Unnamed: 0
int64 0
79
| question
stringlengths 9
379
| option_a
stringlengths 1
58
| option_b
stringlengths 1
71
| option_c
stringlengths 1
55
| option_d
stringlengths 1
66
| correct answer
stringlengths 1
71
⌀ | option
int64 0
3
| subject
stringclasses 10
values |
---|---|---|---|---|---|---|---|---|
0 | பூவின் 4 வது நிலை | அலர் | மலர் | வீ | மொட்டு | மலர் | 1 | literature |
1 | பொருந்தாததைக் காண்க | ஔ | எ | அ | ண | ண | 3 | literature |
2 | நிருமித்த என்பதன் பொருள் | நிறுவனம் | விளைந்த | உருவாக்கிய | முடிவு | உருவாக்கிய | 2 | literature |
3 | பாவலரேறு வின் இயற்பெயர் | மணிவாசகம் | மாணிக்கவாசகர் | பெருஞ்சித்திரனார் | மாணிக்கம் | பெருஞ்சித்திரனார் | 2 | literature |
4 | பொருந்தாத்தைக் காண்க | நூறாசிரியம் | கொய்யாக்கனி | கனிச்சாறு | தமிழ்ச்சிட்டு | தமிழ்ச்சிட்டு | 3 | literature |
5 | முதலை என்ற சொல்லை பயன்படுத்திய இலக்கியம் எது | குறுந்தொகை | அகநானூறு | நற்றினை | பெரும்பாணாற்றுப்படை | குறுந்தொகை | 0 | literature |
6 | உயிரெழுத்துக்களில் நெடில் எழுத்துக்களின் எண்ணிக்கை | 7 | 6 | 5 | 12 | 7 | 0 | literature |
7 | இஸ்ரோவின் தலைவர் | சிவன் | முருகன் | அப்துல்கலாம் | மயில்சாமி அண்ணாதுரை | சிவன் | 0 | literature |
8 | தாய் மொழியில் படித்தால் ------ அடையலாம் | பொறுமை | பன்மை | சிறுமை | மேன்மை | மேன்மை | 3 | literature |
9 | தமிழ் மொழி இலக்கண வகைகள் | 7 | 5 | 12 | 6 | 5 | 1 | literature |
10 | தமிழ் என்ற சொல்லை முதலில் பயன்படுத்திய இலக்கியம் எது | தொல்காப்பியம் | வஞ்சிகாண்டம் | தேவாரம் | சிலப்பதிகாரம் | தொல்காப்பியம் | 0 | literature |
11 | பாகு என்பதன் பொருள் | கார்ப்பு | புளிப்பு | இனிப்பு | கசப்பு | இனிப்பு | 2 | literature |
12 | கமுகு-ன் தாவரவியல் பெயர் என்ன | தழை | மடல் | இலை | கூந்தல் | கூந்தல் | 3 | literature |
13 | பொருந்தாத்தைக் காண்க | அ | ய | ஞ | எ | ய | 1 | literature |
14 | மழை குறித்த அறிவியல் உண்மையை கூறியவர் | ஆண்டால் | கலிலியோ | ஔவையார் | தொல்காப்பியார் | ஆண்டால் | 0 | literature |
15 | எண்ணத்தை வெளிப்படுத்துவது | இயல்தமிழ் | இசைதமிழ் | முத்தமிழ் | நாடகத்தமிழ் | இயல்தமிழ் | 0 | literature |
16 | பாரதிதாசன் இயற்பெயர் | சுப்புரத்தினதாசன் | சுப்புரத்தினம் | சுப்ரமணியன் | சுப்பையா | சுப்புரத்தினம் | 1 | literature |
17 | நிலவு + என்று சேர்த்து எழுது | நிலவென்று | நிலவன்று | நிலவுஎன்று | நிலயென்று | நிலவென்று | 0 | literature |
18 | அசதி என்பதன் பொருள் | அலைச்சல் | சோர்வு | சோம்பேறி | தூக்கம் | சோர்வு | 1 | literature |
