id
int64
1
879k
text
stringlengths
34
184k
url
stringlengths
15
2.9k
timestamp
stringdate
2013-05-18 04:55:20
2020-08-15 21:44:08
1
குழந்தை பராமரிப்பு | தினகரன் Home குழந்தை பராமரிப்பு குழந்தைகளின் செய்கை மொழியை எளிதில் புரிந்து கொள்ள இயலாது. அழுகையும், சிரிப்புமே குழந்தையின் அழகிய மொழிகள். அதனை உணர்ந்து குழந்தைகளை வளர்ப்பது என்பது பெற்றோருக்கே உண்டான தனிக்கலை. பச்சிளம் குழந்தைகளின் செயல்பாடுகள் புரியாமல் சில நேரங்களில் தாய்மார்கள் எரிச்சல் அடைவதும் உண்டு. இங்கு குழந்தைகளை எவ்வாறு கையாள வேண்டும். 1. குழந்தைகள் முதலில் விரும்புவது தாயின் அரவணைப்பையும், அருகாமையையும் தான். அந்த கதகதப்பு கிடைக்காத பட்சத்தில் அதற்காகவே அழுகையை தொடங்குகிறார்கள். எனவே குழந்தைகள் அழும் போது அவர்களை தூக்கி கொஞ்சினால் குழந்தைகள் உடனே அழுகையை நிறுத்திவிடுவார்கள். அந்த நேரத்தில் குழந்தைகளுக்கு உணவூட்டுதல், மசாஜ் அல்லது குளிக்க வைக்கவோ செய்யலாம். 2. குழந்தையைத் தூக்கும்போது முதுகுப் புறமாக அதிகமாகப் பிடித்துத் தூக்கக்கூடாது, அது குழந்தையின் தண்டுவடத்தைப் பாதிக்கும் என்று சிலர் சொல்வார்கள். ஆனால் உண்மையில்லை. பின்னால் பிடித்துத் தூக்குவது குழந்தையின் ரிப்ளெக்ஸ்' திறனை மேம்படுத்துகிறது. பின்புற மற்றும் கழுத்துத் தசைகளையும், தண்டுவடத்துக்குத் துணையாக உள்ள தசைகளையும் வலுப்படுத்துகிறது 3. குழந்தைக்குப் பாலூட்டும்போது அதை மார்பகத்தை நோக்கி அழுத்த வேண்டாம். அப்போது குழந்தை அதன் இயல்பின்படி தனது தலையைப் பின்னோக்கித் தள்ளும். எனவே கைகளில் லேசாக ஏந்தி அதற்கு ஏற்ற வகையில் பாலூட்டுவதே சிறப்பானது. குழந்தைகளுக்கு மூச்சுத்திணறல் ஏற்படுவதையும் தடுக்கும். ஒரு சிலர் படுத்துக் கொண்டே பாலூட்டுவார்கள். இது சில சமயங்களில் ஆபத்தை ஏற்படுத்தும். 4. இளந்தாய்மார்கள் குழந்தையை எப்படி குளிப்பாட்டுவது என்று தெரியாமல் திகைத்துப் போகிறார்கள். அந்நேரத்தில் குழந்தை அழுதால் என்ன செய்வது என்று புரியாமல் தடுமாறிப் போகிறார்கள். பெரியவர்கள் அல்லது கணவரின் துணையோடு குழந்தையை குளிப்பாட்டலாம். எப்பொழுதுமே வெதுவெதுப்பான நீரில் குளிப்பாட்ட வேண்டும். குளித்த பின் மெல்லிய உலர்ந்த துணியை பயன்படுத்தி நன்றாக துடைத்து எடுப்பது நல்லது. 5. குழந்தைகளுக்கு காற்றோட்டமான, மெல்லிய துணி ஆடைகளை அணிவிக்கலாம். அது குழந்தையின் இயல்பான உடல் வெப்பநிலையைப் பராமரிக்க உதவுவதுடன், புற வெப்பநிலையிலிருந்தும் பாதுகாக்கும். குழந்தையின் இடுப்பு ஆடையை அடிக்கடி மாற்றத் தவறுவதால் நோய்த் தொற்று ஏற்படலாம். குழந்தையின் சருமத்தைச் சுத்தமாகவும், உலர்வாகவும், வாசனையற்றும் வைத்துக்கொள்வது முக்கியம். அது நோய் தொற்றில் இருந்து பாதுகாக்கும். 6. குழந்தையை தூங்கவைக்க ஒரு சிலர் மிகவும் சிரமப்படுவார்கள். வெளியே வேடிக்கை காட்டுவது, காரில் அழைத்துச் செல்வது என பணத்தையும், நேரத்தையும் வீணாக்குவார்கள். அது போன்ற தேவையற்ற செயல்களை தவிர்த்து, குழந்தையை அதன் சக்கர நாற்காலியில் வைத்து மெதுவாக உருட்டலாம். அப்போது ஏற்படும் மெல்லிய அதிர்வு, நகர்வுக்குக் குழந்தை பழகி தூங்கத் தொடங்கி விடும். குழந்தையின் நெற்றி, நெஞ்சு அல்லது பின்புறத்தில் மெதுவாகத் தட்டுவது ஒரு தூண்டலாகச் செயல்பட்டு குழந்தையைத் தூக்கத்தில் ஆழ்த்துகிறது. அப்போது எழும் ஓசை நேர்மறை பலனைத் தருகிறதாம்.
http://www.thinakaran.lk/2019/11/16/%E0%AE%95%E0%AF%81%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D/44001/%E0%AE%95%E0%AF%81%E0%AE%B4%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%88-%E0%AE%AA%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%AE%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81
2020-07-06T20:32:10Z
2
கர்நாடக சட்டமன்ற சபாநாயகராக ரமேஷ்குமார் தேர்வு! | India News in Tamil Updated: May 25, 2018, 02:04 PM IST இந்நிலையில் மதச்சார்பற்ற ஜனதா கட்சியின் சட்டமன்ற குழு தலைவர் குமாரசாமி கடந்த புதன்கிழமை (23-05-2018) முதல்வராக பதவியேற்றார். இதையடுத்து, இன்று வாக்கெடுப்பின்றி கர்நாடக சட்டப்பேரவையின் சபாநாயகராக காங்கிரஸ் கட்சியை சேர்ந்த ரமேஷ்குமாரை தேர்வு செய்துள்ளனர். Lift-ல் சிக்கி 6-ஆம் வகுப்பு மாணவர் பரிதாப பலி! '; var img = img_path; //$(pager_selector).hide(); //alert($(next_selector).attr('href')); var x = 0; var url = ''; var prevLoc = window.location.pathname; var circle = ""; var myTimer = ""; var interval = 30; var angle = 0; var Inverval = ""; var angle_increment = 6; var handle = $.autopager({ appendTo: content_selector, content: items_selector, runscroll: maindiv, link: next_selector, autoLoad: false, page: 0, start: function(){ $(img_location).after(img); circle = $('.center-section').find('#green-halo'); myTimer = $('.center-section').find('#myTimer'); angle = 0; Inverval = setInterval(function (){ $(circle).attr("stroke-dasharray", angle + ", 20000"); //myTimer.innerHTML = parseInt(angle/360*100) + '%'; if (angle >= 360) { angle = 1; } angle += angle_increment; }.bind(this),interval); }, load: function(){ $('div.loading-block').remove(); clearInterval(Inverval); //$('.repeat-block > .row > div.main-rhs307727').find('div.rhs307727:first').clone().appendTo('.repeat-block >.row > div.main-rhs' + x); $('div.rep-block > div.main-rhs307727 > div:first').clone().appendTo('div.rep-block > div.main-rhs' + x); $('.center-section >.row:last').before(' "); console.log("i: " + i + " ci:" + ci + " n:" + n); console.log(this); if(i==2){d.insertAfter(t);fillElementWithAd(d, '/11440465/Zeenews_Tamil_Web/Zeenews_Tamil_AS_Inarticle_1_300x250', [300, 250], {}); } /* if(pl>8){ if(i==(pl-2)){d.insertAfter(t);fillElementWithAd(d, '/11440465/ZeeNews_Tamil_Article_Inarticle_300x250_BTF', [300, 250], {}); } } */ }); } //var $dfpAd = $('.center-section').children().find("#ad-"+ x); //console.log($dfpAd); //fillElementWithAd($dfpAd, '/11440465/Zeenews_Tamil_Article_970x90_BTF', [[728, 90], [970, 90]], {}); var $dfpAdrhs = $('.main-rhs' + x).children().find('.adATF').empty().attr("id", "ad-300-" + x); //$('.content-area > .main-article > .row > .main-rhs'+x).find('#ad-300-' + x); var $dfpAdrhs2 = $('.main-rhs' + x).children().find('.adBTF').empty().attr("id", "ad-300-2-" + x);//$('.content-area > .main-article > .row > .main-rhs'+x).find('#ad-300-2-' + x); //var $dfpMiddleAd = $('.content-area > .main-article > .row').find('#ar'+x).find('#ad-middle-' + x).empty(); fillElementWithAd($dfpAdrhs, '/11440465/Zeenews_Tamil_Web/Zeenews_Tamil_AS_ATF_300x250', [[300, 250], [300, 600]], {}); fillElementWithAd($dfpAdrhs2, '/11440465/Zeenews_Tamil_Web/Zeenews_Tamil_AS_BTF_1_300x250', [300, 250], {}); //fillElementWithAd($dfpMiddleAd, '/11440465/Zeenews_Hindi_Article_Middle_300x250_BTF', [300, 250], {}); var instagram_script=document.createElement('script'); instagram_script.defer='defer'; instagram_script.async='async'; instagram_script.src='//platform.instagram.com/en_US/embeds.js'; setTimeout(function(){ var twit = $("div.field-name-body").find('blockquote[class^="twitter"]').length; var insta = $("div.field-name-body").find('blockquote[class^="instagram"]').length; if(twit==0){twit = ($("div.field-name-body").find('twitterwidget[class^="twitter"]').length);} if(twit>0){ if (typeof (twttr) != 'undefined') { twttr.widgets.load(); } else { $.getScript('https://platform.twitter.com/widgets.js'); } //$(twit).addClass('tfmargin'); } if(insta>0){ $('.content > .left-block:last').after(instagram_script); //$(insta).addClass('tfmargin'); window.instgrm.Embeds.process(); } }, 1500); } }); /*$("#loadmore").click(function(){ x=$(next_selector).attr('id'); var url = $(next_selector).attr('href'); disqus_identifier = 'ZNH' + x; disqus_url = url; handle.autopager('load'); history.pushState('' ,'', url); setTimeout(function(){ //twttr.widgets.load(); //loadDisqus(jQuery(this), disqus_identifier, disqus_url); }, 6000); });*/ /*$("button[id^='mf']").live("click", disqusToggle); function disqusToggle() { console.log("Main id: " + $(this).attr('id')); }*/ $(document).delegate("button[id^='mf']", "click", function(){ fbcontainer = ''; fbid = '#' + $(this).attr('id'); var sr = fbid.replace("#mf", ".sr"); //console.log("Main id: " + $(this).attr('id') + "Goodbye!jQuery 1.4.3+" + sr); $(fbid).parent().children(sr).toggle(); fbcontainer = $(fbid).parent().children(sr).children(".fb-comments").attr("id"); //console.log(fbcontainer); //var commentsContainer = document.getElementById(fbcontainer); //commentsContainer.innerHTML = ''; }); var title, imageUrl, description, author, shortName, identifier, timestamp, summary, newsID, nextnews; var previousScroll = 0; //console.log("prevLoc" + prevLoc); $(window).scroll(function(){ var last = $(auto_selector).filter(':last'); var lastHeight = last.offset().top ; //st = $(layout).scrollTop(); //console.log("st:" + st); var currentScroll = $(this).scrollTop(); if (currentScroll > previousScroll){ _up = false; } else { _up = true; } previousScroll = currentScroll; //console.log("_up" + _up); var cutoff = $(window).scrollTop() + 64; //console.log(cutoff + "**"); $('div[id^="row"]').each(function(){ //console.log("article" + $(this).children().find('.left-block').attr("id") + $(this).children().find('.left-block').attr('data-url')); if($(this).offset().top + $(this).height() > cutoff){ //console.log("$$" + $(this).children().find('.left-block').attr('data-url')); if(prevLoc != $(this).children().find('.left-block').attr('data-url')){ prevLoc = $(this).children().find('.left-block').attr('data-url'); $('html head').find('title').text($(this).children().find('.left-block').attr('data-title')); pSUPERFLY.virtualPage(prevLoc,$(this).children().find('.left-block').attr('data-title')); //console.log(prevLoc); //history.pushState('' ,'', prevLoc); loadshare(prevLoc); } return false; // stops the iteration after the first one on screen } }); if(lastHeight + last.height() < $(document).scrollTop() + $(window).height()){ //console.log("**get"); url = $(next_selector).attr('href'); x=$(next_selector).attr('id'); ////console.log("x:" + x); //handle.autopager('load'); /*setTimeout(function(){ //twttr.widgets.load(); //loadDisqus(jQuery(this), disqus_identifier, disqus_url); }, 6000);*/ } //lastoff = last.offset(); //console.log("**" + lastoff + "**"); }); //$( ".content-area" ).click(function(event) { // console.log(event.target.nodeName); //}); /*$( ".comment-button" ).live("click", disqusToggle); function disqusToggle() { var id = $(this).attr("id"); $("#disqus_thread1" + id).toggle(); };*/ $(".main-rhs307727").theiaStickySidebar(); var prev_content_height = $(content_selector).height(); //$(function() { var layout = $(content_selector); var st = 0; ///}); } } }); /*} };*/ })(jQuery);
https://zeenews.india.com/tamil/ramesh-kumar-of-congress-party-to-be-speaker-of-the-karnataka-legislative-assembly-307727
2020-02-22T19:40:06Z
3
இன்ஜினியரிங் சர்விசஸ் தேர்வு பற்றிக் கூறவும். | Kalvimalar - News இன்ஜினியரிங் சர்விசஸ் தேர்வு பற்றிக் கூறவும். ஜூலை 07,2009,00:00 IST மத்திய அரசின் பல்வேறு துறைகளில் தேவைப்படும் இன்ஜினியர்களுக்கான தேவையை யு.பி.எஸ்.சி., இந்தத் தேர்வை நடத்தி நிறைவேற்றுகிறது. சிவில் இன்ஜினிரியங், மெக்கானிக்கல் இன்ஜினியரிங், எலக்ட்ரிகல் இன்ஜினியரிங், எலக்ட்ரானிக்ஸ் டெலிகம்யூனிகேசன் இன்ஜினியரிங் ஆகிய முக்கிய பிரிவுகளாக இன்ஜினியர்களுக்கான துறைகள் பிரிக்கப்பட்டு இவற்றுக்கு நபர்கள் தேர்வு செய்யப்படுகிறார்கள். சிவில் சர்விசஸ் போலவே இதுவும் மிகுந்த போட்டியை உள்ளடக்கியுள்ள தேர்வு. இன்ஜினியரிங் பட்டப்படிப்பில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். தற்போது இறுதியாண்டு படிப்பவரும் விண்ணப்பிக்கலாம். குறைந்தது 21 வயது நிரம்பியவராகவும் 30 வயதுக்கு மிகாமலும் நீங்கள் இருக்க வேண்டும். எஸ்.சி., எஸ்.டி., பிரிவினருக்கு 5 ஆண்டுகளும் ஓ.பி.சி., பிரிவினருக்கு 3 ஆண்டுகளும் வயது வரம்பில் தளர்வு தரப்படுகிறது. இதற்கான விண்ணப்பத்தை தபால் அலுவலகங்களில் பெறலாம். இந்தத் தேர்வு 2 பகுதிகளாக நடத்தப்படுகிறது. முதல் பகுதி எழுத்துத் தேர்வு. இதில் 2 தாள்கள் உண்டு. முதல் தாள் அப்ஜக்டிவ் வகைத் தேர்வு. 2ம் தாள் விரிவாக விடையளிக்கும் பகுதி. இந்த 2 தாள்களும் நீங்கள் தேர்வு செய்யும் இன்ஜினியரிங் பாடத்திலிருந்தும் பொது அறிவு, ஜெனரல் எபிலிடி ஆகியவற்றிலிருந்தும் அமையும். இந்த எழுத்துத் தேர்வில் தகுதி பெறுபவருக்கு நேர்முகத் தேர்வு நடத்தப்பட்டு பணி வாய்ப்பு தரப்படுகிறது.
https://kalvimalar.dinamalar.com/tamil/news-details.asp?id=683&cat=10&q=Entrance%20Exams
2020-07-14T15:52:17Z
4
பிரிட்ஜ் பராமரிப்பு! | சிறுவர் மலர் | Siruvarmalar | tamil weekly supplements * பிரிட்ஜை அடுப்பு அறையில் வைக்க கூடாது. புகை பட்டு நிறம் போய்விடும். * பிரிட்ஜை அடிக்கடி திறக்க கூடாது; திறந்தால் உடனே மூடி விட வேண்டும். * பிரீசரில் உள்ள ஐஸ் தட்டுகள் எடுக்க வரவில்லை எனில் கத்தியை வைத்து குத்த கூடாது. அதற்கு பதில், பழைய காஸ்கட்டை போட்டு அதன்மேல் வைத்தாலோ அல்லது சிறிது கல் உப்பை தூவி வைத்து அதன் மேல் ஐஸ் தட்டை வைத்தாலோ சுலபமாக எடுக்க வரும். * பிரிட்ஜில் வைக்கும் பொருள்களின் மீது நீர்த்துளிகள் கண்டிப்பாக படிந்து இருக்க கூடாது. நன்கு துடைத்து வைக்க வேண்டும். * அதிகப்படியாக பொருள்களை அடைத்து வைக்க கூடாது. பெட்டிக்குள் வைக்கப்படும் ஒவ்வொரு பொருளுக்கும் காற்று செல்வதற்கு ஏற்ப சிறிது இடைவெளி விட்டு வைக்க வேண்டும். * பிரிட்ஜை இதமாக திறந்து மூட வேண்டும். * பிரிட்ஜ் முன் ரப்பர் உறையை விரித்து, அதன் மீது ஏறி நின்று, பிரிட்ஜை திறந்தால் ஷாக் அடிக்காது. * பச்சை காய்கறிகளை, 'பாலிதீன்' கவர்களில் போட்டு வைக்கவும். * பிரிட்ஜில் வைக்கும் பாட்டில்களை, அடிக்கடி சுத்தம் செய்து வெயிலில் காய வைத்து உபயோகப்படுத்த வேண்டும். * வாழைப்பழத்தை எக்காரணம் கொண்டும் பிரிட்ஜில் வைக்க கூடாது. * பச்சைமிளகாய் வைக்கும் போது, அதன் காம்பை எடுத்து விட்டு தான் வைக்க வேண்டும். * பிரிட்ஜில் வைக்கப்படும் எந்த உணவு வகையானாலும் மூடி வைக்கவும். * பிரிட்ஜிலிருந்து துர்நாற்றம் வீசாமல் இருக்க, அதனுள் எப்போதும் சிறிது புதினா இலையையோ, சாறு எடுத்த எலுமிச்சம் பழ மூடிகளையோ வைக்கலாம். * தயிரை கடைந்து சிறிது நேரம் பிரிட்ஜில் வைத்தால், எளிதாக வெண்ணெய் திரளும். * வெங்காயத்தை பிளாஸ்டிக் கவரில் போட்டு பிரிட்ஜில் இரண்டு மணி நேரம் வைத்து நறுக்கினால் கண் கலங்காது. * உருளைக்கிழங்கு, வெங்காயம், பூண்டு முதலியவற்றை பிரிட்ஜில் வைக்க வேண்டாம். * பிரிட்ஜில் வைத்துள்ள காய்கறிகளை, இரண்டு மணி நேரத்திற்கு முன், எடுத்து வைத்து சமைத்தால் எரிபொருள் மிச்சமாகும். * முந்தைய நாளே காய்கறியை அரிந்து இறுக்கமாக பாலிதீன் கவரில் போட்டு பிரிட்ஜில் வைத்தால், வைட்டமின் சத்துக்கள் அப்படியே இருக்கும்.
https://www.dinamalar.com/supplementary_detail.asp?id=34539&ncat=3
2019-09-17T03:22:05Z
5
கசியும் மௌனம்: திணிக்கப்படும் பசி தினமும் பல ஆயிரங்களில் வருமானம் ஈட்டி ஒருவேளை உணவுக்கு பல நூறு ரூபாய் செலவிடத் தாயாராக இருக்கும் மனிதனும், ஒரு நாளைக்கு நூறு அல்லது இருநூறு ரூபாய் மட்டும் வருமானம் ஈட்டி, அதன் மூலம் தன் குடும்பத்திற்கே சோறு போடும் மனிதனும், ஒரே மாதிரியான பொருளை வாங்க முற்படுகின்றனர். சிந்திக்க வேண்டிய உண்மை... ஆம் உண்மை ..........நாம் யாருடைய உணவையோ வீணாக்குகிறோம் ...... நெகிழ்ச்சியாகவும் உண்மையாகவும் இருந்தது ..........நாமெல்லாம் மூன்று வேலை சாப்பிடுகிறோம் ....பல பேரின் உணவை வீணடிக்கிறோம் ..........பொருள் என்பது பணம் அல்ல பொருளே....பணம் கொடுத்தால் வீணடிக்கலாமா .....சரியான ஆழமான பதிவு உண்மையிலேயே பசிச்சு சாப்பிட்டு ரொம்ப நாளாச்சு கதிர், பசிய உணர்றவனுக்குத்தான் அடுத்தவனோட பசி தெரியும். மற்றுமொரு அருமையான படைப்பு உங்களிடமிருந்து. மின்னிதழ் மட்டுமின்றி மென்மேலும் பல்லூடகங்களில் புகழ் பரவ உங்களுக்கும் செந்திலுக்கும் என் உளமார்ந்த வாழ்த்துக்கள் இளமை விகடனின் முதல் மின்னிதழில் இடம் பெற்ற முதல் தரமான கட்டுரை என்பதில் மிக்க மகிழ்ச்சி. பாராட்டுக்கள் கதிர். / இது ஒரு செலவாகவோ, வீணடிக்கப்பட்டதாகவோ அல்லது இழப்பாகவோ ஒருபோதும் உணரப்படுவதேயில்லை./ /என்ன விலையானாலும் வசதி வாய்ப்பு கிடைத்தவர்கள் அதை வாங்க போட்டி போடும் பொழுது, மிகச் சிறிய வருமானம் கொண்டவர் தான் வாங்கும் சக்தியை இழக்கிறார்./ பதுக்கலுக்கும் கள்ளச் சந்தைக்கும் இது வழிகோலும். /குறைந்த பட்சம் உணவை, தண்ணீரை வீணடிக்காத சமுதாயத்தை சொல்லிச் சொல்லி உருவாக்குவோம், முடியும்!/ //என்ன விலையானாலும் வசதி வாய்ப்பு கிடைத்தவர்கள் அதை வாங்க போட்டி போடும் பொழுது, மிகச் சிறிய வருமானம் கொண்டவர் தான் வாங்கும் சக்தியை இழக்கிறார்.// //அப்படி மிதமிஞ்சி வீணடிக்கப்படும் பொருள் அதை வாங்க பொருளாதாரம் இல்லாதவனை, மிக நுட்பமாக, எளிதாக பசியோடு கிடத்திவிட்டு வீணடிக்கப்படுகிறது// //தொடர்ந்து... தொடர்ந்து... சக மனிதனைத் தானே பசியில் அழித்துக் கொண்டேயிருக்கிறோம்.// உண்மைதான், இதை நானும் பலநேரங்களில் உணர்ந்திருக்கிறேன். //பசியில் எங்கோ ஒருவனின் வயிறு சப்தமிடுவது செவிகளில் கனமாக விழ வேண்டும். மனது சிறிதேனும் கூச வேண்டும்.// கூசும் என்றே நினைக்கிறேன். ஒவ்வொருமுறை உணவில் கைவைக்கும்போதும் இந்த உணர்வு உங்களின் இடுகையினால் ஏற்படும் என்றே நினைக்கிறேன். எனக்கு ஏற்படும். நல்ல சிந்தனை இடுகை....யூத்புல் மின்னிதழில் வந்தமைக்கு வாழ்த்துக்கள்.... //அடுத்த முறை உணவை மிச்சமாக தட்டில் வைத்துவிட்டு எழும் பொழுது கால்களும், மனதும் இடற வேண்டும். பசியில் எங்கோ ஒருவனின் வயிறு சப்தமிடுவது செவிகளில் கனமாக விழ வேண்டும். மனது சிறிதேனும் கூச வேண்டும்.// குத்துகின்ற வரிகள் அண்ணே ! நிச்சயமாய் எல்லோரும் சிந்திக்கவேண்டிய நல்ல பதிவு ! விகடனில் வந்தமைக்கு வாழ்த்துக்கள் ! இனி சாப்பிடுவதை மிச்சம் வைக்கும் போது உங்கள் கட்டுரை நியாபகத்திற்கு வரும். //அடுத்த முறை உணவை மிச்சமாக தட்டில் வைத்துவிட்டு எழும் பொழுது கால்களும், மனதும் இடற வேண்டும். பசியில் எங்கோ ஒருவனின் வயிறு சப்தமிடுவது செவிகளில் கனமாக விழ வேண்டும். மனது சிறிதேனும் கூச வேண்டும்...// உண்மைதான் கதிர் மிக சரியான இடுகை வாழ்த்துகளும் பாராட்டுகளும் //குறைந்த பட்சம் உணவை, தண்ணீரை வீணடிக்காத சமுதாயத்தை சொல்லிச் சொல்லி உருவாக்குவோம், முடியும்! கண்டிப்பா முடியும் கதிர்.. முடியாததுன்னு ஒண்ணு உலகத்தில இருக்கா என்ன? விகடன் மின் மலரில் வந்தமைக்கும் வாழ்த்துக்கள் மக்களும் மனங்களும் படிப்படியாக தாராளமயமாக்கப்பட்டுவிட்டனர் கதிர். இது பற்றிய உணர்வு கூட அற்ற நிலையில்தான் வாழ்வும் போக்கும் சுயநலத்தன்மைகளின் அடிப்படையில் போய்க்கொண்டிருக்கின்றன.. ஒரு பக்கம் இருப்பவன் ஆடம்பர வாழ்க்கை வாழ்கின்றான் இன்னொரு பக்கம் இல்லாதவன் வேடிக்கை பார்த்துக்கொண்டிருக்கிறான். கால நேர இடைவெளிகளில் பொறுமை தீர்ந்துபோய் அவனவனுக்கு தோன்றிய வழியில் முயற்சிக்கத்தான் செய்வான்... எத்தனை பாதுகாப்பு கொடுத்து ஏதுமில்லா கோடீஸ்வரகளிடமிருந்து எல்லாமிருக்கும் கோடீஸ்வரர்களை காப்பாற்ற முடியும் என தோன்றவில்லை.... vazhththukkal kathir...! officela...appuram parkkaren..! பத்து ரூபாய் மட்டும் வைத்திருப்பவன் எப்போதும் அதை வாங்கமுடிவதில்லை. நாற்பது ரூபாய்க்கு வாங்க மற்றொருவன் தயாராக இருக்கும்போது பொருளை வைத்திருப்பவன் முப்பது ரூபாயில் போய் நிற்கிறான் // ஆழமான, சிந்திக்க வேண்டிய பதிவு. அந்த படம் பதற வைக்கிறது. :(((( கொடுமையிலும் கொடுமை. பசிக்கொடுமை. வாழ்த்துக்கள் தம்பி. அருமையான கட்டுரை கதிர்... வாழ்த்துக்கள் உஙக மின்னிதழ் கட்டுரைக்கு ///வீணடிக்கப்படுவது அவர்கள் காசாக இருந்தாலும், அந்த உணவுப்பொருட்கள் இன்னொரு மனிதனுக்கானது/// நீங்க சொல்வது மிகவும் சரி. எனக்கும் வீட்டிலும் சரி வெளியிலும் சரி உணவுப் பொருட்களை வீணாக்குவது பிடிக்காது. நெடுநாட்களுக்கு பிறகு படித்த அர்த்தமுள்ள பதிவு. பொருளாதார மாற்றம் மற்றும் மேன்மைபடுத்தபட்ட இந்தியா என்பதின் உண்மை நிலை பற்றிய உணர்வை நீங்கள் கொண்டுள்ளதில் மகிழ்ச்ச்சி. கதிர்.. அருமையான படைப்பு. நாம் அனைவரும் உணர்ந்து திருந்த வேண்டும். இது உணவில் மட்டுமில்லை. உடை, உணவு, பொழுதுபோக்கு என அனைத்து துறைகளிலும் காலூன்றி எளியவர்களை மேலும் ஏழையாக்குகிறது. //.. குறைந்த பட்சம் உணவை, தண்ணீரை வீணடிக்காத சமுதாயத்தை சொல்லிச் சொல்லி உருவாக்குவோம், முடியும்! ..// முடியும்.. இதைத்தான் நாணயம் ஏன் நண்பர்களிடம் அடிக்கடி சொல்லுவேன்.. என்னால் முடிந்த அளவு உணவை நான் வீணடிப்பதில்லை, வலுக்கட்டாயமாக சிலசமயங்களில்(விருந்தோம்பல்ங்கற பேர்ல ஒரு சட்டிய கொட்டுவாங்களே அப்போ) மட்டும் என்னால் உண்ண முடியாமல் வீணடித்து வருத்தப்பட்டதுண்டு.. // தனியொரு மனிதனிக்கு உணவில்லையெனில்... க்ஹும்... எத்தனை உலகத்தை அழித்து விட்டோம்... தொடர்ந்து... தொடர்ந்து... சக மனிதனைத் தானே பசியில் அழித்துக் கொண்டேயிருக்கிறோம். // சு(ட்)டும் வரிகள். அருமையான இடுகை. பகட்டு வாழ்க்கை வாழ்வோரில் மிகச் சிலரேனும் இப்பதிவின் மூலம் மாறியிருந்தால், அது உங்களுக்கு கிடைக்கும் உயரிய மரியாதை. வாழ்த்துக்கள் கதிர். தரமான வலைப்பூவாக உங்கள் தளம் இருப்பதில் மகிழ்ச்சி. :-) வாழ்த்துக்கள் கதிர்.நான் நாள்தோறுமே என் மக்களை நினைத்துக்கொள்வேன்.ஒரு பருக்கை உணவைக்கூட வீணாக்குவதில்லை. //என் பணம் தானேயென்று அதை வீணடிப்பதில் ஒருபோதும் இருக்க முடியாது, // அருமையான கட்டுரை. இன்னும் எனக்கு உணவுப்பொருட்களை வீணாக்குவது பிடிக்கவே பிடிக்காது. அப்படி கொட்டுபவர்களை நேரடியாகவே செய்யாதீர்கள் என்று சொல்லியிருக்கிறேன். எனது நண்பரிடமிருந்து சமுதாய நோக்கோடு இன்னுமொரு முத்து... உங்களின் சமுதாயப்பார்வை எல்லோருக்கும் இருந்தால்? ஏக்கமாயிருக்கிறது கதிர். விகடன் வாழ்த்துக்கள், அன்பு செந்திலுக்கும் அருமை சகோதரிக்கும் சேர்த்து.... நல்ல கருத்துக்கள் கதிர். அருமை. நன்றி. எங்க‌ ஊர் இட்லி க‌டைக‌ளுக்குத் த‌ண்ணி க‌ழிவ‌றைக‌ள்ல‌ருந்து எடுத்து வ‌ர‌ப்ப‌டுது பாஸ்.. விகடம் மின்னிதழில் வந்தமைக்கு நல்வாழ்த்துகள் சிந்தனை அருமை - வீண்டிப்பது என்பது தவிர்க்க இயலாததாக இருப்பினும் - தவிர்க்க வேண்டும் என்ற சிந்தனை வளர வேண்டும் - அது தவிர்க்க உதவும் என்பது உண்மை நல்ல தலைப்பு.தலைப்புக்கேற்ற நல்ல பதிவு,கதிர். கதிர்...இந்தப் பதிவை நேற்று காலை தான் யூத்ஃபுல் விகடனின் முதல் மின்னிதழில் படித்தேன். அருமை நண்பரே... உணவை விட தண்ணீரை அதிகம் வீணாக்குகிறோம். மேலை நாடுகளில் ஒரு கிலோ நெல் விளைவிக்க இத்தனை லிட்டர் தண்ணீர் (விர்ச்ச்வல் வாட்டர்) என்று அதற்கும் காசு வாங்க முடிவு செய்துள்ளனர். உண்மையில் உலக மக்கள் அனைவரும் சிந்தித்து செயல் படவேண்டிய விஷயம். அற்புதமான பதிவு. நன்றி கதிர் . மிகவும் அவசியமான சிந்தனைகள். உணவு வீணாக்கப்படக் கூடாது என்பதில் மிகவும் கவனமாகவே இருக்கிறேன் எப்பவும். மீண்டும் வலியுறுத்தியதற்கு நன்றி. கசப்பான உண்மை..... என்னைக்குத்தான் இந்த உலகம் திருந்துமோ......... தங்கள் கருத்துக்களையும், வாழ்த்துக்களையும், அன்பையும் பகிர்ந்த அனைவருக்கும் என் நெஞ்சம் நிறைந்த நன்றிகள்... தான் விசேஷ வீடுகளில் வீணாகும் உணவின் சதவீதம் இன்னும் அதிகம்...அதை வீணாக்காமல் ஆனதை இல்லங்களுக்கு உடனே எடுத்து சென்றால் அது பலரின் பசி போக்கும்...அருமையான நல்லா பதிவு நன்றி...அண்ணே... மீண்டும் ஒரு அருமையான பதிவு... மீண்டும் ஒரு அருமையான பதிவு. மின்னிதழ் கட்டுரைக்கு என் வாழ்த்துக்கள். பெரும்பாலும் இல்லாது போனாலும் சில நேரங்களில் நானும் உணவை வீணடிப்பதுண்டு ஆனாலும் மனசு வருந்தும்..இப்ப மேலும் வருந்துகிறேன் இனி இத்தவறு நிகழாமல் பார்க்கிறேன் கதிர்.. //பணம் இருக்கிறது என்று வித விதமாய் சாப்பிடுவதில் இருக்கும் நியாயம்(!!!), என் பணம் தானேயென்று அதை வீணடிப்பதில் ஒருபோதும் இருக்க முடியாது, ஏனெனில் அது இன்னொருவனை பட்டினியில் படுக்க வைத்திருக்கிறது.// உண்மைதான் கதிர். முடிந்த வரையில் மாறவும், மாற்றவும் முயன்றுகொண்டே இருப்போம். மிகவும் பயனுள்ள சமுதாய நோக்கு கொண்ட பதிவு. வாழ்த்துக்கள் jmbatcha said... lakshmi indiran said... கண்டிப்பாக இன்றைய இளைய தலைமுறைக்கு கொண்டு செல்லவேண்டிய செய்தி இது...நம்நாட்டில் குறைந்தபட்ச சம்பளம் 2000/- வாங்குபவர்களும் அதிகபட்ச சம்பளம் 2,00,000/- அதிகமாக வாங்குபவர்களும் இருக்கும் வரை பட்டினி இருந்து கொண்டே இருக்கும்...
http://maaruthal.blogspot.com/2009/11/blog-post_11.html
2018-07-23T05:52:53Z
6
10-11-2017: இன்றைய தங்கம், வெள்ளி விலை நிலவரம்!! | Tamil Nadu News in Tamil Updated: Nov 10, 2017, 11:19 AM IST தமிழகத்தில் இன்று (நவம்பர் 10) தங்கம் மற்றும் வெள்ளி விலை நிலவரம் கிழே கொடுக்கப்பட்டு உள்ளது. 1 கிராம் 2820 8 கிராம் 22560 1 கிராம் 2961 8 கிராம் 23688 1 கிராம் 42 1 கிலோ 42700 மீண்டும் தொடங்கிய வடகிழக்கு பருவமழை!! '; var img = img_path; //$(pager_selector).hide(); //alert($(next_selector).attr('href')); var x = 0; var url = ''; var prevLoc = window.location.pathname; //.replace("http://hindiadmin.zeenews.india.com", ""); var circle = ""; var myTimer = ""; var interval = 30; var angle = 0; var Inverval = ""; var angle_increment = 6; var handle = $.autopager({ appendTo: content_selector, content: items_selector, runscroll: maindiv, link: next_selector, autoLoad: false, page: 0, start: function(){ $(img_location).after(img); circle = $('.center-section').find('#green-halo'); myTimer = $('.center-section').find('#myTimer'); angle = 0; Inverval = setInterval(function (){ $(circle).attr("stroke-dasharray", angle + ", 20000"); //myTimer.innerHTML = parseInt(angle/360*100) + '%'; if (angle >= 360) { angle = 1; } angle += angle_increment; }.bind(this),interval); }, load: function(){ $('div.loading-block').remove(); clearInterval(Inverval); //$('.repeat-block > .row > div.main-rhs298981').find('div.rhs298981:first').clone().appendTo('.repeat-block >.row > div.main-rhs' + x); $('div.rep-block > div.main-rhs298981 > div:first').clone().appendTo('div.rep-block > div.main-rhs' + x); $('.center-section >.row:last').before(' "); console.log("i: " + i + " ci:" + ci + " n:" + n); console.log(this); if(i==2){d.insertAfter(t);fillElementWithAd(d, '/21665149170/zeenews/zeenews_tamil_article_inarticle_300x250_btf_1', [300, 250], {}); } /* if(pl>8){ if(i==(pl-2)){d.insertAfter(t);fillElementWithAd(d, '/11440465/ZeeNews_Tamil_Article_Inarticle_300x250_BTF', [300, 250], {}); } } */ }); } //var $dfpAd = $('.center-section').children().find("#ad-"+ x); //console.log($dfpAd); //fillElementWithAd($dfpAd, '/11440465/Zeenews_Tamil_Article_970x90_BTF', [[728, 90], [970, 90]], {}); var $dfpAdrhs = $('.main-rhs' + x).children().find('.adATF').empty().attr("id", "ad-300-" + x); //$('.content-area > .main-article > .row > .main-rhs'+x).find('#ad-300-' + x); var $dfpAdrhs2 = $('.main-rhs' + x).children().find('.adBTF').empty().attr("id", "ad-300-2-" + x);//$('.content-area > .main-article > .row > .main-rhs'+x).find('#ad-300-2-' + x); //var $dfpMiddleAd = $('.content-area > .main-article > .row').find('#ar'+x).find('#ad-middle-' + x).empty(); fillElementWithAd($dfpAdrhs, '/21665149170/zeenews/zeenews_tamil_article_300x250_atf', [[300, 250], [300, 600]], {}); fillElementWithAd($dfpAdrhs2, '/21665149170/zeenews/zeenews_tamil_article_300x250_btf_1', [300, 250], {}); //fillElementWithAd($dfpMiddleAd, '/11440465/Zeenews_Hindi_Article_Middle_300x250_BTF', [300, 250], {}); var instagram_script=document.createElement('script'); instagram_script.defer='defer'; instagram_script.async='async'; instagram_script.src='//platform.instagram.com/en_US/embeds.js'; /*var outbrain_script=document.createElement('script'); outbrain_script.type='text/javascript'; outbrain_script.async='async'; outbrain_script.src='http://widgets.outbrain.com/outbrain.js'; var Omain = $("#outbrain-"+ x); //alert(Omain + "--" + $(Omain).length); $(Omain).after(outbrain_script); var rhs = $('.main-article > .row > div.article-right-part > div.rhs298981:first').clone(); $(rhs).find('.ad-one').attr("id", "ad-300-" + x).empty(); $(rhs).find('.ad-two').attr("id", "ad-300-2-" + x).empty(); //$('.main-article > .row > div.article-right-part > div.rhs298981:first').clone().appendTo('.main-article > .row > div.main-rhs' + x); $(rhs).appendTo('.main-article > .row > div.main-rhs' + x); */ setTimeout(function(){ var twit = $("div.field-name-body").find('blockquote[class^="twitter"]').length; var insta = $("div.field-name-body").find('blockquote[class^="instagram"]').length; if(twit==0){twit = ($("div.field-name-body").find('twitterwidget[class^="twitter"]').length);} if(twit>0){ if (typeof (twttr) != 'undefined') { twttr.widgets.load(); } else { $.getScript('http://platform.twitter.com/widgets.js'); } //$(twit).addClass('tfmargin'); } if(insta>0){ $('.content > .left-block:last').after(instagram_script); //$(insta).addClass('tfmargin'); window.instgrm.Embeds.process(); } }, 1500); } }); /*$("#loadmore").click(function(){ x=$(next_selector).attr('id'); var url = $(next_selector).attr('href'); disqus_identifier = 'ZNH' + x; disqus_url = url; handle.autopager('load'); history.pushState('' ,'', url); setTimeout(function(){ //twttr.widgets.load(); //loadDisqus(jQuery(this), disqus_identifier, disqus_url); }, 6000); });*/ /*$("button[id^='mf']").live("click", disqusToggle); function disqusToggle() { console.log("Main id: " + $(this).attr('id')); }*/ $(document).delegate("button[id^='mf']", "click", function(){ fbcontainer = ''; fbid = '#' + $(this).attr('id'); var sr = fbid.replace("#mf", ".sr"); //console.log("Main id: " + $(this).attr('id') + "Goodbye!jQuery 1.4.3+" + sr); $(fbid).parent().children(sr).toggle(); fbcontainer = $(fbid).parent().children(sr).children(".fb-comments").attr("id"); //console.log(fbcontainer); //var commentsContainer = document.getElementById(fbcontainer); //commentsContainer.innerHTML = ''; }); var title, imageUrl, description, author, shortName, identifier, timestamp, summary, newsID, nextnews; var previousScroll = 0; //console.log("prevLoc" + prevLoc); $(window).scroll(function(){ var last = $(auto_selector).filter(':last'); var lastHeight = last.offset().top ; //st = $(layout).scrollTop(); //console.log("st:" + st); var currentScroll = $(this).scrollTop(); if (currentScroll > previousScroll){ _up = false; } else { _up = true; } previousScroll = currentScroll; //console.log("_up" + _up); var cutoff = $(window).scrollTop() + 64; //console.log(cutoff + "**"); $('div[id^="row"]').each(function(){ //console.log("article" + $(this).children().find('.left-block').attr("id") + $(this).children().find('.left-block').attr('data-url')); if($(this).offset().top + $(this).height() > cutoff){ //console.log("$$" + $(this).children().find('.left-block').attr('data-url')); if(prevLoc != $(this).children().find('.left-block').attr('data-url')){ prevLoc = $(this).children().find('.left-block').attr('data-url'); $('html head').find('title').text($(this).children().find('.left-block').attr('data-title')); _sf_async_config.sections= $(this).children().find('.left-block').attr('data-section'); _sf_async_config.authors= $(this).children().find('.left-block').attr('data-author'); pSUPERFLY.virtualPage(prevLoc,$(this).children().find('.left-block').attr('data-title')); //console.log(prevLoc); //history.pushState('' ,'', prevLoc); loadshare(prevLoc); } return false; // stops the iteration after the first one on screen } }); if(lastHeight + last.height() < $(document).scrollTop() + $(window).height()){ //console.log("**get"); url = $(next_selector).attr('href'); x=$(next_selector).attr('id'); ////console.log("x:" + x); //handle.autopager('load'); /*setTimeout(function(){ //twttr.widgets.load(); //loadDisqus(jQuery(this), disqus_identifier, disqus_url); }, 6000);*/ } //lastoff = last.offset(); //console.log("**" + lastoff + "**"); }); //$( ".content-area" ).click(function(event) { // console.log(event.target.nodeName); //}); /*$( ".comment-button" ).live("click", disqusToggle); function disqusToggle() { var id = $(this).attr("id"); $("#disqus_thread1" + id).toggle(); };*/ $(".main-rhs298981").theiaStickySidebar(); var prev_content_height = $(content_selector).height(); //$(function() { var layout = $(content_selector); var st = 0; ///}); } } }); /*} };*/ })(jQuery);
http://zeenews.india.com/tamil/tamil-nadu/gold-and-silver-price-on-10th-november-in-chennai-298981
2018-09-22T17:17:17Z
7
* சிறிது சுக்குடன் கருப்பட்டி,4 மிளகு சேர்த்து நன்கு பொடித்து 2 வேளை சாப்பிட்டால் அஜுரணம் குணமாகி பசி ஏற்படும்.*கறிவேப்பிலை,சுக்கு,சீரகம்,ஒமம் சேர்த்து துவையல் அரைத்து சாப்பிட்டால் அஜுரணம் சரியாகும்.*2 தேக்கரண்டி இஞ்சிச் சாறுடன்,சிறிது தேன் கலந்து பருகினால் ஜீரணசக்தி அதிகரிக்கும்.*2 தம்ளர் மோருடன் சிறிது பெருங்காயத்தூள்,உப்புச் சேர்த்து குடித்தால் சரியாகும்.*2 வெற்றிலை,4 மிளகு இவற்றை மென்று தின்றால் அஜுரணக்கோளாறு சரியாகும்.*சீரகத்தை நீரிலிட்டு கொதிக்க வைத்து,அந்த சீரக நீரைக் குடித்து வர நன்கு ஜுரணமாவதோடு,உடல் குளிர்ச்சியடையும்.*ஒமம்,கருப்பட்டி இட்டு கசாயம் செய்து பருகினால் அஜுரணம் சரியாகும். தே.பொருட்கள்:துவரம்பருப்பு - 1கப்புளி - 1 எலுமிச்சைபழ அளவுவெங்காயம் - 1 பெரியதுதக்காளி - 2பூண்டு - 10 பல்கொத்தமல்லித்தழை - சிறிதுபச்சை மிளகாய் - 2மஞ்சள்தூள் - 1/4 டீஸ்பூன்உப்பு+எண்ணெய் - தேவைக்கேற்பதாளிக்க:கடுகு + உளுத்தம்பருப்பு = 1 டீஸ்பூன்பெருங்காயம் - வாசனைக்குகாய்ந்த மிளகாய் - 4கறிவேப்பிலை - சிறிதுசெய்முறை :*பருப்பை லேசாக வெறும் கடாயில் வாசனை வரும்வரை வறுத்து 20 நிமிடம் ஊறவைக்கவும்.*ஊறியதும் அத்துடன் மஞ்சள்தூள்,உரித்த பூண்டுப்பல் சேர்த்து சரியான அளவு நீர் சேர்த்து குழைய வேகவைக்கவும்.*வெங்காயம்+தக்காளி பொடியாக நறுக்கவும்.பச்சைமிளகாயை நீளவாக்கில் அரியவும்.காய்ந்த மிளகாயை கிள்ளிவைக்கவும்.*புளியை 1/2 கோப்பையளவு நீர் சேர்த்துக் கரைத்து வைக்கவும்.*பாத்திரத்தில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் தாளிக்க குடுத்துள்ள பொருட்களை போட்டு தாளிக்கவும்.*பின் வெங்காயம்,தக்காளி,பச்சை மிளகாயை ஒன்றன்பின் ஒன்றாக சேர்த்து வதக்கவும்.*வதங்கியதும் புளித்தண்ணீர் சேர்த்து கொதிக்கவிடவும்.*5நிமிடம் கொதித்ததும் வெந்தபருப்பை சேர்த்து நன்கு கலக்கி சிறிது நேரம் கழித்து கொத்தமல்லித்தழை தூவி இறக்கவும்.எனக்கு சாம்பார் மட்டும் இருந்தாலே போதும்.இதற்க்கு தொட்டுக் கொள்ள ஊறுகாய்,அப்பளம்,வறுவல் வகைகள் அனைத்தும் சூப்பரா இருக்கும்.என் அம்மா செய்யும் சாம்பார் வகையில் இதுவும் ஒன்று. * ரவா உப்புமா செய்யும்போது பாதி தண்ணீரும்,பாதி தேங்காய் பால் அல்லது பசும்பால் சேர்த்து செய்தால் உப்புமா மிகவும் சுவையாக இருக்கும்.* பனீர் எடுக்கும் போது அத்தண்ணீர்(whey water) வே வாட்டர் என்று சொல்வார்கள்.வீணாக்கமால் அத்தண்ணீர் சேர்த்து சப்பாத்தி மாவு பிசையலாம்,பால் உறை ஊற்ற பயன்படுத்தலாம்,மீண்டும் அந்த நீரையே பனீர் எடுக்க பயன்படுத்தலாம்.*முளைக்கீரையை பின்புறமாகத் திருப்பிப் பார்த்தால் ரோஸ் நிறமாக இருக்க வேண்டும்.அந்த ரோஸ் நிறம் தான் தங்கசத்து,நல்ல கீரையுமாகும்.*மெதுவடை செய்யும்போது உளுந்தை சரியாக 1/2 மணிநேரம் ஊறவைத்தால் போதும்.முக்கால் பாகம் ஊறியும்,கால் பாகம் ஊறாமலும் இருப்பது தான் சரியானபதம்.*தினமும் 8,9 கறிவேப்பிலை துணுக்குகளை காலை நேரத்தில் சாப்பிட்டு வந்தால் உடல் இளைக்கும்.*இட்லிப்பொடி அரைக்கும்போது,கடைசியில் 1/2 ஸ்பூன் சர்க்கரை சேர்த்து அரைத்தால் பொடி சூப்பரா இருக்கும்.*பிரிட்ஜில் முட்டைகளுக்கு பக்கத்தில் எலுமிச்சைப் பழம் வைக்ககூடாது,முட்டை சீக்கிரம் கெட்டுவிடும்.*பாகற்காயை எப்படி செய்தாலும் கசக்கும்.அதற்க்கு காயை அறிந்து முதலில் உப்பு போட்டு பிசைந்து 10 நிமிடம் ஊறிய பிறகு,புளித்தண்ணீரில் 10நிமிடம் ஊறவைத்து கழுவி சமைத்தால் கசப்பு ஒரளவு குறையும். கண்ணில் போடும் மேக்கப்பை படுக்கச் செல்லும் முன் கலைத்து விடவேண்டும்.நம் உடலின் மெல்லிய பாகம் கண்கள் தான்,அதனால் கண்களைக் கழுவும் போது கண்களைச் சுற்றிய பகுதிகளை அழுத்தி தேய்க்காமல் மெதுவாகத் தேய்த்துக் கழுவ வேண்டும்.அழுத்தித் தேய்த்தால் அதிக சுருக்கங்கள் விழும்.கண்ணுக்கு தரமான கண்மையைத் தான் பயன்படுத்த வேண்டும்.கருவளையத்தை போக்க உருளைக்கிழங்கு சாறு - 1/2 டீஸ்பூன்+எலுமிச்சை சாறு - 1/4 டீஸ்பூன் இந்த இரண்டையும் நன்கு கலந்து பஞ்சில் ஒற்றி அதை கண் இமைகளின் பேல் சிறிது நேரம் வைத்திருக்கவும்.பாதாம் எண்ணெய் - 1/2டீஸ்பூன்+எலுமிச்சைசாறு - 1/2 டீஸ்பூன் இவர்றை நன்கு கலந்து பின் கண்களைச் சுற்றி மிருதுவாகத் தடவவும்.15 நிமிடங்களுக்கு பிறகு குளிர்ந்த நீரால் கண்களைக் கழுவினால் கருவளையம் போகும்.கண்கள் உப்பியிருந்தால் குளிரூட்டப்பட்ட பாலில் 2காட்டன் பஞ்சுகளை நனைத்து கண் இமைகளின் மேல் 10நிமிடம் வைக்கலாம். தே.பொருட்கள்:வெண்டைக்காய் - 1/4 கிலோஎலுமிச்சை சாறு - 2 டேபிள்ஸ்பூன்வெங்காயம் - 1 சிறியதுதேங்காய் துருவல் - 1/4 கப்உப்பு,எண்ணெய் - தேவையான அளவுபச்சை மிளகாய் - 2தாளிக்க:கடுகு+உளுத்தம்பருப்பு = 1/4 டீஸ்பூன்கறிவேப்பிலை - சிறிதுகடலைப்பருப்பு - 1 டேபிள்ஸ்பூன்செய்முறை :வெங்காயம்+பச்சைமிளகாய்+வெண்டைக்காயை கழுவி பொடியாக நறுக்கிக் கொள்ளவும்.கடையில் எண்ணெய் ஊற்றி தாளிக்க கொடுத்துள்ள் பொருட்களை தாளித்து வெங்காயம்+ப.மிளகாய் போட்டு வதக்கவும்.வதங்கியபின் வெண்டைக்காயைப் போட்டு வதக்கவும்.நடுவில் சிறிது எலுமிச்சை சாறு + எண்ணெய் சேர்த்து வதக்கவும்.எலுமிச்சை சாறு சேர்ப்பதால் எண்ணெய் அதிகம் செலவாகாது.தண்ணீர் சேர்த்து வதக்க கூடாது.வெண்டைக்காய் நன்கு வதங்கியதும் உப்பு+தேங்காய்த்துருவல் சேர்த்து கிளறி இறக்கவும்.இந்த வெண்டைக்காய் பொரியல் புளிப்பு சுவையுடன் நன்றாக இருக்கும்.பி.கு எலுமிச்சை சாறுக்கு பதில் புளிசாறு அல்லது தயிர் சேர்த்தும் செய்யலாம். தே.பொருட்கள் :பாசிப் பருப்பு - 1/2 கப்பொன்னாங்கன்னிக் கீரை - சிறு கட்டுபூண்டு - 5 பல்வெங்காயம் - 1 சிறியதுபச்சை மிளகாய் - 1உப்பு -தேவைக்கேற்பதாளிக்க :வடகம் - 1/2 டேபிள்ஸ்பூன்மோர் மிளகாய் - 2எண்ணெய் - 1 டேபிள்ஸ்பூன்செய்முறை :*பருப்பை 20 நிமிடம் ஊறவைக்கவும்.* அதில் பூண்டு, நறுக்கிய வெங்காயம்,பச்சை மிளகாய் போட்டு வேக விடவும்.*பருப்பு முக்கால் பாகம் வெந்ததும் கீரையைப் போட்டு 10 நிமிடம் வேகவிடவும்.கீரை வேகும் போது மூடக்கூடாது,மூடினால் கருத்துப் போய்விடும்.*கடாயில் எண்ணெய் ஊற்றி தாளிக்க கொடுத்துள்ளவைகளைப் போட்டு தாளிக்கவும்.*ஆறியதும் கீரையுடன் தாளித்தவைகளையும் கொட்டி உப்பு சேர்த்து மிக்ஸியில் போட்டு அரைக்கவும்.*இப்போழுது சுவையான கீரைக் கடைசல் தயார். தே.பொருட்கள்:நறுக்கிய வாழைப்பூ துண்டுகள் - 1 கப்மாங்காய் - 1/4 கப்வெந்தயம் - 1/4 டீஸ்பூன்எண்ணெய்,உப்பு - தேவையான அளவுகடுகு - 1/4 டீஸ்பூன்பெருங்காயத்தூள் - சிறிது.காய்ந்த மிளகாய் - 5செய்முறை :* நறுக்கிய வாழைப்பூ துண்டுகளை வேகவைத்து ,நீரை வடித்துக் கொள்ளவும்.* இத்துடன் மாங்காய்,காய்ந்த மிளகாய்,உப்பு சேர்த்து அரைக்கவும்.*வெந்தயத்தை வெறும் கடாயில் லேசாக வறுத்துப் பொடிக்கவும்.* கடாயில் எண்ணெய் விட்டு கடுகு,பெருங்காயத்தூள்,வெந்தயப்பொடி சேர்த்து தாளிக்கவும்.* இதனுடன் அரைத்த விழுது சேர்த்துக் கிளறி கெட்டியாக வந்ததும் இறக்கவும்.*நல்ல ருசியாக இருக்கும் இந்தத் தொக்கு.பி.கு: மாங்காய்க்கு பதில் புளி சேர்த்து அரைக்கலாம். .பட்டுப்புடவையை அட்டைப்பெட்டியில் வைக்கக்கூடாது.மென்னையான துணிப்பையில் வைக்கவும்.தரமான லிக்விட் சோப் கொண்டு துவைக்கவும்.நீண்ட நேரம் ஊறவைப்பதோ,அடித்துத் துவைப்பதோ கூடாது.புதிதாக வாங்கும் பட்டுப்புடவையை 6மாதத்துக்குள் துவைத்து விடணும்.அதிலிருக்கும் கஞ்சி நீக்கப்படாமலிருந்தால் துணிக்குத்தான் பாதிப்பு.அழுக்கோ,கறையோ உள்ள இடங்களை கைகளாலேயே மென்மையாகத் தேய்க்கவும்.சுத்தமான நீரில் அலசவும்.2 தண்ணீரில் அலசுவது அவசியம்.முறுக்கிப் பிழியாமல் இலேசாகக் கொசுவி உதறவும்.முறுக்கிப் பிழிந்தால் இழை இத்துப் போகும்.நிழலில் காற்றாட காயவிடவும்.பார்டர் கீழே வருவது போல காயவிடுவது உத்தமம்.வாளியில் 2,3 புடவைகளை ஒரே சமயத்தில் நனைக்க கூடாது.ஏதாவது ஒரு புடவையின் சாயம் மற்றோரு புடவைகளில் கலர் ஒட்டிக் கொள்ளும்.அப்புறம் புடவை வேஸ்ட் ஆகிடும்.பட்டுப்புடவையை கட்டிக் கொண்டு வெளியே போய் வந்தால்,முதல் வேலையாக காற்றாட ஆறபோட்டு,வியர்வை வாடை போனதும் அயர்ன் செய்து வைக்கவும்.பட்டுப்புடவையை பயன்படுத்தாமலே வைத்திருந்தால் அதன் ஆயுசு கம்மியாகிடும்.அடிக்கடி கட்டி துவைத்து பராமரிக்கப்படும் புடவைதான் நீண்டகாலம் உழைக்கும்.பட்டுப்புடவையை இரும்பு பீரோவில் வைக்க நேர்ந்தால் மெல்லிய பருத்தி துணியில் சுற்றி வைக்கவும்.பட்டுப்புடவையை அடிக்கடி உபயோக்காவிட்டாலும் அவ்வப்போது எடுத்து பிரித்து மாற்றி மடிக்கவேண்டும்.பட்டுப்புடவையை அயர்ன் செய்யும் போது புடவையைத் திருப்பி வைத்து மிதமான சூட்டில் அயர்ன் செய்ய வேண்டும்.ஒரு பக்கெட் நீரில் வேப்பிலைசாறு சில சொட்டுகள் போட்டு பட்டுப்புடவையை அலசினால் பூச்சி அரிக்காது.பட்டுப்புடவையில் ஒரு வசம்பு வைத்தால் பூச்சி அரிக்காது.பட்டுப்புடவையில் நேரடியாகப் படும்படி செண்டோ வாசனை திரவியமோ பயன்படுத்தக்கூடாது.இதனால் கறைப்படிந்து எளிதில் மங்கும்.பட்டுப்புடவையை முதல்முறையாக அலசும்போது உடல் தனியாகவும்,பார்டர் தனியாகவும் அலச வேண்டும்.
http://sashiga.blogspot.fr/2009/03/
2017-04-26T23:27:31Z
8
இன்றைய நாளும் இன்றைய பலனும்! - Puradsifm October 16, 2017 radio host அமானுஷ்யம் ஹேவிளம்பி ஆண்டு – புரட்டாசி 30 – திங்கட்கிழமை (16.10.2017) நட்சத்திரம் : மகம் காலை 8.07 வரை பின்னர் பூரம் திதி : துவாதசி அதிகாலை 1.20 வரை பின்னர் திரயோதசி யோகம் : மரண – சித்த யோகம் நல்லநேரம் : காலை 6.15 – 7.15 / மாலை 1.45 – 2.45 வரை திங்கட்கிழமை சுப ஓரை விவரங்கள் காலை 6 முதல் 7 வரை, பகல் 12 முதல் 2 வரை, இரவு 6 முதல் 9 வரை, 10 முதல் 11 வரை சுபகாரியங்கள் நகை வாங்க, ஆடை அணிய, கடை திறக்க சிறந்த நாள் மேஷம்: மற்றவர்களை நம்பி எந்த வேலையையும் ஒப்படைக்கக் கூடாது என்று முடிவெடுப்பீர்கள். பழைய உறவினர்கள் தேடி வந்து பேசுவார்கள். பிரார்த்தனைகளை குடும்பத்தினருடன் நிறைவேற்றுவீர்கள். புதுத் தொழில் தொடங்குவீர்கள். அலுவலகத்தில் மரியாதைக் கூடும். அதிஷ்ட எண்:4 அதிஷ்ட நிறங்கள்: மஞ்சள்,வெளீர்நீலம் அன்பிற்குரியவர்களே, எமது சேவை தொடர , நடுவே உள்ள விளம்பரங்களில் க்ளிக் செய்து உதவ முடியுமா? ரிஷபம்: முக்கிய பிரமுகர்களை சந்திப்பீர்கள். பணப்பற்றாக்குறையை சமாளிப்பீர்கள். தாயாருடன் வீண் விவாதம் வந்துப் போகும். கலைப் பொருட்கள் வாங்குவீர்கள். வியாபாரத்தில் தள்ளிப் போன வாய்ப்புகள் தேடி வரும். உத்யோகத்தில் புதிய சலுகைகள் கிடைக்கும். அதிஷ்ட எண்:2 அதிஷ்ட நிறங்கள்: மிண்ட்கிரே,வைலெட் அன்பிற்குரியவர்களே, எமது சேவை தொடர , நடுவே உள்ள விளம்பரங்களில் க்ளிக் செய்து உதவ முடியுமா? மிதுனம்: துணிச்சலான முடிவுகள் எடுப்பீர்கள். உடன்பிறந்தவர்கள் ஒத்தாசையாக இருப்பார்கள். பிரபலங்கள் அறிமுகமாவார்கள். வாகனத்தை சீர் செய்வீர்கள். வியாபாரத்தில் பழைய சரக்குகள் விற்கும். உத்யோகத்தில் உயரதிகாரி சில சூட்சுமங்களை சொல்லித் தருவார். அதிஷ்ட எண்:1 அதிஷ்ட நிறங்கள்: க்ரீம் வெள்ளை, நீலம் அன்பிற்குரியவர்களே, எமது சேவை தொடர , நடுவே உள்ள விளம்பரங்களில் க்ளிக் செய்து உதவ முடியுமா? கடகம்: கடந்த இரண்டு நாட்களாக குடும்பத்தில் இருந்து வந்த கூச்சல், குழப்பங்கள் விலகும். நேர்மறை எண்ணங்கள் பிறக்கும். முகப்பொலிவுக் கூடும். எதிர்பார்த்த பணம் கைக்கு வரும். வியாபாரத்தில் புது தொடர்பு கிடைக்கும். உத்யோகத்தில் மேலதிகாரி ஆதரிப்பார். அதிஷ்ட எண்:7 அதிஷ்ட நிறங்கள்: ஆரஞ்சு,கிரே அன்பிற்குரியவர்களே, எமது சேவை தொடர , நடுவே உள்ள விளம்பரங்களில் க்ளிக் செய்து உதவ முடியுமா? சிம்மம்: ராசிக்குள் சந்திரன் நீடிப்பதால் மறதியால் பிரச்னைகள் வந்து நீங்கும். அக்கம்&பக்கம் இருப்பவர்களை அனுசரித்துப் போங்கள். மகம் நட்சத்திரக்காரர்களுக்கு அலைச்சல் அதிகரிக்கும். சிலர் உதவுவதை போல் உபத்திரவம் தருவார்கள். வியாபாரத்தில் புது முதலீடுகளை தவிர்க்கவும். உத்யோகத்தில் மறைமுக விமர்சனங்கள் உண்டு. அதிஷ்ட எண்:8 அதிஷ்ட நிறங்கள்: ரோஸ்,கிளிப் பச்சை அன்பிற்குரியவர்களே, எமது சேவை தொடர , நடுவே உள்ள விளம்பரங்களில் க்ளிக் செய்து உதவ முடியுமா? கன்னி: எடுத்த வேலையை முடிப்பதற்குள் அலைச்சல் அதிகரிக்கும். உறவினர்கள், நண்பர்கள் உதவி கேட்டு நச்சரிப்பார்கள். ஆடம்பரச் செலவுகளால் சேமிப்புகள் கரையும். வியாபாரத்தில் கடினமாக உழைத்து லாபம் பெறுவீர்கள். உத்யோகத்தில் மேலதிகாரியை அனுசரித்துப் போங்கள். அதிஷ்ட எண்:5 அதிஷ்ட நிறங்கள்: வெளிர் மஞ்சள்,ப்ரவுன் அன்பிற்குரியவர்களே, எமது சேவை தொடர , நடுவே உள்ள விளம்பரங்களில் க்ளிக் செய்து உதவ முடியுமா? துலாம்: பழைய இனிய சம்பவங்கள் நினைவுக்கு வரும். பிள்ளைகளின் பொறுப்புணர்வை பாராட்டுவீர்கள். கைமாற்றாக வாங்கியிருந்த பணத்தை திருப்பித் தருவீர்கள். வியாபாரத்தில் புது சலுகைகளை அறிவிப்பீர்கள். உத்யோகத்தில் தலைமையின் நம்பிக்கையை பெறுவீர்கள். அதிஷ்ட எண்:3 அதிஷ்ட நிறங்கள்: ஆலிவ் பச்சை,வெள்ளை விருச்சிகம்: உணர்ச்சிகளை கட்டுப்படுத்தி உயர்வதற்கான வழியை யோசிப்பீர்கள். சகோதரர்களால் பயனடைவீர்கள். வெளிவட்டாரத்தில் செல்வாக்குக் கூடும். விருந்தினர் வருகை அதிகரிக்கும். வியாபாரத்தில் கூடுதல் லாபம் கிடைக்கும். உத்யோகத்தில் புதிய பொறுப்புகள் தேடி வரும். அதிஷ்ட எண்:6 அதிஷ்ட நிறங்கள்: அடர் சிவப்பு,இளம்மஞ்சள் தனுசு: கடந்த இரண்டு நாட்களாக இருந்த கணவன்& மனைவிக்குள் இருந்த மனப்போர் நீங்கும். உறவினர்கள் உதவுவார்கள். புதியவர்கள் அறிமுகமாவார்கள். வியாபாரத்தில் சில தந்திரங்களை கற்றுக் கொள்வீர்கள். உத்யோகத்தில் சக ஊழியர்கள் ஒத்துழைப்பார்கள். அதிஷ்ட எண்:9 அதிஷ்ட நிறங்கள்: ஊதா,ரோஸ் அன்பிற்குரியவர்களே, எமது சேவை தொடர , நடுவே உள்ள விளம்பரங்களில் க்ளிக் செய்து உதவ முடியுமா? மகரம்: சந்திராஷ்டமம் தொடர்வதால் ஒய்வெடுக்க முடியாமல் உழைக்க வேண்டி வரும். குடும்பத்தாரை குறைக் கூறிக் கொண்டிருக்க வேண்டாம். சந்தேகப் புத்தியால் நல்லவர்களை இழக்க வேண்டி வரும். வாகனம் தொந்தரவு தரும். வியாபாரத்தில் வாடிக்கையாளர்களிடம் கனிவாகப் பழகுங்கள். உத்யோகத்தில் ஈகோ அதிகரிக்கும். அதிஷ்ட எண்:6 அதிஷ்ட நிறங்கள்: ப்ரவுன், கிரே அன்பிற்குரியவர்களே, எமது சேவை தொடர , நடுவே உள்ள விளம்பரங்களில் க்ளிக் செய்து உதவ முடியுமா? கும்பம்: சவாலான வேலைகளையும் சாதாரணமாக முடிப்பீர்கள். மூத்த சகோதர வகையில் உதவிகள் கிடைக்கும். ஆடை, ஆபரணம் வாங்குவீர்கள். வியாபாரத்தில் புது வாடிக்கையாளர்கள் அறிமுகமாவார்கள். உத்யோகத்தில் சக ஊழியர்களின் ஆதரவுக் கிட்டும். அதிஷ்ட எண்:7 அதிஷ்ட நிறங்கள்: க்ரீம் வெள்ளை,ஆரஞ்சு மீனம்: பணப்புழக்கம் அதிகரிக்கும். குடும்பத்தாரின் விருப்பங்களை நிறைவேற்றுவீர்கள். அதிகாரப் பதவியில் இருப்பவர்கள் உதவுவார்கள். அரசால் ஆதாயம் உண்டு. வியாபாரத்தில் பற்று வரவு உயரும். உத்யோகத்தில் உங்களின் ஆலோசனை ஏற்கப்படும். அதிஷ்ட எண்:1 அதிஷ்ட நிறங்கள்: வெள்ளை,நீலம் அன்பிற்குரியவர்களே, எமது சேவை தொடர , நடுவே உள்ள விளம்பரங்களில் க்ளிக் செய்து உதவ முடியுமா? திக் திக் உண்மை பேய்களுடன் வருகிறாள் &... இன்றைய நாளும் தினசரி பலனும் ! உங்களைசுற்றி தீய சக்திகள் இருக்கின்றதா... Previous Post:ஐந்து சகோதரர்களுக்கு ஒரே மனைவி…. உலக அதிசயம்! Next Post:வேகமாக பகிருங்கள் – ஜியோவிற்குப் போட்டியாக வோடபோனின் அதிரடி ஆபர்! 12 வயதில் ஆபாச திரைப்படங்களுக்கு அடிமையான பெண் …!என்ன நடந்தது தெரியுமா .!?
http://puradsifm.com/2017/10/16/every-day-good-day/
2018-02-19T06:17:23Z
9
வடக்கின் வசந்தத்திற்கு, கிழக்கின் வடிவெள்ளிகளுக்கு….கோமணம் கூட கொடுபடவில்லை! நான் பாடசாலை மாணவனாக இருந்த காலத்தில் பாடசாலைக்கு செல்லும்போது, வீதி வியாபாரிகள் தேங்காய், மாங்காய், பட்டாணிச் சுண்டல், ஓட்டை-ஒடிசல் அடியுண்ட-அடிபுண்ட சட்டி பானைகள் இருக்கா என்ற ஓங்கார ஒலிகொண்ட கூவியழைப்புடன் வியாபாரம் செய்வார்கள்! இந்த “றேஞ்ச்”சில் தான் 2012-ற்கான வரவு-செலலுத் திட்டத்தை வாசித்துள்ளார் மகிந்தர்! இவரின் வரவு-செலவை எப்படிப் (கூட்டி, கழித்து, பெருக்கி, பிரித்துப்) பார்த்தாலும் எஞ்சி-மிஞ்சி நிற்பது வெறும் சீரோ(0)தான்! இது தான் நாட்டுமக்களிற்கான எதிர்காலப் பயன்பாடும்! பாராளுமன்றத்திற்கு “அத்தி பூத்தால்ப் போல்த் தான் வருவார்” யாரில் முழித்து வந்தாரோ தெரியவில்லை! இம்முறை வருகை எதிர்க்கட்சியினரின் தாக்குதல்கள், இவரின் அடியாட்களின் எதிர்தாக்குதல் சண்டைக்காட்சிகளாகத்தான் இருந்தது! இதையும் ரசித்துத்தான் வாசிக்க நேர்ந்ததது…வரவு எட்டணா, செலலு பதினாறு அணா என்ற இவரின் வ.செ. எனும் திட்டத்தை! பாரிய இனவழிப்பின் பின் முட்கம்பி வேலிக்குள் அவலமான அகதிமுகாம் வாழ்வு வாழ்ந்த மக்கள், மீள்குடியேற்றத்தில் அதனிலும் கேவலமான வாழ்வையே வாழ்கின்றார்கள்! இதற்குள் வடகிழக்கில் வாழ்விழந்து வாழும் அபலைப் பெண்கள் பல்லாயிரக்கணக்கில்….பாதுகாப்புப் படையினரின் ஒவ்வொரு பெற்றோருக்கும் தலா 750- கொடுக்க முடியும், ஆனால் இவர்களுக்கு ஓர் 500-வது….? குடாநாட்டின் அபிவிருத்திப் பணிகளுக்கு அவசரமாக 14 ஆயிரம் மில்லியன் ருபா தேவையென சுவீடன் உயர் அதிகாரிகளிடம் யாழ் அரசாங்க அதிபர் தெரிவித்துள்ளார்! இதில் 14,000-ரூபாவது வடகிழக்கு பணிகளுக்கு ஒதுக்கப்பட்டுள்ளதா? இதை “பட்டுவேட்டிக் கனவில் வாழும்” வடக்கின் வசந்தத்திடமும், கிழக்கின் விடிவெள்ளிகளிடமும் கேட்கவேண்டியுள்ளது? தன்மான இணைப்பரசியலாளர்களே…! வரவு-செலவுத் திட்டத்தில் கேவலம் உங்கள் கோவணங்களுக்காவது?…. இந்த லட்சண்தில் தான் புலன்(ம்) பெயர்ந்த சில சாதிச்சங்க பிரமுகர்களும், ஓடுக்கப்பட்ட தலித் மக்களுக்கு மகிந்தாவுடன் எம். சி. சுப்பிரமணிய “இணைப்பரசியல்” நடாத்தப் போகின்றார்களாம்! இதற்கு மந்திரியைக் கூப்பிட்டு தேசியப்பட்டியலில் எம்.பி. பதவியும் கேட்கின்றார்கள்! மகிந்த மடியில் விளையாடும் டக்கிளஸ்-பிள்ளையான்-கருணாவிற்கே வரவு-செலவுத் திட்டத்தில் கோவணம் கூட இல்லை! அதுவும் உங்களுக்கு….?
