{"inputs":"கீழே உள்ள தலைப்பு மற்றும் கட்டுரையின் சுருக்கம் கொடுக்கப்பட்டால், ஒரு சிறு கட்டுரையை அல்லது நீண்ட கட்டுரையின் தொடக்கத்தை உருவாக்கவும். தலைப்பு: \"அதிகாரிகளை ஆளுநர் சந்திப்பதை அரசியல்சாஸனம் தடைசெய்யவில்லை\"-ஆளுநர் மாளிகை\\nசுருக்கம்: தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் அரசு அதிகாரிகளைச் சந்தித்ததன் மூலம் அரசியல்சாஸன வரம்பை மீறவில்லையென ஆளுநர் மாளிகை விளக்கமளித்துள்ளது.\\nகட்டுரை (அதிகபட்சம் 500 எழுத்துகள்):","targets":"கடந்த சில தினங்களுக்கு முன்பாக தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் கோயம்புத்தூர் பாரதியார் பல்கலைக்கழகப் பட்டமளிப்பு விழாவுக்காகச் சென்றபோது, அரசு விருந்தினர் மாளிகையில் மாவட்ட ஆட்சியர் உட்பட அரசு உயர் அதிகாரிகளை அழைத்து ஆய்வுக்கூட்டம் ஒன்றை நடத்தினார். இந்தக் கூட்டத்தில் சட்டமன்ற உறுப்பினர்களோ, மாவட்டத்தைச் சேர்ந்த அமைச்சர்களோ இடம்பெறவில்லை. \n\nஆளுநரின் இந்தச் செயல்பாட்டிற்கு தமிழக எதிர்க்கட்சிகள் கடும் கண்டனம் தெரிவித்தன. ஆனால், தமிழக அமைச்சர்களும் பாரதீய ஜனதாக் கட்சியும் இதனை வரவேற்றன.\n\nஊடகங்களி"} {"inputs":"கீழே உள்ள தலைப்பு மற்றும் கட்டுரையின் சுருக்கம் கொடுக்கப்பட்டால், ஒரு சிறு கட்டுரையை அல்லது நீண்ட கட்டுரையின் தொடக்கத்தை உருவாக்கவும். தலைப்பு: \"அந்த செயலை ஒரு மனிதன் செய்திருக்க முடியாது, மிருகம்தான் செய்திருக்க வேண்டும்\"\\nசுருக்கம்: நாக்பூரிலுள்ள ஒரு தனியார் மருத்துவமனைக்கு கடந்த ஆகஸ்டு மாதம் 14ஆம் தேதி அந்த இளம் பெண் கொண்டுவரப்பட்டபோது அவர் உயிர் பிழைப்பதற்கு வாய்ப்பு குறைவாக உள்ளதாக மருத்துவர்கள் கூறினர்.\\nகட்டுரை (அதிகபட்சம் 500 எழுத்துகள்):","targets":"ஏனெனில், கூட்டு பாலியல் வன்புணர்வு செய்யப்பட்ட அந்த இளம்பெண்ணின் மண்டையும், முகமும் கல்லால் அடிக்கப்பட்டு சிதைக்கப்பட்டிருந்ததுடன், அவரது இடது கண்விழி பிடுங்கப்பட்டிருந்தது; வாய் கிழிக்கப்பட்டிருந்தது; உடல் முழுவதும் காயமடைந்திருந்த அவர் அதிகளவு ரத்தத்தையும் இழந்திருந்தார். \n\n\"அந்த செயலை ஒரு மனிதன் செய்திருக்க முடியாது, மிருகம்தான் செய்திருக்க வேண்டும்\" என்று தனக்கு தோன்றியதாக கூறுகிறார் இளம்பெண் அனுமதிக்கப்பட்ட தனியார் மருத்துவமனையின் அவசர சிகிச்சை பிரிவின் தலைவர் ராஜேஷ் அட்டால். \"அவர் வலியிலு"} {"inputs":"கீழே உள்ள தலைப்பு மற்றும் கட்டுரையின் சுருக்கம் கொடுக்கப்பட்டால், ஒரு சிறு கட்டுரையை அல்லது நீண்ட கட்டுரையின் தொடக்கத்தை உருவாக்கவும். தலைப்பு: \"அமெரிக்காவின் மனநிலை வருத்தமளிக்கிறது\" - கோபத்தில் வட கொரியா\\nசுருக்கம்: வட கொரியாவின் அணு திட்டம் பற்றிய சமீபத்திய பேச்சுவார்த்தைகளில் அமெரிக்காவின் மனநிலை வருத்தமளிக்கிறது என்று வட கொரியா தெரிவித்துள்ளது.\\nகட்டுரை (அதிகபட்சம் 500 எழுத்துகள்):","targets":"சில மணிநேரங்களுக்கு முன்னர் அமெரிக்க வெளியுறவு செயலாளர் மைக் பாம்பேயோ தெரிவித்த நிகழ்வுகளின் கருத்துக்கு முரணாக பெயர் தெரிவிக்கப்படாத வெளியுறவு அமைச்சக அதிகாரியின் அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. \n\nவட கொரியாவில் தங்கியிருந்த 2 நாட்களிலும் இந்தப் பிரச்சனை பற்றிய பேச்சுவார்த்தைகளில் முன்னேற்றம் ஏற்பட்டதாக பாம்பேயோ தெரிவித்திருந்தார். \n\nஅமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்பும், வட கொரிய தலைவர் கிம்-ஜாங்-உன்னும் சிங்கப்பூரில் நடத்திய உச்சி மாநாட்டுக்கு பின்னர், மைக் பாம்பேயோ வட கொரியாவில் பயணம் மேற்கொ"} {"inputs":"கீழே உள்ள தலைப்பு மற்றும் கட்டுரையின் சுருக்கம் கொடுக்கப்பட்டால், ஒரு சிறு கட்டுரையை அல்லது நீண்ட கட்டுரையின் தொடக்கத்தை உருவாக்கவும். தலைப்பு: \"அமெரிக்காவில் இனவெறி அதிகரிக்க டிரம்ப்தான் காரணம்\" - அமெரிக்க வாழ் தமிழ் இளைஞர்கள்\\nசுருக்கம்: இன்னும் ஒரு சில நாட்களில் உலகின் சக்திவாய்ந்த நாட்டின் அதிபர் யார் என்று தெரியவரும். \n\n\\nகட்டுரை (அதிகபட்சம் 500 எழுத்துகள்):","targets":"பல்வேறு கலாசார மக்களை கொண்ட அமெரிக்கா சந்திக்கும் பிரச்சனைகளில் முக்கியமானது இனவெறி பிரச்சனை. இதற்கும் யார் அதிபராக தேர்ந்தெடுக்கப்படப் போகிறார் என்பதற்கும் நிச்சயம் தொடர்பில்லாமல் இருக்க முடியாது. \n\nஇனவெறி பிரச்சனை எப்படி தேர்தலில் எதிரொலிக்கும் என்பது குறித்து அமெரிக்க வாழ் தமிழர்கள், பிபிசி தமிழிடம் பேசினார்கள். \n\nயார் அதிபராக தேர்ந்தெடுக்கப்பட்டால், குடியேறிகள் அல்லது கறுப்பினத்தவர்களின் நிலை மேம்பட வாய்ப்பு இருக்கிறது என்பது குறித்தும் அவர்கள் தங்களது கருத்துகளை பகிர்ந்தனர். \n\n\"வெளிநாட்டவர்"} {"inputs":"கீழே உள்ள தலைப்பு மற்றும் கட்டுரையின் சுருக்கம் கொடுக்கப்பட்டால், ஒரு சிறு கட்டுரையை அல்லது நீண்ட கட்டுரையின் தொடக்கத்தை உருவாக்கவும். தலைப்பு: \"இந்தி தெரியாதா? கடன் கொடுக்க முடியாது\" - வாடிக்கையாளரை திருப்பி அனுப்பிய வங்கி மேலாளர்- என்ன நடந்தது?\\nசுருக்கம்: அரியலூர் மாவட்டம் கங்கைகொண்ட சோழபுரம் பகுதியில் இயங்கி வரும் தேசியமயமாக்கப்பட்ட பொதுத்துறை வங்கியின் கிளை உள்ளது. இந்த வங்கியில், இதே மாவட்டம் ஜெயங்கொண்டம் பகுதியைச் சேர்ந்த ஓய்வுபெற்ற அரசு தலைமை மருத்துவர் பாலசுப்பிரமணியம் என்பவர் கடந்த 18 ஆண்டுகளுக்கும் மேலாக வாடிக்கையாளராக இருக்கிறார்.\\nகட்டுரை (அதிகபட்சம் 500 எழுத்துகள்):","targets":"ஓய்வு பெற்ற அரசு மருத்துவர் பாலசுப்ரமணியம்\n\nஇவர் தனக்கு சொந்தமான இடத்தில் கட்டடம் கட்டுவதற்காக வங்கிக் கடன் உதவி கோரி விண்ணப்பித்து இருக்கிறார். இதையடுத்து கடந்த இரண்டு வாரங்களுக்கு முன்பு வங்கிக் கடன் தொடர்பாக மேலாளரைச் சந்திக்க கட்டட பொறியாளருடன் சென்றுள்ளார். \n\nஅப்போது அந்த கிளை மேலாளர், \"உங்களுக்கு இந்தி தெரியுமா? நான் மகாராஷ்டிரா மாநிலத்தைச் சேர்ந்தவன், மொழி பிரச்சனை இருப்பதால் என்னால் உங்களுக்கு உதவ முடியாது\" என்று சொல்லி திருப்பி அனுப்பியதாகக் கூறப்படுகிறது. \n\nஅண்மைக்காலமாக தென் மாநிலங்க"} {"inputs":"கீழே உள்ள தலைப்பு மற்றும் கட்டுரையின் சுருக்கம் கொடுக்கப்பட்டால், ஒரு சிறு கட்டுரையை அல்லது நீண்ட கட்டுரையின் தொடக்கத்தை உருவாக்கவும். தலைப்பு: \"இந்தியா - சீனா இடையிலான கிழக்கு லடாக் எல்லை மோதலில் சீன ராணுவத்துக்கு பலத்த சேதம்\" - ராஜ்நாத் சிங்\\nசுருக்கம்: கிழக்கு லடாக் பிராந்தியத்தில் உள்ள அசல் எல்லை கட்டுப்பாட்டு கோடு (எல்ஏசி) அமைந்த பகுதியில் கடந்த ஜூன் மாதம் இந்திய படையினருடனான மோதலில் சீன ராணுவ தரப்பு பலத்த சேதத்தை எதிர்கொண்டதாக இந்திய நாடாளுமன்றத்தில் பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் தெரிவித்துள்ளார்.\\nகட்டுரை (அதிகபட்சம் 500 எழுத்துகள்):","targets":"எல்ஏசி பகுதியில் நிர்ணயிக்கப்படாத எல்லை கோடு தொடர்பாக இரு தரப்பு வீரர்களும் மோதிய சம்பவத்தில் கடந்த ஜூன் மாதம் இந்திய வீரர்கள் 20 பேர் உயிரிழந்தனர். ஆனால், சீனா தரப்பில் ஏற்பட்ட சேதம் அல்லது பாதிப்பு விவரத்தை இதுவரை அந்நாடு அலுவல்பூர்வமாக வெளியிடவில்லை.\n\nஇந்த நிலையில், இந்திய நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடரில் முதல் முறையாக சீனாவுடன் ஆன மோதல் குறித்து பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் விளக்கியிருக்கிறார்.\n\nசீன ராணுவத்துடன் இதுவரை இல்லாத வகையில் ஜூன் மாதம் 15ஆம் தேதி நடந்த மோதல் இருந்தாக ஒப"} {"inputs":"கீழே உள்ள தலைப்பு மற்றும் கட்டுரையின் சுருக்கம் கொடுக்கப்பட்டால், ஒரு சிறு கட்டுரையை அல்லது நீண்ட கட்டுரையின் தொடக்கத்தை உருவாக்கவும். தலைப்பு: \"இரண்டே ஆண்டுகளில் சென்னையில் நிலத்தடி நீர் முற்றிலுமாக வற்றிவிடும்\" ஆய்வறிக்கையில் அதிர்ச்சி தகவல்\\nசுருக்கம்: இன்னும் இரண்டே ஆண்டுகளில் சென்னையில் நிலத்தடி நீர் முற்றிலுமாக வற்றிவிடும் என்ற அதிர்ச்சிகர தகவலை மத்திய அரசின் நிதி ஆயோக் அமைப்பு வெளியிட்டுள்ளது.\\nகட்டுரை (அதிகபட்சம் 500 எழுத்துகள்):","targets":"முதல் முறையாக நீர் மேலாண்மை குறியீடு பற்றிய அறிக்கையை மத்திய அரசின் நிதி ஆயோக் அமைப்பு வெளியிட்டுள்ளது. \n\nஇந்தியா தனது வரலாற்றிலேயே மிக மோசமான தண்ணீர் பிரச்சனையால் பாதிக்கப்பட்டுள்ளதாகவும், அதன் காரணமாக மில்லியன்கணக்கானோரின் வாழ்வாதாரம் அச்சுறுத்தலின் கீழ் உள்ளது என்றும் அந்த அறிக்கை தொடங்குகிறது.\n\nஅதில், தண்ணீரில் பற்றாற்குறையால் இந்தியாவில் ஒவ்வொரு ஆண்டும் ஏற்பட்டு வரும் உயிரிழப்புகள் முதல் எதிர்காலத்தில் ஏற்படக்கூடிய தண்ணீர் சார்ந்த பிரச்சனைகள் வரை அதில் பட்டியலிடப்பட்டுள்ளது.\n\nமேலும், இந்த ப"} {"inputs":"கீழே உள்ள தலைப்பு மற்றும் கட்டுரையின் சுருக்கம் கொடுக்கப்பட்டால், ஒரு சிறு கட்டுரையை அல்லது நீண்ட கட்டுரையின் தொடக்கத்தை உருவாக்கவும். தலைப்பு: \"இலங்கை குண்டுதாரிகள் இந்தியாவில் பயணம் செய்துள்ளனர்\" - ராணுவ தளபதி\\nசுருக்கம்: இலங்கையில் ஈஸ்டர் நாளில் ஏப்ரல் 21ம் தேதி நடைபெற்ற குண்டு தாக்குதல்கள் உலக அளவில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளன.\\nகட்டுரை (அதிகபட்சம் 500 எழுத்துகள்):","targets":"இலங்கை ராணுவ தளபதி லெப்டினென்ட் ஜெனரல் மகேஷ் சேனாநாயக்க\n\n253 பேர் கொல்லப்பட்ட இந்த கொடிய தாக்குதல்களுக்கு பின்னர், இலங்கை மெதுவாக இயல்பு நிலைக்கு மீண்டு வருகிறது. \n\nஇந்த தாக்குதல் பற்றி இலங்கை ராணுவ தளபதி லெப்டினென்ட் ஜெனரல் மகேஷ் சேனா நாயக்கவை பேட்டி கண்டார் பிபிசியின் செய்தியாளர் சிக்கந்தர் கெர்மானி.\n\nஇந்த பேட்டியின்போது, லெப்டினென்ட் ஜெனரல் மகேஷ் சேனாநாயக்க கருத்து தெரிவிக்கையில், எங்களுடைய உளவு அதிகாரிகள், ராணுவ உளவு அதிகாரிகள் ஆகியோர் காவல்துறை மற்றும் பிற உளவு அமைப்புகளுடன் சேர்ந்து, சந்தே"} {"inputs":"கீழே உள்ள தலைப்பு மற்றும் கட்டுரையின் சுருக்கம் கொடுக்கப்பட்டால், ஒரு சிறு கட்டுரையை அல்லது நீண்ட கட்டுரையின் தொடக்கத்தை உருவாக்கவும். தலைப்பு: \"இலங்கையில் இன்று தாக்குதல் நடத்துவதாக எவ்வித அச்சுறுத்தலும் இல்லை\" - பாதுகாப்புப் பிரிவு\\nசுருக்கம்: இலங்கையில் இன்று (திங்கட்கிழமை) பயங்கரவாதத் தாக்குதல் நடத்தப்படவுள்ளதாக வெளியாகியுள்ள செய்தி முழுமையாக உண்மைக்கு புறம்பானது என போலீஸார் தெரிவித்துள்ளனர்.\\nகட்டுரை (அதிகபட்சம் 500 எழுத்துகள்):","targets":"(கோப்புப்படம்)\n\nபோலீஸ் ஊடகப் பேச்சாளர் அத்தியட்சகர் ருவன் குணசேகர இதனைக் குறிப்பிட்டார்.\n\nவெள்ளவத்தை, பஞ்சிகாவத்தை, கோட்டை ரயில் நிலையம் மற்றும் நாவல உள்ளிட்ட பகுதிகளின் மீது இன்றைய தினம் தாக்குதல் நடத்தப்படவுள்ளதாக அறிக்கையொன்று சமூக வலைத்தளங்களில் வெளியாகியிருந்தது. \n\nகாலை 9 மணி முதல் பிற்பகல் ஒரு மணி வரையான காலப் பகுதிக்குள் பல பகுதிகளில் குண்டு வெடிப்பு சம்பவங்களை நிகழ்த்த திட்டமிடப்பட்டுள்ளதாக அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.\n\nஇந்த நிலையில், தமக்கு கிடைக்கும் அனைத்து விடயங்கள் குறித்"} {"inputs":"கீழே உள்ள தலைப்பு மற்றும் கட்டுரையின் சுருக்கம் கொடுக்கப்பட்டால், ஒரு சிறு கட்டுரையை அல்லது நீண்ட கட்டுரையின் தொடக்கத்தை உருவாக்கவும். தலைப்பு: \"இலங்கையில் இரண்டாவது பயங்கரவாதத் தாக்குதல் நடத்தும் திட்டம்” - போலீஸ் அதிர்ச்சித் தகவல்\\nசுருக்கம்: இலங்கையில் ஈஸ்டர் தாக்குதலுக்குப் பின்னர் மற்றுமொரு பயங்கரவாதத் தாக்குதலை நடத்துவதற்கு திட்டமிட்டிருந்தமை விசாரணைகளின் ஊடாக தெரியவந்துள்ளதாக போலீஸ் தலைமையகம் தெரிவிக்கின்றது.\\nகட்டுரை (அதிகபட்சம் 500 எழுத்துகள்):","targets":"கொழும்பில் இன்று (ஞாயிறு) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துக்கொண்டு உரையாற்றிய போலீஸ் ஊடகப் பேச்சாளர் அத்தியட்சகர் ஜாலிய சேனாரத்ன இதனைத் தெரிவித்துள்ளார். \n\nஏப்ரல் 21ஆம் தேதிக்கு பின்னரான தேதியொன்றிலேயே இரண்டாவது குண்டுத் தாக்குதலை நடத்துவதற்கான திட்டம் தீட்டப்பட்டிருந்ததாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார். \n\nதேசிய தௌஹித் ஜமாத் அமைப்பின் தலைவராக செயற்பட்ட சஹரான் ஹசீம் உயிருடன் இருந்த காலப் பகுதியிலேயே இந்த இரண்டாம் கட்டத் தாக்குதலை நடத்துவதற்கான திட்டம் தீட்டப்பட்டிருந்ததாக போலீஸ் ஊடகப் பேச்சா"} {"inputs":"கீழே உள்ள தலைப்பு மற்றும் கட்டுரையின் சுருக்கம் கொடுக்கப்பட்டால், ஒரு சிறு கட்டுரையை அல்லது நீண்ட கட்டுரையின் தொடக்கத்தை உருவாக்கவும். தலைப்பு: \"இஸ்லாமியப் பணியாளர்கள் இல்லை\" - விளம்பரம் கொடுத்த பேக்கரி உரிமையாளர் கைது\\nசுருக்கம்: இஸ்லாமியர்களை ஒதுக்கும் வகையில் விளம்பரம் செய்த சென்னை மாம்பலம் பகுதியைச் சேர்ந்த பேக்கரியின் உரிமையாளரை காவல்துறை கைதுசெய்துள்ளது.\\nகட்டுரை (அதிகபட்சம் 500 எழுத்துகள்):","targets":"(கோப்புப்படம்)\n\nசென்னை தியாகராயநகர் மகாலட்சுமி தெருவில் ஜெயின் பேக்கரி & கன்ஃபெக்ஷனரீஸ் என்ற பெயரில் பேக்கரி ஒன்று செயல்பட்டு வந்தது. இந்த பேக்கரியில் தயாராகும் பொருட்கள் இணையதளம் வாயிலாகவும் விற்பனை செய்யப்பட்டு செய்துவந்தன. \n\nஇந்த நிலையில், சில நாட்களுக்கு முன்பாக இந்த பேக்கரியின் உரிமையாளர் பிரசாந்த், தான் நடத்திவந்த வாட்சாப் குழுவில் விளம்பரம் ஒன்றை வெளியிட்டார். அந்த விளம்பரத்தில், 'Made by Jains on Orders; No Muslim Staffs' என்று குறிப்பிடப்பட்டிருந்தது. \n\nசர்ச்சைக்குரிய விளம்பரம்\n\nஇந்த வி"} {"inputs":"கீழே உள்ள தலைப்பு மற்றும் கட்டுரையின் சுருக்கம் கொடுக்கப்பட்டால், ஒரு சிறு கட்டுரையை அல்லது நீண்ட கட்டுரையின் தொடக்கத்தை உருவாக்கவும். தலைப்பு: \"உங்கள் கணக்கு ஹேக் செய்யப்பட்டுள்ளதா?\" - தெரிந்துகொள்வது எப்படி?\\nசுருக்கம்: இந்த வாரத்தின் சிறப்பு தகவல் - \"உங்கள் கணக்கு ஹேக் செய்யப்பட்டுள்ளதா என்பதை தெரிந்துகொள்ள உதவும் இணையதளம்\" \n\n\\nகட்டுரை (அதிகபட்சம் 500 எழுத்துகள்):","targets":"பிபிசி தமிழின் வாராந்திர தொடரான \"தொழில்நுட்ப உலகம்\" பகுதியில், ஒவ்வொரு வாரமும் தொழில்நுட்ப செய்திகளை மட்டுமல்லாது, தொழில்நுட்பம் சார்ந்த பயனருக்கும் உதவும் ஒரு தகவலையும் பகிர உள்ளோம். அந்த வகையில் இந்த வாரம், பல்வேறு இணையதளத்திலுள்ள உங்களது கணக்கு ஹேக் செய்யப்பட்டால் அதை அறிந்துகொள்ள உதவும் ஒரு இணையதளம் குறித்து....\n\nதனிநபர் தகவல் திருட்டு ஒருவரின் வாழ்க்கையையே பொருளாதார ரீதியாகவும், சமூகத்திலுள்ள மதிப்பு ரீதியாகவும் தலைகீழாக புரட்டிப்போடக்கூடியது. செயலிகள் முதல் பலரும் பெரும்பான்மையான நேரத்தை ச"} {"inputs":"கீழே உள்ள தலைப்பு மற்றும் கட்டுரையின் சுருக்கம் கொடுக்கப்பட்டால், ஒரு சிறு கட்டுரையை அல்லது நீண்ட கட்டுரையின் தொடக்கத்தை உருவாக்கவும். தலைப்பு: \"உயிர்த்தெழுவார்\" என்று நம்பி சடலத்தை 22 நாட்கள் வைத்திருந்தவர்கள் கைது\\nசுருக்கம்: திண்டுக்கல்லில் பெண் காவலர் இறந்து 22 நாட்களாக உயிர்த்தெழுவார் என்ற நம்பிக்கையில் வீட்டிலேயே வைத்திருந்த உடன் பிறந்த அக்கா மற்றும் பாதிரியார் ஒருவர் ஆகியோர் மீது நான்கு பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு காவல்துறையினர் கைது செய்துள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.\\nகட்டுரை (அதிகபட்சம் 500 எழுத்துகள்):","targets":"அன்னை இந்திரா\n\nதிண்டுக்கல் நந்தவனப்பட்டி டிரஸ்சரி, காலனியில் வசித்து வருபவர் அன்னை இந்திரா. இவர் திண்டுக்கல் காவல்துறை கட்டுப்பாட்டு அறையில் பெண் காவலராக பணிபுரிந்து வந்தார். இவரது கணவர் பால்ராஜ். இவர்களுக்கு 2 குழந்தைகள் உள்ளன. கணவன் மனைவிக்கு இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டதன் காரணமாக பல ஆண்டுகளாக இருவரும் பிரிந்து வாழ்ந்து வருகின்றனர். \n\nஅன்னை இந்திராவிற்கு பல ஆண்டுகளாக உடல்நல பாதிப்பு இருந்து வருகிறது. இதனால் இவர் அடிக்கடி விடுமுறை எடுத்து வந்ததாக கூறப்படுகிறது. இவருடன் இவரது அக்கா வாசுகி (வய"} {"inputs":"கீழே உள்ள தலைப்பு மற்றும் கட்டுரையின் சுருக்கம் கொடுக்கப்பட்டால், ஒரு சிறு கட்டுரையை அல்லது நீண்ட கட்டுரையின் தொடக்கத்தை உருவாக்கவும். தலைப்பு: \"உலகிலேயே அதிகமாக கிண்டல் செய்யப்படும் நபர் நான்தான்\": மெலனியா டிரம்ப்\\nசுருக்கம்: கடந்த சில மணி நேரங்களில் நடந்த உலக நிகழ்வுகளில் சிலவற்றை தொகுத்து வழங்குகிறோம். \n\n\"உலகிலேயே அதிகமாக கிண்டல் செய்யப்படும் நபர் நான்\": மெலனியா டிரம்ப் \n\n\\nகட்டுரை (அதிகபட்சம் 500 எழுத்துகள்):","targets":"அமெரிக்காவின் முதல் பெண்மணியான மெலனியா டிரம்ப், சைபர்புல்லியிங்கிற்கு (இணையவழியில் கிண்டல் செய்வது அல்லது தாக்கி பேசுவது) எதிரான பிரசாரத்தை தொடங்கியுள்ளார். இந்த உலகிலேயே அதிகமாக கிண்டில் செய்யப்படும் நபர் தாம்தான் என்பதால், இந்த பிரசாரத்தை முன்னெடுத்துள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார். \n\nஏபிசி தொலைக்காட்சிக்கு பேட்டியளித்த அவர், ஒருவர் மீது பாலியல் குற்றம் சுமத்தும் பெண்கள், \"வலுவான ஆதாரத்தை\" வைத்திருக்க வேண்டும் என்றும் தெரிவித்தார். \n\nவிசாரணை தொடக்கம்\n\nசோயஸ் ராக்கெட் புறப்பட்ட சில நொடிகளில், சி"} {"inputs":"கீழே உள்ள தலைப்பு மற்றும் கட்டுரையின் சுருக்கம் கொடுக்கப்பட்டால், ஒரு சிறு கட்டுரையை அல்லது நீண்ட கட்டுரையின் தொடக்கத்தை உருவாக்கவும். தலைப்பு: \"எனக்கும் ரணிலுக்கும் ஏற்பட்ட கொள்கை முரண்பாடுகளே அவரை நீக்குவதற்கு காரணம்\" - சிறிசேன\\nசுருக்கம்: தன்னையும் ராஜபக்சேவயையும் கொலை செய்ய திட்டமிடப்பட்டுள்ளதாக கூறப்படும் குற்றச்சாட்டுகள் குறித்தும் அது தொடர்பாக வெளியிடப்பட்ட ஒலிநாடா குறித்தும் முறையான விசாரணை நடத்தப்படவில்லை என இலங்கை அதிபர் மைத்ரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.\\nகட்டுரை (அதிகபட்சம் 500 எழுத்துகள்):","targets":"முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஐபக்ஷவை தற்போதைய ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன பிரதமராக நியமித்துள்ளதால் இலங்கை அரசியலில் பல்வேறு குழப்பங்களும் சர்ச்சைகளும் நீடித்து வருகின்றன.\n\nஇந்நிலையில் ராஐபக்ஷவை பிரதமராக நியமித்தது குறித்து இலங்கை அதிபர் சிறிசேன அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார்.\n\nஅதில் \"நல்லாட்சி அரசாங்கம் எனும் கருப்பொருளை ரணில் விக்கிரமசிங்க மிக வெளிப்படையாகவே துஷ்பிரயோகம் செய்துவிட்டார்\" என சிறிசேன குறிப்பிட்டுள்ளார்.\n\n\"ரணில் விக்கிரமசிங்க பொதுவாகவே கூட்டுச் செயற்பாடற்ற, தன்னிச்சையான தீர்மானங்"} {"inputs":"கீழே உள்ள தலைப்பு மற்றும் கட்டுரையின் சுருக்கம் கொடுக்கப்பட்டால், ஒரு சிறு கட்டுரையை அல்லது நீண்ட கட்டுரையின் தொடக்கத்தை உருவாக்கவும். தலைப்பு: \"என்னால் தமிழ் மொழியை கற்க முடியவில்லை\" - நரேந்திர மோதி வருத்தம்\\nசுருக்கம்: உலகம் முழுவதும் பிரபல மொழியாக உள்ள தமிழை கற்க முடியாதது தனக்கு வருத்தமளிப்பதாக இந்திய பிரதமர் நரேந்திர மோதி தெரிவித்துள்ளார்.\\nகட்டுரை (அதிகபட்சம் 500 எழுத்துகள்):","targets":"(உலக, இந்திய மற்றும் தமிழக அளவிலான செய்திகளை நேயர்கள் இந்த பக்கத்தில் தெரிந்து கொள்ளலாம்.)\n\nநரேந்திர மோதி\n\nமனதின் குரல் என்றழைக்கப்படும் மன் கி பாத் நிகழ்ச்சியின் மூலம் இன்று நாட்டு மக்களுக்கு உரையாற்றியபோதே பிரதமர் மோதி இவ்வாறு தெரிவித்துள்ளார்.\n\nசில நாட்களுக்கு முன்பு ஹைதராபாத்தைச் சேர்ந்த அபர்ணா ரெட்டி என்பவர் தன்னிடம், \"நீங்கள் பல ஆண்டுகளாக பிரதமராக இருக்கிறீர்கள், பல ஆண்டுகளாக முதல்வராக இருந்தீர்கள். இதில் ஏதாவது விட்டுப்போனதாக நீங்கள் எப்போதாவது நினைத்தத்துண்டா?\" கேட்டதாகவும் அவரது கேள்வி"} {"inputs":"கீழே உள்ள தலைப்பு மற்றும் கட்டுரையின் சுருக்கம் கொடுக்கப்பட்டால், ஒரு சிறு கட்டுரையை அல்லது நீண்ட கட்டுரையின் தொடக்கத்தை உருவாக்கவும். தலைப்பு: \"கடந்த ஓராண்டில் நிர்மலா தேவி ஆளுநர் மாளிகைக்குள் வந்ததேயில்லை\": தமிழக ஆளுநர் மாளிகை\\nசுருக்கம்: நிர்மலாதேவி விவகாரத்திற்கும் தமிழக ஆளுநருக்கும் எந்தத் தொடர்பும் இல்லையென்றும் கடந்த ஓராண்டில் நிர்மலாதேவி ஆளுநர் மாளிகைக்கு வந்ததில்லை என்றும் ஆளுநர் மாளிகை தெரிவித்துள்ளது.\\nகட்டுரை (அதிகபட்சம் 500 எழுத்துகள்):","targets":"\"கடந்த ஓராண்டில் நிர்மலா தேவி ஆளுநர் மாளிகைக்குள் வந்ததேயில்லை\": தமிழக ஆளுநர் மாளிகை\n\nநக்கீரன் இதழில் வெளியான கட்டுரை குறித்து கடும் கண்டனங்களையும் ஆளுநர் மாளிகை தெரிவித்திருக்கிறது.\n\nதமிழ்நாட்டிலிருந்து வாரமிருமுறை வெளியாகும் நக்கீரன் இதழில், கல்லூரி பேராசிரியையான நிர்மலா தேவி மாணவிகளை தவறான வழிக்கு அழைத்ததாக கூறப்படும் விவகாரம் குறித்த செய்தியில், ஆளுநர் மாளிகையும் தொடர்பு படுத்தப்பட்டிருந்தது. \n\nஇந்த விவகாரம் தொடர்பாக ஆளுநர் மாளிகை அளித்த புகாரின் பேரில், நக்கீரன் இதழின் ஆசிரியர் கோபால், சில"} {"inputs":"கீழே உள்ள தலைப்பு மற்றும் கட்டுரையின் சுருக்கம் கொடுக்கப்பட்டால், ஒரு சிறு கட்டுரையை அல்லது நீண்ட கட்டுரையின் தொடக்கத்தை உருவாக்கவும். தலைப்பு: \"கிம் ஜோங்-உன்னின் சொத்துகளை முடக்க வேண்டும்\"- அழுத்தம் தரும் அமெரிக்கா\\nசுருக்கம்: வட கொரிய தலைவர் கிம் ஜோங்-உன்னின் சொத்துக்களை முடக்குவது, அந்நாட்டுக்கு எண்ணெய் அனுப்பத் தடை விதிப்பது உட்பட வடகொரியாவுக்கு எதிரான புதிய ஐ.நா பாதுகாப்பு கவுன்சில் தடைகளை அமெரிக்கா முன்மொழிந்துள்ளது.\\nகட்டுரை (அதிகபட்சம் 500 எழுத்துகள்):","targets":"வட கொரியா தனது ஆறாவது அணு ஆயுத சோதனையையும், பல ஏவுகணைச் சோதனைகளையும் நடத்தியதைத் தொடர்ந்து, இந்த வரைவுத் தீர்மானம் ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலின் உறுப்பு நாடுகளுக்கு அனுப்பப்பட்டுள்ளது. \n\nஹைட்ரஜன் வெடிகுண்டை தாங்கள் உருவாக்கியுள்ளதாகக் கூறிவரும் வட கொரியா, அமெரிக்கா மீது தாக்குவதாகவும் மிரட்டல் விடுத்து வருகிறது. \n\nவட கொரியா மீதான இந்தக் கூடுதல் தடைகளுக்குச் சீனாவும், ரஷ்யாவும் எதிர்ப்பு தெரிவிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. \n\nவட கொரியா மீது ஏற்கனவே மிகக்கடுமையான தடைகளை ஐக்கிய நாடுகள் பாதுகாப"} {"inputs":"கீழே உள்ள தலைப்பு மற்றும் கட்டுரையின் சுருக்கம் கொடுக்கப்பட்டால், ஒரு சிறு கட்டுரையை அல்லது நீண்ட கட்டுரையின் தொடக்கத்தை உருவாக்கவும். தலைப்பு: \"கிம்முடனான பேச்சுவார்த்தையில் பயனில்லை என்றால் வெளிநடப்பு செய்வேன்\": டிரம்ப்\\nசுருக்கம்: வட கொரிய தலைவர் கிம் ஜாங்- உன்னுடன் திட்டமிடப்பட்டுள்ள பேச்சுவார்த்தை பயனளிக்கவில்லை என்றால் தாம் \"வெளிநடப்பு செய்து விடப்போவதாக\" அமெரிக்க அதிபர் டிரம்ப் தெரிவித்துள்ளார்.\\nகட்டுரை (அதிகபட்சம் 500 எழுத்துகள்):","targets":"அணுசக்தி பயன்பாட்டை முழுமையாக நீக்க வட கொரியா ஒப்புக்கொள்ளும் வரை அந்நாட்டிற்கு கொடுக்கப்படும் அழுத்தம் பராமரிக்கப்படும் என செய்தியாளர்களை சந்தித்த அமெரிக்க அதிபர் டிரம்ப் மற்றும் ஜப்பான் அதிபர் ஷின்சோ அபே ஆகியோர் கூறியுள்ளனர். \n\nஃப்ளோரிடாவில் மார்-அ-லகோ ரிசார்டில் அதிபர் அபே, அதிபர் டிரம்பை சந்தித்தார். \n\nமுன்னதாக, அமெரிக்காவின் மத்திய புலனாய்வு முகமையான சிஐஏ அமைப்பின் இயக்குநர் மைக் பாம்பேயோ தலைவர் கிம் ஜாங்-உன்னுடன் ரகசிய பேச்சுவார்த்தை நடத்த வட கொரிய சென்றதை அதிபர் டிரம்ப் உறுதிப்படுத்தினார"} {"inputs":"கீழே உள்ள தலைப்பு மற்றும் கட்டுரையின் சுருக்கம் கொடுக்கப்பட்டால், ஒரு சிறு கட்டுரையை அல்லது நீண்ட கட்டுரையின் தொடக்கத்தை உருவாக்கவும். தலைப்பு: \"கூடங்குளம் அணுமின் நிலையத்தில் சைபர் தாக்குதல்\" - உண்மை நிலவரம் என்ன?\\nசுருக்கம்: கூடங்குளம் அணுமின் நிலையம் மீது சைபர் தாக்குதல் நடத்தப்பட்டதாக வந்த தகவல் பொய்யானது என அந்த அணுமின் நிலையம் மறுத்துள்ளது. அங்குள்ள கணிப்பொறிகள் இணையத்தோடு இணைக்கப்படவில்லையென்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.\\nகட்டுரை (அதிகபட்சம் 500 எழுத்துகள்):","targets":"திருநெல்வேலி மாவட்டம் கூடங்குளத்தில் 1,000 மெகாவாட் உற்பத்தித் திறனுள்ள இரண்டு அணு உலைகள் இயங்கிவருகின்றன. \n\nஇந்த நிலையில், இந்த அணு மின் நிலையத்தின் கணிப்பொறிகள் மீது DTRACK என்ற வைரஸ் மூலம் தாக்குதல் நடத்தப்பட்டதாக கணிப்பொறி மீதான தாக்குதல்களில் கவனம் செலுத்தும் சில ட்விட்டர் பயனாளிகள் சிலர் கூறினர். \n\nஇந்த DTRACK வைரஸ் மூலம் கூடங்குளம் அணுமின் நிலைய கணினியில் இருந்து சில தகவல்கள், அதனை உருவாக்கியவருக்கு அனுப்பட்டதாகவும் சமூக வலைதளங்களில் தகவல்கள் வெளியாகின. \n\nகடந்த அக்டோபர் 19ஆம் தேதியன்று அத"} {"inputs":"கீழே உள்ள தலைப்பு மற்றும் கட்டுரையின் சுருக்கம் கொடுக்கப்பட்டால், ஒரு சிறு கட்டுரையை அல்லது நீண்ட கட்டுரையின் தொடக்கத்தை உருவாக்கவும். தலைப்பு: \"கொரோனா மருந்து தொடர்பாக சித்த மருத்துவர்களை சந்தேகத்துடன் பார்ப்பது ஏன்?\" - உயர்நீதிமன்றம் கேள்வி\\nசுருக்கம்: முக்கிய இந்திய நாளிதழ்களில் இன்று வெளியான பிரதான செய்திகள், தலையங்க கட்டுரை ஆகியவற்றில் சிலவற்றை இங்கு தொகுத்து வழங்கியுள்ளோம். \n\n\\nகட்டுரை (அதிகபட்சம் 500 எழுத்துகள்):","targets":"தினத்தந்தி - கொரோனா மருந்து தொடர்பாக சித்த மருத்துவர்களை சந்தேகத்துடன் பார்ப்பது ஏன்? \n\nகொரோனா வைரஸ் தொற்றுக்கு மருந்து கண்டுபிடித்து விட்டதாக கூறும் சித்த மருத்துவர்களை சந்தேக கண்ணுடன் பார்ப்பது ஏன் என சென்னை உயர்நீதிமன்ற நீதிபதிகள் வேதனை தெரிவித்து உள்ளதாக தினத்தந்தி நாளிதழ் வெளியிட்ட செய்தி தெரிவிக்கிறது.\n\nஅந்த செய்தி இது குறித்து மேலும் விவரித்துள்ளது. சென்னை கோயம்பேட்டை சேர்ந்த தணிகாசலம், கொரோனாவுக்கு மருந்து கண்டுபிடித்து விட்டதாக சமூக வலைதளங்களில் பதிவு வெளியிட்டு, மருந்துகளை விற்பனை செய்"} {"inputs":"கீழே உள்ள தலைப்பு மற்றும் கட்டுரையின் சுருக்கம் கொடுக்கப்பட்டால், ஒரு சிறு கட்டுரையை அல்லது நீண்ட கட்டுரையின் தொடக்கத்தை உருவாக்கவும். தலைப்பு: \"கொரோனா வைரஸ் பரவலுக்கு ஒட்டுமொத்த முஸ்லிம்களை பொறுப்பாக்க முடியாது\" : பாஜக மத்திய அமைச்சர்\\nசுருக்கம்: இந்திய நாளிதழ்கள் சிலவற்றில் வெளியான முக்கிய செய்திகளை தொகுத்து வழங்குகிறோம். \n\n\"கொரோனா வைரஸ் பரவலுக்கு ஒட்டுமொத்த முஸ்லிம்களை பொறுப்பாக்க முடியாது\": மத்திய அமைச்சர்\\nகட்டுரை (அதிகபட்சம் 500 எழுத்துகள்):","targets":"பிரதமர் நரேந்திர மோதியுடன் முக்தர் அப்பாஸ் நக்வி. (கோப்புப்படம்)\n\nகொரோனா வைரஸ் பரவலுக்கு ஒட்டுமொத்த முஸ்லிம்களை பொறுப்பாக்க முடியாது என மத்திய சிறுபான்மையினர் நலத் துறை அமைச்சர் முக்தர் அப்பாஸ் நக்வி தெரிவித்ததாக இந்து தமிழ் திசை செய்தி வெளியிட்டுள்ளது.\n\nஅவர் டெல்லியில் பிடிஐ செய்தி நிறுவனத்திற்கு அளித்த பேட்டியில், \"டெல்லியில் நடந்த தப்லீக் ஜமாத் மாநாட்டில் கலந்து கொண்ட முஸ்லிம்களால் நாட்டில் கொரோனா வைரஸ் தொற்று அதிகம் பரவியதாக குற்றம்சாட்டப்படுகிறது. ஒரு குறிப்பிட்ட குழுவினரின் இந்த நடவடிக்கைய"} {"inputs":"கீழே உள்ள தலைப்பு மற்றும் கட்டுரையின் சுருக்கம் கொடுக்கப்பட்டால், ஒரு சிறு கட்டுரையை அல்லது நீண்ட கட்டுரையின் தொடக்கத்தை உருவாக்கவும். தலைப்பு: \"கொரோனாவிடம் இருந்து காப்பாற்றுங்கள்\" - சேலம் காந்தி சிலை முன்பு கதறி அழுத இளைஞர்\\nசுருக்கம்: சேலத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டு உயிரிழந்த தனது நண்பனின் இழப்பை தாங்க முடியாமல் அங்குள்ள காந்தி சிலையிடம் வந்து கண்ணீர் விட்டு கதறி அழுத நபரின் செயல், பலரது கவனத்தையும் ஈர்த்தது.\\nகட்டுரை (அதிகபட்சம் 500 எழுத்துகள்):","targets":"சேலம் செவ்வாய்பேட்டை பகுதி சேர்ந்தவர் காமராஜ். இவர் ஆயுத எழுத்து தமிழ் இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளராக செயல்பட்டு வருகிறார். இதே பகுதியை சேர்ந்த இவரது நண்பரும் வழக்கறிஞருமான கந்தசாமி, கொரோனாவால் பாதிக்கப்பட்டு செவ்வாய்க்கிழமை அதிகாலை சேலம் அரசு மருத்துவமனையில் உயிரிழந்தார். \n\nநண்பர் உயிரிழந்த துக்கம் தாங்க முடியாமல் பழைய பேருந்து நிலையம் அருகே உள்ள காந்தி சிலைக்கு வந்த காமராஜ், சிலை அமைந்துள்ள மேடையின் மீது ஏறி நின்று, \n\n\"அரசே ஏதாவது செய்யுங்கள். மக்கள் கொத்துக் கொத்தாய் சாகிறார்கள். பேரிடர் காலங்"} {"inputs":"கீழே உள்ள தலைப்பு மற்றும் கட்டுரையின் சுருக்கம் கொடுக்கப்பட்டால், ஒரு சிறு கட்டுரையை அல்லது நீண்ட கட்டுரையின் தொடக்கத்தை உருவாக்கவும். தலைப்பு: \"சாதிய பத்தி கோலிசோடா-2ல் பேசியிருக்கோம்\" - விஜய் மில்டன் பேட்டி\\nசுருக்கம்: பொதுவாக இரண்டாம் பாகம் என்று கூறப்படும் கதைகளில் முதல் பாகத்தின் தொடர்ச்சியையே படமாக எடுப்பார்கள். இந்தப் படத்தில் வேறு கதையை படமாக்கி இருக்கிறீர்களே?\\nகட்டுரை (அதிகபட்சம் 500 எழுத்துகள்):","targets":"திரைப்பட ஒளிப்பதிவாளரும், கோலிசோடா, 'பத்து எண்றதுக்குள்ள' உள்ளிட்ட படங்களின் இயக்குநருமான விஜய் மில்டன் அவரது இயக்கத்தில் சமீபத்தில் வெளியாகியுள்ள கோலிசோடா2 படம் பற்றியும் அவரது பிற திரைத்துறை அனுபவங்கள் பற்றியும் பிபிசி தமிழ் உடனான பேட்டியில் பகிர்ந்து கொள்கிறார்.\n\n\"கோலிசோடா-2 கோலிசோடாவுடைய தொடர்ச்சி கிடையாது. இது கோலிசோடாவுடைய அடுத்த லெவல். முதல் பாகத்துல அனைவருக்கும் அடையாளம் வேணும்னு பேசியிருந்தோம். இந்த இரண்டாம் பாகத்தில் கிடைக்கும் அடையாளத்தை எப்படி காப்பத்திக்கிறது, பெருசு பண்ணிக்கிறது, அ"} {"inputs":"கீழே உள்ள தலைப்பு மற்றும் கட்டுரையின் சுருக்கம் கொடுக்கப்பட்டால், ஒரு சிறு கட்டுரையை அல்லது நீண்ட கட்டுரையின் தொடக்கத்தை உருவாக்கவும். தலைப்பு: \"சுனாமியின் பெயரால் ஏற்படுத்தப்பட்ட காயங்கள்தான் அதிகம்\": வறீதையா கான்ஸ்தந்தின்\\nசுருக்கம்: சுனாமி பேரிடர் நிகழ்ந்து இன்றுடன் (செவ்வாய்க்கிழமை) 13 ஆண்டுகள் ஆகின்றன. ஆயிரக்கணக்கான மக்கள், பல நூறு கோடி மதிப்புள்ள கட்டுமானங்கள் என அந்த ஆழிப்பேரலை ஏற்படுத்திச் சென்ற காயம் ஆழமானது. குறிப்பாக அந்த பேரலையில் மோசமான பாதிப்புக்கு உள்ளானவர்கள் மீனவர்கள்.\\nகட்டுரை (அதிகபட்சம் 500 எழுத்துகள்):","targets":"கடலோடிகள் குறித்து ஆய்வு செய்து தொடர்ந்து எழுதியும், பேசியும் வரும் முனைவர் வறீதையா கான்ஸ்தந்தினிடம், மீனவர்களின் தற்போதைய நிலை குறித்து பேசினோம்.\n\nபுரிதலின்மை:\n\n \"மீனவர்கள் சுயசார்பானவர்கள். அவர்கள் நேரடியாக எவரிடமும் பணி செய்யாதவர்கள். அவர்களுக்கு கடல்தான் எல்லாம். தமிழகத்தில், சோழ மண்டலம், பாக் வளைகுடா, மன்னார் மற்றும் தென் மேற்கு என நான்கு வித கடற்பரப்புகள் உள்ளன. இந்த கடற்பரப்புகள் ஒவ்வொன்றும் ஒவ்வொரு விதத்தில் தனித்துவமானது. மீன்பிடிப்பு முறைகளும், மீன்பிடிப்பு காலமும் வேறுபடும். அந்த மக"} {"inputs":"கீழே உள்ள தலைப்பு மற்றும் கட்டுரையின் சுருக்கம் கொடுக்கப்பட்டால், ஒரு சிறு கட்டுரையை அல்லது நீண்ட கட்டுரையின் தொடக்கத்தை உருவாக்கவும். தலைப்பு: \"சூரரைப் போற்று\" - கேப்டன் ஜி.ஆர். கோபிநாத் ஏர் டெக்கான் நிறுவனத்திற்கு முன்பும் பின்பும் செய்த சாதனைகள்\\nசுருக்கம்: சூர்யா நாயகனாக நடித்துள்ள சூரரைப் போற்று திரைப்படம் அமெஸான் ப்ரைமில் வெளியாகிறது. ஏர் டெக்கான் நிறுவனத்தின் நிறுவனரான கேப்டன் கோபிநாத்தின் கதையைத் தழுவி உருவாக்கப்பட்ட படம்தான் இது.\\nகட்டுரை (அதிகபட்சம் 500 எழுத்துகள்):","targets":"இந்தியாவில் மிகக் குறைந்த விலையில் விமானப் பயணங்களை வழங்கிய ஏர் டெக்கான் நிறுவனத்தின் நிறுவனராகத்தான் கேப்டன் கோபிநாத்தை பலரும் அறிவார்கள். ஆனால், ஏர் டெக்கான் நிறுவனத்திற்கு முன்பும் பின்பும் கேப்டன் கோபிநாத் செய்த சாதனைகளும் சாகசங்களும் மகத்தானவை.\n\nஅவர் இந்தக் கதைகளை சில ஆண்டுகளுக்கு முன்பாக Simply Fly: A Deccon Odyssey என்ற பெயரில் சுயசரிதையாகவே எழுதிவிட்டார். இந்தப் புத்தகத்தை தமிழிலும் வானமே எல்லை என்ற பெயரில் கிழக்கு பதிப்பகம் வெளியிட்டுள்ளது.\n\nகர்நாடக மாநிலத்தில் ஹசன் மாவட்டத்தில் உள்ள கொ"} {"inputs":"கீழே உள்ள தலைப்பு மற்றும் கட்டுரையின் சுருக்கம் கொடுக்கப்பட்டால், ஒரு சிறு கட்டுரையை அல்லது நீண்ட கட்டுரையின் தொடக்கத்தை உருவாக்கவும். தலைப்பு: \"ஜெயலலிதாவின் போயஸ் கார்டன் வீட்டைத் திறக்கத் தடையில்லை; பொதுமக்களை அனுமதிக்கக்கூடாது\" - சென்னை உயர் நீதிமன்றம்\\nசுருக்கம்: ஜெயலலிதாவின் போயஸ் கார்டன் இல்லத்தை திறக்க சென்னை உயர்நீதிமன்றம் அனுமதி அளித்துள்ளது. ஆனால், பொதுமக்களை அனுமதிக்கக்கூடாது என உத்தரவிட்டுள்ளது. ஜெ. தீபா, ஜெ. தீபக் தொடர்ந்த வழக்கில் இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.\\nகட்டுரை (அதிகபட்சம் 500 எழுத்துகள்):","targets":"மறைந்த முதலமைச்சர் ஜெ. ஜெயலலிதா போயஸ் கார்டனில் உள்ள வேதா நிலையம் என்ற வீட்டில் வசித்துவந்தார். அவர் கடந்த 2016ஆம் ஆண்டு டிசம்பரில் மறைந்துவிட்ட நிலையில் அந்த வீட்டை நினைவில்லமாக்க தமிழக அரசு முடிவுசெய்தது. இதற்கான அறிவிப்பு 2017ல் வெளியிடப்பட்டது.\n\nஇதற்குப் பிறகு கடந்த ஆண்டு மே மாதம் இதற்கான அவசரச் சட்டம் பிறப்பிக்கப்பட்டது. வேதா நிலையம் மற்றும் அங்குள்ள பொருட்களை அரசுடைமையாக்க வழிவகை செய்யும் வகையில் இந்தச் சட்டம் பிறப்பிக்கப்பட்டது. \n\nநினைவு இல்லம் அமைப்பதற்கான அமைப்பின் தலைவராக முதல்வர் எடப்"} {"inputs":"கீழே உள்ள தலைப்பு மற்றும் கட்டுரையின் சுருக்கம் கொடுக்கப்பட்டால், ஒரு சிறு கட்டுரையை அல்லது நீண்ட கட்டுரையின் தொடக்கத்தை உருவாக்கவும். தலைப்பு: \"தமிழகத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்ட 88% பேருக்கு அறிகுறிகள் தெரியவில்லை\" - அமைச்சர் விஜயபாஸ்கர்\\nசுருக்கம்: தமிழகத்தில் புதிதாக 805 நபர்களுக்கு கொரோனா தொற்று இருப்பதாக கண்டறியப்பட்டுள்ளதால், கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 17,082ஆக உயர்ந்துள்ளது.\\nகட்டுரை (அதிகபட்சம் 500 எழுத்துகள்):","targets":"தமிழகத்தில் இன்று கொரோனாவால் ஏழு நபர்கள் இறந்துள்ளனர் என்பதால், இறந்தவர்களின் எண்ணிக்கை 118ஆக உயர்ந்துள்ளது என சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. \n\nஇன்று இறந்தவர்களில் ஐந்து நபர்கள் அரசு மருத்துவமனைகளிலும் இரண்டு நபர்கள் தனியார் மருத்துவமனைகளில் சிகிச்சை எடுத்து வந்தவர்கள் என சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்தார். இவர்கள் அனைவருக்கும் நாள்பட்ட வியாதிகளான உயர் ரத்தஅழுத்தம், மூச்சுதிணறல் மற்றும் சர்க்கரை நோய் இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.\n\nகடந்த மூன்று மாதங்களில் இறந்த 118 நபர்கள் குறித்த"} {"inputs":"கீழே உள்ள தலைப்பு மற்றும் கட்டுரையின் சுருக்கம் கொடுக்கப்பட்டால், ஒரு சிறு கட்டுரையை அல்லது நீண்ட கட்டுரையின் தொடக்கத்தை உருவாக்கவும். தலைப்பு: \"தமிழர் என்பதில் பெருமை கொள்கிறேன்\" - சாதனை படைத்த அமெரிக்க தமிழ்ப் பெண்\\nசுருக்கம்: ஸ்வீடனில் நடைபெற்ற உலகளவிலான பவர்லிஃப்ட்டிங் சாம்பியன்ஷிப் போட்டியில், அமெரிக்காவை சேர்ந்த தமிழ்ப் பெண் ஆர்த்தி நிதி வெள்ளிப் பதக்கம் வென்று சாதனைப் படைத்துள்ளார்.\\nகட்டுரை (அதிகபட்சம் 500 எழுத்துகள்):","targets":"ஒருவித பளுதூக்குதல் விளையாட்டான பவர்லிஃப்ட்டிங் மேற்கத்திய நாடுகளில் மிகவும் பிரபலமானது. ஸ்குவாட், பெஞ்ச், டெட்லிப்ட் (Squat, Bench, Deadlift) ஆகிய மூன்று கட்டங்களை கொண்ட இந்த விளையாட்டில் ஒட்டுமொத்தமாக அதிக எடையை தூக்குபவர் வெற்றியாளராக அறிவிக்கப்படுகிறார்.\n\nஐபிஎஃப் எனப்படும் சர்வதேச பவர் லிஃப்ட்டிங் கழகம், 'வேர்ல்ட் கிளாசிக் பவர் லிஃப்ட்டிங் சாம்பியன்ஷிப்' என்ற பெயரில் ஒவ்வொரு ஆண்டும் போட்டிகளை நடத்தி வருகிறது. அந்த வகையில், இந்தாண்டு ஸ்வீடனில் நடைபெற்று வரும் தொடரில், 20-22 வயத்துக்குட்பட்ட,"} {"inputs":"கீழே உள்ள தலைப்பு மற்றும் கட்டுரையின் சுருக்கம் கொடுக்கப்பட்டால், ஒரு சிறு கட்டுரையை அல்லது நீண்ட கட்டுரையின் தொடக்கத்தை உருவாக்கவும். தலைப்பு: \"தமிழ்நாட்டில் ஊரடங்குக்குப் பிறகு கொரோனா பாதிப்பு குறைகிறது\"\\nசுருக்கம்: தமிழ்நாட்டில் ஊரடங்கு அமல்படுத்தப்பட்ட பிறகு கொரோனா பாதிப்பு குறைந்து வருவதாக மாநில சுகாதாரத்துறை செயலாளர் ஜே. ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.\\nகட்டுரை (அதிகபட்சம் 500 எழுத்துகள்):","targets":"(இன்றைய நாளில் நடந்த முக்கிய நிகழ்வுகள் சிலவற்றின் சுருக்கத்தை இந்த பக்கத்தில் தொகுத்து வழங்குகிறோம்.)\n\nசென்னை பெரியார் நகர் புறநகர் மருத்துவமனையை மாநில அறநிலையத்துறை அமைச்சர் சேகர் பாபு, சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன், மாநகராட்சி ஆணையர் ககன்தீப் சிங் பேடி ஆகியோர் ஆய்வு செய்தனர். \n\nபிறகு செய்தியாளர்களிடம் பேசிய ராதாகிருஷ்ணன், \"கொரோனா பரவலை கட்டுப்படுத்த பல்வேறு மாநிலங்களிலும் ஊரடங்கு, பொது முடக்க கட்டுப்பாடுகள் கடுமையாக்கப்பட்டன. தமிழ்நாட்டில் மக்களுக்கு பாதிப்பில்லாத வகையில் ஊரடங்கு அமல்ப"} {"inputs":"கீழே உள்ள தலைப்பு மற்றும் கட்டுரையின் சுருக்கம் கொடுக்கப்பட்டால், ஒரு சிறு கட்டுரையை அல்லது நீண்ட கட்டுரையின் தொடக்கத்தை உருவாக்கவும். தலைப்பு: \"தலைவர்களின் சிலைகளை சேதப்படுத்துவது வருத்தமளிக்கிறது\" - தமிழக முதல்வர் எடப்பாடி கே.பழனிசாமி\\nசுருக்கம்: புதுச்சேரியில் தமிழக முன்னாள் முதலமைச்சர் எம்.ஜி.ஆரின் சிலை அவமதிக்கப்பட்ட விவகாரம் தொடர்பாக தமிழக முதலமைச்சர் எடப்பாடி கே. பழனிசாமி கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.\\nகட்டுரை (அதிகபட்சம் 500 எழுத்துகள்):","targets":"புதுச்சேரி - விழுப்புரம் சாலையில் வில்லியனூர் சந்திப்பில் அமைந்துள்ள எம்.ஜி.ஆர். சிலைக்கு ஜூலை 23ஆம் தேதியன்று மாலையில் சிலர் காவித் துண்டை அணிவித்தனர். இதையடுத்து அந்த இடத்திற்குச் சென்ற அ.தி.மு.க. சட்டமன்ற உறுப்பினர்கள் இந்தச் செயலைச் செய்தவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டுமென போராட்டத்தில் ஈடுபட்டனர். \n\nஇந்த நிலையில் இது தொடர்பாக இன்று அறிக்கை வெளியிட்டுள்ள தமிழக முதலமைச்சர் எடப்பாடி கே. பழனிசாமி, \"எம்.ஜி.ஆர். அவர்களின் திருவுருவச் சிலைக்கு மர்ம நபர்கள் காவித் துண்டு அணிவித்து களங்கப்படுத்தி"} {"inputs":"கீழே உள்ள தலைப்பு மற்றும் கட்டுரையின் சுருக்கம் கொடுக்கப்பட்டால், ஒரு சிறு கட்டுரையை அல்லது நீண்ட கட்டுரையின் தொடக்கத்தை உருவாக்கவும். தலைப்பு: \"தாயிடமிருந்து குழந்தைக்கு எச்ஐவி பரவுவதைத் தடுப்பது சாத்தியமே\"\\nசுருக்கம்: விருதுநகரில் எச்.ஐ.வி. தொற்று இருந்த ரத்தம் ஏற்றப்பட்டதால், பாதிக்கப்பட்ட பெண்ணுக்கு பிறந்த குழந்தைக்கு எச்.ஐ.வி பரவும் வாய்ப்பு மிகக் குறைவு என்கிறார்கள் மருத்துவர்கள். தாய்க்கு எச்ஐவி இருந்தால், குழந்தைக்குப் பரவாமல் தடுக்க முடியுமா?\\nகட்டுரை (அதிகபட்சம் 500 எழுத்துகள்):","targets":"விருதுநகர் மாவட்டம் சாத்தூரைச் சேர்ந்த கர்ப்பிணிப் பெண்ணுக்கு ரத்தசோகை இருந்ததால் சில நாட்களுக்கு முன்பாக ரத்தம் ஏற்றப்பட்டது. ஆனால், அடுத்த சில நாட்களில் அந்த ரத்தத்தை தானமளித்த இளைஞர், தனக்கு எச்.ஐ.வி. பாதிப்பு இருப்பதாகக் கூறினார். இதையடுத்து தானம் பெற்ற பெண்ணை சோதித்துப் பார்த்த மருத்துவர்கள் அந்தப் பெண்ணுக்கும் எச்ஐவி தொற்று ஏற்பட்டிருப்பதைக் கண்டறிந்தனர். \n\nஇதற்குப் பிறகு அந்தப் பெண் மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனை மருத்துவர்களின் கண்காணிப்பின் கீழ் கொண்டுவரப்பட்டார். உடனடியாக அவருக்கு எச்.ஐ"} {"inputs":"கீழே உள்ள தலைப்பு மற்றும் கட்டுரையின் சுருக்கம் கொடுக்கப்பட்டால், ஒரு சிறு கட்டுரையை அல்லது நீண்ட கட்டுரையின் தொடக்கத்தை உருவாக்கவும். தலைப்பு: \"தியானன்மென் சதுக்கத்தில் கொல்லப்பட்டவர்கள் 10,000 பேர்\"\\nசுருக்கம்: சீனாவில், 1989ஆம் ஆண்டு நடந்த தியானன்மென் சதுக்க போராட்டத்தில், குறைந்தது 10,000 பேர் கொல்லப்பட்டனர் என்று, புதியதாக வெளியாகியுள்ள பிரிட்டன் வெளிவிவகாரக் கோப்பு விவரங்கள் தெரிவிக்கின்றன. \n\n\\nகட்டுரை (அதிகபட்சம் 500 எழுத்துகள்):","targets":"இந்த எண்ணிக்கை, அப்போது சீனாவிற்கான பிரிட்டன் தூதரான ஆலன் டொனால்டிற்கு ரகசிய ராஜதந்திர தகவல் பறிமாற்ற முறையில் அனுப்பப்பட்டுள்ளது.\n\nஇந்தத் தகவலை அளித்தவர், அப்போதைய சீன அரசின் குழுவில் இருந்தவர் என்று டொனால்டு கூறுகிறார்.\n\nஇதற்கு முன்பு வெளியான அறிக்கைகளின்படி, இறந்தவர்களின் எண்ணிக்கை, ஆயிரத்திற்கு மேல் என்றே கூறப்பட்டது.\n\nபோராட்டத்திற்கு பிறகு, 1989ஆம் ஆண்டு, ஜூன் மாத இறுதியில் சீனா வெளியிட்ட அறிக்கையில்,ஜூன் 4ஆம் தேதி நடந்த போராட்டத்தில் பொதுமக்களில் 200 பேர் இறந்ததாகவும், பல பாதுகாப்பு அதிகார"} {"inputs":"கீழே உள்ள தலைப்பு மற்றும் கட்டுரையின் சுருக்கம் கொடுக்கப்பட்டால், ஒரு சிறு கட்டுரையை அல்லது நீண்ட கட்டுரையின் தொடக்கத்தை உருவாக்கவும். தலைப்பு: \"நிகழவே முடியாத அதிசயம்\" - 18 மாத குழந்தையை கடலிலிருந்து மீட்ட மீனவர்\\nசுருக்கம்: நிகழவே நிகழ முடியாத அதிசயம் என வர்ணிக்கப்படும் நிகழ்வொன்றில் பெருங்கடல் ஒன்றிலிருந்து 18 மாத குழந்தையை மீட்டு இருக்கிறார் மீனவர் ஒருவர்.\\nகட்டுரை (அதிகபட்சம் 500 எழுத்துகள்):","targets":"இந்த சம்பவமானது நியூஸிலாந்தில் நிகழ்ந்துள்ளது.\n\nநியூஸிலாந்து வடக்கு தீவு ஒன்றில் உள்ள மடாடா கடற்கரையில் கஸ் ஹட் விடுமுறையை கழித்துக் கொண்டிருந்தார். \n\nஅப்போது கடலில் மீன் பிடித்துக் கொண்டிருந்த போது, கடலில் ஒரு பொருள் மிதந்து வருவதை கண்டார். \n\nமுதலில் அதனை பொம்மை என கருதினார். பின்னர்தான் அது குழந்தை என அவருக்கு தெரிந்தது. \n\nசிணுங்கல்\n\nகஸ் ஹட், \"முதலில் பொம்மை என்றுதான் கருதினேன். பின்னர் அதன் அருகே சென்று கைகளால் தூக்கும் வரை, குழந்தை என்று எனக்கு தெரியாது\" என்கிறார். \n\n \"அவன் சிறிதாக சிணுங்கி"} {"inputs":"கீழே உள்ள தலைப்பு மற்றும் கட்டுரையின் சுருக்கம் கொடுக்கப்பட்டால், ஒரு சிறு கட்டுரையை அல்லது நீண்ட கட்டுரையின் தொடக்கத்தை உருவாக்கவும். தலைப்பு: \"நீதி விரைந்து கிடைக்க கட்டப் பஞ்சாயத்தை அனுமதிக்கலாமா...?\"\\nசுருக்கம்: போக்குவரத்து ஊழியர் வேலைநிறுத்தம் தொடர்பான வழக்கில் தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகத்தை ஏன் தனியார்மயமாக்கக்கூடாது என சென்னை உயர் நீதிமன்றம் கேள்வி எழுப்பியது தொடர்பாக பிபிசி தமிழின் வாதம்விவாதம் பகுதியில் கேட்கப்பட்ட கேள்விக்கு, நேயர்கள் பதிவிட்ட கருத்துக்களை தொகுத்து வழங்குகிறோம்.\\nகட்டுரை (அதிகபட்சம் 500 எழுத்துகள்):","targets":"Twitter பதிவின் முடிவு, 1\n\n\"அரசுடைமையா, தனியார்மயமா என்பதல்ல பிரச்சனை, உரிய ஊதியமும் கொள்ளையடிக்கப் பட்ட வைப்பு நிதியை திரும்பச் செலுத்த வேண்டும் என்பதே ஆகும். நீதிபதி வழக்கை திசை திருப்புகிறார்.\" என்பது சரோஜா பாலசுப்ரமணியனின் கருத்து.\n\nபென்னி ஸ்டீஃபன் பெஞ்சமின் சொல்கிறார், \"தாராளமாக செய்யலாம் ஏனெனில் இலவசம் என்ற பெயரில் வரிப்பணம் வீணாவதை தடுக்கலாம் அடுத்து ஊழல் அரசியல்வாதிகள் திருடுவதை தடுக்கலாம் அடுத்து ஜால்ரா அதிகாரிகளின் அத்துமீறலுக்கு அணை கட்டலாம் ஊதாரியாய் திரியும் உருப்படாத ஆளுங்கட்சி சங்"} {"inputs":"கீழே உள்ள தலைப்பு மற்றும் கட்டுரையின் சுருக்கம் கொடுக்கப்பட்டால், ஒரு சிறு கட்டுரையை அல்லது நீண்ட கட்டுரையின் தொடக்கத்தை உருவாக்கவும். தலைப்பு: \"பாபர் மசூதி இடிப்பு திட்டமிடப்பட்ட சதிச்செயல்தான் என்பதில் உறுதியாக இருக்கிறேன்\" - நீதிபதி லிபரஹான்\\nசுருக்கம்: பாபர் மசூதி இடிக்கப்பட்ட வழக்கில் பாரதிய ஜனதா கட்சியின் மூத்த தலைவர்கள் எல்.கே. அத்வானி, முரளி மனோகர் ஜோஷி, உமாபாரதி உள்ளிட்ட 32 பேர் விடுதலை செய்யப்பட்டுள்ளனர்.\\nகட்டுரை (அதிகபட்சம் 500 எழுத்துகள்):","targets":"நீதிபதி லிபரஹான்\n\n விடுவிக்கப்பட்ட அனைவரும்தான் பாபர் மசூதி இடிப்புக்கு முக்கிய காரணம் என முன்னாள் நீதிபதி லிபரஹான் கமிஷன் அறிக்கை கூறுகிறது. \n\nஇந்த தீர்ப்பு குறித்து நீதிபதி லிபரஹானிடம் பிபிசி பேசியது. \n\nகுற்றம்சாட்டப்பட்டவர்கள் அனைவரும் விடுவிக்கப்படுகிறார்கள் என்ற தீர்ப்பால் தனக்கு எந்த வருத்தமும் இல்லை என்று தெரிவித்த அவர், நான் என் கடமையை செய்தேன், இன்றும் என் அறிக்கையில் நான் உறுதியாக இருக்கிறேன் என்று கூறியுள்ளார். \n\n\"என் விசாரணையில் பாபர் மசூதி இடிப்பு முன்கூட்டியே திட்டமிடப்பட்ட சதித்த"} {"inputs":"கீழே உள்ள தலைப்பு மற்றும் கட்டுரையின் சுருக்கம் கொடுக்கப்பட்டால், ஒரு சிறு கட்டுரையை அல்லது நீண்ட கட்டுரையின் தொடக்கத்தை உருவாக்கவும். தலைப்பு: \"புற்றுநோய் தாக்கியதா? என்ன சொல்கிறார்கள் ஸ்டெர்லைட் தொழிலாளர்கள்?\"\\nசுருக்கம்: தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராகத் தொடங்கிய போரட்டம், துப்பாக்கிச் சூடு - கலவரத்தில் முடிந்தது. குறைந்தது 13 பேர் இந்த துப்பாக்கிச்சூட்டில் இறந்துள்ளனர்.\\nகட்டுரை (அதிகபட்சம் 500 எழுத்துகள்):","targets":"ஸ்டெர்லைட் ஆலை.\n\nஸ்டைர்லைட் ஆலையில் இருந்து வெளியேறும் நச்சுப் புகையும், நச்சுக் கழிவுகளும் மக்களுக்கு புற்றுநோய் ஏற்படக் காரணமாக இருப்பபதாகக் கூறியே மக்கள் இந்த ஆலையை எதிர்த்துப் போராடிவருகின்றனர்.\n\nஆனால் ஆலையில் நடப்பது என்ன? அங்கு பணிபுரியும் தொழிலாளர்களுக்கு புற்றுநோய் பாதிப்புள்ளதா? அரசு ஆலையை மூடினால் தொழிலாளர்களின் கதி என்ன? இது குறித்து அறிய அந்த ஆலையின் தொழிலாளர்களிடம் தொலைபேசியில் பேசியது பிபிசி தமிழ்:\n\nஸ்டெர்லைட் ஆலையில் பொறியாளராகப் பணிபுரியும் நந்தகோபால் பேசும் போது \"இது ஐ.டி கம்பெ"} {"inputs":"கீழே உள்ள தலைப்பு மற்றும் கட்டுரையின் சுருக்கம் கொடுக்கப்பட்டால், ஒரு சிறு கட்டுரையை அல்லது நீண்ட கட்டுரையின் தொடக்கத்தை உருவாக்கவும். தலைப்பு: \"பொதுத் தேர்தல் இன்றி பிரதமர் பதவி வகிப்பது எனது எதிர்பார்ப்பு இல்லை\" - ராஜபக்ஷ\\nசுருக்கம்: பொதுத்தேர்தல் இன்றி பிரதமர் பதவியை வகிப்பது தமது எதிர்பார்ப்பு இல்லை. இதனால் தீர்மானங்களை எடுக்கும்போது ஜனாதிபதிக்கு இடையூறு ஏற்படாதிருக்க பதவியிலிருந்து விலகி, புதிய அரசாங்கம் ஒன்றை ஸ்தாபிப்பதற்கு ஜனாதிபதிக்கு இடமளிப்பதாக மகிந்த ராஜபக்ஷ தெரிவித்தார்.\\nகட்டுரை (அதிகபட்சம் 500 எழுத்துகள்):","targets":"பிரதமர் பதவியை ராஜினாமா செய்யும் கடிதத்தில் கையெழுத்திட்ட பின்னர் நாட்டு மக்களுக்கு ஆற்றிய விசேட உரையில் மகிந்த ராஜபக்ஷ இதனைக் கூறினார்.\n\nஇலங்கையில் பிரதமராக மகிந்த ராஜபக்ஷ பதவியேற்ற பின்னர் ஏற்பட்ட அரசியல் நெருக்கடி 50 நாட்கள் வரை தொடர்ந்தது. இந்த நிலையல் மகிந்த ராஜபக்ஷ தனது பிரதமர் பதவியை ராஜினாமா செய்துள்ளார்.\n\nஶ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியினருடன் ஒன்றிணைந்து தேர்தலில் 54 விதமான பிரதிநிதித்துவத்தை பெற்றுக்கொள்வதற்கான அரசியல் சூழல் உருவாகியுள்ளது. வடக்கு, கிழக்கு, மலையகத்தின் வாக்கு வங்கியுள்ள"} {"inputs":"கீழே உள்ள தலைப்பு மற்றும் கட்டுரையின் சுருக்கம் கொடுக்கப்பட்டால், ஒரு சிறு கட்டுரையை அல்லது நீண்ட கட்டுரையின் தொடக்கத்தை உருவாக்கவும். தலைப்பு: \"மதத்தின் பெயரால் சாகடிக்கப்பட்ட கங்கை நதி\"\\nசுருக்கம்: கங்கை நதியின் தண்ணீர் பயன்பாட்டுக்கு உகந்தது அல்ல என்று தேசிய பசுமை தீர்ப்பாயம் கூறியுள்ளது. \n\n\\nகட்டுரை (அதிகபட்சம் 500 எழுத்துகள்):","targets":"'சுற்றுச்சூழல் பாதுகாப்புக்கு அரசு போதிய முக்கியத்துவம் அளிக்க தவறிவிட்டதா? மக்களிடம் பொறுப்புணர்வு அதிகரிக்க வேண்டுமா?' என்று பிபிசி தமிழின் #வாதம்விவாதம் பகுதியில் கேட்டிருந்தோம். \n\nஅதற்கு நேயர்கள் பதிவிட்ட கருத்துகள் சிலவற்றைத் தொகுத்து வழங்குகிறோம். \n\n\"தண்ணீர் என்ற பெயரை மாற்றி மாடு என்று வைத்தால் அது சுத்தமாக இருக்கும்,\" என்று எள்ளலாக பதிவிட்டுள்ளார் கிஷோர் எனும் பிபிசி நேயர்.\n\nகோமான் முகம்மது எனும் ஃபேஸ்புக் நேயர்,\"வற்றாத ஜீவநதியை மதத்தின் பெயரால் பாழ்படுத்திவிட்டு, அதனை சுத்தம் செய்வோம் எ"} {"inputs":"கீழே உள்ள தலைப்பு மற்றும் கட்டுரையின் சுருக்கம் கொடுக்கப்பட்டால், ஒரு சிறு கட்டுரையை அல்லது நீண்ட கட்டுரையின் தொடக்கத்தை உருவாக்கவும். தலைப்பு: \"மலேசிய முன்னாள் பிரதமரும் விடுதலைப் புலிகள் ஆதரவாளரா?\" - மலேசிய மூத்த அரசியல் தலைவர் கேள்வி\\nசுருக்கம்: கண்மூடித் திறப்பற்குள் அனைத்தும் நடந்து முடிந்திருக்கிறது. மலேசியாவில் விடுதலைப் புலிகள் அமைப்புக்கு ஆதரவாகச் செயல்படுவதாக எழுந்துள்ள குற்றச்சாட்டின் பேரில் 12 பேரை கைது செய்துள்ளது அந்நாட்டுக் காவல்துறை.\\nகட்டுரை (அதிகபட்சம் 500 எழுத்துகள்):","targets":"மலேசிய முன்னாள் பிரதமர் நஜீப் துன் ரசாக்\n\nஇது தொடர்பாக அரசுத் தரப்பை நோக்கி பல்வேறு தரப்பினரும் பலவிதமான கேள்விகளை தொடுத்து வரும் நிலையில், விடுதலைப் புலிகள் விவகாரத்தில் கைது செய்யப்பட்ட 12 பேரில், பி.சுப்பிரமணியம் என்பவர் சார்பாக, தாக்கல் செய்யப்பட்டுள்ள ஆட்கொணர்வு மனு ஒன்றை அக்டோபர் 21ஆம் தேதி (திங்கட்கிழமை) விசாரிக்க உள்ளது கோலாலம்பூர் உயர்நீதிமன்றம்.\n\nஇதுபோன்று மேலும் சில வழக்குகள் தொடுக்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.\n\nகைதானவர்களில் இருவர் அந்நாட்டின் இருவேறு மாநிலங்களைச் சேர்ந்த சட்"} {"inputs":"கீழே உள்ள தலைப்பு மற்றும் கட்டுரையின் சுருக்கம் கொடுக்கப்பட்டால், ஒரு சிறு கட்டுரையை அல்லது நீண்ட கட்டுரையின் தொடக்கத்தை உருவாக்கவும். தலைப்பு: \"வட மாகாண தமிழ் மக்கள் பிரச்சனைக்கு தீர்வு கொண்டு வருவேன்\" - கோட்டாபய ராஜபக்ஷ\\nசுருக்கம்: வட மாகாண தமிழ் மக்கள் இதுவரை எதிர்நோக்கி வந்த பிரச்சனைகளுக்கு தீர்வை பெற்றுக்கொடுக்க தான் நடவடிக்கை எடுப்பதாக ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் ஜனாதிபதி வேட்பாளர் கோட்டாபய ராஜபக்ஷ தெரிவிக்கின்றார்.\\nகட்டுரை (அதிகபட்சம் 500 எழுத்துகள்):","targets":"கொழும்பு சுகததாஸ உள்ளக அரங்கில் இன்று இடம்பெற்ற ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் தேசிய மாநாட்டில், ஜனாதிபதி வேட்பாளராக அறிவிக்கப்பட்ட நிலையிலேயே அவர் இந்த கருத்தை வெளியிட்டிருந்தார்.\n\nவடக்கில் வாழ்கின்ற தமிழ் மக்கள் பல்வேறு பிரச்சினைகளை எதிர்நோக்கி வருவதாகவும், அவர்களின் பிரச்சனைகளை தீர்க்க தான் நடவடிக்கை எடுப்பதாகவும் அவர் உறுதியளித்திருந்தார்.\n\nதனக்கு வழங்கப்படுகின்ற பொறுப்புக்களை, எல்லைக்குள் இருந்து நிறைவேற்றாது, எல்லைக்கு அப்பாற் சென்று நிறைவேற்றுவதாகவும் அவர் இதன்போது சுட்டிக்காட்டினார்.\n\nஅதற்க"} {"inputs":"கீழே உள்ள தலைப்பு மற்றும் கட்டுரையின் சுருக்கம் கொடுக்கப்பட்டால், ஒரு சிறு கட்டுரையை அல்லது நீண்ட கட்டுரையின் தொடக்கத்தை உருவாக்கவும். தலைப்பு: \"வாரந்தோறும் எவுகணை சோதனை நடத்துவோம்\": வடகொரியா அறிவிப்பால் அதிகரிக்கும் பதற்றம்\\nசுருக்கம்: சர்வதேச அளவிலான கண்டனங்கள் மற்றும் அமெரிக்காவுடனான இராணுவ நடவடிக்கைகள் ஏற்படலாம் என்ற பதற்றங்கள் அதிகரித்திருக்கும் சூழலிலும், வடகொரியா ஏவுகணைச் சோதனைகளை தொடரும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. \n\n\\nகட்டுரை (அதிகபட்சம் 500 எழுத்துகள்):","targets":"சனிக்கிழமை மாபெரும் ராணுவ அணிவகுப்பை நடத்தியது வடகொரியா\n\n\"நாங்கள் வாராந்திர, மாதாந்திர, வருடாந்திர அடிப்படையில் மேலும் பல ஏவுகணை சோதனைகளை மேற்கொள்வோம் என்று வடகொரிய துணை வெளியுறவு அமைச்சர் ஹான் சாங்-ரையோல், பியாங்யாங்கில் பி.பி.சி செய்தியாளர் ஜான் சுட்வொர்த்திடம் தெரிவித்தார்.\n\n\"அமெரிக்கா கண்மூடித்தனமாக ராணுவ நடவடிக்கைகளை எடுத்தால்\" முழுமையான போர் ஏற்படும் என்று அவர் எச்சரித்தார்.\n\nவடகொரியா மற்றும் அமெரிக்கா இடையே சூடான வாத-விவாதங்கள் நிகழ்ந்து வரும் நிலையில், தென்கொரிய தீபகற்பத்தில் பதற்றம் அதி"} {"inputs":"கீழே உள்ள தலைப்பு மற்றும் கட்டுரையின் சுருக்கம் கொடுக்கப்பட்டால், ஒரு சிறு கட்டுரையை அல்லது நீண்ட கட்டுரையின் தொடக்கத்தை உருவாக்கவும். தலைப்பு: \"வெறும் குற்றச்சாட்டுகளால் பிறரின் வாழ்க்கை அழிக்கப்பட்டு வருகின்றன\" - டிரம்ப்\\nசுருக்கம்: \"வெறும் குற்றச்சாட்டுகளால் பிறரின் வாழ்க்கை அழிக்கப்பட்டு வருகின்றன\" என்று அமெரிக்க அதிபர் டொனல்ட் டிரம்ப் தெரிவித்துள்ளார். \n\n\\nகட்டுரை (அதிகபட்சம் 500 எழுத்துகள்):","targets":"உள்நாட்டு முறைகேடு தொடர்பான குற்றச்சாட்டுகளின் மத்தியில், வெள்ளை மாளிகையின் இரண்டு உதவியாளர்கள் பதவி விலகியதை அடுத்து, அவர் இந்த கருத்தை வெளியிட்டுள்ளார். \n\n\"யாராவது பொய்யாக குற்றஞ்சாட்டப்பட்டால் அதிலிருந்து மீள முடியாத நிலைதான் உள்ளது\" என்று டிரம்ப் டுவிட்டரில் கருத்து பதிவிட்டுள்ளார். \n\nஉரை எழுத்தாளர் டேவிட் சோரென்சன் மற்றும் ஊழியர் செயலர் ராப் போர்டர் என இருவர் வெள்ளை மாளிகையை விட்டு கடந்த ஒரு வாரத்திற்குள் வெளியேறியுள்ளனர். \n\nஇந்த குற்றச்சாட்டுக்களை கையாள்வது தொடர்பாக வெள்ளை மாளிகை வெகுவாக"} {"inputs":"கீழே உள்ள தலைப்பு மற்றும் கட்டுரையின் சுருக்கம் கொடுக்கப்பட்டால், ஒரு சிறு கட்டுரையை அல்லது நீண்ட கட்டுரையின் தொடக்கத்தை உருவாக்கவும். தலைப்பு: \"ஸ்டெர்லைட் துப்பாக்கிச் சூடு: மக்களைக் கொல்வதற்கல்ல அரசு!\"\\nசுருக்கம்: முக்கிய இந்திய நாளிதழ்களில், இன்று (வியாழக்கிழமை) வெளியான கட்டுரைகள் மற்றும் பிரதான செய்திகளில் சிலவற்றைத் தொகுத்து வழங்கியுள்ளோம். \n\nதி இந்து (தமிழ்) - 'மக்களைக் கொல்வதற்கல்ல அரசு!' \n\n\\nகட்டுரை (அதிகபட்சம் 500 எழுத்துகள்):","targets":"ஸ்டெர்லைட் போராட்டம் தொடர்பாக தலையங்கம் வெளியிட்டுள்ளது தி இந்து தமிழ் நாளிதழ்.\n\n\"தூத்துக்குடியில் 'ஸ்டெர்லைட் ஆலை'க்கு எதிரான போராட்டத்தைத் தமிழக அரசு கையாண்டுவரும் விதம், இந்த ஆட்சி யின் சகல அலங்கோலங்களையும் ஒருசேர வெளிக்கொணர்ந்திருக்கிறது. 'ஆலையை மூட வேண்டும்' என்று பல்லாண்டுகளாகப் போராடிவரும் மக்கள், இந்தப் பிரச்சினைக்கு ஒரு முற்றுப்புள்ளி வைக்கப்பட வேண்டும் என்ற எண்ணத்துடனேயே தற்போதைய போராட்டத்தை முன்னெடுத்தனர். முறையான பேச்சுவார்த்தை வழியே இந்தப் பிரச்சினையை முடிவுக்குக் கொண்டுவராமல் அலட்ச"} {"inputs":"கீழே உள்ள தலைப்பு மற்றும் கட்டுரையின் சுருக்கம் கொடுக்கப்பட்டால், ஒரு சிறு கட்டுரையை அல்லது நீண்ட கட்டுரையின் தொடக்கத்தை உருவாக்கவும். தலைப்பு: \"ஸ்ரீதேவி தன் வாழ்க்கையில் உண்மையில் மகிழ்ச்சியாக இருந்ததில்லை\"\\nசுருக்கம்: மறைந்த நடிகை ஸ்ரீதேவி குறித்த தனது நினைவுகளையும் எண்ணங்களையும் 'ஸ்ரீதேவி ரசிகர்களுக்கு என் காதல் கடிதம்' எனும் தலைப்பில் திறந்த மடலாக தனது ஃபேஸ்புக் பக்கத்தில் பகிர்ந்துள்ளார் இயக்குநர் ராம் கோபால் வர்மா. அதன் தமிழாக்கம் பின்வருமாறு. \n\n\\nகட்டுரை (அதிகபட்சம் 500 எழுத்துகள்):","targets":"உங்களில் கோடிக்கணக்கானவர்களை போல நானும் ஸ்ரீதேவி மிகவும் அழகான, ஈர்ப்புக்குரிய பெண் என்று நினைத்தேன். இந்த நாட்டின் மிகப்பெரிய திரை நட்சத்திரமான அவர் 20 ஆண்டுகளுக்கும் மேல் வெள்ளித் திரையில் கோலோச்சினார். \n\nஆனால், அது இந்தக் கதையின் ஒரு பகுதி மட்டுமே. ஸ்ரீதேவியின் மரணம் அதிர்ச்சியையும் வருத்தத்தையும் தந்தாலும், வாழ்வும் மரணமும் கணிக்க முடியாதது, கொடூரமானது, வலுவிழந்தது மற்றும் புதிரானது என்பதற்கான ஒரு மோசமான நினைவூட்டல்தான் ஸ்ரீதேவியின் மரணம். \n\nஸ்ரீதேவியின் இறப்புக்குப் பிறகு அவரது அழகு, நடிப்ப"} {"inputs":"கீழே உள்ள தலைப்பு மற்றும் கட்டுரையின் சுருக்கம் கொடுக்கப்பட்டால், ஒரு சிறு கட்டுரையை அல்லது நீண்ட கட்டுரையின் தொடக்கத்தை உருவாக்கவும். தலைப்பு: #BBCStreetCricket ராமநாதபுரம் சீ ரைடர்ஸ் அணி வெற்றி - காணொளி\\nசுருக்கம்: சென்னை மந்தைவெளியில் பிபிசி தமிழ் நடத்தும் #BBCStreetCricket இறுதியாட்டத்தில் ஈரோடு ஸ்டார்ஸ் மற்றும் ராமநாதபுரம் சீ ரைடர்ஸ் அணிகள் மோதுகின்றன.\\nகட்டுரை (அதிகபட்சம் 500 எழுத்துகள்):","targets":"நேயர்கள் போட்டியை நேரலையில் காண :\n\nதகவல் இல்லை\n\nFacebook பதிவின் முடிவு, 1\n\nஇன்று காலை நடைபெற்ற முதல் அரையிறுதி ஆட்டத்தில் சென்னை அணியை ராமநாதபுரம் அணி வீழ்த்தி வெற்றி பெற்றது. இரண்டாவது அரையிறுதி ஆட்டத்தில் திருச்சி அணியை ஈரோடு வீழ்த்தி வெற்றிப்பெற்றது.\n\nஅரையிறுதி போட்டியை காண: \n\nஅணிகளின் விவரங்கள்\n\nசென்னை சூப்பர் வாரியர்ஸ்\n\nதிருச்சி சிங்கம்\n\nதிருச்சி சிங்கம் அணியினர்\n\nஈரோடு ஸ்டார்ஸ்\n\nராமநாதபுரம் சீ ரைடர்ஸ்\n\nஸ்ட்ரீட் கிரிக்கெட்டுக்கு பெயர் போன தமிழகம்\n\nதமிழகம் முழுவதும் பரவலாக விளையாடப்படுவது க"} {"inputs":"கீழே உள்ள தலைப்பு மற்றும் கட்டுரையின் சுருக்கம் கொடுக்கப்பட்டால், ஒரு சிறு கட்டுரையை அல்லது நீண்ட கட்டுரையின் தொடக்கத்தை உருவாக்கவும். தலைப்பு: #MeToo #TakeAKnee #Covfefe 2017-ல் ஆதிக்கம் செலுத்திய ஹேஷ்டேக்குகள்\\nசுருக்கம்: தீவிரவாத தாக்குதல்கள் முதல் பெரிய இடத்து மரணங்கள், சமூக பிரச்சனைகள் குறித்த விவாதங்கள் என பல விஷயங்களுக்காக சமூக வலைத்தள பயனர்கள் இணையத்தில் நடக்கும் பெரிய விவாதங்களுக்கு ஹேஷ்டேக்கை பயன்படுத்துகின்றனர்.\\nகட்டுரை (அதிகபட்சம் 500 எழுத்துகள்):","targets":"2017ல் ட்விட்டர் தனது தளத்தில் ஒரு ட்வீட்டுக்கான எழுத்துக்களின் அதிகபட்ச அளவை 140லிருந்து 280ஆக உயர்த்தியது. #MeToo #TakeAKnee முதல் #Covfefe வரை சில ஹேஷ்டேக்குகள் 2017ஆம் ஆண்டில் பெரிய அளவில் ஆதிக்கம் செலுத்தின.\n\n#MeToo \n\n2017-ல் மிகவும் பிரசித்திபெற்ற ஹேஷ்டேக் இது. ஆண்களும் பெண்களும் பாலியல் துன்புறுத்தல்களுக்கும் தொல்லைகளுக்கும் உள்ளான தங்களது கதைகளை பகிர்ந்துகொள்ள இந்த ஹேஷ்டேகை பயன்படுத்தினர். \n\n2007ல் அமெரிக்க செயல்பாட்டாளரான தரனா பர்கே 'நானும்' என பொருள்படும் MeToo இயக்கத்தை முன்னெடுத"} {"inputs":"கீழே உள்ள தலைப்பு மற்றும் கட்டுரையின் சுருக்கம் கொடுக்கப்பட்டால், ஒரு சிறு கட்டுரையை அல்லது நீண்ட கட்டுரையின் தொடக்கத்தை உருவாக்கவும். தலைப்பு: #ValentinesDay2020 முன்னாள் காதல் நினைவுகளை மறக்க புதிய சிகிச்சை கண்டுபிடிப்பு\\nசுருக்கம்: காதலர் தினம். உங்களை சுற்றியுள்ள பலரும் காதலை கொண்டாடிக் கொண்டு இருப்பார்கள். சிலர் பழைய காதலை மறக்க முடியாமல் தவித்துக் கொண்டிருக்கலாம். இதில் நீங்களும் ஒருவராக இருந்தால், இந்த கட்டுரை உங்களுக்கானது.\\nகட்டுரை (அதிகபட்சம் 500 எழுத்துகள்):","targets":"மோசமான காதல் தோல்வி போன்ற நினைவுகளை மறக்க வைக்க ஒருவழியை கண்டறிந்துள்ளார். \n\nகடந்த 15 ஆண்டுகளாக Post- traumatic stress disorder எனப்படும் ஒரு விதமான மனநல பிரச்சனை தொடர்பாக ஆய்வு செய்து வந்தார் மருத்துவர் அலைன் பர்னட். அதாவது ஒரு வகையான நிகழ்வால் ஒருவர் அதிர்ச்சி அடைய, அதனை தொடர்ந்து அந்த நபருக்கு ஏற்படும் மன உளைச்சல், இந்த மனநல பிரச்சனையை உண்டாக்கும்.\n\nஉதாரணமாக ராணுவ வீரர்கள், தீவிரவாத தாக்குதல்களுக்கு உள்ளானவர்கள் அல்லது ஏதேனும் குற்ற செயல்களால் பாதிக்கப்பட்டவர்களுக்கு இந்த மனநல பிரச்சனை ஏற்படு"} {"inputs":"கீழே உள்ள தலைப்பு மற்றும் கட்டுரையின் சுருக்கம் கொடுக்கப்பட்டால், ஒரு சிறு கட்டுரையை அல்லது நீண்ட கட்டுரையின் தொடக்கத்தை உருவாக்கவும். தலைப்பு: #வாதம் விவாதம்: கந்துவட்டிக்கு வழிகாட்டுகிறதா நிர்வாக நடைமுறை ?\\nசுருக்கம்: கந்துவட்டி சமூக கொடுமைக்கு எதிரான தங்கள் கோரிக்கைகள் கேட்கப்படவில்லை என்று திருநெல்வேலியில் இரண்டு குழந்தைகள் உள்பட நான்கு பேர் தீக்குளித்த சம்பவம் கந்துவட்டி தொடர்பாக சூடான விவாதங்களை எழுப்பியுள்ளது. \n\n\\nகட்டுரை (அதிகபட்சம் 500 எழுத்துகள்):","targets":"தீக்குளித்த குடும்பத்தினரில், தந்தை எசக்கிமுத்துவை தவிர அவரது இளைய மகள் மற்றும் மனைவி சுப்புலட்சுமி ஆகியோர் இறந்துள்ளனர்.\n\nபிபிசி தமிழ் ஃபேஸ்புக் பக்கத்தில் நேயர்களின் கருத்துக்களை பதிவிட செய்யும் \"வாதம் விவாதம்\" பகுதியில், \"கந்து வட்டிக் கொடுமைகளை தடுக்க முயாததற்கு காரணம் நிர்வாக நடைமுறை கோளாறுகளா அல்லது மக்களிடம் போதிய விழிப்புணர்வு இன்மையா? என்ற கேள்வியை எழுப்பியிருந்தோம். \n\nஅது பற்றி பிபிசி தமிழ் நேயர்கள் பதிவிட்டுள்ள கருத்துக்களை தொகுத்து வழங்குகின்றோம். \n\nநிதியும் நீதியும் ஏழைகளுக்கு எட்டா"} {"inputs":"கீழே உள்ள தலைப்பு மற்றும் கட்டுரையின் சுருக்கம் கொடுக்கப்பட்டால், ஒரு சிறு கட்டுரையை அல்லது நீண்ட கட்டுரையின் தொடக்கத்தை உருவாக்கவும். தலைப்பு: #வாதம்விவாதம்: நதிகள் இணைப்பு - ஆபத்தை உணராமல் பேசுகிறாரா ரஜினி?\\nசுருக்கம்: என் வாழ்க்கையின் ஒரே கனவு தென்னிந்திய நதிகளை இணைப்பதுதான் என்று காலா இசை வெளியீட்டுவிழாவில் நடிகர் ரஜினிகாந்த் பேசியுள்ளார். \n\n\\nகட்டுரை (அதிகபட்சம் 500 எழுத்துகள்):","targets":"\"இது காவிரிப் பிரச்சனைக்கு தீர்வு காணும் முயற்சியா அல்லது கர்நாடகத்தை நேரடியாக எதிர்க்க தயக்கமா?\" என்று பிபிசி தமிழின் #வாதம்விவாதம் பகுதியில் கேட்டிருந்தோம். \n\nஅதற்கு நேயர்கள் பதிவிட்ட கருத்துகளை தொகுத்து வழங்குகிறோம். \n\n\"அணைகள் ஆபத்தானது அதைவிட ஆபத்தானது நதிகளை இணைப்பது. தடுப்பணைகளை கட்டலாம் அது நீரின் வேகத்தை குறைக்கும். நதியின் இருபுறமும் நிலத்தடி நீர்மட்டமும் உயரும். சுற்றுசூழலுக்கு ஆபத்தும் இல்லை. கிராமங்களும் நீரில் மூழ்காது. தடுப்பணைகள் உடைந்தாலும் அழிவின் அளவு குறைவு. அணைகள் உடைந்தால் ப"} {"inputs":"கீழே உள்ள தலைப்பு மற்றும் கட்டுரையின் சுருக்கம் கொடுக்கப்பட்டால், ஒரு சிறு கட்டுரையை அல்லது நீண்ட கட்டுரையின் தொடக்கத்தை உருவாக்கவும். தலைப்பு: ''ஆதார் அட்டை இல்லாவிட்டால் குடியா முழுகிவிடும்?''\\nசுருக்கம்: ஆதார் அட்டை பற்றிய சிறப்புத் தொடரை பிபிசி தொடங்கியிருக்கிறது. தொடரின் முதல் கட்டுரையை ஜார்கண்ட் மாநிலத்தில் இருந்து தொடங்குகிறோம்.\\nகட்டுரை (அதிகபட்சம் 500 எழுத்துகள்):","targets":"சந்தோஷியின் சகோதரன்\n\nபொது விநியோகத்துறை மூலம் அரசு விநியோகிக்கும் பொருட்களை பெற்றுவந்தார் ஜார்கண்ட் மாநிலம், ராஞ்சி மாவட்டத்தில் உள்ள 'சில்லி டீக்' என்ற கிராமத்தில் வசிக்கும் ஜக்தீஷ் ஹஜாம். இப்போது ரேஷன் கடைகளில் அவர் பொருட்களை வாங்க முடியாத நிலைமை. காரணம் என்ன?\n\nஅவரது ஆதார் அட்டை, பொது விநியோகத்துறையின் பயோமெட்ரிக் இயந்திரத்தில் பதிவேற்றப்படவில்லை. பயோமெட்ரிக் இயந்திரத்தில் தரவுகள் பதிவேற்றம் செய்யப்பட்டால்தான், ஒருவர் தனது கைரேகையை அதில் பதிந்து பொருட்களை பெறமுடியும். இந்த பிரச்சனையால் உணவுப"} {"inputs":"கீழே உள்ள தலைப்பு மற்றும் கட்டுரையின் சுருக்கம் கொடுக்கப்பட்டால், ஒரு சிறு கட்டுரையை அல்லது நீண்ட கட்டுரையின் தொடக்கத்தை உருவாக்கவும். தலைப்பு: ''இலங்கையின் நாடாளுமன்றத்தை கலைத்துவிட்டு, தேர்தலை நடத்துங்கள்''- மஹிந்த ராஜபக்‌ஷ\\nசுருக்கம்: 'இலங்கையின் நாடாளுமன்றத்தை கலைத்துவிட்டு, தேர்தலை நடத்துங்கள்' என்று உள்ளூராட்சி சபை தேர்தல் வெற்றியால் உற்சாகமடைந்திருக்கும் இலங்கையின் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்‌ஷ கேட்டுள்ளார். \n\n\\nகட்டுரை (அதிகபட்சம் 500 எழுத்துகள்):","targets":"உள்ளூராட்சி சபை தேர்தல் வெற்றியால் உற்சாகமடைந்திருக்கும் இலங்கையின் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்‌ஷ\n\nஜனாதிபதி மைத்திரிபால சிரிசேன மற்றும் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தலைமையிலான அரசாங்கம் மக்கள் ஆணையை இழந்துவிட்டது என்றும் அவர் கூறியுள்ளார்.\n\nதேர்தல் முடிவுகளின்படி ராஜபக்‌ஷவின் பொதுஜன பெரமுன கட்சி 239 சபைகளை கைப்பற்றியுள்ளது. ஆனால் இரண்டாம் இடத்தில் உள்ள பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவின் ஐக்கிய தேசியக் கட்சி 41 சபைகளையும், தற்போதைய ஜனாதிபதி மைத்திரிபால சிரிசேனவின் கட்சி 10 சபைகளையும் மாத்திரமே கை"} {"inputs":"கீழே உள்ள தலைப்பு மற்றும் கட்டுரையின் சுருக்கம் கொடுக்கப்பட்டால், ஒரு சிறு கட்டுரையை அல்லது நீண்ட கட்டுரையின் தொடக்கத்தை உருவாக்கவும். தலைப்பு: ''என்னை திமுகவில் சேர்க்க ஸ்டாலின் மறுக்கிறார்'' - மு. க. அழகிரி\\nசுருக்கம்: தி.மு.கவில் தன்னைச் சேர்த்தால் மு.க. ஸ்டாலினைத் தலைவராக ஏற்கத்தான் வேண்டியிருக்கும் என அவரது மூத்த சகோதரர் மு.க. அழகிரி தெரிவித்திருக்கிறார். \n\n\\nகட்டுரை (அதிகபட்சம் 500 எழுத்துகள்):","targets":"தன்னைத் தி.மு.கவில் மீண்டும் சேர்க்க வேண்டுமென தான் கோரிவருவதாகவும் ஆனால், அதற்கு மு.க. ஸ்டாலின் மறுத்துவருவதாகவும் செய்தியாளர்களிடம் பேசிய மு.க. அழகிரி தெரிவித்தார். தனக்கோ தன் மகன் துரை தயாநிதிக்கோ எந்தப் பதவியையும் தாங்கள் கேட்கவில்லையென்றும் அழகிரி கூறினார். \n\nதி.மு.கவின் தென்மண்டல அமைப்புச் செயலாளராக இருந்த மு.க. அழகிரி 2014ஆம் ஆண்டின் துவக்கத்தில் கட்சி விரோத நடவடிக்கைகளுக்காக கட்சியிலிருந்து நீக்கப்பட்டார். தி.மு.க. தலைவர் மு. கருணாநிதி உயிரோடு இருந்தவரை அவர் கட்சியில் சேர்க்கப்படவில்லை."} {"inputs":"கீழே உள்ள தலைப்பு மற்றும் கட்டுரையின் சுருக்கம் கொடுக்கப்பட்டால், ஒரு சிறு கட்டுரையை அல்லது நீண்ட கட்டுரையின் தொடக்கத்தை உருவாக்கவும். தலைப்பு: ''காஷ்மீர் பத்திரிகையாளரைக் கொன்றது பாகிஸ்தான் தீவிரவாத அமைப்பினர்''\\nசுருக்கம்: காஷ்மீரில் ஊடகவியலாளர் ஷுஜாத் புகாரியை சுட்டுக்கொன்றது பாகிஸ்தானில் இருந்து இயங்கும் தீவிரவாத அமைப்பு என்று காவல் துறையினர் கூறியுள்ளனர். \n\n\\nகட்டுரை (அதிகபட்சம் 500 எழுத்துகள்):","targets":"இந்தியக் கட்டுப்பாட்டின் கீழ் உள்ள காஷ்மீரின் தலைநகர் ஸ்ரீநகரில், தனது அலுவலகத்தில் இருந்து வெளியே வரும்போது, ஜூன் 14 அன்று புகாரி மற்றும் அவரது பாதுகாவலர்கள் சுட்டுக்கொல்லப்பட்டனர். \n\n\"புகாரியைக் கொல்வதற்கான உத்தரவு பாகிஸ்தானில் இருந்து வந்தது\" என கூறியுள்ள காவல் அதிகாரி ஒருவர், லஷ்கர்-ஈ-தய்பா அமைப்பைச் சேர்ந்த நான்கு சந்தேக நபர்களை தாங்கள் அடையாளம் கண்டுள்ளதாக கூறியுள்ளார். \n\nஇந்தக் கொலையில் தங்களுக்குத் தொடர்பில்லை என்று லஷ்கர்-ஈ-தய்பா மறுத்துள்ளது. வேறு எந்த அமைப்பும் அவரது கொலைக்கு பொறுப்ப"} {"inputs":"கீழே உள்ள தலைப்பு மற்றும் கட்டுரையின் சுருக்கம் கொடுக்கப்பட்டால், ஒரு சிறு கட்டுரையை அல்லது நீண்ட கட்டுரையின் தொடக்கத்தை உருவாக்கவும். தலைப்பு: ''தன் மீதான பாலியல் குற்றச்சாட்டுகளை கார்டினல் பெல் ஒப்புக்கொள்ள மாட்டார்'': பெல் வழக்கறிஞர்\\nசுருக்கம்: கார்டினல் ஜார்ஜ் பெல் மீது சுமத்தப்பட்டுள்ள அனைத்து பாலியல் குற்றச்சாட்டுகளையும் அவர் ஒப்புக்கொள்ள மாட்டார் என்று மெல்போர்ன் நீதிமன்றத்தில் அவருடைய வழக்கறிஞர் தெரிவித்துள்ளார்.\\nகட்டுரை (அதிகபட்சம் 500 எழுத்துகள்):","targets":"கார்டினல் ஜார்ஜ் பெல்\n\nபுதன்கிழமையன்று, சுருக்கமான நிர்வாக விசாரணைக்காக வத்திக்கானின் பொருளாளரான 76 வயதுடைய கார்டினல் ஜார்ஜ் பெல் நீதிமன்றத்தில் நேரில் ஆஜரானார். \n\nகார்டினல் பெல் மீது பல பாலியல் புகார்கள் உள்பட தொடர்ச்சியான பல பாலியல் குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டுள்ளன என்று கடந்த மாதம் போலீஸார் கூறியிருந்தனர்.\n\nஆனால், கத்தோலிக்க திருச்சபையின் மூத்த பாதிரியரான பெல், தன் மீதான குற்றச்சாட்டுகளை தொடர்ந்து நிராகரித்து வந்துள்ளார். \n\nசுமார் 10 நிமிடங்களுக்கும் குறைவான நேரத்தில் நடைபெற்ற விசார"} {"inputs":"கீழே உள்ள தலைப்பு மற்றும் கட்டுரையின் சுருக்கம் கொடுக்கப்பட்டால், ஒரு சிறு கட்டுரையை அல்லது நீண்ட கட்டுரையின் தொடக்கத்தை உருவாக்கவும். தலைப்பு: ''தலைவனாக வழிநடத்த அனைத்து தகுதிகளும் ரஜினிக்கு உண்டு'' : இயக்குநர் மகேந்திரன்\\nசுருக்கம்: அரசியலில் இறங்கப்போவதாக நடிகர் ரஜினிகாந்த் இன்று (ஞாயிற்றுக்கிழமை) அறிவித்த நிலையில், அவரது அரசியல் பிரவேச அறிவிப்பு குறித்து இயக்குநர் மகேந்திரன் பிபிசி தமிழிடம் உரையாடினார். \n\n\\nகட்டுரை (அதிகபட்சம் 500 எழுத்துகள்):","targets":"\"முள்ளும் மலரும்'', ''ஜானி'' உள்பட பல திரைப்படங்களில் ரஜினியை வைத்து இயக்கிய மகேந்திரன், ரஜினிகாந்த் நடத்திய ரசிகர்கள் சந்திப்பு நிகழ்ச்சியில் கலந்து கொண்டார். \n\nரஜினியின் இன்றைய அறிவிப்பு குறித்து கருத்து வெளியிட்ட மகேந்திரன், ''ரஜினியின் இந்த அரசியல் அறிவிப்பு எதிர்பார்த்த ஒன்றுதான். பலரும் எதிர்பார்த்த அறிவிப்பே இது'' என்று கூறினார். \n\nஇயக்குநர் மகேந்திரன்\n\nசட்டமன்ற தேர்தலில் போட்டியிட போவதாக கூறிய ரஜினி, நாடாளுமன்றத் தேர்தலில் போட்டியிடுவது குறித்து தேர்தல் சமயத்தில் அறிவிப்பதாக தெரிவி"} {"inputs":"கீழே உள்ள தலைப்பு மற்றும் கட்டுரையின் சுருக்கம் கொடுக்கப்பட்டால், ஒரு சிறு கட்டுரையை அல்லது நீண்ட கட்டுரையின் தொடக்கத்தை உருவாக்கவும். தலைப்பு: ''தூத்துக்குடி நிகழ்வு வருத்தம் அளிக்கிறது'' - ஸ்டெர்லைட்\\nசுருக்கம்: ''தூத்துக்குடியில் நடந்த போராட்டத்தில் துயர்மிகு நிகழ்வுகளை கண்டிருப்பது மிகவும் வருத்தத்தையும், துக்கத்தையும் ஏற்படுத்தியுள்ளது என வேதாந்தா நிறுவனம் பிபிசியிடம் தெரி்வித்துள்ளது. \n\n\\nகட்டுரை (அதிகபட்சம் 500 எழுத்துகள்):","targets":"\"எங்களின் நிறுவன பணியாளர்களின் பாதுகாப்பு, சுற்றியுள்ள சமூக மக்களின் பாதுகாப்பு ஆகியவற்றை உறுதி செய்ய சம்பந்தப்பட்ட அதிகாரிகளுடன் எங்கள் நிறுவனம் பணி புரிந்து வருகிறது'' என லண்டனிலிருந்து இயங்கும் வேதாந்தா நிறுவனம் பிபிசியிடம் தெரிவித்துள்ளது.\n\nதூத்துக்குடியில் ஸ்டெர்லைட் நிறுவனத்துக்கு எதிராக பெருந்திரள் தொடர் போராட்டம் நடத்தியது. இதில் மே 22 மற்றும் மே 23 தேதிகளில் போராட்டக்காரர்கள் மற்றும் போலீஸ் இடையே நடந்த மோதலில் குறைந்தது 13 பேர் கொல்லப்பட்டுள்ளனர். நிலைமையை கட்டுக்குள் கொண்டு வருவதற்க"} {"inputs":"கீழே உள்ள தலைப்பு மற்றும் கட்டுரையின் சுருக்கம் கொடுக்கப்பட்டால், ஒரு சிறு கட்டுரையை அல்லது நீண்ட கட்டுரையின் தொடக்கத்தை உருவாக்கவும். தலைப்பு: ''நாடாளுமன்ற உறுப்பினர்களே தேர்தலை ஒத்திவைக்க சட்டம் உருவாக்குவது துரதிஷ்டம்''\\nசுருக்கம்: இலங்கையில் நடைபெற வேண்டிய தேர்தல்கள் உரிய நேரத்தில் நடைபெறாமல் அரசாங்கத்தினால் ஒ த்தி வைக்கப்படுவது குறித்து தேர்தல் ஆணையத்தின் தலைவர் மகிந்த தேசப்பிரிய வருத்தம் வெளியிட்டுள்ளார்.\\nகட்டுரை (அதிகபட்சம் 500 எழுத்துகள்):","targets":"கொழும்பு இலங்கை மன்ற கல்லூரியில் நேற்று ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற நிகழ்வொன்றில் உரையாற்றிய அவர், இந்த வருத்தத்தை வெளியிட்டுள்ளார். \n\nஅந்நிகழ்வில் தொடர்ந்து உரையாற்றிய அவர், \"தேர்தல்களை நடத்தும் பொறுப்பு தேர்தல் ஆணையத்திற்குரியது அல்ல. சட்டத்தை இயற்றும் நாடாளுமன்றத்திற்குரியது.\" என்றார்.\n\n\"தேர்தல் மூலம் நாடாளுமன்றத்திற்கு தேர்ந்தெடுக்கப்பட்டவர்களே தேர்தல்களை ஒத்தி வைப்பதற்கான சட்டங்களை உருவாக்குவது துரதிஷ்டம்\" என்று அவர் தனது உரையில் தெரிவித்துள்ளார்.\n\n2013 ஆம் ஆண்டு நடைபெற வேண்டிய மட்டக்களப்பு ம"} {"inputs":"கீழே உள்ள தலைப்பு மற்றும் கட்டுரையின் சுருக்கம் கொடுக்கப்பட்டால், ஒரு சிறு கட்டுரையை அல்லது நீண்ட கட்டுரையின் தொடக்கத்தை உருவாக்கவும். தலைப்பு: ''நான் இனவெறியாளன் அல்ல'' : அதிபர் டிரம்ப்\\nசுருக்கம்: ஆஃப்ரிக்க நாட்டவர்களை மலத்துளை நாடுகள் என டிரம்ப் மோசமாக திட்டியதாக வாஷிங்டன் போஸ்ட் நாளிதழ் செய்தி வெளியிட்டதையடுத்து டிரம்ப் மீது இனவெறியாளர் என வரிசையாக குற்றச்சாட்டுகள் குவிந்த நிலையில் டொனால்டு டிரம்ப் அதனை மறுத்துள்ளார்.\\nகட்டுரை (அதிகபட்சம் 500 எழுத்துகள்):","targets":"வெள்ளை மாளிகையில் உள்ள ஓவல் அலுவலகத்தில் நடந்த கூட்டத்தில் குடியேறிய அயல்நாட்டவர்களை மோசமான வசைச்சொல் பயன்படுத்தி திட்டியதாக செய்திகள் வெளியானது. \n\nஇதையடுத்து நிருபர்களிடம் தற்போது பேசிய டிரம்ப் '' நான் இனவெறியாளன் இல்லை, இதுவரை நீங்கள் பேட்டி எடுத்ததிலேயே மிகக்குறைந்த இனவெறியாளர்'' என கூறியுள்ளார்.\n\nஇனவெறி குற்றச்சாட்டுக்களுக்கு அதிபர் டிரம்ப் நேரடியாக பதிலளிப்பது இதுவே முதல் முறையாகும்.\n\nகடந்த ஞாயிறு இரவு அன்று டிரம்ப் சர்வதேச கோல்ஃ ப் கிளப்பில் நிருபர்களிடம் பேசுகையில் இந்த மறுப்பை வெளியி"} {"inputs":"கீழே உள்ள தலைப்பு மற்றும் கட்டுரையின் சுருக்கம் கொடுக்கப்பட்டால், ஒரு சிறு கட்டுரையை அல்லது நீண்ட கட்டுரையின் தொடக்கத்தை உருவாக்கவும். தலைப்பு: ''பிராமணர்கள் எப்போதும் உயர்பொறுப்பில் இருக்க வேண்டும்'' - கேரள உயர் நீதிமன்ற நீதிபதி சிதம்பரேஷ்\\nசுருக்கம்: முக்கிய இந்திய நாளிதழ்கள் சிலவற்றில் வெளியான செய்திகளைத் தொகுத்து வழங்குகிறோம்.\\nகட்டுரை (அதிகபட்சம் 500 எழுத்துகள்):","targets":"கோப்புப் படம்\n\nதி இந்தியன் எக்ஸ்பிரஸ் - \"பிராமணர்கள் எப்போதும் உயர் பொறுப்பில் இருக்க வேண்டும்\"\n\nமுற்பிறவிகளில் செய்த நல்வினைகள் காரணமாக பிராமணர்கள் இரு முறை பிறந்தவர்கள் என்று கேரள மாநில உயர் நீதிமன்ற நீதிபதி வி.சிதம்பரேஷ் பேசியுள்ளார் என்று தி இந்தியன் எக்ஸ்பிரஸ் செய்தி வெளியிட்டுள்ளது. \n\nகொச்சியில் நடந்த தமிழ் பிராமணர்கள் சந்திப்பு ஒன்றில் பேசிய அவர், தூய்மை, உயர்ந்த சிந்தனை, நல்ல குணம், பெரும்பான்மை சைவ உணவுப் பழக்கம், கர்நாடக சங்கீதம் மீதான ஈர்ப்பு போன்ற தனித்துவம் மிக்க குணாதிசயங்கள் அனைத்"} {"inputs":"கீழே உள்ள தலைப்பு மற்றும் கட்டுரையின் சுருக்கம் கொடுக்கப்பட்டால், ஒரு சிறு கட்டுரையை அல்லது நீண்ட கட்டுரையின் தொடக்கத்தை உருவாக்கவும். தலைப்பு: ''மற்ற மாநிலங்களில் வன்முறையை தூண்டி தப்பிக்கலாம். இங்கு நடக்காது'' - சங்பரிவாரை சாடிய பினராயி விஜயன்\\nசுருக்கம்: நாளிதழ்களில் இன்று வெளியான முக்கிய செய்திகளின் தொகுப்பை இங்கே வாசகர்களுக்காக வழங்குகிறோம்.\\nகட்டுரை (அதிகபட்சம் 500 எழுத்துகள்):","targets":"தினமணி : ''மற்ற மாநிலங்களில் வன்முறையை தூண்டி தப்பிக்கலாம். இங்கு நடக்காது'' - சங்பரிவாரை சாடிய பினராயி விஜயன் \n\nசபரிமலை ஐயப்பன் கோயில் விஷயத்தில் பாஜக - ஆர்எஸ்எஸ் அமைப்பின் அச்சுறுத்தல்களுக்கும் வெற்று மிரட்டல்களுக்கும் அஞ்சமாட்டோம் என பினராயி விஜயன் தெரிவித்திருக்கிறார். \n\nகேரளாவில் பினராயி ஆட்சியை கலைத்துவிட்டு குடியரசுத் தலைவர் ஆட்சியை அமல்படுத்தவேண்டும் என பாஜக நாடாளுமன்ற உறுப்பினர் நிஷிகாந்த் துபே மக்களவையில் நேற்று (திங்கள்கிழமை) வலியுறுத்தினார். \n\n''மாநிலத்தில் வன்முறையை தூண்டுபவர்களுக்க"} {"inputs":"கீழே உள்ள தலைப்பு மற்றும் கட்டுரையின் சுருக்கம் கொடுக்கப்பட்டால், ஒரு சிறு கட்டுரையை அல்லது நீண்ட கட்டுரையின் தொடக்கத்தை உருவாக்கவும். தலைப்பு: ''முடக்க சொன்னது ஸ்டெர்லைட்டை; முடக்கியது இன்டர்நெட்டை''\\nசுருக்கம்: தூத்துக்குடி உள்ளிட்ட மூன்று மாவட்டங்களில் இணையத்தை முடக்கி உத்தரவிட்டுள்ளது அரசு. இது புரளி பரவுவதைத் தடுக்கும் முயற்சியா, கருத்துச் சுதந்திரத்தை முடக்கும் செயலா? என வாதம் விவாதம் பகுதியில் கேட்டிருந்தோம். \n\n\\nகட்டுரை (அதிகபட்சம் 500 எழுத்துகள்):","targets":"இதற்கு பிபிசி தமிழ் வாசகர்கள் தெரிவித்த கருத்துக்களை இங்கே தொகுத்தளிக்கிறோம். \n\n''இயற்கை சூழலை பாதிப்புக்கும் தொழிற்சாலையை எதிர்த்துப் போராடிய மக்களிடம் இணக்கமாக நடந்து கொள்ளாமல், இணையத்தை முடக்கி தீவிரவாத அமைப்புகளை ஒடுக்குவதற்குக் கையாளும் நடவடிக்கைகளை எடுத்து, தமிழக அரசு தனது சர்வாதிகார போக்கை வெளிப்படுத்தி இருக்கிறது. இணையத்தை முடக்கினாலும், மக்கள் இதயங்களில் இயற்கை சூழலை காப்பதற்காக எழுந்துள்ள வீரியமிக்க கருத்துகளை ஒருபோதும் கலைக்க இயலாது, அது மேலும் வலுவான ஆழிப்பேரலை போன்றதொரு போராட்டத்திற"} {"inputs":"கீழே உள்ள தலைப்பு மற்றும் கட்டுரையின் சுருக்கம் கொடுக்கப்பட்டால், ஒரு சிறு கட்டுரையை அல்லது நீண்ட கட்டுரையின் தொடக்கத்தை உருவாக்கவும். தலைப்பு: ''ரஷ்யாவுடன் போர் ஏற்படும் அபாயம்'' - எச்சரிக்கிறார் யுக்ரேன் அதிபர்\\nசுருக்கம்: ராணுவச் சட்டம் அமலில் இருக்கும்போது 16 முதல் 60 வயது வரையிலான ரஷ்ய ஆண்களை யுக்ரைன் தன் நாட்டிற்குள் அனுமதிக்காது என்று எல்லை பாதுகாப்பு சேவை தெரிவித்துள்ளது.\\nகட்டுரை (அதிகபட்சம் 500 எழுத்துகள்):","targets":"\"மனிதநேய அடிப்படைகளில்\" மட்டும், அதாவது இறுதிச்சடங்கு போன்ற காரியங்களுக்கு மட்டும் விதிவிலக்கு அளிக்கப்பட்டுள்ளது. \n\nரஷ்யாவின் எல்லையை பகிர்ந்துள்ள 10 பிராந்தியங்களில் ஒரு மாதகாலத்திற்கு ராணுவச் சட்டம் அமல்படுத்தப்பட்டுள்ளது. \n\nகடந்த வார இறுதியில், கருங்கடலில் 3 யுக்ரேனிய கப்பல்கள் மற்றும் 24 மாலுமிகளை ரஷ்ய படைகள் கைப்பற்றியதையடுத்து பதற்றம் நிலவி வரும் சூழலில் இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. \n\nக்ரைமியா கடல் பகுதியில் ரஷ்ய படைகள் புகுந்து தாக்குதல் நடத்தி மூன்று யுக்ரேனிய கப்பல்களை கைப்பற"} {"inputs":"கீழே உள்ள தலைப்பு மற்றும் கட்டுரையின் சுருக்கம் கொடுக்கப்பட்டால், ஒரு சிறு கட்டுரையை அல்லது நீண்ட கட்டுரையின் தொடக்கத்தை உருவாக்கவும். தலைப்பு: ''விடுதலைப்புலிகள் தோன்றிய வட பகுதியை ராணுவ கண்காணிப்பில்தான் வைத்திருப்போம்”\\nசுருக்கம்: \"விடுதலைப் புலிகள் தோன்றிய இலங்கையின் வடக்கு பிரதேசத்தை எப்போதும் நாங்கள் எங்கள் கண்காணிப்பிலேயே வைத்திருப்போம்,\" என்று இலங்கை ராணுவத்தின் யாழ்ப்பாண மாவட்ட பாதுகாப்புப் படைகளின் கட்டளைத் தளபதி மேஐர் ஜெனரல் தர்சன கெட்டியாராச்சி ஊடகங்களிடம் தெரிவித்துள்ளார். \n\n\\nகட்டுரை (அதிகபட்சம் 500 எழுத்துகள்):","targets":"இலங்கையில் தனிநாடுக் கோரிக்கையை முன்வைத்து போராடிய தமிழீழ விடுதலைப் புலிகளை ராணுவத்தினர் அழித்திருந்தாலும் வெளிநாடுகளில் உள்ளவர்கள் தனிநாடுதான் வேண்டுமென்று கோரி வருகின்றனர் என்று அவர் கூறியுள்ளார். \n\nயாழ்ப்பாணத்தில் உள்ள ஊடகங்களை ராணுவத்தின் பலாலி கட்டளைத் தலைமையத்திற்கு இன்று வியாழக்கிழமை அழைத்துப் பேசிய ராணுவத் தளபதி தேசிய பாதுகாப்பு மற்றும் சிவில் நிர்வாகம் குறித்தும் கருத்துகளை வெளியிட்டுள்ளார்.\n\nவடக்கு மகாணத்தில் படையினர் வசமிருக்கின்ற காணிகளை விடுவிப்பதால் தேசிய பாதுகாப்பிற்கு அச்சுறுத்தல"} {"inputs":"கீழே உள்ள தலைப்பு மற்றும் கட்டுரையின் சுருக்கம் கொடுக்கப்பட்டால், ஒரு சிறு கட்டுரையை அல்லது நீண்ட கட்டுரையின் தொடக்கத்தை உருவாக்கவும். தலைப்பு: '90 சதவிகித பெண்கள் தங்கள் உடலை வெறுக்கின்றனர்'- ஏன்?\\nசுருக்கம்: '90 சதவிகித பெண்கள் தங்கள் உடலை வெறுக்கின்றனர்', உடல் மீதான பெண்களின் சுயவெறுப்புக்கு அவர்களுடைய தாயின் பொறுப்பும் முக்கியமானது.\n\n\\nகட்டுரை (அதிகபட்சம் 500 எழுத்துகள்):","targets":"\"13 வயதாக இருந்தபோது என்னை பார்ப்பவர்கள் வயதுக்கு மீறிய வளர்ச்சி என்று சொல்வார்கள். அப்போது 5.6 அடி உயரம் இருந்த என்னைப் பற்றி அம்மா மிகவும் கவலைப்படுவார். அதைப் பார்த்து என் உடல் மீது எனக்கு வெறுப்பு வரும். என் வயதில் உள்ள மற்றவர்களுக்கு இருந்ததைவிட அதிக கட்டுப்பாடுகளுக்கு காரணமான எனது தோற்றத்தை வெறுத்தேன்\" என்கிறார் ஃபரீதா. \n\nதற்போது 42 வயதாகும் ஃபரீதாவுக்கு, 30 ஆண்டுகளுக்கு பிறகும் அந்த நினைவுகள் பசுமையாக இருக்கிறது. \"நான்கு குழந்தைகளுக்கு தாயான என் அம்மா, தனது மார்பக உள்ளாடையை அணிந்துக்"} {"inputs":"கீழே உள்ள தலைப்பு மற்றும் கட்டுரையின் சுருக்கம் கொடுக்கப்பட்டால், ஒரு சிறு கட்டுரையை அல்லது நீண்ட கட்டுரையின் தொடக்கத்தை உருவாக்கவும். தலைப்பு: 'அடுத்த உலகக்கோப்பைக்கு அணியில் இருக்க மாட்டேன்': மித்தாலி ராஜ் வருத்தம்\\nசுருக்கம்: கிரிக்கெட் அணியில் உள்ள தனது சக உறுப்பினர்களை நினைத்து பெருமைப்படுகிறேன் என்றும், அடுத்த உலகக்கோப்பைக்கு நான் அணியில் இருக்க மாட்டேன் என்றும் இந்திய மகளிர் கிரிக்கெட் அணியின் கேப்டன் மித்தாலி ராஜ் தெரிவித்துள்ளார்.\\nகட்டுரை (அதிகபட்சம் 500 எழுத்துகள்):","targets":"''அடுத்த உலகக்கோப்பைக்கு நான் அணியில் இருக்க மாட்டேன்''\n\nபிரிட்டனில் உள்ள லார்ட்ஸ் மைதானத்தில் இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையே நடைபெற்ற மகளிர் உலக கோப்பை கிரிக்கெட் போட்டியின் இறுதியாட்டத்தில் 9 ரன்கள் வித்தியாசாத்தில் இங்கிலாந்து அணி வென்று சாம்பியன் பட்டத்தை கைப்பற்றியது. \n\nஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற ஆட்டம் குறித்தும், அணியின் செயல்பாடு குறித்தும் பேசிய இந்திய அணியின் கேப்டன் மித்தாலி ராஜ், ''உலக கோப்பையின் இறுதிப்போட்டி வரை முன்னேறி வந்தது குறித்து பெருமைப்படுகிறேன். இரு அணிகளுக்கு"} {"inputs":"கீழே உள்ள தலைப்பு மற்றும் கட்டுரையின் சுருக்கம் கொடுக்கப்பட்டால், ஒரு சிறு கட்டுரையை அல்லது நீண்ட கட்டுரையின் தொடக்கத்தை உருவாக்கவும். தலைப்பு: 'அப்பாவையும், ரஜினியையும் சேர்த்து இயக்க ஆசை'- அக்‌ஷரா ஹாசன்\\nசுருக்கம்: இந்தியில் அமிதாப்பச்சனுடன் 'ஷமிதாப்', தமிழில் அஜித்துடன் 'விவேகம்' ஆகியவை திரையுலகில் அக்க்ஷரா ஹாசனின் விசிட்டிங் கார்டுகள். தற்போது விக்ரமுடன் நடித்திருக்கும் 'கடாரம் கொண்டான்' படத்தின் ரிலீஸை அவர் எதிர்பார்த்து காத்திருக்கிறார்\\nகட்டுரை (அதிகபட்சம் 500 எழுத்துகள்):","targets":"பிபிசி தமிழுக்காக அக்‌ஷரா ஹாசனுடனான நேர்காணல்\n\nகேள்வி: எப்படி நடிக்க வேண்டும் என்று அப்பா கமல்ஹாசன் சொல்லித் தருவாரா... அவருடைய ஆலோசனைகள்?\n\nபதில்: 'கடாரம் கொண்டான்' படத்துக்கு மட்டும் சில காட்சிகளுக்குப் பயிற்சி கொடுத்தார். அது தயாரிப்பாளராக அவர் எடுத்துக் கொண்ட அக்கறையாகவும் இருக்கலாம். மற்றபடி இதுவரைக்கும் பிற படங்களுக்கு அவர் சொல்லி எல்லாம் கொடுத்ததில்லை... (சிரிக்கிறார்) \n\nஆனால், நடிக்கப் போகிறேன் என்று முடிவெடுத்ததும் சில அறிவுரைகள் சொல்லி இருக்கிறார். அமிதாப் அங்கிளுடன் நடிக்கிறேன் என்று ச"} {"inputs":"கீழே உள்ள தலைப்பு மற்றும் கட்டுரையின் சுருக்கம் கொடுக்கப்பட்டால், ஒரு சிறு கட்டுரையை அல்லது நீண்ட கட்டுரையின் தொடக்கத்தை உருவாக்கவும். தலைப்பு: 'ஆன்மா மீண்டும் வரும், நம்முடன் தங்கும்' - அட்டகாச திருவிழா\\nசுருக்கம்: மெக்ஸிகோவில் 'இறந்தோர் நாள்' பேரணி சனிக்கிழமை மாலை மெக்ஸிகோவில் நடந்தது.\\nகட்டுரை (அதிகபட்சம் 500 எழுத்துகள்):","targets":"இது போன்ற பேரணி மெக்ஸிகோ தலைநகரில் நடப்பது இது மூன்றாம் முறை. \n\nஜேம்ஸ் பாண்ட் படத்தில் வரும் காட்சியினால் உந்தப்பட்டு இந்த பேரணி 2016 ஆம் ஆண்டு தொடங்கியது. \n\nஇந்த ஆண்டு 'இறந்தோர் நாள்' பேரணியின் தீம் குடியேற்றம். \n\n'குடிபெயர்தலில் மரணித்தவர்களுக்கு அர்ப்பணம்'\n\nகுடிபெயர்தலின் போது மரணித்தவர்களுக்காக இந்த ஆண்டு 'இறந்தோர் நாள்' பேரணி அர்ப்பணிக்கப்பட்டுள்ளது. \n\nமத்திய அமெரிக்கா நாடுகளை சேர்ந்தவர்கள் அமெரிக்காவை நோக்கி ஊர்வலமாக சென்று கொண்டிருக்கும் இந்த தருணத்தில் குடிபெயர்தலின் போது மரணித்தவர்களுக"} {"inputs":"கீழே உள்ள தலைப்பு மற்றும் கட்டுரையின் சுருக்கம் கொடுக்கப்பட்டால், ஒரு சிறு கட்டுரையை அல்லது நீண்ட கட்டுரையின் தொடக்கத்தை உருவாக்கவும். தலைப்பு: 'ஆப்பிள், அமேசான் நிறுவனங்களில் கைவரிசை காட்டிய சீன உளவாளிகள்'\\nசுருக்கம்: ஆப்பிள் மற்றும் அமேசான் ஆகிய அமெரிக்க நிறுவனங்களின் தரவுகள் சீன உளவாளிகளால் திருடப்பட்டதாக ப்ளூம்பர்க் செய்தி வெளியிட்டுள்ளது.\\nகட்டுரை (அதிகபட்சம் 500 எழுத்துகள்):","targets":"சூப்பர் மைக்ரோ கம்ப்யூட்டர் என்ற நிறுவனத்தினால் தயாரிக்கப்பட்ட சிறிய சிப்புகளை, சர்வர் சர்க்யூட் போர்டுகளில் பொருத்தி தரவுகள் எடுக்கப்பட்டதாக கூறப்பட்டுள்ளது. \n\nப்ளூம்பர்க் கூறுவது முற்றிலும் தவறானது என்று அதனை ஆப்பிள், அமேசான் மற்றும் சூப்பர் மைக்ரோ நிறுவனங்கள் மறுத்துள்ளன. \n\nஇந்த தாக்குதல் குறித்து செய்தியாளர்கள் ஜோர்டன் ராபர்ட்சன் மற்றும் மைக்கெல் ரிலே ஆகியோர் ஓர் ஆண்டு முழுவதும் விசாரணை நடத்தி இது தொடர்பான ஆதாரங்களை கண்டுபிடித்துள்ளனர். பல ஆய்வு நிறுவனங்கள் மற்றும் 20 பெரிய நிறுவனங்களுக்கு ச"} {"inputs":"கீழே உள்ள தலைப்பு மற்றும் கட்டுரையின் சுருக்கம் கொடுக்கப்பட்டால், ஒரு சிறு கட்டுரையை அல்லது நீண்ட கட்டுரையின் தொடக்கத்தை உருவாக்கவும். தலைப்பு: 'இந்தியா - பாகிஸ்தானிடம் இருந்து நல்ல செய்தி வருகிறது' - டிரம்ப்\\nசுருக்கம்: பாகிஸ்தானில் உள்ள பாலகோடில் இந்திய விமானப்படை நடத்திய தாக்குதல், இந்திய எல்லைக்குள் பாகிஸ்தான் விமானப்படை நடத்திய தாக்குதல் மற்றும் பாகிஸ்தானிடம் இந்திய விமானப்படை விமானி ஒருவர் பிடிபட்டது போன்ற தொடர் நிகழ்வுகளுக்குப் பிறகு இரு நாடுகளுக்கும் இடையே பதற்றம் தொடர்ந்து வரும் சூழலில், இந்த பிரச்சனை குறித்து சர்வதேச நாடுகளின் அரசுகள் தங்களின் கருத்துகளை வெளியிட்டுள்ளன.\\nகட்டுரை (அதிகபட்சம் 500 எழுத்துகள்):","targets":"வியாட்நாமில் வடகொரிய அதிபர் கிம் ஜாங் உன் உடன் பேச்சுவார்த்தை நடத்த சென்றுள்ள அமெரிக்க அதிபர் டொனல்டு டிரம்ப், பாகிஸ்தான் மற்றும் இந்தியா ஆகிய நாடுகளுக்கு இடையே பல தசாப்தங்களாக பிரச்சனை நிலவி வருகிறது; பரஸ்பரம் விருப்பமின்மை நிலவியது; தற்போது நாடுகளிடம் இருந்து குறிப்பிடத்தகுந்த நற்செய்தி கிடைத்துள்ளது என்று கூறியுள்ளார். \n\nஇரு தரப்புக்கும் நடுநிலையுடன், உதவும் முயற்சியில் அமெரிக்கா ஈடுபட்டிருந்தது என்று கூறிய டிரம்ப் இரு நாடுகளுக்கும் இடையேயான பதற்றங்கள் முடிவுக்கு வரும் என்று நம்பிக்கை தெரிவித"} {"inputs":"கீழே உள்ள தலைப்பு மற்றும் கட்டுரையின் சுருக்கம் கொடுக்கப்பட்டால், ஒரு சிறு கட்டுரையை அல்லது நீண்ட கட்டுரையின் தொடக்கத்தை உருவாக்கவும். தலைப்பு: 'இந்தியா ராணுவத்தை திரும்ப பெறாவிட்டால் அவமானப்பட வேண்டியிருக்கும்'\\nசுருக்கம்: இமயமலைப் பகுதியில் சர்ச்சைக்குரிய பகுதியில் இருந்து ராணுவத்தை திரும்பப் பெறாவிட்டால், இந்தியா அவமானப்பட வேண்டியிருக்கும் என்று சீன அரசு ஊடகம் எச்சரிக்கை விடுத்துள்ளது.\\nகட்டுரை (அதிகபட்சம் 500 எழுத்துகள்):","targets":"சீனா, இந்தியா மற்றும் பூடானின் எல்லைப்பகுதியில் உள்ள டோக்லாம் என்ற இடத்தில் இருந்து இந்தியா தனது படைகளை திரும்ப அழைத்துக் கொள்ளும்வரை பேச்சுவார்த்தைகளுக்கு இடமில்லை என்று சீன அரசின் தேசிய ஊடகமான சின்குவா கூறுகிறது.\n\nசீனாவும், பூடானும் உரிமை கொண்டாடும் அந்தப் பகுதியில் கடந்த மாதம் புதிய சாலை கட்டுமானப் பணிகள் மேற்கொள்ளப்பட்டதால், இந்தியா அங்கு தனது படைகளை அனுப்பியதாக இந்தியத் தரப்பு தெரிவிக்கிறது.\n\nதொடர்புடைய செய்திகள்\n\nஇந்தப் பகுதியானது, இந்தியாவின் வடகிழக்கு மாநிலமான சிக்கிம் மற்றும் அண்டை நாடா"} {"inputs":"கீழே உள்ள தலைப்பு மற்றும் கட்டுரையின் சுருக்கம் கொடுக்கப்பட்டால், ஒரு சிறு கட்டுரையை அல்லது நீண்ட கட்டுரையின் தொடக்கத்தை உருவாக்கவும். தலைப்பு: 'இன்ஹேலரில் ஆல்கஹால்' - நடிகை காயத்ரி ரகுராம் சொல்வது உண்மையா?\\nசுருக்கம்: இன்று முக்கிய இந்திய நாளேடுகள் சிலவற்றில் வெளியான செய்திகளைத் தொகுத்து வழங்குகிறோம்.\\nகட்டுரை (அதிகபட்சம் 500 எழுத்துகள்):","targets":"இந்து தமிழ்: 'இன்ஹேலரில் ஆல்கஹால்' \n\nஇன்ஹேலரில் ஆல்கஹால் இல்லை. வாகன சோதனையின் போது குடித்திருந்ததாக காட்டாது. எனவே, பொதுமக்கள் அச்சப்பட தேவையில்லை என்று டாக்டர்கள் தெரிவித்துள்ளனர் என்கிறது இந்து தமிழ் நாளிதழ் செய்தி. \n\n \"நடிகையும், பாஜக இளைஞரணி நிர்வாகியுமான காயத்ரி ரகுராம் கடந்த வாரம் குடிபோதையில் கார் ஓட்டி வந்ததாக அடையாறு போக்குவரத்து போலீஸார் அபராதம் விதித்தனர். இச்சம்பவம் திரையுலகிலும், அரசியலிலும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்நிலையில் 'காமதேனு' வார இதழுக்கு காயத்ரி ரகுராம் அளித்த ப"} {"inputs":"கீழே உள்ள தலைப்பு மற்றும் கட்டுரையின் சுருக்கம் கொடுக்கப்பட்டால், ஒரு சிறு கட்டுரையை அல்லது நீண்ட கட்டுரையின் தொடக்கத்தை உருவாக்கவும். தலைப்பு: 'உலக அழகி பட்டத்துடனே இந்தியா திரும்புவேன்' - முன்பே சூளுரைத்த மானுஷி சில்லர்\\nசுருக்கம்: உலக அழகிப் பட்டம் வென்றிருக்கும் மானுஷி சில்லர், இந்தப் போட்டியில் கலந்து கொள்வதற்காக சீனா கிளம்பும்போதே வெற்றி மகுடம் சூடிவருவேன் என நம்பிக்கையுடன் சென்றதாக சொல்கிறார் மானுஷியின் தாய்வழி தாத்தா.\\nகட்டுரை (அதிகபட்சம் 500 எழுத்துகள்):","targets":"\"பேத்தியின் உழைப்பைக் கண்டு பெருமிதம் கொள்கிறேன். சீனா கிளம்புவதற்கு முன்பே, வெற்றிக் கிரீடத்துடன் திரும்பிவருவேன் என்று நம்பிக்கையுடன் சொல்லிவிட்டு சென்றாள் என் பேத்தி மானுஷி சில்லர்\" என்று குதூகலிக்கிறார் பிபிசி செய்தியாளரிடம் பேசிய மானுஷியின் தாத்தா சந்த்ர சிங் ஷெராவத். \n\nமானுஷி 'மிஸ் வோர்ல்ட்' பட்டம் வெற்ற சில மணி நேரங்களிலேயே ஹரியாணா மாநிலம் ரோத்தக்கில் வசிக்கும் மானுஷியின் தாத்தா ஷெராவத்தை பிபிசி நிருபர் தொடர்புகொண்டு பேசினார். \n\n\"மகளை உற்சாகப்படுத்தவேண்டும் என்பதற்காக என் மருமகனும் சீன"} {"inputs":"கீழே உள்ள தலைப்பு மற்றும் கட்டுரையின் சுருக்கம் கொடுக்கப்பட்டால், ஒரு சிறு கட்டுரையை அல்லது நீண்ட கட்டுரையின் தொடக்கத்தை உருவாக்கவும். தலைப்பு: 'என்னை பழி வாங்குகிறார்கள்' - தலித் பெண் பாப்பாள்\\nசுருக்கம்: திருப்பூர் மாவட்டம் அவிநாசி ஒன்றியத்தில், தங்கள் குழந்தைகள் படிக்கும் பள்ளியில் தலித் பெண் சத்துணவு சமைக்கக்கூடாது என்று பலர் முற்றுகையிட்ட விவகாரத்தில், சமையலாளர் பாப்பாள் மீது பள்ளியின் தலைமையாசிரியர் காவல்துறையிடம் புகார் அளித்துள்ளார். \n\n\\nகட்டுரை (அதிகபட்சம் 500 எழுத்துகள்):","targets":"தன்னை பழிவாங்கவே இவ்வாறு புகார் அளிக்கப்பட்டுள்ளதாக சமையலர் பாப்பாளும் தனது தரப்பிலிருந்து புகார் அளித்துள்ளார்.\n\nகடந்த 7ம் தேதி மதியம் திருப்பூர் மாவட்டம், அவிநாசி அருகே திருமலைக்கவுண்டம் பாளையம் பகுதியில் அரசு உயர்நிலைப் பள்ளி குழந்தைகள் சத்துணவு சாப்பிட்ட பின் வாந்தி எடுத்துள்ளனர். \n\nஉடனடியாக சத்துணவு சாப்பாட்டை ஆய்வு செய்த தலைமை ஆசிரியர், சாப்பாட்டில் பல்லி கிடந்ததாக மாணவர்கள் தெரிவித்ததை அடுத்து சத்துணவு சாப்பிட்ட மாணவ மாணவியரை மருத்துவமனையில் அனுமதித்துள்ளார். \n\nபாதிக்கப்பட்ட 25 மாணவ, மாணவ"} {"inputs":"கீழே உள்ள தலைப்பு மற்றும் கட்டுரையின் சுருக்கம் கொடுக்கப்பட்டால், ஒரு சிறு கட்டுரையை அல்லது நீண்ட கட்டுரையின் தொடக்கத்தை உருவாக்கவும். தலைப்பு: 'ஒரே ஜீவன் ஒன்றே உள்ளம்' பாடல் ரீ மிக்ஸ் ஆகிறது: நீயா-2 இயக்குநர் சுரேஷ் நேர்காணல்\\nசுருக்கம்: தமிழ் சினிமாவில் இது சீக்வெல் சீசனாக இருக்கிறது. 'பில்லா-2' படத்தின் வெற்றியை சரியாக கணிக்காத தமிழ் சினிமா இயக்குநர்கள் தற்போது வெற்றிப்பெற்ற படங்களின் அடுத்தப் பாகத்தை ஆர்வமுடன் இயக்கி வருகிறார்கள்.\\nகட்டுரை (அதிகபட்சம் 500 எழுத்துகள்):","targets":"அந்த வரிசையில், கேத்ரின் தெரசா, ராய் லட்சுமி, வரலட்சுமி என மூன்று ஹீரோயின்களுடன் ஜெய் ஹீரோவாக நடிக்க, 'நீயா-2' படத்தை இயக்கியிருக்கிறார் இயக்குநர் எல். சுரேஷ். திரைப்படம் அடுத்த வாரம் வெளியாகவுள்ள நிலையில் பிபிசி தமிழிடம் பேசினார் எல். சுரேஷ்.\n\nதமிழ் சினிமாவின் சீக்வெல் சீசனுக்காக 'நீயா-2'வா? இல்லை.. நீயாவோட தொடர்ச்சியா?\n\nநிச்சயமா இந்தப் படம் நீயாவோட தொடர்ச்சி எல்லாம் கிடையாது. நீயா படத்துக்கும் இந்தப் படத்துக்கும் இருக்கிற ஒற்றுமைகள் என்னன்னா, ரெண்டுமே ஒரு பாம்பு படம். தவிர, 'ஒரே ஜீவன் ஒன்றே உ"} {"inputs":"கீழே உள்ள தலைப்பு மற்றும் கட்டுரையின் சுருக்கம் கொடுக்கப்பட்டால், ஒரு சிறு கட்டுரையை அல்லது நீண்ட கட்டுரையின் தொடக்கத்தை உருவாக்கவும். தலைப்பு: 'ஒரே நேரத்தில் தேர்தல்' நடத்துவதற்குத் தேவை என்ன? அது எப்படி நடக்கும்?: அலசல் கட்டுரை-1\\nசுருக்கம்: ஒரே நேரத்தில் சட்டமன்றத்திற்கும் நாடாளுமன்றத்திற்கும் தேர்தலை நடத்த விரும்பும் மத்திய அரசு இது குறித்து பல்வேறு தரப்பினரின் கருத்துக்களைப் பெற்றுவருகிறது. ஆனால், இது கூடுதல் செலவுபிடிக்கும் காரியம் என்பதோடு, வேறு பல குழப்பங்களையும் ஏற்படுத்தக்கூடும். பல அரசியல் கட்சிகள் இதை எதிர்க்கின்றன. \n\n\\nகட்டுரை (அதிகபட்சம் 500 எழுத்துகள்):","targets":"(ஒரு நாடு ஒரு தேர்தல் என்ற கருத்து குறித்து பிபிசி தமிழில் முன்பு வெளியான கட்டுரை இது. இந்தியப் பிரதமர் நரேந்திர மோதி மீண்டும் இந்த கருத்தை வலியுறுத்தியுள்ள நிலையில் இந்தக் கட்டுரையை மறுபிரசுரம் செய்கிறோம். ) \n\nஇத்திட்டத்தின் வரலாறு, நன்மை, தீமைகள், பல தரப்பின் கருத்துகளைக் குறித்து அலசி இரண்டு பாகங்கள் கொண்ட கட்டுரைத் தொடராக வெளியிடுகிறது பிபிசி தமிழ். இத்தொடரின் முதல் பாகம் இது. இதில், இத்திட்டத்தின் பின்னணி, வழிமுறைகள் குறித்து பேசப்பட்டுள்ளது. \n\nஒரே நேரத்தில் நாடாளுமன்றத்திற்கும் சட்டமன்றங்க"} {"inputs":"கீழே உள்ள தலைப்பு மற்றும் கட்டுரையின் சுருக்கம் கொடுக்கப்பட்டால், ஒரு சிறு கட்டுரையை அல்லது நீண்ட கட்டுரையின் தொடக்கத்தை உருவாக்கவும். தலைப்பு: 'கருவிலேயே மரபணு மாற்றம் செய்யப்பட்ட குழந்தைகள்' - சிக்கலில் சீன விஞ்ஞானி\\nசுருக்கம்: சீன விஞ்ஞானி ஒருவர்உலகிலேயே முதல் முறையாக ஜீன் எடிட்டிங் செய்யப்பட்ட குழந்தைகள் பிறப்பதற்கு தான் உதவியதாகக் கூறியது குறித்து பல சந்தேகங்கள் எழுந்துள்ளன. இவ்வாறு செய்யப்படுவது சாத்தியமா என்றும் ஆய்வாளர்கள் கேள்வி எழுப்பியுள்ளனர்.\\nகட்டுரை (அதிகபட்சம் 500 எழுத்துகள்):","targets":"ஜீன் எடிட்டிங் என்பதை சுருக்கமாக கருத்தரித்த முட்டையின் மரபணுக்களில் சில மாற்றங்களை செய்யும் முறை என குறிப்பிடலாம். \n\nசீன விஞ்ஞானியான ஹி ஜியான்குய், சில வாரங்களுக்கு முன்பு பிறந்த பெண் இரட்டையர்களுக்கு எச்.ஐ.வி தொற்று ஏற்படாமல் இருப்பதற்காக கருதரித்த முட்டையில் மரபணு மாற்றம் செய்யப்பட்டதாக தெரிவித்தார். \n\nஅவரது செய்முறையின் காணொளி ஏ.பி நிறுவனத்தால் படம் பிடிக்கப்பட்டது. அவரது ஆய்வு சரிபார்க்கப்படவில்லை. மேலும் அது விஞ்ஞானிகள் மத்தியில் ஆத்திரத்தை ஏற்படுத்தியது. அவர்கள் இதனை மனிதத்தன்மையற்"} {"inputs":"கீழே உள்ள தலைப்பு மற்றும் கட்டுரையின் சுருக்கம் கொடுக்கப்பட்டால், ஒரு சிறு கட்டுரையை அல்லது நீண்ட கட்டுரையின் தொடக்கத்தை உருவாக்கவும். தலைப்பு: 'கிர்' சிங்கங்கள் தொடர்ந்து உயிரிழப்பு: காரணம் என்ன?\\nசுருக்கம்: கிழக்கு ஆஃப்பிரிக்காவில் இருந்த சிங்கங்கள் 30 சதவீதம் இறக்கக் காரணமாக இருந்த ஒரு வகை வைரஸ், இந்திய கிர் சிங்கங்களையும் தாக்கி உள்ளதா?\\nகட்டுரை (அதிகபட்சம் 500 எழுத்துகள்):","targets":"ஆசிய சிங்கம்\n\n'கெனைன் டிஸ்டெம்பர் வைரஸ்' தாக்கியதில் இதுவரை, கிர் காட்டுப்பகுதியில் வாழும் நான்கு சிங்கங்கள் உயிரிழந்துள்ளதாக குஜராத் மாநில அரசு உறுதிபடுத்தியுள்ளது. மேலும், மூன்று சிங்கங்களை இந்த வைரஸ் தாக்கியிருக்கக்கூடும் என்ற சந்தேகத்தில் அவை தனியே மீட்பு மையத்தில் வைக்கப்பட்டுள்ளன. \n\nகிர் காட்டில் கடந்த மூன்று வாரங்களில் மட்டும் 23 சிங்கங்கள் உயிரிழந்துள்ளன. உலகிலேயே கடைசியாக இருக்கும் ஆசிய சிங்கங்கள் இவைதான். இதுதொடர்பாக வன அதிகாரிகள் பல்வேறு விளக்கங்களை அளித்தனர். \n\nஇறந்த 11 சிங்கங்களை ச"} {"inputs":"கீழே உள்ள தலைப்பு மற்றும் கட்டுரையின் சுருக்கம் கொடுக்கப்பட்டால், ஒரு சிறு கட்டுரையை அல்லது நீண்ட கட்டுரையின் தொடக்கத்தை உருவாக்கவும். தலைப்பு: 'சிறந்த விருந்தோம்பல்': தென் கொரியாவை பாராட்டிய கிம் ஜாங்-உன்\\nசுருக்கம்: தென் கொரியாவில் நடைபெற்று வரும் குளிர்கால ஒலிம்பிக் போட்டிகளில் தங்களுக்கு சிறந்த விருந்தோம்பல் அளித்த தென் கொரியாவுக்கு வட கொரிய தலைவர் கிம் ஜாங்-உன் பாராட்டு தெரிவித்துள்ளார்.\\nகட்டுரை (அதிகபட்சம் 500 எழுத்துகள்):","targets":"மேலும், தற்போது நிலவி வரும் \"நல்லிணக்க சூழல்\" மூலம் இரு நாடுகளுக்கிடையேயான உறவை பலப்படுத்தவும் அவர் அழைப்பு விடுத்துள்ளார்.\n\nகுளிர்கால ஒலிம்பிக் போட்டிக்கு வட கொரிய தலைவர் கிம் ஜாங்-உன்னின் சகோதரி கிம்-யோ-ஜாங் தலைமையில் பங்கேற்ற வட கொரியாவின் அதிகாரப்பூர்வ பிரதிநிதிகள் குழு நாடு திரும்பிய உடன் இந்த கருத்துக்கள் வெளிவந்துள்ளன.\n\nதென் கொரியாவின் விருந்தோம்பல் முயற்சிகள் 'ஈர்க்கக்கூடிய' வகையில் இருந்தது என்று கிம் தெரிவித்ததாக அந்நாட்டு அரசு ஊடகம் செய்தி வெளியிட்டுள்ளது.\n\nவட கொரியாவின் பங்கேற்பு இரு"} {"inputs":"கீழே உள்ள தலைப்பு மற்றும் கட்டுரையின் சுருக்கம் கொடுக்கப்பட்டால், ஒரு சிறு கட்டுரையை அல்லது நீண்ட கட்டுரையின் தொடக்கத்தை உருவாக்கவும். தலைப்பு: 'செல்ஃபோன் பயன்படுத்த கட்டுப்பாடு': 8ஆம் வகுப்பு மாணவி தற்கொலை\\nசுருக்கம்: ஈரோடு மாவட்டம் கோபிசெட்டிபாளையம் அருகே உள்ள நஞ்சைபுளியம்பட்டியில் செல்ஃபோன் பயன்படுத்த பெற்றோர் கட்டுப்பாடுகள் விதித்ததால் 13 வயதாகும் மாணவி இன்று காலை தற்கொலை செய்து கொண்டுள்ளார்.\\nகட்டுரை (அதிகபட்சம் 500 எழுத்துகள்):","targets":"உயிரிழந்தவர் கட்டட தொழிலாளி வேலுமணி என்பவரின் மகள் ஹேமாமாலினி. இவர் பங்களாபுதூர் அரசு மேல்நிலைப் பள்ளியில் 8ம் வகுப்பு படித்து வந்தார்.\n\nகொரோனா காலத்தில் பள்ளிகள் செயல்படாத நிலையில் படிப்பதற்காக பெற்றோர்கள் இவருக்கு செல்ஃபோன் கொடுத்துள்ளனர். செல்ஃபோனில் சினிமா பாடல்களை கேட்பதற்கும், வீடியோக்கள் பார்ப்பதற்கும் அதிக நேரம் செலவிட்டதால் பெற்றோர்கள் ஹேமாமாலினியை கண்டித்துள்ளனர்.\n\nஇந்நிலையில், இன்று காலை வழக்கம் போல பெற்றோர்கள் வேலைக்கு சென்ற நேரத்தில் ஹேமாமாலினி வீட்டின் கதவை பூட்டிக் கொண்டு தற்கொலை"} {"inputs":"கீழே உள்ள தலைப்பு மற்றும் கட்டுரையின் சுருக்கம் கொடுக்கப்பட்டால், ஒரு சிறு கட்டுரையை அல்லது நீண்ட கட்டுரையின் தொடக்கத்தை உருவாக்கவும். தலைப்பு: 'சொகுசு விமானமும், அதிபர் மாளிகையும் வேண்டாம்' - மெக்சிகோ புதிய அதிபர்\\nசுருக்கம்: கடந்த ஏழு தசாப்தங்களில் முதல் முறையாக இடதுசாரி ஒருவர் மெக்சிகோவின் அதிபராக பதவியேற்றுள்ளார்.\\nகட்டுரை (அதிகபட்சம் 500 எழுத்துகள்):","targets":"ஆண்ட்ரேஸ் மனுவேல் லோபஸ் ஓப்ரடோர்\n\nமெக்சிகோ நாடாளுமன்றத்தில் நடந்த நிகழ்வில் 65 வயதாகும் ஆண்ட்ரேஸ் மனுவேல் லோபஸ் ஓப்ரடோர் சனிக்கிழமை புதிய அதிபராகப் பதவியேற்றார். \n\nமெக்சிகோ அதிபருக்கான சொகுசு விமானத்தை விற்கப்போவதாகவும், அதிபர் மாளிகையில் வசிக்கப்போவதில்லை என்றும் அறிவித்துள்ள அவர், அதிபருக்கு வழங்கப்படும் ஊதியம் 60% குறைக்கப்படும் என்றும் தெரிவித்துள்ளார்.\n\nஅவரது பெயரின் முதல் ஆங்கில எழுத்துக்களை வைத்து 'அம்லோ' (AMLO) என்று பரவலாக அழைக்கப்படும் ஆண்ட்ரேஸ் கடந்த ஜூலை மாதம் நடைபெற்ற அதிபர் தேர்தல"} {"inputs":"கீழே உள்ள தலைப்பு மற்றும் கட்டுரையின் சுருக்கம் கொடுக்கப்பட்டால், ஒரு சிறு கட்டுரையை அல்லது நீண்ட கட்டுரையின் தொடக்கத்தை உருவாக்கவும். தலைப்பு: 'ஜல்லிக்கட்டுக்காக போராடியவர்கள் போராட்டத்தை முடித்துக் கொள்ளலாம்'\\nசுருக்கம்: ஜல்லிக்கட்டு நடப்பதற்கு ஏதுவாக தமிழக அரசு அவசரச் சட்டம் கொண்டு வந்துள்ளதை தற்காலிக தீர்வாக கருதி, ஜல்லிக்கட்டு தடைக்கு எதிரான போராட்டத்தை போராட்டக்காரர்கள் மார்ச் 31-ஆம் தேதி வரை வரை தள்ளி வைக்க வேண்டும் என்று ஜல்லிக்கட்டு ஆதரவு அமைப்பினர் கோரிக்கை விடுத்துள்ளனர். \n\n\\nகட்டுரை (அதிகபட்சம் 500 எழுத்துகள்):","targets":"சட்டமன்றத்தில் நாளை ஜல்லிக்கட்டு சட்ட முன்வரைவு நிறைவேறும்: முதல்வர் \n\nபோராட்டத்தை தள்ளி வைக்க ஜல்லிக்கட்டு ஆதரவாளர்கள் கோரிக்கை\n\nஇன்று (ஞாயிற்றுக்கிழமை) நடந்த செய்தியாளர்கள் சந்திப்பில், செய்தியாளர்களை ஜல்லிக்கட்டு நிர்வாகிகள் சந்தித்து, தமிழகத்தில் இது வரை நடந்த ஜல்லிக்கட்டு போராட்டத்தின் தன்மை குறித்தும், இந்த போராட்டம் இனி எவ்வாறு முன்னெடுக்கப்பட வேண்டும் என்று விளக்கமளித்தனர். \n\nஇந்த செய்தியாளர்கள் சந்திப்பில், ஜல்லிக்கட்டு பேரவை தலைவர் ராஜசேகர், காங்கேயம் கால்நடை ஆராய்ச்சி மையத்தின் த"} {"inputs":"கீழே உள்ள தலைப்பு மற்றும் கட்டுரையின் சுருக்கம் கொடுக்கப்பட்டால், ஒரு சிறு கட்டுரையை அல்லது நீண்ட கட்டுரையின் தொடக்கத்தை உருவாக்கவும். தலைப்பு: 'ஜெயக்குமார் தவிர இன்னும் இருவர் இருக்கிறார்கள்' - வெற்றிவேல்\\nசுருக்கம்: நாளிதழ்களில் இன்று வெளியான முக்கிய செய்திகள் சிலவற்றை தொகுத்து வழங்குகின்றோம்.\\nகட்டுரை (அதிகபட்சம் 500 எழுத்துகள்):","targets":"ஜெயக்குமார்\n\nதினத்தந்தி - வெற்றிவேல் புதிய தகவல்\n\nஅமைச்சர் ஜெயக்குமார் தொடர்பாக ஆடியோ வெளியாகி சர்சையைக் கிளம்பியுள்ள நிலையில், \"ஜெயக்குமாரை தவிர இன்னும் இரண்டு பேரும் இருக்கிறார்கள். அவர்கள் பெயரை இப்போது சொல்ல முடியாது,\" என்று தினகரன் ஆதரவாளரும், தகுதி நீக்கம் செய்யப்பட்ட அதிமுக சட்டமன்ற உறுப்பினர்களில் ஒருவருமான வெற்றிவேல் தெரிவித்துள்ளார். \n\n\"குழந்தையின் டி.என்.ஏ.வையும், ஜெயக்குமார் டி.என்.ஏ.வையும் எடுத்து பார்த்தால் உண்மை தெரிந்துவிடும்,\" என்று அவர் கூறியுள்ளதாக தினத்தந்தி செய்தி தெரிவிக்கி"} {"inputs":"கீழே உள்ள தலைப்பு மற்றும் கட்டுரையின் சுருக்கம் கொடுக்கப்பட்டால், ஒரு சிறு கட்டுரையை அல்லது நீண்ட கட்டுரையின் தொடக்கத்தை உருவாக்கவும். தலைப்பு: 'டொனால்டு டிரம்பை வரவேற்க 70 லட்சம் பேர்' - நரேந்திர மோதியின் வாக்குறுதி நிறைவேறுமா?\\nசுருக்கம்: குஜராத் மாநிலத்தின் அகமதாபாத் நகருக்கு வருகை தரும் அமெரிக்க அதிபர் டிரம்ப் 70 லட்சம் பேரை பார்த்து கையசைப்பார் என்று எதிர்பார்க்கப்பட்டது. இது அமெரிக்காவின் அரிசோனா மாநிலத்தின் மக்கள் தொகைக்கு சமம். ஆனால் இது நடக்காது.\\nகட்டுரை (அதிகபட்சம் 500 எழுத்துகள்):","targets":"அமெரிக்க அதிபரை வரவேற்க வைக்கப்பட்டுள்ள பதாகைகள் அகமதாபாத் நகர் முழுவதும் காணப்படுகின்றன.\n\nஅந்த நிகழ்ச்சிக்கு இரண்டு லட்சம் பேர் மட்டுமே வருவார்கள் என்று நிர்வாகம் எதிர்பார்க்கிறது. அதனால், இது அமெரிக்க அதிபருக்கு அதிர்ச்சியாக இருக்கலாம்.\n\nஅமெரிக்காவில் பத்திரிகையாளர்களிடம் பேசிய டிரம்ப், இந்தியாவில் விமான நிலையத்திலிருந்து மொடேரா அரங்கம் வரை தன்னை மில்லியன் கணக்கானவர்கள் வரவேற்பார்கள் என்பதனால் இந்த பயணம் குறித்து தான் உற்சாகமாக இருப்பதாக தெரிவித்தார். \n\nமேலும் இந்திய பிரதமர் நரேந்திர மோதி தன்ன"} {"inputs":"கீழே உள்ள தலைப்பு மற்றும் கட்டுரையின் சுருக்கம் கொடுக்கப்பட்டால், ஒரு சிறு கட்டுரையை அல்லது நீண்ட கட்டுரையின் தொடக்கத்தை உருவாக்கவும். தலைப்பு: 'தினம் ஒரு அறிவிப்பு மட்டும் வெளியிட்டால் கல்வித்துறை உயருமா?': மு.க. ஸ்டாலின்\\nசுருக்கம்: அதிமுக அரசின் பள்ளிக் கல்வித்துறை திடீரென ஒரு அரசாணையை, அதுவும் மிக அவசரமாக வெளியிட்டுள்ளதன் நோக்கம், 'கல்வித்தரத்தை உயர்த்துவதா அல்லது நாங்களும் செயல்படுகிறோம்\" என வெளி உலகிற்கு காட்டிக் கொள்ளவா என்ற சந்தேகத்தை எழுப்பியுள்ளதாக சட்டமன்ற எதிர்கட்சித்தலைவரும் திமுகவின் செயல்தலைவருமான மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். \n\n\\nகட்டுரை (அதிகபட்சம் 500 எழுத்துகள்):","targets":"'தினம் ஒரு அறிவிப்பு மட்டும் வெளியிட்டால் கல்வித்துறை உயருமா?':\n\nஇது தொடர்பாக மு.க,ஸ்டாலின் வெளியிட்டுள்ள செய்தி அறிக்கையில், அதிமுக அரசு தற்போது வெளியிட்டுள்ள ஆணையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ள கோத்தாரி கல்விக்குழுவின் அறிக்கையில், \"முதல் வகுப்பு முதல் பத்தாம் வகுப்பு வரையுள்ள கல்வியின் தரம் மேல்நிலைக் கல்விக்கு முக்கியம். மேல்நிலைக் கல்வியின் தரம் பல்கலைக்கழக கல்விக்கு முக்கியம்\", என்று கூறியிருப்பதை வசதியாக மறந்துவிட்டு, \"ஏதோ 11-ஆவது வகுப்பில் பொதுத்தேர்வு நடத்தப்படாதது மட்டுமே மாணவர்களை பாதிக்"} {"inputs":"கீழே உள்ள தலைப்பு மற்றும் கட்டுரையின் சுருக்கம் கொடுக்கப்பட்டால், ஒரு சிறு கட்டுரையை அல்லது நீண்ட கட்டுரையின் தொடக்கத்தை உருவாக்கவும். தலைப்பு: 'தென் கொரியா பேச்சுவார்த்தைக்கு தகுதியற்ற நாடு' : வட கொரியா கோபம்\\nசுருக்கம்: இரு நாடுகளுக்கு இடையே உள்ள பிரச்சனைகள் தீர்க்கப்படும்வரை தென் கொரியாவுடனான பேச்சுவார்த்தையை தொடர முடியாது என்று வட கொரியா அறிவித்துள்ளது. \n\n\\nகட்டுரை (அதிகபட்சம் 500 எழுத்துகள்):","targets":"பேச்சுவார்த்தையில் ஈடுபட்டு இருக்கும் மூத்த வட கொரிய தலைவர் ஒருவர் தென் கொரிய அதிகாரிகளை பேச்சுவார்த்தைக்கு தகுதியற்ற மற்றும் அறிவற்றவர்கள் என்று வர்ணித்துள்ளார். \n\nதென் கொரியா மற்றும் அமெரிக்கா கூட்டு ராணுவ பயிற்சியில் கோபம் கொண்டுள்ளது வட கொரியா. \n\nவட கொரிய தலைவர் கிம் ஜோன் -உன் மற்றும் அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் இடையே திட்டமிடப்பட்ட சந்திப்பு நடக்குமா என்ற சந்தேகம் தற்போது ஏற்பட்டுள்ளது. \n\nஅமெரிக்கா வட கொரியா இடையேயான பேச்சுவார்த்தைக்கு பாலமாக நாங்கள் செயல்படுவோம் என்று தென் கொரி"} {"inputs":"கீழே உள்ள தலைப்பு மற்றும் கட்டுரையின் சுருக்கம் கொடுக்கப்பட்டால், ஒரு சிறு கட்டுரையை அல்லது நீண்ட கட்டுரையின் தொடக்கத்தை உருவாக்கவும். தலைப்பு: 'தென்னிந்திய நடிகர்களின் போர்க் குணமும், மண்டியிடும் வட இந்திய நடிகர்களும்'\\nசுருக்கம்: எந்தக் கட்டுரையும் விளக்க முடியாத அளவிற்கு வட இந்தியா மற்றும் தென் இந்தியாவிற்கு இடையிலான கலாசார வேறுபாட்டை சமீபத்தில் நடந்த இரண்டு நிகழ்வுகள் நமக்கு திறம்பட வரையறுத்துக் காட்டியுள்ளன.\\nகட்டுரை (அதிகபட்சம் 500 எழுத்துகள்):","targets":"'பத்மாவதி' என்ற இந்தி படத்தை ராஜ்புத் மற்றும் இந்துத்துவா அமைப்புகள் எதிர்க்க, அவர்களை சமாதானப்படுத்தும் விதமாகப் பேசி அந்தப் படத்தின் இயக்குநர் சஞ்சய் லீலா பன்சாலி வீடியோ பதிவு ஒன்றை வெளியிட்டார். \n\nஆனால், தமிழ், தெலுங்கு மற்றும் கன்னட மொழிப் படங்களில் நடித்துள்ள நடிகர் பிரகாஷ் ராஜ், \"அதிகாரப் பசியால்\" ஆளும் பாரதிய ஜனதா கட்சி எதிர்ப்புகளை அடக்குவதாக குற்றஞ்சாட்டினார். \n\nஇன்னும் வெளிவராத பத்மாவதி திரைப்படம் குறித்து எந்த உறுதியான ஆதாரமும் இல்லாத நிலையில், வன்முறை போராட்டங்கள் நடைபெற்ற நிலையில்,"} {"inputs":"கீழே உள்ள தலைப்பு மற்றும் கட்டுரையின் சுருக்கம் கொடுக்கப்பட்டால், ஒரு சிறு கட்டுரையை அல்லது நீண்ட கட்டுரையின் தொடக்கத்தை உருவாக்கவும். தலைப்பு: 'நரேந்திர மோதி போலவே எனக்கும் உன்னதமான தமிழ் பேச ஆசை' - அமித் ஷா\\nசுருக்கம்: புதுச்சேரி ஒன்றிய பிரதேசத்துக்கு உள்பட்ட காரைக்காலில், பாரதிய ஜனதா கட்சி சார்பில் நடந்த தேர்தல் பிரசார பொதுக்கூட்டத்தில் இந்திய உள்துறை அமைச்சரும் பாஜகவின் மூத்த தலைவருமான அமித்ஷா பங்கேற்றார். முன்னதாக தனியார் நட்சத்திர விடுதியில் நடைபெறும் பாஜக மாநில மைய குழுக் கூட்டத்தில் பங்கேற்றார்.\\nகட்டுரை (அதிகபட்சம் 500 எழுத்துகள்):","targets":"அப்போது காங்கிரஸ் கட்சியிலிருந்து விலகிய முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் ஜான்குமார், என்‌.ஆர்‌.காங்கிரஸைச் சேர்ந்த முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் அசோக் ஆனந்த் மற்றும் கல்யாணசுந்தரம், திமுகவைச் சேர்ந்த முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் வெங்கடேசன் உள்ளிட பலர் அமித் ஷா முன்னிலையில் பாஜகவில் இணைந்தனர்.\n\n\"2014ஆம் ஆண்டு பிரதமர் நரேந்திர மோதி பதவியேற்ற போது இந்தியாவில் சிறிய மாநிலமான புதுச்சேரியை இந்தியாவிற்கு முன் மாதிரியான மாநிலமாக உருவாக்க வேண்டும் என்று முடிவெடுத்தார். அதற்காக 115 திட்டங்களை இந்த மாநிலத்த"} {"inputs":"கீழே உள்ள தலைப்பு மற்றும் கட்டுரையின் சுருக்கம் கொடுக்கப்பட்டால், ஒரு சிறு கட்டுரையை அல்லது நீண்ட கட்டுரையின் தொடக்கத்தை உருவாக்கவும். தலைப்பு: 'நாங்கள் கண்டறியப்பட்ட தருணம் அற்புதமானது' - தாய்லாந்து குகையில் சிக்கிய சிறுவர்கள்\\nசுருக்கம்: தாய்லாந்தின் தாம் லுவாங் குகைக்குள் வெள்ளத்தின் நடுவே சிக்கியிருந்த 12 சிறுவர்களும் தங்கள் சந்தித்த இன்னல்களையும், முக்குளிப்பு வீரர்கள் தங்களை கண்டறிந்த 'அற்புத தருணம்' குறித்து முதல் முறையாகப் பேசியுள்ளனர். \n\n\\nகட்டுரை (அதிகபட்சம் 500 எழுத்துகள்):","targets":"ஆங்கிலம் பேசத்தெரிந்த, அந்தக் கால்பந்து குழுவின் 14 வயதாகும் அதுல் சாம் எனும் சிறுவன், பிரிட்டன் முக்குளிப்பு நிபுணர்கள் தங்களைக் கண்டறிந்தபோது தங்களால் 'ஹலோ' மட்டுமே சொல்ல முடிந்தது என்று கூறியுள்ளார். \n\nஅவர்களை மீட்ட தாய்லாந்து கடற்படை குழுவினருடன் சியாங் ராயில் செய்தியாளர்களை சந்தித்த அவர்கள் கால்பந்து சீருடையில் இருந்தனர்.\n\nபுதன்கிழமை அன்று மருத்துவமனையில் அவர்களுக்கு அளிக்கப்பட்ட சிகிச்சை முடிவுக்கு வந்து, அவர்கள் வீடு திரும்பி வருகின்றனர்.\n\nபாறைகளில் வடிந்த நீரை மட்டும் அருந்தி இரண்டு வார"} {"inputs":"கீழே உள்ள தலைப்பு மற்றும் கட்டுரையின் சுருக்கம் கொடுக்கப்பட்டால், ஒரு சிறு கட்டுரையை அல்லது நீண்ட கட்டுரையின் தொடக்கத்தை உருவாக்கவும். தலைப்பு: 'நாது லா கணவாயில் இருந்து இந்தியா படைகளைத் திரும்பப் பெறவேண்டும்': சீனா\\nசுருக்கம்: சிக்கிம் மற்றும் திபெத்துக்கு இடையே சீனாவுக்குச் சொந்தமான பகுதியில் இந்தியா ஊடுருவியதாக சீனா குற்றம் சாட்டியிருப்பதை அடுத்து, இரு நாடுகளுக்கு இடையில் பதற்றம் அதிகரித்துள்ளது.\\nகட்டுரை (அதிகபட்சம் 500 எழுத்துகள்):","targets":"1960-களில், இமயமலையில் உள்ள நாது லா கணவாய், மோதலின் மையமாக இருந்தது\n\nசீனாவின் எல்லைக்குள் இந்திய எல்லைப் பாதுகாப்புப் படையினர் அத்துமீறி நுழைந்து அவர்களுடைய ''வழக்கமான நடவடிக்கைகளை'' தடுத்ததாக கூறும் அதிகாரிகள், அவர்களை உடனடியாக திரும்பப் பெற வேண்டும் என்று இந்தியாவை வலியுறுத்தியுள்ளனர்.\n\nஇந்தியாவின் எல்லைப் பகுதிக்குள் சீனத் துருப்புகள் அத்துமீறியதாக அண்மையில் இந்தியா குற்றம் சாட்டியிருந்தது.\n\nதிபெத்தில் உள்ள புனிதத்தலங்களுக்கு யாத்திரை செல்வதற்கு இந்துக்களும், பெளத்த மதத்தினரும் நாது லா கணவாய்"} {"inputs":"கீழே உள்ள தலைப்பு மற்றும் கட்டுரையின் சுருக்கம் கொடுக்கப்பட்டால், ஒரு சிறு கட்டுரையை அல்லது நீண்ட கட்டுரையின் தொடக்கத்தை உருவாக்கவும். தலைப்பு: 'நாம் குரல் கொடுக்க வேண்டிய நேரமிது': நடிகர்கள் சத்யராஜ் மற்றும் மாதவனுக்கு கமல்ஹாசன் அழைப்பு\\nசுருக்கம்: அண்மைய நாட்களில் தனது ட்விட்டர் வலைதளத்தில் பல முக்கிய கருத்துக்களை தெரிவித்து வரும் நடிகர் கமல்ஹாசன், நடிகர்கள் சத்யராஜ் மற்றும் மாதவன் ஆகியோருக்கு விடுத்த தனித்தனி ட்விட்டர் செய்திகளில், 'நாம் குரல் கொடுக்க வேண்டிய நேரமிது , உங்கள் கருத்துக்களை பதிவு செய்யுங்கள்' என்று கேட்டுக் கொண்டுள்ளார். \n\n\\nகட்டுரை (அதிகபட்சம் 500 எழுத்துகள்):","targets":"'நாம் குரல் கொடுக்க வேண்டிய நேரமிது'\n\nநடிகர் சத்யராஜின் பெயரை குறிப்பிட்டு விடுத்த ஒரு ட்விட்டர் செய்தியில், 'சத்யராஜ் பெரியார் பெரியார்னு வாய் கிழியப் பேசும் நாம,இந்த நேரத்துல ஒரு dubsmashஆவது போட வேண்டாமா.? .நாம் முதலில் மனிதர்கள், பிறகு தான் நடிகர்கள்' என்று கூறியுள்ளார். \n\nகமல்ஹாசனின் ட்விட்டர் செய்தி\n\nஇதே போல் நடிகர் மாதவனுக்கு அனுப்பியுள்ள ஒரு ட்விட்டர் செய்தியில், ' மாதவன், தமிழகத்தில் தற்போதுள்ள நெருக்கடி நிலை குறித்து பேசவும். மோசமான அரசியலுக்கு எதிராக உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய"} {"inputs":"கீழே உள்ள தலைப்பு மற்றும் கட்டுரையின் சுருக்கம் கொடுக்கப்பட்டால், ஒரு சிறு கட்டுரையை அல்லது நீண்ட கட்டுரையின் தொடக்கத்தை உருவாக்கவும். தலைப்பு: 'நிபா' நோயாளிகளுக்கு சேவை செய்ய அனுமதியுங்கள்: உ.பி மருத்துவர் கஃபீல் கான்\\nசுருக்கம்: உத்தர பிரதேசம் கோரக்பூரில் உள்ள பிஆர்டி மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் கடந்த ஆண்டு 60க்கும் மேற்பட்ட குழந்தைகள் உயிரிழந்த சம்பவம் தொடர்பாக கைது செய்யப்பட்டு தற்போது பிணையில் வந்துள்ள மருத்துவர் கஃபீல் கான் நிபா வைரஸ் நோயாளிகளுக்கு சேவையாற்ற வேண்டும் என்று விடுத்த கோரிக்கைக்கு கேரள முதல்வர் பதிலளித்துள்ளார்.\n\n\\nகட்டுரை (அதிகபட்சம் 500 எழுத்துகள்):","targets":"கோரக்பூர் குழந்தைகள் உயிரிழப்பு சம்பவம் தொடர்பாக சிறையில் இருந்து வெளிவந்த சமயம் கஃபீல் கானை பற்றிய செய்திகள், சமூக ஊடகங்களில் பரவலாக வந்தன. தற்போது மீண்டும் சமூக ஊடகங்களில் பேசப்பட்டு வருகிறார் கஃபீல் கான்.\n\nகேரளாவில் இதுவரை நிபா வைரஸால் 10 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும், பலர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.\n\nநிபா வைரஸால் பாதிக்கப்பட்டவர்களுக்கு சிகிச்சை அளித்த செவிலியர் ஒருவரும் உயிரிழந்துள்ள நிலையில், கஃபீல் கான் நிபா வைரஸ் குறித்து தனது ஃபேஸ்புக் பக்கத்தில் பதிவு ஒன்றை பதிவிட்டிருந்த"} {"inputs":"கீழே உள்ள தலைப்பு மற்றும் கட்டுரையின் சுருக்கம் கொடுக்கப்பட்டால், ஒரு சிறு கட்டுரையை அல்லது நீண்ட கட்டுரையின் தொடக்கத்தை உருவாக்கவும். தலைப்பு: 'பயங்கரவாத தாக்குதல்' நடத்த திட்டமிட்ட அமெரிக்க கடற்படை அதிகாரி\\nசுருக்கம்: பயங்கரவாத தாக்குதலுக்கு திட்டமிட்டார் என்ற சந்தேகத்தின் பேரில், அமெரிக்க கடற்படை பாதுகாப்பு அதிகாரி ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக நீதிமன்ற ஆவணங்கள் மூலம் தெரிய வந்துள்ளது.\\nகட்டுரை (அதிகபட்சம் 500 எழுத்துகள்):","targets":"மேரிலாந்தில் உள்ள கிரிஸ்டொஃபர் பால் ஹசொனின் வீட்டிலிருந்து ஆயுதங்கள் மற்றும் வெடிபொருட்களை போலீஸார் கைப்பற்றினர். \n\nசில முக்கிய ஜனநாயக கட்சியின் அரசியல்வாதிகளை அவர் இலக்காக வைத்திருந்ததாக அரசு வழக்கறிஞர்கள் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.\n\nபலரையும் கொலை செய்த நார்வே நாட்டை சேர்ந்த ஆண்டர்ஸ் ப்ரெய்விக் போல தான் கொலை செய்ய நினைத்ததாக ஹசொன் தெரிவித்தார். \n\n\"அப்பாவியான பொதுமக்களை கொலை செய்வதே அவரது நோக்கமாக இருப்பதாக\" நீதிமன்ற ஆவணங்களில் அட்டர்ணி ராபர்ட் ஹர் குறிப்பிட்டுள்ளார். \n\n\"கிரிஸ்டொஃபர் பால்"} {"inputs":"கீழே உள்ள தலைப்பு மற்றும் கட்டுரையின் சுருக்கம் கொடுக்கப்பட்டால், ஒரு சிறு கட்டுரையை அல்லது நீண்ட கட்டுரையின் தொடக்கத்தை உருவாக்கவும். தலைப்பு: 'பரியேறும் பெருமாள்' புகழ் தங்கராசு பேட்டி: \"தலைய குனிஞ்சிக்கிட்டு கண்ணீர் விட்டு அழுதேன்”\\nசுருக்கம்: 'பரியேறும் பெருமாள்' திரைப்படத்தில் நடித்து உலகம் முழுவதும் பேர் வாங்கிய கூத்துக்கலைஞர் தங்கராசுவை இப்போதும் எவரும் மறந்து விடவில்லை. முதல் படத்திலேயே தன்னுடைய இயல்பான நடிப்பை வெளிப்படுத்தி மக்கள் மனதில் நீங்கா இடம்பிடித்தபோதிலும் \"வறுமை\" அவரை விட்டு நீங்கவில்லை.\\nகட்டுரை (அதிகபட்சம் 500 எழுத்துகள்):","targets":"மார்க்கெட்டில் வெள்ளரி வியாபாரம் பார்த்து குடும்பத்தை கவனித்து வந்த நிலையில், கொரோனா ஊரடங்கால் அதுவும் முடங்கிப்போக, ரேஷன் அரிசிதான் தங்கராசுவின் குடும்பத்தை காப்பாற்றியிருக்கிறது. \n\nஅதுமட்டுமல்லாமல், சமீபத்தில் பெய்த கனமழையால் அவரின் வீடும் இடிந்துவிழுந்ததால் நிலைகுழைந்தது வாழ்வாதாரம். என்ன செய்வதென வழி தெரியாமல் நின்றவருக்கு மாவட்ட ஆட்சியர் விஷ்ணு வீடு கட்டித் தர முன்வந்துள்ள சம்பவம் திருநெல்வேலி மாவட்ட மக்களிடையே நெகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. \n\nதிருநெல்வேலி வண்ணாரப்பேட்டைக்கு அருகேயுள்ள இளங"} {"inputs":"கீழே உள்ள தலைப்பு மற்றும் கட்டுரையின் சுருக்கம் கொடுக்கப்பட்டால், ஒரு சிறு கட்டுரையை அல்லது நீண்ட கட்டுரையின் தொடக்கத்தை உருவாக்கவும். தலைப்பு: 'பிரேமலதா சொன்னது தவறாகப் புரிந்து கொள்ளப்பட்டுள்ளது' - எடப்பாடி பழனிசாமி\\nசுருக்கம்: தேமுதிக - அதிமுக கூட்டணி குறித்து பேச்சு வார்த்தை நடைபெற்றுக் கொண்டிருக்கின்றது, தொகுதி பங்கீடு குறித்து விரைவில் முடிவு செய்யப்படும் என தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி கூறியுள்ளார்.\\nகட்டுரை (அதிகபட்சம் 500 எழுத்துகள்):","targets":"பிரேமலதா விஜயகாந்த்\n\nகோவையில் செய்தியாளர்களை சந்தித்த அவரிடம் அதிமுக முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் கே.சி. பழனிசாமி முதல்வரை சந்தித்தது குறித்து கேள்வி எழுப்பிய பொழுது, அலுவலகத்தில் யார் வேண்டுமானாலும் முதல்வரை சந்திக்கலாம், ஜனநாயக நாட்டில் ஒரு முதலமைச்சரை குடிமகன் யார் வேண்டுமானாலும் அவர்களது குறைகளை முறையிடும் பொருட்டு சந்திக்கலாம் அதன் அடிப்படையில் என்னை கே.சி.பழனிசாமி சந்தித்தார் என்று தெரிவித்தார்.\n\nநாற்பது நாடாளுமன்ற தொகுதிக்காகவும் விருப்ப மனு அளிக்கப்பட்டவர்களை திங்கள் மற்றும் செவ்வாய்"} {"inputs":"கீழே உள்ள தலைப்பு மற்றும் கட்டுரையின் சுருக்கம் கொடுக்கப்பட்டால், ஒரு சிறு கட்டுரையை அல்லது நீண்ட கட்டுரையின் தொடக்கத்தை உருவாக்கவும். தலைப்பு: 'பிளாஸ்டிக் அரிசி' - கட்டுக்கதைகளை மக்கள் நம்புவது ஏன்?\\nசுருக்கம்: இது ஒரு பரவலான பிரச்சனை என்பதற்கான ஆதாரங்கள் இல்லாத போதிலும், ஆஃப்ரிக்காவிலும் மற்றும் பிற பகுதிகளிலும் பிளாஸ்டிக் அரிசி விற்கப்படுகிறது என்ற வதந்தி சமூக வலைதளங்களில் தொடர்ந்து கொண்டேதான் இருக்கிறது.\\nகட்டுரை (அதிகபட்சம் 500 எழுத்துகள்):","targets":"குறிப்பாக அரிசி உருண்டைகள் குதிப்பதாக காட்டும் வைரல் வீடியோக்களால் இது தூண்டப்படுகிறது.\n\nபிளாஸ்டிக் அரிசி குறித்த வதந்திகள் கடந்த சில வாரங்களில் செனகல், காம்பியா மற்றும் கானா ஆகிய நாடுகளில் பரவின.\n\nகானாவின் உணவு மற்றும் மருந்துகள் ஆணையம் இது குறித்து ஒரு விசாரணையை தொடங்கும் அளவுக்கு வதந்திகள் பரவின.\n\nபிளாஸ்டிக்கால் உருவாக்கப்பட்டுள்ள அரிசி என்று சந்தேகிக்கப்படும் அரிசிகளின் மாதிரிகளை சமர்ப்பிக்க நுகர்வோர்கள் மற்றும் வர்த்தகர்களுக்கு கானா அதிகாரிகள் அழைப்பு விடுத்தனர். \n\nஇறுதியாக கானாவின் சந்தையி"} {"inputs":"கீழே உள்ள தலைப்பு மற்றும் கட்டுரையின் சுருக்கம் கொடுக்கப்பட்டால், ஒரு சிறு கட்டுரையை அல்லது நீண்ட கட்டுரையின் தொடக்கத்தை உருவாக்கவும். தலைப்பு: 'பூட்டோ படுகொலை'- ஐநா காட்டம்\\nசுருக்கம்: பாகிஸ்தானின் முன்னாள் பிரதமர் பெனாசீர் பூட்டோவின் படுகொலையை தடுக்கவோ அது தொடர்பில் விசாரணை நடத்தவோ அந்நாட்டு அரசாங்கம் தவறியுள்ளதாக\n ஐநாவால் நியமிக்கப்பட்ட விசாரணைக் குழுவொன்று குற்றஞ்சாட்டியுள்ளது.\\nகட்டுரை (அதிகபட்சம் 500 எழுத்துகள்):","targets":"அத்தோடு பாகிஸ்தானின் அதிகாரம்மிக்க புலனாய்வு முகவர்களையும் அந்த விசாரணைக் குழு கடுமையாக சாடியுள்ளது.\n\nபெனாசீர் பூட்டோ இரண்டு வருடங்களுக்கு முன்னால் இஸ்லாமாபாத்துக்கு அருகே தேர்தல் பிரச்சாரமொன்றில் கலந்துகொண்டுவிட்டு திரும்பும்\n போது நடத்தப்பட்ட துப்பாக்கி மற்றும் குண்டுத்தாக்குதலில் படுகொலை செய்யப்பட்டார்.\n \n\n\nபடுகொலை நிகழ்ந்த சந்தர்ப்ப சூழ்நிலைகளை மட்டுமே கருத்தில் எடுக்ககூடிய விதத்தில் அமைந்திருந்த ஐநாவின் இந்த விசாரணை ஆணையம்,\n குற்றவியல் பொறுப்"} {"inputs":"கீழே உள்ள தலைப்பு மற்றும் கட்டுரையின் சுருக்கம் கொடுக்கப்பட்டால், ஒரு சிறு கட்டுரையை அல்லது நீண்ட கட்டுரையின் தொடக்கத்தை உருவாக்கவும். தலைப்பு: 'பெட்ரோல், டீசலை ஜி.எஸ்.டி வரிக்குள் கொண்டு வராதது ஏன்?'\\nசுருக்கம்: கடந்த மூன்று ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு பெட்ரோல், டீசல் விலை கடுமையாக உயர்ந்துள்ளது.\\nகட்டுரை (அதிகபட்சம் 500 எழுத்துகள்):","targets":"இதற்கு காரணம், 'மத்திய-மாநில அரசுகள் தங்கள் வரியைக் குறைக்க மறுப்பதா? சர்வதேச அளவில் கச்சா எண்ணெய் விலை உயர்வா?' என்று வாதம் விவாதம் பகுதியில் பிபிசி நேயர்களிடம் கேட்டு இருந்தோம். \n\nஅதற்கு அவர்கள் அளித்த கருத்துகளை இங்கு தொகுத்து வழங்குகிறோம். \n\n\"நடுவணரசு மாநிலங்களின் வரி வருமானங்களை \"ஒரே நாடு ஒரே வரி\" என்று நள்ளிரவில் நாட்டுப்பற்றைப் பற்றவைத்து பிடித்துக்கொண்டதால், வேறு வழியின்றி (பெட்ரோல் டீசல்) வரியைக் குறைத்தால் வருமானத்தை விட நேரிடும் என விடாப்பிடியாய் மாநில அரசுகள் தங்களது நிலைப்பாட்டில் ம"} {"inputs":"கீழே உள்ள தலைப்பு மற்றும் கட்டுரையின் சுருக்கம் கொடுக்கப்பட்டால், ஒரு சிறு கட்டுரையை அல்லது நீண்ட கட்டுரையின் தொடக்கத்தை உருவாக்கவும். தலைப்பு: 'பேசிக் இன்ஸ்டிங்ட்' நடிகை ஷரோன் ஸ்டோனின் தாராள மனம்\\nசுருக்கம்: பிரபல பாடகியான மடோனா 1990களில் எழுதிய ஒரு கடித்தத்தில் , பிரபல நடிகை ஷரோன் ஸ்டோன் 'மிக மோசமான' என்று குறிப்பிட்டிரு ந்தார். தற்போது, அக்கடிதம் வெளியாகியுள்ள நிலையில், அதற்கு தன்னால் எதிர்ப்பு தெரிவிக்க முடியாது என்று ஷரோன் ஸ்டோன் மறுத்துள்ளார்.\\nகட்டுரை (அதிகபட்சம் 500 எழுத்துகள்):","targets":"''நான் உன்னை மிகவும் காதலிக்கிறேன்'': ஷரோன் ஸ்டோன்\n\nஅந்த கடிதத்தில், தன்னுடைய திரை வாழ்க்கையை பேசிக் இன்ஸ்டிங்க்ட் நடிகையுடன் ஒப்பிட்டுப் பேசுவதில் தனக்கு பிடிக்கவில்லை என்று மடோனா தெரிவித்திருந்தார். \n\nஅதற்கு ஃபேஸ்புக்கில் பதிலளித்துள்ள ஷரோன் ஸ்டோன், ''நான் உன்னுடைய தோழி என்பதை தெரிந்துகொள். சில தருணங்களில் நானும் ஒரு ராக் ஸ்டாராக ஆக வேண்டும் என்று நினைத்திருக்கிறேன். அதே சமயம் நீ வர்ணித்தபடி நான் மிக மோசமான நபராகவும் இருந்திருக்கிறேன்.''\n\nஏலத்தில் சென்ற மடோனாவின் சில தனிப்பட்ட கடிதங்கள் பொதுவெ"} {"inputs":"கீழே உள்ள தலைப்பு மற்றும் கட்டுரையின் சுருக்கம் கொடுக்கப்பட்டால், ஒரு சிறு கட்டுரையை அல்லது நீண்ட கட்டுரையின் தொடக்கத்தை உருவாக்கவும். தலைப்பு: 'பேச்சாற்றல், நீண்ட அரசியல் அனுபவம், சர்ச்சை கருத்துக்கள்' - வெங்கைய நாயுடு யார்?\\nசுருக்கம்: ஆகஸ்டு மாதம் 5-ஆம் தேதி நடைபெறவுள்ள இந்திய குடியரசு துணைத் தலைவர் தேர்தலில் ஆளும் பாரதீய ஜனதா கட்சியின் வேட்பாளராக மத்திய தகவல் ஒளிபரப்பு மற்றும் நகர்ப்புற வீட்டு வசதி, வறுமை ஒழிப்புத் துறை அமைச்சர் வெங்கைய நாயுடு அக்கட்சியின் சார்பாக அறிவிக்கப்பட்டுள்ளார். \n\n\\nகட்டுரை (அதிகபட்சம் 500 எழுத்துகள்):","targets":"பாஜகவின் துணை குடியரசுத் தலைவர் வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ள வெங்கையா நாயுடு\n\nகுடியரசுத் துணைத் தலைவர் தேர்தலில் காங்கிரஸ் தலைமையிலான எதிர்க்கட்சிகள் சார்பில் மேற்கு வங்க முன்னாள் ஆளுநரும், மகாத்மா காந்தியின் பேரனுமான கோபாலகிருஷ்ணகாந்தி வேட்பாளராக நிறுத்தப்பட்டுள்ளார்.\n\nஇந்நிலையில், பாஜகவின் துணை குடியரசுத் தலைவர் வேட்பாளராக அறிவிக்கப்பட்ட 68 வயதாகும் வெங்கைய நாயுடு, பாஜகவின் தென்னிந்திய முகம் என்றறியப்படுபவர். ஒருங்கிணைந்த ஆந்திரப் பிரதேச மாநிலத்தில் உள்ள நெல்லூரை சேர்ந்தவர்.\n\nஆந்திர பல"} {"inputs":"கீழே உள்ள தலைப்பு மற்றும் கட்டுரையின் சுருக்கம் கொடுக்கப்பட்டால், ஒரு சிறு கட்டுரையை அல்லது நீண்ட கட்டுரையின் தொடக்கத்தை உருவாக்கவும். தலைப்பு: 'பேய் விரட்டும் சடங்கு' - பிரம்படியால் பலியான 9 வயது இலங்கை சிறுமி\\nசுருக்கம்: இலங்கை தலைநகர் கொழும்பு அருகே 'பேய் விரட்டும் சடங்கு' என்று உள்ளூரில் நம்பப்படும் சடங்கு ஒன்றுக்கு உட்படுத்தப்பட்ட ஒன்பது வயது சிறுமி உயிரிழந்துள்ளார்.\\nகட்டுரை (அதிகபட்சம் 500 எழுத்துகள்):","targets":"இதுபோன்ற சடங்குகளால் இதற்கு முன்னும் இங்கு உயிரிழப்புகள் நடந்துள்ளன என்கிறது காவல்துறை. (சித்தரிக்கும் படம்.)\n\nஇந்த நிகழ்வு கடந்த பிப்ரவரி 27ஆம் தேதி இலங்கை தலைநகர் கொழும்புவில் இருந்து சுமார் 40 கிலோ மீட்டர் தொலைவில் அமைந்துள்ள தெல்கொட எனும் நகரத்தில் நிகழ்ந்துள்ளது.\n\nபேய் விரட்டும் சடங்கின்போது சிறுமி கடுமையாக பிரம்பால் தாக்கப்பட்டதே உயிரிழப்புக்குக் காரணம் என்கிறது காவல் துறை.\n\nகுழந்தையின் உயிரிழப்பு தொடர்பாக அக்குழந்தையின் தாய் மற்றும் 'பேய் விரட்டும் சடங்கை' நடத்திய பெண் ஆகியோர் கைது செய்யப"} {"inputs":"கீழே உள்ள தலைப்பு மற்றும் கட்டுரையின் சுருக்கம் கொடுக்கப்பட்டால், ஒரு சிறு கட்டுரையை அல்லது நீண்ட கட்டுரையின் தொடக்கத்தை உருவாக்கவும். தலைப்பு: 'போர் மூண்டால் மூளட்டும்': வரலாற்றில் திருப்பத்தை ஏற்படுத்திய இந்திரா காந்தியின் உத்தரவு\\nசுருக்கம்: 1971ஆம் ஆண்டு டிசம்பர் 4ஆம் தேதி, பாகிஸ்தானின் கடல் பகுதிக்குச் சென்று அந்நாட்டில் இந்திய கடற்படை தாக்குதல் நடத்தியது. அந்த நடவடிக்கையே பின்னாளில் இந்திய கடற்படை தினம் ஆக கொண்டாடப்பட காரணமானது. ஆனால், அந்த தாக்குதல் நடவடிக்கைக்கு முந்தைய நிகழ்வுகள் அவ்வளவு சாதாரணமாக இருக்கவில்லை.\\nகட்டுரை (அதிகபட்சம் 500 எழுத்துகள்):","targets":"போர் தொடங்குவதற்கு இரண்டு மாதங்களுக்கு முன்பு 1971 அக்டோபரில், கடற்படைத் தலைவர் அட்மிரல் எஸ்.எம்.நந்தா, பிரதமர் இந்திரா காந்தியை சந்திக்கச் சென்றார். கடற்படையின் தயார்நிலை பற்றிச் சொன்னபின், கராச்சியை கடற்படை தாக்கினால் இதனால் அரசுக்கு அரசியல் ரீதியிலான ஆட்சேபம் இருக்குமா என்று காந்தியிடம் கேட்டார்.\n\n\"ஆம்\" அல்லது \"இல்லை\" என்று சொல்வதற்கு பதிலாக, \"நீங்கள் ஏன் இப்படி கேட்கிறீர்கள்\" என்ற கேள்வியை இந்திரா காந்தி கேட்டார். அதற்கு பதிலளித்த நந்தா, \"1965ஆம் ஆண்டில் கடற்படையிடம், குறிப்பாக இந்திய கடல்"} {"inputs":"கீழே உள்ள தலைப்பு மற்றும் கட்டுரையின் சுருக்கம் கொடுக்கப்பட்டால், ஒரு சிறு கட்டுரையை அல்லது நீண்ட கட்டுரையின் தொடக்கத்தை உருவாக்கவும். தலைப்பு: 'மாணவர்கள் சாதிக் கயிறு கட்டுவதை எச்சரிப்பது இந்து மதத்திற்கு எதிரானதா?'\\nசுருக்கம்: தென் மாவட்டங்களில் பள்ளிக்கூடங்களுக்கு வரும் மாணவர்கள் தங்கள் சாதியைக் குறிக்கும் வண்ணத்திலான கயிறுகளைக் கட்டிக்கொண்டுவருவதைத் தடுக்க வேண்டுமென பள்ளிக் கல்வித் துறை வெளியிட்ட சுற்றறிக்கை அரசியல் வட்டாரங்களில் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த விவகாரம் அரசியலாக்கப்படுவதாக குற்றம்சாட்டுகிறார்கள் சமூக ஆர்வலர்கள்.\\nகட்டுரை (அதிகபட்சம் 500 எழுத்துகள்):","targets":"கோப்புப்படம்\n\nஜூலை 30ஆம் தேதி கல்வித் துறை இயக்குனர் மாவட்ட கல்வி அதிகாரிகள், தலைமைக் கல்வி அதிகாரிகளுக்கு ஒரு சுற்றறிக்கையை வெளியிட்டார். அந்தச் சுற்றறிக்கையில், பள்ளிக்கூடங்களுக்கு மாணவர்கள் சாதியைக் குறிக்கும் வகையில் கயிறுகளை அணிந்து வருவதாகவும் 2018ஆம் ஆண்டைச் சேர்ந்த பயிற்சி ஐஏஎஸ் அதிகாரிகள் இதனைப் பார்த்து அரசுக்குத் தெரிவித்திருப்பதாகவும் குறிப்பிடப்பட்டிருந்தது. \n\nகாவி, மஞ்சள், பச்சை வண்ணங்களில் அணியப்படும் இந்தப் பட்டைகள், கயிறுகள், நெற்றியில் வைக்கும் திலகம் ஆகியவற்றின் மூலம் மாணவர்கள"} {"inputs":"கீழே உள்ள தலைப்பு மற்றும் கட்டுரையின் சுருக்கம் கொடுக்கப்பட்டால், ஒரு சிறு கட்டுரையை அல்லது நீண்ட கட்டுரையின் தொடக்கத்தை உருவாக்கவும். தலைப்பு: 'முதலிரவில் செக்ஸைத் தவிர வேறு நிறைய விஷயங்கள் இருந்தன'\\nசுருக்கம்: சோஃபி டைனரின் கதையை ஒரு பெண்ணின் கதை என்ற வரையறைக்குள் அடக்கிவிட முடியாது. இந்தக் கதையில் கணவனும் இவரே, மனைவியும் இவரே.\\nகட்டுரை (அதிகபட்சம் 500 எழுத்துகள்):","targets":"கேட்பதற்கே விசித்திரமாக இருக்கிறதா? ஆனால் உண்மை. சோஃபி டைனர் தனது வித்தியாசமானத் திருமணத்தை பற்றி சொல்கிறார்: \n\n\"இரண்டு ஆண்டுகளுக்கு முன் நான், என்னை திருமணம் செய்து கொண்டேன். மற்றவர்களைப் போன்றே எனக்கும் திருமண நாள் மிகவும் முக்கியமான நாள். நான் திருமண உடையை அணிந்திருந்தேன், கலங்கிய கண்களோடு என் அப்பா என்னை வழியனுப்பி வைத்தார்.\n\nநண்பர்கள் ஆட்டபாட்டத்துடன் திருமணத்தை மகிழ்ச்சியாக வரவேற்றார்கள். ஆண் ஒருவர் மற்றொரு ஆணை திருமணம் செய்து கொள்வதும், ஒரு பெண் மற்றொரு பெண்ணை திருமணம் செய்யும் பழக்கம்"} {"inputs":"கீழே உள்ள தலைப்பு மற்றும் கட்டுரையின் சுருக்கம் கொடுக்கப்பட்டால், ஒரு சிறு கட்டுரையை அல்லது நீண்ட கட்டுரையின் தொடக்கத்தை உருவாக்கவும். தலைப்பு: 'முஸ்லிம்கள் மீது ஒடுக்குமுறை'' - சீனா மீது அமெரிக்கா புதிய நடவடிக்கை மற்றும் பிற பிபிசி செய்திகள்\\nசுருக்கம்: சீனாவின் ஷின்ஜியாங் மாகாணத்தில் இருந்து இறக்குமதி செய்யப்படும் கணிப்பொறி வன்பொருட்கள், ஆடைகள் மற்றும் பிற சரக்குகளை அமெரிக்காவுக்குள் கொண்டுவர அனுமதிக்க வேண்டாம் என்று எல்லை பாதுகாப்பு அதிகாரிகளுக்கு அமெரிக்க அரசு உத்தரவிட்டுள்ளது.\\nகட்டுரை (அதிகபட்சம் 500 எழுத்துகள்):","targets":"திபெத்தை போன்று சீனாவிடமிருந்து தன்னாட்சி பெற்ற ஒரு பிராந்தியம் ஷின்ஜியாங் பிராந்தியம்.\n\nஷின்ஜியாங் மாகாணத்தில் இருக்கும் முஸ்லிம்கள் நடத்தப்படும் விதம் குறித்து சீன அரசுக்கு டொனால்ட் டிரம்ப் நிர்வாகம் அளித்துவரும் அழுத்தங்களில் சமீபத்திய நகர்வாக இது பார்க்கப்படுகிறது.\n\nஷின்ஜியாங் மாகாணத்தின் தயாரிக்கப்படும் பொருட்கள் சிறை வைக்கப்பட்டுள்ளவர்கள் அல்லது கட்டாயப்படுத்தி வேலை வாங்கப்படுவர்களின் உழைப்பால் உருவானது என்பதால் தடை செய்யப்படுவதாக அமெரிக்கா கூறுகிறது.\n\nநாட்டின் பாதுகாப்பு காரணங்களைக் கூறி"} {"inputs":"கீழே உள்ள தலைப்பு மற்றும் கட்டுரையின் சுருக்கம் கொடுக்கப்பட்டால், ஒரு சிறு கட்டுரையை அல்லது நீண்ட கட்டுரையின் தொடக்கத்தை உருவாக்கவும். தலைப்பு: 'மெரினா புரட்சி' படநிகழ்வு: 18 இளைஞர்களை கவுரவிக்காமல் முடிந்த நிகழ்ச்சி\\nசுருக்கம்: சமூகவலைத்தளங்களில் வைக்கப்பட்ட விமர்சனங்களை அடுத்து, ஜல்லிக்கட்டு போராட்டத்திற்கு 10 லட்சம் மக்களை திரட்டிய 18 இளைஞர்களுக்கு சென்னையில் பாராட்டு விழா நடத்துவதாக அறிவித்த மெரினா புரட்சி திரைப்பட குழுவினர், யாரையும் கவுரவிக்காமல் நிகழ்ச்சியை முடித்துக்கொண்டனர்.\\nகட்டுரை (அதிகபட்சம் 500 எழுத்துகள்):","targets":"ஜல்லிக்கட்டு விளையாட்டிற்கு இருந்த தடையை நீக்கக்கோரி 2017ல் நடந்த போராட்டத்தை அடிப்படையாகக்கொண்டு உருவான படம் 'மெரினா புரட்சி'. நாச்சியாள் பிலிம்ஸ் என்ற பெயரில் எம்எஸ் ராஜ்-நாச்சியாள் சுகந்தி தம்பதியினர் உருவாக்கிய படம் குறித்த உரையாடல் நிகழ்ச்சி ஒன்று ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.\n\nஜல்லிக்கட்டு போராட்டத்திற்கு 10 லட்சம் மக்களை திரட்டிய 18 இளைஞர்களுக்கு பாராட்டு விழா என்ற தலைப்பில் நடத்தப்படுவதாக பிறகு அந்த நிகழ்வுக்காக தயாரிக்கப்பட்ட அழைப்பிதழ் கூறியது. இந்த அழைப்பிதழ் சமூகவலைத் தளங்களில் பரவியத"} {"inputs":"கீழே உள்ள தலைப்பு மற்றும் கட்டுரையின் சுருக்கம் கொடுக்கப்பட்டால், ஒரு சிறு கட்டுரையை அல்லது நீண்ட கட்டுரையின் தொடக்கத்தை உருவாக்கவும். தலைப்பு: 'மெர்சல்': 'நீ விதைத்த வினையெல்லாம் உன்னை அறுக்கக் காத்திருக்கும்'- வைரலாகும் முன்னோட்டம்\\nசுருக்கம்: அட்லீ இயக்கத்தில் நடிகர் விஜய் நடித்திருக்கும் புதிய படம் மெர்சல். அட்லீயின் பிறந்த நாளான இன்று மாலை இத்திரைப்படத்தின் முன்னோட்டம் வெளியானது. \n\n\\nகட்டுரை (அதிகபட்சம் 500 எழுத்துகள்):","targets":"Twitter பதிவின் முடிவு, 1\n\nதயாரிப்பு நிறுவனமான ஸ்ரீ தேனாண்டாள் பிலிம்ஸ் தனது டிவிட்டர் பக்கத்தில் முதலில் இதை வெளியிட்டது. யூ டியூபில் வெளியான சில நிமிடங்களிலேயே லட்சக்கணக்கான பார்வையாளர்களை ஈர்த்துள்ளது 'மெர்சல்'. \n\n'இளைய தளபதி' என்ற அடைமொழிக்கு பதிலாக 'தளபதி' விஜய் எனும் அடைமொழியுடன் இந்த முன்னோட்டம் துவங்குகிறது. \n\n\"நீ பற்ற வைத்த நெருப்பு ஒன்று பற்றி எரிய உன்னைக் கேட்கும். நீ விதைத்த வினையெல்லாம் உன்னை அறுக்க காத்திருக்கும்\" என்ற வசனத்தை முன்னோட்டத்தின் தொடக்கத்திலேயே விஜய் பேசுவதால் ரசி"} {"inputs":"கீழே உள்ள தலைப்பு மற்றும் கட்டுரையின் சுருக்கம் கொடுக்கப்பட்டால், ஒரு சிறு கட்டுரையை அல்லது நீண்ட கட்டுரையின் தொடக்கத்தை உருவாக்கவும். தலைப்பு: 'ரிவால்டோ': காட்டுப் பயணத்தில் வனத்துறைக்கு தண்ணி காட்டிய காட்டு யானை\\nசுருக்கம்: நீலகிரி மாவட்டத்தில் உள்ள மசினகுடி அருகே, மாவநல்லா பகுதியில் குடியிருப்புகளுக்குள் புகுந்த காட்டு யானையை மயக்க ஊசி செலுத்தாமலும், கும்கி யானைகள் உதவிகளின்றியும், உணவுகளை கொடுத்தே முகாமிற்கு அழைத்துச் செல்லும் புதிய முயற்சியை வனத்துறையினர் மேற்கொண்டுள்ளனர்.\\nகட்டுரை (அதிகபட்சம் 500 எழுத்துகள்):","targets":"இந்த முயற்சிக்கு 'ரிவால்டோ' என அழைக்கப்படும் காட்டு யானையும் சிறப்பாக ஒத்துழைப்பு வழங்குவதாக யானையோடு பயணித்த வனத்துறை அலுவலர்கள் தெரிவித்தனர். \n\nஇது குறித்து பிபிசி தமிழிடம் பேசிய வனச்சரக அலுவலர் காந்தன், முகாமில் உள்ள யானைகளைவிட ரிவால்டோ மனிதர்களிடம் மிகவும் நெருக்கமாக பழகுவதாக கூறுகிறார்.\n\n\"உணவுகளை கொடுத்தே முகாமிற்கு காட்டு யானையை அழைத்துச் செல்லும் முயற்சி இதுவரை எங்கும் நடந்ததில்லை. சுமார் 10 கி.மீ தூரத்தில், எந்த தொந்தரவுகளுமின்றி 6 கி.மீ தூரத்தை கடந்து யானையை அழைத்து வந்துவிட்டோம். இதுவர"} {"inputs":"கீழே உள்ள தலைப்பு மற்றும் கட்டுரையின் சுருக்கம் கொடுக்கப்பட்டால், ஒரு சிறு கட்டுரையை அல்லது நீண்ட கட்டுரையின் தொடக்கத்தை உருவாக்கவும். தலைப்பு: 'வடக்கு வாழ்கிறது தெற்கு தேய்கிறது' - அண்ணா சொன்னது இன்றும் பொருந்துகிறதா?\\nசுருக்கம்: வரிப்பணத்தில் வரும் நிதியை மத்திய அரசு வட மாநிலங்களுக்கே அதிகம் பயன்படுத்துகிறது என்று ஆந்திரப்பிரதேச முதலமைச்சர் சந்திரபாபு நாயுடு கூறியுள்ளார். \n\n\\nகட்டுரை (அதிகபட்சம் 500 எழுத்துகள்):","targets":"பெரியாருடன் அண்ணா\n\n\"மத்திய அரசால் பாரபட்சம் காட்டப்படுகிறது என்ற கூற்று சரியா? பலவீனமான மாநிலங்களுக்கு கூடுதலாக வரிப்பணம் செலவழிக்கப்பட வேண்டுமா?\" என்று பிபிசி தமிழின் #வாதம்விவாதம் பகுதியில் கேட்டிருந்தோம். அதற்கு நேயர்கள் பதிவிட்ட கருத்துகள் சிலவற்றைத் தொகுத்து வழங்குகிறோம். \n\n\"ஆந்திர அரசின் நிதி நிலை பின்னடைவு என்பது ஆந்திர தெலுங்கானா மாநிலங்களின் வரி வருவாய் மாவட்ட பிரிவினைக்கு பின் ஏற்பட்ட தற்காலிக பிரச்சனைதான்!\" என்று கூறியுள்ள வேலு எனும் பிபிசி தமிழ் நேயர் \"இந்தியாவை பொறுத்தவரை வடக்கு மற்"} {"inputs":"கீழே உள்ள தலைப்பு மற்றும் கட்டுரையின் சுருக்கம் கொடுக்கப்பட்டால், ஒரு சிறு கட்டுரையை அல்லது நீண்ட கட்டுரையின் தொடக்கத்தை உருவாக்கவும். தலைப்பு: 'விரைவில் பிரிட்டன் அதிகாரிகளை வெளியேற்றுவோம்' : ரஷ்யா பதிலடி\\nசுருக்கம்: பிரிட்டனில் பணியாற்றும், ரஷ்யாவைச் சேர்ந்த 23 ராஜீய அலுவலர்களை வெளியேற உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதைத் தொடர்ந்து ரஷ்யாவில் பணியாற்றும் பிரிட்டன் அலுவலர்களும் விரைவில் வெளியேற்றப்படுவார்கள் என்று ரஷ்ய வெளியுறவு அமைச்சகம் கூறியுள்ளது. \n\n\\nகட்டுரை (அதிகபட்சம் 500 எழுத்துகள்):","targets":"செர்கெய் லாவ்ரோவ்\n\nஇந்த வெளியேற்றம் நிச்சயம் நடக்கும் என்று ரஷ்ய வெளியுறவு அமைச்சர் செர்கெய் லாவ்ரோவ் கூறியுள்ளார். \n\nமுன்னதாக முன்னாள் ரஷ்ய உளவாளி செர்கெய் ஸ்கிர்பால் மற்றும் அவரது மகள் மீதான கொலை முயற்சி தொடர்பாக உரிய விளக்கத்தை ரஷ்யா அளிக்காததால் தங்கள் நாட்டில் பணியாற்றும் 23 ரஷ்ய அதிகாரிகளை பிரிட்டன் வெளியேற்றும் என பிரிட்டன் பிரதமர் தெரீசா மே புதனன்று அறிவித்தார்.\n\nஅந்தத் தாக்குதலில் தங்களுக்குத் தொடர்பில்லை என்று கூறியுள்ள ரஷ்யா, பிரிட்டனின் நடவடிக்கை பொறுப்பற்றது என்றும், அடிப்படை ஆதாரங்"} {"inputs":"கீழே உள்ள தலைப்பு மற்றும் கட்டுரையின் சுருக்கம் கொடுக்கப்பட்டால், ஒரு சிறு கட்டுரையை அல்லது நீண்ட கட்டுரையின் தொடக்கத்தை உருவாக்கவும். தலைப்பு: 'ஹீலர்' பாஸ்கர் கொரோனா வைரஸ் குறித்து வதந்தி பரப்பியதாக கைது\\nசுருக்கம்: கொரோனா வைரஸ் குறித்து வாட்ஸப் மூலம் வதந்தி பரப்பியதாக 'ஹீலர் பாஸ்கர்' என்பவர் கைதுசெய்யப்பட்டுள்ளார். ஏப்ரல் மூன்றாம் தேதிவரை அவரை நீதிமன்றக் காவலில் வைக்க நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.\\nகட்டுரை (அதிகபட்சம் 500 எழுத்துகள்):","targets":"'ஹீலர்' பாஸ்கர்\n\nகோயம்புத்தூர் குனியாமுத்தூர் பகுதியைச் சேர்ந்தவர் ஹீலர் பாஸ்கர். நிஷ்டை என்ற பெயரில் அமைப்பு ஒன்றை நடத்திவரும் ஹீலர் பாஸ்கர், மருந்தில்லா மருத்துவம், இயற்கை மருத்துவம் என்ற பெயரில் மருத்துவம் செய்துவந்தார். \n\nயூ டியூபிலும் இது தொடர்பாக அவர் பேசி வந்தார். இந்த நிலையில், கடந்த மார்ச் 17ஆம் தேதியன்று கொரோனா வைரஸ் தாக்குதல் தொடர்பாக செய்தி ஒன்றை சமூக வலைதளங்கள் மூலம் ஹீலர் பாஸ்கர் வெளியிட்டார். \n\nஅதில், கொரோனா என்பது உண்மையில் இலுமினாட்டிகளின் சதித் திட்டம் என்றும் சுகாதாரத்துறை அதி"} {"inputs":"கீழே உள்ள தலைப்பு மற்றும் கட்டுரையின் சுருக்கம் கொடுக்கப்பட்டால், ஒரு சிறு கட்டுரையை அல்லது நீண்ட கட்டுரையின் தொடக்கத்தை உருவாக்கவும். தலைப்பு: 100-ஆவது நாள் பேரணியில் ஊடகங்களை கடுமையாக சாடிய டிரம்ப்\\nசுருக்கம்: அமெரிக்க அதிபராக தான்பதவியேற்ற 100-ஆவது நாளை குறிக்கும் வகையில் நடந்த பேரணியில் ஊடகங்கள் மீது கடுமையான தாக்குதலை டொனால்ட் டிரம்ப் தொடுத்துள்ளார். \n\n\\nகட்டுரை (அதிகபட்சம் 500 எழுத்துகள்):","targets":"ஊடகங்கள் மீது டிரம்ப் சாடல்\n\nபென்சில்வேனியாவில் தனது ஆதரவாளர்களிடையே உரையாற்றிய டிரம்ப், ஒன்றன் பின் ஒன்றாக தனது வாக்குறுதிகளை நிறைவேற்றி வருவதாகவும், தன்மீதான விமர்சனங்களை எவ்வித தொடர்பும், புரிதலும் இல்லாத சில பத்திரிக்கையாளர்கள் எழுதும் பொய்யான செய்திகள் என்றும் டிரம்ப் தெரிவித்துள்ளார். \n\nமேலும், அதிபர் அலுவலகத்தின் அங்கீகரிக்கப்பட்ட செய்தியாளர்களுடனான இரவு உணவு விருந்து நிகழ்ச்சியில் கலந்து கொள்ளாமல் தவிர்க்க டிரம்ப் முடிவு செய்துள்ளார். \n\nஇதற்கு முன்னர், கடந்த 1981-ஆம் ஆண்டில் அமெரிக்"} {"inputs":"கீழே உள்ள தலைப்பு மற்றும் கட்டுரையின் சுருக்கம் கொடுக்கப்பட்டால், ஒரு சிறு கட்டுரையை அல்லது நீண்ட கட்டுரையின் தொடக்கத்தை உருவாக்கவும். தலைப்பு: 10YearChallenge: 10 ஆண்டுகளில் உலகம் எப்படி மாறியுள்ளது?\\nசுருக்கம்: சமூக ஊடகங்கள் முழுவதும் இந்த #10YearChallenge கடந்த 2 வாரங்களாக வைரலாக பரவியுள்ளதை நாம் அனைவரும் அறிவோம்.\\nகட்டுரை (அதிகபட்சம் 500 எழுத்துகள்):","targets":"ஒன்றுமில்லை, தற்போது எடுத்த புகைப்படத்தையும், 10 ஆண்டுகளுக்கு முன்பாக 2009ஆம் ஆண்டு எடுத்த புகைப்படத்தையும் வைத்து நீங்கள் எவ்வளவு மாறியிருக்கிறீர்கள் என்று பார்ப்பதே இந்த #10YearChallenge.