19 | வரகு-தாவர இலை பெயர் காண்க | மடல் | கூந்தல் | தாள் | புல் | தாள் | 2 | literature |
20 | ----------- தமிழ் கண்டாய் எனப் பாடியவர் யார் | திருநாவுக்கரசர் | திருஞானசம்பந்தர் | சுந்தர்ர் | மாணிக்கவாசகர் | திருநாவுக்கரசர் | 0 | literature |
21 | மேதினி என்பதன் பொருள் | உலகம் | வானம் | ஊழி | மேகம் | உலகம் | 0 | literature |
22 | உலகில்----- மேற்பட்ட மொழிகள் உள்ளன | 5000 | 6000 | 3000 | 4000 | 6000 | 1 | literature |
23 | தமிழ்க்கும்மி நூலின் தொகுதிகள் எத்தணை | 8 | 12 | 6 | 4 | 8 | 0 | literature |
24 | சித்தம் என்பதன் பொருள் என்ன | உள்ளம் | மணம் | குணம் | மனம் | உள்ளம் | 0 | literature |
25 | நன்மாடங்கள் என்னும் சொல்லை பிரிக்க கிடைக்கும் சொல் | நன்மை+மாடங்கள் | நற்+மாடங்கள் | நல்+மாடங்கள் | நன்+மாடங்கள் | நன்மை+மாடங்கள் | 0 | literature |
26 | வெளிநாட்டு பறவைகளுக்கு புகலிடமாக திகழும் தென்னிந்திய மாநிலம் எது | கேரளா | கர்நாடக | ஆந்திரா | தமிழ்நாடு | தமிழ்நாடு | 3 | literature |
27 | காக்கை குருவி எங்கள் சாதி என்று கூறியவர் | வாணிதாசன் | சலீம் அலி | பாரதிதாசன் | பாரதியார் | பாரதியார் | 3 | literature |
28 | உலக சிட்டுக்குருவி நாள் | மே6 | மே20 | மார்ச்12 | மார்ச் 20 | மார்ச் 20 | 3 | literature |
29 | ஆர்டிக் ஆலா பறக்கும் தொலைவு | 220கி.மீ | 22000கி.மீ | 400கி.மீ | 2200கி.மீ | 22000கி.மீ | 1 | literature |
30 | பறவைகள் பற்றிய படிப்பு | ஆர்னித்தாலஜி | எக்கோசிஸ்டம் | எண்டோமாலஜி | எபிகிராபி | ஆர்னித்தாலஜி | 0 | literature |
31 | சிட்டுக்குருவி வாழ முடியாத பகுதி | இமயமலை | வளைகுடா | துருவ பகுதி | பழநி மலை | துருவ பகுதி | 2 | literature |
32 | கிழவனும் கடலும் என்ற நூலின் ஆசிரியர் | ஜான்சன் | ஏர்னஸ்ட் ஹமிங்வே | ஏர்னஸ்ட் ஹாக்கிங் | ஹெர்வி ஸ்பியர் | ஏர்னஸ்ட் ஹமிங்வே | 2 | literature |
33 | திருக்குறள் எத்தணை சொற்களில் அறத்தை கற்று தருகிறது | 2 | 8 | 6 | 7 | 7 | 3 | literature |
34 | முடியாத செயலை முடித்துக் காட்டுபவர் யார் | குடும்பத்தலைவர் | சிறியோர் | பெரியோர் | கிராமத்தலைவர் | பெரியோர் | 2 | literature |
35 | திருக்குறள் எத்தனை ஆண்டுகளுக்கு முன் இயற்றப்பட்டது | 2100 | 2500 | 200 | 2000 | 2000 | 3 | literature |
36 | எழுத்துக்களுக்கு தொடக்கமாக அமைவது எதுவென திருவள்ளுவர் குறிப்பிடுகிறார் | ஆ | ஃ | உ | அ | அ | 3 | literature |
37 | ரியோ நகரில் மாற்றுதிறனாளிகளுக்கான ஒலிம்பிக் போட்டி நடைப்பெற்ற ஆண்டு | 2004 | 2008 | 2012 | 2016 | 2016 | 3 | literature |
38 | ரியோ எந்த நாட்டின் தலைநகரம் | ஜெர்மனி | ரஷ்யா | பிரேசில் | பிரான்ஸ் | பிரேசில் | 2 | literature |