https://ndpfront.com/index.php/133-news/essays/akilan/474-2012-01-27-132136
2019-10-17T10:19:16Z
10
முஸ்லிம்களின் பாதுகாப்பு எது? : உலமா கட்சி கேள்வி | OnlineCeylon Home » சிறப்பு கட்டுரைகள் » முஸ்லிம்களின் பாதுகாப்பு எது? : உலமா கட்சி கேள்வி November 3, 2015 in சிறப்பு கட்டுரைகள், பிரதான செய்திகள் முஸ்லிம்களை பாதுகாப்பதற்காகவே புலிகள் வட மாகாண முஸ்லிம்களை வெளியேற்றினர் என்பது உண்மையாயின் அவர்களின் முழு உடமைகளையும் கொள்ளையடித்துக்கொண்டு வெறும் 500 ரூபாவுடன் வெளியேற்றியதுதான் பாதுகாப்பா ? என உலமா கட்சித்தலைவர் மௌலவி முபாறக் அப்துல் மஜீத் கேட்டுள்ளார். இது பற்றிய ஊடகவியலாளரின் கேள்விக்கு பதில் தருகையில் அவர் மேலும் தெரிவித்ததவதுää வட மாகாண முஸ்லிம்களின் வெளியேற்றம் என்பது இனச்சுத்திகரிப்பே தவிர வேறில்லை. ஓர் இனத்தை முழுவதுமாக வெளியேற்றியது மட்டுமன்றி அவர்களின் உடமைகள் அனைத்தும் கொள்ளையடிக்கப்பட்டதன் மூலம் இதுவொரு மோசமான இனச்சுத்திகரிப்பாகும். இதற்கு எதிர்ப்புத்தெரிவிக்காத அனைத்து தமிழ் மக்களும் வெட்கித்தலை குணிந்தே ஆக வேண்டும். முஸ்லிம்களை வெளியேற்றியமை அவர்களுக்கு பாதுகாப்பாயின் புலி பயங்கரவாதிகளை அரசாங்கம் விடுதலை செய்யாமல் தற்போதும் சிறையில் வைத்திருப்பது அவர்களின் உயிர்களை பாதுகாக்கவே என அரசு சொல்லுமாயின் அதனை அரிய நேந்திரன் ஏற்பாரா என்று கேட்கிறோம். அத்துடன் பிரேமதாசா ஆட்சிக்காலத்தில் புலிகளிடமிருந்து முஸ்லிம்களை பிரிக்கவே முஸ்லிம்களுக்கு ஆயுதம் வழங்கி தமிழர்களுக்கெதிரான நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது என அரிய நேந்திரன் கூறுவதன் மூலம் அவருக்கு இந்த நாட்டின் யுத்தகால வரலாறு தெரியாது என்பது புலனாகின்றது. 1990ல் பிரேமதாசவின் அரசும் புலிகளும் தேனிலவு உறவாடிக்கொண்டிருக்கும் போதுதான் கல்முனை காத்தான்குடி போன்ற நகரங்களில் நூற்றுக்கணக்கான முஸ்லிம் இளைஞர்களை புலிகள் சிறைப்பிடித்து சித்திரவதை செய்தனர். அவர்களில் பலருக்கு என்ன நடந்தது என்று இது வரை தெரியவில்லை. இதற்கு எதிராக பிரேமதாச அரசு எத்தகை நடவடிக்கையும் எடுக்கவில்லை. இதே கால பகுதியிலேயே வடக்கில் பல முஸ்லிம்கள் சிறைபிடிக்கப்பட்டதுடன் சிலர் புலிகளால் கொல்லப்பட்டனர். புலிகளின் முஸ்லிம்களுக்கெதிரான நடவடிக்கைகளின் போது மௌனமாக இருந்த பிரேமதாச அரசு முஸ்லிம்களுக்கு ஆயுதம் வழங்கியது என்பது அர்த்தமற்ற கூற்றாகும். உண்மையில் புலிகள் மற்றும் ஆயுதம் தாங்கிய தமிழ் குழுக்களின் முஸ்லிம்களுக்கெதிரான செயற்பாடுகள் 1985 முதலே ஆரம்பமாகி விட்டன. இதன் காரணமாக அக்கரைப்பற்று சம்பவம்ää காரைதீவு சம்பவம்ää உண்ணிச்சை கிராம முஸ்லிம்களை பாதுகாப்பு தருகிறோம் வெளியேறவேண்டாம் பாதுகாப்பு தருகிறோம் என கூறி மொத்தமாக அவர்களை எரித்ததுää வியாபாரத்துக்காக சென்ற முஸ்லிம்களிடம் அவர்களிடமிருந்த ஐயாயிரம் ரூபாவுக்காக அவர்களை கொலை செய்தமை போன்ற கொடூர சம்பவங்கள் நடைபெற்றன. இந்த வேளைகளில் பிரேமதாச அரசு இருக்கவுமில்லை முஸ்லிம் ஊர்காவற்படையினர் நியமிக்கப்பட்டிருக்கவுமில்லை என்பது ஒரு பாராளுமன்ற உறுப்பினராக இருந்த அரியநேந்திரனுக்கு தெரியாமல் போய் விட்டதா அல்லது அவர் உண்மையை மறைக்கிறாரா? ஆக வட மாகாண முஸ்லிம்கள் அனைத்து உடமைகளும் கொள்ளையடிக்கப்பட்ட பின் வெளியேற்றப்பட்டமை பாரிய இனச்சுத்திகரிப்பாகும். இதனை வட மாகாண தமிழ் மக்கள் உணர்ந்து அம்மக்களிடம் கொள்ளையடித்த அனைத்தையும் மீள வழங்கி அவர்களை அவர்களது சொந்த இடங்களில் மீள குடியேற்ற நடவடிக்கை எடுப்பதே தமிழ் மக்களின் தனிப்பண்பை எடுத்துக்காட்டுவதாக அமையும். Previous: மலையகத்தில் பல பகுதிகளில் பலத்த மழை – நீர்த்தேக்கங்களின் வான் கதவுகள் திறக்கப்பட்டுள்ளன Next: சவளக்கடை, கம்பிக்காலை கிராமத்திலுள்ள காடுகள் மற்றும் புதர்கள் சிரமதான மூலம் துப்புரவு
http://onlineceylon.com/?p=975
2017-12-11T09:19:32Z
11
தமிழ் ஓவியா: நாயன்மார் முத்திபெற்ற விதம்!இப்படித்தான் பக்தி செலுத்துவதா?சிந்தித்துப் பார்க்க வேண்டுகிறேன்-பெரியார் நாயன்மார் முத்திபெற்ற விதம்!இப்படித்தான் பக்தி செலுத்துவதா?சிந்தித்துப் பார்க்க வேண்டுகிறேன்-பெரியார் இவர் வேறு ஒரு சிவனடியார் கடவுளுக்குப் பூசை செய்ய பூக்குடலை எடுத்து வருகையில் ஒரு யானை அந்தப் பூக்குடலையைப் பிடுங்கி நாசமாக்கிவிட்டது. அதுகேட்டு எறிபத்த நாயனார் அந்த யானையையும் யானைப் பானையும் வெட்டிக் கொன்றுவிட்டார். இதற்காக சோழராஜன் விசாரித்து அக்குற்றத்திற்குத் தன்னை கொல்லும்படி உடைவாளை எறிபத்தரிடம் கொடுத்தார். எறிபத்தர் அதை வாங்கி தன் கழுத்தை அறுத்துக் கொள்ள முயன்றார். இதற்காக சிவன் வந்து முக்தி அளித்தார். இவரை இவரது பகைவன் கொல்ல நெற்றியில் விபூதி தரித்து வந்து விபூதிப் பையைக் காட்ட நாயனார் வணங்கி செயலற்று நிற்க உடனே பகைவன் கொன்றுவிட்டான். அதற்காக சிவபெருமான் முக்தி கொடுத்தார். இவர் தனது செந்நெல் அரிசியைக் கடவுளுக்குப் படைத்துவிட்டு தாம் கார்நெல் அரிசி சாப்பிட்டு வந்தார். அந்த ஊரில் கார்நெல் அரிசி விளையவில்லை. அதனால் பசியோடு இருந்தே செந்நெல் அரிசியை கடவுளுக்கு படைத்து வந்ததால் ஒரு நாள் படைக்க எடுத்துக் கொண்டு கோவிலுக்கு போகும்போது பசி களைப்பால் கால் இடறி விழுந்து விட்டார். படைப்பு உணவு கீழே சிந்திவிட்டது. கடவுளுக்கு இன்று படைக்க உணவு இல்லையே என்று கருதி நாயனார் தன் கழுத்தை அறுத்துக் கொள்ள கத்தியை கழுத்தில் வைத்தார். இதனால் சிவபெருமான் இவருக்கு முக்தி கொடுத்தார். ------------------------------------------சித்திரபுத்திரன் என்ற பெயரில் தந்தை பெரியார் அவர்கள் எழுதிய கட்டுரை-----"விடுதலை", 06.05.1950 அய்.அய்.டி.நிர்வாகம் அம்பேத்கர் - பெரியார் மாணவர் அமைப்புக்கு மீண்டும் அங்கீகாரம் அளிக்க வேண்டும் கல்வியாளர்கள் வலியுறுத்தல் சென்னை, ஜூன் 4- இந்திய தொழில் நுட்ப கழகம் (அய்.அய்.டி.) சென்னை வளாகத்தில் அக்கல்வி நிலையத்தின் (அய்.அய்.டி.) மாணவர் களால் உருவாக்கப்பட்டு இயங்கி வந்த அம்பேத்கர் - பெரியார் வாசகர் வட்டத் திற்கு அளிக்கப்பட்ட அங்கீகாரத்தை ரத்து செய்து கடிதம் வழங்கப் பட்டதை திரும்பப் பெற வேண்டும் என கல்வியா ளர்கள் வலியுறுத்தினர். பொதுப்பள்ளிக்கான மாநில மேடை ஏற்பாட் டில் சென்னையில் நேற்று (3.6.2015) நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் மனோன்மணீயம் சுந்தர னார் பல்கலைக்கழக மேனாள் துணைவேந்தர் முனைவர் வே.வசந்தி தேவி, மேனாள் அய்.ஏ.எஸ். அதிகாரி எம்.ஜி.தேவசகா யம், சென்னை விவேகா னந்தா கல்லூரியின் மேனாள் வரலாற்றுத் துறை தலைவர் பேராசிரி யர் அ.கருணானந்தம் கல்வியியல் ஆலோசகர் ஜெயப்பிரகாஷ் காந்தி, தமிழ்நாடு மாணவர் பெற்றோர் நலச்சங்கத்தின் தலைவர் செ.அருமைநா தன், பொதுப்பள்ளிக்கான மாநில மேடை பொதுச் செயலாளர் பு.பா.பிரின்ஸ் கஜேந்திரபாபு ஆகியோர் மாணவர்கள் நலன் சார்ந்த உரிமைகள் குறித்து விளக்கம் அளித்தனர். அய்.அய்.டி போன்ற உயர் தொழில்நுட்ப கல்வி நிலையங்களில் இந்தியா வின் மொத்த பள்ளி படிப்பை முடிக்கும் மாண வர்களில் ஒரு சதவிகிதத் திற்கு குறைவானவர்களே நுழைய முடிகிறது. எனவே இவர்கள் ஒட்டுமொத்த சமூகத்தின் பிரதிநிதியா கவே கருதப்பட வேண்டி யுள்ளது. இச்சமூக பொறுப்பை உணர்ந்து, தாங்கள் பெறும் உயர்கல்வி அறிவை எவ்வாறு இந்தி யாவில் பல நூற்றாண் டாக நிலவி வரும் சமூக-பொருளாதார சிக்கல் களை தீர்க்க பயன்படுத்திட முடியும் என்ற விவாதத்தை மாணவர் பருவத்தில் உரு வாகிட வேண்டிய அவசி யமும் கடமையும் இம் மாணவர்களுக்கு உண்டு. அறிவியல் வளர்ச்சியில் அடிப்படை மாற்றங்களை ஏற்படுத்திய ஆல்பர்ட் அய்ன்ஸ்டீனும் சர்.சி.வி. இராமனும் மாணவர்கள் மத்தியில் உரையாற்ற வாய்ப்பு கிடைத்த போதெல்லாம் அறிவியல் அறிவை எவ்வாறு மக் களின் இன்னல்களைத் தீர்க்கவும் நாடு எதிர் கொண்டுள்ள சவால் களை சந்திக்கவும் பயன் படுத்துவது என சிந்திக்கச் சொன்னார்கள். 50 ஆண்டுகாலத்திற்கு பிறகாவது இன்றைய சென்னை அய்.அய்.டி. மாணவர்கள் இந்திய சமூகத்தின் மிகப்பெரிய நோயாக இருக்கக்கூடிய ஜாதிய சிக்கல்கள் குறித் தும், இந்தியாவின் பொதுத் துறையைக் காப்பாற்றுவது குறித்தும், நில வளம், மண் வளம் காத்தல் குறித்தும், உழுபவன் நிலத்தை பறித் தால் உணவுக்கு எங்கே போவோம் என்று கேள் விகள் குறித்தும் விவாதிக்க தொடங்கி இருக்கிறார்கள். இந்திய அரசமைப்பு சட்டத்தின் பிரிவு 14,15,16,17,21,38,39,41,42 ஆகியவற்றை நடை முறைப்படுத்த தங்களின் அய்.அய்.டி கல்வியை எவ்வாறு பயன்படுத்துவது என்பது குறித்து விவா திக்க தொடங்கி இருக் கிறார்கள். இவ்வாறு விவா தம் செய்ய அரசமைப்புச் சட்டத்தின் பிரிவு 19(1)(ஏ) உரிமை அளிக்கிறது. இவற்றை விவாதிப்ப தற்கு சமூக சமத்துவத்திற் காகவும், மனித உரிமைக் காகவும் ஒட்டு மொத்த மக்கள் மேம்பாட்டிற்காக வும் தங்கள் வாழ்க்கை யையே அர்ப்பணித்து இடைவிடாது போராடிய அண்ணல் அம்பேத்கர், தந்தை பெரியார் பெயரைச் சூட்டி அம்பேத்கர் - பெரி யார் வாசகர் வட்டம் என்ற அமைப்பை சென்னை அய்.அய்.டி மாணவர்கள் உருவாக்கி நடத்தி வந்துள்ளனர். இவர்களில் பெரும்பா லோர் சமூக ஒடுக்கு முறைக்குள்ளான தலித் மற்றும் பிற்படுத்தப்பட்ட வகுப்பைச் சார்ந்த மாண வர்கள் என்பது குறிப் பிடத்தக்கது. எந்த விதமான விசார ணையும் இன்றி அய்.அய்.டி நிர்வாகம் இதன் அங்கீ காரத்தை ரத்து செய்வது மாணவர்கள் பொதுப் பிரச்சினையைப் பற்றி பேசினால் அவர்களுக்கு சிக்கல் உருவாகும் என்ற அச்சத்தை ஏற்படுத்தி சமூக மாற்றத்தைக் குறித்து சிந்திக்க முன்வரும் மாண வர்களை பயமுறுத்தி தடுக்கும் உள்நோக்கம் கொண்டது. இச்செயலை வன்மையாக கண்டிப்ப தோடு அய்.அய்.டி நிர்வா கம் உடனடியாக அங்கீ காரத்தை திரும்பப்பெற்று மாணவர்களுக்கு உண் டான முழு சுதந்திரத் துடன் அய்.அய்.டி வளாகத்தின் அனைத்து வசதிகளையும் பயன்படுத்தி தொடர்ந்து அவர்கள் வாசிக்கவும், சிந்திக்கவும், பல அறிஞர்களை அழைத்து உரையாற்றிடச் செய்யவும் அனுமதி அளித் திட வேண்டும். கல்வி வளாக ஜனநாயகம் காப் பாற்றப்பட வேண்டும். அய்.அய்.டியின் இந்த மாணவர்கள் செயல் பாட்டை முன்னுதாரண மாகக் கொண்டு பள்ளி, கல்லூரி, பல்கலைக்கழக வளாகங்களில் மாணவர் கள் விவாதங்களை நடத்த முன்வர வேண்டும். கேள்வி எழுப்புதலே கல்வியியல் செயல்பாட்டின் தொடக் கம். எழுப்பப்படும் கேள் விக்கு இன்று விடை இல்லாமல் இருக்கலாம். எழுப்பப்பட்ட கேள்விக் கான விடையைக்கண்டு பிடிப்பதுதான் இன்றைய மாணவர்களின் எதிர்கால கடமையாக இருக்கும் என்பதை உணர்ந்து கல் லூரி பல்கலைக்கழக நிர் வாகங்கள் மாணவர்களின் சுயசிந்தனைக்கும், சுய கல்விக்கும் அனைத்து வசதிகளையும் வாய்ப்பு களையும் ஏற்படுத்திட வேண்டும் எனக் கேட்டுக் கொள்கிறோம். Read more: http://www.viduthalai.in/e-paper/102666.html#ixzz3c662mFuu பெரியார், அம்பேத்கர் ஆகியோர் மாபெரும் புரட்சியாளர்கள்! அவர்களுக்கான குரலை நசுக்கலாமா? காங். துணைத் தலைவர் ராகுல் காந்தி கேள்வி மவூ (மத்திய பிரதேசம்), ஜூன் 4-- பெரியார், அம்பேத்கர் ஆகியோர் மாபெரும் சமூகப் புரட்சியாளர்கள் அவர்கள் கருத்தைக் கூறும் அமைப்புகளின் குரலை நசுக்கலாமா என்ற அறிவார்ந்த வினாவை எழுப்பினார். அகில இந் திய காங்கிரஸ் கட்சியின் துணைத் தலைவர் ராகுல் காந்தி. மத்தியப்பிரதேசத்தில் உள்ள அம்பேத்கர் பிறந்த ஊரான மாவூ கிராமத் தில் பொதுக்கூட்டம் ஒன்றில் பேசிய காங்கிரஸ் துணைத்தலைவர் ராகுல் காந்தி சென்னை அய். அய்.டி. -பெரியார் அம் பேத்கர் வாசகர் வட்டத்தி ற்கான தடை என்பது ஜாதிக்கொடுமையின் வேர் இன்றும் பலமாக உள்ளது என்பதை காட் டுகிறது என்று கூறினார். டாக்டர் பாபாசாகிப் அம்பேத்கரின் சொந்த ஊரான மவூ(மபி) வில் அம்பேத்கரின் 125-ஆவது பிறந்த ஆண்டை காங் கிரஸ் கட்சி பெரிய அளவில் கொண்டாடி வருகிறது. கொண்டாட் டத்தின் ஒரு பகுதியாக அவ்வூரில் உள்ள மவூ ஊரில் தலித் தலைவர் களை ராகுல் காந்தி சந்தித்துப் பேசினார். அதன் பிறகு அந்த ஊரில் நடந்த பொதுக்கூட்டத் தில் அவர் உரையாற்றிய போது கூறியதாவது: மோடி தலைமையி லான பாஜகஅரசின் கொள்கைகள் சாதி மற்றும் மதத்தை மய்யப் படுத்தி மக்களைப் பிளவு படுத்துகின்றன. முக்கிய மாக ஒரு சாராரின் அதி காரங்கள் ஆட்சியில் குவிவது சாதி அமைப்பை வலுப்படுத்துவதாகும். அதிகாரம் அனைவருக் கும் சமமாக பகிரப்படும் போது ஜாதி அமைப்புகள் வலுவிழந்து போகும், இதையே அம்பேத்கரும் சுட்டிக்காட்டியுள்ளார். அனைத்துப் பிரிவு மக்களுக்கும் சரிவிகிதத் தில் வேலைவாய்ப்புகள் வழங்கப்படவேண்டும். முக்கியமாக பிற்படுத்தப் பட்ட தாழ்த்தப்பட்ட மக்களுக்கு அரசுப்பணி களில் அதிக அளவு வாய்ப்புகள் வழங்கப்பட வேண்டும். பாபாசாகிப் அம்பேத்கரின் கனவை நினைவாக்குவது எளி தான காரியமாகத் தெரி யாது, இதற்கு முக்கிய காரணம் ஜாதிவெறி அமைப்புகள் பெருந்தடை யாக உள்ளன. அரசு கடுமையான நடவடிக்கை களை எடுத்து பிற்படுத்தப் பட்ட தாழ்த்தப்பட்ட மக் களுக்கு அரசியலமைப்புச் சட்டம் கொடுத்துள்ள உரிமைகளை பெற்றுத் தரவேண்டும். ஆனால் கடந்த ஓராண்டாக மோடி அரசு பிற்படுத்தப் பட்ட தாழ்த்தப்பட்ட மக் களை வெறும் வாக்கு வங்கி கூட்டமாக பாவித் துக்கொண்டு வருகிறது, தற்போது அவர்களது வாழ்க்கை கேள்விக் குறியாகியுள்ளது. நாடு முழுவதும் தாழ்த்தப்பட்ட மக்களுக்கு எதிரான கொடுமைகள் அதிகரித்து வருவது கவலைதரும் செய்தியாகும். ஆனால் மோடி அரசு இது குறித்து அக்கறை காட்டுவதாக தெரியவில்லை. ஜாதியவாதமும் அம்பேத்கரும் அம்பேத்கர் ஜாதி வெறியர்களின் நடவடிக் கையால் மிகவும் பாதிக்கப் பட்டார், அவரது வாழ் நாளில் நடந்த பல்வேறு ஜாதிக்கொடுமைகள் இன்று அதிகரித்துள்ளன. ஒடுக்கப்பட்ட மக்களுக் காக அம்பேத்கர் தமது வாழ்நாள் முழுவதும் போராடினார். கல்வி ஒன்றே ஒடுக்கப்பட்ட மக்களுக்கான மிகப்பெரிய ஆயுதம் என்பதை எப்போ தும் வலியுறுத்திக் காண் பித்தார். அவர் ஒடுக்கப் பட்ட மக்களிடையே தாமே ஒரு எடுத்துக்காட் டாக திகழ்ந்தார். நாம் ஒன்றிணைந்து தற்போது மிகவும் அதிக வேகமாக பரவிவரும் ஜாதிவெறியை ஒழிக்க வேண்டும். உயர்கல்வி நிலையங்களில் ஜாதிவெறி கல்விதான் ஒடுக்கப் பட்ட மக்களுக்கான ஆயுதம் என்று அம்பேத் கர் கூறினார். அம்பேத் காரின் இந்த அறிவு ரையை ஒடுக்கப்பட்ட மக்கள் கையிலெடுக்கும் நேரமாகப் பார்த்து ஜாதிவெறியர்கள் தங் களின் கோரமுகத்தை வேறுவகையில் காட்டத் துவங்கியுள்ளனர். முக்கிய மாக உயர்கல்வி நிலை யங்களில் ஒடுக்கப்பட்ட மக்களுக்கான உரிமைகள் தடுக்கப்பட்டு வருகின்றன. நமது நாடு இன்றள வும் ஜாதி ஆளுமையில் இருந்து வெளியே வர வில்லை. ஒடுக்கப்பட்ட மக்களுக்கான உரிமைகள் மறுக்கப்படும் போது அந்த இளைஞர்கள் அமைதிகாத்து இருக்கக் கூடாது. இளைஞர்கள் மிகபெரிய சக்தி என்பதை அவர்களுக்கு உணர்த்த வேண்டும். உரிமைகள் மறுக்கப்படும் போது போராடும் குணம் தான் வருங்கால சந்ததியினரைக் காப்பாற்றும். பெரியாரும் - அம்பேத்கரும் மாபெரும் புரட்சியாளர்கள் ஜாதி மற்றும் மதத்தின் பெயரால் இன்று மக் களைப் பிளவுபடுத்தும் சக்திகள் உயிர்பெற்றுவிட் டன. அவர்கள் ஒடுக்கப் பட்ட மக்களுக்கு உரி மைகள் வழங்காமல் தடுத்து விடுகின்றனர். அம்பேத்கர், பெரியார் போன்ற மாபெரும் புரட் சியாளர்களின் சிந்தனை யால் ஒடுக்கப்பட்ட மக்களுக்கு விளைந்த நன்மைகள் ஏராளம், அவர்கள் காட்டிய வழி யில் செல்லும் இளைஞர் களை அடக்க ஜாதி வெறிக்கூட்டம் முனை கிறது. பெரியார் அம் பேத்கர் வாசகர் வட்டம் இந்தப் புரட்சியாளர் களின் சிந்தனைகளை மக்களிடையே கொண்டு சென்று விழிப்புணர்வை ஊட்டும் பணியைச் செய்கிறது. இந்த பணியைச் செய்யவிடாமல் அவர் களின் உரிமைக் குரல் வளையை நெரிக்கும் வகை யில் அதிகார வர்க்கம் செயல்பட்டு வருகிறது. அரசை விமர்சிப்பது ஆரோக்கியமான ஒன்றே ஆகும், இதை அனை வரும் ஒப்புக் கொள் வார்கள்; ஆனால் அர சையும் இந்துத்துவ கொள்கைகளையும் விமர்சித்த காரணத்தைக் கூறி அந்த அமைப்பைத் தடைசெய்வதென்பது நாட்டில் ஒடுக்கப்பட்ட மக்களுக்கான சம உரி மைகள் இல்லை என் பதையே காட்டுகிறது. அதே நேரத்தில் முக்கிய இடங்களில் அதிகாரத்தில் உள்ளவர்கள் உள்ளத்தில் இன்றளவு ஜாதிவெறி வேர் எந்த அளவு ஊன் றியுள்ளது என்பதையே இது தெளிவுபடக் காட் டுகிறது. அதே போல் தற்போது நடந்துவரும் மோடி தலைமையிலான அரசின் நடவடிக்கை சமூக சமஉரிமைக்கு எதிரானது என்பதையும் இது சுட்டிக்காட்டுகிறது. பல்வேறு அமைப்புகள் மதரீதியாக சிறுபான் மைக்கு எதிராக பேசிக் கொண்டு வரும்போது ஒற்றுமை மற்றும் சமூகப் புரட்சியை ஏற்படுத்தி பெரியார் அம்பேத்கர் போன்ற தலைவர்களின் பெயரில் இயங்கும் அமைப் பைத் தடைசெய்தது -- _ ஜாதிவெறியின் உச்சமில் லாமல் வேறு என்ன வென்று கூறமுடியும் என்று மவூ கிராமத்தில் நடந்த பொதுக்கூட்டத் தில் காங்கிரஸ் துணைத் தலைவர் ராகுல் காந்தி பேசினார். Read more: http://www.viduthalai.in/headline/102663-2015-06-04-10-28-32.html#ixzz3c66KVfQW கடவுள் பற்றி பிரச்சாரம் செய்ய உரிமை இருக்கும்போது கடவுள் மறுப்புப் பிரச்சாரம் செய்ய உரிமை கிடையாதா? உயர்நீதிமன்ற நீதிபதி சத்தியநாராயணா கேள்வி வட்டார மாநாடு நடத்த அனுமதி கொடுக்கக்கூறி காவல்துறைக்கு உத்தரவு சென்னை, ஜூன் 4-_ பல்லாவரம் பகுதியில் நடை பெறவிருந்த திராவிடர் விழிப்புணர்வு வட்டார மாநாட்டை பல்லாவரம் காவல் ஆய்வாளர் மூன்று முறை தடை செய்ததால் சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி எம்.சத்யநாராயணா அவர்கள் இரு தரப்பி னரையும் விசாரித்து காவல்துறையின் தடையை ரத்து செய்து உத்தரவிட்டார். திராவிடர் கழகத்தின் தாம்பரம் மாவட்டத் தலைவர் ப.முத்தையன் கடந்த ஏப்ரல் மாதம் 16.4.2015 அன்று பல்லாவரத்தில் திராவிடர் விழிப்புணர்வு வட்டார மாநாடு நடத்த அனுமதி கேட்டு, பல்லாவரம் காவல் நிலையத்தில் மனு கொடுத்தார். அந்த மனு ஏப்ரல் 9-ஆம் தேதியன்று நிராகரிக்கப்பட்டது. அதற்கான காரணங்களில் ஒன்று, அந்த இடத்தில் ரங்கநாதன் கோயில் இருக்கிறது என்றும் பக்தர்கள் மனம் புண்படும் என்றும் மாநாடு நடத்தும் அளவுக்கு அந்த இடம் போதுமானதாக இல்லை என்றும் குறிப்பிட்டிருந்தது. இதை எதிர்த்து முத்தையன் சென்னை உயர்நீதிமன் றத்தில் வழக்கு தொடுத்தார். நீதிபதி சத்யநாராயணா கடந்த 24.4.2015 அன்று நீதிபதி எம்.சத்யநாராயணா 16-ஆம் தேதி முடிவடைநதுவிட்ட காரணத்தினால், புதிய மனு ஒன்றை முத்தையன் காவல் துறையிடம் அளிக்க வேண்டும் என்றும் அதில் எத்தனை வாகனங்களில் வந்து கலந்து கொள்வார்கள், எவ்வளவு பேர் வரு வார்கள் என்பதை அவர்கள் கூற வேண்டும் என்றும் அதனடிப்படையில் வட்டார மாநாடு நடத்த அனுமதி அளிக்க வேண்டும் என்றும் குறிப்பிட்டிருந்தார். 8.5.2015 அன்று மாநாடு நடத்த அனுமதி கேட்டார். அந்த மனுவினை எற்றுக்கொண்ட பல்லாவரம் காவல்துறை 12- ஆம் தேதி மீண்டும் அனுமதி மறுத்தது. அதை எதிர்த்து சென்னை உயர்நீதிமன்றத்தில் மீண்டும் வழக்கு தாக்கல் செய்யப்பட்டது. கடந்த 20.5.2015 அன்று இந்த மணு விசாரணைக்கு வந்தது. மேற்படி மனுவை விசாரித்த நீதிபதி எம்.துரை சாமி மாநாடு நடத்த கேட்டிருந்த தேதியான 12.5.2015 முடிந்துவிட்ட காரணத்தினால் வேறு ஒரு மனுவினை அளித்து அனுமதி பெற்றுக்கொள்ளலாம் என்று உத்தர விட்டார். மீண்டும் பல்லாவரம் காவல்துறைக்கு 22.5.2015 அன்று புதிய மனு அளிக்கப்பட்டது. அந்த மனுவைப் பெற்றுக்கொண்டு 6 நாள்கள் கழித்து ஒரு காரணம் கேட்டும் விளக்கக்குறிப்பாணையை பல்லாவரம் உதவி ஆணையர் அனுப்பியிருந்தார். அந்தக் குறிப்பாணையில் மயிலாப்பூர் மாம்பலம் ஆகிய பகுதிகளில் சிலர் பூணூல் அறுத்த காரணத்தினாலும் , பல்லாவரத்தில் பதற்ற சூழ்நிலை நிலவுவதாகவும், பெரியார் திடலில் தாலி அகற்றும் நிகழ்ச்சி நடத்தியதால் இந்து அமைப்பினர் கோபமாக இருப்பதாகவும் மேலும் இந்து கோயி லொன்று அங்கு இருப்பதாகவும், மசூதி இருப்பதாகவும், பொதுக்கூட்டம் நடத்த உத்தேசித்துள்ள இடம் போக்குவரத்து நெரிசல் மிகுந்த பகுதியென்றும் குறிப்பிட்டு, எனவே உங்களுக்கு ஏன் அனுமதி மறுக்கப் படக்கூடாது என்பதற்கான விளக்கத்தினை அடுத்த நாளான 29.5.2015 அன்று மாலை 4 மணிக்குள் அனுப்ப வேண்டு மென்று அறிவுறுத்தி இருந்தார்கள். மீண்டும் மீண்டும் அனுமதி மறுப்பா? அதன் அடிப்படையில் மிக நீண்ட விளக்கமான ஒரு கடிதம் பல்லாவரம் காவல்துறை உதவி ஆணை யருக்குக் கொடுக்கப்ட்டது. அடுத்த நாள் 30.5.2015 அன்று மீண்டும் அனுமதி மறுப்புக் கடிதம் வழங்கப்பட்டது. பல்லாவரத்தில் மட்டும் மூன்றுமுறை அனுமதி மறுக்கப்பட்டுள்ளது. மூன்றாவது முறையாக மீண்டும் சென்னை உயர்நீதி மன்றத்தை அணுகிய மாவட்டத் தலைவர் ப.முத்தை யனின் மனு நீதிபதி எம்.சத்யநாரயணன் முன்பு விசார ணைக்கு வந்தது. வழக்குரைஞர் சு.குமாரதேவன் முத்தை யன் சார்பாக வாதாடினார். அரசு தரப்பு வழக்குரைஞர் பல்லாவரம் பகுதியில் திராவிடர் கழகம் கூட்டம் நடத்துவதற்கு இந்து அமைப்பினர் ஆட்சேபம் தெரிவித்துள்ளதாகவும், கூட்டம் நடத்த உத்தேசித் துள்ள இடம் போக்குவரத்து நெரிசல் மிகுந்த பகுதி யென்றும், அந்த இடத்தில் அனுமதி அளிக்கக்கூடாது என்று கடும் ஆட்சேபம் தெரிவித்தார். அதற்கு நீதிபதி எம்.சத்யநாராயணா, அந்த இடம் நெரிசலான பகுதி என்று சொன்னால், வேறு இடத்தில் பொதுக்கூட்டம் நடத்த அனுமதி கொடுங்கள். நான் கடவுள் நம்பிக்கை யாளனாக இருந்தால் கூட கடவுளை வழிபடுபவர்கள் அவர்களது கருத்துக்களைச் சொல்ல எப்படி உரிமை இருக்கிறதோ, அதுபோலவே கடவுள் இல்லை என்று சொல்பவர்களுக்கும் கருத்துச் சொல்ல உரிமை உள்ளது. ஏற்கெனவே இரண்டு முறை நீதிமன்றத்தை அணுகிய பிறகும் எதற்கு காவல்துறை மீண்டும் மீண்டும் மறுப்பு தெரிவிக்கிறது என்று வினா எழுப்பினார். வழக்குரைஞர் குமாரதேவன், தமிழ்நாடு முழுவதும் 200-_க்கும் மேற்பட்ட மாநாடுகளை கடந்த 6 மாதத்தில் திராவிடர் கழகம் நடத்தியுள்ளது என்றும் நடைபெற்ற எந்த மாநாட்டிலும் அசம்பாவித சம்பவங்களோ, கலவரங்களோ ஏற்படாமல் அமைதியாக நடந்துள்ளது என்றும், நீதிபதி பரந்தாமன் கடந்த ஏப்ரல் மாதம் திராவிடர் கழகம் தாக்கல் செய்த மனுவில் விளக்கமான உத்தரவு பிறப்பித்திருக்கிறார் என்றும், ஆர்.எஸ்.எஸ். நிர்வாகி துரைசாமி தொடர்ந்த வழக்கில் கருத்து சுதந் திரத்தினை தடுப்பதற்கு காவல்துறைக்கு அதிகாரம் இல்லையென்று நீதிபதி ராமசுப்பிரமணியம் தீர்ப் பளித்திருக்கின்றார் என்றும் கடந்த ஏப்ரல் மாதம் பூவிருந்தவல் லியில் வட்டார மாநாடு நடத்த நீதிமன்றம் அனுமதி அளித்து, சிறப்பாக நடந்துள்ளது என்பதைச் சுட்டிக் காட்டி, அதற்கான விடுதலை நாளேட்டின் செய்திப் பகுதியை அளித்தார். இதற்குப்பின் நீதிபதி எம்.சத்ய நாராயணா திராவிடர் விழிப்புணர்வு வட்டார மாநாடு பல்லாவரத்தில் நடத்துவதற்கு விதிக்கப்பட்ட உத்தரவினை ரத்து செய்தும், எதிர்வரும் ஜூன் 10 ஆம் தேதியோ அல்லது அதற்கு பின்பு எந்த நாளிலும் திரா விடர் விழிப்புணர்வு வட்டார மாநாடு தாம்பரம் மாவட்ட திராவிடர் கழகம் சார்பாக நடத்திக் கொள்ளலாம் என்று உத்தரவு பிறப்பித்தார். Read more: http://www.viduthalai.in/page-8/102700.html#ixzz3c67NIeyq
http://thamizhoviya.blogspot.com/2015/06/blog-post_77.html
2018-02-22T10:48:36Z
12
வியாபாரம் மற்றும் தொழிலில் லாபம் அதிகரிக்க பரிகாரம் 1217 - இந்த ஒரு விடயம்.. துரதிர்ஷ்டத்தை ஏற்படுத்துமாம்! 162 - உங்க பெயர் இந்த எழுத்தில் துவங்குகிறதா?? அப்போ நீங்க ரொம்ப ஸ்பெஷல் தான்! 218 - பிச்சைகார தமிழர்களா? வெக்கமே இல்லையா….திட்டிய நடிகையை வறுத்தெடுத்த நெட்டிசன்கள் 353 - See all
http://vijaytamil.net/2016/04/%E0%AE%95%E0%AF%81%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF-%E0%AE%A4%E0%AE%B0%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%B5%E0%AF%86%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%B3%E0%AE%B0%E0%AE%BF/
2017-07-22T08:52:24Z
13
ஊடரங்கு தளர்வு 3.O மத்திய அரசின் அனுமதி மற்றும் தடைகள்.! - Polimer News - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News ஊடரங்கு தளர்வு 3.O மத்திய அரசின் அனுமதி மற்றும் தடைகள்.! Jul 29, 2020 07:28:45 PM 0 28745 ஊரடங்கில் இருந்து விலகும் 3ஆம் கட்ட தளர்வுகளையும் கட்டுப்பாடுகளையும் மத்திய உள்துறை அமைச்சகம் அறிவித்துள்ளது. இருப்பினும், அந்தந்த மாநிலங்களே, ஊரடங்கில் தளர்வுகள் அளிப்பது பற்றியும், கட்டுப்பாடுகளை விதிப்பது பற்றியும் முடிவெடுக்கலாம் என மத்திய அரசு கூறியுள்ளது. மத்திய உள்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிவிப்பில், ஊரடங்கில் இருந்து விலகும் 3ஆம் கட்டத்தில் ஆகஸ்ட் 31ஆம் தேதி வரை பள்ளி, கல்லூரிகள் உள்ளிட்ட கல்வி நிறுவனங்கள் மூடப்பட்டிருக்கும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. மெட்ரோ ரயில், தியேட்டர்கள், கேளிக்கை பூங்காக்கள் இயங்குவதற்கு தடை தொடர்வதாக கூறப்பட்டுள்ளது. நீச்சல் குளங்கள், மதுபான பார்களை திறப்பதற்கான தடை தொடரும் என்றும், மத நிகழ்ச்சிகள், அரசியல் நிகழ்வுகள், பொது நிகழ்ச்சிகளுக்கு தடை நீடிப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது. 65 வயதுக்கு மேற்பட்ட முதியவர்கள், 10 வயதுக்கு உட்பட்ட சிறார்கள் வீடுகளிலேயே தங்கி இருக்க வேண்டும் என அறிவுறுத்தியுள்ளது. சுதந்திர தின நிகழ்ச்சியில் ஏற்கனவே உள்ள அளவீடுகளை விட, கூடுதல் தனிநபர் இடைவெளியை கடைபிடிக்க வேண்டும் என்றும், அதில் பங்கேற்கும் அனைவரும் கண்டிப்பாக முகக்கவசம் அணிய வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. வந்தே பாரத் திட்டத்தின் கீழ், சர்வதேச பயணிகள் விமானங்களை குறைந்த அளவில் இயக்க அனுமதி வழங்கப்படும் என்றும், மாநிலத்திற்குள்ளும், மாநிலங்களுக்கு இடையிலும், சரக்குப் போக்குவரத்திற்கு கட்டுப்பாடுகள் கிடையாது என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. மாநிலத்திற்குள்ளும், மாநிலங்களுக்கு இடையிலும், தனிநபர்கள் சென்றுவருவது பற்றி மாநிலங்கள் முடிவெடுக்கலாம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஜிம் மற்றும் யோகா பயிற்சி மையங்களை ஆகஸ்ட் 5ஆம் தேதி முதல் திறக்க மத்திய அரசு அனுமதி அளித்துள்ளது. இரவு நேர ஊரடங்கையும் மத்திய அரசு நீக்கியுள்ளது. இருப்பினும், பொதுப்போக்குவரத்து உள்ளிட்டவற்றில், தளர்வுகள் அளிப்பது பற்றியோ அல்லது கட்டுப்பாடுகளை விதிப்பது பற்றியோ அந்தந்த மாநிலங்களே முடிவெடுக்கலாம் என்றும் மத்திய அரசு சுட்டிக்காட்டியுள்ளது.
https://www.polimernews.com/dnews/116460/%E0%AE%8A%E0%AE%9F%E0%AE%B0%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%A4%E0%AE%B3%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%B5%E0%AF%81-3.O-%E0%AE%AE%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF%0A%E0%AE%85%E0%AE%B0%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%85%E0%AE%A9%E0%AF%81%E0%AE%AE%E0%AE%A4%E0%AE%BF-%E0%AE%AE%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D%0A%E0%AE%A4%E0%AE%9F%E0%AF%88%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D.!
2020-08-08T03:27:37Z
14
கவிப்புயல் இனியவன்: பூக்களின் ஹைக்கூக்கள் சந்தோசமாய் மகிழ்விக்கிறது மனிதனை ஹைகூ 01 மென்மையான உடல் வண்மையான உடளுக்கு இன்பம் கொடுக்கிறது தவம் செய்தும் கடவுள் தரிசனம் இல்லை தானகவே பெறுகிறது தரிசனம்
http://iniyavankavithai.blogspot.com/2016/12/blog-post_17.html
2017-11-24T13:05:13Z
15
இந்திய முஜாஹித்தீன் | இஸ்லாம்-இந்தியா | பக்கம் 2 Posted tagged ‘இந்திய முஜாஹித்தீன்’
https://islamindia.wordpress.com/tag/%E0%AE%87%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF-%E0%AE%AE%E0%AF%81%E0%AE%9C%E0%AE%BE%E0%AE%B9%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%80%E0%AE%A9%E0%AF%8D/page/2/
2019-09-19T04:10:45Z
16
பெருமாள்: Latest பெருமாள் News & Updates, Photos & Images, Videos | Samayam Tamil November,16,2018, 19:30:31 LAST UPDATED: Nov 14, 2018, 12.50 PM IST தனுஷை இயக்கும் பரியேறும் பெருமாள் இயக்குநர்! பரியேறும் பெருமாள் மூலம் தமிழ் சினிமாவில் முத்திரை பதித்த இயக்குநர் மாரி செல்வராஜ், அடுத்து நடிகர் தனுஷை வைத்து படம் இயக்க உள்ளார். திருவிடைமருதூர் கோயிலில் 35 ஆண்டுகளுக்கு பிறகு பெருமாள் தாயார் வீதிஉலா! Nov 12, 2018, 11.44 AM திருவிடைமருதூர் கோயிலில் 35 ஆண்டுகளுக்கு பிறகு பெருமாள் தாயார் வீதிஉலா நடைபெற்றது. தேவேந்திரா் மகன் என்று பெயரிட்டால் படம் ஓடும், இல்லையென்றால்? கிருஷ்ணசாமி எச்சரிக்கை Nov 07, 2018, 08.12 PM தேவா் மகன் 2 என்ற பெயரை தேவேந்திரா் மகன் என்று மாற்றுங்கள். அவ்வாறு செய்தால் படம் ஓடும். இல்லையென்றால் படம் முடங்கும் என்று புதிய தமிழகம் கட்சி தலைவா் கிருஷ்ணசாமி, கமல்ஹாசனுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளாா். மீண்டும் கதாநாயகனாகும் யோகிபாபு! Nov 03, 2018, 10.50 AM நகைச்சுவை நடிகர் யோகிபாபு ‘தர்மபிரபு’ என்ற திரைப்படத்தில் கதாநாயகனாக நடிக்கிறார். கோவா சர்வதேச திரைப்பட விழாவில் கருணாநிதி, ஸ்ரீதேவிக்கு அஞ்சலி Oct 31, 2018, 12.06 PM ரஜினிகாந்த் நடிப்பில் வெளியாகவுள்ள ‘2.0’ படத்தையும் விழாவில் நிறைவு நாளான நவம்பர் 28ஆம் தேதி சிறப்பாகத் திரையிட பேச்சுவார்த்தை நடப்பதாகத் தகவல் கிடைத்துள்ளது. சா்வதேச திரைப்பட திருவிழாவுக்கு தோ்வான 'பரியேறும் பெருமாள்' Oct 31, 2018, 04.16 AM திரைப்பட விழாவில் பங்கேற்க 190 படங்கள் போட்டியிட்ட நிலையில் பரியேறும் பெருமாள் உட்பட 22 படங்கள் திரைப்பட திருவிழாவுக்கு தே்ாவாகி உள்ளதாக தொிவிக்கப்பட்டுள்ளது. ’பரியேறும் பெருமாள்’ ஒரு இலக்கியப் படைப்பு; படம் பார்த்து நெகிழ்ந்த இயக்குநர் ஷங்கர்! Oct 23, 2018, 12.34 PM சென்னை: ஒரு இலக்கியப் படைப்பு என்று பரியேறும் பெருமாள் படத்தை இயக்குநர் ஷங்கர் பாராட்டியுள்ளார். முடிந்தது புரட்டாசி; தொடங்கியது மாமிச வேட்டை; களைகட்டிய புஞ்சைபுளியம்பட்டி ஆட்டுச் சந்தை! Oct 18, 2018, 05.01 PM திருச்சி: புஞ்சைபுளியம்பட்டி ஆட்டுச் சந்தையில் ஆடு விற்பனை அமோகமாக நடைபெற்று வருகிறது. சோழவந்தான் அருகே திருடப்பட்ட 4 ஐம்பொன் சிலைகள் மீட்பு! Oct 16, 2018, 02.40 PM மதுரை மாவட்டம், சோழவந்தான் அருகே திருடப்பட்ட ஒவ்வொரு ஐம்பொன் சிலையின் மதிப்பும் ஒரு கோடி ரூபாய்க்கு மேல் இருக்கும் என ஐ.ஜி.பொன்மாணிக்கவேல் கூறியுள்ளார். மின்வாரியப் பராமரிப்புப் பணி காரணமாக சென்னையில் பின்வரும் இடங்களில் நாளை காலை 9 மணி முதல் 4 மணி வரை மின்விநியோகம் நிறுத்தி வைக்கப்படுகிறது. மதுரையில் 2,000 ஆண்டுகள் பழமையான 4 ஐம்பொன் சிலைகள் திருட்டு அதிகாலை வந்து நடையைத் திறந்த அர்ச்சகர், வல்லப பெருமாள், பூதேவி, ஸ்ரீதேவி, சீனிவாசர் ஆகிய நான்கு கடவுளர்களின் சிலைகளையும் காணாமல் அதிர்ச்சி அடைந்தார். சோழவந்தான் பெருமாள் கோவிலில் ரூ.2 லட்சம் மதிப்பிலான சிலைகள் கொள்ளை! Oct 14, 2018, 12.39 PM மதுரை மாவட்டம் குருவித்துறையில் உள்ள பெருமாள் கோவிலில் 2 லட்சம் ரூபாய் மதிப்பிலான நான்கு சிலைகள் கொள்ளை போயுள்ளன. இன்று முதல் கர்நாடகாவில் பரியேறும் பெருமாள்! பரியேறும் பெருமாள் திரைப்படம், கர்நாடகாவில் இன்று முதல் வெளியாக உள்ளது.
https://tamil.samayam.com/topics/%E0%AE%AA%E0%AF%86%E0%AE%B0%E0%AF%81%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%B3%E0%AF%8D
2018-11-16T14:00:32Z
17
போலீஸ் தாக்கிய காயங்களை காட்டி திருச்சி மாணவர்கள் குற்றச்சாட்டு : அதிர்ச்சியில் நீதிபதி. Trichy Students complaints to judge about police lathi charge Trichy Students Complaints To Judge About Police Lathi Charge போலீசார் அடித்ததில் பலத்த காயங்கள் ஏற்பட்டுள்ளதாக திருச்சியில் போராட்டத்தில் கைது செய்யப்பட்ட மாணவர்கள் புகார். காயங்களை பார்த்த நீதிபதி அதிர்ச்சியடைந்தார். தமிழகத்தில் காவிரி மேலாண்மை வாரியம் உடனே அமைக்க வேண்டும், தூத்துக்குடியில் ஸ்டெர்லைட் ஆலையை உடனே மூட வேண்டும் என்று வலியுறுத்தி திருச்சியில் நேற்று மாணவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்தப் போராட்டத்தை, நேற்று இரவு திருச்சி நீதிமன்றம் அருகே உள்ள சாலையில் மாணவர்கள் நடத்தினர். தகவல் அறிந்த போலீசார் போராட்டம் நடைபெறும் இடத்திற்குச் சென்று மாணவர்களைக் கைது செய்தனர். இந்தக் கைதை கண்டித்து பதற்றமான சூழல் நிலவியது. மேற்கொண்டு ஏற்படும் பாதிப்புகளை தவிர்க்க மாணவர்கள் மீது தடியடி நடத்தப்பட்டது. அனைவரும் கைது செய்து திருமண மண்டபத்தில் அடைத்து வைக்கப்பட்டனர். ஆனால் மண்டபத்திற்குள்ளே மாணவர்கள் காவிரி மேலாண்மை வாரியம் உடனே அமைக்க வேண்டும் என்று தொடர் போராட்டம் நடத்தி கோஷங்கள் எழுப்பினர். இந்த நிலையைக் கட்டுக்குள் கொண்டு வர, போலீசார் மாணவர்கள் மீது மீண்டும் தாக்குதல் நடத்தினர். இந்தத் தாக்குதலினால் 4 மாணவர்களுக்கு எலும்பு முறிந்து பலத்த காயங்கள் ஏற்பட்டுள்ளது. இதன் விளைவாகக் கர்நாடக பேருந்தின் கண்ணாடிகள் உடைக்கப்பட்டன. பின்னர் மாணவர்கள் அடைக்கப்பட்டுள்ள இடத்திற்கு திருச்சி மாநகர காவல் ஆணையர் அமல்ராஜ் விரைந்தார். போராட்டம் நடத்திய மாணவர்கள் 400 பேர் மீதும், அரசு மருத்துவமனை காவல்நிலையம், உறையூர் காவர் நிலையம், தில்லைநகர் காவல் நிலையம் உள்ளிட்ட காவல் நிலையங்களில் வழக்குப் பதிவு செய்யப்பட்டது. இதில் தில்லைநகர் மற்றும் ஜி.எச். காவல் நிலையத்தில் வழக்குப் பதிவு செய்யப்பட்ட 17 பேரை, திருச்சி குற்றவியல் நீதித்துறை நடுவர் நீதிமன்ற நீதிபதி திருநாவுக்கரசர் முன்னிலையில் ஆஜர்படுத்தினர். அப்போது 3 பேருக்குச் சிறையில் அடைக்கும் வயதல்ல என்றும் இதனால் மீதமுள்ள 12 பேரையும் 20ம் தேதி வரை திருச்சி சிறையில் அடைக்க உத்தரவிட்டார். கூடுதலாக 5 பேர் நீதிபதியின் முன்பு ஆஜர்படுத்தினர். அப்போது, அந்த 5 பேரும் நீதிபதியிடம் காவல்துறை மீது குற்றச்சாட்டு கூறினர். அதில், “பேருந்துகள் கண்ணாடியை உடைத்தவர்களை அடிக்காமல் சம்பந்தப்படாத எங்களைக் கடுமையாக தாக்கினார்கள். காயமடைந்த எங்களை இதுவரை மருத்துவமனைக்குக் கூட அழைத்துச் செல்லவில்லை. நாங்கள் எங்களின் உரிமைக்காகப் போராடுகிறோம். ஆனால் போலீஸ் எங்களை ரவுடி போல் நடத்துகிறார்கள்” என்று குற்றம் சாட்டினர். அப்போது அவர்கள் அனைவரும் தங்களின் ஆடையைக் கழற்றி காயங்களை நீதிபதியிடம் காட்டினர். இந்தக் காயங்களை பார்த்து நீதிபதி அதிர்ச்சியில் உறைந்து போனார். பின்னர் மாணவர்களின் குற்றச்சாட்டுகளையும் நீதிபதி குறித்துக் கொண்டார். காயப்பட்ட மாணவர்களுக்கு முதலுதவி அளிக்குமாறு நீதிபதி கூறினார்.
https://tamil.indianexpress.com/tamilnadu/trichy-students-complaints-to-judge-about-police-lathi-charge/
2019-01-20T04:02:16Z
18
தென்பெண்ணை ஆற்று நீர் பங்கீடு; நடுவர் மன்றம் அமைக்க வேண்டும்: தமிழக அரசு மனு | Petition for thenpennai river stack dam to be set up: Arbitration Board to be set up Published : 03 Dec 2019 13:38 pm Updated : 03 Dec 2019 13:38 pm Published : 03 Dec 2019 01:38 PM Last Updated : 03 Dec 2019 01:38 PM தென்பெண்ணை ஆற்று நீர் பங்கீடு; நடுவர் மன்றம் அமைக்க வேண்டும்: தமிழக அரசு மனு கோப்புப் படம் மார்கண்டேய நதி தென்பெண்ணை ஆற்றின் நீர் பங்கீடு தொடர்பாக நடுவர் மன்றம் அமைக்கக் கோரி தமிழக அரசு வழக்குத் தொடர்ந்தது. மத்திய அரசிடம் தமிழக அரசு மனு அளிக்க உச்ச நீதிமன்றம் அறிவுறுத்தியதை அடுத்து, மத்திய அரசிடம் தமிழக அரசு மனு அளித்துள்ளது. தென்பெண்ணை ஆற்றின் கிளை நதியான மார்கண்டேய நதியின் குறுக்கே 'யர்கோல்' என்ற இடத்தில் கர்நாடக அரசு அணை கட்டுகிறது. இதைத் தடுக்கக் கோரி தமிழக அரசு உச்ச நீதிமன்றத்தில் வழக்குத் தொடுத்திருந்தது, தென்பெண்ணை ஆற்றுநீர் பங்கீடு தொடர்பாக மத்திய அரசை உரிய கோரிக்கை மனுவுடன் 4 வாரத்துக்குள் அணுக வேண்டும் என கடந்த நவம்பர் மாதம் 14-ம் தேதி உத்தரவிட்டு, தமிழக அரசின் மனுவை உச்ச நீதிமன்றம் தள்ளுபடி செய்தது. இந்நிலையில், உரிய நிவாரணம் பெற மத்திய அரசை அணுகுமாறு உச்ச நீதிமன்றம் அறிவுறுத்தியதையடுத்து, தமிழக அரசுத் தரப்பில் தென்பெண்ணை நதிநீர் பங்கீடு தொடர்பாக நடுவர் மன்றம் அமைக்க வலியுறுத்தி தயாரிக்கப்பட்ட கோரிக்கை மனுவை சீலிடப்பட்ட கவரில் மத்திய நீர்வளத்துறை அமைச்சகத்திடம் தமிழக அரசு கொடுத்துள்ளது. Petition for thenpennai riverStack damArbitration BoardTn govtதென்பெண்ணை ஆற்று நீர் பங்கீடுநடுவர் மன்றம்அமைக்க வேண்டும்தமிழக அரசு மனு காவலர்கள் நீதிபதிகளாக மாறினால் சட்டத்தின் ஆட்சி இருக்காது: சென்னை உயர் நீதிமன்ற நீதிபதி...
https://www.hindutamil.in/news/india/528472-petition-for-thenpennai-river-stack-dam-to-be-set-up-arbitration-board-to-be-set-up.html?utm_source=site&utm_medium=search&utm_campaign=search
2020-02-24T02:33:49Z
19
வடகொரியாவால் மறக்க முடியாத நான்கு அமெரிக்க வீரர்கள் - BBC News தமிழ் வடகொரியாவால் மறக்க முடியாத நான்கு அமெரிக்க வீரர்கள் சைமன் ஃபவுலர் பிபிசி செய்தியாளர் 29 டிசம்பர் 2017 https://www.bbc.com/tamil/global-42492727 படத்தின் காப்புரிமை North Korea Picture Library / Alamy Stock Photo Image caption வடகொரியாவால் மறக்க முடியாத நான்கு அமெரிக்க வீரர்கள் வட கொரியாவில் திரைப்படங்களில் அமெரிக்க நட்சத்திரங்கள் சிலர் பிரபலமானவர்கள் என்பது உங்களுக்குத் தெரியுமா? அமெரிக்க திரைப்பட நடிகர்களையோ, ஹாலிவுட் நட்சத்திரங்களைப் பற்றியோ பேசவில்லை. திரைத்துறைக்கு தொடர்பில்லாத இந்த அமெரிக்கர்கள், வடகொரிய திரைப்படங்களில் மட்டுமே நடித்து திரைப்பட நட்சத்திரங்களாக மிகவும் பிரபலமடைந்தார்கள். தற்போது அமெரிக்காவிற்கும் வட கொரியாவிற்கும் இடையில் பதற்றங்கள் அதிகரித்திருக்கிறது. ஒன்று மற்றொன்றைவிட அதிகாரம் மிக்கது என்று காட்டும் முயற்சியில் ஈடுபட்டுள்ள நிலையில் நூற்றுக்கு நூறு சதவிகிதம் உண்மையான இந்த தகவல்கள் உங்களுக்கு ஆச்சரியத்தை ஏற்படுத்தலாம். உலகிலேயே மிகவும் ஆபத்தான இடம் 38 வது அட்சரேகை (38th parallel line) வட கொரியா மற்றும் தென்கொரியாவின் எல்லைப்பகுதி 38வது அட்சரேகை என்று அழைக்கப்படுகிறது. இந்த எல்லையானது 1950களில் கொரியாவில் நடைபெற்ற உள்நாட்டு சண்டையின்போது, நாடு இரண்டாக பிரிந்தபோது நிர்ணயிக்கப்பட்டது. வட கொரியா குறித்து எங்களுக்கு கவலை இல்லை: தென் கொரிய தமிழர்கள் கொரியா முழுவதையும் தங்கள் வசப்படுத்தும் முயற்சியில், அமெரிக்காவின் ஆதரவு பெற்ற தென் கொரியாவும், ரஷ்யா மற்றும் சீனாவின் ஆதரவு பெற்ற வட கொரியாவும் கடுமையாக சண்டையிட்டன. யுத்தத்தின் முடிவில் கொரிய தீபகற்பம் துண்டாடப்பட்டு வட கொரியா தென் கொரியா என இரண்டாக பிரிந்தன. இந்த எல்லையை கடப்பது உயிருக்கு உலை வைக்கக்கூடியது. எல்லையை கடக்க முயற்சிப்பவர்களை எதிரிப்படைகள் பார்த்து சுடுவதற்கு முன்னரே, கண்ணுக்கு தெரியாத கண்ணி வெடிக்கு பலியாவதற்கான சாத்தியங்களே அதிகம். உலகிலேயே மிகவும் ஆபத்தான பகுதி என்று அறியப்படும் பகுதி 38வது அட்சரேகை எல்லைப் பகுதி என்றால் அது மிகையாகாது. ஆனால் உலகில் துணிச்சல் மிக்கவர்கள் மற்றும் அபாயத்தை எதிர்கொள்பவர்களுக்கும் பஞ்சமில்லை. படத்தின் காப்புரிமை Chosun Art Film Image caption தென் கொரிய திரைப்பட இயக்குனரை கடத்திச் செல்லும்படி உத்தரவிட்டார் கிம் ஜோங் இல் அப்படிப்பட்டவர்களில் சில அமெரிக்கர்களின் பெயர்களும் வருகின்றன. இவர்கள் எல்லையை கடந்து வட கொரியாவிற்குள் நுழைந்துவிட்டார்கள். இந்த எல்லைப்பகுதியில் தென் கொரியாவிற்கு உதவுவதற்காக அறுபதுகளில் அமெரிக்கத் துருப்புக்கள் இங்கு வந்தன. அமெரிக்காவின் வட கரோலினாவைச் சேர்ந்த சார்லஸ் ராபர்ட் ஜென்கின்ஸ் அமெரிக்க ராணுவத்தில் பணிபுரிந்தவர். இவர் 1965 ஜனவரி மாதத்தில் தென் கொரியாவில் இருந்த அமெரிக்க துருப்புக்களை விட்டுவிட்டு வடகொரியாவிற்குள் ஓடிவிட்டார். அவர் அந்த மரண ஆபத்து கொண்ட சாகசத்தை செய்தபோது அவரிடம் இருந்தது ஒரேயொரு துப்பாக்கி மட்டுமே. ரோந்துப் படையில் இருந்த அவர் வட கொரியா எல்லையை நோக்கி நகர்ந்தார். Image caption கிம் இல் சுங் மற்றும் கிம் ஜோங் இல் சரி, ஜென்கின்ஸின் இந்த முடிவுக்கு காரணம் என்ன? வியட்னாமிற்கு அமெரிக்க படைகள் அனுப்பப்படும்போது, அதில் தானும் செல்ல நேரிடுமோ என்று அஞ்சிய அவர், அதிலிருந்து தப்பிக்க வட கொரியாவிற்குள் நுழைந்துவிட்டார். அவரது அந்த முடிவு வாழ்க்கையையே புரட்டிப்போட்டது. வடகொரிய எல்லைக்குள் சென்ற ஜெக்கின்ஸ் கைது செய்யப்பட்டார். பிறகு அடுத்த 39 ஆண்டுகள் போர்கைதியாகவே இருந்தார். 1962இல் இருந்து இப்படி மூன்று அமெரிக்க சிப்பாய்கள் வட கொரியாவிற்குள் சென்றுவிட்டார்கள். இவர்கள் நால்வரும் ஒன்றாகவே தங்க வைக்கப்பட்டார்கள். தீவிரமான கண்காணிப்பில் ஒரே அறையில் வைக்கப்பட்டிருந்த நால்வரும் அங்கு உயிருக்கு அச்சுறுத்தலான நிலைமையிலேயே வாழ்ந்தார்கள் என்றாலும், அவர்களது வாழ்க்கையில் சுவாரஸ்யமான திருப்பங்களும் நிகழ்ந்தன. இவர்கள் நால்வரும் சிறையில் இருந்து தப்பிக்கும் முயற்சியில் தொடர்ந்து ஈடுபட்டார்கள். அரசு பொருட்களை திருடிவிடுவார்கள் அல்லது காட்டுக்குள் ஓடிவிடுவார்கள். அவர்கள் செய்தது விவேகமற்ற குறும்புச் செயல்களாக இருந்தாலும் அது அவர்களின் உயிரை எடுக்கக்கூடிய தன்மை கொண்டவை. Image caption கிம் ஜோங் இல் 'The Reluctant Communist', என்ற தனது சுயசரிதையை 2009ஆம் ஆண்டு ராபர்ட் ஜென்கின்ஸ் எழுதினார். அறுபதுகளில், வட கொரியாவை ஆட்சி செய்தவர் இடதுசாரி சர்வாதிகாரி கிம் இல் சுங். அவரது மகன் கிம் ஜோங் இல் திரைப்பட ரசிகர். திரைப்படங்கள் மூலம் வட கொரியாவின் கொள்கைகளை ஊக்குவிக்க ஆட்சியாளர்கள் முடிவு செய்தனர் 1962இல் வடகொரியாவில் தஞ்சம் அடைந்த அமெரிக்க சிப்பாய் ஜேம்ஸ் டெஸ்நோக் முதல் திரைப்படத்தில் வில்லனாக நடித்தார். திரைப்பட இயக்குநர்களை மற்றொரு நாட்டிற்கு அனுப்பிய இல், திரைப்படம் தயாரிக்கும் கலையை கற்றுக்கொள்ளச் செய்தார். 1972 ஆம் ஆண்டில் புகழ்பெற்ற வட கொரிய திரைப்படமான 'தி ஃப்ளவர் கேர்ள்' வெளியிடப்பட்டது. நிலச் சுவான்தாரர்களுக்கு எதிரான ஒரு வட கொரிய பெண்ணின் போராட்டத்தை பற்றிய கதையைக் கொண்ட திரைப்படம் அது. தென் கொரிய மின்னணு பண மையத்தை ஹேக் செய்ததா வட கொரியா? இந்தத் திரைப்படத்தின் கதாநாயகி ஹாங் யங்-ஹுய் மிகவும் பிரபலமானார். வட கொரியாவில் 2009ஆம் ஆண்டுவரை பண நோட்டுகளில் அவரது புகைப்படங்கள் அச்சிடப்பட்டன. தனது திரைப்படத்தின் பெயரால் ஹாங் மக்களால் அறியப்பட்டார். 1978 வட கொரியா 'Unsung Heroes' என்ற பெயரில் இருபது திரைப்படங்கள் கொண்ட தொடரை தொடங்கியது. இதில் கெல்டன் என்ற மருத்துவரின் ராபர்ட் ஜென்கின்ஸ் வில்லனாக நடித்தார். அமெரிக்க ஆயுதம் தயாரிப்பாளர்களுக்கு பயனளிக்கும் வகையில் வட கொரியாவுக்கும் அமெரிக்காவுக்கும் இடையிலான போர் தொடரவேண்டும் என்பதே அந்த கதாபாத்திரத்தின் குறிக்கோளாக காட்டப்பட்டது. இந்த தொடரில், அமெரிக்க ராணுவ தளபதி ஜேம்ஸ் டெஸ்நோக், போர் கைதிகள் முகாமின் தலைவர் ஆர்தர் என்ற அடக்குமுறையாளர் கதாபாத்திரத்தில் நடிக்க வைக்கப்பட்டார். மற்றொரு அமெரிக்க சிப்பாய் ரலி எப்ஷியரும் நடித்தார். பைரிஷ் என்ற மற்றொரு சிப்பாய் வடக்கு அயர்லாந்தின் ராணுவ வீரர் லூயிசாக நடித்தார். நோட்டுகளில் இடம்பெற்ற திரைப்பட நடிகைகளின் புகைப்படங்கள் கைதிகளிடம் ஆட்டோகிராஃப் வாங்கிய மக்கள் பைரிஷின் கதாபாத்திரம் வட கொரிய மக்களிடையே மிகுந்த வரவேற்பை பெற்றது. ஏனெனில் அவருடைய கதாபாத்திரத்திற்கு அமெரிக்கா மற்றும் பிரிட்டன் குடிமக்களை பிடிக்காது. வடகொரிய தலைநகர் பியோங்யாங்கில் அவருக்கு உற்சாக வரவேற்பு வழங்கப்படும். அவரை மக்கள் கம்யூனிஸ்ட் கதாநாயகராகவே பார்த்தார்கள். தப்பியோடிய இந்த நான்கு சிப்பாய்களும் பெரிய அளவில் கல்வி கற்றதில்லை. திரைப்படங்களில் நடிக்கவேண்டும் என்ற ஆசையோ லட்சியமோ கொண்டவர்களும் இல்லை. ஆனால் இவர்கள் திரைப்படங்களில் நடித்து புகழ் பெற்றார்கள். இவர்கள் போர் கைதிகள் என்பதும் வட கொரிய மக்களுக்கு தெரியும். இருந்தாலும் பொது இடங்களுக்கு இவர்கள் வந்தால், ஆட்டோகிராஃப் வாங்க மக்கள் ஆசைப்படுவார்கள் என்று ஜென்கின்ஸ் தனது சுயசரிதையில் குறிப்பிடுகிறார். கிம் ஜாங் உன்-ஐ 'குள்ளமான, குண்டு' நபர் என்று அழைத்த டிரம்ப் 39 ஆண்டுகள் வடகொரியாவில் போர்கைதியாக இருந்த ஜென்கின்ஸ் 2000வது ஆண்டில் 'ப்யூப்லோ' என்ற திரைப்படத்தில் கடைசியாக நடித்தார். இந்த திரைப்படம் 1968ஆம் ஆண்டு நடைபெற்ற ஒரு உண்மைச் சம்பவத்தை அடிப்படையாகக் கொண்டது. ப்யூப்லோ என்ற அமெரிக்க கப்பலைத் தாக்கிய வட கொரியா, அதனை தனது கட்டுப்பாட்டில் எடுத்துக் கொண்டது. பிறகு இந்த கப்பல் அருங்காட்சியகமாக மாற்றப்பட்டது. ஜென்கின்ஸைப் போன்றே ஜேம்ஸ் டெஸ்நோக்கும் பல படங்களில் நடித்தார். இவர் ஜென்கின்ஸ்விட பிரபலமானவர். ஒரு ராணுவப்பிரிவு பன்னிரண்டு மணி நேரத்திற்குள் அமெரிக்க படையெடுப்பைத் முறியடிக்க வேண்டியதை சித்தரித்த 'From 5 PM to 5 AM' என்ற திரைப்படத்தில் டெஸ்நோக் அமெரிக்க தளபதி வேடத்தில் நடித்திருந்தார். Image caption உரையாடலைப் புரிந்து கொள்ள போர்கைதியின் உதவி கிம் ஜோங் இல்லின் திரைப்பட ஆர்வத்தை தணிக்கவும் இந்த அமெரிக்க போர் கைதிகள் பயன்படுத்தப்பட்டனர். அமெரிக்க திரைப்படங்கள் பார்க்க விரும்பும் கிம் ஜோங் இல்லுக்கு, அதில் வரும் ஆங்கில உரையாடலை புரிந்து கொள்ளமுடியாது. ஆனால் தனது திரைப்பட ஆர்வத்தை தணித்துக்கொள்ள அமெரிக்க போர் கைதிகளை அவர் பயன்படுத்திக்கொண்டார். போர்க் கைதிகளுக்கு முழு திரைப்படமும் காட்டப்படாமல், திரைப்படத்தின் ஒரு குறிப்பிட்ட பகுதி மட்டும் காணப்பட்டு உரையாடலை கேட்டுத் தெரிந்துக்கொள்வார் கிம் ஜோங் இல். அமெரிக்க சிப்பாய் ஏப்ஷியார் மாரடைப்பினால் தனது 40 வயதிலேயே பியோங்யாங்கில் காலமானார். சிறுநீரகக்கோளாறால் அவதிப்பட்ட பைரிஷ் 1990இல் காலமானார். வட கொரியா பற்றி நாடகம்: தொலைக்காட்சி மீது இணையத் தாக்குதல் வட கொரியாவில் சிறைக்கைதியாக இருந்த ஜப்பானிய பெண் ஹிட்டோமி சோகா சார்லஸை ஜென்கின்ஸ் மணந்துக்கொண்டார். 2004ஆம் ஆண்டு இருவரும் ஜப்பான் செல்வதற்கு அனுமதி வழங்கப்பட்டது. வட கொரியாவில் வாழ்ந்த தனது நினைவுகளை 2009 ஆம் ஆண்டில் சுயசரிதையாக ஆவணப்படுத்தினார் ஜென்கின்ஸ். ஜென்கின்ஸின் சக கைதியான ஜேம்ஸ் டெஸ்நோக், வட கொரியா பெண் ஒருவரை திருமணம் செய்து அங்கேயே வசித்துவந்தார். வடகொரியா தனக்கு தாயகமாகவே தோன்றுவதாக கூறிய ஜேம்ஸ் டெஸ்நோக், அமெரிக்காவுக்கு திரும்பிச்செல்ல விரும்பிய ஜென்கின்ஸை வெறுத்தார். வடகொரிய திரைப்படங்களில் நடித்து புகழ்பெற்ற நான்கு அமெரிக்க போர்கைதிகளும் அந்த நாட்டில் என்றேன்றும் மாறாத புகழ்பெற்றுவிட்டார்கள். ஜப்பானில் உள்ள வட கொரிய பள்ளிகள் மும்பையில் பயங்கர தீ விபத்து: 14 பேர் பலி ஜாதவ் மனைவியின் செருப்பில் சிப் இருந்தது: பாகிஸ்தான் அமைச்சர் ஆப்கானிஸ்தானில் இந்தியாவை தனிமைப்படுத்துகிறதா சீனா? பிரிட்டன்: பாரம்பரிய ஆற்றலை விஞ்சிய பசுமை ஆற்றல் உற்பத்தி முத்தலாக் விவகாரத்தில் பாஜக ஆர்வம் காட்டுவது ஏன்?
