம் அந்தப் பெயரைப் பெற்றிருக்கிறது. ஸ்கந்த புராணத்தில், கடவுள் விஷ்ணு ஒரு மாமரத்தின் கீழே தோன்றியதால் இந்தப் பகுதி 'குப்ஜம்ராக்' என்று அறியப்படுகிறது. வரலாற்று ரீதியாக, ரிஷிகேஷ் சிவனின் உறைவிடமான புராண ரீதியான 'கேதர்கண்ட்'டின் (இப்போது கர்வால்) ஒரு பகுதியாக இருந்து வந்திருக்கிறது. இலங்கையின் அரசனான ராவணனைக் கொன்றதற்காக கடவுள் ராமன் இங்கு பிராயச்சித்தம் செய்து கொண்டதாக வரலாறு குறிப்பிடுகிறது; அவருடைய இளைய சகோதரனான லட்சுமணன் இதே இடத்தில்தான் கங்கையைக் கடந்தார். இந்த இடத்தில்தான் இப்போது கயிற்றைப் பயன்படுத்திச் செல்லக்கூடிய 'லக்ஷ்மன் ஜூலா' (लक्ष्मण झूला) பாலம் உள்ளது. ஸ்கந்த புராணத்தில் வரும் 'கேதர் கந்த்' என்பதும் இதே இடத்தில் இந்திரகுந்த் இருந்ததாகக் குறிப்பிடுகிறது. இந்த கயிற்றுப் பாலம் 1889ஆம் ஆண்டில் அதிர்வுதாங்கும் பாலமாக இரும்புக் கம்பிகள் கொண்டு மாற்றப்பட்டது. 1924ஆம் ஆண்டில் வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்ட பிறகு, இது வலுவான தற்போதைய பாலமாக மாற்றப்பட்டது. இந்த இடத்தைப் பற்றிய சுவாரசியமான கதை ஒன்று உள்ளது. கடவுள் ராமர் இந்த இடத்தில்தான் தன்னுடைய தியானம் மற்றும் பிற ஆன்மீகச் சடங்குகளைச் செய்தார் என்பதுடன் கங்கையில் ஓடும் தண்ணீர் அவரைத் தொந்தரவு செய்ய லக்ஷ்மன் ஒரு அம்பை எய்து தண்ணீரின் ஓட்டத்தை நிறுத்தினார். அதிலிருந்து இங்கிருக்கும் இந்த நதி ஆச்சரியப்படும்படியாக அமைதியாகவே உள்ளது; இரவில்கூட உங்களுக்குக் கீழே ஒரு நதி ஓடிக்கொண்டிருக்கிறது என்பது தெரியாமலேயே நீங்கள் பாலத்தை கடந்துசெல்லாம். இன்றும் இந்தப் பாலத்தின் மேற்குக் கரையில் லக்ஷ்மணர் கோயில் உள்ளது, அத்துடன் அதற்கும் அப்பால் கடவுள் ராமருக்கென்று அர்ப்பணிக்கப்பட்ட கோயில் உள்ளது. இதனுடன் அவருடைய மற்ற சகோதரரான, 'கேதர் கண்ட்' டில் குறிப்பிடப்படுகின்ற பரதனுக்கும் ஒரு கோயில் இருக்கிறது. ராம்ஜுலா - கங்கைக்கு மேலே உள்ள இந்தப் பாலம் இந்திய அரசாங்கத்தால் கட்டப்பட்டது.
ரிஷிகேஷில் உள்ள பாலத்தின் பெயர் என்ன?
{ "text": [ "" ], "answer_start": [ null ] }
4
"Hṛṣīkeśa" (சமக்கிருதம்: हृषीकेश) என்பது 'புலன்களின் கடவுள்' என்ற பொருள் கொண்ட விஷ்ணுவின் பெயராகும். ரிஷிகேஷ் என்பது வட இந்தியாவில் இமாலய மலைத்தொடர் வரிசையில் அமைந்திருக்கும் இந்துக்களின் புனித நகரமாகும். 'ரப்யா ரிஷியின்' தவத்தின் (சுய-புலனடக்கம்) காரணமாக விஷ்ணுவானவர் கடவுள் ரிஷிகேஷாக அவருக்கு தோன்றியதன் நினைவாக இந்த இடம் அந்தப் பெயரைப் பெற்றிருக்கிறது. ஸ்கந்த புராணத்தில், கடவுள் விஷ்ணு ஒரு மாமரத்தின் கீழே தோன்றியதால் இந்தப் பகுதி 'குப்ஜம்ராக்' என்று அறியப்படுகிறது. வரலாற்று ரீதியாக, ரிஷிகேஷ் சிவனின் உறைவிடமான புராண ரீதியான 'கேதர்கண்ட்'டின் (இப்போது கர்வால்) ஒரு பகுதியாக இருந்து வந்திருக்கிறது. இலங்கையின் அரசனான ராவணனைக் கொன்றதற்காக கடவுள் ராமன் இங்கு பிராயச்சித்தம் செய்து கொண்டதாக வரலாறு குறிப்பிடுகிறது; அவருடைய இளைய சகோதரனான லட்சுமணன் இதே இடத்தில்தான் கங்கையைக் கடந்தார். இந்த இடத்தில்தான் இப்போது கயிற்றைப் பயன்படுத்திச் செல்லக்கூடிய 'லக்ஷ்மன் ஜூலா' (लक्ष्मण झूला) பாலம் உள்ளது. ஸ்கந்த புராணத்தில் வரும் 'கேதர் கந்த்' என்பதும் இதே இடத்தில் இந்திரகுந்த் இருந்ததாகக் குறிப்பிடுகிறது. இந்த கயிற்றுப் பாலம் 1889ஆம் ஆண்டில் அதிர்வுதாங்கும் பாலமாக இரும்புக் கம்பிகள் கொண்டு மாற்றப்பட்டது. 1924ஆம் ஆண்டில் வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்ட பிறகு, இது வலுவான தற்போதைய பாலமாக மாற்றப்பட்டது. இந்த இடத்தைப் பற்றிய சுவாரசியமான கதை ஒன்று உள்ளது. கடவுள் ராமர் இந்த இடத்தில்தான் தன்னுடைய தியானம் மற்றும் பிற ஆன்மீகச் சடங்குகளைச் செய்தார் என்பதுடன் கங்கையில் ஓடும் தண்ணீர் அவரைத் தொந்தரவு செய்ய லக்ஷ்மன் ஒரு அம்பை எய்து தண்ணீரின் ஓட்டத்தை நிறுத்தினார். அதிலிருந்து இங்கிருக்கும் இந்த நதி ஆச்சரியப்படும்படியாக அமைதியாகவே உள்ளது; இரவில்கூட உங்களுக்குக் கீழே ஒரு நதி ஓடிக்கொண்டிருக்கிறது என்பது தெரியாமலேயே நீங்கள் பாலத்தை கடந்துசெல்லாம். இன்றும் இந்தப் பாலத்தின் மேற்குக் கரையில் லக்ஷ்மணர் கோயில் உள்ளது, அத்துடன் அதற்கும் அப்பால் கடவுள் ராமருக்கென்று அர்ப்பணிக்கப்பட்ட கோயில் உள்ளது. இதனுடன் அவருடைய மற்ற சகோதரரான, 'கேதர் கண்ட்' டில் குறிப்பிடப்படுகின்ற பரதனுக்கும் ஒரு கோயில் இருக்கிறது. ராம்ஜுலா - கங்கைக்கு மேலே உள்ள இந்தப் பாலம் இந்திய அரசாங்கத்தால் கட்டப்பட்டது.
இந்துக்களின் புனித இடம் எது?
{ "text": [ "ரிஷிகேஷ்" ], "answer_start": [ 100 ] }
5
"Hṛṣīkeśa" (சமக்கிருதம்: हृषीकेश) என்பது 'புலன்களின் கடவுள்' என்ற பொருள் கொண்ட விஷ்ணுவின் பெயராகும். ரிஷிகேஷ் என்பது வட இந்தியாவில் இமாலய மலைத்தொடர் வரிசையில் அமைந்திருக்கும் இந்துக்களின் புனித நகரமாகும். 'ரப்யா ரிஷியின்' தவத்தின் (சுய-புலனடக்கம்) காரணமாக விஷ்ணுவானவர் கடவுள் ரிஷிகேஷாக அவருக்கு தோன்றியதன் நினைவாக இந்த இடம் அந்தப் பெயரைப் பெற்றிருக்கிறது. ஸ்கந்த புராணத்தில், கடவுள் விஷ்ணு ஒரு மாமரத்தின் கீழே தோன்றியதால் இந்தப் பகுதி 'குப்ஜம்ராக்' என்று அறியப்படுகிறது. வரலாற்று ரீதியாக, ரிஷிகேஷ் சிவனின் உறைவிடமான புராண ரீதியான 'கேதர்கண்ட்'டின் (இப்போது கர்வால்) ஒரு பகுதியாக இருந்து வந்திருக்கிறது. இலங்கையின் அரசனான ராவணனைக் கொன்றதற்காக கடவுள் ராமன் இங்கு பிராயச்சித்தம் செய்து கொண்டதாக வரலாறு குறிப்பிடுகிறது; அவருடைய இளைய சகோதரனான லட்சுமணன் இதே இடத்தில்தான் கங்கையைக் கடந்தார். இந்த இடத்தில்தான் இப்போது கயிற்றைப் பயன்படுத்திச் செல்லக்கூடிய 'லக்ஷ்மன் ஜூலா' (लक्ष्मण झूला) பாலம் உள்ளது. ஸ்கந்த புராணத்தில் வரும் 'கேதர் கந்த்' என்பதும் இதே இடத்தில் இந்திரகுந்த் இருந்ததாகக் குறிப்பிடுகிறது. இந்த கயிற்றுப் பாலம் 1889ஆம் ஆண்டில் அதிர்வுதாங்கும் பாலமாக இரும்புக் கம்பிகள் கொண்டு மாற்றப்பட்டது. 1924ஆம் ஆண்டில் வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்ட பிறகு, இது வலுவான தற்போதைய பாலமாக மாற்றப்பட்டது. இந்த இடத்தைப் பற்றிய சுவாரசியமான கதை ஒன்று உள்ளது. கடவுள் ராமர் இந்த இடத்தில்தான் தன்னுடைய தியானம் மற்றும் பிற ஆன்மீகச் சடங்குகளைச் செய்தார் என்பதுடன் கங்கையில் ஓடும் தண்ணீர் அவரைத் தொந்தரவு செய்ய லக்ஷ்மன் ஒரு அம்பை எய்து தண்ணீரின் ஓட்டத்தை நிறுத்தினார். அதிலிருந்து இங்கிருக்கும் இந்த நதி ஆச்சரியப்படும்படியாக அமைதியாகவே உள்ளது; இரவில்கூட உங்களுக்குக் கீழே ஒரு நதி ஓடிக்கொண்டிருக்கிறது என்பது தெரியாமலேயே நீங்கள் பாலத்தை கடந்துசெல்லாம். இன்றும் இந்தப் பாலத்தின் மேற்குக் கரையில் லக்ஷ்மணர் கோயில் உள்ளது, அத்துடன் அதற்கும் அப்பால் கடவுள் ராமருக்கென்று அர்ப்பணிக்கப்பட்ட கோயில் உள்ளது. இதனுடன் அவருடைய மற்ற சகோதரரான, 'கேதர் கண்ட்' டில் குறிப்பிடப்படுகின்ற பரதனுக்கும் ஒரு கோயில் இருக்கிறது. ராம்ஜுலா - கங்கைக்கு மேலே உள்ள இந்தப் பாலம் இந்திய அரசாங்கத்தால் கட்டப்பட்டது.
ரிஷிகேஷ் வழியாக எந்த நதி பாய்கிறது?
{ "text": [ "கங்கையைக்" ], "answer_start": [ 760 ] }
6
"Hṛṣīkeśa" (சமக்கிருதம்: हृषीकेश) என்பது 'புலன்களின் கடவுள்' என்ற பொருள் கொண்ட விஷ்ணுவின் பெயராகும். ரிஷிகேஷ் என்பது வட இந்தியாவில் இமாலய மலைத்தொடர் வரிசையில் அமைந்திருக்கும் இந்துக்களின் புனித நகரமாகும். 'ரப்யா ரிஷியின்' தவத்தின் (சுய-புலனடக்கம்) காரணமாக விஷ்ணுவானவர் கடவுள் ரிஷிகேஷாக அவருக்கு தோன்றியதன் நினைவாக இந்த இடம் அந்தப் பெயரைப் பெற்றிருக்கிறது. ஸ்கந்த புராணத்தில், கடவுள் விஷ்ணு ஒரு மாமரத்தின் கீழே தோன்றியதால் இந்தப் பகுதி 'குப்ஜம்ராக்' என்று அறியப்படுகிறது. வரலாற்று ரீதியாக, ரிஷிகேஷ் சிவனின் உறைவிடமான புராண ரீதியான 'கேதர்கண்ட்'டின் (இப்போது கர்வால்) ஒரு பகுதியாக இருந்து வந்திருக்கிறது. இலங்கையின் அரசனான ராவணனைக் கொன்றதற்காக கடவுள் ராமன் இங்கு பிராயச்சித்தம் செய்து கொண்டதாக வரலாறு குறிப்பிடுகிறது; அவருடைய இளைய சகோதரனான லட்சுமணன் இதே இடத்தில்தான் கங்கையைக் கடந்தார். இந்த இடத்தில்தான் இப்போது கயிற்றைப் பயன்படுத்திச் செல்லக்கூடிய 'லக்ஷ்மன் ஜூலா' (लक्ष्मण झूला) பாலம் உள்ளது. ஸ்கந்த புராணத்தில் வரும் 'கேதர் கந்த்' என்பதும் இதே இடத்தில் இந்திரகுந்த் இருந்ததாகக் குறிப்பிடுகிறது. இந்த கயிற்றுப் பாலம் 1889ஆம் ஆண்டில் அதிர்வுதாங்கும் பாலமாக இரும்புக் கம்பிகள் கொண்டு மாற்றப்பட்டது. 1924ஆம் ஆண்டில் வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்ட பிறகு, இது வலுவான தற்போதைய பாலமாக மாற்றப்பட்டது. இந்த இடத்தைப் பற்றிய சுவாரசியமான கதை ஒன்று உள்ளது. கடவுள் ராமர் இந்த இடத்தில்தான் தன்னுடைய தியானம் மற்றும் பிற ஆன்மீகச் சடங்குகளைச் செய்தார் என்பதுடன் கங்கையில் ஓடும் தண்ணீர் அவரைத் தொந்தரவு செய்ய லக்ஷ்மன் ஒரு அம்பை எய்து தண்ணீரின் ஓட்டத்தை நிறுத்தினார். அதிலிருந்து இங்கிருக்கும் இந்த நதி ஆச்சரியப்படும்படியாக அமைதியாகவே உள்ளது; இரவில்கூட உங்களுக்குக் கீழே ஒரு நதி ஓடிக்கொண்டிருக்கிறது என்பது தெரியாமலேயே நீங்கள் பாலத்தை கடந்துசெல்லாம். இன்றும் இந்தப் பாலத்தின் மேற்குக் கரையில் லக்ஷ்மணர் கோயில் உள்ளது, அத்துடன் அதற்கும் அப்பால் கடவுள் ராமருக்கென்று அர்ப்பணிக்கப்பட்ட கோயில் உள்ளது. இதனுடன் அவருடைய மற்ற சகோதரரான, 'கேதர் கண்ட்' டில் குறிப்பிடப்படுகின்ற பரதனுக்கும் ஒரு கோயில் இருக்கிறது. ராம்ஜுலா - கங்கைக்கு மேலே உள்ள இந்தப் பாலம் இந்திய அரசாங்கத்தால் கட்டப்பட்டது.
கேதர் கந்த் கயிற்றுப் பாலம் எப்போது வெள்ளத்தால் அடித்துச் செல்லப்பட்டது?
{ "text": [ ".1924ஆம்" ], "answer_start": [ 1087 ] }
7
'இந்து' என்ற சொல் 'சிந்து' (Sindhu) என்ற சமஸ்கிருதச் சொல்லிலிருந்து ஈரானிய மொழியான பாரசீக மொழி மூலமாக உருவான ஒரு சொல் ஆகும். இந்து என்ற சொல் முதன்முதலில் பாரசீகத்தினரால் ஒரு புவியியல் சொல்லாக, அதாவது 'சிந்து நதிக்குக் கிழக்குப் பக்கம் வசிக்கும்' அனைவரையும் சேர்த்துக் குறிக்கப் பயன்படுத்தப்பட்டது. அவ்வாறு பாரசீகர்களால் பயன்படுத்தப்பட்ட காலத்தில் இந்த இந்து எனும் சொல் ஒரு குறிப்பிட்ட மதத்தைக் குறிக்காமல் ஒரு குறிப்பிட்ட நிலப்பரப்பை (இடத்தைக்) குறிப்பதாகவே இருந்தது. ஜவகர்லால் நேரு 1946இல் எழுதிய "இந்தியாவை அறிந்துகொள்தல்" (The Discovery of India) எனும் நூலில் இதைக் குறிப்பிடுகிறார். சிந்து நதிக்குக் கிழக்கில் இருந்த பகுதிகளைக் குறிக்கப் பயன்பட்ட இந்து என்கிற பாரசீகச் சொல்லிலிருந்து அரேபிய மொழியில் உருவான சொல்லான அல்-ஹிந்த் என்பதிலிருந்து ஐரோப்பிய மொழிகளில் வழக்கத்தில் வந்த சொற்கள் இந்தீ (Indie), இந்தியா (India) போன்றவை ஆகும். 13ஆம் நூற்றாண்டில் தற்கால இந்தியத் துணைகண்டத்தின் நிலப்பகுதியைக் குறிக்க இந்துஸ்தான் (சிந்து நதியின் ஸ்தானம்) எனும் பாரசீகச் சொல்வழக்கு மிகவும் பிரபலமடைந்தது. பின்னர், இந்துக்கா (Hinduka) என்ற சொல் சில சமஸ்கிருத நூல்களில் பயன்படுத்தப்பட்டு வந்தது. பிற்காலத்தில் இயற்றப்பட்ட கஷ்மீரின் இராஜதரங்கினிகள் (Rajataranginis of Kashmir, Hinduka, c. 1450). இதில் இந்து என்ற சொல் 'இந்திய நிலத்தில் வாழ்பவர்களை யவனரிடமிருந்தும் மிலேச்சர்களிடமிருந்தும் (Mleccha) வேறுபடுத்திக் காட்டவே' பயன்படுத்தப்பட்டது. 18ஆம் நூற்றாண்டு இறுதியில் ஐரோப்பிய வணிகர்களும் ஐரோப்பியக் குடியேற்றக்காரர்களும் சிந்து நதிக்கு அப்பால் உள்ள அனைத்து மதத்தினரையும் சேர்த்துக் குறிக்க இந்தூஸ் (Hindus) என்ற சொல்லைப் பயன்படுத்தினர்.
எந்த மொழியிலிருந்து ஹிந்து உருவானது?
{ "text": [ "பாரசீக" ], "answer_start": [ 83 ] }
8
'இந்து' என்ற சொல் 'சிந்து' (Sindhu) என்ற சமஸ்கிருதச் சொல்லிலிருந்து ஈரானிய மொழியான பாரசீக மொழி மூலமாக உருவான ஒரு சொல் ஆகும். இந்து என்ற சொல் முதன்முதலில் பாரசீகத்தினரால் ஒரு புவியியல் சொல்லாக, அதாவது 'சிந்து நதிக்குக் கிழக்குப் பக்கம் வசிக்கும்' அனைவரையும் சேர்த்துக் குறிக்கப் பயன்படுத்தப்பட்டது. அவ்வாறு பாரசீகர்களால் பயன்படுத்தப்பட்ட காலத்தில் இந்த இந்து எனும் சொல் ஒரு குறிப்பிட்ட மதத்தைக் குறிக்காமல் ஒரு குறிப்பிட்ட நிலப்பரப்பை (இடத்தைக்) குறிப்பதாகவே இருந்தது. ஜவகர்லால் நேரு 1946இல் எழுதிய "இந்தியாவை அறிந்துகொள்தல்" (The Discovery of India) எனும் நூலில் இதைக் குறிப்பிடுகிறார். சிந்து நதிக்குக் கிழக்கில் இருந்த பகுதிகளைக் குறிக்கப் பயன்பட்ட இந்து என்கிற பாரசீகச் சொல்லிலிருந்து அரேபிய மொழியில் உருவான சொல்லான அல்-ஹிந்த் என்பதிலிருந்து ஐரோப்பிய மொழிகளில் வழக்கத்தில் வந்த சொற்கள் இந்தீ (Indie), இந்தியா (India) போன்றவை ஆகும். 13ஆம் நூற்றாண்டில் தற்கால இந்தியத் துணைகண்டத்தின் நிலப்பகுதியைக் குறிக்க இந்துஸ்தான் (சிந்து நதியின் ஸ்தானம்) எனும் பாரசீகச் சொல்வழக்கு மிகவும் பிரபலமடைந்தது. பின்னர், இந்துக்கா (Hinduka) என்ற சொல் சில சமஸ்கிருத நூல்களில் பயன்படுத்தப்பட்டு வந்தது. பிற்காலத்தில் இயற்றப்பட்ட கஷ்மீரின் இராஜதரங்கினிகள் (Rajataranginis of Kashmir, Hinduka, c. 1450). இதில் இந்து என்ற சொல் 'இந்திய நிலத்தில் வாழ்பவர்களை யவனரிடமிருந்தும் மிலேச்சர்களிடமிருந்தும் (Mleccha) வேறுபடுத்திக் காட்டவே' பயன்படுத்தப்பட்டது. 18ஆம் நூற்றாண்டு இறுதியில் ஐரோப்பிய வணிகர்களும் ஐரோப்பியக் குடியேற்றக்காரர்களும் சிந்து நதிக்கு அப்பால் உள்ள அனைத்து மதத்தினரையும் சேர்த்துக் குறிக்க இந்தூஸ் (Hindus) என்ற சொல்லைப் பயன்படுத்தினர்.
இந்திய மண்ணில் தோன்றிய அனைத்து மதங்கள், தத்துவங்கள் மற்றும் கலாச்சார மரபுகளை உள்ளடக்கிய எந்த சொல் அறிமுகப்படுத்தப்பட்டது?
{ "text": [ "இந்தூஸ்" ], "answer_start": [ 1470 ] }
9
'இந்து' என்ற சொல் 'சிந்து' (Sindhu) என்ற சமஸ்கிருதச் சொல்லிலிருந்து ஈரானிய மொழியான பாரசீக மொழி மூலமாக உருவான ஒரு சொல் ஆகும். இந்து என்ற சொல் முதன்முதலில் பாரசீகத்தினரால் ஒரு புவியியல் சொல்லாக, அதாவது 'சிந்து நதிக்குக் கிழக்குப் பக்கம் வசிக்கும்' அனைவரையும் சேர்த்துக் குறிக்கப் பயன்படுத்தப்பட்டது. அவ்வாறு பாரசீகர்களால் பயன்படுத்தப்பட்ட காலத்தில் இந்த இந்து எனும் சொல் ஒரு குறிப்பிட்ட மதத்தைக் குறிக்காமல் ஒரு குறிப்பிட்ட நிலப்பரப்பை (இடத்தைக்) குறிப்பதாகவே இருந்தது. ஜவகர்லால் நேரு 1946இல் எழுதிய "இந்தியாவை அறிந்துகொள்தல்" (The Discovery of India) எனும் நூலில் இதைக் குறிப்பிடுகிறார். சிந்து நதிக்குக் கிழக்கில் இருந்த பகுதிகளைக் குறிக்கப் பயன்பட்ட இந்து என்கிற பாரசீகச் சொல்லிலிருந்து அரேபிய மொழியில் உருவான சொல்லான அல்-ஹிந்த் என்பதிலிருந்து ஐரோப்பிய மொழிகளில் வழக்கத்தில் வந்த சொற்கள் இந்தீ (Indie), இந்தியா (India) போன்றவை ஆகும். 13ஆம் நூற்றாண்டில் தற்கால இந்தியத் துணைகண்டத்தின் நிலப்பகுதியைக் குறிக்க இந்துஸ்தான் (சிந்து நதியின் ஸ்தானம்) எனும் பாரசீகச் சொல்வழக்கு மிகவும் பிரபலமடைந்தது. பின்னர், இந்துக்கா (Hinduka) என்ற சொல் சில சமஸ்கிருத நூல்களில் பயன்படுத்தப்பட்டு வந்தது. பிற்காலத்தில் இயற்றப்பட்ட கஷ்மீரின் இராஜதரங்கினிகள் (Rajataranginis of Kashmir, Hinduka, c. 1450). இதில் இந்து என்ற சொல் 'இந்திய நிலத்தில் வாழ்பவர்களை யவனரிடமிருந்தும் மிலேச்சர்களிடமிருந்தும் (Mleccha) வேறுபடுத்திக் காட்டவே' பயன்படுத்தப்பட்டது. 18ஆம் நூற்றாண்டு இறுதியில் ஐரோப்பிய வணிகர்களும் ஐரோப்பியக் குடியேற்றக்காரர்களும் சிந்து நதிக்கு அப்பால் உள்ள அனைத்து மதத்தினரையும் சேர்த்துக் குறிக்க இந்தூஸ் (Hindus) என்ற சொல்லைப் பயன்படுத்தினர்.
அல் ஹிந்த் என்பதன் பொருள் என்ன?
{ "text": [ "இந்தீ (Indie), இந்தியா (India)" ], "answer_start": [ 785 ] }
10
'இந்து' என்ற சொல் 'சிந்து' (Sindhu) என்ற சமஸ்கிருதச் சொல்லிலிருந்து ஈரானிய மொழியான பாரசீக மொழி மூலமாக உருவான ஒரு சொல் ஆகும். இந்து என்ற சொல் முதன்முதலில் பாரசீகத்தினரால் ஒரு புவியியல் சொல்லாக, அதாவது 'சிந்து நதிக்குக் கிழக்குப் பக்கம் வசிக்கும்' அனைவரையும் சேர்த்துக் குறிக்கப் பயன்படுத்தப்பட்டது. அவ்வாறு பாரசீகர்களால் பயன்படுத்தப்பட்ட காலத்தில் இந்த இந்து எனும் சொல் ஒரு குறிப்பிட்ட மதத்தைக் குறிக்காமல் ஒரு குறிப்பிட்ட நிலப்பரப்பை (இடத்தைக்) குறிப்பதாகவே இருந்தது. ஜவகர்லால் நேரு 1946இல் எழுதிய "இந்தியாவை அறிந்துகொள்தல்" (The Discovery of India) எனும் நூலில் இதைக் குறிப்பிடுகிறார். சிந்து நதிக்குக் கிழக்கில் இருந்த பகுதிகளைக் குறிக்கப் பயன்பட்ட இந்து என்கிற பாரசீகச் சொல்லிலிருந்து அரேபிய மொழியில் உருவான சொல்லான அல்-ஹிந்த் என்பதிலிருந்து ஐரோப்பிய மொழிகளில் வழக்கத்தில் வந்த சொற்கள் இந்தீ (Indie), இந்தியா (India) போன்றவை ஆகும். 13ஆம் நூற்றாண்டில் தற்கால இந்தியத் துணைகண்டத்தின் நிலப்பகுதியைக் குறிக்க இந்துஸ்தான் (சிந்து நதியின் ஸ்தானம்) எனும் பாரசீகச் சொல்வழக்கு மிகவும் பிரபலமடைந்தது. பின்னர், இந்துக்கா (Hinduka) என்ற சொல் சில சமஸ்கிருத நூல்களில் பயன்படுத்தப்பட்டு வந்தது. பிற்காலத்தில் இயற்றப்பட்ட கஷ்மீரின் இராஜதரங்கினிகள் (Rajataranginis of Kashmir, Hinduka, c. 1450). இதில் இந்து என்ற சொல் 'இந்திய நிலத்தில் வாழ்பவர்களை யவனரிடமிருந்தும் மிலேச்சர்களிடமிருந்தும் (Mleccha) வேறுபடுத்திக் காட்டவே' பயன்படுத்தப்பட்டது. 18ஆம் நூற்றாண்டு இறுதியில் ஐரோப்பிய வணிகர்களும் ஐரோப்பியக் குடியேற்றக்காரர்களும் சிந்து நதிக்கு அப்பால் உள்ள அனைத்து மதத்தினரையும் சேர்த்துக் குறிக்க இந்தூஸ் (Hindus) என்ற சொல்லைப் பயன்படுத்தினர்.
இந்து மதம் சொல் ஆங்கில அகராதியில் எப்போது சேர்க்கப்பட்டது?
{ "text": [ "" ], "answer_start": [ null ] }
11
'இந்து' என்ற சொல் 'சிந்து' (Sindhu) என்ற சமஸ்கிருதச் சொல்லிலிருந்து ஈரானிய மொழியான பாரசீக மொழி மூலமாக உருவான ஒரு சொல் ஆகும். இந்து என்ற சொல் முதன்முதலில் பாரசீகத்தினரால் ஒரு புவியியல் சொல்லாக, அதாவது 'சிந்து நதிக்குக் கிழக்குப் பக்கம் வசிக்கும்' அனைவரையும் சேர்த்துக் குறிக்கப் பயன்படுத்தப்பட்டது. அவ்வாறு பாரசீகர்களால் பயன்படுத்தப்பட்ட காலத்தில் இந்த இந்து எனும் சொல் ஒரு குறிப்பிட்ட மதத்தைக் குறிக்காமல் ஒரு குறிப்பிட்ட நிலப்பரப்பை (இடத்தைக்) குறிப்பதாகவே இருந்தது. ஜவகர்லால் நேரு 1946இல் எழுதிய "இந்தியாவை அறிந்துகொள்தல்" (The Discovery of India) எனும் நூலில் இதைக் குறிப்பிடுகிறார். சிந்து நதிக்குக் கிழக்கில் இருந்த பகுதிகளைக் குறிக்கப் பயன்பட்ட இந்து என்கிற பாரசீகச் சொல்லிலிருந்து அரேபிய மொழியில் உருவான சொல்லான அல்-ஹிந்த் என்பதிலிருந்து ஐரோப்பிய மொழிகளில் வழக்கத்தில் வந்த சொற்கள் இந்தீ (Indie), இந்தியா (India) போன்றவை ஆகும். 13ஆம் நூற்றாண்டில் தற்கால இந்தியத் துணைகண்டத்தின் நிலப்பகுதியைக் குறிக்க இந்துஸ்தான் (சிந்து நதியின் ஸ்தானம்) எனும் பாரசீகச் சொல்வழக்கு மிகவும் பிரபலமடைந்தது. பின்னர், இந்துக்கா (Hinduka) என்ற சொல் சில சமஸ்கிருத நூல்களில் பயன்படுத்தப்பட்டு வந்தது. பிற்காலத்தில் இயற்றப்பட்ட கஷ்மீரின் இராஜதரங்கினிகள் (Rajataranginis of Kashmir, Hinduka, c. 1450). இதில் இந்து என்ற சொல் 'இந்திய நிலத்தில் வாழ்பவர்களை யவனரிடமிருந்தும் மிலேச்சர்களிடமிருந்தும் (Mleccha) வேறுபடுத்திக் காட்டவே' பயன்படுத்தப்பட்டது. 18ஆம் நூற்றாண்டு இறுதியில் ஐரோப்பிய வணிகர்களும் ஐரோப்பியக் குடியேற்றக்காரர்களும் சிந்து நதிக்கு அப்பால் உள்ள அனைத்து மதத்தினரையும் சேர்த்துக் குறிக்க இந்தூஸ் (Hindus) என்ற சொல்லைப் பயன்படுத்தினர்.
இந்து என்ற வார்த்தையை முதலில் பயன்படுத்தியவர் யார்?
{ "text": [ "பாரசீகத்தினரால்" ], "answer_start": [ 153 ] }
12
15 ஆம் நூற்றாண்டு இந்தியாவில் வாழ்ந்த யோகி ஸ்வாத்மராமா, தன் ஹத யோக பிரதிபிகா தொகுப்பில், ஹத யோகா என்ற குறிப்பிட்ட வகை யோகாவைப் பற்றி விளக்கியுள்ளார். பதஞ்சலியின் ராஜ யோகத்தில் இருந்து, ஹத யோகா கருத்தில் மாறுபட்டுள்ளது, அது சத்கர்மாவை குறியாகக் கொண்டு, உடல் சுத்தம் மனத் தூய்மைக்கு (ஹா) மற்றும் ப்ராண அல்லது இன்றியமையாத சக்தி (தா) பெற வழி நடத்திச் செல்லும் என்கிறது. மேலும் பதஞ்சலியின் ராஜ யோக முறையில், அமர்ந்து செய்யும் ஆசனத்தோடு அல்லது உட்கார்ந்து செய்யும் தியான நிலையை ஒப்பிடுகையில், இது இன்று பிரபலமாக வழக்கத்தில் இருக்கும் முழு உடல் நிலைகளின் ஆசனங்களின் வளர்ச்சியைக் குறிக்கிறது. ஹத யோகா தன் நவீன மாற்றங்களைக் கொண்ட நடையில் பல வகைகளைத் தான் மக்கள் இன்று யோகா என்ற பதத்தோடு சம்பந்தப்படுத்துகிறார்கள். தனோதி, த்ராயதி என்ற இரண்டு சொற்களின் சேர்கையில் ஒருவான சொல் "தந்திரம்". தனோதி என்றால் விரிவடைதல் என்றும், த்ராயதி என்றால் விடுவிக்கப்படுதல் என்றும் பொருள். அதாவது, உணர்வு எல்லைகளை விரிவடையச் செய்து சக்தியினை விடுவிக்கத் தேவையான அறிவியலாம். உடலில் உயிர் இருக்கும்போதே "இகமதில் சுகம்" பெற தளைகளில் இருந்து விடுபட்டு இருப்பதற்கான உக்தியாம். நமது சரீரம் மற்றும் மனம் இரண்டிற்கும் சில வரம்புகள் அல்லது எல்லைகள் இருக்கின்றன. இவற்றைப் பற்றி புரிந்து கொள்வதே இந்த அறிவியலின் முதற் படியாகும். அதற்கு அடுத்ததாக உணர்ச்சி கோர்வை மண்டலத்தை விரிவடையச் செய்து, சக்தியினை தளைகளில் இருந்து விடுவிக்கத் தோதுவான உக்திகளைச் சொல்கிறது. இறுதியில் மனிதப் பிறவியின் எல்லைகளையும் வரம்புகளையும் தளைகளையும் கடந்தாற்பின், எல்லாமுமான பரம்பொருளோடு இரண்டற இணையும் அனுபவத்தினைத் தந்திடும் என்ற உறுதியினையும் தருகிறது. உடல் மற்றும் மனம் இவற்றின் உபாதைகளைக் களைந்து அவற்றை பேரின்ப பெருங்களிப்பிற்கு தயார் செய்திடும் முறைகளாக யோக சாஸ்திரங்கள் உரைக்கும் ஆசனம், பிரணாயாமம், முத்திரைகள் மற்றும் பந்தங்கள் ஆகிய பயிற்சிகள் இதிலிருந்து இருந்து உற்பத்தியானவைதான். தாந்த்ரியம் என்பது ஒரு நடைமுறை இது, இதனைப் பயிற்சி செய்பவர்களின் சாதாரண சமூக, மத/ சமய, மற்றும் பிரதட்சியமான நிஜ வாழ்க்கையில் உள்ள தொடர்பை / உறவு முறையை மாற்றுவதாகக் கருதப்படுகிறது. இந்த தாந்த்ரீகபயிற்சியால் ஒரு தனி நபர்இந்த நிஜ உலகம் ஒரு மாயை, ஒரு தோற்றம் என்ற கருத்தை அடைந்து மற்றும் தனிமனிதன் அதில் இருந்து முக்தியும் அடைகிறான். முக்தி அடைவதற்கான இந்த குறிப்பிட்ட பாதை இந்து சமயத்தில் அளிக்கப்பட்டுள்ள பல வகைகளில் தாந்த்ரீகத்தோடு தொடர்புடைய மற்ற இந்து சமயங்களின் பிற முறைகளான யோகா, தியானம் மற்றும் சமூக பரிச்சியம் அதாவது தற்காலிக அல்லது நிரந்தரமான ,சமூக உறவுகள் மற்றும் வாழ்வியலில் இருந்து விடுதலை அடையும் வழியைக் காட்டுகின்றன.
தந்தாரிக் நடைமுறையில் எந்த தியானம் முக்கியம்?
{ "text": [ "" ], "answer_start": [ null ] }
13
15 ஆம் நூற்றாண்டு இந்தியாவில் வாழ்ந்த யோகி ஸ்வாத்மராமா, தன் ஹத யோக பிரதிபிகா தொகுப்பில், ஹத யோகா என்ற குறிப்பிட்ட வகை யோகாவைப் பற்றி விளக்கியுள்ளார். பதஞ்சலியின் ராஜ யோகத்தில் இருந்து, ஹத யோகா கருத்தில் மாறுபட்டுள்ளது, அது சத்கர்மாவை குறியாகக் கொண்டு, உடல் சுத்தம் மனத் தூய்மைக்கு (ஹா) மற்றும் ப்ராண அல்லது இன்றியமையாத சக்தி (தா) பெற வழி நடத்திச் செல்லும் என்கிறது. மேலும் பதஞ்சலியின் ராஜ யோக முறையில், அமர்ந்து செய்யும் ஆசனத்தோடு அல்லது உட்கார்ந்து செய்யும் தியான நிலையை ஒப்பிடுகையில், இது இன்று பிரபலமாக வழக்கத்தில் இருக்கும் முழு உடல் நிலைகளின் ஆசனங்களின் வளர்ச்சியைக் குறிக்கிறது. ஹத யோகா தன் நவீன மாற்றங்களைக் கொண்ட நடையில் பல வகைகளைத் தான் மக்கள் இன்று யோகா என்ற பதத்தோடு சம்பந்தப்படுத்துகிறார்கள். தனோதி, த்ராயதி என்ற இரண்டு சொற்களின் சேர்கையில் ஒருவான சொல் "தந்திரம்". தனோதி என்றால் விரிவடைதல் என்றும், த்ராயதி என்றால் விடுவிக்கப்படுதல் என்றும் பொருள். அதாவது, உணர்வு எல்லைகளை விரிவடையச் செய்து சக்தியினை விடுவிக்கத் தேவையான அறிவியலாம். உடலில் உயிர் இருக்கும்போதே "இகமதில் சுகம்" பெற தளைகளில் இருந்து விடுபட்டு இருப்பதற்கான உக்தியாம். நமது சரீரம் மற்றும் மனம் இரண்டிற்கும் சில வரம்புகள் அல்லது எல்லைகள் இருக்கின்றன. இவற்றைப் பற்றி புரிந்து கொள்வதே இந்த அறிவியலின் முதற் படியாகும். அதற்கு அடுத்ததாக உணர்ச்சி கோர்வை மண்டலத்தை விரிவடையச் செய்து, சக்தியினை தளைகளில் இருந்து விடுவிக்கத் தோதுவான உக்திகளைச் சொல்கிறது. இறுதியில் மனிதப் பிறவியின் எல்லைகளையும் வரம்புகளையும் தளைகளையும் கடந்தாற்பின், எல்லாமுமான பரம்பொருளோடு இரண்டற இணையும் அனுபவத்தினைத் தந்திடும் என்ற உறுதியினையும் தருகிறது. உடல் மற்றும் மனம் இவற்றின் உபாதைகளைக் களைந்து அவற்றை பேரின்ப பெருங்களிப்பிற்கு தயார் செய்திடும் முறைகளாக யோக சாஸ்திரங்கள் உரைக்கும் ஆசனம், பிரணாயாமம், முத்திரைகள் மற்றும் பந்தங்கள் ஆகிய பயிற்சிகள் இதிலிருந்து இருந்து உற்பத்தியானவைதான். தாந்த்ரியம் என்பது ஒரு நடைமுறை இது, இதனைப் பயிற்சி செய்பவர்களின் சாதாரண சமூக, மத/ சமய, மற்றும் பிரதட்சியமான நிஜ வாழ்க்கையில் உள்ள தொடர்பை / உறவு முறையை மாற்றுவதாகக் கருதப்படுகிறது. இந்த தாந்த்ரீகபயிற்சியால் ஒரு தனி நபர்இந்த நிஜ உலகம் ஒரு மாயை, ஒரு தோற்றம் என்ற கருத்தை அடைந்து மற்றும் தனிமனிதன் அதில் இருந்து முக்தியும் அடைகிறான். முக்தி அடைவதற்கான இந்த குறிப்பிட்ட பாதை இந்து சமயத்தில் அளிக்கப்பட்டுள்ள பல வகைகளில் தாந்த்ரீகத்தோடு தொடர்புடைய மற்ற இந்து சமயங்களின் பிற முறைகளான யோகா, தியானம் மற்றும் சமூக பரிச்சியம் அதாவது தற்காலிக அல்லது நிரந்தரமான ,சமூக உறவுகள் மற்றும் வாழ்வியலில் இருந்து விடுதலை அடையும் வழியைக் காட்டுகின்றன.
ட்ரயாதி என்றால் என்ன?
{ "text": [ "விடுவிக்கப்படுதல்" ], "answer_start": [ 827 ] }
14
15 ஆம் நூற்றாண்டு இந்தியாவில் வாழ்ந்த யோகி ஸ்வாத்மராமா, தன் ஹத யோக பிரதிபிகா தொகுப்பில், ஹத யோகா என்ற குறிப்பிட்ட வகை யோகாவைப் பற்றி விளக்கியுள்ளார். பதஞ்சலியின் ராஜ யோகத்தில் இருந்து, ஹத யோகா கருத்தில் மாறுபட்டுள்ளது, அது சத்கர்மாவை குறியாகக் கொண்டு, உடல் சுத்தம் மனத் தூய்மைக்கு (ஹா) மற்றும் ப்ராண அல்லது இன்றியமையாத சக்தி (தா) பெற வழி நடத்திச் செல்லும் என்கிறது. மேலும் பதஞ்சலியின் ராஜ யோக முறையில், அமர்ந்து செய்யும் ஆசனத்தோடு அல்லது உட்கார்ந்து செய்யும் தியான நிலையை ஒப்பிடுகையில், இது இன்று பிரபலமாக வழக்கத்தில் இருக்கும் முழு உடல் நிலைகளின் ஆசனங்களின் வளர்ச்சியைக் குறிக்கிறது. ஹத யோகா தன் நவீன மாற்றங்களைக் கொண்ட நடையில் பல வகைகளைத் தான் மக்கள் இன்று யோகா என்ற பதத்தோடு சம்பந்தப்படுத்துகிறார்கள். தனோதி, த்ராயதி என்ற இரண்டு சொற்களின் சேர்கையில் ஒருவான சொல் "தந்திரம்". தனோதி என்றால் விரிவடைதல் என்றும், த்ராயதி என்றால் விடுவிக்கப்படுதல் என்றும் பொருள். அதாவது, உணர்வு எல்லைகளை விரிவடையச் செய்து சக்தியினை விடுவிக்கத் தேவையான அறிவியலாம். உடலில் உயிர் இருக்கும்போதே "இகமதில் சுகம்" பெற தளைகளில் இருந்து விடுபட்டு இருப்பதற்கான உக்தியாம். நமது சரீரம் மற்றும் மனம் இரண்டிற்கும் சில வரம்புகள் அல்லது எல்லைகள் இருக்கின்றன. இவற்றைப் பற்றி புரிந்து கொள்வதே இந்த அறிவியலின் முதற் படியாகும். அதற்கு அடுத்ததாக உணர்ச்சி கோர்வை மண்டலத்தை விரிவடையச் செய்து, சக்தியினை தளைகளில் இருந்து விடுவிக்கத் தோதுவான உக்திகளைச் சொல்கிறது. இறுதியில் மனிதப் பிறவியின் எல்லைகளையும் வரம்புகளையும் தளைகளையும் கடந்தாற்பின், எல்லாமுமான பரம்பொருளோடு இரண்டற இணையும் அனுபவத்தினைத் தந்திடும் என்ற உறுதியினையும் தருகிறது. உடல் மற்றும் மனம் இவற்றின் உபாதைகளைக் களைந்து அவற்றை பேரின்ப பெருங்களிப்பிற்கு தயார் செய்திடும் முறைகளாக யோக சாஸ்திரங்கள் உரைக்கும் ஆசனம், பிரணாயாமம், முத்திரைகள் மற்றும் பந்தங்கள் ஆகிய பயிற்சிகள் இதிலிருந்து இருந்து உற்பத்தியானவைதான். தாந்த்ரியம் என்பது ஒரு நடைமுறை இது, இதனைப் பயிற்சி செய்பவர்களின் சாதாரண சமூக, மத/ சமய, மற்றும் பிரதட்சியமான நிஜ வாழ்க்கையில் உள்ள தொடர்பை / உறவு முறையை மாற்றுவதாகக் கருதப்படுகிறது. இந்த தாந்த்ரீகபயிற்சியால் ஒரு தனி நபர்இந்த நிஜ உலகம் ஒரு மாயை, ஒரு தோற்றம் என்ற கருத்தை அடைந்து மற்றும் தனிமனிதன் அதில் இருந்து முக்தியும் அடைகிறான். முக்தி அடைவதற்கான இந்த குறிப்பிட்ட பாதை இந்து சமயத்தில் அளிக்கப்பட்டுள்ள பல வகைகளில் தாந்த்ரீகத்தோடு தொடர்புடைய மற்ற இந்து சமயங்களின் பிற முறைகளான யோகா, தியானம் மற்றும் சமூக பரிச்சியம் அதாவது தற்காலிக அல்லது நிரந்தரமான ,சமூக உறவுகள் மற்றும் வாழ்வியலில் இருந்து விடுதலை அடையும் வழியைக் காட்டுகின்றன.
எந்த வகையான யோகா கடவுளை தியானத்தின் இதயத்தில் கொண்டு வர முயற்சிக்கிறது?
{ "text": [ "" ], "answer_start": [ null ] }
15
15 ஆம் நூற்றாண்டு இந்தியாவில் வாழ்ந்த யோகி ஸ்வாத்மராமா, தன் ஹத யோக பிரதிபிகா தொகுப்பில், ஹத யோகா என்ற குறிப்பிட்ட வகை யோகாவைப் பற்றி விளக்கியுள்ளார். பதஞ்சலியின் ராஜ யோகத்தில் இருந்து, ஹத யோகா கருத்தில் மாறுபட்டுள்ளது, அது சத்கர்மாவை குறியாகக் கொண்டு, உடல் சுத்தம் மனத் தூய்மைக்கு (ஹா) மற்றும் ப்ராண அல்லது இன்றியமையாத சக்தி (தா) பெற வழி நடத்திச் செல்லும் என்கிறது. மேலும் பதஞ்சலியின் ராஜ யோக முறையில், அமர்ந்து செய்யும் ஆசனத்தோடு அல்லது உட்கார்ந்து செய்யும் தியான நிலையை ஒப்பிடுகையில், இது இன்று பிரபலமாக வழக்கத்தில் இருக்கும் முழு உடல் நிலைகளின் ஆசனங்களின் வளர்ச்சியைக் குறிக்கிறது. ஹத யோகா தன் நவீன மாற்றங்களைக் கொண்ட நடையில் பல வகைகளைத் தான் மக்கள் இன்று யோகா என்ற பதத்தோடு சம்பந்தப்படுத்துகிறார்கள். தனோதி, த்ராயதி என்ற இரண்டு சொற்களின் சேர்கையில் ஒருவான சொல் "தந்திரம்". தனோதி என்றால் விரிவடைதல் என்றும், த்ராயதி என்றால் விடுவிக்கப்படுதல் என்றும் பொருள். அதாவது, உணர்வு எல்லைகளை விரிவடையச் செய்து சக்தியினை விடுவிக்கத் தேவையான அறிவியலாம். உடலில் உயிர் இருக்கும்போதே "இகமதில் சுகம்" பெற தளைகளில் இருந்து விடுபட்டு இருப்பதற்கான உக்தியாம். நமது சரீரம் மற்றும் மனம் இரண்டிற்கும் சில வரம்புகள் அல்லது எல்லைகள் இருக்கின்றன. இவற்றைப் பற்றி புரிந்து கொள்வதே இந்த அறிவியலின் முதற் படியாகும். அதற்கு அடுத்ததாக உணர்ச்சி கோர்வை மண்டலத்தை விரிவடையச் செய்து, சக்தியினை தளைகளில் இருந்து விடுவிக்கத் தோதுவான உக்திகளைச் சொல்கிறது. இறுதியில் மனிதப் பிறவியின் எல்லைகளையும் வரம்புகளையும் தளைகளையும் கடந்தாற்பின், எல்லாமுமான பரம்பொருளோடு இரண்டற இணையும் அனுபவத்தினைத் தந்திடும் என்ற உறுதியினையும் தருகிறது. உடல் மற்றும் மனம் இவற்றின் உபாதைகளைக் களைந்து அவற்றை பேரின்ப பெருங்களிப்பிற்கு தயார் செய்திடும் முறைகளாக யோக சாஸ்திரங்கள் உரைக்கும் ஆசனம், பிரணாயாமம், முத்திரைகள் மற்றும் பந்தங்கள் ஆகிய பயிற்சிகள் இதிலிருந்து இருந்து உற்பத்தியானவைதான். தாந்த்ரியம் என்பது ஒரு நடைமுறை இது, இதனைப் பயிற்சி செய்பவர்களின் சாதாரண சமூக, மத/ சமய, மற்றும் பிரதட்சியமான நிஜ வாழ்க்கையில் உள்ள தொடர்பை / உறவு முறையை மாற்றுவதாகக் கருதப்படுகிறது. இந்த தாந்த்ரீகபயிற்சியால் ஒரு தனி நபர்இந்த நிஜ உலகம் ஒரு மாயை, ஒரு தோற்றம் என்ற கருத்தை அடைந்து மற்றும் தனிமனிதன் அதில் இருந்து முக்தியும் அடைகிறான். முக்தி அடைவதற்கான இந்த குறிப்பிட்ட பாதை இந்து சமயத்தில் அளிக்கப்பட்டுள்ள பல வகைகளில் தாந்த்ரீகத்தோடு தொடர்புடைய மற்ற இந்து சமயங்களின் பிற முறைகளான யோகா, தியானம் மற்றும் சமூக பரிச்சியம் அதாவது தற்காலிக அல்லது நிரந்தரமான ,சமூக உறவுகள் மற்றும் வாழ்வியலில் இருந்து விடுதலை அடையும் வழியைக் காட்டுகின்றன.
நிஜ வாழ்க்கையில் உறவுகளைக் கையாள்வதற்கான சாதாரண சமூக, மத மற்றும் பரிந்துரைக்கும் வழியை மாற்ற நினைக்கும் நடைமுறை எது?
{ "text": [ "தாந்த்ரியம்" ], "answer_start": [ 1719 ] }
16
15 ஆம் நூற்றாண்டு இந்தியாவில் வாழ்ந்த யோகி ஸ்வாத்மராமா, தன் ஹத யோக பிரதிபிகா தொகுப்பில், ஹத யோகா என்ற குறிப்பிட்ட வகை யோகாவைப் பற்றி விளக்கியுள்ளார். பதஞ்சலியின் ராஜ யோகத்தில் இருந்து, ஹத யோகா கருத்தில் மாறுபட்டுள்ளது, அது சத்கர்மாவை குறியாகக் கொண்டு, உடல் சுத்தம் மனத் தூய்மைக்கு (ஹா) மற்றும் ப்ராண அல்லது இன்றியமையாத சக்தி (தா) பெற வழி நடத்திச் செல்லும் என்கிறது. மேலும் பதஞ்சலியின் ராஜ யோக முறையில், அமர்ந்து செய்யும் ஆசனத்தோடு அல்லது உட்கார்ந்து செய்யும் தியான நிலையை ஒப்பிடுகையில், இது இன்று பிரபலமாக வழக்கத்தில் இருக்கும் முழு உடல் நிலைகளின் ஆசனங்களின் வளர்ச்சியைக் குறிக்கிறது. ஹத யோகா தன் நவீன மாற்றங்களைக் கொண்ட நடையில் பல வகைகளைத் தான் மக்கள் இன்று யோகா என்ற பதத்தோடு சம்பந்தப்படுத்துகிறார்கள். தனோதி, த்ராயதி என்ற இரண்டு சொற்களின் சேர்கையில் ஒருவான சொல் "தந்திரம்". தனோதி என்றால் விரிவடைதல் என்றும், த்ராயதி என்றால் விடுவிக்கப்படுதல் என்றும் பொருள். அதாவது, உணர்வு எல்லைகளை விரிவடையச் செய்து சக்தியினை விடுவிக்கத் தேவையான அறிவியலாம். உடலில் உயிர் இருக்கும்போதே "இகமதில் சுகம்" பெற தளைகளில் இருந்து விடுபட்டு இருப்பதற்கான உக்தியாம். நமது சரீரம் மற்றும் மனம் இரண்டிற்கும் சில வரம்புகள் அல்லது எல்லைகள் இருக்கின்றன. இவற்றைப் பற்றி புரிந்து கொள்வதே இந்த அறிவியலின் முதற் படியாகும். அதற்கு அடுத்ததாக உணர்ச்சி கோர்வை மண்டலத்தை விரிவடையச் செய்து, சக்தியினை தளைகளில் இருந்து விடுவிக்கத் தோதுவான உக்திகளைச் சொல்கிறது. இறுதியில் மனிதப் பிறவியின் எல்லைகளையும் வரம்புகளையும் தளைகளையும் கடந்தாற்பின், எல்லாமுமான பரம்பொருளோடு இரண்டற இணையும் அனுபவத்தினைத் தந்திடும் என்ற உறுதியினையும் தருகிறது. உடல் மற்றும் மனம் இவற்றின் உபாதைகளைக் களைந்து அவற்றை பேரின்ப பெருங்களிப்பிற்கு தயார் செய்திடும் முறைகளாக யோக சாஸ்திரங்கள் உரைக்கும் ஆசனம், பிரணாயாமம், முத்திரைகள் மற்றும் பந்தங்கள் ஆகிய பயிற்சிகள் இதிலிருந்து இருந்து உற்பத்தியானவைதான். தாந்த்ரியம் என்பது ஒரு நடைமுறை இது, இதனைப் பயிற்சி செய்பவர்களின் சாதாரண சமூக, மத/ சமய, மற்றும் பிரதட்சியமான நிஜ வாழ்க்கையில் உள்ள தொடர்பை / உறவு முறையை மாற்றுவதாகக் கருதப்படுகிறது. இந்த தாந்த்ரீகபயிற்சியால் ஒரு தனி நபர்இந்த நிஜ உலகம் ஒரு மாயை, ஒரு தோற்றம் என்ற கருத்தை அடைந்து மற்றும் தனிமனிதன் அதில் இருந்து முக்தியும் அடைகிறான். முக்தி அடைவதற்கான இந்த குறிப்பிட்ட பாதை இந்து சமயத்தில் அளிக்கப்பட்டுள்ள பல வகைகளில் தாந்த்ரீகத்தோடு தொடர்புடைய மற்ற இந்து சமயங்களின் பிற முறைகளான யோகா, தியானம் மற்றும் சமூக பரிச்சியம் அதாவது தற்காலிக அல்லது நிரந்தரமான ,சமூக உறவுகள் மற்றும் வாழ்வியலில் இருந்து விடுதலை அடையும் வழியைக் காட்டுகின்றன.
ஹத யோகாவை விவரித்தவர் யார்?
{ "text": [ "யோகி ஸ்வாத்மராமா" ], "answer_start": [ 38 ] }
17
15 ஆம் நூற்றாண்டு இந்தியாவில் வாழ்ந்த யோகி ஸ்வாத்மராமா, தன் ஹத யோக பிரதிபிகா தொகுப்பில், ஹத யோகா என்ற குறிப்பிட்ட வகை யோகாவைப் பற்றி விளக்கியுள்ளார். பதஞ்சலியின் ராஜ யோகத்தில் இருந்து, ஹத யோகா கருத்தில் மாறுபட்டுள்ளது, அது சத்கர்மாவை குறியாகக் கொண்டு, உடல் சுத்தம் மனத் தூய்மைக்கு (ஹா) மற்றும் ப்ராண அல்லது இன்றியமையாத சக்தி (தா) பெற வழி நடத்திச் செல்லும் என்கிறது. மேலும் பதஞ்சலியின் ராஜ யோக முறையில், அமர்ந்து செய்யும் ஆசனத்தோடு அல்லது உட்கார்ந்து செய்யும் தியான நிலையை ஒப்பிடுகையில், இது இன்று பிரபலமாக வழக்கத்தில் இருக்கும் முழு உடல் நிலைகளின் ஆசனங்களின் வளர்ச்சியைக் குறிக்கிறது. ஹத யோகா தன் நவீன மாற்றங்களைக் கொண்ட நடையில் பல வகைகளைத் தான் மக்கள் இன்று யோகா என்ற பதத்தோடு சம்பந்தப்படுத்துகிறார்கள். தனோதி, த்ராயதி என்ற இரண்டு சொற்களின் சேர்கையில் ஒருவான சொல் "தந்திரம்". தனோதி என்றால் விரிவடைதல் என்றும், த்ராயதி என்றால் விடுவிக்கப்படுதல் என்றும் பொருள். அதாவது, உணர்வு எல்லைகளை விரிவடையச் செய்து சக்தியினை விடுவிக்கத் தேவையான அறிவியலாம். உடலில் உயிர் இருக்கும்போதே "இகமதில் சுகம்" பெற தளைகளில் இருந்து விடுபட்டு இருப்பதற்கான உக்தியாம். நமது சரீரம் மற்றும் மனம் இரண்டிற்கும் சில வரம்புகள் அல்லது எல்லைகள் இருக்கின்றன. இவற்றைப் பற்றி புரிந்து கொள்வதே இந்த அறிவியலின் முதற் படியாகும். அதற்கு அடுத்ததாக உணர்ச்சி கோர்வை மண்டலத்தை விரிவடையச் செய்து, சக்தியினை தளைகளில் இருந்து விடுவிக்கத் தோதுவான உக்திகளைச் சொல்கிறது. இறுதியில் மனிதப் பிறவியின் எல்லைகளையும் வரம்புகளையும் தளைகளையும் கடந்தாற்பின், எல்லாமுமான பரம்பொருளோடு இரண்டற இணையும் அனுபவத்தினைத் தந்திடும் என்ற உறுதியினையும் தருகிறது. உடல் மற்றும் மனம் இவற்றின் உபாதைகளைக் களைந்து அவற்றை பேரின்ப பெருங்களிப்பிற்கு தயார் செய்திடும் முறைகளாக யோக சாஸ்திரங்கள் உரைக்கும் ஆசனம், பிரணாயாமம், முத்திரைகள் மற்றும் பந்தங்கள் ஆகிய பயிற்சிகள் இதிலிருந்து இருந்து உற்பத்தியானவைதான். தாந்த்ரியம் என்பது ஒரு நடைமுறை இது, இதனைப் பயிற்சி செய்பவர்களின் சாதாரண சமூக, மத/ சமய, மற்றும் பிரதட்சியமான நிஜ வாழ்க்கையில் உள்ள தொடர்பை / உறவு முறையை மாற்றுவதாகக் கருதப்படுகிறது. இந்த தாந்த்ரீகபயிற்சியால் ஒரு தனி நபர்இந்த நிஜ உலகம் ஒரு மாயை, ஒரு தோற்றம் என்ற கருத்தை அடைந்து மற்றும் தனிமனிதன் அதில் இருந்து முக்தியும் அடைகிறான். முக்தி அடைவதற்கான இந்த குறிப்பிட்ட பாதை இந்து சமயத்தில் அளிக்கப்பட்டுள்ள பல வகைகளில் தாந்த்ரீகத்தோடு தொடர்புடைய மற்ற இந்து சமயங்களின் பிற முறைகளான யோகா, தியானம் மற்றும் சமூக பரிச்சியம் அதாவது தற்காலிக அல்லது நிரந்தரமான ,சமூக உறவுகள் மற்றும் வாழ்வியலில் இருந்து விடுதலை அடையும் வழியைக் காட்டுகின்றன.
தனோதி என்றால் என்ன?
{ "text": [ "விரிவடைதல்" ], "answer_start": [ 791 ] }
18
15 ஆம் நூற்றாண்டு இந்தியாவில் வாழ்ந்த யோகி ஸ்வாத்மராமா, தன் ஹத யோக பிரதிபிகா தொகுப்பில், ஹத யோகா என்ற குறிப்பிட்ட வகை யோகாவைப் பற்றி விளக்கியுள்ளார். பதஞ்சலியின் ராஜ யோகத்தில் இருந்து, ஹத யோகா கருத்தில் மாறுபட்டுள்ளது, அது சத்கர்மாவை குறியாகக் கொண்டு, உடல் சுத்தம் மனத் தூய்மைக்கு (ஹா) மற்றும் ப்ராண அல்லது இன்றியமையாத சக்தி (தா) பெற வழி நடத்திச் செல்லும் என்கிறது. மேலும் பதஞ்சலியின் ராஜ யோக முறையில், அமர்ந்து செய்யும் ஆசனத்தோடு அல்லது உட்கார்ந்து செய்யும் தியான நிலையை ஒப்பிடுகையில், இது இன்று பிரபலமாக வழக்கத்தில் இருக்கும் முழு உடல் நிலைகளின் ஆசனங்களின் வளர்ச்சியைக் குறிக்கிறது. ஹத யோகா தன் நவீன மாற்றங்களைக் கொண்ட நடையில் பல வகைகளைத் தான் மக்கள் இன்று யோகா என்ற பதத்தோடு சம்பந்தப்படுத்துகிறார்கள். தனோதி, த்ராயதி என்ற இரண்டு சொற்களின் சேர்கையில் ஒருவான சொல் "தந்திரம்". தனோதி என்றால் விரிவடைதல் என்றும், த்ராயதி என்றால் விடுவிக்கப்படுதல் என்றும் பொருள். அதாவது, உணர்வு எல்லைகளை விரிவடையச் செய்து சக்தியினை விடுவிக்கத் தேவையான அறிவியலாம். உடலில் உயிர் இருக்கும்போதே "இகமதில் சுகம்" பெற தளைகளில் இருந்து விடுபட்டு இருப்பதற்கான உக்தியாம். நமது சரீரம் மற்றும் மனம் இரண்டிற்கும் சில வரம்புகள் அல்லது எல்லைகள் இருக்கின்றன. இவற்றைப் பற்றி புரிந்து கொள்வதே இந்த அறிவியலின் முதற் படியாகும். அதற்கு அடுத்ததாக உணர்ச்சி கோர்வை மண்டலத்தை விரிவடையச் செய்து, சக்தியினை தளைகளில் இருந்து விடுவிக்கத் தோதுவான உக்திகளைச் சொல்கிறது. இறுதியில் மனிதப் பிறவியின் எல்லைகளையும் வரம்புகளையும் தளைகளையும் கடந்தாற்பின், எல்லாமுமான பரம்பொருளோடு இரண்டற இணையும் அனுபவத்தினைத் தந்திடும் என்ற உறுதியினையும் தருகிறது. உடல் மற்றும் மனம் இவற்றின் உபாதைகளைக் களைந்து அவற்றை பேரின்ப பெருங்களிப்பிற்கு தயார் செய்திடும் முறைகளாக யோக சாஸ்திரங்கள் உரைக்கும் ஆசனம், பிரணாயாமம், முத்திரைகள் மற்றும் பந்தங்கள் ஆகிய பயிற்சிகள் இதிலிருந்து இருந்து உற்பத்தியானவைதான். தாந்த்ரியம் என்பது ஒரு நடைமுறை இது, இதனைப் பயிற்சி செய்பவர்களின் சாதாரண சமூக, மத/ சமய, மற்றும் பிரதட்சியமான நிஜ வாழ்க்கையில் உள்ள தொடர்பை / உறவு முறையை மாற்றுவதாகக் கருதப்படுகிறது. இந்த தாந்த்ரீகபயிற்சியால் ஒரு தனி நபர்இந்த நிஜ உலகம் ஒரு மாயை, ஒரு தோற்றம் என்ற கருத்தை அடைந்து மற்றும் தனிமனிதன் அதில் இருந்து முக்தியும் அடைகிறான். முக்தி அடைவதற்கான இந்த குறிப்பிட்ட பாதை இந்து சமயத்தில் அளிக்கப்பட்டுள்ள பல வகைகளில் தாந்த்ரீகத்தோடு தொடர்புடைய மற்ற இந்து சமயங்களின் பிற முறைகளான யோகா, தியானம் மற்றும் சமூக பரிச்சியம் அதாவது தற்காலிக அல்லது நிரந்தரமான ,சமூக உறவுகள் மற்றும் வாழ்வியலில் இருந்து விடுதலை அடையும் வழியைக் காட்டுகின்றன.
தனோதி, த்ராயதி இரண்டு சொற்களின் சேர்க்கை ஒருவான சொல் என்ன?
{ "text": [ "தந்திரம்" ], "answer_start": [ 767 ] }
19
1568 ஆம் ஆண்டில், உதய்சிங் II அவர்கள் ஆண்ட காலத்தில், சித்தூரை, மொகலாயப் பேரரசர் அக்பர் கைப்பற்றினார். சித்தூரின் மூன்றாவது ஜௌஹர் , கோட்டையில் இருந்த பெண்மணிகள் தன் மானம் காக்க உடன் கட்டை ஏறித் தீ குளித்து வீர மரணமடைந்தார்கள். மேலும் எஞ்சிய வீரர்கள் எதிரிகளை போரில் சந்தித்து மாண்டார்கள். இந்தப் பேரிடருக்கு முன்னரே, உதய்சிங் II மற்றும் அவரது குடும்பத்தினர் பாதுகாப்பு கருதி அருகிலுள்ள குன்றுகளுக்கு இடம்பெயர்ந்தார். அதன்பின் அவர் ஆரவல்லி மலைத்தொடர் அடிவாரத்தில் தமது புதிய அரசை அமைத்தார். இந்தப் புதியதளம் பிறகு படிப்படியாக உதய்பூர் என, அவரது பெயரிலேயே அழைக்கப்பெற்றது. உதய்சிங், அவருக்குப் பிறகு அவருடைய செல்ல மகனான ஜக்மால் ஆட்சிக்கு வர வேண்டும் என்று நினைத்தார் ஆனால் அரசவையில் இருந்த மூத்த மேன்மக்கள் அவரது மூத்த மகன் ராணா பிரதாப் அரசராக வருவதையே விரும்பினார்கள். முடிசூட்டும் விழாவில், ஜக்மால் வலுக்கட்டாயமாக அரண்மனையிலிருந்து அகற்றப் பெற்றார். தந்தையின் விருப்பத்திற்கு மாறாக பிரதாப் அரசராக வருவதை விரும்பவில்லை. எனினும் ராஜபுத்திர உயர்குடிமக்கள் ஜக்மால் அன்றைய சங்கடமான தருணங்களில் அரசாளக்கூடிய தகுதிபடைத்தவர் இல்லை என்று கூறி பிரதாப்பை ஒப்புக்கொள்ளச் செய்தனர். அதுவே அவரது வாழ்க்கையின் போராட்டங்களும் பெரும் துயரங்களும் நிறைந்த அரசியல் வாழ்க்கையின் தொடக்கமாக திகழ்ந்தது. மஹாராணா பிரதாப் அக்பரை இந்தியாவின் அரசராக ஒருபோதும் மனதார ஏற்றுக் கொள்ளவில்லை, மற்றும் தனது வாழ்நாள் முழுதும் அக்பரை எதிர்த்துக் கொண்டே வாழ்ந்தார். அக்பர் முதலில் ராஜதந்திர முறையில் மஹாராணா பிரதாப் சிங்கை ஈர்க்க முயன்றார் ஆனாலும் எதுவும் பலன்தரவில்லை. பிரதாப் அக்பரோடு போரிடுகின்ற நோக்கம் தனக்கில்லை என்ற நிலையில் நின்றாலும், அவரிடம் தலைதாழ்ந்து நிற்கவும் மற்றும் அவரை அரசராக ஏற்கவும் விரும்பவில்லை. ஒருசில நூலாசிரியர்களின் வாதப்படி, மஹாராணா அக்பரோடு நட்புறவு கொண்டிருந்தாலும், சித்தூர் கோட்டை முற்றுகையின் போது, 27,000 பெண்கள் கூட்டுத் தீக்குளிப்பு செய்து கொண்டு உயிரை மாய்த்துக் கொண்டது, அவரது மனதை உறுத்தியது. இது மஹாராணாவின் மனதில் ஓர் ஆழமான வடுவை ஏற்படுத்தியதால் அவர் அத்தகைய அநீதிக்கும் மற்றும் கொடுமைக்கும் ஒத்துப்போக மறுத்தார். டோட் என்பாரின் ராஜஸ்தானின் ஆண்டுத் தொகுப்பேடுகள் மற்றும் தொன்மை வாய்ந்த சின்னங்கள் படி , தெரிவிக்கப்படுவது யாதெனில், பிரதாப் ராஜபுத்திரர்கள் மேற்கொண்ட திருமண ஒழுங்குமுறை அடிப்படையில், தங்களது புதல்விகளை மொகலாயர்களுக்கு திருமணம் செய்விப்பதை தடுத்து நிறுத்தினார், (எண்ணிறந்த ராஜபுத்திர அரசர்கள் தங்கள் மகள்களை மொகலாயர்களுக்கு திருமணம் செய்விப்பதை அவர்களின் மேம்பட்ட தைரியத்திற்கு மரியாதை தரும் நிமித்தமாகவும்), மற்றும் அவர்களின் நல்லாதரவு பெறவும் ஏற்ற வழியாகக் கருதினார்கள்::மேவார் மற்றும் ஆம்பர் மற்றும் ஆமர் அரசர்கள் (தங்களது புதல்விகளை மொகலாயர்களுக்கு வழங்க முன்வந்தவர்கள்) எடுத்துக்காட்டாக, மேலும் இந்த சபலத்தில் இருந்துமீள முடியாத வகையில் ராஜஸ்தான் சிறுபான்மை முதல்வர்கள் அடிமைகளாக, குடியாண்மை ஊழியம் கொண்டவர்களாக டெல்லியின் கீழ்பணியும் சத்திரபதிகள் (சத்தர்ப்ஸ்) ஆக மாறினார்கள். இவர்கள் யாவரும் பிரதாப்பைக் கண்டு பயந்தார்கள். போர் வீரர்கள் வெகுண்டு எழுந்தார்கள், தன் மானக் குறைவு அவர்களை வாட்டி எடுத்தது, ஆனால் அவரைப் போல் துணிந்து செயல்பட மனோதைரியம் இடம் கொடுக்காததால் அவர்கள் வெறுப்பும் கோபமும் கொண்டு, பொறாமையால் செயலிழந்து நின்றார்கள். இப்படி ஒவ்வொரு ராஜஸ்தான் இளவரசரும் பாரபட்சமாக நடந்துகொள்ள, முகலாயர்களுக்கு கீழ் படிந்தமைக்காக ராணா பிரதாப் அவர்களுடன் கூடிய உறவுகளை முறித்தார். பிரதாப் நெடுங்கால மதிப்பு நிலைநாட்ட, பிறப்பித்த ஆணையானது மொகலாய முடியாட்சியாளர்களோடு மிகவும் நெருங்கியவர்களுக்குத் தெரிவிக்கப் பட்டது. அவர்கள் யாவரும் மகுடபதிகளோடு, கொண்ட மண உறவுகளை ஏற்க மறுத்ததோடு மட்டும் அல்லாமல் மார்வார் மற்றும் அம்பர் போன்ற சகோதர இளவரசர்களுடன் செய்த உறவினையும் ஏற்கவில்லை. ராஜ்புத்திர அரசர்களான புக்கேட்சிங் மற்றும் சவாய் ஜெய்சிங் கைப்பட எழுதிய கடிதங்களின்படி பழைய கொள்கைகளை கை விட்டதால் ராஜபுத்திரர்கள் சற்று உயர்ந்த நிலையை அடைந்தனர். ஆனாலும் பழைய கொள்கைகளில் விடாப்பிடியாக மேவார் இருப்பதால் அது அழிவுப் பாதையை நோக்கி செல்வதாகவும், ஆதலால் திருமண கொள்கை "தூய்மை படுத்த வேண்டும்", "ராஜபுத்திரர்களை உருவாக்கும் பொருட்டும்" அமைந்து இருக்க வேண்டும், "ராஜபுத்திரர்கள் ஆகச் செய்ய வேண்டும்", மற்றும் இந்த முறை நடைமுறைக்கு எப்பொழுது வரும் என்றால் ராஜபுத்திரர்கள் பழைய கொள்கையை விட்டுகொடுக்கும் பட்சத்தில் என்றார். (மொகலாயர்களுக்கு தங்களது பெண்களை கொடுப்பது). இந்த பழைய திருமண கொள்கை மேற்கொண்டதால் ராஜபுத்திரர்களுக்கு இடையே, நூறு வருடங்களுக்கு மேலாக ஒற்றுமை இல்லாத ஓர் நிலைமையை உருவாகிவிட்டது. சித்தூர் கோட்டை, பிரதாப்பின் பூர்வீக இல்லமாகும், அது மொகலாயர் வசமிருந்தது. ஓடிக்கொண்டே இருக்கும் வாழ்க்கையில் இருந்தமையால், மறுபடியும் சித்தூரைக் கைப்பற்றும் கனவை (மற்றும் அதனால் மேவாரின் கீர்த்தியை மீட்பது) பிரதாப், நனவாக்குவதே லட்சியமாகக் கொண்டிருந்தார். அவரது எதிர்கால முயற்சிகள் இந்த இலக்கை நோக்கியே அமைந்திருந்தது. சாராம்சமாக எடுத்துக் கூறவேண்டுமானால் பிரதாப் ஏட்டளவில்தான் அரசராக இருந்தாரே ஒழிய அவரது வாழ்நாளில் எந்த நிலத்தையும் ஆட்சிசெய்ய முடியவில்லை. ஏறத்தாழ பிரதாப்பின் சகராஜபுத்திர முதல்வர்கள் மொகலாயர்களுடன் குடியாண்மை ஊழியம் மேற்கொள்ள ஒப்புக்கொண்டனர் பிரதாப்பின் சொந்த சகோதரர்களான, சக்திசிங் மற்றும் சாகர் சிங், இருவரும் அக்பருக்குப் பணிபுரிந்தனர். உண்மையில், பலராஜபுத்திர முதல்வர்கள், உதாரணம், அம்பரின் முதல்வர் மான் சிங் போன்றோர் (பின்னாளில் அம்பர் ஜெய்பூர் என்றானது) அக்பரின் படைகளில் தளபதிகளாக பணியாற்றினார்கள் மற்றும் ராஜா தோடர்மால் போன்றவர்கள் அவரது அவையில் நிதிஅமைச்சராக இடம்பெற்றிருந்தனர்.