\n\nஇந்த சவாலை லட்சக்கணக்கான மக்கள் ஏற்றுக் கொண்டுள்ளனர். \n\nஆனால் சிலரோ இந்த சவாலை உலகில் நடந்த பெரும் அளவிலான மாற்றங்களை பிரதிபலிக்க பயன்படுத்தியுள்ளனர். \n\nபருவநிலை மாற்றம்\n\nஇந்த ட்வீட்டில் கால்பந்து வீரரான மெசூட் ஒசில், இரண்டு புகைப்படங்களை பகிர்ந்து, 10 ஆண்டுகளில் ஒரு பெரும் பனிப்பாறை எப்படி உருகியுள்ளது என்ப"} {"inputs":"கீழே உள்ள தலைப்பு மற்றும் கட்டுரையின் சுருக்கம் கொடுக்கப்பட்டால், ஒரு சிறு கட்டுரையை அல்லது நீண்ட கட்டுரையின் தொடக்கத்தை உருவாக்கவும். தலைப்பு: 12,000 டாலருக்கு ஏலம்போன சர்ச்சில் புகைத்த சுருட்டுத்துண்டு\\nசுருக்கம்: பிரிட்டனின் முன்னாள் பிரதமர் வின்ஸ்டன் சர்ச்சில் முன்பு புகைத்த ஒரு சுருட்டுத்துண்டு சுமார் 12,000 டாலருக்கு ஏலத்தில் விற்கப்பட்டுள்ளதாக போஸ்டனை மையாக கொண்டு இயங்கும் ஆர் ஆர் ஏல நிறுவனம் தெரிவித்துள்ளது.\\nகட்டுரை (அதிகபட்சம் 500 எழுத்துகள்):","targets":"இது இந்திய மதிப்பில் சுமார் 7.76 லட்ச ரூபாய் ஆகும். \n\n1947 ஆம் ஆண்டு மே மாதம் 11 ஆம் தேதி பாரிஸில் உள்ள ல பொர்ஷே விமான நிலையத்திலில் சர்ச்சில் இருந்தபோது, இந்த சுருட்டை புகைத்துள்ளார். \n\nகடந்த புதன்கிழமை இரவு ஃபுளோரிடாவின் பால்ம் பீச்சை சேர்ந்த ஒரு சேகரிப்பாளருக்கு இந்த சுருட்டு விற்கப்பட்டது. சேகரிப்பாளரின் பெயர் வெளியிடப்படவில்லை. \n\nபாதி புகைக்கப்பட்ட சர்ச்சலின் சுருட்டை பிரிட்டனை சேர்ந்த ஒரு விமானப் பணியாளர் வைத்திருந்தார். அவர், சர்ச்சில் மற்றும் அவரது மனைவியை பாரிஸிலிருந்து அழைத்து சென்று,"} {"inputs":"கீழே உள்ள தலைப்பு மற்றும் கட்டுரையின் சுருக்கம் கொடுக்கப்பட்டால், ஒரு சிறு கட்டுரையை அல்லது நீண்ட கட்டுரையின் தொடக்கத்தை உருவாக்கவும். தலைப்பு: 14 குழந்தைகளின் தாய் கோடீஸ்வரியானது எப்படி?\\nசுருக்கம்: 14 குழந்தைகளின் தாயான தம்மி உம்பேல், தனது பிள்ளைகள் யாரையும் பள்ளிக்கே அனுப்பவில்லை. இதில் என்ன ஆச்சரியம் இருக்கிறது, இன்றைய சூழலில் சில குழந்தைகள் இருந்தாலே கல்விக் கட்டணம் அதிகம். 14 குழந்தைகளை பெற்றால் எப்படி படிக்க வைப்பது என்று தோன்றுகிறதா? \n\n\\nகட்டுரை (அதிகபட்சம் 500 எழுத்துகள்):","targets":"தம்மி உம்பேல்\n\nஇது ஒரு ஏழைத் தாயின் கதை என்று நினைக்கவேண்டாம். இது கோடீஸ்வரியான ஒரு தாய் மற்றும் அவரின் 14 குழந்தைகள் பற்றிய தற்கால நிகழ்வு.\n\nவர்ஜீனியாவில் வசிக்கும் தம்மியின் இயற்கை ஒப்பனைப் பொருட்கள் தொழிலின் மதிப்பு 17 லட்சம் அமெரிக்க டாலர்! இவர் இதுவரை தனது தொழிலுக்காக வங்கிக் கடனோ, வேறு முதலீட்டுக் கடன்கள் எதையுமோ பெறவில்லை என்பது ஒரு சிறப்பு.\n\n14 குழந்தைகளுக்கு தாயான தம்மி உம்பேலின் கணவர் டாக்டர். அவர் பாகிஸ்தானைச் சேர்ந்தவர். கோடீஸ்வரக் குடும்பத்தில் ஒரு தொலைகாட்சிப் பெட்டி கூட இல்லை என்"} {"inputs":"கீழே உள்ள தலைப்பு மற்றும் கட்டுரையின் சுருக்கம் கொடுக்கப்பட்டால், ஒரு சிறு கட்டுரையை அல்லது நீண்ட கட்டுரையின் தொடக்கத்தை உருவாக்கவும். தலைப்பு: 150 லட்சம் கோடி ரூபாய் முறைகேடாக பரிமாற்றம்: அதிர வைக்கும் ரகசிய ஆவணங்கள் #பிபிசி_புலனாய்வு\\nசுருக்கம்: உலகின் மிகப்பெரிய வங்கிகள் மூலம் 150 லட்சம் கோடி ரூபாய் அளவுக்கு முறைகேடான பணிப்பரிவர்த்தனை நிகழ்ந்துள்ளதை வெளிப்படுத்தும் ஆவணங்கள் கசிந்து அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளன.\\nகட்டுரை (அதிகபட்சம் 500 எழுத்துகள்):","targets":"அமெரிக்க அரசின் அதிகாரிகளுக்கு சர்வதேச அளவில் செயல்படும் மிகப்பெரிய வங்கிகள் 2000வது ஆண்டில் இருந்து 2017வது ஆண்டு வரை அனுப்பிய ஆவணங்களில் 2500க்கும் மேற்பட்ட ஆவணங்கள் கசிந்துள்ளன. \n\nகுற்றச் செயல்களில் ஈடுபடுபவர்கள் இரண்டு லட்சம் கோடி அமெரிக்க டாலருக்கும் அதிகமான மதிப்பில் பணப்பரிவர்த்தனை மேற்கொள்ள உலகின் மிகப்பெரிய வங்கிகள் மூலம் எவ்வாறு நிகழ்ந்து ள்ளன என்பதை தற்போது கசிந்துள்ள ஆவணங்கள் காட்டுகின்றன.\n\n2,000 கோடி அமெரிக்க டாலரின் இந்திய மதிப்பு சுமார் 150 லட்சம் கோடி ரூபாய். அதாவது 1500000000000"} {"inputs":"கீழே உள்ள தலைப்பு மற்றும் கட்டுரையின் சுருக்கம் கொடுக்கப்பட்டால், ஒரு சிறு கட்டுரையை அல்லது நீண்ட கட்டுரையின் தொடக்கத்தை உருவாக்கவும். தலைப்பு: 17 ஆண்டுகள் குகையில் மறைந்து வாழ்ந்த குற்றவாளியை காட்டிக்கொடுத்த ட்ரோன்\\nசுருக்கம்: சீனாவில் 17 ஆண்டுகளுக்கு முன்பு காவல்துறையின் பிடியிலிருந்து தப்பியோடி, தனியே குகையில் வசித்து வந்த நபரை ட்ரோன் உதவி கொண்டு அந்நாட்டு காவல்துறையினர் பிடித்துள்ள சம்பவம் பலரையும் வியப்பில் ஆழ்த்தியுள்ளது.\\nகட்டுரை (அதிகபட்சம் 500 எழுத்துகள்):","targets":"தற்போது கைது செய்யப்பட்டிருக்கும் 63 வயதாகும் சாங் ஜியாங், 2002இல் பெண்கள் மற்றும் குழந்தைகளை கடத்திய குற்றச்சாட்டின் கீழ் சிறையில் அடைத்து வைக்கப்பட்டிருந்தபோது அங்கிருந்து தப்பியோடி சென்றுவிட்டதாக காவல்துறை தெரிவித்துள்ளது. \n\nமனிதர்களின் நடமாட்டமே இல்லாத இடத்தில் பல ஆண்டுகளாக சிறிய குகையில் இவர் வாழ்ந்து வந்தது தெரியவந்துள்ளது.\n\nசாங்கின் இருப்பிடம் குறித்த ஆரம்பகட்ட தகவல்கள் செப்டம்பர் மாதத்தின் தொடக்கத்தில் கிடைத்ததாக யோங்க்ஷன் காவல்துறையினர் தங்களது 'வீ சாட்' சமூக வலைதளக் கணக்கில் தெரிவித்து"} {"inputs":"கீழே உள்ள தலைப்பு மற்றும் கட்டுரையின் சுருக்கம் கொடுக்கப்பட்டால், ஒரு சிறு கட்டுரையை அல்லது நீண்ட கட்டுரையின் தொடக்கத்தை உருவாக்கவும். தலைப்பு: 18 எம்.எல்.ஏ.க்கள் தகுதி நீக்கம்: அக்டோபர் 9க்கு வழக்கு ஒத்திவைப்பு\\nசுருக்கம்: டி.டி.வி. தினகரனுக்கு ஆதரவான 18 சட்டமன்ற உறுப்பினர்களை சபாநாயகர் தகுதிநீக்கம் செய்தது செல்லாது என அறிவிக்கக்கோரி தொடரப்பட்ட வழக்கின் விசாரணை அக்டோபர் 9ஆம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது. தினகரன் தரப்பு வழக்கறிஞர் தன் தரப்பு வாதத்தை வைக்க கூடுதல் அவகாசம் கேட்டதால், நீதிபதி வழக்கை ஒத்திவைத்தார். \n\n\\nகட்டுரை (அதிகபட்சம் 500 எழுத்துகள்):","targets":"டி.டி.வி.தினகரன்\n\nடி.டி.வி. தினகரனுக்கு ஆதரவாக செயல்பட்டுவந்த அ.தி.மு.க.வை சேர்ந்த 19 சட்டமன்ற உறுப்பினர்கள் செப்டம்பர் மாதம் 22ஆம் தேதி தமிழக பொறுப்பு ஆளுனர் வித்யாசாகர் ராவைச் சந்தித்து, முதல் அமைச்சர் எடப்பாடி கே.பழனிசாமியை மாற்ற வேண்டும் என மனு கொடுத்தனர்.\n\nஇந்த 19 பேருக்கும் எதிராக சபாநாயகர் ப.தனபாலிடம் அரசு தலைமை கொறடா ராஜேந்திரன் புகார் அளித்தார். இந்த காலகட்டத்தில் டி.டி.வி. அணியிலிருந்த ஜக்கையன் எடப்பாடி அணிக்குச் சென்றார். \n\nஇதனால், மீதமிருக்கும் 18 சட்டமன்ற உறுப்பினர்களும் செப்டம்பர"} {"inputs":"கீழே உள்ள தலைப்பு மற்றும் கட்டுரையின் சுருக்கம் கொடுக்கப்பட்டால், ஒரு சிறு கட்டுரையை அல்லது நீண்ட கட்டுரையின் தொடக்கத்தை உருவாக்கவும். தலைப்பு: 18 எம்.எல்.ஏ.க்கள் தகுதி நீக்கம்: என்ன செய்யப் போகிறார் டி.டி.வி. தினகரன்?\\nசுருக்கம்: டி.டி.வி. தினகரனுக்கு ஆதரவான 18 சட்டமன்ற உறுப்பினர்கள் தகுதி நீக்கம் செய்யப்பட்டது செல்லும் என சென்னை உயர் நீதிமன்றம் தீர்ப்பளித்திருக்கும் நிலையில், எடப்பாடி கே. பழனிச்சாமி தலைமையிலான அரசின் மீது தொங்கிக் கொண்டிருந்த கத்தி இப்போதைக்காவது விலகியிருக்கிறது.\\nகட்டுரை (அதிகபட்சம் 500 எழுத்துகள்):","targets":"இனி டி.டி.வி. தினகரன் முன்பிருக்கும் வாய்ப்புகள் என்னென்ன?\n\nஇந்தத் தீர்ப்பு தங்களுக்கு ஓர் அனுபவம் தானே தவிர, பின்னடைவு அல்ல என எடப்பாடி தரப்புக்கு எதிராக செயல்பட்டுவரும் அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்தின் தலைவர் டி.டி.வி. தினகரன் தெரிவித்திருந்தாலும், இது நிச்சயமாகப் பின்னடைவுதான். \n\nதீர்ப்பு தங்களுக்கு சாதகமாக வரும் என எதிர்பார்த்தே, தனக்கு ஆதரவாக இருந்த சட்டமன்ற உறுப்பினர்களை திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள ஒரு தனியார் விடுதியில் ஒட்டுமொத்தமாக தங்க வைத்திருந்தார் தினகரன். \n\nஇப்போது தீர்ப்பு மு"} {"inputs":"கீழே உள்ள தலைப்பு மற்றும் கட்டுரையின் சுருக்கம் கொடுக்கப்பட்டால், ஒரு சிறு கட்டுரையை அல்லது நீண்ட கட்டுரையின் தொடக்கத்தை உருவாக்கவும். தலைப்பு: 1891ல் நடந்த கும்பல் கொலைக்கு மன்னிப்பு கேட்கும் அமெரிக்க நகர மேயர் மற்றும் பிற செய்திகள்\\nசுருக்கம்: 11 இத்தாலி - அமெரிக்கர்களை 1891ஆண்டு கொலை செய்ததற்காக மன்னிப்பு கேட்கப்படும் என்று அமெரிக்காவின் நியூ ஓர்லியன்ஸ் நகரம் அறவித்துள்ளது.\\nகட்டுரை (அதிகபட்சம் 500 எழுத்துகள்):","targets":"அதில் பாதிக்கப்பட்ட சிலர் போலீஸ் ஒருவரை கொலை செய்ததாக குற்றஞ்சாட்டப்பட்டது. ஆனால், விசாரணைக்கு பின் அவர்கள் விடுவிக்கப்பட்டனர்.\n\nஅதனால் கோபமடைந்த சில இனவாத கும்பல் அவர்களை தாக்கி, பொதுவெளியில் தூக்கிலிட்டனர். \n\nஅமெரிக்க வரலாற்றில் இதுவே மிகப்பெரிய கும்பல் கொலை சம்பவமாக கருதப்படுகிறது. வரும் ஏப்ரல் 12ஆம் தேதி இதற்காக அந்நகர மேயர் லா டோயா மன்னிப்பு கேட்பார். இத்தாலிய - அமெரிக்க கலாசார மையத்தில் இந்த மன்னிப்பு கேட்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. \n\nஐபிஎல்: சென்னை அணி 8 ரன்கள் வித்தியாசத்தில்"} {"inputs":"கீழே உள்ள தலைப்பு மற்றும் கட்டுரையின் சுருக்கம் கொடுக்கப்பட்டால், ஒரு சிறு கட்டுரையை அல்லது நீண்ட கட்டுரையின் தொடக்கத்தை உருவாக்கவும். தலைப்பு: 2,000 குழந்தைகளை பெற்றோரிடம் இருந்து பிரித்த அமெரிக்கா\\nசுருக்கம்: கடந்த 6 வாரங்களில் அமெரிக்க எல்லையில் சுமார் 2,000 குழந்தைகள் அவர்களின் பெற்றோரிடம் இருந்து பிரிக்கப்பட்டுள்ளனர் என்று அமெரிக்க அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். \n\n\\nகட்டுரை (அதிகபட்சம் 500 எழுத்துகள்):","targets":"பெற்றோர்களிடம் இருந்து பிரிக்கப்பட்ட இந்த குழந்தைகள் ஆதரவற்ற சிறார்களாக வகைப்படுத்தப்படுகின்றனர்\n\n'மெக்ஸிகோவில் இருந்து சட்டவிரோதமாக எல்லையை கடக்கின்ற வயதுக்குவந்தோர் கைது செய்யப்படுவர்' என்கிற அதிபர் டிரம்ப் நிர்வாகத்தின் நடவடிக்கையால் இந்நிலை ஏற்பட்டுள்ளது. கைதாகின்றவர்கள் உடன் வந்த குழந்தைகள் அவர்களின் பராமரிப்பில் இருந்து அகற்றப்பட்டு விடுகின்றனர். \n\nஇந்தப் பிரச்சனை அமெரிக்க அரசியலில் புயலை கிளப்பியுள்ளது. \n\nஎள்ளளவும் சகிப்புதன்மையற்ற இந்த அணுகுமுறையை நியாயப்படுத்தும் வகையில் வியாழக்கிழமை"} {"inputs":"கீழே உள்ள தலைப்பு மற்றும் கட்டுரையின் சுருக்கம் கொடுக்கப்பட்டால், ஒரு சிறு கட்டுரையை அல்லது நீண்ட கட்டுரையின் தொடக்கத்தை உருவாக்கவும். தலைப்பு: 200 ரூபாய் கடனை அடைக்க இந்தியா வந்த கென்ய நாடாளுமன்ற உறுப்பினர்\\nசுருக்கம்: இந்திய நாளிதழ்களில் வெளியான சில முக்கிய செய்திகளை தொகுத்து வழங்கியுள்ளோம். \n\nதினமலர்: 200 ரூபா ய் கடனை திருப்பித்தர இந்தியா வந்த கென்ய எம்.பி\\nகட்டுரை (அதிகபட்சம் 500 எழுத்துகள்):","targets":"மளிகைக் கடைக்காரர் காசிநாத் காவ்லி உடன் ரிச்சர்ட் நியாககா டோங்கி\n\nமகாராஷ்டிராவில் உள்ள மளிகைக் கடையில் 22 ஆண்டுகளுக்குமுன், தான் வைத்த 200 ரூபாய் கடனை திருப்பிச் செலுத்துவதற்காக, கென்ய நாட்டைச் சேர்ந்த எம்.பி., இந்தியா வந்ததாக தினமலர் நாளிதழ் செய்தி வெளியிட்டுள்ளது.\n\nஆஃப்ரிக்க நாடான கென்யாவைச் சேர்ந்தவர் ரிச்சர்ட் நியாககா டோங்கி. இவர், அந்நாட்டு நாடாளுமன்றத்தில், எம்.பி.,யாக பதவி வகிக்கிறார். இவர், 1985 - 89 வரை, மகாராஷ்டிர மாநிலம், அவுரங்காபாதில் உள்ள மவுலானா ஆஸாத் கல்லுாரியில் நிர்வாகத் துறையி"} {"inputs":"கீழே உள்ள தலைப்பு மற்றும் கட்டுரையின் சுருக்கம் கொடுக்கப்பட்டால், ஒரு சிறு கட்டுரையை அல்லது நீண்ட கட்டுரையின் தொடக்கத்தை உருவாக்கவும். தலைப்பு: 2000 ஆண்டுகள் மண்ணில் புதைந்திருந்த ரோமப் பேரரசின் கிராமம்\\nசுருக்கம்: நெதர்லாந்தில் உள்ள காட்விஜ்க் எனும் நகரில் 2000 ஆண்டுகளாக மண்ணுக்குள் புதைந்து கிடந்த பண்டைய ரோமப் பேரரசின் கிராமம் ஒன்றின் எச்சங்களையும், அப்போது பயன்படுத்தப்பட்ட சாலை ஒன்றின் ஒரு பகுதியையும் அகழ்வாராய்ச்சியாளர்கள் கண்டுபிடித்துள்ளனர்.\\nகட்டுரை (அதிகபட்சம் 500 எழுத்துகள்):","targets":"பண்டைய ரோமப் பேரரசின் வடக்கு எல்லையாக இந்தப் பகுதி இருந்தது. \n\nவால்கென்பர்க் புறநகர்ப் பகுதி அருகே கண்டுபிடிக்கப்பட்டுள்ள அந்தப் பழங்கால சாலை 125 மீட்டர் நீளமுள்ளது.\n\nஅந்த பழங்கால கிராமத்தில் ஒரு கால்வாயும் மயானமும் இருந்த சுவடுகள் முழுமையாக உள்ளதாக ஒம்ரோப் வெஸ்ட் எனும் ஊடகம் செய்தி வெளியிட்டுள்ளது. \n\nகாட்விஜ்க் நகரத்தின் வழியாகப் பாய்ந்தோடும் ஓல்டு ரைன் நதியின் கரையோரத்தில் ரோமப் பேரரசர் கிளாடியஸ் லக்டுனம் படாவோரம் எனும் நகரைக் கட்டமைத்தார். அங்கிருந்து நதி வழியாக கப்பல்கள் பிரிட்டனுக்குச் சென்"} {"inputs":"கீழே உள்ள தலைப்பு மற்றும் கட்டுரையின் சுருக்கம் கொடுக்கப்பட்டால், ஒரு சிறு கட்டுரையை அல்லது நீண்ட கட்டுரையின் தொடக்கத்தை உருவாக்கவும். தலைப்பு: 2018 உலகக்கோப்பை கால்பந்து :ரஷ்யாவிற்கு சைக்கிளில் சென்ற தென் இந்தியர்\\nசுருக்கம்: தென் இந்தியாவில் உள்ள கேரளா மாநிலத்தை சேர்ந்தவர் க்ளிஃபின் ஃப்ரான்சிஸ். ஒரு நாள் வீட்டில் அமர்ந்திருந்த க்ளிஃபினிடம், உலகக்கோப்பை கால்பந்து போட்டிகளுக்கு நீ போகவில்லையா என்று அவரது நண்பர் கேட்டுள்ளார்.\\nகட்டுரை (அதிகபட்சம் 500 எழுத்துகள்):","targets":"உலகக்கோப்பை கால்பந்து திருவிழாவை பார்க்க ரஷ்யாவிற்கு போனாலும் போவேன் என்று கூறியுள்ளார் க்ளிஃபின்.\n\nஇது ஆகஸ்டில் நடந்தது. ஆனால், கேரளாவில் இருந்து ரஷ்யா செல்ல விமான டிக்கெட் வாங்க அதிக செலவாகும். பகுதி நேரத்தில் கணித பாடம் எடுக்கும் அவர், நாள் ஒன்றுக்கு 40 டாலர்கள் ஊதியம் பெறுகிறார். \n\n\"விமானத்தில் ரஷ்யாவிற்கு சென்று, அங்கு ஒரு மாதம் தங்கும் அளவிற்கு என்னிடம் போதிய பணம் இருக்காது. எப்படி மலிவாக அங்கு செல்வது என்று நானே என்னை கேட்டுக் கொண்டபோது, சைக்கிள்தான் அதற்கு ஒரே வழி என்று தோன்றியது.\"\n\nஅவர"} {"inputs":"கீழே உள்ள தலைப்பு மற்றும் கட்டுரையின் சுருக்கம் கொடுக்கப்பட்டால், ஒரு சிறு கட்டுரையை அல்லது நீண்ட கட்டுரையின் தொடக்கத்தை உருவாக்கவும். தலைப்பு: 2018 கால்பந்து: குரேஷியாவை வீழ்த்திய பிரான்ஸ் - 10 சுவாரசிய தகவல்கள்\\nசுருக்கம்: உலககோப்பை கால்பந்து இறுதிப்போட்டி: பிரான்ஸ் அணி குரேஷியாவை 4-2 என்ற கணக்கில் வீழ்த்தி கோப்பையை கைப்பற்றியது. இந்திய நேரப்படி நேற்று இரவு 8.30 மணிக்கு ஆட்டம் துவங்கியது. மாஸ்கோவின் லுஜ்நிகி விளையாட்டரங்கில் நடந்த இப்போட்டியில் ஆரம்பம் முதலே குரோஷியா ஆக்ரோஷமாக விளையாடியது. \n\n\\nகட்டுரை (அதிகபட்சம் 500 எழுத்துகள்):","targets":"ஆன்டோனி கிரீஜ்மன்\n\nஉலக கோப்பை இறுதிப்போட்டி குறித்த சுவாரஸ்யமான 10 தகவல்களை நேயர்களுக்காக வழங்குகிறோம். \n\n1. ஒரு அணியில் ஆட்ட வீரராகவும், ஒரு அணிக்கு மேனேஜராகவும் இருந்து உலக கோப்பையை வென்ற மூன்றாவது நபரானார் டெஸ்சாம்ப்ஸ். இதற்கு முன்னதாக பிரேசிலின் மரியோ ஜகல்லோ மற்றும் ஜெர்மனியின் பிரான்ஸ் பெக்குன்பெர் இந்தச் சிறப்பை பெற்றிருந்தனர். \n\n2. நாற்பத்தெட்டு வருடத்திற்கு பிறகு இறுதிப்போட்டியில் நான்கு கோல் அடித்த அணி பிரான்ஸ். 1970-ல் பிரேசில் இத்தாலியை 4-1 என வென்றிருந்தது.\n\n3. உலக கோப்பை இறுதியாட்"} {"inputs":"கீழே உள்ள தலைப்பு மற்றும் கட்டுரையின் சுருக்கம் கொடுக்கப்பட்டால், ஒரு சிறு கட்டுரையை அல்லது நீண்ட கட்டுரையின் தொடக்கத்தை உருவாக்கவும். தலைப்பு: 234 தொகுதிகளிலும் வெல்ல முடியுமென்றாலும் கூட்டணியை விரும்புவது ஏன்?: பிரேமலதா விளக்கம்\\nசுருக்கம்: தேர்தலுக்கு மிகக் குறைவான காலமே இருப்பதால் தி.மு.கவும் அ.தி.மு.கவும் உடனடியாக கூட்டணிப் பேச்சு வார்த்தைகளைத் துவங்க வேண்டுமென்றும் கூட்டணி தர்மத்தைப் பாதுகாக்கவே கூட்டணியை விரும்புவதாகவும் தே.மு.தி.க. பொருளாளர் பிரேமலதா விஜயகாந்த் தெரிவித்திருக்கிறார்.\\nகட்டுரை (அதிகபட்சம் 500 எழுத்துகள்):","targets":"தமிழக, இந்திய மற்றும் உலகளவிலான செய்தி தொகுப்புகளை மக்கள் இந்த பக்கத்தில் தெரிந்து கொள்ளலாம்.\n\nதே.மு.தி.கவின் கொடி அறிமுக நாளை ஒட்டி இன்று காலையில் அக்கட்சியின் கொடியை தனது இல்லத்தில் பொருளாளர் பிரமலதா விஜயகாந்த் ஏற்றினார். அதற்குப் பிறகு, கட்சி அலுவகத்திற்கு தனது பிரசார வாகனத்தில் பிரேமலதாவுடன் புறப்பட்ட விஜயகாந்த், செல்லும் வழியில் வாகனத்தில் இருந்தபடியே கட்சிக் கொடியை ஏற்றினார். பிறகு கட்சி அலுவலகத்திலும் வாகனத்தில் இருந்தபடியே விஜயகாந்த் கட்சிக் கொடியை ஏற்றினார். \n\nஇதற்குப் பிறகு கட்சி தலைமை"} {"inputs":"கீழே உள்ள தலைப்பு மற்றும் கட்டுரையின் சுருக்கம் கொடுக்கப்பட்டால், ஒரு சிறு கட்டுரையை அல்லது நீண்ட கட்டுரையின் தொடக்கத்தை உருவாக்கவும். தலைப்பு: 26\/11 மும்பை தாக்குதல்: நடந்தது என்ன? விவரிக்கும் காவல்துறை அதிகாரி\\nசுருக்கம்: அந்த டொயோட்டா SUV ரக காருக்குள் துப்பாக்கித் தோட்டா பதிந்த தடயங்களும் மற்றும் ரத்தத்தின் வாடைதான் இருந்தது.\\nகட்டுரை (அதிகபட்சம் 500 எழுத்துகள்):","targets":"தலைமை காவலர் அருண் ஜாதவ்\n\nநொறுங்கி இருந்த போலீஸ் வாகனத்திற்குள் இருந்த தலைமை காவலர் அருண் ஜாதவ், தன் வலது கை மற்றும் இடது தோளில் துப்பாக்கிச்சூடு காயங்களால் ரத்தம் வழிய தன் இருக்கையில் இருந்து சரிந்து விழுந்தார். \n\nஇரண்டு துப்பாக்கிதாரிகள் ஏகே 47 ரக துப்பாக்கியால் தொடர்ந்து சுட்டதையடுத்து, மூன்று காவலர்களில் இருவர் உயிரிழக்க, ஒருவர் மூச்சுவிட சிரமப்பட்டுக் கொண்டிருந்தார். \n\nநடு இருக்கையில் இருந்த அந்நகரத்தின் பயங்கரவாத தடுப்புப்பிரிவின் மூத்த காவலர், நெஞ்சில் குண்டு காயங்களுடன் கார் ஜன்னலில் மோத"} {"inputs":"கீழே உள்ள தலைப்பு மற்றும் கட்டுரையின் சுருக்கம் கொடுக்கப்பட்டால், ஒரு சிறு கட்டுரையை அல்லது நீண்ட கட்டுரையின் தொடக்கத்தை உருவாக்கவும். தலைப்பு: 3 முதல்வர்கள், பிளவுபட்ட கட்சி, எண்ணற்ற போராட்டங்கள்: ஓராண்டில் அதிமுக சாதித்தது என்ன ?\\nசுருக்கம்: தமிழகத்தில் 2016-ஆம் ஆண்டு மே மாதத்தில் நடந்த சட்டப்பேரவை தேர்தலில் மீண்டும் வென்று, மே 23-ஆம் தேதியன்று அதிமுகவின் பொது செயலாளரான ஜெயலலிதா மீண்டும் தமிழக முதல்வராக பொறுப்பேற்றார். \n\n\\nகட்டுரை (அதிகபட்சம் 500 எழுத்துகள்):","targets":"முதல்வராக பதவியேற்ற ஜெயலலிதாவிடம் ஆசி பெறும் ஒ.பன்னீர் செல்வம்\n\nஇன்றோடு (மே 23-ஆம் தேதி, 2017) ஆட்சி பொறுப்பேற்று தனது முதல் ஆண்டை அதிமுக அரசு நிறைவு செய்துள்ளது. \n\nகடந்த 50 ஆண்டுகளாக தமிழகத்தை ஆட்சி செய்த திராவிட கட்சிகளின் ஆட்சிகளில், தற்போதைய ஆட்சியின் முதலாம் ஆண்டு நிறைவுதான் மிகவும் சவால் மிகுந்தது என்றே கூறலாம். \n\nபிற செய்திகள் :\n\n2016-ஆம் ஆண்டுசெப்டம்பர் 22-ஆம் தேதியன்று, திடீர் உடல்நலக்குறைவு காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட முன்னாள் தமிழக முதல்வர் ஜெயலலிதா, டிசம்பர் 5-ஆம் தேதி"} {"inputs":"கீழே உள்ள தலைப்பு மற்றும் கட்டுரையின் சுருக்கம் கொடுக்கப்பட்டால், ஒரு சிறு கட்டுரையை அல்லது நீண்ட கட்டுரையின் தொடக்கத்தை உருவாக்கவும். தலைப்பு: 300 அடி ஆழ்துளை கிணற்றில் விழுந்த 6 வயது சிறுவன் உயிருடன் மீட்பு\\nசுருக்கம்: முக்கிய இந்திய நாளிதழ்கள் சிலவற்றில் இன்று வெளியான சில செய்திகளைத் தொகுத்து வழங்குகிறோம்.\\nகட்டுரை (அதிகபட்சம் 500 எழுத்துகள்):","targets":"(கோப்புப்படம்)\n\nதினத்தந்தி: 300 அடி ஆழ்துளை கிணற்றில் விழுந்த 6 வயது சிறுவன் உயிருடன் மீட்பு\n\nமகாராஷ்டிர மாநிலத்தில் 300 அடி ஆழ்துளை கிணற்றில் தவறி விழுந்த 6 வயது சிறுவன் பத்திரமாக மீட்கப்பட்டுள்ளதாக தினத்தந்தி செய்தி வெளியிட்டுள்ளது.\n\n\"மகாராஷ்டிர மாநிலம் நாசிக் மாவட்டத்தில் உள்ள கல்வான் என்ற கிராமத்தில், 300 அடி ஆழ்துளை கிணற்றில் 6 வயது சிறுவன் நேற்று காலை தவறி விழுந்தான். இதுகுறித்து உடனடியாக காவல்துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.\n\nஅதன் பிறகு சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த காவல்துறையினர்"} {"inputs":"கீழே உள்ள தலைப்பு மற்றும் கட்டுரையின் சுருக்கம் கொடுக்கப்பட்டால், ஒரு சிறு கட்டுரையை அல்லது நீண்ட கட்டுரையின் தொடக்கத்தை உருவாக்கவும். தலைப்பு: 35 ஆண்டுக்குப் பிறகு பள்ளி நண்பரை குத்துச்சண்டைக்கு அழைத்த பிரதமர்!\\nசுருக்கம்: கனடாவின் பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோவும் , ஃபிரண்ட்ஸ் தொடரில் நடித்து புகழ்பெற்ற மாத்தியு பெர்ரியும் விரைவில் குத்துச் சண்டையிடுவார்கள் என எதிர்பார்க்கலாம் . \n\n\\nகட்டுரை (அதிகபட்சம் 500 எழுத்துகள்):","targets":"கனடா நாட்டு பிரதமரின் பொழுது போக்குகளில் குத்துச் சண்டையும் ஒன்று\n\n35 வருடங்களுக்கு முன் பள்ளியில் நடந்த சண்டையை சரி கட்டும் விதமாக, பெர்ரியை குத்துச் சண்டை போட்டிக்கு அழைத்துள்ளார் கனடா நாட்டு பிரதமர் ஜஸ்டீன் ட்ரூடோ. \n\nதானும் ஜஸ்டின் ட்ரூடோவும் ஒரே பள்ளியில் படித்த போது தன்னை விட வயதில் சிறியவரான ஜஸ்டினை பொறாமை காரணமாக தானும் தனது நண்பர் ஒருவரும் அடித்ததாக \"அமெரிக்கன் டாக் ஷோ\" என்ற நேர்காணல் நிகழ்ச்சியில் தெரிவித்தார் நடிகர் மாத்யூ பெர்ரி.\n\nஇந்த சம்பவம் சுமார் 35 வருடங்களுக்கு முன்னர் நடந்துள்"} {"inputs":"கீழே உள்ள தலைப்பு மற்றும் கட்டுரையின் சுருக்கம் கொடுக்கப்பட்டால், ஒரு சிறு கட்டுரையை அல்லது நீண்ட கட்டுரையின் தொடக்கத்தை உருவாக்கவும். தலைப்பு: 40 குழந்தைகள் மீதான வல்லுறவு: காங்கோவின் ஆயுதக் குழுவினருக்கு சிறை\\nசுருக்கம்: 40 குழந்தைகளை பாலியல் வல்லுறவு செய்த குற்றத்திற்காக காங்கோ ஜனநாயக குடியரசின் ஆயுதக் குழுவினர் 11 பேருக்கு ஆயுள் தண்டனை வழங்கப்பட்டுள்ளது. \n\n\\nகட்டுரை (அதிகபட்சம் 500 எழுத்துகள்):","targets":"2013 முதல் 2016ம் ஆண்டு வரை பாலியல் வல்லுறவுக்கு உட்படுத்தப்பட்டோர் 8 மாதம் முதல் 12 வயது வரையான பெண் குழந்தைகளாவர். \n\nஇந்தக் குற்றவாளிக் குழுவின் தலைவராக பிரடெரிக் பாடுமைக் என அழைக்கப்படும் உள்ளூர் நாடாளுமன்ற உறுப்பினர் இருப்பதாக கூறப்படுகிறது. \n\nஇந்த குற்றவாளிகளுக்கு வழங்கப்பட்டுள்ள தீர்ப்பு, பாலியல் வன்முறைக்கு தண்டனை விலக்கு என்பது முடிவுக்கு வந்துள்ளதை காட்டும் அறிகுறியாக விளங்குவதாக உள்ளூர் செயற்பாட்டாளர்கள் புகழ்ந்துள்ளனர். \n\n\"இந்த மாதிரியான குற்றங்களை பற்றி எண்ணி பார்க்கின்ற எந்தவொரு நபர"} {"inputs":"கீழே உள்ள தலைப்பு மற்றும் கட்டுரையின் சுருக்கம் கொடுக்கப்பட்டால், ஒரு சிறு கட்டுரையை அல்லது நீண்ட கட்டுரையின் தொடக்கத்தை உருவாக்கவும். தலைப்பு: 400 வருட போன்சாய் மரங்கள் திருடப்பட்டதால் கசிந்துருகிய தம்பதி மற்றும் பிற செய்திகள்\\nசுருக்கம்: ஜப்பான் நாட்டை சேர்ந்த முதிய தம்பதி, தாங்கள் பொக்கிஷமாக வைத்திருந்த ஏழு போன்சாய் மரங்களை திருடிச் சென்ற திருடனிடம், அதை பத்திரமாக பார்த்துக்கொள்ளுமாறு உருக்கமான வேண்டுகோள் ஒன்றை விடுத்துள்ளனர்.\\nகட்டுரை (அதிகபட்சம் 500 எழுத்துகள்):","targets":"கோப்புப் படம்\n\nதிருடப்பட்ட மரங்களில் 400 வருட பழமையான ஷிம்பாக்கு மரமும் ஒன்று. அந்த மரத்தின் மதிப்பு 90,000 ஆயிரம் டாலர்கள்.\n\nகோப்புப் படம்\n\nஅந்த மரங்கள் காய்ந்து போனால் தாங்கள் பெருந்துயர் அடைவோம் என்றும் எனவே அதற்கு முறையாக நீர் ஊற்ற வேண்டும் என்றும் அந்த தம்பதியினர் கேட்டுக் கொண்டுள்ளனர்.\n\nபோன்சாய் மரங்கள் என்பது ஒரு பெரிய மரத்தை போன்று தொட்டிகளில் சிறியதாக வளர்க்க கூடிய மரங்கள். அவை முறையான நிபுணர்களால் வளர்க்கப்பட வேண்டும்.\n\nதள்ளிவிடப்பட்டார் பிபிசி ஒளிப்பதிவாளர்\n\nஊடகங்கள் மீதான தாக்குதலுக்"} {"inputs":"கீழே உள்ள தலைப்பு மற்றும் கட்டுரையின் சுருக்கம் கொடுக்கப்பட்டால், ஒரு சிறு கட்டுரையை அல்லது நீண்ட கட்டுரையின் தொடக்கத்தை உருவாக்கவும். தலைப்பு: 42,000 அடி உயர விமானத்தில் பிரசவம் பார்த்த விமானக் குழு\\nசுருக்கம்: 42,000 அடி உயரத்தில் பறந்து கொண்டிருந்த துருக்கிய விமானம் ஒன்றில் பெண் ஒருவருக்கு பிரசவம் பார்த்துள்ளனர் அந்த விமானக் குழுவினர். \n\n\\nகட்டுரை (அதிகபட்சம் 500 எழுத்துகள்):","targets":"28 வாரமாகும் நஃபி டியாபி என்ற அந்த பெண் பயணி, பிரசவ வலியால் அவதிப்பட்டதை அந்த விமான குழு கவனித்தது\n\nஅந்த விமானம் கின்னியாவின் தலைநகர் கொனக்ரியிலிருந்து ஒக்காடவ்கெளவ் வழியாக இஸ்தான்புல்லிற்கு சென்று கொண்டிருந்தது.\n\nதாய் மற்றும் கடிஜு என்று பெயரிடப்பட்டுள்ள அந்த பெண் குழந்தை புர்கினோ ஃபாசோவின் தலைநகரில் விமானம் தரையிறங்கப்பட்டதும் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனர்.\n\nவிமான பயணத்தின் போது அவர் குழந்தை பெற விமான குழு உடனடியாக உதவி செய்தனர்\n\nஇருவரும் உடல் சோர்வுடன் இருந்தாலும் நலமாக இருப்பதாக தெர"} {"inputs":"கீழே உள்ள தலைப்பு மற்றும் கட்டுரையின் சுருக்கம் கொடுக்கப்பட்டால், ஒரு சிறு கட்டுரையை அல்லது நீண்ட கட்டுரையின் தொடக்கத்தை உருவாக்கவும். தலைப்பு: 5,000 ஆண்டுகளுக்கு முன்பே அமேசானில் வளர்ந்த 'சாக்லேட் தாவரம்'\\nசுருக்கம்: சாக்லேட் தயாரிக்கப்படுவதற்கு மூல தாவரமான கோகோ 5,000 ஆண்டுகளுக்கும் முன்னதாகவே அமேசான் மழைக்காடுகளில் வளர்ந்தது என்று தாவரவியல் சான்றுகள் மூலம் தெரியவந்துள்ளது.\\nகட்டுரை (அதிகபட்சம் 500 எழுத்துகள்):","targets":"தற்போதைய ஈக்வடார் நாட்டில் பல நூற்றாண்டுகளுக்கு முன்னர் வாழ்ந்த பூர்வக்குடி மக்கள் பயன்படுத்திய பானையிலுள்ள எச்சங்களை ஆய்வு செய்ததில் அவர்கள் சாக்லேட் தயாரிக்கப்படும் கோகோவை உணவு, பானம் அல்லது மருந்தாக பயன்படுத்தியதற்கான சான்றுகள் கிடைத்துள்ளதாக விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர். \n\nஇதற்கு முன்புவரை சாக்கலேட் மத்திய அமெரிக்காவில் முதல் முறையாக தோன்றியதாக கருதப்பட்டது.\n\n\"இதற்கு முன்னர் கிடைத்த ஆதாரங்களைவிட இந்த தாவரம் சுமார் 1,500 ஆண்டுகளுக்கு முன்னரே பயன்படுத்தப்பட்டது இதன் மூலம் தெரியவந்துள்ளது,\" என்"} {"inputs":"கீழே உள்ள தலைப்பு மற்றும் கட்டுரையின் சுருக்கம் கொடுக்கப்பட்டால், ஒரு சிறு கட்டுரையை அல்லது நீண்ட கட்டுரையின் தொடக்கத்தை உருவாக்கவும். தலைப்பு: 500 கிலோ எடை 172 ஆக குறைந்த பெண்ணுக்கு அடுத்த சிகிச்சை அபுதாபியில்!\\nசுருக்கம்: உலகிலேயே மிக அதிக எடை கொண்டதாக நம்பப்படும் எகிப்திய பெண், இந்தியாவில் எடை குறைப்பு அறுவை சிகிச்சை செய்து கொண்ட பிறகு ஏற்பட்ட சர்ச்சையைத் தொடர்ந்து ஐக்கிய அரபு எமிரேட்டுக்கு அனுப்பப்படுகிறார். \n\n\\nகட்டுரை (அதிகபட்சம் 500 எழுத்துகள்):","targets":"சுமார் 500 கிலோ எடையுடன் எகிப்தில் இருந்து மும்பை சைஃபீ மருத்துவமனைக்கு எடை குறைப்பு சிகிச்சைக்காக வந்த இமான் அப்ட் எல் அடி, தற்போது, சிகிச்சைக்குப் பிறகு 172 கிலோவாகக் குறைந்திருப்பதாக மருத்துவமனை கூறுகிறது.\n\nஆனால், மருத்துவர்கள் பொய் சொல்வதாகவும், அவர் அதே மருத்துவமனையில் தொடர்ந்து தங்கியிருக்க அனுமதிக்க வேண்டும் என்றும் அவரது சகோதரி கோருகிறார்.\n\nஅடுத்ததாக, அபுதாபியில் உள்ள புர்ஜீல் மருத்துவமனைக்குச் செல்கிறார் இமான்.\n\nமாதவிலக்கு காலத்தில் பெண்கள் தூய்மை இழக்கிறார்களா?\n\nஅங்கு அவருக்கு இரண்டாம்"} {"inputs":"கீழே உள்ள தலைப்பு மற்றும் கட்டுரையின் சுருக்கம் கொடுக்கப்பட்டால், ஒரு சிறு கட்டுரையை அல்லது நீண்ட கட்டுரையின் தொடக்கத்தை உருவாக்கவும். தலைப்பு: 500 கிலோ எடை கொண்ட எகிப்திய பெண்ணுக்கு இந்தியாவில் அறுவை சிகிச்சை\\nசுருக்கம்: உலகில் அதிக எடை கொண்ட பெண்மணி என்று கருதப்படும் 500 கிலோ எடை கொண்ட ஒரு எகிப்திய பெண்மணி விரைவில் உடல் எடை குறைப்பு அறுவை சிகிச்சைக்காக இந்தியா கொண்டுவரப்படவுள்ளார். \n\n\\nகட்டுரை (அதிகபட்சம் 500 எழுத்துகள்):","targets":"மும்பையில் உள்ள உடல் பருமனை குறைக்கும் அறுவை சிகிச்சை மருத்துவரான (bariatric surgeon) முஃபாசல் லக்டாவாலா 36 வயதான எமான் அஹமத் அப் எல் ஆதிக்கு சிகிச்சை அளிக்கவுள்ளார். இதற்காக எமான் எகிப்த் நாட்டில் இருந்து மும்பை வரவுள்ளார். \n\nஎமான் தனியாக பயணம் செய்ய முடியாத காரணத்தால், கெய்ரோவில் உள்ள இந்திய தூதரகம் முதலில் அவருக்கு விசா கொடுக்க மறுத்தது. \n\nமருத்துவர் முஃபாசல் இந்திய வெளியுறவுத் துறை அமைச்சர் சுஷ்மா ஸ்வராஜுக்கு ட்விட்டர் மூலம் தகவல் அளித்தார். சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்"} {"inputs":"கீழே உள்ள தலைப்பு மற்றும் கட்டுரையின் சுருக்கம் கொடுக்கப்பட்டால், ஒரு சிறு கட்டுரையை அல்லது நீண்ட கட்டுரையின் தொடக்கத்தை உருவாக்கவும். தலைப்பு: 500 கிலோ பெண்ணுக்கு அறுவை சிகிச்சையால் 100 கிலோ குறைப்பு\\nசுருக்கம்: உலகின் மிக அதிக எடையுள்ள பெண் என்று நம்பப்படும் எகிப்திய பெண்ணுக்கு இந்தியாவில் எடை குறை ப்பு அறுவை சிகிச்சை நடைபெற்றுள்ளது. \n\n\\nகட்டுரை (அதிகபட்சம் 500 எழுத்துகள்):","targets":"இமான் அகமத் அப்துல்லாட்டி அறுவை சிகிச்சைக்கு பிறகு\n\n இமான் அகமத் அப்துல்லாட்டி என்ற அந்தப் பெண், அறுவை சிகிச்சைக்கு பிறகு 100கிலோ குறைந்துள்ளதாக மும்பை சய்ஃபி மருத்துவமனையின் செய்தி தொடர்பாளர் தெரிவித்துள்ளார்.\n\n\"எகிப்திற்கு விமானத்தில் திரும்ப செல்லக்கூடிய அளவிற்கு உடல் தகுதியை பெற வைக்க முயற்சித்து வருகிறோம்\" என அந்த மருத்துவமனை அறிக்கை வெளியிட்டுள்ளது.\n\nஅப்துலாட்டி, தனி விமானம் மூலம் ஜனவரி மாதம் இந்தியா வருவதற்கும் முன்வரை, 25 வருடங்களாக வெளியே எங்கும் செல்லவில்லை என அவரின் குடும்பத்தினர் தெர"} {"inputs":"கீழே உள்ள தலைப்பு மற்றும் கட்டுரையின் சுருக்கம் கொடுக்கப்பட்டால், ஒரு சிறு கட்டுரையை அல்லது நீண்ட கட்டுரையின் தொடக்கத்தை உருவாக்கவும். தலைப்பு: 53 மில்லியன் டாலருக்கு விலைபோன உலகின் இரண்டாவது பெரிய வைரக்கல்\\nசுருக்கம்: உலகின் இரண்டாவது பெரிய வைரம், லண்டனில் உள்ள நகை வியாபாரியிடம் 53 மில்லியன் அமெரிக்க டாலருக்கு விற்பனை ஆகியுள்ளது.\\nகட்டுரை (அதிகபட்சம் 500 எழுத்துகள்):","targets":"கடந்த ஆண்டு நடைபெற்ற ஏலத்தில், அதற்கு ஏற்ற விலைகிடைக்காத நிலையில், கிராஃப் வைரங்கள் நிறுவனத்தின் இயக்குநரான லாரன்ஸ் கிராஃப், தனிப்பட்ட முறையில் இந்த வைரத்தை வாங்கியுள்ளார்.\n\nகடந்த இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு, பாஸ்ட்வானாவில், லுக்காரா டைமண்ட் கார்ப்ரேஷன் இந்த 1,111 கேரட் வைரத்தை தோண்டி எடுத்தது.\n\n2016ஆம் ஆண்டு, ஜூன் மாதம், சொத்தீபையில் நடைபெற்ற ஏலத்தில் கேட்கப்பட்டதை விட, தொகையில் முன்னேற்றம் உள்ளது என லுக்காரா தெரிவித்துள்ளது.\n\nஇந்த வைரம், \"லெசிடி லா ரோனா\" என பெயரிடப்பட்டுள்ளது. அதற்கு \"எங்களின்"} {"inputs":"கீழே உள்ள தலைப்பு மற்றும் கட்டுரையின் சுருக்கம் கொடுக்கப்பட்டால், ஒரு சிறு கட்டுரையை அல்லது நீண்ட கட்டுரையின் தொடக்கத்தை உருவாக்கவும். தலைப்பு: 7 ரோஹிஞ்சா முஸ்லிம்களை நாடு கடத்திய இந்தியா மீது விமர்சனம்\\nசுருக்கம்: 7 ரோஹிஞ்சா முஸ்லிம்களை இன்று வியாழக்கிழமை மியான்மருக்கு நாடு கடத்தியுள்ளது இந்தியா. அப்படிச் செய்வது அவர்களை ஆபத்துக்குள்ளாக்கும் என்ற கடைசி நேர எச்சரிக்கையை இந்தியா செவிமடுக்கவில்லை. இதனால் இந்தியா விமர்சனங்களுக்கு ஆளாகிறது.\\nகட்டுரை (அதிகபட்சம் 500 எழுத்துகள்):","targets":"குடியேற்ற விதிமுறைகளை மீறியதாக 2012ம் ஆண்டு இவர்கள் கைது செய்யப்பட்டனர். இன்று காலை அவர்களை நாடு கடத்துவதற்கு எதிராக ஆணை பிறப்பிக்க உச்ச நீதிமன்றம் மறுத்துவிட்டது. \n\nகடந்த ஆண்டு மியான்மரில் நிகழ்ந்த வன்முறை தாக்குதலில் இருந்து தப்பித்து 7 லட்சம் ரோஹிஞ்சா முஸ்லிம்கள் அருகிலுள்ள வங்கதேசத்திற்கு அகதிகளாக சென்றனர். \n\nஇந்த விவகாரத்தில் மியான்மர் ராணுவம் இன சுத்திகரிப்பு நடத்தியதாக ஐநா குற்றஞ்சாட்டியுள்ளது. \n\nஆனால், கிளர்ச்சியாளர்கள் மீது நடவடிக்கை எடுப்பதாக மியான்மர் ராணுவம் கூறுகிறது. \n\nமியான்மரிலுள"} {"inputs":"கீழே உள்ள தலைப்பு மற்றும் கட்டுரையின் சுருக்கம் கொடுக்கப்பட்டால், ஒரு சிறு கட்டுரையை அல்லது நீண்ட கட்டுரையின் தொடக்கத்தை உருவாக்கவும். தலைப்பு: 7-ஆவது நாளாக தமிழக விவசாயிகள் டெல்லியில் போராட்டம்: அரசு செவிமடுக்க மறுப்பதாக வேதனை\\nசுருக்கம்: தங்களை தீண்டத்தகாதவர்கள் போல் நடத்துவதாகவும், மத்திய அரசு தங்களுடன் பேச்சுவார்த்தை நடத்த வும், கோரிக்கையை ஏற்க வும் மறு ப்பதாக தமிழக விவசாயிகள் கவலை தெரிவித்துள்ளனர்.\\nகட்டுரை (அதிகபட்சம் 500 எழுத்துகள்):","targets":"தமிழகத்தில் இதுவரை இல்லாத அளவு கடும் வறட்சி நிலவுகின்ற நிலையில் தங்களுக்கு வறட்சி நிவாரணம் வேண்டும், காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைக ளை வலியுறுத்தி டெல்லியில் தொடர்ந்து ஏழாவது நாளாக தமிழக விவசாயிகள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.\n\nஇதனை தொடர்ந்து இன்று செய்தியாளர்களிடம் பேசிய விவசாயிகள் போராட்டக் குழுத் தலைவர் அய்யாகண்ணு, கடந்த வருடம் நிதியமைச்சர் அருண் ஜெட்லி தங்களுக்கு உதவுவதாக வாக்களித்தாகவும், ஆனால் அது நிறைவேற்றப்படவில்லை என்றும், இதுவரை 400 விவசாயிகள்"} {"inputs":"கீழே உள்ள தலைப்பு மற்றும் கட்டுரையின் சுருக்கம் கொடுக்கப்பட்டால், ஒரு சிறு கட்டுரையை அல்லது நீண்ட கட்டுரையின் தொடக்கத்தை உருவாக்கவும். தலைப்பு: 7.5% ஒதுக்கீடு: அரசு பள்ளிகளில் படித்த மருத்துவர்கள் எழுப்பும் ஆதரவுக்குரல்கள்\\nசுருக்கம்: நீட் தேர்வின் மூலம் மருத்துவ கல்லூரிகளுக்கு சேர்க்கை நடக்கும்போது அரசு பள்ளி மாணவர்களுக்கு 7.5 சதவீதம் இட ஒதுக்கீடு வழங்க வழி செய்யும் மசோதா ஒன்றினை நிறைவேற்றி ஆளுநர் ஒப்புதலுக்கு அனுப்பியுள்ளது தமிழ்நாடு சட்டமன்றம்.\\nகட்டுரை (அதிகபட்சம் 500 எழுத்துகள்):","targets":"இந்த மசோதாவுக்கு ஒப்புதல் வழங்க தமிழக ஆளுநர் தாமதம் செய்யக்கூடாது என அரசு பள்ளிகளில் படித்து மருத்துவர் ஆனவர்கள் கருத்து தெரிவிக்கின்றனர்.\n\nமருத்துவ படிப்பில் சேர நீட் தகுதித் தேர்வு கட்டாயமாக்கப்பட்டதில் இருந்து, மருத்துவ படிப்புகளில் அரசு பள்ளி மாணவர்களின் எண்ணிக்கை குறைவாக உள்ளதை சுட்டிக்காட்டி, தமிழக அரசு சிறப்பு மசோதா ஒன்றை கொண்டுவந்தது. \n\nஅதன்படி, மருத்துவ படிப்புக்கான மாணவர் சேர்க்கையில் அரசு பள்ளி மாணவர்களுக்கு 7.5 சதவீதம் உள் ஒதுக்கீடு தருவதற்கு சட்டமன்றத்தில் அனைத்து கட்சிகளும் ஒருமனதா"} {"inputs":"கீழே உள்ள தலைப்பு மற்றும் கட்டுரையின் சுருக்கம் கொடுக்கப்பட்டால், ஒரு சிறு கட்டுரையை அல்லது நீண்ட கட்டுரையின் தொடக்கத்தை உருவாக்கவும். தலைப்பு: 8 வழி சாலைக்கு எதிரான நடை பயணத்துக்கு தடை: கம்யூனிஸ்ட் கட்சியினர் நள்ளிரவில் கைது\\nசுருக்கம்: சேலம்-சென்னை 8 வழி சாலை திட்டத்தை கைவிடக் கோரி நடைபயணம் செல்ல முயன்ற மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினர் நேற்று நள்ளிரவில் மீண்டும் கைது செய்யப்பட்டனர். \n\n\\nகட்டுரை (அதிகபட்சம் 500 எழுத்துகள்):","targets":"சேலம்- சென்னை எட்டு வழி சாலை திட்டத்தை கைவிட வலியுறுத்தி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் திருவண்ணாமலையிலிருந்து அக்கட்சியின் மாநில செயலாளர் கே.பாலகிருஷ்ணன் தலைமையில் நேற்று புதன்கிழமை காலையில் தொடங்கிய நடை பயணத்தை தடுத்து நிறுத்திய காவல்துறையினர் அனைவரையும் கைது செய்து மண்டபத்தில் அடைத்து வைத்திருந்தனர்.\n\n என் நிலம் என் உரிமை என்ற கோஷத்தை முன்வைத்து விவசாயத்தையும் வாழ்க்கையை நாசமாக்கும் பசுமைவழிச் சாலை திட்டத்தை கைவிடக்கோரியும் திருவண்ணாமலை முதல் சேலம் வரை விவசாயிகள் நடைபயணமாக செல்லும்"} {"inputs":"கீழே உள்ள தலைப்பு மற்றும் கட்டுரையின் சுருக்கம் கொடுக்கப்பட்டால், ஒரு சிறு கட்டுரையை அல்லது நீண்ட கட்டுரையின் தொடக்கத்தை உருவாக்கவும். தலைப்பு: 81,000 ஃபேஸ்புக் கணக்குகளின் தனிச் செய்திகள் திருடி விற்பனை\\nசுருக்கம்: கடந்த சில மணி நேரங்களுக்கு முன்பு நிகழ்ந்த முக்கிய உலக நிகழ்வுகளை தொகுத்து வழங்குகிறோம் \n\nஃபேஸ்புக் தனிச் செய்திகள் திருடி விற்பனை \n\n\\nகட்டுரை (அதிகபட்சம் 500 எழுத்துகள்):","targets":"குறைந்தது 81 ஆயிரம் ஃபேஸ்புக் கணக்குகளில் இருந்து பயனாளிகளின் தனிப்பட்ட செய்திகளை, ஹேக்கர்கள் திருடி வெளியிட்டதாக தெரிகிறது. \n\nமொத்தம் 120 மில்லியன் ஃபேஸ்புக் கணக்குகளின் தனிச் செய்திகளை விற்பனை செய்ய முயற்சித்ததாக அதனை செய்தவர்கள் பிபிசி ரஷ்ய சேவையிடம் தெரிவித்தனர். \n\nஇந்நிலையில், தகவல்களை பாதுகாப்பதில் எந்த சமரசமும் செய்யப்படாது என ஃபேஸ்புக் தெரிவித்துள்ளது. \n\nதீங்கிழைக்கும் ப்ரௌசர் இணைப்புகளால் தகவல்கள் பெறப்பட்டிருக்கலாம் என்று கூறப்படுகிறது. \n\nநீதித்துறை அமைச்சரான சர்ச்சை நீதிபதி\n\nபிரேசில்"} {"inputs":"கீழே உள்ள தலைப்பு மற்றும் கட்டுரையின் சுருக்கம் கொடுக்கப்பட்டால், ஒரு சிறு கட்டுரையை அல்லது நீண்ட கட்டுரையின் தொடக்கத்தை உருவாக்கவும். தலைப்பு: CAA - NRC போராட்டம்: கைது செய்யப்பட்ட பெற்றோரின் வருகைக்காக காத்திருக்கும் 14 மாதக் குழந்தை\\nசுருக்கம்: உத்தர பிரதேசத்தில் குடியுரிமைச் சட்டத்திற்கு எதிரான வன்முறை தொடர்பாக இதுவரை ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டுள்ளனர். கைது செய்யப்பட்டவர்களில் வாரணசியைச் சேர்ந்த ரவி சேகர் மற்றும் அவரது மனைவி ஏக்தா ஆகியோர் அடங்குவர்.\\nகட்டுரை (அதிகபட்சம் 500 எழுத்துகள்):","targets":"ரவி சேகர், மனைவி ஏக்தா மற்றும் அவர்களது 14 மாதக்குழந்தை\n\nஇருவரும் கைது செய்யப்பட்டு சிறைக்கு அனுப்பப்பட்டுள்ளனர், ஆனால் அவர்களது பதினான்கு மாத குழந்தை தனது பெற்றோர் சாக்லேட் கொண்டு வருவார்கள் என்று காத்திருக்கிறார்.\n\nடிசம்பர் 19 அன்று குடியுரிமைச் சட்டத்திற்கு எதிரான ஆர்ப்பாட்டத்தில் வாரணசியில் ஏராளமான வன்முறைகள் நடந்தன.\n\nவன்முறையை அடுத்து, ஆர்ப்பாட்டங்களின் போது காவல்துறையினரின் அத்துமீறல் மற்றும் வன்முறை அரங்கேறியதைக் காட்டும் புகைப்படங்கள் வெளிவருகையில், அமைதியான ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்கச்"} {"inputs":"கீழே உள்ள தலைப்பு மற்றும் கட்டுரையின் சுருக்கம் கொடுக்கப்பட்டால், ஒரு சிறு கட்டுரையை அல்லது நீண்ட கட்டுரையின் தொடக்கத்தை உருவாக்கவும். தலைப்பு: CAA Protest: குடியுரிமை திருத்தச் சட்டத்திற்கு எதிராக தமிழ்நாடு முழுவதும் இஸ்லாமியர்கள் போராட்டம்\\nசுருக்கம்: குடியுரிமை திருத்தச் சட்டத்தைக் கண்டித்தும் அதனை செயல்படுத்த மாட்டோம் என மாநில சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்ற வேண்டுமெனக் கோரியும் சென்னையில் தலைமைச் செயலகத்தை முற்றுகையிடும் போராட்டம் நடைபெற்றது. மாநிலத்தில் பிற பகுதிகளிலும் பெரும் எண்ணிக்கையில் இஸ்லாமியர்கள் போராட்டங்களில் ஈடுபட்டனர்.\\nகட்டுரை (அதிகபட்சம் 500 எழுத்துகள்):","targets":"ஏற்கனவே சென்னை வண்ணாரப்பேட்டை பகுதியில் குடியுரிமை திருத்தச் சட்டத்திற்கு எதிராக இஸ்லாமியர்கள் கடந்த வெள்ளிக்கிழமை இரவு முதல் போராட்டத்தில் ஈடுபட்டுவருகின்றனர். இந்த நிலையில், புதன்கிழமையான இன்று தலைமைச் செயலகத்தை முற்றுகையிடும் போராட்டம் நடத்தப்படும் என அறிவிக்கப்பட்டது.\n\nஇதனை எதிர்த்துத் தொடரப்பட்ட வழக்கில், அந்தப் போராட்டத்திற்கு உயர் நீதிமன்றம் தடை விதித்தது. இருந்தபோதும் போராட்டத்தை நடத்தப்போவதாக இஸ்லாமியக் கட்சியினர் அறிவித்தனர்.\n\nஇந்தப் போராட்டம் சென்னை வாலாஜா சாலையில் நடக்குமென்றும் அறிவ"} {"inputs":"கீழே உள்ள தலைப்பு மற்றும் கட்டுரையின் சுருக்கம் கொடுக்கப்பட்டால், ஒரு சிறு கட்டுரையை அல்லது நீண்ட கட்டுரையின் தொடக்கத்தை உருவாக்கவும். தலைப்பு: CAA Protest: சென்னையின் ஷாஹீன்பாக் ஆகிறதா வண்ணாரப்பேட்டை?\\nசுருக்கம்: சென்னை வண்ணாரப்பேட்டையில் வெள்ளியன்று (நேற்று) குடியுரிமை சட்டத்திற்கு எதிராக இஸ்லாமியர்கள் நடத்திய போராட்டத்தின் முடிவில் காவல்துறையினர் தடியடி நடத்தியத்தைக் கண்டித்து, நூற்றுக்கணக்கான இஸ்லாமிய பெண்கள் சனிக்கிழமை போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.\\nகட்டுரை (அதிகபட்சம் 500 எழுத்துகள்):","targets":"வண்ணாரப்பேட்டையில் வெள்ளியன்று காவல்துறை நடத்திய தடியடியை கண்டித்து தமிழகம் முழுவதும் போராட்டம் பரவிவருகிறது. \n\nகுறிப்பாக குடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிராக தெற்கு டெல்லியில் ஷாஹீன்பாக் என்ற இடத்தில் பலநாட்களாக நடந்துவரும் பெண்களின் போராட்டத்தை போலவே வண்ணாரப்பேட்டையில் பெண்களின் போரட்டம் தொடங்கியுள்ளது. \n\nஇதனை ட்விட்டர்வாசிகள் சென்னையின் ஷாஹீன்பாக் என ட்ரெண்ட் செய்துள்ளனர். \n\nசென்னையில் வேறு சில இடங்களிலும் போராட்டங்கள் நடந்துவருகின்றன. மின்ட் பகுதியிலும் பெண்கள் பலர் போராட்டத்தில் கலந்துகொண"} {"inputs":"கீழே உள்ள தலைப்பு மற்றும் கட்டுரையின் சுருக்கம் கொடுக்கப்பட்டால், ஒரு சிறு கட்டுரையை அல்லது நீண்ட கட்டுரையின் தொடக்கத்தை உருவாக்கவும். தலைப்பு: Dolittle - சினிமா விமர்சனம்\\nசுருக்கம்: ஹாலிவுட்டில் ஏற்கனவே எடி மர்ஃபி நடித்து டாக்டர் டூலிட்டில் என்ற படம் வந்திருந்தாலும் அந்தப் படத்திற்கும் இதற்கும் எந்தத் தொடர்பும் இல்லை. ஹ்யூ ஜான் லாஃப்டிங் எழுதிய 'தி வாயேஜஸ் ஆஃப் டாக்டர் டூலிட்டில்' நாவலைத் தழுவியே இந்தப் படம் உருவாக்கப்பட்டிருக்கிறது.\\nகட்டுரை (அதிகபட்சம் 500 எழுத்துகள்):","targets":"Do Little\n\nவிக்டோரியா காலத்து இங்கிலாந்தில் நடக்கிறது கதை. விலங்குகளோடு பேசக்கூடிய திறமைவாய்ந்த டாக்டரான ஜான் டூலிட்டில் (டௌனி), தன் மனைவியின் மறைவுக்குப் பிறகு, மனிதர்களையே சந்திக்க விரும்பாமல், தன் தோட்டத்து வீட்டிலேயே முடங்கிப்போகிறார். \n\nவிலங்குகளுடன் மட்டுமே பேசிக்கொண்டு வாழ்கிறார். அப்போது, அரசி விக்டோரியாவுக்கு உடல் நலம் குன்றிவிடுகிறது. அவரைக் காப்பாற்றினால்தான், டூலிட்டில் மிருகங்களுடன் வசிக்கும் தோட்டத்து வீட்டைக் காப்பாற்ற முடியும் என்ற நிலை. \n\nஇதனால், அரசிக்கு மருத்துவம் பார்க்கச் ச"} {"inputs":"கீழே உள்ள தலைப்பு மற்றும் கட்டுரையின் சுருக்கம் கொடுக்கப்பட்டால், ஒரு சிறு கட்டுரையை அல்லது நீண்ட கட்டுரையின் தொடக்கத்தை உருவாக்கவும். தலைப்பு: Drishyam - 2: திரை விமர்சனம்\\nசுருக்கம்: நடிகர்கள்: மோகன்லால், மீனா, அன்சிபா ஹசன், எஸ்தர் அனில், ஆஷா சரத், சித்திக், முரளி கோபி, சாய் குமார், அஞ்சலி நாயர்; இசை: அனில் ஜான்சன்; எழுத்து, இயக்கம்: ஜீத்து ஜோசப். வெளியீடு: அமெஸான் பிரைம்.\\nகட்டுரை (அதிகபட்சம் 500 எழுத்துகள்):","targets":"2013ல் ஜீத்து ஜோசப் இயக்கி வெளிவந்த Drishyam திரைப்படத்தின் இரண்டாவது பாகம். பொதுவாக, பெரும் வெற்றிபெற்ற படங்களின் அடுத்த பாகங்களின் கதை, முந்தைய படத்தின் துல்லியமான தொடர்ச்சியாக அமைவது மிகவும் குறைவு. அப்படியே அமைந்தாலும் ரசிக்கும்படியான திரைப்படமாக அமைவது இன்னும் குறைவாக இருக்கும். ஆனால், இந்தப் படத்தின் இயக்குனர் ஜீத்து ஜோசப் இந்த இரண்டு விஷயங்களிலும் சாதித்திருக்கிறார். \n\nமுதலில் Drishyam படத்தின் கதையைப் பார்க்கலாம். உள்ளூரில் கேபிள் டீவி நடத்தும் ஜார்ஜ் குட்டிக்கு இரண்டு மகள்கள். அதில் மூத"} {"inputs":"கீழே உள்ள தலைப்பு மற்றும் கட்டுரையின் சுருக்கம் கொடுக்கப்பட்டால், ஒரு சிறு கட்டுரையை அல்லது நீண்ட கட்டுரையின் தொடக்கத்தை உருவாக்கவும். தலைப்பு: EIA 2020 பற்றி பேசிய பத்மபிரியா: \"சமூகப் பிரச்சனைகளுக்கு தொடர்ந்து குரல் கொடுப்பேன்\"\\nசுருக்கம்: சமீப நாட்களாக சமூக ஊடகங்கள், தொலைக்காட்சி விவாதங்கள் என பல தளங்களில் பேசுபொருளாகி உள்ளது சுற்றுச் சூழல் தாக்க மதிப்பீட்டு வரைவு அறிவிக்கை 2020.\\nகட்டுரை (அதிகபட்சம் 500 எழுத்துகள்):","targets":"இதில் இடம்பெற்றுள்ள அம்சங்களால் வேலைவாய்ப்புகள் பெருகும், அந்நிய நேரடி முதலீடு அதிகரிக்கும் என்று ஒரு தரப்பினர் கூறினாலும் இது முதலாளிகளுக்கு சாதகமானதாகவும், சுற்றுச்சூழலுக்கு எதிரானதாகவும், பொதுமக்களின் பங்கேற்பை குறைப்பதாகவும் உள்ளதாக சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் தொடர்ந்து குற்றம்சாட்டி வருகின்றனர்..\n\nஇந்த நிலையில், இந்த விவகாரம் குறித்து தமிழகத்தில் நடக்கும் உரையாடல்களில் கவனிக்கத்தக்கவராக உருவெடுத்த சமூக ஊடகப் பிரபலம் பத்மபிரியாவிடம் பேசியது பிபிசி தமிழ்.\n\nஅழகுக்குறிப்பு பற்றி அதிகம் பேசிவந்த"} {"inputs":"கீழே உள்ள தலைப்பு மற்றும் கட்டுரையின் சுருக்கம் கொடுக்கப்பட்டால், ஒரு சிறு கட்டுரையை அல்லது நீண்ட கட்டுரையின் தொடக்கத்தை உருவாக்கவும். தலைப்பு: IND Vs ENG - இந்தியாவின் வேகப்பந்து வீச்சு வரலாற்றை மாற்றி எழுதும் நான்கு வீரர்கள்\\nசுருக்கம்: இந்தியாவில் சுழல்பந்து வீச்சாளர்கள் மட்டுமே சவால்களை முன்னிறுத்துவதில்லை. கடந்த நான்கு ஆண்டுகளில் இந்தியா வீழ்த்திய டெஸ்ட் விக்கெட்டுகளில் 60 சதவிகித விக்கெட்டுகள் வேகப்பந்துவீச்சாளர்கள் எடுத்தவை.\\nகட்டுரை (அதிகபட்சம் 500 எழுத்துகள்):","targets":"முந்தைய 75 ஆண்டுகளை ஒப்பிடும்போது இது 20 சதவிகிதம் அதிகம்.\n\nஜஸ்பிரீத் பும்ரா, முகமது ஷமி, உமேஷ் யாதவ், இஷாந்த் ஷர்மா ஆகிய நால்வரும் இணைந்து இந்த சாதனையை படைத்துள்ளனர்.\n\nஇத்தகைய சூழ்நிலையில், வெள்ளிக்கிழமை (இன்று) தொடங்கும் நான்கு டெஸ்ட் போட்டிகளின் தொடரில் இங்கிலாந்து அணி இந்த பந்து வீச்சாளர்களை கவனமாக எதிர்கொள்ளவேண்டியிருக்கும். \n\nஇந்த நான்கு பந்து வீச்சாளர்களில் ஒருவர் போலீஸ் வேலைக்குச் செல்லவிருந்தார். வேறு ஒருவருக்கோ பயிற்சியின் போதும் உறக்கம் வந்தது.\n\nஇந்தியாவின் வேகப்பந்து வீச்சின் வரல"} {"inputs":"கீழே உள்ள தலைப்பு மற்றும் கட்டுரையின் சுருக்கம் கொடுக்கப்பட்டால், ஒரு சிறு கட்டுரையை அல்லது நீண்ட கட்டுரையின் தொடக்கத்தை உருவாக்கவும். தலைப்பு: IND Vs ENG 2-வது டெஸ்ட்: அஸ்வினின் சுழலில் சிக்கி 134 ரன்களுக்கு ஆட்டமிழந்த இங்கிலாந்து\\nசுருக்கம்: இந்தியா மற்றும் இங்கிலாந்து கிரிக்கெட் அணிகளுக்கு இடையிலான இரண்டாவது டெஸ்ட் போட்டியின் இரண்டாம் நாளான இன்று இங்கிலாந்து முதல் இன்னிங்சில் 134 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்துள்ளது.\\nகட்டுரை (அதிகபட்சம் 500 எழுத்துகள்):","targets":"இங்கிலாந்து அணி மொத்தமாக 60 ஓவர்கள் கூட நிலைத்து நின்று விளையாடவில்லை. 59.5 ஓவர்களிலேயே இங்கிலாந்து அணியின் முதல் இன்னிங்ஸ் முடிவுக்கு வந்தது.\n\nஇந்தியாவில் 350 சர்வதேச விக்கெட்டுகளை வீழ்த்திய மூன்றாவது இந்தியர் என்கிற பெருமையைப் பெற்றிருக்கிறார் ரவிச்சந்திரன் அஸ்வின். \n\nஇங்கிலாந்தின் சுழலில் இந்தியா எப்படி திணறியதோ, அதே போல அஸ்வினின் சுழலில் இங்கிலாந்து பேட்ஸ்மேன்கள் சரிந்தனர். ரவிச்சந்திரன் அஸ்வின் இந்த இன்னிங்சில் 5 விக்கெட்டுகளை கைப்பற்றினார்.\n\nஇந்தியா மற்றும் இங்கிலாந்துக்கு இடையிலான இரண்டாவ"} {"inputs":"கீழே உள்ள தலைப்பு மற்றும் கட்டுரையின் சுருக்கம் கொடுக்கப்பட்டால், ஒரு சிறு கட்டுரையை அல்லது நீண்ட கட்டுரையின் தொடக்கத்தை உருவாக்கவும். தலைப்பு: IND vs AUS 2வது டெஸ்ட் கிரிக்கெட் போட்டி: அபார வெற்றிபெற்ற இந்தியா; சாதனை படைத்த அஸ்வின்\\nசுருக்கம்: ஆஸ்திரேலியாவுக்கு எதிரான மெல்பர்னில் நடைபெற்று வந்த இரண்டாவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் இந்திய அணி எட்டு விக்கெட்டுகள் வித்தியாசத்தில் அபார வெற்றிபெற்றுள்ளது.\\nகட்டுரை (அதிகபட்சம் 500 எழுத்துகள்):","targets":"இரண்டாவது இன்னிங்சில் ஆஸ்திரேலிய அணியை வெல்லத் தேவையான 70 ரன்கள் என்னும் இலக்கை இரண்டு விக்கெட்டுகளை மட்டுமே இழந்து இந்திய அணி வெற்றியை தனதாக்கியுள்ளது.\n\nஆஸ்திரேலியாவுக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் தோல்வியடைந்திருந்த இந்திய அணி, இந்த முறை தொடக்கம் முதலே பேட்டிங் மற்றும் பந்துவீச்சு என இரண்டிலுமே ஆதிக்கம் செலுத்தி வந்தது.\n\nஇரண்டாவது போட்டியில் இந்தியா வென்றுள்ளதால், நான்கு போட்டிகள் கொண்ட இந்த தொடர் தற்போது 1-1 என்று சமநிலையை எட்டியுள்ளது.\n\nவெற்றி சாத்தியமானது எப்படி?\n\nஇரண்டாம் டெஸ்ட் போட்டி"} {"inputs":"கீழே உள்ள தலைப்பு மற்றும் கட்டுரையின் சுருக்கம் கொடுக்கப்பட்டால், ஒரு சிறு கட்டுரையை அல்லது நீண்ட கட்டுரையின் தொடக்கத்தை உருவாக்கவும். தலைப்பு: IND vs AUS பாக்ஸிங் டே டெஸ்ட்: பும்ரா, அஷ்வின் பந்துவீச்சால் முதல் நாளில் 195 ரன்களில் சுருண்ட ஆஸ்திரேலியா\\nசுருக்கம்: இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையே நடந்து வரும் பார்டர் - கவாஸ்கர் டெஸ்ட் தொடரின் இரண்டாவது போட்டி மெல்பர்னில் இன்று நடைபெற்றது.\\nகட்டுரை (அதிகபட்சம் 500 எழுத்துகள்):","targets":"இந்தப் போட்டியின் முதல் இன்னிங்சில் 195 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது ஆஸ்திரேலிய அணி.\n\nஆஸ்திரேலிய அணியை தொடர்ந்து களமிறங்கிய இந்திய அணியின் தொடக்க ஆட்டக்காரர் மயங்க் அகர்வால் ரன் ஏதும் எடுக்காமல் அவுட் ஆனார். இந்திய தரப்பில் முதல் முறையாக களமிறங்கும் ஷுப்மன் கில் ஆட்டமிழக்காமால் 28 ரன்களையும், புஜாரா 7 ரன்களையும் எடுத்தும் மொத்தம் ஒரு விக்கெட் இழப்பிற்கு 36 ரன்களை சேர்த்துள்ளனர்.\n\nசிறப்பான பந்துவீச்சு\n\nஇந்தியப் பந்து வீச்சாளர்களில் ஜஸ்பிரித் பும்ரா நான்கு விக்கெட்டுகளையும், தமிழக"} {"inputs":"கீழே உள்ள தலைப்பு மற்றும் கட்டுரையின் சுருக்கம் கொடுக்கப்பட்டால், ஒரு சிறு கட்டுரையை அல்லது நீண்ட கட்டுரையின் தொடக்கத்தை உருவாக்கவும். தலைப்பு: INDvBAN: பகல்-இரவு டெஸ்ட் கிரிக்கெட் போட்டிகள் ரசிகர்களை ஈர்க்குமா? - ஈடன் கார்டனில் 'பிங்க்' நிற திருவிழா\\nசுருக்கம்: கிரிக்கெட் விளையாட்டின் பாரம்பரிய மற்றும் சிறந்த வடிவமாக கருதப்படும் டெஸ்ட் போட்டிகள், 130 ஆண்டுகளுக்கு மேல் விளையாடப்பட்டு வருகின்றன.\\nகட்டுரை (அதிகபட்சம் 500 எழுத்துகள்):","targets":"வெள்ளை உடையில் வலம் வரும் வீரர்கள், சிவப்பு நிற பந்துகள், 5 நாட்கள் (அதிகபட்சம்) நடக்கும் போட்டி என பல பிரத்யேக அடையாளங்கள் டெஸ்ட் கிரிக்கெட் போட்டிகளுக்கு உண்டு. \n\nஒரு கிரிக்கெட் வீரரின் திறன் மற்றும் சாதனையை டெஸ்ட் கிரிக்கெட்டை வைத்தே மதிப்பிட வேண்டும் என்று நிபுணர்கள் கூறுவதுண்டு. உலகின் சிறந்த பேட்ஸ்மேன்கள் மற்றும் பந்துவீச்சாளர்கள் தேர்ந்தெடுக்கப்படுவது அவர்களின் டெஸ்ட் கிரிக்கெட் பங்களிப்பை வைத்துத்தான். \n\nகிரிக்கெட்டின் சிறந்த வடிவமாக டெஸ்ட் கிரிக்கெட் போட்டிகள் கருதப்பட்டாலும், ஒரு நாள"} {"inputs":"கீழே உள்ள தலைப்பு மற்றும் கட்டுரையின் சுருக்கம் கொடுக்கப்பட்டால், ஒரு சிறு கட்டுரையை அல்லது நீண்ட கட்டுரையின் தொடக்கத்தை உருவாக்கவும். தலைப்பு: IPL 2021 KKR vs MI: \"மரணத்தில் இருந்து மீண்ட மும்பை இந்தியன்ஸ் அணி\": மாயாஜாலம் நடந்தது எப்படி?\\nசுருக்கம்: நேற்றைய ஐபிஎல் போட்டியின் கடைசி 5 ஓவரைப் பார்க்காதவர்கள் நிச்சயமாக போட்டியின் முடிவைக் கேட்டு அதிர்ச்சியடைந்திருப்பார்கள். ஏன் போட்டியை நேரலையில் கண்டவர்கள்கூட முடிவு இப்படி அமையும் என நம்பியிருக்க மாட்டார்கள்.\\nகட்டுரை (அதிகபட்சம் 500 எழுத்துகள்):","targets":"4 விக்கெட்டுகளை வீழ்த்திய சாஹர்\n\nவீரேந்திர சேவக்கின் மொழியில் சொல்வதென்றால் \"கடைசி 5 ஓவர்களில் மரணத்தில் இருந்து மீண்டது மும்பை இந்தியன்ஸ் அணி\".\n\n30 பந்துகளில் 31 ரன்கள் தேவை. கையில் 7 விக்கெட்டுகள் இருக்கின்றன. கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி வெற்றி பெறுவதற்கான வாய்ப்பு 90 சதவிகிதத்துக்கும் அதிகம் என கணிப்புகள் கூறிக் கொண்டிருந்தன. கடைசி இரண்டு ஓவர்கள் இருக்கும்போதுகூட இந்தக் கணிப்பில் எந்த மாற்றமும் இருக்கவில்லை. ஆனால் மும்பை இந்தியன்ஸ் அணியின் பந்துவீச்சாளர்கள் கணிப்புகளைத் தகர்த்துவிட்டார்கள்.\n\nச"} {"inputs":"கீழே உள்ள தலைப்பு மற்றும் கட்டுரையின் சுருக்கம் கொடுக்கப்பட்டால், ஒரு சிறு கட்டுரையை அல்லது நீண்ட கட்டுரையின் தொடக்கத்தை உருவாக்கவும். தலைப்பு: Ind Vs Aus: இந்திய அணியை 10 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தியது ஆஸ்திரேலியா\\nசுருக்கம்: இன்று மும்பை வான்கடே மைதானத்தில் இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையே நடைபெற்ற போட்டியில் ஆஸ்திரேலிய அணி பத்து விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளது.\\nகட்டுரை (அதிகபட்சம் 500 எழுத்துகள்):","targets":"மூன்று ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடரில் இன்று முதல் போட்டியில் டாஸ் வென்ற ஆஸ்திரேலிய அணி ஃபீல்டிங்கை தேர்வு செய்தது. எனவே முதலில் பேட் செய்த இந்திய அணி அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 49.1 ஓவர்களில் 255 ரன்களை எடுத்திருந்தது.\n\nஅதனை தொடர்ந்து பேட் செய்து ஆஸ்திரேலிய அணியின் வார்னர், அவுட் ஆகாமல் 112 பந்துகளில் 17 பவுண்டரி மற்றும் மூன்று சிக்ஸருடன் 128 ரன்களை எடுத்தார். ஃபிஞ்ச் 114 பந்துகளில் 13 பவுண்டரி மற்றும் 2 சிக்ஸருடன் 110 ரன்களை எடுத்தார்.\n\n258 ரன்கள் எடுத்து 37.4 ஓவரில் வெற்றி இலக்கை கடந்தத"} {"inputs":"கீழே உள்ள தலைப்பு மற்றும் கட்டுரையின் சுருக்கம் கொடுக்கப்பட்டால், ஒரு சிறு கட்டுரையை அல்லது நீண்ட கட்டுரையின் தொடக்கத்தை உருவாக்கவும். தலைப்பு: Ind Vs Aus: தொடரை வென்ற இந்தியா, 3வது போட்டியில் போராடி தோற்றது\\nசுருக்கம்: இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையிலான சிட்னியில் இன்று (செவ்வாய்க்கிழமை) நடைபெற்ற மூன்றாவது டி20 கிரிக்கெட் போட்டியில் இந்திய அணி போராடி தோற்றது.\\nகட்டுரை (அதிகபட்சம் 500 எழுத்துகள்):","targets":"முதலில் ஆடிய ஆஸ்திரேலிய அணி நிர்ணயித்த 187 ரன்கள் என்ற இலக்கை துரத்தி விளையாடிய இந்திய அணியால் 20 ஓவர்களின் முடிவில் 7 விக்கெட்டுகள் இழப்பிற்கு 174 ரன்கள் மட்டுமே எடுக்க முடிந்தது. இதனால் 12 ரன்கள் வித்தியாசத்தில் வென்ற ஆஸ்திரேலியா இந்த தொடரில் முதல் வெற்றியை பதிவு செய்தது.\n\nஇருப்பினும், இந்த டி20 தொடரின் முதல் இரு ஆட்டங்களில் வெற்றிபெற்றிருந்த இந்திய அணி ஏற்கனவே தொடரை கைப்பற்றியிருந்தது குறிப்பிடத்தக்கது.\n\nவீணான கோலியின் அதிரடி\n\nஆஸ்திரேலிய அணி நிர்ணயித்த 187 ரன்கள் என்ற இலக்கை நோக்கி களமிறங்கிய"} {"inputs":"கீழே உள்ள தலைப்பு மற்றும் கட்டுரையின் சுருக்கம் கொடுக்கப்பட்டால், ஒரு சிறு கட்டுரையை அல்லது நீண்ட கட்டுரையின் தொடக்கத்தை உருவாக்கவும். தலைப்பு: Ind vs Nz: இந்தியா 97 ரன்கள் முன்னிலை: டெஸ்ட் தொடரை சமன் செய்ய முடியுமா?\\nசுருக்கம்: நியூசிலாந்து அணிக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் தொடரின் மூன்றாவது நாளின் முடிவில் 97 ரன்கள் முன்னிலையில் உள்ளது இந்திய அணி.\\nகட்டுரை (அதிகபட்சம் 500 எழுத்துகள்):","targets":"இந்தியா மற்றும் நியூசிலாந்து அணிகளுக்கு இடையேயான இரண்டாவது டெஸ்ட் போட்டி பிப்ரவரி 28 முதல் நடந்து வருகிறது. \n\nகிரிஸ்ட் சர்ச்சில் உள்ள ஹாக்லே ஓவல் மைதானத்தில் நடைபெறும் இந்தப் போட்டியில் டாஸ் வென்ற நியூசிலாந்து அணி பந்துவீச்சை தேர்வு செய்தது. \n\nஇந்தியா 10 விக்கெட் இழப்புக்கு 242 ரன்கள் எடுத்தும், நியூசிலாந்து 10 விக்கெட் இழப்புக்கு 235 ரன்கள் எடுத்தும் தங்கள் முதல் இன்னிங்ஸை முடித்து கொண்ட நிலையில் இன்று இரண்டாவது இன்னிங்ஸை தொடங்கியது இந்திய அணி.\n\nஆட்ட நேர இறுதியில் இந்தியா 6 விக்கெட் இழப்புக்கு"} {"inputs":"கீழே உள்ள தலைப்பு மற்றும் கட்டுரையின் சுருக்கம் கொடுக்கப்பட்டால், ஒரு சிறு கட்டுரையை அல்லது நீண்ட கட்டுரையின் தொடக்கத்தை உருவாக்கவும். தலைப்பு: India Vs Australia கிரிக்கெட்: கேப்டன் ஃபின்ச், ஸ்டீவன் ஸ்மித் சதம், 374 குவித்த ஆஸ்திரேலியா\\nசுருக்கம்: இந்தியா - ஆஸ்திரேலியா முதல் ஒரு நாள் சர்வதேச கிரிக்கெட் போட்டி சிட்னி கிரிக்கெட் மைதானத்தில் தொடங்கியுள்ளது.\\nகட்டுரை (அதிகபட்சம் 500 எழுத்துகள்):","targets":"ஆஸ்திரேலியா முதலில் பேட்டிங் செய்தது. \n\nஆஸ்திரேலிய கேப்டன் ஆரோன் ஃபின்ச் டாஸ் வென்று, பேட்டிங்கை தேர்ந்தெடுத்தார். \n\nரோகித் ஷர்மா இல்லாத நிலையில், அணியில் மயாங்க் அகர்வாலை சேர்த்துள்ளார் இந்திய அணித் தலைவர் விராட் கோலி. \n\nஆரம்பத்தில் நிதானமாக விக்கெட் இழப்பின்றி ரன் சேர்த்துக்கொண்டிருந்த ஆஸ்திரேலிய அணி ஒரு கட்டத்துக்கு மேல் அதிரடியாக விளையாடியது. அணித் தலைவர் ஃபின்ச் 114 ரன்கள் எடுத்தார்.\n\n62 பந்துகளில் ஸ்டீவன் ஸ்மித் சதம் அடித்தார். 19 பந்துகளில் மேக்ஸ்வெல் 45 ரன்கள் எடுத்தார். இருவரது அதிரடியு"} {"inputs":"கீழே உள்ள தலைப்பு மற்றும் கட்டுரையின் சுருக்கம் கொடுக்கப்பட்டால், ஒரு சிறு கட்டுரையை அல்லது நீண்ட கட்டுரையின் தொடக்கத்தை உருவாக்கவும். தலைப்பு: International Coffee Day: காபி பிரியரா நீங்கள்? - காபியை பற்றிய 10 ஆச்சர்யமூட்டும் தகவல்கள்\\nசுருக்கம்: காலையில் படுக்கையிலிருந்து எழுந்தவுடனோ, மதிய உணவை முடித்த பின்னரோ, நடுநடுவே சிறு இடைவேளையின்போது அல்லது இரவு படுக்கைக்கு செல்வதற்கு முன்னரோ என உலகின் பெரும்பாலானோருக்கு எப்போதும் பிடிக்கும் ஒரு பானமாக காபி உள்ளது.\\nகட்டுரை (அதிகபட்சம் 500 எழுத்துகள்):","targets":"சர்வதேச காபி கழகத்தின் கணக்கீட்டின்படி, கடந்த 1991ஆம் ஆண்டு உலகம் முழுவதும் 90 மில்லியன் 60 கிலோ காபி பைகள் பயன்படுத்தப்பட்டதாகவும், இடைப்பட்ட காலத்தில் ஏற்பட்ட அபரிமிதமான வளர்ச்சியின் காரணமாக 2018ஆம் ஆண்டு காபி பயன்பாடு 160 மில்லியன் பைகளை தாண்டுமென்று கணிக்கப்பட்டது.\n\nஇன்று உலக காபி தினம் கொண்டாடப்படும் நிலையில், காபியை பற்றி உங்களுக்கு தெரியாத 10 ஆச்சர்யமளிக்கும் தகவல்களை தெரிந்துகொள்வோம்.\n\n1. காபியும் ஒரு பழம்தான்!\n\nபழுப்பு நிறத்திலிருக்கும் கொட்டையை பொடி செய்தே நீங்கள் காபி போடும் பொடி தயார"} {"inputs":"கீழே உள்ள தலைப்பு மற்றும் கட்டுரையின் சுருக்கம் கொடுக்கப்பட்டால், ஒரு சிறு கட்டுரையை அல்லது நீண்ட கட்டுரையின் தொடக்கத்தை உருவாக்கவும். தலைப்பு: Jio GigaFiber நொடிக்கு ஒரு ஜிபி: அசாத்திய வேகத்துக்கு காரணம் என்ன? #TechBlog\\nசுருக்கம்: தனது நிறுவனம் தொடங்கப்பட்டு மூன்றாண்டுகளுக்கு பிறகு மீண்டும் இந்தியாவை மட்டுமல்ல, உலகை திரும்பி பார்க்க வைத்துள்ளது தொலைத்தொடர்புத்துறை நிறுவனமான ஜியோ.\\nகட்டுரை (அதிகபட்சம் 500 எழுத்துகள்):","targets":"2016ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம், முன்னெப்போதுமில்லாத வகையில் பல்வேறு சலுகைகளுடன் தனது வணிகரீதியிலான பயணத்தை ஆரம்பித்தது, ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் குழுமத்தின் தொலைத்தொடர்பு நிறுவனமான ஜியோ.\n\nமுதலில் 4ஜி தொழில்நுட்பத்துடன் கூடிய அலைபேசி சேவையை வழங்கிய ஜியோ, வெறும் மூன்றே ஆண்டுகளில் வருவாய் அடிப்படையில் இந்தியாவின் மிகப் பெரிய தொலைத்தொடர்பு நிறுவனமாகவும், சந்தாதாரர்கள் அடிப்படையில் இரண்டாவது மிகப் பெரிய நிறுவனமாகவும் விளங்குகிறது. டிராய் அமைப்பின் சமீபத்திய தரவின்படி, 30 கோடிக்கும் அதிகமான சந்தாதாரர்கள"} {"inputs":"கீழே உள்ள தலைப்பு மற்றும் கட்டுரையின் சுருக்கம் கொடுக்கப்பட்டால், ஒரு சிறு கட்டுரையை அல்லது நீண்ட கட்டுரையின் தொடக்கத்தை உருவாக்கவும். தலைப்பு: Knives Out: சினிமா விமர்சனம்\\nசுருக்கம்: அகாதா கிரிஸ்டி பாணியில் உருவாக்கப்பட்ட ஒரு த்ரில்லர் கதைதான் Knives Out. படத்தின் இயக்குனர் ரயான் ஜான்சன், Star Wars: The Last Jedi படத்தை இயக்கியவர். அதை மறந்துவிட்டு இந்தப் படத்தை பார்க்க வேண்டும்.\\nகட்டுரை (அதிகபட்சம் 500 எழுத்துகள்):","targets":"ஹர்லான் த்ராம்பே (கிரிஸ்டோஃபர் ப்ளம்மர்) ஒரு புகழ்பெற்ற க்ரைம் நாவலாசிரியர். தன்னுடைய 85வது பிறந்த நாளுக்கு தன் குடும்பத்தினர் அனைவரையும் தன் மாளிகைக்கு வரவைக்கிறார். தன் மகன், மகள், பேரன் என எல்லோர் மீதும் அவருக்கு அதிருப்தி இருக்கிறது. விருந்து முடிந்த இரவில், தன் கழுத்தை தானே அறுத்துக் கொண்டு இறந்து போயிருக்கிறார் ஹர்லான். இது தற்கொலை என பலரும் முடிவுகட்டிவிட்ட நிலையில், இந்த விவகாரத்தை விசாரிக்கச் சொல்லி அமெச்சூர் துப்பறிவாளரான போனி ப்ளாங்கிற்கு (டேனியல் க்ரெய்க்) யாரோ பணம் அனுப்பி வைக்கிறார"} {"inputs":"கீழே உள்ள தலைப்பு மற்றும் கட்டுரையின் சுருக்கம் கொடுக்கப்பட்டால், ஒரு சிறு கட்டுரையை அல்லது நீண்ட கட்டுரையின் தொடக்கத்தை உருவாக்கவும். தலைப்பு: NRC - CAA: உத்தர பிரதேசம் - \"முஸ்லிமாக இருந்தால் இந்தியாவில் வாழக்கூடாதா?\" #GroundReport\\nசுருக்கம்: டெல்லியிலும், உத்தர பிரதேசத்தின் பல இடங்களிலும் குடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிராக போராட்டங்கள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன.\\nகட்டுரை (அதிகபட்சம் 500 எழுத்துகள்):","targets":"போலீஸ் போராடும் மக்களைக் கண்மூடித்தனமாகத் தாக்குவதாக எதிர்க்கட்சிகள் குற்றஞ்சாட்டுகின்றன. லக்னோவில் பெண் காவல்துறை அதிகாரி, தன்னுடைய கழுத்தைப் பிடித்துத் திருகியதாகக் காங்கிரஸ் பொதுச் செயலாளர் பிரியங்கா காந்தியும் குற்றம் சாட்டியுள்ளார்.\n\nஇந்நிலையில், உத்தர பிரதேசத்தின் தற்போதைய களநிலவரத்தை அங்கிருந்து வழங்குகிறார் பிபிசி செய்தியாளர் யோகிதா லிமாயே.\n\nகான்பூர் , முசாஃபர்நகரில் போராட்டம் நடத்துபவர்கள் மீது தாக்குதல் நடத்தப்படுகிறது. அங்கு முதியவர்களும் தாக்கப்படுகின்றனர்.\n\nமீரட்டில் முஸ்லிம்கள் வாழ"} {"inputs":"கீழே உள்ள தலைப்பு மற்றும் கட்டுரையின் சுருக்கம் கொடுக்கப்பட்டால், ஒரு சிறு கட்டுரையை அல்லது நீண்ட கட்டுரையின் தொடக்கத்தை உருவாக்கவும். தலைப்பு: PUBG BAN: பப்ஜி உள்பட 118 செயலிகளை முடக்கியது ஏன்? இந்திய அரசு என்ன சொல்கிறது?\\nசுருக்கம்: இந்தியா முழுவதும் PUBG ஆன்லைன் விளையாட்டு செயலி உள்பட 118 செல்பேசி செயலிகளை முடக்க இந்திய அரசு முடிவு செய்துள்ளது.\\nகட்டுரை (அதிகபட்சம் 500 எழுத்துகள்):","targets":"பல்வேறு தரப்பில் இருந்தும் மத்திய அரசுக்கு வந்த புகார்களைத் தொடர்ந்து இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக இந்திய மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்பத்துறை விளக்கம் அளித்துள்ளது. \n\nஇது தொடர்பாக அந்தத்துறை இன்று மாலை வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் ஆண்ட்ராய்டு, ஐஃபோன் செல்பேசி தளங்களில் ஏராளமான செயலிகள், பயனர்களின் தரவுகளை அவர்களின் அனுமதியின்றி திருடுவதாகவும் அந்த செயலில் ஈடுபடும் விஷமிகள் இந்தியா அல்லாது வெளிநாட்டு சர்வர்கள் மூலம் தரவுகளை திருடும் பணியில் ஈடுபடுவதாக தொடர்ந்து புகார்கள் அதிகரித்து"} {"inputs":"கீழே உள்ள தலைப்பு மற்றும் கட்டுரையின் சுருக்கம் கொடுக்கப்பட்டால், ஒரு சிறு கட்டுரையை அல்லது நீண்ட கட்டுரையின் தொடக்கத்தை உருவாக்கவும். தலைப்பு: Paytm: கூகுள் ப்ளே ஸ்டோரில் இருந்து பேடிஎம் செயலி நீக்கம்\\nசுருக்கம்: இந்தியாவை சேர்ந்த பிரபல திறன்பேசி வழி பணப்பரிமாற்ற செயலியான \"Paytm\", கூகுள் ப்ளே ஸ்டோரில் இருந்து நீக்கப்பட்டுள்ளது.\\nகட்டுரை (அதிகபட்சம் 500 எழுத்துகள்):","targets":"இதுதொடர்பான அலுவல்பூர்வ தகவல்கள் இன்னும் முழுமையாக வெளியாகவில்லை.\n\nஎனினும், இந்த தகவலை பேடிஎம் நிறுவனம் தனது டிவிட்டர் பக்கத்தில் உறுதிப்படுத்தியுள்ளது.\n\nஅதில், தங்களது செயலியை தற்காலிகமாக கூகுள் ப்ளே ஸ்டோரில் இருந்து புதிதாக பதிவிறக்கம் செய்ய முடியாது என்றும், ஏற்கனவே பயன்படுத்தி வருபவர்கள் புதிய பதிப்புகளை பதிவிறக்கம் செய்ய இயலாது என்றும் பேடிஎம் நிறுவனம் தெரிவித்துள்ளது.\n\n\"எங்களது சேவை விரைவில் மீண்டும் செயல்பாட்டுக்கு வரும். உங்களது பணம் பாதுகாப்பாக உள்ளது. மேலும், நீங்கள் வழக்கம்போல் பேடிஎம"} {"inputs":"கீழே உள்ள தலைப்பு மற்றும் கட்டுரையின் சுருக்கம் கொடுக்கப்பட்டால், ஒரு சிறு கட்டுரையை அல்லது நீண்ட கட்டுரையின் தொடக்கத்தை உருவாக்கவும். தலைப்பு: Remdesivir: கொரோனா வைரஸ் மருந்து தயாரிக்கும் இந்தியா, பாகிஸ்தான் - 127 நாடுகளுக்கு பலன்\\nசுருக்கம்: இந்தியா, பாகிஸ்தான் ஆகிய நாடுகளில் உள்ள மருந்து தயாரிப்பு நிறுவனங்களிடம் கோவிட்-19 சிகிச்சைக்கு பயன்படுத்தப்படும் ரெம்டிசீவர் (Remdesivir) மருந்தை உற்பத்தி செய்வதற்கான ஒப்பந்தத்தில் அமெரிக்காவைச் சேர்ந்த கைலீட் எனும் மருந்து தயாரிப்பு நிறுவனம் ஒன்று கையெழுத்திட்டுள்ளது.\\nகட்டுரை (அதிகபட்சம் 500 எழுத்துகள்):","targets":"அமெரிக்காவின் கைலீட் மருந்து தயாரிப்பு நிறுவனம் மற்றும் இந்தியா, பாகிஸ்தானில் உள்ள காப்புரிமை பெறப்படாத மருந்துகளைத் தயாரிக்கும் ஐந்து நிறுவனங்களிடம் கையெழுத்தாகியுள்ள இந்த ஒப்பந்தம் 127 நாடுகளுக்கான வைரஸ் மருந்தை தயாரிப்பதற்கு உதவும்.\n\nரெம்டிசீவர் மருந்து கொரோனா வைரஸ் தொற்று உண்டானால், அதன் அறிகுறிகள் தென்படும் காலத்தை 15 நாட்களிலிருந்து 11 நாட்களாக குறைக்கிறது என்று உலகம் முழுவதும் மேற்கொள்ளப்பட்ட மருத்துவ பரிசோதனைகள் மூலம் தெரியவந்துள்ளது.\n\nரெம்டிசீவர் இபோலா நோய்த் தொற்று சிகிச்சைக்காக முதல்"} {"inputs":"கீழே உள்ள தலைப்பு மற்றும் கட்டுரையின் சுருக்கம் கொடுக்கப்பட்டால், ஒரு சிறு கட்டுரையை அல்லது நீண்ட கட்டுரையின் தொடக்கத்தை உருவாக்கவும். தலைப்பு: TN SSLC தேர்வுகள் 2020: பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வுகள் தமிழ்நாட்டில் ரத்து; அனைவரும் தேர்ச்சி பெற்றதாக அறிவிப்பு\\nசுருக்கம்: தமிழ்நாட்டில் பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வு, 11ஆம் வகுப்பில் மீதமிருந்த தேர்வுகள் ரத்துசெய்யப்படுவதாக முதலமைச்சர் எடப்பாடி கே. பழனிசாமி அறிவித்திருக்கிறார். மாணவர்கள் அனைவரும் தேர்ச்சி பெற்றதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.\\nகட்டுரை (அதிகபட்சம் 500 எழுத்துகள்):","targets":"தமிழ்நாட்டில் கொரோனா பரவல் காரணமாக 10ஆம் வகுப்புத் தேர்வுகள் ஜூன் மாதம் ஒன்றாம் தேதி நடப்பதாக அறிவிக்கப்பட்டிருந்தது. அதற்குப் பிறகு, தேர்வுகள் ஜூன் 15ஆம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டன. \n\nஇதனை எதிர்த்து வழக்குகள் தொடரப்பட்டன. இந்த வழக்குகள் விசாரணைக்கு வந்தபோது, மாணவர்களின் நலனைக் கருத்தில்கொண்டு தேர்வுகளை ஒத்திவைக்க முடியாதா என நீதிமன்றம் கேள்வியெழுப்பியிருந்தது.\n\nஇந்த நிலையில், பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வுகள் ரத்துசெய்யப்படுவதாக முதலமைச்சர் எடப்பாடி கே. பழனிச்சாமி அறிவித்தார். \n\n\n\n\n\n\n\n\n\n\"பத்தாம்"} {"inputs":"கீழே உள்ள தலைப்பு மற்றும் கட்டுரையின் சுருக்கம் கொடுக்கப்பட்டால், ஒரு சிறு கட்டுரையை அல்லது நீண்ட கட்டுரையின் தொடக்கத்தை உருவாக்கவும். தலைப்பு: WWE : கேன், ஹல்க்ஹோகன், ராக் இப்போது என்ன செய்கிறார்கள் தெரியுமா?\\nசுருக்கம்: தொழில்முறை மல்யுத்த வீரராக தனது வாழ்க்கையை அமைத்துக்கொள்ள கடும் அர்ப்பணிப்பும், மிகப்பெரிய அளவில் தனிப்பட்ட தியாகமும் செய்ய வேண்டியிருக்கும். \n\n\\nகட்டுரை (அதிகபட்சம் 500 எழுத்துகள்):","targets":"ட்வைன் தி ராக் மற்றும் ஹல்க் ஹோகன்\n\nஎப்போது வேண்டுமானாலும் மிகக்கடுமையான காயத்தை சந்திக்கலாம் எனும் நிலையோடு கடுமையான பத்தியமும் மேற்கொள்வது ஒரு நட்சத்திரமாக உருவெடுப்பதற்கான சாதாரண வழி அல்ல. \n\nபெரும்பாலான விளையாட்டுகளை போலவே வளையத்திற்குள் உயிருக்கே ஆபத்தை விளைவிக்கக்கூடியது. \n\nகேன் என ரசிகர்களால் அறியப்படும் கிளென் ஜேக்கப்ஸ் உங்களுக்கு உத்வேகம் அளிக்கக்கூடும். அமெரிக்காவின் டென்னிஸி மாகாணத்தில் மேயராக தற்போது தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார் இந்த 51 வயது WWE நட்சத்திரம். \n\nவரியை கட்டுக்குள் வைப்பத"} {"inputs":"கீழே உள்ள தலைப்பு மற்றும் கட்டுரையின் சுருக்கம் கொடுக்கப்பட்டால், ஒரு சிறு கட்டுரையை அல்லது நீண்ட கட்டுரையின் தொடக்கத்தை உருவாக்கவும். தலைப்பு: WhatsApp Pay: பிரேசிலில் முடக்கப்பட்ட சேவை; இந்தியாவில் எப்போது பயன்பாட்டுக்கு வரும்?\\nசுருக்கம்: இந்தியாவில் இரண்டாண்டு காலமாக செய்ய நினைத்து செய்ய முடியாத ஒன்றை, எப்படியோ பிரேசிலில் செய்துவிட்டோம் என்று வாட்சாப் நிர்வாகம் நிம்மதிப் பெருமூச்சு விட்டு ஒரு வாரமே ஆகிறது. ஆனால், அந்த நிம்மதி நிலைக்கவில்லை.\\nகட்டுரை (அதிகபட்சம் 500 எழுத்துகள்):","targets":"வாட்சாப்பை ஃபேஸ்புக் நிறுவனம் வாங்கிவிட்டது என்பதும், இந்த வணிக முயற்சிக்குப் பின்னால் ஃபேஸ்புக்கின் நிறுவன பலம் இருப்பதும் குறிப்பிடத்தக்கது. \n\nஆம், இந்தியாவில் அலைபேசி வழி பணப்பரிமாற்ற சந்தையில் கோலோச்சி வரும் பே டிஎம், கூகுள் பே உள்ளிட்டவற்றிற்கு போட்டியாக வர இரண்டு ஆண்டுகளாக முயற்சி செய்தும் பலனளிக்காத நிலையில், வாட்சாப் பே முதல் முறையாக கடந்த வாரம் பிரேசிலில் அறிமுகப்படுத்தப்பட்டது. ஆனால், ஒரே வாரத்தில் 'வாட்சாப் பே' சேவையை உடனடியாக நிறுத்துமாறு சம்பந்தப்பட்ட வணிக வங்கிகளுக்கு அந்த நாட்டி"} {"inputs":"கீழே உள்ள தலைப்பு மற்றும் கட்டுரையின் சுருக்கம் கொடுக்கப்பட்டால், ஒரு சிறு கட்டுரையை அல்லது நீண்ட கட்டுரையின் தொடக்கத்தை உருவாக்கவும். தலைப்பு: ``பால் இல்லையென்றால் நான் இல்லை`` - அண்ணன் குறித்து மனம் திறக்கும் ரகுராய்\\nசுருக்கம்: இந்தியாவின் புகழ்பெற்ற புகைப்பட கலைஞரான ரகுராய் பற்றி அறியாதவர்கள் இருக்க முடியாது. அவரது கேமரா வழியாக எடுக்கப்பட்ட பல புகைப்படங்கள் வரலாற்று சாட்சியாக விளங்குகின்றன.\\nகட்டுரை (அதிகபட்சம் 500 எழுத்துகள்):","targets":"இளம் வயதில் பால்\n\nபுகைப்படக்கலையில் ஆர்வம் கொண்டவர்களின் வழிகாட்டியாக இருக்கும் ரகுராய்க்கு, கேமராவை அறிமுகப்படுத்தியது அவரது மூத்த சகோதரர் பால். \n\nபால் சமீபத்தில் உயிரிழந்த நிலையில், தனது அண்ணன் குறித்த நினைவுகளை பிபிசியிடம் பகிர்ந்துகொண்டார் ரகுராய். \n\n``எனது அண்ணன் பால் தற்போது உயிருடன் இல்லை என்றாலும், அவரது படைப்புகள் எப்போதும் நிலைத்து நிற்கும். \n\nஅண்ணன் பால் மீதிருந்த ஈர்ப்பினாலே பலர் புகைப்பட கலைஞர்களாக உருவெடுத்தனர். அந்தப் பலரில் நானும் ஒருவன். \n\nஎனது தந்தைக்கு நான் ஒரு பொறியியல் வல்"} {"inputs":"கீழே உள்ள தலைப்பு மற்றும் கட்டுரையின் சுருக்கம் கொடுக்கப்பட்டால், ஒரு சிறு கட்டுரையை அல்லது நீண்ட கட்டுரையின் தொடக்கத்தை உருவாக்கவும். தலைப்பு: `ஆந்திராவில் பெற்றோரால் நரபலி கொடுக்கப்பட்ட மகள்கள் உயிர்பெறுவோம் என நம்பிக்கையில் இருந்தனர்` - காவல் துறை\\nசுருக்கம்: (இன்று (28.01.2021, வியாழக்கிழமை) இந்தியாவில் உள்ள சில முக்கிய நாளிதழ்களிலும், அவற்றின் இணையதளங்களிலும் வெளியான முக்கிய செய்திகள் சிலவற்றை இங்கே தொகுத்து வழங்குகிறோம்.)\\nகட்டுரை (அதிகபட்சம் 500 எழுத்துகள்):","targets":"ஆந்திரபிரதேச மாநிலம் சித்தூர் மாவட்டம் மதனப்பள்ளியைச் சேர்ந்த கல்லூரி துணை முதல்வர் வி.புருசோத்தம் நாயுடு - பள்ளி முதல்வரான அவரது மனைவி பத்மஜா, தமது 2 மகள்களை கடந்த ஞாயிற்றுக்கிழமை வீட்டில் நரபலி கொடுத்தனர்.\n\nஆந்திராவையும் தாண்டி அதிர்ச்சியை ஏற்படுத்திய இச்சம்பவம் தொடர்பாக போலீசார், புருசோத்தம் - பத்மஜா தம்பதியை கைது செய்து நீதிமன்றக் காவலில் சிறையில் அடைத்தனர்.\n\nஇந்நிலையில் இதுதொடர்பாக சித்தூர் மாவட்ட காவல் துறை கண்காணிப்பாளர் செந்தில்குமார் நேற்று அளித்த பேட்டியில், \"தங்கள் மகள்களை ஏன் கொன்றோம"} {"inputs":"கீழே உள்ள தலைப்பு மற்றும் கட்டுரையின் சுருக்கம் கொடுக்கப்பட்டால், ஒரு சிறு கட்டுரையை அல்லது நீண்ட கட்டுரையின் தொடக்கத்தை உருவாக்கவும். தலைப்பு: `இலங்கையில் அதிக வீரியத்துடன் மீண்டும் கொரோனா பரவல்` - தற்போதைய நிலை என்ன?\\nசுருக்கம்: இலங்கையில் தற்போது வேகமாக பரவிவரும் மிக வீரியம் கொண்ட கோவிட்-19 வைரஸானது, ஐரோப்பிய நாடுகளை அண்மித்து பரவிவரும் வைரஸ் பிரிவுடன் ஒத்துப்போவதாக இலங்கை பல்கலைக்கழகம் ஒன்றில் நடத்தப்பட்ட ஆய்வில் ஒன்றில் தெரிவிக்கப்பட்டுள்ளது.\\nகட்டுரை (அதிகபட்சம் 500 எழுத்துகள்):","targets":"சுகாதார அமைச்சின் கோரிக்கைக்கு அமைய, இலங்கையில் தற்போது பரவிவரும் கோவிட் வைரஸின் 16 மாதிரிகளின் ஊடாக நடத்தப்பட்ட ஆய்வுகளின் மூலம் இந்த விடயம் உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக ஆய்வு குழுவினர் தெரிவிக்கின்றனர். \n\nகுறிப்பாக ஐரோப்பாவின் ஸ்வீடன் மற்றும் டென்மார்க் ஆகிய நாடுகளை அண்மித்தே இந்த கோவிட் வைரஸ் பிரிவு பரவி வருகின்றமை, சர்வதேச தரவுகளுடன் ஒப்பிட்டு பார்க்கும் போது உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக ஆய்வு குழு குறிப்பிடுகின்றது. \n\nஇந்தியாவிலிருந்து இந்த வைரஸ் பரவியிருக்கலாம் என முதலில் சந்தேகம் வெளியிடப்பட்"} {"inputs":"கீழே உள்ள தலைப்பு மற்றும் கட்டுரையின் சுருக்கம் கொடுக்கப்பட்டால், ஒரு சிறு கட்டுரையை அல்லது நீண்ட கட்டுரையின் தொடக்கத்தை உருவாக்கவும். தலைப்பு: `உத்தம’ பிரதேசத்தில் “இனி மூச்சு விடுவதற்கும் சிக்கல்தான்”\\nசுருக்கம்: உத்தரப்பிரதேச மாநிலத்தில் 11 மாவட்டங்களில் பெண்களை கேலி செய்பவர்களை தடுப்பதற்காக, ரோமியோக்களுக்கு எதிரான நடவடிக்கை எடுக்கும் அணி என்று பொருள்படும் \"ஏண்ட்டி ரோமியா தல்\" அமைக்க லக்னெள மண்டல காவல்துறை உயரதிகாரி சதீஷ் பரத்வாஜ் முடிவு செய்துள்ளார். \n\n\\nகட்டுரை (அதிகபட்சம் 500 எழுத்துகள்):","targets":"உ.பி.யில் இறைச்சிக் கடைகள் மீதும் இறுகும் பிடி: `பின்னணியில் இருப்பது சட்டமா, மதமா?’\n\nயோகி ஆதித்யநாத்தை முதலமைச்சராக்கியதன் பின்னணி என்ன?\n\nபுதன்கிழமை காலையில் உத்தரப்பிரதேச காவல்துறையினர், இந்த அணி குறித்த அனைத்து செய்திகளையும் தனது அதிகாரபூர்வ டிவிட்டர் ஹேண்டிலான @Uppolice இல் இருந்து வெளியிட்டனர். \n\nயோகி ஆதித்யநாத் முதலமைச்சரானதற்கு பிறகு, பாரதீய ஜனதா கட்சி வெளியிட்ட \"உறுதி பத்திரத்தில்\" \"ஏண்ட்டி ரோமியா தல்\" அமைப்பது பற்றியும் கூறப்பட்டிருந்தது. \n\nஇந்த நடவடிக்கைக்கு பிறகு காலை வேளைகளில் இந்த"} {"inputs":"கீழே உள்ள தலைப்பு மற்றும் கட்டுரையின் சுருக்கம் கொடுக்கப்பட்டால், ஒரு சிறு கட்டுரையை அல்லது நீண்ட கட்டுரையின் தொடக்கத்தை உருவாக்கவும். தலைப்பு: `எதிர் பாலினத்துடன் தனிமையில் உணவருந்த அதிக அமெரிக்க பெண்களுக்கு விருப்பமில்லை’\\nசுருக்கம்: அமெரிக்க துணை அதிபர் மைக் பென்ஸ், தனது மனைவியைத் தவிர வேறு எந்தப் பெண்ணுடனும் தனியாக உணவருந்த மாட்டார் என்ற தகவல் வெளியானபோது பலரது புருவங்கள் உயர்ந்தன. \n\n\\nகட்டுரை (அதிகபட்சம் 500 எழுத்துகள்):","targets":"தனது மனைவியுடன் அமெரிக்க துணை அதிபர் மைக் பென்ஸ்\n\nஇது எவ்வளவு பிற்போக்கான வழக்கம்? என்று இணைய பயன்பாட்டாளர்கள் தங்கள் குமுறலை வெளிப்படுத்தினர். \n\nஇப்போதுதான், அவர் தனிமையில் இருப்பதில்லை என தெரிகிறது.\n\nபாதிக்கும் அதிகமான பெண்களும், 45 சதவிகித ஆண்களும், துணை அதிபரின் கருத்துக்கு உடன்பட்டுள்ளனர் என்று நியூயார்க் டைம்ஸ் நாளிதழின் ஆச்சரியமூட்டும் கருத்துக் கணிப்பில் தெரிய வந்துள்ளது.\n\nஅது சரி... மது அருந்தும்போது எப்படி? என்று கேட்டால், ஒருவருக்கு ஒருவர் அருந்தும் சூழ்நிலை அமைந்தால் அது பொருத்தமுள்ள"} {"inputs":"கீழே உள்ள தலைப்பு மற்றும் கட்டுரையின் சுருக்கம் கொடுக்கப்பட்டால், ஒரு சிறு கட்டுரையை அல்லது நீண்ட கட்டுரையின் தொடக்கத்தை உருவாக்கவும். தலைப்பு: `ஓ.பி.எஸ். ஆதரவாளர்களின் தொலைபேசித் தொல்லை': அதிமுக எம்.எல்.ஏ. மனக்குமுறல்\\nசுருக்கம்: சென்னை கிழக்குக் கடற்கரை சாலையில் உள்ள நட்சத்திர விடுதியில் தாங்கள் சுதந்திரமாக இருந்தாலும், ஓ. பன்னீ்ர் செல்வம் ஆதரவாளர்களின் தொலைபேசித் தொல்லையைத் தாங்க முடியவில்லை என்று கோவை அதிமுக எம்.எல்.ஏ. அம்மன் அர்ஜுனன் பிபிசி தமிழோசையிடம் தெரிவித்தார். \n\n\\nகட்டுரை (அதிகபட்சம் 500 எழுத்துகள்):","targets":"கோலன்டன் பே விடுதி\n\nகடந்த பத்து நாட்களாக, அந்த நட்சத்திர விடுதியில் அதிமுக எம்.எல்.ஏ.க்கள் தங்கவைக்கப்பட்டுள்ளனர். சிறைக்குச் செல்லும் முன்பு, மூன்று நாட்கள் அங்கு சென்று எம்.எல்.ஏ.க்களுடன் ஆலோசனை நடத்தினார் அதிமுக பொதுச் செயலர் சசிகலா. \n\nஅங்கு எம்.எல்.ஏ.க்கள் அடைத்து வைக்கப்பட்டிருப்பதாக பல்வேறு புகார்கள் எழுந்தன. அதுதொடர்பாக, உயர் நீதிமன்றத்திலும் வழக்குத் தொடரப்பட்டது. அதையடுத்து, உயர் போலீஸ் அதிகாரிகள் அங்கு சென்று விசாரணை நடத்தினர்.\n\nநேற்று வியாழக்கிழமை மாலை புதிய முதலமைச்சராக எடப்பாடி பழனி"} {"inputs":"கீழே உள்ள தலைப்பு மற்றும் கட்டுரையின் சுருக்கம் கொடுக்கப்பட்டால், ஒரு சிறு கட்டுரையை அல்லது நீண்ட கட்டுரையின் தொடக்கத்தை உருவாக்கவும். தலைப்பு: `கமலம்' என பெயர் மாற்றப்படும் டிராகன் பழம்: விவசாயிகளுக்கு பயன் உண்டா?\\nசுருக்கம்: குஜராத்தின் முதலமைச்சர் விஜய் ரூபானி டிராகன் பழத்திற்கு `கமலம்` எனப் பெயர் மாற்றப்படும் என அறிவித்தது பலருக்கு ஆச்சரியமாக இருந்தது. அதுகுறித்து சமூக ஊடகங்களிலும் பெரிதாக பேசப்பட்டது.\\nகட்டுரை (அதிகபட்சம் 500 எழுத்துகள்):","targets":"இருப்பினும் இந்த பெயர் மாற்றத்தை, குஜராத்தின் கச், செளராஷ்டிரா மற்றும் தெற்கு பகுதியில் இந்த பழத்தைப் பயிரிடும் விவசாயிகள் பெரிதாக கண்டுகொள்ளவில்லை.\n\nகுஜராத் அரசு இந்த பழம் தாமரை போல காட்சியளிப்பதால் இதை \"கமலம்\" என்றுதான் அழைக்க வேண்டும் என்கிறது. கமலம் என்பது சமஸ்கிருத வார்த்தை. இதற்கு தாமரை என்று பொருள்.\n\nபாஜகவின் தேர்தல் சின்னம் தாமரை. குஜராத் காந்திநகரில் உள்ள பாஜகவின் தலைமையகத்தின் பெயரும் `கமலம்`.\n\nஇருப்பினும் இதற்கு பின்பு எந்தவித அரசியல் உள்நோக்கமும் இல்லை என்கிறார் குஜராத் முதல்வர் விஜய"} {"inputs":"கீழே உள்ள தலைப்பு மற்றும் கட்டுரையின் சுருக்கம் கொடுக்கப்பட்டால், ஒரு சிறு கட்டுரையை அல்லது நீண்ட கட்டுரையின் தொடக்கத்தை உருவாக்கவும். தலைப்பு: `குண்டு குள்ளர்`, `பலவீனமான முதியவர்` டிரம்ப்- கிம் பயன்படுத்திய வசைமொழிகள்\\nசுருக்கம்: அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப், வட கொரிய தலைவர் கிம் ஜாங்-உன்னுடன் பேச்சுவார்த்தைகளை மேற்கொள்வதற்காக முன்வைக்கப்பட்டுள்ள வாய்ப்பை ஏற்றுக்கொண்டுள்ளார். இணக்கமான உறவுகளை நோக்கி நகரும் இரு தலைவர்களும் கடந்த காலத்தில் ஒருவரையொருவர் கடுமையான வார்த்தைகளால் தாக்கி அனைவரையும் அதிர்ச்சிக்கு உள்ளாக்கியவர்கள். \n\n\\nகட்டுரை (அதிகபட்சம் 500 எழுத்துகள்):","targets":"ஒருவரை ஒருவர் வசை மொழிய பயன்படுத்திய வார்த்தைகளில் \"ராக்கெட் மேன் (Rocket man)\" மற்றும் \"டோடார்ட் (dotard)\" என்ற வார்த்தைகளும் அடங்கும்.\n\nசெப்டம்பர் 19ஆம் நாளன்று \"டோட்டர்ட்(dotard)\" என்ற வார்த்தையால் வட கொரிய தலைவர் கிம், டிரம்ப்பை அழைத்தபோது இருவருக்குமான வார்த்தை போர் உச்சத்தை அடைந்தது. \n\nபலருக்கு அந்த வார்த்தையின் பொருள் புரியாமல், அகராதியில் தேடினார்கள். \"டோட்டர்ட்\" என்ற வார்த்தைக்கு மனதளவிலும் உடல் அளவிலும் பலவீனமான முதியவர் என்று பொருள்.\n\nவட கொரியா \"முற்றிலும் அழிக்கப்படும்\" என்று கடந்த"} {"inputs":"கீழே உள்ள தலைப்பு மற்றும் கட்டுரையின் சுருக்கம் கொடுக்கப்பட்டால், ஒரு சிறு கட்டுரையை அல்லது நீண்ட கட்டுரையின் தொடக்கத்தை உருவாக்கவும். தலைப்பு: `குண்டுச் சத்தம் என் இதயத்தைப் பிழிந்ததைப் போல் இருந்தது'\\nசுருக்கம்: ஆப்கன் தலைநகர் காபூலில் இன்று காலை சக்தி வாய்ந்த குண்டுவெடித்தபோது அதை நேரில் பார்த்த ஒருவர், தனது அனுபவங்களை பிபிசியுடன் பகிர்ந்து கொண்டார். \n\n\\nகட்டுரை (அதிகபட்சம் 500 எழுத்துகள்):","targets":"பெயரை வெளியிட விரும்பாவிட்டாலும், அதிர்ச்சி கலந்த அந்த அனுபவத்தை அவர் முழுமையாகப் பகிர்ந்து கொண்டார். இதோ:\n\n\"காபூலில் 17, வஸிர் முகமது அக்பர்கான் சாலையில் ஓர் அமைச்சகம் உள்ளது. காலை 8.22 மணிக்கு அங்கு நான் இருந்தேன். ஜெர்மன் தூதரகத்துக்கு மிக அருகில் இருக்கிறது. 8.32 மணிக்கு குண்டு வெடித்தது. \n\nகுண்டு வெடித்த அந்த நொடியில், யாரோ என் இதயத்தைப் பிழிந்து, பிறகு விட்டுவிடுவதைப் போல் இருந்தது. அந்த நேரத்தில், என் காதுகள் செவிடானதைப் போல் இருந்தது. \n\nகட்டடம் அதிர்ந்தது. அதையடுத்து, மிகப்பெரிய வெடிச்சத"} {"inputs":"கீழே உள்ள தலைப்பு மற்றும் கட்டுரையின் சுருக்கம் கொடுக்கப்பட்டால், ஒரு சிறு கட்டுரையை அல்லது நீண்ட கட்டுரையின் தொடக்கத்தை உருவாக்கவும். தலைப்பு: `சசிகலாவைப் பற்றி கே.பி.முனுசாமிக்கு என்ன கவலை?' - அ.தி.மு.கவுக்குள் எழும் ஆதரவு, எதிர்ப்பு குரல்கள்\\nசுருக்கம்: அ.தி.மு.க தொண்டர்களிடம் சசிகலா பேசும் ஆடியோ வைரலாகி வருகிறது. அதேநேரம், அ.தி.மு.கவுக்குள் சசிகலா ஆதரவுக் குரல்களும் வெளிப்படையாகக் கேட்கத் தொடங்கியுள்ளன. என்ன செய்யப் போகின்றனர் பன்னீர்செல்வமும் எடப்பாடி பழனிசாமியும்?\\nகட்டுரை (அதிகபட்சம் 500 எழுத்துகள்):","targets":"தமிழக சட்டமன்றத் தேர்தல் நேரத்தில், அரசியலில் இருந்து ஒதுங்கியிருப்பதாக வி.கே.சசிகலா அறிவித்தார். இதன்பிறகு தியாகராய நகரில் உள்ள இளவரசியின் மகள் கிருஷ்ணபிரியா வீட்டில் இருந்தபடியே அரசியல் நிகழ்வுகளை கவனித்து வந்தார். ஒருகட்டத்தில் ஆன்மிக சுற்றுப் பயணங்களை மேற்கொண்டார். இதற்காக அவர் சென்ற இடங்களுக்குச் சென்று அ.ம.மு.க வேட்பாளர்களும் ஆசிபெற்றனர். தேர்தல் முடிவுகளுக்குப் பிறகு சட்டமன்றத்தில் வலுவான எதிர்க்கட்சியாகவும் அ.தி.மு.க அமர்ந்தது.\n\nஅதேநேரம், கடந்த சில வாரங்களாக அ.தி.மு.க ஒருங்கிணைப்பாளர் ஓ."} {"inputs":"கீழே உள்ள தலைப்பு மற்றும் கட்டுரையின் சுருக்கம் கொடுக்கப்பட்டால், ஒரு சிறு கட்டுரையை அல்லது நீண்ட கட்டுரையின் தொடக்கத்தை உருவாக்கவும். தலைப்பு: `சுஷாந்த் சிங் ராஜ்புத்தின் மரணம் கொலையல்ல` - எய்ம்ஸ் அறிக்கை\\nசுருக்கம்: பாலிவுட் நடிகர் சுஷாந்த் சிங் ராஜ்புத்தின் மரணம், தற்கொலையால் ஏற்பட்டதுதான் என எய்ம்ஸ் மருத்துவமனையால் அமைக்கப்பட்ட தடயவியல் குழு தெரிவித்துள்ளது.\\nகட்டுரை (அதிகபட்சம் 500 எழுத்துகள்):","targets":"சுஷாந்த் சிங் ராஜ்புத்தின் மரணம் குறித்து அறிவதற்காக எய்ம்ஸ் மருத்துவமனையால் தடயவியல் மருத்துவ குழு ஒன்று அமைக்கப்பட்டது.\n\n \"எங்களது முடிவான அறிக்கையில், இது தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்ட மரணம் என்பதை தெரிவித்துக் கொள்கிறோம்,\" என அந்த குழுவின் தலைவர் சுதிர் குப்தா தெரிவித்துள்ளார்.\n\n தூக்கிடப்பட்டதால் ஏற்பட்ட காயத்தைத் தவிர உடம்பில் வேறெந்த காயங்களும் இல்லை என்றும், இறந்தவரின் உடலிலோ அல்லது ஆடையிலோ சண்டையிட்டது போன்ற எந்த தடயமும் இல்லை எனவும் எய்ம்ஸ் தடயவியல் குழுவின் தலைவர் சுதிர் குப்தா தெர"} {"inputs":"கீழே உள்ள தலைப்பு மற்றும் கட்டுரையின் சுருக்கம் கொடுக்கப்பட்டால், ஒரு சிறு கட்டுரையை அல்லது நீண்ட கட்டுரையின் தொடக்கத்தை உருவாக்கவும். தலைப்பு: `டாபிங்` நடன சைகையை காட்டிய செளதி அரேபியாவின் பிரபல பாடகர் கைது\\nசுருக்கம்: தென்மேற்கு செளதி அரேபியாவில் நடந்த ஓர் இசை நிகழ்ச்சியில்,`டாபிங்` எனப்படும் நடன சைகையை செய்ததற்காக அந்நாட்டின் பிரபல பாடகர் கைது செய்யப்பட்டுள்ளார்.\\nகட்டுரை (அதிகபட்சம் 500 எழுத்துகள்):","targets":"செளதி அரேபியாவின் பிரபல பாடகர் அப்தல்லா அல் ஷஹானி\n\nசெளதி அரேபியாவைச் சேர்ந்தவரான அப்தல்லா அல் ஷஹானி, நடிகராகவும், தொலைக்காட்சி தொகுப்பாளராகவும் இருக்கிறார். \n\nதியேப் நகரில் ஒரு இசை நிகழ்ச்சியின் போது, ஒரு கையினை மேல் நோக்கியும், மறு கையினால் முகத்தை மறைத்தும் செய்யப்படும் `டாபிங்` நடன சைகையை அப்தல்லா அல் ஷஹானி செய்துள்ளார். \n\nபழமைவாத நாடான செளதி அரேபியாவில் டாபிங் தடை செய்யப்பட்டுள்ளது. டாபிங் போதை கலாசாரத்துடன் தொடர்புடையதாக செளதி அதிகாரிகள் கருதுகின்றனர். \n\nஅல் ஷஹானி `டாபிங்` செய்யும் காணொளி ச"} {"inputs":"கீழே உள்ள தலைப்பு மற்றும் கட்டுரையின் சுருக்கம் கொடுக்கப்பட்டால், ஒரு சிறு கட்டுரையை அல்லது நீண்ட கட்டுரையின் தொடக்கத்தை உருவாக்கவும். தலைப்பு: `தமிழ்நாட்டிற்கு கூடுதல் ஆக்சிஜன் தாருங்கள்`: மோதிக்கு முதல்வர் ஸ்டாலினின் முதல் கடிதம்\\nசுருக்கம்: தமிழ்நாட்டில் ஆக்சிஜன் கையிருப்பு குறைந்து வருவதால் உடனடியாக கூடுதல் ஆக்சிஜனை ஒதுக்கீடு செய்ய வேண்டுமென்றும் ஆக்சிஜனை எடுத்துச் செல்ல க்ரையோஜெனிக் கன்டெய்னர்களை வழங்க வேண்டுமென்றும் பிரதமர் நரேந்திர மோதியிடம் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் கோரியுள்ளார்.\\nகட்டுரை (அதிகபட்சம் 500 எழுத்துகள்):","targets":"தமிழ்நாட்டில் கொரோனா பரவுதலைக் கட்டுப்படுத்துவது குறித்து மாவட்ட ஆட்சித் தலைவர்களுடன் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் கலாந்தாய்வு செய்தார். இதற்குப் பிறகு கூடுதலாக ஆக்சிஜனை ஒதுக்கீடு செய்யக்கோரி பிரதமர் நரேந்திர மோதிக்கு கடிதம் ஒன்றை அனுப்பினார் ஸ்டாலின்.\n\n\"தமிழ்நாட்டில் மருத்துவ ஆக்சிஜன் கிடைப்பதில் பெரும் சிக்கலை எதிர்கொண்டுவருகிறோம். தமிழ்நாட்டில் தினமும் 440 மெட்ரிக் டன் அளவுக்கு ஆக்சிஜன் தேவைப்படுகிறது. அடுத்த இரண்டு வாரங்களில் ஆக்சிஜன் தேவை மேலும் 400 டன் அதிகரித்து மொத்தத் தேவை 840 டன்னாக உயரக"} {"inputs":"கீழே உள்ள தலைப்பு மற்றும் கட்டுரையின் சுருக்கம் கொடுக்கப்பட்டால், ஒரு சிறு கட்டுரையை அல்லது நீண்ட கட்டுரையின் தொடக்கத்தை உருவாக்கவும். தலைப்பு: `துரைமுருகனோடு சமரசம் ஆனாரா அ.தி.மு.க வேட்பாளர்?'-காட்பாடி தொகுதியில் நடந்தது என்ன?\\nசுருக்கம்: சட்டமன்ற தேர்தலில் வேலூர் மாவட்டத்தில் உள்ள 10 தொகுதிகளில் 3 தொகுதிகளில் மட்டுமே அ.தி.மு.க வென்றது. தேர்தல் தோல்விக்கான காரணங்களாக பணம், உள்கட்சி மோதல் என பல விஷயங்களை இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமியிடம் கட்சி நிர்வாகிகள் பட்டியலிட்டுள்ளனர். என்ன நடந்தது?\\nகட்டுரை (அதிகபட்சம் 500 எழுத்துகள்):","targets":"தமிழக சட்டமன்ற தேர்தலில் 75 இடங்களில் அ.தி.மு.க கூட்டணி வெற்றி பெற்றது. இதில், அ.தி.மு.க 65 இடங்களில் வெற்றி பெற்றது. தேர்தலுக்கு முன்னதாக கொங்கு மண்டலம், வடக்கு மண்டலம் ஆகியவற்றில் முதல்வர் வேட்பாளரான எடப்பாடி பழனிசாமி கூடுதல் கவனம் செலுத்தினார். `வன்னிய சமூகத்துக்கான 10.5 சதவிகித இடஒதுக்கீடு பெரிதும் கை கொடுக்கும்' எனவும் நம்பினார். ஆனால், சேலம், தருமபுரி ஆகிய மாவட்டங்களைத் தவிர வேறு எந்தத் தொகுதிகளிலும் அ.தி.மு.கவுக்கு இடஒதுக்கீடு விவகாரம் கை கொடுக்கவில்லை. \n\nகை கொடுத்த 3 தொகுதிகள்\n\nஇதில், அம"} {"inputs":"கீழே உள்ள தலைப்பு மற்றும் கட்டுரையின் சுருக்கம் கொடுக்கப்பட்டால், ஒரு சிறு கட்டுரையை அல்லது நீண்ட கட்டுரையின் தொடக்கத்தை உருவாக்கவும். தலைப்பு: `நீட்' தேர்வு முறைக்கு எதிராக பணியை ராஜிநாமா செய்த அரசுப்பள்ளி ஆசிரியை\\nசுருக்கம்: கட்டாய நீட் தேர்வு காரணமாக தற்கொலைசெய்து கொண்டதாகக் கூறப்படும் மாணவி அனிதாவின் மரணத்திற்கு நீதி கேட்பதுடன் நீட் தேர்வுக்கு எதிராகப் போராடுவதுதான் தேசபக்தி என போராட்டத்தில் ஈடுபட்டுள்ள விழுப்புரம் மாவட்ட அரசுப்பள்ளி ஆசிரியை சபரிமாலா தெரிவித்துள்ளார். \n\n\\nகட்டுரை (அதிகபட்சம் 500 எழுத்துகள்):","targets":"சபரிமாலா\n\nபதினைந்து ஆண்டுகளாக அரசுப்பள்ளியில் வேலைசெய்யும் ஆசிரியர் சபரிமாலா, நேற்று (புதன்கிழமை) அவர் பணிபுரிந்த பள்ளிமுன்பாக தனது ஏழுவயது குழந்தையுடன் அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டார். வியாழக்கிழமையன்று தனது ராஜிநாமா கடிதத்தை மாவட்ட கல்வி அதிகாரி அலுவலகத்தில் அளித்துவிட்டதாகத் தெரிவித்தார். \n\nநீட் தேர்வுக்கு எதிரான போராட்டத்தில், வருத்தத்துடன் தனது ஆசிரியர் பணியை விட்டு விலகுவதாக எழுதி ராஜிநாமா கடிதத்தை அளித்ததாகக் கூறுகிறார் சபரிமாலா.\n\nவிழுப்புரம் மாவட்டத்தில் வைரபுரம் பள்ளியில் போர"} {"inputs":"கீழே உள்ள தலைப்பு மற்றும் கட்டுரையின் சுருக்கம் கொடுக்கப்பட்டால், ஒரு சிறு கட்டுரையை அல்லது நீண்ட கட்டுரையின் தொடக்கத்தை உருவாக்கவும். தலைப்பு: `மாவோவிற்கு பிறகு சீனாவின் சக்திவாய்ந்த தலைவர்`, ஷி ஜின்பிங்\\nசுருக்கம்: ஷி ஜின்பிங்கின் பெயரையும் சித்தாந்தங்களையும் அரசியலமைப்பு சட்டத்தில் சேர்க்க தேவையான ஆதரவை பேணுவதற்கான வாக்கெடுப்பை சீன கம்யூனிஸ்ட் கட்சி நடத்தியுள்ளது. இதன் மூலம், அக்கட்சியை நிறுவிய மா சே துங்கிற்கு நிகரானவர் ஆகிறார் ஷி ஜின்பிங்.\\nகட்டுரை (அதிகபட்சம் 500 எழுத்துகள்):","targets":"சீனாவின் மிகமுக்கிய அரசியல் கூட்டமான, கம்யூனிஸ்ட் கட்சி மாநாட்டின் இறுதியில், `ஜின்பிங்கின் கோட்பாடுகளை` சேர்ப்பதற்கான இந்த ஒருமித்த வாக்கெடுப்பு நடைபெற்றது.\n\n2012 ஆம் ஆண்டு, அக்கட்சிக்கான தலைவரானது முதல், ஜின்பிங் தனது பிடியை மிகவும் சரியான முறையில் அதிகரித்து வருகிறார்.\n\nஇதன்மூலம், ஜின்பிங்கை நோக்கிய எந்த சவாலாக இருந்தாலும், அது சீனாவில் கம்யூனிஸ்ட் கட்சியின் ஆட்சிக்கு எதிரான அச்சுறுத்தலாகவே பார்க்கப்படும்.\n\n கடந்த வாரம் இந்த மாநாடு, ஜின்பிங்கின் மூன்று மணிநேர உரையுடன் துவங்கியது. இதில் அவர்,"} {"inputs":"கீழே உள்ள தலைப்பு மற்றும் கட்டுரையின் சுருக்கம் கொடுக்கப்பட்டால், ஒரு சிறு கட்டுரையை அல்லது நீண்ட கட்டுரையின் தொடக்கத்தை உருவாக்கவும். தலைப்பு: `முட்டாள்': டிரம்ப் - கிம் ஜாங்-உன் பரஸ்பர தாக்குதல்\\nசுருக்கம்: அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்பின் கருத்துக்கள் தான் வடகொரியாவிற்கு ஆயுதங்களை தயாரிப்பதற்கான உரிமையை உறுதி செய்யும் விதமாக உள்ளதாக வடகொரிய அதிபர் கிம் ஜாங்-உன் கூறியுள்ளார்.\\nகட்டுரை (அதிகபட்சம் 500 எழுத்துகள்):","targets":"வட கொரியாவின் அரசு ஊடகம் அறிக்கையை வாசிக்கும் கிம்மின் புகைப்படத்தை வெளியிட்டுள்ளது.\n\nஐ.நா-வில் சமீபத்தில் தான் பேசிய பேச்சுக்கு டிரம்ப் தக்க விலை கொடுப்பார் என்று முன்னெப்போதும் இல்லாத வகையில் தனிப்பட்ட அறிக்கையில், அரச ஊடகங்கள் மூலம் கிம் ஜாங்-உன் கூறினார்.\n\nசெவ்வாய்கிழமையன்று அமெரிக்க அதிபர் டிரம்ப் , அமெரிக்கா தன்னை பாதுகாக்க வேண்டிய கட்டாயம் ஏற்பட்டால் வட கொரியா முற்றிலும் அழிக்கப்படும் என்று கூறியதற்கு பதிலடியாக கிம் இவ்வாறு கூறியுள்ளார்.\n\nகிம்மை தற்கொலை பணியில் ஈடுபட்டுள்ள ஒரு \"ராக்கெட் ம"} {"inputs":"கீழே உள்ள தலைப்பு மற்றும் கட்டுரையின் சுருக்கம் கொடுக்கப்பட்டால், ஒரு சிறு கட்டுரையை அல்லது நீண்ட கட்டுரையின் தொடக்கத்தை உருவாக்கவும். தலைப்பு: `லிங்காயத்' சமூகத்துக்கு தனி மத அங்கீகாரம்: பாஜகவை வீழ்த்த காங்கிரஸின் வியூகமா?\\nசுருக்கம்: இன்னும் ஏழு வாரங்களில் சட்டசபை தேர்தல் நடக்க இருக்கும் சூழ்நிலையில், காங்கிரஸ் ஆட்சி செய்யும் கர்நாடகாவில் `லிங்காயத்' சமூகத்தை தனி மதமாக அங்கீகரிக்க மத்திய அரசுக்கு பரிந்துரை செய்துள்ளது. தேர்தல் நடக்க இருக்கும் சூழ்நிலையில் இது நிச்சயமாக பா.ஜ.கவுக்கு அசெளகர்யத்தை ஏற்படுத்தும். \n\n\\nகட்டுரை (அதிகபட்சம் 500 எழுத்துகள்):","targets":"இதில் முரண் என்னவென்றால், ஐந்து ஆண்டுகளுக்கு முன் எடடியூரப்பாவே இதனை ஆதரித்து இருந்தார். ஆனால் இப்போது இந்த விஷயத்தில் வீரசைவ மஹாசபா வழிக்காட்டும் என்கிறார்.\n\nலிங்காயத்துகள் கர்நாடகாவில் மட்டும் இல்லை. அவர்கள் மஹாராஷ்ட்ரா, தெலுங்கானா, ஆந்திர பிரதேசம், தமிழ்நாடு மற்றும் கேரளாவில் இருக்கிறார்கள். முன்னாள் மஹாராஷ்ட்ரா முதல்வர் பிரித்விராஜ் செள்கானும் இது போன்ற பரிந்துரையை மத்திய அரசுக்கு வழங்கி இருந்தார். ஆனால், எதுவும் நடக்கவில்லை. \n\nஅதே சமயம், லிங்காயத் சமூகத்தை தனி மதமாக அங்கீகரித்து இட ஒதுக்கீட"} {"inputs":"கீழே உள்ள தலைப்பு மற்றும் கட்டுரையின் சுருக்கம் கொடுக்கப்பட்டால், ஒரு சிறு கட்டுரையை அல்லது நீண்ட கட்டுரையின் தொடக்கத்தை உருவாக்கவும். தலைப்பு: `லிவ்-இன்' ஜோடி பாதுகாப்பு கோரி வழக்கு: பஞ்சாப் உயர் நீதிமன்றம் கூறியது என்ன?\\nசுருக்கம்: திருமணம் செய்து கொள்ளாமல் ஒரு ஜோடி சேர்ந்து வாழ்வதை தார்மீக ரீதியாகவும் சமூக ரீதியாகவும் ஏற்றுக் கொள்ள முடியாது என்று பஞ்சாப் மற்றும் ஹரியாணா உயர் நீதிமன்றம் தெரிவித்துள்ளது.\\nகட்டுரை (அதிகபட்சம் 500 எழுத்துகள்):","targets":"இது தொடர்பாக 19 வயது பெண் மற்றும் 22 வயது ஆண் சேர்ந்து உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனுவில், திருமணம் செய்யாமல் சேர்ந்து வாழும் தங்களுக்கு உரிய பாதுகாப்பு வழங்க மாவட்ட காவல்துறைக்கு உத்தரவிடுமாறு கேட்டுக் கொண்டிருந்தனர். \n\nஇவர்களின் மனுவை விசாரித்த உயர் நீதிமன்ற நீதிபதி ஹெச்.எஸ். மதன், மனுதாரர்களுக்கு பாதுகாப்பு வழங்க உத்தரவிட முடியாது என்று கூறினார். இந்த உத்தரவை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் விரைவில் மேல்முறையீடு செய்யப்போவதாக அந்த ஜோடியின் வழக்கறிஞர் ஜே.எஸ். தாகுர் பிபிசியிடம் தெரிவித்தா"} {"inputs":"கீழே உள்ள தலைப்பு மற்றும் கட்டுரையின் சுருக்கம் கொடுக்கப்பட்டால், ஒரு சிறு கட்டுரையை அல்லது நீண்ட கட்டுரையின் தொடக்கத்தை உருவாக்கவும். தலைப்பு: coronavirus news: கொரோனா தொற்று இருப்பதாக நினைத்து தற்கொலை செய்து கொண்ட சித்தூர் நபர் #GroundReport\\nசுருக்கம்: ஆந்திரப் பிரதேசத்தின் சித்தூரை சேர்ந்த 50 வயதான பாலகிருஷ்ணய்யா என்பவர் தனக்கு கொரோனா வைரஸ் தொற்று இருக்குமோ என்ற பயத்தில் தற்கொலை செய்து கொண்டதாக அவரது குடும்பத்தினர் கூறுகின்றனர்.\\nகட்டுரை (அதிகபட்சம் 500 எழுத்துகள்):","targets":"பிபிசி தெலுங்கு சேவை செய்தியாளர் ஹ்ருதய விஹாரி, உயிரிழந்த நபரின் குடும்பத்தை சந்தித்து பேசினார்.\n\n\"எனது கணவர் அவருக்கு கொரோனா வைரஸ் தொற்று இருப்பதாக நினைத்து பதற்றத்திலேயே இருந்தார். எங்கள் குடும்ப உறுப்பினர்கள் அனைவரையும் அவரிடம் இருந்து தள்ளியே இருக்க சொன்னார். நாங்கள் அவர் அருகில் செல்ல முயன்றால், வர வேண்டாம் என்று எச்சரிப்பார். பிப்ரவரி 10ஆம் தேதி காலையிலேயே வீட்டை விட்டு சென்றார். வயல்வெளியில் இருக்கும் அவரது தாயாரின் கல்லறைக்கு அருகே அவர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்,\" என்கிறார் பாலக"} {"inputs":"கீழே உள்ள தலைப்பு மற்றும் கட்டுரையின் சுருக்கம் கொடுக்கப்பட்டால், ஒரு சிறு கட்டுரையை அல்லது நீண்ட கட்டுரையின் தொடக்கத்தை உருவாக்கவும். தலைப்பு: gobackmodi: நரேந்திர மோதி கிளம்பிய பிறகும் உலகளவில் டிரெண்டாகும் ஹாஷ்டேக்\\nசுருக்கம்: சென்னைக்கு இன்று (திங்கள்கிழமை) வருகைதந்த இந்திய பிரதமர் நரேந்திர மோதிக்கு எதிராக இணையத்தில் பதிவு செய்யப்பட்ட #gobackmodi என்ற ஹாஷ்டேக் சுமார் ஒருலட்சம் ட்வீட்களை கடந்து உலகளவில் டிரெண்டிங் பட்டியலில் முதலிடம் வகித்து வருகிறது.\\nகட்டுரை (அதிகபட்சம் 500 எழுத்துகள்):","targets":"சென்னை ஐ ஐ டி பட்டமளிப்பு விழாவில் பங்கேற்க பிரதமர் நரேந்திர மோதி இன்று காலை 9.30 மணியளவில் சென்னை விமான நிலையம் வந்தடைந்தார். \n\nஅதற்கு முன்னதாக, நேற்று இரவு தனது ட்விட்டர் பக்கத்தில், ஐ ஐ டி மெட்ராஸ் பட்டமளிப்பு விழாவில் தான் கலந்துகொள்ள இருப்பதாகவும், தான் வழங்கவிருக்கும் உரைக்கு யோசனைகள் வழங்குமாறும் நரேந்திர மோதி பதிவிட்டிருந்தார்.\n\nஇன்று (திங்கள்கிழமை) காலை சென்னை விமான நிலையத்தில் வந்தடைந்த உடனே அங்கு கூடியிருந்த பாஜக தொண்டர்கள் முன்னிலையில் உற்சாகமாக உரையாற்றினார் நரேந்திர மோதி. \n\n'வணக்கம"} {"inputs":"கீழே உள்ள தலைப்பு மற்றும் கட்டுரையின் சுருக்கம் கொடுக்கப்பட்டால், ஒரு சிறு கட்டுரையை அல்லது நீண்ட கட்டுரையின் தொடக்கத்தை உருவாக்கவும். தலைப்பு: ஃபேஸ்புக் பதிவுகளை மதிப்பிடுபவரின் சாட்சியம்: \"தினமும் கொடுங்கனவு\"\\nசுருக்கம்: ஒரு ஃபேஸ்புக்கின் பதிவுகளை மதிப்பிடும் மதிப்பீட்டாளர் (Moderator) ஒருவர் முதன்முறையாக ஒரு நாடாளுமன்ற குழுவிடம் தனது வேலையால் ஏற்படும் மன அழுத்தம் குறித்து வெளிப்படையாகப் பேசியுள்ளார்.\\nகட்டுரை (அதிகபட்சம் 500 எழுத்துகள்):","targets":"பதிவுகளை மதிப்பீடு செய்வோர் ஒரு நாளில் எட்டு மணி நேரத்துக்கு கொடூரமான காணொளிகள் போன்றவற்றை எப்படிப் பார்க்கிறார்கள் என்பது பற்றி அயர்லாந்து நாட்டு நாடாளுமன்றம் விசாரித்தது.\n\nமதிப்பீட்டாளர்கள் சார்பாகப் பேசும் ஃபாக்ஸ்க்ளோவ் என்ற சட்ட நிறுவனம், தொலைத் தொடர்பு ஊழியர் சங்கம் ஆகியவை தங்களுக்கு மனநல உதவியும் சுதந்திரமாகப் பேசுவதற்கு உரிமையும் வழங்கப்பட வேண்டும் என்று வாதிடுகின்றன.\n\nஃபேஸ்புக் நிறுவனம் தங்களது ஊழியர்களுக்கு 24 மணி நேர உதவி அளித்து வருவதாகக் கூறுகிறது.\n\nஇசெபெல்லா பிளங்கெட், ஃபேஸ்புக் நி"} {"inputs":"கீழே உள்ள தலைப்பு மற்றும் கட்டுரையின் சுருக்கம் கொடுக்கப்பட்டால், ஒரு சிறு கட்டுரையை அல்லது நீண்ட கட்டுரையின் தொடக்கத்தை உருவாக்கவும். தலைப்பு: ஃபேஸ்புக் பற்றி தெரிந்துகொள்ள வேண்டிய நான்கு விடயங்கள்\\nசுருக்கம்: ஃபேஸ்புக் பயன்படுத்துபவர்களின் எண்ணிக்கை உலகின் எந்தவொரு நாட்டின் மக்கள்தொகையை விடவும் அதிகம் என்றும், தற்போது அது 200 கோடி பயனீட்டாளர்களை எட்டிவிட்டதாகவும் அந்த சமூக ஊடக வலைத்தளம் பறைசாற்றிக்கொள்கிறது.\\nகட்டுரை (அதிகபட்சம் 500 எழுத்துகள்):","targets":"தன்னுடைய தளத்தில் பிரசுரமாகும் மிகப்பெருமளவிலான விஷயங்களை நெறிப்படுத்த வேண்டிய சவாலை எதிர்கொள்ள வேண்டியிருக்கும் சூழலில், இந்தக் மைல்கல்லை இந்த இணையப் பெரு நிறுவனம் அடைந்துள்ளது.\n\n13 ஆண்டுகளுக்கு முன்பு நிறுவப்பட்ட இந்த நிறுவனத்தைப்பற்றி நீங்கள் அறிந்துகொள்ள வேண்டிய நான்கு விடயங்கள் இதோ.\n\nவளர்ச்சியில் பெரும் முன்னேற்றம் \n\nஐந்து ஆண்டுகளுக்கும் குறைவான காலத்தில், ஃபேஸ்புக் தன்னைப் பயன்படுத்துபவர்களின் எண்ணிக்கையை இரட்டிப்பாக்கியுள்ளது. அக்டோபர் 2012-இல் 100 கோடி பயனாளிகளை பெற்றுள்ளதாக அந்நிறுவன"} {"inputs":"கீழே உள்ள தலைப்பு மற்றும் கட்டுரையின் சுருக்கம் கொடுக்கப்பட்டால், ஒரு சிறு கட்டுரையை அல்லது நீண்ட கட்டுரையின் தொடக்கத்தை உருவாக்கவும். தலைப்பு: ஃபேஸ்புக் மீதான டிரம்பின் குற்றச்சாட்டு: மறுக்கும் மார்க் சக்கர்பர்க்\\nசுருக்கம்: ஃபேஸ்புக் சமூக வலைத்தளம் எப்போதுமே தமக்கு எதிராகவே இருந்தது என்று அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் டிவிட்டரில் குற்றம்சாட்டியதற்கு ஃபேஸ்புக் நிறுவனர் மார்க் சக்கர்பெர்க் மறுப்பு தெரிவித்துள்ளார். \n\n\\nகட்டுரை (அதிகபட்சம் 500 எழுத்துகள்):","targets":"ஃபேஸ்புக் நிறுவனர் மார்க் சக்கர்பர்க்\n\n\"ஃபேஸ்புக் எப்போதுமே டிரம்புக்கு எதிராகத்தான் இருந்துவந்தது. ஊடகங்கள் எப்போதுமே டிரம்புக்கு எதிரானவைதான். அதனால்தான் பொய்ச் செய்திகள் வெளியாயின. நியூயார்க் டைம்சும், வாஷிங்டன் போஸ்டும் கூட டிரம்புக்கு எதிரானதாக இருந்தவையே. இவை என்ன கூட்டுச்சதியா?\"என்று ட்விட்டரில் ஒரு பதிவிட்டார் அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப். \n\nஆனால், ஃபேஸ்புக் தனக்கு எதிராக செயல்படுவதாக டிரம்ப் கூறியுள்ள கருத்தை, அதன் நிறுவனர் மார்க் சக்கர்பர்க் மறுத்துள்ளார்.\n\nஅமெரிக்க அதிபர் தேர்தலி"} {"inputs":"கீழே உள்ள தலைப்பு மற்றும் கட்டுரையின் சுருக்கம் கொடுக்கப்பட்டால், ஒரு சிறு கட்டுரையை அல்லது நீண்ட கட்டுரையின் தொடக்கத்தை உருவாக்கவும். தலைப்பு: ஃபேஸ்புக்: \"அரசியல்வாதிகள் பதிவுகளை உண்மை சரிபார்ப்பு செய்யமாட்டோம்\" மற்றும் பிற செய்திகள்\\nசுருக்கம்: அரசியல்வாதிகளால் பதிவிடப்படும் அனைத்து இடுகைகளையும் \"செய்திக்குரிய உள்ளடக்கம்\" என்று கருதுவதாக ஃபேஸ்புக் கூறுகிறது.\\nகட்டுரை (அதிகபட்சம் 500 எழுத்துகள்):","targets":"போலிச் செய்திகளின் பரவலை தடுப்பதற்காக தாங்கள் முன்னெடுத்துள்ள செய்தியின் உண்மைத்தன்மையை கண்டறியும் திட்டத்தில் அரசியல்வாதிகளுக்கு விலக்கு அளிக்கப்பட்டுள்ளதாக அந்நிறுவனம் தெரிவித்துள்ளது.\n\nஅதாவது, அரசியல் சார்ந்த விவாதங்களில் நடுவராகவும் மற்றும் அரசியல்வாதிகள் தங்களது விருப்பத்திற்கேற்றவர்களை தங்களது பதிவுகளின் மூலம் சென்றவடைவதை தடுக்கும் வகையிலும் தாங்கள் இருக்க விரும்பவில்லை என்று ஃபேஸ்புக் மேலும் தெரிவித்துள்ளது.\n\nஇருப்பினும், அரசியவாதிகள் என்னும் பட்டியலுக்குள் யாரெல்லாம் வருகிறார்கள் என்பது"} {"inputs":"கீழே உள்ள தலைப்பு மற்றும் கட்டுரையின் சுருக்கம் கொடுக்கப்பட்டால், ஒரு சிறு கட்டுரையை அல்லது நீண்ட கட்டுரையின் தொடக்கத்தை உருவாக்கவும். தலைப்பு: ஃபேஸ்புக்கின் கனவு: மனதில் நினைப்பதை தட்டச்சு செய்யும் கருவியை உருவாக்க திட்டம்\\nசுருக்கம்: மக்கள் மனதில் நினைப்பதை தட்டச்சு செய்யும் திறனுடைய கருவியை உருவாக்கும் திட்டம் தொடர்பான முக்கியத்துவம் வாய்ந்த அறிவிப்பை ஃபேஸ்புக் வெளியிட்டுள்ளது.\\nகட்டுரை (அதிகபட்சம் 500 எழுத்துகள்):","targets":"மூளை செயல்பாட்டை பேச்சாகப் புரிந்துகொள்ளும் இயந்திர அல்கோரிதம்களை உருவாக்கும் ஆய்வுக்கு ஃபேஸ்புக் நிதி உதவி அளித்துள்ளது.\n\nஅறுவை சிகிச்சைக்குத் தயாராகும் கைகால் வலிப்பு நோயாளிகளில் சிலருக்கு மூளையில் எந்த இடத்தில் வலிப்புக்கான மூலம் உருவாகிறது என்பதை பதிவு செய்வதற்காக மூளையில் மின் முனைகள் பொருத்தப்பட்டிருக்கும். அத்தகைய நோயாளிகளின் உடலில் இந்த தொழில் நுட்பம் வேலை செய்தது. \n\nநிமிடத்திற்கு 100 சொற்களை புரிந்துகொள்ளும் வகையில் உடம்புக்குள்ளே பொருத்தப்படும் தேவை இல்லாமல், வெளியிலேயே அணிகிற கருவி ஒன"} {"inputs":"கீழே உள்ள தலைப்பு மற்றும் கட்டுரையின் சுருக்கம் கொடுக்கப்பட்டால், ஒரு சிறு கட்டுரையை அல்லது நீண்ட கட்டுரையின் தொடக்கத்தை உருவாக்கவும். தலைப்பு: ஃபேஸ்புக்கில் புதிய மாற்றங்கள்: நியூஸ் ஃபீடில் இனி என்ன தெரியும்?\\nசுருக்கம்: சமூக வலைத்தளமான ஃபேஸ்புக் தமது 'நியூஸ் ஃபீட்' செயல்படும் விதத்தில் பெரும் மாற்றங்களை கொண்டுவர திட்டுமிட்டு வருகிறது. \n\n\\nகட்டுரை (அதிகபட்சம் 500 எழுத்துகள்):","targets":"இதன் மூலம் வர்த்தக நிறுவனங்கள், பிராண்டுகள் மற்றும் ஊடகங்களின் பதிவுகள் மிகவும் குறைவான முக்கியத்துவம் பெறும் என்று தெரிய வருகிறது. \n\nஇதற்கு மாறாக, ஃபேஸ்புக் வலைதளத்தை பயன்படுத்தும் குடும்ப உறுப்பினர்கள் மற்றும் நண்பகளுக்கு இடையில் உரையாடல்களை உருவாக்கும் பதிவுகளுக்கு அதிக முக்கியத்துவம் அளிக்கப்படும் என்று ஃபேஸ்புக் நிறுவனத்தின் தலைமை செயலதிகாரி மார்க் சக்கர்பெர்க் தன்னுடைய ஃபேஸ்புக் பக்கத்தில் தெரிவித்திருக்கிறார். \n\nஇதன் விளைவாக, ஃபேஸ்புக் வலைதளத்தை பயன்படுத்தும் நிறுவனங்கள் தங்களுடைய பதிவுகள"} {"inputs":"கீழே உள்ள தலைப்பு மற்றும் கட்டுரையின் சுருக்கம் கொடுக்கப்பட்டால், ஒரு சிறு கட்டுரையை அல்லது நீண்ட கட்டுரையின் தொடக்கத்தை உருவாக்கவும். தலைப்பு: அ.தி.மு.க பொறுப்புகளிலிருந்து தோப்பு வெங்கடாச்சலம் விலகல்: காரணம் என்ன?\\nசுருக்கம்: அ.தி.மு.கவில் தாம் வகித்து வந்த அனைத்துப் பதவிகளில் இருந்தும் விலகுவதாக முன்னாள் அமைச்சரும் சட்டமன்ற உறுப்பினருமான தோப்பு வெங்கடாசலம் அறிவித்தித்திருக்கிறார். மாவட்ட அமைச்சருடனான மோதலால், கட்சிப் பதவியை ராஜினாமா செய்திருக்கும் வெங்கடச்சாலத்தின் விலகல் ஏன், இது என்ன விளைவை ஏற்படுத்தும்?\\nகட்டுரை (அதிகபட்சம் 500 எழுத்துகள்):","targets":"முன்னாள் சுற்றுச்சூழல் துறை அமைச்சர் தோப்பு வெங்கடாச்சலம், தான் வகித்துவந்த அம்மா பேரவை இணை செயலாளர் பதவியிலிருந்து விலகுவதாகக் கூறி, முதல்வரைச் சந்தித்து தனது ராஜினாமா கடிதத்தை அளித்துள்ளார். இருந்தபோதும் கட்சியின் அடிப்படைத் தொண்டராகத் தொடரப்போவதாக செய்தியாளர்களிடம் தெரிவித்திருக்கிறார். \n\n2011ஆம் ஆண்டில் ஜெயலலிதா தலைமையிலான அமைச்சரவையில் வருவாய்த் துறை அமைச்சர் என்ற பொறுப்பில் மூன்றாவது இடத்தில் இருந்தவர் தற்போதைய பள்ளிக் கல்வித் துறை அமைச்சரான கே.ஏ. செங்கோட்டையன்.\n\nஅவர் மீது பல்வேறு புகார்கள"} {"inputs":"கீழே உள்ள தலைப்பு மற்றும் கட்டுரையின் சுருக்கம் கொடுக்கப்பட்டால், ஒரு சிறு கட்டுரையை அல்லது நீண்ட கட்டுரையின் தொடக்கத்தை உருவாக்கவும். தலைப்பு: அ.தி.மு.க. அமைச்சர்களை கட்சிப் பதவிகளில் இருந்து நீக்கி டிடிவி தினகரன் உத்தரவு\\nசுருக்கம்: எடப்பாடி பழனிச்சாமி தலைமையிலான அரசுக்கு அளித்துவந்த ஆதரவைத் திரும்பப் பெற்றுக்கொண்டுவிட்டதாக டிடிவி தினகரன் தரப்பு நேற்று தெரிவித்திருந்த நிலையில், அமைச்சர்கள் சிலரை கட்சிப் பதவிகளில் இருந்து நீக்கியிருப்பதாக தினகரன் அறிவித்திருக்கிறார்.\\nகட்டுரை (அதிகபட்சம் 500 எழுத்துகள்):","targets":"அ.தி.மு.கவின் பேரவைச் செயலாளர் பொறுப்பில் இருந்த வருவாய்த் துறை அமைச்சர் ஆர்.பி. உதயகுமார், மதுரை புறநகர் மாவட்டக் கழகச் செயலாளர் பொறுப்பில் இருந்த சட்டமன்ற உறுப்பினர் ராஜன் செல்லப்பா,மேலூர் மேற்கு மாவட்டக் கழகச் செயலாளர் கே.சி. வீரமணி, கரூர் மாவட்டச் செயலாளரும் போக்குவரத்துத் துறை அமைச்சருமான எம்.ஆர். விஜயபாஸ்கர், திருவாரூர் மாவட்டச் செயலாளர் ஆர். காமராஜ் உள்ளிட்டோர் கட்சிப் பதவிகளில் இருந்து நீக்கப்பட்டுள்ளதாக டிடிவி தினகரன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளது. \n\nஇந்தப் பதவிகளுக்கு செந"} {"inputs":"கீழே உள்ள தலைப்பு மற்றும் கட்டுரையின் சுருக்கம் கொடுக்கப்பட்டால், ஒரு சிறு கட்டுரையை அல்லது நீண்ட கட்டுரையின் தொடக்கத்தை உருவாக்கவும். தலைப்பு: அகமது படேல் மரணம்: காங்கிரஸ் மூத்த தலைவரின் அரசியல், வாழ்க்கை வரலாறு\\nசுருக்கம்: காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர்களில் ஒருவரான அகமது படேல் இன்று அதிகாலை காலமானார். அவருக்கு வயது 71.\\nகட்டுரை (அதிகபட்சம் 500 எழுத்துகள்):","targets":"காங்கிரஸ் கட்சி சார்பில் மாநிலங்களவை உறுப்பினராக இருந்த அகமது படேல் ஒரு மாத காலத்துக்கு முன்பு உண்டான கொரோனா வைரஸ் தொற்றின் காரணமாக சிகிச்சை பெற்று வந்தார்.\n\nகுர்கானில் உள்ள தனியார் மருத்துவமனை ஒன்றில் அகமது படேல் இன்று அதிகாலை 3.30 மணி அளவில் உயிரிழந்தார். இதை அவரது மகன் ஃபைசல் படேல் தெரிவித்துள்ளார். \n\n\"எனது தந்தை அகமது படேல் 25.11.2020, அதிகாலை 3:30 மணி அளவில் காலமானார் என்பதை மிகுந்த வேதனையுடனும் வருத்தத்துடன் தெரிவித்துக் கொள்கிறேன். ஒரு மாத காலத்திற்கு முன்பு அவருக்கு கோவிட்-19 தொற்று இருப"} {"inputs":"கீழே உள்ள தலைப்பு மற்றும் கட்டுரையின் சுருக்கம் கொடுக்கப்பட்டால், ஒரு சிறு கட்டுரையை அல்லது நீண்ட கட்டுரையின் தொடக்கத்தை உருவாக்கவும். தலைப்பு: அக்டோபர் 25-ல் 2ஜி வழக்கு தீர்ப்பு தேதி அறிவிப்பு: டெல்லி சிபிஐ நீதிமன்றம்\\nசுருக்கம்: இந்தியா முழுவதும் பெரும் தாக்கத்தை ஏற்படுத்திய 2ஜி அலைக்கற்றை ஒதுக்கீட்டில் முறைகேடு நடந்ததாக சிபிஐ மற்றும் அமலாக்கத் துறை தொடர்ந்துள்ள வழக்குகளின் தீர்ப்பு வழங்கப்படும் தேதி வரும் அக்டோபர் 25-ஆம் தேதி வெளியிடப்படும் என்று டெல்லி சிபிஐ நீதிமன்றம் தெரிவித்துள்ளது.\\nகட்டுரை (அதிகபட்சம் 500 எழுத்துகள்):","targets":"மத்தியில் முன்பு காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்கு கூட்டணி தலைமையிலான அரசு 2004-2009 மற்றும் 2009 முதல் 2014-ஆம் ஆண்டுகள்வரை ஆட்சியில் இருந்தது. அதில் முதலாவது ஆட்சியில் 2ஜி அலைக்கற்றை ஒதுக்கீட்டில் முறைகேடு நடந்ததாக புகார்கள் எழுந்தன. \n\nஇது தொடர்பாக உச்ச நீதிமன்ற உத்தரவின்பேரில் சிபிஐ விசாரணை நடத்தியது. அதில் மத்திய தொலைதொடர்புத்துறை அமைச்சராக ஆ. ராசா, மாநிலங்களவை திமுக உறுப்பினர் கனிமொழி உள்ளிட்ட 14 பேர் மீதும் மூன்று தனியார் நிறுவனங்கள் மீதும் சிபிஐ 2011-ஆம் ஆண்டில் வழக்கு பதிவு செய்தது"} {"inputs":"கீழே உள்ள தலைப்பு மற்றும் கட்டுரையின் சுருக்கம் கொடுக்கப்பட்டால், ஒரு சிறு கட்டுரையை அல்லது நீண்ட கட்டுரையின் தொடக்கத்தை உருவாக்கவும். தலைப்பு: அசாம் நிலநடுக்கம்: தலைநகர் குவஹாத்தி குலுங்கியது, சேதம் என்ன?\\nசுருக்கம்: அசாம் மாநிலம் சோனித்பூரை மையமாக கொண்டு பலத்த நிலநடுக்கம் ஒன்று இன்று புதன்கிழமை காலை 7.51 மணி அளவில் ஏற்பட்டது.\\nகட்டுரை (அதிகபட்சம் 500 எழுத்துகள்):","targets":"குவஹாத்தி தாஜ் விவாந்தா ஓட்டலில் நிலநடுக்கத்தின் தாக்கம்.\n\n6.4 அளவிலான இந்த நிலநடுக்கத்தின் தாக்கம் மொத்த வடகிழக்கு மாநிலங்களிலும் உணரப்பட்டதாக அசாமில் இருந்து வரும் தகவல்கள் தெரிவிக்கின்றன. \n\nதலைநகர் குவஹாத்தியில் இருந்து சோனித்பூர் வெறும் 150 கி.மீ. தொலைவில் அமைந்திருக்கிறது. எனவே இந்த நிலநடுக்கம் குவஹாத்தியில் வலுவாக உணரப்பட்டது என்று பிபிசி தமிழிடம் கூறினார் ஒரு குவஹாத்திவாசி. \n\nநிலநடுக்கத்தின் மையம் இடம் பெற்றதாக கருதப்படும் தேகியாஜூலி பகுதியில் தரையில் காணப்படும் பிளவு.\n\nஇரண்டு முறை பலத்த"} {"inputs":"கீழே உள்ள தலைப்பு மற்றும் கட்டுரையின் சுருக்கம் கொடுக்கப்பட்டால், ஒரு சிறு கட்டுரையை அல்லது நீண்ட கட்டுரையின் தொடக்கத்தை உருவாக்கவும். தலைப்பு: அசாருதீன் முதல் விராட் கோலி வரை: உலகக்கோப்பையில் பாகிஸ்தானை இந்தியா வீழ்த்துவது எப்படி?\\nசுருக்கம்: மான்செஸ்டர் நகரில் இந்தியா மற்றும் பாகிஸ்தான் அணிகளுக்கு இடையே ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற உலகக்கோப்பை லீக் போட்டியில் 89 ரன்கள் வித்தியாசத்தில் இந்தியா வெற்றி பெற்றது.\\nகட்டுரை (அதிகபட்சம் 500 எழுத்துகள்):","targets":"இதனையடுத்து, இந்தியா மற்றும் பாகிஸ்தான் ஆகிய இரு அணிகளுக்கும் இடையே இதுவரை நடந்துள்ள 7 ஐசிசி 50 ஓவர்கள் உலகக்கோப்பை போட்டிகளிலும் இந்தியாவே வென்றுள்ளது. \n\n1975-ஆம் ஆண்டு நடந்த முதல் உலககோப்பை தொடரில் இந்தியா மற்றும் பாகிஸ்தான் ஆகிய இரு அணிகளும் பங்கேற்றாலும், அவை நேரடியாக எந்த போட்டியிலும் சந்திக்கவில்லை. \n\nஅதேபோல் 1979 மற்றும் 1983 உலகக்கோப்பை தொடர்களிலும் இந்தியா மற்றும் பாகிஸ்தான் அணிகள் நேரடியாக சந்திக்கவில்லை. \n\n1987-இல் இந்தியா மற்றும் பாகிஸ்தானில் நடந்த உலகக்கோப்பை தொடரில், இவ்விரு அணிக"} {"inputs":"கீழே உள்ள தலைப்பு மற்றும் கட்டுரையின் சுருக்கம் கொடுக்கப்பட்டால், ஒரு சிறு கட்டுரையை அல்லது நீண்ட கட்டுரையின் தொடக்கத்தை உருவாக்கவும். தலைப்பு: அஜித்தின் வில்லன், தனுஷ் மீது வழக்கு, விஜயை அரசியலுக்கு அழைக்கும் சுவரொட்டிகள் - கோலிவுட் தகவல்கள்\\nசுருக்கம்: முக்கிய இந்திய நாளிதழ்கள் சிலவற்றில் வெளியான கட்டுரைகள் மற்றும் செய்திகளைத் தொகுத்து வழங்குகிறோம். \n\nதினத்தந்தி: அஜித்தின் வில்லன், தனுஷ் மீது வழக்கு, விஜ ய் அரசியல்\\nகட்டுரை (அதிகபட்சம் 500 எழுத்துகள்):","targets":"ரஜினிகாந்த் நடித்து 1981-ல் திரைக்கு வந்து ரசிகர்கள் மத்தியில் பெரிய வரவேற்பை பெற்ற படம் நெற்றிக்கண். லட்சுமி, சரிதா, மேனகா, விஜயசாந்தி, கவுண்டமணி ஆகியோரும் நடித்து இருந்தனர். எஸ்.பி.முத்துராமன் இயக்கி இருந்தார். பாலச்சந்தரின் கவிதாலயா பட நிறுவனம் தயாரித்தது.\n\nநெற்றிக்கண் படத்தை ரீமேக் செய்து ரஜினிகாந்த் கதாபாத்திரத்தில் நடிக்க விரும்புவதாக தனுஷ் தொடர்ந்து கூறி வருகிறார். தற்போது இதற்கான ஆரம்ப கட்ட வேலைகளை அவர் தொடங்கி இருப்பதாகவும், தற்போதைய ரசிகர்களுக்கு ஏற்ற வகையில் கதையில் சிறிய மாற்றங்கள் ச"} {"inputs":"கீழே உள்ள தலைப்பு மற்றும் கட்டுரையின் சுருக்கம் கொடுக்கப்பட்டால், ஒரு சிறு கட்டுரையை அல்லது நீண்ட கட்டுரையின் தொடக்கத்தை உருவாக்கவும். தலைப்பு: அடிமைத்தனத்துக்கு ஆதரவான சிலைகளை அகற்றியதற்கு டிரம்ப் எதிர்ப்பு\\nசுருக்கம்: அமெரிக்காவில் இனங்களுக்கிடையிலான உறவுகள் தொடர்பாக காரசார விவாதம் நடந்து வருவதற்கு மத்தியில், அங்கு சில மாநிலங்களில் அடிமைத்தனத்துக்கு ஆதரவாகப் போராடிய தலைவர்களின் சிலைகள் அகற்றப்படுவதை ஏற்க முடியாது என்று அதிபர் டொனால்ட் டிரம்ப் தெரிவித்துள்ளார். \n\n\\nகட்டுரை (அதிகபட்சம் 500 எழுத்துகள்):","targets":"இது பற்றி அவர் தமது டிவிட்டரில், \"நம் நாட்டின் அழகிய சிலைகளையும் நினைவுச் சின்னங்களையும் அகற்றியதன் மூலம் மிகச் சிறந்த நாட்டின் வரலாறும் கலாசாரமும் சிதறடிக்கப்பட்டுள்ளது\" என்று கூறியுள்ளார்.\n\n\"வரலாற்றை உங்களால் மாற்ற முடியாது, ஆனால் அதில் இருந்து பாடம் கற்றுக் கொள்ள முடியும்\" என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.\n\nஇனவெறியைத் தூண்டும் வகையில் அந்த சிலைகளில் ஒன்றை அகற்றுவதற்கு எதிராக வர்ஜீனிய மாநிலத்தின் சார்லட்ஸ்வில் பகுதியில் சில தினங்களுக்கு முன்பு வலதுசாரி குழுக்கள் பேரணி நடத்தின. \n\nஇந்நிலையில், மோ"} {"inputs":"கீழே உள்ள தலைப்பு மற்றும் கட்டுரையின் சுருக்கம் கொடுக்கப்பட்டால், ஒரு சிறு கட்டுரையை அல்லது நீண்ட கட்டுரையின் தொடக்கத்தை உருவாக்கவும். தலைப்பு: அடுத்த வருடம் தனது காதலியை மணக்கப்போவதால் மெய்சிலிர்த்து போன ஹாரி\\nசுருக்கம்: இளவரசர் ஹாரி தனது காதலியும் அமெரிக்க நடிகையுமான மெகன் மார்க்லேவை திருமணம் செய்துகொள்ளப்போவதை அறிவித்தது மெய்சிலிர்ப்பை ஏற்படுத்தியதாகக் கூறியுள்ளார்.\\nகட்டுரை (அதிகபட்சம் 500 எழுத்துகள்):","targets":"Prince Harry and Meghan Markle posed for the cameras in the garden at Kensington Palace\n\nஇளவரசர் ஹாரி, இது ஒரு அழகான காதல் திட்டம் என்றும், மார்க்லே '' நான் மிகவும் மகிழ்ச்சி அடைகிறேன், நன்றி'' என்றும் கூறினர்.\n\nவெள்ளை பெல்ட் கொண்ட கோட் அணிந்திருந்த மார்க்லே, இளவரசர் ஹாரியின் கரங்களைப் பற்றியபடி, அரண்மனையின் சன்கென் கார்டனில் பத்திரிகையாளர்கள் முன்பு சிறிது நேரம் தோன்றி, தனது நிச்சயதார்த்த வைர மோதிரத்தை காட்டினார்.\n\nஒரு பத்திரிகையாளர் உங்களுக்கு மார்க்லேவை எப்போது தெரியும் என்று கேட்ட போது, நாங"} {"inputs":"கீழே உள்ள தலைப்பு மற்றும் கட்டுரையின் சுருக்கம் கொடுக்கப்பட்டால், ஒரு சிறு கட்டுரையை அல்லது நீண்ட கட்டுரையின் தொடக்கத்தை உருவாக்கவும். தலைப்பு: அட்லாண்டிக் பெருங்கடலை படகு இல்லாமல் வெறும் 'பீப்பாய் மூலம் கடக்கும் 71 வயது தாத்தா\\nசுருக்கம்: பிரெஞ்சுக்காரர் ஒருவர் அட்லாண்டிக் பெருங்கடலை ஓர் உருளை வடிவ ஆரஞ்சு நிற பேரல் (பீப்பாய்) மூலம் கடக்கத் துவங்கியுள்ளார்.\\nகட்டுரை (அதிகபட்சம் 500 எழுத்துகள்):","targets":"ஜீன்-ஜாக்குவஸ் சவின் தென்மேற்கு பிரான்சில் இந்த பேரலை கட்டுவதற்காக பல மாதங்களை செலவிட்டிருக்கிறார்\n\nபடகுகளில் பொருத்தப்படும் இன்ஜின் எதுவும் இல்லாமல், பெருங்கடலின் நீரோட்டங்களை பயன்படுத்திதான் இந்த கொள்கலன் மூலம் 4500 கிமீ தூரத்தை கடக்கப்போகிறார். \n\nதேங்கியுள்ள கடல் நீருக்கு மத்தியில், ஆறு போல ஒரு குறிப்பிட்ட திசையை நோக்கி ஓடும் நீர்ப்பரப்பு 'பெருங்கடல் நீரோட்டம்' எனப்படும்.\n\nபிரான்ஸைச் சேர்ந்த 71 வயது ஜீன்-ஜாக்குவஸ் சவின், ஸ்பெயினின் கேனரி தீவுகளில் ஒன்றான எல் ஹியர்ரோ தீவில் இருந்து கிளம்ப"} {"inputs":"கீழே உள்ள தலைப்பு மற்றும் கட்டுரையின் சுருக்கம் கொடுக்கப்பட்டால், ஒரு சிறு கட்டுரையை அல்லது நீண்ட கட்டுரையின் தொடக்கத்தை உருவாக்கவும். தலைப்பு: அணு ஆயுத சோதனைத் தளத்தை ’அழித்தது’ வட கொரியா\\nசுருக்கம்: அண்டை நாடுகளுடனான பதற்றத்தை குறைக்க தனது அணு ஆயுத சோதனைத்தளத்தில் உள்ள சுரங்கங்களை வட கொரியா வெடிக்கச் செய் ததாக தெரிய வருகிறது . \n\n\\nகட்டுரை (அதிகபட்சம் 500 எழுத்துகள்):","targets":"’பங்யீ ரீ’ அணு ஆயுத சோதனைத்தளத்தில் உள்ள செய்தியாளர்கள் தாங்கள் மிகப்பெரிய வெடி சம்பவத்தை பார்த்ததாக தெரிவித்துள்ளனர்.\n\nதென் கொரியா மற்றும் அமரிக்காவுடன் நல்லுறவை ஏற்படுத்தும் நோக்கில் தங்களது அணு ஆயுத சோதனைத் தளத்தை அழிப்பதற்கு வட கொரியா இந்த ஆண்டின் தொடக்கத்தில் முன் வந்தது.\n\n 2017ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் நடைபெற்ற சோதனையில் அந்த தளம் சேதம் அடைந்ததாகவும், பயன்படுத்த முடியாத நிலைக்கு தள்ளப்பட்டதாகவும் விஞ்ஞானிகள் தெரிவித்தனர்.\n\nசுரங்கங்களை வெடிப்பதை பார்க்கச் சென்ற செய்தியாளர்களில் ஒருவர் கூறு"} {"inputs":"கீழே உள்ள தலைப்பு மற்றும் கட்டுரையின் சுருக்கம் கொடுக்கப்பட்டால், ஒரு சிறு கட்டுரையை அல்லது நீண்ட கட்டுரையின் தொடக்கத்தை உருவாக்கவும். தலைப்பு: அணு ஆயுதங்களை கைவிடாத வரை வட கொரியா மீதான தடைகள் தொடரும்: அமெரிக்கா\\nசுருக்கம்: முழுமையாக அணு ஆயுதங்களை கைவிடாமல், வட கொரியா மீதான பொருளாதார தடைகள் நீக்கப்படமாட்டாது என அமெரிக்கா வெளியுறவுத்துறை செயலர் மைக் பாம்பேயோ தெரிவித்துள்ளார்.\\nகட்டுரை (அதிகபட்சம் 500 எழுத்துகள்):","targets":"அமெரிக்க வெளியுறவுத்துறை செயலர் மைக் பாம்பேயோ\n\nதென் கொரியாவில் செய்தியாளர்களிடம் பேசிய அவர் இவ்வாறு கூறினார். \n\nஅணு திட்டங்களை கைவிட வட கொரியா ஒப்புக் கொண்டுள்ளதையும் மைக் குறிப்பிட்டார். \n\nகிம் ஜாங்-உன் அணு ஆயுதங்களை கைவிடுவதற்கான அவசரத்தை புரிந்து கொள்வார் என்று நம்புவதாக தெரிவித்த அவர், 2020ஆம் ஆண்டிற்குள் வட கொரியா மிக பெரிய அளவில் ராணுவ நடவடிக்கைகளையும், ஆயுதங்களையும் குறைத்துக் கொள்ளும் என்று நம்புவதாகவும் கூறினார்.\n\nகடந்த ஜூன் 12ஆம் தேதி, அமெரிக்க அதிபர் டிரம்ப் மற்றும் வட கொரிய தலைவர்"} {"inputs":"கீழே உள்ள தலைப்பு மற்றும் கட்டுரையின் சுருக்கம் கொடுக்கப்பட்டால், ஒரு சிறு கட்டுரையை அல்லது நீண்ட கட்டுரையின் தொடக்கத்தை உருவாக்கவும். தலைப்பு: அணு விஞ்ஞானி மொஹ்சென் ஃபக்ரிஸாதே 'ரிமோட் கன்ட்ரோல்' மூலம் கொல்லப்பட்டார் - இரான்\\nசுருக்கம்: இரானின் முன்னணி அணு சக்தி விஞ்ஞானியான மொஹ்சென் ஃபக்ரிஸாதேவைச் சுட்டுக் கொலை செய்ய, இஸ்ரேல் மற்றும் நாட்டிலிருந்து வெளியேறிய அரசுக்கு எதிரான குழுவினர், ரிமோட் மூலம் கட்டுப்படுத்தும் ஆயுதத்தை பயன்படுத்தியதாக நம்புகிறது இரான்.\\nகட்டுரை (அதிகபட்சம் 500 எழுத்துகள்):","targets":"மொஹ்சென் ஃபக்ரிஸாதே கொலை செய்யப்பட்டதில், இஸ்ரேலின் பங்கு இருக்கிறது என இரான் குற்றம்சாட்டுகிறது. ஆனால், இதுவரை இஸ்ரேல் தரப்பில் இருந்து எந்த விளக்கமும் கொடுக்கப்படவில்லை.\n\n2000-களில், இரானின் அணுசக்தி திட்டங்களில், மொஹ்சென் ஃபக்ரிஸாதே முக்கியப் பங்கு வகித்தார். \n\nஇரான் அணு ஆயுதங்களை மேம்படுத்திவிடக் கூடாது என்கிற நோக்கில், பல மேற்கத்திய நாடுகள் பொருளாதாரத் தடைகளை விதித்தன. ஆனால், தன்னுடைய அணுசக்தி நடவடிக்கைகள் எல்லாமே ஆக்கப்பூர்வமானவை என இரான் வலியுறுத்திக் கூறியது.\n\nமொஹ்சென் ஃபக்ரிஸாதே எப்படி"} {"inputs":"கீழே உள்ள தலைப்பு மற்றும் கட்டுரையின் சுருக்கம் கொடுக்கப்பட்டால், ஒரு சிறு கட்டுரையை அல்லது நீண்ட கட்டுரையின் தொடக்கத்தை உருவாக்கவும். தலைப்பு: அணுஆயுத ஒப்பந்தம்: புதினுக்கு அதிர்ச்சி அளித்த டிரம்ப் - அடுத்தது என்ன?\\nசுருக்கம்: ரஷ்யா மற்றும் சீனா இருநாடுகளும் ஒரு புதிய அணு ஆயுத ஒப்பந்தத்தில் கையெழுத்திட வேண்டும் என்று அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் கூறியுள்ளார்.\\nகட்டுரை (அதிகபட்சம் 500 எழுத்துகள்):","targets":"இந்த யோசனை தொடர்பாக தான் ரஷ்யா மற்றும் சீனா ஆகிய இருநாடுகளுடனும் பேசியிருப்பதாக கூறும் அதிபர் டிரம்ப், இதுகுறித்து அந்நாடுகள் மிகவும் ஆர்வத்துடன் இருப்பதாகவும் குறிப்பிட்டுள்ளார். \n\nரஷ்யாவுடன் அமெரிக்கா மேற்கொண்டிருந்த ஒரு முக்கிய அணு ஆயுத ஒப்பந்தத்திலிருந்து அமெரிக்கா வெளியேறியதை அடுத்து அதிபர் டிரம்பின் கருத்துகள் வெளிவந்துள்ளது குறிப்பிடத்தக்கது. \n\nஅமெரிக்காவின் முடிவு இருநாடுகளுக்கு இடையே ஒரு புதிய ஆயுதப் போட்டியை உருவாக்கும் என அஞ்சப்படுகிறது. \n\nஅமெரிக்கா மற்றும் ரஷ்யா இடையே பனிப்போர் காலத்"} {"inputs":"கீழே உள்ள தலைப்பு மற்றும் கட்டுரையின் சுருக்கம் கொடுக்கப்பட்டால், ஒரு சிறு கட்டுரையை அல்லது நீண்ட கட்டுரையின் தொடக்கத்தை உருவாக்கவும். தலைப்பு: அண்டார்டிகாவின் 1,482 கி.மீ தூரத்தை, கடுங்குளிரில் தனியாக கடந்த தடகள வீரர்\\nசுருக்கம்: அமெரிக்காவை சேர்ந்த 33 வயதாகும் தடகள வீரரொருவர் தனியாக, எவ்வித உதவியுமின்றி அண்டார்டிகாவை கடந்த முதல் மனிதர் என்ற சாதனையை படைத்துள்ளார்.\\nகட்டுரை (அதிகபட்சம் 500 எழுத்துகள்):","targets":"தனக்கும் பிரிட்டனின் ராணுவ கேப்டனான 49 வயதாகும் லூயிஸ் ரூட்டுக்கும் இடையில் நடந்த கடுமையான போட்டியில் கொலின் ஓ'ப்ராடி வெற்றி பெற்றுள்ளார். தனது இலக்கை 53 நாட்களில் கொலின் அடைந்தார்.\n\nஇவருவருக்கிடையேயான போட்டி கடந்த நவம்பர் 3ஆம் தேதி தொடங்கியது. இதே பகுதியில் இதே மாதிரியான போட்டியில் ஈடுபட்ட பிரிட்டன் ராணுவத்தின் முன்னாள் அதிகாரி ஒருவர் இரண்டாண்டுகளுக்கு முன்பு உயிரிழந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.\n\nபூமியில் மிகவும் குறைந்தபட்ச வெப்பநிலையும், அதிக ஆபத்துகளும் நிறைந்த அண்டார்டிகாவின் 1,482 கிலோமீ"} {"inputs":"கீழே உள்ள தலைப்பு மற்றும் கட்டுரையின் சுருக்கம் கொடுக்கப்பட்டால், ஒரு சிறு கட்டுரையை அல்லது நீண்ட கட்டுரையின் தொடக்கத்தை உருவாக்கவும். தலைப்பு: அண்ணா நூலக சீரமைப்பு பணிகளுக்கு காலக்கெடு விதித்தது சென்னை உயர் நீதிமன்றம்\\nசுருக்கம்: சென்னை கோட்டூர்புரத்தில் அமைந்துள்ள அண்ணா நூற்றாண்டு நினைவு நூலகத்தை முறையாகச் சீரமைக்கும் பணிகளை டிசம்பர் 14ஆம் தேதிக்குள் முடிக்காவிட்டால் தாங்களே குழு ஒன்றை அமைக்கப்போவதாக சென்னை உயர் நீதிமன்றம் எச்சரித்துள்ளது. \n\n\\nகட்டுரை (அதிகபட்சம் 500 எழுத்துகள்):","targets":"தி.மு.க. ஆட்சிக் காலத்தில் கட்டப்பட்ட அண்ணா நூற்றாண்டு நினைவு நூலகம் போதுமான பராமரிப்பின்றி இருப்பதால் அதனைச் சீரமைக்க வேண்டுமென ஓய்வுபெற்ற பேராசிரியர் மனோன்மணி என்பவர் வழக்குத் தொடர்ந்திருந்தார்.\n\nஅந்த வழக்கை விசாரித்த உயர் நீதிமன்றம், நூலகத்தை சீரமைக்க தமிழக அரசுக்கு தொடர்ந்து கெடு விதித்துவந்தது.\n\nஇதற்கு முன்னதாக கடந்த பிப்ரவரி ஏழாம் தேதியன்று நடந்த விசாரணையில், அண்ணா நினைவு நூலகத்தின் நிலை குறித்து அறிந்து அறிக்கை தாக்கல் செய்ய குழு ஒன்றை நீதிமன்றம் அமைத்தது.\n\nஅந்தக் குழுவின் அறிக்கை கடந்த ஏ"} {"inputs":"கீழே உள்ள தலைப்பு மற்றும் கட்டுரையின் சுருக்கம் கொடுக்கப்பட்டால், ஒரு சிறு கட்டுரையை அல்லது நீண்ட கட்டுரையின் தொடக்கத்தை உருவாக்கவும். தலைப்பு: அதிபர் டிரம்ப் பதவி நீக்க நடவடிக்கை: விசாரணைக்கு தயாராகும் செனட் சபை மற்றும் பிற செய்திகள்\\nசுருக்கம்: அதிபர் டொனால்ட் டிரம்பின் பதவி நீக்க நடவடிக்கைகாக அமெரிக்க செனட் சபையினர் 100 பேர் நீதிக்குழு உறுப்பினர்களாக பதவியேற்றுக் கொண்டனர்.\\nகட்டுரை (அதிகபட்சம் 500 எழுத்துகள்):","targets":"அந்நாட்டு உச்சநீதிமன்றத்தின் தலைமை நீதிபதி ஜான் ராபர்ட்ஸ் முன்பு \"பாரபட்சம் இல்லாத நீதியை\" வழங்குவோம் என்று செனட் உறுப்பினர்கள் உறுதிமொழி ஏற்றனர்.\n\nபிரதிநிதிகள் சபையில் ஒப்புதல் பெற்ற டிரம்ப் பதவி நீக்க தீர்மானம் செனட் சபையின் அனுமதியை பெற வேண்டும். \n\nஇதற்கான விசாரணை ஜனவரி 21ஆம் தேதி தொடங்கவிருக்கிறது. \n\nமூன்றில் இரண்டு பங்கு செனட்டர்களின் பெருன்பான்மை இருந்தால்தான் அதிபரை பதவி நீக்கம் செய்ய முடியும். \n\nஅதற்கு பெரும்பான்மையாக டிரம்பின் கட்சியினரே அவருக்கு எதிராக திரும்ப வேண்டும்.\n\nதீவிரவாதிகளுட"} {"inputs":"கீழே உள்ள தலைப்பு மற்றும் கட்டுரையின் சுருக்கம் கொடுக்கப்பட்டால், ஒரு சிறு கட்டுரையை அல்லது நீண்ட கட்டுரையின் தொடக்கத்தை உருவாக்கவும். தலைப்பு: அதிபர் தேர்தலில் ரஷ்ய தலையீடு: 'டிரம்ப் குறித்த உண்மைகளை கூறப்போகிறேன்' - கோவன்\\nசுருக்கம்: அமெரிக்க அதிபர் தேர்தலில் ரஷ்யாவுடன் கூட்டுச்சதி நடந்ததாக குற்றம் சாட்டப்பட்டது தொடர்பான விசாரணையில் தான் பேச மிகவும் விருப்பமும், மகிழ்வும் கொள்வதாக டொனால்ட் டிரம்பின் முன்னாள் வழக்கறிஞரான மைக்கேல் கோவன் தெரிவித்துள்ளார்.\\nகட்டுரை (அதிகபட்சம் 500 எழுத்துகள்):","targets":"2016-ஆம் ஆண்டு நடந்த அதிபர் தேர்தல் பிரசாரத்துக்கு பயன்படுத்திய நிதி தொடர்பாக சட்டத்தை மீறி டிரம்புடன் தொடர்பு இருந்ததாக குற்றம் சாட்டப்பட்ட பெண்களுக்கு ரகசியமாக பணம் அளித்ததாக நீதிமன்றத்தில் கோவன் செவ்வாய்க்கிழமையன்று ஒப்புக்கொண்டார். \n\nவேட்பாளரின் உத்தரவுக்கு இணங்க தேர்தல் முடிவுகளில் பாதிப்பு ஏற்படுத்துவதை முக்கிய நோக்கமாக கொண்டு தான் இவ்வாறு செய்ததாக அவர் கூறினார்.\n\nஇந்த வழக்கு விசாரணையில், 51 வயதான கோவன் வரி மற்றும் வங்கி பண மோசடிஉள்பட 8 அம்சங்களில் நடந்த முறைகேடுகளை ஒப்புக் கொண்டுள்ளார்."} {"inputs":"கீழே உள்ள தலைப்பு மற்றும் கட்டுரையின் சுருக்கம் கொடுக்கப்பட்டால், ஒரு சிறு கட்டுரையை அல்லது நீண்ட கட்டுரையின் தொடக்கத்தை உருவாக்கவும். தலைப்பு: அதிமுக - பாஜக தமிழக சட்டமன்றத் தேர்தல் கூட்டணி கருத்தொற்றுமையுடன் தொடருகிறதா கட்டாயத்தால் நீடிக்கிறதா? - தமிழ்நாடு அரசியல்\\nசுருக்கம்: அதிமுக-பாஜக கூட்டணியின் முதல்வர் வேட்பாளர் பற்றியும், அதிமுக கூட்டணி சட்டமன்ற தேர்தலில் வெற்றி பெறும்பட்சத்தில், ஆட்சி அமைப்பது பற்றியும் இரு தரப்பில் இருந்தும் கடந்த இரண்டு வாரங்களாக கட்சியின் மூத்த தலைவர்கள் வார்த்தைப் போரை நடத்தி வருகின்றனர்.\\nகட்டுரை (அதிகபட்சம் 500 எழுத்துகள்):","targets":"கடந்த அக்டோபர் மாதம் அதிமுகவின் முதல்வர் வேட்பாளர் பற்றிய சர்ச்சை எழுந்தபோது, ஒரு சில தினங்களில் உறுதியான முடிவு வெளியானது. தற்போதைய முதல்வர் எடப்பாடி பழனிசாமிதான் முதல்வர் வேட்பாளர் என்ற அறிவிப்பு வந்ததும், அதிமுகவில் சலசலப்பு ஏற்பட்டது. \n\nஅப்போது அந்த கட்சியில் துணை முதல்வராக உள்ள ஓ. பன்னீர்செல்வத்துக்கும் எடப்பாடி பழனிசாமிக்கும் இடையே யார் பெரியவர் என்பது குறித்த போட்டி நிலவுவதாக இருவரது ஆதரவாளர்களும் கருதினார்கள். \n\nஅதற்கு உதாரணமாக, ஓ.பன்னீர்செல்வத்தை முதல்வராக சித்தரிக்கும் சுவரொட்டிகள் தே"} {"inputs":"கீழே உள்ள தலைப்பு மற்றும் கட்டுரையின் சுருக்கம் கொடுக்கப்பட்டால், ஒரு சிறு கட்டுரையை அல்லது நீண்ட கட்டுரையின் தொடக்கத்தை உருவாக்கவும். தலைப்பு: அதிமுக ஒபிஎஸ் vs இபிஎஸ்: 'நன்றாகவே நடந்தது, நடக்கிறது, நடக்கும்' - ஓ.பன்னீர்செல்வம்\\nசுருக்கம்: அ.தி.மு.கவின் முதல்வர் வேட்பாளர் யார் என்பது குறித்த விவகாரம் உச்சகட்டத்தை எட்டியிருக்கும் நிலையில், அ.தி.மு.க. தொண்டர்களின் நலன், தமிழ்நாட்டு மக்களின் நலனை கருத்தில் கொண்டே, தான் முடிவெடுக்கப் போவதாக துணை முதலமைச்சர் ஓ. பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார்.\\nகட்டுரை (அதிகபட்சம் 500 எழுத்துகள்):","targets":"Twitter பதிவின் முடிவு, 1\n\nஇது தொடர்பாக அவர் வெளியிட்டிருக்கும் ட்வீட்டில், \"தமிழக மக்கள் மற்றும் அ.இ.அ.தி.மு.க. கழகத் தொண்டர்களின் நலனை கருத்தில் கொண்டே எனது முடிவுகள் இதுவரை இருந்துள்ளன. இனியும் அவ்வாறே இருக்கும். எது நடந்ததோ அது நன்றாகவே நடந்தது! எது நடக்கிறதோ அது நன்றாகவே நடக்கிறது!! எது நடக்கவிருக்கிறதோ அதுவும் நன்றாகவே நடக்கும்!!\" என்று தெரிவித்துள்ளார்.\n\nஅ.தி.மு.கவில் முதலமைச்சர் வேட்பாளர் யார் என்ற விவகாரம் பெரும் புயலைக் ஏற்படுத்தியிருக்கிறது. தற்போதைய முதல்வர் எடப்பாடி கே. பழனிசாமி தர"} {"inputs":"கீழே உள்ள தலைப்பு மற்றும் கட்டுரையின் சுருக்கம் கொடுக்கப்பட்டால், ஒரு சிறு கட்டுரையை அல்லது நீண்ட கட்டுரையின் தொடக்கத்தை உருவாக்கவும். தலைப்பு: அதிமுக சட்டமன்ற உறுப்பினர்கள் கூட்டத்தை கூட்ட 8 எம்எல்ஏக்கள் கோரிக்கை விடுத்ததால் பரபரப்பு\\nசுருக்கம்: அதிமுக சட்டமன்ற உறுப்பினர்களின் கூட்டத்தை உடனடியாக கூட்ட வேண்டும் என தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமியை இன்று திங்கள்கிழமை நேரில் சந்தித்த அதிமுக (அம்மா) அணியை சேர்ந்த 8 சட்டமன்ற உறுப்பினர்கள் கோரியுள்ளனர். \n\n\\nகட்டுரை (அதிகபட்சம் 500 எழுத்துகள்):","targets":"தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி\n\nஅதிமுகவின் (அம்மா) அணியில் இடம்பெற்றுள்ள முன்னாள் அமைச்சர்கள் தோப்பு வெங்கடாசலம், செந்தில் பாலாஜி தலைமையிலான 8 சட்டமன்ற உறுப்பினர்கள் இன்று இந்த கோரிக்கையை முன்வைத்துள்ளனர். \n\nதொடர்ந்து இரண்டாவது முறையாக ஆட்சி அமைத்த அதிமுகவின் அரசாங்கம் வரும் 23-ஆம் தேதியுடன் ஓராண்டு நிறைவு செய்யவுள்ள நிலையில், 8 சட்டமன்ற உறுப்பினர்கள் விடுத்த இந்த கோரிக்கை முக்கியத்துவம் வாய்ந்ததாக பார்க்கப்படுகிறது.\n\nஅதிமுக (அம்மா) அணியின் சட்டமன்ற உறுப்பினர்களான தோப்பு வெங்கடாசலம், செந்த"} {"inputs":"கீழே உள்ள தலைப்பு மற்றும் கட்டுரையின் சுருக்கம் கொடுக்கப்பட்டால், ஒரு சிறு கட்டுரையை அல்லது நீண்ட கட்டுரையின் தொடக்கத்தை உருவாக்கவும். தலைப்பு: அதிமுக சட்டமன்ற கட்சித் தலைவராக வி .கே. சசிகலா தேர்வு\\nசுருக்கம்: அதிமுக பொதுச் செயலாளர் வி .கே. சசிகலா , அக்கட்சியின் சட்டமன்ற கட்சித் தலைவராக தேர்வு செய்யப்பட்டுள்ளார். \n\n\\nகட்டுரை (அதிகபட்சம் 500 எழுத்துகள்):","targets":"சசிகலா முன் உள்ள சவால்கள் என்ன?\n\nதமிழக முதல்வராகிறார் சசிகலா\n\nஇன்று (ஞாயிற்றுக்கிழமை) நடைபெற்ற அதிமுக சட்டமன்ற உறுப்பினர்கள் கூட்டத்தில், சட்டமன்ற கட்சி தலைவராக , கட்சியின் பொதுச் செயலாளர் வி .கே. சசிகலா தேர்ந்தெடுக்கப்பட்டார். \n\nஜெயலலிதா இடத்தில் சசிகலா ( புகைப்படத் தொகுப்பு)\n\nவி .கே. சசிகலாவின் பெயரை தமிழக முதல்வர் ஓ. பன்னீர்செல்வம் முன்மொழிந்தார். அதிமுக உறுப்பினர்கள் வழிமொழிந்தனர்.\n\nஇந்நிலையில், ஓ. பன்னீர்செல்வம் தன்னுடைய முதல்வர் பதவியை ராஜினாமா செய்துள்ளதாக தகவல்கள் தெரிவித்துள்ள"} {"inputs":"கீழே உள்ள தலைப்பு மற்றும் கட்டுரையின் சுருக்கம் கொடுக்கப்பட்டால், ஒரு சிறு கட்டுரையை அல்லது நீண்ட கட்டுரையின் தொடக்கத்தை உருவாக்கவும். தலைப்பு: அதிர்ச்சியளிக்கும் முடிவு: ஓ.பி.எஸ்\\nசுருக்கம்: இரட்டை இலை சின்னம் முடக்கப்பட்டது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளதாக முன்னாள் முதலமைச்சர் ஓ. பன்னீர்செல்வம் தெரிவித்திருக்கிறார். \n\n\\nகட்டுரை (அதிகபட்சம் 500 எழுத்துகள்):","targets":"ஓ.பி.எஸ். அணி\n\nஇது குறித்து அவர் வெளியிட்ட அறிக்கையில், வலுவான ஆதாரங்களை தேர்தல் ஆணையத்திடம் முன்வைத்தும் தங்களுக்கு இரட்டை இலை சின்னம் கிடைக்காமல் போனது வருத்தத்தை ஏற்படுத்தியிருப்பதாகக் கூறியிருக்கிறார். \n\nகட்சியையும் ஆட்சியையும் இரட்டை இலை சின்னத்தையும் அனைவரும் மகிழும் வண்ணம் மீட்டெடுப்போம் என ஓ. பன்னீர்செல்வம் தனது அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.\n\nவிமான நிலையத்தில் செய்தியாளர்களிடம் பேசிய பன்னீர்செல்வம் அணியைச் சேர்ந்த நாடாளுமன்ற உறுப்பினரான மைத்ரேயன், கட்சி தன் பக்கம்தான் இருக்கிறது என்று"} {"inputs":"கீழே உள்ள தலைப்பு மற்றும் கட்டுரையின் சுருக்கம் கொடுக்கப்பட்டால், ஒரு சிறு கட்டுரையை அல்லது நீண்ட கட்டுரையின் தொடக்கத்தை உருவாக்கவும். தலைப்பு: அந்தரத்தில் அதிர்ந்த மலேசிய விமானம் அவசரமாக தரையிறக்கம்\\nசுருக்கம்: மலேசியன் ஏர்லைன்ஸ் விமானம் ஒன்று தொழில்நுட்ப கோளாறு காரணமாக வானில் பறந்துகொண்டிருந்தபோது அதிர்ந்ததால் மத்திய ஆஸ்திரேலியாவுக்கு வலுக்கட்டாயமாக திருப்பிவிடப்பட்டது.\\nகட்டுரை (அதிகபட்சம் 500 எழுத்துகள்):","targets":"எம்எச்122 என்ற அந்த விமானம் வியாழக்கிழமையன்று ஆஸ்திரேலியாவின் சிட்னி நகரத்திலிருந்து மலேசிய தலைநகர் கோலாலம்பூரை நோக்கி பறந்து கொண்டிருந்தபோது இச்சம்பவம் நிகழ்ந்துள்ளது.\n\n224 பேர் பயணித்த அந்த விமானமானது ஆஸ்திரேலியாவின் அலிஸ் ஸ்பிரிங்ஸ் விமான நிலையத்தில் பாதுகாப்பாக தரையிறக்கப்பட்டது. \n\nவிமானம் அதிர்வுற்றதுடன், அதிக அளவிலான இரைச்சலையும் ஏற்படுத்தியாக அந்த விமானத்தில் பயணித்த பயணிகள் தெரிவித்தனர்.\n\n\"தொழில்நுட்பம் சார்ந்த காரணத்தினால்\" விமானம் திருப்பிவிடப்பட்டதாக தனது அறிக்கையில் மலேசியன் ஏர்லைன்ஸ"} {"inputs":"கீழே உள்ள தலைப்பு மற்றும் கட்டுரையின் சுருக்கம் கொடுக்கப்பட்டால், ஒரு சிறு கட்டுரையை அல்லது நீண்ட கட்டுரையின் தொடக்கத்தை உருவாக்கவும். தலைப்பு: அந்தஸ்தை இழக்கிறதா ஆங்கிலம்? பிரெஞ்சுக்கு மாறிய ஐரோப்பிய ஒன்றிய தலைவர்\\nசுருக்கம்: இத்தாலியில் நடைபெற்ற மாநாட்டில் உரையாற்றிய ஐரோப்பிய கமிஷன் தலைவர் ஜீன் கிளாட் ஜக்னர், \"ஐரோப்பாவில் ஆங்கில மொழி தனது முக்கியத்துவத்தை இழந்து வருகிறது\" என்று கூறினார்.\\nகட்டுரை (அதிகபட்சம் 500 எழுத்துகள்):","targets":"''ஐரோப்பாவில் ஆங்கில மொழி தனது முக்கியத்துவத்தை இழந்து வருகிறது''\n\nபிரெக்ஸிட் பேச்சுவார்த்தைகள் தொடர்பாக பதற்றங்கள் அதிகரித்து வரும் நிலையில், தனது உரைகளை பிரெஞ்சு மொழியில் வழங்குவதாக அவர் கூறினார்.\n\nதனது மொழி தெரிவுக்கான காரணத்தை விளக்கிய அவர், \"மெதுவாக ஆனால் நிச்சயமாக ஐரோப்பாவில் ஆங்கிலம் முக்கியத்துவத்தை இழந்து வருகிறது, மேலும் பிரான்சில் தேர்தலும் நடைபெறுகிறது,\" என்று தெரிவித்தார்.\n\n'கட்டப்பா ஏன் பாகுபலியை கொன்றார்?' கேள்வி உருவான கதை: ராஜமௌலி பேட்டி\n\nஇந்தியாவில் விமான பயணிகள் தெரிந்து கொள்ள"} {"inputs":"கீழே உள்ள தலைப்பு மற்றும் கட்டுரையின் சுருக்கம் கொடுக்கப்பட்டால், ஒரு சிறு கட்டுரையை அல்லது நீண்ட கட்டுரையின் தொடக்கத்தை உருவாக்கவும். தலைப்பு: அனிதா மரணத்தையொட்டி தமிழகத்தில் 6-ஆவது நாளாக தொடரும் போராட்டம்\\nசுருக்கம்: அரியலூர் மாவட்டத்தைச் சேர்ந்த மாணவி அனிதா மரணத்தையடுத்து தமிழகத்தில் நீட் தேர்வுக்கு எதிராக நடந்துவரும் போராட்டங்கள் கடந்த ஆறாவது நாளாக இன்றும் (வியாழக்கிழமை) தொடர்ந்து நடந்து வருகிறது. \n\n\\nகட்டுரை (அதிகபட்சம் 500 எழுத்துகள்):","targets":"இன்று காலையில் மதுரையில் தமுக்கம் மைதானத்திற்கு முன்பாக திடீரெனக் குவிந்த சுமார் 500 மாணவர்கள், மைதானத்திற்குள் நுழைந்து போராட்டத்தில் ஈடுபட முயன்றனர். இதனால், அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது,.\n\nஇதையடுத்து அங்கிருந்து மாணவர்களை அப்புறப்படுத்த காவல்துறை முயற்சிசெய்தது. இதனால், அங்கிருந்த தமிழன்னை சிலையின் மீது ஏறிய மாணவர்கள் அங்கிருந்து இறங்க மறுத்து கோஷமிட்டனர். \n\nஅவர்களை அங்கிருந்து அகற்ற முயன்ற மாணவர்களுக்கும் காவல்துறையினருக்கும் இடையில் தள்ளுமுள்ளு ஏற்பட்டது. இதில் ஒரு மாணவரும் ஒரு க"} {"inputs":"கீழே உள்ள தலைப்பு மற்றும் கட்டுரையின் சுருக்கம் கொடுக்கப்பட்டால், ஒரு சிறு கட்டுரையை அல்லது நீண்ட கட்டுரையின் தொடக்கத்தை உருவாக்கவும். தலைப்பு: அன்னத்துடன் ஒரு பால் உறவில் வாழ்ந்த வாத்துக்கு நினைவுச் சின்னம்\\nசுருக்கம்: அன்பான வாழ்க்கைத்துணை மற்றும் அக்கறையுள்ள தந்தையாக வாழ்ந்து ஓரினசேர்க்கை சமூகத்தின் சின்னமாகத் திகழ்ந்த நியூசிலாந்தை சேர்ந்த வாத்துக்கு நினைவுச்சின்னம் அமைக்கப்பட்டுள்ளது.\\nகட்டுரை (அதிகபட்சம் 500 எழுத்துகள்):","targets":"ஆண் அன்னப்பறவையுடன் வாழ்ந்த தாமஸ் வாத்து\n\n40 வயதான தாமஸ் என்ற வாத்து கடந்த பிப்ரவரி 6 ஆம் தேதி உயிரிழந்தது. அதனுடைய வாழ்க்கை துணை அருகிலேயே தாமசின் உடலும் புதைக்கப்பட்டது. \n\n\"தாமஸ் ஒரு அழகான மற்றும் நன்கு அறியப்பட்ட பறவை\" என்று கூறுகிறார் வெலிங்க்டன் பறவைகள் மறுவாழ்வு அறக்கட்டளை நடத்தி வரும் க்ரைக் ஷெப்பர்ட். இந்த மறுவாழ்வு மையத்தில்தான் தாமஸ் தனது கடைசி காலத்தைக் கழித்தது என்கிறார் அவர். \n\n\"தாமஸ் தனது பெரும்பங்கு வாழ்க்கையை கழித்த இடத்திலேயே புதைக்கப்படுவது அழகான ஒன்று\" என்றார் க்ரைக்\n\nஒரு பால்"} {"inputs":"கீழே உள்ள தலைப்பு மற்றும் கட்டுரையின் சுருக்கம் கொடுக்கப்பட்டால், ஒரு சிறு கட்டுரையை அல்லது நீண்ட கட்டுரையின் தொடக்கத்தை உருவாக்கவும். தலைப்பு: அன்று `பம்பாய்`, இன்று `பத்மாவத்`- மலேசியாவில் திரைப்படங்கள் தடையும், பின்னணியும்\\nசுருக்கம்: மலேசியத் திரைப்படத் தணிக்கை வாரியம் `பத்மாவத்` திரைப்படத்தை மலேசியாவில் திரையிடத் தடை விதித்திருப்பதன் பின்னணியில் பல காரணங்கள் உள்ளன.\\nகட்டுரை (அதிகபட்சம் 500 எழுத்துகள்):","targets":"மலேசியாவில் உள்ள இஸ்லாமியர்களின் உணர்வுகளை பத்மாவத் திரைப்படம் தூண்டிவிடலாம் என்று அந்நாட்டின் திரைப்படத் தணிக்கை அமைப்பான தேசிய திரைப்பட தணிக்கை வாரியத்தின் தலைவர் கூறியுள்ளார். \n\nஇந்தியாவில் தீவிர வலதுசாரி இந்து அமைப்புகள் சஞ்சய் லீலா பன்சாலி இயக்கிய இத்திரைப்படத்தை கடுமையாக எதிர்க்கின்றன. \n\nஇத்திரைப்படம் தொடர்பான வழக்கு உச்ச நீதிமன்றத்திற்கு சென்றது. உச்ச நீதிமன்றம் இத்திரைப்படக் குழுவினருக்கு சாதகமாக உத்தரவிட்ட பின்பும்,  பா.ஜ.க ஆளும் சில மாநிலங்களில் இத்திரைப்படம் வெளியாகவில்லை. பிற மாநிலங்"} {"inputs":"கீழே உள்ள தலைப்பு மற்றும் கட்டுரையின் சுருக்கம் கொடுக்கப்பட்டால், ஒரு சிறு கட்டுரையை அல்லது நீண்ட கட்டுரையின் தொடக்கத்தை உருவாக்கவும். தலைப்பு: அன்று இந்திரா, சோனியா; இன்று ராகுல் தென்னிந்தியாவில் போட்டியிடுவதேன்?\\nசுருக்கம்: தனது அரசியல் பயணத்தில் முதல் முறையாக, 1977ஆம் ஆண்டு இந்திரா காந்தி தோல்வியடைந்ததை அடுத்து, கர்நாடகாவின் சிக்மங்களூரிலிருந்து போட்டியிட்டு அடுத்த ஆண்டே மக்களவை உறுப்பினரானார்.\\nகட்டுரை (அதிகபட்சம் 500 எழுத்துகள்):","targets":"இந்திரா காந்தி, சோனியா காந்தி, ராகுல் காந்தி (இடமிருந்து வலமாக)\n\nஇந்நிலையில், காங்கிரஸ் கட்சியின் தலைவர் ராகுல் காந்தி வழக்கமாக தானோ அல்லது குடும்பத்தினரோ போட்டியிடும் உத்தரப்பிரதேசத்திலுள்ள அமேதி தொகுதி மட்டுமின்றி, மக்களவைத் தேர்தலில் கேரளாவிலிருந்தும் போட்டியிடவுள்ளதாக அறிவித்துள்ளது பெரும் விவாதத்தை கிளப்பியுள்ளது.\n\nராகுல் காந்தியை விமர்சிப்பதற்கு பாஜக உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் காத்திருந்த நிலையில் இந்த தகவலை காங்கிரஸ் கட்சி வெளியிட்டுள்ளது. அமேதி தொகுதியிலிருந்து வெற்றிபெற முடியாது என்ற பயத்"} {"inputs":"கீழே உள்ள தலைப்பு மற்றும் கட்டுரையின் சுருக்கம் கொடுக்கப்பட்டால், ஒரு சிறு கட்டுரையை அல்லது நீண்ட கட்டுரையின் தொடக்கத்தை உருவாக்கவும். தலைப்பு: அபிநந்தன் பாகிஸ்தான் துருப்புகளுடன் நடனம் ஆடினாரா? #BBCFactCheck\\nசுருக்கம்: இந்திய விமானப்படையின் விங் கமாண்டர் அபிநந்தன், தன்னை விடுவிப்பதாக பாகிஸ்தான் அறிவித்தது பற்றித் தெரிய வந்தவுடன் பாகிஸ்தான் துருப்புகளுடன் நடனமாடி கொண்டாடினார் என்ற காணொளி ஒன்று சமூக ஊடகங்களில் வைரலாகி வருகிறது.\\nகட்டுரை (அதிகபட்சம் 500 எழுத்துகள்):","targets":"அபிநந்தன் பாகிஸ்தான் வசம் பிடிபட்டது, இந்தியாவிற்கு பெரும் பின்னடைவாக கருதப்பட்டது. இரு தரப்பினரும் பதற்றத்தைத் தணிக்க வேண்டிய அழுத்தத்தில் இருந்தனர். \n\nஅமைதியின் பேரில் விங் கமாண்டர் அபிநந்தன் விடுவிக்கப்படுவார் என்று வியாழக்கிழமையன்று பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் அறிவித்தார்.