https://www.bbc.com/tamil/global-42492727
2018-09-18T20:12:54Z
20
நவம்பர் புரட்சிக்குப் பின்…. | மார்க்சிஸ்ட் வரலாறுநவம்பர் புரட்சி நவம்பர் புரட்சிக்குப் பின்…. எழுதியது கோவிந்தராஜன் ஆர் - Oct 15, 2005 603 SHARE tweet விரக்தியின் தத்துவம் உலகம் உருக்குலைந்து போய்க் கொண்டிருப்பதாகவும் பண்பாடு அழிந்து கொண்டிருப்பதாகவும் அவலக் குரல் எழுப்புகின்றது. ஆனால் அதே வேளையில் மார்க்சிஸ்டுகள் புதிய உலகு தோன்றும் பிரசவ வலியின் ஒலியினை கேட்கிறார்கள் அந்த பிறப்பின் வலியினை குறைக்கவும் முயற்சி செய்கிறார்கள். நவம்பர் புரட்சியின் நினைவுகள், உலகை விளக்கிச் சொல்வதோடு நில்லாமல் மாற்ற முனையும் சக்திகளுக்கு என்றும் உத்வேகம் கொடுக்கும். அண்மை காலத்தில் நடந்து முடிந்த நிகழ்வுகள் அதற்கு தடையாக இருந்தன என்பதும் உண்மை. சோவியத் யூனியன் சிதைந்து போனதும் அதையொட்டி சோசலிச உலகம் சந்தித்த பின்னடைவும் நம்மையெல்லாம் சற்று அசைத்துப் பார்த்ததும் உண்மைதான். முதலாளித்துவத்தின் பிரச்சார பீரங்கிகள் முழங்கின. மார்க்சிசம் மறைந்து போனது வரலாறு முடிந்து போனது என்றும் மாற்று ஏதுமில்லாத மாற்றம் எதுவும் நெருங்க முடியாத உலகு, முதலாளித்துவ உலகுதான் என்றும் பிரச்சாரங்கள் கட்டவிழ்த்து விடப்பட்டன. ரஷ்யாவில் நடந்து முடிந்த நவம்பர் புரட்சியும் அதையொட்டி அங்கு எடுக்கப்பட்ட முடிவுகள் நடவடிக்கைகள் யாவும் சோசலிச கட்டமைப்புக்கு எந்த வகையிலும் தொடர் பில்லாதவை என்று சிலர் வாதிட்டனர்; சோசலிசம் எங்கும் நடைமுறைப்படுத்தப்படவில்லை, ஆகவே சோசலிசம் தோற்றுப் போனதாக சொல்ல முடியாது என சிலர் (அனுதாபத்துடன்) வாதிட்டார்கள். வரலாற்று உண்மைகளையும் அறிவியல் ரீதியாக நிறுவப்பட்ட உண்மைகளையும் கேள்விக்குறியாக மாற்றும் சில அறிவு ஜீவிகளின் முயற்சி பல்வேறு வடிவங்களில் தொடர்கின்றன. இந்நிலையில் நாம் செல்லும் பாதையில் தெளிவுபெற வேண்டி கடந்த கால வரலாற்று நிகழ்வுகளை நினைவு கொள்ளுதல் அவசியமாகிறது. முதலாளித்துவ சமூக அமைப்பிலிருந்து கம்யூனிச அமைப்புக்கு மாறிச் செல்லும் நிகழ்வு ஒரு வரலாற்று யுகம் முழுமையும் எடுத்துக் கொள்ளும். அந்த யுகம் முடியும் வரை, சுரண்டுபவர்கள் மீண்டும் புத்துயிர் பெரும் நம்பிக்கையினை வளர்த்துக் கொண்டிருப்பார்கள்; அந்த நம்பிக்கை அப்படி புத்துயிர் பெறுவதற்கான செயல் திட்டங்களில் அவர்களை ஈடுபடவைக்கும் என்று லெனின் விடுத்த எச்சரிக்கையினை கவனத்தில் கொள்ள வேண்டும். தோற்றுப் போனவர்கள், தூக்கியெறிப்பட்ட சுரண்டல்காரர்கள் பத்து மடங்கு வேகத்துடன் இழந்த சொர்க்கத்தை மீட்க போராடுவார்கள் என்றும் எச்சரித்தார்கள். இது ஒன்றும் கம்யூனிஸ்ட்டுகளுக்கு தெரியாத விஷயமல்ல; ஆனால் இது உணர்வில் முழுமையாக வியாபித்து அதன் பகுதியாக மாறவில்லை என்பது தான் சோவியத் காட்டும் உண்மை. மனித சமூகத்தின் வளர்ச்சிப் போக்கில் ஒரு கட்டத்திலிருந்து அடுத்த கட்டத்திற்கு மாறிச் செல்வது புல் தளத்தில் நடப்பதை போன்றதல்ல. முன்னேற்றம் உண்டு – ஆனால் ஏற்ற இறக்கத்துடன், கல்லும் முள்ளும் கடந்து, சில நேரம் பின் வாங்குதலையும் சந்தித்து அந்த முன்னேற்றம் உறுதி செய்யப்படுகிறது. சோவியத் யூனியனிலோ கிழக்கு ஐரோப்பா நாடுகளிலோ நிகழ்ந்த மாற்றங்கள் அதிர்ச்சி தருவதாக இருந்தாலும், நடக்க முடியாத நிகழ்வுகள் அல்ல. சோவியத் சந்தித்த சோதனைகள் : ஏகாதிபத்தியத்தின் பலமிழந்த கண்ணி அறுந்த பொழுது எழுந்தது தான் சோவியத் யூனியன். மார்க்ஸ் எதிர்ப்பார்த்தது போல் வளர்ந்த முதலாளித்துவ நாடுகளில் அந்த மாற்றம் நிகழவில்லை. தொழில் வளர்ச்சியிலும் விவசாயத்திலும் மற்ற ஐரோப்பிய நாடுகளைக் காட்டிலும் பின் தங்கியிருந்த ரஷ்யாவில் அது நிகழ்ந்தது. நாட்டின் 82 சதம் மக்கள் கிராமப்புறங்களில் வாழ்ந்தனர்; 70 சதம் மக்கள் கல்வியறிவு நிரம்பப் பெறாதவர்கள். அங்கு தான் சோசலிச புரட்சியின் மூலம் தொழிலாளி வர்க்க ஆட்சியை பிடித்தது. அதை தக்க வைத்துக் கொள்வது ஒரு சிக்கலான கடுமையான அனுபவமாக இருந்தது. லெனின் எச்சரித்தது போல் தோற்றவர்கள் மூர்க்கத்தனத்துடன் இளம் சோவியத் யூனியனை தாக்கினார்கள். வெள்ளை பயங்கரம் (White Terror) என்று குறிப்பிடப்பட்ட காலாடின், கோல்சாக், ராங்கல் (Kaladin, Kolchack, Wrangal) படைகள் உள்நாட்டு போரை துவக்கின. 14 நாடுகள் அவர்களுக்கு ஆதரவாக நின்று அனைத்து உதவிகளையும் செய்தன. ஆனால், “சிவப்பு பயங்கரம்” அதை சந்தித்தது. அந்த உள்நாட்டு போரில் வெள்ளை படைகளும் உள்ளே மூக்கை நீட்டியவர்களும் தோல்வியைச் சந்தித்தாலும், ரஷ்யாவின் பொருளாதாரம் பெரும் அழிவிற்கு உட்படுத்தப்பட்டது. சில புள்ளி விவரங்கள் அந்த நிலையினை விளக்கும். பயிர் செய்த நிலம் 2193.4 (ஏக்கர்) 112.3 (ஏக்கர்) உணவு உற்பத்தி (பூட்*) * 1 பூட் = 36.11 பவுண்ட் (1913 உற்பத்தி சதவீதத்தில்) இந்த பொருளாதார வீழ்ச்சியோடு வறுமை, பஞ்சம், பட்டினியால் மக்களின் துயரம் அதிகரித்தது. பாதிக்கப்பட்ட 2.4 கோடி மக்களில் 70 லட்சம் பேர் பஞ்சத்தால் மடிந்து போனார்கள்; இதோடு முதல் உலகப்போரில் மாண்டுபோன 15 லட்சம், உள்நாட்டுப் போரில் மாண்ட 10 லட்சம், தொத்து நோயால் மாண்ட 30 லட்சம் பேரையும் சேர்த்துக் கொள்ளவேண்டும். 20 லட்சம் பேர் நாட்டை விட்டு வெளியேறினார்கள். சோவியத் வீழ்ச்சியினைப் பற்றி பேசுபவர்கள் இந்த பொருளாதார சமூக அழிவின் மீது தான் போல்ஷ்விக் கட்சியின் தலைமையில் சோசலிச நிர்மாணம் முயற்சிக்கப்பட்டது என்பதை மறந்து விடுகிறார்கள். மற்ற சில நாடுகளிலும் (ஜெர்மனி, ஸ்பெயின், இத்தாலி, ஆஸ்ட்ரியா) புரட்சிகரமான இயக்கங்கள் மேற்கொள்ளப்பட்டன. ஆனால் அவைகள் நசுக்கப்பட்டன. ஜெர்மனியில் புரட்சி வெற்றிபெறும் என்று லெனின் எதிர்பார்த்தார்; மூன்று முறை ஜெர்மனியில் முயற்சி நடந்தது, அவையாவும் தோற்றுப் போயின. சோவியத் யூனியன் தனித்து நின்று தான் சோசலிசத்தைக் கட்ட வேண்டுமென்ற நிலை எழுந்தது. அதைச் சுற்றிலும் ஏகாதிபத்திய அரசுகள் தடுப்புச் சுவர் எழுப்பியிருந்தனர். வணிகத்தடை செயல்படுத்தப்பட்டது. சோவியத் பொருளாதாரத்தை கீழிருந்து மேலே கொண்டுவர வேண்டிய அவசியம் வந்தது. லெனின் புதிய பொருளாதாரக் கொள்கையினை முன்வைத்தார். அதன்படி முதலாளித்துவ அமைப்பின் சில நடைமுறை அம்சங்கள் ஏற்றுக் கொள்ளப்பட்டன. இது முதலாளித்துவத்திற்கு உயிர் ஊட்டுவதாகாதா? என்ற கேள்வி எழுந்தது. லெனின் சொன்னார் அடிப்படை கேள்வி இது தான் புதிய நிலைமையினை யார் முதலில் பயன்படுத்துவது? விவசாயிகள் யாரை பின் தொடர்ந்து வருவார்கள் என்பதுதான் கேள்வி. சோசலிச சமூகத்தை கட்ட முயற்சிக்கும் தொழிலாளி வர்க்கத்தையா? முதலாளி வர்க்கத்தையா? தொழிலாளி வர்க்கத் தலைமையின் கீழ் அரசு செயல்படும் போது, அதன் நடைமுறை தந்திரங்கள், செயல்பாடுகள் யாவும் தொழலாளி – விவசாயி நலன்களை பாதுகாக்கும் வகையில் தான் செயல்படுத்தப்படும். சோசலிசத்திற்கு மாறும் காலத்தில் அந்த கொள்கை செயல்படுத்தப்பட்டது. 1926 ஆம் ஆண்டில் 1913ஆம் ஆண்டில் நிலவிய பொருளாதார நிலைமைக்கு அது உயர்த்தப்பட்டது என்பதே லெனின் கடைப்பிடித்த வழி சரியானது என்று உறுதி செய்யப்பட்டது. தேர்ந்தெடுத்த வழி : இதற்கிடையில் சோவியத் யூனியன் ஒரு விவாத மேடையினை துவக்கியிருந்தது. நாட்டை வேகமாக விரிந்த அளவில் தொழில்மயமாக்குவது தேவையா? லெனின் மறைந்த பிறகு இது சூடுபிடித்தது. 1927ஆம் ஆண்டு சோவியத் கட்சியின் 15வது கட்சி காங்கிரஸ் முதலாளித்து சக்திகள் நமது தொழிலாளி வர்க்க அரசின் மீது தாக்குதல் தொடுக்கும் ஆபத்தினை கருத்தில் கொண்டு, 5 ஆண்டு திட்டத்தில், பொருளாதாரத்தில் பொதுவான வளர்ச்சியினையும் நாட்டின் பாதுகாப்புக்கு உதவிடும் தொழில் துறையின் வளர்ச்சியினையும் வேகப்படுத்த வேண்டும், போர்க்கால பொருளாதாரம் நிலையாக உறுதிப்படுத்தப்பட வேண்டும் என்று எச்சரித்தது. அன்று எழுந்த கேள்வி இது தான் முதல் 5 ஆண்டு திட்டம் (1928ல் துவங்கியது) எதில் கவனம் செலுத்த வேண்டும்? பஞ்சாலை வழியா (நுகர்வும் பொருள்களுக்கான)? அல்லது உலோக வழியா (கனகர இயந்திரங்கள் தயாரிப்புக்கான)? அன்றைக்கு இருந்த அச்சுறுத்தும் சூழ்நிலையில் உலோக வழி தான் சிறந்தது என்று கட்சி முடிவு செய்தது. 4 ஆண்டுகளில் திட்டத்தின் இலக்கு பூர்த்தியானது. பல ஆண்டுகளில் முதலாளித்துவ நாடுகள் சாதித்ததை சோசலிச நாடு 4 ஆண்டுகளில் செய்து முடித்தது. தொழிலாளி – விவசாயி ஒற்றுமையும், உறுதியும் இல்லாமல் இதை சாதித்திருக்க முடியாது. ஸ்டாலின் 1933ம் ஆண்டு கட்சியின் மத்தியக்குழு கூட்டத்தில் பெருமையோடு சொன்னார்… இதற்கு முன்பு இரும்பு எஃகு தொழிற்சாலை ஏதும் இல்லை. இப்போது இருக்கிறது; முன்பு ட்ராக்டர் தயாரிக்கும் ஆலை இல்லை, இப்போது இருக்கிறது; முன்பு, கார் தயாரிக்கும் தொழிற்சாலை இல்லை, இப்போது இருக்கிறது; முன்பு ரசாயன தொழிற்சாலை இல்லை, இப்போது இருக்கிறது…………. இந்த பொருளாதார அடிப்படை தான் பின்னர் பாசிசம் தொடுத்த தாக்குதலை எதிர்கொள்ளும் பலத்தினை சோவியத் யூனியனுக்கு கொடுத்தது. மார்ஷல் ஜூகோவ் எழுதுகிறார். வரலாறு ரீதியாக சரி என்று நிரூபிக்கப்பட்ட கட்சியின் விவேகம், மதிக்கூர்மை, வளர்ச்சிக்காக தேர்ந்தெடுத்த பாதை, பணியிடத்தில் தொழிலாளிகளும் மற்ற பகுதி மக்களும் காட்டிய வீரம், தியாகம் – இவைகள் தான்இரண்டாம் உலகப் போரில் நமது வெற்றிக்கு அடித்தளமாக அமைந்தன. கூட்டு விவசாயம் – அனுபவங்கள் : தொழில்மயமாக்கலும் விவசாயத்தில் கூட்டுப் பண்ணை முறையும் ஒன்றோடொன்று இணைந்த பொருளாதார வளர்ச்சியினை சோவியத் யூனியன் கண்டது. கூட்டுப் பண்ணை தொழில்மய மாக்குதலுக்கு தேவையான மூலதனத்தை கொடுத்தது புதிய பொருளாதார கொள்கையிலிருந்து வேகமாக தொழில்துறை வளர்ச்சிக்கு போக வேண்டுமென்ற முடிவு, பெரிய அளவில் கூட்டுப் பண்ணை விவசாயத்தின் அடிப்படையில் தான் எடுக்க வேண்டிய நிலை எழுந்தது. இங்கே தான் சோவியத் பொருளாதாரத்தில் முதன் முதலாக கோணல் விழுந்தது. குலாக் என்றழைக்கப்பட்ட பெரும் நிலப்பிரபுக்கள் தான் தாக்குதல் இலக்காக வைக்கப்பட்டனர்; ஆனால் நடுத்தர விவசாயிகளை வென்றெடுக்க வேண்டுமென்ற முடிவு சரியாக செயல்படுத்தப்படவில்லை. குலாக்குகளின் செல்வாக்கு கணிசமாக நடுத்தர விவசாயிகள் மீது இருந்தது. ஏழை விவசாயிகளும், விவசாயத் தொழிலாளிகளும் விரும்பிய கூட்டுப் பண்ணை விவசாயம் வேகமாக செயல்படுத்தப்பட்ட பொழுது, நடுத்தர விவசாயிகளை வென்றெடுப்பதில் மெத்தனம் இருந்தது. கட்சியின் மத்திய கமிட்டி கொடுத்த எச்சரிக்கைகளும் வழிமுறைகளும் கடைப்பிடிக்கப் படவில்லை. ஜார் காலத்தில் வேரூன்றிய அதிகார வர்க்கத்தின் போக்கு புரட்சிக்கு சாதகமாக இல்லை. ஸ்டாலின், கூட்டு விவசாயத்திற்கு வருமாறு யாரையும் நிர்ப்பந்திக்கக் கூடாது என்று எச்சரித்தும் அந்தப் பணி மிகவும் கடுமையான முறையில் தான் நிறைவேற்றப்பட்டது. குலாக்குகள் வன்முறையில் ஈடுபட்டு தங்கள் எதிர்ப்பினைக் காட்டினர்; நடுத்தர விவசாயிகளும் அவர்களோடு சேர்ந்தனர். ஆனால் கிராமப்புற பகுதிகளில் கூட்டு விவசாயப் பண்ணைகளை உருவாக்குவதில் கட்டுக்கடங்காத வேகம் இருந்தது. 1934ல் மொத்த விவசாயக் குடும்பங்களில் 71.4 சதம் கூட்டுப் பண்ணைக்குள் வந்தார்கள்; பல இடங்களில் கொண்டு வரப்பட்டார்கள் என்பதும் உண்மை. குலாக் என்ற வர்க்கம் துடைத்தெறியப்படவேண்டும் என்று ஸ்டாலின் சொன்னதற்கு சட்ட வழிமுறை உருவாக்குவதில் அதிகார வர்க்கம் தாமதப் படுத்தியது. எந்த சட்ட வழிகாட்டுதலும் இல்லாத நிலையில் தங்களுக்கு எது சரி என்று பட்டதோ அதை செய்யும் தீவிரத்தன்மை பல இடங்களில் நிலவியது. கூட்டுப் பண்ணை அமைப்பின் துரித வளர்ச்சி அந்த மன நிலையை உருவாக்கியது. ஸ்டாலின், 1930ம் ஆண்டு வெளியிட்ட அறிக்கையில் இந்த திசை மாறுதல்கள், விவசாய பண்ணை குறித்த அதிகார வர்க்க ஆணைகள் விவசாயிகளுக்கு எதிராக காட்டப்பட்ட கருணையற்ற அவசரம் யாவும் வெற்றியில் விளைந்த மயக்கம் என்று குறிப்பிட்டார். விவசாயிகளுக்கு எதிராக ஸ்டாலின் யுத்தம் என்று வெளிநாட்டுப் பத்திரிகைகள் வருணித்தன. ஆனால் அமோக விளைச்சல் வேண்டி நடக்கும் யுத்தம் என்று சோவியத் பதிலடி கொடுத்தது. ஆனாலும் போராட்டத் தழும்புகள் இருக்கத்தான் செய்தன. அப்படி ஒரு நிதானமிழந்த போக்கிற்கு மற்றொரு காரணமும் இருந்தது. திட்டமிட்ட பொருளாதாரத் துக்கான அடிப்படைகள் என்ற புத்தகத்தில் இ.ஹெச். கார் குறிப்பிடுகிறார். 1926ம் ஆண்டு மக்கள் தொகை கணிப்பின் படி சோவியத் யூனியனின் 82 சதம் மக்கள் கிராமப்புறத்தில் வாழ்ந்தார்கள். 1927இல் துவக்க மாதங்களில் கட்சி நடத்திய ஆய்வின் படி மொத்த மக்கள் தொகையில் 1.78 சதம் தான் கட்சி உறுப்பினர்கள், கிராமப்புற மக்கள் தொகையில் 0.52 சதம்தான். கட்சியின் முடிவை செயல்படுத்தும் தோழர்கள் மிகக் குறைவாகவே இருந்தனர் என்பதும் இந்த தவறுகளுக்கு காரணமாக இருந்திருக்கிறது. தொழில்மயமாக்கலின் வேகம் 1928லிருந்து 1939க்குள் சுமார் 25 லட்சம் மக்களை கிராமத்திலிருந்து தூக்கி நகரங்களில் வைத்தது. தொழில்மய மாக்கலும் விவசாய கூட்டுப் பண்ணை முறையும் பதிவு செய்த அளப்பரிய வெற்றியினூடே இவைகளெல்லாம் புதைக்கப்பட்டன; பூட்டி வைக்கப்பட்டன, பிற்கால சந்ததியினர் திறந்து பார்க்க இவையனைத்துமே (அன்றைய நடைமுறை பற்றிய இன்றைய விமர்சனங்கள்) ஒரு பிரதான கேள்வியின் முன் செயலற்று நின்றுவிடுகின்றன. அன்று சோவியத் சந்தித்த சவால்களை எதிர்கொள்ள கூட்டு விவசயாமே துணை கொண்டு நிறைவேற்றப் பட்ட தொழில்மயமாக்கலுக்கு மாற்று வழி ஏதேனும் இருந்ததா? ஐரோப்பாவிலேயே மிகவும் பின் தங்கிய நாடு, திரட்டப்பட்ட மூலதனம் ஏதுமில்லாத நாடு, முன் அனுபவம் ஏதுமின்றி ஒரு புதிய அமைப்பை உருவாக்க முனைந்த நாடு, பூகோள ரீதியிலும், பொருளாதார ரீதியிலும் ஏகாதிபத்தியம் விரித்த சதி வலையினை எதிர்நோக்கும் நாடு – எந்த வழியினை தேர்ந்தெடுத்திருக்க முடியும்? 1929லிருந்து முதலாளித்துவ உலகம் பெரும் வீழ்ச்சியினை சந்தித்துக் கொண்டிருந்த காலம் அது; 2 1/2 கோடி தொழிலாளர்கள் வேலையினை இழந்து வீதிக்கு வந்தனர். தொழில்துறை நெருக்கடி விவசாயத்துறை நெருக்கடியாகவும் மாறியது; தொழிலாளி வர்க்கத்தின் மீதான தாக்குதல் மூலமாகவும் மற்றொரு உலகப் போருக்கான தயாரிப்புகள் மூலமும் அந்த நெருக்கடியினை சமாளிக்க முதலாளித்துவ உலகம் தயாரானது. சோவியத் பரிசோதனை உலக மக்களை கவ்விப் பிடிக்கத் துவங்கியது. போல்ஷ்விசம் நாகரீகத்திற்கு எதிரி என்ற பிரச்சாரம் கட்டாய உழைப்பு மூலம் உற்பத்தி செய்யப்பட்ட பொருள்களை சந்தையில் மலிவான விலைக்கு சோவியத் யூனியன் தள்ளுகிறது என்ற பிரச்சாரமும் கட்டவிழ்த்து விடப்பட்டன. சோவியத் ஏற்றுமதிகளுக்கு தடை விதிக்கப்பட்டன. சீனாவின் சியாங்கெய்தேஷக்கின் ஆட்சி சோவியத் யூனியனின் கிழக்குப் பகுதியில் ராணுவத்தை அனுப்பியது (பின்பு அது முறியடிக்கப்பட்டது). சோவியத் யூனியனை தாக்குதல் மையமாக வைத்து மீண்டும் ஒரு உலகப் போர் நிகழும் என்றுசோவியத் கம்யூனிஸ்ட் கட்சி சரியாகவே கணித்தது. ஆகவே ஒரு சுதந்திரமான சோசலிஸ்ட் அரசை தக்க வைத்துக் கொள்ள எந்த சூழ்நிலையிலும் நிலைத்து நிற்க வேகமான தொழில்மயமாக்கம் தேவைப்பட்டது. சோசலிசம் என்ற மாற்று வழி அதற்கான அடிப்படையினை வகுத்துக் கொடுத்தது. முதலாளித்துவ உலகம் பல்வேறு வகையிலான மூலதன திரட்டலுக்கு வாய்ப்பு இருந்த நிலையிலும் தொழில் முன்னேற்றத்தை காண பல ஆண்டுகள் பிடித்தன; ஆனால் ஒரு சில ஆண்டுகளிலேயே வெளிநாட்டு மூலதனம் கடன் உதவி ஏதுமில்லாமல் 1930ம் ஆண்டிலேயே தொழில் வளர்ச்சியில் ஐரோப்பாவின் முதல் இடத்திலும் உலகின் இரண்டாவது இடத்திலும் சோவியத் யூனியனை கொண்டு வந்து நிறுத்தியது அந்த நாடு ஏற்றுக் கொண்ட வழிமுறைதான். கோர்பசேவின் வார்த்தைகளிலேயே சொல்வ தென்றால் அன்று கட்சி குறிப்பிட்டதைத் தவிர, அந்த சூழ்நிலைகளில் வேறு வகையான முடிவை எடுத்திருக்க முடியுமா? நாம் வரலாற்றுக்கு நம்பிக்கையுடையவர்களாக, வாழ்வுக்கு உண்மையானவர்களாக இருக்க விரும்பினால், ஒரே ஒரு பதில் தான் உண்டு. வேறு எந்த வழியும் கிடையாது. பாசிசத்தை முறியடித்த சாதனை : அந்த சோசலிச அடிப்படை தான் சோதனை மிகுந்த கால கட்டங்களில் சோவியத் யூனியனை தலை நிமிர வைத்தது. 1934க்குப் பிறகு ஹிட்லர் ஜெர்மனியில் ஆட்சியதிகாரத்தை முழுமையாக கைவசப்படுத்தினான். தன்னுடைய மெய்ன்காம்ஃப் (எனது போராட்டம்) என்ற நூலில் தன் நோக்கத்தை தெளிவாகவே எழுதி வைத்தான். ஜெர்மனியர்களுக்கு வாழும் பகுதி விரிவாக்கப்பட வேண்டும். அது கிழக்கில் தான் உள்ளது. ஜெர்மனிக்கு கிழக்கே உள்ள பெரிய நிலப்பகுதி சோவியத் யூனியன் தான்; பறிக்க வேண்டிய பழுத்த கனி என்று அதை குறிப்பிட்டான். 1939ல் இத்தாலி அல்பேனியாவை கைப்பற்றியது; ஜப்பான் வடக்கு மற்றும் மத்திய சீனாவை ஆக்கிரமித்தது. ஹிட்லரும் அவன் பங்கிற்கு ஆஸ்ட்ரியாவை பிடித்தான். பிரிட்டன் சரணாகதி அடைந்து கையெழுத்திட்ட முனிச் ஒப்பந்தத்தின் அடிப்படையில் 1938ல் செக்கோஸ்லோவேகியாவை விழுங்கினான். ஜூன் 22, 1941, சோவியத் யூனியன் மீது ஹிட்லரின் படைகள் தாக்குதலை துவக்கிய நாள். உலக வரலாற்றில் நடந்த மிகப் பெரிய ராணுவ நடவடிக்கை என்று ஹிட்லர் பெருமையோடு கூறினான். ஆனால் சோவியத் எதிர்ப்பு ஒரு வரலாற்றை உருவாக்கியது. ரேமண்ட் கிளாப்பர் என்ற யுத்தகால நிருபர் லண்டனிலிருந்து கேபிள் செய்தி அனுப்பினார். ரஷ்யா வெற்றிக் கான புதிய வாய்ப்பினை திறந்து விட்டிருக்கிறது. விருப்பத்தோடு செயல்படும் இவ்வளவு பெரிய மனித சக்தியினை ஹிட்லருக்கு எதிராக இதற்கு முன் யாரும் நிறுத்தியதில்லை. அந்த கொடிய யுத்தம் நடந்து முடிந்தது. பாசிசம் மிகப் பெரிய தோல்வியினை சோவியத் மண்ணில் சந்தித்தது. சோவியத் போரை சந்தித்த விதம், எடுக்கப்பட்ட தாக்குதல் மற்றும் தற்காப்பு நடவடிக்கைகள் உலகம் இதற்கு முன் பார்த்ததில்லை. ஸ்டாலின் கிராட் முற்றுகை 182 நாட்கள், லெனின் கிராட் முற்றுகை 2 1/2 ஆண்டுகள் – என சோவியத் மக்கள் காட்டிய மனஉறுதி, தியாகம் உலகை வியக்க வைத்தது. பாசிச அபாயத் திலிருந்து இந்த பூவுலகைக் காப்பாற்ற அவர்கள் கொடுத்த விலை? 2 கோடி மக்களை அந்த நாடு இழந்தது; 5 கோடி மக்கள் படுகாயமடைந்தனர்; போர்க் கைதிகளாக இறந்துபோனவர் மட்டும் 33 லட்சம்; 1700 நகரங்கள், 27000 கிராமங்கள் அழிக்கப்பட்டன; 38500 மைல் ரயில்வே பாதை தகர்க்கப்பட்டது; மிகப்பெரிய டெனிபர் அணை சுவடு தெரியாமல் அழிந்தது – இப்படி அழிவுப்பட்டியல் முடிவில்லாமல் நீண்டது. இருந்தும் எப்படி இந்த வெற்றி சாத்தியமானது? புரட்சியின் முதல் பிரகடனமாக அமைதி வேண்டும் என்று அறிவித்த சோவியத் போர் முனையில் வெற்றி பெற்றது எவ்வாறு முடிந்தது? உலக அமைதியினை விரும்பிய சோவியத் யூனியனை அமைதியாக வளர்ச்சியடைய ஏகாதிபத்தியம் அனுமதிக்கவில்லை. எல்லாவகையான தாக்குதலுக்கும் தயார் நிலையில் இருக்க வேண்டிய தேவை இருந்தது. புரட்சி முடிந்து துவக்க காலத்தில் நெளிவு – சுளிவோடு எடுக்கப்பட்ட பொருளாதார நடவடிக்கைகள், வேகமான தொழில்மயமாக்கல், கூட்டு விவசாய நடைமுறை, தொழிலாளி – விவசாயி ஒற்றுமை மக்களின் பேராதரவுடன் இலக்கினை எட்டிப்பிடித்த 5 ஆண்டுத் திட்டங்கள், நிலைமைகளை சரியாகக் கணித்து அதற்கேற்ப வழிகாட்டிய கட்சித்தலைமை, செஞ்சேனையின் தியாகம், வீரம், கடைபிடித்த ராணுவ தந்திரங்கள், எல்லாவற்றிகும் மேலாக, விரிந்த பரிமாணத்தில் ஒரு சோசலிச அரசின் செயல்முறை- அனைத்தும் ஒருங்கிணைந்து தான் இந்த வெற்றியினைக் கொண்டு வந்தது. இந்த வரலாறு சிலரால் மறக்கப்படலாம், ஆனால், மறைக்க முடியாத ஒன்று. சோசலிசத்தின் தாக்கம் : இந்த வெற்றியினை தொடர்ந்துதான் உலகில் மூன்றில் ஒரு பகுதியில் சோசலிச அரசுகள் தோன்றின. பால்டிக் கடலின் ஸ்டெட்டின் துறைமுகத்திலிருந்து, அட்ரியாடிக் கடலின் டியஸ்டே துறைமுகத்திற்கு இடையே ஒரு இரும்புத்திரை விழுந்தது என சர்ச்சில் பனிப்போர் நிலைமையினை துவக்கி வைத்தார். ஆனாலும், இரண்டாம் உலகப்போரின் திசை வழியினை மாற்றிய சோவியத்தின் ஆற்றல், சோசலிச கோட்பாடுகளின் அடிப்படையில் மக்கள் தேவைகளை பூர்த்தி செய்ய எடுத்த நடவடிக்கைகள் உலகத்தின் குணாம்ச ரீதியான மாற்றங்களைக் கொண்டு வந்தன. உலகம் முழுமையும் கம்யூனிச சிந்தனைகள் முன்பே பரவத் தொடங்கி இருந்தாலும், சோவியத் யூனியனின் செயல்பாடுகள் கம்யூனிஸ்ட் கட்சிகள் உருவாக அவைகளின் ஆற்றலை விரிவுபடுத்துவதற்கான சூழ்நிலை எழுந்தது. சோசலிசம் எதை சாதிக்க முடியும் என்றும் உலகுக்கு எடுத்துச் சொல்ல முடிந்தது. நவம்பர் புரட்சிக்குப்பின் ஒரு உலகம் தழுவிய கலாச்சாரம் உருவானது. கம்யூனிஸ்ட் கட்சிகள், தொழிற்சங்க அமைப்புகள், மாணவர் மற்றும் பெண்களுக்கான அமைப்புகள், கலை இலக்கிய அமைப்புகள் என பல்வேறு முனைகளில் அந்த கலாச்சாரம் – சோசலிச கலாச்சாரம் – முன்னெடுத்துச் செல்லப்பட்டது. அடக்குமுறைகள், உள்ளிருந்தே சீர்குலைக்கும் நடவடிக்கைகள், தத்துவார்த்த ரீதியான தாக்குதல்கள் – இவையாவற்றையும் சந்தித்து முன்னேறுகிற உறுதியினை அனுபவத்தை கம்யூனிஸ்ட் இயக்கம் பெற்றது. கல்வி, நல்வாழ்வு, வேலைவாய்ப்பு ஆகிய பிரச்சனைகளுக்கான தீர்வு சோசலிச சமூகத்தில் திட்டமிட்டு மக்களைச் சென்றடை வதற்கான வாய்ப்புகள் உருவாக்கப்பட்டதை உலகம் கண்டு வியந்தது. சோசலிச அரசின் செயல்பாடுகள் மற்ற நாடுகளில் குறிப்பாக வளர்ந்த முதலாளித்துவ நாடுகளில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தின. தொழிலாளர் வர்க்க அமைப்புகளும், இதை முன்னிலைப்படுத்தி மக்களிடம் பிரச்சாரம் செய்தார்கள். மாக்ஸ் சொன்ன கம்யூனிச பூதம் அந்த நாட்டு ஆட்சியாளர்களை மிகவும் ஆட்டியது. அதிலிருந்து மக்களை தடுக்க பல மக்கள் நல திட்டங்களை மேற்கொள்ள வேண்டிய அவசியம் ஏற்பட்டது. சோசலிச சிந்தனையிலிருந்து தொழிலாளி வர்க்கத்தை வெளியே கொண்டுவர அனைத்து முயற்சிகளும் மேற்கொள்ளப்பட்டன. யுத்தத்தால் சீர்குலைந்து போன ஐரோப்பிய நாடுகளை கம்யூனிச வலையில் விழாமல் பாதகாக்க மார்ஷல் திட்டம் அமெரிக்காவால் அளிக்கப்பட்டது. சமூக ரீதியான செலவினங்கள் அனுமதிக்கப் பட்டன. கெய்ன்ஸ் போன்ற முதலாளித்துவ பொருளாதார நிபுணர்கள் கூட இதில் அரசின் பங்கை வற்புறுத்த வேண்டிய நிலை உருவானது. அடிப்படையில் விவசாய நாடாக இருந்த ரஷ்யாவில் ஏற்பட்ட மாற்றங்கள், நில உறவுகளை மாற்றுவதற்கான உத்வேகத்தை உலகநாடுகளுக்கு கொடுத்தன. நிலச்சீர்திருத்தங்கள் ஆகிய ஆப்பிரிக்க நாடுகளில் (இந்தியா போன்ற நாடுகளில் அரை குறையாக இருந்தாலும்) அமுலாக்கப்பட்டன. விவசாயிகளின் புரட்சிகரமான வர்க்கத்தன்மையினை அங்கீகரிக்க வேண்டி வந்தது. தொடர்ந்து வந்த சோசலிச புரட்சிகள் : கிழக்கு ஐரோப்பா பாசிசத்தின் பிடியிலிருந்து விடுவிக்கப்பட்டு சோசலிச வாழ்க்கை முறையினை தோந்தெடுத்தது குறித்து நாம் முன்பே பார்த்தோம். சீனாவில் சீன கம்யூனிஸ்ட் கட்சியின் தலைமையில் புரட்சிக்கான தயாரிப்புகள் முழு அளவில் நடைபெற்றுக்கொண்டிருந்தன. ஏகாதிபத்திய அரசுகளின் துணை கொண்டு சியாங்கே ஷேக் படைகள் கம்யூனிஸ்டுகளை அழிக்கும் நோக்கத்துடன் செயல்பட்டதை உலகம் அறியும். மார்க்சிய – லெனினிசத்தின் அடிப்படையிலும், மாவோ போன்ற தலைவர்களின் தத்துவார்த்த மாற்றம் போர்தந்திர வழிகாட்டுதலின் அடிப் படையிலும், சீனப்புரட்சி வெற்றி பெற்றது. பாசிசத்தை எதிர்த்து சோவியத் பெற்ற வெற்றியும் அதைத் தொடர்ந்த சோசலிச விரிவாக்கமும் சீனப்புரட்சி வெற்றிக்கு துணைபுரிந்தது. உலகின் அதிகமான மக்கள் தொகை கொண்ட, விவசாயத்தை அடிப்படை வாழ்வாகக்கொண்ட சீனாவில் ஏற்பட்ட புரட்சிகரமான மாற்றம் சோசலிசத்திற்கு வலுவூட்டியதோடு, முதலாளிவர்க்கத்தை பேரிடியாகத் தாக்கியது என்பதும் வரலாற்று உண்மை. அது தொடர்ந்தது வியட்நாம் மக்களின் வீரச்சமர் அங்கே ஒரு சோசலிச அரசை உருவாக்கியது. 1975ல் அமெரிக்க படைகள் விரட்டி அடிக்கப்பட்ட பிறகு வியட்நாம் ஒரே நாடாக ஹோசிமின் தலைமையில் வியட்நாம் கம்யூனிஸ்ட் கட்சியின் வழிகாட்டுதலோடு தொழிலாளி வர்க்க ஆட்சி நிலை நிறுத்தப்பட்டது. ஜப்பான் ஏகாதிபத்திய பிடிப்பினையும் பின்பு அமெரிக்க ஏகாதிபத்திய தாக்குதலையும் உடைத்துக்கொண்டு கொரிய ஜனநாயக குடியரசு (வடகொரியா) மலர்ந்தது. தென்கொரியாவில் அமெரிக்க ஏகாதிபத்தியம் காலுன்றி வடகொரியா சோசலிச அரசுக்கு எதிரான நடவடிக்கைகள் எடுத்தபோதும், அது நிமிர்ந்து நின்றது, இன்றும் நின்று கொண்டிருக்கிறது. இந்த புரட்சிகள் யாவும் ஆசியப் பகுதிகளில் நடந்து முடிந்தவைகள். ஆனால், மார்க்சிய – லெனினிய கோட்பாடுகள் எந்த ஒரு நிலப்பகுதிக்கும் சொந்தமானதல்ல. நவம்பர் புரட்சியின் பிரதான வெற்றியே சோசலிசம் என்ற கோட்பாடினை உலகம் தழுவிய ஒன்றாக மாற்றியதுதான். அமெரிக்காவின் காலடியில் பாடிஸ்டா என்ற கொடுங்கோலன் ஆட்சியில் தவித்துக் கொண்டிருந்த கியூபா மக்கள் விடிவு காண சோசலிச வழியினை தேர்ந்தெடுத்து காஸ்ட்ரோ தலைமையில் வீறு கொண்டு எழுந்தார்கள். கியூபா கம்யூனிஸ்ட் கட்சியின் தலைமையில் சோசலிஸ்ட் கியூபா அமெரிக்க ஏகாதிபத்தியம் தொடுத்த அனைத்து சதிகளையும் முறியடித்து நிமிர்ந்து நின்றது. நிமிர்ந்து நிற்கிறது. சீனா, கொரியா, வியட்நாம், கியூபா – சோசலிசம் என்பது வளர்ந்து வரும் கோட்பாடு, முதலாளித்துவ அமைப்புக்கு சரியான மாற்று என்பதை எடுத்துக்காட்டும் நாடுகள். காலனியாதிக்க முறிவு : நவம்பர் புரட்சியின் மற்றொரு சாதகமான விளைவினையும் நாம் தெரிந்து கொள்ள வேண்டும். ஏகாதிபத்திய நாடுகள் உலகத்தை பங்கு போட்டுக் கொண்டு காலனியாதிக்கத்தை மேற்கொண்டிருந்தன. இரண்டாம் உலகப் போரில் சோசலிச நாடான சோவியத் யூனியன் (எந்த காலனி நாட்டையும் தன்னகத்தே வைத்துக்கொள்ளாத) அடைந்த வெற்றி காலனி ஆதிக்கத்திலிருந்து விடுதலை பெற வேண்டும் என்று போராடிக் கொண்டிருந்த சக்திகளுக்கு உற்சாகத்தையும் வலுவினையும் ஊட்டியது. சோவியத் யூனியனும் அந்த போராட்டங்களுக்கு முழு ஆதரவினை நல்கியது. ஏற்கனவே சோசலிச நடைமுறைகளைக் கண்டு கதிகலங்கிப் போயிருந்த காலனியாதிக்க சக்திகள், தங்கள் நாட்டிலேயே அதன் வீச்சால் மாற்றங்கள் கொண்டு வர வேண்டிய சூழ்நிலையில், காலனி நாடுகளைத் தொடர்ந்து அவர்கள் ஆதிக்கத்தில் வைத்துக்கொள்ள இயலாமல் போனது. ஆசிய, ஆப்பிரிக்க கண்டங்களில் உள்ள நாடுகள் (இந்தியா உட்பட) விடுதலை பெற்றன. உலக அரசியல் பொருளாதார வரைபடித்தின் முகமே மாறிப்போனது. சுரண்டலற்ற சமூகம் ஒன்றினை உருவாக்க முடியும் என்ற நம்பிக்கையினை உலக மக்களுக்கு தந்தது நவம்பர் புரட்சி. மனித குல வரலாற்றில் சோவியத் யூனியன் உதயமானது என்பது ஒரு திருப்பு முனையாக இருந்தது. சோசலிசம் கொண்டு வந்த வேகமான முன்னேற்றம், அனைத்து அம்சங்களிலும் பின்தங்கிய நாட்டை பொருளாதார, ராணுவ ரீதியில் பலம் பொருந்திய நாடாக மாற்றி, ஏகாதிபத்திய தாக்குதலை எதிர்த்து நிற்கும் அரணாக நின்று, சோசலிச அமைப்பு முதலாளித்துவத்தைக்காட்டிலும் உயர்ந்த அமைப்புதான் என்பதை சோவியத் யூனியனும் மற்ற சோசலிச நாடுகளும் காட்டின. வறுமை ஒழிப்பு, ஏற்றத்தாழ்வின்மை, அனைவருக்கும் கல்வி, சுகாதாரம் என்று சோசலிச அமைப்பு தன் முத்திரைகளை பதித்தது. உலகம் பூராவும் உள்ள தொழிலாளி வர்க்கப்போராட்டங்களுக்கு உத்வேகம் கொடுத்தது. முதலாளித்துவ நாடுகளிலும் பல மக்கள் நல நடவடிக்கைகளை எடுத்து இதுவரை கொடுக்கப்படாத உரிமைகளையும் கொடுக்க வேண்டிய சூழ்நிலையினை சோசலிச கோட்பாட்டின் தாக்கம் உருவாக்கியது என்று பார்த்தோம். மனித நாகரீகத்தின் உச்சகட்ட வளர்ச்சி நோக்கி அறிவியல் முன்னேற்றங்களின் துணை கொண்டு சோசலிசம் நடைபோட்டது. இரண்டு காரணங்களுக்காக சோவியத் யூனியனை நான் மதிக்கிறேன். ஒன்று பெண்களையும் குழந்தைகளையும் அந்த சமூகம் பேணிக் காக்கும் பண்பு; இரண்டாவது உலகின் மிகச் சிறந்த ஓவியங்களை தன்னகத்தே கொண்டிருப்பது என்று உலகப் புகழ்பெற்ற எழுத்தாளர் ரோமெய்ன் ரோலண்ட் எழுதினார். ஸ்புட்னிக் விட்ட பொழுதும், யூரிகாகரின் வான்வெளியில் பறந்த போதும் அந்த நாட்டின் அறிவியல் வளர்ச்சி கண்டு – சோசலிசத்தின் கீழ் வந்த வளர்ச்சி – உலகம் வியந்தது. சிதைவு ஏன் : இவ்வளவு போற்றத்தக்க பெருமைகளையும், சாதனைகளையும் கொண்ட சோவியத் யூனியன் ஏன் சிதைந்து போனது? சோசலிச அமைப்பை ஏன் தக்க வைத்துக் கொள்ளாமல் போனது? எங்கே தவறுகள் நடந்தன? இப்படியெல்லாம் கேள்விகள் எழுந்தன: இன்றும் தொடர்ந்து கேட்கப்படுகின்றன. நமது கட்சியின் 14வது கட்சி காங்கிரஸ் நிறைவேற்றிய தத்துவார்த்த பிரச்சனைகள் பற்றிய தீர்மானம் அதற்கான காரணங்களை விளக்கியது. பிரதானமாக இரண்டு தவறான கணிப்புகளை தீர்மானம் சுட்டிக் காட்டியது. முதலாவது, நிலவி வரும் அரசியல் உலக நிலைமைகளை புரிந்து கொள்வதிலும், சோசலிசம் என்ற கோட்பாட்டினை விளக்கிக் கொள்வதிலும் தவறுகள் நிகழ்ந்தன. இரண்டவதாக, சோசலிச கட்டுமானத்தில் ஏற்பட்ட நடைமுறை பிரச்சனைகளை எதிர் நோக்கிய தன்மை. இவைகளைப் பற்றி விரிவாகச் சொல்வது என்பது இக்கட்டுரையின் நோக்கமல்ல, அடிப்படையான சில விஷயங்களை நாம் தெரிந்து கொள்ள வேண்டும். உலகின் மூன்றில் ஒரு பகுதியினை சோசலிச அமைப்பில் கொண்டு வந்தாலும், அந்த நாடுகளில் உற்பத்தி சக்திகளின் வளர்ச்சியில் இருந்த முதலாளித்துவ பிடிப்பினை அது தகர்க்கவில்லை; அறிவியல் தொழில் நுணுக்க முன்னேற்றங்களை பயன்படுத்தி, முதலாளித்துவம் தன்னுடைய பிடிப்பை தக்க வைத்துக் கொண்டது. குறுகிய காலத்தில் சோசலிசம் காட்டிய முன்னேற்றம், அதை பின்தள்ள முடியாது என்ற எண்ணத்தை தோற்றுவித்தது. தோற்கடிக்கப்பட்ட முதலாளித்துவம் பல மடங்கு வேகத்துடன் திருப்பித் தாக்கும் என்று லெனின் எச்சரித்தது முழுமையாக உள்வாங்கப்படவில்லை. இது முதலாளித்துவத்தைப் பற்றிய குறைத்து மதிப்பீடு செய்வதிலும் சோசலிச கட்டுமானம் பற்றி அதீத மதிப்பீடு செய்வதிலும் போய் முடிந்தது. முதலாளித்துவம் தவிர்க்க முடியாமல் தானே மடிந்து போகும் என்ற சித்தாந்தப் பிழை ஏற்பட்டது; அது தோற்கடிக்கப்பட வேண்டுமென்ற முக்கியமான ஸ்தாபனக் கடமை பின்னுக்குத் தள்ளப்பட்டது. சோசலிசம் என்பது தடையின்றி போகும் நேர்கோட்டு பயணம் என்று புரிந்து கொள்ளப்பட்டது. உண்மை நிலைமைகளை சரியாக கணித்து அதற்கேற்ப மாற்றங்களை கொண்டு வருவதில் கவனம் இல்லை. அப்படிக் கணிக்காமல் போனதில் ஈரான், சூடான், ஈராக், எகிப்து, இந்தோனிசியா போன்ற நாடுகளில் இருந்த வலுவான கம்யூனிஸ்ட் இயக்கம் வலுவிழந்து போன வரலாறு உண்டு. இதற்கு முன் போட்ட பாதையில் சோசலிசம் பயணம் செய்யவில்லை. சோதித்துப் பார்க்காத ஒரு புதிய பாதையினை அது தேர்ந்தெடுத்தது. சோசலிச கட்டுமானத்திற்கு என்று முன்பே தயாரிக்கப்பட்ட செயல் வடிவம் ஏதும் கிடையாது. ஆகவே, சில சறுக்கல்களை சந்திக்க வேண்டியிருந்தது. எந்த கால கட்டத்தில் எந்த வடிவத்தில் அரசு செயலாற்ற வேண்டுமென்பதை தீர்மானிப்பதில் மயக்கம் இருந்தது. ஏகாதிபத்தியம் சுற்றி வளைத்த போதும், உள்நாட்டு யுத்தத்தை சந்தித்த போதும் இருந்த தேர்ந்தெடுத்த வடிவினை போர் முடிந்து சோசலிச கட்டுமான காலத்தில் பயன்படுத்த தேவையில்லை. முதலாளித்துவத்திலிருந்து கம்யூனிசத்திற்கு மாறும் காலம், லெனின் குறிப்பிட்டது போல் நிரம்ப பல்வேறு வடிவங்களை முன்வைக்கும் சோவியத் ஏற்றுக் கொண்ட வடிவத்தையே கிழக்கு ஐரோப்பிய நாடுகளுக்கும் பொருத்தியது, எதிர்விளைவுகளை கொண்டு வந்தது. முதலாளித்துவ ஜனநாயகத்தைக் காட்டிலும் பரவலான, ஆழமான உண்மையான ஜனநாயகத்தை சோசலிசம் கொடுக்கும். கட்சிக்குள்ளும் வெளியேயும் இதை கடைப்பிடிப்பதில் குறைபாடுகள் எழுந்தன. கோர்ப்பசேவ் பொறுப்பேற்ற காலத்தில் சந்தைப் பொருளாதாரத்தின் பசிக்கு சோசலிச பொருளாதார அடிப்படைகள் (திட்டமிடுதல் உட்பட) உணவாக்கப்பட்டன. முடிவில் சோசலிசம் கீழே இறக்கப்பட்டது. தத்துவார்த்த உணர்வும் நீர்த்துப் போனது. சுருக்கமாகச் சொன்னால், நவம்பர் புரட்சிக்கு அடிப்படையாக இருந்த புரட்சிகரமான அறிவியல் ரீதியான மார்க்சிச – லெனினிச கோட்பாடுகளிலிருந்து தடம் மாறிய காரணத்தினால் நிகழ்ந்தது தான் அந்த வீழ்ச்சி. சோசலிசம் தான் மாற்று : ஆனால் கம்யூனிஸ்டுகள் விரக்தியில் முடங்கிப் போகிற மனிதர்கள் அல்ல. தேடிச் சோறு நிதந்தின்று, சின்னஞ்சிறு கதைகள் பேசி…… கூற்றுக்கிரையென பின் மாயும் வேடிக்கை மனிதர்களும் அல்ல. உலக நிலைமைகளை சரியாக கணித்து அதற்கேற்ப செயல்திட்டங்களை உருவாக்க முடியும். சோசலிச அடிப்படையினை விட்டுக் கொடுக்காமல், வளர்ச்சிக்காக சீனா மேற்கொண்டிருக்கும் முயற்சிகள் புதிய சிந்தனைகளை தோற்றுவித்திருக்கின்றன; வியட்நாம் அதற்கேற்ற வழியினை, சோசலிச அடிப்படைக்கு சேதம் ஏதும் இல்லாமல், தேர்ந்தெடுத்து முன்னேறிக் கொண்டிருக்கிறது. கியூபா எல்லா வகையிலும் ஏகாதிபத்திய தாக்குதல்களை சமாளித்து மக்களின் பேராதரவுடன் சோசலிச கட்டுமானத்தை உயர்த்திப் பிடிக்கிறது; வட கொரியாவும் உலக அரங்கில் அதன் நிலையை உறுதி செய்வதில் வெற்றி பெற்றிருக்கிறது. உலகமயம் சூழ்நிலையில் முதலாளித்துவத்துக்கு மாற்று ஏதுமில்லை என்ற பிரச்சாரம் கட்டவிழ்த்து விடப்படுவதை ஏற்கனவே குறிப்பிட்டோம். ஆனால் சோசலிசம் தான் மாற்று என்று உலகில் நடக்கும் பல்வேறு நிகழ்வுகள் உறுதி செய்கின்றன. லத்தீன் அமெரிக்க நாடுகளில் உலகமய எதிர்ப்பும் ஏகாதிபத்திய எதிர்ப்பும் வெடித்துக் கிளம்புகின்றன. வெனிசுலாவின் சாவேஸ் தெளிவாக அறிவித்தார், முதலாளித்துவ அமைப்பில் பெரும்பான்மை மக்களின் வறுமைக்கான தீர்வு கிடைப்பதற்கு வாய்ப்பே இல்லை. அதைத் தாண்டி நாம் செல்ல வேண்டும். சோசலிசம் என்று கோட்பாட்டினை மறுபடியும் மீண்டும் கைக்கொள்ள வேண்டும் – ஒரு செயல் திட்டமாக, ஒரு பாதையாக…… இந்த கருத்துக்காக அவர் அமெரிக்க ஏகாதிபத்தியத்தால் தொடர்ந்து வேட்டையாடப்படுகிறார். இடதுசாரி கருத்து கொண்டவர்கள் பிரேசில், அர்ஜெயிண்டினா, சிலி, ஈக்வடார், டொமினிகன் குடியரசு, உருக்வே ஆகிய நாடுகளில் ஆட்சிப் பொறுப்பில் உள்ளார்கள். பொலிவியாவில் எதிரணியில் இருக்கும் சோசலிச அமைப்பு அனைத்தையும் தன் கட்டுக்குள் கொண்டு வந்திருக்கிறது. மெக்சிகோவும் பெரு நாடும் அடுத்த ஆண்டு நடக்கவிருக்கும் தேர்தலில் இடதுசாரிகளின் வெற்றியினை உறுதி செய்வார்கள் என்ற செய்திகள் வெளிவருகின்றன. உலகமய மாக்கலுக்கு எதிரான இயக்கங்கள் வலுப்பெறுகின்றன. அது முதலாளித்துவ நாடுகளில் நடந்த சில தேர்தல் முடிவுகளில் பிரதிபலிக்கின்றன. இத்தாலியில் நடந்த பிரதேச தேர்தலில் 13 பிரதேசங்களில் 11ல் இடதுசாரி அணி வெற்றி பெற்றது; கம்யூனிஸ்டுகள் 10 சதம் வாக்குகளை பெற்றனர். ஜெர்மனியில் நடந்த தேர்தலில் இடதுசாரிகள் பெரும் வெற்றியினை பெற்றனர். ஐரோப்ப யூனியன் அமைப்பிற்கான சட்டத்தை பிரான்சு, நெதர்லாந்து மக்கள் நிராகரித்தனர்; அது அவர்களின் வாழ்வை ஏகாதிபத்திய உலகமய மாக்கல் பறித்து விடும் என்று உணர்ந்ததன் விளைவுதான் அந்த மக்கள் தீர்ப்பு. நார்வே நாட்டில் நடந்த தேர்தலில் இடதுசாரி ஆதரவு நிலை வெளிப்பட்டது. உலகம் முழுமையும் பல்வேறு நாடுகளில் ஏகாதிபத்திய எதிர்ப்பு தன்மையோடு போராட்டங்கள் வெடிக் கின்றன. இந்திய மக்களில் 5 கோடி பேர் செப்டம்பர் 29, 2005 உலகமயக் கொள்கைகளை எதிர்த்து வேலை நிறுத்தம் செய்தனர். பிரான்ஸ் நாடு சில தினங்களுக்கு முன்பு நடந்த வேலை நிறுத்தத்தால் ஸ்தம்பித்தது. இவையாவும் ஒரு மாற்றத்தை தேடி நடைபெறுகின்ற இயக்கங்கள். இவைகள் அரசியல் ரீதியாக ஒருங்கிணைக்கப்பட வேண்டியவை. உலக சமூக மாமன்றம் போன்ற அமைப்புகளில் ஏகாதிபத்திய எதிர்ப்பு இயக்கங்கள் பங்கு கொள்வது என்பது அதிகரித்திருக்கிறது. அமெரிக்க கண்டத்தில் உள்ள கம்யூனிஸ்ட், இடதுசாரி மற்றும் முற்போக்கு இயக்கங்கள் பங்கு பெறும் சாவ்பெளலோ அமைப்பு போன்றவைகள் வலுவடைந்து வருகின்றன. நவம்பர் புரட்சி சொல்லும் செய்தி சோசலிசம் வெல்லும்; இன்று ஏகாதி பத்தியத்திற்கு எதிரான போராட்டங்கள் சொல்லும் செய்தி; சோசலிசம் தான் மாற்று வழி. tweet முந்தைய கட்டுரைசட்டமன்றத்தில் ஜீவா (சிங்கத்தின் கர்ஜனையும் குயிலின் கானமும்!) அடுத்த கட்டுரைமாதர்களை இழிவுபடுத்தும் மனுதர்மம்! கோவிந்தராஜன் ஆர் சம்பந்தப்பட்ட கட்டுரைகள்எழுத்தாளரிடமிருந்து மேலும் அரசமைப்புச் சட்டங்களின் வழியே சோவியத் தரிசனம் ! வரலாற்றைத் திரித்து வழங்குதல்! இந்திய மறுமலர்ச்சி இயக்கத்தின் மூன்று கால கட்டங்கள்… கருத்துக்கள் இல்லை
http://marxist.tncpim.org/%E0%AE%A8%E0%AE%B5%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%AA%E0%AF%81%E0%AE%B0%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%BF/
2017-06-24T22:34:23Z
21
அந்திமாலை: 2018 செவ்வாய், டிசம்பர் 25, 2018 தேவகுமாரன் பிறப்புக் கவிதை புவியை மீட்க வந்த பாலன் சீதளக் காற்று வீசிய - ஓர் புது இரவினிலே சீர் வந்தது உலகுக்குப் புதுச் சீர் வந்தது - அது மாதிளங்கன்னி மரியாள் வயிற்றுப் பொன் முத்து மனுக்குலம் மீட்க வந்த இறையின் சொத்து. கோடி வெள்ளி சேர்ந்தவொளி சிந்திச் சிரித்தது - புவி மாந்தர் இனி மீள்வரென சிறிய விழி மலர்ந்தது. நாடியிறை நமக்களித்த நற்செய்தி வாய்திறந்து தாயணைப்பில் செவி குளிர இருள் விடியத் தானழுதது. அழுத முகம் சிரிக்கையிலே புனிதமெங்கும் தெறித்தது பிறந்த பாலன் யேசுவை உலகமின்றும் போற்றுது சிலுவையிலே துயர் சுமந்து மரித்த பின்னும் உயிர்த்தெழுந்து இறையரசை நிறுவவந்த புனிதபாலன் வாழ்கவே. -ஆக்கம்- இரா.கெளரிநாதன் அனைத்து அன்பு உள்ளங்களுக்கும், வாசகப் பெருமக்களுக்கும் எமது உளங்கனிந்த தீபத் திருநாள் வாழ்த்துக்கள் உரித்தாகட்டும். -நிர்வாகி- இன்றைய தினம் அஃதாவது சனிக்கிழமை (28.10.2018)நள்ளிரவுக்குப் பின்னதாக வரும் பின்னிரவு 3.00 மணிக்கு(ஞாயிற்றுக் கிழமை அதிகாலை)ஐரோப்பியக் கண்டத்திலுள்ள நாடுகள்அனைத்திலும் கடிகாரங்களில் 1 மணித்தியாலம் பின்நகர்த்தப்பட்டு(1மணித்தியாலம் குறைக்கப் பட்டு)நேரம் அதிகாலை 2.00(A.M)மணியாக மாற்றப்படும் என்பது எமது வாசகர்களில் பெரும்பாலானோர்அறிந்த விடயமாகும். இருப்பினும் ஒரு சிலரேனும் மறந்து போவதற்கு வாய்ப்புள்ளது என்பதால் இவ்வறிவித்தலை விடுக்கவேண்டிய கடமை 'அந்திமாலைக்கு' உள்ளது. அமெரிக்கக் கண்டத்தில்(கனடா உட்பட) இந்த நேர மாற்றம் எதிர்வரும் நவம்பர் மாதம் 4 ஆம் தேதி(04.11.2018) நள்ளிரவில் நடைபெற இருப்பதும் , அவுஸ்திரேலியாவில்(ஆஸ்திரேலியா) இந்த நேர மாற்றம் கடந்த 07.10.2018 அன்று இடம்பெற்றதும் குறிப்பிடத் தக்கது எட்டாவது ஆண்டில் உங்கள் அந்திமாலை இணைய உலகில் கால் பதித்து எட்டு ஆண்டுகளை நிறைவு செய்து ஒன்பதாவது ஆண்டை நோக்கிப் பயணிக்கும் இந்த நாளில் (20.09.2018) இவ் இனிய தருணத்தில் தமது வருகையின் மூலம் பேராதரவு நல்கிவரும் வாசக உள்ளங்களையும், தன்னலம் கருதாத உழைப்பினை வழங்கிய, வழங்கி வருகின்ற அனைத்து உள்ளங்களையும் போற்றி வணங்குகிறோம். 80 ஆவது அகவை வாழ்த்துக்கள் இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் அம்மா! இலங்கை, திருகோணமலை மாவட்டம், 'அன்பு வழிபுரத்தில்' வசிக்கும் திருமதி இராமலிங்கம் சுந்தரா தேவி அவர்களின் 80 ஆவது பிறந்த தினத்தை முன்னிட்டு ( 02.09.2018) சென்னையில் வசிக்கும் அவரது மூத்த மகன் கவிஞர். இரா.கெளரிநாதன் அவர்கள் புனைந்த வாழ்த்து மடல் : அகவை எண்பதைக் காணும் அன்புள்ள அம்மாவிற்கு! முட்டும் விழி நீரை மையாய் விட்டு உங்கள் பாதம் தொட்டெழுதும் மடலிது. அகவை எண்பதை - நீங்கள் காணும் நன்னாளில் உங்கள் முதற் பிள்ளை; புலர் காலைப் பொழுதெழுந்து உங்கள் கால்கள் தொட்டு வணங்கிக் கட்டியணைத்து முத்தமிட்டு "என்றும் என் அன்பிற்கினிய அம்மாவுக்கு எண்பதாவது பிறந்த நாள் வாழ்த்துக்கள்" என்றே நான் சொல்ல அருகே இல்லையென்ற உங்கள் மன வலியை என் இதயம் உணரும். அந்த உணர்வினில் மனம் கனத்து விழி நீர் உருண்டு கன்னங்கள் தாண்டி - நிலம் பட்டுத் தெறிக்கும் - என் நெஞ்சக் கூட்டின் வெம்மை பெரு மூச்சாய்ப் பிறக்கும். சட்டென்ற கோபம் உங்கள் ஒரு குணம் அதையும் பட்டென்று மறப்பீர்கள் மறுகணம். நேர்மை, உண்மை, அன்பு, அறம் இந்த நான்கும் தான் நான் வணங்கும் என் தெய்வத்தாய் சுந்தரம். இருப்பதைக் கொண்டு சிறப்புடன் வாழக் கற்பித்த வாழ்வியற் புத்தகம் நீங்கள். மறந்திட முடியா என் 'தாய்' கவிதையின் மையக் கரு நீங்கள். அறுபதுக்கு மேல் அகவை ஒவ்வொன்றும் ஆண்டவன் தரும் 'வெகுமதி' இருபதாவது தடவையும் ஆண்டவனிடம் வெகுமதி பெறும் எங்கள் அன்பின் சுந்தரி நீங்கள். உங்கள் பூட்டப் பிள்ளைகளின் நீராட்டு விழாவிலும் பூத்தூவி வாழ்த்த நீங்கள் இன்னும் பல்லாண்டு வாழ வேண்டும் என்று இறைவனை வேண்டி வாழ்த்தும் : அன்புத் தலைமகன்: ராசா / கெளரிநாதன் மருமகள்: கலா பேரன்: பிரியன் பேர்த்தி: யாழினி ஞாயிறு, ஏப்ரல் 01, 2018 இன்றைய தினம் (24.03.2018 சனிக்கிழமை) நள்ளிரவுக்குப் பின்னர் வரும் அதிகாலை 2.00 மணிக்கு( 25.03.2018 )ஞாயிற்றுக் கிழமை அதிகாலை) ஐரோப்பாவில் 'நேரமாற்றம்' நிகழ்கிறது என்பதை ஐரோப்பிய வாசகப் பெருமக்களுக்கு நினைவூட்ட விரும்புகிறோம். இன்றிரவு சனிக்கிழமை நள்ளிரவுக்குப் பின்னர் வரும் 2.00மணிக்கு கடிகாரங்கள் அனைத்திலும் நேரம் ஒரு மணித்தியாலத்தினால் அதிகரிக்கப் பட்டு பின்னிரவு(அதிகாலை) 3.00 மணியாக மாற்றப் படும்.(கோடை கால நேரத்திற்கு மாற்றப் படுகிறது) ஐரோப்பிய வாசகர்கள் அனைவரும் இதனைக் கருத்தில் கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப் படுகிறீர்கள். தன்னியக்கமாகவே மாறும் தன்மையுள்ள கணனிகள், கைத்தொலைபேசிகள், கடிகாரங்கள் வைத்திருப்போர் தவிர்ந்த ஏனையோர் இன்றிரவு உறங்கச் செல்லும்போது நேரத்தை 1 மணித்தியாலம் அதிகரித்து வைத்தபின் உறங்கச் செல்லுதல் சாலச் சிறந்தது. ஐக்கிய அமெரிக்காவிலும், கனடாவிலும் இந் நேரமாற்றம் கடந்த 11.03.2018 அன்று நிகழ்ந்தமையும், அவுஸ்திரேலியாவில்(ஆஸ்திரேலியாவில்) இந்த நேரமாற்றம்(கோடை காலத்துக்கான நேர மாற்றம் / நேரக்குறைப்பு) எதிர்வரும் 01.04.2018 அன்று நிகழ உள்ளமையும் குறிப்பிடத் தக்கது. அமரர்.அபிராம்பிள்ளை சிவப்பிரகாசம், அல்லைப்பிட்டி, யாழ்ப்பாணம், இலங்கை. தோற்றம்: 16.02.1923 மறைவு: 08.03.2017 எங்கள் பேர்த்தியாருக்கு நீங்கள் "இஞ்சேரப்பா' (அதனை நாங்கள் 'விண்ட்ஸரப்பா' என்று கிண்டலடிப்பதும் உண்டு) உங்கள் பிள்ளைகளுக்கு நீங்கள் 'ஐயா' உங்கள் மருமக்களுக்கு நீங்கள் 'அம்மான்' / 'மாமா' உங்கள் பேரப்பிள்ளைகள், பூட்டப் பிள்ளைகள் அனைவருக்கும் பொதுவாக நீங்கள் 'அப்பையா' ('அம்மையா' என்று அழைக்கும்படி இடையிடையே வற்புறுத்தியபடி நீங்களும் இருந்தீர்கள்; இந்த விடயத்தில் சமரசம் செய்யாமல் நாங்களும் வளர்ந்தோம் அது தவறாக இருந்தும்) உங்கள் பெறாமக்களுக்கு நீங்கள் 'குஞ்சி ஐயா' / ஆசை ஐயா' அல்லைப்பிட்டியில் உங்களை அறிந்தவர்கள், தெரிந்தவர்களுக்கு நீங்கள் 'பிரகாசம் அப்பா' , நண்பர்களுக்கு 'பிரகாசம்' ஒரு சில வயது வித்தியாசம் உள்ளவர்களுக்கு மட்டும் 'பிரகாசம் அண்ணன்' இப்படியாக ஒரே மனிதனின் பல வித நாமகரணமும், உறவு சொல்லி அழைக்கும் 'உறவு முறையும்' கடந்த ஆண்டில் இதே நாளில் கால தூதனால் முடிவுரை எழுதி வைக்கப் பட எங்கள் அனைவரிடம் இருந்தும், இந்தப் பூமிப் பந்தில் இருந்தும் உங்கள் 94 ஆவது வயதில் விடை பெற்றீர்கள் அப்பையா! அல்லைப்பிட்டியில் "100 வயதுக்கு மேல் வாழ்ந்த மனிதர்" என்ற பெருமையை எங்கள் அப்பையா பெற வேண்டும் என்ற ஒரு சிறிய ஆசையைத் தவிர வெறெந்தப் பேராசையும் எங்களுக்கு இருக்கவில்லை. உங்கள் மரணத்தால் நாங்கள் அதிர்ச்சி அடையவில்லை. ஆனால் 32 வருடங்களுக்கு முன்னால் உங்கள் கண் பார்வை பறி போனதால் வாழ்வு உங்களுக்கு சுமையாகிப் போனதை நினைத்தே எங்களுக்கு வலியும், வேதனையும். 94 வயது வரை ஒரு மனிதன் அமைதியாக, மனத்தால் கூட அடுத்தவருக்கு துரோகமோ, துன்பமோ செய்யாமல், தானுண்டு தன் வேலை உண்டு என்று வாழ்ந்தாலும் கீழைத்தேய நாடுகளில்(ஆசிய நாடுகளில்) சாதனைதான். ஆகையால் நீங்கள் உங்கள் வாழ்வில் பெரிதாக எதுவும் சாதிக்கவில்லை என்று நாங்கள் கவலைப் பட்டதே இல்லை. மாறாக எங்கள் நாட்டிற்குள், ஊருக்குள் மேடை நாடகங்களும், திரைப்படங்களும் நுழைவதற்கு முன்னால் பிரபலமாக இருந்த 'நாட்டுக் கூத்து' என்ற கலையில் எங்கள் அப்பையா சிறந்து விளங்கினார் என்பதும் அல்லைப்பிட்டியில் பங்கேற்ற 'கூத்துகளில்' எல்லாம் 'சேனாபதி' (படைத் தளபதி) என்ற வேடத்திலேயே தோன்றினீர்கள் என்பது நாங்கள் பெருமைப்படும் விடயங்களில் ஒன்று. (போதிய 'ஞாபக சக்தி' + மொழியறிவு இல்லாதார்களிடம் அந்தப் பாத்திரத்தை 'அண்ணாவியார்' / நாட்டுக் கூத்து இயக்குனர் கொடுக்க மாட் டார் என்பதை நாங்கள் அறிவோம்) நீங்கள் பேரப் பிள்ளைகளாகிய எங்களுக்குப் பாடிக் காட்டிய நாட்டுக் கூத்துப் பாடல் வரிகளில்: "சிங்காரன் தாரணி மார்பன் செகத்து(ஜெகத்து) மாநகர் துதிக்கும் மன்னவன் மங்கா முடி புனைந்து வாழ்பவன், மதிக்கும் ஆற்றலர் திகைக்க ஆழ்பவன்"..................என்று தொடங்கும் பாடலும் "மன்னன் எந்தனை ஏன் அழைத்தனரோ? மிக வேகமாகவே மன்னன் எந்தனை ஏன் அழைத்தனரோ? என்று தொடங்கும் பாடலும் உங்கள் பேரப்பிள்ளைகள் அனைவருக்குமே மனப்பாடம் அப்பையா. உங்கள் பாடல்களை பதிவு செய்து வைத்தோம். 1990 ஆம் ஆண்டில் போரால் அழிந்து போனது. அதன் பின்னர் உங்கள் பாடல்களை காணொளி வடிவில் பதிவு செய்யும் முயற்சிகள் செய்து கொண்டு இருக்கையில் எங்களை விட்டு, இவ்வுலக வாழ்வைத் துறந்தீர்கள். அந்த ஒரு ஏக்கத்தைத் தவிர வேறெந்த ஏக்கத்தையும் நீங்கள் எங்களுக்கு விட்டு வைக்கவில்லை. எங்கள் மாமாவிடம் இளம் வயதில் இருந்த 'நடிப்புத் திறமையும்', என் தாயாரிடம், என்னிடம், என் தம்பியிடம் இருந்த, இருக்கின்ற 'பாடும் திறமையும்', மனனம் (மனப்பாடம்) செய்கின்ற திறமையும் உங்களிடம் இருந்து எங்களுக்கு கிடைத்த சொத்து என்று நம்புகிறவர்கள் நாங்கள். விண்ணுலகில், நிச்சயமாக சொர்க்கத்தில் இறைவன் திருவடி நிழலில் எங்கள் பேர்த்தியார்(அம்மம்மா) மற்றும் ஏனைய சொர்க்கத்திற்கு வந்த உறவினர்கள் சகிதம் பேரின்பப் பெருவாழ்வு வாழ்வீர்கள் என்று இந்த உங்களது நினைவு நாளில் உளப்பூர்வமாக நம்புகிறோம் அப்பையா. நீங்கள் உங்கள் வாழ்நாளில் எங்களுக்குத் தந்த அத்தனைக்கும் நன்றியோடு இருக்கிறோம். உங்களுடைய இந்த நினைவு நாளில் மலர் தூவி அஞ்சலி செய்கின்றோம் அப்பையா! "இதயங்களில் ஏந்துவோர் இருக்கும் வரை மரணம் ஒரு மனிதனின் வாழ்வில் முடிவு அல்ல" மிக்க அன்புடனும் நினைவேந்தும் மனதுடனும் பேரப்பிள்ளைகள், பூட்டப் பிள்ளைகள் மற்றும் உறவினர்கள். எங்கள் அன்பு வாசகப் பெருமக்கள் அனைவர்க்கும் இனிய தைப்பொங்கல் வாழ்த்துகள் உரித்தாகட்டும். இந்தப் பொங்கல் திருநாளும் இனிவரும் நாட்களும் உங்கள் வாழ்வில் எல்லா இன்பங்களையும் நிறைவாக அள்ளித் தர வேண்டும் என வாழ்த்துகிறோம். மிக்க அன்புடன் ஆசிரியர் -அந்திமாலை- எங்கள் அன்பு வாசகப் பெருமக்கள் அனைவர்க்கும் எங்கள் உளங்கனிந்த புத்தாண்டு 2018 வாழ்த்துக்கள். இந்தப் புத்தாண்டு உங்கள் வாழ்வில் எல்லா இன்பங்களையும் நிறைவாக அள்ளித் தர வேண்டும் என்று வாழ்த்துகிறோம். -ஆசிரியர் -அந்திமாலை
http://anthimaalai.blogspot.com/2018/
2019-02-23T10:58:13Z
22
சோம்பேறி: சுண்டி இழுத்த விளம்பரங்கள் Views முன்குறிப்பு: லக்கிலுக் aka யுவகிருஷ்னாவின் சுண்டி இழுக்கும் விளம்பர உலகம் புத்தக விமர்சனத்தை காண இங்கே க்ளிக்கினால், இங்கேயே தான் இருப்பீர்கள் என்பதால் தொடர்ந்து படிக்கவும்.நேற்று எந்திரத்தனமாக தொலைக் காட்சியில் சேனல்களை மாற்றிக் கொண்டிருந்த போது, இரு சகோதரிகள் ஆங்கிலப் பட பாணியில் சண்டைப் போட்டுக் கொள்வதைப் பார்த்ததும் என் அப்பா 'அதை வை. ஏதோ இங்லிஷ் படம் போடுறான்' என்றார்.இல்லப்பா.. அது பஜாஜ் DTS SI பைக் விளம்பரம்..அட முட்டாப் பயபுள்ளைகளா.. பைக்குக்கா இப்படி அடிச்சுக்குதுங்க..பைக்ல வர பையனுக்கும் சேத்து தான்பா..அப்ப சரி.. அடிச்சுக்க வேண்டியது தான்.எங்க ஊர் லோக்கல் நகைக் கடை விளம்பரம் கோலிவுட் தரத்துக்கு(தீபா வெங்கட் வருகிறார்) இருக்கும் போது, இண்டர்னேஷனல் பிராண்ட் ஹாலிவுட் தரத்தில் இருப்பதில் சந்தேகமே இல்லை. சில சமயங்களில் தொலைக்காட்சி நிகழ்ச்சிகளை விட, விளம்பரங்கள் சுவாரஸ்யமாக இருக்கின்றன.திரைப்படத்தில் கதாநாயகர்கள் முக்கால் மணி நேரம் மூச்சு விடாமல் அறிவுரைக்கும் போது ஏற்படாத உணர்வை, இந்தியா பாகிஸ்தான் எல்லையில் உள்ள முள் வேலியின் ஊடே இந்திய சிறுவனும், பாக்கிஸ்தானிய சிறுவனும் கால் பந்து விளையாடும் ஏர்டெல் விளம்பரம் ஏற்படுத்தி விடுகிறது. இப்போதுள்ள ஏர்டெல் விளம்பரமும் சான்ஸே இல்லை. பிச்சு உதறியிருக்கிறார்கள்.சிறு வயதில் நான் மிகவும் ரசித்து சிரித்த ஒரு போலோ விளம்பரம்(என்று நினைக்கிறேன்). ஹிந்தி டப்பிங் தான்.புகை வண்டியில் ஒரு அம்மாவும், ஏழு வயது பையனும் பயனம் செய்கிறார்கள்.(1940 திரைப்பட பாணியில்)அம்மா: (கொஞ்சலாக)கண்ணா.. ஸ்வெட்டர் போட்டுகோ..சிறுவன்: வேண்டாம்..அம்மா: (அதட்டலாக)கண்ணா.. ஸ்வெட்டர் போட்டுகோ..சிறுவன்: வேண்டாம்..அம்மா: (கோபமாக)கண்ணா.. ஸ்வெட்டர் போட்டுகோ..(ரயில் குகைக்குள் செல்கிறது.. இருட்டில், குழப்பத்தில், கூட வரும் ஒரு 40 வயது மதிக்கத் தக்க சக பயணி ஒருவருக்கு ஸ்வெட்டரை மாட்டி விடுகிறார்.)சக பயணி: (அழுகையுடன்)வேண்டாம்..சிறிது நேரம் கழித்து..அம்மா: கண்ணா.. பாத்ரூம் போ..(என்று சொல்லிவிட்டு பையனின் பேண்டைக் கழட்ட வரும் போது மீண்டும் குகை. இருட்டு)சக பயணி: (அழுகையுடன்)வேண்டாம்..ஹஹா.. ஹா.. ஹையோ.. ஹஹஹா.. நீங்க என்னங்க சிரிக்கவே மாட்டேங்கறீங்க.. ஸ்வெட்டருடன் அந்த பயணி பரிதாபமாக பார்க்கும் போது அம்மா டக்கென ஜன்னல் பக்கம் திரும்பி கொடுக்கும் ரீயாக்ஷனையும், "கண்ணா.. பாத்ரூம் போ" என்று சொல்லும் போது அந்த குட்டிப் பையன் போலோ சுவைத்துக் கொண்டே, குகையைப் பார்த்து ஒரு சிரிப்பு சிரிப்பானே அதையும் பார்த்திருந்தால் நிச்சயம் சிரித்திருப்பீர்கள்.சூரியன் FMமில் இன்று காலை நான் கேட்ட விளம்பரம்:Mr. சந்திரன் நீங்க ஒரு பொறாமை பிடிச்சவரு.. என்னைப் பத்தி மேனேஜர் கிட்ட பல தடவ புகார் பண்ணிருக்கீங்க. ஆனாலும் உங்க நண்பராகி, உங்க கூட பைக்ல வர விரும்புறேன்.ஆமா Mr.இந்திரன். நீங்க ஒரு வெக்கம் கெட்டவரு. என் promotionனை ரெண்டு தடவை தடுத்திருக்கீங்க.. ஆனாலும் உங்க நண்பராக விரும்புறேன். இன்னிக்கு நீங்க என் பைக்ல வாங்க. நாளைக்கு நான் உங்க பைக்ல வர்றேன்.கருத்து: பெட்ரோலை சேமியுங்கள்!இதை சிரிக்காமல் சொல்வதற்கு எத்தனை டேக் வாங்கினார்களோ?சென்ற வருடங்களில், ஹலோ பன்பலை என்று நினைக்கிறேன்.. அதில் இரவு 12 மணியளவில் நாய், வங்கி, செருப்பு ஏன் விளம்பரத்துகே விளம்பரம் போடுவார்கள். இப்பொழுதும் போடுகிறார்களா என்று தெரியவில்லை. வார்த்தைகள் முழுதும் சரியாக நினைவில் இல்லை.முதல்வர் : சே! நைட் ட்யூட்டி முடிஞ்சு வரப்போ ரொம்ப போர் அடிக்குதுப்பா!இரண்டாமவர்: ஏம்பா? உங்க ஏரியால நாயே கிடையாதா?முதல்வர் : என்னது நாயா!!! அப்படின்னா என்ன?இரண்டாமவர்: ஆமா. நாயி. நம்ம நைட் வேலை முடிஞ்சு வரப்போ தெரத்தி, தெரத்தி கடிக்க வரும். நாம ஜாலியா ஓடலாம்.முதல்வர் : அப்படியா!!! ரொம்ப நன்றி சந்திரன். இன்னிகே 4 நாய் வாங்கி எங்க ஏரியால விட்டுடுறேன்.முதல்வர் : சந்திரன்! ஏன் ரொம்ப கவலையா இருக்கீங்க?இரண்டாமவர்: எங்க வீடு பூராவும் பணமா இருக்கு.. பீரோ, கிச்சன், ஸோஃபா எங்க பாத்தாலும் ஒரே பணமா இருக்கு.. என்ன பண்றதுன்னே தெரியல..முதல்வர் : ஏன் உங்க பணத்தை நீங்க பேங்க்ல போட்டு வைக்கக் கூடாது?இரண்டாமவர்: என்னது பேங்கா!!! அப்படின்னா என்ன?முதல்வர் : ஆமா. பேங்க். நம்ம பணத்தை அவங்க கிட்ட குடுத்து வச்சுட்டு வேணுங்கறப்போ வாங்கிக்கலாம். சில சமயம் நமக்கு வேலை வைக்காம அவங்களே நம்ம பணத்தைத் தூக்கிட்டு எங்கயாவது ஓடிடுவாங்க..இரண்டாமவர்: அப்படியா!!! ரொம்ப நன்றி சந்திரன். இன்னிகே என் பணத்தை எல்லாம் பேங்க்ல போட்டுடறேன்.முதல்வர் : சந்திரன்! ஏன் ரொம்ப கவலையா இருக்கீங்க? வியாரமெல்லாம் எப்படி போகுது?இரண்டாமவர்: யாரும் கடைப் பக்கமே வர்றதில்லை. ஈ ஓட்டிட்டு இருக்கேன். என்ன பண்றதுன்னே தெரியல..முதல்வர் : ஏன் உங்க வியாபாரத்தை பத்தி நீங்க விளம்பரம் பண்ணக் கூடாது?இரண்டாமவர்: என்னது விளம்பரமா!!! அப்படின்னா என்ன?முதல்வர் : ஆமா. விளம்பரம். பணம் குடுத்தா நம்ம கடையைப் பத்தி டிவி, ரேடியோ, நியூஸ் பேப்பர் எல்லாத்துலயும் ஆஹா, ஓஹோனு புகழ்ந்து பேசுவாங்க..இரண்டாமவர்: அப்படியா!!! ரொம்ப நன்றி சந்திரன். இன்னிகே என் கடையைப் பத்தி எல்லாத்துலயும் விளம்பரம் பண்ணிடறேன். 1 ST???? /*உருப்புடாதது_அணிமா சொன்னது… 1 ST????உருப்புடாதது_அணிமா சொன்னது… Yeah....*/இது என்ன அணிமா? நானே கேள்வி நானே பதிலா? 13 March 2009 at 7:21 PM இன்னும் ரெண்டுநாள் கழிச்சு படிக்கிறேன் 14 March 2009 at 2:26 AM எனக்கு புடிச்சது "வெற்றி பெற்றவர்கள் விரும்பும் பாக்கு... ரோஜா பாக்கு"இதுக்குத்தான் விளம்பர ஏஜென்சி எல்லாம் தேவையில்லை, ஒரு கேமரா இருந்தா போதும்,நம்மளே எடுத்துக்கலாம். 14 March 2009 at 7:01 AM |/*குடுகுடுப்பை சொன்னது…| இன்னும் ரெண்டுநாள் கழிச்சு படிக்கிறேன்*/ரொம்ப நன்றிங்க.. அப்படியாவது ஹிட்ஸ்ல ஒன்னு ஏறட்டும். |/*அறிவிலி சொன்னது…| எனக்கு புடிச்சது "வெற்றி பெற்றவர்கள் |விரும்பும் பாக்கு... ரோஜா பாக்கு"| இதுக்குத்தான் விளம்பர ஏஜென்சி எல்லாம் |தேவையில்லை, ஒரு கேமரா இருந்தா |போதும்,நம்மளே எடுத்துக்கலாம்.*/பூக்கடைக்கு விளம்பரம் தேவையானு நினைச்சிருப்பாங்க.. போட்டி அதிகமானதும், அவங்களும் ஷங்கர் பட ரேஞ்சுக்கு எடுக்க ஆரம்பிச்சுடுவாங்க. ஆமா.. அது நிஜாம் பாக்கு இல்ல? 14 March 2009 at 7:44 AM 14 March 2009 at 2:03 PM ஆமாம். அது நிஜாம் பாக்கு 14 March 2009 at 2:15 PM ஆம், நிஜாம் பாக்குதான்..நான்தான் தவறாக எழுதிவிட்டேன். 15 March 2009 at 9:47 AM 6 June 2009 at 9:56 PM
http://sombaery.blogspot.com/2009/03/blog-post_13.html
2017-04-25T00:49:30Z
23
கோஹ்லி நின்று ஆடும்போது இவர் ஆட்டமிழக்கிறார்.. இளம் வீரரை விமர்சித்த ரவிசாஸ்திரி - Lankasri News கோஹ்லி நின்று ஆடும்போது இவர் ஆட்டமிழக்கிறார்.. இளம் வீரரை விமர்சித்த ரவிசாஸ்திரி இந்திய கிரிக்கெட் அணியின் இளம் வீரர் ரிஷாப் பண்டின் ஷாட் தேர்வு, சில நேரங்களில் அணிக்கு பாதகமாக முடிந்து விடுகிறது என பயிற்சியாளர் ரவி சாஸ்திரி விமர்சித்துள்ளார். அடுத்த ஆண்டு அவுஸ்திரேலியாவில் டி20 உலகக் கிண்ண தொடர் நடைபெற உள்ளது. அதற்காக தகுதியான அணியை தெரிவு செய்வதில் இந்திய அணி நிர்வாகம் முனைப்பு காட்டி வருகிறது. அணியில் விக்கெட் கீப்பர் பணிக்கு இளம் வீரர் ரிஷாப் பண்ட் தெரிவு செய்யப்பட்டுள்ளார். இந்நிலையில், அவரது ஷாட் தேர்வு சில நேரங்களில் அணிக்கு பாதகமாக முடிந்து விடுவதாக, பயிற்சியாளர் ரவி சாஸ்திரி கவலையடைந்துள்ளார். இதுதொடர்பாக அவர் கூறுகையில், ‘டிரினிடாட்டில் நடைபெற்ற போட்டியில் அவர் ஷாட்டை பார்த்தீர்கள் என்றால், முதல் பந்திலேயே ஆட்டமிழந்தார். அந்த ஷாட் மிகவும் ஏமாற்றம் அளிக்கிறது. இரண்டு, மூன்று முறை அதேபோன்று முயற்சி செய்து அவுட்டாகியுள்ளார். உங்களது ஷாட் தேர்வு அணியை தோல்வி நிலைக்கு கொண்டு செல்லும். உங்களை அது கீழ்நோக்கி கொண்டு செல்வதை மறந்து விடுகிறீர்கள் என்பது குறித்து வலியுறுத்தப்படும். ஒருமுனையில் விராட் கோஹ்லி நிலையாக நின்று கொண்டிருக்கும்போது, மறுமுனையில் ரிஷாப் பண்ட் ஆட்டமிழந்தார். அப்போது இந்திய அணியின் வெற்றிக்கு 22.3 ஓவரில் 164 ஓட்டங்கள் தேவைப்பட்டது. அப்படி ஆட்டமிழக்கும்போது, அணிக்கு பாதகமான நிலை ஏற்படுகிறது. உங்களுடைய இலக்கு களத்தில் நின்று போட்டியை சிறப்பாக முடித்து வைக்க சிறப்பு வாய்ந்த ஆட்டத்தை வெளிப்படுத்த வேண்டியது அவசியமானது. யாருமே தனது பாணியை மாற்றிக் கொள்ள மாட்டார்கள். ஆனால், போட்டி தொடர்பான விழிப்புணர்வு மிகவும் முக்கியம். சில குறிப்பிட்ட தருணங்களில் ஷாட் தேர்வு என்பது மிகவும் முக்கியமானது. அதை ரிஷாப் பண்ட் புரிந்து கொள்ளாதவரை அவரால் அதை தடுக்க முடியாது. இதை புரிந்துகொள்ள எத்தனை போட்டிகளில் ஆட வேண்டும் என்று கேட்கிறீர்கள். அது ஒரு போட்டியாக இருக்கலாம், நான்கு போட்டியாக இருக்கலாம். அதை தாண்டி இருக்குமென நான் கருதவில்லை. அவர் கற்றுக் கொள்வார். அவர் போதுமான அளவிற்கு ஐ.பி.எல் போட்டியில் விளையாடியுள்ளார். இப்போது அவருக்கான நேரம் வந்துள்ளது. உலகரங்கில் மிகவும் அபாயகரமான துடுப்பாட்ட வீரர் என்பதை அவர் வெளிக்காட்ட வேண்டும்’ என தெரிவித்துள்ளார்.
https://www.lankasrinews.com/cricket/03/211781?ref=section-feed
2019-10-20T08:28:48Z
24
விடுமுறைக்கு சொந்த ஊர் சென்றவர்கள் சென்னை திரும்பினர்- போக்குவரத்து நெரிசலில் திணறிய ஜிஎஸ்டி சாலை | Pooja holidays finish Heavy traffic in Chennai GST Road - Tamil Oneindia விடுமுறைக்கு சொந்த ஊர் சென்றவர்கள் சென்னை திரும்பினர்- போக்குவரத்து நெரிசலில் திணறிய ஜிஎஸ்டி சாலை | Published: Tuesday, October 3, 2017, 10:29 [IST] சென்னை: நான்கு நாட்கள் விடுமுறைக்காக சொந்த ஊர் சென்றவர்கள் அனைவரும் ஒட்டு மொத்தமாக சென்னைக்கு திரும்பியதால் ஜிஎஸ்டி சாலையில் வாகனங்கள் அணிவகுத்து நின்று கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது. தென்மாவட்டங்கள், மேற்கு மாவட்டங்களைச் சேர்ந்த லட்சக்கணக்கான மக்கள் சென்னையில் தங்கி படித்து, வேலை செய்து வருகின்றனர். பண்டிகை, தொடர்விடுமுறையை கொண்டாட சொந்த ஊர் செல்வது வழக்கம். கடந்த 28ஆம் தேதி மாலையில் சென்னையில் இன்று சென்றவர்கள். நான்கு நாட்கள் விடுமுறை முடிந்து இன்று திரும்பினர். ஆயுதபூஜை விடுமுறை சென்னை போன்ற முக்கிய நகரங்களில் போக்குவரத்து நெரிசல் அன்றாட பிரச்சினையாக மாறிவருகிறது. செப்டம்பர் 29 முதல் அக்டோபர் 2ஆம் தேதி வரை நான்கு நாட்கள் தொடர் விடுமுறை விடப்பட்டதால் பல மாவட்டங்களைச் சேர்ந்தவர்கள் சொந்த ஊருக்கு சென்றனர். இதனால் கடந்த 28ஆம் தேதி மாலையில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. வாகனங்கள் நத்தை போல ஊர்ந்து சென்றன. திணறிய ஜிஎஸ்டி சாலை இந்நிலையில் தொடர்விடுமுறையை முன்னிட்டு சொந்த ஊருக்கு சென்ற மக்கள் பலரும் இன்று அதிகாலையில் சென்னைக்கு திரும்பினர். ஜிஎஸ்டி சாலையில் ஊரப்பாக்கத்தில் இருந்து பெருங்களத்தூர் வரையில் வாகனங்கள் நீண்டதூரம் அணிவகுத்தன. கோயம்பேடு பேருந்து நிலையத்திற்குள் நுழையவே 2 மணி நேரத்திற்கு மேலானது. ஜிஎஸ்டி சாலையில் நெரிசல் இன்று அதிகாலை காலை முதல் புறநகர் பகுதிகளில் கடுமையான போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. புறநகர் பகுதியாக ஊரப்பாக்கம், வண்டலூர், பெருங்களத்தூர் பகுதிகளில் உள்ள சாலைகள் குறுகலாகவும் சேதமடைந்தும் இருப்பதால் வாகனங்கள் நத்தைபோல் ஊர்ந்தன. இதனால் பயணிகள் கடுமையாக பாதிக்கப்பட்டனர். போக்குவரத்து நெரிசலுக்கு தீர்வு என்ன? காலையில் அலுவலகம் செல்லவும், பள்ளி மற்றும் கல்லூரி செல்லவும் திட்ட மிட்டிருந்தவர்கள் மிகவும் அவதிப்பட்டனர். ஆகஸ்ட் மாதத்தில் இதுபோன்ற தொடர்விடுமுறை விடப்பட்ட போது கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. இனி தீபாவளி பண்டிகைக்கு சொந்த ஊர் செல்பவர்களால் நெரிசல் ஏற்படும். எனவே அரசு முன்கூட்டியே போக்குவரத்து நெரிசலை தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பது பயணிகளி கோரிக்கையாகும். traffic chennai போக்குவரத்து நெரிசல் சென்னை Due to Holiday end people back to Chennai heavy traffic congestion Chennai GST Road.on Tuesday. Story first published: Tuesday, October 3, 2017, 10:29 [IST]
https://tamil.oneindia.com/news/tamilnadu/pooja-holidays-finish-heavy-traffic-chennai-gst-road-297413.html?utm_medium=Desktop&utm_source=OI-TA&utm_campaign=Topic-Article
2020-02-20T11:40:13Z
25
பாண் இறாத்தல் 5 ரூபாவினால் அதிகரிப்பு ~ Jaffna Muslim ' : ''; var month = [1,2,3,4,5,6,7,8,9,10,11,12]; var month2 = ["Jan","Feb","Mar","Apr","May","Jun","Jul","Aug","Sep","Oct","Nov","Dec"]; var day = postdate.split("-")[2].substring(0,2); var m = postdate.split("-")[1]; var y = postdate.split("-")[0]; for(var u2=0;u2 பாண் இறாத்தல் 5 ரூபாவினால் அதிகரிப்பு 17 July 2019 at 08:13 Reply நமது மற்றும் பிள்ளைகளின் ஏதிர்காலத்துக்கு தங்கம் சேகரிப்பதை கைவிட்டு , பாண் வேண்டி சேமித்தால் நல்ல விலைக்கு விக்கலாம் . தங்கத்தை விட பாணின் விலைவாசி வெகுவாக அதிகரிக்கின்றது 17 July 2019 at 20:33 Reply Neenga yethanai paan vaangi vachi irukkureenga?
http://www.jaffnamuslim.com/2019/07/5.html
2019-12-09T00:11:27Z
26
செம்பரம்பாக்கம் ஏரிக்கு 2 ஆயிரம் கனஅடி தண்ணீர் வருகிறது | Dinachethi Tamil News | News in tamil | Tamil Nadu Newspaper Online | Breaking News Headlines, Latest Tamil News, India News, World News, Tamil news paper. Home சென்னை செம்பரம்பாக்கம் ஏரிக்கு 2 ஆயிரம் கனஅடி தண்ணீர் வருகிறது செம்பரம்பாக்கம் ஏரிக்கு 2 ஆயிரம் கனஅடி தண்ணீர் வருகிறது கனமழை காரணமாக செம்பரம்பாக்கம், புழல், சோழவரம், பூண்டி ஏரிகளுக்கு தண்ணீர் வரத்து அதிகரித்து உள்ளது. செம்பரம்பாக்கம் ஏரிக்கு 2 ஆயிரம் கன அடி தண்ணீர் வந்து கொண்டு இருக்கிறது.நீர்வரத்து அதிகரிப்புசென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் கடந்த 3 நாட்கள் இடைவிடாது பலத்த மழை கொட்டித் தீர்த்தது. இதனால் புறநகர் பகுதிகளான தாம்பரம், முடிச்சூர், பள்ளிக்கரணை உள்ளிட்ட இடங்களில் வீடுகளை மழை வெள்ளம் சூழ்ந்துள்ளது. கனமழை காரணமாக சென்னைக்கு குடிநீர் வழங்கும் செம்பரம்பாக்கம், புழல், சோழவரம், பூண்டி ஏரிகளுக்கு தண்ணீர் வரத்து அதிகரித்து உள்ளது. செம்பரம்பாக்கம் ஏரியின் கொள்ளளவு 3645 மில்லியன் கன அடி தற்போது 913 மில்லியன் கனஅடி தண்ணீர் உள்ளது. கடந்த 29-ந் தேதி ஏரியின் நீர்மட்டம் 651 மில்லியன் கன அடியாக இருந்து கன மழை காரணமாக 3 நாட்களில் 262 மி.கன அடி தண்ணீர் அதிகரித்து உள்ளது.செம்பரம்பாக்கம் ஏரியின் மொத்த உயரம் 24 அடி. தற்போது 11.20 அடி நீர்மட்டம் உள்ளது. ஏரிக்கு 2 ஆயிரம் கன அடி தண்ணீர் வந்து கொண்டு இருக்கிறது. இதே போல் பூண்டி ஏரிக்கு 2925 கன அடி தண்ணீரும், சோழவரம் ஏரிக்கு 440 கன அடி தண்ணீரும், புழல் ஏரிக்கு 2161 கன அடி தண்ணீரும் வந்து கொண்டு இருக்கிறது. Previous Postபல்சர் ஆர்.எஸ்.200 மோட்டார் சைக்கிளின் விலை வெளியீடு Next Post"உள்ளாட்சித் தேர்தலை இருகட்டமாக நடத்துவது வேடிக்கையாக உள்ளது"
http://www.dinacheithi.com/sembarampakkam-lake-gets-2-thousand-cubic-feet-of-water/
2019-12-11T14:23:24Z
27
சமகளம் கூட்டமைப்புக்கு வாக்களித்தால் கன்னியா போல கோணேஸ்வரமும் பறிபோகும் : விக்னேஸ்வரன் எச்சரிக்கை - சமகளம் Previous Postதமிழ் மக்கள் கூட்டணி புதிய அங்கத்தவர்களுக்கான அறிமுக கூட்டம் Next Postஆலோசகர் ஒருவருக்கும் அவரின் 2 பிள்ளைகளுக்கும் கொரோனா! பிள்ளையின் வகுப்பில் 70 மாணவர்கள் தனிமைப்படுத்தலில்
http://www.samakalam.com/%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D/%E0%AE%95%E0%AF%82%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%AE%E0%AF%88%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AE%BF/
2020-08-04T16:45:47Z
28
ரா இபுதுமோர்ன் மசிலைட் (MK677) தூள் உற்பத்தியாளர்கள் - Phcoker எழு: 159752-10-0 பகுப்பு: சரம் தொடர் ரா இபுதுமோர்ன் மிஷிலேட் (MK677) தூள் (159752- 10) வீடியோ ரா இபுதுமோர்ன் மிசிலைட் (MK677) தூள் என்பது ஒரு சக்திவாய்ந்த, வாய்வழி செயலில் வளர்ந்த ஹார்மோன் இரகசியக் கருவியாக செயல்படுகிறது, இது எண்டோஜெனஸ் ஹார்மோன் கோர்லின் என்ற GH தூண்டுதல் நடவடிக்கையை பின்பற்றுகிறது. இது வெளியீடு அதிகரிக்க நிரூபிக்கப்பட்டுள்ளது, மற்றும் வளர்ச்சி ஹார்மோன் மற்றும் IGF-1 உட்பட பல ஹார்மோன்கள் பிளாஸ்மா அளவுகளில் தொடர்ந்து அதிகரிக்கிறது, ஆனால் கார்டிசோல் அளவுகளை பாதிக்காது. இந்த ஹார்மோன்களின் அளவு குறைந்து, வளர்ச்சி ஹார்மோன் குறைபாடான குழந்தைகள் அல்லது வயதான பெரியவர்கள் போன்றது, தற்போது தசை வெகுஜன மற்றும் எலும்பு தாது அடர்த்தியை அதிகரிக்கவும் மனித ஆய்வுகள் காட்டியுள்ளன. வயதானவர்களில் பலவீனமான சிகிச்சை. MK-677 தூள் உடல் கொழுப்பு வளர்சிதைமாற்றத்தை மாற்றியமைக்கிறது மற்றும் உடல் பருமன் சிகிச்சைக்கு பயன்படும். ரா இபுதுமோர்ன் மிஷிலேட் (MK677) தூள் (159752- 10) Specifications பொருளின் பெயர் ரா இபுதுமோர்ன் மிசிலைட் (MK677) தூள் இரசாயன பெயர் MK-677;2-Amino-N-[(1R)-2-[1,2-dihydro-1-(methylsulfonyl)spiro[3H-indole-3,4′-piperidin]-1′-yl]-2-oxo-1-[(phenylmethoxy)methyl]ethyl]-2-methylpropanamide methanesulfonate; பிராண்ட் NAme இபுதுமோர்ன் மசிலேட் (MK677) மருந்து வகுப்பு SARM கள் (தேர்ந்தெடுக்கப்பட்ட ஆண்ட்ரோஜன் ஏற்பு மாடுலேட்டர்) CAS எண் 159752-10-0 InChIKey DUGMCDWNXXFHDE-VZYDHVRKSA-என் மூலக்கூறு Formula C27H36N4O5S.CH4O3S மூலக்கூறு Wஎட்டு 624.768 g / mol மோனிவோசைட்டிக் மாஸ் 624.229 g / mol உருகும் புள்ளி 161 to 315C கொதிசுற்றுலாத் துறையை மேம்படுத்தும் Point 868.9 டிகிரி செல்சியஸ் எக்ஸ்எம்எல் mmhg Solubility H2O: soluble5mg / mL, தெளிவான இபுதுமோர்ன் மசிலேட் Application வளர்ச்சி ஹார்மோன் வெளியீடு காரணி; உடல் கொழுப்பின் வளர்சிதை மாற்றம்; தசை வெகுஜன மற்றும் எலும்பு தாது அடர்த்தி ஆகியவற்றை அதிகரிக்க; உடல் கொழுப்பின் வளர்சிதை மாற்றத்தை மாற்றியமைக்கிறது மூல இபுடமோரன் மெசிலேட் (MK677) தூள் (159752-10-0) விளக்கம் இபுடமோரன் மெசைலேட் (இபுடமோரன் அல்லது எம்.கே.எக்ஸ்.என்.எம்.எக்ஸ் என்றும் அழைக்கப்படுகிறது), வளர்ச்சி ஹார்மோனின் (ஜி.ஹெச்) சுரப்பை ஊக்குவிக்கிறது மற்றும் இன்சுலின் போன்ற வளர்ச்சி காரணி 677 (IGF-1) ஐ அதிகரிக்கிறது. கிரெலின் என்ற ஹார்மோனின் செயல்பாட்டைப் பிரதிபலிப்பதன் மூலமும், மூளையில் உள்ள கிரெலின் ஏற்பிகளில் (ஜி.எச்.எஸ்.ஆர்) ஒன்றில் பிணைப்பதன் மூலமும் இபுடமோரன் மெசிலேட் வளர்ச்சி ஹார்மோன் அளவை அதிகரிக்கிறது. செயல்படுத்தப்பட்ட ஜி.எச்.எஸ்.ஆர் மூளையில் இருந்து வளர்ச்சி ஹார்மோன் வெளியீட்டைத் தூண்டுகிறது. பசியின்மை, இன்பம், மனநிலை, உயிரியல் தாளங்கள், நினைவகம் மற்றும் அறிவாற்றல் ஆகியவற்றைக் கட்டுப்படுத்தும் மூளைப் பகுதிகளில் ஜி.எச்.எஸ்.ஆர் காணப்படுகிறது. எனவே, இபுடமோரன் மெசிலேட் இந்த செயல்பாடுகளையும் பாதிக்கலாம் என்று எதிர்பார்க்கலாம். இருப்பினும், இதுவரை, மருத்துவ ஆய்வுகள் இபுடமோரன் மெசிலேட் பசியின் மீது ஏற்படுத்தும் விளைவுகளை மட்டுமே விவரிக்கிறது - மேலும் எதிர்பார்த்தபடி, கிரெலின் போலவே, இபுடமோரன் மெசிலேட் அதை அதிகரிக்கிறது. இபுடமோரன் மெசிலேட்டைப் பற்றிய ஒரு பெரிய விஷயம் என்னவென்றால், இது கார்டிசோல் போன்ற பிற ஹார்மோன்களில் சிறிதளவு அல்லது அதிகரிப்பு இல்லாமல் வளர்ச்சி ஹார்மோன் அளவை அதிகரிக்கிறது. கார்டிசோல் நோயெதிர்ப்பு சக்தியை அடக்குகிறது, காயம் குணப்படுத்துவதைக் குறைக்கிறது, மேலும் கற்றல் மற்றும் நினைவாற்றலைக் குறைக்கிறது, மேலும் இந்த ஹார்மோனை உயர்த்துவது பொதுவாக நல்லதல்ல. மூல இபுடமோரன் மெசிலேட் (எம்.கே.எக்ஸ்.என்.எம்.எக்ஸ்) தூள் (எக்ஸ்.என்.யூ.எம்.எக்ஸ்-எக்ஸ்.என்.எம்.எக்ஸ்-எக்ஸ்.என்.எம்.எக்ஸ்) செயல் முறை இபுடமோரன் மெசிலேட் (இபுடமோரன் அல்லது எம்.கே.-எக்ஸ்.என்.எம்.எக்ஸ் என்றும் அழைக்கப்படுகிறது), வளர்ச்சி ஹார்மோனின் (ஜி.ஹெச்) சுரப்பை ஊக்குவிக்கிறது மற்றும் இன்சுலின் போன்ற வளர்ச்சி காரணி 677 (IGF-1) ஐ அதிகரிக்கிறது. மூல இபுடமோரன் மெசிலேட் (எம்.கே.எக்ஸ்.என்.எம்.எக்ஸ்) தூள் (எக்ஸ்.என்.யூ.எம்.எக்ஸ்-எக்ஸ்.என்.எம்.எக்ஸ்-எக்ஸ்.என்.எம்.எம்.எக்ஸ்) B எலும்பு அடர்த்தியுடன் MK677 உதவலாம் ♦ MK677 தசை வளர்ச்சியை அதிகரிக்க உதவும் ♦ MK677 தசை வீணாவதைக் குறைக்க உதவும் ♦ MK677 தூக்கத்துடன் உதவலாம் ♦ MK 677 முதுமையின் விளைவுகளை குறைக்கலாம் ♦ MK677 மூளையில் நூட்ரோபிக் விளைவுகளை ஏற்படுத்தக்கூடும் பரிந்துரைக்கப்பட்ட மூல இபுடமோரன் மெசிலேட் (எம்.கே.எக்ஸ்.என்.எம்.எக்ஸ்) தூள் (எக்ஸ்.என்.யூ.எம்.எக்ஸ்-எக்ஸ்.என்.எம்.எக்ஸ்-எக்ஸ்.என்.எம்.எக்ஸ்) அளவு ஆராய்ச்சியின் அடிப்படையில், 20 முதல் 30mg வரை மிகவும் உகந்த அளவாகத் தெரிகிறது. ஒரு நாளைக்கு மக்கள் MK30 இன் 677mg ஐ விட அதிகமாக எடுத்துக்கொள்வதாக தகவல்கள் உள்ளன, ஆனால் இது சிறந்த முடிவுகளைத் தரவில்லை. அளவை விட முக்கியமானது சுழற்சியின் நீளம். MK677 நீண்ட காலத்திற்கு எடுக்கப்பட வேண்டியது மிகவும் முக்கியம். வளர்ச்சி ஹார்மோன் அளவுகள் படிப்படியாக உங்கள் உடலில் உருவாக வேண்டும், இது விளைவுகளை நீங்கள் உணரத் தொடங்குவதற்கு பல வாரங்கள் வரை ஆகலாம். ரா இபுடமோரன் மெசிலேட் (எம்.கே.எக்ஸ்.என்.எம்.எக்ஸ்) தூள் (எக்ஸ்.என்.யூ.எம்.எக்ஸ்-எக்ஸ்.என்.எம்.எக்ஸ்-எக்ஸ்.என்.எம்.எக்ஸ்) MK677 அதன் பயனர்கள் கவலைப்பட பல பக்க விளைவுகளை உருவாக்கவில்லை, ஆனால் சில மக்கள் கவனிக்க சில பக்க விளைவுகளைக் கொண்டிருக்கலாம். MK677 ஐ எடுத்துக் கொள்ளும்போது இன்சுலின் உணர்திறன் பாதிக்கப்படக்கூடிய அல்லது நீரிழிவு நோயாளிகள் ஆபத்தில் இருக்கக்கூடும். இந்த நிலைமைகளுடன் தொடர்புடைய அறிகுறிகள் MK677 ஐப் பயன்படுத்துவதன் மூலம் அதிகரிக்கக்கூடும். முன்னர் குறிப்பிட்ட ஒரு ஆய்வைக் குறிப்பிடுகையில், முந்தைய இதய நிலையில் இருந்த வயதான நபர்கள் MK677 ஐப் பயன்படுத்தும் போது இதய செயலிழப்பு அபாயத்தில் உள்ளனர். இல்லையெனில் ஆரோக்கியமான நபர்களில், கண்டுபிடிக்கப்பட்ட எந்தவொரு தீங்கு விளைவிக்கும் பக்க விளைவுகளும் இருப்பதாகத் தெரியவில்லை, ஆனால் அதன் நுகர்வோருக்கு உறுதியளிக்க மேலதிக ஆராய்ச்சி எப்போதும் தேவைப்படுகிறது.