உதய் சிங் தனது புதிய அரசாங்கத்தை எங்கிருந்து தொடங்கினார்?
{ "text": [ "ஆரவல்லி மலைத்தொடர் அடிவாரத்தில்" ], "answer_start": [ 428 ] }
20
1568 ஆம் ஆண்டில், உதய்சிங் II அவர்கள் ஆண்ட காலத்தில், சித்தூரை, மொகலாயப் பேரரசர் அக்பர் கைப்பற்றினார். சித்தூரின் மூன்றாவது ஜௌஹர் , கோட்டையில் இருந்த பெண்மணிகள் தன் மானம் காக்க உடன் கட்டை ஏறித் தீ குளித்து வீர மரணமடைந்தார்கள். மேலும் எஞ்சிய வீரர்கள் எதிரிகளை போரில் சந்தித்து மாண்டார்கள். இந்தப் பேரிடருக்கு முன்னரே, உதய்சிங் II மற்றும் அவரது குடும்பத்தினர் பாதுகாப்பு கருதி அருகிலுள்ள குன்றுகளுக்கு இடம்பெயர்ந்தார். அதன்பின் அவர் ஆரவல்லி மலைத்தொடர் அடிவாரத்தில் தமது புதிய அரசை அமைத்தார். இந்தப் புதியதளம் பிறகு படிப்படியாக உதய்பூர் என, அவரது பெயரிலேயே அழைக்கப்பெற்றது. உதய்சிங், அவருக்குப் பிறகு அவருடைய செல்ல மகனான ஜக்மால் ஆட்சிக்கு வர வேண்டும் என்று நினைத்தார் ஆனால் அரசவையில் இருந்த மூத்த மேன்மக்கள் அவரது மூத்த மகன் ராணா பிரதாப் அரசராக வருவதையே விரும்பினார்கள். முடிசூட்டும் விழாவில், ஜக்மால் வலுக்கட்டாயமாக அரண்மனையிலிருந்து அகற்றப் பெற்றார். தந்தையின் விருப்பத்திற்கு மாறாக பிரதாப் அரசராக வருவதை விரும்பவில்லை. எனினும் ராஜபுத்திர உயர்குடிமக்கள் ஜக்மால் அன்றைய சங்கடமான தருணங்களில் அரசாளக்கூடிய தகுதிபடைத்தவர் இல்லை என்று கூறி பிரதாப்பை ஒப்புக்கொள்ளச் செய்தனர். அதுவே அவரது வாழ்க்கையின் போராட்டங்களும் பெரும் துயரங்களும் நிறைந்த அரசியல் வாழ்க்கையின் தொடக்கமாக திகழ்ந்தது. மஹாராணா பிரதாப் அக்பரை இந்தியாவின் அரசராக ஒருபோதும் மனதார ஏற்றுக் கொள்ளவில்லை, மற்றும் தனது வாழ்நாள் முழுதும் அக்பரை எதிர்த்துக் கொண்டே வாழ்ந்தார். அக்பர் முதலில் ராஜதந்திர முறையில் மஹாராணா பிரதாப் சிங்கை ஈர்க்க முயன்றார் ஆனாலும் எதுவும் பலன்தரவில்லை. பிரதாப் அக்பரோடு போரிடுகின்ற நோக்கம் தனக்கில்லை என்ற நிலையில் நின்றாலும், அவரிடம் தலைதாழ்ந்து நிற்கவும் மற்றும் அவரை அரசராக ஏற்கவும் விரும்பவில்லை. ஒருசில நூலாசிரியர்களின் வாதப்படி, மஹாராணா அக்பரோடு நட்புறவு கொண்டிருந்தாலும், சித்தூர் கோட்டை முற்றுகையின் போது, 27,000 பெண்கள் கூட்டுத் தீக்குளிப்பு செய்து கொண்டு உயிரை மாய்த்துக் கொண்டது, அவரது மனதை உறுத்தியது. இது மஹாராணாவின் மனதில் ஓர் ஆழமான வடுவை ஏற்படுத்தியதால் அவர் அத்தகைய அநீதிக்கும் மற்றும் கொடுமைக்கும் ஒத்துப்போக மறுத்தார். டோட் என்பாரின் ராஜஸ்தானின் ஆண்டுத் தொகுப்பேடுகள் மற்றும் தொன்மை வாய்ந்த சின்னங்கள் படி , தெரிவிக்கப்படுவது யாதெனில், பிரதாப் ராஜபுத்திரர்கள் மேற்கொண்ட திருமண ஒழுங்குமுறை அடிப்படையில், தங்களது புதல்விகளை மொகலாயர்களுக்கு திருமணம் செய்விப்பதை தடுத்து நிறுத்தினார், (எண்ணிறந்த ராஜபுத்திர அரசர்கள் தங்கள் மகள்களை மொகலாயர்களுக்கு திருமணம் செய்விப்பதை அவர்களின் மேம்பட்ட தைரியத்திற்கு மரியாதை தரும் நிமித்தமாகவும்), மற்றும் அவர்களின் நல்லாதரவு பெறவும் ஏற்ற வழியாகக் கருதினார்கள்::மேவார் மற்றும் ஆம்பர் மற்றும் ஆமர் அரசர்கள் (தங்களது புதல்விகளை மொகலாயர்களுக்கு வழங்க முன்வந்தவர்கள்) எடுத்துக்காட்டாக, மேலும் இந்த சபலத்தில் இருந்துமீள முடியாத வகையில் ராஜஸ்தான் சிறுபான்மை முதல்வர்கள் அடிமைகளாக, குடியாண்மை ஊழியம் கொண்டவர்களாக டெல்லியின் கீழ்பணியும் சத்திரபதிகள் (சத்தர்ப்ஸ்) ஆக மாறினார்கள். இவர்கள் யாவரும் பிரதாப்பைக் கண்டு பயந்தார்கள். போர் வீரர்கள் வெகுண்டு எழுந்தார்கள், தன் மானக் குறைவு அவர்களை வாட்டி எடுத்தது, ஆனால் அவரைப் போல் துணிந்து செயல்பட மனோதைரியம் இடம் கொடுக்காததால் அவர்கள் வெறுப்பும் கோபமும் கொண்டு, பொறாமையால் செயலிழந்து நின்றார்கள். இப்படி ஒவ்வொரு ராஜஸ்தான் இளவரசரும் பாரபட்சமாக நடந்துகொள்ள, முகலாயர்களுக்கு கீழ் படிந்தமைக்காக ராணா பிரதாப் அவர்களுடன் கூடிய உறவுகளை முறித்தார். பிரதாப் நெடுங்கால மதிப்பு நிலைநாட்ட, பிறப்பித்த ஆணையானது மொகலாய முடியாட்சியாளர்களோடு மிகவும் நெருங்கியவர்களுக்குத் தெரிவிக்கப் பட்டது. அவர்கள் யாவரும் மகுடபதிகளோடு, கொண்ட மண உறவுகளை ஏற்க மறுத்ததோடு மட்டும் அல்லாமல் மார்வார் மற்றும் அம்பர் போன்ற சகோதர இளவரசர்களுடன் செய்த உறவினையும் ஏற்கவில்லை. ராஜ்புத்திர அரசர்களான புக்கேட்சிங் மற்றும் சவாய் ஜெய்சிங் கைப்பட எழுதிய கடிதங்களின்படி பழைய கொள்கைகளை கை விட்டதால் ராஜபுத்திரர்கள் சற்று உயர்ந்த நிலையை அடைந்தனர். ஆனாலும் பழைய கொள்கைகளில் விடாப்பிடியாக மேவார் இருப்பதால் அது அழிவுப் பாதையை நோக்கி செல்வதாகவும், ஆதலால் திருமண கொள்கை "தூய்மை படுத்த வேண்டும்", "ராஜபுத்திரர்களை உருவாக்கும் பொருட்டும்" அமைந்து இருக்க வேண்டும், "ராஜபுத்திரர்கள் ஆகச் செய்ய வேண்டும்", மற்றும் இந்த முறை நடைமுறைக்கு எப்பொழுது வரும் என்றால் ராஜபுத்திரர்கள் பழைய கொள்கையை விட்டுகொடுக்கும் பட்சத்தில் என்றார். (மொகலாயர்களுக்கு தங்களது பெண்களை கொடுப்பது). இந்த பழைய திருமண கொள்கை மேற்கொண்டதால் ராஜபுத்திரர்களுக்கு இடையே, நூறு வருடங்களுக்கு மேலாக ஒற்றுமை இல்லாத ஓர் நிலைமையை உருவாகிவிட்டது. சித்தூர் கோட்டை, பிரதாப்பின் பூர்வீக இல்லமாகும், அது மொகலாயர் வசமிருந்தது. ஓடிக்கொண்டே இருக்கும் வாழ்க்கையில் இருந்தமையால், மறுபடியும் சித்தூரைக் கைப்பற்றும் கனவை (மற்றும் அதனால் மேவாரின் கீர்த்தியை மீட்பது) பிரதாப், நனவாக்குவதே லட்சியமாகக் கொண்டிருந்தார். அவரது எதிர்கால முயற்சிகள் இந்த இலக்கை நோக்கியே அமைந்திருந்தது. சாராம்சமாக எடுத்துக் கூறவேண்டுமானால் பிரதாப் ஏட்டளவில்தான் அரசராக இருந்தாரே ஒழிய அவரது வாழ்நாளில் எந்த நிலத்தையும் ஆட்சிசெய்ய முடியவில்லை. ஏறத்தாழ பிரதாப்பின் சகராஜபுத்திர முதல்வர்கள் மொகலாயர்களுடன் குடியாண்மை ஊழியம் மேற்கொள்ள ஒப்புக்கொண்டனர் பிரதாப்பின் சொந்த சகோதரர்களான, சக்திசிங் மற்றும் சாகர் சிங், இருவரும் அக்பருக்குப் பணிபுரிந்தனர். உண்மையில், பலராஜபுத்திர முதல்வர்கள், உதாரணம், அம்பரின் முதல்வர் மான் சிங் போன்றோர் (பின்னாளில் அம்பர் ஜெய்பூர் என்றானது) அக்பரின் படைகளில் தளபதிகளாக பணியாற்றினார்கள் மற்றும் ராஜா தோடர்மால் போன்றவர்கள் அவரது அவையில் நிதிஅமைச்சராக இடம்பெற்றிருந்தனர்.
பிரதாப்பின் பூர்வீகம் எது?
{ "text": [ "சித்தூர் கோட்டை" ], "answer_start": [ 1644 ] }
21
1568 ஆம் ஆண்டில், உதய்சிங் II அவர்கள் ஆண்ட காலத்தில், சித்தூரை, மொகலாயப் பேரரசர் அக்பர் கைப்பற்றினார். சித்தூரின் மூன்றாவது ஜௌஹர் , கோட்டையில் இருந்த பெண்மணிகள் தன் மானம் காக்க உடன் கட்டை ஏறித் தீ குளித்து வீர மரணமடைந்தார்கள். மேலும் எஞ்சிய வீரர்கள் எதிரிகளை போரில் சந்தித்து மாண்டார்கள். இந்தப் பேரிடருக்கு முன்னரே, உதய்சிங் II மற்றும் அவரது குடும்பத்தினர் பாதுகாப்பு கருதி அருகிலுள்ள குன்றுகளுக்கு இடம்பெயர்ந்தார். அதன்பின் அவர் ஆரவல்லி மலைத்தொடர் அடிவாரத்தில் தமது புதிய அரசை அமைத்தார். இந்தப் புதியதளம் பிறகு படிப்படியாக உதய்பூர் என, அவரது பெயரிலேயே அழைக்கப்பெற்றது. உதய்சிங், அவருக்குப் பிறகு அவருடைய செல்ல மகனான ஜக்மால் ஆட்சிக்கு வர வேண்டும் என்று நினைத்தார் ஆனால் அரசவையில் இருந்த மூத்த மேன்மக்கள் அவரது மூத்த மகன் ராணா பிரதாப் அரசராக வருவதையே விரும்பினார்கள். முடிசூட்டும் விழாவில், ஜக்மால் வலுக்கட்டாயமாக அரண்மனையிலிருந்து அகற்றப் பெற்றார். தந்தையின் விருப்பத்திற்கு மாறாக பிரதாப் அரசராக வருவதை விரும்பவில்லை. எனினும் ராஜபுத்திர உயர்குடிமக்கள் ஜக்மால் அன்றைய சங்கடமான தருணங்களில் அரசாளக்கூடிய தகுதிபடைத்தவர் இல்லை என்று கூறி பிரதாப்பை ஒப்புக்கொள்ளச் செய்தனர். அதுவே அவரது வாழ்க்கையின் போராட்டங்களும் பெரும் துயரங்களும் நிறைந்த அரசியல் வாழ்க்கையின் தொடக்கமாக திகழ்ந்தது. மஹாராணா பிரதாப் அக்பரை இந்தியாவின் அரசராக ஒருபோதும் மனதார ஏற்றுக் கொள்ளவில்லை, மற்றும் தனது வாழ்நாள் முழுதும் அக்பரை எதிர்த்துக் கொண்டே வாழ்ந்தார். அக்பர் முதலில் ராஜதந்திர முறையில் மஹாராணா பிரதாப் சிங்கை ஈர்க்க முயன்றார் ஆனாலும் எதுவும் பலன்தரவில்லை. பிரதாப் அக்பரோடு போரிடுகின்ற நோக்கம் தனக்கில்லை என்ற நிலையில் நின்றாலும், அவரிடம் தலைதாழ்ந்து நிற்கவும் மற்றும் அவரை அரசராக ஏற்கவும் விரும்பவில்லை. ஒருசில நூலாசிரியர்களின் வாதப்படி, மஹாராணா அக்பரோடு நட்புறவு கொண்டிருந்தாலும், சித்தூர் கோட்டை முற்றுகையின் போது, 27,000 பெண்கள் கூட்டுத் தீக்குளிப்பு செய்து கொண்டு உயிரை மாய்த்துக் கொண்டது, அவரது மனதை உறுத்தியது. இது மஹாராணாவின் மனதில் ஓர் ஆழமான வடுவை ஏற்படுத்தியதால் அவர் அத்தகைய அநீதிக்கும் மற்றும் கொடுமைக்கும் ஒத்துப்போக மறுத்தார். டோட் என்பாரின் ராஜஸ்தானின் ஆண்டுத் தொகுப்பேடுகள் மற்றும் தொன்மை வாய்ந்த சின்னங்கள் படி , தெரிவிக்கப்படுவது யாதெனில், பிரதாப் ராஜபுத்திரர்கள் மேற்கொண்ட திருமண ஒழுங்குமுறை அடிப்படையில், தங்களது புதல்விகளை மொகலாயர்களுக்கு திருமணம் செய்விப்பதை தடுத்து நிறுத்தினார், (எண்ணிறந்த ராஜபுத்திர அரசர்கள் தங்கள் மகள்களை மொகலாயர்களுக்கு திருமணம் செய்விப்பதை அவர்களின் மேம்பட்ட தைரியத்திற்கு மரியாதை தரும் நிமித்தமாகவும்), மற்றும் அவர்களின் நல்லாதரவு பெறவும் ஏற்ற வழியாகக் கருதினார்கள்::மேவார் மற்றும் ஆம்பர் மற்றும் ஆமர் அரசர்கள் (தங்களது புதல்விகளை மொகலாயர்களுக்கு வழங்க முன்வந்தவர்கள்) எடுத்துக்காட்டாக, மேலும் இந்த சபலத்தில் இருந்துமீள முடியாத வகையில் ராஜஸ்தான் சிறுபான்மை முதல்வர்கள் அடிமைகளாக, குடியாண்மை ஊழியம் கொண்டவர்களாக டெல்லியின் கீழ்பணியும் சத்திரபதிகள் (சத்தர்ப்ஸ்) ஆக மாறினார்கள். இவர்கள் யாவரும் பிரதாப்பைக் கண்டு பயந்தார்கள். போர் வீரர்கள் வெகுண்டு எழுந்தார்கள், தன் மானக் குறைவு அவர்களை வாட்டி எடுத்தது, ஆனால் அவரைப் போல் துணிந்து செயல்பட மனோதைரியம் இடம் கொடுக்காததால் அவர்கள் வெறுப்பும் கோபமும் கொண்டு, பொறாமையால் செயலிழந்து நின்றார்கள். இப்படி ஒவ்வொரு ராஜஸ்தான் இளவரசரும் பாரபட்சமாக நடந்துகொள்ள, முகலாயர்களுக்கு கீழ் படிந்தமைக்காக ராணா பிரதாப் அவர்களுடன் கூடிய உறவுகளை முறித்தார். பிரதாப் நெடுங்கால மதிப்பு நிலைநாட்ட, பிறப்பித்த ஆணையானது மொகலாய முடியாட்சியாளர்களோடு மிகவும் நெருங்கியவர்களுக்குத் தெரிவிக்கப் பட்டது. அவர்கள் யாவரும் மகுடபதிகளோடு, கொண்ட மண உறவுகளை ஏற்க மறுத்ததோடு மட்டும் அல்லாமல் மார்வார் மற்றும் அம்பர் போன்ற சகோதர இளவரசர்களுடன் செய்த உறவினையும் ஏற்கவில்லை. ராஜ்புத்திர அரசர்களான புக்கேட்சிங் மற்றும் சவாய் ஜெய்சிங் கைப்பட எழுதிய கடிதங்களின்படி பழைய கொள்கைகளை கை விட்டதால் ராஜபுத்திரர்கள் சற்று உயர்ந்த நிலையை அடைந்தனர். ஆனாலும் பழைய கொள்கைகளில் விடாப்பிடியாக மேவார் இருப்பதால் அது அழிவுப் பாதையை நோக்கி செல்வதாகவும், ஆதலால் திருமண கொள்கை "தூய்மை படுத்த வேண்டும்", "ராஜபுத்திரர்களை உருவாக்கும் பொருட்டும்" அமைந்து இருக்க வேண்டும், "ராஜபுத்திரர்கள் ஆகச் செய்ய வேண்டும்", மற்றும் இந்த முறை நடைமுறைக்கு எப்பொழுது வரும் என்றால் ராஜபுத்திரர்கள் பழைய கொள்கையை விட்டுகொடுக்கும் பட்சத்தில் என்றார். (மொகலாயர்களுக்கு தங்களது பெண்களை கொடுப்பது). இந்த பழைய திருமண கொள்கை மேற்கொண்டதால் ராஜபுத்திரர்களுக்கு இடையே, நூறு வருடங்களுக்கு மேலாக ஒற்றுமை இல்லாத ஓர் நிலைமையை உருவாகிவிட்டது. சித்தூர் கோட்டை, பிரதாப்பின் பூர்வீக இல்லமாகும், அது மொகலாயர் வசமிருந்தது. ஓடிக்கொண்டே இருக்கும் வாழ்க்கையில் இருந்தமையால், மறுபடியும் சித்தூரைக் கைப்பற்றும் கனவை (மற்றும் அதனால் மேவாரின் கீர்த்தியை மீட்பது) பிரதாப், நனவாக்குவதே லட்சியமாகக் கொண்டிருந்தார். அவரது எதிர்கால முயற்சிகள் இந்த இலக்கை நோக்கியே அமைந்திருந்தது. சாராம்சமாக எடுத்துக் கூறவேண்டுமானால் பிரதாப் ஏட்டளவில்தான் அரசராக இருந்தாரே ஒழிய அவரது வாழ்நாளில் எந்த நிலத்தையும் ஆட்சிசெய்ய முடியவில்லை. ஏறத்தாழ பிரதாப்பின் சகராஜபுத்திர முதல்வர்கள் மொகலாயர்களுடன் குடியாண்மை ஊழியம் மேற்கொள்ள ஒப்புக்கொண்டனர் பிரதாப்பின் சொந்த சகோதரர்களான, சக்திசிங் மற்றும் சாகர் சிங், இருவரும் அக்பருக்குப் பணிபுரிந்தனர். உண்மையில், பலராஜபுத்திர முதல்வர்கள், உதாரணம், அம்பரின் முதல்வர் மான் சிங் போன்றோர் (பின்னாளில் அம்பர் ஜெய்பூர் என்றானது) அக்பரின் படைகளில் தளபதிகளாக பணியாற்றினார்கள் மற்றும் ராஜா தோடர்மால் போன்றவர்கள் அவரது அவையில் நிதிஅமைச்சராக இடம்பெற்றிருந்தனர்.
நீர்த்தேக்கத்தின் பெயர் என்ன?
{ "text": [ "" ], "answer_start": [ null ] }
22
1568 ஆம் ஆண்டில், உதய்சிங் II அவர்கள் ஆண்ட காலத்தில், சித்தூரை, மொகலாயப் பேரரசர் அக்பர் கைப்பற்றினார். சித்தூரின் மூன்றாவது ஜௌஹர் , கோட்டையில் இருந்த பெண்மணிகள் தன் மானம் காக்க உடன் கட்டை ஏறித் தீ குளித்து வீர மரணமடைந்தார்கள். மேலும் எஞ்சிய வீரர்கள் எதிரிகளை போரில் சந்தித்து மாண்டார்கள். இந்தப் பேரிடருக்கு முன்னரே, உதய்சிங் II மற்றும் அவரது குடும்பத்தினர் பாதுகாப்பு கருதி அருகிலுள்ள குன்றுகளுக்கு இடம்பெயர்ந்தார். அதன்பின் அவர் ஆரவல்லி மலைத்தொடர் அடிவாரத்தில் தமது புதிய அரசை அமைத்தார். இந்தப் புதியதளம் பிறகு படிப்படியாக உதய்பூர் என, அவரது பெயரிலேயே அழைக்கப்பெற்றது. உதய்சிங், அவருக்குப் பிறகு அவருடைய செல்ல மகனான ஜக்மால் ஆட்சிக்கு வர வேண்டும் என்று நினைத்தார் ஆனால் அரசவையில் இருந்த மூத்த மேன்மக்கள் அவரது மூத்த மகன் ராணா பிரதாப் அரசராக வருவதையே விரும்பினார்கள். முடிசூட்டும் விழாவில், ஜக்மால் வலுக்கட்டாயமாக அரண்மனையிலிருந்து அகற்றப் பெற்றார். தந்தையின் விருப்பத்திற்கு மாறாக பிரதாப் அரசராக வருவதை விரும்பவில்லை. எனினும் ராஜபுத்திர உயர்குடிமக்கள் ஜக்மால் அன்றைய சங்கடமான தருணங்களில் அரசாளக்கூடிய தகுதிபடைத்தவர் இல்லை என்று கூறி பிரதாப்பை ஒப்புக்கொள்ளச் செய்தனர். அதுவே அவரது வாழ்க்கையின் போராட்டங்களும் பெரும் துயரங்களும் நிறைந்த அரசியல் வாழ்க்கையின் தொடக்கமாக திகழ்ந்தது. மஹாராணா பிரதாப் அக்பரை இந்தியாவின் அரசராக ஒருபோதும் மனதார ஏற்றுக் கொள்ளவில்லை, மற்றும் தனது வாழ்நாள் முழுதும் அக்பரை எதிர்த்துக் கொண்டே வாழ்ந்தார். அக்பர் முதலில் ராஜதந்திர முறையில் மஹாராணா பிரதாப் சிங்கை ஈர்க்க முயன்றார் ஆனாலும் எதுவும் பலன்தரவில்லை. பிரதாப் அக்பரோடு போரிடுகின்ற நோக்கம் தனக்கில்லை என்ற நிலையில் நின்றாலும், அவரிடம் தலைதாழ்ந்து நிற்கவும் மற்றும் அவரை அரசராக ஏற்கவும் விரும்பவில்லை. ஒருசில நூலாசிரியர்களின் வாதப்படி, மஹாராணா அக்பரோடு நட்புறவு கொண்டிருந்தாலும், சித்தூர் கோட்டை முற்றுகையின் போது, 27,000 பெண்கள் கூட்டுத் தீக்குளிப்பு செய்து கொண்டு உயிரை மாய்த்துக் கொண்டது, அவரது மனதை உறுத்தியது. இது மஹாராணாவின் மனதில் ஓர் ஆழமான வடுவை ஏற்படுத்தியதால் அவர் அத்தகைய அநீதிக்கும் மற்றும் கொடுமைக்கும் ஒத்துப்போக மறுத்தார். டோட் என்பாரின் ராஜஸ்தானின் ஆண்டுத் தொகுப்பேடுகள் மற்றும் தொன்மை வாய்ந்த சின்னங்கள் படி , தெரிவிக்கப்படுவது யாதெனில், பிரதாப் ராஜபுத்திரர்கள் மேற்கொண்ட திருமண ஒழுங்குமுறை அடிப்படையில், தங்களது புதல்விகளை மொகலாயர்களுக்கு திருமணம் செய்விப்பதை தடுத்து நிறுத்தினார், (எண்ணிறந்த ராஜபுத்திர அரசர்கள் தங்கள் மகள்களை மொகலாயர்களுக்கு திருமணம் செய்விப்பதை அவர்களின் மேம்பட்ட தைரியத்திற்கு மரியாதை தரும் நிமித்தமாகவும்), மற்றும் அவர்களின் நல்லாதரவு பெறவும் ஏற்ற வழியாகக் கருதினார்கள்::மேவார் மற்றும் ஆம்பர் மற்றும் ஆமர் அரசர்கள் (தங்களது புதல்விகளை மொகலாயர்களுக்கு வழங்க முன்வந்தவர்கள்) எடுத்துக்காட்டாக, மேலும் இந்த சபலத்தில் இருந்துமீள முடியாத வகையில் ராஜஸ்தான் சிறுபான்மை முதல்வர்கள் அடிமைகளாக, குடியாண்மை ஊழியம் கொண்டவர்களாக டெல்லியின் கீழ்பணியும் சத்திரபதிகள் (சத்தர்ப்ஸ்) ஆக மாறினார்கள். இவர்கள் யாவரும் பிரதாப்பைக் கண்டு பயந்தார்கள். போர் வீரர்கள் வெகுண்டு எழுந்தார்கள், தன் மானக் குறைவு அவர்களை வாட்டி எடுத்தது, ஆனால் அவரைப் போல் துணிந்து செயல்பட மனோதைரியம் இடம் கொடுக்காததால் அவர்கள் வெறுப்பும் கோபமும் கொண்டு, பொறாமையால் செயலிழந்து நின்றார்கள். இப்படி ஒவ்வொரு ராஜஸ்தான் இளவரசரும் பாரபட்சமாக நடந்துகொள்ள, முகலாயர்களுக்கு கீழ் படிந்தமைக்காக ராணா பிரதாப் அவர்களுடன் கூடிய உறவுகளை முறித்தார். பிரதாப் நெடுங்கால மதிப்பு நிலைநாட்ட, பிறப்பித்த ஆணையானது மொகலாய முடியாட்சியாளர்களோடு மிகவும் நெருங்கியவர்களுக்குத் தெரிவிக்கப் பட்டது. அவர்கள் யாவரும் மகுடபதிகளோடு, கொண்ட மண உறவுகளை ஏற்க மறுத்ததோடு மட்டும் அல்லாமல் மார்வார் மற்றும் அம்பர் போன்ற சகோதர இளவரசர்களுடன் செய்த உறவினையும் ஏற்கவில்லை. ராஜ்புத்திர அரசர்களான புக்கேட்சிங் மற்றும் சவாய் ஜெய்சிங் கைப்பட எழுதிய கடிதங்களின்படி பழைய கொள்கைகளை கை விட்டதால் ராஜபுத்திரர்கள் சற்று உயர்ந்த நிலையை அடைந்தனர். ஆனாலும் பழைய கொள்கைகளில் விடாப்பிடியாக மேவார் இருப்பதால் அது அழிவுப் பாதையை நோக்கி செல்வதாகவும், ஆதலால் திருமண கொள்கை "தூய்மை படுத்த வேண்டும்", "ராஜபுத்திரர்களை உருவாக்கும் பொருட்டும்" அமைந்து இருக்க வேண்டும், "ராஜபுத்திரர்கள் ஆகச் செய்ய வேண்டும்", மற்றும் இந்த முறை நடைமுறைக்கு எப்பொழுது வரும் என்றால் ராஜபுத்திரர்கள் பழைய கொள்கையை விட்டுகொடுக்கும் பட்சத்தில் என்றார். (மொகலாயர்களுக்கு தங்களது பெண்களை கொடுப்பது). இந்த பழைய திருமண கொள்கை மேற்கொண்டதால் ராஜபுத்திரர்களுக்கு இடையே, நூறு வருடங்களுக்கு மேலாக ஒற்றுமை இல்லாத ஓர் நிலைமையை உருவாகிவிட்டது. சித்தூர் கோட்டை, பிரதாப்பின் பூர்வீக இல்லமாகும், அது மொகலாயர் வசமிருந்தது. ஓடிக்கொண்டே இருக்கும் வாழ்க்கையில் இருந்தமையால், மறுபடியும் சித்தூரைக் கைப்பற்றும் கனவை (மற்றும் அதனால் மேவாரின் கீர்த்தியை மீட்பது) பிரதாப், நனவாக்குவதே லட்சியமாகக் கொண்டிருந்தார். அவரது எதிர்கால முயற்சிகள் இந்த இலக்கை நோக்கியே அமைந்திருந்தது. சாராம்சமாக எடுத்துக் கூறவேண்டுமானால் பிரதாப் ஏட்டளவில்தான் அரசராக இருந்தாரே ஒழிய அவரது வாழ்நாளில் எந்த நிலத்தையும் ஆட்சிசெய்ய முடியவில்லை. ஏறத்தாழ பிரதாப்பின் சகராஜபுத்திர முதல்வர்கள் மொகலாயர்களுடன் குடியாண்மை ஊழியம் மேற்கொள்ள ஒப்புக்கொண்டனர் பிரதாப்பின் சொந்த சகோதரர்களான, சக்திசிங் மற்றும் சாகர் சிங், இருவரும் அக்பருக்குப் பணிபுரிந்தனர். உண்மையில், பலராஜபுத்திர முதல்வர்கள், உதாரணம், அம்பரின் முதல்வர் மான் சிங் போன்றோர் (பின்னாளில் அம்பர் ஜெய்பூர் என்றானது) அக்பரின் படைகளில் தளபதிகளாக பணியாற்றினார்கள் மற்றும் ராஜா தோடர்மால் போன்றவர்கள் அவரது அவையில் நிதிஅமைச்சராக இடம்பெற்றிருந்தனர்.
சித்தூரை வென்றது யார்?
{ "text": [ "அக்பர்" ], "answer_start": [ 81 ] }
23
1568 ஆம் ஆண்டில், உதய்சிங் II அவர்கள் ஆண்ட காலத்தில், சித்தூரை, மொகலாயப் பேரரசர் அக்பர் கைப்பற்றினார். சித்தூரின் மூன்றாவது ஜௌஹர் , கோட்டையில் இருந்த பெண்மணிகள் தன் மானம் காக்க உடன் கட்டை ஏறித் தீ குளித்து வீர மரணமடைந்தார்கள். மேலும் எஞ்சிய வீரர்கள் எதிரிகளை போரில் சந்தித்து மாண்டார்கள். இந்தப் பேரிடருக்கு முன்னரே, உதய்சிங் II மற்றும் அவரது குடும்பத்தினர் பாதுகாப்பு கருதி அருகிலுள்ள குன்றுகளுக்கு இடம்பெயர்ந்தார். அதன்பின் அவர் ஆரவல்லி மலைத்தொடர் அடிவாரத்தில் தமது புதிய அரசை அமைத்தார். இந்தப் புதியதளம் பிறகு படிப்படியாக உதய்பூர் என, அவரது பெயரிலேயே அழைக்கப்பெற்றது. உதய்சிங், அவருக்குப் பிறகு அவருடைய செல்ல மகனான ஜக்மால் ஆட்சிக்கு வர வேண்டும் என்று நினைத்தார் ஆனால் அரசவையில் இருந்த மூத்த மேன்மக்கள் அவரது மூத்த மகன் ராணா பிரதாப் அரசராக வருவதையே விரும்பினார்கள். முடிசூட்டும் விழாவில், ஜக்மால் வலுக்கட்டாயமாக அரண்மனையிலிருந்து அகற்றப் பெற்றார். தந்தையின் விருப்பத்திற்கு மாறாக பிரதாப் அரசராக வருவதை விரும்பவில்லை. எனினும் ராஜபுத்திர உயர்குடிமக்கள் ஜக்மால் அன்றைய சங்கடமான தருணங்களில் அரசாளக்கூடிய தகுதிபடைத்தவர் இல்லை என்று கூறி பிரதாப்பை ஒப்புக்கொள்ளச் செய்தனர். அதுவே அவரது வாழ்க்கையின் போராட்டங்களும் பெரும் துயரங்களும் நிறைந்த அரசியல் வாழ்க்கையின் தொடக்கமாக திகழ்ந்தது. மஹாராணா பிரதாப் அக்பரை இந்தியாவின் அரசராக ஒருபோதும் மனதார ஏற்றுக் கொள்ளவில்லை, மற்றும் தனது வாழ்நாள் முழுதும் அக்பரை எதிர்த்துக் கொண்டே வாழ்ந்தார். அக்பர் முதலில் ராஜதந்திர முறையில் மஹாராணா பிரதாப் சிங்கை ஈர்க்க முயன்றார் ஆனாலும் எதுவும் பலன்தரவில்லை. பிரதாப் அக்பரோடு போரிடுகின்ற நோக்கம் தனக்கில்லை என்ற நிலையில் நின்றாலும், அவரிடம் தலைதாழ்ந்து நிற்கவும் மற்றும் அவரை அரசராக ஏற்கவும் விரும்பவில்லை. ஒருசில நூலாசிரியர்களின் வாதப்படி, மஹாராணா அக்பரோடு நட்புறவு கொண்டிருந்தாலும், சித்தூர் கோட்டை முற்றுகையின் போது, 27,000 பெண்கள் கூட்டுத் தீக்குளிப்பு செய்து கொண்டு உயிரை மாய்த்துக் கொண்டது, அவரது மனதை உறுத்தியது. இது மஹாராணாவின் மனதில் ஓர் ஆழமான வடுவை ஏற்படுத்தியதால் அவர் அத்தகைய அநீதிக்கும் மற்றும் கொடுமைக்கும் ஒத்துப்போக மறுத்தார். டோட் என்பாரின் ராஜஸ்தானின் ஆண்டுத் தொகுப்பேடுகள் மற்றும் தொன்மை வாய்ந்த சின்னங்கள் படி , தெரிவிக்கப்படுவது யாதெனில், பிரதாப் ராஜபுத்திரர்கள் மேற்கொண்ட திருமண ஒழுங்குமுறை அடிப்படையில், தங்களது புதல்விகளை மொகலாயர்களுக்கு திருமணம் செய்விப்பதை தடுத்து நிறுத்தினார், (எண்ணிறந்த ராஜபுத்திர அரசர்கள் தங்கள் மகள்களை மொகலாயர்களுக்கு திருமணம் செய்விப்பதை அவர்களின் மேம்பட்ட தைரியத்திற்கு மரியாதை தரும் நிமித்தமாகவும்), மற்றும் அவர்களின் நல்லாதரவு பெறவும் ஏற்ற வழியாகக் கருதினார்கள்::மேவார் மற்றும் ஆம்பர் மற்றும் ஆமர் அரசர்கள் (தங்களது புதல்விகளை மொகலாயர்களுக்கு வழங்க முன்வந்தவர்கள்) எடுத்துக்காட்டாக, மேலும் இந்த சபலத்தில் இருந்துமீள முடியாத வகையில் ராஜஸ்தான் சிறுபான்மை முதல்வர்கள் அடிமைகளாக, குடியாண்மை ஊழியம் கொண்டவர்களாக டெல்லியின் கீழ்பணியும் சத்திரபதிகள் (சத்தர்ப்ஸ்) ஆக மாறினார்கள். இவர்கள் யாவரும் பிரதாப்பைக் கண்டு பயந்தார்கள். போர் வீரர்கள் வெகுண்டு எழுந்தார்கள், தன் மானக் குறைவு அவர்களை வாட்டி எடுத்தது, ஆனால் அவரைப் போல் துணிந்து செயல்பட மனோதைரியம் இடம் கொடுக்காததால் அவர்கள் வெறுப்பும் கோபமும் கொண்டு, பொறாமையால் செயலிழந்து நின்றார்கள். இப்படி ஒவ்வொரு ராஜஸ்தான் இளவரசரும் பாரபட்சமாக நடந்துகொள்ள, முகலாயர்களுக்கு கீழ் படிந்தமைக்காக ராணா பிரதாப் அவர்களுடன் கூடிய உறவுகளை முறித்தார். பிரதாப் நெடுங்கால மதிப்பு நிலைநாட்ட, பிறப்பித்த ஆணையானது மொகலாய முடியாட்சியாளர்களோடு மிகவும் நெருங்கியவர்களுக்குத் தெரிவிக்கப் பட்டது. அவர்கள் யாவரும் மகுடபதிகளோடு, கொண்ட மண உறவுகளை ஏற்க மறுத்ததோடு மட்டும் அல்லாமல் மார்வார் மற்றும் அம்பர் போன்ற சகோதர இளவரசர்களுடன் செய்த உறவினையும் ஏற்கவில்லை. ராஜ்புத்திர அரசர்களான புக்கேட்சிங் மற்றும் சவாய் ஜெய்சிங் கைப்பட எழுதிய கடிதங்களின்படி பழைய கொள்கைகளை கை விட்டதால் ராஜபுத்திரர்கள் சற்று உயர்ந்த நிலையை அடைந்தனர். ஆனாலும் பழைய கொள்கைகளில் விடாப்பிடியாக மேவார் இருப்பதால் அது அழிவுப் பாதையை நோக்கி செல்வதாகவும், ஆதலால் திருமண கொள்கை "தூய்மை படுத்த வேண்டும்", "ராஜபுத்திரர்களை உருவாக்கும் பொருட்டும்" அமைந்து இருக்க வேண்டும், "ராஜபுத்திரர்கள் ஆகச் செய்ய வேண்டும்", மற்றும் இந்த முறை நடைமுறைக்கு எப்பொழுது வரும் என்றால் ராஜபுத்திரர்கள் பழைய கொள்கையை விட்டுகொடுக்கும் பட்சத்தில் என்றார். (மொகலாயர்களுக்கு தங்களது பெண்களை கொடுப்பது). இந்த பழைய திருமண கொள்கை மேற்கொண்டதால் ராஜபுத்திரர்களுக்கு இடையே, நூறு வருடங்களுக்கு மேலாக ஒற்றுமை இல்லாத ஓர் நிலைமையை உருவாகிவிட்டது. சித்தூர் கோட்டை, பிரதாப்பின் பூர்வீக இல்லமாகும், அது மொகலாயர் வசமிருந்தது. ஓடிக்கொண்டே இருக்கும் வாழ்க்கையில் இருந்தமையால், மறுபடியும் சித்தூரைக் கைப்பற்றும் கனவை (மற்றும் அதனால் மேவாரின் கீர்த்தியை மீட்பது) பிரதாப், நனவாக்குவதே லட்சியமாகக் கொண்டிருந்தார். அவரது எதிர்கால முயற்சிகள் இந்த இலக்கை நோக்கியே அமைந்திருந்தது. சாராம்சமாக எடுத்துக் கூறவேண்டுமானால் பிரதாப் ஏட்டளவில்தான் அரசராக இருந்தாரே ஒழிய அவரது வாழ்நாளில் எந்த நிலத்தையும் ஆட்சிசெய்ய முடியவில்லை. ஏறத்தாழ பிரதாப்பின் சகராஜபுத்திர முதல்வர்கள் மொகலாயர்களுடன் குடியாண்மை ஊழியம் மேற்கொள்ள ஒப்புக்கொண்டனர் பிரதாப்பின் சொந்த சகோதரர்களான, சக்திசிங் மற்றும் சாகர் சிங், இருவரும் அக்பருக்குப் பணிபுரிந்தனர். உண்மையில், பலராஜபுத்திர முதல்வர்கள், உதாரணம், அம்பரின் முதல்வர் மான் சிங் போன்றோர் (பின்னாளில் அம்பர் ஜெய்பூர் என்றானது) அக்பரின் படைகளில் தளபதிகளாக பணியாற்றினார்கள் மற்றும் ராஜா தோடர்மால் போன்றவர்கள் அவரது அவையில் நிதிஅமைச்சராக இடம்பெற்றிருந்தனர்.
அரசர் ஆவதற்கு மூத்த பிரபுக்களால் விரும்பப்பட்டவர் யார்?
{ "text": [ "ராணா பிரதாப்" ], "answer_start": [ 717 ] }
24
1568 ஆம் ஆண்டில், உதய்சிங் II அவர்கள் ஆண்ட காலத்தில், சித்தூரை, மொகலாயப் பேரரசர் அக்பர் கைப்பற்றினார். சித்தூரின் மூன்றாவது ஜௌஹர் , கோட்டையில் இருந்த பெண்மணிகள் தன் மானம் காக்க உடன் கட்டை ஏறித் தீ குளித்து வீர மரணமடைந்தார்கள். மேலும் எஞ்சிய வீரர்கள் எதிரிகளை போரில் சந்தித்து மாண்டார்கள். இந்தப் பேரிடருக்கு முன்னரே, உதய்சிங் II மற்றும் அவரது குடும்பத்தினர் பாதுகாப்பு கருதி அருகிலுள்ள குன்றுகளுக்கு இடம்பெயர்ந்தார். அதன்பின் அவர் ஆரவல்லி மலைத்தொடர் அடிவாரத்தில் தமது புதிய அரசை அமைத்தார். இந்தப் புதியதளம் பிறகு படிப்படியாக உதய்பூர் என, அவரது பெயரிலேயே அழைக்கப்பெற்றது. உதய்சிங், அவருக்குப் பிறகு அவருடைய செல்ல மகனான ஜக்மால் ஆட்சிக்கு வர வேண்டும் என்று நினைத்தார் ஆனால் அரசவையில் இருந்த மூத்த மேன்மக்கள் அவரது மூத்த மகன் ராணா பிரதாப் அரசராக வருவதையே விரும்பினார்கள். முடிசூட்டும் விழாவில், ஜக்மால் வலுக்கட்டாயமாக அரண்மனையிலிருந்து அகற்றப் பெற்றார். தந்தையின் விருப்பத்திற்கு மாறாக பிரதாப் அரசராக வருவதை விரும்பவில்லை. எனினும் ராஜபுத்திர உயர்குடிமக்கள் ஜக்மால் அன்றைய சங்கடமான தருணங்களில் அரசாளக்கூடிய தகுதிபடைத்தவர் இல்லை என்று கூறி பிரதாப்பை ஒப்புக்கொள்ளச் செய்தனர். அதுவே அவரது வாழ்க்கையின் போராட்டங்களும் பெரும் துயரங்களும் நிறைந்த அரசியல் வாழ்க்கையின் தொடக்கமாக திகழ்ந்தது. மஹாராணா பிரதாப் அக்பரை இந்தியாவின் அரசராக ஒருபோதும் மனதார ஏற்றுக் கொள்ளவில்லை, மற்றும் தனது வாழ்நாள் முழுதும் அக்பரை எதிர்த்துக் கொண்டே வாழ்ந்தார். அக்பர் முதலில் ராஜதந்திர முறையில் மஹாராணா பிரதாப் சிங்கை ஈர்க்க முயன்றார் ஆனாலும் எதுவும் பலன்தரவில்லை. பிரதாப் அக்பரோடு போரிடுகின்ற நோக்கம் தனக்கில்லை என்ற நிலையில் நின்றாலும், அவரிடம் தலைதாழ்ந்து நிற்கவும் மற்றும் அவரை அரசராக ஏற்கவும் விரும்பவில்லை. ஒருசில நூலாசிரியர்களின் வாதப்படி, மஹாராணா அக்பரோடு நட்புறவு கொண்டிருந்தாலும், சித்தூர் கோட்டை முற்றுகையின் போது, 27,000 பெண்கள் கூட்டுத் தீக்குளிப்பு செய்து கொண்டு உயிரை மாய்த்துக் கொண்டது, அவரது மனதை உறுத்தியது. இது மஹாராணாவின் மனதில் ஓர் ஆழமான வடுவை ஏற்படுத்தியதால் அவர் அத்தகைய அநீதிக்கும் மற்றும் கொடுமைக்கும் ஒத்துப்போக மறுத்தார். டோட் என்பாரின் ராஜஸ்தானின் ஆண்டுத் தொகுப்பேடுகள் மற்றும் தொன்மை வாய்ந்த சின்னங்கள் படி , தெரிவிக்கப்படுவது யாதெனில், பிரதாப் ராஜபுத்திரர்கள் மேற்கொண்ட திருமண ஒழுங்குமுறை அடிப்படையில், தங்களது புதல்விகளை மொகலாயர்களுக்கு திருமணம் செய்விப்பதை தடுத்து நிறுத்தினார், (எண்ணிறந்த ராஜபுத்திர அரசர்கள் தங்கள் மகள்களை மொகலாயர்களுக்கு திருமணம் செய்விப்பதை அவர்களின் மேம்பட்ட தைரியத்திற்கு மரியாதை தரும் நிமித்தமாகவும்), மற்றும் அவர்களின் நல்லாதரவு பெறவும் ஏற்ற வழியாகக் கருதினார்கள்::மேவார் மற்றும் ஆம்பர் மற்றும் ஆமர் அரசர்கள் (தங்களது புதல்விகளை மொகலாயர்களுக்கு வழங்க முன்வந்தவர்கள்) எடுத்துக்காட்டாக, மேலும் இந்த சபலத்தில் இருந்துமீள முடியாத வகையில் ராஜஸ்தான் சிறுபான்மை முதல்வர்கள் அடிமைகளாக, குடியாண்மை ஊழியம் கொண்டவர்களாக டெல்லியின் கீழ்பணியும் சத்திரபதிகள் (சத்தர்ப்ஸ்) ஆக மாறினார்கள். இவர்கள் யாவரும் பிரதாப்பைக் கண்டு பயந்தார்கள். போர் வீரர்கள் வெகுண்டு எழுந்தார்கள், தன் மானக் குறைவு அவர்களை வாட்டி எடுத்தது, ஆனால் அவரைப் போல் துணிந்து செயல்பட மனோதைரியம் இடம் கொடுக்காததால் அவர்கள் வெறுப்பும் கோபமும் கொண்டு, பொறாமையால் செயலிழந்து நின்றார்கள். இப்படி ஒவ்வொரு ராஜஸ்தான் இளவரசரும் பாரபட்சமாக நடந்துகொள்ள, முகலாயர்களுக்கு கீழ் படிந்தமைக்காக ராணா பிரதாப் அவர்களுடன் கூடிய உறவுகளை முறித்தார். பிரதாப் நெடுங்கால மதிப்பு நிலைநாட்ட, பிறப்பித்த ஆணையானது மொகலாய முடியாட்சியாளர்களோடு மிகவும் நெருங்கியவர்களுக்குத் தெரிவிக்கப் பட்டது. அவர்கள் யாவரும் மகுடபதிகளோடு, கொண்ட மண உறவுகளை ஏற்க மறுத்ததோடு மட்டும் அல்லாமல் மார்வார் மற்றும் அம்பர் போன்ற சகோதர இளவரசர்களுடன் செய்த உறவினையும் ஏற்கவில்லை. ராஜ்புத்திர அரசர்களான புக்கேட்சிங் மற்றும் சவாய் ஜெய்சிங் கைப்பட எழுதிய கடிதங்களின்படி பழைய கொள்கைகளை கை விட்டதால் ராஜபுத்திரர்கள் சற்று உயர்ந்த நிலையை அடைந்தனர். ஆனாலும் பழைய கொள்கைகளில் விடாப்பிடியாக மேவார் இருப்பதால் அது அழிவுப் பாதையை நோக்கி செல்வதாகவும், ஆதலால் திருமண கொள்கை "தூய்மை படுத்த வேண்டும்", "ராஜபுத்திரர்களை உருவாக்கும் பொருட்டும்" அமைந்து இருக்க வேண்டும், "ராஜபுத்திரர்கள் ஆகச் செய்ய வேண்டும்", மற்றும் இந்த முறை நடைமுறைக்கு எப்பொழுது வரும் என்றால் ராஜபுத்திரர்கள் பழைய கொள்கையை விட்டுகொடுக்கும் பட்சத்தில் என்றார். (மொகலாயர்களுக்கு தங்களது பெண்களை கொடுப்பது). இந்த பழைய திருமண கொள்கை மேற்கொண்டதால் ராஜபுத்திரர்களுக்கு இடையே, நூறு வருடங்களுக்கு மேலாக ஒற்றுமை இல்லாத ஓர் நிலைமையை உருவாகிவிட்டது. சித்தூர் கோட்டை, பிரதாப்பின் பூர்வீக இல்லமாகும், அது மொகலாயர் வசமிருந்தது. ஓடிக்கொண்டே இருக்கும் வாழ்க்கையில் இருந்தமையால், மறுபடியும் சித்தூரைக் கைப்பற்றும் கனவை (மற்றும் அதனால் மேவாரின் கீர்த்தியை மீட்பது) பிரதாப், நனவாக்குவதே லட்சியமாகக் கொண்டிருந்தார். அவரது எதிர்கால முயற்சிகள் இந்த இலக்கை நோக்கியே அமைந்திருந்தது. சாராம்சமாக எடுத்துக் கூறவேண்டுமானால் பிரதாப் ஏட்டளவில்தான் அரசராக இருந்தாரே ஒழிய அவரது வாழ்நாளில் எந்த நிலத்தையும் ஆட்சிசெய்ய முடியவில்லை. ஏறத்தாழ பிரதாப்பின் சகராஜபுத்திர முதல்வர்கள் மொகலாயர்களுடன் குடியாண்மை ஊழியம் மேற்கொள்ள ஒப்புக்கொண்டனர் பிரதாப்பின் சொந்த சகோதரர்களான, சக்திசிங் மற்றும் சாகர் சிங், இருவரும் அக்பருக்குப் பணிபுரிந்தனர். உண்மையில், பலராஜபுத்திர முதல்வர்கள், உதாரணம், அம்பரின் முதல்வர் மான் சிங் போன்றோர் (பின்னாளில் அம்பர் ஜெய்பூர் என்றானது) அக்பரின் படைகளில் தளபதிகளாக பணியாற்றினார்கள் மற்றும் ராஜா தோடர்மால் போன்றவர்கள் அவரது அவையில் நிதிஅமைச்சராக இடம்பெற்றிருந்தனர்.
மொத்தம் ஆறு இராஜதந்திர பணிகளை அனுப்பியது யார்?
{ "text": [ "" ], "answer_start": [ null ] }
25
1568 ஆம் ஆண்டில், உதய்சிங் II அவர்கள் ஆண்ட காலத்தில், சித்தூரை, மொகலாயப் பேரரசர் அக்பர் கைப்பற்றினார். சித்தூரின் மூன்றாவது ஜௌஹர் , கோட்டையில் இருந்த பெண்மணிகள் தன் மானம் காக்க உடன் கட்டை ஏறித் தீ குளித்து வீர மரணமடைந்தார்கள். மேலும் எஞ்சிய வீரர்கள் எதிரிகளை போரில் சந்தித்து மாண்டார்கள். இந்தப் பேரிடருக்கு முன்னரே, உதய்சிங் II மற்றும் அவரது குடும்பத்தினர் பாதுகாப்பு கருதி அருகிலுள்ள குன்றுகளுக்கு இடம்பெயர்ந்தார். அதன்பின் அவர் ஆரவல்லி மலைத்தொடர் அடிவாரத்தில் தமது புதிய அரசை அமைத்தார். இந்தப் புதியதளம் பிறகு படிப்படியாக உதய்பூர் என, அவரது பெயரிலேயே அழைக்கப்பெற்றது. உதய்சிங், அவருக்குப் பிறகு அவருடைய செல்ல மகனான ஜக்மால் ஆட்சிக்கு வர வேண்டும் என்று நினைத்தார் ஆனால் அரசவையில் இருந்த மூத்த மேன்மக்கள் அவரது மூத்த மகன் ராணா பிரதாப் அரசராக வருவதையே விரும்பினார்கள். முடிசூட்டும் விழாவில், ஜக்மால் வலுக்கட்டாயமாக அரண்மனையிலிருந்து அகற்றப் பெற்றார். தந்தையின் விருப்பத்திற்கு மாறாக பிரதாப் அரசராக வருவதை விரும்பவில்லை. எனினும் ராஜபுத்திர உயர்குடிமக்கள் ஜக்மால் அன்றைய சங்கடமான தருணங்களில் அரசாளக்கூடிய தகுதிபடைத்தவர் இல்லை என்று கூறி பிரதாப்பை ஒப்புக்கொள்ளச் செய்தனர். அதுவே அவரது வாழ்க்கையின் போராட்டங்களும் பெரும் துயரங்களும் நிறைந்த அரசியல் வாழ்க்கையின் தொடக்கமாக திகழ்ந்தது. மஹாராணா பிரதாப் அக்பரை இந்தியாவின் அரசராக ஒருபோதும் மனதார ஏற்றுக் கொள்ளவில்லை, மற்றும் தனது வாழ்நாள் முழுதும் அக்பரை எதிர்த்துக் கொண்டே வாழ்ந்தார். அக்பர் முதலில் ராஜதந்திர முறையில் மஹாராணா பிரதாப் சிங்கை ஈர்க்க முயன்றார் ஆனாலும் எதுவும் பலன்தரவில்லை. பிரதாப் அக்பரோடு போரிடுகின்ற நோக்கம் தனக்கில்லை என்ற நிலையில் நின்றாலும், அவரிடம் தலைதாழ்ந்து நிற்கவும் மற்றும் அவரை அரசராக ஏற்கவும் விரும்பவில்லை. ஒருசில நூலாசிரியர்களின் வாதப்படி, மஹாராணா அக்பரோடு நட்புறவு கொண்டிருந்தாலும், சித்தூர் கோட்டை முற்றுகையின் போது, 27,000 பெண்கள் கூட்டுத் தீக்குளிப்பு செய்து கொண்டு உயிரை மாய்த்துக் கொண்டது, அவரது மனதை உறுத்தியது. இது மஹாராணாவின் மனதில் ஓர் ஆழமான வடுவை ஏற்படுத்தியதால் அவர் அத்தகைய அநீதிக்கும் மற்றும் கொடுமைக்கும் ஒத்துப்போக மறுத்தார். டோட் என்பாரின் ராஜஸ்தானின் ஆண்டுத் தொகுப்பேடுகள் மற்றும் தொன்மை வாய்ந்த சின்னங்கள் படி , தெரிவிக்கப்படுவது யாதெனில், பிரதாப் ராஜபுத்திரர்கள் மேற்கொண்ட திருமண ஒழுங்குமுறை அடிப்படையில், தங்களது புதல்விகளை மொகலாயர்களுக்கு திருமணம் செய்விப்பதை தடுத்து நிறுத்தினார், (எண்ணிறந்த ராஜபுத்திர அரசர்கள் தங்கள் மகள்களை மொகலாயர்களுக்கு திருமணம் செய்விப்பதை அவர்களின் மேம்பட்ட தைரியத்திற்கு மரியாதை தரும் நிமித்தமாகவும்), மற்றும் அவர்களின் நல்லாதரவு பெறவும் ஏற்ற வழியாகக் கருதினார்கள்::மேவார் மற்றும் ஆம்பர் மற்றும் ஆமர் அரசர்கள் (தங்களது புதல்விகளை மொகலாயர்களுக்கு வழங்க முன்வந்தவர்கள்) எடுத்துக்காட்டாக, மேலும் இந்த சபலத்தில் இருந்துமீள முடியாத வகையில் ராஜஸ்தான் சிறுபான்மை முதல்வர்கள் அடிமைகளாக, குடியாண்மை ஊழியம் கொண்டவர்களாக டெல்லியின் கீழ்பணியும் சத்திரபதிகள் (சத்தர்ப்ஸ்) ஆக மாறினார்கள். இவர்கள் யாவரும் பிரதாப்பைக் கண்டு பயந்தார்கள். போர் வீரர்கள் வெகுண்டு எழுந்தார்கள், தன் மானக் குறைவு அவர்களை வாட்டி எடுத்தது, ஆனால் அவரைப் போல் துணிந்து செயல்பட மனோதைரியம் இடம் கொடுக்காததால் அவர்கள் வெறுப்பும் கோபமும் கொண்டு, பொறாமையால் செயலிழந்து நின்றார்கள். இப்படி ஒவ்வொரு ராஜஸ்தான் இளவரசரும் பாரபட்சமாக நடந்துகொள்ள, முகலாயர்களுக்கு கீழ் படிந்தமைக்காக ராணா பிரதாப் அவர்களுடன் கூடிய உறவுகளை முறித்தார். பிரதாப் நெடுங்கால மதிப்பு நிலைநாட்ட, பிறப்பித்த ஆணையானது மொகலாய முடியாட்சியாளர்களோடு மிகவும் நெருங்கியவர்களுக்குத் தெரிவிக்கப் பட்டது. அவர்கள் யாவரும் மகுடபதிகளோடு, கொண்ட மண உறவுகளை ஏற்க மறுத்ததோடு மட்டும் அல்லாமல் மார்வார் மற்றும் அம்பர் போன்ற சகோதர இளவரசர்களுடன் செய்த உறவினையும் ஏற்கவில்லை. ராஜ்புத்திர அரசர்களான புக்கேட்சிங் மற்றும் சவாய் ஜெய்சிங் கைப்பட எழுதிய கடிதங்களின்படி பழைய கொள்கைகளை கை விட்டதால் ராஜபுத்திரர்கள் சற்று உயர்ந்த நிலையை அடைந்தனர். ஆனாலும் பழைய கொள்கைகளில் விடாப்பிடியாக மேவார் இருப்பதால் அது அழிவுப் பாதையை நோக்கி செல்வதாகவும், ஆதலால் திருமண கொள்கை "தூய்மை படுத்த வேண்டும்", "ராஜபுத்திரர்களை உருவாக்கும் பொருட்டும்" அமைந்து இருக்க வேண்டும், "ராஜபுத்திரர்கள் ஆகச் செய்ய வேண்டும்", மற்றும் இந்த முறை நடைமுறைக்கு எப்பொழுது வரும் என்றால் ராஜபுத்திரர்கள் பழைய கொள்கையை விட்டுகொடுக்கும் பட்சத்தில் என்றார். (மொகலாயர்களுக்கு தங்களது பெண்களை கொடுப்பது). இந்த பழைய திருமண கொள்கை மேற்கொண்டதால் ராஜபுத்திரர்களுக்கு இடையே, நூறு வருடங்களுக்கு மேலாக ஒற்றுமை இல்லாத ஓர் நிலைமையை உருவாகிவிட்டது. சித்தூர் கோட்டை, பிரதாப்பின் பூர்வீக இல்லமாகும், அது மொகலாயர் வசமிருந்தது. ஓடிக்கொண்டே இருக்கும் வாழ்க்கையில் இருந்தமையால், மறுபடியும் சித்தூரைக் கைப்பற்றும் கனவை (மற்றும் அதனால் மேவாரின் கீர்த்தியை மீட்பது) பிரதாப், நனவாக்குவதே லட்சியமாகக் கொண்டிருந்தார். அவரது எதிர்கால முயற்சிகள் இந்த இலக்கை நோக்கியே அமைந்திருந்தது. சாராம்சமாக எடுத்துக் கூறவேண்டுமானால் பிரதாப் ஏட்டளவில்தான் அரசராக இருந்தாரே ஒழிய அவரது வாழ்நாளில் எந்த நிலத்தையும் ஆட்சிசெய்ய முடியவில்லை. ஏறத்தாழ பிரதாப்பின் சகராஜபுத்திர முதல்வர்கள் மொகலாயர்களுடன் குடியாண்மை ஊழியம் மேற்கொள்ள ஒப்புக்கொண்டனர் பிரதாப்பின் சொந்த சகோதரர்களான, சக்திசிங் மற்றும் சாகர் சிங், இருவரும் அக்பருக்குப் பணிபுரிந்தனர். உண்மையில், பலராஜபுத்திர முதல்வர்கள், உதாரணம், அம்பரின் முதல்வர் மான் சிங் போன்றோர் (பின்னாளில் அம்பர் ஜெய்பூர் என்றானது) அக்பரின் படைகளில் தளபதிகளாக பணியாற்றினார்கள் மற்றும் ராஜா தோடர்மால் போன்றவர்கள் அவரது அவையில் நிதிஅமைச்சராக இடம்பெற்றிருந்தனர்.
முகலாயர் காலத்தில் ஆம்பரின் முதல்வர் யார்?