39 | கழுத்தில் சூடுவது | தார் | மேகலை | தண்டை | கணையாழி | தார் | 0 | literature |
40 | கொங்கு என்பதன் பொருள் | மரகந்தம் | அச்சம் தரும் கடல் | கருணை | மலர்தல் | மரகந்தம் | 0 | literature |
41 | அளி என்பதன் பொருள் | கருணை | மரகந்தம் | இமயமலை | ஆணைச்சக்கரம் | கருணை | 0 | literature |
42 | ஆத்திமலர் மாலையை அணிந்தவர் | பாண்டியமன்னன் | சோழமன்னன் | சேரமன்னன் | பாளையக்காரர்கள் | சோழமன்னன் | 1 | literature |
43 | "Migration" என்ற சொல்லுக்கு இணையான தமிழ் சொல்லைக் கூறுக. | பயணம் செய்தல் | வலசை | புகலிடம் | இடம்பெயர்தல் | வலசை | 1 | literature |
44 | "Continent "என்ற சொல்லுக்கு இணையான தமிழ் சொல்லைக் கூறுக. | கண்டம் | நாடு | உலகம் | கன்டம் | கண்டம் | 0 | literature |
45 | "Weather"என்ற சொல்லுக்கு இணையான தமிழ் சொல்லைக் கூறுக. | அப்படி இருந்தால் | பருவநிலை | வெயில் | வானிலை | வானிலை | 3 | literature |
46 | அலர் என்பதன் பொருள் | காய்தல் | வாடுதல் | மலர்தல் | விரிதல் | மலர்தல் | 2 | literature |
47 | திங்கள்,ஞாயிறு,மழை,என இயற்கையை வாழ்த்துவதாக அமைந்த நூல் எது? | மணிமேகலை | சிலப்பதிகாரம் | குண்டலகேசி | பாரதிதாசன் கவிதைகள் | சிலப்பதிகாரம் | 1 | literature |
48 | "Climate" என்ற சொல்லுக்கு இணையான தமிழ் சொல்லைக் கூறுக | பருவகால மாற்றம் | வானிலை | தட்பவெப்பநிலை | பருவநிலை | தட்பவெப்பநிலை | 2 | literature |
49 | தொல்காப்பியத்தில் உள்ள இயல்களின் எண்ணிக்கை | 23 | 25 | 26 | 27 | 27 | 3 | literature |
50 | புறநானூறு பாடல்களின் எண்ணிக்கை | 450 | 400 | 250 | 300 | 400 | 1 | literature |
51 | திருக்குறள் முதன்முதலில் அச்சிடப்பட்ட ஆண்டு | 1812 | 1864 | 1893 | 1903 | 1812 | 0 | literature |
52 | தமிழ் புலமைபெருங்கடல் என அழைக்கப்பட்டவர் | கம்பர் | உ.வே.சா | பெ.சுந்தரனார் | பாரதி | உ.வே.சா | 1 | literature |
53 | குடும்ப விளக்கு நூலை இயற்றியவர் | ஆறுமுக நாவலர் | பாரதியார் | பாரதிதாசன் | தாரா பாரதி | பாரதிதாசன் | 2 | literature |
54 | பகைவரை வென்றதை பாடும் இலக்கியம் | தூது | பரணி | உலா | கலம்பகம் | பரணி | 1 | literature |
55 | தமிழினின் கிளை மொழிகளில் ஒன்று | தெலுங்கு | இந்தி | உருது | ஆங்கிலம் | தெலுங்கு | 0 | literature |
56 | மலைக்கள்ளன் என்ற நூலின் ஆசிரியர் | புதுமைபித்தன் | நாரயணகவி | ராமலிங்கனார் | மு.வ | ராமலிங்கனார் | 2 | literature |
57 | பகு்தறிவு கவிராயர் என அழைக்கப்படுபவர் | நாமக்கல் கவிஞர் | பாரதிதாசன் | உடுமலை நாரயணகவி | மு.வ | உடுமலை நாரயணகவி | 2 | literature |