https://ta.phcoker.com/%E0%AE%A4%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81/159752-10-0/
2020-02-23T14:05:55Z
29
புதுகைத் தென்றல்: அவருக்கு தூர்தர்ஷன்னா எனக்கு ரூபவாஹிணி :) அவருக்கு தூர்தர்ஷன்னா எனக்கு ரூபவாஹிணி :) ஆண்டனா திருப்பி இவரு தூர்தர்ஷன் பார்த்த காலத்துலரூபவாஹிணி பாக்கவே இன்னொரு ஆண்டெனா ஃபிக்ஸ்செஞ்சு ரூபவாஹிணி பாத்திருக்கோம்ல. கொசுவத்திசுத்தாட்டி தப்பாயிடும்.அது என்ன கொடுமையோ தெரியாது!!! சென்னை தூர்தர்ஷன்சரியா வந்ததே இல்லை. ஒரே க்ரெயின்ஸா கொட்டும்.ஆனா கிளியரா தெரிவது ரூபவாஹிணி தான். அதிகம்சிங்கள நிகழ்ச்சிதான் வரும்னாலும் சில சமயம் தமிழ்பாடல்கள் வரும். சில சமயம் சனிகிழமைகளில் தமிழ் திரைப்படம்வரும். பழைய படங்கள் தான் என்றாலும் ரூபவாஹிணிலபாத்தோம்..லாட்டோன்னு ஒரு சீட்டிழுப்பு நிகழ்ச்சி. அதாவது நம்மலாட்டிரி மாதிரி. அந்த bollகள் உருண்டு வந்து விழும்அழகே அழகு.(இப்பவும் இந்த நிகழ்ச்சி இருக்கு) இலங்கைக்கு போனதும் சூப்பர் மார்கெட்டில் தேடியதுஇந்த ANCHOR பால் பவுடரைத்தான். :)) இன்றளவும் என் பிள்ளைகளுக்கு பால்னா அதுஆங்கர் தான். அங்கேயிருந்துயார் வந்தாலும் 4 பாக்கெட் கொண்டு வரச்சொல்லி விடுவார்கள்பிள்ளைகள்.இலங்கை ஒலிபரப்புக்கூட்டுத் ஸ்தாபனம்- இலங்கை வானொலி இப்படி சொன்னதும் ஞாபகத்துல ஓடுறது அன்பு அறிவிப்பாளர் அப்துல் ஹமீது,கே.எஸ் ராஜா, ராஜேஸ்வரி சண்முகம், மயில்வாகனம் சதானந்தா...வானொலி பிரியையான எனக்கு இவர்கள் குரல்கள் ரொம்பபிடிக்கும். ஞாயிற்றுக்கிழமை மதியம் 3.30 மணிக்கு வரும் லலிதாவின்பாட்டுக்குப்பாட்டை மறக்க முடியுமா???அன்பு அறிவிப்பாளர் அப்துல் ஹமீதுஇதுதான் எனது அபிமான கே. எஸ். ராஜா. இவரை எப்படியாவதுபார்த்துவிட வேண்டுமென நினைத்ததுண்டு. அவர் இறந்த துயரச்செய்திதான் இலங்கையில் எனக்கு கிடைத்தது.இப்பவும் உங்களால் கே. எஸ். ராஜா அவர்களின் குரலைக் கேட்க முடியும். ஒரு வலைப்பூவையே அவருக்காக உருவாக்கிவைத்திருக்கிறார்கள்.ராஜேஸ்வரி சண்முகம் இவங்க தான்.இந்தக் குரல்களுக்கு நானடிமை.அசைபோட்டு பார்க்கும் அனுபவங்களை, நிகழ்ச்சிகளை தந்தவங்கஇவங்க. இலங்கையில் இருந்த பொழுது தற்செயலாம் என் வீடுரூபவாஹிணிக்கு மிக அருகில். அந்த இடத்தை கடக்கும் போதெல்லாம்ஒரு பிரமிப்பு, பெருமை, கர்வம். இந்த இடத்திலிருந்து வந்தநிகழ்ச்சிகளை நான் புதுக்கோட்டையில் உட்கார்ந்து கொண்டுஅனுபவித்து ஆனந்தப்பட்டிருக்கிறேன் என்ற சந்தோஷம். ஆகா, இக்கரைக்கு அக்கரைப் பச்சை ஆமா பாஸ்,தமிழ் திரைப்பாடல்களைப்பற்றி பல தகவல்களோடு அப்துல் ஹமீது அவர்கள் தொகுத்து வழங்கும் விதத்தைப் போல எனக்கு வேறெந்த நிகழ்ச்சியும் இல்லை என்பதே எண்ணம். ஷார்ட்டா எழுதினாலும் ஸ்வீட்டா எழுதிடுறீங்க தென்றல்!! அதுவும் நிறைய துணைச் செய்திகளோடவே!! சூப்பரு ;) இருவரும் பழைய நாட்களுக்கு கொண்டு போய் என்னை சிறுமியாக்கிட்டீங்க.. சூப்பர் பதிவு போங்க... கேஸ்.எஸ்.ராஜாவை கண்ணில் காண்பித்ததற்கு நன்றிகள். 5-6 வயசுலேருந்தே இலங்கை வானொலி கேட்டுவளர்ந்தவன் நான்...ரொம்ப நன்றி என்னை சிறுமியாக்கிட்டீங்க..//சேம் பளட். கானாவோட பதிவைப் படிச்சதும் பால்ய காலத்துக்கே போய் அதே நினைவுகளை பதிவா போட்டேன்.வருகைக்கு நன்றி முத்துலெட்சுமி வாங்க பிரதாப்,நானும் சமீபத்தில் தான் கே.எஸ்.ராஜாவின் புகைப்படத்தைப் பார்த்தேன். இந்த ஒல்லி உருவத்திலிருந்தா அப்படி ஒரு குரல்னு ஆச்சரியப்பட்டிருக்கேன்.வருகைக்கு நன்றிங்க நம்மவர்களைப் பற்றிப் பாராட்டிக் கூறியிருப்பது எமக்குச் சந்தோசத்தை அளிக்கிறது. தென்றல் இலங்கை வானொலி நம்ப ஊர்ல பாப்புலர் ஆனதுக்கு காரணம் நம்ப திருச்சி ரேடியோ அழுது வடிஞ்சதுதான். காலை நேரத்தில் அசத்தல் பாடல்களாக ஒலிபரப்புவதோடு, காமெடிகளை அள்ளிவிடுவார்கள். கல்யாணப்பரிசு காமெடி தலைகீழ்பாடம் உபயம், காலை நேர நகைச்சுவை நேரம். அதுவுமில்லாம மாலை நேரத்தில் 80கள் பாடல் மிதந்து வரும்.. புதுக்குளத்தில் குழாய் ரேடியாவில் போடுவார்கள் :)அந்த இனிமையை ரசிக்கக்கூட அம்மண்ணின் மைந்தர்களை விட மாட்டேன் என்கிறார்கள். கொடுமை. //தமிழ் திரைப்பாடல்களைப்பற்றி பல தகவல்களோடு அப்துல் ஹமீது அவர்கள் தொகுத்து வழங்கும் விதத்தைப் போல எனக்கு வேறெந்த நிகழ்ச்சியும் இல்லை என்பதே எண்ணம்.//Double Repeat! நல்ல கொசுவத்தி...ரேடியோவே வாழ்க்கை என்ற வாழ்ந்த காலங்களில் இவர்களின் குரல்கள் தாம் காதலர்களுக்கு தாலாட்டு(ம்) இன்ன பிறவும் ...அந்த நாள் ஞாபகம் ... அந்த இனிமையை ரசிக்கக்கூட அம்மண்ணின் மைந்தர்களை விட மாட்டேன் என்கிறார்கள். கொடுமை.//எனக்கும் அதில் வருத்தம் தான். அங்கேயிருந்த வரை எனக்கு எப்போதும் சக்தி ரேடியோ, சூரியன் எஃப் எம் தான். சக்தி டீவி நிகழ்ச்சிகளும் பிடிக்கும். இப்ப இல்லையாம் வருத்தம் தான் வருகைக்கும் டபுள் ரிப்பீட்டுக்கும் நன்றி பரிசலாரே அந்த நாள் ஞாபகம் ...//நெஞ்சிலே வந்ததே....இப்படி சிச்சுவேஷனுக்கு தகுந்த பாட்டை எடுத்து விட வைத்ததில் வானொலியின் பங்கு அதிகம்.வருகைக்கு நன்றி ஜமால் //இலங்கை ஒலிபரப்புக்கூட்டுத் ஸ்தாபனம்- இலங்கை வானொலிஇப்படி சொன்னதும் ஞாபகத்துல ஓடுறது அன்பு அறிவிப்பாளர் அப்துல் ஹமீது,கே.எஸ் ராஜா, ராஜேஸ்வரி சண்முகம், மயில்வாகனம் சதானந்தா...வானொலி பிரியையான எனக்கு இவர்கள் குரல்கள் ரொம்பபிடிக்கும்.//எனக்கும் எனக்கும்.
https://pudugaithendral.blogspot.com/2010/01/blog-post_5003.html
2017-05-23T22:28:36Z
30
பிரபல கிரிக்கெட் வீரரின் வாழ்க்கை வரலாற்று படத்தில் நடிக்கும் விஜய் சேதுபதி! Chennai, First Published 22, Jul 2019, 6:32 PM IST சமீப காலமாக விளையாட்டு வீரர்களின் வாழ்க்கை வரலாற்று படங்கள் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வெற்றி பெற்று வருகிறது. அந்த வகையில் எடுக்கப்பட்ட கிரிக்கெட் வீரர் தோனியின் வாழ்க்கை வரலாறு படம், சச்சின் டெண்டுல்கர் வாழ்க்கை படம், மற்றும் குத்துச்சண்டை வீராங்கனை மேரி கோம் ஆகிய வீரர் வீராங்கனைகள், படங்கள் ரசிகர்கள் மத்தியில் பரவலாக பேசப்பட்டது. இதைத் தொடர்ந்து தற்போது பிரபல இலங்கை கிரிக்கெட் அணியின் முன்னணி பந்துவீச்சாளர், முத்தையா முரளிதரன் வாழ்க்கை வரலாற்று படத்தில் விஜய் சேதுபதி நடிக்கவிருப்பதாக செய்திகள் வெளியாகிக் கொண்டிருக்கிறது. முத்தையா முரளிதரன் 800 விக்கெட்டுகளை வீழ்த்தி சாதனை படைத்தவர். எனவே இந்த படத்திற்கு '800 ' என்கிற டைட்டில் வைக்கப்பட உள்ளதாகவும் ஒரு தகவல் உலா வந்து கொண்டிருக்கிறது. மேலும் இந்த படத்தில் நடிக்க உள்ள மற்ற நடிகர்கள் பற்றியும் படக்குழுவினர் குறித்தும் விரைவில் அதிகாரப்பூர்வ தகவல் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. Last Updated 22, Jul 2019, 6:32 PM IST
https://tamil.asianetnews.com/cinema/vijay-sethupathi-act-in-cricketer-role-pv1o7u
2019-10-23T12:46:55Z
31
யோவான் : 18 1 : இயேசு இவைகளைச் சொன்னபின்பு, தம்முடைய சீஷருடனேகூட கெதரோன் என்னும் ஆற்றுக்கு அப்புறம் போனார்; அங்கே ஒரு தோட்டம் இருந்தது, அதிலே அவரும் அவருடைய சீஷரும் பிரவேசித்தார்கள். 2 : இயேசு தம்முடைய சீஷருடனேகூட அடிக்கடி அங்கே போயிருந்தபடியினால், அவரைக் காட்டிக்கொடுக்கிற யூதாசும் அந்த இடத்தை அறிந்திருந்தான். 3 : யூதாஸ் போர்ச்சேவகரின் கூட்டத்தையும் பிரதான ஆசாரியர் பரிசேயர் என்பவர்களால் அனுப்பப்பட்ட ஊழியக்காரரையும் கூட்டிக்கொண்டு, பந்தங்களோடும் தீவட்டிகளோடும் ஆயுதங்களோடும் அவ்விடத்திற்கு வந்தான். 4 : இயேசு தமக்கு நேரிடப்போகிற எல்லாவற்றையும் அறிந்து, எதிர்கொண்டுபோய், அவர்களை நோக்கி: யாரைத் தேடுகிறீர்கள் என்றார். 5 : அவருக்கு அவர்கள் பிரதியுத்தரமாக: நசரேயனாகிய இயேசுவைத் தேடுகிறோம் என்றார்கள். அதற்கு இயேசு: நான்தான் என்றார். அவரைக் காட்டிக்கொடுத்த யூதாசும் அவர்களுடனேகூட நின்றான். 6 : நான்தான் என்று அவர் அவர்களிடத்தில் சொன்னவுடனே, அவர்கள் பின்னிட்டுத் தரையிலே விழுந்தார்கள். 7 : அவர் மறுபடியும் அவர்களை நோக்கி: யாரைத் தேடுகிறீர்கள் என்று கேட்டார். அவர்கள்: நசரேயனாகிய இயேசுவைத் தேடுகிறோம் என்றார்கள். 8 : இயேசு பிரதியுத்தரமாக: நான்தானென்று உங்களுக்குச் சொன்னேனே; என்னைத் தேடுகிறதுண்டானால், இவர்களைப் போகவிடுங்கள் என்றார். 9 : நீர் எனக்குத் தந்தவர்களில் ஒருவனையும் நான் இழந்துபோகவில்லையென்று அவர் சொல்லிய வசனம் நிறைவேறத்தக்கதாக இப்படி நடந்தது. 10 : அப்பொழுது சீமோன்பேதுரு, தன்னிடத்திலிருந்த பட்டயத்தை உருவி, பிரதான ஆசாரியனுடைய வேலைக்காரனை வலதுகாதற வெட்டினான்; அந்த வேலைக்காரனுக்கு மல்குஸ் என்று பெயர். 11 : அப்பொழுது இயேசு பேதுருவை நோக்கி: உன் படடயத்தை உறையிலேபோடு; பிதா எனக்குக் கொடுத்த பாத்திரத்தில் நான் பானம்பண்ணாதிருப்பேனோ என்றார். 12 : அப்பொழுது போர்ச்சேவகரும், ஆயிரம் போர்ச்சேவகருக்குத் தலைவனும், யூதருடைய ஊழியக்காரரும் இயேசுவைப்பிடித்து, அவரைக் கட்டி, 13 : முதலாவது அவரை அன்னா என்பவனிடத்திற்குக் கொண்டுபோனார்கள்; அவன் அந்த வருஷத்துப் பிரதான ஆசாரியனாகிய காய்பாவுக்கு மாமனாயிருந்தான். 14 : ஜனங்களுக்காக ஒரே மனுஷன் சாகிறது நலமாயிருக்குமென்று யூதருக்கு ஆலோசனை சொன்னவன் இந்தக் காய்பாவே. 15 : சீமோன்பேதுருவும் வேறொரு சீஷனும் இயேசுவுக்குப் பின்சென்றார்கள். அந்தச் சீஷன் பிரதான ஆசாரியனுக்கு அறிமுகமானவனாயிருந்ததினால், இயேசுவுடனேகூடப் பிரதான ஆசாரியனுடைய அரமனைக்குள் பிரவேசித்தான். 16 : பேதுரு வாசலருகே வெளியே நின்றான். அப்பொழுது பிரதான ஆசாரியனுக்கு அறிமுகமானவனாயிருந்த மற்றச் சீஷன் வெளியே வந்து, வாசல்காக்கிறவர்களுடனே பேசி, பேதுருவை உள்ளே அழைத்துக்கொண்டுபோனான். 17 : அப்பொழுது வாசல்காக்கிற வேலைக்காரி பேதுருவை நோக்கி: நீயும் அந்த மனுஷனுடைய சீஷரில் ஒருவனல்லவா என்றாள். அவன்: நான் அல்ல என்றான். 18 : குளிர்காலமானபடியினாலே ஊழியக்காரரும் சேவகரும் கரிநெருப்புண்டாக்கி, நின்று, குளிர்காய்ந்துகொண்டிருந்தார்கள்; அவர்களுடனேகூடப் பேதுருவும் நின்று குளிர்காய்ந்துகொண்டிருந்தான். 19 : பிரதான ஆசாரியன் இயேசுவினிடத்தில் அவருடைய சீஷரைக்குறித்தும் போதகத்தைக்குறித்தும் விசாரித்தான். 20 : இயேசு அவனுக்குப் பிரதியுத்தரமாக: நான் வெளியரங்கமாய் உலகத்துடனே பேசினேன்; ஜெபஆலயங்களிலேயும் யூதர்களெல்லாரும் கூடிவருகிற தேவாலயத்திலேயும் எப்பொழுதும் உபதேசித்தேன்; அந்தரங்கத்திலே நான் ஒன்றும் பேசவில்லை. 21 : நீர் என்னிடத்தில் விசாரிக்கவேண்டியதென்ன? நான் சொன்னவைகளைக் கேட்டவர்களிடத்தில் விசாரியும்; நான் பேசினவைகளை அவர்கள் அறிந்திருக்கிறார்களே என்றார். 22 : இப்படி அவர் சொன்னபொழுது, சமீபத்தில் நின்ற சேவகரில் ஒருவன்: பிரதான ஆசாரியனுக்கு இப்படியா உத்தரவு சொல்லுகிறது என்று, இயேசுவை ஒரு அறை அறைந்தான். 23 : இயேசு அவனை நோக்கி: நான் தகாத விதமாய்ப் பேசினதுண்டானால், தகாததை ஒப்புவி; நான் தகுதியாய்ப் பேசினேனேயாகில், என்னை ஏன் அடிக்கிறாய் என்றார். 24 : பின்பு அன்னா என்பவன் பிரதான ஆசாரியனாகிய காய்பாவினிடத்திற்கு அவரைக் கட்டுண்டவராக அனுப்பினான். 25 : சீமோன்பேதுரு நின்று குளிர்காய்ந்துகொண்டிருந்தான். அப்பொழுது சிலர் அவனை நோக்கி: நீயும் அவனுடைய சீஷரில் ஒருவனல்லவா என்றார்கள். அவன்: நான் அல்ல என்று மறுதலித்தான். 26 : பிரதான ஆசாரியனுடைய வேலைக்காரரில் பேதுரு காதறவெட்டினவனுக்கு இனத்தானாகிய ஒருவன் அவனை நோக்கி: நான் உன்னை அவனுடனேகூடத் தோட்டத்திலே காணவில்லையா என்றான். 27 : அப்பொழுது பேதுரு மறுபடியும் மறுதலித்தான்; உடனே சேவல் கூவிற்று. 28 : அவர்கள் காய்பாவினிடத்திலிருந்து இயேசுவைத் தேசாதிபதியின் அரமனைக்குக் கொண்டுபோனார்கள்; அப்பொழுது விடியற்காலமாயிருந்தது. தீட்டுப்படாமல் பஸ்காவைப் புசிக்கத்தக்கதாக, அவர்கள் தேசாதிபதியின் அரமனைக்குள் பிரவேசியாதிருந்தார்கள். 29 : ஆதலால் பிலாத்து அவர்களிடத்தில் வெளியே வந்து: இந்த மனுஷன்மேல் என்ன குற்றஞ்சாட்டுகிறீர்கள் என்றான். 30 : அவர்கள் அவனுக்குப் பிரதியுத்தரமாக: இவன் குற்றவாளியாயிராவிட்டால், இவனை உம்மிடத்தில் ஒப்புக்கொடுக்கமாட்டோம் என்றார்கள். 31 : அப்பொழுது பிலாத்து அவர்களை நோக்கி: இவனை நீங்களே கொண்டுபோய், உங்கள் நியாயப்பிரமாணத்தின்படி நியாயந்தீருங்கள் என்றான். அதற்கு யூதர்கள்: ஒருவனையும் மரண ஆக்கினை செய்ய எங்களுக்கு அதிகாரமில்லை என்றார்கள். 32 : தாம் இன்னவிதமான மரணமாய் மரிக்கப்போகிறாரென்பதைக் குறித்து இயேசு குறிப்பாய்ச் சொல்லியிருந்த வார்த்தை நிறைவேறத்தக்கதாக இப்படிச் சொன்னார்கள். 33 : அப்பொழுது பிலாத்து மறுபடியும் அரமனைக்குள் பிரவேசித்து, இயேசுவை அழைத்து: நீ யூதருடைய ராஜாவா என்று கேட்டான். 34 : இயேசு அவனுக்குப் பிரதியுத்தரமாக: நீராய் இப்படிச் சொல்லுகிறீரோ? அல்லது மற்றவர்கள் என்னைக்குறித்து இப்படி உமக்குச் சொன்னார்களோ என்றார். 35 : பிலாத்து பிரதியுத்தரமாக: நான் யூதனா? உன் ஜனங்களும் பிரதான ஆசாரியரும் உன்னை என்னிடத்தில் ஒப்புக்கொடுத்தார்கள், நீ என்ன செய்தாய் என்றான். 36 : இயேசு பிரதியுத்தரமாக: என் ராஜ்யம் இவ்வுலகத்திற்குரியதல்ல, என் ராஜ்யம் இவ்வுலகத்திற்குரியதானால் நான் யூதரிடத்தில் ஒப்புக்கொடுக்கப்படாதபடிக்கு என் ஊழியக்காரர் போராடியிருப்பார்களே; இப்படியிருக்க என் ராஜ்யம் இவ்விடத்திற்குரியதல்ல என்றார். 37 : அப்பொழுது பிலாத்து அவரை நோக்கி: அப்படியானால் நீ ராஜாவோ என்றான். இயேசு பிரதியுத்தரமாக: நீர் சொல்லுகிறபடி நான் ராஜாதான்; சத்தியத்தைக்குறித்துச் சாட்சிகொடுக்க நான் பிறந்தேன், இதற்காகவே இந்த உலகத்தில் வந்தேன்; சத்தியவான் எவனும் என் சத்தம் கேட்கிறான் என்றார். 38 : அதற்குப் பிலாத்து: சத்தியமாவது என்ன என்றான். மறுபடியும் அவன் யூதர்களிடத்தில் வெளியே வந்து: நான் அவனிடத்தில் ஒரு குற்றமும் காணேன். 39 : பஸ்காபண்டிகையில் நான் உங்களுக்கு ஒருவனை விடுதலைபண்ணுகிற வழக்கமுண்டே; ஆகையால் யூதருடைய ராஜாவை நான் உங்களுக்காக விடுதலைபண்ண உங்களுக்கு மனதுண்டா என்றான். 40 : அப்பொழுது: அவர்களெல்லாரும் இவனையல்ல, பரபாசை விடுதலைபண்ண வேண்டும் என்று மறுபடியும் சத்தமிட்டார்கள்; அந்தப் பரபாசென்பவன் கள்ளனாயிருந்தான்.
http://www.vethagamam.com/chap/new/John/18/text
2020-08-13T02:00:27Z
32
கட்டகத் தேவைகள் | லிப்ரெஓபிஸ் - உங்கள் உற்பத்தித்திறனை அதிகரிக்க... ஏப்பல் மேக் OSX விண்டோஸ் கணினியில் லிப்ரெஓபிஸை நிறுவத்த தேவையாக அடிப்படை கட்டக முன் தேவைகள் பின்வருமாறு: மைக்ரோசாப்ட் விண்டோஸ் XP, விஸ்டா, விண்டோஸ் 7, or விண்டோஸ் 8; பென்டியம் கணினி (பென்டியம் III, அத்தெலான் அல்லது அண்மையில் வெளிவந்த கணினிகள்); நினைவகம் 256 மெபை (பரிந்துரைக்கப்பட்ட நினைவகம் 512 மெபை); 1.5 கிபை சேமிப்பிடம் தேவை; 1024x768 தெளித்திறனும் 256 நிறங்களும் இருக்க வேண்டும்(அதிக தெளித்திறன் இருப்பது நல்லது);. நிறுவுவதற்கு கணினி நிர்வாகியின் அனுமதி தேவை.மென்பொருள் நிறுவும் பொருட்டோ நீக்கப்படும் பொருட்டோ தரவுகளை பேக்கப் எடுக்கவும். சில அம்சங்களைத் தவிர மற்ற பயன்பாடுகளுக்கு ஜாவா தேவைப்படும். பேஸ்க்கு ஜாவா கட்டாயாமாத் தேவை. ஏப்பல் - மேக் OS X எப்பல் மேக் OS X கணினியில் நிறுவும் போது இருக்க வேண்டிய வன்பொருள்/மென்பொருள் தேவைகள் பின்வருமாறு: மேக் OS X 10.6 (ஸ்னோவ் லியோபார்டு) அல்லது கூடுதலாக; (லிப்ரெஓபிஸ் 4.1 - Mac OS X 10.4 ) இன்டெல் செயலி; (குறிப்பு: லிப்ரெஓபிஸ் பதிப்பு.4.1 ஆதரவு நீக்கப்பட்டது); நினைவகம் 512 மெபை; 800 மெபை வரை சேமிப்பிடம் தேவை; திரையானது 1024x768 தெளிதிறனையும் 256 நிறங்களையும் வைத்திருக்கனும் (அதிக தெளித்திறன் இருப்பது நல்லது). மென்பொருள் நிறுவும் பொருட்டோ நீக்கப்படும் பொருட்டோ தரவுகளை பேக்கப் எடுக்கவும். நீங்கள் மேக் OS X 10.8 (மவுன்டைன் லையன்), பயன்படுத்தினால் ஏப்பலின் புதிய கேட்கீப்பரில் பிரச்சனை வரும். அப்படியேனில் இந்த கட்டுரை உதவும். கனூ/லினக்ஸ் பொதுவாக லினக்ஸ் கணினியில் விநியோகத்தை பொருத்து லிப்ரெஓபிஸை நிறுவ வழிமுறைகள் இருக்கும் உதாரணமாக உபுண்டு மென்பொருள் மையத்திலிருந்து எளிமையாக நிறுவ முடியும். மேலும் லினக்ஸ் இயங்கு தளங்களில் லிப்ரேஓபிஸ் முன்னிருப்பாக நிறுவப்பட்டு வரும். லினக்ஸில் நிறுவும் போது இருக்க வேண்டிய வன்பொருள்/மென்பொருள் தேவைகள் பின்வருமாறு: லினக்ஸ் கர்னல் பதிப்பு 2.6.18 அல்லது கூடுதலாக; glibc2 பதிப்பு 2.5 அல்லது கூடுதலாக; gtk பதிப்பு 2.10.4 அல்லது கூடுதலாக; பென்டியம் கணினி (பென்டியம் III, அத்தெலான் or அண்மைய வெளிவந்த கணினிகள்); 256மெபை நினைவகம் (512மெபை RAM பரிந்துரைத்தது); 1.55கிபை சேமிப்பிடம் தேவை; 1024x768 தெளித்திறனும் 256 நிறங்களையும் கொண்ட X Server இருக்க வேண்டும்(அதிக தெளித்திறன் இருப்பது நல்லது); குனோம் 2.16 அல்லது கூடுதலாகவும், gail 1.8.6 மற்றும் at-spi 1.7 (இவை assistive technology [AT] கருவிகளைாக பயன்படும்) போன்ற பொதிகள் இருக்க வேண்டும் , அல்லது தகுந்த பயனர் இடமுகப்பு இருக்க வேண்டும்(கேபசூ, வேறுசில).
https://ta.libreoffice.org/get-help/system-requirements/
2020-04-01T02:44:00Z
33
பிரியா பவானி சங்கர் இனி போலீஸ் பவானி சங்கர் - மாபியா அட்டகாசம் Priya Bhavani Shankar Karthick Naren Mafia 167183 ஹாய் கைய்ஸ் : பிரியா பவானி சங்கர் இனி போலீஸ் பவானி சங்கர் - மாபியா அட்டகாசம் Hi guys : மதுரை அரசு மருத்துவமனையில் மருந்தில்லா சிகிச்சை அளிக்கும் இயற்கை மற்றும் யோகா மருத்துவ வாழ்வியல் மையத்தில் அளிக்கப்படும் சிகிச்சை முறைகளுக்கு பொதுமக்கள்... February 06, 2020 11:19:27 am ஹாய் பிரெண்ட்ஸ், நாளொரு மேனியும் பொழுதொரு வண்ணமுமாக மாற்றம் பெற்று வரும் நாம், நமது அன்றாட வாழ்க்கை மற்றும் உணவு முறைகளால், பல்வேறு இடர்களை சந்தித்து வருகிறோம். வாங்க, அது குறித்த சிந்தனையோட நாம இன்றைய நிகழ்ச்சிக்கு போயிறலாம்… கார்த்திக் நரேன் இயக்கத்தில் உருவாகியுள்ள மாபியா படத்தில், அருண் விஜய், பிரியா பவானி சங்கர் போலீஸ் அதிகாரிகளாக நடித்துள்ளார்களாம். இனிமே எல்லாரும் என்னை பிரியா பவானி சங்கருக்கு பதிலாக போலீஸ் பவானி சங்கர் என்று தான் அழைப்பாங்கனு பிரியா சொல்லி வர்றாங்களாம்.. பெயரே டெரரா இருக்கே… மதுரை அரசு மருத்துவமனையில் மருந்தில்லா சிகிச்சை அளிக்கும் இயற்கை மற்றும் யோகா மருத்துவ வாழ்வியல் மையத்தில் அளிக்கப்படும் சிகிச்சை முறைகளுக்கு பொதுமக்கள் மத்தியில் வரவேற்பு கிடைத்து வருகிறது. இங்கு உடல் வலி மற்றும் பல்வேறு நோய்களுக்கு சிகிச்சை அளிக்கப்படுகிறது. யோகா, அக்குபஞ்சர், உணவு, மண், காந்தம், இயன்முறை, உபவாசம், மசாஜ் மற்றும் நீர், நறுமண, நிற, இயற்கை மூலிகை சிகிச்சை காலை 8:00 முதல் பகல் 2:00 மணிவரை அளிக்கப்படுகிறது. தஞ்சாவூர் பெரிய கோவிலின் கும்பாபிஷேகம், வெகுவிமரிசையாக நடைபெற்றது. காலை, 9:23 மணிக்கு கோபுர கலசத்தில் புனித நீர் ஊற்றி கும்பாபிஷேகம் நடந்தது. அப்போது, கூடியிருந்த பக்தர்கள், ‘ஓம் நமசிவாய’ என, பக்தி பரவசத்தில் விண்ணதிர கோஷமிட்டனர். ஓம் நமச்சிவாய ஓம் நமச்சிவாய… சென்னை மாநகராட்சியில், நடப்பு நிதியாண்டுக்கான சொத்து வரி, இதுவரை, 810 கோடி ரூபாய் வசூல் செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே வசூலிக்கப்பட்ட சொத்து வரியின்படி, 2019 – 20ம் நிதியாண்டுக்கான சொத்து வரி வசூலிக்கப்பட்டு வருகிறது. இணைய தளம் உட்பட அனைத்திலும், சொத்து வரி குறித்த குறிப்புகள் மாற்றப்பட்டுள்ளன. இதுவரை, 810 கோடி ரூபாய் சொத்து வரி வசூலிக்கப்பட்டுள்ளது. மார்ச், 31ம் தேதி வரை, சொத்து வரி செலுத்த கால அவகாசம் உள்ளதால், 1,000 கோடி ரூபாய் வரை வசூலாகும் என, எதிர்பார்க்கப்படுகிறது. Tags: chennai, Madurai, Priya Bhavani Shankar, thanjavur Priya bhavani shankar karthick naren mafia
https://tamil.indianexpress.com/tamilnadu/priya-bhavani-shankar-karthick-naren-mafia-167183/
2020-04-02T20:04:32Z
34
பகவத்கீதா பர்வம் | முழு மஹாபாரதம் clone demo Showing posts with label பகவத்கீதா பர்வம். Show all posts என்னில் நித்திய பகுதி ஒன்றே இவ்வுலக வாழ்வில் தனிப்பட்ட ஆத்மாவாகி, இயற்கையைச் சார்ந்திருக்கும் (ஐந்து) புலன்களும், ஆறாவதாக மனத்தையும் சேர்த்து தன்னுள் கவர்கிறது. 15:7
https://mahabharatham.arasan.info/search/label/%E0%AE%AA%E0%AE%95%E0%AE%B5%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%95%E0%AF%80%E0%AE%A4%E0%AE%BE%20%E0%AE%AA%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%AE%E0%AF%8D
2018-11-19T03:54:49Z
35
தேவேந்திரர் குரல்: கலப்பு திருமணம் தம்பதிகளை காக்க தனிச் சட்டம் இயற்றப்பட வேண்டும்: கிருஷ்ணசாமி பேட்டி. கலப்பு திருமணம் தம்பதிகளை காக்க தனிச் சட்டம் இயற்றப்பட வேண்டும்: கிருஷ்ணசாமி பேட்டி. திருவாரூர் மாவட்டம் கோட்டூர் அருகே தாழ்த்தப்பட்ட சமூகத்தை சேர்ந்த பெண் ஒருவர் அண்மையில் கொலை செய்யப்பட்டார். இந்த சம்பவத்தை கண்டிக்கும் வகையில் இன்று திருவாரூரில் புதிய தமிழகம் கட்சி சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது. அப்போது அக்கட்சித் தலைவர் கிருஷ்ணசாமி செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில் கலப்பு திருமணம் செய்து கொண்ட தம்பதியர்களை காக்க தனிச் சட்டம் இயற்றப்பட வேண்டும். இந்தியாவிலேயே முற்போக்கு மாநிலமாக தமிழகம் விளங்கி வந்தது. பெரியார் லட்சியத்தின் அடிப்படியில் இங்கு சீர்திருத்த திருமணம் நடந்தது. இதை ஆதரிக்கும் வகையில் திமுக ஆட்சியில் பல்வேறு உதவிகள் நலத்திட்டங்கள் வழங்கப்பட்டன. ஆனால் அண்மை காலமாக கலப்பு திருமணங்களை தடுக்கும் வகையில் கெளரவ கொலைகள் நடக்கிறது. கெளரவக் கொலைகளை தடுக்க, ஜாதிக்கலவரங்களை தடுத்து நிறுத்த, புதிய சட்டம் கொண்டு வரவேண்டும் என கூறினார்.
http://devendrarkural.blogspot.com/2014/12/blog-post_58.html
2018-10-18T10:37:30Z
36
குடியுரிமைத் திருத்தச் சட்டத்திற்கு எதிராக தமிழக சட்டப்பேரவையில் தீர்மானம்: திமுக மனு- Dinamani குடியுரிமைத் திருத்தச் சட்டத்திற்கு எதிராக தமிழக சட்டப்பேரவையில் தீர்மானம்: திமுக மனு By DIN | Published on : 02nd January 2020 01:02 PM | அ+அ அ- | திமுக தலைவர் ஸ்டாலின் (கோப்புப்படம்) குடியுரிமைத் திருத்தச் சட்டத்திற்கு எதிராக சட்டப்பேரவையில் தீர்மானம் கொண்டுவர அனுமதிகோரி திமுக எம்.எல்.ஏக்கள் சட்டப்பேரவை செயலரிடம் மனு அளித்துள்ளனர். குடியுரிமைச் சட்டத்துக்கு எதிராக நாடு முழுவதும் பல்வேறு அமைப்பினர் மற்றும் அரசியல் கட்சிகள் சார்பில் போராட்டம் நடைபெற்று வருகிறது. இந்நிலையில், கேரள சட்டப்பேரவையில் குடியுரிமைத் திருத்தச் சட்டத்திற்கு எதிராக தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. முதல்வர் பினராயி விஜயன் கேரளப் பேரவையில் நேற்று இந்த தீர்மானத்தை நிறைவேற்றினார். இதனை திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் வரவேற்றதோடு, தமிழகம் உள்ளிட்ட அனைத்து மாநில சட்டசபைகளிலும் இதேபோல் தீர்மானத்தை நிறைவேற்ற வேண்டும் என வேண்டுகோள் விடுத்திருந்தார். இதன் தொடர்ச்சியாக, தமிழக சட்டப்பேரவையிலும் குடியுரிமைத் திருத்தச் சட்டத்திற்கு எதிராக தீர்மானம் கொண்டுவர அனுமதி வேண்டும் என திமுக எம்.எல்.ஏக்கள் சட்டப்பேரவைச் செயலர் சீனிவாசனிடம் இன்று மனு அளித்துள்ளனர். தமிழக சட்டப்பேரவைக் கூட்டத் தொடர் ஜனவரி 6ம் தேதி தொடங்கவுள்ளதையடுத்து, இந்தக் கூட்டத் தொடரில் குடியுரிமைச் சட்டத் திருத்தத்தை திரும்ப பெறக் கோரி தீர்மானம் நிறைவேற்ற வேண்டும் என அந்த மனுவில் திமுக தரப்பில் வலியுறுத்தப்பட்டுள்ளது. DMK CAA
https://www.dinamani.com/tamilnadu/2020/jan/02/dmk-files-petition-against-caa-for-giving-resolution-in-tn-assembly-3321593.html
2020-03-28T14:21:39Z
37
ஓல் – 1 – Tamil Sex Stories Tamil KamaKathaikal | தமிழ் காம கதைகள் தமிழ் இன்ப கதைகள் ஓல் – 1 நான் மகி இந்த WAP site எவ்ளோவோ கதைகளை படிச்சு இருக்கே நானும் ஒரு கதை எழுதணும்னு தோணுச்சு. எந்த மாதிரி கதை என்று யோசிக்கும்போது. என்னோடு நண்பன் ஓட கதையை எழுத்தாளனு தோணுச்சு இது ஒரு பெரிய தொடர்கதை இருக்கும் இதுல நான் எப்படி ஓல் போட்டேனுதா கதை அவளின் அம்மாவை மிகவும் ரசித்தேன் பார்ட்டில் என் நண்பர்கள் கூல் ட்ரீக்கிங்ஸ் கீழேபோட்டு உடைத்துவிட்டார்கள் அப்போது அவளின் அம்மா அதை குனிந்து துடைத்துக்கொண்டு இருந்தார்கள் அப்போது அவளின் முலைமேடுகள் நன்றாக தெரிந்தது அதனை பார்த்துரசித்து கொண்டுஇருதேன் அப்போது நான் பருவத்தை அவள் பார்த்துவிட்டால் நான் பயத்தில் அங்குகிறித்து வந்துவிட்டேன். அன்று இரவு வீட்டிற்கு வந்து அவளையும் அவள் அம்மாவையும் நினைத்து மூன்று முறை கையடித்தேன் மறுநாள் ஸ்கூல் அவளிடம் பேசவேண்டும் என்று தவித்துகொண்டு இருதேன் ஆனால் அவள் வரவில்லை என்ன நண்பனும் வரவில்லை அன்று இரவு நண்பனின் வீட்டிக்கு சென்று அவனுடன் என்வரவில்லை என்று கேட்டேன். உங்கள முதல் தடவை பாத்தது ஒக்கனுன்னு தோணுச்சு.அதற்குள் ஆண்ட்டின் விட்டு வந்தது நான் வீட்டிற்குள் சென்றேன் அப்போது ஐஸ்வர்யா நைட்டி அனைத்து டிவி பார்த்துக்கொண்டு இருந்தால்.என்னை பார்த்தது சிரித்துக்கொண்டே சோபாவில் அமரச்சொன்னால்.அவளின் அம்மா தான் உடை மற்றசெல்வதாக ஊறினால் ஐஸ்வர்யா எனக்கு குடிக்க தண்ணீர் கொண்டுவந்து கூடுதல் அப்போதுதான் கவனித்தேன் அவளின் முலைக்காம்பு தெளிவாக தெறித்தது என் சுன்னி மேலும் பேண்டை முட்டிக்கொண்டு தெரிதானு ஐஸ்வர்யா பார்த்துவிட்டால் என்னடஇது என்று பேண்டை முட்டிக்கொண்டு இருந்த சுன்னியை கட்டி கேட்டால். நான் உன் முலையை பார்த்தது மூடய்ட்டேனு சொன்னே அவள் சிரித்தாள் அதற்குள் அவளின் அம்மா வந்துவிட்டால Updated: August 31, 2017 — 4:07 am
https://tamil-kama-kathaikal.com/%E0%AE%93%E0%AE%B2%E0%AF%8D-1/
2019-02-18T09:24:21Z
38
பக்கம் - 5 (ஹதீஸ்கள் 42 முதல் 50 வரை) கண்களில் கண்ணீரை வரவழைத்து உள்ளங்களை நடுங்கச் செய்யும் அரிய உரை ஒன்றை நபி (ஸல்) அவர்கள் நிகழ்த்தினார்கள். 'அல்லாஹ்வின் தூதரே! (உலகிலிருந்து) விடை பெற்றுச் செல்பவரின் உரை போன்று நீங்கள் உபதேசம் செய்கிறீர்கள், எனவே எங்களிடம் (பலமான) உறுதிமொழியைப் பெற்றுக் கொள்ளுங்கள்' என்று அவர்களிடம் கேட்கப்பட்டது. 'இறையச்சத்தையும், (உங்கள் தலைவர்) நீக்ரோ அடிமையாயினும் செவிமடுத்துக் கட்டுப்பட்டு நடப்பதையும் அவசியமாக்கிக் கொள்ளுங்கள்! எனக்குப் பின்னால் கடுமையான கருத்து வேறுபாடுகளைக் காண்பீர்கள்! அப்போது என் சுன்னத்தையும், நேர்வழி நின்ற கலீபாக்களின் சுன்னத்தையும் பற்றிக் கொள்ளுங்கள்! அதனைக் கடவாய்ப் பற்களால் கடித்துக் கொள்ளுங்கள்! (மார்க்கத்தில்) பதிதாக தோற்றுவிக்கப்பட்ட காரியங்களைப் பற்றி உங்களை நான் எச்சரிக்கிறேன். ஏனெனில் ஒவ்வொரு 'பித்அத்தும்' வழிகேடாகும் என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள், என இர்பாழ் இப்னு ஸாரியா (ரலி) அறிவிக்கிறார்கள். (குறிப்பு: இந்த ஹதீஸ் அஹ்மத், அபூதாவூது, திர்மிதி ஆகிய நூல்களில் இடம் பெற்றுள்ளது) கண்கள் கண்ணீர் வடித்து, உள்ளங்கள் நடுங்கும் விதமாக நபி (ஸல்) அவர்கள் எங்களுக்கு உரை நிகழ்த்தினார்கள். அல்லாஹ்வின் தூதரே! நிச்சயமாக இந்த உரை (உலகத்திலிருந்து) விடை பெற்றுச் செல்லும் உரை தான். எனவே எங்களிடம் என்ன உறுதிமொழி கேட்கிறீர்கள்? என்று நாங்கள் கேட்டோம். அதற்கு நபி (ஸல்) அவர்கள், 'நிச்சயமாக நான் உங்களை வெள்ளை வெளேர் என்ற வழியில் விட்டுச் செல்கிறேன். அதில் இரவும் பகலைப் போன்றது. நாசமாகி விடுபவனைத் தவிர வேறு எவரும் அந்தப் பாதையிலிருந்து சருக மாட்டான். உங்களில் யார் (உனக்குப் பின்) வாழ்கிறாரோ அவர் ஏராளமான கருத்து வேறுபாடுகளைக் காண்பார். நபி (ஸல்) அவர்கள் சொற்பொழிவு நிகழ்த்தும் போது அவர்களின் இரு கண்களும் சிவந்து விடும், அவர்களின் குரல் உயரும், அவர்களின் கோபம் கடுமையாகும், 'ஸப்பஹகும் வ மஸ்ஸாகும்' என்று கூறி படையினரை எச்சரிப்பவர் போல் ஆகிவிடுவார்கள். (காலை, மாலை எல்லா நேரத்திலும் எதிரிகள் தாக்கக்கூடும், அதனால் எல்லா நேரங்களிலும் ஜாக்கிரதையாக இருந்து கொள்ளுங்கள்! என்று உணர்த்துவதற்காக இந்த வார்த்தை கூறப்படும்) சுட்டு விரலையும், நடு விரலையும் சேர்த்துக் காட்டி நானும் யுகமுடிவு நாளும் இப்படி (அருகருகே) உள்ள நிலையில் நான் அனுப்பப்பட்டுள்ளேன் என்று கூறுவார்கள். பின்னர், செய்திகளில் சிறந்தது இறைவனின் வேதமாகும், வழிகாட்டுதல்களில் சிறந்தது முஹம்மதுடைய வழிகாட்டுதலாகும். காரியங்களில் மிகவும் கெட்டது (மார்க்கத்தின் பெயரால்) பின்னர் உருவாக்கப்பட்டவைகளாகும். ஒவ்வொரு பித்அதும் வழிகேடுதான் என்றும் கூறுவார்கள். யாரேனும் சொத்துக்களை விட்டுச் சென்றால் அது அவனது குடும்பத்திற்கு உரியதாகும். யாரேனும் கடனையோ, சந்ததிகளையோ விட்டுச் சென்றால் பொறுப்பு என்னைச் சேர்ந்தது என்றும் கூறுவார்கள் என ஜாபிர் இப்னு அப்துல்லாஹ் (ரலி) அறிவித்தார்கள். ஒரு மனிதன் தன் சிறு குழந்தைக்கு (எதையேனும்) வாக்களித்து விட்டு பின்னர் அதை நிறைவேற்றாதிருக்கக் கூடாது. ஏனெனில் பொய் குற்றங்களுக்கு பாதை அமைக்கும். குற்றங்கள் நரகத்திற்கு வழிகாட்டும். உண்மை நன்மைக்கு வழிகோலும். நன்மை சுவனத்திற்கு வழிகாட்டும். உண்மையாளனைப் பற்றி 'உண்மை சொன்னான், நன்மை செய்தான்' என்று கூறப்படுவதுண்டு. பொய்யனைப் பற்றி 'பொய்யுரைத்தான், குற்றம் புரிந்தான்' என்று கூறப்படுவதுண்டு. அறிந்து கொள்க! ஒரு அடியான் பொய் சொல்லத் துவங்குவான், முடிவில் பெரும் பொய்யன் என்று இறைவனிடத்தில் எழுதப்பட்டு விடுவான் என்று நபி (ஸல்) அவர்கள் கூறியதாக அப்துல்லாஹ் இப்னு மஸ்வூது (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள். 'அவன் தான் இந்த வேதத்தை உம்மீது இறக்கியருளினான். அவற்றில் திட்டவட்டமான வசனங்களும் உள்ளன. அவை தான் அவ்வேதத்தின் அடிப்படையாகும். மற்றும் சில (இலக்கிய உவமைகள் அடங்கிய) முதஷாபிஹாத் என்னும் வசனங்களாகும். எவரது உள்ளங்களில் வழிகேடு உள்ளதோ அவர்கள் தவறான அர்த்தம் நாடியும், குழப்பத்தை நாடியும் (உவமையாக கூறப்படுபவற்றை விளங்காது) அதனைப் பின்பற்றுவார்கள். அதன் விளக்கத்தை அல்லாஹ்வும், கல்வியில் திறமைமிக்கோரையும் தவிர மற்றவர்கள் அறிய மாட்டார்கள். நாங்கள் இதை நம்பினோம். அனைத்தும் எங்கள் இறைவனிடமிருந்தே உள்ளன' என்று கூறுவார்கள். அறிவுடையோர் தவிர மற்றவர்கள் படிப்பினை பெறுவதில்லை. (அல்குர்ஆன் 3:7) என்ற வசனத்தை நபி (ஸல்) அவர்கள் ஒதிவிட்டு 'ஆயிஷாவே! இதில் வீண் தர்க்கம் புரிவோரை நீங்கள் காணும் போது அவர்கள் விஷயத்தில் கவனமாக இருங்கள்! அவர்களையே அல்லாஹ் நாடியுள்ளான் என்று கூறியதாக அன்னை ஆயிஷா (ரலி) அவர்கள் குறிப்பிடுகிறார்கள். 'எந்த ஒரு சமுதாயமும் தான் பெற்றிருந்த நேர்வழியிலிருந்து வீண் தர்க்கம் கொடுக்கப்பட்டதால் தவிர (வேறு எதனாலும் வழி) தவறுவதில்லை' என்று நபி (ஸல்) அவர்கள் கூறி விட்டு, 'அவர்கள் வீண் தர்க்கம் செய்யும் சமூகத்தாராகவே உள்ளனர்.(43:58) என்ற வசனத்தையும் ஓதிக் காட்டினார்கள் என அபூஉமாமா (ரலி) அவர்கள் அறிவிக்கின்றனர். 'பித்அத்' காரனின் நோன்பையோ, தொழுகையையோ, ஸதகாவையோ, ஹஜ்ஜையோ, உம்ராவையோ, ஜிஹாதையோ, ஈட்டுத்தொகையையோ அல்லாஹ் ஏற்றுக் கொள்ள மாட்டான். குழைத்த மாவிலிருந்து மயிர் வெளியேறி விடுவதைப் போல் இஸ்லாத்திலிருந்து அவன் வெளியேறி விடுவான். (அதாவது குழைத்த ஈரமான மாவுடன் மயிருக்கு எப்படி பிடிப்பு இருக்காதோ, இது போல் இஸ்லாத்தின் மீது அவனுக்கு ஒரு பிடிப்பும் இராது) என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள் என்று ஹுதைபா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள். 'பித்அத்' காரன் தனது பித்அத்தை விட்டொழிக்கும் வரை அவனது அமல்களை ஏற்க அல்லாஹ் மறுக்கிறான்' என்று நபி (ஸல்) அவர்கள் கூறியதாக அப்துல்லாஹ் இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் குறிப்பிடுகிறார்கள்.
http://islamiyadawa.com/ibnmajah/ibnmajah5.htm
2019-01-24T13:33:53Z
39
மைத்திரி - மகிந்த தரப்புக்கு வெட்கமில்லை - விஜித ஹேரத் எம்.பி குற்றச்சாட்டு - Tamilwin #Vijitha Herath #Janatha Vimukthi Peramuna #Gotabhaya Rajapaksa #Sainthamaruthu #Presidential Election 2019 #Maithripala Sirisena #Mahinda மைத்திரிபால சிறிசேன ஜனாதிபதியாக பதவி வகித்த போது ராஜபக்சவினர் மீது சுமத்திய குற்றச்சாட்டுக்களுக்கு அமைய அவருக்கு மாத்திரமல்ல ராஜபக்சவினருக்கும் எந்த வெட்கமும் இல்லை என்பது தற்போது உறுதியாகியுள்ளதாக மக்கள் விடுதலை முன்னணியின் நாடாளுமன்ற உறுப்பினர் விஜித ஹேரத் தெரிவித்துள்ளார். மக்கள் விடுதலை முன்னணியின் தலைமையகத்தில் இன்று நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் அவர் இதனை கூறியுள்ளார். தாமரை கோபுரத்தை நிர்மாணித்த போது ராஜபக்சவினர் 200 கோடி ரூபாயை கொள்ளையிட்டுள்ளதாக தாமரை கோபுரத்தை திறந்து வைக்கும் சந்தர்ப்பத்தில் கூறிய மைத்திரிபால சிறிசேன, தற்போது மகிந்த ராஜபக்சவுடன் இணைந்துக்கொண்டுள்ளார். இதனடிப்படையில் தாமரை கோபுரத்தில் கொள்ளையிட்ட தரப்பும், குற்றம் சுமத்திய தரப்பும் ஒரு மேடையில் இணைந்துள்ளனர். பொதுத் தேர்தலில் சிங்கள மக்களின் வாக்குகளை இலக்கு வைத்தே சாய்ந்தமருது நகர சபையாக அறிவிக்கப்பட்ட வர்த்தமானி அறிவித்தல் இரத்துச் செய்யப்பட்டுள்ளது. பொதுத் தேர்தலின் பின்னர் அந்த நகர சபை கட்டாயம் உருவாக்கப்படும். ஜனாதிபதித் தேர்தலில் சாய்ந்தமருது நகர சபையை காட்டி ராஜபக்சவினர் முஸ்லிம்களின் வாக்குகளை பெற்றுக்கொண்டனர். தற்போது சிங்கள மக்களின் வாக்குகளை பெறவும் அதனையே பயன்படுத்தகின்றனர் எனவும் விஜித ஹேரத் குறிப்பிட்டுள்ளார். 2020-02-21 12:31:00
https://www.tamilwin.com/politics/01/239185
2020-05-31T03:34:28Z
40
மாசி மகத்தில், நட்சத்திர விடுதியில் அறிவிக்கப்பட்ட அ.தி.மு.க. - பா.ம.க. கூட்டணி... பின்னணி என்ன? | ADMK - PMK Alliance announced in Masi Maham... What is the background of it? வெளியிடப்பட்ட நேரம்: 19:12 (19/02/2019) மாசி மகத்தில், நட்சத்திர விடுதியில் அறிவிக்கப்பட்ட அ.தி.மு.க. - பா.ம.க. கூட்டணி... பின்னணி என்ன? கூட்டணி குறித்த அறிவிப்பை இதுவரை போயஸ்கார்டனில் அறிவித்தே பழக்கப்பட்ட அ.தி.மு.க தலைமை முதல்முறையாக நட்சத்திர விடுதியில் இந்தக் கூட்டணி அறிவிப்பை வெளியிட முனைந்தது. ஜெயலலிதாவின் பிறந்த நட்சத்திரத்தமான மாசி மகத்தில் அ.தி.மு.க வின் முதல் கூட்டணி அறிவிப்பு வெளியாகியுள்ளது. எதையும் சென்ட்டிமென்ட் பார்த்துச் செய்யும் அ.தி.மு.க, பா.ம.க-வுடன் கூட்டணி விஷயத்திலும் அதைக் கடைப்பிடித்துள்ளது. அ.தி.மு.க அணியில் பா.ம.க இடம் பெறும் என்கிற தகவல் கடந்த ஒரு மாதமாகவே பரவிவந்தது. ஆனால், பா.ம.க இளைஞர் அணித் தலைவர் அன்புமணி ராமதாஸ், "கூட்டணி குறித்து அறிவிப்பு வெளியாகும் வரை எந்த யூகத்திற்கும் பதில் சொல்லமுடியாது” என்று சொல்லியிருந்தார். அதற்குக் காரணம் அ.தி.மு.க, தி.மு.க என இரண்டு கட்சிகளுடனும் பா.ம.க பேச்சுவார்த்தை நடத்திவந்தது. அ.தி.மு.க-தரப்பு எப்படியும் பா.ம.க-வை தங்கள் கூட்டணிக்குள் கொண்டு வந்துவிடவேண்டும் என்பதில் உறுதியாக இருந்தது. முதல்வருக்கு நெருக்கமான சேலம் இளங்கோவன் மூலமும், அமைச்சர் வேலுமணியின் அண்ணன் மூலமும் முதல்கட்ட பேச்சுவார்த்தை நடைபெற்றது. அதே நேரம் தி.மு.க தரப்பில் துரைமுருகன் பா.ம.க-வை எப்படியும் தி.மு.க கூட்டணிக்குள் கொண்டுவந்துவிடவேண்டும் என்று ஸ்டாலினிடம் வலியுறுத்தினார். மறுபுறம் அன்புமணியின் மைத்துனரும் காங்கிரஸ் கட்சியின் செயல்தலைவருமான விஷ்ணுபிரசாத் அன்புமணியிடம் காங்கிரஸ் - தி.மு.க கூட்டணிக்குள் பா.ம.க வந்துவிடவேண்டும் என்று அன்புக்கட்டளையும் விடுத்தார். இதையெல்லாம் தாண்டி அ.தி.மு.க -பா.ம.க கூட்டணி அமைந்தது ராமதாஸ் பிடிவாதத்தினாலே என்கிறார்கள். தி.மு.கவுடன் பா.ம.க தரப்பு நடத்திய பேச்சுவார்த்தையில் சில கோரிக்கைகளுக்கு தி.மு.க தரப்பு பிடிகொடுக்கவில்லை. அதே நேரம் அ.தி.மு.க தரப்பு எப்படியும் பா.ம.க-வை கூட்டணிக்குள் கொண்டு வந்துவிடவேண்டும் என்று முனைப்புடன் இருந்தது. இதற்காக இரண்டு முறை தைலாபுரத்தில் அ.தி.மு.கவின் மூத்த தலைவர்கள் இருவர் ராமதாஸைச் சந்தித்துப் பேசியுள்ளார்கள். அந்தப் பேச்சு வார்த்தையில் ஆரம்பகட்டத்தில் பா.ம.க தரப்பில் வைக்கப்பட்ட கோரிக்கைகளை நிறைவேற்ற முடியாத நிலை இருந்தது. அதனால் கூட்டணி குறித்த பேச்சு வார்த்தை இழுபறியில் சென்றது. இந்நிலையில், பி.ஜே.பி தரப்பிலிருந்து அ.தி.மு.க தரப்பைத் தொடர்பு கொண்டு பா.ம.க, தே.மு.தி.க உள்ளிட்ட கட்சிகள் இணைந்து மெகா கூட்டணி அமையவேண்டும் என்று ஆலோசனை வழங்கப்பட்டுள்ளது. பியூஷ் கோயல் கடந்த வாரம் தமிழகம் வந்து அ.தி.மு.க தலைவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தியபோதும், இதுகுறித்த விவரங்களையும் அப்போது பகிர்ந்துள்ளார். அதன்பிறகே பா.ம.க-வின் டிமாண்டுகளுக்கு அ.தி.மு.க தரப்பு ஒப்புக்கொண்டுள்ளது. கடந்த ஞாயிற்றுக்கிழமை அன்று தைலாபுரத்திலிருந்த ராமதாஸ் அங்கிருந்து கிளம்பி சென்னை வந்தடைந்தார். அன்று இரவு அ.தி.மு.கவின் மூத்த அமைச்சர்கள் இருவர் அன்புமணியின் வீட்டிற்குச் சென்று பேச்சுவார்த்தை நடத்தியுள்ளார்கள். அப்போது, ராமதாஸ் தரப்பிலிருந்து 10 கோரிக்கைகள் கொண்ட பட்டியலை நீட்டியுள்ளார்கள். அதைப் பார்த்த அ.தி.மு.க தரப்பு அவற்றில் சிலவற்றை இப்போது நிறைவேற்ற வாய்ப்பில்லை என்று சொல்லியுள்ளது. அதற்கு ராமதாஸ் பிடிகொடுக்கவில்லை. கோரிக்கைகள் ஏற்றுக்கொண்டால் இப்போதே ஒப்பந்தம் போடலாம் என்று சொல்லியுள்ளார். அதோடு முதல்வரைத் தொடர்பு கொண்டு கோரிக்கை விஷயங்களைத் தெரிவித்ததும் முதல்வர் தரப்பு எப்படியாவது கூட்டணியை முடிவு செய்யுங்கள் என்று சொல்லியுள்ளார். அதற்குப் பின்னே கோரிக்கைகள் ஒப்புக்கொள்ளப்பட்டதும், ஒப்பந்தம் டைப்செய்யப்பட்டுள்ளது. ஏற்கெனவே பா.ம.க 7 தொகுதி ப்ளஸ் ராஜ்யசபாவில் ஒன்று என்கிற கணக்கில் உறுதியாக இருந்ததால், அந்தத் தொகுதியை ஒப்புக்கொண்டே ஒப்பந்தம் தயாராகியுள்ளது. அதன்பிறகு செவ்வாய்க்கிழமை அன்று மாசி மகம் நட்சத்திரம் நல்ல நாள் நட்சத்திரப்படி ஜெயலலிதாவின் பிறந்தநாளும் அதுவே. எனவே, அன்றே கூட்டணி குறித்த அறிவிப்பை வைத்துக்கொள்ளலாம் என்று அ.தி.மு.க தரப்பில் கோரிக்கை வைக்க ராமதாஸ் அதற்கு ஒப்புக்கொண்டார். கூட்டணி குறித்த அறிவிப்பை இதுவரை போயஸ்கார்டனில் அறிவித்தே பழக்கப்பட்ட அ.தி.மு.க தலைமை முதல்முறையாக நட்சத்திர விடுதியில் இந்தக் கூட்டணி அறிவிப்பை வெளியிட முனைந்தது. மாசி மகம் தினத்திலே தே.மு.தி.க, பா.ம.க உள்ளிட்ட கட்சிகளின் கூட்டணி அறிவிப்பையும் அறிவித்துவிட வேண்டும் என அ.தி.மு.க தரப்பு வைத்த கோரிக்கையை பி.ஜே.பி தரப்பு ஏற்றுக்கொண்டுள்ளது. மாசி மகத்தில் கூட்டணி மலர்ந்தன பின்னணி இதுதான் என்கிறார்கள் அ.தி.மு.க.வினர். admkpmkbjpaj performanceramadoss
https://www.vikatan.com/news/politics/150152-admk-pmk-alliance-announced-in-masi-maham-what-is-the-background-of-it.html
2019-03-24T05:11:46Z
41
வேளாங்கண்ணியில் தேர் பவனி | Car festival in Velankanni - Tamil Oneindia வேளாங்கண்ணியில் தேர் பவனி சுனாமியால் பாதிக்கப்பட்ட வேளாங்கண்ணியில் சுனாமியின் கோரத் தாக்குதலுக்குப் பிறகு முதல் முறையாக புனித ஆரோக்கியமாதா தேர்பவனி நடந்தது. நாகை மாவட்டம் வேளாங்கண்ணியில் சுனாமியின் கோரத் தாக்குதலால் ஊரே சீர்குலைந்து போனது. ஆயிரக்கணக்கானோர் இங்குபலியாகினர். சுனாமித் தாக்குதலுக்குப் பிறகு அலங்கோலமாக காணப்பட்ட வேளாங்கண்ணி தற்போது இயல்பு நிலைக்குத் திரும்பியுள்ளது. இந் நிலையில் வேளாங்கண்ணி புனித ஆரோக்கிய மாதா பேராலயத்தில் தேர் பவனி நடந்தது. இதில் ஆயிரக்கணக்கானோர் கலந்து கொண்டனர். மின் விளக்குகளால் அலங்கரிக்கப்பட்ட சப்பரத்தில் ஆரோக்கிய மாதாவின் சிலைஊர்வலமாக எடுத்து வரப்பட்டது. கடற்கரைச் சாலை வழியாக நகரின் முக்கிய வீதிகள் வழியாக தேர் பவனி நடந்தது. சுனாமித் தாக்குதலுக்குப் பிறகு இங்கு நடக்கும் முக்கியநிகழ்ச்சி என்பதால் ஆயிரக்கணக்கானோர் கலந்து கொண்டனர். பின்னர் ஆலயத்தில் சுனாமியால் பாதிக்கப்பட்டவர்களுக்காக பிரார்த்தனையும், கூட்டுத் திருப்பலியும் நடந்தது.
https://tamil.oneindia.com/news/2005/01/23/velankanni.html
2019-07-21T02:17:19Z
42
தமிழறிவு!!: 55ஆவது கனிஷ்ட தேசிய மெய்­வல்­லுநர் போட்­டி­களில் அதி சிறந்த மெய்­வல்­லு­ந­ராக வீராங்­கனை ஹஷினி பிர­போதா பால­சூ­ரிய! 55ஆவது கனிஷ்ட தேசிய மெய்­வல்­லுநர் போட்­டி­களில் அதி சிறந்த மெய்­வல்­லு­ந­ராக வீராங்­கனை ஹஷினி பிர­போதா பால­சூ­ரிய! திய­கம மஹிந்த ராஜபக்ஷ வி­ளை­யாட்­ட­ரங்கில் நேற்று நிறை­வு­பெற்ற 55ஆவது கனிஷ்ட தேசிய மெய்­வல்­லுநர் போட்­டி­களில் அதி சிறந்த மெய்­வல்­லு­ந­ராக வென்­னப்­புவை திருக்­கு­டும்ப கன்­னியர் மடத்தைச் சேர்ந்த வீராங்­கனை ஹஷினி பிர­போதா பால­சூ­ரிய தெரி­வானார். இவ் வருட கனிஷ்ட மெய்­வல்­லுநர் போட்­டி­களில் மொத்­த­மாக 21 புதிய சாத­னைகள் நிலை­நாட்­டப்­பட்­ட­துடன் இரண்டு சாத­னைகள் சமப்­ப­டுத்­தப்­பட்­டன. போட்­டியின் கடைசி நாளான நேற்­றைய தினம் மாத்­திரம் 7 புதிய சாத­னைகள் நிலை­நாட்­டப்­பட்­டன. 18 வய­துக்­குட்­பட்ட பெண்­க­ளுக்­கான கோலூன்றிப் பாய்­தலில் தெல்­லிப்­பழை மகா­ஜன கல்­லூரி வீராங்­கனை சந்­தி­ர­குமார் ஹெரினா 3.01 மீற்றர் உயரம் தாவி புதிய சாதனையை நிலை­நாட்­டினார். இப் போட்­டியில் சாவ­கச்­சேரி இந்துக் கல்­லூ­ரியைச் சேர்ந்த எஸ்.சங்­கவி (2.80 மீ.), எஸ்.தார­ணிகா (2.70 மீ.) ஆகியோர் முறையே வெள்ளி, வெண்­கலப் பதக்­கங்­களை வென்­றனர். ஹெரி­னாவை விட 23 வய­துக்­குட்­பட்ட ஆண்­க­ளுக்­கான சுற்­றியல் எறிதல் போட்­டியில் இரா­ணு­வத்தைச் சேர்ந்த எஸ். பண்­டார (40.27 மீ.), 16 வய­துக்­குட்­பட்ட பெண்­க­ளுக்­கான குண்டு எறி­தலில் கொழும்பு மகளிர் கல்­லூ­ரியைச் சேர்ந்த சரிஷா குண­சே­கர (11.55 மீ.), 20 வய­துக்­குட்­பட்ட பெண்­க­ளுக்­கான முப்­பாய்ச்­சலில் வென்னப்­புவை திருக்­கு­டும்ப கன்­னி­யாஸ்­தி­ரிகள் மடத்தைச் சேர்ந்த பிர­போதா பால­சூ­ரிய (13.20 மீ.), 23 வய­துக்­குட்­பட்ட ஆண்­க­ளுக்­கான முப்­பாய்ச்­சலில் இரா­ணு­வத்தைச் சேர்ந்த ஏ.கரு­ணா­சிங்க (16.13 மீ.), ஆகியோர் புதிய சாத­னை­களை நிலை­நாட்­டினர். இது இவ்­வா­றி­ருக்க, 20 வய­துக்­குட்­பட்ட ஆண்­க­ளுக்­கான சுற்­றியல் எறிதல் போட்­டியில் பருத்­தித்­துறை ஹாட்லி கல்­லூ­ரியைச் சேர்ந்த எஸ். பிர­காஸ்ராஜ் (25.17 மீ.) தங்கப் பதக்­கத்­தையும் வை. ஜதார்த்தன் (25.25 மீ.) வெள்ளிப் பதக்­கத்­தையும் யாழ். மாவட்ட மெய்­வல்­லுநர் சங்­கத்தைச் சேர்ந்த ஆர். சுஜீவன் (24.44 மீ.) வெண்­கலப் பதக்­கத்­தையும் வென்றெடுத்தனர். 23 வயதுக்குட்பட்ட ஆண்களுக்கான சுற்றியல் எறிதல் போட்டியில் வவுனியா மாவட்ட மெய்வல்லுநர் சங்கத்தைச் சேர்ந்த சி. ஜெனோஜன் (31.53 மீ.) வெண்கலப் பதக்கத்தையும் பெற்றனர். http://www.jvpnews.com/srilanka/232614.html Sridevi in her blue sequined sari
https://tamilenkalmoossu.blogspot.com/2017/04/55.html
2019-09-18T00:12:02Z
43
விவசாயி தற்கொலைக்கு பிரதமர் மோடி இரங்கல்!... - இனியதமிழ் செய்திகள் Homeஅரசியல்விவசாயி தற்கொலைக்கு பிரதமர் மோடி இரங்கல்!… விவசாயி தற்கொலைக்கு பிரதமர் மோடி இரங்கல்!… புதுடெல்லி:-ஆம் ஆத்மி பொதுக்கூட்டத்தில் விவசாயி தற்கொலை செய்து கொண்டதற்கு பிரதமர் நரேந்திர மோடி இரங்கல் தெரிவித்துள்ளார். சமூக வலைத்தளத்தில் அவர் எழுதி இருப்பதாவது:- கஜேந்திர சிங்கின் மரணம், நாட்டையே சோகத்தில் ஆழ்த்தி விட்டது. நான் பெரிதும் நொறுங்கிப் போய்விட்டேன். அவருடைய குடும்பத்துக்கு இரங்கலை தெரிவித்துக்கொள்கிறேன். கடினமான உழைக்கிற எந்த விவசாயியும் தன்னை தனி ஆளாக கருதக்கூடாது. விவசாயிகளுக்கு சிறப்பான எதிர்காலத்தை உருவாக்கவே நாங்கள் ஒன்றாக பாடுபட்டு வருகிறோம். இவ்வாறு அவர் கூறியுள்ளார். புகழ் பெற்ற இந்திய மலையேற்ற வீரர் உடல் கண்டுபிடிப்பு!… ஈக்வடார் தூதரகத்தை விட்டு வெளியேறுகிறார் ஜூலியன் அசாஞ்சே!…
http://eniyatamil.com/2015/04/23/%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B5%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%AF%E0%AE%BF-%E0%AE%A4%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%95%E0%AF%8A%E0%AE%B2%E0%AF%88%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%A4/
2018-06-19T10:44:29Z
44
கிருஷ்ணன் | தமிழ்ஹிந்து Posts Tagged ‘ கிருஷ்ணன் ’ நிர்மால்யம் என்பது முன்தினம் இரவு கோயில் மூடும்முன் செய்த கடைசி பூஜையின் அலங்காரங்கள் அகற்றபட்டு ஸ்வாமி அபிஷேகத்திற்காகக் காத்திருக்கும் வேளை... இந்தக் கோயிலில் தரிசனத்திற்குக் கட்டணம் கிடையாது... ஆறுமாதத்திற்கு ஒரு முறை சுழற்சி முறையில் பணியாற்றும் அவர் அந்தக் காலத்தில் சன்னதியிருக்கும் பிரதான மண்டபத்தை விட்டு வெளியே, பிரஹாரத்துக்குக்கூட வரமாட்டார்... வழிபாடுகளில் யானைகளுக்கு மிகுந்த முக்கியத்துவம்... முதல்வர் ஜெயலலிதா 2002-இல் கொடுத்த யானை சீனியராகக் கோயில் பணிகள் ஆற்றியபின் இப்போது மஸ்தியினால்... [மேலும்..»] எந்தப் பரமாத்மா இந்த உலகம் முழுவதையும் கட்டி வைத்திருக்கிறாரோ, அவரைக் கட்டி வைத்து விடலாம் என்று யசோதாம்மா நினைத்து விட்டார்கள். அவருடைய ஒப்புதல்லில்லாமல் அவரை யாராவது கட்ட முடியுமா? யார் தன்னுடைய மனதில் 'த்வதீய' பாவனையை விட்டு விட்டார்களோ, அவர்களுடைய கட்டுக்குள் மட்டும் தான் வருவார்; மற்றவர்களுடைய கட்டுக்குள் வர மாட்டார். த்வதீய என்பதன் அர்த்தம் 'எனது' 'உனது' என்கிற பாவனை. அதை விட்டாலொழிய அவர் கட்டுக்குள் வர மாட்டார். [மேலும்..»]