{ "text": [ "மான் சிங்" ], "answer_start": [ 4807 ] }
26
1600 ஆண்டுகாலப் பழமை வாய்ந்த சிகிரியா ஓவியங்கள் பண்டைய இலங்கையின் கலைச் சிறப்பை வெளிக்காட்டுகின்றன. இது உலகின் பண்டைக்கால நகரத் திட்டமிடலின் ஒரு உதாரணமாகக் காணப்படுகிறது. இது இலங்கையில் உள்ள ஏழு உலக மரபுரிமைக் களங்களில் ஒன்றாக யுனெசுக்கோவினால் அறிவிக்கப்பட்டுள்ளது. இவை தவிர, கோடைகாலத்துக்கென மாரிகால நீரைச் சேமித்து வைக்கக்கூடிய பாரிய நீர்த்தேக்கங்கள் மற்றும் நீர் காவும் வாய்க்கால்கள் என்பனவும் குறிப்பிடத்தக்க கட்டடக்கலைச் சிறப்புக்களாகும். இவற்றுள் சில வாய்க்கால்கள் மைலுக்கு ஒரு அங்குலம் என்ற நுட்பமான சாய்வையுடையனவாக உள்ளன. அணைக்குள் இருக்கும் கலிங்கல் தொட்டி எனப்படும் தனித்துவம் மிக்க அமைப்பு துல்லியமான கணித அறிவுடனான தொழில்நுட்பச் சிறப்புடையதாகும். இது அணைக்கட்டின் மீதான அழுத்தத்தை குறைவாகப் பேணியவாறே நீரை வெளியேற்ற உதவுகிறது. பண்டைய இலங்கை உலகிலேயே முதலாவது மருத்துவமனையைக் கொண்டது. இது 4ம் நூற்றாண்டில் மிகிந்தலையில் நிறுவப்பட்டது. மேலும் இது பண்டைய உலகில் கறுவா ஏற்றுமதியில் முதன்மை பெற்றிருந்தது. ரோமப் பேரரசு உள்ளிட்ட ஐரோப்பிய நாகரிகங்களுடன் இது நெருங்கிய தொடர்பைப் பேணியது. உதாரணமாக, பாதிகாபய மன்னன் (கிமு 22 – கிபி 7) ரோமுக்கு ஒரு தூதுக்குழுவை அனுப்பி அங்கிருந்து செம்பவளங்களை வரவழைத்து அதனை உபயோகித்து ருவன்வெலிசாய மீது அலங்காரப் பந்தலை இட்டான். மேலும், இலங்கையின் ஆண் நாட்டியக்காரர்கள் கலிகுலாவின் கொலையைக் கண்ட சாட்சிகளாக இருந்துள்ளனர். கிளியோபாட்ரா தனது மகனான சீசரியனை மறைத்து வைப்பதற்காக அவனை இலங்கைக்கு அனுப்பினாள். கிபி 429ல் பிக்குணி தேவசாரா மற்றும் பத்து பிக்குணிகள் இலங்கையிலிருந்து சீனாவுக்குச் சென்று அங்கு பிக்குணி சாசனத்தை நிறுவினர். இலங்கையின் மத்தியகாலம் அனுராதபுர அரசின் வீழ்ச்சியுடன் ஆரம்பிக்கிறது. கிபி 993ல், சோழப் பேரரசன் ராசராசசோழனின் படையெடுப்பினால் அப்போதைய இலங்கையின் ஆட்சியாளனான ஐந்தாம் மகிந்தன் நாட்டின் தென் பகுதிக்குத் தப்பியோடினான். இச்சந்தர்ப்பத்தைப் பயன்படுத்திக்கொண்டு முதலாம் ராசராசனின் மகனான முதலாம் ராசேந்திரன் கிபி 1017ல் பாரிய படையெடுப்பை மேற்கொண்டான். ஐந்தாம் மகிந்தன் சிறைப்பிடிக்கப்பட்டு சோழ தேசத்துக்குக் கொண்டுசெல்லப்பட்டான். சோழர்கள் அனுராதபுரத்தைக் கைப்பற்றிக் கொண்டனர். தொடர்ந்து அவர்கள் தலைநகரை பொலன்னறுவைக்கு மாற்றிக்கொண்டனர். இச்சம்பவம் இலங்கையின் இருபெரும் வம்சங்களான மோரிய மற்றும் லம்பகண்ண வம்சங்களின் முடிவைக் குறித்தது. பதினேழு வருடப் பெரும் போராட்டத்துக்குப் பின் 1070ல் முதலாம் விசயபாகு சோழர்களை இலங்கையிலிருந்து விரட்டியதோடு, ஒரு நூற்றாண்டுக்குப்பின் முதன்முறையாக இலங்கை ஒன்றிணைக்கப்பட்டது. இவனது வேண்டுகோளின் பேரில் பர்மாவிலிருந்து இலங்கை வந்த பிக்குகள் சோழர் ஆட்சியில் இலங்கையிலிருந்து இல்லாதொழிந்த பௌத்த சமயத்தை மீளுருவாக்கினர். மத்திய காலத்தில் இலங்கை உறுகுணை, பிகிதி, மாய எனும் மூன்று நாடுகளாகப் பிளவுற்றது. இலங்கையின் நீர்ப்பாசனத்துறை மகா பராக்கிரமபாகுவின் ஆட்சியின்கீழ் (கிபி 1153–1186) பரந்தளவில் விரிவாக்கம் செய்யப்பட்டது. இக்காலப்பகுதியில் இலங்கை மிகவும் பலம்பொருந்திய நாடாக விளங்கியது. இலங்கையின் வரலாற்றில் இருந்த மன்னர்களிலேயே அதிக குளங்களைக் கட்டியவன் முதலாம் பராக்கிரமபாகு ஆவான். மேலும், இவன் 165 அணைகள், 3910 கால்வாய்கள், 163 நீர்த்தேக்கங்கள், மற்றும் 2376 சிறு குளங்கள் ஆகியவற்றைப் புனரமைத்தான். இவன் கட்டிய பராக்கிரம சமுத்திரமே மிகவும் புகழ்பெற்றது. இது மத்திய கால இலங்கையின் மிகப்பாரிய நீர்ப்பாசனத் திட்டமாக விளங்கியது. பராக்கிரமபாகுவின் ஆட்சியில் இரு முக்கிய படையெடுப்புகளை மேற்கொண்டான். அவை, தென்னிந்தியாவில் நடந்த பாண்டிய வாரிசுரிமைப் போரும், இலங்கைக்கு ஏற்படுத்தப்பட்ட அவமானத்துக்குப் பழிவாங்கும் வகையில், மியன்மாருக்கு எதிரான போரும் ஆகும். இவனது ஆட்சியின்பின், இலங்கையின் பலம் குன்றத்தொடங்கியது. கிபி 1215இல், கலிங்கத்திலிருந்து 100 கப்பல்களில் 690 கடல் மைல் தாண்டி 24000 படையினருடன் வந்த கலிங்க மாகன், பொலன்னறுவை அரசை ஆக்கிரமித்து அதனைக் கைப்பற்றிக்கொண்டான். இவன் யாழ்ப்பாண அரசைத் தோற்றுவித்தவனாகக் கருதப்படுகிறான். முன்னைய ஆக்கிரமிப்பாளர்கள் போலல்லாது, இவன் பண்டைய அனுராதபுர மற்றும் பொலன்னறுவை அரசுகளில் காணப்பட்ட அனைத்து வளங்களையும் சூறையாடியதோடு அவை மீண்டும் தலையெடுக்க முடியாத வகையில் அவற்றை அழித்தான். இவனது ஆட்சியின் முதன்மை நோக்கங்களாக, இந்நாட்டிலிருந்து இயலுமானவரை செல்வங்களைக் கொள்ளயடிப்பதும், ராசரட்டயின் பண்பாடுகளைக் குழப்பியடிப்பதுமே காணப்பட்டன. இவனது ஆட்சியின் கொடுரத்திலிருந்து தப்பிப்பதற்காக, பெரும்பாலான சிங்கள மக்கள் நாட்டின் தெற்கு, மேற்கு மற்றும் மலையகப் பகுதிகளுக்கு குடிபெயர்ந்தனர். இலங்கை கலிங்க மாகனின் ஆக்கிரமிப்பிலிருந்து மீளெழவில்லை. இவனது ஆக்கிரமிப்புக்கு எதிர்ப்பு வழங்கிய மூன்றாம் விசயபாகு, தம்பதெனிய அரசை நிறுவினான். இக்காலப்பகுதியில், வடக்கில் யாழ்ப்பாண அரசு உருவானது. யாழ்ப்பாண அரசு தெற்கின் எந்தவொரு அரசுக்கும் அடிபணியாதபோதும், 1450ல் ஆறாம் பராக்கிரமபாகுவின் வளர்ப்பு மகனான செண்பகப் பெருமாள் (சபுமல் இளவரசன்) யாழ்ப்பாணம் மீது படையெடுத்தான். இவன் கிபி 1450 இலிருந்து 1467 வரை வடபகுதியை ஆட்சி புரிந்தான். 1215 முதல் அடுத்த மூன்று நூற்றாண்டுகளுக்கு நாட்டின் தென் மற்றும் மத்திய பகுதி அரசுகள் தம்பதெனிய, யாப்பகூவ, கம்பளை, ரைகம, கோட்டை, சீதாவாக்கை இறுதியாக கண்டி என நகர்ந்தது. இலங்கையின் முன் நவீனகாலப் பகுதி, 1505இல் போர்த்துக்கீசப் போர்வீரனும் நாடுகாண்பயணியுமான லோரன்சோ டி அல்மெய்டாவின் வருகையுடன் துவங்குகிறது. இவன் பிரான்சிசுகோ டி அல்மெய்டாவின் மகனாவான். 1517ல், போர்த்துக்கீசர் துறைமுக நகரான கொழும்பில் ஒரு கோட்டையைக் கட்டியதோடு கரையோரப் பகுதிகளை தமது அதிகாரத்தின்கீழ் கொண்டுவந்தனர்.
தொழில்நுட்ப சிறப்பு மற்றும் துல்லியமான கணித அறிவைக் கொண்ட தனித்துவமான அமைப்பின் பெயர் என்ன?
{ "text": [ "கலிங்கல் தொட்டி" ], "answer_start": [ 545 ] }
27
1600 ஆண்டுகாலப் பழமை வாய்ந்த சிகிரியா ஓவியங்கள் பண்டைய இலங்கையின் கலைச் சிறப்பை வெளிக்காட்டுகின்றன. இது உலகின் பண்டைக்கால நகரத் திட்டமிடலின் ஒரு உதாரணமாகக் காணப்படுகிறது. இது இலங்கையில் உள்ள ஏழு உலக மரபுரிமைக் களங்களில் ஒன்றாக யுனெசுக்கோவினால் அறிவிக்கப்பட்டுள்ளது. இவை தவிர, கோடைகாலத்துக்கென மாரிகால நீரைச் சேமித்து வைக்கக்கூடிய பாரிய நீர்த்தேக்கங்கள் மற்றும் நீர் காவும் வாய்க்கால்கள் என்பனவும் குறிப்பிடத்தக்க கட்டடக்கலைச் சிறப்புக்களாகும். இவற்றுள் சில வாய்க்கால்கள் மைலுக்கு ஒரு அங்குலம் என்ற நுட்பமான சாய்வையுடையனவாக உள்ளன. அணைக்குள் இருக்கும் கலிங்கல் தொட்டி எனப்படும் தனித்துவம் மிக்க அமைப்பு துல்லியமான கணித அறிவுடனான தொழில்நுட்பச் சிறப்புடையதாகும். இது அணைக்கட்டின் மீதான அழுத்தத்தை குறைவாகப் பேணியவாறே நீரை வெளியேற்ற உதவுகிறது. பண்டைய இலங்கை உலகிலேயே முதலாவது மருத்துவமனையைக் கொண்டது. இது 4ம் நூற்றாண்டில் மிகிந்தலையில் நிறுவப்பட்டது. மேலும் இது பண்டைய உலகில் கறுவா ஏற்றுமதியில் முதன்மை பெற்றிருந்தது. ரோமப் பேரரசு உள்ளிட்ட ஐரோப்பிய நாகரிகங்களுடன் இது நெருங்கிய தொடர்பைப் பேணியது. உதாரணமாக, பாதிகாபய மன்னன் (கிமு 22 – கிபி 7) ரோமுக்கு ஒரு தூதுக்குழுவை அனுப்பி அங்கிருந்து செம்பவளங்களை வரவழைத்து அதனை உபயோகித்து ருவன்வெலிசாய மீது அலங்காரப் பந்தலை இட்டான். மேலும், இலங்கையின் ஆண் நாட்டியக்காரர்கள் கலிகுலாவின் கொலையைக் கண்ட சாட்சிகளாக இருந்துள்ளனர். கிளியோபாட்ரா தனது மகனான சீசரியனை மறைத்து வைப்பதற்காக அவனை இலங்கைக்கு அனுப்பினாள். கிபி 429ல் பிக்குணி தேவசாரா மற்றும் பத்து பிக்குணிகள் இலங்கையிலிருந்து சீனாவுக்குச் சென்று அங்கு பிக்குணி சாசனத்தை நிறுவினர். இலங்கையின் மத்தியகாலம் அனுராதபுர அரசின் வீழ்ச்சியுடன் ஆரம்பிக்கிறது. கிபி 993ல், சோழப் பேரரசன் ராசராசசோழனின் படையெடுப்பினால் அப்போதைய இலங்கையின் ஆட்சியாளனான ஐந்தாம் மகிந்தன் நாட்டின் தென் பகுதிக்குத் தப்பியோடினான். இச்சந்தர்ப்பத்தைப் பயன்படுத்திக்கொண்டு முதலாம் ராசராசனின் மகனான முதலாம் ராசேந்திரன் கிபி 1017ல் பாரிய படையெடுப்பை மேற்கொண்டான். ஐந்தாம் மகிந்தன் சிறைப்பிடிக்கப்பட்டு சோழ தேசத்துக்குக் கொண்டுசெல்லப்பட்டான். சோழர்கள் அனுராதபுரத்தைக் கைப்பற்றிக் கொண்டனர். தொடர்ந்து அவர்கள் தலைநகரை பொலன்னறுவைக்கு மாற்றிக்கொண்டனர். இச்சம்பவம் இலங்கையின் இருபெரும் வம்சங்களான மோரிய மற்றும் லம்பகண்ண வம்சங்களின் முடிவைக் குறித்தது. பதினேழு வருடப் பெரும் போராட்டத்துக்குப் பின் 1070ல் முதலாம் விசயபாகு சோழர்களை இலங்கையிலிருந்து விரட்டியதோடு, ஒரு நூற்றாண்டுக்குப்பின் முதன்முறையாக இலங்கை ஒன்றிணைக்கப்பட்டது. இவனது வேண்டுகோளின் பேரில் பர்மாவிலிருந்து இலங்கை வந்த பிக்குகள் சோழர் ஆட்சியில் இலங்கையிலிருந்து இல்லாதொழிந்த பௌத்த சமயத்தை மீளுருவாக்கினர். மத்திய காலத்தில் இலங்கை உறுகுணை, பிகிதி, மாய எனும் மூன்று நாடுகளாகப் பிளவுற்றது. இலங்கையின் நீர்ப்பாசனத்துறை மகா பராக்கிரமபாகுவின் ஆட்சியின்கீழ் (கிபி 1153–1186) பரந்தளவில் விரிவாக்கம் செய்யப்பட்டது. இக்காலப்பகுதியில் இலங்கை மிகவும் பலம்பொருந்திய நாடாக விளங்கியது. இலங்கையின் வரலாற்றில் இருந்த மன்னர்களிலேயே அதிக குளங்களைக் கட்டியவன் முதலாம் பராக்கிரமபாகு ஆவான். மேலும், இவன் 165 அணைகள், 3910 கால்வாய்கள், 163 நீர்த்தேக்கங்கள், மற்றும் 2376 சிறு குளங்கள் ஆகியவற்றைப் புனரமைத்தான். இவன் கட்டிய பராக்கிரம சமுத்திரமே மிகவும் புகழ்பெற்றது. இது மத்திய கால இலங்கையின் மிகப்பாரிய நீர்ப்பாசனத் திட்டமாக விளங்கியது. பராக்கிரமபாகுவின் ஆட்சியில் இரு முக்கிய படையெடுப்புகளை மேற்கொண்டான். அவை, தென்னிந்தியாவில் நடந்த பாண்டிய வாரிசுரிமைப் போரும், இலங்கைக்கு ஏற்படுத்தப்பட்ட அவமானத்துக்குப் பழிவாங்கும் வகையில், மியன்மாருக்கு எதிரான போரும் ஆகும். இவனது ஆட்சியின்பின், இலங்கையின் பலம் குன்றத்தொடங்கியது. கிபி 1215இல், கலிங்கத்திலிருந்து 100 கப்பல்களில் 690 கடல் மைல் தாண்டி 24000 படையினருடன் வந்த கலிங்க மாகன், பொலன்னறுவை அரசை ஆக்கிரமித்து அதனைக் கைப்பற்றிக்கொண்டான். இவன் யாழ்ப்பாண அரசைத் தோற்றுவித்தவனாகக் கருதப்படுகிறான். முன்னைய ஆக்கிரமிப்பாளர்கள் போலல்லாது, இவன் பண்டைய அனுராதபுர மற்றும் பொலன்னறுவை அரசுகளில் காணப்பட்ட அனைத்து வளங்களையும் சூறையாடியதோடு அவை மீண்டும் தலையெடுக்க முடியாத வகையில் அவற்றை அழித்தான். இவனது ஆட்சியின் முதன்மை நோக்கங்களாக, இந்நாட்டிலிருந்து இயலுமானவரை செல்வங்களைக் கொள்ளயடிப்பதும், ராசரட்டயின் பண்பாடுகளைக் குழப்பியடிப்பதுமே காணப்பட்டன. இவனது ஆட்சியின் கொடுரத்திலிருந்து தப்பிப்பதற்காக, பெரும்பாலான சிங்கள மக்கள் நாட்டின் தெற்கு, மேற்கு மற்றும் மலையகப் பகுதிகளுக்கு குடிபெயர்ந்தனர். இலங்கை கலிங்க மாகனின் ஆக்கிரமிப்பிலிருந்து மீளெழவில்லை. இவனது ஆக்கிரமிப்புக்கு எதிர்ப்பு வழங்கிய மூன்றாம் விசயபாகு, தம்பதெனிய அரசை நிறுவினான். இக்காலப்பகுதியில், வடக்கில் யாழ்ப்பாண அரசு உருவானது. யாழ்ப்பாண அரசு தெற்கின் எந்தவொரு அரசுக்கும் அடிபணியாதபோதும், 1450ல் ஆறாம் பராக்கிரமபாகுவின் வளர்ப்பு மகனான செண்பகப் பெருமாள் (சபுமல் இளவரசன்) யாழ்ப்பாணம் மீது படையெடுத்தான். இவன் கிபி 1450 இலிருந்து 1467 வரை வடபகுதியை ஆட்சி புரிந்தான். 1215 முதல் அடுத்த மூன்று நூற்றாண்டுகளுக்கு நாட்டின் தென் மற்றும் மத்திய பகுதி அரசுகள் தம்பதெனிய, யாப்பகூவ, கம்பளை, ரைகம, கோட்டை, சீதாவாக்கை இறுதியாக கண்டி என நகர்ந்தது. இலங்கையின் முன் நவீனகாலப் பகுதி, 1505இல் போர்த்துக்கீசப் போர்வீரனும் நாடுகாண்பயணியுமான லோரன்சோ டி அல்மெய்டாவின் வருகையுடன் துவங்குகிறது. இவன் பிரான்சிசுகோ டி அல்மெய்டாவின் மகனாவான். 1517ல், போர்த்துக்கீசர் துறைமுக நகரான கொழும்பில் ஒரு கோட்டையைக் கட்டியதோடு கரையோரப் பகுதிகளை தமது அதிகாரத்தின்கீழ் கொண்டுவந்தனர்.
உலகின் முதல் மருத்துவமனை எந்த நூற்றாண்டில் நிறுவப்பட்டது?
{ "text": [ "4ம் நூற்றாண்டில்" ], "answer_start": [ 791 ] }
28
1600 ஆண்டுகாலப் பழமை வாய்ந்த சிகிரியா ஓவியங்கள் பண்டைய இலங்கையின் கலைச் சிறப்பை வெளிக்காட்டுகின்றன. இது உலகின் பண்டைக்கால நகரத் திட்டமிடலின் ஒரு உதாரணமாகக் காணப்படுகிறது. இது இலங்கையில் உள்ள ஏழு உலக மரபுரிமைக் களங்களில் ஒன்றாக யுனெசுக்கோவினால் அறிவிக்கப்பட்டுள்ளது. இவை தவிர, கோடைகாலத்துக்கென மாரிகால நீரைச் சேமித்து வைக்கக்கூடிய பாரிய நீர்த்தேக்கங்கள் மற்றும் நீர் காவும் வாய்க்கால்கள் என்பனவும் குறிப்பிடத்தக்க கட்டடக்கலைச் சிறப்புக்களாகும். இவற்றுள் சில வாய்க்கால்கள் மைலுக்கு ஒரு அங்குலம் என்ற நுட்பமான சாய்வையுடையனவாக உள்ளன. அணைக்குள் இருக்கும் கலிங்கல் தொட்டி எனப்படும் தனித்துவம் மிக்க அமைப்பு துல்லியமான கணித அறிவுடனான தொழில்நுட்பச் சிறப்புடையதாகும். இது அணைக்கட்டின் மீதான அழுத்தத்தை குறைவாகப் பேணியவாறே நீரை வெளியேற்ற உதவுகிறது. பண்டைய இலங்கை உலகிலேயே முதலாவது மருத்துவமனையைக் கொண்டது. இது 4ம் நூற்றாண்டில் மிகிந்தலையில் நிறுவப்பட்டது. மேலும் இது பண்டைய உலகில் கறுவா ஏற்றுமதியில் முதன்மை பெற்றிருந்தது. ரோமப் பேரரசு உள்ளிட்ட ஐரோப்பிய நாகரிகங்களுடன் இது நெருங்கிய தொடர்பைப் பேணியது. உதாரணமாக, பாதிகாபய மன்னன் (கிமு 22 – கிபி 7) ரோமுக்கு ஒரு தூதுக்குழுவை அனுப்பி அங்கிருந்து செம்பவளங்களை வரவழைத்து அதனை உபயோகித்து ருவன்வெலிசாய மீது அலங்காரப் பந்தலை இட்டான். மேலும், இலங்கையின் ஆண் நாட்டியக்காரர்கள் கலிகுலாவின் கொலையைக் கண்ட சாட்சிகளாக இருந்துள்ளனர். கிளியோபாட்ரா தனது மகனான சீசரியனை மறைத்து வைப்பதற்காக அவனை இலங்கைக்கு அனுப்பினாள். கிபி 429ல் பிக்குணி தேவசாரா மற்றும் பத்து பிக்குணிகள் இலங்கையிலிருந்து சீனாவுக்குச் சென்று அங்கு பிக்குணி சாசனத்தை நிறுவினர். இலங்கையின் மத்தியகாலம் அனுராதபுர அரசின் வீழ்ச்சியுடன் ஆரம்பிக்கிறது. கிபி 993ல், சோழப் பேரரசன் ராசராசசோழனின் படையெடுப்பினால் அப்போதைய இலங்கையின் ஆட்சியாளனான ஐந்தாம் மகிந்தன் நாட்டின் தென் பகுதிக்குத் தப்பியோடினான். இச்சந்தர்ப்பத்தைப் பயன்படுத்திக்கொண்டு முதலாம் ராசராசனின் மகனான முதலாம் ராசேந்திரன் கிபி 1017ல் பாரிய படையெடுப்பை மேற்கொண்டான். ஐந்தாம் மகிந்தன் சிறைப்பிடிக்கப்பட்டு சோழ தேசத்துக்குக் கொண்டுசெல்லப்பட்டான். சோழர்கள் அனுராதபுரத்தைக் கைப்பற்றிக் கொண்டனர். தொடர்ந்து அவர்கள் தலைநகரை பொலன்னறுவைக்கு மாற்றிக்கொண்டனர். இச்சம்பவம் இலங்கையின் இருபெரும் வம்சங்களான மோரிய மற்றும் லம்பகண்ண வம்சங்களின் முடிவைக் குறித்தது. பதினேழு வருடப் பெரும் போராட்டத்துக்குப் பின் 1070ல் முதலாம் விசயபாகு சோழர்களை இலங்கையிலிருந்து விரட்டியதோடு, ஒரு நூற்றாண்டுக்குப்பின் முதன்முறையாக இலங்கை ஒன்றிணைக்கப்பட்டது. இவனது வேண்டுகோளின் பேரில் பர்மாவிலிருந்து இலங்கை வந்த பிக்குகள் சோழர் ஆட்சியில் இலங்கையிலிருந்து இல்லாதொழிந்த பௌத்த சமயத்தை மீளுருவாக்கினர். மத்திய காலத்தில் இலங்கை உறுகுணை, பிகிதி, மாய எனும் மூன்று நாடுகளாகப் பிளவுற்றது. இலங்கையின் நீர்ப்பாசனத்துறை மகா பராக்கிரமபாகுவின் ஆட்சியின்கீழ் (கிபி 1153–1186) பரந்தளவில் விரிவாக்கம் செய்யப்பட்டது. இக்காலப்பகுதியில் இலங்கை மிகவும் பலம்பொருந்திய நாடாக விளங்கியது. இலங்கையின் வரலாற்றில் இருந்த மன்னர்களிலேயே அதிக குளங்களைக் கட்டியவன் முதலாம் பராக்கிரமபாகு ஆவான். மேலும், இவன் 165 அணைகள், 3910 கால்வாய்கள், 163 நீர்த்தேக்கங்கள், மற்றும் 2376 சிறு குளங்கள் ஆகியவற்றைப் புனரமைத்தான். இவன் கட்டிய பராக்கிரம சமுத்திரமே மிகவும் புகழ்பெற்றது. இது மத்திய கால இலங்கையின் மிகப்பாரிய நீர்ப்பாசனத் திட்டமாக விளங்கியது. பராக்கிரமபாகுவின் ஆட்சியில் இரு முக்கிய படையெடுப்புகளை மேற்கொண்டான். அவை, தென்னிந்தியாவில் நடந்த பாண்டிய வாரிசுரிமைப் போரும், இலங்கைக்கு ஏற்படுத்தப்பட்ட அவமானத்துக்குப் பழிவாங்கும் வகையில், மியன்மாருக்கு எதிரான போரும் ஆகும். இவனது ஆட்சியின்பின், இலங்கையின் பலம் குன்றத்தொடங்கியது. கிபி 1215இல், கலிங்கத்திலிருந்து 100 கப்பல்களில் 690 கடல் மைல் தாண்டி 24000 படையினருடன் வந்த கலிங்க மாகன், பொலன்னறுவை அரசை ஆக்கிரமித்து அதனைக் கைப்பற்றிக்கொண்டான். இவன் யாழ்ப்பாண அரசைத் தோற்றுவித்தவனாகக் கருதப்படுகிறான். முன்னைய ஆக்கிரமிப்பாளர்கள் போலல்லாது, இவன் பண்டைய அனுராதபுர மற்றும் பொலன்னறுவை அரசுகளில் காணப்பட்ட அனைத்து வளங்களையும் சூறையாடியதோடு அவை மீண்டும் தலையெடுக்க முடியாத வகையில் அவற்றை அழித்தான். இவனது ஆட்சியின் முதன்மை நோக்கங்களாக, இந்நாட்டிலிருந்து இயலுமானவரை செல்வங்களைக் கொள்ளயடிப்பதும், ராசரட்டயின் பண்பாடுகளைக் குழப்பியடிப்பதுமே காணப்பட்டன. இவனது ஆட்சியின் கொடுரத்திலிருந்து தப்பிப்பதற்காக, பெரும்பாலான சிங்கள மக்கள் நாட்டின் தெற்கு, மேற்கு மற்றும் மலையகப் பகுதிகளுக்கு குடிபெயர்ந்தனர். இலங்கை கலிங்க மாகனின் ஆக்கிரமிப்பிலிருந்து மீளெழவில்லை. இவனது ஆக்கிரமிப்புக்கு எதிர்ப்பு வழங்கிய மூன்றாம் விசயபாகு, தம்பதெனிய அரசை நிறுவினான். இக்காலப்பகுதியில், வடக்கில் யாழ்ப்பாண அரசு உருவானது. யாழ்ப்பாண அரசு தெற்கின் எந்தவொரு அரசுக்கும் அடிபணியாதபோதும், 1450ல் ஆறாம் பராக்கிரமபாகுவின் வளர்ப்பு மகனான செண்பகப் பெருமாள் (சபுமல் இளவரசன்) யாழ்ப்பாணம் மீது படையெடுத்தான். இவன் கிபி 1450 இலிருந்து 1467 வரை வடபகுதியை ஆட்சி புரிந்தான். 1215 முதல் அடுத்த மூன்று நூற்றாண்டுகளுக்கு நாட்டின் தென் மற்றும் மத்திய பகுதி அரசுகள் தம்பதெனிய, யாப்பகூவ, கம்பளை, ரைகம, கோட்டை, சீதாவாக்கை இறுதியாக கண்டி என நகர்ந்தது. இலங்கையின் முன் நவீனகாலப் பகுதி, 1505இல் போர்த்துக்கீசப் போர்வீரனும் நாடுகாண்பயணியுமான லோரன்சோ டி அல்மெய்டாவின் வருகையுடன் துவங்குகிறது. இவன் பிரான்சிசுகோ டி அல்மெய்டாவின் மகனாவான். 1517ல், போர்த்துக்கீசர் துறைமுக நகரான கொழும்பில் ஒரு கோட்டையைக் கட்டியதோடு கரையோரப் பகுதிகளை தமது அதிகாரத்தின்கீழ் கொண்டுவந்தனர்.
எந்த ஆண்டில் விமலதர்மசூர்யா I தனது ராஜ்யத்தை தனது சொந்த ஊருக்கு மாற்றினார்?
{ "text": [ "" ], "answer_start": [ null ] }
29
1600 ஆண்டுகாலப் பழமை வாய்ந்த சிகிரியா ஓவியங்கள் பண்டைய இலங்கையின் கலைச் சிறப்பை வெளிக்காட்டுகின்றன. இது உலகின் பண்டைக்கால நகரத் திட்டமிடலின் ஒரு உதாரணமாகக் காணப்படுகிறது. இது இலங்கையில் உள்ள ஏழு உலக மரபுரிமைக் களங்களில் ஒன்றாக யுனெசுக்கோவினால் அறிவிக்கப்பட்டுள்ளது. இவை தவிர, கோடைகாலத்துக்கென மாரிகால நீரைச் சேமித்து வைக்கக்கூடிய பாரிய நீர்த்தேக்கங்கள் மற்றும் நீர் காவும் வாய்க்கால்கள் என்பனவும் குறிப்பிடத்தக்க கட்டடக்கலைச் சிறப்புக்களாகும். இவற்றுள் சில வாய்க்கால்கள் மைலுக்கு ஒரு அங்குலம் என்ற நுட்பமான சாய்வையுடையனவாக உள்ளன. அணைக்குள் இருக்கும் கலிங்கல் தொட்டி எனப்படும் தனித்துவம் மிக்க அமைப்பு துல்லியமான கணித அறிவுடனான தொழில்நுட்பச் சிறப்புடையதாகும். இது அணைக்கட்டின் மீதான அழுத்தத்தை குறைவாகப் பேணியவாறே நீரை வெளியேற்ற உதவுகிறது. பண்டைய இலங்கை உலகிலேயே முதலாவது மருத்துவமனையைக் கொண்டது. இது 4ம் நூற்றாண்டில் மிகிந்தலையில் நிறுவப்பட்டது. மேலும் இது பண்டைய உலகில் கறுவா ஏற்றுமதியில் முதன்மை பெற்றிருந்தது. ரோமப் பேரரசு உள்ளிட்ட ஐரோப்பிய நாகரிகங்களுடன் இது நெருங்கிய தொடர்பைப் பேணியது. உதாரணமாக, பாதிகாபய மன்னன் (கிமு 22 – கிபி 7) ரோமுக்கு ஒரு தூதுக்குழுவை அனுப்பி அங்கிருந்து செம்பவளங்களை வரவழைத்து அதனை உபயோகித்து ருவன்வெலிசாய மீது அலங்காரப் பந்தலை இட்டான். மேலும், இலங்கையின் ஆண் நாட்டியக்காரர்கள் கலிகுலாவின் கொலையைக் கண்ட சாட்சிகளாக இருந்துள்ளனர். கிளியோபாட்ரா தனது மகனான சீசரியனை மறைத்து வைப்பதற்காக அவனை இலங்கைக்கு அனுப்பினாள். கிபி 429ல் பிக்குணி தேவசாரா மற்றும் பத்து பிக்குணிகள் இலங்கையிலிருந்து சீனாவுக்குச் சென்று அங்கு பிக்குணி சாசனத்தை நிறுவினர். இலங்கையின் மத்தியகாலம் அனுராதபுர அரசின் வீழ்ச்சியுடன் ஆரம்பிக்கிறது. கிபி 993ல், சோழப் பேரரசன் ராசராசசோழனின் படையெடுப்பினால் அப்போதைய இலங்கையின் ஆட்சியாளனான ஐந்தாம் மகிந்தன் நாட்டின் தென் பகுதிக்குத் தப்பியோடினான். இச்சந்தர்ப்பத்தைப் பயன்படுத்திக்கொண்டு முதலாம் ராசராசனின் மகனான முதலாம் ராசேந்திரன் கிபி 1017ல் பாரிய படையெடுப்பை மேற்கொண்டான். ஐந்தாம் மகிந்தன் சிறைப்பிடிக்கப்பட்டு சோழ தேசத்துக்குக் கொண்டுசெல்லப்பட்டான். சோழர்கள் அனுராதபுரத்தைக் கைப்பற்றிக் கொண்டனர். தொடர்ந்து அவர்கள் தலைநகரை பொலன்னறுவைக்கு மாற்றிக்கொண்டனர். இச்சம்பவம் இலங்கையின் இருபெரும் வம்சங்களான மோரிய மற்றும் லம்பகண்ண வம்சங்களின் முடிவைக் குறித்தது. பதினேழு வருடப் பெரும் போராட்டத்துக்குப் பின் 1070ல் முதலாம் விசயபாகு சோழர்களை இலங்கையிலிருந்து விரட்டியதோடு, ஒரு நூற்றாண்டுக்குப்பின் முதன்முறையாக இலங்கை ஒன்றிணைக்கப்பட்டது. இவனது வேண்டுகோளின் பேரில் பர்மாவிலிருந்து இலங்கை வந்த பிக்குகள் சோழர் ஆட்சியில் இலங்கையிலிருந்து இல்லாதொழிந்த பௌத்த சமயத்தை மீளுருவாக்கினர். மத்திய காலத்தில் இலங்கை உறுகுணை, பிகிதி, மாய எனும் மூன்று நாடுகளாகப் பிளவுற்றது. இலங்கையின் நீர்ப்பாசனத்துறை மகா பராக்கிரமபாகுவின் ஆட்சியின்கீழ் (கிபி 1153–1186) பரந்தளவில் விரிவாக்கம் செய்யப்பட்டது. இக்காலப்பகுதியில் இலங்கை மிகவும் பலம்பொருந்திய நாடாக விளங்கியது. இலங்கையின் வரலாற்றில் இருந்த மன்னர்களிலேயே அதிக குளங்களைக் கட்டியவன் முதலாம் பராக்கிரமபாகு ஆவான். மேலும், இவன் 165 அணைகள், 3910 கால்வாய்கள், 163 நீர்த்தேக்கங்கள், மற்றும் 2376 சிறு குளங்கள் ஆகியவற்றைப் புனரமைத்தான். இவன் கட்டிய பராக்கிரம சமுத்திரமே மிகவும் புகழ்பெற்றது. இது மத்திய கால இலங்கையின் மிகப்பாரிய நீர்ப்பாசனத் திட்டமாக விளங்கியது. பராக்கிரமபாகுவின் ஆட்சியில் இரு முக்கிய படையெடுப்புகளை மேற்கொண்டான். அவை, தென்னிந்தியாவில் நடந்த பாண்டிய வாரிசுரிமைப் போரும், இலங்கைக்கு ஏற்படுத்தப்பட்ட அவமானத்துக்குப் பழிவாங்கும் வகையில், மியன்மாருக்கு எதிரான போரும் ஆகும். இவனது ஆட்சியின்பின், இலங்கையின் பலம் குன்றத்தொடங்கியது. கிபி 1215இல், கலிங்கத்திலிருந்து 100 கப்பல்களில் 690 கடல் மைல் தாண்டி 24000 படையினருடன் வந்த கலிங்க மாகன், பொலன்னறுவை அரசை ஆக்கிரமித்து அதனைக் கைப்பற்றிக்கொண்டான். இவன் யாழ்ப்பாண அரசைத் தோற்றுவித்தவனாகக் கருதப்படுகிறான். முன்னைய ஆக்கிரமிப்பாளர்கள் போலல்லாது, இவன் பண்டைய அனுராதபுர மற்றும் பொலன்னறுவை அரசுகளில் காணப்பட்ட அனைத்து வளங்களையும் சூறையாடியதோடு அவை மீண்டும் தலையெடுக்க முடியாத வகையில் அவற்றை அழித்தான். இவனது ஆட்சியின் முதன்மை நோக்கங்களாக, இந்நாட்டிலிருந்து இயலுமானவரை செல்வங்களைக் கொள்ளயடிப்பதும், ராசரட்டயின் பண்பாடுகளைக் குழப்பியடிப்பதுமே காணப்பட்டன. இவனது ஆட்சியின் கொடுரத்திலிருந்து தப்பிப்பதற்காக, பெரும்பாலான சிங்கள மக்கள் நாட்டின் தெற்கு, மேற்கு மற்றும் மலையகப் பகுதிகளுக்கு குடிபெயர்ந்தனர். இலங்கை கலிங்க மாகனின் ஆக்கிரமிப்பிலிருந்து மீளெழவில்லை. இவனது ஆக்கிரமிப்புக்கு எதிர்ப்பு வழங்கிய மூன்றாம் விசயபாகு, தம்பதெனிய அரசை நிறுவினான். இக்காலப்பகுதியில், வடக்கில் யாழ்ப்பாண அரசு உருவானது. யாழ்ப்பாண அரசு தெற்கின் எந்தவொரு அரசுக்கும் அடிபணியாதபோதும், 1450ல் ஆறாம் பராக்கிரமபாகுவின் வளர்ப்பு மகனான செண்பகப் பெருமாள் (சபுமல் இளவரசன்) யாழ்ப்பாணம் மீது படையெடுத்தான். இவன் கிபி 1450 இலிருந்து 1467 வரை வடபகுதியை ஆட்சி புரிந்தான். 1215 முதல் அடுத்த மூன்று நூற்றாண்டுகளுக்கு நாட்டின் தென் மற்றும் மத்திய பகுதி அரசுகள் தம்பதெனிய, யாப்பகூவ, கம்பளை, ரைகம, கோட்டை, சீதாவாக்கை இறுதியாக கண்டி என நகர்ந்தது. இலங்கையின் முன் நவீனகாலப் பகுதி, 1505இல் போர்த்துக்கீசப் போர்வீரனும் நாடுகாண்பயணியுமான லோரன்சோ டி அல்மெய்டாவின் வருகையுடன் துவங்குகிறது. இவன் பிரான்சிசுகோ டி அல்மெய்டாவின் மகனாவான். 1517ல், போர்த்துக்கீசர் துறைமுக நகரான கொழும்பில் ஒரு கோட்டையைக் கட்டியதோடு கரையோரப் பகுதிகளை தமது அதிகாரத்தின்கீழ் கொண்டுவந்தனர்.
எந்த ஓவியங்கள் 1600 ஆண்டுகளுக்கு மேல் பழமையானவை?
{ "text": [ "சிகிரியா ஓவியங்கள்" ], "answer_start": [ 28 ] }
30
1600 ஆண்டுகாலப் பழமை வாய்ந்த சிகிரியா ஓவியங்கள் பண்டைய இலங்கையின் கலைச் சிறப்பை வெளிக்காட்டுகின்றன. இது உலகின் பண்டைக்கால நகரத் திட்டமிடலின் ஒரு உதாரணமாகக் காணப்படுகிறது. இது இலங்கையில் உள்ள ஏழு உலக மரபுரிமைக் களங்களில் ஒன்றாக யுனெசுக்கோவினால் அறிவிக்கப்பட்டுள்ளது. இவை தவிர, கோடைகாலத்துக்கென மாரிகால நீரைச் சேமித்து வைக்கக்கூடிய பாரிய நீர்த்தேக்கங்கள் மற்றும் நீர் காவும் வாய்க்கால்கள் என்பனவும் குறிப்பிடத்தக்க கட்டடக்கலைச் சிறப்புக்களாகும். இவற்றுள் சில வாய்க்கால்கள் மைலுக்கு ஒரு அங்குலம் என்ற நுட்பமான சாய்வையுடையனவாக உள்ளன. அணைக்குள் இருக்கும் கலிங்கல் தொட்டி எனப்படும் தனித்துவம் மிக்க அமைப்பு துல்லியமான கணித அறிவுடனான தொழில்நுட்பச் சிறப்புடையதாகும். இது அணைக்கட்டின் மீதான அழுத்தத்தை குறைவாகப் பேணியவாறே நீரை வெளியேற்ற உதவுகிறது. பண்டைய இலங்கை உலகிலேயே முதலாவது மருத்துவமனையைக் கொண்டது. இது 4ம் நூற்றாண்டில் மிகிந்தலையில் நிறுவப்பட்டது. மேலும் இது பண்டைய உலகில் கறுவா ஏற்றுமதியில் முதன்மை பெற்றிருந்தது. ரோமப் பேரரசு உள்ளிட்ட ஐரோப்பிய நாகரிகங்களுடன் இது நெருங்கிய தொடர்பைப் பேணியது. உதாரணமாக, பாதிகாபய மன்னன் (கிமு 22 – கிபி 7) ரோமுக்கு ஒரு தூதுக்குழுவை அனுப்பி அங்கிருந்து செம்பவளங்களை வரவழைத்து அதனை உபயோகித்து ருவன்வெலிசாய மீது அலங்காரப் பந்தலை இட்டான். மேலும், இலங்கையின் ஆண் நாட்டியக்காரர்கள் கலிகுலாவின் கொலையைக் கண்ட சாட்சிகளாக இருந்துள்ளனர். கிளியோபாட்ரா தனது மகனான சீசரியனை மறைத்து வைப்பதற்காக அவனை இலங்கைக்கு அனுப்பினாள். கிபி 429ல் பிக்குணி தேவசாரா மற்றும் பத்து பிக்குணிகள் இலங்கையிலிருந்து சீனாவுக்குச் சென்று அங்கு பிக்குணி சாசனத்தை நிறுவினர். இலங்கையின் மத்தியகாலம் அனுராதபுர அரசின் வீழ்ச்சியுடன் ஆரம்பிக்கிறது. கிபி 993ல், சோழப் பேரரசன் ராசராசசோழனின் படையெடுப்பினால் அப்போதைய இலங்கையின் ஆட்சியாளனான ஐந்தாம் மகிந்தன் நாட்டின் தென் பகுதிக்குத் தப்பியோடினான். இச்சந்தர்ப்பத்தைப் பயன்படுத்திக்கொண்டு முதலாம் ராசராசனின் மகனான முதலாம் ராசேந்திரன் கிபி 1017ல் பாரிய படையெடுப்பை மேற்கொண்டான். ஐந்தாம் மகிந்தன் சிறைப்பிடிக்கப்பட்டு சோழ தேசத்துக்குக் கொண்டுசெல்லப்பட்டான். சோழர்கள் அனுராதபுரத்தைக் கைப்பற்றிக் கொண்டனர். தொடர்ந்து அவர்கள் தலைநகரை பொலன்னறுவைக்கு மாற்றிக்கொண்டனர். இச்சம்பவம் இலங்கையின் இருபெரும் வம்சங்களான மோரிய மற்றும் லம்பகண்ண வம்சங்களின் முடிவைக் குறித்தது. பதினேழு வருடப் பெரும் போராட்டத்துக்குப் பின் 1070ல் முதலாம் விசயபாகு சோழர்களை இலங்கையிலிருந்து விரட்டியதோடு, ஒரு நூற்றாண்டுக்குப்பின் முதன்முறையாக இலங்கை ஒன்றிணைக்கப்பட்டது. இவனது வேண்டுகோளின் பேரில் பர்மாவிலிருந்து இலங்கை வந்த பிக்குகள் சோழர் ஆட்சியில் இலங்கையிலிருந்து இல்லாதொழிந்த பௌத்த சமயத்தை மீளுருவாக்கினர். மத்திய காலத்தில் இலங்கை உறுகுணை, பிகிதி, மாய எனும் மூன்று நாடுகளாகப் பிளவுற்றது. இலங்கையின் நீர்ப்பாசனத்துறை மகா பராக்கிரமபாகுவின் ஆட்சியின்கீழ் (கிபி 1153–1186) பரந்தளவில் விரிவாக்கம் செய்யப்பட்டது. இக்காலப்பகுதியில் இலங்கை மிகவும் பலம்பொருந்திய நாடாக விளங்கியது. இலங்கையின் வரலாற்றில் இருந்த மன்னர்களிலேயே அதிக குளங்களைக் கட்டியவன் முதலாம் பராக்கிரமபாகு ஆவான். மேலும், இவன் 165 அணைகள், 3910 கால்வாய்கள், 163 நீர்த்தேக்கங்கள், மற்றும் 2376 சிறு குளங்கள் ஆகியவற்றைப் புனரமைத்தான். இவன் கட்டிய பராக்கிரம சமுத்திரமே மிகவும் புகழ்பெற்றது. இது மத்திய கால இலங்கையின் மிகப்பாரிய நீர்ப்பாசனத் திட்டமாக விளங்கியது. பராக்கிரமபாகுவின் ஆட்சியில் இரு முக்கிய படையெடுப்புகளை மேற்கொண்டான். அவை, தென்னிந்தியாவில் நடந்த பாண்டிய வாரிசுரிமைப் போரும், இலங்கைக்கு ஏற்படுத்தப்பட்ட அவமானத்துக்குப் பழிவாங்கும் வகையில், மியன்மாருக்கு எதிரான போரும் ஆகும். இவனது ஆட்சியின்பின், இலங்கையின் பலம் குன்றத்தொடங்கியது. கிபி 1215இல், கலிங்கத்திலிருந்து 100 கப்பல்களில் 690 கடல் மைல் தாண்டி 24000 படையினருடன் வந்த கலிங்க மாகன், பொலன்னறுவை அரசை ஆக்கிரமித்து அதனைக் கைப்பற்றிக்கொண்டான். இவன் யாழ்ப்பாண அரசைத் தோற்றுவித்தவனாகக் கருதப்படுகிறான். முன்னைய ஆக்கிரமிப்பாளர்கள் போலல்லாது, இவன் பண்டைய அனுராதபுர மற்றும் பொலன்னறுவை அரசுகளில் காணப்பட்ட அனைத்து வளங்களையும் சூறையாடியதோடு அவை மீண்டும் தலையெடுக்க முடியாத வகையில் அவற்றை அழித்தான். இவனது ஆட்சியின் முதன்மை நோக்கங்களாக, இந்நாட்டிலிருந்து இயலுமானவரை செல்வங்களைக் கொள்ளயடிப்பதும், ராசரட்டயின் பண்பாடுகளைக் குழப்பியடிப்பதுமே காணப்பட்டன. இவனது ஆட்சியின் கொடுரத்திலிருந்து தப்பிப்பதற்காக, பெரும்பாலான சிங்கள மக்கள் நாட்டின் தெற்கு, மேற்கு மற்றும் மலையகப் பகுதிகளுக்கு குடிபெயர்ந்தனர். இலங்கை கலிங்க மாகனின் ஆக்கிரமிப்பிலிருந்து மீளெழவில்லை. இவனது ஆக்கிரமிப்புக்கு எதிர்ப்பு வழங்கிய மூன்றாம் விசயபாகு, தம்பதெனிய அரசை நிறுவினான். இக்காலப்பகுதியில், வடக்கில் யாழ்ப்பாண அரசு உருவானது. யாழ்ப்பாண அரசு தெற்கின் எந்தவொரு அரசுக்கும் அடிபணியாதபோதும், 1450ல் ஆறாம் பராக்கிரமபாகுவின் வளர்ப்பு மகனான செண்பகப் பெருமாள் (சபுமல் இளவரசன்) யாழ்ப்பாணம் மீது படையெடுத்தான். இவன் கிபி 1450 இலிருந்து 1467 வரை வடபகுதியை ஆட்சி புரிந்தான். 1215 முதல் அடுத்த மூன்று நூற்றாண்டுகளுக்கு நாட்டின் தென் மற்றும் மத்திய பகுதி அரசுகள் தம்பதெனிய, யாப்பகூவ, கம்பளை, ரைகம, கோட்டை, சீதாவாக்கை இறுதியாக கண்டி என நகர்ந்தது. இலங்கையின் முன் நவீனகாலப் பகுதி, 1505இல் போர்த்துக்கீசப் போர்வீரனும் நாடுகாண்பயணியுமான லோரன்சோ டி அல்மெய்டாவின் வருகையுடன் துவங்குகிறது. இவன் பிரான்சிசுகோ டி அல்மெய்டாவின் மகனாவான். 1517ல், போர்த்துக்கீசர் துறைமுக நகரான கொழும்பில் ஒரு கோட்டையைக் கட்டியதோடு கரையோரப் பகுதிகளை தமது அதிகாரத்தின்கீழ் கொண்டுவந்தனர்.
யாருடைய கொலையை இலங்கை ஆண் நடனக் கலைஞர்கள் நேரில் பார்த்தார்கள்?
{ "text": [ "கலிகுலாவின் கொலையைக்" ], "answer_start": [ 1195 ] }
31
1600 ஆண்டுகாலப் பழமை வாய்ந்த சிகிரியா ஓவியங்கள் பண்டைய இலங்கையின் கலைச் சிறப்பை வெளிக்காட்டுகின்றன. இது உலகின் பண்டைக்கால நகரத் திட்டமிடலின் ஒரு உதாரணமாகக் காணப்படுகிறது. இது இலங்கையில் உள்ள ஏழு உலக மரபுரிமைக் களங்களில் ஒன்றாக யுனெசுக்கோவினால் அறிவிக்கப்பட்டுள்ளது. இவை தவிர, கோடைகாலத்துக்கென மாரிகால நீரைச் சேமித்து வைக்கக்கூடிய பாரிய நீர்த்தேக்கங்கள் மற்றும் நீர் காவும் வாய்க்கால்கள் என்பனவும் குறிப்பிடத்தக்க கட்டடக்கலைச் சிறப்புக்களாகும். இவற்றுள் சில வாய்க்கால்கள் மைலுக்கு ஒரு அங்குலம் என்ற நுட்பமான சாய்வையுடையனவாக உள்ளன. அணைக்குள் இருக்கும் கலிங்கல் தொட்டி எனப்படும் தனித்துவம் மிக்க அமைப்பு துல்லியமான கணித அறிவுடனான தொழில்நுட்பச் சிறப்புடையதாகும். இது அணைக்கட்டின் மீதான அழுத்தத்தை குறைவாகப் பேணியவாறே நீரை வெளியேற்ற உதவுகிறது. பண்டைய இலங்கை உலகிலேயே முதலாவது மருத்துவமனையைக் கொண்டது. இது 4ம் நூற்றாண்டில் மிகிந்தலையில் நிறுவப்பட்டது. மேலும் இது பண்டைய உலகில் கறுவா ஏற்றுமதியில் முதன்மை பெற்றிருந்தது. ரோமப் பேரரசு உள்ளிட்ட ஐரோப்பிய நாகரிகங்களுடன் இது நெருங்கிய தொடர்பைப் பேணியது. உதாரணமாக, பாதிகாபய மன்னன் (கிமு 22 – கிபி 7) ரோமுக்கு ஒரு தூதுக்குழுவை அனுப்பி அங்கிருந்து செம்பவளங்களை வரவழைத்து அதனை உபயோகித்து ருவன்வெலிசாய மீது அலங்காரப் பந்தலை இட்டான். மேலும், இலங்கையின் ஆண் நாட்டியக்காரர்கள் கலிகுலாவின் கொலையைக் கண்ட சாட்சிகளாக இருந்துள்ளனர். கிளியோபாட்ரா தனது மகனான சீசரியனை மறைத்து வைப்பதற்காக அவனை இலங்கைக்கு அனுப்பினாள். கிபி 429ல் பிக்குணி தேவசாரா மற்றும் பத்து பிக்குணிகள் இலங்கையிலிருந்து சீனாவுக்குச் சென்று அங்கு பிக்குணி சாசனத்தை நிறுவினர். இலங்கையின் மத்தியகாலம் அனுராதபுர அரசின் வீழ்ச்சியுடன் ஆரம்பிக்கிறது. கிபி 993ல், சோழப் பேரரசன் ராசராசசோழனின் படையெடுப்பினால் அப்போதைய இலங்கையின் ஆட்சியாளனான ஐந்தாம் மகிந்தன் நாட்டின் தென் பகுதிக்குத் தப்பியோடினான். இச்சந்தர்ப்பத்தைப் பயன்படுத்திக்கொண்டு முதலாம் ராசராசனின் மகனான முதலாம் ராசேந்திரன் கிபி 1017ல் பாரிய படையெடுப்பை மேற்கொண்டான். ஐந்தாம் மகிந்தன் சிறைப்பிடிக்கப்பட்டு சோழ தேசத்துக்குக் கொண்டுசெல்லப்பட்டான். சோழர்கள் அனுராதபுரத்தைக் கைப்பற்றிக் கொண்டனர். தொடர்ந்து அவர்கள் தலைநகரை பொலன்னறுவைக்கு மாற்றிக்கொண்டனர். இச்சம்பவம் இலங்கையின் இருபெரும் வம்சங்களான மோரிய மற்றும் லம்பகண்ண வம்சங்களின் முடிவைக் குறித்தது. பதினேழு வருடப் பெரும் போராட்டத்துக்குப் பின் 1070ல் முதலாம் விசயபாகு சோழர்களை இலங்கையிலிருந்து விரட்டியதோடு, ஒரு நூற்றாண்டுக்குப்பின் முதன்முறையாக இலங்கை ஒன்றிணைக்கப்பட்டது. இவனது வேண்டுகோளின் பேரில் பர்மாவிலிருந்து இலங்கை வந்த பிக்குகள் சோழர் ஆட்சியில் இலங்கையிலிருந்து இல்லாதொழிந்த பௌத்த சமயத்தை மீளுருவாக்கினர். மத்திய காலத்தில் இலங்கை உறுகுணை, பிகிதி, மாய எனும் மூன்று நாடுகளாகப் பிளவுற்றது. இலங்கையின் நீர்ப்பாசனத்துறை மகா பராக்கிரமபாகுவின் ஆட்சியின்கீழ் (கிபி 1153–1186) பரந்தளவில் விரிவாக்கம் செய்யப்பட்டது. இக்காலப்பகுதியில் இலங்கை மிகவும் பலம்பொருந்திய நாடாக விளங்கியது. இலங்கையின் வரலாற்றில் இருந்த மன்னர்களிலேயே அதிக குளங்களைக் கட்டியவன் முதலாம் பராக்கிரமபாகு ஆவான். மேலும், இவன் 165 அணைகள், 3910 கால்வாய்கள், 163 நீர்த்தேக்கங்கள், மற்றும் 2376 சிறு குளங்கள் ஆகியவற்றைப் புனரமைத்தான். இவன் கட்டிய பராக்கிரம சமுத்திரமே மிகவும் புகழ்பெற்றது. இது மத்திய கால இலங்கையின் மிகப்பாரிய நீர்ப்பாசனத் திட்டமாக விளங்கியது. பராக்கிரமபாகுவின் ஆட்சியில் இரு முக்கிய படையெடுப்புகளை மேற்கொண்டான். அவை, தென்னிந்தியாவில் நடந்த பாண்டிய வாரிசுரிமைப் போரும், இலங்கைக்கு ஏற்படுத்தப்பட்ட அவமானத்துக்குப் பழிவாங்கும் வகையில், மியன்மாருக்கு எதிரான போரும் ஆகும். இவனது ஆட்சியின்பின், இலங்கையின் பலம் குன்றத்தொடங்கியது. கிபி 1215இல், கலிங்கத்திலிருந்து 100 கப்பல்களில் 690 கடல் மைல் தாண்டி 24000 படையினருடன் வந்த கலிங்க மாகன், பொலன்னறுவை அரசை ஆக்கிரமித்து அதனைக் கைப்பற்றிக்கொண்டான். இவன் யாழ்ப்பாண அரசைத் தோற்றுவித்தவனாகக் கருதப்படுகிறான். முன்னைய ஆக்கிரமிப்பாளர்கள் போலல்லாது, இவன் பண்டைய அனுராதபுர மற்றும் பொலன்னறுவை அரசுகளில் காணப்பட்ட அனைத்து வளங்களையும் சூறையாடியதோடு அவை மீண்டும் தலையெடுக்க முடியாத வகையில் அவற்றை அழித்தான். இவனது ஆட்சியின் முதன்மை நோக்கங்களாக, இந்நாட்டிலிருந்து இயலுமானவரை செல்வங்களைக் கொள்ளயடிப்பதும், ராசரட்டயின் பண்பாடுகளைக் குழப்பியடிப்பதுமே காணப்பட்டன. இவனது ஆட்சியின் கொடுரத்திலிருந்து தப்பிப்பதற்காக, பெரும்பாலான சிங்கள மக்கள் நாட்டின் தெற்கு, மேற்கு மற்றும் மலையகப் பகுதிகளுக்கு குடிபெயர்ந்தனர். இலங்கை கலிங்க மாகனின் ஆக்கிரமிப்பிலிருந்து மீளெழவில்லை. இவனது ஆக்கிரமிப்புக்கு எதிர்ப்பு வழங்கிய மூன்றாம் விசயபாகு, தம்பதெனிய அரசை நிறுவினான். இக்காலப்பகுதியில், வடக்கில் யாழ்ப்பாண அரசு உருவானது. யாழ்ப்பாண அரசு தெற்கின் எந்தவொரு அரசுக்கும் அடிபணியாதபோதும், 1450ல் ஆறாம் பராக்கிரமபாகுவின் வளர்ப்பு மகனான செண்பகப் பெருமாள் (சபுமல் இளவரசன்) யாழ்ப்பாணம் மீது படையெடுத்தான். இவன் கிபி 1450 இலிருந்து 1467 வரை வடபகுதியை ஆட்சி புரிந்தான். 1215 முதல் அடுத்த மூன்று நூற்றாண்டுகளுக்கு நாட்டின் தென் மற்றும் மத்திய பகுதி அரசுகள் தம்பதெனிய, யாப்பகூவ, கம்பளை, ரைகம, கோட்டை, சீதாவாக்கை இறுதியாக கண்டி என நகர்ந்தது. இலங்கையின் முன் நவீனகாலப் பகுதி, 1505இல் போர்த்துக்கீசப் போர்வீரனும் நாடுகாண்பயணியுமான லோரன்சோ டி அல்மெய்டாவின் வருகையுடன் துவங்குகிறது. இவன் பிரான்சிசுகோ டி அல்மெய்டாவின் மகனாவான். 1517ல், போர்த்துக்கீசர் துறைமுக நகரான கொழும்பில் ஒரு கோட்டையைக் கட்டியதோடு கரையோரப் பகுதிகளை தமது அதிகாரத்தின்கீழ் கொண்டுவந்தனர்.
உலகின் முதல் மருத்துவமனை எந்த நாட்டில் துவங்கபட்டது?
{ "text": [ "பண்டைய இலங்கை உலகிலேயே முதலாவது மருத்துவமனையைக் கொண்டது" ], "answer_start": [ 732 ] }
32
1600 ஆண்டுகாலப் பழமை வாய்ந்த சிகிரியா ஓவியங்கள் பண்டைய இலங்கையின் கலைச் சிறப்பை வெளிக்காட்டுகின்றன. இது உலகின் பண்டைக்கால நகரத் திட்டமிடலின் ஒரு உதாரணமாகக் காணப்படுகிறது. இது இலங்கையில் உள்ள ஏழு உலக மரபுரிமைக் களங்களில் ஒன்றாக யுனெசுக்கோவினால் அறிவிக்கப்பட்டுள்ளது. இவை தவிர, கோடைகாலத்துக்கென மாரிகால நீரைச் சேமித்து வைக்கக்கூடிய பாரிய நீர்த்தேக்கங்கள் மற்றும் நீர் காவும் வாய்க்கால்கள் என்பனவும் குறிப்பிடத்தக்க கட்டடக்கலைச் சிறப்புக்களாகும். இவற்றுள் சில வாய்க்கால்கள் மைலுக்கு ஒரு அங்குலம் என்ற நுட்பமான சாய்வையுடையனவாக உள்ளன. அணைக்குள் இருக்கும் கலிங்கல் தொட்டி எனப்படும் தனித்துவம் மிக்க அமைப்பு துல்லியமான கணித அறிவுடனான தொழில்நுட்பச் சிறப்புடையதாகும். இது அணைக்கட்டின் மீதான அழுத்தத்தை குறைவாகப் பேணியவாறே நீரை வெளியேற்ற உதவுகிறது. பண்டைய இலங்கை உலகிலேயே முதலாவது மருத்துவமனையைக் கொண்டது. இது 4ம் நூற்றாண்டில் மிகிந்தலையில் நிறுவப்பட்டது. மேலும் இது பண்டைய உலகில் கறுவா ஏற்றுமதியில் முதன்மை பெற்றிருந்தது. ரோமப் பேரரசு உள்ளிட்ட ஐரோப்பிய நாகரிகங்களுடன் இது நெருங்கிய தொடர்பைப் பேணியது. உதாரணமாக, பாதிகாபய மன்னன் (கிமு 22 – கிபி 7) ரோமுக்கு ஒரு தூதுக்குழுவை அனுப்பி அங்கிருந்து செம்பவளங்களை வரவழைத்து அதனை உபயோகித்து ருவன்வெலிசாய மீது அலங்காரப் பந்தலை இட்டான். மேலும், இலங்கையின் ஆண் நாட்டியக்காரர்கள் கலிகுலாவின் கொலையைக் கண்ட சாட்சிகளாக இருந்துள்ளனர். கிளியோபாட்ரா தனது மகனான சீசரியனை மறைத்து வைப்பதற்காக அவனை இலங்கைக்கு அனுப்பினாள். கிபி 429ல் பிக்குணி தேவசாரா மற்றும் பத்து பிக்குணிகள் இலங்கையிலிருந்து சீனாவுக்குச் சென்று அங்கு பிக்குணி சாசனத்தை நிறுவினர். இலங்கையின் மத்தியகாலம் அனுராதபுர அரசின் வீழ்ச்சியுடன் ஆரம்பிக்கிறது. கிபி 993ல், சோழப் பேரரசன் ராசராசசோழனின் படையெடுப்பினால் அப்போதைய இலங்கையின் ஆட்சியாளனான ஐந்தாம் மகிந்தன் நாட்டின் தென் பகுதிக்குத் தப்பியோடினான். இச்சந்தர்ப்பத்தைப் பயன்படுத்திக்கொண்டு முதலாம் ராசராசனின் மகனான முதலாம் ராசேந்திரன் கிபி 1017ல் பாரிய படையெடுப்பை மேற்கொண்டான். ஐந்தாம் மகிந்தன் சிறைப்பிடிக்கப்பட்டு சோழ தேசத்துக்குக் கொண்டுசெல்லப்பட்டான். சோழர்கள் அனுராதபுரத்தைக் கைப்பற்றிக் கொண்டனர். தொடர்ந்து அவர்கள் தலைநகரை பொலன்னறுவைக்கு மாற்றிக்கொண்டனர். இச்சம்பவம் இலங்கையின் இருபெரும் வம்சங்களான மோரிய மற்றும் லம்பகண்ண வம்சங்களின் முடிவைக் குறித்தது. பதினேழு வருடப் பெரும் போராட்டத்துக்குப் பின் 1070ல் முதலாம் விசயபாகு சோழர்களை இலங்கையிலிருந்து விரட்டியதோடு, ஒரு நூற்றாண்டுக்குப்பின் முதன்முறையாக இலங்கை ஒன்றிணைக்கப்பட்டது. இவனது வேண்டுகோளின் பேரில் பர்மாவிலிருந்து இலங்கை வந்த பிக்குகள் சோழர் ஆட்சியில் இலங்கையிலிருந்து இல்லாதொழிந்த பௌத்த சமயத்தை மீளுருவாக்கினர். மத்திய காலத்தில் இலங்கை உறுகுணை, பிகிதி, மாய எனும் மூன்று நாடுகளாகப் பிளவுற்றது. இலங்கையின் நீர்ப்பாசனத்துறை மகா பராக்கிரமபாகுவின் ஆட்சியின்கீழ் (கிபி 1153–1186) பரந்தளவில் விரிவாக்கம் செய்யப்பட்டது. இக்காலப்பகுதியில் இலங்கை மிகவும் பலம்பொருந்திய நாடாக விளங்கியது. இலங்கையின் வரலாற்றில் இருந்த மன்னர்களிலேயே அதிக குளங்களைக் கட்டியவன் முதலாம் பராக்கிரமபாகு ஆவான். மேலும், இவன் 165 அணைகள், 3910 கால்வாய்கள், 163 நீர்த்தேக்கங்கள், மற்றும் 2376 சிறு குளங்கள் ஆகியவற்றைப் புனரமைத்தான். இவன் கட்டிய பராக்கிரம சமுத்திரமே மிகவும் புகழ்பெற்றது. இது மத்திய கால இலங்கையின் மிகப்பாரிய நீர்ப்பாசனத் திட்டமாக விளங்கியது. பராக்கிரமபாகுவின் ஆட்சியில் இரு முக்கிய படையெடுப்புகளை மேற்கொண்டான். அவை, தென்னிந்தியாவில் நடந்த பாண்டிய வாரிசுரிமைப் போரும், இலங்கைக்கு ஏற்படுத்தப்பட்ட அவமானத்துக்குப் பழிவாங்கும் வகையில், மியன்மாருக்கு எதிரான போரும் ஆகும். இவனது ஆட்சியின்பின், இலங்கையின் பலம் குன்றத்தொடங்கியது. கிபி 1215இல், கலிங்கத்திலிருந்து 100 கப்பல்களில் 690 கடல் மைல் தாண்டி 24000 படையினருடன் வந்த கலிங்க மாகன், பொலன்னறுவை அரசை ஆக்கிரமித்து அதனைக் கைப்பற்றிக்கொண்டான். இவன் யாழ்ப்பாண அரசைத் தோற்றுவித்தவனாகக் கருதப்படுகிறான். முன்னைய ஆக்கிரமிப்பாளர்கள் போலல்லாது, இவன் பண்டைய அனுராதபுர மற்றும் பொலன்னறுவை அரசுகளில் காணப்பட்ட அனைத்து வளங்களையும் சூறையாடியதோடு அவை மீண்டும் தலையெடுக்க முடியாத வகையில் அவற்றை அழித்தான். இவனது ஆட்சியின் முதன்மை நோக்கங்களாக, இந்நாட்டிலிருந்து இயலுமானவரை செல்வங்களைக் கொள்ளயடிப்பதும், ராசரட்டயின் பண்பாடுகளைக் குழப்பியடிப்பதுமே காணப்பட்டன. இவனது ஆட்சியின் கொடுரத்திலிருந்து தப்பிப்பதற்காக, பெரும்பாலான சிங்கள மக்கள் நாட்டின் தெற்கு, மேற்கு மற்றும் மலையகப் பகுதிகளுக்கு குடிபெயர்ந்தனர். இலங்கை கலிங்க மாகனின் ஆக்கிரமிப்பிலிருந்து மீளெழவில்லை. இவனது ஆக்கிரமிப்புக்கு எதிர்ப்பு வழங்கிய மூன்றாம் விசயபாகு, தம்பதெனிய அரசை நிறுவினான். இக்காலப்பகுதியில், வடக்கில் யாழ்ப்பாண அரசு உருவானது. யாழ்ப்பாண அரசு தெற்கின் எந்தவொரு அரசுக்கும் அடிபணியாதபோதும், 1450ல் ஆறாம் பராக்கிரமபாகுவின் வளர்ப்பு மகனான செண்பகப் பெருமாள் (சபுமல் இளவரசன்) யாழ்ப்பாணம் மீது படையெடுத்தான். இவன் கிபி 1450 இலிருந்து 1467 வரை வடபகுதியை ஆட்சி புரிந்தான். 1215 முதல் அடுத்த மூன்று நூற்றாண்டுகளுக்கு நாட்டின் தென் மற்றும் மத்திய பகுதி அரசுகள் தம்பதெனிய, யாப்பகூவ, கம்பளை, ரைகம, கோட்டை, சீதாவாக்கை இறுதியாக கண்டி என நகர்ந்தது. இலங்கையின் முன் நவீனகாலப் பகுதி, 1505இல் போர்த்துக்கீசப் போர்வீரனும் நாடுகாண்பயணியுமான லோரன்சோ டி அல்மெய்டாவின் வருகையுடன் துவங்குகிறது. இவன் பிரான்சிசுகோ டி அல்மெய்டாவின் மகனாவான். 1517ல், போர்த்துக்கீசர் துறைமுக நகரான கொழும்பில் ஒரு கோட்டையைக் கட்டியதோடு கரையோரப் பகுதிகளை தமது அதிகாரத்தின்கீழ் கொண்டுவந்தனர்.
தாக்குதல்களிலிருந்து பாதுகாப்பாக இருக்க எந்த இடம் சிறந்தது என்று மகிந்தன் நினைத்தார்?
{ "text": [ "" ], "answer_start": [ null ] }
33
1600 ஆண்டுகாலப் பழமை வாய்ந்த சிகிரியா ஓவியங்கள் பண்டைய இலங்கையின் கலைச் சிறப்பை வெளிக்காட்டுகின்றன. இது உலகின் பண்டைக்கால நகரத் திட்டமிடலின் ஒரு உதாரணமாகக் காணப்படுகிறது. இது இலங்கையில் உள்ள ஏழு உலக மரபுரிமைக் களங்களில் ஒன்றாக யுனெசுக்கோவினால் அறிவிக்கப்பட்டுள்ளது. இவை தவிர, கோடைகாலத்துக்கென மாரிகால நீரைச் சேமித்து வைக்கக்கூடிய பாரிய நீர்த்தேக்கங்கள் மற்றும் நீர் காவும் வாய்க்கால்கள் என்பனவும் குறிப்பிடத்தக்க கட்டடக்கலைச் சிறப்புக்களாகும். இவற்றுள் சில வாய்க்கால்கள் மைலுக்கு ஒரு அங்குலம் என்ற நுட்பமான சாய்வையுடையனவாக உள்ளன. அணைக்குள் இருக்கும் கலிங்கல் தொட்டி எனப்படும் தனித்துவம் மிக்க அமைப்பு துல்லியமான கணித அறிவுடனான தொழில்நுட்பச் சிறப்புடையதாகும். இது அணைக்கட்டின் மீதான அழுத்தத்தை குறைவாகப் பேணியவாறே நீரை வெளியேற்ற உதவுகிறது. பண்டைய இலங்கை உலகிலேயே முதலாவது மருத்துவமனையைக் கொண்டது. இது 4ம் நூற்றாண்டில் மிகிந்தலையில் நிறுவப்பட்டது. மேலும் இது பண்டைய உலகில் கறுவா ஏற்றுமதியில் முதன்மை பெற்றிருந்தது. ரோமப் பேரரசு உள்ளிட்ட ஐரோப்பிய நாகரிகங்களுடன் இது நெருங்கிய தொடர்பைப் பேணியது. உதாரணமாக, பாதிகாபய மன்னன் (கிமு 22 – கிபி 7) ரோமுக்கு ஒரு தூதுக்குழுவை அனுப்பி அங்கிருந்து செம்பவளங்களை வரவழைத்து அதனை உபயோகித்து ருவன்வெலிசாய மீது அலங்காரப் பந்தலை இட்டான். மேலும், இலங்கையின் ஆண் நாட்டியக்காரர்கள் கலிகுலாவின் கொலையைக் கண்ட சாட்சிகளாக இருந்துள்ளனர். கிளியோபாட்ரா தனது மகனான சீசரியனை மறைத்து வைப்பதற்காக அவனை இலங்கைக்கு அனுப்பினாள். கிபி 429ல் பிக்குணி தேவசாரா மற்றும் பத்து பிக்குணிகள் இலங்கையிலிருந்து சீனாவுக்குச் சென்று அங்கு பிக்குணி சாசனத்தை நிறுவினர். இலங்கையின் மத்தியகாலம் அனுராதபுர அரசின் வீழ்ச்சியுடன் ஆரம்பிக்கிறது. கிபி 993ல், சோழப் பேரரசன் ராசராசசோழனின் படையெடுப்பினால் அப்போதைய இலங்கையின் ஆட்சியாளனான ஐந்தாம் மகிந்தன் நாட்டின் தென் பகுதிக்குத் தப்பியோடினான். இச்சந்தர்ப்பத்தைப் பயன்படுத்திக்கொண்டு முதலாம் ராசராசனின் மகனான முதலாம் ராசேந்திரன் கிபி 1017ல் பாரிய படையெடுப்பை மேற்கொண்டான். ஐந்தாம் மகிந்தன் சிறைப்பிடிக்கப்பட்டு சோழ தேசத்துக்குக் கொண்டுசெல்லப்பட்டான். சோழர்கள் அனுராதபுரத்தைக் கைப்பற்றிக் கொண்டனர். தொடர்ந்து அவர்கள் தலைநகரை பொலன்னறுவைக்கு மாற்றிக்கொண்டனர். இச்சம்பவம் இலங்கையின் இருபெரும் வம்சங்களான மோரிய மற்றும் லம்பகண்ண வம்சங்களின் முடிவைக் குறித்தது. பதினேழு வருடப் பெரும் போராட்டத்துக்குப் பின் 1070ல் முதலாம் விசயபாகு சோழர்களை இலங்கையிலிருந்து விரட்டியதோடு, ஒரு நூற்றாண்டுக்குப்பின் முதன்முறையாக இலங்கை ஒன்றிணைக்கப்பட்டது. இவனது வேண்டுகோளின் பேரில் பர்மாவிலிருந்து இலங்கை வந்த பிக்குகள் சோழர் ஆட்சியில் இலங்கையிலிருந்து இல்லாதொழிந்த பௌத்த சமயத்தை மீளுருவாக்கினர். மத்திய காலத்தில் இலங்கை உறுகுணை, பிகிதி, மாய எனும் மூன்று நாடுகளாகப் பிளவுற்றது. இலங்கையின் நீர்ப்பாசனத்துறை மகா பராக்கிரமபாகுவின் ஆட்சியின்கீழ் (கிபி 1153–1186) பரந்தளவில் விரிவாக்கம் செய்யப்பட்டது. இக்காலப்பகுதியில் இலங்கை மிகவும் பலம்பொருந்திய நாடாக விளங்கியது. இலங்கையின் வரலாற்றில் இருந்த மன்னர்களிலேயே அதிக குளங்களைக் கட்டியவன் முதலாம் பராக்கிரமபாகு ஆவான். மேலும், இவன் 165 அணைகள், 3910 கால்வாய்கள், 163 நீர்த்தேக்கங்கள், மற்றும் 2376 சிறு குளங்கள் ஆகியவற்றைப் புனரமைத்தான். இவன் கட்டிய பராக்கிரம சமுத்திரமே மிகவும் புகழ்பெற்றது. இது மத்திய கால இலங்கையின் மிகப்பாரிய நீர்ப்பாசனத் திட்டமாக விளங்கியது. பராக்கிரமபாகுவின் ஆட்சியில் இரு முக்கிய படையெடுப்புகளை மேற்கொண்டான். அவை, தென்னிந்தியாவில் நடந்த பாண்டிய வாரிசுரிமைப் போரும், இலங்கைக்கு ஏற்படுத்தப்பட்ட அவமானத்துக்குப் பழிவாங்கும் வகையில், மியன்மாருக்கு எதிரான போரும் ஆகும். இவனது ஆட்சியின்பின், இலங்கையின் பலம் குன்றத்தொடங்கியது. கிபி 1215இல், கலிங்கத்திலிருந்து 100 கப்பல்களில் 690 கடல் மைல் தாண்டி 24000 படையினருடன் வந்த கலிங்க மாகன், பொலன்னறுவை அரசை ஆக்கிரமித்து அதனைக் கைப்பற்றிக்கொண்டான். இவன் யாழ்ப்பாண அரசைத் தோற்றுவித்தவனாகக் கருதப்படுகிறான். முன்னைய ஆக்கிரமிப்பாளர்கள் போலல்லாது, இவன் பண்டைய அனுராதபுர மற்றும் பொலன்னறுவை அரசுகளில் காணப்பட்ட அனைத்து வளங்களையும் சூறையாடியதோடு அவை மீண்டும் தலையெடுக்க முடியாத வகையில் அவற்றை அழித்தான். இவனது ஆட்சியின் முதன்மை நோக்கங்களாக, இந்நாட்டிலிருந்து இயலுமானவரை செல்வங்களைக் கொள்ளயடிப்பதும், ராசரட்டயின் பண்பாடுகளைக் குழப்பியடிப்பதுமே காணப்பட்டன. இவனது ஆட்சியின் கொடுரத்திலிருந்து தப்பிப்பதற்காக, பெரும்பாலான சிங்கள மக்கள் நாட்டின் தெற்கு, மேற்கு மற்றும் மலையகப் பகுதிகளுக்கு குடிபெயர்ந்தனர். இலங்கை கலிங்க மாகனின் ஆக்கிரமிப்பிலிருந்து மீளெழவில்லை. இவனது ஆக்கிரமிப்புக்கு எதிர்ப்பு வழங்கிய மூன்றாம் விசயபாகு, தம்பதெனிய அரசை நிறுவினான். இக்காலப்பகுதியில், வடக்கில் யாழ்ப்பாண அரசு உருவானது. யாழ்ப்பாண அரசு தெற்கின் எந்தவொரு அரசுக்கும் அடிபணியாதபோதும், 1450ல் ஆறாம் பராக்கிரமபாகுவின் வளர்ப்பு மகனான செண்பகப் பெருமாள் (சபுமல் இளவரசன்) யாழ்ப்பாணம் மீது படையெடுத்தான். இவன் கிபி 1450 இலிருந்து 1467 வரை வடபகுதியை ஆட்சி புரிந்தான். 1215 முதல் அடுத்த மூன்று நூற்றாண்டுகளுக்கு நாட்டின் தென் மற்றும் மத்திய பகுதி அரசுகள் தம்பதெனிய, யாப்பகூவ, கம்பளை, ரைகம, கோட்டை, சீதாவாக்கை இறுதியாக கண்டி என நகர்ந்தது. இலங்கையின் முன் நவீனகாலப் பகுதி, 1505இல் போர்த்துக்கீசப் போர்வீரனும் நாடுகாண்பயணியுமான லோரன்சோ டி அல்மெய்டாவின் வருகையுடன் துவங்குகிறது. இவன் பிரான்சிசுகோ டி அல்மெய்டாவின் மகனாவான். 1517ல், போர்த்துக்கீசர் துறைமுக நகரான கொழும்பில் ஒரு கோட்டையைக் கட்டியதோடு கரையோரப் பகுதிகளை தமது அதிகாரத்தின்கீழ் கொண்டுவந்தனர்.