\n\nஅந்த அறிவிப்பைத் தொடர்ந்து, காணொளி ஒன்று பல சமூக ஊடக தளங்களில் வைரலாகியது. \n\nபேஸ்புக் மற்றும் யூ-டியூபில் \"#WelcomeHomeAbhinandan\" மற்றும் \"#PeaceGesture\" போன்ற ஹேஷ்டாகுகளில் அந்த காணொளி பகிரப்பட்டது.\n\nஇந்த 45 வினாடி"} {"inputs":"கீழே உள்ள தலைப்பு மற்றும் கட்டுரையின் சுருக்கம் கொடுக்கப்பட்டால், ஒரு சிறு கட்டுரையை அல்லது நீண்ட கட்டுரையின் தொடக்கத்தை உருவாக்கவும். தலைப்பு: அமிதாப் பச்சன் மற்றும் அவரது மகன் அபிஷேக் பச்சனுக்கு கொரோனா வைரஸ் தொற்று - பாலிவுட் திரையுலகில் சோகம்\\nசுருக்கம்: பாலிவுட் திரைப்பட உலகின் பிரபல நடிகரான அமிதாப் பச்சனுக்கு கொரோனா வைரஸ் நோய்த்தொற்று இருப்பது உறுதிசெய்யப்பட்டுள்ளது. இந்த தகவலை அவர் தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.\\nகட்டுரை (அதிகபட்சம் 500 எழுத்துகள்):","targets":"அமிதாப் பச்சன்\n\n“எனக்கு நடத்தப்பட்ட சோதனையில் கோவிட்-19 நோய்த்தொற்று பாதிப்பு உறுதிசெய்யப்பட்டுள்ளதால் நான் தற்போது மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளேன். மருத்துவமனை நிர்வாகம் அரசு அதிகாரிகளுக்கு இதுகுறித்து தெரிவித்துள்ளது. இதைத்தொடர்ந்து எனது குடும்பத்தினருக்கும், ஊழியர்களுக்கும் நோய்த்தொற்று பரிசோதனை நடத்தப்பட்டு முடிவுக்காக காத்திருக்கிறோம்” என்று அமிதாப் பச்சன் தனது ட்விட்டர் பதிவில் குறிப்பிட்டுள்ளார்.\n\nஇதைத்தொடர்ந்து, அமிதாப் பச்சனின் மகனும் பாலிவுட் நடிகருமான அபிஷேக் பச்சனும் தனக்கும்"} {"inputs":"கீழே உள்ள தலைப்பு மற்றும் கட்டுரையின் சுருக்கம் கொடுக்கப்பட்டால், ஒரு சிறு கட்டுரையை அல்லது நீண்ட கட்டுரையின் தொடக்கத்தை உருவாக்கவும். தலைப்பு: அமித் ஷா: எய்ம்ஸில் என்ன சிகிச்சை அளிக்கப்பட்டது? பிரணாப் முகர்ஜி உடல்நிலை என்ன?\\nசுருக்கம்: இந்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா, கொரோனா பாதிப்புக்கு பிந்தைய சிகிச்சை முடிவடைந்து குணம் அடைந்துள்ளதாக அவருக்கு சிகிச்சை அளித்து வரும் எய்ம்ஸ் மருத்துவமனை தெரிவித்துள்ளது.\\nகட்டுரை (அதிகபட்சம் 500 எழுத்துகள்):","targets":"விரைவில் அவர் வீடு திரும்புவார் என்றும் எய்ம்ஸ் மருத்துவமனையின் ஊடகப்பிரிவு தலைவர் டாக்டர் ஆர்த்தி விஜ் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. \n\nஇருப்பினும், அமித் ஷாவுக்கு கொரோனா தொற்றுக்குப் பிந்தைய சிகிச்சை நடைமுறைகள் முடிவடைந்து விட்டதாகக் கூறிய எம்ய்ஸ் நிர்வாகம், அவருக்கு எத்தகைய சிகிச்சை அளிக்கப்பட்டது என்பதை தெளிவுபடுத்தவில்லை. \n\nமுன்னதாக, கொரோனா பாதிப்புக்கு டெல்லியை அடுத்த குருகிராம் மருத்துவமனையில் சில வாரங்கள் சிகிச்சை பெற்று வந்த அமித் ஷா, பிறகு வீடு திரும்பி தனிமைப்"} {"inputs":"கீழே உள்ள தலைப்பு மற்றும் கட்டுரையின் சுருக்கம் கொடுக்கப்பட்டால், ஒரு சிறு கட்டுரையை அல்லது நீண்ட கட்டுரையின் தொடக்கத்தை உருவாக்கவும். தலைப்பு: அமிர்தசரஸ் நிரன்காரி: ‘எங்களுக்குப் பயம் கிடையாது; ஆனால் எதிர்வினையாற்ற மாட்டோம்‘\\nசுருக்கம்: கடந்த 71 ஆண்டுகளில் டெல்லிக்கு வெளியே நடைபெறும் முதலாவது மாநாட்டுக்காக நிரன்காரியர் ஆயத்தப் பணிகளில் தீவிரமாக ஈடுபட்டு வரும் நிலையில், அமிர்தசரஸில் நிரன்காரி பவன் மீது ஞாயிற்றுக்கிழமை தாக்குதல் நடந்திருக்கிறது.\\nகட்டுரை (அதிகபட்சம் 500 எழுத்துகள்):","targets":"நிரன்காரி பிரிவின் குருவாக இருந்த குருபச்சன் சிங்\n\n``ஹரியானாவில் சமல்க்கா என்ற இடத்தில் நவம்பர் 24 முதல் 26 வரையில் நடைபெறவுள்ள மாநாட்டில் பல லட்சம் பேர் கூடுவார்கள் என்று எதிர்பார்க்கிறோம்,'' என்று சண்டிகாரில் உள்ள ஊடகப் பொறுப்பாளர் ரஜிந்தர் குமார், பிபிசி பஞ்சாபி இடம் தெரிவித்தார்.\n\nபெயர் குறிப்பிட விரும்பாத நிரன்காரி ஒருவர் கூறியதாவது: ``தாக்குதலை நாங்கள் பின்னுக்குத் தள்ளிவிட விரும்புகிறோம். அது துரதிருஷ்டவசமான ஒரு சம்பவம். ஆனால் நாங்கள் அதுபற்றி கருத்து கூறவில்லை.'' பெரிய மாநாடு தான் தற்போத"} {"inputs":"கீழே உள்ள தலைப்பு மற்றும் கட்டுரையின் சுருக்கம் கொடுக்கப்பட்டால், ஒரு சிறு கட்டுரையை அல்லது நீண்ட கட்டுரையின் தொடக்கத்தை உருவாக்கவும். தலைப்பு: அமெரிக்க - சீன பேச்சுவார்த்தைகளை ஓரங்கட்டிய வட கொரிய ராக்கெட் சோதனை\\nசுருக்கம்: வட கொரிய ராணுவம் புதிய உயர் செயல்திறன் ராக்கெட் இயந்திரத்தை சோதனை செய்துள்ளதாக அரசு ஊடகம் தெரிவித்துள்ளது. \n\n\\nகட்டுரை (அதிகபட்சம் 500 எழுத்துகள்):","targets":"இந்த சோதனை தனது நாட்டின் புதிய ராக்கெட் தொழில்துறையின் ''புதிய பிறப்பு'' என்று வடகொரிய அதிபர் கிம் ஜோங் உன் அறிவித்ததாக அரசு ஊடகமான கே. சி. என். ஏ(KCNA) கூறியுள்ளது. \n\nவட கொரியா உலகத் தரத்தில் செயற்கைக்கோளை ஏவும் திறன் அடைய இந்த இயந்திரம் உதவும் என்று அவர் கூறியதாக செய்திகள் தெரிவிக்கின்றன. \n\nவடகொரியாவின் முக்கிய நட்பு நாடான சீனாவுக்கு அமெரிக்க வெளியுறவு செயலாளர் ரெக்ஸ் டில்லர்சன் வருகைதரும் சமயத்தில், வேறு எங்கும் உறுதிப்படுத்தப்படாத இந்த முன்னேற்றம் நடந்துள்ளது. \n\nபுதிய ராக்கெட் சோதனையை கிம்"} {"inputs":"கீழே உள்ள தலைப்பு மற்றும் கட்டுரையின் சுருக்கம் கொடுக்கப்பட்டால், ஒரு சிறு கட்டுரையை அல்லது நீண்ட கட்டுரையின் தொடக்கத்தை உருவாக்கவும். தலைப்பு: அமெரிக்க அதிபராகவுள்ள ஜோ பைடனின் முன்னோர்கள் தமிழகத்தில் வாழ்ந்தார்களா?\\nசுருக்கம்: அமெரிக்கத் துணை அதிபராக தேர்வுசெய்யப்பட்டிருக்கும் கமலா ஹாரிசுக்கு தமிழகத் தொடர்புகள் இருக்கின்றன. ஆனால், அதிபராகத் தேர்வுசெய்யப்பட்டிருக்கும் ஜோ பைடனுக்கும் தமிழகத் தொடர்புகள் இருக்கின்றனவா?\\nகட்டுரை (அதிகபட்சம் 500 எழுத்துகள்):","targets":"அமெரிக்க ஜனநாயகக் கட்சியின் அதிபர் வேட்பாளராக ஜோ பைடனும், துணை அதிபர் வேட்பாளராக கமலா ஹாரிஸும் அறிவிக்கப்பட்ட தருணத்தில் லண்டன் கிங்க்ஸ் கல்லூரியைச் சேர்ந்த வருகைதரு பேராசிரியரான டிம் வில்லாஸே - வில்ஸே, ஜோ பைடனின் முன்னோர்கள் சென்னையில் இருந்திருக்கலாம் என சுட்டிக்காட்டி gatewayhouse.in இணையதளத்தில் கட்டுரை ஒன்றை எழுதியிருந்தார். \n\nஜோ பைடன் தற்போது அமெரிக்க அதிபராக வெற்றிபெற்றிருக்கும் நிலையில், மீண்டும் அந்தக் கட்டுரையில் இருந்த தகவல்கள் பலரது கவனத்தைக் கவர்ந்திருக்கின்றன.\n\nஜோ பைடன் 2013 ஜூலை 2"} {"inputs":"கீழே உள்ள தலைப்பு மற்றும் கட்டுரையின் சுருக்கம் கொடுக்கப்பட்டால், ஒரு சிறு கட்டுரையை அல்லது நீண்ட கட்டுரையின் தொடக்கத்தை உருவாக்கவும். தலைப்பு: அமெரிக்க அதிபர் டிரம்பின் பதவி தப்புமா - நாடாளுமன்றத்தில் வாக்கெடுப்பு\\nசுருக்கம்: அமெரிக்க நாடாளுமன்றத்தின் பிரதிநிதிகள் சபையால் அதிகார துஷ்பிரயோகம் மற்றும் நாடாளுமன்ற நடவடிக்கைகளைத் தடுத்தது ஆகிய குற்றச்சாட்டுகளுக்கு உள்ளான பிறகு, அமெரிக்க வரலாற்றிலேயே பதவி நீக்க நடவடிக்கையை எதிர்கொள்ளும் அமெரிக்க அதிபர்கள் வரிசையில் டிரம்ப் மூன்றாவது நபராக விளங்குகிறார்.\\nகட்டுரை (அதிகபட்சம் 500 எழுத்துகள்):","targets":"இந்தத் தீர்மானம் பிரதிநிதிகள் சபையில் நிறைவேறினாலும், செனட் சபையிலும் நிறைவேறினால்தான் அவரது பதவி பறிபோகும்.\n\nபுதன்கிழமை அன்று ஜனநாயக கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் குடியரசுக் கட்சி தலைவருக்கு எதிராக உள்ள இரண்டு குற்றச்சாட்டுகளை முன்வைத்து பதவி நீக்கம் செய்ய ஒப்புதல் வழங்குவர் என எதிர்பார்க்கப்படுகிறது. \n\nஅடுத்த மாதம் டொனால்ட் டிரம்ப் நாடாளுமன்றத்தின் இன்னொரு அவையான செனட் சபையில் விசாரணையை எதிர்கொள்ளவுள்ளார். ஆனால் அந்த சபை அதிபரின் குடியரசுக் கட்சி உறுப்பினர்களின் கட்டுப்பாட்டில் உள்ளதால"} {"inputs":"கீழே உள்ள தலைப்பு மற்றும் கட்டுரையின் சுருக்கம் கொடுக்கப்பட்டால், ஒரு சிறு கட்டுரையை அல்லது நீண்ட கட்டுரையின் தொடக்கத்தை உருவாக்கவும். தலைப்பு: அமெரிக்க அதிபர் தேர்தல் 2020: டிரம்ப் ஏன் தோற்றார்? ஒரு விரிவான அலசல்\\nசுருக்கம்: அமெரிக்காவில் 2016இல் நடந்த அதிபர் தேர்தல் முடிவு, வழக்கத்துக்கு மாறான ஒரு வரலாற்று விபத்து எனும் பிழையான கண்ணோட்டத்தை 2020 அதிபர் தேர்தல் மாற்றட்டும். \n\n\\nகட்டுரை (அதிகபட்சம் 500 எழுத்துகள்):","targets":"டொனால்ட் டிரம்ப், இந்த தேர்தலில் 70 மில்லியனுக்கும் அதிகமான வாக்குகளைப் பெற்று இருக்கிறார். அமெரிக்க வரலாற்றிலேயே, ஒட்டுமொத்தமாக இத்தனை அதிக வாக்குகளைப் பெறும் இரண்டாவது தலைவர் டிரம்ப்தான். அமெரிக்காவில் 47 சதவீதத்துக்கும் அதிகமான வாக்குகளைப் பெற்ற டிரம்ப், தனக்கு விருப்பமான ஃபுளோரிடா, டெக்சாஸ் உள்பட 24 மாகாணங்களில் வென்று இருப்பதாகத் தெரிகிறது.\n\nடிரம்புக்கு, அமெரிக்காவின் பல இடங்களில் நல்ல செல்வாக்கு இருந்தது. அதோடு, டிரம்பின் பல்வேறு ஆதாரவாளர்களுக்கும், அவர் மீது உள்ளூர ஒரு பிணைப்பு இருந்தது."} {"inputs":"கீழே உள்ள தலைப்பு மற்றும் கட்டுரையின் சுருக்கம் கொடுக்கப்பட்டால், ஒரு சிறு கட்டுரையை அல்லது நீண்ட கட்டுரையின் தொடக்கத்தை உருவாக்கவும். தலைப்பு: அமெரிக்க அதிபர் தேர்தல் முடிவுகள்: எதிர்க்கட்சி மீது மோசடி குற்றச்சாட்டும் டிரம்ப்\\nசுருக்கம்: அமெரிக்க அதிபர் தேர்தலில் மிகப்பெரிய வெற்றியை நாங்கள் அடைந்திருக்கிறோம் என்று டொனால்ட் டிரம்ப் தெரிவித்துள்ளார்.\\nகட்டுரை (அதிகபட்சம் 500 எழுத்துகள்):","targets":"எனினும், அமெரிக்க அதிபர் கோருவதை போல இன்னும் தேர்தல் முடிவுகள் அறிவிக்கப்படவில்லை. வாக்கு எண்ணிக்கை பணிகள், எண்ணப்படும் தருணத்திலேயே உள்ளன. \n\nமுன்னதாக, வெள்ளை மாளிகையில் உரையாற்றிய டொனால்ட் டிரம்ப், \"அனைவருக்கும் நன்றி. கடுமையான சூழ்நிலையில் எங்களுடன் துணை நின்ற அனைவருக்கும் நன்றி. வெளியே சென்று இந்த வெற்றியை கொண்டாட நாங்கள் தயாராகி வருகிறோம். இந்த அளவுக்கு இதுபோன்ற எண்ணிக்கையில் வாக்காளர்கள் வந்து வாக்குரிமை செலுத்தியதில்லை. ஜோர்ஜாவில் நாங்கள் வென்றிருக்கிறோம். இது மிக முக்கியமானது. பென்சில்வேன"} {"inputs":"கீழே உள்ள தலைப்பு மற்றும் கட்டுரையின் சுருக்கம் கொடுக்கப்பட்டால், ஒரு சிறு கட்டுரையை அல்லது நீண்ட கட்டுரையின் தொடக்கத்தை உருவாக்கவும். தலைப்பு: அமெரிக்க ஆற்றில் அதிசய நிகழ்வு - சுழலும் பனித்தகடு\\nசுருக்கம்: அமெரிக்காவின் மேய்ன் மாகாணத்தில் உலகெங்கும் உள்ள மக்கள் வியக்கும் வகையில் ஒரு இயற்கை அதிசயம் நிகழ்ந்துள்ளது.\\nகட்டுரை (அதிகபட்சம் 500 எழுத்துகள்):","targets":"The giant ice disc has been slowly spinning\n\nஅந்த மாகாணத்தில் உள்ள வெஸ்ட்புரூக் நகரின் அருகில், பிரேசம்ஸ்காட் நதியில் சுமார் 91 மீட்டர் அகலமுள்ள, மாபெரும் வட்ட வடிவப் பனித் தகடு உருவாகியுள்ளது.\n\nஇந்த விசித்திரமான இயற்கை நிகழ்வு, வேற்றுகிரக விண்கலம் அல்லது நிலா போல காட்சியளிக்கிறது. \n\nதண்ணீரின் வெப்பநிலையில் மாறும் போது, அதன் அடியில் ஒரு சுழல் போல உருவாகி, வட்ட வடிவப் பனித் தகடு சுழல்வதாக ஆராய்ச்சியாளர்கள் நம்புகின்றனர். \n\nஇந்தப் போக்கு கூரிய முனைகளை நீக்கி, வட்ட வடிவை உருவாக்கிறது. \n\nசுழலும் தகட"} {"inputs":"கீழே உள்ள தலைப்பு மற்றும் கட்டுரையின் சுருக்கம் கொடுக்கப்பட்டால், ஒரு சிறு கட்டுரையை அல்லது நீண்ட கட்டுரையின் தொடக்கத்தை உருவாக்கவும். தலைப்பு: அமெரிக்க கடற்படை விமானங்கள் மோதல்: ஜப்பானில் தொடரும் மீட்பு பணி\\nசுருக்கம்: ஏழு கடற்படையினர் பயணித்த இரண்டு விமானங்கள் மோதி கடலுக்குள் விழுந்து பின்னர், காணாமல் போன சம்பவத்தில், 5 கடற்படையினரை தேடும் பணியும், மீட்பு நடவடிக்கையும் ஜப்பானில் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன.\\nகட்டுரை (அதிகபட்சம் 500 எழுத்துகள்):","targets":"2 பேர் மீட்கப்பட்டுள்ளனர். ஒருவரின் உடல் நிலை சீராக உள்ளது என்று ஜப்பான் பாதுகாப்பு அமைச்சகம் கூறியுள்ளது. இன்னொருவரின் நிலைமை பற்றி உடனடியாக எதுவும் தெரியவில்லை. \n\nகேசி-130 மற்றும் ஃஎப்\/எ-18 ரக விமானங்கள் விபத்திற்குள்ளாயின என்று ஹிரோஷிமாவுக்கு அருகிலுள்ள இவாகுனி கடற்படை அதிகாரிகள் கூறுகின்றனர். \n\nவான் பரப்பில் எரிபொருள் நிரப்பும் பயிற்சியின்போது இந்த விமானங்கள் மோதி, கடலில் முழ்கியதாக அமெரிக்க ஊடகங்கள் தெரிவிக்கின்றன. \n\nஇந்த சம்பவத்தை ‘விபத்து’ என்று கடற்படை பிரிவுகள் இன்னும் அதிகாரபூர்வமாக"} {"inputs":"கீழே உள்ள தலைப்பு மற்றும் கட்டுரையின் சுருக்கம் கொடுக்கப்பட்டால், ஒரு சிறு கட்டுரையை அல்லது நீண்ட கட்டுரையின் தொடக்கத்தை உருவாக்கவும். தலைப்பு: அமெரிக்க காட்டுக்குள் கண்டுபிடிக்கப்பட்ட இரட்டைத் தலை பாம்புக்குட்டி\\nசுருக்கம்: இரண்டு தலைகளை உடைய விரியன் பாம்புக் குட்டி ஒன்று அமெரிக்காவின் நியூ ஜெர்சி மாகாணத்தில் உள்ள காட்டுப் பகுதி ஒன்றில் தென்பட்டுள்ளது. இரட்டைத் தலைப் பாம்புகளைப் பார்ப்பது அரிதினும் அரிதாகவே நிகழும்.\\nகட்டுரை (அதிகபட்சம் 500 எழுத்துகள்):","targets":"நச்சுத் தன்மை கொண்ட அந்தப் பாம்புக் குட்டிக்கு இரண்டு தலைகள், இரண்டு நாக்குகள் மற்றும் நான்கு கண்கள் உள்ளன. இரண்டு தலைகளும் ஒன்றோடு ஒன்றாக இல்லாமல் தனித்தனியாக இயங்குகின்றன.\n\n'டபுள் டேவ்' என்று பெயரிடப்பட்டுள்ள அந்தப் பாம்புக் குட்டி ஹெர்படோலாஜிக்கல் அசோசியேட்ஸ் எனும் சுற்றுச்சூழல் அமைப்பின் பாதுகாப்பில் உள்ளது.\n\nசூழலியலாளர் டேவ் ஷ்னைடர் மற்றும் அவரது நண்பர் டேவிட் ஆகஸ்டு 25 அன்று பைன் பேரன்ஸ் எனும் காட்டுப் பகுதியில் விரியன் பாம்பு ஒன்று குட்டி போடுவதை கண்காணிக்கச் சென்றபோது, இந்த இரட்டைத் தலை"} {"inputs":"கீழே உள்ள தலைப்பு மற்றும் கட்டுரையின் சுருக்கம் கொடுக்கப்பட்டால், ஒரு சிறு கட்டுரையை அல்லது நீண்ட கட்டுரையின் தொடக்கத்தை உருவாக்கவும். தலைப்பு: அமெரிக்க சுகாதாரச் செயலாளர் பதவி விலகல்: தனி விமான விவகாரம்\\nசுருக்கம்: தமது அரசுப் பணிகளுக்காக தனி விமானங்களைப் பயன்படுத்தியது தொடர்பாக எழுந்த குற்றச்சாட்டை அடுத்து அமெரிக்க சுகாதாரத்துறை செயலாளர் டாம் பிரைஸ் பதவி விலகினார்.\\nகட்டுரை (அதிகபட்சம் 500 எழுத்துகள்):","targets":"டாம் பிரைஸ்\n\nஅவரது பதவி விலகல் கடிதத்தை அதிபர் டொனால்டு டிரம்ப் ஏற்றுக்கொண்டதாக அதிபர் மாளிகையில் இருந்து வெளியான செய்திக் குறிப்பு தெரிவிக்கிறது.\n\nதுணை உதவி சுகாதாரச் செயலாளரான டான் ஜெ ரைட் தாற்காலிக சுகாதாரச் செயலாளராக நியமிக்கப்படுவதாகவும் அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.\n\nநாட்டுப் பாதுகாப்பு தொடர்பான விவகாரங்களைக் கையாளும் அலுவலர்களைத் தவிர மற்றவர்கள் தங்கள் பணி தொடர்பான பயணங்களை வணிக விமானங்களில் மேற்கொள்ள வேண்டும் என்ற குறிப்பு உள்ளது.\n\nஇதை மீறி டாம் பிரைஸ் 26 முறை தனி விமானங்களைப் பயன்படுத்தி"} {"inputs":"கீழே உள்ள தலைப்பு மற்றும் கட்டுரையின் சுருக்கம் கொடுக்கப்பட்டால், ஒரு சிறு கட்டுரையை அல்லது நீண்ட கட்டுரையின் தொடக்கத்தை உருவாக்கவும். தலைப்பு: அமெரிக்க செனட் தேர்தல்: ஜோர்ஜாவில் கத்தி முனை போட்டி, ஜோ பைடன் கட்சி அவையை கைப்பற்றுமா?\\nசுருக்கம்: புதிய அமெரிக்க அதிபராகத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள ஜோ பைடனின் ஜனநாயக கட்சி செனட் அவையில் பெரும்பான்மை பெறுமா என்பதை முடிவு செய்யும் முக்கியமான தேர்தலில் இரு கட்சிகளுக்கும் இடையில் கத்தி முனையில் போட்டி நிலவுகிறது.\\nகட்டுரை (அதிகபட்சம் 500 எழுத்துகள்):","targets":"ஜோன் ஓசோஃப், ரஃபீல் வார்னாக் ஆகிய இந்த இருவரும் ஜனநாயக கட்சி வேட்பாளர்கள்.\n\nஇரண்டு செனட் உறுப்பினர்களைத் தேர்வு செய்வதற்காக ஜோர்ஜா மாநிலத்தில் நடந்த தேர்தல் இது.\n\nஇதற்கிடையே பிற்பகலுக்கு மேல் ஜோர்ஜாவின் இரண்டு செனட் இடங்களில் ஒன்றில் ஜோ பைடனின் ஜனநாயக கட்சியை சேர்ந்த ரஃபீல் வார்னாக் வெற்றி பெறுகிறார் என்று பல அமெரிக்க தொலைக்காட்சி ஊடகங்களும், அசோசியேட்டட் பிரஸ் செய்தி முகமையும், முன் முடிவு செய்து அறிவித்துள்ளன. \n\nஅமெரிக்கத் தேர்தல்களில் இப்படி ஊடகங்கள் முன் முடிவு செய்து அறிவிப்பது வழக்கம். தேர"} {"inputs":"கீழே உள்ள தலைப்பு மற்றும் கட்டுரையின் சுருக்கம் கொடுக்கப்பட்டால், ஒரு சிறு கட்டுரையை அல்லது நீண்ட கட்டுரையின் தொடக்கத்தை உருவாக்கவும். தலைப்பு: அமெரிக்க தேர்தலில் ரஷ்ய தலையீடு: 'அவமானப்படுத்தப்பட்டதாக உணர்ந்தார் புதின்'\\nசுருக்கம்: அமெரிக்க அதிபர் தேர்தலில்,ரஷ்யாவின் தலையீடு இருந்தது என்று குற்றச்சாட்டப்படுள்ளது குறித்து, அதிபர் புதின் அவமானமாக உணர்ந்ததாக அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் தெரிவித்துள்ளார். வியட்நாமில் நடந்த ஆசிய-பசிஃபிக் பொருளாதார ஒத்துழைப்பு உச்சி மாநாட்டில் அவரை சந்தித்த பிறகு டிரம்ப் இதை தெரிவித்துள்ளார். \n\n\\nகட்டுரை (அதிகபட்சம் 500 எழுத்துகள்):","targets":"\"நீங்கள் பலமுறை கேட்க மட்டுமே முடியும், நிச்சயமாக அமெரிக்க தேர்தலில் அவர் குறுக்கிடவில்லை என்று தெரிவித்துள்ளார்,\" என்று அதிபர் டிரம்ப் கூறினார்.\n\nஅந்த தேர்தலில், புதின் குறுக்கிட்டதாக கூறப்படுவதை அபத்தம் என பிறகு குறிப்பிட்டார்.\n\nரஷ்யாவின் குறுக்கீடு மற்றும், டிரம்ப் குழுவினரின் உள்கூட்டுகள் குறித்து நீதித்துறை விசாரித்து வருகிறது. தேர்தல் முடிவுகளை மாற்ற ரஷ்யா முயன்றதாக அது குறித்து விசாரிக்கும் அமெரிக்க புலனாய்வு அமைப்புகள் ஏற்கனவே முடிவு செய்துள்ளன.\n\nநீண்ட காலமாக அமெரிக்க அதிபர் டிரம்ப் உட"} {"inputs":"கீழே உள்ள தலைப்பு மற்றும் கட்டுரையின் சுருக்கம் கொடுக்கப்பட்டால், ஒரு சிறு கட்டுரையை அல்லது நீண்ட கட்டுரையின் தொடக்கத்தை உருவாக்கவும். தலைப்பு: அமெரிக்க தேர்தல் 2020: வெள்ளை மாளிகையில் அதிபராக நுழைய தகுதி பெற்ற பைடன்\\nசுருக்கம்: அமெரிக்காவின் அடுத்த அதிபராகவிருக்கிறார் ஜனநாயக கட்சியைச் சேர்ந்த ஜோ பைடன். அவரது அரசில் இந்திய வம்சாவளி தமிழரான கமலா ஹாரிஸ் துணை அதிபராகவிருக்கிறார்.\\nகட்டுரை (அதிகபட்சம் 500 எழுத்துகள்):","targets":"அமெரிக்க அதிபராவதற்குரிய தகுதியை பெற மொத்தம் உள்ள 538 தேர்தல் சபை வாக்குகளில் 270ஐ பெற்றிருக்க வேண்டும். அந்த வகையில், முக்கிய போர்க்கள மாகாணங்களில் ஒன்றான பென்சில்வேனியாவில் கடைசியாக எண்ணப்பட்ட வாக்குகள் அடிப்படையில் இந்திய நேரம் 10.30 மணி நிலவரப்படி ஜோ பைடன் பெற்ற தேர்தல் சபை வாக்குகளின் எண்ணிக்கை, 273ஐ கடந்தது. இதையடுத்து முன்னிலை நிலவரப்படி அமெரிக்க அதிபராவதற்கான தகுதியை ஜோ பைடன் பெற்றிருக்கிறார். அவரது தலைமையிலான அரசு இரண்டாயிரத்து இருபத்துயோராம் ஆண்டு ஜனவரி மாதம் பதவியேற்பதற்கான தகுதியைப்"} {"inputs":"கீழே உள்ள தலைப்பு மற்றும் கட்டுரையின் சுருக்கம் கொடுக்கப்பட்டால், ஒரு சிறு கட்டுரையை அல்லது நீண்ட கட்டுரையின் தொடக்கத்தை உருவாக்கவும். தலைப்பு: அமெரிக்க நாடாளுமன்ற கலவரம்: டிரம்ப் அணுகுமுறைக்கு சொந்தக் கட்சியில் பெருகும் எதிர்ப்பு\\nசுருக்கம்: அமெரிக்க நாடாளுமன்ற வளாகத்தில் தற்போதைய அதிபர் டொனால்ட் டிரம்ப் ஆதரவு கும்பல் நடத்திய வன்முறைக்கு முன்னாள் அதிபரும் குடியரசு கட்சியைச் சேர்ந்தவருமான ஜார்ஜ் டபிள்யூ புஷ் உள்ளிட்ட அக்கட்சியின் பல தலைவர்கள் கடும் கண்டனத்தையும் அதிருப்தியையும் பதிவு செய்து வருகின்றனர்.\\nகட்டுரை (அதிகபட்சம் 500 எழுத்துகள்):","targets":"கலவரத்தை எதிர்க்கும் ஜார்ஜ் புஷ்\n\nஜார்ஜ் டபுள்யூ புஷ் புதன்கிழமை அரிதாக வெளியிட்ட ஓர் அறிக்கையில், \"தேர்தல் முடிவுகளை மிகவும் சர்ச்சைக்குரிய வகையில் எப்படி எதிர்க்கப்படுகிறது? இது நமது ஜனநாயக குடியரசு கிடையாது. தேர்தலுக்குப் பின்னர் சில அரசியல் தலைவர்களின் பொறுப்பற்ற நடத்தை மற்றும் நமது அமைப்புகள், சட்ட அமலாக்கத்துறைகளுக்கு நாம் காட்டும் அவமரியாதையை பார்த்து நான் மிகவும் திகைக்கிறேன்,\" என்று கூறியிருக்கிறார். \n\nஅமெரிக்க அதிபர் பதவிக்காலத்தின் நிறைவுக்குப் பிறகு பொதுவாக வெள்ளை மாளிகை விவகாரங்களில"} {"inputs":"கீழே உள்ள தலைப்பு மற்றும் கட்டுரையின் சுருக்கம் கொடுக்கப்பட்டால், ஒரு சிறு கட்டுரையை அல்லது நீண்ட கட்டுரையின் தொடக்கத்தை உருவாக்கவும். தலைப்பு: அமெரிக்க நாடாளுமன்ற தாக்குதல் குறித்த புதிய காணொளி: நிறைவேறுமா டிரம்புக்கு எதிரான கண்டன தீர்மானம்?\\nசுருக்கம்: அமெரிக்க செனட் சபையில், டொனால்ட் டிரம்புக்கு எதிரான கண்டனத் தீர்மானம் தொடர்பான விசாரணையில், டிரம்பின் ஆதரவாளர்கள் அமெரிக்க கேப்பிட்டல் கட்டடத்தில் அத்துமீறி நுழைந்த புதிய காணொளி ஒன்று வெளியிடப்பட்டுள்ளது.\\nகட்டுரை (அதிகபட்சம் 500 எழுத்துகள்):","targets":"கலவரக்காரர்களுடன் காவலர்கள் கைகலப்பு நடத்துவதும், கேப்பிட்டல் கட்டடத்தில் காவலர்கள் உதவி கோரிவதும் அக்காணொளியில் தெரிகிறது.\n\nகலவரக்காரர்கள் சேம்பருக்குள் நுழைய ஒரு சில மீட்டர் தொலைவில் இருக்கும் போது கூட, காவலர்கள், கேப்பிட்டல் கட்டடத்தில் இருந்த அரசியல்வாதிகளை பத்திரப்படுத்தினார்கள்.\n\n100 உறுப்பினர்களைக் கொண்ட செனட் சபையில், இரு கட்சியினருக்கு சம அளவில் பலமிருக்கிறது. டிரம்ப் மீதான கண்டனத் தீர்மானத்தை நிறைவேற்ற மூன்றில் இரு பங்கு வாக்குகள் தேவை. ஆனால் குடியரசுக் கட்சி உறுப்பினர்கள் இதுவரை டிரம"} {"inputs":"கீழே உள்ள தலைப்பு மற்றும் கட்டுரையின் சுருக்கம் கொடுக்கப்பட்டால், ஒரு சிறு கட்டுரையை அல்லது நீண்ட கட்டுரையின் தொடக்கத்தை உருவாக்கவும். தலைப்பு: அமெரிக்க நாடாளுமன்றக் கலவரம்: நடந்தது என்ன? அதிபர் டொனால்டு டிரம்பை பதவி நீக்க முடியுமா?\\nசுருக்கம்: அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்பின் பதவிக் காலம் இன்னும் 12 நாள்களே உள்ள நிலையில், அவரை பதவியில் இருந்து நீக்கவேண்டும் என்று நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் ஜனநாயக கட்சியினர் வலியுறுத்துகின்றனர்.\\nகட்டுரை (அதிகபட்சம் 500 எழுத்துகள்):","targets":"கலவரத்தை தொடர்ந்து ஊரடங்கு அமல்படுத்தப்பட்டிருந்த புதன்கிழமை இரவு நாடாளுமன்றக் கட்டடத்துக்கு காவல் இருக்கும் போலீசார்.\n\nபுதன்கிழமை அமெரிக்க நாடாளுமன்றக் கூட்டம் நடந்துகொண்டிருந்தபோது, அதிபர் டொனால்டு டிரம்ப் ஆதரவுக் கும்பல் கேபிடல் என்று அழைக்கப்படும் நாடாளுமன்றக் கட்டடத்தில் புகுந்து கலவரத்தில் ஈடுபட்ட நிலையில் இந்தக் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.\n\nகடந்த ஆண்டு நவம்பரில் நடந்து முடிந்த அமெரிக்க அதிபர் தேர்தலில் குடியரசுக் கட்சி வேட்பாளரான தற்போதைய அதிபர் டிரம்ப் தோல்வி அடைந்தார். ஜனநாயக கட்சி வ"} {"inputs":"கீழே உள்ள தலைப்பு மற்றும் கட்டுரையின் சுருக்கம் கொடுக்கப்பட்டால், ஒரு சிறு கட்டுரையை அல்லது நீண்ட கட்டுரையின் தொடக்கத்தை உருவாக்கவும். தலைப்பு: அமெரிக்க புலனாய்வு அமைப்பான சிஐஏ-வின் முதல் இன்ஸ்டாகிராம் பதிவு இதுதான் மற்றும் பிற செய்திகள்\\nசுருக்கம்: அமெரிக்காவின் மத்திய புலனாய்வு நிறுவனமான சிஐஏ, இன்ஸ்டாகிராமில் இணைந்துள்ளது. அதன் முதல் பதிவில், மக்களுக்கு புதிர் ஒன்றை அளித்து, அதனை தீர்க்க சொல்லியுள்ளது.\\nகட்டுரை (அதிகபட்சம் 500 எழுத்துகள்):","targets":"அதில் ஒரு மேஜையில், வெவ்வேறு பொருட்கள் சிதறி வைக்கப்பட்டுள்ளன. அதில் இருக்கும் பொருட்களை அடையாளம் காண வேண்டும்.\n\nஇளைஞர்களை சிஐஏ அமைப்பில் சேர்க்கும் திட்டத்திலேயே இன்ஸ்டாகிராம் கணக்கு தொடங்கப்பட்டுள்ளது.\n\nவிடை என்ன?\n\nஉதாரணமாக, 2 என்று அடையாளப்படுத்தப்பட்டுள்ள கடிகாரத்தில், மணி 8:46. 2001ஆம் ஆண்டு 9\/11 தாக்குதலில் உலக வர்த்தக மையத்தின் வடக்கு டவர் அப்போதுதான் தாக்கப்பட்டது.\n\n3 - சீனாவின் வரைபடம் - ஆசியாவில் உள்ள அமெரிக்காவின் முக்கிய போட்டியாளர்களில் சீனாவும் ஒன்று.\n\nஇலங்கை அம்பாறையில் தேடுதல் நட"} {"inputs":"கீழே உள்ள தலைப்பு மற்றும் கட்டுரையின் சுருக்கம் கொடுக்கப்பட்டால், ஒரு சிறு கட்டுரையை அல்லது நீண்ட கட்டுரையின் தொடக்கத்தை உருவாக்கவும். தலைப்பு: அமெரிக்க பொருளாதரத்தை கொரோனா தாக்கத்தில் இருந்து மீட்க 1.9 லட்சம் கோடி டாலர் நிதி: பைடன் திட்டம்\\nசுருக்கம்: கொரோனா வைரஸ் உலகத் தொற்றின் தாக்கத்தில் இருந்து அமெரிக்கப் பொருளாதாரத்தை மீட்க 1.9 லட்சம் கோடி அமெரிக்க டாலர் செலவிடுவதற்கான திட்டத்தை வெளியிட்டுள்ளார் ஜோ பைடன். இவர் ஜனவரி 20-ம் தேதி அமெரிக்க அதிபராகப் பொறுப்பேற்கிறார்.\\nகட்டுரை (அதிகபட்சம் 500 எழுத்துகள்):","targets":"இந்திய ரூபாயில் சொல்வதென்றால் (ரூ. 1,38,811,150,000,000) ஒரு கோடியே 38 லட்சத்து 811 கோடி - அதாவது கோடி கோடிக்கும் மேலே. இந்த கணக்கீடு ஒரு டாலர் 73.06 ரூபாய்க்கு சமம் என்ற தற்போதைய மதிப்பீட்டில் போடப்பட்டது. \n\nஇந்த திட்டத்துக்கு அமெரிக்க நாடாளுமன்றம் ஒப்புதல் கொடுக்குமானால், இந்த நிதியில் 1 லட்சம் கோடி டாலர் நேரடியாக அமெரிக்கக் குடும்பங்களுக்கு உதவி நிதியாக அளிக்கப்படும். இதன் மூலம் ஒவ்வொரு அமெரிக்கரும் தலா ரூ.1,400 டாலர் நிதி உதவி பெறுவார்கள். \n\nஇந்த நிதியில், குடும்ப உதவி தவிர, 41,500 கோடி டாலர"} {"inputs":"கீழே உள்ள தலைப்பு மற்றும் கட்டுரையின் சுருக்கம் கொடுக்கப்பட்டால், ஒரு சிறு கட்டுரையை அல்லது நீண்ட கட்டுரையின் தொடக்கத்தை உருவாக்கவும். தலைப்பு: அமெரிக்கா 'வரலாற்று வருத்தத்தை' சந்திக்கும்: இரான் அதிபர் எச்சரிக்கை\\nசுருக்கம்: டொனால்டு டிரம்ப் இரானுடன் அணுசக்தி ஒப்பந்தத்தை முறித்துக் கொண்டால் அமெரிக்கா 'வரலாற்று வருத்தத்தை' சந்திக்க நேரிடும் என இரானிய அதிபர் ஹசன் ரூஹானி எச்சரித்துள்ளார்.\\nகட்டுரை (அதிகபட்சம் 500 எழுத்துகள்):","targets":"இரானிய அதிபர் ஹசன் ரூஹானி\n\nவரும் மே 12-ம் தேதி அமெரிக்க அதிபர் டிரம்ப் இரானுடைய அணுசக்தி ஒப்பந்தத்தை முறித்துக்கொள்வதா இல்லையா என முடிவெடுக்கவுள்ள நிலையில் ரூஹானியின் இக்கருத்து வெளிவந்துள்ளது.\n\nஇந்த ஒப்பந்தத்தை '' பைத்தியக்காரத்தனமானது'' முன்னதாக டிரம்ப் கடுமையாக விமர்சித்திருந்தார். \n\n2015-ல் இரானுடன் அமெரிக்கா, சீனா, ரஷ்யா, ஜெர்மனி, ஃபிரான்ஸ் மற்றும் பிரிட்டன் ஆகியவை ஒரு ஒப்பந்தத்தை எட்டின. இரான் மீதான தடைகளை நீக்குவதற்கு கைமாறாக இரான் தனது அணுசக்தி திட்டத்தில் சில குறைப்பு நடவடிக்கைகளை மே"} {"inputs":"கீழே உள்ள தலைப்பு மற்றும் கட்டுரையின் சுருக்கம் கொடுக்கப்பட்டால், ஒரு சிறு கட்டுரையை அல்லது நீண்ட கட்டுரையின் தொடக்கத்தை உருவாக்கவும். தலைப்பு: அமெரிக்கா - தென் கொரியா சந்திப்பு: எச்சரிக்கும் கிம் ஜாங்-உன்னின் தங்கை கிம் யோ-ஜாங்\\nசுருக்கம்: வட கொரிய தலைவர் கிம் ஜாங்-உன்னின் சகோதரி கிம் யோ-ஜாங் வீண் பிரச்னையை கிளப்ப வேண்டாம் என்று அமெரிக்காவுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளார்.\\nகட்டுரை (அதிகபட்சம் 500 எழுத்துகள்):","targets":"வடகொரிய ஆட்சி நிர்வாகத்தில் அதிக செல்வாக்கு பெற்றுள்ள இவரது இந்த கருத்து கவனத்தைப் பெற்றுள்ளது.\n\nஅமெரிக்க அதிபராக புதிதாக பதவியேற்றுள்ள ஜோ பைடன் கொரிய நாடுகள் குறித்த தனது கொள்கையை வெளியிடத் தயாராக உள்ள நிலையில் கிம் யோ-ஜாங் இவ்வாறு தெரிவித்துள்ளார்.\n\nவட கொரிய அரசு ஊடகத்திற்கு அளித்த பேட்டியில் அமெரிக்கா மற்றும் தென் கொரியா ஆகிய நாடுகள் கூட்டாக இணைந்து ராணுவ பயிற்சி மேற்கொள்ளவதை அவர் கடுமையாக விமர்சித்தார்.\n\nஅமெரிக்க அரசு செயலர்கள் தென்கொரியா வருவதற்கு ஒரு நாளுக்கு முன்பு இவர் இவ்வாறு தெரிவித்து"} {"inputs":"கீழே உள்ள தலைப்பு மற்றும் கட்டுரையின் சுருக்கம் கொடுக்கப்பட்டால், ஒரு சிறு கட்டுரையை அல்லது நீண்ட கட்டுரையின் தொடக்கத்தை உருவாக்கவும். தலைப்பு: அமெரிக்கா: 200 முறை தோற்கடிக்கப்பட்ட 'கும்பல் கொலை' எதிர்ப்பு மசோதா\\nசுருக்கம்: மாட்டிறைச்சி வைத்திருந்ததாக முஸ்லிம்களுக்கு எதிராகவும், சாதிய ஆதிக்க நடைமுறைகளை மீறியதாக தலித்துகளுக்கு எதிராகவும், வகுப்புவாதப் புரளிகளாலும் இந்தியாவில் கும்பல் கொலைகள் சமீப காலமாக அதிகரித்து வருகின்றன.\\nகட்டுரை (அதிகபட்சம் 500 எழுத்துகள்):","targets":"கும்பல் கொலைகளுக்கு எதிராக அமெரிக்காவில் புதிய மசோதாவை அறிமுகப்படுத்தும் மூன்று செனட்டர்களில் ஒருவரான கமலா ஹாரிஸ்.\n\nஇதைப்போலவே, கருப்பினத்தவருக்கு எதிரான வெறுப்பால் பல கொலைகள் அமெரிக்காவில் நடந்துள்ளன. 19ம் நூற்றாண்டிலும், 20-ம் நூற்றாண்டிலும் தெற்கு ஐக்கிய அமெரிக்க பிராந்தியத்தில் பல்லாயிரக் கணக்கான ஆப்பிரிக்க-அமெரிக்கர்கள் வெள்ளையின கும்பல்களால் கொல்லப்பட்டுள்ளனர். அவர்களில் பெரும்பாலோர் தூக்கிலிட்டு கொல்லப்பட்டனர். \n\nஇப்படி கும்பல் கூடி கொலை செய்வதை வெறுப்பு சார்ந்த குற்றமாக வரையறை செய்யும் வ"} {"inputs":"கீழே உள்ள தலைப்பு மற்றும் கட்டுரையின் சுருக்கம் கொடுக்கப்பட்டால், ஒரு சிறு கட்டுரையை அல்லது நீண்ட கட்டுரையின் தொடக்கத்தை உருவாக்கவும். தலைப்பு: அமெரிக்கா: டெக்ஸாஸ் பள்ளியில் துப்பாக்கிசூடு - 10 பேர் உயிரிழப்பு\\nசுருக்கம்: அமெரிக்காவின் டெக்ஸாஸ் மாகாணத்தில் உள்ள ஒரு மேல்நிலைப்பள்ளியில் நடந்த துப்பாக்கிசூட்டில் 10 பேர் வரை இறந்துள்ளதாக போலீசார் தெரிவித்துள்ளனர். இந்த பள்ளிக்கூடம் தற்போது பூட்டிவைக்கப்பட்டுள்ளது. \n\n\\nகட்டுரை (அதிகபட்சம் 500 எழுத்துகள்):","targets":"ஹூஸ்டன் நகருக்கு தெற்கே 40 மைல்களுக்கு அப்பால் உள்ள சாண்டா ஃபே ஹை ஸ்கூல் என்ற இந்த பள்ளியில் நடந்த தாக்குதலுக்கு பிறகு 17 வயதான டிமிட்ரியோஸ் பாகார்ட்ஸ் என்ற மாணவன் கைது செய்யப்பட்டுள்ளதாக பள்ளிக்கூட அதிகாரிகள் தெரிவித்தனர். \n\nதாக்குதல் நடந்த பள்ளியில் காலையில் வகுப்புகள் தொடங்கியவுடன் தாக்குதல்தாரி துப்பாக்கிசூடு நடத்தியதில் பலர் காயமுற்றது உறுதி செய்யப்பட்டுள்ளது.\n\nதாக்குதல்தாரி பள்ளிக்கூடத்தில் பயிலும் ஒரு மாணவரா என்பது தெளிவாக தெரியவில்லை. \n\nஉள்ளூர் நேரப்படி காலை 8 மணிக்கு பள்ளி வளாகத்தில் த"} {"inputs":"கீழே உள்ள தலைப்பு மற்றும் கட்டுரையின் சுருக்கம் கொடுக்கப்பட்டால், ஒரு சிறு கட்டுரையை அல்லது நீண்ட கட்டுரையின் தொடக்கத்தை உருவாக்கவும். தலைப்பு: அமெரிக்கா: முன்னாள் நீதிபதியான டிரம்ப் கட்சி செனட் வேட்பாளர் மீது பாலியல் புகார்\\nசுருக்கம்: அலபாமா செனட் உறுப்பினர் பதவிக்கான தேர்தலில் போட்டியிடும் முன்னாள் நீதிபதியும், குடியரசுக் கட்சி வேட்பாளருமான ராய் மூர் தாம் 14 வயதாக இருக்கும்போது தம்மை மயக்கி பாலியல் ரீதியாக தம்மிடம் தவறாக நடந்துகொண்டதாக ஒரு பெண் குற்றம் சாட்டியுள்ளார். \n\n\\nகட்டுரை (அதிகபட்சம் 500 எழுத்துகள்):","targets":"ராய் மூரை அவரது மனைவி கய்லா ஆதரிக்கிறார்.\n\nஎன்.பி.சி. செய்தியிடம் பேசிய லெய் கார்ஃப்மேன் என்ற அந்தப் பெண் 1979ல் தாம் 14 வயதாக இருக்கும்போது 32 வயதான வழக்குரைஞராக இருந்த ராய் மூர் தம்மை அவரது வீட்டுக்கு அழைத்துச் சென்று தவறாக நடந்துகொண்டதாகத் தெரிவித்தார்.\n\nமூர் இந்தக் குற்றச்சாட்டை மறுத்தாலும், கருத்துக்கணிப்புகளில் அவர் பின் தங்கியிருக்கிறார். அலபாமா உச்சநீதிமன்ற நீதிபதியாக இருந்த மூருக்கு தற்போது வயது 70. கிறிஸ்துவப் பழமைவாதியான இவருக்கு எதிராக அவரது குடியரசுக் கட்சியைச் சேர்ந்தவர்களே அணி திர"} {"inputs":"கீழே உள்ள தலைப்பு மற்றும் கட்டுரையின் சுருக்கம் கொடுக்கப்பட்டால், ஒரு சிறு கட்டுரையை அல்லது நீண்ட கட்டுரையின் தொடக்கத்தை உருவாக்கவும். தலைப்பு: அமெரிக்கா: வேகமாக பரவும் கொரோனா வைரஸ் தொற்று - திணறும் அமெரிக்க, மீண்டும் கட்டுப்பாடுகள்\\nசுருக்கம்: கொரோனா வைரஸ் தொற்று சில தளர்வுகளுக்கு பின் வேகமாக பரவ தொடங்கியதை அடுத்து, மீண்டும் கட்டுப்பாடுகளை விதித்துள்ளது அமெரிக்கா.\\nகட்டுரை (அதிகபட்சம் 500 எழுத்துகள்):","targets":"அமெரிக்காவில் கொரோனா வைரஸால் 25 லட்சத்திற்கும் அதிகமான மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். குறிப்பாக ஃப்ளோரிடா மற்றும் டெக்சாஸ் மாகாணங்களில் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை அதிகமாக உள்ளது.\n\nகொரோனா வைரஸ் தொற்று காரணமாக விதிக்கப்பட்ட கட்டுப்பாடுகள் அண்மையில் தென் மாகாணங்களில் தளர்த்தப்பட்டன. வணிக நடவடிக்கைகள் மீண்டும் தொடங்கப்பட்டது. இதனை அடுத்து அங்கு மீண்டும் வேகமாக கொரோனா பரவ தொடங்கியது. \n\nகடந்த சனிக்கிழமை மட்டும் ஃப்ளோரிடா மாகாணத்தில் கொரோனாவால் 9500 பேர் பாதிக்கப்பட்டிருப்பதாகப் பதிவாகியது. வெள்ளிக்கி"} {"inputs":"கீழே உள்ள தலைப்பு மற்றும் கட்டுரையின் சுருக்கம் கொடுக்கப்பட்டால், ஒரு சிறு கட்டுரையை அல்லது நீண்ட கட்டுரையின் தொடக்கத்தை உருவாக்கவும். தலைப்பு: அமெரிக்காவின் கலிஃபோர்னியாவில் கடும் மழை, நிலச்சரிவு: 13 பேர் பலி\\nசுருக்கம்: அமெரிக்காவின் தெற்கு கலிஃபோர்னியாவில் கடும் மழையால் வெள்ளம் ஏற்பட்டுள்ள நிலையில், அங்கு நிகழ்ந்த நிலச்சரிவில் குறைந்தது 13 பேர் கொல்லப்பட்டுள்ளனர் என அதிகாரிகள் கூறுகின்றனர்.\\nகட்டுரை (அதிகபட்சம் 500 எழுத்துகள்):","targets":"163 பேர் மருத்துவமனைக்கு அழைத்து செல்லப்பட்டுள்ளனர். நான்கு பேர் படுகாயமடைந்துள்ளனர். \n\nகிழக்கு சாண்டா பார்பராவில் உள்ள ரோமியோ கன்யோனில் 300 பேர் வரையிலான ஒரு குழு சிக்கியிருப்பதாக கூறப்படுறது. \n\nநிலச்சரிவு நிகழ்ந்த இடங்கள் ''முதலாம் உலகப்போரின் போர்க்களம் போல தோற்றமளிக்கிறது'' என போலீஸர் கூறுகின்றனர். . \n\nமழை மற்றும் வெள்ளத்தினால் ஆயிரக்கணக்கான மக்கள் இங்கிருந்து தப்பி சென்றுள்ளனர். 50க்கும் மேற்பட்ட மீட்பு பணியாளர்கள் களத்தில் உள்ளனர். \n\nகடும் மழையிலான மோண்டிசிட்டோவில் இடுப்பளவு சேற்றுநீர் உள்"} {"inputs":"கீழே உள்ள தலைப்பு மற்றும் கட்டுரையின் சுருக்கம் கொடுக்கப்பட்டால், ஒரு சிறு கட்டுரையை அல்லது நீண்ட கட்டுரையின் தொடக்கத்தை உருவாக்கவும். தலைப்பு: அமெரிக்காவின் காற்று மாசுபாட்டை கண்டறிய உதவிய பறவைகள்\\nசுருக்கம்: கடந்த நூறு ஆண்டுகளில் பாடும் பறவைகளின் சிறகுகளில் படிந்த மாசு குறித்த ஆய்வானது, மாசுபாடு குறித்த தங்களது முந்தைய பதிவுகளை அறிவியலாளர்கள் திருத்தி அமைக்க வழிவகை செய்துள்ளது.\\nகட்டுரை (அதிகபட்சம் 500 எழுத்துகள்):","targets":"வானம்பாடி, மரங்கொத்தி மற்றும் சிட்டுக்குருவி உள்ளிட்ட 1300 பறவைகளில் கடந்த நூறு ஆண்டுகளாக படிந்துள்ள கார்பனை அமெரிக்கா ஆய்வாளர்கள் கணக்கிட்டு, ஓர் ஆய்வேட்டை வெளியிட்டு இருக்கிறார்கள்.\n\nஇந்த ஆய்வேடானது, அமெரிக்காவின் தொழிற்சாலைகள் மிகுந்த பகுதிகளின் காற்றின் தரம் குறித்து தெளிவான ஒரு சித்திரத்தை தருகிறது. \n\nஅதுமட்டுமல்லாமல், பருவநிலை மாற்றம் குறித்த நம் புரிதலையும் இது மேம்படுத்துகிறது. \n\nபுகைப்படிந்த நகரங்கள் \n\nபுகைக்கரியில் உள்ள ஒரு முக்கியமான கூறு கறுப்பு கார்பன் ஆகும். நிலக்கரி உள்ளிட்ட புதைவ"} {"inputs":"கீழே உள்ள தலைப்பு மற்றும் கட்டுரையின் சுருக்கம் கொடுக்கப்பட்டால், ஒரு சிறு கட்டுரையை அல்லது நீண்ட கட்டுரையின் தொடக்கத்தை உருவாக்கவும். தலைப்பு: அமெரிக்காவில் அரசுப் பணிகள் நிறுத்தம் முடிவுக்கு வந்தது\\nசுருக்கம்: அமெரிக்காவில் ஏற்பட்ட பகுதியளவு அரசுப் பணிகள் நிறுத்தம் முடிவுக்கு வந்துள்ளது. தற்காலிக நிதியளிக்கும் மசோதாவுக்கு ஒப்புதல் அளித்து, குடியரசுக் கட்சியினரும், ஜனநாயக கட்சியினரும் வாக்களித்துள்ளனர்.\\nகட்டுரை (அதிகபட்சம் 500 எழுத்துகள்):","targets":"அமெரிக்காவின் செனட் சபையும், நாடாளுமன்றமும் இந்த மசோதாவுக்கு ஒப்புதல் அளித்துள்ளது. செனட் சபையில் இதற்கு ஆதரவாக 81 பேரும் எதிராக 18 பேரும் வாக்களித்திருந்தனர். நாடாளுமன்றத்தில் ஆதரவாக 266 வாக்குகளும், எதிராக 150 வாக்குகளும் பெற்றிருந்தது. \n\nஇந்த மசோதா தற்போது அமெரிக்க அதிபர் டிரம்பின் ஒப்புதலுக்கு அனுப்பப்பட்டுள்ளது. ஆனால், இந்த நிதி இரண்டரை வாரங்களுக்கு மட்டுமே உள்ளது. \n\nபிப்ரவரி 8-ம் தேதி வரை அமெரிக்க அரசு எவ்வித நிதித் தடையும் இல்லாமல் இயங்கும். இதற்கிடையில் நீண்ட கால வரவு செலவு திட்டத்திற்கு"} {"inputs":"கீழே உள்ள தலைப்பு மற்றும் கட்டுரையின் சுருக்கம் கொடுக்கப்பட்டால், ஒரு சிறு கட்டுரையை அல்லது நீண்ட கட்டுரையின் தொடக்கத்தை உருவாக்கவும். தலைப்பு: அமெரிக்காவில் ஐ.எஸ் நடத்த இருந்த தாக்குதல் முறியடிப்பு: ஓராண்டு கழித்து வெளியாகும் செய்தி\\nசுருக்கம்: அமெரிக்காவின் நியூ யார்க் நகரில் உள்ள புகழ்பெற்ற டைம்ஸ் சதுக்கம் மற்றும் ரங்க ரயில் அமைப்பு மீது நடத்த திட்டமிடப்பட்டிருந்த ஜிஹாதி தாக்குதல், ரகசியப் பணியில் ஈடுபட்டிருந்த ஒரு எஃப்.பி.ஐ அதிகாரியின் உதவியுடன் முறியடிக்கப்பட்டுள்ளது என்று அதிகாரிகள் கூறியுள்ளனர். \n\n\\nகட்டுரை (அதிகபட்சம் 500 எழுத்துகள்):","targets":"நெரிசல் மிகுந்த டைம்ஸ் சதுக்கத்தில் எப்போதும் பாதுகாப்பு பலமாக இருக்கும்\n\nஐ.எஸ். அமைப்பின் பெயரால் தாக்குதல் நடத்தத் திட்டமிட்டிருந்ததாக, அமெரிக்காவில் வசிக்கும் கனடா நாட்டைச் சேர்ந்த அப்துல்ரஹ்மான் எல் பஹ்னாசாவி, 19, பாகிஸ்தானில் வசிக்கும் அமெரிக்கரான தல்ஹா ஹாரூன் (19), மற்றும் பிலிப்பைன்ஸைச் சேர்ந்த ரஸ்ஸல் சாலிக், 37, ஆகியோர் கைது செய்யப்பட்டுள்ளனர். \n\nகைது செய்யப்பட்டுள்ள நபர்களில் ஒருவர் \"அடுத்த செப்டம்பர் 11'' தாக்குதலை நடத்த விரும்பியதாக தெரிவித்ததாகக் கூறப்பட்டுள்ளது. அரட்டையடிக்க பயன்ப"} {"inputs":"கீழே உள்ள தலைப்பு மற்றும் கட்டுரையின் சுருக்கம் கொடுக்கப்பட்டால், ஒரு சிறு கட்டுரையை அல்லது நீண்ட கட்டுரையின் தொடக்கத்தை உருவாக்கவும். தலைப்பு: அமெரிக்காவில் கண்மூடித்தனமான துப்பாக்கிச் சூடு: இண்டியானா பொலிசில் 8 பேர் பலி\\nசுருக்கம்: அமெரிக்காவின் இண்டியானாபொலிசில் ஒரு துப்பாக்கிதாரி கண்மூடித்தனமாக சுட்டத்தில் 8 பேர் கொல்லப்பட்டனர்.\\nகட்டுரை (அதிகபட்சம் 500 எழுத்துகள்):","targets":"மேற்கொண்டு ஏதும் அச்சுறுத்தல் இல்லை என்கிறார் இந்தியானாபொலிஸ் போலீஸ் செய்தித் தொடர்பாளர் ஜெனே குக்.\n\nஃபெட் டெக்ஸ் வளாகத்தில் நடந்த இந்த சம்பவத்தில் பல முறை துப்பாக்கி வெடிப்பதை கேட்டதாக நேரில் கண்டவர்கள் கூறுகின்றனர். தானியங்கி துப்பாக்கியை ஒரு நபர் இயக்குவதைப் பார்த்ததாக ஒரு சாட்சி கூறுகிறது. \n\nதுப்பாக்கிதாரி தனி ஆளாக செயல்பட்டதாகவும், அவர் தம்மைத் தாமே சுட்டுக் கொண்டதாகவும் கூறப்படுகிறது. \n\nஅந்த இடத்தில் மேற்கொண்டு ஆபத்து ஏதுமில்லை என்று அதிகாரிகள் கூறுகின்றனர். \n\nஅருகில் உள்ள சர்வதேச விமான நி"} {"inputs":"கீழே உள்ள தலைப்பு மற்றும் கட்டுரையின் சுருக்கம் கொடுக்கப்பட்டால், ஒரு சிறு கட்டுரையை அல்லது நீண்ட கட்டுரையின் தொடக்கத்தை உருவாக்கவும். தலைப்பு: அமெரிக்காவில் கைதான இந்திய மாணவர்கள் - தப்பி வந்தவரின் நேரடி அனுபவம்\\nசுருக்கம்: \"என் பெற்றோர் விவசாயிகள். நான் ஏன் அமெரிக்காவில் இருந்து வந்தேன் என்று அவர்களுக்கு தெரியாது. உண்மை தெரிந்தால், அவர்கள் உயிரை விட்டு விடுவார்கள். நான் விடுப்பில் வந்திருக்கிறேன் என்று நினைத்துக் கொண்டிருக்கின்றனர்,\" என்கிறார் பிபிசி தெலுங்கு சேவையிடம் பேசிய விரீஷ் (பெயர் மாற்றப்பட்டுள்ளது).\\nகட்டுரை (அதிகபட்சம் 500 எழுத்துகள்):","targets":"போலியான ஃபார்மிங்டன் பல்கலைக்கழகத்தில் சேர்ந்த மாணவர்களில் இவரும் ஒருவர். இவர் கைது செய்யப்படவில்லை. இந்தியாவுக்கு பிப்ரவரி 4ஆம் தேதி திரும்பி வந்தார். தற்போது ஹைத்ராபாத்தில் இருக்கும் விரீஷ், தன்னை அடையாளப்படுத்திக் கொள்ள விரும்பாமல் தொலைப்பேசியில் பேசினார். \n\nதெலங்கானா மாநிலத்தை சேர்ந்த 30 வயதான விரீஷ், தன் குடும்பத்தில் அமெரிக்கா சென்ற முதல் நபர் ஆவார். அமெரிக்காவில் நடந்தது குறித்த உண்மையை பெற்றோரிடம் சொல்ல மனம் இல்லாமல், பொய் சொல்லியிருக்கிறார். \n\n\"H1 விசா கிடைத்திருப்பதால் திரும்பி வந்திரு"} {"inputs":"கீழே உள்ள தலைப்பு மற்றும் கட்டுரையின் சுருக்கம் கொடுக்கப்பட்டால், ஒரு சிறு கட்டுரையை அல்லது நீண்ட கட்டுரையின் தொடக்கத்தை உருவாக்கவும். தலைப்பு: அமெரிக்காவில் கொரோனா உச்சத்தில் இருக்கும் நிலையில் சுதந்திர தின விழா நடத்தும் டிரம்ப் மற்றும் பிற செய்திகள்\\nசுருக்கம்: அமெரிக்காவில் கொரோனா தொற்று எண்ணிக்கை அதிகரித்து வரும் வேளையில், அமெரிக்க சுதந்திர தினத்தை முன்னிட்டு வெள்ளை மாளிகையில் ஒரு விழாவினை அதிபர் டிரம்ப் நடத்துகிறார்.\\nகட்டுரை (அதிகபட்சம் 500 எழுத்துகள்):","targets":"கோவிட் 19 உலகத் தொற்றுக்கு எதிராகக் களத்தில் போராடி வரும் நூற்றுக்கணக்கான மருத்துவர்கள் இந்த விழாவில் கலந்துகொண்டுள்ளனர்.\n\nவாஷிங்டனில் நடக்கும் இந்த சுதந்திர தின விழாவில், ராணுவ விமானங்களின் சாகசங்கள், வானவேடிக்கை மற்றும் டிரம்பின் உரை ஆகியவை இடம்பெறுகின்றன.\n\nகொரோனா பரவ வாய்ப்பு உள்ளது என்ற வாஷிங்டன் மேயரின் எச்சரிக்கையை மீறி, ஆயிரக்கணக்கான மக்கள் வெள்ளை மாளிகைக்கு வெளியே திரண்டனர்.\n\n``சீனாவிலிருந்து வந்த பயங்கர தொற்று நோயிடம் இருந்து மிகப்பெரிய வெற்றியை நோக்கி நாம் சென்றுகொண்டிருக்கிறோம்`` என வ"} {"inputs":"கீழே உள்ள தலைப்பு மற்றும் கட்டுரையின் சுருக்கம் கொடுக்கப்பட்டால், ஒரு சிறு கட்டுரையை அல்லது நீண்ட கட்டுரையின் தொடக்கத்தை உருவாக்கவும். தலைப்பு: அமெரிக்காவில் ஹார்வி புயலுக்குப் பிறகு கரை ஒதுங்கிய கோரைப் பல் உயிரி\\nசுருக்கம்: ஹார்வி புயலுக்குப் பிறகு அமெரிக்காவின் டெக்சாஸ் கடற்கரையில் ஒதுங்கிய கோரைப் பற்கள் உள்ள மர்மமான கடல் உயிரி ஒன்றைக் கண்டறிந்துள்ளனர். \n\n\\nகட்டுரை (அதிகபட்சம் 500 எழுத்துகள்):","targets":"டெக்சாஸ் கடற்கரையில் கண்டறியப்பட்ட கடல் உயிரி.\n\nடெக்சாஸ் நகரக்கடற்கரையில் அழுகிக் கொண்டிருந்த இந்த உயிரியை கண்ட பிரீத்தி தேசாய் என்பவர் அதன் படத்தை டிவிட்டரில் வெளியிட்டு அது என்ன உயிரி என்று கேட்டு ஒரு பதிவிட்டார். \n\nட்விட்டரில் அந்தப் பதிவு உயிரியலாளரும், விலாங்கு மீன் ஆய்வாளருமான டாக்டர் கென்னத் டிகேவுக்கு அவரது நண்பர் ஒருவரால் அனுப்பப்பட்டது. அது 'கோரைப்பல் பாம்பு விலாங்கு' (fangtooth snake-eel) என்று தாம் நினைப்பதாக அவர் தெரிவித்தார். அது தோட்ட விலாங்காகவோ, காங்கர் விலாங்காகவோ இருக்கக்கூடு"} {"inputs":"கீழே உள்ள தலைப்பு மற்றும் கட்டுரையின் சுருக்கம் கொடுக்கப்பட்டால், ஒரு சிறு கட்டுரையை அல்லது நீண்ட கட்டுரையின் தொடக்கத்தை உருவாக்கவும். தலைப்பு: அமெரிக்காவை தாக்கும் அணு ஆயுத ஏவுகணை பொத்தான் என் கையில்: கிம் ஜோங் எச்சரிக்கை\\nசுருக்கம்: அணு ஆயுத ஏவுகணைக்கான பொத்தான், தனது மேஜையில் உள்ளது என்று தெரிவித்துள்ள வடகொரிய அதிபர் கிம் ஜோங் உன், அமெரிக்கா எப்போதும் போரை தொடங்க முடியாது என்று எச்சரித்துள்ளார்.\\nகட்டுரை (அதிகபட்சம் 500 எழுத்துகள்):","targets":"தொலைக்காட்சி மூலம் மக்களிடம் கிம் ஆற்றிய புத்தாண்டு உரையில், அமெரிக்கா வட கொரியாவின் அணு ஆயுத தாக்குதல் வரம்பிற்குள்தான் உள்ளது என்றார். மேலும் அவர், `இது மிரட்டல் இல்லை. இது உண்மைநிலை` என்றும் தெரிவித்தார்.\n\nஅன்பு\n\nஅதே நேரம் தென் கொரியாவுக்கு நட்புக்கரம் நீட்டியுள்ளார்.\" நாங்கள் பேச்சுவார்த்தைக்கு தயாராக இருக்கிறோம்\" என்று தென்கொரியாவுக்கு சமிக்ஞை அனுப்பியுள்ளார். \n\nதென் கொரியாவில் நடக்கும் குளிர்கால ஒலிம்பிக் போட்டிக்கு தம் நாட்டிலிருந்து ஓர் அணியை அனுப்புவதாகவும் தெரிவித்துள்ளார். \n\nவட கொர"} {"inputs":"கீழே உள்ள தலைப்பு மற்றும் கட்டுரையின் சுருக்கம் கொடுக்கப்பட்டால், ஒரு சிறு கட்டுரையை அல்லது நீண்ட கட்டுரையின் தொடக்கத்தை உருவாக்கவும். தலைப்பு: அமெரிக்காவை நோக்கி செல்லும் குடியேறிகளுக்கு தற்காலிக பணி அனுமதி\\nசுருக்கம்: மெக்ஸிகோ வழியாக அமெரிக்காவை நோக்கி செல்லும் குடியேறிகளில், தஞ்சம் கோரியவர்களுக்கு தற்காலிக பணி அனுமதி வழங்கியுள்ளது மெக்ஸிகோ.\\nகட்டுரை (அதிகபட்சம் 500 எழுத்துகள்):","targets":"குடியேறிகளுக்காக மெக்ஸிகோ அறிவித்துள்ள இத்திட்டத்தில், தற்காலிக அடையாள அட்டைகள், மருத்துவ பராமரிப்பு மற்றும் குழந்தைகளுக்கு கல்வி சேவைகளும் வழங்கப்படும்.\n\nஆனால் இந்த சேவைகளை பெற குடியேறிகள் மெக்ஸிகோவின் சியாபஸ் மற்றும் வஹாக மாநிலங்களில் தங்க வேண்டும்.\n\nகுடியேறிகளை நாட்டிற்குள் நுழையாமல் தடுக்க அமெரிக்க - மெக்சிகோ எல்லையில் 800 படை துருப்புகளை அனுப்பப் போவதாக அமெரிக்கா அச்சுறுத்தியிருக்கிறது.\n\n\"தேசிய அளவிலான இந்த அவசர நிலைக்கு ராணுவத்தை அழைக்கவுள்ளேன்\" என இந்த வார தொடக்கத்தில், டிரம்ப் டிவிட்டரில"} {"inputs":"கீழே உள்ள தலைப்பு மற்றும் கட்டுரையின் சுருக்கம் கொடுக்கப்பட்டால், ஒரு சிறு கட்டுரையை அல்லது நீண்ட கட்டுரையின் தொடக்கத்தை உருவாக்கவும். தலைப்பு: அமேசான் ஓட்டுநர்கள் பிளாஸ்டிக் பாட்டில்களில் சிறு நீர் கழித்தார்களா? மன்னிப்பு கேட்டது யாரிடம்?\\nசுருக்கம்: ஜனநாயகக் கட்சியைச் சேர்ந்த அமெரிக்க நாடாளுமன்ற பிரதிநிதிகள் சபை உறுப்பினர் மார்க் போகன் \"அமேசான் நிறுவனத்தின் ஓட்டுநர்கள், பிளாஸ்டிக் பாட்டில்களில் சிறுநீர் கழிக்கிறார்கள்\" என தன் ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டார்.\\nகட்டுரை (அதிகபட்சம் 500 எழுத்துகள்):","targets":"அதற்கு முதலில் மறுப்பு தெரிவித்த அமேசான், அதன் பின் ஆமோதித்து அவரிடம் மன்னிப்பு கோரி இருக்கிறது.\n\nTwitter பதிவின் முடிவு, 1\n\n\"உங்கள் ஊழியர்களை ஒன்று சேரவிடாமல் தடுப்பது மற்றும் ஊழியர்களை பிளாஸ்டிக் பாட்டிலில் சிறுநீர் கழிக்க வைக்கும் நிலையில், ஊழியர்களுக்கு ஒரு மணி நேரத்துக்கு 15 டாலர் கூலி கொடுப்பதன் மூலம் மட்டும் அமேசான் ஒரு நல்ல பணிச்சூழல் நிலவும் இடமாக மாறிவிடாது\" என கடந்த மார்ச் 25-ம் தேதி தன் ட்விட்டர் கணக்கில் பதிவிட்டிருந்தார் ஜனநாயக கட்சியைச் சேர்ந்த அமெரிக்க நாடாளுமன்ற உறுப்பினர் மார்க"} {"inputs":"கீழே உள்ள தலைப்பு மற்றும் கட்டுரையின் சுருக்கம் கொடுக்கப்பட்டால், ஒரு சிறு கட்டுரையை அல்லது நீண்ட கட்டுரையின் தொடக்கத்தை உருவாக்கவும். தலைப்பு: அமைச்சர் இல்லம் உட்பட தமிழ்நாட்டின் பல இடங்களில் வருமான வரித் துறையினர் சோதனை\\nசுருக்கம்: தமிழக சுகாதாரத்துறை அமைச்சர் விஜய பாஸ்கரின் வீடு, அவரது உறவினர்களின் வீடு, அவருக்குச் சொந்தமான கல்வி நிறுவனங்கள் என பல இடங்களில் வருமான வரித்துறை சோதனையை நடத்தி வருகிறது. \n\n\\nகட்டுரை (அதிகபட்சம் 500 எழுத்துகள்):","targets":"சென்னையில் அமைச்சர்கள் வசிக்கும் க்ரீன் வேஸ் சாலையில் உள்ள அவரது இல்லம், எழும்பூரில் உள்ள ஒரு வீடு உள்பட பத்துக்கும் மேற்பட்ட இடங்களில் இந்த சோதனை காலை முதல் நடத்தப்பட்டு வருகிறது.\n\nஅதேபோல, புதுக்கோட்டை, திருச்சி மாவட்டங்களில் உள்ள விஜய பாஸ்கருக்குச் சொந்தமான கல்லூரிகள், கல்குவாரிகளிலும் வருமான வரித்துறை சோதனை நடத்தி வருகிறது.\n\nமேலும், நடிகர் சரத் குமாரின் கொட்டிவாக்கம் வீட்டிலும் வருமான வரித்துறையினர் சோதனை நடத்தி வருகின்றனர்.\n\nஇதுதவிர, எம்.ஜி.ஆர். மருத்துவப் பல்கலைக்கழகத்தின் துணை வேந்தர் கீதா"} {"inputs":"கீழே உள்ள தலைப்பு மற்றும் கட்டுரையின் சுருக்கம் கொடுக்கப்பட்டால், ஒரு சிறு கட்டுரையை அல்லது நீண்ட கட்டுரையின் தொடக்கத்தை உருவாக்கவும். தலைப்பு: அமைதிக்கான நோபல் பரிசை வென்றார் எத்தியோப்பிய பிரதமர் அபி அஹ்மத்\\nசுருக்கம்: 2019ஆம் ஆண்டுக்கான அமைதிக்கான நோபல் பரிசுக்கு எத்தியோப்பிய பிரதமர் அபி அஹ்மத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.\\nகட்டுரை (அதிகபட்சம் 500 எழுத்துகள்):","targets":"\"அமைதியை நிலைநாட்டவும், சர்வதேச ஒத்துழைப்பை மேம்படுத்துவதற்கும்\" நடவடிக்கைகளை எடுத்ததற்காக அபிக்கு நோபல் பரிசு வழங்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.\n\n1998-2000 இடைப்பட்ட காலத்தில் நடைபெற்ற எல்லைப் போரைத் தொடர்ந்து, ஏரிட்ரேயாவுடன் 20 ஆண்டுகாலமாக எத்தியோப்பியாவுக்கு நிலவி வந்த ராணுவ ரீதியிலான சிக்கலை கடந்த ஆண்டு சமாதான ஒப்பந்தத்தின் மூலம் இவர் முடிவுக்கு கொண்டுவந்தார்.\n\nஅமைதிக்கான நோபல் பரிசை பெறும் 100ஆவது நபர்\/அமைப்பு எனும் பெருமையை அபி அஹ்மத் பெற்றுள்ளார்.\n\nவரும் டிசம்பர் மாதம் நடைபெறவுள்ள விழாவ"} {"inputs":"கீழே உள்ள தலைப்பு மற்றும் கட்டுரையின் சுருக்கம் கொடுக்கப்பட்டால், ஒரு சிறு கட்டுரையை அல்லது நீண்ட கட்டுரையின் தொடக்கத்தை உருவாக்கவும். தலைப்பு: அம்மு முதல் அம்மா வரை: எத்தனை பெயர்கள், அடைமொழிகள்?\\nசுருக்கம்: காலஞ்சென்ற தமிழக முதல்வர் ஜெயலலிதாவுக்கு இரண்டு பெயர்கள் உண்டு. அவரது மற்றொரு பெயர் கோமளவல்லி. இது அவரது பாட்டியின் பெயராகும். பின்னர் அவர் பள்ளிக்கு செல்ல ஆரம்பித்ததிலிருந்து ஜெயலலிதா என்ற பெயரே நிலைத்தது.\\nகட்டுரை (அதிகபட்சம் 500 எழுத்துகள்):","targets":"ஜெயலலிதாவின் தாயார் சந்தியா அவரை 'அம்மு' என்றழைப்பார். ஜெயலலிதாவின் பல திரையுலக நண்பர்களும், அவரது தாயார் அழைப்பதை போலவே 'அம்மு' என்றே அழைத்தனர். 'அம்மு' என்று அவரை அழைப்பவர்கள் அக்காலகட்டத்தில் ஜெயலலிதாவுக்கு மிகவும் நெருங்கியவர்களாக விளங்கினார்கள்.\n\nதிரையுலக காலகட்டத்தில் 'அம்மு' என்றழைக்கப்பட்ட ஜெயலலிதா\n\nஜெயலலிதா அரசியலில் நுழைந்த காலத்திலும், அவர் அதிமுகவின் ஒரு பிரிவை வழிநடத்த ஆரம்பித்த 1989-ஆம் ஆண்டு காலட்டத்திலும் பல அதிமுகவினரும் அவரை 'மேடம்' என்றே அழைத்தார்கள். தற்போதைய தமிழக காங்"} {"inputs":"கீழே உள்ள தலைப்பு மற்றும் கட்டுரையின் சுருக்கம் கொடுக்கப்பட்டால், ஒரு சிறு கட்டுரையை அல்லது நீண்ட கட்டுரையின் தொடக்கத்தை உருவாக்கவும். தலைப்பு: அயோத்தி தீர்ப்பு: அனைத்து இந்திய முஸ்லீம் தனிநபர் சட்டவாரியம் சீராய்வு மனு தாக்கல் செய்ய முடிவு\\nசுருக்கம்: அயோத்தி நிலவிவகார வழக்கில் உச்ச நீதிமன்றம் அளித்த தீர்ப்பை எதிர்த்து சீராய்வு மனுத் தாக்கல் செய்யப் போவதாக அனைத்து இந்திய முஸ்லீம் தனிநபர் சட்ட வாரியம் முடிவு செய்துள்ளது.\\nகட்டுரை (அதிகபட்சம் 500 எழுத்துகள்):","targets":"மிஸ்பஹுதீன், மொஹமத் உமர் மற்றும் ஹாஜி மஹபூப் ஆகியோர் சீராய்வு மனு தாக்கல் செய்ய ஒப்புக் கொண்டுள்ளதாக சுன்னி வஃக்பு வாரிய வழக்கறிஞர் ஜிலானி தெரிவித்தார். \n\nமுதன் முதலில் வழக்கு தாக்கல் செய்த இக்பால் அன்சாரி, மீண்டும் சீராய்வு மனு தாக்கல் செய்வாரா என்று கேட்டதற்கு, போலீஸ் நிர்வாகம் அவருக்கு அழுத்தம் கொடுப்பதாக அவர் குறிப்பிட்டார். \n\n\"அயோத்தி போலீஸார் இக்பால் அன்சாரிக்கு இது தொடர்பாக அழுத்தம் கொடுப்பதால், அவர் மறுசீராய்வு மனு தாக்கல் செய்ய ஒப்புக் கொள்ளவில்லை. நாங்கள் சந்தித்து பேசவும் மாவட்ட நிர்வ"} {"inputs":"கீழே உள்ள தலைப்பு மற்றும் கட்டுரையின் சுருக்கம் கொடுக்கப்பட்டால், ஒரு சிறு கட்டுரையை அல்லது நீண்ட கட்டுரையின் தொடக்கத்தை உருவாக்கவும். தலைப்பு: அயோத்தி தீர்ப்பு: பாகிஸ்தான் கருத்தை நிராகரித்தது இந்தியா\\nசுருக்கம்: முற்றிலும் இந்தியாவின் உள்விவகாரமான இருக்கின்ற சிவில் வழக்கு ஒன்றில் இந்திய உச்ச நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பு பற்றி பாகிஸ்தான் தெரிவித்துள்ள விரும்பப்படாத மற்றும் தேவையற்ற கருத்துக்களை நிராகரிக்கின்றோம் என்று இந்தியா பாகிஸ்தானுக்கு பதிலளித்துள்ளது.\\nகட்டுரை (அதிகபட்சம் 500 எழுத்துகள்):","targets":"இந்தியாவின் உள்விவகாரமான அயோத்தி வழக்கின் தீர்ப்பு பற்றி பாகிஸ்தான் தெரிவித்துள்ள கருத்துக்கு இந்திய வெளியுறவு த்துறையின் அதிகாரபூர்வ செய்தி தொடர்பாளர் ரவீஸ் குமார் பதிலளிக்கையில் இவ்வாறு கூறியுள்ளார்.\n\nஉச்ச நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பு சட்டப்படியான ஆட்சி நடப்பதையும், எல்லா மத நம்பிக்கைகளுக்கும் சம மரியாதையும் வழங்கப்படுவதையும் காட்டுகிறது. \n\nஇது பற்றி பாகிஸ்தான் சரியாக புரிந்து கொள்ளாமல் இருப்பது ஆச்சரியமளிக்கவில்லை. வெறுப்பை பரப்பக்கூடிய நோக்கத்தோடு இந்தியாவின் உள்நாட்டு விவகாரம் பற்றி கருத்து"} {"inputs":"கீழே உள்ள தலைப்பு மற்றும் கட்டுரையின் சுருக்கம் கொடுக்கப்பட்டால், ஒரு சிறு கட்டுரையை அல்லது நீண்ட கட்டுரையின் தொடக்கத்தை உருவாக்கவும். தலைப்பு: அயோத்தி ராமர் கோயில் பூமி பூஜை : “அனைத்தும் ராமருக்கு உரியது, ராமர் அனைவருக்கும் உரியவர்” - நரேந்திர மோதி\\nசுருக்கம்: அயோத்தி ராமர் கோயில் கட்டுவதற்கான பூமி பூஜை நிறைவடைந்தது. இந்திய பிரதமர் நரேந்திர மோதி அடிக்கல் நாட்டினார்.\\nகட்டுரை (அதிகபட்சம் 500 எழுத்துகள்):","targets":"ஹர ஹர மகாதேவ் கோஷம் \n\nசரியாக நண்பகல் 12.44 மணிக்கு மோதி ராமர் கோயிலுக்கான அடிக்கல் நாட்டினார்.\n\nஅங்கே திரண்டிருந்த மக்கள் ஹர ஹர மகாதேவ் மற்றும் ஜெய் ஸ்ரீராம் கோஷங்களை எழுப்பி தங்கள் உற்சாகத்தை வெளிப்படுத்தினர். \n\n'ஜெய் ஸ்ரீராம், ஜெய் சியாராம்' : மோதி \n\nஜெய் ஸ்ரீராம், ஜெய் சியாராம் என்று கூறி தன் உரையை தொடங்கினார் பிரதமர் நரேந்திர மோதி.\n\nகூட்டத்தில் இருந்தவர்களை கோஷமிட கோரிய பிரதமர் மோதி, \"அயோத்தியில் மட்டும் இந்த கோஷம் எதிரொலிக்கவில்லை, பிரபஞ்சம் முழுவதும் எதிரொலிக்கிறது,\" என்றார்.\n\n \"ஒவ்வொரு"} {"inputs":"கீழே உள்ள தலைப்பு மற்றும் கட்டுரையின் சுருக்கம் கொடுக்கப்பட்டால், ஒரு சிறு கட்டுரையை அல்லது நீண்ட கட்டுரையின் தொடக்கத்தை உருவாக்கவும். தலைப்பு: அயோத்தி வழக்கு விசாரணை: 18ஆம் தேதிக்குள் முடிக்க திட்டம் - உச்ச நீதிமன்றம்\\nசுருக்கம்: அயோத்தி நில உரிமை வழக்கின் விசாரணையை அக்டோபர் 18ஆம் தேதியுடன் முடிக்க திட்டமிட்டுள்ளதாக இந்திய உச்ச நீதிமன்றம் கூறி உள்ளது.\\nகட்டுரை (அதிகபட்சம் 500 எழுத்துகள்):","targets":"உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி ரஞ்சன் கோகோய், \"அயோத்தி நில உரிமை வழக்கை முடிப்பதற்கான உத்தேச தேதிகளைக் கணக்கிடப்பட்டிருப்பதை வைத்துப் பார்க்கும் போது, இவ்வழக்கில் அனைத்து தரப்பும் வாதங்களும் அக்டோபர் 18-க்குள் முடிக்க வேண்டி இருக்கும்,\" என்று கூறி உள்ளார். \n\nTwitter பதிவின் முடிவு, 1\n\nமேலும், வழக்கு நடந்து கொண்டிருக்கும் போதே சம்மந்தப்பட்ட தரப்புகள் பேச்சுவார்த்தை மூலம் பிரச்சனையைத் தீர்த்துக்கொள்ள விரும்பினால் அவர்கள் அவ்வாறே செய்யலாம் என்றும் ரஞ்சன் கோகோய் தலைமையிலான அமர்வு கூறி உள்ளது. \n\nஅயோத்த"} {"inputs":"கீழே உள்ள தலைப்பு மற்றும் கட்டுரையின் சுருக்கம் கொடுக்கப்பட்டால், ஒரு சிறு கட்டுரையை அல்லது நீண்ட கட்டுரையின் தொடக்கத்தை உருவாக்கவும். தலைப்பு: அயோத்தி, பாபர் மசூதி மற்றும் ராம் ஜென்மபூமி: இதுவரை பிபிசி தமிழ் இணையளத்தில் வெளியான கட்டுரைகளின் தொகுப்பு\\nசுருக்கம்: ராமஜென்ம பூமி என்று பரவலாக அறியப்படும் சர்ச்சைக்குரிய நிலம் யாருக்கு சொந்தம் என்று உச்ச நீதிமன்றம் தீர்ப்பு வழங்கவுள்ள நிலையில், இவை குறித்து பிபிசி தமிழ் இணையதளத்தில் வெளியான கட்டுரைகளை இங்கு முழுமையாக தொகுத்துள்ளோம்.\\nகட்டுரை (அதிகபட்சம் 500 எழுத்துகள்):","targets":"அயோத்தி பாபர் மசூதியை இடிக்க ஒத்திகை நடந்தது எப்படி?\n\nடிசம்பர் 6, 1992 ஆம் ஆண்டு உத்தரபிரதேசத்தில் உள்ள புனித நகரமான அயோத்தியில், 16-ஆம் நூற்றாண்டில் கட்டப்பட்ட பாபர் மசூதி இந்துத்துவா கும்பலால் இடித்துத் தள்ளப்பட்டது. இதனைத் தொடர்ந்து நடைபெற்ற கலவரத்தில், 2,000 பேர் கொல்லப்பட்டனர். இச்சம்பவம் நடைபெறும் ஒரு நாள் முன்பாக, இந்து தன்னார்வலர்களுடன் இருந்த புகைப்பட கலைஞர் ப்ரவீன் ஜெயின் தனது புகைப்படங்களையும், அன்று நடந்த நிகழ்வுகளையும் நம்முடன் பகிர்ந்து கொள்கிறார்.\n\n1992 ஆம் ஆண்டு டிசம்பர் 4 ஆம் தே"} {"inputs":"கீழே உள்ள தலைப்பு மற்றும் கட்டுரையின் சுருக்கம் கொடுக்கப்பட்டால், ஒரு சிறு கட்டுரையை அல்லது நீண்ட கட்டுரையின் தொடக்கத்தை உருவாக்கவும். தலைப்பு: அயோத்தி: ராமர் பிறந்த இடமா? பாபர் கட்டிய மசூதியா? உச்ச நீதிமன்றத்தில் நடந்த பரபரப்பு வாதங்கள்\\nசுருக்கம்: அடுத்த 30 நாட்களில், ஒரு முக்கிய மற்றும் வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த தீர்ப்பாக இருக்கும் என்று கருதப்படும் அயோத்தி வழக்கின் தீர்ப்பு வரவிருக்கிறது. ராமர் கோயில் மற்றும் பாபர் மசூதி விவகாரம் தொடர்பாக அரசியல் ரீதியாக முக்கியத்துவம் வாய்ந்த வழக்கின் மேல் முறையீட்டு மனுக்களின் விசாரணை இன்று (புதன்கிழமை) முடிவடைந்தது.\\nகட்டுரை (அதிகபட்சம் 500 எழுத்துகள்):","targets":"உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய் தலைமையில் 5 நீதிபதிகளை கொண்ட அரசியல் சாசன அமர்வு, 40 நாட்கள் விசாரணைக்கு பிறகு தீர்ப்பை தேதி குறிப்பிடாமல் ஒத்திவைத்தது. \n\nஇதுவே இந்திய உச்ச நீதிமன்ற வரலாற்றில் அதிக நாட்கள் விசாரணை நடைபெற்ற இரண்டாவது பெரிய வழக்காகும். வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த கேசவானந்தா பாரதி வழக்கு 68 நாட்கள் நடைபெற்றது. ஆதார் கார்டு தொடர்பான வழக்கு மூன்றாவது நீளமான வழக்காகும். அது 38 நாட்கள் நடைபெற்றது.\n\nயார் யார் இந்த அரசியல் சாசன அமர்வில் இருக்கிறார்கள்? இந்த வழக்கை தலைமை நீத"} {"inputs":"கீழே உள்ள தலைப்பு மற்றும் கட்டுரையின் சுருக்கம் கொடுக்கப்பட்டால், ஒரு சிறு கட்டுரையை அல்லது நீண்ட கட்டுரையின் தொடக்கத்தை உருவாக்கவும். தலைப்பு: அய்யாக்கண்ணுவை தாக்கியவருக்கு 'வீர தமிழச்சி விருது': ஹெச். ராஜா\\nசுருக்கம்: திருச்செந்தூரில் பொதுமக்களுக்கு நோட்டீஸ் விநியோகித்த விவசாயி அய்யாகண்ணுவை கன்னத்தில் அறைந்து செருப்பை தூக்கி காட்டிய பாஜகவின் மாவட்ட மகளிரணி செயலாளர் நெல்லையம்மாளுக்கு வீர தமிழச்சி விருது வழங்குவோம் என்று அக்கட்சியின் தேசியச் செயலாளர் ஹெச். ராஜா தெரிவித்துள்ளார்.\\nகட்டுரை (அதிகபட்சம் 500 எழுத்துகள்):","targets":"நேற்றைய தினம் (வியாழக்கிழமை) திருச்செந்தூரில் உள்ள சுப்பிரமணிய சுவாமி கோயிலில் அய்யாக்கண்ணு மற்றும் அவரது குழுவை சேர்ந்த பிற விவசாயிகள் மரபணு மாற்றப்பட்ட விதைகளுக்கு தடைவிதிக்க வேண்டும், காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வேண்டும் உள்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி பொதுமக்களுக்கு துண்டு பிரசுரங்களை விநியோகித்தனர். \n\nஅப்போது, திடீரென கூட்டத்திற்குள் புகுந்த பாஜகவை சேர்ந்த மாவட்ட மகளிரணி செயலாளர் நெல்லையம்மாள், பொதுமக்களிடம் அய்யாக்கண்ணு விநியோகித்திருந்த துண்டு பிரசுரங்களை பிடுங்கி எறிந்து அய்யாக்"} {"inputs":"கீழே உள்ள தலைப்பு மற்றும் கட்டுரையின் சுருக்கம் கொடுக்கப்பட்டால், ஒரு சிறு கட்டுரையை அல்லது நீண்ட கட்டுரையின் தொடக்கத்தை உருவாக்கவும். தலைப்பு: அரசியல் சிக்கலில் நேபாளம்: பிரதமர் கே.பி.ஷர்மா ஒலி கோரிக்கையை ஏற்று நாடாளுமன்றத்தை கலைத்தார் குடியரசுத் தலைவர் வித்யா பண்டாரி\\nசுருக்கம்: நேபாளத்தில் நாடாளுமன்றத்தை கலைக்க வேண்டும் என பிரதமர் கே.பி.ஷர்மா ஒலி தலைமையிலான அமைச்சரவை கோரியதை அடுத்து குடியரசுத் தலைவர் வித்யா தேவி பண்டாரி நாடாளுமன்றத்தை கலைத்து உத்தரவிட்டுள்ளார்.\\nகட்டுரை (அதிகபட்சம் 500 எழுத்துகள்):","targets":"குடியரசுத் தலைவர் வித்யா தேவி பண்டாரி.\n\n ஞாயிற்றுக்கிழமை அவசரமாக கூடிய அமைச்சரவை நாடாளுமன்றத்தை கலைக்கப் பரிந்துரை செய்தது.\n\nநேபாளத்தின் ஆளும் இடதுசாரி கட்சியின் மத்திய கமிட்டி உறுப்பினரான விஷ்ணு ரிசால், \"பிரதமர், நாடாளுமன்றத்தில், மத்திய கமிட்டியில், கட்சி செயலகத்தில் தனது பெரும்பான்மையை இழந்துவிட்டார். தற்போதைய பிரச்னைக்கு தீர்வு காணாமல் அவர் நாடாளுமன்றத்தை கலைக்க முடிவு செய்துள்ளார்,\" என்று தெரிவித்தார்.\n\nபிரதமரின் முடிவுக்கு அதிருப்தி தெரிவித்து 7 அமைச்சர்கள் பதவி விலகியுள்ளனர்.\n\nநேபாள பிரதம"} {"inputs":"கீழே உள்ள தலைப்பு மற்றும் கட்டுரையின் சுருக்கம் கொடுக்கப்பட்டால், ஒரு சிறு கட்டுரையை அல்லது நீண்ட கட்டுரையின் தொடக்கத்தை உருவாக்கவும். தலைப்பு: அரசியல் செய்திகள்: இலங்கை அரசியலமைப்பு சட்டத்தில் புதிய திருத்தத்தை கோரும் சஜித் பிரேமதாஸ\\nசுருக்கம்: அரசியலமைப்பின் 20ஆவது திருத்தத்தை மேற்கொள்வதற்கான முயற்சிகளை அரசாங்கம் முன்னெடுத்துள்ள பின்னணியில், 19 பிளஸ் என்ற திருத்தத்தை மேற்கொள்ள பிரதான எதிர்கட்சியான ஐக்கிய மக்கள் சக்தி நடவடிக்கை எடுத்து வருகின்றது.\\nகட்டுரை (அதிகபட்சம் 500 எழுத்துகள்):","targets":"சஜித் பிரேமதாஸ\n\nஐக்கிய மக்கள் சக்தியின் தலைவரும், எதிர்கட்சித் தலைவருமான சஜித் பிரேமதாஸ, பத்திரிகை நிறுவனங்களின் பிரதானிகளை எதிர்கட்சி அலுவலகத்தில் நேற்று (செவ்வாய்க்கிழமை) சந்தித்து கலந்துரையாடிய போதே இதனைக் குறிப்பிட்டிருந்தார்.\n\nஅரசாங்கத்தினால் கொண்டு வரப்பட்டுள்ள 20ஆவது திருத்த சட்டமூலத்தை தம்மால் ஏற்றுக்கொள்ள முடியாது என கூறிய அவர், அதற்கு பதிலாக தாம் 19 பிளஸ் என்ற திருத்த வரைவை தயாரிக்க தீர்மானித்துள்ளதாகவும் தெரிவித்தார்.\n\nஜனநாயகத்தை பாதுகாக்கும் வகையில் கொண்டு வரப்பட்ட 19ஆவது திருத்தத்தி"} {"inputs":"கீழே உள்ள தலைப்பு மற்றும் கட்டுரையின் சுருக்கம் கொடுக்கப்பட்டால், ஒரு சிறு கட்டுரையை அல்லது நீண்ட கட்டுரையின் தொடக்கத்தை உருவாக்கவும். தலைப்பு: அரசியல் பரபரப்பில் பின்தள்ளப்படும் மக்கள் பிரச்சனைகள்?\\nசுருக்கம்: ஓ.பன்னீர்செல்வம் மற்றும் சசிகலா நடராஜன் என இரு அணிகளாக அஇஅதிமுக பிளவு பட்டு, அரசியல் பரபரப்பு உச்சத்தை எட்டியுள்ள சூழலில்,மக்கள் பிரச்சனைகள் மறக்கப்பட்டு, அவை பின் தள்ளப்படுகிறது என்ற விமர்சனம் எழுந்துள்ளது. \n\n\\nகட்டுரை (அதிகபட்சம் 500 எழுத்துகள்):","targets":"தமிழகத்தில் கடந்த சில நாட்களாக நிலவி வரும் அரசியல் நெருக்கடியை அடுத்து, அதற்கு முன்னர் ஊடகங்களில் இடம் பிடித்து வந்த தமிழக வறட்சி நிலை போன்ற பிரச்சனைகளின் மீது கவனம் குறைந்திருக்கிறது என்ற கருத்து நிலவுகிறது.\n\nஇவற்றில் சில பிரச்சனைகளை சுருக்கமாகப் பார்க்கலாம். \n\nவறட்சி , குடிநீர்ப் பிரச்சனை\n\nடெல்டா மாவட்டங்களில் ஏற்பட்ட வறட்சியால் இறந்த விவசாயிகளின் குடும்பத்திற்கு அளிக்க வேண்டிய இழப்பீடு பற்றிய அறிவிப்புகளும் தாமதமாவதாக விவசாயிகள் கவலை தெரிவிக்கின்றனர். மத்திய நிபுணர் குழு அறிக்கையின் கதி என்ன,"} {"inputs":"கீழே உள்ள தலைப்பு மற்றும் கட்டுரையின் சுருக்கம் கொடுக்கப்பட்டால், ஒரு சிறு கட்டுரையை அல்லது நீண்ட கட்டுரையின் தொடக்கத்தை உருவாக்கவும். தலைப்பு: அரசு அமைக்கத் தேவையான அளவு தொகுதிகளில் போட்டியிடுவது பாஜக மட்டுமல்ல #BBCFactCheck\\nசுருக்கம்: பாரதிய ஜனதா கட்சியை தவிர வேறு எந்த கட்சியும் அரசு அமைப்பதற்கு கட்டாயமாக வெல்லக்கூடிய அளவு தொகுதிகளில் போட்டியிடவில்லை என்கிற பதிவு சமூக ஊடகங்களில் வைரலாக பரவி வருகிறது.\\nகட்டுரை (அதிகபட்சம் 500 எழுத்துகள்):","targets":"இந்தியாவின் 17வது மக்களவைத் தேர்தல் 7 கட்டங்களாக நடைபெற்று வருகிறது. மே மாதம் 23ம் தேதி முடிவுகள் அறிவிக்கப்படும். முதல் கட்ட தேர்தல்கள் ஏப்ரல் 11ம் தேதி வியாழக்கிழமை நடைபெற்றது. \n\n\"இந்தியாவில் அரசு அமைக்க 273 தொகுதிகளை வெல்ல வேண்டும். காங்கிரஸ் கட்சி 230 தொகுதிகளில்தான் போட்டியிடுகிறது! எஸ்பி 37, பிஎஸ்பி 37, ஆர்ஜேடி 20, டிஎம்சி 42. இதன் மூலம் வேறு எந்த கட்சியும் அரசு அமைப்பதற்கு போட்டியிடவில்லை . அரசு அமைப்பதற்கு தேவையான தொகுதிகள் பாஜக-வுக்கு கிடைக்காமல் செய்யவும், நாட்டை முடக்கிவிடவும் அவை போர"} {"inputs":"கீழே உள்ள தலைப்பு மற்றும் கட்டுரையின் சுருக்கம் கொடுக்கப்பட்டால், ஒரு சிறு கட்டுரையை அல்லது நீண்ட கட்டுரையின் தொடக்கத்தை உருவாக்கவும். தலைப்பு: அரபு நாடுகளுக்கு விற்கப்படும் ஐதராபாத் சிறுமிகள்: காரணம் யார்?\\nசுருக்கம்: வயதான அரபு ஷேக்குகளுக்கு திருமணம் என்ற பெயரில் ஐதராபாத் சிறுமிகள் விற்கப்படக் காரணம் அவர்களின் ஏழ்மை மற்றும் விழிப்புணர்வின்மையா இல்லை, அதிகாரிகளின் அக்கறையற்ற செயல்பாடுகளா என்ற கேள்விக்கு பிபிசி சமூக வலைதள நேயர்கள் பதிவிட்ட தேர்ந்தெடுக்கப்பட்ட கருத்துக்களை தொகுத்து வழங்குகிறோம். \n\n\\nகட்டுரை (அதிகபட்சம் 500 எழுத்துகள்):","targets":"\"முதல் காரணம் வறுமை. இரண்டாவது வறுமையை தீர்க்காத அறுபதாண்டு அரசுகள் ! மூன்றாம் காரணம் வறுமைக்காக எதையும் செய்யலாம் என நினைக்கும் கேவலமான மனிதர்கள்.\"\n\n\"நான்காவது காரணம் வறுமை வறுமை என்று சொல்லிக்கொண்டு எல்லாத்துக்கும் யாரவது கொடுத்து உதவனும்னு நெனைக்கிற மகா கேவல மனிதனின் சோம்பல் இவர்கள் மதம் மட்டும் மாறவில்லை மனசாட்சியையும் விற்று விட்டே மனிததன்மை மறந்து விட்ட மிருகங்கள் இறுதி காரணம்,\" ஈன்று பல காரணங்களையும் தர்க்க ரீதியாகவும் தார்மீக ரீதியாகவும் பதிவிட்டுள்ளார் ஜீவன் எனும் நேயர். \n\n\"காரணம் இந்தி"} {"inputs":"கீழே உள்ள தலைப்பு மற்றும் கட்டுரையின் சுருக்கம் கொடுக்கப்பட்டால், ஒரு சிறு கட்டுரையை அல்லது நீண்ட கட்டுரையின் தொடக்கத்தை உருவாக்கவும். தலைப்பு: அருகி வரும் விலங்கினத்தை குளோனிங் மூலம் உருவாக்கி விஞ்ஞானிகள் சாதனை\\nசுருக்கம்: முயல்களையும், எலிகளையும் வேட்டையாடும் அருகி வரும் விலங்கினமான ஃபெர்ரெட்டை, அதேபோன்ற ஒரு விலங்கின் மரபணுவைப் பயன்படுத்தி குளோனிங் (படியெடுத்தல்) முறையின் மூலம் உருவாக்கி அமெரிக்க விஞ்ஞானிகள் சாதனை படைத்துள்ளனர்.\\nகட்டுரை (அதிகபட்சம் 500 எழுத்துகள்):","targets":"1988-ம் ஆண்டு முதல் உறைந்த நிலையில் பாதுகாக்கப்பட்டு வரும் ஃபெர்ரெட்டை ஒத்திருக்கும் விலங்கின் மரபணுக்களை கொண்டே புதிய ஃபெர்ரெட்டை குளோனிங் செய்திருக்கிறார்கள்.\n\nபுதிதாகப் பிறந்திருக்கும் ஃபெர்ரெட்டுக்கு எலிசபெத் ஆன் எனப் பெயரிடப்பட்டிருக்கிறது என அமெரிக்காவின் மீன் மற்றும் வனவிலங்கு சேவைத் துறை அறிவித்துள்ளது. அமெரிக்காவில் அருகிவரும் விலங்கினங்களை குளோனிங் செய்தது இதுவே முதல் முறை.\n\nஒருகட்டத்தில் முற்றிலும் அழிந்துவிட்டதாக கருதப்பட்ட, கருப்பு கால்களை கொண்ட அனைத்து ஃபெரெட்டுகளும் 1981இல் கண்டறி"} {"inputs":"கீழே உள்ள தலைப்பு மற்றும் கட்டுரையின் சுருக்கம் கொடுக்கப்பட்டால், ஒரு சிறு கட்டுரையை அல்லது நீண்ட கட்டுரையின் தொடக்கத்தை உருவாக்கவும். தலைப்பு: அருண் ஜெட்லி டெல்லியில் உள்ள எய்ம்ஸ் மருத்துவமனையில் காலமானார்\\nசுருக்கம்: பாரதிய ஜனதா கட்சியின் மூத்த தலைவரும், முன்னாள் மத்திய அமைச்சருமான அருண் ஜெட்லி காலமானார். அவருக்கு வயது 66.\\nகட்டுரை (அதிகபட்சம் 500 எழுத்துகள்):","targets":"டெல்லியில் உள்ள எய்ம்ஸ் மருத்துவமனையில் ஆகஸ்ட் 9ஆம் தேதி முதல் சிகிச்சை பெற்றுவந்த அவர் இன்று, சனிக்கிழமை, மதியம் 12.07 மணியளவில், மரணமடைந்தார் என அந்த மருத்துவமனையின் செய்தியறிக்கை தெரிவிக்கிறது.\n\n1999 முதல் 2004 வரை அடல் பிகாரி வாஜ்பேயி தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி அரசில் சட்டம் மற்றும் நீதி, தகவல் மற்றும் ஒளிபரப்பு ஆகிய துறைகளுக்கு அமைச்சராக இருந்த அருண் ஜெட்லி, 2014 தேர்தலில் நரேந்திர மோதி பிரதமரானபின் நிதி அமைச்சராகவும், கார்ப்பரேட் விவகாரங்களுக்கான அமைசகராகவும் இருந்தார். அதே ஆட்சிக்"} {"inputs":"கீழே உள்ள தலைப்பு மற்றும் கட்டுரையின் சுருக்கம் கொடுக்கப்பட்டால், ஒரு சிறு கட்டுரையை அல்லது நீண்ட கட்டுரையின் தொடக்கத்தை உருவாக்கவும். தலைப்பு: அர்ச்சகர்களை மணம்முடிக்க 3 லட்சம் உதவித்தொகை: தெலங்கானா அரசின் கல்யாணப் பரிசு\\nசுருக்கம்: கோயில் அர்ச்சகர்களாக இருப்பவர்களுக்கு மணப்பெண் கிடைப்பதில் சிக்கல் நிலவுவதால், அவர்களை மணம் முடிக்க முன்வரும் பெண்களுக்கு 3 லட்சம் ரூபாய் நிதி உதவி வழங்கப்படும் என்று தெலங்கானா மாநில அரசின் கீழ் இயங்கும், தெலங்கானா பிராமணர் நல வாரியம் அறிவித்துள்ளது பல்வேறு தரப்பினரிடையே கலவையான விமர்சனங்களை பெற்று வருகிறது. \n\n\\nகட்டுரை (அதிகபட்சம் 500 எழுத்துகள்):","targets":"(கோப்புப் படம்)\n\nஅர்ச்சகர்களாக இருப்பவர்களுக்கு இருக்கும் பொருளாதார சிக்கல்களால் அவர்களுக்கு மணப்பெண் கிடைப்பது கடினமாக உள்ளதால்தான் இந்த முடிவு எடுக்கப்பட்டது என்று அந்த வாரியம் கூறியுள்ளது.\n\n\"அர்ச்சகர்கள் இருந்தால்தான் கோயில்களும் கலாசாரமும் நீடித்திருக்க முடியும். இந்த முடிவு அவர்களுக்கு பலனளிக்கும்,\" என்று 'தெலங்கானா பிராமிண் சம்ஷேமா பரிஷத்' எனப்படும் அந்த வாரியத்தின் தலைவர் கே.வி.ரமணாச்சாரி கூறியுள்ளார்.\n\n\"ஏழை பிராமணர்களுக்கு உதவவும், அவர்களின் நலம் மற்றும் முன்னேற்றத்திற்கு இம்மாதிரியான ம"} {"inputs":"கீழே உள்ள தலைப்பு மற்றும் கட்டுரையின் சுருக்கம் கொடுக்கப்பட்டால், ஒரு சிறு கட்டுரையை அல்லது நீண்ட கட்டுரையின் தொடக்கத்தை உருவாக்கவும். தலைப்பு: அறுவை சிகிச்சைக்கு பிறகு கண் திறந்த `தலையொட்டி பிறந்த` குழந்தை\\nசுருக்கம்: தலையொட்டி பிறந்து, அறுவை சிகிச்சை மூலம் பிரிக்கப்பட்ட இரட்டை ஆண் குழந்தைகளில், ஒரு குழந்தை அறுவை சிகிச்சை முடிந்த நான்கு நாட்களுக்குப் பிறகு கண் திறந்துள்ளதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.\\nகட்டுரை (அதிகபட்சம் 500 எழுத்துகள்):","targets":"சிகிச்சைக்கு பின்பு மருத்துவமனை வெளியிட்டுள்ள புகைப்படம்\n\nஇரண்டு வயதாகும் ஜகா, கைகளை அசைக்குமாறு கூறிய போது, அதை செய்துள்ளார். சுவாசக்குழாய் உதவியுடனேயே இன்னும் அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. \n\nசிறுநீரக பிரச்சனை உள்ளதால், அவருக்கு தினமும் டையாலிஸிஸ் செய்ய வேண்டிய தேவை உள்ளது.\n\nஅவரின் சகோதரரான கலியா இன்னும் சுயநினைவை அடையவில்லை. மேலும், அவர் வலிப்புகளாலும் அவதிப்பட்டார்.\n\nபகிர்ந்துகொள்ளப்பட்ட ரத்தக் குழாய்கள் மற்றும் மூளை துசுக்களுடன் பிறந்த இந்த இரட்டை குழந்தைகள் 16 மணிநேர சிகிச்சைக்க"} {"inputs":"கீழே உள்ள தலைப்பு மற்றும் கட்டுரையின் சுருக்கம் கொடுக்கப்பட்டால், ஒரு சிறு கட்டுரையை அல்லது நீண்ட கட்டுரையின் தொடக்கத்தை உருவாக்கவும். தலைப்பு: அலாதீன்: சினிமா விமர்சனம்\\nசுருக்கம்: அலாவுதீனும் அற்புத விளக்கும் கதை பல வடிவங்களில் பல மாறுதல்களோடு பல முறை எழுத்திலும் சினிமாவிலும் சொல்லப்பட்டுவிட்ட நிலையில், சில புதிய மாறுதல்களோடு இந்தக் கதையை மீண்டும் படமாக்கியிருக்கிறது டிஸ்னி.\\nகட்டுரை (அதிகபட்சம் 500 எழுத்துகள்):","targets":"ஒரிஜினல் கதையில், அலாவுதீனின் சித்தப்பா என்று சொல்லிக்கொண்டுவரும் மந்திரவாதி, அலாவுதீனை அழைத்துச் சென்று ஒரு குகைக்குள் தள்ளி விளக்கை எடுத்துத்தரச் சொல்வார். இந்தப் படத்தில் அக்ரபா கற்பனை தேசத்தில் நடக்கிறது கதை. அலாதீன் (மேனா மசூத்) தன் குரங்கான அபுடன் சிறு சிறு திருட்டுகளில் ஈடுபட்டுவருபவன். அந்த நாட்டு இளவரசியான ஜாஸ்மினுடன் (நவோமி ஸ்காட்) அவனுக்கு அறிமுகம் ஏற்படுகிறது. அக்ரபாவின் ராஜதந்திரியான ஜாஃபருக்கு சுல்தானை வீழ்த்தவிட்டு தானே ராஜாவாக ஆசை. அதைச் சாதிக்க அற்புத விளக்குத் தேவைப்படுகிறது."} {"inputs":"கீழே உள்ள தலைப்பு மற்றும் கட்டுரையின் சுருக்கம் கொடுக்கப்பட்டால், ஒரு சிறு கட்டுரையை அல்லது நீண்ட கட்டுரையின் தொடக்கத்தை உருவாக்கவும். தலைப்பு: அலிபாபா முயற்சிக்கு சீனா முட்டுக்கட்டை: உலகின் மிகப்பெரிய பங்கு வெளியீடு நிறுத்தம்\\nசுருக்கம்: உலகின் மிகப் பெரிய பங்கு வெளியீட்டை (IPO), கடைசி நேரத்தில் நிறுத்தி இருக்கிறது சீன அரசு.\\nகட்டுரை (அதிகபட்சம் 500 எழுத்துகள்):","targets":"ஆண்ட் குழுமம். இந்த நிறுவனம்தான் சீனாவின் பிரபலமான அலி பே என்கிற ஆன்லைன் பணப்பரிமாற்ற செயலியை வைத்திருக்கிறது. இந்த அலி பே செயலி, சீனாவின் ஒட்டு மொத்த டிஜிட்டல் பணப் பரிவர்த்தனைகளில் 55 சதவிகிதத்தை தன் வசம் வைத்திருக்கிறது.\n\nஆண்ட் குழுமத்தின், மூன்றில் ஒரு பகுதி பங்குகளை, ஜாக் மாவின் அலிபாபா நிறுவனம் வைத்திருக்கிறது. ஆண்ட் குழுமம், தன் 11 சதவிகித பங்குகளை, நாளை (05 நவம்பர் 2020, வியாழக்கிழமை) ஷாங்காய் மற்றும் ஹாங்காங் பங்குச் சந்தைகளில் வெளியிட்டு, 34.4 பில்லியன் டாலரைத் திரட்ட திட்டமிட்டு இருந்"} {"inputs":"கீழே உள்ள தலைப்பு மற்றும் கட்டுரையின் சுருக்கம் கொடுக்கப்பட்டால், ஒரு சிறு கட்டுரையை அல்லது நீண்ட கட்டுரையின் தொடக்கத்தை உருவாக்கவும். தலைப்பு: அலுவலக கூட்டங்கள் குறித்து உங்களுக்கு மாற்று கருத்து உள்ளதா? - இந்த கட்டுரை உங்களுக்காகதான் #MondayMotivation\\nசுருக்கம்: \"ஆஃபிஸ்ல வேலை செய்யலாம்னு உட்கார்ந்தா மீட்டிங்னு அழைச்சிட்டு போயிடுறாங்க. மீட்டிங்ல என்ன வேலை செஞ்சீங்கன்னு கேட்கிறாங்க\" - இது தமிழக ஐ.டி ஊழியர்கள் வாட்ஸ் ஆப் குழுக்களில் உலவும் மிகவும் பிரபலமான வசனம்.\\nகட்டுரை (அதிகபட்சம் 500 எழுத்துகள்):","targets":"தரவுகளை ஆராய்ந்து பார்த்தால் தமிழகத்தில் மட்டுமல்ல சர்வதேச அளவில் 'மீட்டிங்' குறித்து சொல்லாடல்கள் ஏராளமான உலவுகின்றன.\n\n ஊழியர்களுக்கு மட்டும் இந்த கூட்டங்கள் ஒரு பிரச்சனையாக இல்லை. உண்மையில் அவை உற்பத்தியையும் குறைக்கிறது என்கிறார்கள் இது குறித்து ஆய்வு செய்பவர்கள். \n\n'உற்பத்தியை குறைக்கிறதா?'\n\nமுதலில் பிரிட்டன் சூழலை பார்ப்போம்.\n\nபணியிடசூழல் குறித்து ஆய்வுசெய்து விமர்சிக்கும் ஸ்டிஃபைன் ஹாரி, \"ஒவ்வொரு முறை பிரிட்டனின் உற்பத்தி குறைவை சந்திக்கும் போதும், ஏன் இவ்வாறு குறைந்தது என பொருளாதார அ"} {"inputs":"கீழே உள்ள தலைப்பு மற்றும் கட்டுரையின் சுருக்கம் கொடுக்கப்பட்டால், ஒரு சிறு கட்டுரையை அல்லது நீண்ட கட்டுரையின் தொடக்கத்தை உருவாக்கவும். தலைப்பு: அலுவலக பயணத்தில் உடலுறவின்போது இறந்த ஊழியர் - நிறுவனம் இழப்பீடு வழங்க நீதிமன்றம் உத்தரவு\\nசுருக்கம்: அலுவலக பயணத்தின் போது அறிமுகம் இல்லாத ஒருவருடன் உடலுறவு கொண்ட சமயத்தில் மாரடைப்பு ஏற்பட்டு அலுவலர் இறந்ததற்கு பிரெஞ்சு நிறுவனம் பொறுப்பேற்க வேண்டும் என்று உத்தரவிடப்பட்டுள்ளது.\\nகட்டுரை (அதிகபட்சம் 500 எழுத்துகள்):","targets":"அவருடைய மரணம் ஒரு தொழிற்சாலை விபத்து என்று கூறி, இறந்த ஊழியருடைய குடும்பத்தினருக்கு நஷ்டஈடு பெறும் உரிமை உள்ளது என்று பாரிஸ் நீதிமன்றம் ஒன்று உத்தரவிட்டுள்ளது.\n\nஇறந்த ஊழியருடன் உடலுறவு கொண்ட பெண் தங்கியிருந்த ஓட்டல் அறைக்கு தங்கள் அலுவலர் சென்றபோது, அவர் அலுவல் காரணத்துக்காக செல்லவில்லை என்று அந்த நிறுவனம் வாதிட்டது.\n\nஆனால், அலுவலக பயணம் மேற்கொண்டிருக்கும் காலத்தில் எந்த விபத்தில் சிக்கினாலும் அதற்கு அந்த நிறுவனம் பொறுப்பேற்க வேண்டும் என்பது பிரெஞ்சு சட்டம் என்று நீதிபதிகள் கூறினர்.\n\nசேவியர் எக்"} {"inputs":"கீழே உள்ள தலைப்பு மற்றும் கட்டுரையின் சுருக்கம் கொடுக்கப்பட்டால், ஒரு சிறு கட்டுரையை அல்லது நீண்ட கட்டுரையின் தொடக்கத்தை உருவாக்கவும். தலைப்பு: அலெக்சாண்டர் டுபியான்ஸ்கி: 50 ஆண்டுகளாக தமிழுக்கு உழைத்த ரஷ்ய தமிழறிஞர் மரணம்\\nசுருக்கம்: ரஷ்ய நாட்டு தமிழறிஞர் பேராசிரியர் அலெக்சாண்டர் டுபியான்ஸ்கி, மாஸ்கோவில் கொரோனாவால் மரணம் அடைந்தார். அவருக்கு வயது 79.\\nகட்டுரை (அதிகபட்சம் 500 எழுத்துகள்):","targets":"இவர் கடந்த 50 ஆண்டு காலமாக தமிழ் பணியாற்றி வந்தார். ரஷ்யாவில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட நிலையில் அலெக்சாண்டர் டுபியான்ஸ்கி காலமானார்.\n\nஅவர் உயிரிழந்த தகவலை சென்னையில் உள்ள ரஷ்ய அறிவியல் கலாசார மையத்தின் நிர்வாகிகளும் உறுதிப்படுத்தியிருக்கிறார்கள். \n\nதகவல் இல்லை\n\nFacebook பதிவின் முடிவு, 1\n\n1941-ல் பிறந்த அலெக்ஸாண்டர் டுபியான்ஸ்கி, மாஸ்கோ அரசு பல்கலைக்கழகத்தில் 1970-ல் கீழைநாட்டு மொழிகளுக்கான நிறுவனத்தில் பட்டம் பெற்றார். தமிழ், சமஸ்கிருதம் இரண்டிலும் புலமை பெற்றவர் டுபியான்ஸ்கி. தமிழைச் சரளம"} {"inputs":"கீழே உள்ள தலைப்பு மற்றும் கட்டுரையின் சுருக்கம் கொடுக்கப்பட்டால், ஒரு சிறு கட்டுரையை அல்லது நீண்ட கட்டுரையின் தொடக்கத்தை உருவாக்கவும். தலைப்பு: அலைபேசி பயன்பாடு குழந்தைகளின் உடல்நலனை பாதிக்குமா?\\nசுருக்கம்: குழந்தைகள் அலைபேசி போன்ற தொழில்நுட்ப கருவிகளின் திரைகளில் அதிக நேரத்தை செலவிடுவது அவர்களது உடல்நலனுக்கு பாதிப்பை ஏற்படுத்துவதற்கு வாய்ப்புள்ளதாக குழந்தை நல மருத்துவர்கள் கூறுகிறார்கள்.\\nகட்டுரை (அதிகபட்சம் 500 எழுத்துகள்):","targets":"தங்களது குழந்தைகளின் உடல்நலத்தில் தொழில்நுட்ப கருவிகளின் திரைகள் தாக்கத்தை ஏற்படுத்துகிறதா என்று சரிவர பரிசோதித்த பெற்றோர்கள் பெரியளவில் கவலைப்பட வேண்டிய அவசியமில்லை என்று மருத்துவர்கள் தெரிவிக்கின்றனர்.\n\nகுழந்தைகள் எப்போதெல்லாம் அலைபேசி போன்ற தொழில்நுட்ப கருவிகளை பயன்படுத்தலாம் என்பதற்கு தக்க வரப்புகளை பெற்றோர்கள் ஏற்படுத்த வேண்டுமென்றும், குறிப்பாக படுக்கைக்கு செல்வதற்கு ஒரு மணிநேரத்திற்கு முன்பு கண்டிப்பாக அதை அனுமதிக்கக்கூடாது என்றும் மருத்துவர்கள் ஆலோசனை கூறுகிறார்கள்.\n\nதொழில்நுட்ப கருவிகளு"} {"inputs":"கீழே உள்ள தலைப்பு மற்றும் கட்டுரையின் சுருக்கம் கொடுக்கப்பட்டால், ஒரு சிறு கட்டுரையை அல்லது நீண்ட கட்டுரையின் தொடக்கத்தை உருவாக்கவும். தலைப்பு: அல் கொய்தா தொடர்புடைய காஷ்மீர் அமைப்பின் தலைவர் கொல்லப்பட்டார்\\nசுருக்கம்: தெற்கு காஷ்மீரின் புல்வமா மாவட்டத்தில் உள்ள தட்சரா கிராமத்தில் பாதுகாப்பு படையினருக்கும் பயங்கரவாதிகளுக்கும் இடையே நடந்த துப்பாக்கிச்சண்டையில் தீவிரவாதியான ஜாகீர் முசா கொல்லப்பட்டார்.\\nகட்டுரை (அதிகபட்சம் 500 எழுத்துகள்):","targets":"இதனை தொடர்ந்து அங்கு பெருமளவிலான போராட்டங்கள் நடந்து வருகின்றன. \n\nஊரடங்கு போன்ற நிலை\n\nஊரடங்கு போன்ற நிலைமை அங்கு நிலவி வருவதாக கூறிகிறார் பிபிசிக்காக செய்தி தரும் சமீர் யாசீர்.\n\nபள்ளிகள், கல்லூரிகள் அங்கு மூடப்பட்டுள்ளன. இணைய சேவையும் முடக்கப்பட்டுள்ளது.\n\nயார் இந்த முஸா?\n\nஅன்சர் கஸ்வாத் உல் ஹிந்த் அமைப்பின் நிறுவனர் முஸா. அவரது இயற்பெயர் ஜாகீர் ரஷீத் பட்.\n\nநூர்பொரா பகுதியில் உள்ள ட்ரால் கிராமத்தை சேர்ந்தவர் அன்சர். 2013 ஆம் ஆண்டு அவர் ஹிஸ்புல் முஜாகிதீன் அமைப்பில் இணைந்தார். அந்த அமைப்பின் கமாண்"} {"inputs":"கீழே உள்ள தலைப்பு மற்றும் கட்டுரையின் சுருக்கம் கொடுக்கப்பட்டால், ஒரு சிறு கட்டுரையை அல்லது நீண்ட கட்டுரையின் தொடக்கத்தை உருவாக்கவும். தலைப்பு: அல்ஜீரியாவில் அதிபருக்கு எதிரான மக்கள் போராட்டம் - யார் இந்த அப்தலசீஸ் பூத்தஃப்லீக்கா ?\\nசுருக்கம்: அல்ஜீரியா முழுவதும் வெடித்த தனக்கு எதிரான போராட்டங்களை புறந்தள்ளிய அந்நாட்டின் தற்போதைய அதிபரான அப்தலசீஸ் பூத்தஃப்லீக்கா, வரும் ஏப்ரல் மாதம் நடைபெற்றவுள்ள அதிபர் தேர்தலில் மீண்டும் போட்டியிடவுள்ளதாக அறிவித்துள்ளார்.\\nகட்டுரை (அதிகபட்சம் 500 எழுத்துகள்):","targets":"அல்ஜீரியாவையே புரட்டிப்போட்ட போராட்டங்களையும் மீறி, அப்தலசீஸ் மீண்டும் அதிபர் தேர்தலில் போட்டியிடவுள்ளதாக அறிவித்துள்ளது அந்நாட்டு மக்களிடையே கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது.\n\nஎனினும், வரும் ஏப்ரல் மாதம் நடைபெறவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ள தேர்தலில் தான் வெற்றிப்பெற்றால் முழு பதவி காலத்தையும் வகிக்கமாட்டேன் என்றும், புதிய தேர்தலை நடத்துவதற்கான பேச்சுவார்த்தைகள் நடத்தப்படும் என்றும் அப்தலசீஸ் அறிவித்துள்ளார்.\n\nபிரச்சனைக்கு என்ன காரணம்?\n\nஅப்தலசீஸ் பூத்தஃப்லீக்கா\n\nஅல்ஜீரியாவில் தற்போதைய அதிபர் 82 வயதாக"} {"inputs":"கீழே உள்ள தலைப்பு மற்றும் கட்டுரையின் சுருக்கம் கொடுக்கப்பட்டால், ஒரு சிறு கட்டுரையை அல்லது நீண்ட கட்டுரையின் தொடக்கத்தை உருவாக்கவும். தலைப்பு: அழகிய பெண் நீதிமன்றத்தில் நிர்வாணமாக்கப்பட்டது ஏன்?\\nசுருக்கம்: ஃப்ரைன் ஒரு அழகான இளம் கிரேக்க பெண். அழகு மட்டுமல்ல அறிவானவள். ஆனால் அவளின் தோற்றத்திற்காக அவள் நீதிமன்றத்தில் ஆடை களைய வேண்டிய சூழல் ஏற்பட்டது.\\nகட்டுரை (அதிகபட்சம் 500 எழுத்துகள்):","targets":"அப்ரோடைட் என்று அழைக்கப்படும் அந்த கிரேக்க பெண் கடவுளின் சிலை, பிராக்ஸிடெலஸால் ஆடையில்லாமல் வடிவமைக்கப்பட்டது. பார்ப்பவர்கள் அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியது அந்த அழகிய சிலை. \n\nஅப்ரோடைட் ஒரு ஹெடைரா. அப்படியென்றால் பல ஆண்களுடன் தொடர்பு வைத்து கொள்பவர் என்று பொருள் ஆனால் ஃப்ரைன் ஒரே ஒரு ஆணுடன் மட்டும்தான் தொடர்பு வைத்திருந்தார். மேலும் ப்ரெய்ன் அழகான, அறிவான, நன்கு கற்றறிந்தவள். \n\nஏதேன்ஸ் நகரில் உள்ள அக்ரோபோலிஸ் என்னும் இடத்தில் அமைந்துள்ள நீதிமன்றத்தில் ப்ரெய்ன் மீது மிக மோசமான மற்றும் வலுவான"} {"inputs":"கீழே உள்ள தலைப்பு மற்றும் கட்டுரையின் சுருக்கம் கொடுக்கப்பட்டால், ஒரு சிறு கட்டுரையை அல்லது நீண்ட கட்டுரையின் தொடக்கத்தை உருவாக்கவும். தலைப்பு: அழிவுப்பாதைக்கு வழி அமைத்துவிட்டார் அருண் ஜேட்லி: யஷ்வந்த் சின்ஹா கடும் தாக்கு\\nசுருக்கம்: முன்னாள் பிரதமர் அடல் பிஹாரி வாஜ்பாயின் அமைச்சரவையில் நிதியமைச்சராக பணியாற்றிய யஷ்வந்த் சின்ஹா, தற்போதைய நிதியமைச்சர் அருண் ஜேட்லிக்கு எதிராக குற்றச்சாட்டுகளை முன்வைத்துள்ளார். \n\n\\nகட்டுரை (அதிகபட்சம் 500 எழுத்துகள்):","targets":"இந்தியன் எக்ஸ்பிரஸ் பத்திரிகையில் அவர் எழுதியிருக்கும் கட்டுரையில், நாட்டின் பொருளாதாரமானது மோசமான நிலையை நோக்கி சென்று கொண்டிருப்பதாக கூறியிருக்கிறார். பாரதிய ஜனதா கட்சியில் பலருக்கு இதே எண்ணம் இருந்தாலும் மேலிடத்தின் மீதான அச்சத்தால் அமைதி காப்பதாகவும் கூறுகிறார் யஷ்வந்த் சின்ஹா.\n\n'நான் இப்போது பேச வேண்டும்' (I need to speak up now) என்ற தலைப்பில் அவர் எழுதியிருக்கும் கட்டுரையில், \"நாட்டின் பொருளாதார நிலைமையை நிதியமைச்சர் மோசமாக்கிவிட்டார். இந்த நிலையில் நான் அமைதியாக இருந்தால், நாட்டிற்கு ஆற்"} {"inputs":"கீழே உள்ள தலைப்பு மற்றும் கட்டுரையின் சுருக்கம் கொடுக்கப்பட்டால், ஒரு சிறு கட்டுரையை அல்லது நீண்ட கட்டுரையின் தொடக்கத்தை உருவாக்கவும். தலைப்பு: அஷ்வின்: “இந்தி பேச தெரியாததால் இந்திய அணியில் நுழைந்தபோது தனிமைப் படுத்தப்பட்டேன்”\\nசுருக்கம்: திண்டுக்கல் மாவட்ட கிரிக்கெட் கிளப் சார்பில் நடைபெற்ற கிரிக்கெட் போட்டிகளில் வெற்றி பெற்ற அணிகளுக்கு பரிசளிப்பு விழா திண்டுக்கல்லில் உள்ள தனியார் பொறியியல் கல்லூரியில் நடைபெற்றது.\\nகட்டுரை (அதிகபட்சம் 500 எழுத்துகள்):","targets":"இந்த விழாவில் பங்கேற்ற இந்திய கிரிக்கெட் அணி வீரரான அஸ்வின் விழாவில் பங்கேற்று பரிசுகளை வழங்கினார். பின்பு அந்நிகழ்ச்சியில் பேசிய அஸ்வின், தேசிய அணியில் பங்கேற்ற ஆரம்ப நாட்களில் , தனக்கு இந்தி பேசத்தெரியாததால், குழுவில் தனிமையை உணர்ந்ததாக அவர் தெரிவித்தார்.\n\nYouTube பதிவின் முடிவு, 1\n\n இது குறித்து பேசிய அவர், \"இந்திய கிரிக்கெட் அணியில் தேர்ந்தெடுக்கப்பட்டவுடன் ஒவ்வொரு நாளும் விளையாட செல்லும் போது அழுது கொண்டே செல்வேன். வீட்டுக்கு திரும்பும் போது சிரித்துக் கொண்டே வருவேன். நான் வீட்டைவிட்டு செல்"} {"inputs":"கீழே உள்ள தலைப்பு மற்றும் கட்டுரையின் சுருக்கம் கொடுக்கப்பட்டால், ஒரு சிறு கட்டுரையை அல்லது நீண்ட கட்டுரையின் தொடக்கத்தை உருவாக்கவும். தலைப்பு: அஸ்ஸாம், பிகாரில் வெள்ளப்பெருக்கு: 100 பேர் பலி, மில்லியன் கணக்கானோர் இடம்பெயர்வு\\nசுருக்கம்: இந்தியாவின் பல பகுதிகளிலும், நேபாளம் மற்றும் வங்க தேசத்திலும், பருவமழை காரணமாக வெள்ளப்பெருக்கும், அதனால் பேரழிவும் ஏற்பட்டுள்ளது.\\nகட்டுரை (அதிகபட்சம் 500 எழுத்துகள்):","targets":"வெள்ளம் சூழந்த பகுதிகளில் பலர் சிக்கியுள்ளனர். மேலும் பலர் இடம்பெயர்ந்துள்ளனர். \n\nபிகார் மற்றும் வட கிழக்கு மாநிலமான அஸ்ஸாம் ஆகியவை மிக மோசமாக பாதிக்கப்பட்டுள்ளன. \n\nஇந்த இரண்டு மாநிலங்களிலும் சுமார் 100 பேர் இறந்துள்ளதாக மாநில அதிகாரிகள் பிபிசியிடம் தெரிவித்துள்ளனர். \n\nஇந்த பிரதேசங்களில் வெள்ளப்பெருக்கும், நிலச்சரிவுகளும் ஏற்பட்டு வீடுகள் மூழ்கியுள்ளன. போக்குவரத்தும் துண்டிக்கப்பட்டுள்ளது. \n\nகட்டடங்கள், சாலைகள் மற்றும் ரயில் பாதைகள் தண்ணீர் சூழ்ந்து பிகாரிலுள்ள முஸாஃபர்பூர் போன்று மாவட்டங்கள் மு"} {"inputs":"கீழே உள்ள தலைப்பு மற்றும் கட்டுரையின் சுருக்கம் கொடுக்கப்பட்டால், ஒரு சிறு கட்டுரையை அல்லது நீண்ட கட்டுரையின் தொடக்கத்தை உருவாக்கவும். தலைப்பு: ஆக்சிஜன் சிலிண்டர் உதவி யாருக்கு தேவை? மருத்துவர்கள் விளக்கம்\\nசுருக்கம்: கொரோனா பாதிப்பு அதிகரித்த நிலையில், மூச்சுத்திணறல் ஏற்படுவோருக்கு மட்டுமே ஆக்சிஜன் தேவைப்படும் என்றும் தனி நபர்கள் ஆக்சிஜன் சிலிண்டர்களை தங்களுக்கு தேவைப்படும் என்று வாங்கி வைப்பதைத் தவிர்க்கவேண்டும் எனவும் சுகாதாரத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.\\nகட்டுரை (அதிகபட்சம் 500 எழுத்துகள்):","targets":"இந்தியாவில் கொரோனா தொற்றின் இரண்டாம் அலையின் தாக்கம் கடுமையான சூழலை ஏற்படுத்தியுள்ளது. கொரோனா பாதிப்பை காட்டும் முக்கியமான அறிகுறியாக மூச்சுத்திணறல் கருதப்படுகிறது. ஒரு சிலர் லேசான கொரோனா பாதிப்பு ஏற்பட்டவுடன், தங்களுக்கும் ஆக்சிஜன் தேவைப்படும் என கருதி, ஆக்சிஜன் சிலிண்டர்களை வீட்டில் வைத்துக்கொள்வதை தவிர்க்கவேண்டும் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். \n\nகுறிப்பாக சிலர், ஆக்சிமீட்டர் என்ற கருவியில் உடலில் உள்ள ஆக்சிஜன் அளவை அடிக்கடி சோதனை செய்து, தங்களுக்கு தேவை என தாங்களாகவே முடிவுசெய்வதை கைவிடவேண்"} {"inputs":"கீழே உள்ள தலைப்பு மற்றும் கட்டுரையின் சுருக்கம் கொடுக்கப்பட்டால், ஒரு சிறு கட்டுரையை அல்லது நீண்ட கட்டுரையின் தொடக்கத்தை உருவாக்கவும். தலைப்பு: ஆசிரியர் பகவான் மீது வெளியகரம் மாணவர்கள் அன்பு மழை பொழிவது ஏன்?\\nசுருக்கம்: தமிழகத்தில் திருவள்ளூர் மாவட்டத்தின் அரசுப்பள்ளி ஆசிரியர் பகவான் கடந்த வாரம் பணியிட மாற்றம் செய்யப்பட்ட போது, அவரை அனுப்பக்கூடாது என மாணவர்களும், பெற்றோர்களும் கதறி அழுது, கோஷமிட்டு நடத்திய போராட்டம் இந்திய அளவில் கவனம் பெற்றது.\\nகட்டுரை (அதிகபட்சம் 500 எழுத்துகள்):","targets":"அவர் பணிபுரியும் திருவள்ளூர் மாவட்டம் வெளியகரம் அரசுப்பள்ளிக்கும், அதே மாவட்டத்தில் அவர் பிறந்த ஊரான பொம்மராஜுபேட்டை கிராமத்திற்கும் ஒரு அடையாளமாகவே மாறிவிட்டார் ஆசிரியர் பகவான். \n\nஅவர் பணிபுரியும் பள்ளிக்குச் செல்லும் வழியில் அவரை வாழ்த்தி வைக்கப்பட்ட பேனர் நமக்கு வழிகாட்டியது. \n\nஆசிரியர் பகவான் செய்த மேஜிக் \n\nபகவான் வேறு பள்ளிக்குச் செல்கிறார் என்பதை ஏற்காத குழந்தைகள் அவரை தடுத்தது சமூக வலைத்தளங்களில் பெருமளவு பேசப்பட்டது. \n\n1980ல் தொடங்கப்பட்ட வெளியகரம் அரசுப்பள்ளியின் வரலாற்றில் இடம்பிடித்து"} {"inputs":"கீழே உள்ள தலைப்பு மற்றும் கட்டுரையின் சுருக்கம் கொடுக்கப்பட்டால், ஒரு சிறு கட்டுரையை அல்லது நீண்ட கட்டுரையின் தொடக்கத்தை உருவாக்கவும். தலைப்பு: ஆச்சர்ய செய்தி: பல மில்லியன் டாலர்கள் மதிப்பு கொண்ட தங்க பாறைகள் கண்டுபிடிப்பு\\nசுருக்கம்: கடந்த சில மணிநேரங்களில் நிகழ்ந்த சில முக்கிய உலக நிகழ்வுகளைத் தொகுத்து வழங்குகிறோம். \n\nதங்க பாறை \n\n\\nகட்டுரை (அதிகபட்சம் 500 எழுத்துகள்):","targets":"பல மில்லியன் டாலர்கள் மதிப்புள்ள இரண்டு தங்க பாறைகள் மேற்கு ஆஸ்திரேலியாவில் கண்டெடுக்கப்பட்டுள்ளது. சுரங்கத் தொழில் வல்லுநர்கள் இவை பல மில்லியன் டாலர்கள் மதிப்பு கொண்டவை என்கிறார்கள். பாறையில் வெளி புறத்தில் தங்கம் கொண்ட இந்த இரட்டை பாறைகளில், ஒரு பாறையின் எடை 95 கிலோ மற்றொன்றின் எடை 63 கிலோ.95 கிலோ எடையுள்ள பாறையில் 2400 அவுன்ஸ் அளவுக்கு தங்கம் இருக்கிறது என்கிறது கனடா சுரங்கத் தொழில் நிறுவனமான ஆர்.என்.சி மினரல்ஸ். இதன் மதிப்பு பதினொரு மில்லியன் அமெரிக்க டாலர்கள். \n\nபத்தாண்டுகளில் மோசமான புய"} {"inputs":"கீழே உள்ள தலைப்பு மற்றும் கட்டுரையின் சுருக்கம் கொடுக்கப்பட்டால், ஒரு சிறு கட்டுரையை அல்லது நீண்ட கட்டுரையின் தொடக்கத்தை உருவாக்கவும். தலைப்பு: ஆண் குழந்தை பிறப்பதற்கு அரிஸ்டாட்டில் கூறிய யோசனை\\nசுருக்கம்: அடுத்த மாதம் நடைபெறும் ஏலம் ஒன்றில் விற்பனை செய்யப்படவிருந்த 300 ஆண்டுகள் பழமையான \"பாலியல் ரகசியங்கள்\" என்ற கையேட்டில் அதிர்ச்சியளிக்கக்கூடிய தகவல்கள் உள்ளதன் காரணமாக அது ஏலத்தில் விற்பனை செய்யப்படுவதற்கு தடைவிதிக்கப்பட்டுள்ளது.\\nகட்டுரை (அதிகபட்சம் 500 எழுத்துகள்):","targets":"கடந்த 1720ஆம் ஆண்டில் அரிஸ்டாட்டில், இரண்டு பாகங்களைக் கொண்ட தலைசிறந்த படைப்பை படைத்தார். அதில் முதலாவது பாகத்தில் உடலுறவு ரகசியங்கள் குறித்த பல்வேறு ஆலோசனைகள் இடம்பெற்றுள்ளது.\n\nஅந்த கையேட்டில் குறிப்பிடப்பட்டுள்ள சில விடயங்கள் கீழே தொகுத்தளிக்கப்பட்டுள்ளது.\n\nகுழந்தைகளாக மிருகங்கள் \n\nபடத்துடன் கூடிய விளக்கத்துடன் எழுதப்பட்டுள்ள அந்த கையேட்டில், பெண்கள் \"விலங்குகளுடன் உடலுறவு கொண்டால்\" அவர்களுக்கு குழந்தைகளாக மிருகங்கள் பிறப்பதற்கு வாய்ப்புள்ளதாக எச்சரிக்கப்பட்டுள்ளது..\n\nஇத்தாலியில் கடந்த 1512ஆம"} {"inputs":"கீழே உள்ள தலைப்பு மற்றும் கட்டுரையின் சுருக்கம் கொடுக்கப்பட்டால், ஒரு சிறு கட்டுரையை அல்லது நீண்ட கட்டுரையின் தொடக்கத்தை உருவாக்கவும். தலைப்பு: ஆண், பெண் வேறுபாடுகளுக்கு என்ன காரணம்: சர்சையைக் கிளப்பிய கூகுள் ஊழியரின் கட்டுரை\\nசுருக்கம்: கூகுள் நிறுவனத்தில் பன்முகத்தன்மையை அதிகரிக்க மேற்கொள்ளும் முயற்சிகளை விமர்சித்து, அந்நிறுவனத்தின் ஆண் ஊழியர் ஒருவர் வெளியிட்ட கருத்து பெரும் சலசலப்பை உண்டாகியுள்ளது. \n\n\\nகட்டுரை (அதிகபட்சம் 500 எழுத்துகள்):","targets":"நிறுவனத்தின் உயர் தொழில்நுட்பப் பொறுப்புகளில் பெண்கள் குறைவாக இருப்பதன் காரணம், ஆண்களுக்கும் பெண்களுக்கும் உயிரியல் ரீதியான வேறுபாடுகளே என்று அந்நிறுவனத்தின் குறிப்பாணை ஒன்றில் அந்த ஆண் மென்பொருள் பொறியாளர் தெரிவித்துள்ளார்.\n\nபரவலாக விமர்சிக்கப்பட்ட அந்தக் குறிப்பாணையில், \"ஆண்கள் மற்றும் பெண்களிடையே நிலவும் வேறுபாடுகளுக்குக் காரணம் பாலியல் பாகுபாடுகளே என்று நினைப்பதை நாம் நிறுத்திக்கொள்ள வேண்டும்,\" என்று அவர் கூறியுள்ளார்.\n\nஆனால், தனது சக கூகுள் ஊழியர்களிடம் இருந்து, தனக்கு \"நன்றி தெரிவித்துப்"} {"inputs":"கீழே உள்ள தலைப்பு மற்றும் கட்டுரையின் சுருக்கம் கொடுக்கப்பட்டால், ஒரு சிறு கட்டுரையை அல்லது நீண்ட கட்டுரையின் தொடக்கத்தை உருவாக்கவும். தலைப்பு: ஆண்களை தாக்கும் மார்பக புற்றுநோய்: அறிகுறிகள் என்ன?\\nசுருக்கம்: ஆண்களையும் மார்பக புற்றுநோய் தாக்கும் ஆபத்து உள்ளதால், தங்கள் உடல் பாகங்களில் ஏற்படும் மாற்றங்களை கவனிக்க வேண்டும் என நிபுணர்கள் எச்சரிக்கை விடுகின்றனர்.\\nகட்டுரை (அதிகபட்சம் 500 எழுத்துகள்):","targets":"மார்பக புற்றுநோய் அறிகுறிகளை ஆண்களும் சோதித்து பார்க்க வேண்டும் என்கிறார் வின்ஸ் கிட்சிங்.\n\n69 வயதுடைய வின்ஸ் கிட்சிங் தனது மார்பின் இடது பக்கத்தில் ஏற்பட்ட கட்டிக்கு சிகிச்சை பெற உடனடியாக தனது மருத்துவரை அணுகினார். பரிசோதனையில் அந்த கட்டியின் ஆபத்தை அறிந்த பிறகு அறுவை சிகிச்சை மூலம் கட்டி அகற்றப்பட்டது. \n\nமே மாதம் கண்டறியப்பட்ட இந்த புற்று நோய் கட்டி அகற்றப்பட்டு தற்போது இந்த முதியவர் நலமுடன் வாழ்கிறார். \n\nபெண்களோடு ஒப்பிடுகையில் ஆண்களுக்கு மார்பக புற்றுநோய் மிக அறிதாகவே தாக்குகிறது. ஒவ்வோர்"} {"inputs":"கீழே உள்ள தலைப்பு மற்றும் கட்டுரையின் சுருக்கம் கொடுக்கப்பட்டால், ஒரு சிறு கட்டுரையை அல்லது நீண்ட கட்டுரையின் தொடக்கத்தை உருவாக்கவும். தலைப்பு: ஆண்டவன் தீர்மானித்தால் அரசியலில் ஈடுபடுவேன்: எதிர்பார்ப்பை ஏற்படுத்தும் ரஜினிகாந்த் பேச்சு\\nசுருக்கம்: ஆன்மிகத்தை முழுமையாக நம்பும் தான், ஆண்டவன் தீர்மானித்தபடியே செயல்படுவதாகவும், ஒருவேளை நாளை அரசியலில் ஈடுபட ஆண்டவன் தீர்மானித்தால் அது நடைபெறும் என்றும் ரஜினிகாந்த் கூறியுள்ளார். \n\n\\nகட்டுரை (அதிகபட்சம் 500 எழுத்துகள்):","targets":"ரஜினிகாந்தின் பேச்சு தமிழகத்தை சேர்ந்த அரசியல் கட்சி தலைவர்களின் கவனத்தை ஈர்த்துள்ளது\n\nபணம் சம்பாதிக்க அரசியலில் ஈடுபடமாட்டேன் என்றும், ஒருவேளை அரசியலில் ஈடுபடும் நிலை ஏற்பட்டாலும் கூட பணம் சம்பாதிக்க நினைப்பவர்களை உடன்சேர்க்க மாட்டேன் என்றும் நடிகர் ரஜினிகாந்த் தெரிவித்துள்ளார்.\n\nஇதன்மூலமாக தான் அரசியலில் ஈடுபட வாய்ப்புள்ளதாகவே ரஜினிகாந்த் கருத்து வெளியிட்டுள்ளார் என்று விமர்சகர்கள் கருதுகின்றனர்.\n\nசென்னை கோடம்பாக்கம் ராகவேந்திரா திருமண மண்டபத்தில் இன்று தொடங்கி நான்கு நாட்களுக்கு தனது ரசிகர்கள"} {"inputs":"கீழே உள்ள தலைப்பு மற்றும் கட்டுரையின் சுருக்கம் கொடுக்கப்பட்டால், ஒரு சிறு கட்டுரையை அல்லது நீண்ட கட்டுரையின் தொடக்கத்தை உருவாக்கவும். தலைப்பு: ஆண்டாள் : வைரமுத்து மீதான புகார்களை விசாரிக்கத் தடை\\nசுருக்கம்: பன்னிரு வைணவ ஆழ்வார்களில் ஒருவரான ஆண்டாள் குறித்து தாம் எழுதிய கட்டுரை ஒன்றில் கவிஞர் வைரமுத்து எடுத்துக்காட்டியிருந்த மேற்கோள் ஒன்று சர்ச்சை ஆகியுள்ளது. இதையடுத்து அவருக்கு எதிராக காவல் நிலையங்களில் பதிவு செய்யப்பட்டுள்ள புகார்கள் மீது போலீசார் விசாரணை நடத்த சென்னை உயர் நீதிமன்றம் வெள்ளிக்கிழமை இடைக்காலத் தடை விதித்துள்ளது. \n\n\\nகட்டுரை (அதிகபட்சம் 500 எழுத்துகள்):","targets":"முன்னதாக காலை இவ்வழக்கு குறித்து விசாரித்த உயர்நீதிமன்றம், ஆண்டாள் குறித்த கவிஞர் வைரமுத்துவின் கருத்தில் சர்ச்சைக்குரியதாக ஏதும் இருப்பதாகத் தெரியவில்லையென கருத்துத் தெரிவித்தது. \n\nகடந்த 8ஆம் தேதியன்று தினமணி நாளிதழில் வைரமுத்து எழுதிய கட்டுரை ஒன்று வெளியாகியிருந்தது. அந்தக் கட்டுரையில், பன்னிரு ஆழ்வார்களில் ஒருவரான ஆண்டாள் தேவதாசி குலத்தைச் சேர்ந்தவர் என அமெரிக்காவைச் சேர்ந்த பேராசிரியர் தெரிவித்திருப்பதாக கூறியிருந்தார். \n\nஇதையடுத்து, வைரமுத்துவுக்கு எதிராக பா.ஜ.கவின் தேசியச் செயலர் எச். ராஜா"} {"inputs":"கீழே உள்ள தலைப்பு மற்றும் கட்டுரையின் சுருக்கம் கொடுக்கப்பட்டால், ஒரு சிறு கட்டுரையை அல்லது நீண்ட கட்டுரையின் தொடக்கத்தை உருவாக்கவும். தலைப்பு: ஆதார் அட்டையில் பாலினத்தை மாற்றுவது எப்படி?: திருநங்கைகளுக்காக நடத்தப்பட்ட பிரத்யேக முகாம்\\nசுருக்கம்: இந்தியாவிலேயே முதல்முறையாக திருநங்கைகளுக்கு அரசாங்கத் திட்டங்களைக் கொண்டுசெல்லும் முகாம் ஒன்றை சென்னை நகரத் தபால் துறை நடத்தி முடித்திருக்கிறது. சென்னையில் நடந்த இந்த முகாமில் 100க்கும் மேற்பட்ட திருநங்கைகளுக்கு அரசின் திட்டங்கள் குறித்துத் தெரிவிக்கப்பட்டிருக்கிறது. \n\n\\nகட்டுரை (அதிகபட்சம் 500 எழுத்துகள்):","targets":"கோப்புப் படம்\n\nஇந்தியாவில் வழங்கப்படும் பல்வேறு அடையாள அட்டைகளில் திருநங்கைகளை மாற்றுப் பாலினத்தவராக குறிக்கும் வசதி இருந்தாலும்கூட, இதனைச் செய்வதில் பல நடைமுறைச் சிக்கல்கள் இருக்கின்றன. தவிர, அரசு அலுவலகங்களில் மாற்றுப் பாலினத்தவராக சென்று தங்களுக்கான அடையாள அட்டையைப் பெறுவதிலும் சிரமங்கள் தொடர்ந்து நீடிக்கின்றன.\n\nஇந்த நிலையில், ஏற்கனவே ஆதார் அட்டையில் ஆணாகக் குறிப்பிட்டிருந்தவர்கள் தங்கள் பாலினத்தை மாற்றிக்கொள்ளும் வகையிலும் திருநங்கைகளுக்கு என அரசு வழங்கும் பல்வேறு நலத்திட்ட உதவிகள் குறித்த"} {"inputs":"கீழே உள்ள தலைப்பு மற்றும் கட்டுரையின் சுருக்கம் கொடுக்கப்பட்டால், ஒரு சிறு கட்டுரையை அல்லது நீண்ட கட்டுரையின் தொடக்கத்தை உருவாக்கவும். தலைப்பு: ஆதார் அவசியமா? அந்தரங்க உரிமை அவசியமா?\\nசுருக்கம்: பள்ளி முதல் கல்லூரி வரை, வங்கி முதல் ரேஷன் கார்டு வரை பல இடங்களில் ஆதார் கட்டாயமாக்கப்பட்டு வரும் நிலையில், சமீபத்தில் தனது மொபைல் எண்ணை ஆதாரோடு இணைக்க மாட்டேன் என்று மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி கூறியுள்ளார். \n\n\\nகட்டுரை (அதிகபட்சம் 500 எழுத்துகள்):","targets":"இதுதொடர்பாக, பிபிசி தமிழ் ஃபேஸ்புக் பக்கத்தில் நேயர்களின் கருத்துக்களை பதிவிட செய்யும் \"வாதம் விவாதம்\" பகுதியில், \"ஆதாருடன் மொபைல் எண்ணை இணைப்பது அவசியமா? அந்தரங்க உரிமையை மீறும் செயலா?\" என்ற கேள்வியை எழுப்பியிருந்தோம்.\n\nஅது பற்றி பிபிசி தமிழ் நேயர்கள் பதிவிட்டுள்ள தேர்ந்தெடுத்த கருத்துக்களை தொகுத்து வழங்குகின்றோம்.\n\n\"ஆதார்\" குடியுரிமை அடையாள அட்டை இல்லை என்னும் பொழுது, நாம் எதற்காக தனிநபர் அடையாளங்கள் உள்ளடக்கிய தரவலை அரசின் ஒவ்வொரு நலதிட்டத்தின் பலனை பெறுவதற்கும் வழங்கிட வேண்டும்?... நான் ஒரு"} {"inputs":"கீழே உள்ள தலைப்பு மற்றும் கட்டுரையின் சுருக்கம் கொடுக்கப்பட்டால், ஒரு சிறு கட்டுரையை அல்லது நீண்ட கட்டுரையின் தொடக்கத்தை உருவாக்கவும். தலைப்பு: ஆதார் நிறுவனம் அளித்த புகாரின் பேரில் வழக்குப் பதிவு: டெல்லி போலீஸ்\\nசுருக்கம்: 500 ரூபாய் அளித்தால் ஒருவரின் ஆதார் விவரங்கள் அனைத்தும் \"தரகர்\" மூலம் வெறும் 10 நிமிடங்களில் பெற்று விடலாம் என்று செய்தி வெளியிட்ட The Tribune பத்திரிகையின் செய்தியாளர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.\\nகட்டுரை (அதிகபட்சம் 500 எழுத்துகள்):","targets":"\"தங்களுக்கு வந்த புகாரின் அடிப்படையில் குற்றவியல் பிரிவின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளதாக\" பெயர் குறிப்பிட விரும்பாத டெல்லி காவல்துறை அதிகாரி ஒருவர் தெரிவித்தார். \n\nஇது குறித்து பிபிசியிடம் பேசிய சம்பந்தப்பட்ட செய்தியாளர் ரச்னா கைரா, \"செய்திகளை பார்த்துதான் எங்கள் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டு இருப்பதை தெரிந்துக் கொண்டோம். அது குறித்த முழு விவரங்கள் தெரிந்த பின்புதான் எதுவும் கூற முடியும்\" என்றார். \n\nகுற்றஞ்சாட்டப்பட்ட ரச்னா மீது இந்திய குற்றவியல் சட்டப்படி, 419 (ஆள்மாறாட்டம் மூலம் ஏமா"} {"inputs":"கீழே உள்ள தலைப்பு மற்றும் கட்டுரையின் சுருக்கம் கொடுக்கப்பட்டால், ஒரு சிறு கட்டுரையை அல்லது நீண்ட கட்டுரையின் தொடக்கத்தை உருவாக்கவும். தலைப்பு: ஆதார் போன்ற ஒற்றை அடையாளத்தை வளர்ந்த நாடுகள் தவிர்ப்பது ஏன்?\\nசுருக்கம்: ஒற்றை எண்ணை வைத்து ஒரு தனிப்பட்ட நபரின் அடையாளங்கள் மற்றும் சுயவிவரங்கள் ஆகியவற்றை அறிய முடியும், உலகின் மிகப்பெரிய திட்டமாக தற்போது ஆதார் திட்டமே உள்ளது. \n\n\\nகட்டுரை (அதிகபட்சம் 500 எழுத்துகள்):","targets":"இந்த எண்ணை பயன்படுத்தி அரசு வழங்கும் சேவை மற்றும் தனியார் நிறுவனங்களின் சந்தைப் பரிமாற்றங்கள் ஆகியவற்றை எளிதில் அறிய முடிகிறது. வெறும் கை ரேகை அல்லது முகத்தின் அடையாளம் ஆகியவற்றைக் கொண்டே ஒரு குறிப்பிட்ட நபர் அந்த ஆதார் எண்ணுக்குச் சொந்தக்காரரா என்பதையும் உறுதி செய்ய முடிகிறது. \n\nஇந்த எண்ணின் பெயரைப் போலவே, இது அரசு மற்றும் தனியார் சேவைகளை பயன்படுத்திக்கொள்ளும் தகவல்களின் தொகுப்புக்கான அடிப்படை 'ஆதாரமாக' உள்ளது.\n\nஇந்தத் திட்டம் மிகவும் சிறப்பானதாக இருந்தால், ஏன் பரவலான விமர்சனத்துக்கு உள்ளாகிறது"} {"inputs":"கீழே உள்ள தலைப்பு மற்றும் கட்டுரையின் சுருக்கம் கொடுக்கப்பட்டால், ஒரு சிறு கட்டுரையை அல்லது நீண்ட கட்டுரையின் தொடக்கத்தை உருவாக்கவும். தலைப்பு: ஆதார்: உங்கள் வீட்டுக்குள் ஊடுருவிய உளவாளியா, காவல்காரனா?\\nசுருக்கம்: இந்தியாவில், ஆதார் என்பது அடையாள அட்டை என்பதைத் தாண்டி, ஒவ்வொரு வீட்டுக்குள்ளும் என்ன நடக்கிறது, ஒவ்வொரு தனி மனிதனும் எங்கு, எப்படி, எதனால் செல்கிறார்கள் என்பதுவரை கண்டுபிடிக்கும் ஓர் உளவாளியைப் போல பயன்படுத்த, அரசு எடுக்கும் நடவடிக்கைகள் ஒவ்வொன்றும் அச்சுறுத்தும் வகையில் இருப்பதாக, பல்வேறு தரப்பிலும் கவலைகளும், கண்டனங்களும் அதிகரித்து வருகின்றன.\\nகட்டுரை (அதிகபட்சம் 500 எழுத்துகள்):","targets":"ஆதார் அட்டையில் தனி நபரைப் பற்றிய விவரங்களுடன், அவரது கைவிரல் ரேகைகள், கண் பாவை உள்ளிட்ட விவரங்களும் இடம் பெறுகின்றன. அந்த விவரங்களைப் பதிவிட்டு, அச்சிட்டு வழங்கும் பொறுப்பு பல தனியார் நிறுவனங்களுக்கு வழங்கப்பட்டுள்ளன. அந்த விவரங்கள், கசியவிடப்படுவதால் அனைத்து ரகசிய விவரங்களும் வெளியாகி, தனி நபர்களுக்கு பெரும் அச்சுறுத்தலை ஏற்படுத்தியிருப்பதாகவும் தன்னார்வலர்களால் கவலை வெளியிடப்படுகிறது. \n\nஆனால், ஆதார் அட்டையை விருப்ப அடிப்படையில்தான் பயன்படுத்த வேண்டும் என உச்சநீதிமன்றம் தெரிவித்துள்ளது. \n\n ஆதா"} {"inputs":"கீழே உள்ள தலைப்பு மற்றும் கட்டுரையின் சுருக்கம் கொடுக்கப்பட்டால், ஒரு சிறு கட்டுரையை அல்லது நீண்ட கட்டுரையின் தொடக்கத்தை உருவாக்கவும். தலைப்பு: ஆதி சங்கரர் நிறுவியதா காஞ்சி சங்கரமடம்? - முரண்படும் தகவல்கள்\\nசுருக்கம்: காஞ்சிபுரம் சங்கர மடத்தின் மடாதிபதியாக இருந்த ஜெயேந்திர சரஸ்வதி காலமான நிலையில், இளைய மடாதிபதியாக உள்ள விஜயேந்திர சரஸ்வதி புதிய மடாதிபதியாகிறார். \n\n\\nகட்டுரை (அதிகபட்சம் 500 எழுத்துகள்):","targets":"காஞ்சி மடத்தின் நிர்வாகிககள், ஜெயேந்திரரின் இறுதிச் சடங்கிற்கான பணிகளில் தீவிரமாக உள்ள நிலையில், விஜயேந்திரருக்கு அடுத்த இளைய மடாதிபதியை நியமிப்பது குறித்த தகவல்கள் இதுவரை வெளியாகவில்லை. \n\nகாஞ்சி சங்கர மடம் தனக்கென ஒரு வரலாற்றைக் கொண்டிருக்கிறது. இந்த மடத்தின் குரு பரம்பரையின் துவக்கமாகக் கருதப்படும் ஆதி சங்கரர், 2500 வருடங்களுக்கு முன்பாக, அதாவது கி.மு. 509ஆம் ஆண்டில் பிறந்ததாகவும் தனது இறுதிக் காலத்தை காஞ்சிபுரத்தில் கழித்து, முக்தியடைந்ததாகவும் காஞ்சி காமகோடி மடத்தின் இணைய தளம் தெரிவிக்கிறது."} {"inputs":"கீழே உள்ள தலைப்பு மற்றும் கட்டுரையின் சுருக்கம் கொடுக்கப்பட்டால், ஒரு சிறு கட்டுரையை அல்லது நீண்ட கட்டுரையின் தொடக்கத்தை உருவாக்கவும். தலைப்பு: ஆதிச்சநல்லூர் நாகரிகம் 3,000 ஆண்டுகளுக்கு முந்தையது - விரிவான தகவல்கள்\\nசுருக்கம்: நாடாளுமன்றத்தில் மத்திய பட்ஜெட்டை தாக்கல் செய்த நிதித்துறை அமைச்சர் நிர்மலா சீதாராமன், இந்தியாவில் உள்ள வரலாற்று சிறப்பு வாய்ந்த 5 இடங்களில் உலகத் தரத்தில் அருங்காட்சியகங்கள் அமைக்கப்படும் என்று தெரிவித்தார். இந்த 5 இடங்களில் தமிழகத்தின் ஆதிச்சநல்லூர் இடம் பெற்றுள்ளது.\\nகட்டுரை (அதிகபட்சம் 500 எழுத்துகள்):","targets":"மூடி இல்லாத மற்றும் மூடியுடைய முதுமக்கள் தாழிகள்\n\nசமீபத்தில் கீழடி அகழ்வாய்வில் பல புதிய தகவல்கள் கிடைத்தன. இந்நிலையில் ஆதிச்சநல்லூர் குறித்து இந்தக் கட்டுரையில் தெரிந்து கொள்ளுங்கள். \n\nஆதிச்சநல்லூர் தொல்லியல் களம் தூத்துக்குடி மாவட்டத்தில் அமைந்துள்ளது. திருநெல்வேலி நகரில் இருந்து 24 கிமீ தொலைவில் தென்கிழக்காக, தாமிரபரணி நதிக்கரையில் அமைந்துள்ள ஆதிச்சநல்லூர், உலக அளவில் பலமுறை அகழாய்வுகள் செய்யப்பட நகரங்களில் ஒன்று. \n\nஇந்திய தொல்பொருள் ஆராய்ச்சிக் கழகம் 1868-ல் தொடங்கியது. ஜெர்மனி நாட்டை சேர்ந்"} {"inputs":"கீழே உள்ள தலைப்பு மற்றும் கட்டுரையின் சுருக்கம் கொடுக்கப்பட்டால், ஒரு சிறு கட்டுரையை அல்லது நீண்ட கட்டுரையின் தொடக்கத்தை உருவாக்கவும். தலைப்பு: ஆந்திர கிராமத்தில் ஆணுறுப்பு வடிவில் சிவலிங்கம் - அரிய தகவல்கள்\\nசுருக்கம்: மனிதர்களின் வழிபாட்டு முறைகள் தொடர்ந்து மாறிக் கொண்டே வந்திருக்கிறது. மனிதர்களின் வழிபாட்டு வரலாற்றைக் கூர்ந்து கவனித்தால் மனிதர்கள் இயற்கை, கல், மனித உடல் உறுப்புகள் என பல வடிவிலும் இறைவனை வணங்கி இருக்கிறார்கள்.\\nகட்டுரை (அதிகபட்சம் 500 எழுத்துகள்):","targets":"ஆந்திரப் பிரதேச மாநிலத்தில் சித்தூர் மாவட்டத்தில் எர்பேடு மண்டலத்தில் அமைந்திருக்கும் குடிமல்லம் எனும் ஊர், அங்கு இருக்கும் சிவன் கோயிலுக்குப் புகழ் பெற்றது. இந்த பிரபலமான கோயில் இருக்கும் ஊர் திருப்பதி நகரத்துக்கு அருகில் தான் இருக்கிறது.\n\nஇந்தக் கோயிலில் லிங்கம் ஆணுறுப்பு வடிவில் இருப்பதாக அறியப்படுகிறது.\n\nஇந்த கோயில் இந்தியாவின் தொல்பொருள் ஆய்வுத் துறையினரால் பாதுகாக்கப்பட்டு வருகிறது. இங்கு வழிபாடுகள் எல்லாம் ஒரு குறிப்பிட்ட அளவுக்குத் தான் அனுமதிக்கப்படுகிறது.\n\nஇந்த கோயிலில் சில தனித்துவமா"} {"inputs":"கீழே உள்ள தலைப்பு மற்றும் கட்டுரையின் சுருக்கம் கொடுக்கப்பட்டால், ஒரு சிறு கட்டுரையை அல்லது நீண்ட கட்டுரையின் தொடக்கத்தை உருவாக்கவும். தலைப்பு: ஆன்லைன் வேலைவாய்ப்பு மோசடியில் பணத்தை இழக்கும் மக்கள்: எச்சரிக்கும் வல்லுநர்கள்\\nசுருக்கம்: கொரோனா காரணமாக தமிழ்நாட்டில் வேலையை இழந்துள்ள பலர், வீட்டில் இருந்தபடி ஆன்லைனில் வேலை செய்து சம்பாதிக்கலாம் என பரவும் விளம்பரங்கள் மூலம் தங்களிடம் இருக்கும் சிறிய சேமிப்பையும் இழக்கும் சம்பவங்கள் பல இடங்களில் நடக்கின்றன.\\nகட்டுரை (அதிகபட்சம் 500 எழுத்துகள்):","targets":"பல தனியார் நிறுவனங்களில் ஏற்பட்ட சம்பள குறைப்பு, தனியார் பள்ளிகளில் சம்பளம் தரப்படாத நிலையில் தவிக்கும் ஆசிரியர்கள், பட்டதாரி மாணவர்கள் என பலரும் ஆன்லைன் வேலைவாய்ப்பு விளம்பரங்களை நம்பி பணத்தை செலுத்தி ஏமாந்துள்ளனர் என தெரியவருகிறது. \n\nவாட்சாப், பேஸ்புக் உள்ளிட்ட வழிகளில் பரவும் போலி விளம்பரங்களில் கொடுக்கப்படும் அலைபேசி எண்கள், இணையதளம் என பலவும் போலியானவை என பாதிக்கப்பட்டவர்கள் பணத்தை இழந்தபின்னர்தான் தெரிந்துகொண்டதாக கூறுகிறார்கள். \n\nமுன்பணம் கேட்டால் உஷாராகவேண்டும்\n\nசென்னையை சேர்ந்த தனியார்"} {"inputs":"கீழே உள்ள தலைப்பு மற்றும் கட்டுரையின் சுருக்கம் கொடுக்கப்பட்டால், ஒரு சிறு கட்டுரையை அல்லது நீண்ட கட்டுரையின் தொடக்கத்தை உருவாக்கவும். தலைப்பு: ஆபத்தை அறியாமல் கைகளால் இறால் பிடிக்கும் பெண்கள்\\nசுருக்கம்: இராமநாதபுரம் மாவட்டத்தில் கடற்கரை கிராம பெண்கள் ஆபத்தை அறியாமல் கழுத்து அளவு தண்ணீரில் இறங்கி உணவுக்காக கைகளால் இறால் மீன்களை பிடிக்கின்ற நிலைமையில் வாழ்ந்து வருகின்றனர்.\\nகட்டுரை (அதிகபட்சம் 500 எழுத்துகள்):","targets":"ஆபத்தை அறியாமல் கைகளால் இறால் பிடிக்கும் பெண்கள்\n\nஇராமநாதபுரம் மாவட்டம் திருவாடானை தாலுகாவில் உள்ளது காரங்காடு மற்றும் சேந்தனேந்தல் கடற்கரை கிராமம். அங்குதான் இவர்கள் கைகளால் இறால்களை பிடிக்கின்றனர்.\n\nஇக்கிராமத்தில் மிக பெரிய சதுப்பு நில காடு அமைந்துள்ளது. தமிழகத்தில் இரண்டாவது சதுப்பு நில காடு என்ற பெறுமையும் இந்த கிராமத்திற்கு உண்டு.\n\nஇந்த சதுப்பு நில பகுதிகளில் கடல் பசு, கடல் ஆமை, ஆக்டோபஸ் என அழைக்கப்படும் கணவாய் மீன் உள்ளிட்ட பல்லாயிர கணக்கான சிறு சிறு கடல் வாழ் உயிரினங்கள் உள்ளன. \n\nமேலும்"} {"inputs":"கீழே உள்ள தலைப்பு மற்றும் கட்டுரையின் சுருக்கம் கொடுக்கப்பட்டால், ஒரு சிறு கட்டுரையை அல்லது நீண்ட கட்டுரையின் தொடக்கத்தை உருவாக்கவும். தலைப்பு: ஆபாசப்படம்: மொபைலில் சக பயணி பாலியல் திரைப்படம் பார்த்தால் என்ன செய்வது?\\nசுருக்கம்: பெரும்பாலான மக்கள் இணையத்தில் ஆபாச படங்கள் பார்ப்பார்கள் என்பது அனைவரும் அறிந்த ஒன்றே. பொதுவாக மூடிய கதவுகளுக்குள் தான் இது நடக்கும்.\\nகட்டுரை (அதிகபட்சம் 500 எழுத்துகள்):","targets":"ஆனால், பொது இடத்தில் ஒருவர் ஆபாச படங்கள் பார்ப்பது குறித்து உங்களுடைய பார்வை என்ன? லண்டன் பேருந்தில் தனக்கு நேர்ந்த ஒரு வித்தியாசமான அனுபவத்தை பிபிசி செய்தியாளர் சியோபன் விளக்குகிறார்.\n\nபகல் நேரத்தில் வேலையை முடித்துவிட்டு வீடு திரும்புவதற்காக இரவு 7.30 மணியளவில் நான் பேருந்தில் ஏறினேன். கடுமையான குளிருடன் தூறல் விழுந்து கொண்டிருந்ததால் பேருந்தில் இருந்த அனைவரும் கனத்த மேலாடைகளை அணிந்திருந்தனர். பேருந்தினுள் மெல்லிய வெளிச்சம் மட்டும் இருந்தது.\n\nதாழ்தளத்தில் மற்றொரு பயணிக்கு அருகில் இருந்த இருக"} {"inputs":"கீழே உள்ள தலைப்பு மற்றும் கட்டுரையின் சுருக்கம் கொடுக்கப்பட்டால், ஒரு சிறு கட்டுரையை அல்லது நீண்ட கட்டுரையின் தொடக்கத்தை உருவாக்கவும். தலைப்பு: ஆப்கனில் உள்ள அமெரிக்க படைகளை திரும்பப் பெற முடியாது: டிரம்ப் உறுதி\\nசுருக்கம்: ஆப்கானிஸ்தானில் உள்ள அமெரிக்க படைகளை அவசரமாகத் திரும்பப் பெற்றால் அங்கு ஏற்படும் வெற்றிடத்தைப் பயங்கரவாதிகள் நிரப்ப நேரிடும் என அமெரிக்க அதிபர் டிரம்ப் தெரிவித்துள்ளார்.\\nகட்டுரை (அதிகபட்சம் 500 எழுத்துகள்):","targets":"அமெரிக்க படைகளை வெளியேற்ற வேண்டும் என்பது, தனது உண்மையான உள்ளுணர்வாக இருந்தது. ஆனால்,இராக்கில் செய்தது போன்ற தவறை தவிர்க்க ஆப்கானிஸ்தானில் தொடர்ந்து படைகளை நீடிக்கச் செய்து `வெற்றிக்குப் போராட` முடிவு செய்துள்ளதாக டிரம்ப் கூறியுள்ளார். \n\nஆப்கானிஸ்தானில், காலம் தவறாத அணுகுமுறைகளுக்குப் பதிலாக கள நிலைமைகளை அடிப்படையாகக் கொண்ட ராணுவ அணுகுமுறையைக் கடைப்பிடிக்க விரும்புவதாக டிரம்ப் கூறினார். ஆனால், அதற்கான காலக்கெடு எதையும் விதிக்கவில்லை என்று அவர் கூறுகிறார். \n\n``ஆப்கானிஸ்தானில் முன்னேற்றம் ஏற்படும்"} {"inputs":"கீழே உள்ள தலைப்பு மற்றும் கட்டுரையின் சுருக்கம் கொடுக்கப்பட்டால், ஒரு சிறு கட்டுரையை அல்லது நீண்ட கட்டுரையின் தொடக்கத்தை உருவாக்கவும். தலைப்பு: ஆப்கன்: 'சேவ் த சில்ரன்' அலுவலகங்கள் மீது தற்கொலை தாக்குதல். 2 பேர் பலி\\nசுருக்கம்: ஆப்கானிஸ்தானின் கிழக்கில் அமைந்துள்ள ஜலாலாபாத்தில் உள்ள 'சேவ் த சில்ரன்' சேரிட்டி நிறுவனத்தின் அலுவலகங்களுக்கு முன்னால், தாக்குதல்தரிகள் வெடிப்பொருட்களை வெடிக்க செய்துள்ளனர். \n\n\\nகட்டுரை (அதிகபட்சம் 500 எழுத்துகள்):","targets":"குறைந்தது 2 பேர் கொல்லப்பட்டுள்ளதாகவும், 12 பேர் காயம் அடைந்துள்ளதாகவும் அதிகாரிகள் தெரிவிக்கின்றனர். \n\nதாக்குதல் நடந்த நேரத்தில் சுமார் 50 ஊழியர்கள் அங்கிருந்ததாக நம்பப்படுகிறது. \n\nஇந்த தாக்குதலை தங்களுடைய 3 ஆயுதப்படையினர் நடத்தியுள்ளதாக இஸ்லாமிய அரசு என்று தங்களை கூறிக்கொள்ளும் குழுவினர் தெரிவித்துள்ளனர்.\n\nதங்களின் அலுவலகத்தில் நடத்தப்பட்ட தாக்குதலுக்கு பின்னர், ஆப்கானிஸ்தானில் தாங்கள் மேற்கொண்டு வந்த நடவடிக்கைகளை நிறுத்தியுள்ளதாக 'சேவ் த சில்ரன்' உதவி நிறுவனம் தெரிவித்துள்ளது. \n\nஒரு போலீஸ் அ"} {"inputs":"கீழே உள்ள தலைப்பு மற்றும் கட்டுரையின் சுருக்கம் கொடுக்கப்பட்டால், ஒரு சிறு கட்டுரையை அல்லது நீண்ட கட்டுரையின் தொடக்கத்தை உருவாக்கவும். தலைப்பு: ஆப்கானிஸ்தானில் இந்தியாவை தனிமைப்படுத்துகிறதா சீனா?\\nசுருக்கம்: சீனா-பாகிஸ்தான் பொருளாதார வழித்தடத்தை (CPEC) ஆஃப்கானிஸ்தான் வரை நீட்டிக்கலாம் என்று சீனா முன்மொழிந்துள்ளது. \n\n\\nகட்டுரை (அதிகபட்சம் 500 எழுத்துகள்):","targets":"இந்த நிலையில், இந்தியாவின் நட்பு நாடான ஆஃப்கானிஸ்தான் இந்த வாய்ப்பை ஏற்றுக்கொள்ளுமா என்ற கேள்வியும், ஒருவேளை ஏற்றுக்கொண்டால், அந்த பிராந்தியத்தில் விரிவான எதிர்பார்ப்புகள் உள்ள அமெரிக்காவின் நிலைப்பாடு எப்படி இருக்கும் என்ற துணைக்கேள்வியும் எழுகிறது.\n\nசீனா பாகிஸ்தான் பொருளாதார வழித்தடத்தில் ஆஃப்கானிஸ்தான் இணைந்தால் அந்த நாட்டின் கட்டமைப்பு வசதிகள் மேம்படுவதோடு, பிராந்தியம் முழுவதும் பொருளாரீதியாக பயனடையும் என்ற வாதத்தை சீனா முன்வைக்கிறது.\n\nஆனால் இந்தியா மற்றும் ஆப்கானிஸ்தானின் உதவியில்லாமல் இந்த"} {"inputs":"கீழே உள்ள தலைப்பு மற்றும் கட்டுரையின் சுருக்கம் கொடுக்கப்பட்டால், ஒரு சிறு கட்டுரையை அல்லது நீண்ட கட்டுரையின் தொடக்கத்தை உருவாக்கவும். தலைப்பு: ஆமிர் கான்: ஆர்எஸ்எஸ் பத்திரிகையில் தேசப்பற்று குறித்து கேள்வி\\nசுருக்கம்: இந்தி நடிகர் ஆமிர் கானின் தேசப்பற்று தொடர்பாக ராஷ்ட்ரிய ஸ்வயம் சேவக்கின் அதிகாரப்பூர்வ வார பத்திரிகையில் இடம்பெற்ற கட்டுரையில் கேள்வி எழுப்பப்பட்டுள்ளது. பாலிவுட் திரைத்துறையில் இந்த கட்டுரை பரவலான சர்ச்சையை ஏற்படுத்தியிருக்கிறது.\\nகட்டுரை (அதிகபட்சம் 500 எழுத்துகள்):","targets":"பஞ்சஜன்யா என்ற ஆர்எஸ்எஸ் வார பத்திரிகையில் சில பாலிவுட் திரைப்பிரபலங்கள் சேதப்பற்று மிக்கவர்கள். ஆனால், ஆமிர் கான் போன்ற சிலரின் சமீபத்திய நடவடிக்கைகளால் அவரது தேசப்பற்று தொடர்பான சந்தேகம் எழுகிறது என்று கூறப்பட்டுள்ளது. \n\nஒருபுறம் இந்தி நடிகர்கள் அக்ஷய் குமார், அஜய் தேவ்கன், ஜான் ஆபிரஹாம், கங்கனா ரனாவத் போன்றோர், தேசியவாதத்தையும் தேசப்பற்றையும் வெளிப்படுத்தும் திரைப்படங்களில் நடித்து, தாய்நாட்டுடன் ஆன தங்களின் பிணைப்பை வெளிப்படுத்தி வருகிறார்கள். \n\nமறுபுறம் ஆமிர் கான் போன்ற நடிகர்கள், இந்தியாவி"} {"inputs":"கீழே உள்ள தலைப்பு மற்றும் கட்டுரையின் சுருக்கம் கொடுக்கப்பட்டால், ஒரு சிறு கட்டுரையை அல்லது நீண்ட கட்டுரையின் தொடக்கத்தை உருவாக்கவும். தலைப்பு: ஆம் ஆத்மி வெற்றி: பா.ஜ.கவின் பிரியாணி கோஷம் தேர்தலில் எடுபடாதது ஏன்?\\nசுருக்கம்: \"ஷஹீன் பாக்கை சேர்ந்தவர்கள் உங்கள் வீடுகளுக்குள் நுழைந்து உங்கள் மருமகளை பாலியல் வல்லுறவு செய்துவிடுவார்கள்,\"\\nகட்டுரை (அதிகபட்சம் 500 எழுத்துகள்):","targets":"\"பயங்கரவாதிகளுக்கு பிரியாணிகளுக்கு பதிலாக துப்பாக்கி குண்டுகள் வழங்கப்பட வேண்டும்,\"\n\n\"அர்விந்த் கேஜ்ரிவால் ஒரு பயங்கரவாதி,\"\n\nஇது சாதாரண வார்த்தைகள் இல்லை. இந்த வார்த்தைகளைப் பேசிதான் டெல்லி தேர்தலில் சமூக ரீதியாக மக்களைப் பிரிக்க முனைந்தனர். \n\nஇம்மாதிரியான வார்த்தைகளால் பாஜகவின் நட்சத்திர பிரசாரக்காரர்கள் தேர்தல் பிரசாரத்தில் ஈடுபடத் தேர்தல் ஆணையம் தடை விதித்தது.\n\nபாஜக டெல்லி தேர்தலில் தோற்றதற்கு இது மட்டும்தான் காரணமா அல்லது வேறு ஏதேனும் காரணங்கள் உண்டா?\n\nபிரதமர் மோதி மத்திய அரசின் நல்ல திட்டங்"} {"inputs":"கீழே உள்ள தலைப்பு மற்றும் கட்டுரையின் சுருக்கம் கொடுக்கப்பட்டால், ஒரு சிறு கட்டுரையை அல்லது நீண்ட கட்டுரையின் தொடக்கத்தை உருவாக்கவும். தலைப்பு: ஆம்புலன்ஸ் மறுக்கப்பட்டதால் உயிருக்கு போராடிய அண்ணணை தள்ளுவண்டியில் கொண்டு சென்ற தங்கை\\nசுருக்கம்: நாளேடுகளில் வெளியான முக்கிய செய்திகளை தொகுத்து வழங்குகின்றோம். \n\nதி இந்து தமிழ் - ஆம்புலன்ஸ் மறுக்கப்பட்டதால் அண்ணணை தள்ளுவண்டியில் கொண்டு சென்ற தங்கை\\nகட்டுரை (அதிகபட்சம் 500 எழுத்துகள்):","targets":"புதுச்சேரி யூனியன் பிரதேசத்தில் நோயுற்ற அண்ணனுக்கு ஆம்புலன்ஸ் தராததால் செங்கற்களை ஏற்றிச் செல்லும் தள்ளுவண்டியில் அண்ணனை சிகிச்சைக்காக தங்கை அழைத்துச் சென்றதாகவும், ஆனாலும் செல்லும் வழியிலேயே அவர் உயிரிழந்துவிட்டதாகவும் தி இந்து தமிழ் நாளேடு செய்தி வெளியிட்டுள்ளது. \n\nதமிழக-புதுச்சேரி எல்லையான சுத்துக்கேணி கிராமத்தில் செங்கல் சூளை உள்ளது. இங்கு விழுப்புரத்தை சேர்ந்த சுப்பிரமணி என்பவர் வேலை செய்து வந்துள்ளார். சிறிதுகாலமாக உடல் நலம் பாதித்த நிலையில் வேலைக்குச் செல்லாமல் வீட்டிலேயே ஓய்வில் இருந்துள"} {"inputs":"கீழே உள்ள தலைப்பு மற்றும் கட்டுரையின் சுருக்கம் கொடுக்கப்பட்டால், ஒரு சிறு கட்டுரையை அல்லது நீண்ட கட்டுரையின் தொடக்கத்தை உருவாக்கவும். தலைப்பு: ஆம்போடெரிசின் பி: தமிழ்நாட்டில் கருப்புப் பூஞ்சை மருந்து விநியோகம் முறைப்படி நடக்கிறதா?\\nசுருக்கம்: தமிழ்நாட்டில் உள்ள சில அரசு மருத்துவமனைகளில் கொரோனா, கருப்புப் பூஞ்சை நோய்களுக்கு மருந்துகளை அளிப்பதில் பாரபட்சம் காட்டப்படுவதாக புகார்கள் கூறப்படுகின்றன.\\nகட்டுரை (அதிகபட்சம் 500 எழுத்துகள்):","targets":"`கருப்புப் பூஞ்சை தாக்குதலால் இளம் வயதினரும் பாதிப்புக்கு ஆளாகி வருகின்றனர். ஆனால் இதற்கு சிகிச்சை அளிப்பதற்கான ஆம்போடெரிசின் - பி மருந்துக்குக் கடும் தட்டுப்பாடு நிலவுகிறது' என்கின்றனர் மருத்துவர்கள். என்ன நடக்கிறது அரசு மருத்துவமனைகளில்?\n\nதமிழகம் முழுவதும் கொரோனா தொற்றின் வேகம் படிப்படியாக குறைந்து வருவதாக அரசு நிர்வாகம் தெரிவிக்கிறது. அதேநேரம், கோவை மாவட்டத்தில் தொற்றின் வேகம் நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே செல்கிறது. கோவை அரசு மருத்துவமனையில் தற்போது வரையில் 1,800 நோயாளிகள் சிகிச்சை பெற்ற"} {"inputs":"கீழே உள்ள தலைப்பு மற்றும் கட்டுரையின் சுருக்கம் கொடுக்கப்பட்டால், ஒரு சிறு கட்டுரையை அல்லது நீண்ட கட்டுரையின் தொடக்கத்தை உருவாக்கவும். தலைப்பு: ஆயிரம் வருடம் வாழும் மரம் - ரகசியத்தை கண்டறிந்த விஞ்ஞானிகள்\\nசுருக்கம்: கிங்க்கோ மரங்கள் எப்படி 1000 வருடங்களுக்கும் மேலாக உயிரோடு உள்ளன என்னும் ரகசியத்தை விஞ்ஞானிகள் கண்டறிந்துள்ளனர்.\\nகட்டுரை (அதிகபட்சம் 500 எழுத்துகள்):","targets":"அந்த மரங்கள் நோய்கள் மற்றும் வறட்சியிலிருந்து தங்களைக் காத்து கொள்ள ஒரு விதமான ரசாயனங்களை உற்பத்தி செய்து கொள்வதாக ஆய்வுகள் தெரிவிக்கின்றன.\n\nஇந்த கிங்க்கோ மரங்கள் பூங்காக்கள் மற்றும் தோட்டங்களில் வளர்க்கப்படுகின்றன ஆனால் இந்த வகை மரங்கள் காடுகளில் அழிந்து வருகின்றன.\n\n\"இந்த மரங்கள் அதிக நாட்கள் வாழ்வதற்கான ரகசியம் என்னவென்றால், ஆரோக்கியமான நோய் எதிர்ப்பு அமைப்பு மற்றும் வயதாகும் மரபு இல்லாததது\" என வடக்கு டெக்ஸஸ் பல்கலைக்கழகத்தை சேர்ந்த ரிச்சர்ச் டிக்ஸன் கூறுகிறார்.\n\n\"இந்த கிங்க்கோ மரங்கள் வயதானால"} {"inputs":"கீழே உள்ள தலைப்பு மற்றும் கட்டுரையின் சுருக்கம் கொடுக்கப்பட்டால், ஒரு சிறு கட்டுரையை அல்லது நீண்ட கட்டுரையின் தொடக்கத்தை உருவாக்கவும். தலைப்பு: ஆரோக்கிய இதயங்களின் சொந்தக்காரர்கள் யார்? புதிய ஆய்வில் புலப்படும் உண்மைகள்\\nசுருக்கம்: உலகிலேயே ஆரோக்கியமான இதயத்தை உடையவர்கள் பொலிவியா காடுகளில் வசிக்கும் சீ-மா-னே மக்கள் என்று அறிவியலாளர்கள் கூறுகின்றனர். \n\n\\nகட்டுரை (அதிகபட்சம் 500 எழுத்துகள்):","targets":"சீ-மா-னே மக்களில், வயதானவர்கள் உட்பட எவருக்குமே இதயத் தமனிகளில் அடைப்புகள் இல்லை என லான்செட்டின் ஓர் ஆய்வு தெரிவிக்கிறது.\n\n\"மிகவும் அற்புதமானவார்கள் இந்த மக்கள் என்று கூறும் ஆய்வாளர்கள், இவர்களின் உணவு பழக்கங்கள் மற்றும் வாழ்க்கை முறை, மற்றவர்களிடம் இருந்து முற்றிலும் மாறுபட்டிருப்பதாக கூறுகின்றனர்.\n\nஅவர்களின் வேட்டையாடும் குணத்தையும், பண்டைய விவசாய முறைகளையும் யாராலும் மாற்றமுடியாது என்று கூறும் ஆய்வாளர்கள், அவர்கள் நம் அனைவருக்கும் முன்மாதிரியாக விளங்குவதை ஒப்புக்கொள்கின்றனர்.\n\nபொலியாவின் தாழ்"} {"inputs":"கீழே உள்ள தலைப்பு மற்றும் கட்டுரையின் சுருக்கம் கொடுக்கப்பட்டால், ஒரு சிறு கட்டுரையை அல்லது நீண்ட கட்டுரையின் தொடக்கத்தை உருவாக்கவும். தலைப்பு: ஆர்.எஸ்.எஸ் தலைவர் மோகன் பகவத்: 'ராமர் கோயில் கட்டுவதற்கு சட்டம் வேண்டும்'\\nசுருக்கம்: சில முக்கிய இந்திய நாளிதழ்களில் வெளியான செய்திகள் சிலவற்றை தொகுத்து வழங்குகிறோம்\\nகட்டுரை (அதிகபட்சம் 500 எழுத்துகள்):","targets":"தினத்தந்தி - செல்பேசிக்கு பதிலாக செங்கல் \n\nமகாராஷ்டிராவில் உள்ள அவுரங்காபாத்தை சேர்ந்த கஜானன் காரத், செல்போன் வாங்க ஆன்லைன் வர்த்தக நிறுவனம் ஒன்றின் இணையதளத்தில் கடந்த 9ஆம் தேதி முன்பதிவு செய்தார். இதற்கான தொகையையும் அவர் இணையம் மூலமாகவே செலுத்தினார்.\n\nஆனால், கடந்த 14ஆம் தேதி அவருக்கு வந்த பார்சலில் செல்பேசிக்கு பதிலாக செங்கல் வந்துள்ளது. \n\nஇது குறித்து அவர் அளித்த புகாரின் பேரில் காவல் துறை வழக்கு பதிவு செய்துள்ளது.\n\nதி இந்தியன் எக்ஸ்பிரஸ் - 'ராமர் கோயிலுக்கு சட்டம் வேண்டும்'\n\nஅயோத்தியில் உள்ள"} {"inputs":"கீழே உள்ள தலைப்பு மற்றும் கட்டுரையின் சுருக்கம் கொடுக்கப்பட்டால், ஒரு சிறு கட்டுரையை அல்லது நீண்ட கட்டுரையின் தொடக்கத்தை உருவாக்கவும். தலைப்பு: ஆர்.கே. நகரில் மக்கள் யார் பக்கம்?\\nசுருக்கம்: இரண்டு ஆண்டுகளுக்குள் மூன்றாவது முறையாகத் தேர்தலைச் சந்திக்கும் சென்னை ராதாகிருஷ்ணன் நகர் தொகுதியில், தற்போது தேர்தல் பிரசாரம் உச்சகட்டத்தை எட்டியிருக்கிறது. அ.தி.மு.கவின் இரு அணிகளும் இதனை அங்கீகாரத்துக்கான தேர்தலாகக் கருதுவதால் பெரும் பரபரப்பில் இருக்கிறது இந்தத் தொகுதி. \n\n\\nகட்டுரை (அதிகபட்சம் 500 எழுத்துகள்):","targets":"தொகுதியில் நடக்கும் சோதனை\n\n1977ல் தொகுதி உருவாக்கப்பட்டதிலிருந்து பதினொரு முறை தேர்தலைச் சந்திருக்குக்கும் இந்தத் தொகுதியில் அதிக தடவைகள் அ.தி.மு.கவே வெற்றிபெற்றிருக்கிறது. அதாவது ஏழு முறை அ.தி.மு.க. இந்தத் தொகுதியை தன் வசம் வைத்திருந்ததது. காங்கிரஸ் இரண்டு தடவையும் தி.மு.க. இரண்டு தடவையும் இத்தொகுதியில் வெற்றிபெற்றுள்ளன.\n\n2011ஆம் ஆண்டு தேர்தலில் ஸ்ரீரங்கம் தொகுதியில் போட்டியிட்டு வெற்றிபெற்ற ஜெயலலிதா, 2014ல் சொத்துக் குவிப்பு வழக்கால் பதவியிழந்தார். அந்த வழக்கிலிருந்து உயர் நீதிமன்றத்தால் விடு"} {"inputs":"கீழே உள்ள தலைப்பு மற்றும் கட்டுரையின் சுருக்கம் கொடுக்கப்பட்டால், ஒரு சிறு கட்டுரையை அல்லது நீண்ட கட்டுரையின் தொடக்கத்தை உருவாக்கவும். தலைப்பு: ஆர்.கே. நகர் இடைத்தேர்தலில் தி.மு.கவுக்கு ஆதரவு: வைகோ அறிவிப்பு\\nசுருக்கம்: சென்னை ராதாகிருஷ்ணன் நகர் தொகுதிக்கு நடக்கவிருக்கும் இடைத்தேர்தலில் தி.மு.க. வேட்பாளருக்கு ஆதரவளிக்கப்போவதாக வைகோ தலைமையிலான ம.தி.மு.க. அறிவித்துள்ளது.\\nகட்டுரை (அதிகபட்சம் 500 எழுத்துகள்):","targets":"மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதாவின் சட்டமன்றத் தொகுதியான சென்னை ராதாகிருஷ்ணன் நகர் தொகுதியில் தி.மு.கவின் சார்பில் மருது கணேஷ் போட்டியிடுகிறார். ஏற்கனவே காங்கிரஸ், இடதுசாரிக் கட்சிகள், விடுதலைச் சிறுத்தைகள் ஆகியவை தி.மு.க வேட்பாளருக்கு ஆதரவுதெரிவித்துள்ளன.\n\nஇந்த நிலையில், இன்று மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகத்தின் உயர்மட்டக் குழு கூட்டம் இன்று சென்னையில் உள்ள அக்கட்சியின் தலைமையகத்தில் கூடியது. இந்தக் கூட்டத்தில், ஆர்.கே. நகர் இடைத் தேர்தலில் தி.மு.கவிற்கு ஆதரவளிப்பதென தீர்மானம் நிறைவேற்றப்பட்ட"} {"inputs":"கீழே உள்ள தலைப்பு மற்றும் கட்டுரையின் சுருக்கம் கொடுக்கப்பட்டால், ஒரு சிறு கட்டுரையை அல்லது நீண்ட கட்டுரையின் தொடக்கத்தை உருவாக்கவும். தலைப்பு: ஆர்.கே. நகர் இடைத்தேர்தல்: திமுக வேட்பாளர், மருது கணேஷ்\\nசுருக்கம்: மறைந்த தமிழக முதல்வர் ஜெயலலிதா தேர்வு செய்யப்பட்ட ஆர் கே நகர் சட்டமன்றத் தொகுதியில் டிசம்பர் 21ம் தேதி நடக்கவுள்ள இடைத் தேர்தலில் திமுக சார்பில் மருது கணேஷ் போட்டியிட உள்ளார் என திமுக செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார்.\\nகட்டுரை (அதிகபட்சம் 500 எழுத்துகள்):","targets":"கடந்த 2016 டிசம்பர் 5ம் தேதி ஜெயலலிதா மறைந்ததை அடுத்து, அவர் வென்ற ஆர் கே நகர் தொகுதி காலியாகியது. \n\n2017 டிசம்பர் 31ம் தேதிக்குள் இடைத்தேர்தல் நடத்தப்படவேண்டும் என சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளதால், டிசம்பர் 21ம் தேதி இடைத் தேர்தல் நடத்தப்படும் என்று தேர்தல் ஆணையம் கூறியிருந்தது. \n\nகடந்த ஏப்ரல் 12ம் தேதி இடைத்தேர்தல் நடக்கவிருந்த சமயத்தில் ஓட்டுக்கு பணம் கொடுக்கப்பட்டதாக பல்வேறு புகார்கள் எழுந்தன. இதைத் தொடர்ந்து ஏப்ரல் 10ம் தேதி இடைத் தேர்தலை ரத்து செய்தது தேர்தல் ஆணையம். \n\nஇந்த முறை, ந"} {"inputs":"கீழே உள்ள தலைப்பு மற்றும் கட்டுரையின் சுருக்கம் கொடுக்கப்பட்டால், ஒரு சிறு கட்டுரையை அல்லது நீண்ட கட்டுரையின் தொடக்கத்தை உருவாக்கவும். தலைப்பு: ஆர்.கே.நகர்: நடிகர் விஷாலின் வேட்புமனு தள்ளுபடியானது ஏன்?\\nசுருக்கம்: சென்னை ராதாகிருஷ்ணன் நகர் சட்டமன்றத் தொகுதி இடைத் தேர்தலில் நடிகர் விஷாலின் வேட்புமனுவை ஏற்பதில் குழப்பம் நிலவி வந்த நிலையில், விஷாலின் வேட்பு மனு நிராகரிக்கப்பட்டுள்ளதாக தேர்தல் நடத்தும் அதிகாரி வேலுச்சாமி அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளார்.\\nகட்டுரை (அதிகபட்சம் 500 எழுத்துகள்):","targets":"வேட்புமனு முன்மொழிந்த கடிதத்தில் சம்பந்தப்பட்டவர்களின் ஒப்புதல் இன்றி கையெழுத்து போடப்பட்டுள்ளதாக புகார் கடிதத்தின் அடிப்படையில் வேட்பு மனு நிகாரிக்கப்பட்டுள்ளதாக வேலுச்சாமி கூறியுள்ளார். \n\nமுதலமைச்சர் ஜெயலலிதா மறைந்ததால் காலியான அவரது சட்டமன்றத் தொகுதியான ராதாகிருஷ்ணன் நகர் தொகுதிக்கு வரும் டிசம்பர் 21ஆம் தேதி இடைத்தேர்தல் நடக்குமென அறிவிக்கப்பட்டுள்ளது. இந்தத் தொகுதிக்கான வேட்புமனுத் தாக்கல் நவம்பர் 27ஆம் தேதி துவங்கி நேற்று நிறைவடைந்தது.\n\nஇந்த நிலையில், கடந்த 1ஆம் தேதிவரை வெறும் 30 வேட்பாளர்க"} {"inputs":"கீழே உள்ள தலைப்பு மற்றும் கட்டுரையின் சுருக்கம் கொடுக்கப்பட்டால், ஒரு சிறு கட்டுரையை அல்லது நீண்ட கட்டுரையின் தொடக்கத்தை உருவாக்கவும். தலைப்பு: ஆறு இஸ்லாமிய நாடுகளை சேர்ந்த பயணிகள் அமெரிக்காவிற்குள் நுழைய தடை அமலாகியது\\nசுருக்கம்: அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப்பின் சர்ச்சைக்குரிய பயண தடை அமலாகியுள்ள நிலையில், ஆறு பிரதான இஸ்லாமிய நாடுகளிலிருந்து வரும் பயணிகள் மற்றும் அனைத்து அகதிகளும் தற்போது கடுமையான நுழைவு விதிகளை எதிர்கொள்ள வேண்டியுள்ளது. \n\n\\nகட்டுரை (அதிகபட்சம் 500 எழுத்துகள்):","targets":"இந்த தடையின் கீழ், அகதிகள் மற்றும் குறிப்பிட்ட இஸ்லாமிய நாடுகளில் இருந்து வரும் பயணிகள், அமெரிக்காவில் அவர்களது குடும்ப உறுப்பினர்கள் அல்லது வணிக ரீதியாக தொடர்புகள் இல்லாமல் இருந்தால், அமெரிக்காவுக்குள் நுழைய விசா மறுக்கப்படலாம் அல்லது அவர்களுக்கு அமெரிக்காவுக்குள் நுழைய அனுமதி மறுக்கப்படலாம். \n\nதாத்தா, அத்தை, மாமா, மருமகள், உறவினர்கள் ஆகியோர் \"உண்மையான'' உறவுகளாக கருதப்படுமாட்டார்கள். \n\nஇரான், லிபியா, சிரியா, சோமாலியா, சூடான் மற்றும் ஏமன் ஆகிய நாட்டு மக்கள் மற்றும் அனைத்து அகதிகளுக்கும் இந்த"} {"inputs":"கீழே உள்ள தலைப்பு மற்றும் கட்டுரையின் சுருக்கம் கொடுக்கப்பட்டால், ஒரு சிறு கட்டுரையை அல்லது நீண்ட கட்டுரையின் தொடக்கத்தை உருவாக்கவும். தலைப்பு: ஆளுநருடன் எடப்பாடி பழனிச்சாமி சந்திப்பு: ஆட்சியமைக்க உரிமை கோரினார்\\nசுருக்கம்: அதிமுக பொதுச் செயலர் சசிகலாவுக்கு சிறை தண்டனை உறுதி செய்யப்பட்டதை அடுத்து, சட்டமன்றக் கட்சித் தலைவராகத் தேர்வு செய்யப்பட்ட அவரது அணியைச் சேர்ந்த அமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி, ஆளுநர் வித்யாசாகர் ராவைச் சந்தித்தார்.\\nகட்டுரை (அதிகபட்சம் 500 எழுத்துகள்):","targets":"ஆளுநருடன் எடப்பாடி பழனிச்சாமி\n\nதனது தலைமையில் ஆட்சியமைக்க உரிமை கோரிய அவர், அதற்குத் தேவையான அளவு எம்.எல்.ஏ.க்களின் ஆதரவு இருப்பதாகக் கூறினார்.\n\nஅவருடன், மூத்த அமைச்சர்கள் தங்கமணி, எஸ்.பி. வேலுமணி உள்பட 12 பேர் ஆளுநரைச் சந்தித்தார்கள்.\n\nஆளுநருடன் அதிமுக பிரதிநிதிகள்\n\nமுன்னதாக, செவ்வாய்க்கிழமை காலை உச்சநீதிமன்றத் தீர்ப்பு வெளியானது. சொத்துக் குவிப்பு மேல்முறையீட்டு வழக்கில், சசிகலா, சுதாகரன் மற்றும் இளவரசி ஆகியோருக்கு தலா நான்கு ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து, சிறப்பு நீதிமன்றம் அளித்த தீர்ப்பை உச"} {"inputs":"கீழே உள்ள தலைப்பு மற்றும் கட்டுரையின் சுருக்கம் கொடுக்கப்பட்டால், ஒரு சிறு கட்டுரையை அல்லது நீண்ட கட்டுரையின் தொடக்கத்தை உருவாக்கவும். தலைப்பு: ஆளுநர் ஆய்வுக்கு எதிர்ப்பு: ஸ்டாலின், திமுகவினர் கைதாகி விடுதலை\\nசுருக்கம்: தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் நாமக்கல் மாவட்டத்தில் ஆய்வு செய்ய சென்றபோது, அவருக்கு எதிர்ப்பு தெரிவித்து கறுப்புக்கொடி காட்டியதாக நூற்றுக்கணக்கான திமுகவினர் கைது செய்யப்பட்டனர்.\\nகட்டுரை (அதிகபட்சம் 500 எழுத்துகள்):","targets":"இதை கண்டித்து சென்னையில் ஆளுநர் மாளிகையை நோக்கி தொண்டர்களுடன் பேரணியாக சென்ற கட்சியின் செயல்தலைவர் மு. க ஸ்டாலின், முன்னாள் மேயர் மா.சுப்ரமணியன் உள்ளிட்ட திமுகவினர் கைது செய்யப்பட்டு பிற்பகல் விடுதலை செய்யப்பட்டனர். \n\nமுன்னதாக, மாநில உரிமைகளில் ஆளுநர் தொடர்ந்து தலையிடுவதை பொறுத்துக்கொள்ள முடியாது என்றும் அவர் உடனடியாக ராஜிநாமா செய்யவேண்டும் என்றும் ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார். \n\nமாநில சுயாட்சிக்கு எதிராக ஆளுநர் செயல்படுவதாக குற்றம்சாட்டிய ஸ்டாலின், தொண்டர்களுடன் சென்னை சைதாப்பேட்டையில் இருந்து"} {"inputs":"கீழே உள்ள தலைப்பு மற்றும் கட்டுரையின் சுருக்கம் கொடுக்கப்பட்டால், ஒரு சிறு கட்டுரையை அல்லது நீண்ட கட்டுரையின் தொடக்கத்தை உருவாக்கவும். தலைப்பு: ஆழமான அவநம்பிக்கையும், அச்சமும் பொருளாதார மந்த நிலைக்கு காரணம்: மன்மோகன் சிங்\\nசுருக்கம்: நாளிதழ்களில் வெளியான முக்கிய செய்திகளை உங்களுக்கு தொகுத்து வழங்குகின்றோம். \n\nதி ஹிண்டு- அவநம்பிக்கையே நீடித்த மந்த நிலைக்கு காரணம்- மன்மோகன்சிங்\\nகட்டுரை (அதிகபட்சம் 500 எழுத்துகள்):","targets":"மன்மோகன் சிங்\n\n\"தி ஹிண்டு ஆங்கில நாளிதழில் இந்தியாவின் பொருளாதர நிலை குறித்து முன்னாள் பிரதமர் மன்மோகன்சிங் கட்டுரை எழுதியுள்ளார். \n\nஇந்தியாவின் பொருளாதார நிலை ஆழமான கவலையைத் தருகிறது. இதை எதிர்க்கட்சி உறுப்பினராக அல்ல, நாட்டின் குடிமகனாக, பொருளாதார மாணவனாக கூறுகிறேன். இப்போது உண்மைகளே சாட்சிகளாகியுள்ளன.\n\nமொத்த உள்நாட்டு உற்பத்தி ஜி.டி.பி. 15 ஆண்டுகளில் இல்லாத அளவு கீழே போயுள்ளது. வேலையின்மை 45 ஆண்டுகளில் இல்லாத அளவு அதிகமாக உள்ளது. வீட்டு நுகர்வு 4 பதிற்றாண்டுகளில் இல்லாத அளவு கீழே போயுள்ளது. வ"} {"inputs":"கீழே உள்ள தலைப்பு மற்றும் கட்டுரையின் சுருக்கம் கொடுக்கப்பட்டால், ஒரு சிறு கட்டுரையை அல்லது நீண்ட கட்டுரையின் தொடக்கத்தை உருவாக்கவும். தலைப்பு: ஆஸ்கர் திரைப்பட விழாவுக்கு செல்லும் இந்தியாவின் நாப்கின் தயாரிக்கும் பெண்கள்\\nசுருக்கம்: வயதுக்கு வந்தபோது ஸ்னேஹுக்கு 15 வயது. முதல் முறையாக மாதவிடாய் ஏற்பட்டு ரத்தம் கசியும்போது, தனக்கு என்ன நடக்கிறது என்று அவருக்கு புரிந்திருக்கவில்லை.\\nகட்டுரை (அதிகபட்சம் 500 எழுத்துகள்):","targets":"ஆஸ்கர் விழாவில் கலந்து கொள்ள லாஸ் ஏஞ்சல்ஸ் செல்கிறார் ஸ்னேஹ்\n\n\"எனக்கு மிகவும் பயமாக இருந்தது. என் உடலுக்கு ஏதோ ஆகிவிட்டது என்று நினைத்து அழத் தொடங்கிவிட்டேன்\" என்கிறார் அவர். டெல்லிக்கு அருகில் உள்ள கத்திகேரா கிராமத்தில் இருக்கும் அவரது வீட்டிற்கு நான் சென்றபோது என்னிடம் இதனை அவர் பகிர்ந்து கொண்டார். \n\n\"என் அம்மாவிடம் சொல்ல எனக்கு தைரியம் இல்லாததால், என் அத்தையிடம் சொன்னேன்.\"\n\n\"நீ இப்போது வளர்ந்துவிட்டாய். அழாதே. இது அனைவருக்கும் நடப்பதுதான்\" என்று என்னிடம் கூறிய அவர், என் அம்மாவிடம் இதனை தெரிவி"} {"inputs":"கீழே உள்ள தலைப்பு மற்றும் கட்டுரையின் சுருக்கம் கொடுக்கப்பட்டால், ஒரு சிறு கட்டுரையை அல்லது நீண்ட கட்டுரையின் தொடக்கத்தை உருவாக்கவும். தலைப்பு: ஆஸ்திரேலிய அணியின் வார்னர், ஸ்மித்துக்கு கட்டியணைத்து வரவேற்பு கொடுத்த சக வீரர்கள்\\nசுருக்கம்: பந்தை சேதப்படுத்திய விவகாரத்தில் சிக்கி ஓராண்டு தடை பெற்ற ஆஸ்திரேலிய கிரிக்கெட் வீரர்கள் வார்னர், ஸ்மித் சமீபத்தில் துபாயில் சக ஆஸ்திரேலிய வீரர்களை சந்தித்திருக்கின்றனர்.\\nகட்டுரை (அதிகபட்சம் 500 எழுத்துகள்):","targets":"'' நாங்கள் சந்தித்தப் போது அன்புடன் கட்டியணைத்து பெரும் வரவேற்பு கொடுத்தனர்'' என்கிறார் வார்னர். \n\nகடந்த ஆண்டு தென் ஆப்பிரிக்காவுக்கு எதிராக நடந்த மூன்றாவது கிரிக்கெட் டெஸ்ட் போட்டியில் பந்தை சேதப்படுத்தியதாக குற்றம்சாட்டப்பட்ட பின்னர், டேவிட் வார்னர் மற்றும் ஸ்டீவ் ஸ்மித் ஆகியோருக்கு ஆஸ்திரேலிய கிரிக்கெட் வாரியமான 'கிரிக்கெட் ஆஸ்திரேலியா' அமைப்பு ஒரு ஆண்டு கிரிக்கெட் விளையாட தடை விதித்தது.\n\nதடை விதிக்கப்பட்ட பின்னர் \"கிரிக்கெட் விளையாடுவதன் மூலம் என் நாட்டுக்கு பெருமை சேர்க்க வேண்டும் என்றே"} {"inputs":"கீழே உள்ள தலைப்பு மற்றும் கட்டுரையின் சுருக்கம் கொடுக்கப்பட்டால், ஒரு சிறு கட்டுரையை அல்லது நீண்ட கட்டுரையின் தொடக்கத்தை உருவாக்கவும். தலைப்பு: ஆஸ்திரேலிய ஓபனில் செரீனா சாதனை படைப்பாரா?\\nசுருக்கம்: அமெரிக்க டென்னிஸ் விளையாட்டு வீராங்கனை செரீனா வில்லியம்ஸ் தன்னுடைய வரலாற்று சாதனையான இருபத்தி மூன்றாவது கிரான்ட்ஸ்லாம் போட்டியை இன்று வெல்வார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. \n\n\\nகட்டுரை (அதிகபட்சம் 500 எழுத்துகள்):","targets":"2003 ஆம் ஆண்டு விம்பிள்டன் போட்டியில் வீனஸை தோற்கடித்த செரீனா\n\nடென்னிஸ் நட்சத்திரம் ஸ்டெபி கிராஃப் படைத்த சாதனை பதிவை முறியடித்து இந்த வரலாற்று சாதனை படைப்பதற்கு, தன்னுடைய மூத்த சகோதரியான வீனஸை, இன்று நடைபெறும் ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் இறுதிப்போட்டியில் செரீனா வெல்ல வேண்டும்.\n\nஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ்: இறுதி போட்டியில் வில்லியம்ஸ் சகோதரிகள் \n\nசெரீனா தன்னுடைய முதலாவது கிரான்ட்ஸ்லாம் போட்டியின் வெற்றியை 1998 ஆம் ஆண்டு ஆஸ்திரேலியாவில் தான் தொடங்கினார்.\n\nஎனவே, இன்று செரீனா வெற்றிபெற்றால், அவர் முதல"} {"inputs":"கீழே உள்ள தலைப்பு மற்றும் கட்டுரையின் சுருக்கம் கொடுக்கப்பட்டால், ஒரு சிறு கட்டுரையை அல்லது நீண்ட கட்டுரையின் தொடக்கத்தை உருவாக்கவும். தலைப்பு: ஆஸ்திரேலிய கடல் பகுதியில் \"நடக்கும்\" மீன் - ஆராய்ச்சியாளர்கள் வெளியிடும் வியப்பூட்டும் தகவல்கள்\\nசுருக்கம்: ஆஸ்திரேலியாவில் கிரேட் பேரியர் ரீஃப் என்ற கடலடிப் பவளப்பாறை அமைந்த வடக்குக் கடல் பகுதியில், இதுவரை கண்டிராத \"நடக்கும்\" மீன் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக ஆய்வாளர்கள் கூறுகின்றனர்.\\nகட்டுரை (அதிகபட்சம் 500 எழுத்துகள்):","targets":"பொதுவாக மத்திய பசிஃபிக் பகுதியில் காணப்படும் இந்த வகை மீன், ரினோபியஸ் அக்ரிலோபா எனப்படும் தேள் மீன் வகையை சேர்ந்தது என்று ஆய்வாளர்கள் தெரிவிக்கின்றனர்.\n\nவழக்கத்துக்கு மாறான இருப்பிடம் அல்லாத பிற கடல்பகுதியில் இந்த வகை மீன் காணப்படுவது இதுவே முதல்முறையாகும். \n\nஅதன் மார்புப்பகுதியோடு ஒட்டி இருக்கும் துடுப்புகளால் கடலுக்கு அடியில் உள்ள தரையில் நடப்பது போல் காட்சியளிக்கும் என்பதால், இது \"நடக்கும் மீன்\" என அழைக்கப்படுகிறது. \n\nகடலுக்கடியில் டிரோன்\n\nஸ்மிட் ஓஷன் நிறுவனத்தால் இயக்கப்பட்ட RV Falkor என்ற க"} {"inputs":"கீழே உள்ள தலைப்பு மற்றும் கட்டுரையின் சுருக்கம் கொடுக்கப்பட்டால், ஒரு சிறு கட்டுரையை அல்லது நீண்ட கட்டுரையின் தொடக்கத்தை உருவாக்கவும். தலைப்பு: ஆஸ்திரேலிய காட்டுத் தீயில் இருந்து தப்பிக்க கடலை நோக்கி படையெடுக்கும் மக்கள்\\nசுருக்கம்: ஆஸ்திரேலியாவின் காட்டுத் தீயில் இருந்து தப்பிக்க ஆயிரக்கணக்கான மக்கள் விக்டோரியா கடற்கரையில் தஞ்சம் அடைந்து வருகின்றனர்.\\nகட்டுரை (அதிகபட்சம் 500 எழுத்துகள்):","targets":"காட்டுத் தீயை அணைக்க நியூ சௌத் வேல்ஸ் மற்றும் விக்டோரியா மாநிலங்களின் கடற்கரையோரப் பகுதிகளுக்கு ராணுவ விமானங்கள் மற்றும் கப்பல்கள் அனுப்பி வைக்கப்படும் என்று அந்த நாட்டின் அரசு தெரிவித்துள்ளது.\n\nகாட்டுத் தீயினால் மலக்கூட்டாவில் உள்ள மக்கள் கப்பலில் ஏறி கடலுக்குள் செல்ல வேண்டிய நிலை ஏற்பட்டது. வானம் ரத்தம் போல் சிவந்து காணப்பட்ட நிலையில் அங்கிருந்து தப்பியது ஒரு பயங்கரமான அனுபவம் என உள்ளூர்வாசிகள் கூறுகின்றனர். \n\nஅங்குள்ள மக்களை மீட்பதற்கு ராணுவ விமானம் பயன்படுத்தப்படவுள்ளது. இதுவரை நியூ சௌத் வே"} {"inputs":"கீழே உள்ள தலைப்பு மற்றும் கட்டுரையின் சுருக்கம் கொடுக்கப்பட்டால், ஒரு சிறு கட்டுரையை அல்லது நீண்ட கட்டுரையின் தொடக்கத்தை உருவாக்கவும். தலைப்பு: ஆஸ்திரேலிய காட்டுத்தீ: ’உடனடி உதவி தேவை இல்லையேல் 113 விலங்கினங்கள் அழிந்துவிடும்’ மற்றும் பிற செய்திகள்\\nசுருக்கம்: ஆஸ்திரேலியாவில் 113 விலங்கினங்களின் பாதுகாப்புக்கு உடனடி உதவி தேவை என தெரிவிக்கப்பட்டுள்ளது.\\nகட்டுரை (அதிகபட்சம் 500 எழுத்துகள்):","targets":"சமீபத்தில் அந்நாட்டில் ஏற்பட்ட காட்டுத்தீ சம்பவத்தால் இந்த விலங்கு இனங்கள் மற்றும் அதன் இருப்பிடங்கள் அழிந்துள்ளதால் இந்த உதவி தேவை என தெரிவிக்கப்பட்டுள்ளது.\n\nஒரு ஆறுதல் தரும் விஷயமாக எந்த விலங்கினமும் அழிந்துவிடவில்லை என்கிறது அந்நாட்டு அரசு.\n\nஆனால் விலங்குகள் 30 சதவீதம் அளவிற்கு தங்களின் இருப்பிடங்களை இழந்துள்ளன. \n\nஆஸ்திரேலியாவில் கோடைக் காலத்தில் தெற்கு மற்றும் கிழக்கு பகுதிகளில் இந்த காட்டுத்தீ ஏற்பட்டது.\n\nமுன்னதாக இந்த காட்டுத்தீயில் சுமார் 100 கோடி விலங்குகள் வரை அழிந்திருக்கலாம் என ஆய்வாள"} {"inputs":"கீழே உள்ள தலைப்பு மற்றும் கட்டுரையின் சுருக்கம் கொடுக்கப்பட்டால், ஒரு சிறு கட்டுரையை அல்லது நீண்ட கட்டுரையின் தொடக்கத்தை உருவாக்கவும். தலைப்பு: ஆஸ்திரேலியா - பாகிஸ்தான் : டேவிட் வார்னர் சதம்; முகமது ஆமீர் 5 விக்கெட்டுகள் - பாகிஸ்தான் தோற்றது ஏன்?\\nசுருக்கம்: உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரில் நேற்று நடந்த போட்டியில் ஆஸ்திரேலியாவும் பாகிஸ்தானும் மோதின. இதில் ஆஸ்திரேலியா வெற்றி பெற்றது.\\nகட்டுரை (அதிகபட்சம் 500 எழுத்துகள்):","targets":"ஐசிசி ஆண்கள் உலகக்கோப்பை, டான்டன் \n\nஆஸ்திரேலியா 307(49 ஓவர்கள்) வார்னர் 107, ஃபின்ச் 82, முகமது ஆமீர் 5-30 \n\nபாகிஸ்தான் 266(45.4 ஓவர்கள்) : இமாம் 53, கம்மின்ஸ் 3 - 33 \n\nஆஸ்திரேலியா 41 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி \n\nடேவிட் வார்னர் மீண்டும் அணிக்குள் வந்து அடித்த முதல் சதம், முகமது ஆமீரின் ஐந்து விக்கெட்டுகள், பாகிஸ்தானின் சொதப்பல் ஃபீல்டிங் என சுவாரஸ்யமாக முடிந்திருக்கிறது ஆஸ்திரேலியா - பாகிஸ்தான் கிரிக்கெட் போட்டி. \n\nஒரு ஆண்டு தடைக்கு பிறகு அணிக்குள் நுழைந்த டேவிட் வார்னர் வழக்கத்துக்கு மாறாக அ"} {"inputs":"கீழே உள்ள தலைப்பு மற்றும் கட்டுரையின் சுருக்கம் கொடுக்கப்பட்டால், ஒரு சிறு கட்டுரையை அல்லது நீண்ட கட்டுரையின் தொடக்கத்தை உருவாக்கவும். தலைப்பு: ஆஸ்திரேலியா: ஒரு பாலின திருமண சட்டம் நிறைவேறியது\\nசுருக்கம்: தேசிய அளவில் பல மாதங்களாக நடத்தப்பட்ட தீவிர விவாதங்களுக்கு பின்னர், ஒருபாலுறவுக்காரர்களின் திருமண சட்டத்தை ஆஸ்திரேலிய நாடாளுமன்றம் ஒருமனதாக நிறைவேற்றியுள்ளது. \n\n\\nகட்டுரை (அதிகபட்சம் 500 எழுத்துகள்):","targets":"மொத்தம் 150 நாடாளுமன்ற உறுப்பினர்களில் வெறுமனே 4 பேர் எதிராக வாக்களித்திருந்த இந்த மசோதாவை நாடாளுமன்ற கீழவை ஏற்றுக்கொண்டவுடன் மகிழ்ச்சியும், கைத்தட்டல்களும், கட்டி தழுவுதலும் நிகழ்ந்துள்ளன.