http://www.tamilhindu.com/tag/%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%B7%E0%AF%8D%E0%AE%A3%E0%AE%A9%E0%AF%8D/
2018-09-22T22:37:04Z
45
களப்பாள்----- kalappal: August 2016 திருக்குறள் – சிறப்புரை : 343 வேண்டிய எல்லாம் ஒருங்கு. – 343 துன்பங்கள் ஒழிய துறவறம் நாடின் ஐம்புலன்கள் வழி நுகரப்படும் சுவைகளை (சுவை ஒளி ஊறு ஓசை நாற்றம்) வெறுத்து ஒதுக்கவேண்டும் ; இவ்வுலக வாழ்க்கைக்கு வேண்டுவன அனைத்தையும் ஒருசேர விட்டொழிக்க வேண்டும். பற்றற்ற நிலை எய்த…. பற்றிய எல்லாவற்றையும் முற்றாக விட்டொழி. இடுகையிட்டது kalappal kumaran நேரம் முற்பகல் 9:30 கருத்துகள் இல்லை: திருக்குறள் – சிறப்புரை : 342 வேண்டின் உண் டாகத் துறக்க துறந்தபின் ஈண்டுஇயற் பால பல. – 342 முற்றாகப் பற்றற்ற நிலையில் இவ்வுலக வாழ்க்கையில் அஃதாவது இம்மையில் கிடைக்கும் இன்பங்கள் பலவாம் ; அந்நிலை அடைய வேண்டின் ஆசைகளைத் துறந்துவிடுக. இல்லறக் கடமைகளை இளைஞர்களுக்குக் கொடுத்துவிட்டு – முதுமையில் மன அமைதியாகிய இன்பம் அடைக. இடுகையிட்டது kalappal kumaran நேரம் முற்பகல் 8:57 1 கருத்து: திருக்குறள் – சிறப்புரை : 341 அதனின் அதனின் இலன். – 341 ஒருவன் யாதொன்றின் மீது பற்றின்றி விலகியிருக்கிறானோ அவனுக்கு அஃதொன்றால் துன்பம் விளைவதில்லை. பற்றினால் துன்பம் பற்றும். துறவுக்கு முதற்பகை ஆசையே. இடுகையிட்டது kalappal kumaran நேரம் முற்பகல் 9:18 1 கருத்து: திருக்குறள் – சிறப்புரை : 340 நிலையில்லா உடம்பு துச்சில் இருந்த உயிர்க்கு. – 340 நிலையில்லாத உடம்பைத் தனக்கு ஒதுக்கிடமாகக்கொண்டு உறைந்து செல்லும் உயிர்க்கு நிலையாகத் தங்குவதற்குரிய ஒரு வீடு அமையவில்லை போலும். ஒருபொழுது இருந்த உயிர் மறுபொழுது இல்லையே. “ காடு முன்னினரே நாடு கொண்டோரும் நினக்கும் வருதல் வைகல் அற்றே” – (புறநானூறு) இடுகையிட்டது kalappal kumaran நேரம் பிற்பகல் 5:57 கருத்துகள் இல்லை: திருக்குறள் – சிறப்புரை : 339 விழிப்பது போலும் பிறப்பு. – 339 உயிர்கள் பிறத்தலும் இறத்தலும் இயற்கைநிகழ்வே ; உறங்குவதும் விழிப்பதும் அவ்வாறே. உறங்குவதுபோலும் சாக்காடு ; உறங்கி விழிப்பதுபோலும் பிறப்பு மாறிமாறி நிகழ்தல் இயல்பாதலின் நிலையாமை உணர்த்தினாரென்க. “ பிறந்தார் மூத்தார் பிணி நோய் உற்றார் இறந்தார் என்கை இயல்பே” – (மணிமேகலை) இடுகையிட்டது kalappal kumaran நேரம் பிற்பகல் 5:42 கருத்துகள் இல்லை: திருக்குறள் – சிறப்புரை : 338 உறவாடும் நட்பு உடம்பொடு உயிரிடை நட்பு. – 338 உடம்புக்கும் உயிருக்குமான நட்பு -- கூட்டுக்குள் உண்டு உறங்கி உறைந்த பறவை காலம் வந்துற்றபோது கூட்டைவிட்டுப் பறந்தோடுவதைப் போன்று உடம்பைவிட்டு உயிர் பிரிந்தோடும். “ இது என வரைந்து வாழ்நாள் உணர்ந்தோர் முதுநீர் உலகின் முழுவதும் இல்லை “ – (சிலம்பு.) இடுகையிட்டது kalappal kumaran நேரம் பிற்பகல் 5:12 1 கருத்து: திருக்குறள் – சிறப்புரை : 337 வாழ்வது அறியார் கோடியும் அல்ல பிற. – 337 எப்படிச் செம்மையா வாழவேண்டும் என்பதைப்பற்றி ஒருபொழுதும் சிறிதும் சிந்திக்கத் தெரியாத மூடர்கள் ஒருகோடியல்ல பல கோடி எண்ணங்களோடு கற்பனையில் காலம் கழித்து அழிவர். வாழ்க்கைக்கான கல்வியைத் தாய் மொழியில் கற்காது வயிற்றுக்கான கல்வியை அயல் மொழியில் படித்து வாழ்க்கையைத் தொலைத்தோர் பலரே. “ கவறு பெயர்த்தன்ன நில்லா வாழ்க்கை இட்டு அகறல் ஓம்புமின் அறிவுடையீர் ---- நற்றிணை . 243. இடுகையிட்டது kalappal kumaran நேரம் பிற்பகல் 5:48 கருத்துகள் இல்லை: திருக்குறள் – சிறப்புரை : 336 பெருமை உடைத்திவ் வுலகு. – 336 நேற்று இருந்தவன் இன்று இல்லை ; உடலைவிட்டு உயிர் பிரியும் காலத்தை யார் அறிவார்..? நிலைத்திருப்பது என்று எதுவுமில்லை என்னும் பெருமையைக் கொண்டுள்ளது இவ்வுலகு . மாற்றம் – இயற்கையின் இடையறாத பணி. “ முக் காலைக் கொட்டினுள் மூடித் தீக் கொண்டு எழுவர் செத்தாரைச் சாவார் சுமந்து. ” - (நாலடியார்.) இடுகையிட்டது kalappal kumaran நேரம் பிற்பகல் 4:54 கருத்துகள் இல்லை: திருக்குறள் – சிறப்புரை : 335 மேற்சென்று செய்யப் படும். – 335 வாழ்நாள் முடியுங்காலத்து நாக்கு உள்ளிழித்து ஒன்று, இரண்டு, மூன்று என விக்குள் மேலும் வராமுன்னர் விரைந்துசென்று நல்லன செய்தல் வேண்டும். “ பெரும்பொருள் வைத்தீர் வழங்குமின் நாளைத் தழீஇம் தழீஇம் தண்ணம் படும்.. (நாலடியார்) திருக்குறள் – சிறப்புரை : 334 நாள் - வாள் நாளென ஒன்றுபோல் காட்டி உயிரீரும் வாளது உணர்வார்ப் பெறின். – 334 நிலையாமையின் மெய்ப்பொருளை உணர்ந்து, நாள் என்பது நேற்று போல் இன்று ; இன்றுபோல் நாளை எனக் காட்டினாலும், அஃது உண்மையில் உயிரை அறுத்துக்கொண்டிருக்கும் வாள் என்பதை உணர்தல் வேண்டும். “ வைகல் தோறும் இன்பமும் இளமையும் எய்கணை நிழலின் கழியும் இவ்வுலகத்து” – (நற்றிணை, 46.) இடுகையிட்டது kalappal kumaran நேரம் பிற்பகல் 4:37 கருத்துகள் இல்லை: திருக்குறள் – சிறப்புரை : 333 சிறுமை பயக்கும் அற்குப ஆங்கே செயல். – 333 ஓரிடத்து நிலைத்து நிற்கும் இயல்பில்லாதது செல்வம், அவ்வியல்புடைய செல்வத்தைப் பெற்றால், அப்பொழுதே தம் பெயர் விளங்க, நிலைத்து நிற்கும் நற்செயல்களைச் செய்தல் வேண்டும். “ செல்வத்துப் பயனே ஈதல் துய்ப்பேம் எனினே தப்புந பலவே” ( புறநானூறு, 189.) இடுகையிட்டது kalappal kumaran நேரம் பிற்பகல் 4:50 கருத்துகள் இல்லை: திருக்குறள் – சிறப்புரை : 332 உருண்டோடிடும்….. போக்கும் அதுவிளிந் தற்று. – 332 கூத்தாடும் அரங்கிற்கு வரும் மக்கள்கூட்டம் தொடக்கத்தில் சிறிதாகப் பின்னர்ப் பெருகிப் பெருங்கூட்டமாகிக் கூத்து முடிந்த பின் ஒரு நொடிப்பொழுதில் கூட்டம் கலைந்து சென்று விடுதலைப்போலத் தீவினையால் வந்த செல்வமும் கொஞ்சம் கொஞ்சமாகப்பெருகி மறைந்தொழியும். “ நின்றன நின்றன நில்லா என உணர்ந்து ஒன்றின ஒன்றின வல்லே செயின் செய்க (நாலடியார்) இடுகையிட்டது kalappal kumaran நேரம் பிற்பகல் 3:41 கருத்துகள் இல்லை: மாற்றம் ஒன்றே…! புல்லறி வாண்மை கடை. – 331 உலகில் நிலைத்து நில்லாதவற்றை நிலைத்து நிற்பன என்று அறிவு பிறழ உணரும் சிற்றறிவே இழிவானதாகும். நிலையாமை என்ற சொல் ஒன்றே நிலைத்து நிற்பது. “ நில்லாமையே நிலையிற்று….. (குறுந்தொகை. 143.) இடுகையிட்டது kalappal kumaran நேரம் பிற்பகல் 4:25 1 கருத்து: திருக்குறள் – சிறப்புரை : 330 கொலை கொடிது உயிருடம்பின் நீக்கியார் என்ப செயிருடம்பின் செல்லாத்தீ வாழ்க்கை யவர். – 330 உடலை வருத்தும் நோயுடன் எக்காலமும் போராடிக் கொண்டிருப்பவர்கள் முற்காலத்தில் உடம்பிலிருந்து உயிரைப் பறிக்கும் கொலைத் தொழிலைச் செய்தவர்கள் ஆவர் என்பர். ” பெற்றோர்கள் செய்யும் கொடுமை (பாவம்) பிள்ளைகள் தலையில் விடியும்.” இடுகையிட்டது kalappal kumaran நேரம் பிற்பகல் 5:14 கருத்துகள் இல்லை: திருக்குறள் – சிறப்புரை : 329 இழிதொழில் புன்மை தெரிவார் அகத்து. – 329 கொலையின் கொடுமையை அறிந்த அறிவுடையர், கொலையைத் தொழிலாகச் செய்யும் மாக்களை, மனித இனத்தில் இழிவுடையோராகவே கருதுவர். இழிதொழிலால் இழிநிலை அடைவர். திருக்குறள் – சிறப்புரை : 328 இழிவான ஆக்கம் கொன்றாகும் ஆக்கம் கடை. – 328 உயிர்க் கொலை புரிவதால் செல்வ வளம் பெருகி, நன்மை கிடைக்கும் என்றாலும் தன்னுயிர்போல் பிற உயிர்களையும் போற்றும் மனம் உடைய மனிதர்கள், அக்கொலைத்தொழிலால் பெருகிய செல்வத்தை இழிவாகவே கருதுவார்கள். குருதிக் கறை படிந்த செல்வம் தலைமுறையையும் தவிக்கவிடும். விடுதலை வேண்டும் - 2 வீரத்தைக் கொழுந்திலேயே கிள்ளி வைப்பாங்க.. அந்த வேடிக்கையாகக் கூட நம்பிவிடாதே ---- பட்டுக்கோடையார். வீரம் செறிந்த இளஞர்களைக் கசையடித்து, காவல் தெய்வங்களாகிய காளைகளைச் சிறையில் தள்ளிய நீதிமன்றங்கள் – சத்தியபீடமல்ல – அவை உளறுவாயர்களின் உறைவிடம்.. The first illustration is the bull leaping scene from Knossos, Crete. The second illustration is a Indus seal depiction. The fundamental theme is the same in both seals. It is likely that the basic idea has emerged some where between these two regions Greece and Indian Sub-continent. Over a period both these diverged forms got evolved into slightly variable forms. Now , analyzing the purpose of this picture is important. It is a kind of symbolism, which had been ritualized, so that the next generation will remember. Unfortunately we remember and carry out the ritual without understanding the meaning behind that. The real purpose behind this art is only calendar purpose, that is remembering monthly season. (Or beginning of year) The bull indicates the Taurus constellation and remaining human beings are simply the surrounding constellations of Bull constellation. Most probably the man holding the horns of bull is Orion constellation. In olden days the appearance of Taurus constellation in heliacal risingposition could have indicated the beginning of rainy season and making preparations for crop cultivation like tilling the land, removing weeds and other preparations. The importance is that you should do preparations for farming and not war. Only after harvest, you should get ready for next activities like courtships and marriage. If time and resource permits you can get ready for war and plunder of other communities. Because during this hot summer season, really there will be no other work other than settling scores with enemies. “Jallikattu,” which is bull-baiting or bull fighting, is an ancient Dravidian tradition that was practised about 4,000 years ago during the Indus Valley civilization. A well-preserved seal found at Mohenjodaro in the 1930s attests to this, according to Iravatham Mahadevan, a specialist in Indus and Brahmi scripts. This seal realistically brings alive a vigorous scene of bull-fighting. It portrays a ferocious bull in action, several men or a single man (according to two different interpretations), thrown in the air by it as they try to control it. Clearly, the bull is the victor. This seal, made of stone, is on display in the National Museum, New Delhi. It can be dated to 2,000 B.C. The seal found at Mohenjodaro, now in Pakistan, shows a single bull with curved horns in the “action” of goring a single man or several men. Its horns are shown in the middle to depict the speed and fluency of its action: the angry bull has suddenly turned its neck sideways to toss the daring men and then its neck has come to its original position. Bull-baiting figures in the Mahabharatha, which describes Krishna controlling a ferocious bull in the forecourt of Kamsa’s palace. Jeyakumar.Indus Civilization Updated Jul 17, 2016, 1:46 AM New theory on Indus civilization இடுகையிட்டது kalappal kumaran நேரம் பிற்பகல் 10:15 கருத்துகள் இல்லை: திருக்குறள் – சிறப்புரை : 327 செய்யற்க… இன்னுயிர் நீக்கும் வினை. – 327 தன் இன்னுயிர் நீங்கும் காலம் வந்துற்றபோதும் அதனைக் காத்துக் கொள்வதற்காகக்கூடப் பிற ஓர் இனிய உயிரைக் கொல்லுதலைச் செய்யாதே. இன்னுயிர் என்றது தன்னுடன் இனிது இயைந்து வாழும் உயிரினங்களை. இடுகையிட்டது kalappal kumaran நேரம் பிற்பகல் 5:17 1 கருத்து: கூற்றுவன் நெருங்கான் கொல்லாமையாகிய அறத்தை மேற்கொண்டொழுகுவானுக்கு , வரையப்பட்ட வாழ்நாள்வரை, அவன் உயிரைக் கவர்ந்துண்ணும் கூற்றுவன் நெருங்கான். நல்வினை ஆற்றுவானுக்கு நல்ல சாக்காடு . இடுகையிட்டது kalappal kumaran நேரம் பிற்பகல் 4:13 கருத்துகள் இல்லை: திருக்குறள் – சிறப்புரை : 325 பேரறம் நிலையஞ்சி நீத்தாருள் எல்லாம் கொலையஞ்சிக் கொல்லாமை சூழ்வான் தலை. – 325 நில்லா வாழ்க்கையின் நிலை அஞ்சிப் பிறவித்துன்பம் நீங்கவேண்டித் துறவு மேற்கொண்டவர்களைக் காட்டிலும் - கொலைத் தொழிலுக்கு அஞ்சி, கொல்லாமையாகிய பேரறத்தினைப் போற்றுபவர்களே யாவரினும் சிறந்தவர் ஆவார். உயிர்கள் மீது இரக்கம் காட்டு ; உயர்ந்தோர் உலகம் ஈட்டு. இடுகையிட்டது kalappal kumaran நேரம் பிற்பகல் 5:28 1 கருத்து: திருக்குறள் – சிறப்புரை : 324 நல்வழி நட… கொல்லாமை சூழும் நெறி. – 324 நன்னெறி எனப்படுவது யாதெனின், எந்த உயிரையும் கொல்லக்கூடாது என்னும் உறுதியைக் கொள்கையாகக் கொண்டொழுகுதலே. ஓர் உயிரைக் கொன்று உண்ணல் – அன்பு அகத்து இல்லா உயிர் வாழ்க்கை. இடுகையிட்டது kalappal kumaran நேரம் பிற்பகல் 4:53 கருத்துகள் இல்லை: திருக்குறள் – சிறப்புரை : 323 அறமுதல்… ஒன்றாக நல்லது கொல்லாமை மற்றுஅதன் பின்சாரப் பொய்யாமை நன்று. -323 அறங்களுள் தலைமைத் தகுதி என்னும் சிறப்புக்குரிய அறம் கொல்லாமையே,இதற்கு அடுத்த நிலையில் வைத்து எண்ணத்தக்க சிறப்புடைய அறம் பொய்யாமையே. அறங்களுள் முதலிடம் கொல்லாமை ; இரண்டாமிடம் பொய்யாமை. பொய்மையும் வாய்மை இடத்து நிற்கும் … கொலைத் தொழில்..? இடுகையிட்டது kalappal kumaran நேரம் பிற்பகல் 5:25 கருத்துகள் இல்லை: திருக்குறள் – சிறப்புரை : 322 பகுத்துண்டு வாழ்…. தொகுத்தவற்றுள் எல்லாம் தலை. – 322 சான்றோர் அறமென்று தொகுத்துச் சொல்லிய எல்லாவற்றுள்ளும் தலைசிறந்து விளங்குவது, இருப்பவற்றை அஃறிணை உயர்திணை எனப்பாராது பலஉயிர்களோடும் பகுத்துண்டு வாழ்வதாகிய அறமே. உயர்நிலை உயிராகிய மானுடம், உறவுகளாகிய பிற உயிர்களையும் பேணிப் பாதுகாப்பது கடனாம் 33 . கொல்லாமை பிறவினை எல்லாம் தரும். – 321 அறச் செயல் யாதெனின் ஓர் உயிரையும் கொல்லாதிருத்தலே ; உயிர்க் கொலை, பிறழ்வினைகள் (தீவினைகள் ) அனைத்தையும் கொடுக்கும். கொலையில் கொடியாரை அறமே தண்டிக்கும். இடுகையிட்டது kalappal kumaran நேரம் பிற்பகல் 4:52 கருத்துகள் இல்லை: திருக்குறள் – சிறப்புரை : 320 செய்த வினை நோயின்மை வேண்டு பவர். – 320 பிறருக்குச் செய்யும் துன்பங்கள் யாவும் செய்தவருக்கே வந்து சேரும், அதனால் தம் உயிருக்குத் துன்பம்வந்து சேரக்கூடாது என்று வேண்டுபவர், பிற உயிர்களுக்குத் துன்பம் செய்யாதிருத்தல் வேண்டும். செய்தார்க்குச் செய்த வினை. திருக்குறள் – சிறப்புரை : 319 பிற்பகல் தாமே வரும். – 319 பிறருக்குத் துன்பம் தரும் செயலை முற்பகல் ஒருவன் செய்தானாகில் அவனுக்கு அக்கேடு செய்ததற்குரிய பலன் (துன்பம்) பிற்பகலே எவரும் ஏவாமல் தானே வந்துசேரும். துன்பத் தீ, மூட்டியவனையே சூழ்ந்து அழிக்கும். 7/8 இடுகையிட்டது kalappal kumaran நேரம் முற்பகல் 2:46 கருத்துகள் இல்லை: திருக்குறள் – சிறப்புரை : 318 மன்னுயிர் போற்று மன்னுயிர்க்கு இன்னா செயல். – 318 தன் உயிருக்குப் பிறர் துன்பம் செய்தபோது அத்துன்பத்தை உணர்ந்து வருந்தும் அறிவுடைய ஒருவன் பிற உயிர்களுக்குத் துன்பம் செய்வது யாது கருதியோ ..? எல்லா உயிர்க்கும் இன்பமும் துன்பமும் ஒன்றேயன்றோ..! இடுகையிட்டது kalappal kumaran நேரம் பிற்பகல் 4:59 2 கருத்துகள்: திருக்குறள் – சிறப்புரை : 317 புலம்பவிடலும் தீது மாணாசெய் யாமை தலை. – 317 எள்முனை அளவுகூட, எவ்விடத்தும் எக்காலத்தும் யார்க்கும் மனத்தினாலும் துன்பம் தரும் செயல்களைச் செய்யாதிருப்பது மனம் உடைய மனிதருக்கு அழகாம். இடுகையிட்டது kalappal kumaran நேரம் பிற்பகல் 5:39 கருத்துகள் இல்லை: திருக்குறள் – சிறப்புரை : 316 வாழு… வாழவிடு வேண்டும் பிறன்கண் செயல். – 316 ஒருவன், இது தனக்குத் தீமைதரும் என்று அறிந்த ஒன்றைத் தான், பிறருக்குச் செய்யத் துணியாது தவிர்க்க வேண்டும். ”உன்னிடம் பிறர் எப்படி நடந்துகொள்ள வேண்டும் என்று நீ எதிர்பார்க்கின்றாயோ, அப்படியே நீயும் பிறரிடம் நடந்துகொள்ள வேண்டும்.” தந்தை பெரியார். இடுகையிட்டது kalappal kumaran நேரம் பிற்பகல் 5:13 1 கருத்து: செவ்வாய், 2 ஆகஸ்ட், 2016 திருக்குறள் – சிறப்புரை : 315 அறிவின் அடையாளம் தன்நோய்போல் போற்றாக் கடை. – 315 பிற உயிர்கள் படும் துன்பத்தை, தனக்கு நேர்ந்த துன்பமாகக் கருதி அவ்வுயிர்களைக் காப்பாற்ற முயற்சிக்கவில்லையானால் ஆறறிவு பெற்றதன் பயன்தான் என்ன..? ”எத்துணையும் பேதமுறாது எவ்வுயிரும் தம் உயிர்போல் எண்ணி….” – வாழ்க. இடுகையிட்டது kalappal kumaran நேரம் பிற்பகல் 4:51 கருத்துகள் இல்லை: திருக்குறள் – சிறப்புரை : 314 நன்னயம் செய்து விடல். – 314 தமக்குத் துன்பம் செய்த ஒருவரைத் தண்டிக்க நினைத்தால் முதற்படியாக, அவர் வெட்கித் தலை குனியும்படி ஒரு நன்மை செய்வதோடு , அவர் செய்த துன்பத்தையும் மறந்துவிடுக. நல்லோர் மட்டுமே துன்பம் செய்தார்க்கும் நன்மைசெய்வர். இடுகையிட்டது kalappal kumaran நேரம் பிற்பகல் 4:55 கருத்துகள் இல்லை:
http://kalappal.blogspot.com/2016/08/
2018-08-17T09:49:23Z
46
அண்ணியுடன் கள்ளத் தொடர்பு !! விட மறுத்த இளைஞரின் தலையை துண்டித்து கொலை செய்த கொழுந்தன் !! Namakkal, First Published 19, Sep 2019, 8:19 AM பள்ளிப்பாளையம் அருகே தனது அண்ணியுடன் கள்ளத் தொடர்பு வைத்திருந்த நண்பரை தலையை தண்டித்து கொலை செய்த கொழுந்தனை போலீசார் கைது செய்துள்ளனர். நாமக்கல் மாவட்டம் பள்ளிபாளையம் அருகே உள்ள நாட்டாகவுண்டன்புதூர் காவிரி ஆற்றில் சில தினங்களுக்கு முன்பு ஆண் பிணம் தலை துண்டிக்கப்பட்ட நிலையில் கரை ஒதுங்கி கிடந்தது. இதுகுறித்து தகவலறிந்த பள்ளிபாளையம் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று இறந்தவரின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக ஈரோடு அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். மேலும் அவர் யார்? எதற்காக கொலை செய்யப்பட்டார்? என போலீசார் தீவிர விசாரணை நடத்தி வந்தனர். இதில் கொலை செய்யப்பட்டு கிடந்தவர் குமாரபாளையத்தை சேர்ந்த தொழிலாளி சின்ராஜ் என்பதும், இவரும், இவரது நண்பர் குமாரபாளையத்தை சேர்ந்த கூள குமார் என்பவரும் அடிக்கடி ஒன்றாக சேர்ந்து மது குடித்து வந்ததும் தெரியவந்தது. இதையடுத்து சந்தேகத்தின்பேரில் கூள குமாரை பிடித்து போலீசார் விசாரணை செய்தபோது, அவர் சின்ராஜை கொலை செய்ததை ஒப்புக்கொண்டார். அவர் அளித்த வாக்குமூலத்தில் சின்ராஜ் எனது அண்ணியுடன் தொடர்பு வைத்திருந்தார். இதனால் அவரை கடந்த 11-ந் தேதி பள்ளிபாளையம் அருகே சமயசங்கிலிக்கு கூட்டிச்சென்று மது வாங்கி கொடுத்தேன். பின்னர் எனது அண்ணியுடன் உள்ள தொடர்பை விட்டு விடும்படி கூறினேன். அவர் மறுக்கவே எங்களுக்குள் தகராறு ஏற்பட்டது. இதனால் ஆத்திரத்தில் நான் அவரது வயிற்றில் கத்தியால் குத்தினேன். பின்னர் தலையை தனியாக அறுத்து அவரை கொலை செய்தேன். அவரது உடலை ஆற்றில் வீசினேன். தலையை தனியாக பிளாஸ்டிக் பையில் போட்டு அதையும் ஆற்றில் வீசினேன். பின்னர் ஒன்றும் தெரியாதது போல இருந்து கொண்டேன் என தெரிவித்தார்.இதையடுத்து சின்ராஜின் தலையை கைப்பற்றிய போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர். Last Updated 19, Sep 2019, 8:19 AM
https://tamil.asianetnews.com/crime/illegan-contact-and-murder-py256m
2020-05-25T02:47:04Z
47
ரூ.3.27 கோடியில் நாக நதியில் தடுப்பணைப் பணி: அமைச்சர் ஆய்வு- Dinamani ரூ.3.27 கோடியில் நாக நதியில் தடுப்பணைப் பணி: அமைச்சர் ஆய்வு By DIN | Published on : 02nd July 2019 09:15 AM | அ+அ அ- | எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்! ஆரணி அருகே நாக நதியில் ரூ.3.27 கோடியில் கட்டப்பட்டு வரும் தடுப்பணைப் பணிகளை இந்து சமய அறநிலையத் துறை அமைச்சர் சேவூர் எஸ்.ராமச்சந்திரன் ஆய்வு செய்தார். ஆரணியை அருகேயுள்ள அம்மாபாளையம் கிராமத்தின் வழியாகச் செல்லும் நாக நதியில் தடுப்பணை கட்டித் தருமாறு கிராம மக்கள், விவசாயிகள் அமைச்சர் சேவூர் எஸ்.ராமச்சந்திரனிடம் கோரிக்கை வைத்தனர். கோரிக்கையை பரிசீலித்த அமைச்சர், அதனை முதல்வரின் கவனத்துக்கு எடுத்துச் சென்றார். அதன்பேரில், முதல்வரின் ஆணைக்கினங்க அம்மாபாளையம் கிராமத்தில் ரூ.3.27 கோடி மதிப்பீட்டில் தடுப்பணை கட்டும் பணி தொடங்கி நடைபெற்று வருகிறது. தற்போது பணிகள் 70 சதவீதம் நிறைவடைந்துள்ளன. விரைவில் பணி முடிந்து அணை திறக்கப்பட உள்ளது. இந்த நிலையில், அமைச்சர் சேவூர் எஸ்.ராமச்சந்திரன் அணையில் பணிகள் குறித்து ஞாயிற்றுக்கிழமை ஆய்வு செய்தார். ஆய்வின்போது, அரசு வழக்குரைஞர் க.சங்கர், ஒன்றியச் செயலர்கள் பிஆர்ஜி.சேகர், எம்.வேலு, பாசறை மாவட்டச் செயலர் ஜி.வி.கஜேந்திரன். பட்டு கூட்டுறவு சங்கத் தலைவர் சேவூர் ஜெ.சம்பத், முன்னாள் ஒன்றியக் குழு உறுப்பினர் பா.திருமால், கண்ணமங்கலம் குமார், பொதுப்பணித் துறை செயற்பொறியாளர் முரளிதரன், உதவி செயற்பொறியாளர் சிவக்குமார் உள்ளிட்டோர் உடனிருந்தனர். இந்தத் தடுப்பணை 40 மீட்டர் நீளமும், ஒரு மீட்டர் உயரமும் கொண்டது. அணைக்கட்டின் இருபுறமும் மொத்தம் 4 மணற்போக்கிகளைக் கொண்டது. மேலும், தலைப்பு மதகு மூலம் இந்தப் பகுதியில் உள்ள நிலத்தடி நீர்மட்டம் செறிவூட்டப்பட்டு நாக நதியின் இரு பகுதிகளிலும் உள்ள 3 கிராமங்கள் மற்றும் மேல்நகர் ஏரியின் மூலமாக 549.316 ஏக்கர் நிலம் பாசன வசதி பெற வழிவகை செய்கிறது. மேல்நகர் ஊராட்சிப் பகுதிகளில் உள்ள 97 ஆழ்துளைக் கிணறுகள் இந்த அணையால் பயன் பெறும்.
https://www.dinamani.com/all-editions/edition-chennai/tiruvannamalai/2019/jul/02/%E0%AE%B0%E0%AF%82327-%E0%AE%95%E0%AF%8B%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%95-%E0%AE%A8%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%9F%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%A3%E0%AF%88%E0%AE%AA%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%A3%E0%AE%BF-%E0%AE%85%E0%AE%AE%E0%AF%88%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%86%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%B5%E0%AF%81-3183667.html
2019-12-06T23:40:40Z
48
தேசாதிபதியின் சொந்தப் பிரச்சினை இலங்கையில் ஏற்படுத்திய பயங்கரம் (1915 கண்டி கலகம் –37) - என்.சரவணன் - நமது மலையகம் » தேசாதிபதியின் சொந்தப் பிரச்சினை இலங்கையில் ஏற்படுத்திய பயங்கரம் (1915 கண்டி கலகம் –37) - என்.சரவணன் தேசாதிபதியின் சொந்தப் பிரச்சினை இலங்கையில் ஏற்படுத்திய பயங்கரம் (1915 கண்டி கலகம் –37) - என்.சரவணன் நான்கரை நூற்றாண்டு காலனித்துவத்தின் கீழ் தேசாதிபதியின் பதவிக் காலம் முடியுமுன் அவரது பதவியைப் பறித்த நிகழ்வு இந்த 1915 கலவரத்தையே சாரும். பீதியின் நிமித்தம் அவருக்கு ஏற்பட்ட கலக்கம் அவரை பாரிய அடக்குமுறையைக் கட்டவிழ்ப்பதற்கு வழிவகுத்தது. இந்தியாவிலிருந்து முஸ்லிம்கள் அதிகமாகக் கொண்ட பஞ்சாப் படையினரை உதவிக்கு கொணரச் செய்தார். இராணுவச் சட்டத்தை தன்னிஷ்டப்படி நிறைவேற்றி கிட்டத்தட்ட 100 நாட்கள் அமுலில் வைத்து அடக்குமுறைப் புரிந்திருந்தார் அவர். கலவரம் கட்டுக்குள் கொண்டு வரப்பட்ட பின்னரும் மிலேச்சத்தனமான படுகொலை, சித்திரவதை, கைது என போதிய ஆதாரமின்றி கட்டவிழ்க்கப்பட்டிருந்தது. சந்தேகத்துக்கிடமானவர்களை கண்ட இடத்தில் சுடும்படி உத்தரவிட்டதில் பலர் கொல்லப்பட்டனர். கலவரத்துடன் சம்பந்தப்பட்டவர்கள் தப்பினர், சம்பந்தமே இல்லாத அப்பாவிகளே பெருமளவில் பாதிக்கப்பட்டார்கள். பொலிஸ் நீதிமன்றங்களில் 9600 வழக்குகளும், இராணுவ நீதிமன்றத்தில் 412 வழக்குகளும் பதிவாகின. தேசாதிபதி சேர் ரொபர்ட் சாமர்ஸ் (Sir Robert Chalmers) இலங்கையின் வரலாற்றில் முக்கிய இடத்தைப் பெற்றத்தற்கு பெருமளவு காரணங்கள் இருக்கின்றன. இலங்கையில் ஆங்கிலேயர்களுக்கு எதிரான பௌத்த மனநிலையானது கிறிஸ்தவ எதிர்ப்பையும் சேர்த்தே இருப்பதை அவர் வந்ததும் அறிந்துகொண்டார். இலங்கையில் கிறிஸ்தவ எதிர்ப்பு அதிகரித்து அது நிருவனமயப்பட்டிருந்த காலம் அது. கிறிஸ்தவ எதிர்ப்பு நூல்கள், அமைப்புகள், பிரச்சார இயக்கங்கள் என்பன உக்கிரம் பெற்றிருந்த காலம். பௌத்த மறுமலர்ச்சி முகிழ்த்திருந்த காலம் அது. ‘மதுவொழிப்பு இயக்கம்” போன்ற பெயர்களில் காலனித்துவ எதிர்ப்பு இயக்கங்களை அவர் நேரடியாகக் கண்டார். மதுவொழிப்பு இயக்கத்தின் செயற்பாடுகள் ஆங்கிலேயர்களின் மது உற்பத்திக்கு அச்சுறுத்தல் ஏற்பட்டன. இதனால் வரும் வருவாய் தனது காலத்தில் பாதிக்கப்படுவதை சார்மஸ் விரும்பவில்லை. ஒரு தேர்ந்த பொருளாதார அறிஞர் அவர். “பிரித்தானிய காலனியின் கீழ் நாணயங்களின் வரலாறு” (A History of Currency in the British Colonies by Robert Chalmers) என்கிற பிரசித்த நூலை எழுதியவர் அவர் அல்லவா. மதுவொழிப்பு இயக்கத்தை ஒடுக்குவதற்கும் இந்த இராணுவச் சட்டத்தைப் பயன்படுத்திக் கொள்ளளலாம் என்று அவர் நம்பினார்.
http://www.namathumalayagam.com/2016/06/1915-37.html
2017-07-23T02:55:42Z
49
தமிழில் தேசிய கீதம்: பேசப்பட்டவையும், உணர்த்தியவையும்! (புருஜோத்தமன் தங்கமயில்) Previous Article சுரேஷின் அகற்றமும், மாவையின் நோக்கமும்! (புருஜோத்தமன் தங்கமயில்) Next Article தமிழ் மக்கள் பேரவையின் தீர்வுத் திட்டம் கோருவது என்ன?! (புருஜோத்தமன் தங்கமயில்) ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையில், கடந்த வியாழக்கிழமை காலிமுகத்திடலில் இடம்பெற்ற இலங்கையின் 68வது சுதந்திர தின நிகழ்வுகள், சிங்களத்தில் தேசிய கீதம் இசைக்கப்பட்டதும் ஆரம்பமாகி, தமிழில் தேசிய கீதம் இசைக்கப்பட்டதும் நிறைவுக்கு வந்தன. தமிழில் தேசிய கீதம் இசைக்கப்பட்ட தருணத்தில் நிகழ்வு அரங்கிலிருந்த எதிர்க்கட்சித் தலைவரும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவருமான இரா.சம்பந்தன் உணர்ச்சிவப்பட்ட நிலையில் 'கசிந்துருகி கண்ணீர் மல்கியதாக' ஊடகங்கள் சில செய்தி வெளியிட்டன. இலங்கையின் முதலாவது சுதந்திர தினம், கொழும்பில் (தற்போதைய சுதந்திர சதுக்கம் பகுதியில்) 1949, பெப்ரவரி 04ஆம் திகதி அப்போதைய பிரதமர் டி.எஸ்.சேனநாயக்க தலைமையில் நடைபெற்றது. மாலை 04.00 மணியளவில் தமிழ் மொழியில் தேசிய கீதம் இசைக்கப்பட்டு ஆரம்பிக்கப்பட்ட சுதந்திர தின நிகழ்வுகள், சுமார் 75 நிமிடங்களின் பின்னர் சிங்கள மொழியில் தேசிய கீதம் இசைக்கப்பட்டதுடன் நிறைவுக்கு வந்தன. தற்போது நடைமுறையிலுள்ள 'ஸ்ரீ லங்கா மாதா (ஸ்ரீ லங்கா தாயே)' என்று ஆரம்பிக்கும் தேசிய கீதம் ஆனந்த சமரக்கோனினால் 1940களில் எழுதப்பட்டாலும், 1950ஆம் ஆண்டே இலங்கை அரசினால் அங்கிகரிக்கப்பட்டது. அதனை, புலவர் மு.நல்லதம்பி 1950ஆம் ஆண்டு தமிழில் மொழிபெயர்த்தார். ஆக, 1949ஆம் ஆண்டு சுதந்திர தினத்தில் இசைக்கப்பட்ட தேசிய கீதம் எது, அதன் தமிழ் வடிவம் எப்படியிருந்தது என்கிற விடயம் ஆய்வுக்குரியது. இந்த வரலாற்றுப் பதிவுகள் தாண்டி, 'தமிழில் தேசிய கீதம் இசைக்கப்படுதல்' என்கிற விடயம் தொடர்ச்சியாக முக்கியமான உரையாடலாக தென்னிலங்கை அரசியலரங்கில் கடந்த சில காலமாக இருந்து வந்தது. கடும்போக்கு சிங்களவாதிகள், தமிழில் தேசிய கீதம் இசைக்கப்படுதலை, விடுதலைப் புலிகளின் தனி ஈழக் கோரிக்கைக்கு ஒப்பான விடயமாக முன்னிறுத்தினர். அதற்கு அரசியலமைப்பு என்கிற விடயத்தையும் கையிலெடுத்தனர். முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷகூட, தமிழில் தேசிய கீதம் இசைக்கப்படுவது அரசியலமைப்புக்கு முரணானது என்றார். சுமார் 10 வருடங்களாக நாட்டின் ஆட்சியாளராக இருந்த ஒருவருக்கு, தேசிய கீதம் தொடர்பில் அரசியலமைப்பு என்ன விடயத்தை முன்வைக்கின்றது என்பது தெரியாதா?, நிச்சயமாக தெரிந்திருக்கும். ஆனாலும், தமிழில் தேசிய கீதம் என்கிற விடயத்தைப் பெரும் பிரச்சினையாக்கி அதில் குளிர்காய நினைக்கின்றார். குறுகிய நலன் சார்ந்து மாத்திரம் இலங்கை அரசியல் கையாளப்பட்டு வந்திருக்கின்றது என்பதற்கும், அதுவே நாட்டினை தொடர்ந்தும் இக்கட்டின் கீழ் வைத்துக் கொண்டிருக்கின்றது என்பதற்கும் இவை உதாரணங்கள். குறுகிய நலன் சார் அரசியல் முனைப்புக்களே, இலங்கையின் இனமுரண்பாடுகள் தொடர்பிலான உணர்திறனை பெரும்பான்மையின சிங்கள மக்கள் மத்தியில் கொண்டு சேர்ப்பதிலிருந்தும் தவறியிருக்கின்றன. சாதாரண மக்கள் அரசியல்வாதிகளினாலும், ஊடகங்களினாலும் அவர்கள் சார் அரசியலுக்காக மாற்றப்படுகின்றார்கள். அந்த அரசியல் பெரும்பாலும் ஆட்சி அதிகாரம் சார்ந்து இருப்பதால் உணர்ச்சியூட்டல்களின் மூலம் ஆளுமை செலுத்தப்பட்டு வந்திருக்கின்றது. அதுதான், சுதந்திர தினத்தில் தேசிய கீதம் தமிழில் இசைக்கப்பட்ட போது, சிங்களப் பெரும்பான்மை இளைஞர்கள்- யுவதிகள் மத்தியில் அதிருப்தியை உண்டு பண்ணுமளவுக்கான விடயங்களை மேல் மட்டத்துக்குக் கொண்டு வந்தது. பாரதூரமானதாக இருந்தது. அது, தமிழ் மக்களின் அரசியல் உரிமை கோரிக்கைகளை பிரிவினைக் கோரிக்கையாக கொள்வதற்கான எண்ணப்பாட்டின் பிரதிபலிப்புக்கள் சார்ந்தும் இருந்தன. இலங்கையில் இரு பெரும் மக்கள் கூட்டங்களையும் ஒரு தரப்பின் பிரச்சினையை மற்றத்தரப்பு உணராதவாறு பார்த்துக் கொள்வதில் அரசியல்வாதிகளும், ஊடகங்களும் குறியாக இருந்திருக்கின்றன. இதுதான், இரு சமூகங்களிடையேயும் இவ்வளவு இடைவெளி உருவாகியிருப்பதற்கான காரணமாகவும் இருந்தன. அதற்கு, சிங்கள பெரும்பான்மைத் தளம் தமிழில் தேசிய கீதம் இசைக்கப்பட்டமைக்கு எதிராக விடுத்த அதிர்வுகளைக் கொள்ள முடியும். சுதந்திர தினத்தில் தமிழில் தேசிய கீதம் இசைக்கப்பட்டது தொடர்பில், இரா.சம்பந்தன் கீழ்கண்டவாறு கூறுகின்றார். 'நல்லிணக்கச் செயற்பாடுகள் முன்னெடுக்கப்பட்டுள்ள இத்தருணத்தில், சுதந்திர தின விழாவில் தமிழில் தேசிய கீதம் இசைக்கச் செய்தமை மக்களுக்கும் அரசாங்கத்துக்கும் நன்மை தரும் விடயம். தேசிய கீதம், ஏற்கெனவே இடம்பெற்ற சுதந்திர தினத்தின் போது தமிழில் பாடப்பட்டு வந்த ஒன்றே. மீண்டும் அதனைத் தொடக்கியிருந்தது மகிழ்ச்சிதான். அது, ஆச்சரியப்படும் ஒன்றல்ல. தமிழ் மக்கள் பிறர் தயவில் வாழ வேண்டியவர்களல்ல'. உணர்ச்சிவசப்படுதல்களைத் தாண்டி, அரசியல் அணுகுமுறை இருக்க வேண்டும் என்பதற்கு இரா.சம்பந்தனின் இந்தக் கூற்றினைக் கொள்ள முடியும். ஏனெனில், தேசிய கீதம் இசைக்கப்பட்ட தருணத்தில் உணர்ச்சிவசப்பட்ட நிலையில் கசிந்துருகி கண்ணீர் மல்லிய அவர், அதனை அரசியல் உரையாடலாக முன்வைக்கும் போது, உணர்ச்சிவசப்படும் தருணத்தினைத் தாண்டி வந்து பேசியிருக்கின்றார். உணர்வுகள் மதிக்கப்பட வேண்டியவை. அதில் பிரச்சினையில்லை. ஆனால், உணர்ச்சிவசப்படும் தருணங்கள் தொடர்பில் மிகுந்த அவதானமும், நிதானமும் அவசியம். ஏனெனில், அந்தத் தருணத்தில் வெளிப்படுத்தப்படும் கருத்துக்களும், அது தாக்கம் செலுத்தும் அரசியல் முடிவுகளும் பாரதூரமான விளைவுகளை ஏற்படுத்த வல்லவை. தமிழில் தேசிய கீதம் இசைக்கப்பட்ட விடயம், தமிழ் சமூக உரையாடல் பரப்பில் இன்னொரு வகையான பிரதிபலிப்பையும் காட்டியது. அதாவது, தமிழ் இளைஞர்கள்- யுவதிகள் பலரும் ஒற்றையாட்சி இலங்கைக்குள் வாழ்வதற்கான பெருமையினையும், இறுமாப்பினையும் வெளிப்படுத்திக் கொண்டிருந்தார்கள். குறிப்பாக, தேசிய கீதம் தமிழில் இசைக்கப்பட்ட தருணத்தில் உடல் சிலிர்த்தாக உணர்ச்சிவசப்பட்ட நிலையில் பேசிக் கொண்டார்கள். இந்த விடயம் என்ன செய்தியை சொல்கின்றது, இதன் போக்கு எதனை நோக்கியதாக இருக்கின்றது என்பது பற்றியும் ஆராய வேண்டும். தமிழ்த் தேசியப் போராட்டங்கள் என்ன காரணங்களுக்கான ஆரம்பித்தன, அதன் அடிப்படைக் கோரிக்கைகள் எது சார்ந்து தோற்றம் பெற்றன என்பது தொடர்பில் தமிழ் இளைய தலைமுறையில் குறிப்பிட்டளவானர்களுக்குத் தெரியாது. அது, தொடர்பிலான அறிவூட்டலை தமிழ்த் தேசிய அரசியல் தளமும் ஊடகத் தளமும் ஊட்டுவதில்லை. தமிழ் இளைய தலைமுறையின் அரசியலும் அது சார்ந்த கருத்தியலும் தாம் வாழும்- ஊடாடும் களம் சார்ந்து வடிவமைக்கப்பட்டிருக்கின்றது. அரசியல் கருத்தியல் அப்படி உருவாகுவது இயல்பானது. ஆனால், அதன் உண்மையான அடிப்படைகளைத் தவிர்த்து அல்லது அதனை உணர்ந்து கொள்வதைத் தவிர்த்து போலியான ஒன்றுக்குள் செல்வதற்கு தூண்டுவது எது? அவ்வாறான நிலை உருவாக்கப் போகும் அரசியல் ஏற்படுத்தும் பின்விளைவு எவ்வகையானது என்பது பற்றியெல்லாம் அந்தத் தரப்பு இளைஞர்கள் யோசிப்பதில்லை. 'ஒரே நாடு, ஒரே தேசம்' என்கிற கோட்பாட்டை தமக்குள் ஏற்றி வைத்துக் கொள்ள முனையும் தலைமுறையொன்று தமிழ்ச் சூழலிலும் உருவாகிவிட்டது என்பதைக் கவனத்தில் கொள்ள வேண்டும். தமிழில் தேசிய கீதம் இசைக்கப்பட்டதை கொண்டாடிய தமிழ் இளைய தலைமுறை அதையே பெரும்பாலும் பிரதிபலித்தது. ஒன்றுபட்ட நாட்டுக்குள் எமது தமிழ்த் தேசிய உரிமைகள், இறைமைகள் சார்ந்த தேசத்தினைக் கோருவதற்கு உரித்துடையர்கள் என்கிற விடயம் தொடர்ந்தும் அறிவூட்டப்பட வேண்டும். ஏனெனில், இலங்கையில், 'ஒரே நாடு ஒரே தேசம்' என்கிற விடயம் என்பது மறைமுகமாக பௌத்த சிங்கள தேசியத்தினை நாட்டின் அனைத்துத் தரப்பினரும் ஏற்றுக் கொள்ள வேண்டும் என்று வலியுறுத்துகின்றது. பல்சமூகங்கள் வாழும் இலங்கையில், ஒரு தரப்பின் இறைமையையும், அது சார்ந்த அதிகாரத்தினையும் மற்றத் தரப்புக்களின் மீது இறக்கி வைத்தல் என்பது அரசியல் அத்துமீறலாகும். அதனை, உணராமல் அதுவே எமது வேதம் என்கிற ரீதியில் கொண்டாடிக் கொண்டிருப்பது அடிமை சாசனத்தினை வேறு வடிவில் எழுதிக் கொடுப்பதற்கு ஒப்பானது. தமிழில் தேசிய கீதம் இசைக்கப்பட்ட விடயம் தொடர்பில் கருத்து வெளியிட்ட வடக்கு மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன், 'சிங்கள மக்கள் ஓர் அடி எடுத்து வைத்தால், தமிழ் மக்கள் பத்து அடி எடுத்து வைத்து நல்லிணக்க முனைப்புக்களை நோக்கி வருவார்கள்.' என்றார். யாழ். நாகவிகாரை சென்று வழிபாடுகள் நடத்தியும் தன்னுடைய நல்லிணக்க முனைப்புக்களை அவர் வெளிப்படுத்தினார். தமிழில் தேசிய கீதம் இசைக்கப்பட்டதை நல்லிணக்கத்துக்கான பெரும் முனைப்பு என்று கொள்ள முடியாது. மாறாக, இருந்த ஒன்றை கைவிட்ட தரப்பு மீள நடைமுறைப்படுத்தியிருப்பது சார்ந்தது. அது, தவறினைச் சரி செய்வதற்கு ஒப்பானது மட்டுமே. மாறாக, அது, பெரும் விட்டுக்கொடுப்பு அல்ல. இன நல்லிணக்கம் என்பது இரு தரப்பும் சம அளவிலான விட்டுக் கொடுப்புக்களைச் செய்து மேற்கொள்ளப்பட வேண்டியது. மாறாக, சி.வி.விக்னேஸ்வரன் சொல்வது போல ஓர் அடிக்கு பத்தடி எடுத்து வைத்து செய்யப்பட வேண்டியவை அல்ல! (தமிழ்மிரர் பத்திரிகையில் (பெப்ரவரி 10, 2016) வெளியான இந்தக் கட்டுரையை நன்றி அறிவித்தலோடு மீளப்பதிகின்றோம்: ஆசிரியர் குழு, 4TamilMedia)
http://www.4tamilmedia.com/special/republish/1329-2016-08-19-11-34-37
2019-05-26T05:54:59Z
50
வெப் டிசைனிங், அனிமேஷன் விளக்குங்களேன்! [Archive] - தமிழ் மன்றம்.காம் தமிழ் மன்றம்.காம் > ரோஜா மன்றம் > கணினி > சந்தேகங்கள் > வெப் டிசைனிங், அனிமேஷன் விளக்குங்களேன்! View Full Version : வெப் டிசைனிங், அனிமேஷன் விளக்குங்களேன்! 24-02-2008, 03:22 AM வெப் டிசைனிங் & அனிமேஷன் பற்றி தெரிந்தவர்கள் விளக்கம் தாங்களே.. நான் அதை என் நண்பன் என்னிடம் கேட்டான்.. அதை இங்கு கேட்கலாம் நினைக்கிறேன்.. எனக்கும் ஓரளவு தெரியும். இருப்பினும் மேலும் கற்க ஆவலோடு உள்ளேன் 26-02-2008, 08:24 AM இரண்டும் பெரிய கடல், இதனை ஒருவரியில் கேட்டு எப்படி பதில் பெற/தர இயலும். கூகிள் சென்று தேடிப்பாருங்கள். நான் பல தரப்பட்ட பக்கங்களில் தேடியதை இங்கே தருகிறேன். 3.பின்னர் ஒரே படமாகத் தைத்த பைலை இயங்குகின்ற gif பைலாக மாற்றவேண்டும்.. அவ்வளவுதான் இப்போது நீங்கள் இயங்கும் gif படம் செய்துவிட்டீர்கள்..... http://www.vvcool.com/animator9/download/animator.exe அனிமேட்டர்9 போன்ற எளிதான மென்பொருள்களும் பல உள்ளன.. அவற்றில் ஒன்று .. மேஜிக் மார்ப் என்பதாகும் ... அதனை இங்கேயிருந்து இறக்கிக்கொள்ளலாம் ( http://www.effectmatrix.com/ ) .. இந்த மென்பொருளைப் பயன்படுத்து பல படங்களைத் தயாரிக்கலாம் .. என்ன .. நண்பர்களே .. ! இப்போதே நீங்களும் இயங்கும் படம் தயாரிக்க ஆரம்பித்துவிட்டீர்கள் போலிருக்கிறதே ... நன்றி : யாழ் பிலாஸ் அனிமேசன் தயரிக்க என்ன வழி ?:confused: flash- லேயே ஃப்ரேம் செட்டிங்க்ஸ், டைம் செட்டிங்ஸ் இருக்கும். புதிதாகவும் தயாரிக்கலாம்; இருக்கும் படங்களை கோர்த்தும் அனிமேஷன் உருவாக்கலாம். f1 ஹெல்ப் - போய் பார்த்தால் மேலும் விளக்கங்கள் பெறலாம் மனோஜ். http://www.vvcool.com/animator9/download/animator.exe இந்த சுட்டி வேலைசெய்யவில்லை. 17-03-2008, 09:14 AM நன்றி பிரவிண் அவர்களே!! எனக்கும் சூரியன் கூறிய சுட்டி வேலை செய்யல.. ஆவளோடு உள்ளோம்.. எனக்கும் கூட இன்னும் கொஞ்சம் தெரிஞ்சுகனும் ப்ரவீண் ..(தனி மடலில் ஒரு முறை கேட்டு இருந்தேன் ..டெக்ஸ்டு பைலை gif ஆக எப்படி மாற்றுவது என) http://www.download.com/Animator-9/3000-2186_4-10026029.html இது வேலை செய்கிறது (இது தானா நீங்கள் சொன்னது??) நன்றி பிரவீண் என் இப்போதைய மாறும் அவதார் உங்கள் விளக்கப்படி செய்தது....(நல்லா இருக்கா??) :medium-smiley-031::medium-smiley-031::medium-smiley-031::medium-smiley-031::medium-smiley-031::medium-smiley-031: பின்னர் பதித்தது ..மிக்க நன்றி இந்த மென்பொருள் தான் நான் கேட்டது போலும் கண்டு கொண்டேன்...கண்டு கொண்டேன் இதோ நாங்களும் போடுவோம்ல,,,,,, 31-03-2008, 05:39 AM இணையத்தில் பக்கங்களை வடிவமைப்பதற்க்கு மென்பொருள்கள் சில 1.மேக்ரோமீடியா டிரீம்வீவர் 2.மைக்ரோசாப்ட் பிரண்ட்பேஜ் அனிமேசன் படங்களை உருவாக்க 1.செல்டெக்கோ பேனர்சாப் bannershop- www.selteco.com/bannershop 2.செல்டெக்கோ பட்டன் மேக்கர் buttonmaker- www.seltecodownload.com/btnm.php பிளாஷ் படங்களை அமைப்பதற்க்கு 1.செல்டெக்கோ பிளாஷ் டிசைனர்7 flash designer- www.seltecodownload.com/sfld.php 2.சுவிஷ் மேக்ஷ்2 swish max- www.swishzone.com/index.php?area=downloads ஐ இதுவவம் நல்ல இருக்கே நன்றி..தமிழன் இதோ அதில் செய்த பேனர் adope photoshopபில் அனிமேஷன் எப்படி செய்வது என்று கற்று தாருங்கள் பிரவீன். அடோப் போட்டோஷாப்பில் படங்களை எடிட் செய்வது மட்டுமே சாத்தியம் அனிமேஷம் அல்ல....... ஓ அப்படியா? adope photoshop- liquify tool உபயோகித்து எப்போதோ செய்தது போல் ஞாபகம்.அதான் கேட்டேன். சாத்தியமானதே... Adobe Photo Shop இல் உள்ள Window இல் Animation ஐக் கிளிக்கினால், Frames ஐக் காணலாம். Adobe Photoshop உடன் இணைந்த Adobe Imageready ஐ உபயோகிப்பதன் மூலம் தெளிவான Animation படங்களை உருவாக்கிக் கொள்ளலாம். இவை Adobe இல் தான் செய்யப்பட்டது. அடடே எல்லாரும் பின்றாங்க .! பயணுள்ள விஷயங்கள். http://http://www.download.com/Animator-9/3...-10026029.html 18-05-2008, 12:50 PM நானும் முயற்சி செய்து பார்க்கிறேன். 19-05-2008, 05:16 AM அனிமேசன்9 பற்றி எனில் அதைப்பற்றி வரிவரியாக பிரவீண்னின் விளக்கம் http://www.tamilmantram.com/vb/showpost.php?p=328974&postcount=3 இங்கே..(அதாவது மூன்றாம் பதிப்பு)
http://www.tamilmantram.com/vb/archive/index.php/t-14729.html?s=2d04d30a3d953ab2c3bed7cc88778b6b
2019-12-06T07:34:19Z
51
முத்துச்சரம்: பெண் பணி - மாயா ஏஞ்சலோ கவிதை (2) எண்ணங்களை எழுத்துக்களாக, கருத்தைக் கவர்ந்தவற்றை ஒளிப்படங்களாகக் கோத்தபடி.. Tuesday, December 17, 2013 சட்டைகள் உள்ளன இஸ்திரி போட செல்லங்களுக்கு உடை அணிவிக்க உணவு டப்பாவைத் திறக்க இந்தச் சிறு குடிலைச் சுத்தம் செய்ய அடுத்து நோயாளியைக் கவனிக்க அவர் துணிகளை எடுத்துப் போட. என் மேல் மிளிர்வாய், பிரகாசமான சூரியனே என் மேல் பொழிவாய், மழையே என் மேல் விழுவாய் மெதுவாய், பனித்துளியே என் புருவங்களை மீண்டும் குளிர்விப்பாய். புயலே, ஊதித் தள்ளிவிடு என்னை இங்கிருந்து உன் மூர்க்கமான காற்றினால், மிதக்கவிடு என்னை வானத்தில் மீண்டும் எனக்கு ஓய்வு கிடைக்கும் வரை. மிருதுவாய்ப் பொழி, பனித்திரளே என்னை மூடிடு உன் வெண் குளிர் முத்தங்களால்.. இன்றிரவு என்னை ஓய்வெடுக்க விடு. சூரியன், மழை, வளைந்த வான், மலை, சமுத்திரங்கள், இலை மற்றும் கல் மினுங்கும் நட்சத்திரம், ஒளிரும் நிலவு உங்கள் எல்லோரையும் மட்டுமே நான் என்னுடையவர்களாகச் சொந்தம் கொண்டாட முடியும். *** மூலம்: “Woman Work” By Maya Angelou 17 டிசம்பர் 2013 அதீதம் இதழுக்காக தமிழாக்கம் செய்த கவிதை. ----------- ஏஞ்சலோ 1928ஆம் ஆண்டு அமெரிக்காவின் செயின்ட் லூயி, மிசெளரி மாகாணத்தில் பிறந்தவர். எழுத்தாளர், கவிஞர், பாடலாசிரியர், நாடக ஆசிரியர், நடனக் கலைஞர், நாடக மற்றும் திரை தயாரிப்பாளர், இயக்குநர், நடிகை, பாடகி, குடியுரிமைக்காகப் போராடிய சேவகி. ஐம்பது ஆண்டுகளுக்கும் மேலான இவரது எழுத்துப் பயணத்தில் முக்கியமானதாகக் கருதப்படுபவை, குழந்தைப் பருவம் மற்றும் பதின்ம வயதை மையமாகக் கொண்டு எழுதிய ஏழு சுயசரிதை நூல்கள். தன் பதினேழு வயது வரையான வாழ்வு குறித்து 1969-ல் எழுதிய I Know Why the Caged Bird Sings [எனது தமிழாக்கம் இங்கே: “ஏன் பாடுகிறது கூண்டுப் பறவை, நானறிவேன்”] இவருக்கு சர்வதேசஅங்கீகாரத்தையும் புகழையும் தேடித் தந்ததாகும். வை.கோபாலகிருஷ்ணன்December 17, 2013 at 7:13 PMதங்களின் மொழியாக்கம் அருமை. பாராட்டுக்கள்.மாயா ஏஞ்சலோ வாழ்க்கைச் சுருக்கம் அறியத்தந்துள்ளதற்கு நன்றிகள்.ReplyDeleteதிண்டுக்கல் தனபாலன்December 17, 2013 at 8:09 PMGood post....(From [my new] android)ReplyDeleteஸ்ரீராம்.December 17, 2013 at 8:35 PMஓய்வைக் கெஞ்சும் உடலுக்கு ஓய்வளிக்க இயற்கையைத் துணைக்கழைக்கும் பெண். அருமை.ReplyDeleteசே. குமார்December 18, 2013 at 12:41 AMமொழியாக்கம் அருமை...கவிதை நன்று அக்கா.ReplyDeleteRamani SDecember 18, 2013 at 5:23 AMஅற்புதமான கவிதைஅருமையான மொழிமாற்றம்பகிர்வுக்கும் தொடரவும்மனமார்ந்த நல்வாழ்த்துக்கள்ReplyDeleteRamani SDecember 18, 2013 at 5:24 AMtha.ma 4ReplyDeleteஸாதிகாDecember 18, 2013 at 9:20 AMஅருமையான மொழியாக்கம்.ReplyDeleteADHI VENKATDecember 18, 2013 at 2:09 PMஅருமையான வரிகள்...சிறப்பான மொழியாக்கம்...ReplyDeleteகோமதி அரசுDecember 18, 2013 at 6:18 PMவேலைகள் எவ்வளவு இருக்கிறது!என் அம்மா சொல்வது நினைவுக்கு வருதுஉத்து உத்து பார்த்தால் உட்கார நேரம் இல்லை என்பார்கள்.ஒய்வு நாமாக எடுத்தால் தான் உண்டு.கவிதை அருமை. வாழ்த்துக்கள்.ReplyDeleteகோமதி அரசுDecember 18, 2013 at 6:39 PMமாயா ஏஞ்சலோவின் கவிதை புத்தக்ம் அம்மாவை பற்றி எழுதிய கவிதையை நியூஜெர்சி நூலகத்தில் எடுத்து வந்து படித்தார் என் கணவர்.அம்மவைப் பற்றிய கவிதையில் பிடித்த ஒன்றை எழுதி வைத்து இருந்தார்கள். உங்களுக்கு பிடித்து இருந்தால் இதையும் தமிழாக்கம் செய்யுங்களேன்.அம்மாவைப் பற்றிய கவிதைகளில் ஒன்று:-"It is trueI was created in youIt is also trueThat you ewre created for meI owned your voiceIt has shaped and turned to sooth meYour arms were moldedInto a cradle to hold me,to rock meThe scent of your body was the airPerfumed for me to breath."ReplyDeleteKanchana RadhakrishnanDecember 18, 2013 at 8:28 PMமொழியாக்கம் அருமை.ReplyDeleteஅமைதிச்சாரல்December 19, 2013 at 12:05 AMஅருமை.. அருமை..ReplyDeleteவல்லிசிம்ஹன்December 19, 2013 at 9:33 AMGod bless mothers and daughters.ReplyDeleteராமலக்ஷ்மிDecember 19, 2013 at 12:32 PM@வை.கோபாலகிருஷ்ணன்,நன்றி VGK sir.ReplyDeleteராமலக்ஷ்மிDecember 19, 2013 at 12:33 PM@திண்டுக்கல் தனபாலன்,நன்றி தனபாலன். புதிய ஆன்ட்ராய்டுக்கு வாழ்த்துகளும்:)!ReplyDeleteராமலக்ஷ்மிDecember 19, 2013 at 12:33 PM@ஸ்ரீராம்.,நன்றி ஸ்ரீராம்.ReplyDeleteராமலக்ஷ்மிDecember 19, 2013 at 12:34 PM@சே. குமார்,நன்றி குமார்.ReplyDeleteராமலக்ஷ்மிDecember 19, 2013 at 12:34 PM@Ramani S,மிக்க நன்றி ரமணி sir!ReplyDeleteராமலக்ஷ்மிDecember 19, 2013 at 12:34 PM@ஸாதிகா,நன்றி ஸாதிகா.ReplyDeleteராமலக்ஷ்மிDecember 19, 2013 at 12:35 PM@ADHI VENKAT,நன்றி ஆதி.ReplyDeleteராமலக்ஷ்மிDecember 19, 2013 at 1:25 PM@கோமதி அரசு,உண்மைதான். இன்றைய நாளில் வேலைக்கும் சென்று கொண்டு வீட்டிலும் அத்தனை வேலைகளையும் ஓய்வின்றி பார்த்துக் கொள்கிற பெண்கள் எத்தனை பேர். நன்றி கோமதிம்மா, மாயா ஏஞ்சலோவின் இன்னொரு அருமையான கவிதையை வாசிக்கத் தந்ததற்கும், தமிழாக்கம் செய்யும் வாய்ப்பைத் தந்ததற்கும்:)! http://tamilamudam.blogspot.com/2013/12/blog-post_18.htmlReplyDeleteராமலக்ஷ்மிDecember 19, 2013 at 1:29 PM@Kanchana Radhakrishnan,மிக்க நன்றி.ReplyDeleteராமலக்ஷ்மிDecember 19, 2013 at 1:29 PM@அமைதிச்சாரல்,நன்றி சாந்தி.ReplyDeleteராமலக்ஷ்மிDecember 19, 2013 at 1:30 PM@வல்லிசிம்ஹன்,நன்றி வல்லிம்மா.ReplyDeleteவெங்கட் நாகராஜ்December 21, 2013 at 9:49 PMஅருமையான கவிதை. பகிர்ந்து கொண்டதற்கு நன்றி. ReplyDeleteAdd commentLoad more...
http://tamilamudam.blogspot.com/2013/12/blog-post_17.html
2017-05-23T01:19:15Z
52
குன்றில்குமார் – Dial for Books : Reviews Tag: குன்றில்குமார் நவீன சூரிய மின்சக்தி, குன்றில்குமார், அழகு பதிப்பகம், பக். 112, விலை 100ரூ. சூரிய ஒளியை இரண்டு விதமாகப் பயன்படுத்தி மின்சாரம் தயாரிக்க முடியும். ஒளி மின் அழுத்தம் என்பது நேரடியாக சூரிய ஒளியை மின்சாரமாக மாற்றுவதாகும். சூரியக் கதிரை மின்சாரமாக மாற்றும் ஒளிமின் கலங்களைப் பற்றியும், அவற்றை இணைத்து மின் ஆற்றலை வழங்கும் ஆய்வு மற்றும் தொழிலைப் பற்றியும் குறிப்பதாகும். தினமும் தவறாமல் சூரிய ஒளி கிடைத்துக் கொண்டே இருப்பதால், இது வற்றாத ஆற்றலாக விளங்குகிறது என்கிறார் நுாலாசிரியர். இறைவன் நமக்கு அளித்த […] அறிவியல் அழகு பதிப்பகம், குன்றில்குமார், தினமலர், நவீன சூரிய மின்சக்தி திகைக்க வைக்கும் தீர்க்கதரிசி நாஸ்ட்ரமாமஸ் June 3, 2017 Haran Prasanna Leave a comment திகைக்க வைக்கும் தீர்க்கதரிசி நாஸ்ட்ரமாமஸ், குன்றில்குமார், அழகு பதிப்பகம், பக். 168, விலை 140ரூ. நாளை என்ன நடக்கப்போகிறது என்பதை மிகச் சரியாக கணித்த தீர்க்கதரிசி நாஸ்ட்ரடாமஸ். தலைவர்களின் அகாலமரணம், மோசமான இயற்கைப் பேரழிவுகள், உலகப் போர்கள், சண்டைகள், சச்சரவுகள் என்று பல்வேறு அம்சங்களை 16ஆம் நூற்றாண்டில் பிறந்தவர் எப்படித் துல்லியமாக கணிக்க முடிந்தது என்பதை அலசும் நூல். நன்றி: குமுதம், 3/5/2017. ஆய்வு அழகு பதிப்பகம், குன்றில்குமார், குமுதம், திகைக்க வைக்கும் தீர்க்கதரிசி நாஸ்ட்ரமாமஸ் புனித அன்னை தெரசா November 18, 2016 Haran Prasanna Leave a comment புனித அன்னை தெரசா, குன்றில்குமார், குறிஞ்சி வெளியீடு, பக். 216, விலை 190ரூ. ஒழுக்கம், கட்டுப்பாடு, சேவையின் திலகமாக வாழ்ந்த அன்னை தெரசாவின் அழியா புகழைக் கூறுகிறது இந்நூல். நன்றி: தினமலர், 13/11/2016. —- நின்று ஒளிரும் சுடர்கள், உஷாதீபன், கவிதா பப்ளிகேஷன், பக். 184, விலை 130ரூ. காலத்தால் அழியாத சிறந்த திரைப்படக் கலைஞர்களின் நடை சித்திரங்களை பிரதிபலிக்கிறது இந்நூல். நன்றி: தினமலர், 13/11/2016. நூல் மதிப்புரை உஷாதீபன், கவிதா பப்ளிகேஷன், குன்றில்குமார், குறிஞ்சி வெளியீடு, தினமலர், நின்று ஒளிரும் சுடர்கள், புனித அன்னை தெரசா
http://reviews.dialforbooks.in/tag/%E0%AE%95%E0%AF%81%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D
2020-08-12T14:36:46Z
53
தாத்தா வயது நபரை திருமணம் செய்துகொள்ளவிருக்கும் பெண்! - Lankasri News தாத்தா வயது நபரை திருமணம் செய்துகொள்ளவிருக்கும் பெண்! அவுஸ்திரேலியாவை சேர்ந்த பெண் ஒருவர் தன்னை விட 40 வயது அதிகமான நபரை திருமணம் செய்ய உள்ளார். அவுஸ்திரேலியாவை சேர்ந்த ரேச்சல் ராபர்ட்ஸ் என்கிற 33 வயது பெண் கடந்த நான்கு வருடங்களுக்கு முன், தன்னுடைய வீட்டிற்கு அருகாமையில் உள்ள பேருந்து நிலையத்தில், முதன்முறையாக நெவ் மெக்டெர்மொட் (73) என்பவரை சந்தித்துள்ளார்.
https://news.lankasri.com/australia/03/213168?ref=archive-feed
2020-06-04T17:13:04Z
54
அறநிலையத் துறையினர் உறுதிமொழி எடுக்கக்கோரும் வழக்கு: தமிழக அரசு பதிலளிக்க உத்தரவு | MHC asks response of TN government in Hindu endowment Board employees matter case | Puthiyathalaimurai - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News Published : 23,Oct 2019 09:39 AM இந்து சமய அறநிலையத்துறை சட்டப்படி, உறுதி மொழி ஏற்காத ஆணையர் மற்றும் பிற அதிகாரிகளை பணி நீக்கம் செய்ய கோரிய மனுவுக்கு பதிலளிக்க தமிழக அரசுக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இந்து சமய அறநிலையத்துறை சட்டத்தில், அத்துறையின் ஆணையர், பிற அதிகாரிகள் பணியில் சேரும் முன் அருகிலுள்ள கோயிலில் உள்ள முதன்மை தெய்வத்தின் முன், தான் இந்து மதத்தில் பிறந்தவர் என்றும் இந்து மதத்தை தொடர்ந்து பின்பற்றுவேன் என்றும் உறுதிமொழி எடுப்பதுடன், உறுதிமொழி படிவத்திலும் கையெழுத்திட வேண்டும் என்றும் கூறப்பட்டுள்ளது. இந்த சட்டப்பிரிவுகளின் படி தற்போதைய இந்து சமய அறநிலையத்துறை ஆணையரும், பிற அதிகாரிகளும் எந்த உறுதிமொழியும் எடுத்துக் கொள்ளவில்லை என்பது தகவல் அறியும் உரிமை சட்டத்தின் கீழ் தெரியவந்துள்ளதாக கூறி, இந்த அதிகாரிகளை பதவி நீக்கம் செய்ய வேண்டுமென என சென்னையை சேர்ந்த ஸ்ரீதரன் என்பவர் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள் சத்தியநாரயணன், சேஷஷாயி அமர்வு, மனுவுக்கு நவம்பர் 28-ம் தேதிக்குள் பதிலளிக்க தமிழக அரசுக்கும், இந்து அறநிலையத்துறை ஆணையருக்கும் உத்தரவிட்டு விசாரணையை தள்ளி வைத்தனர். Related Tags : சென்னை உயர்நீதிமன்றம், Madras High Court, MHC, அறநிலையத் துறை, தமிழக அரசு,
http://www.puthiyathalaimurai.com/newsview/57415/MHC-asks-response-of-TN-government-in-Hindu-endowment-Board-employees
2020-08-05T05:34:08Z
55
சவால் விட்ட கோலி ; களத்தில் இறங்கிய மோடி.! - IBCTamil சவால் விட்ட கோலி ; களத்தில் இறங்கிய மோடி.! பிரதமர் நரேந்திர மோடி தான் உடற்பயிற்சி செய்யும் வீடியோவை தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார் . இந்த வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாகிவருகிறது. மத்திய விளையாட்டுத்துறை அமைச்சர் ராஜ்வர்தன் சிங் ராத்தோர் தான் உடற்பயிற்சி செய்யும் வீடியோவை ட்விட்டரில் வெளியிட்டார். அதில் இந்திய கிரிக்கெட் அணி கேப்டன் கோலி, ரித்திக் ரோஷன் மற்றும் சாய்னா நேவால் ஆகியோரை டேக் செய்து அவர்களுக்கு 'பிட்னஸ் சவால்' விடுத்தார். கோலியின் சவாலை தான் ஏற்றுக்கொள்வதாக ட்விட்டரில் அறிவித்த பிரதமர் மோடி தற்போது அவர் உடற்பயிற்சி செய்யும் வீடியோவை ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். முன்னதாக, தூத்துக்குடியில் ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக போராட்டம் நடத்திய மக்கள் மீது துப்பாக்கி சூடு நடத்தப்பட்டு சுமார் 13 பேர் உயிரிழந்த போது தான் மோடி, கோலியின் உடற்பயிற்சி சவாலை ஏற்றார் என்பதும், துப்பாக்கி சூட்டால் உயிரிழந்த மக்களுக்கு குறைந்தபட்சம் இரங்கல் கூட அவர் தெரிவிக்கவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.
https://ibctamil.com/india/80/101931
2018-08-20T07:06:53Z
56
மனிதாபிமானம் விற்பனைக்கு! | Humanity for sale - New Business tactics by popular companies - Ananda Vikatan | ஆனந்த விகடன் இளம் பெண்களைச் செக்கச்செவேல் என சிவக்கவைப்பதையே தன் ஒரே லட்சியமாகக்கொண்டு இயங்கிவரும் உன்னத சமூகப் போராளி அமைப்பு, `லோரியல்'. இதன் பார்வையில், இன்றைய பெண்கள் எதிர்கொள்ளும் முக்கியப் பிரச்னைகள் ஆறு. வயதாவது, கண்களுக்குக் கீழே கருவளையம் தோன்றுவது, கரும்புள்ளிகள் முகத்தில் பரவிக்கிடப்பது, தோல் உலர்ந்துபோயிருப்பது, சுருக்கம் அல்லது கோடுகள், தொங்கும் சதை... இந்த அபாயகரமான (?) பிரச்னைகளை எதிர்கொள்ள ஐ க்ரீம், ஃபேஸ் சீரம், ஃபேஷியல் கிளென்சிங், ஃபேஷியல் ஆயில், ஃபேஷியல் மாய்ச்சரைசர், மேக்கப் ரிமூவர், ஸ்கின் சன்ஸ்கிரீன், ஃபேஸ் சன்ஸ்கிரீன், நைட் க்ரீம், செல்ஃப் டேனர்... எனப் பல வண்ணங்களில், பல குப்பிகளில், பல நறுமணங்களில் வழங்கிவருகிறது. இவை தவிரவும் கணக்கற்ற புராடெக்டுகள் உள்ளன. ஒருநாள் இந்த லோரியல் என்ன செய்தது தெரியுமா? `எங்கள் தயாரிப்பைப் பயன்படுத்தினால் முகப்பருக்களை உருவாக்கும் 99.9 சதவிகிதக் கிருமிகள் ஒழிந்துபோகும்' என ஆர்ப்பாட்டமாக ஒரு விளம்பரத்தை வெளியிட்டது. விளம்பரங்களை முறைப்படுத்தும் தன்னார்வ இந்திய அமைப்பான ஏ.எஸ்.சி.ஐ (அட்வர்டைஸிங் ஸ்டாண்டர்ட்ஸ் கவுன்சில் ஆஃப் இந்தியா), இந்த அறிவிப்பின் நம்பகத்தன்மை குறித்து கேள்வி எழுப்பியது. கடந்த ஜூன் மாதம் ஏ.எஸ்.சி.ஐ., லோரியலின் விளம்பரத்தைத் தடைசெய்தது. லோரியல் மட்டும் அல்ல, மொத்தம் 82 நிறுவனத் தயாரிப்புகளின் விளம்பரங்கள் தடை செய்யப்பட்டன. வாடிக்கையாளர்களிடம் இருந்து வந்த புகார்களின் அடிப்படையில் 148 விளம்பரங்களைப் பார்வையிட்டு, அவற்றில் 82 போலியான விளம்பரங்கள் கண்டறியப்பட்டன. இவற்றில் நாம் அன்றாடம் பயன்படுத்தும் பல பொருட்கள் உள்ளன. அவை பெரும் பன்னாட்டு, உள்நாட்டு நிறுவனங்களைச் சேர்ந்தவை. ஏ.எஸ்.சி.ஐ லோரியல்
https://www.vikatan.com/anandavikatan/2016-feb-10/interviews---exclusive-articles/115553-humanity-for-sale-new-business-tactics.html
2018-09-20T08:38:04Z
57
கோவிலில் வைத்து இளம்பெண் பலாத்காரம்! - TamilSanjikai ஆகஸ்ட் 17, 2019 0 Comments 50 அசாமில், 11ம் நூற்றாண்டை சேர்ந்த பழங்கால கோவிலில் வைத்து, இளம் பெண்ணுக்கு மயக்க மருந்து கொடுத்து அவரை பலாத்காரம் செய்த இளைஞரை போலீசார் கைது செய்தனர். வடகிழக்கு மாநிலங்களில் ஒன்றான அசாமின், சோனிட்புர் மாவட்டத்தில் தேயிலை தோட்டத்தை ஒட்டி, 11ம் நூற்றாண்டை சேர்ந்த விஸ்வகர்மா கோவில் உள்ளது. அப்பகுதியை சேர்ந்த குதுப்புதீன் என்ற இளைஞர், இளம் பெண் ஒருவரை காதலிப்பதாக கூறி அந்த கோவிலுக்கு அழைத்த சென்றார். அங்கு அந்த பெண்ணுக்கு மயக்க மருந்து கலந்த உணவுப்பொருளை கொடுத்த அவர், அப்பெண் மயக்கம் அடைந்ததும்,அவரை கோவில் வலகத்துக்குள்ளேயே பலமுறை பலாத்காரம் செய்துள்ளார். அப்போது அங்கு வந்த கோவில் நிர்வாகிகள் அந்த நபரை பிடித்து போலீசில் ஒப்படைத்தனர். அந்த பெண் அளித்த புகாரின் அடிப்படையில், குதுப்புதீன் மீது போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர். அப்பெண்ணை பலாத்காரம் செய்த காட்சிகளையும் அந்த நபர் தன் மொபைல் போனில் பதிவு செத்திருந்ததையும் போலீசார் கண்டறிந்து அதை பறிமுதல் செய்தனர். #அசாம் #தேயிலை தோட்டம்
http://www.tamilsanjikai.com/news/india/young-girl-raped-at-temple
2020-03-29T03:32:14Z
58
தாகம் தனித்த நிஷா காம கதை வணக்கம் நண்பர்கலே என் பெயர் Rakesh , வயது 28 single . படித்துவிட்டு வேலை தேடிகொண்டிருகும் வெட்டி பையன் எனது சொந்த ஊர் ஶ்ரீ லங்கா rakeshrout17@gmail.com இந்த mail கருத்தை தெரிவியுங்கள், விருப்பப் பட்டால் என்னுடன் நட்பு வைத்துக்கொள்ளலாம் பாதுகாப்பு 100 மடங்கு உண்டு . இன்னும் என் குஞ்சை வேகமாக ஆடி வாய்க்குல் என் விந்தை முலுதுமாக எடுத்து முலுன்கி விட்டு ஓங்கலித்து கொண்டு இருந்தால் பின் சரி ஆகி இருவரும் அம்மன குண்டிகலா கட்டி புடித்து kiss பன்னி கொண்டு இருக்க என் குஞ்சி மருபடியும் எலும்பிடான் அதர்குல் நேரம் ஆகிவிட ஆடை அனிய அவள் என் jaddy ய எடுத்து அவள் போடுகொண்டால் இனி இதுதான் நான் தினமும் அனிவேன் என்ன கூரினால் நானும் சரி என்று வீடை விட்டு கிலம்பி போனேன் , திருப்பி அதை எப்படி வான்கினேன் என்று வேரு ஒரு கதையில் சொல்கிரேன்... எழுத்து பிழையை மன்னிக்கவும்...
http://orutamilsex.sextgem.com/thaagam%20thanitha%20nisha%20kamakathai
2018-08-20T19:09:30Z
59
பீரிசின் வீட்டில் முக்கிய கூட்டம் - பசில் கழன்றுகொண்டார் ~ Jaffna Muslim ' : ''; var month = [1,2,3,4,5,6,7,8,9,10,11,12]; var month2 = ["Jan","Feb","Mar","Apr","May","Jun","Jul","Aug","Sep","Oct","Nov","Dec"]; var day = postdate.split("-")[2].substring(0,2); var m = postdate.split("-")[1]; var y = postdate.split("-")[0]; for(var u2=0;u2 பீரிசின் வீட்டில் முக்கிய கூட்டம் - பசில் கழன்றுகொண்டார் சிறிலங்கா பொதுஜன முன்னணியின், அதிபர் வேட்பாளர் தொடர்பாக நேற்றுமுன்தினம் நடத்தப்பட்ட கலந்துரையாடல் ஒன்றில் பசில் ராஜபக்ச கலந்து கொள்ளவில்லை தகவல்கள் வெளியாகியுள்ளன. பேராசிரியர் ஜி.எஎல்.பீரிசின் இல்லத்தில் இந்தக் கலந்துரையாடல் நடைபெற்றுள்ளது. இதில், அதிபர் வேட்பாளர் தொடர்பாகவே முக்கியமாக கலந்துரையாடப்பட்டது. இந்தக் கூட்டத்தில் மகிந்த ராஜபக்ச பங்கேற்றிருந்தார். எனினும், பொதுஜன முன்னணியின் அமைப்பாளரான பசில் ராஜபக்ச கலந்து கொள்ளவில்லை. இந்தக் கூட்டத்தில், கோத்தாபய ராஜபக்சவை, அதிபர் வேட்பாளராக நிறுத்த வேண்டும் என்று விமல் வீரவன்ச, உதய கம்மன்பில ஆகியோர் திட்டமிட்டிருந்த நிலையிலேயே, பசில் ராஜபக்ச இந்தக் கூட்டத்தை தவிர்த்துள்ளார் எனச் சொல்லப்படுகிறது.