தனது ராஜ்ய தலைநகரை இலங்கையில் இருந்து சொந்த ஊருக்கு மாற்றியது யார்?
{ "text": [ "" ], "answer_start": [ null ] }
34
1638 ஆம் ஆண்டிலிருந்து பழைய தில்லி முகலாயப் பேரரசின் தலைநகராக இருந்தது. 1739 பெப்ரவரி மாதம், நாதிர் ஷா, கர்னால் போரில் முகலாயப் படைகளை வென்று தில்லியைக் கைப்பற்றினார். இவர் தில்லியைக் கொள்ளையிட்டு மயிலணை உட்பட்ட பல விலையுயர்ந்த பொருட்களை எடுத்துச் சென்றார். 1761ல் இடம் பெற்ற மூன்றாம் பானிப்பட் போருக்குப் பின், அகமத் ஷா அப்தாலி தில்லியைக் கைப்பற்றினார். 1803 ஆம் ஆண்டு செப்டெம்பர் 11 ஆம் நாள், தளபதி லேக் என்பாரின் தலைமையிலான பிரித்தானியப் படைகள் தில்லிப் போரில் மராட்டியரைத் தோற்கடித்து நகரைக் கைப்பற்றின. 1857 ஆம் ஆண்டின் இந்தியக் கலகத்துக்குப் பின், தில்லி பிரித்தானியரின் நேரடிக் கட்டுப்பாட்டுக்குள் வந்தது. இதற்குச் சிறிது காலத்தின் பின், கல்கத்தா, பிரித்தானிய இந்தியாவின் தலைநகரானது. தில்லி, பஞ்சாப் மாகாணத்தின் ஒரு மாவட்டம் ஆனது. 1911 ஆம் ஆண்டில், தில்லி பிரித்தானிய இந்தியாவின் தலைநகரமாக அறிவிக்கப்பட்டது. தொடர்ந்து, அரசின் கட்டிடங்களை அமைப்பதற்காக, பிரித்தானியக் கட்டிடக்கலைஞரான எட்வின் லூட்யென் (Edwin Lutyens) என்பவரின் தலைமையிலான குழு, புதிய அரசியல், நிர்வாகத் தலைநகருக்கான வடிவமைப்பைத் தொடங்கியது. புது தில்லி எனப்பட்ட இப் புதிய நகரம் பிரித்தானிய இந்தியாவின் தலைநகர் ஆனது. 1947 ஆம் ஆண்டு ஆகஸ்ட் 15 ஆம் தேதி இந்தியா விடுதலை பெற்ற பின்னரும் இதுவே தலைநகராகத் தொடர்ந்தது. இந்தியப் பிரிவினையின் போது ஏராளமான முஸ்லிம்கள் தில்லியிலிருந்து பாகிஸ்தானுக்குக் குடிபெயர்ந்த அதே வேளை மேற்குப் பஞ்சாப், சிந்து ஆகிய மாகாணங்களில் இருந்து, பெருமளவு இந்துக்களும், சீக்கியரும் தில்லிக்குக் குடி பெயர்ந்தனர். இந்திய அரசியலமைப்பு (அறுபத்தொன்பதாவது திருத்தம்) சட்டம், 1991, தில்லி ஒன்றிய ஆட்சிப்பகுதியை (Union Territory of Delhi), தில்லி தேசிய தலைநகரப் பகுதியாக முறைப்படி அறிவித்தது. இச் சட்டத்தின்படி, இப் பகுதிக்கு வரையறுக்கப்பட்ட அதிகாரங்களுடன் கூடிய சட்டசபை ஒன்றும் அமைக்கப்பட்டது. இந்தியா, பாகிஸ்தான் ஆகிய நாடுகளுக்கு இடையிலான பகைமை உணர்வினாலும், காஷ்மீர் தொடர்பான பிணக்கினாலும், தில்லிக்கும் பாதுகாப்பு அச்சுறுத்தல் இருந்து வருகிறது.
அக்டோபர் 2005 இல் எத்தனை பொதுமக்கள் கொல்லப்பட்டனர்?
{ "text": [ "" ], "answer_start": [ null ] }
35
1638 ஆம் ஆண்டிலிருந்து பழைய தில்லி முகலாயப் பேரரசின் தலைநகராக இருந்தது. 1739 பெப்ரவரி மாதம், நாதிர் ஷா, கர்னால் போரில் முகலாயப் படைகளை வென்று தில்லியைக் கைப்பற்றினார். இவர் தில்லியைக் கொள்ளையிட்டு மயிலணை உட்பட்ட பல விலையுயர்ந்த பொருட்களை எடுத்துச் சென்றார். 1761ல் இடம் பெற்ற மூன்றாம் பானிப்பட் போருக்குப் பின், அகமத் ஷா அப்தாலி தில்லியைக் கைப்பற்றினார். 1803 ஆம் ஆண்டு செப்டெம்பர் 11 ஆம் நாள், தளபதி லேக் என்பாரின் தலைமையிலான பிரித்தானியப் படைகள் தில்லிப் போரில் மராட்டியரைத் தோற்கடித்து நகரைக் கைப்பற்றின. 1857 ஆம் ஆண்டின் இந்தியக் கலகத்துக்குப் பின், தில்லி பிரித்தானியரின் நேரடிக் கட்டுப்பாட்டுக்குள் வந்தது. இதற்குச் சிறிது காலத்தின் பின், கல்கத்தா, பிரித்தானிய இந்தியாவின் தலைநகரானது. தில்லி, பஞ்சாப் மாகாணத்தின் ஒரு மாவட்டம் ஆனது. 1911 ஆம் ஆண்டில், தில்லி பிரித்தானிய இந்தியாவின் தலைநகரமாக அறிவிக்கப்பட்டது. தொடர்ந்து, அரசின் கட்டிடங்களை அமைப்பதற்காக, பிரித்தானியக் கட்டிடக்கலைஞரான எட்வின் லூட்யென் (Edwin Lutyens) என்பவரின் தலைமையிலான குழு, புதிய அரசியல், நிர்வாகத் தலைநகருக்கான வடிவமைப்பைத் தொடங்கியது. புது தில்லி எனப்பட்ட இப் புதிய நகரம் பிரித்தானிய இந்தியாவின் தலைநகர் ஆனது. 1947 ஆம் ஆண்டு ஆகஸ்ட் 15 ஆம் தேதி இந்தியா விடுதலை பெற்ற பின்னரும் இதுவே தலைநகராகத் தொடர்ந்தது. இந்தியப் பிரிவினையின் போது ஏராளமான முஸ்லிம்கள் தில்லியிலிருந்து பாகிஸ்தானுக்குக் குடிபெயர்ந்த அதே வேளை மேற்குப் பஞ்சாப், சிந்து ஆகிய மாகாணங்களில் இருந்து, பெருமளவு இந்துக்களும், சீக்கியரும் தில்லிக்குக் குடி பெயர்ந்தனர். இந்திய அரசியலமைப்பு (அறுபத்தொன்பதாவது திருத்தம்) சட்டம், 1991, தில்லி ஒன்றிய ஆட்சிப்பகுதியை (Union Territory of Delhi), தில்லி தேசிய தலைநகரப் பகுதியாக முறைப்படி அறிவித்தது. இச் சட்டத்தின்படி, இப் பகுதிக்கு வரையறுக்கப்பட்ட அதிகாரங்களுடன் கூடிய சட்டசபை ஒன்றும் அமைக்கப்பட்டது. இந்தியா, பாகிஸ்தான் ஆகிய நாடுகளுக்கு இடையிலான பகைமை உணர்வினாலும், காஷ்மீர் தொடர்பான பிணக்கினாலும், தில்லிக்கும் பாதுகாப்பு அச்சுறுத்தல் இருந்து வருகிறது.
இந்தியா எப்போது சுதந்திரம் பெற்றது?
{ "text": [ "1947 ஆம் ஆண்டு ஆகஸ்ட் 15" ], "answer_start": [ 1076 ] }
36
1638 ஆம் ஆண்டிலிருந்து பழைய தில்லி முகலாயப் பேரரசின் தலைநகராக இருந்தது. 1739 பெப்ரவரி மாதம், நாதிர் ஷா, கர்னால் போரில் முகலாயப் படைகளை வென்று தில்லியைக் கைப்பற்றினார். இவர் தில்லியைக் கொள்ளையிட்டு மயிலணை உட்பட்ட பல விலையுயர்ந்த பொருட்களை எடுத்துச் சென்றார். 1761ல் இடம் பெற்ற மூன்றாம் பானிப்பட் போருக்குப் பின், அகமத் ஷா அப்தாலி தில்லியைக் கைப்பற்றினார். 1803 ஆம் ஆண்டு செப்டெம்பர் 11 ஆம் நாள், தளபதி லேக் என்பாரின் தலைமையிலான பிரித்தானியப் படைகள் தில்லிப் போரில் மராட்டியரைத் தோற்கடித்து நகரைக் கைப்பற்றின. 1857 ஆம் ஆண்டின் இந்தியக் கலகத்துக்குப் பின், தில்லி பிரித்தானியரின் நேரடிக் கட்டுப்பாட்டுக்குள் வந்தது. இதற்குச் சிறிது காலத்தின் பின், கல்கத்தா, பிரித்தானிய இந்தியாவின் தலைநகரானது. தில்லி, பஞ்சாப் மாகாணத்தின் ஒரு மாவட்டம் ஆனது. 1911 ஆம் ஆண்டில், தில்லி பிரித்தானிய இந்தியாவின் தலைநகரமாக அறிவிக்கப்பட்டது. தொடர்ந்து, அரசின் கட்டிடங்களை அமைப்பதற்காக, பிரித்தானியக் கட்டிடக்கலைஞரான எட்வின் லூட்யென் (Edwin Lutyens) என்பவரின் தலைமையிலான குழு, புதிய அரசியல், நிர்வாகத் தலைநகருக்கான வடிவமைப்பைத் தொடங்கியது. புது தில்லி எனப்பட்ட இப் புதிய நகரம் பிரித்தானிய இந்தியாவின் தலைநகர் ஆனது. 1947 ஆம் ஆண்டு ஆகஸ்ட் 15 ஆம் தேதி இந்தியா விடுதலை பெற்ற பின்னரும் இதுவே தலைநகராகத் தொடர்ந்தது. இந்தியப் பிரிவினையின் போது ஏராளமான முஸ்லிம்கள் தில்லியிலிருந்து பாகிஸ்தானுக்குக் குடிபெயர்ந்த அதே வேளை மேற்குப் பஞ்சாப், சிந்து ஆகிய மாகாணங்களில் இருந்து, பெருமளவு இந்துக்களும், சீக்கியரும் தில்லிக்குக் குடி பெயர்ந்தனர். இந்திய அரசியலமைப்பு (அறுபத்தொன்பதாவது திருத்தம்) சட்டம், 1991, தில்லி ஒன்றிய ஆட்சிப்பகுதியை (Union Territory of Delhi), தில்லி தேசிய தலைநகரப் பகுதியாக முறைப்படி அறிவித்தது. இச் சட்டத்தின்படி, இப் பகுதிக்கு வரையறுக்கப்பட்ட அதிகாரங்களுடன் கூடிய சட்டசபை ஒன்றும் அமைக்கப்பட்டது. இந்தியா, பாகிஸ்தான் ஆகிய நாடுகளுக்கு இடையிலான பகைமை உணர்வினாலும், காஷ்மீர் தொடர்பான பிணக்கினாலும், தில்லிக்கும் பாதுகாப்பு அச்சுறுத்தல் இருந்து வருகிறது.
நாதர் ஷா எப்போது முகலாய படைகளை தோற்கடித்தார்?
{ "text": [ "1739 பெப்ரவரி" ], "answer_start": [ 71 ] }
37
1638 ஆம் ஆண்டிலிருந்து பழைய தில்லி முகலாயப் பேரரசின் தலைநகராக இருந்தது. 1739 பெப்ரவரி மாதம், நாதிர் ஷா, கர்னால் போரில் முகலாயப் படைகளை வென்று தில்லியைக் கைப்பற்றினார். இவர் தில்லியைக் கொள்ளையிட்டு மயிலணை உட்பட்ட பல விலையுயர்ந்த பொருட்களை எடுத்துச் சென்றார். 1761ல் இடம் பெற்ற மூன்றாம் பானிப்பட் போருக்குப் பின், அகமத் ஷா அப்தாலி தில்லியைக் கைப்பற்றினார். 1803 ஆம் ஆண்டு செப்டெம்பர் 11 ஆம் நாள், தளபதி லேக் என்பாரின் தலைமையிலான பிரித்தானியப் படைகள் தில்லிப் போரில் மராட்டியரைத் தோற்கடித்து நகரைக் கைப்பற்றின. 1857 ஆம் ஆண்டின் இந்தியக் கலகத்துக்குப் பின், தில்லி பிரித்தானியரின் நேரடிக் கட்டுப்பாட்டுக்குள் வந்தது. இதற்குச் சிறிது காலத்தின் பின், கல்கத்தா, பிரித்தானிய இந்தியாவின் தலைநகரானது. தில்லி, பஞ்சாப் மாகாணத்தின் ஒரு மாவட்டம் ஆனது. 1911 ஆம் ஆண்டில், தில்லி பிரித்தானிய இந்தியாவின் தலைநகரமாக அறிவிக்கப்பட்டது. தொடர்ந்து, அரசின் கட்டிடங்களை அமைப்பதற்காக, பிரித்தானியக் கட்டிடக்கலைஞரான எட்வின் லூட்யென் (Edwin Lutyens) என்பவரின் தலைமையிலான குழு, புதிய அரசியல், நிர்வாகத் தலைநகருக்கான வடிவமைப்பைத் தொடங்கியது. புது தில்லி எனப்பட்ட இப் புதிய நகரம் பிரித்தானிய இந்தியாவின் தலைநகர் ஆனது. 1947 ஆம் ஆண்டு ஆகஸ்ட் 15 ஆம் தேதி இந்தியா விடுதலை பெற்ற பின்னரும் இதுவே தலைநகராகத் தொடர்ந்தது. இந்தியப் பிரிவினையின் போது ஏராளமான முஸ்லிம்கள் தில்லியிலிருந்து பாகிஸ்தானுக்குக் குடிபெயர்ந்த அதே வேளை மேற்குப் பஞ்சாப், சிந்து ஆகிய மாகாணங்களில் இருந்து, பெருமளவு இந்துக்களும், சீக்கியரும் தில்லிக்குக் குடி பெயர்ந்தனர். இந்திய அரசியலமைப்பு (அறுபத்தொன்பதாவது திருத்தம்) சட்டம், 1991, தில்லி ஒன்றிய ஆட்சிப்பகுதியை (Union Territory of Delhi), தில்லி தேசிய தலைநகரப் பகுதியாக முறைப்படி அறிவித்தது. இச் சட்டத்தின்படி, இப் பகுதிக்கு வரையறுக்கப்பட்ட அதிகாரங்களுடன் கூடிய சட்டசபை ஒன்றும் அமைக்கப்பட்டது. இந்தியா, பாகிஸ்தான் ஆகிய நாடுகளுக்கு இடையிலான பகைமை உணர்வினாலும், காஷ்மீர் தொடர்பான பிணக்கினாலும், தில்லிக்கும் பாதுகாப்பு அச்சுறுத்தல் இருந்து வருகிறது.
பிரிட்டிஷ் இந்தியாவின் தலைநகரம் ஆன இடம் எது?
{ "text": [ "கல்கத்தா" ], "answer_start": [ 639 ] }
38
1638 ஆம் ஆண்டிலிருந்து பழைய தில்லி முகலாயப் பேரரசின் தலைநகராக இருந்தது. 1739 பெப்ரவரி மாதம், நாதிர் ஷா, கர்னால் போரில் முகலாயப் படைகளை வென்று தில்லியைக் கைப்பற்றினார். இவர் தில்லியைக் கொள்ளையிட்டு மயிலணை உட்பட்ட பல விலையுயர்ந்த பொருட்களை எடுத்துச் சென்றார். 1761ல் இடம் பெற்ற மூன்றாம் பானிப்பட் போருக்குப் பின், அகமத் ஷா அப்தாலி தில்லியைக் கைப்பற்றினார். 1803 ஆம் ஆண்டு செப்டெம்பர் 11 ஆம் நாள், தளபதி லேக் என்பாரின் தலைமையிலான பிரித்தானியப் படைகள் தில்லிப் போரில் மராட்டியரைத் தோற்கடித்து நகரைக் கைப்பற்றின. 1857 ஆம் ஆண்டின் இந்தியக் கலகத்துக்குப் பின், தில்லி பிரித்தானியரின் நேரடிக் கட்டுப்பாட்டுக்குள் வந்தது. இதற்குச் சிறிது காலத்தின் பின், கல்கத்தா, பிரித்தானிய இந்தியாவின் தலைநகரானது. தில்லி, பஞ்சாப் மாகாணத்தின் ஒரு மாவட்டம் ஆனது. 1911 ஆம் ஆண்டில், தில்லி பிரித்தானிய இந்தியாவின் தலைநகரமாக அறிவிக்கப்பட்டது. தொடர்ந்து, அரசின் கட்டிடங்களை அமைப்பதற்காக, பிரித்தானியக் கட்டிடக்கலைஞரான எட்வின் லூட்யென் (Edwin Lutyens) என்பவரின் தலைமையிலான குழு, புதிய அரசியல், நிர்வாகத் தலைநகருக்கான வடிவமைப்பைத் தொடங்கியது. புது தில்லி எனப்பட்ட இப் புதிய நகரம் பிரித்தானிய இந்தியாவின் தலைநகர் ஆனது. 1947 ஆம் ஆண்டு ஆகஸ்ட் 15 ஆம் தேதி இந்தியா விடுதலை பெற்ற பின்னரும் இதுவே தலைநகராகத் தொடர்ந்தது. இந்தியப் பிரிவினையின் போது ஏராளமான முஸ்லிம்கள் தில்லியிலிருந்து பாகிஸ்தானுக்குக் குடிபெயர்ந்த அதே வேளை மேற்குப் பஞ்சாப், சிந்து ஆகிய மாகாணங்களில் இருந்து, பெருமளவு இந்துக்களும், சீக்கியரும் தில்லிக்குக் குடி பெயர்ந்தனர். இந்திய அரசியலமைப்பு (அறுபத்தொன்பதாவது திருத்தம்) சட்டம், 1991, தில்லி ஒன்றிய ஆட்சிப்பகுதியை (Union Territory of Delhi), தில்லி தேசிய தலைநகரப் பகுதியாக முறைப்படி அறிவித்தது. இச் சட்டத்தின்படி, இப் பகுதிக்கு வரையறுக்கப்பட்ட அதிகாரங்களுடன் கூடிய சட்டசபை ஒன்றும் அமைக்கப்பட்டது. இந்தியா, பாகிஸ்தான் ஆகிய நாடுகளுக்கு இடையிலான பகைமை உணர்வினாலும், காஷ்மீர் தொடர்பான பிணக்கினாலும், தில்லிக்கும் பாதுகாப்பு அச்சுறுத்தல் இருந்து வருகிறது.
இந்திய பாராளுமன்றத்தை தாக்கியது யார்?
{ "text": [ "" ], "answer_start": [ null ] }
39
1638 ஆம் ஆண்டிலிருந்து பழைய தில்லி முகலாயப் பேரரசின் தலைநகராக இருந்தது. 1739 பெப்ரவரி மாதம், நாதிர் ஷா, கர்னால் போரில் முகலாயப் படைகளை வென்று தில்லியைக் கைப்பற்றினார். இவர் தில்லியைக் கொள்ளையிட்டு மயிலணை உட்பட்ட பல விலையுயர்ந்த பொருட்களை எடுத்துச் சென்றார். 1761ல் இடம் பெற்ற மூன்றாம் பானிப்பட் போருக்குப் பின், அகமத் ஷா அப்தாலி தில்லியைக் கைப்பற்றினார். 1803 ஆம் ஆண்டு செப்டெம்பர் 11 ஆம் நாள், தளபதி லேக் என்பாரின் தலைமையிலான பிரித்தானியப் படைகள் தில்லிப் போரில் மராட்டியரைத் தோற்கடித்து நகரைக் கைப்பற்றின. 1857 ஆம் ஆண்டின் இந்தியக் கலகத்துக்குப் பின், தில்லி பிரித்தானியரின் நேரடிக் கட்டுப்பாட்டுக்குள் வந்தது. இதற்குச் சிறிது காலத்தின் பின், கல்கத்தா, பிரித்தானிய இந்தியாவின் தலைநகரானது. தில்லி, பஞ்சாப் மாகாணத்தின் ஒரு மாவட்டம் ஆனது. 1911 ஆம் ஆண்டில், தில்லி பிரித்தானிய இந்தியாவின் தலைநகரமாக அறிவிக்கப்பட்டது. தொடர்ந்து, அரசின் கட்டிடங்களை அமைப்பதற்காக, பிரித்தானியக் கட்டிடக்கலைஞரான எட்வின் லூட்யென் (Edwin Lutyens) என்பவரின் தலைமையிலான குழு, புதிய அரசியல், நிர்வாகத் தலைநகருக்கான வடிவமைப்பைத் தொடங்கியது. புது தில்லி எனப்பட்ட இப் புதிய நகரம் பிரித்தானிய இந்தியாவின் தலைநகர் ஆனது. 1947 ஆம் ஆண்டு ஆகஸ்ட் 15 ஆம் தேதி இந்தியா விடுதலை பெற்ற பின்னரும் இதுவே தலைநகராகத் தொடர்ந்தது. இந்தியப் பிரிவினையின் போது ஏராளமான முஸ்லிம்கள் தில்லியிலிருந்து பாகிஸ்தானுக்குக் குடிபெயர்ந்த அதே வேளை மேற்குப் பஞ்சாப், சிந்து ஆகிய மாகாணங்களில் இருந்து, பெருமளவு இந்துக்களும், சீக்கியரும் தில்லிக்குக் குடி பெயர்ந்தனர். இந்திய அரசியலமைப்பு (அறுபத்தொன்பதாவது திருத்தம்) சட்டம், 1991, தில்லி ஒன்றிய ஆட்சிப்பகுதியை (Union Territory of Delhi), தில்லி தேசிய தலைநகரப் பகுதியாக முறைப்படி அறிவித்தது. இச் சட்டத்தின்படி, இப் பகுதிக்கு வரையறுக்கப்பட்ட அதிகாரங்களுடன் கூடிய சட்டசபை ஒன்றும் அமைக்கப்பட்டது. இந்தியா, பாகிஸ்தான் ஆகிய நாடுகளுக்கு இடையிலான பகைமை உணர்வினாலும், காஷ்மீர் தொடர்பான பிணக்கினாலும், தில்லிக்கும் பாதுகாப்பு அச்சுறுத்தல் இருந்து வருகிறது.
டெல்லியின் யூனியன் பிரதேசத்தை டெல்லியின் தேசிய தலைநகரமாக எந்த திருத்தம் அறிவித்தது?
{ "text": [ "" ], "answer_start": [ null ] }
40
1638 ஆம் ஆண்டிலிருந்து பழைய தில்லி முகலாயப் பேரரசின் தலைநகராக இருந்தது. 1739 பெப்ரவரி மாதம், நாதிர் ஷா, கர்னால் போரில் முகலாயப் படைகளை வென்று தில்லியைக் கைப்பற்றினார். இவர் தில்லியைக் கொள்ளையிட்டு மயிலணை உட்பட்ட பல விலையுயர்ந்த பொருட்களை எடுத்துச் சென்றார். 1761ல் இடம் பெற்ற மூன்றாம் பானிப்பட் போருக்குப் பின், அகமத் ஷா அப்தாலி தில்லியைக் கைப்பற்றினார். 1803 ஆம் ஆண்டு செப்டெம்பர் 11 ஆம் நாள், தளபதி லேக் என்பாரின் தலைமையிலான பிரித்தானியப் படைகள் தில்லிப் போரில் மராட்டியரைத் தோற்கடித்து நகரைக் கைப்பற்றின. 1857 ஆம் ஆண்டின் இந்தியக் கலகத்துக்குப் பின், தில்லி பிரித்தானியரின் நேரடிக் கட்டுப்பாட்டுக்குள் வந்தது. இதற்குச் சிறிது காலத்தின் பின், கல்கத்தா, பிரித்தானிய இந்தியாவின் தலைநகரானது. தில்லி, பஞ்சாப் மாகாணத்தின் ஒரு மாவட்டம் ஆனது. 1911 ஆம் ஆண்டில், தில்லி பிரித்தானிய இந்தியாவின் தலைநகரமாக அறிவிக்கப்பட்டது. தொடர்ந்து, அரசின் கட்டிடங்களை அமைப்பதற்காக, பிரித்தானியக் கட்டிடக்கலைஞரான எட்வின் லூட்யென் (Edwin Lutyens) என்பவரின் தலைமையிலான குழு, புதிய அரசியல், நிர்வாகத் தலைநகருக்கான வடிவமைப்பைத் தொடங்கியது. புது தில்லி எனப்பட்ட இப் புதிய நகரம் பிரித்தானிய இந்தியாவின் தலைநகர் ஆனது. 1947 ஆம் ஆண்டு ஆகஸ்ட் 15 ஆம் தேதி இந்தியா விடுதலை பெற்ற பின்னரும் இதுவே தலைநகராகத் தொடர்ந்தது. இந்தியப் பிரிவினையின் போது ஏராளமான முஸ்லிம்கள் தில்லியிலிருந்து பாகிஸ்தானுக்குக் குடிபெயர்ந்த அதே வேளை மேற்குப் பஞ்சாப், சிந்து ஆகிய மாகாணங்களில் இருந்து, பெருமளவு இந்துக்களும், சீக்கியரும் தில்லிக்குக் குடி பெயர்ந்தனர். இந்திய அரசியலமைப்பு (அறுபத்தொன்பதாவது திருத்தம்) சட்டம், 1991, தில்லி ஒன்றிய ஆட்சிப்பகுதியை (Union Territory of Delhi), தில்லி தேசிய தலைநகரப் பகுதியாக முறைப்படி அறிவித்தது. இச் சட்டத்தின்படி, இப் பகுதிக்கு வரையறுக்கப்பட்ட அதிகாரங்களுடன் கூடிய சட்டசபை ஒன்றும் அமைக்கப்பட்டது. இந்தியா, பாகிஸ்தான் ஆகிய நாடுகளுக்கு இடையிலான பகைமை உணர்வினாலும், காஷ்மீர் தொடர்பான பிணக்கினாலும், தில்லிக்கும் பாதுகாப்பு அச்சுறுத்தல் இருந்து வருகிறது.
ஜெனரல் லேக் தலைமையிலான பிரிட்டிஷ் படைகள் மராத்தியர்களை தோற்கடித்தது எப்போது?
{ "text": [ "1803 ஆம் ஆண்டு செப்டெம்பர் 11" ], "answer_start": [ 351 ] }
41
1638ல், கரையோரப்பகுதிகளை ஆண்டுவந்த போர்த்துக்கீசரை விரட்டுமுகமாக, டச்சுக் கிழக்கிந்தியக் கம்பனியுடன் மன்னன் ஒப்பந்தம் செய்துகொண்டான். அதன் பின்னர் நிகழ்ந்த டச்சு-போர்த்துக்கீசப் போரில் டச்சுக்காரர் வெற்றிபெற்றதோடு 1656ல் டச்சுக்காரர் கொழும்பையும் கைப்பற்றிக் கொண்டனர். டச்சுக்காரர் தாம் கைப்பற்றிய பகுதிகளை மன்னனிடம் ஒப்படைக்கவில்லை. இதன்மூலம் 1638ல் செய்யப்பட்ட ஒப்பந்தம் மீறப்பட்டது. இவர்களின் வழிவந்தோர் பறங்கியர் எனும் அடையாளத்துடன் இலங்கையின் சமூகத்துடன் இணைந்து கொண்டனர். இலங்கையின் இறுதிச் சுயாதீன அரசாக கண்டி அரசு விளங்கியது. 1595ல், சிங்களவரின் பண்பாட்டு அடையாளமாகவும் சமய மற்றும் அரச அதிகாரத்தை மன்னன் ஒருவனுக்கு வழங்குவதுமான புனித தந்த தாதுவை முதலாம் விமலதர்மசூரியன் கண்டிக்குக் கொண்டுவந்து அதனை வைத்து தலதா மாளிகையைக் கட்டினான். ஐரோப்பியருடனான போர் நிகழ்ந்துகொண்டிருந்தபோதிலும் கண்டியரசு வீழ்ச்சியடையவில்லை. 1739ல் வீரநரேந்திரசிங்கனின் மரணத்தையடுத்து அடுத்த வாரிசு பற்றிய சிக்கல் எழுந்தது. இவன் தெலுங்கு பேசும் நாயக்கர் மரபின் இளவரசியொருத்தியைத் திருமணம் செய்திருந்தான். அவளுக்கு குழந்தையும் பிறக்கவில்லை. நரேந்திரசிங்கனுக்கும் அவனது சிங்களப் பணிப்பெண்ணொருத்திக்கும் பிறந்த மகனான "உனம்புவே பண்டார" என்பானுக்கு அரசுரிமை இருந்தபோதிலும், வெலிவிட்ட சரணங்கர பிக்குவின் ஆதரவுடன் நரேந்திரசிங்கனின் மனைவியின் சகோதரனுக்கு அரசுரிமை கிடைத்தது. ஓராண்டின்பின், புதிய மன்னன் சிறீ விசயராசசிங்கன் எனும் பெயருடன் பதவியேற்றான். நாயக்கர் வம்ச மன்னர்கள் டச்சுக்காரரின் ஆதிக்கப் பகுதிகள் மீது பல்வேறு தாக்குதல்களை மேற்கொண்டபோதிலும் அவற்றில் எதுவும் வெற்றியளிக்கவில்லை. நெப்போலியப் போர்களின்போது, பிரான்சியர் நெதர்லாந்தைக் கைப்பற்றிக் கொண்டனர். இதனால், இலங்கை பிரான்சியரிடம் வீழ்ந்துவிடுமோ எனப் பயந்த பிரித்தானியா 1796இல், சிறிய எதிர்த் தாக்குதல்களுக்கு மத்தியில் நாட்டின் கரையோரப்பகுதிகளைக் (இப்பகுதியை அவர்கள் சிலோன் என அழைத்தனர்). கைப்பற்றியது. இரண்டாண்டுகளுக்குப் பின், 1798ல், மூன்றாவது நாயக்க மன்னனான ராசாதிராசசிங்கன் காய்ச்சல் காரணமாக இறந்தான். இவனது இறப்பின்பின், ராசாதிராசசிங்கனின் மைத்துனனான பதினெட்டு வயதுடைய கண்ணுசாமி முடிசூட்டப்பட்டான். சிறீ விக்கிரமராசசிங்கன் எனும் பெயரை ஏற்றுக்கொண்ட இவ் இளம் மன்னன், 1803ல் பிரித்தானியரின் ஆக்கிரமிப்பை எதிர்கொண்டு அதனை வெற்றிகரமாக முறியடித்தான். ஏமியன் ஒப்பந்தப்படி அன்றிலிருந்து நாட்டின் கரையோரப்பகுதி முழுவதும் பிரித்தானியக் கிழக்கிந்தியக் கம்பனியின் ஆட்சிக்குட்பட்டது. ஆயினும், இரண்டாம் கண்டியப் போரில் கண்டியை வெற்றி கொண்ட ஆங்கிலேயர், பெப்ரவரி 14, 1815ல் முழு இலங்கையையும் தமது ஆட்சியின் கீழ் கொண்டுவந்தனர். இலங்கையின் இறுதி மன்னனான சிறீ விக்கிரமராசசிங்கன் இந்தியாவுக்கு நாடுகடத்தப்பட்டான். கண்டிய ஒப்பந்தம் மூலம் முழு நாடும் அதிகாரபூர்வமாக பிரித்தானியப் பேரரசின் ஆட்சிக்குட்பட்டது. 1818ல் இலங்கையரால் பிரித்தானிய ஆட்சிக்கெதிராக நடத்தப்பட்ட ஊவா கலகம் ஆளுநர் ரொபேர்ட் பிறவுன்றிக்கினால் அடக்கப்பட்டது. இலங்கையின் நவீனகாலம், 1833இல் ஏற்பட்ட கோல்புறூக்-கமரன் சீர்திருத்தத்துடன் ஆரம்பிக்கிறது. இதன் மூலம் நாட்டில் பயனோக்கு சார் தாராண்மைவாத அரசியல் பண்பாடு தோற்றுவிக்கப்பட்டதுடன் கண்டிய மற்றும் கரையோர மாகாணங்களை இணைத்து ஒரே அரசாங்கமும் உருவாக்கப்பட்டது. ஒரு நிறைவேற்றுச் சபையும் சட்டவாக்கச் சபையும் உருவாக்கப்பட்டன. இவையே பிரதிநிதித்துவ அரசியலுக்கு அடித்தளமிட்டன. இக்காலப்பகுதியில், சோதனை அடிப்படையிலான கோப்பிப் பயிர்ச்செய்கை வெற்றி பெற்றது. விரைவில், கோப்பி நாட்டின் முதன்மை ஏற்றுமதிப் பொருளாகியது. 1847 பொருளாதார நெருக்கடி காரணமாக கோப்பியின் விலையில் வீழ்ச்சி ஏற்பட்டமையால், நாட்டின் பொருளாதாரம் வீழ்ச்சி கண்டது. இதனால் ஆளுநர் துப்பாக்கிகள், நாய்கள், கடைகள், படகுகள் மற்றும் பலவற்றின் மீது புதிய வரிகளை விதித்தார். மேலும், ராசகாரிய முறை மீண்டும் வேறு வடிவில் அறிமுகப்படுத்தப்பட்டது. இதன்படி, மக்கள் ஆறு நாட்களுக்கு சம்பளமின்றி வீதியமைக்கும் பணியில் ஈடுபட வேண்டும் அல்லது அதற்குரிய பணத்தைச் செலுத்த வேண்டும் எனும் புதிய சட்டம் அறிமுகப்படுத்தப்பட்டது. இக் கொடிய சட்டங்கள் மக்களை வெறுப்படையச் செய்தமையால் 1848ல் இன்னொரு கலகம் ஏற்பட்டது. 1869இல் எமிலியா வசுட்ராட்ரிக்சு எனும் இலை நோய் கோப்பிப் பயிர்களுக்கு ஏற்பட்டது. அடுத்த பதினைந்து வருடங்களில் கோப்பிப் பயிர்ச்செய்கை முற்றாக அழிந்தது. பிரித்தானியர் கோப்பிக்கு மாற்றாக தேயிலையைப் பயிரிடத் துவங்கினர். அடுத்த தசாப்த காலத்தில் இலங்கையில் தேயிலை உற்பத்தி வளர்ச்சியடைந்தது. 20ம் நூற்றாண்டின் ஆரம்பத்தில் பாரியளவிலான இறப்பர்ப் பயிர்ச்செய்கையும் ஏற்படுத்தப்பட்டது. 19ஆம் நூற்றாண்டின் இறுதியில், இலங்கை சிவில் சேவை மற்றும் சட்ட, கல்வி மற்றும் மருத்துவச் சேவைகளுக்கு ஆட்களைச் சேர்க்கும் பிரித்தானிய அரசாங்கத்தின் முடிவின் காரணமாக, இலங்கையில் சாதி மற்றும் இனம் கடந்த புதிய கல்விகற்ற சமூக வகுப்பு ஒன்று உருவானது. இனத்துவ அடிப்படையிலமைந்த இலங்கைச் சட்டவாக்கக் கழகத்தில் இப் புதிய தலைவர்கள் பல்வேறு இனக் குழுக்களின் பிரதிநிதிகளாக அங்கம் வகித்தனர். பௌத்த மற்றும் இந்து மீளெழுச்சி, கிறித்தவ மதப்பரப்புக்கு எதிராக செயற்பட்டது. 20ம் நூற்றாண்டின் முதல் இரு பத்தாண்டுகளிலும் சிங்கள மற்றும் தமிழ் அரசியல் தலைவர்கள் ஒன்றுபட்டுச் செயற்பட்டனர். எனினும் இவ்வொற்றுமை நிலைக்கவில்லை. 1919ல், முக்கிய சிங்கள மற்றும் தமிழ் அரசியல் அமைப்புக்கள் ஒன்றிணைந்து பொன்னம்பலம் அருணாசலம் அவர்களின் த்லைமையின்கீழ், இலங்கைத் தேசிய சங்கத்தை உருவாக்கின. இச்சங்கம் அரசியலமைப்பில் திருத்தங்கள் மேற்கொள்ளுமாறு குடியேற்றத் தலைமைக்கு அழுத்தம் கொடுத்தது. எனினும், ஆளுநரால் உருவாக்கப்பட்ட "கொழும்பு ஆசனத்துக்கு" உரிய நியமனத்தின் போது ஏற்பட்ட "இனத்துவப் பிரதிநிதித்துவப்" பூசல் காரணமாக சிங்களவருக்கும், தமிழருக்குமிடையே முறுகல் நிலை ஏற்பட்டதோடு, 1920களின் நடுப்பகுதியில் இச்சங்கம் நலிவடைந்தது. 1931ன் டொனமூர் சீர்திருத்தம், இனரீதியான பிரதிநிதித்துவத்தை ஒழித்து சகலருக்குமான வாக்குரிமையை அறிமுகப்படுத்தியது (சீர்திருத்தத்துக்கு முன் வாக்குரிமை பெற்றோர் சனத்தொகையின் 4%மானோர் மட்டுமே). இம் மாற்றம் தமிழ் அரசியல் தலைமைகளால் கடுமையாக விமர்சிக்கப்பட்டது. மேலும், சட்டவாக்கக் கழகத்துக்கு மாற்றாக புதிதாக உருவாக்கப்பட்ட அரசுக் கழகத்தில் தாம் சிறுபான்மையினராக மாறிவிடுவோம் எனவும் அவர்கள் உணர்ந்து கொண்டனர். 1937ல், தமிழ்த் தலைவர் ஜி. ஜி. பொன்னம்பலம் அவர்கள் அரசுக்கழகத்தில் 50-50 பிரதிநிதித்துவத்தைக் (சிங்களவருக்கு 50 %மும் ஏனைய இனக்குழுக்கள் அனைத்துக்கும் 50%மும்) கோரினார். எனினும் 1944–45ல் அறிமுகப்படுத்தப்பட்ட சோல்பரி சீர்திருத்தத்தில் இக்கோரிக்கை ஏற்றுக்கொள்ளப்படவில்லை. சோல்பரி அரசியலமைப்பு இலங்கைக்கு மேலாட்சி நிலையை அளித்தது. மேலும், பெப்ரவரி 4, 1948ல் இலங்கை விடுதலை அடைந்தது. D. S. சேனநாயக்க இலங்கையின் முதலாவது பிரதமராகப் பொறுப்பேற்றார். முக்கிய தமிழ்த் தலைவர்களான பொன்னம்பலம் மற்றும் அருணாசலம் மகாதேவா போன்றோர் இவரது அமைச்சரவையில் இடம்பெற்றனர். பிரித்தானிய அரசுக் கடற்படை 1956 வரை திருகோணமலைத் துறைமுகத்தில் நிலைகொண்டிருந்தது. அரிசிப் பங்கீட்டு முறையை நீக்கியமை காரணமாக நாடுமுழுவதும் ஏற்பட்ட குழப்ப நிலையால் பிரதமர் டட்லி சேனநாயக்க பதவி விலகினார். S. W. R. D. பண்டாரநாயக்க 1956ல் பிரதமராகத் தெரிவுசெய்யப்பட்டார். சிங்களப் பண்பாட்டின் பாதுகாவலன் எனத் தன்னை அறிவித்துக் கொண்ட இவர் மூன்று வருடங்கள் பதவி வகித்தார். இவர் சர்ச்சைக்குரிய சிங்களம் மட்டும் சட்டத்தை அறிமுகப்படுத்தினார். இதன்மூலம் சிங்கள மொழி நாட்டின் ஒரே ஆட்சி மொழியாக்கப்பட்டது. 1958ல் பகுதியளவில் மீளமைக்கப்பட்டாலும், இச்சட்டம் தமிழ்ச் சமூகத்தின் அழிவுக்கு வழிவகுப்பதாக அமைந்தது. தமிழர்கள் இச்சட்டத்தை தமது மொழிக்கும் பண்பாட்டுக்கும் ஏற்பட்ட அச்சுறுத்தலாகக் கருதினர். இச்சட்டத்துக்கு எதிராக இலங்கைத் தமிழரசுக் கட்சி அறவழிப் போராட்டமொன்றை மேற்கொண்டது.
பண்டாரநாயக்கவுக்கும் தமிழ் அரசு கட்சியின் தலைவருக்கும் இடையே என்ன ஒப்பந்தம் கையெழுத்தானது?
{ "text": [ "கரையோரப்பகுதிகளை ஆண்டுவந்த போர்த்துக்கீசரை விரட்டுமுகமாக" ], "answer_start": [ 7 ] }
42
1638ல், கரையோரப்பகுதிகளை ஆண்டுவந்த போர்த்துக்கீசரை விரட்டுமுகமாக, டச்சுக் கிழக்கிந்தியக் கம்பனியுடன் மன்னன் ஒப்பந்தம் செய்துகொண்டான். அதன் பின்னர் நிகழ்ந்த டச்சு-போர்த்துக்கீசப் போரில் டச்சுக்காரர் வெற்றிபெற்றதோடு 1656ல் டச்சுக்காரர் கொழும்பையும் கைப்பற்றிக் கொண்டனர். டச்சுக்காரர் தாம் கைப்பற்றிய பகுதிகளை மன்னனிடம் ஒப்படைக்கவில்லை. இதன்மூலம் 1638ல் செய்யப்பட்ட ஒப்பந்தம் மீறப்பட்டது. இவர்களின் வழிவந்தோர் பறங்கியர் எனும் அடையாளத்துடன் இலங்கையின் சமூகத்துடன் இணைந்து கொண்டனர். இலங்கையின் இறுதிச் சுயாதீன அரசாக கண்டி அரசு விளங்கியது. 1595ல், சிங்களவரின் பண்பாட்டு அடையாளமாகவும் சமய மற்றும் அரச அதிகாரத்தை மன்னன் ஒருவனுக்கு வழங்குவதுமான புனித தந்த தாதுவை முதலாம் விமலதர்மசூரியன் கண்டிக்குக் கொண்டுவந்து அதனை வைத்து தலதா மாளிகையைக் கட்டினான். ஐரோப்பியருடனான போர் நிகழ்ந்துகொண்டிருந்தபோதிலும் கண்டியரசு வீழ்ச்சியடையவில்லை. 1739ல் வீரநரேந்திரசிங்கனின் மரணத்தையடுத்து அடுத்த வாரிசு பற்றிய சிக்கல் எழுந்தது. இவன் தெலுங்கு பேசும் நாயக்கர் மரபின் இளவரசியொருத்தியைத் திருமணம் செய்திருந்தான். அவளுக்கு குழந்தையும் பிறக்கவில்லை. நரேந்திரசிங்கனுக்கும் அவனது சிங்களப் பணிப்பெண்ணொருத்திக்கும் பிறந்த மகனான "உனம்புவே பண்டார" என்பானுக்கு அரசுரிமை இருந்தபோதிலும், வெலிவிட்ட சரணங்கர பிக்குவின் ஆதரவுடன் நரேந்திரசிங்கனின் மனைவியின் சகோதரனுக்கு அரசுரிமை கிடைத்தது. ஓராண்டின்பின், புதிய மன்னன் சிறீ விசயராசசிங்கன் எனும் பெயருடன் பதவியேற்றான். நாயக்கர் வம்ச மன்னர்கள் டச்சுக்காரரின் ஆதிக்கப் பகுதிகள் மீது பல்வேறு தாக்குதல்களை மேற்கொண்டபோதிலும் அவற்றில் எதுவும் வெற்றியளிக்கவில்லை. நெப்போலியப் போர்களின்போது, பிரான்சியர் நெதர்லாந்தைக் கைப்பற்றிக் கொண்டனர். இதனால், இலங்கை பிரான்சியரிடம் வீழ்ந்துவிடுமோ எனப் பயந்த பிரித்தானியா 1796இல், சிறிய எதிர்த் தாக்குதல்களுக்கு மத்தியில் நாட்டின் கரையோரப்பகுதிகளைக் (இப்பகுதியை அவர்கள் சிலோன் என அழைத்தனர்). கைப்பற்றியது. இரண்டாண்டுகளுக்குப் பின், 1798ல், மூன்றாவது நாயக்க மன்னனான ராசாதிராசசிங்கன் காய்ச்சல் காரணமாக இறந்தான். இவனது இறப்பின்பின், ராசாதிராசசிங்கனின் மைத்துனனான பதினெட்டு வயதுடைய கண்ணுசாமி முடிசூட்டப்பட்டான். சிறீ விக்கிரமராசசிங்கன் எனும் பெயரை ஏற்றுக்கொண்ட இவ் இளம் மன்னன், 1803ல் பிரித்தானியரின் ஆக்கிரமிப்பை எதிர்கொண்டு அதனை வெற்றிகரமாக முறியடித்தான். ஏமியன் ஒப்பந்தப்படி அன்றிலிருந்து நாட்டின் கரையோரப்பகுதி முழுவதும் பிரித்தானியக் கிழக்கிந்தியக் கம்பனியின் ஆட்சிக்குட்பட்டது. ஆயினும், இரண்டாம் கண்டியப் போரில் கண்டியை வெற்றி கொண்ட ஆங்கிலேயர், பெப்ரவரி 14, 1815ல் முழு இலங்கையையும் தமது ஆட்சியின் கீழ் கொண்டுவந்தனர். இலங்கையின் இறுதி மன்னனான சிறீ விக்கிரமராசசிங்கன் இந்தியாவுக்கு நாடுகடத்தப்பட்டான். கண்டிய ஒப்பந்தம் மூலம் முழு நாடும் அதிகாரபூர்வமாக பிரித்தானியப் பேரரசின் ஆட்சிக்குட்பட்டது. 1818ல் இலங்கையரால் பிரித்தானிய ஆட்சிக்கெதிராக நடத்தப்பட்ட ஊவா கலகம் ஆளுநர் ரொபேர்ட் பிறவுன்றிக்கினால் அடக்கப்பட்டது. இலங்கையின் நவீனகாலம், 1833இல் ஏற்பட்ட கோல்புறூக்-கமரன் சீர்திருத்தத்துடன் ஆரம்பிக்கிறது. இதன் மூலம் நாட்டில் பயனோக்கு சார் தாராண்மைவாத அரசியல் பண்பாடு தோற்றுவிக்கப்பட்டதுடன் கண்டிய மற்றும் கரையோர மாகாணங்களை இணைத்து ஒரே அரசாங்கமும் உருவாக்கப்பட்டது. ஒரு நிறைவேற்றுச் சபையும் சட்டவாக்கச் சபையும் உருவாக்கப்பட்டன. இவையே பிரதிநிதித்துவ அரசியலுக்கு அடித்தளமிட்டன. இக்காலப்பகுதியில், சோதனை அடிப்படையிலான கோப்பிப் பயிர்ச்செய்கை வெற்றி பெற்றது. விரைவில், கோப்பி நாட்டின் முதன்மை ஏற்றுமதிப் பொருளாகியது. 1847 பொருளாதார நெருக்கடி காரணமாக கோப்பியின் விலையில் வீழ்ச்சி ஏற்பட்டமையால், நாட்டின் பொருளாதாரம் வீழ்ச்சி கண்டது. இதனால் ஆளுநர் துப்பாக்கிகள், நாய்கள், கடைகள், படகுகள் மற்றும் பலவற்றின் மீது புதிய வரிகளை விதித்தார். மேலும், ராசகாரிய முறை மீண்டும் வேறு வடிவில் அறிமுகப்படுத்தப்பட்டது. இதன்படி, மக்கள் ஆறு நாட்களுக்கு சம்பளமின்றி வீதியமைக்கும் பணியில் ஈடுபட வேண்டும் அல்லது அதற்குரிய பணத்தைச் செலுத்த வேண்டும் எனும் புதிய சட்டம் அறிமுகப்படுத்தப்பட்டது. இக் கொடிய சட்டங்கள் மக்களை வெறுப்படையச் செய்தமையால் 1848ல் இன்னொரு கலகம் ஏற்பட்டது. 1869இல் எமிலியா வசுட்ராட்ரிக்சு எனும் இலை நோய் கோப்பிப் பயிர்களுக்கு ஏற்பட்டது. அடுத்த பதினைந்து வருடங்களில் கோப்பிப் பயிர்ச்செய்கை முற்றாக அழிந்தது. பிரித்தானியர் கோப்பிக்கு மாற்றாக தேயிலையைப் பயிரிடத் துவங்கினர். அடுத்த தசாப்த காலத்தில் இலங்கையில் தேயிலை உற்பத்தி வளர்ச்சியடைந்தது. 20ம் நூற்றாண்டின் ஆரம்பத்தில் பாரியளவிலான இறப்பர்ப் பயிர்ச்செய்கையும் ஏற்படுத்தப்பட்டது. 19ஆம் நூற்றாண்டின் இறுதியில், இலங்கை சிவில் சேவை மற்றும் சட்ட, கல்வி மற்றும் மருத்துவச் சேவைகளுக்கு ஆட்களைச் சேர்க்கும் பிரித்தானிய அரசாங்கத்தின் முடிவின் காரணமாக, இலங்கையில் சாதி மற்றும் இனம் கடந்த புதிய கல்விகற்ற சமூக வகுப்பு ஒன்று உருவானது. இனத்துவ அடிப்படையிலமைந்த இலங்கைச் சட்டவாக்கக் கழகத்தில் இப் புதிய தலைவர்கள் பல்வேறு இனக் குழுக்களின் பிரதிநிதிகளாக அங்கம் வகித்தனர். பௌத்த மற்றும் இந்து மீளெழுச்சி, கிறித்தவ மதப்பரப்புக்கு எதிராக செயற்பட்டது. 20ம் நூற்றாண்டின் முதல் இரு பத்தாண்டுகளிலும் சிங்கள மற்றும் தமிழ் அரசியல் தலைவர்கள் ஒன்றுபட்டுச் செயற்பட்டனர். எனினும் இவ்வொற்றுமை நிலைக்கவில்லை. 1919ல், முக்கிய சிங்கள மற்றும் தமிழ் அரசியல் அமைப்புக்கள் ஒன்றிணைந்து பொன்னம்பலம் அருணாசலம் அவர்களின் த்லைமையின்கீழ், இலங்கைத் தேசிய சங்கத்தை உருவாக்கின. இச்சங்கம் அரசியலமைப்பில் திருத்தங்கள் மேற்கொள்ளுமாறு குடியேற்றத் தலைமைக்கு அழுத்தம் கொடுத்தது. எனினும், ஆளுநரால் உருவாக்கப்பட்ட "கொழும்பு ஆசனத்துக்கு" உரிய நியமனத்தின் போது ஏற்பட்ட "இனத்துவப் பிரதிநிதித்துவப்" பூசல் காரணமாக சிங்களவருக்கும், தமிழருக்குமிடையே முறுகல் நிலை ஏற்பட்டதோடு, 1920களின் நடுப்பகுதியில் இச்சங்கம் நலிவடைந்தது. 1931ன் டொனமூர் சீர்திருத்தம், இனரீதியான பிரதிநிதித்துவத்தை ஒழித்து சகலருக்குமான வாக்குரிமையை அறிமுகப்படுத்தியது (சீர்திருத்தத்துக்கு முன் வாக்குரிமை பெற்றோர் சனத்தொகையின் 4%மானோர் மட்டுமே). இம் மாற்றம் தமிழ் அரசியல் தலைமைகளால் கடுமையாக விமர்சிக்கப்பட்டது. மேலும், சட்டவாக்கக் கழகத்துக்கு மாற்றாக புதிதாக உருவாக்கப்பட்ட அரசுக் கழகத்தில் தாம் சிறுபான்மையினராக மாறிவிடுவோம் எனவும் அவர்கள் உணர்ந்து கொண்டனர். 1937ல், தமிழ்த் தலைவர் ஜி. ஜி. பொன்னம்பலம் அவர்கள் அரசுக்கழகத்தில் 50-50 பிரதிநிதித்துவத்தைக் (சிங்களவருக்கு 50 %மும் ஏனைய இனக்குழுக்கள் அனைத்துக்கும் 50%மும்) கோரினார். எனினும் 1944–45ல் அறிமுகப்படுத்தப்பட்ட சோல்பரி சீர்திருத்தத்தில் இக்கோரிக்கை ஏற்றுக்கொள்ளப்படவில்லை. சோல்பரி அரசியலமைப்பு இலங்கைக்கு மேலாட்சி நிலையை அளித்தது. மேலும், பெப்ரவரி 4, 1948ல் இலங்கை விடுதலை அடைந்தது. D. S. சேனநாயக்க இலங்கையின் முதலாவது பிரதமராகப் பொறுப்பேற்றார். முக்கிய தமிழ்த் தலைவர்களான பொன்னம்பலம் மற்றும் அருணாசலம் மகாதேவா போன்றோர் இவரது அமைச்சரவையில் இடம்பெற்றனர். பிரித்தானிய அரசுக் கடற்படை 1956 வரை திருகோணமலைத் துறைமுகத்தில் நிலைகொண்டிருந்தது. அரிசிப் பங்கீட்டு முறையை நீக்கியமை காரணமாக நாடுமுழுவதும் ஏற்பட்ட குழப்ப நிலையால் பிரதமர் டட்லி சேனநாயக்க பதவி விலகினார். S. W. R. D. பண்டாரநாயக்க 1956ல் பிரதமராகத் தெரிவுசெய்யப்பட்டார். சிங்களப் பண்பாட்டின் பாதுகாவலன் எனத் தன்னை அறிவித்துக் கொண்ட இவர் மூன்று வருடங்கள் பதவி வகித்தார். இவர் சர்ச்சைக்குரிய சிங்களம் மட்டும் சட்டத்தை அறிமுகப்படுத்தினார். இதன்மூலம் சிங்கள மொழி நாட்டின் ஒரே ஆட்சி மொழியாக்கப்பட்டது. 1958ல் பகுதியளவில் மீளமைக்கப்பட்டாலும், இச்சட்டம் தமிழ்ச் சமூகத்தின் அழிவுக்கு வழிவகுப்பதாக அமைந்தது. தமிழர்கள் இச்சட்டத்தை தமது மொழிக்கும் பண்பாட்டுக்கும் ஏற்பட்ட அச்சுறுத்தலாகக் கருதினர். இச்சட்டத்துக்கு எதிராக இலங்கைத் தமிழரசுக் கட்சி அறவழிப் போராட்டமொன்றை மேற்கொண்டது.
கிறிஸ்தவத்தின் பரவலுக்கு எதிராக யார் வேலை செய்தனர்?
{ "text": [ "பௌத்த மற்றும் இந்து" ], "answer_start": [ 4384 ] }
43
1638ல், கரையோரப்பகுதிகளை ஆண்டுவந்த போர்த்துக்கீசரை விரட்டுமுகமாக, டச்சுக் கிழக்கிந்தியக் கம்பனியுடன் மன்னன் ஒப்பந்தம் செய்துகொண்டான். அதன் பின்னர் நிகழ்ந்த டச்சு-போர்த்துக்கீசப் போரில் டச்சுக்காரர் வெற்றிபெற்றதோடு 1656ல் டச்சுக்காரர் கொழும்பையும் கைப்பற்றிக் கொண்டனர். டச்சுக்காரர் தாம் கைப்பற்றிய பகுதிகளை மன்னனிடம் ஒப்படைக்கவில்லை. இதன்மூலம் 1638ல் செய்யப்பட்ட ஒப்பந்தம் மீறப்பட்டது. இவர்களின் வழிவந்தோர் பறங்கியர் எனும் அடையாளத்துடன் இலங்கையின் சமூகத்துடன் இணைந்து கொண்டனர். இலங்கையின் இறுதிச் சுயாதீன அரசாக கண்டி அரசு விளங்கியது. 1595ல், சிங்களவரின் பண்பாட்டு அடையாளமாகவும் சமய மற்றும் அரச அதிகாரத்தை மன்னன் ஒருவனுக்கு வழங்குவதுமான புனித தந்த தாதுவை முதலாம் விமலதர்மசூரியன் கண்டிக்குக் கொண்டுவந்து அதனை வைத்து தலதா மாளிகையைக் கட்டினான். ஐரோப்பியருடனான போர் நிகழ்ந்துகொண்டிருந்தபோதிலும் கண்டியரசு வீழ்ச்சியடையவில்லை. 1739ல் வீரநரேந்திரசிங்கனின் மரணத்தையடுத்து அடுத்த வாரிசு பற்றிய சிக்கல் எழுந்தது. இவன் தெலுங்கு பேசும் நாயக்கர் மரபின் இளவரசியொருத்தியைத் திருமணம் செய்திருந்தான். அவளுக்கு குழந்தையும் பிறக்கவில்லை. நரேந்திரசிங்கனுக்கும் அவனது சிங்களப் பணிப்பெண்ணொருத்திக்கும் பிறந்த மகனான "உனம்புவே பண்டார" என்பானுக்கு அரசுரிமை இருந்தபோதிலும், வெலிவிட்ட சரணங்கர பிக்குவின் ஆதரவுடன் நரேந்திரசிங்கனின் மனைவியின் சகோதரனுக்கு அரசுரிமை கிடைத்தது. ஓராண்டின்பின், புதிய மன்னன் சிறீ விசயராசசிங்கன் எனும் பெயருடன் பதவியேற்றான். நாயக்கர் வம்ச மன்னர்கள் டச்சுக்காரரின் ஆதிக்கப் பகுதிகள் மீது பல்வேறு தாக்குதல்களை மேற்கொண்டபோதிலும் அவற்றில் எதுவும் வெற்றியளிக்கவில்லை. நெப்போலியப் போர்களின்போது, பிரான்சியர் நெதர்லாந்தைக் கைப்பற்றிக் கொண்டனர். இதனால், இலங்கை பிரான்சியரிடம் வீழ்ந்துவிடுமோ எனப் பயந்த பிரித்தானியா 1796இல், சிறிய எதிர்த் தாக்குதல்களுக்கு மத்தியில் நாட்டின் கரையோரப்பகுதிகளைக் (இப்பகுதியை அவர்கள் சிலோன் என அழைத்தனர்). கைப்பற்றியது. இரண்டாண்டுகளுக்குப் பின், 1798ல், மூன்றாவது நாயக்க மன்னனான ராசாதிராசசிங்கன் காய்ச்சல் காரணமாக இறந்தான். இவனது இறப்பின்பின், ராசாதிராசசிங்கனின் மைத்துனனான பதினெட்டு வயதுடைய கண்ணுசாமி முடிசூட்டப்பட்டான். சிறீ விக்கிரமராசசிங்கன் எனும் பெயரை ஏற்றுக்கொண்ட இவ் இளம் மன்னன், 1803ல் பிரித்தானியரின் ஆக்கிரமிப்பை எதிர்கொண்டு அதனை வெற்றிகரமாக முறியடித்தான். ஏமியன் ஒப்பந்தப்படி அன்றிலிருந்து நாட்டின் கரையோரப்பகுதி முழுவதும் பிரித்தானியக் கிழக்கிந்தியக் கம்பனியின் ஆட்சிக்குட்பட்டது. ஆயினும், இரண்டாம் கண்டியப் போரில் கண்டியை வெற்றி கொண்ட ஆங்கிலேயர், பெப்ரவரி 14, 1815ல் முழு இலங்கையையும் தமது ஆட்சியின் கீழ் கொண்டுவந்தனர். இலங்கையின் இறுதி மன்னனான சிறீ விக்கிரமராசசிங்கன் இந்தியாவுக்கு நாடுகடத்தப்பட்டான். கண்டிய ஒப்பந்தம் மூலம் முழு நாடும் அதிகாரபூர்வமாக பிரித்தானியப் பேரரசின் ஆட்சிக்குட்பட்டது. 1818ல் இலங்கையரால் பிரித்தானிய ஆட்சிக்கெதிராக நடத்தப்பட்ட ஊவா கலகம் ஆளுநர் ரொபேர்ட் பிறவுன்றிக்கினால் அடக்கப்பட்டது. இலங்கையின் நவீனகாலம், 1833இல் ஏற்பட்ட கோல்புறூக்-கமரன் சீர்திருத்தத்துடன் ஆரம்பிக்கிறது. இதன் மூலம் நாட்டில் பயனோக்கு சார் தாராண்மைவாத அரசியல் பண்பாடு தோற்றுவிக்கப்பட்டதுடன் கண்டிய மற்றும் கரையோர மாகாணங்களை இணைத்து ஒரே அரசாங்கமும் உருவாக்கப்பட்டது. ஒரு நிறைவேற்றுச் சபையும் சட்டவாக்கச் சபையும் உருவாக்கப்பட்டன. இவையே பிரதிநிதித்துவ அரசியலுக்கு அடித்தளமிட்டன. இக்காலப்பகுதியில், சோதனை அடிப்படையிலான கோப்பிப் பயிர்ச்செய்கை வெற்றி பெற்றது. விரைவில், கோப்பி நாட்டின் முதன்மை ஏற்றுமதிப் பொருளாகியது. 1847 பொருளாதார நெருக்கடி காரணமாக கோப்பியின் விலையில் வீழ்ச்சி ஏற்பட்டமையால், நாட்டின் பொருளாதாரம் வீழ்ச்சி கண்டது. இதனால் ஆளுநர் துப்பாக்கிகள், நாய்கள், கடைகள், படகுகள் மற்றும் பலவற்றின் மீது புதிய வரிகளை விதித்தார். மேலும், ராசகாரிய முறை மீண்டும் வேறு வடிவில் அறிமுகப்படுத்தப்பட்டது. இதன்படி, மக்கள் ஆறு நாட்களுக்கு சம்பளமின்றி வீதியமைக்கும் பணியில் ஈடுபட வேண்டும் அல்லது அதற்குரிய பணத்தைச் செலுத்த வேண்டும் எனும் புதிய சட்டம் அறிமுகப்படுத்தப்பட்டது. இக் கொடிய சட்டங்கள் மக்களை வெறுப்படையச் செய்தமையால் 1848ல் இன்னொரு கலகம் ஏற்பட்டது. 1869இல் எமிலியா வசுட்ராட்ரிக்சு எனும் இலை நோய் கோப்பிப் பயிர்களுக்கு ஏற்பட்டது. அடுத்த பதினைந்து வருடங்களில் கோப்பிப் பயிர்ச்செய்கை முற்றாக அழிந்தது. பிரித்தானியர் கோப்பிக்கு மாற்றாக தேயிலையைப் பயிரிடத் துவங்கினர். அடுத்த தசாப்த காலத்தில் இலங்கையில் தேயிலை உற்பத்தி வளர்ச்சியடைந்தது. 20ம் நூற்றாண்டின் ஆரம்பத்தில் பாரியளவிலான இறப்பர்ப் பயிர்ச்செய்கையும் ஏற்படுத்தப்பட்டது. 19ஆம் நூற்றாண்டின் இறுதியில், இலங்கை சிவில் சேவை மற்றும் சட்ட, கல்வி மற்றும் மருத்துவச் சேவைகளுக்கு ஆட்களைச் சேர்க்கும் பிரித்தானிய அரசாங்கத்தின் முடிவின் காரணமாக, இலங்கையில் சாதி மற்றும் இனம் கடந்த புதிய கல்விகற்ற சமூக வகுப்பு ஒன்று உருவானது. இனத்துவ அடிப்படையிலமைந்த இலங்கைச் சட்டவாக்கக் கழகத்தில் இப் புதிய தலைவர்கள் பல்வேறு இனக் குழுக்களின் பிரதிநிதிகளாக அங்கம் வகித்தனர். பௌத்த மற்றும் இந்து மீளெழுச்சி, கிறித்தவ மதப்பரப்புக்கு எதிராக செயற்பட்டது. 20ம் நூற்றாண்டின் முதல் இரு பத்தாண்டுகளிலும் சிங்கள மற்றும் தமிழ் அரசியல் தலைவர்கள் ஒன்றுபட்டுச் செயற்பட்டனர். எனினும் இவ்வொற்றுமை நிலைக்கவில்லை. 1919ல், முக்கிய சிங்கள மற்றும் தமிழ் அரசியல் அமைப்புக்கள் ஒன்றிணைந்து பொன்னம்பலம் அருணாசலம் அவர்களின் த்லைமையின்கீழ், இலங்கைத் தேசிய சங்கத்தை உருவாக்கின. இச்சங்கம் அரசியலமைப்பில் திருத்தங்கள் மேற்கொள்ளுமாறு குடியேற்றத் தலைமைக்கு அழுத்தம் கொடுத்தது. எனினும், ஆளுநரால் உருவாக்கப்பட்ட "கொழும்பு ஆசனத்துக்கு" உரிய நியமனத்தின் போது ஏற்பட்ட "இனத்துவப் பிரதிநிதித்துவப்" பூசல் காரணமாக சிங்களவருக்கும், தமிழருக்குமிடையே முறுகல் நிலை ஏற்பட்டதோடு, 1920களின் நடுப்பகுதியில் இச்சங்கம் நலிவடைந்தது. 1931ன் டொனமூர் சீர்திருத்தம், இனரீதியான பிரதிநிதித்துவத்தை ஒழித்து சகலருக்குமான வாக்குரிமையை அறிமுகப்படுத்தியது (சீர்திருத்தத்துக்கு முன் வாக்குரிமை பெற்றோர் சனத்தொகையின் 4%மானோர் மட்டுமே). இம் மாற்றம் தமிழ் அரசியல் தலைமைகளால் கடுமையாக விமர்சிக்கப்பட்டது. மேலும், சட்டவாக்கக் கழகத்துக்கு மாற்றாக புதிதாக உருவாக்கப்பட்ட அரசுக் கழகத்தில் தாம் சிறுபான்மையினராக மாறிவிடுவோம் எனவும் அவர்கள் உணர்ந்து கொண்டனர். 1937ல், தமிழ்த் தலைவர் ஜி. ஜி. பொன்னம்பலம் அவர்கள் அரசுக்கழகத்தில் 50-50 பிரதிநிதித்துவத்தைக் (சிங்களவருக்கு 50 %மும் ஏனைய இனக்குழுக்கள் அனைத்துக்கும் 50%மும்) கோரினார். எனினும் 1944–45ல் அறிமுகப்படுத்தப்பட்ட சோல்பரி சீர்திருத்தத்தில் இக்கோரிக்கை ஏற்றுக்கொள்ளப்படவில்லை. சோல்பரி அரசியலமைப்பு இலங்கைக்கு மேலாட்சி நிலையை அளித்தது. மேலும், பெப்ரவரி 4, 1948ல் இலங்கை விடுதலை அடைந்தது. D. S. சேனநாயக்க இலங்கையின் முதலாவது பிரதமராகப் பொறுப்பேற்றார். முக்கிய தமிழ்த் தலைவர்களான பொன்னம்பலம் மற்றும் அருணாசலம் மகாதேவா போன்றோர் இவரது அமைச்சரவையில் இடம்பெற்றனர். பிரித்தானிய அரசுக் கடற்படை 1956 வரை திருகோணமலைத் துறைமுகத்தில் நிலைகொண்டிருந்தது. அரிசிப் பங்கீட்டு முறையை நீக்கியமை காரணமாக நாடுமுழுவதும் ஏற்பட்ட குழப்ப நிலையால் பிரதமர் டட்லி சேனநாயக்க பதவி விலகினார். S. W. R. D. பண்டாரநாயக்க 1956ல் பிரதமராகத் தெரிவுசெய்யப்பட்டார். சிங்களப் பண்பாட்டின் பாதுகாவலன் எனத் தன்னை அறிவித்துக் கொண்ட இவர் மூன்று வருடங்கள் பதவி வகித்தார். இவர் சர்ச்சைக்குரிய சிங்களம் மட்டும் சட்டத்தை அறிமுகப்படுத்தினார். இதன்மூலம் சிங்கள மொழி நாட்டின் ஒரே ஆட்சி மொழியாக்கப்பட்டது. 1958ல் பகுதியளவில் மீளமைக்கப்பட்டாலும், இச்சட்டம் தமிழ்ச் சமூகத்தின் அழிவுக்கு வழிவகுப்பதாக அமைந்தது. தமிழர்கள் இச்சட்டத்தை தமது மொழிக்கும் பண்பாட்டுக்கும் ஏற்பட்ட அச்சுறுத்தலாகக் கருதினர். இச்சட்டத்துக்கு எதிராக இலங்கைத் தமிழரசுக் கட்சி அறவழிப் போராட்டமொன்றை மேற்கொண்டது.