58 | தமிழ்மொழி எத்தணை கூறுகளை கொண்டது | 3 | 2 | 6 | 4 | 2 | 1 | literature |
59 | அற்புதம் என்பதன் பொருள் | மழை | மேகம் | வானவில் | விந்தை | விந்தை | 3 | literature |
60 | பேச்சு மொழியை------என்று கூறுவர் | வட்டார வழக்கு | உலக வழக்கு | உரைநடை வழக்கு | சொலவடைகள் | உலக வழக்கு | 1 | literature |
61 | முகிலினும் புகழ் படைத்த உபகாரி என்பதன் பொருள் | காரியம் | வள்ளல் | மன்னன் | உதவுவன் | வள்ளல் | 1 | literature |
62 | எல்லா மனிதரும் இன்புறவே என்றும் இசைந்திடும் அன்பறமே எனப் பாடியவர் | நாமக்கல் கவிஞர் | வள்ளலார் | பாரதியார் | பாரதிதாசன் | நாமக்கல் கவிஞர் | 0 | literature |
63 | எழுத்து மொழியை _____ வழக்கு என்பர் | மொழி | நூல் | இலக்கிய | உலக | இலக்கிய | 2 | literature |
64 | தமிழகத்தின் முதல் அரசவைக்கவிஞர் | புதுமைபித்தன் | ராமலிங்கனார் | கண்ணதாசன் | கல்யாணசுந்தரனார் | ராமலிங்கனார் | 1 | literature |
65 | கீழ்கண்டவற்றுள் எது மா என்னும் சொல் தரும் பொருள் அல்ல | வயல் | வண்டு | சங்கு | பெரிய | சங்கு | 2 | literature |
66 | நாடு+யாது என்பதை சேர்த்து எழுதுக | நாடுயாது | நாடுஆது | நாடியாது | நாடுஅது | நாடியாது | 2 | literature |
67 | மொழியின் முதல்நிலை பேசுதல்,_______ ஆகியவையாகும் | கேட்டல் | படித்தல் | வரைதல் | எழுதுதல் | கேட்டல் | 0 | literature |
68 | நெறி என்ற சொல்லின் பொருள் என்ன | வழி | அறம் | குறிக்கோள் | கொள்கை | வழி | 0 | literature |
69 | கொக்கியாது என பிரித்து எழுதுக | கொக்கு+யாது | கொக்கி+யாது | கொக்கு+ஆது | கொக்கி+ஆது | கொக்கு+யாது | 0 | literature |
70 | வான்புகழ் கொண்ட நூல் எது | பரிபாடல் | பரணி | கலம்பகம் | திருக்குறள் | திருக்குறள் | 3 | literature |
71 | பொறாமை இல்லாதவருடைய வறுமை யாரால் ஆராயப்படும் | சான்றோர்களால் | புலவர்களால் | தேவர்களால் | மன்னர்களால் | சான்றோர்களால் | 0 | literature |
72 | ஆசிய யானைகளில் ஆண்-பெண் யானைகளை வேறுபடுத்துவது எது ? | கண் | தந்தம் | காது | கால்நகம் | தந்தம் | 1 | literature |
73 | எளிமையின் இலக்கணம் | பாரதியார் | கக்கன் | நாகம்மை | ராஜாஜி | கக்கன் | 1 | literature |
74 | கொற்கைக் கடல் ---------கொழித்தது | முத்து வளம் | வைரம் வளம் | பவளம் வளம் | மீன் வளம் | முத்து வளம் | 0 | literature |
75 | விருதுப்பட்டி வீர்ர் யார்? | காமராசர் | கட்டபொம்மன் | வாஞ்சிநாதன் | வள்ளியம்மை | காமராசர் | 0 | literature |
76 | அறம் செய்ய விரும்பு என கூறியவர் | வள்ளுவர் | பரணர் | வள்ளலார் | ஔவையார் | ஔவையார் | 3 | literature |
77 | இரா.பி.சேதுவின் எந்த நூல் சாகித்ய அகாடமி விருது வாங்கியது | இன்பத்தமிழ் | தமிழ் விருந்து | ஊரும் பேரும் | தமிழ் இன்பம் | தமிழ் இன்பம் | 3 | literature |