http://www.jaffnamuslim.com/2019/02/blog-post_216.html
2019-06-24T15:37:03Z
60
தொடர்கதை - மறைந்துவிடாதே மாயா – 09 - லதா சரவணன் - www.Chillzee.in தொடர்கதை - மறைந்துவிடாதே மாயா – 09 - லதா சரவணன் - 5.0 out of 5 based on 1 vote சிக்குண்ட மேகமென சிதைந்து போகிறேன் உன் கண்கள் எனும் நீல வானத்தில் ! நீ கசக்கி எறிந்த குப்பைக் காகிதமாய் என் வாழ்வை நின் பார்வை படாமல் கிழிந்து கிடக்கிறது. செந்நிற வானம் என் சிந்தனையை சிறகடித்துப் பறக்கச் செய்கிறது. உன் நினைவுகள் போலவே அசைந்தாடும் அலைகள், அதில் ஒற்னை படகென நீ உன் மடியில் இடம் தருவாயா ?! குளிர்விழிகள் அழைக்க, தளிர் விரல்கள் தலைவருட இத்தனை நாள் உறங்காத உறக்கம் வேண்டும் உன் இதயம் பாடும் தாலாட்டில் நேற்றுவரை நம் காதல் பசுமையாய் இருந்த வரை, இதே கடற்கரை மணலில் கால்பதித்து சுண்டலும், குளிர்பானம் குடித்து செல்ல சீண்டல்களில் ஒரே குடைக்குள் நம் காதல் மழையின் சாரல் நனையாமல் இருக்க நீ அணைத்துக் கொண்ட நெருக்கம், அது விலகி மழை நின்று சால் அடங்கி, அதே நதிக்கரையில் இன்று நான் மட்டும் எள்ளி நகையாடுகிறது. அலைகள், நீ அருகில் இருந்த இடம் நாம் அருந்திய காலிபாட்டில்கள் இன்று எனக்குத் துணையாய் ! மாலை நேர வெய்யிலில் சுகமாய் சாய்ந்தபடியே இன்ஸ்பெக்டர் வீராவிடம் மாயாவின் வழக்கைப்பற்றிப் பேசிக்கொண்டு இருந்தார் லாயர் சண்முகம். நீங்க சொல்றதை வச்சிப் பார்க்கும் போது எனக்கும் மாயாவின் வழக்கில் இருந்த சந்தேகம் வலுப்பெறுகிறது லாயர் சார். அவங்களோட திடீர் மரணம் பாவம் கமலை ரொம்பவே பாதிச்சிருக்கு கமல் மாயா விஷயம் இப்போ ரீசண்டாத்தான் எனக்குத் தெரியும், மாயா தன்னோட சம்பாதியத்தில் வாங்கிய சொத்துன்னா அது அவங்களோட வீடுதான் அதை கிரையம் முடிக்கும் போதுதான் நான் மாயாவை முதலில் சந்தித்தது, அந்த வீட்டை அவங்க அத்தை பேரில் ரிஜிஸ்டர் பண்ண சொன்னாங்க நான்தான் அவங்க பேரில் ரிஜிஸ்டர் பண்ணச்சொல்லி அட்வைஸ் பண்ணினேன். அவங்களை சேர்ந்தவங்களுக்கு எல்லாமே மணி மோட்டிவ்தான். ஆனா கமல் கூட அவங்க லைப்பை ரொம்பவும் எதிர்பார்த்தாங்க. பெங்களூர் போறதுக்கு முன்னாடி என்னைச் சந்தித்து கமல் பேரில் அந்த வீட்டை எழுதி வைக்க சொன்னாங்க, தான் முதலில் வாங்கிய சொத்து அது தன்னோட கணவருக்கு அன்பு பரிசா இருக்கணும் கல்யாணத்திற்கு முதல் நாள் அதை நான் அவருக்குத் தரணுமின்னு டாக்குமெண்ட்ஸ் ரெடி பண்ணச் சொன்னாங்க அதில் கையெழுத்தும் போட்டு பிரதி தயாரா இருக்கு ம்.. சரி லாயர் ஸார் பர்தரா நான் பண்ணப்போற இன்வெஸ்டிகேஷனுக்கு உங்க உதவி தேவைப்படும் அப்போ இந்த டாக்குமெண்ட்டும் கண்டிப்பா அவங்க கேஸில் நான் எல்லாவித ஒத்துழைப்பும் தரத் தயாரா இருக்கேன், விடைபெற்றுக் கொண்ட வீராவை வாசல் வரை வந்து வழியனுப்பிய லாயர் சண்முகத்தின் கண்களில் இரண்டு வீடுகளுக்குத் தள்ளியிருந்த வீட்டில் இருந்து வெளிப்பட்ட வினிதா கண்ணில் பட்டாள். இது மாயாவோட செகரட்டரி தானே இங்கே எங்க ? இருவரின் பார்வையும் வினிதாவின் மேல் விழ, வினிதாவின் படபடப்பு சந்தேகத்தை உண்டு பண்ணியது வீராவிற்கு ! அது யார் வீடு லாயர் ஸார். மிஸ். நிரஞ்சனான்னு ஒரு கர்நாடிக் டான்ஸர் இன்பேக்ட் மாயாவுக்கு முன்னாடி லீடிங்கிலே இருந்தவங்க இப்போ கொஞ்சம் வாய்ப்பு கம்மிதான் ஏதோ டான்ஸ் ஸ்கூல் ஆரம்பிக்கப் போறேன்னு ஒரு லேண்ட் விஷயமா என்கிட்டே கூட பேசினாங்க ஆனா மாயாவோட செகரட்டரிக்கு இங்கே என்ன வேலை இருக்க முடியும். மாயா கேஸில் நிறைய மர்மங்கள் இருக்கு நான் முதலில் வினிதாவை தொடர்ந்து போகச் சொல்லி ஒரு பெண் காவலரை ஏற்பாடு செய்யறேன் உங்களுக்கு இது தொடர்பான விவரங்கள் தெரிந்தாலும் எனக்கு தொடர்பு கொள்ளுங்கள் வருகிறேன் முடுக்கிவிடப்பட்ட வேகத்துடன் தன் புல்லட்டை கிளப்பினார் இன்ஸ்பெக்டர் வீரா. ஆனால் அவருக்கு முன்பாகவே வீராவிற்காய் காத்திருந்தாள் வினிதா. மேலேறிய புருவத்துடன், சொல்லுங்க என்ன விஷயம் ? ஸார் நான் உங்ககிட்டே இன்னும் சில விவரங்களை பகிர்ந்து கொள்ளணும் ?! அடுத்த பொய்யா ? பொய்யா என்ன ஸார் சொல்றீங்க எனக்குப் புரியலை ? நான் உங்கமேல சந்தேகப்படறேன் வினிதா மாயாவின் கொலையில உங்களுக்கும் பங்கு இருக்குமோன்னு ?! நான் தப்பு செய்தப்போ வராத சந்தேகம் இன்னைக்கு எல்லாத்தையும் சொல்லணுமின்னு வந்து நிக்கும் போது, நம்பிக்கை வரலை இது இயல்புதான் சரி விடுங்க நீங்க என்னை சந்தேகப் பட்டாலும் சரி மாயாவோட நம்பிக்கையில்லாத பட்டியில் ஆரம்பத்தில் நானும் தான் இருந்திருக்கிறேன். ஒரு விதத்தில் சொல்லுணுமின்னா அவங்களை வேவு பார்த்திடத்தான் நான் வேலையிலேயே சேர்ந்தேன். உங்களுக்கு டான்ஸர் நிரஞ்சனாவைப் பற்றி தெரிந்திருக்கும் அவங்களோட வற்புறுத்தலின் பேரிலும், வறுமைக்காகவும் தான் மாயாவிற்கு எதிராக நான் வேலை செய்ய வேண்டியதாய் போயிற்று, ஆனா நாளாக நாளாக அவங்களோட நல்ல குணமும், என்னோட வாழ்க்கை மேல அவங்க கொண்ட அக்கறையும் என்னை மாற்றிவிட்டது. நிரஞ்சனாவுக்காக நான் வேலை செய்ய முடியாதுன்னு சொன்னதும் அவங்களோட அடியாள் விக்டர் என்னை மிரட்ட ஆரம்பித்தார். # RE: தொடர்கதை - மறைந்துவிடாதே மாயா – 09 - லதா சரவணன் — Apoorva 2017-09-16 21:43 interesting epi. So Vinitha and Niranjana are also in suspects list. What happ to Ravi and Kalpana? # RE: தொடர்கதை - மறைந்துவிடாதே மாயா – 09 - லதா சரவணன் — madhumathi9 2017-09-16 14:46 ippadi oru problem varugirathu. Enna seiya poraanga. Very egar to read more Adutha epiyai padikka miga aavalaaga ethir paarkkirom. 4 this epi. # RE: தொடர்கதை - மறைந்துவிடாதே மாயா – 09 - லதா சரவணன் — saaru 2017-09-16 08:10 Nice update ladhu.. தொடர்கதை - உன் நேசமதே.. என் சுவாசமாய்..!! - 43 - சித்ரா. வெ (+23) தொடர்கதை - உன் நேசமதே.. என் சுவாசமாய்..!! - 21 - சித்ரா. வெ 6 seconds ago தொடர்கதை - கனவுகள் மட்டும் எனதே எனது... - 09 [Summer special series] 6 seconds ago வேறென்ன வேணும் நீ போதுமே – 28 6 seconds ago கவிதைத் தொடர் - 02. காத்திருக்கும் காரிகை... - நர்மதா சுப்ரமணியம் 9 seconds ago தொடர்கதை - புதிர் போடும் நெஞ்சம் - 25 - உஷா 9 seconds ago
https://www.chillzee.in/stories/tamil-thodarkathai-all-list/9915-marainthu-vidaathe-maaya-latha-saravanan-09
2018-07-17T05:49:48Z
61
'எளிதில் விட்டுக் கொடுக்க மாட்டோம்...': இங்கிலாந்தை எச்சரிக்கும் மித்தாலி ராஜ்! | ICC Women's World Cup: Mithali Raj warns England Posted Date : 16:03 (21/07/2017) Last updated : 16:03 (21/07/2017) மகளிர் உலகக் கோப்பை கிரிக்கெட் இங்கிலாந்தில் நடந்து வருகிறது. இதில் நேற்று நடந்த அரையிறுதிப் போட்டியில், நடப்பு சாம்பியன் ஆஸ்திரேலியாவை துரத்திவிட்டு இறுதிப் போட்டிக்குள் நுழைந்துள்ளது இந்திய மகளிர் அணி. இறுதிப் போட்டியில் பலம் வாய்ந்த இங்கிலாந்து அணியுடன், அதன் சொந்த மண்ணில் மோதுகிறது இந்தியா. ஏற்கெனவே உலகக் கோப்பையின் முதல் போட்டியில், இந்திய அணியிடம் இங்கிலாந்து தோல்வியடைந்திருந்தது. முக்கியமாக, 2005-ம் ஆண்டுக்குப் பிறகு இந்திய அணி உலகக் கோப்பையின் இறுதிப் போட்டிக்கு முன்னேறியுள்ளது. இதனால், இந்திய அணி மீது எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது. இந்நிலையில், இந்திய அணி கேப்டன் மித்தாலி ராஜ், "ஒரு அணியாக, இறுதிப் போட்டியில் கலந்துகொள்வது உற்சாகமாக இருக்கிறது. இந்தத் தொடர் கடுமையானதாக இருக்கும் என்று எங்களுக்குத் தெரியும். ஆனால், அணிக்கு எப்போது தேவைப்படுகிறதோ, அப்போதெல்லாம் பேட்டிங் மற்றும் பௌலிங் என்று இரண்டு பிரிவிலும் கேர்ள்ஸ் தங்களது சிறப்பான பங்கை அளித்தனர். இதனால்தான் இறுதிப் போட்டிக்கு முன்னேறியுள்ளோம். இறுதிப் போட்டி இங்கிலாந்து அணிக்கு எளிதானதாக இருக்காது. ஆனால், அன்றைய நாளில் எப்படி செயல்படுகிறோம் என்பதைப் பொறுத்தே முடிவு இருக்கும். கமல்ஹாசன் குறித்து அவரது சகோதரர் சாருஹாசன் பரபர கருத்து...! Charu Hasan's facebook post about Kamal Haasan இங்கிலாந்து அணியை வீழ்த்த தெளிவான திட்டமிடல் அவசியம். முதல் போட்டியில் எங்களுடன் தோல்வியடைந்திருப்பதால் பதிலடி கொடுக்கும் முனைப்பில் இங்கிலாந்து இருக்கும். குறிப்பாக, முதல் போட்டிக்குப் பிறகு மிகவும் சிறப்பாக செயல்பட்டு அந்த அணி இறுதிப் போட்டிக்கு முன்னேறியுள்ளது. சொந்த மண்ணில், இங்கிலாந்தை எதிர்கொள்வது சவாலான ஒன்றுதான். ஆனால், அதற்கு எல்லா தகுதியும் இந்திய அணிக்கு இருக்கிறது" என்று கூறியுள்ளார். Mithali Raj,Icc Women\'s World Cup,England,மகளிர் உலகக் கோப்பை,மித்தாலி ராஜ்
https://www.vikatan.com/news/sports/96389-icc-womens-world-cup-mithali-raj-warns-england.html
2018-02-21T08:44:02Z
62
பெண்கள் டி20 : தென்ஆப்ரிக்காவை வீழ்த்திய பாகிஸ்தான் | Sports Twit Home கிரிக்கெட் பெண்கள் டி20 : தென்ஆப்ரிக்காவை வீழ்த்திய பாகிஸ்தான் பெண்கள் டி20 : தென்ஆப்ரிக்காவை வீழ்த்திய பாகிஸ்தான் தென் ஆப்ரிக்காவில் பாகிஸ்தான் பெண்கள் அணியும், தென்ஆப்ரிக்கா பெண்கள் அணியும் 3 ஒருநாள் போட்டி மற்றும் 5 டி20 போட்டிகளில் விளையாடி வருகிறது. நடந்து முடிந்த ஒருநாள் தொடரில் 1-1 என்ற கணக்கில் போட்டி டிரா ஆனது. இந்நிலையில் 5 டி20 போட்டிகளில் தொடக்கி உள்ளது.இரு அணிகளுக்கும் டி 20 போட்டியின் முதல் போட்டி நேற்று முன்தினம் நடைபெற்றது. இப்போட்டியில் டாஸ் வென்ற பாகிஸ்தான் பெண்கள் அணி பந்து வீச்சை தேர்வு செய்தது. தென்ஆப்ரிக்கா அணி 20 ஓவர் முடிவில் 7 விக்கெட்டை இழந்து 119 ரன்கள் எடுத்தனர். பின்னர் களமிறங்கிய பாகிஸ்தான் அணி 18 ஓவரில் 3விக்கெட்டை இழந்து 120 எடுத்து வெற்றி பெற்றது.இரண்டாவது டி20 போட்டி நாளை நடைபெறுகிறது. Previous articleஇன்றைய இறுதி போட்டியில் வெஸ்ட்இண்டீஸ், வங்காளதேசம் அணிகள் மோதல் Next articleபிரபல கிரிக்கெட் வீரர் மனைவிடம் கொள்ளையடித்த கொள்ளையர்கள்
https://tamil.sportstwit.in/cricket/womens-t20-pakistan-to-defeat-south-africa/
2019-05-26T03:45:32Z
63
உடல் பருமனாக இருப்பவர்களுக்கு ஆஸ்துமா பாதிப்பு? எச்சரிக்கும் ஆராய்ச்சியாளர்கள் - Ippodhu Home HEALTH உடல் பருமனாக இருப்பவர்களுக்கு ஆஸ்துமா பாதிப்பு? எச்சரிக்கும் ஆராய்ச்சியாளர்கள் #ashtma Previous articleமுதல் பக்கங்களை கருப்பு மை பூசி இருட்டடிப்பு செய்து வெளியிட்ட ஆஸ்திரேலிய பத்திரிகைகள் Next articleகிராமப்புறங்களில் மக்களின் வாங்கும் சக்தி கடுமையாக குறைந்துள்ளது -நீல்சன் ஆய்வில் தகவல் வலுக்கும் சிவசேனா பாஜக மோதல் ; மக்களிடம் பொய் சொல்லும் பாஜகவுடன் இருக்க முடியாது -உத்தவ் தாக்கரே 10 போலி நிறுவனங்கள் : ரூ 1,600 கோடி முடக்கம்
http://ippodhu.com/%E0%AE%89%E0%AE%9F%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%B0%E0%AF%81%E0%AE%AE%E0%AE%A9%E0%AE%BE%E0%AE%95-%E0%AE%87%E0%AE%B0%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3/
2019-11-18T23:47:54Z
64
முஸ்லிம்களும் ஊடகங்களும் – மாலிக் கான் | அஜீஸ் அஹ்மத் AzeezAhmed's Blog > முஸ்லிம்களும் ஊடகங்களும் > முஸ்லிம்களும் ஊடகங்களும் – மாலிக் கான் முஸ்லிம்களும் ஊடகங்களும் – மாலிக் கான் இது போன்ற சூழலில் முஸ்லிம் சமுதாய மக்களுக்கு மீடியா என்றால் என்ன? அதன் அவசியம் என்ன? அதில் முஸ்லிம்களின் நிலை என்ன? மீடியாவில் எவ்வாறு நாம் தாக்கத்தை ஏற்படுத்தலாம்? என்று எடுத்துரைத்து துயில் கொண்டிருக்கும் நம் சமுதாயத்தை விழிப்படையச் செய்வதே இக்கட்டுரையின் நோக்கம். மீடியா ? ஊடகங்களில் முஸ்லிம்கள் எவ்வாறெல்லாம் பாதிப்புக்குள்ளாக்கப்படுகிறார்கள், இஸ்லாம் எவ்வாறெல்லாம் தவறாகச் சித்தரிக்கப்படுகின்றது என்பதைச் சொல்லிமாளாது. மீடியாவில் இவ்வாறான தீயசக்திகளை அறிந்து ஈடுகட்ட வேண்டிய நிர்பந்தத்தில்தான் முஸ்லிம்கள் இருந்து கொண்டிருக்கின்றார்கள். 1) மீடியாக்களின் அவசியம்? சமீபத்திய ஈராக் போரை எடுத்துக்கொள்வோம், ஈராக்கின் பெட்ரோல் வளத்திற்கு ஆசைப்பட்டது அமெரிக்கா. அதை அபகரிக்க ஈராக்கை பயங்கரவாத நாடு என்று தன் ஆதரவு செய்தி ஊடகங்களான பி.பி.ஸி மற்றும் சி.என்.என் வழியாக உலகநாடுகள் மத்தியில் சித்தரித்தது. அணுஆயுதங்களை ஈராக் பதுக்கி வைத்திருக்கின்றதா? என ஐ.நா நிபுணர்கள் குழு ஆய்வு செய்து அவ்வாறு இல்லை என்று உறுதிபடக் கூறியது. எனினும் ஐ.நா’வின் சொல்லையும் மீறி அமெரிக்கா தன் தனி அதிகாரத்தைப் பயன்படுத்தி (Veto-Power) ஈராக் மீது போர் தொடுத்தது. அப்போது ஈராக்கை பலஹீனப்படுத்த முதன் முதலில் அமெரிக்கா தன் ஏவுகனைகளை ஈராக்கின் தகவல்தொடர்புக் கட்டிடத்தின் மீது வீசி அதை முற்றிலுமாக அழித்தது. காரணம், ஈராக்கினுள் தான் நடத்தப்போகும் அராஜக மனித மீறல்கள் உலகத்திற்குத் தெரிந்து விடக்கூடாது என்று மீடியாக்களின் வாசல்கள் அனைத்தையும் அடைத்தது. ஈராக்கில் இரண்டு லட்சத்திற்கும் மேற்பட்ட அப்பாவி முஸ்லிம்களை கொன்று குவித்தது அமெரிக்கா. இச்செய்திகளை அல்-ஜஸீரா மற்றும் சில இணைய ஊடகங்கள் வெளியுலகிற்குக் கொண்டு வந்தபோது அமெரிக்கா மற்றும் பிரிட்டன் நாட்டைச் சேர்ந்த மக்கள் கூட மனிதநேய அடிப்படையில் அமெரிக்காவை எதிர்த்துப் போர் நிறுத்தம் செய்யக் கூறி ஆர்ப்பாட்டங்கள் நடத்தினார்கள். அமெரிக்க இராணுவத்தினர் ஈராக்கில் அப்பாவி முஸ்லிம்களை கைதிகளாக்கி சிறையில் அடைத்தனர். அவர்களை நிர்வாணப்படுத்தி ஒருவரோடு ஒருவராகப் பிணைத்துப் போட்டனர். ஈராக் முஸ்லிம்கள் மீது மின்சார அதிர்வுகள் கொடுத்தும், கற்பழிப்புகள் நடத்தியும் கொடுமைப்படுத்தினர். இவையெல்லாம் இணைய ஊடகங்கள் வாயிலாகக் கடந்த ஏப்ரல் 2004-ல் புகைப்படங்களாக வெளிவந்த போது, அமெரிக்காவின் பாதுகாப்பு அமைச்சர் டொனால்ட் ரம்ஸ் பெல்ட் இத்தகைய இராணுவ வரம்புமீறல்களுக்கு மன்னிப்புக் கோரினார். இழந்த உடமைகளும், உயிர்களும் இவரின் மன்னிப்பின் மூலம் மீட்டிட முடியுமா? இல்லை! இதே போன்று பாலஸ்தீனிய முஸ்லிம்கள் தங்கள் சொந்த மண்ணில் இஸ்ரேலிய யூத மக்களால் விரட்டியடிக்கப்பட்டுக் கொண்டிருக்கிறார்கள். இஸ்ரேல் என்ற இல்லாத ஒரு நாட்டை யூதர்கள் திட்டமிட்டு பாலஸ்தீனில் உருவாக்கிவிட்டார்கள். இவ்விஷயத்திலும் ஊடகங்கள் முஸ்லிம்களுக்கு எதிராக இன்றளவும் செயல்பட்டு வருகின்றன. வரலாறு நெடுகிலும் முஸ்லிம்களுக்கு எதிராக இவ்வாறான போர்கள் அரங்கேறியே வருகின்றன. சமீபத்திய குஜராத் கலவரத்தை எடுத்துக்கொள்ளுங்கள், மோடி அரசின்போது இரண்டாயிரத்துக்கும் மேற்பட்ட முஸ்லிம்கள் கொடுமையான முறையில் கொலை செய்யப்பட்டனர். நூற்றுக்கணக்கான முஸ்லிம் பெண்கள் கற்பழிக்கப்பட்டார்கள், முஸ்லிம்களின் சொத்துக்கள் மதவெறி பிடித்தவர்களால் சூரையாடப்பட்டன. குஜராத் கலவரத்தில் முஸ்லிம்கள் அநியாயமான முறையில் தடாக் கைதிகளாகவும், பொடாக் கைதிகளாகவும் கைது செய்யப்பட்டு விசாரணை மரபு மீறலையும் தாண்டி மயக்கமருந்து கொடுத்து நினைவிழக்கச் செய்தனர். விசாரணை என்ற பெயரில் சித்தரவதை செய்யப்பட்டனர். இச்செய்திகளை மீடியாக்கள் வெளியுலகத்திற்குக் கொண்டுவந்த போது உலகநாடுகள் குஜராத் சம்பவத்தை விமர்சித்தன. இந்தியாவிற்கு ஏற்பட்ட தலைகுனிவு குஜராத் சம்பவம் என எல்லோரும் கூறினர். அப்போதைய பிரதமர் வாஜ்பாய் எந்த முகம் கொண்டு இனி நான் வெளிநாட்டுப் பயணங்கள் மேற்கொள்வேன் என்று கூறினார். மீடியாவின் மூலமாக இச்சம்பவங்கள் வெளிவராமலிருப்பின் இன்னும் முஸ்லிம் சமுதாயம் நசுக்கப்பட்டுக் கொண்டே இருக்கும். முஸ்லிம்களுக்கு எதிரான சூழ்ச்சிகளும், வன்முறைகளும் ஒருபுறம் என்றால் ஊடகங்களின் வாயிலாக இஸ்லாத்தின் மீது நடத்தப்படும் அவதூறான பிரச்சாரங்கள் மற்றொருபுறம். குர்ஆன், ஹதீஸ்களை திரிப்பதும், இஸ்லாமிய ஷரீயத் சட்டங்கள் நடைமுறைக்கு ஒவ்வாது, இஸ்லாம் பெண்களை அடிமைப்படுத்துகின்றது, பர்தா முஸ்லிம் பெண்களின் முன்னேற்றத்தைத் தடுக்கின்றது என்றெல்லாம் போலிப்பிரச்சாரங்கள் ஊடகங்களின் மூலமாக நடத்தப்படுகின்றன. நபி(ஸல்) அவர்களின் வாழ்க்கை முறை, திருமணங்கள், போர்கள் ஆகியவைகளை தவறானமுறையில் ஊடகங்கள் சித்தரிக்கின்றன. எந்த அளவிற்கு என்று சொன்னால் அவர்களின் சூசகமான கருத்துக்களின் மூலம் பெயரளவில் முஸ்லிம்களாக இருப்பவர்கள் கூட நாத்திகவாதியாக மாறிவிடுமளவிற்கு அவர்களின் மொழிப்புலமை கொண்டும், வாதத் திறன் கொண்டும் இஸ்லாத்திற்கு எதிராகப் போர் தொடுக்கிறார்கள். உலக அளவில் முஸ்லிகள் பொட்டுப் பூச்சிகளைப் போல அழிக்கப்பட்டுக் கொண்டிருக்கின்றார்கள். முஸ்லிம்களின் வரலாறுகள், தியாகங்கள் எல்லாம் திட்டமிட்டு சிதைக்கப்படுகின்றது. பள்ளிகளில் பயில வரும் பிஞ்சுகளின் உள்ளங்களிலும் முஸ்லிம்கள் தீயவர்கள் என்ற நஞ்சை விதைக்கின்றனர். பாடதிட்டங்களில் தங்கள் மதக் கொள்கைகளைத் திணிக்கின்றனர். காவல் துறை, இராணுவம், அரசு நிர்வாகம் இவற்றில் முஸ்லிம்கள் திட்டமிட்டே புறக்கணிக்கப்படுகின்றார்கள். மக்கள் தொடர்பு கருவிகளான வானொலி, தொலைக்காட்சி மற்றும் பத்திரிக்கை ஊடகங்களில் வகுப்பு வெறி ஊடுறுவிவிட்டது. முஸ்லிம்கள் விரும்பாத தலைமைகளை மீடியாக்கள் மூலம் மக்கள் சக்தியை உருவாக்கி முஸ்லிம்கள்பால் சுமத்துகின்றன. நாம் மீடியாவில் அவசியத்தை உணராமலிருப்பதன் விளைவுதான் இத்தகைய தீய பலன்களை அடைய வேண்டியுள்ளது. 2) மீடியாவில் முஸ்லிம்கள் பின்தங்கியிருப்பதன் காரணங்கள்? ஒவ்வொரு நவீனக் கண்டுபிடிப்புகள் வந்தபோதெல்லாம் அதைத் தீய வழியில் பலர் பயன்படுத்துவதைக் கண்டு அஞ்சி முற்றிலுமாக அதை ஏற்றுக்கொள்ள மறுத்தனர். இன்றளவும் டி.வி இல்லாத பல இஸ்லாமிய இல்லங்கள் இருக்கத்தான் செய்கின்றன. டி.வி’யை எவ்வாறெல்லாம் நல்ல முறையில் பயன்படுத்தலாம் என்பதை அறிய முற்படாமல் டி.வி பார்ப்பது ஹராம் என்ற மார்க்கத் தீர்ப்பையும் வழங்கினர். வீடியோ மற்றும் புகைப்படம் எடுப்பது ஹராம் என்றும் கூறினர். அதை எவ்வாறு சமுதாய வளர்ச்சிக்கும், மார்க்க வளர்ச்சிக்கும் பயன்படுத்தலாம் என்று ஆமை வேகத்தில் அறிந்துகொண்டதன் பின்தான் ஆடியோ, வீடியோ, சி.டி, டி.வி.டி என பயன்படுத்தத் தொடங்கியிருக்கிறார்கள். திருக்குர்ஆனையும், நபிகளாரின் போதனைகளும் ஆரம்பகாலத்திலேயே மொழியாக்கம் செய்ய மறந்துவிட்டனர். மாறாக முன்னோர்களின் கட்டுக்கதைகளை கையிலெடுத்துக்கொண்டு இதுதான் மார்க்கம் என்று பிரச்சாரங்கள் செய்ய ஆரம்பித்துவிட்டதால் இஸ்லாம் அதன் தூயவடிவில் பலருக்கு கிடைக்காமல் சென்றுவிட்டது. இவ்வகையான முன்னோர்களின் திரிபு பெற்ற நூல்கள், பிரச்சாரங்கள் மீடியாவில் சரிகட்டவியலாத பின்னடைவை ஏற்படுத்திவிட்டன. முஸ்லிம்கள் கல்வியில் ஆர்வம் காட்டாதது, புதிய கண்டுபிடிப்புகளை உடனே ஏற்க மறுத்தது, குர்ஆன், ஹதீஸ்களை தெளிவுபடுத்த மறந்தது, மார்க்கப் பிரச்சாரங்களுக்கு முக்கியத்துவம் கொடுத்ததில் பாதியேனும் சமுதாய வளர்ச்சிக்குக் கொடுக்காதது, தான் உண்டு தன் வேலையுண்டு என்ற பிற்போக்கு மனப்பான்மை என்று முஸ்லிம்கள் மீடியாவில் பின்தங்கிப்போனதன் காரணங்களை அடுக்கிக்கொண்டே செல்லலாம். பொதுவாக முஸ்லிம்கள் ஊடகங்களில் பின் தங்கியிருப்பது அனைவரும் ஏற்றாக வேண்டிய கூற்று. எனவே இதை விரிவாக அலசுவதை விடுத்து ஊடகங்களில் நாம் எவ்வாறு முன்னேறலாம் என்பதை ஆய்வு செய்வோம். 3) முஸ்லிம்கள் மீடியாக்களை எவ்வாறு பயன்படுத்தலாம்? கல்வியை மார்க்கக் கல்வி, உலகக் கல்வி என்று பிரிக்காமல் இரண்டும் இணைந்து கிடைக்கப் பாடுபடவேண்டும். கல்வியில் பின்தங்கியதால் மீடியாவில் மட்மல்லாது அரசு வேலைவாய்ப்பு, அரசியல் போன்றவற்றிலும் நாம் பின்னுக்குத் தள்ளப்பட்டுவிட்டோம். மீடியாவில் முஸ்லிம்கள் முன்னேறுவதற்கு கல்வியில் முன்னேற்றம் மிகஅவசியம். இதழியல் மற்றும் மொழியியல் முன்னேற்றம். பட்டப் படிப்புகளில் இதழியலும் ஒரு பிரிவு. இதில் முஸ்லிம்கள் ஆர்வம் செலுத்திப் படித்து திறமையான எழுத்தாளர்களாக மாறவேண்டும். மீடியாவில் நம் சமுதாயம் முன்னேற திறமையான எழுத்தாளர்கள் பலர் உருவாக (உருவாக்க) வேண்டும். அதன் மூலமாக கணிசமான முறையில் முஸ்லிம் சமுதாயமும், இஸ்லாமும் ஊடகங்களில் வெற்றியைக் காணும். தொலைக்காட்சி சேனல்கள் மற்றும் வானொலி அலைவரிசைகள். பி.பி.ஸி மற்றும் சி.என்.என் போன்ற முஸ்லிம்களுக்கு எதிரான ஊடகங்கள் உலக அரங்கில் அதிகமானோரால் முஸ்லிம்கள் உட்பட கவரப்படுவதற்குக் காரணம் அவை அறிவியல் செய்திகளை ஆய்வுசெய்து தருகின்றன, மருத்துவச் செய்திகள் மற்றும் கல்வி, வேலைவாய்ப்பு போன்றவைகளுக்கு முக்கியத்துவம் கொடுத்தும் நிகழ்ச்சிகளை ஒளிபரப்பு செய்வதேயாகும். இத்தனை காலம் கழிந்து டாண் மியூசிக் சேனலில் தமிழில் இஸ்லாமியர்களின் நிகழ்ச்சி தினமும் ஒரு மணிநேரம் ஒளிபரப்பாகின்றது என்பது வியப்புக்குரிய செய்தி. அத்தகைய சேனல்களும் முஸ்லிம்களுக்குச் சொந்தமா? எனில் அதுவும் இல்லை. ஆடல், பாடல், இசை, பொழுதுபோக்கு என்று எடுத்துக்கொண்டால் எண்ணற்ற தொலைக்காட்சி மற்றும் வானொலி அலைவரிசைகள். இத்தகைய ஊடகத்தை முஸ்லிம்கள் பயன்படுத்த முன்வரவேண்டும். இஸ்லாத்தை எத்திவைப்பதோடல்லாமல் முஸ்லிம் சமுதாயம் எதிர்கொண்டிருக்கும் பிரச்சனைகள், சமுதாய வளர்ச்சி, சேவை போன்ற நல்ல நோக்கங்களுக்கு இத்தகைய ஊடகங்களில் சரித்திரம் படைக்கவேண்டும். தொலைக்காட்சி, திரைப்படம், குறும்படம் (Documentery) என்று போனால் இசை, ஆடல், பாடல், கவர்ச்சி மற்றும் கமர்ஷியல் இல்லாமல் முடியுமா? என்று கேள்வியெழுப்பிக் கொண்டிருக்காமல் இஸ்லாத்தின் வட்டத்திற்குள் இருந்துகொண்டு இத்தகைய ஊடகங்களை எப்படிப் பயன்படுத்தலாம் என்பதைச் சிந்தித்துப் பயன்படுத்த முன்வர வேண்டும். தனிநபர் பிரச்சாரங்கள் , மேடை நாடகங்கள், கருத்தரங்குகள், ஜும்மாப் பேருரைகள். பொழுதுபோக்கிற்காக எத்தனையோ அம்சங்கள் வந்துவிட்டன. ஆனால் பொழுதுபோக்கிலும் உபயோகமுள்ள ஒரு கருத்தை வலியுறுத்தி பிரச்சாரங்கள், மேடை நாடகங்கள், கருத்தரங்குகள் நடத்துதல் அவசியம். இவ்வாறான நிகழ்ச்சிகள் மூலமாகவும் மீடியாவின் கவனத்தை திசைதிருப்ப முடியும். மார்க்கப் பிரச்சாரங்கள், தொழுகை, இபாதத் போன்றவற்றிற்கு மட்டும் முஸ்லிம்கள் ஒன்று திரளக்கூடியவர்களாக இருந்த நிலை மாறி பாபர் மசூதி பிரச்சனை, வாழ்வுரிமை மாநாடுகள், அரசியல் மேடைகள், மதமாற்ற தடைச் சட்டம், லாட்டரி ஒழிப்பு போன்ற பிரச்சனைகளுக்கும் தற்போது ஒன்று குழுமக் கூடியவர்களாக இருக்கின்றார்கள். எனினும் மீடியாவில் நாம் சொல்லக்கூடிய அளவில் முன்னேற்றம் கண்டுவிடவில்லை. எனவே நவீன மீடியாக்களைப் பயன்படுத்தி காலத்திற்கேற்றாற் போல செய்திகளை மக்களுக்குக் கொண்டுசெல்ல வேண்டும். இணையம் ( Internet). எந்த ஒரு சமுதாயமும் தன் உள்ளத்திலுள்ள (போக்குகளை) மாற்றிக் கொள்ளாத வரையில், அல்லாஹ் அவர்களுக்கு வழங்கிய அருட்கொடைகளை மாற்றிவிடுவதில்லை – நிச்சயமாக அல்லாஹ் (எல்லாவற்றையும்) செவியுறுபவனாகவும், (யாவற்றையும்) நன்கறிபவனாகவும் இருக்கின்றான். (அல்-குர்ஆன் 8:53) எல்லாம் வல்ல அல்லாஹ் தூய இஸ்லாத்தையும், அதைப் பின்பற்றும் முஸ்லிம்களையும் மீடியாவில் மட்டுமல்லாது எல்லாத் துறைகளிலும் முன்னேற்றம் அடையச் செய்வானாக. – ஆமீன். Share this:FacebookEmailTumblrPrintRedditTwitterGoogleLinkedInLike this:Like ஏற்றப்படுகின்றது... பிரிவுகள்:முஸ்லிம்களும் ஊடகங்களும் Tags: ஃபாரம், அணுஆயுதம், அமெரிக்கா, அரசியல், அரசு நிர்வாகம், அரசு வலைவாய்ப்பு, அரபி சேனல், அரபி மொழி, அறிவியல், அலைவரிசைகள், அல் ஜஸீரா, அல்குர்ஆன், அல்லாஹ், ஆங்கிலம், ஆடியோ, ஆன்லைன், ஆய்வு, இ மெயில், இணையம், இண்டர்நெட், இதழியல், இதழியல்கள், இபாதத், இராணுவத்தினர், இராணுவம், இஸ்ரேல், இஸ்லாம், ஈராக் போர், உலகக் கல்வி, ஊடகங்களும், ஊடகத்துறை, ஊடகம், ஒற்றுமை, கட்டுரை, கணினி, கணிப்பொறி, கண்டுபிடிப்பு, கமர்ஷியல், கம்ப்யூட்டர், கருத்தரங்குகள், கற்பழிப்பு, கற்பழிப்புகள், கல்வி, கல்விக்கூடம், காம், காவல் துறை, குஜராத், குத்பா, குர்ஆன், குறும்படங்கள், குறும்படம், கைது, சமுதாய மக்கள், சமுதாயம், சரித்திரம், சாஃப்ட்வேர், சாட்டிங், சி.என்.என், சி.டி, சூழ்ச்சி, செய்திகள், சேனல்கள், ஜனசக்தி, ஜும்மாப் பேருரைகள், டாட்காம், டி.வி., டி.வி.டி, டிவிபர்தா, டேட்டிங், டொனால்ட் ரம்ஸ் பெல்ட், தகவல் தொடர்பு, தனிநபர் பிரச்சாரங்கள், தனிநபர் பிரச்சாரம், தினசரி, தியாகங்கள், திருமணங்கள், திரைப்படங்கள், திரைப்படம், தீவிரவாதிகள், துறை, தொலைக்காட்சி, தொலைக்காட்சி சேனல்கள், தொழுகை, நன்றி, நபி ஸல், நபி(ஸல்), பட்டப் படிப்பு, பத்திரிக்கை, பள்ளி, பாபர் மசூதி பிரச்சனை, பாலஸ்தீன், பி.பி.ஸி, பிரச்சாரம், பிரிட்டன், பிரிட்டிஷ், பிளாக், புகைப்படம், பெட்ரோல், பேருரைகள், பொழுதுபோக்கு, போர்கள், மதமாற்ற தடைச் சட்டம், மருத்துவச் செய்திகள், மருத்துவம், மாதஇதழ்கள், மாநாடுகள், மார்க்கக் கல்வி, மாலிக் கான், மீடியா, முன்னேற்றம், முஸ்லிம்களுக்கு, முஸ்லிம்களும், முஸ்லிம்களும் ஊடகங்களும், மென்பெருட்கள், மேடை நாடகங்கள், மேடைகள், மொழியியல், லாட்டரி ஒழிப்பு, வன்முறை, வரலாறு, வரலாறுகள், வானொலி, வாரஇதழ்கள், வாழ்க்கை முறை, வாழ்வுரிமை, விஞ்ஞானம், வீடியோ, வீடியோ கான்ஃபிரன்சிங், வெப்காம், வேலைவாய்ப்பு, ஷரீயத் சட்டங்கள், ஹதீஸ், ஹராம், ஹார்ட் வேர், BBC, CD.DVD, CNN, Documentery, Documentery Films, Internet, Journalism, Mass-Media முஸ்லிம், Media. MUSLIM AND MEDIA, TV, Veto Power, Visual Media மின்னலில் இருந்து மின்சாரம்! Top Posts சிறுநீரகக் கல்லுக்கு தீர்வு ரூ10 செலவில் Kidney Stone (Nephrolithiasis) இயற்கை வைத்தியம் அம்மாவாகும் பெண்களுக்கு.. அன்பான வழிகாட்டி! - Dr.ஞானசெளந்தரி, Dr.ஸ்ரீகலா பிரசாத் அல்லாஹ்வின் திருநாமங்கள் 99 Names of Allah Asma ul Husna வாய்ப் புண் Oral Ulcer வீட்டு வைத்தியம் - அபூஸாலிஹா 30 நாட்களுக்கும் தினம் ஒரு கலந்த சாதம் - சமையல் திலகம் ரேவதி சண்முகம் அட்டகாசமான சுவையில் 30 நாள்... 30 மசாலா குருமா! - ரேவதி சண்முகம் 30 வகை வாழை சமையல் - பொரியல் முதல் போண்டா வரை... சூப் முதல் கேக் வரை... தலைமுடி பிரச்சனையும் மருத்துவமும் பகுதி-04 டாக்டரிடம் கேளுங்கள் - மனவளர்ச்சி, குடும்பக் கட்டுப்பாடு, நகம் கடிக்கும் பழக்கத்தால், அபார்ஷன், காது கேட்கும் திறன், விரை வீக்கம் PART-5 கிராமத்து கைமணம்! மரவள்ளிக் கிழங்கு புட்டு, தட்டைப் பயிறு அடை,கருப்பட்டி பணியாரம், உளுந்து பலகாரம் - ரேவதி சண்முகம் Dr.ஷேக் அலாவுதீன் அண்ணல் நபி (ஸல்) அபுல் அமீன் நாகூர் இல் அறம் இஸ்லாம் கட்டுரைகள் கணினி கல்வி & வேலை கவிதைகள் கவியன்பன் கலாம் அதிராம்பட்டினம் சமையல் சிரிக்க சிறார்கள் டாக்டரிடம் கேளுங்கள் தகவல் களஞ்சியம் துஆ தெரெஸா.ஆர்.கே தொழுகை நோன்பு பி. எம். கமால் கடையநல்லூர் பெற்றோர் பொருளியல் மகளீர் மருத்துவம் முல்லா நஸ்ருதீன் யாசர் அரஃபாத் வரலாறு வலிமார்கள் விங்ஞான புதுமைகள் ஸுன்னத் வல் ஜமாஅத் ஒக்ரோபர் 2010
https://azeezahmed.wordpress.com/2010/10/20/mu-2/
2017-01-20T11:57:56Z
65
உக்ரைனில் உள்ள சொகுசு ஓட்டலில் தீ: 8 பேர் பலி | TAMIL LIVE NEWS Home உலகம் உக்ரைனில் உள்ள சொகுசு ஓட்டலில் தீ: 8 பேர் பலி உக்ரைனில் உள்ள சொகுசு ஓட்டலில் தீ: 8 பேர் பலி உக்ரைனில் உள்ள சொகுசு ஓட்டல் ஒன்றில் ஏற்பட்ட தீவிபத்தில் 8 பேர் உயிரிழந்ததாக தகவல் வெளியாகியுள்ளது. அந்நாட்டின் தென் பகுதியில் உள்ள ஒடேசா என்ற நகரில் ‘டோக்கியோ ஸ்டார்’ என்ற ஓட்டல் உள்ளது. சுமார் 273 அறைகள் கொண்ட இந்த ஓட்டலில் நேற்று நள்ளிரவு திடீரென, பயங்கர தீவிபத்து ஏற்பட்டது. தகவல் அறிந்து அங்கு சென்ற தீயணைப்பு துறையினர் சுமார் 3 மணி நேரம் போராடி கொளுந்துவிட்டு எரிந்த தீயை கட்டுக்குள் கொண்டு வந்தனர். இந்த கோர தீவிபத்தில் 8 பேர் உயிரிழந்ததாகவும், மேலும் அங்கு தங்கியிருந்த 10க்கு மேற்பட்டோர் காயமடைந்ததாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனிடையே, ஓட்டலில் தங்கியிருந்தவர்கள் எத்தனை பேர், தீவிபத்து ஏற்பட்டதற்கான காரணம் என்ன, எங்கிருந்து தீப்பற்றியது உள்ளிட்ட விவரங்கள் குறித்து போலீசார் விசாரணையை முடுக்கி விட்டுள்ளனர். ukrein hotel fire# hotel fire# 8 peoples died in hotel fire at ukrein# tamil live news# live news
https://www.tamillive.news/2019/08/8.html
2020-02-28T09:53:36Z
66
திருமாவளவனின் இந்து விரோத பேச்சைக் கண்டிக்கிறோம்-இராம.கோபாலன் - இந்துமுன்னணி ← தமிழகத்தில் இந்து எழுச்சி நாள் காவல்துறை அதிகாரி திரு. பெரிய பாண்டியன் அவர்களுக்கு இதயபூர்வமான அஞ்சலி – வீரத்துறவி →
http://hindumunnani.org.in/news/%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%B3%E0%AE%B5%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%87%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%8B/
2018-06-23T12:01:51Z
67
ரஹமத் பாத்திமா: நாமும் நமது மரணமும் மகத்தான ஆற்றல்கள் நிறைந்த அல்லாஹ் தன் திருமறையில் கூறுகிறான்: 'நீங்கள் எங்கிருந்த போதும் உங்களை மரணம் அடையும். உறுதியான கோட்டைகளில் நீங்கள் இருந்தாலும் சரியே! (அல்குர்ஆன் 4: 78) அண்ணல் நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள்: உங்களில் மரணம் நெருங்கி விட்டவருக்கு 'லா இலாஹ இல்லல்லாஹூ'என்ற திருக்கலிமாவைச் சொல்லிக் கொடுங்கள்.(அறிவிப்பவர்:அபூஸயீத் அல் குத்ரி (ரலி) முஸ்லீம் 1672) உண்மையில் 'இஸ்ராயில்' என்ற பெயரில் ஒரு மலக்கு இருப்பதாக திருக்குர்ஆனிலோ அல்லது ஆதாரப்பூர்வமான நபிமொழிகளிலோ எந்தக் குறிப்பையும் சான்றையும் காண முடியவில்லை. உண்மையில் ஒரே ஒரு மலக்கு தான் உலகம் முழுவதும் உள்ள அனைவரின் உயிரையும் கைப்பற்றுகிறார் என்று கூறுவதற்கும் மார்க்கத்தில் எந்த ஆதாரப்பூர்வமான சான்றையும் காண முடியவில்லை. மலக்குல் மவ்த் ஒருவர் தான் என்பதையும் அவர் பெயர் இஸ்ராயில் ' என்பதையும் இஸ்லாம் மறுக்கிறது. மறைவான ஞானங்களின் நுண்ணறிவாளனாகிய அல்லாஹ் கூறுகின்றான்: உம்முஸலமா(ரலி) அவர்கள் கூறியதாவது: (என் முதல் கணவர்) அபூஸலமாவின் (இறுதி நாளில்) அவரது பார்வை நிலைகுத்தி நின்றபோது அல்லாஹ்வின் தூதர்(ஸல்) அவர்கள் வந்து அவருடைய கண்களை மூடி விட்டார்கள். பிறகு உயிர் கைப்பற்றப்படும் போது பார்வை அதைப்பின் தொடர்கிறது. என்று கூறினார்கள். (ஆகவே மரணமடைந்து விட்டவரின் கண்களை மூடி விடுங்கள். அப்போது அபூஸலமாவின் குடும்பத்தார் சப்தமிட்டு (புலம்பி) அழுதனர்.அல்லாஹ்வின் தூதர்(ஸல்) அவர்கள் உங்களுக்காக நீங்கள் நல்லதைத் தவிர வேறெதையும் வேண்டாதீர்கள். ஏனெனில் நீங்கள் சொல்வதற்கு வானவர்கள் 'ஆமின்' என்று கூறுகின்றனர் (மேலும் அபூஸலமா(ரலி) அவர்களுக்காக பிரார்த்தித்தார்கள்) (முஸ்லீம் 1678) நல்லோராக இருக்கும் நிலையில் அவர்களின் உயிர்களை வானவர்கள் கைப்பற்றி, 'உங்கள் மீது ஸலாம் உண்டாகட்டும்! நீங்கள் செய்தவற்றின் காரணமாக சொர்க்கத்தில் நுழையுங்கள்! என்று கூறுவார்கள் (அல்குர்ஆன்: 16:32) Posted by Fathima at 2:47 AM
http://mfathima.blogspot.com/2011/06/blog-post_24.html
2018-09-24T18:21:38Z
68
ஓட்டுநரின் தூக்கத்தை எச்சரிக்கும் ஸ்மார்ட் கண்ணாடி!- Dinamani ஓட்டுநரின் தூக்கத்தை எச்சரிக்கும் ஸ்மார்ட் கண்ணாடி! Published on : 15th January 2019 09:59 AM | அ+அ அ- | எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்! நொடிப்பொழுதில் நடந்துவிடுவது சாலை விபத்து. ஆனால், படுகாயமடைபவர்களின் வாழ்வை அந்த விபத்து பின்னுக்கு தள்ளிவிடுகிறது. இந்தியாவில் தான் அதிகமான சாலை விபத்துகள் ஏற்படுகின்றன என புள்ளி விவரங்கள் தெரிவிக்கின்றன. மது அருந்திவிட்டு வாகனம் ஓட்டியது, வேகமாக ஓட்டியது போன்ற காரணங்கள்தான் பெரும்பாலான விபத்துகளுக்கு கூறப்படுகின்றன. இதற்கு இணையான ஒரு காரணமும் உண்டு. அதுதான் தூக்க நிலையில் வாகனம் ஓட்டுவது. அகத்தின் அழகு முகத்தில் தெரியும் என்பதைப்போல், உடலின் சோர்வு கண்களில் தெரிந்துவிடும். கண் அசரும் நொடியில் ஏற்படும் சாலை விபத்தும், குடிபோதையில் ஏற்படும் சாலை விபத்தும் ஒரே மாதிரியாக நிகழும் என ஆய்வுகள் கூறுகின்றன. இந்தப் பிரச்னைக்கு பிரான்ûஸச் சேர்ந்த "எல்லைஸ்' என்ற நிறுவனம் "ஸ்மார்ட் மூக்குக் கண்ணாடி' மூலம் தீர்வு கண்டுள்ளது. ஓட்டுநர்கள் இந்த மூக்குக் கண்ணாடியை அணிந்து வாகனம் ஓட்டினால், தூக்கமோ அல்லது சோர்வோ இருந்தால் இந்தக் கண்ணாடி துல்லியமாக கண்காணித்து எச்சரிக்கும். இந்தக் கண்ணாடியில் உள்ள 15 வகையிலான சென்சார்கள் ஓட்டுநர்களின் தலை அசைவு, கண் அசைவு, ஏன் கொட்டாவியைக் கூட கணக்கிட்டு ஓட்டுநர்களின் நிலையை எச்சரிக்கும். ஓட்டுநர்களின் உடல்நிலையை கண்களின் அசைவு மூலம் கண்காணித்து கண்ணுக்கு அருகே உள்ள சென்சார் மூலம் சிறு ஃபிலாஷ் லைட் அல்லது ஒலி மூலம் எச்சரிக்கும் வகையில் இந்தக் கண்ணாடி உருவாக்கப்பட்டுள்ளது. தூங்கும் ஓட்டுநர்களைக் கண்காணிக்க தற்போது சந்தையில் உள்ள கருவிகள், ஓட்டுநருக்கு எதிரே பொருத்தும் வகையிலும் அல்லது கையில் அணிந்து ஓட்டக் கூடியதாகவும் உள்ளன. ஆனால், மூக்குக் கண்ணாடியைப் போல் அணிந்து ஓட்டக் கூடிய இந்த ஸ்மார்ட் எல்லைஸ் கண்ணாடியின் விலை சுமார் ரூ. 17 ஆயிரமாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. நீண்ட தூரம் வாகனம் ஓட்டுபவர்களும், வயதான வாகன ஓட்டிகளுக்கும் இந்த ஸ்மார்ட் கண்ணாடி உயிர்காப்பானாக திகழும் என்பதில் சந்தேகமில்லை.
https://www.dinamani.com/weekly-supplements/ilaignarmani/2019/jan/15/%E0%AE%93%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81%E0%AE%A8%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%A4%E0%AF%82%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%88-%E0%AE%8E%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%A3%E0%AE%BE%E0%AE%9F%E0%AE%BF-3077461.html
2019-06-17T12:51:32Z
69
கவிப்புயல் இனியவன்: பூவைப்போல் காதலும் .... போராடி பூக்கும் ... ஒரு நொடியில் கசங்கும் .....!!! கண்ணீர் மையாகவும் .... வலிகள் எழுத்து கருவியாகவும் .... பூத்திருந்த காதல் .... உத்திர தொடங்கிவிட்டது .... உதிர்ந்திருந்த கனவு ... தளிர் விடுகிறது ....!!! கே இனியவன் - கஸல் 110
http://iniyavankavithai.blogspot.com/2015/12/blog-post_88.html
2017-08-16T15:07:49Z
70
எடோஸ் மஃ௩ பிழையெர்ஸ் & ஐபோட்ஸ் விலை 18 Jan 2020 அன்று India உள்ள பட்டியல் | PriceDekho.com எடோஸ் மஃ௩ பிழையெர்ஸ் & ஐபோட்ஸ் India விலை India2020உள்ள எடோஸ் மஃ௩ பிழையெர்ஸ் & ஐபோட்ஸ் விலை பட்டியல் காண்க மேம்படுத்தப்பட்டது எடோஸ் மஃ௩ பிழையெர்ஸ் & ஐபோட்ஸ் விலை India உள்ள 18 January 2020 போன்று. விலை பட்டியல் ஆன்லைன் ஷாப்பிங் 1 மொத்தம் எடோஸ் மஃ௩ பிழையெர்ஸ் & ஐபோட்ஸ் அடங்கும். பொருள் விவரக்குறிப்பீடுகள், முக்கிய அம்சங்கள், படங்கள், மதிப்பீடுகள் & மேலும் இணைந்து India மிகவும் குறைந்த விலை கண்டுபிடிக்க. இந்தப் பிரிவில் மிகவும் பிரபலமான தயாரிப்பு எடோஸ் எட் 011 போரட்டப்பிலே ப்ளூடூத் ஸ்பீக்கர் மஃ௩ பிளேயர் வைட் ஆகும். குறைந்த விலை எளிதாக விலை ஒப்பிட்டுப் Flipkart, Naaptol, Snapdeal, Homeshop18, Indiatimes போன்ற அனைத்து முக்கிய ஆன்லைன் கடைகள் பெறப்படும். க்கான விலை ரேஞ்ச் எடோஸ் மஃ௩ பிழையெர்ஸ் & ஐபோட்ஸ் விலை எடோஸ் மஃ௩ பிழையெர்ஸ் & ஐபோட்ஸ் பற்றி சந்தையில் வழங்கப்படுகிறது பொருட்கள் பேச போது வேறுபடுகின்றன. மிகவும் விலையுயர்ந்த தயாரிப்பு எடோஸ் எட் 011 போரட்டப்பிலே ப்ளூடூத் ஸ்பீக்கர் மஃ௩ பிளேயர் வைட் Rs. 599 விலை நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இந்த மாறாக, குறைந்த கட்டணம் தயாரிப்பு கிடைக்கக்கூடிய எடோஸ் எட் 011 போரட்டப்பிலே ப்ளூடூத் ஸ்பீக்கர் மஃ௩ பிளேயர் வைட் Rs.599 உள்ளது. விலை இந்த மாறுபாடு தேர்ந்தெடுக்க பிரீமியம் பொருட்கள் ஆன்லைன் வாங்குபவர்கள் மலிவு வரம்பில் கொடுக்கிறது. ஆன்லைன் விலைகளை Mumbai, New Delhi, Bangalore, Chennai, Pune, Kolkata, Hyderabad, Jaipur, Chandigarh, Ahmedabad, NCR ஆன்லைன் பர்சேஸ்களில் போன்ற அனைத்து முக்கிய நகரங்களில் செல்லுபடியாகும் எடோஸ் எட் 011 போரட்டப்பிலே � Rs. 599 சிறந்த 10 Edox மஃ௩ பிழையெர்ஸ் & ஐபோட்ஸ் லேட்டஸ்ட் Edox மஃ௩ பிழையெர்ஸ் & ஐபோட்ஸ் - ரேச்சர்ஜ் தடவை 1 hr
https://www.pricedekho.com/ta/mp3-players-ipods/edox+mp3-players-ipods-price-list.html
2020-01-18T12:55:25Z
71
வளர்இளம் பருவத்து மாணவர் | Kalvisolai | No 1 Educational Website in Tamil Nadu Category Archives: வளர்இளம் பருவத்து மாணவர் By kalvisolai on December 27, 2011 | 5 Comments இந்த மாணவர்கள் அனைவரும் 14 வயதுக்கு மேற்பட்டவர்கள். இவர்களைக் குழந்தைத் தொழில் ஒழிப்பு சட்டத்தின்கீழ் கட்டுப்படுத்த வழியில்லை. தனியார் பள்ளிகளைப் போல, ஒரு நாள் விடுப்பு எடுத்தாலும் “அப்பா-அம்மாவை அழைத்து வா‘ என்று கண்டிப்புக் காட்டவும் முடியாது. ஏனென்றால், இந்த மாணவர்கள் ஒரேயடியாகப் பள்ளிக்கு வராமல் நின்றுவிடுவார்கள். அரசுப் பள்ளியில் மாணவர் எண்ணிக்கையை குறையாமல் பாதுகாக்க வேண்டிய நிர்பந்தமும் தலைமையாசிரியர்களுக்கு இருக்கிறது. இந்த மாணவர்கள் உழைப்பது சரிதான். ஆனால், அந்த ஊதியத்தை என்ன செய்கிறார்கள் என்பதுதான் அதிர்ச்சி அளிப்பதாக இருந்தது. ஒவ்வொரு கல்யாணத்திலும் குறைந்தது ரூ. 200 ஊதியமும் நல்ல உணவும் கிடைக்கிறது. சில பெரிய வீட்டுத் திருமணங்கள் என்றால் டிப்ஸ் என்ற பெயரில் மேலும் சில நூறு ரூபாய்கள் கிடைக்கும்.இவை அனைத்தையும் இவர்கள் சினிமா பார்க்கவும், புகை, மற்றும் மதுபானத்துக்குச் செலவழிப்பது பாதி என்றால், பாதிப் பணம் இவர்களது செல்போன்களுக்கு “டாப்-அப்‘ செய்வதிலும், தங்கள் சக மாணவிகளுடன் உரையாடுவதற்காக அவர்களது செல்போனுக்கு “டாப்-அப்‘ செய்வதிலும்தான் செலவாகிறது என்பது மாணவர்களிடம் நடத்திய விசாரணையில் தெரியவந்துள்ளது. Posted in: வளர்இளம் பருவத்து மாணவர்
https://kalvisolai.wordpress.com/category/%E0%AE%B5%E0%AE%B3%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%87%E0%AE%B3%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%B0%E0%AF%81%E0%AE%B5%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%A3%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%8D/
2019-12-16T07:29:56Z
72
ஊடலால் பிரியத்துடிக்கிறதம்பதியராய் தண்டவாளங்கள் அருகருகேகிடைத்த உலோகத் துண்டைகாந்தமாக்கும் ஆர்வத்தில் சேரிச் சிறுவன்ஒற்றை தண்டவாளத்தில்நாற்காலியிலமரும் முதலாளியாய்அமர்கிறது உலோகத் துண்டுகாலடியில் எடுபிடி போல் சிறுவனின்ஆவலையும் காத்திருப்பையும்அருகருகே அமர்த்திக் கொண்டுதூரத்துச் சீழ்க்கையொலியில்பரபரக்கும் பிஞ்சு மனதின் ஏக்கமறியாதுஅனைத்தின் மீதும் ஏறியிறங்கிக்கடக்கிறது ஓர் புகைவண்டி. குறிப்பு: இக்கவிதையை வெளியிட்ட வல்லமை(12-10-12) மின்னிதழுக்கு நன்றி. பட உதவி: http://www.thehindu.com/multimedia/dynamic/01114/SA15_TRAIN_GID534V_1114343e.jpg கவிதை, நினைத்தறியாத் தளத்தைப் பதிவு செய்கிறது.//தூரத்துச் சீழ்க்கையொலியில்பரபரக்கும் பிஞ்சு மனதின் ஏக்கமறியாதுஅனைத்தின் மீதும் ஏறியிறங்கிக்கடக்கிறது ஓர் புகைவண்டி.//அருமையான வரிகள். தொடருங்கள் ! October 19, 2012 at 7:24 PM வருகைக்கும் வாழ்த்துக்கும் நன்றி நண்பா ! October 22, 2012 at 9:41 PM கவிதை நன்றாக இருக்கிறது, வாழ்த்துக்கள்! தாங்கள் கவிதைகளை வாசித்து சிலாகிப்பது மிக்க மகிழ்வையளிக்கிறது. இப்போது அதிகம் எழுதாமல் இருப்பது குறித்து வருந்தத் தோன்றுகிறது, இப்படி எழுத்தை தொடரும் ஓர் அன்பி இருப்பது தெரிகையில். December 8, 2012 at 7:33 AM ஒளியால் செய்த சிறை
http://varunanpakkam.blogspot.com/2012/10/blog-post_14.html
2017-06-23T19:00:39Z
73
உடல் பருமனுக்கும், புற்றுநோய்க்கும் உள்ள தொடர்பு என்ன? - BBC News தமிழ் https://www.bbc.com/tamil/science-46246580 இந்நிலையில், உடல்பருமன் அதிகமுள்ளவர்களின் கொழுப்பு எவ்வாறு புற்றுநோய் எதிர்ப்பு அணுக்களின் செயல்பாட்டை பாதிக்கிறது என்பதை டிரினிட்டி கல்லூரி விஞ்ஞானிகள் 'நேச்சர் இம்முனோலஜி' என்ற சஞ்சிகையில் விளக்கியுள்ளனர். 'கொஞ்சம் உடல் எடையை குறையுங்கள்' எதனால் உண்டாகிறது? மகாராஷ்டிரா சாதிய வன்முறை வழக்கு: தெலுங்கு கவிஞர் வரவர ராவ் மீண்டும் கைது "சௌதி இளவரசர் சல்மான் பத்திரிகையாளர் கஷோக்ஜியை கொல்ல உத்தரவிட்டார்": அமெரிக்கா
https://www.bbc.com/tamil/science-46246580
2019-05-27T04:04:59Z
74
`இத தான் நாங்க பயன்படுத்துகிறோம்' - திண்டுக்கல் சீனிவாசனை கலங்க வைத்த பெண்மணி! | Dindigul Seenivasan drinks salt water `இத தான் நாங்க பயன்படுத்துகிறோம்' - திண்டுக்கல் சீனிவாசனை கலங்க வைத்த பெண்மணி! திண்டுக்கல்லில் இருந்து கன்னிவாடிக்கு, கொட்டப்பட்டி வழியாக புதிய பேருந்து இன்று முதல் இயக்கப்படுகிறது. இதற்கான விழா கொட்டப்பட்டி கிராமத்தில் நடைபெற்றது. அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் கலந்துகொண்டு கொடியசைத்து பேருந்தை தொடங்கி வைத்தார். நிகழ்ச்சியில் மாவட்ட ஆட்சியர் டாக்டர் வினய், திண்டுக்கல் அரசு கோட்ட அதிகாரிகள் பங்கேற்றனர். துவக்க விழா முடிந்தவுடன் கிராம மக்கள் அமைச்சரை முற்றுகையிட்டனர். ``எங்கள் கிராமத்துக்கு குடிநீர் பிரச்னை பெரும் பிரச்னையாக இருக்கிறது. காவிரி கூட்டுக் குடிநீர் திட்டத்திலிருந்து இரண்டு மாதத்துக்கு ஒருமுறைதான் தண்ணீர் கொடுக்கிறார்கள். தற்போது தண்ணீர் வந்து ஒரு மாதம் ஆகிறது. 15 நாள்களுக்கு ஒருமுறை ஊராட்சி நிர்வாகம் தண்ணீரைக் கொடுக்கிறது. அந்தத் தண்ணீர் வாயில் கூட வைக்க முடியாது. உப்பாக இருக்கிறது. எனவே, தற்போது ஒரு குடம் 15 ரூபாய் விலை கொடுத்து வாங்கிப் பயன்படுத்துகிறோம். எங்கள் பகுதியில் உள்ள நிலத்தடி நீர் மிகவும் உப்புத் தன்மை வாய்ந்ததாக இருக்கிறது. எனவே, நிலத்தடி நீரைப் பயன்படுத்த முடியவில்லை. கூட்டுக்குடிநீர் திட்டம் மூலமாகக் கொடுக்கும் தண்ணீராவது முறையாகக் கிடைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்'' எனக் கேட்டார்கள். மனுவையும் கொடுத்தார்கள். மனுவை வாங்கிய அமைச்சர் அதைக் கவனமாகப் படித்துப் பார்த்தார். அப்போது ஒரு பெண்மணி, ``எங்கள் ஊர் தண்ணீரைக் குடிக்கவே முடியாது குடித்துப் பாருங்கள். இந்த தண்ணீரை தான் நாங்கள் தினந்தோறும் பயன்படுத்துகிறோம்'' எனக் கொடுத்தார். அதை வாங்கி கொஞ்சம் குடித்தார் அமைச்சர். ஆனால் அதிக உப்பு காரணமாக குடித்த தண்ணீரைத் துப்பி விட்டார். இதைச் சிலர் புகைப்படம் எடுத்ததைப் பார்த்ததும் டென்ஷனான அமைச்சர், ``இதையெல்லாம் போய் படம் எடுக்கலாமா'' எனச் சத்தம் போட்டுவிட்டு ``உங்களுக்குத் தண்ணீர் கிடைக்க விரைவில் ஏற்பாடு செய்கிறேன்" எனச் சொல்லிவிட்டு இடத்தை விட்டுக் கிளம்பி விட்டார். ``ஒரு சொட்டு தண்ணியைக் கூட அமைச்சரால் குடிக்க முடியல.. ஆனா இதைத்தான் நாங்க தினமும் குடிக்கிறோம்" எனச் சிலர் வேதனையில் குமுறினார்கள். அமைச்சரிடம் இப்படி நடந்துக்கலாமா? என உள்ளூர் நிர்வாகிகள் கிராம மக்களிடம் எரிச்சலைக் காட்டினார்கள்.
https://www.vikatan.com/news/local-bodies/151160-dindigul-seenivasan-drinks-salt-water
2019-10-17T12:49:02Z
75
| ஜலகண்டாபுரத்தில் மாணவி மாயம் Dinamalar ஜலகண்டாபுரத்தில் மாணவி மாயம் ஓமலூர்: தேர்வு எழுத சென்ற கல்லூரி மாணவி, கடத்தப்பட்டதாக அளித்த புகாரையடுத்து போலீசார் தேடி வருகின்றனர். ஜலகண்டாபுரம் அருகே, சூரப்பள்ளியை சேர்ந்தவர் மணிமேகலை, 36. இவரது, 17 வயது மகள், சேலத்தில் உள்ள தனியார் கல்லூரியில் பி.எஸ்.சி.,முதலாமாண்டு படித்து வருகிறார். கடந்த, 29ல், கல்லூரியில் தேர்வு எழுத சென்ற மகளை காணவில்லை என்றும், விசாரித்த போது பக்கத்து வீட்டை சேர்ந்த செந்தில்குமார் கடத்தி சென்று விட்டதாக, ஜலகண்டாபுரம் போலீசில் மணிமேகலை புகாரளித்தார். அதன்படி, போலீசார் இருவரையும் தேடி வருகின்றனர். 1.அரையாண்டு விடுமுறையில் தேர்தல்: அரசு பள்ளி ஆசிரியர்கள் சோகம் 2.மேட்டூர் அணைக்கு நீர்வரத்து அதிகரிப்பு 3.அனல்மின் நிலையத்தில் மீண்டும் உற்பத்தி நிறுத்தம் 4.புகார் வாங்க மறுத்து அலட்சியம்: எஸ்.ஐ., - சிறப்பு எஸ்.ஐ., மாற்றம் 5.சேலம் மாநகராட்சியில் 52 டன் பிளாஸ்டிக் பறிமுதல் 1.மழையால் நிரம்பும் தடுப்பணை: குறைந்த உயர தடுப்புச்சுவரால் ஆபத்து 1.வன உயிரியியல் பூங்கா ஆண்டாள் யானை மதம் பிடித்து பாகனை மிதித்து கொன்றது 2.ஆட்டோ மீது லாரி மோதி விபத்து: பெண் பலி; பெற்றோர் படுகாயம் 3.அடுத்தடுத்து 3 வீடுகளில் கொள்ளை: கைவரிசை கும்பலை தேடும் போலீஸ் 4.ஒகேனக்கல் கொலை வழக்கு: சேலத்தில் ஒருவர் சரண் 5.நங்கவள்ளியில் கார் மோதி முதியவர் பலி
https://www.dinamalar.com/district_detail.asp?id=2425397&dtnew=12/3/2019
2020-01-23T02:54:24Z
76
கருப்பும் அழகுதான்.. பெயரை மாற்றியது ஃபேர் அண்ட் லவ்லி.. புதுப் பெயர் என்ன தெரியுமா? #fairandlovely | Fair and lovely new name is 'Glow & Lovely' - Tamil Oneindia | Updated: Thursday, July 2, 2020, 21:39 [IST] சென்னை: யூனிலீவர் நிறுவனம், தனது அழகு கிரீமான, 'ஃபேர் & லவ்லி' பெயரை 'க்ளோ & லவ்லி' ('Glow & Lovely') என்று மாற்றியுள்ளது. ஆண்களுக்கான ஸ்கின் கிரீம் 'க்ளோ & ஹேண்ட்சம்' (Glow & Handsome) என்று அழைக்கப்படும் என்று இந்துஸ்தான் யூனிலீவர் இன்று அறிவித்துள்ளது. 90ஸ் கிட்ஸ் அதிலும், பெண்கள் வாழ்க்கையில் பிரிக்க முடியாத ஒரு அங்கமாக இருப்பது ஃபேர் அன்டு லவ்லி சரும கிரீம். குறைந்த நாட்களில் கருப்பான மேனியும் சிவப்பு நிறத்திற்கு மாறும் என்ற நம்பிக்கையால், நகரங்கள் மட்டுமல்லாது கிராமப்புறங்களிலும், அவ்வளவு ஃபேமஸ். 45 வருட பாரம்பரியம் கிட்டதட்ட 45 வருடங்களாக சந்தையில் வெற்றிகரமாக இருக்கும் காஸ்மெடிக்ஸ் பொருட்களில் ஒன்றுதான் ஃபேர் அண்ட் லவ்லி. ஆண்கள் கூட பவுடர் கலையாமல் இருக்க இதை பூசிக்கொள்வது உண்டு. அதன் வாசமும் பலருக்கு பிடிக்கும். பிறகு ஆண்களுக்காகவும் தனியாக க்ரீம் வெளியிட்டது இந்த நிறுவனம். இப்படி பலரின் உணர்வுகளோடு கலந்த பெயர்தான், Fair & Lovely. ஆனால், இந்த பெயரில் மாற்றம் கொண்டு வரப்போவதாக ஹிந்துஸ்தான் யுனிலீவர் லிமிடெட் நிறுவனம் சமீபத்தில் தெரிவித்தது. கறுப்பு என்பது அழகு குறைவானது. சிவப்பாக மாறுவதே அழகு எனப் பொருள் தரும்படி பெயர் இருப்பதாக உள்ளதால் இந்த முடிவை ஹிந்துஸ்தான் நிறுவனம் எடுத்துள்ளதாக தெரிவித்தது. புது பெயர் இந்த நிலையில்தான், 'க்ளோ & லவ்லி' என்று பெயர் மாற்றியுள்ளது ஃபேர் அன்ட் லவ்லி. ஆண்களுக்கான ஸ்கின் கிரீம் 'க்ளோ & ஹேண்ட்சம்' என்று பெயரிடப்பட்டுள்ளது. இத்தனை நாட்களாக அதன் உச்சரிப்பு கூட பெரும்பாலான பேருக்கு தெரியாமல் 'பேரன் லவ்லி' என்று மக்கள் வாயில் புழங்கியது. இனி புது பெயரை பழக்கிக் கொள்ள வேண்டியதுதான். பல்வேறு வண்ணங்கள் "சரும பராமரிப்பு பிராண்டுகளின் உலகளாவிய போர்ட்ஃபோலியோவை உள்ளடக்குவதற்கும், அனைத்து தோல் டோன்களையும் கருத்தில் கொண்டும், அழகின் பன்முகத்தன்மையைக் கொண்டாடுவதற்கும் நாங்கள் முழுமையாக கடமைப்பட்டுள்ளோம். 'ஃபேர்', 'வெள்ளை' மற்றும் 'ப்ரைட்' போன்ற சொற்களின் பயன்பாடு சரியானது ஒற்றை பரிணாமத்தோடு உள்ளதால் பெயர் மாற்றம் தேவைப்பட்டது, " என்று இந்துஸ்தான் யூனிலீவர் நிறுவன அழகு சாதன பிரிவு தலைவர் சன்னி ஜெயின் தெரிவித்துள்ளார். health ஆரோக்கியம் Hindustan Unilever Limited (HUL), the Indian arm of consumer goods company Unilever, announced that the company has renamed its popular skin care brand Fair & Lovely as ‘Glow & Lovely.’
https://tamil.oneindia.com/news/chennai/fair-and-lovely-new-name-is-glow-lovely-390151.html?utm_medium=Desktop&utm_source=OI-TA&utm_campaign=Sticky_Bottom
2020-08-13T06:44:54Z
77
நவம்பர் 18ல் மூவாயிரம் ஏழைகளோடு திருத்தந்தை உணவு - வத்திக்கான் வானொலி நூற்றுக்கணக்கான ஏழைகளுடன் திருத்தந்தை உணவு - AP மூவாயிரம் ஏழைகள்
http://ta.radiovaticana.va/news/2018/06/14/%E0%AE%A8%E0%AE%B5%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%B0%E0%AF%8D_18%E0%AE%B2%E0%AF%8D_%E0%AE%AE%E0%AF%82%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%AE%E0%AF%8D_%E0%AE%8F%E0%AE%B4%E0%AF%88%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8B%E0%AE%9F%E0%AF%81_%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%88_%E0%AE%89%E0%AE%A3%E0%AE%B5%E0%AF%81/1376173
2018-08-17T01:42:12Z
78
ஒன்பது மாதமாக பணியிடங்கள் காலி| Dinamalar சூலுார் : சூலுார் ஊராட்சி ஒன்றியத்தில், 17 ஊராட்சிகள் உள்ளன. ஒன்றிய அலுவலகத்தில், இரு பி.டி.ஓ.,க்கள், துணை பி.டி.ஓ.,க்கள், இளநிலை உதவியாளர்கள், அலுவலக உதவியாளர்கள் என, 25க்கும் மேற்பட்டவர் பணியாற்றி வந்தனர். கடந்த ஒன்பது மாதங்களாக ஒன்பது பணியிடங்கள் காலியாக உள்ளன.கிராம ஊராட்சிகளின் பி.டி.ஓ., நாகராஜன், கடந்த வாரத்தில், கோவை மாவட்ட ஊரக வளர்ச்சித்துறைக்கு மாற்றப்பட்டார். அப்பொறுப்புக்கு அத்துறையில் இருந்த சுப்புலட்சுமி நியமிக்கப்பட்டுள்ளார். ஆனால், அவர், இதுவரை சூலுாரில் பொறுப்பேற்கவில்லை. உடல் நலம் பாதிப்பு உள்ளிட்ட காரணங்களால் இரு அலுவலர்கள் பல மாதங்களாக மருத்துவ விடுப்பில் உள்ளனர்.ஒரு மேலாளர், கணக்கர், இரு அலுவலக உதவியாளர் என, நான்கு பேர் மட்டும் பணியில் உள்ளனர். மொத்தம், ஒன்பது பணியிடங்கள் காலியாக உள்ளன. இதனால், அரசின் நலத்திட்டங்களை செயல்படுத்துவதிலும், தினசரி நடக்கும் அலுவல்கள் குறித்து மாவட்ட நிர்வாகத்துக்கு அறிக்கை அனுப்புதல், மேல் நடவடிக்கை தொடர்பான கடிதம் அனுப்புதல், பயனாளிகளின் குறைகளை களைவதிலும், களப்பணிகளை மேற்கொள்வதிலும் தொய்வு ஏற்பட்டுள்ளது. இருக்கும் சொற்பமான அலுவலர்களும் கலெக்டர் அலுவலக மீட்டிங், மக்கள் குறைதீர்க்கும் கூட்டம் என, சென்று விடுவதால், கோப்புகள் தேங்கி கிடக்கின்றன. மக்கள் கூறுகையில், 'அலுவலர் பற்றாக்குறையால், பல நுாறு விண்ணப்பங்கள் குவிந்து கிடக்கின்றன. மாவட்ட நிர்வாகம் உடனடியாக காலிப்பணியிடங்களை நிரப்ப வேண்டும்' என்றனர். ஊட்டி முள்ளிக்கொரையில் நாளை நலவாரிய உறுப்பினர் சேர்க்கை
https://www.dinamalar.com/news_detail.asp?id=2421325
2019-12-10T02:26:07Z
79
அஸோலா: வெண்மைப்புரட்சிக்கு வித்திடும் பச்சைக் கம்மல் | திண்ணை Posted by அரவிந்தன் நீலகண்டன் On November 11, 2004 0 Comment அஸோலா ஆல்கே போலத் தோற்றமளிப்பதென்றாலும் இது மிகப் பழமையானதோர் தாவரவகையான ஃபெர்ன்(Fern) இனத்தைச் சார்ந்ததோர் உயிரினமாகும். வளிமண்டல நைட்ரஜனை மண்ணில் வசப்படுத்தும் உடனுறை உயிரியாக அனபீனாவினை இது தன்னகத்தே கொண்டுள்ளது. இந்த நீர் தாவரம் பாரதம் உட்பட நெல் சாகுபடு செய்யும் பல ஆசிய நாடுகளில் உயிர் உரமாக பயன்படுத்தப்படுகின்றது. அஸோலா தன் உயிர் நிறையை (biomass) 2-3 நாட்களுக்குள் இருமடங்காக்கும் தன்மையுடையது. உயிர் உரமாக பயன்படுத்தப்பட்டுவரும் இத்தாவரத்தை கால்நடை தீவனமாக பயன்படுத்தமுடியும். நிலமற்ற அல்லது நிலம் குறைந்தவர்களாகவுள்ள விவசாயிகள் தாம் வளர்க்கும் கால்நடைகள் மற்றும் கோழிகள் பன்றிகள் ஆகியவற்றிற்கு தீனியாக அஸோலாவினை பயன்படுத்த முடியும். இதற்கு நிலம் தேவையில்லை. செலவு குறைவான முறையில் இதனை தம் கொல்லைப்புறத்திலேயே அவர்கள் வளர்க்கலாம். இதன் மூலம் இரசாயன தீனிக்கு கொடுக்கும் விலையினை வெகுவாக அவர்கள் குறைக்கலாம். அத்துடன் வளமான பால், முட்டை மற்றும் இறைச்சிகளை அவர்கள் பெற முடியும். இத்தொழில்நுட்பத்தினை கன்னியாகுமரி விவேகானந்த கேந்திரத்தின் இயற்கை வள அபிவிருத்தி செயல்திட்ட அமைப்பு உருவாக்கியுள்ளது. கேரளாவில் கால்நடை வளர்ப்போர் மற்றும் பால் விற்பனையாளர் கூட்டுறவு அமைப்புகளிடையே அஸோலாவின் தீவன பயன்பாடு பெரும் வெண்மைப் புரட்சியையே உருவாக்கியுள்ளது. [அஸோலா+அனபீனா] – பரிணாம வரலாறும் உயிரியலும்: அஸோலாவின் உடனுறை உயிரான அனபீனா அஸோலே என்பது நீலப்பசும் பாசி; அதனை சையனோபாக்டாரியம் (blue-green alga or cyanobacterium ) எனவும் விளிப்பர். பூமி எனும் நம் நீலப்பந்தின் புவியியல் வாழ்வில், மனித இனம் தோன்றுவதற்கு பன்னெடுங்காலம் முன்பே நீலப்பசும் பாசிகள் தோன்றிவிட்டன. நம் வளிமண்டலத்தில் இன்றிருக்கும் பிராணவாயு சதவிகிதத்திற்கு நீலப்பசும் பாசிகள். பெரும் பங்களித்துள்ளன. டைனோசார்கள் முதல் இன்றைய மனிதன் வரையான பரிணாம வளர்ச்சி பிராணவாயு கொண்ட வளிமண்டலத்தினாலேயே சாத்தியமாயிற்று. எனவே நீலப்பசும்பாசிகளுக்கும் நமக்குமான உறவு நாம் பரிணமிக்கும் முன்பே தொடங்கிவிட்டது என்று கூட கூறலாம். ஆனால் இவை மிகச்சிறியவை. நுண்ணோக்கிகளாலேயே இவற்றை காணமுடியும். அஸோலா ஃபெர்ன் (Fern) இனத்தை சார்ந்தது. குறைந்தது 30 கோடி வருடங்களுக்கும் முந்தைய பரிணாம வரலாற்றினை கொண்ட இத்தாவரங்களில் இன்று பூமியில் ஏறக்குறைய 10,000 இனவகைகள் (species) உள்ளன. எனினும் ஃபெர்ன்களில் சில இனவகைகளே நீரில் வாழ்பவையாக உள்ளன. அவ்வாறு நீரில் வாழும் ஒரு ஃபெர்ன் குடும்பத்தின் பெயர் அஸோலேஸியே (Azollaceae) என்பதாகும். இக்குடும்பத்தில் உள்ள தாவரவகைகளில் ஆறு உலகெங்கும் பரவியுள்ளன. இவற்றுள் ஆசியாவில் மிகவும் பரவியுள்ளது அஸோலா பின்னாட்டா (Azolla pinnata) என்பதாகும். ஆசியாவிற்கு இயற்கையான தாவரவகை உட்பிரிவு அஸோலா பின்னாட்டா ஆஸியாட்டிக்கா (Azolla pinnata asiatica) என்பதாகும். இதைத்தவிர சில கலப்பின அஸோலா வகைகளும் உள்ளன. அஸோலா 1-5 செமீ நீளம் கொண்டதாகும். அதன் இலைகள் நுண்ணியவையாக 1 -2 மிமீ நீளத்தில், இரு அடுக்குகளில் ஒன்றின் மீது ஒன்று படர்ந்தவையாக இருக்கும். இத்தாவர அமைப்பே ஒரு மைய அச்சினைச் சுற்றி அமைக்கப்பட்டிருக்கும் எனவே அது pinnata எனும் பெயரினைப் பெறுகிறது. இதன் இலைகளின் மேல்பாகங்களின் கீழே இருக்கும் நுண்ணிய அறை போன்ற அமைப்பில் அனபீனா அஸோலே எனும் நீலபசும் பாசி உயிரினம் வாழ்கிறது. இவ்வாறு அஸோலாவுடன் அனபீனா உடனுறைவதால் இரு உயிர்களுமே நன்மை அடைகின்றன. இத்தகைய உடனுறைதல் பரஸ்பர நலனுடைய உடனுறைவு (Mutualism) ஆகும். அனபீனா வாழ அஸோலா ஆதாரமளிக்கிறது. அதே நேரத்தில் அஸோலாவிற்கு அனபீனா நைட்ரஜனை அளிக்கிறது. அஸோலாவினை நுண்ணொக்கியில் காண்கையில் அனபீனா நுண்ணிய தண்டு போன்று இழைகளாகத் தோற்றமளிக்கும். அஸோலாவின் மற்றொரு முக்கிய பண்பு நலன் அதன் உயிர்நிறை (biomass) அதிகரிப்புத்திறன். பொதுவாக வயல்களில் ஹெக்டேருக்கு அதன் எடை 30-80 டன்கள் வரையிலும், அதன் உலர்ந்த எடை 1.5-4.0 டன்கள் வரையிலும், மற்றும் அதிலுள்ள நைட்ரஜன் அளவு 50-150 கிலோகிராம் வரையிலுமாகக் கண்டறியப்பட்டுள்ளது. கால்நடை தீவனப் பிரச்சனைகள்: கால்நடை தீவனப் பிரச்சனைகள் கடுமையாககி வருகின்றன. கால்நடைகளுக்கு மேய்ச்சல் நிலங்கள் குறைந்து வருவதுடன். அதிக பால் தேவைக்காக கால்நடை வளர்ப்பு அதிகரிப்பதால், மேய்ச்சல் அதிகரித்து புல்வெளி சூழலமைவுகள் சீர்குலைந்து வருகின்றன. பல இடங்களில் மேய்ச்சல் நிலம் வெகுவாக குறைந்துவிட்டதால் கால்நடை வளர்ப்பவர்கள் இரசாயன தீனிகளை சார்ந்திருக்க வேண்டியுள்ளது. இது பால் தயாரிப்பு விலையை உயர்த்துவதுடன் பாலில் உடல் நலத்திற்கு ஊறு விளைவிக்கும் இரசாயனப்பொருட்கள் உடலில் ஏறவும் வழிவகுக்கிறது. மேலும் நகரப் புறங்களிலும் கால்நடைகள் குறிப்பாக பசுக்கள் எவ்வித மேய்ச்சல் நிலங்களும் நல்ல தீவனங்களும் இன்றி நகர்ப்புற கழிவுகளை உண்டு வருகின்றன. இத்தகைய பசுக்களிலிருந்து கிடைக்கும் பாலின் தரத்தில் இருக்கும் மோசமான இரசாயனப்பொருட்களின் விளைவு நகர்ப்புற மக்களின் சுகாதாரத்தையும் கடுமையாகப் பாதிக்கும். கிராமங்களில் வறுமையும் நிலமின்மையும் கால்நடை வைத்திருப்போரைப் பீடித்திருக்கும் நோய்களாகும். கிராமங்களில் வாழும் 63 கோடி மக்களில் 40 சதவிகிதத்தினரின் வருவாய் வறுமைக்கோட்டு வரையறைக்கு கீழே உள்ளது. கிராமவாசிகளில் 70 சதவிகித மக்கள் கால்நடைகள் வைத்துள்ளதுடன் அவர்களது வருமானத்தில் 20% கால்நடைகள் மூலமாக கிட்டுகிறது. இவ்வாறு கால்நடை வைத்திருப்போரில் மூன்றில் இரண்டு பங்கு நிலமற்ற விவசாயிகள் மற்றும் சிறு விவசாயிகளே ஆவர். விவசாய பக்கப் பொருளான வைக்கோல் மாட்டுத்தீவனமாக பயன்பட்டுவந்தது. அது குறைந்து வருகிறது. அதிக மகசூல் அளிக்கும் தானியவகைகளில் தீவன வைக்கோல் அளவு குறைந்து வருகிறது. இதனால் கால்நடை வைத்திருக்கும் நிலமற்ற விவசாயிகள் மற்றும் சிறு விவசாயிகள் இரசாயனத் தீவன்ப் பொருட்களுக்கு தள்ளப்படுவார்கள். அதிக ஆற்றல் பயன்பாட்டால் உருவாக்கப்படும் இத்தகைய இரசாயன தீவனங்கள் அதிக ஆற்றல் மற்றும் பொருட்செலவுகளில் உருவாக்கப்படுபவை. எனவே இவற்றிற்கு அரசாங்கமே சலுகைவிலை நிர்ணயிக்க வேண்டிய நிலையும் அது ஒரு அரசியல் கருவியாகவும் கூட பயன்படும் நிலை வரலாம். இவையெல்லாம் தேசிய பொருளாதாரத்திற்கு நீண்ட நோக்கில் பெரும் சிக்கல்களை ஏற்படுத்துபவை என்பதைக் கூறத்தேவையில்லை. இன்று தனியாரிடத்தில் 71 இரசாயன தீவன ஆலைகளும் பால் கூட்டுறவு சங்கங்களிடம் 44 ஆலைகளுமாக, 27 இலட்சம் டன்கள் இராசாயன தீவனத்தை உற்பத்தி செய்கின்றன. எனினும் பாரதத்தின் முழுமையான கால்நடை தீவன பயன்பாட்டில் இது 3 சதவிகிதமேயாகும். எனவேதான் சர்வதேச FAO அமைப்பின் ஆய்வறிக்கை ஒன்று பாரதச் சூழலில் ‘புதிய (ஆலை) மரபு சாரா தீவன முறைகளை கண்டுபிடித்து அவற்றின் தீவன செழுமையை மேம்படுத்துவது அவசியமான ஒன்று ‘ என வலியுறுத்துகிறது. விவேகானந்த கேந்திரத்தில் அஸோலா -ஒருபார்வை: 1997 இல் பாரத அரசின் அறிவியல் மற்றும் தொழில்நுட்ப பிரிவினால் அளிக்கப்பட்ட ஒரு ஆராய்ச்சியின் போது விவேகானந்த கேந்திரத்தின் இயற்கை வள அபிவிருத்தி செயற்திட்டமான நார்டெப்பின் (VK-NARDEP) பணியாளர்கள், கேரள விவசாய விஞ்ஞானி டாக்டர். கமலாசனன் பிள்ளை அவர்களது வழிகாட்டலில் அஸோலாவினை உயிர் உரத்தன்மைகளை ஆராய்ந்து வந்தனர். இது தொடர்பாக அஸோலாவைச் சிக்கனமாக வளர்ப்பது குறித்து ஆராய்ச்சிகள் மேற்கொள்ளப்பட்டு 1998 இல் சில்பாவுலின் வளர்ப்பு முறை உருவாக்கப்பட்டது அத்துடன் நீர் குறைவினை சகிக்கும் தன்மை கொண்ட அஸோலா கலப்பினம் ஒன்றும் விருத்தி செய்யப்பட்டது. 1999 இல் அஸோலாவின் கால்நடை தீவனப் பயன்பாடு கண்டுபிடிக்கப்பட்டது. 2000 ஆம் ஆண்டு நார்டெப் கேரள பால் உற்பத்திக் கூட்டுறவு அமைப்பான MILMAவின் ஊழியர்களுக்கு அஸோலாவின் கால்நடை தீவனப் பயன்பாடு குறித்து ஒரு பயிற்சி பட்டறையை நடத்தியது. இப்பட்டறை தேசிய பால் உற்பத்தி அமைப்பால் ஏற்பாடு செய்யப்பட்டது. தீவனப் பயன்பாட்டு பார்வையில் அஸோலாவின் வேதியியல் இயற்கை நார்டெப்பால் வெளியிடப்பட்டது. 2001 இல் அரசு சாரா அமைப்புகள் மற்றும் பால் உற்பத்தி கூட்டுறவுகளுக்கு பல பயிற்சி பட்டறைகளும் விரிவாக்க முகாம்களும் நடத்தப்பட்டன. தூர்தர்ஷன் அஸோலா குறித்த விவரணப்படத்தை ஒளி பரப்பியது. 2002 இல் சுவிஸ் வளர்ச்சி அமைப்பு அஸோலா விரிவாக்க முயற்சியில் பங்கு பெற்றது. ஒரு இலட்சம் கால்நடை வளர்ப்போரை எட்டும் இலக்கு நிர்ணயத்துடன் இப்பெரும் செயல்திட்டம் தொடங்கியது. 2003 இல் கேரள அரசாங்கம் விவேகானந்த கேந்திரத்துடன் இணைந்து தென் கேரளத்தின் நான்கு மாவட்டங்களில் அஸோலா விரிவாக்கத்தை ஆரம்பித்துள்ளது. தமிழகத்திலும் ஆவின் மற்றும் பல அரசு சாரா அமைப்புகள் தம் ஊழியருக்கு அஸோலா தொழில் நுட்ப பயிற்சி பெற விவேகானந்த கேந்திரத்துக்கு அனுப்பி வருகின்றன. நார்டெப்-சில்பாவுலின் வளர்ப்பு முறை: படம் ஒன்றில் கண்டவாறு செங்கற்களால் ஏறத்தாழ 3 சதுர மீட்டர் பரப்பளவு கொண்ட செவ்வக படுகையை தயார் செய்யப்பட்டு பின்னர் படம் இரண்டில் கண்டவாறு பழைய சாக்குப்பைகளால் அதை நிரப்பப்படுகிறது.படம் மூன்றில் கண்டவாறு சில்பாவுலின் ஷீட் (150 GSM தடிமன் கொண்டது) அதில் பரப்பப்படும். அந்த விரிப்பு ஓரத்து செங்கல்கள் மீதாகவும் விரிக்கப்படுகிறது என்பதனைக் கவனிக்கவும். 30-35 கிலோ அரிக்கப்பட்ட மணல் சமசீராக இந்த சிப்லாவுலின் படுகையில் நிரப்பப்படுகிறது. (படம் நான்கு). பின்னர் 4.5 கிலோ உலராத பசுஞ் சாணம் 10 லிட்டர் தண்ணீரில் கலக்கப்பட்டு அத்துடன் 45 கிராம் அஸோபெர்ட் கலக்கப்பட்டு இக்கலவை படுகையில் ஊற்றப்படுகிறது(படம் ஐந்து). பின்னர் 7-8 செமீ க்கு தண்ணீர் தேங்கி நிற்கும்படியாக நீர் விடப்படுகிறது(படம் ஆறு).. இப்போது சில்பாவுலின் படுகை அஸோலாவிற்கு தயாராகிவிட்டது(படம் ஏழு) பின்னர் நோயற்ற அஸோலா (ஏறக்குறைய ஒரு கிலோகிராம்) தாய் படுகையிலிருந்து அல்லது விரிவாக்க களப்பணி அமைப்புகளிடமிருந்து பெறப்பட்டு படுகையில் இடப்படுகிறது (படம் எட்டு). நான்கு நாட்களில் அஸோலாவின் பசுமை நீலத்திரை முழுக்கப் பரவிடும் (படம் ஒன்பது). ஏழு நாட்களுக்கு பின்னர் அஸோலா படுகை அறுவடைக்கு தயாராகிடும். அதன் பின்னர் ஒவ்வொரு நாளும் உயிர் நிறையில் 1/5 (அதாவது வளர்ச்சியைப் பொறுத்து 1.2 முதல் 1.5 கிலோகிராம் அஸோலா) படுகையிலிருந்து எடுத்துக்கொள்ளலாம். (படம் பத்து). மறுநாளே அறுவடை செய்யப்பட்ட உயிர்நிறை மீண்டும் அறுவடைக்கு தயாராகிவிடும். மழையினால் நீர் அதிகம் கட்டுதல் மற்றும் நைட்ரஜன் அதிக அளவில் சேருதல் ஆகியவற்றை தவிர்க்க நீரினை மாற்ற வேண்டும். 30 சதவிகித நீரினை 10 நாட்களுக்கு ஒரு முறை மாற்றுதல் வேண்டும் (படங்கள் பதினொன்று & பன்னிரண்டு) மண்புழு உர உற்பத்தியை அஸோலா படுகையுடன் இணைத்துக்கொள்ளலாம். இதன் மூலம் மண்புழுக்களுக்கு பறவைகளிலிருந்து பாதுகாப்பளிப்பதுடன் இடத்தையும் சிக்கனமாக பயன்படுத்தலாம்( படம் 13). அஸோலாவின் தீவனத் தன்மைகள்: அஸோலா 25-35% எளிதில் செரிக்கும் புரதங்களை கொண்டது. ஏறக்குறைய அனைத்து தாதுச்சத்துக்களையும் கொண்டது. வைட்டமின் ஏ, வைட்டமின் பி12 மற்றும் வைட்டமின் முன்னோடி மூலக்கூறுகள் அதில் உள்ளன. அதன் நார்ப்பகுதி (fibre content) குறைவானது. அஸோலா தீவன விளைவுகள்: கால்நடைகளில் 15-20 சதவிகித பால் சுரப்பு அதிகரிப்புடன், 20-30 சதவிகித இரசாயன தீவனப்பொருட்கள் குறைக்கப்படவும் முடியும். கோழித்தீவனத்துடன் அஸோலா 1:2 எனும் கலப்பில் அளிக்கப்படுகையில் முட்டை அளவு அதிகரிப்பதுடன் மஞ்சள் கரு அளவில் அதிகரிப்பது காணப்பட்டுள்ளது. ஆடுகளில் மேய்ச்சல் பிரச்சனை சமாளிக்கப்படுவதுடன், எடை மற்றும் பால் அளவு அதிகரிக்கிறது. வர்த்தக தீவனம் 20-25 சதவிகிதத்திற்கு அஸோலாவால் குறைக்கப்படுகிறது. அஸோலா தீவனத்தால் ஆடுகளில் நோய் எதிர்ப்பு அதிகரிப்பு மற்றும் இனப்பெருக்க வீரியம் அதிகரிப்பு ஆகியவை ஆராயப்பட்டு வருகின்றன. பயன்படுத்துவோர் மற்றும் ஆராய்ச்சியாளர் பார்வையில்: பி.ஆனந்த் (i) இயக்குநர் பால் உற்பத்தி மேம்பாட்டு அமைப்பு, கேரள அரசு: கேரளாவில் அஸோலா பால் உற்பத்தியாளர்களுக்கு ஒரு வரப்பிரசாதம். அது கால்நடை வைத்திருப்போருக்கு சிறந்த தீவனமாகவும், உயிர் நிறைக்கான மிகச்சிறந்த மூலமாகவும் விளங்குகிறது. டாக்டர். என்.என். சசி (ii)(கேரள அரசின் விலங்கு சுகாதார பிரிவின் இயக்குநர்) அஸோலா விலங்குகளுக்கு உயிர் நிறை அதிகமடையவும் புரதச்சத்து அதிகரிக்கவும் முக்கிய வைட்டமின்கள் கிடைக்கவும் வழி செய்கிறது. இது விலங்குகளின் சுகாதாரத்தை அதிகரிப்பதுடன் பால்வளத்தையும் அதிகமாக்குகிறது. சகோதரி அன்னீஸ்(iii) (பெண்கள் நல அமைப்பு, வயநாடு கேரளா): ‘விவேகானந்த கேந்திரத்தால் பயிற்சி அளிக்கப்பட்டபின் நாங்கள் இத்தொழில்நுட்பத்தை வயநாட்டு பெண்களுக்கு எடுத்துச்சென்றோம். அப்பெண்களிடமிருந்து எங்களுக்கு கிடைத்த அனுபவங்களிலிருந்து அஸோலா மூன்று விதமாக எங்களுக்கு பயன்படுகிறது என்பது புரிந்தது. அஸோலாவின் முக்கிய பயன்பாடுகள்: கால்நடை தீவனமாக, கோழி தீவனமாக, மற்றும் பன்றி தீவனமாக. ‘ மலையாள மனோரமா அளிக்கும் கஷகஸ்ரீ எனும் சிறந்த உக்திகளைப் பயன்படுத்தி மகசூலை பெருக்கும் சிறந்த விவசாயிக்கான விருது பெற்ற ஸ்காரியா பிள்ளை (ஆ) அஸோலா தொழ்ல்நுட்பத்தை பயன்படுத்துபவர் ஆவார். அது போலவே இப்பரிசுக்காக தேர்வு செய்யப்பட்ட டொமினிக் பென்னியும் (இ), கே.வி.போபியும்(அ) அஸோலா பயன்பாட்டினால் நன்மை பெற்றவரே ஆவார். இப்பசுமை படுகையால் வெண்மை புரட்சிக்கு வித்திட்ட டாக்டர், கமலாசனன் பிள்ளையைப் பொறுத்தவரையில் அஸோலா நாம் செல்லவேண்டிய நெடும்பாதையில் ஒரு மைல்கல். டாக்டர். கமலாசனன் பிள்ளை, விவசாய அறிவியலாளர் திரு வாசுதேவ்ஜி, செயலாளர், நார்டெப்,விவேகானந்த கேந்திரம், கன்னியாகுமரி மேலதிக விவரங்கள் மற்றும் விரிவாக்க முகாம்கள், பயிற்சி பட்டறைகள் ஆகியவற்றின் தேதிகளுக்கு மேற்கண்ட முகவரியை அணுகவும்.