டச்சு கிழக்கிந்திய நிறுவனத்துடன் ஒப்பந்தம் எப்போது செய்யப்பட்டது?
{ "text": [ "1638" ], "answer_start": [ 0 ] }
44
1638ல், கரையோரப்பகுதிகளை ஆண்டுவந்த போர்த்துக்கீசரை விரட்டுமுகமாக, டச்சுக் கிழக்கிந்தியக் கம்பனியுடன் மன்னன் ஒப்பந்தம் செய்துகொண்டான். அதன் பின்னர் நிகழ்ந்த டச்சு-போர்த்துக்கீசப் போரில் டச்சுக்காரர் வெற்றிபெற்றதோடு 1656ல் டச்சுக்காரர் கொழும்பையும் கைப்பற்றிக் கொண்டனர். டச்சுக்காரர் தாம் கைப்பற்றிய பகுதிகளை மன்னனிடம் ஒப்படைக்கவில்லை. இதன்மூலம் 1638ல் செய்யப்பட்ட ஒப்பந்தம் மீறப்பட்டது. இவர்களின் வழிவந்தோர் பறங்கியர் எனும் அடையாளத்துடன் இலங்கையின் சமூகத்துடன் இணைந்து கொண்டனர். இலங்கையின் இறுதிச் சுயாதீன அரசாக கண்டி அரசு விளங்கியது. 1595ல், சிங்களவரின் பண்பாட்டு அடையாளமாகவும் சமய மற்றும் அரச அதிகாரத்தை மன்னன் ஒருவனுக்கு வழங்குவதுமான புனித தந்த தாதுவை முதலாம் விமலதர்மசூரியன் கண்டிக்குக் கொண்டுவந்து அதனை வைத்து தலதா மாளிகையைக் கட்டினான். ஐரோப்பியருடனான போர் நிகழ்ந்துகொண்டிருந்தபோதிலும் கண்டியரசு வீழ்ச்சியடையவில்லை. 1739ல் வீரநரேந்திரசிங்கனின் மரணத்தையடுத்து அடுத்த வாரிசு பற்றிய சிக்கல் எழுந்தது. இவன் தெலுங்கு பேசும் நாயக்கர் மரபின் இளவரசியொருத்தியைத் திருமணம் செய்திருந்தான். அவளுக்கு குழந்தையும் பிறக்கவில்லை. நரேந்திரசிங்கனுக்கும் அவனது சிங்களப் பணிப்பெண்ணொருத்திக்கும் பிறந்த மகனான "உனம்புவே பண்டார" என்பானுக்கு அரசுரிமை இருந்தபோதிலும், வெலிவிட்ட சரணங்கர பிக்குவின் ஆதரவுடன் நரேந்திரசிங்கனின் மனைவியின் சகோதரனுக்கு அரசுரிமை கிடைத்தது. ஓராண்டின்பின், புதிய மன்னன் சிறீ விசயராசசிங்கன் எனும் பெயருடன் பதவியேற்றான். நாயக்கர் வம்ச மன்னர்கள் டச்சுக்காரரின் ஆதிக்கப் பகுதிகள் மீது பல்வேறு தாக்குதல்களை மேற்கொண்டபோதிலும் அவற்றில் எதுவும் வெற்றியளிக்கவில்லை. நெப்போலியப் போர்களின்போது, பிரான்சியர் நெதர்லாந்தைக் கைப்பற்றிக் கொண்டனர். இதனால், இலங்கை பிரான்சியரிடம் வீழ்ந்துவிடுமோ எனப் பயந்த பிரித்தானியா 1796இல், சிறிய எதிர்த் தாக்குதல்களுக்கு மத்தியில் நாட்டின் கரையோரப்பகுதிகளைக் (இப்பகுதியை அவர்கள் சிலோன் என அழைத்தனர்). கைப்பற்றியது. இரண்டாண்டுகளுக்குப் பின், 1798ல், மூன்றாவது நாயக்க மன்னனான ராசாதிராசசிங்கன் காய்ச்சல் காரணமாக இறந்தான். இவனது இறப்பின்பின், ராசாதிராசசிங்கனின் மைத்துனனான பதினெட்டு வயதுடைய கண்ணுசாமி முடிசூட்டப்பட்டான். சிறீ விக்கிரமராசசிங்கன் எனும் பெயரை ஏற்றுக்கொண்ட இவ் இளம் மன்னன், 1803ல் பிரித்தானியரின் ஆக்கிரமிப்பை எதிர்கொண்டு அதனை வெற்றிகரமாக முறியடித்தான். ஏமியன் ஒப்பந்தப்படி அன்றிலிருந்து நாட்டின் கரையோரப்பகுதி முழுவதும் பிரித்தானியக் கிழக்கிந்தியக் கம்பனியின் ஆட்சிக்குட்பட்டது. ஆயினும், இரண்டாம் கண்டியப் போரில் கண்டியை வெற்றி கொண்ட ஆங்கிலேயர், பெப்ரவரி 14, 1815ல் முழு இலங்கையையும் தமது ஆட்சியின் கீழ் கொண்டுவந்தனர். இலங்கையின் இறுதி மன்னனான சிறீ விக்கிரமராசசிங்கன் இந்தியாவுக்கு நாடுகடத்தப்பட்டான். கண்டிய ஒப்பந்தம் மூலம் முழு நாடும் அதிகாரபூர்வமாக பிரித்தானியப் பேரரசின் ஆட்சிக்குட்பட்டது. 1818ல் இலங்கையரால் பிரித்தானிய ஆட்சிக்கெதிராக நடத்தப்பட்ட ஊவா கலகம் ஆளுநர் ரொபேர்ட் பிறவுன்றிக்கினால் அடக்கப்பட்டது. இலங்கையின் நவீனகாலம், 1833இல் ஏற்பட்ட கோல்புறூக்-கமரன் சீர்திருத்தத்துடன் ஆரம்பிக்கிறது. இதன் மூலம் நாட்டில் பயனோக்கு சார் தாராண்மைவாத அரசியல் பண்பாடு தோற்றுவிக்கப்பட்டதுடன் கண்டிய மற்றும் கரையோர மாகாணங்களை இணைத்து ஒரே அரசாங்கமும் உருவாக்கப்பட்டது. ஒரு நிறைவேற்றுச் சபையும் சட்டவாக்கச் சபையும் உருவாக்கப்பட்டன. இவையே பிரதிநிதித்துவ அரசியலுக்கு அடித்தளமிட்டன. இக்காலப்பகுதியில், சோதனை அடிப்படையிலான கோப்பிப் பயிர்ச்செய்கை வெற்றி பெற்றது. விரைவில், கோப்பி நாட்டின் முதன்மை ஏற்றுமதிப் பொருளாகியது. 1847 பொருளாதார நெருக்கடி காரணமாக கோப்பியின் விலையில் வீழ்ச்சி ஏற்பட்டமையால், நாட்டின் பொருளாதாரம் வீழ்ச்சி கண்டது. இதனால் ஆளுநர் துப்பாக்கிகள், நாய்கள், கடைகள், படகுகள் மற்றும் பலவற்றின் மீது புதிய வரிகளை விதித்தார். மேலும், ராசகாரிய முறை மீண்டும் வேறு வடிவில் அறிமுகப்படுத்தப்பட்டது. இதன்படி, மக்கள் ஆறு நாட்களுக்கு சம்பளமின்றி வீதியமைக்கும் பணியில் ஈடுபட வேண்டும் அல்லது அதற்குரிய பணத்தைச் செலுத்த வேண்டும் எனும் புதிய சட்டம் அறிமுகப்படுத்தப்பட்டது. இக் கொடிய சட்டங்கள் மக்களை வெறுப்படையச் செய்தமையால் 1848ல் இன்னொரு கலகம் ஏற்பட்டது. 1869இல் எமிலியா வசுட்ராட்ரிக்சு எனும் இலை நோய் கோப்பிப் பயிர்களுக்கு ஏற்பட்டது. அடுத்த பதினைந்து வருடங்களில் கோப்பிப் பயிர்ச்செய்கை முற்றாக அழிந்தது. பிரித்தானியர் கோப்பிக்கு மாற்றாக தேயிலையைப் பயிரிடத் துவங்கினர். அடுத்த தசாப்த காலத்தில் இலங்கையில் தேயிலை உற்பத்தி வளர்ச்சியடைந்தது. 20ம் நூற்றாண்டின் ஆரம்பத்தில் பாரியளவிலான இறப்பர்ப் பயிர்ச்செய்கையும் ஏற்படுத்தப்பட்டது. 19ஆம் நூற்றாண்டின் இறுதியில், இலங்கை சிவில் சேவை மற்றும் சட்ட, கல்வி மற்றும் மருத்துவச் சேவைகளுக்கு ஆட்களைச் சேர்க்கும் பிரித்தானிய அரசாங்கத்தின் முடிவின் காரணமாக, இலங்கையில் சாதி மற்றும் இனம் கடந்த புதிய கல்விகற்ற சமூக வகுப்பு ஒன்று உருவானது. இனத்துவ அடிப்படையிலமைந்த இலங்கைச் சட்டவாக்கக் கழகத்தில் இப் புதிய தலைவர்கள் பல்வேறு இனக் குழுக்களின் பிரதிநிதிகளாக அங்கம் வகித்தனர். பௌத்த மற்றும் இந்து மீளெழுச்சி, கிறித்தவ மதப்பரப்புக்கு எதிராக செயற்பட்டது. 20ம் நூற்றாண்டின் முதல் இரு பத்தாண்டுகளிலும் சிங்கள மற்றும் தமிழ் அரசியல் தலைவர்கள் ஒன்றுபட்டுச் செயற்பட்டனர். எனினும் இவ்வொற்றுமை நிலைக்கவில்லை. 1919ல், முக்கிய சிங்கள மற்றும் தமிழ் அரசியல் அமைப்புக்கள் ஒன்றிணைந்து பொன்னம்பலம் அருணாசலம் அவர்களின் த்லைமையின்கீழ், இலங்கைத் தேசிய சங்கத்தை உருவாக்கின. இச்சங்கம் அரசியலமைப்பில் திருத்தங்கள் மேற்கொள்ளுமாறு குடியேற்றத் தலைமைக்கு அழுத்தம் கொடுத்தது. எனினும், ஆளுநரால் உருவாக்கப்பட்ட "கொழும்பு ஆசனத்துக்கு" உரிய நியமனத்தின் போது ஏற்பட்ட "இனத்துவப் பிரதிநிதித்துவப்" பூசல் காரணமாக சிங்களவருக்கும், தமிழருக்குமிடையே முறுகல் நிலை ஏற்பட்டதோடு, 1920களின் நடுப்பகுதியில் இச்சங்கம் நலிவடைந்தது. 1931ன் டொனமூர் சீர்திருத்தம், இனரீதியான பிரதிநிதித்துவத்தை ஒழித்து சகலருக்குமான வாக்குரிமையை அறிமுகப்படுத்தியது (சீர்திருத்தத்துக்கு முன் வாக்குரிமை பெற்றோர் சனத்தொகையின் 4%மானோர் மட்டுமே). இம் மாற்றம் தமிழ் அரசியல் தலைமைகளால் கடுமையாக விமர்சிக்கப்பட்டது. மேலும், சட்டவாக்கக் கழகத்துக்கு மாற்றாக புதிதாக உருவாக்கப்பட்ட அரசுக் கழகத்தில் தாம் சிறுபான்மையினராக மாறிவிடுவோம் எனவும் அவர்கள் உணர்ந்து கொண்டனர். 1937ல், தமிழ்த் தலைவர் ஜி. ஜி. பொன்னம்பலம் அவர்கள் அரசுக்கழகத்தில் 50-50 பிரதிநிதித்துவத்தைக் (சிங்களவருக்கு 50 %மும் ஏனைய இனக்குழுக்கள் அனைத்துக்கும் 50%மும்) கோரினார். எனினும் 1944–45ல் அறிமுகப்படுத்தப்பட்ட சோல்பரி சீர்திருத்தத்தில் இக்கோரிக்கை ஏற்றுக்கொள்ளப்படவில்லை. சோல்பரி அரசியலமைப்பு இலங்கைக்கு மேலாட்சி நிலையை அளித்தது. மேலும், பெப்ரவரி 4, 1948ல் இலங்கை விடுதலை அடைந்தது. D. S. சேனநாயக்க இலங்கையின் முதலாவது பிரதமராகப் பொறுப்பேற்றார். முக்கிய தமிழ்த் தலைவர்களான பொன்னம்பலம் மற்றும் அருணாசலம் மகாதேவா போன்றோர் இவரது அமைச்சரவையில் இடம்பெற்றனர். பிரித்தானிய அரசுக் கடற்படை 1956 வரை திருகோணமலைத் துறைமுகத்தில் நிலைகொண்டிருந்தது. அரிசிப் பங்கீட்டு முறையை நீக்கியமை காரணமாக நாடுமுழுவதும் ஏற்பட்ட குழப்ப நிலையால் பிரதமர் டட்லி சேனநாயக்க பதவி விலகினார். S. W. R. D. பண்டாரநாயக்க 1956ல் பிரதமராகத் தெரிவுசெய்யப்பட்டார். சிங்களப் பண்பாட்டின் பாதுகாவலன் எனத் தன்னை அறிவித்துக் கொண்ட இவர் மூன்று வருடங்கள் பதவி வகித்தார். இவர் சர்ச்சைக்குரிய சிங்களம் மட்டும் சட்டத்தை அறிமுகப்படுத்தினார். இதன்மூலம் சிங்கள மொழி நாட்டின் ஒரே ஆட்சி மொழியாக்கப்பட்டது. 1958ல் பகுதியளவில் மீளமைக்கப்பட்டாலும், இச்சட்டம் தமிழ்ச் சமூகத்தின் அழிவுக்கு வழிவகுப்பதாக அமைந்தது. தமிழர்கள் இச்சட்டத்தை தமது மொழிக்கும் பண்பாட்டுக்கும் ஏற்பட்ட அச்சுறுத்தலாகக் கருதினர். இச்சட்டத்துக்கு எதிராக இலங்கைத் தமிழரசுக் கட்சி அறவழிப் போராட்டமொன்றை மேற்கொண்டது.
தமிழரசு கட்சியின் தலைவர் யார்?
{ "text": [ "" ], "answer_start": [ null ] }
45
1638ல், கரையோரப்பகுதிகளை ஆண்டுவந்த போர்த்துக்கீசரை விரட்டுமுகமாக, டச்சுக் கிழக்கிந்தியக் கம்பனியுடன் மன்னன் ஒப்பந்தம் செய்துகொண்டான். அதன் பின்னர் நிகழ்ந்த டச்சு-போர்த்துக்கீசப் போரில் டச்சுக்காரர் வெற்றிபெற்றதோடு 1656ல் டச்சுக்காரர் கொழும்பையும் கைப்பற்றிக் கொண்டனர். டச்சுக்காரர் தாம் கைப்பற்றிய பகுதிகளை மன்னனிடம் ஒப்படைக்கவில்லை. இதன்மூலம் 1638ல் செய்யப்பட்ட ஒப்பந்தம் மீறப்பட்டது. இவர்களின் வழிவந்தோர் பறங்கியர் எனும் அடையாளத்துடன் இலங்கையின் சமூகத்துடன் இணைந்து கொண்டனர். இலங்கையின் இறுதிச் சுயாதீன அரசாக கண்டி அரசு விளங்கியது. 1595ல், சிங்களவரின் பண்பாட்டு அடையாளமாகவும் சமய மற்றும் அரச அதிகாரத்தை மன்னன் ஒருவனுக்கு வழங்குவதுமான புனித தந்த தாதுவை முதலாம் விமலதர்மசூரியன் கண்டிக்குக் கொண்டுவந்து அதனை வைத்து தலதா மாளிகையைக் கட்டினான். ஐரோப்பியருடனான போர் நிகழ்ந்துகொண்டிருந்தபோதிலும் கண்டியரசு வீழ்ச்சியடையவில்லை. 1739ல் வீரநரேந்திரசிங்கனின் மரணத்தையடுத்து அடுத்த வாரிசு பற்றிய சிக்கல் எழுந்தது. இவன் தெலுங்கு பேசும் நாயக்கர் மரபின் இளவரசியொருத்தியைத் திருமணம் செய்திருந்தான். அவளுக்கு குழந்தையும் பிறக்கவில்லை. நரேந்திரசிங்கனுக்கும் அவனது சிங்களப் பணிப்பெண்ணொருத்திக்கும் பிறந்த மகனான "உனம்புவே பண்டார" என்பானுக்கு அரசுரிமை இருந்தபோதிலும், வெலிவிட்ட சரணங்கர பிக்குவின் ஆதரவுடன் நரேந்திரசிங்கனின் மனைவியின் சகோதரனுக்கு அரசுரிமை கிடைத்தது. ஓராண்டின்பின், புதிய மன்னன் சிறீ விசயராசசிங்கன் எனும் பெயருடன் பதவியேற்றான். நாயக்கர் வம்ச மன்னர்கள் டச்சுக்காரரின் ஆதிக்கப் பகுதிகள் மீது பல்வேறு தாக்குதல்களை மேற்கொண்டபோதிலும் அவற்றில் எதுவும் வெற்றியளிக்கவில்லை. நெப்போலியப் போர்களின்போது, பிரான்சியர் நெதர்லாந்தைக் கைப்பற்றிக் கொண்டனர். இதனால், இலங்கை பிரான்சியரிடம் வீழ்ந்துவிடுமோ எனப் பயந்த பிரித்தானியா 1796இல், சிறிய எதிர்த் தாக்குதல்களுக்கு மத்தியில் நாட்டின் கரையோரப்பகுதிகளைக் (இப்பகுதியை அவர்கள் சிலோன் என அழைத்தனர்). கைப்பற்றியது. இரண்டாண்டுகளுக்குப் பின், 1798ல், மூன்றாவது நாயக்க மன்னனான ராசாதிராசசிங்கன் காய்ச்சல் காரணமாக இறந்தான். இவனது இறப்பின்பின், ராசாதிராசசிங்கனின் மைத்துனனான பதினெட்டு வயதுடைய கண்ணுசாமி முடிசூட்டப்பட்டான். சிறீ விக்கிரமராசசிங்கன் எனும் பெயரை ஏற்றுக்கொண்ட இவ் இளம் மன்னன், 1803ல் பிரித்தானியரின் ஆக்கிரமிப்பை எதிர்கொண்டு அதனை வெற்றிகரமாக முறியடித்தான். ஏமியன் ஒப்பந்தப்படி அன்றிலிருந்து நாட்டின் கரையோரப்பகுதி முழுவதும் பிரித்தானியக் கிழக்கிந்தியக் கம்பனியின் ஆட்சிக்குட்பட்டது. ஆயினும், இரண்டாம் கண்டியப் போரில் கண்டியை வெற்றி கொண்ட ஆங்கிலேயர், பெப்ரவரி 14, 1815ல் முழு இலங்கையையும் தமது ஆட்சியின் கீழ் கொண்டுவந்தனர். இலங்கையின் இறுதி மன்னனான சிறீ விக்கிரமராசசிங்கன் இந்தியாவுக்கு நாடுகடத்தப்பட்டான். கண்டிய ஒப்பந்தம் மூலம் முழு நாடும் அதிகாரபூர்வமாக பிரித்தானியப் பேரரசின் ஆட்சிக்குட்பட்டது. 1818ல் இலங்கையரால் பிரித்தானிய ஆட்சிக்கெதிராக நடத்தப்பட்ட ஊவா கலகம் ஆளுநர் ரொபேர்ட் பிறவுன்றிக்கினால் அடக்கப்பட்டது. இலங்கையின் நவீனகாலம், 1833இல் ஏற்பட்ட கோல்புறூக்-கமரன் சீர்திருத்தத்துடன் ஆரம்பிக்கிறது. இதன் மூலம் நாட்டில் பயனோக்கு சார் தாராண்மைவாத அரசியல் பண்பாடு தோற்றுவிக்கப்பட்டதுடன் கண்டிய மற்றும் கரையோர மாகாணங்களை இணைத்து ஒரே அரசாங்கமும் உருவாக்கப்பட்டது. ஒரு நிறைவேற்றுச் சபையும் சட்டவாக்கச் சபையும் உருவாக்கப்பட்டன. இவையே பிரதிநிதித்துவ அரசியலுக்கு அடித்தளமிட்டன. இக்காலப்பகுதியில், சோதனை அடிப்படையிலான கோப்பிப் பயிர்ச்செய்கை வெற்றி பெற்றது. விரைவில், கோப்பி நாட்டின் முதன்மை ஏற்றுமதிப் பொருளாகியது. 1847 பொருளாதார நெருக்கடி காரணமாக கோப்பியின் விலையில் வீழ்ச்சி ஏற்பட்டமையால், நாட்டின் பொருளாதாரம் வீழ்ச்சி கண்டது. இதனால் ஆளுநர் துப்பாக்கிகள், நாய்கள், கடைகள், படகுகள் மற்றும் பலவற்றின் மீது புதிய வரிகளை விதித்தார். மேலும், ராசகாரிய முறை மீண்டும் வேறு வடிவில் அறிமுகப்படுத்தப்பட்டது. இதன்படி, மக்கள் ஆறு நாட்களுக்கு சம்பளமின்றி வீதியமைக்கும் பணியில் ஈடுபட வேண்டும் அல்லது அதற்குரிய பணத்தைச் செலுத்த வேண்டும் எனும் புதிய சட்டம் அறிமுகப்படுத்தப்பட்டது. இக் கொடிய சட்டங்கள் மக்களை வெறுப்படையச் செய்தமையால் 1848ல் இன்னொரு கலகம் ஏற்பட்டது. 1869இல் எமிலியா வசுட்ராட்ரிக்சு எனும் இலை நோய் கோப்பிப் பயிர்களுக்கு ஏற்பட்டது. அடுத்த பதினைந்து வருடங்களில் கோப்பிப் பயிர்ச்செய்கை முற்றாக அழிந்தது. பிரித்தானியர் கோப்பிக்கு மாற்றாக தேயிலையைப் பயிரிடத் துவங்கினர். அடுத்த தசாப்த காலத்தில் இலங்கையில் தேயிலை உற்பத்தி வளர்ச்சியடைந்தது. 20ம் நூற்றாண்டின் ஆரம்பத்தில் பாரியளவிலான இறப்பர்ப் பயிர்ச்செய்கையும் ஏற்படுத்தப்பட்டது. 19ஆம் நூற்றாண்டின் இறுதியில், இலங்கை சிவில் சேவை மற்றும் சட்ட, கல்வி மற்றும் மருத்துவச் சேவைகளுக்கு ஆட்களைச் சேர்க்கும் பிரித்தானிய அரசாங்கத்தின் முடிவின் காரணமாக, இலங்கையில் சாதி மற்றும் இனம் கடந்த புதிய கல்விகற்ற சமூக வகுப்பு ஒன்று உருவானது. இனத்துவ அடிப்படையிலமைந்த இலங்கைச் சட்டவாக்கக் கழகத்தில் இப் புதிய தலைவர்கள் பல்வேறு இனக் குழுக்களின் பிரதிநிதிகளாக அங்கம் வகித்தனர். பௌத்த மற்றும் இந்து மீளெழுச்சி, கிறித்தவ மதப்பரப்புக்கு எதிராக செயற்பட்டது. 20ம் நூற்றாண்டின் முதல் இரு பத்தாண்டுகளிலும் சிங்கள மற்றும் தமிழ் அரசியல் தலைவர்கள் ஒன்றுபட்டுச் செயற்பட்டனர். எனினும் இவ்வொற்றுமை நிலைக்கவில்லை. 1919ல், முக்கிய சிங்கள மற்றும் தமிழ் அரசியல் அமைப்புக்கள் ஒன்றிணைந்து பொன்னம்பலம் அருணாசலம் அவர்களின் த்லைமையின்கீழ், இலங்கைத் தேசிய சங்கத்தை உருவாக்கின. இச்சங்கம் அரசியலமைப்பில் திருத்தங்கள் மேற்கொள்ளுமாறு குடியேற்றத் தலைமைக்கு அழுத்தம் கொடுத்தது. எனினும், ஆளுநரால் உருவாக்கப்பட்ட "கொழும்பு ஆசனத்துக்கு" உரிய நியமனத்தின் போது ஏற்பட்ட "இனத்துவப் பிரதிநிதித்துவப்" பூசல் காரணமாக சிங்களவருக்கும், தமிழருக்குமிடையே முறுகல் நிலை ஏற்பட்டதோடு, 1920களின் நடுப்பகுதியில் இச்சங்கம் நலிவடைந்தது. 1931ன் டொனமூர் சீர்திருத்தம், இனரீதியான பிரதிநிதித்துவத்தை ஒழித்து சகலருக்குமான வாக்குரிமையை அறிமுகப்படுத்தியது (சீர்திருத்தத்துக்கு முன் வாக்குரிமை பெற்றோர் சனத்தொகையின் 4%மானோர் மட்டுமே). இம் மாற்றம் தமிழ் அரசியல் தலைமைகளால் கடுமையாக விமர்சிக்கப்பட்டது. மேலும், சட்டவாக்கக் கழகத்துக்கு மாற்றாக புதிதாக உருவாக்கப்பட்ட அரசுக் கழகத்தில் தாம் சிறுபான்மையினராக மாறிவிடுவோம் எனவும் அவர்கள் உணர்ந்து கொண்டனர். 1937ல், தமிழ்த் தலைவர் ஜி. ஜி. பொன்னம்பலம் அவர்கள் அரசுக்கழகத்தில் 50-50 பிரதிநிதித்துவத்தைக் (சிங்களவருக்கு 50 %மும் ஏனைய இனக்குழுக்கள் அனைத்துக்கும் 50%மும்) கோரினார். எனினும் 1944–45ல் அறிமுகப்படுத்தப்பட்ட சோல்பரி சீர்திருத்தத்தில் இக்கோரிக்கை ஏற்றுக்கொள்ளப்படவில்லை. சோல்பரி அரசியலமைப்பு இலங்கைக்கு மேலாட்சி நிலையை அளித்தது. மேலும், பெப்ரவரி 4, 1948ல் இலங்கை விடுதலை அடைந்தது. D. S. சேனநாயக்க இலங்கையின் முதலாவது பிரதமராகப் பொறுப்பேற்றார். முக்கிய தமிழ்த் தலைவர்களான பொன்னம்பலம் மற்றும் அருணாசலம் மகாதேவா போன்றோர் இவரது அமைச்சரவையில் இடம்பெற்றனர். பிரித்தானிய அரசுக் கடற்படை 1956 வரை திருகோணமலைத் துறைமுகத்தில் நிலைகொண்டிருந்தது. அரிசிப் பங்கீட்டு முறையை நீக்கியமை காரணமாக நாடுமுழுவதும் ஏற்பட்ட குழப்ப நிலையால் பிரதமர் டட்லி சேனநாயக்க பதவி விலகினார். S. W. R. D. பண்டாரநாயக்க 1956ல் பிரதமராகத் தெரிவுசெய்யப்பட்டார். சிங்களப் பண்பாட்டின் பாதுகாவலன் எனத் தன்னை அறிவித்துக் கொண்ட இவர் மூன்று வருடங்கள் பதவி வகித்தார். இவர் சர்ச்சைக்குரிய சிங்களம் மட்டும் சட்டத்தை அறிமுகப்படுத்தினார். இதன்மூலம் சிங்கள மொழி நாட்டின் ஒரே ஆட்சி மொழியாக்கப்பட்டது. 1958ல் பகுதியளவில் மீளமைக்கப்பட்டாலும், இச்சட்டம் தமிழ்ச் சமூகத்தின் அழிவுக்கு வழிவகுப்பதாக அமைந்தது. தமிழர்கள் இச்சட்டத்தை தமது மொழிக்கும் பண்பாட்டுக்கும் ஏற்பட்ட அச்சுறுத்தலாகக் கருதினர். இச்சட்டத்துக்கு எதிராக இலங்கைத் தமிழரசுக் கட்சி அறவழிப் போராட்டமொன்றை மேற்கொண்டது.
கொலம்போவை டச்சு கைப்பற்றியது எப்போது?
{ "text": [ "1656" ], "answer_start": [ 213 ] }
46
1638ல், கரையோரப்பகுதிகளை ஆண்டுவந்த போர்த்துக்கீசரை விரட்டுமுகமாக, டச்சுக் கிழக்கிந்தியக் கம்பனியுடன் மன்னன் ஒப்பந்தம் செய்துகொண்டான். அதன் பின்னர் நிகழ்ந்த டச்சு-போர்த்துக்கீசப் போரில் டச்சுக்காரர் வெற்றிபெற்றதோடு 1656ல் டச்சுக்காரர் கொழும்பையும் கைப்பற்றிக் கொண்டனர். டச்சுக்காரர் தாம் கைப்பற்றிய பகுதிகளை மன்னனிடம் ஒப்படைக்கவில்லை. இதன்மூலம் 1638ல் செய்யப்பட்ட ஒப்பந்தம் மீறப்பட்டது. இவர்களின் வழிவந்தோர் பறங்கியர் எனும் அடையாளத்துடன் இலங்கையின் சமூகத்துடன் இணைந்து கொண்டனர். இலங்கையின் இறுதிச் சுயாதீன அரசாக கண்டி அரசு விளங்கியது. 1595ல், சிங்களவரின் பண்பாட்டு அடையாளமாகவும் சமய மற்றும் அரச அதிகாரத்தை மன்னன் ஒருவனுக்கு வழங்குவதுமான புனித தந்த தாதுவை முதலாம் விமலதர்மசூரியன் கண்டிக்குக் கொண்டுவந்து அதனை வைத்து தலதா மாளிகையைக் கட்டினான். ஐரோப்பியருடனான போர் நிகழ்ந்துகொண்டிருந்தபோதிலும் கண்டியரசு வீழ்ச்சியடையவில்லை. 1739ல் வீரநரேந்திரசிங்கனின் மரணத்தையடுத்து அடுத்த வாரிசு பற்றிய சிக்கல் எழுந்தது. இவன் தெலுங்கு பேசும் நாயக்கர் மரபின் இளவரசியொருத்தியைத் திருமணம் செய்திருந்தான். அவளுக்கு குழந்தையும் பிறக்கவில்லை. நரேந்திரசிங்கனுக்கும் அவனது சிங்களப் பணிப்பெண்ணொருத்திக்கும் பிறந்த மகனான "உனம்புவே பண்டார" என்பானுக்கு அரசுரிமை இருந்தபோதிலும், வெலிவிட்ட சரணங்கர பிக்குவின் ஆதரவுடன் நரேந்திரசிங்கனின் மனைவியின் சகோதரனுக்கு அரசுரிமை கிடைத்தது. ஓராண்டின்பின், புதிய மன்னன் சிறீ விசயராசசிங்கன் எனும் பெயருடன் பதவியேற்றான். நாயக்கர் வம்ச மன்னர்கள் டச்சுக்காரரின் ஆதிக்கப் பகுதிகள் மீது பல்வேறு தாக்குதல்களை மேற்கொண்டபோதிலும் அவற்றில் எதுவும் வெற்றியளிக்கவில்லை. நெப்போலியப் போர்களின்போது, பிரான்சியர் நெதர்லாந்தைக் கைப்பற்றிக் கொண்டனர். இதனால், இலங்கை பிரான்சியரிடம் வீழ்ந்துவிடுமோ எனப் பயந்த பிரித்தானியா 1796இல், சிறிய எதிர்த் தாக்குதல்களுக்கு மத்தியில் நாட்டின் கரையோரப்பகுதிகளைக் (இப்பகுதியை அவர்கள் சிலோன் என அழைத்தனர்). கைப்பற்றியது. இரண்டாண்டுகளுக்குப் பின், 1798ல், மூன்றாவது நாயக்க மன்னனான ராசாதிராசசிங்கன் காய்ச்சல் காரணமாக இறந்தான். இவனது இறப்பின்பின், ராசாதிராசசிங்கனின் மைத்துனனான பதினெட்டு வயதுடைய கண்ணுசாமி முடிசூட்டப்பட்டான். சிறீ விக்கிரமராசசிங்கன் எனும் பெயரை ஏற்றுக்கொண்ட இவ் இளம் மன்னன், 1803ல் பிரித்தானியரின் ஆக்கிரமிப்பை எதிர்கொண்டு அதனை வெற்றிகரமாக முறியடித்தான். ஏமியன் ஒப்பந்தப்படி அன்றிலிருந்து நாட்டின் கரையோரப்பகுதி முழுவதும் பிரித்தானியக் கிழக்கிந்தியக் கம்பனியின் ஆட்சிக்குட்பட்டது. ஆயினும், இரண்டாம் கண்டியப் போரில் கண்டியை வெற்றி கொண்ட ஆங்கிலேயர், பெப்ரவரி 14, 1815ல் முழு இலங்கையையும் தமது ஆட்சியின் கீழ் கொண்டுவந்தனர். இலங்கையின் இறுதி மன்னனான சிறீ விக்கிரமராசசிங்கன் இந்தியாவுக்கு நாடுகடத்தப்பட்டான். கண்டிய ஒப்பந்தம் மூலம் முழு நாடும் அதிகாரபூர்வமாக பிரித்தானியப் பேரரசின் ஆட்சிக்குட்பட்டது. 1818ல் இலங்கையரால் பிரித்தானிய ஆட்சிக்கெதிராக நடத்தப்பட்ட ஊவா கலகம் ஆளுநர் ரொபேர்ட் பிறவுன்றிக்கினால் அடக்கப்பட்டது. இலங்கையின் நவீனகாலம், 1833இல் ஏற்பட்ட கோல்புறூக்-கமரன் சீர்திருத்தத்துடன் ஆரம்பிக்கிறது. இதன் மூலம் நாட்டில் பயனோக்கு சார் தாராண்மைவாத அரசியல் பண்பாடு தோற்றுவிக்கப்பட்டதுடன் கண்டிய மற்றும் கரையோர மாகாணங்களை இணைத்து ஒரே அரசாங்கமும் உருவாக்கப்பட்டது. ஒரு நிறைவேற்றுச் சபையும் சட்டவாக்கச் சபையும் உருவாக்கப்பட்டன. இவையே பிரதிநிதித்துவ அரசியலுக்கு அடித்தளமிட்டன. இக்காலப்பகுதியில், சோதனை அடிப்படையிலான கோப்பிப் பயிர்ச்செய்கை வெற்றி பெற்றது. விரைவில், கோப்பி நாட்டின் முதன்மை ஏற்றுமதிப் பொருளாகியது. 1847 பொருளாதார நெருக்கடி காரணமாக கோப்பியின் விலையில் வீழ்ச்சி ஏற்பட்டமையால், நாட்டின் பொருளாதாரம் வீழ்ச்சி கண்டது. இதனால் ஆளுநர் துப்பாக்கிகள், நாய்கள், கடைகள், படகுகள் மற்றும் பலவற்றின் மீது புதிய வரிகளை விதித்தார். மேலும், ராசகாரிய முறை மீண்டும் வேறு வடிவில் அறிமுகப்படுத்தப்பட்டது. இதன்படி, மக்கள் ஆறு நாட்களுக்கு சம்பளமின்றி வீதியமைக்கும் பணியில் ஈடுபட வேண்டும் அல்லது அதற்குரிய பணத்தைச் செலுத்த வேண்டும் எனும் புதிய சட்டம் அறிமுகப்படுத்தப்பட்டது. இக் கொடிய சட்டங்கள் மக்களை வெறுப்படையச் செய்தமையால் 1848ல் இன்னொரு கலகம் ஏற்பட்டது. 1869இல் எமிலியா வசுட்ராட்ரிக்சு எனும் இலை நோய் கோப்பிப் பயிர்களுக்கு ஏற்பட்டது. அடுத்த பதினைந்து வருடங்களில் கோப்பிப் பயிர்ச்செய்கை முற்றாக அழிந்தது. பிரித்தானியர் கோப்பிக்கு மாற்றாக தேயிலையைப் பயிரிடத் துவங்கினர். அடுத்த தசாப்த காலத்தில் இலங்கையில் தேயிலை உற்பத்தி வளர்ச்சியடைந்தது. 20ம் நூற்றாண்டின் ஆரம்பத்தில் பாரியளவிலான இறப்பர்ப் பயிர்ச்செய்கையும் ஏற்படுத்தப்பட்டது. 19ஆம் நூற்றாண்டின் இறுதியில், இலங்கை சிவில் சேவை மற்றும் சட்ட, கல்வி மற்றும் மருத்துவச் சேவைகளுக்கு ஆட்களைச் சேர்க்கும் பிரித்தானிய அரசாங்கத்தின் முடிவின் காரணமாக, இலங்கையில் சாதி மற்றும் இனம் கடந்த புதிய கல்விகற்ற சமூக வகுப்பு ஒன்று உருவானது. இனத்துவ அடிப்படையிலமைந்த இலங்கைச் சட்டவாக்கக் கழகத்தில் இப் புதிய தலைவர்கள் பல்வேறு இனக் குழுக்களின் பிரதிநிதிகளாக அங்கம் வகித்தனர். பௌத்த மற்றும் இந்து மீளெழுச்சி, கிறித்தவ மதப்பரப்புக்கு எதிராக செயற்பட்டது. 20ம் நூற்றாண்டின் முதல் இரு பத்தாண்டுகளிலும் சிங்கள மற்றும் தமிழ் அரசியல் தலைவர்கள் ஒன்றுபட்டுச் செயற்பட்டனர். எனினும் இவ்வொற்றுமை நிலைக்கவில்லை. 1919ல், முக்கிய சிங்கள மற்றும் தமிழ் அரசியல் அமைப்புக்கள் ஒன்றிணைந்து பொன்னம்பலம் அருணாசலம் அவர்களின் த்லைமையின்கீழ், இலங்கைத் தேசிய சங்கத்தை உருவாக்கின. இச்சங்கம் அரசியலமைப்பில் திருத்தங்கள் மேற்கொள்ளுமாறு குடியேற்றத் தலைமைக்கு அழுத்தம் கொடுத்தது. எனினும், ஆளுநரால் உருவாக்கப்பட்ட "கொழும்பு ஆசனத்துக்கு" உரிய நியமனத்தின் போது ஏற்பட்ட "இனத்துவப் பிரதிநிதித்துவப்" பூசல் காரணமாக சிங்களவருக்கும், தமிழருக்குமிடையே முறுகல் நிலை ஏற்பட்டதோடு, 1920களின் நடுப்பகுதியில் இச்சங்கம் நலிவடைந்தது. 1931ன் டொனமூர் சீர்திருத்தம், இனரீதியான பிரதிநிதித்துவத்தை ஒழித்து சகலருக்குமான வாக்குரிமையை அறிமுகப்படுத்தியது (சீர்திருத்தத்துக்கு முன் வாக்குரிமை பெற்றோர் சனத்தொகையின் 4%மானோர் மட்டுமே). இம் மாற்றம் தமிழ் அரசியல் தலைமைகளால் கடுமையாக விமர்சிக்கப்பட்டது. மேலும், சட்டவாக்கக் கழகத்துக்கு மாற்றாக புதிதாக உருவாக்கப்பட்ட அரசுக் கழகத்தில் தாம் சிறுபான்மையினராக மாறிவிடுவோம் எனவும் அவர்கள் உணர்ந்து கொண்டனர். 1937ல், தமிழ்த் தலைவர் ஜி. ஜி. பொன்னம்பலம் அவர்கள் அரசுக்கழகத்தில் 50-50 பிரதிநிதித்துவத்தைக் (சிங்களவருக்கு 50 %மும் ஏனைய இனக்குழுக்கள் அனைத்துக்கும் 50%மும்) கோரினார். எனினும் 1944–45ல் அறிமுகப்படுத்தப்பட்ட சோல்பரி சீர்திருத்தத்தில் இக்கோரிக்கை ஏற்றுக்கொள்ளப்படவில்லை. சோல்பரி அரசியலமைப்பு இலங்கைக்கு மேலாட்சி நிலையை அளித்தது. மேலும், பெப்ரவரி 4, 1948ல் இலங்கை விடுதலை அடைந்தது. D. S. சேனநாயக்க இலங்கையின் முதலாவது பிரதமராகப் பொறுப்பேற்றார். முக்கிய தமிழ்த் தலைவர்களான பொன்னம்பலம் மற்றும் அருணாசலம் மகாதேவா போன்றோர் இவரது அமைச்சரவையில் இடம்பெற்றனர். பிரித்தானிய அரசுக் கடற்படை 1956 வரை திருகோணமலைத் துறைமுகத்தில் நிலைகொண்டிருந்தது. அரிசிப் பங்கீட்டு முறையை நீக்கியமை காரணமாக நாடுமுழுவதும் ஏற்பட்ட குழப்ப நிலையால் பிரதமர் டட்லி சேனநாயக்க பதவி விலகினார். S. W. R. D. பண்டாரநாயக்க 1956ல் பிரதமராகத் தெரிவுசெய்யப்பட்டார். சிங்களப் பண்பாட்டின் பாதுகாவலன் எனத் தன்னை அறிவித்துக் கொண்ட இவர் மூன்று வருடங்கள் பதவி வகித்தார். இவர் சர்ச்சைக்குரிய சிங்களம் மட்டும் சட்டத்தை அறிமுகப்படுத்தினார். இதன்மூலம் சிங்கள மொழி நாட்டின் ஒரே ஆட்சி மொழியாக்கப்பட்டது. 1958ல் பகுதியளவில் மீளமைக்கப்பட்டாலும், இச்சட்டம் தமிழ்ச் சமூகத்தின் அழிவுக்கு வழிவகுப்பதாக அமைந்தது. தமிழர்கள் இச்சட்டத்தை தமது மொழிக்கும் பண்பாட்டுக்கும் ஏற்பட்ட அச்சுறுத்தலாகக் கருதினர். இச்சட்டத்துக்கு எதிராக இலங்கைத் தமிழரசுக் கட்சி அறவழிப் போராட்டமொன்றை மேற்கொண்டது.
இலங்கையின் கடைசி சுதந்திர மாநிலம் எது?
{ "text": [ "கண்டி" ], "answer_start": [ 506 ] }
47
1638ல், கரையோரப்பகுதிகளை ஆண்டுவந்த போர்த்துக்கீசரை விரட்டுமுகமாக, டச்சுக் கிழக்கிந்தியக் கம்பனியுடன் மன்னன் ஒப்பந்தம் செய்துகொண்டான். அதன் பின்னர் நிகழ்ந்த டச்சு-போர்த்துக்கீசப் போரில் டச்சுக்காரர் வெற்றிபெற்றதோடு 1656ல் டச்சுக்காரர் கொழும்பையும் கைப்பற்றிக் கொண்டனர். டச்சுக்காரர் தாம் கைப்பற்றிய பகுதிகளை மன்னனிடம் ஒப்படைக்கவில்லை. இதன்மூலம் 1638ல் செய்யப்பட்ட ஒப்பந்தம் மீறப்பட்டது. இவர்களின் வழிவந்தோர் பறங்கியர் எனும் அடையாளத்துடன் இலங்கையின் சமூகத்துடன் இணைந்து கொண்டனர். இலங்கையின் இறுதிச் சுயாதீன அரசாக கண்டி அரசு விளங்கியது. 1595ல், சிங்களவரின் பண்பாட்டு அடையாளமாகவும் சமய மற்றும் அரச அதிகாரத்தை மன்னன் ஒருவனுக்கு வழங்குவதுமான புனித தந்த தாதுவை முதலாம் விமலதர்மசூரியன் கண்டிக்குக் கொண்டுவந்து அதனை வைத்து தலதா மாளிகையைக் கட்டினான். ஐரோப்பியருடனான போர் நிகழ்ந்துகொண்டிருந்தபோதிலும் கண்டியரசு வீழ்ச்சியடையவில்லை. 1739ல் வீரநரேந்திரசிங்கனின் மரணத்தையடுத்து அடுத்த வாரிசு பற்றிய சிக்கல் எழுந்தது. இவன் தெலுங்கு பேசும் நாயக்கர் மரபின் இளவரசியொருத்தியைத் திருமணம் செய்திருந்தான். அவளுக்கு குழந்தையும் பிறக்கவில்லை. நரேந்திரசிங்கனுக்கும் அவனது சிங்களப் பணிப்பெண்ணொருத்திக்கும் பிறந்த மகனான "உனம்புவே பண்டார" என்பானுக்கு அரசுரிமை இருந்தபோதிலும், வெலிவிட்ட சரணங்கர பிக்குவின் ஆதரவுடன் நரேந்திரசிங்கனின் மனைவியின் சகோதரனுக்கு அரசுரிமை கிடைத்தது. ஓராண்டின்பின், புதிய மன்னன் சிறீ விசயராசசிங்கன் எனும் பெயருடன் பதவியேற்றான். நாயக்கர் வம்ச மன்னர்கள் டச்சுக்காரரின் ஆதிக்கப் பகுதிகள் மீது பல்வேறு தாக்குதல்களை மேற்கொண்டபோதிலும் அவற்றில் எதுவும் வெற்றியளிக்கவில்லை. நெப்போலியப் போர்களின்போது, பிரான்சியர் நெதர்லாந்தைக் கைப்பற்றிக் கொண்டனர். இதனால், இலங்கை பிரான்சியரிடம் வீழ்ந்துவிடுமோ எனப் பயந்த பிரித்தானியா 1796இல், சிறிய எதிர்த் தாக்குதல்களுக்கு மத்தியில் நாட்டின் கரையோரப்பகுதிகளைக் (இப்பகுதியை அவர்கள் சிலோன் என அழைத்தனர்). கைப்பற்றியது. இரண்டாண்டுகளுக்குப் பின், 1798ல், மூன்றாவது நாயக்க மன்னனான ராசாதிராசசிங்கன் காய்ச்சல் காரணமாக இறந்தான். இவனது இறப்பின்பின், ராசாதிராசசிங்கனின் மைத்துனனான பதினெட்டு வயதுடைய கண்ணுசாமி முடிசூட்டப்பட்டான். சிறீ விக்கிரமராசசிங்கன் எனும் பெயரை ஏற்றுக்கொண்ட இவ் இளம் மன்னன், 1803ல் பிரித்தானியரின் ஆக்கிரமிப்பை எதிர்கொண்டு அதனை வெற்றிகரமாக முறியடித்தான். ஏமியன் ஒப்பந்தப்படி அன்றிலிருந்து நாட்டின் கரையோரப்பகுதி முழுவதும் பிரித்தானியக் கிழக்கிந்தியக் கம்பனியின் ஆட்சிக்குட்பட்டது. ஆயினும், இரண்டாம் கண்டியப் போரில் கண்டியை வெற்றி கொண்ட ஆங்கிலேயர், பெப்ரவரி 14, 1815ல் முழு இலங்கையையும் தமது ஆட்சியின் கீழ் கொண்டுவந்தனர். இலங்கையின் இறுதி மன்னனான சிறீ விக்கிரமராசசிங்கன் இந்தியாவுக்கு நாடுகடத்தப்பட்டான். கண்டிய ஒப்பந்தம் மூலம் முழு நாடும் அதிகாரபூர்வமாக பிரித்தானியப் பேரரசின் ஆட்சிக்குட்பட்டது. 1818ல் இலங்கையரால் பிரித்தானிய ஆட்சிக்கெதிராக நடத்தப்பட்ட ஊவா கலகம் ஆளுநர் ரொபேர்ட் பிறவுன்றிக்கினால் அடக்கப்பட்டது. இலங்கையின் நவீனகாலம், 1833இல் ஏற்பட்ட கோல்புறூக்-கமரன் சீர்திருத்தத்துடன் ஆரம்பிக்கிறது. இதன் மூலம் நாட்டில் பயனோக்கு சார் தாராண்மைவாத அரசியல் பண்பாடு தோற்றுவிக்கப்பட்டதுடன் கண்டிய மற்றும் கரையோர மாகாணங்களை இணைத்து ஒரே அரசாங்கமும் உருவாக்கப்பட்டது. ஒரு நிறைவேற்றுச் சபையும் சட்டவாக்கச் சபையும் உருவாக்கப்பட்டன. இவையே பிரதிநிதித்துவ அரசியலுக்கு அடித்தளமிட்டன. இக்காலப்பகுதியில், சோதனை அடிப்படையிலான கோப்பிப் பயிர்ச்செய்கை வெற்றி பெற்றது. விரைவில், கோப்பி நாட்டின் முதன்மை ஏற்றுமதிப் பொருளாகியது. 1847 பொருளாதார நெருக்கடி காரணமாக கோப்பியின் விலையில் வீழ்ச்சி ஏற்பட்டமையால், நாட்டின் பொருளாதாரம் வீழ்ச்சி கண்டது. இதனால் ஆளுநர் துப்பாக்கிகள், நாய்கள், கடைகள், படகுகள் மற்றும் பலவற்றின் மீது புதிய வரிகளை விதித்தார். மேலும், ராசகாரிய முறை மீண்டும் வேறு வடிவில் அறிமுகப்படுத்தப்பட்டது. இதன்படி, மக்கள் ஆறு நாட்களுக்கு சம்பளமின்றி வீதியமைக்கும் பணியில் ஈடுபட வேண்டும் அல்லது அதற்குரிய பணத்தைச் செலுத்த வேண்டும் எனும் புதிய சட்டம் அறிமுகப்படுத்தப்பட்டது. இக் கொடிய சட்டங்கள் மக்களை வெறுப்படையச் செய்தமையால் 1848ல் இன்னொரு கலகம் ஏற்பட்டது. 1869இல் எமிலியா வசுட்ராட்ரிக்சு எனும் இலை நோய் கோப்பிப் பயிர்களுக்கு ஏற்பட்டது. அடுத்த பதினைந்து வருடங்களில் கோப்பிப் பயிர்ச்செய்கை முற்றாக அழிந்தது. பிரித்தானியர் கோப்பிக்கு மாற்றாக தேயிலையைப் பயிரிடத் துவங்கினர். அடுத்த தசாப்த காலத்தில் இலங்கையில் தேயிலை உற்பத்தி வளர்ச்சியடைந்தது. 20ம் நூற்றாண்டின் ஆரம்பத்தில் பாரியளவிலான இறப்பர்ப் பயிர்ச்செய்கையும் ஏற்படுத்தப்பட்டது. 19ஆம் நூற்றாண்டின் இறுதியில், இலங்கை சிவில் சேவை மற்றும் சட்ட, கல்வி மற்றும் மருத்துவச் சேவைகளுக்கு ஆட்களைச் சேர்க்கும் பிரித்தானிய அரசாங்கத்தின் முடிவின் காரணமாக, இலங்கையில் சாதி மற்றும் இனம் கடந்த புதிய கல்விகற்ற சமூக வகுப்பு ஒன்று உருவானது. இனத்துவ அடிப்படையிலமைந்த இலங்கைச் சட்டவாக்கக் கழகத்தில் இப் புதிய தலைவர்கள் பல்வேறு இனக் குழுக்களின் பிரதிநிதிகளாக அங்கம் வகித்தனர். பௌத்த மற்றும் இந்து மீளெழுச்சி, கிறித்தவ மதப்பரப்புக்கு எதிராக செயற்பட்டது. 20ம் நூற்றாண்டின் முதல் இரு பத்தாண்டுகளிலும் சிங்கள மற்றும் தமிழ் அரசியல் தலைவர்கள் ஒன்றுபட்டுச் செயற்பட்டனர். எனினும் இவ்வொற்றுமை நிலைக்கவில்லை. 1919ல், முக்கிய சிங்கள மற்றும் தமிழ் அரசியல் அமைப்புக்கள் ஒன்றிணைந்து பொன்னம்பலம் அருணாசலம் அவர்களின் த்லைமையின்கீழ், இலங்கைத் தேசிய சங்கத்தை உருவாக்கின. இச்சங்கம் அரசியலமைப்பில் திருத்தங்கள் மேற்கொள்ளுமாறு குடியேற்றத் தலைமைக்கு அழுத்தம் கொடுத்தது. எனினும், ஆளுநரால் உருவாக்கப்பட்ட "கொழும்பு ஆசனத்துக்கு" உரிய நியமனத்தின் போது ஏற்பட்ட "இனத்துவப் பிரதிநிதித்துவப்" பூசல் காரணமாக சிங்களவருக்கும், தமிழருக்குமிடையே முறுகல் நிலை ஏற்பட்டதோடு, 1920களின் நடுப்பகுதியில் இச்சங்கம் நலிவடைந்தது. 1931ன் டொனமூர் சீர்திருத்தம், இனரீதியான பிரதிநிதித்துவத்தை ஒழித்து சகலருக்குமான வாக்குரிமையை அறிமுகப்படுத்தியது (சீர்திருத்தத்துக்கு முன் வாக்குரிமை பெற்றோர் சனத்தொகையின் 4%மானோர் மட்டுமே). இம் மாற்றம் தமிழ் அரசியல் தலைமைகளால் கடுமையாக விமர்சிக்கப்பட்டது. மேலும், சட்டவாக்கக் கழகத்துக்கு மாற்றாக புதிதாக உருவாக்கப்பட்ட அரசுக் கழகத்தில் தாம் சிறுபான்மையினராக மாறிவிடுவோம் எனவும் அவர்கள் உணர்ந்து கொண்டனர். 1937ல், தமிழ்த் தலைவர் ஜி. ஜி. பொன்னம்பலம் அவர்கள் அரசுக்கழகத்தில் 50-50 பிரதிநிதித்துவத்தைக் (சிங்களவருக்கு 50 %மும் ஏனைய இனக்குழுக்கள் அனைத்துக்கும் 50%மும்) கோரினார். எனினும் 1944–45ல் அறிமுகப்படுத்தப்பட்ட சோல்பரி சீர்திருத்தத்தில் இக்கோரிக்கை ஏற்றுக்கொள்ளப்படவில்லை. சோல்பரி அரசியலமைப்பு இலங்கைக்கு மேலாட்சி நிலையை அளித்தது. மேலும், பெப்ரவரி 4, 1948ல் இலங்கை விடுதலை அடைந்தது. D. S. சேனநாயக்க இலங்கையின் முதலாவது பிரதமராகப் பொறுப்பேற்றார். முக்கிய தமிழ்த் தலைவர்களான பொன்னம்பலம் மற்றும் அருணாசலம் மகாதேவா போன்றோர் இவரது அமைச்சரவையில் இடம்பெற்றனர். பிரித்தானிய அரசுக் கடற்படை 1956 வரை திருகோணமலைத் துறைமுகத்தில் நிலைகொண்டிருந்தது. அரிசிப் பங்கீட்டு முறையை நீக்கியமை காரணமாக நாடுமுழுவதும் ஏற்பட்ட குழப்ப நிலையால் பிரதமர் டட்லி சேனநாயக்க பதவி விலகினார். S. W. R. D. பண்டாரநாயக்க 1956ல் பிரதமராகத் தெரிவுசெய்யப்பட்டார். சிங்களப் பண்பாட்டின் பாதுகாவலன் எனத் தன்னை அறிவித்துக் கொண்ட இவர் மூன்று வருடங்கள் பதவி வகித்தார். இவர் சர்ச்சைக்குரிய சிங்களம் மட்டும் சட்டத்தை அறிமுகப்படுத்தினார். இதன்மூலம் சிங்கள மொழி நாட்டின் ஒரே ஆட்சி மொழியாக்கப்பட்டது. 1958ல் பகுதியளவில் மீளமைக்கப்பட்டாலும், இச்சட்டம் தமிழ்ச் சமூகத்தின் அழிவுக்கு வழிவகுப்பதாக அமைந்தது. தமிழர்கள் இச்சட்டத்தை தமது மொழிக்கும் பண்பாட்டுக்கும் ஏற்பட்ட அச்சுறுத்தலாகக் கருதினர். இச்சட்டத்துக்கு எதிராக இலங்கைத் தமிழரசுக் கட்சி அறவழிப் போராட்டமொன்றை மேற்கொண்டது.
எந்த ஆண்டு பொருளாதார நெருக்கடியால் காபியின் விலை குறைந்தது?
{ "text": [ "1847" ], "answer_start": [ 3110 ] }
48
1688 ஆம் ஆண்டில், சென்னை, முதல் நகர அவையாக இரண்டாம் ஜேம்ஸ் மன்னரால் அறிவிக்கப்பட்டது. இதன் மூலம் இந்தியாவின் முதல் நகராட்சி என்ற பெருமையைச் சென்னை பெற்றது. கிழக்கிந்தியக் கம்பெனியின் ராபர்ட் கிளைவ் தனது படை நடவடிக்கைகளுக்கான தளமாக இதைப் பயன்படுத்தினார். பின்னர் இது பிரித்தானிய அரசின் இந்தியக் குடியிருப்புப் பகுதியில் இருந்த 4 மாகாணங்களில் ஒன்றான "சென்னை மாகாணம்" என்ற பெயர் பெற்றது. 1746 ஆம் ஆண்டில் செயின்ட் ஜார்ஜ் கோட்டையையும் சென்னை நகரையும் பிரெஞ்சுப் படைகள் கைப்பற்றின. 1749 ஆம் ஆண்டு இவை மீண்டும் ஆங்கிலேயர் வசம் வந்தன. அதற்குப் பின் சென்னை நகரம் பெரிதும் வளர்ச்சி அடைந்தது. இந்தியாவில் இருந்த முக்கிய நகரங்கள் இரயில் மூலம் சென்னையுடன் இணைக்கப்பட்டன. 1947 ஆம் ஆண்டு இந்தியா விடுதலை அடைந்த பிறகு, மதராஸ் மாகாணத்தின் தலைநகராக 'மதராஸ்' ஆனது. சென்னை மாகாணம் 1969 ஆம் ஆண்டு 'தமிழ்நாடு' என்று பெயர் மாற்றம் செய்யப்பட்டது. இந்நகரின் பெயரான மதராஸ் என்பது, 1996 ஆம் ஆண்டு 'சென்னை' என பெயர்மாற்றம் செய்யப்பட்டது. இந்திய விடுதலைக்குப் பிறகு சில வருடங்கள் கழித்து 1956ஆம் ஆண்டு மொழி வாரியாக மாநிலங்களைப் பிரித்த போது, தமிழ்நாட்டின் ஒரு பகுதியாகி, மாநிலத்தின் தலைநகரானது சென்னை. மதராஸ் என்ற பெயர் போர்த்துகீசியர்களால் வைக்கப்பட்டது என்று கருதியதால் தமிழக அரசு 1996 இல் சென்னை என மாற்றம் செய்தது.
மெட்ராஸ் என்ற பெயர் யாரால் வழங்கப்பட்டது?
{ "text": [ "போர்த்துகீசியர்" ], "answer_start": [ 1080 ] }
49
1688 ஆம் ஆண்டில், சென்னை, முதல் நகர அவையாக இரண்டாம் ஜேம்ஸ் மன்னரால் அறிவிக்கப்பட்டது. இதன் மூலம் இந்தியாவின் முதல் நகராட்சி என்ற பெருமையைச் சென்னை பெற்றது. கிழக்கிந்தியக் கம்பெனியின் ராபர்ட் கிளைவ் தனது படை நடவடிக்கைகளுக்கான தளமாக இதைப் பயன்படுத்தினார். பின்னர் இது பிரித்தானிய அரசின் இந்தியக் குடியிருப்புப் பகுதியில் இருந்த 4 மாகாணங்களில் ஒன்றான "சென்னை மாகாணம்" என்ற பெயர் பெற்றது. 1746 ஆம் ஆண்டில் செயின்ட் ஜார்ஜ் கோட்டையையும் சென்னை நகரையும் பிரெஞ்சுப் படைகள் கைப்பற்றின. 1749 ஆம் ஆண்டு இவை மீண்டும் ஆங்கிலேயர் வசம் வந்தன. அதற்குப் பின் சென்னை நகரம் பெரிதும் வளர்ச்சி அடைந்தது. இந்தியாவில் இருந்த முக்கிய நகரங்கள் இரயில் மூலம் சென்னையுடன் இணைக்கப்பட்டன. 1947 ஆம் ஆண்டு இந்தியா விடுதலை அடைந்த பிறகு, மதராஸ் மாகாணத்தின் தலைநகராக 'மதராஸ்' ஆனது. சென்னை மாகாணம் 1969 ஆம் ஆண்டு 'தமிழ்நாடு' என்று பெயர் மாற்றம் செய்யப்பட்டது. இந்நகரின் பெயரான மதராஸ் என்பது, 1996 ஆம் ஆண்டு 'சென்னை' என பெயர்மாற்றம் செய்யப்பட்டது. இந்திய விடுதலைக்குப் பிறகு சில வருடங்கள் கழித்து 1956ஆம் ஆண்டு மொழி வாரியாக மாநிலங்களைப் பிரித்த போது, தமிழ்நாட்டின் ஒரு பகுதியாகி, மாநிலத்தின் தலைநகரானது சென்னை. மதராஸ் என்ற பெயர் போர்த்துகீசியர்களால் வைக்கப்பட்டது என்று கருதியதால் தமிழக அரசு 1996 இல் சென்னை என மாற்றம் செய்தது.
டிசம்பர் 2004 சுனாமியில் மிகவும் பாதிக்கப்பட்ட பகுதி எது?
{ "text": [ "" ], "answer_start": [ null ] }
50
1688 ஆம் ஆண்டில், சென்னை, முதல் நகர அவையாக இரண்டாம் ஜேம்ஸ் மன்னரால் அறிவிக்கப்பட்டது. இதன் மூலம் இந்தியாவின் முதல் நகராட்சி என்ற பெருமையைச் சென்னை பெற்றது. கிழக்கிந்தியக் கம்பெனியின் ராபர்ட் கிளைவ் தனது படை நடவடிக்கைகளுக்கான தளமாக இதைப் பயன்படுத்தினார். பின்னர் இது பிரித்தானிய அரசின் இந்தியக் குடியிருப்புப் பகுதியில் இருந்த 4 மாகாணங்களில் ஒன்றான "சென்னை மாகாணம்" என்ற பெயர் பெற்றது. 1746 ஆம் ஆண்டில் செயின்ட் ஜார்ஜ் கோட்டையையும் சென்னை நகரையும் பிரெஞ்சுப் படைகள் கைப்பற்றின. 1749 ஆம் ஆண்டு இவை மீண்டும் ஆங்கிலேயர் வசம் வந்தன. அதற்குப் பின் சென்னை நகரம் பெரிதும் வளர்ச்சி அடைந்தது. இந்தியாவில் இருந்த முக்கிய நகரங்கள் இரயில் மூலம் சென்னையுடன் இணைக்கப்பட்டன. 1947 ஆம் ஆண்டு இந்தியா விடுதலை அடைந்த பிறகு, மதராஸ் மாகாணத்தின் தலைநகராக 'மதராஸ்' ஆனது. சென்னை மாகாணம் 1969 ஆம் ஆண்டு 'தமிழ்நாடு' என்று பெயர் மாற்றம் செய்யப்பட்டது. இந்நகரின் பெயரான மதராஸ் என்பது, 1996 ஆம் ஆண்டு 'சென்னை' என பெயர்மாற்றம் செய்யப்பட்டது. இந்திய விடுதலைக்குப் பிறகு சில வருடங்கள் கழித்து 1956ஆம் ஆண்டு மொழி வாரியாக மாநிலங்களைப் பிரித்த போது, தமிழ்நாட்டின் ஒரு பகுதியாகி, மாநிலத்தின் தலைநகரானது சென்னை. மதராஸ் என்ற பெயர் போர்த்துகீசியர்களால் வைக்கப்பட்டது என்று கருதியதால் தமிழக அரசு 1996 இல் சென்னை என மாற்றம் செய்தது.
சென்னை என்ற பெயர் எப்போது சென்னை என மாற்றப்பட்டது?
{ "text": [ "1996" ], "answer_start": [ 846 ] }
51
1688 ஆம் ஆண்டில், சென்னை, முதல் நகர அவையாக இரண்டாம் ஜேம்ஸ் மன்னரால் அறிவிக்கப்பட்டது. இதன் மூலம் இந்தியாவின் முதல் நகராட்சி என்ற பெருமையைச் சென்னை பெற்றது. கிழக்கிந்தியக் கம்பெனியின் ராபர்ட் கிளைவ் தனது படை நடவடிக்கைகளுக்கான தளமாக இதைப் பயன்படுத்தினார். பின்னர் இது பிரித்தானிய அரசின் இந்தியக் குடியிருப்புப் பகுதியில் இருந்த 4 மாகாணங்களில் ஒன்றான "சென்னை மாகாணம்" என்ற பெயர் பெற்றது. 1746 ஆம் ஆண்டில் செயின்ட் ஜார்ஜ் கோட்டையையும் சென்னை நகரையும் பிரெஞ்சுப் படைகள் கைப்பற்றின. 1749 ஆம் ஆண்டு இவை மீண்டும் ஆங்கிலேயர் வசம் வந்தன. அதற்குப் பின் சென்னை நகரம் பெரிதும் வளர்ச்சி அடைந்தது. இந்தியாவில் இருந்த முக்கிய நகரங்கள் இரயில் மூலம் சென்னையுடன் இணைக்கப்பட்டன. 1947 ஆம் ஆண்டு இந்தியா விடுதலை அடைந்த பிறகு, மதராஸ் மாகாணத்தின் தலைநகராக 'மதராஸ்' ஆனது. சென்னை மாகாணம் 1969 ஆம் ஆண்டு 'தமிழ்நாடு' என்று பெயர் மாற்றம் செய்யப்பட்டது. இந்நகரின் பெயரான மதராஸ் என்பது, 1996 ஆம் ஆண்டு 'சென்னை' என பெயர்மாற்றம் செய்யப்பட்டது. இந்திய விடுதலைக்குப் பிறகு சில வருடங்கள் கழித்து 1956ஆம் ஆண்டு மொழி வாரியாக மாநிலங்களைப் பிரித்த போது, தமிழ்நாட்டின் ஒரு பகுதியாகி, மாநிலத்தின் தலைநகரானது சென்னை. மதராஸ் என்ற பெயர் போர்த்துகீசியர்களால் வைக்கப்பட்டது என்று கருதியதால் தமிழக அரசு 1996 இல் சென்னை என மாற்றம் செய்தது.
சென்னையின் முதல் நகர சபையாக மன்னர் ஜேம்ஸ் II எப்போது அறிவித்தார்?