\n\nஇதற்கு முன்னதாக, நாடாளுமன்ற மேலவை இந்த சட்டத்தை ஒருமனதாக ஏற்றிருக்கிறது. \n\nஒருபாலுறவுக்கரர்களின் திருமணத்திற்கு ஆதரவாக பெரும்பாலான ஆஸ்திரேலியர்கள் ஆதரவளிப்பதை தேசிய மக்கள் கருத்தறியும் வாக்கெடுப்பில் அறிய வந்த பின்னர் இந்த சட்டம் அறிமுகப்படுத்தப்பட்டது. \n\nநாடாளுமன்றத்தில் மகிழ்ச்சியின் வெளிப்பாடு\n\nஆஸ்திரேலி"} {"inputs":"கீழே உள்ள தலைப்பு மற்றும் கட்டுரையின் சுருக்கம் கொடுக்கப்பட்டால், ஒரு சிறு கட்டுரையை அல்லது நீண்ட கட்டுரையின் தொடக்கத்தை உருவாக்கவும். தலைப்பு: ஆஸ்திரேலியா: பதவி போட்டியால் வெளியேற்றப்படும் டர்ன்புல்; பிரதமராகிறார் ஸ்காட் மோரிசன்\\nசுருக்கம்: கட்சிக்குள் தலைவர்களிடையே நடந்த தலைமைக்கான போட்டியில் வீழ்ந்த ஆஸ்திரேலிய பிரதமர் மால்கம் டர்ன்புல் வலுக்கட்டாயமாக பதவியிலிருந்து விலக்கப்பட்டுள்ளார். அந்நாட்டின் அடுத்த பிரதமராக ஸ்காட் மோரிசன் பதவியேற்கிறார்.\\nகட்டுரை (அதிகபட்சம் 500 எழுத்துகள்):","targets":"மால்கம் டர்ன்புல் (இடது), ஸ்காட் மோரிசன் (வலது)\n\nகன்சர்வேட்டிவ் கட்சியின் பொருளாளரான மோரிசனுக்கும், அந்நாட்டின் முன்னாள் உள்துறை அமைச்சரான பீட்டர் டுட்டனுக்கும் இடையே நிலவிய கடும் போட்டியில் மோரிசன் 45-40 வாக்குகள் கணக்கில் வெற்றிபெற்றார். \n\nமால்கம் டர்ன்புல் புதிய தலைமையை தேர்ந்தெடுக்கும் இந்த தேர்தலில் போட்டியிடவில்லை.\n\nகடந்த ஒரு தசாப்தகாலத்தில் கட்சிக்குள் நிலவிய பிரச்சனையால் பதவியிலிருந்து விலக்கப்படும் நான்காவது ஆஸ்திரேலிய பிரதமர் மால்கம் என்பது குறிப்பிடத்தக்கது.\n\n\"இந்த பெரிய தேசத்தின் தலை"} {"inputs":"கீழே உள்ள தலைப்பு மற்றும் கட்டுரையின் சுருக்கம் கொடுக்கப்பட்டால், ஒரு சிறு கட்டுரையை அல்லது நீண்ட கட்டுரையின் தொடக்கத்தை உருவாக்கவும். தலைப்பு: ஆஸ்திரேலியாவில் கார்களின் டயர்களை பதம்பார்த்த \"உருகும் சாலை\"\\nசுருக்கம்: சாலையில் போடப்பட்டுள்ள கட்டித்தார் உருகி, வாகனங்களின் டயர்களில் ஒட்டியதால், ஆஸ்திரேலிய வாகன ஓட்டுநர்கள் தங்களுடைய வாகனங்களை கைவிட வேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர். \n\n\\nகட்டுரை (அதிகபட்சம் 500 எழுத்துகள்):","targets":"அதிக வெப்பத்தால் சாலையில் போடப்பட்ட தார் உருகியதால், வாகனங்களின் டயர்கள், பம்பர் கம்பிகள் மற்றும் தகடுகளில் தார் ஒட்டிவிட்டது.\n\nகுயின்ஸ்லாந்திலுள்ள 50-க்கு மேற்பட்ட வாகன ஓட்டிகளுக்கு இது தொடர்பாக இழப்பீடு வழங்கப்படலாம் என்று அறிக்கைகள் தெரிவிக்கின்றன. \n\n\"இதுபோல நான் இதுவரை பார்த்ததில்லை. நேற்று இது பற்றிய தகவல்கள் வர தொடங்கியவுடன் நம்ப முடியவில்லை\" என்று உள்ளூர் மேயரான ஜோ பரோனல்லா பிபிசியிடம் தெரிவித்தார். \n\nவானிலையில் ஏற்பட்ட மாற்றத்தால் நிகழந்துள்ள இந்த சம்பவத்தால், கடந்த வாரம் தார் போடப்பட்ட"} {"inputs":"கீழே உள்ள தலைப்பு மற்றும் கட்டுரையின் சுருக்கம் கொடுக்கப்பட்டால், ஒரு சிறு கட்டுரையை அல்லது நீண்ட கட்டுரையின் தொடக்கத்தை உருவாக்கவும். தலைப்பு: ஆஸ்திரேலியாவில் மூன்று கண் பாம்பு கண்டுபிடிக்கப்பட்டது\\nசுருக்கம்: ஆஸ்திரேலியாவின் வட பகுதியில் நெடுஞ்சாலையில் கண்டுபிடிக்கப்பட்ட மூன்று கண் பாம்பு ஒன்றின் புகைப்படங்களை வனவிலங்கு அதிகாரிகள் பகிர்ந்துள்ளனர்.\\nகட்டுரை (அதிகபட்சம் 500 எழுத்துகள்):","targets":"ஆன்லைனில் அதிகமாக பகிரப்பட்டுள்ள இந்த கண்டுபிடிப்பை நார்த்தன் டெரிட்டெரி பூங்காக்கள் மற்றும் வனவிலங்கு சேவை \"தனித்துவமானது\" என்று விவரித்துள்ளது. \n\n'மன்டி பைத்தான்' என்று செல்லமாக அழைக்கப்பட்ட இந்த கார்பெட் மலைப்பாம்பு குட்டி, மார்ச் மாதம் கண்டுபிடிக்கப்பட்ட சில வாரங்களில் இறந்துவிட்டது. \n\n\"இதன் தலையில் இருந்த மூன்றாவது கண் இயற்கையான திரிபாக இருந்தது\" என்று நிபுணர்கள் தெரிவித்தனர்.\n\nடார்வினின் தென்கிழக்கில் 40 கிலோமீட்டர் தொலைவிலுள்ள ஹம்டி டூ நகருக்கு அருகில் இந்த பாம்பு கண்டுபிடிக்கப்பட்டதாக வன"} {"inputs":"கீழே உள்ள தலைப்பு மற்றும் கட்டுரையின் சுருக்கம் கொடுக்கப்பட்டால், ஒரு சிறு கட்டுரையை அல்லது நீண்ட கட்டுரையின் தொடக்கத்தை உருவாக்கவும். தலைப்பு: இ.பி.எஸ் - ஒ.பி.எஸ் அணிகள்: கடந்து வந்த பாதை\\nசுருக்கம்: தமிழகத்தில் ஆளும் முதல்வர் எடப்பாடி பழனிசாமி, முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் ஆகியோர் டி.டி.வி.தினகரன் அணி நீங்கலாக, அதிமுக தலைமையகத்தில் இன்று சந்தித்து இணைந்தனர். \n\n\\nகட்டுரை (அதிகபட்சம் 500 எழுத்துகள்):","targets":"கடந்த ஆண்டு டிசம்பர் 5-ஆம் தேதி தமிழக முதல்வராக இருந்த ஜெயலலிதா உயிரிழந்தார். அதன் பிறகு சில நாட்கள் முதல்வராக பன்னீர்செல்வம் இருந்தார். \n\nஇந்நிலையில் அதிமுக சட்டப்பேரவை தலைவராக சசிகலா தேர்வு செய்யப்பட்ட நிலையில், அவருக்கு எதிராக பன்னீர்செல்வம் கிளம்பினார். அதன் பிறகு ஏற்பட்ட உள்கட்சி மோதலால் சசிகலா தலைமையிலான அணி ஒரு பிரிவாகவும், பன்னீர்செல்வம் அணி தனியாகவும் செயல்பட்டன. \n\nபின்னர் சசிகலா சிறை சென்றதும் அவரது உறவினர் டி.டி.வி.தினகரன் தலைமையில் அதிமுகவினர் ஒரு அணியாக செயல்பட்டனர். இந்நிலையில் சசி"} {"inputs":"கீழே உள்ள தலைப்பு மற்றும் கட்டுரையின் சுருக்கம் கொடுக்கப்பட்டால், ஒரு சிறு கட்டுரையை அல்லது நீண்ட கட்டுரையின் தொடக்கத்தை உருவாக்கவும். தலைப்பு: இங்கிலாந்தில் 4 இந்தியர்கள் பலியான சம்பவம்: லாரி ஓட்டுநர்கள் மீது வழக்குப்பதிவு\\nசுருக்கம்: இங்கிலாந்தின் நியூபோர்ட் பேக்னெல் நகர நெடுஞ்சாலையில் மினி பஸ்ஸுடன் இரண்டு லாரிகள் மோதிய சம்பவத்தில், அவற்றின் ஓட்டுநர்கள் இருவர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.\\nகட்டுரை (அதிகபட்சம் 500 எழுத்துகள்):","targets":"பக்கிங்காம்ஷயரில் உள்ள நியூபோர்ட் பேக்னெல் நகரில் உள்ள 15 மற்றும் 14-ஆவது சந்திப்புகளுக்கு இடையிலான நெடுஞ்சாலையில், கடந்த சனிக்கிழமை அதிகாலை 3.15 மணியளவில் மினி பஸ்ஸுடன் இரண்டு கன்டெய்னர் லாரிகள் மோதின.\n\nஅந்த சம்பவத்தில் பெண்கள் உள்பட மொத்தம் எட்டு பேர் பலியாகியுள்ளனர். ஐந்து வயது சிறுமி ஒரு ஆண் ஒரு பெண் பலத்த காயங்களுடன் உயிருக்கு ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளனர். மற்றொரு நபர் குறைவான பலத்த காயங்களுடன் சேர்க்கப்பட்டுள்ளார். \n\nபலியானவர்களில் மினி பஸ் ஓட்டுநர் உள்பட நான்கு பே"} {"inputs":"கீழே உள்ள தலைப்பு மற்றும் கட்டுரையின் சுருக்கம் கொடுக்கப்பட்டால், ஒரு சிறு கட்டுரையை அல்லது நீண்ட கட்டுரையின் தொடக்கத்தை உருவாக்கவும். தலைப்பு: இங்கிலாந்து கண்டெய்னர் மரணம் - ”லாரியில் சடலமாக கண்டெடுக்கப்பட்டவர்கள் சீனர்கள் அல்ல” - மற்றும் பிற செய்திகள்\\nசுருக்கம்: இங்கிலாந்திலுள்ள எஸ்ஸெக்ஸில் ஒரு கண்டெய்னர் லாரியில் இருந்து சடலங்களாக மீட்கப்பட்ட 39 பேரும் வியட்நாமை சோந்தவர்கள் என்று அந்நாட்டு காவல்துறை தெரிவித்துள்ளது.\\nகட்டுரை (அதிகபட்சம் 500 எழுத்துகள்):","targets":"இங்கிலாந்தின் எஸ்ஸெக்ஸில் சடலமாக கண்டெடுக்கப்பட்டோரில் ஃபாம் தி திரா மை மற்றும் நகுயன் தின்க் லுயங் இருக்கலாம் என்று இவர்களின் உறவினர்கள் கவலையடைந்துள்ளனர்.\n\nகடந்த வாரம் தொழிற்துறை மண்டலம் ஒன்றில், கண்டெய்னர் லாரியில் கண்டுபிடிக்கப்பட்ட இந்த 39 பேரும் தொடக்கத்தில் சீனர்கள் என்று கருதப்பட்டது. \n\n\"இப்போது இதில் இறந்தவர்கள் குறித்து முழு விபரங்களை பெற, பிரிட்டனுக்கும், வியட்நாம் அரசுக்கும் இடையே தொலைபேசி வழியாக நேரடித் தொடர்பு ஏற்பட்டுள்ளது\" என்று எஸ்ஸெக்ஸ் காவல்துறை கூறியுள்ளது. \n\nஇவ்வாறு இறந்தோரி"} {"inputs":"கீழே உள்ள தலைப்பு மற்றும் கட்டுரையின் சுருக்கம் கொடுக்கப்பட்டால், ஒரு சிறு கட்டுரையை அல்லது நீண்ட கட்டுரையின் தொடக்கத்தை உருவாக்கவும். தலைப்பு: இங்கிலாந்து மக்கள் கே.எஃப்.சி சிக்கனுக்காக எவ்வளவு செலவிடுகிறார்கள்?\\nசுருக்கம்: சிக்கன் பற்றாக்குறையால் இங்கிலாந்து முழுவதும் பெரும்பாலான கே.எஃப்.சி சிக்கன் கடைகள் தற்காலிகமாக கடந்த வாரம் மூடப்பட்டன.\\nகட்டுரை (அதிகபட்சம் 500 எழுத்துகள்):","targets":"கடந்த வாரம் திங்கட்கிழமையிலிருந்து செவ்வாய்க்கிழமை இரவு வரை, 575 கே.எஃப்.சி சிக்கன் கடைகள் தற்காலிகமாக மூடப்பட்டுள்ளன. \n\nஇந்த இடர்பாடு கடந்த வாரம் முழுவதும் தொடர்ந்தது. \n\nஇந்த இடர்பாடு, லண்டன் மக்களின் உணவு பழக்கம் குறித்தும், அந்த மக்கள் கே.எஃப்.சி சிக்கன் உட்பட பிற சிக்கன் கடைகளில் எவ்வளவு செலவிடுகிறார்கள் என்பது குறித்தும் ஒரு புரிதலை உண்டாக்கி இருக்கிறது. \n\nஇவ்வளவு தொகையா...!?\n\n2017 ஆம் ஆண்டு மட்டும் இங்கிலாந்து மக்கள் 2.70 பில்லியன் அமெரிக்க டாலர்கள், கே.எஃப்.சி, பேர்ட் மற்றும் சிக் அண்ட் ச"} {"inputs":"கீழே உள்ள தலைப்பு மற்றும் கட்டுரையின் சுருக்கம் கொடுக்கப்பட்டால், ஒரு சிறு கட்டுரையை அல்லது நீண்ட கட்டுரையின் தொடக்கத்தை உருவாக்கவும். தலைப்பு: இங்கிலாந்து: கண்டெய்னரில் கண்டெடுக்கப்பட்ட 39 மனித உடல்கள்\\nசுருக்கம்: இங்கிலாந்தில் உள்ள எஸ்ஸெக்ஸ் கவுண்டியில் ஒரே கண்டெய்னர் லாரியில் இருந்து 39 பேரின் சடலங்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.\\nகட்டுரை (அதிகபட்சம் 500 எழுத்துகள்):","targets":"இறந்தவர்களில் 38 பேர் பெரியவர்கள் என்றும் ஒருவர் பதின்ம வயதைச் சேர்ந்தவர் என்றும் ஆரம்ப கட்டடத் தகவல்கள் தெரிவிக்கின்றன. \n\nஉயிருடன் யாரேனும் மீட்கப்பட்டுள்ளனரா என்று இது வரை காவல்துறை எதையும் தெரிவிக்கவில்லை. \n\nஇறந்தவர்கள் யார் என்று அடையாளம் காணும் முயற்சியில் தாங்கள் ஈடுபட்டுள்ளதாகவும், அதற்கான நடைமுறைகளுக்கு நீண்ட நேரம் ஆகலாம் என்றும் ஆண்ட்ரூ மரைனர் எனும் காவல் அதிகாரி தெரிவித்துள்ளார்.\n\nஅந்த வாகனத்தின் ஓட்டுநர் கொலை செய்ததாக சந்தேகத்தின் அடிப்படையில் கைது செய்யப்பட்டுள்ளார். 25 வயதாகும் அந்த"} {"inputs":"கீழே உள்ள தலைப்பு மற்றும் கட்டுரையின் சுருக்கம் கொடுக்கப்பட்டால், ஒரு சிறு கட்டுரையை அல்லது நீண்ட கட்டுரையின் தொடக்கத்தை உருவாக்கவும். தலைப்பு: இடம் மாறிய குழந்தைகள், இரண்டு தாய்களின் பாசப் போராட்டம் - திரைப்படத்தை விஞ்சும் நெகிழ்ச்சி கதை\\nசுருக்கம்: ஒரு திரைப்படத்தின் கதை போல் இருக்கிறது. முதலாவதாக, அந்த இரண்டு குழந்தைகளும் ஒரு நிமிட இடைவெளியில் பிறந்தன. பின், மருத்துவமனையில் இந்த குழந்தைகள் இடம் மாறிவிட்டன. \n\n\\nகட்டுரை (அதிகபட்சம் 500 எழுத்துகள்):","targets":"இரண்டாவதாக, மாறிய இரண்டு குழந்தைகளின் பெற்றோர்களும் வெவ்வேறு மதப் பின்னணியிலிருந்து வந்தவர்கள். ஒரு குழந்தையின் பெற்றோர் இந்து பழங்குடி பிரிவை சேர்ந்தவர்கள். இன்னொரு பெற்றோர் இஸ்லாமியர். \n\nஇரண்டு ஆண்டு ஒன்பது மாதங்கள் இக்குழந்தைகள் வெவ்வேறு தாய் தந்தையிடம்தான் வளர்கிறார்கள். ஆனால், ஒரு நீண்ட போராட்டத்திற்குப் பின், மரபணு பரிசோதனை மேற்கொண்ட பிறகு அந்தந்தக் குழந்தைகளின் உண்மையான பெற்றோர் யார் என்பது தெரிய வருகிறது. இதில் திருப்பம் என்னவென்றால், அந்தக் குழந்தைகள் தங்களை வளர்த்த பெற்றோரை பிரிய மறு"} {"inputs":"கீழே உள்ள தலைப்பு மற்றும் கட்டுரையின் சுருக்கம் கொடுக்கப்பட்டால், ஒரு சிறு கட்டுரையை அல்லது நீண்ட கட்டுரையின் தொடக்கத்தை உருவாக்கவும். தலைப்பு: இணைய அழைப்புகள் மீதான தடையை நீக்குகிறது செளதி அரேபியா\\nசுருக்கம்: 'வாட்ஸ் ஆப்' மற்றும் ஸ்கைப் போன்ற குரல் மற்றும் வீடியோ அழைப்பு செயலிகளுக்கு விதிக்கப்பட்டிருந்த தடையை செளதி அரேபியா நீக்குகிறது. உற்பத்தி மற்றும் பொருளாதார வளர்ச்சியை அதிகரிக்கும் நோக்கத்தில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.\\nகட்டுரை (அதிகபட்சம் 500 எழுத்துகள்):","targets":"2013இல் \"சமூகத்தை பாதுகாப்பதற்காக\" VoIP செயலிகளை தடை செய்ததாக கூறும் செளதி அதிகாரிகள்\n\n'இண்டர்நெட் புரோட்டோகாலுக்கான குரல் அணுகல்' (VoIP) புதன்கிழமையிலிருந்து \"பயனாளிகளுக்கு பரவலாக கிடைக்கிறது\" என்று செளதி அரேபிய தகவல் தொடர்பு அமைச்சகம் தெரிவித்துள்ளது.\n\nVoIP செயலிகள் விதிமுறைகளுக்கு இணக்கமாக நடப்பதில் தோல்வியுற்றதற்காக தடை செய்யப்பட்டிருந்தது.\n\n, அல்ஜசீராவை ஸ்னாப்சாட் தடை செய்த சில நாட்களில், பழமைவாத போக்கு கொண்ட வளைகுடா நாட்டில் இந்த அறிவிப்பு வெளியாகியிருக்கிறது.\n\nகத்தார் நாட்டை சேர்ந்த அல்ஜச"} {"inputs":"கீழே உள்ள தலைப்பு மற்றும் கட்டுரையின் சுருக்கம் கொடுக்கப்பட்டால், ஒரு சிறு கட்டுரையை அல்லது நீண்ட கட்டுரையின் தொடக்கத்தை உருவாக்கவும். தலைப்பு: இணைய நிறுவனங்கள் உங்களை கண்காணிப்பதை தடுக்க 5 வழிகள்\\nசுருக்கம்: சுமார் 50 லட்சம் ஃபேஸ்புக் பயனாளிகளின், அனுமதி இல்லாமல் அவர்களின் தகவல்களை திருடி அமெரிக்க அதிபர் தேர்தலில் தாக்கம் செலுத்த கேம்பிரிட்ஜ் அனாலிட்டிகா நிறுவனம் முயற்சி செய்த விவகாரம் இணையத்தில் பகிரப்படும் தனிநபர் தகவல்களின் பாதுகாப்பு குறித்த கேள்விகளை எழுப்பியுள்ளது. \n\n\\nகட்டுரை (அதிகபட்சம் 500 எழுத்துகள்):","targets":"ஃபேஸ்புக் மற்றும் கூகுள் ஆகிய நிறுவனங்கள் உங்கள் தகவல்களை சேமிப்பது அனைவருக்கும் தெரியும். ஆனால், எந்த அளவு சேமிக்கின்றன என்று தெரியுமா?\n\nஇணையத்தில் இருக்கும் நமது தரவுகளை பாதுகாப்பது எப்படி என்றும் பயனற்ற தரவுகளை எவ்வாறு நீக்குவது என்பது பற்றியும் ஜெர்மனியில் உள்ள டேக்டிகல் டேட்டா எனும் லாப நோக்கமற்ற இணையப் பாதுகாப்பு நிறுவனம் ஒன்றிடம் பேசினோம். \n\n1. ஃபேஸ்புக் கணக்கை சுத்தம் செய்யுங்கள்\n\nநீங்கள் பதிவேற்றிய தகவல்கள் அனைத்தையும் தரவிறக்கம் செய்ய ஃபேஸ்புக் அனுமதிக்கிறது. \n\nஉங்கள் கணக்கின் General"} {"inputs":"கீழே உள்ள தலைப்பு மற்றும் கட்டுரையின் சுருக்கம் கொடுக்கப்பட்டால், ஒரு சிறு கட்டுரையை அல்லது நீண்ட கட்டுரையின் தொடக்கத்தை உருவாக்கவும். தலைப்பு: இணையதள சேவையை முடக்கி போராட்டங்களை ஒடுக்கும் இரான் மற்றும் பிற செய்திகள்\\nசுருக்கம்: கடந்த மாதம் எரிபொருள் விலையை இரான் அரசு உயர்த்தியதற்கு எதிராக அந்நாட்டில் பெரும் போராட்டம் வெடித்தது. அதில் கொல்லப்பட்டவர்களின் நினைவாக வரும் வியாழனன்று ஆர்ப்பாட்டம் நடத்த அந்நாட்டு மக்கள் திட்டமிட்டுள்ளனர்.\\nகட்டுரை (அதிகபட்சம் 500 எழுத்துகள்):","targets":"இந்நிலையில், இரானின் சில பகுதிகளில் இணைய சேவைகளை அரசு முடக்கியுள்ளது. இதனை அந்நாட்டின் இணைய கண்காணிப்பு சேவை நிறுவனம் உறுதிபடுத்தியுள்ளது. \n\nஅதிகாரபூர்வமாக உத்தரவு பிறப்பிக்கப்பட்டதால் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டதாக பெயர் வெளியிட விரும்பாத அதிகாரி ஒருவர் தெரிவித்தார். \n\nஎரிபொருள் விலை உயர்வுக்கு எதிராக நடந்த போராட்டத்தில் குறைந்தது 304 பேர் உயிரிழந்ததாகவும் ஆயிரக்கணக்கானோர் பாதுகாப்புப் படையினரால் கைது செய்யப்பட்டதாகவும் அம்னெஸ்டி இண்டர்நேஷனல் மனித உரிமைகள் அமைப்பு தெரிவித்தது. ஆனால் சுமார் 1,50"} {"inputs":"கீழே உள்ள தலைப்பு மற்றும் கட்டுரையின் சுருக்கம் கொடுக்கப்பட்டால், ஒரு சிறு கட்டுரையை அல்லது நீண்ட கட்டுரையின் தொடக்கத்தை உருவாக்கவும். தலைப்பு: இணையத்தை கலக்கும் 'குட்டி டிரம்ப்' மீம்கள்\\nசுருக்கம்: அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப்பின் கைகளின் அளவு குறித்து எழுந்த கருத்துகளுக்கு அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் பதில் சொல்லியதை அவருடைய எதிர்ப்பாளர்கள் அறிந்திருப்பார்கள்.\\nகட்டுரை (அதிகபட்சம் 500 எழுத்துகள்):","targets":"பெரும்பாலான இந்த திருத்தப்பட்ட புகைப்படங்கள் சமீபத்திய செய்திகளை தொடர்ந்து படித்து வருபவர்களுக்கு மிகவும் பரிச்சயமானதாக இருக்கும்.\n\nதற்போது, சில இணையதள பயன்பாட்டாளர்கள் ஒருபடி மேலே சென்று டொனால்ட் டிரம்பின் புகைப்படங்களில் திருத்தங்களை செய்து அவரது உடல் சிறியதாக தோன்றும்படி செய்துள்ளனர். \n\nஅவரை மிகவும் குட்டியாக காட்ட வேண்டும் என்பதால் டிரம்பின் பெரும்பாலான படங்கள் திருத்தப்பட்டுள்ளன. \n\nதற்போது இந்த புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் மிகவும் வைரலாக பரவி வருகின்றன. \n\nஇந்த புகைப்படங்கள் குறித்து அம"} {"inputs":"கீழே உள்ள தலைப்பு மற்றும் கட்டுரையின் சுருக்கம் கொடுக்கப்பட்டால், ஒரு சிறு கட்டுரையை அல்லது நீண்ட கட்டுரையின் தொடக்கத்தை உருவாக்கவும். தலைப்பு: இதய அறுவைசிகிச்சை செய்ய உகந்த நேரம் எது? புதிய ஆய்வில் தகவல்\\nசுருக்கம்: பிற்பகலில் மேற்கொள்ளப்படும் இதய அறுவை சிகிச்சை பாதுகாப்பானது. ஏனென்றால், உடலின் உயிரோட்ட நேர சுழற்சியே அதற்குக் காரணம் என்று விஞ்ஞானிகள் கூறுகிறார்கள்.\\nகட்டுரை (அதிகபட்சம் 500 எழுத்துகள்):","targets":"பிற்பகலில் அறுவை சிகிச்சை செய்யப்பட்டால் அந்த இதயம், நீடித்த தன்மையுடனும் வலிமையுகவும் இருக்கும்.\n\nஇரவில் நமக்கு தூக்கம் வருவதற்கு நமது உடல் கடிகாரம் அல்லது சிக்கேடியான் ரிதமே காரணம். ஆனால், நமது உடல் அசைவுகள் செயல்படும் விதத்தில் அது பெரிய அளவில் மாற்றங்களை செய்யும் வல்லமை கொண்டுள்ளது. . \n\nலேன்செட் என்ற மருத்துவ இதழில் வெளியிடப்பட்ட ஓர் ஆய்வில், காலைப் பொழுதில் செய்வதை விட, பிற்பகலில் அறுவை சிகிச்சை செய்யலாம் என்று யோசனை தெரிவிக்கப்பட்டுள்ளது. \n\nமேலும், காலையில் அறுவை சிகிச்சை நிபுணர்களுக்கு சோ"} {"inputs":"கீழே உள்ள தலைப்பு மற்றும் கட்டுரையின் சுருக்கம் கொடுக்கப்பட்டால், ஒரு சிறு கட்டுரையை அல்லது நீண்ட கட்டுரையின் தொடக்கத்தை உருவாக்கவும். தலைப்பு: இது அவ்வளவு முக்கிய பிரச்சனையா? - செக்ஸ் குற்றச்சாட்டு குறித்து குஜராத்தி பெண்கள் கேள்வி\\nசுருக்கம்: பட்டேதார் தலைவர் ஹர்திக் பட்டேல், அடையாளம் தெரியாத ஒரு பெண்ணோடு, ஒரு அறையில் உள்ளது போன்ற ஒரு காணொளி சமீபத்தில் வெளியானது.\\nகட்டுரை (அதிகபட்சம் 500 எழுத்துகள்):","targets":"திங்கட்கிழமை, சமூக வலைதளங்களில் மிகவும் பேசப்பட்ட ஒரு விடியோவாக அது இருந்தது.\n\nஇன்னொரு பட்டேதார் தலைவரான அஷ்வின் பட்டேல், அந்த காணொளியில், பெண்ணுடன் நெருக்கமாக இருப்பது ஹர்திக் பட்டேல்தான் என்ற குற்றச்சாட்டை வைக்கிறார்.\n\nஇந்த குற்றச்சாட்டை மறுக்கும் ஹர்திக் பட்டேல், \"தவறான அரசியலுக்கு பெண்களை பயன்படுத்துவது\" குறித்து கேள்விகளை எழுப்புகிறார்.\n\n\"காணொளியில் இருப்பது நானில்லை. ஆனால், பாஜக அந்த பெண்ணை தவறான அரசியலுக்காக பயன்படுத்துகிறது\" என்று காந்திநகரில் செய்தியாளர்களிடம் ஹர்திக் பட்டேல் கூறினார்."} {"inputs":"கீழே உள்ள தலைப்பு மற்றும் கட்டுரையின் சுருக்கம் கொடுக்கப்பட்டால், ஒரு சிறு கட்டுரையை அல்லது நீண்ட கட்டுரையின் தொடக்கத்தை உருவாக்கவும். தலைப்பு: இது வரை நடத்திய தொலைபேசி உரையாடல்களிலேயே இதுதான் மோசமானது : டிரம்ப்\\nசுருக்கம்: அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் மற்றும் ஆஸ்திரேலிய பிரதமர் மால்கம் டர்ன்புல் ஆகிய இருவருக்குமிடையே நடைபெற்ற ஒரு தொலைபேசி உரையாடல் அகதிகள் மறுவாழ்வு ஒப்பந்தம் ஒன்றை கேள்விக்குள்ளாக்கியுள்ளது. \n\n\\nகட்டுரை (அதிகபட்சம் 500 எழுத்துகள்):","targets":"'இது வரை நடத்திய தொலைப்பேசி உரையாடல்களிலேயே இதுதான் மோசமானது'\n\nஉலகத் தலைவர்களுடன் டிரம்ப் இது வரை நடத்திய தொலை பேசி உரையாடல்களிலேயே இது தான் மோசமான உரையாடல் என டிரம்ப் தெரிவித்ததாக வாஷிங்டன் போஸ்ட் பத்திரிகை தெரிவித்துள்ளது. \n\nஆஸ்திரேலிய தடுப்பு முகாம்களில் இருந்து 1200 பேருக்கும் மேலானோரை அமெரிக்காவுக்கு அனுப்ப முன்னாள் அமெரிக்க அதிபர் ஒபாமாவின் நிர்வாகத்துடன் தாங்கள் கையெழுத்திட்ட ஒப்பந்தத்துக்கு டிரம்ப் மரியாதை தர வேண்டுமென உத்தரவாதம் அளிக்குமாறு ஆஸ்திரேலிய பிரதமர் மால்கம் டர்ன்புல் கேட்"} {"inputs":"கீழே உள்ள தலைப்பு மற்றும் கட்டுரையின் சுருக்கம் கொடுக்கப்பட்டால், ஒரு சிறு கட்டுரையை அல்லது நீண்ட கட்டுரையின் தொடக்கத்தை உருவாக்கவும். தலைப்பு: இந்த ஒன்பது பொருட்களை கண்டுபிடித்தவர்கள் பெண்கள் என்பது தெரியுமா?\\nசுருக்கம்: முக்கியமான கண்டுபிடிப்பாளர்களைப் பற்றிக் கேட்டால் தாமஸ் ஆல்வா எடிசன், அலெக்ஸாண்டர் கிரஹாம் பெல் அல்லது லியோனார்டோ டா வின்சி என்ற பெயர்களை நீங்கள் பட்டியலிடலாம்.\\nகட்டுரை (அதிகபட்சம் 500 எழுத்துகள்):","targets":"ஆனால் மேரி ஆண்டர்சன் அல்லது ஆன் சுகுமோடோ பற்றி உங்களுக்கு தெரியுமா?\n\nநீங்கள் அவர்களின் பெயர்களை அறிந்திருக்க மாட்டீர்கள், ஆனால் நமது தினசரி வாழ்க்கையில் நாம் பயன்படுத்தும் பொருள்கள் மற்றும் விஞ்ஞான கண்டுபிடிப்புகளுக்குப் பின்னால் இருக்கும் பல பெண் கண்டுபிடிப்பாளர்களில் இவர்கள் இருவரும் உண்டு. \n\n100 பெண்கள்: உலகத்தை ஒரே வாரத்தில் பெண்களால் மாற்ற முடியுமா?\n\nஉலகெங்கிலும் உள்ள செல்வாக்கான மற்றும் உத்வேகம் அளிக்கக்கூடிய சாவல்களை எதிர்கொண்ட பெண்களைப் பற்றி ''பிபிசி 100 பெண்கள்'' தொடரில் வெளிக்கொண்டு வ"} {"inputs":"கீழே உள்ள தலைப்பு மற்றும் கட்டுரையின் சுருக்கம் கொடுக்கப்பட்டால், ஒரு சிறு கட்டுரையை அல்லது நீண்ட கட்டுரையின் தொடக்கத்தை உருவாக்கவும். தலைப்பு: இந்த வார கோலிவுட்: இயக்குநர் ஷங்கரின் பாராட்டைப் பெற்ற 3 திரைப்படங்கள்\\nசுருக்கம்: இந்த வாரம் சினிமாத்துறையில் நடைபெற்ற முக்கிய நிகழ்வுகளின் தொகுப்பையும், நடிகர்கள் மற்றும் அவர்களின் படங்கள் குறித்த சமீபத்திய செய்திகளையும் இங்கே தொகுத்து வழங்குகிறோம்.\\nகட்டுரை (அதிகபட்சம் 500 எழுத்துகள்):","targets":"'கர்ணன்' படத்தின் ஷூட்டிங் முடிந்தது\n\n'பரியேறும் பெருமாள்' படத்தின் வெற்றியைத் தொடர்ந்து, இயக்குநர் மாரி செல்வராஜ் தனுஷை வைத்து தனது அடுத்த படத்தை இயக்கிவருகிறார். படத்தின் பெயர் கர்ணன்.\n\nநவம்பர் மாத இறுதியில் இந்தப் படத்தின் இறுதிக்கட்ட படப்பிடிப்பு நடந்தது.\n\nமொத்த படப்பிடிப்பும் தற்போது முடிவடைந்துவிட்டதால் தனுஷ் தற்போது தனது ட்விட்டர் பக்கத்தில், \"கர்ணன் ஷூட்டிங் முடிந்தது. இப்படத்தை வழங்கிய இயக்குநர் மாரி செல்வராஜுவுக்கும் தாணுவுக்கும் என்னுடன் நடித்த அனைத்து நடிகர்களுக்கும், தொழில்நுட்பக் க"} {"inputs":"கீழே உள்ள தலைப்பு மற்றும் கட்டுரையின் சுருக்கம் கொடுக்கப்பட்டால், ஒரு சிறு கட்டுரையை அல்லது நீண்ட கட்டுரையின் தொடக்கத்தை உருவாக்கவும். தலைப்பு: இந்தி எதிர்ப்பு டி-ஷர்ட்டுகளுக்கு திருப்பூரில் குவியும் ஆர்டர்கள் – தயாரிப்பு தொடங்கியதன் பின்னணி என்ன?\\nசுருக்கம்: தமிழகத்தைச் சேர்ந்த திரைப்பிரபலங்கள் மற்றும் அரசியல் பிரபலங்கள் ‘I am a தமிழ் பேசும் indian’ மற்றும் ‘இந்தி தெரியாது போடா’ என்ற வாசகங்கள் அச்சிடப்பட்ட டி-ஷர்ட்டை அணிந்து புகைப்படங்களை வெளியிட்டது சமீபத்தில் வைரலாகியது.\\nகட்டுரை (அதிகபட்சம் 500 எழுத்துகள்):","targets":"இதனைத் தொடர்ந்து, தமிழகத்தின் பின்னலாடை தலைநகரமான திருப்பூரில் இந்த டி-ஷர்ட்டுகளுக்கான ஆர்டர்கள் அதிகரித்து வருகின்றன.\n\nமுதன்முதலாக இந்த டி-ஷர்ட்டை தயாரித்த பின்னலாடை நிறுவன உரிமையாளர் கார்த்திகேயன், கடந்த நான்கு நாட்களில் மட்டுமே பத்தாயிரம் டி-ஷர்ட்டுகளை தயாரித்து அனுப்பியுள்ளதாக பிபிசியிடம் தெரிவிக்கிறார்.\n\nபின்னலாடை நிறுவன உரிமையாளர் கார்த்திகேயன்\n\n\"கடந்த 5 வருடங்களாக திருப்பூரில் பின்னலாடை நிறுவனம் நடத்தி வருகிறேன். திராவிட முன்னேற்றக் கழக - மாணவர் அணியின் மாவட்ட துணை அமைப்பாளராக இருக்கிற"} {"inputs":"கீழே உள்ள தலைப்பு மற்றும் கட்டுரையின் சுருக்கம் கொடுக்கப்பட்டால், ஒரு சிறு கட்டுரையை அல்லது நீண்ட கட்டுரையின் தொடக்கத்தை உருவாக்கவும். தலைப்பு: இந்திய - மலேசிய உறவு திடீரென மேம்பட்டது எப்படி?\\nசுருக்கம்: இந்தியாவுடன் தனது இராஜீய மற்றும் வர்த்தக உறவுகளை வலுப்படுத்துவது குறித்து மலேசியா பேசியுள்ளது.\\nகட்டுரை (அதிகபட்சம் 500 எழுத்துகள்):","targets":"மொஹியுதீன் யாசின்\n\nஇந்தியா - மலேசியா இடையில் அண்மையில் ஏற்பட்ட சமையல் எண்ணெய் ஒப்பந்தத்தை அடுத்து, தனது சமையல் எண்ணெயை அதிகம் வாங்கும் இந்தியா தொடர்பான இந்த அறிக்கையை மலேசியா வெளியிட்டிருப்பது குறிப்பிடத்தக்கது.\n\nசுமார் நான்கு மாத இடைவெளிக்குப் பிறகு ஜூன் மற்றும் ஜூலை மாதங்களில் இரண்டு லட்சம் டன் மலேசிய பாமாயிலை வாங்க இந்திய வணிகர்கள் ஒப்பந்தம் செய்துள்ளனர். இரு நாடுகளுக்கும் இடையிலான இராஜீய உறவுகளின் கீழ் இந்த ஒப்பந்தம் ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.\n\nஇந்தியாவுக்கும் மலேசியாவிற்கும் இடையிலான வர"} {"inputs":"கீழே உள்ள தலைப்பு மற்றும் கட்டுரையின் சுருக்கம் கொடுக்கப்பட்டால், ஒரு சிறு கட்டுரையை அல்லது நீண்ட கட்டுரையின் தொடக்கத்தை உருவாக்கவும். தலைப்பு: இந்திய அரசுக்கு எவ்வளவு கடன் உள்ளது தெரியுமா? - கொரோனா வைரஸ் பொருளாதார நெருக்கடி\\nசுருக்கம்: இந்திய நிதி அமைச்சகத்தின் பொருளாதார விவகாரங்கள் துறை வெளியிட்ட காலாண்டு அறிக்கையில், இந்திய அரசின் கடன் படிப்படியாக உயர்ந்து வந்திருப்பதும், அது நடப்பு நிதியாண்டின் முதல் காலாண்டில் 7 லட்சம் கோடி ரூபாய் அளவுக்கு உயர்ந்திருப்பதும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.\\nகட்டுரை (அதிகபட்சம் 500 எழுத்துகள்):","targets":"பிரதமர் நரேந்திர மோதி\n\nகொரோனா சூழலால் இந்த அளவு கடன் வாங்கப்பட்டிருக்கிறது. அதன் காரணமாக மொத்த கடன் அளவு நூறு லட்சம் கோடி ரூபாயை தாண்டியுள்ளது. \n\nமார்ச் இறுதியில் 94.6 லட்சம் கோடி ரூபாயாக இருந்த கடன் அளவு ஜூன் இறுதியில் 101.3 லட்சம் கோடி ரூபாயாக அதிகரித்துள்ளது. \n\n இதே காலகட்டத்தில் கடந்தாண்டு, அதாவது ஜூன் 2019ஆம் ஆண்டு ரூபாய் 88.18 லட்சம் கோடியாக இருந்தது. \n\nஜூன் மாத இறுதி நிலவரப்படி, தேசிய சிறு சேமிப்பு நிதியம், வருங்கால வைப்பு நிதி போன்றவற்றுக்கு இந்திய அரசு வழங்க வேண்டியுள்ள தொகை போக, அரசு"} {"inputs":"கீழே உள்ள தலைப்பு மற்றும் கட்டுரையின் சுருக்கம் கொடுக்கப்பட்டால், ஒரு சிறு கட்டுரையை அல்லது நீண்ட கட்டுரையின் தொடக்கத்தை உருவாக்கவும். தலைப்பு: இந்திய எல்லைக்குள் நுழைந்த பாகிஸ்தான் படையினர் சிக்கிக் கொண்டது எப்படி: 1965 போர்\\nசுருக்கம்: 1965 செப்டம்பர் 6-ஆம் தேதி இரவு முதல் 7-ஆம் தேதி காலை வேளைக்குள் பாகிஸ்தானின் பி-57 விமானங்கள் இந்திய நிலைகளில் குண்டு வீசித் தாக்குதல் நடத்தின. அவற்றைத் தொடர்ந்து வந்த சி-130 ஹெர்குலஸ் விமானங்கள் இந்திய எல்லைக்குள் நுழைந்தன. \n\n\\nகட்டுரை (அதிகபட்சம் 500 எழுத்துகள்):","targets":"1965: இந்தியப் பகுதிகளில் நுழைந்த பாகிஸ்தான் ராணுவம்\n\nஒவ்வொரு விமானத்திலும் எலைட் சிறப்பு சேவைகள் குழுவின் அறுபது கமாண்டோக்கள் இருந்தனர்.\n\nஇந்தியாவின் அல்வரா, ஆதம்பூர், பதான்கோட் ஆகிய நகரங்களின் விமான நிலையங்களில் நள்ளிரவில் பாராசூட் மூலம் இறங்குவது அவர்கள் திட்டம்.\n\nவிமான நிலையங்களின் கட்டுப்பாட்டைக் கைப்பற்றி, அங்குள்ள இந்திய விமானங்களை அழிக்கவேண்டும் என்பது அவர்கள் இலக்கு.\n\nஇரவு இரண்டு மணிக்கு 'மேஜர் காலித் பட்' தலைமையில் 60 பாகிஸ்தானிய கமாண்டோக்கள் பதான்கோட் விமானத் தளத்திற்கு அருகில் இறங்கி"} {"inputs":"கீழே உள்ள தலைப்பு மற்றும் கட்டுரையின் சுருக்கம் கொடுக்கப்பட்டால், ஒரு சிறு கட்டுரையை அல்லது நீண்ட கட்டுரையின் தொடக்கத்தை உருவாக்கவும். தலைப்பு: இந்திய பெண்கள் ஹாக்கி வெற்றிப் பயணத்தின் ரகசியம் என்ன? தயக்கத்தில் இருந்து தங்கத்தை நோக்கி\\nசுருக்கம்: \"பயப்பட வேண்டாம். பேசுங்கள்\" என இந்திய மகளிர் ஹாக்கி அணியின் கேப்டன் ராணி ராம்பால் கூறினார். புதிதாக நியமிக்கப்பட்ட பயிற்சியாளர் ஸ்ஜோர்ட் மரிஜின் பிப்ரவரி 2017ல் முதல் கட்டமாக நடத்திய சந்திப்பிலேயே ராணி இவ்வாறு கூறினார்.\\nகட்டுரை (அதிகபட்சம் 500 எழுத்துகள்):","targets":"ஹாலாந்தில் இருந்து புதிதாக வந்திருந்த மரிஜின், தம்மிடம் ஏன் இந்த அணியில் இருக்கும் பெண்கள் பேச தயங்குகிறார்கள் என்ற காரணத்தை புரிந்து கொள்ள முடியாமல் இருந்தார். \n\nஇதே அணிதான் இரு நாட்களுக்கு முன்பு புவனேஷ்வரில் உள்ள கலிங்கா ஹாக்கி மைதானத்தில் நம்பிக்கையுடன் அற்புதமாக விளையாடி, ஒலிம்பிக்கிற்கு தகுதி பெற்று இருக்கிறது. \n\nமுதல் முதலாக இந்திய பெண்கள் ஹாக்கி அணி, 1980ம் ஆண்டு ஒலிம்பிக் போட்டியில் பங்கேற்றது. அதன் பிறகு 36 ஆண்டுகளுக்கு பிறகு 2016 ரியோ ஒலிம்பிக்கில் விளையாட தகுதி பெற்றது. \n\nஅப்போது கடை"} {"inputs":"கீழே உள்ள தலைப்பு மற்றும் கட்டுரையின் சுருக்கம் கொடுக்கப்பட்டால், ஒரு சிறு கட்டுரையை அல்லது நீண்ட கட்டுரையின் தொடக்கத்தை உருவாக்கவும். தலைப்பு: இந்திய பொருளாதாரத்தின் எதிர்மறை வளர்ச்சி உங்களை எப்படி பாதிக்கும்?\\nசுருக்கம்: (இந்தக் கட்டுரையில் வரும் கருத்துகள் அனைத்தும் கட்டுரையாளரின் சொந்தக் கருத்துகளே. இவை பிபிசியின் கருத்துகள் அல்ல. - ஆசிரியர்) \n\nஒரு நாட்டின் பொருளாதாரம் எதிர்மறையாக வளர்கிறது என்பது அதன் ஒட்டுமொத்த பொருளாதார உற்பத்தியின் மதிப்பு குறைகிறது என்பதை காட்டுகிறது. இந்தியச் சூழலில் அதன் தாக்கங்கள் என்ன?\\nகட்டுரை (அதிகபட்சம் 500 எழுத்துகள்):","targets":"1990ம் ஆண்டுக்கு முன்பு இந்தியாவின் ஒட்டுமொத்த பொருளாதார வளர்ச்சி விகிதம் சுமார் 3.5 சதவீதமாக இருந்தது.\n\nஇது 'இந்து வளர்ச்சி விகிதம்' எனப்பட்டது. இந்த சொல்லாடலை உருவாக்கியவர் பேராசிரியர் ராஜ் கிருஷ்ணா.\n\nஅப்போது இதுகுறித்து யாரும் எந்தக் கேள்வியும் எழுப்பவில்லை. ஆனால் அதன் பின்பு வரலாறு மற்றும் பொருளாதாரத்தில் நிபுணத்துவம் பெற்ற பலரும் இந்த கருத்தாக்கத்தை கேள்விக்கு உட்படுத்தினர்.\n\nஇந்த விவாதம் சூடு பிடிக்கும் முன்பே பொருளாதார வளர்ச்சி விகிதம் அதிகரிப்பதற்கு பதிலாக குறையத் தொடங்கியது.\n\nஒட்டு மொத்"} {"inputs":"கீழே உள்ள தலைப்பு மற்றும் கட்டுரையின் சுருக்கம் கொடுக்கப்பட்டால், ஒரு சிறு கட்டுரையை அல்லது நீண்ட கட்டுரையின் தொடக்கத்தை உருவாக்கவும். தலைப்பு: இந்திய மாசிக்கருவாடுக்கு இலங்கையில் தடை: மீனவர்களின் வாழ்வாதாரம் பாதிப்பு\\nசுருக்கம்: மாசிக் கருவாடு இறக்குமதிக்கு இலங்கை தடை விதித்துள்ளதால், இந்தியாவில் ரூ.100 கோடி மதிப்பிலான மாசிக் கருவாடு தேக்கம் அடைந்துள்ளது. இதனால் மாசிக் கருவாடு தயாரிப்பாளர்கள் மற்றும் தொழிலாளர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்.\\nகட்டுரை (அதிகபட்சம் 500 எழுத்துகள்):","targets":"தூத்துக்குடி மாவட்ட மக்களின் பிரதான தொழில் மீன்பிடித்தல். மீன் பிடி சார்பு தொழில்களான மீன் உணவு உற்பத்தி, கருவாடு தயாரித்தல் உள்ளிட்ட தொழில்களும் அதிகளவில் நடைபெற்று வருகின்றன. குறிப்பாக, அசைவ உணவு பிரியர்களின் தேவையை பூர்த்தி செய்யவும், மீனவ மக்களின் வருவாய்க்காகவும் மாசிக் கருவாடு தயாரிப்பு குடிசை தொழிலாக இங்கு செய்யப்பட்டு வருகிறது.\n\nமாசிக் கருவாடு என்றால் என்ன?\n\nமன்னார் வளைகுடாவில் கிடைக்கும் சூரை மீன்கள் மாசிக் கருவாடு தயாரிக்க முக்கிய மூலதனமாக உள்ளது. இங்கு பிடிக்கப்படும் சூரை மீன்களை க"} {"inputs":"கீழே உள்ள தலைப்பு மற்றும் கட்டுரையின் சுருக்கம் கொடுக்கப்பட்டால், ஒரு சிறு கட்டுரையை அல்லது நீண்ட கட்டுரையின் தொடக்கத்தை உருவாக்கவும். தலைப்பு: இந்திய ரயில்வே தனியார் வசம் தாரை வார்த்து கொடுக்கப்படுகிறதா?\\nசுருக்கம்: இந்தியாவின் முக்கிய ரயில் வழித்தடங்களில் தனியார் மூலம் ரயில்களை இயக்கத் இந்திய ரயில்வேதுறை திட்டமிட்டுள்ளதாக செய்திகள் தெரிவிக்கின்றன.\\nகட்டுரை (அதிகபட்சம் 500 எழுத்துகள்):","targets":"செகந்திராபாத் ரயில் நிலையத்தில் கூட்ட நெரிசல் ஜன்னல் வழியாக ரயிலில் ஏறும் பயணி. (கோப்புப்படம்)\n\nநாளை (வெள்ளிக்கிழமை) டெல்லியில் நடக்கவுள்ள ரயில்வே அமைச்சக கூட்டத்தில் இது தொடர்பாக முக்கிய முடிவு எடுக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. \n\nமுதல் கட்டமாக நாட்டில் சில முக்கிய வழித்தடங்களில் செல்லும் ரயில்களை தனியார் மூலம் இயக்க திட்டம் உள்ளதாகவும், பிறகு பல பெருநகரங்களுக்கும் இந்த திட்டம் விரிவாக்கப்படும் என்று கூறப்படுகிறது. \n\nஇது குறித்து ரயில்வேத்துறை தொழிற்சங்கங்கள் சில எதிர்ப்பு தெரிவித்துள"} {"inputs":"கீழே உள்ள தலைப்பு மற்றும் கட்டுரையின் சுருக்கம் கொடுக்கப்பட்டால், ஒரு சிறு கட்டுரையை அல்லது நீண்ட கட்டுரையின் தொடக்கத்தை உருவாக்கவும். தலைப்பு: இந்திய ராணுவத்தில் 30 ஆண்டுகள் பணியாற்றிய மொஹமத் சானாவுல்லாவின் குடியுரிமை பறிக்கப்பட்டது எப்படி?\\nசுருக்கம்: மே 27ம் தேதி மாலை, 52 வயதான மொஹமத் சானாவுல்லா அப்போதுதான் வீடு திரும்பி இருந்தார்.\\nகட்டுரை (அதிகபட்சம் 500 எழுத்துகள்):","targets":"இந்திய ராணுவத்தில் 30 ஆண்டுகள் பணியாற்றிய மொஹமத் சானாவுல்லா\n\n30 ஆண்டுகள் இந்திய ராணுவத்தில் பணிபுரிந்த அவர், 2017ல் ஓய்வு பெற்றார். கைதாகும்போது அஸ்ஸாம் மாநிலத்தில் எல்லை பாதுகாப்புப்படையில் உதவி ஆய்வாளராக பணிபுரிந்து வந்தார். \n\nசட்டவிரோதமாக நாட்டுக்குள் நுழைபவர்களை தடுப்பது என்பது எல்லை பாதுகாப்புப்படையினரின் வேலைகளில் ஒன்று. \n\nவங்கதேசம் போன்ற நாடுகளில் இருந்து சட்டவிரோதமாக மக்கள் நுழைவது பல தசாப்தங்களாக இந்தியாவின் வடகிழக்கு மாநிலங்களுக்கு ஒரு பிரச்சனையாக இருக்கிறது.\n\nஅன்று மாலை, சானாவுல்லா வீ"} {"inputs":"கீழே உள்ள தலைப்பு மற்றும் கட்டுரையின் சுருக்கம் கொடுக்கப்பட்டால், ஒரு சிறு கட்டுரையை அல்லது நீண்ட கட்டுரையின் தொடக்கத்தை உருவாக்கவும். தலைப்பு: இந்திய வரலாற்றில் அதிகளவில் கைப்பற்றப்பட்ட போதைப்பொருள்\\nசுருக்கம்: இந்திய வரலாற்றில் , இதுவரை இல்லாத வகையில் மிகப்பெரிய போதைப்பொருள் கைப்பற்றுதல் நடந்துள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். \n\n\\nகட்டுரை (அதிகபட்சம் 500 எழுத்துகள்):","targets":"ராஜஸ்தான் மாநிலம் உதய்பூரில் உள்ள குளிர்பான தொழிற்சாலை ஒன்றில் இருபது மில்லியனிற்கும் அதிகமான மாண்ட்ராக்ஸ் என்று அழைக்கப்படும் போதைப்பொருள் மருந்தான \"மெத்தாக்குவாலோன்\" மாத்திரைகள் மறைத்து வைக்கப்பட்டிருந்தன.\n\nகைப்பற்றப்பட்ட போதைப்பொருட்களின் மதிப்பு 400 மில்லியன் டாலர்களுக்கு மேல் இருக்கும் என மதிப்பிடப்பட்டுள்ளது.\n\nசோதனை தொடர்பாக, இந்திப்பட தயாரிப்பாளர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.\n\nதென் ஆப்ரிக்கா மற்றும் மொசாம்பிக்கிற்கு இந்த போதைப்பொருட்கள் கடத்தப்படவிருந்தன என அதிகாரிகள் சந்தேகிக்கின்றனர"} {"inputs":"கீழே உள்ள தலைப்பு மற்றும் கட்டுரையின் சுருக்கம் கொடுக்கப்பட்டால், ஒரு சிறு கட்டுரையை அல்லது நீண்ட கட்டுரையின் தொடக்கத்தை உருவாக்கவும். தலைப்பு: இந்திய ஸ்டார்ட்-அப் நிறுவனங்கள் கூகுளை எதிர்ப்பது ஏன்?\\nசுருக்கம்: கூகுள் பிளே ஸ்டோர் விதிகளில் சமீபத்திய மாற்றங்கள் தொடர்பாக இந்தியாவின் மிகப் பெரிய ஸ்டார்ட்-அப் நிறுவனங்கள் மற்றும் கூகுள் இடையே ஒரு மோதல் ஏற்பட்டுள்ளது. இது இந்தியாவின் இணையத் துறையில் கடுமையான தாக்கத்தை ஏற்படுத்தக்கூடும் என்று நிபுணர்கள் கருதுகிறார்கள்.\\nகட்டுரை (அதிகபட்சம் 500 எழுத்துகள்):","targets":"கூகுளின் புதிய விதிகளின்படி, செயலிகளை உருவாக்கும் App Developers, செயலி மூலமான விற்பனையை அந்நிறுவனத்தின் சொந்த பில்லிங் மூலமாகவே செய்ய வேண்டும் என்பது கட்டாயமாக்கப்பட்டுள்ளது. இந்திய ஸ்டார்ட்-அப் நிறுவனங்களிடையே இது மிகுந்த மனக்கசப்பை ஏற்படுத்தியுள்ளது.\n\nஇவர்கள், கூகுள் நிறுவனம் தனது அதிகாரத்தைத் தவறாகப் பயன்படுத்துவதாகக் குற்றம் சாட்டியுள்ளனர். \n\n30 சதவீத கமிஷனைத் தான் பெறவிருப்பதாக கூகுள் கூறிவருவது குறித்தும் இந்திய ஸ்டார்ட் அப் நிறுவனங்கள் கவலை கொண்டுள்ளன என்று சில செய்திகளும் வருகின்றன."} {"inputs":"கீழே உள்ள தலைப்பு மற்றும் கட்டுரையின் சுருக்கம் கொடுக்கப்பட்டால், ஒரு சிறு கட்டுரையை அல்லது நீண்ட கட்டுரையின் தொடக்கத்தை உருவாக்கவும். தலைப்பு: இந்திய, சீன மக்கள்தொகை அதிகரிப்பை சூழல் மாசுக்கு காரணமாக்கும் டிரம்ப் மற்றும் பிற செய்திகள்\\nசுருக்கம்: தனது பிரிட்டன் பயணத்தின்போது இங்கிலாந்து இளவரசர் சார்லஸ் உடன் சுற்றுச்சூழல் குறித்து நடத்திய பேச்சுவார்தைக்குப் பிறகு அளித்த பேட்டியில் சீனா, இந்தியா, ரஷ்யா போன்ற நாடுகளில் அதிகரிக்கும் மக்கள்தொகையே உலகின் நீர் மற்றும் காற்றின் தரம் குறையக் காரணம் என்று அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் கூறியுள்ளார்.\\nகட்டுரை (அதிகபட்சம் 500 எழுத்துகள்):","targets":"பருவநிலை மாற்றம் உண்மையல்ல என்று கூறிவரும் டிரம்ப் 2017ஆம் ஆண்டு பாரிஸ் பருவநிலை ஒப்பந்தத்தில் இருந்து அமெரிக்கா விலகுவதாக அறிவித்தார். \n\nபுவி வெப்பமடைதல் தொழில்புரட்சிக்கு முந்தைய காலத்தில் நிலவிய வெப்பத்தைவிட இரண்டு டிகிரி செல்சியசுக்கு மிகாமல் இருக்க நாடுகள் நடவடிக்கை எடுக்க அந்த ஒப்பந்தம் வலியுறுத்துகிறது. \n\nஅது அமெரிக்க தொழில் நலனுக்கு எதிரானது என்று டிரம்ப் அப்போது தெரிவித்தார். \n\nமுந்தைய ஆட்சிக் காலங்களில் நிறைவேற்றப்பட்ட சுற்றுச்சூழல் பாதுகாப்பு சட்டங்கள் பலவும் டிரம்ப் ஆட்சிக்கு வந்தபின"} {"inputs":"கீழே உள்ள தலைப்பு மற்றும் கட்டுரையின் சுருக்கம் கொடுக்கப்பட்டால், ஒரு சிறு கட்டுரையை அல்லது நீண்ட கட்டுரையின் தொடக்கத்தை உருவாக்கவும். தலைப்பு: இந்திய-அமெரிக்க போர்க்கப்பல்கள் கூட்டுப்பயிற்சி - சீனாவுக்கு எச்சரிக்கையா?\\nசுருக்கம்: முக்கிய இந்திய நாளிதழ்களில் இன்று வெளியான பிரதான செய்திகள், தலையங்க கட்டுரைகள் ஆகியவற்றில் சிலவற்றை இங்கு தொகுத்து வழங்கியுள்ளோம்.\\nகட்டுரை (அதிகபட்சம் 500 எழுத்துகள்):","targets":"கோப்புப்படம்\n\nஅந்தமான் தீவுகள் அருகே இந்திய-அமெரிக்க போர்க்கப்பல்கள் கூட்டுப் பயிற்சியில் ஈடுபட்டதாக தினத்தந்தி நாளிதழ் செய்தி வெளியிட்டுள்ளது.\n\nலடாக் எல்லையில் இந்தியா மற்றும் சீனா இடையே ஏற்பட்ட மோதல் பிரச்சினை இன்னும் முழுமையாக முடிவுக்கு வரவில்லை. \n\nமேலும் தென் சீன கடல் பகுதி முழுவதையும் சொந்தம் கொண்டாடும் சீனா அந்த பகுதியை தனது கட்டுப்பாட்டில் வைத்து கொள்ள விரும்புகிறது.\n\nசீனாவின் இந்த ஆக்கிரமிப்பு மனப்பான்மைக்கு கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ள அமெரிக்கா, அண்டை நாடுகளை சீனா அச்சுறுத்துவதை ஒருப"} {"inputs":"கீழே உள்ள தலைப்பு மற்றும் கட்டுரையின் சுருக்கம் கொடுக்கப்பட்டால், ஒரு சிறு கட்டுரையை அல்லது நீண்ட கட்டுரையின் தொடக்கத்தை உருவாக்கவும். தலைப்பு: இந்திய-சீனா எல்லை மோதல் நிலையின் பின்னணி என்ன?\\nசுருக்கம்: நான்கு வாரங்களாக, இந்தியாவும், சீனாவும் தாங்கள் பகிர்ந்து கொள்ளும் 3,500 கிலோமீட்டர் (2,174 மைல்) நீள எல்லையின் ஒரு பகுதியில் மோதல் நிலையில் ஈடுபட்டுள்ளன. \n\n\\nகட்டுரை (அதிகபட்சம் 500 எழுத்துகள்):","targets":"இவ்விரு நாடுகளும் எல்லை பிரச்சனை தொடர்பாக 1962 ஆம் ஆண்டு போர் ஒன்றை நடத்திய பின்னரும், பல பகுதிகளில் சர்ச்சைகள் நிலவுகின்றன. அவ்வப்போது இந்த இடங்களில் பதட்டங்கள் எழுகின்றன. \n\nகடந்த மாதம் இந்த மோதல் தொடங்கியதில் இருந்து, ஒவ்வொரு தரப்பும் தங்களுடைய படைப்பிரிவுகளை பலப்படுத்தி கொண்டு, எதிர் தரப்பை பின்வாங்க அழைப்பு விடுத்துள்ளது. \n\nமோதல் நிலை தொடக்கம்\n\nஇந்தியாவில் டோக்லாம் என்றும், சீனாவில் தொங்லாங் என்று அறியப்படும் பீடபூமி வழியாக எல்லையில் சாலையை விரிவாக்கும் சீனாவின் முயற்சிக்கு இந்தியா எதிர்ப்பு"} {"inputs":"கீழே உள்ள தலைப்பு மற்றும் கட்டுரையின் சுருக்கம் கொடுக்கப்பட்டால், ஒரு சிறு கட்டுரையை அல்லது நீண்ட கட்டுரையின் தொடக்கத்தை உருவாக்கவும். தலைப்பு: இந்திய-பாகிஸ்தான் போர்க் களத்தில் டாங்கியின் மேல் நின்று எதிரிகளையும் வியக்க வைத்த கர்னல்\\nசுருக்கம்: இந்தியா-பாகிஸ்தான் இடையே 1965- இல் 22 நாட்கள் நடைபெற்ற போர் தொடர்பான 22 கட்டுரைகள் கொண்ட தொடரின் பத்தாவது பகுதி.\\nகட்டுரை (அதிகபட்சம் 500 எழுத்துகள்):","targets":"கர்னல் தாராபோரின் மனைவியிடம் பரம்வீர் சக்ர விருதை வழங்குகிறார் அன்றைய குடியரசுத் தலைவர் ராதாகிருஷ்ணன்\n\nஃபிலெளராவை வென்ற பிறகு சியால்கோட்டை நோக்கி முன்னேறிய பூனா ஹார்ஸ் படைப்பிரிவின் (ரெஜிமெண்ட்) டாங்கிகள் இந்திய எல்லையை கடந்தன. கமாண்டிங் அதிகாரி அர்த்ஷெர் புர்ஜாரி தாராபோர், தனக்கு அடுத்த இடத்தில் இருந்த மேஜர் நிரஞ்சன் சிங் சீமாவை அழைத்தார்.\n\nயுத்த தந்திரங்களை பற்றி விவாதிக்கவே உயரதிகாரி அழைக்கிறார் என்று நினைத்தார் நிரஞ்சன் சிங் சீமா.\n\nஆனால் சீமாவின் எதிர்பார்ப்புக்கு நேர்மாறாக, \"போரில் நான் இற"} {"inputs":"கீழே உள்ள தலைப்பு மற்றும் கட்டுரையின் சுருக்கம் கொடுக்கப்பட்டால், ஒரு சிறு கட்டுரையை அல்லது நீண்ட கட்டுரையின் தொடக்கத்தை உருவாக்கவும். தலைப்பு: இந்தியன் 2 படப்பிடிப்பு விபத்தில் நடந்தவற்றை போலீசில் கூறினேன்: கமல்\\nசுருக்கம்: இந்தியன் 2 படப்பிடிப்பில் ஏற்பட்ட விபத்து தொடர்பாக சென்னை மத்திய குற்றப்பிரிவு காவல்துறை அலுவலகத்தில் ஆஜராகிய நடிகர் கமல்ஹாசன், விபத்து நேரத்தில் என்ன நடந்தது என விளக்கம் தந்ததாக தெரிவித்துள்ளார்.\\nகட்டுரை (அதிகபட்சம் 500 எழுத்துகள்):","targets":"இரண்டு மணி நேர விசாரணைக்குப் பிறகு, செய்தியாளர்களிடம் பேசிய கமல் எந்த வகையில் விசாரணையில் பதில் அளிக்கப்பட்டது என விவரிக்கவில்லை. ஆனால் தமிழ் சினிமா துறையில் இனி இதுபோன்ற விபத்துகள் நடப்பதை தடுக்க தேவையான நடவடிக்கைகள் எடுப்பதற்கு முதல்படியாக இந்த விசாரணையை எடுத்துக்கொள்வதாக அவர் தெரிவித்தார். \n\nசென்னை புறநகர் பூந்தமல்லி அருகே உள்ள ஈ.வி.பி. பிலிம் சிட்டியில் கடந்த பிப்22-ம் தேதி நடைபெற்ற இந்தியன் 2 படப்பிடிப்பின்போது, கிரேன் அறுந்து விழுந்த விபத்தில் உதவி இயக்குநர் உட்பட மூன்று பேர் சம்பவ இடத"} {"inputs":"கீழே உள்ள தலைப்பு மற்றும் கட்டுரையின் சுருக்கம் கொடுக்கப்பட்டால், ஒரு சிறு கட்டுரையை அல்லது நீண்ட கட்டுரையின் தொடக்கத்தை உருவாக்கவும். தலைப்பு: இந்தியப் பொருளாதார நெருக்கடி - விற்பனை சரிவு, ஆட்குறைப்பு, சரியும் வளர்ச்சி\\nசுருக்கம்: இந்தியா முழுவதுமுள்ள தொழில்துறைகள் அனைத்தும் தற்போது மந்த நிலையை எதிர்கொண்டுள்ளன. வாகன தொழில்துறையில் மந்தநிலை தோன்றிய பின்னர், வேலைகளை இழக்க நேரிடும் என்று பலரும் அஞ்சுகின்றனர். பல்வேறு நிறுவனங்களும் தயாரிப்புகளை குறைத்துள்ளன.\\nகட்டுரை (அதிகபட்சம் 500 எழுத்துகள்):","targets":"நுகர்வு பொருட்களின் துறையிலும் இப்போது மந்தநிலை உருவாகியுள்ளது. ஜிஎஸ்டி வரி விதிப்பில் இருந்து நிவாரணம் கிடைக்காவிட்டால், இந்த துறையும், பணியிடங்களை குறைப்பதை மேற்கொள்ள வேண்டியிருக்கும். \n\nஇந்தியாவின் புகழ்பெற்ற பிஸ்கட் நிறுவனமான பார்லே-ஜி இது தொடர்பாக கவலை வெளியிட்டுள்ளது, \n\nஇந்தியாவின் மிக பெரிய பிஸ்கட் நிறுவனமான பார்லே-ஜி 8,000 முதல் 10,000 வரை தொழிலாளர்களை குறைக்கலாம் என்று தெரிய வருகிறது, \n\nஜிஎஸ்டி வரி அமலாகும் முன்னால் இருந்த வரி விதிப்பில் கிலோவுக்கு 100 ரூபாய் பிஸ்கட்டுகளுக்கு 12-14% வர"} {"inputs":"கீழே உள்ள தலைப்பு மற்றும் கட்டுரையின் சுருக்கம் கொடுக்கப்பட்டால், ஒரு சிறு கட்டுரையை அல்லது நீண்ட கட்டுரையின் தொடக்கத்தை உருவாக்கவும். தலைப்பு: இந்தியர்கள் பணம் சேமிக்க வங்கிகள் மீதான நம்பிக்கையை இழக்கிறார்களா?\\nசுருக்கம்: கடந்த 15 மாதங்களில், இந்தியாவின் 3 பெரிய வங்கிகள், மோசமான கடன்களால் (Bad debts) தத்தளித்தன. இதனால், இந்திய நிதி நிறுவனங்கள் வலுவாக இருக்கின்றனவா? என வல்லுநர்கள் கேள்வி எழுப்புகிறார்கள்.\\nகட்டுரை (அதிகபட்சம் 500 எழுத்துகள்):","targets":"லக்ஷ்மி விலாஸ் வாங்கி 15 மாதங்களில் மூடப்பட்ட மூன்றாவது வங்கியாகும்\n\nகொரோனாவால் எங்கள் வியாபாரம் பாதிக்கப்பட்டது. இரண்டு மாதங்களுக்கு, எங்களுக்கு எந்த வருமானமும் இல்லை. சமீபத்தில், எங்களின் சேமிப்புப் பணத்தைக் கூட வங்கிக் கணக்கில் இருந்து பெற முடியவில்லை. காரணம் எங்கள் வங்கி பிரச்சனையில் சிக்கி இருந்தது. எங்கள் ஊழியர்களுக்கு எப்படிச் சம்பளம் கொடுப்பது எனத் தெரியவில்லை என்கிறார் 50 வயது மங்கிலால் பரிஹார். இவர் தனியார் வங்கியான லக்ஷ்மி விலாஸ் வங்கியில் பணம் செலுத்தி இருக்கிறார்.\n\nமும்பை புறநகர் பக"} {"inputs":"கீழே உள்ள தலைப்பு மற்றும் கட்டுரையின் சுருக்கம் கொடுக்கப்பட்டால், ஒரு சிறு கட்டுரையை அல்லது நீண்ட கட்டுரையின் தொடக்கத்தை உருவாக்கவும். தலைப்பு: இந்தியா \"நரபலி\": 10 வயது சிறுமியின் மரணம் தொடர்பாக கைது நடவடிக்கை\\nசுருக்கம்: இந்தியாவின் கர்நாடக மாநிலத்தில் பத்து வயது சிறுமி \"நரபலி\" கொடுக்கப்பட்டது தொடர்பாக மூன்று பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். \n\n\\nகட்டுரை (அதிகபட்சம் 500 எழுத்துகள்):","targets":"சிறுமியை கடத்த உதவிய 17 வயது சிறுவனும் கைது\n\nபக்கவாதத்தால் பாதிக்கப்பட்ட ஒருவரை குணப்படுத்துவதற்காக மந்திரவாதி ஒருவர் சொன்னதைக் கேட்டு சிறுமி கொல்லப்பட்டதாக, காவல்துறை பி.பி.சியிடம் தெரிவித்தது.\n\nபக்கவாதத்தால் பாதிக்கப்பட்டவரின் சகோதரனும், சகோதரியும், சிறுமியை கொலை செய்த குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டனர்.\n\n“மாந்திரீகத்தால் பாதிக்கப்பட்டிருக்கும் தங்கள் சகோதரனை குணப்படுத்த ஒரே வழி நரபலி கொடுப்பதுதான்” என்று அந்த மந்திரவாதி அவர்களிடம் கூறியிருக்கிறார்.\n\nசிறுமியை கடத்த உதவிய 17 வயது சிறுவனும் கைத"} {"inputs":"கீழே உள்ள தலைப்பு மற்றும் கட்டுரையின் சுருக்கம் கொடுக்கப்பட்டால், ஒரு சிறு கட்டுரையை அல்லது நீண்ட கட்டுரையின் தொடக்கத்தை உருவாக்கவும். தலைப்பு: இந்தியா - இலங்கை மீனவர் பிரச்னை: ஓரிரு தினங்களில் விடுதலையான மீனவர்கள் - தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல் காரணமா?\\nசுருக்கம்: இலங்கை கடல் எல்லைக்குள் அத்துமீறி பிரவேசித்த குற்றச்சாட்டின் கீழ் 54 இந்திய மீனவர்கள் கடந்த 24ம் தேதி கைது செய்யப்பட்டு, ஓரிரு நாள்களில் விடுதலை செய்யப்பட்டுள்ளனர்.\\nகட்டுரை (அதிகபட்சம் 500 எழுத்துகள்):","targets":"சித்தரிப்புப் படம்\n\nகைது செய்யப்பட்ட இந்திய மீனவர்கள் இரண்டே தினங்களில் விடுதலை செய்யப்பட்டமை, பல்வேறு தரப்பினர் இடையே பேசுப் பொருளாக மாறியுள்ளது.\n\nதமிழ்நாடு சட்ட மன்றத் தேர்தல் நடைபெறவுள்ள நிலையிலேயே, இந்த 54 மீனவர்களும் கைது செய்யப்பட்டிருந்தனர்.\n\nஅதேவேளை, ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமை பேரவையில் இலங்கைக்கு எதிராக தீர்மானமொன்று நிறைவேற்றப்பட்டது.\n\nஇந்த தீர்மானத்திற்கு இந்தியா ஆதரவாகவோ அல்லது எதிராகவோ வாக்களிக்காததை அடிப்படையாகக் கொண்டு, பழிவாங்கும் வகையில் இந்திய மீனவர்கள் இலங்கை கடற்படையின"} {"inputs":"கீழே உள்ள தலைப்பு மற்றும் கட்டுரையின் சுருக்கம் கொடுக்கப்பட்டால், ஒரு சிறு கட்டுரையை அல்லது நீண்ட கட்டுரையின் தொடக்கத்தை உருவாக்கவும். தலைப்பு: இந்தியா - சீனா எல்லை பதற்றம்: ‘மறமானம் மாண்ட வழிச்செலவு தேற்றம்` - திருக்குறளை மேற்கோள் காட்டி பேசிய நரேந்திர மோதி\\nசுருக்கம்: லடாக்கில் உள்ள நிம்மு பகுதியில் இன்று ராணுவத்தினரிடையே பேசிய இந்திய பிரதமர் நரேந்திர மோதி 'மறமானம் மாண்ட வழிச்செலவு தேற்றம்` என்ற திருக்குறளை மேற்கோள் காட்டி பேசியுள்ளார்.\\nகட்டுரை (அதிகபட்சம் 500 எழுத்துகள்):","targets":"லடாக்கில் உள்ள நிம்மு பகுதியில் அவர் ராணுவத்தினருடன் உரையாற்றினார் போது, வீரம், மானம், மாட்சிமைபெற்ற வழிவந்த நன்னடத்தை, தெளிவு - ஆகிய நான்கு குணங்களும் பகையை எதிர்த்து நிற்க, படைக்கு உதவுகின்றன என்று பொருள்தரும் இந்த திருக்குறளை இன்று மேற்கோள்காட்டி பேசியுள்ளார்.\n\nஇந்திய மற்றும் சீன ராணுவத்தினர் இடையே ஜூன் மாத மத்தியில் எல்லைப் பகுதியில் நடந்த மோதலின் பின்பு இந்திய பிரதமர் நரேந்திர மோதி லடாக் ஒன்றிய பிரதேசத்துக்கு திடீர் பயணம் ஒன்றை மேற்கொண்டார்.\n\nபிரதமர் நரேந்திர மோதி ராணுவத்தினரிடையே ஆற்றிய உர"} {"inputs":"கீழே உள்ள தலைப்பு மற்றும் கட்டுரையின் சுருக்கம் கொடுக்கப்பட்டால், ஒரு சிறு கட்டுரையை அல்லது நீண்ட கட்டுரையின் தொடக்கத்தை உருவாக்கவும். தலைப்பு: இந்தியா - சீனா எல்லை மோதல்: அருணாச்சலப் பிரதேசம் அருகே சீன ரயில் திட்டம் இந்தியாவுக்கு கவலை தரும் விஷயமா?\\nசுருக்கம்: சீன அதிபர் ஷி ஜின்பிங் சமீபத்தில் சிச்சுவான்-திபெத் ரயில்வே திட்டத்தை எவ்வளவு விரைவாக முடியுமோ அவ்வளவு விரைவாக முடிக்குமாறு அதிகாரிகளைக் கேட்டுக் கொண்டுள்ளார். யான்-லின்சி ரயில் பாதை திட்டத்தை நிறைவு செய்ய வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தினார்.\\nகட்டுரை (அதிகபட்சம் 500 எழுத்துகள்):","targets":"சிச்சுவான்-திபெத் ரயில்வே\n\nசீனாவின் சிச்சுவான் மாகாணத்துடன் திபெத்தின் லின்ஜியை யான்-லின்சி ரயில் பாதை இணைக்கும்.\n\nதிபெத்தின் இந்தப் பகுதி இந்தியாவின் அருணாசலப்பிரதேச எல்லைக்கு மிக அருகில் உள்ளது. \n\nஎல்லைப் பகுதிகளின் ஸ்திரத்தன்மைக்கு இந்த ரயில் பாதைகள் மிகவும் முக்கியமானவை என்று ஷி ஜின்பிங் கூறுகிறார்.\n\nசீனாவின் அதிகாரபூர்வ செய்தி ஊடகமான குளோபல் டைம்ஸ் வெளியிட்டுள்ள செய்தியின்படி இந்த முழு திட்டமும் 47.8 பில்லியன் டாலர் மதிப்புடையது.\n\nஇந்த ரயில் பாதையினால் , சிச்சுவான் தலைநகர் செங்டுவில் இருந்"} {"inputs":"கீழே உள்ள தலைப்பு மற்றும் கட்டுரையின் சுருக்கம் கொடுக்கப்பட்டால், ஒரு சிறு கட்டுரையை அல்லது நீண்ட கட்டுரையின் தொடக்கத்தை உருவாக்கவும். தலைப்பு: இந்தியா - சீனா எல்லை மோதல்: மைக்ரோ வேவ் ஆயுதங்களை பயன்படுத்தியதா சீனா? அப்படி என்றால் என்ன?\\nசுருக்கம்: லடாக்கில், சீன மக்கள் விடுதலை இராணுவம் (பி.எல்.ஏ) மைக்ரோ வேவ் ஆயுதங்கள் எனப்படும் நுண்ணலை ஆயுதங்களைப் பயன்படுத்தியதாக வெளிவந்த இணைய தள ஊடகச் செய்திகளை இந்திய ராணுவம் செவ்வாய்க்கிழமை அன்று முற்றிலுமாக மறுத்துள்ளது.\\nகட்டுரை (அதிகபட்சம் 500 எழுத்துகள்):","targets":"கோப்புப் படம்\n\nஇந்திய இராணுவத்தின் கூடுதல் பொது இயக்குநரகம்(ஏ.டி.ஜி.பி.ஐ), தனது ட்விட்டர் தளத்தில், \"கிழக்கு லடாக்கில் நுண்ணலை ஆயுதங்களைப் பயன்படுத்தியது குறித்த ஊடக செய்திகள் ஆதாரமற்றவை, அது குறித்த செய்தி போலியானது,\" என்று ட்வீட் செய்துள்ளது.\n\nசீனாவின் கூற்று முற்றிலும் ஆதாரமற்றது என்று பாதுகாப்பு நிபுணரும் இந்தியன் டிஃபன்ஸ் ரிவியூ பத்திரிகையின் இணை ஆசிரியருமான கர்னல் தான்வீர் சிங் கூறுகிறார்.\n\n\"இதுபோன்ற ஆயுதங்கள் அனைத்தும் ஒரு நேர்க் கோட்டில் தாக்கக்கூடியன. மலைப்பாங்கான பகுதிகளில் பயன்படுத்த"} {"inputs":"கீழே உள்ள தலைப்பு மற்றும் கட்டுரையின் சுருக்கம் கொடுக்கப்பட்டால், ஒரு சிறு கட்டுரையை அல்லது நீண்ட கட்டுரையின் தொடக்கத்தை உருவாக்கவும். தலைப்பு: இந்தியா - பாகிஸ்தான் இடையே சீக்கியர்களுக்கு ஒரு சிறப்பு சாலை - முக்கியத்துவம் என்ன?\\nசுருக்கம்: பாகிஸ்தானில் உள்ள குருத்வாரா ஒன்றுக்கு இந்தியாவைச் சேர்ந்த சீக்கியர்கள் சென்று வழிபட, இருநாட்டு எல்லையில் புதிய சாலை அமைக்கவும், நுழைவிடம் ஒன்றை அமைக்கவும் இந்தியா மற்றும் பாகிஸ்தான் அரசுகள் முடிவு செய்துள்ளன.\\nகட்டுரை (அதிகபட்சம் 500 எழுத்துகள்):","targets":"இந்தியா மற்றும் பாகிஸ்தான் பிரிவினையின்போது, சீக்கியர்களில் பெரும்பான்மையினர் இந்தியாவில் உள்ள பஞ்சாபில் வசித்தனர். \n\nகர்தார்பூரில் உள்ள தர்பார் சாஹிப் குருத்வாரா பாகிஸ்தானில் உள்ள பஞ்சாபில் உள்ளது. சீக்கிய மதத்தை நிறுவிய குரு நானக் தனது கடைசி 18 ஆண்டுகளை இங்குதான் கழித்தார். \n\nஅவரது 550வது பிறந்தநாளை முன்னிட்டே இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது. \n\nதேசப்பிரிவினைக்கு பிறகு இரு இந்தியர்கள் அங்கு செல்ல கட்டுப்பாடுகள் இருந்ததாகவும், அங்கு வழிபட விரும்பிய இந்தியச் சீக்கியர்கள் விசா பெற கடுமையாகப் போராட"} {"inputs":"கீழே உள்ள தலைப்பு மற்றும் கட்டுரையின் சுருக்கம் கொடுக்கப்பட்டால், ஒரு சிறு கட்டுரையை அல்லது நீண்ட கட்டுரையின் தொடக்கத்தை உருவாக்கவும். தலைப்பு: இந்தியா - பாகிஸ்தான் ரசிகர்களின் மனங்களை இணைத்த மழை\\nசுருக்கம்: மழையால் இடைநிறுத்தப்பட்ட ஆட்டம் மீண்டும் தொடங்கப்பட்டபோது, பாகிஸ்தான் அணி 30 பந்துகளில் 136 ரன்கள் எடுக்க வேண்டுமென்ற இமாலய இலக்கு நிர்ணயிக்கப்பட்டது.\\nகட்டுரை (அதிகபட்சம் 500 எழுத்துகள்):","targets":"அந்த சமயத்தில், இந்தியா - பாகிஸ்தான் இடையிலான இந்த போட்டியை பார்ப்பதற்காகவே பாகிஸ்தானின் கராச்சியிலிருந்து போட்டி நடைபெற்ற மான்செஸ்டர் நகரத்துக்கு வந்திருந்த ஆமிர் உணர்ச்சிவசப்பட்டு, 'அவ்வளவுதான்… என்னால் இனி போட்டியை பார்க்க முடியாது!' என்று புலம்ப ஆரம்பித்துவிட்டார்.\n\nஇந்தியா - பாகிஸ்தான் அணிகளுக்கிடையே நேற்று மான்செஸ்டரில் நடந்த உலகக்கோப்பை போட்டியின் ஒட்டுமொத்த ஆட்டத்தையும் இந்தியாவே கட்டுப்படுத்தியது எனலாம். இதன் மூலம், இதுவரை உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டியில் பாகிஸ்தானிடம் தோற்காத அணி என்ற"} {"inputs":"கீழே உள்ள தலைப்பு மற்றும் கட்டுரையின் சுருக்கம் கொடுக்கப்பட்டால், ஒரு சிறு கட்டுரையை அல்லது நீண்ட கட்டுரையின் தொடக்கத்தை உருவாக்கவும். தலைப்பு: இந்தியா Vs சீனா: தீவிரமாகும் எல்ஏசி பதற்றம் - படைகளை திரும்பப்பெற சீனா நெருக்கடி\\nசுருக்கம்: இந்தியா மற்றும் சீனாவின் ராணுவ மற்றும் வெளியுறவு அதிகாரிகள் மட்டத்தில் நடந்த பேச்சுவார்த்தையில் எடுக்கப்பட்ட முடிவை மீறி, கிழக்கு லடாக் பகுதியில் சீன ராணுவம் தங்களை தூண்டும் விதமான நடவடிக்கைகளில் ஈடுபட்டதாக இந்திய அரசு இன்று தெரிவித்துள்ளது.\\nகட்டுரை (அதிகபட்சம் 500 எழுத்துகள்):","targets":"ஆகஸ்டு 29 மற்றும் 30 ஆகிய தேதிகளுக்கு இடைப்பட்ட இரவில், ஏற்கனவே இருக்கும் நிலையை மாற்றும் முயற்சிகளில் சீன ராணுவம் ஈடுபட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.\n\nபாங்கோங் த்சோ ஏரியின் வடக்கு கரையோரத்தில் நடந்த சீன ராணுவத்தின் இந்த முயற்சியை இந்தியப்படையினர் முறியடித்ததாகவும், சீன ராணுவம் தன்னிச்சையாக அங்கிருக்கும் சூழலை மாற்றும் முயற்சிகளில் ஈடுபட்டால் அதை தடுக்கும் விதத்தில் தங்களது நிலையை வலிமைப்படுத்தி கொண்டதாகவும் இந்திய அரசு தெரிவித்துள்ளது.\n\nபேச்சுவார்த்தை மூலமாக அமைதியை நிலைநாட்ட இந்திய ராணுவம் உறுதி"} {"inputs":"கீழே உள்ள தலைப்பு மற்றும் கட்டுரையின் சுருக்கம் கொடுக்கப்பட்டால், ஒரு சிறு கட்டுரையை அல்லது நீண்ட கட்டுரையின் தொடக்கத்தை உருவாக்கவும். தலைப்பு: இந்தியா வரும் இங்கிலாந்து கிரிக்கெட் அணி: டெஸ்ட், டி20, ஒருநாள் போட்டி அட்டவணை - ind vs eng match schedule\\nசுருக்கம்: ஐபிஎல் 2020 நடந்து முடிந்த சூட்டோடு சூடாக, இந்திய கிரிக்கெட் அணி ஆஸ்திரேலியாவுக்கு சுற்றுப் பயணம் மேற்கொண்டது.\\nகட்டுரை (அதிகபட்சம் 500 எழுத்துகள்):","targets":"விராட் கோலி மற்றும் ஜோ ரூட்\n\nஒரு நாள் போட்டி தொடரில் தொடங்கி டெஸ்ட் போட்டிகளில் முடிந்தது ஆஸ்திரேலியா மற்றும் இந்தியாவுக்கு இடையிலான போட்டிகள். \n\nஆஸ்திரேலியா ஒரு நாள் போட்டி தொடரிலும், இந்தியா டி20 மற்றும் டெஸ்ட் போட்டி தொடர்களிலும் வெற்றியைப் பதிவு செய்தன. \n\nஆஸ்திரேலியாவின் அனுபவமிக்க வீரர்களைக் கொண்ட அணியை, இந்தியாவின் இளம்படை அற்புதமாக எதிர்கொண்டது என கிரிக்கெட் உலகமே பாராட்டியது.\n\nமீண்டும் கிரிக்கெட் ரசிகர்களுக்கு விருந்து படைக்கும் விதத்தில் இங்கிலாந்து கிரிக்கெட் அணி, இந்தியாவுக்கு சுற்றுப"} {"inputs":"கீழே உள்ள தலைப்பு மற்றும் கட்டுரையின் சுருக்கம் கொடுக்கப்பட்டால், ஒரு சிறு கட்டுரையை அல்லது நீண்ட கட்டுரையின் தொடக்கத்தை உருவாக்கவும். தலைப்பு: இந்தியா-பாகிஸ்தான் கிரிக்கெட்: பிரதமரின் பேச்சை கேட்காத பாகிஸ்தான் கேப்டன் சர்ஃபராஸ்\\nசுருக்கம்: ஞாயிற்றுக்கிழமை அன்று மான்செஸ்டரில் உள்ள ஓல்ட் டிரஃபோர்ட் மைதனாத்தில் நடைபெற்ற இந்தியா மற்றும் பாகிஸ்தானுக்கு இடையேயான உலகக் கோப்பை போட்டியில் இந்தியா 89 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றிப் பெற்றது.\\nகட்டுரை (அதிகபட்சம் 500 எழுத்துகள்):","targets":"இந்த போட்டிக்கு முன்பு ஜூன் 15 ஆம் தேதி ட்விட்டரில் பாகிஸ்தான் பிரதமரும் முன்னாள் கிரிக்கெட் வீரருமான இம்ரான் கான் பாகிஸ்தான் அணிக்கு சில அறிவுரைகளை வழங்கியுள்ளார்.\n\nTwitter பதிவின் முடிவு, 1\n\nசில சிறப்பான வீரர்களை தேர்வு செய்ய வேண்டும் எனவும் டாசில் வென்றால் பேட்டிங் தேர்வு செய்யுங்கள் என்றும் சில பரிந்துரைகளை செய்திருந்தார். \n\nநேற்று முதல் இன்னிங்ஸின் 46 ஓவர் வரை மழை இல்லாமல் இருந்ததால் இந்தியா தொடர்ந்து ஆடி 336 ரன்களுக்கு எடுத்தது. அடுத்து களமிறங்கிய பாகிஸ்தான் தொடக்கத்திலிருந்து சரியாக ஆடவ"} {"inputs":"கீழே உள்ள தலைப்பு மற்றும் கட்டுரையின் சுருக்கம் கொடுக்கப்பட்டால், ஒரு சிறு கட்டுரையை அல்லது நீண்ட கட்டுரையின் தொடக்கத்தை உருவாக்கவும். தலைப்பு: இந்தியா-பாகிஸ்தான் விமான மோதல்: ஊடகங்கள் பொறுப்பாக செயல்பட்டனவா?\\nசுருக்கம்: புல்வாமா தாக்குதல் போன்ற ஒரு சம்பவம் பொது சமூகத்தின் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தக்கூடியதுதான். இறந்த படைவீரர்களின் குடும்பத்திடம் மட்டும் இந்த நிகழ்வு சோகத்தையும் கவலையையும் விதைக்காது, சமூகத்தின் பல்வேறு தரப்பு மக்களையும் கவலையுற செய்யும்.\\nகட்டுரை (அதிகபட்சம் 500 எழுத்துகள்):","targets":"(இக்கட்டுரையில் இடம் பெற்றுள்ள கருத்துக்கள், கட்டுரையாளரின் சொந்தக் கருத்துக்கள். பிபிசி தமிழின் கருத்துக்கள் அல்ல. - ஆசிரியர்)\n\nஇது போன்ற சம்பவங்களுக்கு பிறகு சூழ்நிலையை மிகவும் கவனமாக கையாள வேண்டும். ராஜீய ரீதியாக அணுகவேண்டும். விவேகமான நாட்டின் தலைவர் இதனை தேசிய வெறியாக மாறிவிடாமல் காக்க வேண்டும். \n\nஇங்கு என்ன நடந்தது? சமூகத்தின் அனைத்து தரப்பும் எவ்வாறு நடந்து கொண்டன?\n\nஎதிர்க்கட்சிகள் காண்பிக்கும் கட்டுப்பாடு\n\nபுல்வாமா தாக்குதலை தொடர்ந்து நடந்த நிகழ்வுகளில் மற்றொன்றும் இருக்கிறது. தேசிய பாத"} {"inputs":"கீழே உள்ள தலைப்பு மற்றும் கட்டுரையின் சுருக்கம் கொடுக்கப்பட்டால், ஒரு சிறு கட்டுரையை அல்லது நீண்ட கட்டுரையின் தொடக்கத்தை உருவாக்கவும். தலைப்பு: இந்தியாவின் அனுமதியின்றி லட்சத்தீவு அருகே பயிற்சி நடத்திய அமெரிக்கக் கடற்படை\\nசுருக்கம்: அமெரிக்கக் கடற்படைக் கப்பல் ஜான் பால் ஜோன்ஸ் (டி.டி.ஜி 53), லட்சத்தீவுகளுக்கு மேற்கே 130 கடல் மைல் தொலைவில் உள்ள இந்தியாவின் பிரத்யேகப் பொருளாதார மண்டலத்தில் ஒரு பயிற்சியை இந்த வாரம் மேற்கொண்டதாகக் கூறப்பட்டுள்ளது.\\nகட்டுரை (அதிகபட்சம் 500 எழுத்துகள்):","targets":"இந்தப் பயிற்சி ஏப்ரல் 7 ஆம் தேதி நடந்ததாகவும் இந்தியாவிடம் முன் அனுமதி பெறாமல் நடத்தப்பட்டதாகவும் கூறப்படுகிறது. \n\nஇந்தச் சம்பவம் அமெரிக்கக் கடற்படையின் ஏழாவது படைத்தொகுதியால் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. இதை நடத்துவதற்குத் தனக்கு உரிமையும் சுதந்தரமும் உண்டு என்றும் அமெரிக்க தரப்பு கூறுகிறது. \n\nஏழாவது படைத் தொகுதி என்பது, அமெரிக்கக் கடற்படையின் மிகப் பெரிய படையாகும். மேற்கு பசிபிக் மற்றும் இந்தியப் பெருங்கடல் பகுதிகள் இதன் பொறுப்பில் அடங்கும். \n\nசர்வதேச சட்டத்தின் படியே இந்தப் பயிற்சி மேற்கொள்ள"} {"inputs":"கீழே உள்ள தலைப்பு மற்றும் கட்டுரையின் சுருக்கம் கொடுக்கப்பட்டால், ஒரு சிறு கட்டுரையை அல்லது நீண்ட கட்டுரையின் தொடக்கத்தை உருவாக்கவும். தலைப்பு: இந்தியாவின் கவனத்தை ஈர்த்த 6 நம்பிக்கை வாக்கெடுப்புகள்: சட்டைக் கிழிப்பு முதல் சிறு சிராய்ப்பும் அற்ற வாக்கெடுப்பு வரை\\nசுருக்கம்: மகாராஷ்டிரா மாநிலத்தில் நாளை (நவம்பர் 27) மாலை 5 மணிக்கு முன்பு நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்தப்பட வேண்டும் என்று உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.\\nகட்டுரை (அதிகபட்சம் 500 எழுத்துகள்):","targets":"இதுபோன்ற நம்பிக்கை வாக்கெடுப்புகள் இந்திய சட்டமன்றத்துக்கும், ஏன் இந்திய நாடாளுமன்றத்துக்குமே புதிதல்ல. \n\nஇந்தியாவில் சட்டமன்றத்திலும், நாடாளுமன்றத்திலும் பல சமயம் நம்பிக்கை வாக்கெடுப்புகள் நடந்துள்ளன. \n\nஅதில் 6 நம்பிக்கை வாக்கெடுப்புகளை மட்டுமே இங்கே தொகுத்துள்ளோம்.\n\nகுண்டர்கள் சட்டமன்றத்திற்குள் நுழைந்த நம்பிக்கை வாக்கெடுப்பு\n\n1987ம் ஆண்டு எம்ஜிஆரின் மரணத்திற்குப் பின்னர் அதிமுக இரண்டாக உடைந்தது. ஜெ அணி, ஜா அணி என அதிமுக இரண்டு அணியாக பிரிந்து நின்றது.\n\nமுதல்வராகப் பதவியேற்ற ஜானகி எம்ஜிஆர் சட்"} {"inputs":"கீழே உள்ள தலைப்பு மற்றும் கட்டுரையின் சுருக்கம் கொடுக்கப்பட்டால், ஒரு சிறு கட்டுரையை அல்லது நீண்ட கட்டுரையின் தொடக்கத்தை உருவாக்கவும். தலைப்பு: இந்தியாவின் கொரோனா தடுப்பூசி திட்டத்தை துவக்கினார் நரேந்திர மோதி\\nசுருக்கம்: உலகின் மிகப் பெரிய தடுப்பூசித் திட்டமான இந்தியாவின் கொரோனா வைரஸ் தடுப்பூசி திட்டத்தை பிரதமர் நரேந்திர மோதி இன்று (ஜனவரி 16, சனிக்கிழமை) காணொளி காட்சி மூலம் தொடங்கி வைத்தார்.\\nகட்டுரை (அதிகபட்சம் 500 எழுத்துகள்):","targets":"நரேந்திர மோதி\n\n\"எப்போது கொரோனா தடுப்பூசி வரும் என எல்லோரும் கேட்டுக் கொண்டிருந்தார்கள். இப்போது கொரோனா தடுப்பூசி வந்துவிட்டது. இந்த நேரத்தில் இந்திய மக்கள் அனைவரையும் வாழ்த்துகிறேன்\" என கொரோனா தடுப்பூசி செலுத்தும் திட்டத்தைத் தொடங்கி வைத்துப் பேசினார் பிரதமர் நரேந்திர மோதி.\n\n\"பொதுவாக தடுப்பு மருந்துகளைக் கண்டுபிடிக்க பல ஆண்டுகள் ஆகும். ஆனால் இந்தியா இரு கொரோனாவுக்கான தடுப்பு மருந்தை மிக குறுகிய காலகட்டத்தில் தயாரித்திருக்கிறது. மேலும், சில கொரோனா தடுப்பு மருந்துகளும் பரிசோதனையில் இருக்கின்றன. இர"} {"inputs":"கீழே உள்ள தலைப்பு மற்றும் கட்டுரையின் சுருக்கம் கொடுக்கப்பட்டால், ஒரு சிறு கட்டுரையை அல்லது நீண்ட கட்டுரையின் தொடக்கத்தை உருவாக்கவும். தலைப்பு: இந்தியாவின் தடுப்பூசி தேவைகளைப் பூர்த்தி செய்யுமா உற்பத்தி? உண்மை என்ன?\\nசுருக்கம்: கொரோனா வைரஸ் தடுப்பூசி உற்பத்தி செய்யும் நாடுகளில் ஒன்றாக மிகப் பெரிய அளவில் உருவெடுத்திருக்கும் இந்தியா, அதன் ஏற்றுமதி தேவைகளைப் பூர்த்தி செய்ய முயன்று வருகிறது.\\nகட்டுரை (அதிகபட்சம் 500 எழுத்துகள்):","targets":"இந்தியா உலக நாடுகள் சிலவற்றுக்கு தடுப்பூசி ஏற்றுமதி செய்கிறது\n\nஅதன் மிகப்பெரிய உற்பத்தி நிறுவனம், பிரிட்டனுக்கான மருந்துகளும் நேபாளத்துக்கான மருந்துகளும் அனுப்பப்படுவது, தற்சமயம் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளதாகக் கூறுகிறது. \n\nஏன் இந்தத் தட்டுப்பாடு?\n\nநோவாவாக்ஸ் மற்றும் அஸ்ட்ராசெனிகா தடுப்பூசிகளை தயாரிக்கும் சீரம் இன்ஸ்டிட்யூட் ஆஃப் இந்தியா (எஸ்ஐஐ) - மூலப்பொருள் பற்றாக்குறை குறித்து சமீபத்தில் கவலை எழுப்பியது.\n\nஅதன் தலைமை நிர்வாகி அதார் பூனாவாலா, சிறப்புப் பைகள், வடிப்பான்கள் போன்ற குறிப்பிட்ட மூலப்"} {"inputs":"கீழே உள்ள தலைப்பு மற்றும் கட்டுரையின் சுருக்கம் கொடுக்கப்பட்டால், ஒரு சிறு கட்டுரையை அல்லது நீண்ட கட்டுரையின் தொடக்கத்தை உருவாக்கவும். தலைப்பு: இந்தியாவின் மிக நீண்ட பாலம் - அஸ்ஸாம்- அருணாசலப் பிரதேசத்தை இணைக்கிறது\\nசுருக்கம்: இந்தியா யின் மிக நீண்ட பாலமாக, அசாம் மாநிலத்தை அருணாச்சல பிரதேசத்தின் எல்லையோடு இணைக்கும் வகையில் 9.15 கிலோ மீட்டர் நீ ளமான பாலத்தை லோஹித் நதியின் மீது கட்ட ப்பட்டுள்ளது . \n\n\\nகட்டுரை (அதிகபட்சம் 500 எழுத்துகள்):","targets":"இந்த பாலத்தை பாஜகவின் ஆட்சியின் மூன்றாவது ஆண்டு நிறைவுபெற்ற தினத்தில் பிரதமர் நரேந்திர மோதி திறந்துவைத்தார்.\n\n1962ல் இந்தியா-சீனா இடையே நடந்த எல்லைப் போரில், சீனா பெருமளவில் ஆக்கிரமித்த பகுதிகள் கொண்ட அருணாச்சல பிரதேசத்தை அசாமுடன் இந்த நீண்ட பாலம் இணைக்கிறது என்பது இதன் முக்கிய அம்சம்.\n\nஅருணாச்சல பிரதேசத்தை தன்னுடைய பகுதி என சீனா இன்றும் கூறி வருவதுடன், அதை 'தென்னக திபெத்' என்று கூறுகிறது. \n\nதிபெத்திய ஆன்மீகத் தலைவர் தலாய் லாமா சமீபத்தில் வந்திருந்த போது, அவரது வருகைக்கு, சீனா எதிர்ப்புத் தெரி"} {"inputs":"கீழே உள்ள தலைப்பு மற்றும் கட்டுரையின் சுருக்கம் கொடுக்கப்பட்டால், ஒரு சிறு கட்டுரையை அல்லது நீண்ட கட்டுரையின் தொடக்கத்தை உருவாக்கவும். தலைப்பு: இந்தியாவின் முதல் புல்லட் ரயில் திட்டம் தொடக்கம்: 5 சிறப்பு அம்சங்கள்\\nசுருக்கம்: இந்திய பிரதமர் நரேந்திர மோதியின் சொந்த மாநிலமான குஜராத்தில் இன்று (வியாழக்கிழமை) இந்தியாவின் முதல் அதிவேக ரயில் திட்டத்தை ஜப்பான் பிரதமர் ஷின்சோ அபே தொடங்கி வைத்தார். \n\n\\nகட்டுரை (அதிகபட்சம் 500 எழுத்துகள்):","targets":"மோதி-ஷின்சோ அபே இடையே 2015-இல் புல்லட் ரயில் திட்டம் ஒப்பந்தம் கையெழுத்து\n\nமும்பை மற்றும் அகமதாபாத் நகரங்களுக்கு இடையே செல்லும் இந்த புல்லட் ரயிலுக்கு தேவைப்படும் நிதி பெரும்பாலும் ஜப்பான் வழங்கும் கடன் மூலம் பெறப்பட்டது. இதற்காக 17 பில்லியன் டாலர்கள் நிதியினை ஜப்பான் கடனாக அளித்துள்ளது. \n\nஇன்றைய புல்லட் ரயில் திட்ட அடிக்கல்நாட்டு விழாவில் பேசிய ஷின்சோ அபே பேசுகையில், ''னது நல்ல நண்பர் பிரதமர் நரேந்திர மோதி தொலைநோக்கு பார்வையுடன் உள்ளவர். இந்தியாவில் மிக அதிவேக ரயில்களை கொண்டுவரும் முடிவை அவர்"} {"inputs":"கீழே உள்ள தலைப்பு மற்றும் கட்டுரையின் சுருக்கம் கொடுக்கப்பட்டால், ஒரு சிறு கட்டுரையை அல்லது நீண்ட கட்டுரையின் தொடக்கத்தை உருவாக்கவும். தலைப்பு: இந்தியாவில் இருந்து ஆஸ்திரேலியர்கள் திரும்பி வருவது குற்றம், வந்தால் 5 ஆண்டு சிறை\\nசுருக்கம்: இந்தியாவில் இருக்கும் ஆஸ்திரேலியர்கள் தங்கள் சொந்த நாட்டுக்கு திரும்பி வருவது குற்றம் என்று அறிவித்துள்ளது அந்நாட்டு அரசு.\\nகட்டுரை (அதிகபட்சம் 500 எழுத்துகள்):","targets":"கொரோனா உலகத் தொற்றுக் காலத்தில் வெளிநாடுகளில் சிக்கிய ஆஸ்திரேலியர்களை மீட்டுக் கொண்டுவரும் விமானம்.\n\nஅப்படித் திரும்பி வருகிறவர்களுக்கு 5 ஆண்டுகள் வரை சிறைத்தண்டனையும், அபராதமும் விதிக்கப்படலாம். \"தனிமைப்படுத்தி வைக்கப்பட்டுள்ளவர்களில் இந்தியாவில் கோவிட் 19 நோய் தொற்றிக்கொண்டவர்கள் விகிதத்தை அடிப்படையாக கொண்டு\" இந்த சட்டம் போடப்பட்டுள்ளதாக ஆஸ்திரேலியாவின் சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது. \n\nஇந்த வாரத் தொடக்கத்தில், இந்தியாவில் இருந்து வரும் அனைத்து விமானங்களுக்கும் தடை விதித்தது ஆஸ்திரேலியா. இ"} {"inputs":"கீழே உள்ள தலைப்பு மற்றும் கட்டுரையின் சுருக்கம் கொடுக்கப்பட்டால், ஒரு சிறு கட்டுரையை அல்லது நீண்ட கட்டுரையின் தொடக்கத்தை உருவாக்கவும். தலைப்பு: இந்தியாவில் கள்ள ஓட்டுக்கு சான்றாக பயன்படுத்தப்படும் இலங்கையின் போலிக் காணொளி #BBCFactCheck\\nசுருக்கம்: இலங்கையில் சமீபத்தில் நிகழ்ந்த குண்டுவெடிப்புகளோடு தொடர்புடைய குற்றச்சாட்டில் புர்கா அணிந்திருந்த ஆண் ஒருவரை இலங்கை காவல்துறையினர் கைது செய்வதை காட்டுகிற போலிக் காணொளி, முகத்தை மூடிக்கொள்வது கள்ள ஓட்டு போட வசதியாக அமைகிறது என்ற செய்தியோடு இந்தியாவில் பகிரப்பட்டு வருகிறது,\\nகட்டுரை (அதிகபட்சம் 500 எழுத்துகள்):","targets":"Twitter பதிவின் முடிவு, 1\n\nஇந்த கருத்து தெரிவிக்கப்பட்டு ஃபேஸ்புக்கிலும், ட்விட்டரிலும் பகிரப்படும் இந்த காணொளி லட்சக்கணக்கான முறை பகிரப்பட்டுள்ளது. \n\nஆனால், இந்த காணொளிக்கும், இந்தியாவில் நடைபெறுகின்ற தேர்தல்களுக்கும் எவ்வித தொடர்பும் கிடையாது.\n\nஇந்த காணொளி போலியானது என்று பிபிசி கடந்த வாரத்தில்தான் செய்தி வெளியிட்டுள்ளது. \n\nஇவ்வாறு கைதுசெய்யப்பட்டவர் ஒரு பௌத்தர் என்றும், தேவாலங்களிலும், உயர்தர ஹோட்டல்களிலும் 250க்கு மேலானோர் கொல்லப்பட்ட காரணமான சமீபத்திய இலங்கை குண்டுவெடிப்புகளில் இந்த நபருக்க"} {"inputs":"கீழே உள்ள தலைப்பு மற்றும் கட்டுரையின் சுருக்கம் கொடுக்கப்பட்டால், ஒரு சிறு கட்டுரையை அல்லது நீண்ட கட்டுரையின் தொடக்கத்தை உருவாக்கவும். தலைப்பு: இந்தியாவில் கொரோனா வைரஸ் சிகிச்சைக்கு ஆக்சிஜன் பற்றாக்குறை: 2020-21இல் 2 மடங்கு அதிகரித்த ஏற்றுமதி\\nசுருக்கம்: சமீபத்தில் முடிவடைந்த 2020-21ஆம் நிதி ஆண்டின் முதல் 10 மாதங்களில் மட்டும் அதற்கு முந்தைய நிதி ஆண்டை விட இரண்டு மடங்குக்கும் அதிகமான ஆக்சிஜனை இந்தியா ஏற்றுமதி செய்துள்ளது தெரியவந்துள்ளது.\\nகட்டுரை (அதிகபட்சம் 500 எழுத்துகள்):","targets":"இந்தியாவில் கொரோனா வைரஸ் தொற்றால் தீவிரமாக பாதிக்கப்பட்டுள்ளவர்களுக்கு வழங்குவதற்கான ஆக்சிஜன் பற்றாக்குறை நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில் இந்தத் தரவுகள் வெளியாகியுள்ளன.\n\n இந்திய அரசின் அலுவல்பூர்வ தரவுகளின்படி 2020 ஏப்ரல் முதல் 2021 ஜனவரி வரை 9,301 மெட்ரிக் டன் ஆக்சிஜனை இந்தியா உலக நாடுகளுக்கு ஏற்றுமதி செய்துள்ளது. 2020-21 நிதியாண்டின் கடைசி இரு மாதங்களின் (பிப்ரவரி மற்றும் மார்ச், 2021) ஏற்றுமதி குறித்த தரவுகள் இன்னும் வெளியிடப்படவில்லை.\n\nஇதுவே இதற்கு முந்தைய நிதி ஆண்டான 2019-2020இல் இ"} {"inputs":"கீழே உள்ள தலைப்பு மற்றும் கட்டுரையின் சுருக்கம் கொடுக்கப்பட்டால், ஒரு சிறு கட்டுரையை அல்லது நீண்ட கட்டுரையின் தொடக்கத்தை உருவாக்கவும். தலைப்பு: இந்தியாவில் கொரோனா வைரஸ் பாதிப்பா? மருத்துவமனைகளில் தனிமைப்படுத்தப்பட்டுள்ள 12 பேர்\\nசுருக்கம்: இந்திய நாளிதழ்களில் வெளியான முக்கிய செய்திகளை தொகுத்து வழங்குகிறோம். \n\nதி டைம்ஸ் ஆஃப் நாளிதழ் - இந்தியாவில் கொரோனா வைரஸ் பாதிப்பா?\\nகட்டுரை (அதிகபட்சம் 500 எழுத்துகள்):","targets":"சீனா மற்றும் ஹாங்காங்கில் இருந்து இந்தியா திரும்பிய 12 பேர் முன்னெச்சரிகை நடவடிக்கைகளுக்காக தனிமைப்படுத்தப்பட்டுள்ளார்கள் என்கிறது தி டைம்ஸ் ஆஃப் நாளிதழ் செய்தி. \n\nமூன்று நபர்கள் மும்பையிலும், ஒன்பது பேர் கேரள மருத்துவமனைகளிலும் தனியே வைக்கப்பட்டுள்ளனர்.\n\nசீனாவில் கொரோனா வைரஸ் பல நாடுகளுக்கும் பரவி வரும் நிலையில், கடைசியாக நேபாளத்தில் ஒருவருக்கு இந்த வைரஸ் தொற்று இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. சீனாவின் வுஹான் மாகாணத்தில் இருந்து நேபாள் திரும்பிய மாணவர் ஒருவர் மூச்சுத் திணறல் பிரச்சனைக்காக அனுமதிக"} {"inputs":"கீழே உள்ள தலைப்பு மற்றும் கட்டுரையின் சுருக்கம் கொடுக்கப்பட்டால், ஒரு சிறு கட்டுரையை அல்லது நீண்ட கட்டுரையின் தொடக்கத்தை உருவாக்கவும். தலைப்பு: இந்தியாவில் கொரோனா வைரஸ்: அதிகமாக இறக்கும் ஆண்கள் - 10 தகவல்கள்\\nசுருக்கம்: இந்திய அளவில் கொரோனா வைரஸ் பரவல் குறித்த 10 முக்கியத் தகவல்கள்.\\nகட்டுரை (அதிகபட்சம் 500 எழுத்துகள்):","targets":"1.இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 1718 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று கண்டறியப்பட்டுள்ளதாக இந்திய சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது. \n\n2.இதன் மூலம் இந்தியாவில் மொத்த கொரோனா வைரஸ் தொற்று உள்ளவர்களின் எண்ணிக்கை 33,050 ஆக உயர்ந்துள்ளது.\n\n3.கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் கொரோனா வைரஸால் 67 பேர் மரணமடைந்துள்ளனர். \n\n4.இதன் மூலம் இந்தியாவில் கொரோனா மரணங்களின் எண்ணிக்கை 1074-ஆக உயர்ந்துள்ளது.\n\n5.உயிரிழந்தவர்களில் 78 விழுக்காட்டினர், கொரோனா வைரஸ் தொற்று உண்டாகும் முன்னரே வேறு ஏதாவது ஒரு உடல் நலக்"} {"inputs":"கீழே உள்ள தலைப்பு மற்றும் கட்டுரையின் சுருக்கம் கொடுக்கப்பட்டால், ஒரு சிறு கட்டுரையை அல்லது நீண்ட கட்டுரையின் தொடக்கத்தை உருவாக்கவும். தலைப்பு: இந்தியாவில் கொரோனா வைரஸ்: பெலுடா கோவிட்-19 பரிசோதனை - மலிவு விலை, உடனடி முடிவுகள்\\nசுருக்கம்: கருத்தரிப்பு பரிசோதனையைப் போல, சில நிமிடங்களில் கோவிட் - 19 பாதிப்பைக் கண்டறிந்து முடிவைத் தெரிவிக்கக் கூடிய, காகிதத்தின் அடிப்படையிலான, செலவு குறைந்த ஒரு தொழில்நுட்பத்தை இந்திய விஞ்ஞானிகள் சிலர் உருவாக்கியுள்ளனர்.\\nகட்டுரை (அதிகபட்சம் 500 எழுத்துகள்):","targets":"பெலுடா டெஸ்ட் என்ற புதிய நடைமுறை மரபணு எடிட்டிங் தொழில்நுட்பத்தின் அடிப்படையில் வைரஸ் பாதிப்பைக் கண்டறிகிறது.\n\nஅது எப்படி செயல்படுகிறது என்று பிபிசி செய்தியாளர்கள் சௌதிக் பிஸ்வாஸ் மற்றும் கிருத்திகா பதி விளக்குகின்றனர்.\n\nஇந்திய கற்பனை கதையில் வரும் துப்பறியும் கதாபாத்திரத்தின் நினைவாக இந்தப் பரிசோதனைக்கு \"பெலுடா\" பரிசோதனை என பெயரிடப்பட்டுள்ளது. இது \"கிறிஸ்பர்\" என்ற மரபணு எடிட்டிங் தொழில்நுட்பத்தின் அடிப்படையில் செயல்படுகிறது. \n\nபெலுடா என்ற இந்த உபகரணத் தொகுப்பு ஒரு மணி நேரத்துக்குள் பரிசோதனை முட"} {"inputs":"கீழே உள்ள தலைப்பு மற்றும் கட்டுரையின் சுருக்கம் கொடுக்கப்பட்டால், ஒரு சிறு கட்டுரையை அல்லது நீண்ட கட்டுரையின் தொடக்கத்தை உருவாக்கவும். தலைப்பு: இந்தியாவில் கொரோனா: துப்பாக்கி சுடுதல் உலக கோப்பை ஒத்திவைப்பு, ஐபிஎல் போட்டி நடக்கும் என்கிறார் கங்குலி\\nசுருக்கம்: இந்தியாவில் கொரோனா வைரஸ் பாதிப்பு உறுதிசெய்யப்பட்டோரின் எண்ணிக்கை 31-ஆக அதிகரித்துள்ளது. இதையடுத்து 500 கோடி டாலர் மதிப்புள்ள சீனப் பொருள்கள் தேங்கியிருப்பதுடன், டெல்லியில் இந்த மாதம் நடக்கவிருந்த துப்பாக்கி சுடுதல் உலகக் கோப்பை போட்டி ஒத்திவைக்கப்பட்டதாகவும் தெரிகிறது.\\nகட்டுரை (அதிகபட்சம் 500 எழுத்துகள்):","targets":"துப்பாக்கி சுடுதல் விளையாட்டின் தேசிய கூட்டமைப்பு தகவல்களைக் குறிப்பிட்டு பிடிஐ செய்தி முகமை இதனை டிவிட்டரில் தெரிவித்துள்ளது. \n\nTwitter பதிவின் முடிவு, 1\n\nஆனால், அதே நேரம் ஐபிஎல் 20-20 விளையாட்டுப் போட்டிகள் நடக்கும் என்றும், கொரோனா வைரஸ் அச்சுறுத்தலை கையாள்வதற்கான எல்லா நடவடிக்கைகளும் எடுக்கப்படும் என்றும் இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியத் தலைவர் சௌரவ் கங்குலி தெரிவித்துள்ளார் என்றும் பி.டி.ஐ. தெரிவித்துள்ளது. \n\nடெல்லியில் உள்ள உத்தம் நகர் பகுதியில் வசிக்கும் ஒருவருக்கு கொரோனா வைரஸ் தொ"} {"inputs":"கீழே உள்ள தலைப்பு மற்றும் கட்டுரையின் சுருக்கம் கொடுக்கப்பட்டால், ஒரு சிறு கட்டுரையை அல்லது நீண்ட கட்டுரையின் தொடக்கத்தை உருவாக்கவும். தலைப்பு: இந்தியாவில் முஸ்லிம்கள் சிறப்பாக வாழும் மாநிலம் குஜராத்தா? தமிழ்நாடா?\\nசுருக்கம்: குஜராத் முதல்வர் விஜய் ரூபானி நாட்டிலேயே மற்றெந்த பகுதியையும்விட குஜராத்தில்தான் முஸ்லிம்களின் நிலை சிறப்பாக இருக்கிறது எனக்கூறியிருந்தார். இதற்கு உதாரணமாக சச்சார் கமிட்டி அறிக்கையை சுட்டிக்காட்டினார்.\\nகட்டுரை (அதிகபட்சம் 500 எழுத்துகள்):","targets":"சமூக பொருளாதார நிலை மற்றும் கல்வி நிலை ஆகியவற்றை ஆராய்ந்து இந்த அறிக்கை வெளியிடப்பட்டது. \n\nஉண்மையில் 2006 சச்சார் கமிட்டியின் அறிக்கையின்படி மற்ற மாநிலங்களிலும் குஜராத்திலும் முஸ்லிம்களின் நிலை குறித்து குறிப்பிடப்பட்டுளள்து என்ன என்பதை நாங்கள் ஆராய்ந்தோம். \n\nகல்வி \n\n2001 மக்கள்தொகை கணக்கெடுப்பின் படி (2006 சச்சார் கமிட்டி இதன் அடிப்படையில் தயாரிக்கப்ட்டது) இந்தியாவில் முஸ்லிம்களின் கல்வியறிவு 59.1 சதவீதம். ஆனால் இந்தியாவின் ஒட்டுமொத்த சராசரி கல்வியறிவு 65.1 சதவீதம். \n\nகுஜராத் முதல்வர் விஜய் ரூ"} {"inputs":"கீழே உள்ள தலைப்பு மற்றும் கட்டுரையின் சுருக்கம் கொடுக்கப்பட்டால், ஒரு சிறு கட்டுரையை அல்லது நீண்ட கட்டுரையின் தொடக்கத்தை உருவாக்கவும். தலைப்பு: இந்தியாவில் ரூ. 7,000க்கு விற்கப்படுகிறதா கழுதை பால்? உண்மை என்ன? #BBCFactcheck\\nசுருக்கம்: ஒருவரை \" கழுதை \" என்று அழைப்பது , ஒரு வகையில் முட்டாள் என்று அர்த்தமாகிறது . அது தவிர தொடர்ந்து வேலை செய்து கொண்டிருப்பவரை , சாதாரண பேச்சு வழக்கில் \" கழுதையை போல வேலை செய்பவன் \" என்றும் சொல்வதுண்டு .\\nகட்டுரை (அதிகபட்சம் 500 எழுத்துகள்):","targets":"இந்தியாவில் ஒரு காலத்தில் கழுதைகள் சுமை தூக்கப் பயன்படுத்தப்பட்டன. இப்போதும் சில இடங்களில் அந்த வழக்கத்தை காணலாம். ஆனால் மோட்டார் வாகனங்கள் வந்த பிறகு, கழுதைகளின் எண்ணிக்கை கணிசமாகக் குறைந்துள்ளன. \n\nஇப்போது கழுதைகளைப் பற்றி வெளிவரும், இது போன்ற விஷயங்கள், மக்களின் ஆர்வத்தை அதிகமாக்கலாம். \n\nஇந்திய வேளாண் ஆராய்ச்சி கவுன்சிலின், ஹிஸ்ஸாரில் (ஹரியாணா) உள்ள தேசிய குதிரை ஆராய்ச்சி மையம் (என்.ஆர்.சி.இ) விரைவில் கழுதை பால் பண்ணை ஒன்றை அமைக்கப் போவதாக டைம்ஸ்ஆப்இந்தியா செவ்வாய்க்கிழமை செய்தி வெளியிட்டது."} {"inputs":"கீழே உள்ள தலைப்பு மற்றும் கட்டுரையின் சுருக்கம் கொடுக்கப்பட்டால், ஒரு சிறு கட்டுரையை அல்லது நீண்ட கட்டுரையின் தொடக்கத்தை உருவாக்கவும். தலைப்பு: இந்தியாவில் வெள்ளைப் பூஞ்சை: கொரோனா நோயாளிகளின் உயிருக்கு அச்சுறுத்தலாகும் புதிய கிருமி\\nசுருக்கம்: கடந்த மாதத்தில் ஒரு நடுத்தர வயதுடைய ஆண் கொல்கத்தாவில் உள்ள மருத்துவமனையின் கொரோனா தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டார்.\\nகட்டுரை (அதிகபட்சம் 500 எழுத்துகள்):","targets":"நிலைமை மோசமடையவே, அவர் வென்டிலேட்டரில் வைக்கப்பட்டார். உயிரைக் காப்பதற்காக அவருக்கு அபாய கட்டத்தில் உள்ள நோயாளிகளுக்கு வழங்கப்படும் ஸ்டீராய்டுகள் கொடுக்கப்பட்டன. \n\nஇப்படிப்பட்ட மருந்துகள் எதிர்ப்பு சக்தியைக் குறைத்து ரத்தத்தில் சர்க்கரையின் அளவை அதிகரிக்கும் என நிபுணர்கள் எச்சரித்து வருகிறார்கள்.\n\nதீவிர சிகிச்சைப் பிரிவில் பல நாள்கள் இருந்த பிறகு அந்த நோயாளி கொரோனாவில் இருந்து மீண்டார். வீட்டுக்குத் திரும்பத் தயாரானார். அப்போதுதான் மருந்துகளுக்குக் கட்டுப்படாத உயிரைப் பறிக்கும் பூஞ்சையின் தாக்கு"} {"inputs":"கீழே உள்ள தலைப்பு மற்றும் கட்டுரையின் சுருக்கம் கொடுக்கப்பட்டால், ஒரு சிறு கட்டுரையை அல்லது நீண்ட கட்டுரையின் தொடக்கத்தை உருவாக்கவும். தலைப்பு: இந்தியாவுக்குள் ஊடுருவிய இலங்கை காவலர் - சுற்றிவளைத்தது தமிழக காவல்துறை\\nசுருக்கம்: இலங்கையில் போதைப்பொருள் கடத்தலுடன் தொடர்புடையதாக கூறப்படும் கொழும்பு குற்ற த் தடுப்பு பிரிவு காவலர் ஒருவர் தனுஷ்கோடி அருகே தமிழக கடலோர காவல் படையினரால் கைது செய்யப்பட்டார்.\\nகட்டுரை (அதிகபட்சம் 500 எழுத்துகள்):","targets":"பிரதீப் குமார் பண்டார\n\n இலங்கையில் இருந்து சர்வதேச கடல் எல்லை வழியாக தமிழகத்திற்குள் சட்டவிரோத ஊடுருவல் நடைபெற்றதாக ராமேஸ்வரத்தில் உள்ள மாநில கடலோர காவல் குழம ஆய்வாளர் கனகராஜுக்கு கிடைத்த ரகசிய தகவலையடுத்து காவல்துறையினர் தனுஷ்கோடி அரிச்சல் முனை கடற்கரையில் சனிக்கிழமை அதிகாலையில் ரோந்து பணியில் ஈடுபட்டனர் .\n\n அப்போது தனுஷ்கோடி அருகே கம்பிபாடு என்ற இடத்தில் தனியாக நின்று கொண்டிருந்தவரிடம் போலீசார் விசாரணை செய்த போது அவர் சிங்கள மொழியில் பேசினார். \n\nஇதனால் சந்தேகமடைந்த போலீசார் அவரை ராமேஸ்வ"} {"inputs":"கீழே உள்ள தலைப்பு மற்றும் கட்டுரையின் சுருக்கம் கொடுக்கப்பட்டால், ஒரு சிறு கட்டுரையை அல்லது நீண்ட கட்டுரையின் தொடக்கத்தை உருவாக்கவும். தலைப்பு: இந்தியாவுடனான மோதல் பற்றிய சீன ஊடகத்தின் இனவெறிக் காணொளி\\nசுருக்கம்: இந்தியாவுடனான எல்லைப் பிரச்சனையை கண்டித்து சீன அரசு ஊடகம் வெளியிட்டுள்ள பரப்புரை காணொளி மீது இனவெறி குற்றச்சாட்டுக்கள் சுமத்தப்பட்டுள்ளது. \n\n\\nகட்டுரை (அதிகபட்சம் 500 எழுத்துகள்):","targets":"சீக்கியர்கள் தலையில் கட்டிக்கொள்ளும் டர்பனை அணிந்திருக்கும் சீன நடிகர், இந்திய உச்சரிப்பில் ஆங்கிலம் பேசுவதை காட்டும் இந்த ஆங்கில மொழி காணொளி, இந்தியா குற்றங்கள் புரிந்துள்ளதாக குற்றம்சாட்டுகிறது. \n\nஇரு நாடுகளுக்கு இடையிலான எல்லைப் பகுதி பற்றி உரையாடும் ஒரு விவாத நிகழ்ச்சியில் இருந்து, சிறு காணொளி பகுதியை சின்குவா செய்தி நிறுவனம் வெளியிட்டது. \n\nஇது இந்தியாவிலும், சீக்கியர்களின் மத்தியிலும் ஆத்திரத்தையும், கோபத்தையும் ஏற்படுத்தியுள்ளது. \n\nகாணொளியில் என்ன உள்ளது?\n\n\"இந்தியாவின் ஏழு குற்றங்கள்\" என"} {"inputs":"கீழே உள்ள தலைப்பு மற்றும் கட்டுரையின் சுருக்கம் கொடுக்கப்பட்டால், ஒரு சிறு கட்டுரையை அல்லது நீண்ட கட்டுரையின் தொடக்கத்தை உருவாக்கவும். தலைப்பு: இந்தியாவை உலுக்கிய நொய்டா தொடர் கொலைகளில் குற்றம் சாட்டப்பட்டவர் நிரபராதியா?\\nசுருக்கம்: பத்து ஆண்டுகளுக்கு முன்பு, இந்திய தலைநகர் டெல்லியின் அருகே உள்ள செல்வந்தர்கள் நிரம்பிய புறநகர் பகுதியான நொய்டாவில் குறைந்தது 19 குழந்தைகள் மற்றும் பெண்கள் பாலியல் வல்லுறவுக்கு ஆளாக்கப்பட்டு, பின்னர் நடைபெற்ற தொடர் கொலைகள் நாட்டில் அதிர்வலைகளை ஏற்படுத்தின. \n\n\\nகட்டுரை (அதிகபட்சம் 500 எழுத்துகள்):","targets":"நிதாரி பகுதியில் பல குழந்தைகள் காணாமல் போனதற்கு பிறகு இக்கொலைகள் நடந்தது கண்டறியப்பட்டது\n\nமொனீந்தர் சிங் பந்தேர் என்ற தொழில் அதிபரின் வீட்டில் நடந்த இந்தக் கொலைகள் தொடர்பாக மொனீந்தர் சிங்கும், அவரது வேலையாளான சுரீந்தர் கோலியும் கைது செய்யப்பட்டார்கள். \n\nசில வழக்குகளில் கோலிக்கு மரண தண்டனை அறிவிக்கப்பட்டுள்ளது. மற்ற வழக்குகளில் விசாரணை தொடர்ந்து நடைபெற்று வருகிறது. தற்போது, மொனீந்தர் சிங் ஜாமீனில் வெளியே வந்துள்ளார். \n\nகொலைகள் நடந்த டெல்லி புறநகர் பகுதி\n\nஇந்நிலையில், பல டிஜிட்டல் தளங்களில்"} {"inputs":"கீழே உள்ள தலைப்பு மற்றும் கட்டுரையின் சுருக்கம் கொடுக்கப்பட்டால், ஒரு சிறு கட்டுரையை அல்லது நீண்ட கட்டுரையின் தொடக்கத்தை உருவாக்கவும். தலைப்பு: இந்தியாவைப் பாராட்டி சீனாவை எச்சரிக்கும் அமெரிக்கா\\nசுருக்கம்: ஆசியாவில் சீனாவின் செல்வாக்கு வளர்ந்து வருவதை எதிர்கொள்ள, இந்தியாவுடனான ஒத்துழைப்பை வலுப்படுத்த விரும்புவதாக அமெரிக்கா வெளியுறவுத்துறை செயலர் ரெக்ஸ் டில்லர்சன் கூறியுள்ளார்.\\nகட்டுரை (அதிகபட்சம் 500 எழுத்துகள்):","targets":"அமெரிக்காவின் ''ஒத்துழைப்பு உறவில்\" இந்தியா கூட்டாளியாக இருப்பதாகக் கூறிய அவர், ஜனநாயம் இல்லாத சமூகமான சீனாவிடம் இதேபோன்ற உறவை அமெரிக்கா வைத்துக்கொள்ளாது எனவும் கூறினார். \n\nதென் சீன கடல் சர்ச்சையை எடுத்துக்காட்டாகக் கூறி, சீனா சில சமயம் சர்வதேச ஒப்பந்தங்களை மீறி நடந்துகொள்வதாக கூறினார். \n\nடில்லர்சன் அடுத்த வாரம் இந்தியா வரவுள்ள நிலையில் இக்கருத்துகளைத் தெரிவித்திருக்கிறார். \n\nஇதற்கிடையே, சீனா உள்ளிட்ட சில ஆசிய நாடுகளுக்கு நவம்பர் மாதம் அமெரிக்க அதிபர் டிரம்ப் செல்ல உள்ளார். \n\nகம்யூனிஸ்ட் கட்சி ம"} {"inputs":"கீழே உள்ள தலைப்பு மற்றும் கட்டுரையின் சுருக்கம் கொடுக்கப்பட்டால், ஒரு சிறு கட்டுரையை அல்லது நீண்ட கட்டுரையின் தொடக்கத்தை உருவாக்கவும். தலைப்பு: இந்திரா - நிக்சன் பனிப் போர்: வரலாற்றில் பதிவான அழியாத சுவடுகள்\\nசுருக்கம்: இந்திரா காந்தி, அவரது ஆட்சிக் காலத்தில் பல பெயர்களால் அழைக்கப்பட்டார். ராம் மனோகர் லோஹியா அவரை ஒரு பேசாத பொம்மை என்றும், அடல் பிஹாரி வாஜ்பேயி அவரை சாக்ஷாத் துர்கா என்றும் அழைத்தனர்.\\nகட்டுரை (அதிகபட்சம் 500 எழுத்துகள்):","targets":"யாஹியா கான் அவரை 'அந்தப் பெண்மணி' என்று கேவலமாக அழைத்தார். ரிச்சர்ட் நிக்சன் அவரை 'கிழ சூனியக்காரி' என்றும் 'கிழப்பெண் நாய்' என்றும் அழைத்தார். \n\nதென்னகத்தில் அவர் மீது அன்பு கொண்டோர் அவரை 'அன்னை' என்றழைத்தனர். வேறு சிலரோ, அவரை 'அவள்' என்று மரியாதை குறைவாகவே குறிப்பிட்டனர். \n\n1968 ஆம் ஆண்டில் அவர் அமெரிக்கா சென்றபோது, அதிபர் லிண்டன் ஜான்சனுக்கு அவரை, எந்தப் பெயரில் அழைப்பது என்ற ஐயம் எழுந்தது. \n\nஇந்திரா, ஜான்சனை சந்திக்கவிருந்த அந்த நாளில், ஜான்சனின் சிறப்பு உதவியாளர் ஜாக் வலெண்டியிடமிருந்து அமெ"} {"inputs":"கீழே உள்ள தலைப்பு மற்றும் கட்டுரையின் சுருக்கம் கொடுக்கப்பட்டால், ஒரு சிறு கட்டுரையை அல்லது நீண்ட கட்டுரையின் தொடக்கத்தை உருவாக்கவும். தலைப்பு: இந்து அமைப்புகள் 'சுல்தான்' படப்பிடிப்பிற்கு எதிர்ப்பு: தயாரிப்பு நிறுவனம் கண்டனம்\\nசுருக்கம்: நடிகர் கார்த்தி கதாநாயகனாக நடித்துவரும் ‘சுல்தான்’ படத்தின் படப்பிடிப்பு திண்டுக்கல் மலைக்கோட்டையில் நடந்தபோது அதனை எதிர்த்து இந்து அமைப்புகள் போராட்டம் நடத்தின. இதற்கு தயாரிப்பு நிறுவனம் கடும் கண்டம் தெரிவித்துள்ளது.\\nகட்டுரை (அதிகபட்சம் 500 எழுத்துகள்):","targets":"‘ரெமோ’ படத்தை இயக்கிய பாக்கியராஜ் கண்ணன் தற்போது நடிகர் கார்த்தியை கதாநாயகனாக வைத்து ‘சுல்தான்’ என்ற படத்தை இயக்கி வருகிறார். இந்தப் படத்தின் படப்பிடிப்பு சென்னையிலும், திண்டுக்கல் மலைக்கோட்டை உள்ளிட்ட பகுதிகளிலும் நடைபெற்றுவந்தது. \n\nதிண்டுக்கல் மலைக்கோட்டையில் மூன்றாவது நாளாக இந்தப் படத்தின் படப்பிடிப்பு நடைபெற்றபோது அங்கு வந்த இந்து அமைப்புகள் சில, திப்பு சுல்தான் கதையை அங்கு படமாக எடுக்கக்கூடாது என எதிர்ப்புத் தெரிவித்தன. இது திப்பு சுல்தானின் கதையல்ல என படக்குழுவினர் விளக்கமளித்தனர். \n\nஆனால"} {"inputs":"கீழே உள்ள தலைப்பு மற்றும் கட்டுரையின் சுருக்கம் கொடுக்கப்பட்டால், ஒரு சிறு கட்டுரையை அல்லது நீண்ட கட்டுரையின் தொடக்கத்தை உருவாக்கவும். தலைப்பு: இந்து கடவுள் சிலை கடத்தல்: நாகையில் மீட்கப்பட்ட கோயில் சிலைகள் திருடப்பட்டது எங்கே?\\nசுருக்கம்: நாகப்பட்டினம் மாவட்டத்தில் சமீபத்தில் 10 சிலைகளை சிலை கடத்தல் தடுப்புப் பிரிவு காவல்துறையினர் கைப்பற்றியுள்ளனர். ஜனவரி மாதத் துவக்கத்தில் சோழர் காலச் சிலை ஒன்றும் கடத்தல்காரர்களிடமிருந்து மீட்கப்பட்டுள்ளது.\\nகட்டுரை (அதிகபட்சம் 500 எழுத்துகள்):","targets":"நடராஜர் சிலை\n\nஜனவரி 14ஆம் தேதியன்று நாகப்பட்டினம் மாவட்டம் வேதாரண்யத்தில் செல்வம், பைரவசுந்தரம் என்ற இருவர் கைதுசெய்யப்பட்டனர். இவர்களிடமிருந்து 10 சிலைகளை சிலை கடத்தல் தடுப்புப் பிரிவினர் கைப்பற்றினர். \n\nஇந்த பத்து சிலைகளில் ஒன்றரை அடி உயரமுள்ள சிவகாமசுந்தரி சிலையும் ஒன்று. இந்தச் சிலையை கைதுசெய்யப்பட்ட செல்வம் என்பவர், சுமார் ஒரு கோடியே இருபது லட்சம் ரூபாய்க்கு விற்பனை செய்ய முயன்றுவந்தார். \n\nஇந்தத் தகவல், சிலை கடத்தல் தடுப்புப் பிரிவினருக்குத் தெரிந்ததையடுத்து செல்வம் முதலில் கைதுசெய்யப்பட்டா"} {"inputs":"கீழே உள்ள தலைப்பு மற்றும் கட்டுரையின் சுருக்கம் கொடுக்கப்பட்டால், ஒரு சிறு கட்டுரையை அல்லது நீண்ட கட்டுரையின் தொடக்கத்தை உருவாக்கவும். தலைப்பு: இந்து கடும்போக்குவாதிகளின் அச்சுறுத்தலால் கர்நாடகாவில் தற்கொலை செய்துகொண்ட இளம்பெண்!\\nசுருக்கம்: இஸ்லாமிய ஆண் ஒருவருடன் நட்பு கொண்டிருந்ததால் தொடர்ந்து அச்சுறுத்தலுக்கு ஆளாகி வந்த இந்து மதத்தை சேர்ந்த இளம் பெண் ஒருவர் தற்கொலை செய்து கொண்டதாக கர்நாடகா மாநில காவல் துறையினர் கூறியுள்ளனர். \n\n\\nகட்டுரை (அதிகபட்சம் 500 எழுத்துகள்):","targets":"அந்த 20 வயதாகும் பெண், தனது நண்பர் ஒருவரிடம் 'நான் இஸ்லாமியர்களை நேசிக்கிறேன்' என்று வாட்சப்பில் கூறியதைத் தொடர்ந்து, ஒரு இஸ்லாமிய நபருடனான நட்பு குறித்து அவர் தொடர்ந்து கேள்விக்கு உள்ளாக்கப்பட்டு வந்தார்.\n\nஅவரது அந்த வாட்சப் உரையாடலின் ஸ்க்ரீன்ஷாட் சமூக வலைத்தளங்களில் பரவலாக பகிரப்பட்டது. \n\nஅந்த இஸ்லாமிய ஆணுடன் நட்பு கொண்டிருப்பதை தவிர்க்குமாறு அவரது பெற்றோரை மிரட்ட, இந்து கடும்போக்குவாத அமைப்பைச் சேர்ந்த ஐந்து பேர் கடந்த சனிக்கிழமையன்று அவரது வீட்டுக்குச் சென்றனர். அன்றைய தினமே அவர் தற்கொலை செ"} {"inputs":"கீழே உள்ள தலைப்பு மற்றும் கட்டுரையின் சுருக்கம் கொடுக்கப்பட்டால், ஒரு சிறு கட்டுரையை அல்லது நீண்ட கட்டுரையின் தொடக்கத்தை உருவாக்கவும். தலைப்பு: இந்து முஸ்லிம் என பிரிந்து நிற்கிறதா இந்திய ராணுவம்? அதிர்ச்சிதரும் புத்தகம்\\nசுருக்கம்: இந்திய ராணுவத்தின் முன்னாள் அதிகாரி மற்றும் அலிகர் முஸ்லிம் பல்கலைக்கழக முன்னாள் துணைவேந்தருமான லெப்டினெண்ட் ஜெனரல் ஜமீருதீன் ஷா 'தி சர்காரி முஸ்லிம்' என்ற புத்தகத்தை எழுதியிருக்கிறார்.\\nகட்டுரை (அதிகபட்சம் 500 எழுத்துகள்):","targets":"இந்திய ராணுவம்.\n\nகுஜராத் கலவரங்களின் போது, பாதிக்கப்பட்ட பகுதிகளில் பணியாற்றியவர் ஜமீருதின் என்பது குறிப்பிடத்தக்கது.\n\nதனது ராணுவப் பணிகளைப் பற்றியும் குஜராத் கலவரத்தின் போது தான் சந்தித்த அனுபவங்களைப் பற்றியும் ஜமீருதீன் ஷா தனது புத்தகத்தில் விரிவாக விவரித்திருக்கிறார். பிபிசி உடனான நேர்க் காணலில் ஜமீருதீன் ஷா பகிர்ந்துகொண்ட தகவல்கள்:\n\nநான் அரசுக்கு ஆதரவான முஸ்லிம் என்று மக்கள் நினைக்கிறார்கள், ஆனால் அரசில் பணிபுரியும் முஸ்லிம்களில் இரண்டு வகையைச் சேர்ந்தவர்கள் உண்டு. \n\nஅரசு ஊழியர்களாக பணிபுரிய"} {"inputs":"கீழே உள்ள தலைப்பு மற்றும் கட்டுரையின் சுருக்கம் கொடுக்கப்பட்டால், ஒரு சிறு கட்டுரையை அல்லது நீண்ட கட்டுரையின் தொடக்கத்தை உருவாக்கவும். தலைப்பு: இந்து, சீக்கியர்கள் உதவியால் கட்டப்படும் மசூதி #Crossing Divides\\nசுருக்கம்: சமீபத்திய ஆண்டுகளில் நடந்த வன்முறைகளால், இந்திய மதச் சமூகங்கள் இடையே அடிக்கடி மோதல்கள் ஏற்படுகின்றன. ஆனால் ஒரு குறிப்பிடத்தக்க நடவடிக்கை ஒரு கிராமத்தில் இணக்கத்தை வளர்ப்பதற்கு உதவியுள்ளது.\\nகட்டுரை (அதிகபட்சம் 500 எழுத்துகள்):","targets":"கொத்தனாராகப் பணியாற்றும் ராஜா கான், பஞ்சாபில் உள்ள ஒரு கிராமத்தில் சிவன் கோயிலை கட்டும் வேலையில் பணியாற்றினார். \n\nமுஸ்லீம் மதத்தைச் சேர்ந்த அவர், ஒரு இந்து கோயிலை கட்டினார். ஆனால், அவர் தொழுகை செய்ய அருகில் எந்த மசூதியும் இல்லை. \n\n''நாங்கள் தொழுகை செய்ய எங்களுக்கு எந்த இடமும் இல்லை'' என்கிறார் 40 வயதான ராஜா கான். \n\nமசூதி இல்லாத பிரச்சனையை, தனது மூம் கிராமத்தில் வசிக்கும் முஸ்லிம் சமூகத்தினரிடம் கொண்டு சென்றார் ராஜா கான். ஆனால், இதற்காக இரு நிலத்தை வாங்கும் அளவிற்கு அவர்களிடம் வசதி இல்லை. \n\n`எங்க"} {"inputs":"கீழே உள்ள தலைப்பு மற்றும் கட்டுரையின் சுருக்கம் கொடுக்கப்பட்டால், ஒரு சிறு கட்டுரையை அல்லது நீண்ட கட்டுரையின் தொடக்கத்தை உருவாக்கவும். தலைப்பு: இந்துக்களை இழிவுபடுத்தியதற்காக அமைச்சரை நீக்கியது பாகிஸ்தான்\\nசுருக்கம்: இந்து மதத்தவர்களை தரக்குறைவாகப் பேசிய பாகிஸ்தானில் உள்ள பஞ்சாப் மாகாண தகவல் மற்றும் கலாசார துறை அமைச்சர் ஃபாயஸ் உல் ஹாசன் சோஹன் பதவி நீக்கப்பட்டுள்ளார்.\\nகட்டுரை (அதிகபட்சம் 500 எழுத்துகள்):","targets":"இப்பிரச்சனையில் சோஹன் பதவி விலகியதை மாநில முதல்வரின் செய்தித் தொடர்பாளர் உறுதிப்படுத்தியுள்ளார். \n\nஒரு காணொளி மூலமாக செய்தி அனுப்பியுள்ள செய்தி தொடர்பாளர் ஷபாஸ் கில், ''இந்நிகழ்வு துரதிருஷ்டவசமானது. சோஹன் சொன்ன கருத்தில் இருந்து பஞ்சாப் அரசு விலகி நிற்கிறது. அது பஞ்சாப் அரசின் கருத்தல்ல'' என்றார். \n\nஃபாயஸ் உல் ஹாசன்\n\nஇந்துக்கள் உள்பட எந்த சிறுபான்மையினரையும் அவமதிக்கும், புண்படுத்தும் கருத்துக்களையோ செயல்களையோ, பஞ்சாப் அரசு அனுமதிக்காது என முதலமைச்சர் கூறியதாக அவர் தெரிவித்தார்.\n\nஇந்துக்களை பு"} {"inputs":"கீழே உள்ள தலைப்பு மற்றும் கட்டுரையின் சுருக்கம் கொடுக்கப்பட்டால், ஒரு சிறு கட்டுரையை அல்லது நீண்ட கட்டுரையின் தொடக்கத்தை உருவாக்கவும். தலைப்பு: இந்தோனீசியாவில் ஒரு லட்சம் ஆண்டுகளுக்கு முன் வாழ்ந்த ஆதிகால மனிதர்கள் மற்றும் பிற செய்திகள்\\nசுருக்கம்: தென் கிழக்கு ஆசியாவில் ஆதிகால மனிதர்கள் சுமார் ஒரு லட்சம் ஆண்டுகளுக்கு முன் வாழ்ந்ததாக கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.\\nகட்டுரை (அதிகபட்சம் 500 எழுத்துகள்):","targets":"ஆதிகால மனிதரின் சித்தரிப்புப் படம்\n\nஹோமோ எரக்டெஸ் எனப்படும் ஆதிகால மனிதர்கள் சுமார் இரண்டு மில்லியன் ஆண்டுகளுக்கு முன்னால் தோன்றி வாழ்ந்து வந்த மனித இனம். முதன்முதலில் நிமிர்ந்து நடக்க ஆரம்பித்த மனித இனம் அவர்கள்.\n\nஇந்தோனீசிய தீவான ஜாவாவில், அவர்கள் சுமார் ஒரு லட்சம் ஆண்டுகளுக்கு முன் வரை வாழ்ந்ததாக கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. \n\nஅதாவது, தற்கால மனிதர்கள் வாழ்ந்து கொண்டிருந்த அதே நேரத்தில், ஆதிகால மனிதர்களும் இந்த பூமியில் வாழ்ந்துள்ளார்கள். \n\nஆப்பிரிக்காவில் ஆதிகால மனிதர்கள் இனம் 5 லட்சம் ஆண்டுகளுக"} {"inputs":"கீழே உள்ள தலைப்பு மற்றும் கட்டுரையின் சுருக்கம் கொடுக்கப்பட்டால், ஒரு சிறு கட்டுரையை அல்லது நீண்ட கட்டுரையின் தொடக்கத்தை உருவாக்கவும். தலைப்பு: இந்தோனீசியாவில் தேர்தல் பணிச்சுமையால் உயிரிழந்த 272 ஊழியர்கள்\\nசுருக்கம்: இந்தோனீசியாவில் சமீபத்தில் நடந்த தேர்தலில் பணியாற்றியதால் உண்டான பணிச்சுமையால் 272 தேர்தல் பணியாளர்கள் உயிரிழந்துள்ளதாக, அந்நாட்டு அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.\\nகட்டுரை (அதிகபட்சம் 500 எழுத்துகள்):","targets":"பெரும்பாலானவர்களின் உயிரிழப்புக்கான காரணம் அயர்ச்சியுடன் தொடர்புடையவை என்று கூறப்பட்டுள்ளது.\n\nஅது மட்டுமல்லாது 1,878 ஊழியர்கள் உடல்நலப் பாதிப்புக்கு ஆளாகியுள்ளதாக இந்தோனீசியாவின் பொது தேர்தல் ஆணையத்தின் செய்தித்தொடர்பாளர் ஆரீப் பிரியோ சுசாந்தோ தெரிவித்துள்ளார்.\n\nஏப்ரல் 17 அன்று நடந்த வாக்குபதிவின் கண்காணிப்பு மற்றும் வாக்குகளை என்னும் பணியில் சுமார் 70 லட்சம் பேர் பங்கேற்றனர். \n\nஇரவு நேரங்களில்கூட அவர்கள் கடுமையாக பணியாற்ற வேண்டியிருந்தது, அவர்கள் உடல்நலத்தைப் பாதித்தது. \n\nபொருட்செலவைக் குறைக்க"} {"inputs":"கீழே உள்ள தலைப்பு மற்றும் கட்டுரையின் சுருக்கம் கொடுக்கப்பட்டால், ஒரு சிறு கட்டுரையை அல்லது நீண்ட கட்டுரையின் தொடக்கத்தை உருவாக்கவும். தலைப்பு: இந்தோனீசியாவில் பிளாஸ்டிக் பாட்டில்களில் அடைத்து கப்பலில் கடத்தப்பட்ட கிளிகள்\\nசுருக்கம்: (இந்தக் கட்டுரையில் இடம் பெற்றுள்ள சில படங்கள் சிலருக்கு சங்கடத்தை ஏற்படுத்தலாம்)\\nகட்டுரை (அதிகபட்சம் 500 எழுத்துகள்):","targets":"இந்தோனீசியாவின் கிழக்கு பகுதியான பப்புவாவில், கடற்கரையோரத்தில் நிறுத்தப்பட்டிருந்த கப்பலில் பிளாஸ்டிக் பாட்டில்களில் டஜன் கணக்கான கிளிகள் அடைக்கப்பட்டு கடத்தப்பட்டது தெரிய வந்தது.\n\nஅங்கிருந்து ஒரு பெரும் பெட்டியில் சத்தம் வந்ததையடுத்து சென்று பார்த்ததில் உயிருடன் 64 கிளிகளும், 10 இறந்த கிளிகளும் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டதாக போலீஸார் தெரிவித்தனர். \n\nஆசியாவிலேயே அதிக அளவில் இந்த அழிந்துவரும் பறவை இனங்களுக்கு புகலிடமாக இந்தோனீசியாக இருக்கிறது. அதோடு அங்குதான் சட்டவிரோதமாக பறவைகள் வர்த்தகமும் அதி"} {"inputs":"கீழே உள்ள தலைப்பு மற்றும் கட்டுரையின் சுருக்கம் கொடுக்கப்பட்டால், ஒரு சிறு கட்டுரையை அல்லது நீண்ட கட்டுரையின் தொடக்கத்தை உருவாக்கவும். தலைப்பு: இந்நகரத்தில் உங்கள் குடும்பம் 1.17 லட்சம் டாலர் சம்பளம் பெற்றாலும் குறைந்த வருமானமே- ஏன்?\\nசுருக்கம்: அமெரிக்காவின் சான் பிரான்சிஸ்கோ நகரத்தில் ஒரு குடும்பம் 117,400 டாலர் சம்பளம் பெற்றாலும், அரசின் கணிப்பின் படி அது 'குறைந்த வருமானமாக' கருதப்படும். அது எப்படி முடியும்? \n\n\\nகட்டுரை (அதிகபட்சம் 500 எழுத்துகள்):","targets":"ஆறு இலக்க சம்பளம் பெறும் ஊழியர்களும் ஏழைகளாகக் கருதப்படுவது பலருக்கு ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.\n\nவருமானம் மற்றும் வீட்டு வாடகை செலவை கணக்கிட்டுப் பார்க்கும் போது, சில குடும்பங்களை பொறுத்த வரை இது உண்மைதான் என்று அமெரிக்காவின் வீடு மற்றும் நகர்ப்புற மேம்பாட்டு அமைச்சகம் வெளியிட்டுள்ள சமீபத்திய அறிக்கை கூறுகின்றன. \n\nசான் பிரான்சிஸ்கோ மற்றும் அருகிலுள்ள சான் மேட்டியோ மற்றும் மரின் கண்ட்ரிஸில் நான்கு பேரை கொண்ட ஒரு குடும்பம் 117,400 டாலர் சம்பளம் பெற்றால் குறைந்த வருமானமாக' கருதப்படுகிறது. 73,3"} {"inputs":"கீழே உள்ள தலைப்பு மற்றும் கட்டுரையின் சுருக்கம் கொடுக்கப்பட்டால், ஒரு சிறு கட்டுரையை அல்லது நீண்ட கட்டுரையின் தொடக்கத்தை உருவாக்கவும். தலைப்பு: இன்ஃபோசிஸ் நிறுவனம்: 10,000 ஊழியர்களை பணியில் இருந்து நீக்க முடிவு - நடப்பது என்ன?\\nசுருக்கம்: முக்கிய இந்திய நாளிதழ்கள் சிலவற்றில் வெளியான செய்திகளைத் தொகுத்து வழங்குகிறோம்.\\nகட்டுரை (அதிகபட்சம் 500 எழுத்துகள்):","targets":"சித்தரிப்புக்காக\n\nதி நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ்: \"10,000 ஊழியர்களை பணியில் இருந்து நீக்க இன்ஃபோசிஸ் முடிவு\"\n\nகாக்னிஸண்டைத் தொடர்ந்து இன்ஃபோசிஸ் நிறுவனமும் ஆயிரக் கணக்கில் ஊழியர்களைப் பணி நீக்கம் செய்ய திட்டமிட்டுள்ளதாகத் தங்களுக்கு தகவல் கிடைத்துள்ளது என தி நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ் செய்தி வெளியிட்டுள்ளது.\n\nதகவல் தொழில்நுட்பத் (ஐ.டி) துறையில் முன்னணி நிறுவனமாக இருக்கும் இன்ஃபோசிஸ், 10,000-க்கும் மேற்பட்ட ஊழியர்களை பணி நீக்கம் செய்ய திட்டமிட்டுள்ளது. குறிப்பிட்ட படிநிலையில் பணிபுரியும் ஊழியர்கள் என"} {"inputs":"கீழே உள்ள தலைப்பு மற்றும் கட்டுரையின் சுருக்கம் கொடுக்கப்பட்டால், ஒரு சிறு கட்டுரையை அல்லது நீண்ட கட்டுரையின் தொடக்கத்தை உருவாக்கவும். தலைப்பு: இப்போது சினிமாவில் அரசியல் பேசுவது ஒரு வியாபாரம்: இயக்குநர் ராம்\\nசுருக்கம்: இயக்குநர் ராமின் அடுத்த படமான பேரன்பு முடிவடைந்துவிட்ட நிலையில், அந்தத் திரைப்படம் குறித்தும், அவர் நடித்திருக்கும் 'சவரக்கத்தி' குறித்தும் பிபிசியிடம் பேசினார் ராம். அந்தப் பேட்டியிலிருந்து: \n\n\\nகட்டுரை (அதிகபட்சம் 500 எழுத்துகள்):","targets":"கே. உங்களுடைய அடுத்த படமான பேரன்பு, எப்போது வெளியாகிறது?\n\nப. அந்தப் படத்தை முதலில் ராட்டர்டாம், சான்ஃப்ரான்சிஸ்கோ திரைப்பட விழாக்களுக்கு அனுப்பவிருக்கிறோம். அதற்குப் பிறகு மே மாதவாக்கில் படத்தை வெளியிட உத்தேசித்திருக்கிறோம். மம்மூட்டி, சாதனா, அஞ்சலி நடித்திருக்கும் இந்தப் படம் தமிழ், மலையாளம் என இரண்டு மொழிகளிலும் வெளியாகிறது. இந்தப் படத்தை நான் இயக்க மட்டுமே செய்திருக்கிறேன். ஒரு சுயநலமிக்க மனிதன் பேரன்புமிக்கவனாக மாறுவதுதான் கதை.\n\nகே. சவரக்கத்தி படத்தில் எப்படி இணைந்தீர்கள்?\n\nப. நடிப்பு என்பது"} {"inputs":"கீழே உள்ள தலைப்பு மற்றும் கட்டுரையின் சுருக்கம் கொடுக்கப்பட்டால், ஒரு சிறு கட்டுரையை அல்லது நீண்ட கட்டுரையின் தொடக்கத்தை உருவாக்கவும். தலைப்பு: இமயமலையில் தாவரங்களின் வளர்ச்சி விரிவடைந்துள்ளது - புதிய ஆராய்ச்சி\\nசுருக்கம்: எவரெஸ்ட் மலைப்பகுதி உட்பட இமயமலையின் பல பகுதிகளில் தாவரங்களின் எண்ணிக்கை அதிகரித்து வருவதாக புதிய ஆராய்ச்சி ஒன்று சுட்டிக்காட்டுகிறது.\\nகட்டுரை (அதிகபட்சம் 500 எழுத்துகள்):","targets":"முன்பு தாவரங்கள் வளராத பகுதிகளில் கூட தற்போது செடிகள் நன்கு வளர்கின்றன என்பதை ஆராய்ச்சியாளர்கள் கண்டறிந்துள்ளனர். \n\nசெயற்கைகோள் தரவுகளை பயன்படுத்தி 1993ல் இருந்து 2018 வரை, தாவரங்களின் வளர்ச்சி பசுமையான பகுதிகளிலும் பனி படர்ந்த பகுதிகளிலும் எவ்வாறு இருக்கிறது என்பதை ஓர் ஆராய்ச்சிக் குழு கண்டறிந்துள்ளது. \n\nஇந்த ஆராய்ச்சி முடிவுகள் குளோபல் சேஞ்ச் பயாலஜி என்ற இதழில் வெளியிடப்பட்டுள்ளன. \n\n நாசாவின் லேண்ட் சாட் செயற்கைக்கோள் புகைப்படங்களை வைத்து, நிலப்பகுதியின் பசுமை தன்மையை மதிப்பிட்டனர். \n\nஇந்து கு"} {"inputs":"கீழே உள்ள தலைப்பு மற்றும் கட்டுரையின் சுருக்கம் கொடுக்கப்பட்டால், ஒரு சிறு கட்டுரையை அல்லது நீண்ட கட்டுரையின் தொடக்கத்தை உருவாக்கவும். தலைப்பு: இம்ரான் கான் ஐ.நா சபை பேச்சு: ’’காஷ்மீரில் இருந்திருந்தால் நான் துப்பாக்கி ஏந்தியிருப்பேன்’’ - நரேந்திர மோதி மீது கடும் குற்றச்சாட்டு\\nசுருக்கம்: ''அமெரிக்காவில் நடந்த செப்டம்பர் 11 தாக்குதலுக்கு பிறகு நாங்களும் தீவிரவாதத்திற்கு எதிரான போரில் இணைந்தோம். தீவிரவாதத்தால் பாகிஸ்தான் எண்ணற்ற இழப்புக்களை சந்தித்துள்ளது. தீவிரவாதத்தால் 70 ஆயிரத்துக்கும் மேலான உயிர்களை பாகிஸ்தான் இழந்துள்ளது. 150 பில்லியன் டாலர்கள் அளவுக்கு பொருளாதார இழப்பு ஏற்பட்டுள்ளது,'' என்று பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் குறிப்பிட்டார்.\\nகட்டுரை (அதிகபட்சம் 500 எழுத்துகள்):","targets":"நியூயார்க்கில் நடந்து வரும் ஐக்கிய நாடுகள் பொது சபையின் கூட்டத்தில் இன்று (வெள்ளிக்கிழமை) உரையாற்றிய பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான், இந்தியா மற்றும் நரேந்திர மோதி குறித்து கடுமையான குற்றச்சாட்டுகளை வெளியிட்டார். \n\n''பாகிஸ்தான் பிரதமராக நான் பதவியேற்ற பிறகு இந்தியாவுடன் நல்லுறவு பேண முயற்சிகள் மேற்கொண்டேன். ஆனால் அதற்கு இந்தியாவிடம் இருந்து எந்த சாதகமான பதிலும் வரவில்லை,'' என்று இம்ரான் கான் தனது உரையில் தெரிவித்தார். \n\n''ஆப்கானிஸ்தான் மீது சோவியத் படையெடுப்பின் போது நாங்கள் முதல் இழப்பை சந்தித்"} {"inputs":"கீழே உள்ள தலைப்பு மற்றும் கட்டுரையின் சுருக்கம் கொடுக்கப்பட்டால், ஒரு சிறு கட்டுரையை அல்லது நீண்ட கட்டுரையின் தொடக்கத்தை உருவாக்கவும். தலைப்பு: இம்ரான் கான்: நம்பிக்கை வாக்கெடுப்பில் வெற்றி பெற்ற பாகிஸ்தான் பிரதமர்; வாக்கெடுப்பு எதற்காக?\\nசுருக்கம்: பாகிஸ்தான் நாடாளுமன்றம் இன்று (மார்ச் 06, சனிக்கிழமை) இம்ரான் கான் பிரதமராக தொடர்வதற்கான நம்பிக்கையை வெளிப்படுத்தி இருக்கிறது.\\nகட்டுரை (அதிகபட்சம் 500 எழுத்துகள்):","targets":"பாகிஸ்தான் நாடாளுமன்றத்தில் நடந்த நம்பிக்கை வாக்கெடுப்பில் 178 வாக்குகளைப் பெற்று வெற்றியைப் பதிவு செய்திருக்கிறார் இம்ரான் கான்.\n\nஇதில் தாங்கள் பங்கு பெறப் போவதில்லை என நேற்றே (மார்ச் 05, வெள்ளிக்கிழமை) எதிர்கட்சியினர் இந்த வாக்கெடுப்பை புறக்கணிப்பதாகக் கூறினார்கள்.\n\nபாகிஸ்தானின் செனட் அவையில், ஒரு முக்கியமான இடத்துக்கு நடந்த தேர்தலில் ஆளுங்கட்சி தோல்வியுற்ற பின், இம்ரான் கானே முன் வந்து நாடாளுமன்றத்தின் கீழவையில் நம்பிக்கை வாக்கெடுப்பை நடத்த வேண்டும் எனக் கோரினார்.\n\nநம்பிக்கை வாக்கெடுப்பை நடத்"} {"inputs":"கீழே உள்ள தலைப்பு மற்றும் கட்டுரையின் சுருக்கம் கொடுக்கப்பட்டால், ஒரு சிறு கட்டுரையை அல்லது நீண்ட கட்டுரையின் தொடக்கத்தை உருவாக்கவும். தலைப்பு: இயற்கை சீற்றத்தால் இலங்கையில் 2 லட்சம் பேர் பாதிப்பு (புகைப்படத் தொகுப்பு)\\nசுருக்கம்: இலங்கையில் மழை வெள்ளம் மற்றும் நிலச்சரிவுகளில் சிக்கி பலியானவர்களின் எண்ணிக்கை 122 - ஆக அதிகரித்துள்ள நிலையில் மீட்புப் பணிகளும், நிவாரண பணிகளும் நடைபெற்று வருகின்றன. இன்னும் பல பகுதிகளில் வெள்ளம் வடிந்தபாடில்லை. அது குறித்த புகைப்படத் தொகுப்பு. \n\n\\nகட்டுரை (அதிகபட்சம் 500 எழுத்துகள்):","targets":"இலங்கையில் மழை வெள்ளம் மற்றும் நிலச்சரிவுகளில் சிக்கி பலியானவர்களின் எண்ணிக்கை 100 ஆக அதிகரித்துள்ளது.\n\nகாணாமல் போனவர்களின் எண்ணிக்கை 99 ஆக குறைந்துள்ளது.\n\nகளுத்துறை , இரத்தினபுரி , மாத்தறை மற்றும் கேகாலை மற்றும் கம்பகா ஆகிய மாவட்டங்களிலே மரணங்களும் காணாமல் போனவர்கள் பற்றிய விபரங்களும் பதிவாகியிருப்பதாக அவர் தெரிவிக்கின்றார்.\n\nசுமார் 52 ஆயிரம் குடும்பங்களை சேர்ந்த சுமார் 2 லட்சம் பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக அரசு பேரிடர் முகாமைத்துவ மையம் தெரிவித்துள்ளது.\n\nமேல் மாகாணத்தில் களுத்துறை மாவட்டம் -38 பே"} {"inputs":"கீழே உள்ள தலைப்பு மற்றும் கட்டுரையின் சுருக்கம் கொடுக்கப்பட்டால், ஒரு சிறு கட்டுரையை அல்லது நீண்ட கட்டுரையின் தொடக்கத்தை உருவாக்கவும். தலைப்பு: இயற்கையின் மகோன்னதம்: புற்களால் கட்டப்பட்ட 600 ஆண்டுகால பழமையான நடைப்பாலம்\\nசுருக்கம்: இயற்கையின் மகோன்னதம் ஆச்சரியமளிக்கக்கூடியது. அதன் அற்புதம் சிலிர்ப்பை உண்டாக்கக் கூடியது. அப்படியானதுதான் இந்த புல் பாலமும்.\\nகட்டுரை (அதிகபட்சம் 500 எழுத்துகள்):","targets":"வெறும் புற்களை கைகளால் நெய்து செய்யப்பட்ட இந்த கெஸ்வாசாக்கா பாலம் 600 ஆண்டுகள் பழமையானது. பெரு நாட்டில் உள்ள கூஸ்கோ பகுதியில் ஓடும் அபோரிமாக் நதிக்கு குறுக்கே இது அமைந்துள்ளது. \n\nஇன்கா அரசில் இந்த பாலம் நகரங்களை இணைத்தது. யுனெஸ்கோவால் 2013ம் ஆண்டு உலக புராதான சின்னமாக அறிவிக்கப்பட்டது. \n\nபுல் பாலம்\n\nபுற்களால் செய்யப்பட்ட இந்த பாலத்தின் கயிற்றை ஒவ்வொரு ஆண்டும் அப்புறப்படுத்தி, புது கயிற்றை இரு பக்கமும் கட்டுவார்கள். \n\nபல தலைமுறைகளாக இந்த பழக்கம் தொடர்ந்து வருகிறது. \n\nஇந்த சமூகத்தில் உள்ள ஒவ்வொரு"} {"inputs":"கீழே உள்ள தலைப்பு மற்றும் கட்டுரையின் சுருக்கம் கொடுக்கப்பட்டால், ஒரு சிறு கட்டுரையை அல்லது நீண்ட கட்டுரையின் தொடக்கத்தை உருவாக்கவும். தலைப்பு: இயற்பியலாளர் ஸ்டீஃபன் ஹாக்கிங் 76 வயதில் மரணம்\\nசுருக்கம்: இயற்பியல் விஞ்ஞானி ஸ்டீஃபன் ஹாக்கிங், தனது 76ஆவது வயதில் மரணமடைந்தார் என அவரது குடும்பத்தினர் தெரிவித்துள்ளனர்.\\nகட்டுரை (அதிகபட்சம் 500 எழுத்துகள்):","targets":"பிரிட்டனை சேர்ந்த இவர், ’கருந்துளை மற்றும் சார்பியல்’ சார்ந்த பணிகளுக்கு புகழ்பெற்றவர்.\n\n`ஏ ஃப்ரீஃப் ஹிஸ்டிரி ஆஃப் டைம்`( A Brief History of Time) என்ற புத்தகம் உட்பட பல புகழ்பெற்ற அறிவியல் புத்தகங்களையும் இவர் எழுதியுள்ளார் \n\n\"எங்களது அன்புமிக்க தந்தை இறந்துவிட்டார் என்பதை வருத்தத்துடன் தெரிவித்து கொள்கிறோம்\" என அவரது குடும்பத்தினர் வெளியிட்ட அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.\n\nதன்னுடைய 22ஆம் வயதில், மூளை மற்றும் நரம்புகளை பாதிக்கும் `மோட்டார் நியூரான் நோய்` என்னும் அரிய நோயால் பாதிக்கப்பட்டுள்ளார் எ"} {"inputs":"கீழே உள்ள தலைப்பு மற்றும் கட்டுரையின் சுருக்கம் கொடுக்கப்பட்டால், ஒரு சிறு கட்டுரையை அல்லது நீண்ட கட்டுரையின் தொடக்கத்தை உருவாக்கவும். தலைப்பு: இரட்டை இலை சின்னத்தை பெற லஞ்சம் கொடுக்க முயன்றதாக டிடிவி தினகரன் கைது\\nசுருக்கம்: தேர்தல் ஆணைய அதிகாரிக்கு லஞ்சம் கொடுக்க முயன்றதாகக் கூறப்படும் குற்றச்சாட்டின் அடிப்படையில், அதிமுக துணைப் பொதுச் செயலர் டி.டி.வி. தினகரன் செவ்வாய்க்கிழமை நள்ளிரவில் கைது செய்யப்பட்டார்.\\nகட்டுரை (அதிகபட்சம் 500 எழுத்துகள்):","targets":"டி.டி.வி. தினகரன்\n\nகடந்த நான்கு நாட்களாக விசாரணை நடத்தி வந்த டெல்லி போலீசார், சுமார் 35 மணி நேரங்களுக்கு மேலாக விசாரணை நடத்தி, அதில் கிடைத்த ஆதாரங்களின் அடிப்படையில் கைது செய்துள்ளனர்.\n\nடிடிவி தினகரனின் நண்பர் மல்லிகார்ஜுனாவும் கைது செய்யப்பட்டுள்ளார்.\n\nஜெயலலிதா மறைவுக்குப் பிறகு அதிமுகவில் பிளவு ஏற்பட்டது. ஆர்.கே. நகர் இடைத் தேர்தல் அறிவிக்கப்பட்ட நிலையில், சசிகலா மற்றும் முன்னாள் முதல்வர் ஓ. பன்னீர் செல்வம் ஆகிய இரு அணியினருமே அதிமுகவின் இரட்டை இலைச் சின்னத்துக்கு உரிமை கோரின.\n\nகடந்த 12-ஆம் தே"} {"inputs":"கீழே உள்ள தலைப்பு மற்றும் கட்டுரையின் சுருக்கம் கொடுக்கப்பட்டால், ஒரு சிறு கட்டுரையை அல்லது நீண்ட கட்டுரையின் தொடக்கத்தை உருவாக்கவும். தலைப்பு: இரட்டை இலை யாருக்கு? தேர்தல் ஆணையம் விசாரணை\\nசுருக்கம்: அ.இ.அ.தி.மு.கவின் இரட்டை இலைச் சின்னம் சசிகலா பிரிவுக்கா, ஓ. பன்னீர்செல்வம் பிரிவுக்கா என்பது குறித்து தேர்தல் ஆணையம் தற்போது தில்லியில் இரு தரப்புக் கருத்துக்களையும் கேட்டு வருகிறது. \n\n\\nகட்டுரை (அதிகபட்சம் 500 எழுத்துகள்):","targets":"தமிழக முதலமைச்சராக இருந்த ஜெ. ஜெயலலிதா கடந்த டிசம்பர் 5ஆம் தேதி மரணமடைந்ததையடுத்து ஓ. பன்னீர்செல்வம் சில காலம் முதலமைச்சராக இருந்துவந்தார். இந்த நிலையில், ஜெயலலிதாவின் தோழியாக இருந்த சசிகலாவை அக்கட்சியின் சட்டமன்ற உறுப்பினர்கள்கூடி முதல்வராகத் தேர்வுசெய்தனர். \n\nஇதனால் அதிருப்தியடைந்த ஓ. பன்னீர்செல்வம் தலைமையில் சில சட்டமன்ற உறுப்பினர்கள் பிரிந்துசென்றனர். பல நாடாளுமன்ற உறுப்பினர்களும் அவர் பக்கம் சென்றனர். \n\nஇதையடுத்து சசிகலா பிரிவைச் சேர்ந்த எடப்பாடி கே. பழனிச்சாமி முதலமைச்சராகப் பதவியேற்றார்"} {"inputs":"கீழே உள்ள தலைப்பு மற்றும் கட்டுரையின் சுருக்கம் கொடுக்கப்பட்டால், ஒரு சிறு கட்டுரையை அல்லது நீண்ட கட்டுரையின் தொடக்கத்தை உருவாக்கவும். தலைப்பு: இரட்டை குடியுரிமை: பதவி இழக்கும் 9-ஆவது ஆஸ்திரேலிய எம்.பி.\\nசுருக்கம்: மீண்டும் ஒரு ஆஸ்திரேலிய நாடாளுமன்ற உறுப்பினர் இரட்டை வாக்குரிமை சட்டத்தால் தன் பதவியை இழந்துள்ளார். இதே காரணத்துக்காக பதவியை இழக்கும் ஒன்பதாவது நாடாளுமன்ற உறுப்பினர் இவர்.\\nகட்டுரை (அதிகபட்சம் 500 எழுத்துகள்):","targets":"நிக் செனொஃபோன் டீம் எனும் சிறிய கட்சியயைச் சேர்ந்த, செனட் அவை உறுப்பினர் ஸ்கை கக்கோஸ்கி - மூர், \"சிங்கப்பூரில் பிறந்த என் அம்மாவின் மூலம், எனக்கு பிரிட்டன் குடியுரிமையும் வந்ததை அறிந்து, நான் பதவியை ராஜினாமா செய்கிறேன்,\" என்று தெரிவித்துள்ளார். \n\nஆஸ்திரேலிய அரசியலமைப்புச் சட்டம் கூட்டாட்சியின் அரசியல்வாதிகள் இரட்டை குடியுரிமை வைத்திருப்பதை தடை செய்துள்ளது. \n\nஇதனால் இதுவரை எட்டு பேர் தங்களது பதவியை இழந்துள்ளார்கள். இது ஆளுங்கட்சிக்கு நாடாளுமன்றத்தில் உள்ள பெரும்பான்மையைப் பாதிக்கிறது. \n\nகடந்த வார"} {"inputs":"கீழே உள்ள தலைப்பு மற்றும் கட்டுரையின் சுருக்கம் கொடுக்கப்பட்டால், ஒரு சிறு கட்டுரையை அல்லது நீண்ட கட்டுரையின் தொடக்கத்தை உருவாக்கவும். தலைப்பு: இரண்டாம் உலகப்போர் விமானம் விபத்து: சுவிட்சர்லாந்தில் 20 பேர் பலி\\nசுருக்கம்: இரண்டாம் உலகபோரில் பயன்படுத்தப்பட்ட விமானம் ஒன்று கிழக்கு சுவிட்சர்லாந்தில் உள்ள மலைப்பகுதியில் மோதியதில் அதில் பயணித்த 20 பேரும் கொல்லப்பட்டனர் என காவல் துறை தெரிவித்துள்ளது. \n\n\\nகட்டுரை (அதிகபட்சம் 500 எழுத்துகள்):","targets":"ஜெர்மனியில் தயாரிக்கப்பட்ட இவ்விமானம் இரண்டாம் உலக போரில் பயன்படுத்தப்பட்டது\n\nஜன்கர்ஸ் நிறுவனம் தயாரித்த விமானமான ஜெ.யு -52 ஹெச்.பி - ஹாட், 17 பயணிகள் மற்றும் மூன்று பேர் அடங்கிய ஊழியர் குழுவினருடன் சனிக்கிழமை மாலையில் பயணத்தை துவங்கியது. \n\nஇந்த விமானத்தை இயக்கிய ஜெ.யு - ஏர் இச்செய்தியால் மிகவும் வருத்தமடைந்துள்ளதாகவும் விமானத்தில் பயணித்தவர்களின் உறவினர்களை தொடர்புகொள்ள தொலைபேசி சேவையை ஏற்படுத்தியுள்ளதாகவும் தெரிவித்துள்ளது. \n\nஜெ.யு ஏரின் விமான சேவைகள் அனைத்தும் தேதி குறிப்பிடாமல் நிறுத்தி"} {"inputs":"கீழே உள்ள தலைப்பு மற்றும் கட்டுரையின் சுருக்கம் கொடுக்கப்பட்டால், ஒரு சிறு கட்டுரையை அல்லது நீண்ட கட்டுரையின் தொடக்கத்தை உருவாக்கவும். தலைப்பு: இரவில் பெண்கள் வெளியே நடமாட தடைபோடுவது சட்டமா, சமூகமா?\\nசுருக்கம்: காரில் சென்று கொண்டிருந்த ஹரியாணா மாநிலத்தைச் சேர்ந்த இளம்பெண்ணிற்கு, பாஜக பிரமுகரின் மகன் பாலியல் தொல்லை கொடுத்துள்ள சம்பவம், இரவு நேரங்களில் இந்தியாவில் பெண்களுக்கு பாதுகாப்பு இருக்கிறதா என்பது குறித்த விவாதங்களை மீண்டும் தொடங்கி வைத்துள்ளது.\\nகட்டுரை (அதிகபட்சம் 500 எழுத்துகள்):","targets":"ஹரியாணா மாநில ஐ.ஏ.எஸ் அதிகாரி ஒருவரின் மகளான பாதிக்கப்பட்ட அந்த பெண் அளித்த புகாரின் அடிப்படையில், இந்த சம்பவத்தில் ஈடுபட்ட ஹரியாணா மாநில பாஜக தலைவர் சுபாஷ் பராலா என்பவரின் மகனான விகாஷ் கைது செய்யப்பட்டுள்ளார்.\n\n இந்த சம்பவம் குறித்து ஊடகங்களுக்கு பேட்டியளித்த மாநில பாஜக பிரமுகரான ராம்வீர் பாஹ்டி,`புகார் அளித்துள்ள அந்த பெண் ஏன் இரவு 12 மணிக்கு மேல் வெளியில் வர வேண்டும்?தனது மகள் இரவு வீட்டிற்கு வந்துவிட்டாரா அல்லது வெளியில் சுற்றிக் கொண்டிருக்கிறாரா என்பதை உறுதி செய்ய வேண்டியது பெற்றோர்களின்"} {"inputs":"கீழே உள்ள தலைப்பு மற்றும் கட்டுரையின் சுருக்கம் கொடுக்கப்பட்டால், ஒரு சிறு கட்டுரையை அல்லது நீண்ட கட்டுரையின் தொடக்கத்தை உருவாக்கவும். தலைப்பு: இரா.சம்பந்தன்: \"புலிகளின் போராட்டத்தையும், தற்போதைய குண்டுவெடிப்பையும் ஒப்பிடுவது தவறான நிலைப்பாடு\"\\nசுருக்கம்: தமிழீழ விடுதலைப் புலிகளின் போராட்ட வடிவத்திற்கும், இஸ்லாமிய அடிப்படைவாதிகளின் போராட்டங்களுக்கும் இடையில் பாரிய வித்தியாசம் காணப்படுவதாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற குழுத் தலைவரும், முன்னாள் எதிர்கட்சித் தலைவருமான இரா.சம்பந்தன் தெரிவிக்கின்றார்.\\nகட்டுரை (அதிகபட்சம் 500 எழுத்துகள்):","targets":"பி.பி.சி தமிழுக்கு வழங்கிய பிரத்தியேக செவ்வியிலேயே அவர் இதனைக் குறிப்பிட்டார்.\n\nதமிழீழ விடுதலைப் புலிகள் குறிக்கோள்களுடன் போராட்டங்களை நடத்தியதாக சுட்டிக்காட்டிய இரா.சம்பந்தன், இஸ்லாமிய அடிப்படைவாதிகள் குறிக்கோள்கள் இன்றி போராட்டங்களை நடத்தி வருவதாகவும் சுட்டிக்காட்டியுள்ளார்.\n\nஇதேவேளை, இலங்கை மீது நடத்தப்பட்ட பயங்கரவாதத் தாக்குதலுடன், இலங்கை வாழ் முஸ்லிம் மக்கள் அனைவரையும் தொடர்புப்படுத்துவதை, எந்தவிதத்திலும் ஏற்றுக்கொள்ள முடியாது எனவும் சம்பந்தன் குறிப்பிட்டுள்ளார்.\n\nகேள்வி :- இலங்கையில் நடத்த"} {"inputs":"கீழே உள்ள தலைப்பு மற்றும் கட்டுரையின் சுருக்கம் கொடுக்கப்பட்டால், ஒரு சிறு கட்டுரையை அல்லது நீண்ட கட்டுரையின் தொடக்கத்தை உருவாக்கவும். தலைப்பு: இராக்: ஐ.எஸ் வீழ்ச்சிக்குப்பின் நடக்கும் முதல் தேர்தல்\\nசுருக்கம்: இஸ்லாமிய அரசு என்று தங்களை அழைத்துக்கொள்ளும் அமைப்புக்கெதிரான போரில் வெற்றியடைந்ததாக இராக் அரசு கடந்த வருடம் அறிவித்த பிறகு, முதல் முறையாக அந்நாட்டில் நடக்கும் நாடாளுமன்றத் தேர்தலில் மக்கள் வாக்களித்துள்ளனர்.\\nகட்டுரை (அதிகபட்சம் 500 எழுத்துகள்):","targets":"இராக் பிரதமர் ஹைதர் அல்-அபாதி வாக்களிக்க வந்தபோது.\n\n329 இடங்களை கொண்ட நாடாளுமன்றத்துக்கு கிட்டத்தட்ட 7,000 வேட்பாளர்கள் போட்டியிடுகின்றனர்.\n\nஐ.எஸ் அமைப்புக்கெதிரான நான்கு வருட போருக்கு பின்னர் நாட்டை மறுகட்டமைப்பு செய்வதற்கு இராக் இன்னமும் போராடி வருவதாக அங்குள்ள பிபிசி செய்தியாளர் கூறுகிறார்.\n\nதேர்தலில் யார் வெற்றிபெற்றாலும் குறுங்குழுவாத மற்றும் பிரிவினைவாதத்தால் பலவீனமான நிலையுள்ள இராக்கில் ஒற்றுமையை பாதுகாக்க வேண்டியது அவசியம் என்றும் அவர் கூறுகிறார்.\n\nநாடுமுழுவதும் வாக்குப்பதிவுகள் கிரீன்வ"} {"inputs":"கீழே உள்ள தலைப்பு மற்றும் கட்டுரையின் சுருக்கம் கொடுக்கப்பட்டால், ஒரு சிறு கட்டுரையை அல்லது நீண்ட கட்டுரையின் தொடக்கத்தை உருவாக்கவும். தலைப்பு: இராக்கில் கடத்தப்பட்ட 39 இந்தியர்கள் கொல்லப்பட்டனர்: சுஷ்மா ஸ்வராஜ்\\nசுருக்கம்: இராக்கில் ஐ.எஸ் அமைப்பால் கடத்தப்பட்ட 39 இந்தியர்கள் கொல்லப்பட்டுள்ளதாக இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் சுஷ்மா ஸ்வராஜ் நாடாளுமன்றத்தில் தெரிவித்துள்ளார். \n\n\\nகட்டுரை (அதிகபட்சம் 500 எழுத்துகள்):","targets":"செவ்வாய்க்கிழமையன்று நாடாளுமன்றத்தில் பேசிய அவர், ஐ.எஸ் குழுவால் கடத்தப்பட்ட 40 பேரில், ஹர்ஜீத் என்பவர் மட்டும் இஸ்லாம் மதத்திற்கு மாறியதால், தப்பித்ததாக தெரிவித்துள்ளார்.\n\nஇறந்தவர்கள் மரபணுவை, அவர்களின் உறவினர்களின் மரபணுவுடன் ஒப்பிட்டு பார்த்து இதை உறுதி செய்ததாக அவர் கூறியுள்ளார். உயிரிழந்தவர்களில் 31 பேர் பஞ்சாப் மாநிலத்தை சேர்ந்தவர்கள். நான்கு பேர் இமாச்சல பிரதேசத்தையும், மற்றவர்கள் ,மேற்கு வங்கம் மற்றும் பீகாரை சேர்ந்தவர்கள் ஆவர்.\n\nஇறந்தவர்களின் உடல், புதைக்கப்பட்ட இடத்திலிருந்து எடுக்கப்"} {"inputs":"கீழே உள்ள தலைப்பு மற்றும் கட்டுரையின் சுருக்கம் கொடுக்கப்பட்டால், ஒரு சிறு கட்டுரையை அல்லது நீண்ட கட்டுரையின் தொடக்கத்தை உருவாக்கவும். தலைப்பு: இரானால் சுடப்பட்ட உக்ரைன் விமானம்; தொடங்கியது கைது நடவடிக்கை\\nசுருக்கம்: உக்ரைன் நாட்டுக்கு சொந்தமான பயணிகள் விமானத்தை, ஏவுகணை தாக்குதல் நடத்தி தவறுதலாக சுட்டு வீழ்த்தியது தொடர்பாக பலரை கைது செய்துள்ளதாக இரான் நாட்டு நீதித்துறை தெரிவித்துள்ளது.\\nகட்டுரை (அதிகபட்சம் 500 எழுத்துகள்):","targets":"விமான விபத்தில் இறந்தவர்களில் பெரும்பாலனோர் இரான் மற்றும் கனடாவின் குடிமக்கள் ஆவர்.\n\nதற்போது நடந்துவரும் விசாரணைகளின் ஒரு பகுதியாக இந்த கைது நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதாக நீதித் துறை செய்தித் தொடர்பாளர் குலாம் ஹுசைன் இஸ்மாயில் தெரிவித்துள்ளார். எனினும் அவர் மேற்கொண்டு எந்த விவரங்களையும் வெளியிடவில்லை.\n\nவிமானம் சுட்டு வீழ்த்தப்பட்டது தொடர்பான விசாரணை சிறப்பு நீதிமன்றம் ஒன்றில் நடக்கும் என்று இரான் அதிபர் ஹசன் ருஹானி தெரிவித்துள்ளார். \n\nஇந்த சோகமான சம்பவத்துக்கு ஏவுகணையை ஏவுவதற்கான பொத்தானை அழு"} {"inputs":"கீழே உள்ள தலைப்பு மற்றும் கட்டுரையின் சுருக்கம் கொடுக்கப்பட்டால், ஒரு சிறு கட்டுரையை அல்லது நீண்ட கட்டுரையின் தொடக்கத்தை உருவாக்கவும். தலைப்பு: இரானுடன் ஆறு நாடுகள் செய்துகொண்ட அணு ஒப்பந்தத்தில் இருந்து அமெரிக்கா விலகுமா?\\nசுருக்கம்: இரான் தமது அணு ஆயுத ஆய்வைக் கைவிடுவதற்குப் பதிலீடாக இரான் மீதான பொருளாதாரத் தடைகளைத் தளர்த்தி அமெரிக்கா உள்ளிட்ட ஆறு சக்திவாய்ந்த நாடுகள் செய்துகொண்ட 2015-ம் ஆண்டின் ஒப்பந்தத்தில் அமெரிக்கா தொடர்ந்து நீடிப்பதற்கு ஒப்புதல் வழங்க மறுத்துள்ளார் அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப். \n\n\\nகட்டுரை (அதிகபட்சம் 500 எழுத்துகள்):","targets":"எனினும் இந்த ஒப்பந்தத்தில் அமெரிக்கா, நீடித்திருக்கவேண்டுமா அல்லது விலகவேண்டுமா என்பதை அமெரிக்க நாடாளுமன்றமான காங்கிரஸ் அவை முடிவு செய்வதற்கு இன்னும் 60 நாள் கால அவகாசம் இருக்கிறது. \n\nவெள்ளிக்கிழமை ஆற்றிய ஆவேசமான உரையில், இரான் பயங்கரவாத்த்திற்கு துணைபோகிறது என்றும் அங்கு நடப்பது (மத)வெறி ஆட்சி என்றும் குற்றஞ்சாட்டியுள்ள டிரம்ப், புதிய தடைகளை முன்மொழிந்துள்ளார். 2015 ஆம் ஆண்டு அணு சக்தி ஒப்பந்தத்தை அந்த நாடு ஏற்கெனவே மீறிவிட்டது என்றும் அவர் கூறியுள்ளார். \n\nஇந்த ஒப்பந்தத்தை முழு இணக்கத்தோடு இரா"} {"inputs":"கீழே உள்ள தலைப்பு மற்றும் கட்டுரையின் சுருக்கம் கொடுக்கப்பட்டால், ஒரு சிறு கட்டுரையை அல்லது நீண்ட கட்டுரையின் தொடக்கத்தை உருவாக்கவும். தலைப்பு: இரான் - அமெரிக்கா மோதல்: யாருக்கு லாபம்? யாருக்கு இழப்பு?\\nசுருக்கம்: இரானின் முக்கிய படைத் தளபதியான காசெம் சுலேமானீ அமெரிக்காவல் கொல்லப்பட்டார், இரானும் பதிலடியாக தாக்குதல் நடத்தியுள்ளது. இதனால் இரான் மற்றும் அமெரிக்கா ஆகிய இருநாடுகளுக்கும் இடையே பதற்றமும், இந்த சூழல் போருக்கு வித்திடுமோ என்ற அச்சமும் எழுந்துள்ளது.\\nகட்டுரை (அதிகபட்சம் 500 எழுத்துகள்):","targets":"இவ்வாறான தாக்குதலால் யார் லாபம் அடைகிறார்கள்? யார் பாதிக்கப்படுகிறார்கள்? அடுத்து இரானும் அமெரிக்காவும் என்ன செய்ய போகின்றன? \n\nஇங்கே வெற்றியோ தோல்வியோ அடைந்தது யார்? \n\nஇரானுக்கு குறுகிய கால ஆதாயம்\n\nஇரான் தனது அதிகாரம் மிக்க முக்கிய ராணுவ தளபதியை இழந்த போதிலும், காசெம் சுலேமானீயின் மரணத்தால் இரானுக்கு குறுகிய கால ஆதாயம் உள்ளது. \n\nசுலேமானீயின் மரணம், அதன் பிறகு நடந்த இறுதி ஊர்வலம் சர்வதேச அளவில் அனைவரையும் திரும்பி பார்க்க வைத்துள்ளது. இதனால் கடந்த நவம்பர் மாதம் பெட்ரோல் விலை உயர்வை கண்டித்து நடத்"} {"inputs":"கீழே உள்ள தலைப்பு மற்றும் கட்டுரையின் சுருக்கம் கொடுக்கப்பட்டால், ஒரு சிறு கட்டுரையை அல்லது நீண்ட கட்டுரையின் தொடக்கத்தை உருவாக்கவும். தலைப்பு: இரான் அமெரிக்கா மோதல்: 'இரானுடன் நிபந்தனையற்ற பேச்சுவார்த்தைக்கு தயார்' - அமெரிக்கா\\nசுருக்கம்: இரான் மற்றும் அமெரிக்கா இடையே பதற்றம் அதிகரித்து வரும் சூழலில் எந்தவிதமான முன் நிபந்தனைகளும் இன்றி பேச்சுவார்த்தைக்கு தயார் என்று அமெரிக்கா தெரிவித்துள்ளது.\\nகட்டுரை (அதிகபட்சம் 500 எழுத்துகள்):","targets":"\"இரான் ராணுவத் தளபதி காசெம் சுலேமானீயை தற்காப்புக்காகவே கொலை செய்தோம்\" என்று ஐக்கிய நாடுகள் அவைக்கு எழுதிய கடிதம் ஒன்றில் அமெரிக்க அரசு தெரிவித்துள்ளது. \n\nஅமெரிக்கா நடத்திய வான்வழித் தாக்குதலில், இரானின் மிக சக்திவாய்ந்த ராணுவத் தளபதி ஜெனரல் காசெம் சுலேமானீ, வெள்ளிக்கிழமையன்று இறந்தார். \n\nகாசெம் சுலேமானீயின் இறுதிச்சடங்கு நடைபெற்ற சில மணிநேரத்திலேயே, இராக்கில் அமெரிக்க துருப்புகள் செயல்பட்டுவந்த ராணுவ தளங்கள் மீது இரானில் கண்டம்விட்டு கண்டம் பாயும் ஏவுகணைகள் மூலம் புதன்கிழமை தாக்குதல் நடத்தப்பட்"} {"inputs":"கீழே உள்ள தலைப்பு மற்றும் கட்டுரையின் சுருக்கம் கொடுக்கப்பட்டால், ஒரு சிறு கட்டுரையை அல்லது நீண்ட கட்டுரையின் தொடக்கத்தை உருவாக்கவும். தலைப்பு: இரான் அறிவிப்பு: \"அணு ஒப்பந்த கட்டுப்பாடுகளை இனி ஏற்று நடக்கப் போவதில்லை\"- என்ன நடக்கும்?\\nசுருக்கம்: அணு ஒப்பந்தம் தொடர்பாக 2015ஆம் ஆண்டு விதிக்கப்பட்ட கட்டுப்பாடுகளுக்கு இனி கீழ்ப்படியப் போவதில்லை என இரான் அறிவித்துள்ளது.\\nகட்டுரை (அதிகபட்சம் 500 எழுத்துகள்):","targets":"அணு ஒப்பந்தம்\n\nP5+1 எனப்படும் உலக சக்திகள், அதாவது அமெரிக்கா, பிரிட்டன், பிரான்ஸ், சீனா, ரஷ்யா மற்றும் ஜெர்மனி ஆகிய நாடுகளுடன் ஒரு அணு ஒப்பந்தத்தை 2015ல் இரான் ஏற்றுக்கொண்டது.\n\nஅந்த ஒப்பந்தத்தில், இரான் அதனுடைய அணு நடவடிக்கைகளைக் குறைத்துக் கொள்வதாகவும் சர்வதேச கண்காணிப்பாளர்களை நாட்டினுள் அனுமதிப்பதாகவும் அதற்குப் பதில் இரான் மீது போடப்பட்ட பொருளாதாரத் தடையை நீக்க வேண்டும் என்றும் குறிப்பிடப்பட்டிருந்தது.\n\nகுறைத்துக்கொள்ளப் போவதில்லை\n\nஇரான் விடுத்துள்ள ஓர் அறிக்கையில், யுரேனிய செறிவூட்டல் திறனை"} {"inputs":"கீழே உள்ள தலைப்பு மற்றும் கட்டுரையின் சுருக்கம் கொடுக்கப்பட்டால், ஒரு சிறு கட்டுரையை அல்லது நீண்ட கட்டுரையின் தொடக்கத்தை உருவாக்கவும். தலைப்பு: இரான் கப்பலின் இந்திய கேப்டனுக்கு அமெரிக்கா பல மில்லியன் டாலர் தர முன்வந்தது ஏன்?\\nசுருக்கம்: சர்ச்சைக்குரிய இரான் எண்ணெய்க் கப்பலை, அமெரிக்கா பறிமுதல் செய்வதற்கு வசதியான இடத்துக்கு ஓட்டிவந்தால் பல மில்லியன் டாலர் தருவதாக அந்த கப்பலின் கேப்டனுக்கு அமெரிக்க வெளியுறவுத் துறை மின்னஞ்சல் செய்தது தற்போது தெரியவந்துள்ளது.\\nகட்டுரை (அதிகபட்சம் 500 எழுத்துகள்):","targets":"அட்ரியன் டர்யா-1 கப்பல்.\n\nஇந்தத் தகவலை அமெரிக்க வெளியுறவுத் துறையே ஒப்புக்கொண்டது. \n\nஅட்ரியன் டர்யா-1 (பழைய பெயர் கிரேஸ் 1) என்ற அந்த இரானிய எண்ணெய்க் கப்பல் ஐரோப்பிய ஒன்றியம் விதித்த தடைகளை மீறி சிரியாவுக்கு எண்ணெய் கொண்டு செல்வதாக சந்தேகிக்கப்பட்ட நிலையில், அந்தக் கப்பலை ஜூலை 4-ம் தேதி பிரிட்டன் அதிகாரிகள் ஜிப்ரால்டரில் பறிமுதல் செய்து நிறுத்திவைத்தனர்.\n\nகப்பலில் உள்ள எண்ணெய் சிரியாவில் இறக்கப்படமாட்டாது என்று இரான் உறுதி அளித்த பிறகு, ஆகஸ்ட் 15ம் தேதி அந்தக் கப்பலை பிரிட்டன் விடுவித்தது. அந்"} {"inputs":"கீழே உள்ள தலைப்பு மற்றும் கட்டுரையின் சுருக்கம் கொடுக்கப்பட்டால், ஒரு சிறு கட்டுரையை அல்லது நீண்ட கட்டுரையின் தொடக்கத்தை உருவாக்கவும். தலைப்பு: இரான் போராட்டத்துக்கு ஐ.நா. பாதுகாப்பு குழுவை கூட்டுவதா? அமெரிக்காவை விமர்சித்த ரஷ்யா\\nசுருக்கம்: இரானில் நடந்து வரும் அரசு எதிர்ப்பு போராட்டங்கள் குறித்து விவாதிக்க ஐ.நா. பாதுகாப்புக் குழுவை அமெரிக்கா கூட்டியிருப்பதை ரஷ்யா கடுமையாக விமர்சித்துள்ளது.\\nகட்டுரை (அதிகபட்சம் 500 எழுத்துகள்):","targets":"பாதுகாப்புக் கவுன்சில் கூட்டத்துக்கு முன்பாக அமெரிக்கத் தூதர் நிக்கி ஹேலியுடன் உரையாடும் ரஷ்யத் தூதர் வாசிலி நெபென்சியா.\n\nஉள்நாட்டு விவகாரத்தில் பாதுகாப்புக் குழுவை ஈடுபடுத்தியிருப்பது ஐ.நா. அமைப்பின் மாண்மை சிதைத்திருப்பதாக இக்கூட்டத்தில் ஐ.நா.வுக்கான ரஷிய தூதர் வாசிலி நெபென்சியா கூறினார்.\n\nவீரம்செறிந்த மக்களின் பலமான வெளிப்பாடு என்று அந்தப் போராட்டத்தை சில நிமிடங்களுக்கு முன்புதான் அமெரிக்கத் தூதர் நிக்கி ஹேலி புகழ்ந்திருந்தார்.\n\nபாதுகாப்புக் குழுவின் நிரந்தர உறுப்பினர் என்ற தமது நிலையை அமெரிக"} {"inputs":"கீழே உள்ள தலைப்பு மற்றும் கட்டுரையின் சுருக்கம் கொடுக்கப்பட்டால், ஒரு சிறு கட்டுரையை அல்லது நீண்ட கட்டுரையின் தொடக்கத்தை உருவாக்கவும். தலைப்பு: இரான் வெளியுறவு அமைச்சர் ஜவாத் ஜரீப் பேட்டி: நாங்கள் கோழைகள் அல்ல; சட்டப்படி சரியான இலக்குகளைத் தாக்குவோம்\\nசுருக்கம்: ''இன்றைக்கு ஈரானியர்கள் எல்லோரும் ஒன்றாகிவிட்டார்கள். நாங்கள் எல்லோருமே ஈரானியர்கள் தான். எதிர்ப்பாளர்கள், ஆதரவாளர்கள் என்ற பேதம் இல்லை.'' என்று பிபிசிக்கு அளித்த பேட்டியில் கூறுகிறார் இரான் வெளியுறவு அமைச்சர் முகமது ஜாவத் ஜரீப் .\\nகட்டுரை (அதிகபட்சம் 500 எழுத்துகள்):","targets":"(பிபிசி நேற்று செவ்வாய்க்கிழமை, அமெரிக்க நிலைகள் மீது இரான் தாக்குதல் நடத்துவதற்கு முன்பு எடுத்த பேட்டி இது). \n\nகேள்வி: ஐக்கிய நாடுகள் சபையில் இந்த வாரம் உரையாற்றச் செல்வதற்கு உங்கள் பயணத்துக்கு விசா மறுக்கப்பட்டதா என்பதை நீங்கள் உறுதி செய்ய முடியுமா?\n\nபதில்: அப்படித்தான் பொதுச் செயலாளர் அலுவலகம் தெரிவித்தது. ஆனால் 2019 டிசம்பரிலேயே கடிதம் அனுப்பியும், அதைப் பரிசீலிக்க போதிய கால அவகாசம் இல்லாமல் போனதாக செயலாளர் பாம்பேயோ அழைத்து தகவல் தெரிவித்தார்.\n\nகேள்வி: இதை நீங்கள் எப்படி பார்க்கிறீர்கள்?\n\nபத"} {"inputs":"கீழே உள்ள தலைப்பு மற்றும் கட்டுரையின் சுருக்கம் கொடுக்கப்பட்டால், ஒரு சிறு கட்டுரையை அல்லது நீண்ட கட்டுரையின் தொடக்கத்தை உருவாக்கவும். தலைப்பு: இரான்: நடனமாட விரும்பும் பெண்கள் கொடுக்கும் விலை என்ன?\\nசுருக்கம்: இரான் நாட்டில் இன்ஸ்டாகிராமில் பிரபலமான பெண் ஒருவர் தனது நடனத்தை காணொளியாக வெளியிட்டதற்காக கைது செய்யப்பட்டுள்ளார். மேற்கத்திய கலாசாரம் என்று கருதப்படும் செயல்களுக்கு விதிக்கப்பட்டிருந்த கடும் கட்டுப்பாடுகளை மீறியதுதான் இதற்கு காரணம். \n\n\\nகட்டுரை (அதிகபட்சம் 500 எழுத்துகள்):","targets":"நண்பர்களுடன் கொண்டாட்டத்தில் ஈடுபடும் ஃபெரனாக் அமிதி\n\nஇரானில் நடனமாடும் அந்தப் பெண்ணுக்கு நேர்ந்தது என்ன என விளக்குகிறார் பிபிசி உலக சேவையின் பெண்கள் விவகார செய்தியாளர் ஃபெரனாக் அமிதி. \n\n\"இரான் நாட்டில் 1979ம் ஆண்டு இஸ்லாமிய புரட்சி நிகழ்ந்தது. கடினமான மாற்றங்கள் நிகழ்ந்த அந்த கால கட்டத்தில்தான் நான் அங்கு வளர்ந்தேன். \n\nஅங்கு ஒழுக்கம் என்ற பெயரில் நிறைய கட்டுப்பாடுகள் நடைமுறையில் இருந்தன. சாலைகளில் நடப்பது, பாட்டு கேட்பது உதட்டுச் சாயம் பூசிக்கொள்வது, நகச்சாயம் பூசிக்கொள்வது ஆகியவற்றுக்கு... அவ்"} {"inputs":"கீழே உள்ள தலைப்பு மற்றும் கட்டுரையின் சுருக்கம் கொடுக்கப்பட்டால், ஒரு சிறு கட்டுரையை அல்லது நீண்ட கட்டுரையின் தொடக்கத்தை உருவாக்கவும். தலைப்பு: இர்ஃபான் கான்: யார் இவர்? உலக சினிமாவில் தன் பெயரை அழுத்தமாக பதிவு செய்தது எப்படி?\\nசுருக்கம்: 53 வயதாகும் புகழ்பெற்ற பாலிவுட் நடிகர் இர்ஃபான் கான் மும்பையில் இன்று காலமானார். சுமார் 80 திரைப்படங்களில் நடித்துள்ள அவர், ஹாலிவுட் படங்களில் நடித்துள்ள மிகச்சில இந்திய நடிகர்களில் ஒருவராவார்.\\nகட்டுரை (அதிகபட்சம் 500 எழுத்துகள்):","targets":"பாலிவுட்டின் பொதுவான காதல் படங்களுக்கான தோற்றம் இர்ஃபான் கானுக்கு இல்லை என்றாலும், இந்தி திரைப்பட உலகத்தில் தன் பெயரை இவர் அழுத்தமாக பதிவு செய்திருக்கிறார். \n\nமனதில் தோன்றுவதை அப்படியே பேசுவதற்கு பெயர்போன இர்ஃபான் கானின் சில கருத்துகளால், பல சர்ச்சைகளும் எழுந்துள்ளன.\n\nயார் இந்த இர்ஃபான் கான்?\n\n1967-ஆம் ஆண்டு ராஜஸ்தானில் பிறந்தார் இர்ஃபான் கான். \n\nஇவரின் தாய் அரச பரம்பரையைச் சேர்ந்தவர். தந்தை டயர் தொழிலில் முக்கிய தொழிலதிபராக திகழ்ந்தார். இர்ஃபானின் இளம் வயதில் அவர் தந்தை காலமான பின்னர், குடும்பத"} {"inputs":"கீழே உள்ள தலைப்பு மற்றும் கட்டுரையின் சுருக்கம் கொடுக்கப்பட்டால், ஒரு சிறு கட்டுரையை அல்லது நீண்ட கட்டுரையின் தொடக்கத்தை உருவாக்கவும். தலைப்பு: இறையன்பு ஐஏஎஸ் தலைமைச் செயலாளர் : முதல்வர் மு.க.ஸ்டாலின் செயலாளர்களாக 4 மூத்த அதிகாரிகள்\\nசுருக்கம்: புதிதாகப் பொறுப்பேற்றிருக்கும் திமுக தலைமையிலான அரசாங்கம், தமிழ்நாடு தலைமைச் செயலாளராக மூத்த ஐ.ஏ.எஸ். அதிகாரி வெ.இறையன்புவை நியமித்துள்ளது.\\nகட்டுரை (அதிகபட்சம் 500 எழுத்துகள்):","targets":"இறையன்பு\n\nதற்போதைய தலைமைச் செயலர் ராஜீவ் ரஞ்சன் தமிழ்நாடு செய்தித்தாள் மற்றும் காகித நிறுவனத்தின் தலைவராக நியமிக்கப்பட்டுள்ளார். இதுவரை அண்ணா மேலாண்மை நிறுவனத்தின் இயக்குனராக செயல்பட்டுவந்த வெ. இறையன்பு தற்போது தலைமைச் செயலாளர் பொறுப்புக்கு நியமிக்கப்பட்டுள்ளார். \n\nஇறையன்பு ஓர் ஐ.ஏ.எஸ். அதிகாரி என்பதைக் கடந்து, புகழ் பெற்ற எழுத்தாளர், ஆங்கிலத்திலும் தமிழிலும் நல்ல பேச்சாளர். அவரது தன்னம்பிக்கை நூல்கள், ஐஏஎஸ் தேர்வுக்கு தயாராக விரும்புவோருக்கான வழிகாட்டி நூல்கள் பரவலான வரவேற்பைப் பெற்றவை. நூற்று"} {"inputs":"கீழே உள்ள தலைப்பு மற்றும் கட்டுரையின் சுருக்கம் கொடுக்கப்பட்டால், ஒரு சிறு கட்டுரையை அல்லது நீண்ட கட்டுரையின் தொடக்கத்தை உருவாக்கவும். தலைப்பு: இலங்கை : இந்த வாரத்துடன் கலையவுள்ள 3 மாகாண சபைகள்\\nசுருக்கம்: இலங்கையில் சப்ரகமுவ, கிழக்கு மற்றும் வட மத்திய மாகாண சபைகளின் பதவிக்காலம் இந்த வாரத்தில் முடிவடைகிறது . சப்ரகமுவ மாகாண சபை இன்று (செவ்வாய்கிழமை) நள்ளிரவுடன் கலைகின்றது. \n\n\\nகட்டுரை (அதிகபட்சம் 500 எழுத்துகள்):","targets":"2012-ஆம் ஆண்டு நடைபெற்ற சப்ரகமுவ மாகாண சபைத் தேர்தலில் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி 28 இடங்களை பெற்று அறுதிப் பெருன்பான்மையுடன் ஆட்சியை கைப்பற்றியது. ஐக்கிய தேசிய கட்சியில் 14 பேர் , மற்றும் இலங்கை தொழிலாளர்கள் காங்கிரஸ் சார்பாக இருவர் ஆகிய ஏனைய உறுப்பினர்கள் தேர்வாகியிருந்தனர். \n\n201-ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் 8-ஆம் தேதியன்று குறித்த மூன்று மாகாண சபைகளுக்கும் தேர்தல்கள் நடைபெற்றன. தேர்தலின் பின்னர் சபை கூடிய நாளிலிருந்து 5 ஆண்டுகள் அதன் பதவிக் காலமாகும். \n\nசப்ரகமுவ மாகாண சபை இன்று ச"} {"inputs":"கீழே உள்ள தலைப்பு மற்றும் கட்டுரையின் சுருக்கம் கொடுக்கப்பட்டால், ஒரு சிறு கட்டுரையை அல்லது நீண்ட கட்டுரையின் தொடக்கத்தை உருவாக்கவும். தலைப்பு: இலங்கை : கடந்த ஐந்து ஆண்டுகளில் கிழக்கு மாகாண சபை - ஓர் பார்வை\\nசுருக்கம்: இலங்கையில் கிழக்கு மாகாண சபையின் 5 ஆண்டு பதவிக்காலம் சனிக்கிழமை நள்ளிரவுடன் முடிவுக்கு வந்த நிலையில் சபை உறுப்பினர்களில் ஓருவரான பிள்ளையான் என அழைக்கப்படும் சிவநேசதுரை சந்திரகாந்தன் இரண்டு ஆண்டுகளை சிறையிலே கழித்துள்ளார். \n\n\\nகட்டுரை (அதிகபட்சம் 500 எழுத்துகள்):","targets":"தமிழ் தேசிய கூட்டமைப்பு முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ஜோசப் பரராஜசிங்கம் படுகொலை தொடர்பான குற்றச்சாட்டின் பேரிலே கைதாகி நீதிமன்ற உத்தரவின் பேரில் மட்டக்களப்பு சிறையில் வைக்கப்பட்டுள்ளார்.\n\nகிழக்கு மாகாண சபையின் முதலாவது முதலமைச்சர் என்ற அடையாளத்தை பெற்றுள்ள சிவநேசதுரை சந்திரகாந்தன், 2015-ஆம் ஆண்டு அக்டோபர் 11-ஆம் தேதியன்று குற்றப்புலனாய்வு துறையினரால் கைது செய்யப்பட்டார். \n\nஇவர் உள்ளிட்ட 7 பேருக்கு எதிராக மட்டக்களப்பு மேல் நீதிமன்றத்தில் சட்ட மா அதிபதியினால் வழக்கும் தாக்கல் செய்"} {"inputs":"கீழே உள்ள தலைப்பு மற்றும் கட்டுரையின் சுருக்கம் கொடுக்கப்பட்டால், ஒரு சிறு கட்டுரையை அல்லது நீண்ட கட்டுரையின் தொடக்கத்தை உருவாக்கவும். தலைப்பு: இலங்கை : மசூதிகள் மீது தொடரும் தாக்குதல்கள்\\nசுருக்கம்: இலங்கையில் இஸ்லாமிய வழிபாட்டு தலங்கள் மீதான தாக்குதல்கள் மீண்டும் தலைதூக்க தொடங்கியிருப்பதாக முஸ்லீம் சமூகத்தினரால் கவலை வெளியிடப்பட்டுள்ளது . \n\n\\nகட்டுரை (அதிகபட்சம் 500 எழுத்துகள்):","targets":"குருநாகல் மாவட்டம் நாரம்பல பிரதேசத்திலே இந்த தாக்குதல்கள் நடைபெற்றுள்ளன. \n\nஅந்த பிரதேசத்தில் ஒரு வார காலத்திற்குள் மூன்று இஸ்லாமிய வழிபாட்டு தலங்கள் நள்ளிரவு வேளைகளில் தாக்கப்பட்டுள்ளதாக போலீஸில் முறைப்பாடுகளும் பதிவாகியுள்ளன.\n\nகடந்த புதன்கிழமை நள்ளிரவு இரு வழிபாட்டு தலங்கள் மீது கல் வீச்சு தாக்குதல்கள் நடைபெற்றுள்ளன. இந்த தாக்குதலுடன் தொடர்புடைய நபர்கள் வழிபாட்டு தலமொன்றின் உள்ளே சிறு நீர் கழித்தும் அசிங்க படுத்தியுள்ளனர்.\n\nநேற்று (சனிக்கிழமை) நள்ளிரவு பொல்கஹாயா பள்ளி வாசல் மீதும் கல்"} {"inputs":"கீழே உள்ள தலைப்பு மற்றும் கட்டுரையின் சுருக்கம் கொடுக்கப்பட்டால், ஒரு சிறு கட்டுரையை அல்லது நீண்ட கட்டுரையின் தொடக்கத்தை உருவாக்கவும். தலைப்பு: இலங்கை : மட்டக்களப்பு நகர வீதிகளில் குவியும் குப்பைகள்\\nசுருக்கம்: இலங்கையில் மட்டக்களப்பு நகர் மற்றும் நகரை அண்மித்த பகுதிகளில் இரு வாரங்களுக்கும் மேலாக கழிவுகளை அகற்றும் பணிகள் தடைப்பட்டுள்ளதால் வீதிகளிலும் , பொது இடங்களிலும் குப்பைகள் குவிந்து காணப்படுகின்றன. \n\n\\nகட்டுரை (அதிகபட்சம் 500 எழுத்துகள்):","targets":"மட்டக்களப்பு வீதிகளில் குவியும் குப்பைகள்\n\nஇதனால், குடியிருப்பாளர்கள் சுகாதாரம் தொடர்பான அச்சுறுத்தல்களை எதிர்கொள்கின்றார்கள். மட்டக்களப்பு மாநகரசபையினால் சேகரிக்கப்படும் கழிவுகள் 50 வருடங்களுக்கும் மேலாக திருப்பெருந்துறை என்ற இடத்தில் கொட்டப்படுகின்றன.\n\nஅந்த இடத்தில் கழிவுகளை கொட்டுவதற்கு நீதிமன்றம் விதித்துள்ள தடை காரணமாகவே இந்த நெருக்கடி நிலை ஏற்பட்டுள்ளது.\n\nகடந்த மாத இறுதியில் குப்பை மேட்டில் பரவிய தீ காரணமாக அதனை அண்மித்த பகுதியிலுள்ள குடியிருப்பாளர்கள் பாதிப்புகளை எதிர் கொண்ட நிலையி"} {"inputs":"கீழே உள்ள தலைப்பு மற்றும் கட்டுரையின் சுருக்கம் கொடுக்கப்பட்டால், ஒரு சிறு கட்டுரையை அல்லது நீண்ட கட்டுரையின் தொடக்கத்தை உருவாக்கவும். தலைப்பு: இலங்கை அமைச்சர் பதவியில் இருந்து விஜயதாஸ ராஜபக்ஷ நீக்கம்\\nசுருக்கம்: இலங்கை நீதி மற்றும் பௌத்த சாசனத் துறைகளின் அமைச்சர் பொறுப்பில் இருந்து விஜயதாஸ ராஜபக்ஷவை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன நீக்கியுள்ளார். \n\n\\nகட்டுரை (அதிகபட்சம் 500 எழுத்துகள்):","targets":"மைத்திரிபால சிறிசேன மற்றும் ரணில் விக்கிரமசிங்க\n\n இது தொடர்பான கடிதம் விஜயதாஸ ராஜபக்ஷவிற்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக ஜனாதிபதியின் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது. \n\nவிஜயதாஸ ராஜபக்ஷவை அமைச்சர் பொறுப்பில் இருந்து நீக்குமாறு பிரதமர் ரணில் விக்கிரமசிங்க செவ்வாய்க்கிழமை ஜனாதிபதிக்கு பரிந்துரை செய்திருந்தார். அதை முறைப்பபடி ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன இன்று ஏற்றுக் கொண்டார். \n\nஐக்கிய தேசிய கட்சி நாடாளுமன்ற உறுப்பினரான விஜயதாஸ ராஜபக்ஷ அண்மையில் அரசுக்கு எதிரான விமர்சனங்களை வெளியிட்டதாக அவரது கட்சியை"} {"inputs":"கீழே உள்ள தலைப்பு மற்றும் கட்டுரையின் சுருக்கம் கொடுக்கப்பட்டால், ஒரு சிறு கட்டுரையை அல்லது நீண்ட கட்டுரையின் தொடக்கத்தை உருவாக்கவும். தலைப்பு: இலங்கை அரசியல் குழப்பம்: ராஜபக்ஷ பிரதமர் அலுவலக செலவுகளை செய்வதற்கு தடை\\nசுருக்கம்: இன்று முக்கிய தமிழ் நாளேடுகளில் வெளியான செய்திகள் சிலவற்றை தொகுத்து வழங்குகிறோம். \n\nதினத்தந்தி: இலங்கை அரசியல் குழப்பம்: \"ராஜபக்சே பிரதமர் அலுவலக செலவுகளை செய்வதற்கு தடை\" \n\n\\nகட்டுரை (அதிகபட்சம் 500 எழுத்துகள்):","targets":"மஹிந்த ராஜபக்ஷ\n\nஇலங்கை அரசில் மற்றொரு அதிரடியாக, ராஜபக்ஷ பிரதமர் அலுவலக செலவுகளை செய்வதற்கு தடை விதித்து நாடாளுமன்றத்தில் பெரும்பான்மையுடன் தீர்மானம் நிறைவேறியுள்ளதாக தினத்தந்தி செய்தி வெளியிட்டுள்ளது.\n\n\"நேற்று நாடாளுமன்றத்தில் பிரதமர் அலுவலகம் அரசு நிதியில் செலவுகளை செய்வதற்கு தடை விதித்து தீர்மானம் கொண்டுவரப்பட்டது. 225 உறுப்பினர்களை கொண்ட அவையில் 123 உறுப்பினர்கள் தீர்மானத்தை ஆதரித்து வாக்களித்தனர். இதனால் பெரும்பான்மையுடன் தீர்மானம் நிறைவேறியது. தீர்மானத்துக்கு எதிராக யாரும் வாக்களிக்கவில்லை"} {"inputs":"கீழே உள்ள தலைப்பு மற்றும் கட்டுரையின் சுருக்கம் கொடுக்கப்பட்டால், ஒரு சிறு கட்டுரையை அல்லது நீண்ட கட்டுரையின் தொடக்கத்தை உருவாக்கவும். தலைப்பு: இலங்கை அரசியல் கைதிகளுக்காக கடையடைப்பு: கோரிக்கை என்ன? பின்னணி என்ன?\\nசுருக்கம்: வவுனியாவில் இருந்து அனுராதபுரத்திற்கு மாற்றப்பட்டுள்ள தமக்கு எதிரான வழக்குகளை வவுனியாவிலேயே நடத்த வேண்டும் எனக்கோரி உண்ணாவிரதம் இருக்கின்ற 3 அரசியல் கைதிகளின் கோரிக்கையை ஆதரித்தும் , 132 தமிழ் அரசியல் கைதிகளின் விடுதலையை வலியுறுத்தியும் இலங்கை வடக்கு மாகாணத்தில் கடையடைப்பு மேற்கொள்ளப்பட் டுள்ளது.\\nகட்டுரை (அதிகபட்சம் 500 எழுத்துகள்):","targets":"வவுனியா, கிளிநொச்சி, மன்னார், முல்லைத்தீவு, யாழ்ப்பாணம் ஆகிய நகரங்களில் வர்த்தக நிலையங்கள் பூட்டப்பட்டிருந்தன. பாடசாலைகள் இயங்கவில்லை. அரசு தனியார் பேருந்துகளும் சேவையில் ஈடுபடவில்லை. அரசு அலுவலகங்கள், வங்கிகள் போன்றவற்றின் பணிகள் பாதிக்கப்பட்டன. \n\nயாழ்ப்பாணத்தைச் சேர்ந்த 19 பொது அமைப்புக்கள் இதற்கான அழைப்பை விடுத்திருந்தன.\n\nவீதிகளில் மக்களின் நடமாட்டமும் குறைவாகவே காணப்பட்டது. கடையடைப்பு காரணமாக இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டிருந்தது.\n\nபோக்குவரத்து சேவைகள் இடம்பெறாத காரணத்தினால் பயணிகள் சிரமங்கள"} {"inputs":"கீழே உள்ள தலைப்பு மற்றும் கட்டுரையின் சுருக்கம் கொடுக்கப்பட்டால், ஒரு சிறு கட்டுரையை அல்லது நீண்ட கட்டுரையின் தொடக்கத்தை உருவாக்கவும். தலைப்பு: இலங்கை அரசியல் சிக்கல்: \"ரணில், ராஜபக்ஷவை கட்டுப்படுத்தும் உலக சக்திகள்\"\\nசுருக்கம்: இலங்கையில் ஏற்பட்டுள்ள அரசியல் நெருக்கடி குறித்து யாழ்ப்பாண பல்கலைக்கழக சட்டத்துறை தலைவர் கலாநிதி குமாரவடிவேல் குருபரன் பிபிசி தமிழுடன் பகிர்ந்து கொண்டவை. \n\nசட்டத்துறையினை சார்ந்தவர் என்ற வகையில் பாராளுமன்றம் கலைக்கப்பட்டதை எவ்வாறான கண்ணோட்டத்தில் பார்க்கின்றீர்கள்?\\nகட்டுரை (அதிகபட்சம் 500 எழுத்துகள்):","targets":"பாராளுமன்றத்தை கலைத்து ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன வர்த்தமாணி அறிவிப்பினை வெளியிட்டிருப்பது வெளிப்படையாகவே நாட்டின் அரசியல் அமைப்பிற்கு முரணான நடவடிக்கையாகும்.\n\nபாராளுமன்ற கலைப்பானது எந்த விதத்திலும் நியாயப்படுத்த முடியாத ஒன்றாகும். ஜனாதிபதியின் சட்டத்தரப்புகள் பாராளுமன்றத்தை கூட்டுவது, கலைப்பது மற்றும் ஒத்திவைப்பது தொடர்பில் ஜனாதிபதிக்கு இருக்கும் அதிகாரத்தை கூறும் உறுப்புரை 33 இரண்டு சியை குறிப்பிட்டுக் காட்டுகின்றன. \n\nஆனால் உறுப்புரை 70 உப பிரிவு ஒன்றில் உள்ள காப்பு வாசகத்தில் மிக தெளிவாக பா"} {"inputs":"கீழே உள்ள தலைப்பு மற்றும் கட்டுரையின் சுருக்கம் கொடுக்கப்பட்டால், ஒரு சிறு கட்டுரையை அல்லது நீண்ட கட்டுரையின் தொடக்கத்தை உருவாக்கவும். தலைப்பு: இலங்கை அரசியல்: ஐக்கிய தேசிய கட்சி பிளவடைந்துள்ளதா? யானை சின்னம் யாருக்கு?