78 | பரி என்பதன் பொருள் | யானை | நாய் | குதிரை | ஓநாய் | குதிரை | 2 | literature |
79 | திருவள்ளுவமாலையை இயற்றியவர் யார்? | கபிலர் | கம்பர் | பரணர் | ஔவையார் | கபிலர் | 0 | literature |
0 | செய்யுளில் ஒரே பொருள் தரும் பல சொற்கள் வருவதற்கு என்ன பெயர் | சிலேடை | பொருள் பின்வரு நிலை அணி | உவமை | உருவகம் | பொருள் பின்வரு நிலை அணி | 1 | grammar |
1 | அணி என்னும் சொல்லுக்கு என்ன பொருள் | அழகு | வளர்ச்சி | ஒற்றுமை | செயல் | அழகு | 0 | grammar |
2 | இரட்டுரமொழிதல் அணியின் வேறு பெயர் | சிலேடை அணி | வஞ்சப்புகழ்ச்சி அணி | இரட்டுற மொழிதல் | உவமை அணி | சிலேடை அணி | 0 | grammar |
3 | இரட்டுரமொழிதல் அணியின் வகைகள் | 2 | 3 | 4 | 5 | 2 | 0 | grammar |
4 | பா எத்தனை வகைப்படும் | 5 | 4 | 8 | 9 | 4 | 1 | grammar |
5 | வெண்பா என்ன ஓசை பெற்று வரும்? | செப்பலோசை | அகவலோசை | ஆசரி | எவையுமில்லை | செப்பலோசை | 0 | grammar |
6 | இரு உதடுகள் பொருந்துவதால் பிறக்கும் எழுத்துகள் | ப்,ம் | ய்,ர் | ப்,க் | க்,ங் | ப்,ம் | 0 | grammar |
7 | ஆசிரியப்பா என்ன ஓசை பெற்று வரும் | ஆசரி | செப்பலோசை | அகவலோசை | எவையுமில்லை | அகவலோசை | 2 | grammar |
8 | வெண்பாவின் வகைகள் | 6 | 8 | 5 | 4 | 6 | 0 | grammar |
9 | இரண்டு அடிகளை கொண்ட வெண்பா | குறள் வெண்பா | நேரிசை வெண்பா | இன்னிசை வெண்பா | சிந்தியல் வெண்பா | குறள் வெண்பா | 0 | grammar |
10 | புறத்திணைகள் மொத்தம் | 12 | 8 | 5 | 10 | 12 | 0 | grammar |
11 | பண்பு பெயர் புணர்ச்சி விதிகள் | 7 | 5 | 8 | 6 | 7 | 0 | grammar |
12 | வினா,விடை வகைகள் | 5,3 | 6,8 | 4,6 | 4,3 | 6,8 | 1 | grammar |
13 | ஆய்தம்_____எழுத்து வகையை சார்ந்தது | முதலொழுத்து | உயிரெழுத்து | மெய்யெழுத்து | சார்பெழுத்து | சார்பெழுத்து | 3 | grammar |
14 | தமிழ்மொழியில் உள்ள எழுத்துக்கள் | 245 | 246 | 247 | 249 | 247 | 2 | grammar |
15 | கழுத்தில் இருந்து பிறப்பது | வல்லினம் | மெல்லினம் | இடையினம் | அனைத்தும் | இடையினம் | 2 | grammar |
16 | மூக்கில் இருந்து பிறப்பது | இடையினம் | வல்லினம் | மெல்லினம் | அனைத்தும் | மெல்லினம் | 2 | grammar |
17 | மார்பு இருந்து பிறப்பது | மெல்லினம் | இடையினம் | வல்லினம் | அனைத்தும் | வல்லினம் | 2 | grammar |
18 | அங்காப்பு என்பதன் பொருள் | வாயைத் திறத்தல் | பல்லை நா விளிப்பு தொடுதல் | உதடுகளை குவித்து ஒலித்தல் | நாவினது முதற்பகுதி அன்னத்தைதொடுதல் | வாயைத் திறத்தல் | 0 | grammar |
19 | மனமுழா எந்த தினைக்குறிய பறைகள் | குறிஞ்சி | முல்லை | மருதம் | நெய்தல் | மருதம் | 2 | grammar |