{ "text": [ "1688" ], "answer_start": [ 0 ] }
52
1688 ஆம் ஆண்டில், சென்னை, முதல் நகர அவையாக இரண்டாம் ஜேம்ஸ் மன்னரால் அறிவிக்கப்பட்டது. இதன் மூலம் இந்தியாவின் முதல் நகராட்சி என்ற பெருமையைச் சென்னை பெற்றது. கிழக்கிந்தியக் கம்பெனியின் ராபர்ட் கிளைவ் தனது படை நடவடிக்கைகளுக்கான தளமாக இதைப் பயன்படுத்தினார். பின்னர் இது பிரித்தானிய அரசின் இந்தியக் குடியிருப்புப் பகுதியில் இருந்த 4 மாகாணங்களில் ஒன்றான "சென்னை மாகாணம்" என்ற பெயர் பெற்றது. 1746 ஆம் ஆண்டில் செயின்ட் ஜார்ஜ் கோட்டையையும் சென்னை நகரையும் பிரெஞ்சுப் படைகள் கைப்பற்றின. 1749 ஆம் ஆண்டு இவை மீண்டும் ஆங்கிலேயர் வசம் வந்தன. அதற்குப் பின் சென்னை நகரம் பெரிதும் வளர்ச்சி அடைந்தது. இந்தியாவில் இருந்த முக்கிய நகரங்கள் இரயில் மூலம் சென்னையுடன் இணைக்கப்பட்டன. 1947 ஆம் ஆண்டு இந்தியா விடுதலை அடைந்த பிறகு, மதராஸ் மாகாணத்தின் தலைநகராக 'மதராஸ்' ஆனது. சென்னை மாகாணம் 1969 ஆம் ஆண்டு 'தமிழ்நாடு' என்று பெயர் மாற்றம் செய்யப்பட்டது. இந்நகரின் பெயரான மதராஸ் என்பது, 1996 ஆம் ஆண்டு 'சென்னை' என பெயர்மாற்றம் செய்யப்பட்டது. இந்திய விடுதலைக்குப் பிறகு சில வருடங்கள் கழித்து 1956ஆம் ஆண்டு மொழி வாரியாக மாநிலங்களைப் பிரித்த போது, தமிழ்நாட்டின் ஒரு பகுதியாகி, மாநிலத்தின் தலைநகரானது சென்னை. மதராஸ் என்ற பெயர் போர்த்துகீசியர்களால் வைக்கப்பட்டது என்று கருதியதால் தமிழக அரசு 1996 இல் சென்னை என மாற்றம் செய்தது.
அந்த நகரத்தை 'சென்னப்பட்டினம்' என்று அழைக்க வேண்டும் என்று கோரியவர் யார்?
{ "text": [ "" ], "answer_start": [ null ] }
53
1688 ஆம் ஆண்டில், சென்னை, முதல் நகர அவையாக இரண்டாம் ஜேம்ஸ் மன்னரால் அறிவிக்கப்பட்டது. இதன் மூலம் இந்தியாவின் முதல் நகராட்சி என்ற பெருமையைச் சென்னை பெற்றது. கிழக்கிந்தியக் கம்பெனியின் ராபர்ட் கிளைவ் தனது படை நடவடிக்கைகளுக்கான தளமாக இதைப் பயன்படுத்தினார். பின்னர் இது பிரித்தானிய அரசின் இந்தியக் குடியிருப்புப் பகுதியில் இருந்த 4 மாகாணங்களில் ஒன்றான "சென்னை மாகாணம்" என்ற பெயர் பெற்றது. 1746 ஆம் ஆண்டில் செயின்ட் ஜார்ஜ் கோட்டையையும் சென்னை நகரையும் பிரெஞ்சுப் படைகள் கைப்பற்றின. 1749 ஆம் ஆண்டு இவை மீண்டும் ஆங்கிலேயர் வசம் வந்தன. அதற்குப் பின் சென்னை நகரம் பெரிதும் வளர்ச்சி அடைந்தது. இந்தியாவில் இருந்த முக்கிய நகரங்கள் இரயில் மூலம் சென்னையுடன் இணைக்கப்பட்டன. 1947 ஆம் ஆண்டு இந்தியா விடுதலை அடைந்த பிறகு, மதராஸ் மாகாணத்தின் தலைநகராக 'மதராஸ்' ஆனது. சென்னை மாகாணம் 1969 ஆம் ஆண்டு 'தமிழ்நாடு' என்று பெயர் மாற்றம் செய்யப்பட்டது. இந்நகரின் பெயரான மதராஸ் என்பது, 1996 ஆம் ஆண்டு 'சென்னை' என பெயர்மாற்றம் செய்யப்பட்டது. இந்திய விடுதலைக்குப் பிறகு சில வருடங்கள் கழித்து 1956ஆம் ஆண்டு மொழி வாரியாக மாநிலங்களைப் பிரித்த போது, தமிழ்நாட்டின் ஒரு பகுதியாகி, மாநிலத்தின் தலைநகரானது சென்னை. மதராஸ் என்ற பெயர் போர்த்துகீசியர்களால் வைக்கப்பட்டது என்று கருதியதால் தமிழக அரசு 1996 இல் சென்னை என மாற்றம் செய்தது.
சென்னை மாகாணங்களின் பெயர் எப்போது மாற்றப்பட்டது?
{ "text": [ "1947" ], "answer_start": [ 651 ] }
54
1688 ஆம் ஆண்டில், சென்னை, முதல் நகர அவையாக இரண்டாம் ஜேம்ஸ் மன்னரால் அறிவிக்கப்பட்டது. இதன் மூலம் இந்தியாவின் முதல் நகராட்சி என்ற பெருமையைச் சென்னை பெற்றது. கிழக்கிந்தியக் கம்பெனியின் ராபர்ட் கிளைவ் தனது படை நடவடிக்கைகளுக்கான தளமாக இதைப் பயன்படுத்தினார். பின்னர் இது பிரித்தானிய அரசின் இந்தியக் குடியிருப்புப் பகுதியில் இருந்த 4 மாகாணங்களில் ஒன்றான "சென்னை மாகாணம்" என்ற பெயர் பெற்றது. 1746 ஆம் ஆண்டில் செயின்ட் ஜார்ஜ் கோட்டையையும் சென்னை நகரையும் பிரெஞ்சுப் படைகள் கைப்பற்றின. 1749 ஆம் ஆண்டு இவை மீண்டும் ஆங்கிலேயர் வசம் வந்தன. அதற்குப் பின் சென்னை நகரம் பெரிதும் வளர்ச்சி அடைந்தது. இந்தியாவில் இருந்த முக்கிய நகரங்கள் இரயில் மூலம் சென்னையுடன் இணைக்கப்பட்டன. 1947 ஆம் ஆண்டு இந்தியா விடுதலை அடைந்த பிறகு, மதராஸ் மாகாணத்தின் தலைநகராக 'மதராஸ்' ஆனது. சென்னை மாகாணம் 1969 ஆம் ஆண்டு 'தமிழ்நாடு' என்று பெயர் மாற்றம் செய்யப்பட்டது. இந்நகரின் பெயரான மதராஸ் என்பது, 1996 ஆம் ஆண்டு 'சென்னை' என பெயர்மாற்றம் செய்யப்பட்டது. இந்திய விடுதலைக்குப் பிறகு சில வருடங்கள் கழித்து 1956ஆம் ஆண்டு மொழி வாரியாக மாநிலங்களைப் பிரித்த போது, தமிழ்நாட்டின் ஒரு பகுதியாகி, மாநிலத்தின் தலைநகரானது சென்னை. மதராஸ் என்ற பெயர் போர்த்துகீசியர்களால் வைக்கப்பட்டது என்று கருதியதால் தமிழக அரசு 1996 இல் சென்னை என மாற்றம் செய்தது.
பிரிட்டிஷ் இந்தியாவின் இந்திய பிரதேசத்தில் உள்ள 4 மாகாணங்களில் ஒன்றின் பெயரைக் குறிப்பிடவும்?
{ "text": [ "\"சென்னை மாகாணம்\"" ], "answer_start": [ 344 ] }
55
1713 ஆம் ஆண்டில், பன்டா சிங் பகதூர் பஞ்சாபில் ஒரு பன்முக கலாச்சார அரசை நிறுவ விரும்பினார். இதற்காக முகலாயர்களுடன் இவர் தளர்ச்சியின்றி போராடினார். அவரது அரசு தனது வீழ்ச்சிக்கு முன்னதாக ஒரு வருடத்திற்கும் கீழ் தான் இருந்தது. பல வருடங்களுக்குப் பின், அவர் சிறைப்பிடிக்கப்பட்டு தூக்கிலிடப்பட்டார். அப்தாலியின் இந்தியப் படையெடுப்பு மராத்திய செல்வாக்கை பலவீனப்படுத்தியது, ஆனால் அவர் சீக்கியர்களைத் தோற்கடிக்க முடியவில்லை. 1748 இல் அம்ரித்சரில் தல் கல்ஸா உருவாகிய போது, பஞ்சாப் 36 பகுதிகளாகவும் 12 தனித்தனியான சீக்கிய பிரின்சிபாலிட்டிகளாகவும் பிரிக்கப்பட்டிருந்தது. இந்த புள்ளியிலிருந்து பஞ்சாபின் சீக்கியர் சாம்ராஜ்ய துவக்கங்கள் எழுந்தன. மற்ற 14 பிரிட்டிஷ் ஆட்சியை ஏற்றுக் கொண்டன. மகாராஜா ரஞ்சித் சிங் இறந்து பத்தாண்டுகளின் பின், இந்தப் பேரரசு உடைந்தது, அதன் பின் சில டோக்ரா ராஜாக்களின் உதவியுடன் பஞ்சாபை பிரிட்டிஷாரால் தோற்கடிக்க முடிந்தது அந்தச் சமயத்தில் பஞ்சாபின் சீக்கிய மாநிலம் மட்டும் தான் பிரிட்டிஷ் ஆட்சியின் கீழ் வராதிருந்த ஒரே மாநிலமாக இருந்தது. அதன்பின், இறுதியில் அது பிரிட்டிஷாரால் வெற்றி காணப்பட்டது. இந்தச் சீக்கிய சாம்ராஜ்யம் தான் பிரிட்டிஷாருக்கு எதிராகக் கடைசியாய் வீழ்ந்தது, அத்துடன் அண்டையப் பேரரசுகளுடன் இருந்த குழப்பங்களுக்கு இது பலியானது. பல வழிகளில் பேரரசர் ரஞ்சித் சிங்கின் கீழிருந்த பஞ்சாப் தான் தெற்காசியாவில் பிரிட்டிஷ் சாம்ராஜ்யத்தின் வலிமைக்கு எதிர்த்து நிற்கும் திறன் பெற்றிருக்கக் கூடிய ஒரே பிராந்தியமாக இருந்தது. பிரிட்டிஷ் பேரரசு பஞ்சாபில் அரசியல், கலாச்சார, தத்துவ மற்றும் இலக்கியரீதியான தாக்கங்களைப் பஞ்சாபில் ஏற்படுத்தியது, ஒரு புதிய கல்வி முறையை நிறுவியதும் இதில் அடக்கம். விடுதலைப் போராட்ட காலத்தில், பல பஞ்சாபியர் மிகவும் முதன்மையான பங்களிப்புகளையாற்றினர். அஜித் சிங் சாந்து, பகத் சிங், உத்தம் சிங், கர்தார் சிங் சரபா, பாய் பரமானந்த், முகமது இக்பால், சௌதாரி ரஹ்மத் அலி, இலாம் தின் ஷாகித், லஜ்பத் ராய் முதலியோர் இதில் அடங்குவர். 1857 ஆம் ஆண்டில் பிரிட்டிஷாருக்கு எதிராய் நிகழ்ந்த சிப்பாய் கலகத்திலும் பஞ்சாபியர்கள் ஒரு முக்கிய பாத்திரத்தை ஏற்றனர். ஜீலம் மற்றும் லூதியானா போன்ற நகரங்கள் பிரிட்டிஷ் அரசாங்கத்திற்கு எதிரான கிளர்ச்சி மையங்களாகச் சேவையாற்றின.
1748 இல் அமிர்தசரஸில் என்ன உருவானது?
{ "text": [ "தல் கல்ஸா" ], "answer_start": [ 433 ] }
56
1713 ஆம் ஆண்டில், பன்டா சிங் பகதூர் பஞ்சாபில் ஒரு பன்முக கலாச்சார அரசை நிறுவ விரும்பினார். இதற்காக முகலாயர்களுடன் இவர் தளர்ச்சியின்றி போராடினார். அவரது அரசு தனது வீழ்ச்சிக்கு முன்னதாக ஒரு வருடத்திற்கும் கீழ் தான் இருந்தது. பல வருடங்களுக்குப் பின், அவர் சிறைப்பிடிக்கப்பட்டு தூக்கிலிடப்பட்டார். அப்தாலியின் இந்தியப் படையெடுப்பு மராத்திய செல்வாக்கை பலவீனப்படுத்தியது, ஆனால் அவர் சீக்கியர்களைத் தோற்கடிக்க முடியவில்லை. 1748 இல் அம்ரித்சரில் தல் கல்ஸா உருவாகிய போது, பஞ்சாப் 36 பகுதிகளாகவும் 12 தனித்தனியான சீக்கிய பிரின்சிபாலிட்டிகளாகவும் பிரிக்கப்பட்டிருந்தது. இந்த புள்ளியிலிருந்து பஞ்சாபின் சீக்கியர் சாம்ராஜ்ய துவக்கங்கள் எழுந்தன. மற்ற 14 பிரிட்டிஷ் ஆட்சியை ஏற்றுக் கொண்டன. மகாராஜா ரஞ்சித் சிங் இறந்து பத்தாண்டுகளின் பின், இந்தப் பேரரசு உடைந்தது, அதன் பின் சில டோக்ரா ராஜாக்களின் உதவியுடன் பஞ்சாபை பிரிட்டிஷாரால் தோற்கடிக்க முடிந்தது அந்தச் சமயத்தில் பஞ்சாபின் சீக்கிய மாநிலம் மட்டும் தான் பிரிட்டிஷ் ஆட்சியின் கீழ் வராதிருந்த ஒரே மாநிலமாக இருந்தது. அதன்பின், இறுதியில் அது பிரிட்டிஷாரால் வெற்றி காணப்பட்டது. இந்தச் சீக்கிய சாம்ராஜ்யம் தான் பிரிட்டிஷாருக்கு எதிராகக் கடைசியாய் வீழ்ந்தது, அத்துடன் அண்டையப் பேரரசுகளுடன் இருந்த குழப்பங்களுக்கு இது பலியானது. பல வழிகளில் பேரரசர் ரஞ்சித் சிங்கின் கீழிருந்த பஞ்சாப் தான் தெற்காசியாவில் பிரிட்டிஷ் சாம்ராஜ்யத்தின் வலிமைக்கு எதிர்த்து நிற்கும் திறன் பெற்றிருக்கக் கூடிய ஒரே பிராந்தியமாக இருந்தது. பிரிட்டிஷ் பேரரசு பஞ்சாபில் அரசியல், கலாச்சார, தத்துவ மற்றும் இலக்கியரீதியான தாக்கங்களைப் பஞ்சாபில் ஏற்படுத்தியது, ஒரு புதிய கல்வி முறையை நிறுவியதும் இதில் அடக்கம். விடுதலைப் போராட்ட காலத்தில், பல பஞ்சாபியர் மிகவும் முதன்மையான பங்களிப்புகளையாற்றினர். அஜித் சிங் சாந்து, பகத் சிங், உத்தம் சிங், கர்தார் சிங் சரபா, பாய் பரமானந்த், முகமது இக்பால், சௌதாரி ரஹ்மத் அலி, இலாம் தின் ஷாகித், லஜ்பத் ராய் முதலியோர் இதில் அடங்குவர். 1857 ஆம் ஆண்டில் பிரிட்டிஷாருக்கு எதிராய் நிகழ்ந்த சிப்பாய் கலகத்திலும் பஞ்சாபியர்கள் ஒரு முக்கிய பாத்திரத்தை ஏற்றனர். ஜீலம் மற்றும் லூதியானா போன்ற நகரங்கள் பிரிட்டிஷ் அரசாங்கத்திற்கு எதிரான கிளர்ச்சி மையங்களாகச் சேவையாற்றின.
பண்டா சிங் பகதூர் பஞ்சாபில் ஒரு பன்முக கலாச்சார அரசாங்கத்தை எப்போது நிறுவ விரும்பினார்?
{ "text": [ "1713" ], "answer_start": [ 0 ] }
57
1713 ஆம் ஆண்டில், பன்டா சிங் பகதூர் பஞ்சாபில் ஒரு பன்முக கலாச்சார அரசை நிறுவ விரும்பினார். இதற்காக முகலாயர்களுடன் இவர் தளர்ச்சியின்றி போராடினார். அவரது அரசு தனது வீழ்ச்சிக்கு முன்னதாக ஒரு வருடத்திற்கும் கீழ் தான் இருந்தது. பல வருடங்களுக்குப் பின், அவர் சிறைப்பிடிக்கப்பட்டு தூக்கிலிடப்பட்டார். அப்தாலியின் இந்தியப் படையெடுப்பு மராத்திய செல்வாக்கை பலவீனப்படுத்தியது, ஆனால் அவர் சீக்கியர்களைத் தோற்கடிக்க முடியவில்லை. 1748 இல் அம்ரித்சரில் தல் கல்ஸா உருவாகிய போது, பஞ்சாப் 36 பகுதிகளாகவும் 12 தனித்தனியான சீக்கிய பிரின்சிபாலிட்டிகளாகவும் பிரிக்கப்பட்டிருந்தது. இந்த புள்ளியிலிருந்து பஞ்சாபின் சீக்கியர் சாம்ராஜ்ய துவக்கங்கள் எழுந்தன. மற்ற 14 பிரிட்டிஷ் ஆட்சியை ஏற்றுக் கொண்டன. மகாராஜா ரஞ்சித் சிங் இறந்து பத்தாண்டுகளின் பின், இந்தப் பேரரசு உடைந்தது, அதன் பின் சில டோக்ரா ராஜாக்களின் உதவியுடன் பஞ்சாபை பிரிட்டிஷாரால் தோற்கடிக்க முடிந்தது அந்தச் சமயத்தில் பஞ்சாபின் சீக்கிய மாநிலம் மட்டும் தான் பிரிட்டிஷ் ஆட்சியின் கீழ் வராதிருந்த ஒரே மாநிலமாக இருந்தது. அதன்பின், இறுதியில் அது பிரிட்டிஷாரால் வெற்றி காணப்பட்டது. இந்தச் சீக்கிய சாம்ராஜ்யம் தான் பிரிட்டிஷாருக்கு எதிராகக் கடைசியாய் வீழ்ந்தது, அத்துடன் அண்டையப் பேரரசுகளுடன் இருந்த குழப்பங்களுக்கு இது பலியானது. பல வழிகளில் பேரரசர் ரஞ்சித் சிங்கின் கீழிருந்த பஞ்சாப் தான் தெற்காசியாவில் பிரிட்டிஷ் சாம்ராஜ்யத்தின் வலிமைக்கு எதிர்த்து நிற்கும் திறன் பெற்றிருக்கக் கூடிய ஒரே பிராந்தியமாக இருந்தது. பிரிட்டிஷ் பேரரசு பஞ்சாபில் அரசியல், கலாச்சார, தத்துவ மற்றும் இலக்கியரீதியான தாக்கங்களைப் பஞ்சாபில் ஏற்படுத்தியது, ஒரு புதிய கல்வி முறையை நிறுவியதும் இதில் அடக்கம். விடுதலைப் போராட்ட காலத்தில், பல பஞ்சாபியர் மிகவும் முதன்மையான பங்களிப்புகளையாற்றினர். அஜித் சிங் சாந்து, பகத் சிங், உத்தம் சிங், கர்தார் சிங் சரபா, பாய் பரமானந்த், முகமது இக்பால், சௌதாரி ரஹ்மத் அலி, இலாம் தின் ஷாகித், லஜ்பத் ராய் முதலியோர் இதில் அடங்குவர். 1857 ஆம் ஆண்டில் பிரிட்டிஷாருக்கு எதிராய் நிகழ்ந்த சிப்பாய் கலகத்திலும் பஞ்சாபியர்கள் ஒரு முக்கிய பாத்திரத்தை ஏற்றனர். ஜீலம் மற்றும் லூதியானா போன்ற நகரங்கள் பிரிட்டிஷ் அரசாங்கத்திற்கு எதிரான கிளர்ச்சி மையங்களாகச் சேவையாற்றின.
பஞ்சாபில் ஒரு பன்முக கலாச்சார அரசை நிறுவ விரும்பியது யார்?
{ "text": [ "பன்டா சிங் பகதூர்" ], "answer_start": [ 18 ] }
58
1713 ஆம் ஆண்டில், பன்டா சிங் பகதூர் பஞ்சாபில் ஒரு பன்முக கலாச்சார அரசை நிறுவ விரும்பினார். இதற்காக முகலாயர்களுடன் இவர் தளர்ச்சியின்றி போராடினார். அவரது அரசு தனது வீழ்ச்சிக்கு முன்னதாக ஒரு வருடத்திற்கும் கீழ் தான் இருந்தது. பல வருடங்களுக்குப் பின், அவர் சிறைப்பிடிக்கப்பட்டு தூக்கிலிடப்பட்டார். அப்தாலியின் இந்தியப் படையெடுப்பு மராத்திய செல்வாக்கை பலவீனப்படுத்தியது, ஆனால் அவர் சீக்கியர்களைத் தோற்கடிக்க முடியவில்லை. 1748 இல் அம்ரித்சரில் தல் கல்ஸா உருவாகிய போது, பஞ்சாப் 36 பகுதிகளாகவும் 12 தனித்தனியான சீக்கிய பிரின்சிபாலிட்டிகளாகவும் பிரிக்கப்பட்டிருந்தது. இந்த புள்ளியிலிருந்து பஞ்சாபின் சீக்கியர் சாம்ராஜ்ய துவக்கங்கள் எழுந்தன. மற்ற 14 பிரிட்டிஷ் ஆட்சியை ஏற்றுக் கொண்டன. மகாராஜா ரஞ்சித் சிங் இறந்து பத்தாண்டுகளின் பின், இந்தப் பேரரசு உடைந்தது, அதன் பின் சில டோக்ரா ராஜாக்களின் உதவியுடன் பஞ்சாபை பிரிட்டிஷாரால் தோற்கடிக்க முடிந்தது அந்தச் சமயத்தில் பஞ்சாபின் சீக்கிய மாநிலம் மட்டும் தான் பிரிட்டிஷ் ஆட்சியின் கீழ் வராதிருந்த ஒரே மாநிலமாக இருந்தது. அதன்பின், இறுதியில் அது பிரிட்டிஷாரால் வெற்றி காணப்பட்டது. இந்தச் சீக்கிய சாம்ராஜ்யம் தான் பிரிட்டிஷாருக்கு எதிராகக் கடைசியாய் வீழ்ந்தது, அத்துடன் அண்டையப் பேரரசுகளுடன் இருந்த குழப்பங்களுக்கு இது பலியானது. பல வழிகளில் பேரரசர் ரஞ்சித் சிங்கின் கீழிருந்த பஞ்சாப் தான் தெற்காசியாவில் பிரிட்டிஷ் சாம்ராஜ்யத்தின் வலிமைக்கு எதிர்த்து நிற்கும் திறன் பெற்றிருக்கக் கூடிய ஒரே பிராந்தியமாக இருந்தது. பிரிட்டிஷ் பேரரசு பஞ்சாபில் அரசியல், கலாச்சார, தத்துவ மற்றும் இலக்கியரீதியான தாக்கங்களைப் பஞ்சாபில் ஏற்படுத்தியது, ஒரு புதிய கல்வி முறையை நிறுவியதும் இதில் அடக்கம். விடுதலைப் போராட்ட காலத்தில், பல பஞ்சாபியர் மிகவும் முதன்மையான பங்களிப்புகளையாற்றினர். அஜித் சிங் சாந்து, பகத் சிங், உத்தம் சிங், கர்தார் சிங் சரபா, பாய் பரமானந்த், முகமது இக்பால், சௌதாரி ரஹ்மத் அலி, இலாம் தின் ஷாகித், லஜ்பத் ராய் முதலியோர் இதில் அடங்குவர். 1857 ஆம் ஆண்டில் பிரிட்டிஷாருக்கு எதிராய் நிகழ்ந்த சிப்பாய் கலகத்திலும் பஞ்சாபியர்கள் ஒரு முக்கிய பாத்திரத்தை ஏற்றனர். ஜீலம் மற்றும் லூதியானா போன்ற நகரங்கள் பிரிட்டிஷ் அரசாங்கத்திற்கு எதிரான கிளர்ச்சி மையங்களாகச் சேவையாற்றின.
இந்தியாவின் பிரிவினை எந்த ஆண்டில் நடந்தது?
{ "text": [ "" ], "answer_start": [ null ] }
59
1713 ஆம் ஆண்டில், பன்டா சிங் பகதூர் பஞ்சாபில் ஒரு பன்முக கலாச்சார அரசை நிறுவ விரும்பினார். இதற்காக முகலாயர்களுடன் இவர் தளர்ச்சியின்றி போராடினார். அவரது அரசு தனது வீழ்ச்சிக்கு முன்னதாக ஒரு வருடத்திற்கும் கீழ் தான் இருந்தது. பல வருடங்களுக்குப் பின், அவர் சிறைப்பிடிக்கப்பட்டு தூக்கிலிடப்பட்டார். அப்தாலியின் இந்தியப் படையெடுப்பு மராத்திய செல்வாக்கை பலவீனப்படுத்தியது, ஆனால் அவர் சீக்கியர்களைத் தோற்கடிக்க முடியவில்லை. 1748 இல் அம்ரித்சரில் தல் கல்ஸா உருவாகிய போது, பஞ்சாப் 36 பகுதிகளாகவும் 12 தனித்தனியான சீக்கிய பிரின்சிபாலிட்டிகளாகவும் பிரிக்கப்பட்டிருந்தது. இந்த புள்ளியிலிருந்து பஞ்சாபின் சீக்கியர் சாம்ராஜ்ய துவக்கங்கள் எழுந்தன. மற்ற 14 பிரிட்டிஷ் ஆட்சியை ஏற்றுக் கொண்டன. மகாராஜா ரஞ்சித் சிங் இறந்து பத்தாண்டுகளின் பின், இந்தப் பேரரசு உடைந்தது, அதன் பின் சில டோக்ரா ராஜாக்களின் உதவியுடன் பஞ்சாபை பிரிட்டிஷாரால் தோற்கடிக்க முடிந்தது அந்தச் சமயத்தில் பஞ்சாபின் சீக்கிய மாநிலம் மட்டும் தான் பிரிட்டிஷ் ஆட்சியின் கீழ் வராதிருந்த ஒரே மாநிலமாக இருந்தது. அதன்பின், இறுதியில் அது பிரிட்டிஷாரால் வெற்றி காணப்பட்டது. இந்தச் சீக்கிய சாம்ராஜ்யம் தான் பிரிட்டிஷாருக்கு எதிராகக் கடைசியாய் வீழ்ந்தது, அத்துடன் அண்டையப் பேரரசுகளுடன் இருந்த குழப்பங்களுக்கு இது பலியானது. பல வழிகளில் பேரரசர் ரஞ்சித் சிங்கின் கீழிருந்த பஞ்சாப் தான் தெற்காசியாவில் பிரிட்டிஷ் சாம்ராஜ்யத்தின் வலிமைக்கு எதிர்த்து நிற்கும் திறன் பெற்றிருக்கக் கூடிய ஒரே பிராந்தியமாக இருந்தது. பிரிட்டிஷ் பேரரசு பஞ்சாபில் அரசியல், கலாச்சார, தத்துவ மற்றும் இலக்கியரீதியான தாக்கங்களைப் பஞ்சாபில் ஏற்படுத்தியது, ஒரு புதிய கல்வி முறையை நிறுவியதும் இதில் அடக்கம். விடுதலைப் போராட்ட காலத்தில், பல பஞ்சாபியர் மிகவும் முதன்மையான பங்களிப்புகளையாற்றினர். அஜித் சிங் சாந்து, பகத் சிங், உத்தம் சிங், கர்தார் சிங் சரபா, பாய் பரமானந்த், முகமது இக்பால், சௌதாரி ரஹ்மத் அலி, இலாம் தின் ஷாகித், லஜ்பத் ராய் முதலியோர் இதில் அடங்குவர். 1857 ஆம் ஆண்டில் பிரிட்டிஷாருக்கு எதிராய் நிகழ்ந்த சிப்பாய் கலகத்திலும் பஞ்சாபியர்கள் ஒரு முக்கிய பாத்திரத்தை ஏற்றனர். ஜீலம் மற்றும் லூதியானா போன்ற நகரங்கள் பிரிட்டிஷ் அரசாங்கத்திற்கு எதிரான கிளர்ச்சி மையங்களாகச் சேவையாற்றின.
1857 ல் ஆங்கிலேயர்களுக்கு எதிரான சிப்பாய் கலகத்தில் முக்கிய பங்கு வகித்தவர் யார்?
{ "text": [ "பஞ்சாபியர்கள்" ], "answer_start": [ 1820 ] }
60
1713 ஆம் ஆண்டில், பன்டா சிங் பகதூர் பஞ்சாபில் ஒரு பன்முக கலாச்சார அரசை நிறுவ விரும்பினார். இதற்காக முகலாயர்களுடன் இவர் தளர்ச்சியின்றி போராடினார். அவரது அரசு தனது வீழ்ச்சிக்கு முன்னதாக ஒரு வருடத்திற்கும் கீழ் தான் இருந்தது. பல வருடங்களுக்குப் பின், அவர் சிறைப்பிடிக்கப்பட்டு தூக்கிலிடப்பட்டார். அப்தாலியின் இந்தியப் படையெடுப்பு மராத்திய செல்வாக்கை பலவீனப்படுத்தியது, ஆனால் அவர் சீக்கியர்களைத் தோற்கடிக்க முடியவில்லை. 1748 இல் அம்ரித்சரில் தல் கல்ஸா உருவாகிய போது, பஞ்சாப் 36 பகுதிகளாகவும் 12 தனித்தனியான சீக்கிய பிரின்சிபாலிட்டிகளாகவும் பிரிக்கப்பட்டிருந்தது. இந்த புள்ளியிலிருந்து பஞ்சாபின் சீக்கியர் சாம்ராஜ்ய துவக்கங்கள் எழுந்தன. மற்ற 14 பிரிட்டிஷ் ஆட்சியை ஏற்றுக் கொண்டன. மகாராஜா ரஞ்சித் சிங் இறந்து பத்தாண்டுகளின் பின், இந்தப் பேரரசு உடைந்தது, அதன் பின் சில டோக்ரா ராஜாக்களின் உதவியுடன் பஞ்சாபை பிரிட்டிஷாரால் தோற்கடிக்க முடிந்தது அந்தச் சமயத்தில் பஞ்சாபின் சீக்கிய மாநிலம் மட்டும் தான் பிரிட்டிஷ் ஆட்சியின் கீழ் வராதிருந்த ஒரே மாநிலமாக இருந்தது. அதன்பின், இறுதியில் அது பிரிட்டிஷாரால் வெற்றி காணப்பட்டது. இந்தச் சீக்கிய சாம்ராஜ்யம் தான் பிரிட்டிஷாருக்கு எதிராகக் கடைசியாய் வீழ்ந்தது, அத்துடன் அண்டையப் பேரரசுகளுடன் இருந்த குழப்பங்களுக்கு இது பலியானது. பல வழிகளில் பேரரசர் ரஞ்சித் சிங்கின் கீழிருந்த பஞ்சாப் தான் தெற்காசியாவில் பிரிட்டிஷ் சாம்ராஜ்யத்தின் வலிமைக்கு எதிர்த்து நிற்கும் திறன் பெற்றிருக்கக் கூடிய ஒரே பிராந்தியமாக இருந்தது. பிரிட்டிஷ் பேரரசு பஞ்சாபில் அரசியல், கலாச்சார, தத்துவ மற்றும் இலக்கியரீதியான தாக்கங்களைப் பஞ்சாபில் ஏற்படுத்தியது, ஒரு புதிய கல்வி முறையை நிறுவியதும் இதில் அடக்கம். விடுதலைப் போராட்ட காலத்தில், பல பஞ்சாபியர் மிகவும் முதன்மையான பங்களிப்புகளையாற்றினர். அஜித் சிங் சாந்து, பகத் சிங், உத்தம் சிங், கர்தார் சிங் சரபா, பாய் பரமானந்த், முகமது இக்பால், சௌதாரி ரஹ்மத் அலி, இலாம் தின் ஷாகித், லஜ்பத் ராய் முதலியோர் இதில் அடங்குவர். 1857 ஆம் ஆண்டில் பிரிட்டிஷாருக்கு எதிராய் நிகழ்ந்த சிப்பாய் கலகத்திலும் பஞ்சாபியர்கள் ஒரு முக்கிய பாத்திரத்தை ஏற்றனர். ஜீலம் மற்றும் லூதியானா போன்ற நகரங்கள் பிரிட்டிஷ் அரசாங்கத்திற்கு எதிரான கிளர்ச்சி மையங்களாகச் சேவையாற்றின.
பஞ்சாபின் எந்த பகுதி இந்தியாவின் மாகாணமாக மாறியது?
{ "text": [ "" ], "answer_start": [ null ] }
61
1713 ஆம் ஆண்டில், பன்டா சிங் பகதூர் பஞ்சாபில் ஒரு பன்முக கலாச்சார அரசை நிறுவ விரும்பினார். இதற்காக முகலாயர்களுடன் இவர் தளர்ச்சியின்றி போராடினார். அவரது அரசு தனது வீழ்ச்சிக்கு முன்னதாக ஒரு வருடத்திற்கும் கீழ் தான் இருந்தது. பல வருடங்களுக்குப் பின், அவர் சிறைப்பிடிக்கப்பட்டு தூக்கிலிடப்பட்டார். அப்தாலியின் இந்தியப் படையெடுப்பு மராத்திய செல்வாக்கை பலவீனப்படுத்தியது, ஆனால் அவர் சீக்கியர்களைத் தோற்கடிக்க முடியவில்லை. 1748 இல் அம்ரித்சரில் தல் கல்ஸா உருவாகிய போது, பஞ்சாப் 36 பகுதிகளாகவும் 12 தனித்தனியான சீக்கிய பிரின்சிபாலிட்டிகளாகவும் பிரிக்கப்பட்டிருந்தது. இந்த புள்ளியிலிருந்து பஞ்சாபின் சீக்கியர் சாம்ராஜ்ய துவக்கங்கள் எழுந்தன. மற்ற 14 பிரிட்டிஷ் ஆட்சியை ஏற்றுக் கொண்டன. மகாராஜா ரஞ்சித் சிங் இறந்து பத்தாண்டுகளின் பின், இந்தப் பேரரசு உடைந்தது, அதன் பின் சில டோக்ரா ராஜாக்களின் உதவியுடன் பஞ்சாபை பிரிட்டிஷாரால் தோற்கடிக்க முடிந்தது அந்தச் சமயத்தில் பஞ்சாபின் சீக்கிய மாநிலம் மட்டும் தான் பிரிட்டிஷ் ஆட்சியின் கீழ் வராதிருந்த ஒரே மாநிலமாக இருந்தது. அதன்பின், இறுதியில் அது பிரிட்டிஷாரால் வெற்றி காணப்பட்டது. இந்தச் சீக்கிய சாம்ராஜ்யம் தான் பிரிட்டிஷாருக்கு எதிராகக் கடைசியாய் வீழ்ந்தது, அத்துடன் அண்டையப் பேரரசுகளுடன் இருந்த குழப்பங்களுக்கு இது பலியானது. பல வழிகளில் பேரரசர் ரஞ்சித் சிங்கின் கீழிருந்த பஞ்சாப் தான் தெற்காசியாவில் பிரிட்டிஷ் சாம்ராஜ்யத்தின் வலிமைக்கு எதிர்த்து நிற்கும் திறன் பெற்றிருக்கக் கூடிய ஒரே பிராந்தியமாக இருந்தது. பிரிட்டிஷ் பேரரசு பஞ்சாபில் அரசியல், கலாச்சார, தத்துவ மற்றும் இலக்கியரீதியான தாக்கங்களைப் பஞ்சாபில் ஏற்படுத்தியது, ஒரு புதிய கல்வி முறையை நிறுவியதும் இதில் அடக்கம். விடுதலைப் போராட்ட காலத்தில், பல பஞ்சாபியர் மிகவும் முதன்மையான பங்களிப்புகளையாற்றினர். அஜித் சிங் சாந்து, பகத் சிங், உத்தம் சிங், கர்தார் சிங் சரபா, பாய் பரமானந்த், முகமது இக்பால், சௌதாரி ரஹ்மத் அலி, இலாம் தின் ஷாகித், லஜ்பத் ராய் முதலியோர் இதில் அடங்குவர். 1857 ஆம் ஆண்டில் பிரிட்டிஷாருக்கு எதிராய் நிகழ்ந்த சிப்பாய் கலகத்திலும் பஞ்சாபியர்கள் ஒரு முக்கிய பாத்திரத்தை ஏற்றனர். ஜீலம் மற்றும் லூதியானா போன்ற நகரங்கள் பிரிட்டிஷ் அரசாங்கத்திற்கு எதிரான கிளர்ச்சி மையங்களாகச் சேவையாற்றின.
ஆங்கிலேயர்களுக்கு எதிராக கடைசியாக வீழ்ச்சியடைந்த பேரரசு எது?
{ "text": [ "சீக்கிய சாம்ராஜ்யம்" ], "answer_start": [ 1007 ] }
62
1760 களில் பிரித்தானிய கிழக்கிந்திய நிறுவனம் வங்காள நெல் கப்பல்களில் இருந்த ஃப்ளஸ் அடுக்கு வடிவமைப்பை தங்களது கப்பல்களிலும் பயன்படுத்த ஆரம்பித்தது. இதன் காரணமாக தொழில் புரட்சியின் போது ஐரோப்பிய கப்பல்களின் வலிமையும் கடலில் செல்லும் தன்மையும் அதிகரித்தது. 1590 இல் முகலாயர்கள் கைப்பற்றியதிலிருந்து 1757 இல் பிரித்தானிய கிழக்கிந்திய கம்பெனி கைப்பற்றும் வரை வங்காள சுபா மாகாணமானது செழிப்பானதாக இருந்தது. இதுவே முகலாய பேரரசின் செழிப்பான மாகாணமாகும். இது முகலாயப் பேரரசின் பொருளாதார அதிகார மையமாக இருந்தது. முகலாயப் பேரரசின் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 50% இந்த மாகாணத்தில் இருந்து தான் உற்பத்தி செய்யப்பட்டது. உள்நாட்டு ரீதியாக, பெரும்பாலான இந்தியாவானது நெல், பட்டு மற்றும் பருத்தி ஆடைகள் ஆகிய வங்காள பொருட்களை சார்ந்தே இருந்தது. வெளிநாட்டு ரீதியாக, ஐரோப்பியர்கள் வங்காளப் பொருட்களான பருத்தி ஆடைகள், பட்டு மற்றும் அபினியை சார்ந்து இருந்தனர். ஆசியாவிலிருந்து டச்சுக்காரர்கள் இறக்குமதி செய்த மொத்த இறக்குமதியில் 40% வங்காளத்தில் இருந்து தான் இறக்குமதி செய்யப்பட்டது. உதாரணமாக 50%க்கும் மேற்பட்ட ஜவுளிகள் மற்றும் சுமாராக 80% பட்டுகளும் இங்கு இருந்து தான் இறக்குமதி செய்யப்பட்டன. வங்காளத்திலிருந்து சால்ட்பீட்டர் ஐரோப்பாவுக்கு கப்பலில் அனுப்பப்பட்டது. அபினி இந்தோனேசியாவில் விற்கப்பட்டது. மூலப் பொருளான பட்டு ஜப்பான் மற்றும் நெதர்லாந்துக்கு ஏற்றுமதி செய்யப்பட்டது. ஐரோப்பா, இந்தோனேசியா மற்றும் ஜப்பானுக்கு பருத்தி மற்றும் பட்டு ஆடைகள் ஏற்றுமதி செய்யப்பட்டன. வங்காளத்தை ஒரு முன்னணி பொருளாதார மையமாக நிறுவுவதில் அக்பர் முக்கியப் பங்காற்றினார். பெரும்பாலான காடுகளை விளைநிலங்களாக அக்பர் தான் மாற்றினார். சாகுபடி அதிகரிப்பதற்காக இப்பகுதியை கைப்பற்றிய உடனேயே அவர் கருவிகள் மற்றும் ஆட்களைக் கொண்டு காடுகளை அப்புறப்படுத்தினார். காடுகளை விவசாயத்திற்கு பயன்படுத்துவதற்காக சூபிக்களை கொண்டு வந்தார். பிற்காலங்களில் முகலாயப் பேரரசர்களால் வங்காளமானது நாடுகளின் சொர்க்கம் என்று அழைக்கப்பட்டது. முகலாயர்கள் நவீன வங்காள நாட்காட்டி முதலிய விவசாய சீர்த்திருத்தங்களை அறிமுகப்படுத்தினார். அறுவடைகளை வளர்ப்பதற்கும், ஒழுங்கமைப்பதற்கும், வரி வசூலித்தல், மற்றும் புது வருடம் மற்றும் இலையுதிர்கால விழாக்கள் உட்பட பொதுவான வங்காள கலாச்சாரத்திற்கும் இந்த நாட்காட்டி முக்கியப் பங்காற்றியது. தானியங்கள், உப்பு, பழங்கள், மதுபானங்கள் மற்றும் ஒயின்கள், விலையுயர்ந்த உலோகங்கள் மற்றும் ஆபரணங்கள் ஆகியவற்றை தயாரிப்பதில் இந்த மாகாணம் முன்னோடியாக இருந்தது. வங்காளத்தின் கைத்தறி தொழில் துறையானது அரசாங்க ஆதரவினால் செழித்து வளர்ந்தது. உலக அளவிலான மஸ்லின் துணி வர்த்தகத்தில் வங்காளத்தை ஒரு மையம் ஆக்கியது. மஸ்லின் வர்த்தகமானது பதினேழு மற்றும் பதினெட்டாம் நூற்றாண்டுகளில் உச்சத்தை அடைந்தது. மாகாண தலைநகர் டாக்கா முகலாயப் பேரரசின் வணிக தலைநகரம் ஆனது. சூபிக்களின் தலைமையில் முகலாயர்கள் வங்காள டெல்டா பகுதியில் இருந்த அறுவடை நிலங்களை விரிவாக்கினார். இதன் காரணமாக வங்காள முஸ்லிம் சமூகத்தின் அடித்தளமும் ஒருங்கிணைக்கப்பட்டது. முகலாய அரசப் பிரதிநிதிகளின் ஆட்சியின்கீழ் 150 வருடங்களுக்கு பிறகு 1717 இல் வங்காள நவாப்பின் கீழ் வங்காளமானது ஒரு அரசாட்சியாக பகுதி அளவு சுதந்திரம் அடைந்தது. நவாப்கள் வங்காள பகுதி முழுவதும் வணிக இடங்களை அமைக்க ஐரோப்பிய நிறுவனங்களுக்கு அனுமதி அளித்தனர். பிரிட்டன், பிரான்ஸ், நெதர்லாந்து, டென்மார்க், போர்ச்சுக்கல் மற்றும் ஆஸ்திரியா-ஹங்கேரி ஆகிய நாடுகளின் நிறுவனங்கள் வணிகத் தொடர்பை ஏற்படுத்தின.
பிரிட்டிஷ் கிழக்கிந்திய நிறுவனத்தால் வங்காளம் எப்போது கைப்பற்றப்பட்டது?
{ "text": [ "1757" ], "answer_start": [ 295 ] }
63
1760 களில் பிரித்தானிய கிழக்கிந்திய நிறுவனம் வங்காள நெல் கப்பல்களில் இருந்த ஃப்ளஸ் அடுக்கு வடிவமைப்பை தங்களது கப்பல்களிலும் பயன்படுத்த ஆரம்பித்தது. இதன் காரணமாக தொழில் புரட்சியின் போது ஐரோப்பிய கப்பல்களின் வலிமையும் கடலில் செல்லும் தன்மையும் அதிகரித்தது. 1590 இல் முகலாயர்கள் கைப்பற்றியதிலிருந்து 1757 இல் பிரித்தானிய கிழக்கிந்திய கம்பெனி கைப்பற்றும் வரை வங்காள சுபா மாகாணமானது செழிப்பானதாக இருந்தது. இதுவே முகலாய பேரரசின் செழிப்பான மாகாணமாகும். இது முகலாயப் பேரரசின் பொருளாதார அதிகார மையமாக இருந்தது. முகலாயப் பேரரசின் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 50% இந்த மாகாணத்தில் இருந்து தான் உற்பத்தி செய்யப்பட்டது. உள்நாட்டு ரீதியாக, பெரும்பாலான இந்தியாவானது நெல், பட்டு மற்றும் பருத்தி ஆடைகள் ஆகிய வங்காள பொருட்களை சார்ந்தே இருந்தது. வெளிநாட்டு ரீதியாக, ஐரோப்பியர்கள் வங்காளப் பொருட்களான பருத்தி ஆடைகள், பட்டு மற்றும் அபினியை சார்ந்து இருந்தனர். ஆசியாவிலிருந்து டச்சுக்காரர்கள் இறக்குமதி செய்த மொத்த இறக்குமதியில் 40% வங்காளத்தில் இருந்து தான் இறக்குமதி செய்யப்பட்டது. உதாரணமாக 50%க்கும் மேற்பட்ட ஜவுளிகள் மற்றும் சுமாராக 80% பட்டுகளும் இங்கு இருந்து தான் இறக்குமதி செய்யப்பட்டன. வங்காளத்திலிருந்து சால்ட்பீட்டர் ஐரோப்பாவுக்கு கப்பலில் அனுப்பப்பட்டது. அபினி இந்தோனேசியாவில் விற்கப்பட்டது. மூலப் பொருளான பட்டு ஜப்பான் மற்றும் நெதர்லாந்துக்கு ஏற்றுமதி செய்யப்பட்டது. ஐரோப்பா, இந்தோனேசியா மற்றும் ஜப்பானுக்கு பருத்தி மற்றும் பட்டு ஆடைகள் ஏற்றுமதி செய்யப்பட்டன. வங்காளத்தை ஒரு முன்னணி பொருளாதார மையமாக நிறுவுவதில் அக்பர் முக்கியப் பங்காற்றினார். பெரும்பாலான காடுகளை விளைநிலங்களாக அக்பர் தான் மாற்றினார். சாகுபடி அதிகரிப்பதற்காக இப்பகுதியை கைப்பற்றிய உடனேயே அவர் கருவிகள் மற்றும் ஆட்களைக் கொண்டு காடுகளை அப்புறப்படுத்தினார். காடுகளை விவசாயத்திற்கு பயன்படுத்துவதற்காக சூபிக்களை கொண்டு வந்தார். பிற்காலங்களில் முகலாயப் பேரரசர்களால் வங்காளமானது நாடுகளின் சொர்க்கம் என்று அழைக்கப்பட்டது. முகலாயர்கள் நவீன வங்காள நாட்காட்டி முதலிய விவசாய சீர்த்திருத்தங்களை அறிமுகப்படுத்தினார். அறுவடைகளை வளர்ப்பதற்கும், ஒழுங்கமைப்பதற்கும், வரி வசூலித்தல், மற்றும் புது வருடம் மற்றும் இலையுதிர்கால விழாக்கள் உட்பட பொதுவான வங்காள கலாச்சாரத்திற்கும் இந்த நாட்காட்டி முக்கியப் பங்காற்றியது. தானியங்கள், உப்பு, பழங்கள், மதுபானங்கள் மற்றும் ஒயின்கள், விலையுயர்ந்த உலோகங்கள் மற்றும் ஆபரணங்கள் ஆகியவற்றை தயாரிப்பதில் இந்த மாகாணம் முன்னோடியாக இருந்தது. வங்காளத்தின் கைத்தறி தொழில் துறையானது அரசாங்க ஆதரவினால் செழித்து வளர்ந்தது. உலக அளவிலான மஸ்லின் துணி வர்த்தகத்தில் வங்காளத்தை ஒரு மையம் ஆக்கியது. மஸ்லின் வர்த்தகமானது பதினேழு மற்றும் பதினெட்டாம் நூற்றாண்டுகளில் உச்சத்தை அடைந்தது. மாகாண தலைநகர் டாக்கா முகலாயப் பேரரசின் வணிக தலைநகரம் ஆனது. சூபிக்களின் தலைமையில் முகலாயர்கள் வங்காள டெல்டா பகுதியில் இருந்த அறுவடை நிலங்களை விரிவாக்கினார். இதன் காரணமாக வங்காள முஸ்லிம் சமூகத்தின் அடித்தளமும் ஒருங்கிணைக்கப்பட்டது. முகலாய அரசப் பிரதிநிதிகளின் ஆட்சியின்கீழ் 150 வருடங்களுக்கு பிறகு 1717 இல் வங்காள நவாப்பின் கீழ் வங்காளமானது ஒரு அரசாட்சியாக பகுதி அளவு சுதந்திரம் அடைந்தது. நவாப்கள் வங்காள பகுதி முழுவதும் வணிக இடங்களை அமைக்க ஐரோப்பிய நிறுவனங்களுக்கு அனுமதி அளித்தனர். பிரிட்டன், பிரான்ஸ், நெதர்லாந்து, டென்மார்க், போர்ச்சுக்கல் மற்றும் ஆஸ்திரியா-ஹங்கேரி ஆகிய நாடுகளின் நிறுவனங்கள் வணிகத் தொடர்பை ஏற்படுத்தின.
தேசத்தின் சொர்க்கம் என்று அழைக்கப்படும் இடம் எது?
{ "text": [ "வங்காளமானது" ], "answer_start": [ 1700 ] }
64
1760 களில் பிரித்தானிய கிழக்கிந்திய நிறுவனம் வங்காள நெல் கப்பல்களில் இருந்த ஃப்ளஸ் அடுக்கு வடிவமைப்பை தங்களது கப்பல்களிலும் பயன்படுத்த ஆரம்பித்தது. இதன் காரணமாக தொழில் புரட்சியின் போது ஐரோப்பிய கப்பல்களின் வலிமையும் கடலில் செல்லும் தன்மையும் அதிகரித்தது. 1590 இல் முகலாயர்கள் கைப்பற்றியதிலிருந்து 1757 இல் பிரித்தானிய கிழக்கிந்திய கம்பெனி கைப்பற்றும் வரை வங்காள சுபா மாகாணமானது செழிப்பானதாக இருந்தது. இதுவே முகலாய பேரரசின் செழிப்பான மாகாணமாகும். இது முகலாயப் பேரரசின் பொருளாதார அதிகார மையமாக இருந்தது. முகலாயப் பேரரசின் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 50% இந்த மாகாணத்தில் இருந்து தான் உற்பத்தி செய்யப்பட்டது. உள்நாட்டு ரீதியாக, பெரும்பாலான இந்தியாவானது நெல், பட்டு மற்றும் பருத்தி ஆடைகள் ஆகிய வங்காள பொருட்களை சார்ந்தே இருந்தது. வெளிநாட்டு ரீதியாக, ஐரோப்பியர்கள் வங்காளப் பொருட்களான பருத்தி ஆடைகள், பட்டு மற்றும் அபினியை சார்ந்து இருந்தனர். ஆசியாவிலிருந்து டச்சுக்காரர்கள் இறக்குமதி செய்த மொத்த இறக்குமதியில் 40% வங்காளத்தில் இருந்து தான் இறக்குமதி செய்யப்பட்டது. உதாரணமாக 50%க்கும் மேற்பட்ட ஜவுளிகள் மற்றும் சுமாராக 80% பட்டுகளும் இங்கு இருந்து தான் இறக்குமதி செய்யப்பட்டன. வங்காளத்திலிருந்து சால்ட்பீட்டர் ஐரோப்பாவுக்கு கப்பலில் அனுப்பப்பட்டது. அபினி இந்தோனேசியாவில் விற்கப்பட்டது. மூலப் பொருளான பட்டு ஜப்பான் மற்றும் நெதர்லாந்துக்கு ஏற்றுமதி செய்யப்பட்டது. ஐரோப்பா, இந்தோனேசியா மற்றும் ஜப்பானுக்கு பருத்தி மற்றும் பட்டு ஆடைகள் ஏற்றுமதி செய்யப்பட்டன. வங்காளத்தை ஒரு முன்னணி பொருளாதார மையமாக நிறுவுவதில் அக்பர் முக்கியப் பங்காற்றினார். பெரும்பாலான காடுகளை விளைநிலங்களாக அக்பர் தான் மாற்றினார். சாகுபடி அதிகரிப்பதற்காக இப்பகுதியை கைப்பற்றிய உடனேயே அவர் கருவிகள் மற்றும் ஆட்களைக் கொண்டு காடுகளை அப்புறப்படுத்தினார். காடுகளை விவசாயத்திற்கு பயன்படுத்துவதற்காக சூபிக்களை கொண்டு வந்தார். பிற்காலங்களில் முகலாயப் பேரரசர்களால் வங்காளமானது நாடுகளின் சொர்க்கம் என்று அழைக்கப்பட்டது. முகலாயர்கள் நவீன வங்காள நாட்காட்டி முதலிய விவசாய சீர்த்திருத்தங்களை அறிமுகப்படுத்தினார். அறுவடைகளை வளர்ப்பதற்கும், ஒழுங்கமைப்பதற்கும், வரி வசூலித்தல், மற்றும் புது வருடம் மற்றும் இலையுதிர்கால விழாக்கள் உட்பட பொதுவான வங்காள கலாச்சாரத்திற்கும் இந்த நாட்காட்டி முக்கியப் பங்காற்றியது. தானியங்கள், உப்பு, பழங்கள், மதுபானங்கள் மற்றும் ஒயின்கள், விலையுயர்ந்த உலோகங்கள் மற்றும் ஆபரணங்கள் ஆகியவற்றை தயாரிப்பதில் இந்த மாகாணம் முன்னோடியாக இருந்தது. வங்காளத்தின் கைத்தறி தொழில் துறையானது அரசாங்க ஆதரவினால் செழித்து வளர்ந்தது. உலக அளவிலான மஸ்லின் துணி வர்த்தகத்தில் வங்காளத்தை ஒரு மையம் ஆக்கியது. மஸ்லின் வர்த்தகமானது பதினேழு மற்றும் பதினெட்டாம் நூற்றாண்டுகளில் உச்சத்தை அடைந்தது. மாகாண தலைநகர் டாக்கா முகலாயப் பேரரசின் வணிக தலைநகரம் ஆனது. சூபிக்களின் தலைமையில் முகலாயர்கள் வங்காள டெல்டா பகுதியில் இருந்த அறுவடை நிலங்களை விரிவாக்கினார். இதன் காரணமாக வங்காள முஸ்லிம் சமூகத்தின் அடித்தளமும் ஒருங்கிணைக்கப்பட்டது. முகலாய அரசப் பிரதிநிதிகளின் ஆட்சியின்கீழ் 150 வருடங்களுக்கு பிறகு 1717 இல் வங்காள நவாப்பின் கீழ் வங்காளமானது ஒரு அரசாட்சியாக பகுதி அளவு சுதந்திரம் அடைந்தது. நவாப்கள் வங்காள பகுதி முழுவதும் வணிக இடங்களை அமைக்க ஐரோப்பிய நிறுவனங்களுக்கு அனுமதி அளித்தனர். பிரிட்டன், பிரான்ஸ், நெதர்லாந்து, டென்மார்க், போர்ச்சுக்கல் மற்றும் ஆஸ்திரியா-ஹங்கேரி ஆகிய நாடுகளின் நிறுவனங்கள் வணிகத் தொடர்பை ஏற்படுத்தின.
எந்த இடம் ஐரோப்பியர்களால் செழிப்பாக கருதப்படுகிறது?
{ "text": [ "சுபா மாகாணமானது" ], "answer_start": [ 360 ] }
65
1760 களில் பிரித்தானிய கிழக்கிந்திய நிறுவனம் வங்காள நெல் கப்பல்களில் இருந்த ஃப்ளஸ் அடுக்கு வடிவமைப்பை தங்களது கப்பல்களிலும் பயன்படுத்த ஆரம்பித்தது. இதன் காரணமாக தொழில் புரட்சியின் போது ஐரோப்பிய கப்பல்களின் வலிமையும் கடலில் செல்லும் தன்மையும் அதிகரித்தது. 1590 இல் முகலாயர்கள் கைப்பற்றியதிலிருந்து 1757 இல் பிரித்தானிய கிழக்கிந்திய கம்பெனி கைப்பற்றும் வரை வங்காள சுபா மாகாணமானது செழிப்பானதாக இருந்தது. இதுவே முகலாய பேரரசின் செழிப்பான மாகாணமாகும். இது முகலாயப் பேரரசின் பொருளாதார அதிகார மையமாக இருந்தது. முகலாயப் பேரரசின் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 50% இந்த மாகாணத்தில் இருந்து தான் உற்பத்தி செய்யப்பட்டது. உள்நாட்டு ரீதியாக, பெரும்பாலான இந்தியாவானது நெல், பட்டு மற்றும் பருத்தி ஆடைகள் ஆகிய வங்காள பொருட்களை சார்ந்தே இருந்தது. வெளிநாட்டு ரீதியாக, ஐரோப்பியர்கள் வங்காளப் பொருட்களான பருத்தி ஆடைகள், பட்டு மற்றும் அபினியை சார்ந்து இருந்தனர். ஆசியாவிலிருந்து டச்சுக்காரர்கள் இறக்குமதி செய்த மொத்த இறக்குமதியில் 40% வங்காளத்தில் இருந்து தான் இறக்குமதி செய்யப்பட்டது. உதாரணமாக 50%க்கும் மேற்பட்ட ஜவுளிகள் மற்றும் சுமாராக 80% பட்டுகளும் இங்கு இருந்து தான் இறக்குமதி செய்யப்பட்டன. வங்காளத்திலிருந்து சால்ட்பீட்டர் ஐரோப்பாவுக்கு கப்பலில் அனுப்பப்பட்டது. அபினி இந்தோனேசியாவில் விற்கப்பட்டது. மூலப் பொருளான பட்டு ஜப்பான் மற்றும் நெதர்லாந்துக்கு ஏற்றுமதி செய்யப்பட்டது. ஐரோப்பா, இந்தோனேசியா மற்றும் ஜப்பானுக்கு பருத்தி மற்றும் பட்டு ஆடைகள் ஏற்றுமதி செய்யப்பட்டன. வங்காளத்தை ஒரு முன்னணி பொருளாதார மையமாக நிறுவுவதில் அக்பர் முக்கியப் பங்காற்றினார். பெரும்பாலான காடுகளை விளைநிலங்களாக அக்பர் தான் மாற்றினார். சாகுபடி அதிகரிப்பதற்காக இப்பகுதியை கைப்பற்றிய உடனேயே அவர் கருவிகள் மற்றும் ஆட்களைக் கொண்டு காடுகளை அப்புறப்படுத்தினார். காடுகளை விவசாயத்திற்கு பயன்படுத்துவதற்காக சூபிக்களை கொண்டு வந்தார். பிற்காலங்களில் முகலாயப் பேரரசர்களால் வங்காளமானது நாடுகளின் சொர்க்கம் என்று அழைக்கப்பட்டது. முகலாயர்கள் நவீன வங்காள நாட்காட்டி முதலிய விவசாய சீர்த்திருத்தங்களை அறிமுகப்படுத்தினார். அறுவடைகளை வளர்ப்பதற்கும், ஒழுங்கமைப்பதற்கும், வரி வசூலித்தல், மற்றும் புது வருடம் மற்றும் இலையுதிர்கால விழாக்கள் உட்பட பொதுவான வங்காள கலாச்சாரத்திற்கும் இந்த நாட்காட்டி முக்கியப் பங்காற்றியது. தானியங்கள், உப்பு, பழங்கள், மதுபானங்கள் மற்றும் ஒயின்கள், விலையுயர்ந்த உலோகங்கள் மற்றும் ஆபரணங்கள் ஆகியவற்றை தயாரிப்பதில் இந்த மாகாணம் முன்னோடியாக இருந்தது. வங்காளத்தின் கைத்தறி தொழில் துறையானது அரசாங்க ஆதரவினால் செழித்து வளர்ந்தது. உலக அளவிலான மஸ்லின் துணி வர்த்தகத்தில் வங்காளத்தை ஒரு மையம் ஆக்கியது. மஸ்லின் வர்த்தகமானது பதினேழு மற்றும் பதினெட்டாம் நூற்றாண்டுகளில் உச்சத்தை அடைந்தது. மாகாண தலைநகர் டாக்கா முகலாயப் பேரரசின் வணிக தலைநகரம் ஆனது. சூபிக்களின் தலைமையில் முகலாயர்கள் வங்காள டெல்டா பகுதியில் இருந்த அறுவடை நிலங்களை விரிவாக்கினார். இதன் காரணமாக வங்காள முஸ்லிம் சமூகத்தின் அடித்தளமும் ஒருங்கிணைக்கப்பட்டது. முகலாய அரசப் பிரதிநிதிகளின் ஆட்சியின்கீழ் 150 வருடங்களுக்கு பிறகு 1717 இல் வங்காள நவாப்பின் கீழ் வங்காளமானது ஒரு அரசாட்சியாக பகுதி அளவு சுதந்திரம் அடைந்தது. நவாப்கள் வங்காள பகுதி முழுவதும் வணிக இடங்களை அமைக்க ஐரோப்பிய நிறுவனங்களுக்கு அனுமதி அளித்தனர். பிரிட்டன், பிரான்ஸ், நெதர்லாந்து, டென்மார்க், போர்ச்சுக்கல் மற்றும் ஆஸ்திரியா-ஹங்கேரி ஆகிய நாடுகளின் நிறுவனங்கள் வணிகத் தொடர்பை ஏற்படுத்தின.
மூல பட்டு எங்கு ஏற்றுமதி செய்யப்பட்டது?
{ "text": [ "ஜப்பான் மற்றும் நெதர்லாந்துக்கு" ], "answer_start": [ 1190 ] }
66
1760 களில் பிரித்தானிய கிழக்கிந்திய நிறுவனம் வங்காள நெல் கப்பல்களில் இருந்த ஃப்ளஸ் அடுக்கு வடிவமைப்பை தங்களது கப்பல்களிலும் பயன்படுத்த ஆரம்பித்தது. இதன் காரணமாக தொழில் புரட்சியின் போது ஐரோப்பிய கப்பல்களின் வலிமையும் கடலில் செல்லும் தன்மையும் அதிகரித்தது. 1590 இல் முகலாயர்கள் கைப்பற்றியதிலிருந்து 1757 இல் பிரித்தானிய கிழக்கிந்திய கம்பெனி கைப்பற்றும் வரை வங்காள சுபா மாகாணமானது செழிப்பானதாக இருந்தது. இதுவே முகலாய பேரரசின் செழிப்பான மாகாணமாகும். இது முகலாயப் பேரரசின் பொருளாதார அதிகார மையமாக இருந்தது. முகலாயப் பேரரசின் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 50% இந்த மாகாணத்தில் இருந்து தான் உற்பத்தி செய்யப்பட்டது. உள்நாட்டு ரீதியாக, பெரும்பாலான இந்தியாவானது நெல், பட்டு மற்றும் பருத்தி ஆடைகள் ஆகிய வங்காள பொருட்களை சார்ந்தே இருந்தது. வெளிநாட்டு ரீதியாக, ஐரோப்பியர்கள் வங்காளப் பொருட்களான பருத்தி ஆடைகள், பட்டு மற்றும் அபினியை சார்ந்து இருந்தனர். ஆசியாவிலிருந்து டச்சுக்காரர்கள் இறக்குமதி செய்த மொத்த இறக்குமதியில் 40% வங்காளத்தில் இருந்து தான் இறக்குமதி செய்யப்பட்டது. உதாரணமாக 50%க்கும் மேற்பட்ட ஜவுளிகள் மற்றும் சுமாராக 80% பட்டுகளும் இங்கு இருந்து தான் இறக்குமதி செய்யப்பட்டன. வங்காளத்திலிருந்து சால்ட்பீட்டர் ஐரோப்பாவுக்கு கப்பலில் அனுப்பப்பட்டது. அபினி இந்தோனேசியாவில் விற்கப்பட்டது. மூலப் பொருளான பட்டு ஜப்பான் மற்றும் நெதர்லாந்துக்கு ஏற்றுமதி செய்யப்பட்டது. ஐரோப்பா, இந்தோனேசியா மற்றும் ஜப்பானுக்கு பருத்தி மற்றும் பட்டு ஆடைகள் ஏற்றுமதி செய்யப்பட்டன. வங்காளத்தை ஒரு முன்னணி பொருளாதார மையமாக நிறுவுவதில் அக்பர் முக்கியப் பங்காற்றினார். பெரும்பாலான காடுகளை விளைநிலங்களாக அக்பர் தான் மாற்றினார். சாகுபடி அதிகரிப்பதற்காக இப்பகுதியை கைப்பற்றிய உடனேயே அவர் கருவிகள் மற்றும் ஆட்களைக் கொண்டு காடுகளை அப்புறப்படுத்தினார். காடுகளை விவசாயத்திற்கு பயன்படுத்துவதற்காக சூபிக்களை கொண்டு வந்தார். பிற்காலங்களில் முகலாயப் பேரரசர்களால் வங்காளமானது நாடுகளின் சொர்க்கம் என்று அழைக்கப்பட்டது. முகலாயர்கள் நவீன வங்காள நாட்காட்டி முதலிய விவசாய சீர்த்திருத்தங்களை அறிமுகப்படுத்தினார். அறுவடைகளை வளர்ப்பதற்கும், ஒழுங்கமைப்பதற்கும், வரி வசூலித்தல், மற்றும் புது வருடம் மற்றும் இலையுதிர்கால விழாக்கள் உட்பட பொதுவான வங்காள கலாச்சாரத்திற்கும் இந்த நாட்காட்டி முக்கியப் பங்காற்றியது. தானியங்கள், உப்பு, பழங்கள், மதுபானங்கள் மற்றும் ஒயின்கள், விலையுயர்ந்த உலோகங்கள் மற்றும் ஆபரணங்கள் ஆகியவற்றை தயாரிப்பதில் இந்த மாகாணம் முன்னோடியாக இருந்தது. வங்காளத்தின் கைத்தறி தொழில் துறையானது அரசாங்க ஆதரவினால் செழித்து வளர்ந்தது. உலக அளவிலான மஸ்லின் துணி வர்த்தகத்தில் வங்காளத்தை ஒரு மையம் ஆக்கியது. மஸ்லின் வர்த்தகமானது பதினேழு மற்றும் பதினெட்டாம் நூற்றாண்டுகளில் உச்சத்தை அடைந்தது. மாகாண தலைநகர் டாக்கா முகலாயப் பேரரசின் வணிக தலைநகரம் ஆனது. சூபிக்களின் தலைமையில் முகலாயர்கள் வங்காள டெல்டா பகுதியில் இருந்த அறுவடை நிலங்களை விரிவாக்கினார். இதன் காரணமாக வங்காள முஸ்லிம் சமூகத்தின் அடித்தளமும் ஒருங்கிணைக்கப்பட்டது. முகலாய அரசப் பிரதிநிதிகளின் ஆட்சியின்கீழ் 150 வருடங்களுக்கு பிறகு 1717 இல் வங்காள நவாப்பின் கீழ் வங்காளமானது ஒரு அரசாட்சியாக பகுதி அளவு சுதந்திரம் அடைந்தது. நவாப்கள் வங்காள பகுதி முழுவதும் வணிக இடங்களை அமைக்க ஐரோப்பிய நிறுவனங்களுக்கு அனுமதி அளித்தனர். பிரிட்டன், பிரான்ஸ், நெதர்லாந்து, டென்மார்க், போர்ச்சுக்கல் மற்றும் ஆஸ்திரியா-ஹங்கேரி ஆகிய நாடுகளின் நிறுவனங்கள் வணிகத் தொடர்பை ஏற்படுத்தின.
அபினி எங்கே விற்கப்பட்டது?