http://old.thinnai.com/?p=40411112
2019-08-20T04:55:31Z
80
ஜனாதிபதியும் பணம் பெற்றுக்கொண்டாரா..? ~ Jaffna Muslim ' : ''; var month = [1,2,3,4,5,6,7,8,9,10,11,12]; var month2 = ["Jan","Feb","Mar","Apr","May","Jun","Jul","Aug","Sep","Oct","Nov","Dec"]; var day = postdate.split("-")[2].substring(0,2); var m = postdate.split("-")[1]; var y = postdate.split("-")[0]; for(var u2=0;u2 ஜனாதிபதியும் பணம் பெற்றுக்கொண்டாரா..? Monday, June 11, 2018 Jaffna Muslim 0 பேர்பச்சுவல் ட்ரசரீஸ் நிறுவனத்தின் உரிமையாளர் அர்ஜூன் அலோசியஸிடம் பணம் பெற்றுக் கொண்டீர்களா என்பதனை தெளிவுபடுத்துங்கள் என ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிடம் கேள்வி எழுப்பப்பட்டுள்ளது. நுகர்வோர் உரிமைகளை பாதுகாக்கும் தேசிய அமைப்பினால் அண்மையில் ஜனாதிபதிக்கு கடிதம் ஒன்று அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. அந்த கடிதத்தில், 2015ஆம் ஆண்டு நடைபெற்ற ஜனாதிபதி தேர்தலின் போது பொது வேட்பாளராக போட்டியிட்ட தற்போதைய ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, அர்ஜூன் அலோசியஸிடமோ அல்லது அவருக்கு சொந்தமான நிறுவனங்களிடமோ பணம் பெற்றுக் கொண்டிருந்தாரா என்பது பற்றி அறிவிக்க வேண்டுமென கோரியுள்ளது. பணம் பெற்றுக்கொள்ளவில்லை என்றால் அதனையும் அறிவிக்குமாறு கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. சில முக்கிய அரசியல்வாதிகள் ஏற்கனவே தாம் அலோசியஸிடம் பணம் பெற்றுக் கொண்டதனை ஏற்றுக்கொண்டுள்ளனர். அர்ஜூன் அலோசியஸிடம் கடந்த ஜனாதிபதி தேர்தலின் போதும் பணம் பெற்றுக்கொள்ளப்பட்டிருக்கலாம் என அண்மையில் அமைச்சர் பீல்ட் மார்சல் சரத் பொன்சேகா ஊகம் வெளியிட்டிருந்தார். இந்த விடயம் குறித்து ஜனாதிபதி தெளிவுபடுத்த வேண்டுமென நுகர்வோர் உரிமைகளை பாதுகாக்கும் தேசிய அமைப்பு ஜனாதிபதியிடம் கோரியுள்ளது.
http://www.jaffnamuslim.com/2018/06/blog-post_741.html
2018-08-17T16:39:33Z
81
மைக்கேல் ஜாக்சன்-கிங் ஆஃப் பாப் ! – பூ.கொ.சரவணன் பக்கங்கள் மைக்கேல் ஜாக்சன்-கிங் ஆஃப் பாப் ! ஜூன் 24, 2014 பூ.கொ.சரவணன் மைக்கேல் ஜாக்சன் பாப் உலகின் மன்னன் ,நாடுகளை கடந்த கலைஞன்,இசையாலே இதயங்களை கரைத்தவர் . மைக்கேல் ஜாக்சன் இந்தியானா மாகாணத்தில் கேரி நகரில் பத்து குழந்தைகள் உள்ள அமெரிக்க ஆப்ரிக்க குடும்பத்தில் ஏழாவது பிள்ளையாக பிறந்தார் . அப்பா ஸ்டீல் ஆலையில் வேலைப்பார்த்து வந்தார் . மொத்தம் ஐந்து சகோதரிகள்,நான்கு சகோதரர்கள்,ஒரு சகோதரன் பிறந்த சில காலத்திலேயே இறந்து விட்டான். ஜாக்சனின் இளமைக்காலம் மகிழ்ச்சி கரமானதாக இல்லை . அவரின் தந்தை ஜோசப் ரொம்பவும் கண்டிப்பானவர். அடிக்கடி பெல்ட் அடி பட்ட அனுபவம் ஜாக்சனுக்கு உண்டு .அப்பாவை பார்த்தாலே வாந்தி எடுத்து விடுகிற அளவிற்கு அப்பாவின் மீது பயம் உண்டு . ஆனால் தான் வாழ்க்கையில் பெரிய அளவில் மிளிர்ந்ததற்கு காரணம் அவரின் அப்பாவின் கண்டிப்பு தான் என நினைவு கூர்வார். சுட்டிப்பையனாக ஐந்து வயதிலேயே மேடை ஏறி பாடல் பாடிய அனுபவம் உண்டு ஜாக்சனுக்கு . தான் அண்ணன்மார்கள் நடத்தி வந்த ஜாக்சன் ப்ரோதேர்ஸ் இசைக்குழுவில் தான் முதன்முதலில் பாடினார் . அந்த குழுவில் இரண்டே வருடத்தில் முன்னணி பாடகராகவும் உயர்ந்தார் ,அப்பொழுதே நன்றாக நடனமும் ஆடுவார் .இளம் வயதிலேயே குறும்புக்காரர்.அக்காவின் ஆடைக்குள் சிலந்திகளை போட்டு விட்டு வேடிக்கை பார்ப்பார் இளம் வயதில் பல்வேறு பாடல்களை பாடி மாபெரும் புகழை இவர்களின் இசைக்குழு பெற்றது . அதன் விளைவாக மொடவுன் ரெகார்ட்ஸ் எகிற இசைக்குழுமம் இவர்களோடு ஒப்பந்தம் செய்து கொண்டது. அங்கே பல்வேறு ஹிட்களை தந்தார்கள் இவர்கள் .அமெரிகாவின் டாப் நாற்பது ஹிட்களில் தொடர்ந்து அவர்களின் பாடல்கள் இடம்பெற்றன .அதில் ஜாக்சனின் ஆதிக்கமே அதிகம். எனினும் மூன்றே ஆண்டுகளில் அவர்களுடனான ஒப்பந்தத்தை முறித்துக்கொண்டார்கள். படைப்பாற்றலுக்கும் ,புதிய முயற்சிகளுக்கும் இடம் தராததே காரணம் என ஜாக்சன் பின்னாளில் இந்த பிரிவை பற்றி குறிப்பிட்டார் இதற்கு பிறகு எபிக் ஸ்டுடியோவுடன் ஒப்பந்தம் செய்து கொண்டார் ஜாக்சன். இங்கே தான் கிவின்சி ஜோன்சின் அறிமுகம் கிடைத்தது .பல்வேறு ஆல்பங்களை அவரே பிறகு தயாரித்தார் . அவர் செல்லமாக ஜாக்சனை ஸ்மெல்லி என அழைப்பார். ஓயாது உழைக்க வேண்டும் என்பதை இந்த காலங்களில் உணர்ந்தார்மைக்கேல் ஜாக்சன் . தன் முதல் ஐந்து இசைக்கோர்வைகளில் தன் குரல் மின்னி மவுஸ் மாதிரி இருந்ததாக தன்னையே சுய விமர்சனம் செய்துகொண்டார் ஜாக்சன் ஏகத்துக்கும் உடலளவிலும் பாதிக்கப்பட்டவர் .நடனப் பயிற்சியின் பொழுது மூக்கையும் உடைத்து கொண்டார் . பெப்சிக்காக ஒரு நிகழ்வில் கலந்துக்கொண்ட பொழுது தீப்பற்றி உடல் எல்லாம் பலத்த தீக்காயங்கள் . விட்டிலிகோ எனும் உடல் நிறமிக் குறைபாடு தாக்கியது . அத்தனையும் அடிக்கடி அறுவை சிகிச்சைக்கு உள்ளாக்கியது. என்றாலும் இவை எதுவும் அவர் இசை நிகழ்வில் வெளிப்பட்டது இல்லை. ரோபோட் டான்ஸ் மூன் வாக் என இவர் அறிமுகப்படுத்திய நடன யுக்திகள் இளைஞர்களை இன்றைக்கும் கட்டி போடுகின்றன. புவி ஈர்ப்பு விசையை மீறி நினைத்தவாறு கால்களை நகர்த்த உதவும் பூட்சை தானே உருவாக்கினார் .அதன் பேடன்ட்டை பதிவும் செய்து கொண்டார்இதை அணிந்து கொண்டு முன்பக்கம் சாதாரணமாக வளைவதை விட அதிகமாக வளைய முடிந்தது அவரால் . இதனால் தான் ரப்பரை போன்ற வளைக்கிற ஸ்டெப்ஸை ஜாக்சன் போட முடிந்ததாக சொல்வார்கள் மைக்கேல் ஜாக்சனின் வாழ்வில் மறக்கவே முடியாத ஆண்டு 1982 இந்த வருடம் தான் ஸ்பீல்பெர்கின் ஈடி படத்திற்க்கான ஆடியோ கோர்வையை தன் குரலில் பதிவு செய்தார் ஜாக்சன். இதற்காக கிராமி விருது அவருக்கு கிடைத்தது. அதே வருடம் வெளிவந்த ஜாக்சனின் த்ரில்லர் வெளிவந்தது. இன்றைக்கும் உலகில்;அதிகமாக விற்கும் இசை ஆல்பம் .இசை உலகின் மன்னன் என ஜாக்சனை இதற்கு பின் தான் கொண்டாடத்தொடங்கியது உலகம், த்ரில்லர் ஆல்பத்திற்காக எட்டு கிராம்மி விருதுகளை ஜாக்சன் அள்ளினார் . இது முப்பது ஆண்டுகளாக அப்படியே உள்ள சாதனை எய்ட்ஸ் மற்றும் வறுமையால் பாதிக்கப்பட்ட மக்களுக்காக ஏராளமான நிதி திரட்டி உள்ளார். தன்னுடைய மேன் ப்ரம் தி சிங்கள் பாடலின் மூலம் வந்த வருமானத்தை ஆதரவற்றோருக்கு தந்ததில் தொடங்கியது இது. கடைசி வரை ஏழை மக்களின் துயரங்களை நினைவு படுத்தும் வகையில் கருப்பு பட்டை ஒன்றை கையில் அணிந்து இருந்தார் . ஆப்ரிக்காவின் பகுதிகளுக்கு பயணம் போன பொழுது மக்களோடு ஏகத்துக்கும் அளவளாவி அன்பு காட்டினார்.அவரை தங்கள் மண்ணின் மைந்தன் என கொண்டாடினார்கள் அவர்கள் , டிஸ்னி நிறுவனத்திற்காக கேப்டன் EO என்கிற குழந்தைகள் படத்தில் நாயகனாக நடித்து உள்ளார் . அந்த படம் அவரின் மரணத்திற்கு பின் மீண்டும் அமெரிக்காவின் டிஸ்னி லாண்ட்களில் திரையிடப்பட்டது .தன் வீட்டில் மிகப்பெரிய தீம் பார்க் ஒன்றை உருவாக்கி அதில் பல்வேறு ஆதரவற்ற குழந்தைகளை விளையாட செய்தார் . அதற்கு முக்கிய காரணமாக எனக்கு கிடைக்காத அழகான இளமைக்காலம் இவர்களுக்கு வைக்கட்டுமே என்றார் தன் சுயசரிதயை மூன்வாக்கர் என்கிற தலைப்பில் வெளியிட்டார் .அதில் கண்ணீர் ததும்ப தன் வாழ்வில் பட்ட துன்பங்களை சொல்லி இருப்பார் .1992 இல் வில் சேரில் அமர்ந்தப்படியே விருது வழங்கும் நிகழ்வு ஒன்றில் பாடிய பாடல் தான் “ஹீல் தி வேர்ல்ட்”(உலகின் காயத்தை ஆற்றுவோம் )இசை நிகழ்வுக்கான பயிற்சின் பொழுது ஏற்பட்ட காயத்தால் இப்படி வீல் சேரில் அமர்ந்து பாட நேரிட்டதாக சொன்ன பொழுது உலகம் உணர்ச்சி வசப்பட்டது . அமெரிக்காவின் நூலகம் ஒன்றில் பல காலமாக ஜாக்சன் புத்தகங்களை திரும்ப தராததால் பத்து லட்சம் டாலர் அளவிற்கு அபராதம் உயர்ந்தது .அந்த நூல்களை அவரின் கையொப்பத்தோடு திருப்பி தந்தால் மட்டுமே போதும் என அந்த நூலகம் அறிவித்தது ரகளையான க்ளைமாக்ஸ் ஜாக்சனின் உலகின் காயத்தை ஆற்றுவோம் ஐநா சபையால் உலக பாடலாக அங்கீகரிக்கப்பட்டது .அவரின் எர்த் சாங் உலக சுற்றுச்சூழல் தினத்தின் அதிகரப்போர்வ பாடலானது .தென் கரோலினா மாநிலத்தின் அதிகாரப்பூர்வ மாநில கீதமும் மைக்கேல் ஜாக்சனின் படைப்பு தான் வாழ்கையின் இறுதி காலங்களில் கடன் சுமையால் பெரிதும் கஷ்டப்பட்டார் . குழந்தைகளை பாலியல் வன்முறைக்கு உள்ளக்கியதாக வழக்குகள் கோர்ட் வரை சென்றன. அவர் அவை எல்லாவற்றில் இருந்தும் விடுதலை பெற்றார் அந்த கடன்களை தீர்க்கவும் ,ரசிகர்களை சந்திக்கவும் ஐம்பது இசை நிகழ்வுகளை உலகம் முழுக்க நடத்த திட்டமிட்டார் .அதற்கான பயிற்சியில் இருக்கும் பொழுது அதிகமாக வழி நிவாரணியான மருந்தை டாக்டர் தர உயிர் பிரிந்தது ஜாக்சனுக்கு . உலகமே கண்ணீரால் அந்த இசை நாயகனுக்கு பிரியா விடை கொடுத்தது . உலகை எவ்வளவோ உற்சாகப்படுத்தினாலும் தன் வாழ்க்கை முழுக்க சோகத்தால் தான் நிரப்பிக்கொண்டார் கிங் ஆப் பாப். தன்னைப்பற்றி கவலை கொள்ளாமல் சுற்றி இருப்போருக்காக ஓயாமல் ஓடி ஓடி அவர் ஓய்ந்து போனது கசப்பான க்ளைமேக்ஸ் “எவ்வளவு செல்வம் இருக்கிறது என்பது முக்கியமில்லை. உன்னுடைய இதயத்தால் அன்பால் பிறரை எவ்வளவு நிறைக்கிறாய் என்பதே முக்கியம் !” என்று சொன்ன மைக்கேல் ஜாக்சனை “நீள்முக்கு கொண்டிருக்கும் உன்னையெல்லாம் யார் பார்ப்பார்கள் ?” என்று கேட்டார்கள். “மின்னி மவுஸ் போல இருக்கிறது அவனின் குரல் ” என்றும் சொன்னார்கள். விட்டிலிகோ வந்து செய்த பிளாஸ்டிக் சர்ஜரியை எல்லாம் அழகுக்காக செய்கிறார் என்று காயப்படுத்தினார்கள். “உலகின் காயங்கள் ஆற்றுவோம் !” என்று இசைத்தார். “நாம் தான் உலகம் !” என்று எல்லாரையும் அன்பு செய்தார் அவர். உலகை நேசித்த அதன் காயங்களை ஆற்ற இசையால் பிறப்பெடுத்த கிங் ஆப் பாப்பின் நினைவு நாள் இன்று Uncategorizedஅன்பு, இளமை, கிராமி, சோகம், நம்பிக்கை, நிறம், பாப், மைக்கல் ஜாக்சன், ரகுமான் Previous Article சமூக நீதிக்காவலர் வி.பி.சிங் Next Article ஜனநாயகம் தின்ற இந்திராவின் எமெர்ஜென்சி
https://saravananagathan.wordpress.com/2014/06/24/%E0%AE%AE%E0%AF%88%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%87%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%9C%E0%AE%BE%E0%AE%95%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%BF%E0%AE%99%E0%AF%8D-%E0%AE%86%E0%AE%83/
2018-02-21T19:24:52Z
82
இஸ்மிர் பால்கோவா கேபிள் கார் திறக்கும் நேரம் மற்றும் டிக்கெட் ஒப்பந்தங்கள் | RayHaber | raillynews முகப்பு துருக்கிதுருக்கிய ஏஜியன் கோஸ்ட்இஸ்மிர்இஸ்மிர் பால்கோவா டெலிஃபெரிக் தொடக்க நேரம் மற்றும் டிக்கெட் விலைகள் 09 / 12 / 2019 இஸ்மிர், துருக்கிய ஏஜியன் கோஸ்ட், பொதுத், கொண்டாலா, தலைப்பு, துருக்கி, தலைக்கு மேலே இயங்கும் ஊர்தி இஸ்மீர் பாலோவா கேபிள் கார் வேலை நேரம் மற்றும் டிக்கெட் விலைகள்; இஸ்மிரின் பாலோவா மாவட்டத்தில் உள்ள கேபிள் கார் இஸ்மிர் பொருளாதார பல்கலைக்கழகத்திற்கு எதிரே அமைந்துள்ளது. இஸ்மீர் கேபிள் காரின் எத்தனை மீட்டர் என்று ஆச்சரியப்படுபவர்களுக்கு, பதில் 316 மீட்டர். கோட்டின் நீளம் 810 மீட்டர் நீளம் மற்றும் 20 வேகன்கள் கொண்டது. ஒவ்வொரு வண்டியும் 8 நபர்களின் திறனைக் கொண்டுள்ளது மற்றும் அதன் பயணத்தை சுமார் 3 நிமிடங்களில் முடிக்கிறது 1974 இல் கட்டப்பட்ட ரோப்வே அமைப்பு, அதன் விருந்தினர்களுக்கு பல ஆண்டுகளாக சேவை செய்தது. இருப்பினும், இந்த நடவடிக்கைகள் காரணமாக, 2007 ஆண்டு வரை நீடித்தது, இது மிகவும் அணிந்திருந்தது, குறிப்பாக இயந்திர அமைப்பு. இந்த காரணத்திற்காக, 2007 மூடப்பட்டு பராமரிப்புக்குள் நுழைந்தது. டெண்டர், ரத்து செய்தல், பெறும் நிறுவனம் போதுமான எதிர்மறை நிலைமைகளின் காரணமாக போதுமானதாக இல்லை, அதாவது போதிய பராமரிப்பு நேரம் நீட்டிக்கப்படவில்லை. இஸ்மிர் கேபிள் கார் இப்போது திறக்கப்பட்டுள்ளது என்று நீங்கள் சொன்னால், எங்கள் பதில் ஆம். மீண்டும் சேவையில் சேர்க்கப்பட்ட கேபிள் காரின் பராமரிப்பு மற்றும் பழுதுபார்ப்பின் முடிவில் இப்போது 20 வேகன்கள் உள்ளன. ஒவ்வொரு வேகனும் 8 நபர்களின் திறனைக் கொண்டுள்ளது மற்றும் அதன் பயணத்தை சுமார் 3 நிமிடங்களில் முடிக்கிறது. இஸ்மிர் கேபிள் கார் பயண மொட்டை மாடிகள், தொலைநோக்கிகள் மற்றும் ஊர்வலம் பகுதி வசதியாக வடிவமைக்கப்பட்டுள்ளது. இஸ்மிர் கேபிள்வே பாதையின் முதல் நிறுத்தம் பலோவா கேபிள் கார் வசதிகள் மற்றும் கடைசி நிறுத்தம் பாலோவா கேபிள் கார் நிலையம் ஆகும். கேபிள் கார் (இயக்கம்: கேபிள் கார் நிலையம்), செவ்வாய், புதன், வியாழன், வெள்ளி, சனி, ஞாயிறு வேலை. கேபிள் கார் வரிசையில் 2 நிறுத்தங்கள் உள்ளன, மேலும் இந்த வழிக்கான மொத்த பயண நேரம் 3 நிமிடங்கள் ஆகும். பலோவா டெலிஃபெரிக் (இயக்கம்: டெலிஃபெரிக் İstasyonu) 2 நிறுத்தத்தில் இருந்து பலோவா டெலிஃபெரிக் டெஸ்டெஸ்லெரிக்கு பாலோவா டெலிஃபெரிக் ஆஸ்டாசியோனுவிலிருந்து தொடங்குகிறது. பலோவா கேபிள்வே வரியின் வேலை நேரம்: 11: 00 இல் தொடங்கி 21: 00 இல் முடிகிறது. வேலை நாட்கள்: செவ்வாய், புதன், வியாழன், வெள்ளி, சனி, ஞாயிறு. இஸ்மீர் பாலோவா கேபிள் கார் எந்த நேரத்தில் வேலை செய்யத் தொடங்குகிறது? கேபிள் கார் 11: 00 இல் ஞாயிறு, செவ்வாய், புதன், வியாழன், வெள்ளி, சனிக்கிழமைகளில் தொடங்குகிறது. இஸ்மீர் பாலோவா கேபிள் கார் எந்த நேரத்தில் முடிகிறது? கேபிள் கார் ஞாயிறு, செவ்வாய், புதன், வியாழன், வெள்ளி, சனிக்கிழமை 21: 00 இல் முடிவடைகிறது இஸ்மிர் பால்கோவா கேபிள் கார் கடிகாரங்கள் கேபிள் கார் பாதை செவ்வாய், புதன், வியாழன், வெள்ளி, சனி, ஞாயிறு என இயங்குகிறது. வழக்கமான வேலை நேரம்: 11: 00 - 21: 00 திங்கள் இல்லை வேலை செய்கிறது செவ்வாய்க்கிழமை 11: 00 - 21: 00 புதன்கிழமை 11: 00 - 21: 00 வியாழக்கிழமை 11: 00 - 21: 00 வெள்ளிக்கிழமை 11: 00 - 21: 00 சனிக்கிழமை 11: 00 - 21: 00 ஞாயிறு 11: 00 - 21: 00 இஸ்மிர் பால்கோவா கேபிள் கார் நிலையங்கள் பலோவா கேபிள் கார் வசதிகள் • பாலோவா கேபிள் கார் நிலையம் இஸ்மீர் பாலோவா கேபிள் கார் கட்டணம் அட்டவணை இஸ்மீர் பலோவா ரோப்வே கட்டணம் 13 TL மற்றும் 5 கீழ் மற்றும் அதற்கு மேற்பட்ட குழந்தைகளுக்கு இலவசம். டிக்கெட் விற்பனை 11: 00 மற்றும் 21: 00 க்கு இடையில் செய்யப்படுகிறது. பால்கோவா கேபிள் கார் வசதிகள் வேலை நேரங்கள் காம்ப்ளக்ஸ் எஸ்.டி.எம் நிறுவனத்திற்கு இஸ்மிர் பாலினோவா கேபிள் கார் வசதிகளை புதுப்பிப்பதற்கான டெண்டர் வழங்கப்பட்டது… பால்கோவா கேபிள் கார் இஸ்மிர் மெட்ரோபொலிடன் நகராட்சி நிகழ்ச்சி நிரலில் இருந்தது Izmir Balçova கேபிள் கார் வசதிகள் வாடகைக்கு ஆண்டு இஜ்மீர் பால்கோவா டெலிஃபிகி காலவரிசை பராமரிப்புக்காக சேர்க்கப்படுவார் பலூவாவா கேபிள் கார் XULX Kula மாவட்டத்திற்கு கேபிள் கார் தயாரிக்க பல ஆண்டுகளாக காத்திருக்கிறது 5 ஆண்டுகளாக மூடப்பட்ட பாலோவா கேபிள் கார் வசதிகளை புதுப்பித்தல் காசம்
https://ta.rayhaber.com/2019/12/izmir-balcova-%E0%AE%95%E0%AF%87%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%85%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%B5%E0%AE%A3%E0%AF%88-%E0%AE%AE%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%86%E0%AE%9F%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%88%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D/
2020-01-28T14:46:55Z
83
கலாச்சாரக் கொள்ளை | நாத்திகமும்-ஆலயநிர்வாகமும்
https://atheismtemples.wordpress.com/category/%E0%AE%95%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%95%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%8A%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%B3%E0%AF%88/
2017-08-22T05:14:58Z
84
ரஃபேல்: ஆவணங்கள் அம்பலப்படுத்தும் உண்மைகள் – Savukku by Savukku · 23/12/2018 ரஃபேல் ஒப்பந்தத்தில் அஜீத் தோவலும் மோடி அமைச்சரவையும் எப்படி இந்திய நலனைக் கிடப்பில் போட்டனர் என்பது குறித்த வெளிவராத உண்மைகள் பாதுகாப்பு அமைச்சகம் – சட்ட அமைச்சகம் இடையிலான பரிவர்த்தனை தொடர்பாக தி கேரவன் இதழுக்குக் கிடைத்துள்ள கோப்பு விவரங்களின் குவியல், ரஃபேல் ஒப்பந்தத்தை பரிசீலித்து இறுதி செய்தபோது, நாட்டின் நலனுக்கு ஊறு விளைவிக்கும் வகையில் அரசு எப்படி தனது சொந்த்த அமைச்சக அதிகார்களின் தீவிர ஆட்சேபனைகளை அலட்சியம் செய்தது என்பதை உணர்த்துகின்றன. பிரெஞ்சுப் பிரதிநிதிகளுடன் நடத்தப்பட்ட பேச்சு வார்த்தையின்போது, இந்தியக் குழுவில் முக்கிய உறுப்பினராக தேசியப் பாதுகாப்பு ஆலோசகர் அஜய் தோவல் இருந்ததை இந்தக் குறிப்புகள் உணர்த்துகின்றன. இத்தகைய குழுவில் பங்கேற்பதற்கான சட்ட அங்கீகாரம் இல்லை என்பதை மீறி அவர் பங்கேற்றிருக்கிறார். இந்தப் பேச்சுவார்த்தையின்போதுதான் பெரும்பாலான ஆட்சேபணைகள் நிராகரிக்கப்பட்டுள்ளன. 2018, அக்டோபர் 10 அன்று உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்த பிரமாணப் பத்திரத்தில் பேச்சுவார்த்தைக் குழு விவரங்களை சமர்பித்தபோது அரசு, தோவல் பங்கேற்பை மறைத்துவிட்டது. பேச்சுவார்த்தைக் குழு என அடையாளம் காட்டப்பட்டவர்களில் தேசியப் பாதுகாப்பு ஆலோசகர் இல்லை. பாதுகாப்பு தொடர்பான கேபினெட் குழு, – இது பாதுகாப்பு கொள்முதல் தொடர்பாக முடிவெடுக்ககூடிய பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான உயர்நிலைக் குழு – 2016, ஆகஸ்ட் 24 அன்று ரஃபேல் ஒப்பந்தத்தை அதன் இறுதி வடிவில் அங்கீகரித்தது. 2016 செப்டம்பர் 23இல், அரசுகளுக்கு இடையிலான ஒப்பந்தம் மூலம், இந்தியாவும் பிரான்சும் இதை முறைப்படுத்தின. இருப்பினும் குறிப்புகள் உணர்த்துவதுபோல், இந்த ஒப்பந்தம், அரசுகளுக்கு இடையிலான கொள்முதல் பேரத்தின் அடிப்படை அம்சங்களை, குறிப்பாக, ஒப்பந்தத்தின் ஏதேனும் மீறலுக்கு வெளிநாட்டு அரசைப் பொறுப்பேற்கச் செய்வது, எந்தப் பிரச்சினையையும் அரசு அளவில் தீர்ப்பதற்கான அம்சங்களை கொண்டிருக்கவில்லை. பிரெஞ்சு அரசு அல்லது விமானத் தயாரிப்பு நிறுவனமான டசால்ட் ஏவியேஷனிடமிருந்து எந்த வித நிதி உறுதி அல்லது டெலிவரிக்கான சட்டரீதியாகச் செயல்படுத்தக்கூடிய உறுதி எதுவும் இல்லாமலேயே, 7.87 பில்லியன் யூரோவுக்கு 36 போர் விமானங்களை வாங்குவதற்கான ரஃபேல் ஒப்பந்தத்தில் இந்திய அரசு ஈடுபட்டதைக் குறிப்புகள் உணர்த்துகின்றன. 2015 ஏப்ரலில், பாரீசில் அதிகாரபூர்வ விஜயத்தின்போது, இந்தியா டசால்டிடமிருந்து 36 ரஃபேல் விமானங்களை வாங்கும் என்று மோடி முதலில் அறிவித்தார். அடுத்த மாதம், அப்போதைய பாதுகாப்பு அமைச்சர் மனோகர் பரிக்கர் தலைமையிலான பாதுகாப்பு கொள்முதல் கவுன்சில், இந்த விற்பனைச் செயல்முறையை முன்னெடுத்துச்செல்ல ஒப்புக்கொள்கிறது. இந்தியா மற்றும் பிரான்ஸ் பேச்சு வார்த்தைக் குழுக்கள், ஒப்பந்தத்தின் வரைவை ஒப்புக்கொள்கின்றன. இந்த வரைவு பாதுகாப்பு கொள்முதல் கவுன்சில் முன் சமர்பிக்கப்பட்டு, 2015 ஆகஸ்ட் 28 முதல் செப்டம்பர் 1 வரை விவாதிக்கப்படுகிறது. அரசுகளுக்கு இடையிலான ஒப்பந்தம் பேச்சுவார்த்தையில் பிரதானமாகத் தீர்மானிக்கப்பட்டதாக இருந்தது. 36 ரஃபேல் விமானங்கள், அதன் துணை அமைப்புகள் மற்றும் சேவைகளை இந்தியாவுக்கு வழங்க பிரெஞ்சு அரசு ஒப்புக்கொள்கிறது என அது தெரிவித்தது. ஆனால், வரைவு ஒப்பந்தத்தின் 4ஆவது ஷரத்து, பிரெஞ்சு அரசு, “மரபு” (convention) எனக் குறிப்பிடப்பட்ட தனி ஒப்பந்தம் மூலம் இந்த பொறுப்பை டசால்டிற்கு மாற்றுவதாகவும் குறிப்பிட்டிருந்தது. ரபேல் ஒப்பந்தத்தில் ஏவுகணை வழங்கும் நிறுவனமான, எம்.பி.டி.ஏ.வுடன் இதே செயல்முறையை இந்த மரபு கொண்டிருக்கும். சப்ளையர் நிறுவனங்களுடன் பிரெஞ்சு அரசு இதே மரபு ஒப்பந்தத்தில் ஈடுபடும். இவற்றில் இந்தியா அங்கம் வகிக்காது. இதன் பொருள் என்னவெனில், இந்திய அரசுக்கு இதன் உள்ளடக்கம் பற்றித் தெரியாது. எனவே டெலிவரியை உறுதி செய்வதில் பிரான்ஸ் அரசுக்கு உள்ள பிடி பற்றியும் எதுவும் தெரியாது. இதன் விளைவாக, ஒப்பந்த மீறல் எனில், பிரான்ஸ் அரசு பொறுப்பை மறுக்கலாம். இந்திய அரசால் இந்த நிறுவனங்களை நேரடியாகப் பொறுப்பேற்க வைக்க முடியாது. ஒரு சலுகையாக, பிரான்ஸ் தரப்பில் இந்த ஒப்பந்ததை நிறைவேற்றுவது தொடர்பான லெட்டர் ஆப் கம்ஃபர்ட் வழங்கப்பட்டுள்ளது. நிறுவனங்களின் பொறுப்புகளை விவரிக்கும் கடிதங்களும் வழங்கப்பட்டுள்ளது. இவை எல்லாம் உறுதி அளிக்கும் கடிதங்களே தவிர, ஒப்பந்தங்கள் அல்ல. பிரான்ஸ் அரசின் கடிதம் அந்நாட்டுப் பிரதமரால் கையெழுத்திடப்பட்டிருக்கும். மாறாக சகல அதிகாரங்களும் நிறைந்த தலைமை பதவியை வகிக்கும் அதிபரால் அல்ல. வரைவில் உள்ள மற்ற அம்சங்கள் பிரச்சினைகளுக்குத் தீர்வு காண்பது தொடர்பானவை. வேறுபாடுகள் சர்வதேச மத்தியஸ்த விதிகளின் கீழ் தீர்வு காணப்படும். இதற்கான இடம் இந்தியாவுக்கு வெளியே ஜெனிவாவாக உள்ளது. ஒப்பந்த மீறல் எனில் இந்தியா தவறு செய்யும் நிறுவனங்கள் மீதுதான் வழக்குத் தொடர முடியுமே தவிர, பிரான்ஸ் அரசு மீது அல்ல. இந்தியாவுக்கு நஷ்ட ஈடு வழங்கப்பட்டால் முதலில் சப்ளையர்களிடமிருந்து அதைப் பெற முயன்ற பிறகே, பிரான்ஸ் அரசிடம் கோர முடியும். இவை எதுவுமே இந்தியாவின் நலனுக்கு உகந்தவை அல்ல. முதல் விஷயம், பிரான்ஸ் அரசை இந்திய நீதிமன்றத்தில் அல்லது இந்தியச் சட்டத்தின் கீழ் நிறுத்த முடியாது. இரண்டாவதாக, அரசுகளுக்கு இடையிலான ஒப்பந்தத்தில் இந்திய அரசுக்கான பிரான்ஸ் அரசின் பொறுப்பை இது மேலும் நீர்த்துப்போகச் செய்கிறது. தவறு செய்யும் நிறுவனத்தை இந்தியா பொறுப்பேற்கச் செய்ய வேண்டும் எனில், மத்தியஸ்த வழியில் என்றாலும்கூட, பிரான்ஸ் அரசு மூலம் மட்டுமே இதைச் செய்ய முடியும். நிறுவனங்களின் தெளிவில்லாத பொறுப்புகள், அவற்றின் மீது மத்தியஸ்தத்தைச் செயல்படுத்த இந்தியாவுக்கு அதிக வாய்ப்பு அளிக்கவில்லை. அப்படிச் செய்தாலும்கூட, சர்வதேச மத்தியஸ்தம் மூலம் வெளிநாட்டு நிறுவனத்திடமிருந்து நஷ்ட ஈடு பெறுவது அத்தனை எளிதல்ல. உதாரணமாக, வோடோபோன் நிறுவனம் வரி செலுத்தவில்லை என இந்திய அரசு கூறினாலும். சர்வதேச மத்தியஸ்தத்தில் பல ஆண்டுகளாக இந்த முயற்சி இழுபறியாக இருக்கிறது. குறிப்பிட்ட சில சேதங்களுக்கு பிரான்ஸ் அரசு தரப்பில் வழக்கத்தில் இல்லாத வரம்புகளை வரைவு கொண்டிருக்கிறது. மேலும், இந்த ஒப்பந்தத்தில் இறையாண்மை உறுதிக்கான வழி இல்லை. அதாவது மூன்றாம் தரப்பின் சார்பாக, இறையாண்மை அரசின் பாதுகாப்பு டெபாசிட் இல்லை. இவை பாதுகாப்பு ஒப்பந்தத்தில் வழக்கமாக இடம்பெறுபவை. இதனிடையே, இந்திய அரசு டெலிவரிக்கு முன் சப்ளையர்களுக்கு பெரிய தொகை அளிக்க வேண்டும். இதுவும் இந்தியாவுக்கு பாதகமானது. பாதுகாப்பு கொள்முதல் கவுன்சில் தேவையான செயல்முறைக்கு ஏற்ப, ஒப்பந்த வரைவைச் சட்ட அமைச்சகத்தின் பரிசீலனைக்கு அனுப்பியது. சட்ட அமைச்சகம் இரண்டு தனித்தனி பதில்கள் அளித்தது. குறிப்பு 228 எனும் முதல் பதில் 2015 டிசம்பர் 9இல் அளிக்கப்பட்டது. துணை சட்ட ஆலோசகரான டி.கே.மாலிக் என்பவர் அதை எழுதியிருந்தார். கூடுதல் செயலர் டி.என்.திவாரி கவனத்திற்கு எனக் குறிப்பிடப்பட்டிருந்தது. ஆனால் அதில் டிஎன். திவாரி கையெழுத்து அல்லது மாலிக்கைவிடப் பெரிய அதிகாரியின் கையெழுத்து இல்லை. மரபுக்கான உத்தேசம், இந்தியாவுக்கான பிரான்சின் பொறுப்பை முழுவதும் விலக்கி விடவில்லை என இந்தக் குறிப்பு தெரிவித்தது. தொழில் சப்ளையர் அளவில் மட்டும் அல்லாது பிரான்ஸ் அரசு அளவிலும் பிரச்சினைகளுக்குத் தீர்வு காண வரைவு ஒப்பந்தத்தில் போதிய அம்சங்கள் இருப்பதாகக் குறிப்பிடப்பட்டிருந்தது. பெரும்பாலான அம்சங்கள் ஏற்றுக்கொள்ளப்பட்டன. ஆனால், பிரான்ஸ் அரசு எந்த இறையாண்மை வாக்குறுதியும் அளிக்கவில்லை என்பதைக் குறிப்பு சுட்டிக்காட்டியது. ரஃபேல் ஒப்பந்தத்திற்கான கொள்முதல் விதிகளை வரையறுக்கும், பாதுகாப்பு கொள்முதல் நடைமுறை 2013இல் உள்ள ஒப்பந்த ஆவணத்தில், நிதி வாக்குறுதியை உள்ளடக்கியிருப்பதும் சுட்டிக்காட்டப்பட்டது. 229 எனும் இரண்டாவது குறிப்பு, மாலிக்கின் முந்தைய குறிப்புக்கு 2 நாள் கழித்து, டிசம்பர் 11தேதியைக் கொண்டுள்ளது. இது திவாரியால் எழுதப்பட்டு அவரது கையெழுத்தைக் கொண்டிருந்தது. அவரது மேலதிகாரி சட்ட செயலர் கையெழுத்தும் இருந்தது. மாலிக்கும் கையெழுத்திட்டிருந்தார். பிரான்ஸ் அரசின் பொறுப்புகளை சப்ளையர் நிறுவனங்களுக்கு மாற்றும் அமசங்களுக்கு இந்தக் குறிப்பு ஆட்சேபம் தெரிவித்தது. தொழிற்சாலை சப்ளையர்களால் பொருள் மீறல் நிகழும்போது, மத்தியஸ்த உரிமையை நிலை நாட்ட இந்தியத் தரப்பு, மரபு ஆவணத்தின் உறுதியளிக்கும் தரப்பு அல்லது கையெழுத்திட்ட தரப்பாக இருக்க வேண்டும் எனக் குறிப்பு 229 தெரிவிக்கிறது. இந்தியா மரபில் அங்கம் வகிக்க முடியாத பட்சத்தில் மட்டும், அரசு, கூட்டு மற்றும் பல பொறுப்புகளை அரசுகளுக்கு இடையிலான ஒப்பந்தம் மற்றும் மரபு ஒப்பந்தத்தில் வலியுறுத்த வேண்டும் எனக் குறிப்பு தெரிவிக்கிறது. இத்தகையை ஷரத்து, இரு தரப்புக்கு இடையிலான ஒப்பந்தம் அவர்களில் ஒருவருடனான மூன்றாம் தரப்பு ஒப்பந்தத்தால் பாதிக்கப்படவில்லை எனத் தெரிவிக்கிறது. ரஃபேல் ஒப்பந்தத்தில், ஒப்பந்தம் மற்றும் மரபில் இதைச் சேர்பது, இந்த ஒப்பந்தத்தை நிறைவேற்ற வைப்பதில் பிரான்ஸ் அரசை நிர்பந்திக்கும் இந்தியாவின் திறனை வலுவாக்கும் என குறிப்பு தெரிவிக்கிறது. பிரச்சினைகளுக்கு தீர்வு காண்பது மற்றும் இழப்பீடு கோருவது தொடர்பான நிபந்தனைகள், செயல்முறை நோக்கில் சிக்கலானதாகவும், இந்திய தரப்பு நலனுக்கு எதிரானதாகவும் இருப்பதாக குறிப்பு தெரிவிக்கிறது. பிரான்ஸின் பொறுப்பிற்கு வரம்பு நிர்ணயிப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்ததோடு, சப்ளையர் நிறுவனங்கள், மூன்றாம் தரப்புக்கு, இந்த இடத்தில் பிரான்ஸ் அரசுக்கு அல்லாமல், இந்திய அரசு பொறுப்பேற்கச் செய்ய வேண்டும் என்றும் வலியுறுத்தப்பட்டுள்ளது. தொழிற்சாலை சப்ளையர் அலட்சியம் அல்லது திட்டமிட்ட தவறான செயல்பாடு தொடர்பான விஷயத்தில் எந்த வகை வரம்பும் இருக்க கூடாது எனக் குறிப்பு தெரிவிக்கிறது. தொழிற்சாலை சப்ளையரின் இந்திய அரசு தொடர்பான் பொறுப்பு, எந்த நிலையிலும் சப்ளை விதிமுறைகளின் கீழ் அளிக்க வேண்டிய மொத்தத் தொகைக்கு குறைவானதாகக் கூடாது என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது. முந்தைய குறிப்பு போல இந்தக் குறிப்பும், இறையாண்மை வாக்குறுதியை வலியுறுத்தியிருந்தது. இந்தியத் தரப்பிடம் கருவிகள் மற்றும் சேவைகள் அளிப்பதற்கு முன் பெரிய அளவில் கொள்முதல்பணம் வழங்கப்பட இருப்பதால், ரஃபேல் ஒப்பந்தத்தில் இது மிகவும் அவசியம் என வலியுறுத்தியது. இந்த அம்சங்களைப் பாதுகாப்பு அமைச்சகம் பரிசீலிக்க வேண்டும் என இரு குறிப்புகளும் தெரிவித்திருந்தன. 2016 ஜனவரி 11இல் நடைபெற்ற கூட்டத்தில், பாதுகாப்பு கொள்முதல் கவுன்சில், சட்ட அமைச்சகத்தின் பதில்களை ஆட்சேபணை இல்லாமல் பதிவு செய்தது. எழுப்பப்பட்ட பிரச்சினைகள் குறித்து, இந்தியப் பேச்சுவார்த்தைக் குழுவுக்குத் தெரிவித்து, அவற்றை பிரான்ஸ் தரப்புடன் பைசல் செய்யுமாறு உணர்த்தியது. இந்தியக் குழு, விமானப் பணியாளர்களின் துணைத் தலைவர் ராகேஷ் குமார் சிங் பஹதூரியா தலைமையில் அமைந்திருந்தது. 2016, ஜனவ 1 அன்று இரு வார காலத்துக்கு முன்புதான் அவர் இந்தப் பொறுப்புக்கு வந்திருந்தார். அதற்கு முன் இருந்த முந்தைய விமானப் பணியாளர் துணைத் தலைவர் ஷிவம் பண்டாரி இடத்தில் அவர் வந்திருந்தார். (தி கேரவன் செய்தி வெளியிட்டபடி, பேச்சு வார்த்தைக் குழுவின் தலைவராக பண்டாரி, ரஃபேல் ஒப்பந்தத்தின் ஆரம்ப ஒப்பீடு விலையான 5.2 பில்லியன் யூரோவாக நிர்ணயம் செய்யப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்திருந்தார். முதலில் இருந்த தொகை 2.5 பில்லியன் யூரோ). இந்தக் கட்டத்தில்தான் செயல்முறையில் தோவல் வருகிறார். ஆகஸ்ட்டில் பாதுகாப்பு அமைச்சகம் வெளியிட்ட அலசல் ஆவணம் குறிப்பு 18, “சட்ட ஆலோசனை பெற்ற பின், இந்தப் பிரச்சினைகள் குறித்து பேச்சுவார்த்தை குழு கூட்டத்தில் விவாதிக்கப்பட்டது, பாதுகாப்பு அமைச்சகக் கூட்டம் மற்றும் பாரீசில் பிரான்ஸ் தரப்புடன் தேசிய பாதுகாப்புச் செயலர், உறுப்பினர் செயலர் கூட்டத்திலும் விவாதிக்கப்பட்டது” எனக் குறிப்பிட்டது. தோவல் உள்ளிட்ட இந்திய பேச்சுவார்த்தை குழுவினரை பிரான்ஸ் பேச்சுவார்த்தைக் குழுவினர் ஜனவரி 12, 13 தேதிகளில் சந்தித்தனர். பாதுகாப்பு கொள்முதல் நடைமுறை 2013, கொள்முதல் பேரங்களுக்கான பேச்சுவார்த்தை செயல்முறையை வரையறுத்துள்ளது. இந்த செயல்முறை, தேசிய பாதுகாப்பு ஆலோசகரை அங்கீகரிக்கப்பட்ட பேச்சுவார்த்தையில் ஈடுபடுபவராகக் குறிப்பிடவில்லை. பாதுகாப்பு அமைச்சக முன்னாள் அதிகாரி ஒருவர், பேச்சுவார்த்தைக் குழு ரகசியமானதாக இருக்க வேண்டும் என்றும் வெளிநாட்டுப் பிரதிநிதிகளுடனான பேச்சுவார்த்தை விவரங்கள் அங்கீகரிக்கப்படாத நபர்கள் அணுக முடியாததாக இருக்க வேண்டும் என்றும் என்னிடம் கூறினார். பாரீஸ் கூட்டத்தில், கூட்டு மற்றும் பல பொறுப்புகளை ஏற்றுக்கொள்ளுமறும் பிரான்ஸ் தரப்பு கேட்டுக்கொள்ளப்பட்டதாகக் குறிப்பு 18 தெரிவிக்கிறது. எனினும் சட்ட அமைச்சகம், கூட்டு மற்றும் பல பொறுப்புகளைக் கடைசிபட்சமாக மட்டுமே வலியுறுத்துமாறு பரிந்துரைத்திருந்தது. நிறுவனங்களை இந்திய அரசுக்குப் பதில் சொல்லும் பொறுப்புடையவையாக ஆக்கும் வகையிலும், அவற்றின் மீது மத்தியஸ்தத்தை நிர்பந்திக்கக்கூடிய வகையிலும், மரபு ஒப்பந்தத்தில் இந்தியா கையெழுத்திடும் தரப்பாக இருக்க வேண்டும் என்பதையே அது விரும்பியது. இந்த வாய்ப்பு பரிசீலிக்கப்பட்டது குறித்து எந்தத் தகவலும் இல்லை. பிரான்ஸ் தரப்பில் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டவர்கள், கூட்டு மற்றும் பல பொறுப்புகள் ஷரத்தை அரசுகளுக்கு இடையிலான ஒப்பந்தத்தில் சேர்க்க ஒப்புக்கொண்டனர், ஆனால், செயல்படுத்தக்கூடிய பொறுப்பு இல்லாமல், உறுதியை மட்டுமே வழங்கியது. இதே போன்ற ஷரத்து மரபு ஒப்பந்தத்தில் சேர்க்கப்படும் எனத் தெரிவித்தது. இந்த ஒப்பந்தத்தின் உள்ளடக்கத்தைப் பார்க்கும் வாய்ப்புகூட இந்தியத் தரப்பு பேச்சுவார்த்தைக் குழுவுக்குக் கிடைக்கவில்லை. “சப்ளை விதிமுறைகளைச் செயல்படுத்துவதில் தொழிற்சாலை சப்ளையர்கள் மீது பிரான்ஸ் அரசுக்கு இருக்கும் பிடியைப் பரிசீலிக்கவும், இது தொடர்பான நமது சட்ட விளைவுகளை அறியும் வகையிலும், மரபு ஒப்பந்தத்தின் உள்ளடக்கத்தை இந்தியத் தரப்பு அறியச்செய்ய வேண்டும் எனப் பேச்சுவார்த்தையின்போது இந்தியத் தரப்பு விரும்பியது. ஆனால் பிரான்ஸ் தரப்பு மரபு ஒப்பந்த மொழியை இந்தியத் தரப்புடன் பகிர்ந்து கொள்ளவில்லை” எனக் குறிப்பு தெரிவிக்கிறது. “பிரான்ஸ் தரப்பில் மரபு ஒப்பந்தம், ஒரு ஒப்பந்தம் அல்ல” எனத் தெரிவித்தபோது, இந்தியத் தரப்பு இதை அனுமதித்ததுதான் இதைவிட மோசமானது. பேச்சுவார்த்தைக் குழுவினர், மத்தியஸ்தத்திற்கான இடமாக ஜெனிவாவை ஒப்புக்கொண்டனர். எந்த ஒரு நடவடிக்கையும், சர்வதேச யு.என்.சி.ஐ.டி.ஆர்.ஏ.எல். (UNCITRAL) மத்தியஸ்த விதிகளுக்கு உட்பட்டது என ஏற்றுக்கொள்ளப்பட்டது. பிரான்ஸ் அரசிடமிருந்து அல்லாமல், சப்ளையர்களிடமிருந்து இந்திய அரசு முதலில் இழப்பீடு பெற முயலும் என்பதில் எந்த மாற்றமும் செய்யப்படவில்லை. வங்கி உறுதி அல்லது இறையாண்மை உறுதிக்கும் வழி செய்யப்படவில்லை. ஜனவரி 13 அன்று, இந்தியா மற்றும் பிரான்ஸ் பேச்சுவார்த்தைக் குழுவினர், அரசுகளுக்கு இடையிலான ஒப்பந்த வரைவுக்கான கூட்டு ஆவணத்தில் கையெழுத்திட்டனர். இந்த நேரத்தில் பிரான்ஸ் அதிபர் ஹாலண்டே, இரண்டு வார காலத்திற்குள் மோடி அழைப்பின் பேரில் தில்லி வருகை தர இருந்தார். ஜனவரி 26 குடியரசு தின விழா அணி வகுப்பில் அவர் சிறப்பு அழைப்பாளர். அடுத்த வந்த மாதங்களில் இரு தரப்பும் பல முறை சந்தித்தன. எனினும் கூட்டு ஆவணத்தில் எந்த மாற்றமும் இல்லை. உதாரணமாக, மத்தியஸ்தத்தில் உத்தரவிடப்படும் தொகையைப் பெற தனியார் சப்ளையர்களை அணுகுவதற்கு பதிலாக, இந்தியத் தரப்புக்குத் தொகையை வழங்கும் பொறுப்பை பிரான்ஸ் அரசு ஏற்க வேண்டும் என வழி செய்யப்பட வேண்டும் எனப் பாதுகாப்புச் செயலர் குறிப்பிட்டதாகக் குறிப்பு தெரிவிக்கிறது. ஆனால் பிரான்ஸ் தரப்பு இதை ஏற்கவில்லை. பாதுகாப்புத் துறை மற்றும் சட்டத் துறை இடையேயான கடிதப் போக்குவரத்து ஆகஸ்ட் 22இல் பாதுகாப்பு அமைச்சகக் குறிப்பு, தோவல் முன்னிலையில் கையெழுத்தான கூட்டு ஆவணம், சட்ட அமைச்சகம் தெரிவித்த விஷயங்களை மேற்கொண்டு தொடர்வதற்கான இந்தியாவின் வாய்ப்புகளை முடக்கியதாகத் தெரிவித்தது. ஜனவரி மத்தியப் பகுதியில் நடைபெற்ற சந்திப்புகளில், அரசுகளுக்கு இடையிலான ஒப்பந்த உள்ளடக்கம், நிதி அம்சங்கள் தவிர மற்றபடி உறுதி செய்யப்பட்டுவிட்டதாக இரு தரப்பும் ஒப்புக்கொண்டதாகக் குறிப்பு தெரிவிக்கிறது. பாரீஸ் சந்திப்புகளுக்குப் பிறகு, “வங்கி / இறையாண்மைக்கு பதிலாக லெட்டர் ஆப் கம்ஃபர்ட்டை ஏற்றுக்கொள்வதற்கான பிரான்ஸ் வலியுறுத்தல்” தொடர்பாகப் பாதுகாப்பு அமைச்சகத்தின் நிலைப்பாட்டைக் குறிப்பு 18 உணர்த்தியது. இந்த விஷயத்தை பேச்சுவார்த்தை குழு மீண்டும் கவனத்தில் எடுத்துக்கொள்ள அமைச்சகம் நிர்பந்திக்கவில்லை. மாறாக, பாதுகாப்பிற்கான காபினெட் குழு முன் பரிசீலனைக்கு வைத்தது. இத்தகைய எதிர்வினை மூலம், தேசியப் பாதுகாப்பு ஆலோசகர் மற்றும் வெளியுறவுத் துறை அமைச்சர் சுஷ்மா ஸ்வராஜ் ஆகியோரின கருத்துக்களைப் பாதுகாப்பு அமைச்சகம் கவனத்தில் எடுத்துக்கொண்டதாகக் குறிப்பு தெரிவிக்கிறது. தோவலும் சுஷ்மாவும் இறையாண்மை வாக்குறுதியை வலியுறுத்த வேண்டாம் என பரிக்கரிடம் தெரிவித்ததை இது உணர்த்துகிறது. இந்தியாவுக்கான பாதுகாப்பு விற்பனையில், இறையாண்மை வாக்குறுதிக்கு விலக்கு அளிக்கும் வகையில் ரஷ்யாவுக்கும் அமெரிக்காவுக்கும் சிறப்பு அந்தஸ்து அளிக்கப்பட்டதையும் பரிக்கர் கவனத்தில் கொண்டதாகக் குறிப்பு தெரிவிக்கிறது. எனினும் இது சரியான ஒப்பீடு அல்ல. 2016 மே மாதம் ஓய்வு பெறும் வரை, ரஃபேல் ஒப்பந்தத்தில் நிதி ஆலோசகராகச் செயல்பட்ட பாதுகாப்பு அமைச்சக அதிகாரி சுதான்ஷு மொகந்தி, இந்த இரண்டு நாடுகளுக்கு இடையிலான கொள்முதல் ஒப்பந்தம், பிரான்சுடனான அரசுகளுக்கு இடையிலான ஒப்பந்தத்திலிருந்து மாறுபட்டது என என்னிடம் கூறினார். ரஷ்யா, அமெரிக்கா ஆகிய இரண்டு நாடுகளுமே தங்கள் அதிகாரபூர்வ அமைப்புகள் மூலம் பாதுகாப்புக் கொள்முதலை மேற்கொள்கின்றன. இறையாண்மை வாக்குறுதி இல்லாவிடினும்கூட சம்பந்தப்பட்ட அரசுகள் அவற்றுக்கு பொறுப்பேற்கின்றன. பிரான்சில் இத்தகைய முறை இல்லை. வரைவு ஒப்பந்தத்தின் இறுதி வடிவம், ஜூலை 14இல் பாதுகாப்பு கொள்முதல் கவுன்சில் முன் வைக்கப்பட்டது. சட்ட அமைச்சகத்தின் பரிசீலனைக்காக இது அனுப்பி வைக்கப்பட்டது. ஆகஸ்ட் 23இல் அதற்கு பதில் கிடைத்தது. பதிலுக்கு முன்னர், குறிப்புகள் 12 மற்றும் 18 பாதுகாப்பு அமைச்சகத்தால் சட்ட அமைச்சகத்திற்குத் அனுப்பி வைக்கப்பட்டன. பாதுகாப்பு அமைச்சகத்தின் மூத்த விமானப்படை தளபதி ஒருவரால் எழுத்ப்பட்ட குறிப்பு 12, தற்போதுள்ள வரைவில் உள்ள நிலைகளை ஏற்றுக்கொண்டிருந்தது. பிரான்ஸ் அரசு உரிமைகள் மற்றும் பொறுப்புகளை சப்ளையர் நிறுவனங்களுக்கு மாற்றுவது தொடர்பாகச் சட்ட அமைச்சகம் முன்னர் தெரிவித்த கருத்துக்கள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டதாகக் தெரிவிக்கிறது. இதற்கு விளக்கமாக, அரசுகளுக்கு இடையிலான ஒப்பந்தத்தில் கூட்டு மற்றும் பல பொறுப்புகளைச் சேர்க்க பிரான்ஸ் அரசு ஒப்புக்கொண்டுள்ளது என்றும், இதே ஷரத்து மரபு ஒப்பந்தத்திலும் சேர்க்கப்படும் எனவும் இந்தியாவுக்கு உறுதி அளிக்கப்பட்டுள்ளதாக மட்டும் குறிப்பு தெரிவிக்கிறது. சப்ளையர் நிறுவனத்தின் அலட்சியம் அல்லது தவறான நடவடிக்கையின்போது பொறுப்புகளுக்கான வரம்பை நீக்குவது மற்றும் சப்ளையரின் பொறுப்பு மொத்தத் தொகைக்குக் குறைவாக இருக்கக் கூடாது என 229 குறிப்பில் சட்ட அமைச்சகம் பரிந்துரைத்திருந்த இரண்டு மாற்றங்களைப் பேச்சுவார்த்தைக் குழு பெறவில்லை என்பதை இந்தக் குறிப்பு கவனத்தில் கொள்ளத் தவறியது. பிரச்சினைகளுக்குத் தீர்வு காண்பதைப் பொறுத்தவரை, இழப்பீட்டை பிரான்ஸ் அரசு நேரடியாக வழங்க வேண்டும் என இந்தியா வலியுறுத்த கூடாது எனக் குறிப்பு 12 தெரிவித்தது. வேறுவிதமாக செயல்பட்டால், “இந்தியத் தரப்புக்கு எந்தக் குறிப்பிடத்தக்க சாதகமும் இல்லாத நிலையில்… பரஸ்பரம் ஒப்புக்கொள்ளப்பட்ட ஐஜிஏவில் உரையாடல்களை மீண்டும் துவக்கி வைக்கும்” எனக் குறிப்பிட்டது. தற்போதுள்ள வழிமுறைகளை அரசு அல்லது பொருத்தமான அமைப்பு மேலே சொன்ன காரணங்களுக்காகப் பரிசீலிக்க வேண்டும் என்பது விமானப் படை தலைமையகத்தின் கருத்து என்றும் குறிப்பிடப்பட்டிருந்தது. விமானப் படைக்குப் பொறுப்பு வகிக்கும் பாதுகாப்பு அமைச்சகத்தின் விமானப் பிரிவு அளித்த குறிப்பு 18, புதிய பரிசீலனைக்காகச் சிக்கலான கேள்விகளை எழுப்பியது. ஒப்பந்தத்தில் அரசிடமிருந்து அரசுக்கான தன்மை, பிரான்ஸ் அரசு தரப்பு வழங்கிய வழிமுறைகளால் பாதிக்கப்பட்டுள்ளதா எனும் குறிபிட்ட கேள்விக்குச் சட்ட அமைச்சகம் முன்னதாக பதில் அளிக்கவில்லை எனக் குறிப்பு தெரிவிக்கிறது. இந்திய அரசின் சட்ட மற்றும் நிதி நலன்கள் போதுமான அளவுக்குக் காக்கப்படும் வகையில் ஒப்பந்தத்தின் தன்மை தக்க வைக்கப்படுவது அவசியம் என மேலும் குறிப்பிட்டிருந்தது. இது மிகவும் முக்கியமான கருத்து. பாரீசில் மோடி முதலில் அறிவிப்பை வெளியிட்டது முதல், முன்னர் இருந்த டெண்டர் முறையை விட, அரசுகளுக்கு இடையிலான ஒப்பந்தம் மூலம் புதிய ரஃபேல் ஒப்பந்தம், இந்தியாவுக்கான நலன்களை மேலும் சிறப்பாகப் பெற்றுத்தரும் என்பதே அரசு பொதுவெளியில் கூறி வந்த காரணம். அரசுகளுக்கு இடையிலான ஒப்பந்தத்தின் முக்கிய அம்சங்களைக் குறிப்பு 18 சுருக்கிக் கூறியது: வாங்கியவற்றை வழங்கும் பொறுப்பு வெளிநாட்டு அரசுக்கு உரியது. பிரச்சினைகள் அரசுகளுக்கு இடையிலான மட்டத்தில் மட்டும் தீர்த்துக்கொள்ளப்படும். சட்ட அமைச்சகத்தின் முந்தைய பதில்களில் ஒன்றான குறிப்பு 229, இந்த அம்சங்களை ஒப்பந்தம் பூர்த்தி செய்யாதது குறித்து ஏற்கனவே குறிப்பிட்டுள்ளது. இதற்கு தீர்வாக பரிந்துரைக்கப்பட்டவை வரைவில் இடம்பெறவில்லை. இந்த வரைவு முதல் முறை பாதுகாப்பு கொள்முதல் கவுன்சிலுக்குக் கொண்டுவரப்பட்டபோது, பிரான்ஸ் வழிமுறைகளின் சட்ட பரிசீலனைக்குப் பிறகு, உரிமைங்கள் மற்றும் பொறுப்புகளின் மாற்றம் தொடர்பான வழிமுறைகள் மட்டுமே அது அங்கீகரிக்கும் எனக் குறிப்பிட்டதாகக் குறிப்பு 18 தெரிவிக்கிறது. இந்த ஒப்பந்தம் அரசுகளுக்கு இடையிலான தன்மை கொண்டதா என்பது குறித்துச் சட்ட அமைச்சம் பதில் எதையும் தெளிவாகக் குறிப்பிடவில்லை. உரிமைகள் மற்றும் பொறுப்புகள் மாற்றம் தொடர்பாக மற்றும் பொறுப்புகளுக்கான வரம்புகள் தொடர்பாக, நாங்கள் முன்னர் தெரிவித்ததுபோல, பிரான்ஸ் அரசு உரிமைகள் மற்றும் பொறுப்புகள் தொடர்பாக ஒப்புக்கொள்வது மற்றும் இந்த அம்சம் திருத்தப்பட்ட வரைவில் இடம்பெறுவது ஆகிய பாதுகாப்பு அம்சங்கள் இல்லை எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆனால், இந்த இரண்டு சர்ச்சைக்குரிய அம்சங்களும் நிலுவையில் இருப்பதாகவும், பிரச்சினைகள் தீர்வு மற்றும் உத்திரவாதங்களில் தங்கள் பரிந்துரைகளை பிரான்ஸ் அரசு ஏற்கவில்லை என்றும் பதில் தெளிவாக உணர்த்துகிறது. இவற்றில் பொறுப்பை மேலதிகாரிகளுக்கு விட்டு விடுவதற்கும் பொருத்தமான அளவில் நிர்வாக முடிவு எடுக்கப்பட வேண்டும் எனக் குறிப்பிட்டுள்ளது. சட்ட அமைச்சகத்தின் பரிந்துரை பெற்ற பிறகு பாதுகாப்பு கொள்முதல் கவுன்சில் இதே போல முடிவு எடுத்து, முடிவை பாதுகாப்புக்கான காபினெட் குழுவிடம் ஒப்படைத்தது. மோடியை தலைவராக கொண்ட அந்த குழு, தற்போதைய வடிவில் ஒப்பந்தத்துக்கு, அமைச்சகம் தனது நிலையைத் தெரிவித்த சில நாட்கள் கழித்து ஆகஸ்ட் 24இல் ஒப்புதல் அளித்தது. ஆட்சேபணைகளை மீறி பல்வேறு தவறுகளை கணக்கில் கொள்ளாமல் ஒப்பந்தத்தை இறுதி செய்வதில் அதிக அவசரம் காட்டப்பட்டுள்ளது. குறிப்பு 12, 18, சட்ட அமைச்சகத்தின் பதில், குழுவின் ஒப்புதல் ஆகிய எல்லாமே ஒரு வாரத்திற்குள் நிகழ்ந்துள்ளன. ரஃபேல் ஒப்பந்தத்தின் இணைப்புகளில் ஒன்று சரிபார்க்கப்படாத நிலையிலே, பாதுகாப்புக்கான காபினெட் குழு, இதில் கையெழுத்திட்டதிலிருந்து புரிந்துகொள்ளலாம். 2006இல் கையெழுத்தான பரஸ்பர கூட்டுறவு ஒப்பந்தத்தின் கீழ் இந்த ஒப்பந்தம் வரும் என்பதை இணைப்பு வலியுறுத்தியது. சட்ட அமைச்சகம் இந்த ஒப்பந்தத்தைப் பரிசீலித்தபோது, இந்த முக்கிய அம்சம் குறித்து மவுனம் காத்ததாக செப்டம்பர் 20 தேதியிட்ட பாதுகாப்பு அமைச்சகக் குறிப்பு தெரிவிக்கிறது. இதற்கான காரணத்தைக் குறிப்பு அளிக்கவில்லை. செப்டம்பர் 21ல் எந்த ஆட்சேபணையும் இல்லாமல் சட்ட அமைச்சகம் இணைப்புக்கு ஒப்புதல் அளித்தது. இரண்டு நாட்கள் கழித்துப் பொது நிகழ்ச்சியில் இந்திய, பிரான்ஸ் பாதுகாப்பு அமைச்சர்கள் ரஃபேல் ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டனர். https://caravanmagazine.in/government/hidden-story-doval-modi-cabinet-undermined-india-interests-rafale Tags: #PackUpModi seriessavukkuஅஜித் தோவால்சவுக்குநரேந்திர மோடிபிஜேபிமோடிரபேல்ரபேல் விமான ஊழல் Next story இந்துயிசமும் இந்துத்துவமும் Previous story அமித் ஷாவுக்கு அதிர்ச்சி தந்த தேர்தல் முடிவுகள்
https://www.savukkuonline.com/16300/
2019-11-20T02:40:00Z
85
திருப்பதியில் முன்னாள் பிரதமர் தேவகவுடா, கர்நாடகா முதல்வர் குமாரசாமி சாமி தரிசனம் || EX PM Deve gowda, Karnataka CM Kumaraswamy swamy darshan in tirupati திருப்பதியில் முன்னாள் பிரதமர் தேவகவுடா, கர்நாடகா முதல்வர் குமாரசாமி சாமி தரிசனம் பதிவு: மே 18, 2019 10:01 IST திருப்பதியில் முன்னாள் பிரதமர் தேவகவுடா, கர்நாடகா முதல்வர் குமாரசாமி ஆகியோர் இன்று காலை குடும்பத்தினருடன் வி.ஐ.பி. பிரேக் தரிசனத்தில் சாமி தரிசனம் செய்தனர். கர்நாடக முதல்வர் குமாரசாமிக்கு தேவஸ்தான அதிகாரிகள் பிரசாதம் வழங்கிய காட்சி. முன்னாள் பிரதமர் தேவகவுடா தனது 86-வது பிறந்த நாளை முன்னிட்டு நேற்று மாலை தனது மகன் கர்நாடக முதல்வர் குமாரசாமி மற்றும் குடும்பத்தினருடன் சாமி தரிசனம் செய்ய திருப்பதி வந்தார். அவருக்கு தேவஸ்தான அதிகாரி அசோக் சிங்கால் மற்றும் அதிகாரிகள் வரவேற்பு அளித்தனர். இதையடுத்து பத்மாவதி தாயார் தங்கும் விடுதியில் தங்கினர். இன்று காலை 7 மணிக்கு வி.ஐ.பி. பிரேக் தரிசனத்தில் தனது மனைவி மற்றும் மகனும், கர்நாடக முதல்வருமான குமாரசாமி மற்றும் குடும்பத்தினருடன் சாமி தரிசனம் செய்தார். தேவஸ்தானம் சார்பில் அவர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது. திருப்பதி கோவில் | தேவகவுடா | குமாரசாமி திருப்பதி அலிபிரி நடைபாதையில் கண்காணிப்பு கேமரா
https://www.maalaimalar.com/News/National/2019/05/18100126/1242278/EX-PM-Deve-gowda-Karnataka-CM-Kumaraswamy-swamy-darshan.vpf
2020-01-26T20:48:46Z
86
தமிழர் நிலமெங்கும் 3 நாட்கள் வேலுடன் கூடிய முருகன் குடில் – சீமான் அதிரடி – தமிழ் வலை HomeSlideதமிழர் நிலமெங்கும் 3 நாட்கள் வேலுடன் கூடிய முருகன் குடில் – சீமான் அதிரடி /சீமான்தைப்பூசம்நாம் தமிழர் கட்சிமுருகன் குடில்வீரத்தமிழர் முன்னணிவேல் நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது,,,,, இறைவனே இந்த உலகத்தைப் படைத்தார், அவரே எல்லா உயிரினங்களையும் படைத்தார், அவரே எல்லாவற்றையும் செய்வார், அவரே ஆட்டுவிப்பார், அவரே ஆடுவார் என்ற மாயக் கற்பனைக் கதைகளில் சிக்கி அலைவது, அதே மாயக்கதைகளை நமது வருங்கால சந்ததிக்குச் சொல்லி வைப்பது அல்ல எங்களுடைய இறையோனின் தேடல். நீண்ட வரலாற்றை கொண்ட இந்தத் தமிழ்ச் சமுதாயத்திற்கு எல்லாமே இயற்கையாகவே அமைந்துவிட்டது. அறிவு, ஆற்றல், வீரம், அன்பு, காதல், மொழி, அதன்வழி வந்த இலக்கியம் என எல்லாம் பெற்று இந்த புவி மாந்தரில் கோலோச்சிய இனம் இந்தத் தமிழ் இனம். அந்த இனத்திற்கு தனித்த பெருமையுடைய இறையோனும் இருக்கிறார். அந்த இறையோனே தமிழர் இறை முருகன் ஆவார். தமிழர் வாழும் நிலங்களில் எல்லாம், தமிழர் குடும்பங்களில் எல்லாம் முருகனின் பெயர் சுமந்து காணப்படுவது, தமிழர் வாழ்வில் முருகன் இரண்டறக் கலந்ததற்கான சான்று. அப்படிப்பட்ட தமிழர் இறை முருகனை எதிர்வரும் தை மாதம் 7 ஆம் தேதி(21/01/2019) தைப்பூசத்தை முன்னிட்டு தமிழ்நாடு மட்டுமல்லாது உலகம் முழுதும் பரவி வாழ்கிற தமிழர்கள், தமிழ் இறையோன் குறிஞ்சி நிலத்தலைவன் தமிழர் இறை முருகனை வணங்கி, முருகனின் பெரும்புகழைப் போற்றிக் கொண்டாட இருக்கிறோம், அந்தப் பண்பாட்டு நிகழ்வு மேலும் சிறக்கும் வகையில் வீரத்தமிழர் முன்னணி சார்பில் தமிழகம் முழுவதும் குடில் அமைத்து முருகனே வடிவான “வேல்” ஐ நிறுவி வழிபட இருக்கிறோம், வேல் என்னும் சொல் ‘வெல்’ என்னும் அடிச் சொல்லிலிருந்து தோன்றியது. வெல் என்றால் வெற்றி பெறு என்பது பொருள். எனவே வேல் என்றால் வெற்றி. அந்த வேல் எடுத்து வரலாற்றுத் தொன்மை மிக்க தமிழ்த் தேசிய இனத்தின் பண்பாடு மற்றும் வழிபாட்டு விழுமியங்களை மீட்டெடுப்போம். ஆகையால் உறவுகள் தாங்கள் வசிக்கும் பகுதியில் தை 5, 6 மற்றும் தைப்பூச நாளான தை 7 உள்ளிட்ட மூன்று நாட்களிலும் குடில் அமைத்து “வேல்” நிறுவி அடியார்களையும் பொதுமக்களையும் இணைத்து வழிபாடு நடத்தி சிற்றுண்டி உணவுகள் வழங்குமாறு நாம் தமிழர் கட்சி, வீரத்தமிழர் முன்னணி, மற்றும் அனைத்துப் பாசறை அனைத்து நிலை பொறுப்பாளர்களையும் கேட்டுக் கொள்கிறேன். வேல்வழிபாட்டிற்கு என்று வீரத்தமிழர் முன்னணி சார்பில் உருவாக்கப்பட்டிருக்கும் வேல்வழிபாட்டு நெறிமுறைகளின் படி, தங்களின் ஊர்களில் முருகன் குடில் அமைத்து அதில் வேலினை வழிபட வேண்டுகிறேன். Tags:சீமான்தைப்பூசம்நாம் தமிழர் கட்சிமுருகன் குடில்வீரத்தமிழர் முன்னணிவேல்
http://www.tamizhvalai.com/archives/20614
2019-06-17T09:04:07Z
87
பிரிக்ஸ் வணிக மன்றக் கூட்டத்தின் நிறைவு விழா - தமிழ் பிரிக்ஸ் வணிக மன்றக் கூட்டத்தின் நிறைவு விழா சிவகாமி 2019-11-14 11:29:54 பிரிக்ஸ் வணிக மன்றக் கூட்டத்தின் நிறைவு விழா நவம்பர் 13ஆம் நாள் பிரேசிலியாவில் நடைபெற்றது. சீன அரசுத் தலைவர் ஷிச்சின்பிங் இதில் கலந்து கொண்டு உரை நிகழ்த்தினார். பிரேசில் அரசுத் தலைவர், ரஷிய அரசுத் தலைவர், இந்திய தலைமையமைச்சர், தென் ஆபிரிக்க அரசுத் தலைவர் ஆகியோர் இந்த நிறைவு விழாவில் கலந்து கொண்டனர். ஷிச்சின்பிங் பேசும் போது, அண்மையில், உலகில் பல புதிய மாற்றங்கள் ஏற்பட்டுள்ளன. வாய்ப்புகளும் அறைகூவல்களும் நிறைந்திருக்கின்றன. பிரிக்ஸ் நாடுகளின் புதிய தொழில் புரட்சிக்கான கூட்டாளி உறவு, அடுத்த கட்டத்தில் பிரிக்ஸ் நாடுகளின் பொருளாதார ஒத்துழைப்பிலுள்ள முக்கிய பகுதியாகும். தொழில் நிறுவனங்களின் ஒத்துழைப்பை, புதிய தொழிற் புரட்சிக்கான கூட்டாளி உறவுடன் ஒன்றிணைத்து, புத்தாக்கம், எண்ணியல் பொருளாதாரம், பசுமை பொருளாதாரம் முதலிய துறைகளில் மேலும் பெரும் சாதனைகளைப் பெறுவதன் மூலம், 5 நாடுகளின் பொருளாதாரம், உயர் தர வளர்ச்சியை நனவாக்கும் வகையில் பாடுபட வேண்டும் என்று சுட்டிக்காட்டினார். சீனாவின் வளர்ச்சி உலகத்தின் வாய்ப்பாகும். ஒரு மண்டலம் மற்றும் ஒரு பாதையின் கூட்டு கட்டுமானம், உயர் தர வளர்ச்சிக் கட்டத்தில் நுழைந்துள்ளது. தொழில் முனைவோர், இந்த வாய்ப்புகளை இறுகப்பற்றி, மேலதிக ஒத்துழைப்புச் சாதனைகளைப் பெற வேண்டும் எனும் அவர் விருப்பம் தெரிவித்தார்.