\\nசுருக்கம்: ஐக்கிய தேசியக் கட்சி தலைமையிலான ஐக்கிய தேசிய முன்னணியை பிரதிநிதித்துவப்படுத்திய பல கட்சிகள், அமைப்புக்கள் மற்றும் தொழிற்சங்கங்கள் இணைந்த புதிய கூட்டணியொன்று நேற்று (திங்கட்கிழமை) உருவாக்கப்பட்டது.\\nகட்டுரை (அதிகபட்சம் 500 எழுத்துகள்):","targets":"சஜித் பிரேமதாஸ\n\nஐக்கிய மக்கள் சக்தி என்ற பெயரில், ஐக்கிய தேசியக் கட்சியின் பிரதித் தலைவரும், எதிர்க்கட்சித் தலைவருமான சஜித் பிரேமதாஸவின் தலைமையில் இந்த கூட்டணி திங்கட்கிழமை உருவாக்கப்பட்டது. \n\nகொழும்பு தாமரை தடாகம் மஹிந்த ராஜபக்ஷ அரங்கில் இந்த நிகழ்வு நேற்று முற்பகல் இடம்பெற்றது.\n\nஐக்கிய மக்கள் சக்தி கூட்டணியில், ஐக்கிய தேசிய முன்னணியை பிரதிநிதித்துவப்படுத்திய மனோ கணேஷன் தலைமையிலான தமிழ் முற்போக்கு கூட்டணி, ரவூப் ஹக்கீம் தலைமையிலான ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ், ரிஷாட் பதீயூதீன் தலைமையிலான அகில இ"} {"inputs":"கீழே உள்ள தலைப்பு மற்றும் கட்டுரையின் சுருக்கம் கொடுக்கப்பட்டால், ஒரு சிறு கட்டுரையை அல்லது நீண்ட கட்டுரையின் தொடக்கத்தை உருவாக்கவும். தலைப்பு: இலங்கை அரசியல்வாதி எராஜ் ரவீந்திர பெர்ணாண்டோவுக்கு 5 ஆண்டு சிறை: போலி துப்பாக்கி ஏந்திய வழக்கு\\nசுருக்கம்: ஹம்பாந்தோட்டை மாநகர முதல்வர் எராஜ் ரவீந்திர பெர்ணான்டோவிற்கும் மற்றொ நபருக்கும்5 ஆண்டு கடூழிய சிறைத் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.\\nகட்டுரை (அதிகபட்சம் 500 எழுத்துகள்):","targets":"ஹம்பாந்தோட்டை மேல் நீதிமன்றத்தினால் இன்று இந்த தீர்ப்பு வழங்கப்பட்டது. \n\nஹம்பாந்தோட்டை துறைமுகம் மற்றும் விமான நிலையங்கள் தொடர்பில் ஆராய்வதற்காக ஐக்கிய தேசியக் கட்சியை பிரதிநிதித்துவப்படுத்தி, நாடாளுமன்ற உறுப்பினர்கள் சிலர் 2014ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் 17ஆம் தேதி அங்கு கண்காணிப்புப் பயணம் ஒன்றை மேற்கொண்டனர். \n\nஅந்தக் கண்காணிப்பில் ஈடுபட்ட ஐக்கிய தேசியக் கட்சி உறுப்பினர்களுக்கு ஹம்பாந்தோட்டையில் பாரிய எதிர்ப்பு வெளியிடப்பட்டது. \n\nஹம்பாந்தோட்டை மாத்தளை விமான நிலையம் மற்றும் துறைமுகங்களை கண்காணிக்க ஐ"} {"inputs":"கீழே உள்ள தலைப்பு மற்றும் கட்டுரையின் சுருக்கம் கொடுக்கப்பட்டால், ஒரு சிறு கட்டுரையை அல்லது நீண்ட கட்டுரையின் தொடக்கத்தை உருவாக்கவும். தலைப்பு: இலங்கை இயற்கை சீற்றம்: 6 பேர் பலி, முப்படைகளை ஈடுபடுத்த சிறிசேன உத்தரவு\\nசுருக்கம்: இலங்கையில் ஏற்பட்டுள்ள சீரற்ற வானிலையால் 6 பேர் உயிரிழந்துள்ளதாக போலீஸ் ஊடக பேச்சாளர் அலுவலகம் தெரிவித்துள்ளது.\\nகட்டுரை (அதிகபட்சம் 500 எழுத்துகள்):","targets":"இலங்கையின் தென்மேற்கு பகுதியில் நிலைக்கொண்ட தாழ்வுநிலை காரணமாக நேற்று மாலை முதல் கடும் காற்றுடன் மழை பெய்து வருகின்றது. இதனால், இலங்கையின் தென் பகுதி பெருமளவு பாதிக்கப்பட்டுள்ளது.\n\nமரங்கள், மின்கம்பங்கள், பாரிய பதாகைகள் முறிந்து வீழ்ந்துள்ளன. மரம் முறிந்து வீழ்ந்ததில் இருவர் உயிரிழந்துள்ளனர்.\n\nமேலும், தென் பகுதியிலிருந்து கடலுக்கு சென்ற நால்வரின் சடலங்கள் இன்றுகாலை தென் கடற்பரப்பின் வெவ்வேறு இடங்களில் கரையொதுங்கியுள்ளதாக போலீஸார் குறிப்பிடுகின்றனர்.\n\nஇந்த சீரற்ற வானிலை காரணமாக மேலும் 5 பேர் காயம"} {"inputs":"கீழே உள்ள தலைப்பு மற்றும் கட்டுரையின் சுருக்கம் கொடுக்கப்பட்டால், ஒரு சிறு கட்டுரையை அல்லது நீண்ட கட்டுரையின் தொடக்கத்தை உருவாக்கவும். தலைப்பு: இலங்கை இறக்குமதி தடை: பொருளாதார மீட்பு பாதையா? ஒரு வழிப் பாதையா?\\nசுருக்கம்: இலங்கை நாடாளுமன்றில் அடுத்த ஆண்டுக்கான வரவு - செலவுத் திட்டம் சமர்ப்பிக்கப்பட்டமையை அடுத்து, அது தொடர்பில் பல்வேறு விமர்சனங்களும், வாதப் பிரதிவாதங்களும் முன்வைக்கப்பட்டு வருகின்றன.\\nகட்டுரை (அதிகபட்சம் 500 எழுத்துகள்):","targets":"இலங்கை பொருளாதாரம் - வாகன இறக்குமதித் தடையால் பொருளாதாரத்துக்கு என்ன நன்மை?\n\nவரவு - செலவுத் திட்ட விவாதத்தில் பேசிய எதிர்க்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர் லக்ஷ்மன் கிரியெல்ல நாட்டை 70ஆம் ஆண்டு காலப் பகுதிக்குக் கொண்டு செல்ல அரசாங்கம் முயற்சிக்கிறது என குற்றம் சாட்டினார்.\n\n1970களில் ஆட்சிக்கு வந்த சிறிமாவோ பண்டாயநாயக அரசாங்கம், நாட்டில் இறக்குமதிகளைத் தடைசெய்ததோடு, உள்நாட்டு உற்பத்தியையே நாடு முழுமையாக சார்ந்திருக்கும்படி மூடிய பொருளாதாக் கொள்கையைப் பின்பற்றியது.\n\nகிழங்கு சாப்பிட்ட மக்கள்\n\nஇதனால் அந"} {"inputs":"கீழே உள்ள தலைப்பு மற்றும் கட்டுரையின் சுருக்கம் கொடுக்கப்பட்டால், ஒரு சிறு கட்டுரையை அல்லது நீண்ட கட்டுரையின் தொடக்கத்தை உருவாக்கவும். தலைப்பு: இலங்கை ஈஸ்டர் குண்டுவெடிப்பு: “தமிழ்நாட்டுக்கும் அச்சுறுத்தலாகும் சஹ்ரான் கருத்துப் பரப்பல்” - ரணில் விக்ரமசிங்க\\nசுருக்கம்: தேசிய தவ்ஹீத் ஜமாத் அமைப்பின் தலைவர் மொஹமத் சஹ்ரான் ஹாஷிமின் செயற்பாடுகள் காரணமாக தமிழ்நாட்டிற்கு பெரியளவில் அச்சுறுத்தல் காணப்படுவதாக பிரதமர் ரணில் விக்ரமசிங்க தெரிவிக்கின்றார்.\\nகட்டுரை (அதிகபட்சம் 500 எழுத்துகள்):","targets":"ஈஸ்டர் தாக்குதல் சம்பவம் தொடர்பில் விசாரணை நடத்தும் நாடாளுமன்ற தெரிவுக்குழு முன்னிலையில் நேற்று (06) மாலை சாட்சியமளித்த சந்தர்ப்பத்திலேயே பிரதமர் இந்த கருத்தை வெளியிட்டிருந்தார். \n\nசஹ்ரானை நேரில் சந்திக்காத பலர், அவரது போதனைகளை கேட்டு அவர் பக்கம் திசை திரும்பியுள்ளதாகவும் அவர் சுட்டிக்காட்டினார்.\n\nஇந்த நிலையில், சஹ்ரான் ஹாஷிமின் போதனைகள் அனைத்தும், தமிழ் மொழியில் உள்ளதாக சுட்டிக்காட்டிய அவர், போதனைகள் தமிழ் மொழியில் காணப்படுகின்றமையினால் அது தமிழ்நாட்டிற்கும் பாரிய அச்சுறுத்தலை ஏற்படுத்தியுள்ளத"} {"inputs":"கீழே உள்ள தலைப்பு மற்றும் கட்டுரையின் சுருக்கம் கொடுக்கப்பட்டால், ஒரு சிறு கட்டுரையை அல்லது நீண்ட கட்டுரையின் தொடக்கத்தை உருவாக்கவும். தலைப்பு: இலங்கை ஈஸ்டர் தாக்குதல்: சஹ்ரானின் மனைவியிடம் ரகசிய விசாரணை\\nசுருக்கம்: தேசிய தௌஹித் ஜமாத் அமைப்பின் தலைவர் மொஹமத் சஹ்ரான் ஹாஷிமின் மனைவி, கொழும்பு கோட்டை நீதவான் முன்னிலையில் ரகசிய சாட்சியம் அளித்துள்ளார்.\\nகட்டுரை (அதிகபட்சம் 500 எழுத்துகள்):","targets":"மொஹமட் சஹரான் ஹசீம்\n\nகொழும்பு கோட்டை நீதவான் ரங்க திஸாநாயக்க முன்னிலையில் சஹ்ரானின் மனைவி நேற்று மாலை ரகசிய சாட்சியமளித்துள்ளார்.\n\nகொழும்பிலுள்ள நட்சத்திர விடுதியான ஷங்கிரிலா ஹோட்டலில் தற்கொலை குண்டுத் தாக்குதலை நடத்தியதாக கூறப்படும் மொஹமத் சஹ்ரான் ஹாஷிம் மற்றும் மொஹமத் இப்ராஹிம் இல்ஹாம் அஹமத் ஆகியோர் தொடர்பான சாட்சி விசாரணைகளின் போதே இவர் சாட்சியமளித்துள்ளார். \n\nகுற்றப் புலனாய்வு திணைக்கள அதிகாரிகளினால் இந்த சந்தேகநபர்கள் நீதவான் முன்னிலைக்கு அழைத்து வரப்பட்டிருந்தனர். \n\nநீதவான் முன்னிலையில் நே"} {"inputs":"கீழே உள்ள தலைப்பு மற்றும் கட்டுரையின் சுருக்கம் கொடுக்கப்பட்டால், ஒரு சிறு கட்டுரையை அல்லது நீண்ட கட்டுரையின் தொடக்கத்தை உருவாக்கவும். தலைப்பு: இலங்கை ஈஸ்டர் தாக்குதல்: தகவல்களை மறைக்க ஆவணங்கள் தயாரிக்கப்படுவதாக சந்தேகம்\\nசுருக்கம்: இலங்கையில் கடந்த ஏப்ரல் மாதம் 21ஆம் தேதி நடத்தப்பட்ட ஈஸ்டர் தாக்குதல் தொடர்பான தகவல்களை மறைப்பதற்கான முயற்சிகளை சில அதிகாரிகள் மேற்கொண்டு வருவதாக சந்தேகம் எழுப்பப்பட்டுள்ளது.\\nகட்டுரை (அதிகபட்சம் 500 எழுத்துகள்):","targets":"ஈஸ்டர் தாக்குதல் தொடர்பில் விசாரணைகளை நடத்தும் ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழுவின் உறுப்பினர்கள், ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவிடம் இந்த சந்தேகத்தை வெளியிட்டுள்ளனர். \n\nஈஸ்டர் தாக்குதல் தொடர்பில் விசாரணைகளை நடத்துவதற்காக முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவினால் நியமிக்கப்பட்ட ஜனாதிபதி ஆணைக்குழுவின் உறுப்பினர்கள், புதிய ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவை முதற்தடவையாக சந்தித்து கலந்துரையாடல்களை நடத்தி போதே இதனைக் குறிப்பிட்டுள்ளனர்.\n\nஆணைக்குழுவின் தலைவர் மேன்முறையீட்டு நீதிமன்ற நீதிபதி ஜானக்க டி சில்வா தலைமையி"} {"inputs":"கீழே உள்ள தலைப்பு மற்றும் கட்டுரையின் சுருக்கம் கொடுக்கப்பட்டால், ஒரு சிறு கட்டுரையை அல்லது நீண்ட கட்டுரையின் தொடக்கத்தை உருவாக்கவும். தலைப்பு: இலங்கை ஈஸ்டர் தாக்குதல்: நாடாளுமன்றக் குழு அறிக்கையில் ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன மீது புகார்\\nசுருக்கம்: இலங்கையில் கடந்த ஏப்ரல் மாதம் 21ஆம் தேதி நடத்தப்பட்ட பயங்கரவாதத் தாக்குதல் சம்பவம் தொடர்பில் ஆராய்வதற்காக நாடாளுமன்றத்தினால் நியமிக்கப்பட்ட நாடாளுமன்றத் தெரிவுக்குழுவின் இறுதி அறிக்கை இன்று சமர்பிக்கப்பட்டது.\\nகட்டுரை (அதிகபட்சம் 500 எழுத்துகள்):","targets":"நாடாளுமன்ற உறுப்பினர் ஜயம்பதி விக்ரம ரத்னவினால் இன்று முற்பகல் நாடாளுமன்றத்தில் இந்த அறிக்கை சமர்பிக்கப்பட்டது. \n\nஅமைச்சர் ரவூப் ஹக்கீம் தேசிய தௌஹித் ஜமாத் அமைப்பின் தலைவர் மொஹமட் சஹ்ரான் ஹாஷிமுடன் தொடர்புகொண்டுள்ளதாக காட்டும் காணொளிகள் வெளியாகியுள்ள நிலையில், இந்த அறிக்கை மீது நம்பிக்கை கொள்ள முடியாது என எதிர்க்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர் தினேஷ் குணவர்தன தெரிவித்திருந்தார். \n\nஎனினும், அதே கட்சியை பிரதிநிதித்துவப்படுத்தும் நாடாளுமன்ற உறுப்பினர் பந்துல குணவர்தன, இந்த அறிக்கை மீதான விவாதமொன்றை கோர"} {"inputs":"கீழே உள்ள தலைப்பு மற்றும் கட்டுரையின் சுருக்கம் கொடுக்கப்பட்டால், ஒரு சிறு கட்டுரையை அல்லது நீண்ட கட்டுரையின் தொடக்கத்தை உருவாக்கவும். தலைப்பு: இலங்கை ஈஸ்டர் தாக்குதல்: புலனாய்வு விஷயங்களில் இந்தியாவின் உதவி தேவை - ராணுவ தளபதி\\nசுருக்கம்: இந்தியாவுடன் புலனாய்வு தகவல் பரிமாற்றத்தில் இணைந்து தாம் செயற்பட்டு வருவதாக இலங்கை இராணுவ தளபதி லெப்டினன் ஜெனரல் மஹேஷ் சேனாநாயக்க தெரிவிக்கின்றார்.\\nகட்டுரை (அதிகபட்சம் 500 எழுத்துகள்):","targets":"ஊடகவியலாளர்கள் எழுப்பிய கேள்விகளுக்கு பதிலளிக்கும் போதே இராணுவ தளபதி இதனைக் குறிப்பிட்டார்.\n\nசர்வதேச பயங்கரவாத குழு இந்த தாக்குதல் சம்பவத்துடன் தொடர்புப்பட்டுள்ளமையினால், அருகில் உள்ள பிரதான நாடான இந்தியாவுடன் இணைந்தே செயற்பட வேண்டியுள்ளதாகவும் அவர் சுட்டிக்காட்டினார்.\n\nஇந்த இரண்டு நாட்டு அரசாங்கங்களுக்கும், இராணுவத்திற்கும் இடையில் பாரிய தொடர்பு காணப்பட வேண்டியது கட்டாயம் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.\n\nஇலங்கையில் பயங்கரவாதத் தாக்குதல் நடத்தப்பட்ட பின்னணியில், நாட்டின் பாதுகாப்பு தற்போது முழும"} {"inputs":"கீழே உள்ள தலைப்பு மற்றும் கட்டுரையின் சுருக்கம் கொடுக்கப்பட்டால், ஒரு சிறு கட்டுரையை அல்லது நீண்ட கட்டுரையின் தொடக்கத்தை உருவாக்கவும். தலைப்பு: இலங்கை உள்நாட்டுப் போர்: போரின் இறுதியில் காணாமல் போன பாதிரியார் பிரான்சிஸின் நிலை என்ன?\\nசுருக்கம்: இலங்கையில் உள்நாட்டுப் போர் முடிவடைந்து இன்றுடன் பத்து ஆண்டுகளாகிறது. தங்களது குடும்பத்தினரையும், நண்பர்களையும் போரின்போது இழந்த பல்லாயிரக்கணக்கானோர் அந்த அதிர்ச்சியிலிருந்து இன்னமும் மீளவில்லை. இந்த கட்டுரையில் பாதிரியார் பிரான்சிஸின் கதையை பார்ப்போம்.\\nகட்டுரை (அதிகபட்சம் 500 எழுத்துகள்):","targets":"சுமார் ஒரு லட்சம் பொது மக்கள் உயிரிழப்பிற்கு வித்திட்ட 26 ஆண்டுகள் நடைபெற்ற இலங்கையின் கொடூரமான உள்நாட்டுப் போர் கடந்த 2009ஆம் ஆண்டு மே 18ஆம் தேதி முடிவடைந்தது.\n\nஇலங்கையில் சிறுபான்மையினராக இருக்கும் தமிழர்களுக்கு தனி நாடு கோருவதை முதலாக கொண்டு இலங்கை அரசுப்படைகளுக்கும், தமிழர்கள் தரப்பில் விடுதலை புலிகள் அமைப்பினருக்கும் இடையில் இந்த போர் நடைபெற்றது.\n\nபோரின் இறுதி நாள் அன்று, தமிழரான கத்தோலிக்க மத போதகர் ஒருவர் தலைமையிலான குழுவினர், விடுதலை புலிகள், பொது மக்கள் உள்ளிட்ட 360 பேரை இலங்கை ராணுவத்த"} {"inputs":"கீழே உள்ள தலைப்பு மற்றும் கட்டுரையின் சுருக்கம் கொடுக்கப்பட்டால், ஒரு சிறு கட்டுரையை அல்லது நீண்ட கட்டுரையின் தொடக்கத்தை உருவாக்கவும். தலைப்பு: இலங்கை உள்ளூராட்சி சபைகள்: கட்சிகள் ஆட்சி அமைப்பதில் சிக்கல்\\nசுருக்கம்: இலங்கையில் நடந்து முடிந்த உள்ளூராட்சி சபைத் தேர்தலை அடுத்து, ஆங்காங்கு சபைகளுக்கு ஆட்சி அமைக்கும் பணிகள், தலைவர், மேயர் ஆகியோரை தேர்வு செய்யும் பணிகள் ஆரம்பித்துவிட்டன. \n\n\\nகட்டுரை (அதிகபட்சம் 500 எழுத்துகள்):","targets":"புதிய நேரடி மற்றும் விகிதாசார கலப்பு முறை தேர்தலால் ஏற்பட்டுள்ள தொங்கு அவை நிலைமை, உள்ளூராட்சி சபைகளில் கட்சிகள் ஆட்சி அமைப்பதில் பெரும் சிக்கலை ஏற்படுத்தியுள்ளது.\n\nகுறிப்பாக பெரும் விரோதிகளாக, எதிரெதிர் கொள்கைகளை கொண்டவர்களாக பார்க்கப்பட்ட கட்சிகள் சேர்ந்து ஆட்சியமைக்கும் நிலைமை, அல்லது ஒருவருக்கு ஒருவர் ஆதரவு வழங்கி ஆட்சியமைக்கும் நிலைமை ஏற்பட்டுள்ளது. குறிப்பாக தமிழர் பகுதிகளில் இந்த நிலைமை அதிகம் காணப்படுகின்றது.\n\nயாழ்ப்பாணத்தை பொறுத்தவரை யாழ் மாநகர சபையில் நேரடியாக இல்லாவிட்டாலும் கூட மறைமு"} {"inputs":"கீழே உள்ள தலைப்பு மற்றும் கட்டுரையின் சுருக்கம் கொடுக்கப்பட்டால், ஒரு சிறு கட்டுரையை அல்லது நீண்ட கட்டுரையின் தொடக்கத்தை உருவாக்கவும். தலைப்பு: இலங்கை கடற்படை துப்பாக்கி சூட்டில் இந்திய மீனவர் கண் பார்வை இழக்கும் ஆபத்து - நடந்தது என்ன?\\nசுருக்கம்: கச்சத்தீவு அருகே மீன்பிடித்து கொண்டிருந்த ராமேஸ்வரம் மீனவர்கள் மீது இலங்கை கடற்படை துப்பாக்கிச் சூடு நடத்தியதில் மீன் பிடித்து கொண்டிருந்த மீனவர்கள் கண்ணில் பலத்த காயம் ஏற்பட்டு மதுரையில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.\\nகட்டுரை (அதிகபட்சம் 500 எழுத்துகள்):","targets":"நேற்று (19.02.2020) காலை ராமேஸ்வரம் துறைமுகத்திலிருந்து சுமார் 500-க்கும் மேற்பட்ட விசைபடகுகளில் மீனவர்கள் மீன்வளத்துறை அதிகாரிகளிடம் மீன்பிடி அனுமதி டோக்கன் பெற்று கடலுக்கு மீன்பிடிக்கச் சென்றனர். \n\nமீனவர்கள் இந்தியா இலங்கை சர்வதேச கடல் எல்லைக்கு அருகே மீன் பிடித்து கொண்டிருந்தபோது அப்பகுதிகளில் ரோந்து பணியில் ஈடுபட்ட இலங்கை கடற்படையினர் இலங்கை கடற்பரப்பிற்குள் எல்லை தாண்டி வரும் மீனவர்களை எல்லை தாண்டி வரவேண்டாம் என ஒலி பெருக்கி மூலம் எச்சரித்துள்ளனர். \n\nஇதனையடுத்து அப்பகுதிகளில் மீன் பிடித்"} {"inputs":"கீழே உள்ள தலைப்பு மற்றும் கட்டுரையின் சுருக்கம் கொடுக்கப்பட்டால், ஒரு சிறு கட்டுரையை அல்லது நீண்ட கட்டுரையின் தொடக்கத்தை உருவாக்கவும். தலைப்பு: இலங்கை கடலுக்குள் பிரவேசிக்கும் இந்திய இழுவை படகுகளை தடுக்க புதிய திட்டம் - அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா\\nசுருக்கம்: இந்திய இழுவைப்படகு அச்சுறுத்தல் தொடர்பில் விரைவில் தீர்வு எட்டப்படும் என கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார்.\\nகட்டுரை (அதிகபட்சம் 500 எழுத்துகள்):","targets":"இலங்கை அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா\n\nகிளிநொச்சியில் இன்று ஊடகவியாளர்கள் மத்தியில் உரை நிகழ்த்திய போதே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார். \n\nகிளிநொச்சி - இரணை தீவு உள்ளிட்ட பகுதிகளில் மீண்டும் இந்திய இழுவைப்படகுகளின் பிரவேசம் அதிகரித்துள்ளதாகவும், இந்த ஆட்சி காலத்தில் அதனை தடுக்க எவ்வாறான நடவடிக்கைகள் எடுக்கப்படும் எனவும் அமைச்சரிடம் ஊடகவியலாளர்கள் கேள்வி எழுப்பியுள்ளனர்.\n\nஇந்திய இழுவைப்படகு பிரச்சினை இரணைதீவு பகுதியில் மாத்திரமல்லாது, அது இலங்கையின் வட மாகாணத்திற்கே பாரிய அச்சுறுத்தலாகியுள்ளதாக அமைச்சர"} {"inputs":"கீழே உள்ள தலைப்பு மற்றும் கட்டுரையின் சுருக்கம் கொடுக்கப்பட்டால், ஒரு சிறு கட்டுரையை அல்லது நீண்ட கட்டுரையின் தொடக்கத்தை உருவாக்கவும். தலைப்பு: இலங்கை கனமழை: ஐந்து பேர் உயிரிழப்பு; பாதிக்கப்பட்ட பகுதிகளை பார்வையிட்ட கோட்டாபய ராஜபக்ஷ\\nசுருக்கம்: இலங்கையில் கடந்த சில தினங்களாக பெய்துவரும் கடும் மழையுடனான வானிலையினால் ஏற்பட்டுள்ள இயற்கை அனர்த்தங்கள் காரணமாக ஐந்து பேர் உயிரிழந்துள்ளனர்.\\nகட்டுரை (அதிகபட்சம் 500 எழுத்துகள்):","targets":"13 மாவட்டங்கள் மழையுடனான வானிலையினால் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளதாக இலங்கை இடர் முகாமைத்துவ நிலையம் தெரிவிக்கின்றது.\n\n19,095 குடும்பங்களைச் சேர்ந்த 65,294 பேர் மழையுடனான வானிலையினால் பாதிக்கப்பட்டுள்ளதாக இடர் முகாமைத்துவ நிலையத்தின் பிரதிப் பணிப்பாளரும், ஊடகப் பேச்சாளருமான பிரதீப் கொடிபிலி தெரிவித்துள்ளார். \n\nபாதிக்கப்பட்டவர்கள் 125 தற்காலிக முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார். \n\nஇதன்படி, 6,704 குடும்பங்களைச் சேர்ந்த 15,510 பேர் தற்காலிக முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளது"} {"inputs":"கீழே உள்ள தலைப்பு மற்றும் கட்டுரையின் சுருக்கம் கொடுக்கப்பட்டால், ஒரு சிறு கட்டுரையை அல்லது நீண்ட கட்டுரையின் தொடக்கத்தை உருவாக்கவும். தலைப்பு: இலங்கை கம்பஹா - மஹர சிறையில் நடந்த துப்பாக்கிச் சூடு: 11 பேர் உயிரிழப்பு\\nசுருக்கம்: இலங்கை கம்பஹா - மஹர சிறைச்சாலையில் ஏற்பட்ட அமைதியின்மை காரணமாக உயிரிழந்தோரின் எண்ணிக்கை செவ்வய்க்கிழமை (டிசம்பர் 2) மாலையில் 11 ஆக அதிகரித்துள்ளது.\\nகட்டுரை (அதிகபட்சம் 500 எழுத்துகள்):","targets":"இந்த சம்பவத்தில் 71 பேர் காயமடைந்துள்ளதாக ராகமை வைத்தியசாலையின் பிரதிப் பணிப்பாளர் நாயகம் டொக்டர் சரத் பிரேமசிறி தெரிவிக்கின்றார். காயமடைந்தவர்களில் இரண்டு அதிகாரிகளும் உள்ளடங்குவதாக அவர் குறிப்பிட்டார். \n\nஇவ்வாறு காயமடைந்தோரில் 9 பேரின் நிலைமை கவலைக்கிடமாக உள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார். \n\nகாயமடைந்தவர்களில் சுமார் 15 பேருக்கு சத்திர சிகிச்சைகள் நடத்தப்பட்டுள்ளதாகவும், மேலும் சிலருக்கு சத்திர சிகிச்சைகள் நடத்த வேண்டியுள்ளதாகவும் அவர் கூறினார். \n\nஇதேவேளை, ராகமை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட 71"} {"inputs":"கீழே உள்ள தலைப்பு மற்றும் கட்டுரையின் சுருக்கம் கொடுக்கப்பட்டால், ஒரு சிறு கட்டுரையை அல்லது நீண்ட கட்டுரையின் தொடக்கத்தை உருவாக்கவும். தலைப்பு: இலங்கை குண்டுவெடிப்பு- இறந்தவர்கள் எண்ணிக்கையை திருத்தம் செய்து வெளியிட்டது இலங்கை அரசு\\nசுருக்கம்: கடந்த ஞாயிற்றுக்கிழமை இலங்கையில் நடந்த தொடர் குண்டுவெடிப்புகளில் இறந்தவர்கள் எண்ணிக்கையை திருத்தம் செய்து வெளியிட்டுளள்து இலங்கை அரசு.\\nகட்டுரை (அதிகபட்சம் 500 எழுத்துகள்):","targets":"இறந்தவர்களின் எண்ணிக்கையை நூற்றுக்கும் அதிகமான எண்ணிக்கையில் குறைத்து அறிவிப்பு வெளியிட்டுள்ளது இலங்கை சுகாதார அமைச்சகம். \n\nகணக்கீட்டு பிழை என இதற்கு காரணம் கூறுகிறது இலங்கை அரசு. \n\nதற்போதய நிலவரப்படி இறந்தவர்களின் எண்ணிக்கை 253 என்கிறது இலங்கை சுகாதார அமைச்சகம். \n\nமுன்னதாக இறந்தவர்களின் எண்ணிக்கை 359 என அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டிருந்தது. \n\nஇஸ்லாமிய அரசு என்று தங்களை அழைத்துக்கொள்ளும் ஐஎஸ் அமைப்பு இந்த தாக்குதலை நடத்தியதாக பொறுப்பேற்றது. ஆனால் இதுவரை இந்த தாக்குதலில் அந்த குழு ஈடுபட்டதற்கான"} {"inputs":"கீழே உள்ள தலைப்பு மற்றும் கட்டுரையின் சுருக்கம் கொடுக்கப்பட்டால், ஒரு சிறு கட்டுரையை அல்லது நீண்ட கட்டுரையின் தொடக்கத்தை உருவாக்கவும். தலைப்பு: இலங்கை குண்டுவெடிப்பு: கைது செய்யப்பட்ட பிரபல வர்த்தகரின் பின்னணி என்ன?\\nசுருக்கம்: இலங்கை தொடர் குண்டுவெடிப்பு விவகாரத்தில் பிரபல வர்த்தகரான முகமது இப்ராஹிம் கைது செய்யப்பட்டிருப்பதில், கொழும்பு நகரின் வர்த்தக சமூகம் அதிர்ந்து போயிருக்கிறது. அவருடைய மகன்களின் கடும்போக்குவாதம் அவருக்கு தெரியாமல் இருந்திருக்கலாம் என்கிறார்கள் அவரை அறிந்தவர்கள்.\\nகட்டுரை (அதிகபட்சம் 500 எழுத்துகள்):","targets":"கொழும்பு நகரில் சற்று வசதியானவர்கள் வசிக்கும் தெமதகொட பகுதியில் உள்ள அமைதியான மஹாவில கார்டன் வீதியில் அமைந்திருக்கிறது முஹமது இப்ராஹிமின் வீடு. பார்த்தவுடனேயே வசதியானவர்கள் வசிக்கும் வீடு எனச் சொல்லிவிடக்கூடியபடியான மிகப் பெரிய வீடு. \n\nஞாயிற்றுக்கிழமையன்று இலங்கையை உலுக்கிய தொடர் குண்டுவெடிப்பு சம்பவத்தில், ஷாங்ரி - லா ஹோட்டலிலும் கிங்ஸ்பரி ஹோட்டலிலும் காலை உணவு நேரத்தில் குண்டை வெடிக்கச் செய்த இன்ஸாஃப் இப்ராஹிம் மற்றும் இல்ஹாம் இப்ராஹிமின் தந்தைதான் முகமது இப்ராஹிம். இதற்குப் பிறகு இவரது வீட்டி"} {"inputs":"கீழே உள்ள தலைப்பு மற்றும் கட்டுரையின் சுருக்கம் கொடுக்கப்பட்டால், ஒரு சிறு கட்டுரையை அல்லது நீண்ட கட்டுரையின் தொடக்கத்தை உருவாக்கவும். தலைப்பு: இலங்கை குண்டுவெடிப்பு: சிறிசேனவிடம் பாதுகாப்பு குறித்த அறிக்கையை வழங்கிய ராஜபக்ஷ\\nசுருக்கம்: இலங்கையின் தேசிய பாதுகாப்பிற்காக எடுக்கப்பட வேண்டிய நடவடிக்கைகள் அடங்கிய அறிக்கையொன்று ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிடம் கையளிக்கப்பட்டுள்ளது.\\nகட்டுரை (அதிகபட்சம் 500 எழுத்துகள்):","targets":"முன்னாள் ஜனாதிபதியும் எதிர்க்கட்சித் தலைவருமான மஹிந்த ராஜபக்ஷவினால் இந்த அறிக்கை ஜனாதிபதியிடம் கையளிக்கப்பட்டதாக ஜனாதிபதி ஊடகப் பிரிவு தெரிவிக்கின்றது. \n\nஇலங்கையில் இடம்பெற்ற யுத்தத்தை நிறைவுக்கு கொண்டு வருவதற்காக செயற்பட்ட முன்னாள் பாதுகாப்பு அதிகாரிகளால் இந்த அறிக்கை தயாரிக்கப்பட்டிருந்தது. \n\nமுன்னாள் ஜனாதிபதியும் எதிர்க்கட்சித் தலைவருமான மஹிந்த ராஜபக்ஷவிற்கும், யுத்தக் காலத்தில் கடமையாற்றிய பாதுகாப்பு பிரிவின் அதிகாரிகள் இடையில் கடந்த 28ஆம் திகதி விசேட சந்திப்பொன்று இடம்பெற்றது. \n\nஇந்த சந்திப"} {"inputs":"கீழே உள்ள தலைப்பு மற்றும் கட்டுரையின் சுருக்கம் கொடுக்கப்பட்டால், ஒரு சிறு கட்டுரையை அல்லது நீண்ட கட்டுரையின் தொடக்கத்தை உருவாக்கவும். தலைப்பு: இலங்கை குண்டுவெடிப்பு: தற்கொலைதாரியின் உடல்பாகங்களை இந்து மயானத்தில் புதைத்ததற்கு எதிர்ப்பு\\nசுருக்கம்: மட்டக்களப்பு சியோன் தேவாலயத்தில் ஏப்ரல் 21ஆம் தேதியன்று தற்கொலைத் தாக்குதல் நடத்தியவரின் உடற் பாகங்களை மட்டக்களப்பு - கள்ளியங்காடு இந்து மயானத்தில் அடக்கம் செய்தமைக்கு எதிராகவும், அந்த உடற் பாகங்களை தோண்டியெடுக்குமாறும் கோரி, அந்தப் பிரதேச மக்கள் செவ்வாய்கிழமை மாலை ஆர்ப்பாட்டமொன்றில் ஈடுபட்டனர்.\\nகட்டுரை (அதிகபட்சம் 500 எழுத்துகள்):","targets":"கோப்புப்படம்\n\nஈஸ்டர் தாக்குதல்களின் சூத்திரதாரி என்று இலங்கை அரசால் குற்றம் சாட்டப்பட்டுள்ள சஹ்ரான் ஹாஷிம் தலைமையில் கடந்த ஈஸ்டர் தினத்தன்று இலங்கையிலுள்ள ஹோட்டல்கள் மற்றும் கிறிஸ்துவ தேவாலயங்களில் தற்கொலைக் குண்டுத் தாக்குதல்கள் இடம்பெற்றன. அதன்போது, மட்டக்களப்பு சியோன் தேவாயத்திலும் தற்கொலைத் தாக்குதல் நடத்தப்பட்டது.\n\nஇந்தப் பயங்கரவாதத் தாக்குதல்களில் 263 பொதுமக்கள் பலியாகினர்.\n\nசியோன் தேவாலயம் மீது பயங்கரவாதத் தாக்குதலை நடத்தியவர் காத்தான்குடியைச் சேர்ந்த எம்.என்.எம். ஆஸாத் என, விசாரணைகள் மற்"} {"inputs":"கீழே உள்ள தலைப்பு மற்றும் கட்டுரையின் சுருக்கம் கொடுக்கப்பட்டால், ஒரு சிறு கட்டுரையை அல்லது நீண்ட கட்டுரையின் தொடக்கத்தை உருவாக்கவும். தலைப்பு: இலங்கை குண்டுவெடிப்பு: தொலைக்காட்சியில் ஒளிபரப்பான ஞாயிறு பிரார்த்தனை\\nசுருக்கம்: இலங்கையில் நடத்தப்பட்ட பயங்கரவாதத் தாக்குதலை அடுத்து, நாட்டிலுள்ள அனைத்து கிறித்தவ தேவாலயங்களிலும் இன்றைய தின ஆராதனைகள் ரத்து செய்யப்பட்டன.\\nகட்டுரை (அதிகபட்சம் 500 எழுத்துகள்):","targets":"எனினும், கொழும்பு பேராயர் கர்தினால் மெல்கம் ரஞ்ஜித் தலைமையில், கொழும்பு பேராயர் இல்லத்தின் இன்றைய தினம் கூட்டு பிரார்த்தனை நடைபெற்றது. \n\nஇந்த கூட்டு பிரார்த்தனை, இலங்கையிலுள்ள அனைத்து தொலைக்காட்சிகளிலும் நேரடி ஒளிபரப்பு செய்யப்பட்டதுடன், அதனை மக்கள் தமது வீடுகளிலிருந்து பார்வையிட்டதை காண முடிந்தது. \n\nகொழும்பு பேராயர் இல்லத்தில் இடம்பெற்ற கூட்டு பிரார்த்தனை நிகழ்விற்கு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, பிரதமர் ரணில் விக்ரமசிங்க, எதிர்க்கட்சித் தலைவர் மஹிந்த ராஜபக்ச உள்ளிட்ட பலரும் வந்திருந்தனர்.\n\nஇத"} {"inputs":"கீழே உள்ள தலைப்பு மற்றும் கட்டுரையின் சுருக்கம் கொடுக்கப்பட்டால், ஒரு சிறு கட்டுரையை அல்லது நீண்ட கட்டுரையின் தொடக்கத்தை உருவாக்கவும். தலைப்பு: இலங்கை குண்டுவெடிப்பு: மட்டக்களப்பு தேவாலயத்தில் தற்கொலை குண்டு தாக்குதல் நடத்தியவரின் அடையாளம் தெரிந்தது\\nசுருக்கம்: மட்டக்களப்பு சியோன் கிறிஸ்தவ தேவாலயத்தில் கடந்த 21ஆம் தேதி தற்கொலைக் குண்டுத் தாக்குதல் நடத்திய சந்தேக நபர் அடையாளம் காணப்பட்டுள்ளதாக காத்தான்குடி போலீசார் பிபிசியிடம் தெரிவித்தனர்.\\nகட்டுரை (அதிகபட்சம் 500 எழுத்துகள்):","targets":"காத்தான்குடியைச் சேர்ந்த 34 வயதுடைய முகம்மது நஸார் முகம்மது ஆஸாத் என்பவரே, இந்த தற்கொலைக் குண்டுத் தாக்குதலை நடத்தியுள்ளார் என்றும் காத்தான்குடி போலீசார் கூறினர்.\n\nமட்டக்களப்பு போதனா மருத்துவமனையில் வைக்கப்பட்டுள்ள தற்கொலைக் குண்டுதாரியின் தலையை, அவரின் தாயார் லத்தீபா பீவி, சகோதரர் நிப்றாஸ் மற்றும் மாமா இக்பால் ஆகியோர் இன்று சனிக்கிழமை அடையாளம் காட்டியுள்ளனர்.\n\nசியோன் தேவாலயத்தில் குண்டுவெடிப்பு நடந்த பிறகு\n\nகாத்தான்குடியைச் சேர்ந்த மேற்படி தற்கொலைக் குண்டுதாரி, கல்முனை முதலாம் பிரிவில் திருமணம்"} {"inputs":"கீழே உள்ள தலைப்பு மற்றும் கட்டுரையின் சுருக்கம் கொடுக்கப்பட்டால், ஒரு சிறு கட்டுரையை அல்லது நீண்ட கட்டுரையின் தொடக்கத்தை உருவாக்கவும். தலைப்பு: இலங்கை சிறையில் தமிழக மீனவர்கள்: விடுதலை குறித்து அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா பேட்டி\\nசுருக்கம்: இலங்கை கடற்படையால் கைது செய்யப்பட்டுள்ள இந்திய மீனவர்களின் விடுதலை விவகாரத்தில் நிலையான தீர்வு விரைவில் எட்டப்படும் என எதிர்பார்ப்பதாக இலங்கை கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார்.\\nகட்டுரை (அதிகபட்சம் 500 எழுத்துகள்):","targets":"இது தொடர்பாக பிபிசி தமிழிடம் புதன்கிழமை பேசிய அவர், இந்திய மீனவர்களின் அத்துமீறிய பிரவேசம் குறித்து இந்திய தூதரகத்துடன் விசேட பேச்சுவார்த்தைகள் தொடர்ச்சியாக நடைபெற்று வருவதாக கூறினார். \n\nஇந்திய உயர்மட்ட குழுவும், இலங்கை உயர்மட்ட குழுவும் காணொளி காட்சி வழியாக இந்த விசேட பேச்சுவார்த்தையை முன்னெடுக்கவிருப்பதாகவும் வரும் 22 மற்றும் 30ஆம் தேதிகளில் இந்த பேச்சுவார்த்தைகள் நடத்தப்படும் என்றும் அவர் குறிப்பிட்டார். \n\nஇனி வரும் காலங்களில் கைது செய்யப்படும் இந்திய மீனவர்களை தனிமைப்படுத்தப்படும் நடவடிக்கைக"} {"inputs":"கீழே உள்ள தலைப்பு மற்றும் கட்டுரையின் சுருக்கம் கொடுக்கப்பட்டால், ஒரு சிறு கட்டுரையை அல்லது நீண்ட கட்டுரையின் தொடக்கத்தை உருவாக்கவும். தலைப்பு: இலங்கை சுனாமி: ஒரு மகனுக்கு இரு தாய் உரிமை கோரும் வழக்கு - மரபணு பரிசோதனை கட்டணம் செலுத்த நீதிமன்றம் உத்தரவு\\nசுருக்கம்: ஒரே மகனுக்கு உரிமை கோரும் இரண்டு தாய்கள் தொடர்பான வழக்கில், உண்மையைக் கண்டறியும் பொருட்டு, மரபணு பரிசோதனைக்கான கட்டணத்தொகையை திரட்டிக் கொண்டு நவம்பர் மாதம் 24ஆம் தேதி ஆஜராகுமாறு சம்பந்தப்பட்ட இரண்டு தரப்பினருக்கும் சம்மாந்துறை நீதவான் நீதிமன்றம் செப்டம்பர் 7ஆம் தேதி (புதன்கிழமை) உத்தரவிட்டது.\\nகட்டுரை (அதிகபட்சம் 500 எழுத்துகள்):","targets":"அன்றைய தினம் சம்பந்தப்பட்ட தரப்பினருக்கு மரபணு பரிசோதனைகளை மேற்கொள்வதற்கான உத்தரவை நீதிமன்றம் பிறப்பிக்கும் எனவும் நீதிபதி அறிவித்தார். \n\nசுனாமியில் தொலைந்த தனது மகன் மீண்டும் கிடைத்துள்ளதாகக் கூறும் மாளிகைக்காடு பிரதேசத்தைச் சேர்ந்த ஹமாலியா, அவரின் முன்னாள் கணவர் ரசீட் மற்றும் அதே மகனுக்கு தான்தான் தாய் எனக் கூறும் அம்பாறையைச் சேர்ந்த நூறுல் இன்ஷான், அவரின் முன்னாள் கணவர் அமீர் ஆகியோரும் சர்ச்சைக்குரிய மகனும் நீதிமன்றில் இன்றைய தினம் ஆஜராகினர்.\n\nநீதவான் எம்.ஐ.எம். றிஸ்வி முன்னிலையில் இந்த வழக்"} {"inputs":"கீழே உள்ள தலைப்பு மற்றும் கட்டுரையின் சுருக்கம் கொடுக்கப்பட்டால், ஒரு சிறு கட்டுரையை அல்லது நீண்ட கட்டுரையின் தொடக்கத்தை உருவாக்கவும். தலைப்பு: இலங்கை ஜனாதிபதி தேர்தலில் ஏன் பெண் வேட்பாளர்கள் இல்லை? - உமா சந்திரா பிரகாஷ் பேட்டி\\nசுருக்கம்: இலங்கை சுதந்திரம் அடைந்த காலம் முதல் இன்று வரையான காலம் வரை நாட்டை இரண்டு பெண்கள் மாத்திரமே ஆட்சி செய்துள்ளனர்.\\nகட்டுரை (அதிகபட்சம் 500 எழுத்துகள்):","targets":"1994ஆம் ஆண்டு முதல் 2005ஆம் ஆண்டு வரை இலங்கையின் ஜனாதிபதியாகவும், பிரதமராகவும் இரண்டு பெண்களே நாட்டை ஆட்சி செய்துள்ளனர்.\n\nஇந்த ஆண்டு இறுதியில் ஜனாதிபதித் தேர்தல் நடைபெறுவதற்கான சாத்தியம் எழுந்துள்ள பின்னணியில், இந்த முறையும் ஜனாதிபதி வேட்பாளராக பெண்ணொருவர் களமிறங்குவதற்கான சாத்தியம் குறைவாகவே காணப்படுகின்றது.\n\nஇது பற்றி கொழும்பு மாநகர சபை உறுப்பினர் உமா சந்திரா பிரகாஷ் தனது கருத்துக்களை பிபிசி தமிழிடம் பகிர்ந்து கொண்டார். \n\nபேட்டி முழுவதையும் பார்க்க:\n\nகாணொளி தயாரிப்பு - ரஞ்ஜன் அருண் பிரசாத்\n\nபி"} {"inputs":"கீழே உள்ள தலைப்பு மற்றும் கட்டுரையின் சுருக்கம் கொடுக்கப்பட்டால், ஒரு சிறு கட்டுரையை அல்லது நீண்ட கட்டுரையின் தொடக்கத்தை உருவாக்கவும். தலைப்பு: இலங்கை ஜனாதிபதி தேர்தலில் கோட்டாபய ராஜபக்ஷ போட்டியிட சிக்கலை உண்டாக்கிய மனு நிராகரிப்பு\\nசுருக்கம்: ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் இலங்கை ஜனாதிபதி வேட்பாளர் கோட்டாபய ராஜபக்ஷவை இலங்கை குடியுரிமை உள்ளவராக ஏற்றுக் கொள்வதனை தடுக்கும் வகையில் உத்தரவொன்றை பிறப்பிக்குமாறு கோரி மேன்முறையீட்டு மனுவை நீதிமன்றம் நிராகரித்துள்ளது\\nகட்டுரை (அதிகபட்சம் 500 எழுத்துகள்):","targets":"ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் உறுப்பினரும், நாடாளுமன்ற உறுப்பினருமான உதய கம்மன்பில இதனை பிபிசி தமிழுக்கு உறுதி செய்தார்.\n\nஇதனால், கோட்டாபய ராஜபக்ஷ தேர்தலில் போட்டியிடும் சாத்தியம் காணப்படுகிறது.\n\nகாமினி வியங்கொட மற்றும் கலாநிதி சந்திரகுப்த தேநுவர ஆகியோரினால் இந்த மனு கடந்த 29ஆம் தேதி தாக்கல் செய்யப்பட்டிருந்தது.\n\nஇந்த மனு மீதான ஆய்வுகள் மேன்முறையீட்டு நீதிமன்ற தலைவரினால் கடந்த 30ஆம் தேதி முன்னெடுக்கப்பட்டிருந்தன. \n\nஇதன்படி, இந்த மனுவை கடந்த 2ஆம் தேதி முதல் தொடர்ந்து ஆராய்வதற்காக மூன்று நீதிபதிகள்"} {"inputs":"கீழே உள்ள தலைப்பு மற்றும் கட்டுரையின் சுருக்கம் கொடுக்கப்பட்டால், ஒரு சிறு கட்டுரையை அல்லது நீண்ட கட்டுரையின் தொடக்கத்தை உருவாக்கவும். தலைப்பு: இலங்கை ஜனாதிபதி தேர்தல்: சமூக வலைத்தளங்களுக்கு தடை விதிக்கப்படுமா?\\nசுருக்கம்: இலங்கையின் 8வது ஜனாதிபதியை தெரிவு செய்வதற்கான தேர்தல் நாளை (சனிக்கிழமை) நடைபெறவுள்ள நிலையில், அதற்கான ஏற்பாடுகள் நடைபெற்று வருவதாக தேர்தல் ஆணைக்குழு தெரிவிக்கின்றது.\\nகட்டுரை (அதிகபட்சம் 500 எழுத்துகள்):","targets":"இதன்படி, நாடு முழுவதும் ஸ்தாபிக்கப்பட்டுள்ள வாக்கெடுப்பு நிலையங்களுக்கு வாக்கு பெட்டிகள் தற்போது கொண்டு செல்லப்படுகின்றன. \n\nநாடு முழுவதும் 12,845 வாக்கெடுப்பு நிலையங்களில் இந்த முறை ஜனாதிபதி தேர்தல் வாக்களிப்பு நடைபெறவுள்ளது.\n\nமுதல் முறையாக கார்டு போர்டுகளினாலான வாக்கு பெட்டிகள் தயாரிக்கப்பட்டுள்ள இந்த தேர்தலில் சுமார் மூன்று லட்சம் அரசாங்க அதிகாரிகள் கடமைகளில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.\n\nசனிக்கிழமை காலை 7 மணி முதல் மாலை 5 மணி வரை மக்கள் வாக்களிப்பர். இதற்கு முன்னர் நடைபெற்ற தேர்தல்களின்போது காலை"} {"inputs":"கீழே உள்ள தலைப்பு மற்றும் கட்டுரையின் சுருக்கம் கொடுக்கப்பட்டால், ஒரு சிறு கட்டுரையை அல்லது நீண்ட கட்டுரையின் தொடக்கத்தை உருவாக்கவும். தலைப்பு: இலங்கை ஜனாதிபதி மைத்ரிபால மீது போலீஸ் மா அதிபர் புகார்: தமிழர்கள் காணாமல் ஆக்கப்பட்ட விவகாரம்\\nசுருக்கம்: இலங்கையில் 11 தமிழ் இளைஞர்கள் கடத்தப்பட்டு காணாமல் ஆக்கப்பட்ட விவகாரம் தொடர்பில் விசாரணை செய்த போலீஸ் அதிகாரியான நிஷாந்த டி சில்வாவை இடமாற்றம் செய்ய ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன அழுத்தம் கொடுத்ததாக புகார் தெரிவிக்கப்பட்டுள்ளது.\\nகட்டுரை (அதிகபட்சம் 500 எழுத்துகள்):","targets":"கோப்புப் படம்: இலங்கை உள்நாட்டுப் போர் முடிவதற்கு முன்பாக காணாமல் ஆக்கப்பட்ட ஒருவரின் உறவினர் அப்போதைய அதிபர் ராஜபக்ஷேவிடம் முறையிடும் படம்.\n\nகட்டாய விடுமுறை வழங்கப்பட்டுள்ள போலீஸ் மா அதிபர் பூஜித் ஜயசுந்தர இந்தப் புகாரைத் தெரிவித்துள்ளார்.\n\nபோலீஸ் அதிகாரியான நிஷாந்த டி சில்வாவை இடமாற்றம் செய்ய, ஜனாதிபதி கூறியதாக அப்போதைய பாதுகாப்பு செயலாளரால் தனக்கு அறிவிக்கப்பட்டதாகவும் அவர் சுட்டிக்காட்டினார்.\n\nஇதன்படியே, தான் இடமாற்றும் உத்தரவுக்கு கையெழுத்திட்டதாக பூஜித் ஜயசுந்தர கூறினார்.\n\nஏப்ரல் 21ஆம் தேத"} {"inputs":"கீழே உள்ள தலைப்பு மற்றும் கட்டுரையின் சுருக்கம் கொடுக்கப்பட்டால், ஒரு சிறு கட்டுரையை அல்லது நீண்ட கட்டுரையின் தொடக்கத்தை உருவாக்கவும். தலைப்பு: இலங்கை ஜனாதிபதி வேட்பாளரிடம் கேள்வி கேட்ட எம்பி கட்சியிலிருந்து நீக்கம்\\nசுருக்கம்: இலங்கை ஜனாதிபதி தேர்தல் நடவடிக்கைகளில் கட்சியின் ஒழுக்கத்தை மீறிய குற்றச்சாட்டில், ஐக்கிய தேசியக் கட்சி நாடாளுமன்ற உறுப்பினரும் ராஜாங்க அமைச்சருமான வசந்த சேனநாயக்கவை, கட்சி உறுப்பினர் நிலையில் இருந்து நீக்கியுள்ளதாக, ஐக்கிய தேசியக் கட்சியின் செயலாளர் அகிலவிராஜ் காரியவசம் தெரிவித்துள்ளார்.\\nகட்டுரை (அதிகபட்சம் 500 எழுத்துகள்):","targets":"ஐக்கிய தேசியக் கட்சி நாடாளுமன்ற உறுப்பினரும் ராஜாங்க அமைச்சருமான வசந்த சேனநாயக்க\n\nஇதேவேளை, வசந்த சேனநாயக்க வகிக்கும் அமைச்சர் பதவியிலிருந்தும், அவரை நீக்குவதற்கு தீர்மானித்துள்ளதாகவும் ஐக்கிய தேசியக் கட்சியின் செயலாளர் கூறியுள்ளார்.\n\nதற்போது வெளிவிவகார ராஜாங்க அமைச்சராக வசந்த சேனநாயக்க பதவி வகிக்கின்றார். \n\nசில நாட்களுக்கு முன்னர் ஐக்கிய தேசியக் கட்சியின் ஜனாதிபதி வேட்பாளர் சஜித் பிரேமதாஸவுக்கு கடிதம் ஒன்றை எழுதியிருந்த வசந்த சேனநாயக்க, அதில் சில கேள்விகளையும் முன்வைத்திருந்தார்.\n\n'சஜித் பிரேமதா"} {"inputs":"கீழே உள்ள தலைப்பு மற்றும் கட்டுரையின் சுருக்கம் கொடுக்கப்பட்டால், ஒரு சிறு கட்டுரையை அல்லது நீண்ட கட்டுரையின் தொடக்கத்தை உருவாக்கவும். தலைப்பு: இலங்கை தமிழரசுக் கட்சி: ஜனாதிபதி வேட்பாளர் சஜித்திற்கு ஆதரவு வழங்க முடிவு - எம்.ஏ.சுமந்திரன்\\nசுருக்கம்: இலங்கையின் பிரதான தமிழ் கட்சியாக திகழும் இலங்கை தமிழரசு கட்சி, எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் புதிய ஜனநாயக முன்னணி ஜனாதிபதி வேட்பாளர் சஜித் பிரேமதாஸவிற்கு ஆதரவு வழங்க தீர்மானித்துள்ளது.\\nகட்டுரை (அதிகபட்சம் 500 எழுத்துகள்):","targets":"சஜித் பிரேமதாஸ\n\nவவுனியாவில் கட்சியின் மத்திய செயற்குழு கூடி இன்று (03.11.2019) இந்த தீர்மானத்தை எட்டியதாக நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் தெரிவிக்கின்றார். \n\nஜனாதிபதி வேட்பாளர்களினால் இதுவரை வெளியிடப்பட்டுள்ள தேர்தல் விஞ்ஞாபனங்களை (தேர்தல் அறிக்கை) கருத்திற் கொண்டே இந்த தீர்மானத்தை எட்டியுள்ளதாகவும் அவர் சுட்டிக்காட்டினார்.\n\nஇதன்படி, இதுவரை வெளியிடப்பட்ட தேர்தல் அறிக்கைகளின் படி, சஜித் பிரேமதாஸவினால் வெளியிடப்பட்ட அறிக்கையே ஓரளவு ஏற்றுக் கொள்ளக்கூடியதாக உள்ளதெனவும் அவர் குறிப்பிட்டார்.\n\nஇ"} {"inputs":"கீழே உள்ள தலைப்பு மற்றும் கட்டுரையின் சுருக்கம் கொடுக்கப்பட்டால், ஒரு சிறு கட்டுரையை அல்லது நீண்ட கட்டுரையின் தொடக்கத்தை உருவாக்கவும். தலைப்பு: இலங்கை தமிழ் பெண்கள் பொட்டு வைக்க தடையா? என்ன நடக்கிறது அங்கே? - விரிவான தகவல்கள்\\nசுருக்கம்: புதிய கடவுச்சீட்டு விண்ணப்பிக்கும் சந்தர்ப்பத்தில் தமிழ் பெண்கள் நெற்றியில் பொட்டு வைத்து புகைப்படம் எடுப்பதை தவிர்க்க வேண்டும் என குடிவரவு குடிஅகல்வு திணைக்களம் அறிவித்துள்ளதாக ஊடகங்கள் மற்றும் சமூக வலைதளங்களில் செய்திகள் பரவி வருகின்றன.\\nகட்டுரை (அதிகபட்சம் 500 எழுத்துகள்):","targets":"சித்தரிப்பு படம்\n\nஇந்த விடயம் இலங்கையில் தமிழ் பெண்கள் மத்தியில் ஒரு சர்ச்சையை தோற்றுவித்துள்ள நிலையில், இந்த விடயம் தொடர்பில் குடிவரவு குடியகல்வு திணைக்களத்தின் ஊடகப் பேச்சாளர் கயான் மிலிந்தவிடம் பிபிசி தமிழ் வினவியது.\n\nசர்வதேச நியமங்களுக்கு அமைய சர்வதேச சிவில் விமானப் போக்குவரத்து அமைப்பின் விதிமுறையின் பிரகாரம், 2015ஆம் ஆண்டு புதிய சட்டங்கள் நடைமுறைப்படுத்தப்பட்டதாக அவர் சுட்டிக்காட்டினார். \n\nஇதன்படி, கடவுச்சீட்டுக்கான புகைப்படத்தை எடுக்கும் போது முகத்தில் ஒப்பனைகளோ அல்லது வேறு எந்தவித மாற்றங"} {"inputs":"கீழே உள்ள தலைப்பு மற்றும் கட்டுரையின் சுருக்கம் கொடுக்கப்பட்டால், ஒரு சிறு கட்டுரையை அல்லது நீண்ட கட்டுரையின் தொடக்கத்தை உருவாக்கவும். தலைப்பு: இலங்கை தமிழ் மக்களின் இனப் பிரச்சினைக்கான தீர்வுத் திட்டம்: தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு\\nசுருக்கம்: தமிழ் மக்களின் இனப் பிரச்சனைக்கான தீர்வுத் திட்டம் அடங்கிய வகையில் வரையப்பட்டுள்ள அரசியலமைப்பு வரைபை எதிர்வரும் பிப்ரவரி மாதம் நான்காம் தேதிக்கு முன்னர் நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்க ஐக்கிய தேசிய முன்னணியுடன் இணக்கம் காணப்பட்டுள்ளதாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு தெரிவிக்கின்றது.\\nகட்டுரை (அதிகபட்சம் 500 எழுத்துகள்):","targets":"ஐக்கிய தேசிய முன்னணியுடன் காணப்பட்டுள்ள இணக்கத்தை எழுத்துமூலம் இருதரப்பினரும் பரிமாற்றிக் கொள்ள இணக்கம் எட்டப்பட்டுள்ளதாக இலங்கை தமிழரசுக் கட்சியின் தலைவரும், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் யாழ்ப்பாண மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான மாவை சேனாதிராஜா தெரிவிக்கின்றார். \n\nஇவ்வாறு தயாரிக்கப்பட்டுள்ள அரசியலமைப்பின் ஊடாக தமிழ் மக்களின் இனப் பிரச்சனையை தீர்ப்பதற்கும், புதிய அரசியலமைப்பு தமிழர்களின் அரசியல் தீர்வாக அமைய வேண்டும் என்பதற்கும் இணக்கம் எட்டப்பட்டுள்ளதாக அவர் சுட்டிக்காட்டினார்.\n\nஅத்துடன், இவ்வ"} {"inputs":"கீழே உள்ள தலைப்பு மற்றும் கட்டுரையின் சுருக்கம் கொடுக்கப்பட்டால், ஒரு சிறு கட்டுரையை அல்லது நீண்ட கட்டுரையின் தொடக்கத்தை உருவாக்கவும். தலைப்பு: இலங்கை தற்கொலை வெடிகுண்டு தாக்குதல் நடந்து ஒரு மாதம் நிறைவு - தற்போதைய நிலை என்ன?\\nசுருக்கம்: இலங்கையில் பயங்கரவாதத் தாக்குதல் நடத்தப்பட்டு இன்றுடன் (மே 21) ஒரு மாதம் நிறைவு பெறுகிறது. 2009ஆம் ஆண்டு நிறைவடைந்த உள்நாட்டு யுத்தத்தின் பின்னர், இலங்கையில் நடத்தப்பட்ட பாரிய தாக்குதல் இதுவாக அமைந்திருந்தது.\\nகட்டுரை (அதிகபட்சம் 500 எழுத்துகள்):","targets":"மூன்று கிறிஸ்தவ தேவாலயங்கள், மூன்று நட்சத்திர ஹோட்டல்களை இலக்கு வைத்து நடத்தப்பட்ட இந்த தாக்குதலில் சுமார் 257 பேர் உயிரிழந்ததுடன், 500க்கும் அதிகமானோர் காயமடைந்திருந்தனர்.\n\nஏப்ரல் மாதம் 21ஆம் தேதியன்று காலை 8.45க்கு கொழும்பு கொச்சிகடை தேவாலயத்தை இலக்கு வைத்து முதலாவது தற்கொலை குண்டுத் தாக்குதல் நடத்தப்பட்டது.\n\nஅதனைத் தொடர்ந்து, நீர்கொழும்பு, மட்டக்களப்பு ஆகிய பகுதிகளிலுள்ள தேவாலயங்கள் மீதும், கொழும்பிலுள்ள நட்சத்திர விடுதிகளாக கிங்ஸ் பேரி, ஷாங்கிரிலா மற்றும் சினமன் கிரேன்ட் ஆகியவற்றின் மீதும் த"} {"inputs":"கீழே உள்ள தலைப்பு மற்றும் கட்டுரையின் சுருக்கம் கொடுக்கப்பட்டால், ஒரு சிறு கட்டுரையை அல்லது நீண்ட கட்டுரையின் தொடக்கத்தை உருவாக்கவும். தலைப்பு: இலங்கை தாக்குதல்: தற்கொலை குண்டுதாரிகளின் தகவல்கள் வெளியீடு\\nசுருக்கம்: இலங்கையில் கடந்த 21ஆம் தேதி நடத்தப்பட்ட தற்கொலை குண்டுத் தாக்குதலுடன் தொடர்புடையதாக கூறப்படும் 9 தற்கொலை குண்டுதாரிகள் தொடர்பான தகவல்களை போலீஸார் இன்று புதன்கிழமை வெளியிட்டனர்.\\nகட்டுரை (அதிகபட்சம் 500 எழுத்துகள்):","targets":"இந்த 9 பேர் தங்கியிருந்த இடங்கள் மற்றும் அவர்களின் சொத்து விவரங்கள் விசாரணை நடத்தும் போலீஸாரால் கண்டறிப்பட்டுள்ளதாக போலீஸ் ஊடகப் பேச்சாளர் போலீஸ் அத்தியட்சகர் ருவன் குணசேகர தெரிவித்துள்ளார்.\n\nஇதன்படி, குறித்த சொத்துக்களை எதிர்வரும் காலங்களில் அரசுடமையாக்குவதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. \n\nகொழும்பு - கொச்சிக்கடை - புனித அந்தோனியார் தேவாலயத்தின் மீதே முதலாவது தாக்குதல் நடாத்தப்பட்டது. \n\nகொழும்பு - மட்டக்குளி பகுதியில் வசித்த அலாவூதீன் அஹமட் மூவாத் என்ற நபரால், கொச்"} {"inputs":"கீழே உள்ள தலைப்பு மற்றும் கட்டுரையின் சுருக்கம் கொடுக்கப்பட்டால், ஒரு சிறு கட்டுரையை அல்லது நீண்ட கட்டுரையின் தொடக்கத்தை உருவாக்கவும். தலைப்பு: இலங்கை தாமரை கோபுரம் கட்டியதில் முறைகேடு: ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன குற்றச்சாட்டு\\nசுருக்கம்: தெற்காசியாவிலேயே மிக பெரிய கோபுரமான தாமரை கோபுரத்தை இலங்கையில் நிர்மாணிக்கும் திட்டத்தின் போது பில்லியன் ரூபாய் சீனாவினால் மோசடி செய்யப்பட்டதாக கூறப்படும் சம்பவம் தொடர்பில் விசாரணை நடத்துமாறு முன்னாள் அமைச்சர் பஷில் ராஜபக்ஷ அரசாங்கத்தை வலியுறுத்தியுள்ளார்.\\nகட்டுரை (அதிகபட்சம் 500 எழுத்துகள்):","targets":"முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ ஆட்சிக் காலத்தில் அமைச்சர் பஷில் ராஜபக்ஷ அடிக்கல் நாட்டி தாமரை கோபுரத்தின் நிர்மாணப் பணிகள் 2012ஆம் ஆண்டு ஆரம்பிக்கப்பட்டிருந்தன. \n\nஇந்நிலையில், குறித்த காலப் பகுதியில் சீன நிறுவனத்திற்கு வழங்கிய பணம் தொடர்பிலான தகவல்கள் எதுவும் கிடையாது என ஜனாதிபதி சுட்டிக்காட்டியிருந்தமை தற்போது இலங்கையில் பாரிய பிரச்சினையாக தோற்றம் பெற்றுள்ளது. \n\nதாமரை கோபுர நிர்மாணப் பணிகளுக்காக இலங்கை அரசாங்கம் சீனாவிற்கு வழங்கிய 2 பில்லியன் ரூபாய் நிதிக்கு என்ன நடந்தது என்பது தொடர்பான எந்தவ"} {"inputs":"கீழே உள்ள தலைப்பு மற்றும் கட்டுரையின் சுருக்கம் கொடுக்கப்பட்டால், ஒரு சிறு கட்டுரையை அல்லது நீண்ட கட்டுரையின் தொடக்கத்தை உருவாக்கவும். தலைப்பு: இலங்கை தாமரை கோபுரம்: தெற்காசியாவின் உயரமான கோபுரம் திறந்து வைக்கப்பட்டது\\nசுருக்கம்: தெற்காசியாவின் உயரமான கோபுரம் என்ற பெருமையை கொண்ட தாமரை கோபுரம் (லோட்டர்ஸ் டவர்) ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவினால் இன்று திறந்து வைக்கப்பட்டது.\\nகட்டுரை (அதிகபட்சம் 500 எழுத்துகள்):","targets":"தாமரை கோபுரம்\n\nகொழும்பு மத்திய பகுதியில் தாமரை கோபுர நிர்மாணப் பணிகள் 2012ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 20ஆம் தேதி ஆரம்பிக்கப்பட்டிருந்தன. \n\nசுமார் 7 வருடங்களில் இது தெற்காசியாவிலேயே பெரிய கோபுரமாக நிர்மாணிக்கப்பட்டுள்ளது. \n\nஇந்த தாமரை கோபுர நிர்மாணத்திற்காக 104.5 மில்லியன் அமெரிக்க டாலர் நிதி செலவிடப்பட்டுள்ளதாக இலங்கை தொலைத்தொடர்பு ஒழுங்குபடுத்தல் ஆணைக்குழுவின் பணிப்பாளர் நாயகம் ஷமால் ஜயதிலக்க தெரிவித்துள்ளார். \n\nசீனாவினால் 67 மில்லியன் அமெரிக்க டாலர் நிதியுதவி கிடைக்கப் பெற்றதுடன், எஞ்சிய தொகையை இலங்"} {"inputs":"கீழே உள்ள தலைப்பு மற்றும் கட்டுரையின் சுருக்கம் கொடுக்கப்பட்டால், ஒரு சிறு கட்டுரையை அல்லது நீண்ட கட்டுரையின் தொடக்கத்தை உருவாக்கவும். தலைப்பு: இலங்கை திருகேதீஸ்வரம் ஆலயத்தின் அலங்கார பலகை சேதம் - நிலவும் அமைதியின்மை\\nசுருக்கம்: மன்னார் - மாந்தை சந்தியிலுள்ள திருகேதீஸ்வரம் ஆலயத்தின் அலங்கார பலகை சேதப்படுத்தப்பட்டுள்ளதாக திருகேதீஸ்வர ஆலய நிர்வாகம் அறிவித்துள்ளது.\\nகட்டுரை (அதிகபட்சம் 500 எழுத்துகள்):","targets":"மன்னார் பகுதி (கோப்புப் படம்)\n\nமாந்தை சந்தியில் பல வருட காலமாக தற்காலிக அலங்கார பலகையொன்று காணப்பட்டதாக ஆலய நிர்வாகத்தின் அதிகாரியொருவர் தெரிவித்தார். \n\nசிவராத்திரி தினத்தை முன்னிட்டு, அந்த அலங்கார பலகையை தாம் புதுப்பிக்க சென்ற வேளையில், கிறிஸ்தவ பாதிரியார்களின் தலைமையிலான சில குழுவினர் வருகைத் தந்த அதற்கு இடையூறு விளைவித்ததாக அவர் குறிப்பிட்டார். \n\nதற்காலிகமாக நிர்மாணிக்கப்பட்டிருந்த அலங்கார பலகையையும் பாதிரியார்கள் தலைமையிலான குழுவினர் உடைத்தெறிந்துள்ளதாகவும் அவர் குற்றஞ்சுமத்தினார். \n\nதிருகேத"} {"inputs":"கீழே உள்ள தலைப்பு மற்றும் கட்டுரையின் சுருக்கம் கொடுக்கப்பட்டால், ஒரு சிறு கட்டுரையை அல்லது நீண்ட கட்டுரையின் தொடக்கத்தை உருவாக்கவும். தலைப்பு: இலங்கை தேசிய கீதம்: தமிழில் பாட தடை: என்ன நடக்கிறது அங்கே? - விரிவான தகவல்கள்\\nசுருக்கம்: இலங்கையின் தேசிய கீதத்தை, நாட்டின் அடுத்த சுதந்திர தின நிகழ்வில் தமிழ் மொழியில் பாடுவதற்குத் தடை விதிக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது.\\nகட்டுரை (அதிகபட்சம் 500 எழுத்துகள்):","targets":"பொது நிர்வாக, உள்நாட்டலுவல்கள், மாகாண சபைகள் மற்றும் உள்ளுராட்சி அமைச்சர் ஜனக்க பண்டார தென்னகோன் இதனை பிபிசி தமிழுக்கு தெரிவித்தார். \n\nநாட்டின் தேசிய கீதம் என்பது ஒன்று எனவும், அது இரண்டாக பிளவுபடுத்த முடியாது எனவும் அவர் குறிப்பிட்டார்.\n\nதேசிய கீதத்தை இரண்டு மொழிகளில் பாடினால், இரண்டு இனங்கள் என்ற பொருளை வெளிப்படுத்தும் என அவர் சுட்டிக்காட்டினார்.\n\nஇலங்கையில் சிங்களம், தமிழ் மற்றும் முஸ்லிம் ஆகிய மூவினத்தவர்களும் ஒரே இனம் என்ற அடிப்படையிலேயே தாம் இந்த தீர்மானத்தை எட்டியுள்ளதாகவும் அவர் குறிப்பி"} {"inputs":"கீழே உள்ள தலைப்பு மற்றும் கட்டுரையின் சுருக்கம் கொடுக்கப்பட்டால், ஒரு சிறு கட்டுரையை அல்லது நீண்ட கட்டுரையின் தொடக்கத்தை உருவாக்கவும். தலைப்பு: இலங்கை தொடர் குண்டுவெடிப்பு - ''ஒரு தற்கொலை குண்டுதாரி பிரிட்டனிலும் ஆஸ்திரேலியாவிலும் படித்தவர்'' - ருவன் விஜயவர்த்தனே\\nசுருக்கம்: ''இலங்கையில் கடந்த ஞாயிற்றுக்கிழமை நடந்த தாக்குதலில் ஈடுபட்ட பெரும்பாலானவர்கள் நன்கு படித்தவர்கள் மற்றும் நடுத்தர அல்லது உயர் நடுத்தர வகுப்பைச் சேர்ந்தவர்கள்'' என புதன்கிழமையன்று பாதுகாப்பு ராஜீய அமைச்சர் ருவன் விஜயவர்த்தனே தெரிவித்துள்ளார்.\\nகட்டுரை (அதிகபட்சம் 500 எழுத்துகள்):","targets":"இலங்கை தொடர் குண்டுவெடிப்பு\n\n''அவர்கள் தனிப்பட்ட வகையில் நல்ல பொருளாதார வசதியோடு இருப்பவர்கள். அவர்களது குடும்பம் பொருளாதார ரீதியாக நிலையாக நல்ல நிலைமையில் இருந்துள்ளது,'' என்றும் அவர் கூறியுள்ளார். \n\n''தாக்குதல் நடத்திய தற்கொலை குண்டுதாரிகளில் ஒருவர் பிரிட்டனில் படித்ததாகவும் பின்னர் முதுகலை படிப்பை ஆஸ்திரேலியாவில் படித்து முடித்துவிட்டு இலங்கையில் நிரந்தரமாக குடியேறியதாக அறிகிறோம்'' என்றும் ருவன் தெரிவித்துள்ளார். \n\nநாடுகளின் வாரியாக இறந்தோர் எண்ணிக்கை\n\nஇஸ்லாமிய அரசு என்று தங்களை அழைத்துக்க"} {"inputs":"கீழே உள்ள தலைப்பு மற்றும் கட்டுரையின் சுருக்கம் கொடுக்கப்பட்டால், ஒரு சிறு கட்டுரையை அல்லது நீண்ட கட்டுரையின் தொடக்கத்தை உருவாக்கவும். தலைப்பு: இலங்கை நாடாளுமன்றத் தேர்தல்: கொரோனாவுடன் நடக்கும் அரசியல் போர்\\nசுருக்கம்: இலங்கை பிற தெற்கு ஆசிய நாடுகளுடன் ஒப்பிடும் பொழுது குறைவான எண்ணிக்கையிலேயே கொரோனா வைரஸ் மரணங்களை சந்தித்துள்ளது. \n\n\\nகட்டுரை (அதிகபட்சம் 500 எழுத்துகள்):","targets":"இலங்கை பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ (இடது) மற்றும் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ (வலது)\n\nஜூலை 29ம் தேதி நிலவரப்படி இலங்கை முழுவதும் கொரோனா வைரஸ் தொற்றின் காரணமாக பாதிக்கப்பட்டுள்ளவர்கள் 3 ஆயிரத்தை விடவும் குறைவு.\n\nஅவர்களில் 11 பேர் மட்டுமே உயிரிழந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.\n\nகடுமையான ஊரடங்கு அமலாக்கம் மற்றும் பாதிக்கப்பட்டவர்களின் தொடர்புகளைத் தடமறிதல் ஆகியவற்றின் மூலம் இந்த வெற்றியை இலங்கை அடைந்துள்ளதாக கருதப்படுகிறது.\n\nஇந்த நடவடிக்கைகளில் பெரும்பாலும் பாதுகாப்பு படையினர் ஈடுபட்டனர்.\n\nமார்ச் மாதம் இலங்க"} {"inputs":"கீழே உள்ள தலைப்பு மற்றும் கட்டுரையின் சுருக்கம் கொடுக்கப்பட்டால், ஒரு சிறு கட்டுரையை அல்லது நீண்ட கட்டுரையின் தொடக்கத்தை உருவாக்கவும். தலைப்பு: இலங்கை நாடாளுமன்றத்தில் ராஜபக்‌ஷவுக்கு எதிரான நம்பிக்கையில்லா தீர்மானம் நிறைவேற்றம்\\nசுருக்கம்: பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவுக்கும் அவருடைய அமைச்சரவைக்கும் எதிராக நாடாளுமன்றத்தில், இன்று (புதன்கிழமை) நம்பிக்கையில்லாப் பிரேரணை நிறைவேற்றப்பட்டுள்ளதாக சபாநாயகர் கரு ஜெயசூரிய அறிக்கையொன்றின் மூலம் தெரிவித்துள்ளார்.\\nகட்டுரை (அதிகபட்சம் 500 எழுத்துகள்):","targets":"இலங்கை நாடாளுமன்றத்தைக் கலைத்து ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன நவம்பர் 9-ம் தேதி பிறப்பித்த உத்தரவுக்கு உச்சநீதிமன்றம் இடைக்காலத் தடை பிறப்பித்திருந்த நிலையில், இன்று காலை 10 மணிக்கு இலங்கை நாடாளுமன்றம் கூடியது.\n\nபிரதமர் ஆசனத்தில் மகிந்த ராஜபக்ஷ அமர்ந்திருந்தார். ஆளும்கட்சி வரிசையில் மகிந்த ராஜபக்ஷவுக்கு ஆதரவான, புதிதாக அமைச்சுப் பதவிகளைப் பெற்ற உறுப்பினர்கள் அமர்ந்திருந்தனர். ஆரம்பம் முதலே சபையில் கூச்சல் குழப்பம் நிலவியது. \n\nஇந்நிலையில், மக்கள் விடுதலை முன்னணியின் தலைவர் அனுரகுமார திஸாநாயக்க முன்ம"} {"inputs":"கீழே உள்ள தலைப்பு மற்றும் கட்டுரையின் சுருக்கம் கொடுக்கப்பட்டால், ஒரு சிறு கட்டுரையை அல்லது நீண்ட கட்டுரையின் தொடக்கத்தை உருவாக்கவும். தலைப்பு: இலங்கை நாடாளுமன்றம் 5 நிமிடங்களில் ஒத்திவைக்கப்பட்டது\\nசுருக்கம்: இலங்கை நாடாளுமன்றம் இன்று பிற்பகல் 1 மணிக்குக் கூடியது. அமைதியாக நடந்த சபை அமர்வுகள் 5 நிமிடங்களில் ஒத்திவைக்கப்பட்டன. வரும் 23ஆம் தேதி மீண்டும் நாடாளுமன்றம் கூடும் என அறிவிக்கப்பட்டது.\\nகட்டுரை (அதிகபட்சம் 500 எழுத்துகள்):","targets":"நாடாளுமன்றம் இன்று பிரதி சபாநாயகர் ஆனந்தகுமார தலைமையில் கூடியது. \n\nசபை ஆரம்பிக்கப்பட்ட போது ஐக்கிய தேசியக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் பேச ஆரம்பித்தார். ''கடந்த 14, 15, 16-ம் தேதிகளில் சபையில் நடந்த சம்பவங்கள் குறித்து விசாணைகள் வேண்டும்'' எனக் கூறி அமர்ந்தார். இதனைத் தொடர்ந்து பேச ஆரம்பித்த தினேஸ் குணவர்தன, நாடாளுமன்றத் தெரிவுக் குழு அமைக்கப்பட வேண்டும் என வலியுறுத்தினார். இதில் பெரும்பான்மை உறுப்பினர்கள் ஆளும் கட்சி தரப்பில் இருக்க வேண்டும் எனக் கூறினார்.\n\nஇதனை எதிர்த்த ஐக்கிய தேசியக் கட்ச"} {"inputs":"கீழே உள்ள தலைப்பு மற்றும் கட்டுரையின் சுருக்கம் கொடுக்கப்பட்டால், ஒரு சிறு கட்டுரையை அல்லது நீண்ட கட்டுரையின் தொடக்கத்தை உருவாக்கவும். தலைப்பு: இலங்கை நாடாளுமன்றம்: முஸ்லிம் அமைச்சர்கள் அனைவரும் ராஜிநாமா\\nசுருக்கம்: இலங்கை நாடாளுமன்றத்திலுள்ள முஸ்லிம் அமைச்சர்கள், ராஜாங்க அமைச்சர்கள் மற்றும் பிரதி அமைச்சர்கள் தமது பதவிகளை உடன் அமுலுக்கு வரும் வகையில் ராஜினாமா செய்துள்ளனர்.\\nகட்டுரை (அதிகபட்சம் 500 எழுத்துகள்):","targets":"அலரிமாளிகையில் இன்று முஸ்லிம் நாடாளுமன்ற பிரதிநிதிகளினால் நடத்தப்பட்ட விசேட ஊடகவியலாளர் சந்திப்பில் இந்த விடயத்தை ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் தலைவர் ரவூப் ஹக்கம் தெரிவித்தார்.\n\nபிற்பகல் 4 மணிக்கு அறிவிக்கப்பட்ட ஊடகவியலாளர் சந்திப்பு சுமார் 6 மணியளவிலேயே ஆரம்பமாகியது. \n\nஇந்த ஊடகவியலாளர் சந்திப்பு ஆரம்பமாவதற்கு முன்னர், ஊடகவியலாளர்களிடம் விசேட கோரிக்கையொன்று முன்வைக்கப்பட்டது. \n\nஇந்த ஊடக சந்திப்பில் தாம் மாத்திரமே கருத்து தெரிவிப்பதாகவும், ஊடகவியலாளர்களுக்கு கேள்விகளை எழுப்புவதற்கான சந்தர்;ப்பம"} {"inputs":"கீழே உள்ள தலைப்பு மற்றும் கட்டுரையின் சுருக்கம் கொடுக்கப்பட்டால், ஒரு சிறு கட்டுரையை அல்லது நீண்ட கட்டுரையின் தொடக்கத்தை உருவாக்கவும். தலைப்பு: இலங்கை நிலச்சரிவுகளில் இறந்தோர் எண்ணிக்கை 180 ஆக உயர்வு\\nசுருக்கம்: இலங்கையில் மழை வெள்ளம் மற்றும் நிலச்சரிவுகளினால் ஒரு இலட்சத்து 50 ஆயிரத்திற்கும் மேற்பட்ட குடும்பங்கள் பாதிக்கப்பட்டுள்ளன. 19 ஆயிரம் குடும்பங்கள் தமது இருப்பிடங்களை விட்டு வெளியேறி பாதுகாப்பான இடங்களில் தஞ்சம் பெற்றுள்ளன. \n\n\\nகட்டுரை (அதிகபட்சம் 500 எழுத்துகள்):","targets":"நிலச்சரிவு, வெள்ளச் சேதத்தில் உயிரிழப்பு அதிகரிக்கிறது.\n\nஅரசு பேரிடர் முகாமைத்துவ மையத்தினால் இன்று திங்கட்கிழமை இரவு வெளியிட்டுள்ள அறிக்கையில் 1 இலட்சத்து 53 ஆயிரத்து 303 குடும்பங்களை சேர்ந்த 5 இலட்சத்து 88 ஆயிரத்து 82 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக கூறப்பட்டுள்ளது.\n\nஇக் குடும்பங்களில் 18 ஆயிரத்து 845 குடும்பங்களை சேர்ந்த 76 ஆயிரத்து 905 பேர் 368 பாதுகாப்பான மையங்களில் தங்க வைக்கப்பட்டுள்ளதாகவும் அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.\n\nஉயிரிழப்பு 180 ஆக உயர்வு \n\nமிக மோசமான பாதிப்புக்குள்ளான ஏழு மாவட்டங்களி"} {"inputs":"கீழே உள்ள தலைப்பு மற்றும் கட்டுரையின் சுருக்கம் கொடுக்கப்பட்டால், ஒரு சிறு கட்டுரையை அல்லது நீண்ட கட்டுரையின் தொடக்கத்தை உருவாக்கவும். தலைப்பு: இலங்கை பட்ஜெட் 2021: மஹிந்த ராஜபக்ஷ தாக்கல் செய்த அறிக்கையில் எதற்கு முன்னுரிமை?\\nசுருக்கம்: இலங்கை அரசின் 2021ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத்திட்டம் அடங்கிய நிதிநிலை அறிக்கையை நிதி அமைச்சர் பொறுப்பு வகிக்கும் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ நாடாளுமன்றத்தில் செவ்வாய்க்கிழமை தாக்கல் செய்தார்.\\nகட்டுரை (அதிகபட்சம் 500 எழுத்துகள்):","targets":"இம்முறை சமர்ப்பிக்கப்பட்டுள்ள வரவு செலவுத்திட்டத்தின் முக்கிய விடயங்களின் தொகுப்பு.\n\n1.பெருந்தோட்டம்\n\nபெருந்தோட்டங்களில் வேலை செய்யும் தொழிலாளர்களின் நாளாந்த சம்பளத்தை 2021ஆம் ஆண்டு ஜனவரி மாதம் முதல் 1000 ரூபாயாக வழங்க யோசனை முன்வைக்கப்பட்டுள்ளது.\n\n1000 ரூபாய் சம்பளத்தை வழங்க தவறும் நிறுவனங்களின் உடன்படிக்கை குறித்து நடவடிக்கை எடுப்பதற்கான புதிய சட்டமொன்று வகுக்கப்படவுள்ளதாக வரவு செலவுத்திட்ட உரையில் பிரதமர் கூறியிருந்தார். \n\n2.உள்நாட்டு பால் உற்பத்தி\n\nஇறக்குமதி செய்யப்படுகின்ற பால் மாவிற்கு பதி"} {"inputs":"கீழே உள்ள தலைப்பு மற்றும் கட்டுரையின் சுருக்கம் கொடுக்கப்பட்டால், ஒரு சிறு கட்டுரையை அல்லது நீண்ட கட்டுரையின் தொடக்கத்தை உருவாக்கவும். தலைப்பு: இலங்கை பெண்களுக்கு இட ஒதுக்கீடு - அதிகாரம் தருமா அரசியல் கட்சிகள்?\\nசுருக்கம்: (இந்தக் கட்டுரையில் இடம் பெற்றுள்ள கருத்துக்கள், கட்டுரையாளரின் சொந்தக் கருத்துக்கள். இது பிபிசியின் கருத்துக்கள் அல்ல. - ஆசிரியர்) \n\nபல ஐரோப்பிய நாடுகளில் பெண்களுக்கு வாக்குரிமை கிடைக்கும் முன், இலங்கையில் 1931 ஆம் ஆண்டிலேயே ஆணும் பெண்ணும் சமமான வாக்குரிமை இலங்கையில் பெற்றனர்.\\nகட்டுரை (அதிகபட்சம் 500 எழுத்துகள்):","targets":"ஆனால் 85 வருடங்கள் கடந்து விட்ட நிலையில் இன்னும் இலங்கையில் அரசியலில் பெண்களின் பங்களிப்பு என்பது மற்றைய தெற்காசிய நாடுகளுடன் ஒப்பிடும் போது மிகவும் பின்தங்கிய நிலையிலேயே இருந்து வருகிறது.\n\nநாடாளுமன்றத்தில் 5.8% ஆகவும் (உலக தர வரிசையில் நூற்றி எழுபத்தி ஏழாவது இடத்தில் இலங்கை உள்ளது: Source Inter-Parliamentary Union March 2016) உள்ளூராட்சி மன்றத்தில் 1.8 % ஆகவும் காணப்படுகின்றது.\n\nஇந்த நிலையை போக்கக் கோரி பல தசாப்தங்களாக பெண் செயற்பாட்டாளர்கள், பெண் அமைப்புக்கள் குரல் கொடுத்து வந்ததுக்கு பிரத"} {"inputs":"கீழே உள்ள தலைப்பு மற்றும் கட்டுரையின் சுருக்கம் கொடுக்கப்பட்டால், ஒரு சிறு கட்டுரையை அல்லது நீண்ட கட்டுரையின் தொடக்கத்தை உருவாக்கவும். தலைப்பு: இலங்கை பொருளாதாரம் சரிவு: வரலாறு காணாத வீழ்ச்சியில் இருந்து மீளுமா தீவு தேசம்?\\nசுருக்கம்: நிலையான மொத்த உள்நாட்டு உற்பத்தியில் பாரிய வீழ்ச்சியை நோக்கி இலங்கை நகர்ந்துள்ளதை இலங்கை தொகை மதிப்பு மற்றும் புள்ளிவிவரத் திணைக்களம் உறுதிப்படுத்தியுள்ளது.\\nகட்டுரை (அதிகபட்சம் 500 எழுத்துகள்):","targets":"2020ம் ஆண்டு இரண்டாம் காலாண்டில் இலங்கை மொத்த உள்நாட்டு உற்பத்தி 16.3 சதவீத வீழ்ச்சியை நோக்கி சரிவடைந்துள்ளதாக திணைக்களம் வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. \n\n2019ம் ஆண்டின் 2ஆவது காலாண்டில் பதிவான வளர்ச்சி வீதத்தின் 1.1 சதவீதத்துடன் ஒப்பிடும் போது, இலங்கை வரலாற்றில் இதுவரை இல்லாத அளவுக்கு மிகப் பெரிய வீழ்ச்சியை நாடு சந்தித்துள்ளதாகவும் அந்த அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. \n\nகோவிட்-19 தாக்கத்திற்கு மத்தியில் உலகிலுள்ள பல நாடுகள் இவ்வாறான பொருளாதார சரிவை நோக்கி நகர்ந்துள்ளதாக"} {"inputs":"கீழே உள்ள தலைப்பு மற்றும் கட்டுரையின் சுருக்கம் கொடுக்கப்பட்டால், ஒரு சிறு கட்டுரையை அல்லது நீண்ட கட்டுரையின் தொடக்கத்தை உருவாக்கவும். தலைப்பு: இலங்கை போரில் தமிழீழ விடுதலை புலிகள், அரசு படைகளின் மனித உரிமை மீறல்கள்: ஐ.நா-வில் புதிய தீர்மானம்\\nசுருக்கம்: இலங்கையில் 26 ஆண்டு காலமாக நடந்த கொடூரமான உள்நாட்டுப் போரில் மனித உரிமை மீறல்களில் ஈடுபட்டவர்களை பொறுப்பேற்கச் செய்து, பாதிக்கப்பட்டவர்களுக்கு நீதி வழங்க வேண்டும் என, ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் ஆணையத்தில் கொண்டு வரப்பட்டுள்ள புதிய தீர்மானத்தை எதிர்கொள்கிறது இலங்கை அரசு. பிரிட்டன் உள்ளிட்ட நாடுகள், இந்த தீர்மானத்தின் வரைவை வெளியிட்டுள்ளன.\\nகட்டுரை (அதிகபட்சம் 500 எழுத்துகள்):","targets":"காணாமல் போன தங்கள் உறவினர்கள் பற்றி இன்னும் பல தமிழர்களுக்கு தகவல் எதுவும் இல்லை\n\nஇந்த வரைவு, ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் ஆணையத்தின் நான்கு வார வசந்த கால கூட்டத் தொடரின் இறுதியில் விவாதத்துக்கு எடுத்துக்கொள்ளப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த வசந்த கால கூட்டத் தொடர் திங்கட்கிழமை முதல் ஜெனீவாவில் தொடங்கியுள்ளது.\n\nஇலங்கையில் நடந்த போரில் இலங்கை அரசுப் படை மற்றும் தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பு என இரு தரப்பினரும் மோசமான அடாவடிச் செயல்களில் ஈடுபட்டதாகக் குற்றம் சுமத்தப்படுகிறது. இப்போரில் கு"} {"inputs":"கீழே உள்ள தலைப்பு மற்றும் கட்டுரையின் சுருக்கம் கொடுக்கப்பட்டால், ஒரு சிறு கட்டுரையை அல்லது நீண்ட கட்டுரையின் தொடக்கத்தை உருவாக்கவும். தலைப்பு: இலங்கை போர் முடிந்தபோது பொருளாதாரத்தை மீட்க முன்வந்தது சீனா - தூதர்கள் கூட்டத்தில் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ\\nசுருக்கம்: இலங்கையில் யுத்தம் முடிவுக்கு வந்தபோது நாட்டின் அபிவிருத்தி திட்டங்களில் முதலீடு செய்ய சீனாவே முன்வந்ததாக ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.\\nகட்டுரை (அதிகபட்சம் 500 எழுத்துகள்):","targets":"இலங்கைக்கு புதிதாக நியமிக்கப்பட்டுள்ள கொரிய மக்கள் குடியரசு, ஜேர்மன், வத்திக்கான், சுவிட்ஸர்லாந்து ஆகிய நாடுகளின் தூதுவர்கள், ஜனாதிபதியை சந்தித்த சந்தர்ப்பத்திலேயே இதனை அவர் கூறியுள்ளார். \n\n2009ஆம் ஆண்டு இலங்கையில் பயங்கரவாதம் தோல்வியுறச் செய்ததன் பின்னர், நாட்டின் துரித அபிவிருத்தியையே அரசாங்கமும், மக்களும் எதிர்பார்த்ததாக அவர் குறிப்பிட்டுள்ளார். \n\nபயங்கரவாதம் காரணமாக பொருளாதாரம் பாரியளவில் வீழ்ச்சி அடைந்திருந்ததாக சுட்டிக்காட்டிய ஜனாதிபதி, நாட்டின் துரித அபிவிருத்திக்கு வெளிநாடுகளின் உதவிகள்"} {"inputs":"கீழே உள்ள தலைப்பு மற்றும் கட்டுரையின் சுருக்கம் கொடுக்கப்பட்டால், ஒரு சிறு கட்டுரையை அல்லது நீண்ட கட்டுரையின் தொடக்கத்தை உருவாக்கவும். தலைப்பு: இலங்கை மக்கள் விசா இல்லாமல் கனடா செல்ல அனுமதியா? #BBCFactCheck\\nசுருக்கம்: இலங்கையை சேர்ந்த மக்கள் எவ்வித விசாவுமின்றி கனடா வரலாம் என்ற செய்தி சமூக ஊடகங்களில் வைரலாகி வருகிறது.\\nகட்டுரை (அதிகபட்சம் 500 எழுத்துகள்):","targets":"ஜஸ்டின் ட்ரூடோ\n\nகடந்த 21ஆம் தேதி இலங்கை தலைநகர் கொழும்பு உள்பட அந்நாட்டின் பல்வேறு பகுதிகளில் நடத்தப்பட்ட தொடர் குண்டுவெடிப்புகளில் இதுவரை 250க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர்.\n\nஇலங்கை மட்டுமின்றி உலகம் முழுவதும் அதிர்வலைகளை ஏற்படுத்திய இந்த சம்பவம் தொடர்பான பல்வேறு போலிச் செய்திகள் தொடர்ந்து பரப்பப்பட்டு வருகின்றன. இலங்கையில் போலிச் செய்திகளின் பரவலை தடுக்கும் வகையில், இந்த தாக்குதல் நடத்தப்பட்ட நாள் முதல் இதுவரை அந்நாடு முழுவதும் ஃபேஸ்புக் உள்ளிட்ட சமூக ஊடகங்கள் பெருமளவில் முடக்கப்பட்டுள்ளன."} {"inputs":"கீழே உள்ள தலைப்பு மற்றும் கட்டுரையின் சுருக்கம் கொடுக்கப்பட்டால், ஒரு சிறு கட்டுரையை அல்லது நீண்ட கட்டுரையின் தொடக்கத்தை உருவாக்கவும். தலைப்பு: இலங்கை மத்திய வங்கியின் முன்னாள் ஆளுநரை கைது செய்ய பிடியாணை\\nசுருக்கம்: இலங்கை மத்திய வங்கியில் நடைபெற்ற பாரிய நிதி மோசடியின் பிரதான சந்தேக நபரான மத்திய வங்கியின் முன்னாள் ஆளுநர் அர்ஜுன் மகேந்திரனை கைது செய்து நீதிமன்றில் முன்னிலைப்படுத்துமாறு கொழும்பு மூவரடங்கிய விசேட மேல் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.\\nகட்டுரை (அதிகபட்சம் 500 எழுத்துகள்):","targets":"நீதியரசர்களான சம்பத் அபேகோன், சம்பத் விஜயரத்ன மற்றும் சம்பிக்க ஜானகி ராஜரத்ன ஆகியோரினால் இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. \n\nஇந்த பிடியாணை உத்தரவை ஆங்கில மொழியில் விடுப்பதற்கும் நீதியரசர்கள் இன்று தீர்மானித்துள்ளனர். \n\nஇலங்கை மத்திய வங்கி முறிகள் மோசடி\n\nஇலங்கை மத்திய வங்கியில் 2015ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் 27ஆம் தேதி முறிகள் விநியோகத்தின் போது 10,058 பில்லியன் ரூபாய் மோசடி செய்யப்பட்டுள்ளதாக குற்றஞ்சுமத்தப்பட்டது. \n\nஇந்த மோசடியின் ஊடாக இலங்கை அரசாங்கத்திற்கு 688,762,100 மில்லியன் ரூபாய் நஷ்டம"} {"inputs":"கீழே உள்ள தலைப்பு மற்றும் கட்டுரையின் சுருக்கம் கொடுக்கப்பட்டால், ஒரு சிறு கட்டுரையை அல்லது நீண்ட கட்டுரையின் தொடக்கத்தை உருவாக்கவும். தலைப்பு: இலங்கை மலையக பள்ளிகளுக்கு இந்திய ஆசிரியர்களை அழைக்க எதிர்ப்பு\\nசுருக்கம்: இலங்கையில் மலையக பெருந்தோட்ட பள்ளிக் கூடங்களில் சேவையாற்ற இந்தியாவிலிருந்து கணித மற்றும் விஞ்ஞான பட்டதாரி ஆசிரியர்களை வரவழைப்பது தொடர்பாக சர்ச்சை எழுந்துள்ளது. \n\n\\nகட்டுரை (அதிகபட்சம் 500 எழுத்துகள்):","targets":"மலையக பெருந்தோட்ட பள்ளிக் கூடங்களில் பல வருடங்களாக கணிதம் மற்றும் விஞ்ஞான பாட ஆசிரியர்களுக்கு நிலவும் பற்றாக்குறை காரணமாக குறித்த பாடங்களில் மலையகத்தின் கல்வி நிலையில் பெரும் பின்னடைவு காணப்படுகின்றது.\n\nமலையக பெருந் தோட்ட பள்ளிக் கூடங்களில் குறித்த காலத்திற்கு சேவையாற்றும் வகையில் தமிழ்நாட்டிலிருந்து 100 கணித , விஞ்ஞான ஆசிரியர்களை வரவழைப்பது தொடர்பாக கல்வி இராஜங்க அமைச்சர் வி இராதாகிருஷ்ணன், இலங்கையிலுள்ள இந்திய உயர் ஸ்தானிகராலயத்தின் உதவியை நாடியிருக்கின்றார். இது தொடர்பாக அவரால் முன் வைக்கப"} {"inputs":"கீழே உள்ள தலைப்பு மற்றும் கட்டுரையின் சுருக்கம் கொடுக்கப்பட்டால், ஒரு சிறு கட்டுரையை அல்லது நீண்ட கட்டுரையின் தொடக்கத்தை உருவாக்கவும். தலைப்பு: இலங்கை மலையகத்தை முடக்கிய பெருந்தோட்ட தொழிலாளர் போராட்டம்: 1000 ரூபாய் சம்பள கோரிக்கை\\nசுருக்கம்: மலையகத்தில் வாழும் பெருந்தோட்டத் தொழிலாளர்களின் ஆயிரம் ரூபாய் நாளாந்த அடிப்படை சம்பள உயர்வை வலியுறுத்தி, ஹர்த்தால் போராட்டமொன்று நேற்றைய தினம் (பிப்ரவரி 05) முன்னெடுக்கப்பட்டது.\\nகட்டுரை (அதிகபட்சம் 500 எழுத்துகள்):","targets":"(இலங்கை மதிப்பில் 1000 ரூபாய் என்பது இந்திய ரூபாயின் தற்போதைய மதிப்பில் சுமார் 376 ரூபாய்க்கு நிகரானது.)\n\nமலையகத்தில் உள்ள பெருத்தோட்ட தொழிலாளர்கள் பெரும்பாலும் இந்திய வம்சாவளித் தமிழர்கள். பிரிட்டிஷ் காலனியாதிக்க காலத்தில் இலங்கையின் தேயிலைத் தோட்டத்தில் பணிபுரிய இந்தியாவில் இருந்து அழைத்துச் செல்லப்பட்டவர்களின் சந்ததிகள் இவர்கள்.\n\nஅரசாங்கத்தின் பங்காளி கட்சி முன்னெடுக்கும் போராட்டம் \n\nஅரசாங்கத்தின் பங்காளி கட்சியான இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் கோரிக்கைக்கு அமைய இந்த போராட்டம் முன்னெடுக்கப்பட்ட"} {"inputs":"கீழே உள்ள தலைப்பு மற்றும் கட்டுரையின் சுருக்கம் கொடுக்கப்பட்டால், ஒரு சிறு கட்டுரையை அல்லது நீண்ட கட்டுரையின் தொடக்கத்தை உருவாக்கவும். தலைப்பு: இலங்கை முன்னாள் அமைச்சர் அர்ஜுன ரணதுங்க பிணையில் விடுதலை\\nசுருக்கம்: கைது செய்யப்பட்டு கொழும்பு பிரதம நீதிவான் நீதிமன்றில் ஆஜர் செய்யப்பட்ட முன்னாள் அமைச்சரும், இலங்கை கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டனுமான அர்ஜுன ரணதுங்கவை, 5 லட்சம் ரூபாய் பெறுமதியான சரீரப் பிணையில் விடுவிப்பதற்கு நீதிமன்றம் அனுமதியளித்துள்ளது.\\nகட்டுரை (அதிகபட்சம் 500 எழுத்துகள்):","targets":"அர்ஜூன ரணதுங்ககதோலுோக\n\nமுன்னதாக, கொழும்பு - தெமட்டகொடை பெட்ரோலியக் கூட்டுதாபன தலைமையகத்தில் நடந்த துப்பாக்கி சூடு சம்பவம் தொடர்பாக அர்ஜூன ரணதுங்க கைது செய்யப்பட்டதாக போலீசார் தெரிவித்துள்ளனர்.\n\nதுப்பாக்கிச் சூடு சம்பவத்தில் மூவர் காயமடைந்த நிலையில் அதில் ஒருவர் உயிரிழந்தார்.\n\nகொழும்பு குற்ற தடுப்பு பிரிவினரால் அர்ஜூன ரணதுங்க கைதுசெய்யப்பட்டுள்ளார்.\n\nஅர்ஜூன ரணதுங்கவின் கைதை அடுத்து பெட்ரோலியக் கூட்டுத்தாபனத்தின் மகிந்த தரப்பு தொழிற்சங்கம் முன்னெடுத்த வேலை நிறுத்த போராட்டம் கைவிடப்படுவதாக அறிவிக"} {"inputs":"கீழே உள்ள தலைப்பு மற்றும் கட்டுரையின் சுருக்கம் கொடுக்கப்பட்டால், ஒரு சிறு கட்டுரையை அல்லது நீண்ட கட்டுரையின் தொடக்கத்தை உருவாக்கவும். தலைப்பு: இலங்கை முஸ்லிம்கள் நாட்டைவிட்டே வெளியேற விரும்புகிறார்களா - உண்மை நிலவரம் என்ன?\\nசுருக்கம்: இலங்கையிலுள்ள 7000 முஸ்லிம் குடும்பங்கள், நாட்டை விட்டு வெளியேற வெளிநாட்டு தூதரகமொன்றில் விண்ணப்பித்துள்ளமை குறித்து வெளியான செய்தி தொடர்பில் தமக்கு இதுவரை எந்தவித தகவல்களும் அறிவிக்கப்படவில்லை என இலங்கை வெளிவிவகார அமைச்சகம் தெரிவித்துள்ளது.\\nகட்டுரை (அதிகபட்சம் 500 எழுத்துகள்):","targets":"கோப்புப்படம்\n\nகிழக்கு மாகாண முன்னாள் ஆளுநர் எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்புல்லா, காத்தான்குடியிலுள்ள பள்ளிவாசல் ஒன்றில் கடந்த 7ஆம் தேதி இந்த கருத்தை வெளியிட்டிருந்தார்.\n\nஇந்த விடயம் தொடர்பில் பிபிசி தமிழ், வெளிவிவகார அமைச்சகத்தின் ஊடகப் பேச்சாளர் சரோஜா சிறிசேனவிடம் வினவியபோதே, அவர் இதனைக் குறிப்பிட்டார்.\n\nஇலங்கையில் காணப்படுகின்ற அச்ச நிலைமை காரணமாக இலங்கையிலுள்ள 7000 முஸ்லிம் குடும்பங்கள் வெளிநாடுகளுக்கு செல்வது குறித்து இதுவரை வெளிவிவகார அமைச்சகத்துக்கு எந்தவொரு வெளிநாட்டு தூதரகமும் அறிவிக்கவில்லை என அவ"} {"inputs":"கீழே உள்ள தலைப்பு மற்றும் கட்டுரையின் சுருக்கம் கொடுக்கப்பட்டால், ஒரு சிறு கட்டுரையை அல்லது நீண்ட கட்டுரையின் தொடக்கத்தை உருவாக்கவும். தலைப்பு: இலங்கை வரலாற்றிலேயே அதிகளவு போதைப்பொருள் சிக்கியது\\nசுருக்கம்: இலங்கை வரலாற்றில் முதல் தடவையாக ஒரே தடவையில் அதிகளவிலான ஹெரோயின் போதைப்பொருளை பொலிஸார் கைப்பற்றியுள்ளனர்.\\nகட்டுரை (அதிகபட்சம் 500 எழுத்துகள்):","targets":"கோப்புப்படம்\n\nகொழும்பு - கொள்ளுபிட்டி பகுதியில் நேற்று மாலை முன்னெடுக்கப்பட்ட விசேட சுற்றி வளைப்பின்போதே, இந்த ஹெரோயின் போதைப்பொருளை பொலிஸார் கைப்பற்றியுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர், பொலிஸ் அத்தியட்சகர் ருவன் குணசேகர தெரிவிக்கின்றார். \n\nகொள்ளுபிட்டி பகுதியிலுள்ள பல்பொருள் அங்காடியொன்றின், வாகன தரிப்பிடத்தில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த இரண்டு வேன்களிலிருந்து இந்த போதைப்பொருள் கைப்பற்றப்பட்டுள்ளது. \n\nஇரண்டு பெரிய பயண பொதிகளுக்குள், 272 பொதிகளாக பொதியிடப்பட்ட நிலையில், இந்த ஹெரோயின் போதைப்பொருள் க"} {"inputs":"கீழே உள்ள தலைப்பு மற்றும் கட்டுரையின் சுருக்கம் கொடுக்கப்பட்டால், ஒரு சிறு கட்டுரையை அல்லது நீண்ட கட்டுரையின் தொடக்கத்தை உருவாக்கவும். தலைப்பு: இலங்கை வெடிகுண்டு தாக்குதல்: வெடி பொருள் நிரப்பிய ஒரு லாரி, வேன் கொழும்பில் நுழைந்திருப்பதாக போலீஸ் உஷார்\\nசுருக்கம்: முழுவதும் வெடிபொருள் நிரப்பிய ஒரு லாரியும், ஒரு வேனும் இலங்கை தலைநகர் கொழும்புவிற்குள் நுழைந்திருப்பதாக கொழும்பு நகர காவல் நிலையங்கள் அனைத்தும் உஷார் படுத்தப்பட்டுள்ளன.\\nகட்டுரை (அதிகபட்சம் 500 எழுத்துகள்):","targets":"இலங்கை குண்டுவெடிப்புக்களில் இறந்தோரின் எண்ணிக்கை 321-ஆக அதிகரித்துள்ளது.\n\nபொதுமக்கள் அனைவரும் எச்சரிக்கையோடு இருக்கும்படி கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளனர்.\n\nபிபிசி செய்தியாளர் அஸம் அமீன் பகிர்ந்துள்ள ட்வீட்.\n\nஇத்தகவலை போலீஸ் ஊடகப் பிரிவு உறுதி செய்துள்ளது என்கிறார் கொழும்புவில் உள்ள பிபிசி தமிழ் செய்தியாளர் ஒருவர்.\n\nஇலங்கையில் கடந்த ஞாயிற்றுக்கிழமை நடந்த குண்டுவெடிப்பு தாக்குதல்களில் இறந்தவர்களின் எண்ணிக்கை 321 ஆக அதிகரித்துள்ளது. ஐநூறுக்கும் அதிகமானோர் காயமடைந்துள்ளனர். அவர்களில் 375 பேர் தொடர்ந்து"} {"inputs":"கீழே உள்ள தலைப்பு மற்றும் கட்டுரையின் சுருக்கம் கொடுக்கப்பட்டால், ஒரு சிறு கட்டுரையை அல்லது நீண்ட கட்டுரையின் தொடக்கத்தை உருவாக்கவும். தலைப்பு: இலங்கை: இரு குழுக்கள் இடையே மோதல் - ஊரடங்கு உத்தரவு\\nசுருக்கம்: இலங்கையின் மத்திய மாகாணத்தின் கண்டி மாவட்டத்தில் இரு குழுக்களுக்கு இடையில் ஏற்பட்ட மோதல் இன வன்செயலாக உருவெடுத்ததை அடுத்து அங்கு போலிஸார் ஊரடங்கு உத்தரவு பிறப்பித்துள்ளனர். \n\n\\nகட்டுரை (அதிகபட்சம் 500 எழுத்துகள்):","targets":"அங்கு நிலைமையை சீராக்கும் நோக்கில் நாளை காலை 6 ஆறு மணிவரை ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டுள்ளதாக போலிஸார் கூறுகின்றனர்.\n\nபிப்ரவரி 22 ஆம் திகதி தாக்குதலுக்கு உள்ளான 41 வயதான ஒரு சிங்கள இனத்தவர் ஞாயிறன்று இரவு மரணமடைந்ததை அடுத்தே திஹன பகுதியில் வன்செயல்கள் ஆரம்பித்தன.\n\nஇரு ஆட்டோ ரிக்ஷாக்கள் மோதியதில் ஏற்பட்ட சம்பவத்திலேயே அவர் தாக்கப்பட்டு காயமடைந்து மருத்துவமனையில் சேர்க்கப்பட்டிருந்தார்.\n\nதெல்தெனிய பகுதியை சேர்ந்த முஸ்லிம்கள் சிலரே இவரை தாக்கியதாக கூறி, திஹன பகுதியில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்கள் முஸ"} {"inputs":"கீழே உள்ள தலைப்பு மற்றும் கட்டுரையின் சுருக்கம் கொடுக்கப்பட்டால், ஒரு சிறு கட்டுரையை அல்லது நீண்ட கட்டுரையின் தொடக்கத்தை உருவாக்கவும். தலைப்பு: இலங்கை: கலைந்த மாகாண சபை பிரதிநிதிகள் அரசு சொத்துக்களை பயன்படுத்த எதிர்ப்பு\\nசுருக்கம்: இலங்கையில் மூன்று மாகாண சபைகள் கலைந்துள்ள போதிலும் அவற்றின் முன்னாள் முதலமைச்சர்களும் அமைச்சர்களும் மாகாண சபைக்கு சொந்தமான சொத்துக்களை தொடர்ந்து பயன்படுத்தி வருவதாக குற்றஞ்சாட்டப்பட்டுள்ளது. \n\n\\nகட்டுரை (அதிகபட்சம் 500 எழுத்துகள்):","targets":"தேர்தல் கண்காணிப்பு நடவடிக்கைகளில் ஈடுபட்டுவரும் கபே அமைப்பின் தலைவர் ரஜித் கீர்த்தி தென்னக்கோன் இந்த குற்றச்சாட்டை சுமத்தியுள்ளார்.\n\nகிழக்கு, சப்ரகமுவ மற்றும் வட மத்திய மாகாண சபைகள் தற்போது கலைந்துள்ள போதிலும் அதன் முன்னாள் முதலமைச்சர்களும், அமைச்சர்களும் மாகாண சபையினால் வழங்கப்பட்ட வாகனங்கள் மற்றும் சொத்துக்களை தொடர்ந்து பயன்படுத்தி வருவதாக அவர் கூறியுள்ளார்.\n\nபதவி இழந்துள்ள இவர்கள் அரச சொத்துக்களை தொடர்ந்து பயன்படுத்திக் கொள்ள எந்த உரிமையும் இல்லை என்று கூறியுள்ள அவர், ஊழல் தடுப்பு சட்டத்தின"} {"inputs":"கீழே உள்ள தலைப்பு மற்றும் கட்டுரையின் சுருக்கம் கொடுக்கப்பட்டால், ஒரு சிறு கட்டுரையை அல்லது நீண்ட கட்டுரையின் தொடக்கத்தை உருவாக்கவும். தலைப்பு: இலங்கை: சைகை மொழிக்கு தொடர்பாடல் மொழி அங்கீகாரம்\\nசுருக்கம்: இலங்கையில் சைகை மொழிக்கும் தொடர்பாடல் மொழி அங்கீகாரம் கிடைக்கவுள்ளது. \n\n\\nகட்டுரை (அதிகபட்சம் 500 எழுத்துகள்):","targets":"கொழும்பில் உள்ள ஒரு பள்ளியில் சைகை மொழியைப் பயன்படுத்தும் மாணவி.\n\nசமூக வலுவூட்டல் மற்றும் நலன்புரிகள் அமைச்சர் எஸ்.பி. திஸநாயக்கா இது தொடர்பாக அமைச்சரவையில் முன்வைத்த பிரேரணைக்கு அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது.\n\n அங்கவீனம் தொடர்பான தேசிய கொள்கையின் கீழ், சைகை மொழி விசேட தேவையுடைய நபர்களின் தொடர்பாடல் மொழியாக ஏற்றுக் கொள்ளப்பட்டுள்ளது.\n\nஅதன் அடிப்படையில் சைகை மொழிக்கு தொடர்பாடல் மொழி அங்கீகாரம் வழங்கும் வகையில் சட்ட வரைவு தயாரிப்பதற்கு அமைச்சரவையின் அனுமதி கோரி அமைச்சர் எஸ்.பி. திஸநாயக்கா ப"} {"inputs":"கீழே உள்ள தலைப்பு மற்றும் கட்டுரையின் சுருக்கம் கொடுக்கப்பட்டால், ஒரு சிறு கட்டுரையை அல்லது நீண்ட கட்டுரையின் தொடக்கத்தை உருவாக்கவும். தலைப்பு: இலங்கை: தர்மச்சக்கர ஆடை வழக்கில் இருந்து விடுவிக்கப்பட்டார் மஸாஹிமா\\nசுருக்கம்: பௌத்த சின்னமாகக் கருதப்படும் தர்மச் சக்கரம் அச்சிடப்பட்ட துணியிலான ஆடையை அணிந்திருந்தார் எனும் குற்றச்சாட்டில், கண்டி மாவட்டத்தைச் சேர்ந்த பெண்ணொருவருக்கு எதிராக இலங்கை போலீஸார் தொடர்ந்திருந்த வழக்கை மீளப் பெற்றுள்ளனர்.\\nகட்டுரை (அதிகபட்சம் 500 எழுத்துகள்):","targets":"மஹியங்கண நீதிவான் நீதிமன்றில் இந்த வழக்கு நேற்று திங்கட்கிழமை நீதவான் ஏ.ஏ.பி. லக்ஷ்மன் முன்னிலையில் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டபோது, சட்ட மா அதிபரின் அறிவுரைக்கு அமைவாக, இந்த வழக்கை தொடர்ந்து நடத்த முடியாதென்றும், அதனால் வழக்கை மீளப் பெற்றுக் கொள்வதாகவும் போலீஸார் தெரிவித்தனர். \n\nஇதனையடுத்து குறித்த குற்றச்சாட்டுகளில் இருந்தும், வழக்கிலிருந்தும் மேற்படி பெண்ணை விடுவிப்பதாக நீதவான் அறிவித்தார். \n\nகண்டி மாவட்டம் - கொலங்கொட எனும் பிரதேசத்தைச் சேர்ந்த மஸாஹிமா (தற்போது வயது 48) எனும் பெண், தர்ம"} {"inputs":"கீழே உள்ள தலைப்பு மற்றும் கட்டுரையின் சுருக்கம் கொடுக்கப்பட்டால், ஒரு சிறு கட்டுரையை அல்லது நீண்ட கட்டுரையின் தொடக்கத்தை உருவாக்கவும். தலைப்பு: இலங்கை: தெற்கு மாகாணத்தில் புதிய முதலைகள் பூங்கா\\nசுருக்கம்: இலங்கையில் தெற்கு மாகாணத்தில் முதலைகளுக்கான பூங்கா ஒன்றை அமைக்க வன விலங்குகள் பாதுகாப்புத் திணைக்களம் தீர்மானித்துள்ளது. \n\n\\nகட்டுரை (அதிகபட்சம் 500 எழுத்துகள்):","targets":"யால தேசிய வனத்தில் இருக்கும் முதலை (கோப்புப் படம்)\n\nகாலி மாவட்டச் செயலகத்தில் நடைபெற்ற நிகழ்வொன்றில் உரையாற்றிய ஹிக்கடுவ தேசிய சரணாலயத்தின் பொறுப்பதிகாரி ஏ.வீ. கசுன் தரங்க இதனைத் தெரிவித்தார்.\n\nஇதன்படி காலி மாவட்டத்தில் அமைந்துள்ள பலப்பிட்டி பகுதியில் இந்த முதலைகளுக்கான பூங்கா அமைக்கத் திட்டமிடப்பட்டுள்ளது.\n\nகாலி மாவட்டத்தில் முதலைகளின் எண்ணிக்கை அதிகரித்துள்ள காரணத்தினால் மக்கள் பாரிய பிரச்சினைகளுக்கு முகம் கொடுத்து வருகின்றனர்.\n\nவெள்ளப்பெருக்கு ஏற்படும்போது இந்த முதலைகள் பொதுமக்கள் வசிக்கும்"} {"inputs":"கீழே உள்ள தலைப்பு மற்றும் கட்டுரையின் சுருக்கம் கொடுக்கப்பட்டால், ஒரு சிறு கட்டுரையை அல்லது நீண்ட கட்டுரையின் தொடக்கத்தை உருவாக்கவும். தலைப்பு: இலங்கை: நாடாளுமன்றத்தில் தமிழர்களின் பெருமையை விளக்கிய விக்னேஸ்வரன்\\nசுருக்கம்: வடக்கு கிழக்கில் வாழும் தமிழ் மக்கள் தேசம் என்ற அடிப்படையில் சுய நிர்ணய உரிமைக்கு உரித்துடையவர்கள் என யாழ்- கிளிநொச்சி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினரும் வட மாகாண முன்னாள் முதலமைச்சரும் தமிழ் மக்கள் தேசிய கூட்டணியின் தலைவருமான விக்னேஸ்வரன் பாராளுமன்றத்தில் வலியுறுத்தினார்.\\nகட்டுரை (அதிகபட்சம் 500 எழுத்துகள்):","targets":"9 ஆவது பாராளுமன்றத்தின் முதலாவது அமர்வு இன்று வியாழக்கிழமை காலை ஆரம்பமாகிய பின்னர் புதிய சபாநாயகராக தெரிவு செய்யப்பட்ட மகிந்த யாப்பா அபேவர்தனவுக்கு வாழ்த்து தெரிவித்த போதே, நீதியரசர் விக்னேஸ்வரன் இவ்வாறு தெரிவித்தார்.\n\n தனது பேச்சை தமிழில் ஆரம்பித்த நீதியரசர் விக்னேஸ்வரன், உலகில் உயிர்வாழும் மூத்த மொழிகளில் ஒன்று தமிழ் என்றும் இலங்கையின் முதல் சுதேச குடிமக்களின் மொழி தமிழ் என்றும் அந்த தமிழ் மொழியில் தனது உரையை ஆரம்பிப்பதாகவும் கூறி பின்னர் ஆங்கிலத்தில் உரையாற்றி சிங்கள மொழியில் தனது உரையை நிறை"} {"inputs":"கீழே உள்ள தலைப்பு மற்றும் கட்டுரையின் சுருக்கம் கொடுக்கப்பட்டால், ஒரு சிறு கட்டுரையை அல்லது நீண்ட கட்டுரையின் தொடக்கத்தை உருவாக்கவும். தலைப்பு: இலங்கை: நீதிமன்ற அவமதிப்பு தொடர்பாக ஞானசார தேரருக்கு எதிராக குற்றப்பத்திரிக்கை தாக்கல்\\nசுருக்கம்: நீதிமன்றத்தை அவமதித்தது தொடர்பாக பொது பல சேனா அமைப்பின் செயலாளர் கலகோட அத்தே ஞானசார தேரருக்கு எதிராக இன்று செவ்வாய்க்கிழமை மேல் முறையிட்டு நீதிமன்றத்தில் குற்றப்பத்திரிக்கை வாசிக்கப்பட்டது. \n\n\\nகட்டுரை (அதிகபட்சம் 500 எழுத்துகள்):","targets":"கடந்த 2016-ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 26-ஆம் தேதியன்று, ஊடகவியலாளர் பிரகித் எக்னளிகொட காணாமல் போனது தொடர்பான வழக்கு ஹோமாகம நீதிமன்றத்தில் அழைக்கப்பட்ட போது நீதிமன்றம் முன் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டதன் முலம், கலகோட அத்தே ஞானசார தேரர் நீதிமன்றத்தை அவமதித்துள்ளதாக குற்றம் சாட்டி கோமாகம மாஜிஸ்ட்ரேட் நீதிபதி ரங்க திசநாயக்க புகாரொன்றை சமர்பித்திருந்தார்.\n\nஇதன்படி சட்ட மா அதிபரினால் ஞானசார தேரருக்கு எதிராக குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்யப்பட்டது.\n\nகுற்றப்பத்திரிக்கை வாசிக்கப்பட்ட பின்னர் தான் நிரபர"} {"inputs":"கீழே உள்ள தலைப்பு மற்றும் கட்டுரையின் சுருக்கம் கொடுக்கப்பட்டால், ஒரு சிறு கட்டுரையை அல்லது நீண்ட கட்டுரையின் தொடக்கத்தை உருவாக்கவும். தலைப்பு: இலங்கை: புற்று நோயாளிகளின் எண்ணிக்கை அதிகரிப்பு\\nசுருக்கம்: இலங்கையில் ஆண்டுதோறும் 17 ஆயிரம் புற்றுநோயாளிகள் புதிததாக இனங்காணப்படுவதாகவும் அவற்றில் 15 சதவீதமானோர் மார்பக புற்றுநோயாளிகள் என்றும் சுகாதார அமைச்சின் தேசிய புற்றுநோய் தடுப்பு பிரிவு கூறுகின்றது. \n\n\\nகட்டுரை (அதிகபட்சம் 500 எழுத்துகள்):","targets":"மார்பக புற்றுநோய் பற்றி மருத்துவர்களால் விழிப்புணர்வு பணிகள் முன்னெடுக்கப்படுகின்றன.\n\nபுதிதாக நாளுக்கு 6 -7 பேர் வரை மார்பக புற்று நோயாளிகள் புதிதாக இனங்காணப்படுகின்றனர். 45 முதல் 60 வயது வரையான பெண்களே பெரும்பாலும் மார்பக பற்றுநோயின் பாதிப்புக்கு உள்ளாவதாகவும் இந்தப் பிரிவின் சிறப்பு மருத்துவரான டாக்டர் நைனா டி அல்விஸ் கூறுகின்றார்.\n\n\"புற்றுநோயை ஆரம்ப கட்டத்தில் இனங்காண்டுவிட்டால் சிகிச்சை மூலம் குணப்படுத்த முடியும். பெரும்பாலோர் 3ஆம், 4ஆம் கட்டங்களில் அதிக காலத்திற்கு பிறகு தாமதமாகி வரு"} {"inputs":"கீழே உள்ள தலைப்பு மற்றும் கட்டுரையின் சுருக்கம் கொடுக்கப்பட்டால், ஒரு சிறு கட்டுரையை அல்லது நீண்ட கட்டுரையின் தொடக்கத்தை உருவாக்கவும். தலைப்பு: இலங்கை: போராட்டம் நடத்திய தமிழ் அரசியல் கைதிகள் மருத்துவமனையில் அனுமதி\\nசுருக்கம்: அநுராதபுரம் சிறைச்சாலையில் உண்ணாப் போராட்டத்தை முன்னெடுத்துள்ள தமிழ் அரசியல் கைதிகள் நான்கு பேர் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளதாக அரசியல் கைதிகளை விடுவிப்பதற்கான தேசிய அமைப்பின் செயற்பாட்டாளர் அருட்தந்தை மா.சக்திவேல் தெரிவித்தார்.\\nகட்டுரை (அதிகபட்சம் 500 எழுத்துகள்):","targets":"கோப்புப்படம்\n\nஇலங்கையில், பயங்கரவாத தடைச் சட்டத்தின் கீழ் கைதுசெய்யப்பட்டு, அநுராதபுரம் சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டுள்ள தமிழ் அரசியல் கைதிகள் 8 பேர் தமது வழக்குகளைத் துரிதப்படுத்தக் கோரி உண்ணாப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.\n\nயாழ்ப்பாணத்தைச் சேர்ந்த மதியரசன் சுலக்ஷன், இராசதுரை திருவருள், சிவசுப்பிரமணியம் தில்லைராஜ், இராசாபல்லவன் தபோரூபன், இராசதுரை ஜெகன், சூரியகாந்தி ஜெயச்சந்திரன், கிளிநொச்சியை சேர்ந்த சிவப்பிரகாசம் சிவசீலன், வவுனியாவை சேர்ந்த தங்கவேல் நிமலன் ஆகிய 8 கைதிகளே உணவு தவிர்ப்பு"} {"inputs":"கீழே உள்ள தலைப்பு மற்றும் கட்டுரையின் சுருக்கம் கொடுக்கப்பட்டால், ஒரு சிறு கட்டுரையை அல்லது நீண்ட கட்டுரையின் தொடக்கத்தை உருவாக்கவும். தலைப்பு: இலங்கை: மத்தல விமான நிலையத்தை இந்தியாவுக்கு வழங்க தீர்மானம்\\nசுருக்கம்: இராஜதந்திர நகர்வாக மத்தல விமான நிலையத்தை இந்தியாவுக்கு வழங்கத் தீர்மானித்துள்ளதாக இலங்கையின் அமைச்சரவை இணைப் பேச்சாளரும், அமைச்சருமான ராஜித்த சேனாரத்ன தெரிவித்தார். \n\n\\nகட்டுரை (அதிகபட்சம் 500 எழுத்துகள்):","targets":"ராஜித்த சேனாரத்ன\n\nதென் இலங்கையில் உள்ள ஹம்பாந்தோட்டை துறைமுகம் சீனாவிற்கு வழங்கப்பட்டுள்ள நிலையில், மத்தல விமான நிலையத்தை இந்தியாவிற்கு வழங்கத் தீர்மானித்துள்ளதாக அவர் குறிப்பிட்டார்.\n\nஇலங்கையின் இவ்வார அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் செய்தியாளர் சந்திப்பு இன்று (25) கொழும்பிலுள்ள அரசாங்கத் தகவல் திணைக்களத்தில் நடந்தது.\n\nஇங்கு பேசிய அமைச்சர், ''ஹம்பாந்தோட்டை துறைமுகம், மத்தல விமான நிலையம் ஆகியவற்றுக்கு கடந்த அரசாங்கம் பெற்றக் கடனை மீள செலுத்துவதில் சிரமம் இருக்கிறது. இந்தத் திட்டங்களினால் வருமான"} {"inputs":"கீழே உள்ள தலைப்பு மற்றும் கட்டுரையின் சுருக்கம் கொடுக்கப்பட்டால், ஒரு சிறு கட்டுரையை அல்லது நீண்ட கட்டுரையின் தொடக்கத்தை உருவாக்கவும். தலைப்பு: இலங்கை: மாகாண சபைகளுக்கு ஒரே நாளில் தேர்தல் நடத்த நடவடிக்கை\\nசுருக்கம்: இலங்கையில் அனைத்து மாகாண சபைகளின் தேர்தல்களையும் ஒரே நாளில் நடத்தும் வகையில் உத்தேச அரசியல் யாப்பு 20-ஆவது திருத்தம் மற்றும் மாகாண சபைகள் தேர்தல் திருத்த சட்ட மூலம் தொடர்பான அரசு வர்த்தமான ( Gazettte ) அறிவித்தல் வெளியிடப்பட்டுள்ளது. \n\n\\nகட்டுரை (அதிகபட்சம் 500 எழுத்துகள்):","targets":"ஊவா மாகாண சபையின் பதவிக்காலம் முடிவடைய இரு வருடங்கள் உள்ளன.\n\nஅரசியல் யாப்பு 20-ஆவது திருத்தம் மாகாண சபைகள் தேர்தல் சட்ட திருத்தம் தொடர்பாக ஜுலை 25, ஆகஸ்ட் 2ம் தேதிகளில் பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவினால் அமைச்சரவை பத்திரங்கள் சமர்ப்பிக்கப்பட்டன. இதற்கு அமைச்சரவையின் அங்கீகாரமும் பெறப்பட்டிருந்தது.\n\nஅனைத்து மாகாண சபைகளுக்கும் ஒரே நாளில் தேர்தல் நடைபெற வேண்டும். அனைத்து மாகாண சபைகளும் கலைக்கப்பட வேண்டிய தேதியை நாடாளுமன்றம் தீர்மானிக்கும் என குறிப்பாக உத்தேச அரசியல் யாப்பு 20-ஆவது திருத்தம் கூற"} {"inputs":"கீழே உள்ள தலைப்பு மற்றும் கட்டுரையின் சுருக்கம் கொடுக்கப்பட்டால், ஒரு சிறு கட்டுரையை அல்லது நீண்ட கட்டுரையின் தொடக்கத்தை உருவாக்கவும். தலைப்பு: இலங்கை: மாசு உற்பத்தி நிலையமாகும் மின் உற்பத்தி நிலையம்\\nசுருக்கம்: நுரைச்சோலை பகுதியில் விளையும் பீட் ரூட் கிழங்குகள் சிவப்பு நிறத்தில் அல்லாமல் கருப்பாக இருக்கின்றன. அப் பகுதியில் படிக்கும் மாணவர்கள் வெள்ளை நிறத்தில் சீருடை அணிந்தாலும் அவை உடனே கருப்பாகி விடுகின்றன. கருப்பு நிறம் அங்கு காற்றிலேயே கலந்திருக்கிறது. \n\n\\nகட்டுரை (அதிகபட்சம் 500 எழுத்துகள்):","targets":"மின் உற்பத்தி நிலையத்தின் அருகில் வசிப்பவர் ஒருவரின் கையில் படிந்துள்ள நிலக்கறியின் சாம்பல்.\n\nநுரைச்சோலை அனல் மின் உற்பத்தி நிலையம் மின்சாரத்தை மட்டுமல்லாமல் கரித்துகள் நிறைந்த இந்த மாசுபாட்டையும் உற்பத்தி செய்துகொண்டிருக்கிறது. முறையான தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி மின் உற்பத்தி செய்யாததால் வெளியாகும் இம்மாசு, புத்தளம் மாவட்டத்தில் உள்ள பொது மக்களை மட்டுமல்லாது, அப்பகுதியில் விளையும் காய்கறிகள் முதல் அங்கு அமைந்துள்ள பள்ளிகளில் படிக்கும் இளம் மாணவர்கள் என அனைவர் மீதும் கரும்புகையை படியச் செய்கி"} {"inputs":"கீழே உள்ள தலைப்பு மற்றும் கட்டுரையின் சுருக்கம் கொடுக்கப்பட்டால், ஒரு சிறு கட்டுரையை அல்லது நீண்ட கட்டுரையின் தொடக்கத்தை உருவாக்கவும். தலைப்பு: இலங்கை: ரொஹிஞ்சா முஸ்லிம்களுக்கு தனி முகாம் அமைக்கப்படுமா?\\nசுருக்கம்: இலங்கையில் சட்ட விரோத குடியேற்றகாரர் தடுப்பு முகாமில் தடுத்து வைக்கப்பட்டுள்ள ரொஹிஞ்சா முஸ்லிம்களை வேறொரு இடத்தில் தங்க வைத்து பராமரிக்க ஐ.நா.அகதிகளுக்கான உயர் ஸ்தானிகராலயம் முன் வந்துள்ளது.\\nகட்டுரை (அதிகபட்சம் 500 எழுத்துகள்):","targets":"குழந்தைகள் உள்ளிட்ட 16 பேர் சிறார்கள் மூன்று மாதங்களாக தடுப்பு முகாமொன்றில் தங்கியுள்ளனர்.\n\nஇவர்களுக்கு பிறிதொரு நாட்டில் புகலிடம் பெற்றுக் கொடுப்பது தொடர்பாகவும் அந்த அமைப்பு கவனம் செலுத்தி வருவதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளது. \n\nமீரிகான சட்ட விரோத குடியேற்றகாரர் தடுப்பு முகாமில் நீதிமன்ற உத்தரவின் பேரில் 7 பெண்கள் மற்றும் 16 சிறுவர்கள் உள்ளிட்ட 30 ரொஹிஞ்சா முஸ்லிம்கள் 3 மாதங்களுக்கு மேலாக தடுத்து வைக்கப்பட்டுள்ளனர்.\n\nகொழும்புக்கு வெளியே கல்கிசை பகுதியில் இவர்களை தங்க வைத்து பராமரிப்பது தொடர்ப"} {"inputs":"கீழே உள்ள தலைப்பு மற்றும் கட்டுரையின் சுருக்கம் கொடுக்கப்பட்டால், ஒரு சிறு கட்டுரையை அல்லது நீண்ட கட்டுரையின் தொடக்கத்தை உருவாக்கவும். தலைப்பு: இலங்கை: ரோஹிஞ்சாக்கள் தங்கியிருந்த இடத்தை முற்றுகையிட்ட பௌத்த பிக்குகள்\\nசுருக்கம்: இலங்கையில் ரோஹிஞ்சா முஸ்லிம் அகதிகள் தங்க வைக்கப்பட்டிருந்த இடத்தை பௌத்த பிக்குகள் சுற்றி வளைத்ததை அடுத்து அங்கு தங்க வைக்கப்பட்டிருந்த 32 ரோஹிஞ்சா அகதிகளும் காவல் துறையினரின் பாதுகாப்பில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். \n\n\\nகட்டுரை (அதிகபட்சம் 500 எழுத்துகள்):","targets":"ஐ.நா அகதிகள் ஆணையத்தின் பராமரிப்பில் இலங்கை தலைநகர் கொழும்புக்கு வெளியில் உள்ள கல்கிசை பகுதியில் பெண்கள், குழந்தைகள் உட்பட 32 ரோஹிஞ்சா அகதிகள் இரண்டு அடுக்கு வீடொன்றில் தங்க வைக்கப்பட்டிருந்தனர்.\n\nஅந்த இடத்தை இன்று, செவ்வாய்க்கிழமை, காலை முற்றுகையிட்ட பௌத்த பிக்குகள் இவர்களை அங்கிருந்து வெளியேற வேண்டும் என வலியுறுத்தி எதிர்ப்பு நடவடிக்கையில் ஈடுபட்டனர். அதைத் தொடர்ந்து அங்கு பதற்றம் ஏற்பட்டது.\n\nதற்போது பல்லாயிரக்கணக்கில் மியான்மரில் இருந்து அகதிகளாக வெளியேறி அண்டை நாடுகளில் தஞ்சமைடையும் ர"} {"inputs":"கீழே உள்ள தலைப்பு மற்றும் கட்டுரையின் சுருக்கம் கொடுக்கப்பட்டால், ஒரு சிறு கட்டுரையை அல்லது நீண்ட கட்டுரையின் தொடக்கத்தை உருவாக்கவும். தலைப்பு: இலங்கைக்கு படகில் வந்த 14 அகதிகள் கைது\\nசுருக்கம்: இந்தியாவிலிருந்து சட்டவிரோதமாக படகு மூலம் இலங்கைக்கு வருகைத் தந்தவர்களிடம் தொடர்ந்து விசாரணை நடத்தப்பட்டு வருகின்றது. \n\n\\nகட்டுரை (அதிகபட்சம் 500 எழுத்துகள்):","targets":"இந்தியாவில் இருந்து இலங்கைக்கு சட்டவிரோதமாக படகு மூலம் நேற்றிரவு வருகை தந்த 14 பேரை காங்கேசன்துறை கடற்படையினர் கைது செய்துள்ளனர்.\n\nஅப்போது அவர்கள் வருகை தந்த படகு ஒன்றையும் கடற்படையினர் பறிமுதல் செய்துள்ளனர். 7 ஆண்களும், 3 பெண்களும், 4 சிறுவர்களும் கைது செய்யப்பட்டடுள்ளதாக கடற்படையினர் தெரிவிக்கின்றனர். \n\nகைது செய்யப்பட்டவர்கள் திருகோணமலை பகுதியை சேர்ந்தவர்கள் என்று தெரிவிக்கப்படுகின்றது. \n\nஇவ்வாறு கைது செய்யப்பட்டவர்களுக்கு முதலுதவிகளை கடற்படையினர் வழங்கியதுடன், பின், இன்று அதிகாலை காங்கேசன்துற"} {"inputs":"கீழே உள்ள தலைப்பு மற்றும் கட்டுரையின் சுருக்கம் கொடுக்கப்பட்டால், ஒரு சிறு கட்டுரையை அல்லது நீண்ட கட்டுரையின் தொடக்கத்தை உருவாக்கவும். தலைப்பு: இலங்கைப் பயணத்தை ரத்து செய்தார் ரஜினிகாந்த்\\nசுருக்கம்: இலங்கையின் வவுனியாவில் லைகா நிறுவனம் கட்டியிருந்த வீடுகளை வழங்கும் விழாவிற்காக யாழ்ப்பாணம் செல்லவிருந்த ரஜினிகாந்த், அதற்கு எழுந்த எதிர்ப்பையடுத்து தனது பயணத்தை ரத்துசெய்துள்ளார். \n\n\\nகட்டுரை (அதிகபட்சம் 500 எழுத்துகள்):","targets":"வவுனியாவில் வீடுகளை இழந்த மக்களுக்கு லைக்கா நிறுவனத்தின் உரிமையாளர் சுபாஷ்கரன் சார்பில் 150 வீடுகளை இலவசமாக வழங்கும் விழா யாழ்ப்பாணத்தில் வரும் ஏப்ரல் 9ஆம் தேதி நடப்பதாக இருந்தது. இந்த விழாவில் தமிழகத்தைச் சேர்ந்த நடிகர் ரஜினிகாந்த் கலந்துகொண்டு, அந்த வீடுகளின் சாவியை பயனாளிகளுக்கு வழங்குவதாக திட்டமிடப்பட்டிருந்தது.\n\nஇந்த விழாவில் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் சம்பந்தன், வடமாகாண முதல்வர் விக்னேஸ்வரன் ஆகியோரும் கலந்துகொள்வதாக இருந்தது. ஏப்ரல் பத்தாம் தேதியன்று வவுனியா செல்லும் ரஜினிகாந்த், ப"} {"inputs":"கீழே உள்ள தலைப்பு மற்றும் கட்டுரையின் சுருக்கம் கொடுக்கப்பட்டால், ஒரு சிறு கட்டுரையை அல்லது நீண்ட கட்டுரையின் தொடக்கத்தை உருவாக்கவும். தலைப்பு: இலங்கையின் .LK மீது சைபர் தாக்குதல் - விடுதலைப் புலிகள் ஆதரவாளர்கள் நடத்தினார்களா?\\nசுருக்கம்: இலங்கையில் பதிவு செய்யப்படும், .LK என முடியும் சில இணையதளங்கள் மீது இன்று (பிப்ரவரி 06) காலை சைபர் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளதாக 'டாட் எல்.கே' இணையதள பதிவு நிறுவனம் தெரிவிக்கின்றது.\\nகட்டுரை (அதிகபட்சம் 500 எழுத்துகள்):","targets":"இன்று காலை முதல் .LK இணைய முகவரிகள் பல செயலிழந்ததாக .LK இணையத்தள பதிவாளர் பேராசிரியர் கிஹான் டயஸ் பிபிசி தமிழுக்கு தெரிவித்தார். \n\nசில இணையதளங்களின் முகவரிகளை, வேறு இணையதளங்களுக்கு செல்லும் வகையில் சிலர் மாற்றியிருந்ததாக அவர் கூறுகின்றார். \n\nஎவ்வாறாயினும், இலங்கை தொலைத்தொடர்பு ஒழுங்குப்படுத்தல் ஆணைக்குழு, கணினி அவசர பிரிவு ஆகிய நிறுவனங்களுடன் இணைந்து, நிலைமையை வழமைக்கு கொண்டு வந்துள்ளதாகவும் அவர் தெரிவிக்கின்றார். \n\nஇவ்வாறான செயற்பாடுகள் மீண்டும் இடம்பெறாத வகையிலான சிறப்பு நடவடிக்கைகளை தாங்கள் ம"} {"inputs":"கீழே உள்ள தலைப்பு மற்றும் கட்டுரையின் சுருக்கம் கொடுக்கப்பட்டால், ஒரு சிறு கட்டுரையை அல்லது நீண்ட கட்டுரையின் தொடக்கத்தை உருவாக்கவும். தலைப்பு: இலங்கையின் மன்னார் நகரில் தோண்ட தோண்ட தமிழர்களின் எலும்புக்கூடுகள்\\nசுருக்கம்: முக்கிய இந்திய நாளிதழ்கள் சிலவற்றில் வெளியான கட்டுரைகள் மற்றும் செய்திகளைத் தொகுத்து வழங்குகிறோம்.\\nகட்டுரை (அதிகபட்சம் 500 எழுத்துகள்):","targets":"இந்து தமிழ்: \"தோண்ட தோண்ட தமிழர்களின் எலும்புக்கூடுகள்\"\n\nஇலங்கையின் மன்னார் நகரில் தோண்டத் தோண்ட தமிழர்களின் எலும்புக்கூடுகள் கண்டெடுக்கப்பட்டுள்ளதால் அங்கு பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது என்கிறது இந்து தமிழ் நாளிதழ் செய்தி. \n\n\"இலங்கை ராணுவத்துக்கும், விடுதலைப்புலிகளுக்கும் கடந்த 2009-ம் ஆண்டு நடந்த இறுதிப் போரில் ஏராளமான புலிகள் கொல்லப்பட்டனர்.\n\nபோரின்போது ஏராளமான தமிழ் மக்களும் கொல்லப்பட்டதாக புகார்கள் எழுந்தன. குறிப்பாக தமிழர்கள் அதிகம் வசிக்கும் வடக்கு மாகாணத்தில் ஏராளமான பேரை ராணுவம் கொன்று"} {"inputs":"கீழே உள்ள தலைப்பு மற்றும் கட்டுரையின் சுருக்கம் கொடுக்கப்பட்டால், ஒரு சிறு கட்டுரையை அல்லது நீண்ட கட்டுரையின் தொடக்கத்தை உருவாக்கவும். தலைப்பு: இலங்கையின் முதல் மிதக்கும் சூரிய மின்சக்தி நிலையம் - உடன்படிக்கை கையெழுத்து\\nசுருக்கம்: இலங்கையின் முதலாவது மிதக்கும் சூரிய மின்சக்தி நிலையத்தை நிர்மாணிப்பதற்கான புரிந்துணர்வு உடன்படிக்கை கைச்சாத்திடப்பட்டுள்ளது.\\nகட்டுரை (அதிகபட்சம் 500 எழுத்துகள்):","targets":"மின்வலு, சக்திவலு மற்றும் தொழில்துறை அமைச்சுக்கும், கனேடிய கமர்ஷியல் கோப்பரேஷன் நிறுவனத்திற்கும் இடையில் இந்த புரிந்துணர்வு உடன்படிக்கை நேற்று (செவ்வாய்கிழமை) கைச்சாத்திடப்பட்டுள்ளது. \n\nமாதுறுஓயா நீர்த்தேக்கத்தில் 100 மெகாவாட்ஸ் வலுவுடைய மிதக்கும் சூரிய மின்சக்தி நிலையத்திற்கான புரிந்துணர்வு உடன்படிக்கையே கைச்சாத்திடப்பட்டுள்ளது. \n\nநாட்டின் பல பகுதிகளில் நிர்மாணிக்கப்படவுள்ள மிதக்கும் சூரிய மின்சக்தி நிலையங்களினால் 2030ஆம் ஆண்டாகும் போது, இலங்கையின் மின்சார தேவையில் 50 சதவீதத்தை பூர்த்தி செய்துக"} {"inputs":"கீழே உள்ள தலைப்பு மற்றும் கட்டுரையின் சுருக்கம் கொடுக்கப்பட்டால், ஒரு சிறு கட்டுரையை அல்லது நீண்ட கட்டுரையின் தொடக்கத்தை உருவாக்கவும். தலைப்பு: இலங்கையிலிருந்து கடத்திவரப்பட்ட 27 கிலோ தங்கம்\\nசுருக்கம்: இலங்கையிலிருந்து தமிழகத்திற்குக் கடத்தி வரப்பட்ட 27.6 கிலோ தங்கத்தை மத்திய வருவாய்ப் புலனாய்வுத் துறையினர் கைப்பற்றியுள்ளனர். இது தொடர்பாக 8 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.\\nகட்டுரை (அதிகபட்சம் 500 எழுத்துகள்):","targets":"கடந்த சனிக்கிழமையன்று மத்திய வருவாய்ப் புலனாய்வுத் துறையினர் ராமநாதபுரத்தை ஒட்டிய கடற்கரைப் பகுதியில் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது, கோயம்புத்தூரை நோக்கி சென்று கொண்டிருந்த ஒரு காரை நிறுத்தி சோதனையிட்டனர். அப்போது அந்தக் காரில் இருந்த 10 கிலோ தங்கம் பிடிபட்டது. \n\nஅதிலிருந்த இருவரும் கோயம்புத்தூருக்கு தங்கத்தை கடத்திச் செல்வதை ஒப்புக்கொண்டனர். இதைத் தொடர்ந்து கோயம்புத்தூரில் நடத்திய சோதனையில் கணக்கில் வராத மேலும் 4 கிலோ தங்கம் கண்டெடுக்கப்பட்டது. \n\nஅதே நாள் மாலையில் தூத்துக்குடிக்க"} {"inputs":"கீழே உள்ள தலைப்பு மற்றும் கட்டுரையின் சுருக்கம் கொடுக்கப்பட்டால், ஒரு சிறு கட்டுரையை அல்லது நீண்ட கட்டுரையின் தொடக்கத்தை உருவாக்கவும். தலைப்பு: இலங்கையிலிருந்து வெளிநாடுகளில் சட்ட விரோதமாக குடியேற முயற்சி: 30 பேர் கைது\\nசுருக்கம்: போர் முடிந்து 10 ஆண்டுகள் ஆகியும் இலங்கையிலிருந்து சட்டவிரோதமாக வெளிநாடுகளுக்கு செல்வோரின் எண்ணிக்கை அதிகரித்து வருகின்றது.\\nகட்டுரை (அதிகபட்சம் 500 எழுத்துகள்):","targets":"இவ்வாறு செல்லும் பலர் இலங்கையில் கைது செய்யப்படுவது மட்டுமன்றி, இலங்கை கடல் எல்லையை தாண்டி வெளிநாடுகளுக்கு சட்டவிரோதமாக சென்றடைந்த பலரும் நாடு கடத்தப்பட்டும் வருகின்றனர்.\n\nஇந்த நிலையில், சட்ட விரோதமான முறையில் அகதிகளாக வெளிநாட்டுக்கு செல்ல முயற்சித்த 30 இலங்கையர்கள் இன்று வியாழக்கிழமை கைது செய்யப்பட்டுள்ளனர். \n\nதென்பகுதி கடற்பரப்பில் இன்று அதிகாலை கடற்படையினரால் இந்த இலங்கையர்கள் கைது செய்யப்பட்டதாக கடற்படை ஊடகப் பேச்சாளர் தெரிவிக்கின்றார். \n\nதென்பகுதி கடற்பரப்பின் 80வது கடல் மைல் தொலைவில் பயணித"} {"inputs":"கீழே உள்ள தலைப்பு மற்றும் கட்டுரையின் சுருக்கம் கொடுக்கப்பட்டால், ஒரு சிறு கட்டுரையை அல்லது நீண்ட கட்டுரையின் தொடக்கத்தை உருவாக்கவும். தலைப்பு: இலங்கையில் 5 ஆயிரம் ரூபாய் கள்ள நோட்டில் ஒரு பூஜ்ஜியம் அதிகமான சுவாரசிய கதை\\nசுருக்கம்: இலங்கையில் புழக்கத்திலுள்ள 5,000 ரூபாய் தோற்றத்தில் 50,000 ரூபாய் நோட்டுக்கள் கிடைத்துள்ளன. பார்ப்பதற்கு 5,000 ரூபாய் போல இருந்தாலும் ஒரு பூஜ்ஜியம் அதிகமாகி, 50,000 ரூபாயாக இது அச்சிடப்பட்டுள்ளது.\\nகட்டுரை (அதிகபட்சம் 500 எழுத்துகள்):","targets":"இலங்கையில் அதிக மதிப்புடைய ரூ. 5000 நோட்டு போன்று வெளியான ரூ. 50, 000 நோட்டு.\n\nஆனால் இலங்கையில் அதிக மதிப்புடைய ரூபாய் நோட்டு 5000 ரூபாயாகும். \n\n5000 ரூபாய் நோட்டு போன்ற தோற்றத்தில் 50,000 ரூபாயாக அச்சிடப்பட்டு வெளியாகியுள்ளது பற்றி இது குறித்து விசாரணை நடத்தி வரும் போலீஸ் அத்தியட்சகர் (காவல்துறை கண்காணிப்பாளர்) அம்பாவிலவைத் தொடர்புகொண்டு பேசினோம். \n\nசந்தேக நபர்களிடம் வாக்குமூலம் பெறப்படுகிறது, விசாரணை இன்னும் நிறைவு பெறவில்லை, எனவே மேலதிக தகவல்களை வழங்க முடியாது என்று அவர் கூறினார்.\n\nஇந்த 50,00"} {"inputs":"கீழே உள்ள தலைப்பு மற்றும் கட்டுரையின் சுருக்கம் கொடுக்கப்பட்டால், ஒரு சிறு கட்டுரையை அல்லது நீண்ட கட்டுரையின் தொடக்கத்தை உருவாக்கவும். தலைப்பு: இலங்கையில் அடுத்தடுத்து குண்டுவெடிப்பு: ரஜினி, கமல், அலியா பட் முதல் ட்ரம்ப் வரை சொன்னது என்ன?\\nசுருக்கம்: இலங்கையில் இன்று காலை முதல் ஏழு இடங்களில் நிகழ்ந்துள்ள குண்டுவெடிப்பு சம்பவங்களில் குறைந்தது 187 பேர் உயிரிழந்துள்ளனர்.\\nகட்டுரை (அதிகபட்சம் 500 எழுத்துகள்):","targets":"இலங்கையில் கொழும்பு உள்ளிட்ட ஆறு இடங்களில் ஞாயிறு காலை ஒரே சமயத்தில் குண்டுவெடிப்பு நிகழ்ந்தது. இதுவரை இதில் குறைந்தது 187 பேர் வரை உயிரிழந்திருப்பதாக கொழும்பு தேசிய மருத்துவமனை பிரதிப் பணிப்பாளர் தெரிவித்துள்ளார். 471க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளனர்.\n\nதொடர்ந்து மதியம் இரண்டு மணியளவில், தெகிவலையில் மேலும் ஒரு குண்டுவெடிப்பு நடந்துள்ளது. தெகிவலையில் உள்ள உயிரியல் பூங்காவிற்கு எதிரே உள்ள கட்டடம் ஒன்றில் இந்த குண்டு வெடித்துள்ளதாக காவல்துறையின் ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது.\n\nஇலங்கையில் உள்நாட்டுப"} {"inputs":"கீழே உள்ள தலைப்பு மற்றும் கட்டுரையின் சுருக்கம் கொடுக்கப்பட்டால், ஒரு சிறு கட்டுரையை அல்லது நீண்ட கட்டுரையின் தொடக்கத்தை உருவாக்கவும். தலைப்பு: இலங்கையில் அரபு மொழி பலகைகளை அப்புறப்படுத்த திட்டம் - அச்சத்தில் இஸ்லாமிய மக்கள்\\nசுருக்கம்: இலங்கையின் பல பகுதிகளிலும் உள்ள அரபு மொழி பெயர் பலகைகளை அகற்றுவதற்கான அறிக்கை வெளியிடப்பட்டுள்ளதாக அரசாங்கம் தெரிவித்துள்ளது.\\nகட்டுரை (அதிகபட்சம் 500 எழுத்துகள்):","targets":"அரசாங்க தகவல் திணைக்களத்தின் உத்தியோகப்பூர்வ இணையத்தளத்தில், அமைச்சர் மனோ கணேசனை மேற்கோள்காட்டி இந்த செய்தி வெளியிடப்பட்டுள்ளது.\n\nஇதன்படி, நாட்டின் பல பகுதிகளில் காட்சிப்படுத்தப்பட்டுள்ள அரபு மொழியிலான பெயர் பலகைகளை அகற்றுவதற்கான நடவடிக்கைகளை அரச அதிகாரிகள் முன்னெடுத்து வருவதாகவும் அமைச்சரவை மேற்கோள்காட்டி அரசாங்க தகவல் திணைக்களம் சுட்டிக்காட்டியுள்ளது.\n\nபொது கொள்கைக்கு அமைய தமிழ், சிங்களம் மற்றும் ஆங்கிலம் ஆகிய மொழிகளை தவிர்த்து, ஏனைய மொழிகளை காட்சிப்படுத்துவதற்கு இடமளிக்க முடியாது என அந்த செய்"} {"inputs":"கீழே உள்ள தலைப்பு மற்றும் கட்டுரையின் சுருக்கம் கொடுக்கப்பட்டால், ஒரு சிறு கட்டுரையை அல்லது நீண்ட கட்டுரையின் தொடக்கத்தை உருவாக்கவும். தலைப்பு: இலங்கையில் எதிர்பாராத அளவுக்கு உயர்ந்த காற்று மாசு\\nசுருக்கம்: இலங்கையில் கடந்த சில நாள்களாக எதிர்பாராத அளவுக்கு காற்று மாசு அளவு அதிகரித்துள்ளது.\\nகட்டுரை (அதிகபட்சம் 500 எழுத்துகள்):","targets":"கோப்புப்படம்\n\nதேசிய கட்டட ஆராய்ச்சி நிறுவனத்தின் வளி மதிப்பீட்டு மத்திய நிலையம் அறிக்கையொன்றில் இதைத் தெரிவித்துள்ளது. \n\nஇலங்கையின் தென் பகுதியை தவிர்த்த ஏனைய பெரும்பாலான பகுதிகளில் இவ்வாறு வளி மாசடைதல் அதிகரித்துள்ளதாக அந்த நிலையம் குறிப்பிடுகிறது. \n\nகொழும்பு, கண்டி, புத்தளம், வவுனியா, யாழ்ப்பாணம் உள்ளிட்ட தென் பகுதி தவிர்த்த ஏனைய அனைத்து பகுதிகளிலும் வளி மாசடைதல் அதிகரித்துள்ளது என்கின்றன தேசிய கட்டட ஆராய்ச்சி நிறுவனத்தின் வளி மதிப்பீட்டு மத்திய நிலையத்தின் தரவுகள். \n\nகுறிப்பாக கடந்த அக்டோபர்"} {"inputs":"கீழே உள்ள தலைப்பு மற்றும் கட்டுரையின் சுருக்கம் கொடுக்கப்பட்டால், ஒரு சிறு கட்டுரையை அல்லது நீண்ட கட்டுரையின் தொடக்கத்தை உருவாக்கவும். தலைப்பு: இலங்கையில் ஒற்றையாட்சி முறை மாறாது, புத்த மத முக்கியத்துவம் குறையாது: சிறிசேன\\nசுருக்கம்: ஒற்றையாட்சி அல்லாத அரசியல் யாப்பு ஒன்றை உருவாக்க இடமளிக்கப் படாது என்றும், தற்போதைய அரசியல் யாப்பின் கீ ழ் புத்த மதத்திற்கு வழங்கப்பட்டுள்ள முக்கியத்துவம் நீக்கப்படாது என்றும் ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.\\nகட்டுரை (அதிகபட்சம் 500 எழுத்துகள்):","targets":"''புத்த மதத்திற்கு வழங்கப்படும் முக்கியத்துவம் புதிய யாப்பில் நீக்கப்பட மாட்டாது'' : சிறிசேன\n\nஅம்பாறை பகுதியில் இடம்பெற்ற நிகழ்வு ஒன்றில் உரையாற்றிய ஜனாதிபதி சிறிசேன, புதிதாக உருவாக்கப்படவுள்ள அரசியல் யாப்பு தொடர்பாக, விசேட நாடாளுமன்ற தேர்வு குழு ஒன்று அண்மையில் நாடாளுமன்றத்துக்கு அறிக்கை ஒன்றை சமர்ப்பித்ததாகத் தெரிவித்தார்.\n\nஅந்த அறிக்கையில் புதிதாக உருவாக்கப்படவுள்ள அரசியல் யாப்பில் ஒற்றையாட்சி முறை நீக்கப்பட்டு மாகாணங்களுக்கு சுயாட்சி வழங்கப்படவுள்ளதாகவும், தற்போதைய அரசியல் யாப்பின் கீழ் புத்"} {"inputs":"கீழே உள்ள தலைப்பு மற்றும் கட்டுரையின் சுருக்கம் கொடுக்கப்பட்டால், ஒரு சிறு கட்டுரையை அல்லது நீண்ட கட்டுரையின் தொடக்கத்தை உருவாக்கவும். தலைப்பு: இலங்கையில் கடையடைப்பு: கிழக்கிலும் இயல்பு நிலை பாதிப்பு\\nசுருக்கம்: இலங்கையில் வடக்கு - கிழக்கு மாகாணங்களில் அனு சரிக்கப்படும் கடையடைப்பு மற்றும் ஹர்த்தால் காரணமாக கிழக்கு மாகாணத்தில் தமிழர் வாழும் பிரதேசங்களில் இயல்பு நிலை பாதிக்கப்பட்டுள்ளது.\\nகட்டுரை (அதிகபட்சம் 500 எழுத்துகள்):","targets":"வெறிச்சோடிய மட்டக்களப்பு நகர்\n\nவடக்கு - கிழக்கு மாகாணங்களில் கடந்த ஒரு மாதத்திற்கும் மேலாக வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்கள் தொடர்பாக உண்மை நிலையை வெளிப்படுத்தப்பட வேண்டும். அரச படையினர் நிலை கொண்டுள்ள தனியார் காணிகள் விடுவிக்கப்பட வேண்டும் போன்ற கோரிக்கைகளை அரசாங்கத்திடம் முன்வைத்து காணாமல் போனவர்களின் உறவினரும், காணிகளின் உரிமையாளர்களும் போராட்டங்களில் ஈடுபட்டுள்ளனர்.\n\nஇலங்கை இனமோதலில் காணாமல் போனோர் குறித்த 10 முக்கிய தகவல்கள் \n\nஇயங்காத சந்தை\n\nஇந்தப் போராட்டங்களுக்கு வலுச்சேர்க்கும் வகையில்"} {"inputs":"கீழே உள்ள தலைப்பு மற்றும் கட்டுரையின் சுருக்கம் கொடுக்கப்பட்டால், ஒரு சிறு கட்டுரையை அல்லது நீண்ட கட்டுரையின் தொடக்கத்தை உருவாக்கவும். தலைப்பு: இலங்கையில் சட்ட விரோத துப்பாக்கி தொழிற்சாலை: முன்னாள் விடுதலைப்புலிகள் உறுப்பினர் கைது\\nசுருக்கம்: இலங்கையின் அம்பாறை மாவட்டம் - திருக்கோவில் பிரதேசத்தில் சட்டவிரோத துப்பாக்கி தயாரிப்பில் ஈடுபட்டு வந்த விடுதலைப் புலிகள் அமைப்பின் முன்னாள் உறுப்பினரொருவர் உட்பட இருவரை, அரச புலனாய்வுப் பிரிவினர் அக்டோபர் 11ஆம் தேதி கைது செய்தனர்.\\nகட்டுரை (அதிகபட்சம் 500 எழுத்துகள்):","targets":"மேலும், அவர்கள் தயாரித்த 10 துப்பாக்கிகளையும் புலனாய்வுப் பிரிவினர் பறிமுதல் செய்தனர். \n\n அரச புலனாய்வு பிரிவினருக்கு கிடைக்கப்பெற்ற ரகசிய தகவல்களுக்கு அமைவாக, துப்பாக்கிகளுக்கான பாகங்களை உற்பத்தி செய்யும் தொழிற்சாலையாக இயங்கி வந்த, திருக்கோவில் பிரதான வீதியருகே அமைந்திருக்கும் கட்டடம் ஒன்றினை - புலனாய்வு பிரிவின் அம்பாறை மாவட்ட அலுவலக உத்தியோகத்தர்கள் ஞாயிற்றுக்கிழமை முற்றுகையிட்டனர்.\n\nஇதன்போது துப்பாக்கி தயாரிப்புக்கான பாகங்களை உற்பத்தி செய்யும் உருக்குத் தொழியாளியான தம்பிலுவில் பிரதேசத்தைச் ச"} {"inputs":"கீழே உள்ள தலைப்பு மற்றும் கட்டுரையின் சுருக்கம் கொடுக்கப்பட்டால், ஒரு சிறு கட்டுரையை அல்லது நீண்ட கட்டுரையின் தொடக்கத்தை உருவாக்கவும். தலைப்பு: இலங்கையில் சமூக வலைத்தளங்கள் முடக்கம்\\nசுருக்கம்: இலங்கையில், ஃபேஸ்புக், வாட்ஸப் உள்ளிட்ட சமூக வலைதள சேவைகள் முடக்கப்பட்டுள்ளன. \n\n\\nகட்டுரை (அதிகபட்சம் 500 எழுத்துகள்):","targets":"கண்டிமாவட்டத்தில் முஸ்லிம்களுக்கு எதிரான வன்செயல்களுக்கு காரணமான வெறுப்புணர்வுப் பிரசாரங்களை தடுக்கும் நோக்கிலேயே சமூக வலைத்தளங்கள் பாதுகாப்பு அமைச்சின் கோரிக்கையின் பிரகாரம் வடிகட்டப்படுவதாக இலங்கை தொலைபேசி ஒழுங்குபடுத்தல் ஆணைக்குழு சபை கூறியுள்ளது.\n\nவெறுப்புணர்வுப் பிரசாரங்களை கட்டுப்படுத்துவதற்காகவே ஃபேஸ்புக் உட்பட சமூக ஊடகங்களை பல இடங்களில் முடக்குவதற்கான முடிவு எடுக்கப்பட்டதாக அமைச்சரவை பேச்சாளரான ராஜித சேனரட்ண செய்தியாளர்களிடம் கூறியுள்ளார்.\n\nஅதேவேளை ஃபேஸ்புக், டுவிட்டர், யூடியூப் மற்றும்"} {"inputs":"கீழே உள்ள தலைப்பு மற்றும் கட்டுரையின் சுருக்கம் கொடுக்கப்பட்டால், ஒரு சிறு கட்டுரையை அல்லது நீண்ட கட்டுரையின் தொடக்கத்தை உருவாக்கவும். தலைப்பு: இலங்கையில் தமிழரோ, முஸ்லிமோ ஜனாதிபதியாக முடியுமா?\\nசுருக்கம்: இலங்கையில் சில மாதங்களில் ஜனாதிபதி தேர்தலுக்கான அறிவிப்பு வெளியாகவுள்ள நிலையில், நாட்டில் அது குறித்த கருத்துகள் தினமும் பேசப்படுகின்றன.\\nகட்டுரை (அதிகபட்சம் 500 எழுத்துகள்):","targets":"2015ம் ஆண்டு நடைபெற்ற ஜனாதிபதி தேர்தலில், மைத்திரிபால சிறிசேன வெற்றி பெறுவதற்கு தமிழ் பேசும் சமூகத்தின் வாக்குகள் பாரிய பங்களிப்பை வழங்கியிருந்தன.\n\nஇந்நிலையில், இந்த ஆண்டு இறுதியில் நடைபெறவுள்ள ஜனாதிபதி தேர்தலில் தமிழர்கள் மற்றும் முஸ்லிம்களின் வாக்குகள் எந்த அளவில் ஜனாதிபதியாக தெரிவு செய்யப்படுபவருக்கு பங்களிப்பு வழங்கும் என்பது தொடர்பிலும் அரசியல் கட்சிகள் தற்போது அதிக அளவில் கவனம் செலுத்தி வருகின்றன. \n\nஎனினும், சிங்களத் தலைவர்கள், தமிழ் மற்றும் முஸ்லிம் மக்களின் வாக்குகளை பெற்றுக் கொள்வதற்கான"} {"inputs":"கீழே உள்ள தலைப்பு மற்றும் கட்டுரையின் சுருக்கம் கொடுக்கப்பட்டால், ஒரு சிறு கட்டுரையை அல்லது நீண்ட கட்டுரையின் தொடக்கத்தை உருவாக்கவும். தலைப்பு: இலங்கையில் தொடரும் அரசியல் குழப்பம்: இணக்கமின்றி முடிந்த அனைத்து கட்சி கூட்டம்\\nசுருக்கம்: இலங்கை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையில் இடம்பெற்ற அனைத்து கட்சித் தலைவர்களுடனான சந்திப்பு இணக்கப்பாடின்றி நிறைவு பெற்றுள்ளது.\\nகட்டுரை (அதிகபட்சம் 500 எழுத்துகள்):","targets":"(கோப்புப்படம்)\n\nநாடாளுமன்றத்தை பிரதிநிதித்துவப்படுத்தும் அனைத்து கட்சிகளின் தலைவர்களுக்கும், ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிற்கும் இடையிலான சந்திப்பு ஜனாதிபதி செயலகத்தில் இன்று மாலை 5 மணிக்கு ஆரம்பமாகியது.\n\nசுமார் இரண்டு மணி நேரம் இடம்பெற்ற இந்த சந்திப்பு இணக்கப்பாடின்றி நிறைவு பெற்றுள்ளதாக ஆளும் தரப்பினர் தெரிவித்திருந்தனர். \n\nஇன்றைய சந்திப்பில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ, ஐக்கிய தேசியக் கட்சி தலைவர் ரணில் விக்ரமசிங்க மற்றும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்புத் தலைவர் இரா.சம்"} {"inputs":"கீழே உள்ள தலைப்பு மற்றும் கட்டுரையின் சுருக்கம் கொடுக்கப்பட்டால், ஒரு சிறு கட்டுரையை அல்லது நீண்ட கட்டுரையின் தொடக்கத்தை உருவாக்கவும். தலைப்பு: இலங்கையில் பதிவாகும் மர்ம நிலஅதிர்வுகள் - அச்சத்தில் மக்கள்\\nசுருக்கம்: கண்டி நகருக்கு அண்மித்த பகுதிகளில் அண்மை காலமாக ஏற்பட்டு வரும் நில அதிர்வுகளினால் மக்கள் அச்சமடைந்துள்ளனர்.\\nகட்டுரை (அதிகபட்சம் 500 எழுத்துகள்):","targets":"கோப்புப்படம்\n\nகண்டி நகரை அண்மித்துள்ள திகண, அநுரகம, ஹரகம, சிங்ஹாரகம, மயிலபிட்டிய உள்ளிட்ட பல பகுதிகளில் அண்மை காலமாக பாரிய சத்தத்துடன் நில அதிர்வுகள் பதிவாகி வருவதாக பிரதேச மக்கள் குறிப்பிடுகின்றனர். \n\nஇந்த விடயத்தை புவிசரிதவியல் மற்றும் அகழ்வாராட்ச்சி பணியகம் உறுதிப்படுத்தியுள்ளது. \n\nகுறிப்பாக கடந்த 29ஆம் தேதி இரவு 8.30 மணியளவில் முதல் தடவையாக பாரிய சத்தத்துடன் நிலஅதிர்வொன்று பதிவாகியிருந்தது. \n\nஇந்த நில அதிர்வினால் குறித்த பகுதிகளிலுள்ள பல வீடுகள் உள்ளிட்ட கட்டடங்கள் சேதமடைந்துள்ளதாக பிரதேச மக"} {"inputs":"கீழே உள்ள தலைப்பு மற்றும் கட்டுரையின் சுருக்கம் கொடுக்கப்பட்டால், ஒரு சிறு கட்டுரையை அல்லது நீண்ட கட்டுரையின் தொடக்கத்தை உருவாக்கவும். தலைப்பு: இலங்கையில் பரவும் அதிக வீரியம் கொண்ட கொரோனா வைரஸ் - என்ன நிலை?\\nசுருக்கம்: இலங்கையில் தற்போது பரவி வரும் கோவிட்-19 வைரஸானது, மிகவும் வீரியம் கொண்டது என ஸ்ரீ ஜயவர்தனபுர பல்கலைக்கழகம் தெரிவிக்கின்றது.\\nகட்டுரை (அதிகபட்சம் 500 எழுத்துகள்):","targets":"ஸ்ரீ ஜயவர்தனபுர பல்கலைக்கழகத்தினால் முன்னெடுக்கப்பட்ட ஆய்வொன்றின் ஊடாக இந்த தகவல் உறுதிப்படுத்தப்பட்டதாக அந்த பல்கலைக்கழகம் அறிவித்துள்ளது. \n\nஇலங்கையில் தற்போது பரவிவரும் வைரஸானது, 'B.1.42' என்ற பிரிவை சேர்ந்த வல்லமை மிக்க வைரஸ் என சுகாதார அமைச்சின் செயலாளர் மருத்துவர் சஞ்ஜீவ முனசிங்க தெரிவிக்கின்றார். \n\nபல்கலைக்கழகத்தின் பேராசிரியர் நிலிகா மலவிகேவினால் நடத்தப்பட்ட ஆய்வொன்றின் ஊடாகவே இந்த விடயம் உறுதிப்படுத்தப்பட்டதாகவும் அவர் குறிப்பிடுகின்றார். \n\nஇலங்கையில் இதற்கு முன்னர் கண்டறியப்பட்ட வைரஸ்க"} {"inputs":"கீழே உள்ள தலைப்பு மற்றும் கட்டுரையின் சுருக்கம் கொடுக்கப்பட்டால், ஒரு சிறு கட்டுரையை அல்லது நீண்ட கட்டுரையின் தொடக்கத்தை உருவாக்கவும். தலைப்பு: இலங்கையில் பாலித்தினுக்குத் தடை வருகிறது\\nசுருக்கம்: இலங்கையில் பாலித்தீன் இறக்குமதி, விற்பனை மற்றும் பயன்பாட்டிற்கு தடை விதிக்க அமைச்சரவையில் அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளது. \n\n\\nகட்டுரை (அதிகபட்சம் 500 எழுத்துகள்):","targets":"சுற்றாடல் பாதுகாப்பு அதிகார வாரியத்தினால் இது தொடர்பாக தயாரிக்கப்பட்ட ஆவணப் பத்திரம், அதற்கு பொறுப்பான அமைச்சர் என்ற வகையில், ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவினால் அமைச்சரவையில் முன் வைக்கப்பட்டிருந்தது.\n\nஅமைச்சரவையின் தீர்மானத்தின்படி தேசிய, அரசியல், மத மற்றும் சமூக கலாசாரம் சார்ந்த நிகழ்வுகளின் போதும் அலங்காரத்திற்காக பாலித்தீன் பயன்பாடு தடை செய்யப்பட்டுள்ளது.\n\nஇருப்பினும் அத்தியாவசிய தேவைகளின் நிமித்தம் மைக்ரோன் 20க்கு சமமான அல்லது அதற்கு குறைவான பாலித்தீன் பயன்பாட்டிற்கு மத்திய சுற்றாட"} {"inputs":"கீழே உள்ள தலைப்பு மற்றும் கட்டுரையின் சுருக்கம் கொடுக்கப்பட்டால், ஒரு சிறு கட்டுரையை அல்லது நீண்ட கட்டுரையின் தொடக்கத்தை உருவாக்கவும். தலைப்பு: இலங்கையில் பெரு மழையால் நீரில் மூழ்கிய நகரங்கள் - 5 பேர் உயிரிழப்பு\\nசுருக்கம்: இலங்கையில் கடந்த சில தினங்களாக பெய்துவரும் கடும் மழையுடனான வானிலையினால் பெருமளவிலான பாதிப்புக்கள் ஏற்பட்டுள்ளன.\\nகட்டுரை (அதிகபட்சம் 500 எழுத்துகள்):","targets":"நாட்டில் மத்திய மற்றும் தென் பகுதிகளில் கடந்த சில தினங்களாகவே மழையுடனான வானிலை நிலவிவருகின்றது. இந்த நிலையில், இன்று அதிகாலை முதல் பெய்த கடும் மழையுடனான வானிலையினால் இன்று நண்பகல் பல நகரங்கள் நீரில் மூழ்கின. குறிப்பாக ரத்தினபுரி மாவட்டத்தின் பலாங்கொடை நகரம் முழுவதும் நீரில் மூழ்கியுள்ளது. \n\n பலாங்கொடை நகர் மற்றும் அதனை அண்மித்த பகுதிகள் முழுமையாக நீரில் மூழ்கியுள்ளதை அவதானிக்க முடிகின்றது. நகர் பகுதிகளில் 5 அடி வரை வெள்ள நீர் உட்புகுந்துள்ளதாகவும், நகரை அண்மித்த பகுதிகளில் சுமார் 10 அடியை வி"} {"inputs":"கீழே உள்ள தலைப்பு மற்றும் கட்டுரையின் சுருக்கம் கொடுக்கப்பட்டால், ஒரு சிறு கட்டுரையை அல்லது நீண்ட கட்டுரையின் தொடக்கத்தை உருவாக்கவும். தலைப்பு: இலங்கையில் பெரும் சத்தத்துடன் நில அதிர்வு - அதிர்ச்சியில் மக்கள்\\nசுருக்கம்: மலையகத்தின் பெரும்பாலான பகுதிகளில் இன்று சனிக்கிழமை பயங்கர சத்தத்துடன் நிலஅதிர்வு பதிவாகியுள்ளது.\\nகட்டுரை (அதிகபட்சம் 500 எழுத்துகள்):","targets":"3.5 அளவில் சிறிய நில அதிர்வே பதிவாகியள்ளதாக இடர் முகாமைத்துவ நிலையத்தின் பிரதிப் பணிப்பாளரும் ஊடகப் பேச்சாளருமான பிரதீப் கொடிபிலி தெரிவிக்கின்றார்.\n\nஇதன்படி, பதுளை மாவட்டத்தின் ஹாலி-எல, பசறை, ஹல்துமுல்ல உள்ளிட்ட சில பகுதிகளில் இந்த நில அதிர்வு பதிவாகியுள்ளதாகவும் அவர் சுட்டிக்காட்டினார்.\n\nஇந்த நிலநடுக்கத்தினால் இதுவரை எந்தவிதமான சேதங்களும் பதிவாகவில்லை எனவும் அவர் குறிப்பிட்டார்.\n\nபயங்கர சத்தத்துடன் இந்த நிலஅதிர்வு பதிவாகியுள்ளதுடன், பதுளை மாவட்ட மக்கள் தொடர்ந்தும் அச்சத்துடன் இருப்பதாக நிலையத்"} {"inputs":"கீழே உள்ள தலைப்பு மற்றும் கட்டுரையின் சுருக்கம் கொடுக்கப்பட்டால், ஒரு சிறு கட்டுரையை அல்லது நீண்ட கட்டுரையின் தொடக்கத்தை உருவாக்கவும். தலைப்பு: இலங்கையில் மழையை உருவாக்கும் திட்டத்தை அமுல்படுத்த நடவடிக்கை\\nசுருக்கம்: இலங்கையில் வறட்சியுடனான காலநிலை சில பகுதிகளில் தொடர்வதை அடுத்து, சுமார் 10,800க்கும் அதிகமான மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்.\\nகட்டுரை (அதிகபட்சம் 500 எழுத்துகள்):","targets":"வறட்சியுடனான காலநிலையினால் மிக முக்கியமான பல நீர்த்தேக்கங்களின் நீர்மட்டம் வெகுவாக குறைவடைந்துள்ளதாக இடர் முகாமைத்துவ நிலையம் தெரிவிக்கின்றது.\n\nநீர்த்தேக்கங்களின் நீர்மட்டங்கள் குறைவடைந்துள்ளமையினால், இலங்கையில் நீர் மின் உற்பத்தியும் தற்போது வெகுவாக பாதிக்கப்பட்டுள்ளதாக மின்வலு, சக்திவலு அமைச்சு குறிப்பிடுகின்றது. \n\nஇந்த நிலையில், வறட்சியுடனான காலநிலை நிலவும் தருணங்களில் செயற்கையான முறையில் மழையை உருவாக்கும் திட்டமொன்றை ஆரம்பிக்கின்றமை தொடர்பில் இலங்கை அரசாங்கம் தற்போது கவனம் செலுத்தியுள்ளது."} {"inputs":"கீழே உள்ள தலைப்பு மற்றும் கட்டுரையின் சுருக்கம் கொடுக்கப்பட்டால், ஒரு சிறு கட்டுரையை அல்லது நீண்ட கட்டுரையின் தொடக்கத்தை உருவாக்கவும். தலைப்பு: இலங்கையில் முதுநிலை பட்ட படிப்பு தேர்வை எழுதும் மரண தண்டனை கைதி!\\nசுருக்கம்: இலங்கை வரலாற்றிலே முதல் முறையாக மரண தண்டனை விதிக்கப்பட்ட கைதி ஒருவர் அந்நாட்டிலுள்ள பல்கலைக்கழகமொன்றில் முதுநிலை உயர் பட்ட படிப்பு தேர்வு ஒன்றில் கலந்துகொள்ள உள்ளார்.\\nகட்டுரை (அதிகபட்சம் 500 எழுத்துகள்):","targets":"இந்த தேர்வு கொழும்பு வெலிக்கடை சிறைச்சாலைக்குள் அமைக்கப்பட்டுள்ள சிறப்பு நிலையமொன்றில் நடைபெறவுள்ளதாக சிறைச்சாலையின் தலைமை அதிகாரி சந்தன எக்கனாயக்க ஊடகங்களுக்கு தெரிவித்துள்ளார். \n\n மரண தண்டனை விதிக்கப்பட்டு தற்போது சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டுள்ள அந்த சிறை கைதியின் பெயர் இந்திக பமுனுசிங்க. அவர் முன்னர் துணை போலீஸ் பரிசோதகராக பணியாற்றியதாக சந்தன எக்கனாயக்க கூறியுள்ளார். \n\nகொழும்பு பம்பலப்பிட்டி பகுதியில் வசிக்கும் மொஹோமத் ஷியாம் எனும் வியாபாரி ஒருவரை கடத்திச் சென்று கொலை செய்ததது தொடர்பாக"} {"inputs":"கீழே உள்ள தலைப்பு மற்றும் கட்டுரையின் சுருக்கம் கொடுக்கப்பட்டால், ஒரு சிறு கட்டுரையை அல்லது நீண்ட கட்டுரையின் தொடக்கத்தை உருவாக்கவும். தலைப்பு: இலங்கையில் ஸ்ரீலங்கா, தமிழீழம் என இரு அரசுகள் அமைவதே தீர்வு : நாடுகடந்த தமிழீழ அரசு\\nசுருக்கம்: முக்கிய இந்திய நாளிதழ்கள் சிலவற்றில் வெளியான கட்டுரைகள் மற்றும் செய்திகளைத் தொகுத்து வழங்குகிறோம்.\\nகட்டுரை (அதிகபட்சம் 500 எழுத்துகள்):","targets":"இந்து தமிழ்: 'தமிழீழம் தேவை'\n\nஇலங்கை அரசாங்கத்திடம் தமிழ் மக்களுக்கான நீதியை எதிர்பார்க்க முடியாது. இலங்கையில் ஸ்ரீலங்கா, தமிழீழம் என இரு அரசுகள் அமைவதே இலங்கை தமிழ் மக்களின் துயரைத் துடைப்பதற்கான தீர்வாக அமையும் என நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் பிரதம அமைச்சரான விசுவநாதன் ருத்ரகுமாரன் வலியுறுத்தியுள்ளார் என்கிறது இந்து தமிழ் நாளிதழ் செய்தி. \n\n \"இந்தியாவில் மக்களவைத் தேர்தல் நடைபெறவுள்ள சூழலில் நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் வேண்டுகோளை அனைத்து அரசியல் கட்சியினருக்கும் முன் வைக்கிறோம். இலங்கை அர"} {"inputs":"கீழே உள்ள தலைப்பு மற்றும் கட்டுரையின் சுருக்கம் கொடுக்கப்பட்டால், ஒரு சிறு கட்டுரையை அல்லது நீண்ட கட்டுரையின் தொடக்கத்தை உருவாக்கவும். தலைப்பு: இலங்கையுடனான டெஸ்ட் தொடரை வென்றது இந்தியா - 5 சுவாரஸ்யங்கள்\\nசுருக்கம்: இலங்கை அணி இந்திய மண்ணில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு வருகிறது. மூன்று போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரை இந்தியா 1 -0 என்ற கணக்கில் வென்றுள்ளது.\\nகட்டுரை (அதிகபட்சம் 500 எழுத்துகள்):","targets":"டெல்லியில் நடந்த கடைசி டெஸ்ட் போட்டியில் தனஞ்சய டி சில்வா, ரோஷன் சில்வா ஆகியோரின் அபாரமான ஆட்டத்தால் இலங்கை அணி போட்டியை சமன் செய்தது. இந்த தொடரில் நடந்த சுவாரஸ்யமான ஐந்து முக்கிய தகவல்களை வாசகர்களுக்காக தொகுத்துத் தருகிறோம்.\n\n1. இலங்கைக்கு எதிரான டெஸ்ட் தொடரை வென்றதன் மூலம் விராட் கோலி தலைமையிலான இந்திய அணி கடந்த ஜூலை 2015 முதல் தொடர்ச்சியாக ஒன்பது டெஸ்ட் தொடர்களில் வென்று சரித்திர சாதனை படைத்துள்ளது. இந்திய அணி தொடர்ச்சியாக 9 முறை தொடரை வெல்வது இதுவே முதல் முறை. \n\n2. இந்தியாவுக்கு எத"} {"inputs":"கீழே உள்ள தலைப்பு மற்றும் கட்டுரையின் சுருக்கம் கொடுக்கப்பட்டால், ஒரு சிறு கட்டுரையை அல்லது நீண்ட கட்டுரையின் தொடக்கத்தை உருவாக்கவும். தலைப்பு: இலங்கைவாசி அழகய்யாவின் கடையை அலங்கரிக்கும் இந்திய தலைவர்கள்\\nசுருக்கம்: காந்தி, அண்ணா, காமராஜர், அப்துல் கலாம், பெரியார், சுபாஷ் சந்திரபோஸ், கருணாநிதி, எம்.ஜி.ஆர் மற்றும் அம்பேத்கர் என்று, ஏராளமான இந்திய தலைவர்களின் படங்கள், சுவர்களில் சுற்றி வரத் தொங்க விடப்பட்டுள்ள சிறிய கடையொன்றில், சுறுசுறுப்பாக இயங்கிக் கொண்டிருக்கும் அழகய்யாவுக்கு 71 வயதாகிறது.\\nகட்டுரை (அதிகபட்சம் 500 எழுத்துகள்):","targets":"அழகய்யா\n\nஇலங்கையின் அம்பாறை மாவட்டம் ஆலையடிவேம்பு பிரதேசத்தைச் சேர்ந்த அழகய்யா - ஒரு சலவைத் தொழிலாளி. அருகிலுள்ள அக்கரைப்பறில்தான் அவரின் கடை அமைந்துள்ளது. கடையின் சுவர் முழுக்க இந்தியத் தலைவர்களின் பிரேம் செய்யப்பட்ட படங்களாகவே உள்ளன. விவேகானந்தர் தவிர, அத்தனை பேரும் அரசியல் தலைவர்கள்.\n\n\"வட நாட்டுத் தலைவர்கள், தமிழ்நாட்டு தலைவர்கள் என்கிற பேதங்களின்றி, இவர்கள் எல்லோரையும் எனக்குப் பிடிக்கும்\" என்கிறார் அழகய்யா.\n\n1963இல் தனது தாத்தாவிடம் (அம்மாவின் அப்பா) தொழில் கற்றுக் கொண்டவர், 1970ம் ஆண்டு த"} {"inputs":"கீழே உள்ள தலைப்பு மற்றும் கட்டுரையின் சுருக்கம் கொடுக்கப்பட்டால், ஒரு சிறு கட்டுரையை அல்லது நீண்ட கட்டுரையின் தொடக்கத்தை உருவாக்கவும். தலைப்பு: இலவச வைஃபை? சற்று பொறுங்கள்; உங்கள் தகவல்கள் திருடப்படலாம்\\nசுருக்கம்: தனிப்பட்ட தகவல்கள் திருடப்படும் அபாயம் உள்ளதால் பொதுவெளியில் கிடைக்கும் வைஃபை இணைப்புகளை பயன்படுத்துவதை தவிர்க்குமாறு மத்திய அரசின் கீழ் இயங்கும் இந்திய கணினி அவசரநிலை எதிர்வினை குழு (CERT in) மக்களுக்கு அறிவுறுத்தியுள்ளது.\\nகட்டுரை (அதிகபட்சம் 500 எழுத்துகள்):","targets":"இந்தியாவில் தற்போது அதிகரித்து வரும் இணையப் பயன்பாட்டின் காரணமாக பல்வேறு நிறுவனங்கள் மட்டுமல்லாது அரசாங்கமும் ரயில், விமான நிலையங்களில் இலவச வைஃபை இணைப்புகளை அளித்து வருகின்றன. \n\nசரியான பாதுகாப்பு வழிமுறைகளை பின்பற்றாமல் இயங்கும் இந்த இணைப்புகளின் மூலம் இணையத்தை பயன்படுத்துபவர்களின் வங்கி கணக்கு, கடவுச்சொல், புகைப்படங்கள் போன்ற பல்வேறு தனிப்பட்ட தகவல்கள் திருடப்படுவது அதிகரித்து வருகிறது.\n\nஇந்நிலையில், பெரும்பாலான வைஃபை இணைப்புகளை இயக்க பயன்படுத்தப்படும் தொழில்நுட்பமான WPA2யில் உள்ள பாதுகாப்பு க"} {"inputs":"கீழே உள்ள தலைப்பு மற்றும் கட்டுரையின் சுருக்கம் கொடுக்கப்பட்டால், ஒரு சிறு கட்டுரையை அல்லது நீண்ட கட்டுரையின் தொடக்கத்தை உருவாக்கவும். தலைப்பு: இளம் பெண் கொலை: 74 போலீசாரை குழப்பிய வழக்கில் துப்பு துலக்க உதவிய தொழில்நுட்பம்\\nசுருக்கம்: கழுத்து அறுக்கப்பட்ட நிலையில் உயிரிழந்த 19 வயது பெண்ணை யார் கொலை செய்தார் என்பதை கண்டு பிடிக்க தெலங்கானா போலீசுக்கு 21 நாட்கள் ஆனது. இந்த வழக்கில் குற்றவாளியை கண்டுபிடிக்க 74 போலீசார் விசாரணை நடத்தினர். இறுதியில் குற்றவாளியை கண்டறிய தொழில் நுட்பம் எப்படி உதவி இருக்க முடியும்?\\nகட்டுரை (அதிகபட்சம் 500 எழுத்துகள்):","targets":"தெலங்கானா மாநிலம், கரீம் நகர் மாவட்டத்தில், நடுத்தர குடும்பங்கள் வாழும் பகுதி வித்யா நகர். இங்கு தான் கொமரையா மற்றும் ஒதெம்மா தம்பதி 19 வயது மகள் ராதிகாவுடன் வசித்தனர். ஒதெம்மா தின கூலியாக வேலை செய்தார். கொமரையா சுமை தூக்கும் தொழிலாளியாக வேலை செய்கிறார். \n\nபிப்ரவரி 10ம் தேதி காலை, உடல் நிலை சரியில்லாத ராதிகா வீட்டில் ஓய்வெடுத்துக்கொண்டிருந்தார். போலியோ பாதிப்பை சரி செய்ய அவருக்கு அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்டிருந்தது. அவரது தாய் ஒதெம்மா வேலைக்கு சென்றிருந்தார். அப்போது வீட்டில் இருந்த கொமரையா"} {"inputs":"கீழே உள்ள தலைப்பு மற்றும் கட்டுரையின் சுருக்கம் கொடுக்கப்பட்டால், ஒரு சிறு கட்டுரையை அல்லது நீண்ட கட்டுரையின் தொடக்கத்தை உருவாக்கவும். தலைப்பு: இளைஞர்களை கவரும் ராகுல்: தமிழகத்தில் மீண்டும் தலைதூக்குமா காங்கிரஸ்?\\nசுருக்கம்: தெற்கு மும்பை நாடாளுமன்ற தொகுதியில், சில இளம் காங்கிரஸ் கட்சி தொண்டர்கள் வீடு வீடாக சென்று, தங்கள் கட்சியில் மக்களை சேரும்படி அழைத்துக் கொண்டிருந்தனர். பாஜக அரசின் தோல்வியை மக்களுக்கு எடுத்துரைக்க வேண்டும் என்பதே அவர்களுக்கு கொடுக்கப்பட்டுள்ள வேலையாகும்.\\nகட்டுரை (அதிகபட்சம் 500 எழுத்துகள்):","targets":"கையில் காங்கிரஸ் கொடியும், தலையில் காந்தி தொப்பியும் அணிந்திருந்த பப்லு குப்தா, \"பாஜகவின் பொய் வாக்குறுதிகளை வீடு வீடாக சென்று வெளிச்சம் போட்டு காட்டவேண்டும் என்று எங்களுக்கு கூறப்பட்டுள்ளது\" என்றார். \n\nஅந்தக்குழுவின் தலைவரான சந்தீப் கண்ட்கே, \"பாஜக மற்றும் ஆர்.எஸ்.எஸ்-இல் இருக்கும் பணியாளர்கள் காசுக்காக வேலை பார்க்கிறவர்கள். அவர்களின் சமூக ஊடக பிரிவில் இருப்பவர்கள் காசு கொடுத்து ட்வீட் செய்கிறவர்கள். காங்கிரஸ் கட்சியில் இருக்கும் நாங்கள் வீடு வீடாக சென்று உள்ளூர்வாசிகளிடம் இருந்து பணம் சேகரிக்கி"} {"inputs":"கீழே உள்ள தலைப்பு மற்றும் கட்டுரையின் சுருக்கம் கொடுக்கப்பட்டால், ஒரு சிறு கட்டுரையை அல்லது நீண்ட கட்டுரையின் தொடக்கத்தை உருவாக்கவும். தலைப்பு: இஸ்ரேல் - காசா எல்லைப்பகுதியில் குண்டுவெடிப்பு: 4 இஸ்ரேலிய ராணுவத்தினர் படுகாயம்\\nசுருக்கம்: இஸ்ரேல் - காசா எல்லை அருகில் நிகழ்ந்த குண்டுவெடிப்பில், 4 இஸ்ரேலிய ராணுவ வீரர்கள் படுகாயமடைந்தனர். அதில் இருவரின் நிலை கவலைக்கிடமாக உள்ளது.\\nகட்டுரை (அதிகபட்சம் 500 எழுத்துகள்):","targets":"சம்பவ இடத்தில் பாலத்தீனிய கொடி பறந்து கொண்டிருந்ததாக குறிப்பிட்ட ராணுவம், அங்கு துருப்புகள் நெருங்கிய போது இத்தாக்குதல் நடத்தப்பட்டதாக தெரிவித்துள்ளது. \n\nஇதற்கு பதிலளிக்கும் விதமாக, காசாவில் உள்ள ஹமாஸ் இலக்குகளுக்கு எதிராக வான்வழி தாக்குதல்களை இஸ்ரேல் நடத்தியது. இதில் உயிரிழப்புகள் ஏதும் ஏற்படவில்லை. \n\n2014ஆம் ஆண்டு இஸ்ரேல் மற்றும் ஹமாஸ் போராளிகளுக்கு இடையே நடந்த போருக்கு பிறகு, எல்லையில் நிகழ்ந்த மிக மோசமான சம்பவம் இது என இஸ்ரேலிய ஊடகங்கள் விவரிக்கின்றன. \n\nஇந்த குண்டுவெடிப்பு சம்பவத்திற்கு இதுவ"} {"inputs":"கீழே உள்ள தலைப்பு மற்றும் கட்டுரையின் சுருக்கம் கொடுக்கப்பட்டால், ஒரு சிறு கட்டுரையை அல்லது நீண்ட கட்டுரையின் தொடக்கத்தை உருவாக்கவும். தலைப்பு: இஸ்ரேல் - பாலத்தீனம் மோதல்: காசாவை ஆளும் ஹமாஸ் ஆயுதக் குழுவின் வரலாறு\\nசுருக்கம்: பாலத்தீனப் பகுதிகளில் இயங்கி வரும் பல்வேறு ஆயுதக் குழுக்களில் மிகப் பெரியது ஹமாஸ்.\\nகட்டுரை (அதிகபட்சம் 500 எழுத்துகள்):","targets":"இந்தப் பெயர் இஸ்லாமிய கிளர்ச்சி இயக்கம் என்பதன் அரேபியச் சுருக்கத்தில் இருந்து பெறப்பட்டது. மேற்குக் கரையையும் காசா நிலப் பகுதியையும் ஆக்கிரமிக்கும் இஸ்ரேலிய முயற்சிக்கு எதிரான முதல் பாலத்தீன எழுச்சி தொடங்கிய பிறகு 1987-ஆம் ஆண்டில் உருவானது ஹமாஸ். இஸ்ரேலை அழிப்பதே தங்களது நோக்கம் என இதன் சாசனம் கூறுகிறது.\n\nஹமாஸ் இரு வேறு பணிகளைச் செய்து வருகிறது. ஒன்று இஸ் அட்-டின் அல்-காசம் என்ற தனது ராணுவப் பிரிவின் மூலம் இஸ்ரேலுக்கு எதிரான தாக்குதல்களை நடத்துவது. மற்றொன்று நலத்திட்டங்கள் மூலம் சமூகப் பணிகளைச்"} {"inputs":"கீழே உள்ள தலைப்பு மற்றும் கட்டுரையின் சுருக்கம் கொடுக்கப்பட்டால், ஒரு சிறு கட்டுரையை அல்லது நீண்ட கட்டுரையின் தொடக்கத்தை உருவாக்கவும். தலைப்பு: இஸ்ரேல் நிர்வாகத்தால் இடிக்கப்படும் பாலத்தீன மக்கள் வீடுகள்- பதற்றத்தில் வடக்கு கரை மற்றும் பிற செய்திகள்\\nசுருக்கம்: பாலத்தீனியர்கள் வீடுகளை இடித்து தகர்த்து கொண்டிருக்கிறது இஸ்ரேல். ஆக்கிரமிக்கப்பட்ட வடக்கு கரை பகுதியை பிரிக்கும் எல்லையில் உள்ள தடுப்பு அரண்களுக்கு அருகே இந்த வீடுகள் முறைகேடாக கட்டப்பட்டுள்ளதால் இடிக்கிறோம் என்று கூறுகிறது இஸ்ரேல்.\\nகட்டுரை (அதிகபட்சம் 500 எழுத்துகள்):","targets":"700 இஸ்ரேலிய போலீஸ் மற்றும் 200 ராணுவத்தினர் இந்தப் பணியில் ஈடுப்படுத்தப்பட்டனர். பாலத்தீனிய நிர்வாகம் அளித்த அனுமதியை அடுத்தே தாங்கள் வீடுகள் கட்டியதாக கூறுகிறார்கள் அந்த மக்கள். இஸ்ரேல் வடக்குகரை நிலத்தை முழுவதும் ஆக்கிரமிக்கப்பார்ப்பதாக குற்றஞ்சாட்டுகிறார்கள் அம்மக்கள். ஆனால், பாலத்தீனிய மக்கள் சட்டத்தை மீறி கட்டடங்களை கட்டி உள்ளதாக இஸ்ரேல் குற்றஞ்சாட்டுகிறது. \n\n1967ம் ஆண்டு நடந்த மத்திய கிழக்கு போரை அடுத்து இஸ்ரேல் வடக்கு கரையை கைப்பற்றியது. பின் கிழக்கு ஜெருசலேம் பகுதியை கைப்பற்றியது. சர்வத"} {"inputs":"கீழே உள்ள தலைப்பு மற்றும் கட்டுரையின் சுருக்கம் கொடுக்கப்பட்டால், ஒரு சிறு கட்டுரையை அல்லது நீண்ட கட்டுரையின் தொடக்கத்தை உருவாக்கவும். தலைப்பு: இஸ்ரேல் போர் விமானத்தை சுட்டு வீழ்த்திய சிரியா\\nசுருக்கம்: இஸ்ரேல் நாட்டுப் போர் விமானம் ஒன்றை சிரியா சுட்டு வீழ்த்தியுள்ளது. \n\n\\nகட்டுரை (அதிகபட்சம் 500 எழுத்துகள்):","targets":"சிரியாவின் விமானப் பாதுகாப்பு அமைப்பையும், அந்நாட்டில் உள்ள இரானிய இலக்குகளையும் தாக்குவதற்காகச் சென்ற இஸ்ரேலின் ஜெட் போர் விமானம் ஒன்று சிரியாவின் விமான எதிர்ப்புத் தாக்குதல் வீழ்த்தியதாக இஸ்ரேல் ராணுவம் தெரிவித்துள்ளது. \n\nகோப்புப் படம்\n\nபாராசூட் மூலம் அந்த விமானத்தில் இருந்து தப்பிய விமானிகள் இருவரும் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். அவர்களின் தற்போதைய நிலை தெளிவாகத் தெரியவில்லை.\n\nஇரான் நாட்டுக்கு சொந்தமான ஆளில்லா விமானம் ஒன்று இஸ்ரேலைத் தாக்கும் நோக்கில் சிரியாவில் இருந்து ஏவப்பட்டபி"} {"inputs":"கீழே உள்ள தலைப்பு மற்றும் கட்டுரையின் சுருக்கம் கொடுக்கப்பட்டால், ஒரு சிறு கட்டுரையை அல்லது நீண்ட கட்டுரையின் தொடக்கத்தை உருவாக்கவும். தலைப்பு: இஸ்ரேல் – பாலத்தீன மோதல்: காசாவில் வெளிநாட்டு ஊடக நிறுவனங்கள் இருந்த கட்டடத்தை தகர்த்த இஸ்ரேல்\\nசுருக்கம்: காசா நகரில் வெளிநாட்டு ஊடக நிறுவனங்கள் செயல்பட்டுவந்த கட்டடத்தை ஒரு நொடியில் தாக்கி தரைமட்டமாக்கியது இஸ்ரேல்.\\nகட்டுரை (அதிகபட்சம் 500 எழுத்துகள்):","targets":"காசாவில் வெளிநாட்டு ஊடக நிறுவனங்கள் இடம் பெற்றிருந்த கட்டடத்தை தகர்த்த இஸ்ரேல்.\n\nஇந்த தாக்குதல் சனிக்கிழமை பிற்பகல் நடந்தது.\n\nமுன்னதாக ஜலா டவர் என்ற அந்தக் கட்டடத்தின் உரிமையாளர் ஜாவத் மெஹ்தியை தொலைபேசியில் அழைத்த இஸ்ரேல் உளவுத்துறை அதிகாரி அந்தக் கட்டடத்தை தாக்கவிருப்பதாகவும், ஒரு மணி நேரத்தில் அதை காலி செய்துகொள்ளும்படியும் கூறியுள்ளார். இத்தகவலை ஜாவத் மெஹ்தி கூறியதாக ஏ.எஃப்.பி. செய்தி முகமை கூறியுள்ளது. \n\nபத்திரிகையாளர்கள் தங்கள் கருவிகளை எடுத்துக்கொள்ள கூடுதலாக ஒரு பத்து நிமிடம் அவகாசம் தரு"} {"inputs":"கீழே உள்ள தலைப்பு மற்றும் கட்டுரையின் சுருக்கம் கொடுக்கப்பட்டால், ஒரு சிறு கட்டுரையை அல்லது நீண்ட கட்டுரையின் தொடக்கத்தை உருவாக்கவும். தலைப்பு: இஸ்ரேல்: காருக்குள் உடலுறவு - சர்ச்சையில் சிக்கிய ஐ.நா அதிகாரி மற்றும் பிற செய்திகள்\\nசுருக்கம்: ஐக்கிய நாடுகளின் சபைக்கு சொந்தமான வாகனம் ஒன்றில் அதன் அதிகாரி உடலுறுவு வைத்துக் கொள்ளும் காணொளி வைரலாக பரவியதை அடுத்து, இது குறித்து விசாரிக்க ஐ.நா சபை விசாரணையை முடுக்கிவிட்டுள்ளது. இந்த சம்பவமானது இஸ்ரேலில் நடந்துள்ளது. அந்த காணொளியில், சிவப்பு நிற உடை அணிந்த ஒரு பெண், ஒரு ஆணின் மீது அமர்ந்திருக்கிறார்.\\nகட்டுரை (அதிகபட்சம் 500 எழுத்துகள்):","targets":"இது தொடர்பாக பேசிய ஐ.நா சபையின் செய்தி தொடர்பாளர் டுஜாரிக், “நாம் எதற்காக பேசுகிறோமோ, எதற்காக பணியாற்றுகிறோமோ, அவை அனைத்திற்கும் எதிரானது இது போன்ற செயல்.” என்று கூறி உள்ளார். இருவர் சம்மதத்துடன் நடந்த உடலுறவா அல்லது பணம் பரிமாறப்பட்டதா? என்ற கேள்விக்கு, “இது குறித்து விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது,” என்று கூறினார்.\n\n“பாதுகாவலர்களே அடக்குமுறையாளர்களாவது துயரமானது”\n\nசாத்தான்குளம் சம்பவத்திற்கு பலரும் தொடர்ந்து கண்டனம் தெரிவித்து வருகின்றனர். சம்பவம் தொடர்பாக ட்விட்டரில் \"Justice For Jeyaraj"} {"inputs":"கீழே உள்ள தலைப்பு மற்றும் கட்டுரையின் சுருக்கம் கொடுக்கப்பட்டால், ஒரு சிறு கட்டுரையை அல்லது நீண்ட கட்டுரையின் தொடக்கத்தை உருவாக்கவும். தலைப்பு: இஸ்லாத்தின் பெயரால் மக்களை பிளவுபடுத்தும் செயல்: மலேசிய சுல்தான்கள் கவலை\\nசுருக்கம்: நாட்டில் இஸ்லாத்தின் பெயரால் மக்களை பிளவுபடுத்தும் செயல்கள் நடப்பது குறித்து மலேசியாவில் உள்ள ஒன்பது அரச சுல்தான்கள் கவலை தெரிவித்துள்ளனர்.\\nகட்டுரை (அதிகபட்சம் 500 எழுத்துகள்):","targets":"முஸ்லீம்கள் மட்டுமே பயன்படுத்த வேண்டும் என சலவை இயந்திரத்தில் ஸ்டிக்கர் ஒட்டப்பட்டுள்ளது\n\nகிறித்தவர்கள், புத்த மதத்தினர் மற்றும் இந்து சிறுபான்மையினர் மீது சகிப்புத்தன்மையின்மை அதிகரித்து வருவது பற்றிய அச்சங்கள் அதிகரித்து வரும் நிலையில் மலேசியாவிலுள்ள தனி மாகாணங்களுக்கு பெயரளவுக்கு தலைமை வகிக்கும் இந்த ஆட்சியாளர்கள் ஒற்றுமை மற்றும் மத நல்லிணக்கத்துக்காக அழைப்பு விடுத்துள்ளனர்.\n\n கடந்த மாதம் இரண்டு மாகாணங்களிலுள்ள பொது சலவை இயந்திர சேவை நிறுவனங்கள் முஸ்லிம் அல்லாத வாடிக்கையாளர்களை தடை செய்"} {"inputs":"கீழே உள்ள தலைப்பு மற்றும் கட்டுரையின் சுருக்கம் கொடுக்கப்பட்டால், ஒரு சிறு கட்டுரையை அல்லது நீண்ட கட்டுரையின் தொடக்கத்தை உருவாக்கவும். தலைப்பு: இஸ்லாமிய அரசு அமைப்பின் தலைவர் பாக்தாதியை அமெரிக்கா கொன்றது எப்படி - டிரம்ப் விளக்கம்\\nசுருக்கம்: இஸ்லாமிய அரசு என்று தங்களை அழைத்துக்கொள்ளும் ஐ.எஸ். அமைப்பின் தலைவர் அபுபக்கர் அல்-பாக்தாதியை அமெரிக்க படைகள் கொன்றது எப்படி என்று அமெரிக்க அதிபர் டெனால்டு டிரம்ப் விவரித்துள்ளார்.\\nகட்டுரை (அதிகபட்சம் 500 எழுத்துகள்):","targets":"துருக்கி எல்லைக்கு அருகிலுள்ள பரிஷா எனும் இந்த கிராமம், சிரியா-இராக் எல்லையில் பாக்தாதி பதுங்கி இருப்பதாக எண்ணப்பட்ட இடத்தில் இருந்து வெகுதொலைவில் உள்ளது. \n\nசிரியாவின் இட்லிப் மாகாணத்தின் பல பகுதிகள் இஸ்லாமிய அரசு குழுவினருக்கு எதிராக விளங்கும் ஜிகாதிகளின் கட்டுப்பாட்டில் இருந்து வந்தன. ஆனால், இஸ்லாமிய அரசு அமைப்பின் உறுப்பினர்களை போட்டி குழுக்கள் அங்கு குடியமர்த்தி வருவதாக சந்தேகம் எழுந்தது. \n\nசில வாரங்களாக கடுமையாக கண்காணிக்கப்பட்டு வந்த அபுபக்கர் அல்-பாக்தாதி, பதுங்கியிருக்கும் இடங்களை தொடர்ந"} {"inputs":"கீழே உள்ள தலைப்பு மற்றும் கட்டுரையின் சுருக்கம் கொடுக்கப்பட்டால், ஒரு சிறு கட்டுரையை அல்லது நீண்ட கட்டுரையின் தொடக்கத்தை உருவாக்கவும். தலைப்பு: உங்களை நீங்களே ஏமாற்றி வெற்றி பெறுவது எப்படி?\\nசுருக்கம்: இந்த ஆண்டின் இரண்டாம் மாதமான பிப்ரவரி முடியப் போகிறது , இவ்வருடத்துக்காக நீங்கள் புத்தாண்டு தினத்தன்று திட்டமிருந்த பல உறுதிமொழிகள் உங்களுக்கு மறந்தே கூட போயிருக்கலாம். \n\n\\nகட்டுரை (அதிகபட்சம் 500 எழுத்துகள்):","targets":"புத்தாண்டு உறுதிமொழிகள் குறித்து மேற்கொள்ளப்பட்ட பல சிறிய அளவிலான ஆராய்ச்சிகள், மக்களில் வெறும் 40% பேர்தான் இதுபோன்ற உறுதிமொழிகளை எடுத்துக்கொள்வதாகவும், அதில் பாதிப்பேர் மட்டுமே வருடம் முழுவதும் கடைபிடிப்பதாகவும் கூறுகிறது. குறிப்பாக, அதிலும் வெறும் 8% பேர்தான் தங்களது குறிக்கோள்களை அடைந்துள்ளதும் ஒரு கணக்கெடுப்பு மூலம் தெரியவந்துள்ளது. \n\nபுத்தாண்டு உறுதிமொழிகளை கடைபிடிப்பதற்கு மிகவும் கடினமாக இருந்தாலும், அதை தொடர்ந்து முயற்சிப்பதை நாம் நிறுத்துவதேயில்லை. இந்நிலையில், உங்களது புத்தாண்டு உறுதி"} {"inputs":"கீழே உள்ள தலைப்பு மற்றும் கட்டுரையின் சுருக்கம் கொடுக்கப்பட்டால், ஒரு சிறு கட்டுரையை அல்லது நீண்ட கட்டுரையின் தொடக்கத்தை உருவாக்கவும். தலைப்பு: உங்கள் சமையலறையில் மிகவும் அழுக்கான இடம் எது?\\nசுருக்கம்: சுத்தத்தை கடைபிடிப்பதில் மிகவும் ஆர்வமாக இருக்கும் ஒரு நாட்டில் நாம் வாழ்ந்து கொண்டிருக்கிறோம். \n\n\\nகட்டுரை (அதிகபட்சம் 500 எழுத்துகள்):","targets":"நம்மில் பலரும் பாக்டீரியாக்கள் நெருங்கிவிடாமல் இருப்பதற்கு மேற்பரப்புகளை சுத்தப்படுத்தி கொள்வதற்கான கிருமிகளை போக்கிவிடுபவற்றை பெருவணிக கடைகளில் இருந்து வாங்கிக் பயன்படுத்தி வருகிறோம். \n\nஆனால், அவ்வாறு செய்வதில், சுற்றுச்சூழலுக்காக செலவு செய்கின்ற பணத்தை தவிர, பாக்டீரியாக்களை அழித்து விடுவதற்காக நாம் வாங்குகின்ற இந்த கிருமி போக்கிகளுக்காக செலவழித்த பணம் சிறப்பாக செலவழிக்கப்படுகிறதா? இல்லை என்பதுதான் உண்மை. \n\nமேற்பரப்பை துடைத்து விடுவதன் மூலம் உங்கள் வீட்டிலுள்ள பெரும்பாலான நுண்ணிய கிருமிகளை உங்க"} {"inputs":"கீழே உள்ள தலைப்பு மற்றும் கட்டுரையின் சுருக்கம் கொடுக்கப்பட்டால், ஒரு சிறு கட்டுரையை அல்லது நீண்ட கட்டுரையின் தொடக்கத்தை உருவாக்கவும். தலைப்பு: உங்கள் வங்கிக்கணக்குடன் ஆதார் எண்ணை இணைக்க வங்கி அழுத்தம் கொடுக்கிறதா?\\nசுருக்கம்: கடந்த சில நாட்களில் மொபைல் நிறுவனங்கள் மற்றும் வங்கிகள் தங்கள் வாடிக்கையாளர்களுக்கு தொடர்ந்து குறுஞ்செய்திகளை அனுப்புகின்றன.\\nகட்டுரை (அதிகபட்சம் 500 எழுத்துகள்):","targets":"வாடிக்கையாளர் தனது மொபைல் எண் மற்றும் வங்கிக் கணக்குடன் ஆதார் எண்ணை இணைக்காவிட்டால் வங்கிச் சேவைகள் நிறுத்தப்படும் என்று வாடிக்கையளரை எச்சரிக்கும் குறுஞ்செய்திகள் இவை.\n\nஇவ்வாறு ஆதார் எண்ணுடன் பிற விவரங்களை இணைப்பது கட்டாயம் என்று உச்ச நீதிமன்றம் இதுவரை எந்த உத்தரவையும் கொடுக்காத நிலையில், இதுபோன்ற குறுஞ்செய்திகளால் மக்கள் தவறாக வழிநடத்தப்படுகிறார்கள்.\n\nமொபைல் எண்கள் மற்றும் வங்கிக் கணக்குடன் ஆதாரை இணைக்கக் கூறும் அரசின் உத்தரவை எதிர்த்து அண்மையில் உச்ச நீதிமன்றத்தில் புதிய மனு ஒன்று தாக்கல் செய்"} {"inputs":"கீழே உள்ள தலைப்பு மற்றும் கட்டுரையின் சுருக்கம் கொடுக்கப்பட்டால், ஒரு சிறு கட்டுரையை அல்லது நீண்ட கட்டுரையின் தொடக்கத்தை உருவாக்கவும். தலைப்பு: உங்கள் ஷூவை இலகுவாக்க இனி ஸ்மார்ட்போன்கள் போதும்\\nசுருக்கம்: நைக் நிறுவனம் புதிதாக ஒரு ஷூ மாடலை அறிமுகப்படுத்தியுள்ளது. இந்த ஷூ உங்களின் பாத வடிவமைப்புக்கு ஏற்றவாறு தானாகவே அளவாக பொருந்திக்கொள்ளும். ஏனெனில் இவை ஸ்மார்ட்போன்கள் எனச் சொல்லப்படும் திறன்பேசிகள் மூலம் கட்டுப்படுத்தப்படுகின்றன.\\nகட்டுரை (அதிகபட்சம் 500 எழுத்துகள்):","targets":"இந்த காலணி ஒரு செயலி மூலம் இணைக்கப்பட்டு, அதன் வழியாக கட்டுப்படுத்தப்படும்\n\nஎதிர்கால காலணிகளுக்கான சமீபத்திய உருவாக்கம் இது. இம்மாதிரியான ஷூக்கள் முதலில் பேக் டு ஃபியூச்சர் -2 திரைப்படத்தில் குறிப்பிடப்பட்டன. இத்திரைப்படம் 1989-ல் வெளிவந்தது. 2016-ல் நைக் நிறுவனம் இதைச் செயல்படுத்தியது. \n\nசமீபத்திய பதிப்பில், நைக் அடாப்ட் என்ற பெயரில் வெளிவந்துள்ள இந்த காலணியின் விலை 350 டாலர்கள். இதற்கு காலணிகளை கட்டும் நாடா கிடையாது. இந்த அறிமுக நிகழ்ச்சி ட்விட்ச் எனும் தளத்தில் நேரலையாக ஒளிபரப்பானது. \n\n'' நா"} {"inputs":"கீழே உள்ள தலைப்பு மற்றும் கட்டுரையின் சுருக்கம் கொடுக்கப்பட்டால், ஒரு சிறு கட்டுரையை அல்லது நீண்ட கட்டுரையின் தொடக்கத்தை உருவாக்கவும். தலைப்பு: உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய் மீதான பாலியல் புகார் தள்ளுபடி\\nசுருக்கம்: உச்ச நீதிமன்றத் தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய் மீதான பாலியல் புகாரை தள்ளுபடி செய்தது சிறப்பு விசாரணை குழு.\\nகட்டுரை (அதிகபட்சம் 500 எழுத்துகள்):","targets":"இந்திய உச்ச நீதிமன்றத்தின் முன்னாள் பெண் ஊழியர் ஒருவர், தற்போதைய தலைமை நீதிபதியால் பாலியல் துன்புறுத்தலுக்கு உள்ளானதாக உச்ச நீதிமன்றத்தின் 22 நீதிபதிகளுக்கும் ஏப்ரல் 19ஆம் தேதி புகார் ஒன்றை எழுதி இருந்தார். \n\nபுகாரில் எந்த முகாந்திரமும் இல்லாததால், அதனை தள்ளுபடி செய்வதாக உள்விசாரணைக்குழு குறிப்பிட்டுள்ளது.\n\nஉள்விசாரணைக்குழுவின் அறிக்கை உச்சநீதிமன்றத்தின் மூத்த நீதிபதியிடம் சமர்பிக்கப்பட்டதோடு, இதில் சம்பந்தப்பட்ட தலைமை நீதிபதிக்கும் அதன் நகல் அனுப்பப்பட்டது.