{ "text": [ "இந்தோனேசியாவில்" ], "answer_start": [ 1140 ] }
67
1760 களில் பிரித்தானிய கிழக்கிந்திய நிறுவனம் வங்காள நெல் கப்பல்களில் இருந்த ஃப்ளஸ் அடுக்கு வடிவமைப்பை தங்களது கப்பல்களிலும் பயன்படுத்த ஆரம்பித்தது. இதன் காரணமாக தொழில் புரட்சியின் போது ஐரோப்பிய கப்பல்களின் வலிமையும் கடலில் செல்லும் தன்மையும் அதிகரித்தது. 1590 இல் முகலாயர்கள் கைப்பற்றியதிலிருந்து 1757 இல் பிரித்தானிய கிழக்கிந்திய கம்பெனி கைப்பற்றும் வரை வங்காள சுபா மாகாணமானது செழிப்பானதாக இருந்தது. இதுவே முகலாய பேரரசின் செழிப்பான மாகாணமாகும். இது முகலாயப் பேரரசின் பொருளாதார அதிகார மையமாக இருந்தது. முகலாயப் பேரரசின் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 50% இந்த மாகாணத்தில் இருந்து தான் உற்பத்தி செய்யப்பட்டது. உள்நாட்டு ரீதியாக, பெரும்பாலான இந்தியாவானது நெல், பட்டு மற்றும் பருத்தி ஆடைகள் ஆகிய வங்காள பொருட்களை சார்ந்தே இருந்தது. வெளிநாட்டு ரீதியாக, ஐரோப்பியர்கள் வங்காளப் பொருட்களான பருத்தி ஆடைகள், பட்டு மற்றும் அபினியை சார்ந்து இருந்தனர். ஆசியாவிலிருந்து டச்சுக்காரர்கள் இறக்குமதி செய்த மொத்த இறக்குமதியில் 40% வங்காளத்தில் இருந்து தான் இறக்குமதி செய்யப்பட்டது. உதாரணமாக 50%க்கும் மேற்பட்ட ஜவுளிகள் மற்றும் சுமாராக 80% பட்டுகளும் இங்கு இருந்து தான் இறக்குமதி செய்யப்பட்டன. வங்காளத்திலிருந்து சால்ட்பீட்டர் ஐரோப்பாவுக்கு கப்பலில் அனுப்பப்பட்டது. அபினி இந்தோனேசியாவில் விற்கப்பட்டது. மூலப் பொருளான பட்டு ஜப்பான் மற்றும் நெதர்லாந்துக்கு ஏற்றுமதி செய்யப்பட்டது. ஐரோப்பா, இந்தோனேசியா மற்றும் ஜப்பானுக்கு பருத்தி மற்றும் பட்டு ஆடைகள் ஏற்றுமதி செய்யப்பட்டன. வங்காளத்தை ஒரு முன்னணி பொருளாதார மையமாக நிறுவுவதில் அக்பர் முக்கியப் பங்காற்றினார். பெரும்பாலான காடுகளை விளைநிலங்களாக அக்பர் தான் மாற்றினார். சாகுபடி அதிகரிப்பதற்காக இப்பகுதியை கைப்பற்றிய உடனேயே அவர் கருவிகள் மற்றும் ஆட்களைக் கொண்டு காடுகளை அப்புறப்படுத்தினார். காடுகளை விவசாயத்திற்கு பயன்படுத்துவதற்காக சூபிக்களை கொண்டு வந்தார். பிற்காலங்களில் முகலாயப் பேரரசர்களால் வங்காளமானது நாடுகளின் சொர்க்கம் என்று அழைக்கப்பட்டது. முகலாயர்கள் நவீன வங்காள நாட்காட்டி முதலிய விவசாய சீர்த்திருத்தங்களை அறிமுகப்படுத்தினார். அறுவடைகளை வளர்ப்பதற்கும், ஒழுங்கமைப்பதற்கும், வரி வசூலித்தல், மற்றும் புது வருடம் மற்றும் இலையுதிர்கால விழாக்கள் உட்பட பொதுவான வங்காள கலாச்சாரத்திற்கும் இந்த நாட்காட்டி முக்கியப் பங்காற்றியது. தானியங்கள், உப்பு, பழங்கள், மதுபானங்கள் மற்றும் ஒயின்கள், விலையுயர்ந்த உலோகங்கள் மற்றும் ஆபரணங்கள் ஆகியவற்றை தயாரிப்பதில் இந்த மாகாணம் முன்னோடியாக இருந்தது. வங்காளத்தின் கைத்தறி தொழில் துறையானது அரசாங்க ஆதரவினால் செழித்து வளர்ந்தது. உலக அளவிலான மஸ்லின் துணி வர்த்தகத்தில் வங்காளத்தை ஒரு மையம் ஆக்கியது. மஸ்லின் வர்த்தகமானது பதினேழு மற்றும் பதினெட்டாம் நூற்றாண்டுகளில் உச்சத்தை அடைந்தது. மாகாண தலைநகர் டாக்கா முகலாயப் பேரரசின் வணிக தலைநகரம் ஆனது. சூபிக்களின் தலைமையில் முகலாயர்கள் வங்காள டெல்டா பகுதியில் இருந்த அறுவடை நிலங்களை விரிவாக்கினார். இதன் காரணமாக வங்காள முஸ்லிம் சமூகத்தின் அடித்தளமும் ஒருங்கிணைக்கப்பட்டது. முகலாய அரசப் பிரதிநிதிகளின் ஆட்சியின்கீழ் 150 வருடங்களுக்கு பிறகு 1717 இல் வங்காள நவாப்பின் கீழ் வங்காளமானது ஒரு அரசாட்சியாக பகுதி அளவு சுதந்திரம் அடைந்தது. நவாப்கள் வங்காள பகுதி முழுவதும் வணிக இடங்களை அமைக்க ஐரோப்பிய நிறுவனங்களுக்கு அனுமதி அளித்தனர். பிரிட்டன், பிரான்ஸ், நெதர்லாந்து, டென்மார்க், போர்ச்சுக்கல் மற்றும் ஆஸ்திரியா-ஹங்கேரி ஆகிய நாடுகளின் நிறுவனங்கள் வணிகத் தொடர்பை ஏற்படுத்தின.
எந்த நூற்றாண்டில் பிரிட்டிஷ் முகலாயர்களை ஆட்சி செய்வதிலிருந்து நீக்கியது?
{ "text": [ "" ], "answer_start": [ null ] }
68
1760 களில் பிரித்தானிய கிழக்கிந்திய நிறுவனம் வங்காள நெல் கப்பல்களில் இருந்த ஃப்ளஸ் அடுக்கு வடிவமைப்பை தங்களது கப்பல்களிலும் பயன்படுத்த ஆரம்பித்தது. இதன் காரணமாக தொழில் புரட்சியின் போது ஐரோப்பிய கப்பல்களின் வலிமையும் கடலில் செல்லும் தன்மையும் அதிகரித்தது. 1590 இல் முகலாயர்கள் கைப்பற்றியதிலிருந்து 1757 இல் பிரித்தானிய கிழக்கிந்திய கம்பெனி கைப்பற்றும் வரை வங்காள சுபா மாகாணமானது செழிப்பானதாக இருந்தது. இதுவே முகலாய பேரரசின் செழிப்பான மாகாணமாகும். இது முகலாயப் பேரரசின் பொருளாதார அதிகார மையமாக இருந்தது. முகலாயப் பேரரசின் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 50% இந்த மாகாணத்தில் இருந்து தான் உற்பத்தி செய்யப்பட்டது. உள்நாட்டு ரீதியாக, பெரும்பாலான இந்தியாவானது நெல், பட்டு மற்றும் பருத்தி ஆடைகள் ஆகிய வங்காள பொருட்களை சார்ந்தே இருந்தது. வெளிநாட்டு ரீதியாக, ஐரோப்பியர்கள் வங்காளப் பொருட்களான பருத்தி ஆடைகள், பட்டு மற்றும் அபினியை சார்ந்து இருந்தனர். ஆசியாவிலிருந்து டச்சுக்காரர்கள் இறக்குமதி செய்த மொத்த இறக்குமதியில் 40% வங்காளத்தில் இருந்து தான் இறக்குமதி செய்யப்பட்டது. உதாரணமாக 50%க்கும் மேற்பட்ட ஜவுளிகள் மற்றும் சுமாராக 80% பட்டுகளும் இங்கு இருந்து தான் இறக்குமதி செய்யப்பட்டன. வங்காளத்திலிருந்து சால்ட்பீட்டர் ஐரோப்பாவுக்கு கப்பலில் அனுப்பப்பட்டது. அபினி இந்தோனேசியாவில் விற்கப்பட்டது. மூலப் பொருளான பட்டு ஜப்பான் மற்றும் நெதர்லாந்துக்கு ஏற்றுமதி செய்யப்பட்டது. ஐரோப்பா, இந்தோனேசியா மற்றும் ஜப்பானுக்கு பருத்தி மற்றும் பட்டு ஆடைகள் ஏற்றுமதி செய்யப்பட்டன. வங்காளத்தை ஒரு முன்னணி பொருளாதார மையமாக நிறுவுவதில் அக்பர் முக்கியப் பங்காற்றினார். பெரும்பாலான காடுகளை விளைநிலங்களாக அக்பர் தான் மாற்றினார். சாகுபடி அதிகரிப்பதற்காக இப்பகுதியை கைப்பற்றிய உடனேயே அவர் கருவிகள் மற்றும் ஆட்களைக் கொண்டு காடுகளை அப்புறப்படுத்தினார். காடுகளை விவசாயத்திற்கு பயன்படுத்துவதற்காக சூபிக்களை கொண்டு வந்தார். பிற்காலங்களில் முகலாயப் பேரரசர்களால் வங்காளமானது நாடுகளின் சொர்க்கம் என்று அழைக்கப்பட்டது. முகலாயர்கள் நவீன வங்காள நாட்காட்டி முதலிய விவசாய சீர்த்திருத்தங்களை அறிமுகப்படுத்தினார். அறுவடைகளை வளர்ப்பதற்கும், ஒழுங்கமைப்பதற்கும், வரி வசூலித்தல், மற்றும் புது வருடம் மற்றும் இலையுதிர்கால விழாக்கள் உட்பட பொதுவான வங்காள கலாச்சாரத்திற்கும் இந்த நாட்காட்டி முக்கியப் பங்காற்றியது. தானியங்கள், உப்பு, பழங்கள், மதுபானங்கள் மற்றும் ஒயின்கள், விலையுயர்ந்த உலோகங்கள் மற்றும் ஆபரணங்கள் ஆகியவற்றை தயாரிப்பதில் இந்த மாகாணம் முன்னோடியாக இருந்தது. வங்காளத்தின் கைத்தறி தொழில் துறையானது அரசாங்க ஆதரவினால் செழித்து வளர்ந்தது. உலக அளவிலான மஸ்லின் துணி வர்த்தகத்தில் வங்காளத்தை ஒரு மையம் ஆக்கியது. மஸ்லின் வர்த்தகமானது பதினேழு மற்றும் பதினெட்டாம் நூற்றாண்டுகளில் உச்சத்தை அடைந்தது. மாகாண தலைநகர் டாக்கா முகலாயப் பேரரசின் வணிக தலைநகரம் ஆனது. சூபிக்களின் தலைமையில் முகலாயர்கள் வங்காள டெல்டா பகுதியில் இருந்த அறுவடை நிலங்களை விரிவாக்கினார். இதன் காரணமாக வங்காள முஸ்லிம் சமூகத்தின் அடித்தளமும் ஒருங்கிணைக்கப்பட்டது. முகலாய அரசப் பிரதிநிதிகளின் ஆட்சியின்கீழ் 150 வருடங்களுக்கு பிறகு 1717 இல் வங்காள நவாப்பின் கீழ் வங்காளமானது ஒரு அரசாட்சியாக பகுதி அளவு சுதந்திரம் அடைந்தது. நவாப்கள் வங்காள பகுதி முழுவதும் வணிக இடங்களை அமைக்க ஐரோப்பிய நிறுவனங்களுக்கு அனுமதி அளித்தனர். பிரிட்டன், பிரான்ஸ், நெதர்லாந்து, டென்மார்க், போர்ச்சுக்கல் மற்றும் ஆஸ்திரியா-ஹங்கேரி ஆகிய நாடுகளின் நிறுவனங்கள் வணிகத் தொடர்பை ஏற்படுத்தின.
எந்த ஆண்டு பிரிட்டிஷ் கிழக்கிந்திய நிறுவனம் பெங்கால் கப்பலின் வடிவமைப்பைப் பயன்படுத்தத் தொடங்கியது?
{ "text": [ "1760" ], "answer_start": [ 0 ] }
69
1880 ஆம் ஆண்டு நிலச்சரிவில் அழிந்துபோன நைனா தேவி கோயில் பின்னாளில் மீண்டும் கட்டப்பட்டது. இது நைனி ஏரியின் வடக்குப்புறக் கரையில் காணப்படுகிறது. இந்தக் கோயிலில் இருக்கும் கடவுளான மா நைனா தேவி நேத்ராக்கள் அல்லது கண்களைக் குறிக்கிறது. நைனா தேவியின் பக்கவாட்டில் இருப்பவர்கள் மாதா காளியும் கணேச பெருமானும் ஆவர். காட்டிற்குள் இருக்கும் செயிண்ட். ஜான் தேவாலயம் 1844ஆம் ஆண்டில் நிறுவப்பட்டது என்பதுடன், நைனா தேவி கோயிலில் இருந்து கிட்டத்தட்ட அரை மைல் தொலைவில் (மல்லிடால்) நகரத்தின் வடக்கு மூலையில் அமைந்திருக்கிறது. இந்த தேவாலயம் கல்கத்தா பிஷப்பான டேனியல் வில்சனின் நினைவாக பெயரிடப்பட்டது, இவர் 1844ஆம் ஆண்டில் இந்த தேவாலயத்தின் நிறுவுதலுக்காக நைனிடாலுக்கு வருகை புரிந்தபோது உடல் நலமில்லாமல் போன பின்னர் காட்டின் நுனியிலிருந்த கட்டி முடிக்கப்படாத வீட்டில் தூங்கும்படி கேட்டுக்கொள்ளப்பட்டார். (பார்க்க நைனிடாலுக்கான இலக்கிய பார்வைக்குறிப்பு பக்கத்திலிருந்து எடுக்கப்பட்ட ஜோசையா பேட்மேன் கட்டுரை. ) 1880 ஆம் ஆண்டில் ஏற்பட்ட நிலச்சரிவில் மரணமடைந்தவர்களின் பெயர்கள் பலிபீடத்தில் இருக்கும் பித்தளைத் தகட்டில் பொறிக்கப்பட்டிருக்கின்றன. முன்னதாக அரசு மாளிகை என்று அறியப்பட்ட ராஜ் பவன் என்றும் அறியப்படுகின்ற ஆளுநர் மாளிகை 1899 ஆம் ஆண்டு கட்டப்பட்டது என்பதுடன் எஃப். டபிள்யு. ஸ்டீவன்ஸ் என்ற கட்டிடக்கலை நிபுணரால் விக்டோரியன் கோதிக் உள்நாட்டு பாணியில் ("உள்நாட்டு கோதிக்" என்றும் அறியப்படுவது) வடிவமைக்கப்பட்டது. உண்மையில் வட கிழக்கு பிரதேசத்தின் ஆளுநருடைய கோடைக்கால தங்குமிடத்திற்கென்று கட்டப்பட்ட இது, பின்னாளில் ஒருங்கிணைந்த பிரதேசங்களின் லெப்டினெண்ட் ஆளுநருக்கான கோடைக்கால வசிப்பிடம் ஆனது. தற்போது, ராஜ் பவன் உத்திரகண்டின் ஆளுநருக்கும் மாநிலத்திற்கு வருகை தரும் விருந்தினர்களுக்கும் அதிகாரப்பூர்வ விருந்தினர் மாளிகையாக இருந்து வருகிறது. இந்த வளாகம் 113 அறைகள், ஒரு பெரிய தோட்டம், ஒரு நீச்சல் குளம் மற்றும் கோல்ஃப் மைதானங்களோடு இரண்டு அடுக்கு மாளிகையாக இருக்கிறது. இதற்கு வருகைபுரிய முன் அனுமதி பெறவேண்டியது அவசியம். பனிக் காட்சி 2,270 மீ (7,448 அடி) உயரத்தில் அமைந்துள்ளது என்பதுடன் கேபிள் கார் மூலம் சுலபமாக அடைந்துவிடக்கூடிய ஷெர்-கா-தண்டா ரிட்ஜின் (நகரத்தின் நடுவிலிருந்து வடகிழக்கில் அமைந்துள்ள வடக்குப்பகுதி) மேலே அமைந்திருக்கிறது. கேபிள் காருக்கான கட்டணம் பெரியவர்களுக்கு ரூபாய். 100, குழந்தைகளுக்கு ரூபாய். 60. கட்டணங்கள் அந்த இடத்தில் ஒரு மணிநேரத்திற்கு தங்கியிருப்பதற்கானதாகும். நேரங்கள், வானம் தெளிவாக இருக்கும் நாளில் காலை பத்து மணி முதல் மாலை ஐந்து மணி வரை, இச்சமயத்தில் நந்தா தேவி, திரிசூல் மற்றும் நந்தா கோட் உள்ளிட்ட உயரமான இமாலய பனிப்படலத்தின் அற்புதமான காட்சிகளைக் காணமுடியும். இந்த மலைத்தொடர்களைப் பார்ப்பதற்கான சிறந்த நேரம் அக்டோபர் மற்றும் நவம்பர் பிற்பகுதிகள் ஆகும். (பார்க்க நைனிடாலுக்கான இலக்கிய பார்வைக்குறிப்பு பக்கத்திலிருந்து எடுக்கப்பட்ட ஜோப் ஃபேரர் கட்டுரை. )சைனா அல்லது சீனா பீக் எனப்படும் நைனா பீக். நைனா பீக் என்பது நகரத்திலுள்ள மிக உயரமான மலைமுகடு, இதன் உயரம் 2,615 மீ (8,579 அடி). நகரத்தின் (மாலிடால்) வடக்கு முனையிலிருந்து 6 கிமீ (4 மை) நடைதொலைவில் இருக்கிறது. மலைமுகட்டிலிருந்து உயரமான இமாலயத்தின் பரந்தகன்ற பனிப்போர்வையை மட்டுமல்லாது நைனிடால் நகரத்தின் பரந்த தோற்றத்தையும் ஒருவர் காண முடியும்.
டிஃபின் டாப்பின் மற்ற பெயர் என்ன?
{ "text": [ "" ], "answer_start": [ null ] }
70
1880 ஆம் ஆண்டு நிலச்சரிவில் அழிந்துபோன நைனா தேவி கோயில் பின்னாளில் மீண்டும் கட்டப்பட்டது. இது நைனி ஏரியின் வடக்குப்புறக் கரையில் காணப்படுகிறது. இந்தக் கோயிலில் இருக்கும் கடவுளான மா நைனா தேவி நேத்ராக்கள் அல்லது கண்களைக் குறிக்கிறது. நைனா தேவியின் பக்கவாட்டில் இருப்பவர்கள் மாதா காளியும் கணேச பெருமானும் ஆவர். காட்டிற்குள் இருக்கும் செயிண்ட். ஜான் தேவாலயம் 1844ஆம் ஆண்டில் நிறுவப்பட்டது என்பதுடன், நைனா தேவி கோயிலில் இருந்து கிட்டத்தட்ட அரை மைல் தொலைவில் (மல்லிடால்) நகரத்தின் வடக்கு மூலையில் அமைந்திருக்கிறது. இந்த தேவாலயம் கல்கத்தா பிஷப்பான டேனியல் வில்சனின் நினைவாக பெயரிடப்பட்டது, இவர் 1844ஆம் ஆண்டில் இந்த தேவாலயத்தின் நிறுவுதலுக்காக நைனிடாலுக்கு வருகை புரிந்தபோது உடல் நலமில்லாமல் போன பின்னர் காட்டின் நுனியிலிருந்த கட்டி முடிக்கப்படாத வீட்டில் தூங்கும்படி கேட்டுக்கொள்ளப்பட்டார். (பார்க்க நைனிடாலுக்கான இலக்கிய பார்வைக்குறிப்பு பக்கத்திலிருந்து எடுக்கப்பட்ட ஜோசையா பேட்மேன் கட்டுரை. ) 1880 ஆம் ஆண்டில் ஏற்பட்ட நிலச்சரிவில் மரணமடைந்தவர்களின் பெயர்கள் பலிபீடத்தில் இருக்கும் பித்தளைத் தகட்டில் பொறிக்கப்பட்டிருக்கின்றன. முன்னதாக அரசு மாளிகை என்று அறியப்பட்ட ராஜ் பவன் என்றும் அறியப்படுகின்ற ஆளுநர் மாளிகை 1899 ஆம் ஆண்டு கட்டப்பட்டது என்பதுடன் எஃப். டபிள்யு. ஸ்டீவன்ஸ் என்ற கட்டிடக்கலை நிபுணரால் விக்டோரியன் கோதிக் உள்நாட்டு பாணியில் ("உள்நாட்டு கோதிக்" என்றும் அறியப்படுவது) வடிவமைக்கப்பட்டது. உண்மையில் வட கிழக்கு பிரதேசத்தின் ஆளுநருடைய கோடைக்கால தங்குமிடத்திற்கென்று கட்டப்பட்ட இது, பின்னாளில் ஒருங்கிணைந்த பிரதேசங்களின் லெப்டினெண்ட் ஆளுநருக்கான கோடைக்கால வசிப்பிடம் ஆனது. தற்போது, ராஜ் பவன் உத்திரகண்டின் ஆளுநருக்கும் மாநிலத்திற்கு வருகை தரும் விருந்தினர்களுக்கும் அதிகாரப்பூர்வ விருந்தினர் மாளிகையாக இருந்து வருகிறது. இந்த வளாகம் 113 அறைகள், ஒரு பெரிய தோட்டம், ஒரு நீச்சல் குளம் மற்றும் கோல்ஃப் மைதானங்களோடு இரண்டு அடுக்கு மாளிகையாக இருக்கிறது. இதற்கு வருகைபுரிய முன் அனுமதி பெறவேண்டியது அவசியம். பனிக் காட்சி 2,270 மீ (7,448 அடி) உயரத்தில் அமைந்துள்ளது என்பதுடன் கேபிள் கார் மூலம் சுலபமாக அடைந்துவிடக்கூடிய ஷெர்-கா-தண்டா ரிட்ஜின் (நகரத்தின் நடுவிலிருந்து வடகிழக்கில் அமைந்துள்ள வடக்குப்பகுதி) மேலே அமைந்திருக்கிறது. கேபிள் காருக்கான கட்டணம் பெரியவர்களுக்கு ரூபாய். 100, குழந்தைகளுக்கு ரூபாய். 60. கட்டணங்கள் அந்த இடத்தில் ஒரு மணிநேரத்திற்கு தங்கியிருப்பதற்கானதாகும். நேரங்கள், வானம் தெளிவாக இருக்கும் நாளில் காலை பத்து மணி முதல் மாலை ஐந்து மணி வரை, இச்சமயத்தில் நந்தா தேவி, திரிசூல் மற்றும் நந்தா கோட் உள்ளிட்ட உயரமான இமாலய பனிப்படலத்தின் அற்புதமான காட்சிகளைக் காணமுடியும். இந்த மலைத்தொடர்களைப் பார்ப்பதற்கான சிறந்த நேரம் அக்டோபர் மற்றும் நவம்பர் பிற்பகுதிகள் ஆகும். (பார்க்க நைனிடாலுக்கான இலக்கிய பார்வைக்குறிப்பு பக்கத்திலிருந்து எடுக்கப்பட்ட ஜோப் ஃபேரர் கட்டுரை. )சைனா அல்லது சீனா பீக் எனப்படும் நைனா பீக். நைனா பீக் என்பது நகரத்திலுள்ள மிக உயரமான மலைமுகடு, இதன் உயரம் 2,615 மீ (8,579 அடி). நகரத்தின் (மாலிடால்) வடக்கு முனையிலிருந்து 6 கிமீ (4 மை) நடைதொலைவில் இருக்கிறது. மலைமுகட்டிலிருந்து உயரமான இமாலயத்தின் பரந்தகன்ற பனிப்போர்வையை மட்டுமல்லாது நைனிடால் நகரத்தின் பரந்த தோற்றத்தையும் ஒருவர் காண முடியும்.
நிலச்சரிவில் நைனா தேவியின் கோவில் எந்த ஆண்டில் அழிக்கப்பட்டது?
{ "text": [ "1880" ], "answer_start": [ 0 ] }
71
1880 ஆம் ஆண்டு நிலச்சரிவில் அழிந்துபோன நைனா தேவி கோயில் பின்னாளில் மீண்டும் கட்டப்பட்டது. இது நைனி ஏரியின் வடக்குப்புறக் கரையில் காணப்படுகிறது. இந்தக் கோயிலில் இருக்கும் கடவுளான மா நைனா தேவி நேத்ராக்கள் அல்லது கண்களைக் குறிக்கிறது. நைனா தேவியின் பக்கவாட்டில் இருப்பவர்கள் மாதா காளியும் கணேச பெருமானும் ஆவர். காட்டிற்குள் இருக்கும் செயிண்ட். ஜான் தேவாலயம் 1844ஆம் ஆண்டில் நிறுவப்பட்டது என்பதுடன், நைனா தேவி கோயிலில் இருந்து கிட்டத்தட்ட அரை மைல் தொலைவில் (மல்லிடால்) நகரத்தின் வடக்கு மூலையில் அமைந்திருக்கிறது. இந்த தேவாலயம் கல்கத்தா பிஷப்பான டேனியல் வில்சனின் நினைவாக பெயரிடப்பட்டது, இவர் 1844ஆம் ஆண்டில் இந்த தேவாலயத்தின் நிறுவுதலுக்காக நைனிடாலுக்கு வருகை புரிந்தபோது உடல் நலமில்லாமல் போன பின்னர் காட்டின் நுனியிலிருந்த கட்டி முடிக்கப்படாத வீட்டில் தூங்கும்படி கேட்டுக்கொள்ளப்பட்டார். (பார்க்க நைனிடாலுக்கான இலக்கிய பார்வைக்குறிப்பு பக்கத்திலிருந்து எடுக்கப்பட்ட ஜோசையா பேட்மேன் கட்டுரை. ) 1880 ஆம் ஆண்டில் ஏற்பட்ட நிலச்சரிவில் மரணமடைந்தவர்களின் பெயர்கள் பலிபீடத்தில் இருக்கும் பித்தளைத் தகட்டில் பொறிக்கப்பட்டிருக்கின்றன. முன்னதாக அரசு மாளிகை என்று அறியப்பட்ட ராஜ் பவன் என்றும் அறியப்படுகின்ற ஆளுநர் மாளிகை 1899 ஆம் ஆண்டு கட்டப்பட்டது என்பதுடன் எஃப். டபிள்யு. ஸ்டீவன்ஸ் என்ற கட்டிடக்கலை நிபுணரால் விக்டோரியன் கோதிக் உள்நாட்டு பாணியில் ("உள்நாட்டு கோதிக்" என்றும் அறியப்படுவது) வடிவமைக்கப்பட்டது. உண்மையில் வட கிழக்கு பிரதேசத்தின் ஆளுநருடைய கோடைக்கால தங்குமிடத்திற்கென்று கட்டப்பட்ட இது, பின்னாளில் ஒருங்கிணைந்த பிரதேசங்களின் லெப்டினெண்ட் ஆளுநருக்கான கோடைக்கால வசிப்பிடம் ஆனது. தற்போது, ராஜ் பவன் உத்திரகண்டின் ஆளுநருக்கும் மாநிலத்திற்கு வருகை தரும் விருந்தினர்களுக்கும் அதிகாரப்பூர்வ விருந்தினர் மாளிகையாக இருந்து வருகிறது. இந்த வளாகம் 113 அறைகள், ஒரு பெரிய தோட்டம், ஒரு நீச்சல் குளம் மற்றும் கோல்ஃப் மைதானங்களோடு இரண்டு அடுக்கு மாளிகையாக இருக்கிறது. இதற்கு வருகைபுரிய முன் அனுமதி பெறவேண்டியது அவசியம். பனிக் காட்சி 2,270 மீ (7,448 அடி) உயரத்தில் அமைந்துள்ளது என்பதுடன் கேபிள் கார் மூலம் சுலபமாக அடைந்துவிடக்கூடிய ஷெர்-கா-தண்டா ரிட்ஜின் (நகரத்தின் நடுவிலிருந்து வடகிழக்கில் அமைந்துள்ள வடக்குப்பகுதி) மேலே அமைந்திருக்கிறது. கேபிள் காருக்கான கட்டணம் பெரியவர்களுக்கு ரூபாய். 100, குழந்தைகளுக்கு ரூபாய். 60. கட்டணங்கள் அந்த இடத்தில் ஒரு மணிநேரத்திற்கு தங்கியிருப்பதற்கானதாகும். நேரங்கள், வானம் தெளிவாக இருக்கும் நாளில் காலை பத்து மணி முதல் மாலை ஐந்து மணி வரை, இச்சமயத்தில் நந்தா தேவி, திரிசூல் மற்றும் நந்தா கோட் உள்ளிட்ட உயரமான இமாலய பனிப்படலத்தின் அற்புதமான காட்சிகளைக் காணமுடியும். இந்த மலைத்தொடர்களைப் பார்ப்பதற்கான சிறந்த நேரம் அக்டோபர் மற்றும் நவம்பர் பிற்பகுதிகள் ஆகும். (பார்க்க நைனிடாலுக்கான இலக்கிய பார்வைக்குறிப்பு பக்கத்திலிருந்து எடுக்கப்பட்ட ஜோப் ஃபேரர் கட்டுரை. )சைனா அல்லது சீனா பீக் எனப்படும் நைனா பீக். நைனா பீக் என்பது நகரத்திலுள்ள மிக உயரமான மலைமுகடு, இதன் உயரம் 2,615 மீ (8,579 அடி). நகரத்தின் (மாலிடால்) வடக்கு முனையிலிருந்து 6 கிமீ (4 மை) நடைதொலைவில் இருக்கிறது. மலைமுகட்டிலிருந்து உயரமான இமாலயத்தின் பரந்தகன்ற பனிப்போர்வையை மட்டுமல்லாது நைனிடால் நகரத்தின் பரந்த தோற்றத்தையும் ஒருவர் காண முடியும்.
செயிண்ட்.ஜான் தேவாலயம் தேவாலயம் யாருடைய நினைவாக பெயரிடப்பட்டது?
{ "text": [ "கல்கத்தா பிஷப்பான டேனியல் வில்சனின்" ], "answer_start": [ 517 ] }
72
1880 ஆம் ஆண்டு நிலச்சரிவில் அழிந்துபோன நைனா தேவி கோயில் பின்னாளில் மீண்டும் கட்டப்பட்டது. இது நைனி ஏரியின் வடக்குப்புறக் கரையில் காணப்படுகிறது. இந்தக் கோயிலில் இருக்கும் கடவுளான மா நைனா தேவி நேத்ராக்கள் அல்லது கண்களைக் குறிக்கிறது. நைனா தேவியின் பக்கவாட்டில் இருப்பவர்கள் மாதா காளியும் கணேச பெருமானும் ஆவர். காட்டிற்குள் இருக்கும் செயிண்ட். ஜான் தேவாலயம் 1844ஆம் ஆண்டில் நிறுவப்பட்டது என்பதுடன், நைனா தேவி கோயிலில் இருந்து கிட்டத்தட்ட அரை மைல் தொலைவில் (மல்லிடால்) நகரத்தின் வடக்கு மூலையில் அமைந்திருக்கிறது. இந்த தேவாலயம் கல்கத்தா பிஷப்பான டேனியல் வில்சனின் நினைவாக பெயரிடப்பட்டது, இவர் 1844ஆம் ஆண்டில் இந்த தேவாலயத்தின் நிறுவுதலுக்காக நைனிடாலுக்கு வருகை புரிந்தபோது உடல் நலமில்லாமல் போன பின்னர் காட்டின் நுனியிலிருந்த கட்டி முடிக்கப்படாத வீட்டில் தூங்கும்படி கேட்டுக்கொள்ளப்பட்டார். (பார்க்க நைனிடாலுக்கான இலக்கிய பார்வைக்குறிப்பு பக்கத்திலிருந்து எடுக்கப்பட்ட ஜோசையா பேட்மேன் கட்டுரை. ) 1880 ஆம் ஆண்டில் ஏற்பட்ட நிலச்சரிவில் மரணமடைந்தவர்களின் பெயர்கள் பலிபீடத்தில் இருக்கும் பித்தளைத் தகட்டில் பொறிக்கப்பட்டிருக்கின்றன. முன்னதாக அரசு மாளிகை என்று அறியப்பட்ட ராஜ் பவன் என்றும் அறியப்படுகின்ற ஆளுநர் மாளிகை 1899 ஆம் ஆண்டு கட்டப்பட்டது என்பதுடன் எஃப். டபிள்யு. ஸ்டீவன்ஸ் என்ற கட்டிடக்கலை நிபுணரால் விக்டோரியன் கோதிக் உள்நாட்டு பாணியில் ("உள்நாட்டு கோதிக்" என்றும் அறியப்படுவது) வடிவமைக்கப்பட்டது. உண்மையில் வட கிழக்கு பிரதேசத்தின் ஆளுநருடைய கோடைக்கால தங்குமிடத்திற்கென்று கட்டப்பட்ட இது, பின்னாளில் ஒருங்கிணைந்த பிரதேசங்களின் லெப்டினெண்ட் ஆளுநருக்கான கோடைக்கால வசிப்பிடம் ஆனது. தற்போது, ராஜ் பவன் உத்திரகண்டின் ஆளுநருக்கும் மாநிலத்திற்கு வருகை தரும் விருந்தினர்களுக்கும் அதிகாரப்பூர்வ விருந்தினர் மாளிகையாக இருந்து வருகிறது. இந்த வளாகம் 113 அறைகள், ஒரு பெரிய தோட்டம், ஒரு நீச்சல் குளம் மற்றும் கோல்ஃப் மைதானங்களோடு இரண்டு அடுக்கு மாளிகையாக இருக்கிறது. இதற்கு வருகைபுரிய முன் அனுமதி பெறவேண்டியது அவசியம். பனிக் காட்சி 2,270 மீ (7,448 அடி) உயரத்தில் அமைந்துள்ளது என்பதுடன் கேபிள் கார் மூலம் சுலபமாக அடைந்துவிடக்கூடிய ஷெர்-கா-தண்டா ரிட்ஜின் (நகரத்தின் நடுவிலிருந்து வடகிழக்கில் அமைந்துள்ள வடக்குப்பகுதி) மேலே அமைந்திருக்கிறது. கேபிள் காருக்கான கட்டணம் பெரியவர்களுக்கு ரூபாய். 100, குழந்தைகளுக்கு ரூபாய். 60. கட்டணங்கள் அந்த இடத்தில் ஒரு மணிநேரத்திற்கு தங்கியிருப்பதற்கானதாகும். நேரங்கள், வானம் தெளிவாக இருக்கும் நாளில் காலை பத்து மணி முதல் மாலை ஐந்து மணி வரை, இச்சமயத்தில் நந்தா தேவி, திரிசூல் மற்றும் நந்தா கோட் உள்ளிட்ட உயரமான இமாலய பனிப்படலத்தின் அற்புதமான காட்சிகளைக் காணமுடியும். இந்த மலைத்தொடர்களைப் பார்ப்பதற்கான சிறந்த நேரம் அக்டோபர் மற்றும் நவம்பர் பிற்பகுதிகள் ஆகும். (பார்க்க நைனிடாலுக்கான இலக்கிய பார்வைக்குறிப்பு பக்கத்திலிருந்து எடுக்கப்பட்ட ஜோப் ஃபேரர் கட்டுரை. )சைனா அல்லது சீனா பீக் எனப்படும் நைனா பீக். நைனா பீக் என்பது நகரத்திலுள்ள மிக உயரமான மலைமுகடு, இதன் உயரம் 2,615 மீ (8,579 அடி). நகரத்தின் (மாலிடால்) வடக்கு முனையிலிருந்து 6 கிமீ (4 மை) நடைதொலைவில் இருக்கிறது. மலைமுகட்டிலிருந்து உயரமான இமாலயத்தின் பரந்தகன்ற பனிப்போர்வையை மட்டுமல்லாது நைனிடால் நகரத்தின் பரந்த தோற்றத்தையும் ஒருவர் காண முடியும்.
நைனி ஏரி கோவிலில் தெய்வம் யார்?
{ "text": [ "நைனா தேவி நேத்ராக்கள்" ], "answer_start": [ 179 ] }
73
1880 ஆம் ஆண்டு நிலச்சரிவில் அழிந்துபோன நைனா தேவி கோயில் பின்னாளில் மீண்டும் கட்டப்பட்டது. இது நைனி ஏரியின் வடக்குப்புறக் கரையில் காணப்படுகிறது. இந்தக் கோயிலில் இருக்கும் கடவுளான மா நைனா தேவி நேத்ராக்கள் அல்லது கண்களைக் குறிக்கிறது. நைனா தேவியின் பக்கவாட்டில் இருப்பவர்கள் மாதா காளியும் கணேச பெருமானும் ஆவர். காட்டிற்குள் இருக்கும் செயிண்ட். ஜான் தேவாலயம் 1844ஆம் ஆண்டில் நிறுவப்பட்டது என்பதுடன், நைனா தேவி கோயிலில் இருந்து கிட்டத்தட்ட அரை மைல் தொலைவில் (மல்லிடால்) நகரத்தின் வடக்கு மூலையில் அமைந்திருக்கிறது. இந்த தேவாலயம் கல்கத்தா பிஷப்பான டேனியல் வில்சனின் நினைவாக பெயரிடப்பட்டது, இவர் 1844ஆம் ஆண்டில் இந்த தேவாலயத்தின் நிறுவுதலுக்காக நைனிடாலுக்கு வருகை புரிந்தபோது உடல் நலமில்லாமல் போன பின்னர் காட்டின் நுனியிலிருந்த கட்டி முடிக்கப்படாத வீட்டில் தூங்கும்படி கேட்டுக்கொள்ளப்பட்டார். (பார்க்க நைனிடாலுக்கான இலக்கிய பார்வைக்குறிப்பு பக்கத்திலிருந்து எடுக்கப்பட்ட ஜோசையா பேட்மேன் கட்டுரை. ) 1880 ஆம் ஆண்டில் ஏற்பட்ட நிலச்சரிவில் மரணமடைந்தவர்களின் பெயர்கள் பலிபீடத்தில் இருக்கும் பித்தளைத் தகட்டில் பொறிக்கப்பட்டிருக்கின்றன. முன்னதாக அரசு மாளிகை என்று அறியப்பட்ட ராஜ் பவன் என்றும் அறியப்படுகின்ற ஆளுநர் மாளிகை 1899 ஆம் ஆண்டு கட்டப்பட்டது என்பதுடன் எஃப். டபிள்யு. ஸ்டீவன்ஸ் என்ற கட்டிடக்கலை நிபுணரால் விக்டோரியன் கோதிக் உள்நாட்டு பாணியில் ("உள்நாட்டு கோதிக்" என்றும் அறியப்படுவது) வடிவமைக்கப்பட்டது. உண்மையில் வட கிழக்கு பிரதேசத்தின் ஆளுநருடைய கோடைக்கால தங்குமிடத்திற்கென்று கட்டப்பட்ட இது, பின்னாளில் ஒருங்கிணைந்த பிரதேசங்களின் லெப்டினெண்ட் ஆளுநருக்கான கோடைக்கால வசிப்பிடம் ஆனது. தற்போது, ராஜ் பவன் உத்திரகண்டின் ஆளுநருக்கும் மாநிலத்திற்கு வருகை தரும் விருந்தினர்களுக்கும் அதிகாரப்பூர்வ விருந்தினர் மாளிகையாக இருந்து வருகிறது. இந்த வளாகம் 113 அறைகள், ஒரு பெரிய தோட்டம், ஒரு நீச்சல் குளம் மற்றும் கோல்ஃப் மைதானங்களோடு இரண்டு அடுக்கு மாளிகையாக இருக்கிறது. இதற்கு வருகைபுரிய முன் அனுமதி பெறவேண்டியது அவசியம். பனிக் காட்சி 2,270 மீ (7,448 அடி) உயரத்தில் அமைந்துள்ளது என்பதுடன் கேபிள் கார் மூலம் சுலபமாக அடைந்துவிடக்கூடிய ஷெர்-கா-தண்டா ரிட்ஜின் (நகரத்தின் நடுவிலிருந்து வடகிழக்கில் அமைந்துள்ள வடக்குப்பகுதி) மேலே அமைந்திருக்கிறது. கேபிள் காருக்கான கட்டணம் பெரியவர்களுக்கு ரூபாய். 100, குழந்தைகளுக்கு ரூபாய். 60. கட்டணங்கள் அந்த இடத்தில் ஒரு மணிநேரத்திற்கு தங்கியிருப்பதற்கானதாகும். நேரங்கள், வானம் தெளிவாக இருக்கும் நாளில் காலை பத்து மணி முதல் மாலை ஐந்து மணி வரை, இச்சமயத்தில் நந்தா தேவி, திரிசூல் மற்றும் நந்தா கோட் உள்ளிட்ட உயரமான இமாலய பனிப்படலத்தின் அற்புதமான காட்சிகளைக் காணமுடியும். இந்த மலைத்தொடர்களைப் பார்ப்பதற்கான சிறந்த நேரம் அக்டோபர் மற்றும் நவம்பர் பிற்பகுதிகள் ஆகும். (பார்க்க நைனிடாலுக்கான இலக்கிய பார்வைக்குறிப்பு பக்கத்திலிருந்து எடுக்கப்பட்ட ஜோப் ஃபேரர் கட்டுரை. )சைனா அல்லது சீனா பீக் எனப்படும் நைனா பீக். நைனா பீக் என்பது நகரத்திலுள்ள மிக உயரமான மலைமுகடு, இதன் உயரம் 2,615 மீ (8,579 அடி). நகரத்தின் (மாலிடால்) வடக்கு முனையிலிருந்து 6 கிமீ (4 மை) நடைதொலைவில் இருக்கிறது. மலைமுகட்டிலிருந்து உயரமான இமாலயத்தின் பரந்தகன்ற பனிப்போர்வையை மட்டுமல்லாது நைனிடால் நகரத்தின் பரந்த தோற்றத்தையும் ஒருவர் காண முடியும்.
ஆரியபட்டா மலையின் உயரம் என்ன?
{ "text": [ "" ], "answer_start": [ null ] }
74
1880 ஆம் ஆண்டு நிலச்சரிவில் அழிந்துபோன நைனா தேவி கோயில் பின்னாளில் மீண்டும் கட்டப்பட்டது. இது நைனி ஏரியின் வடக்குப்புறக் கரையில் காணப்படுகிறது. இந்தக் கோயிலில் இருக்கும் கடவுளான மா நைனா தேவி நேத்ராக்கள் அல்லது கண்களைக் குறிக்கிறது. நைனா தேவியின் பக்கவாட்டில் இருப்பவர்கள் மாதா காளியும் கணேச பெருமானும் ஆவர். காட்டிற்குள் இருக்கும் செயிண்ட். ஜான் தேவாலயம் 1844ஆம் ஆண்டில் நிறுவப்பட்டது என்பதுடன், நைனா தேவி கோயிலில் இருந்து கிட்டத்தட்ட அரை மைல் தொலைவில் (மல்லிடால்) நகரத்தின் வடக்கு மூலையில் அமைந்திருக்கிறது. இந்த தேவாலயம் கல்கத்தா பிஷப்பான டேனியல் வில்சனின் நினைவாக பெயரிடப்பட்டது, இவர் 1844ஆம் ஆண்டில் இந்த தேவாலயத்தின் நிறுவுதலுக்காக நைனிடாலுக்கு வருகை புரிந்தபோது உடல் நலமில்லாமல் போன பின்னர் காட்டின் நுனியிலிருந்த கட்டி முடிக்கப்படாத வீட்டில் தூங்கும்படி கேட்டுக்கொள்ளப்பட்டார். (பார்க்க நைனிடாலுக்கான இலக்கிய பார்வைக்குறிப்பு பக்கத்திலிருந்து எடுக்கப்பட்ட ஜோசையா பேட்மேன் கட்டுரை. ) 1880 ஆம் ஆண்டில் ஏற்பட்ட நிலச்சரிவில் மரணமடைந்தவர்களின் பெயர்கள் பலிபீடத்தில் இருக்கும் பித்தளைத் தகட்டில் பொறிக்கப்பட்டிருக்கின்றன. முன்னதாக அரசு மாளிகை என்று அறியப்பட்ட ராஜ் பவன் என்றும் அறியப்படுகின்ற ஆளுநர் மாளிகை 1899 ஆம் ஆண்டு கட்டப்பட்டது என்பதுடன் எஃப். டபிள்யு. ஸ்டீவன்ஸ் என்ற கட்டிடக்கலை நிபுணரால் விக்டோரியன் கோதிக் உள்நாட்டு பாணியில் ("உள்நாட்டு கோதிக்" என்றும் அறியப்படுவது) வடிவமைக்கப்பட்டது. உண்மையில் வட கிழக்கு பிரதேசத்தின் ஆளுநருடைய கோடைக்கால தங்குமிடத்திற்கென்று கட்டப்பட்ட இது, பின்னாளில் ஒருங்கிணைந்த பிரதேசங்களின் லெப்டினெண்ட் ஆளுநருக்கான கோடைக்கால வசிப்பிடம் ஆனது. தற்போது, ராஜ் பவன் உத்திரகண்டின் ஆளுநருக்கும் மாநிலத்திற்கு வருகை தரும் விருந்தினர்களுக்கும் அதிகாரப்பூர்வ விருந்தினர் மாளிகையாக இருந்து வருகிறது. இந்த வளாகம் 113 அறைகள், ஒரு பெரிய தோட்டம், ஒரு நீச்சல் குளம் மற்றும் கோல்ஃப் மைதானங்களோடு இரண்டு அடுக்கு மாளிகையாக இருக்கிறது. இதற்கு வருகைபுரிய முன் அனுமதி பெறவேண்டியது அவசியம். பனிக் காட்சி 2,270 மீ (7,448 அடி) உயரத்தில் அமைந்துள்ளது என்பதுடன் கேபிள் கார் மூலம் சுலபமாக அடைந்துவிடக்கூடிய ஷெர்-கா-தண்டா ரிட்ஜின் (நகரத்தின் நடுவிலிருந்து வடகிழக்கில் அமைந்துள்ள வடக்குப்பகுதி) மேலே அமைந்திருக்கிறது. கேபிள் காருக்கான கட்டணம் பெரியவர்களுக்கு ரூபாய். 100, குழந்தைகளுக்கு ரூபாய். 60. கட்டணங்கள் அந்த இடத்தில் ஒரு மணிநேரத்திற்கு தங்கியிருப்பதற்கானதாகும். நேரங்கள், வானம் தெளிவாக இருக்கும் நாளில் காலை பத்து மணி முதல் மாலை ஐந்து மணி வரை, இச்சமயத்தில் நந்தா தேவி, திரிசூல் மற்றும் நந்தா கோட் உள்ளிட்ட உயரமான இமாலய பனிப்படலத்தின் அற்புதமான காட்சிகளைக் காணமுடியும். இந்த மலைத்தொடர்களைப் பார்ப்பதற்கான சிறந்த நேரம் அக்டோபர் மற்றும் நவம்பர் பிற்பகுதிகள் ஆகும். (பார்க்க நைனிடாலுக்கான இலக்கிய பார்வைக்குறிப்பு பக்கத்திலிருந்து எடுக்கப்பட்ட ஜோப் ஃபேரர் கட்டுரை. )சைனா அல்லது சீனா பீக் எனப்படும் நைனா பீக். நைனா பீக் என்பது நகரத்திலுள்ள மிக உயரமான மலைமுகடு, இதன் உயரம் 2,615 மீ (8,579 அடி). நகரத்தின் (மாலிடால்) வடக்கு முனையிலிருந்து 6 கிமீ (4 மை) நடைதொலைவில் இருக்கிறது. மலைமுகட்டிலிருந்து உயரமான இமாலயத்தின் பரந்தகன்ற பனிப்போர்வையை மட்டுமல்லாது நைனிடால் நகரத்தின் பரந்த தோற்றத்தையும் ஒருவர் காண முடியும்.
நிலச்சரிவில் எந்த கோவில் அழிக்கப்பட்டது?
{ "text": [ "நைனா தேவி கோயில்" ], "answer_start": [ 39 ] }
75
1880 ஆம் ஆண்டு நிலச்சரிவில் அழிந்துபோன நைனா தேவி கோயில் பின்னாளில் மீண்டும் கட்டப்பட்டது. இது நைனி ஏரியின் வடக்குப்புறக் கரையில் காணப்படுகிறது. இந்தக் கோயிலில் இருக்கும் கடவுளான மா நைனா தேவி நேத்ராக்கள் அல்லது கண்களைக் குறிக்கிறது. நைனா தேவியின் பக்கவாட்டில் இருப்பவர்கள் மாதா காளியும் கணேச பெருமானும் ஆவர். காட்டிற்குள் இருக்கும் செயிண்ட். ஜான் தேவாலயம் 1844ஆம் ஆண்டில் நிறுவப்பட்டது என்பதுடன், நைனா தேவி கோயிலில் இருந்து கிட்டத்தட்ட அரை மைல் தொலைவில் (மல்லிடால்) நகரத்தின் வடக்கு மூலையில் அமைந்திருக்கிறது. இந்த தேவாலயம் கல்கத்தா பிஷப்பான டேனியல் வில்சனின் நினைவாக பெயரிடப்பட்டது, இவர் 1844ஆம் ஆண்டில் இந்த தேவாலயத்தின் நிறுவுதலுக்காக நைனிடாலுக்கு வருகை புரிந்தபோது உடல் நலமில்லாமல் போன பின்னர் காட்டின் நுனியிலிருந்த கட்டி முடிக்கப்படாத வீட்டில் தூங்கும்படி கேட்டுக்கொள்ளப்பட்டார். (பார்க்க நைனிடாலுக்கான இலக்கிய பார்வைக்குறிப்பு பக்கத்திலிருந்து எடுக்கப்பட்ட ஜோசையா பேட்மேன் கட்டுரை. ) 1880 ஆம் ஆண்டில் ஏற்பட்ட நிலச்சரிவில் மரணமடைந்தவர்களின் பெயர்கள் பலிபீடத்தில் இருக்கும் பித்தளைத் தகட்டில் பொறிக்கப்பட்டிருக்கின்றன. முன்னதாக அரசு மாளிகை என்று அறியப்பட்ட ராஜ் பவன் என்றும் அறியப்படுகின்ற ஆளுநர் மாளிகை 1899 ஆம் ஆண்டு கட்டப்பட்டது என்பதுடன் எஃப். டபிள்யு. ஸ்டீவன்ஸ் என்ற கட்டிடக்கலை நிபுணரால் விக்டோரியன் கோதிக் உள்நாட்டு பாணியில் ("உள்நாட்டு கோதிக்" என்றும் அறியப்படுவது) வடிவமைக்கப்பட்டது. உண்மையில் வட கிழக்கு பிரதேசத்தின் ஆளுநருடைய கோடைக்கால தங்குமிடத்திற்கென்று கட்டப்பட்ட இது, பின்னாளில் ஒருங்கிணைந்த பிரதேசங்களின் லெப்டினெண்ட் ஆளுநருக்கான கோடைக்கால வசிப்பிடம் ஆனது. தற்போது, ராஜ் பவன் உத்திரகண்டின் ஆளுநருக்கும் மாநிலத்திற்கு வருகை தரும் விருந்தினர்களுக்கும் அதிகாரப்பூர்வ விருந்தினர் மாளிகையாக இருந்து வருகிறது. இந்த வளாகம் 113 அறைகள், ஒரு பெரிய தோட்டம், ஒரு நீச்சல் குளம் மற்றும் கோல்ஃப் மைதானங்களோடு இரண்டு அடுக்கு மாளிகையாக இருக்கிறது. இதற்கு வருகைபுரிய முன் அனுமதி பெறவேண்டியது அவசியம். பனிக் காட்சி 2,270 மீ (7,448 அடி) உயரத்தில் அமைந்துள்ளது என்பதுடன் கேபிள் கார் மூலம் சுலபமாக அடைந்துவிடக்கூடிய ஷெர்-கா-தண்டா ரிட்ஜின் (நகரத்தின் நடுவிலிருந்து வடகிழக்கில் அமைந்துள்ள வடக்குப்பகுதி) மேலே அமைந்திருக்கிறது. கேபிள் காருக்கான கட்டணம் பெரியவர்களுக்கு ரூபாய். 100, குழந்தைகளுக்கு ரூபாய். 60. கட்டணங்கள் அந்த இடத்தில் ஒரு மணிநேரத்திற்கு தங்கியிருப்பதற்கானதாகும். நேரங்கள், வானம் தெளிவாக இருக்கும் நாளில் காலை பத்து மணி முதல் மாலை ஐந்து மணி வரை, இச்சமயத்தில் நந்தா தேவி, திரிசூல் மற்றும் நந்தா கோட் உள்ளிட்ட உயரமான இமாலய பனிப்படலத்தின் அற்புதமான காட்சிகளைக் காணமுடியும். இந்த மலைத்தொடர்களைப் பார்ப்பதற்கான சிறந்த நேரம் அக்டோபர் மற்றும் நவம்பர் பிற்பகுதிகள் ஆகும். (பார்க்க நைனிடாலுக்கான இலக்கிய பார்வைக்குறிப்பு பக்கத்திலிருந்து எடுக்கப்பட்ட ஜோப் ஃபேரர் கட்டுரை. )சைனா அல்லது சீனா பீக் எனப்படும் நைனா பீக். நைனா பீக் என்பது நகரத்திலுள்ள மிக உயரமான மலைமுகடு, இதன் உயரம் 2,615 மீ (8,579 அடி). நகரத்தின் (மாலிடால்) வடக்கு முனையிலிருந்து 6 கிமீ (4 மை) நடைதொலைவில் இருக்கிறது. மலைமுகட்டிலிருந்து உயரமான இமாலயத்தின் பரந்தகன்ற பனிப்போர்வையை மட்டுமல்லாது நைனிடால் நகரத்தின் பரந்த தோற்றத்தையும் ஒருவர் காண முடியும்.
எந்த ஆண்டு கல்கத்தா பிஷப் டேனியல் வில்சன் நைனிடாலுக்கு சென்றார்?
{ "text": [ "1844ஆம்" ], "answer_start": [ 350 ] }
76
19 ஆம் நூற்றாண்டின் ஆரம்ப காலம் வரை, பெங்களூரில் கல்வி என்பது பிரதானமாக மதத் தலைவர்களால் நடத்தப்பட்டதால் அந்த மதத்து மாணவர்களுக்கு மட்டுமேயானதாக இருந்தது. மும்மடி கிருஷ்ணராஜா உடையார் ஆட்சியின் போது மேற்கத்திய கல்வி முறை அறிமுகப்படுத்தப்பட்டது. பெங்களூரில் இரண்டு பள்ளிகள் நிறுவப்பட்டன. இதனையடுத்து, வெஸ்லியன் மிஷன் 1851 ஆம் ஆண்டில் ஒரு பள்ளியை நிறுவியது. 1858 ஆம் ஆண்டில் பெங்களூரு உயர்நிலைப் பள்ளி அரசாங்கத்தால் துவக்கப்பட்டது. சுதந்திரத்திற்கு பிந்தைய இந்தியாவில், இளம் குழந்தைகளுக்கான பள்ளிகள் மாற்றம் கண்டுள்ளன. இடைநிலைக் கல்வி பள்ளி இறுதித் தேர்வு சான்றிதழ் (எஸ்எஸ்எல்சி), இடைநிலைக் கல்விக்கான இந்திய சான்றிதழ் மற்றும் நடுவண் இடைநிலைக் கல்வி வாரியம் போன்ற கல்வி வாரியங்கள் ஏதேனும் ஒன்றின் கீழ் ஆரம்ப கல்வி மற்றும் இடைநிலைக் கல்வியை வழங்கும் பல்வேறு பள்ளிகள் பெங்களூரில் உள்ளன. பெங்களூரு பள்ளிகள் அரசுப் பள்ளிகளாகவோ அல்லது தனியார் பள்ளிகளாகவோ (அரசு உதவி பெறும் மற்றும் பெறாத பள்ளிகள்) உள்ளன. தங்களது இடைநிலைக் கல்வியை முடித்த பிறகு, மாணவர்கள் பொதுவாக பல்கலைக்கு முந்தைய பியுசி படிப்பை கலை, வணிகம் அல்லது அறிவியல் ஆகிய மூன்று பிரிவுகளில் ஒன்றில் மேற்கொள்கிறார்கள். தேவையான படிப்பை முடித்தபிறகு, பல்கலைக்கழகங்களில் பொது அல்லது தொழில்நுட்ப படிப்புகளில் மாணவர்கள் பதிவு செய்து படிப்பைத் தொடரலாம். 1964 ஆம் ஆண்டில் உருவாக்கப்பட்ட பெங்களூரு பல்கலைக்கழகம் சுமார் 500 கல்லூரிகளுக்கு இணைப்புத் தொடர்பு வழங்குகிறது. மொத்த மாணவர்கள் எண்ணிக்கை 300,000 க்கும் அதிகமாக இருக்கிறது. பெங்களூருக்கு உள்ளேயே இந்த பல்கலைக்கழகம் ஞானபாரதி மற்றும் மத்திய கல்லூரி என இரண்டு வளாகங்களைக் கொண்டுள்ளது. 1909 ஆம் ஆண்டில் பெங்களூரில் நிறுவப்பட்ட இந்திய அறிவியல் கழகம் தான் இந்தியாவில் அறிவியல் ஆராய்ச்சி மற்றும் படிப்புக்கான முதன்மை நிறுவனமாகும்.
இந்தியாவில் அறிவியல் ஆராய்ச்சி மற்றும் படிப்புகளுக்கான முதன்மையான நிறுவனம் எது?
{ "text": [ "இந்திய அறிவியல் கழகம்" ], "answer_start": [ 1506 ] }
77
19 ஆம் நூற்றாண்டின் ஆரம்ப காலம் வரை, பெங்களூரில் கல்வி என்பது பிரதானமாக மதத் தலைவர்களால் நடத்தப்பட்டதால் அந்த மதத்து மாணவர்களுக்கு மட்டுமேயானதாக இருந்தது. மும்மடி கிருஷ்ணராஜா உடையார் ஆட்சியின் போது மேற்கத்திய கல்வி முறை அறிமுகப்படுத்தப்பட்டது. பெங்களூரில் இரண்டு பள்ளிகள் நிறுவப்பட்டன. இதனையடுத்து, வெஸ்லியன் மிஷன் 1851 ஆம் ஆண்டில் ஒரு பள்ளியை நிறுவியது. 1858 ஆம் ஆண்டில் பெங்களூரு உயர்நிலைப் பள்ளி அரசாங்கத்தால் துவக்கப்பட்டது. சுதந்திரத்திற்கு பிந்தைய இந்தியாவில், இளம் குழந்தைகளுக்கான பள்ளிகள் மாற்றம் கண்டுள்ளன. இடைநிலைக் கல்வி பள்ளி இறுதித் தேர்வு சான்றிதழ் (எஸ்எஸ்எல்சி), இடைநிலைக் கல்விக்கான இந்திய சான்றிதழ் மற்றும் நடுவண் இடைநிலைக் கல்வி வாரியம் போன்ற கல்வி வாரியங்கள் ஏதேனும் ஒன்றின் கீழ் ஆரம்ப கல்வி மற்றும் இடைநிலைக் கல்வியை வழங்கும் பல்வேறு பள்ளிகள் பெங்களூரில் உள்ளன. பெங்களூரு பள்ளிகள் அரசுப் பள்ளிகளாகவோ அல்லது தனியார் பள்ளிகளாகவோ (அரசு உதவி பெறும் மற்றும் பெறாத பள்ளிகள்) உள்ளன. தங்களது இடைநிலைக் கல்வியை முடித்த பிறகு, மாணவர்கள் பொதுவாக பல்கலைக்கு முந்தைய பியுசி படிப்பை கலை, வணிகம் அல்லது அறிவியல் ஆகிய மூன்று பிரிவுகளில் ஒன்றில் மேற்கொள்கிறார்கள். தேவையான படிப்பை முடித்தபிறகு, பல்கலைக்கழகங்களில் பொது அல்லது தொழில்நுட்ப படிப்புகளில் மாணவர்கள் பதிவு செய்து படிப்பைத் தொடரலாம். 1964 ஆம் ஆண்டில் உருவாக்கப்பட்ட பெங்களூரு பல்கலைக்கழகம் சுமார் 500 கல்லூரிகளுக்கு இணைப்புத் தொடர்பு வழங்குகிறது. மொத்த மாணவர்கள் எண்ணிக்கை 300,000 க்கும் அதிகமாக இருக்கிறது. பெங்களூருக்கு உள்ளேயே இந்த பல்கலைக்கழகம் ஞானபாரதி மற்றும் மத்திய கல்லூரி என இரண்டு வளாகங்களைக் கொண்டுள்ளது. 1909 ஆம் ஆண்டில் பெங்களூரில் நிறுவப்பட்ட இந்திய அறிவியல் கழகம் தான் இந்தியாவில் அறிவியல் ஆராய்ச்சி மற்றும் படிப்புக்கான முதன்மை நிறுவனமாகும்.
NLSIU, இந்திய மேலாண்மை நிறுவனம் பெங்களூரு (IIM-B) மற்றும் இந்திய புள்ளியியல் நிறுவனம் ஆகியவை எந்த இடத்தில் அமைந்துள்ளன?
{ "text": [ "" ], "answer_start": [ null ] }
78
19 ஆம் நூற்றாண்டின் ஆரம்ப காலம் வரை, பெங்களூரில் கல்வி என்பது பிரதானமாக மதத் தலைவர்களால் நடத்தப்பட்டதால் அந்த மதத்து மாணவர்களுக்கு மட்டுமேயானதாக இருந்தது. மும்மடி கிருஷ்ணராஜா உடையார் ஆட்சியின் போது மேற்கத்திய கல்வி முறை அறிமுகப்படுத்தப்பட்டது. பெங்களூரில் இரண்டு பள்ளிகள் நிறுவப்பட்டன. இதனையடுத்து, வெஸ்லியன் மிஷன் 1851 ஆம் ஆண்டில் ஒரு பள்ளியை நிறுவியது. 1858 ஆம் ஆண்டில் பெங்களூரு உயர்நிலைப் பள்ளி அரசாங்கத்தால் துவக்கப்பட்டது. சுதந்திரத்திற்கு பிந்தைய இந்தியாவில், இளம் குழந்தைகளுக்கான பள்ளிகள் மாற்றம் கண்டுள்ளன. இடைநிலைக் கல்வி பள்ளி இறுதித் தேர்வு சான்றிதழ் (எஸ்எஸ்எல்சி), இடைநிலைக் கல்விக்கான இந்திய சான்றிதழ் மற்றும் நடுவண் இடைநிலைக் கல்வி வாரியம் போன்ற கல்வி வாரியங்கள் ஏதேனும் ஒன்றின் கீழ் ஆரம்ப கல்வி மற்றும் இடைநிலைக் கல்வியை வழங்கும் பல்வேறு பள்ளிகள் பெங்களூரில் உள்ளன. பெங்களூரு பள்ளிகள் அரசுப் பள்ளிகளாகவோ அல்லது தனியார் பள்ளிகளாகவோ (அரசு உதவி பெறும் மற்றும் பெறாத பள்ளிகள்) உள்ளன. தங்களது இடைநிலைக் கல்வியை முடித்த பிறகு, மாணவர்கள் பொதுவாக பல்கலைக்கு முந்தைய பியுசி படிப்பை கலை, வணிகம் அல்லது அறிவியல் ஆகிய மூன்று பிரிவுகளில் ஒன்றில் மேற்கொள்கிறார்கள். தேவையான படிப்பை முடித்தபிறகு, பல்கலைக்கழகங்களில் பொது அல்லது தொழில்நுட்ப படிப்புகளில் மாணவர்கள் பதிவு செய்து படிப்பைத் தொடரலாம். 1964 ஆம் ஆண்டில் உருவாக்கப்பட்ட பெங்களூரு பல்கலைக்கழகம் சுமார் 500 கல்லூரிகளுக்கு இணைப்புத் தொடர்பு வழங்குகிறது. மொத்த மாணவர்கள் எண்ணிக்கை 300,000 க்கும் அதிகமாக இருக்கிறது. பெங்களூருக்கு உள்ளேயே இந்த பல்கலைக்கழகம் ஞானபாரதி மற்றும் மத்திய கல்லூரி என இரண்டு வளாகங்களைக் கொண்டுள்ளது. 1909 ஆம் ஆண்டில் பெங்களூரில் நிறுவப்பட்ட இந்திய அறிவியல் கழகம் தான் இந்தியாவில் அறிவியல் ஆராய்ச்சி மற்றும் படிப்புக்கான முதன்மை நிறுவனமாகும்.
தேசிய மனநல மற்றும் நரம்பியல் அறிவியல் நிறுவனம் (NIMHANS) எந்த இடத்தில் அமைந்துள்ள ஒரு முதன்மையான மனநல நிறுவனம்?
{ "text": [ "" ], "answer_start": [ null ] }
79
19 ஆம் நூற்றாண்டின் ஆரம்ப காலம் வரை, பெங்களூரில் கல்வி என்பது பிரதானமாக மதத் தலைவர்களால் நடத்தப்பட்டதால் அந்த மதத்து மாணவர்களுக்கு மட்டுமேயானதாக இருந்தது. மும்மடி கிருஷ்ணராஜா உடையார் ஆட்சியின் போது மேற்கத்திய கல்வி முறை அறிமுகப்படுத்தப்பட்டது. பெங்களூரில் இரண்டு பள்ளிகள் நிறுவப்பட்டன. இதனையடுத்து, வெஸ்லியன் மிஷன் 1851 ஆம் ஆண்டில் ஒரு பள்ளியை நிறுவியது. 1858 ஆம் ஆண்டில் பெங்களூரு உயர்நிலைப் பள்ளி அரசாங்கத்தால் துவக்கப்பட்டது. சுதந்திரத்திற்கு பிந்தைய இந்தியாவில், இளம் குழந்தைகளுக்கான பள்ளிகள் மாற்றம் கண்டுள்ளன. இடைநிலைக் கல்வி பள்ளி இறுதித் தேர்வு சான்றிதழ் (எஸ்எஸ்எல்சி), இடைநிலைக் கல்விக்கான இந்திய சான்றிதழ் மற்றும் நடுவண் இடைநிலைக் கல்வி வாரியம் போன்ற கல்வி வாரியங்கள் ஏதேனும் ஒன்றின் கீழ் ஆரம்ப கல்வி மற்றும் இடைநிலைக் கல்வியை வழங்கும் பல்வேறு பள்ளிகள் பெங்களூரில் உள்ளன. பெங்களூரு பள்ளிகள் அரசுப் பள்ளிகளாகவோ அல்லது தனியார் பள்ளிகளாகவோ (அரசு உதவி பெறும் மற்றும் பெறாத பள்ளிகள்) உள்ளன. தங்களது இடைநிலைக் கல்வியை முடித்த பிறகு, மாணவர்கள் பொதுவாக பல்கலைக்கு முந்தைய பியுசி படிப்பை கலை, வணிகம் அல்லது அறிவியல் ஆகிய மூன்று பிரிவுகளில் ஒன்றில் மேற்கொள்கிறார்கள். தேவையான படிப்பை முடித்தபிறகு, பல்கலைக்கழகங்களில் பொது அல்லது தொழில்நுட்ப படிப்புகளில் மாணவர்கள் பதிவு செய்து படிப்பைத் தொடரலாம். 1964 ஆம் ஆண்டில் உருவாக்கப்பட்ட பெங்களூரு பல்கலைக்கழகம் சுமார் 500 கல்லூரிகளுக்கு இணைப்புத் தொடர்பு வழங்குகிறது. மொத்த மாணவர்கள் எண்ணிக்கை 300,000 க்கும் அதிகமாக இருக்கிறது. பெங்களூருக்கு உள்ளேயே இந்த பல்கலைக்கழகம் ஞானபாரதி மற்றும் மத்திய கல்லூரி என இரண்டு வளாகங்களைக் கொண்டுள்ளது. 1909 ஆம் ஆண்டில் பெங்களூரில் நிறுவப்பட்ட இந்திய அறிவியல் கழகம் தான் இந்தியாவில் அறிவியல் ஆராய்ச்சி மற்றும் படிப்புக்கான முதன்மை நிறுவனமாகும்.
வெஸ்லியன் மிஷன் எப்போது தொடங்கியது?
{ "text": [ "1851" ], "answer_start": [ 312 ] }
80
19 ஆம் நூற்றாண்டின் ஆரம்ப காலம் வரை, பெங்களூரில் கல்வி என்பது பிரதானமாக மதத் தலைவர்களால் நடத்தப்பட்டதால் அந்த மதத்து மாணவர்களுக்கு மட்டுமேயானதாக இருந்தது. மும்மடி கிருஷ்ணராஜா உடையார் ஆட்சியின் போது மேற்கத்திய கல்வி முறை அறிமுகப்படுத்தப்பட்டது. பெங்களூரில் இரண்டு பள்ளிகள் நிறுவப்பட்டன. இதனையடுத்து, வெஸ்லியன் மிஷன் 1851 ஆம் ஆண்டில் ஒரு பள்ளியை நிறுவியது. 1858 ஆம் ஆண்டில் பெங்களூரு உயர்நிலைப் பள்ளி அரசாங்கத்தால் துவக்கப்பட்டது. சுதந்திரத்திற்கு பிந்தைய இந்தியாவில், இளம் குழந்தைகளுக்கான பள்ளிகள் மாற்றம் கண்டுள்ளன. இடைநிலைக் கல்வி பள்ளி இறுதித் தேர்வு சான்றிதழ் (எஸ்எஸ்எல்சி), இடைநிலைக் கல்விக்கான இந்திய சான்றிதழ் மற்றும் நடுவண் இடைநிலைக் கல்வி வாரியம் போன்ற கல்வி வாரியங்கள் ஏதேனும் ஒன்றின் கீழ் ஆரம்ப கல்வி மற்றும் இடைநிலைக் கல்வியை வழங்கும் பல்வேறு பள்ளிகள் பெங்களூரில் உள்ளன. பெங்களூரு பள்ளிகள் அரசுப் பள்ளிகளாகவோ அல்லது தனியார் பள்ளிகளாகவோ (அரசு உதவி பெறும் மற்றும் பெறாத பள்ளிகள்) உள்ளன. தங்களது இடைநிலைக் கல்வியை முடித்த பிறகு, மாணவர்கள் பொதுவாக பல்கலைக்கு முந்தைய பியுசி படிப்பை கலை, வணிகம் அல்லது அறிவியல் ஆகிய மூன்று பிரிவுகளில் ஒன்றில் மேற்கொள்கிறார்கள். தேவையான படிப்பை முடித்தபிறகு, பல்கலைக்கழகங்களில் பொது அல்லது தொழில்நுட்ப படிப்புகளில் மாணவர்கள் பதிவு செய்து படிப்பைத் தொடரலாம். 1964 ஆம் ஆண்டில் உருவாக்கப்பட்ட பெங்களூரு பல்கலைக்கழகம் சுமார் 500 கல்லூரிகளுக்கு இணைப்புத் தொடர்பு வழங்குகிறது. மொத்த மாணவர்கள் எண்ணிக்கை 300,000 க்கும் அதிகமாக இருக்கிறது. பெங்களூருக்கு உள்ளேயே இந்த பல்கலைக்கழகம் ஞானபாரதி மற்றும் மத்திய கல்லூரி என இரண்டு வளாகங்களைக் கொண்டுள்ளது. 1909 ஆம் ஆண்டில் பெங்களூரில் நிறுவப்பட்ட இந்திய அறிவியல் கழகம் தான் இந்தியாவில் அறிவியல் ஆராய்ச்சி மற்றும் படிப்புக்கான முதன்மை நிறுவனமாகும்.
இந்தியாவின் மிகப்பெரிய மனநல நிறுவனம் இருக்கும் இடம் எது?