http://tamil.cri.cn/video/801/20191114/380744.html
2019-12-09T00:20:02Z
88
‘ரத்தசோகை’யை தடுக்கும் வழிமுறைகள் | www.VijayTamil.Net
http://vijaytamil.net/2017/07/%E0%AE%B0%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%9A%E0%AF%8B%E0%AE%95%E0%AF%88%E0%AE%AF%E0%AF%88-%E0%AE%A4%E0%AE%9F%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%B5/
2017-10-17T09:35:02Z
89
திருமதி சுப்பிரமணியம் முத்துப்பிள்ளை - Tamil News 24/7 Mari Siva November 14, 2019 திருக்கேதீஸ்வரம்(பிறந்த இடம்) இறப்பு மன்னார். திருக்கேதீஸ்வரத்தைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்ட சுப்பிரமணியம் முத்துப்பிள்ளை அவர்கள் 11-11-2019 திங்கட்கிழமை அன்று சிவனடி சேர்ந்தார். அன்னார், காலஞ்சென்ற வல்லிபுரம் அவர்களின் அன்பு மனைவியும், காலஞ்சென்றவர்களான செல்லப்பா, செல்லாச்சி, செல்லத்துரை ஆகியோரின் அன்புச் சகோதரியும், காலஞ்சென்ற கேதீஸ்வரன் நாதன்(நடராஜா), பிருந்தாவனநாதன், சண்முகநாதன், தவமணி, புஷ்பராணி, சோதிநாதன் ஆகியோரின் பாசமிகு தாயாரும், அன்னம்மா, ராஜராஜேஸ்வரி, காலஞ்சென்ற அன்னலட்சுமி, சூரியபுத்திரன், சிவனேசன், குலமணிதேவி ஆகியோரின் அன்பு மாமியாரும், ஜெகதீஸ்வரி, கேதீஸ்வரி, விக்னேஸ்வரி, ராஜேஸ்வரி, சிவசுப்பிரமணியம், கலைச்செல்வி, சிவகௌரி, சயந்தினி, நிர்மலா, நித்தியானந்தன், புஷ்பரூபன், வித்தியானந்தன், சர்மிளா, மேகா நந்தன், பிரியதர்ஷன், தர்ஷிகா, சாகித்யா, பிரதாயினி ஆகியோரின் பாசமிகு பேத்தியும் ஆவார். அன்னாரின் இறுதிக்கிரியை 14 -11-2019 வியாழக்கிழமை அன்று அவரது இல்லத்தில் நடைபெற்று பின்னர் பி.ப 02:00 மணியளவில் மன்னார் நல்லதண்ணி பிட்டி இந்து மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும். பிருந்தாவனநாதன் – மகன் Mobile : +94776685966 சூரி – மருமகன் Mobile : +94774443190 x பிறப்பு18 MAR 1946 திருமதி பத்மநாதன் அமிர்தவல்லி வயது 73 புங்குடுதீவு 9ம் வட்டாரம்(பிறந்த இடம்) வட்டக்கச்சி திருவையாறு கனடா இறப்பு 14 NOV 2019 […]
https://tamilbaynews.com/archives/32394
2019-12-14T05:01:06Z
90
25-12-2009என் இனிய வலைத்தமிழ் மக்களே..!நன்றி.. நன்றி.. நன்றி..!!!இப்படி எத்தனையோ நன்றிகளை அடுக்கிக் கொண்டே போகலாம்.. ஒரு மணி நேரம் எனது வலைத்தளம் திறக்கப்படவில்லையென்றவுடன் என்னுடைய கவலையைவிடவும் சக பதிவுலக நண்பர்கள் பலரும் தங்களுக்கேற்பட்ட துன்பம்போல பதறியடித்து விசாரித்த பண்பு இழந்ததை மீட்டே தீர வேண்டும் என்கிற வெறியையே எனக்குள் ஏற்படுத்தியது..எனது வலைத்தளம் ஏதோ ஒரு மால்வேர் வைரஸை பரப்புகிறது என்றார்கள். முடக்கினார்கள். மிகச் சரியாக 25 நாட்கள் கழித்து இன்றைக்குத்தான் எனது தளம் எனக்கு மீள கிடைத்திருக்கிறது.. மிக்க மகிழ்ச்சி..பதிவுலக நண்பர்கள்.. பார்வையாளர்கள்.. ரசிகர்கள்.. என்று அத்தனை தரப்பிலுமிருந்தும் விசாரணைகளையும், ஆறுதல்களையும், ஆலோசனைகளையும் பெற்று அத்தனையிலும் மனம் நெகிழ்ந்து போயிருக்கிறேன்..!பின்னூட்டமிடாவிட்டாலும் பின் தொடர்பவர்கள் இத்தனை பேரா என்று ஆச்சரியப்படும் அளவுக்கு முன்பின் அறிந்திராதவர்களெல்லாம் தொலைபேசியில் அழைத்து விசாரித்தபோது நாம் கவனிக்கப்பட்டுதான் வந்திருக்கிறோம் என்று நினைத்து சோர்வடைந்த மனம் அதிலிருந்து மீண்டது.மீண்டு வருவேன் என்ற நம்பிக்கையுடன் நான் இருந்தாலும், மீள வைப்போம் என்ற உறுதியுடன் இருந்த வலையுலக நண்பர்கள் அத்தனை பேருக்கும் எனது இதயங்கனிந்த நன்றிகள்..!சோதனையைக் கொடுத்தாலும் இறுதியில் நல்லது செய்வான் என்கிற எனது நம்பிக்கையை பொய்யாக்காமல் தனது கடமையைச் செய்திருக்கும் என் அப்பன் முருகனுக்கும் ஒரு ஸ்பெஷல் நன்றி..!மீண்டும் இது போன்ற சம்பவம் நிகழாதவண்ணம் தடுக்க சைட்பாரில் இருந்த பலவற்றையும் நீக்கிவிட்டேன்.. இப்போது இருப்பவைகள் பிளாக்கரின் உதவிகள்தான் என்பதால் வைரஸ்கள் அண்டாது என்று நினைக்கிறேன்..!இருந்தபோதிலும் நண்பர்களே.. பதிவுகளை கொஞ்சம் இடைவெளிவிட்டுத் தொடரலாம் என்கிற ஒரு கட்டாயம்.. ஆகவே.. அவசரம் எதுவுமில்லாத சூழலில் ஒரு மாதம் கழித்து மீண்டும் வலையுலகில் சந்திப்போம்.. எழுதுவதில்தான் தற்காலிக நிறுத்தம்.. பின்னூட்டங்கள் இட அல்ல. அது வழமை போலவே செயல்படும்..!பதிவுலக நெஞ்சங்களுக்கு மீண்டும் ஒரு நன்றியைக் கூறி தற்போதைக்கு விடைபெறுகிறேன்..!உண்மையுடன்,உண்மைத்தமிழன்
http://www.truetamilan.com/2009/
2017-04-29T01:44:50Z
91
ஒரே நாளில் இரு மாவட்டங்களில் ஆயிரத்துக்கும் அதிகமானோர் டிஸ்சார்ஜ் | Dinamalar மாற்றம் செய்த நாள்: ஆக 01,2020 18:54
https://m.dinamalar.com/detail.php?id=2587203
2020-08-04T20:53:48Z
92
​சவுதி எல்லையில் தினமும் டஸன் கணக்கான கிளர்ச்சியாளர்கள் கொல்லப்படுகின்றனர் - அஸீரி - தமிழ் ஷீஆ ​சவுதி எல்லையில் தினமும் டஸன் கணக்கான கிளர்ச்சியாளர்கள் கொல்லப்படுகின்றனர் - அஸீரி Al Arabiya (15.09.2016) சவுதி – யெமன் எல்லையில் தினந்தோறும் ஹூதி மற்றும் சாலிஹின் கிளர்ச்சிப் படையினர் டஸன் கணக்கில் கொல்லப்படுவதாகவும், சவுதி அரேபிய எல்லையினுள் ஊடுருவும் முயற்சியினை கிளர்ச்சியாளர்கள் இன்னும் நிறுத்திக் கொள்ளவில்லை என்தனையே இது வெளிப்படுத்துவதாக சவுதி பாதுகாப்பு அமைச்சரின் ஆலோசகரும் கூட்டுப்படையின் பேச்சாளருமான மேஜர் ஜெனரல் அஹ்மத் அஸீரி தெரிவித்தார். அல்-ஹதாத் செய்திச் சேவைக்கு வியாழனன்று வழங்கிய செவ்வியிலேயே குறித்த கருத்துக்களை அவர் தெரிவித்தார். மேலும், சவுதி அரேபிய எல்லையினுள் ஊருடுவுவதற்கு யாருக்கும் இடமளிக்கப்படமாட்டாது என உறுதியா தெரிவித்த அவர், எல்லை ஊடுருவல் முயற்சியின் போது ஹூதி கிளர்ச்சியாளர்களின் கட்டளைத்தளபதிகள் கணிசமானளவில் கொல்லப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார். சவுதி அரேபிய எல்லையில் இறப்பதற்கென்று ஹூதி மற்றும் சாலிஹின் கிளர்ச்சிப் படையினர் இளைஞர்கள் மற்றும் சிறார்களை பலிக்கடாக்களாக அனுப்பி வைக்கின்றனர். எல்லையில் கொல்லப்படுதற்கென்று அவர்களது பிள்ளைகளை அனுப்பி வைக்கும் கிளர்ச்சிக் குழுக்களுக்கு கிடைக்கும் இலாபம் என்ன? எனவும் அவர் கேள்வி எழுப்பினார்.
https://www.tamilsheeya.com/common-news1/4413599
2020-02-17T03:33:41Z
93
இந்தியா: மார்ச் 14-ம் தேதி புதிய சியோமி ஸ்மார்ட்போன் அறிமுகம் | Xiaomi to launch a new smartphone on March 14 in India - Tamil Gizbot இந்தியா: மார்ச் 14-ம் தேதி புதிய சியோமி ஸ்மார்ட்போன் அறிமுகம்.! Updated: Thursday, March 8, 2018, 11:30 [IST] சியோமி நிறுவனம் வரும் மார்ச் 14-ம் தேதி மி டிவி 4ஏ சீரிஸ் ஸமார்ட் டிவி மாடல்களை இந்தியாவில் அறிமுகப்படுத்த திட்டமிட்டுள்ளது, அதன்பின்பு புதிய ரெட்மி 5 ஸ்மார்ட்போன் மாடலை கண்டிப்பாக மார்ச் 14-ம் அறிமுகப்படுத்தும் சியோமி நிறுவனம். மேலும் இந்திய மொபைல் சந்தையில் அதிக எதிர்பார்ப்புகளை உருவாக்கியுள்ளது இந்த ஸ்மார்ட்போன் மாடல். பின்னர் ரெட்மி 5 இரண்டு சேமிப்பு வகைகளில் வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது. கடந்த ஆண்டு டிசம்பரில் சீனாவில் ரெட்மி 5 மற்றும் ரெட்மி 5 பிளஸ் அறிமுகப்படுத்தப்பட்டது, மேலும் ரெட்மி 5 ஸ்மார்ட்போன் மாடல் பொறுத்தவரை ஆண்ட்ராய்டு 7.1.2 நௌக்கட் இயங்குதளத்தை அடிப்படையாக கொண்டு வெளிவந்துள்ளது. அதன்பின்பு இந்த ஸ்மார்ட்போனின் கேமராவுக்கு அதிக முக்கியதுவம் கொடுக்கப்பட்டுள்ளது. சியோமி ரெட்மி 5: ரெட்மி 5 ஸ்மார்ட்போன் மாடல் 5.7-இன்ச் எச்டி பிளஸ் டிஸ்பிளே வடிவமைப்பைக் கொண்டுள்ளது, அதன்பின்பு 720 x 1440 பிக்சல் தீர்மானம் மற்றும் 18:9 என்ற திரைவிகிதம் இவற்றுள் இடம்பெற்றுள்ளது. இந்த சியோமி ரெட்மி 5 ஸ்மார்ட்போனில் 12எம்பி ரியர் கேமரா பொருத்தப்பட்டுள்ளது, அதன்பின் இதனுடைய செல்பீ கேமரா 5மெகாபிக்சல் எனக் கூறப்படுகிறது. மேலும் ; எல்இடி ஃபிளாஷ் ஆதரவு இவற்றில் இடம்பெற்றுள்ளது. வைபை 802.11, ப்ளூடூத் 4.2, 4ஜி வோல்ட், ஜிபிஎஸ், யுஎஸ்பி டைப்-சி, என்எப்சி, மைக்ரோ யுஎஸ்பி, கைரேகை ஸ்கேனர் போன்ற இணைப்பு ஆதரவுகள் இவற்றுள் அடக்கம் எனக் கூறப்படுகிறது. ஸ்னாப்டிராகன் 450 : சியோமி ரெட்மி 5 ஸ்மார்ட்போனில் 1.8ஜிகாஹெர்ட்ஸ் ஆக்டோ-கோர் ஸ்னாப்டிராகன் 450 செயலி இடம்பெற்றுள்ளது, அதன்பின் ஆண்ட்ராய்டு 7.1.2 நௌக்கட் இயங்குதளத்தை கொண்டுள்ளது இந்த ஸ்மார்ட்போன். ரெட்மி 5 பொறுத்தவரை 2ஜிபி மற்றும் 3ஜிபி ரேம் முறையே இதன் விலை ரூ.7,795 மற்றும் ரூ.8,770-எனத் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது, மேலும் இந்த ஸ்மார்ட்போனில் 3200எம்ஏஎச் பாஸ்ட் சார்ஜ் கொண்ட பேட்டரி பொறுத்தப்பட்டுள்ளது. Xiaomi to launch a new smartphone on March 14 in India; Read more about this in Tamil GizBot
https://tamil.gizbot.com/mobile/xiaomi-launch-new-smartphone-on-march-14-india-016880.html
2018-09-20T19:06:52Z
94
ஆசை: ஒரு ஓட்டு சுந்தரேசன் 'மாப்புள்ள, நான் ஒரு சுதந்திர ஜீவி ஒன் அத்தயால எல்லாம் என்ன ஒன்னும் பண்ண முடியாது. என்ன சொன்ன ஒன் அய்யாவா' என்று சொல்லிவிட்டு 'ஹா ஹா'என்று சிரித்துவிட்டுப் பின் தொடர்ந்தார் 'அங்கதான் இருக்கு மாப்புள்ள நான் எலக்ஷன்ல நிக்குற சூச்சமமே' என்று புதிர்போட்டார். 'என்ன சொல்லுறீங்க மாமா' 'மாப்புள்ள நான் என்ன ங்கொப்பாரு மாதிரி வெவரமில்லாத ஆளா. யோசிக்காமயா செய்வன். இங்க பாரு மாப்புள்ள ஒங்க அய்யா பேரும் சுந்தரேசன், என் பேரும் சுந்தரேசன். அது மட்டுமில்லாம ரெண்டு பேரோட இனிஷியலும் 'பெ'தான். ஓட்டுப்போடுற பயலுவல்ல பாதிப்பேரு சின்னத்தப் பாத்தும் பாதி பேரு பேரப் பாத்தும்தான் ஓட்டுப்போடுவாங்க. அதிலயே பாதி ஓட்டு நம்மளுக்கு வந்துடும். எப்புடி' என்று சின்னக் குழந்தைபோல என் முகத்துக்கு முன்னே கையை மடக்கி ஆட்டிக் காட்டினார். என்ன சொல்வதென்று தெரியாமல் அவரையே நான் பார்த்துக்கொண்டிருந்தேன். சுந்தரேசன் மாமா எனக்கு ஒன்றுவிட்ட அத்தையைத்தான் கல்யாணம் பண்ணியிருந்தார். அத்தை அவளுடைய அப்பாவுக்கு ஒரே பெண். தமிழாசிரியையாக வேலை பார்த்துக்கொண்டிருக்கிறாள். ஓரளவு வசதி. பெண்ணை விட்டுப் பிரிய மனமில்லாத அவளுடைய அப்பா வீட்டோடு மாப்பிள்ளையாக சுந்தரேசன் மாமாவையே கட்டிவைத்தார். சுந்தரேசன் மாமாவும் ஓரளவு வசதிதான். வசதி என்றால் அந்தக் காலத்தில் பண வசதியைக் குறிக்காது. நிலபுலன்களைத்தான் குறிக்கும். சுந்தரேசன் மாமாவுடைய அப்பா நிலத்திலிருந்து கிடைக்கும் காசைத் தன் மகனுடைய படிப்புக்காகச் செலவிட்டார். தன் பரம்பரையில் முதன்முறையாக ஒருத்தன் படிக்கிறான் என்பதில் அவருக்கு ஏக சந்தோஷம், அதனால் தாராளமாகவே செலவுசெய்தார். மாமாவும் நன்றாகத்தான் படித்தார். அந்தக் காலத்திலேயே பிஎஸ்ஸி கணிதம் படித்திருந்தார். மேற்கொண்டு படிப்பைத் தொடரப் போனபோது அவருக்கு மார்க்சிய சித்தாந்தத்தின் பரிச்சயம் ஏற்பட்டு படிப்புக்குப் பாதியிலேயே முழுக்குப்போட்டுவிட்டு தீவிர கம்யூனிஸ்டாகப் போய்விட்டார். பாதி நிலத்தை விற்றுப் படிக்க வைத்தோமே, இப்படி வேலைக்குப் போகாமல் பிள்ளை தெக்கணாமுட்டியாக ஆகிவிட்டானே என்ற கவலையில் அவருடைய அப்பா மாரடைப்பு வந்து செத்துப்போனார். எந்த முதலாளிக்கும் கீழே நான் வேலை செய்ய மாட்டேன், யாரையும் எனக்குக் கீழே வேலை செய்ய விட மாட்டேன் என்று கொள்கை பேசி மாமா எந்த வேலைக்கும் போகாமல் நிலபுலன்களையெல்லாம் கொஞ்சம்கொஞ்சமாக விற்று அந்தப் பணத்தைப் புத்தகங்கள் வாங்கவும் கட்சிப்பணிகளுக்காகவும் செலவிட்டார். அது மட்டுமல்லாமல் சென்னைக்குப் போய்த் தங்கி ஹிந்தி பிரச்சார சபாவில் ஹிந்தியும் மூலதனத்தை மூலத்திலேயே படிக்க வேண்டும் என்று மாக்ஸ்முல்லர் பவனில் ஜெர்மனும் கற்றுக்கொண்டார். பிள்ளை எப்போது பணம் கேட்டாலும் எதை விற்றாவது அம்மாக்காரி உடனே அவருக்குப் பணம் தந்துவிடுவாள். கொஞ்ச நாளில் அம்மாவும் போய்ச் சேர்ந்துவிட சுந்தரேசன் தனிக்கட்டை ஆனார். பிறகுதான் அவருக்குத் திருமணம் ஆயிற்று. ஆரம்பத்தில் அத்தைக்கும் அவருக்கும் எந்தப் பிரச்சினையும் இல்லாமல்தான் இருந்தது. மாமா எல்லா ஜாதிக்காரர்களையும் சமமாகத் தன் வீட்டுக்குள் அழைத்து வரத் தொடங்கியதும்தான் எல்லாப் பிரச்சினையும் ஆரம்பமானது. உச்சக்கட்டமாக மாமாவை அத்தை விளக்கமாற்றால் அடித்துவிட்டாள். அது மட்டுமல்லாமல் இனிமேல் தாழ்த்தப்பட்டவர்கள் யாரையாவது வீட்டுக்குள் அழைத்துவந்தால் மாமாவை வீட்டை விட்டுத் துரத்திவிடுவேன் என்று வேறு சொல்லிவிட்டாள். அதற்கப்புறம் மாமா வீட்டுக்கு எதிர்ப்புறத்தில் சின்ன கொட்டகைபோல் கட்டிக்கொண்டு தன் புத்தகங்களையெல்லாம் அதில் வைத்துக்கொண்டார். பிற ஜாதிக்காரர்களையும், முக்கியமாக, தாழ்த்தப்பட்டவர்களையும் அந்த வீ்ட்டுக்கு வரச் சொல்லிதான் பேசுவார். சாப்பிட மட்டும்தான் வீட்டுக்குப் போவார். இதற்கிடையில் அவருக்கு இரண்டு ஆண் பிள்ளைகள் பிறந்து வளர்ந்து அவர்கள் கல்லூரி போகும் அளவுக்கு வளர்ந்துவிட்டார்கள். இரண்டு பயல்களும் அப்பனைத் துளிக்கூட மதிப்பதில்லை. மாமாவோ கட்சி நடத்தும் எந்தப் போராட்டம், ஆர்ப்பாட்டத்திலும் முதல் ஆளாகக் கலந்துகொண்டு கைதாகிப் போவதும் தாத்தா அவரை வெளியில் எடுத்துவருவதுமாக இருந்தது. கொஞ்ச நாளுக்குப் பிறகு கட்சி நடவடிக்கைகள், முக்கியமாகக் கட்சி மேலிடத்தின் சர்வாதிகாரப் போக்கு அவருக்குப் பிடிக்காமல் போனதும் வெளிப்படையாகவே கட்சியை விமர்சிக்க ஆரம்பித்துவிட்டார். அவரைத் திரிபுவாதி என்று சொல்லிக் கட்சியிலிருந்து துரத்திவிட்டார்கள். இருந்தும் அவர் மனதளவில் ஒரு கம்யூனிஸ்டாகவே இருந்தார். இன்னமும் சொந்தக்காரர்களைத் தவிர யாரைப் பார்த்தாலும் காம்ரேட் என்றுதான் அழைப்பார். நான் எங்கள் கட்சியின் வட்டச் செயலாளராக இருந்தேன். அதனால் சுந்தரேசன் அய்யாவுடன் எனக்கு நல்ல பழக்கம். நான் ஓரளவுக்குப் படித்திருப்பதால் அவருக்கு என் மேல் மரியாதை. அவர் கட்சியில் கொஞ்ச நாளுக்கு முன்தான் சேர்ந்தார். பணபலம் அதிகம் என்பதால் சீக்கிரமே அவருக்கு தேர்தலுக்குச் சீட்டுக் கொடுத்துவிட்டார்கள். அவர் முதன்முறையாக எலக்ஷனில் நிற்கும் இந்த நேரத்தில் மாமா இப்படிக் கோமாளித்தனம் பண்ணுகிறாரே என்று எரிச்சல் ஏற்பட்டது. அய்யாவுக்குத் தெரிந்தால் கோபப்படுவார். எப்படியாவது சமாளிக்க வேண்டும். 'சரி! பாத்துக்குங்க மாமா. அய்யாவப் பகச்சுக்கிட்டா அது நமக்கு நல்லதில்ல' என்றேன். 'நான் போராளி மாப்புள்ள, எதுக்கும் பயப்பட மாட்டன், நீ கவலப்பட வேணாம்' என்று சொல்லிவிட்டு அவர் போய்விட்டார். வேட்புமனு தாக்கல் செய்யும் நாளன்று மாமா கோவணம் கட்டிய வயசான ஒரு விவசாயக் கூலியைக் காசு கொடுத்துக் கூட அழைத்துவந்தார். அதனால் வேட்புமனு தாக்கல் செய்யும் இடத்தில் ஏகக் களேபரமாகவிட்டது. சாட்சிக் கையெழுத்துக்கு ஆள் பற்றாமல் வெளியே டீக் கடைகளில் இருந்தவர்களையும் அந்தப் பக்கம் வந்தவர்களையும் மாமா கெஞ்சிக்கொண்டிருந்தார் 'காம்ரேட், என்னோடக் கொஞ்சம் வந்து கையழுத்துப் போடுறீங்களா. ஒங்கக் கையெழுத்து சமத்துவ பொதுவுடமைச் சமுதாயத்துக்கான முதலடியாகக் கூட இருக்கலாம். கொஞ்சம் வர்றீங்களா' என்று. சாட்சிக் கையெழுத்துப் போடுவதற்காக ஒரு பிச்சைக்காரரைப் போய் அழைத்தார் 'காம்ரேட்' என்று. அதற்கு அந்தப் பிச்சைக்காரன் 'சாமி எம்பேரு முருவங்க' என்றிருக்கிறான். ஒருவழியாக மாமா வேட்புமனு தாக்கல்செய்துவிட்டார். மாமாதான் முதல் ஆள், பிறகுதான் அய்யாவும் பிற கட்சி வேட்பாளர்களும், மாமாவைப் பார்த்து முப்பது சுயேட்சைகளும் வேட்புமனு தாக்கல் செய்தார்கள். வேட்பாளர்கள் அதிகமானதைப் பார்த்து அய்யா அதிர்ந்துபோய்விட்டார். சுயேட்சை வேட்பாளர்களில் ஓரளவு செல்வாக்கு உள்ளவர்களைக் கொஞ்சம் கவனித்து, அவர்களை வேட்புமனுக்களை வாபஸ் வாங்கச் செய்தார். என்னைக் கூப்பிட்டுச் சொன்னார், 'ஒன் மாமனுக்கு எதுக்குய்யா இந்தத் தேவையில்லாத வேலை. இந்தா இந்த இருபதாயிரத்த அவன்ட்ட கொடுத்து வேட்புமனுவ வாபஸ் வாங்கிக்கச் சொல்லு' என்றார். மாமாவிடம் கொண்டுபோய்க் கொடுத்தபோது, அவர் அதை வாங்கிக்கொள்ள மறுத்துவிட்டார், 'மாப்புள்ள ஒங்க அய்யா என்னை வாபஸ் வாங்கச் சொல்லிப் பணம் கொடுத்துருக்கார்னா என்ன அர்த்தம்? அவர் என்னப் பாத்துப் பயந்துட்டாருன்னுதானே அர்த்தம். இதுவே எனக்குப் பாதி வெற்றி மாப்புள்ள' என்றார். அவருடைய குணம் எனக்குத் தெரிந்ததால் அய்யாவிடம் போய்ப் பணத்தைத் திருப்பிக்கொடுத்துவிட்டேன். 'வாங்கிக்கலன்னா அவனுக்குதான் நஷ்டம்' என்றார் அய்யா. வேட்புமனு வாபஸ் வாங்கும் நாள் நெருங்கிக்கொண்டிருந்தது. நான் மாமாவை இன்னொரு முறை போய்ப்பார்த்தேன். 'ஒழுங்கா சொல்றதக் கேளுங்க மாமா. அய்யா மோசமானவரு. எனக்காவ ஒங்களச் சும்மா வுடுறாரு. நான் வேணும்னா பேசி இன்னும் கொஞ்சம் பணம் வாங்கித்தர்றேன் மாமா, நீங்க வாபஸ் வாங்கிக்குங்க' என்றேன். 'மாப்புள்ள இது ஏதோ ஒரு வேட்பாளருக்கும் இன்னொரு வேட்பாளருக்கும் இடையில் நடக்கிற போராட்டம் இல்ல. வர்க்கப் போராட்டம். இதுல தோக்குறதும் ஜெயிக்கிறதும் முக்கியமில்ல. போராடுறதுதான் முக்கியம்' என்று ஏதேதோ பினாத்தினார். 'சரி இது திருந்துற கேசு இல்லை' என்று நினைத்துக்கொண்டு நான் புறப்பட்டேன். வேட்புமனு வாபஸ் வாங்குவதற்கான தேதி நெருங்கியதுமே இரண்டு மூன்று சுயேச்சை வேட்பாளர்கள் அய்யா வீட்டுக்கு முன்னால் நின்றுகொண்டு சத்தமாகப் பிரச்சாரம் செய்வதை வழக்கமாகக் கொண்டிருந்தார்கள். பிறகு அய்யா அவர்களைக் கூப்பிட்டுப் பேசி ஆளுக்குக் கொஞ்சம் பணத்தைக் கொடுத்து அனுப்பினார். அடுத்த நாளே அவர்கள் வேட்பு மனுக்களை வாபஸ் வாங்கிக்கொண்டனர். இறுதிநாளுக்கு முதல்நாள் அய்யா வீட்டில் இருக்கும் நேரமாகப் பார்த்து அவர் வீட்டுக்கு முன் நின்றுகொண்டு மாமா பிரச்சாரம் செய்ய ஆரம்பித்தார். நானும் ஏழெட்டுப் பேரும் அப்போது அய்யாவுடன் பேசிக்கொண்டிருந்தோம். வெளியே என்ன சத்தம் என்று வந்து பார்த்தபோது மாமா கையில் சிறிய ஒலிபெருக்கியை வைத்துக்கொண்டு மரத்தடி நிழலில் இருந்துகொண்டு உரையாற்றிக்கொண்டிருந்தார். 'செந்தமிழ் படித்த சேகுவேராவாம், கருப்பு காரல் மார்க்ஸாம், ஒரத்தநாட்டின் ஒமர் முக்தாராம் வணங்காமுடி வால்டேராம் மனிதாபிமானமுள்ள மண்டேலாவாம் உங்கள் வேட்பாளரான நான் உங்களைத் தேடி ஓட்டு கேட்க வந்திருக்கிறேன். மக்களே நான் உங்களை ஒன்று கேட்கிறேன், இதுவரை எத்தனை பேருக்கு நீங்கள் ஓட்டு போட்டிருப்பீர்கள், எத்தனை பேர் உங்களை ஆண்டிருக்கிறார்கள். ஆனால் சமத்துவமான ஒரு சமுதாயம் மலர்ந்திருக்கிறதா. இவர்களை விட்டு விட்டு நாளை நீங்கள் வேறொருவரைத் தேர்ந்தெடுத்தாலும் இதே நிலைதான். இந்த நிலையைப் போக்கத்தான் நான் உங்களைத் தேடி வந்திருக்கிறேன். நான் மட்டும் எம்எல்ஏவாகத் தேர்ந்தெடுக்கப்பட்டால் மாண்புமிகு பிரதமரிடம் பேசி ஒரத்தநாட்டுக்கு விமான நிலையம் கொண்டுவருவேன். ஆண்டைகள் மட்டும்தான் விமானத்தில் போக வேண்டுமா நாமெல்லாம் போகக் கூடாதா? இரண்டாவதாக, நிலக்கிழார்களிடமிருந்தும் நிலச்சுவான்தாரர்களிடமிருந்தும் நிலங்களைப் பறித்து நிலம் இல்லாதவர்களுக்குக் கொடுப்பேன்' என்று ஒழுங்காகப் பேசிக்கொண்டிருந்தவர் திடீரென்று தாறுமாறாக எகிற ஆரம்பித்தார், 'நான் உங்களை ஒன்று கேட்கிறேன், என்னை எதிர்த்து நிற்கும் வேட்பாளர்களில் யாராவது மூலதனம் படித்திருக்கிறார்களா? யாருக்காவது மாக்கியவல்லியைத் தெரியுமா, தெரியாது பக்கத்து வீட்டுப் பாக்கியவல்லியைத்தான் தெரியும். யாருக்காவது ட்ராட்ஸ்கியைத் தெரியுமா? தெரியாது, விஸ்கியைத்தான் தெரியும். ஏய் சுந்தரேசா என்னைப் பார்த்துப் பயம் வந்தால் ஒழுங்காக வாபஸ் வாங்கிக்கொள், புரட்சிப் புயல் வருகிறது, புழுதியையெல்லாம் சுழற்றியடிக்க' அதுவரைச் சிரித்துக்கொண்டு கேட்டுக்கொண்டிருந்த அய்யா கடுப்பாகிவிட்டார். 'யோவ் அவன் மனசுல என்னய்யா நெனச்சுக்கிட்டிருக்கான், அவன ஒதக்காம வுடக் கூடாது' என்று ஆவேசமாக எழுந்தார். நான் அவரைச் சமாதனப்படுத்தி உட்கார வைத்துவிட்டு அவசரஅவசரமாகக் கீழே மாமாவிடம் ஓடி வந்தேன். 'மாமா, அத நிறுத்திட்டுக் கொஞ்சம் மேல வாங்களேன், அய்யா ஒங்களப் பாக்கணுங்குறாரு' என்றேன். 'என்ன மாப்புள்ள என்னோட ஆவேச உரையப் பாத்து ஒங்க அய்யா மிரண்டுபோயிட்டாரா?' என்று நக்கலடித்தார் மாமா. 'அய்யோ, பேசாம என்னோட வாங்க மாமா, இல்லன்னா ஒங்களக் கொன்னுடுவார்' என்று கெஞ்சிக் கூத்தாடி அவரை மேல அழைத்துக்கொண்டு போனேன். அய்யாவைப் பார்த்தும் 'வணக்கம் காம்ரேட்' என்றார். 'யோவ் காசு வாங்கத்தான வூட்டுக்கு முன்னாடி வந்து கத்துற, அப்புறம் எதுக்குய்யா காம்ரேடு மண்ணாங்கட்டின்னு கம்யூனிசம் வேற' என்று அய்யா பொரிந்தார். 'மரியாதயாப் பேசுங்க காம்ரேட்' 'மரியாதயெல்லாம் கெடக்கட்டும், இந்த அம்பதாயிரத்த எடுத்துகிட்டுப் பேசாம ஓடிப்போயிடு. நாளக்குக் காலயில மொத வேலயா நீ வாபஸ் வாங்கிடனும்' என்றார் அய்யா. 'காம்ரேட் என்னை என்ன அவ்வளவு சாதாரணமா எட போட்டுட்டிங்க. ஒங்க பேரும் ஏன் பேரும் ஒண்ணு, இனிஷியலும் ஒண்ணு. எக்கச்சக்க ஓட்டு பிரியும். ஒரு அஞ்சு லச்சம் தந்தா நான் வாபஸ் வாங்கிடுறன்' என்றார் மாமா தெனாவெட்டாக, எனக்கோ பகீரென்றது. 'என்னது அஞ்சு லச்சமா? ஏய் நான் அடிச்சுக் கொல்லுறதுக்கு முன்னாடி இந்தக் கோமாளிய வெளியில தொரத்தி வுட்டுடுங்கடா' என்று எங்களை அதட்டினார். மாமாவைப் பிடித்துத் தள்ளிக்கொண்டு நான் வெளியே வந்தேன். 'என்ன மாமா இப்புடிச் சொதப்பிட்டிங்க? இனிம அய்யா பார்வயிலப் படாதீங்க, போயிடுங்க' என்று சொல்லி அனுப்பிவிட்டேன். வேட்பு மனு தாக்கல் செய்திருந்த நாற்பது பேரில் பத்து பேர் வாபஸ் வாங்கிவிட்டார்கள். பத்து பேருடைய வேட்புமனு நிராகரிக்கப்பட்டது. நாங்கள் சுற்றுவட்டாரக் கிராமங்களில் தீவிர பிரச்சாரம் மேற்கொண்டிருந்தோம். கிராமங்களில் எல்லா வீடுகளுக்கும் இலவசமாகக் குடம் கொடுத்தோம். பெண்களுக்குப் புடவை கொடுத்தோம். திரை கட்டி எங்கள் கட்சி நடிகர்கள் நடித்த படங்களைப் போட்டோம். ஆண்களுக்கு வேண்டிய அளவு சரக்கு வாங்கிக் கொடுத்தோம். திக்கு திசையெல்லாம் எங்கள் கொடியைப் பறக்க விட்டோம். மூலைமுடுக்கு விடாமல் போஸ்டர் ஒட்டினோம். பிரதான எதிர்க்கட்சியும் எங்களுக்குப் போட்டியாக மக்களை விழுந்துவிழுந்து கவனித்துக்கொண்டார்கள். இதற்கிடையில் மாமா நடந்தும் பேருந்தில் சென்றும் தனது பிரச்சாரத்தை மேற்கொண்டார். அவர் மேல் இரக்கப்பட்டு பிற கட்சிக்காரர்கள் டீ, சாப்பாடு என்று வாங்கிக்கொடுப்பதும் உண்டு. இந்த நேரத்தில் மாமா ஒரு வேலை செய்தார். அய்யாவுக்காக ஒட்டிய போஸ்டரில் எல்லாம் இரவோடு இரவாக 'உங்கள் ஒட்டு பெ. சுந்தரேசனுக்கே' என்று இருப்பதை மட்டும் வைத்துவிட்டு சுற்றி உள்ள எங்கள் கட்சிச் சின்னம், எங்கள் தலைவர் புகைப்படம் போன்றவற்றைக் கோடு போட்டதுபோல் கிழித்து எறிந்துவிட்டார். பார்ப்பவர்களுக்கு 'உங்கள் ஓட்டு பெ. சுந்தரேசனுக்கே' என்பது மட்டும்தான் தெரியும். வேட்பாளர்மீது கைவைத்தால் பிரச்சினையாகிவிடும் என்பதால் அவரை அய்யா கடுமையாக மிரட்டிவிட்டு, தேர்தல் முடிந்த பிறகு பார்த்துக்கொள்ளலாம் என்று விட்டுவிட்டார். பிரச்சாரமெல்லாம் முடிந்து தேர்தல் நாள் வந்தது. எங்கள் பூத்துக்கு எதிரே மரத்தடியில் மாமா நாற்காலி போட்டுக்கொண்டு, வருகிறவர்களுக்கெல்லாம் வணக்கம் வைத்து 'ஜன்னல்' என்று சொல்லிக்கொண்டிருந்தார். அவருடைய சின்னம் ஜன்னல். அவ்வப்போது நம் பூத்துக்கு வந்து டீ, காபி குடித்துக்கொண்டிருந்தார். காலை எட்டு மணிக்கெல்லாம் என்னுடைய அம்மாவும் அப்பாவும் ஓட்டு போட்டுவிட்டு வந்துவிட்டார்கள். தலை நிறைய எண்ணெய் தடவிக்கொண்டு வந்திருந்ததால் ஓட்டுப் போட்டு முடித்தவுடன் அவர்கள் விரலைத் தலையில் தடவி மையை அழித்துவிட்டார்கள். அவர்களுக்கு எங்கள் சொந்த ஊரிலும் ஓட்டு இருப்பதால் பணத்தைக் கொடுத்து அவர்களை அனுப்பிவிட்டேன். நாங்கள் கார் மூலமாக, தெரிந்தவர்களை வாக்குச்சாவடிக்கு அழைத்துவந்துகொண்டிருந்தோம். கள்ள ஓட்டும் தாராளமாகப் போய்க்கொண்டிருந்தது. புண்ணியகுடி ஐயப்பன் வந்தான். 'என்னண்ணே ஏதாவது ஓட்டு போடணுமா?' என்று கேட்டான். 'இன்னம் கொஞ்சம் சத்தமாக் கேளேன், கம்னட்டி கம்னட்டி' என்று திட்டிவிட்டு யாருடைய ஒட்டைப் போடச் சொல்லாம் என்று யோசித்தேன். பொதுவாக ஊரில் இல்லாதவர்களுடைய ஓட்டை அவர்களுடைய வீட்டினருடைய சம்மதத்துடனும் சம்மதமில்லாமலும் நாங்கள் ஆட்களை வைத்துப்போடுவோம். பக்கத்து வீட்டு செல்வம் கேரளா போய் இரண்டு வருடங்கள் ஆகியும் வரவில்லை. அவனுடைய வீட்டுக்காரர்கள் எதிர்க்கட்சிக்காரர்கள். சரி, அந்த ஓட்டையே போடச் சொல்லலாம் என்று விவரங்களைக் கொடுத்து அவனை அனுப்பினேன். கொஞ்ச நேரத்தில் ஆள் வந்தது, ஐயப்பன் மாட்டிக்கொண்டுவிட்டான் என்று. அவனை எப்படி மீட்டு வருவது என்று யோசித்துக்கொண்டிருந்தபோது மாமா என்னை நோக்கி வந்தார். 'என்ன மாப்புள்ள ஐயப்பன் மாட்டிக்கிட்டானா?' என்று கேட்டார். 'ஆமாம் மாமா, நீங்க போயி எப்புடியாச்சும் அவனக் கூட்டிக்கிட்டு வர்றீங்களா, ஒங்களுக்கு இல்லாத செல்வாக்கா?' என்று கேட்டேன். 'என்ன மாப்புள்ள இப்புடிச் சொல்லிப்புட்ட, சுப்ரீம் கோர்ட்டாருந்தாலும் மீட்டுக்கிட்டு வந்துவருன் நான், அப்பேர்ப்பட்ட வாய் நம்மளுது' என்று சொல்லிவிட்டுப் புறப்பட்டார் மாமா. சற்று நேரத்தில் ஐயப்பனுடன் வந்தார். 'என்ன மாமா பண்ணீங்க' என்று கேட்டேன். 'அதான் சொன்னன்ல மாப்புள்ள சுப்ரீம் கோர்ட்டாருந்தாலும் நம்மகிட்ட நிக்க முடியாதுன்னு. நேராப் போனன். வெண்ணத் திருடுன கள்ளனாட்டம் முழிச்சிகிட்டு எஸ்பி பக்கத்துல இவன் நின்னுட்டுருந்தான். போய் என்னான்னு கேட்டேன், செல்வம் பேருல கள்ள ஓட்டு போட வந்தான், ஆனா செல்வத்தோட அப்பா அவன் ஊர்ல இல்லன்னு அப்பத்தான் எழுதிக்குடுத்துட்டுப் போயிருந்ததால மாட்டிக்கிட்டான்னு சொன்னாங்க. எஸ்பி புடியிலருந்து புடிச்சு இழுத்து இவன் பொடரியில பொளேர்னு ஒன்னு வச்சு, கள்ள ஓட்டா போடுற நாசுவாரி, என் கண்ணு முன்னாடி நிக்காத, ஓடுறா நாயேன்னன் ஓடிட்டான். எஸ்பி ஏண்ணே தொரத்தி வுட்டுட்டீங்க, அவன்மேல கேசப் போட்டு உள்ளத் தள்ளுணும்னு புடிச்சுவச்சிருந்தேன்னான். கள்ள ஓட்டுப் போட வந்த நாய எல்லாம் புடிச்சு உள்ள வச்சா, அடிக்கடி சிறைக்குப் போற என்ன மாதிரி போராளிக்கில்லாம் என்ன மதிப்பு அப்புடின்னு கேட்டேன். எஸ்பி வாய மூடிக்கிட்டான்' என்றார். 'அதுக்குதான் ஒங்கள அனுப்புனது மாமா. அது இருக்கட்டும் நீங்க ஓட்டுப்போடப் போகல?' என்று கேட்டேன். 'ஆத்துத்தண்ணியா மாப்புள அடிச்சுகிட்டுப் போறதுக்கு, கெணத்துத்தண்ணிதான. அதான் சாயங்காலம் போட்டுக்கலாம்னு இருக்கன். மொதல்ல மக்கள் ஓட்டுபோடட்டும்' என்றார். சாயங்காலம் ஓட்டுப் போடச் சென்றவர் வாக்குச்சாவடியில் விவரங்களைச் சொல்லிவிட்டு விரலில் மை வாங்கிவிட்டு வாக்குச் சீட்டை வாங்கிக்கொண்டு முத்திரையிடுவதற்காகத் தனியாகப் போய் நின்று வாக்குச்சீட்டைப் பிரித்துப்பார்த்தார். வாக்குச்சீட்டில் அய்யாவுக்கு இரண்டாவது இடத்தையும் மாமாவுக்குக் கடைசி இடத்தையும் கொடுத்திருந்தார்கள். வாக்குச் சீட்டில் தன் பெயரைப் பார்த்ததுமே மாமாவுக்கு ஒரு கணம் தலை சுற்றிவிட்டது. அவர் கண் முன்னே வயலில் கோவணம் கட்டிக்கொண்டு உழுத அவருடைய அப்பா, தாத்தா என்று பரம்பரை முழுவதும் வந்து நின்றார்கள். கண்களில் பளுக்கென்று நீர் சுரந்தது. எப்படியும் லட்சம் வாக்குச் சீட்டுக்களில் தன் பெயர் அடித்திருப்பார்கள் அல்லவா என்று அவருக்குத் தோன்றியிருக்கிறது. நம் பரம்பரையில் யாராவது இப்படிச் சாதித்திருக்கிறார்களா என்று பெருமிதம் தோன்ற, வாக்குச் சீட்டில் முத்திரையிட்டு அதனை வாக்குப் பெட்டியில் போடுவதுபோல் பாவ்லா செய்துவிட்டு எப்படியோ அதனை எடுத்துக்கொண்டு வந்துவிட்டார். வந்து நேராக என்னிடம் காட்டினார். அதை என்னிடம் அவர் காட்டியபோது அவருக்குக் கண்களில் நீர் தாரை தாரையாகக் கொட்டியது, தேம்ப ஆரம்பித்தார். 'என்ன மாமா இப்புடி லூசாட்டம் பண்ணிட்டு வந்து நிக்குறீங்க' என்று கேட்டன். மாமாவால் எதையும் பேச முடியவில்லை. தேம்பிக்கொண்டிருந்தார். மூன்று நாட்கள் கழித்து வாக்கு எண்ணிக்கை முடிந்து தேர்தல் முடிவு அறிவிக்கப்பட்டது. எதிர்பார்க்கப்பட்டதுபோல அய்யாவுக்கே வெற்றி. ஆனால் மாமா! அதுதான் பெரிய பரிதாபம். ஒரே ஒரு ஓட்டுதான் வாங்கியிருந்தார். மறுநாள் எல்லா நாளிதழ்களிலும் அவருடைய புகைப்படத்தைப் போட்டு 'ஒரே ஒரு ஓட்டு வாங்கி சாதனை' என்று போட்டிருந்தார்கள். வெற்றி பெற்ற அய்யா புகைப்படத்தைக்கூட அவ்வளவு பெரிதாகப் போடவில்லை. அதைவிடப் பெரிய கொடுமை என்னவென்றால், அந்தப் பகுதிக்கு வந்த தினத்தந்தியை மாமா ஒட்டுமொத்தமாக வாங்கி எல்லாருக்கும் இலவசமாகக் கொடுத்தார். தன் புகைப்படத்தைக் காட்டிக் காட்டி அதைக் கொடுத்தார். அவர் மனது சங்கடப்படும் என்று நினைத்து ஓரிரு நாள் அவரைப் பார்க்காமலே இருந்தேன். பிறகு அவரிடம் மாட்டிக்கொண்டேன். அவர் என்னிடம் கேட்டார், 'மாப்புள்ள எனக்கு என்ன சந்தேகம்னா, தவறுதலாக் கூட பத்து பதினஞ்சு ஓட்டு கூட எப்புடி வுழுவாமப் போச்சு? ஒருவேள சீட்டுல கடசியா எம் பேரு இருந்தது காரணமா இருக்குமோ?' என்று கேட்டார். 'இருக்கலாம் மாமா' என்றேன் நான் தர்மசங்கடத்துடன். 'ஆமாம் மாப்புள்ள, நாந்தான் சீட்ட எடுத்துட்டு வந்துட்டேனே, அப்பறம் யாரு மாப்புள எனக்கு ஓட்டு போட்டுருப்பா?' என்று கேட்டார். அவரைச் சந்தோஷப்படுத்துவதற்காக 'நாந்தான் போட்டன் மாமா' என்றேன். 'ஏய் புளுவாத மாப்புள' 'ஒப்புராண, நாந்தான் போட்டன் மாமா' மாமா நம்பிவிட்டார். 'அப்புடியா மாப்புள' என்று என்னை அப்படியே கட்டிக்கொண்டார். என்னைக் கையோடு ஒயின் ஷாப்புக்குக் கூட்டிக்கொண்டுபோய், சரக்கு வாங்கிக்கொடுத்து, குடித்துக்கொண்டிருக்கும்போது என்னைக் கட்டிப்பிடித்து முத்தம் கொடுத்தெல்லாம் அமர்க்களப்படுத்திவிட்டார். அதற்கப்புறம் என்னிடம் கேட்ட கேள்வியைப் பலரிடமும் கேட்டிருக்கிறார். அவர்கள் எல்லாரும் தாங்கள்தான் ஓட்டுப் போட்டதாகச் சொல்ல மாமாவுக்கு ஒரே குழப்பம். என்னுடைய குட்டு வெளிப்பட்டுவிட்டது. இருந்தாலும் சாவதற்குள் தனக்கு ஓட்டுப்போட்ட ஆளைக் கண்டுபிடிக்காமல் விட மாட்டேன் என்று சொல்லிக்கொண்டு திரிந்தார். இன்னொருமுறை அவரிடம் மாட்டிக்கொண்டபோது அவர் என்னைக் கையோடு அழைத்துக்கொண்டு தன் வீட்டுக்குச் சென்றார். அங்கே கூடத்தில் புதிதாக மாட்டப்பட்டிருந்த, பெரிய புகைப்படம் ஒன்றை என்னிடம் காட்டினார். அது வாக்குப் பெட்டியில் போடாமல் மாமா எடுத்துக்கொண்டு வந்த வாக்குச்சீட்டை பிரேம் செய்த புகைப்படம்.
http://writerasai.blogspot.com/2013/05/2012.html
2018-09-20T14:25:14Z
95
அதிகமாக பகிருங்கள்: 7 நாட்களில் முகம் பளிச் என்று மாற ஆண்களுக்கான அருமையான நாட்டு மருந்து - Puradsifm அதிகமாக பகிருங்கள்: 7 நாட்களில் முகம் பளிச் என்று மாற ஆண்களுக்கான அருமையான நாட்டு மருந்து December 4, 2017 radio host அழகு குறிப்பு இரவு படுக்கைக்குச் செல்லும் முன்னர், தலைக்கு எண்ணெய் தேய்த்துவிட்டு, காலையில் தலைக்குக் குளிக்கலாம். பொடுகுப் பிரச்னை உள்ளவர்கள், தலையில் எண்ணெய் வைக்கக் கூடாது.அன்பிற்கினிய புரட்சி வானொலி நேயர்களே, உங்களிடம் ஒரு அன்பான வேண்டுகோள், எமது சேவை தொடர , உங்களுக்கு பிடித்திருந்தால் மட்டும் நடுவே உள்ள விளம்பரங்களில் க்ளிக் செய்ய முடியுமா? ஆண்கள் சந்திக்கும் மிக முக்கியமான பிரச்னை, முகப்பருக்கள். பருக்களை உடைப்பது, கிள்ளுவது, அதன் மீது எண்ணெயைத் தடவுவது கூடாது. கொழுப்புச் சத்து மிகுந்த பொருட்களை உட்கொள்வதை அறவே தவிர்த்தால் போதும். பருக்கள் சில நாட்களில் மறைந்துவிடும்.அன்பிற்கினிய புரட்சி வானொலி நேயர்களே, உங்களிடம் ஒரு அன்பான வேண்டுகோள், எமது சேவை தொடர , உங்களுக்கு பிடித்திருந்தால் மட்டும் நடுவே உள்ள விளம்பரங்களில் க்ளிக் செய்ய முடியுமா? தலையில் எண்ணெய் வைக்காதது, ஒழுங்காகத் தண்ணீர் குடிக்காதது போன்ற காரணங்களால் சிலருக்குக் குதிகால் வெடிப்பு ஏற்படலாம். எனவே நன்றாகத் தண்ணீர் குடிக்க வேண்டும். வாரம் ஒருமுறை வாளியில் சுடு தண்ணீர் நிரப்பி, அதில் எலுமிச்சைச்சாறு மற்றும் கல் உப்பு சேர்த்து, பாதங்களை 15 நிமிடங்கள் ஊறவைத்து எடுத்தால், வெடிப்பு குறையும். அலுவலகம் செல்பவர்கள் தரமான ஷூ பயன்படுத்த வேண்டும். அடிக்கடி ஷூ மாற்றக் கூடாது. இறுக்கமான ஷூ அணியக் கூடாது.அன்பிற்கினிய புரட்சி வானொலி நேயர்களே, உங்களிடம் ஒரு அன்பான வேண்டுகோள், எமது சேவை தொடர , உங்களுக்கு பிடித்திருந்தால் மட்டும் நடுவே உள்ள விளம்பரங்களில் க்ளிக் செய்ய முடியுமா? அதிகளவு தண்ணீர் குடிப்பது உதடு வறண்டு போகாமல் பாதுகாக்கும். பொதுவாகவே, தண்ணீர் அதிகம் எடுத்துக்கொள்வது சருமத்தைப் பொலிவாக்கும். பழங்கள் அதிகம் சாப்பிடுவது, உதட்டை அழகாக்கும். இரவு நேரத்தில் உதட்டில் வெண்ணை தடவிவிட்டுப் படுக்கலாம். பாதாம் எண்ணெய், ஆலிவ் எண்ணெய் ஆகியவற்றை உதட்டுக்குத் தடவுதவன் மூலம், உதடு கருமையாகமல் தடுக்க முடியும்.அன்பிற்கினிய புரட்சி வானொலி நேயர்களே, உங்களிடம் ஒரு அன்பான வேண்டுகோள், எமது சேவை தொடர , உங்களுக்கு பிடித்திருந்தால் மட்டும் நடுவே உள்ள விளம்பரங்களில் க்ளிக் செய்ய முடியுமா? ஓட்ஸை முதல் நாள் இரவிலேயே ஊற வைத்து, மறுநாள் காலையில் அதனை அரைத்து பேஸ்ட் செய்து, புளித்த தயிர் சேர்த்து கலந்து, முகத்தில் தடவி ஊற வைத்து கழுவ வேண்டும். இப்படி தொடர்ந்து செய்து வந்தால், நல்ல பலனை விரைவில் காணலாம்.அன்பிற்கினிய புரட்சி வானொலி நேயர்களே, உங்களிடம் ஒரு அன்பான வேண்டுகோள், எமது சேவை தொடர , உங்களுக்கு பிடித்திருந்தால் மட்டும் நடுவே உள்ள விளம்பரங்களில் க்ளிக் செய்ய முடியுமா? துளசியில் உள்ள ஆன்டி-ஆக்ஸிடன்ட் மற்றம் இதர ஊட்டச்சத்துக்கள், சரும செல்களின் ஆரோக்கியத்தை மேம்படுத்தி, சருமத்தை பொலிவோடும் ஆரோக்கியமாகவும் வைத்துக் கொள்ளும். முக்கியமாக துளசி முகப்பரு பிரச்சனைகளுக்கு நல்ல தீர்வளிக்கும். அதற்கு துளசியை அரைத்து பேஸ்ட் செய்து, முகத்தில் தடவி 15-20 நிமிடம் ஊற வைத்து கழுவ வேண்டும்.அன்பிற்கினிய புரட்சி வானொலி நேயர்களே, உங்களிடம் ஒரு அன்பான வேண்டுகோள், எமது சேவை தொடர , உங்களுக்கு பிடித்திருந்தால் மட்டும் நடுவே உள்ள விளம்பரங்களில் க்ளிக் செய்ய முடியுமா? மஞ்சள் மற்றும் தக்காளி சாற்றினை ஒன்றாக கலந்து பேஸ்ட் செய்து, முகத்தில் தடவி மாஸ்க் போட்டு வந்தால், அது சருமத்தின் நிறத்தை அதிகரிக்கும்.அன்பிற்கினிய புரட்சி வானொலி நேயர்களே, உங்களிடம் ஒரு அன்பான வேண்டுகோள், எமது சேவை தொடர , உங்களுக்கு பிடித்திருந்தால் மட்டும் நடுவே உள்ள விளம்பரங்களில் க்ளிக் செய்ய முடியுமா? புதினாவில் புத்துணர்ச்சியூட்டும் தன்மை அதிகம் உள்ளது. மேலும் சருமத்தில் உள்ள அழுக்குகளை முற்றிலும் வெளியேற்றும் சக்தி உள்ளது. அதற்கு புதினா இலையை அரைத்து சாறு எடுத்து, அதனை முகத்தில் தடவி 10-15 நிமிடம் ஊற வைத்து கழுவ வேண்டும்.அன்பிற்கினிய புரட்சி வானொலி நேயர்களே, உங்களிடம் ஒரு அன்பான வேண்டுகோள், எமது சேவை தொடர , உங்களுக்கு பிடித்திருந்தால் மட்டும் நடுவே உள்ள விளம்பரங்களில் க்ளிக் செய்ய முடியுமா? சந்தனத்தில் உள்ள உட்பொருட்கள், முகப்பரு, தழும்புகள் மற்றும் கரும்புள்ளிகளைப் போக்கும். ஆகவே சந்தன பொடியை பால் அல்லது நீரில் கலந்து பேஸ்ட் செய்து, தினமும் முகத்தில் தடவி 20-30 நிமிடம் ஊற வைத்து கழுவி வர நல்ல மாற்றத்தைக் காணலாம்.அன்பிற்கினிய புரட்சி வானொலி நேயர்களே, உங்களிடம் ஒரு அன்பான வேண்டுகோள், எமது சேவை தொடர , உங்களுக்கு பிடித்திருந்தால் மட்டும் நடுவே உள்ள விளம்பரங்களில் க்ளிக் செய்ய முடியுமா? 1. வேலை நிமித்தமாக வெளியில் சுற்றும் ஆண்களின் முகம் எளிதில் கருத்துவிடும். அவர்கள் ஐஸ் கட்டியை துணியில் கட்டி முகத்திற்கு ஒத்தடம் தர முகம் பொலிவடையும். 2. வெளியில் அலைவதனால் தலைமுடி உதிர்வதை தடுக்க நல்லெண்ணெய், விளக்கெண்ணெய், தேங்காய் எண்ணெய் ஆகிய மூன்றையும் கலந்து தலைக்கு தேய்த்து வர முடி உதிர்வது தடுக்கப்படும். 3 .சிகரெட் குடித்து உதடு கருமையாக இருப்பவர்கள் மாதுளைச் சாறு, புதினா இலையை உதட்டில் தடவி வர உதடு செந்நிறமாகும். 4. சுத்தமான சந்தனத்தை பாதாம் எண்ணெய்யில் குழைத்து முகத்தில் பூசி, இந்த கலவை காய்ந்ததும் முகத்தை கழுவலாம் .அன்பிற்கினிய புரட்சி வானொலி நேயர்களே, உங்களிடம் ஒரு அன்பான வேண்டுகோள், எமது சேவை தொடர , உங்களுக்கு பிடித்திருந்தால் மட்டும் நடுவே உள்ள விளம்பரங்களில் க்ளிக் செய்ய முடியுமா? 5. தக்காளியை நன்றாக பிசைந்து அதனோடு 4 – 5 துளிகள் எலுமிச்சை சாறு கலந்து முகம், கழுத்து பகுதி, கைகளில் பூசிக்கொள்ளலாம். 6.முகத்தை கழுவியபிறகு சிறிதளவு பாலை உள்ளங்கையில் எடுத்து முகத்தில் பூசவும். இவ்வாறு தொடர்ந்து 2 – 3 வாரங்கள் வரை செய்துவந்தால் உங்கள் சருமம் பொலிவடைந்திருப்பது கண்கூடாக தெரியும். 7.சிறிதளவு இளநீரை முகம், கழுத்து பகுதி, கைகளில் பூசிவந்தால் சரும நிறம் மாறும். 8.சீரகம் மற்றும் முள்ளங்கியை ஆகியவற்றை தனித்தனியே தண்ணீரில் கொதிக்கவைத்து, அந்த தண்ணீரில் முகத்தை கழுவினால் மாசுகள் அகற்றப்பட்டு முகம் பிரகாசமாக தோன்றும்.அன்பிற்கினிய புரட்சி வானொலி நேயர்களே, உங்களிடம் ஒரு அன்பான வேண்டுகோள், எமது சேவை தொடர , உங்களுக்கு பிடித்திருந்தால் மட்டும் நடுவே உள்ள விளம்பரங்களில் க்ளிக் செய்ய முடியுமா? 9.புதினா மற்றும் எலுமிச்சை சாறுகளை கலந்து முகத்தில் தடவலாம். 10.முட்டையின் வெள்ளை கருவை வாரம் இருமுறை முகத்தில் பூசிவந்தால் சரும நிறம் சிகப்பாக மாறுவதோடு மிருதுவாகவும் மாறும்.அன்பிற்கினிய புரட்சி வானொலி நேயர்களே, உங்களிடம் ஒரு அன்பான வேண்டுகோள், எமது சேவை தொடர , உங்களுக்கு பிடித்திருந்தால் மட்டும் நடுவே உள்ள விளம்பரங்களில் க்ளிக் செய்ய முடியுமா? 11.அன்னாசி பழத்தின் சாறு, தர்பூசிணி மற்றும் பப்பாளி பழ சாறுகளும் சரும நிறத்தை மேம்படுத்துவதில் முக்கிய பங்கு வகிக்கின்றன. Previous Post:50 நோய்களை குணமாக்கும் சின்ன வெங்காயத்தின் பெரிய மருத்துவம் ..! ஆச்சர்யம் தான் ஆனால் உண்மை .! Next Post:குழந்தையின் உயிரைக் குடித்த தொலைக்காட்சி நாடகம்..!
http://puradsifm.com/2017/12/04/mens-beauty-only/
2018-01-24T01:24:18Z
96
முகிலன் காணாமல் போன வழக்கு – மத்திய அரசுக்கு ஐ நா உத்தரவு ! | Webdunia Tamil முகிலன் காணாமல் போன வழக்கு – மத்திய அரசுக்கு ஐ நா உத்தரவு ! Last Modified செவ்வாய், 18 ஜூன் 2019 (10:41 IST) காணாமல் போன சுற்றுசூழல் போராளி முகிலன் வழக்கு தொடர்பான விசாரணை விவரங்களை ஐ நா ஒப்படைக்க மத்திய அரசுக்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. கடந்த பிப்ரவரி 15 ஆம் தேதி சென்னைப் பத்திரிக்கையாளர் மன்றத்தில் ஸ்டெர்லைட் விவகாரத்தில் ஆலை நிர்வாகத்தோடு சேர்ந்து தமிழகக் காவல்துறையினர் அப்பாவிப் பொதுமக்களை எப்படி சுட்டு வீழ்த்தினர் என்பதற்கான ஆதாரங்கள் தன்னிடம் இருப்பதாகக் கூறி அறிக்கை வெளியிட்டார் முகிலன். ஸ்டெர்லைட் துப்பாக்கிச்சூடு தொடர்பான வீடியோ ஆவணங்களை சி.பி.ஐ-யிடம் விசாரணைக்கு ஒப்படைக்கப்போவதாகவும் முகிலன் அறிவித்திருந்தார். அந்தப் பத்திரிக்கையாளர் சந்திப்பை முடித்துவிட்டு சென்னை எழும்பூரிலிருந்து ரயில் மூலமாக மதுரைக்குக் கிளம்பிய முகிலன் காணாமல் போயுள்ளார். ஆனால் அவர் வாட்ஸ் ஆப்பில் இரவு 11 மணிவரை ஆன்லைனில் இருந்துள்ளதாக அவரது நண்பர்கள் தெரிவித்துள்ளனர். முகிலன் காணாமல் போனதை அடுத்து முகிலனுடைய குடும்பத்தார் மற்றும் நண்பர்கள் சென்னை உயர் நீதிமன்றத்தில் ஆட்கொணர்வு மனு தாக்கல் செய்திருக்கின்றனர். பிப்ரவரி 22-ம் தேதி முகிலனை நீதிமன்றத்தில் ஆஜர்ப்படுத்த வேண்டுமென நீதிமன்றமும் உத்தரவிட்டிருக்கிறது. ஆனால் இன்னமும் அவர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படவில்லை. இதையடுத்து முகிலனுக்கு எதிரிகள் யாரும் இல்லை எனவும் ஆலைக்கு எதிராகவும் தமிழக அரசுக்கு எதிராகவும் ஆவணங்களைத் திரட்டி வெளியிட்டதால் மட்டுமே அவர் கடத்தப்பட்டிருக்கலாம் என அவரது குடும்பத்தார் குற்ற்ச்சாட்டு வைத்தனர். இதையடுத்து வழக்கு சிபிசிஐடி போலிஸாருக்கு மாற்றப்பட்டுள்ளது. முகிலனைக் காணவில்லை என சிபிசிஐடி போலிஸார் சுவரொட்டிகள் வைத்துத் தேடி வருவதாக சொல்லப்படுகிறது. முகிலன் காணாமல் போய் கிட்டதட்ட 100 நாட்களுக்கு மேல் ஆகிவிட்டதால் அவருக்கான போராட்டங்கள் தீவிரமடைந்துள்ளன. இந்நிலையில் முகிலன் வட இந்தியாவில் உயிரோடு தலைமறைவாக இருப்பதாக செய்திகள் வெளியாகியுள்ளன. இது குறித்து சிபிசிஐடி போலிஸின் அறிக்கையில் ’முகிலன் உயிரோடு இருப்பதற்கான ஆதாரங்கள் எங்களிடம் உள்ளது. விரைவில் அவரைக் கண்டுபிடிப்போம்’ எனத் தெரிவித்துள்ளனர். இந்நிலையில் முகிலன் காணாமல் போனது தொடர்பான வழக்கின் விவரங்களை ஐ நா வுக்கு அளிக்க வேண்டுமென மத்திய அரசுக்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. அந்த உத்தரவில் ‘மனித் உரிமைகள் மீறப்படாமல் காக்கப்பட வேண்டியது அரசின் கடமை. முகிலன் காணாமல் போனது தொடர்பாக நடத்தப்பட்ட விசாரணை தொடர்பான வழக்கு விவரங்களை உடனடியாக ஐ நா விடம் ஒப்படைக்க வேண்டுமெனத் தெரிவித்துள்ளார். முகிலன் இறந்துவிட்டதாக காவலர் ஒருவர் கூறியது தொடர்பாக நடத்தப்பட்ட விசாரணை என்ன என்பது குறித்தும் விளக்கமளிக்க வேண்டும்’ எனத் தெரிவிய்த்துள்ளது. நடிகர் சங்க தேர்தல் - தமிழக அரசு, ரஜினி, கமல் ஆதரவு யாருக்கு? பள்ளிப் பாடத்தில் நடிகர் சிவாஜி கணேசனுக்குப் புகழாரம் - பிரபல இயக்குநர் அறிக்கை.. ஹெல்மெட் அணியாததற்கு காரணம் வெயில்தான் – தமிழக அரசு பதில் ! முகிலன் உயிரோடுதான் இருக்கிறார் – சிபிசிஐடி புதுத் தகவல் ! Mugilan Alive
https://tamil.webdunia.com/article/regional-tamil-news/i-n-asked-india-govt-to-submit-the-details-of-mugilan-case-119061800010_1.html
2019-10-19T02:57:34Z
97
80 கிமீ வேகத்திற்கு மிகாமல் காரை ஓட்டும்போது...? - Tamil DriveSpark Updated: Wednesday, January 17, 2018, 12:59 [IST] சிட்டி மைலேஜ்தான்... காரின் கட்டுப்பாடு காரில் 80 கிமீ வேகத்தில் செல்லும்போது கட்டுப்படுத்துவது மிக எளிதாக இருக்கும். பிரேக்குகளும் சிறப்பான திறனை வெளிப்படுத்தி காரை குறிப்பிட்ட இடத்தில் நிறுத்திவிடும். விபத்து அபாயத்தை வெகுவாக தவிர்க்க முடியும். நம்ம கையில இல்ல... அதிவேகத்தில் செல்லும்போது உங்களுக்கு தலைவலி, உடல்சோர்வு, மன அழுத்தம் போன்றவை ஏற்படுவது மட்டுமல்ல, உங்களுடன் உடன் பயணிப்பவர்களும் மரண பீதியில் அமர்ந்து வரும் நிலைக்கு தள்ளப்படுவர். அவர்களது மன அழுத்தம் அதிகரிக்க நீங்கள் காரணமாக அமைவீர்கள். ஏசி செயல்பாடு பாக்கெட் பழுத்துடும்... Best Ideal Speed For Highway Driving.
https://tamil.drivespark.com/how-to/ideal-speed-highway-driving-014091.html
2018-08-20T22:08:58Z
98
பிரம்மேஸ்வரர் கோயில் - தமிழ் விக்கிப்பீடியா கி பி 1058 பிரம்மேஸ்வரர் கோயில் (Brahmeswara Temple) கி பி 1058-இல் கட்டப்பட்டு, பிரம்மேஷ்வரருக்கு அர்பணிக்கப்பட்ட இந்துக் கோயிலாகும். இக்கோயில் வட இந்தியப் பஞ்சாயதனக் கட்டிடக் கலை நயத்தில் கட்டப்பட்டுள்ளது. பிரம்மேஸ்வரர் கோயில் இந்தியாவின் ஒடிசா மாநிலத்தின் தலைநகரான புவனேஸ்வரில் அமைந்துள்ளது. இக்கோயிலின் உள்ளும், வெளிலும் கல்வெட்டுக் குறிப்புகள் நிறைந்துள்ளது. பதினெட்டாம் நூற்றாண்டில் இக்கோயில் மறுசீரமைக்கப்பட்ட போது, அங்கிருந்த கல்வெட்டுக் குறிப்புகள் மூலம், இக்கோயிலை சந்திர குல மன்னர் உத்யோதகேசரியின் தாயான கோலவதி தேவியால் 1058-இல் கட்டப்பட்டதாக அறியப்படுகிறது.[1]இக்கோயிலின் பதிவுகள் குறித்த கல்வெட்டுகள் தற்போது கொல்கத்தா அரசு அருங்காட்சியகத்தில் உள்ளது. 1 கட்டிடக் கலை மணற்கல்லால் கட்டப்பட்ட பிரம்மேஸ்வரர் கோயில் வட இந்தியப் பஞ்சயாதனக் கட்டிடக் கலை நயத்தில் கட்டப்பட்டுள்ளது. மூலவரான பிரம்மேஸ்வரரின் கருவறையின் நான்கு மூலைகளில் நான்கு தெய்வங்களின் சிறு துணைக் கோயில்கள் அமைந்துள்ளது. கோயிலின் விமானம் 18.96 மீட்டர் உயரம் கொண்டது. [2] இக்கற்கோயில் மரச்சிற்பங்களுடன் கூடியது. இக்கோயிலின் மொத்த அமைப்பும் பிரமிடு வடிவிலானது. பிரம்மேஸ்வரர் கோயில் வளாகத்தின் துணைக்கோயில்களின் அமைப்பு இக்கோயிலின் கட்டிட அமைப்பில், கருவறை மற்றும் மகா மண்டபத்தை இணைக்கும் அந்தராளம் எனும் முற்ற வெளியுடன் கூடியது. கோயில் கதவுகளில் எண் திசைக் காவலர்களான திக்பாலகர்களின் சிற்பங்கள் பொறிக்கப்பட்டுள்ளது. மனிதத் தலையும், திரிசூலத்தையும் ஏந்திய சாமுண்டி ஒரு பிணத்தின் மீது நிற்கும் சிற்பமும், கொடூரப் பார்வையுடன் கூடிய ருத்திரன் மற்றும் பிற தேவதைகளின் சிற்பங்கள் இக்கோயிலில் செதுக்கப்பட்டுள்ளது. பஞ்சயாதனக் கட்டிடக் கலை ↑ "Brahmesvara Temple Complex". IGNCA. பார்த்த நாள் 2013-08-24. ↑ Parida, A.N. (1999). Early Temples of Orissa (1st ). New Delhi: Commonwealth Publishers. பக். 101–4. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:81-7169-519-1. Temple of Brahmeswara at Great buildings Brahmeswara photo-gallery "https://ta.wikipedia.org/w/index.php?title=பிரம்மேஸ்வரர்_கோயில்&oldid=2439058" இருந்து மீள்விக்கப்பட்டது இப்பக்கத்தைக் கடைசியாக 4 நவம்பர் 2017, 15:56 மணிக்குத் திருத்தினோம்.
https://ta.wikipedia.org/wiki/%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AE%E0%AF%87%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%B0%E0%AE%B0%E0%AF%8D_%E0%AE%95%E0%AF%8B%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D
2020-08-08T07:58:03Z
99
கோபா: ஏகாதிபத்திய அடிமைகளே ! பொய்யுரை பதிவர்களே !! நாட்டில் தொழிலாளர்கள், விவசாயிகள் என எல்லோரும் பாதிக்கப்பட்டு வருகிறார்கள், வாழவழியற்று தற்கொலை பண்ணிக்கிறாங்க என்ற இன்றைய நிலையினை அறிய பெரிய விஷய ஞானமோ, அறிவோ தேவையா என்றால் இல்லை,தினசரி நாளிதழ்களை பார்த்தா கூட தெரிஞ்சுக்க முடியும். செய்தி என்கிற அடிப்படையில் எல்லாவற்றையும் எழுதுகிறார்கள். ஆனால் இதுக்கு என்ன காரணம் என்று ஒருத்தரும் எழுதுறது இல்லை. போலி எதிர்ப்பாளர்களான NGOக்கள் முதல் லேட்டஸ்ட் ஒட்டுக்கட்சிகள் வரை ஒருத்தரும் சொல்றதுல்ல. இதில் பத்திரிக்கை, இணைய தளம், ப்ளாக்குகள் உள்பட்ட தளங்களை பற்றி தான் இந்த பதிவு. பொதுவாக இவர்கள் விவசாயிகள் தற்கொலையில இருந்து இன்றைக்கு 2ரூ அரிசி வாங்க கூட வழியற்று மக்கள் அவதிப்படுவது வரை எதுக்குமே யாருடைய பொருளாதார கொள்கை, அதனை இந்த ஆட்சியாளர்கள் நடைமுறைப்படுத்த நிர்ப்பந்திப்பது எது என எந்த அடிப்படை காரணத்தையும் எழுதுவது இல்லை. இதுல பத்திரிக்கையினை முழுக்க லாபம் ஈட்டும் ஒன்றாக மாற்றி விட்டார்கள்.நாம என்ன தெரிஞ்சுக்கனும், படிக்கனும் என அனைத்தையும் இன்றைக்கு ஏகாதிபத்தியங்கள் மற்றும் அவர்களோட கைக்கூலிகள் தான் முடிவு செய்கிறார்கள். சரி அப்படி கூட செய்தியாக எல்லாவற்றையும் கொடுக்கிறார்களா என்றால் இல்லை. அதுலயும் அவர்களுக்கு பிரச்சினை என சிலவற்றை மறைத்து விடுகிறார்கள்...... இந்த அடிப்படையில் செய்திகளை கொடுத்துவிட்டு....கூடவே " நாடு வளர்ச்சி பாதையில் ஜெட் வேகத்துல போகுது" என்ற குடியரசு (மொம்மை) தலைவர் முதல் ஆட்சியாளர்கள் என அனைவரின் பேச்சுக்களையும் எழுதிகின்றனர். ஒருபுறம் 1 லட்சத்துகும் மேற்ப்பட்ட ஆசிரியர்கள் வேலையில்லாமல் இருக்கிறாங்க, இன்னொருபுறம் ஆசிரியர் பணியிடங்கள் காலியாக கிடக்கிறது பெப்சிக்கும் கொக்க கோலாவுக்கு பைசா கணக்கில் தன்ணீரை கொடுத்த மன்மோகன் சிங இன்னொருபுறம் நம்ம விவசயிகளுக்கு தண்ணீரோட அருமை தெரியலை, பணம் கொடுத்து வாங்கினால்தான் தெரியும் என பேசிகிறார். டாஸ்மாக் கடையில் ஆண்டுக்கு 7000 கோடி ரூபாய் வருமானம் கிடைக்கிறது. ஆனால் சுனாமிக்கு 3 ஆண்டுகளுகு பின்னும் உலகவங்கியிடம் 1000 கோடி கடனாக கேட்கிறது தமிழக அரசாங்கம். ஒருபுறம் பெப்சி குடிக்காதே, புகை குடிக்காதே, மது அருந்தாதே,டாடாவுக்கு எதிர்ப்பு , வாரிசு அரசியல் கூடாது என தனித்தனி அறிக்கை....மறுபுறம் அனைத்தையும் தடை செய்யும் அதிகாரம் உள்ள் மக்களையே சந்திக்காத மத்திய அமைச்சர் பதவியில் மகன், மத்திய, மாநில அரசுக்கு முழு ஆதரவு இதுதான் ராமதாஸ் இப்படி முரண்பாடுகளை தனித்தனியாக இருப்பதை ஒன்றுபடுத்தி பார்க்கும் போதுதான் தெரியும், இன்று மக்கள் மீது இந்த அரசாங்கம் மறைமுகமாக ஒரு போரையே தொடுத்து வருகிறது என்று. இதற்கிடையில் இந்த முரண்பாடுகளை எல்லாம் பொருத்தி இன்றைக்கு நாட்டை படுவேகமாக அந்நியனுக்கு விற்றுக்கொண்டு இருக்கிறார்கள் இந்த மக்கள் நல (?) ஆட்சியாளர்கள் என்பதையும் விவசாயிடம் இருந்து விவசாயம் பறிக்கப்பட்ட காலம் மாறி விவசாயத்திடம் இருந்தே விளைநிலம் பறிக்க பட்டு தொழிற்புரட்சி, வேலை வாய்ப்பு என்ற பேரில் அந்நியனுக்கு தாரை வார்க்கப் படுகிறது என்பது உள்பட மக்களோட சகல கஷ்டங்கள் அனைத்துக்கும் என்ன காரண்ம், யார் காரணம் என்பதை தெரியப்படுத்த கூடிய பத்திரிக்கைகளும் இணையதளங்களும் உள்ளன. ப்ளாக்கர் உள்பட அனைத்து தளங்களிலும் போர்க்குரலாக ஒலிக்கிறது இது. ஆனால் அடிமைத்தனத்திலேயே ஊறி திளைக்கின்ற சில அடிமைகள் ஆட்சியாளர்களோட முகமுடியாக செயல்பட முயற்சிக்கின்றன. "நாட்டோட வளர்ச்சியை தடுக்குறாங்க, மேற்கு வங்காளத்தில் - பிற்போக்கு சக்திகள் ஒரு தொழிற்சாலை கூட வரவிடாமல் தடுத்து ரத்த ஆற்றை ஓட விட்டார்கள்; சும்மா 100 பேரை துண்டிவிட்டு; 100 பேருக்காக 10 ஆயிரம் பேருடைய வாய்ப்பு வசதிகளை குலைக்கின்றனர்" என்று இன்று ( 29 .7.07) டாடாவுக்கு 10 ஆயிரம் ஏக்கர் கொடுக்கிறதுக்கு எப்பவும் போல இது வளர்ச்சிக்குதான் என்ற அடிமுட்டாள்தனமான ஆட்சியாளர்களுடைய வாதத்தையே வைத்து கலைஞர் பேசியுள்ளார். நந்திகராம், சிங்கூர் போன்ற மக்கள் போராட்டத்தை கொச்சைப்படுத்தும் போலி கம்யூனிஸ்ட்களின் குரலை இந்த முற்போக்கு பெரியார் சீடர் வெளிப்படுத்தி உள்ளார். இன்றைக்கு தனியார்மய, தாராளமய, உலகமயமாக்கல் என்ற கொள்ளையினை ஏற்றுக்கொள்வதா , வேண்டாமா என்பதல்ல இந்த மன்மோன் சிங்,அத்வானி,போலி கம்யூனிஸ்டுகள், கருணாநிதி,ஜெயலலிதா, ராமதாஸ், விஜயகாந்த் போன்றவர்களுடைய பிரச்சனை. இதை எப்படி நடைமுறைபடுத்துவது எனபது தான் இவர்களுக்கிடையே உள்ள வேறுபாடு. இந்த சூழ்நிலையில் இவர்களோட முகமூடியாக சிலர் செயல்பட முயற்சிக்கின்றனர் . உதாரணமாக தமிழகத்தில் இன்று டாடாவுக்கு 10 ஆயிரம் ஏக்கர் நிலம் கையகப்படுத்தி தருவதற்கு அரசாங்கத்துக்கு ஒத்து ஊதக் கிளம்புகின்றனர்.. இதனை படிக்கும் அத்தகைய நபர்கள் மக்களநலனுக்கு எதிராக அவதூறாக எழுதுவதை கைவிட்டு - எழுதுவது; ஆரோக்கியமான ப்ளாகின் வளர்ச்சிக்கு உகந்ததாகும். நமக்கு தேவை சமச்சீரான வளர்ச்சி என்கிறதை புரிஞ்சிக்க முயற்சிப் பண்ணுங்க... "வளர்ச்சி....முன்னேறுது.....அரசியல் படுத்துறாங்க.....என்று தனித்தனியாக எழுதி மக்களை முட்டாளாக்காம உங்களுடைய வாதத்தை உடைத்து எழுதும் பதிவுகளுக்கு மறுத்து விளக்கமாக உங்க பதிவை போட (?) முயற்சி பண்ணுங்க.... " அதுவிட்டுட்டு சும்மா மக்கள் நலனோட விளையாடாதீங்க. பதவி ஆதாயத்துக்காகத் தொடரும் படுகொலைகள்! விஜயகாந்தின் அரசியல்: கவர்ச்சி பாதி காவி பாதி Labels: இந்திய ஆட்சியாளர்கள், பொய்யுரை பதிவர்கள் posted by கோபா at 3:01 PM "வியாபாரமயமாகிய கல்வி" - கார்ட்டூன் உலக வங்கியிடம் ஏன் கை ஏந்துகிறாய்? "சுயநல அறிவுஜீவிகள்" "விஷச்சக்கரம்" காசு இருந்தா சொகுசு பஸ்.... காசு இல்லைன்னா போலீஸ் ...
http://blackboards.blogspot.com/2007/07/blog-post_30.html
2018-07-18T16:07:29Z
100
தீர்ப்பு திமுகவிற்கு கிடைத்த வெற்றி: ஸ்டாலின்| Dinamalar தீர்ப்பு திமுகவிற்கு கிடைத்த வெற்றி: ஸ்டாலின் Added : டிச 06, 2019 12:24 | கருத்துகள் (15) சென்னை: சென்னையில் நிருபர்களை சந்தித்த திமுக தலைவர் ஸ்டாலின் நிருபர்களிடம் கூறியதாவது: உள்ளாட்சி தேர்தலை முன்னிட்டு, இன்று உச்சநீதிமன்றம் ஒரு மிகப்பெரிய தீர்ப்பை வழங்கியுள்ளது. ஜனநாயகத்தை காக்கும் வகையில், அந்த தீர்ப்பு அமைந்துள்ளது வரவேற்கத்தக்கது. திமுக சார்பில் அதை நான்வரவேற்கிறேன். உள்ளாட்சி தேர்தலை நிறுத்த உச்சநீதிமன்றத்தை நாடவில்லை. தொகுதி வரையறை சரியாக இல்லை.இட ஒதுக்கீடு சரியாக இல்லை. 2016 முதல் திமுக இதனை வலியுறுத்தி வருகிறது. அப்போதே நாங்கள் நீதிமன்றத்திற்கு சென்றோம். அதற்கான தீர்ப்பும் கிடைத்துள்ளது. தற்போது திமுக எடுத்து வைத்த கோரிக்கை, நியாயத்தை தெளிவாக புரிந்து கொண்ட நீதிபதிகள், தமிழக அரசையும் மாநில தேர்தல் ஆணையத்தையும் பல கேள்விகளை கேட்டுள்ளது. முறையான உள்ளாட்சி அமைப்பை அமைக்க தமிழக அரசும், மாநில தேர்தல் ஆணையமும் நடவடிக்கை எடுக்க வேண்டும். திமுக தேர்தலை சந்திக்க தயாராக உள்ளது. தீர்ப்பு திமுகவிற்கு கிடைத்த மாபெரும் வெற்றியாகும். இவ்வாறு அவர் கூறினார். திமுக எம்.எல்.ஏ.,க்கள் கூட்டம் இதனிடையே, உள்ளாட்சி தேர்தல் தொடர்பாக நாளை மறுநாள்(டிச.,8) திமுக எம்.எல்.ஏ.,க்கள் மாவட்ட செயலர்கள் கூட்டம் ஸ்டாலின் தலைமையில் சென்னையில் நடக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது. Related Tags திமுக ஸ்டாலின் உள்ளாட்சி தேர்தல் உச்சநீதிமன்றம் சுப்ரீம் கோர்ட் தி.மு.க. மு.க.ஸ்டாலின் தளபதி ஸ்டாலின் தீர்ப்பு தெலுங்கானா என்கவுன்டர் : விஐபி.,க்கள் கருத்து(19) அரசியல் ஆக்கப்படுகிறதா பலாத்கார சம்பவங்கள்?: பார்லி.,யில் காரசாரம்(7) 11-டிச-201917:08:37 IST Report Abuse ஷ்ஷப்பா.. எப்புடியெல்லாம் சமாளிக்க வேண்டியிருக்கு.. சொடலை நெலம யாருக்கும் வரப்புடாது.. ஆக ,,,, எடப்பாடி பதவி விலக வேண்டும்.. 07-டிச-201917:01:33 IST Report Abuse நடக்கப்போவது உள்ளாட்சி தேர்தல் அதில் நடந்த பின்னர் அது எந்தெந்த மாவட்டத்தில் உள்ளதோ அந்த மாவட்டமாக்கிக் கொள்ளவேண்டியதுதானே இதில் என்ன வரையறை வேண்டிக்கிடக்கு என்னமோ indhiyavukkum சீனாவுக்கும் எல்லை வரையறை செய்யப்போவது போல போய் வழக்கு தொடர்ந்து திரும்பவும் தேர்தல் தள்ளி வாய்ப்பு இதைத்தானே எதிர்பார்த்தாய் கலைஞர் குமாரா 06-டிச-201919:52:00 IST Report Abuse பயத்தின் காரணமாக போடப்பட்ட வழக்கு தி மு காவிற்கு கிடைத்த வெற்றிதான் தேர்தல் நடந்தால் கண்டிப்பாக தோல்விதான் தோல்வி என்றநிலையை மாற்றிய தீர்ப்பு என்றால் அது வெற்றிதானே தோல்வியிலிருந்து மீண்டது மிகப்பெரிய வெற்றிதான் தெலுங்கானா என்கவுன்டர் : விஐபி.,க்கள் கருத்து அரசியல் ஆக்கப்படுகிறதா பலாத்கார சம்பவங்கள்?: பார்லி.,யில் காரசாரம்
https://www.dinamalar.com/news_detail.asp?id=2427951
2020-01-23T22:35:48Z