\n\nஇதுதொடர்பாக கருத்துத் தெரிவித்துள்ள"} {"inputs":"கீழே உள்ள தலைப்பு மற்றும் கட்டுரையின் சுருக்கம் கொடுக்கப்பட்டால், ஒரு சிறு கட்டுரையை அல்லது நீண்ட கட்டுரையின் தொடக்கத்தை உருவாக்கவும். தலைப்பு: உச்ச நீதிமன்றம் பாராட்டிய 'மும்பை மாடல்' - ஆக்சிஜன் தேவையை சமாளிப்பது எப்படி - கொரோனா வைரஸ் இரண்டாம் அலை\\nசுருக்கம்: இந்தக் கொரோனா பெருந்தொற்று காலத்தில் ஆக்சிஜன் நெருக்கடியை சமாளிப்பதற்காக மும்பை மாநகராட்சியை இந்திய உச்ச நீதிமன்றம் பாராட்டியுள்ளது.\\nகட்டுரை (அதிகபட்சம் 500 எழுத்துகள்):","targets":"அத்துடன் டெல்லி மற்றும் பிற மாநிலங்கள் மும்பை மாநகராட்சி என்ன செய்து உயிர்களை காப்பாற்றியது என்று அவர்களை கவனித்து கற்றுக் கொள்ளலாம் என்றும் தெரிவித்துள்ளது .\n\nகொரோனா இரண்டாம் அலை இந்தியாவையே வாட்டி வரும் சூழ்நிலையில் டெல்லி மற்றும் பிற பகுதிகளைப் போல மும்பை மாநகரத்தில் ஆக்சிஜன் தட்டுப்பாடு இல்லை.\n\nமும்பை மாடல் ஆக்சிஜன் மேலாண்மை என்றால் என்ன \n\n'மும்பை மாடல்' என்றால் என்ன என்பதை அறிந்துகொள்ள 2020ஆம் ஆண்டுக்குச் செல்ல வேண்டும்.\n\nசென்ற ஆண்டு மே மற்றும் ஜூன் மாதங்களில் மும்பையில் கொரோனா வைரஸ் பரவல்"} {"inputs":"கீழே உள்ள தலைப்பு மற்றும் கட்டுரையின் சுருக்கம் கொடுக்கப்பட்டால், ஒரு சிறு கட்டுரையை அல்லது நீண்ட கட்டுரையின் தொடக்கத்தை உருவாக்கவும். தலைப்பு: உச்சநீதிமன்றம் உத்தரவு: “பல்கலைக்கழக இறுதியாண்டு தேர்வு நடத்தப்பட வேண்டும்” - தமிழகத்திற்கு இது பொருந்துமா?\\nசுருக்கம்: கொரோனா பெருந்தொற்று காலத்தில் பல்கலைக்கழக இறுதி ஆண்டு தேர்வின்றி மாணவர்களை தேர்ச்சி பெற்றவர்களாக மாநில அரசுகள் அறிவிக்க அனுமதிக்க முடியாது என்று உச்ச நீதிமன்றம் தெரிவித்துள்ளது.\\nகட்டுரை (அதிகபட்சம் 500 எழுத்துகள்):","targets":"இது தொடர்பாக பல்கலைக்கழக மானியக்குழு (யுஜிசி) வெளியிட்ட வழிகாட்டுதல்களை எதிர்த்து சில மாநில அரசுகள், சில மாணவர்கள் சார்பில் உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனுக்களை நீதிபதிகள் ஆர். சுபாஷ் ரெட்டி, அசோக் பூஷண், எம்ஆர். ஷா அடங்கிய அமர்வு விசாரித்து இன்று உத்தரவிட்டது. \n\nஎனினும், இந்த விவகாரத்தில் பல்கலைக்கழக மானியக்குழு தேர்வு நடத்த நிர்ணயித்த இறுதிக்கெடுவை கொரோனா பரவல் தடுப்புக்காக பயன்படுத்தப்படும் பேரிடர் மேலாண்மை சட்டப்படி நீட்டிப்பது தொடர்பாக மாநிலங்கள், யுஜிசியை அணுகலாம் என்று நீதிமன்றம் உத"} {"inputs":"கீழே உள்ள தலைப்பு மற்றும் கட்டுரையின் சுருக்கம் கொடுக்கப்பட்டால், ஒரு சிறு கட்டுரையை அல்லது நீண்ட கட்டுரையின் தொடக்கத்தை உருவாக்கவும். தலைப்பு: உடலுறவு நேர கருத்தடை: 10 பயங்கர பழங்கால முறைகள்\\nசுருக்கம்: தினமும் கருத்தடை மாத்திரைகள் சாப்பிட வேண்டியுள்ளது என்று நீங்கள் எப்போதாவது கவலைப்பட்டிருக்கிறீர்களா? அல்லது ஆணுறையைப் பார்த்து வெறுத்தது உண்டா?\\nகட்டுரை (அதிகபட்சம் 500 எழுத்துகள்):","targets":"நல்லது நண்பர்களே, கடந்த இரண்டு நூற்றாண்டுகளில் பொது சுகாதாரத் துறை கண்டுபிடிப்புகளில் இரண்டு கருத்தடை சாதனங்கள் அநேகமாக சிறந்தவையாக இருக்கும்.\n\nஅதனால்தான் ஒவ்வோர் ஆண்டும் செப்டம்பர் 26ஆம் தேதி, புத்திசாலித்தனமான இந்தப் படைப்புகள் - உலக கருத்தடை நாள் - என்று கௌரவிக்கப்படுகின்றன. \n\nகருத்தடை சாதனங்கள் மற்றும் அவற்றைப் பயன்படுத்தும் நடைமுறைகள் பற்றிய விழிப்புணர்வை அதிகரித்தலை நோக்கமாகக் கொண்டு உலகம் முழுக்க உள்ள வெவ்வேறு அமைப்புகளின் கூட்டு முயற்சியாக இந்த நாள் கடைபிடிக்கப்படுகிறது. \"இளைஞர்கள் தங்கள"} {"inputs":"கீழே உள்ள தலைப்பு மற்றும் கட்டுரையின் சுருக்கம் கொடுக்கப்பட்டால், ஒரு சிறு கட்டுரையை அல்லது நீண்ட கட்டுரையின் தொடக்கத்தை உருவாக்கவும். தலைப்பு: உடல் நலம்: மலட்டுத் தன்மைக்கு சிகிச்சை பெறும் ஆண்களுக்கு புற்றுநோய் ஆபத்து - ஆய்வு\\nசுருக்கம்: மலட்டுத்தன்மைக்கு சிகிச்சை பெறும் ஆண்களுக்கு, பிற்காலத்தில் புரோஸ்டேட் (முன்னிற்கும் சுரப்பி) புற்றுநோய் ஏற்படுத்துவதற்கான வாய்ப்புள்ளதாக ஆய்வு ஒன்றில் தெரியவந்துள்ளது.\\nகட்டுரை (அதிகபட்சம் 500 எழுத்துகள்):","targets":"பிரிட்டிஷ் மெடிக்கல் ஜர்னல் எனும் சஞ்சையில் வெளியிடப்பட்ட இந்த ஆய்வுக்காக கடந்த இருபது ஆண்டுகளில் ஸ்வீடனில் பதிவாகிய 1.2 மில்லியன் கர்ப்பம் குறித்த தரவுகள் பகுப்பாய்வு செய்யப்பட்டது.\n\nஆண் மலட்டுத் தன்மையால் பாதிக்கப்பட்டவர்களுக்கு அளிக்கப்படும் ஐ.சி.எஸ்.ஐ எனும் சிகிச்சைக்கு உட்பட்டவர்களுக்கு ஒப்பீட்டளவில் புரோஸ்டேட் புற்றுநோய் ஏற்படுவதற்கான வாய்ப்பு அதிகம் உள்ளதாக தெரியவந்துள்ளது.\n\nஎனினும், மலட்டுத் தன்மைக்கு சிகிச்சை பெறும் ஆண்களுக்கு புரோஸ்டேட் புற்றுநோய் ஏற்படுவதற்கான வாய்ப்பு அதிகமுள்ளது என்"} {"inputs":"கீழே உள்ள தலைப்பு மற்றும் கட்டுரையின் சுருக்கம் கொடுக்கப்பட்டால், ஒரு சிறு கட்டுரையை அல்லது நீண்ட கட்டுரையின் தொடக்கத்தை உருவாக்கவும். தலைப்பு: உடுமலை சங்கர் கொலை வழக்கில் 6 பேருக்கு மரண தண்டனை\\nசுருக்கம்: கலப்புத் திருமணம் செய்துகொண்டதற்காக தலித் இளைஞரான சங்கர் உடுமலைப்பேட்டையில் வெட்டிக்கொல்லப்பட்ட வழக்கில் 6 பேருக்கு மரண தண்டனை விதித்து திருப்பூர் மாவட்ட முதன்மை நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. \n\n\\nகட்டுரை (அதிகபட்சம் 500 எழுத்துகள்):","targets":"காயங்களுடன் உயிர்தப்பிய கவுசல்யா\n\nதிண்டுக்கல் மாவட்டம் பழனியைச் சேர்ந்த கௌசல்யா கல்லூரியில் தன்னுடன் படித்த தலித் இளைஞரான சங்கர் என்பவரை கடந்த 2015ஆம் ஆண்டு பெற்றோரின் எதிர்ப்பை மீறி திருமணம் செய்துகொண்டார். \n\nஇந்த தம்பதிக்கு கௌசல்யாவின் பெற்றோர் தொடர்ந்து மிரட்டல் விடுத்து வந்ததாகக் கூறப்பட்ட நிலையில், இவர்கள் உடுமலைப்பேட்டை குமாரமங்கலத்தில் உள்ள சங்கரின் வீட்டில் வசித்து வந்தனர்.\n\nஇந்த நிலையில், கடந்த 2016ஆம் ஆண்டு மார்ச் மாதம் 13ஆம் தேதியன்று கௌசல்யாவும் அவரது கணவர் சங்கரும் உடுமலைப்பேட்டை ப"} {"inputs":"கீழே உள்ள தலைப்பு மற்றும் கட்டுரையின் சுருக்கம் கொடுக்கப்பட்டால், ஒரு சிறு கட்டுரையை அல்லது நீண்ட கட்டுரையின் தொடக்கத்தை உருவாக்கவும். தலைப்பு: உடைமாற்றும் இடத்தில் கேமரா - ஸ்மிருதி இரானி புகார்\\nசுருக்கம்: ஆயத்த ஆடைகள் விற்பனைக் கூடத்தின் உடை மாற்றும் அறையில் பொருத்தப்பட்டிருந்த ரகசிய காமிராவை கண்டு அதிர்ச்சியுற்ற மத்திய அமைச்சர் ஸ்மிரிதி இரானி காவல்துறையிடம் புகார் அளித்துள்ளார். \n\n\\nகட்டுரை (அதிகபட்சம் 500 எழுத்துகள்):","targets":"ஸ்மிரிதி இரானி\n\nகோவாவிலுள்ள துணிக்கடை ஒன்றுக்கு இரானி சென்றிருந்தபோதே அவர் இதைக் கண்டு காவல்துறையிடம் தெரிவித்துள்ளார்.\n\nபாரதிய ஜனதா கட்சியை சேர்ந்த கலாங்குட் தொகுதியின் சட்டமன்ற உறுப்பினரான மைக்கேல் லோபோ இது குறித்து குறிப்பிடுகையில், தானே அக்கடைக்கு நேரில் சென்று ஆய்வு செய்ததாகவும், அப்போது பெண்களின் உடை மாற்றும் காட்சிகளின் வீடியோ பதிவுகள் உள்ளதை உறுதி செய்துள்ளதாகவும் கூறினார்.\n\nஅவற்றை காவல் துறையினரிடம் ஒப்படைத்து வழக்கு பதிவு செய்துள்ளதாகவும் மைக்கேல் லோபோ தெரிவித்தார்.\n\nகோவா காவல்துறையினர"} {"inputs":"கீழே உள்ள தலைப்பு மற்றும் கட்டுரையின் சுருக்கம் கொடுக்கப்பட்டால், ஒரு சிறு கட்டுரையை அல்லது நீண்ட கட்டுரையின் தொடக்கத்தை உருவாக்கவும். தலைப்பு: உணவில் இறைச்சி: அசைவம் உண்ண விரும்பும் சைவ பிரியர்களுக்கு ஒரு நற்செய்தி\\nசுருக்கம்: ஐம்பது ஆண்டுகளுக்கு முன்பு இருந்ததைக் காட்டிலும் உலக அளவில் இப்போது இறைச்சி உணவுப் பழக்கம் ஏறத்தாழ ஐந்து மடங்கு அதிகரித்துள்ளது.\\nகட்டுரை (அதிகபட்சம் 500 எழுத்துகள்):","targets":"உலகம் முழுவதும் ஆண்டுக்கு 330 மில்லியன் டன் அளவில் இறைச்சி சாப்பிடப்படுகிறது. இந்தநிலையில் இறைச்சிக்கு மாற்றான உணவுப் பொருளைத் தயாரித்து, இறைச்சியின் அடுத்த தலைமுறை உணவை உருவாக்க ஆராய்ச்சியாளர்கள் முயற்சி மேற்கொண்டுள்ளனர்.\n\nஇறைச்சியில் உள்ள தனிமங்களை போலவே செயல்படக் கூடிய சுரப்பிகள், கொழுப்புகள் மற்றும் புரதச் சத்துகளைக் கண்டறியத் தாவர இனங்களில் பியாண்ட் மீட் எனும் நிறுவனம் பயன்படுத்தி வருகிறது. \n\nஇப்போது வேர்க்கடலை, உருளைக்கிழங்கு ஆகியவற்றில் இருந்து மாற்று இறைச்சியை உருவாக்குகின்றனர். ரத்தத்த"} {"inputs":"கீழே உள்ள தலைப்பு மற்றும் கட்டுரையின் சுருக்கம் கொடுக்கப்பட்டால், ஒரு சிறு கட்டுரையை அல்லது நீண்ட கட்டுரையின் தொடக்கத்தை உருவாக்கவும். தலைப்பு: உணவு உண்ணும் நேரத்திற்கும், உடல் எடை கூடுவதற்கும் என்ன தொடர்பு?\\nசுருக்கம்: உடல் உபாதைகள் குறித்து பேசும் போதெல்லாம் சரியான நேரத்தில் உணவு உண்ணுதல் குறித்தும் அறிவுருத்தப்படுகிறது. நாம் அனைவரும் சரியான நேரத்தில் உணவு உண்கிறோமா ? உணவு பழக்கத்திற்கும் நமது உடல் எடை கூடுவதற்கும் ஏதேனும் தொடர்பு உள்ளதா?\\nகட்டுரை (அதிகபட்சம் 500 எழுத்துகள்):","targets":"அதை பற்றி விவாதிக்கிறது இந்த கட்டுரை. \n\nஅரசனை போல காலை உணவை உண்ணுங்கள்\n\nஒரு நாளின் தொடக்கத்தில் அதிகமான கலோரிகளை எடுத்துக் கொள்வது உடல் நலத்திற்கு நல்லது என்று இன்னும் பல ஆய்வாளர்கள் நம்புகிறார்கள்.\n\nஉடல் எடையை குறைக்க விரும்பும், முயற்சிக்கும் பெண்கள், மதிய உணவை முன்னதாக எடுத்துக் கொள்ளும் போது அதிக எடையை இழக்கிறார்கள். ஆனால், அதே நேரம் காலை உணவை தள்ளிப்போடும் பெண்களுக்கு உடல் நிறை குறியீடு மோசமாக இருக்கிறது அதாவது உடல் உயரத்திற்கு ஏற்ற எடை இருப்பதில்லை என்கிறது ஓர் ஆய்வு. \n\nலண்டன் கிங்ஸ் கல்"} {"inputs":"கீழே உள்ள தலைப்பு மற்றும் கட்டுரையின் சுருக்கம் கொடுக்கப்பட்டால், ஒரு சிறு கட்டுரையை அல்லது நீண்ட கட்டுரையின் தொடக்கத்தை உருவாக்கவும். தலைப்பு: உத்தரப் பிரதேசத்தில் கசாப்பு கடை உரிமையாளர்கள் வேலை நிறுத்தம்\\nசுருக்கம்: இந்தியாவின் உத்தர ப் பிரதேச மாநிலத்தின் பல பகுதிகளில் கசாப்பு கடை உரிமையாளர்கள் இன்று திங்கட்கிழமை முதல் காலவரையற்ற வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளனர். \n\n\\nகட்டுரை (அதிகபட்சம் 500 எழுத்துகள்):","targets":"இந்தியாவின் இந்து தேசியவாத கட்சியான பாஜக, சமீபத்தில் நடந்த உத்தர பிரதேச மாநில தேர்தலில் வெற்றிபெற்றது; அதனை தொடர்ந்து சட்டவிரோதமான இறைச்சி கூடங்கள் மற்றும் கசாப்புக் கடைகளுக்கு எதிராக நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வரும் நிலையில் இந்த வேலை நிறுத்தம் அறிவிக்கப்பட்டுள்ளது.\n\nஆனால் சட்டரீதியாக கடை நடத்துபவர்களையும் அதிகாரிகளோ அல்லது , பசுவதைக்கு எதிரான ஆர்வலர்களோ, துன்புறுத்துவதாக இறைச்சி விற்பனையாளர்கள் தெரிவிக்கின்றனர்.\n\nமேலும் இந்த நடவடிக்கையால், நூற்றுக்கணக்கான சிறு கசாப்புக் கடைகள் மற்றும் கோழிக்"} {"inputs":"கீழே உள்ள தலைப்பு மற்றும் கட்டுரையின் சுருக்கம் கொடுக்கப்பட்டால், ஒரு சிறு கட்டுரையை அல்லது நீண்ட கட்டுரையின் தொடக்கத்தை உருவாக்கவும். தலைப்பு: உத்தரப்பிரதேசம்: ஓராண்டை நிறைவு செய்த யோகி - வாக்குறுதிகளை நிறைவேற்றினாரா?\\nசுருக்கம்: உத்தரப்பிரதேச மாநில முதல்வர் யோகியின் கோட்டையை ஆட்டம் காணச் செய்வது அவரது ஆதரவாளர்களா? \n\n\\nகட்டுரை (அதிகபட்சம் 500 எழுத்துகள்):","targets":"உத்தரப்பிரதேச மாநில தேர்தலில் அறுதிப் பெரும்பான்மையுடன் ஆட்சியை கைப்பற்றிய பாரதிய ஜனதா கட்சி கடந்த ஆண்டு மார்ச் 19ஆம் தேதியன்று பதவியேற்றுக் கொண்டது.\n\nஆர்வத்துடனும், உற்சாகத்துடனும் பதவியேற்றுக்கொண்ட யோகி ஆதித்யநாத் தலைமையிலான அரசு, தேர்தல் அறிக்கையில் வழங்கப்பட்ட அனைத்து வாக்குறுதிகளையும் நிறைவேற்ற காலக்கெடுவை நிர்ணயித்தது.\n\nஅரசு நிர்வாகத்தை ஏற்ற 100 நாட்களில் தனது செயல்பாடுகளை பிரதிபலிக்கும் 'மதிப்பெண் அறிக்கையை' மக்களின் முன்வைப்பதாகவும், அதற்கு அவர்களே மதிப்பெண் கொடுக்கலாம் என்று உறுதிமொழி அ"} {"inputs":"கீழே உள்ள தலைப்பு மற்றும் கட்டுரையின் சுருக்கம் கொடுக்கப்பட்டால், ஒரு சிறு கட்டுரையை அல்லது நீண்ட கட்டுரையின் தொடக்கத்தை உருவாக்கவும். தலைப்பு: உத்தராகண்ட் வெள்ளம்: 35 பேர் சிக்கியிருக்கலாம் - முதல்வர் டி.எஸ். ராவத்\\nசுருக்கம்: உத்தராகண்ட் மாநிலத்தில் பனிச்சரிவு காரணமாக ஏற்பட்ட வெள்ளப்பெருக்கில் மேலும் 35 பேர் சிக்கிக் கொண்டதாக நம்பப்படுகிறது. அவர்களை மீட்க, மீட்புப் படையினர் தொடர்ந்து முயற்சித்து வருகிறார்கள்.\\nகட்டுரை (அதிகபட்சம் 500 எழுத்துகள்):","targets":"கடந்த ஞாயிற்றுக்கிழமை உத்தராகண்ட் மாநிலத்தில் ஏற்பட்ட பனிச்சரிவால் மிகப் பெரிய வெள்ளம் பெருக்கெடுத்தது. இந்த வெள்ளத்தால் பெரிய சுரங்கப் பாதையின் வழிகள் அடைக்கப்பட்டிருக்கின்றன. இதில் 28 பேர் இறந்துவிட்டார்கள். 150 பேரின் நிலை என்ன ஆனது என்றே தெரியவில்லை.\n\nஇமய மலையில் இருக்கும் பனிப்பாறைகளில் ஒரு பெரிய பகுதி, உத்தராகண்டில் ஓடும் ஒரு நதியில் விழுந்ததாக நம்பப்படுகிறது. இதனால் வெள்ளம் ஏற்பட்டதாகக் கூறப்படுகிறது.\n\n8.3 கிலோமீட்டர் நீளம் கொண்ட பெரிய சுரங்கப் பாதையில் தான் முக்கியமாக மீட்புப் பணிகளை முட"} {"inputs":"கீழே உள்ள தலைப்பு மற்றும் கட்டுரையின் சுருக்கம் கொடுக்கப்பட்டால், ஒரு சிறு கட்டுரையை அல்லது நீண்ட கட்டுரையின் தொடக்கத்தை உருவாக்கவும். தலைப்பு: உப்பு தண்ணீரை பயன்படுத்தி பைக்கை ஓட வைத்த 10ம் வகுப்பு மாணவி\\nசுருக்கம்: திருப்பூரில் அரசு பள்ளி மாணவி உப்பு தண்ணீரில் இருந்து ஹைட்ரஜன் வாயுவை பிரித்து அதன் மூலம் இரு சக்கர வாகனத்தை இயக்கி அசத்தியுள்ளார். இந்நிலையில் இத்திட்டத்தை அதிகமானோருக்கு பயனுள்ளதாக மாற்றுவதற்கு அரசின் உதவியை எதிர்நோக்கியுள்ளார். \n\n\\nகட்டுரை (அதிகபட்சம் 500 எழுத்துகள்):","targets":"பெட்ரோல் மற்றும் டீசலுக்கு மாற்று எரிசக்தி அதிக அளவில் பயன்பாட்டில் இல்லாத நிலையில் ஆட்டோமொபைல் மற்றும் இவை சார்ந்த நிறுவனங்கள் மாற்று எரிசக்திகளை உருவாக்குகின்ற முயற்சியில் ஈடுபட்டு வருகின்றன. \n\nஉலக வெப்பமயமாதல், சுற்றுச்சூழல் மாசுபாடு போன்ற இன்றைய சவால்களையும் கவனத்தில் கொண்டு புதிதாக கண்டுபிடிக்கப்படும் மாற்று எரிசக்தி இருக்க வேண்டும் என்பதும் அனைவரின் எதிர்பார்ப்பாக உள்ளது. \n\nஇத்தகைய மாற்று எரிசக்திக்கான முயற்சிகள் கார்ப்பரேட் நிறுவனங்கள், அரசு சார்ந்த துறைகளில் நடைபெற்று வருவது ஒருபுறம் இ"} {"inputs":"கீழே உள்ள தலைப்பு மற்றும் கட்டுரையின் சுருக்கம் கொடுக்கப்பட்டால், ஒரு சிறு கட்டுரையை அல்லது நீண்ட கட்டுரையின் தொடக்கத்தை உருவாக்கவும். தலைப்பு: உம்பான்: மேற்கு வங்கத்தில் கரையைக் கடந்த புயல் மற்றும் பிற செய்திகள்\\nசுருக்கம்: அதிதீவிரப் புயலான உம்பான் இந்தியாவின் மேற்குவங்க மாநிலத்துக்கும் வங்கதேச நாட்டுக்கும் இடையே பயங்கர சேதத்தை விளைவித்தவாறு கரையை கடந்தது. குறிப்பாக, கடலோர பகுதிகளில் வீசிய கடும் காற்று மற்றும் மழையினால் இதுவரை குறைந்தது 15 பேர் உயிரிழந்துள்ளனர்.\\nகட்டுரை (அதிகபட்சம் 500 எழுத்துகள்):","targets":"சுமார் 185 கிலோ மீட்டர் வேகத்தில் வீசிய காற்றினால் மேற்குவங்க தலைநகர் கொல்கத்தாவிலும், வங்கதேசத்திலும் பல மரங்கள் வேரோடு சாய்ந்தன. \n\nஇந்த அதிதீவிர புயல் கரையை கடப்பதற்கு முன்னதாகவே, முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக சுமார் முப்பது லட்சம் மக்கள் பாதுகாப்பான பகுதிகளுக்கு அழைத்துச் செல்லப்பட்டனர்.\n\nஇருந்தபோதிலும், புயல் கரையை கடந்த இருநாட்டு பகுதிகளிலும் கொரோனா வைரஸ் காரணமாக அமலில் உள்ள பல்வேறு விதிமுறைகள் மீட்பு பணிகளை மேற்கொள்வதில் சுணக்கத்தை ஏற்படுத்தியுள்ளது.\n\nமேலும், கோவிட்-19 பரவல் மற்றும் சமூக வி"} {"inputs":"கீழே உள்ள தலைப்பு மற்றும் கட்டுரையின் சுருக்கம் கொடுக்கப்பட்டால், ஒரு சிறு கட்டுரையை அல்லது நீண்ட கட்டுரையின் தொடக்கத்தை உருவாக்கவும். தலைப்பு: உயிருக்கு அச்சுறுத்தல்: லெபனான் பிரதமர் பதவி விலகல்\\nசுருக்கம்: தனது உயிருக்கு அச்சுறுத்தல் இருப்பதாகக் கூறி, மத்திய கிழக்கு நாடான லெபனானின் பிரதமர் சாத் அல்-ஹரிரி பதவி விலகியுள்ளார். நாட்டு மக்களுக்கு தொலைக்காட்சி மூலம் உரையாற்றிய அவர், இரான் நாட்டை கடுமையாக விமர்சனம் செய்துள்ளார்.\\nகட்டுரை (அதிகபட்சம் 500 எழுத்துகள்):","targets":"இவரது தந்தையும் முன்னாள் பிரதமருமான ரஃபிக் அல்-ஹரிரி கடந்த 2005-இல் படுகொலை செய்யப்பட்டார்.\n\nலெபனான் உள்ளிட்ட பல நாடுகளிலும் அச்சத்தையும் அழிவையும் விதைப்பதாக அவர் இரான் மீது குற்றம் சாட்டியுள்ளார்.\n\nகடந்த 2009 முதல் 2011 வரை லெபனான் பிரதமராக பதவி வகித்த அவர், 2016 நவம்பரில் மீண்டும் பிரதமராக பதவியேற்றார்.\n\n\"தியாகி ரஃபிக் அல்-ஹரிரி படுகொலை செய்யப்படுவதற்கு முன்பு நிலவிய அதே சூழலில் நாம் இப்போது வாழ்ந்து வருகிறோம்,\" என்று அவர் கூறியுள்ளார்.\n\nலெபனானில் குறிப்பிடத்தகுந்த தாக்கம் கொண்டுள்ள, இரான் ஆ"} {"inputs":"கீழே உள்ள தலைப்பு மற்றும் கட்டுரையின் சுருக்கம் கொடுக்கப்பட்டால், ஒரு சிறு கட்டுரையை அல்லது நீண்ட கட்டுரையின் தொடக்கத்தை உருவாக்கவும். தலைப்பு: உயிருக்குப் போராடிய நபர்; படம் பிடித்த மக்கள் - காவல்துறை அதிகாரி வருத்தம்\\nசுருக்கம்: கடந்த சில மணி நேரங்களுக்கு முன்பு நிகழ்ந்த முக்கிய உலக நிகழ்வுகளை தொகுத்து வழங்குகிறோம் \n\nஉயிருக்குப் போராடிய நபர்; படம் பிடித்த மக்கள் - காவல்துறை அதிகாரி வருத்தம் \n\n\\nகட்டுரை (அதிகபட்சம் 500 எழுத்துகள்):","targets":"நெதர்லாந்தின் ஹேக் நகரத்தில் உயிருக்கு போராடிக் கொண்டிருந்த ஒரு நபரை காப்பாற்ற, காவல்துறை அதிகாரியான கெர்வினும் அவருடன் பணிபுரிபவர்களும் முயற்சிக்க, அங்கு திரண்டிருந்த மக்கள் அதனை தங்கள் மொபைல் போன்களில் படம் பிடித்துக் கொண்டிருந்தனர்.\n\n\"இது உண்மையாக இருக்க முடியாது. அவர் உயிருக்கு போராடிக் கொண்டிருந்தார். ஆனால், மக்கள் அதனை படம் மட்டுமே பிடித்துக் கொண்டிருந்தார்கள்\" என்று வருந்துகிறார் அந்நபரின் மனைவி. \n\nமக்கள் அந்த நபரை காப்பாற்றாமல் படம் பிடித்துக் கொண்டிருந்ததை காவல்துறை அதிகாரியான கெர்வினா"} {"inputs":"கீழே உள்ள தலைப்பு மற்றும் கட்டுரையின் சுருக்கம் கொடுக்கப்பட்டால், ஒரு சிறு கட்டுரையை அல்லது நீண்ட கட்டுரையின் தொடக்கத்தை உருவாக்கவும். தலைப்பு: உலக தாய்மொழி தினம்: நவீன இளைஞர்கள் தமிழ் கற்பது ஏன்?\\nசுருக்கம்: தமிழகத்தில் உள்ள எண்ணற்ற அடித்தட்டு மக்களின் குழந்தைகளுக்கும், கிராமப் பின்னணியில் இருந்துவரும் மாணவர்களுக்கும், அரசு மற்றும் தனியார் கல்லூரிகளில் வழங்கப்படும் தமிழ் பட்டப்படிப்பு நம்பிக்கை அளிக்கும் பாடமாக இருப்பதாக தமிழ் பேராசிரியர்கள் தெரிவித்துள்ளனர்.\\nகட்டுரை (அதிகபட்சம் 500 எழுத்துகள்):","targets":"உலக தாய்மொழி தினத்தன்று (பிப்ரவரி21), தமிழ்நாட்டில் உள்ள கல்லூரிகளில் தமிழ் மொழியை மூன்று ஆண்டு பட்டப்படிப்பாக மாணவர்கள் தேர்ந்தேடுப்பதற்கான காரணங்கள் எவை என இருபது ஆண்டுகளுக்கு மேலாக தமிழ் பேராசிரியர்களாக பணிபுரியும் நிபுணர்களிடம் கேட்டபோது, எளிமையான குடும்பங்களில் இருந்து வரும் மாணவர்களுக்கு ஏற்ற கல்வியாக தமிழ் பட்டப்படிப்பு இருப்பதாக கூறுகின்றனர். \n\nகுறிப்பாக, கிராமப்பகுதிகளில் இருந்து மேற்படிப்பு படிக்க வரும் பல பெண்களுக்கும் தமிழ் பட்டப்படிப்பு இயல்பான தேர்வாக அமைவதாக கூறுகிறார் எழுத்தாளர்"} {"inputs":"கீழே உள்ள தலைப்பு மற்றும் கட்டுரையின் சுருக்கம் கொடுக்கப்பட்டால், ஒரு சிறு கட்டுரையை அல்லது நீண்ட கட்டுரையின் தொடக்கத்தை உருவாக்கவும். தலைப்பு: உலக தொழில் முனைவோர் மாநாட்டில் கவனம் ஈர்த்த 13 வயது ஆட்டிசம் மாணவர்\\nசுருக்கம்: ஹைதராபாத்தில் நடைபெற்று வரும் உலக தொழில் முனைவோர் மாநாட்டில் 13 வயதாகும் ஹமிஷ் ஃபின்லேசன் என்ற மாணவர் அனைவரின் கவனத்தையும் ஈர்த்துள்ளார். \n\n\\nகட்டுரை (அதிகபட்சம் 500 எழுத்துகள்):","targets":"உலக தொழில் முனைவோர் மாநாடு ஹைதராபாத்தில் நவம்பர் 28 முதல் 30 வரை நடைபெற்றது. \n\n7 ஆம் வகுப்பு படிக்கும் ஆட்டிசம் பாதிக்கப்பட்டுள்ள இளம் மாணவரான ஹமிஷ் இதுவரை 5 செல்பேசி மென்பொருட்களை (apps) உருவாக்கியுள்ளார்.\n\n\"வீடியோ கேம்கள் என்றால் எனக்கு மிகவும் பிடிக்கும். நான் வீடியோ கேம்களை விளையாடுகிறேன். இதற்கான நிரல்களை உருவாக்குவதைக் கற்றுக்கொண்டு திறன்பேசிகளுக்கான செயலிகளை உருவாக்கி வருகிறேன். என்னிடம் சில புதிய யோசனைகள் உள்ளன. நான் புதிய விளையாட்டுக்களை உருவாக்கி, அவற்றை மேம்படுத்தி வருகிறேன். வீடியோ க"} {"inputs":"கீழே உள்ள தலைப்பு மற்றும் கட்டுரையின் சுருக்கம் கொடுக்கப்பட்டால், ஒரு சிறு கட்டுரையை அல்லது நீண்ட கட்டுரையின் தொடக்கத்தை உருவாக்கவும். தலைப்பு: உலகக் கோப்பைக்கான இலங்கை அணி அறிவிப்பு - மலிங்கா கேப்டன் பதவியிலிருந்து நீக்கம்\\nசுருக்கம்: 2019 உலகக்கோப்பை கிரிக்கெட் தொடர், வரும் மே மாதம் 30-ஆம் தேதியன்று துவங்கவுள்ளது. இந்நிலையில், இலங்கை கிரிக்கெட் நிர்வாகம் இன்று உலககோப்பைத் தொடருக்கான 15 பேர் கொண்ட அணியை அறிவித்திருக்கிறது. இதில் அதிர்ச்சிகரமான மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன.\\nகட்டுரை (அதிகபட்சம் 500 எழுத்துகள்):","targets":"லசித் மலிங்கா\n\nசமீபத்தில் இலங்கை தென் ஆப்பிரிக்காவுக்குச் சுற்றுப்பயணம் மேற்கொண்டிருந்தது. இந்த தொடரில் இலங்கை அணி படுதோல்வியை சந்தித்தது. இந்நிலையில் இலங்கை அணியின் கேப்டன் பதவி லசித் மலிங்காவிடம் இருந்து பறிக்கப்பட்டுள்ளது. \n\nTwitter பதிவின் முடிவு, 1\n\nஉலகக் கோப்பை தொடரில் இலங்கை அணியை திமுத் கருணரத்னே வழிநடத்துவார் என அறிவிக்கப்பட்டுள்ளது. \n\nநிரோஷன் டிக்வெல்லா, தனுஷா குணாதிலகா, தினேஷ் சந்திமால், உபுல் தரங்கா, அகிலா தனஞ்செயா என முக்கியமான வீரர்களுக்கு அணியில் இடம் கிடைக்கவில்லை. \n\nதிமுத் கரு"} {"inputs":"கீழே உள்ள தலைப்பு மற்றும் கட்டுரையின் சுருக்கம் கொடுக்கப்பட்டால், ஒரு சிறு கட்டுரையை அல்லது நீண்ட கட்டுரையின் தொடக்கத்தை உருவாக்கவும். தலைப்பு: உலகக் கோப்பையை இதுவரை கைப்பற்றிய நாடுகள் எவை எவை?\\nசுருக்கம்: இன்று லார்ட்ஸ் மைதானத்தில் 2019 உலகக் கோப்பை தொடரின் இறுதிப் போட்டி நடைபெற்று வருகிறது.\\nகட்டுரை (அதிகபட்சம் 500 எழுத்துகள்):","targets":"முதலில் பேட் செய்த நியூசிலாந்து அணி இங்கிலாந்து அணி வெற்றி பெற 242 ரன்களை இலக்காக நிர்ணயித்துள்ளது.\n\nஇந்நிலையில் இதுவரை உலகக் கோப்பையை வென்ற நாடுகள் எவை எவை என்பதை பார்ப்போம்\n\nஇன்று நடைபெற்ற போட்டியின் முதல் இன்னிங்ஸின் முடிவில் இங்கிலாந்து அணிக்கு 242 ரன்களை இலக்காக நிர்ணயித்துள்ளது நியூசிலாந்து அணி.\n\nநான்கு வருடங்களுக்கு முன்பு நடைபெற்ற உலகக் கோப்பை போட்டியில் நியூசிலாந்து இறுதிப் போட்டிக்கு தகுதி பெற்றது. இங்கிலாந்து அணி 1992ஆம் ஆண்டு நடைபெற்ற உலகக் கோப்பை போட்டியில் இறுதிப் போட்டிக்கு தகுதி"} {"inputs":"கீழே உள்ள தலைப்பு மற்றும் கட்டுரையின் சுருக்கம் கொடுக்கப்பட்டால், ஒரு சிறு கட்டுரையை அல்லது நீண்ட கட்டுரையின் தொடக்கத்தை உருவாக்கவும். தலைப்பு: உலகக்கோப்பை 2019: கிரிக்கெட்டுடன் மோதும் மழை - வெல்லப்போவது யார்?\\nசுருக்கம்: ஐசிசி 2019 உலககோப்பைத் தொடரில் மூன்று ஆட்டங்கள் மழையால் நிறுத்தப்பட்டது, அவ்வளவு நல்ல தொடக்கமாக தெரியவில்லை.\\nகட்டுரை (அதிகபட்சம் 500 எழுத்துகள்):","targets":"இலங்கை மற்றும் வங்கதேசத்திற்கு இடையேயான ஆட்டம் செவ்வாய்கிழமை அன்று பிரிஸ்டலில் நடக்கவிருந்தது. ஆனால் மழையின் காரணமாக இந்த ஆட்டம் நிறுத்தபட்டது. இது இந்த தொடரில் நிறுத்தபட்ட மூன்றாவது ஆட்டமாகும். \n\nஇதற்கு முன்பு இலங்கை மற்றும் பாகிஸ்தானுக்கு இடையேயான பிரிஸ்டலில் நடைபெறவிருந்த ஆட்டமும் தென் ஆப்ரிக்கா மற்றும் மேற்கு இந்திய தீவுகள் அணிக்கு இடையேயான சௌதாம்ப்டனில் நடைபெறவிருந்த ஆட்டமும் சில ஓவர்களுக்கு பிறகு மழையின் காரணமாக நிறுத்தப்பட்டது.\n\nஇதற்கு முன்பு 1992 மற்றும் 2003ஆம் ஆண்டுகளில் உலகக்கோப்பை"} {"inputs":"கீழே உள்ள தலைப்பு மற்றும் கட்டுரையின் சுருக்கம் கொடுக்கப்பட்டால், ஒரு சிறு கட்டுரையை அல்லது நீண்ட கட்டுரையின் தொடக்கத்தை உருவாக்கவும். தலைப்பு: உலகக்கோப்பை கிரிக்கெட் 2019: இந்திய அணியின் பயிற்சியைத் தடுத்த மழை\\nசுருக்கம்: மிகவும் பரபரப்பாக இருக்கும் ஓவல் சுரங்க ரயில் நிலையம் வெள்ளிக்கிழமை மிகவும் மந்தமாக காணப்பட்டது. அன்று மாலை வரை லண்டனில் தொடர்ந்து மழை பெய்து வந்ததால், ரயில் சேவைகள் பாதிக்கப்பட்டிருந்தன.\\nகட்டுரை (அதிகபட்சம் 500 எழுத்துகள்):","targets":"வழக்கமாக செய்தித்தாள்கள், சாக்லேட்கள் மற்றும் பிற ஸ்டேஷனரி பொருட்களை விற்கும் ரயில் நிலையத்திற்கு அருகில் இருந்த சிறிய கடைகள் மூட்ப்பட்டிருந்தன அல்லது பாதி திறந்திருந்தன. \n\nஇந்த ஓவல் சுரங்க ரயில் நிலையத்தில் இருந்து ஐந்து நிமிடங்கள் நடந்து சென்றால், சர்ரெ கவுண்டி கிரிக்கெட் அணியின் சொந்த மைதானமான ஓவல் கிரிக்கெட் மைதானத்தை அடையலாம். \n\nலண்டனில் அமைந்துள்ள மிகவும் பாரம்பரியம் மிக்க கிரிக்கெட் மைதானதங்களில் ஒன்றான ஓவல், ஜாசன் ரோ, சாம் குரான் மற்றும் மார்க் பௌச்சர் உள்பட பல கிரிக்கெட் வீரர்களின் சொந்"} {"inputs":"கீழே உள்ள தலைப்பு மற்றும் கட்டுரையின் சுருக்கம் கொடுக்கப்பட்டால், ஒரு சிறு கட்டுரையை அல்லது நீண்ட கட்டுரையின் தொடக்கத்தை உருவாக்கவும். தலைப்பு: உலகப் பார்வை: ஆப்கானிஸ்தான் தாலிபன் தாக்குதலில் 24 காவல் படையினர் பலி\\nசுருக்கம்: கடந்த சில மணி நேரங்களில் நடந்துள்ள முக்கிய உலக நிகழ்வுகளை உலகப் பார்வை பகுதியில் தொகுத்தளிக்கிறோம். \n\nதாலிபன் தாக்குதலில் 24 பேர் பலி \n\n\\nகட்டுரை (அதிகபட்சம் 500 எழுத்துகள்):","targets":"தாலிபன் தாக்குதல் சமீப மாதங்களில் அதிகரித்துள்ளது\n\nஆப்கானிஸ்தானில் ஃபாரா மாகாணத்தில் தீவிரவாதக் குழுக்கள் மீது தாக்குதல் நடத்தக் கூடியிருந்த அந்நாட்டு காவல் படைகளைச் சேர்ந்தவர்களைக் குறிவைத்து, தாலிபன் அமைப்பினர் நடத்திய தாக்குதலில் 24 பேர் கொல்லப்பட்டனர். \n\nஇரான் எல்லையை ஒட்டி அமைந்துள்ள அந்த மாகாணம் கஞ்சா பயிரிடப்படும் பகுதிகளில் முக்கிய மையமாக விளங்குகிறது. \n\n200 கி.மீ நீளமுள்ள கொடி \n\nபொலிவியா\n\nசிலியுடன் 19ஆம் நூற்றாண்டில் நடந்த போரின்போது தனது கட்டுப்பாட்டில் இருந்த பசிஃபிக் பெருங்கடல் பகுத"} {"inputs":"கீழே உள்ள தலைப்பு மற்றும் கட்டுரையின் சுருக்கம் கொடுக்கப்பட்டால், ஒரு சிறு கட்டுரையை அல்லது நீண்ட கட்டுரையின் தொடக்கத்தை உருவாக்கவும். தலைப்பு: உலகப் பார்வை: கற்கால மனிதர்களைத் தேடி கடலில் ஒரு பயணம்\\nசுருக்கம்: கடந்த சில மணி நேரங்களில் நடந்துள்ள உலக நிகழ்வுகளை உலகப்பார்வை பகுதியில் தொகுத்தளிக்கிறோம். \n\n\\nகட்டுரை (அதிகபட்சம் 500 எழுத்துகள்):","targets":"கற்கால மனிதர்களைத் தேடி கடலில் ஒரு பயணம் \n\nஇங்கிலாந்தின் நார்த்ஃபோல்க் கடற்படுகை அருகே கற்காலத்தில், அந்தப் பகுதி வறண்ட நிலமாக இருந்தபோது அங்கு மனிதர்கள் வாழ்ந்தனரா என்பதை அறிவதற்கான ஆதாரங்களைத் திரட்டும் நோக்கில், கடலில் பிரிட்டன் மற்றும் பெல்ஜிய ஆய்வாளர்கள் தங்கள் ஆய்வைத் தொடங்கியுள்ளனர். \n\nசமீப ஆண்டுகளில், மீன்பிடிக் கப்பல்களின் குழுக்களைச் சேர்ந்தவர்கள் மற்றும் ஆய்வாளர்கள் அப்பகுதியில் வரலாற்றுக்கு முந்தைய காலத்தைச் சேர்ந்த விலங்குகளின் எலும்புகள் மற்றும் அடிப்படையான கல் ஆயுதங்கள் ஆகியவற்றைக"} {"inputs":"கீழே உள்ள தலைப்பு மற்றும் கட்டுரையின் சுருக்கம் கொடுக்கப்பட்டால், ஒரு சிறு கட்டுரையை அல்லது நீண்ட கட்டுரையின் தொடக்கத்தை உருவாக்கவும். தலைப்பு: உலகப் பார்வை: காங்கோவில் மீண்டும் 'இபோலா' அச்சுறுத்தல் - இருவர் உயிரிழப்பு\\nசுருக்கம்: கடந்த சில மணி நேரங்களில் நடந்துள்ள உலக நிகழ்வுகளை உலகப்பார்வை பகுதியில் தொகுத்தளிக்கிறோம். \n\nமீண்டும் இபோலா \n\n\\nகட்டுரை (அதிகபட்சம் 500 எழுத்துகள்):","targets":"காங்கோ ஜனநாயக குடியரசில் இருந்து ஆபத்தான இபோலா வைரஸ் பரவுவதை தடுக்க நைஜீரியா மற்றும் கென்யா அரசாங்கங்கள் அவசரகால நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளன. காங்கோ மற்றும் அருகில் உள்ள நாடுகளில் இருந்து வரும் விமான பயணிகள் சோதனைக்கு பிறகே அனுமதிக்கப்படுகிறார்கள். \n\nகாங்கோவில் சுகாதார அதிகாரிகளுக்கு உதவ, சிறப்புக் குழுக்களை அனுப்ப நைஜீரியா ஆலோசித்து வருகிறது. \n\n17 பேருக்கு இந்த வைரஸ் தாக்குதல் இருக்கக்கூடும் என்று சந்தேகிக்கப்பட்ட நிலையில், குறைந்தது இரண்டு பேர் உயிரிழந்துள்ளதாக காங்கோ அதிகாரிகள் தெரிவித்துள்ள"} {"inputs":"கீழே உள்ள தலைப்பு மற்றும் கட்டுரையின் சுருக்கம் கொடுக்கப்பட்டால், ஒரு சிறு கட்டுரையை அல்லது நீண்ட கட்டுரையின் தொடக்கத்தை உருவாக்கவும். தலைப்பு: உலகப் பார்வை: சிரியா அரசு நடத்திய ராணுவத் தாக்குதலில் 77 பொதுமக்கள் பலி\\nசுருக்கம்: சிரியா போர் : போராளிகள் மீதான அரசு தாக்குதலில்77 பொதுமக்கள் பலி \n\n\\nகட்டுரை (அதிகபட்சம் 500 எழுத்துகள்):","targets":"கடந்த சில மணி நேரங்களில் நடந்த உலக நிகழ்வுகளை #உலகப்_பார்வை பகுதியில் தொகுத்தளிக்கிறோம். \n\nசிரியாவின் தலைநகர் டமாஸ்கசுக்கு கிழக்கே உள்ள ஜோபர் பகுதியில் அமைந்துள்ள டீச்சர்ஸ் டவர் கடந்த சில நாள்களுக்கு முன்பு அரசுப் படைகளின் தாக்குதலால் சல்லடையாகிக் கிடக்கிறது.\n\nசிரியாவில் தலைநகர் டமாஸ்கஸ் அருகே, போராளிகள் கட்டுப்பாட்டில் உள்ள கிழக்கு கூட்டா பகுதியின் மீது அரசுப் படைகள் நடத்திய தாக்குதலில் குறைந்தது 77 பேர் கொல்லப்பட்டனர், என்று மனித உரிமை அமைப்பு ஒன்று தெரிவித்துள்ளது.\n\n'சிரியன் அப்சர்வேட்டரி ஃபா"} {"inputs":"கீழே உள்ள தலைப்பு மற்றும் கட்டுரையின் சுருக்கம் கொடுக்கப்பட்டால், ஒரு சிறு கட்டுரையை அல்லது நீண்ட கட்டுரையின் தொடக்கத்தை உருவாக்கவும். தலைப்பு: உலகப் பார்வை: தாலிபன் பற்றி துப்பு கொடுக்க சன்மானம் அறிவித்த அமெரிக்கா\\nசுருக்கம்: கடந்த சில மணி நேரங்களில் நடந்துள்ள முக்கிய உலக நிகழ்வுகளை #உலகப்_பார்வை பகுதியில் தொகுத்தளிக்கிறோம். \n\nதாலிபன் பற்றி துப்பு கொடுத்தால் சன்மானம்: அமெரிக்கா \n\n\\nகட்டுரை (அதிகபட்சம் 500 எழுத்துகள்):","targets":"முல்லா ஃபசுல்லா\n\nபாகிஸ்தானிய தாலிபன் அமைப்பின் தலைவர் முல்லா ஃபசுல்லா குறித்த தகவல் அளிப்பவர்களுக்கு 50 லட்சம் அமெரிக்க டாலர் (சுமார் 32.5 கோடி இந்திய ரூபாய்) சன்மானமாக வழங்கப்படும் என்று அமெரிக்கா அறிவித்துள்ளது.\n\nபெஷாவர் நகரின் ஒரு பள்ளியில் 2014இல், 148 பேர் கொல்லப்பட்ட ஒரு தாக்குதல் உள்பட பல தாக்குதல்களில் அமைப்புக்கு தொடர்பு இருப்பதாக அமெரிக்க வெளியுறவுத் துறை கூறியுள்ளது. \n\nபாகிஸ்தானிய தாலிபன் குழுவின் கிளை அமைப்பு ஒன்றின் தலைவரான அப்துல் வாலி மற்றும் நேட்டோ படை மீது தாக்குதல் நடத்திய ஒரு"} {"inputs":"கீழே உள்ள தலைப்பு மற்றும் கட்டுரையின் சுருக்கம் கொடுக்கப்பட்டால், ஒரு சிறு கட்டுரையை அல்லது நீண்ட கட்டுரையின் தொடக்கத்தை உருவாக்கவும். தலைப்பு: உலகப் பார்வை: தூக்கத்திலிருந்து மகனை எழுப்ப துப்பாக்கியை பயன்படுத்திய தாய்\\nசுருக்கம்: கடந்த சில மணி நேரங்களில் நடந்துள்ள உலக நிகழ்வுகளை உலகப்பார்வை பகுதியில் தொகுத்தளிக்கிறோம். \n\n’ துப்பாக்கி தாய் ’ \n\n\\nகட்டுரை (அதிகபட்சம் 500 எழுத்துகள்):","targets":"அமெரிக்கா அரிசோனா மாகாணத்தில் ஒரு தாய் தன் மகனை தூக்கத்திலிருந்து எழுப்ப மின்சார துப்பாக்கியை பயன்படுத்தியதை தொடர்ந்து, அவரை காவல் துறையினர் கைது செய்தனர். அவரது பெயர் ஷரோன் டாபின்ஸ். ஈஸ்டர் பண்டிகைக்காக தேவாலயம் செல்வதற்காக தன் 17 வயது மகனை இவ்வாறாக எழுப்பி இருக்கிறார் ஷரோன் டாபின்ஸ். \n\nநீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட அவர், தான் துப்பாக்கியை இயக்கவில்லை என்றார். ஆனால், காவல் துறையினர் அவர் மகன் காலில் தழும்புகள் உள்ளன என்றனர். வழக்கை விசாரித்த நீதிபதி சில நிபந்தனைகளுடன், ஷரோனை போலீஸ் காவலிலிருந"} {"inputs":"கீழே உள்ள தலைப்பு மற்றும் கட்டுரையின் சுருக்கம் கொடுக்கப்பட்டால், ஒரு சிறு கட்டுரையை அல்லது நீண்ட கட்டுரையின் தொடக்கத்தை உருவாக்கவும். தலைப்பு: உலகப் பார்வை: பிரிட்டனின் உள்துறைச் செயலர் பதவி விலகல்\\nசுருக்கம்: கடந்த சில மணி நேரங்களில் நடந்துள்ள முக்கிய உலக நிகழ்வுகளை ஓரிரு வரிகளில் தொகுத்தளிக்கிறோம். \n\nபிரிட்டனின் உள்துறை செயலர் பதவி விலகல் \n\n\\nகட்டுரை (அதிகபட்சம் 500 எழுத்துகள்):","targets":"சட்டவிரோத குடியேற்றங்களை தடுக்கும் நோக்கத்தில் \"கவனக்குறைவுடன் எம்பிக்களை வழிநடத்திய\" பிரிட்டனின் உள்துறைச் செயலர் அம்பர் ரட் தவறுக்கு பொறுப்பேற்று அப்பதவியிலிருந்து விலகியுள்ளார்.\n\nவரலாறு படைத்த அவெஞ்சர்ஸ் ஹாலிவுட் திரைப்படம் \n\nசமீபத்தில் வெளியான \"அவெஞ்சர்ஸ்: இன்பினிட்டி வார்\" என்ற ஹாலிவுட் திரைப்படம் வெளியான முதல் வார இறுதியில் 630 மில்லியன் டாலர்களை வசூல் செய்து உலகளவில் புதிய வரலாற்றை படைத்துள்ளதாக மதிப்பீடுகள் தெரிவிக்கின்றன.\n\nஇரானை பேச்சுவார்த்தைக்கு அழைக்கும் மக்ரோங் \n\nஇரான் அதிபர் ஹசன்"} {"inputs":"கீழே உள்ள தலைப்பு மற்றும் கட்டுரையின் சுருக்கம் கொடுக்கப்பட்டால், ஒரு சிறு கட்டுரையை அல்லது நீண்ட கட்டுரையின் தொடக்கத்தை உருவாக்கவும். தலைப்பு: உலகப் பார்வை: வாழ்க்கையை முடித்துக் கொள்வதில் மகிழ்ச்சி'- உயிர்துறந்த 104 வயது விஞ்ஞானி\\nசுருக்கம்: கடந்த சில மணி நேரங்களில் நடந்துள்ள உலக நிகழ்வுகளை உலகப்பார்வை பகுதியில் தொகுத்தளிக்கிறோம். \n\nதனது வாழ்க்கையை முடித்தக் கொண்ட 104 வயது விஞ்ஞானி \n\n\\nகட்டுரை (அதிகபட்சம் 500 எழுத்துகள்):","targets":"தனது வாழ்க்கையை முடித்துக் கொள்ள வேண்டும் என்று தேர்ந்தெடுத்த, 104 வயதான விஞ்ஞானி டேவிட் குட்ஆல் சுவிட்ஸர்லாந்தில் உள்ள மருத்துவமனை ஒன்றில் உயிரிழந்ததாக ரைட் டு டை என்ற அமைப்பு தெரிவித்துள்ளது. \n\nநோய்வாய்படவில்லை என்றாலும் வாழ்க்கை தரம் மோசமடைவதால், தன் வாழ்வை முடித்துக் கொள்ள வேண்டும் என்று அவர் முடிவு செய்தார். லண்டனில் பிறந்த டேவிட் புகழ்பெற்ற சூழலியலாளர் மற்றும் தாவரவியலாளர் ஆவார். \n\n\"வாழ்க்கையை முடித்துக் கொள்வதில் மகிழ்ச்சி\" என்று தான் உயிரை விடுவதற்கு சிறிது நேரம் முன்பு அவர் தெரிவித்தார"} {"inputs":"கீழே உள்ள தலைப்பு மற்றும் கட்டுரையின் சுருக்கம் கொடுக்கப்பட்டால், ஒரு சிறு கட்டுரையை அல்லது நீண்ட கட்டுரையின் தொடக்கத்தை உருவாக்கவும். தலைப்பு: உலகப் பார்வை: ஸ்பைடர் மேன்னுக்கு உருவம் கொடுத்தவர் 90-வது வயதில் மரணம்\\nசுருக்கம்: கடந்த சில மணி நேரங்களுக்கு முன்பு நடந்த முக்கிய உலக நிகழ்வுகளை தொகுத்து வழங்குகிறோம். \n\n'ஸ்பைடர் மேன்'-ஐ உருவாக்கியவர்களில் ஒருவர் மரணம் \n\n\\nகட்டுரை (அதிகபட்சம் 500 எழுத்துகள்):","targets":"ஸ்பைடர்- மேன் சித்திரத்தை ஸ்டான் லீ உடன் இணைந்து உருவாக்கிய ஸ்டீவ் டிட்கோ, தனது 90வது வயதில் மரணமடைந்தார். \n\nஅமெரிக்காவின் மன்ஹாட்டனில் உள்ள அவரது வீட்டில், அசைவற்று இருந்த ஸ்டீவ் டிட்கோ இறந்ததாக அறிவிக்கப்பட்டுள்ளது. \n\nஎழுத்தாளர் நீல் கெய்மன் உட்பட, ஸ்டீவ் டிட்கோவின் ரசிகர்கள் அவருக்கு அஞ்சலி செலுத்தினர். 1960களில் தனது காமிக்ஸ் வரையும் தொழிலை ஆரம்பித்த ஸ்டீவ் டிட்கோ, தொடக்கத்தில் மார்வெல் காமிக்ஸ் நிறுவனத்தில் பணியாற்றினார். \n\nமார்வெல் காமிக்ஸின் ஆசிரியர் ஸ்டான் லீ, பதின்ம வயது சிறுவர்களை ஈர்க"} {"inputs":"கீழே உள்ள தலைப்பு மற்றும் கட்டுரையின் சுருக்கம் கொடுக்கப்பட்டால், ஒரு சிறு கட்டுரையை அல்லது நீண்ட கட்டுரையின் தொடக்கத்தை உருவாக்கவும். தலைப்பு: உலகப் புகைப்பட தினம்: காடுகள் முதல் வாழ்வியல் வரை - ஒரு சர்வதேச புகைப்படக் கலைஞரின் அனுபவம்\\nசுருக்கம்: அனைவரையும் ஈர்க்கக் கூடிய ஆற்றலைப் பெற்றது புகைப்பட கலை. அதன் படைப்பாளிகளை போற்றும் வகையில் ஆண்டுதோறும் ஆகஸ்ட் 19ஆம் தேதி, \"உலக புகைப்பட தினமாக\" கடைப்பிடிக்கப்படுகிறது.\\nகட்டுரை (அதிகபட்சம் 500 எழுத்துகள்):","targets":"அந்த வகையில், மொழிகளைக் கடந்து மக்களிடையே தாக்கத்தை ஏற்படுத்தும் புகைப்படங்களை வழங்கும் சிறந்த கலைஞர்களில் ஒருவராகப் பரிணமித்து வருகிறார் மதுரையை பூர்வீகமாக கொண்ட செந்தில் குமரன். \n\nகணிப்பொறி பொறியியல் துறையில் பட்டம் பெற்று , ஹிந்துஸ்தான் ஏரோனாட்டிகல் நிறுவனத்தில் பொறியாளராக பணியாற்றிய அவர், புகைப்பட துறையில் ஏற்பட்ட ஆர்வத்தால் முழு நேர புகைப்பட கலைஞராக மாறினார். \n\n25க்கும் அதிகமான ஆவண தொகுப்புகள், 15க்கும் மேற்பட்ட சர்வதேச விருதுகள், 2005இல், குலசேகரப்பட்டினம் தொகுப்புக்கு யுனெஸ்கோ விருது, 20"} {"inputs":"கீழே உள்ள தலைப்பு மற்றும் கட்டுரையின் சுருக்கம் கொடுக்கப்பட்டால், ஒரு சிறு கட்டுரையை அல்லது நீண்ட கட்டுரையின் தொடக்கத்தை உருவாக்கவும். தலைப்பு: உலகம் முழுவதும் கருவுறுதல் விகிதத்தில் கடும் வீழ்ச்சி\\nசுருக்கம்: உலகளவில் பெண்களின் கருவுறுதல் விகிதம் குறிப்பிடத்தக்க அளவில் சரிந்துள்ளதாக ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர்.\\nகட்டுரை (அதிகபட்சம் 500 எழுத்துகள்):","targets":"கருவுறுதல் விகிதம் குறைந்துள்ளதால் உலகிலுள்ள பாதி நாடுகள் தங்களது சராசரி மக்கள் தொகையை இழக்கும் அபாயத்தில் உள்ளதாகவும் அந்த ஆராய்ச்சியின் முடிவுகள் தெரிவிக்கின்றன.\n\nஇந்த ஆராய்ச்சி முடிவுகள் \"மிகப் பெரிய ஆச்சர்யத்தை\" அளிப்பதாக ஆராய்ச்சியாளர்கள் குறிப்பிட்டுள்ளனர்.\n\nஇதன் காரணமாக சமூகத்தில் \"பேரக்குழந்தைகளை விட அதிகளவிலான தாத்தா, பாட்டிகள்\" இருக்கும் சூழ்நிலை உருவாகி பெரும் தாக்கத்தை ஏற்படுத்தும். \n\nவீழ்ச்சி எவ்வளவு பெரியது?\n\nஉலகிலுள்ள அனைத்து நாடுகளின் 1950 முதல் 2017ஆம் ஆண்டு வரையிலான மக்கள் தொகை"} {"inputs":"கீழே உள்ள தலைப்பு மற்றும் கட்டுரையின் சுருக்கம் கொடுக்கப்பட்டால், ஒரு சிறு கட்டுரையை அல்லது நீண்ட கட்டுரையின் தொடக்கத்தை உருவாக்கவும். தலைப்பு: உலகின் கடைசி ஒரே வெள்ளை ஒட்டகச்சிவிங்கி உடலில் ஜிபிஎஸ் - எதற்கு? மற்றும் பிற செய்திகள்\\nசுருக்கம்: வட கிழக்கு கென்யாவில் இருக்கும் உலகின் கடைசி ஒரே ஒரு வெள்ளை ஒட்டகச்சிவிங்கியை வேட்டையாடுபவர்களிடம் இருந்து காப்பாற்ற உடலில் ஜிபிஎஸ் பொருத்தப்பட்டுள்ளதாக, இயற்கை வள ஆர்வலர்கள் தெரிவிக்கின்றனர்.\\nகட்டுரை (அதிகபட்சம் 500 எழுத்துகள்):","targets":"தனியே இருக்கும் அந்த வெள்ளை ஒட்டகச்சிவிங்கி எப்போது எங்கு இருக்கிறது என்பதை வனத்துறை அதிகாரிகள் தெரிந்துகொள்ள, இது உதவும் என்று இயற்கைவள பாதுகாப்பு குழு தெரிவித்துள்ளது. \n\nஅரிதான ஒரு மரபணு நிலையால், வெள்ளை நிறத்தில் இந்த ஒட்டகச்சிவிங்கி இருக்கிறது. \n\nகடந்த மார்ச் மாதத்தில் இதன் குடும்பத்தை வேட்டையாடுபவர்கள் கொன்றனர். \n\nஇதே வெள்ளை நிறத்தில் இருந்த ஒரு பெண் ஒட்டகச்சிவிங்கியும், அதன் ஏழு மாத குட்டியும் கொல்லப்பட்டதை தொடர்ந்து, எழுந்த அச்சம் காரணமாக ஜிபிஎஸ் பொருத்தும் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது"} {"inputs":"கீழே உள்ள தலைப்பு மற்றும் கட்டுரையின் சுருக்கம் கொடுக்கப்பட்டால், ஒரு சிறு கட்டுரையை அல்லது நீண்ட கட்டுரையின் தொடக்கத்தை உருவாக்கவும். தலைப்பு: உலகின் மிகவும் ஆபத்தான எல்லையில் வட கொரியா- தென் கொரியா பேச்சுவார்த்தை\\nசுருக்கம்: கடந்த இரண்டு ஆண்டுகளில் முதல்முறையாக வட கொரியா மற்றும் தென் கொரியா இடையிலான உயர்மட்ட பேச்சுவார்த்தைகள் தொடங்கியுள்ளன .\\nகட்டுரை (அதிகபட்சம் 500 எழுத்துகள்):","targets":"இரு நாட்டு எல்லையில் உள்ள ராணுவம் விலக்கப்பட்ட பகுதியான பன்முன்ஜோமில் 'சமாதான கிராமம்' என அழைக்கப்படும் பகுதியில் உள்ள 'அமைதி மாளிகையில்' இந்த சந்திப்பு நடக்கிறது.\n\nஇப்பகுதி வடக்கு மற்றும் தென் கொரியாவால் அதிக எண்ணிக்கையிலான ராணுவ வீரர்களைக் கொண்டு பாதுகாக்கப்படும், எல்லையாகும்.\n\nகடந்த நவம்பர் மாதம் இங்குள்ள இணை பாதுகாப்பு பகுதியில், தென்கொரியாவின் பக்கத்தை வட கொரிய வீரர் ஒருவர் கடந்தபோது, வடகொரிய ராணுவத்தாலேயே சுட்டு காயப்படுத்தப்பட்டுள்ளார்.\n\nபிப்ரவரி மாதம் தென் கொரியாவில் நடக்க உள்ள 2018 கு"} {"inputs":"கீழே உள்ள தலைப்பு மற்றும் கட்டுரையின் சுருக்கம் கொடுக்கப்பட்டால், ஒரு சிறு கட்டுரையை அல்லது நீண்ட கட்டுரையின் தொடக்கத்தை உருவாக்கவும். தலைப்பு: உலகின் முதல் திருநங்கை பொம்மை அறிமுகம்\\nசுருக்கம்: உலகின் முதல் திருநங்கை பொம்மை வெளியாகி சமூக ஊடகங்களில் பெரும் பரப்பை ஏற்படுத்தியுள்ளது.\\nகட்டுரை (அதிகபட்சம் 500 எழுத்துகள்):","targets":"இந்த பொம்மை, டோன்னர் பொம்மை நிறுவனத்தால் உருவாக்கப்பட்டுள்ளது. மேலும் அது முதன்முறையாக நியூயார்க் பொம்மை கண்காட்சியில் காட்சிக்கு வைக்கப்படவுள்ளது என்பது அறிவிக்கப்பட்டதிலிருந்து ஆயிரக்கணக்கான டிவீட்டுகள் இது குறித்து பதிவிடப்பட்டுள்ளன. \n\nஇந்த பொம்மை, ஆணாக பிறந்து பெண்ணாக வாழ்ந்து கொண்டிருக்கும் ஜாஸ் ஜென்னிங்ஸ் என்னும் பதின்ம வயது ஆர்வலர் ஒருவரை மாதிரியாக கொண்டு உருவாக்கப்பட்டுள்ளது; \n\nஅவர் தனது ஆறுவயதில், பாலின அடையாள கோளாறு குறித்து யுஎஸ் தொலைக்காட்சிக்கு அளித்த பேட்டியின் போது பிரபலம் அடை"} {"inputs":"கீழே உள்ள தலைப்பு மற்றும் கட்டுரையின் சுருக்கம் கொடுக்கப்பட்டால், ஒரு சிறு கட்டுரையை அல்லது நீண்ட கட்டுரையின் தொடக்கத்தை உருவாக்கவும். தலைப்பு: உலகில் முதல் ஐந்து அழகிப் பட்டங்களை வென்று சாதனை படைத்த கறுப்பினப் பெண்கள்\\nசுருக்கம்: சனிக்கிழமை நடந்த உலக அழகிப் பட்டத்துக்கான 69வது போட்டியில் ஜமைக்காவை சேர்ந்த டோனி-ஆன் சிங் மகுடம் சூட்டினார். இன பாகுபாடு உணர்வுடன் நடந்து கொள்வதாக ஏற்பாட்டாளர்கள் மீது விமர்சனங்கள் இருந்த நிலையில், இந்த ஆண்டு முடிவு மாறுபட்டதாக இருந்தது.\\nகட்டுரை (அதிகபட்சம் 500 எழுத்துகள்):","targets":"உலகின் முதல் ஐந்து அழகிப் பட்டங்களையும் பெற்ற அழகிகள்.\n\nஇந்தப் போட்டியில் பட்டம் வென்ற ஜமைக்காவைச் சேர்ந்த நான்காவது நபராக 23 வயதான இந்த மாணவி உள்ளார். 111 நாடுகளில் இருந்து வந்தவர்களின் போட்டியை முறியடித்து இந்தப் பட்டத்தை அவர் வென்றுள்ளார்.\n\nஉளவியல் மற்றும் மகளிர் குறித்த ஆய்வுகள் துறையில் பட்டப்படிப்பு பயின்று வரும் டோனி-ஆன் சிங், மருத்துவம் பயின்று டாக்டராக விரும்புவதாக, பின்னர் தனது ட்விட்டர் பதிவில் தெரிவித்துள்ளார்.\n\n``ஜமைக்காவில் புனித தாமஸில் உள்ள சிறுமியும், உலகெங்கும் உள்ள அனைத்து சி"} {"inputs":"கீழே உள்ள தலைப்பு மற்றும் கட்டுரையின் சுருக்கம் கொடுக்கப்பட்டால், ஒரு சிறு கட்டுரையை அல்லது நீண்ட கட்டுரையின் தொடக்கத்தை உருவாக்கவும். தலைப்பு: உலகை அச்சுறுத்தும் 10 கொடிய நோய்கள் - அறிகுறிகள் என்ன?\\nசுருக்கம்: மருத்துவ ஆராய்ச்சிகளை துரிதப்படுத்தி, உடனடியாகக் கட்டுப்படுத்த வேண்டிய 10 நோய்களின் பட்டியலை உலக சுகாதார நிறுவனம் 2015ஆம் ஆண்டு முதல் வெளியிட்டு வருகிறது. \n\n\\nகட்டுரை (அதிகபட்சம் 500 எழுத்துகள்):","targets":"இந்த நோய்களின் பரவல் உலக அளவில் பெரும் அச்சுறுத்தலை உண்டாக்கியுள்ளன. இவற்றுக்கான மருந்துகளோ, தடுப்பூசியோ இன்னும் தேவைக்கேற்ப கண்டுபிடிக்கப்படவில்லை. \n\nசமீபத்தில் ஆப்பிரிக்க நாடுகளில் பரவி வரும் இபோலா, இந்தியாவை தாக்கத் தொடங்கியிருக்கும் நிபா உள்ளிட்ட வைரஸ் கிருமியால் உண்டாகும் நோய்களும் இந்தப் பட்டியலில் உள்ளன. \n\nஎவை அந்த 10 நோய்கள்?\n\n1. நிபா வைரஸ்\n\nபழம் திண்ணி வெளவால்கள்\n\nபழம் திண்ணி வெளவால்களிடம் இருந்து கால்நடைகள் மற்றும் மனிதர்களுக்கு இந்த நோய்க்கிருமி பரவுகிறது. \n\nகாய்ச்சல், வாந்தி, தலைவலி"} {"inputs":"கீழே உள்ள தலைப்பு மற்றும் கட்டுரையின் சுருக்கம் கொடுக்கப்பட்டால், ஒரு சிறு கட்டுரையை அல்லது நீண்ட கட்டுரையின் தொடக்கத்தை உருவாக்கவும். தலைப்பு: உள்ளூர் பழங்களை விட உயர்ந்த ரகமா வெளிநாட்டுப் பழங்கள்?\\nசுருக்கம்: ''ஆஸ்திரேலிய பேரிச்சை அரை கிலோ ரூ.50, வாஷிங்டன் ஆப்பிள் கிலோ ரூ. 150, நியூசிலாந்தில் இருந்து வரும் கிவி பழம் ஒன்று ரூ.35''\\nகட்டுரை (அதிகபட்சம் 500 எழுத்துகள்):","targets":"வெளிநாட்டு பழங்கள் உண்பதற்கு உகந்தவையா?\n\nஅதிகாலை ஐந்து மணிக்கு சென்னை கோயம்பேடு பழச் சந்தையில் பல்வேறு நாடுகளில் இருந்து இறக்குமதியாகும் விதவிதமான பழங்கள் இப்படி கூவிக்கூவி விற்கப்படுகிறன.\n\nபருவத்திற்கு ஏற்ப உள்நாட்டு பழங்கள் வந்துகுவிந்தலும், வெளிநாட்டுப் பழங்களுக்கு மக்களிடம் நல்ல வரவேற்பு உள்ளதாக கோயம்பேடு பழ வியாபாரிகள் சங்கத்தினர் கூறுகின்றனர்.\n\nஎல்லாப் பழமும் சந்தையில் உண்டு\n\nமார்ச் மாதம் தொடங்கி ஆகஸ்ட் மாதம் வரை சுமார் ஒரு லட்சம் டன் பழங்கள் சென்னை சந்தைக்கு வருவதாக கூறுகிறார் கோயம்பேடு ப"} {"inputs":"கீழே உள்ள தலைப்பு மற்றும் கட்டுரையின் சுருக்கம் கொடுக்கப்பட்டால், ஒரு சிறு கட்டுரையை அல்லது நீண்ட கட்டுரையின் தொடக்கத்தை உருவாக்கவும். தலைப்பு: உள்ளே போனால் தொலைந்துவிடுவோம் - இந்தியக் குகையில் ஒரு ரகசிய உலகம்\\nசுருக்கம்: உலகின் மிக நீண்ட மணற்கல் குகை இந்தியாவின் வடகிழக்கு மாநிலமான மேகாலயாவில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இந்த தனிச்சிறப்பு வாய்ந்த குகையை பார்வையிட விஞ்ஞானிகள் குழுவினருடன் சென்றார் பிபிசி நிருபர் செளதிக் பிஸ்வாஸ். \n\n\\nகட்டுரை (அதிகபட்சம் 500 எழுத்துகள்):","targets":"24.5 கிமீ நீளம் மற்றும் 13 சதுர கிமீ பரப்பளவை கொண்ட உலகின் நீண்ட குகை இந்தியாவில் உள்ளது\n\n\"பயணத்தில் நீங்கள் தனித்து போய்விட்டால் வெளியேறும் வழியை கண்டுபிடிக்க முடியாது\" என்று, குகைக்கு செல்லும் கரடுமுரடான பாதையில் பயணத்தை தொடங்குவதற்கு முன்னரே பிரையன் டி. கார்ப்ரான் எங்களுக்கு முன்னெச்சரிக்கை விடுத்தார். \n\nகாடுகளின் சரிவுகளில் மரங்கள், தாவரங்களுக்கு இடையே ஏறக்குறைய ஒரு மணிநேரம் கடந்து, குகையின் நுழைவாயிலை அடைந்தோம். உள்ளூர் காஷி மொழியில் 'க்ரெம் புரி' என்று அழைக்கப்படும் அந்த குகையை தமிழில் மொ"} {"inputs":"கீழே உள்ள தலைப்பு மற்றும் கட்டுரையின் சுருக்கம் கொடுக்கப்பட்டால், ஒரு சிறு கட்டுரையை அல்லது நீண்ட கட்டுரையின் தொடக்கத்தை உருவாக்கவும். தலைப்பு: ஊரடங்கு உத்தரவால் உணவில்லாமல் குழந்தைகளை ஆற்றில் வீசிய தாய்? - உண்மை என்ன? #BBCFactcheck\\nசுருக்கம்: ஞாயிற்றுக்கிழமையன்று டிவிட்டரில் ஒரு செய்தி பலரால் பகிரப்பட்டது. சாதாரண மக்களால் மட்டும் அல்ல, அரசியல் தலைவர்கள், ஊடகவியலாளர்கள் என பலராலும் இந்த செய்தி பகிரப்பட்டு வந்தது.\\nகட்டுரை (அதிகபட்சம் 500 எழுத்துகள்):","targets":"மஞ்சுதேவி\n\n\"உத்தரப்பிரதேச மாநிலம் பதோய் மாவட்டத்தில் தினக்கூலியாக இருக்கும் பெண் ஒருவர் முடக்கம் காரணமாக சாப்பாடு சரிவரக் கொடுக்க முடியாததால் தன்னுடைய ஐந்து குழந்தைகளை ஆற்றில் வீசினார்\" என ஐஏஎன்எஸ் செய்தி முகமை கூறியுள்ளதாக அவுட்லுக்கில் வெளியான செய்திதான் அது.\n\nஇந்த செய்தியையே பல அரசியல் தலைவர்கள் மற்றும் பத்திரிகையாளர்கள் டிவிட்டரில் பகிர்ந்திருந்தனர். ஆனால் தற்போது ராணா ஆயுப் என்ற பிரபல பத்திரிகையாளர் மற்றும் சமாஜ்வாதி கட்சியின் செய்தி தொடர்பாளர் பிரவக்தா ஐபி சிங் ஆகியோர் தங்கள் டிவிட்டர்"} {"inputs":"கீழே உள்ள தலைப்பு மற்றும் கட்டுரையின் சுருக்கம் கொடுக்கப்பட்டால், ஒரு சிறு கட்டுரையை அல்லது நீண்ட கட்டுரையின் தொடக்கத்தை உருவாக்கவும். தலைப்பு: எகிப்தின் சூயஸ் கால்வாயில் சிக்கிய கப்பலால் கச்சா எண்ணெய் விலையில் ஏற்றம் - என்ன நடக்கிறது?\\nசுருக்கம்: உலகின் பரபரப்பான வர்த்தகப் பாதைகளில் ஒன்றான எகிப்தின் சூயஸ் கால்வாயை, நான்கு கால்பந்து ஆடுகளங்களின் நீளம் கொண்ட ஒரு மாபெரும் கொள்கலன் கப்பல் அடைத்துள்ளது.\\nகட்டுரை (அதிகபட்சம் 500 எழுத்துகள்):","targets":"கடும் காற்றால் பாதை மாறிய இந்த 400 மீட்டர் நீளமுள்ள (1,312 அடி) கப்பல், மீட்புப் படகுகளுக்காகக் காத்திருக்கின்றன, இந்த கப்பலால் பத்துக்கும் மேற்பட்ட கப்பல்கள் சிக்கியுள்ளன.\n\nதரைதட்டிய கப்பல் மீண்டும் நகரும் வரை போக்குவரத்தைத் திசைதிருப்ப, கால்வாயின் பழைய தடத்தை எகிப்து, மீண்டும் திறந்துள்ளது.\n\nஇந்தத் தடையால் சர்வதேச சந்தைகளில் எண்ணெய் விலைகள் ஏற்றம் அடைகின்றன. \n\nஉலகளாவிய வர்த்தகத்தில் சுமார் 12% சூயஸ் கால்வாய் வழியாகவே செல்கிறது, இது மத்தியதரைக் கடலைச் செங்கடலுடன் இணைக்கிறது மற்றும் ஆசியாவிற்"} {"inputs":"கீழே உள்ள தலைப்பு மற்றும் கட்டுரையின் சுருக்கம் கொடுக்கப்பட்டால், ஒரு சிறு கட்டுரையை அல்லது நீண்ட கட்டுரையின் தொடக்கத்தை உருவாக்கவும். தலைப்பு: எகிப்தில் 4,400 ஆண்டுகளுக்கு முந்தைய கல்லறை கண்டுபிடிப்பு\\nசுருக்கம்: கடந்த சில மணிநேரங்களுக்கு முன்பு நிகழ்ந்த சில முக்கிய உலக நிகழ்வுகளைத் தொகுத்து வழங்குகிறோம்.\\nகட்டுரை (அதிகபட்சம் 500 எழுத்துகள்):","targets":"எகிப்தில் கண்டறியப்பட்ட பழங்கால கல்லறை \n\nஒரு மணல்மேட்டின் கீழ் இந்தக் கல்லறை புதைந்து கிடந்தது.\n\nஎகிப்தில் கண்டுபிடிக்கப்பட்ட, சுமார் 4,400 ஆண்டுகளுக்கு முன்பு புதைக்கப்பட்ட மதகுரு ஒருவரின் கல்லறையில் அகழ்வாராய்ச்சியாளர்கள் இன்று முதல் அகழ்வாய்வைத் தொடங்குகின்றனர். \n\n'வாய்த்தே' எனும் அந்த மதகுருவின் கல்லறையில் அவரது தாய், மனைவி மற்றும் பிற உறவினர்களும் புதைக்கப்பட்டுள்ளனர். \n\nஅழகிய பழங்கால ஓவியங்களும், பாரோ மன்னர்களின் சிலையும் அந்த மிகப்பெரிய கல்லறையின் உட்புறத்தில் நிறுவப்பட்டுள்ளன. \n\n'அமெரிக்"} {"inputs":"கீழே உள்ள தலைப்பு மற்றும் கட்டுரையின் சுருக்கம் கொடுக்கப்பட்டால், ஒரு சிறு கட்டுரையை அல்லது நீண்ட கட்டுரையின் தொடக்கத்தை உருவாக்கவும். தலைப்பு: எகிப்து மம்மி: 3000 ஆண்டுகளுக்கு பிறகு மீண்டும் உருவாக்கப்பட்ட பூசாரியின் குரல் மற்றும் பிற செய்திகள்\\nசுருக்கம்: எகிப்திய பூசாரி ஒருவரின் மம்மியைக் கொண்டு, அவரது குரலை 3,000 ஆண்டுகளுக்கு பிறகு மீண்டும் உருவாக்கியுள்ளனர் விஞ்ஞானிகள்.\\nகட்டுரை (அதிகபட்சம் 500 எழுத்துகள்):","targets":"நெஸ்யமன்னின் என்னும் அந்த பூசாரியின் குரல் செயற்கை குரல் வளையங்கள்களை கொண்டு உருவாக்கப்பட்டுள்ளது.\n\nஇந்த மதகுரு கி.மு 1099 - 1069 காலக்கட்டத்தில் வாழ்ந்தவர். பாடல்கள் பாடுதல் உள்ளிட்ட மதச்சடங்குகள் செய்ய அவரின் குரல் வலிமையானதாக இருந்திருக்கும். \n\nநெஸ்யமன்னின் பேச்சுக்குழல் ஸ்கேன் செய்யப்பட்டு 3டி அமைப்பில் செயற்கையாக உருவாக்கப்பட்டது.\n\nசெயற்கை பேச்சுக்குழல் மற்றும் குரல்வளை அமைப்பைக் கொண்டு விஞ்ஞானிகள் நெஸ்யமன்னின் குரலை உருவாக்கினர். \n\n\"ரோஹிஞ்சா முஸ்லிம்கள் இனப்படுகொலையை தடுக்க வேண்டும்\"\n\nமிய"} {"inputs":"கீழே உள்ள தலைப்பு மற்றும் கட்டுரையின் சுருக்கம் கொடுக்கப்பட்டால், ஒரு சிறு கட்டுரையை அல்லது நீண்ட கட்டுரையின் தொடக்கத்தை உருவாக்கவும். தலைப்பு: எஜமானியை கடித்துவிட்டு தப்பித்த பாம்பு பிடிப்பட்டது\\nசுருக்கம்: கடந்த சில மணி நேரங்களில் நிகழ்ந்த உலக நடப்புகளில் சிலவற்றை தொகுத்து வழங்குகிறோம். \n\nதப்பித்த பாம்பு \n\n\\nகட்டுரை (அதிகபட்சம் 500 எழுத்துகள்):","targets":"கோப்புப் படம்\n\nதனது எஜமானியை கடித்துவிட்டு தப்பித்த மாம்பா என்னும் பாம்பு ஒரு நீண்ட தேடுதல் வேட்டைக்குப்பின் பிடிப்பட்டுள்ளது. இந்த சம்பவமானது செக் குடியரசில் நடந்துள்ளது. செக் தலைநகர் ப்ராகில் செவ்வாய்க்கிழமை இந்த பாம்பு தனது எஜமானியை கடித்துவிட்டு தப்பித்தப் பின் மக்களுக்கு இது குறித்த எச்சரிக்கை விடுக்கப்பட்டது. \n\nவிஷத்தன்மை அதிகமுள்ள இந்த பாம்பு குறித்து எச்சரிக்கையாக இருக்கும்படி மக்கள் அறிவுறுத்தப்பட்டனர். வெள்ளிக்கிழமை இந்த பாம்பு பிடிப்பட்டது. \n\nமோதிய எண்ணெய் லாரி \n\nகாங்கோ குடியரசில் எண"} {"inputs":"கீழே உள்ள தலைப்பு மற்றும் கட்டுரையின் சுருக்கம் கொடுக்கப்பட்டால், ஒரு சிறு கட்டுரையை அல்லது நீண்ட கட்டுரையின் தொடக்கத்தை உருவாக்கவும். தலைப்பு: எடப்பாடி Vs ஸ்டாலின்: விறுவிறுப்புடன் முடிந்த வாக்குப்பதிவு - கோட்டையை பிடிப்பது யார்?\\nசுருக்கம்: தமிழக சட்டப்பேரவையில் மொத்தம் உள்ள 234 தொகுதிகளுக்கான தேர்தல் செவ்வாய்க்கிழமை நிறைவு பெற்றது. இதில் சுமார் 71.43 சதவீத வாக்குகள் பதிவானதாக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரத சாஹு தெரிவித்துள்ளார்.\\nகட்டுரை (அதிகபட்சம் 500 எழுத்துகள்):","targets":"முழு தரவுகளும் வந்தபிறகு இந்த சதவீதக் கணக்கு உயரக்கூடும் என்றும் அவர் குறிப்பிட்டார். \n\nஇந்த தேர்தலில் அதிமுக சார்பில் கே. பழனிசாமி, திமுக சார்பில் மு.க. ஸ்டாலின், அம்மா மக்கள் முன்னேற்ற கழகம் சார்பில் டி.டி.வி. தினகரன், நாம் தமிழர் கட்சி சார்பில் சீமான், மக்கள் நீதி மய்யம் கட்சி சார்பில் கமல்ஹாசன் ஆகியோர் முதலமைச்சர் வேட்பாளராக தங்களை அழைத்துக் கொண்டு தேர்தல் களம் கண்டனர். \n\nஒரே கட்டமாக நடந்த வாக்குப்பதிவில், பரவலாக மாநிலத்தின் எல்லா தொகுதிகளிலும் அதிக வன்முறையின்றி வாக்குப்பதிவு அமைதியாக நடந்த"} {"inputs":"கீழே உள்ள தலைப்பு மற்றும் கட்டுரையின் சுருக்கம் கொடுக்கப்பட்டால், ஒரு சிறு கட்டுரையை அல்லது நீண்ட கட்டுரையின் தொடக்கத்தை உருவாக்கவும். தலைப்பு: எடப்பாடி அணியில் எனது ஆதரவு \"ஸ்லீப்பர் செல்கள்\" உள்ளனர்: டி.டி.வி. தினகரன்\\nசுருக்கம்: தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி தலைமையில் திங்கள்கிழமை நடைபெற்ற கூட்டத்தில் 77 சட்டமன்ற உறுப்பினர்களே கலந்து கொண்டனர் என்றும், அவரது அணியில் தனது ஆதரவு ஸ்லீப்பர் செல் எம்எல்ஏக்கள் பலர் உள்ளதாகவும் அதிமுக அம்மா அணி துணை பொதுச் செயலாளர் டி.டி.வி.தினகரன் கூறியுள்ளார்.\\nகட்டுரை (அதிகபட்சம் 500 எழுத்துகள்):","targets":"தமிழகத்தில் ஆளும் அதிமுகவில் உள்கட்சிக் குழப்பம் உச்சகட்டத்தை எட்டியுள்ளது.\n\nஇந்நிலையில் இன்று செய்தியாளர்களிடம் அக்கட்சியின் துணைப் பொதுச் செயலாளர் டிடிவி தினகரன் கூறுகையில், \"தன்னை முதல்வராக்கிய பொதுச் செயலாளரையே கட்சியை விட்டு நீக்க முயலும் நபர் எடப்பாடி பழனிசாமி. தமிழக மக்களுக்கு அவரால் எப்படி நல்ல முதல்வராக இருக்க முடியும்?\" என்று கேள்வி எழுப்பினார்.\n\nதொடர்புடைய செய்திகள்\n\n\"தன்னை முதல்வராக்கியவர் தற்போது சிறையில் இருக்கிறார் என்பது பற்றி மனதில் சிறிதளவு ஈரமின்றி பதவி வெறியால் \"முதல்வர்\" பதவ"} {"inputs":"கீழே உள்ள தலைப்பு மற்றும் கட்டுரையின் சுருக்கம் கொடுக்கப்பட்டால், ஒரு சிறு கட்டுரையை அல்லது நீண்ட கட்டுரையின் தொடக்கத்தை உருவாக்கவும். தலைப்பு: எடப்பாடி கே. பழனிசாமி அரசியல் வாழ்க்கை: எம்.ஜி.ஆர், ஜெயலலிதாவுக்கு பின் அதிமுகவில் நிலைபெற்ற முதல்வர் - தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல் 2021\\nசுருக்கம்: ஜெயலலிதா மறைவுக்குப் பிறகு, அ.தி.மு.க. இரண்டாக பிளவுபட்டு, பொதுச் செயலாளராகத் தேர்வு செய்யப்பட்ட வி.கே. சசிகலாவும் சிறைக்குச் சென்ற சூழலில் முதலமைச்சராகத் தேர்வுசெய்யப்பட்டவர் எடப்பாடி கே. பழனிச்சாமி. ஒரு தேர்ந்த அரசியல்வாதி.\\nகட்டுரை (அதிகபட்சம் 500 எழுத்துகள்):","targets":"அ.இ.அ.தி.மு.கவில் எம்.ஜி.ஆர்., ஜெயலலிதாவுக்குப் பிறகு மூன்று முறை முதலமைச்சராக பதவி வகித்தவர் ஓ. பன்னீர்செல்வம். ஆனால், முதலமைச்சராக இருந்த காலகட்டத்தில் அவரால் ஒருபோதும் அ.இ.அ.தி.மு.கவைத் தன் கட்டுப்பாட்டில் வைத்திருக்க முடிந்ததில்லை. \n\nஆனால், முதலமைச்சராக வாய்ப்புக் கிடைத்த சில மாதங்களிலேயே கட்சியையும் ஆட்சியையும் தன் கட்டுப்பாட்டில் கொண்டு வந்தவர் எடப்பாடி கே. பழனிசாமி. \n\nஎடப்பாடி பழனிசாமி முதல்வரானபோது, ஜெயலலிதா உயிரோடு இல்லை என்பது இதற்கு முக்கியக் காரணமாக இருந்தாலும், டி.டி.வி. தினகரன் தரப"} {"inputs":"கீழே உள்ள தலைப்பு மற்றும் கட்டுரையின் சுருக்கம் கொடுக்கப்பட்டால், ஒரு சிறு கட்டுரையை அல்லது நீண்ட கட்டுரையின் தொடக்கத்தை உருவாக்கவும். தலைப்பு: எடப்பாடி பழனிச்சாமி அரசுக்கு எதிரான ஓ.பி.எஸ். மனு: விசாரணைக்கு ஏற்றது உச்சநீதிமன்றம்\\nசுருக்கம்: தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி அரசு மீதான நம்பிக்கை வாக்கெடுப்பு நடவடிக்கைக்கு எதிராக முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் தாக்கல் செய்த மனுவை விசாரணைக்கு ஏற்பதாக உச்ச நீதிமன்றம் தெரிவித்தது. \n\n\\nகட்டுரை (அதிகபட்சம் 500 எழுத்துகள்):","targets":"எடப்பாடி பழனிச்சாமி\n\nஇது தொடர்பாக முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வத்தின் ஆதரவாளரானமுன்னாள் அமைச்சர் கே.பாண்டியராஜன் சார்பில் உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டிருந்தது. \n\nஅந்த மனுவை உச்ச நீதிமன்ற நீதிபதி தீபக் மிஸ்ரா தலைமையிலான அமர்வு இன்று (ஜூலை 5) பரிசீலித்தது. \n\nஅப்போது பாண்டியராஜன் சார்பில் ஆஜரான வழக்கறிஞர், தமிழக சட்டப்பேரவையில் நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்தப்படுவதற்கு முன்பு, ஆளும் கட்சியில் இரு பிரிவுகளாக எம்எல்ஏக்கள் இருந்தனர் என்று கூறினார். \n\nஅந்த எம்எல்ஏக்களில் பெரும்பாலானவர்"} {"inputs":"கீழே உள்ள தலைப்பு மற்றும் கட்டுரையின் சுருக்கம் கொடுக்கப்பட்டால், ஒரு சிறு கட்டுரையை அல்லது நீண்ட கட்டுரையின் தொடக்கத்தை உருவாக்கவும். தலைப்பு: எடப்பாடி பழனிச்சாமி யார்?\\nசுருக்கம்: சொத்துக் குவிப்பு வழக்கில் இந்திய உச்ச நீதிமன்றம் சசிகலா குற்றவாளி என்று கூறி நான்கு ஆண்டுகள் சிறைத் தண்டனை விதித்துள்ள நிலையில், அதிமுக கட்சியின் சட்டமன்ற குழு தலைவராக எடப்பாடி பழனிச்சாமி நியமிக்கப்பட்டுள்ளார். \n\n\\nகட்டுரை (அதிகபட்சம் 500 எழுத்துகள்):","targets":"தற்போது அதிமுக அரசின் நெடுஞ்சாலை துறை அமைச்சராக உள்ள எடப்பாடி பழனிச்சாமியின் (63) அரசியல் பயணம்: \n\nதீர்ப்பு எதிரொலி: அ.தி.மு.க சட்டமன்ற தலைவராக எடப்பாடி பழனிச்சாமி தேர்வு \n\nஎடப்பாடி பழனிச்சாமியை ஆட்சி அமைக்க அழைக்கவில்லை : ஆளுநர் அலுவலகம் தகவல்\n\nஅதிமுகவின் சார்பில் சேலம் மாவட்டம், எடப்பாடி தொகுதியின் சட்டமன்ற உறுப்பினராக 1989-1991, 1991-1996, 2011 -2016, மற்றும் 2016 முதல் தற்போது வரை பதவியில் உள்ளார். \n\n நாடாளுமன்ற உறுப்பினராக 1998- 1999 வரை பதவி வகித்தார். \n\nஅவர் ஒவ்வொரு முறையும் எடப்பாடி"} {"inputs":"கீழே உள்ள தலைப்பு மற்றும் கட்டுரையின் சுருக்கம் கொடுக்கப்பட்டால், ஒரு சிறு கட்டுரையை அல்லது நீண்ட கட்டுரையின் தொடக்கத்தை உருவாக்கவும். தலைப்பு: எடையை கூட்டறாங்க, குறைக்கிறாங்க... 5 பிரபல நடிகர்களிடம் இருக்கும் அந்த ரகசிய மேஜிக் என்ன?\\nசுருக்கம்: இந்திய நடிகர் ராஜ்குமார் ராவ் தான் ஏற்று நடிக்கும் ஒவ்வொரு கதாபாத்திரத்தையும் உளமார செய்பவர். தான் நடித்த ட்ரேப்டு (Trapped) படத்திற்காக எட்டு கிலோ எடையைக் குறைத்த அவர், தற்போது உருவாகி வரும் சுபாஷ் சந்திர போஸ் இணைய தொடருக்காக 11 கிலோ எடையை கூட்டியுள்ளார்.\\nகட்டுரை (அதிகபட்சம் 500 எழுத்துகள்):","targets":"ராவ் உடலைமைப்பின் மாற்றங்களை காட்டும் படங்கள் இந்தியாவில் சமூக வலைத்தளங்களில் வெகு வேகமாக பரவி வருகின்றன.\n\nராஜ்குமார் மட்டுமல்ல, உடல் எடையை கூட்டுவதிலும் குறைப்பதிலும் பல நடிகர்கள் தங்கள் திறமையை நிரூபித்துக் காட்டியுள்ளனர்.\n\nஅமீர் கான் இந்திய நடிகர் ராஜ்குமார் ராவ் தான் ஏற்று நடிக்கும் ஒவ்வொரு கதாபாத்திரத்தையும் உளமார செய்பவர்.\n\nஅமீர் கான் \n\nஇன்னொரு பாலிவுட் நடிகரான அமீர் கான், உள்நாடு மற்றும் சர்வதேச அளவில் வசூலை வாரி குவித்த 'தங்கல்' படத்தில் தான் நடித்த மல்யுத்த வீரர் பாத்திரத்திற்காக எடையை"} {"inputs":"கீழே உள்ள தலைப்பு மற்றும் கட்டுரையின் சுருக்கம் கொடுக்கப்பட்டால், ஒரு சிறு கட்டுரையை அல்லது நீண்ட கட்டுரையின் தொடக்கத்தை உருவாக்கவும். தலைப்பு: எட்டு வழிச்சாலை: பொதுமக்களுக்கு ஆதரவாகப் பேசிய மாணவி வளர்மதி கைது\\nசுருக்கம்: சேலம் - சென்னை எட்டு வழிச்சாலை நிலம் அளவீடு பணியின்போது பொதுமக்களுக்கு ஆதரவு தெரிவித்து அதிகாரிகளிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்ட இயற்கை பாதுகாப்பு குழுவின் தலைவரும், பல்கலைக்கழக மாணவியுமான வளர்மதி கைதுசெய்யப்பட்டார். \n\n\\nகட்டுரை (அதிகபட்சம் 500 எழுத்துகள்):","targets":"எட்டு வழிச் சாலை: குண்டுக்கட்டாகத் தூக்கி கைது செய்யப்பட்ட வளர்மதி\n\nசேலம் முதல் சென்னை வரை 277 கிலோமீட்டர் தொலைவுக்கு அமையவுள்ள எட்டு வழிப் பசுமை சாலைக்காக நில அளவை செய்யும் பணி நேற்று, திங்கள்கிழமை, தொடங்கப்பட்டது. \n\nசேலம் மாவட்டத்தில் அடிமலைப் புதூர் பகுதியில் அளவீடு செய்து முடித்த வருவாய் துறையினர் இன்றைய தினம் ஆச்சாங்குட்டப்பட்டி பகுதியில் நில அளவை செய்ய வந்தனர். \n\nஅப்போது அப்பகுதியை சேர்ந்த பொதுமக்கள் அளவை செய்யும் பணிக்கு எதிர்ப்பு தெரிவித்து, அதிகாரிகளை தடுத்து நிறுத்தினர். பின்னர் அதிகார"} {"inputs":"கீழே உள்ள தலைப்பு மற்றும் கட்டுரையின் சுருக்கம் கொடுக்கப்பட்டால், ஒரு சிறு கட்டுரையை அல்லது நீண்ட கட்டுரையின் தொடக்கத்தை உருவாக்கவும். தலைப்பு: எதற்கெடுத்தாலும் போராடினால் தமிழ்நாடு சுடுகாடாக மாறிவிடும் - ரஜினிகாந்த்\\nசுருக்கம்: \" ஜல்லிக்கட்டு போராட்டத்தின் கடைசி நாளை போன்றே ஸ்டெர்லைட் போராட்டத்திலும் சமூக விரோதிகள் நுழைந்துவிட்டனர் ; சமூக விரோதிகள் காவல்துறையினரை அடித்த பிறகுதான் பிரச்சனை தொடங்கியது \" என்று நடிகர் ரஜினிகாந்த் தெரிவித்துள்ளார். \n\n\\nகட்டுரை (அதிகபட்சம் 500 எழுத்துகள்):","targets":"ஸ்டெர்லைட் போராட்டத்தில் காயமடைந்தவர்களை சந்தித்துவிட்டு சென்னை திரும்பிய ரஜினிகாந்த், விமான நிலையத்தில் செய்தியாளர்கள் சந்திப்பில் இவ்வாறு தெரிவித்தார்.\n\nமுன்னதாக தூத்துக்குடியில் ஸ்டெர்லைட் போராட்டத்தில் காயமடைந்தவர்களை இன்று நேரில் சந்தித்தார் ரஜினிகாந்த். \n\nபாதிக்கப்பட்டவர்களை சந்தித்தபின் பத்திரிகையாளர்களிடம் பேசிய ரஜினிகாந்த் விஷக்கிருமிகள் மற்றும் சமூக விரோதிகள் இந்த போராட்டத்தில் நுழைந்திருக்கிறார்கள் என்று தெரிவித்திருந்தார்.\n\nமேலும்,''நான் எல்லோரையும் பார்த்தேன். சில குடும்பங்களை மட்டு"} {"inputs":"கீழே உள்ள தலைப்பு மற்றும் கட்டுரையின் சுருக்கம் கொடுக்கப்பட்டால், ஒரு சிறு கட்டுரையை அல்லது நீண்ட கட்டுரையின் தொடக்கத்தை உருவாக்கவும். தலைப்பு: எதிர்காலத்துக்காக வங்கியில் பாதுகாக்கப்படும் அரிசி வகைகள்\\nசுருக்கம்: கடந்த சில மணி நேரங்களில் நடந்த உலக நிகழ்வுகளில் சிலவற்றை தொகுத்து வழங்குகிறோம். \n\nஎதிர்காலத்துக்காக வங்கியில் பாதுகாக்கப்படும் அரிசி வகைகள் \n\n\\nகட்டுரை (அதிகபட்சம் 500 எழுத்துகள்):","targets":"எதிர்காலத்துக்காக ஆயிரக்கணக்கான அரிசி வகைகள் பத்திரமாக பாதுகாக்கப்பட்டு வருவதாக விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர். \n\nபல்வேறு அரிசி வகைகளின் மாதிரிகள் பிலிஃபைன்ஸில் உள்ள உலகின் மிகப்பெரிய அரிசி வங்கியில் பாதுகாக்கப்பட்டு வருகிறது. கடுமையான வறட்சி மற்றும் வெள்ள பாதிப்புகள் ஏற்படும்போது, இவற்றை பயன்படுத்தி விவசாயிகளால் மீண்டும் அரிசி பயிரிட்டு உருவாக்க முடியும். \n\nபுவி வெப்பமாகுதல் அதிகரிக்கும் நிலையில், இந்த வங்கி உணவை பாதுகாத்து வைக்கிறது. மேலும், சர்வதேச முயற்சியின் ஒரு அங்கமாக விதைகளும் பாதுகாக்கப்ப"} {"inputs":"கீழே உள்ள தலைப்பு மற்றும் கட்டுரையின் சுருக்கம் கொடுக்கப்பட்டால், ஒரு சிறு கட்டுரையை அல்லது நீண்ட கட்டுரையின் தொடக்கத்தை உருவாக்கவும். தலைப்பு: எந்திர பகுதியில் துளை: சிட்னிக்கு திரும்பி தரையிறங்கிய 'சைனா ஈஸ்டர்ன்' விமானம்\\nசுருக்கம்: எந்திரத்தை மூடிய பகுதியில் துளை ஏற்பட்டிருந்த காரணத்தால் சிட்னியிலிருந்து ஷாங்காய் சென்று கொண்டிருந்த 'சைனா ஈஸ்டர்ன் ஏர்லைன்ஸ்\" விமானம் சிட்னிக்கு திரும்பி தரையிறங்கியுள்ளது. \n\n\\nகட்டுரை (அதிகபட்சம் 500 எழுத்துகள்):","targets":"ஆஸ்திரேலியாவின் சிட்னி நகரில் இருந்து ஷாங்காய்க்கு சென்றுகொண்டிருந்த எம்யு736 விமானம் மேலேழுந்து பறக்க தொடங்கிய ஒரு மணி நேரத்தில், எந்திரக் கோளாறு ஏற்பட்டுள்ளதைப் பற்றி விமானி தகவல் அளித்தார். \n\nவிமானத்திற்குள் எரிகின்ற வாசனையை உணர்ந்ததாக அதில் பயணம் செய்தவர்கள் தெரிவித்திருக்கின்றனர். பயணிகள் அனைவரும் இரவு முழுவதும் சிட்னியிலே தங்க வேண்டியதாயிற்று. \n\nசந்தேகத்திற்குரிய உரையாடலால் திட்டமிடலின்றி தரையிறக்கப்பட்ட விமானம்\n\nசீனா தயாரித்த முதலாவது பயணியர் விமானம் வெள்ளோட்டம்\n\nஏர்பஸ் எ330 விமானம் பாதுக"} {"inputs":"கீழே உள்ள தலைப்பு மற்றும் கட்டுரையின் சுருக்கம் கொடுக்கப்பட்டால், ஒரு சிறு கட்டுரையை அல்லது நீண்ட கட்டுரையின் தொடக்கத்தை உருவாக்கவும். தலைப்பு: என்எல்சி நிர்வாகத்துக்கு ரூ.5 கோடி‌ அபராதம் விதித்த தேசிய பசுமை தீர்ப்பாயம்\\nசுருக்கம்: அண்மையில் ஏற்பட்ட அனல் மின் நிலைய தீ விபத்துக்காக, என்எல்சி நிர்வாகத்துக்கு 5 கோடி‌ ரூபாய் அபராதம் விதித்துள்ளது. தேசிய பசுமை தீர்ப்பாயம்.\\nகட்டுரை (அதிகபட்சம் 500 எழுத்துகள்):","targets":"நெய்வேலி என்எல்சி இரண்டாவது அனல்மின் நிலையத்தில் உள்ள 5ஆவது யூனிட்டில் உள்ள கொதிகலனில் ஏற்பட்ட தீ விபத்தினால் சம்பவ இடத்திலேயே 6 பேர்‌ உயிரிழந்தனர். மேலும், 17 பேர் காயமடைந்தனர். இதில் பலத்த காயமடைந்த 16 பேர் சென்னை தனியார் மருத்துவமனைக்கு மேல் சிகிச்சைக்காக கொண்டு செல்லப்பட்டனர். அவர்களுக்கு தொடர்ந்து தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த நிலையில், 7 பேர் சிகிச்சை பலனின்றி அடுத்தடுத்து மருத்துவமனையில் உயிரிழந்தனர். \n\nஇதனையடுத்து தற்போது 9 பேருக்குத் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. மேலும், ந"} {"inputs":"கீழே உள்ள தலைப்பு மற்றும் கட்டுரையின் சுருக்கம் கொடுக்கப்பட்டால், ஒரு சிறு கட்டுரையை அல்லது நீண்ட கட்டுரையின் தொடக்கத்தை உருவாக்கவும். தலைப்பு: என்னை விரும்பிய கணவர் படுக்கையில் என்னை தண்டித்தது ஏன்? #HerChoice\\nசுருக்கம்: திருமணமான பெண் ஒருத்தி உறவின்போது வல்லுறவுக்கு ஆளாவது போல் உணர்ந்தால் என்ன செய்வாள்? எல்லாவற்றையும் அவள் கணவன் கட்டுப்படுத்த நினைத்தால் என்னவாகும்? நவீன இந்தியப் பெண்களின் வாழ்க்கை விருப்பங்களை விவரிக்கும் அவளது உண்மை கதையை, பிபிசியின் சிறப்புத் தொடரான #HerChoice-இல் மேலும் படியுங்கள், அவளது வார்த்தைகளில். \n\n\\nகட்டுரை (அதிகபட்சம் 500 எழுத்துகள்):","targets":"அந்த இரவு கடந்து போகாததுபோல தோனிச்சு; தலைவலியில நான் துடிச்சுபோனேன்; என்னால அழுகையை நிறுத்த முடியல.\n\nநான் எப்போ தூங்கினேன்னு எனக்கே தெரியல. நான் திடீரென கண் முழிச்சப்போ என் கணவர் முந்தைய இரவு என்கிட்ட கேட்ட கேள்வியோட என் படுக்கை பக்கத்துல வந்து நின்னாரு. \n\n''நீ என்ன முடிவு பன்னிருக்க? சரின்னு சொல்லபோறியா இல்லன்னு மறுக்கப்போறியா?'' என்று என்கிட்ட கேட்டாரு.\n\nஎனக்கு என்ன சொல்றதுன்னு தெரியல. பேசுவதற்கு கொஞ்சம் தைரியத்தை வரவழைச்சு, '' நீங்கள் ஆபிஸ் போங்க. நான் சத்தியமா சாயங்காலம் உங்களுக்கு ஃபோன் செஞ"} {"inputs":"கீழே உள்ள தலைப்பு மற்றும் கட்டுரையின் சுருக்கம் கொடுக்கப்பட்டால், ஒரு சிறு கட்டுரையை அல்லது நீண்ட கட்டுரையின் தொடக்கத்தை உருவாக்கவும். தலைப்பு: எமிரேட்ஸ் மற்றும் துருக்கிய விமானங்களில் லேப்டாப் தடை நீக்கம்\\nசுருக்கம்: அமெரிக்காவிற்கு செல்லும் விமானங்களில் லேப்டாப் எடுத்துச் செல்லக் கூடாது என்ற தடை எமிரேட்ஸ் மற்றும் துருக்கிய ஏர்லைன்ஸ் நிறுவனங்களுக்கு விலக்கப்பட்டது என்று அந்நிறுவனங்கள் தெரிவித்துள்ள ன . \n\n\\nகட்டுரை (அதிகபட்சம் 500 எழுத்துகள்):","targets":"எட்டு முஸ்லிம் பெரும்பான்மை நாடுகளிலிருந்து வரும் மற்றும் அங்கு செல்லும் விமானங்களில் லேப்டாப் மற்றும் பிற பெரிய மின்னனு சாதனங்களை விமானத்தின் உள் எடுத்துச் செல்லக்கூடாது என மார்ச் மாதத்தில் அமெரிக்கா ஆணையிட்டது. அதில் வெடிகுண்டுகள் மறைத்து வைக்கப்பட்டிருக்கலாம் என்ற அச்சத்தில் அந்த தடை விதிக்கப்பட்டது.\n\nதனது துபாய் விமான நிலையத்திலிருந்து அமெரிக்காவிற்கு விமானத்தை இயக்கும் எமிரேட்ஸ் நிறுவனம், புதிய பாதுகாப்பு விதிகள் குறித்து அமெரிக்க அதிகாரிகளிடம் கலந்து ஆலோசித்துவிட்டதாக தெரிவித்துள்ளது.\n\nத"} {"inputs":"கீழே உள்ள தலைப்பு மற்றும் கட்டுரையின் சுருக்கம் கொடுக்கப்பட்டால், ஒரு சிறு கட்டுரையை அல்லது நீண்ட கட்டுரையின் தொடக்கத்தை உருவாக்கவும். தலைப்பு: எம்.எஸ். பாஸ்கர்: \"மனிதர்களைக் கவனிப்பதன் மூலமே என் பாத்திரங்களை மேம்படுத்துகிறேன்\"\\nசுருக்கம்: நீண்ட காலமாக தமிழ்த் திரையுலகில் நகைச்சுவை நடிகராகவும் குணச்சித்திர நடிகராகவும் நடித்துவருபவர் எம்.எஸ். பாஸ்கர்.\\nகட்டுரை (அதிகபட்சம் 500 எழுத்துகள்):","targets":"சமீபத்தில் அவர் நடிப்பில் அமெசான் ஓடிடி தளத்தில் வெளியான புத்தம்புது காலை (அவரும் நானும் அவளும் நானும்) திரைப்படம் வெளியானது. அந்தப் படத்தில் காதலித்துப் பிரிந்த மகளின் தந்தையாக, ஒரு முதியவர் வேடத்தில் எம்.எஸ். பாஸ்கரின் நடிப்பு பெரிதும் கவனிக்கப்பட்டது. அவருடன் பிபிசியின் செய்தியாளர் முரளிதரன் காசி விஸ்வநாதன் நடத்திய உரையாடலில் இருந்து:\n\nகே. உங்களுடைய பின்னணியைப் பற்றிச் சொல்லுங்களேன்..\n\nப. என்னுடைய சொந்த ஊர் பட்டுக்கோட்டை அருகில் உள்ள முத்துப்பேட்டை. என்னுடைய தந்தை நிலக்கிழாராக இருந்தார். பிறந"} {"inputs":"கீழே உள்ள தலைப்பு மற்றும் கட்டுரையின் சுருக்கம் கொடுக்கப்பட்டால், ஒரு சிறு கட்டுரையை அல்லது நீண்ட கட்டுரையின் தொடக்கத்தை உருவாக்கவும். தலைப்பு: எம்.ஜே. அக்பரின் அவதூறு வழக்கில் இருந்து பிரியா ரமணி விடுதலை - டெல்லி நீதிமன்ற தீர்ப்பின் முழு விவரம்\\nசுருக்கம்: இந்திய வெளியுறவுத்துறை முன்னாள் இணை அமைச்சரும் பத்திரிகையாளருமான எம்.ஜே. அக்பர் தன் மீது பாலியல் புகார் சுமத்திய பத்திரிகையாளர் பிரியா ரமணிக்கு எதிராக தொடர்ந்த அவதூறு வழக்கில் அந்த பெண் பத்திரிகையாளரை டெல்லி நீதிமன்றம் விடுவித்திருக்கிறது.\\nகட்டுரை (அதிகபட்சம் 500 எழுத்துகள்):","targets":"இந்த வழக்கில் தனக்கு சாதகமாக வந்த தீர்ப்புக்காகவும் தனக்காக சாட்சி சொல்ல முன்வந்த அனைவருக்காகவும் நன்றி தெரிவித்துக் கொள்வதாக பிரியா ரமணி தெரிவித்தார்.\n\n\"பாலியல் தொந்தரவுக்கு ஆளானதாக புகார் தெரிவித்த நானே குற்றம்சாட்டப்பட்டு நீதிமன்றத்தில் நிறுத்தப்பட்டேன். இந்த தீர்ப்பு, பாலியல் துன்புறுத்தல்களுக்கு ஆளானவர்கள் வெளிப்படையாக பேசுவதற்கான ஊக்கத்தை தரும் என நம்புகிறேன்,\" என்று அவர் கூறினார்.\n\nஅவரது சார்பில் ஆஜரான வழக்கறிஞர் ரெபேக்கா ஜான், \"அதிகாரத்தில் உள்ளவர்களுக்கும் செல்வாக்கு படைத்தவர்களுக்கும்"} {"inputs":"கீழே உள்ள தலைப்பு மற்றும் கட்டுரையின் சுருக்கம் கொடுக்கப்பட்டால், ஒரு சிறு கட்டுரையை அல்லது நீண்ட கட்டுரையின் தொடக்கத்தை உருவாக்கவும். தலைப்பு: எய்ட்ஸ் தினம்: ஹெச்.ஐ.வி \/ எய்ட்ஸ் பற்றிய 8 கட்டுக்கதைகள்\\nசுருக்கம்: ஹெச்.ஐ.வி தொற்று என்பது உலக பொது சுகாதாரத்தின் முக்கிய பிரச்சனை. இன்று வரை இந்தக் கிருமி 35 மில்லியன் பேரை உயிரிழக்க செய்துள்ளது என்று உலக சுகாதார நிறுவனம் தெரிவிக்கிறது.\\nகட்டுரை (அதிகபட்சம் 500 எழுத்துகள்):","targets":"ஒவ்வோர் ஆண்டும் டிசம்பர் 1ம் தேதி உலக எயிட்ஸ் தினமாக கடைபிடிக்கப்படுகிறது. சிவப்பு ரிப்பன் எயிட்ஸ் விழிப்புணர்வை அடையாளப்படுத்துகிறது.\n\nகடந்த ஆண்டு மட்டும் ஹெச்.ஐ.வி தொடர்புடைய காரணங்களால் உலக அளவில் ஒரு மில்லியன் பேர் உயிரிழந்துள்ளனர். \n\nஏறக்குறைய 37 மில்லியன் பேர் ஹெச்.ஐ.வி தொற்றோடு வாழ்ந்து வருகின்றனர். இதில் 70 சதவீதத்தினர் ஆப்பிரிக்காவில் வாழ்கின்றனர். 2017ம் ஆண்டு 1.8 மில்லியன் பேர் புதிதாக ஹெச்.ஐ.வி தொற்றுக்கு ஆளாகியுள்ளனர்.\n\n1980களில் இந்த நோய் முதலில் பரவ தொடங்கியதில் இருந்து, ஹெச்.ஐ.வி"} {"inputs":"கீழே உள்ள தலைப்பு மற்றும் கட்டுரையின் சுருக்கம் கொடுக்கப்பட்டால், ஒரு சிறு கட்டுரையை அல்லது நீண்ட கட்டுரையின் தொடக்கத்தை உருவாக்கவும். தலைப்பு: எரி நட்சத்திரங்கள்: விரைவில் விண்கல் பொழிவு – ஆச்சரியம் தரும் தகவல்\\nசுருக்கம்: அது அழகாக இருக்கும், எளிதாக அந்தக் காட்சி கிடைக்கும், அது இலவசமானது: எரி நட்சத்திரங்களின் கண்ணைக் கவரும் காட்சிகள் உங்களுக்கு அருகே வானத்தில் தோன்றப் போகிறது. எப்படி, எப்போது அதை நீங்கள் அனுபவிக்கலாம் என்பதையும், அது ஏன் நடக்கிறது என்பதையும் இங்கே அறியலாம்.\\nகட்டுரை (அதிகபட்சம் 500 எழுத்துகள்):","targets":"தூசிகள் மற்றும் குப்பைகளுக்கு இடையில் நடந்து செல்வதற்கு யாரும் விரும்ப மாட்டார்கள். ஆனால் சில நேரங்களில் ஆச்சர்யப்பட்டுப் போவீர்கள். ஆகஸ்ட் மாத மத்தியில் விண்வெளி குப்பைகளுக்கு இடையில் பூமி கடந்து செல்லும் போது, இரவு நேரத்தில் வானில் இதைப் பார்க்கலாம்.\n\nஎரிநட்சத்திரங்களின் கண்கொள்ளா காட்சியைக் கண்டு அனுபவிப்பதற்கான வாய்ப்பு இது. உங்களுக்கு அதிர்ஷ்டம் இருந்தால் நெருப்புக் கோளங்களையும் கூட பார்க்கலாம்.\n\nஎரிநட்சத்திரங்கள் என்பவை என்ன?\n\nஸ்விப்ஃட்-டட்டில் எனப்படும் வால் நட்சத்திரம் தனது சுற்றுப் பாதை"} {"inputs":"கீழே உள்ள தலைப்பு மற்றும் கட்டுரையின் சுருக்கம் கொடுக்கப்பட்டால், ஒரு சிறு கட்டுரையை அல்லது நீண்ட கட்டுரையின் தொடக்கத்தை உருவாக்கவும். தலைப்பு: எரிந்த ரஷ்ய விமானம்: மின்னல் தாக்கியதால் நிகழ்ந்த விபத்தா?\\nசுருக்கம்: ரஷ்ய தலைநகர் மாஸ்கோவில் ஞாயிற்றுக்கிழமை அவசரமாகத் தரையிறங்கிய விமானம் ஒன்று தீப்பிடித்து எரிந்ததில், அந்த விமானத்தில் இருந்த 78 பேரில் 41 பேர் உயிரிழந்தனர். இந்த விமானம் மின்னல் தாக்கியதை அடுத்தே அவசரமாகத் தரையிறங்க முயன்று விபத்தில் சிக்கியதாக உயிர் தப்பிய விமானப் பயணிகள் மற்றும் பணியாளர்கள் தற்போது தெரிவிக்கின்றனர்.\\nகட்டுரை (அதிகபட்சம் 500 எழுத்துகள்):","targets":"விபத்துக்குள்ளாகி எரிந்த விமானம்.\n\nஇந்த விபத்தில் தப்பிப் பிழைத்தவர்கள் தாங்கள் தப்பியது எப்படி என்பதைப் பற்றி கூறும்போது மின்னல் தாக்கியதால் விமானம் விபத்துக்குள்ளானதாகத் தெரிவித்துள்ளனர்.\n\nஆனால், விபத்துக்கான காரணத்தை ஆராயும் அதிகாரிகள் இன்னமும் மின்னல் தாக்கி விமானம் விபத்துக்குள்ளானதாக கூறப்படுவது குறித்து கருத்து ஏதும் தெரிவிக்கவில்லை. \n\nஇந்த விபத்தில் இறந்தவர்களுக்கு மலரஞ்சலி.\n\nநவீன விமானங்கள் மின்னல் தாக்குதல்களைத் தாங்கும் வகையிலேயே உருவாக்கப்படுகின்றன. மாஸ்கோவின் ஷெரமெட்யேவோ விமான நிலைய"} {"inputs":"கீழே உள்ள தலைப்பு மற்றும் கட்டுரையின் சுருக்கம் கொடுக்கப்பட்டால், ஒரு சிறு கட்டுரையை அல்லது நீண்ட கட்டுரையின் தொடக்கத்தை உருவாக்கவும். தலைப்பு: எல்ஜிபிடி: தன்பாலின உறவில் உள்ள பிரதமரின் இணைக்கு பிறந்த ஆண் குழந்தை மற்றும் பிற செய்திகள்\\nசுருக்கம்: தன்பாலின உறவில் உள்ள செர்பியாவின் பிரதமர் ஆனா பெர்னபிச் இணைக்கு ஆண் குழந்தை பிறந்துள்ளது.\\nகட்டுரை (அதிகபட்சம் 500 எழுத்துகள்):","targets":"கோப்புப் படம்: எல்ஜிபிடி உரிமைகளை வென்றெடுத்ததற்காக கொல்கத்தாவில் நடந்த விழாவில் எடுப்பட்ட படம்.\n\nசர்வதேச அளவில் தன்பாலின உறவில் உள்ள ஒரு தலைவருக்கு குழந்தை பிறப்பது இதுவே முதல்முறை என்கிறது செர்பிய பிரதமரின் அலுவலகம். \n\nசெர்பியாவின் பிரதமர் ஆனா பெர்னபிச்\n\nபழமைவாத நாடான செர்பியாவில் ஆனா பெர்னபிச் பிரதமரானது அனைவரையும் முதலில் ஆச்சர்யத்தில் ஆழ்த்தியது. இன்னும் அந்த நாட்டின் தன்பாலின திருமணம் அங்கீகரிக்கப்படவில்லை.\n\nஆனா பெர்னபிச் பிரதமரான பின்னும் எல்ஜிபிடிகளின் நலனுக்காக எதுவும் செய்யவில்லை எனும்"} {"inputs":"கீழே உள்ள தலைப்பு மற்றும் கட்டுரையின் சுருக்கம் கொடுக்கப்பட்டால், ஒரு சிறு கட்டுரையை அல்லது நீண்ட கட்டுரையின் தொடக்கத்தை உருவாக்கவும். தலைப்பு: எளியமக்களின் எதிர்பார்ப்புகளை பூர்த்தி செய்துள்ளதா பட்ஜெட்?\\nசுருக்கம்: விவசாயத் துறைக்கான அறிவிப்புகளுடன் பட்ஜெட் உரையைத் தொடங்கினார் நிதி அமைச்சர் அருண் ஜெட்லி. \n\n\\nகட்டுரை (அதிகபட்சம் 500 எழுத்துகள்):","targets":"2022 ஆம் ஆண்டுக்குள் விவசாயகளின் வருமானத்தை இரண்டு மடங்காக உயர்த்த இலக்கு நிர்ணயக்கப்பட்டுள்ளது. விவசாய உற்பத்திக்கு அதிக விலை நிர்ணயிக்கப்படும் என்பது  உள்ளிட்ட ஏராளமான விவசாயத் துறை சார்ந்த அறிவிப்புகள் அவர் உரையில் இருந்தன. \n\nஇது குறித்து, விவசாய செயற்பாட்டாளர்  அனந்து கூறுகையில், \"இந்த பட்ஜெட்டில் விவசாயம் குறித்து அறிவிக்கப்பட்ட விஷயங்கள் அனைத்தும் மேம்போக்காக இருந்தன. விவசாய உற்பத்தி பொருட்களுக்கு உரிய விலை கொடுப்பது தொடர்பான தெளிவான பார்வை இந்த பட்ஜெட்டில் இருப்பதாகத் தெரியவில்லை.\" என்கிற"} {"inputs":"கீழே உள்ள தலைப்பு மற்றும் கட்டுரையின் சுருக்கம் கொடுக்கப்பட்டால், ஒரு சிறு கட்டுரையை அல்லது நீண்ட கட்டுரையின் தொடக்கத்தை உருவாக்கவும். தலைப்பு: எவரெஸ்ட் மலையில் அதிகரிக்கும் கூட்டம் - காரணம் என்ன?\\nசுருக்கம்: நீங்கள் எவரெஸ்ட் மலை சிகரம் குறித்து நினைத்துப் பார்த்தால், அதில் பெரும்பாலும் வானுயர்ந்த பனி நிறைந்த மலையே காணப்படும் தானே?\\nகட்டுரை (அதிகபட்சம் 500 எழுத்துகள்):","targets":"ஆனால், மலையேற்ற வீரரான நிர்மல் புர்ஜா எடுத்துள்ள புகைப்படத்தில் காணப்படும் கூட்டம் நம்மை ஆச்சர்யத்துக்குள்ளாக்குகிறது.\n\nஅவர் பகிர்ந்துள்ள புகைப்படத்தை பார்க்கும்போது, உலகத்தின் மிகப் பெரிய மலை சிகரமான எவரெஸ்டை அடைவதற்கு மலையேற்ற வீரர்கள் சந்திக்கும் சவால்களை காட்டுகிறது.\n\nமலையின் உச்சியில் நீண்ட வரிசை காணப்படுவது இயல்பானதா?\n\nஆம். மலையேற்றத்துக்கு ஏதுவான காலப்பகுதியில் இது சாதாரண ஒன்று என்று வழிகாட்டிகள் தெரிவிக்கின்றனர். \n\n\"இங்கு இயல்பாகவே கூட்டமாகதான் இருக்கும்\" என்று கூறுகிறார் மலையேற்ற நிறுவன"} {"inputs":"கீழே உள்ள தலைப்பு மற்றும் கட்டுரையின் சுருக்கம் கொடுக்கப்பட்டால், ஒரு சிறு கட்டுரையை அல்லது நீண்ட கட்டுரையின் தொடக்கத்தை உருவாக்கவும். தலைப்பு: எஸ்.பி. பாலசுப்ரமணியத்துக்கு \"பாரத ரத்னா\" விருது வழங்க ஆந்திர அரசு கோரிக்கை - விருதுக்கான தகுதிகள் என்ன?\\nசுருக்கம்: மறைந்த பின்னணி பாடகர் எஸ்.பி. பாலசுப்ரமணியத்துக்கு பாரத ரத்னா விருது வழங்கப்பட வேண்டும் என்று ஆந்திர பிரதேச முதலமைச்சர் ஜெகன் மோகன் ரெட்டி வலியுறுத்தியுள்ளார்.\\nகட்டுரை (அதிகபட்சம் 500 எழுத்துகள்):","targets":"எஸ்.பி. பாலசுப்ரமணியம்\n\nஇது தொடர்பாக பிரதமர் நரேந்திர மோதிக்கு ஆந்திர முதல்வர் ஜெகன் மோகன் ரெட்டி திங்கட்கிழமை அனுப்பியுள்ள கடிதத்தில், \"எஸ்.பி. பாசுப்ரமணியம் எங்களுடைய மாவட்டமான நெல்லூரில் பிறந்ததில் எங்களுடைய மாநிலம் அதிர்ஷ்டம் அடைகிறது. அவரது அகால மரணம், உலகளாவிய அவரது ரசிகர்களை கவலையில் ஆழ்த்தியிருக்கிறது. 50 ஆண்டுகளுக்கும் மேலான திரை இசை பாரம்பரியத்தில் எஸ்.பி.பி ஆழமான தாக்கத்தை ஏற்படுத்திச் சென்றிருக்கிறார்\" என்று கூறியுள்ளார்.\n\nதனது தாய்மொழியான தெலுங்கு, தமிழ், கன்னடம், மலையாளம், ஹிந்தி"} {"inputs":"கீழே உள்ள தலைப்பு மற்றும் கட்டுரையின் சுருக்கம் கொடுக்கப்பட்டால், ஒரு சிறு கட்டுரையை அல்லது நீண்ட கட்டுரையின் தொடக்கத்தை உருவாக்கவும். தலைப்பு: எஸ்.பி. பாலசுப்ரமணியம் உடல்நிலையில் லேசான முன்னேற்றம் - எஸ்.பி.பி. சரண்\\nசுருக்கம்: பாடகர் எஸ்.பி. பாலசுப்ரமணியத்தில் உடல்நிலையில் சிறிது முன்னேற்றம் காணப்படுவதாக அவரது மகன் சரண் வெளியிட்ட புதிய காணொளி ஒன்றில் தெரிவித்துள்ளார்.\\nகட்டுரை (அதிகபட்சம் 500 எழுத்துகள்):","targets":"அந்தக் காணொளியில் எஸ்பிபியின் தற்போதைய நிலை குறித்து சரண் விரிவாக விளக்கியுள்ளார்.\n\nதீவிர சிகிச்சை பிரிவில் இருந்து தனிப்பட்ட தீவிர சிகிச்சைப் பிரிவுக்கு பாலசுப்பிரமணியம் மாற்றப்பட்டுள்ளதாகவும், தனக்கு சிகிச்சை தரும் மருத்துவர்களை அவரால் அடையாளம் காண முடிகிறது என்றும் அதில் சரண் தெரிவித்துள்ளார்.\n\nதொடர்ந்து வென்டிலேட்டரில் இருக்கும் அவர், சிறிது நாட்களுக்கு முன்பு இருந்ததைவிட தற்போது மூச்சுவிடுவதிலிருந்த சிரமம் சற்று குறைந்துள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.\n\n\"இதனை நல்ல முன்னேற்றமாக மருத்துவர்கள்"} {"inputs":"கீழே உள்ள தலைப்பு மற்றும் கட்டுரையின் சுருக்கம் கொடுக்கப்பட்டால், ஒரு சிறு கட்டுரையை அல்லது நீண்ட கட்டுரையின் தொடக்கத்தை உருவாக்கவும். தலைப்பு: ஏ.டி.எம். பற்றி தெரியாது - சிம் கார்டுகள் தங்கத் துகள் போல - இது எரித்ரியாவில்\\nசுருக்கம்: ஆப்பிரிக்காவில் அதிக அடக்குமுறைக்கு ஆளான நாடுகளில் ஒன்றாக எரித்ரியாவை மக்கள் கூறுகிறார்கள். அடிப்படை அரசியல் மற்றும் மத சுதந்திரங்கள் மக்களுக்கு மறுக்கப்படும் நாடாக உள்ளது.\\nகட்டுரை (அதிகபட்சம் 500 எழுத்துகள்):","targets":"எத்தியோப்பியாவிடம் இருந்து 1993ல் அதிகாரப்பூர்வமாக சுதந்திரம் பெற்றதாக அறிவிக்கப்பட்டதில் இருந்து அதிபர் இசையாஸ் அப்வெர்கி தலைமையில் ஒற்றைக் கட்சி ஆட்சி நடைபெறுவதால் இதில் ஆச்சர்யம் ஏதும் இல்லை.\n\nஎதிர்க்கட்சிகளுக்கு அரசு தடை விதித்துள்ளது. தனியார் செய்தி நிறுவனங்களுக்குத் தடை உள்ளது. அரசை விமர்சிப்பவர்கள் சிறையில் தள்ளப்படுவார்கள் (சிலரைப் பற்றி ஆண்டுக் கணக்கில் தகவலே இல்லை). இளைஞர்களுக்கு ராணுவ சேவை கட்டாயமாக்கப் பட்டுள்ளது.\n\nஇதனால் பல நூறாயிரம் எரித்ரிய மக்கள் நாட்டை விட்டு வெளியேறியுள்ளனர். ஐ"} {"inputs":"கீழே உள்ள தலைப்பு மற்றும் கட்டுரையின் சுருக்கம் கொடுக்கப்பட்டால், ஒரு சிறு கட்டுரையை அல்லது நீண்ட கட்டுரையின் தொடக்கத்தை உருவாக்கவும். தலைப்பு: ஏமன் போர்: 50 லட்சம் குழந்தைகள் பட்டினியால் பாதிப்பு - தொண்டு நிறுவனம் எச்சரிக்கை\\nசுருக்கம்: ஏமனில் ஏறக்குறைய 50 லட்சம் குழந்தைகள் வறட்சி மற்றும் பஞ்சத்தால் பாதிக்கப்படும் ஆபத்து உள்ளதாக 'சேவ் த சில்ரன்' என்ற தன்னார்வ தொண்டு நிறுவனம் எச்சரித்துள்ளது. \n\n\\nகட்டுரை (அதிகபட்சம் 500 எழுத்துகள்):","targets":"ஏமனில் நடைபெற்று வரும் மோதல்களால் அதிகரித்து வரும் உணவுப் பொருட்களின் விலை மற்றும் ஏமன் நாட்டு நாணயத்தின் வீழ்ச்சி ஆகியவற்றால் பல குடும்பங்கள் உணவுப் பொருட்கள் தட்டுப்பாட்டால் பாதிக்கப்படும் ஆபத்தை ஏற்படுத்தியுள்ளது. \n\nதற்போது மொத்தம் 52 லட்சம் குழந்தைகள் பஞ்சத்தால் பாதிக்கப்பட்டுள்ளதாக இந்த அமைப்பு தெரிவித்துள்ளது.\n\nஇதற்கிடையே ஏமனின் முக்கிய துறைமுக நகரமான ஹூடேடாவில் மோதல் நடந்து வரும் நிலையில், கிளர்ச்சியாளர்கள் பிடியில் உள்ள பகுதிகளுக்கு நுழைவாயிலாக அமைந்துள்ள இந்த நகருக்கு உணவுப் பொருட்கள்"} {"inputs":"கீழே உள்ள தலைப்பு மற்றும் கட்டுரையின் சுருக்கம் கொடுக்கப்பட்டால், ஒரு சிறு கட்டுரையை அல்லது நீண்ட கட்டுரையின் தொடக்கத்தை உருவாக்கவும். தலைப்பு: ஏற்கனவே உள்ள திட்டத்தை புதிதாக அறிவித்தாரா பால்வளத் துறை அமைச்சர்?\\nசுருக்கம்: தமிழகத்தில் பால் விற்பனையில் ஈடுபட்டுள்ள அரசு அமைப்பான ஆவின், 10 ரூபாய்க்கு 225 மி.லி பால் பாக்கெட்களை விற்பனை செய்யும் என பால்வளத் துறை அமைச்சர் அறிவித்த நிலையில், அதே போன்ற விலையில் ஏற்கனவே அதே நிறுவனம் பாலை விற்றுவருகிறது என்கிறார்கள் பால் முகவர்கள். \n\n\\nகட்டுரை (அதிகபட்சம் 500 எழுத்துகள்):","targets":"கடந்த 11ஆம் தேதியன்று தமிழக சட்டப்பேரவையில் பால் வளத்துறை மீதான மானியக் கோரிக்கையில் பேசிய பால்வளத் துறை அமைச்சர் ராஜேந்திர பாலாஜி, பல அறிவிப்புகளை வெளியிட்டார். \n\nஅதில், ஏழை மக்கள் பால் அருந்துவதற்கு ஏதுவாக 225 மில்லி லிட்டர் பால் பாக்கெட்கள் பத்து ரூபாய் விலையில் அறிமுகப்படுத்தப்படும் என்றும் அறிவித்தார். \n\nஆனால், தமிழகத்தின் பல மாவட்டங்களில் ஏற்கனவே 200 மற்றும் 250 மி.லி. பால் 9 ரூபாய் முதல் 11 ரூபாய் வரையிலான விலையில் விற்கப்படுவதாக பால் முகவர்கள், தொழிலாளர்கள் சங்கத்தைச் சேர்ந்தவர்கள் தெரி"} {"inputs":"கீழே உள்ள தலைப்பு மற்றும் கட்டுரையின் சுருக்கம் கொடுக்கப்பட்டால், ஒரு சிறு கட்டுரையை அல்லது நீண்ட கட்டுரையின் தொடக்கத்தை உருவாக்கவும். தலைப்பு: ஏழு பற்களுடன் பிறந்த குழந்தை: அறுவை சிகிச்சை மூலம் பற்கள் நீக்கம்\\nசுருக்கம்: பிறக்கும்போதே ஏழு பற்களுடன் பிறந்த ஓர் ஆண் குழந்தையின் பற்களை குஜராத்தில் உள்ள மருத்துவர்கள் அறுவை சிகிச்சை மூலம் அகற்றியுள்ளனர். \n\n\\nகட்டுரை (அதிகபட்சம் 500 எழுத்துகள்):","targets":"தற்போது அந்தக் குழந்தை நலமுடன் இருப்பதாக பல் அறுவை சிகிச்சை நிபுணர் மீத் ராமாத்ரி பிபிசியிடம் கூறியுள்ளார்.\n\nஅந்தப் பற்கள் உறுதியாக இல்லாதது மட்டுமன்றி, அவற்றில் ஒன்று உடைந்த நிலையிலும் இருந்தது. ஒருவேளை, அந்தப் பல் உடைந்து, குழந்தையின் மூச்சுக்குழாயில் சிக்கிக்கொண்டால், அது அவனுக்கு உயிராபத்தை விளைவிக்கும் என்பதால் அவை அறுவை சிகிச்சை மூலம் அகற்றப்பட்டுள்ளன.\n\nஅறுவை சிகிச்சைக்கு முன்னரே, உடைந்த நிலையில் இருந்த பல் விழுந்துவிடக்கூடாது என்று தான் வேண்டிக்கொண்டதாக பிபிசி செய்தியாளர் சுசிலா சிங்கிடம"} {"inputs":"கீழே உள்ள தலைப்பு மற்றும் கட்டுரையின் சுருக்கம் கொடுக்கப்பட்டால், ஒரு சிறு கட்டுரையை அல்லது நீண்ட கட்டுரையின் தொடக்கத்தை உருவாக்கவும். தலைப்பு: ஏவுகணை திட்டங்களை தற்செயலாக கசிய விட்டது வட கொரியா\\nசுருக்கம்: வட கொரிய தலைவர் கிம் ஜோங்-உன் ஒரு ஆயுத தொழிற்சாலையை மேற்பார்வையிட்டது பற்றிய செய்தி வெளியீட்டில், அந் நாட்டின் இன்னும் சோதிக்கப்படாத ஏவுகணை அமைப்புகளின் விவரங்கள் தற்செயலாக வெளியாகியுள்ளன. \n\n\\nகட்டுரை (அதிகபட்சம் 500 எழுத்துகள்):","targets":"பாதுகாப்பு அறிவியல் ஆய்வு நிலையத்தில் அதிபர் கிம் மேற்கொண்டது பற்றிய அறிக்கையோடு கேசிஎன்ஏ அரசு செய்தி நிறுவனம் வெளியிட்ட புகைப்படங்கள், அந்த நிலையத்தின் சுவர்களில் ஹவாசொங்-13 மற்றும் புக்குக்சொங்-3 என்று அழைக்கப்படும் ஏவுகணைகளைப் பற்றிய சுவர் வரைப்படங்களை காட்டுகின்றன. \n\nஹவாசொங்-13 ஏவுகணை மூன்றடுக்கு எரிபொருள் கொண்ட கண்டம் விட்டு கண்டம் பாயும் ஒன்று எனத் தோன்றுகிறது. புக்குக்சொங்-3 பற்றிய வரைபடத்தை அதிகாரிகள் பெருமளவு மறைத்து நிற்கிறார்கள். அது நீர்மூழ்கி கப்பலில் இருந்து ஏவப்படும் பாலிஸ்டிக் ஏ"} {"inputs":"கீழே உள்ள தலைப்பு மற்றும் கட்டுரையின் சுருக்கம் கொடுக்கப்பட்டால், ஒரு சிறு கட்டுரையை அல்லது நீண்ட கட்டுரையின் தொடக்கத்தை உருவாக்கவும். தலைப்பு: ஐ.எஸ் அமைப்பின் கடைசி கோட்டையைக் கைப்பற்றியது சிரியா\\nசுருக்கம்: இஸ்லாமிய அரசு என்று தங்களை அழைத்துக்கொள்ளும் அமைப்பின் பிடியில் கடைசியாக இருந்த முக்கிய இடமான தெஹிர் அசோர் பகுதியை சிரியா ராணுவம் மீண்டும் கைப்பற்றியுள்ளதாக அந்நாட்டின் அரசு தொலைக்காட்சி அறிவித்துள்ளது. \n\n\\nகட்டுரை (அதிகபட்சம் 500 எழுத்துகள்):","targets":"தேர் அசோர் நகரில் ஐ.எஸ் அமைப்பை எதிர்த்து சிரிய ராணுவம் நடத்திய தாக்குதல்\n\n\"பயங்கரவாதத்தின் பிடியில் இருந்து அந்த நகரம் முழுமையாக விடுவிக்கப்பட்டுள்ளது,\" என்று அந்தத் தொலைக்காட்சி செய்தி வெளியிட்டுள்ளது.\n\nசிரியாவின் ராணுவமும் அதன் கூட்டணிப் படைகளும் ஐ.எஸ் அமைப்பு எதிர்த்துப் போரிட்டு வந்த கடைசி புகலிடங்களில் இருந்து அவர்களை நீக்கி வருவதாக பிற செய்திகள் தெரிவிக்கின்றன.\n\nபல வாரங்களுக்காக நடந்த சண்டைக்குப் பின், அரசப் படைகள் அந்நகரைக் கைப்பற்றியதாக, பிரிட்டனைச் சேர்ந்த சிரியன் அப்சர்வேட்டரி ஃபார் ஹ"} {"inputs":"கீழே உள்ள தலைப்பு மற்றும் கட்டுரையின் சுருக்கம் கொடுக்கப்பட்டால், ஒரு சிறு கட்டுரையை அல்லது நீண்ட கட்டுரையின் தொடக்கத்தை உருவாக்கவும். தலைப்பு: ஐ.எஸ் அமைப்புடன் தொடர்பு - கோவையில் தொடரும் கைதுகள்\\nசுருக்கம்: பயங்கரவாத அமைப்புடன் தொடர்பில் இருந்ததாக கூறி கோவையில் மேலும் மூவர் வெள்ளிக்கிழமை இரவு கைது செய்யப்பட்டுள்ளதாக கோவை மாநகர காவல்துறையின் நுண்ணறிவுப் பிரிவினர் தெரிவித்துள்ளனர்.\\nகட்டுரை (அதிகபட்சம் 500 எழுத்துகள்):","targets":"தேசிய புலனாய்வு முகமையால் வேறு ஒரு நபரும் வெள்ளியன்று கைது செய்யப்பட்டள்ளார்.\n\nகோவை மாநகர காவல்துறையின் நுண்ணறிவுப் பிரிவினர் விசாரணை நடத்தி வந்த முகமது உசைன், ஷாஜகான், ஷேக் சபியுல்லா ஆகிய மூன்று சந்தேக நபர்களை வெள்ளி இரவு கைது செய்யப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. \n\nகோவை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் மருத்துவ பரிசோதனைகள் செய்யப்பட்ட பிறகு பிறகு அவர்கள், இன்று, சனிக்கிழமை காலை, மாவட்ட முதன்மை நீதிபதி சக்திவேல் வீட்டில் முன்னிலைப் படுத்தப்பட்டனர். \n\nஅவர்களை வரும் 28ஆம் தேதி வரை நீதிமன"} {"inputs":"கீழே உள்ள தலைப்பு மற்றும் கட்டுரையின் சுருக்கம் கொடுக்கப்பட்டால், ஒரு சிறு கட்டுரையை அல்லது நீண்ட கட்டுரையின் தொடக்கத்தை உருவாக்கவும். தலைப்பு: ஐஃபோன் 11: ஆப்பிள் நிறுவனத்தின் திருப்புமுனை திறன்பேசியாக இருக்குமா?\\nசுருக்கம்: அதிக கேமிராக்களை கொண்ட ஐஃபோன் 11 என்ற புதிய மாடல் திறன்பேசியை அமெரிக்காவின் கலிஃபோர்னியாவில் நடைபெற்ற நிகழ்வு ஒன்றில் ஆப்பிள் நிறுவனம் வெளியிட்டுள்ளது.\\nகட்டுரை (அதிகபட்சம் 500 எழுத்துகள்):","targets":"ஆண்டுதோறும், ஆப்பிள் நிறுவனம் தனது புதிய தயாரிப்புகளை கலிஃபோர்னியாவில் நடைபெறும் நிகழ்வில் ஆப்பிள் ரசிகர்களுக்கு அறிமுகப்படுத்தி ஆச்சரியப்படுத்தும். அதுபோல, இந்த ஆண்டும் ஆப்பிள் நிறுவனத்தின் ரசிகர்களுக்கு பல ஆச்சரியங்கள் தந்திருக்கிறது. \n\nகலிஃபோர்னியாவில் நடைபெற்ற நிகழ்வில் ஐஃபோன் 11 மட்டுமின்றி ஆப்பிள் சீரிஸ் 5 என்ற கைகளில் அணியக்கூடிய நவீன கடிகாரமும், 10.2 இன்ச் அளவுகொண்ட ஐபேடும், நெட்ஃபிளிக்ஸ் மற்றும் ஆமேசானுக்கு போட்டியாக வெறும் மாதம் 4.99 டாலருக்கு ஆப்பிள் டிவி பிளஸ் திட்டத்தையும் ஆப்பிள்"} {"inputs":"கீழே உள்ள தலைப்பு மற்றும் கட்டுரையின் சுருக்கம் கொடுக்கப்பட்டால், ஒரு சிறு கட்டுரையை அல்லது நீண்ட கட்டுரையின் தொடக்கத்தை உருவாக்கவும். தலைப்பு: ஐதராபாத்தில் மாட்டிறைச்சி வைத்திருந்ததாக தாக்கப்பட்ட இஸ்லாமியர்கள்\\nசுருக்கம்: இரண்டு இஸ்லாமியர்கள் மாட்டிறைச்சியை கொண்டு செல்வதாக கூறப்பட்டு பசுக் காவலர்கள் என கூறப்படும் நபர்களால் தாக்கப்பட்ட காணொளி ஒன்று சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.\\nகட்டுரை (அதிகபட்சம் 500 எழுத்துகள்):","targets":"கோப்புப் படம்\n\nஅந்த வீடியோவுடன் பசுமாட்டை போற்றும் ஒரு பாடலும் இணைக்கப்பட்டுள்ளது. அதில் \"கோமாதவை கொல்பவர்களை கொல்ல வேண்டும்\" என்று கூறப்படுகிறது. அந்த வீடியோ இஸ்லாமியர்களை தாக்கிய ஒருவரால் எடுக்கப்பட்டுள்ளது.\n\nஇந்த நிகழ்வு, ஐதராபாத்தின் புறநகர் பகுதியான கட்சேகர் என்னும் பகுதியில் நடந்துள்ளது. \n\nஅந்த சம்பவம் நடைபெற்ற இடத்தின் காவல் ஆய்வாளர் ரகுவீர் ரெட்டி, தவறான நடவடிக்கையில் ஈடுபட்டது மற்றும் ஊரடங்கு கட்டுபாடுகளை மீறிய குற்றத்தில் அந்த கிராமத்தை சேர்ந்த 10 பேர் கைது செய்துள்ளதாக தெரிவித்தார்."} {"inputs":"கீழே உள்ள தலைப்பு மற்றும் கட்டுரையின் சுருக்கம் கொடுக்கப்பட்டால், ஒரு சிறு கட்டுரையை அல்லது நீண்ட கட்டுரையின் தொடக்கத்தை உருவாக்கவும். தலைப்பு: ஐநா பருவநிலை மாநாட்டில் நரேந்திர மோதி: \"நிலக்கரி இல்லாத மின்சார இலக்கை இரட்டிப்பாக்குவோம்\"\\nசுருக்கம்: பல லட்சம் பேருக்கு தூய எரிவாயு இணைப்பு தந்துள்ளோம் என்று அமெரிக்காவின் நியூயார்க் நகரில் நடக்கும் ஐ.நா.வின் பருவநிலை உச்சிமாநாட்டில் இந்தியப் பிரதமர் நரேந்திர மோதி பேசினார்.\\nகட்டுரை (அதிகபட்சம் 500 எழுத்துகள்):","targets":"நரேந்திர மோதி - கோப்பு படம்\n\nபருவநிலை மாற்றத்தை சமாளிக்கும் நடவடிக்கை குறித்து விவாதிக்க நியூயார்க்கில் ஐநாவின் சிறப்பு கூட்டம் சற்று முன்னர் கூடியுள்ளது. அப்போது பேசிய இந்திய பிரதமர் நரேந்திர மோதி, பருவநிலை மாற்றத்தால் ஏற்பட்டுள்ள நெருக்கடியை சமாளிப்பதற்குரிய நடவடிக்கையை உலக நாடுகள் எடுக்கவில்லை என்று தெரிவித்தார்.\n\n\"பருவநிலை மாற்றத்தால் ஏற்பட்டுள்ள நெருக்கடியை சமாளிப்பதற்கு இந்த விவகாரத்தை அணுகும் முறையில் உலகளவில் மாற்றம் தேவைப்படுகிறது\" என்று நரேந்திர மோதி பேசினார்.\n\nமேலும், பருவநிலை மாற்றத்"} {"inputs":"கீழே உள்ள தலைப்பு மற்றும் கட்டுரையின் சுருக்கம் கொடுக்கப்பட்டால், ஒரு சிறு கட்டுரையை அல்லது நீண்ட கட்டுரையின் தொடக்கத்தை உருவாக்கவும். தலைப்பு: ஐந்து ஆண்களை மணந்த மகாபாரத 'திரெளபதி' உலகின் முதல் பெண்ணியவாதியா?\\nசுருக்கம்: திரெளபதிதான் உலகின் முதல் பெண்ணியவாதி என்று சொல்லும் பாரதிய ஜனதா கட்சியின் மூத்தத் தலைவர் ராம் மாதவ், திரெளபதின் பிடிவாதமே மகாபாரத போருக்கு காரணம் என்று கூறியிருப்பது சர்ச்சையை கிளப்பியிருக்கிறது. \n\n\\nகட்டுரை (அதிகபட்சம் 500 எழுத்துகள்):","targets":"'ஐந்து ஆண்களுக்கு மனைவியான பாஞ்சாலி தனது கணவர்கள் எவரின் பேச்சையும் கேட்டதில்லை, தனது அன்புத் தோழன் கண்ணனின் பேச்சை மட்டுமே கேட்டு நடந்தவர்'.\n\nஇதைச் சொன்னவர் பாரதிய ஜனதா கட்சியின் மூத்தத் தலைவர் ராம் மாதவ். திரெளபதி தான் உலகின் முதல் பெண்ணியவாதி என்கிறார்.\n\nதிரெளபதின் பிடிவாதமே மகாபாரத போருக்கு காரணம் என்கிறார் அவர். அந்தப் போரில் 18 லட்சம் பேர் மாண்டனர் என்கிறது மகாபாரதம்.\n\nராம் மாதவின் இந்தக் கருத்து மக்களிடையே, சமூக ஊடகங்களில் பரவலான விவாதங்களை தூண்டிவிட்டது. எதிர் கருத்துகள் மட்டுமல்ல ஆதரவ"} {"inputs":"கீழே உள்ள தலைப்பு மற்றும் கட்டுரையின் சுருக்கம் கொடுக்கப்பட்டால், ஒரு சிறு கட்டுரையை அல்லது நீண்ட கட்டுரையின் தொடக்கத்தை உருவாக்கவும். தலைப்பு: ஐந்து மாநில தேர்தல்: வினோதமான வாக்குறுதிகளை அளிக்கும் அரசியல் கட்சிகள்\\nசுருக்கம்: இந்தியாவில் அடுத்த ஆண்டு நாடாளுமன்றத் தேர்தல் நடக்கவுள்ள நிலையில் தற்போதைய ஐந்து மாநில சட்டமன்றத் தேர்தல் தேசிய அளவில் கவனம் பெற்றுள்ளது.\\nகட்டுரை (அதிகபட்சம் 500 எழுத்துகள்):","targets":"தெலங்கானா, மத்திய பிரதேசம், மிசோரம், ராஜஸ்தான், சட்டீஸ்கர் உள்ளிட்ட ஐந்து மாநிலங்களில் நடக்கும் தேர்தல்களில் காங்கிரஸ், பாஜக , டிஆர்எஸ் உள்ளிட்ட பல்வேறு கட்சிகள் தேர்தல் அறிக்கையை வெளியிட்டுள்ளன. \n\nதெலங்கானாவில் ஆளும் தெலங்கானா ராஷ்ட்ரிய சமிதி கட்சி நேற்றைய தினம் தமது தேர்தல் அறிக்கையை வெளியிட்டது.\n\nஒரு லட்சம் வரையிலான விவசாய கடன்களை தள்ளுபடி செய்வோம்; வேலையில்லாத இளைஞர்கள் இளம்பெண்ணுக்கு மாத ஊக்கத்தொகையாக ரூ.3016 வழங்கப்படும்; நிலம் வைத்திருக்கும் ஏழைகளுக்கு வீடு கட்டிக்கொள்ள 5-6 லட்ச ரூபாய்"} {"inputs":"கீழே உள்ள தலைப்பு மற்றும் கட்டுரையின் சுருக்கம் கொடுக்கப்பட்டால், ஒரு சிறு கட்டுரையை அல்லது நீண்ட கட்டுரையின் தொடக்கத்தை உருவாக்கவும். தலைப்பு: ஐபிஎல் 2018: இறுதி போட்டியில் யாருக்கு வெற்றிவாய்ப்பு?\\nசுருக்கம்: மும்பை வாங்கடே மைதானத்தில் இன்றிரவு (ஞாயிற்றுக்கிழமை) நடக்கவுள்ள 11-ஆவது ஐபிஎல் தொடரின் இறுதியாட்டத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும், சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியும் மோதவுள்ளன. \n\n\\nகட்டுரை (அதிகபட்சம் 500 எழுத்துகள்):","targets":"கடந்த ஏப்ரல் மாதம் 7-ஆம் தேதியன்று தொடங்கிய 11-ஆவது ஐபிஎல் தொடரில் 'லீக்' ஆட்டங்கள் மே 20-ஆம் தேதியுடன் முடிந்தன. \n\nசன்ரைசர்ஸ் ஹைதராபாத், சென்னை சூப்பர் கிங்ஸ், கொல்கத்தா நைட் ரைடர்ஸ், ராஜஸ்தான் ராயல்ஸ் ஆகிய அணிகள் முதல் 4 இடங்களை பிடித்து 'பிளேஆஃப்' சுற்றுக்கு முன்னேறின.\n\nஇறுதியாட்டத்துக்கு தகுதி பெற நடந்த முதல் ஆட்டத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும், சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியும் கடந்த 22-ஆம் தேதியன்று மோதின. இதில் 2 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வென்ற சென்னை சூப்பர் கிங்ஸ் அணி இறுதி போட்ட"} {"inputs":"கீழே உள்ள தலைப்பு மற்றும் கட்டுரையின் சுருக்கம் கொடுக்கப்பட்டால், ஒரு சிறு கட்டுரையை அல்லது நீண்ட கட்டுரையின் தொடக்கத்தை உருவாக்கவும். தலைப்பு: ஐபிஎல் 2020 DC vs KKR: ரன் குவிப்பில் சாதனை படைத்த டெல்லி, கொல்கத்தா அணிகள்\\nசுருக்கம்: ஐபிஎல் 2020-இன் அதிகபட்ச ரன்களை எடுத்துள்ளது டெல்லி கேபிட்டல்ஸ் அணி.\\nகட்டுரை (அதிகபட்சம் 500 எழுத்துகள்):","targets":"நேற்று, சனிக்கிழமை, சார்ஜாவில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிக்கு எதிராக நடந்த, இந்தத் தொடரின் 16வது போட்டியில் அந்த அணி 228 ரன்கள் எடுத்தது. \n\n229 எனும் இமாலய வெற்றி இலக்கை நோக்கி சேசிங்கைத் தொடங்கிய கொல்கத்தா அணி ஒரு கட்டத்தில் அந்த இலக்கை அடைந்துவிடும் என்பதுபோல தோன்றினாலும், 20 ஓவர்களில் அந்த அணியால் 210 ரன்கள் மட்டுமே எடுத்தது. \n\nஇதனால் டெல்லி அணி 18 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. \n\nஎது எப்படியோ இந்தப் போட்டியில் இன்னொரு குறிப்பிடத்தக்க அம்சமும் உண்டு. \n\nமோதும் இரு அணிகளும் சேர்ந்து எட"} {"inputs":"கீழே உள்ள தலைப்பு மற்றும் கட்டுரையின் சுருக்கம் கொடுக்கப்பட்டால், ஒரு சிறு கட்டுரையை அல்லது நீண்ட கட்டுரையின் தொடக்கத்தை உருவாக்கவும். தலைப்பு: ஐபிஎல் 2020 சாம்பியன் மும்பை இந்தியன்ஸ் - மான்செஸ்டர் யுனைட்டட், லாஸ் ஏஞ்சலஸ் லேக்கர்ஸ், ரியல் மாட்ரிட் வரிசையில் ஜாம்பவான் அணியா?\\nசுருக்கம்: நடக்குமா? நடக்காதா? நடந்தால் ரசிகர்கள் அனுமதிக்கப்படுவார்களா? ரசிகர்கள் இல்லாத போட்டிகள் சுவாரஸ்யமாக இருக்குமா? - கடந்த 2 மாதங்களாக ஏராளமான கேள்விகள், யாரிடமும் பதில் இல்லாத கேள்விகள்.\\nகட்டுரை (அதிகபட்சம் 500 எழுத்துகள்):","targets":"அனைத்து கேள்விகளுக்கும் நவம்பர் 10-ஆம் தேதி வரை, 53 நாட்களாக நடந்த 2020 ஐபிஎல் தொடர் விடையளித்து விட்டது. கொரோனா தொற்று தொடர்பான கட்டுப்பாட்டால் மைதானத்துக்குள் அனுமதிக்கப்படாத ரசிகர்கள் தொலைக்காட்சியிலும், சமூக ஊடகங்களிலும் கண்டு ரசித்தனர், போட்டிகளுக்கு ஆதரவளித்தனர். \n\nசெவ்வாய்க்கிழமையன்று நடந்த இறுதிப்போட்டியில் டெல்லி கேபிட்டல்ஸ் அணியை 5 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வென்ற மும்பை இந்தியன்ஸ், ஐபிஎல் கோப்பையை ஐந்தாவது முறையாக கைப்பற்றியுள்ளது.\n\nஇறுதிப்போட்டி குறித்து கூறுவதென்றால் இரண்டே பத்தி"} {"inputs":"கீழே உள்ள தலைப்பு மற்றும் கட்டுரையின் சுருக்கம் கொடுக்கப்பட்டால், ஒரு சிறு கட்டுரையை அல்லது நீண்ட கட்டுரையின் தொடக்கத்தை உருவாக்கவும். தலைப்பு: ஐபிஎல் 2020: ஏ பி டி வில்லியர்ஸ் \"கிரிக்கெட் உலகின் சூப்பர் நாயகன்\"\\nசுருக்கம்: \"சூப்பர் மனிதன்\" என்ற பட்டம், ஏ பி டி வில்லியர்ஸுக்கு ராயல் சாலஞ்சர்ஸ் பெங்களூரு அணியின் கேப்டன் விராட் கோஹ்லியால் வழங்கப்பட்டிருக்கிறது.\\nகட்டுரை (அதிகபட்சம் 500 எழுத்துகள்):","targets":"அதுபோலவே 360 டிகிரி கோணத்தில் சுழன்று மட்டையை சுழற்றும் அவரது திறனால் அவரை சூப்பர் நாயகன் என்றும் ரசிகர்கள் அழைத்து வருகிறார்கள்.\n\nஇதற்கு ஒரு சிறப்புக் காரணமும் உண்டு. திங்கட்கிழமை நடந்த போட்டியில் ஆறு சிக்சர்களை தனது மட்டையால் விளாசியிருக்கிறார் வில்லியர்ஸ். சிக்சர்களுடன் நிற்காமல் நான்கு அனல் பறக்கும் ஃபோர்களையும் அடித்து 33 பந்துகளில் 73 ரன்களை குவித்து அவுட் ஆகாமல் இருந்தார். \n\n20 ஓவர்களில் 194 ரன்கள் ஆர்சிபி அணி குவித்தது. \n\nவில்லியர்ஸின் வாள் வீச்சு போல அமைந்த மட்டையைச் சுழற்றும் அபார திறன"} {"inputs":"கீழே உள்ள தலைப்பு மற்றும் கட்டுரையின் சுருக்கம் கொடுக்கப்பட்டால், ஒரு சிறு கட்டுரையை அல்லது நீண்ட கட்டுரையின் தொடக்கத்தை உருவாக்கவும். தலைப்பு: ஐபிஎல் 2020: சிஎஸ்கே அணி வீரர், ஊழியர்கள் பலருக்கு கொரோனா\\nசுருக்கம்: ஐபிஎல் 2020 போட்டிகள், ஐக்கிய அரபு எமிரேட்ஸில் அடுத்த மாதம் நடைபெறவுள்ளது. இதையடுத்து அந்த போட்டிகளில் பங்கெடுப்பதற்காக இந்தியாவில் உள்ள 8 ஐபிஎல் அணிகள், கடந்த 21ஆம் தேதி துபைக்கு சென்றன. அங்குள்ள விடுதியில் அந்த அணிகளின் வீரர்களும், ஊழியர்களும் தங்கியுள்ளனர்.\\nகட்டுரை (அதிகபட்சம் 500 எழுத்துகள்):","targets":"இந்தியன் பிரீமியர் லீக் (ஐபிஎல்) 2020 போட்டிகள் தொடங்க இன்னும் நான்கு வாரங்களே எஞ்சிய நிலையில், சென்னை சிஎஸ்கே அணியைச் சேர்ந்த ஒரு வீரர் மற்றும் ஊழியர்கள் பலருக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.\n\nவெளிநாட்டுப் பயணம் மேற்கொண்டு துபைக்கு வந்ததால் அந்த நாட்டு கொரோனா பரவல் தடுப்பு விதிகளின்படி அவர்கள் ஒரு வார காலத்துக்கு தங்களை தனிமைப்படுத்திக் கொள்வதாக அறிவிக்கப்பட்டது. \n\nஇதில், சென்னை சூப்பர் கிங்ஸ் அணி நீங்கலாக மற்ற ஐபிஎல் அணிகள் ஒரு வார தனிமைப்படுத்தல் நடைமுறையை முடித்த"} {"inputs":"கீழே உள்ள தலைப்பு மற்றும் கட்டுரையின் சுருக்கம் கொடுக்கப்பட்டால், ஒரு சிறு கட்டுரையை அல்லது நீண்ட கட்டுரையின் தொடக்கத்தை உருவாக்கவும். தலைப்பு: ஐபிஎல் ஆடுகளத்தில் நரேந்திர மோதிக்கு எதிராக ''சௌக்கிதார் சோர் ஹை'' கோஷம் கிளம்பியது உண்மையா? #BBCFactCheck\\nசுருக்கம்: விஷயம் என்ன? - கிங்ஸ் லெவன் பஞ்சாப் மற்றும் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகள் ஜெய்ப்பூரில் மோதியபோது அங்கு போட்டியை காண வந்திருந்த ரசிகர்கள், 'சௌக்கிதார் சோர் ஹை' என இந்தியில் கோஷமிட்டதாக கூறப்படும் 24 நொடிகள் ஓடும் காணொளி ஒன்று இணையத்தில் மிகவும் பிரபலமானது.\\nகட்டுரை (அதிகபட்சம் 500 எழுத்துகள்):","targets":"சௌக்கிதார் சோர் ஹை என்பது காவல்காரன்தான் திருடன் எனப் பொருள்படும் என்பது குறிப்பிடத்தக்கது. இது உண்மையா என்பதை ஆராய்ந்தது பிபிசி உண்மை சரிபார்ப்பு குழு. \n\nநடந்தது என்ன? \n\nஐ.பி.எல் 2019ன் நான்காவது போட்டி ஜெய்ப்பூரின் சவாய் மன்சிங் ஆடுகளத்தில் நடந்தது. அதில் கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணியும் ராஜஸ்தான் ராயல்ஸ் அணியும் மோதின. இந்த போட்டி நடக்கும்போது மைதானத்தில் இருந்த ரசிகர்கள் சௌக்கிதார் சோர் ஹை என கோஷம் எழுப்பியதாக ஒரு காணொளி பரவியது. \n\nஅந்த காணொளியில் கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணியின் பேட்ஸ்மேன் நிக்கோல"} {"inputs":"கீழே உள்ள தலைப்பு மற்றும் கட்டுரையின் சுருக்கம் கொடுக்கப்பட்டால், ஒரு சிறு கட்டுரையை அல்லது நீண்ட கட்டுரையின் தொடக்கத்தை உருவாக்கவும். தலைப்பு: ஐபிஎல் ஏலம் 2019: அதிக கவனம் பெறும் கிரிக்கெட் வீரர்கள் யார் யார்?\\nசுருக்கம்: 13வது இந்திய பிரிமியர் லீக் (ஐபிஎல்) போட்டிக்காக கிரிக்கெட் வீரர்களை ஏலம் எடுக்கும் நிகழ்வு டிசம்பர் 19ம் தேதி கொல்கத்தாவில் நடைபெறுகிறது.\\nகட்டுரை (அதிகபட்சம் 500 எழுத்துகள்):","targets":"ஏலத்தில் எடுக்க மொத்தம் 332 வீரர்கள் உள்ளனர். அதில் 186 பேர் இந்திய வீரர்கள்; 143 பேர் வெளிநாட்டு ஆட்டக்காரர்கள். \n\nஐசிசியின் முழு உறுப்பினர் ஆகாத நாடுகளின் அணிகளை சேர்ந்த மூன்று கிரிக்கெட் வீரர்களும் இந்த ஏலப்பட்டியலில் அடங்குகின்றனர். \n\nகவனம் பெறும் கிரிக்கெட் வீரர்கள்\n\nஏழு வெளிநாட்டு கிரிக்கெட் வீரர்கள் ரூபாய் 2 கோடியை தங்களின் அடிப்படை ஏலத்தொகையாக நிர்ணயித்துள்ளனர். இதில் ஆஸ்திரேலியாவை சேர்ந்த இரண்டு வேகப்பந்து வீச்சாளர்கள் பேட் கும்மின்ஸ் மற்றும் ஜோஷ் ஹாஸ்லிவுட்டும் அடங்குகின்றனர். \n\nமனநலம"} {"inputs":"கீழே உள்ள தலைப்பு மற்றும் கட்டுரையின் சுருக்கம் கொடுக்கப்பட்டால், ஒரு சிறு கட்டுரையை அல்லது நீண்ட கட்டுரையின் தொடக்கத்தை உருவாக்கவும். தலைப்பு: ஐபிஎல்: சென்னை சூப்பர் கிங்ஸ் 5 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி\\nசுருக்கம்: கொல்கத்தா நைட் ரைடர்ஸ் மற்றும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிகளுக்கு இடையே சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடந்த கிரிக்கெட் போட்டியில் சென்னை அணி ஐந்து விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. \n\n\\nகட்டுரை (அதிகபட்சம் 500 எழுத்துகள்):","targets":"203 ரன்கள் என்ற இலக்கைத் துரத்திய சென்னை அணி 19.5 ஓவர்களில் இலக்கை எட்டியது. சென்னை சூப்பர் கிங்ஸ் அணி சார்பில் வாட்சன் 19 பந்துகளில் 42 ரன்களும் சாம் பில்லிங்ஸ் 23 பந்துகளில் ஐந்து சிக்ஸர்கள் உதவியுடன் 56 ரன்களும் குவித்து வெற்றிக்கு வித்திட்டனர். \n\nசென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிக்கு எதிரான இந்த ஆட்டத்தில் டாஸ் வென்ற சென்னை அணியின் தலைவர் கேப்டன் தோனி பந்துவீச்சை தேர்ந்தெடுத்தார். \n\nகொல்கத்தா அணியின் தொடக்க வீரர் சுனில் நரைன் சொற்ப ரன்களில் ஆட்டமிழக்க, அந்த அணியின்"} {"inputs":"கீழே உள்ள தலைப்பு மற்றும் கட்டுரையின் சுருக்கம் கொடுக்கப்பட்டால், ஒரு சிறு கட்டுரையை அல்லது நீண்ட கட்டுரையின் தொடக்கத்தை உருவாக்கவும். தலைப்பு: ஐரோப்பாவில் 50 வயதுக்கு மேற்பட்டோர் மத்தியில் அதிகரிக்கும் எச்.ஐ.வி.\\nசுருக்கம்: ஒரு புதிய ஆய்வின் படி, ஐரோப்பாவில் ஐம்பது வயதுக்கு மேற்பட்டோர் மத்தியில் எச்.ஐ.வி. நோய்த்தொற்று அதிகரித்து வருவது கண்டறியப்பட்டுள்ளது.\\nகட்டுரை (அதிகபட்சம் 500 எழுத்துகள்):","targets":"ஐரோப்பிய நோய் தடுப்பு மற்றும் கட்டுப்பாடு மையத்தைச் சேர்ந்த ஆராய்ச்சியாளர்கள் 2004-2015க்கு இடையிலான காலத்தில் 31 நாடுகளில் நோய்த் தொற்று ஏற்பட்டவர்களின் விகிதங்களை ஆய்வு செய்தனர். \n\n2015 ஆம் ஆண்டில், எச்.ஐ. வி நோயுடன் கண்டறியப்பட்ட ஆறு பேரில் ஒருவர் 50 வயதுக்கும் மேற்பட்டவர்களாக இருப்பதாக அவர்கள் கண்டறிந்துள்ளனர். பத்தாண்டுகளுக்கு முன்பு இது பத்தில் ஒன்றாக இருந்தது.\n\nஇங்கிலாந்து, ஜெர்மனி உள்ளிட்ட 16 நாடுகளில் , 50-வயதுக்கும் மேற்பட்டவர்கள் எச்.ஐ. வி நோயால் அதிகமாக பாதிக்கப்பட்டிருப்பது கண்டறிய"} {"inputs":"கீழே உள்ள தலைப்பு மற்றும் கட்டுரையின் சுருக்கம் கொடுக்கப்பட்டால், ஒரு சிறு கட்டுரையை அல்லது நீண்ட கட்டுரையின் தொடக்கத்தை உருவாக்கவும். தலைப்பு: ஐரோப்பிய ஒன்றியத்தில் துருக்கி இணைய வாய்ப்பில்லை: பிரான்ஸ்\\nசுருக்கம்: ஐரோப்பிய நாடுகள் ஒன்றியத்தில் தற்போது துருக்கி இணைவதற்கான வாய்ப்பில், எந்த முன்னேற்றமும் இல்லை என பிரான்ஸ் அதிபர் இம்மானுவல் மக்ரோங், துருக்கி அதிபர் ரசெப் தாயிப் எர்துவானிடம் தெரிவித்தார்.\\nகட்டுரை (அதிகபட்சம் 500 எழுத்துகள்):","targets":"பாரிசில் நடைபெற்ற செய்தியாளர்கள் சந்திப்பில் அதிபர் மக்ரோங் பேசுகையில், 2016ஆம் ஆண்டு துருக்கியில் ஆட்சி கவிழ்க்கும் முயற்சி தோல்வியடைந்ததில் இருந்து ஏற்பட்ட சில சம்பவங்களால், மனித உரிமை விவகாரங்களில் வேறுபாடு ஏற்பட்டதாக கூறினார். \n\nஇந்நிலையில், ஐரேப்பிய ஒன்றியத்தில் சேர தொடர்ந்து முயற்சி செய்து சலிப்படைந்து விட்டதாக, துருக்கி அதிபர் ரசெப் தாயிப் எர்துவான் தெரிவித்தார். \n\nசிரியாவுக்கு துருக்கி ஆயுதங்கள் அனுப்பியதாக வெளியான செய்தியைக் குறித்து, செய்தியாளர் ஒருவர் கேட்ட கேள்வியால் கோபமடைந்த எர்துவ"} {"inputs":"கீழே உள்ள தலைப்பு மற்றும் கட்டுரையின் சுருக்கம் கொடுக்கப்பட்டால், ஒரு சிறு கட்டுரையை அல்லது நீண்ட கட்டுரையின் தொடக்கத்தை உருவாக்கவும். தலைப்பு: ஒகி புயலால் தமிழகத்தின் தென்மாவட்டங்களில் கனமழை; ரயில்கள் ரத்து, பள்ளிகளுக்கு விடுமுறை\\nசுருக்கம்: குமரிக் கடல் பகுதியில் நிலைகொண்டிருந்த காற்றழுத்தத் தாழ்வு மண்டலம் புயலாக உருவெடுத்திருப்பதாக சென்னை வானிலை ஆய்வுமையம் தெரிவித்துள்ளது. ஒகி எனப் பெயர் சூட்டப்பட்டிருக்கும் இந்தப் புயலின் காரணமாக தென் மாவட்டங்களில் கனமழை பெய்துவருகிறது.\\nகட்டுரை (அதிகபட்சம் 500 எழுத்துகள்):","targets":"இந்த மழையின் காரணமாக மரம் விழுந்தது, வீடு விழுந்தது ஆகிய சம்பவங்களால் ஒரு பெண் உட்பட நான்கு பேர் உயிரிழந்துள்ளனர். \n\nகன்னியாகுமரிக்குத் தெற்கே 70 கி.மீ. தொலைவில் நிலைகொண்டுள்ள இந்தப் புயல் வடமேற்கு திசையில் மேலும் நகர்ந்து லட்சத் தீவுகளை நோக்கிச் செல்லுமெனக் கணிக்கப்பட்டுள்ளது. \n\nஇந்தப் புயலின் காரணமாக, தமிழகம் மற்றும் புதுச்சேரியில் பரவலாக மழைபெய்யக்கூடும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. \n\nகன்னியாகுமரி, திருநெல்வேலி, விருதுநகர், தூத்துக்குடி ஆகிய மாவட்டங்களில் கனமழை முதல் மிகக் கனமழை வரை பெ"} {"inputs":"கீழே உள்ள தலைப்பு மற்றும் கட்டுரையின் சுருக்கம் கொடுக்கப்பட்டால், ஒரு சிறு கட்டுரையை அல்லது நீண்ட கட்டுரையின் தொடக்கத்தை உருவாக்கவும். தலைப்பு: ஒசாமா பின் லேடன் கொல்லப்பட்ட பின்னும் அல் - கயீதா வீழவில்லை: எச்சரிக்கும் சர்வதேச உளவு அமைப்புகள்\\nசுருக்கம்: பாகிஸ்தான் அபோடபாத் நகரத்தில் அமெரிக்க படைகளால் அல் கயீதா அமைப்பின் நிறுவனர் ஒசாமா பின் லேடன் கொல்லப்பட்டு எட்டு ஆண்டுகள் ஆகிறது.\\nகட்டுரை (அதிகபட்சம் 500 எழுத்துகள்):","targets":"ஜிகாதி அமைப்புகளிலேயே மிகவும் பயங்கரமான அமைப்பாக அல் கயீதா கருதப்பட்டது. ஆயிரகணக்கான பேர் இந்த அமைப்பில் இணைந்து மேற்குலகிற்கு எதிராக சண்டையிட்டனர். \n\nஇந்த அமைப்புக்கு வளமான பொருளாதார பின்புலமும் இருந்தது. \n\nஆனால், அந்த அமைப்பின் தலைவர் ஒசாமா கொல்லப்பட்ட பின் அந்த அமைப்பு வலுவிழந்தது. இதற்கிடையே ஐ.எஸ் அமைப்பும் எழுச்சி பெற்றது. \n\nசரி. இப்போது இந்த அமைப்பின் நிலை என்ன? சர்வதேச பாதுகாப்புக்கு இன்னும் இந்த அமைப்பு அச்சுறுத்தலாக இருக்கிறதா? \n\nஅமைதியான எழுச்சி \n\nகடந்த சில தினங்களாக ஐ.எஸ் ஆதிக்கம் செல"} {"inputs":"கீழே உள்ள தலைப்பு மற்றும் கட்டுரையின் சுருக்கம் கொடுக்கப்பட்டால், ஒரு சிறு கட்டுரையை அல்லது நீண்ட கட்டுரையின் தொடக்கத்தை உருவாக்கவும். தலைப்பு: ஒடிஷாவில் கர்ப்பிணியை தோளில் சுமந்துச் சென்று காப்பாற்றிய மருத்துவர்\\nசுருக்கம்: ஞாயிறன்று ஒடிஷாவின் சரிகட்டா என்ற கிராமத்தில், கர்ப்பிணி பெண்ணி ன் சிகிச்சைக்கு மூட நம்பிக்கை தடையாக இருந்தபோது, மருத்துவர் ஓம்கார் ஹோடா அவரை காப்பாற்றும் பொறுப்பை ஏற்றுக் கொண்டு ஆரம்ப சுகாதார மையம் வரை ஸ்ட்ரெச்சரில் கொண்டு சென்று அப்பெண்ணை உயிர் பிழைக்க வைத்துள்ளார். \n\n\\nகட்டுரை (அதிகபட்சம் 500 எழுத்துகள்):","targets":"ஒரு தொலைதூர கிராமத்தின் ஆரம்ப சுகாதார மையத்தில் பணிபுரியும் மருத்துவர் ஓம்கார் ஹோட்டா தனது நற்செயலால் சமூக ஊடகங்களில் பெரும் பாராட்டை பெற்று வருகிறார்.\n\nஉள்ளூர் பத்திரிக்கையாளர் ஒருவர் தன்னிடம் கர்ப்பிணி ஒருவர் ஆபத்தில் இருப்பதாகவும் அப்பெண்ணை காப்பாற்ற தன்னுடன் வருமாறு அழைத்ததாகவும் ஓம்கார் பிபிசி தெலுங்கு சேவையின் பிரவீன் காசமிடம் தெரிவித்தார்.\n\n\"எந்தவித பொது போக்குவரத்து வசதியும் இல்லாத ஒரு கிராமம், 12கிமீ தூரத்திற்கு பல ஓடங்களையும், கரடுமுரடான பல பாதைகளையும் கடந்துதான் அந்த கிராமத்தை அடைய மு"} {"inputs":"கீழே உள்ள தலைப்பு மற்றும் கட்டுரையின் சுருக்கம் கொடுக்கப்பட்டால், ஒரு சிறு கட்டுரையை அல்லது நீண்ட கட்டுரையின் தொடக்கத்தை உருவாக்கவும். தலைப்பு: ஒடிஷாவில் தலைக் கவசம் அணியாத கர்ப்பிணியை 3 கி.மீ நடக்க வைத்த பெண் காவல் அதிகாரி\\nசுருக்கம்: ஒடிஷாவின் பாரிபாதா மாவட்டத்தில் இரு சக்கர வாகனத்தில் தலைக்கவசம் அணியாமல் சென்றதற்காக கர்பிணிப் பெண் ஒருவர் மூன்று கிலோ மீட்டர் தூரம் நடந்து செல்ல வேண்டிய நிலைக்கு ஆளாகியுள்ளார் என்று தி நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ் செய்தி வெளியிட்டுள்ளது.\\nகட்டுரை (அதிகபட்சம் 500 எழுத்துகள்):","targets":"(இந்திய நாளிதழ்களிலும் அவற்றின் இணையதளங்களிலும் வெளியான முக்கிய செய்திகள் சிலவற்றை இங்கே தொகுத்து வழங்குகிறோம்.)\n\nகடந்த சனிக்கிழமையன்று, உதாலா எனும் ஊரில் உள்ள மருத்துவமனைக்கு, 27 வயதாகும் குருபாரி எனும் கர்பிணிப் பெண் அவரது கணவருடன் இரு சக்கர வாகனத்தில் சென்றுள்ளார். \n\nஅப்போது வாகனத்தை ஓட்டிய அவரது கணவர் பிக்ரம் புருலி தலைக்கவசம் அணிதிருந்தார். ஆனால், குருபாரி அணியவில்லை. \n\nஅவர்களை இடைமறித்த ரீனா பக்சால் எனும் பெண் காவல் அதிகாரி பிக்ரம் புருலி 500 ரூபாய் அபராதம் செலுத்த வேண்டும் என்று கூறியுள்"} {"inputs":"கீழே உள்ள தலைப்பு மற்றும் கட்டுரையின் சுருக்கம் கொடுக்கப்பட்டால், ஒரு சிறு கட்டுரையை அல்லது நீண்ட கட்டுரையின் தொடக்கத்தை உருவாக்கவும். தலைப்பு: ஒரு கிலோ தங்கத்தை ஆசனவாயில் வைத்து கடத்திய நபர் இலங்கையில் கைது!\\nசுருக்கம்: ஒரு கிலோ எடையுள்ள தங்கத்தை ஆசனவாயில் மறைத்து கடத்த முயற்சி செய்ததாக கூறப்படும் ஒரு நபரை இலங்கை அதிகாரிகள் கைது செய்தனர்.\\nகட்டுரை (அதிகபட்சம் 500 எழுத்துகள்):","targets":"தங்கம் பாலீதீன் பையில் முறையாக கட்டப்பட்டு இருந்தது\n\nஇலங்கை ரூபாய் மதிப்பில் 4.5 மில்லியன் (29,370 டாலர், 21,700 பவுண்ட்) மதிப்புடைய 904 கிராம் தங்கத்தை ஆசனவாயிலில் மறைத்து வைத்து கடத்த முயன்ற ஒரு நபரை இலங்கை சுங்க இலாகா அதிகாரிகள் கைது செய்துள்ளனர். \n\nகடத்தப்பட்ட தங்கத்தை காட்டும் சுங்கத்துறையினர்\n\nஇந்தியாவுக்கு செல்ல முயன்ற 45 வயதுடைய அந்த நபர், கொழும்பு சர்வதேச விமான நிலையத்தில் தடுத்து நிறுத்தப்பட்டார்.  விசாரணையில் அவர் மீது ஏற்கெனவே பல வழக்குகள் உள்ளது கண்டறியப்பட்டது. \n\nபிபிசி-யிடம் பேசிய"} {"inputs":"கீழே உள்ள தலைப்பு மற்றும் கட்டுரையின் சுருக்கம் கொடுக்கப்பட்டால், ஒரு சிறு கட்டுரையை அல்லது நீண்ட கட்டுரையின் தொடக்கத்தை உருவாக்கவும். தலைப்பு: ஒரு பாலின திருமணத்துக்கு ஆஸ்திரேலிய மக்கள் அமோக ஆதரவு\\nசுருக்கம்: ஆஸ்திரேலியாவில், ஒரே பாலின திருமணங்களை சட்டப்பூர்வமானதாக்குவதற்கு ஆதரவாக மிகப்பெரிய அளவில் மக்கள் வாக்களித்துள்ளனர்.\\nகட்டுரை (அதிகபட்சம் 500 எழுத்துகள்):","targets":"பொது இடங்களில் வானவில் நிறக் கொடிகளை அசைத்தும், ஆடி பாடியும் கொண்டாடிய ஒரே பாலின ஆதரவாளர்கள்\n\nஇந்த வரலாற்று சிறப்புமிக்கக் கருத்துக் கணிப்பில், தபால் ஓட்டுகளில் 61.6% மக்கள் ஒரு பாலுறவு திருமணங்களுக்கு ஆதரவாக வாக்களித்துள்ளதாக ஆஸ்திரேலிய புள்ளியியல் பணியகம் தெரிவித்துள்ளது. \n\nஇதன் ஆதரவாளர்கள், பொது இடங்களில் வானவில் நிறக் கொடிகளை அசைத்தும், ஆடி பாடியும் கொண்டாடி வருகின்றனர். \n\nஇதுகுறித்த சட்டத்தை மாற்ற நடைபெற்ற நீண்ட விவாதத்திற்கு பிறகு, அஞ்சல் வாக்கெடுப்பு நடத்தப்பட்டது\n\nகிறிஸ்துமஸுக்கு பிறகு ச"} {"inputs":"கீழே உள்ள தலைப்பு மற்றும் கட்டுரையின் சுருக்கம் கொடுக்கப்பட்டால், ஒரு சிறு கட்டுரையை அல்லது நீண்ட கட்டுரையின் தொடக்கத்தை உருவாக்கவும். தலைப்பு: ஒரு பாலுறவுக்காரரை அதிர வைத்த மலேசிய குடிவரவுத்துறை உத்தரவு - என்ன நடந்தது?\\nசுருக்கம்: மலேசியாவை சேர்ந்த ஓரின சேர்க்கையாளர் ஒருவர் வெளிநாட்டில் உள்ள தனது 'வாழ்க்கை துணை'யை சந்திக்கும் நோக்கத்துடன், பயண அனுமதி கோரி மலேசிய குடிவரவு (இமிகிரேஷன்) துறையிடம் அளித்த விண்ணப்பம் நிராகரிக்கப்பட்டுள்ளது.\\nகட்டுரை (அதிகபட்சம் 500 எழுத்துகள்):","targets":"மேலும், நிராகரிப்புக்கு காரணம் குறிப்பிடப்பட வேண்டிய பகுதியில் \"மனம் வருந்துங்கள்\" எனக் குறிப்பிடப்பட்டுள்ளது. இத்தகவலை அந்த ஆடவர் தெரிவித்ததாக மலேசிய ஊடகம் செய்தி வெளியிட்டுள்ளது. இந்த சம்பவம் சமூக வலைதளங்களில் பரவலான விவாதங்களை தூண்டியிருக்கிறது. \n\nமலேசியாவில் பொது நடமாட்ட கட்டுப்பாட்டு ஆணை அமல்படுத்தப்பட்ட பிறகு, இதுவரை வெளிநாடு செல்வதற்காக தாம் 30 முறை குடிவரவுத்துறையிடம் அனுமதி கோரி விண்ணப்பம் அளித்ததாக அந்த ஆடவர் தெரிவித்துள்ளார்.\n\nஒவ்வொரு முறையும் தமது விண்ணப்பம் நிராகரிக்கப்பட்டதாகவும்,"} {"inputs":"கீழே உள்ள தலைப்பு மற்றும் கட்டுரையின் சுருக்கம் கொடுக்கப்பட்டால், ஒரு சிறு கட்டுரையை அல்லது நீண்ட கட்டுரையின் தொடக்கத்தை உருவாக்கவும். தலைப்பு: ஒரு பெண் என்றும் இளமையுடன் இருக்க முடியுமா? நடிகை அமலா கேள்வி\\nசுருக்கம்: நடிகை ஸ்ரீதேவியின் மரணத்திற்கு ஊடகங்கள் கொடுத்த முக்கியத்துவம் பல தளங்களில் விவாதிக்கப்பட்டது. அப்போது அழகாய் இருப்பதற்காக அவர் அறுவை சிகிச்சைகள் செய்து கொண்டதாகவும் அவரின் மரணத்திற்கு அதுவும் காரணம் என்றும் சமூக ஊடகங்களில் பேசப்பட்டது. \n\n\\nகட்டுரை (அதிகபட்சம் 500 எழுத்துகள்):","targets":"இதன் தொடர்ச்சியாக நடிகை அமலா, சமூக ஊடகத்தில், முதுமை தொடர்பாக பெண்கள் சந்திக்கும் அழுத்தங்கள் குறித்து எழுதி இருந்தார். \n\nபிபிசியின் பத்மா மீனாட்சி பெண்கள் சந்திக்கும் பிரச்சனைகள் குறித்து அமலாவிடம் விரிவாக உரையாடினார். \n\nஅந்த உரையாடலின் சாரத்தை இங்கு வழங்குகிறோம்.\n\nஎன்றும் இளமையாக இருக்க வேண்டும்... முதுமையே வரக்கூடாது என்பது பிரபலங்கள் மட்டும் சந்திக்கும் பிரச்சனை அல்ல, சாமான்ய பெண்களும் அத்தகைய அழுத்தங்களைதான் சந்திக்கிறார்கள் என்று அமலா தெரிவித்தார். \n\nநான் பல தளங்களில், துறைகளில் பணிபுரிய"} {"inputs":"கீழே உள்ள தலைப்பு மற்றும் கட்டுரையின் சுருக்கம் கொடுக்கப்பட்டால், ஒரு சிறு கட்டுரையை அல்லது நீண்ட கட்டுரையின் தொடக்கத்தை உருவாக்கவும். தலைப்பு: ஒரு பெண்ணை திருமணம் செய்ய விரும்பிய 4 பேர்: குலுக்கல் முறையில் மணமகன் தேர்வு\\nசுருக்கம்: உத்தர பிரதேசத்தில் கிராமம் ஒன்றில், பெண்ணொருவரை 4 இளைஞர்கள் திருமணம் செய்ய விரும்பியதாகவும் இதனால் அதிர்ஷ்ட குலுக்கல் முறையில் மணமகன் தேர்ந்தெடுக்கப்பட்டிருப்பதாகவும் தினத்தந்தி செய்தி வெளியிட்டுள்ளது.\\nகட்டுரை (அதிகபட்சம் 500 எழுத்துகள்):","targets":"(கோப்புப்படம்)\n\n(இன்று மார்ச் 07, 2021, ஞாயிற்றுக்கிழமை இந்தியாவில் உள்ள சில முக்கிய நாளிதழ்களிலும் அவற்றின் இணையதளங்களிலும் வெளியான முக்கிய செய்திகள் சிலவற்றை இங்கே தொகுத்து வழங்குகிறோம்.)\n\n\"உத்தர பிரதேசத்தின் ராம்பூர் மாவட்டத்தில் உள்ள கிராமம் ஒன்றைச் சேர்ந்த இளம்பெண் ஒருவர், அதே ஊரைச் சேர்ந்த 4 இளைஞர்களுடன் ஊரை விட்டு தப்பி சென்றார். மீண்டும் அப்பெண்ணை கிராமத்திற்கு அழைத்து வந்த ஊர்க்காரர்கள் கிராம பஞ்சாயத்தை கூட்டி அந்த பெண் யாரை திருமணம் செய்ய வேண்டும் என்று குலுக்கல் முறையில் சீட்டு போட்டு"} {"inputs":"கீழே உள்ள தலைப்பு மற்றும் கட்டுரையின் சுருக்கம் கொடுக்கப்பட்டால், ஒரு சிறு கட்டுரையை அல்லது நீண்ட கட்டுரையின் தொடக்கத்தை உருவாக்கவும். தலைப்பு: ஒரு மலைப் பாம்பு மனிதரை எப்படி விழுங்கும்?\\nசுருக்கம்: ஒரு இந்தோனீசிய பெண்ணை 23 அடி நீளமுள்ள மலைப்பாம்பு விழுங்கி கொன்றுவிட்டது என உள்ளூர் அதிகாரிகள் கூறுகின்றனர். இது நம்பமுடியாத அரிதான சம்பவமாக இருந்தாலும், கடந்த ஒரு வருடத்தில் இந்தோனீசியவில் மலைப்பாம்பினால் ஏற்பட்ட மரணங்களில் இது இரண்டாவதாகும்.\\nகட்டுரை (அதிகபட்சம் 500 எழுத்துகள்):","targets":"54 வயதான வா டிபா எனும் பெண், சுலவேசி மாகாணம் முனா தீவில் உள்ள தனது காய்கறி தோட்டத்திற்கு சென்றபோது காணாமல் போனார். \n\nஒருநாள் கழித்து அப்பெண்ணின் காலணியும், அவரின் கத்தியும் கண்டெடுக்கப்பட்டது. 30 மீட்டர் அருகில் வீங்கிய வயிருடன் ஒரு மிகப்பெரிய மலைப் பாம்பு படுத்து கிடந்தது. \n\n''காணாமல் போன பெண்ணை மலைப்பாம்பு விழுங்கியதாக மக்கள் சந்தேகித்தனர். அதனால் அப்பாம்பைக் கொன்றுவிட்டனர்'' என்கிறார் உள்ளூர் காவல்துறை அதிகாரி ஹம்கா. \n\n''பாம்பின் வயிறு அறுக்கப்பட்டது. வயிற்றின் உள்ளே அப்பெண்ணின் உடல் கண்டெடுக"} {"inputs":"கீழே உள்ள தலைப்பு மற்றும் கட்டுரையின் சுருக்கம் கொடுக்கப்பட்டால், ஒரு சிறு கட்டுரையை அல்லது நீண்ட கட்டுரையின் தொடக்கத்தை உருவாக்கவும். தலைப்பு: ஒரு லட்சம் வாத்துகள், 1000 கோடி ரூபாய் பணம், 20 விமானங்கள்: வெட்டுக்கிளியை சமாளிக்க இவ்வளவு வேண்டுமா?\\nசுருக்கம்: கிழக்கு ஆப்ரிக்கா மற்றும் தெற்காசியாவில் பில்லியன்கணக்கான வெட்டுக்கிளிகள் பயிர்களையும், வாழ்வாதாரங்களையும் அச்சுறுத்தி வருகின்றன.\\nகட்டுரை (அதிகபட்சம் 500 எழுத்துகள்):","targets":"தங்கள் மொத்த உடலளவிற்கு உணவு உண்ணும் இந்த வெட்டுக்கிளிகள், விரைவாக இனப்பெருக்கம் செய்யக்கூடியது.\n\nஜனவரி மாதம் இந்த நெருக்கடியை சமாளிக்க 76மில்லியன் அமெரிக்க டாலர்கள் தேவை என ஐ.நா கோரியது.\n\nஆனால் தற்போது அந்த தொகை 138 மில்லியன் அமெரிக்க டாலர்களாக உயர்ந்துள்ளது.\n\nஇந்த அச்சுறுத்தல் கிழக்கு ஆப்ரிக்கா, ஏமன், வளைகுடா நாடுகள், இரான், பாகிஸ்தான் மற்றும் இந்தியாவுக்கு உள்ளது.\n\nசமீபத்தில் காங்கோ ஜனநாயக குடியரசை இந்த வெட்டுக்கிளிகள் தாக்கியது.\n\nஇந்த பூச்சிகளை கட்டுப்படுத்த வானிலிருந்தும், தரையிலிருந்தும் ம"} {"inputs":"கீழே உள்ள தலைப்பு மற்றும் கட்டுரையின் சுருக்கம் கொடுக்கப்பட்டால், ஒரு சிறு கட்டுரையை அல்லது நீண்ட கட்டுரையின் தொடக்கத்தை உருவாக்கவும். தலைப்பு: ஒருபாலுறவு பென்குவின்கள் கைவிடப்பட்ட முட்டையை தத்தெடுத்து அடைகாப்பு\\nசுருக்கம்: பெற்றோர் ஆவதற்கு நீண்டகாலமாக முயற்சித்து வரும் பெர்லின் உயிரியல் பூங்காவிலுள்ள இரண்டு ஆண் பென்குவின்கள், கடந்த ஜூலை மாதம் முதல் கைவிடப்பட்ட முட்டை ஒன்றை பாதுகாத்து வரும் சம்பவம் வியப்பை ஏற்படுத்தியுள்ளது.\\nகட்டுரை (அதிகபட்சம் 500 எழுத்துகள்):","targets":"கோப்புப்படம்\n\nஒரே பாலினத்தை சேர்ந்த இணையரான ஸ்கிப்பர் மற்றும் பிங் எனும் இரண்டு பென்குவின்கள் வெகு காலமாக தங்களுக்கென குழந்தை ஒன்றை பெறும் நோக்கத்தில் இருந்ததாக அந்த உயிரியல் பூங்காவின் செய்தித்தொடர்பாளர் மாக்ஸிமில்லியன் ஜாகெர் உள்ளூர் செய்தித்தாளியிடம் தெரிவித்துள்ளார்.\n\nமுட்டையிட்ட பென்குவின் அதை அனாதையாக விட்டுச்சென்றுவிட்ட நிலையில், இந்த ஒருபாலுறவு இணை அதன் \"உண்மையான பெற்றோரை போன்று கவனிப்பதில் அக்கறையாக உள்ளன\" என்றும் முட்டையின் வெப்பநிலையை காப்பதற்கு முயற்சித்து வருவதாகவும் அவர் மேலும் கூற"} {"inputs":"கீழே உள்ள தலைப்பு மற்றும் கட்டுரையின் சுருக்கம் கொடுக்கப்பட்டால், ஒரு சிறு கட்டுரையை அல்லது நீண்ட கட்டுரையின் தொடக்கத்தை உருவாக்கவும். தலைப்பு: ஒரே நாடு - ஒரே ரேஷன் கார்டு திட்டம்: கவனிக்க வேண்டிய அம்சங்கள் என்ன?\\nசுருக்கம்: இந்தியா முழுவதும் ஒரே ரேஷன் கார்டை பயன்படுத்தக்கூடிய திட்டத்தை செயல்படுத்த மத்திய அரசு திட்டமிட்டிருக்கிறது. இந்தத் திட்டத்திற்கு ஆதரவும் எதிர்ப்பும் நிலவிவரும் நிலையில் இந்தத் திட்டம் குறித்துத் தெரிந்துகொள்ள வேண்டிய சில அம்சங்கள்.\\nகட்டுரை (அதிகபட்சம் 500 எழுத்துகள்):","targets":"1. 2013ம் ஆண்டில் கொண்டுவரப்பட்ட இந்திய உணவுப் பாதுகாப்புச் சட்டத்தின் கீழ் இந்தத் திட்டம் செயல்படுத்தப்படுகிறது. \n\n2. நாடு முழுவதுமுள்ள 5.4 லட்சம் நியாய விலைக் கடைகளின் மூலம் செயல்படுத்தப்படும் இந்தத் திட்டத்தின்படி, ஒரு குடும்பம் ஒரு ரேஷன் அட்டையின் மூலம் நாடு முழுவதும் அரசு குறைந்த விலையில் வழங்கும் உணவு தானியங்களைப் பெற முடியும். \n\n3. இந்தியா முழுவதும் வேலைக்காக இடம்பெயரும் தொழிலாளர்களை மனதில் கொண்டு இந்தத் திட்டம் செயல்படுத்தப்படுகிறது. \n\n4. தற்போது இந்தியாவில் ஆந்திரப்பிரதேசம், தெலங்கானா,"} {"inputs":"கீழே உள்ள தலைப்பு மற்றும் கட்டுரையின் சுருக்கம் கொடுக்கப்பட்டால், ஒரு சிறு கட்டுரையை அல்லது நீண்ட கட்டுரையின் தொடக்கத்தை உருவாக்கவும். தலைப்பு: ஓ.பி.எஸ் அணிக்கு இரண்டு எம்.பி.க்கள் மற்றும் அமைச்சர் ஒருவரும் ஆதரவு\\nசுருக்கம்: தமிழக முதல்வர் ஓ. பன்னீர் செல்வம் தலைமையிலான அணிக்கு அதிமுகவைச் சேர்ந்த மேலும் இரண்டு எம்.பி.க்கள் மற்றும் அமைச்சர் ஒருவரும் ஆதரவு தெரிவித்துள்ளனர். \n\n\\nகட்டுரை (அதிகபட்சம் 500 எழுத்துகள்):","targets":"கோப்புப்படம்\n\nகிருஷ்ணகிரி எம்.பி. அசோக்குமார், நாமக்கல் சுந்தரம் ஆகிய இருவரும் இன்று காலை பன்னீர் செல்வத்தை சந்தித்து ஆதரவு தெரிவித்தனர்.\n\nஏற்கெனவே, மாநிலங்களவை உறுப்பினர் மைத்ரேயன் பன்னீர் செல்வம் அணியில் இருக்கிறார்.\n\nஅவருடன் சேர்த்து, மூன்று எம்.பி.க்கள் இதுவரை பன்னீர் செல்வத்துக்கு ஆதரவு தெரிவித்துள்ளனர்.\n\nஇதற்கிடையில், மாநில பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் மாஃபா பாண்டியராஜன், மக்களின் குரலுக்கு மதிப்பளிப்பேன் என்று ட்விட்டர் தளத்தில் பதிவிட்டிருந்தார். \n\nஅதனைத்தொடர்ந்து, ஓ.பன்னீர்செல்வம் வீட்ட"} {"inputs":"கீழே உள்ள தலைப்பு மற்றும் கட்டுரையின் சுருக்கம் கொடுக்கப்பட்டால், ஒரு சிறு கட்டுரையை அல்லது நீண்ட கட்டுரையின் தொடக்கத்தை உருவாக்கவும். தலைப்பு: ஓபிஎஸ் - இபிஎஸ் தரப்புக்கு இரட்டை இலை: டெல்லி உயர்நீதிமன்றம் தீர்ப்பு\\nசுருக்கம்: அதிமுகவில் முதல்வர் எடப்பாடி பழனிசாமி-துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் தரப்புக்கு இரட்டை இலை சின்னத்தை ஒதுக்கிய தேர்தல் ஆணையத்தின் முடிவை டெல்லி உயர்நீதிமன்றம் ஏற்றுக்கொண்டுள்ளது.\\nகட்டுரை (அதிகபட்சம் 500 எழுத்துகள்):","targets":"ஓபிஎஸ்-இபிஎஸ் அணிக்கு இரட்டை இலை சின்னத்தை ஒதுக்கியதை எதிர்த்து டி.டி.வி.தினகரன், மறைந்த முதல்வர் ஜெயலலிதாவின் தோழி வி.கே.சசிகலா ஆகியோர் தாக்கல் செய்த மனுவை டெல்லி உயர் நீதிமன்றம் நிராகரித்துள்ளது. \n\nடெல்லி உயர் நீதிமன்றத்தின் நீதிபதிகள் ஜிஎஸ் சிஸ்தானி மற்றும் சங்கீதா திந்த்ரா செகல் அடங்கிய அமர்வு இந்த தீர்ப்பை வழங்கியுள்ளது.\n\n\"உண்மையான அ.தி.மு.க. நாங்கள்தான் என்பது உறுதிப்படுத்தப்பட்டுள்ளது\": முதலமைச்சர்\n\nஇந்தத் தீர்ப்பு குறித்து தமிழக முதலமைச்சரும் அ.தி.மு.கவின் இணை ஒருங்கிணைப்பாளருமான எடப்பாட"} {"inputs":"கீழே உள்ள தலைப்பு மற்றும் கட்டுரையின் சுருக்கம் கொடுக்கப்பட்டால், ஒரு சிறு கட்டுரையை அல்லது நீண்ட கட்டுரையின் தொடக்கத்தை உருவாக்கவும். தலைப்பு: ஓபிஎஸ்- இபிஎஸ் அணியினர் புது தொலைக்காட்சி, நாளிதழ் தொடங்க முடிவு\\nசுருக்கம்: முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் மறைவுக்குப் பிறகு, ஜெயா டிவி மற்றும் டாக்டர் நமது எம்ஜிஆர் நாளிதழ் ஆகிய ஊடக நிறுவனங்கள் டிடிவி தினகரனின் கட்டுப்பாட்டில் இயங்குவதால், அதிமுகவின் ஓபிஎஸ்-இபிஎஸ் அணியினர் தங்களுக்கென ஒரு நாளிதழும், தொலைக்காட்சியும் தொடங்கவுள்ளனர். \n\n\\nகட்டுரை (அதிகபட்சம் 500 எழுத்துகள்):","targets":"ஜனவரி 8ம்தேதி தமிழக சட்டமன்ற உறுப்பினர்கள் கூட்டம் நடக்கவுள்ளதால், அந்த கூட்டத்தில் அதிமுக உறுப்பினர்களின் பங்கேற்பு எவ்வாறு இருக்கவேண்டும் என்று விவரிக்க சென்னை ராயப்பேட்டையில் உள்ள அதிமுக கட்சி அலுவலகத்தில் விளக்கக்கூட்டம் இன்று (ஜனவரி3) நடத்தப்பட்டது. \n\nஅதிமுக சட்டமன்ற உறுப்பினர்கள் 104 பேர் கலந்துகொண்ட இந்தக் கூட்டத்தில், கட்சிக்காக நாளிதழ் மற்றும் தொலைக்காட்சி தொடங்க வேண்டும் என்று முடிவுசெய்யப்பட்டுள்ளது என அதிமுகவின் செய்தித்தொடர்பாளர் பொன்னையன் பிபிசி தமிழிடம் உறுதிப்படுத்தினார். \n\nஜெயா"} {"inputs":"கீழே உள்ள தலைப்பு மற்றும் கட்டுரையின் சுருக்கம் கொடுக்கப்பட்டால், ஒரு சிறு கட்டுரையை அல்லது நீண்ட கட்டுரையின் தொடக்கத்தை உருவாக்கவும். தலைப்பு: ஓரிரு வரிகளில் உலகச் செய்திகள்\\nசுருக்கம்: கடந்த சில மணி நேரங்களில் நடந்துள்ள உலகச் செய்திகளை ஓரிரு வரிகளில் தொகுத்தளிக்கிறோம். \n\nமன்னிப்பு கேட்டது ஆப்பிள் நிறுவனம் \n\n\\nகட்டுரை (அதிகபட்சம் 500 எழுத்துகள்):","targets":"புதிய ஐபோன்கள் வாங்குவதை தூண்டுவதற்காக, பழைய ஐபோன்களின் வேகத்தை குறைத்ததாக ஒப்புக்கொண்ட ஆப்பிள் நிறுவனம், பல்வேறு விமர்சனங்களுக்கு பிறகு தற்போது அதற்காக மன்னிப்பு கேட்டுள்ளது.\n\nஇந்த விவகாரம் தொடர்பாக ஆப்பிள் நிறுவனம் மீது அமெரிக்காவில் எட்டு வழக்குகள் தொடரப்பட்டுள்ள .\n\nஇத்தாலி நாடாளுமன்றம் கலைப்பு\n\nஅடுத்த ஆண்டு மார்ச் 4ம் தேதி நடைபெற உள்ள பொதுத்தேர்தலுக்கு வழிவகுக்கும் வகையில் அந்நாட்டு நாடாளுமன்றத்தை கலைத்து இத்தாலி அதிபர் செர்ஜியோ மட்டரெல்லா உத்தரவிட்டுள்ளார்.\n\nலைபீரியாவின் அதிபரானார் ஜார்ஜ்"} {"inputs":"கீழே உள்ள தலைப்பு மற்றும் கட்டுரையின் சுருக்கம் கொடுக்கப்பட்டால், ஒரு சிறு கட்டுரையை அல்லது நீண்ட கட்டுரையின் தொடக்கத்தை உருவாக்கவும். தலைப்பு: ஓரிரு வரிகளில் உலகச் செய்திகள்\\nசுருக்கம்: கடந்த சில மணி நேரங்களில் நடந்துள்ள உலகச் செய்திகளை ஓரிரு வரிகளில் தொகுத்தளிக்கிறோம். \n\nவட கொரியா பயங்கரவாததிற்கு உதவுகிறது : டிரம்ப் \n\n\\nகட்டுரை (அதிகபட்சம் 500 எழுத்துகள்):","targets":"டொனால்டு டிரம்ப்\n\nஒன்பது ஆண்டுகளுக்கு பின்னர், வட கொரியாவை பயங்கரவாதத்தின் ஆதரவளிக்கும் நாடுகள் பட்டியலில் மீண்டும் சேர்த்துள்ளதாக அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் அறிவித்துள்ளார். \n\nவெள்ளை மாளிகையில் பேசிய அவர், இது நீண்ட நாட்களுக்கு முன்பே நடந்திருக்க வேண்டும் என்றும், இந்த நடவடிக்கையால் வட கொரியாவுக்கு கூடுதல் தடைகள் விதிக்க வாய்ப்பு உருவாகியுள்ளது என்றும் கூறினார். \n\nஜெர்மனியில் மீண்டும் தேர்தல்?\n\nஏங்கலா மெர்கல்\n\nகூட்டணி பேச்சுவார்த்தைகள் தோல்வியடைந்ததை அடுத்து அரசியல் நெருக்கடியில் ஜெர்மன"} {"inputs":"கீழே உள்ள தலைப்பு மற்றும் கட்டுரையின் சுருக்கம் கொடுக்கப்பட்டால், ஒரு சிறு கட்டுரையை அல்லது நீண்ட கட்டுரையின் தொடக்கத்தை உருவாக்கவும். தலைப்பு: ஓரிரு வரிகளில் உலகச் செய்திகள்\\nசுருக்கம்: கடந்த சில மணி நேரங்களில் நடந்துள்ள முக்கிய உலக நிகழ்வுகளை ஓரிரு வரிகளில் தொகுத்தளிக்கிறோம். \n\nஎகிப்து: அதிபரின் முக்கிய போட்டியாளர் விலகல் \n\n\\nகட்டுரை (அதிகபட்சம் 500 எழுத்துகள்):","targets":"எகிப்து அதிபர் அப்துல் ஃபட்டா அல்-சிசி\n\nஇந்த வருடம் நடக்க உள்ள எகிப்து அதிபர் தேர்தலில் போட்டியிடப்போவதில்லை என முடிவெடுத்துள்ளதாக அந்நாட்டின் முன்னாள் பிரதமர் அகமது ஷபிக் கூறியுள்ளார். எகிப்து அதிபர் அப்துல் ஃபட்டா அல்-சிசிக்கு சவால் தரும் முக்கிய போட்டியாளராக இவர் கருதப்பட்டார். \n\nகாஸாவுக்கு மீண்டும் மின்சாரம் \n\nமின்சார கட்டணத்தை பாலத்தீனியம் கட்டாததால், காஸாவுக்கு நிறுத்தப்பட்ட மின்சார விநியோகத்தை மிண்டும் முழு அளவில் விநியோகிக்க உள்ளதாக இஸ்ரேல் கூறியுள்ளது. \n\nரொட்டி விலை உயர்வுக்கு எதிராகப்"} {"inputs":"கீழே உள்ள தலைப்பு மற்றும் கட்டுரையின் சுருக்கம் கொடுக்கப்பட்டால், ஒரு சிறு கட்டுரையை அல்லது நீண்ட கட்டுரையின் தொடக்கத்தை உருவாக்கவும். தலைப்பு: ஓரிரு வரிகளில் உலகச் செய்திகள்\\nசுருக்கம்: கடந்த சில மணி நேரங்களில் நடந்துள்ள முக்கிய உலக நிகழ்வுகளை ஓரிரு வரிகளில் தொகுத்தளிக்கிறோம். \n\nகுர்திஷ் ராணுவ குழுவுக்கான ஆதரவை நிறுத்துக \n\n\\nகட்டுரை (அதிகபட்சம் 500 எழுத்துகள்):","targets":"ஒய்ஜிபி என்று அறியப்படும் சிரியாவில் உள்ள குர்திஷ் ராணுவ குழுவுக்கு அளித்துவரும் ஆதரவை அமெரிக்கா நிறுத்த வேண்டும் என துருக்கி வலியுறுத்தியுள்ளது. சிரியாவின் எல்லைக்குள் நுழைந்து குர்திஷ் ராணுவ குழுவுக்கு எதிராக தற்போது துருக்கி சண்டையிட்டுவருகிறது.\n\nஜிம்னாஸ்டிக்ஸ் நிர்வாகிகள் ராஜிநாமா\n\nஅமெரிக்காவின் ஜிம்னாஸ்டிக்ஸ் நிர்வாகக் குழுவில் இருந்து மூன்று நிர்வாகிகள் ராஜிநாமா செய்துள்ளனர். அமெரிக்க ஜிம்னாஸ்டிக்ஸ் அணியின் முன்னாள் மருத்துவர் லாரி நாசரால் பாலியல் தொந்தரவுக்கு உள்ளாக்கப்பட்டதாக நான்கு மு"} {"inputs":"கீழே உள்ள தலைப்பு மற்றும் கட்டுரையின் சுருக்கம் கொடுக்கப்பட்டால், ஒரு சிறு கட்டுரையை அல்லது நீண்ட கட்டுரையின் தொடக்கத்தை உருவாக்கவும். தலைப்பு: ஓரிரு வரிகளில் உலகச் செய்திகள்\\nசுருக்கம்: கடந்த சில மணி நேரங்களில் நடந்துள்ள முக்கிய உலக நிகழ்வுகளை ஓரிரு வரிகளில் தொகுத்தளிக்கிறோம். \n\nவெளிநாட்டவர் தெத்தெடுக்க தடை: எத்தியோப்பியா \n\n\\nகட்டுரை (அதிகபட்சம் 500 எழுத்துகள்):","targets":"ஏஞ்சலினா ஜோலியின் வளர்ப்பு மகள் எத்தியோப்பியாவில் தத்தெடுக்கப்பட்டவர்.\n\nவெளி நாடுகளில் அச்சறுத்தலுக்கும், கவனிப்பின்மைக்கும் ஆளாகக்கூடும் எனும் கவலைகள் நிலவி வரும் சூழ்நிலையில், வெளிநாட்டவர்கள் தங்கள் நாட்டுக் குழந்தைகளை தத்தெடுக்க எத்தியோப்பியா தடை விதித்துள்ளது.\n\nஅமெரிக்கர்களால் தத்தெடுக்கப்படும் வெளிநாட்டுக் குழந்தைகளில் 20% பேர் எத்தியோப்பியக் குழந்தைகள் ஆவர். \n\nபாரிஸ் ஒப்பந்தத்தில் மீண்டும் அமெரிக்கா?\n\nஅமெரிக்காவுக்கு சாதகமான அம்சங்கள் சேர்க்கப்பட்டால், பருவநிலை மாற்றம் தொடர்பான பாரிஸ் ஒப்ப"} {"inputs":"கீழே உள்ள தலைப்பு மற்றும் கட்டுரையின் சுருக்கம் கொடுக்கப்பட்டால், ஒரு சிறு கட்டுரையை அல்லது நீண்ட கட்டுரையின் தொடக்கத்தை உருவாக்கவும். தலைப்பு: ஓரிரு வரிகளில் உலகச் செய்திகள்\\nசுருக்கம்: போதை மருந்து விவகாரம் ஒரு தேசிய அவசர நிலை : டிரம்ப் \n\n\\nகட்டுரை (அதிகபட்சம் 500 எழுத்துகள்):","targets":"கடந்த சில மணி நேரங்களில் நடந்துள்ள உலகச் செய்திகளை ஓரிரு வரிகளில் தொகுத்தளிக்கிறோம்.\n\nடிரம்ப்.\n\nபோதை மருந்துகள் மற்றும் வலி நீக்கி மருந்துகளுக்கு அமெரிக்க மக்கள் மேலும் மேலும் அடிமைப்பட்டு வரும் விவகாரம் ஓர் அவமானம் என்றும் ஒரு தேசிய 'அவசரநிலை' என்றும் அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் அறிவித்துள்ளார்.\n\nஒவ்வொரு நாளும் சராசரியாக 140 அமெரிக்கர்கள் இந்தப் பழக்கத்தால் கொல்லப்படுவதாகக் கூறிய அவர் இந்தப் பிரச்சினையைத் தீர்க்க ஒரு திட்டத்தையும் அறிவித்தார். இதன் விளைவாக சில மருந்துகள் ஒரு வாரத்துக்கு மட"} {"inputs":"கீழே உள்ள தலைப்பு மற்றும் கட்டுரையின் சுருக்கம் கொடுக்கப்பட்டால், ஒரு சிறு கட்டுரையை அல்லது நீண்ட கட்டுரையின் தொடக்கத்தை உருவாக்கவும். தலைப்பு: கங்கனா, அனுராக் காஷ்யப், டாப்ஸி: தேச விரோதிகள், அர்பன் நக்சல்ஸ் - ட்விட்டரில் மோதிக்கொள்ளும் பாலிவுட் நட்சத்திரங்கள்\\nசுருக்கம்: பாலிவுட் நட்சத்திரங்கள் ட்விட்டரில் பரஸ்பரம் ஒருவரை ஒருவர் குற்றஞ்சாட்டி வருகின்றனர்.\\nகட்டுரை (அதிகபட்சம் 500 எழுத்துகள்):","targets":"பாலிவுட்டின் பிரபல இயக்குநர் அனுராக் காஷ்யப் எனக்கு இந்த புதிய கங்கனாவை தெரியாதென்று கூறி உள்ளார். \n\nதமிழில் ஜீவா இயக்கத்தில் `தாம் தூம்` திரைப்படத்தில் நடித்திருக்கிறார் கங்கனா. இவர் கடந்த சில தினங்களாக திரைத்துறையில் நெப்போட்டிசம் இருப்பதாக தொடர்ந்து குற்றஞ்சாட்டி வருகிறார். \n\nசுஷாந்த் சிங் ராஜ்புத் மரணத்தைத் தொடர்ந்து பாலிவுட்டில் நெபோடிசம் குறித்து கங்கனா ரனாவத் கடுமையாக விமர்சித்துப் பேட்டியளித்து வந்தார்.\n\nகுறிப்பாக டாப்ஸி, ஸ்வரா பாஸ்கர், மற்றும் அனுராக் மீது குற்றச்சாட்டுகளை வைத்திருக்கி"} {"inputs":"கீழே உள்ள தலைப்பு மற்றும் கட்டுரையின் சுருக்கம் கொடுக்கப்பட்டால், ஒரு சிறு கட்டுரையை அல்லது நீண்ட கட்டுரையின் தொடக்கத்தை உருவாக்கவும். தலைப்பு: கங்னம் ஸ்டைலை பின்னுக்குத்தள்ளி முதலிடம் பெற்ற `சீ யு எகைன் '\\nசுருக்கம்: தென் கொரிய பாடகர் சை பாடிய ,மிகப்பிரபலமான `கங்னம் ஸ்டைல்` பாடல், யூ  டியூபில் அதிக பார்வைகள் கொண்ட பாடல் என்ற பெருமையை ஐந்து ஆண்டுகளுக்கு பிறகு தற்போது இழந்துள்ளது.\\nகட்டுரை (அதிகபட்சம் 500 எழுத்துகள்):","targets":"கடந்த 5 ஆண்டுகளாக யு டியூபில் அதிக பார்வைகளை பெற்ற பாடலாக கங்னம் ஸ்டைல் இருந்தது.\n\nபொதுவாக யு டியூபில் பதிவேற்றம் செய்யப்படும் ஒரு வீடியோ , அதிகபட்சமாக 2,14,74,83,647 பார்வைகளை பெற முடியும் அளவுக்குத்தான் அதன் கட்டமைப்பு உருவாக்கப்பட்டிருந்தது. ஆனால்  `கங்னம் ஸ்டைல்`  பாடலுக்கான பார்வைகள் அந்த எண்ணிக்கையையும் தாண்டிச் சென்றதால், வேறு வழியின்றி யு டியூப் நிறுவனம் தனது கட்டமைப்பை அதிக எண்ணிக்கையில் பார்வைகள் பெறும் வகையில்  (92,23,37,20,36,85,47,75,808) மேம்படுத்தியது.\n\nஆனால் கடந்த 5 ஆண்டுகளாக முத"} {"inputs":"கீழே உள்ள தலைப்பு மற்றும் கட்டுரையின் சுருக்கம் கொடுக்கப்பட்டால், ஒரு சிறு கட்டுரையை அல்லது நீண்ட கட்டுரையின் தொடக்கத்தை உருவாக்கவும். தலைப்பு: கச்சத்தீவு, மன்னார் பகுதிகளில் மலேரியா பரவலை தடுக்க நடவடிக்கை\\nசுருக்கம்: கச்சத்தீவு மற்றும் மன்னார் ஆகிய பிரதேசங்களில் மலேரியா நோய் பரவுவதை தடுக்க நடவடிக்கை மேற்கொண்டு வருவதாக சுகாதார அமைச்சு அறிவித்துள்ளது. \n\n\\nகட்டுரை (அதிகபட்சம் 500 எழுத்துகள்):","targets":"சுகாதார அமைச்சு விடுத்துள்ள அறிக்கையின்படி அண்மையில் பேசாலை பகுதியில் கிணறொன்றுக்குள் இருந்து சில மலேரியா கொசுக்கள் கண்டுபிடிக்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. \n\nஅடுத்த வாரம் கச்சத்தீவு புனித அந்தோனியார் தேவாலயத்தில் நடைபெறவுள்ள திருவிழா காலப்பகுதிக்குள் ஆயிரக்கணக்கான இலங்கையர்கள் மற்றும் இந்தியர்கள் கலந்துகொள்ளும் காரணத்தினால் அவர்கள் மத்தியில் மலேரியா நோய் சுலபமாக பரவும் அபாயம் இருப்பதாக அமைச்சு தெரிவித்துள்ளது. \n\nஅதனை தடுப்பதற்கு நோய் கட்டுப்பாட்டு நடவடிக்கைகளை கடுமையாக நடைமுறைப்படுத்துமாறு"} {"inputs":"கீழே உள்ள தலைப்பு மற்றும் கட்டுரையின் சுருக்கம் கொடுக்கப்பட்டால், ஒரு சிறு கட்டுரையை அல்லது நீண்ட கட்டுரையின் தொடக்கத்தை உருவாக்கவும். தலைப்பு: கஜ புயலால் வீழ்ந்த தென்னை மரங்களுக்கு 30ஆம் நாள் துக்கம் அனுசரித்த விவசாயிகள்\\nசுருக்கம்: இன்றைய நாளிதழ்கள் சிலவற்றில் வெளியான சில முக்கிய செய்திகளை தொகுத்து வழங்குகின்றோம்.\\nகட்டுரை (அதிகபட்சம் 500 எழுத்துகள்):","targets":"தினமலர் - புயலால் வீழ்ந்த தென்னை மரங்களுக்கு 30ஆம் நாள் துக்கம் \n\nகஜ புயலால் தென்னை மரத்தை இழந்த பட்டுக்கோட்டை விவசாயிகள் நேற்றைய தினம் ஒன்றுக்கூடி 30ஆம் நாள் துக்கம் அனுசரித்ததாக தினமலர் செய்தி வெளியிட்டுள்ளது. \n\n30 நாட்கள் கடந்த நிலையிலும், விழுந்த தென்னை மரங்களை அகற்ற முடியாமல் விவசாயிகள் தவித்து வருவதாகவும், பட்டுக்கோட்டை, பேராவூரணி உள்ளிட்ட பகுதியை சேர்ந்த தென்னை விவசாயிகள் காசாங்குளத்தில் ஒன்று கூடி இந்நிகழ்வில் கலந்து கொண்டதாகவும் அச்செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது. \n\nகாசாங்குளத்திலிருந்"} {"inputs":"கீழே உள்ள தலைப்பு மற்றும் கட்டுரையின் சுருக்கம் கொடுக்கப்பட்டால், ஒரு சிறு கட்டுரையை அல்லது நீண்ட கட்டுரையின் தொடக்கத்தை உருவாக்கவும். தலைப்பு: கஜ புயல் பாதிப்பு: 20 பேர் பலி - உள் மாவட்டங்களில் தொடரும் மழை\\nசுருக்கம்: கஜ புயல் தொடர்பான சம்பவங்களில் தமிழ்நாட்டில் 20 பேர் உயிரிழந்துள்ளனர். தற்போது இந்தப் புயல் தமிழ்நாட்டின் உள்மாவட்டமான திண்டுக்கல் அருகில் மையம் கொண்டிருக்கிறது. இதனால் தமிழகத்தின் உள் மாவட்டங்களில் மழை நீடித்து வருகிறது.\\nகட்டுரை (அதிகபட்சம் 500 எழுத்துகள்):","targets":"நாகப்பட்டினத்திற்கும் வேதாரண்யத்திற்கும் இடையில் இன்று (வெள்ளிக்கிழமை) அதிகாலையில் கரையைக் கடந்த கஜ புயல், நாகப்பட்டினம், புதுக்கோட்டை மாவட்டங்களில் கடுமையான சேதத்தை ஏற்படுத்தியுள்ளது. நாகப்பட்டினத்தில் உள்ள ரயில் நிலையம் இந்தப் புயலால் சூறையாடப்பட்டுள்ளது. ஆனால், ரயில் நிலையம் தொடர்ந்து இயங்கும் என தென்னக ரயில்வே தெரிவித்துள்ளது. அதிவேக ரயில்கள் எதுவும் ரத்துசெய்யப்படவில்லை. மாயவரம் - தஞ்சாவூர் பயணிகள் ரயில் மட்டும் ரத்து செய்யப்பட்டுள்ளது.