{ "text": [ "" ], "answer_start": [ null ] }
81
19 ஆம் நூற்றாண்டின் ஆரம்ப காலம் வரை, பெங்களூரில் கல்வி என்பது பிரதானமாக மதத் தலைவர்களால் நடத்தப்பட்டதால் அந்த மதத்து மாணவர்களுக்கு மட்டுமேயானதாக இருந்தது. மும்மடி கிருஷ்ணராஜா உடையார் ஆட்சியின் போது மேற்கத்திய கல்வி முறை அறிமுகப்படுத்தப்பட்டது. பெங்களூரில் இரண்டு பள்ளிகள் நிறுவப்பட்டன. இதனையடுத்து, வெஸ்லியன் மிஷன் 1851 ஆம் ஆண்டில் ஒரு பள்ளியை நிறுவியது. 1858 ஆம் ஆண்டில் பெங்களூரு உயர்நிலைப் பள்ளி அரசாங்கத்தால் துவக்கப்பட்டது. சுதந்திரத்திற்கு பிந்தைய இந்தியாவில், இளம் குழந்தைகளுக்கான பள்ளிகள் மாற்றம் கண்டுள்ளன. இடைநிலைக் கல்வி பள்ளி இறுதித் தேர்வு சான்றிதழ் (எஸ்எஸ்எல்சி), இடைநிலைக் கல்விக்கான இந்திய சான்றிதழ் மற்றும் நடுவண் இடைநிலைக் கல்வி வாரியம் போன்ற கல்வி வாரியங்கள் ஏதேனும் ஒன்றின் கீழ் ஆரம்ப கல்வி மற்றும் இடைநிலைக் கல்வியை வழங்கும் பல்வேறு பள்ளிகள் பெங்களூரில் உள்ளன. பெங்களூரு பள்ளிகள் அரசுப் பள்ளிகளாகவோ அல்லது தனியார் பள்ளிகளாகவோ (அரசு உதவி பெறும் மற்றும் பெறாத பள்ளிகள்) உள்ளன. தங்களது இடைநிலைக் கல்வியை முடித்த பிறகு, மாணவர்கள் பொதுவாக பல்கலைக்கு முந்தைய பியுசி படிப்பை கலை, வணிகம் அல்லது அறிவியல் ஆகிய மூன்று பிரிவுகளில் ஒன்றில் மேற்கொள்கிறார்கள். தேவையான படிப்பை முடித்தபிறகு, பல்கலைக்கழகங்களில் பொது அல்லது தொழில்நுட்ப படிப்புகளில் மாணவர்கள் பதிவு செய்து படிப்பைத் தொடரலாம். 1964 ஆம் ஆண்டில் உருவாக்கப்பட்ட பெங்களூரு பல்கலைக்கழகம் சுமார் 500 கல்லூரிகளுக்கு இணைப்புத் தொடர்பு வழங்குகிறது. மொத்த மாணவர்கள் எண்ணிக்கை 300,000 க்கும் அதிகமாக இருக்கிறது. பெங்களூருக்கு உள்ளேயே இந்த பல்கலைக்கழகம் ஞானபாரதி மற்றும் மத்திய கல்லூரி என இரண்டு வளாகங்களைக் கொண்டுள்ளது. 1909 ஆம் ஆண்டில் பெங்களூரில் நிறுவப்பட்ட இந்திய அறிவியல் கழகம் தான் இந்தியாவில் அறிவியல் ஆராய்ச்சி மற்றும் படிப்புக்கான முதன்மை நிறுவனமாகும்.
பெங்களூரு பல்கலைக்கழகம் எப்போது தொடங்கப்பட்டது?
{ "text": [ "1964" ], "answer_start": [ 1187 ] }
82
19 ஆம் நூற்றாண்டின் ஆரம்ப காலம் வரை, பெங்களூரில் கல்வி என்பது பிரதானமாக மதத் தலைவர்களால் நடத்தப்பட்டதால் அந்த மதத்து மாணவர்களுக்கு மட்டுமேயானதாக இருந்தது. மும்மடி கிருஷ்ணராஜா உடையார் ஆட்சியின் போது மேற்கத்திய கல்வி முறை அறிமுகப்படுத்தப்பட்டது. பெங்களூரில் இரண்டு பள்ளிகள் நிறுவப்பட்டன. இதனையடுத்து, வெஸ்லியன் மிஷன் 1851 ஆம் ஆண்டில் ஒரு பள்ளியை நிறுவியது. 1858 ஆம் ஆண்டில் பெங்களூரு உயர்நிலைப் பள்ளி அரசாங்கத்தால் துவக்கப்பட்டது. சுதந்திரத்திற்கு பிந்தைய இந்தியாவில், இளம் குழந்தைகளுக்கான பள்ளிகள் மாற்றம் கண்டுள்ளன. இடைநிலைக் கல்வி பள்ளி இறுதித் தேர்வு சான்றிதழ் (எஸ்எஸ்எல்சி), இடைநிலைக் கல்விக்கான இந்திய சான்றிதழ் மற்றும் நடுவண் இடைநிலைக் கல்வி வாரியம் போன்ற கல்வி வாரியங்கள் ஏதேனும் ஒன்றின் கீழ் ஆரம்ப கல்வி மற்றும் இடைநிலைக் கல்வியை வழங்கும் பல்வேறு பள்ளிகள் பெங்களூரில் உள்ளன. பெங்களூரு பள்ளிகள் அரசுப் பள்ளிகளாகவோ அல்லது தனியார் பள்ளிகளாகவோ (அரசு உதவி பெறும் மற்றும் பெறாத பள்ளிகள்) உள்ளன. தங்களது இடைநிலைக் கல்வியை முடித்த பிறகு, மாணவர்கள் பொதுவாக பல்கலைக்கு முந்தைய பியுசி படிப்பை கலை, வணிகம் அல்லது அறிவியல் ஆகிய மூன்று பிரிவுகளில் ஒன்றில் மேற்கொள்கிறார்கள். தேவையான படிப்பை முடித்தபிறகு, பல்கலைக்கழகங்களில் பொது அல்லது தொழில்நுட்ப படிப்புகளில் மாணவர்கள் பதிவு செய்து படிப்பைத் தொடரலாம். 1964 ஆம் ஆண்டில் உருவாக்கப்பட்ட பெங்களூரு பல்கலைக்கழகம் சுமார் 500 கல்லூரிகளுக்கு இணைப்புத் தொடர்பு வழங்குகிறது. மொத்த மாணவர்கள் எண்ணிக்கை 300,000 க்கும் அதிகமாக இருக்கிறது. பெங்களூருக்கு உள்ளேயே இந்த பல்கலைக்கழகம் ஞானபாரதி மற்றும் மத்திய கல்லூரி என இரண்டு வளாகங்களைக் கொண்டுள்ளது. 1909 ஆம் ஆண்டில் பெங்களூரில் நிறுவப்பட்ட இந்திய அறிவியல் கழகம் தான் இந்தியாவில் அறிவியல் ஆராய்ச்சி மற்றும் படிப்புக்கான முதன்மை நிறுவனமாகும்.
பெங்களூரு உயர்நிலைப் பள்ளி எப்போது தொடங்கப்பட்டது?
{ "text": [ "1858" ], "answer_start": [ 351 ] }
83
19 ஆம் நூற்றாண்டின் ஆரம்ப காலம் வரை, பெங்களூரில் கல்வி என்பது பிரதானமாக மதத் தலைவர்களால் நடத்தப்பட்டதால் அந்த மதத்து மாணவர்களுக்கு மட்டுமேயானதாக இருந்தது. மும்மடி கிருஷ்ணராஜா உடையார் ஆட்சியின் போது மேற்கத்திய கல்வி முறை அறிமுகப்படுத்தப்பட்டது. பெங்களூரில் இரண்டு பள்ளிகள் நிறுவப்பட்டன. இதனையடுத்து, வெஸ்லியன் மிஷன் 1851 ஆம் ஆண்டில் ஒரு பள்ளியை நிறுவியது. 1858 ஆம் ஆண்டில் பெங்களூரு உயர்நிலைப் பள்ளி அரசாங்கத்தால் துவக்கப்பட்டது. சுதந்திரத்திற்கு பிந்தைய இந்தியாவில், இளம் குழந்தைகளுக்கான பள்ளிகள் மாற்றம் கண்டுள்ளன. இடைநிலைக் கல்வி பள்ளி இறுதித் தேர்வு சான்றிதழ் (எஸ்எஸ்எல்சி), இடைநிலைக் கல்விக்கான இந்திய சான்றிதழ் மற்றும் நடுவண் இடைநிலைக் கல்வி வாரியம் போன்ற கல்வி வாரியங்கள் ஏதேனும் ஒன்றின் கீழ் ஆரம்ப கல்வி மற்றும் இடைநிலைக் கல்வியை வழங்கும் பல்வேறு பள்ளிகள் பெங்களூரில் உள்ளன. பெங்களூரு பள்ளிகள் அரசுப் பள்ளிகளாகவோ அல்லது தனியார் பள்ளிகளாகவோ (அரசு உதவி பெறும் மற்றும் பெறாத பள்ளிகள்) உள்ளன. தங்களது இடைநிலைக் கல்வியை முடித்த பிறகு, மாணவர்கள் பொதுவாக பல்கலைக்கு முந்தைய பியுசி படிப்பை கலை, வணிகம் அல்லது அறிவியல் ஆகிய மூன்று பிரிவுகளில் ஒன்றில் மேற்கொள்கிறார்கள். தேவையான படிப்பை முடித்தபிறகு, பல்கலைக்கழகங்களில் பொது அல்லது தொழில்நுட்ப படிப்புகளில் மாணவர்கள் பதிவு செய்து படிப்பைத் தொடரலாம். 1964 ஆம் ஆண்டில் உருவாக்கப்பட்ட பெங்களூரு பல்கலைக்கழகம் சுமார் 500 கல்லூரிகளுக்கு இணைப்புத் தொடர்பு வழங்குகிறது. மொத்த மாணவர்கள் எண்ணிக்கை 300,000 க்கும் அதிகமாக இருக்கிறது. பெங்களூருக்கு உள்ளேயே இந்த பல்கலைக்கழகம் ஞானபாரதி மற்றும் மத்திய கல்லூரி என இரண்டு வளாகங்களைக் கொண்டுள்ளது. 1909 ஆம் ஆண்டில் பெங்களூரில் நிறுவப்பட்ட இந்திய அறிவியல் கழகம் தான் இந்தியாவில் அறிவியல் ஆராய்ச்சி மற்றும் படிப்புக்கான முதன்மை நிறுவனமாகும்.
பெங்களூரில் இந்திய அறிவியல் நிறுவனம் (IISc) எப்போது தொடங்கப்பட்டது?
{ "text": [ "1909" ], "answer_start": [ 1466 ] }
84
19 ஆம் நூற்றாண்டில் பெங்களூரு ஒரு இரட்டை நகரமாய் ஆனது. "பெடெ" வாசிகள் பெரும்பாலும் கன்னடத்தினராக இருந்தார்கள். பிரித்தானியரால் உருவாக்கப்பட்ட "கன்டோன்ட்மென்ட்" பகுதி குடியிருப்புவாசிகள் பெருமளவில் தமிழர்களாக இருந்தனர். 1898 ஆம் ஆண்டில் பெங்களூரில் பிளேக் தொற்றுநோய் பரவியது. இது அந்நகரின் மக்கள்தொகையை பெருமளவு குறைத்தது. மல்லேஸ்வரா மற்றும் பசவனகுடியின் புதிய விரிவாக்க பகுதிகள் 'பெடெ'யின் வடக்கு மற்றும் தெற்கில் உருவாக்கப்பட்டன. தொற்றுநோய் தடுப்பு நடவடிக்கைகளை ஒருங்கிணைக்க தொலைபேசி கம்பிகள் இடப்பட்டன. 1898 ஆம் ஆண்டில் ஒரு சுகாதார அதிகாரியும் நியமனம் செய்யப்பட்டார். 1906 ஆம் ஆண்டில், இந்தியாவில் முதன்முதலில் மின்சாரத்தை பெற்ற நகரமாக பெங்களூரு ஆனது. சிவசமுத்திரத்தில் அமைந்துள்ள நீர்மின் ஆலையில் இருந்து மின்சாரம் பெறப்பட்டது. இந்தியாவின் தோட்ட நகரமாக பெங்களூரின் புகழ் 1927 ஆம் ஆண்டில் நான்காம் கிருஷ்ணராஜ உடையாரின் ஆட்சியின் வெள்ளி விழாக் கொண்டாட்டங்களின் போது துவங்கியது. நகரை அழகுபடுத்துவதற்காக பூங்காக்கள், கட்டிடங்கள் மற்றும் மருத்துவமனைகள் கட்டப்பட்டன. 1947 ஆகஸ்டு மாதத்தில் இந்திய சுதந்திரத்திற்கு பிறகு, மைசூர் மகாராஜா அரசபிரமுகராக இருந்த புதிய மைசூர் ராச்சியத்தில் தான் பெங்களூரு தொடர்ந்தது. பொதுத் துறை வேலைவாய்ப்புகள் மற்றும் கல்வி ஆகியவை மாநிலத்தின் பிற பகுதியில் இருந்து கன்னடத்தினர் நகருக்குள் குடியேறுவதற்கான சந்தர்ப்பங்களை ஏற்படுத்தியது. 1941-51 மற்றும் 1971-81 தசாப்தங்களில் பெங்களூரு துரித வளர்ச்சியை கண்டது. இது வடக்கு கர்நாடகாவில் இருந்து ஏராளமானோர் இந்நகரில் குடியேற வழி செய்தது. 1961 ஆம் ஆண்டுவாக்கில், 1,207,000 மக்கள்தொகையுடன் இந்தியாவின் ஆறாவது பெரிய நகரமாக பெங்களூரு ஆகியிருந்தது. தொடர்ந்து வந்த சகாப்தங்களில், நகரில் பல தனியார் நிறுவனங்கள் தோன்றியதைத் தொடர்ந்து பெங்களூரின் உற்பத்தி தளம் தொடர்ந்து விரிவாக்கம் கண்டு வந்தது. பெங்களூரு தனது நில விற்பனைச் சந்தையில் 1980கள் மற்றும் 1990களில் பெரும் வளர்ச்சியைக் கண்டது. நாட்டின் பிற பகுதிகளில் இருந்து மூலதன முதலீட்டாளர்கள் பெங்களூரின் பெருமளவிலான காலி மனைகள் மற்றும் வீடுகளை பலமாடி அடுக்கங்களாக மாற்றியதால் இந்த வளர்ச்சி உத்வேகம் பெற்றது.
எந்த ஆண்டு டெக்சாஸ் இன்ஸ்ட்ரூமென்ட்ஸ் நிறுவனம் முதல் பன்னாட்டு நிறுவனமாக மாறியது?
{ "text": [ "" ], "answer_start": [ null ] }
85
19 ஆம் நூற்றாண்டில் பெங்களூரு ஒரு இரட்டை நகரமாய் ஆனது. "பெடெ" வாசிகள் பெரும்பாலும் கன்னடத்தினராக இருந்தார்கள். பிரித்தானியரால் உருவாக்கப்பட்ட "கன்டோன்ட்மென்ட்" பகுதி குடியிருப்புவாசிகள் பெருமளவில் தமிழர்களாக இருந்தனர். 1898 ஆம் ஆண்டில் பெங்களூரில் பிளேக் தொற்றுநோய் பரவியது. இது அந்நகரின் மக்கள்தொகையை பெருமளவு குறைத்தது. மல்லேஸ்வரா மற்றும் பசவனகுடியின் புதிய விரிவாக்க பகுதிகள் 'பெடெ'யின் வடக்கு மற்றும் தெற்கில் உருவாக்கப்பட்டன. தொற்றுநோய் தடுப்பு நடவடிக்கைகளை ஒருங்கிணைக்க தொலைபேசி கம்பிகள் இடப்பட்டன. 1898 ஆம் ஆண்டில் ஒரு சுகாதார அதிகாரியும் நியமனம் செய்யப்பட்டார். 1906 ஆம் ஆண்டில், இந்தியாவில் முதன்முதலில் மின்சாரத்தை பெற்ற நகரமாக பெங்களூரு ஆனது. சிவசமுத்திரத்தில் அமைந்துள்ள நீர்மின் ஆலையில் இருந்து மின்சாரம் பெறப்பட்டது. இந்தியாவின் தோட்ட நகரமாக பெங்களூரின் புகழ் 1927 ஆம் ஆண்டில் நான்காம் கிருஷ்ணராஜ உடையாரின் ஆட்சியின் வெள்ளி விழாக் கொண்டாட்டங்களின் போது துவங்கியது. நகரை அழகுபடுத்துவதற்காக பூங்காக்கள், கட்டிடங்கள் மற்றும் மருத்துவமனைகள் கட்டப்பட்டன. 1947 ஆகஸ்டு மாதத்தில் இந்திய சுதந்திரத்திற்கு பிறகு, மைசூர் மகாராஜா அரசபிரமுகராக இருந்த புதிய மைசூர் ராச்சியத்தில் தான் பெங்களூரு தொடர்ந்தது. பொதுத் துறை வேலைவாய்ப்புகள் மற்றும் கல்வி ஆகியவை மாநிலத்தின் பிற பகுதியில் இருந்து கன்னடத்தினர் நகருக்குள் குடியேறுவதற்கான சந்தர்ப்பங்களை ஏற்படுத்தியது. 1941-51 மற்றும் 1971-81 தசாப்தங்களில் பெங்களூரு துரித வளர்ச்சியை கண்டது. இது வடக்கு கர்நாடகாவில் இருந்து ஏராளமானோர் இந்நகரில் குடியேற வழி செய்தது. 1961 ஆம் ஆண்டுவாக்கில், 1,207,000 மக்கள்தொகையுடன் இந்தியாவின் ஆறாவது பெரிய நகரமாக பெங்களூரு ஆகியிருந்தது. தொடர்ந்து வந்த சகாப்தங்களில், நகரில் பல தனியார் நிறுவனங்கள் தோன்றியதைத் தொடர்ந்து பெங்களூரின் உற்பத்தி தளம் தொடர்ந்து விரிவாக்கம் கண்டு வந்தது. பெங்களூரு தனது நில விற்பனைச் சந்தையில் 1980கள் மற்றும் 1990களில் பெரும் வளர்ச்சியைக் கண்டது. நாட்டின் பிற பகுதிகளில் இருந்து மூலதன முதலீட்டாளர்கள் பெங்களூரின் பெருமளவிலான காலி மனைகள் மற்றும் வீடுகளை பலமாடி அடுக்கங்களாக மாற்றியதால் இந்த வளர்ச்சி உத்வேகம் பெற்றது.
டெக்சாஸ் இன்ஸ்ட்ரூமென்ட்ஸ் நிறுவனம் எங்கே அமைந்துள்ளது?
{ "text": [ "" ], "answer_start": [ null ] }
86
19 ஆம் நூற்றாண்டில் பெங்களூரு ஒரு இரட்டை நகரமாய் ஆனது. "பெடெ" வாசிகள் பெரும்பாலும் கன்னடத்தினராக இருந்தார்கள். பிரித்தானியரால் உருவாக்கப்பட்ட "கன்டோன்ட்மென்ட்" பகுதி குடியிருப்புவாசிகள் பெருமளவில் தமிழர்களாக இருந்தனர். 1898 ஆம் ஆண்டில் பெங்களூரில் பிளேக் தொற்றுநோய் பரவியது. இது அந்நகரின் மக்கள்தொகையை பெருமளவு குறைத்தது. மல்லேஸ்வரா மற்றும் பசவனகுடியின் புதிய விரிவாக்க பகுதிகள் 'பெடெ'யின் வடக்கு மற்றும் தெற்கில் உருவாக்கப்பட்டன. தொற்றுநோய் தடுப்பு நடவடிக்கைகளை ஒருங்கிணைக்க தொலைபேசி கம்பிகள் இடப்பட்டன. 1898 ஆம் ஆண்டில் ஒரு சுகாதார அதிகாரியும் நியமனம் செய்யப்பட்டார். 1906 ஆம் ஆண்டில், இந்தியாவில் முதன்முதலில் மின்சாரத்தை பெற்ற நகரமாக பெங்களூரு ஆனது. சிவசமுத்திரத்தில் அமைந்துள்ள நீர்மின் ஆலையில் இருந்து மின்சாரம் பெறப்பட்டது. இந்தியாவின் தோட்ட நகரமாக பெங்களூரின் புகழ் 1927 ஆம் ஆண்டில் நான்காம் கிருஷ்ணராஜ உடையாரின் ஆட்சியின் வெள்ளி விழாக் கொண்டாட்டங்களின் போது துவங்கியது. நகரை அழகுபடுத்துவதற்காக பூங்காக்கள், கட்டிடங்கள் மற்றும் மருத்துவமனைகள் கட்டப்பட்டன. 1947 ஆகஸ்டு மாதத்தில் இந்திய சுதந்திரத்திற்கு பிறகு, மைசூர் மகாராஜா அரசபிரமுகராக இருந்த புதிய மைசூர் ராச்சியத்தில் தான் பெங்களூரு தொடர்ந்தது. பொதுத் துறை வேலைவாய்ப்புகள் மற்றும் கல்வி ஆகியவை மாநிலத்தின் பிற பகுதியில் இருந்து கன்னடத்தினர் நகருக்குள் குடியேறுவதற்கான சந்தர்ப்பங்களை ஏற்படுத்தியது. 1941-51 மற்றும் 1971-81 தசாப்தங்களில் பெங்களூரு துரித வளர்ச்சியை கண்டது. இது வடக்கு கர்நாடகாவில் இருந்து ஏராளமானோர் இந்நகரில் குடியேற வழி செய்தது. 1961 ஆம் ஆண்டுவாக்கில், 1,207,000 மக்கள்தொகையுடன் இந்தியாவின் ஆறாவது பெரிய நகரமாக பெங்களூரு ஆகியிருந்தது. தொடர்ந்து வந்த சகாப்தங்களில், நகரில் பல தனியார் நிறுவனங்கள் தோன்றியதைத் தொடர்ந்து பெங்களூரின் உற்பத்தி தளம் தொடர்ந்து விரிவாக்கம் கண்டு வந்தது. பெங்களூரு தனது நில விற்பனைச் சந்தையில் 1980கள் மற்றும் 1990களில் பெரும் வளர்ச்சியைக் கண்டது. நாட்டின் பிற பகுதிகளில் இருந்து மூலதன முதலீட்டாளர்கள் பெங்களூரின் பெருமளவிலான காலி மனைகள் மற்றும் வீடுகளை பலமாடி அடுக்கங்களாக மாற்றியதால் இந்த வளர்ச்சி உத்வேகம் பெற்றது.
பெங்களூரின் புகழ் என்ன?
{ "text": [ "" ], "answer_start": [ null ] }
87
19 ஆம் நூற்றாண்டில் பெங்களூரு ஒரு இரட்டை நகரமாய் ஆனது. "பெடெ" வாசிகள் பெரும்பாலும் கன்னடத்தினராக இருந்தார்கள். பிரித்தானியரால் உருவாக்கப்பட்ட "கன்டோன்ட்மென்ட்" பகுதி குடியிருப்புவாசிகள் பெருமளவில் தமிழர்களாக இருந்தனர். 1898 ஆம் ஆண்டில் பெங்களூரில் பிளேக் தொற்றுநோய் பரவியது. இது அந்நகரின் மக்கள்தொகையை பெருமளவு குறைத்தது. மல்லேஸ்வரா மற்றும் பசவனகுடியின் புதிய விரிவாக்க பகுதிகள் 'பெடெ'யின் வடக்கு மற்றும் தெற்கில் உருவாக்கப்பட்டன. தொற்றுநோய் தடுப்பு நடவடிக்கைகளை ஒருங்கிணைக்க தொலைபேசி கம்பிகள் இடப்பட்டன. 1898 ஆம் ஆண்டில் ஒரு சுகாதார அதிகாரியும் நியமனம் செய்யப்பட்டார். 1906 ஆம் ஆண்டில், இந்தியாவில் முதன்முதலில் மின்சாரத்தை பெற்ற நகரமாக பெங்களூரு ஆனது. சிவசமுத்திரத்தில் அமைந்துள்ள நீர்மின் ஆலையில் இருந்து மின்சாரம் பெறப்பட்டது. இந்தியாவின் தோட்ட நகரமாக பெங்களூரின் புகழ் 1927 ஆம் ஆண்டில் நான்காம் கிருஷ்ணராஜ உடையாரின் ஆட்சியின் வெள்ளி விழாக் கொண்டாட்டங்களின் போது துவங்கியது. நகரை அழகுபடுத்துவதற்காக பூங்காக்கள், கட்டிடங்கள் மற்றும் மருத்துவமனைகள் கட்டப்பட்டன. 1947 ஆகஸ்டு மாதத்தில் இந்திய சுதந்திரத்திற்கு பிறகு, மைசூர் மகாராஜா அரசபிரமுகராக இருந்த புதிய மைசூர் ராச்சியத்தில் தான் பெங்களூரு தொடர்ந்தது. பொதுத் துறை வேலைவாய்ப்புகள் மற்றும் கல்வி ஆகியவை மாநிலத்தின் பிற பகுதியில் இருந்து கன்னடத்தினர் நகருக்குள் குடியேறுவதற்கான சந்தர்ப்பங்களை ஏற்படுத்தியது. 1941-51 மற்றும் 1971-81 தசாப்தங்களில் பெங்களூரு துரித வளர்ச்சியை கண்டது. இது வடக்கு கர்நாடகாவில் இருந்து ஏராளமானோர் இந்நகரில் குடியேற வழி செய்தது. 1961 ஆம் ஆண்டுவாக்கில், 1,207,000 மக்கள்தொகையுடன் இந்தியாவின் ஆறாவது பெரிய நகரமாக பெங்களூரு ஆகியிருந்தது. தொடர்ந்து வந்த சகாப்தங்களில், நகரில் பல தனியார் நிறுவனங்கள் தோன்றியதைத் தொடர்ந்து பெங்களூரின் உற்பத்தி தளம் தொடர்ந்து விரிவாக்கம் கண்டு வந்தது. பெங்களூரு தனது நில விற்பனைச் சந்தையில் 1980கள் மற்றும் 1990களில் பெரும் வளர்ச்சியைக் கண்டது. நாட்டின் பிற பகுதிகளில் இருந்து மூலதன முதலீட்டாளர்கள் பெங்களூரின் பெருமளவிலான காலி மனைகள் மற்றும் வீடுகளை பலமாடி அடுக்கங்களாக மாற்றியதால் இந்த வளர்ச்சி உத்வேகம் பெற்றது.
மின்சாரத்தை பெற்ற முதல் நகரம் எது?
{ "text": [ "பெங்களூரு" ], "answer_start": [ 20 ] }
88
19 ஆம் நூற்றாண்டில் பெங்களூரு ஒரு இரட்டை நகரமாய் ஆனது. "பெடெ" வாசிகள் பெரும்பாலும் கன்னடத்தினராக இருந்தார்கள். பிரித்தானியரால் உருவாக்கப்பட்ட "கன்டோன்ட்மென்ட்" பகுதி குடியிருப்புவாசிகள் பெருமளவில் தமிழர்களாக இருந்தனர். 1898 ஆம் ஆண்டில் பெங்களூரில் பிளேக் தொற்றுநோய் பரவியது. இது அந்நகரின் மக்கள்தொகையை பெருமளவு குறைத்தது. மல்லேஸ்வரா மற்றும் பசவனகுடியின் புதிய விரிவாக்க பகுதிகள் 'பெடெ'யின் வடக்கு மற்றும் தெற்கில் உருவாக்கப்பட்டன. தொற்றுநோய் தடுப்பு நடவடிக்கைகளை ஒருங்கிணைக்க தொலைபேசி கம்பிகள் இடப்பட்டன. 1898 ஆம் ஆண்டில் ஒரு சுகாதார அதிகாரியும் நியமனம் செய்யப்பட்டார். 1906 ஆம் ஆண்டில், இந்தியாவில் முதன்முதலில் மின்சாரத்தை பெற்ற நகரமாக பெங்களூரு ஆனது. சிவசமுத்திரத்தில் அமைந்துள்ள நீர்மின் ஆலையில் இருந்து மின்சாரம் பெறப்பட்டது. இந்தியாவின் தோட்ட நகரமாக பெங்களூரின் புகழ் 1927 ஆம் ஆண்டில் நான்காம் கிருஷ்ணராஜ உடையாரின் ஆட்சியின் வெள்ளி விழாக் கொண்டாட்டங்களின் போது துவங்கியது. நகரை அழகுபடுத்துவதற்காக பூங்காக்கள், கட்டிடங்கள் மற்றும் மருத்துவமனைகள் கட்டப்பட்டன. 1947 ஆகஸ்டு மாதத்தில் இந்திய சுதந்திரத்திற்கு பிறகு, மைசூர் மகாராஜா அரசபிரமுகராக இருந்த புதிய மைசூர் ராச்சியத்தில் தான் பெங்களூரு தொடர்ந்தது. பொதுத் துறை வேலைவாய்ப்புகள் மற்றும் கல்வி ஆகியவை மாநிலத்தின் பிற பகுதியில் இருந்து கன்னடத்தினர் நகருக்குள் குடியேறுவதற்கான சந்தர்ப்பங்களை ஏற்படுத்தியது. 1941-51 மற்றும் 1971-81 தசாப்தங்களில் பெங்களூரு துரித வளர்ச்சியை கண்டது. இது வடக்கு கர்நாடகாவில் இருந்து ஏராளமானோர் இந்நகரில் குடியேற வழி செய்தது. 1961 ஆம் ஆண்டுவாக்கில், 1,207,000 மக்கள்தொகையுடன் இந்தியாவின் ஆறாவது பெரிய நகரமாக பெங்களூரு ஆகியிருந்தது. தொடர்ந்து வந்த சகாப்தங்களில், நகரில் பல தனியார் நிறுவனங்கள் தோன்றியதைத் தொடர்ந்து பெங்களூரின் உற்பத்தி தளம் தொடர்ந்து விரிவாக்கம் கண்டு வந்தது. பெங்களூரு தனது நில விற்பனைச் சந்தையில் 1980கள் மற்றும் 1990களில் பெரும் வளர்ச்சியைக் கண்டது. நாட்டின் பிற பகுதிகளில் இருந்து மூலதன முதலீட்டாளர்கள் பெங்களூரின் பெருமளவிலான காலி மனைகள் மற்றும் வீடுகளை பலமாடி அடுக்கங்களாக மாற்றியதால் இந்த வளர்ச்சி உத்வேகம் பெற்றது.
பெங்களூரின் மக்கள்தொகையை எந்த உள்ளூர் பரவலால் குறைந்தது?
{ "text": [ "பிளேக் தொற்றுநோய்" ], "answer_start": [ 245 ] }
89
19 ஆம் நூற்றாண்டில் பெங்களூரு ஒரு இரட்டை நகரமாய் ஆனது. "பெடெ" வாசிகள் பெரும்பாலும் கன்னடத்தினராக இருந்தார்கள். பிரித்தானியரால் உருவாக்கப்பட்ட "கன்டோன்ட்மென்ட்" பகுதி குடியிருப்புவாசிகள் பெருமளவில் தமிழர்களாக இருந்தனர். 1898 ஆம் ஆண்டில் பெங்களூரில் பிளேக் தொற்றுநோய் பரவியது. இது அந்நகரின் மக்கள்தொகையை பெருமளவு குறைத்தது. மல்லேஸ்வரா மற்றும் பசவனகுடியின் புதிய விரிவாக்க பகுதிகள் 'பெடெ'யின் வடக்கு மற்றும் தெற்கில் உருவாக்கப்பட்டன. தொற்றுநோய் தடுப்பு நடவடிக்கைகளை ஒருங்கிணைக்க தொலைபேசி கம்பிகள் இடப்பட்டன. 1898 ஆம் ஆண்டில் ஒரு சுகாதார அதிகாரியும் நியமனம் செய்யப்பட்டார். 1906 ஆம் ஆண்டில், இந்தியாவில் முதன்முதலில் மின்சாரத்தை பெற்ற நகரமாக பெங்களூரு ஆனது. சிவசமுத்திரத்தில் அமைந்துள்ள நீர்மின் ஆலையில் இருந்து மின்சாரம் பெறப்பட்டது. இந்தியாவின் தோட்ட நகரமாக பெங்களூரின் புகழ் 1927 ஆம் ஆண்டில் நான்காம் கிருஷ்ணராஜ உடையாரின் ஆட்சியின் வெள்ளி விழாக் கொண்டாட்டங்களின் போது துவங்கியது. நகரை அழகுபடுத்துவதற்காக பூங்காக்கள், கட்டிடங்கள் மற்றும் மருத்துவமனைகள் கட்டப்பட்டன. 1947 ஆகஸ்டு மாதத்தில் இந்திய சுதந்திரத்திற்கு பிறகு, மைசூர் மகாராஜா அரசபிரமுகராக இருந்த புதிய மைசூர் ராச்சியத்தில் தான் பெங்களூரு தொடர்ந்தது. பொதுத் துறை வேலைவாய்ப்புகள் மற்றும் கல்வி ஆகியவை மாநிலத்தின் பிற பகுதியில் இருந்து கன்னடத்தினர் நகருக்குள் குடியேறுவதற்கான சந்தர்ப்பங்களை ஏற்படுத்தியது. 1941-51 மற்றும் 1971-81 தசாப்தங்களில் பெங்களூரு துரித வளர்ச்சியை கண்டது. இது வடக்கு கர்நாடகாவில் இருந்து ஏராளமானோர் இந்நகரில் குடியேற வழி செய்தது. 1961 ஆம் ஆண்டுவாக்கில், 1,207,000 மக்கள்தொகையுடன் இந்தியாவின் ஆறாவது பெரிய நகரமாக பெங்களூரு ஆகியிருந்தது. தொடர்ந்து வந்த சகாப்தங்களில், நகரில் பல தனியார் நிறுவனங்கள் தோன்றியதைத் தொடர்ந்து பெங்களூரின் உற்பத்தி தளம் தொடர்ந்து விரிவாக்கம் கண்டு வந்தது. பெங்களூரு தனது நில விற்பனைச் சந்தையில் 1980கள் மற்றும் 1990களில் பெரும் வளர்ச்சியைக் கண்டது. நாட்டின் பிற பகுதிகளில் இருந்து மூலதன முதலீட்டாளர்கள் பெங்களூரின் பெருமளவிலான காலி மனைகள் மற்றும் வீடுகளை பலமாடி அடுக்கங்களாக மாற்றியதால் இந்த வளர்ச்சி உத்வேகம் பெற்றது.
பெங்களூரு எந்த நூற்றாண்டில் இந்தியாவின் சிலிக்கான் பள்ளத்தாக்காக உறுதியாக நிலைநிறுத்தப்பட்டது?
{ "text": [ "" ], "answer_start": [ null ] }
90
19 ஆம் நூற்றாண்டில் பெங்களூரு ஒரு இரட்டை நகரமாய் ஆனது. "பெடெ" வாசிகள் பெரும்பாலும் கன்னடத்தினராக இருந்தார்கள். பிரித்தானியரால் உருவாக்கப்பட்ட "கன்டோன்ட்மென்ட்" பகுதி குடியிருப்புவாசிகள் பெருமளவில் தமிழர்களாக இருந்தனர். 1898 ஆம் ஆண்டில் பெங்களூரில் பிளேக் தொற்றுநோய் பரவியது. இது அந்நகரின் மக்கள்தொகையை பெருமளவு குறைத்தது. மல்லேஸ்வரா மற்றும் பசவனகுடியின் புதிய விரிவாக்க பகுதிகள் 'பெடெ'யின் வடக்கு மற்றும் தெற்கில் உருவாக்கப்பட்டன. தொற்றுநோய் தடுப்பு நடவடிக்கைகளை ஒருங்கிணைக்க தொலைபேசி கம்பிகள் இடப்பட்டன. 1898 ஆம் ஆண்டில் ஒரு சுகாதார அதிகாரியும் நியமனம் செய்யப்பட்டார். 1906 ஆம் ஆண்டில், இந்தியாவில் முதன்முதலில் மின்சாரத்தை பெற்ற நகரமாக பெங்களூரு ஆனது. சிவசமுத்திரத்தில் அமைந்துள்ள நீர்மின் ஆலையில் இருந்து மின்சாரம் பெறப்பட்டது. இந்தியாவின் தோட்ட நகரமாக பெங்களூரின் புகழ் 1927 ஆம் ஆண்டில் நான்காம் கிருஷ்ணராஜ உடையாரின் ஆட்சியின் வெள்ளி விழாக் கொண்டாட்டங்களின் போது துவங்கியது. நகரை அழகுபடுத்துவதற்காக பூங்காக்கள், கட்டிடங்கள் மற்றும் மருத்துவமனைகள் கட்டப்பட்டன. 1947 ஆகஸ்டு மாதத்தில் இந்திய சுதந்திரத்திற்கு பிறகு, மைசூர் மகாராஜா அரசபிரமுகராக இருந்த புதிய மைசூர் ராச்சியத்தில் தான் பெங்களூரு தொடர்ந்தது. பொதுத் துறை வேலைவாய்ப்புகள் மற்றும் கல்வி ஆகியவை மாநிலத்தின் பிற பகுதியில் இருந்து கன்னடத்தினர் நகருக்குள் குடியேறுவதற்கான சந்தர்ப்பங்களை ஏற்படுத்தியது. 1941-51 மற்றும் 1971-81 தசாப்தங்களில் பெங்களூரு துரித வளர்ச்சியை கண்டது. இது வடக்கு கர்நாடகாவில் இருந்து ஏராளமானோர் இந்நகரில் குடியேற வழி செய்தது. 1961 ஆம் ஆண்டுவாக்கில், 1,207,000 மக்கள்தொகையுடன் இந்தியாவின் ஆறாவது பெரிய நகரமாக பெங்களூரு ஆகியிருந்தது. தொடர்ந்து வந்த சகாப்தங்களில், நகரில் பல தனியார் நிறுவனங்கள் தோன்றியதைத் தொடர்ந்து பெங்களூரின் உற்பத்தி தளம் தொடர்ந்து விரிவாக்கம் கண்டு வந்தது. பெங்களூரு தனது நில விற்பனைச் சந்தையில் 1980கள் மற்றும் 1990களில் பெரும் வளர்ச்சியைக் கண்டது. நாட்டின் பிற பகுதிகளில் இருந்து மூலதன முதலீட்டாளர்கள் பெங்களூரின் பெருமளவிலான காலி மனைகள் மற்றும் வீடுகளை பலமாடி அடுக்கங்களாக மாற்றியதால் இந்த வளர்ச்சி உத்வேகம் பெற்றது.
1961 இல் இந்தியாவின் ஆறாவது பெரிய நகரம் எது?
{ "text": [ "பெங்களூரு" ], "answer_start": [ 20 ] }
91
19 ஆம் நூற்றாண்டில் பெங்களூரு ஒரு இரட்டை நகரமாய் ஆனது. "பெடெ" வாசிகள் பெரும்பாலும் கன்னடத்தினராக இருந்தார்கள். பிரித்தானியரால் உருவாக்கப்பட்ட "கன்டோன்ட்மென்ட்" பகுதி குடியிருப்புவாசிகள் பெருமளவில் தமிழர்களாக இருந்தனர். 1898 ஆம் ஆண்டில் பெங்களூரில் பிளேக் தொற்றுநோய் பரவியது. இது அந்நகரின் மக்கள்தொகையை பெருமளவு குறைத்தது. மல்லேஸ்வரா மற்றும் பசவனகுடியின் புதிய விரிவாக்க பகுதிகள் 'பெடெ'யின் வடக்கு மற்றும் தெற்கில் உருவாக்கப்பட்டன. தொற்றுநோய் தடுப்பு நடவடிக்கைகளை ஒருங்கிணைக்க தொலைபேசி கம்பிகள் இடப்பட்டன. 1898 ஆம் ஆண்டில் ஒரு சுகாதார அதிகாரியும் நியமனம் செய்யப்பட்டார். 1906 ஆம் ஆண்டில், இந்தியாவில் முதன்முதலில் மின்சாரத்தை பெற்ற நகரமாக பெங்களூரு ஆனது. சிவசமுத்திரத்தில் அமைந்துள்ள நீர்மின் ஆலையில் இருந்து மின்சாரம் பெறப்பட்டது. இந்தியாவின் தோட்ட நகரமாக பெங்களூரின் புகழ் 1927 ஆம் ஆண்டில் நான்காம் கிருஷ்ணராஜ உடையாரின் ஆட்சியின் வெள்ளி விழாக் கொண்டாட்டங்களின் போது துவங்கியது. நகரை அழகுபடுத்துவதற்காக பூங்காக்கள், கட்டிடங்கள் மற்றும் மருத்துவமனைகள் கட்டப்பட்டன. 1947 ஆகஸ்டு மாதத்தில் இந்திய சுதந்திரத்திற்கு பிறகு, மைசூர் மகாராஜா அரசபிரமுகராக இருந்த புதிய மைசூர் ராச்சியத்தில் தான் பெங்களூரு தொடர்ந்தது. பொதுத் துறை வேலைவாய்ப்புகள் மற்றும் கல்வி ஆகியவை மாநிலத்தின் பிற பகுதியில் இருந்து கன்னடத்தினர் நகருக்குள் குடியேறுவதற்கான சந்தர்ப்பங்களை ஏற்படுத்தியது. 1941-51 மற்றும் 1971-81 தசாப்தங்களில் பெங்களூரு துரித வளர்ச்சியை கண்டது. இது வடக்கு கர்நாடகாவில் இருந்து ஏராளமானோர் இந்நகரில் குடியேற வழி செய்தது. 1961 ஆம் ஆண்டுவாக்கில், 1,207,000 மக்கள்தொகையுடன் இந்தியாவின் ஆறாவது பெரிய நகரமாக பெங்களூரு ஆகியிருந்தது. தொடர்ந்து வந்த சகாப்தங்களில், நகரில் பல தனியார் நிறுவனங்கள் தோன்றியதைத் தொடர்ந்து பெங்களூரின் உற்பத்தி தளம் தொடர்ந்து விரிவாக்கம் கண்டு வந்தது. பெங்களூரு தனது நில விற்பனைச் சந்தையில் 1980கள் மற்றும் 1990களில் பெரும் வளர்ச்சியைக் கண்டது. நாட்டின் பிற பகுதிகளில் இருந்து மூலதன முதலீட்டாளர்கள் பெங்களூரின் பெருமளவிலான காலி மனைகள் மற்றும் வீடுகளை பலமாடி அடுக்கங்களாக மாற்றியதால் இந்த வளர்ச்சி உத்வேகம் பெற்றது.
மைசூர் மகாராஜா எந்த மாநிலத்திற்கு மாநிலத் தலைவரானார்?
{ "text": [ "புதிய மைசூர் ராச்சியத்தில்" ], "answer_start": [ 1040 ] }
92
1916 இல் லக்னோவில் நடந்த காங்கிரசுக் கூட்டத்தில் தந்தையுடன் சென்று காந்தியடிகளைச் சந்தித்தார். 1919 இல் ஜாலியன்வாலாபாக்கில் ஆயுதம் ஏதுமின்றிக் கூட்டத்தில் பேச்சைக் கேட்டுக்கொண்டிருந்த ஆண்கள், பெண்கள், குழந்தைகளை ஆங்கிலேய அரசு கொன்று குவித்தது. இந்நிகழ்வே நேருவைக் காங்கிரசு கட்சியில் தன்னை அதிகம் ஈடுபடுத்திக்கொள்ளக் காரணமாக இருந்தது. நேரு விரைவாகக் காந்தியின் நம்பிக்கைக்குரியவர்களில் ஒருவரானார். 1920 ல் காந்தி நடத்திய ஒத்துழையாமை இயக்கத்தில் பங்கெடுத்தற்காக 1921 ல் நேரு முதல் முறையாகச் சிறைக்கு சென்றார். 1922ல் அப்போராட்டத்தை விலக்கியதால் நேரு விடுவிக்கப்பட்டார். அவருடைய போராட்டம் சத்தியாகிரக முறையில் இருந்தாலும், அவர் வாழ்நாளில் 9 வருடங்கள் சிறையில் கழிக்க வேண்டிவந்தது. சிறையில் இருந்த நாட்களில், நேரு உலக வரலாற்றின் காட்சிகள் (1934), சுயசரிதை (1936) மற்றும் இந்தியாவின் கண்டுபிடிப்பு ஆகிய நூல்களை எழுதினார். இந்தப் படைப்புகள் ஒரு எழுத்தாளராக அவருக்குப் பெருமை சேர்த்ததோடல்லாமல், இந்திய சுதந்திர இயக்கத்தில் அவருடைய நற்பெயரை வளர்த்தது. முதன் முதலில் இந்திய தேசிய காங்கிரசை, காந்தியின் வழிகாட்டலில் 1929 லாகூர் நிகழ்ச்சியில் தலைமை ஏற்று நடத்தினார். ஜவகர்லால் நேரு, இளம் வயதிலேயே மகாத்மா காந்தியின் வழிகாட்டுதலின் கீழ் காங்கிரசின் இடது சாரி தலைவரானார். நேரு துடிப்புமிக்க, புரட்சித்தலைவராக, ஆங்கில அரசின் பிடியிலிருந்து முழுமையான சுதந்திரத்தை பிரகடனப்படுத்தினார். ஆகஸ்ட் 15, 1947 புது டில்லியில் சுதந்திர இந்தியாவின் கொடியை ஏற்றும் தனி சிறப்பு நேருவுக்கு கொடுக்கப்பட்டது. பாராளுமன்ற ஜனநாயகம், உலகியல்வாதம், ஏழைகள், தாழ்த்தப்பட்டவர்கள்பற்றிய அக்கறை போன்றவற்றில் இருந்த உண்மைகள் அவரை வழிநடத்தி இன்று வரை இந்தியாவில் தாக்கத்தை உண்டாக்கக்கூடிய வலிமையான திட்டங்களை உருவாக்கச் செய்தனவாக அடையாளம் காணப்பட்டுள்ளன. அவை சமூக தொடக்கத்திற்கான அவருடைய உலகக் கண்ணோட்டத்தை பிரதிபலிக்கின்றன.
நேரு எப்போது காந்தியை சந்தித்தார்?
{ "text": [ "1916" ], "answer_start": [ 0 ] }
93
1916 இல் லக்னோவில் நடந்த காங்கிரசுக் கூட்டத்தில் தந்தையுடன் சென்று காந்தியடிகளைச் சந்தித்தார். 1919 இல் ஜாலியன்வாலாபாக்கில் ஆயுதம் ஏதுமின்றிக் கூட்டத்தில் பேச்சைக் கேட்டுக்கொண்டிருந்த ஆண்கள், பெண்கள், குழந்தைகளை ஆங்கிலேய அரசு கொன்று குவித்தது. இந்நிகழ்வே நேருவைக் காங்கிரசு கட்சியில் தன்னை அதிகம் ஈடுபடுத்திக்கொள்ளக் காரணமாக இருந்தது. நேரு விரைவாகக் காந்தியின் நம்பிக்கைக்குரியவர்களில் ஒருவரானார். 1920 ல் காந்தி நடத்திய ஒத்துழையாமை இயக்கத்தில் பங்கெடுத்தற்காக 1921 ல் நேரு முதல் முறையாகச் சிறைக்கு சென்றார். 1922ல் அப்போராட்டத்தை விலக்கியதால் நேரு விடுவிக்கப்பட்டார். அவருடைய போராட்டம் சத்தியாகிரக முறையில் இருந்தாலும், அவர் வாழ்நாளில் 9 வருடங்கள் சிறையில் கழிக்க வேண்டிவந்தது. சிறையில் இருந்த நாட்களில், நேரு உலக வரலாற்றின் காட்சிகள் (1934), சுயசரிதை (1936) மற்றும் இந்தியாவின் கண்டுபிடிப்பு ஆகிய நூல்களை எழுதினார். இந்தப் படைப்புகள் ஒரு எழுத்தாளராக அவருக்குப் பெருமை சேர்த்ததோடல்லாமல், இந்திய சுதந்திர இயக்கத்தில் அவருடைய நற்பெயரை வளர்த்தது. முதன் முதலில் இந்திய தேசிய காங்கிரசை, காந்தியின் வழிகாட்டலில் 1929 லாகூர் நிகழ்ச்சியில் தலைமை ஏற்று நடத்தினார். ஜவகர்லால் நேரு, இளம் வயதிலேயே மகாத்மா காந்தியின் வழிகாட்டுதலின் கீழ் காங்கிரசின் இடது சாரி தலைவரானார். நேரு துடிப்புமிக்க, புரட்சித்தலைவராக, ஆங்கில அரசின் பிடியிலிருந்து முழுமையான சுதந்திரத்தை பிரகடனப்படுத்தினார். ஆகஸ்ட் 15, 1947 புது டில்லியில் சுதந்திர இந்தியாவின் கொடியை ஏற்றும் தனி சிறப்பு நேருவுக்கு கொடுக்கப்பட்டது. பாராளுமன்ற ஜனநாயகம், உலகியல்வாதம், ஏழைகள், தாழ்த்தப்பட்டவர்கள்பற்றிய அக்கறை போன்றவற்றில் இருந்த உண்மைகள் அவரை வழிநடத்தி இன்று வரை இந்தியாவில் தாக்கத்தை உண்டாக்கக்கூடிய வலிமையான திட்டங்களை உருவாக்கச் செய்தனவாக அடையாளம் காணப்பட்டுள்ளன. அவை சமூக தொடக்கத்திற்கான அவருடைய உலகக் கண்ணோட்டத்தை பிரதிபலிக்கின்றன.
நேருவின் பேரன் மற்றும் இந்தியாவின் முன்னாள் பிரதமர் யார்?
{ "text": [ "" ], "answer_start": [ null ] }
94
1916 இல் லக்னோவில் நடந்த காங்கிரசுக் கூட்டத்தில் தந்தையுடன் சென்று காந்தியடிகளைச் சந்தித்தார். 1919 இல் ஜாலியன்வாலாபாக்கில் ஆயுதம் ஏதுமின்றிக் கூட்டத்தில் பேச்சைக் கேட்டுக்கொண்டிருந்த ஆண்கள், பெண்கள், குழந்தைகளை ஆங்கிலேய அரசு கொன்று குவித்தது. இந்நிகழ்வே நேருவைக் காங்கிரசு கட்சியில் தன்னை அதிகம் ஈடுபடுத்திக்கொள்ளக் காரணமாக இருந்தது. நேரு விரைவாகக் காந்தியின் நம்பிக்கைக்குரியவர்களில் ஒருவரானார். 1920 ல் காந்தி நடத்திய ஒத்துழையாமை இயக்கத்தில் பங்கெடுத்தற்காக 1921 ல் நேரு முதல் முறையாகச் சிறைக்கு சென்றார். 1922ல் அப்போராட்டத்தை விலக்கியதால் நேரு விடுவிக்கப்பட்டார். அவருடைய போராட்டம் சத்தியாகிரக முறையில் இருந்தாலும், அவர் வாழ்நாளில் 9 வருடங்கள் சிறையில் கழிக்க வேண்டிவந்தது. சிறையில் இருந்த நாட்களில், நேரு உலக வரலாற்றின் காட்சிகள் (1934), சுயசரிதை (1936) மற்றும் இந்தியாவின் கண்டுபிடிப்பு ஆகிய நூல்களை எழுதினார். இந்தப் படைப்புகள் ஒரு எழுத்தாளராக அவருக்குப் பெருமை சேர்த்ததோடல்லாமல், இந்திய சுதந்திர இயக்கத்தில் அவருடைய நற்பெயரை வளர்த்தது. முதன் முதலில் இந்திய தேசிய காங்கிரசை, காந்தியின் வழிகாட்டலில் 1929 லாகூர் நிகழ்ச்சியில் தலைமை ஏற்று நடத்தினார். ஜவகர்லால் நேரு, இளம் வயதிலேயே மகாத்மா காந்தியின் வழிகாட்டுதலின் கீழ் காங்கிரசின் இடது சாரி தலைவரானார். நேரு துடிப்புமிக்க, புரட்சித்தலைவராக, ஆங்கில அரசின் பிடியிலிருந்து முழுமையான சுதந்திரத்தை பிரகடனப்படுத்தினார். ஆகஸ்ட் 15, 1947 புது டில்லியில் சுதந்திர இந்தியாவின் கொடியை ஏற்றும் தனி சிறப்பு நேருவுக்கு கொடுக்கப்பட்டது. பாராளுமன்ற ஜனநாயகம், உலகியல்வாதம், ஏழைகள், தாழ்த்தப்பட்டவர்கள்பற்றிய அக்கறை போன்றவற்றில் இருந்த உண்மைகள் அவரை வழிநடத்தி இன்று வரை இந்தியாவில் தாக்கத்தை உண்டாக்கக்கூடிய வலிமையான திட்டங்களை உருவாக்கச் செய்தனவாக அடையாளம் காணப்பட்டுள்ளன. அவை சமூக தொடக்கத்திற்கான அவருடைய உலகக் கண்ணோட்டத்தை பிரதிபலிக்கின்றன.
ஜாலியன்வாலாபாக் சம்பவம் எப்போது நடந்தது?
{ "text": [ ".1919" ], "answer_start": [ 93 ] }
95
1916 இல் லக்னோவில் நடந்த காங்கிரசுக் கூட்டத்தில் தந்தையுடன் சென்று காந்தியடிகளைச் சந்தித்தார். 1919 இல் ஜாலியன்வாலாபாக்கில் ஆயுதம் ஏதுமின்றிக் கூட்டத்தில் பேச்சைக் கேட்டுக்கொண்டிருந்த ஆண்கள், பெண்கள், குழந்தைகளை ஆங்கிலேய அரசு கொன்று குவித்தது. இந்நிகழ்வே நேருவைக் காங்கிரசு கட்சியில் தன்னை அதிகம் ஈடுபடுத்திக்கொள்ளக் காரணமாக இருந்தது. நேரு விரைவாகக் காந்தியின் நம்பிக்கைக்குரியவர்களில் ஒருவரானார். 1920 ல் காந்தி நடத்திய ஒத்துழையாமை இயக்கத்தில் பங்கெடுத்தற்காக 1921 ல் நேரு முதல் முறையாகச் சிறைக்கு சென்றார். 1922ல் அப்போராட்டத்தை விலக்கியதால் நேரு விடுவிக்கப்பட்டார். அவருடைய போராட்டம் சத்தியாகிரக முறையில் இருந்தாலும், அவர் வாழ்நாளில் 9 வருடங்கள் சிறையில் கழிக்க வேண்டிவந்தது. சிறையில் இருந்த நாட்களில், நேரு உலக வரலாற்றின் காட்சிகள் (1934), சுயசரிதை (1936) மற்றும் இந்தியாவின் கண்டுபிடிப்பு ஆகிய நூல்களை எழுதினார். இந்தப் படைப்புகள் ஒரு எழுத்தாளராக அவருக்குப் பெருமை சேர்த்ததோடல்லாமல், இந்திய சுதந்திர இயக்கத்தில் அவருடைய நற்பெயரை வளர்த்தது. முதன் முதலில் இந்திய தேசிய காங்கிரசை, காந்தியின் வழிகாட்டலில் 1929 லாகூர் நிகழ்ச்சியில் தலைமை ஏற்று நடத்தினார். ஜவகர்லால் நேரு, இளம் வயதிலேயே மகாத்மா காந்தியின் வழிகாட்டுதலின் கீழ் காங்கிரசின் இடது சாரி தலைவரானார். நேரு துடிப்புமிக்க, புரட்சித்தலைவராக, ஆங்கில அரசின் பிடியிலிருந்து முழுமையான சுதந்திரத்தை பிரகடனப்படுத்தினார். ஆகஸ்ட் 15, 1947 புது டில்லியில் சுதந்திர இந்தியாவின் கொடியை ஏற்றும் தனி சிறப்பு நேருவுக்கு கொடுக்கப்பட்டது. பாராளுமன்ற ஜனநாயகம், உலகியல்வாதம், ஏழைகள், தாழ்த்தப்பட்டவர்கள்பற்றிய அக்கறை போன்றவற்றில் இருந்த உண்மைகள் அவரை வழிநடத்தி இன்று வரை இந்தியாவில் தாக்கத்தை உண்டாக்கக்கூடிய வலிமையான திட்டங்களை உருவாக்கச் செய்தனவாக அடையாளம் காணப்பட்டுள்ளன. அவை சமூக தொடக்கத்திற்கான அவருடைய உலகக் கண்ணோட்டத்தை பிரதிபலிக்கின்றன.
நேருவின் மகள் மற்றும் இந்தியாவின் முன்னாள் பிரதமர் யார்?
{ "text": [ "" ], "answer_start": [ null ] }
96
1916 இல் லக்னோவில் நடந்த காங்கிரசுக் கூட்டத்தில் தந்தையுடன் சென்று காந்தியடிகளைச் சந்தித்தார். 1919 இல் ஜாலியன்வாலாபாக்கில் ஆயுதம் ஏதுமின்றிக் கூட்டத்தில் பேச்சைக் கேட்டுக்கொண்டிருந்த ஆண்கள், பெண்கள், குழந்தைகளை ஆங்கிலேய அரசு கொன்று குவித்தது. இந்நிகழ்வே நேருவைக் காங்கிரசு கட்சியில் தன்னை அதிகம் ஈடுபடுத்திக்கொள்ளக் காரணமாக இருந்தது. நேரு விரைவாகக் காந்தியின் நம்பிக்கைக்குரியவர்களில் ஒருவரானார். 1920 ல் காந்தி நடத்திய ஒத்துழையாமை இயக்கத்தில் பங்கெடுத்தற்காக 1921 ல் நேரு முதல் முறையாகச் சிறைக்கு சென்றார். 1922ல் அப்போராட்டத்தை விலக்கியதால் நேரு விடுவிக்கப்பட்டார். அவருடைய போராட்டம் சத்தியாகிரக முறையில் இருந்தாலும், அவர் வாழ்நாளில் 9 வருடங்கள் சிறையில் கழிக்க வேண்டிவந்தது. சிறையில் இருந்த நாட்களில், நேரு உலக வரலாற்றின் காட்சிகள் (1934), சுயசரிதை (1936) மற்றும் இந்தியாவின் கண்டுபிடிப்பு ஆகிய நூல்களை எழுதினார். இந்தப் படைப்புகள் ஒரு எழுத்தாளராக அவருக்குப் பெருமை சேர்த்ததோடல்லாமல், இந்திய சுதந்திர இயக்கத்தில் அவருடைய நற்பெயரை வளர்த்தது. முதன் முதலில் இந்திய தேசிய காங்கிரசை, காந்தியின் வழிகாட்டலில் 1929 லாகூர் நிகழ்ச்சியில் தலைமை ஏற்று நடத்தினார். ஜவகர்லால் நேரு, இளம் வயதிலேயே மகாத்மா காந்தியின் வழிகாட்டுதலின் கீழ் காங்கிரசின் இடது சாரி தலைவரானார். நேரு துடிப்புமிக்க, புரட்சித்தலைவராக, ஆங்கில அரசின் பிடியிலிருந்து முழுமையான சுதந்திரத்தை பிரகடனப்படுத்தினார். ஆகஸ்ட் 15, 1947 புது டில்லியில் சுதந்திர இந்தியாவின் கொடியை ஏற்றும் தனி சிறப்பு நேருவுக்கு கொடுக்கப்பட்டது. பாராளுமன்ற ஜனநாயகம், உலகியல்வாதம், ஏழைகள், தாழ்த்தப்பட்டவர்கள்பற்றிய அக்கறை போன்றவற்றில் இருந்த உண்மைகள் அவரை வழிநடத்தி இன்று வரை இந்தியாவில் தாக்கத்தை உண்டாக்கக்கூடிய வலிமையான திட்டங்களை உருவாக்கச் செய்தனவாக அடையாளம் காணப்பட்டுள்ளன. அவை சமூக தொடக்கத்திற்கான அவருடைய உலகக் கண்ணோட்டத்தை பிரதிபலிக்கின்றன.
நேரு முதன்முறையாக எப்போது சிறைக்கு சென்றார்?
{ "text": [ "1921" ], "answer_start": [ 457 ] }
97
1916 இல் லக்னோவில் நடந்த காங்கிரசுக் கூட்டத்தில் தந்தையுடன் சென்று காந்தியடிகளைச் சந்தித்தார். 1919 இல் ஜாலியன்வாலாபாக்கில் ஆயுதம் ஏதுமின்றிக் கூட்டத்தில் பேச்சைக் கேட்டுக்கொண்டிருந்த ஆண்கள், பெண்கள், குழந்தைகளை ஆங்கிலேய அரசு கொன்று குவித்தது. இந்நிகழ்வே நேருவைக் காங்கிரசு கட்சியில் தன்னை அதிகம் ஈடுபடுத்திக்கொள்ளக் காரணமாக இருந்தது. நேரு விரைவாகக் காந்தியின் நம்பிக்கைக்குரியவர்களில் ஒருவரானார். 1920 ல் காந்தி நடத்திய ஒத்துழையாமை இயக்கத்தில் பங்கெடுத்தற்காக 1921 ல் நேரு முதல் முறையாகச் சிறைக்கு சென்றார். 1922ல் அப்போராட்டத்தை விலக்கியதால் நேரு விடுவிக்கப்பட்டார். அவருடைய போராட்டம் சத்தியாகிரக முறையில் இருந்தாலும், அவர் வாழ்நாளில் 9 வருடங்கள் சிறையில் கழிக்க வேண்டிவந்தது. சிறையில் இருந்த நாட்களில், நேரு உலக வரலாற்றின் காட்சிகள் (1934), சுயசரிதை (1936) மற்றும் இந்தியாவின் கண்டுபிடிப்பு ஆகிய நூல்களை எழுதினார். இந்தப் படைப்புகள் ஒரு எழுத்தாளராக அவருக்குப் பெருமை சேர்த்ததோடல்லாமல், இந்திய சுதந்திர இயக்கத்தில் அவருடைய நற்பெயரை வளர்த்தது. முதன் முதலில் இந்திய தேசிய காங்கிரசை, காந்தியின் வழிகாட்டலில் 1929 லாகூர் நிகழ்ச்சியில் தலைமை ஏற்று நடத்தினார். ஜவகர்லால் நேரு, இளம் வயதிலேயே மகாத்மா காந்தியின் வழிகாட்டுதலின் கீழ் காங்கிரசின் இடது சாரி தலைவரானார். நேரு துடிப்புமிக்க, புரட்சித்தலைவராக, ஆங்கில அரசின் பிடியிலிருந்து முழுமையான சுதந்திரத்தை பிரகடனப்படுத்தினார். ஆகஸ்ட் 15, 1947 புது டில்லியில் சுதந்திர இந்தியாவின் கொடியை ஏற்றும் தனி சிறப்பு நேருவுக்கு கொடுக்கப்பட்டது. பாராளுமன்ற ஜனநாயகம், உலகியல்வாதம், ஏழைகள், தாழ்த்தப்பட்டவர்கள்பற்றிய அக்கறை போன்றவற்றில் இருந்த உண்மைகள் அவரை வழிநடத்தி இன்று வரை இந்தியாவில் தாக்கத்தை உண்டாக்கக்கூடிய வலிமையான திட்டங்களை உருவாக்கச் செய்தனவாக அடையாளம் காணப்பட்டுள்ளன. அவை சமூக தொடக்கத்திற்கான அவருடைய உலகக் கண்ணோட்டத்தை பிரதிபலிக்கின்றன.
நவீன இந்தியாவின் கட்டிடக் கலைஞர் என்று குறிப்பிடப்படுபவர் யார்?
{ "text": [ "லாகூர் நிகழ்ச்சி" ], "answer_start": [ 1003 ] }
98
1916 இல் லக்னோவில் நடந்த காங்கிரசுக் கூட்டத்தில் தந்தையுடன் சென்று காந்தியடிகளைச் சந்தித்தார். 1919 இல் ஜாலியன்வாலாபாக்கில் ஆயுதம் ஏதுமின்றிக் கூட்டத்தில் பேச்சைக் கேட்டுக்கொண்டிருந்த ஆண்கள், பெண்கள், குழந்தைகளை ஆங்கிலேய அரசு கொன்று குவித்தது. இந்நிகழ்வே நேருவைக் காங்கிரசு கட்சியில் தன்னை அதிகம் ஈடுபடுத்திக்கொள்ளக் காரணமாக இருந்தது. நேரு விரைவாகக் காந்தியின் நம்பிக்கைக்குரியவர்களில் ஒருவரானார். 1920 ல் காந்தி நடத்திய ஒத்துழையாமை இயக்கத்தில் பங்கெடுத்தற்காக 1921 ல் நேரு முதல் முறையாகச் சிறைக்கு சென்றார். 1922ல் அப்போராட்டத்தை விலக்கியதால் நேரு விடுவிக்கப்பட்டார். அவருடைய போராட்டம் சத்தியாகிரக முறையில் இருந்தாலும், அவர் வாழ்நாளில் 9 வருடங்கள் சிறையில் கழிக்க வேண்டிவந்தது. சிறையில் இருந்த நாட்களில், நேரு உலக வரலாற்றின் காட்சிகள் (1934), சுயசரிதை (1936) மற்றும் இந்தியாவின் கண்டுபிடிப்பு ஆகிய நூல்களை எழுதினார். இந்தப் படைப்புகள் ஒரு எழுத்தாளராக அவருக்குப் பெருமை சேர்த்ததோடல்லாமல், இந்திய சுதந்திர இயக்கத்தில் அவருடைய நற்பெயரை வளர்த்தது. முதன் முதலில் இந்திய தேசிய காங்கிரசை, காந்தியின் வழிகாட்டலில் 1929 லாகூர் நிகழ்ச்சியில் தலைமை ஏற்று நடத்தினார். ஜவகர்லால் நேரு, இளம் வயதிலேயே மகாத்மா காந்தியின் வழிகாட்டுதலின் கீழ் காங்கிரசின் இடது சாரி தலைவரானார். நேரு துடிப்புமிக்க, புரட்சித்தலைவராக, ஆங்கில அரசின் பிடியிலிருந்து முழுமையான சுதந்திரத்தை பிரகடனப்படுத்தினார். ஆகஸ்ட் 15, 1947 புது டில்லியில் சுதந்திர இந்தியாவின் கொடியை ஏற்றும் தனி சிறப்பு நேருவுக்கு கொடுக்கப்பட்டது. பாராளுமன்ற ஜனநாயகம், உலகியல்வாதம், ஏழைகள், தாழ்த்தப்பட்டவர்கள்பற்றிய அக்கறை போன்றவற்றில் இருந்த உண்மைகள் அவரை வழிநடத்தி இன்று வரை இந்தியாவில் தாக்கத்தை உண்டாக்கக்கூடிய வலிமையான திட்டங்களை உருவாக்கச் செய்தனவாக அடையாளம் காணப்பட்டுள்ளன. அவை சமூக தொடக்கத்திற்கான அவருடைய உலகக் கண்ணோட்டத்தை பிரதிபலிக்கின்றன.
நேரு எப்போது தேசிய காங்கிரஸ் கூட்டத்திற்கு தலைமை தாங்கினார்?
{ "text": [ "1929" ], "answer_start": [ 998 ] }
99
1916 இல் லக்னோவில் நடந்த காங்கிரசுக் கூட்டத்தில் தந்தையுடன் சென்று காந்தியடிகளைச் சந்தித்தார். 1919 இல் ஜாலியன்வாலாபாக்கில் ஆயுதம் ஏதுமின்றிக் கூட்டத்தில் பேச்சைக் கேட்டுக்கொண்டிருந்த ஆண்கள், பெண்கள், குழந்தைகளை ஆங்கிலேய அரசு கொன்று குவித்தது. இந்நிகழ்வே நேருவைக் காங்கிரசு கட்சியில் தன்னை அதிகம் ஈடுபடுத்திக்கொள்ளக் காரணமாக இருந்தது. நேரு விரைவாகக் காந்தியின் நம்பிக்கைக்குரியவர்களில் ஒருவரானார். 1920 ல் காந்தி நடத்திய ஒத்துழையாமை இயக்கத்தில் பங்கெடுத்தற்காக 1921 ல் நேரு முதல் முறையாகச் சிறைக்கு சென்றார். 1922ல் அப்போராட்டத்தை விலக்கியதால் நேரு விடுவிக்கப்பட்டார். அவருடைய போராட்டம் சத்தியாகிரக முறையில் இருந்தாலும், அவர் வாழ்நாளில் 9 வருடங்கள் சிறையில் கழிக்க வேண்டிவந்தது. சிறையில் இருந்த நாட்களில், நேரு உலக வரலாற்றின் காட்சிகள் (1934), சுயசரிதை (1936) மற்றும் இந்தியாவின் கண்டுபிடிப்பு ஆகிய நூல்களை எழுதினார். இந்தப் படைப்புகள் ஒரு எழுத்தாளராக அவருக்குப் பெருமை சேர்த்ததோடல்லாமல், இந்திய சுதந்திர இயக்கத்தில் அவருடைய நற்பெயரை வளர்த்தது. முதன் முதலில் இந்திய தேசிய காங்கிரசை, காந்தியின் வழிகாட்டலில் 1929 லாகூர் நிகழ்ச்சியில் தலைமை ஏற்று நடத்தினார். ஜவகர்லால் நேரு, இளம் வயதிலேயே மகாத்மா காந்தியின் வழிகாட்டுதலின் கீழ் காங்கிரசின் இடது சாரி தலைவரானார். நேரு துடிப்புமிக்க, புரட்சித்தலைவராக, ஆங்கில அரசின் பிடியிலிருந்து முழுமையான சுதந்திரத்தை பிரகடனப்படுத்தினார். ஆகஸ்ட் 15, 1947 புது டில்லியில் சுதந்திர இந்தியாவின் கொடியை ஏற்றும் தனி சிறப்பு நேருவுக்கு கொடுக்கப்பட்டது. பாராளுமன்ற ஜனநாயகம், உலகியல்வாதம், ஏழைகள், தாழ்த்தப்பட்டவர்கள்பற்றிய அக்கறை போன்றவற்றில் இருந்த உண்மைகள் அவரை வழிநடத்தி இன்று வரை இந்தியாவில் தாக்கத்தை உண்டாக்கக்கூடிய வலிமையான திட்டங்களை உருவாக்கச் செய்தனவாக அடையாளம் காணப்பட்டுள்ளன. அவை சமூக தொடக்கத்திற்கான அவருடைய உலகக் கண்ணோட்டத்தை பிரதிபலிக்கின்றன.
நேரு எந்த அமர்வில் தேசிய காங்கிரஸ் கூட்டத்திற்கு தலைமை தாங்கினார்?
{ "text": [ "" ], "answer_start": [ null ] }