\n\nYouTube பதிவின் முடிவு, 1\n\nஇந்தப் புயலால் நாகப்பட்டின"} {"inputs":"கீழே உள்ள தலைப்பு மற்றும் கட்டுரையின் சுருக்கம் கொடுக்கப்பட்டால், ஒரு சிறு கட்டுரையை அல்லது நீண்ட கட்டுரையின் தொடக்கத்தை உருவாக்கவும். தலைப்பு: கடந்த வார உலகத்தை விளக்கும் சுவாரசிய புகைப்படங்கள்\\nசுருக்கம்: கடந்த வாரம் (நவம்பர் 17-23) உலகம் முழுவதும் நடந்த சுவாரசியமான நிகழ்வுகளை விளக்கும் புகைப்படங்களின் தொகுப்பு. \n\n\\nகட்டுரை (அதிகபட்சம் 500 எழுத்துகள்):","targets":"தாய்லாந்தின் அந்தரத்தில் தொங்கும் அனுபவத்தை தரும் முதலாவது கட்டடத்தில் குதூகலத்தில் இருக்கும் சிறுவன். 78 மாடிகளை கொண்ட பாங்காங்கின் கிங் பவர் மஹநக்ஹோன் என்ற கட்டடத்தின் உச்சியில், 314 மீட்டர் உயரத்தில் இது அமைக்கப்பட்டுள்ளது.\n\nபிரபல கலை வடிவமைப்பாளர் நிக் கேவ் ஆஸ்திரேலியாவின் சிட்னி நகரில் நடத்தி வரும் கண்காட்சியில் தான் உருவாக்கிய பொருட்களுடன் இருப்பதை விளக்குகிறது இந்த புகைப்படம்.\n\nமிலாது நபி தினத்தை முன்னிட்டு பாகிஸ்தானின் கராச்சி நகரில் நடந்த பேரணியில் இசைத்தவாறு செல்கிறார் இந்த சிறுமி.\n\nரஷ"} {"inputs":"கீழே உள்ள தலைப்பு மற்றும் கட்டுரையின் சுருக்கம் கொடுக்கப்பட்டால், ஒரு சிறு கட்டுரையை அல்லது நீண்ட கட்டுரையின் தொடக்கத்தை உருவாக்கவும். தலைப்பு: கடன் கொடுத்து இலங்கையை ஆதிக்கம் செலுத்த நினைக்கிறதா சீனா?\\nசுருக்கம்: இலங்கையில் 30 ஆண்டுகளாக தொடர்ந்த உள்நாட்டுப் போரை முடிவுக்கு கொண்டு வந்தவராக கருதப்படும் மஹிந்த ராஜபக்ஷ, 2005 முதல் 2015ஆம் ஆண்டு வரை இலங்கை அதிபராக பதவி வகித்தார்.\\nகட்டுரை (அதிகபட்சம் 500 எழுத்துகள்):","targets":"இலங்கையின் முன்னாள் அதிபர் மஹிந்த ராஜபக்ஷவின் பதவிக்காலத்தில் சீனாவுடனான நெருக்கம் அதிகரித்தது\n\nசீனாவைப் பொறுத்த வரையில் அந்நாட்டின் எல்லா விஷயத்திலும், ஆம் அல்லது சரி என்று சீனாவுக்கு சாதகமான ஒரே பதிலையே ராஜபக்‌ஷ சொல்லிவந்தார் என பரவலாக கூறப்படுகிறது.\n\nநியூயார்க் டைம்ஸ் பத்திரிகையின் அறிக்கை இதுபற்றி இவ்வாறு கூறுகிறது: \"சீனா கொடுக்கும் கடன் மற்றும் அதன் லட்சிய துறைமுக திட்டத்திற்கு மஹிந்த ராஜபக்ஷவின் பதில் எப்போதும் 'ஆம்' என்றே இருந்தது. அம்பாந்தோட்டா துறைமுகத்தில் மேற்கொள்ளப்பட்ட ஆய்வுகள், அது"} {"inputs":"கீழே உள்ள தலைப்பு மற்றும் கட்டுரையின் சுருக்கம் கொடுக்கப்பட்டால், ஒரு சிறு கட்டுரையை அல்லது நீண்ட கட்டுரையின் தொடக்கத்தை உருவாக்கவும். தலைப்பு: கடலில் திசை மாறி 20 நாள்கள் தத்தளித்த இலங்கை மீனவர்கள்: பசி தீர்த்த ஆமை ரத்தம்\\nசுருக்கம்: இயந்திரம் பழுதடைந்த தமது படகில் இருந்தவாறு, கடலில் 20 நாட்களாக திசையறியாமல் தத்தளித்துக் கொண்டிருந்த அம்பாறை மாவட்டத்தைச் சேர்ந்த மீனவர்கள் இருவர், தங்களுடன் பயணித்த சக மீனவரை இழந்த நிலையில், சுமார் 180 கடல் மைல் தூரத்தில் வைத்து காப்பாற்றப்பட்டுள்ளனர்.\\nகட்டுரை (அதிகபட்சம் 500 எழுத்துகள்):","targets":"குறித்த படகில் பயணித்த மூவரில் ஒருவர் இறந்து விட்டதாகவும், அவரின் சடலத்தை படகில் வைத்துக் கொண்டு, 8 நாட்கள் கடலில் தாங்கள் அலைக்கழிந்ததாகவும் காப்பற்றப்பட்டவர்கள் பிபிசியிடம் தெரிவித்தனர்.\n\nஅம்பாறை மாவட்டம் சாய்ந்தமருது பிரதேசத்தைச் சேர்ந்த ஐ.எல். ஆரிஸ், மற்றும் கல்முனை பிரதேசத்தைச் சேர்ந்த எஸ்.எம். ஜுனைதீன் ஆகிய மீனவர்களே இவ்வாறு காப்பாற்றப்பட்டுள்ளனர். இவர்களுடன் பயணித்த காரைத்தீவைச் சேர்ந்த எஸ். ஸ்ரீ கிருஷ்ணன் எனும் 47 வயதுடைய மீனவர் கடலில் மரணமடைந்துள்ளார்.\n\nதிசை மாறிய பயணம்\n\nஆரிஸ், ஜுனைதீன்"} {"inputs":"கீழே உள்ள தலைப்பு மற்றும் கட்டுரையின் சுருக்கம் கொடுக்கப்பட்டால், ஒரு சிறு கட்டுரையை அல்லது நீண்ட கட்டுரையின் தொடக்கத்தை உருவாக்கவும். தலைப்பு: கடலுக்கடியில் காதலை சொன்ன போது இறந்த இளைஞர் - துயரத்தில் முடிந்த அன்பின் கதை\\nசுருக்கம்: ஓர் அமெரிக்க இளைஞர் தான்சானியாவில் கடலுக்கடியில் தன் காதலை வெளிப்படுத்த முயன்ற போது தண்ணீரில் மூழ்கிப் பலியானார்.\\nகட்டுரை (அதிகபட்சம் 500 எழுத்துகள்):","targets":"அமெரிக்காவைச் சேர்ந்த ஸ்டீவன் வெபர் தன் தோழி கெனிஷாவுடன் தான்சானியா பெம்பா தீவில் தண்ணீருக்கு அடியில் உள்ள மாண்டா விடுதியில் தங்கி இருந்தார். தன்னை திருமணம் செய்து கொள்ள முடியுமா? என்பதைக் கவித்துவமாகக் கேட்க விரும்பிய அவர் தண்ணீருக்குள் இதனைக் கேட்க முடிவு செய்துள்ளார். \n\nதகவல் இல்லை\n\nFacebook பதிவின் முடிவு, 1\n\nதான் கைப்பட எழுதிய ஒரு காதல் கடிதத்துடன் தண்ணீருக்குள் இறங்கிய அவர் தன் காதல் கடிதத்தைக் காட்டி, தன் பையிலிருந்து மோதிரத்தை எடுத்துள்ளார். \n\nஅந்த சமயத்தில் அவர் தண்ணீரில் மூழ்கி இறந்துள"} {"inputs":"கீழே உள்ள தலைப்பு மற்றும் கட்டுரையின் சுருக்கம் கொடுக்கப்பட்டால், ஒரு சிறு கட்டுரையை அல்லது நீண்ட கட்டுரையின் தொடக்கத்தை உருவாக்கவும். தலைப்பு: கடலூரில் வேல் யாத்திரை: \"ஸ்டாலினின் கனவு, கனவாகவே போய்விடும்\" - எல்.முருகன்\\nசுருக்கம்: கடலூர் மாவட்டத்தில் அரசின் தடையை மீறி வேல் யாத்திரை செல்ல முயன்ற பாஜக மாநில தலைவர் எல்.முருகன், அண்ணாமலை, நடிகை குஷ்பூ உட்பட 500க்கும் மேற்பட்ட பாஜகவினரை காவல்துறையினர் தடுத்து வைத்துள்ளனர்.\\nகட்டுரை (அதிகபட்சம் 500 எழுத்துகள்):","targets":"(இன்றைய நாளில் உலக அளவிலும் இந்தியாவிலும் நடந்த முக்கிய செய்திகளின் சுருக்கத்தை இங்கே வழங்குகிறோம்.)\n\nதமிழகத்தில் கடந்த நவம்பர் 6ஆம் தேதி முதல் திருத்தணியில் தொடங்கிய வேல் யாத்திரையானது தடையை மீறி, பல்வேறு மாவட்டங்களில் நடைபெற்று வருகிறது. இந்த நிலையில், பாஜக மாநில தலைவர் எல்.முருகன் தலைமையில் ஐந்தாவது மாவட்டமாகக் கடலூரில் இன்று (நவம்பர் 18) வேல் யாத்திரை நடத்த ஏற்பாடுகள் செய்யப்பட்டது. \n\nஇதன் காரணமாக முன்னெச்சரிக்கை நடவடிக்கையாகக் கடலூர் நகரில் 300க்கும் மேற்பட்ட காவல் துறையினர் பாதுகாப்புப் பண"} {"inputs":"கீழே உள்ள தலைப்பு மற்றும் கட்டுரையின் சுருக்கம் கொடுக்கப்பட்டால், ஒரு சிறு கட்டுரையை அல்லது நீண்ட கட்டுரையின் தொடக்கத்தை உருவாக்கவும். தலைப்பு: கடவுள் மறுப்பு கொள்கைக்கு சட்டபூர்வ அங்கீகாரம் - போராடும் வடமாநில இளைஞர்\\nசுருக்கம்: கடவுள் இல்லை என்று நம்புவதற்கான உரிமை தனக்கு உள்ளது என்பதற்காக இந்தியர் ஒருவர் போராடி வருகிறார்.\\nகட்டுரை (அதிகபட்சம் 500 எழுத்துகள்):","targets":"கடவுள் இல்லை என்ற நம்பிக்கையை சட்டபூர்வமாக அங்கீகரிக்கும் வகையிலான ஆவணம் பெற வேண்டும் என்ற அவருடைய முயற்சிக்கு இடையூறு ஏற்பட்டுள்ளது. ஹரியாணாவின் டோஹானா கிராமத்தில் இருந்து இது குறித்து பிபிசியின் கீதா பாண்டே செய்தி அளிக்கிறார்.\n\n''நாத்திகர்'' என்று பொருள்படும் 'ATHIEST' எனும் ஆங்கிலச் சொல்லை இரண்டு கைகளிலும் பெரிதாக பச்சை குத்தியுள்ள 33 வயதான ரவிக்குமார், கடவுள் இல்லை என்பதை தனது ஆறு அல்லது ஏழாவது வயதில் உணர்ந்து கொண்டதாகக் கூறுகிறார்.\n\n''ஒவ்வோர் ஆண்டு தீபாவளியின் போதும் என் தந்தை லாட்டரி சீட்"} {"inputs":"கீழே உள்ள தலைப்பு மற்றும் கட்டுரையின் சுருக்கம் கொடுக்கப்பட்டால், ஒரு சிறு கட்டுரையை அல்லது நீண்ட கட்டுரையின் தொடக்கத்தை உருவாக்கவும். தலைப்பு: கடும் எதிர்ப்புக்கு மத்தியில் தாக்கலான முத்தலாக் சட்ட மசோதா\\nசுருக்கம்: முத்தலாக் எனப்படும் விவாகரத்து முறையை சட்டவிரோதமானதாக்குவதற்கான மசோதா நாடாளுமன்றத்தில் இன்று(வியாழக்கிழமை) தாக்கல் செய்யப்பட்டது.\\nகட்டுரை (அதிகபட்சம் 500 எழுத்துகள்):","targets":"நாடாளுமன்ற கூட்டத்தில் ஏற்பட்ட கடும் எதிர்ப்புகளுக்கு இடையே சட்ட அமைச்சர் ரவிசங்கர் பிரசாத் இம்மசோதாவை தாக்கல் செய்தார். \n\nஅடிப்படை உரிமைகளுக்கும் அரசியலமைப்பு சட்டத்திற்கும் எதிராக இச்சட்டம் உள்ளதாக ஹைதராபாத் ஏஐஏஐஎம் கட்சியின் எம்.பி அசாசுதின் ஒவய்சி கூறியுள்ளார். இந்த மசோதாவில் பல குறைபாடுகள் இருப்பதாகவும் அவர் குறிப்பிட்டார். \n\nஅசாசுதின் ஒவய்சி, எம்.பி\n\nமுத்தலாக் முறையில் விவாகரத்து அளித்தால் மூன்றாண்டு சிறை தண்டனை என்று சட்டம் கூறுகிறது. ஆனால் சிறையில் இருக்கும் கணவர் எவ்வாறு ஜீவனாம்சம் வழங்"} {"inputs":"கீழே உள்ள தலைப்பு மற்றும் கட்டுரையின் சுருக்கம் கொடுக்கப்பட்டால், ஒரு சிறு கட்டுரையை அல்லது நீண்ட கட்டுரையின் தொடக்கத்தை உருவாக்கவும். தலைப்பு: கடும் மின்பற்றாக்குறையை நோக்கிச் செல்கிறதா தமிழ்நாடு?\\nசுருக்கம்: தமிழ்நாட்டில் சென்னை தவிர்த்த சில பகுதிகளில் கடந்த சில நாட்களாக அறிவிக்கப்படாத மின்வெட்டு இருப்பதாக குற்றம் சாட்டப்படுகிறது. தமிழகத்தின் அனல் மின் நிலையங்களுக்குத் தேவையான நிலக்கரியை மத்திய அரசு ஒதுக்க வேண்டும் என்கிறது தமிழக அரசு. மீண்டும் மின் பற்றாக்குறையை எதிர்நோக்குகிறதா தமிழ்நாடு. \n\n\\nகட்டுரை (அதிகபட்சம் 500 எழுத்துகள்):","targets":"தமிழ்நாட்டில் சென்னையைத் தவிர்த்த சில பகுதிகளில் கடந்த செப்டம்பர் 9, 10, 11 ஆகிய நாட்களில் மின்வெட்டு இருந்தது. ஆனால், இந்த மின் வெட்டு குறித்து அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படவில்லை. மாநில மின்வாரியத்தின் மின்சார உற்பத்தி அட்டவணையிலும் இந்த மின்வெட்டு குறித்த தகவல்கள் இடம்பெறவில்லை. \n\nஇதுகுறித்துப் பதிலளித்த மின்துறை அமைச்சர் தங்கமணி, \"கடந்த 10, 11-ஆம் தேதிகளில் காற்றாலை மூலம் பெறப்படும் மின்சாரத்தின் அளவு மிகவும் குறைந்து விட்டது. பராமரிப்பு பணிகளுக்காக கூடங்குளம் அணுமின் நிலையத்தில் மின் உற்பத"} {"inputs":"கீழே உள்ள தலைப்பு மற்றும் கட்டுரையின் சுருக்கம் கொடுக்கப்பட்டால், ஒரு சிறு கட்டுரையை அல்லது நீண்ட கட்டுரையின் தொடக்கத்தை உருவாக்கவும். தலைப்பு: கடும் வறட்சியில் இலங்கை: செயற்கை மழைக்கு முயற்சி\\nசுருக்கம்: இலங்கையில் பல பகுதிகளில் வறட்சி பதிவாகியுள்ள நிலையில் வரும் மாதங்களில் இங்கு தாய்லாந்து நிறுவனம் ஒன்றின் உதவியுடன் செயற்கை மழை பெய்விக்கப்படவிருப்பதாக சக்தி மற்றும் வலு அமைச்சு அறிவித்துள்ளது. \n\n\\nகட்டுரை (அதிகபட்சம் 500 எழுத்துகள்):","targets":"அமைச்சின் செயலாளர் சுரேன் பத்தகொட இந்தத் தகவலை செய்தியாளர்களிடன் தெரிவித்துள்ளார்.\n\nதாய்லாந்தின் பீரோ ஒவ் றோயல் றெயின் மேக்கிங் அண்ட் அக்கிரிகட்சரல் ஏவியேசன் நிறுவனத்தின் தொழில் நுட்ப உதவியுடன் இந்த மழையை பெய்விக்க உள்ளதாக அவர் கூறியுள்ளார்.\n\nஇதற்காக இலங்கை வந்த அந்த நிறுவனத்தின் நிபுணர்கள் சக்தி வலு அமைச்சுடனும், இலங்கை மின்சார சபையுடனும் பேச்சு நடத்தியுள்ளனர்.\n\nஇலங்கையில் மழைவீழ்ச்சி குறைவதனால் ஏற்படும் வரட்சிக்கு நிரந்தர தீர்வாக இந்த செயற்கை மழைத் திட்டம் உதவலாம் என்று அதிகாரிகள் நம்பிக்கை வெ"} {"inputs":"கீழே உள்ள தலைப்பு மற்றும் கட்டுரையின் சுருக்கம் கொடுக்கப்பட்டால், ஒரு சிறு கட்டுரையை அல்லது நீண்ட கட்டுரையின் தொடக்கத்தை உருவாக்கவும். தலைப்பு: கடைசி 4,200 ஆண்டுகள்: புவியின் வரலாற்றில் புதிய அத்தியாயம்\\nசுருக்கம்: புவியின் அதிகாரபூர்வ வரலாற்றில் ஓர் அத்தியாயம் கூடியுள்ளது. நாம் தற்போது அந்த அத்தியாயத்தில்தான் வாழ்ந்து கொண்டிருக்கிறோம். \n\n\\nகட்டுரை (அதிகபட்சம் 500 எழுத்துகள்):","targets":"கடைசி 4200 ஆண்டுகளை பூமியின் தனி யுகமாகப் பிரித்துள்ளனர் புவியியலாளர்கள். \n\nஅதிகப்படியான வறட்சியால் உலகின் முக்கிய நாகரிகங்கள் அழிந்துபோன இந்தக் காலகட்டத்துக்கு 'மேகாலயன் யுகம்' என்று பெயரிடப்பட்டுள்ளது இந்தியாவின் மேகாலயா மாநிலத்தில் உள்ள ஒரு குகையில் வளரும் புற்றுப் பாறைகளின் அடிப்படையில் இந்த யுகத்துக்கு இந்தப் பெயர் வைக்கப்பட்டுள்ளது.\n\nகாலவரிசையை அடிப்படையிலான சர்வதேச பாறைப்படிவியல் விளக்கப்படம்மும் (International Chronostratigraphic Chart) அதற்கேற்ப வடிவமைக்கப்பட்டுள்ளது. பூமியின் புவியியல்"} {"inputs":"கீழே உள்ள தலைப்பு மற்றும் கட்டுரையின் சுருக்கம் கொடுக்கப்பட்டால், ஒரு சிறு கட்டுரையை அல்லது நீண்ட கட்டுரையின் தொடக்கத்தை உருவாக்கவும். தலைப்பு: கட்சி அலுவலகத்தில் குடியேறிய முன்னாள் திரிபுரா முதல்வர் மாணிக் சர்க்கார்\\nசுருக்கம்: இந்தியாவில் நீண்ட காலமாக முதலமைச்சராக இருந்த மாநில முதல்வர்களுள் குறிப்பிடத்தக்கவர் திரிபுரா மாநிலத்தின் முன்னாள் முதல்வர் மாணிக் சர்க்கார். எளிமைக்கு பெயர்போன மாணிக் சர்க்கார் மீண்டும் ஒருமுறை தனது பண்பை நிரூபித்துள்ளார்.\\nகட்டுரை (அதிகபட்சம் 500 எழுத்துகள்):","targets":"திரிபுரா மாநிலத்தில் அண்மையில் நடைபெற்ற சட்டப்பேரவை தேர்தலில் கம்யூனிஸ்ட் கட்சி பாஜக கூட்டணியிடம் பெரும் தோல்வியை தழுவியது. தன்பூர் தொகுதியில் போட்டியிட்ட மாணிக் சர்க்கார் 22,176 வாக்குகள் பெற்று வெற்றி அடைந்திருந்தாலும், மொத்தம் 60 தொகுதிகளில் 16 தொகுதிகளை மட்டுமே கம்யூனிஸ்ட் கட்சியால் கைப்பற்ற முடிந்தது. \n\nஇதுவரை ஒற்றை இலக்கங்களில் வெற்றி பெற்றுவந்த பாஜகவுக்கு இது இமாலய சாதனையாக கருதப்படுகிறது. லெனின் சிலை தகர்ப்பு, கம்யூனிஸ்ட் கட்சி அலுவலகங்கள் சூறை என பாஜகவின் வெற்றி கொண்டாட்டங்கள் அத்துமீறி"} {"inputs":"கீழே உள்ள தலைப்பு மற்றும் கட்டுரையின் சுருக்கம் கொடுக்கப்பட்டால், ஒரு சிறு கட்டுரையை அல்லது நீண்ட கட்டுரையின் தொடக்கத்தை உருவாக்கவும். தலைப்பு: கணவரிடம் சொல்லாமல் கருத்தடை செய்துகொண்ட பெண் #HerChoice\\nசுருக்கம்: நவீன இந்தியப் பெண்களின் வாழ்க்கை விருப்பங்களை விவரிக்கும் அவர்களது உண்மைக் கதைகளை, பிபிசியின் சிறப்புத் தொடரான #HerChoice-இல் படியுங்கள், அவளது வார்த்தைகளில்... \n\n\\nகட்டுரை (அதிகபட்சம் 500 எழுத்துகள்):","targets":"இதுக்கு முன்னாடி கூட என் கணவர்கிட்ட நான் பொய் சொல்லியிருக்கேன். அதுக்கு அப்புறம் அதுல இருக்குற நல்லது, கெட்டத பத்தி தெரிஞ்சிகிட்டேன். \n\nஆனா, இந்த முறை எதோ தெரியாத ஒண்ணுல விழுந்துட்டா மாதிரி ஓர் உணர்வு வந்துச்சு.\n\nஅந்தப் பிரச்சனை வேறு மாதிரியானதா இருந்துச்சு. என் கணவர் மது குடிச்சி அதுல பணத்த வீணடிக்குறத நிறுத்தி பணத்த சேமிக்க நான் விரும்பினேன். \n\nஅதனால, நான் வாங்குற சம்பளத்தவிட குறைவான சம்பளத்த வாங்குற மாதிரி அவருகிட்ட சொன்னேன். \n\nநான் பொய் சொல்றத அவர் கண்டுபிடிச்சிட்டாருன்னா எனக்கு பயங்கரமான அ"} {"inputs":"கீழே உள்ள தலைப்பு மற்றும் கட்டுரையின் சுருக்கம் கொடுக்கப்பட்டால், ஒரு சிறு கட்டுரையை அல்லது நீண்ட கட்டுரையின் தொடக்கத்தை உருவாக்கவும். தலைப்பு: கணினி ஊடுருவல்: ஆஸ்திரேலியாவின் பாதுகாப்பு திட்டங்கள் திருட்டு\\nசுருக்கம்: ஆஸ்திரேலியாவின் பாதுகாப்பு திட்டங்கள் குறித்த முக்கிய தகவல்கள் பெரியளவில் நடைபெற்ற கணினி ஊடுருவல் ஒன்றில் திருடப்பட்டுள்ள ன .\\nகட்டுரை (அதிகபட்சம் 500 எழுத்துகள்):","targets":"இந்த ஊடுருவலின்போது, அரசாங்க ஒப்பந்ததாரர் வசமிருந்த சுமார் 30 ஜிபி அளவிலான தகவல்கள் திருடப்பட்டுள்ளன. அதில், புதிய போர் விமானங்கள் மற்றும் கடற்படை கப்பல்கள் குறித்த தகவல்களும் அடங்கும். \n\nஇந்தத் தகவல்கள் வர்த்தக ரீதியிலாக மிக முக்கியமானவை என்றும், ஆனால் ரகசியத் தகவல் கிடையாது என்றும் அரசாங்கம் தெரிவித்துள்ளது. தகவல் திருட்டு சம்பவத்தில் பிற நாடுகளுக்கு தொடர்பு இருக்கிறதா என்பது ஆஸ்திரேலிய அரசாங்கத்திற்கு தெரியவில்லை.\n\nகணினியில் ஊடுருவிய மர்ம நபருக்கு ஆஸ்திரேலிய கணினி பாதுகாப்பு அதிகாரிகள் 'ஆல்ஃப"} {"inputs":"கீழே உள்ள தலைப்பு மற்றும் கட்டுரையின் சுருக்கம் கொடுக்கப்பட்டால், ஒரு சிறு கட்டுரையை அல்லது நீண்ட கட்டுரையின் தொடக்கத்தை உருவாக்கவும். தலைப்பு: கண் மூடித்தனமான துப்பாக்கிச் சூடு: கலிஃபோர்னியாவில் நால்வர் பலி\\nசுருக்கம்: அமெரிக்காவின் கலிஃபோர்னியா மாகாணத்தின் ஊரகப் பகுதி ஒன்றில் பள்ளி உள்பட பல இடங்களில் துப்பாக்கிதாரி ஒருவர் கண்மூடித்தனமாக சுட்டதில் நான்கு பேர் உயிரிழந்தனர்.\\nகட்டுரை (அதிகபட்சம் 500 எழுத்துகள்):","targets":"ரேஞ்சோ டெஹாமா என்ற அந்த ஊரகக் குடியிருப்பில் செவ்வாய்க்கிழமை காலை இத்துப்பாக்கிச்சூடு தொடங்கியது. ஒரு குடும்பச் சண்டையாக வீட்டுக்குள் சுடத் தொடங்கிய அந்த துப்பாக்கிதாரி பிறகு அப்பகுதியில் உள்ள தொடக்கப்பள்ளி உள்ளிட்ட இடங்களுக்கும் சென்று சுட்டார் என்கின்றனர் அதிகாரிகள்.\n\nகண்ணில் பட்டவர்களையெல்லாம் அவர் சுட்டார் என்று லாஸ் ஏஞ்சல்ஸ் டைம்ஸ் செய்தித்தாளிடம் கூறியுள்ளார் டெஹாமா கவுண்டியின் உதவி ஷெரீஃப் ஃபில் ஜான்ஸ்டன். பல மாணவர்கள் அந்தப் பள்ளியில் இருந்து மருத்துவரீதியாக வெளியேற்றப்பட்டதாகவும், அவர்"} {"inputs":"கீழே உள்ள தலைப்பு மற்றும் கட்டுரையின் சுருக்கம் கொடுக்கப்பட்டால், ஒரு சிறு கட்டுரையை அல்லது நீண்ட கட்டுரையின் தொடக்கத்தை உருவாக்கவும். தலைப்பு: கண்டி கலவரத்தின் பின்னணி என்ன? கலவரங்களை வழிநடத்தியது யார்? #Groundreport\\nசுருக்கம்: கண்டி கலவரங்கள் நடந்து ஒரு வாரம் கழிந்துவிட்ட நிலையில், தங்கள் வாழ்வை மீட்டெடுக்கும் நடவடிக்கையில் இஸ்லாமியர்கள் ஈடுட்டுள்ளனர். ஆனால், இதுபோன்ற கலவரங்கள் தொடரக்கூடுமோ என்ற அச்சமும் அவர்களிடம் காணப்படுகிறது. இந்தக் கலவரம் எப்படித் துவங்கியது, பின்னணி என்ன?\\nகட்டுரை (அதிகபட்சம் 500 எழுத்துகள்):","targets":"கண்டியின் பலகெல்ல பகுதியிலும் தெல்தனிய பகுதியிலும் எரிக்கப்பட்ட தங்கள் கடைகளைச் சரிசெய்யும் பணிகளை இஸ்லாமியர்கள் துவங்கியுள்ளனர். முதற்கட்டமாக அரசாங்கம் ஒரு லட்ச ரூபாய் தருவதாகவும் பிறகு, இழப்பீட்டை மதிப்பீடு செய்து பிறகு உரிய நிவாரண உதவிகளைச் செய்வதாகவும் அறிவித்திருக்கிறது.\n\n\"இதெல்லாம் எந்த மூலைக்கு? சாதாரணமாக சுத்தப்படுத்தும் வேலைக்கே, இந்த ரூபாய் போதாது. என் கடையில் மட்டும் சுமார் ஒரு கோடியே 75 லட்ச ரூபாய் மதிப்பிலான பொருட்கள் சேதமடைந்திருக்கின்றன. அதை அரசு தருமா?\" என்கிறார் தன் பலசரக்குக்"} {"inputs":"கீழே உள்ள தலைப்பு மற்றும் கட்டுரையின் சுருக்கம் கொடுக்கப்பட்டால், ஒரு சிறு கட்டுரையை அல்லது நீண்ட கட்டுரையின் தொடக்கத்தை உருவாக்கவும். தலைப்பு: கண்ணன் அம்பலம்: 43 சிறுபாலங்கள், 28 நீர் சுத்திகரிப்பு கட்டமைப்புகள்- ஆப்ரிக்காவில் அசத்தும் மதுரைக்காரர் - வியக்க வைக்கும் கதை\\nசுருக்கம்: மதுரை அலங்காநல்லூர் பகுதியைச் சேர்ந்த ஓர் இளைஞர் ஆப்ரிக்க நாடான எத்தியோப்பியாவில் நீர் மேலாண்மையில் அசத்திக் கொண்டிருக்கிறார். எத்தியோப்பியாவின் காடுகள் மலைகளுக்கு நடுவே உள்ளடங்கி இருக்கும் கிராமங்களின் முகத்தை மாற்றிக் கொண்டிருக்கிறார்.\\nகட்டுரை (அதிகபட்சம் 500 எழுத்துகள்):","targets":"தினம் தினம் கொரோனா குறித்த செய்திகள்தான் நம் உள்டப்பிகளையும், மனதையும் ஆக்கிரமிக்கிறது. எதிர்காலம் குறித்த அச்சம் திசையெங்கும் படர்ந்து கொண்டிருக்கும் தருணத்தில் நம் அனைவருக்கும் ஊக்கம் தரும் உற்சாகம் தரும் செய்திகள் தேவைப்படுகின்றன. அப்படியான செய்தி இது. \n\nவீரியமிக்க விதை எந்தநிலத்தில் பயிரிட்டாலும் வளரும் என்பார்கள். அப்படி ஆப்ரிக்காவில் காட்டு மரமாய் வளர்ந்து நிற்கும் மதுரை விதையின் கதை இது. \n\n'கண்ணன் அம்பலம்' எனும் நம்பிக்கை விதை\n\nமதுரை அலங்காநல்லூர் பொந்துகம்பட்டி கிராமத்தைச் சேர்ந்தவர் கண்"} {"inputs":"கீழே உள்ள தலைப்பு மற்றும் கட்டுரையின் சுருக்கம் கொடுக்கப்பட்டால், ஒரு சிறு கட்டுரையை அல்லது நீண்ட கட்டுரையின் தொடக்கத்தை உருவாக்கவும். தலைப்பு: கத்தாருக்கு வலுக்கும் நெருக்கடி: வான்பரப்பை மூடும் செளதி, எகிப்து\\nசுருக்கம்: கத்தார் விமானங்களுக்கு தனது வான்பரப்பை எகிப்து மூடிவிட்ட நிலையில் செளதி மற்றும் பஹ்ரைன் ஆகிய நாடுகளும் கத்தா ர் விமானங்களுக்கு தங்கள் வான்பரப்பை இன்று செவ்வாய்க்கிழமை மூடக்கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது. \n\n\\nகட்டுரை (அதிகபட்சம் 500 எழுத்துகள்):","targets":"வளைகுடா பகுதியில் பயங்கரவாதத்திற்கு கத்தார் ஆதரவளிப்பதாக குற்றம் சுமத்தி, கத்தாருடனான தங்கள் ராஜிய உறவுகளை பல நாடுகள் துண்டித்துவிட்டன.\n\nபஹ்ரைன், செளதி அரேபியா மற்றும் ஐக்கிய அரபு எமிரேட்டுகளில் உள்ள கத்தார் நாட்டினர் இரண்டு வாரங்களில் அந்நாடுகளிலி்ருந்து வெளியேற வேண்டும் என்று உத்தரவிடப்பட்டுள்ளது.\n\nஆனால் தீவிரவாதிகளுக்கு ஆதரவளிப்பதாகக் கூறப்படும் குற்றச்சாட்டை கத்தார் மறுக்கிறது; \"வெளிப்படைத்தன்னையுடனும் நேர்மையுடனுமான பேச்சுவார்த்தைகளுக்கு`` பிற நாடுகளை கத்தார் கேட்டுக் கொண்டுள்ளது.\n\nஇந்திய"} {"inputs":"கீழே உள்ள தலைப்பு மற்றும் கட்டுரையின் சுருக்கம் கொடுக்கப்பட்டால், ஒரு சிறு கட்டுரையை அல்லது நீண்ட கட்டுரையின் தொடக்கத்தை உருவாக்கவும். தலைப்பு: கத்தாரை தனிமைப்படுத்துவது இஸ்லாமிய மதிப்பீடுகளுக்கு எதிரானது: எர்துவான்\\nசுருக்கம்: பல அரபு நாடுகளால் கத்தார் தனிமைப்படுத்தப்பட்டிருப்பது இஸ்லாமிய விழுமியங்களுக்கு எதிரானது, மனிதாபிமானமற்றது என்று துருக்கி அதிபர் ரெசெப் தயீப் எர்துவான் கடுமையாக விமர்சித்துள்ளார். \n\n\\nகட்டுரை (அதிகபட்சம் 500 எழுத்துகள்):","targets":"கத்தாருக்கு ஆதரவாக துருக்கியில் நடந்த ஆர்ப்பட்டம்\n\nசெளதி அரேபியா, பஹ்ரைன், ஐக்கிய அரபு எமிரேட்ஸ் ஆகிய நாடுகள், கத்தார் மீது அமல்படுத்தியுள்ள தடை, மரண தண்டனைக்கு ஒப்பானது என்று எர்துவான் கூறினார். \n\nகத்தாருக்கு உறுதியான ஆதரவளிக்கும் துருக்கி, பிற நாடுகள் விதித்திருக்கும் தடையின் விளைவுகளை சமாளிப்பதற்காக , விமானம் மூலம் உதவிப்பொருட்களை அனுப்பிவருகிறது.\n\nஎர்துவான்\n\nதுருக்கியின் உதவி நடவடிக்கைகளில் இணைந்துள்ள மொராக்கோ அரசும் கத்தாருக்கு விமானம் மூலம் உணவுப்பொருட்களை அனுப்புகிறது.\n\nகத்தாருக்கு அனுப்ப"} {"inputs":"கீழே உள்ள தலைப்பு மற்றும் கட்டுரையின் சுருக்கம் கொடுக்கப்பட்டால், ஒரு சிறு கட்டுரையை அல்லது நீண்ட கட்டுரையின் தொடக்கத்தை உருவாக்கவும். தலைப்பு: கத்தார் சர்வதேச தடைகளை சமாளித்து தொடர்ந்து வெற்றிநடை போடுவது எப்படி?\\nசுருக்கம்: ஜூன் 2017இல் தன் அருகில் உள்ள நான்கு நாடுகள் விதித்த பொருளாதார மற்றும் தூதரக தடையால் பாதிக்கப்பட்டபோது, கத்தார் இரண்டு பெரிய பிரச்சனைகளை எதிர்கொண்டது என்று ஒரு நிபுணர் தெரிவிக்கிறார்.\\nகட்டுரை (அதிகபட்சம் 500 எழுத்துகள்):","targets":"``கத்தார் நாட்டவர்களுக்கு இரண்டு விதமான சவால்கள் உள்ளன'' என்று சொல்கிறார் லண்டனைச் சேர்ந்த ராயல் யுனைடெட் சர்வீசஸ் இன்ஸ்டிட்டியூட்டின் மத்தியக் கிழக்கு ஆராய்ச்சியாளர் மைக்கேல் ஸ்டீபன்ஸ்.\n\n``பின்லேடன் போன்ற உலகிற்கு அச்சுறுத்தலான பயங்கரவாதிகளை ஆதரிக்கும் நாடு அல்ல கத்தார் என்பதை உலக நாடுகளுக்கு உணரச் செய்வது அதன் முதலாவது பிரச்சனை.''\n\n``அடுத்தது, பொருளாதாரம் பலமாக இருக்கிறது என்று காட்டுவது. முதலீடு செய்வதற்கு நல்ல நாடு என்றும், வெளிநாட்டு நேரடி முதலீடுகள் செய்து வளர்ச்சி பெறுவதை எளிதாக்குவதற்கா"} {"inputs":"கீழே உள்ள தலைப்பு மற்றும் கட்டுரையின் சுருக்கம் கொடுக்கப்பட்டால், ஒரு சிறு கட்டுரையை அல்லது நீண்ட கட்டுரையின் தொடக்கத்தை உருவாக்கவும். தலைப்பு: கத்தார் நெருக்கடிக்குத் தீர்வு காண அரபு நாடுகளுக்கு அமீர் அழைப்பு\\nசுருக்கம்: நான்கு சக்திமிக்க அரபு அண்டை நாடுகள் கத்தார் மீது விதித்துள்ள தடைகளை சுமூகமாக தீர்ப்பதற்காக கத்தாரின் அமீர் பேச்சுவார்த்தைக்கு வருமாறு அந்நாடுகளுக்கு அழைப்பு விடுத்துள்ளார்.\\nகட்டுரை (அதிகபட்சம் 500 எழுத்துகள்):","targets":"ஷேக் தமிம் பின் ஹமாத் அல் தானி\n\nகத்தார் நெருக்கடி ஏற்பட்ட பிறகு முதல் முறையாக பொதுமக்களுக்கு உரையாற்றிய ஷேக் தமிம் பின் ஹமாத் அல் தானி, எந்த தீர்வாக இருந்தாலும் அது கத்தாரின் இறையாண்மையை மதிப்பதாக இருக்க வேண்டும் என்றார். \n\nசெளதி அரேபியா, ஐக்கிய அரபு எமிரேட்ஸ், பஹ்ரைன் மற்றும் எகிப்து ஆகிய நான்கு நாடுகள், பயங்கரவாதத்தை ஆதரிப்பதாக கத்தார் மீது குற்றச்சாட்டு தெரிவித்துள்ளன. மேலும், ஈரானுடன் அதிக நெருக்கம் காட்டுவதாக்க் கூறி கடந்த ஜூன் மாதம் கத்தார் உடனான ராஜிய உறவுகளை துண்டித்துக் கொண்டன. அதனை தொ"} {"inputs":"கீழே உள்ள தலைப்பு மற்றும் கட்டுரையின் சுருக்கம் கொடுக்கப்பட்டால், ஒரு சிறு கட்டுரையை அல்லது நீண்ட கட்டுரையின் தொடக்கத்தை உருவாக்கவும். தலைப்பு: கத்தோலிக்க திருச்சபையின் மூத்த பாதிரியார் மீது பாலியல் குற்றச்சாட்டுக்கள் பதிவு\\nசுருக்கம்: வத்திக்கானின் பொருளாளரும், ஆஸ்திரேலியாவின் மிக மூத்த கத்தோலிக்க கார்டினலுமான ஜார்ஜ் பெல் மீது ஆஸ்திரேலியாவில் பாலியல் குற்றச்சாட்டுக்கள் பதிவு செய்யப்பட்டுள்ளன.\\nகட்டுரை (அதிகபட்சம் 500 எழுத்துகள்):","targets":"இந்த குற்றச்சாட்டுக்கள் கடந்த காலங்களில் நடைபெற்ற நிகழ்வுகளுடன் தொடர்புடையது என்று விக்டோரியா மாகாண போலீஸார் கூறுகின்றனர். \n\nமேலும், கார்டினல் பெல் மீது ஒன்றுக்கு மேற்பட்ட நபர்கள் குற்றம் சுமத்தியுள்ளதாக போலீஸ் துணை ஆணையர் ஷேன் பேட்டன் தெரிவித்துள்ளார். \n\nவத்திக்கானில் இருந்து இயங்கும் கார்டினல் பெல் தன் மீதான குற்றச்சாட்டுக்களை கடுமையாக மறுத்துள்ளார். \n\nவத்திக்கானின் பொருளாளராக, கார்டினல் பெல் கத்தோலிக்க திருச்சபையில் மூன்றாவது கட்ட அதிகாரத்தில் உள்ளவராக கருதப்படுபவர். \n\n''கார்டினல் பெல் தன் மீ"} {"inputs":"கீழே உள்ள தலைப்பு மற்றும் கட்டுரையின் சுருக்கம் கொடுக்கப்பட்டால், ஒரு சிறு கட்டுரையை அல்லது நீண்ட கட்டுரையின் தொடக்கத்தை உருவாக்கவும். தலைப்பு: கனடா துப்பாக்கிச் சூடு, 16 பேர் பலி: பலரை காப்பாற்றி உயிர் இழந்த பெண் போலீஸ் - நடந்தது என்ன?\\nசுருக்கம்: கொரோனா வைரஸால் கனடா மோசமான பாதிப்புகளுக்கு உள்ளாகியுள்ள நிலையில், அந்நாட்டின் வடக்கு பகுதியில் நோவா ஸ்காட்டியா மாகாணத்தில் உள்ள நகர் ஒன்றில், போலீஸ் உடையணிந்த துப்பாக்கிதாரி ஒருவர் நடத்திய தாக்குதலில் ஒரு பெண் போலீஸ் உட்பட 16 பேர் கொல்லப்பட்டனர்.\\nகட்டுரை (அதிகபட்சம் 500 எழுத்துகள்):","targets":"போலீஸ் விசாரணையில் துப்பாக்கிச் சூட்டில் ஈடுபட்டதாக சந்தேகிக்கப்படும் நபர் 51 வயதான கேப்ரியல் வோர்ட்மேன் என தெரிய வந்துள்ளது. அவரும் உயிரிழந்து விட்டார் என போலீசார் தெரிவித்துள்ளனர்.\n\nஎன்ன நடந்தது?\n\nபோர்டபிக் என்னும் நகரில் உள்ளூர் நேரப்படி, சனிக்கிழமை தொடங்கிய இந்த தாக்குதல் ஏறத்தாழ 12 மணி நேரத்திற்கும் மேலாகத் தொடர்ந்திருக்கிறது.\n\nதுப்பாக்கிதாரி போலீஸ் கார் ஒன்றை ஓட்டிவந்ததாக காவல்துறை அதிகாரிகள் கூறுகின்றனர்.\n\nநோவா ஸ்காட்டியா மாகாணத்தில் பல இடங்களில் மக்களை நோக்கி அந்த துப்பாக்கிதாரி சுட்டார்"} {"inputs":"கீழே உள்ள தலைப்பு மற்றும் கட்டுரையின் சுருக்கம் கொடுக்கப்பட்டால், ஒரு சிறு கட்டுரையை அல்லது நீண்ட கட்டுரையின் தொடக்கத்தை உருவாக்கவும். தலைப்பு: கனடா: துப்பாக்கிச்சூட்டில் நால்வர் மரணம்\\nசுருக்கம்: கனடாவின் ஃப்ரெடெரிக்டன் (Fredericton) நகரில் நடைபெற்ற துப்பாக்கிச் சூட்டில் காவல்துறை அதிகாரிகள் இருவர் உட்பட நால்வர் உயிரிழந்துள்ளதாக போலீசார் தெரிவித்துள்ளனர். \n\n\\nகட்டுரை (அதிகபட்சம் 500 எழுத்துகள்):","targets":"நியூ ப்ருன்ஸ்விக்கில் பணியில் ஈடுபடுத்தப்பட்ட அவசரகால வாகனங்கள்\n\nபிராந்திய தலைநகரான நியூ ப்ருன்ஸ்விக்கில் (New Brunswick) நடைபெற்ற தாக்குதல் தொடர்பாக சந்தேக நபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். \n\nஇறந்தவர்களின் பெயர் இன்னும் வெளியிடப்படவில்லை, மேலும் இந்த துப்பாக்கிச் சூட்டிற்கான காரணமும் தெளிவாக தெரியவில்லை.\n\nஇனி மக்களுக்கு அச்சுறுத்தல் ஏதும் இல்லை என்று போலீஸார் கூறுகிறார். இது தொடர்பாக காவல்துறையினர் விசாரணையை தொடங்கியுள்ளனர்.\n\nநிலைமையை உன்னிப்பாக கவனித்துவருவதாக கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ த"} {"inputs":"கீழே உள்ள தலைப்பு மற்றும் கட்டுரையின் சுருக்கம் கொடுக்கப்பட்டால், ஒரு சிறு கட்டுரையை அல்லது நீண்ட கட்டுரையின் தொடக்கத்தை உருவாக்கவும். தலைப்பு: கனடாவில் 56 ஆயிரம் ஆண்டுகள் புதைந்து கிடந்த ஓநாய் குட்டியின் ரகசியம்: தோல், முடி கூட மட்கவில்லை\\nசுருக்கம்: கனடாவின் வடக்குப் பகுதியில் மம்மி என்று கூறப்படும் வகையில் பதனப்பட்டு புதைந்து கிடந்த ஓநாய்க் குட்டி 56 ஆயிரம் ஆண்டுகள் முன்பு வாழ்ந்ததாக இருக்கலாம் என்று விஞ்ஞானிகள் கூறுகின்றனர்.\\nகட்டுரை (அதிகபட்சம் 500 எழுத்துகள்):","targets":"நிரந்தரப் பனிப் பாறைகளில் பல பத்தாயிரம் ஆண்டுகளுக்கு புதைந்து கிடந்த இந்த பெண் ஓநாய்க் குட்டியின் மம்மி போல பதனமாகியிருந்த உடலை தங்கம் தேடும் ஒருவர் கண்டுபிடித்தார்.\n\nயூகான் மாகாணத்தில் டாசன் மாநகருக்கு அருகே 2016ம் ஆண்டு இந்த குட்டி கண்டுபிடிக்கப்பட்டது. \n\nபிறகு அந்தக் குட்டிக்கு ஜூர் என்று பெயரிடப்பட்டது. ஜூர் (Zhur) என்றால் அப்பகுதியின் உள்ளூர் மக்கள் மொழியில் ஓநாய் என்று பொருள். \n\nஇதுவரை அறியப்பட்ட ஓநாய் மம்மிகளிலேயே மிகவும் முழுமையாக கிடைத்துள்ளது இதுதான் என்கிறார்கள் விஞ்ஞானிகள். காரணம், அ"} {"inputs":"கீழே உள்ள தலைப்பு மற்றும் கட்டுரையின் சுருக்கம் கொடுக்கப்பட்டால், ஒரு சிறு கட்டுரையை அல்லது நீண்ட கட்டுரையின் தொடக்கத்தை உருவாக்கவும். தலைப்பு: கனடாவில் குடியேற்றம்: பத்து லட்சம் பேரை குடியேற்றும்படி கனடா பிற நாடுகளை வேண்டுகிறதா? #BBCRealityCheck\\nசுருக்கம்: கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ 10 லட்சம் குடியேறிகளை தன் நாட்டில் குடியேறச் செய்ய பிற நாடுகளிடம் கேட்டு கொண்டுள்ளதாக செய்திகள் பரவி வருகின்றன.\\nகட்டுரை (அதிகபட்சம் 500 எழுத்துகள்):","targets":"கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ\n\nநைஜீரியா, கென்யா, ஜிம்பாப்வே, ஜாம்பியா, கானா மற்றும் பிலிப்பைன்ஸ் நாடுகளிலிருந்து இந்த குடியேறிகள் எதிர்பார்க்கப்படுவதாக இந்த செய்திகளில் குறிப்பிடப்பட்டுள்ளது. \n\nஇதனை தெரிவிக்கும் கட்டுரைகள் இணையத்திலும், சமூக ஊடகங்களிலும் பகிரப்பட்டு வருகின்றன. \n\nஆனால், இந்த செய்திகளில் உண்மை இல்லை. \n\nஇந்த கட்டுரைகளில் தெரிவிக்கப்படும் செய்தி என்ன?\n\nநைஜீரியா, கென்யா, ஜிம்பாப்வே, ஜாம்பியா, கானா மற்றும் பிலிப்பைன்ஸ் போன்ற நாடுகளை இலக்கு வைத்து பரவி வரும் இந்த கட்டுரைகள், கனடா தன்னுடை"} {"inputs":"கீழே உள்ள தலைப்பு மற்றும் கட்டுரையின் சுருக்கம் கொடுக்கப்பட்டால், ஒரு சிறு கட்டுரையை அல்லது நீண்ட கட்டுரையின் தொடக்கத்தை உருவாக்கவும். தலைப்பு: கனமழை: கடலூர் மாவட்டத்தில் 70 ஆயிரம் ஏக்கர் பயிர்கள் நீரில் மூழ்கின\\nசுருக்கம்: புரெவி புயல் ஆழ்ந்த காற்றழுத்தத் தாழ்வு மண்டலமாக பலவீனமடைந்த நிலையில் தமிழகம் முழுவதிலும் தொடர்ந்து கனமழை பெய்தது.\\nகட்டுரை (அதிகபட்சம் 500 எழுத்துகள்):","targets":"தண்ணீரில் மூழ்கிய பயிர்.\n\nமாநிலம் முழுவதும் பல இடங்களில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ள நிலையில், கடலூர் மாவட்டத்தில் மட்டும் இதனால் குறைந்தது 70 ஆயிரம் ஏக்கர் பரப்பளவில் பயிர்கள் நீரில் மூழ்கின. \n\nஇந்த தொடர் கன மழையால் கடலூர் நகரப் பகுதி மற்றும் குறிஞ்சிப்பாடி, சிதம்பரம், காட்டுமன்னார்கோயில், சேத்தியாத்தோப்பு, பண்ருட்டி உள்ளிட்ட பகுதிகளில் தாழ்வான நிலப்பரப்புகளிலும், விவசாய விளை நிலங்களிலும் வெள்ளம் சூழ்ந்துவிட்டது. \n\nஇதுபோன்ற பேரிடர் காலங்களில் தமிழகத்தில் அதிகம் பாதிப்புக்கு உள்ளாகும் மாவட்டமாக"} {"inputs":"கீழே உள்ள தலைப்பு மற்றும் கட்டுரையின் சுருக்கம் கொடுக்கப்பட்டால், ஒரு சிறு கட்டுரையை அல்லது நீண்ட கட்டுரையின் தொடக்கத்தை உருவாக்கவும். தலைப்பு: கன்னியாகுமரி இடைத்தேர்தலில் காங்கிரஸ் வேட்பாளர் விஜய் வசந்த் முன்னிலை\\nசுருக்கம்: கன்னியாகுமரி நாடாளுமன்ற தொகுதி இடைத்தேர்தலில் திமுக, காங்கிரஸ் கூட்டணியின் சார்பாக போட்டியிட்ட விஜய் வசந்த் ஒரு லட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் முன்னிலை வகித்து வருகிறார்.\\nகட்டுரை (அதிகபட்சம் 500 எழுத்துகள்):","targets":"அவரை எதிர்த்து பாஜக சார்பாக போட்டியிட்ட முன்னாள் மத்திய அமைச்சர் பொன் ராதாகிருஷ்ணன் பின்னடைவை சந்தித்து வருகிறார். \n\nஇதுவரை விஜய் வசந்த் 5,67,280 வாக்குகளையும், அவரை எதிர்த்து பாஜக சாபாக போட்டியிட்ட பொன் ராதாகிருஷ்ணன் 4,32,906 வாக்குகளையும் பெற்றுள்ளார். இதனால், விஜய் வசந்த் 1,34,374 வாக்குகள் முன்னிலை பெற்றுள்ளார்.\n\n2019ம் ஆண்டு நாடாளுமன்ற தேர்தலில் இந்த தொகுதியில் வெற்றிபெற்ற வசந்த் அண்ட் கோ வணிக நிறுவனரும் காங்கிரஸ் மூத்த தலைவருமான வசந்தகுமார், கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் கொரோனா தொற்றுக்குப் பிந"} {"inputs":"கீழே உள்ள தலைப்பு மற்றும் கட்டுரையின் சுருக்கம் கொடுக்கப்பட்டால், ஒரு சிறு கட்டுரையை அல்லது நீண்ட கட்டுரையின் தொடக்கத்தை உருவாக்கவும். தலைப்பு: கப்பல்துறையை குறிவைக்கும் ஹேக்கர்கள்: திணறும் கப்பல் நிறுவனங்கள்\\nசுருக்கம்: சைபர் கீல் என்ற இணையப் பாதுகாப்பு நிறுவனத்தின் ஊழியர்கள், ஒரு கப்பல் நிறுவனத்தின் மின்னஞ்சல் நடவடிக்கைகளை ஆய்வு செய்தபோது அதிர்ச்சிகரமான ஒரு விஷயத்தைக் கண்டுபிடித்தனர்.\\nகட்டுரை (அதிகபட்சம் 500 எழுத்துகள்):","targets":"``கப்பல் நிறுவனத்தின் இணையத் தரவுகளில் அத்துமீறி நுழைந்த கணினி ஹேக்கர்கள், அதில் ஒரு சிறிய வைரஸை வைத்துள்ளனர். இதன் மூலம் கப்பல் நிறுவனத்தின் நிதித்துறையில் இருப்பவர்களின் மின்னஞ்சல்களை ஹேக்கர்கள் கண்காணித்துள்ளனர்`` என்கிறார் சைபர் கீல் நிறுவனத்தின் இணை நிறுவனர் ஜென்சன். \n\nகப்பல் நிறுவனத்திற்கு எரிபொருளை விநியோகிக்கும் நிறுவனம் கட்டணம் செலுத்துமாறு கப்பல் நிறுவனத்திற்கு மின்னஞ்சல் அனுப்பும் போதெல்லாம், அந்த மின்னஞ்சல்களை கப்பல் நிறுவனத்தின் ஊழியர்கள் பார்க்கும் முன்பே அதில் வேறு வங்கிக் கணக்கு"} {"inputs":"கீழே உள்ள தலைப்பு மற்றும் கட்டுரையின் சுருக்கம் கொடுக்கப்பட்டால், ஒரு சிறு கட்டுரையை அல்லது நீண்ட கட்டுரையின் தொடக்கத்தை உருவாக்கவும். தலைப்பு: கமல் ஹாசனினின் மக்கள் நீதி மய்யத்தின் இளைஞர்கள், பெண்கள், விளையாட்டுக்கான செயல்திட்டம் - தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல் 2021\\nசுருக்கம்: சீருடைப் பணியில் 50 சதவீதம் பெண்களுக்கு ஒதுக்கப்படும் என்றும் ஜல்லிக்கட்டு விளையாட்டு சர்வதேச பார்வையாளர்களுக்கான விளையாட்டாக மாற்றப்படும் என்றும் மக்கள் நீதி மய்யம் அறிவித்திருக்கிறது.\\nகட்டுரை (அதிகபட்சம் 500 எழுத்துகள்):","targets":"மக்கள் நீதி மய்யத்தின் சார்பில், இளைஞர்கள், பெண்கள், விளையாட்டிற்கான செயல்திட்டங்கள் இன்று வெளியிடப்பட்டன. விளையாட்டைப் பொறுத்தவரை, மக்களிடம் ஒழுக்கத்தை, நேர மேலாண்மையை மேம்படுத்த ஆரோக்கியமான தமிழகம் இயக்கத்தை நடத்தப்போவதாகவும் பஞ்சாயத்து ஒன்றிய அளவில் உலகத் தரம் வாய்ந்த விளையாட்டு வளாகம் நிறுவப்படும் என்றும் ஜல்லிக்கட்டு சர்வதேச பார்வையாளர்கள் பங்கேற்கும் விளையாட்டாக மாற்றப்படும் என்று அறிவிக்கப்பட்டிருக்கிறது.\n\nபெண்களுக்கான செயல்திட்டத்தைப் பொறுத்தவரை, அரசின் சீருடைப் பணி ஒவ்வொன்றிலும் 50 சதவீ"} {"inputs":"கீழே உள்ள தலைப்பு மற்றும் கட்டுரையின் சுருக்கம் கொடுக்கப்பட்டால், ஒரு சிறு கட்டுரையை அல்லது நீண்ட கட்டுரையின் தொடக்கத்தை உருவாக்கவும். தலைப்பு: கமல் ஹாசன்: \"குடிநீரைவிட 'டாஸ்மாக்' நீருக்கே அரசு முக்கியத்துவம் தருகிறது\"\\nசுருக்கம்: குடிநீரை காட்டிலும் 'டாஸ்மாக்' நீர் வழங்குவதற்கு அரசு முக்கியத்துவம் தருகிறது என மக்கள் நீதி மய்யத்தின் தலைவர் கமல் ஹாசன் குற்றம் சாட்டியுள்ளார்.\\nகட்டுரை (அதிகபட்சம் 500 எழுத்துகள்):","targets":"கமல் ஹாசன்\n\nசேலத்தில் இரண்டாவது நாளாக மக்கள் நீதி மய்யத்தின் தலைவர் கமல் ஹாசனின் மக்களுடனான பயணம் நிகழ்ச்சி ஓமலூரில் இருந்து தொடங்கியது. \n\nஅங்கு கூடியிருந்த மக்கள் மத்தியில் பேசிய கமல் ஹாசன், \"சேலம் மாவட்டத்தில் பரவலாக பார்க்கும்போது, 15 நாட்களுக்கு ஒருமுறைதான் தண்ணீர் வருகிறது. \n\nஅனைத்து ஊர்களிலும் டாஸ்மாக் மதுபானக் கடைகள் வழக்கமாக திறக்கப்பட்டுள்ளன. எந்த தண்ணீர் மக்களுக்கு முக்கியம் என்று அரசு சரியாக புரிந்துகொள்ளவில்லை என்று தோன்றுகிறது.\" \n\n\"மின்வெட்டு அடிக்கடி ஏற்பட்டு வருகிறது. அடிப்படை"} {"inputs":"கீழே உள்ள தலைப்பு மற்றும் கட்டுரையின் சுருக்கம் கொடுக்கப்பட்டால், ஒரு சிறு கட்டுரையை அல்லது நீண்ட கட்டுரையின் தொடக்கத்தை உருவாக்கவும். தலைப்பு: கமல்ஹாசனின் நாக்கை அறுக்க வேண்டும்: அமைச்சர் ராஜேந்திர பாலாஜி\\nசுருக்கம்: சுதந்திர இந்தியாவின் முதல் தீவிரவாதி இந்து எனக் கூறிய கமல்ஹாசனின் நாக்கை அறுக்க வேண்டுமென கூறியிருக்கும் தமிழக அமைச்சர் ராஜேந்திர பாலாஜியின் பதவியைப் பறிக்க மக்கள் நீதி மய்யம் கோரிக்கைவிடுத்துள்ளது. கமல்ஹாசனின் வீட்டிற்கு காவல்துறை பாதுகாப்பு அளிக்கப்பட்டுள்ளது.\\nகட்டுரை (அதிகபட்சம் 500 எழுத்துகள்):","targets":"அரவக்குறிச்சி பள்ளப்பட்டியில் பிரசாரம் மேற்கொண்ட மக்கள் நீதி மய்யத்தின் தலைவர் கமல்ஹாசன், சுதந்திர இந்தியாவின் முதல் தீவிரவாதி கோட்சே ஒரு இந்து எனப் பேசியிருந்தார். இதற்கு பாரதிய ஜனதாக் கட்சியினர் கடும் கண்டனம் தெரிவித்துவந்தனர்.\n\nஇந்த நிலையில் தூத்துக்குடியில் செய்தியாளர்களைச் சந்தித்த தமிழக பால்வளத் துறை அமைச்சர் ராஜேந்திர பாலாஜி, கமல்ஹாசனின் இந்தப் பேச்சுக்காக அவரது நாக்கை அறுக்க வேண்டுமெனக் கூறினார்.\n\n\"கமல்ஹாசனின் கொழுப்பேறிய நாக்கை அறுக்க வேண்டும். அவருக்கு நாக்கில் சனி. தீவிரவாதத்திற்கு ம"} {"inputs":"கீழே உள்ள தலைப்பு மற்றும் கட்டுரையின் சுருக்கம் கொடுக்கப்பட்டால், ஒரு சிறு கட்டுரையை அல்லது நீண்ட கட்டுரையின் தொடக்கத்தை உருவாக்கவும். தலைப்பு: கமல்ஹாசனை வீழ்த்த வானதிக்கு உதவிய கடைசி 4 சுற்றுகள் - கோவை தெற்கு பரபரப்பு முடிவுகள்\\nசுருக்கம்: கோவை தெற்கு தொகுதியில் தேர்தல் களம் கண்ட பாரதிய ஜனதா கட்சி வேட்பாளர் வானதி ஸ்ரீனிவாசனிடம் மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவர் கமல்ஹாசன் தோல்வியடைந்தார்.\\nகட்டுரை (அதிகபட்சம் 500 எழுத்துகள்):","targets":"மொத்தம் நடந்த 26 சுற்று வாக்கு எண்ணிக்கையின் முடிவில், வானதி சீனிவாசன் 1,728 வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளார்.\n\nஅந்த தொகுதியில் மொத்தம் பதிவான 1,54,765 வாக்குகள், 26 சுற்றுகளாக எண்ணப்பட்டன. \n\nஇதன் முடிவில் 53,209 வாக்குகளுடன் பாஜக வேட்பாளர் வானதி சீனிவாசன் முதலிடம் பிடித்தார். 51,481 வாக்குகளைப் பெற்று மக்கள் நீதி மய்யம் கட்சி தலைவர் கமல் ஹாசன் இரண்டாம் இடத்தில் இருந்தார். 42,383 வாக்குகள் பெற்று காங்கிரஸ் வேட்பாளர் மயூரா ஜெயக்குமார் மூன்றாம் இடத்தில் இருந்தார்.\n\nஇந்த முடிவுகள் அதிகாரப"} {"inputs":"கீழே உள்ள தலைப்பு மற்றும் கட்டுரையின் சுருக்கம் கொடுக்கப்பட்டால், ஒரு சிறு கட்டுரையை அல்லது நீண்ட கட்டுரையின் தொடக்கத்தை உருவாக்கவும். தலைப்பு: கமல்ஹாசன் விக்கிபீடியா பக்கத்தில் திருகல்: இந்துக்களுக்கு எதிரானவர் என்று மாற்றியமைப்பு #BBCFactcheck\\nசுருக்கம்: கமல்ஹாசன் பற்றிய விக்கிபீடியா பக்கத்தில் \"இவர் இந்துகளுக்கு எதிரான நபர்\" என்ற தகவல் இருப்பது போன்ற ஸ்கிரீன்ஷாட் ஒன்று சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.\\nகட்டுரை (அதிகபட்சம் 500 எழுத்துகள்):","targets":"ஞாயிறன்று தேர்தல் பிரசாரத்திற்காக அரவக்குறிச்சி தொகுதி பள்ளப்பட்டியில் பேசிய கமல் ஹாசன், \"சுதந்திர இந்தியாவின் முதல் தீவிரவாதி ஒரு இந்து\" என்று சொன்ன பிறகு இந்த ஸ்கிரீன்ஷாட் வைராலகி வருகிறது. \n\nகடந்த வருடம் மக்கள் நீதி மய்யம் என்ற கட்சியை தொடங்கினார் கமல் ஹாசன்.\n\n1948ஆம் ஆண்டு மகாத்மா காந்தியை கொன்றது நாதுராம் கோட்ஸே என்பதை குறித்து கமல் இவ்வாறு கூறினார்.\n\nஅரவக்குறிச்சியில் பேசிய கமல் ஹாசன், \"இது முஸ்லிம்கள் அதிகமாக இருக்கும் பகுதி என்பதால் நான் இதை கூறவில்லை. ஆனால் நான் இதனை காந்தியின் சிலை ம"} {"inputs":"கீழே உள்ள தலைப்பு மற்றும் கட்டுரையின் சுருக்கம் கொடுக்கப்பட்டால், ஒரு சிறு கட்டுரையை அல்லது நீண்ட கட்டுரையின் தொடக்கத்தை உருவாக்கவும். தலைப்பு: கம்யூனிஸ்ட் கட்சிகளின்பெருவீழ்ச்சி: ’இழப்பதற்கு ஒன்றும் இல்லை’ - இந்திய இடதுசாரி கட்சிகளின் சரிவுக்கு மேட்டிமைத்தனம்தான் காரணம்?\\nசுருக்கம்: இந்திய தேர்தல் வரலாற்றில் மிக மோசமான தோல்வியை இந்த மக்களவை தேர்தலில் சந்தித்து இருக்கின்றன இடதுசாரி கட்சிகள்.\\nகட்டுரை (அதிகபட்சம் 500 எழுத்துகள்):","targets":"இழப்பதற்கு ஒன்றும் இல்லை, பெறுவதற்கோ ஓர் பொன்னுலகம் காத்திருக்கிறது என்றார் கார்ல் மார்க்ஸ். தேர்தல் அரசியலில் இழப்பதற்கு ஒன்றும் இல்லாத நிலையை நோக்கிதான் சென்று கொண்டிருக்கிறார்கள் இடதுசாரிகள்.\n\n2004 தேர்தலுக்கு பிறகு இடதுசாரிகளுக்கு 59 மக்களவை உறுப்பினர்கள் இருந்தார்கள், அது மெல்ல கரைந்து இப்போது வெறும் ஐந்தாக சுருங்கி இருக்கிறது. அவர்கள் முன்னர் ஆட்சி செய்த மேற்கு வங்கம் மற்றும் திரிபுராவில் தோல்வியை சந்தித்து இருக்கிறார்கள் இடதுசாரிகள்.\n\nசர்வதேச அளவில் ஆயுத புரட்சியின் மூலம் ஆட்சியை கைப்ப"} {"inputs":"கீழே உள்ள தலைப்பு மற்றும் கட்டுரையின் சுருக்கம் கொடுக்கப்பட்டால், ஒரு சிறு கட்டுரையை அல்லது நீண்ட கட்டுரையின் தொடக்கத்தை உருவாக்கவும். தலைப்பு: கரிநாளாக கடைபிடிக்கப்பட்ட தமிழர் புத்தாண்டு தினம்\\nசுருக்கம்: சித்திரை மாதத்தின் தமிழ் , சிங்கள வருடப் பிறப்பையொட்டி வடபகுதியில் இந்து ஆலயங்களில் விசேட பூஜை வழிபாடுகள் இடம்பெற்ற போதிலும், இம்முறை இந்த வருடப்பிறப்பு தினம் அமைதியான முறையிலேயே கொண்டாடப்பட்டது. \n\n\\nகட்டுரை (அதிகபட்சம் 500 எழுத்துகள்):","targets":"வழமையாக அதிக அளவில் பட்டாசுகள் வெடிக்கப்படுவதுடன், மக்கள் குதூகலமாக ஆலயங்களில் சென்று வழிபாடுகளில் ஈடுபடுவர். ஆயினும் அந்த உற்சாகத்தை இம்முறை வடபகுதியில் மக்கள் மத்தியில் காண முடியவில்லை. \n\nஇதேவேளை, வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களுக்கு, அரசாங்கம் பொறுப்பு கூற வேண்டும் எனக்கோரி வவுனியாவில் 50 ஆவது நாளாக இன்றும் போராட்டம் நடத்தப்பட்டுள்ளது. சித்திரை வருடப் பிறப்பையும் பொருட்படுத்தாத வகையில் போராட்டத்தில் ஈடுபட்டிருந்தவர்களுடன் பொது அமைப்புக்களைச் சேர்ந்தவர்களும் இணைந்து வவுனியா நகர வீதிகளில் ஆர்ப்"} {"inputs":"கீழே உள்ள தலைப்பு மற்றும் கட்டுரையின் சுருக்கம் கொடுக்கப்பட்டால், ஒரு சிறு கட்டுரையை அல்லது நீண்ட கட்டுரையின் தொடக்கத்தை உருவாக்கவும். தலைப்பு: கருணாநிதிக்காக காத்திருக்கும் கடலை வியாபாரி\\nசுருக்கம்: கருணாநிதி சிகிச்சை பெற்றுவரும் காவேரி மருத்துவமனை அருகே ஏராளமான திமுக தொண்டர்கள் குவிந்துள்ளனர். அவருக்கு உடல்நிலை சரியில்லை என்ற செய்தி வெளியானதில் இருந்தே கோபாலபுரம் இல்லத்தில் தொண்டர்கள் குவியத் தொடங்கினர். \n\n\\nகட்டுரை (அதிகபட்சம் 500 எழுத்துகள்):","targets":"சாரதி தேனப்பன்\n\nஇந்நிலையில், நேற்று திடீரென உடல்நிலையில் சிக்கல் ஏற்பட்டதால் காவிரி மருத்துவமனைக்கு அவர் கொண்டு செல்லப்பட, அங்கு தற்போது நூற்றுக்கணக்கான தொண்டர்கள் குவிந்த வண்ணம் உள்ளனர்.\n\nமருத்துவமனையில் கருணாநிதி மீண்டும் குணமாகி வர வேண்டும் என்று குவிந்திருக்கும் தொண்டர்களில் ஒருவர்தான் கடலை வியாபாரி சாரதி தேனப்பன்.\n\nநான்காம் வகுப்பு வரை மட்டுமே படித்த இவர், கருணாநிதி முரசொலியில் எழுதி வந்த `உடன்பிறப்பே` கடிதத் தொடரை வாடிக்கையாக படித்து வந்ததன் மூலம் தனது படிப்பறிவை வளர்த்து கொண்டதாக கூறுகிற"} {"inputs":"கீழே உள்ள தலைப்பு மற்றும் கட்டுரையின் சுருக்கம் கொடுக்கப்பட்டால், ஒரு சிறு கட்டுரையை அல்லது நீண்ட கட்டுரையின் தொடக்கத்தை உருவாக்கவும். தலைப்பு: கருணாநிதிக்கு அஞ்சலி: கூட்ட நெரிசலில் இருவர் மரணம்: 41 பேர் காயம்\\nசுருக்கம்: தி.மு.க. தலைவர் மறைந்த கருணாநிதியின் உடல் வைக்கப்பட்டுள்ள ராஜாஜி ஹாலில் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி இருவர் உயிரிழந்துள்ளனர். 41 பேர் காயமடைந்துள்ளனர்.\\nகட்டுரை (அதிகபட்சம் 500 எழுத்துகள்):","targets":"தி.மு.க. தலைவர் கருணாநிதியின் உடல் பொதுமக்களின் அஞ்சலிக்காக ஓமந்தூரார் அரசினர் தோட்டத்தில் உள்ள ராஜாஜி ஹாலில் வைக்கப்பட்டுள்ளது. \n\nஇங்கு காலை முதலே லட்சக்கணக்கான தொண்டர்கள் கருணாநிதிக்கு அஞ்சலி செலுத்துவதற்காக குவிந்தவண்ணம் இருந்தனர். அங்கு, பொதுக்கள் அஞ்சலி செலுத்த ஒரு வழியும் முக்கியப் பிரமுகர்கள் அஞ்சலி செலுத்துவதற்கு ஒரு வழியும் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. \n\nஆனால், முக்கியப் பிரமுகர்களுக்கான வழியிலும் பொதுமக்கள் புக ஆரம்பித்தனர். இதையடுத்து கருணாநிதியின் உடல் வைக்கப்பட்டிருந்த இடத்தில் பெரு"} {"inputs":"கீழே உள்ள தலைப்பு மற்றும் கட்டுரையின் சுருக்கம் கொடுக்கப்பட்டால், ஒரு சிறு கட்டுரையை அல்லது நீண்ட கட்டுரையின் தொடக்கத்தை உருவாக்கவும். தலைப்பு: கருணாநிதியின் வைரவிழா: அழைப்பு சர்ச்சை\\nசுருக்கம்: நடந்து முடிந்த கருணாநிதியின் சட்டப்பேரவை வைரவிழா மற்றும் பிறந்த நாள் பொதுக்கூட்டத்திற்கு தமிழகத்தைச் சேர்ந்த தலைவர்கள் பேசுவதற்கு அழைக்கப்படாதது ஏன் என விவாதம் எழுந்துள்ளது. \n\n\\nகட்டுரை (அதிகபட்சம் 500 எழுத்துகள்):","targets":"சட்டப்பேரவையின் வடிவில் பிரம்மாண்டமான விழா மேடை\n\nகருணாநிதியின் சட்டப்பேரவை வைரவிழா நிகழ்வுகள் குறித்து திட்டமிட ஆரம்பித்ததிலிருந்தே இந்த விழாவில் பங்கேற்பதில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சி ஆர்வம்காட்டிவந்தது. \n\nகடந்த மே மாத கடைசி வாரத்தில் செய்தியாளர்களிடம் பேசிய அக்கட்சியின் தலைவர் திருமாவளவன், தேசியத் தலைவர்கள் பங்கேற்கும் அந்த விழாவில் தங்களுக்கு இதுவரை அழைப்பு விடுக்கப்படவில்லையென்று குறிப்பிட்டார். \n\nதி.மு.க. நடத்தும் போராட்டங்களுக்கு மட்டும் தங்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டதாகவும் அவர் வருத்"} {"inputs":"கீழே உள்ள தலைப்பு மற்றும் கட்டுரையின் சுருக்கம் கொடுக்கப்பட்டால், ஒரு சிறு கட்டுரையை அல்லது நீண்ட கட்டுரையின் தொடக்கத்தை உருவாக்கவும். தலைப்பு: கருணாநிதியைப் பார்க்க வந்த வைகோ கார் மீது தாக்குதல்: திமுக வருத்தம்\\nசுருக்கம்: உடல்நலம் பாதிக்கப்பட்டு சென்னை தனியார் மருத்துவமனையில் சிகிச்சைபெற்றுவரும் கருணாநிதியை நலம் விசாரிப்பதற்காக சென்ற வைகோவுக்கு தி.மு.க. தொண்டர்கள் கடும் எதிர்ப்புத் தெரிவித்ததால், அவர் திரும்பிச் சென்றார். அவர் வந்த கார் மீது செருப்புகளும் வீசப்பட்டன. \n\n\\nகட்டுரை (அதிகபட்சம் 500 எழுத்துகள்):","targets":"சனிக்கிழமையன்று இரவு 7.45 மணியளவில் வைகோ கருணாநிதியை பார்ப்பதற்காக அவர் சேர்க்கப்பட்டிருக்கும் காவேரி மருத்துவமனைக்கு வந்தார்.\n\nஆனால், அங்கு கூடியிருந்த தி.மு.க. தொண்டர்கள் மருத்துவமனையின் வாயிலை மறைத்து, வைகோவுக்கு எதிராகக் கோஷங்களை எழுப்பினர். மேலும் வைகோவுடன் வந்த தொண்டர்களும் தி.மு.க. தொண்டர்களும் மோதும் சூழலும் ஏற்பட்டது.\n\nஇதையடுத்து தான் திரும்பிச் செல்வதாகக் கூறிய வைகோ, காரில் அமர்ந்த பிறகு, அவரது கார் மீது செருப்பு வீசப்பட்டது. கற்களையும் மரக்கட்டைகளையும்கூட அவரது வாகனங்களின் மீது தி.ம"} {"inputs":"கீழே உள்ள தலைப்பு மற்றும் கட்டுரையின் சுருக்கம் கொடுக்கப்பட்டால், ஒரு சிறு கட்டுரையை அல்லது நீண்ட கட்டுரையின் தொடக்கத்தை உருவாக்கவும். தலைப்பு: கருணை கொலை வழக்கு : சிறுவனின் சிகிச்சைக்கு குவியும் உதவி கரங்கள்\\nசுருக்கம்: இந்திய நாளிதழ்களில் இன்று வெளியான சில முக்கிய செய்திகளை தொகுத்து வழங்குகிறோம். \n\nதினமணி - கருணை கொலை வழக்கு : சிறுவனின் சிகிச்சைக்கு குவியும் உதவி கரங்கள் \n\n\\nகட்டுரை (அதிகபட்சம் 500 எழுத்துகள்):","targets":"ஒரு சிறுவனை கருணைக் கொலை செய்யக்கோரி தாக்கல் செய்யப்பட்ட வழக்கில், அச்சிறுவனுக்கு மருத்துவம் மற்றும் பராமரிப்பு நிதி உள்ளிட்டவற்றை வழங்க பலரும் நீதிமன்றத்தில் அனுமதி கோரியதாக தினமணி நாளிதழ் செய்தி வெளியிட்டுள்ளது. \n\nஇந்நிதியை ஏற்றுக்கொள்ளுமாறு நீதிமன்ற அறையில் இருந்த சிறுவனின் தந்தையை நீதிபதிகள் கேட்டுக் கொண்டனர். \n\nகடலூரில் தையல் தொழிலாளியாக இருக்கும் திருமேனி, 10 வயதான வாய் பேச முடியாத, அடிக்கடி வலிப்பு ஏற்படுவதோடு, மூளை பாதிக்கப்பட்டுள்ள தன் மகனை கருணைக் கொலை செய்ய அனுமதிக்கக் கோரி சென்னை உய"} {"inputs":"கீழே உள்ள தலைப்பு மற்றும் கட்டுரையின் சுருக்கம் கொடுக்கப்பட்டால், ஒரு சிறு கட்டுரையை அல்லது நீண்ட கட்டுரையின் தொடக்கத்தை உருவாக்கவும். தலைப்பு: கருப்பு பூஞ்சை தொற்றால் தூத்துக்குடி மருத்துவமனையில் ஒருவர் பலி? மருத்துவர்கள் சொல்வது என்ன?\\nசுருக்கம்: கொரோனா தொற்றால் கோவில்பட்டியை சேர்ந்த ஒருவர் தூத்துக்குடி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் நேற்று அதிகாலை உயிரிழந்தார். இவர், கருப்பு பூஞ்சை நோய் பாதிப்பால் உயிரிழந்ததாக குடும்பத்தினர் தெரிவித்துள்ளனர்.\\nகட்டுரை (அதிகபட்சம் 500 எழுத்துகள்):","targets":"தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி அருகே உள்ள நரசிம்மபுரம் கிராமத்தை சேர்ந்தவர் சவுந்தர ராஜன் (60). இவர் வெல்டிங் பட்டறை தொழில் செய்துவந்தார். சவுந்தரராஜன் மற்றும் அவரது மனைவிக்கு கடந்த சில நாட்களுக்கு முன்பு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. இவர்கள் இருவரும் கோவில்பட்டியில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தனர்.\n\nஇந்நிலையில் சவுந்தரராஜன் தனது 2 கண்களையும் திறக்க முடியாமல் அவதிப்பட்டு வந்தார். அவருக்கு சிடி ஸ்கேன் எடுத்து பார்க்கப்பட்டது. இதில், அவரது கண்ணில் கருப்பு பூஞ்சை நோய்"} {"inputs":"கீழே உள்ள தலைப்பு மற்றும் கட்டுரையின் சுருக்கம் கொடுக்கப்பட்டால், ஒரு சிறு கட்டுரையை அல்லது நீண்ட கட்டுரையின் தொடக்கத்தை உருவாக்கவும். தலைப்பு: கரூரில் இளைஞர் படுகொலை: ஆணவக்கொலைகள் கும்பல் வன்முறையாக உருமாறுவதாக கவலை\\nசுருக்கம்: கரூர் நகரில் இளைஞர் ஒருவர் படுகொலை செய்யப்பட்டதை ஆய்வு செய்த 'எவிடென்ஸ்' தன்னார்வ அமைப்பு, அதனை ஆணவக்கொலை என தங்கள் விசாரணையில் தெரியவந்துள்ளதாகக் கூறுகிறது.\\nகட்டுரை (அதிகபட்சம் 500 எழுத்துகள்):","targets":"கொலை செய்யப்பட்ட இளைஞர் ஹரிஹரன்\n\nகடந்த புதன்கிழமை பிற்பகல் 1:30 மணி அளவில், கரூரில் உள்ள பசுபதி ஈஸ்வரன் கோயில் முன்பு 23 வயது இளைஞர் ஹரிஹரன் என்பவரை ஒரு கும்பல் சரமாரியாக தாக்கியது.\n\nபொதுமக்கள் முன்னிலையில், கற்களால் அடித்தும், கத்தியால் குத்தப்பட்டும் பலத்த காயமடைந்த ஹரிஹரன், ரத்த வெள்ளத்தில் சாலையில் துடிக்கும் காணொளி தமிழகம் முழுவதும் பரவி காண்போரை அதிர்ச்சி அடையவைத்தது.\n\nஇந்த சம்பவம் குறித்த விசாரணையில், வஞ்சியம்மன் கோயில் தெருவைச் சேர்ந்த ஜெயராம் என்பவரின் மகன் ஹரிஹரன், அதே பகுதியைச் சேர்ந்"} {"inputs":"கீழே உள்ள தலைப்பு மற்றும் கட்டுரையின் சுருக்கம் கொடுக்கப்பட்டால், ஒரு சிறு கட்டுரையை அல்லது நீண்ட கட்டுரையின் தொடக்கத்தை உருவாக்கவும். தலைப்பு: கரூரில் ரயில் நிலையத்தின் பெயரை சமஸ்கிருதம் கலந்து எழுத முயற்சி - எதிர்ப்புகளால் மாற்றிய நிர்வாகம்\\nசுருக்கம்: கரூரில், ரயில் நிலையத்தின் பெயரை சமஸ்கிருதம் கலந்த தமிழில் மாற்றி எழுதியதால் எழுந்த எதிர்ப்பை அடுத்து சேலம் கோட்ட ரயில்வே நிர்வாகம் மீண்டும் தமிழில் எழுதியுள்ளது.\\nகட்டுரை (அதிகபட்சம் 500 எழுத்துகள்):","targets":"நேயர்கள் தமிழக சட்டமன்ற தேர்தல் குறித்த செய்திகளை இந்த பக்கத்தில் காணலாம்.\n\nதமிழகம் முழுவதும் ரயில் நிலையங்களில் நடைமேடைகளில் சிமெண்டால் அமைக்கப்பட்டிருந்த பெயர் பலகைகள் இரும்பால் மாற்றப்பட்டு வருகின்றன.\n\nஅப்படி மாற்றும் பொழுது கரூர் மாவட்டம் மகாதானபுரத்தில் உள்ள ரயில் நிலையத்திலும் கான்கிரீட்டால் அமைக்கப்பட்ட பெயர் பலகைகள் இரும்பால் மாற்றப்பட்டன.\n\nஅப்போது மகாதானபுரம் என்று இருந்த தமிழ் எழுத்துக்களை மாற்றி மஹாதானபுரம் என சமஸ்கிருத எழுத்துகளை பயன்படுத்தி எழுதியிருந்தனர்.\n\nஇது குறித்து அறிந்த தம"} {"inputs":"கீழே உள்ள தலைப்பு மற்றும் கட்டுரையின் சுருக்கம் கொடுக்கப்பட்டால், ஒரு சிறு கட்டுரையை அல்லது நீண்ட கட்டுரையின் தொடக்கத்தை உருவாக்கவும். தலைப்பு: கர்நாடக சட்டப் பேரவை ஒத்திவைப்பு: நம்பிக்கை வாக்கெடுப்பு நாளை நடக்கும்\\nசுருக்கம்: கர்நாடகத்தில் ஆளும் காங்கிரஸ்-மதசார்பற்ற ஜனதாதளம் கூட்டணி அரசுக்கு பெரும்பான்மை இல்லாத சூழல் உருவாகியுள்ள நிலையில், சட்டப் பேரவையில் நம்பிக்கை கோரும் தீர்மானத்தை முதல்வர் ஹெச்.டி.குமாரசாமி வியாழக்கிழமை தாக்கல் செய்தார்.\\nகட்டுரை (அதிகபட்சம் 500 எழுத்துகள்):","targets":"அந்தத் தீர்மானத்தின் மீது விவாதம் நடக்கவேண்டும் என்று அவர் வலியுறுத்தினார். ஆனால், பாஜக தலைவர் பி.எஸ்.எடியூரப்பா நம்பிக்கை தீர்மானத்தின் மீதான வாக்கெடுப்பை ஒரே நாளில் முடிக்கும்படி கேட்டுக்கொண்டார். \n\nநம்பிக்கை வாக்கெடுப்பை வியாழக்கிழமையே நடத்தி முடிக்கும்படி கர்நாடக மாநில ஆளுநர் வஜூபாய் வாலா-வும் சபாநாயகரிடம் கடிதம் மூலம் கேட்டு கொண்டுள்ளார். \n\nஅந்த கடிதத்தில், ஜனநாயகத்தை நிலைநாட்டும் வகையிலும், நாடாளுமன்ற நெறிமுறைகளுக்கு கட்டுப்பட்டும் இன்றைய நாள் இறுதிக்குள் நம்பிக்கை வாக்கெடுப்பு நடைமுறையை ச"} {"inputs":"கீழே உள்ள தலைப்பு மற்றும் கட்டுரையின் சுருக்கம் கொடுக்கப்பட்டால், ஒரு சிறு கட்டுரையை அல்லது நீண்ட கட்டுரையின் தொடக்கத்தை உருவாக்கவும். தலைப்பு: கர்நாடகத் தேர்தலில் காவிரி விவகாரம் முக்கியப் பிரச்சனையா? #GroundReport\\nசுருக்கம்: கர்நாடக மாநிலத்தில் நடக்கவிருக்கும் சட்டமன்றத் தேர்தலில் காவிரி விவகாரம் வாக்குகளைத் தீர்மானிக்கும் விவகாரமாக இல்லை. காவிரி பாயும் பிராந்தியங்களிலும்கூட உள்ளூர் பிரச்சனைகள், ஜாதி ஆகியவையே வாக்குகளைத் தீர்மானிக்கின்றன. \n\n\\nகட்டுரை (அதிகபட்சம் 500 எழுத்துகள்):","targets":"மண்டியா மாவட்டம் பச்சைப் பசேலென காட்சியளிக்கிறது. இந்தக் கோடை காலத்திலும் சாலையின் இரு புறங்களிலும் உள்ள வயல்வெளிகளில் கரும்பும் நெல்லும் அறுவடை நாளை எதிர்நோக்கிக் காத்திருக்கின்றன. ஆங்காங்கே கரும்பாலைகளில் வெல்லம் காய்ச்சும் வாசனை வாகனங்களில் செல்வோரையும் ஒரு நிமிடம் நின்று செல்ல வைக்கிறது. தமிழகத்தின் காவிரி டெல்டாவைப் போலவே மண்டியாவுக்கும் காவிரி வெறும் நதியல்ல; உயிர் நாடி. \n\nமண்டியாவிலிருந்து பாண்டவபுரா செல்லும் வழியில் இருக்கிறது தொட்டபேடரல்லி என்ற சிறிய கிராமம். அங்கு வசிக்கும் விவசாயியான"} {"inputs":"கீழே உள்ள தலைப்பு மற்றும் கட்டுரையின் சுருக்கம் கொடுக்கப்பட்டால், ஒரு சிறு கட்டுரையை அல்லது நீண்ட கட்டுரையின் தொடக்கத்தை உருவாக்கவும். தலைப்பு: கர்நாடகா: முதல்வர் எடியூரப்பாவின் தோளில் பச்சை சால்வை - எதை குறிக்கிறது?\\nசுருக்கம்: கர்நாடகா மாநிலத்தின் 23வது முதலமைச்சராக வியாழக்கிழமையன்று பி.எஸ் எடியூரப்பா பதவி ஏற்றார். பெங்களூரில் உள்ள ஆளுநர் மாளிகையில், ஆளுநர் வாஜூபாய் வாலா, எடியூரப்பாவிற்கு பதவி பிரமாணமும் ரகசிய காப்பு பிரமாணமும் செய்துவைத்தார். \n\n\\nகட்டுரை (அதிகபட்சம் 500 எழுத்துகள்):","targets":"முதலமைச்சராக பதவியேற்ற எடியூரப்பாவின் தோளில் பச்சை சால்வை இருந்தது, இது விவசாயிகளுக்கு ஆதரவளிக்கும் அவரது மனநிலையை குறிப்பதாக கருதப்படுகிறது.\n\nஆனால் பச்சை வண்ண துண்டு, அவரை பதவியில் உடும்புப்பிடியாக தக்கவைத்து அவரது வாழ்வில் பசுமையை கொண்டுவருமா? அல்லது அவரது பதவியை துண்டாடுமா?\n\nதற்போதைய குழப்பமான சூழ்நிலையில் எதிர்வரும் நாட்களில் கர்நாடகாவில் நடக்கும் அரசியல் நிகழ்வுகளை நாட்டு மக்கள் கூர்ந்து கவனித்து வருகின்றனர்.\n\nஅடுத்தது என்ன?\n\nஅரசமைப்பு சட்ட நிபுணர் சுபாஷ் காஷ்யப்பின் கருத்துப்படி, முதலமைச்ச"} {"inputs":"கீழே உள்ள தலைப்பு மற்றும் கட்டுரையின் சுருக்கம் கொடுக்கப்பட்டால், ஒரு சிறு கட்டுரையை அல்லது நீண்ட கட்டுரையின் தொடக்கத்தை உருவாக்கவும். தலைப்பு: கர்நாடகாவில் மணமகன்- மணமகள் இருவரும் தாலி கட்டிக்கொள்ளும் சமத்துவத் திருமணம்\\nசுருக்கம்: கர்நாடகாவின் விஜயபுரா மாவட்டத்தில் நடைபெற்ற ஒரு திருமணத்தின் போது, மனமகனுக்கு மணப்பெண் தாலி கட்டியது அனைவரையும் வியப்பில் ஆழ்த்தியுள்ளது.\\nகட்டுரை (அதிகபட்சம் 500 எழுத்துகள்):","targets":"முத்தேபிஹல் தாலுக்காவின் நலட்வாட் கிராமத்தில் நடைபெற்ற இந்த திருமண நிகழ்வினை அசாதாரணமான ஒன்றாக மக்கள் பார்க்கின்றனர் என உள்ளூர் ஊடகங்கள் செய்தி வெளியிட்டிருந்தன. \n\nஆனால், தங்கள் குடும்பத்திற்கு இது ஒன்றும் புதிதல்ல என்கிறார் கர்நாடக அரசு அதிகாரியான அஷோக் பரகுன்டி.\n\n\"இதில் அசாதாரணமாக ஒன்றும் இல்லை. எங்கள் குடும்பத்தில் இவ்வாறு பல திருமணங்கள் நடைபெற்றுள்ளன\" என்று பிபிசி இந்தியிடம் பேசிய அஷோக் தெரிவித்தார். \n\nதிருமணத்தில் என்ன நடந்தது?\n\nமண்டபத்தில் 12ஆம் நூற்றாண்டின் சமூக சீர்திருத்தவாதியான பசவன்னா"} {"inputs":"கீழே உள்ள தலைப்பு மற்றும் கட்டுரையின் சுருக்கம் கொடுக்கப்பட்டால், ஒரு சிறு கட்டுரையை அல்லது நீண்ட கட்டுரையின் தொடக்கத்தை உருவாக்கவும். தலைப்பு: கர்நாடகாவை சேர்ந்தவருக்கு அண்ணா பல்கலை துணைவேந்தர் பதவி - வலுக்கும் எதிர்ப்பு\\nசுருக்கம்: அண்ணா பல்கலைக்கழகத்தின் புதிய துணை வேந்தராக கர்நாடக மாநிலத்தைச் சேர்ந்த எம்.கே. சூரப்பா நியமிக்கப்பட்டிருப்பதற்கு அரசியல் கட்சிகள் எதிர்ப்புத் தெரிவித்துள்ளன. \n\n\\nகட்டுரை (அதிகபட்சம் 500 எழுத்துகள்):","targets":"சென்னையில் உள்ள பொறியியல் பல்கலைக்கழகமான அண்ணா பல்கலைக்கழகம் கடந்த இரண்டு ஆண்டுகளாக துணைவேந்தர் இன்றி மூன்று பேரைக் கொண்ட நிர்வாகக் குழுவால் இயங்கிவந்தது. இந்த நிலையில், தமிழகத்தின் புதிய ஆளுநராக பன்வாரிலால் புரோஹித் வந்த பிறகு நீதிபதி சிர்புர்கர் தலைமையில் குழு அமைக்கப்பட்டு, அந்தக் குழுவில் ஓய்வுபெற்ற ஐஏஎஸ் அதிகாரி சுந்தரதேவனும், ஆட்சிக்குழு சார்பில் சென்னை ஐஐடி பேராசிரியர் ஞானமூர்த்தியும் நியமிக்கப்பட்டனர். \n\nஇந்தக் குழு மூன்று பேரைக் கொண்ட பட்டியலை இறுதிசெய்து, ஆளுநர் பன்வாரிலால் புரோகித்தி"} {"inputs":"கீழே உள்ள தலைப்பு மற்றும் கட்டுரையின் சுருக்கம் கொடுக்கப்பட்டால், ஒரு சிறு கட்டுரையை அல்லது நீண்ட கட்டுரையின் தொடக்கத்தை உருவாக்கவும். தலைப்பு: கர்ப்பிணி பெண்ணுக்கு எச்.ஐ.வி: ரத்த தானம் செய்த நபர் உயிரிழப்பு\\nசுருக்கம்: விருதுநகர் மாவட்டம் சிவகாசி அரசு மருத்துவமனையில் பரிசோதிக்காத ரத்தம் செலுத்தப்பட்டதால் கர்ப்பிணி ஒருவருக்கு எச்.ஐ.வி.தொற்று ஏற்பட்ட விவகாரம் அண்மையில் தமிழ்நாட்டை உலுக்கியது.\\nகட்டுரை (அதிகபட்சம் 500 எழுத்துகள்):","targets":"இந்த சம்பவத்தில் ரத்த தானம் செய்த நபர் தற்கொலைக்கு முயன்று சிகிச்சை பெற்ற நிலையில் இன்று (ஞாயிற்றுக்கிழமை) உயிரிழந்தார். \n\nமுன்னதாக, சாத்தூரைச் சேர்ந்த கூலித் தொழிலாளி ஒருவரின் மனைவிக்கு சிவகாசி அரசு மருத்துவமனையில் ரத்தம் செலுத்தப்பட்ட சில தினங்களுக்குப் பிறகு, ரத்தம் கொடுத்த நபர் தாமாக முன்வந்து தனக்கு எச்.ஐ.வி. தொற்று இருப்பது தெரியவந்தது என்று அறிவித்தார்.\n\nமேலும் தன்னுடைய ரத்தம் யாருக்கு செலுத்தப்பட்டது என்பதை தெரிந்துகொள்ள முற்பட்டபோது, எட்டு மாத கர்ப்பிணி ஒருவருக்கு செலுத்தப்பட்டது வெளிச"} {"inputs":"கீழே உள்ள தலைப்பு மற்றும் கட்டுரையின் சுருக்கம் கொடுக்கப்பட்டால், ஒரு சிறு கட்டுரையை அல்லது நீண்ட கட்டுரையின் தொடக்கத்தை உருவாக்கவும். தலைப்பு: கர்ப்பிணிக்கு சாலையில் பிரசவம் பார்த்த பெண் காவல் ஆய்வாளர்: நெகிழ்ச்சி சம்பவம்\\nசுருக்கம்: முக்கிய இந்திய நாளிதழ்கள் சிலவற்றில் வெளியான கட்டுரைகள் மற்றும் செய்திகளைத் தொகுத்து வழங்குகிறோம்.\\nகட்டுரை (அதிகபட்சம் 500 எழுத்துகள்):","targets":"தி நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ்: கர்ப்பிணிக்கு சாலையில் பிரசவம் பார்த்த பெண் காவல் ஆய்வாளர்\n\nசென்னையில் வெள்ளிக்கிழமை இரவு ரோந்தின்போது சாலையில் தவித்த நிறைமாத கர்ப்பிணிக்கு பிரசவம் பார்த்த பெண் காவல் ஆய்வாளர் சித்ராவுக்கு காவல் ஆணையர் உள்பட பல்வேறு தரப்பினரும் பாராட்டுத் தெரிவித்தனர். \n\nஇரவு ரோந்து பணியில் சூளைமேடு குற்றப்பிரிவு ஆய்வாளர் சித்ரா ஈடுபட்டிருந்தார். அந்த சமயத்தில் சென்னை சூளைமேடு சௌராஷ்ட்ரா நகர் 8ஆவது தெருவை சேர்ந்த நிறைமாத கர்ப்பிணியான பானுமதிக்கு அதிகாலை பனிக்குடம் உடைந்து பிரசவ வ"} {"inputs":"கீழே உள்ள தலைப்பு மற்றும் கட்டுரையின் சுருக்கம் கொடுக்கப்பட்டால், ஒரு சிறு கட்டுரையை அல்லது நீண்ட கட்டுரையின் தொடக்கத்தை உருவாக்கவும். தலைப்பு: கலாம்சாட் V2: விண்ணில் பறந்தது தமிழக மாணவர்கள் செய்த ஒன்னேகால் கிலோ செயற்கைக் கோள்\\nசுருக்கம்: உலகிலேயே மிகவும் எடை குறைவான செயற்கைக் கோள் எனக் கருதப்படும் கலாம் சாட் V2-வை விண்ணில் ஏவியுள்ளது இந்தியா.\\nகட்டுரை (அதிகபட்சம் 500 எழுத்துகள்):","targets":"படம்- சித்தரிப்புக்காக\n\nவிண்வெளி கல்வி நிறுவனம் ஒன்றின் மாணவர்கள் உருவாக்கியுள்ள இந்த செயற்கைக் கோளின் எடை 1.26 கிலோ மட்டுமே. \n\nசென்னை அடுத்த ஸ்ரீஹரிக்கோட்டாவில் உள்ள இந்திய விண்வெளி ஆய்வு நிறுவனத்தின் (இஸ்ரோ) ஏவு தளத்தில் இருந்து இரவு இந்திய நேரப்படி 11.37க்கு செலுத்தப்பட்டது பிஎஸ்எல்வி சி44 ராக்கெட். இது சுமந்து செல்லும் செயற்கைக் கோள்களில் கலாம் சாட்டும் ஒன்று. இஸ்ரோ தலைவர் சிவன் உள்ளிட்டோர் இந்த நிகழ்வின்போது மையத்தில் இருந்தனர்.\n\nபொழுதுபோக்குக்கு நடத்தப்படும் ரேடியோ சேவைகளான ஹேம் ரேடியோ சேவ"} {"inputs":"கீழே உள்ள தலைப்பு மற்றும் கட்டுரையின் சுருக்கம் கொடுக்கப்பட்டால், ஒரு சிறு கட்டுரையை அல்லது நீண்ட கட்டுரையின் தொடக்கத்தை உருவாக்கவும். தலைப்பு: கலிஃபோர்னியா காட்டு தீ: பருவநிலை மாற்றமும், வழக்கத்திற்கு மாறான அசாதாரண நிகழ்வும்\\nசுருக்கம்: கலிஃபோர்னியாவில் பரவிய காட்டுத்தீயில் பலியானவர்களின் எண்ணிக்கை 42 ஆக உயர்ந்துள்ளதாக அதிகாரபூர்வ தகவல்கள் தெரிவிக்கின்றன.\\nகட்டுரை (அதிகபட்சம் 500 எழுத்துகள்):","targets":"கலிஃபோர்னியா மாகாணத்தின் வடக்கே உள்ள பேரடைஸ் நகரத்தில் பலியானவர்களின் சடலங்கள் மீட்கப்பட்டுள்ளன. \n\nகுறைந்தது 228 பேரை காணவில்லை. \n\nகாட்டுத்தீ இன்னும் எரிந்து வருகிறது. இந்த காட்டுத்தீயினால் இதுவரை 7,000 கட்டங்கள் எரிந்து நாசமாகி உள்ளன. 15,500 கட்டடங்கள் ஆபத்தான நிலையில் உள்ளன. \n\n1933 ஆம் ஆண்டு லாஸ் ஏஞ்சலீஸில் ஏற்பட்ட கிரிஃபித்ஸ் பார்க் தீ விபத்தைவிட இது மோசமானது என்று குறிப்பிடப்படுகிறது. அந்த தீ விபத்தில் 31 பேர் இறந்தனர்.\n\nஇந்த காட்டுத் தீயினால் 2,50,000 பேர் தங்கள் வீடுகளை விட்டு வெளியேறி உள்"} {"inputs":"கீழே உள்ள தலைப்பு மற்றும் கட்டுரையின் சுருக்கம் கொடுக்கப்பட்டால், ஒரு சிறு கட்டுரையை அல்லது நீண்ட கட்டுரையின் தொடக்கத்தை உருவாக்கவும். தலைப்பு: கல்விக் கூடங்களில் இஸ்லாமிய முகத் திரைக்கு தடை கொண்டுவருகிறது நார்வே\\nசுருக்கம்: கல்விக்கூடங்களில் , இஸ்லாமிய ப் பெண்கள் முகத்தை முழுமையாக மறைக்கும் துணியை அணிவதை த் தடை செய்யும் மசோதாவை நார்வே கொண்டு வந்திருக்கிறது. \n\n\\nகட்டுரை (அதிகபட்சம் 500 எழுத்துகள்):","targets":"ஸ்காண்டிநேவியா நாடுகளில் முதல் ஒரு நாட்டில் கொண்டுவரப்படவுள்ள இத்தடை, மழலையர் பள்ளிகள், பள்ளிக்கூடங்கள் மற்றும் பல்கலைக்கழகங்கள் என அனைத்து மட்ட கல்விக்கூடங்களுக்கும் பொருந்தும். முழு முகத்திரையான நிகாப் மட்டுமல்லாமல், புர்கா மற்றும் பலக்லாவா போன்ற பிற வகை முகத் திரைகளையும் இது தடை செய்கிறது. \n\nஆனால் முக்காடு, தொப்பிகள் ஆகியவற்றை அணியலாம். \n\nஇந்த மசோதாவுக்கு பெரும்பாலான கட்சிகள் ஆதரவு தந்துள்ள நிலையில், இது அடுத்த ஆண்டு நிறைவேற்றப்படும் என்று தெரிகிறது. \n\n''இந்த முகத்திரை துணி, மாணாக்கர்கள் நல"} {"inputs":"கீழே உள்ள தலைப்பு மற்றும் கட்டுரையின் சுருக்கம் கொடுக்கப்பட்டால், ஒரு சிறு கட்டுரையை அல்லது நீண்ட கட்டுரையின் தொடக்கத்தை உருவாக்கவும். தலைப்பு: கழிவறை இல்லாத வீட்டில் கெட்டிமேளம் கிடையாது: பஞ்சாயத்து தீர்மானம்\\nசுருக்கம்: 'நம் பெண்கள், ஒவ்வொரு தேவைக்காகவும் போராடவேண்டியிருக்கிறது'. இது 'டாய்லெட்: ஒரு காதல் கதை' என்ற திரைப்படத்தில் கதாநாயகி கூறும் வசனம். ஆனால் ஆயிரக்கணக்கான இந்தியப் பெண்களின் துயரத்தை வெளிப்படையாக சொல்லும் நிதர்சனமான உண்மை.\\nகட்டுரை (அதிகபட்சம் 500 எழுத்துகள்):","targets":"கழிவறை இல்லாமல் பெண்களுக்கு ஏற்படும் அசெளகரியங்களை தீர்ப்பதற்காக உத்தரப்பிரதேச மாநிலத்தின் மேற்குப்பகுதியில் உள்ள பாஹ்பத்தின் பிஜ்வாடா கிராம பஞ்சாயத்து, முக்கியமான ஒரு தீர்மானத்தை நிறைவேற்றியுள்ளது. எந்த வீட்டில் கழிவறை இல்லையோ, அங்கு திருமணம் நடக்காது என்பதே அந்த தீர்மானம்.\n\nஇந்த நிபந்தனை ஆண் பெண் என திருமணம் செய்து கொள்ள காத்திருக்கும் இருபாலினரின் குடும்பங்களுக்கும் பொருந்தும். மருமகள் அல்லது மருமகன் வந்தால் அவர்கள் பயன்படுத்த கழிவறை இல்லாத வீட்டில் திருமணம் மட்டும் எதற்கு?\n\nஇந்தத் தீர்மானத"} {"inputs":"கீழே உள்ள தலைப்பு மற்றும் கட்டுரையின் சுருக்கம் கொடுக்கப்பட்டால், ஒரு சிறு கட்டுரையை அல்லது நீண்ட கட்டுரையின் தொடக்கத்தை உருவாக்கவும். தலைப்பு: கழுத்தறுப்பு செய்கை செய்த அதிகாரி மீது சட்ட நடவடிக்கை எடுக்க முடியாது - இலங்கை அரசு\\nசுருக்கம்: பிரித்தானியாவுக்கான இலங்கை உயர்ஸ்தானிகராலயத்தின் பாதுகாப்பு ஆலோசகர் பிரிகேடியர் பிரியங்க பெர்னாண்டோவிற்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்க முடியாது என இலங்கை அரசாங்கம் தெரிவித்துள்ளது.\\nகட்டுரை (அதிகபட்சம் 500 எழுத்துகள்):","targets":"பிரிகேடியர் பிரியங்க பெர்னாண்டோவை கைது செய்யுமாறு லண்டன் வெஸ்மினிஸ்டர் நீதிமன்றம் நேற்று (21) விடுத்த உத்தரவு தொடர்பில், பிரித்தானியாவுக்கான இலங்கை உயர்ஸ்தானிகராலயம் இதனைக் குறிப்பிட்டுள்ளது. \n\nவியன்னா (Vienna) மாநாட்டு உடன்படிக்கையின் பிரகாரம், கடமைகளுக்கான பிரித்தானியாவிற்கு வருகைத் தந்த ராஜதந்திர அதிகாரி ஒருவருக்கு எதிராக சட்ட நடவடிக்கைகளை எடுக்க முடியாது என பிரித்தானியாவுக்கான இலங்கை உயர்ஸ்தானிகராலயம் கூறியுள்ளது. \n\nபிரிகேடியர் பிரியங்க பெர்னாண்டோ பிரித்தானியாவில் தற்போது தொடர்ந்து வசிக்கவில"} {"inputs":"கீழே உள்ள தலைப்பு மற்றும் கட்டுரையின் சுருக்கம் கொடுக்கப்பட்டால், ஒரு சிறு கட்டுரையை அல்லது நீண்ட கட்டுரையின் தொடக்கத்தை உருவாக்கவும். தலைப்பு: கஷோக்ஜி விவகாரம்: மத்திய கிழக்கு அரசியலில் ஏற்படுத்தும் தாக்கங்கள் எனென்ன?\\nசுருக்கம்: பத்திரிகையாளர் ஜமால் கஷோக்ஜி கொலை செய்யப்பட்டது சௌதி மற்றும் துருக்கிக்கு இடையேயான உறவை சிக்கலாக்கியுள்ளது.\\nகட்டுரை (அதிகபட்சம் 500 எழுத்துகள்):","targets":"சௌதி அரசுடன் அரசியல் மற்றும் தொழில் ரீதியாக நெருக்கமாக உள்ள மேற்கத்திய அரசாங்கங்களுக்கு, குறிப்பாக அமெரிக்காவுக்கு இந்த பிரச்சனை ஒரு தலைவலி ஆகியுள்ளது.. \n\nஅமெரிக்க - சௌதி உறவுகளை அடிப்படையாக மறுபரிசீலனை செய்வதற்கு சௌதி வல்லுநர்களுடன் இணைந்து அமெரிக்க அதிகார மையத்தின் மூத்த நபர்கள் அழைப்பு விடுத்துள்ளனர். \n\nஇந்நிலையில், கஷோக்ஜி கொலை குறித்து, அவர் எந்த சூழலில் கொலை செய்யப்பட்டார், அவரது உடல் எங்கே, முக்கியமாக இந்த கொலையை செய்ய உத்தரவிட்டது யார் போன்ற பல்வேறு கேள்விகளுக்கு பதில் வரவேண்டி உள்ளது."} {"inputs":"கீழே உள்ள தலைப்பு மற்றும் கட்டுரையின் சுருக்கம் கொடுக்கப்பட்டால், ஒரு சிறு கட்டுரையை அல்லது நீண்ட கட்டுரையின் தொடக்கத்தை உருவாக்கவும். தலைப்பு: காங்கிரஸ் தலைமை: விரைவில் புதிய தலைவர் - சோனியா, ராகுல் காந்தியின் எதிர்காலம் என்னவாகும்?\\nசுருக்கம்: அகில இந்திய காங்கிரஸ் கமிட்டியின் காரிய கமிட்டி கூட்டத்தில் கட்சித்தலைமை மாற்றம் தொடர்பான முடிவு எடுக்கப்படும் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில், தற்போதைய நிலைப்படி, சோனியா காந்தியே இடைக்கால தலைவராக தொடருவார் என்று அக்கட்சியின் காரிய கமிட்டி தீர்மானித்துள்ளது.\\nகட்டுரை (அதிகபட்சம் 500 எழுத்துகள்):","targets":"இன்று காலை முதல் மாலை வரை நடைபெற்ற கூட்டத்தில் நிறைவுரையாற்றிய சோனியா காந்தி, கட்சித்தலைமை தொடர்பாக சில தலைவர்கள் அனுப்பிய கடிதம், பொதுவெளியில் கசிந்த நிகழ்வு, தம்மை காயப்படுத்தியதாக தெரிவித்தார். \n\nமேலும், கட்சியில் இதுவரை நடந்தவை, நடந்தவையாக இருக்கட்டும். இனி அடுத்த கட்டத்துக்கு செல்ல வேண்டும் என்று அவர் அறிவுறுத்தினார்.\n\nஉள்கட்சி விவகாரங்களை ஊடகங்களில் விவாதிக்காமல் கட்சிக்குள் மட்டுமே விவாதித்து ஒழுங்கை கடைப்பிடிக்கவும் காரிய கமிட்டி வலியுறுத்தியது. \n\nஅகில இந்திய காங்கிரஸ் கட்சியின் பொதுக்கு"} {"inputs":"கீழே உள்ள தலைப்பு மற்றும் கட்டுரையின் சுருக்கம் கொடுக்கப்பட்டால், ஒரு சிறு கட்டுரையை அல்லது நீண்ட கட்டுரையின் தொடக்கத்தை உருவாக்கவும். தலைப்பு: காசெம் சுலேமானீ மரணம்: அமெரிக்க விமானத்தளங்கள் மீது தாக்குதல் - டிரம்ப், இரான் தரப்பு கூறுவது என்ன?\\nசுருக்கம்: இராக்கில் அமெரிக்க விமானத்தளங்கள் மீது ஏவுகணை தாக்குதல்கள் நடந்துள்ளது குறித்து அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் உள்பட உலகத்தலைவர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.\\nகட்டுரை (அதிகபட்சம் 500 எழுத்துகள்):","targets":"இந்த தாக்குதல்கள் குறித்து டிரம்ப் வெளியிட்ட ட்விட்டர் செய்தியில், ''எல்லாம் நன்றாக உள்ளது. இராக்கில் இரண்டு ராணுவ தளங்கள் மீது ஏவுகணைகள் ஏவப்பட்டுள்ளன. இந்த தாக்குதல்களில் ஏற்பட்ட உயிரிழப்புகள் மற்றும் சேதங்கள் குறித்து தற்போது ஆய்வு நடந்து வருகிறது. உலகில் எந்த பகுதியிலும் இதுவரை உள்ள மிக வலிமையான மற்றும் மிகவும் நவீனமான ராணுவம் நம்மிடம் உள்ளது. இந்த சம்பவம் குறித்து நாளை ஓர் அறிக்கை வெளியிடுவேன்'' என்று குறிப்பிட்டுள்ளார். \n\nTwitter பதிவின் முடிவு, 1\n\nஇரானின் வெளியுறவுதுறை அமைச்சர் ஜாவேத் ஜா"} {"inputs":"கீழே உள்ள தலைப்பு மற்றும் கட்டுரையின் சுருக்கம் கொடுக்கப்பட்டால், ஒரு சிறு கட்டுரையை அல்லது நீண்ட கட்டுரையின் தொடக்கத்தை உருவாக்கவும். தலைப்பு: காஞ்சிபுரம் தலித் இளம்பெண் மரணம்: வன்கொடுமை வழக்குகள் சரியாக விசாரிக்கப்படுவதில்லையா?\\nசுருக்கம்: காஞ்சிபுரம் மாவட்டத்தில் தாழ்த்தப்பட்ட இனத்தைச் சேர்ந்த இளம்பெண் மர்மமான முறையில் உயிரிழந்திருக்கும் விவகாரத்தில் ஒருவர் கைதுசெய்யப்பட்டிருக்கிறார்.\\nகட்டுரை (அதிகபட்சம் 500 எழுத்துகள்):","targets":"(கோப்புப்படம்)\n\nவன்கொடுமை தடுப்புச் சட்டத்தின் கீழ் பதிவுசெய்யப்படும் வழக்குகளை முறையாக விசாரிக்காததாலேயே இம்மாதிரி சம்பவங்கள் தொடர்ந்து நடப்பதாக ஆர்வலர்கள் குற்றம்சாட்டுகின்றனர். \n\nகாஞ்சிபுரம் மாவட்டம் காரை கிராமத்தில் உள்ள தனியார் தோட்டம் ஒன்றில் கடந்த நவம்பர் 27ஆம் தேதியன்று இளம்பெண் ஒருவரின் சடலம் ஒன்று கண்டுபிடிக்கப்பட்டது. காவல் துறையினரின் விசாரணையில் மரணமடைந்தவர், காஞ்சிபுரம் சிறுவள்ளூர் கிராமத்தைச் சேர்ந்த ரோஜா என்பவர் என்பது கண்டுபிடிக்கப்பட்டது.\n\nதாழ்த்தப்பட்ட வகுப்பைச் சேர்ந்த ரோஜா,"} {"inputs":"கீழே உள்ள தலைப்பு மற்றும் கட்டுரையின் சுருக்கம் கொடுக்கப்பட்டால், ஒரு சிறு கட்டுரையை அல்லது நீண்ட கட்டுரையின் தொடக்கத்தை உருவாக்கவும். தலைப்பு: காடுவெட்டி குரு: மகன், மருமகனுக்கு வெட்டு - நடந்தது என்ன?\\nசுருக்கம்: மறைந்த வன்னியர் சங்கத் தலைவர் காடுவெட்டி குருவின் மகன் மற்றும் எதிர் தரப்பினர் இடையே ஏற்பட்ட மோதலால் காடுவெட்டி கிராமத்தில் பதற்றம் நிலவி வருகிறது.\\nகட்டுரை (அதிகபட்சம் 500 எழுத்துகள்):","targets":"அரியலூர் மாவட்டம் காடுவெட்டி கிராமத்தை சேர்த்த மறைந்த வன்னியர் சங்கத் தலைவர் காடுவெட்டி குருவிற்கு கடந்த திங்கள்கிழமை அன்று இரண்டாம் ஆண்டு நினைவு தினம் அனுசரிக்கப்பட்டது. இதனைத் தொடர்ந்து, நேற்று இரவு காடுவெட்டி குருவின் மகன் தரப்பினருக்கும், மற்றொரு எதிர் தரப்பினருக்கும் ஏற்பட்ட கடுமையான மோதலில் காடுவெட்டி குருவின் மகன் தரப்பில் மூவருக்கும், எதிர் தரப்பினர் இருவருக்கும் பலத்த காயம் ஏற்பட்டுள்ளது. இதில் இருவருக்கு அறிவாள் வெட்டு ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. மேலும், நடந்த சம்பவம் குறித்து அப்ப"} {"inputs":"கீழே உள்ள தலைப்பு மற்றும் கட்டுரையின் சுருக்கம் கொடுக்கப்பட்டால், ஒரு சிறு கட்டுரையை அல்லது நீண்ட கட்டுரையின் தொடக்கத்தை உருவாக்கவும். தலைப்பு: காணாமல் போன இன்டர்போல் தலைவர் மெங் ஹோங்வெய் எங்கே? விலகிய மர்மம்\\nசுருக்கம்: காணாமல் போனதாக தெரிவிக்கப்பட்ட இன்டர்போலின் தலைவரை தாங்கள் பிடித்து வைத்திருப்பதாக சீனா உறுதிப்படுத்தியுள்ளது.\\nகட்டுரை (அதிகபட்சம் 500 எழுத்துகள்):","targets":"சில சட்டங்களை மீறிவிட்டதால் அவரிடம் சீனாவின் ஊழல் எதிர்ப்புத் துறை விசாரணை செய்து வருகிறது என அந்நாடு தெரிவித்துள்ளது.\n\nசீனாவின் பொது பாதுகாப்புத் துறையின் துணை அமைச்சராக இருக்கும் மெங், செப்டம்பர் மாதம் 25ஆம் தேதியன்று இண்டர்போல் அமைந்திருக்கும் ஃபிரான்ஸின் லியான் நகரில் இருந்து சீனாவுக்கு பயணம் மேற்கொண்டபோது காணாமல் போனதாக தெரிவிக்கப்பட்டது.\n\nஅவசர நடவடிக்கையாக தலைமையிடத்திலிருந்து அவரின் ராஜிநாமா கடிதம் வந்ததாக இண்டர்போல் தெரிவித்துள்ளது.\n\nபொதுத்துறை ஊழியர்கள் ஊழல் உட்பட அனைத்து ஊழல் விவகாரங்"} {"inputs":"கீழே உள்ள தலைப்பு மற்றும் கட்டுரையின் சுருக்கம் கொடுக்கப்பட்டால், ஒரு சிறு கட்டுரையை அல்லது நீண்ட கட்டுரையின் தொடக்கத்தை உருவாக்கவும். தலைப்பு: காணாமல் போன தமிழர்களை ராஜபக்ஷதான் திருப்பித்தர முடியும்: உறவினர்கள்\\nசுருக்கம்: இலங்கையில் வடக்கு கிழக்கில் போரின் போது காணாமல் போன தமது உறவுகள் 12,000க்கும் அதிகமானோரை திரும்பித்தர முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவினால்தான் முடியும் என காணாமல் போனவர்களின் உறவினர்கள் கூறுகிறார்கள். \n\n\\nகட்டுரை (அதிகபட்சம் 500 எழுத்துகள்):","targets":"காணாமல் போனவர்களை கண்டுபிடிக்க கோரும் போராட்டத்தில் பங்கெடுத்துள்ள பெண் (கோப்புப் படம்)\n\nஇறுதிப்போரின் போது காணாமல் ஆக்கப்பட்டவர்களை மீட்பதற்கு அவர்களின் உறவுகளின் அமைப்பினர் கடந்த ஒரு வருடமாக தொடர் உண்ணாவிரதப் போராட்டத்தை வவுனியா, யாழ்ப்பாணம், முல்லைத்தீவு கிளிநொச்சி மற்றும் திருகோணமலை ஆகிய இடங்களில் நடத்தி வருகின்றனர்.\n\nஇந்தப் போராட்டத்தின் ஓராண்டு நிறைவை ஒட்டி வரும் 20ஆம் திகதி கொழும்பில் உள்ள வெளிநாட்டு இராஜதந்திரிகளை சந்திக்கவுள்ளதாக கூறும் அந்த அமைப்பின் கிளிநொச்சி மாவட்ட இணைப்பாளர் லீலாதே"} {"inputs":"கீழே உள்ள தலைப்பு மற்றும் கட்டுரையின் சுருக்கம் கொடுக்கப்பட்டால், ஒரு சிறு கட்டுரையை அல்லது நீண்ட கட்டுரையின் தொடக்கத்தை உருவாக்கவும். தலைப்பு: காணாமல் போன மலேசிய விமானம் கடலில் கட்டுப்பாடற்ற வகையில் இறங்கியிருக்கலாம் - அறிக்கை\\nசுருக்கம்: காணாமல் போன மலேசிய விமானமான எம்ஹெச்370, மிக விரைவாக க் கட்டுப்பாடற்ற வகையில் , இந்திய பெருங்கடலுக்குள் இறங்கியிருக்கலாம் என்று ஒரு புதிய தகவல் தெரிவித்துள்ளது. \n\n\\nகட்டுரை (அதிகபட்சம் 500 எழுத்துகள்):","targets":"மீட்கப்பட்ட விமான இறக்கை பகுதியை ஆய்வு செய்யும் ஆஸ்திரேலிய நிபுணர்கள்\n\nகடந்த 2014 மார்ச் மாதத்தில், மலேசியாவின் கோலாலம்பூரில் இருந்து பெய்ஜிங்கிற்குப் பறந்து கொண்டிருந்த போது, 239 பயணிகளுடன் சென்ற இந்த போயிங் 777 வகை விமானம் காணாமல் போனது. \n\nஒரு மிகவும் விரிவான தேடலுக்குப் பிறகும், இந்த விமானத்தின் மத்தியப் பகுதிகளின் தடயங்கள் எதுவும் தென்படவில்லை. \n\nஆனால், தற்போது மீட்கப்பட்ட இரண்டு விமான இறக்கை மடல்களை ஆய்வு செய்ததில், இந்த விமானம் இந்திய பெருங்கடலுக்குள் இறங்கிய போது அவை தரையிறங்கும் நில"} {"inputs":"கீழே உள்ள தலைப்பு மற்றும் கட்டுரையின் சுருக்கம் கொடுக்கப்பட்டால், ஒரு சிறு கட்டுரையை அல்லது நீண்ட கட்டுரையின் தொடக்கத்தை உருவாக்கவும். தலைப்பு: காணாமல் போனோர் பிரச்சனை : கிளிநொச்சியில் சாலை மறியல் போராட்டம்\\nசுருக்கம்: காணாமல் ஆக்கப்பட்டவர்கள் தொடர்பில் பொறுப்பு கூற வேண்டும் என கோரி கிளிநொச்சியில் பேராட்டத்தில் ஈடுபட்டிருப்பவர்களுக்கு ஆதரவாக கிளிநொச்சி வர்த்தகர் சங்கம் உள்ளிட்ட பொது அமைப்புக்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளதுடன், ஏ9 வீதியில் சாலை மறிப்பு நடவடிக்கையில் ஈடுபட்டிருக்கின்றனர்.\\nகட்டுரை (அதிகபட்சம் 500 எழுத்துகள்):","targets":"இந்தப் போராட்டம் காரணமாக தென்பகுதியில் இருந்து வடபகுதிக்குச் சென்ற தனியார் வாகனங்களின் போக்குவரத்து பாதிக்கப்பட்டதையடுத்து மாற்று வழியின் ஊடாக பிரயாணத்தைத் தொடர நேரிட்டது.\n\nஇலங்கையில் காணாமல் ஆக்கப்பட்டவர்கள் தொடர்பில் அரசு பொறுப்பு கூற வேண்டும் எனவும் தமிழ் அரசியல் கைதகிளை விடுதலை செய்ய வேண்டும் எனவும் கோரி வடக்கு கிழக்கு மாகாணங்களில் வியாழனன்று முழு கடையடைப்பு மேற்கொள்ளப்பட்டுள்ளது. \n\nவடமாகாண மாவட்ட நகரங்களான வவுனியா, மன்னார், கிளிநொச்சி, முல்லைத்தீவு, யாழ்ப்பாணம் ஆகிய மாவட்ட நகரங்களில் கடைகள்"} {"inputs":"கீழே உள்ள தலைப்பு மற்றும் கட்டுரையின் சுருக்கம் கொடுக்கப்பட்டால், ஒரு சிறு கட்டுரையை அல்லது நீண்ட கட்டுரையின் தொடக்கத்தை உருவாக்கவும். தலைப்பு: காணி உரிமை போராட்டத்துக்கு கிழக்கு மாகாண முஸ்லிம்கள் ஆதரவு\\nசுருக்கம்: இலங்கையின் வடக்கே தங்களின் காணி உரிமைக்கான போராட்டத்தில் ஈடுபட்டுள்ள முல்லைத்தீவு மாவட்டம் கேப்பாப்புலவு மக்களுக்கு ஆதரவு தெரிவித்து கிழக்கு மாகாணத்திலிருந்து முஸ்லிம்களும் குரல் கொடுத்து வருகின்றனர். \n\n\\nகட்டுரை (அதிகபட்சம் 500 எழுத்துகள்):","targets":"கிழக்கில் முஸ்லிம்கள் ஆதரவு\n\nமூன்று வாரங்களுக்கும் மேலாக போராட்டததில் ஈடுபட்டுள்ள கேப்பாபுலவு மக்களுக்கு ஆதரவை வெளிப்படுத்தும் வகையில் இன்று வெள்ளிக்கிழமை காத்தான்குடியில் ஆர்பாட்டம் நடைபெற்றது.\n\nகாத்தான்குடி ஜாமியுழ்ழாபிரீன் பள்ளிவாசலில் நண்பகல் ஜும்மா தொழுகையின் பின்னர் பள்ளிவாசலுக்கு அண்மித்த பகுதியில் இந்த ஆர்பாட்டம் இடம் பெற்றது.\n\nஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டவர்கள் வடக்கு - கிழக்கு மாகாணங்களில் தமிழ் பேசும் மக்களின் காணி உரிமையை வலியுறுத்தும் வகையிலான வாசக அட்டைகளை ஏந்தியவாறு கோஷங்"} {"inputs":"கீழே உள்ள தலைப்பு மற்றும் கட்டுரையின் சுருக்கம் கொடுக்கப்பட்டால், ஒரு சிறு கட்டுரையை அல்லது நீண்ட கட்டுரையின் தொடக்கத்தை உருவாக்கவும். தலைப்பு: காதலியை கொன்ற ஆஸ்கார் பிஸ்டோரியஸின் சிறை தண்டனை இரட்டிப்பானது\\nசுருக்கம்: தனது காதலியை கொன்ற ஒலிம்பிக் தடகள வீரர் ஆஸ்கர் பிஸ்டோரியஸின் சிறைதண்டனை 13 ஆண்டு ஐந்து மாதங்களாக அதிகரிக்கப்பட்டுள்ளது.\\nகட்டுரை (அதிகபட்சம் 500 எழுத்துகள்):","targets":"2013இல் டீன்கேம்பை சுட்டுக்கொன்றார் பிஸ்டோரியஸ்\n\nரீவாவின் கொலைக்கு ஆறு ஆண்டு கால சிறைதண்டனை என்பது \"அதிர்ச்சியூட்டும் அளவிலான குறைவான தண்டனை\" என்று வழக்கறிஞர்கள் வாதிட்டனர்.\n\nவீட்டில் இருந்து தொலைகாட்சியின் மூலம் செய்தியை தெரிந்துக்கொண்ட ஸ்டீன்கேம்பின் பெற்றோர்கள் மிகவும் உணர்ச்சிவசப்பட்டதாக செய்தித்தொடர்பாளர் தனியா கொயேன் தெரிவித்தார்.\n\nரீவாவுக்கு நீதி கிடைத்திருப்பதாக கருதும் அவர்கள், இனிமேல் அவரது ஆத்மா சாந்தியடையும் என்று அசோசியேட் பிரஸ்ஸிடம் தனியா கொயேன் தெரிவித்தார்.\n\n2013ஆம் ஆண்டு காதலர்"} {"inputs":"கீழே உள்ள தலைப்பு மற்றும் கட்டுரையின் சுருக்கம் கொடுக்கப்பட்டால், ஒரு சிறு கட்டுரையை அல்லது நீண்ட கட்டுரையின் தொடக்கத்தை உருவாக்கவும். தலைப்பு: காந்திநகர் தொகுதியில் அத்வானிக்கு பதிலாக அமித் ஷா - மாற்றம் சொல்லும் செய்தி\\nசுருக்கம்: முந்தைய இந்துத்துவ தத்துவத்தின் ஆய்வுக்களம் குஜராத் என்றால், வாக்கெடுப்பு பிரச்சனையாக, வாக்கு திரட்டல் முதல் வளர்ச்சியின் வர்ணனை வரை எல்லா இந்துத்துவ நடவடிக்கைகளின் பரிசோதனை மையத்தின் ஆய்வு மாதிரியாக காந்திநகர் மக்களவைத் தொகுதி இருக்கிறது.\\nகட்டுரை (அதிகபட்சம் 500 எழுத்துகள்):","targets":"2019 மக்களவை தேர்தலில் காந்தி நகர் தொகுதியில் போட்டியிடும் வேட்பாளராக எல்.கே. அத்வானிக்கு பதிலாக அமித் ஷாவை மாற்றியிருப்பது \"பழைய பிராண்ட் இந்துத்துவா\"-வில் இருந்து \"புதிய பிராண்ட் இந்துத்துவா\"வுக்கு மாற்றம் ஏற்பட்டுள்ளதை காட்டுகிறது என்கிறார் குஜராத்தை மையமாக கொண்டு பணியாற்றி வரும் பிரபல ஆய்வாளர் ஷாரிக் லாலிவாலா.\n\nமக்களவை தேர்தலில் காந்தி நகரில் போட்டியிடும் வேட்பாளரை மாற்றியிருப்பதன் மூலம் அத்வானி \"பழைய பிராண்ட் இந்துத்துவா\"-வை பிரதிநிதித்துப்படுத்துபவராக வெளியேற்றப்பட்டுள்ளார்.\n\nஅவருக்கு பதில"} {"inputs":"கீழே உள்ள தலைப்பு மற்றும் கட்டுரையின் சுருக்கம் கொடுக்கப்பட்டால், ஒரு சிறு கட்டுரையை அல்லது நீண்ட கட்டுரையின் தொடக்கத்தை உருவாக்கவும். தலைப்பு: காந்தியின் போராட்டத்தில் மாற்றத்தை உண்டாக்கிய ஒற்றைக் கடிதம்\\nசுருக்கம்: காந்தி தென்னாப்பிரிக்காவில் இருந்த தொடக்க காலத்தில் தத்துவவியலாளர் மைக்கேல் கோட்ஸை சந்தித்தார். காந்திக்கு மனமாற்றத்தை ஏற்படுத்தி அவரை கிறிஸ்தவ மதத்துக்கு மாற்றுவதற்கு கோட்ஸ் தன்னால் இயன்ற வரை முயற்சி செய்தார் மைக்கேல் கோட்ஸ்.\\nகட்டுரை (அதிகபட்சம் 500 எழுத்துகள்):","targets":"(இந்தக் கட்டுரையில் வரும் கருத்துகள் அனைத்தும் கட்டுரையாளரின் சொந்தக் கருத்துகளே. இவை பிபிசியின் கருத்துகள் அல்ல - ஆசிரியர். )\n\nஅந்த முயற்சியின் ஒரு பகுதியாக லியோ டால்ஸ்டாய் எழுதிய ''இறைவனின் சாம்ராஜ்யம் உனக்குள் இருக்கிறது (The Kingdom of God is Within You)'' என்ற புத்தகத்தை காந்திக்கு அவர் அளித்தார். \n\nஅந்தப் புத்தகம் காந்தியிடம் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தி, அமைதிவழிப் போராட்டத்துக்கு வித்திட்டது. ஆனால் இந்த அமைதிவழிப் போராட்டத்தில் காந்திக்கு முழுமையான ஒப்புதல் இல்லை. அதைத் தொடர்ந்து டால்ஸ்டாய"} {"inputs":"கீழே உள்ள தலைப்பு மற்றும் கட்டுரையின் சுருக்கம் கொடுக்கப்பட்டால், ஒரு சிறு கட்டுரையை அல்லது நீண்ட கட்டுரையின் தொடக்கத்தை உருவாக்கவும். தலைப்பு: கான் திரைப்பட விழாவில் அசத்திய ஐஸ்வர்யா! (புகைப்படத் தொகுப்பு)\\nசுருக்கம்: இந்திய திரைப்பட நடிகையும், அபிஷேக் பச்சனின் மனைவியுமான ஐஸ்வர்யா ராய் பிரான்ஸில் நடைபெற்றுவரும் 70 -ஆ வது கான் திரைப்பட விழாவில் சின்ட்ரெல்லா ஆடை அணிந்து சிவப்பு கம்பளத்தில் வலம் வந்த புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் பரபரப்பாக பகிரப்பட்டு வருகின்றன. அதுகுறித்த புகைப்பட தொகுப்பு இது. \n\n\\nகட்டுரை (அதிகபட்சம் 500 எழுத்துகள்):","targets":"கான் திரைப்பட விழாவில் 15வது வருடமாக ஐஸ்வர்யா ராய் பச்சன் கலந்து கொள்கிறார்.\n\nசிலர் ஐஸ்வர்யாவை சின்ட்ரெல்லா என்றும்,. பார்பி டால் என்றும் சமூக வலைத்தளங்களில் புகழ் பாடி வருகின்றனர்.\n\nஇன்ஸ்டாகிராமிலும் ஐஸ்வர்யா ராய் அணிந்து வந்திருந்த ஆடை குறித்து பெரிதும் விவாதிக்கப்பட்டு வருகிறது.\n\nஜி.எஸ்.டியில் பூஜ்ஜியம் வரி விதிக்கப்படும் பொருட்கள் என்ன? \n\nவலியை உணராமல் இருப்பது வலிமையா? பலவீனமா?\n\nபிரபல ஆடை வடிமைப்பாளர்களிலிருந்து அழகு கலைஞர்கள் வரை அனைவரும் ஐஸ்வர்யா ராயின் ஆடையை புகழ்ந்து பேசியுள்ளனர்.\n\nஐஸ்வ"} {"inputs":"கீழே உள்ள தலைப்பு மற்றும் கட்டுரையின் சுருக்கம் கொடுக்கப்பட்டால், ஒரு சிறு கட்டுரையை அல்லது நீண்ட கட்டுரையின் தொடக்கத்தை உருவாக்கவும். தலைப்பு: காமன் டின்சில்: தமிழகத்தில் கண்டுபிடிக்கப்பட்ட அரிய வகை பட்டாம்பூச்சி\\nசுருக்கம்: காமன் டின்சில் (common tinsel) என்ற அரியவகை பட்டாம்பூச்சி முதல்முறையாக தமிழகத்தின் கிழக்கு தொடர்ச்சி மலையில் கண்டறியப்பட்டுள்ளது.\\nகட்டுரை (அதிகபட்சம் 500 எழுத்துகள்):","targets":"யானை, புலி உள்ளிட்ட பெரிய விலங்குகளுக்குக் கிடைக்கும் முக்கியத்துவத்தைப் போலவே, பட்டாம்பூச்சிகளுக்கும் கிடைக்கவேண்டும் என்பதற்காக புதிதாக கண்டறியப்பட்ட பட்டாம்பூச்சி குறித்த விழிப்புணர்வை சேலம் மாவட்ட வனத்துறையோடு சேர்ந்து, சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் ஏற்படுத்திவருகின்றனர். \n\nஇந்தியாவில் மேற்குத் தொடர்ச்சி மலை பகுதிகள் மீது செலுத்தப்படும் கவனத்தில் பாதியளவு கூட கிழக்கு தொடர்ச்சி மலை பகுதிகள் மீது செலுத்தப்படுவதில்லை என்கிறார்கள் சூழலியல் செயற்பாட்டாளர்கள். \n\nஒடிஷாவில் தொடங்கி, ஆந்திர பிரதேசம், தமி"} {"inputs":"கீழே உள்ள தலைப்பு மற்றும் கட்டுரையின் சுருக்கம் கொடுக்கப்பட்டால், ஒரு சிறு கட்டுரையை அல்லது நீண்ட கட்டுரையின் தொடக்கத்தை உருவாக்கவும். தலைப்பு: காரப்பன் சில்க்ஸ் பற்றி மீண்டும் ட்வீட் செய்த ஹெச்.ராஜா\\nசுருக்கம்: கோவை மாவட்டம் சிறுமுகையில் உள்ள 'காரப்பன் சில்க்ஸ்' பட்டு சேலை நிறுவனம், பா.ஜ.க தேசிய செயலாளர் ஹெச்.ராஜாவின் ட்விட்டர் பதிவிற்கு பிறகு பிரபலமாகி வருகிறது.\\nகட்டுரை (அதிகபட்சம் 500 எழுத்துகள்):","targets":"காரப்பன் சில்க்ஸின் நிறுவனரும், தேசிய கைத்தறி பயிற்சியாளருமான வி.காரப்பன், செப்டம்பர் 29 ஆம் தேதி அன்று கோவை பீளமேட்டில் நடைபெற்ற திராவிடர் இயக்கத் தமிழர் பேரவையின் 'அறிவுத்தேடல்' நிகழ்ச்சியில் பேசும்போது, இந்து கடவுள்களான கிருஷ்ணர் மற்றும் அத்திவரதர் குறித்து சர்ச்சைக்குரிய வகையில் பேசினார்.\n\nஅவர் பேசிய கானொளி அக்டோபர் 10 ஆம் தேதி முதல் சமூக வலைத் தளங்களில் பரவத் தொடங்கியது.\n\nஅவரது பேச்சு இந்துக்களின் மனம் புண்படும் வகையில் அமைந்ததாக கூறப்பட்டதையடுத்து, தான் தெரிவித்த கருத்துக்கு மன்னிப்பு கேட்"} {"inputs":"கீழே உள்ள தலைப்பு மற்றும் கட்டுரையின் சுருக்கம் கொடுக்கப்பட்டால், ஒரு சிறு கட்டுரையை அல்லது நீண்ட கட்டுரையின் தொடக்கத்தை உருவாக்கவும். தலைப்பு: காரைக்குடியில் 7 வயது சிறுமிக்கு 3 ஆண்டுகளாக பாலியல் தொல்லை: காவல் துறை ஊழியர் கைது\\nசுருக்கம்: எச்சரிக்கை: இந்த செய்தியில் வரும் தகவல்கள் உங்கள் மனதை சங்கடப்படுத்தலாம். \n\nகாரைக்குடியில் ஏழு வயது சிறுமியை மிரட்டி பாலியல் தொல்லை கொடுத்த காவல் துறை ஊழியர் போக்சோ சட்டத்தில் கைது செய்யப்பட்டார்.\\nகட்டுரை (அதிகபட்சம் 500 எழுத்துகள்):","targets":"சித்தரிக்கும் படம்\n\nசிவகங்கை மாவட்டம் காரைக்குடியை அடுத்த பொன்நகர் பகுதியை சேர்ந்தவர் பாலாஜி. இவர் மதுரை சரக காவல்துறை தலைவர் அலுவலகத்தில் தட்டச்சராகப் பணிபுரிந்து வருகிறார். இவரது மனைவி மதுரையில் அரசுப் பள்ளி ஆசிரியராக உள்ளார்.\n\nஇந்தத் தம்பதியினர் காரைக்குடி பொன் நகரில் உள்ள சொந்த வீட்டில் குடியிருந்து வருகின்றனர். \n\nபாலாஜி தனது வீட்டின் அருகில் வசிக்கும் ஏழு வயது சிறுமிக்கு தொடர்ந்து பல நாட்களாக பாலியல் தொல்லை அளித்து வந்துள்ளார் என்று அந்தச் சிறுமியின் குடும்பத்தால் குற்றம்சாட்டப்பட்டுள்ளது."} {"inputs":"கீழே உள்ள தலைப்பு மற்றும் கட்டுரையின் சுருக்கம் கொடுக்கப்பட்டால், ஒரு சிறு கட்டுரையை அல்லது நீண்ட கட்டுரையின் தொடக்கத்தை உருவாக்கவும். தலைப்பு: கார் ஓட்டிய 8 வயது சிறுவன்: 140 கி.மீ வேகத்தில் இயக்கி கண்ணீரில் முடிந்த கதை\\nசுருக்கம்: ஜெர்மனியில் பெற்றோருக்குத் தெரியாமல் காரை எடுத்துக்கொண்டு ஓர் எட்டு வயது சிறுவன் மணிக்கு 140 கிலோ மீட்டர் வேகத்தில் பயணித்த சம்பவம் ஒன்று நிகழ்ந்துள்ளது என்று அந்நாட்டு காவல்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.\\nகட்டுரை (அதிகபட்சம் 500 எழுத்துகள்):","targets":"டோர்முன்ட் எனும் நகரை நோக்கிச் செல்லும் நெடுஞ்சாலையின் ஓரத்தில் அந்தச் சிறுவன் காரை நிறுத்தி வைத்திருந்தபோது உள்ளூர் நேரப்படி, இன்று, புதன்கிழமை, அதிகாலை மீட்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. \n\nகாவல் அதிகாரிகளைப் பார்த்ததும் அந்தச் சிறுவன் கண்ணீர் விட்டு அழுதுள்ளான்.\n\nகாரை ஓட்டும்போது காரின் அபாய எச்சரிக்கை விளக்குகளை எரியவிட்டதுடன், காரின் பின்புறம் ஒரு சிறிய எச்சரிக்கை முக்கோணம் ஒன்றையும் அச்சிறுவன் மாட்டியுள்ளான். \n\nகாவல் துறையினரிடம் தாம் கொஞ்ச தூரம் மட்டுமே ஓட்ட விரும்பியதாக அச்சிறுவன் தெரி"} {"inputs":"கீழே உள்ள தலைப்பு மற்றும் கட்டுரையின் சுருக்கம் கொடுக்கப்பட்டால், ஒரு சிறு கட்டுரையை அல்லது நீண்ட கட்டுரையின் தொடக்கத்தை உருவாக்கவும். தலைப்பு: கார்த்தி சிதம்பரம் பேட்டி: ‘’இந்திராணி முகர்ஜியை நான் சந்தித்ததே இல்லை’’\\nசுருக்கம்: ஐ.என்.எக்ஸ் மீடியா நிறுவனத்தின் தலைவர் இந்திராணி முகர்ஜி, இயக்குனர் பீட்டர் முகர்ஜி ஆகியோரை தான் சந்தித்ததே இல்லை என்று ப. சிதம்பரத்தின் மகனும், சிவகங்கை நாடாளுமன்ற தொகுதியின் எம்பியுமான கார்த்தி சிதம்பரம் கூறியுள்ளார்.\\nகட்டுரை (அதிகபட்சம் 500 எழுத்துகள்):","targets":"டெல்லியில் இன்று (வியாழக்கிழமை) செய்தியாளர்களிடம் பேசிய கார்த்தி சிதம்பரம், ''என் வாழ்க்கையில் பீட்டர் முகர்ஜி மற்றும் இந்திராணி முகர்ஜி ஆகியோரை நான் பார்த்ததே இல்லை. ஐ.என்.எக்ஸ். மீடியா வழக்கு தொடர்பான விசாரணையில் ஆஜரானபோதுதான் இந்திராணியை நான் பார்த்தேன்'' என்று அவர் கூறினார். \n\nமேலும் அவர் கூறுகையில், ''இந்திராணி, பீட்டர் ஆகியோரின் நிறுவனத்துடன் நேரிடையாகவோ, மறைமுகமாகவோ யாரிடமும் எனக்கு எந்த தொடர்பும் இல்லை'' என்று குறிப்பிட்டார். \n\nடெல்லி ஜந்தர்மந்தரில் காஷ்மீர் விவகாரம் தொடர்பாக திமுக எம"} {"inputs":"கீழே உள்ள தலைப்பு மற்றும் கட்டுரையின் சுருக்கம் கொடுக்கப்பட்டால், ஒரு சிறு கட்டுரையை அல்லது நீண்ட கட்டுரையின் தொடக்கத்தை உருவாக்கவும். தலைப்பு: கார்ப்பொரேட் ஜல்லிக்கட்டுக்கு விளையாட்டு அமைப்பு எதிர்ப்பு\\nசுருக்கம்: தமிழர் வீர விளையாட்டு மீட்பு கழகத்தின் ஒருங்கிணைப்பாளர் டி.ராஜேஷ் சென்னை கார்ப்பொரேட் ஜல்லிக்கட்டுக்கு எதிர்ப்புத் தெரிவித்து ஓர் அறிக்கை வெளியிட்டுள்ளார்.\\nகட்டுரை (அதிகபட்சம் 500 எழுத்துகள்):","targets":"''ஜல்லிக்கட்டு எனும் தமிழர்களின் பாரம்பரிய இறைவழிபாட்டு நிகழ்வுகள் தொடர்ந்து ஐந்தாயிரம் ஆண்டுகளுக்கு மேலாக நடைபெற்று வந்த நிலையில் சிலரின் தவறான புரிதல் காரணமாக நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டு நீதிமன்றத்தின் வழிகாட்டுதலின் படி பத்து வருடங்களாக அங்கொன்றும் இங்கொன்றுமாய் நடைபெற்று வந்த ஜல்லிக்கட்டு கடந்த 2014 மே மாதம் தடை செய்யப்பட்டதை அனைவரும் அறிவோம். \n\nஇதனை தொடர்ந்து இரண்டு வருடங்களுக்கு பிறகு இந்த நூற்றாண்டு காணாத புரட்சியாக உலகத் தமிழர்கள் அனைவரும் போராடி பெற்றுத்தந்த ஜல்லிக்கட்டின் வெற்ற"} {"inputs":"கீழே உள்ள தலைப்பு மற்றும் கட்டுரையின் சுருக்கம் கொடுக்கப்பட்டால், ஒரு சிறு கட்டுரையை அல்லது நீண்ட கட்டுரையின் தொடக்கத்தை உருவாக்கவும். தலைப்பு: காலாவதியாகும் நிலையில் 'டெட்' தேர்வு சான்றிதழ்: பீதியில் பட்டதாரிகள்\\nசுருக்கம்: தமிழ்நாட்டில் ஆசிரியர் பணியில் சேர்வதற்கென 2013ல் 'டெட்' தகுதித் தேர்வு எழுதியவர்கள் பணியில் சேர்வதற்கான காலக்கெடு இந்த ஆண்டோடு முடிவடைகிறது. இந்நிலையில், அந்தத் தகுதிச் சான்றிதழை வாழ்நாள் முழுவதும் செல்லத்தக்கதாக்க வேண்டுமென்ற கோரிக்கை எழுந்துள்ளது.\\nகட்டுரை (அதிகபட்சம் 500 எழுத்துகள்):","targets":"தேசிய கல்வியியல் ஆராய்ச்சி கவுன்சிலின் (NCTE) 50வது பொதுக்குழு சமீபத்தில் கூட்டப்பட்டது. இதில், ஆசிரியர் தகுதித் தேர்வு (டெட்) சான்றிதழ் செல்லுபடியாகும் காலம் நீட்டிக்கப்பட்டுள்ளது. இதன்படி முன்பு, டெட் தேர்வில் தேர்ச்சி பெற்றால், அந்தச் சான்றிதழை வைத்து 7 ஆண்டுகள் வரை பணிவாய்ப்பு பெறலாம் என்ற விதிமுறை இருந்தது. தற்போது, இச்சான்றிதழை வாழ்நாள் முழுக்க, பணி வாய்ப்புக்காக பயன்படுத்திக் கொள்ளலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது. \n\nஇது தொடர்பான அதிகாரப்பூர்வ அறிவிப்பை கடந்த அக்டோபர் மாதம் 13ஆம் தேதி, தேசிய க"} {"inputs":"கீழே உள்ள தலைப்பு மற்றும் கட்டுரையின் சுருக்கம் கொடுக்கப்பட்டால், ஒரு சிறு கட்டுரையை அல்லது நீண்ட கட்டுரையின் தொடக்கத்தை உருவாக்கவும். தலைப்பு: காலாவை தொடர்ந்து இணையத்தில் கசிந்தது ரஜினியின் '2.o` டீசர்\\nசுருக்கம்: இயக்குநர் ஷங்கர் இயக்கத்தில் நடிகர் ரஜினிகாந்த் நடித்துள்ள எந்திரம் 2.o திரைப்படத்தின் டீசர் இணையத்தில் கசிந்துள்ளது. \n\n\\nகட்டுரை (அதிகபட்சம் 500 எழுத்துகள்):","targets":"லைகா தயாரிப்பில் சங்கர் இயக்கத்தில் பிரமாண்டமாக தயாராகி வருகிறது எந்திரன் 2.o திரைப்படம். இவ்வாண்டு வெளியாக திட்டமிடப்பட்டு இருக்கும், இத்திரைப்படத்தின் பாடல்கள் கடந்த ஆண்டு வெளியிடப்பட்டது. படத்திற்கு இசை ஏ.ஆர். ரஹ்மான்.\n\nதமிழக எல்லைகளை கடந்து இந்திய அளவில் மிகவும் எதிர்பார்க்கப்படுகிறது இத்திரைப்படம். \n\nஇப்படியான சூழலில், இன்று காலை ட்வீட்டரில் யாரோ சிலரால் வெளியிடப்பட்டது இப்படத்தின் டீசர். அதிகாரப்பூர்வ வெளியீடுக்கு முன்பே ஒரு நிமிட டீசர் கசிந்துள்ளது.\n\nகாட்சிகள் தெளிவாக இல்லை என்றாலும், ர"} {"inputs":"கீழே உள்ள தலைப்பு மற்றும் கட்டுரையின் சுருக்கம் கொடுக்கப்பட்டால், ஒரு சிறு கட்டுரையை அல்லது நீண்ட கட்டுரையின் தொடக்கத்தை உருவாக்கவும். தலைப்பு: காலியாகிவரும் அவசர உணவு: 7.8 மில்லியன் எத்தியோப்பியர்களின் கதி என்னவாகும் ?\\nசுருக்கம்: வறட்சியால் பாதிக்கப்பட்டுள்ள 7.8 மில்லியன் மக்களுக்கு வழங்கப்பட்டு வரும் அவசர உணவு உதவி, இந்த மாதத்தின் இறுதியில் காலியாக உள்ளது என்று ஐக்கிய நாடுகள் அவை எச்சரித்திருக்கிறது, \n\n\\nகட்டுரை (அதிகபட்சம் 500 எழுத்துகள்):","targets":"உதவி குழுக்களும், எத்தியோப்பிய அரசும் உதவி அளிக்க வேண்டுகோள் விடுத்துவரும் நிலையில், உலகளவில் நிகழ்ந்து வருகின்ற பிற பிரச்சனைகளால் உதவி வழங்கும் நாடுகள் சோர்வடைந்துள்ளது என்கிற அச்சத்தை கொண்டுள்ளன.\n\nதென் சூடானில் பஞ்சம் அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், வட கிழக்கு நைஜீரியா, ஏமன் மற்றும் சோமாலியாவில் பஞ்சம் ஏற்படலாம் என்று எச்சரிக்கைகள் விடுக்கப்பட்டுள்ளன. \n\nதொடர்ந்து மழை பொய்யாத காரணத்தாலும் எத்தியோப்பியா அல்லலுற்று வருகிறது. \n\nமுந்தைய ஆண்டுகளில் ஏற்பட்ட பஞ்சங்களை சமாளிக்க அரசு எடுத்த நடவடிக்கைகளை வி"} {"inputs":"கீழே உள்ள தலைப்பு மற்றும் கட்டுரையின் சுருக்கம் கொடுக்கப்பட்டால், ஒரு சிறு கட்டுரையை அல்லது நீண்ட கட்டுரையின் தொடக்கத்தை உருவாக்கவும். தலைப்பு: காலில் முடியுடன் விளம்பரத்தில் நடித்த பெண் மாடலுக்கு பாலியல் அச்சுறுத்தல்\\nசுருக்கம்: ஒரு விளம்பரத்தில் கால்களில் முடியுடன் நடித்ததால் தனக்கு பாலியல் அச்சுறுத்தல்கள் வந்ததாக ஸ்வீடன் மாடல் அர்விதா பிஸ்டிரோம் கூறுகிறார்.\\nகட்டுரை (அதிகபட்சம் 500 எழுத்துகள்):","targets":"26 வயதான அர்விதா, அடிடாஸின் புதிய ஷூ ஒன்றின் விளம்பரத்தில் நடித்திருந்தார். இந்த விளம்பரம் யு டியூப்பில் வெளியான பிறகு, டஜன் கணக்கிலான தவறான மேசேஜ்கள் அவருக்கு வந்துள்ளன. \n\nசமூக வலைத்தளங்கள் மூலம் நேரடியாக தனக்கு பாலியல் அச்சுறுத்தல்கள் வந்ததாக ஒரு இன்ஸ்டாகிராம் பதிவில் அவர் தெரிவித்துள்ளார். இந்த பதிவு வைரலாகச் சென்று பலரது கவனத்தை ஈர்த்தது.\n\n\"கடந்த வாரம் அடிடாஸ் விளம்பரத்தில் வந்த எனது புகைப்படத்திற்கு மோசமான எதிர்வினைகள் வந்தன\" என அவர் கூறுகிறார். \n\n'' நான் எந்த உடல் குறையும் இல்லாத வெள்ளை பெ"} {"inputs":"கீழே உள்ள தலைப்பு மற்றும் கட்டுரையின் சுருக்கம் கொடுக்கப்பட்டால், ஒரு சிறு கட்டுரையை அல்லது நீண்ட கட்டுரையின் தொடக்கத்தை உருவாக்கவும். தலைப்பு: கால் கை இல்லாமல் பிறக்கும் குழந்தைகள் - விசாரணையை முடுக்கிய பிரான்ஸ்\\nசுருக்கம்: பிரான்சில் கை கால்கள் இல்லாமல் கொத்து கொத்தாக குழந்தைகள் பிறந்ததை தொடர்ந்து, இதன் காரணத்தை கண்டுபிடிக்க தேசிய அளவிலான விசாரணையை அந்நாடு முடுக்கிவிட்டுள்ளது.\\nகட்டுரை (அதிகபட்சம் 500 எழுத்துகள்):","targets":"பிரான்சில் மூன்று இடங்களில் இவ்வாறு டஜன் கணக்கான குழந்தைகள் பிறந்ததை தொடர்நது சுகாதாரத் துறை விசாரணை நடத்தியது. ஆனால், அதற்கான காரணத்தை சுகாதாரத் துறை அதிகாரிகளால் கண்டறிய முடியவில்லை. சுவிஸ் எல்லையை ஒட்டி உள்ள கிராமப்புற பகுதிகளிலும், வட மேற்கு கடற்கரை பகுதிகளிலும் இவ்வாறான குழந்தைகளின் பிறப்புகள் தற்போது பதிவாகி உள்ளன. இதையடுத்து மீண்டும் இது குறித்து விசாரிக்கிறது பிரான்ஸ்.\n\nகாந்தி சிலைக்கு தடை \n\nஇன வசைச் சொற்களை காந்தி பயன்படுத்தினார் என்று கூறி கிழக்கு ஆப்ரிக்கா நாடான மலாவி நாட்டு நீதிமன்ற"} {"inputs":"கீழே உள்ள தலைப்பு மற்றும் கட்டுரையின் சுருக்கம் கொடுக்கப்பட்டால், ஒரு சிறு கட்டுரையை அல்லது நீண்ட கட்டுரையின் தொடக்கத்தை உருவாக்கவும். தலைப்பு: கால்நடைத் தீவன ஊழல் வழக்கு: லாலுவுக்கு 7 ஆண்டுகள் சிறை\\nசுருக்கம்: பீகாரின் முன்னாள் முதலமைச்சர் மற்றும் ராஷ்டிரிய ஜனதா தளத்தின் தலைவருமான லாலு பிரசாத் யாதவுக்கு 4வது கால்நடைத் தீவன ஊழல் வழக்கில் ஏழு ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து ராஞ்சி சிறப்பு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.\\nகட்டுரை (அதிகபட்சம் 500 எழுத்துகள்):","targets":"இது தொடர்பாக பிபிசியிடம் பேசிய லாலுவின் வழக்கறிஞர் பிரபத் குமார், இந்திய தண்டனை சட்டத்தின் கீழ் பல்வேறு பிரிவுகளில் இந்த சிறை தண்டனை வழங்கப்பட்டதாக தெரிவித்தார். \n\nஇதற்கு முன் வழங்கப்பட்ட சிறை தண்டனையும், தற்போது விதிக்கப்பட்டுள்ள தண்டனையும் அவர் ஏககாலத்தில் அனுபவிப்பார் என்று கூறினார். \n\nஎனினும், மொத்தமாக அவர் 60 லட்சம் ரூபாய் அபராதம் செலுத்த வேண்டும் என்றும் வழக்கறிஞர் பிரபத் தெரிவித்தார். \n\nஒருங்கிணைந்த பீகார் மாநிலத்தில் 1990களில், லாலு முதலமைச்சராக இருந்த போது கால்நடைகளுக்கு தீவனம் வாங்குவத"} {"inputs":"கீழே உள்ள தலைப்பு மற்றும் கட்டுரையின் சுருக்கம் கொடுக்கப்பட்டால், ஒரு சிறு கட்டுரையை அல்லது நீண்ட கட்டுரையின் தொடக்கத்தை உருவாக்கவும். தலைப்பு: கால்பந்து உலகக்கோப்பை: இந்தியாவுக்கான 'மெஸ்ஸி' எப்போது கிடைப்பார்?\\nசுருக்கம்: 7.6 பில்லியன் - இது உலகின் தோராயமான மக்கள் தொகை. \n\n736 - இது 2018 ஃபிஃபா உலகக்கோப்பை கால்பந்து போட்டியில் பங்கேற்கும் வீரர்களின் எண்ணிக்கை. \n\n0 - இது நடப்பு உலகக்கோப்பையில் இடம்பெற்ற இந்திய வீரர்களின் எண்ணிக்கை. \n\n\\nகட்டுரை (அதிகபட்சம் 500 எழுத்துகள்):","targets":"நீண்டகாலமாக உலகக்கோப்பைக்கு இந்தியா தகுதிபெறாதது அடிக்கடி விவாதிக்கப்படுகிறது. இதற்கு காரணம் என்ன? உலகக்கோப்பை போட்டிகளில் விளையாட இந்தியா எப்போது தகுதிபெறும்?\n\nஒரு தொழில்முறை கால்பந்தாட்டக்காரராக ஆவதற்கு ஏராளமான தியாகங்களும், கடின உழைப்பும் தேவை. \n\nஉடல்ரீதியாக, மனரீதியாக, தந்திரோபாயமாக ஒரு வீரர் சிறந்த நிலையில் இருத்தல் வேண்டும். இதனுடன் ஆர்வம், விளையாட்டு உள்கட்டமைப்பு பல ஆயிரம் மணி நேர பயிற்சி ஆகியவை உடன்சேரும்போது ஒரு மிகச் சிறந்த கால்பந்தாட்ட வீரர் உருவாகிறார். \n\nகால்பந்து உலகில் இந்தியா '"} {"inputs":"கீழே உள்ள தலைப்பு மற்றும் கட்டுரையின் சுருக்கம் கொடுக்கப்பட்டால், ஒரு சிறு கட்டுரையை அல்லது நீண்ட கட்டுரையின் தொடக்கத்தை உருவாக்கவும். தலைப்பு: கால்பந்து விளையாட்டில் பெண்களுக்கும் ஆண்களுக்கு நிகரான ஊதியம் - பிரேசில் முடிவு\\nசுருக்கம்: பிரேசில் நாட்டின் மகளிர் கால்பந்து அணிக்கு அந்த நாட்டின் ஆடவர் கால்பந்து அணிக்கு நிகரான ஊதியம் வழங்கப்படும் என்று பிரேசில் கால்பந்து கூட்டமைப்பு தெரிவித்துள்ளது.\\nகட்டுரை (அதிகபட்சம் 500 எழுத்துகள்):","targets":"இனிமேல் ஆண் மற்றும் பெண் வீரர்களுக்கு தினசரி ஊதியம் மற்றும் பரிசுத்தொகை ஆகியன சரி சமமாக இருக்கும் என்று அந்தக் கூட்டமைப்பு தெரிவிக்கின்றது.\n\nஇந்த முடிவு கடந்த மார்ச் மாதம் எடுக்கப்பட்டதாக பிரேசில் கால்பந்து கூட்டமைப்பின் தலைவர் ரொஜேரியோ கபாக்லோ தெரிவித்துள்ளார்.\n\nகொரோனா வைரஸ் தொற்று காரணமாக உலகம் முழுவதும் விளையாட்டுப் போட்டிகள் தள்ளி வைக்கப்பட்டுள்ள காரணத்தால் பிரேசில் மகளிர் அணி மார்ச் மாதம் முதல் எந்த போட்டியிலும் இதுவரை விளையாடவில்லை.\n\nஆண்கள் மற்றும் பெண்கள் கால்பந்து அணிக்கான பரிசுகள் மற்ற"} {"inputs":"கீழே உள்ள தலைப்பு மற்றும் கட்டுரையின் சுருக்கம் கொடுக்கப்பட்டால், ஒரு சிறு கட்டுரையை அல்லது நீண்ட கட்டுரையின் தொடக்கத்தை உருவாக்கவும். தலைப்பு: காவிரி தீர்ப்பில் கர்நாடகத்துக்கு எதிராக உச்ச நீதிமன்றம் கூறியது என்ன?\\nசுருக்கம்: காவிரி நதிநீர் விவகாரத்தில் தனது தீர்ப்பை வழங்கியுள்ள உச்ச நீதிமன்றம் தமிழகத்தின் பங்கை 192 டி.எம்.சியில் இருந்து 177.25 டி.எம்.சியாக குறைத்துள்ளது. \n\n\\nகட்டுரை (அதிகபட்சம் 500 எழுத்துகள்):","targets":"தமிழகத்தின் பங்கு 14.75 டி.எம்.சி குறைந்திருந்தாலும், கர்நாடக அரசு முன்வைத்த வாதங்கள் அனைத்தையும் உச்ச நீதிமன்றம் ஏற்றுக்கொள்ளவில்லை. \n\nகர்நாடகாவில் உற்பத்தியாகும் நதி என்பதால் அம்மாநிலம் தான் விரும்பும் வகையில் காவிரி நீரைப் பயன்படுத்த முடியாது என்று கூறியுள்ளது தலைமை நீதிபதி தீபக் மிஸ்ரா, நீதிபதி அமிதவா ராய் மற்றும் நீதிபதி ஏ.என்.கன்வில்கர் ஆகியோர் அடங்கிய அமர்வு. \n\nஇரு மாநிலங்கள் வழியாகப் பாயும் அந்த நதி ஒரு தேசிய சொத்து என்றும் ஒரு மாநிலத்துக்கு மட்டுமே சொந்தமானதாக கருத முடியாது என்றும் நீ"} {"inputs":"கீழே உள்ள தலைப்பு மற்றும் கட்டுரையின் சுருக்கம் கொடுக்கப்பட்டால், ஒரு சிறு கட்டுரையை அல்லது நீண்ட கட்டுரையின் தொடக்கத்தை உருவாக்கவும். தலைப்பு: காவிரி நீர் மேலாண்மை ஆணையத்துக்கு கூடுதல் அதிகாரம்: உறுதி செய்தது உச்ச நீதிமன்றம்\\nசுருக்கம்: வரும் ஜூன் மாதம் பருவ மழை தொடங்கவுள்ளதால் காவிரி விவகாரம் தொடர்பான உச்சநீதிமன்றத்தின் இறுதித் தீர்ப்பை அரசிதழில்மத்திய அரசு உடனடியாக வெளியிட வேண்டும் என்று உச்சநீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது.\\nகட்டுரை (அதிகபட்சம் 500 எழுத்துகள்):","targets":"மத்திய அரசின் திருத்தப்பட்ட வரைவு செயல் திட்டத்தையும் உச்ச நீதிமன்றம் இன்று (வெள்ளிக்கிழமை) உறுதி செய்துள்ளது.\n\nகடந்த புதன்கிழமை இந்த வழக்கு விசாரணைக்கு வந்தபோது, இறுதித் தீர்ப்பை அமல்படுத்துவதற்கான அமைப்புக்கு 'காவிரி மேலாண்மை வாரியம்' என்று பெயர் வைக்க வேண்டுமென்ற தமிழக அரசின் கோரிக்கைக்கு மத்திய அரசு ஒப்புக்கொண்டது.\n\nஎனினும், இன்று நீதிமன்றத்தில், 'காவிரி நீர் மேலாண்மை ஆணையம்' (Cauvery Water Management Authority) என்ற பெயரில் அமைக்கப்படும் என்றும், வாரியத்தைவிட ஆணையம் கூடுதல் அதிகாரம் மிக்கத"} {"inputs":"கீழே உள்ள தலைப்பு மற்றும் கட்டுரையின் சுருக்கம் கொடுக்கப்பட்டால், ஒரு சிறு கட்டுரையை அல்லது நீண்ட கட்டுரையின் தொடக்கத்தை உருவாக்கவும். தலைப்பு: காவிரி பிரச்சனையின் தொடக்கம் என்ன? - 3 எளிய கேள்வியும், பதிலும்\\nசுருக்கம்: மீண்டும் முதல் பக்கத்தை ஆக்கிரமிக்க தொடங்கி இருக்கிறது காவிரி நதி நீர் பங்கீடு பிரச்சனை.  தலைகாவிரியில் பிறந்து, நாகப்பட்டினத்தில் கடலுடன் கலக்கும் காவிரி, வழி நெடுக பலரின் தாகத்தை தணித்து,  நிலமெங்கும் ஈரம் பூசி மண்ணை நெகிழ வைக்கிறது. \n\n\\nகட்டுரை (அதிகபட்சம் 500 எழுத்துகள்):","targets":"காவிரி -  தமிழ்நாடு, கர்நாடகம், கேரளம், புதுச்சேரி என மூன்று மாநிலம் மற்றும் ஒரு ஒன்றிய பிரதேசத்தின் வாழ்வாதாரம். காவிரியுடன் இம்மாநில மக்களின் வாழ்க்கை மட்டும் பிணைந்திருக்கவில்லை, அரசியலும் பிணைந்திருக்கிறது. அதனால்தான் கொஞ்சம் உரசினாலும் நீர், நெருப்பாக எரிகிறது. \n\nகாவிரி மேலாண்மை வாரியம் அமைக்க கோரி மத்திய அரசுக்கு எதிராக தமிழகமெங்கும் போராட்டம் நடந்து வருகிறது. கர்நாடக சட்டமன்ற தேர்தல் வரும் நேரத்தில் காவிரி தொடர்பாக முடிவு எடுத்தால் உணர்ச்சிபூர்வமான பிரச்சனைகளை எதிர்கொள்ள நேரிடும் என்கிறது"} {"inputs":"கீழே உள்ள தலைப்பு மற்றும் கட்டுரையின் சுருக்கம் கொடுக்கப்பட்டால், ஒரு சிறு கட்டுரையை அல்லது நீண்ட கட்டுரையின் தொடக்கத்தை உருவாக்கவும். தலைப்பு: காவிரி விவகாரம்: அதிமுக எம்பி முத்துக்கருப்பன் ராஜிநாமா அறிவிப்பு!\\nசுருக்கம்: மத்திய அரசு காவிரி மேலாண்மை வாரியம் அமைக்காதததை கண்டித்து அதிமுக எம்பி முத்துக்கருப்பன் தனது பதவியை ராஜிநாமா செய்யப்போவதாக அறிவித்துள்ளார்.\\nகட்டுரை (அதிகபட்சம் 500 எழுத்துகள்):","targets":"இதுகுறித்து, இன்று (திங்கட்கிழமை) டெல்லியில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், காவிரி விவகாரத்தில் தமிழகத்தை மத்திய அரசு கண்டு கொள்ளாமல் இருப்பது வேதனை அளிக்கிறது என அதிமுக எம் பி முத்துக்கருப்பன் தெரிவித்துள்ளார். \n\nகாவிரி மேலாண்மை வாரியம் அமைக்க ஜெயலலிதா போராடியதாகவும், ஜெயலலிதா வழங்கிய இந்த பதவியை காவிரி விவாகரத்திற்காக இழப்பதில் தனக்கு கவலை இல்லை என்றும் அவர் தெரிவித்துள்ளார். \n\nகர்நாடக சட்டசபை தேர்தலுக்காக இந்த விவகாரத்தில் பாஜக அரசியல் செய்வதாகவும் முத்துக்கருப்பன் தெரிவித்துள்ளார். \n\nகட்சித்"} {"inputs":"கீழே உள்ள தலைப்பு மற்றும் கட்டுரையின் சுருக்கம் கொடுக்கப்பட்டால், ஒரு சிறு கட்டுரையை அல்லது நீண்ட கட்டுரையின் தொடக்கத்தை உருவாக்கவும். தலைப்பு: காஷ்மீரில் இணையதள முடக்கத்தை மீறி தகவல் பரிமாற்றம் நடப்பது எப்படி?\\nசுருக்கம்: இணைய சேவை தடை செய்யப்படும் நேரத்திலும் தகவல் தொடர்பு செய்வதற்கு, சென்ட்ரல் சர்வர் இல்லாத செயலிகளை பயன்படுத்த வேண்டுமென காஷ்மீர் ஜிகாதிகள் அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.\\nகட்டுரை (அதிகபட்சம் 500 எழுத்துகள்):","targets":"(கோப்புப்படம்)\n\nஇந்திய நிர்வாகத்திற்கு உட்பட்ட காஷ்மீரில் இணைய சேவை முற்றிலும் தடை செய்யப்படும்போது, அதிலிருந்து தப்பித்து தொடர்புகொள்வதற்கான முயற்சி இதுவாகும். \n\nஅரசமைப்புச் சட்டத்தின் உறுப்புரை 370ன் கீழ் ஜம்மு காஷ்மீர் மாநிலத்துக்கு வழங்கப்பட்டுவந்த சிறப்புரிமைகள் பறிக்கப்பட்ட நிலையில், காஷ்மீர் முழுவதும் இணைய சேவைக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. \n\nஆகஸ்ட் 4ம் தேதி இணைய சேவைக்கு தடை விதிக்கப்பட்ட நிலையில், காஷ்மீர் தொடர்புடைய ஜிகாதிகளுக்கு ஆதரவு அளிக்கும் இணைய செய்தி சேனல்கள் இது வரை எதையும் பத"} {"inputs":"கீழே உள்ள தலைப்பு மற்றும் கட்டுரையின் சுருக்கம் கொடுக்கப்பட்டால், ஒரு சிறு கட்டுரையை அல்லது நீண்ட கட்டுரையின் தொடக்கத்தை உருவாக்கவும். தலைப்பு: காஷ்மீரில் நீண்ட போராட்டத்துக்கு பின் இரு தீவிரவாதிகளை சுட்டுக் கொன்ற பாதுகாப்பு படை\\nசுருக்கம்: இந்திய நிர்வாகத்துக்கு உட்பட்ட காஷ்மீர் பகுதியில் தீவிரவாதிகள் மற்றும் ஆயுதப்படையினருக்கு இடையே நடந்துவந்த நீண்ட துப்பாக்கி சண்டை முடிவுக்கு வந்துள்ளது. இரு தீவிரவாதிகள் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளனர். அதில் ஒருவர் தடை செய்யப்பட்ட லஷ்கர் இ தொய்பா அமைப்பின் மூத்த உறுப்பினர் என்று அதிகாரிகள் கூறுகின்றனர்.\\nகட்டுரை (அதிகபட்சம் 500 எழுத்துகள்):","targets":"மேலும், இந்த துப்பாக்கிச்சூட்டின் போது, ஒரு ஆண் மற்றும் ஒரு பெண் என இரு கிராமவாசிகள் உயிரிழந்துள்ளனர்.\n\nமுன்னர், தடை செய்யப்பட்ட லஷ்கர் இ தொய்பா அமைப்பின் மூத்த உறுப்பினர் பஷீர் மற்றும் அவரது கூட்டாளிகள், ஸ்ரீநகரின் தெற்கில் 60 மைல் தூரத்தில் உள்ள தியால்கம் என்ற இடத்தில் ஒரு வீட்டிற்குள் சிக்கியிருப்பதாக நம்பப்பட்டது. \n\nதீவிரவாதிகளை, பாதுகாப்பு படையினர் தாக்கும் இடத்திற்கு அருகில், உள்ளூர் ஆண்கள், பெண்கள் மற்றும் பாதுகாப்பு படையினர் இடையே மோதல் ஏற்படாமல் தவிர்ப்பதற்காக, அதிக எண்ணிக்கையிலான போலீஸ"} {"inputs":"கீழே உள்ள தலைப்பு மற்றும் கட்டுரையின் சுருக்கம் கொடுக்கப்பட்டால், ஒரு சிறு கட்டுரையை அல்லது நீண்ட கட்டுரையின் தொடக்கத்தை உருவாக்கவும். தலைப்பு: காஷ்மீர் அரசியலை மாற்ற கொரோனா வைரஸ் நரேந்திர மோதிக்கு உதவுமா?\\nசுருக்கம்: கொரோனா வைரஸ் பரவல் குறித்த பயம் இந்த உலகை பீடிக்கும் முன்னர் காஷ்மீரில் அமைதியை நிலைநாட்டுவதற்கான வழிமுறைகளை இந்தியப் பிரதமர் நரேந்திர மோதி மற்றும் உள்துறை அமைச்சர் அமித் ஷா ஆகியோர் தீவிரமாக ஆராய்ந்து வந்தனர்.\\nகட்டுரை (அதிகபட்சம் 500 எழுத்துகள்):","targets":"2019 ஆகஸ்டு மாதம் ஜம்மு - காஷ்மீர் பிரிக்கப்பட்டு, 1954 முதல் அதற்கு வழங்கப்பட்டு வந்த சிறப்பு அந்தஸ்து நீக்கப்பட்ட பின்னர் காஷ்மீர் முடங்கி கிடக்கிறது. \n\nபெரிய அளவில் வன்முறைகள் மற்றும் உயிரிழப்புகள் உண்டாகாத நிலையில், காஷ்மீர் மக்களின் கோபத்தை குறைப்பது, அரசியல் கூட்டாளிகளை அமைத்துக்கொள்வது உள்ளிட்டவையே மோதி அரசின் நோக்கமாக இருந்தன.\n\nதேசிய மாநாட்டு கட்சியின் ஃபரூக் அப்துல்லா, அவரது மகனான உமர் அப்துல்லா, மக்கள் ஜனநாயக கட்சியின் மெகபூபா முஃப்தி உள்ளிட்டோர் தடுப்புக் காவலில் வைக்கப்பட்டனர். இவர்க"} {"inputs":"கீழே உள்ள தலைப்பு மற்றும் கட்டுரையின் சுருக்கம் கொடுக்கப்பட்டால், ஒரு சிறு கட்டுரையை அல்லது நீண்ட கட்டுரையின் தொடக்கத்தை உருவாக்கவும். தலைப்பு: காஷ்மீர் ஆளுநராகும் நரேந்திர மோதியின் முன்னாள் செயலாளர் - யார் இவர்?\\nசுருக்கம்: ஜம்மு காஷ்மீருக்கான மாநில அந்தஸ்து குறைக்கப்பட்டு, இரண்டு யூனியன் பிரதேசங்களாக மாற்றப்பட்ட பின், அவை இரண்டுக்கும் புதிதாக துணைநிலை ஆளுநர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.\\nகட்டுரை (அதிகபட்சம் 500 எழுத்துகள்):","targets":"கிரிஷ் சந்திர முர்முவை ஜம்மு காஷ்மீர் யூனியன் பிரதேச துணைநிலை ஆளுநராகவும், ராதா கிருஷ்ணா மாத்தூரை லடாக் யூனியன் பிரதேசத்தின் துணைநிலை ஆளுநராகவும் இந்திய குடியரசு தலைவர் நியமித்துள்ளார். \n\nமாநில பிரிவினைக்கு பின் உருவாக்கப்பட்ட ஜம்மு காஷ்மீர், லடாக் ஆகிய இரண்டு யூனியன் பிரதேசங்களுக்கும் முதல் முறையாக துணைநிலை ஆளுநர் பொறுப்பு ஏற்கவுள்ள இருவருமே ஐஏஎஸ் அதிகாரிகள் என்பது குறிப்பிடத்தக்கது. \n\nகடந்த ஆகஸ்ட் 5ம் தேதி ஜம்மு காஷ்மீர் மாநிலத்திற்கு வழங்கப்பட்டு வந்த சிறப்பு அந்தஸ்தை மத்திய அரசு ரத்து செய்த"} {"inputs":"கீழே உள்ள தலைப்பு மற்றும் கட்டுரையின் சுருக்கம் கொடுக்கப்பட்டால், ஒரு சிறு கட்டுரையை அல்லது நீண்ட கட்டுரையின் தொடக்கத்தை உருவாக்கவும். தலைப்பு: காஷ்மீர் இடைத்தேர்தலில் ஏற்பட்ட மோதலில் 6 பேர் பலி\\nசுருக்கம்: இந்திய நிர்வாகத்திற்குட்பட்ட காஷ்மீரில் இடைதேர்தல் நடைபெற்றபோது போலிஸாருக்கும் போராட்டக்காரர்களுக்கும் இடையே ஏற்பட்ட மோதலில் 6 பேர் பலியாகியுள்ளனர்; மேலும் பலர் காயமடைந்துள்ளனர். \n\n\\nகட்டுரை (அதிகபட்சம் 500 எழுத்துகள்):","targets":"கடந்த வருடம் இந்திய நிர்வாகத்திற்குட்பட்ட காஷ்மீரில் பல வன்முறை சம்பவங்கள் நடைபெற்றன\n\nபிரிவினைவாத தலைவர்கள் இந்த தேர்தலை புறக்கணிக்கப்போவதாக தெரிவித்திருந்தனர்.\n\nஇந்தியா மற்றும் பாகிஸ்தானிற்கு இடையே பல ஆண்டுகளாக நிலவும் எல்லை பிரச்சனையின் மத்திய இடமாக முஸ்லிம் பெரும்பான்மை பகுதியான காஷ்மீர் உள்ளது.\n\nகாஷ்மீரில் பிரிவினைவாத எண்ணங்களை ஆதரிப்பதாக பாகிஸ்தான் மீது இந்தியா குற்றம் சுமத்துகிறது; ஆனால் பாகிஸ்தான் அதனை மறுக்கிறது.\n\nஇந்தியா மற்றும் பாகிஸ்தான் ஆகிய இருநாடுகளும் காஷ்மீருக்கு உரிமை கோரி வருகி"} {"inputs":"கீழே உள்ள தலைப்பு மற்றும் கட்டுரையின் சுருக்கம் கொடுக்கப்பட்டால், ஒரு சிறு கட்டுரையை அல்லது நீண்ட கட்டுரையின் தொடக்கத்தை உருவாக்கவும். தலைப்பு: காஷ்மீர் கல்வீச்சு: இறந்த தமிழ் இளைஞரின் உடலுக்கு பலரும் அஞ்சலி\\nசுருக்கம்: காஷ்மீரில் கடந்த திங்களன்று நடந்த கல்வீச்சு சம்பவத்தில் இறந்த தமிழ் இளைஞர் திருமணி செல்வனின்(22) உடலுக்கு சென்னை பட்டாபிராம் பகுதியில் இன்று (மே 09,2018) இறுதிச்சடங்குகள் நடந்தன .\\nகட்டுரை (அதிகபட்சம் 500 எழுத்துகள்):","targets":"திருமணியின் நண்பர்கள், உறவினர்கள், அண்டைவீட்டார் என பலரும் அவரின் குடும்பத்திற்கு ஆறுதல் கூறி, அஞ்சலி நிகழ்ச்சியில் பங்கேற்றனர். சில அரசியல் கட்சியினரும் இறுதி ஊர்வலத்தில் கலந்துகொண்டனர். \n\nதிருமணியின் நினைவுகளை பகிர்ந்துகொண்ட நண்பர்கள் பலரும் அவர் அமைதியான, இளகிய மனம் கொண்டவர் என்று கூறினார்.\n\nபிகாம் பட்டதாரியான திருமணி கடந்த மூன்று ஆண்டுகளாக ஒரு பிபிஓ நிறுவனத்தில் வேலை செய்துவந்ததாகவும், தனது குடும்பத்துடன் விடுமுறைக்காக காஷ்மீர் சென்றபோது உயிரிழந்தது பலருக்கும் அதிர்ச்சியை தருவதாக அமைந்தது எ"} {"inputs":"கீழே உள்ள தலைப்பு மற்றும் கட்டுரையின் சுருக்கம் கொடுக்கப்பட்டால், ஒரு சிறு கட்டுரையை அல்லது நீண்ட கட்டுரையின் தொடக்கத்தை உருவாக்கவும். தலைப்பு: காஷ்மீர் தாக்குதல்: 'பாகிஸ்தானை முற்றிலும் தனிமைப்படுத்துவோம்' - இந்தியா உறுதி\\nசுருக்கம்: ஜம்மு-காஷ்மீரில் 40க்கும் மேற்பட்ட மத்திய ரிசர்வ் காவல் படையினர் உயிரிழக்க காரணமாக அமைந்த தற்கொலை தாக்குதலுக்கு பாகிஸ்தானின் தொடர்பு இருப்பதாக மறுக்கமுடியாத ஆதாரம் தங்களுக்கு கிடைத்திருப்பதாக இந்தியா கூறியுள்ளது.\\nகட்டுரை (அதிகபட்சம் 500 எழுத்துகள்):","targets":"இதனால் அண்டை நாடான பாகிஸ்தானை முழுமையாக தனிமைப்படுத்த தேவையான ராஜீய ரீதியான நடவடிக்கைகளை இந்தியா எடுக்கும் என மூத்த அமைச்சர் ஒருவர் டெல்லியில் தெரிவித்துள்ளார். \n\nவியாழக்கிழமையன்று ராணுவ வாகனமொன்றில் இந்த துருப்புகள் சென்றபோது வெடிபொருள் நிரப்பிய கார் மூலம் வெடிக்க செய்து, இந்த தாக்குதலை தாங்கள் நடத்தியதாக பாகிஸ்தானை சேர்ந்த ஜெய்ஷ்-ஈ-மொஹமத் அமைப்பு தெரிவித்தது. \n\nகடந்த மூன்று தசாப்தங்களில் சர்ச்சைக்குரிய காஷ்மீர் பிராந்தியத்தில் நடந்த மோசமான தாக்குதல் இதுவாகும். \n\nஇந்த தாக்குதல் தொடர்பாக தாங்கள்"} {"inputs":"கீழே உள்ள தலைப்பு மற்றும் கட்டுரையின் சுருக்கம் கொடுக்கப்பட்டால், ஒரு சிறு கட்டுரையை அல்லது நீண்ட கட்டுரையின் தொடக்கத்தை உருவாக்கவும். தலைப்பு: காஷ்மீர் தாக்குதல்: தீவிரவாதிகளுக்கு இழப்பீடு வழங்குவதாக காங்கிரஸ் அறிவித்ததா? #BBCFactCheck\\nசுருக்கம்: \"தீவிரவாதிகளின் குடும்பங்களுக்கு ஒரு கோடி ரூபாயை காங்கிரஸ் வழங்கும்\" என்கிற ஒரு செய்தித்தாளின் புகைப்படப் பதிவு தீவிர வலது சாரி ஊடகக் குழுக்களில் பரவலாக பகிரப்பட்டுள்ளது.\\nகட்டுரை (அதிகபட்சம் 500 எழுத்துகள்):","targets":"இந்தி செய்தித்தாள் பதிவு\n\nவியாழக்கிழமை இந்தியாவின் கட்டுப்பாட்டு காஷ்மீரின் புல்வாமாவில் நடைபெற்ற தீவிரவாத தாக்குதலுக்கு பின்னர், இந்த பதிவு வைரலாக பகிரப்பட்டு வருகிறது. \n\nசி.ஆர்.பி.எஃப் வாகன அணி மீது தற்கொலை குண்டுதாரி நடத்திய இந்த தாக்குதலில் குறைந்தது 46 இந்திய படையினர் கொல்லப்பட்டுள்ளனர். \n\nஇந்த பகிர்வு ஆயிரக்கணக்கான முறை பகிரப்பட்டு, பார்க்கப்பட்டுள்ளது. \n\n\"நமோ ஃபேன்\" மற்றும் \"பிஜேபி மிஷன் 2019\" போன்ற ஃபேஸ்புக் குழுக்களில் இந்த புகைப்படம் கடந்த 48 மணிநேரங்களில் பலமுறை பகிரப்பட்டுள்ளது. \n\nஆன"} {"inputs":"கீழே உள்ள தலைப்பு மற்றும் கட்டுரையின் சுருக்கம் கொடுக்கப்பட்டால், ஒரு சிறு கட்டுரையை அல்லது நீண்ட கட்டுரையின் தொடக்கத்தை உருவாக்கவும். தலைப்பு: காஷ்மீர் பிரச்சனையில் இந்தியாவுக்கு எதிராக பாகிஸ்தான் என்ன செய்ய முடியும்?\\nசுருக்கம்: பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் தனது ஓராண்டு பதவி காலத்தை நிறைவு செய்ய இருக்கும் நிலையில், காஷ்மீரை இரண்டாக பிரித்து யூனியன் பிரதேசங்களாக பிரிக்கின்ற இந்தியாவின் முடிவு வந்துள்ளது.\\nகட்டுரை (அதிகபட்சம் 500 எழுத்துகள்):","targets":"இந்த எதிர்பாராத சூழ்நிலையில், இது தொடர்பாக பல்வேறு நிகழ்வுகள் அடுத்தடுத்து நிகழ்ந்து வரும் நிலையில், இனி என்ன நடக்கும் என்பதை கணிக்க முடியவில்லை. \n\nகாஷ்மீர் மாநிலத்திற்கு இருந்து வந்த தன்னாட்சி உரிமையான சிறப்பு மாநில அந்தஸ்தை பிரதமர் நரேந்திர மோதியின் இந்து தேசியவாத அரசு ஆகஸ்ட் 5ம் தேதி முடிவுக்கு கொண்டு வந்தது.\n\nஇதன் மூலம், முஸ்லிம்கள் பெரும்பான்மையாக வசிக்கும் மாநிலத்தை மத்திய அரசின் நேரடி ஆட்சியின் கீழ் கொண்டு வந்துள்ளதோடு, நீண்டகாலமாக சர்வதேச பிரச்சனையாக இருக்கும் காஷ்மீர் விவகாரம் பேச்சுவார"} {"inputs":"கீழே உள்ள தலைப்பு மற்றும் கட்டுரையின் சுருக்கம் கொடுக்கப்பட்டால், ஒரு சிறு கட்டுரையை அல்லது நீண்ட கட்டுரையின் தொடக்கத்தை உருவாக்கவும். தலைப்பு: காஷ்மீர் பெண்கள்: இயல்பு வாழ்க்கை கானல் நீரா?\\nசுருக்கம்: பாகிஸ்தானைச் சேர்ந்த பெண் ஒருவர் இந்திய நிர்வாகத்திற்குள் உள்ள காஷ்மீரைச் சேர்ந்த நபரை தி்ருமணம் செய்து கொண்டதால் தான் படும் துயரங்களை பிபி்சியின் செய்தியாளர்களிடம் பகிர்ந்து கொண்டார்.\\nகட்டுரை (அதிகபட்சம் 500 எழுத்துகள்):","targets":"நான் பாகிஸ்தானின் நிர்வாகத்தில் உள்ள `ஆஜாத்` காஷ்மீரை சேர்ந்தவளாக இருந்தாலும், எனக்கு இந்தியருடன் திருமணமானது.\n\nஇந்திய காஷ்மீர் பகுதியில் இருந்து, ஹிஜ்புல் முஜாஹிதீன் அமைப்பில் இணைவதற்காக வந்த ஒரு 'பயங்கரவாதி' யுடன் திருமணமானது.\n\n2011 ஆம் ஆண்டு உமர் அப்துல்லா அரசு அறிவித்த 'சரணடையும் திட்டத்தின்' படி இந்தியா திரும்ப வேண்டும் என்ற கணவரின் பிடிவாதத்தால், குழந்தைகளுடன் இந்திய அரசின் கட்டுப்பாட்டில் உள்ள காஷ்மீருக்கு வந்தேன்.\n\nசொர்க்கமா, புதைகுழியா? \n\nமண்ணின் சொர்க்கம் என்று வர்ணிக்கப்படும் இந்த கா"} {"inputs":"கீழே உள்ள தலைப்பு மற்றும் கட்டுரையின் சுருக்கம் கொடுக்கப்பட்டால், ஒரு சிறு கட்டுரையை அல்லது நீண்ட கட்டுரையின் தொடக்கத்தை உருவாக்கவும். தலைப்பு: காஷ்மீர்: 9 வயது சிறுமியை கூட்டு பாலியல் வன்புணர்வு செய்ய தூண்டிய மாற்றாந்தாய்\\nசுருக்கம்: இந்திய அரசின் நிர்வாகத்தில் இருக்கும் காஷ்மீர் மாநிலம் பாரமுல்லா மாவட்டத்தில் 9 வயது சிறுமியை கூட்டு பாலியல் வன்புணர்வு செய்ய மாற்றாந்தாய் ஒருவர் தூண்டிய சம்பவம் அனைவருக்கும் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது.\\nகட்டுரை (அதிகபட்சம் 500 எழுத்துகள்):","targets":"குழந்தை கடத்தல், கூட்டு பாலியல் வன்புணர்வு மற்றும் கொலை முயற்சி செய்த குற்றச்சாட்டில் ஒரு பெண் உட்பட ஆறு பேரை போலீசார் கைது செய்துள்ளனர்.\n\nகணவரின் இரண்டாவது மனைவியின் ஒன்பது வயது மகளை பாலியல் வன்புணர்வு செய்ய, தனது 14 வயது மகனை தூண்டிவிட்டிருக்கிறார் ஒரு பெண் என்பது அனைவருக்கும் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது.\n\nதாய் உத்தரவிட்டதால் மகனும், வேறு மூவரும் சேர்ந்து ஒன்பது வயது சிறுமியை கூட்டு பாலியல் வன்புணர்வு செய்தபோது, அந்த மாற்றாந்தாயும் அதே இடத்தில் இருந்திருக்கிறார்.\n\nஞாயிறன்று அந்த சிறுமியி"} {"inputs":"கீழே உள்ள தலைப்பு மற்றும் கட்டுரையின் சுருக்கம் கொடுக்கப்பட்டால், ஒரு சிறு கட்டுரையை அல்லது நீண்ட கட்டுரையின் தொடக்கத்தை உருவாக்கவும். தலைப்பு: காஷ்மீர்: பள்ளிகள் திறந்தன, மாணவர்கள் வருகை மிகவும் குறைவு #BBCGroundReport\\nசுருக்கம்: இந்திய நிர்வாகத்தின் கீழ் இருக்கும் காஷ்மீர் பகுதியில் நேற்று (திங்கட்கிழமை) சில பள்ளிகள் திறந்தன. ஆனால், மாணவர்கள் வருகை மிகக் குறைவாகவே இருந்தன.\\nகட்டுரை (அதிகபட்சம் 500 எழுத்துகள்):","targets":"இரு வாரங்களுக்கு முன்பு காஷ்மீரின் சிறப்பு அந்தஸ்து இந்திய ஒன்றிய அரசால் ரத்து செய்யப்பட்டது. இதனை அடுத்து அங்கு தொடர்ந்து போராட்டங்கள் நடந்து வருகின்றன. பல இடங்களில் கடைகள் அடைக்கப்பட்டுள்ளன.\n\n போராட்டங்களின் காரணமாக ஸ்ரீநகரில் மூடப்பட்ட பள்ளிகளில் 200 தொடக்கப் பள்ளிகள் மீண்டும் திறக்கப்பட்டன என்று அரசு நிர்வாகிகள் கூறுகின்றனர். \n\nஅந்த பள்ளிகளை பத்திரிகையாளர்கள் பார்வையிட்டனர். அவற்றில் பெரும்பாலான பள்ளிகளில் மாணவர்கள் யாரும் இல்லை. \n\nகுழந்தைகளின் பாதுகாப்பு குறித்து தாங்கள் அஞ்சுவதாக பெற்றோர்"} {"inputs":"கீழே உள்ள தலைப்பு மற்றும் கட்டுரையின் சுருக்கம் கொடுக்கப்பட்டால், ஒரு சிறு கட்டுரையை அல்லது நீண்ட கட்டுரையின் தொடக்கத்தை உருவாக்கவும். தலைப்பு: காஷ்மீர்: பாகிஸ்தானின் ஷெல் குண்டுகளோடு விளையாடும் குழந்தைகள் - பதுங்குகுழிகளோடு ஒரு வாழ்வு\\nசுருக்கம்: அவள் மெதுவாக எனது பாதுகாப்புச் சட்டையை தொட்டுப்பார்த்தாள். பின்பு அவள் தனது கையை என்னிடம் விரித்துக்காட்டி இங்கே பாருங்கள் என்றாள். அவளது பிஞ்சு கைக்குள் பாகிஸ்தானில் இருந்து வந்த ஷெல் குண்டின் உடைந்த பகுதி இருக்கிறது.\\nகட்டுரை (அதிகபட்சம் 500 எழுத்துகள்):","targets":"கோப்பு படம்\n\nகருப்பு நிறத்தில் துர்நாற்றம் வீசும் அந்த இரும்புத் துண்டை வெற்றிப்பதக்கமாக கருதுகிறாள். அவளது முகத்தில் ஒரு சிரிப்பு இருந்தது. ஏனெனில் இன்று அவளிடம் ஷெல்லின் உடைந்த பகுதிகள் நிறைய இருக்கின்றன. மற்ற குழந்தைகளை விட அதிக ஷெல் குண்டு பொறுக்கும் விளையாட்டில் தான் வெற்றிபெற்றுவிடுவோம் என அவள் நம்பினாள். \n\nநான் அவளிடம் அதைத் தூக்கி எறிந்துவிட்டு சோப் மூலம் கை கழுவுமாறு கூறினேன். ஷெல் குண்டின் இந்தச் சிறிய பாகங்கள் ரசாயன வாயுக்களை உருவாக்கும் அவை மிகவும் தீங்கிழைக்கக் கூடியவை என ஒரு காவல"} {"inputs":"கீழே உள்ள தலைப்பு மற்றும் கட்டுரையின் சுருக்கம் கொடுக்கப்பட்டால், ஒரு சிறு கட்டுரையை அல்லது நீண்ட கட்டுரையின் தொடக்கத்தை உருவாக்கவும். தலைப்பு: காஷ்மீர்: புல்வாமா தாக்குதலுக்கு பிறகு ஜம்மு - காஷ்மீர் மாநிலம் எப்படி உள்ளது?\\nசுருக்கம்: இந்திய நிர்வாகத்தின் கீழ் உள்ள காஷ்மீரில், இந்தியக் காவல் படையினர் மீது வியாழனன்று நடந்த தாக்குதலில் 40க்கும் மேலான சி.ஆர்.பி.எஃப் வீரர்கள் கொல்லப்பட்டபின் ஜம்மு - காஷ்மீர் மாநிலத்தில் மத ரீதியான பதற்றம் நிலவுகிறது.\\nகட்டுரை (அதிகபட்சம் 500 எழுத்துகள்):","targets":"ஜம்மு பகுதியில் இஸ்லாமியர்களை இழிவுபடுத்தும் வகையிலான செயல்களும், அவர்களுக்குச் சொந்தமான சொத்துகளை சேதப்படுத்துவதும் தொடர்ந்து வருகின்றன. \n\nஜம்மு பகுதியில் அமைந்துள்ள மாவட்டங்களின் பெரும்பாலான பகுதிகளில் ஊரடங்கு உத்தரவு வெள்ளிக்கிழமை முதல் அமலில் இருக்கிறது. எனினும், சனிக்கிழமையன்றும் பாகிஸ்தானுக்கு எதிரான போராட்டங்கள் தொடர்ந்தன. \n\nபாகிஸ்தானுக்கு எதிரான இந்தப் போராட்டங்களில், 'பேந்தர்ஸ் கட்சி' எனப்படும் ஜம்மு - காஷ்மீர் தேசிய சிறுத்தைகள் கட்சி மற்றும் பாரதிய ஜனதா கட்சியின் தலைவர்களும் பங்கேற்ற"} {"inputs":"கீழே உள்ள தலைப்பு மற்றும் கட்டுரையின் சுருக்கம் கொடுக்கப்பட்டால், ஒரு சிறு கட்டுரையை அல்லது நீண்ட கட்டுரையின் தொடக்கத்தை உருவாக்கவும். தலைப்பு: காஷ்மீர்: புல்வாமாவில் சி.ஆர்.பி.எஃப் வாகனங்கள் மீது தாக்குதல் நடத்திய தீவிரவாதி யார்?\\nசுருக்கம்: இந்திய நிர்வாகத்திற்கு உட்பட்ட காஷ்மீரின் புல்வாமாவில் வியாழனன்று நடத்தப்பட்ட தீவிரவாத தாக்குதலில் மத்திய ரிசர்வ் போலீஸ் படையின் 40 வீரர்கள் உயிரிழந்தனர்.\\nகட்டுரை (அதிகபட்சம் 500 எழுத்துகள்):","targets":"இந்த தற்கொலைப்படை தாக்குதலுக்கு ஜெய்ஷ்-இ-முகமது என்ற தீவிரவாத அமைப்பு பொறுப்பேற்றுள்ளது.\n\nஆதில் அஹ்மத் என்ற 21 வயது இளைஞர்தான் இந்த தீவிரவாத தாக்குதலை நடத்தியதாக தகவல்கள் கூறுகின்றன.\n\nபுல்வாமாவுக்கு அருகில் குண்டிபாக் என்ற ஊரில் வசிக்கும் ஆதில் அஹ்மத், கடந்த ஆண்டு ஜெய்ஷ்-இ-முகமது தீவிரவாத அமைப்பில் இணைந்தார்.\n\nமாநில தலைநகர் ஸ்ரீநகரில் இருந்து 25 கிலோமீட்டர் தெற்கில் உள்ள இடத்தில் இந்த கொலைவெறி தாக்குதல் நடத்தப்பட்டது. தாக்குதல் நடத்தப்பட்ட இடத்தில் இருந்து 15 கிலோமீட்டர் தொலைவில் ஆதிலின் கிராமம"} {"inputs":"கீழே உள்ள தலைப்பு மற்றும் கட்டுரையின் சுருக்கம் கொடுக்கப்பட்டால், ஒரு சிறு கட்டுரையை அல்லது நீண்ட கட்டுரையின் தொடக்கத்தை உருவாக்கவும். தலைப்பு: காஸாவில் பலியானவர்களுக்கு இறுதிச்சடங்கு: தொடரும் பதற்றம்\\nசுருக்கம்: காஸாவில் பாலத்தீன போராட்டாக்காரர்கள் மீது இஸ்ரேல் படையினர் துப்பாக்கிச் சூடு நடத்தியதில் திங்களன்று உயிரிழந்த 58 பேரின் இறுதிச் சடங்கு ஏற்பாடுகள் நடைபெற்று வருகின்றன.\\nகட்டுரை (அதிகபட்சம் 500 எழுத்துகள்):","targets":"2014ஆம் ஆண்டு போருக்கு பிறகு நடைபெற்ற கொடுமையான தாக்குதல் இதுதான். \n\nஇஸ்ரேல் உருவாக்கப்பட்டபோது மிகப்பெரிய அளவில் பாலத்தீனர்கள் இடம்பெயர்ந்ததை குறிக்கும் `நக்பா` என்று பாலத்தீனர்களால் அழைக்கப்படும் நிகழ்வின் 70ஆவது ஆண்டு நிறைவோடு இது ஒத்துப் போகிறது.\n\nசெவ்வாயன்று மேலும் சில முற்றுகைகளுக்கு தயாராகிக் கொண்டு இருப்பதாக இஸ்ரேல் தெரிவித்துள்ளது.\n\nஜெரூசலேத்தில் புதிய தூதரகம் ஒன்றை அமெரிக்கா திறந்த நிலையில், இத்தகவல் வெளியாகியுள்ளது.\n\nமொத்த நகரத்தையும் இஸ்ரேலின் ஆட்சி அதிகாரத்திற்கு கொண்டுவரும் திட்டத்"} {"inputs":"கீழே உள்ள தலைப்பு மற்றும் கட்டுரையின் சுருக்கம் கொடுக்கப்பட்டால், ஒரு சிறு கட்டுரையை அல்லது நீண்ட கட்டுரையின் தொடக்கத்தை உருவாக்கவும். தலைப்பு: கிம் ஜாங்-உன் தனது சகோதரிக்கு பொறுப்புகளை பகிர்ந்தளித்துவிட்டாரா?\\nசுருக்கம்: வட கொரிய தலைவர் கிம் ஜாங்-உன் தனது சகோதரி கிம் யோ-ஜாங் உட்பட அவரது உதவியாளர்களுக்கு கூடுதல் பொறுப்புகளை கொடுத்துள்ளதாக தென் கொரியாவின் உளவு அமைப்பு கூறுகிறது.\\nகட்டுரை (அதிகபட்சம் 500 எழுத்துகள்):","targets":"கிம் யோ-ஜாங்\n\nஅதே சமயத்தில், கிம் வசமே நாட்டின் \"முழுமையான அதிகாரம்\" தொடருவதாகவும், ஆனால் அவர் தனது மனஅழுத்தத்தை குறைப்பதற்காக கொள்கை ரீதியிலான மற்ற பொறுப்புகளை மற்றவர்களிடத்தில் ஒப்படைத்துள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.\n\nகிம்மின் சகோதரியே இப்போது \"ஒட்டுமொத்த அரசு விவகாரங்களை வழிநடத்துகிறார்\" என்று தென் கொரியாவின் தேசியப் புலனாய்வு அமைப்பு மேலும் தெரிவித்துள்ளது.\n\nஇருப்பினும், கடந்த காலங்களில் வட கொரியா குறித்து தென் கொரிய உளவு அமைப்பு வெளியிட்டிருந்த தகவல்கள் தவறானதாக இருந்துள்ளன.\n\nதென் கொர"} {"inputs":"கீழே உள்ள தலைப்பு மற்றும் கட்டுரையின் சுருக்கம் கொடுக்கப்பட்டால், ஒரு சிறு கட்டுரையை அல்லது நீண்ட கட்டுரையின் தொடக்கத்தை உருவாக்கவும். தலைப்பு: கிம் ஜாங்-உன்: வட கொரியா தலைவர் உடல்நலம் குறித்து வரும் தகவல்கள் உண்மை அல்ல - தென் கொரிய அதிகாரிகள்\\nசுருக்கம்: வட கொரிய தலைவர் கிம் ஜாங்-உன் உடல் நலம் குறித்து வரும் தகவல்கள் உண்மை அல்ல என தென் கொரிய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.\\nகட்டுரை (அதிகபட்சம் 500 எழுத்துகள்):","targets":"வட கொரிய தலைவருக்கு அண்மையில் இதய அறுவை சிகிச்சை செய்யப்பட்டது.\n\nஇதனை அடுத்து அவர் உடல் நலம் மிகவும் மோசமானதாகவும், அபாய கட்டத்தில் அவர் இருக்கிறார் என்றும், மூளைச் சாவு அடைந்துவிட்டார் என்றும் தகவல்கள் பரவின.\n\nஆனால், 36 வயதான கிம் ஜாங்-உன் மிக மோசமான நிலையில் இருக்கிறார் என்பதற்கான எந்த ஆதாரமும் இல்லை. அப்படியான எந்த அறிகுறிகளும் வட கொரியாவில் நிலவவில்லை என தென் கொரிய அதிபர் அலுவலகம் தெரிவித்துள்ளது.\n\nஇவ்வாறான வதந்திகள் பரவுவது இது முதல் முறை அல்ல.\n\nஎப்போது இந்த வதந்தி பரவியது?\n\nகடந்த ஏப்ரல் 1"} {"inputs":"கீழே உள்ள தலைப்பு மற்றும் கட்டுரையின் சுருக்கம் கொடுக்கப்பட்டால், ஒரு சிறு கட்டுரையை அல்லது நீண்ட கட்டுரையின் தொடக்கத்தை உருவாக்கவும். தலைப்பு: கிம்-ஜோங் உன் குறித்து டிரம்பின் அணுகுமுறையில் மாற்றம்?\\nசுருக்கம்: சரியான சூழ்நிலைகளில் வடகொரிய தலைவர் கிம்-ஜோங் உன்னை சந்தித்தால், தான்அதனை கவுரவமாக கருதுவதாக அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் தெரிவித்துள்ளார். \n\n\\nகட்டுரை (அதிகபட்சம் 500 எழுத்துகள்):","targets":"கிம்-ஜோங் உன் குறித்து டிரம்பின் அணுகுமுறையில் மாற்றம்?\n\nஇது குறித்து திங்கள்கிழமையன்று ப்ளூம்பெர்க் செய்தி நிறுவனத்திடம் கருத்து தெரிவிக்கையில், ''கிம்-ஜோங் உன்னை சந்திக்கும் சூழல் பொருத்தமாக இருந்தால், நிச்சயமாக நான் அவரைச் சந்திப்பேன். அதனை நான் கவுரவமாகவும் கருதுவேன்'' என்று டொனால்ட் டிரம்ப் மேலும் தெரிவித்தார். \n\nஇதற்கு முந்தைய நாளில், முடிவெடுப்பதில் கிம்-ஜோங் உன் மிகவும் புத்திசாலி என்று டிரம்ப் வர்ணித்தார். \n\nவடகொரியாவின் அணுஆயுதத் திட்டங்கள் தொடர்பாக கொரிய பிராந்தியத்தில் அதிகரிக்க"} {"inputs":"கீழே உள்ள தலைப்பு மற்றும் கட்டுரையின் சுருக்கம் கொடுக்கப்பட்டால், ஒரு சிறு கட்டுரையை அல்லது நீண்ட கட்டுரையின் தொடக்கத்தை உருவாக்கவும். தலைப்பு: கியூபாவில் மீண்டும் காதல் விடுதிகளைத் திறக்க முடிவு\\nசுருக்கம்: காதலர்களுக்கு ஹோட்டல் அறைகளை மணி நேர அடிப்படையில் வாடகைக்கு விடும் ஹோட்டல் தொடரமைப்பை மீண்டும் கொண்டுவரப் போவதாக கியூபா தலைநகர் ஹவானாவில் அதிகாரிகள் தெரிவித்தனர்.\\nகட்டுரை (அதிகபட்சம் 500 எழுத்துகள்):","targets":"ஹவானாவில் மாலெகான் கடற்கரை எப்போதும் காதலர்களின் சொர்க்கபூமியாக உள்ளது\n\n1990 ஆம் ஆண்டின் பொருளாதார சிக்கல்கள் எழுந்த காலகட்டத்தில் அரசால் நடத்தப்பட்ட \"பொசாடா\" அல்லது காதல் விடுதிகள், புயலால் பாதிக்கப்பட்டவர்களுக்கு அடைக்கலம் அளிக்கும் முகாம்களாக மாற்றப்பட்டன.\n\nதனியார் விடுதிகள் அந்த வாய்ப்பைப் பயன்படுத்தி, தாறுமாறான வாடகையில் அறைகளை வாடகைக்கு விட்டார்கள். \n\nபொசோடாக்கள் விலை மலிவானதாக இருக்கும் என்று அதிகாரிகள் கூறுகின்றனர். இதனால் ஹவானா நகரின் பொதுவெளிகளில் காதலர்கள் சங்கடப்பட்டு காதல் செய்ய வே"} {"inputs":"கீழே உள்ள தலைப்பு மற்றும் கட்டுரையின் சுருக்கம் கொடுக்கப்பட்டால், ஒரு சிறு கட்டுரையை அல்லது நீண்ட கட்டுரையின் தொடக்கத்தை உருவாக்கவும். தலைப்பு: கிரிக்கெட் வீரர் முகமது ஷமி மீதான புகாரில் தற்போதைய நிலையில் நடவடிக்கை எடுக்க முடியாது: பிசிசிஐ\\nசுருக்கம்: இந்திய கிரிக்கெட் வேகப்பந்து வீச்சாளர் முகமது ஷமிக்கு எதிராக அவர் மனைவி கொடுத்த புகாரில் அவருக்கு எதிராக கைது வாரண்ட் தரப்பட்டுள்ளது.\\nகட்டுரை (அதிகபட்சம் 500 எழுத்துகள்):","targets":"முகமது ஷமி\n\nஅவர் மீது குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்படாத நிலையில் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படாது என்று இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம் தெரிவித்துள்ளது.\n\nபிற பெண்களோடு தொடர்பு, உடல் மற்றும் மனரீதியிலான துன்புறுத்தல் உள்ளிட்ட குற்றச்சாட்டுகளை அவரது மனைவி ஹாசின் ஜஹான் வைத்ததை அடுத்து ஷமி மீது 2018 மார்ச் மாதம் வழக்குத் தொடரப்பட்டது.\n\nதற்போது கைது வாரண்ட் பிறப்பிக்கப்பட்டுள்ள நிலையில் அவர் 15 நாள்களுக்குள் நீதிமன்றத்தில் ஆஜராகி பிணை பெற்றுக்கொள்ளலாம். \n\nஇந்திய கிரிக்கெட் அணியின் மேற்கிந்"} {"inputs":"கீழே உள்ள தலைப்பு மற்றும் கட்டுரையின் சுருக்கம் கொடுக்கப்பட்டால், ஒரு சிறு கட்டுரையை அல்லது நீண்ட கட்டுரையின் தொடக்கத்தை உருவாக்கவும். தலைப்பு: கிரிக்கெட் வீரர்களின் முறைகேடு: கோபத்தில் ஆஸ்திரேலிய மக்கள்\\nசுருக்கம்: அவர்களின் எண்ணம் என்னவாக இருந்திருக்கும்? தென் ஆஃபிரிக்காவுடனான டெஸ்ட் போட்டியில் ஆஸ்திரேலிய வீரர் பந்தை சேதப்படுத்திய விவகாரம் குறித்து பெரும்பாலான ஆஸ்திரேலிய மக்களின் மனதில் இருக்கும் கேள்வி இது.\\nகட்டுரை (அதிகபட்சம் 500 எழுத்துகள்):","targets":"ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணியின் கேப்டன் ஸ்டீவ் ஸ்மித் மற்றும் அணியின் தலைமைக்குழு வேண்டும் என்றே பந்தை சேதப்படுத்தியது தெரிய வந்தது.\n\nமுன்னணி கிரிக்கெட் வீரர்களை அதிகம் விரும்பி அவர்களை பெரிதும் போற்றக்கூடிய நாடு ஆஸ்திரேலியா. ஆனால், இந்த சம்பவத்தை தொடர்ந்து, மக்கள் மிகுந்த கோபமும், வருத்தமும் அடைந்துள்ளனர். கிரிக்கெட் அணியின் மீதான அவநம்பிக்கையை அவர்கள் வெளிப்படுத்தி உள்ளனர்.\n\n\"இந்த பிரச்சனை ஆஸ்திரேலியா மீதான பார்வையை கெடுத்துவிடுவதோடு, பல ஆண்டுகளுக்கு இது பேசப்படும்\" என மெல்பர்னில் உள்ள டேகின் ப"} {"inputs":"கீழே உள்ள தலைப்பு மற்றும் கட்டுரையின் சுருக்கம் கொடுக்கப்பட்டால், ஒரு சிறு கட்டுரையை அல்லது நீண்ட கட்டுரையின் தொடக்கத்தை உருவாக்கவும். தலைப்பு: கிரிக்கெட்: 'என் வாழ்நாள் முழுவதும் வருந்தும் செயல்' : கண்ணீர் மல்க மன்னிப்பு கோரிய ஸ்மித்\\nசுருக்கம்: தென் ஆப்பிரிக்காவுக்கு எதிராக நடந்த கிரிக்கெட் டெஸ்ட் போட்டியில் , ஆஸ்திரேலிய பந்துவீச்சாளர் கேமரன் பேன்கிராஃப்ட் பந்தை சேதப்படுத்தியதாக கூறப்பட்ட குற்றச்சாட்டில் தனது பங்கு குறித்து மன்னிப்பு கோரிய முன்னாள் ஆஸ்திரேலிய கேப்டன் ஸ்டீவ் ஸ்மித் கண்ணீர் சிந்தினார். \n\n\\nகட்டுரை (அதிகபட்சம் 500 எழுத்துகள்):","targets":"மன்னிப்பு கோரிய ஸ்டீவ் ஸ்மித்\n\nதென் ஆப்பிரிக்காவுக்கு எதிராக நடந்த மூன்றாவது கிரிக்கெட் டெஸ்ட் போட்டியில் பந்தை சேதப்படுத்தியதாக குற்றம்சாட்டப்பட்ட பின்னர், டேவிட் வார்னர் மற்றும் கேமரன் பேன்கிராஃப்ட் ஆகியோருக்கு கிரிக்கெட் ஆஸ்திரேலியா அமைப்பு தடை விதித்தது.\n\nஸ்டீவ் ஸ்மித் மற்றும் டேவிட் வார்னருக்கு கிரிக்கெட் ஆஸ்திரேலியா 12 மாதங்கள் தடை விதித்துள்ளது.\n\nஅதேவேளையில், பந்தை சேதப்படுத்தியதாக குற்றம்சாட்டப்பட்ட வேக பந்து வீச்சாளர் கேமரன் பேன்கிராஃப்ட்டுக்கு 9 மாதங்கள் தடை விதிக்கப்பட்டுள்ளது.\n\nசிட"} {"inputs":"கீழே உள்ள தலைப்பு மற்றும் கட்டுரையின் சுருக்கம் கொடுக்கப்பட்டால், ஒரு சிறு கட்டுரையை அல்லது நீண்ட கட்டுரையின் தொடக்கத்தை உருவாக்கவும். தலைப்பு: கிரிக்கெட்: இலங்கைக்கு எதிரான முதல் டெஸ்டில் இந்தியா அபார வெற்றி\\nசுருக்கம்: இலங்கையில் உள்ள காலே மைதானத்தில், இந்தியா மற்றும் இலங்கை அணிகளுக்கு இடையே நடைபெற்ற முதல் கிரிக்கெட் டெஸ்டில், 304 ரன்கள் வித்தியாசத்தில் இந்திய அணி வெற்றி பெற்றுள்ளது.\\nகட்டுரை (அதிகபட்சம் 500 எழுத்துகள்):","targets":"அபார வெற்றி பெற்ற இந்தியா\n\nஇரண்டாவது இன்னிங்சில் 550 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் துவங்கிய இலங்கை அணி, தொடக்கம் முதலே மிகவும் தடுமாறியது. \n\nஇலங்கை அணியின் தொடக்க ஆட்டக்காரர் தரங்கா, இந்திய வேகப்பந்துவீச்சாளர் ஷமி பந்துவீச்சில் 10 ரன்களில் ஆட்டமிழந்தார். \n\nஆரவாரத்துடன் காணப்படும் கோலி\n\nதொடர்ந்து விக்கெட்டுக்களை இழந்து கொண்டிருந்த இலங்கை அணிக்கு, கருணாரத்ன மற்றும் டிக்வெல்லாவின் ஆட்டம் சற்று கைகொடுத்தது. \n\nஇந்திய பந்துவீச்சாளர்களுக்கு ஈடுகொடுத்து போராடி வந்த டிக்வெல்லா 67 ரன்னில் அஸ்வின"} {"inputs":"கீழே உள்ள தலைப்பு மற்றும் கட்டுரையின் சுருக்கம் கொடுக்கப்பட்டால், ஒரு சிறு கட்டுரையை அல்லது நீண்ட கட்டுரையின் தொடக்கத்தை உருவாக்கவும். தலைப்பு: கிரிக்கெட்: குல்தீப் சுழலில் சிக்கிய இங்கிலாந்து; ரோஹித் அதிரடி சதம் - 8 தகவல்கள்\\nசுருக்கம்: இந்திய சுழல்பந்து வீச்சாளர் குல்தீப் யாதவின் பந்துகளில் இங்கிலாந்து பேட்ஸ்மேன்கள் ஆறு பேர் விக்கெட்டை இழக்க, ரோஹித் ஷர்மாவின் அதிரடி சதம் மற்றும் விராட் கோலியின் பொறுப்பான ஆட்டத்தால் இந்திய அணி எட்டு விக்கெட் வித்தியாசத்தில் முதல் ஒருநாள் போட்டியை வென்றது. \n\n\\nகட்டுரை (அதிகபட்சம் 500 எழுத்துகள்):","targets":"இந்திய அணி இங்கிலாந்து மண்ணில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளது. மூன்று போட்டிகள் கொண்ட டி20 தொடரை இந்திய அணி வென்ற நிலையில் மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் கிரிக்கெட் தொடர் நேற்று துவங்கியது. \n\nட்ரென்ட் பிரிட்ஜில் நேற்று நடத்த போட்டியில் இந்திய சுழல்பந்து வீச்சாளர் குல்தீப் முத்திரை பதித்தார். இந்திய அணி 59 பந்துகள் மீதமிருக்கும் நிலையிலே போட்டியை வென்றது.\n\n1. இந்திய அணி டாஸ் வென்று பந்துவீச்சை தேர்ந்தெடுத்தது. இங்கிலாந்து அணியின் தொடக்க வீரர்களாக ஜேசன் ராய் மற்றும் ஜானி பேர்ஸ்டோ களமிறங்கினர்"} {"inputs":"கீழே உள்ள தலைப்பு மற்றும் கட்டுரையின் சுருக்கம் கொடுக்கப்பட்டால், ஒரு சிறு கட்டுரையை அல்லது நீண்ட கட்டுரையின் தொடக்கத்தை உருவாக்கவும். தலைப்பு: கிரிக்கெட்: சித்துவின் ஆட்டோகிராஃபை பெற ஏழு வயது ரசிகரின் ஒரு நாள் போராட்டம்\\nசுருக்கம்: சண்டிகர் நகரிலுள்ள பஞ்சாப் மாநில சுற்றுலாத்துறை அமைச்சர் நவ்ஜோத் சித்துவின் இல்லம் எப்போதும் பார்வையாளர்களால் நிறைந்து காணப்படும்.\\nகட்டுரை (அதிகபட்சம் 500 எழுத்துகள்):","targets":"அவர்களில் பெரும்பானவர்கள் அமைச்சர் சித்து கையாண்டு வருகின்ற உள்ளூர் அரசு, கலாசாரம் மற்றும் சுற்றுலா என ஏதாவது ஓர் அரசு துறையோடு தொடர்புடைய வேலைகளை செய்ய வந்தவர்கள். \n\nபஞ்சாப் முதலமைச்சரின் இல்லத்திற்கு அருகிலுள்ள முக்கியமான இடத்தில் அமைந்துள்ள அமைச்சர் சித்துவின் அரசு பங்களாவில் அந்தந்த நாள் வரக்கூடிய செய்திகளை உடனுக்குடன் அறிவிக்க பல உள்ளூர் ஊடக செய்தியாளர்களும் அங்கு எப்போதும் இருந்தனர். \n\nஆனால், 7 வயது சிறுவன் ஒருவன் தனது விருந்தினராக வருவான் என்று அமைச்சர் சித்து ஒருபோதும் எதிர்பார்த்திருக்"} {"inputs":"கீழே உள்ள தலைப்பு மற்றும் கட்டுரையின் சுருக்கம் கொடுக்கப்பட்டால், ஒரு சிறு கட்டுரையை அல்லது நீண்ட கட்டுரையின் தொடக்கத்தை உருவாக்கவும். தலைப்பு: கிரேட்டா துன்பெர்க்: 2019 ஆம் ஆண்டின் சிறந்த நபராக தேர்வு மற்றும் பிற செய்திகள்\\nசுருக்கம்: பருவநிலை மாற்றம் தொடர்பான போராட்டங்களில் முன்னிலை வகித்த போராடிய ஸ்வீடன் நாட்டு பள்ளி மாணவியான கிரெட்டா துன்பெர்க் 2019 ஆம் ஆண்டிற்கான சிறந்த நபராக 'டைம்' பத்திரிகையால் தேர்வு செய்யப்பட்டுள்ளார்.\\nகட்டுரை (அதிகபட்சம் 500 எழுத்துகள்):","targets":"1927ம் ஆண்டில் இருந்து டைம் பத்திரிக்கையின் வரலாற்றில் இந்த விருதுக்கு தேர்வு செய்யப்பட்டவட்டர்களில் 16 வயதுடைய கிரேட்டா துன்பெர்க் தான் மிகவும் இளையவர்.\n\nகடந்த ஆண்டு ஸ்வீடன் நாட்டு நாடாளுமன்றத்திற்கு வெளியே வகுப்புகளை புறக்கணித்து ஒவ்வொரு வெள்ளிக்கிழமையும் பருவநிலை மாற்றத்திற்கு எதிராக மாணவர்கள் போராட்டத்தில் ஈடுப்பட்டனர். அப்போது தான் உலகளவில் #FridaysForFuture என்ற ஹாஷ்டெக் மிகவும் பிரபலமானது. \n\nஅந்த போராட்டத்தில் மில்லியன் கணக்கான மாணவர்கள் பங்கேற்பதற்கு கிரேட்டா முக்கிய உந்துதலாக திகழ்ந்தார"} {"inputs":"கீழே உள்ள தலைப்பு மற்றும் கட்டுரையின் சுருக்கம் கொடுக்கப்பட்டால், ஒரு சிறு கட்டுரையை அல்லது நீண்ட கட்டுரையின் தொடக்கத்தை உருவாக்கவும். தலைப்பு: கிழக்கு மாகாணத்திலும் நீதிமன்ற பணிகள் முடக்கம்\\nசுருக்கம்: இலங்கையில் , யாழ் மேல் நீதிமன்ற நீதிபதி எம்.இளஞ்செழிய னை இலக்கு வைத்து மேற்கொள்ளப்பட்டதாக கூறப்படும் துப்பாக்கி ச் சூட்டு சம்பவத்தை கண்டித்து இன்று திங்கட்கிழமை கிழக்கு மாகாணத்தி ல், சட்டத்தரணிகள் பணிப்புறக்கணிப்பிலும் ஆர்பாட்ட க ங்ளிலும் ஈடுபட்டனர். \n\n\\nகட்டுரை (அதிகபட்சம் 500 எழுத்துகள்):","targets":"இதன் காரணமாக நீதிமன்ற பணிகளிலும் முடக்கம் ஏற்பட்டுள்ளது. மட்டக்களப்பு , கல்முனை , அக்கரைப்பற்று , திருகோணமலை உள்ளிட்ட அநேகமான நீதிமன்றங்களில் இன்று திங்கட்கிழமை நடைபெற விருந்த வழக்கு விசாரணைகள் பிறிதொரு தினத்திற்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளன.\n\nமட்டக்களப்பு மற்றும் திருகோணமலை நீதிமன்ற வளாகத்திற்கு வெளியே ஒன்று கூடிய சட்டத்தரணிகள் சம்பவத்தை கண்டித்து ஆர்பாட்டங்களிலும் ஈடுபட்டனர்.\n\nதொடர்புடைய செய்திகள்:\n\nயாழ்ப்பாணத்தில் நீதிபதி கார் மீது துப்பாக்கிச்சூடு\n\nயாழ்ப்பாணம் சூட்டுச் சம்பவம் - சந்தேகத்த"} {"inputs":"கீழே உள்ள தலைப்பு மற்றும் கட்டுரையின் சுருக்கம் கொடுக்கப்பட்டால், ஒரு சிறு கட்டுரையை அல்லது நீண்ட கட்டுரையின் தொடக்கத்தை உருவாக்கவும். தலைப்பு: கீழடி அகரம் அகழாய்வில் கிடைத்த 17ஆம் நூற்றாண்டு தங்கக் காசு\\nசுருக்கம்: கீழடியிலும் அதனை ஒட்டியுள்ள பகுதிகளிலும் மாநில தொல்லியல் துறை நடத்திவரும் அகழாய்வில் அகரம் பகுதியில் 16 - 17ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த காசு கிடைத்துள்ளது.\\nகட்டுரை (அதிகபட்சம் 500 எழுத்துகள்):","targets":"கீழடி, கொந்தகை, அகரம் உள்ளிட்ட பகுதிகளில் தற்போது ஆறாம் கட்ட அகழாய்வு நடந்து வருகிறது. (கோப்புப்படம்)\n\nஅந்தப் பகுதி தொடர்ச்சியாக மக்கள் வாழ்ந்ததற்கான ஆதாரமாக இதனைக் கொள்ள முடியும் என்கிறார்கள் ஆய்வாளர்கள். \n\nகீழடியிலும் அதனை ஒட்டியுள்ள அகரம், கொந்தகை பகுதிகளிலும் மாநில தொல்லியல் துறை தற்போது அகழாய்வுகளை நடத்திவருகிறது. இது கீழடி பகுதியில் நடந்துவரும் ஆறாவது கட்ட அகழாய்வாகும். \n\nஇதில் கொந்தகை பகுதி ஈமக் குழிகள் அமைந்த பகுதியாக அடையாளம் காணப்பட்டுள்ளது. அகரம் பகுதி மக்கள் வாழ்ந்த பகுதியாக அடையாளம்"} {"inputs":"கீழே உள்ள தலைப்பு மற்றும் கட்டுரையின் சுருக்கம் கொடுக்கப்பட்டால், ஒரு சிறு கட்டுரையை அல்லது நீண்ட கட்டுரையின் தொடக்கத்தை உருவாக்கவும். தலைப்பு: கீழடி அகழாய்வு இந்திய வரலாற்றை திருத்தி எழுதுமா? - பிபிசி தமிழின் பிரத்யேக காணொளி\\nசுருக்கம்: தென்னந்தோப்பு நிறைந்திருக்கும் ஒரு பகுதியில் இருந்த ஒரு தொல்லியல் மேடு இந்தியாவின் வரலாற்றையே மாற்றி எழுதுவதற்கான சூழலை உண்டாக்கக்கூடுமா என்பதை சில ஆண்டுகளுக்கு முன்பு எத்தனை பேர் கணித்திருப்பார்கள் என்பது தெரியவில்லை.\\nகட்டுரை (அதிகபட்சம் 500 எழுத்துகள்):","targets":"மதுரை மாவட்டத்தின் அருகே இருக்கும் கீழடி எனும் இடத்தில் மேற்கொள்ளப்பட்ட தொல்லியல் ஆய்வு முடிவுகளை தமிழக அரசு வெளியிட்டிருக்கிறது. \n\nகீழடியின் முக்கியத்துவம் எவை? அதில் கிடைத்த முடிவுகள் ஏன் முக்கியத்துவம் வாய்ந்தது என்பதை பிபிசி தமிழின் முரளிதரன் காசிவிஸ்வநாதன் கீழே இணைக்கப்பட்டிருக்கும் காணொளியில்  விளக்குகிறார். \n\nகீழடியில் கிடைத்த பொருட்கள் ஏன்? அங்கு கிடைத்த விளையாட்டு பொருள்கள் எவை? ஒரு வளர்ச்சியடைந்த சமூகத்தில்தான் மக்கள் வேலை பார்த்து தம் உணவுத் தேவை, வசிப்பிடத் தேவை ஆகியவற்றை பூர்த்தி செ"} {"inputs":"கீழே உள்ள தலைப்பு மற்றும் கட்டுரையின் சுருக்கம் கொடுக்கப்பட்டால், ஒரு சிறு கட்டுரையை அல்லது நீண்ட கட்டுரையின் தொடக்கத்தை உருவாக்கவும். தலைப்பு: கீழடி அகழாய்வு: கொந்தகையில் கிடைத்த மண்டை ஓடு, எலும்புகள், நத்தை ஓடுகள், முதுமக்கள் தாழிகள்\\nசுருக்கம்: சிவகங்கை மாவட்டம் கொந்தகையில் மண்டை ஒடுடன் எலும்புகள், நத்தை ஓடுகள் மற்றும் முதுமக்கள் தாழிகள் கண்டுபிடிக்கபட்டுள்ளன.\\nகட்டுரை (அதிகபட்சம் 500 எழுத்துகள்):","targets":"கோப்புபடம்\n\nசிவகங்கை மாவட்டம் கீழடியில் ஐந்தாம் கட்ட அகழாய்வுப் பணிகள் முடிவடைந்து ஆறாம் கட்ட அகழாய்வுப் பணிகள் கடந்த பிப்ரவரி மாதம் 19-ம் தேதி தொடங்கியது. ஆறாம் கட்ட அகழாய்வு கீழடி, அகரம், கொந்தகை, மணலூர் உள்ளிட்ட இடங்களில் நடைபெறும் என அறிவிக்கப்பட்டு பணிகள் நடந்து வந்தன. கொரானோ வைரஸ் பரவல் காரணமாக கடந்த மார்ச் 24-ம் தேதி அகழாய்வு இடங்கள் அனைத்தும் மூடப்பட்டன.\n\nமே 20ல் அகரம், கீழடியில் மீண்டும் பணிகள் தொடங்கப்பட்டது. மணலூரில் மே 22ம் தேதி, கொந்தகையில் 27ம் தேதி முதல் மீண்டும் அகழாய்வு பணிகள்"} {"inputs":"கீழே உள்ள தலைப்பு மற்றும் கட்டுரையின் சுருக்கம் கொடுக்கப்பட்டால், ஒரு சிறு கட்டுரையை அல்லது நீண்ட கட்டுரையின் தொடக்கத்தை உருவாக்கவும். தலைப்பு: கீழடி அகழ்வில் தமிழக அரசும் இணைந்து செயல்பட உரிமம் வழங்க நீதிமன்றம் உத்தரவு\\nசுருக்கம்: சிவகங்கை மாவட்டம் கீழடியில் நடைபெறவுள்ள 4 ஆம் கட்ட அகழாய்வு பணியில் தமிழக அரசும் இணைந்து செயல்பட அனுமதிக்க வேண்டும் எனக் கூறி சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளையின் அமர்வு இன்று வெள்ளிக்கிழமை உத்தரவிட்டுள்ளது. \n\n\\nகட்டுரை (அதிகபட்சம் 500 எழுத்துகள்):","targets":"நீதிபதிகள் எம்.எம்.சுந்தரேஷ் மற்றும் என்.சதீஷ்குமார் ஆகியோரை கொண்டிருந்த அமர்வு பிறப்பித்திருந்த இந்த உத்தரவில், தமிழக அரசுக்கு இரண்டு வார காலத்திற்குள் உரிமம் வழங்க உத்தரவிடப்பட்டுள்ளது.\n\nஇந்த உத்தரவை பிறப்பித்த நீதிபதிகள், வழக்கை 3 வார காலத்திற்கு ஒத்திவைத்துள்ளனர்.\n\nசென்னையை சேர்ந்த வழக்கறிஞர் கனிமொழி மதி தொடுத்திருந்த இந்த வழக்கில், கீழடியில் கண்டெக்கப்பட்ட பழமையான பொருட்களை அங்கேயே அருங்காட்சியகம் அமைத்து பாதுகாக்கக் கோரியிருந்தார். \n\nதொடர்புடைய செய்திகள்\n\nஅதேப்போல கீழடியில் நடைபெறவுள்ள 4"} {"inputs":"கீழே உள்ள தலைப்பு மற்றும் கட்டுரையின் சுருக்கம் கொடுக்கப்பட்டால், ஒரு சிறு கட்டுரையை அல்லது நீண்ட கட்டுரையின் தொடக்கத்தை உருவாக்கவும். தலைப்பு: கீழடி அகழ்வுப் பணிகள் தொடர்வதை தமிழக அரசு உறுதிசெய்யும்: அமைச்சர் பாண்டியராஜன்\\nசுருக்கம்: சிவகங்கை மாவட்டத்தில் நடந்து வந்த கீழடி அகழ்வாராய்ச்சியின் மூன்றாம் கட்ட ஆய்வில் குறிப்பிடத்தக்க தொல்பொருட்கள் கிடைக்காததால் ஆய்வுக் குழிகள் மூடப்பட்டுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன.\\nகட்டுரை (அதிகபட்சம் 500 எழுத்துகள்):","targets":"கீழடி அகழ்வுப் பணிகள் குறித்து திங்களன்று (அக்டோபர் 9) செய்தியாளர்களிடம் பேசிய தமிழக தொல்லியல் துறை அமைச்சர் மாபா பாண்டியராஜன் கீழடியில் தொடர்ந்து அகழ்வுப் பணிகள் நடைபெறும் என்றும் மத்திய அரசின் தொல்லியல் நிறுவனத்துடன் இணைந்து தமிழக அரசு பணியாற்றும் என்றும் தெரிவித்துள்ளார். \n\nசென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய தமிழக தொல்லியல்துறை அமைச்சர் மாபா பாண்டியராஜன் தமிழக தொல்லியல் துறையைக் காட்டிலும் மத்திய அரசின் நிறுவனத்தில் அனுபவம் வாய்ந்த ஆய்வாளர்கள் உள்ள காரணத்தால் மட்டுமே கீழடி அகழ்வு பணிகளை தமி"} {"inputs":"கீழே உள்ள தலைப்பு மற்றும் கட்டுரையின் சுருக்கம் கொடுக்கப்பட்டால், ஒரு சிறு கட்டுரையை அல்லது நீண்ட கட்டுரையின் தொடக்கத்தை உருவாக்கவும். தலைப்பு: கு.செல்வப்பெருந்தகை காங்கிரஸ் சட்டப்பேரவை தலைவரான கடைசி நிமிட பின்னணி என்ன?\\nசுருக்கம்: தமிழ்நாடு சட்டப்பேரவை காங்கிரஸ் கட்சி தலைவராக கு.செல்வப்பெருந்தகை நியமிக்கப்பட்டுள்ளார். இந்த நியமனம் காங்கிரஸ் கட்சிக்குள் பல்வேறு விமர்சனங்களை ஏற்படுத்தியுள்ளது. என்ன நடந்தது?\\nகட்டுரை (அதிகபட்சம் 500 எழுத்துகள்):","targets":"செல்வப்பெருந்தகை, தமிழக காங்கிரஸ் சட்டப்பேரவை குழு தலைவர்\n\nபோட்டியில் 3 பேர்\n\nதமிழக சட்டப்பேரவை தேர்தலில் தி.மு.க கூட்டணியில் 25 தொகுதிகளில் போட்டியிட்ட காங்கிரஸ் கட்சி 18 இடங்களில் வெற்றி பெற்றது. இதையடுத்து, சட்டப்பேரவையில் காங்கிரஸ் கட்சியின் தலைவர், துணைத் தலைவர் ஆகியபதவிகளுக்கான தேர்வு குறித்து சத்தியமூர்த்தி பவனில் 2 முறை கூட்டம் நடைபெற்றது. \n\nஅந்த கூட்டங்களில் எந்த முடிவும் எட்டப்படவில்லை. காங்கிரஸ் எம்.எல்.ஏக்களில் 13 பேர் புதிய முகங்களாக இருந்ததால், `மூன்றாவது முறையாக எம்.எல்.ஏ ஆக தேர்வ"} {"inputs":"கீழே உள்ள தலைப்பு மற்றும் கட்டுரையின் சுருக்கம் கொடுக்கப்பட்டால், ஒரு சிறு கட்டுரையை அல்லது நீண்ட கட்டுரையின் தொடக்கத்தை உருவாக்கவும். தலைப்பு: குஜராத் சர்ச்சை: வென்டிலேட்டர் பயன்படுத்துவதால் நோயாளிகளின் ரத்தக்குழாய்கள் சிதைகிறதா? - விரிவான தகவல்கள்\\nசுருக்கம்: கொரோனா வைரஸ் தொற்றால் குஜராத் மாநிலத்தில் உயிரிழப்பவர்களின் எண்ணிக்கை மற்ற சில மாநிலங்களை ஒப்பிடுகையில் அதிகமாகவே உள்ளது. இத்தொற்று அம்மாநிலம் கையாள்வது குறித்து பல்வேறு விமர்சனங்கள் எழுந்துவந்த நிலையில், தமன் 1 வென்டிலேட்டர் விவகாரம் அங்கு மிகப்பெரிய சர்ச்சையாக எழுந்துள்ளது.\\nகட்டுரை (அதிகபட்சம் 500 எழுத்துகள்):","targets":"சித்தரிப்பு படம்\n\nதமன் - 1 வென்டிலேட்டர் கருவிகள்\n\nகுஜராத் மாநிலம் ராஜ்கோட்டை அடிப்படையாகக் கொண்டு இயங்கும் ஜோதி சிஎன்சி என்ற நிறுவனம் கொரோனா வைரஸ் தொற்று நோயாளிகளுக்கு சிகிச்சை அளிப்பதற்கான வென்டிலேட்டர் கருவிகளை தயாரிக்கத் தொடங்கின. \n\nஇதனை அம்மாநில முதல்வர் விஜய் ரூபாணி, கடந்த ஏப்ரல் 5ஆம் தேதி அவற்றை பயன்பாட்டுக்காக தொடங்கி வைத்தார்.\n\nகொரோனா வைரஸ் நோயாளிகள் பலருக்கும் மூச்சுத் திணறல் பிரச்சனை இருப்பதால், போதுமான வென்டிலேட்டர் கருவிகளை மருத்துவமனைகள் வைத்திருப்பது அவசியமாகிறது.கொரோனா தொற்று தொட"} {"inputs":"கீழே உள்ள தலைப்பு மற்றும் கட்டுரையின் சுருக்கம் கொடுக்கப்பட்டால், ஒரு சிறு கட்டுரையை அல்லது நீண்ட கட்டுரையின் தொடக்கத்தை உருவாக்கவும். தலைப்பு: குஜராத் தேர்தல்: \"இது தேர்தலல்ல. மகத்தான கதைக்கான முன்பரிசோதனை\"\\nசுருக்கம்: தேர்தல்களில் மிகவும் தேர்ந்தவரான எனது நண்பர் ஒருவரிடம், வரவிருக்கும் தேர்தல் குறித்து கேட்டபோது, அவர் சிரிக்கதான் செய்தார்.\\nகட்டுரை (அதிகபட்சம் 500 எழுத்துகள்):","targets":"\"இது தேர்தலல்ல. 2019ஆம் ஆண்டு வரவிருக்கும், மகத்தான கதைக்கான முன்பரிசோதனையே. தங்களுக்கு உள்ள சந்தேகங்கள் மற்றும் குறைபாடுகள் குறித்து கற்பதற்காக அமித் ஷா நட்டுள்ள ஒரு முன்மாதிரி செடி குறித்த ஆய்வாக தான் இது உள்ளது.\" என்றார்.\n\nஎன் நண்பர், தேர்தல் என்பது, சந்தேகம், போட்டி, நிச்சயமற்ற தன்மை ஆகியவற்றுக்கு இடையேயான போட்டி என்கிறார். \n\nஇன்றைய தேர்தல்கள் இவற்றை சற்றே வெளிப்படுத்துக்கின்றன. தற்போது என்ன நடக்கிறது என்பது கிட்டத்தட்ட விதிவசமான ஒரு செயலே. \n\nமகத்தான கதையை ஏற்கனவே பாஜக பிடித்துவிட்டது. தற்போ"} {"inputs":"கீழே உள்ள தலைப்பு மற்றும் கட்டுரையின் சுருக்கம் கொடுக்கப்பட்டால், ஒரு சிறு கட்டுரையை அல்லது நீண்ட கட்டுரையின் தொடக்கத்தை உருவாக்கவும். தலைப்பு: குஜராத்தில் புத்த மதத்துக்கு மாறிய 300 தலித்துகள் - காரணம் என்ன?\\nசுருக்கம்: குஜராத்தில் உனா அருகில் உள்ள மோட்டா சமாதியாலா கிராமத்தில், சுமார் 300 தலித் குடும்பத்தினர் இந்து மதத் தை விடுத்து புத்த மதத்தை தழுவினார்கள்.\\nகட்டுரை (அதிகபட்சம் 500 எழுத்துகள்):","targets":"இந்த கிராமத்தில் 2016ஆம் ஆண்டு பசு காவலர்கள் என்று தங்களை அடையாளப்படுத்தி கொண்டவர்கள், வாஷ்ராம் சர்வாயியா மற்றும் அவரது சகோதரர்களை பசுக்களைக் கொன்றவர்கள் என்று குற்றஞ்சாட்டி அரை நிர்வாணப்படுத்தி சவுக்கால் அடித்து இழுத்துச் சென்றனர்.\n\nஇந்த சம்பவம் குஜராத்தில் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தி, தலித்துகள் மத்தியில் மாபெரும் எழுச்சிக்கு வழிவகுத்தது. இதன் காரணமாக ஏராளமான தலித்துகள் புத்தமதத்தை தழுவினார்கள்.\n\nஉனா கிராமத்தைச் சேர்ந்தவர்களும், அங்கு தாக்கப்பட்டவர்கள் மற்றும் அவர்கள் குடும்பத்தினர் அனைவரும்"} {"inputs":"கீழே உள்ள தலைப்பு மற்றும் கட்டுரையின் சுருக்கம் கொடுக்கப்பட்டால், ஒரு சிறு கட்டுரையை அல்லது நீண்ட கட்டுரையின் தொடக்கத்தை உருவாக்கவும். தலைப்பு: குடிசைகளின் மறுசுழற்சிக் கூரைகள் எப்படி உருமாற்றுகின்றன?\\nசுருக்கம்: ''குடிசைகளுக்கும் கிராமங்களுக்கும் சென்றால், அங்கு சிக்கல் நிறைந்த சுற்றுச்சூழலை நீங்கள் காணலாம்\".\\nகட்டுரை (அதிகபட்சம் 500 எழுத்துகள்):","targets":"மாட்யூலர் அமைப்பில் வடிவமைக்கப்பட்ட பேனல்கள், பொருத்துவதற்கும், மாற்றுவதற்கும் எளிதாக இருக்கும்.\n\nஇந்தியாவில், குஜராத்தில் அகமதாபாத்தில் குடிசை பகுதிகளை பார்த்த ஹசித் கணத்ரா, அவர்களின் தரமற்ற வீடுகளால் அவர்களின் வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளதை உணர்ந்தார்.\n\n2011ஆம் ஆண்டு கணக்கெடுப்புகளின் தரவுகளின்படி, இந்தியா முழுவதும் 65 மில்லியன் மக்கள் குடிசை பகுதிகளில் வாழ்கின்றனர். \"மனிதர்கள் வசிக்க முடியாத குடியிருப்பு பகுதி\" என்று குடிசைகளை அது வரையறுக்கிறது.\n\nஇந்த கூரையை பாருங்கள். இதில் இருக்கும் ஓட்டைகளை"} {"inputs":"கீழே உள்ள தலைப்பு மற்றும் கட்டுரையின் சுருக்கம் கொடுக்கப்பட்டால், ஒரு சிறு கட்டுரையை அல்லது நீண்ட கட்டுரையின் தொடக்கத்தை உருவாக்கவும். தலைப்பு: குடியுரிமை திருத்த சட்டம்: ஆதரவாக களமிறங்கிய 1000 கல்வியாளர்கள் மற்றும் அறிவுஜீவிகள்\\nசுருக்கம்: குடியுரிமை திருத்தச் சட்டத்துக்கு ஆதரவாக 1000 சிந்தனையாளர்கள் கூட்டறிக்கை வெளியிட்டுள்ளனர்.\\nகட்டுரை (அதிகபட்சம் 500 எழுத்துகள்):","targets":"தேசிய குடிமக்கள் பதிவேடு மற்றும் குடியுரிமை திருத்தச் சட்டத்துக்கு எதிரான போராட்டங்கள் நாடு முழுவதும் தீவிரமடைந்து, போராட்டக்காரர்களின் உயிரிழப்பு, கைதுகள் உள்ளிட்டவை நிகழ்ந்துவரும் சூழலில், 1000 அறிவுஜீவிகள் அந்த சட்டத்துக்கு ஆதரவளித்துள்ளனர். \n\nஅவர்கள் வெளியிட்டுள்ள கூட்டறிக்கையில், \"புகலிடம் கோரும் பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான் மற்றும் வங்கதேச மக்களின் வெகுநாள் கோரிக்கை இந்த சட்டத் திருத்தம் மூலம் நிறைவேறி உள்ளது,\" என்று குறிப்பிடப்பட்டுள்ளது. \n\nமறந்துபோன சிறுபான்மையினருக்காக எழுந்து நின்று, இந்த"} {"inputs":"கீழே உள்ள தலைப்பு மற்றும் கட்டுரையின் சுருக்கம் கொடுக்கப்பட்டால், ஒரு சிறு கட்டுரையை அல்லது நீண்ட கட்டுரையின் தொடக்கத்தை உருவாக்கவும். தலைப்பு: குடியுரிமை திருத்த சட்டம்: தடியடி, கைது, விடுதலை; நள்ளிரவில் முடிந்த இஸ்லாமியர்கள் போராட்டம்\\nசுருக்கம்: சென்னை வண்ணாரப் பேட்டையில் குடியுரிமை திருத்தச் சட்டத்தை எதிர்த்து நடந்த போராட்டத்தில் காவல்துறை தடியடி நடத்தியதைக் கண்டித்தும், கைதுசெய்யப்பட்டவர்களை விடுவிக்கக்கோரியும் மாநிலத்தில் பல பகுதிகளில் சாலை மறியலில் ஈடுபட்ட இஸ்லாமியர்கள், காவல்துறையுடன் நடந்த பேச்சுவார்த்தைக்கு பிறகு, நள்ளிரவு சுமார் 12 மணியளவில் கலைந்து சென்றனர்.\\nகட்டுரை (அதிகபட்சம் 500 எழுத்துகள்):","targets":"கைது செய்யப்பட்ட சுமார் 120 பேரும் விடுவிக்கப்படுவார்கள் என்று இஸ்லாமிய அமைப்பினருடன் நடத்திய பேச்சுவார்த்தையில், சென்னை மாநகரக் காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டதைத் தொடர்ந்து போராட்டம் முடிவுக்கு வந்தது.\n\nமுன்னதாக, சென்னையில் தடியடி மற்றும் கைது சம்பவம் குறித்த செய்திகள் பரவியதைத் தொடர்ந்து வெள்ளிக்கிழமை இரவு 10 மணிக்கும் மேல் தமிழகத்தின் பல்வேறு இடங்களிலும் இஸ்லாமிய அமைப்புகளைச் சேர்ந்தவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.\n\nதமிழகம் முழுதும் போராட்டம் தொடங்கியது எப்படி?\n\nசென்னை வண்ணாரப்பேட்டை பகுத"} {"inputs":"கீழே உள்ள தலைப்பு மற்றும் கட்டுரையின் சுருக்கம் கொடுக்கப்பட்டால், ஒரு சிறு கட்டுரையை அல்லது நீண்ட கட்டுரையின் தொடக்கத்தை உருவாக்கவும். தலைப்பு: குடியுரிமை திருத்த சட்டம்: ரஜினிக்கு எதிராக ட்விட்டரில் டிரண்டாகும் ஹாஷ்டேக் - காரணம் என்ன?\\nசுருக்கம்: \"எந்த பிரச்சனைக்கும் தீர்வு காண வன்முறை மற்றும் கலவரம் ஒரு வழி ஆகிவிடக்கூடாது,\" என ரஜினிதாந்த் தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ள கருத்துக்கு இருதரப்பு விமர்சனங்கள் எழுந்துள்ளன.\\nகட்டுரை (அதிகபட்சம் 500 எழுத்துகள்):","targets":"குடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிராக தலைநகர் டெல்லி உட்பட பல இடங்களில் நாடு முழுவதும் வலுவான போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன.\n\nஇந்த போராட்டங்களில் ஈடுபட்ட நூற்றுக்கணக்கானோர் தடுத்து வைக்கப்பட்டுள்ளனர். கர்நாடகம் மற்றும் உ.பியில் இதுவரை மூன்று பேர் உயிரிழந்துள்ளனர்.\n\nசென்னை வள்ளுவர் கோட்டத்திலும் நேற்று குடியுரிமை திருத்த சட்டத்துக்கு எதிரான போராட்டம் நடைபெற்றது.\n\nஇந்நிலையில் தனது டிவிட்டர் பக்கத்தில் நடிகர் ரஜினிகாந்த், \"எந்த ஒரு பிரச்சனைக்கும் தீர்வு காண வன்முறை மற்றும் கலவரம் ஒரு வழி ஆகி வி"} {"inputs":"கீழே உள்ள தலைப்பு மற்றும் கட்டுரையின் சுருக்கம் கொடுக்கப்பட்டால், ஒரு சிறு கட்டுரையை அல்லது நீண்ட கட்டுரையின் தொடக்கத்தை உருவாக்கவும். தலைப்பு: குட்கா விவகாரம் : கைது செய்யப்பட்ட நால்வர் யார்?\\nசுருக்கம்: தமிழ்நாட்டில் சட்டவிரோதமாக குட்கா விற்கப்பட்ட விவகாரத்தில் குட்கா நிறுவன உரிமையாளர்கள், அரசு அதிகாரிகள் ஆகியோர் மத்திய புலனாய்வுத் துறையினரால் கைதுசெய்யப்பட்டுள்ளனர். \n\n\\nகட்டுரை (அதிகபட்சம் 500 எழுத்துகள்):","targets":"தமிழ்நாட்டில் குட்காவை உற்பத்தி செய்யவோ விற்பனை செய்யவோ தடை விதிக்கப்பட்ட நிலையில் , விற்பனை செய்ய லஞ்சம் வாங்கிய குற்றச்சாட்டு குறித்து மத்திய புலனாய்வுத் துறை விசாரணை நடத்திவருகிறது. இதன் ஒரு பகுதியாக புதன்கிழமையன்று, மாநில காவல்துறை தலைவர், மாநில சுகாதாரத்துறை அமைச்சர் ஆகியோரது இல்லங்கள் உட்பட இந்தியா முழுவதும் சுமார் 35 இடங்களில் மத்திய புலனாய்வுத் துறை சோதனைகளை நடத்தியது.\n\nசென்னை நகரின் முன்னாள் காவல்துறை ஆணையர் ஜார்ஜ் வீட்டில் நடத்தப்பட்ட சோதனைகள் இன்று காலையில்தான் முடிவுக்கு வந்தன. \n\nஇந"} {"inputs":"கீழே உள்ள தலைப்பு மற்றும் கட்டுரையின் சுருக்கம் கொடுக்கப்பட்டால், ஒரு சிறு கட்டுரையை அல்லது நீண்ட கட்டுரையின் தொடக்கத்தை உருவாக்கவும். தலைப்பு: குண்டர் தடுப்புச் சட்டம் தவறாக பாய்வதை தடுப்பது எப்படி?\\nசுருக்கம்: தொடர்ந்து குற்றச் செயல்களில் ஈடுபடுவோரை விசாரணை ஏதுமின்றி ஓராண்டு காலம் சிறையில் அடைக்க வகை செய்கிறது குண்டர் தடுப்புச் சட்டம் என்று அழைக்கப்படும் தடுப்புக்காவல் சட்டம். \n\n\\nகட்டுரை (அதிகபட்சம் 500 எழுத்துகள்):","targets":"போராட்டத்தில் மாணவி வளர்மதி.\n\nநெடுவாசல் ஹைட்ரோ கார்பன் திட்டத்தை எதிர்த்து துண்டறிக்கை விநியோகித்த மாணவி வளர்மதி என்பவரும், 2009-ஆம் ஆண்டு இலங்கையில் நடந்த போரில் கொல்லப்பட்ட தமிழர்கள் நினைவாக சென்னை கடற்கரையில் மெழுகுவர்த்தி ஏந்தி நினைவேந்தல் நிகழ்ச்சி நடத்திய மே 17 இயக்கத் தலைவர் திருமுருகன் காந்தி உள்ளிட்ட நால்வரும் அண்மையில் குண்டர் தடுப்புச்சட்டத்தின் கீழ் சிறையில் அடைக்கப்பட்டனர். \n\nஎனினும், சில மாதங்களுக்குப் பின், அவர்கள் மீது அந்தச் சட்டப்படி எடுக்கப்பட்ட நடவடிக்கை நீதிமன்றத்தால் ரத்து"} {"inputs":"கீழே உள்ள தலைப்பு மற்றும் கட்டுரையின் சுருக்கம் கொடுக்கப்பட்டால், ஒரு சிறு கட்டுரையை அல்லது நீண்ட கட்டுரையின் தொடக்கத்தை உருவாக்கவும். தலைப்பு: குண்டுகளும் வசைகளும் காஷ்மீரில் அமைதியைக் கொண்டுவராது: மோதி சுதந்திர தின உரை\\nசுருக்கம்: குண்டுகளும் வசைகளும் காஷ்மீரில் அமைதியைக் கொண்டுவராது என்று இந்தியப் பிரதமர் நரேந்திர மோதி குறிப்பிட்டார். \n\n\\nகட்டுரை (அதிகபட்சம் 500 எழுத்துகள்):","targets":"டெல்லி செங்கோட்டையில் பிரதமர் மோதியின் சுதந்திர தின உரை.\n\nஇந்தியா தமது 70 ஆண்டுகால சுதந்திரத்தைக் கொண்டாடி வரும் நிலையில் தில்லியில் நடந்த சுதந்திர தின விழாவில் பேசிய மோதி, காஷ்மீர் பிரிவினைவாதிகள் ரகசியத் திட்டத்தோடு செயல்படுவதாகக் குற்றம் சாட்டினார்.\n\nமுஸ்லிம்களைப் பெரும்பான்மையாகக் கொண்ட காஷ்மீர் இந்தியாவுக்கும் பாகிஸ்தானுக்கும் இடையிலான பல தசாப்த கால எல்லைத் தகராறுகளின் மையமாக இருந்து வருகிறது. \n\nஇந்திய பாதுகாப்புப் படைகளுக்கும் போராட்டக்காரர்களுக்கும் இடையில் அடிக்கடி மோதல் நிகழும் காஷ்மீரி"} {"inputs":"கீழே உள்ள தலைப்பு மற்றும் கட்டுரையின் சுருக்கம் கொடுக்கப்பட்டால், ஒரு சிறு கட்டுரையை அல்லது நீண்ட கட்டுரையின் தொடக்கத்தை உருவாக்கவும். தலைப்பு: குப்பைமேடு விபத்து: மீட்புப்பணிகள் 72 மணி நேரத்திற்குள் முடிவுக்கு வரும் - ரணில் விக்கிரமசிங்க\\nசுருக்கம்: இலங்கையில் தலைநகர் கொழும்புக்கு வெளியே இடம்பெற்ற குப்பை மேடு சரிந்த விபத்தின் பின்னர் அந்த பகுதியில் ராணுவத்தினரால் முன்னெடுக்கப்படும் மீட்புப்பணிக ள் அடுத்த 72 மணி நேரத்திற்குள் முடிவுக்கு வர எதிர்பார்ப்பதாக பிரதம மந்திரி ரணில் விக்கிரமசிங்க தெரிவிக்கின்றார். \n\n\\nகட்டுரை (அதிகபட்சம் 500 எழுத்துகள்):","targets":"ஒரு வார காலம் வியட்னாம் நாட்டிற்கான விஜயமொன்றை மேற்கொண்டிருந்த பிரதம மந்திரி ரணில் விக்கிரமசிங்க இன்று புதன்கிழமை நாடு திரும்பினார் \n\nநாடு திரும்பிய அவர் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மற்றும் அமைச்சர்கள் கலந்து கொண்ட இந்த அனர்த்தம் தொடர்பான கலந்துரையாலொன்றிலும் கலந்து கொண்டார். \n\nகொலன்னாவ பிரதேசத்திற்கு சென்றிருந்த பிரதம மந்திரி ரணில் விக்கிரமசிங்க சம்பவம் நடந்த இடத்தையும் சேதங்களையும் பார்வையிட்ட பின்னர் பாதிப்புக்குள்ளான மக்களையும் சந்தித்தார். \n\nஅந்த பகுதியில் முன்னெடுக்கப்படுகின்ற மீட்பு பண"} {"inputs":"கீழே உள்ள தலைப்பு மற்றும் கட்டுரையின் சுருக்கம் கொடுக்கப்பட்டால், ஒரு சிறு கட்டுரையை அல்லது நீண்ட கட்டுரையின் தொடக்கத்தை உருவாக்கவும். தலைப்பு: குமரிக் கடல் பகுதியை நெருங்கும் புதிய புயல் - எப்போது கரையை கடக்கும்?\\nசுருக்கம்: தற்போது தென்மேற்கு வங்கக் கடல் பகுதியில் நிலை கொண்டிருக்கும் காற்றழுத்தத் தாழ்வு மண்டலம் புயலாக வலுப்பெற்று டிசம்பர் 2ஆம் தேதி மாலையோ, இரவோ இலங்கையைக் கடந்து குமரிக் கடல் பகுதியை வந்தடையும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.\\nகட்டுரை (அதிகபட்சம் 500 எழுத்துகள்):","targets":"இது புயலாக வலுப்பெற்றால், அதற்கான பெயர் \"புரேவி\" என்று அதிகாரப்பூர்வமாக வைக்கப்படும் என்றும் வானிலை மைய இயக்குநர் புவியரசன் கூறியுள்ளனர்.\n\nஇலங்கையில் என்ன நிலவரம்?\n\nவங்காள விரிகுடாவில் ஏற்பட்டுள்ள தாழ்வு மண்டலத்தை அடுத்து, கிழக்கு மாகாணத்தில் உள்ள அனைத்து பாடசாலைகளும் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக மூடப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. \n\nமுந்தைய ஆறு மணி நேரத்தில் மணிக்கு 13 கி.மீ வேகத்தில் மேற்கு நோக்கி ஆழமான காற்றழுத்தம் நகர்ந்து வருகிறது. திரிகோணமலையில் இருந்து தென்கிழக்கே 460 கி.மீ தூரத்திலும் கன"} {"inputs":"கீழே உள்ள தலைப்பு மற்றும் கட்டுரையின் சுருக்கம் கொடுக்கப்பட்டால், ஒரு சிறு கட்டுரையை அல்லது நீண்ட கட்டுரையின் தொடக்கத்தை உருவாக்கவும். தலைப்பு: குரங்கணி: சிகிச்சைக்கு ஹெலிகாப்டரில் அழைத்து செல்லப்பட்ட காயமடைந்தவர்கள்\\nசுருக்கம்: குரங்கணி காட்டுத்தீயில் இறந்த 9 நபர்களின் சட்டப்பூர்வமான வாரிசுதாரர்களுக்கு மாநில பேரிடர் நிவாரண நிதியிலிருந்து நான்கு லட்ச ரூபாய் வழங்க அனுமதித்து ஆணை பிறப்பிக்குமாறு, வருவாய் துறை முதன்மைச்செயலர் மற்றும் வருவாய் நிர்வாக ஆணையருக்குத் தேனி மாவட்ட ஆட்சியர் பல்லவி பல்தேவ் கடிதம் எழுதியுள்ளார்.\\nகட்டுரை (அதிகபட்சம் 500 எழுத்துகள்):","targets":"சேலத்தைச் சேர்ந்த தேவி மற்றும் சென்னையை சேர்ந்த நிஷா ஆகியோர் 100% தீக்காயங்களுடன் மதுரை ராஜாஜி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். \n\nஅத்துடன் திருப்பூரை சேர்ந்த சக்திகலா மற்றும் பொள்ளாச்சியை சேர்ந்த திவ்யா 99% தீக்காயங்களுடன் மதுரை கிரேஸ் கெனட் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். மற்ற 13 பேர்கள் 75%, 53% தீக்காயங்களுடன் சிகிச்சை பெற்று வருகின்றனர். \n\nமதுரையில் உள்ள மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்றுவருபவர்களை, மேல் சிகிச்சைக்கு வேறு மருத்துவமனைக்கு அழைத்துச் செல்ல விமான படை"} {"inputs":"கீழே உள்ள தலைப்பு மற்றும் கட்டுரையின் சுருக்கம் கொடுக்கப்பட்டால், ஒரு சிறு கட்டுரையை அல்லது நீண்ட கட்டுரையின் தொடக்கத்தை உருவாக்கவும். தலைப்பு: குர்திஸ்தான் சுதந்திர வாக்கெடுப்பு எதிரொலி: குர்திஷ் பகுதிகளை கைப்பற்றும் இராக்\\nசுருக்கம்: முன்பு குர்திஷ் படைகள் வசம் இருந்த சர்ச்சைக்குரிய பகுதிகளைத் தங்கள் கட்டுப்பாட்டில் கொண்டுவந்திருப்பதாக இராக் அரசப் படைகள் கூறியுள்ளன. \n\n\\nகட்டுரை (அதிகபட்சம் 500 எழுத்துகள்):","targets":"கடந்த செப்டம்பர் 25 அன்று நடந்த சுதந்திர வாக்கெடுப்பின் முடிவுகளை குர்திஷ் தலைவர்கள் நிராகரிக்க வேண்டும் என்று இராக் அரசு விரும்புகிறது\n\nசில வாரங்களுக்கு முன்புதான் குர்து இன மக்கள் இராக்கில் இருந்து குர்திஸ்தான் தனி நாடு கோரிக்கைக்கான கருத்தறியும் வாக்கெடுப்பை நடத்தினர்.\n\nநினுவா மாகாணத்தில் உள்ள மொசூல் அணை உள்ளிட்ட பகுதிகளை இஸ்லாமிய அரசு என்று தங்களை கூறிக்கொள்ளும் அமைப்பினருடன், இராக் அரசுக்கு ஆதரவாக மேற்கொண்ட மோதலின்போது கடந்த மூன்று ஆண்டுகளில் அப்பகுதிகளை குர்திஷ் பெஷ்மெர்கா போராளிகள் கைப்பற"} {"inputs":"கீழே உள்ள தலைப்பு மற்றும் கட்டுரையின் சுருக்கம் கொடுக்கப்பட்டால், ஒரு சிறு கட்டுரையை அல்லது நீண்ட கட்டுரையின் தொடக்கத்தை உருவாக்கவும். தலைப்பு: குர்திஸ்தான் பகுதிக்குச் செல்லும் சர்வதேச விமானங்களை நிறுத்தியது இராக்\\nசுருக்கம்: இராக்கின் வட பகுதியில் நடத்திய கருத்து வாக்கெடுப்பில் குர்திஸ்தான் விடுதலைக்கு ஆதரவாக 92 சதவீத மக்கள் வாக்களித்துள்ள நிலையில், இந்த வாக்கெடுப்பை எதிர்த்துவரும் இராக் மத்திய அரசு, குர்திஸ்தான் பகுதிக்குச் செல்லவேண்டிய, அங்கிருந்து வெளியே வர வேண்டிய சர்வதேச விமானங்களை ரத்து செய்துள்ளது. \n\n\\nகட்டுரை (அதிகபட்சம் 500 எழுத்துகள்):","targets":"விமானங்கள் ரத்து செய்யப்பட்டதைக் காட்டும் ஒரு விமான நிலைய அறிவிப்புப் பலகை.\n\nகுர்திஸ்தான் பகுதியில் உள்ள இர்பில், சுலைமானியா விமான நிலையங்களின் கட்டுப்பாட்டை தங்களிடம் ஒப்படைக்காவிட்டால், வெள்ளிக்கிழமை மாலை 6 மணி முதல் உள்நாட்டு விமானங்கள் மட்டுமே அங்கு செல்லும் என்று பாக்தாத் அறிவித்துள்ளது. \n\n\"இங்கே சர்வதேச சமூகம் இங்கே இருக்கிறது. எனவே இந்த நடவடிக்கை குர்து மக்களுக்கு மட்டும் எதிரானதல்ல,\" என்று பிபிசியிடம் வியாழக்கிழமை தெரிவித்தார் இர்பில் விமான நிலைய இயக்குநர் தலார் ஃபைக் சாலி. \n\nமனிதாபிமான,"} {"inputs":"கீழே உள்ள தலைப்பு மற்றும் கட்டுரையின் சுருக்கம் கொடுக்கப்பட்டால், ஒரு சிறு கட்டுரையை அல்லது நீண்ட கட்டுரையின் தொடக்கத்தை உருவாக்கவும். தலைப்பு: குர்மீத் ராம் ரஹீமின் தண்டனைக்கு காரணமான 7 பேர் யார்?\\nசுருக்கம்: 15 ஆண்டுகளாக நடைபெற்ற பாலியல் வல்லுறவு வழக்கில் ஹரியானா சாமியார் குர்மீத் ராம் ரஹீம் சிங்குக்கு 20 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டது.\\nகட்டுரை (அதிகபட்சம் 500 எழுத்துகள்):","targets":"ஆனால், அரசியல் செல்வாக்கும், பின்புலமும் கொண்ட குர்மீத் ராம் ரஹீம் சிங் மீதான குற்றங்களை நிரூபிப்பது மிகவும் கடினமாகவே இருந்தது.\n\nதங்கள் உயிரை பயணம் வைத்து அநியாயத்திற்கு எதிராக யுத்தம் நடத்திய இரு பெண்கள் முதல் விசாரணை நடத்திய அதிகாரிகள் வரை பலரின் பங்களிப்பே ராம் ரஹீமுக்கு தண்டனை பெற்றுத் தந்தது.\n\nஅதில் முக்கியமான ஏழு பேர் பற்றி தெரிந்து கொள்வோம்.\n\n1 - உயிரை துச்சமென கருதிய இரண்டு பெண் சிஷ்யைகள் \n\nஇந்த விவகாரத்தில், குர்மீத் ராம் ரஹீமிடம் சிஷ்யைகளாக இருந்த இருவர் அப்போதைய பிரதமர் அடல் பிஹாரி வ"} {"inputs":"கீழே உள்ள தலைப்பு மற்றும் கட்டுரையின் சுருக்கம் கொடுக்கப்பட்டால், ஒரு சிறு கட்டுரையை அல்லது நீண்ட கட்டுரையின் தொடக்கத்தை உருவாக்கவும். தலைப்பு: குறுஞ்செய்தி அனுப்பியே காதலனை தற்கொலைக்கு தூண்டியதாக காதலிக்கு சிறை!\\nசுருக்கம்: தன்னுடைய காதலன் தற்கொலை செய்ய ஊக்கமூட்டி டஜன்கணக்கான குறுஞ்செய்திகளை அனுப்பிய பெண்ணொருவர், காதலன் இறப்புக்கு காரணமாக இருந்ததாக மாசசூசெட்ஸ் நீதிபதி ஒருவர் தீர்ப்பளித்திருக்கிறார். \n\n\\nகட்டுரை (அதிகபட்சம் 500 எழுத்துகள்):","targets":"மிஷேல் கார்ட்டர் \"தற்செயலான கொலை குற்றம்\" இழைத்துள்ளதற்கு தண்டனை பெற்றுள்ளார்\n\nஇப்போது 20 வயதாகும் மிஷேல் கார்ட்டர், அனுப்பிய குறுஞ்செய்திகளால் 18 வயதான கோன்ராடு ராய் உயிரையே மாய்த்து கொள்ள தூண்டப்பட்டார். எனவே, கார்ட்டர் \"தற்செயலான கொலை குற்றம்\" இழைத்துள்ளதாக தண்டிக்கப்பட்டுள்ளார். \n\n2014 ஆம் ஆண்டு மாசசூசெட்ஸ் ஃபேர்ஹவனிலுள்ள கார் நிறுத்துமிடத்தில் கோன்ராடு ராய் தன்னுடைய வாகனத்தை ஜெனரேட்டர் மீது மோதி தன்னுயிரை மாய்த்துக்கொண்டார். \n\n20 ஆண்டுகள் வரை சிறைத்தண்டனை பெறுகின்ற காட்டர் நீதிமன்றத்தில் வ"} {"inputs":"கீழே உள்ள தலைப்பு மற்றும் கட்டுரையின் சுருக்கம் கொடுக்கப்பட்டால், ஒரு சிறு கட்டுரையை அல்லது நீண்ட கட்டுரையின் தொடக்கத்தை உருவாக்கவும். தலைப்பு: குல்புஷன் ஜாதவை தூக்கிலிடுவதற்கு சர்வதேச நீதிமன்றம் தடை\\nசுருக்கம்: உளவு பார்த்ததாக குற்றம் சுமத்தப்பட்ட ஓய்வு பெற்ற இந்திய கடற்படை அதிகாரி குல்புஷன் ஜாதவை இறுதி முடிவெடுக்கும் வரை தூக்கிலிடக்கூடாது என்று சர்வதேச நீதிமன்றம் தடை விதித்துள்ளது. \n\n\\nகட்டுரை (அதிகபட்சம் 500 எழுத்துகள்):","targets":"குல்புஷன் ஜாதவை தூக்கிலிடுவதற்கு சர்வதேச நீதிமன்றம் தடை\n\nகுல்புஷன் ஜாதவை பாகிஸ்தான் தூக்கிலிடுவதைத் தடுக்க வேண்டும் என்று சர்வதேச நீதிமன்றத்தில் இந்தியா மனு செய்திருந்த வேளையில், இவ்வழக்கு தொடர்பாக சர்வதேச நீதிமன்றத்தின் தலைமை நீதிபதி ரோனி ஆபிரஹாம் இன்று வழங்கிய தீர்ப்பில், ''இந்தியா மற்றும் பாகிஸ்தான் ஆகிய இரு தரப்பும் வியன்னா ஒப்பந்தத்தை மதிக்க வேண்டும்'' என்று குறிப்பிட்டார். \n\nஇந்தியாவின் வாதங்களை ஏற்றுக் கொண்ட ரோனி ஆபிரஹாம் மேலும் கூறுகையில், ''ஜாதவை தூக்கிலிடாமல் இருக்க தேவையான நட"} {"inputs":"கீழே உள்ள தலைப்பு மற்றும் கட்டுரையின் சுருக்கம் கொடுக்கப்பட்டால், ஒரு சிறு கட்டுரையை அல்லது நீண்ட கட்டுரையின் தொடக்கத்தை உருவாக்கவும். தலைப்பு: குல்புஷன் ஜாதவ் வழக்கு - சர்வதேச நீதிமன்றம் என்றால் என்ன? அதன் அதிகாரங்கள் என்ன? 5 கேள்வி - பதில்கள்\\nசுருக்கம்: இந்தியாவுக்காக பாகிஸ்தானில் உளவு பார்த்ததாக பாகிஸ்தான் நீதிமன்றம் ஒன்றால் மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ள, குல்புஷன் ஜாதவ் வழக்கு ஐ. சி.ஜே (International Court of Justice) எனும் சர்வதேச நீதிமன்றத்தில் பொது விசாரணைக்கு வந்துள்ளது. இந்தியாவும் பாகிஸ்தானும் தங்களது வாதங்களை எடுத்து வைக்கின்றன.\\nகட்டுரை (அதிகபட்சம் 500 எழுத்துகள்):","targets":"சர்வதேச நீதிமன்றம் செயல்படும் இடம்\n\nசர்வதேச நீதிமன்றம் என்பது என்ன? அதன் பணிகள் என்ன என்பது உள்ளிட்ட ஐந்து கேள்விகளுக்கான விடைகள் இங்கே. \n\nசர்வதேச நீதிமன்றமே ஐக்கிய நாடுகள் சபையின் முதன்மையான நீதிமன்றம். நெதர்லாந்தின் த ஹேக்கில் இயங்கும் இந்த நீதிமன்றத்தின் முக்கிய வேலை நாடுகளுக்கு இடையில் உள்ள சச்சரவுகளை தீர்த்து வைப்பதே. \n\nகடந்த 2017-ம் ஆண்டு சர்வதேச நீதிமன்றத்தின் 15 நீதிபதிகளில் ஒருவராக இந்திய நீதிபதி தல்வீர் பண்டாரியும் தேர்ந்தெடுக்கப்பட்டார். முன்னதாக இந்தியாவின் உச்ச நீதிமன்றத்தில் மூத்த"} {"inputs":"கீழே உள்ள தலைப்பு மற்றும் கட்டுரையின் சுருக்கம் கொடுக்கப்பட்டால், ஒரு சிறு கட்டுரையை அல்லது நீண்ட கட்டுரையின் தொடக்கத்தை உருவாக்கவும். தலைப்பு: குல்பூஷன் ஜாதவ் வழக்கில் இன்று சர்வதேச நீதிமன்றம் தீர்ப்பு\\nசுருக்கம்: இந்தியாவை சேர்ந்த குல்பூஷன் ஜாதவுக்கு பாகிஸ்தானில் வழங்கப்பட்ட மரண தண்டனை தொடர்பாக இறுதி தீர்ப்பை இன்று புதன்கிழமை சர்வதேச நீதிமன்றம் வழங்கவுள்ளது.\\nகட்டுரை (அதிகபட்சம் 500 எழுத்துகள்):","targets":"குல்பூஷன் ஜாதவ் விவகாரம் இந்திய-பாகிஸ்தான் இடையில் ராஜீய சர்ச்சையாக உருவெடுத்துள்ளது. \n\nயார் இந்த குல்பூஷன் ஜாதவ்?\n\n46 வயதான குல்பூஷன் ஜாதவ் மும்பையை சேர்ந்தவர். பத்தாண்டுகளுக்கு மேல் இந்திய கடற்படையில் அதிகாரியாக இருந்தவர். திருமணமாகி அவருக்கு குழந்தைகளும் உள்ளன. \n\nசொந்தமாக தொழில் தொடங்க, கடற்படையில் இருந்து ஜாதவ் விலகியதாகவும், இரானில் உள்ள சாபஹார் துறைமுகத்தில் பணியாற்றி வந்ததாகவும் அவரது குடும்பத்தினர் தெரிவிக்கின்றனர்.\n\nஆனால், உளவு பார்த்த குற்றச்சாட்டில் 2016ம் ஆண்டு இவர் கைது செய்யப்பட்ட"} {"inputs":"கீழே உள்ள தலைப்பு மற்றும் கட்டுரையின் சுருக்கம் கொடுக்கப்பட்டால், ஒரு சிறு கட்டுரையை அல்லது நீண்ட கட்டுரையின் தொடக்கத்தை உருவாக்கவும். தலைப்பு: குளிர்கால ஒலிம்பிக்ஸ்: தென்கொரியாவுடன் பேச்சுவார்த்தைக்கு ஒப்புக்கொண்டது வடகொரியா\\nசுருக்கம்: தென் கொரியாவுடன் உயர்நிலை பேச்சுவார்த்தை நடத்த வடகொரியா ஒப்புக் கொண்டுள்ளதாக தென்கொரிய ஊடகங்கள் தெரிவிக்கின்றன. \n\n\\nகட்டுரை (அதிகபட்சம் 500 எழுத்துகள்):","targets":"ஜனவரி 9ஆம் தேதியன்று நடைபெறும் இந்த சந்திப்பில், தென் கொரியாவில் நடைபெற உள்ள குளிர்கால ஒலிம்பிக் போட்டிகளில், வடகொரிய வீரர்கள் கலந்து கொள்வதற்கான வழிகள் குறித்து ஆலோசிக்கப்படும்.\n\nதென்கொரியாவில் வரும் பிப்ரவரி மாதம் நடக்கவுள்ள இந்த போட்டிகளுக்கு, தங்கள் நாட்டின் சார்பாக அணியை அனுப்புவது \"மக்களின் ஒற்றுமையை வெளிப்படுத்த சிறந்த வாய்ப்பாக இருக்கும்\" என வடகொரியத் தலைவர் கிம் ஜாங்-உன் கூறியுள்ளார். \n\nஎல்லைப் பகுதியில் உள்ள பன்முன்ஜோம் என்ற இடத்தில் இந்த பேச்சுவார்த்தை நடைபெறும் என எதிர்பார்க்கப்படுகி"} {"inputs":"கீழே உள்ள தலைப்பு மற்றும் கட்டுரையின் சுருக்கம் கொடுக்கப்பட்டால், ஒரு சிறு கட்டுரையை அல்லது நீண்ட கட்டுரையின் தொடக்கத்தை உருவாக்கவும். தலைப்பு: குழந்தை கடத்தல் கும்பலைத் தேடி கொலை வெறியுடன் ஆவேசமாக வந்த கும்பல்\\nசுருக்கம்: ஜார்க்கண்ட் மாநிலத்தின் ஜம்ஷெட்பூரில் உள்ள ஷோபாபூரில் , கடந்த மே 18-ஆம் தேதியன்று மற்ற நாட்களை ப் போல சாதாரணமாகவே காலைப் பொழுது அமைந்தது. \n\n\\nகட்டுரை (அதிகபட்சம் 500 எழுத்துகள்):","targets":"ஜார்க்கண்ட் வன்முறை சம்பவத்தில் பாதிக்கப்பட்ட பெண்கள்\n\nமக்கள் தங்களின் அன்றாட கடமைகளை பார்ப்பதில் மும்முரமாக இருந்தனர். தங்கள் குழந்தைகளுக்கு உணவு சமைக்கும் பணியில் பெண்கள் ஆழ்ந்திருந்தனர். \n\nஅன்று நடந்த சம்பவங்கள் குறித்து அந்த ஊரை சேர்ந்த ஆபிதா கூறுகையில், ''நான் காலை நமாஸ் ( தொழுகை) பண்ணிக் கொண்டிருந்த போது பெருங் குரல்கள் வெளியே ஒலித்தன. சுமார் 1000 பேர் அளவில் பெருங் கூட்டம் திரண்டிருந்தது'' என்று தெரிவித்தார்.\n\n''அவர்கள் ஒரு புயல் போல ஆவேசத்துடன் காணப்பட்டனர். அவர்கள் கடும் வார்த்தைகளை"} {"inputs":"கீழே உள்ள தலைப்பு மற்றும் கட்டுரையின் சுருக்கம் கொடுக்கப்பட்டால், ஒரு சிறு கட்டுரையை அல்லது நீண்ட கட்டுரையின் தொடக்கத்தை உருவாக்கவும். தலைப்பு: குழந்தை கடத்தல் வதந்தியால் வங்கதேசத்தில் கும்பல் கொலை செய்யப்பட்ட 8 பேர் மற்றும் பிற செய்திகள்\\nசுருக்கம்: வங்கதேசத்தில் குழந்தை கடத்தல்காரர்கள் குறித்து இணையத்தில் பரவிய புரளியை அடுத்து நடத்தப்பட்ட கும்பல் தாக்குதல் சம்பவங்களில் எட்டு பேர் கொல்லப்பட்டுள்ளதாக அந்நாட்டு காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.\\nகட்டுரை (அதிகபட்சம் 500 எழுத்துகள்):","targets":"கும்பல் கொலை செய்யப்பட்டவர்களில் ஒருவரான தஸ்லிமா பேகம்.\n\nவங்கதேச தலைநகர் டாக்காவிற்கு தெற்கே பத்மா மேம்பாலம் கட்டுவதற்கு நரபலி கொடுக்க குழந்தைகள் தேவைப்படுவதாக கிளம்பிய வதந்தியை அடுத்து இந்த சம்பவம் நடந்துள்ளது.\n\nஇதனையடுத்து, கடத்தல்காரர்கள் என்று தங்கள் சந்தேகத்திற்குரிய வகையில் தென்பட்ட எட்டு பேரை மக்கள் கும்பலாக அடித்து கொன்றனர்.\n\nஆனால், கொல்லப்பட்டவர்களில் ஒருவர் கூட உண்மையில் குழந்தை கடத்தல்காரர்கள் கிடையாது என்பதை அந்நாட்டு காவல்துறை உறுதி செய்துள்ளது.\n\nஇதுமட்டுமின்றி, இந்த வதந்தி தொடர்பாக"} {"inputs":"கீழே உள்ள தலைப்பு மற்றும் கட்டுரையின் சுருக்கம் கொடுக்கப்பட்டால், ஒரு சிறு கட்டுரையை அல்லது நீண்ட கட்டுரையின் தொடக்கத்தை உருவாக்கவும். தலைப்பு: குழந்தை பேறுக்கு பின் வரும் மன அழுத்தம் - கடந்து வந்தது எப்படி? #beingme\\nசுருக்கம்: பெண்கள் தங்கள் சுயத்துடன் வாழ்வதில் என்னென்ன சவால்களையும், பிரச்சனைகளையும் சந்திக்கிறார்கள் என்று விளக்கும் பிபிசி தமிழின் #beingme தொடரின் ஏழாவது கட்டுரை இது. \n\n\\nகட்டுரை (அதிகபட்சம் 500 எழுத்துகள்):","targets":"ஒரு பெண் தாய்மை அடையும்பொழுது புதிய பிறவி எடுக்கிறாள் என்று பலரும் சொல்லிக் கேட்டிருப்போம். \n\nஎல்லோருக்கும் இந்த தாய்மை அடையும் அனுபவம் ஒரே விதமாக அமையும் என்றும் சொல்ல முடியாது. பலருக்கு அந்த தாய்மை அடையும் பருவம் வசந்தகாலமாக அமைந்தாலும், சில பெண்களுக்கு அது நீந்திக் கடக்க வேண்டிய சீற்றம் கொண்ட கடலாகவே அமைகிறது. அது போன்ற சில பெண்களில் நானும் ஒருத்தி. \n\nஎன் வயதையுடைய பல பெண்கள், என்னுடன் படித்த தோழிகள் எல்லாம் வெளிநாடுகளுக்கு பயணம் செய்து கொண்டும், மேல்படிப்பு படித்துக்கொண்டும் இருக்கையில், கைய"} {"inputs":"கீழே உள்ள தலைப்பு மற்றும் கட்டுரையின் சுருக்கம் கொடுக்கப்பட்டால், ஒரு சிறு கட்டுரையை அல்லது நீண்ட கட்டுரையின் தொடக்கத்தை உருவாக்கவும். தலைப்பு: குழந்தைப் பேறு ஆயுட்காலத்தை அதிகரிக்கிறதா ?\\nசுருக்கம்: குழந்தை பெற்றவர்கள் , பெறாதவர்களை விட அதிக காலம் வாழ்கிறார்கள் என்று ஸ்வீடனில் நடத்தப்பட்ட ஆய்வு ஒன்று கண்டறிந்துள்ளது. \n\n\\nகட்டுரை (அதிகபட்சம் 500 எழுத்துகள்):","targets":"சுமார் 15 லட்சம், ஆண்கள் மற்றும் பெண்களின் வாழ்க்கையை ஆராய்ந்த இந்த ஆய்வு, குறைந்தது ஒரே ஒரு குழந்தையையாவது பெற்றவர்கள், குழந்தைகள் ஏதும் பெறாதவர்களைக் காட்டிலும், குறைவான இறப்பு ஆபத்தையே எதிர்கொள்கிறார்கள் என்று முடிவுக்கு வந்தது.\n\nஇந்த ஆய்வில் 1911-லிருந்து 1925 வரையிலான காலகட்டத்தில் பிறந்தவர்களை விஞ்ஞானிகள் பரிசோதித்தனர்.\n\nகுழந்தை பெற்றவர்களுக்கும், பெறாதவர்களுக்கும், ஆயுட்கால எதிர்பார்ப்பில் உள்ள இடைவெளி என்பது , அவர்களது 60வது வயதில், ஆண்களுக்கு இரண்டு ஆண்டுகளாகவும், பெண்களுக்கு ஒன்றரை ஆ"} {"inputs":"கீழே உள்ள தலைப்பு மற்றும் கட்டுரையின் சுருக்கம் கொடுக்கப்பட்டால், ஒரு சிறு கட்டுரையை அல்லது நீண்ட கட்டுரையின் தொடக்கத்தை உருவாக்கவும். தலைப்பு: குழந்தையின் ஆண்குறியை கிள்ளிய சீனரை நியூசிலாந்து விடுதலை செய்தது ஏன்?\\nசுருக்கம்: நீச்சல் குளம் ஒன்றில் உடை மாற்றும் அறையில் குழந்தையின் ஆண்குறியை கிள்ளிய 79 வயது சீனர் கடந்த வாரம் நியூசிலாந்து நீதிமன்றத்தில் ஆஜரானார்.\\nகட்டுரை (அதிகபட்சம் 500 எழுத்துகள்):","targets":"தான் செய்ததை ஒப்புக்கொண்ட பின்னரும், அவரது நடத்தை சீனாவில் அன்பு காட்டும் பாரம்பரியமானதொரு அடையாளம் என்று வாதிட்டதை நீதிபதி ஏற்றுகொண்டதால் இந்த சீனர் விடுவிக்கப்பட்டுள்ளார். \n\nஇது எந்த அளவுக்கு உண்மை? இதற்கு சீனா எவ்வாறு பதிலளித்துள்ளது? \n\nநடந்த சம்பவம் என்ன?\n\nகடந்த ஆகஸ்ட் மாதம், கிரைஸ்ட்சர்ச்சிலுள்ள மனமகிழ் மன்றம் ஒன்றில் ஆடை மாற்றும் அறையில், சீனரான ரென் ச்சாங்ஃபூ, அவருக்கு தெரியாத குழந்தை ஒன்று அவனது தந்தையோடு உடைமாற்றி கொண்டிருப்பதை பார்த்தார்.\n\nஅவர்களோடு பேசுவதற்கு சென்ற ரென், அந்த குழந்தைய"} {"inputs":"கீழே உள்ள தலைப்பு மற்றும் கட்டுரையின் சுருக்கம் கொடுக்கப்பட்டால், ஒரு சிறு கட்டுரையை அல்லது நீண்ட கட்டுரையின் தொடக்கத்தை உருவாக்கவும். தலைப்பு: குவாட்டமாலா: எரிமலை வெடித்ததில் 62 பேர் பலி\\nசுருக்கம்: குவாட்டமாலாவிலுள்ள பேகோ என்ற எரிமலை வெடித்ததில் இதுவரை 6 2 பேர் உயிரிழந்துள்ளதாகவும், கிட்டத்தட்ட 300 பேர் காயமடைந்துள்ளதாகவும் அந்நாட்டு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.\\nகட்டுரை (அதிகபட்சம் 500 எழுத்துகள்):","targets":"குவாட்டமாலாவின் தலைநகரான குவாட்டமாலா சிட்டிக்கு தென்-மேற்கு திசையில் 40 கிலோமீட்டர் தொலைவிலுள்ள இந்த எரிமலையானது வானத்தை நோக்கி கரும் புகையையும், சாம்பலையும் வெளியிட்டு வருகிறது.\n\nஒரு பெரும் ஆறு போன்று வெளியேறிய எரிமலை குழம்பான லாவா அருகிலுள்ள எல் ரோடியோ என்ற கிராமத்தை சூழ்ந்து நகர்ந்ததில் அங்கிருந்த வீடுகளும், அதிலிருந்தவர்களும் தீயில் சிக்கி பலியாயினர் என்று அந்நாட்டின் தேசிய பேரிடர் மேலாண்மை முகமையான கான்ரெட் தெரிவித்துள்ளது.\n\nஎரிமலை தொடர்ந்து கக்கி வரும் சாம்பலின் காரணமாக குவாட்டமாலா நகரத்தி"} {"inputs":"கீழே உள்ள தலைப்பு மற்றும் கட்டுரையின் சுருக்கம் கொடுக்கப்பட்டால், ஒரு சிறு கட்டுரையை அல்லது நீண்ட கட்டுரையின் தொடக்கத்தை உருவாக்கவும். தலைப்பு: குஷ்பு சோனியா காந்திக்கு கடிதம்: 'காங்கிரஸ் உடனான உறவை முறித்துக் கொள்கிறேன்' - பாஜகவில் இணைவதாக தகவல்\\nசுருக்கம்: நடிகை குஷ்பு பாரதிய ஜனதா கட்சியில் இன்று இணைய உள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ள நிலையில், காங்கிரஸ் கட்சியின் செய்தித் தொடர்பாளர் பொறுப்பில் இருந்து அவர் நீக்கப்படுவதாக அகில இந்திய காங்கிரஸ் கமிட்டி இன்று அறிவித்துள்ளது.\\nகட்டுரை (அதிகபட்சம் 500 எழுத்துகள்):","targets":"இதனிடையே காங்கிரஸ் தலைவர் சோனியா காந்திக்கு கடிதம் ஒன்று எழுதியுள்ள குஷ்பு தாம் காங்கிரஸ் கட்சியின் அடிப்படை உறுப்பினர் பொறுப்பில் இருந்து விலகுவதாக தெரிவித்துள்ளார்.\n\nஇதனிடையே \"குஷ்பு காங்கிரசில் இருந்து விலகுவதால் காங்கிரசுக்கு எந்த இழப்பும் இல்லை. குஷ்புவை பாஜகவினர் யாரும் அழைக்கவில்லை, அவரே தான் பாஜகவுக்கு செல்கிறார். குஷ்பு கட்சியில் இருந்த போதும் கொள்கை பிடிப்புடன் செயல்படவில்லை,\" என்று தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ். அழகிரி ட்விட்டரில் பதிவிட்டுள்ளார்.\n\nகுஷ்பு காங்கிரசில் இருந்து விலக என்ன"} {"inputs":"கீழே உள்ள தலைப்பு மற்றும் கட்டுரையின் சுருக்கம் கொடுக்கப்பட்டால், ஒரு சிறு கட்டுரையை அல்லது நீண்ட கட்டுரையின் தொடக்கத்தை உருவாக்கவும். தலைப்பு: குஷ்பு பாஜகவில் இணைகிறாரா - திமுக, காங்கிரசுக்கு பிறகு மூன்றாவது கட்சி\\nசுருக்கம்: முக்கிய இந்திய நாளிதழ்கள் மற்றும் அவற்றின் இணையதளங்களில் வெளியான செய்திகளைத் தொகுத்து வழங்குகிறோம்.\\nகட்டுரை (அதிகபட்சம் 500 எழுத்துகள்):","targets":"குஷ்பு பாஜகவில் இணைகிறாரா?\n\nஏற்கனவே திமுக, காங்கிரஸ் ஆகிய கட்சிகளில் இருந்த திரைப்பட நடிகை குஷ்பு மீண்டும் கட்சி மாறி பாரதிய ஜனதா கட்சியில் சேரவுள்ளதாக ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.\n\nஇந்நிலையில் டெல்லி புறப்பட்டுச் சென்ற குஷ்பு இன்று பாஜக தலைவர் ஜே.பி.நட்டா தலைமையில் அக்கட்சியில் சேர இருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன என தினத்தந்தி செய்தி வெளியிட்டுள்ளது.\n\nகடந்த சில நாட்களாக குஷ்பு பாஜகவில் இணைய உள்ளதாக தகவல்கள் பரவின. ஆனால் இந்தத் தகவலை, அண்மையில் காங்கிரஸின் போராட்டத்தில் பங்கேற்று ஆவேசமாக பே"} {"inputs":"கீழே உள்ள தலைப்பு மற்றும் கட்டுரையின் சுருக்கம் கொடுக்கப்பட்டால், ஒரு சிறு கட்டுரையை அல்லது நீண்ட கட்டுரையின் தொடக்கத்தை உருவாக்கவும். தலைப்பு: கூகுள் மேப்ஸ்: 2 ஆண்டுகளுக்கு முன் நீரில் மூழ்கி இறந்த ஒருவரின் உடல் எச்சங்களை கண்டறிந்த கூகுள் மேப்ஸ் மற்றும் பிற செய்திகள்\\nசுருக்கம்: இரண்டு தசாப்தங்களுக்கு முன்பு, அமெரிக்காவின் ஃபுளோரிடா மாகாணத்தில், நீரில் மூழ்கிய காரில் பயணம் செய்து இறந்தவரின் உடல் எச்சங்களை கூகுள் மேப்ஸ் ஆப் கண்டறிய உதவியுள்ளது.\\nகட்டுரை (அதிகபட்சம் 500 எழுத்துகள்):","targets":"கோப்புப்படம்\n\nகடந்த 1997ஆம் ஆண்டு நவம்பர் 7ஆம் தேதியன்று ஃபுளோரிடாவின் லான்டனாவில் வில்லியம் மோல்ட் என்ற இந்நபர் காணாமல் போனார். \n\nஅந்த காலகட்டத்தில் 40 வயதான இவர், ஓர் இரவு விடுதிக்கு சென்றுவிட்டு இரவு வீட்டுக்கு திரும்பவில்லை என்று கூறப்படுகிறது. \n\nவில்லியம் காணவில்லை என போலீசில் புகார் செய்யப்பட்டு விசாரணை தொடங்கியது. ஆனால், அதற்கு பிறகு இந்த விசாரணையில் எந்த முன்னேற்றமும் இல்லை. \n\n22 ஆண்டுகளுக்கு பிறகு, இந்தாண்டு (2019) ஆகஸ்ட் 28ஆம் தேதியன்று வெலிங்டன் பகுதியில் ஓர் ஏரி அருகே நீரில் மூழ்கிய"} {"inputs":"கீழே உள்ள தலைப்பு மற்றும் கட்டுரையின் சுருக்கம் கொடுக்கப்பட்டால், ஒரு சிறு கட்டுரையை அல்லது நீண்ட கட்டுரையின் தொடக்கத்தை உருவாக்கவும். தலைப்பு: கூட்டு பாலியல் வல்லுறவுக்கு உள்ளாகி கொல்லப்பட்ட மூன்று வயது குழந்தை\\nசுருக்கம்: ஜூலை 25. இரவு 11.30 மணி. சல்மா (பெயர் மாற்றப்பட்டுள்ளது) தனது மூன்று வயது குழந்தையோடு டாட்டா நகர் (ஜாம்ஷெட்பூரில்) ரயில் நிலையத்தில் தூங்கி கொண்டிருந்தார்.\\nகட்டுரை (அதிகபட்சம் 500 எழுத்துகள்):","targets":"திடீரென கறுப்பு சட்டை அணிந்த ஒருவரும், வெள்ளை சட்டை அணிந்த இன்னொருவரும் இந்த மூன்று வயது குழந்தையை தூக்கி கொண்டு இன்னொரு வாசல் வழியாக வெளியேறினர். \n\nபின்னர், தலை துண்டிக்கப்பட்ட இந்த குழந்தையின் உடல்தான் கண்டெடுக்கப்பட்டது. \n\nகூட்டு பாலியல் வல்லுறவுக்கு பின்னர், இந்த குழந்தையின் தலை துண்டிக்கப்பட்டுள்ளதாக காவல்துறையினர் தெரிவிக்கின்றனர். \n\nகுற்றஞ்சாட்டப்பட்டவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். தாங்கள் செய்த குற்றத்தை அவர்கள் காவல்துறையிடம் ஒப்புக்கொண்டுள்ளனர் என்று ஜாம்ஷெட்பூர் ரயில்வே காவல்துறை கண்க"} {"inputs":"கீழே உள்ள தலைப்பு மற்றும் கட்டுரையின் சுருக்கம் கொடுக்கப்பட்டால், ஒரு சிறு கட்டுரையை அல்லது நீண்ட கட்டுரையின் தொடக்கத்தை உருவாக்கவும். தலைப்பு: கூட்டு பாலியல் வல்லுறவுக்கு உள்ளாக்கப்பட்டதாக ரோஹிஞ்சா பெண்கள் துயரம்\\nசுருக்கம்: மியான்மரின் ரகைன் மாகாணத்தில் உள்ள ரோஹிஞ்சா முஸ்லிம்களுக்கு எதிரான இன சுத்திகரிப்பின்போது, ரோஹிஞ்சா பெண்கள் மற்றும் சிறுமிகள் பர்மிய காவல் படைகளால் பரவலாக பாலியல் வல்லுறவுக்கு ஆளாக்கப்பட்டதாக ஹியூமன் ரைட்ஸ் வாட்ச் அமைப்பு வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளது. \n\n\\nகட்டுரை (அதிகபட்சம் 500 எழுத்துகள்):","targets":"\"என் அங்கம் முழுவதும் வலி, பர்மிய ரோஹிஞ்சா பெண்கள் மற்றும் சிறுமிகளுக்கு எதிரான பாலியல் வன்முறை\" என்று தலைப்பிடப்பட்டிருக்கும், அந்த 37 பக்க அறிக்கையில் பர்மிய ராணுவம் கூட்டு வன்புணர்வில் ஈடுபட்டதை மட்டுமல்லாமல், ரோஹிஞ்சா மக்கள் மீதான வன்முறை, கொடூரம் மற்றும் அவர்களை அவமானப்படுத்திய விதம் குறித்தும் ஆவணப்படுத்தப்பட்டுள்ளன. \n\nதங்கள் குழந்தைகள், கணவன் மற்றும் பெற்றோர் தங்கள் கண் முன்பு கொல்லப்பட்டதை பல பெண்கள் விவரித்துள்ளனர். தங்கள் பிறப்புறுப்பு சிதைந்த மற்றும் காயமடைந்த நிலையில் வங்கதேசம் தப்பி"} {"inputs":"கீழே உள்ள தலைப்பு மற்றும் கட்டுரையின் சுருக்கம் கொடுக்கப்பட்டால், ஒரு சிறு கட்டுரையை அல்லது நீண்ட கட்டுரையின் தொடக்கத்தை உருவாக்கவும். தலைப்பு: கூட்டுறவுக் கடன் தள்ளுபடி யாருக்கு? உயர்நீதிமன்ற உத்தரவுக்கு உச்சநீதிமன்றம் தடை\\nசுருக்கம்: அனைத்து விவசாயிகளின் கூட்டுறவுக் கடன்களையும் தள்ளுபடி செய்யுமாறு தமிழக அரசுக்கு உத்தரவிட்டு, சென்னை உயர்நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவுக்கு உச்சநீதிமன்றம் இடைக்காலத் தடை விதித்துள்ளது. \n\n\\nகட்டுரை (அதிகபட்சம் 500 எழுத்துகள்):","targets":"சென்னையில் விவசாயிகள் நடத்திய போராட்டம் (கோப்புப்படம்)\n\nதமிழக அரசு தாக்கல் செய்த மேல்முறையீட்டு மனுவின் அடிப்படையில், உச்சநீதிமன்றம் இந்த உத்தரவைப் பிறப்பித்தது.\n\nஐந்து ஏக்கருக்கு மேல் நிலம் வைத்திருப்போர் உள்பட அனைத்து விவசாசயிகளுக்கும் கூட்டுறவுக் கடன்களைத் தள்ளுபடி செய்ய வேண்டும் என்று சென்னை உயர்நீதிமன்றத்தின் மதுரைக் கிளை கடந்த ஏப்ரல் 4-ஆம் தேதி உத்தரவிட்டது.\n\nஆனால், கடன் தள்ளுபடித் திட்டம், ஐந்து ஏக்கருக்கு குறைவாக நிலம் வைத்திருக்கும் சிறு விவசாயிகளுக்கு மட்டுமே என்றும், அவர்கள் கூட்டுறவு"} {"inputs":"கீழே உள்ள தலைப்பு மற்றும் கட்டுரையின் சுருக்கம் கொடுக்கப்பட்டால், ஒரு சிறு கட்டுரையை அல்லது நீண்ட கட்டுரையின் தொடக்கத்தை உருவாக்கவும். தலைப்பு: கென்னடி கொலை தொடர்பான 2,800 கோப்புகளை விடுவித்தார் டிரம்ப்\\nசுருக்கம்: அமெரிக்கக் குடியரசுத் தலைவராக இருந்தபோது ஜான் எஃப் கென்னடி சுட்டுக்கொல்லப்பட்டது தொடர்பான 2,800 ரகசியக் கோப்புகளை வெளியிடத் தகுந்த கோப்புகளாக வகைமாற்றம் செய்து அறிவிப்பு வெளியிட்டுள்ளார் இப்போதைய அதிபர் டொனால்டு டிரம்ப். \n\n\\nகட்டுரை (அதிகபட்சம் 500 எழுத்துகள்):","targets":"கென்னடியின் (வலது) வாழ்வும் மரணமும் அமெரிக்கர்களின் ஆர்வத்தை இன்னமும் தூண்டியபடிதான் உள்ளது.\n\nஎனினும் தேசியப் பாதுகாப்புக் காரணங்களைக் காட்டி இக் கொலை தொடர்பான இன்னும் சில ரகசியக் கோப்புகளை சாதாரணக் கோப்புகளாக வகை மாற்றம் செய்து விடுவிக்க டிரம்ப் மறுத்துவிட்டார்.\n\nதேசிய ஆவணக் காப்பகத்தால் பகிரத்தக்கதாக மாற்றப்பட்டுள்ள கோப்புகளில் இருப்பது என்ன என்பது பற்றி டிரம்ப் நிர்வாகத்தின் மூத்த அலுவலர்கள் தெரிவிக்கவில்லை. 54 ஆண்டுகளுக்கு முன்பு டெக்சஸ் மாகாணத்தின் டல்லாஸ் பகுதியில் கென்னடி சுட்டுக்கொல்லப்"} {"inputs":"கீழே உள்ள தலைப்பு மற்றும் கட்டுரையின் சுருக்கம் கொடுக்கப்பட்டால், ஒரு சிறு கட்டுரையை அல்லது நீண்ட கட்டுரையின் தொடக்கத்தை உருவாக்கவும். தலைப்பு: கே.வி.ஆனந்த் மறைவு: தமிழ் சினிமாவின் முன்னணி இயக்குநர், ஒளிப்பதிவாளர்\\nசுருக்கம்: பத்திரிகைத் துறையில் புகைப்படக் கலைஞராக தன் பயணத்தைத் தொடங்கி, ஒளிப்பதிவாளராக உயர்ந்து, வெற்றிகரமான இயக்குநராக தன்னை தமிழ் சினிமாவில் நிலை நிறுத்திக் கொண்ட கே வி ஆனந்த் இன்று மாரடைப்பால் காலமானார்.\\nகட்டுரை (அதிகபட்சம் 500 எழுத்துகள்):","targets":"54 வயதான கே வி ஆனந்த், இன்று (ஏப்ரல் 30, வெள்ளிக்கிழமை) அதிகாலை சென்னையில் மாரடைப்பால் உயிரிழந்தார். \n\nஇந்தியாவின் முன்னணி பத்திரிகைகளில் புகைப்படக் கலைஞராக தன் வாழ்வைத் தொடங்கியவர், பின் ஒளிப்பதிவின் மீது ஆர்வம் கொண்டு இன்றும் இந்திய சினிமாவின் முன்னணி ஒளிப்பதிவாளராக பி சி ஸ்ரீராமிடம் உதவியாளராகச் சேர்ந்தார்.\n\nபி சி ஸ்ரீராம் ஒளிப்பதிவு செய்த கோபுர வாசலிலே, மீரா, தேவர் மகன், அமரன், திருடா திருடா போன்ற பல முக்கிய தமிழ் சினிமாக்களில் உதவியாளராக பணி புரிந்தார்.\n\n1994-ம் ஆண்டு வெளியான 'தேன்மாவின் கொ"} {"inputs":"கீழே உள்ள தலைப்பு மற்றும் கட்டுரையின் சுருக்கம் கொடுக்கப்பட்டால், ஒரு சிறு கட்டுரையை அல்லது நீண்ட கட்டுரையின் தொடக்கத்தை உருவாக்கவும். தலைப்பு: கேட்டலன் தலைவரை கைது செய்ய ஆணை பிறப்பித்தது ஸ்பெயின்: அடுத்தது என்ன?\\nசுருக்கம்: பெல்ஜியத்தில் உள்ள பதவி நீக்கம் செய்யப்பட்ட கேட்டலோனிய முன்னாள் தலைவர் கார்லஸ் பூஜ்டிமோன் மற்றும் அவரின் நான்கு கூட்டாளிகளுக்கு ஸ்பெயின் நீதிபதி ஒருவர் ஐரோப்பிய ஒன்றிய அளவிலான கைதாணையைப் பிறப்பித்துள்ளார். \n\n\\nகட்டுரை (அதிகபட்சம் 500 எழுத்துகள்):","targets":"ஏற்கனவே கேட்டலோனிய பிராந்திய அரசின் முன்னாள் உறுப்பினர்கள் ஒன்பது பேர் காவலில் எடுக்கப்பட்டு விசாரிக்கப்பட்டு வரும் நிலையில், கடந்த வியாழக்கிழமை, இந்த ஐந்து பேரும் விசாரணைக்காக மேட்ரிட் நீதிமன்றத்தில் ஆஜராகவில்லை என்பதால், இந்த கைதாணை பிறப்பிக்கப்பட்டுள்ளது.\n\n கைது செய்யப்பட்ட கேட்டலோனிய முன்னாள் அமைச்சர் ஒருவர் 50,000 யூரோ பிணை தொகை பெறப்பட்டு பிணையில் விடுவிக்கப்பட்டார்.\n\nஅரசுக்கு எதிராக கலகம் செய்தல், தேசத்துரோகம் மற்றும் மக்களின் பணத்தை கேட்டலன் சுதந்திரம் பெறுவதற்காக தவறாக பயன்படுத்தியத"} {"inputs":"கீழே உள்ள தலைப்பு மற்றும் கட்டுரையின் சுருக்கம் கொடுக்கப்பட்டால், ஒரு சிறு கட்டுரையை அல்லது நீண்ட கட்டுரையின் தொடக்கத்தை உருவாக்கவும். தலைப்பு: கேட்டலன் தலைவர்கள் மீது தேசத் துரோக குற்றம்: நீதிமன்றத்தில் ஆஜராக உத்தரவு\\nசுருக்கம்: பதவி நீக்கம் செய்யப்பட்ட கேட்டலோனிய தலைவர் கார்லஸ் பூஜ்டிமோன் மற்றும் கலைக்கப்பட்ட அவரது அரசில் பணியாற்றிய 13 பேரை நேரில் ஆஜராகுமாறு ஸ்பெயின் உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. \n\n\\nகட்டுரை (அதிகபட்சம் 500 எழுத்துகள்):","targets":"அரசியல் தஞ்சம் கோரி தான் பெல்ஜியம் வரவில்லை என்று கூறியுள்ளார் பூஜ்டிமோன்\n\nஅவர்களின் செயல்பாடுகளால் அரசுக்கு ஏற்படும் சாத்தியமான இழப்புகளை ஈடுகட்ட 6.2 மில்லியன் யூரோ செலுத்தவும் அவர்களுக்கு மூன்று நாட்கள் அவகாசம் வழங்கியுள்ளது.\n\nஸ்பெயினின் தலைமை அரச வழக்கறிஞர் கோசே மேனுவல் மசா, கேட்டலன் தலைவர்களுக்கு எதிராக கலகம் செய்தல், தேச துரோகம், பொது நிதியை முறைகேடாகப் பயன்படுத்துதல் ஆகிய குற்றச்சாட்டுகளின் பேரில் வழக்கு பதியப்படும் என்று முன்னதாகக் கூறியிருந்தார்.\n\nஅவரது வாதங்கள் 'தீவிரமானவை, தர்க்க ரீதி"} {"inputs":"கீழே உள்ள தலைப்பு மற்றும் கட்டுரையின் சுருக்கம் கொடுக்கப்பட்டால், ஒரு சிறு கட்டுரையை அல்லது நீண்ட கட்டுரையின் தொடக்கத்தை உருவாக்கவும். தலைப்பு: கேட்டலோனியாவை கட்டுப்பாட்டிற்குள் கொண்டுவர ஸ்பெயின் திட்டம்\\nசுருக்கம்: ஸ்பெயின் பிரதமர் பிரிவினைவாத பிராந்தியத்தை கட்டுக்குள் கொண்டு வரும் வகையில் அப்பிராந்தியத்தின் தலைவர்களை நீக்குவதற்கான திட்டங்களை அறிவித்துள்ளார்.\\nகட்டுரை (அதிகபட்சம் 500 எழுத்துகள்):","targets":"சனிக்கிழமையன்று நடத்த ஒரு அவசர அமைச்சரவைக் கூட்டத்திற்குப் பிறகு பேசிய ஸ்பெயின் பிரதமர் மரியானோ ரஜோய், கேட்டலோனியாவின் பாராளுமன்றத்தை கலைப்பதை பற்றி சுருக்கமாக தெரிவித்துவிட்டு, அப்பகுதியில் தேர்தலை நடத்துவதற்கான திட்டங்களை முன்வைத்தார்.\n\nஅக்கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவுகள் இன்னும் சில தினங்களில் ஸ்பெயினின் செனட் சபையில் நிறைவேற்றப்படும் என்று தெரிகிறது.\n\nகேட்டலோனியா சுதந்திரத்திற்கான கருத்தறியும் வாக்கெடுப்பு நடத்தி சுமார் மூன்று வாரங்கள் ஆகியுள்ள நிலையில், இத்திட்டங்கள் வந்துள்ளன.\n\nஸ்பெயினி"} {"inputs":"கீழே உள்ள தலைப்பு மற்றும் கட்டுரையின் சுருக்கம் கொடுக்கப்பட்டால், ஒரு சிறு கட்டுரையை அல்லது நீண்ட கட்டுரையின் தொடக்கத்தை உருவாக்கவும். தலைப்பு: கேப் டவுன் 'ஜிரோ டே': தைப்பூசத்தை முன்னிட்டு தண்ணீர் வழங்கும் தமிழர்கள்\\nசுருக்கம்: தென் ஆஃப்ரிக்காவின் கேப் டவுன் நகரில் கடும் தண்ணீர் பஞ்சம் நிலவி வருவதால், தைப்பூசக் காவடித் திருவிழாவை முன்னிட்டு, அங்கு வாழும் தமிழர்கள் அனைவருக்கும் தண்ணீர் வழங்கி வருகின்றனர். \n\n\\nகட்டுரை (அதிகபட்சம் 500 எழுத்துகள்):","targets":"அங்கு நிலவும் தண்ணீர் பற்றாக்குறை காரணமாக மக்கள் கை கழுவுவதற்குப் பதிலாக ரசாயன சுத்திகரிப்பான்களை பயன்படுத்துமாறும், வாரத்தில் ஒரு நாள் தண்ணீர் இல்லாமல் வாழ்வதற்குப் பழகிக்கொள்ளுமாறும் அரசு கோரியுள்ளது என அங்குள்ள தமிழர்கள் தெரிவிக்கின்றனர். \n\nஆங்கிலேயர் காலத்தில் தென்ஆப்பிரிக்காவில் உள்ள கரும்பு தோட்டங்களில் வேலை செய்வதற்காக அழைத்துச் செல்லப்பட்ட நூற்றுக்கணக்கான தமிழ் குடும்பங்கள் நான்கு தலைமுறைகளாக அங்கு வசித்துவருகின்றனர். \n\n'ஒரு நாளைக்கு 50 லிட்டர் மட்டுமே '\n\nதென் ஆஃப்ரிக்காவின் தென்மேற்கு க"} {"inputs":"கீழே உள்ள தலைப்பு மற்றும் கட்டுரையின் சுருக்கம் கொடுக்கப்பட்டால், ஒரு சிறு கட்டுரையை அல்லது நீண்ட கட்டுரையின் தொடக்கத்தை உருவாக்கவும். தலைப்பு: கேப்சூல் மூலம் நேரடி விதைப்பு: நெல் சாகுபடியில் புதிய முயற்சி\\nசுருக்கம்: நெல் விதைகளை கேப்சூல்களில் அடைத்து விதைக்கும் புதிய முறையை உருவாக்கி செயல்படுத்தி வருகிறார் பொறியாளர் பணியை விட்டு விவசாயத்துக்கு வந்த வெங்கடேஸ்வரன்.\\nகட்டுரை (அதிகபட்சம் 500 எழுத்துகள்):","targets":"இந்த முறையில் மகசூல் அதிகரிப்பதோடு, நீரின் தேவையும் குறைவதாக அவர் கூறுகிறார். \n\nதிருச்சிராப்பள்ளி அருகே உள்ள சிறுகமணியை அடுத்துள்ள காவல்காரன் பாளையத்தை சேர்ந்த அவர், தமது பொறியாளர் பணியை விட்டு விலகி நிலம் வாங்கி விவசாயம் தொடங்கும்போது இந்தப் புதிய விதைப்பு முறையை உருவாக்கி செயல்படுத்தத் தொடங்கினார்.\n\nதமிழகத்தைப் பொறுத்தவரை பொதுவாகவே நாற்று நடவு முறை மூலமே நெல் பயிரிடப்படுகிறது. \n\nபல புதிய நெல் ரகங்கள் அறிமுகமாகியுள்ள போதும் நாற்று நட்டு பயிரிடும் முறையே கடைபிடிக்கப்பட்டு வருகிறது. இந்த முறையிலி"} {"inputs":"கீழே உள்ள தலைப்பு மற்றும் கட்டுரையின் சுருக்கம் கொடுக்கப்பட்டால், ஒரு சிறு கட்டுரையை அல்லது நீண்ட கட்டுரையின் தொடக்கத்தை உருவாக்கவும். தலைப்பு: கேமராவில் பதிவான புலிக்குட்டிகளின் செல்ஃபி\\nசுருக்கம்: ரஷியாவின் கிழக்கில், அரிய சைபீரிய புலிகள் சேட்டை செய்யும் புகைப்படங்களை சிறுத்தைகளுக்கான தேசிய பூங்கா வெளியிடப்பட்டுள்ளது. \n\n\\nகட்டுரை (அதிகபட்சம் 500 எழுத்துகள்):","targets":"விளையாட்டுத்தனமாக சண்டை போட்டுக் கொண்டிருக்கும் புலிகள் ஒரு தருணத்தில், கேமராவிற்கு முன் வந்து போஸ் கொடுக்கின்றன. \n\n260,000 ஹெக்டேர் பரப்பளவு கொண்ட அந்த பூங்காவில் 22 வளர்ந்த சைபீரியன் புலிகளும் ஏழு புலிக் குட்டிகளும் உள்ளன.\n\nஒரு சமயத்தில் தோலுக்காக புலிகளை வேட்டையாடுபவர்கள் இந்த புலி இனங்கள் அழியும் அளவிற்கு வேட்டையாடினார்கள். ஆனால் தற்போது இந்த இனம் அழிவிலிருந்து மீண்டு வருகிறது.\n\nஇந்த புகைப்படங்கள் தரையில் புதைத்து வைக்கப்பட்ட தானியங்கி கேமராவில் படம் பிடிக்கப்பட்டுள்ளது என்றும். இம்மாதிரி வி"} {"inputs":"கீழே உள்ள தலைப்பு மற்றும் கட்டுரையின் சுருக்கம் கொடுக்கப்பட்டால், ஒரு சிறு கட்டுரையை அல்லது நீண்ட கட்டுரையின் தொடக்கத்தை உருவாக்கவும். தலைப்பு: கேரள பிஷப் மீதான பாலியல் புகார்: திருச்சபைகள் மீதான நம்பிக்கை குலைகிறதா?\\nசுருக்கம்: கன்னியாஸ்திரீ ஒருவரை பாலியல் வல்லுறவு செய்ததாக குற்றம்சாட்டப்பட்டு, விசாரணைக்கு உள்ளாகியுள்ள ஜலந்தர் மறை மாவட்ட ஆயர் பிரான்கோ முலக்கால் பதவி விலக முன்வந்ததை கத்தோலிக்கர்களின் தலைமையகமான வத்திகான் ஏற்றுக்கொண்டுள்ளது.\\nகட்டுரை (அதிகபட்சம் 500 எழுத்துகள்):","targets":"புகார் கூறியுள்ள கன்னியாஸ்திரிக்கு ஆதரவாக போராட்டத்தில் ஈடுபட்டுள்ள பிற கன்னியாஸ்திரிகள்\n\nகடந்த மூன்று நாட்களாக தனது ஜெபமாலையை பயன்படுத்துவதை கீதா சாஜன் நிறுத்தவில்லை. கன்னியாஸ்திரியாவதற்குப் படிக்கும் தனது மகளின் பாதுகாப்பு குறித்த தமது அச்சத்தைக் குறைக்க இதுவே அவருக்கு வழி. \n\nஒரு கன்னியாஸ்திரி பாலியல் வல்லுறவுக்கு உள்ளானதாக கூறப்படும் குற்றச்சாட்டுகளில் பிஷப்பை கைது செய்யக்கோரி கொச்சியில் நடந்த போராட்டத்தை கீதாவும் அவரது கணவர் ஷாஜன் வர்கீசும் பார்த்தனர். \n\n\"ஒரு தாயாக என் மகளின் பாதுகாப்பு குறி"} {"inputs":"கீழே உள்ள தலைப்பு மற்றும் கட்டுரையின் சுருக்கம் கொடுக்கப்பட்டால், ஒரு சிறு கட்டுரையை அல்லது நீண்ட கட்டுரையின் தொடக்கத்தை உருவாக்கவும். தலைப்பு: கேரள மாநிலத்தில் பா.ஜ.க.வுக்கு இடமில்லை; பினராயி விஜயன்\\nசுருக்கம்: (இன்று 03.05.2021 திங்கட்கிழமை இந்திய நாளிதழ்களில் வெளியான சில செய்திகளை தொகுத்தளிக்கிறோம்)\\nகட்டுரை (அதிகபட்சம் 500 எழுத்துகள்):","targets":"கேரளாவில் பா.ஜ.க.வுக்கு இடமில்லை என சட்டசபை தேர்தலில் வெற்றி பெற்ற பின் முதல்வர் பினராயி விஜயன் ஒரு பேட்டியில் கூறியுள்ளதாக தினத்தந்தியில் செய்தி பிரசுரிக்கப்பட்டிருக்கிறது.\n\nகேரள சட்டசபைக்கான தேர்தல் கடந்த ஏப்ரல் 6-ஆம் தேதி ஒரே கட்டமாக நடைபெற்று முடிந்தது. 14 மாவட்டங்களை கொண்ட 140 உறுப்பினர்களை உள்ளடக்கிய சட்டசபைக்கான தேர்தலின் வாக்கு எண்ணிக்கை நேற்று (மே 2-ஆம் தேதி) நடைபெற்றது.\n\nஇதில், கடந்த 2016-ஆம் ஆண்டு நடந்த தேர்தலை விட கூடுதலாக 6 தொகுதிகளை கைப்பற்றி இடது ஜனநாயக முன்னணி ஆட்சியை தக்க வைத்த"} {"inputs":"கீழே உள்ள தலைப்பு மற்றும் கட்டுரையின் சுருக்கம் கொடுக்கப்பட்டால், ஒரு சிறு கட்டுரையை அல்லது நீண்ட கட்டுரையின் தொடக்கத்தை உருவாக்கவும். தலைப்பு: கேரள மாநிலம் இடுக்கி மண் சரிவில் தமிழ்நாட்டு தொழிலாளர்கள் 50க்கும் மேற்பட்டோரை காணவில்லை\\nசுருக்கம்: கேரள மாநிலம் இடுக்கி மாவட்டம் பெட்டி முடி எஸ்டேட் பகுதியில் தேயிலை தோட்டம் உள்ளது. இதில், தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி அருகே உள்ள கயத்தாறு பேரூராட்சி பாரதிநகர் பகுதியிலிருந்து தேயிலை பறிக்கும் வேலைக்கு பலர் குடும்பமாக சென்று அங்கேயே தங்கியுள்ளனர்.\\nகட்டுரை (அதிகபட்சம் 500 எழுத்துகள்):","targets":"தற்போது இடுக்கி மாவட்டத்தில் பெய்த கனமழை காரணமாக அங்கு மண்சரிவு ஏற்பட்டது. இதில் ஏராளமானோர் சிக்கி உயிரிழந்துள்ளனர். இந்தச் சம்பவத்தில் கயத்தாறு பாரதி நகரைச் சேர்ந்தவர்கள் இறந்ததை அறிந்த அவர்களது உறவினர்கள் வீடுகளுக்கு முன்பு திரண்டு கதறி அழுதனர்.\n\nபின்னர் கயத்தாறு வட்டாட்சியர் அலுவலகம் சென்று இறந்தவர்கள் பட்டியலை வழங்கும் படி கேட்டனர். \n\nஇதில், சுமார் 55 பேருக்கு மேல் மண்ணில் புதைந்து இருக்கலாம் என்று கூறப்படுகிறது. இறந்தவர்கள் குறித்து கயத்தாறு வட்டாட்சியர் பாஸ்கரன் தலைமையிலான அதிகாரிகள் தகவல"} {"inputs":"கீழே உள்ள தலைப்பு மற்றும் கட்டுரையின் சுருக்கம் கொடுக்கப்பட்டால், ஒரு சிறு கட்டுரையை அல்லது நீண்ட கட்டுரையின் தொடக்கத்தை உருவாக்கவும். தலைப்பு: கேரள வெள்ளம் : 26 நொடிகளில் குழந்தையை மீட்ட கண்ணையா குமார் யார்?\\nசுருக்கம்: கண்ணையா குமார், கேரளாவில் ஏற்பட்ட வரலாறு காணாத வெள்ள பாதிப்பில் இருந்து மக்களை காப்பாற்றவந்த தேசிய பேரிடர் மீட்புக்குழுவில் முக்கியமாக பேசப்படுகிறார். \n\n\\nகட்டுரை (அதிகபட்சம் 500 எழுத்துகள்):","targets":"கண்ணையா குமார்\n\nபெரியாறு நதியில் வெள்ளம் கரைபுரண்டு வந்த நேரத்தில், இடுக்கி மாவட்டம் செருதொனி பகுதியில் ஒரு தந்தையின் கைகளில் இருந்த சிறு குழந்தையை எடுத்துக்கொண்டு, ஒரு பாலத்தை ஓடிக்கடந்தார் கண்ணையா. அவர் பாலத்தைத் தாண்டியதும் அந்த இடம் தகர்ந்து பாலம் உள்வாங்கி கடல்போல காட்சியளித்தது. \n\nசென்னையில் இருந்து கேரளா வந்துள்ள 10 படைப்பிரிவுகளில், பேரிடர் மீட்புக் குழுவைச் சேர்ந்த கண்ணையா ஒரு மீட்புப் பணி காவலர். குழந்தையை மீட்கும் பணியை முடிக்க கண்ணையா எடுத்துக்கொண்டது வெறும் 26நொடிகள் என்கிறார்கள் ம"} {"inputs":"கீழே உள்ள தலைப்பு மற்றும் கட்டுரையின் சுருக்கம் கொடுக்கப்பட்டால், ஒரு சிறு கட்டுரையை அல்லது நீண்ட கட்டுரையின் தொடக்கத்தை உருவாக்கவும். தலைப்பு: கேரள வெள்ளம்: 'மக்களை காப்பாற்ற முடியவில்லையே!' - கதறி அழுத ஊராட்சித் தலைவி\\nசுருக்கம்: வெள்ளத்தால் சூழப்பட்ட கேரளாவின் சிறு கிராமமான நெடும்பச்சேரியில் தனது மக்களை காப்பாற்றமுடியவில்லை என ஊராட்சித் தலைவி மினி எல்தோரா கதறி அழுதது , அத்தானி வெள்ள நிவாரண முகாமில் உள்ளவர்களின் நெஞ்சை உலுக்கியது. \n\n\\nகட்டுரை (அதிகபட்சம் 500 எழுத்துகள்):","targets":"முகாமில் குழந்தைகளுடன் கிராம பஞ்சாயத்து தலைவி மினி எல்தோரா\n\n''எங்கள் பஞ்சாயத்தில் மொத்தம் 35,௦௦௦ பேர் உள்ளனர். இதில் எத்தனை நபர்கள் வெள்ளத்தில் சிக்கியுள்ளர்கள், எத்தனை பேர் மீண்டார்கள் என்று தெரியவில்லை. 13 முகாம்கள் செயல்படுகின்றன. ஆனால், என் மக்கள் அனைவரும் பத்திரமாக உள்ளார்களா என்று தெரியவில்லை. அச்சமாக உள்ளது,'' கண்ணீருடன் பேசுகிறார் மினி எல்தோரா. \n\nகொச்சி விமான நிலையத்தில் இருந்து சுமார் ஆறு கிலோமீட்டர் தொலைவில் உள்ள அத்தானி முகாமில் சுமார் நூறு குழந்தைகள் உள்ளிட்ட 500 நபர்கள் வந்துள்ளனர்."} {"inputs":"கீழே உள்ள தலைப்பு மற்றும் கட்டுரையின் சுருக்கம் கொடுக்கப்பட்டால், ஒரு சிறு கட்டுரையை அல்லது நீண்ட கட்டுரையின் தொடக்கத்தை உருவாக்கவும். தலைப்பு: கேரள வெள்ளம்: பேரதிர்ச்சிக்கு பிந்தைய மன அழுத்த நோயும், தீர்வும்\\nசுருக்கம்: (இந்த கட்டுரையில் இடம் பெற்றுள்ள கருத்துக்கள் அனைத்தும், கட்டுரையாளரின் தனிப்பட்ட கருத்துக்கள். பிபிசி தமிழின் கருத்துக்கள் அல்ல. - ஆசிரியர்) \n\n\\nகட்டுரை (அதிகபட்சம் 500 எழுத்துகள்):","targets":"மனிதனின் விஞ்ஞானமும் வளர்ச்சியும் எத்தனை வேகமாக இருந்தாலும், அவற்றை நிறுத்தவும், நிலை குலைக்கவும் ஓர் இயற்கை பேரிடர் போதும் என உரக்கச் சொல்கிறது கேரளத்தின் வெள்ளம். \n\n350க்கும் மேல் உயிரிழப்புகள், வெள்ளத்தில் இருந்து மீட்கப்பட்டு முகாம்களில் தஞ்சம் அடைந்தவர்கள் பல லட்சத்திற்கும் மேல். யோசித்துப் பாருங்கள்‚ \n\nஒருவேளை உணவு இல்லை என்றால் நாம் எவ்வளவு எரிச்சலடைகிறோம்? மரண பீதியில் பல நாட்கள் போராடி, உடைமைகளை இழந்து, உறவுகளை இழந்து முகாம்களில் தஞ்சம் அடைந்தவர்களின் மனோநிலை எப்படி இருக்கும்? \n\nஇந்த இ"} {"inputs":"கீழே உள்ள தலைப்பு மற்றும் கட்டுரையின் சுருக்கம் கொடுக்கப்பட்டால், ஒரு சிறு கட்டுரையை அல்லது நீண்ட கட்டுரையின் தொடக்கத்தை உருவாக்கவும். தலைப்பு: கேரள வெள்ளம்: மழை குறைந்தது, மீட்பு பணிகள் தீவிரம்\\nசுருக்கம்: பருவமழை பெய்வது குறைந்துள்ளதால், இந்தியாவில் வெள்ளப்பெருக்கால் பெரும் பாதிப்புக்குள்ளான கேரளாவில் மீட்புப்பணிகள் முடுக்கிவிடப்பட்டுள்ளன. \n\n\\nகட்டுரை (அதிகபட்சம் 500 எழுத்துகள்):","targets":"இன்னும் சில பகுதிகளில் வெள்ளம் காணப்பட்டாலும், இந்திய வானிலை மையம் சிவப்பு எச்சரிக்கையை விலக்கியுள்ளது, \n\nவீடுகளின் கூரைகளில் தங்கியிருக்கும் மக்களை இந்திய விமானப்படை ஹெலிகாப்படர் மூலம் தூக்கி மீட்டு வருகின்றன. சென்றடைய முடியாத இடங்களில் உணவுப் பொருட்களை வானில் இருந்து போட்டு வருகின்றனர். \n\n350க்கு மேலானோர் உயிரிழந்துள்ள நிலையில், ஆயிரக்கணக்கானோரை இன்னும் சென்றடைய முடியாத நிலை காணப்படுகிறது. \n\nசெங்கனூரில் 5 ஆயிரம் பேர் சிக்கியுள்ளதால் அதிக மீட்புதவி பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. அங்குள்ள"} {"inputs":"கீழே உள்ள தலைப்பு மற்றும் கட்டுரையின் சுருக்கம் கொடுக்கப்பட்டால், ஒரு சிறு கட்டுரையை அல்லது நீண்ட கட்டுரையின் தொடக்கத்தை உருவாக்கவும். தலைப்பு: கேரளா வெள்ளம்: மூலதாரா அணையின் தடுப்புச்சுவர் உடைப்பு\\nசுருக்கம்: பொள்ளாச்சி ஆழியாறு அணையில் நீர் திறக்கப்பட்டுள்ள நிலையில், கேரள எல்லையிலுள்ள மூலதாரா அணையில் உடைப்பு ஏற்பட்டுள்ளது, \n\n\\nகட்டுரை (அதிகபட்சம் 500 எழுத்துகள்):","targets":"மலைகள் சூழ்ந்த தமிழக கேரள எல்லை பகுதியில் தொடர்ந்து பெய்துவரும் கனமழையின் காரணமாக ஆழியாறு அணைக்கு வரும் நீர் அதிக அளவில் உள்ளது.\n\nஇந்நிலையில் ஆழியாறு அணையில் இருந்து நேற்று இரவு 15 ஆயிரம் கன அடி உபரிநீர் திறந்து விடப்பட்டுள்ளது. இதனால் கேரள மாநிலம் பாலக்காடு அருகே மூலதாரா அணையின் வலது பகுதியில் உடைப்பு ஏற்பட்டது. \n\nஇதையடுத்து அணையிலிருந்து வெளியேறிய நீரால் சித்தூர்புழா, பரதப்புழா ஆறுகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. \n\nஇதில் அணைக்கு அருகில் உள்ள வீடுகள், சில சிறு பாலங்கள், விவசாய நிலங்கள்"} {"inputs":"கீழே உள்ள தலைப்பு மற்றும் கட்டுரையின் சுருக்கம் கொடுக்கப்பட்டால், ஒரு சிறு கட்டுரையை அல்லது நீண்ட கட்டுரையின் தொடக்கத்தை உருவாக்கவும். தலைப்பு: கேரளாவில் கர்ப்பிணி யானை பலி: அன்னாசி பழத்துக்குள் வெடி வைத்த கொடூரம்\\nசுருக்கம்: கேரளாவில் அன்னாசி பழத்துக்குள் வெடிபொருட்களை வைத்து, அதை கர்ப்பமாக இருந்த யானை உட்கொண்டதால், அந்த பெண் யானை பரிதாபமாக உயிரிழந்துள்ளது.\\nகட்டுரை (அதிகபட்சம் 500 எழுத்துகள்):","targets":"மிகுந்த வலியில் இருந்த அந்த யானை, அது உயிருடன் இருந்த கடைசி மூன்று நாட்களில், வெள்ளையாறு நதியை விட்டு வெளியே வரவில்லை\n\nஅடையாளம் அறியப்படாத நபர்களின் இந்தக் கொடூரச் செயலுக்கு உள்ளான, அந்த யானைக்கு சுமார் 14-15 வயது இருக்கும் என கேரள வனத்துறை அதிகாரிகள் கூறுகின்றனர்.\n\nமிகுந்த வலியில் இருந்த அந்த யானை, அது உயிருடன் இருந்த கடைசி மூன்று நாட்களில், வெள்ளையாறு நதியை விட்டு வெளியே வரவில்லை என்றும் பிறகு மருத்துவ உதவிக்கு ஏற்பாடு செய்யப்பட்டது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.\n\nஅந்த யானையின் வாய் மற்றும் து"} {"inputs":"கீழே உள்ள தலைப்பு மற்றும் கட்டுரையின் சுருக்கம் கொடுக்கப்பட்டால், ஒரு சிறு கட்டுரையை அல்லது நீண்ட கட்டுரையின் தொடக்கத்தை உருவாக்கவும். தலைப்பு: கேள்விக்குறியானது எங்கள் எதிர்காலம்: ஸ்டெர்லைட் ஊழியர்கள் கவலை\\nசுருக்கம்: தூத்துக்குடி மக்களின் தொடர் போரட்டத்தால் தமிழக அரசு ஸ்டெர்லைட் ஆலையை மூட நேற்று அரசா ணை வெளியிட்டது. இதனை தொடர்ந்து மாவட்ட ஆட்சியர் சந்தீப் தந்துரி முன்னிலையில் ஆலை மூடி சீல் வைக்கப்பட்டது.இதனால் ஆலையில் பணிபுரியும் நிரந்தர மற்றும் ஒப்பந்த ஊழியர்களின் எதிர்காலம் கேள்விக்குறியாகியுள்ளது. \n\n\\nகட்டுரை (அதிகபட்சம் 500 எழுத்துகள்):","targets":"இதனை பதிவு செய்ய ஆலையில் பணிபுரியும் ஊழியர்களிடம் பேசியது பிபிசி தமிழ். \n\n\"நாங்க எல்லாம் ரொம்ப வருஷமா காண்ட்ராக்ட்ல வேல செஞ்சுகிட்டு இருந்தோம். பொருளாதர ரீதியா எங்க குடும்பங்களுக்கு பயங்கர நஷ்டம். நான் மெக்கானிக். இங்க இல்லாட்டாலும் வேற எங்கையாவது போய் வேலை செஞ்சுருவேன். ஆனா எங்க கம்பெனில வேலை செய்யுறவங்க பல பேருக்கு என்ன செய்யுறதுன்னு தெரியாத நிலை தான். ஆலை மறுபடியும் திறப்பாங்களா மாட்டாங்களான்னு தெரியாம ரொம்ப கஷ்டத்ததுல இருக்கோம். இப்போ சும்மா வீட்டுலதான் இருக்கோம். ஆலையில வேலை செய்யுற ஆப்ரே"} {"inputs":"கீழே உள்ள தலைப்பு மற்றும் கட்டுரையின் சுருக்கம் கொடுக்கப்பட்டால், ஒரு சிறு கட்டுரையை அல்லது நீண்ட கட்டுரையின் தொடக்கத்தை உருவாக்கவும். தலைப்பு: கேஸினோவில் சூதாடும் ரஜினி : சுப்பிரமணியன் சுவாமி மீண்டும் கடும் தாக்கு\\nசுருக்கம்: நடிகர் ரஜினிகாந்த்தை தொடர்ச்சியாக விமர்சித்துவரும் பாரதீய ஜனதாக் கட்சியின் தலைவர்களில் ஒருவரும் , நாடாளுமன்ற உறுப்பினருமான சுப்பிரமணியன் சுவாமி, ரஜினியை அமலாக்கத் துறை விசாரிக்க வேண்டுமெனக் கூறியுள்ளார்.\\nகட்டுரை (அதிகபட்சம் 500 எழுத்துகள்):","targets":"தற்போது ஷங்கர் இயக்கத்தில் 2.0, ரஞ்சித் இயக்கத்தில் காலா என இரண்டு படங்களில் நடித்துவரும் ரஜினிகாந்த், தற்போது அமெரிக்காவிற்குச் சென்றிருக்கிறார். \n\nகாலா படத்தின் ஒரு ஷெட்யூல் படப்பிடிப்பு முடிந்த நிலையில் அவர் இந்தப் பயணத்தை மேற்கொண்டுள்ளார்.\n\nஉடல்நலம் குறித்த பரிசோதனைக்காக அவர் சென்றிருப்பதாக கூறப்படுகிறது. \n\nஇந்நிலையில், அமெரிக்க கேஸினோ ஒன்றில் ரஜினி அமர்ந்திருப்பதைப் போன்ற படம் ஒன்று சமூக வலைதளங்களில் வெளியானது.\n\nஅந்தப் படத்தை தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டிருக்கும் சுப்பிரமணியன் சுவாமி"} {"inputs":"கீழே உள்ள தலைப்பு மற்றும் கட்டுரையின் சுருக்கம் கொடுக்கப்பட்டால், ஒரு சிறு கட்டுரையை அல்லது நீண்ட கட்டுரையின் தொடக்கத்தை உருவாக்கவும். தலைப்பு: கைது செய்யப்பட்ட செயற்பாட்டாளர்கள் மாவோயிஸ்ட் தொடர்புடையவர்களா?\\nசுருக்கம்: உச்சநீதிமன்ற உத்தரவினை அடுத்து மஹாராஷ்டிராவின் எல்கார் பரிஷத் மற்றும் பீமா கோரேகான் வன்முறை தொடர்பாக குற்றஞ்சாட்டப்பட்ட 3 பேரை வீட்டுக்காவலுக்கு புனே நீதிமன்றம் அனுப்பியுள்ளது.\\nகட்டுரை (அதிகபட்சம் 500 எழுத்துகள்):","targets":"செயற்பாட்டாளர்கள் வரவர ராவ், கவுதம் நவ்லகா மற்றும் சுதா பரத்வாஜ்\n\nதெலங்கானாவின் இடதுசாரி கவிஞர் மற்றும் விமர்சகரான வரவர ராவ், மும்பையின் வழக்கறிஞர் செயற்பாட்டாளர்கள் அருண் பெரேரா மற்றும் வெர்னோன் கொன்சால்வேஸ் ஆகியோரை கூடுதல் அமர்வு நீதிமன்ற நீதிபதி கே டி வதனே வீட்டுக் காவலுக்கு அனுப்பி வைத்தார்.\n\nஅதே போல ஹரியானாவின் சுதா பரத்வாஜ், டெல்லியின் கவுதம் நவ்லகா ஆகிய மனித உரிமை செயற்பாட்டாளர்களும் சம்பந்தப்பட்ட போலீஸாரால் கொண்டு செல்லப்பட்டனர். தற்போது இந்த 5 பேரும், அவர்களது வீடுகளிலேயே காவலில் வைக்கப"} {"inputs":"கீழே உள்ள தலைப்பு மற்றும் கட்டுரையின் சுருக்கம் கொடுக்கப்பட்டால், ஒரு சிறு கட்டுரையை அல்லது நீண்ட கட்டுரையின் தொடக்கத்தை உருவாக்கவும். தலைப்பு: கொசுக்களால் பரவும் நோயை கொசுக்கள் மூலமே ஒழித்த ஆஸ்திரேலிய நகரம்\\nசுருக்கம்: டெங்கு காய்ச்சல் பரவலுக்கு கொசுக்கள் காரணமாக உள்ள நிலையில், கொசுக்கள் மூலமாகவே ஒரு நகரம் முழுதும் டெங்கு காய்ச்சலைக் கட்டுப்படுத்தியுள்ளனர் ஆஸ்திரேலியாவைச் சேர்ந்த ஆராய்ச்சியாளர்கள். \n\n\\nகட்டுரை (அதிகபட்சம் 500 எழுத்துகள்):","targets":"இயற்கையாகவே தொற்றும் பாக்டீரியாக்களை உடைய, ஆய்வகங்களில் வளர்க்கப்பட்ட கொசுக்கள் டௌன்ஸ்வைல் நகரத்தில் வெளியிடப்பட்டன. அந்தக் கொசுக்கள் அந்நகரின் பொது வெளியில் உள்ள கொசுக்களுடன் உறவு கொண்டன. \n\nஇதன் மூலம் டெங்கு காய்ச்சல் தொற்றாமல் தடுக்கும் வோல்பாசியா (Wolbachia) எனும் பேக்டீரியா அந்நகரில் பரவியது. இதனால் 2014ஆம் ஆண்டு முதல் டௌன்ஸ்வைல் நகரத்தில் டெங்கு தொற்று யாருக்கும் இல்லை. \n\nகொசுக்கள் மூலம் பரவும் ஜிகா மற்றும் மலேரியா போன்ற நோய்களையும் இதே வழிமுறை மூலம் கட்டுப்படுத்த முடியும் என்று மோனாஷ் பல்க"} {"inputs":"கீழே உள்ள தலைப்பு மற்றும் கட்டுரையின் சுருக்கம் கொடுக்கப்பட்டால், ஒரு சிறு கட்டுரையை அல்லது நீண்ட கட்டுரையின் தொடக்கத்தை உருவாக்கவும். தலைப்பு: கொடுங்கையூர் குப்பைமேடு: 35 ஆண்டுகளாக மாறாத வளர்ச்சியின் துயரம் சொல்லும் கதை #Groundreport\\nசுருக்கம்: ( மக்களவைத் தேர்தல் 2019ஐ முன்னிட்டு பிபிசி தமிழ் செய்தியாளர் விஷ்ணுப்ரியா வடசென்னையின் பிரச்சனைகள், தேவைகள் குறித்து கள ஆய்வு செய்துள்ளார். அது மூன்று பகுதிகளாக வர உள்ளது அதன் முதல் பகுதி இது. ) \n\nநாங்கள் பல தேர்தல்களை கடந்து வந்துவிட்டோம். ஆனால் இந்த துயரத்தை மட்டும் கடக்க முடியவில்லை என்கிறார்கள் கொடுங்கையூர் பகுதி மக்கள்.\\nகட்டுரை (அதிகபட்சம் 500 எழுத்துகள்):","targets":"அவர்கள் துயரமென குறிப்பிடுவது கொடுங்கையூர் குப்பை மேட்டைதான். வட சென்னை குறித்து ஒரு சித்திரத்தை அசைப்போட்டால், அதன் இணைப்பாக கொடுங்கையூர் குப்பை மேடும் நம் நினைவுக்கு வரும். \n\nவளர்ச்சியின் துயரம் \n\nநெருக்கமான குடியிருப்புகள், புழுதி பறக்கும் வீதிகள் அதற்கு மிக அருகில் நாள் ஒன்றுக்கு சுமார் 3000 டன்னுக்கும் அதிகமான குப்பைகளை தாங்கும் குப்பை மேடு.\n\nஇதனை வளர்ச்சியின் துயரமென வர்ணிக்கிறார்கள் செயற்பாட்டாளர்கள். திடக்கழிவு மேலாண்மையில் நாம் எவ்வளவு மோசமாக தோல்வியுற்று இருக்கிறோம் என்பதற்கான சாட்"} {"inputs":"கீழே உள்ள தலைப்பு மற்றும் கட்டுரையின் சுருக்கம் கொடுக்கப்பட்டால், ஒரு சிறு கட்டுரையை அல்லது நீண்ட கட்டுரையின் தொடக்கத்தை உருவாக்கவும். தலைப்பு: கொடுமணல் அகழாய்வில் கண்டறியப்பட்டவை பழங்கால ஆஃப்கன் மொழி எழுத்துகளா?\\nசுருக்கம்: தமிழகத் தொல்லியல் துறையினர் சார்பில் ஈரோடு மாவட்டம் கொடுமணல் பகுதியில் மேற்கொள்ளப்பட்டு வரும் அகழாய்வுப் பணியில் பழங்கால ஆப்கானிஸ்தான் நாட்டு மக்கள் பேசிய மொழியின் எழுத்து பொறிக்கப்பட்ட மண் பொருட்கள் கிடைத்துள்ளதாக செய்திகள் வெளியாகியன.\\nகட்டுரை (அதிகபட்சம் 500 எழுத்துகள்):","targets":"இதன் அடிப்படையில் ஆப்கானிஸ்தான் நாட்டினரோடு நேரடியாக வனிகத் தொடர்பில் இருந்ததாகவும் கூறப்பட்டது. \n\nஆனால், இந்த தகவல்களை முற்றிலுமாக மறுக்கின்றனர் தொல்லியல் துறை அதிகாரிகள் மற்றும் மூத்த தொல்லியல் ஆராய்ச்சியாளர்கள்.\n\nநொய்யல் நதிக்கரையில் அமைந்துள்ள கொடுமணலில், மே 27ஆம் தேதி முதல் தமிழக தொல்லியல் துறை அதிகாரிகள், ஆராய்ச்சியாளர்கள் மற்றும் மாணவர்கள் உட்பட நாற்பதுக்கும் மேற்பட்டோரைக் கொண்ட ஆராய்ச்சி குழுவினர் அகழாய்வுப் பணிகளை மேற்கொண்டு வருகின்றனர்.\n\nஇதில் சுடுமண்ணால் ஆன மணிகள், சங்கு வளையல்கள், பள"} {"inputs":"கீழே உள்ள தலைப்பு மற்றும் கட்டுரையின் சுருக்கம் கொடுக்கப்பட்டால், ஒரு சிறு கட்டுரையை அல்லது நீண்ட கட்டுரையின் தொடக்கத்தை உருவாக்கவும். தலைப்பு: கொரொனா வைரஸ் தடுப்பூசி: இந்திய மக்கள் அனைவருக்கும் போடவேண்டியது அவசியமா? இல்லையா?\\nசுருக்கம்: கொரொனா நோய் பாதித்தவர்களின் எண்ணிக்கை அதிகமாக ஆக, தடுப்பு மருந்து குறித்த விவாதமும் அதிகம் எழுந்து வருகிறது.\\nகட்டுரை (அதிகபட்சம் 500 எழுத்துகள்):","targets":"நூறு கோடிக்கும் அதிகமான மக்கள் தொகை கொண்ட நாட்டில் அனைவருக்கும் தடுப்பூசி கிடைக்குமா? இந்தக் கேள்வியும் தடுப்பூசி உருவாக்கத்தில் ஏற்பட்டு வரும் சவால்கள் குறித்த கவலையும் இப்போது எழுந்துள்ளன. இருப்பினும், தற்போது அரசாங்கம் அளித்த தகவல்கள் புதிய விவாதத்திற்கு வித்திட்டுள்ளன.\n\nசெவ்வாயன்று, சுகாதார அமைச்சகத்தின் செயலாளர் ராஜேஷ் பூஷண் ஒரு செய்தியாளர் கூட்டத்தில், நாட்டு மக்கள் அனைவருக்கும் தடுப்பூசி போடுவது குறித்து அரசாங்கம் ஒருபோதும் பேசவில்லை என்று கூறினார். ஒரு குறிப்பிட்ட தரப்பு மக்களுக்கு மட்டு"} {"inputs":"கீழே உள்ள தலைப்பு மற்றும் கட்டுரையின் சுருக்கம் கொடுக்கப்பட்டால், ஒரு சிறு கட்டுரையை அல்லது நீண்ட கட்டுரையின் தொடக்கத்தை உருவாக்கவும். தலைப்பு: கொரோனா - 'இரண்டாம் அலைக்கு தேர்தல் ஆணையம்தான் முக்கிய காரணம்': சென்னை உயர் நீதிமன்றம்\\nசுருக்கம்: தமிழக சட்டமன்ற தேர்தல் பிரசாரங்களின்போது போதுமான கொரோனா பாதுகாப்பு நெறிமுறைகளைச் செயல்படுத்த தேர்தல் ஆணையம் தவறி விட்டதாக சென்னை உயர் நீதிமன்றம் கூறியுள்ளது. தேர்தல் ஆணையம் மீது கொலைக் குற்றம் சுமத்தினால் கூட தவறில்லை என்றும் நீதிபதிகள் தெரிவித்துள்ளனர்.\\nகட்டுரை (அதிகபட்சம் 500 எழுத்துகள்):","targets":"கரூர் சட்டமன்ற தொகுதியில் 77 வேட்பளார்கள் போட்டியிடுவதால் இரண்டு இடங்களுக்குப் பதிலாக மூன்று இடங்களில் வாக்கு எண்ணிக்கையை நடத்த வேண்டும் என மாநில போக்குவரத்துத்துறை அமைச்சர் எம்.ஆர். விஜயபாஸ்கர் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு ஒன்றைத் தொடர்ந்திருந்தார். இந்த வழக்கை தலைமை நீதிபதி தலைமையிலான அமர்வு இன்று விசாரித்தது. \n\nஇது தொடர்பாக பிரமாண பத்திரம் தாக்கல் செய்த தேர்தல் ஆணையம், பாதுகாப்பு ஏற்பாடுகள் முறையாகச் செய்யப்பட்டிருப்பதாகத் தெரிவித்தது. ஆனால், இதனை ஏற்க நீதிபதிகள் மறுத்தனர். \n\nவாக்குப் பத"} {"inputs":"கீழே உள்ள தலைப்பு மற்றும் கட்டுரையின் சுருக்கம் கொடுக்கப்பட்டால், ஒரு சிறு கட்டுரையை அல்லது நீண்ட கட்டுரையின் தொடக்கத்தை உருவாக்கவும். தலைப்பு: கொரோனா அச்சத்தில் உலகம்: அசராத கிம் ஜோங் உன் - இரண்டு ஏவுகணைகளை சோதித்த வட கொரியா\\nசுருக்கம்: தற்போது உலகமே கொரோனா அச்சத்தில் இருக்கும் நேரத்தில், ஏவுகணை சோதனையில் ஈட்டுப்பட்டிருக்கிறது வட கொரியா.\\nகட்டுரை (அதிகபட்சம் 500 எழுத்துகள்):","targets":"வட கொரியா இரண்டு ஏவுகணைகளைச் சோதனை செய்ததாக கூறுகிறது தென் கொரியா ராணுவம். \n\nவட கொரியா இவ்வாண்டு செய்யும் முதல் ஏவுகணை சோதனை இது. \n\nகோப்புப் படம்\n\nஜப்பானை ஒட்டி உள்ள வட கொரியாவின் கிழக்கு கடற்கரை பகுதியில் இந்த ஏவுகணை சோதனை மேற்கொள்ளப்பட்டிருக்கிறது. \n\nகுறுகிய தூரம் சென்று தாக்கும் பாலிஸ்டிக் வகை ஏவுகணை இது என்கிறது தென் கொரியா ராணுவ தலைமை. \n\nராணுவ வலிமை \n\nதென் கொரியாவும், அமெரிக்காவும் மேற்கொள்ளவிருந்த ராணுவ கூட்டுப்பயிற்சியைத் தள்ளி வைக்க அண்மையில் முடிவு செய்தது. இப்படியான சூழலில் வட கொரியா ஏ"} {"inputs":"கீழே உள்ள தலைப்பு மற்றும் கட்டுரையின் சுருக்கம் கொடுக்கப்பட்டால், ஒரு சிறு கட்டுரையை அல்லது நீண்ட கட்டுரையின் தொடக்கத்தை உருவாக்கவும். தலைப்பு: கொரோனா அச்சம்: எரிசாராயம் அருந்திய 16 பேர் இரானில் பலி\\nசுருக்கம்: மது அருந்தினால் கொரோனா குணமாகும் என நம்பி எரிசாராயத்தை குடித்த 16 இரானியர்கள் உயிரிழந்துள்ளது அந்நாட்டில் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.\\nகட்டுரை (அதிகபட்சம் 500 எழுத்துகள்):","targets":"இரானில் தீவிரமடைந்து வரும் கொரோனா வைரஸ் தொற்று காரணமாக, அந்நாட்டில் அது குறித்த பல பொய்ச்செய்திகள் பரவி வருகின்றன. குறிப்பாக மதுபானங்கள் அருந்தினாலே, அல்லது வாய் கொப்பளித்தாலோ கொரோனா தொற்றிலிருந்து தற்காத்துக் கொள்ள முடியும் என்ற வதந்தி இரானில் வைரலாக பரவி வருகிறது. வோட்கா அருந்துவதால்தான், ரஷ்யர்களை கொரோனா பெரிய அளவில் தாக்கவில்லை என்ற செய்தியும் அதில் இடம்பெற்றிருந்தது.\n\nஇந்நிலையில் இரானின் குசெஸ்தான் மாகாணத்தில் இந்த வதந்திகளை நம்பி எரிசாராயம் மூலம் தயாரிக்கப்பட்ட மதுபானத்தை அருந்தியதால் குறை"} {"inputs":"கீழே உள்ள தலைப்பு மற்றும் கட்டுரையின் சுருக்கம் கொடுக்கப்பட்டால், ஒரு சிறு கட்டுரையை அல்லது நீண்ட கட்டுரையின் தொடக்கத்தை உருவாக்கவும். தலைப்பு: கொரோனா இந்தியா: பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 13000-ஐ கடந்தது; புதிதாக 1000 பேருக்கு வைரஸ் தொற்று\\nசுருக்கம்: இந்தியா முழுவதும் கொரோனா வைரஸ் தொற்று காரணமாக பாதிக்கப்பட்டுள்ளவர்களின் எண்ணிக்கை 13000-ஐ கடந்துள்ளது.\\nகட்டுரை (அதிகபட்சம் 500 எழுத்துகள்):","targets":"இந்திய சுகாதாரம் மற்றும் குடும்பநல அமைச்சகம் இன்று மாலை வெளியிட்ட தகவலின்படி இதுவரை 13,387 பேர் இதுவரை கோவிட்-19 தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர்.\n\nகடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 1007 பேருக்கு தொற்று இருப்பது புதிதாக உறுதியாகியுள்ளது மற்றும் 23 பேர் இறந்துள்ளனர் என்று சுகாதார மற்றும் குடும்பநல அமைச்சகத்தின் இணைச் செயலாளர் லாவ் அகர்வால் இன்று செய்தியாளர் சந்திப்பில் தெரிவித்தார்\n\nஇதனால் இந்தியாவில் மொத்தம் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 437ஆக உயர்ந்துள்ளது.\n\nஇதுவரை 1749 பேர் குணமடைந்துள்ளனர். தற்போது ம"} {"inputs":"கீழே உள்ள தலைப்பு மற்றும் கட்டுரையின் சுருக்கம் கொடுக்கப்பட்டால், ஒரு சிறு கட்டுரையை அல்லது நீண்ட கட்டுரையின் தொடக்கத்தை உருவாக்கவும். தலைப்பு: கொரோனா இறப்புகள்: கணக்கில் வராத மரணத்தை கணக்கிடும் இந்திய செய்தியறை\\nசுருக்கம்: இந்தியாவில் இதுவரை இல்லாத அளவாக ஒரே நாளில் ஏற்பட்ட கொரோனா உயிரிழப்பு எண்ணிக்கை, 4,205 ஆக பதிவாகியிருக்கிறது. ஆனால், இதுபோன்ற உயிரிழப்புகள், உண்மைக்கும் அறிக்கைக்கும் மாறுபாடாக உள்ளதா என்பதை கண்டறிந்து பதிவு செய்வதையே ஒரு நாளிதழ் தமது முதன்மையான பணியாக செய்து வருகிறது.\\nகட்டுரை (அதிகபட்சம் 500 எழுத்துகள்):","targets":"அந்த நாளிதழ் மற்றும் செய்தியாளர் குழு, கொரோனா உயிரிழப்பு தொடர்பான தகவல்களுக்கு முன்னுரிமை கொடுத்து செய்திகளை வழங்குவது ஏன் என்பதை பிபிசி அராய்ந்தது. \n\nஅது.... ஏப்ரல் 1 ஆம் தேதி, இந்தியாவின் மேற்கு மாநிலமான குஜராத்தில் ஒரு முன்னணி நாளிதழ் ஆசிரியரின் மனைவி தனது மகளுக்கு கோவிட் பரிசோதனை செய்யும் பொருட்டு அரசு மருத்துவமனைக்கு மகளை அழைத்துச் சென்றார். \n\nவரிசையில் காத்திருந்த அவர்கள், உடல்கள் வைக்கப்பட்ட இரண்டு பைகள் அங்கிருப்பதை கவனித்தனர். கோவிட் -19 காரணமாக இந்த நோயாளிகள் இறந்து விட்டதாக குஜராத்"} {"inputs":"கீழே உள்ள தலைப்பு மற்றும் கட்டுரையின் சுருக்கம் கொடுக்கப்பட்டால், ஒரு சிறு கட்டுரையை அல்லது நீண்ட கட்டுரையின் தொடக்கத்தை உருவாக்கவும். தலைப்பு: கொரோனா ஊரடங்கு தமிழ்நாட்டில் மேலும் தளர்வு ஏற்படுமா? முதல்வர் என்ன கூறுகிறார்?\\nசுருக்கம்: கொரோனா வைரஸ் தடுப்பு நடவடிக்கை தொடர்பாக மாவட்ட ஆட்சியர்களுடன் ஆலோசனை நடத்திய தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி, வைரஸ் தடுப்பு கட்டுப்பாடுகளை மேலும் தளர்த்துவது தொடர்பாக மருத்துவ நிபுணர்கள் குழுவுடன் இன்று ஆலோசனை நடத்தினார்.\\nகட்டுரை (அதிகபட்சம் 500 எழுத்துகள்):","targets":"தமிழ்நாட்டில் இன்று மேலும் 6,352 பேருக்கு கொரோனா பாதிப்பு கண்டறியப்பட்டதாக மாநில சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. மேலும், மாநிலத்தில் மேலும் 1,285 பேர் கொரோனா பாதிப்பில் இருந்து மீண்டுள்ளதாகவும் கொரோனாவுக்கு சிகிச்சை பெற்று வந்தவர்களில் கூடுதலாக 87 பேர் உயிரிழந்துள்ளதாகவும் சுகாதாரத்துறை கூறியுள்ளது. மாநிலத்தில் கொரோனா வைரஸ் மொத்த வைரஸ் பாதிப்பு, 4,15,590 ஆக பதிவாகியுள்ளது.\n\nஇந்த நிலையில், அனைத்து மாவட்ட ஆட்சியர்களுடன் காணொளி காட்சி மூலமாக இன்று பேசிய முதல்வர் பழனிசாமி, கொரோனா காலத்தில் தமிழகத்த"} {"inputs":"கீழே உள்ள தலைப்பு மற்றும் கட்டுரையின் சுருக்கம் கொடுக்கப்பட்டால், ஒரு சிறு கட்டுரையை அல்லது நீண்ட கட்டுரையின் தொடக்கத்தை உருவாக்கவும். தலைப்பு: கொரோனா ஊரடங்கு: இந்தியாவில் இன்று முதல் திறக்கப்படும் வழிபாட்டுதலங்கள், ஷாப்பிங் மால்கள்: நீங்கள் பின்பற்ற வேண்டியவை என்ன?\\nசுருக்கம்: கொரோனா காரணமாக இந்தியாவில் அமலிலிருந்த பொது முடக்கம் படிப்படியாகத் தளர்த்தப்பட்டு வரும் நிலையில், இன்று முதல் வழிபாட்டுத்தலங்கள், ஷாப்பிங் மால்கள், உணவகங்கள் மற்றும் அலுவலகங்கள் மீண்டும் திறக்கப்படுகின்றன.\\nகட்டுரை (அதிகபட்சம் 500 எழுத்துகள்):","targets":"இருந்தாலும் கொரோனா பாதிப்பு அதிகம் உள்ள கட்டுப்படுத்தப்பட்ட பகுதிகளில் அத்தியாவசிய சேவைகளுக்கு மட்டுமே அனுமதி அளிக்கப்படும்.\n\nகோயில்களில் பிரசாதம் வழங்கக்கூடாது, ஏசி சாதனங்களை இயக்கினால் அதன் வெப்பநிலை 24 டிகிரி செல்சியஸ் முதல் 30 டிகிரி செல்சியஸ் வரை வைக்க வேண்டும் உள்ளிட்ட பல வழிகாட்டுதல்களை மத்திய அரசு வெளியிட்டுள்ளது.\n\nகடந்த மார்ச் மாதம் 25-ம் தேதி இந்தியாவில் பொது முடக்கம் அமல்படுத்தப்பட்டது. தற்போது 5-ம் கட்ட பொது முடக்கம் அமலில் உள்ளது. அதே சமயம் படிப்படியாகக் கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்ட"} {"inputs":"கீழே உள்ள தலைப்பு மற்றும் கட்டுரையின் சுருக்கம் கொடுக்கப்பட்டால், ஒரு சிறு கட்டுரையை அல்லது நீண்ட கட்டுரையின் தொடக்கத்தை உருவாக்கவும். தலைப்பு: கொரோனா சிகிச்சைக்கு ஆந்திர ஆயுர்வேத லேகியம் பலன்படுமா? ஆய்வு அறிக்கை கூறியது என்ன?\\nசுருக்கம்: கொரோனாவில் இருந்து குணப்படுத்துவதற்காக ஆந்திர பிரதேச மாநிலத்தைச் சேர்ந்த ஆயுர்வேத வைத்தியர் தயாரிக்கும் லேகியத்தை விநியோகிக்க அந்த மாநில அரசு அனுமதி வழங்கியுள்ளது.\\nகட்டுரை (அதிகபட்சம் 500 எழுத்துகள்):","targets":"அதே நேரத்தில் கண்களில் ஊற்றுவதற்காகப் பயன்படுத்தப்படும் சொட்டு மருந்துக்கு அரசு அனுமதி அளிக்கவில்லை.\n\nஇது தொடர்பாக அரசு வெளியிட்டிருக்கும் அறிக்கையில், ஆயுர்வேத வைத்தியரின் லேகியத்தில் எந்தவிதமான பக்கவிளைவுகளும் இல்லை எனத் தெரியவந்திருப்பதாகக் கூறப்பட்டுள்ளது.\n\nநெல்லூர் மாவட்டம் கிருஷ்ணப்பட்டணத்தைச் சேர்ந்த போனிஜி அனந்தையா, பல ஆண்டுகளாக ஆயுர்வேத வைத்தியம் செய்து வருகிறார். கொரோனா தொற்றில் இருந்து மீள்வதற்காக சில மருந்துகளை அவர் தயாரித்து வழங்கி வருகிறார்.\n\n4 விதமான லேகியங்கள், கண்ணில் ஊற்றும் ஒர"} {"inputs":"கீழே உள்ள தலைப்பு மற்றும் கட்டுரையின் சுருக்கம் கொடுக்கப்பட்டால், ஒரு சிறு கட்டுரையை அல்லது நீண்ட கட்டுரையின் தொடக்கத்தை உருவாக்கவும். தலைப்பு: கொரோனா தடுப்பூசி அனைவருக்கும் கிடைக்க எத்தனை ஆண்டுகள் ஆகும்?\\nசுருக்கம்: கொரோனா வைரஸ் தடுப்பூசி தயாரிப்பில் ஈடுபட்டுள்ள இந்தியாவின் புணேவைச் சேர்ந்த சீரம் இன்ஸ்டிட்யூட் தலைமை செயல் அதிகாரி அதார் பூனாவாலா, 2024ஆம் ஆண்டுவரை கொரோனா வைரஸ் தடுப்பூசி போதுமான வகையில் கிடைக்காது என்று தெரிவித்துள்ளார்.\\nகட்டுரை (அதிகபட்சம் 500 எழுத்துகள்):","targets":"பிரிட்டனில் உள்ள ஆக்ஸ்ஃபோர்ட் பல்கலைக்கழகம், அஸ்ட்ராசெனிகா நிறுவனங்களுடன் இணைந்து இந்தியாவில் கொரோனா வைரஸ் தடுப்பூசி தயாரிக்கும் ஒப்பந்தத்தை சீரம் நிறுவனம் மேற்கொண்டுள்ளது. \n\nஆனால், பிரிட்டனில் வைரஸ் தடுப்பூசி போட்டுக் கொண்ட தன்னார்வலர்களில் ஒருவருக்கு அசாதாரணமான உடல் பக்க விளைவு தென்பட்டதால், மறுஉத்தரவு வரும்வரை அங்கு பரிசோதனை நடவடிக்கைகள் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன. \n\nஇதனால், இந்தியாவிலும் சீரம் நிறுவன பரிசோதனை நடவடிக்கை நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.\n\nஇந்த நிலையில், இந்தியாவில் இருந்து வெளிவரும்"} {"inputs":"கீழே உள்ள தலைப்பு மற்றும் கட்டுரையின் சுருக்கம் கொடுக்கப்பட்டால், ஒரு சிறு கட்டுரையை அல்லது நீண்ட கட்டுரையின் தொடக்கத்தை உருவாக்கவும். தலைப்பு: கொரோனா தடுப்பூசி இந்தியாவில் ஜனவரி 16ல் தொடக்கம்: பிரதமர் நரேந்திர மோதி தலைமையில் நடந்த கூட்டத்தில் முடிவு\\nசுருக்கம்: இந்தியாவில் கொரோனா தடுப்பூசி போடும் பணி ஜனவரி 16-ம் தேதி அன்று தொடங்கும் என்று இந்திய அரசு தெரிவித்துள்ளது.\\nகட்டுரை (அதிகபட்சம் 500 எழுத்துகள்):","targets":"கொரோனா தடுப்பூசி\n\nஇந்த தகவலை மத்திய அரசின் பத்திரிகை தொடர்பு அலுவலகம் (பிஐபி) தெரிவித்துள்ளது. \n\nதடுப்பூசி போடுவதில் சுகாதாரப் பணியாளர்கள், முன்களப் பணியாளர்களுக்கு முன்னுரிமை வழங்கப்படும். இவர்கள் 3 கோடி பேர் வரை இருப்பார்கள் என்று மதிப்பிடப்பட்டுள்ளது. \n\nஅடுத்தபடியாக 50 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கும், 50 வயதுக்கு கீழே இருந்தாலும் இணை இடர்ப்பாடுகள் உள்ளவர்களுக்கும் தடுப்பூசி போடுவதில் முன்னுரிமை வழங்கப்படும். இந்தப் பிரிவில் 27 கோடி மக்கள் வருவார்கள் என்று இந்திய அரசு மதிப்பிட்டுள்ளது. \n\nகோவிஷீல"} {"inputs":"கீழே உள்ள தலைப்பு மற்றும் கட்டுரையின் சுருக்கம் கொடுக்கப்பட்டால், ஒரு சிறு கட்டுரையை அல்லது நீண்ட கட்டுரையின் தொடக்கத்தை உருவாக்கவும். தலைப்பு: கொரோனா தடுப்பூசி போடுவதில் முன்னிலை வகிக்கும் இஸ்ரேல் - என்ன செய்கிறது இந்தியா?\\nசுருக்கம்: இஸ்ரேல் அரசு ஒரு மில்லியன் பேருக்கு மேல் கொரோனா தடுப்பூசியைச் செலுத்திவிட்டது. உலகில் மற்ற எந்த நாடும் இந்த அளவுக்கு அதிகமாக தங்களின் குடிமக்களுக்கு கொரோனா தடுப்பூசி போடவில்லை.\\nகட்டுரை (அதிகபட்சம் 500 எழுத்துகள்):","targets":"இஸ்ரேலில் 100 பேரில் 11.55 பேர் என்ற விகிதத்தில் கொரோனா தடுப்பு மருந்து செலுத்தப்பட்டிருக்கிறது. இதைத் தொடர்ந்து பஹ்ரைனில் 3.47, பிரிட்டனில் 1.47 என்ற விகிதத்தில் கொரோனா தடுப்பு மருந்தை வழங்கியிருப்பதாக உலக அளவில் கொரோனா தடுப்பு மருந்து வழங்கலை பின்தொடரும் ஆக்ஸ்ஃபோர்ட் பல்கலைக்கழகத்துடன் இணைந்து செயல்படும் வலைதளம் ஒன்று தெரிவிக்கிறது. \n\nபிரான்ஸ், 2020 டிசம்பர் 30ஆம் தேதி வரை 138 பேருக்கு மட்டுமே கொரோனா தடுப்பு மருந்தை வழங்கியிருக்கிறது.\n\nஉலக அளவில் மொத்தமாக 1.8 மில்லியனுக்கும் அதிகமானவர்கள் இந்த"} {"inputs":"கீழே உள்ள தலைப்பு மற்றும் கட்டுரையின் சுருக்கம் கொடுக்கப்பட்டால், ஒரு சிறு கட்டுரையை அல்லது நீண்ட கட்டுரையின் தொடக்கத்தை உருவாக்கவும். தலைப்பு: கொரோனா தடுப்பூசி: அக்டோபர் மாதம் மக்களுக்கு செலுத்த தயாராகும் ரஷ்யா\\nசுருக்கம்: ரஷ்யாவில் வரும் அக்டோபர் மாதம் பெருந்திரளான மக்களுக்கு கொரோனா தடுப்பூசியைச் செலுத்தச் சுகாதார அதிகாரிகள் தயாராகி வருவதாக அந்நாட்டுச் சுகாதாரத்துறை அமைச்சர் தெரிவித்துள்ளார்.\\nகட்டுரை (அதிகபட்சம் 500 எழுத்துகள்):","targets":"முதலில் மருத்துவர்களுக்கும், ஆசிரியர்களுக்கும் கொரோனா தடுப்பூசி செலுத்தப்படும் என சுகாதாரத்துறை அமைச்சர் மிகைல் முராஷ்கோ கூறியுள்ளதாக ஒரு ரஷ்ய ஊடகம் தெரிவித்துள்ளது.\n\nரஷ்யாவின் முதல் கொரோனா தடுப்பூசிக்கு, அந்நாட்டு மருந்து கட்டுப்பாட்டு அமைப்பு இந்த மாதம் ஒப்புதல் வழங்கும் என தகவல்கள் வந்துள்ளது என்று ராய்ட்டர்ஸ் செய்தி முகமை கூறியுள்ளது. \n\nஆனால், ரஷ்யாவின் இந்த வேகமான நடவடிக்கை குறித்து சில நிபுணர்கள் கவலை தெரிவித்துள்ளனர்.\n\n``ரஷ்யாவும் சீனாவும் தாங்கள் தயாரித்துள்ள மருந்தை மனிதர்களுக்கு செலுத்"} {"inputs":"கீழே உள்ள தலைப்பு மற்றும் கட்டுரையின் சுருக்கம் கொடுக்கப்பட்டால், ஒரு சிறு கட்டுரையை அல்லது நீண்ட கட்டுரையின் தொடக்கத்தை உருவாக்கவும். தலைப்பு: கொரோனா தடுப்பூசிகளை மாநிலங்கள் நிறுவனங்களிடமிருந்து நேரடியாக பெறுவதில் என்ன சிக்கல்?\\nசுருக்கம்: இந்தியா முழுவதும் தடுப்பூசி செலுத்துவது குறைந்து வருகிறது. சர்வதேச அளவிலான ஒப்பந்தத்தை நம்பி மாநிலங்கள் இருந்தாலும், அந்த நம்பிக்கையும் குறைந்துகொண்டே வருகிறது.\\nகட்டுரை (அதிகபட்சம் 500 எழுத்துகள்):","targets":"18 வயதிற்கு மேலுள்ள அனைவருக்கும் தடுப்பூசி வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டதுடன், மாநில அரசுகள் தடுப்பூசிகளை தயாரிப்பு நிறுவனங்களிடமிருந்து நேரடியாக வாங்கிக்கொள்ளலாம் என்றும் மத்திய அரசு தெரிவித்துள்ளது. இந்திய மாநிலங்கள், உள்நாட்டு தடுப்பூசி உற்பத்தியாளர்கள் மட்டுமின்றி, வெளிநாட்டு உற்பத்தியாளர்களையும் அணுக அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. பல மாநிலங்கள் இத்தகைய ஒப்பந்தங்கள் குறித்து பேசியதோடு, அவற்றை உருவாக்கவும் செய்தன என்றாலும், எந்த மாநிலத்தாலும் இதுவரை அதை வெற்றிகரமாக செய்து முடிக்க முடியவில்லை."} {"inputs":"கீழே உள்ள தலைப்பு மற்றும் கட்டுரையின் சுருக்கம் கொடுக்கப்பட்டால், ஒரு சிறு கட்டுரையை அல்லது நீண்ட கட்டுரையின் தொடக்கத்தை உருவாக்கவும். தலைப்பு: கொரோனா தடுப்பை விட கைதுக்கு முன்னுரிமை தந்ததா டெல்லி காவல்துறை?\\nசுருக்கம்: இந்தியாவில் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை தினமும் லட்சக்கணக்கில் உயர்ந்து வரும் வேளையில், தலைநகர் டெல்லியில் கொரோனா எதிர்ப்பு பணியில் ஈடுபட்டுள்ள நகர காவல்துறையினர், பிரதமர் மோதியை கேள்வி எழுப்பி சுவரொட்டி ஒட்டியவர்களை கைது செய்ய அதிக அக்கறை காட்டிய நடவடிக்கை விமர்சனத்துக்குள்ளாகியிருக்கிறது.\\nகட்டுரை (அதிகபட்சம் 500 எழுத்துகள்):","targets":"கடந்த மே 12 முதல் 16ஆம் தேதி வரையிலான நாட்களில் மட்டும் சுவரொட்டி ஒட்டியதாகவும் அதில் தொடர்புடையதாகவும் கூறி 25 பேரை நகர காவல்துறையினர் கைது செய்துள்ளனர். \n\nகைது நடவடிக்கை மேற்கொள்ளும் அளவுக்கு அந்த சுவரொட்டியில் என்ன இடம்பெற்றிருந்தது?\n\n\"மோதி ஜி, ஏன் எங்களுடைய பிள்ளைகளுக்குரிய தடுப்பூசியை வெளிநாட்டுக்கு அனுப்புகிறீர்கள்?\"\n\nஇந்த ஒற்றை வரி கேள்விதான் ஆட்சியில் இருப்பவர்களை கோபப்படுத்தியிருக்கிறது. அதன் விளைவாகவே இந்த கைது நடவடிக்கையை நகர காவல்துறை மேற்கொண்டிருப்பதாக கருதப்படுகிறது. \n\nகைது செய்யப்"} {"inputs":"கீழே உள்ள தலைப்பு மற்றும் கட்டுரையின் சுருக்கம் கொடுக்கப்பட்டால், ஒரு சிறு கட்டுரையை அல்லது நீண்ட கட்டுரையின் தொடக்கத்தை உருவாக்கவும். தலைப்பு: கொரோனா தொற்று: ஒரே நபருக்கு இரண்டாவது முறையாக ஏற்பட்ட வைரஸ் பாதிப்பு தீவிரம்\\nசுருக்கம்: அமெரிக்காவில் இளைஞர் ஒருவருக்கு இரண்டாவது முறையாக கொரோனா வைரஸ் நோய்த்தொற்று ஏற்பட்டுள்ளது உறுதிசெய்யப்பட்டுள்ளது. இரண்டாவது முறையாக ஏற்பட்டுள்ள நோய்த்தொற்று முதல் முறையை விட தீவிர பாதிப்புகளை கொண்டுள்ளதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.\\nகட்டுரை (அதிகபட்சம் 500 எழுத்துகள்):","targets":"நுரையீரலால் உடலுக்கு போதுமான ஆக்ஸிஜனை அளிக்க முடியாததால் 25 வயதான நபருக்கு மருத்துவமனையில் சிகிச்சை தேவைப்பட்டது.\n\nஒருமுறை கோவிட்-19 நோய்த்தொற்றால் பாதிக்கப்பட்ட ஒருவருக்கு மீண்டும் நோய்த்தொற்று ஏற்படுவது என்பது இன்னும் அரிதான ஒன்றாகவே இருந்து வருகிறது. எனினும், இந்த இளைஞர் இரண்டாவது முறையும் கொரோனா பாதிப்பிலிருந்து மீண்டு விட்டார். \n\nஇந்த நிலையில், லான்செட் சஞ்சிகையில் வெளியிடப்பட்டுள்ள ஆய்வுக் கட்டுரையில், கொரோனா வைரஸால் ஒருமுறை பாதிக்கப்பட்டவருக்கு எந்தளவுக்கு நோயெதிர்ப்பு ஆற்றல் உருவாகலாம்"} {"inputs":"கீழே உள்ள தலைப்பு மற்றும் கட்டுரையின் சுருக்கம் கொடுக்கப்பட்டால், ஒரு சிறு கட்டுரையை அல்லது நீண்ட கட்டுரையின் தொடக்கத்தை உருவாக்கவும். தலைப்பு: கொரோனா தொற்றுக்கு இலக்கான தமிழ்நாடு உணவு அமைச்சர் காமராஜ்\\nசுருக்கம்: தமிழக உணவுத்துறை அமைச்சர் காமராஜ் கொரோனா தொற்றுக்கு ஆளாகி சென்னையில் ஒரு தனியார் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளார் என தெரிய வந்துள்ளது.\\nகட்டுரை (அதிகபட்சம் 500 எழுத்துகள்):","targets":"அமைச்சர் காமராஜ், தனது தொகுதியான திருவாரூரில் உள்ள நன்னிலத்தில் பொது மக்களுக்கு பொங்கல் பரிசு தொகுப்பு திட்டம் வழங்கும் நிகழ்வில் பங்கேற்றார் என்பது குறிப்பிடத்தக்கது.\n\nமுன்னதாக அமைச்சர்கள் செல்லூர் ராஜு, துரைக்கண்ணு, நிலோபர் கஃபீல், தங்கமணி மற்றும் கே பி அன்பழகன் ஆகியோர் கொரோனா தொற்றுக்கு ஆளானார்கள். தற்போது புதிய கொரோனா திரிபு பரவும் சூழ்நிலையில், அமைச்சர் காமராஜுக்கு தொற்று ஏற்பட்டுள்ளது. \n\nஅமைச்சர் காமராஜ் விரைவில் உடல்நலம் பெற்று வீடுதிரும்பவேண்டும் என துணை முதல்வர் ஓ பன்னீர்செல்வம் ட்விட்"} {"inputs":"கீழே உள்ள தலைப்பு மற்றும் கட்டுரையின் சுருக்கம் கொடுக்கப்பட்டால், ஒரு சிறு கட்டுரையை அல்லது நீண்ட கட்டுரையின் தொடக்கத்தை உருவாக்கவும். தலைப்பு: கொரோனா நோயாளிகளுக்கு பிளாஸ்மா சிகிச்சை தொடருமா? தமிழக நிலைப்பாடு என்ன?\\nசுருக்கம்: கோவிட்-19 வைரஸ் உயிரிழப்புகள் குறைய பிளாஸ்மா சகிச்சை உதவவில்லை என்று இந்திய மருத்தவ ஆராய்ச்சி கவுன்சில் தெரிவித்துள்ளது. இருப்பினும், டெல்லி, தமிழ்நாடு ஆகியவற்றில் உள்ள மருத்துவமனைகளில் கொரோனா நோயாளிகளுக்கு பிளாஸ்மா சிகிச்சை தொடரும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.\\nகட்டுரை (அதிகபட்சம் 500 எழுத்துகள்):","targets":"இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சிலின் சமீபத்திய ஆய்வறிக்கையில், இந்தியா முழுவதும் 39 மருத்துவமனைகளில் ஆராய்ச்சியாளர்கள் பிளாஸ்மா சிகிச்சையின் செயல் திறனை ஆய்வு செய்ததாகவும் கடந்த ஏப்ரல் 22 முதல் ஜூலை 14ஆம் தேதிவரை பல தரப்பட்ட கோவிட்-19 நோயாளிகளுக்கு வழங்கப்பட்ட சிகிச்சை கண்காணிக்கப்பட்டதாகவும் கூறப்பட்டுள்ளது. \n\nஇந்திய பரிசோதனை மருத்துவ பதிவகத்தில் முறைப்படி தெரிவிக்கப்பட்டு இந்த பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. அதன்படி, மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள 25 நகரங்களில் இருந்து மிதமான சுகவீ"} {"inputs":"கீழே உள்ள தலைப்பு மற்றும் கட்டுரையின் சுருக்கம் கொடுக்கப்பட்டால், ஒரு சிறு கட்டுரையை அல்லது நீண்ட கட்டுரையின் தொடக்கத்தை உருவாக்கவும். தலைப்பு: கொரோனா நோயாளிகளுக்கு ரத்தம் உறையும் பிரச்சனை ஏற்படுவது ஏன்?\\nசுருக்கம்: தீவிரமாக கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டுள்ள நோயாளிகளில் 30 சதவிகிதம் பேருக்கு அபாயகரமான முறையில் ரத்தம் உறையும் பிரச்சனை உள்ளது என மருத்துவ நிபுணர்கள் கூறுகின்றனர்.\\nகட்டுரை (அதிகபட்சம் 500 எழுத்துகள்):","targets":"துரொம்பாசிஸ் என்று அழைக்கப்படும் இந்த ரத்தம் உறையும் பிரச்சனையால் கொரோனாவால் பாதிக்கப்பட்ட பலர் உயிரிழக்க வாய்ப்பு உள்ளது என்றும் கூறப்படுகிறது. \n\nநுரையீரல் வீக்கம் கொரோனா வைரஸால் ஏற்படும் வழக்கமான பாதிப்பு. இதே போல உலகில் உள்ள பல கொரோனா வைரஸ் நோயாளிகளுக்கு வேறு பல உடல் உபாதைகள் ஏற்படுகின்றன. அவற்றில் சில மிகவும் ஆபத்தானவை.\n\nகடந்த மார்ச் மாதம் உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் பாதிப்பு பரவி வந்த நேரத்தில் மருத்துவமனைகளில் சேர்க்கப்படும் கொரோனா நோயாளிகள் பலருக்கு ரத்தம் கட்டும் பிரச்சனை இருப்பது தெரிய"} {"inputs":"கீழே உள்ள தலைப்பு மற்றும் கட்டுரையின் சுருக்கம் கொடுக்கப்பட்டால், ஒரு சிறு கட்டுரையை அல்லது நீண்ட கட்டுரையின் தொடக்கத்தை உருவாக்கவும். தலைப்பு: கொரோனா நோயாளிகளை தாக்கும் மியூகோர்மைகோசிஸ்: தற்காத்துக் கொள்வது எப்படி?\\nசுருக்கம்: இந்தியாவை கொரோனாவின் இரண்டாவது அலை கடுமையான சேதத்தை ஏற்படுத்தி வரும் நிலையில், மியூகோர்மைகோசிஸ் எனப்படும் கறுப்பு பூஞ்சை நோய் அச்சுறுத்தத் தொடங்கியிருக்கிறது. பாதிக்கப்பட்டவர்களில் 50 சதவிகிதம் வரை இறந்தபோகும் ஆபத்தைக் கொண்ட இந்த நோயைக் கண்டறிவதற்கும் கட்டுப்படுத்துவதற்கும் இந்திய அரசு நடவடிக்கை எடுக்கத் தொடங்கியிருக்கிறது.\\nகட்டுரை (அதிகபட்சம் 500 எழுத்துகள்):","targets":"மியூகோர்மைகோசிஸ் என்பது என்ன?\n\nமியூகோர்மைகோசிஸ் என்பது பூஞ்சையால் ஏற்படும் தொற்று. நமது சூழலில் நம்மைச் சுற்றி பூஞ்சைகளை உற்பத்தி செய்யும் துகள்கள் நிறைந்து இருக்கின்றன. ரொட்டிகள் போன்ற உணவுப் பொருள்கள் மீது இவைதான் பூஞ்சைகளை ஏற்படுத்துகின்றன. எல்லோரது உடலுக்குள்ளும் இவை சென்றாலும் அவை தொற்றை ஏற்படுத்துவதில்லை. காரணம் உடலில் இருக்கும் எதிர்ப்பு ஆற்றல்.\n\nநமது உடலில் எதிர்ப்பு சக்தி குறையும்போது பூஞ்சைகள் நம்மைத் தாக்குகின்றன. வேறு நோய்க்காக மருந்துகளை எடுத்துக் கொண்டிருக்கும்போது பூஞ்சைகளை எதிர்த"} {"inputs":"கீழே உள்ள தலைப்பு மற்றும் கட்டுரையின் சுருக்கம் கொடுக்கப்பட்டால், ஒரு சிறு கட்டுரையை அல்லது நீண்ட கட்டுரையின் தொடக்கத்தை உருவாக்கவும். தலைப்பு: கொரோனா பரிசோதனை கருவி: உலகிலேயே மலிவான விலையில் தயாரித்த டெல்லி ஐஐடி\\nசுருக்கம்: முக்கிய இந்திய நாளிதழ்களில், இன்று வெளியான பிரதான செய்திகள், தலையங்க கட்டுரைகள் ஆகியவற்றில் சிலவற்றைத் தொகுத்து வழங்கியுள்ளோம். \n\nமலிவான கொரோனா பரிசோதனை கருவி - இந்து தமிழ் திசை\\nகட்டுரை (அதிகபட்சம் 500 எழுத்துகள்):","targets":"இந்தியாவில் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 9 லட்சத்தை கடந்திருக்கிறது. வைரஸ் பரவலைக் கட்டுப் படுத்துவதற்காக, கொரோனா நோயாளிகளை விரைவில் கண்ட றிந்து அவர்களை தனிமைப்படுத் தும் நடவடிக்கையை மத்திய மாநில அரசுகள் மேற்கொண்டு வருகின்றன.\n\nஇந்நிலையில், டெல்லியில் உள்ள இந்திய தொழில்நுட்பக் கல்வி நிறுவனமானது (ஐஐடி), கொரோனா வைரஸ் தொற்றை துல்லியமாக கண்டறியும் பரிசோதனைக் கருவியை அண்மையில் தயாரித்தது என்கிறது இந்து தமிழ் திசை செய்தி.\n\nஆர்.டி. பிசிஆர் முறை அடிப்படையில் தயாரிக்கப்பட் டுள்ள இந்த சோதனைக்"} {"inputs":"கீழே உள்ள தலைப்பு மற்றும் கட்டுரையின் சுருக்கம் கொடுக்கப்பட்டால், ஒரு சிறு கட்டுரையை அல்லது நீண்ட கட்டுரையின் தொடக்கத்தை உருவாக்கவும். தலைப்பு: கொரோனா பாதிப்பா? தமிழகத்தில் கண்காணிப்பில் இருக்கும் 1,157 பேர்\\nசுருக்கம்: தமிழ்நாட்டில் கொரோனோ வைரஸால் பாதிக்கப்பட்டவர்கள் யாரும் இல்லையென தமிழக அரசின் பொது சுகாதாரத் துறை தெரிவித்திருக்கிறது. இருந்தபோதும் 13 பேர் தனி வார்டுகளில் வைத்து கண்காணிக்கப்பட்டு வருகின்றனர்.\\nகட்டுரை (அதிகபட்சம் 500 எழுத்துகள்):","targets":"சீனாவில் கொரோனோ வைரஸ் தாக்குதல் தீவிரமடைந்திருக்கும் நிலையில், தமிழ்நாட்டில் கொரோனோ வைரஸ் பரவாமல் தடுக்கும் நடவடிக்கைகளை தீவிரமாக செயல்படுத்திவருவதாக மாநில அரசு தெரிவித்திருக்கிறது.\n\nசீனா, சிங்கப்பூர், ஹாங்காங் போன்ற கொரோனோ வைரஸால் தாக்கப்பட்ட பகுதிகளில் இருந்து சென்னைக்கு வருவோர் அனைவருமே சோதனைக்கு உள்ளாக்கப்படுகிறார்கள். தமிழ்நாட்டில் உள்ள நான்கு சர்வதேச விமான நிலையங்களான சென்னை, மதுரை, திருச்சி, கோவை ஆகியவற்றில் காய்ச்சல் இருப்போரைக் கண்டறியும் 'தெர்மோ ஸ்கேனர்கள்' பொருத்தப்பட்டுள்ளன. \n\nசீனா,"} {"inputs":"கீழே உள்ள தலைப்பு மற்றும் கட்டுரையின் சுருக்கம் கொடுக்கப்பட்டால், ஒரு சிறு கட்டுரையை அல்லது நீண்ட கட்டுரையின் தொடக்கத்தை உருவாக்கவும். தலைப்பு: கொரோனா பொது முடக்கம்: மே 31 க்குப் பிறகு இந்தியாவில் என்ன நடக்கும்? - விரிவான தகவல்கள்\\nசுருக்கம்: கோவிட் -19 பாதிப்பின் வேகத்தையும், விளைவுகளையும் கருத்தில் கொண்டு பொது முடக்கநிலையை மேலும் 15 நாட்களுக்கு நீட்டிக்க வேண்டும் என்று கோவா முதலமைச்சர் பிரமோத் சாவந்த் தெரிவித்துள்ளார்.\\nகட்டுரை (அதிகபட்சம் 500 எழுத்துகள்):","targets":"\"உள்துறை அமைச்சர் அமித் ஷாவுடன் தொலைபேசியில் கலந்தாலோசித்தேன், முடக்க நிலையை மேலும் 15 நாட்களுக்கு நீட்டிக்க வேண்டும் என்ற எனது கருத்தை அவருடன் பகிர்ந்துக் கொண்டேன்\" என்று அவர் தெரிவித்தார்.\n\nஎது எவ்வாறாயினும், 50 சதவிகித வாடிக்கையாளர்களுடன் உணவகங்களை திறக்க அனுமதிக்கலாம் போன்ற சில தளர்வுகளையும், இந்த முடக்க நிலையின்போது அறிவிக்க வேண்டுமென்று நாங்கள் விரும்புகிறோம் என்றும் அவர் கூறுகிறார்.\n\nதற்போது இந்தியாவில் அமலில் உள்ள நான்காம் கட்ட முடக்க நிலை நாளையுடன் (ஞாயிற்றுக்கிழமை) முடிவுக்கு வருகிறத."} {"inputs":"கீழே உள்ள தலைப்பு மற்றும் கட்டுரையின் சுருக்கம் கொடுக்கப்பட்டால், ஒரு சிறு கட்டுரையை அல்லது நீண்ட கட்டுரையின் தொடக்கத்தை உருவாக்கவும். தலைப்பு: கொரோனா மன அழுத்தம்: பாலியல் துணையை தேடிக் கொள்ள அறிவுறுத்தும் நெதர்லாந்து\\nசுருக்கம்: கொரோனா தொற்று நோய் உலகம் முழுக்க பரவிவரும் இந்த காலகட்டத்தில், நெதர்லாந்தில் திருமணமாகாதவர்கள் மற்றும் துணையில்லாதவர்கள் (சிங்கிள்ஸ்) ஒரு சிறந்த பாலியல் துணையைக் கண்டுபிடிக்க வேண்டும் என அந்நாட்டு அரசு அறிவுறுத்தியுள்ளது.\\nகட்டுரை (அதிகபட்சம் 500 எழுத்துகள்):","targets":"துணையில்லாத நபர்கள் தங்களுக்கான துணைக்கு ஏற்பாடு செய்ய வேண்டும் என அந்நாட்டின் பொது சுகாதாரம் மற்றும் சுற்றுச்சூழலுக்கான தேசிய அமைப்பு கூறியுள்ளது.\n\nஅப்படி துணையைத் தேர்வு செய்யும்போது அவர்களில் ஒருவருக்கு கொரோனா தொற்று இருந்தால், அவர்கள் பாலியல் உறவில் ஈடுபடக்கூடாது எனவும் இந்த அமைப்பு தெரிவித்துள்ளது. \n\nதுணையில்லாத நபர்களுக்கு எவ்வித பாலியல் ஆலோசனையும் அரசு தரப்பில் வழங்கப்படவில்லை என விமர்சனங்கள் எழுந்தபிறகு இந்த அறிவுறுத்தல்கள் வந்துள்ளது. \n\nகடந்த மார்ச் 23-ம் தேதி முதல் நெதர்லாந்தில் லாக் ட"} {"inputs":"கீழே உள்ள தலைப்பு மற்றும் கட்டுரையின் சுருக்கம் கொடுக்கப்பட்டால், ஒரு சிறு கட்டுரையை அல்லது நீண்ட கட்டுரையின் தொடக்கத்தை உருவாக்கவும். தலைப்பு: கொரோனா முடியும் முன்பே அடுத்த சிக்கலா? எல்லா நாடுகளும் பருவநிலை அவசரநிலை அறிவிக்க வேண்டும் - ஐ.நா.\\nசுருக்கம்: உலகில் உள்ள எல்லா நாடுகளும் பருவநிலை அவசர நிலையை அறிவிக்க வேண்டும் என்று அறைகூவல் விடுத்துள்ளார் ஐ.நா. தலைமைச் செயலாளர் அன்டோனியா குட்டரெஸ்.\\nகட்டுரை (அதிகபட்சம் 500 எழுத்துகள்):","targets":"பருவநிலை மாற்றமும் பேரிடர்களும்.\n\nகொரோனா வைரஸ் உலகை அலைகழித்து வருகிறது. இந்நிலையில் அடுத்து உலகை அச்சுறுத்தும் பெரிய சிக்கலாக பருவநிலை மாற்றம் இருக்கும் என்று வல்லுநர்கள் எச்சரித்து வருகின்றனர். இந்தப் பின்னணியில் ஐ.நா. விடுத்துள்ள அறைகூவலைப் புரிந்துகொள்ளவேண்டும். \n\nபாரிஸ் பருவநிலை ஒப்பந்தத்தின் 5ம் ஆண்டு தினத்தை ஒட்டி நடந்த ஒரு முக்கியமான உலகத் தலைவர்களின் உச்சி மாநாட்டில் பேசும்போது அன்டோனியா குட்டரெஸ் இந்த வேண்டுகோளை விடுத்தார். \n\nஇந்த மாநாட்டில் இந்தியப் பிரதமர் நரேந்திர மோதி உள்ளிட்ட தலைவ"} {"inputs":"கீழே உள்ள தலைப்பு மற்றும் கட்டுரையின் சுருக்கம் கொடுக்கப்பட்டால், ஒரு சிறு கட்டுரையை அல்லது நீண்ட கட்டுரையின் தொடக்கத்தை உருவாக்கவும். தலைப்பு: கொரோனா வைரஸிடம் இருந்து தப்பிக்க உதவும் செல்பேசி செயலி - பயன்படுத்தும் முறை\\nசுருக்கம்: கொரோனா வைரஸ் தொற்று இருக்கும் நபரை நீங்கள் சந்தித்தால், உடனடியாக எச்சரிக்கும் ஒரு செயலியை பயன்படுத்துவதே தொற்றை கட்டுப்படுத்த உதவும் என மருத்துவர்களும் ஆராய்ச்சியாளர்களும் அறிவுறுத்தியுள்ளனர்.\\nகட்டுரை (அதிகபட்சம் 500 எழுத்துகள்):","targets":"கோவிட்-19 தொற்று பாதிப்பில் இருந்து பாதுகாத்துக்கொள்ள உதவும் புதிய செயலியை சமீபத்தில் இந்திய அரசு வெளியிட்டுள்ளது.\n\nசமஸ்கிருத மொழியில் 'உடல்நலத்திற்கான பாலம்' எனப்படும் 'ஆரோக்கிய சேது' (Aarogya Setu) என்னும் பெயர் கொண்டஇந்த செயலி, ப்ளூடூத் மற்றும் லொகேஷனை வைத்து பயன்பாட்டாளர் இருக்கும் பகுதி கோவிட்-19 தொற்று உள்ள பகுதியா இல்லையா என்பதை கண்டறியும்.\n\nநோய் இருப்பவர்களின் தகவலை ஆராய்ந்து பார்த்து அவர்களில் யாரேனும் இந்த செயலியை பயன்படுத்தும் நபர் இருக்கும் அதே பகுதியில் உள்ளனரா என ஆராயும்.\n\nஇந்த செ"} {"inputs":"கீழே உள்ள தலைப்பு மற்றும் கட்டுரையின் சுருக்கம் கொடுக்கப்பட்டால், ஒரு சிறு கட்டுரையை அல்லது நீண்ட கட்டுரையின் தொடக்கத்தை உருவாக்கவும். தலைப்பு: கொரோனா வைரஸின் புதிய திரிபு: உலக நாடுகளில் பரவத் தொடங்கிய புதிய வகை கொரோனா\\nசுருக்கம்: சில தினங்களுக்கு முன், பிரிட்டனில் கண்டுபிடிக்கப்பட்ட, அதிவேகமாகப் பரவக் கூடிய கொரோனா வைரஸின் புதிய திரிபு, தற்போது பல்வேறு ஐரோப்பிய நாடுகளிலும், கனடா மற்றும் ஜப்பான் போன்ற நாடுகளிலும் பரவி இருப்பது உறுதி செய்யப்பட்டிருக்கிறது.\\nகட்டுரை (அதிகபட்சம் 500 எழுத்துகள்):","targets":"ஸ்பெயின், சுவிட்சர்லாந்து, ஸ்வீடன், பிரான்ஸ் போன்ற நாடுகளுக்கு, பிரிட்டனில் இருந்து புதிய திரிபு கொரோனா வைரஸுடன் தொடர்புடையவர்கள் வந்திருக்கிறார்கள். \n\nகனடாவின் ஒன்டாரியோ நகரில் ஒரு தம்பதி கொரோனா வைரஸின் புதிய திரிபால் பாதிக்கப்பட்டுள்ளது. இவர்கள் வெளிநாடுகளுக்கு பயணிக்கவில்லை அல்லது அதிக நோய் தொற்று ஆபத்து உள்ளவர்களுடன் கூடியவர்களுடன் எந்தவித தொடர்பிலும் இருந்ததாகத் தெரியவில்லை என்கிறார்கள் அதிகாரிகள்.\n\nஜப்பான் வரும் திங்கட்கிழமை முதல், குடியுரிமை பெறாத பெரும்பாலான வெளிநாட்டவர்களை அந்நாட்டுக்கு"} {"inputs":"கீழே உள்ள தலைப்பு மற்றும் கட்டுரையின் சுருக்கம் கொடுக்கப்பட்டால், ஒரு சிறு கட்டுரையை அல்லது நீண்ட கட்டுரையின் தொடக்கத்தை உருவாக்கவும். தலைப்பு: கொரோனா வைரஸுக்கு மருந்து: அமெரிக்க அதிபர் டிரம்பின் எச்சரிக்கையும், இந்தியாவின் முடிவும்\\nசுருக்கம்: கொரோனா வைரஸுக்கு சிகிச்சையளிக்கப் பயன்படுத்தப்படும் மருந்தை, தாங்கள் கேட்டபடி இந்தியா கொடுக்க முன்வராவிட்டால், தக்க பதிலடி கொடுக்கப்படும் என்று அமெரிக்க அதிபர் டிரம்ப் எச்சரித்துள்ளார்.\\nகட்டுரை (அதிகபட்சம் 500 எழுத்துகள்):","targets":"அதே நேரத்தில், கொரோனாவால் கடுமையாக பாதிக்கப்பட்ட நாடுகளுக்கும், இந்தியாவை நம்பியிருக்கும் அண்டை நாடுகளுக்கும் இந்த மருந்தை வழங்க இருப்பதாகவும், அதை அரசியலாக்க வேண்டாம் என்றும் இந்தியா இன்று தெரிவித்துள்ளது.\n\nஹைட்ராக்சிகுளோரோகுயின் (Hydroxychloroquine) என்ற அந்த மருந்தை 'கேம் சேஞ்சர்' என்று டிரம்ப் குறிப்பிடுகிறார். ஆனால், அது கொரோனாவை குணப்படுத்தும் என்பதற்கான எந்த ஆய்வு முடிவும் இதுவரை வெளியாகவில்லை. \n\nகடந்த ஞாயிற்றுக்கிழமை இந்தியப் பிரதமர் மோதியுடன் டிரம்ப் தொலைபேசி மூலமாக உரையாடினார்.\n\nஅப்ப"} {"inputs":"கீழே உள்ள தலைப்பு மற்றும் கட்டுரையின் சுருக்கம் கொடுக்கப்பட்டால், ஒரு சிறு கட்டுரையை அல்லது நீண்ட கட்டுரையின் தொடக்கத்தை உருவாக்கவும். தலைப்பு: கொரோனா வைரஸைவிட இந்தியாவில் இந்த நோயால்தான் அதிக உயிரிழப்பு - என்ன காரணம்?\\nசுருக்கம்: மும்பையில் வசித்து வரும் 41 வயதான பங்கஜ் பவ்னானி, சுமார் ஒரு வருடம் முன்பு வரை நன்றாகவே வாழ்ந்து வந்தார்.\\nகட்டுரை (அதிகபட்சம் 500 எழுத்துகள்):","targets":"கார்ப்பரேட் உலகில் நல்ல சம்பளத்துடன் வேலை; மனைவி ராக்கி மற்றும் இரட்டை குழந்தைகளுடன் வாழ்க்கை, நல்லபடியாக ஓடிக்கொண்டிருந்தது. ஆனால் 2019 ஆம் ஆண்டு அக்டோபரில் , அவருக்கு ட்யூபர்க்ளோசிஸ் அதாவது காசநோய் இருப்பது தெரிய வந்தது.\n\nடிபி, பங்கஜின் நுரையீரலைத்தாக்கியது. ஆறு மாத சிகிச்சைக்குப்பிறகு பங்கஜ் , 80% உடல்நலம் தேறினார். ஆனால், இன்னும் கஷ்டங்கள் வரவிருந்தன.\n\nபிப்ரவரியில் பரிசோதனைசெய்தபோது, காசநோய் பாக்டீரியா , பங்கஜின் ப்ரெயின் அதாவது மூளையை தாக்கியிருப்பது தெரியவந்தது. மூன்று மாதங்களுக்குள்"} {"inputs":"கீழே உள்ள தலைப்பு மற்றும் கட்டுரையின் சுருக்கம் கொடுக்கப்பட்டால், ஒரு சிறு கட்டுரையை அல்லது நீண்ட கட்டுரையின் தொடக்கத்தை உருவாக்கவும். தலைப்பு: கொரோனா வைரஸ் 'இந்தியத் திரிபு' என்பதை உடனே நீக்குங்கள்: ஃபேஸ்புக், ட்விட்டேர் சமூக ஊடகங்களுக்கு நரேந்திர மோதி அரசு உத்தரவு\\nசுருக்கம்: இந்தியாவில் முதலில் கண்டறியப்பட்ட கொரோனா வைரஸ் திரிபை 'இந்தியத் திரிபு' (Indian variant) என்று குறிப்பிடும் பதிவுகளை நீக்குமாறு சமூக ஊடக நிறுவனங்களுக்கு இந்திய அரசு அறிவுறுத்தியுள்ளது.\\nகட்டுரை (அதிகபட்சம் 500 எழுத்துகள்):","targets":"உலக சுகாதார அமைப்பால் இந்த திரிபுக்கு 'B.1.617' என்று பெயர் வைக்கப்பட்டுள்ளதாகவும் அதை 'இந்தியத் திரிபு' என்று குறிப்பிடுவது தவறானது என்றும் இந்தியாவின் மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சகம் தெரிவிக்கிறது.\n\nபிரிட்டன் மற்றும் பிரேசில் ஆகியவற்றில் கண்டறியப்பட்ட திரிபுகளுக்கு அந்தந்த நாடுகளின் பெயர்களே வைக்கப்பட்டு அவை பிரிட்டன் திரிபு, பிரேசில் திரிபு என்று குறிப்பிடப்பட்டு வருகின்றன.\n\nகோவிட்-19 தொற்றின் இரண்டாம் அலையைக் கையாள்வதில் இந்திய அரசு கடுமையான விமர்சனத்துக்கு உள்ளாகியுள்ளது.\n\nபெருந"} {"inputs":"கீழே உள்ள தலைப்பு மற்றும் கட்டுரையின் சுருக்கம் கொடுக்கப்பட்டால், ஒரு சிறு கட்டுரையை அல்லது நீண்ட கட்டுரையின் தொடக்கத்தை உருவாக்கவும். தலைப்பு: கொரோனா வைரஸ் : ஹாங்காங் மருத்துவ ஊழியர்கள் போராட்டம் - நடப்பது என்ன?\\nசுருக்கம்: சீன பெருநிலப்பரப்பின் எல்லை வழியே ஹாங்காங் வருபவர்களுக்கு முழுமையாக தடை விதிக்க வேண்டும் என ஹாங்காங்கில் நூற்றுக்கணக்கான மருத்துவ ஊழியர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.\\nகட்டுரை (அதிகபட்சம் 500 எழுத்துகள்):","targets":"தங்களின் எல்லை தாண்டி வரும் ரயில் மற்றும் படகு சேவைகளுக்கு ஏற்கனவே ஹாங்காங் தடை விதித்துள்ளது. ஆனால் சுகாதாரத்துறை ஊழியர்கள் முழுமையான தடை கோருகின்றனர். \n\n முழுமையாக தடை விதிப்பது, உலக சுகாதார அமைப்பின் அறிவுரைக்கு எதிரானது என ஹாங்காங் அரசு அதிகாரிகள் தெரிவிக்கின்றனர். ஹாங்காங்கில் 15 பேருக்கு வைரஸ் பாதிப்பு இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. \n\nசீன பெருநிலப்பரப்பின் எல்லையில் இருந்து ஹாங்காங் வருபவருக்கு முழுமையாக தடை விதிக்காவிட்டால், தேவையான பாதுகாப்பு நடவடிக்கைகள் மேற்கொள்வதில் சிக்கல் ஏற்ப"} {"inputs":"கீழே உள்ள தலைப்பு மற்றும் கட்டுரையின் சுருக்கம் கொடுக்கப்பட்டால், ஒரு சிறு கட்டுரையை அல்லது நீண்ட கட்டுரையின் தொடக்கத்தை உருவாக்கவும். தலைப்பு: கொரோனா வைரஸ் அச்சத்திற்கு மத்தியில் வேலை செய்யும் விவசாயிகள் - நம் உணவு தட்டிற்குப் பின்னால் உள்ள உழவர்களின் கதை\\nசுருக்கம்: கொரோனா முன்னெச்சரிக்கையாக நோய்த் தொற்று பரவாமல் பாதுகாக்கப் பிறப்பிக்கப்பட்ட ஊரடங்கு உத்தரவால் இந்தியா முழுவதும் உள்ள நகரங்கள் மற்றும் கிராமங்களில் வசித்து வரும் மக்கள் வீடுகளை விட்டு வெளியேற அனுமதி மறுக்கப்பட்டுள்ளது.\\nகட்டுரை (அதிகபட்சம் 500 எழுத்துகள்):","targets":"இதனால், பொதுமக்கள் அனைவரும் வீடுகளுக்குள் முழுவதுமாக முடங்கியுள்ளனர். நகரங்களில் பெரும்பாலான தொழில் நிறுவனங்கள் மூடப்பட்டதாலும், அவற்றிற்கு இணையாகப் பல மென்பொருள் மற்றும் கணினி தொடர்பான நிறுவனங்கள், தங்கள் பணியாளர்களை வீட்டிலிருந்தே பணியாற்ற அறிவுறுத்தப்பட்ட காரணத்தாலும், பணிகளானது முடக்கப்படாமல் தொடர்ந்து நடைபெற்று வருகின்றது.\n\nவிவசாயத்தை முடக்க முடியுமா?\n\nநகரப்பகுதிகளில் இவ்வாறு இருக்கக் கிராமங்களின் பிரதான தொழிலான விவசாயத்தை முடக்க முடியுமா? என்று விவசாயிகள் கேள்வி எழுப்புகின்றனர்.\n\nபொதுவாகவே"} {"inputs":"கீழே உள்ள தலைப்பு மற்றும் கட்டுரையின் சுருக்கம் கொடுக்கப்பட்டால், ஒரு சிறு கட்டுரையை அல்லது நீண்ட கட்டுரையின் தொடக்கத்தை உருவாக்கவும். தலைப்பு: கொரோனா வைரஸ் அதிகரிப்பு: இந்தியா சந்திக்கவுள்ள மிகப்பெரிய சவால் என்ன?\\nசுருக்கம்: இதுவரை மேலோட்டமாக பார்த்தால், கொரோனா வைரஸ் தொற்றால் இந்தியா கடுமையாக பாதிக்கப்படவில்லை என்பது போன்று தோன்றலாம்.\\nகட்டுரை (அதிகபட்சம் 500 எழுத்துகள்):","targets":"ஜனவரி மாத இறுதியில் இந்தியாவில் முதல் கொரோனா தொற்று பதிவாகியது. மே இறுதியில் இங்கு சுமார் ஒன்றரை லட்சத்திற்கும் மேற்பட்டோர் இந்த வைரஸால் பாதிக்கப்பட்டுள்ளனர். 4000க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர்.\n\nஇந்தியாவில் கொரோனா வைரஸ் நிலவரம் குறித்து இன்னும் சற்று ஆழமாகவும் விரிவாகவும் பார்க்கலாம்.\n\nதரவுகள் சொல்வது என்ன?\n\nமே 22ஆம் தேதி வரை இந்தியாவில் மேற்கொள்ளப்பட்ட கொரோனா பரிசோதனையில் வைரஸ் தொற்று இருப்பது கண்டறியப்பட்டவர்களின் விகிதம் (testing positivity rate) 4 சதவீதம். இறப்பு விகிதம் 3%ஆக இருந்தது."} {"inputs":"கீழே உள்ள தலைப்பு மற்றும் கட்டுரையின் சுருக்கம் கொடுக்கப்பட்டால், ஒரு சிறு கட்டுரையை அல்லது நீண்ட கட்டுரையின் தொடக்கத்தை உருவாக்கவும். தலைப்பு: கொரோனா வைரஸ் ஆய்வகத்தில் இருந்து கசிந்ததா? அமெரிக்க கூற்றை எதிர்க்கும் சீன ஊடகம்\\nசுருக்கம்: வுஹானில் உள்ள ஆய்வகத்தில் இருந்து கொரோனா வைரஸ் வெளியானதாக சொல்வதற்கு ஏராளமான ஆதாரங்கள் இருப்பதாக அமெரிக்க வெளியுறவுச் செயலாளர் மைக் பாம்பேயோ கூறியதை அடுத்து அவர் பொய் சொல்கிறார் என்கிறது சீனாவின் அரசு ஊடகம்.\\nகட்டுரை (அதிகபட்சம் 500 எழுத்துகள்):","targets":"நடுவில் உள்ளது வுஹானில் உள்ள பி4 ஆய்வகம். உலகிலேயே மனிதர்களுக்குப் பரவக்கூடிய ஆபத்து நிறைந்த வைரஸை கையாள அனுமதி பெற்ற விரல்விட்டு எண்ணக்கூடிய ஆய்வகங்களில் இதுவும் ஒன்று.\n\nகடந்த ஞாயிற்றுக்கிழமை மைக் பாம்பேயோ இந்தக் குற்றச்சாட்டை வைத்தார். குளோபல் டைம்ஸ் என்ற அந்த செய்தித் தாளில் செவ்வாய்க்கிழமை வெளியான தலையங்கத்தில் பாம்பேயோ ஒரு சீரழிவு என்று குறிப்பிடப்பட்டுள்ளது. \n\nஅமெரிக்காவின் குற்றச்சாட்டு ஊகத்தில் சொல்லப்படுவது என்றும், இதற்கு குறிப்பான ஆதாரம் ஏதும் இல்லை என்றும் கூறியுள்ளது உலக சுகாதார நிற"} {"inputs":"கீழே உள்ள தலைப்பு மற்றும் கட்டுரையின் சுருக்கம் கொடுக்கப்பட்டால், ஒரு சிறு கட்டுரையை அல்லது நீண்ட கட்டுரையின் தொடக்கத்தை உருவாக்கவும். தலைப்பு: கொரோனா வைரஸ் இல்லை என மறுத்துவந்த ரஷ்ய பாதிரியார் செயீர்ஹீ கைது\\nசுருக்கம்: கொரோனா பெருந்தொற்று பரவலை மறுத்துவந்த, சமய அந்தஸ்து பிடுங்கப்பட்ட மதகுரு ஒருவரை ரஷ்ய காவல் துறையினர் கைது செய்துள்ளனர்.\\nகட்டுரை (அதிகபட்சம் 500 எழுத்துகள்):","targets":"அதி தீவிர பழமைவாத சிந்தனை உடையவரான ஃபாதர் செயீர்ஹீ தமது கட்டுப்பாட்டில் வைத்திருந்த பெண் துறவிகள் மடத்தில் மேற்கொண்ட சோதனையின் போது அவர் கைது செய்யப்பட்டார். \n\nசிறுவர்கள் தற்கொலை செய்துகொள்ள ஊக்குவித்தது உள்ளிட்ட குற்றச்சாட்டுகள் அவர் மீது பதியப்பட்டுள்ளன. \n\nரஷ்யன் ஆர்தோடக்ஸ் திருச்சபையால் மத போதனை செய்வதிலிருந்து தடைசெய்யப்பட்ட இவர் கடந்த ஜூன் மாதம் எகாதெரின்பர்க் அருகே உள்ள ஸ்ரெட்னூரல்ஸ்க் எனும் இடத்தில் உள்ள துறவிகள் மடத்தை தனது கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்தார். பின்னர் அங்கிருந்து வெளியே"} {"inputs":"கீழே உள்ள தலைப்பு மற்றும் கட்டுரையின் சுருக்கம் கொடுக்கப்பட்டால், ஒரு சிறு கட்டுரையை அல்லது நீண்ட கட்டுரையின் தொடக்கத்தை உருவாக்கவும். தலைப்பு: கொரோனா வைரஸ் ஊரடங்கால் மீண்டும் உயிர் பெற்ற தமிழர்களின் பாரம்பரிய விளையாட்டுகள்\\nசுருக்கம்: இந்தியா முழுவதும் ஊரடங்கு அமலில் உள்ள சூழலில் மக்கள் வீட்டிலேயே முடங்கி இருந்தாலும் நோய் தொற்று பரவாமல் இருக்க மக்கள் ஆரோக்கியமான சில வழி முறைகளை கடைப்பிடித்து வருகின்றனர்.\\nகட்டுரை (அதிகபட்சம் 500 எழுத்துகள்):","targets":"அதே போல குழந்தைகளை நாள் முழுவதும் வெளியில் அனுப்பாமல் வீட்டிலேயே இருக்க வைப்பதும் பலருக்கு பெரிய சவாலாக உள்ளது. எனவே அவர்களை நீண்ட நேரம் ஒரு விளையாட்டில் ஈடுபடுத்த முடிவு செய்து குடும்பத்துடன் ஒன்று கூடி தாயம் விளையாட துவங்கி விடுகிறார்கள்.\n\nதாயம் விளையாட துவங்கினால் பல மணி நேரம் அந்த விளையாட்டில் குழந்தைகளை ஈடுப்பாடுடன் வைத்திருக்க முடியும், மேலும் குடும்பத்தில் உள்ளவர்கள் அணிகளாக பிரிந்து விளையாடுவதால் அணியை வெற்றி பெற வைப்பதில் ஆர்வம் அதிகரிக்கும். \n\nதாயக் கட்டை விளையாட்டில் யார் முதலில் தாயம"} {"inputs":"கீழே உள்ள தலைப்பு மற்றும் கட்டுரையின் சுருக்கம் கொடுக்கப்பட்டால், ஒரு சிறு கட்டுரையை அல்லது நீண்ட கட்டுரையின் தொடக்கத்தை உருவாக்கவும். தலைப்பு: கொரோனா வைரஸ் ஊரடங்கு: நரேந்திர மோதி அமைச்சர்களுடன் ஆலோசனை\\nசுருக்கம்: இந்திய அளவில் கொரோனா வைரஸ் பரவல் குறித்த, இன்றைய 10 முக்கியத் தகவல்களின் தொகுப்பு.\\nகட்டுரை (அதிகபட்சம் 500 எழுத்துகள்):","targets":"1.கொரோனா வைரஸ் பரவலைத் தடுக்க தற்போது அமலில் இருக்கும் ஊரடங்கு முடிவடையும் மே 3ஆம் தேதிக்கு பிறகு என்ன நடவடிக்கைகள் எடுக்க வேண்டும் என்பது குறித்து இந்தியப் பிரதமர் நரேந்திர மோதி, உள்துறை அமைச்சர் அமைதி ஷா, விமானப் போக்குவரத்து துறை அமைச்சர் ஹர்தீப் சிங் பூரி, வர்த்தகம் மற்றும் தொழில் துறை அமைச்சர் பியூஷ் கோயல் உள்ளிட்டோருடன் இன்று ஆலோசனை நடத்தினார். \n\n2.கோவிட்-19 தொற்று அதிகமாக உள்ள 'சிவப்பு குறியீடு மாவட்டங்கள்' தவிர, மிதமான பாதிப்புள்ள 'ஆரஞ்சு குறியீடு மாவட்டங்கள்' மற்றும் குறைவான பாதிப்புள்ள"} {"inputs":"கீழே உள்ள தலைப்பு மற்றும் கட்டுரையின் சுருக்கம் கொடுக்கப்பட்டால், ஒரு சிறு கட்டுரையை அல்லது நீண்ட கட்டுரையின் தொடக்கத்தை உருவாக்கவும். தலைப்பு: கொரோனா வைரஸ் ஊரடங்கை மீறி உயரும் தங்கத்தின் விலை - ஏன்?\\nசுருக்கம்: இந்திய நாளிதழ்கள் சிலவற்றில் வெளியான சில முக்கிய செய்திகளை தொகுத்து வழங்குகிறோம்\\nகட்டுரை (அதிகபட்சம் 500 எழுத்துகள்):","targets":"இந்து தமிழ் திசை - தங்கம் விலை உயர்வு ஏன்?\n\nஊரடங்கால் கடைகள் மூடப்பட்டு இருந்தாலும், சுப நிகழ்வுகள் தள்ளிவைக்கப்பட்டாலும் ஆன்-லைன் வர்த்தகம் தொடர்வதால் தங்கத்தின் விலை உயர்வும் தொடர்கிறது என்கிறது இந்து தமிழ் திசை.\n\nஅதேநேரம், கடந்த ஒரு மாதமாக நகைக்கடைகள் மூடப்பட்டு இருந்ததால், அக்கடைகளில் இருப்பு வைக்கப்பட்டுள்ள ஆபரண நகைகளின் மதிப்பு தற்போது கிராம் ஒன்றுக்கு ரூ.1,169 ஆக உயர்ந்துள்ளது.\n\nஇந்த விலை உயர்வுக்கான காரணம் குறித்து பொருளாதார பேராசிரியரான புதுச்சேரி முன்னாள் எம்.பி ராமதாஸிடம் கேட்டபோது, \""} {"inputs":"கீழே உள்ள தலைப்பு மற்றும் கட்டுரையின் சுருக்கம் கொடுக்கப்பட்டால், ஒரு சிறு கட்டுரையை அல்லது நீண்ட கட்டுரையின் தொடக்கத்தை உருவாக்கவும். தலைப்பு: கொரோனா வைரஸ் ஏ.சி மூலம் பரவுமா? வீட்டில் பயன்படுத்தப்படும் ஏ.சி மூலம் ஆபத்து ஏற்படுமா?\\nசுருக்கம்: கொரோனா வைரஸோடு சேர்ந்து கோடை காலமும் உச்சகட்டத்தில் இருந்து வருவதால் வீடுகளில் ஏ.சி பயன்பாடு அதிகரித்துள்ளது.\\nகட்டுரை (அதிகபட்சம் 500 எழுத்துகள்):","targets":"ஆனால் ஏ.சி இயந்திரங்கள் மூலம் கொரோனா வைரஸ் பரவும் வாய்ப்புள்ளதால் 'சென்ட்ரலைஸ்ட் ஏர் கண்டிஷனிங்' வசதியை வர்த்தக நிறுவனங்களில் இயக்கக் கூடாது என ஊரடங்கு தளர்வுக்கான வழிகாட்டு நெறிமுறைகளில் இந்திய அரசு தெரிவித்திருந்தது. \n\n'சென்ட்ரலைஸ்ட் ஏர் கண்டிஷனிங்' என்பது மையப்படுத்தப்பட்ட குளிரூட்டல் வசதி. ஒரு கட்டத்தின் ஒவ்வொரு தளத்துக்கும், அறைக்கு அல்லது பகுதிக்கு என ஒவ்வொரு தனி குளிரூட்டல் இயந்திரம் இருக்காது. \n\nஒட்டுமொத்த கட்டடத்துக்கும் குளிரூட்டல் வசதிக்கு என மையப்படுத்தப்பட்ட இயந்திரங்களின் அமைப்பு இ"} {"inputs":"கீழே உள்ள தலைப்பு மற்றும் கட்டுரையின் சுருக்கம் கொடுக்கப்பட்டால், ஒரு சிறு கட்டுரையை அல்லது நீண்ட கட்டுரையின் தொடக்கத்தை உருவாக்கவும். தலைப்பு: கொரோனா வைரஸ் சர்க்கரை நோய்க்கு வழி வகுக்கிறதா? நிபுணர்கள் கூறுவதென்ன?\\nசுருக்கம்: கொரோனா தொற்றிலிருந்து குணமடைந்த நோயாளிகளுக்கு மத்தியில் ஒரு புதிய விஷயத்தைக் கண்டு பிடித்திருக்கிறார்கள் மருத்துவர்கள். நல்ல உடல் நலத்தோடு இருந்தவர்கள் பலரும் கொரோனாவால் பாதிக்கப்பட்ட பின் சர்க்கரை நோயால் பாதிக்கப்படுவதை கண்டுபிடித்திருக்கிறார்கள். இதை கொரோனாவால் ஏற்படும் சர்க்கரை நோய் என கூறுகிறார்கள் மருத்துவர்கள்.\\nகட்டுரை (அதிகபட்சம் 500 எழுத்துகள்):","targets":"\"கொரோனா தொற்றுக்குப் பிறகு, 10 சதவீதத்துக்கும் குறைவான கொரோனாவில் இருந்து குணமடைந்த நோயாளிகளிடம் சர்க்கரை நோய் அறிகுறிகளைக் காண முடிகிறது. இது கவலைப்பட வேண்டிய விஷயம் தான்,\" என்கிறார் மும்பை கே இ எம் மருத்துவமனையில் நீரிழிவு நிபுணராக இருக்கும் வெங்கடேஷ் சிவானே\n\nபுதிதாக சர்க்கரை நோய் பாதிப்பு ஏற்பட்டவர்களில் சிலருக்கு கொரோனா தான் காரணமாக இருந்திருக்கிறது என கண்டு பிடித்து, இருக்கிறார்கள் நிபுணர்கள்.\n\nகொரோனா தொற்றால் சர்க்கரை அளவு அதிகரிப்பது ஏன்? \n\nகொரோனா தொற்று சர்க்கரை நோய் மீது அழுத்தத்தை ஏற்"} {"inputs":"கீழே உள்ள தலைப்பு மற்றும் கட்டுரையின் சுருக்கம் கொடுக்கப்பட்டால், ஒரு சிறு கட்டுரையை அல்லது நீண்ட கட்டுரையின் தொடக்கத்தை உருவாக்கவும். தலைப்பு: கொரோனா வைரஸ் சார்ஸ் தாக்குதலை விஞ்சியது - கடந்த 24 மணி நேரத்தில் நடந்தது என்ன? 10 முக்கிய தகவல்கள்\\nசுருக்கம்: இதுவரை கொரோனா வைரஸ் தாக்குதலுக்கு சீனாவில் மட்டும் 258 பேர் இறந்துள்ளனர். பத்தாயிரத்துக்கும் அதிகமானோர் இந்த வைரஸால் பாதிக்கப்பட்டுள்ளனர்.\\nகட்டுரை (அதிகபட்சம் 500 எழுத்துகள்):","targets":"இந்நிலையில், சீனாவில் கொரோனா வைரஸ் பாதிப்பு அதிகமுள்ள ஹுபே மாகாணத்திலிருந்து 324 இந்தியர்கள், ஏர் இந்தியா விமானம் மூலம் இந்தியாவுக்கு அழைத்துவரப்பட்டுள்ளனர். இதில் 211 மாணவர்களும் அடங்குவர். இவர்களுக்காக, ஹரியாணா மாநிலம், மானேசரில் தனி மருத்துவ முகாமை ராணுவம் அமைத்துள்ளது. \n\nஇதேபோல், கொரோனா வைரஸ் பாதிப்பு அறிகுறி உள்ளவா்களை தனியாக வைத்து, அடிப்படை மருத்துவ சிகிச்சை அளிப்பதற்காக ஐடிபிபி (இந்தோ-திபெத் எல்லை காவல் படை) சார்பில் தில்லியில் 600 படுக்கைகளுடன் தனி மருத்துவ முகாமும் அமைக்கப்பட்டுள்ளது."} {"inputs":"கீழே உள்ள தலைப்பு மற்றும் கட்டுரையின் சுருக்கம் கொடுக்கப்பட்டால், ஒரு சிறு கட்டுரையை அல்லது நீண்ட கட்டுரையின் தொடக்கத்தை உருவாக்கவும். தலைப்பு: கொரோனா வைரஸ் தடுப்பு முடக்க நிலையால் இந்தியாவில் உணவுப் பற்றாக்குறை வருமா?\\nசுருக்கம்: மார்ச் 31-ம் தேதி ஆசியாவின் மிகப்பெரிய வெங்காய சந்தை அமைதியில் உறைந்தது.\\nகட்டுரை (அதிகபட்சம் 500 எழுத்துகள்):","targets":"மகாராஷ்டிர மாநிலம் லசங்காவ்ன் என்ற இடத்தில் உள்ள அந்த சந்தையில் எப்போதும் விவசாயிகள் மற்றும் வியாபாரிகளின் சந்தடி நிறைந்திருக்கும். இந்தியர்களின் உணவில் முக்கியப் பாத்திரம் வகிக்கும் வெங்காயத்தை ஏற்றுவது, இறக்குவது, வகை பிரிக்கும் பணிகளில் ஈடுபடும் புலம் பெயர் தொழிலாளர்கள் அந்த சந்தையில் அப்போது இல்லை. \n\nஇந்தியாவில் உற்பத்தியாகும் மூன்றில் ஒரு பங்கு வெங்காயத்தை வாங்கி விற்கும் இந்த சந்தை, மூன்றுவார கால ஊரடங்கு பிறப்பிக்கப்பட்ட பிறகு ஒரு வாரத்துக்கு எப்படியோ சமாளித்துக் கொண்டு இயங்கியது. \n\nஇந்த"} {"inputs":"கீழே உள்ள தலைப்பு மற்றும் கட்டுரையின் சுருக்கம் கொடுக்கப்பட்டால், ஒரு சிறு கட்டுரையை அல்லது நீண்ட கட்டுரையின் தொடக்கத்தை உருவாக்கவும். தலைப்பு: கொரோனா வைரஸ் தடுப்பு: போராளிகளின் கூட்டு முயற்சியால் கோவிட்-19-ஐ வென்ற ஈரோடு - விரிவான தகவல்கள்\\nசுருக்கம்: ஈரோடு மாவட்டம், பெருந்துறையில் உள்ள அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்ற 230 நபர்களில், 229 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்.\\nகட்டுரை (அதிகபட்சம் 500 எழுத்துகள்):","targets":"இதில் ஈரோடு மாவட்டத்தில் கொரோனா பாதிப்புக்குள்ளான 70 நபர்களில், 69 பேர் குணமடைந்து ஆரோக்கியமாக உள்ளனர். ஒரு முதியவர் மட்டுமே கொரோனா பாதிப்பால் இதுவரை உயிரிழந்துள்ளார்.\n\nகொரோனா சிகிச்சை பெற்றவர்கள் அனைவரும் வீடு திரும்பிய செய்தியும், கடந்த சில நாட்களாக மாவட்டத்தில் புதிதாக யாருக்கும் கொரோனா நோய்தொற்று ஏற்படவில்லை என்ற தகவலும் ஈரோடு மக்களுக்கு மனநிம்மதியை அளித்துள்ளது.\n\nகொரோனா தடுப்பு பணியில் கடந்த இரண்டு மாதங்களாக அயராமல் பணியாற்றிக் கொண்டிருக்கும் முக்கிய அதிகாரிகள் சிலர், கடினமான இந்த பயணத்தின்"} {"inputs":"கீழே உள்ள தலைப்பு மற்றும் கட்டுரையின் சுருக்கம் கொடுக்கப்பட்டால், ஒரு சிறு கட்டுரையை அல்லது நீண்ட கட்டுரையின் தொடக்கத்தை உருவாக்கவும். தலைப்பு: கொரோனா வைரஸ் தடுப்பூசி உலகம் முழுக்க எவ்வாறு விநியோகம் செய்யப்படும்?\\nசுருக்கம்: கொரோனா தடுப்பூசிகளை உலக மக்களுக்கு விநியோகம் செய்வது என்பது விமானப் போக்குவரத்து துறை இதுவரை கண்டிராத மிகப்பெரிய சவாலாக இருக்கப்போகிறது.\\nகட்டுரை (அதிகபட்சம் 500 எழுத்துகள்):","targets":"இதற்கு சுமார் 8000 போயிங் 747 விமானங்கள் தேவைப்படும் என்று சர்வதேச விமான போக்குவரத்து அமைப்பான IATA தெரிவித்துள்ளது.\n\nகொரோனா வைரஸிற்கான தடுப்பூசி இன்னும் கண்டறியப்படவில்லை. ஆனால், அது கண்டுபிடிக்கப்பட்டவுடன், எப்படி விநியோகம் செய்வது என்பது குறித்த திட்டம் குறித்து விமான நிறுவனங்கள், விமான நிலையங்கள், சர்வதேச சுகாதார அமைப்புகள் மற்றும் மருந்து நிறுவனங்கள் சேர்ந்து ஏற்கனவே ஆலோசித்து வருகின்றன. \n\nஇந்த விநியோகத்திட்டத்தின்படி ஒருவருக்கு ஒரு தடுப்பூசி என்று கணக்கு வைக்கப்பட்டுள்ளது.\n\n\"கொரோனா தடுப்ப"} {"inputs":"கீழே உள்ள தலைப்பு மற்றும் கட்டுரையின் சுருக்கம் கொடுக்கப்பட்டால், ஒரு சிறு கட்டுரையை அல்லது நீண்ட கட்டுரையின் தொடக்கத்தை உருவாக்கவும். தலைப்பு: கொரோனா வைரஸ் தடுப்பூசி: இந்த வேகத்தில் போனால் இந்தியர்கள் அனைவருக்கும் தடுப்பூசி போட எவ்வளவு காலம் பிடிக்கும்?\\nசுருக்கம்: இந்தியாவின் கொரோனா தடுப்பூசி உற்பத்தித் திறன், இந்திய அரசு அளித்துள்ள வாக்குறுதி, அதன் எதிர்பார்ப்பு, புதிய தடுப்பூசிகள் வருவதற்கான சாத்தியம் ஆகியவை குறித்து விரிவாக ஆராய்ந்து எழுதி வெளியிடப்பட்ட கட்டுரை இது.\\nகட்டுரை (அதிகபட்சம் 500 எழுத்துகள்):","targets":"தடுப்பூசி உற்பத்திக்கு அதி சிறப்பான கச்சாப் பொருள்கள் தேவை.\n\nஇதனிடையே வரும் டிசம்பருக்குள் 216 கோடி தடுப்பூசி டோஸ்கள் வந்து சேரும் என்றும் இதன் உதவியோடு 108 கோடி மக்களுக்குத் தடுப்பூசி செலுத்த முடியும் என்றும் மத்திய அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர் இன்று வெள்ளிக்கிழமை டிவிட்டரில் தெரிவித்துள்ளார். \n\nஇது நடைமுறை சாத்தியமில்லாத வாக்குறுதி என்று பலரும் பிரகாஷ் ஜவடேகர் பதிவிலேயே விமர்சித்து வரும் நிலையில், உண்மை நிலைமையை ஆராயும் இந்த கட்டுரையை மறுபிரசுரம் செய்கிறோம். ---\n\nஇந்தியாவின் உள்நாட்டு தடுப்பூசித்"} {"inputs":"கீழே உள்ள தலைப்பு மற்றும் கட்டுரையின் சுருக்கம் கொடுக்கப்பட்டால், ஒரு சிறு கட்டுரையை அல்லது நீண்ட கட்டுரையின் தொடக்கத்தை உருவாக்கவும். தலைப்பு: கொரோனா வைரஸ் தடுப்பூசி: இந்தியாவில் அவசர அனுமதி கோரி சீரம் இன்ஸ்டிட்யூட் ஆஃப் இந்தியா விண்ணப்பம்\\nசுருக்கம்: இந்தியாவின் சில முக்கிய நாளிதழ்கள் மற்றும் அவற்றின் இணையப்பக்கங்களில் வெளியான செய்திகளின் தொகுப்பு.\\nகட்டுரை (அதிகபட்சம் 500 எழுத்துகள்):","targets":"சீரம் இன்ஸ்டிட்யூட் ஆஃப் இந்தியா முதல் விண்ணப்பம்\n\nகோவிஷீல்ட் கொரோனா தடுப்பு மருந்தின் அவசர பயன்பாட்டுக்கு அனுமதி வழங்குமாறு இந்திய மருந்துகள் கட்டுப்பாட்டு ஜெனரல் (டி.சி.ஜி.ஐ) அமைப்பிடம், இந்தியாவின் சீரம் இன்ஸ்டிட்யூட் ஆஃப் இந்தியா நேற்று விண்ணப்பித்து இருப்பதாக நியூ இந்தியன் எக்ஸ்பிரஸில் செய்தி வெளியாகி இருக்கிறது. \n\nகோவிஷீல்ட் தடுப்பு மருந்தை ஆக்ஸ்ஃபோர்டு பல்கலைக்கழகம் மற்றும் ஆஸ்ட்ராசெனீகா நிறுவனம் ஆகியவை இணைந்து தயாரித்துள்ளன.\n\nசீரம் இன்ஸ்டிட்யூட் ஆஃப் இந்தியாதான் கொரோனா தடுப்பு மருந்தி"} {"inputs":"கீழே உள்ள தலைப்பு மற்றும் கட்டுரையின் சுருக்கம் கொடுக்கப்பட்டால், ஒரு சிறு கட்டுரையை அல்லது நீண்ட கட்டுரையின் தொடக்கத்தை உருவாக்கவும். தலைப்பு: கொரோனா வைரஸ் தொற்றால் இலங்கையில் இதுவரை இருவர் உயிரிழப்பு\\nசுருக்கம்: இலங்கையில் கொரோனா தொற்றுக்குள்ளானோரின் எண்ணிக்கை 122ஆக அதிகரித்துள்ளது.\\nகட்டுரை (அதிகபட்சம் 500 எழுத்துகள்):","targets":"இன்றைய தினம் புதிதாக மூன்று நோயாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ள நிலையிலேயே இந்த அதிகரிப்பு ஏற்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சின் தொற்று நோய் விஞ்ஞானப் பிரிவு தெரிவிக்கின்றது.\n\nஇலங்கையில் இதுவரை கொரோனா தொற்றுக்கு உள்ளாகி இருவர் உயிரிழந்துள்ளமை உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. \n\nநேற்று முன் தினம் ஒருவர் உயிரிழந்த நிலையில், இன்று ஒருவர் உயிரிழந்துள்ளார்.\n\nநீர்கொழும்பு போதனா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த ஒருவரே இன்று உயிரிழந்துள்ளதாக சுகாதார தரப்பினர் தெரிவிக்கின்றனர்.\n\nநீர்கொழும்பு பகுதியிலுள்ள தனியார்"} {"inputs":"கீழே உள்ள தலைப்பு மற்றும் கட்டுரையின் சுருக்கம் கொடுக்கப்பட்டால், ஒரு சிறு கட்டுரையை அல்லது நீண்ட கட்டுரையின் தொடக்கத்தை உருவாக்கவும். தலைப்பு: கொரோனா வைரஸ் தொற்றால் சீனர்கள் தங்கள் நாட்டுக்கு வர தடை விதித்த இரான்\\nசுருக்கம்: இரானில் கொரோனா பாதிப்பால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 26ஆம் உயர்ந்துள்ளது என இரான் சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது.\\nகட்டுரை (அதிகபட்சம் 500 எழுத்துகள்):","targets":"இரானில் கடந்த 24 மணி நேரத்தில் மட்டும், 106 பேருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.\n\nஇதன்மூலம் அந்நாட்டில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 245ஆக உயர்ந்துள்ளது.\n\nசீனர்களுக்கு தடை விதித்த இரான் \n\nசீனர்கள் தங்கள் நாட்டுக்கு வர இரான் அரசு தடை விதித்துள்ளதாக அந்த நாட்டின் அரசு ஊடகம் தெரிவித்துள்ளது. \n\nகொரோனா பரவல் குறித்த கவலைகளால் தலைநகர் டெஹ்ரானில் வெள்ளிக்கிழமை தொழுகைகள் ரத்து செய்யப்பட்டுள்ளன. \n\nகொரோனா வைரஸ் பாதிப்பால் இரானில் இதுவரை 26 பேர் இறந்துள்ளனர். கொரோனா"} {"inputs":"கீழே உள்ள தலைப்பு மற்றும் கட்டுரையின் சுருக்கம் கொடுக்கப்பட்டால், ஒரு சிறு கட்டுரையை அல்லது நீண்ட கட்டுரையின் தொடக்கத்தை உருவாக்கவும். தலைப்பு: கொரோனா வைரஸ் தொற்று இல்லாத 10 நாடுகள் இப்போது என்ன செய்கின்றன?\\nசுருக்கம்: உலகில் உள்ள 10 நாடுகளை தவிர்த்து மற்ற அனைத்து நாடுகளிலும் கொரோனா வைரஸ் நோய்த்தொற்று காணப்படுகிறது. இதுவரை ஒருவர் கூட கோவிட்-19 நோய்த்தொற்றால் பாதிக்கப்படாத அந்த பத்து நாடுகள் எவை? தற்போது அவை என்ன செய்து கொண்டிருக்கின்றன?\\nகட்டுரை (அதிகபட்சம் 500 எழுத்துகள்):","targets":"உலகின் சிறிய நாடுகளில் ஒன்றான பலாவ், அந்த பத்து நாடுகளில் ஒன்று. 1982ஆம் ஆண்டுதான் அங்கு முதன் முதலில் உணவு விடுதியே திறக்கப்பட்டது. அதன் பெயர் பலாவ் ஹோட்டல்.\n\nஅப்போது முதல் பசிபிக் பெருங்கடலில் அமைந்துள்ள அந்த மிகச் சிறிய நாட்டில் சுற்றுலா துறை அதிவேகமாக வளரத் தொடங்கியது. \n\n2019ஆம் ஆண்டில் பலாவுக்கு 90,000 வெளிநாட்டு சுற்றுலாப்பயணிகள் வந்தனர். அது அந்த நாட்டின் மக்கள் தொகையை விட ஐந்து மடங்கு அதிகம். சர்வதேச நாணய நிதியத்தின் தரவின்படி, 2017இல் இந்த நாட்டின் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் சுற்றுலாத"} {"inputs":"கீழே உள்ள தலைப்பு மற்றும் கட்டுரையின் சுருக்கம் கொடுக்கப்பட்டால், ஒரு சிறு கட்டுரையை அல்லது நீண்ட கட்டுரையின் தொடக்கத்தை உருவாக்கவும். தலைப்பு: கொரோனா வைரஸ் தொற்றை கட்டுப்படுத்தும் 5 எளிய வழிகள் Combating Coronavirus\\nசுருக்கம்: உலகெங்கும் பரவிவரும் கொரோனா வைரஸ் தொற்று, உலகின் பல நாடுகளிலும் பெரும் அச்சுறுத்தலை ஏற்படுத்தியுள்ளது.\\nகட்டுரை (அதிகபட்சம் 500 எழுத்துகள்):","targets":"தினமும் கொரோனா வைரஸ் தொற்றால் புதிதாகப் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை லட்சக்கணக்கில் அதிகரித்துக் கொண்டே போக, உயிரிழந்தவர்களின் எண்ணிக்கையும் ஆயிரக்கணக்கில்\n\nஏராளமான நாடுகளில் ஊரடங்கு உத்தரவு மற்றும் பிற தடைகள் அமலில் உள்ளன. சர்வதேச நிகழ்வுகள் மற்றும் விழாக்கள் ரத்து செய்யப்படுகின்றன அல்லது ஒத்திவைக்கப்பட்டுள்ளன.\n\nஅதேவேளையில் இந்த வைரஸ் பரவல் தடுப்பு நடவடிக்கைகளை சில நாடுகள் வெற்றிகரமாகச் செயல்படுத்தி வருகின்றன.\n\nசீனாவுக்கு அருகே தங்கள் நாடு இருந்தபோதிலும், பல ஆசிய நாடுகள் வைரஸ் பரவல் தடுப்பு"} {"inputs":"கீழே உள்ள தலைப்பு மற்றும் கட்டுரையின் சுருக்கம் கொடுக்கப்பட்டால், ஒரு சிறு கட்டுரையை அல்லது நீண்ட கட்டுரையின் தொடக்கத்தை உருவாக்கவும். தலைப்பு: கொரோனா வைரஸ் பரவலை கண்டறியும் ஆரோக்கிய சேது செயலி கட்டாயம் இல்லையா?\\nசுருக்கம்: முக்கிய இந்திய நாளிதழ்கள் சிலவற்றில் வெளியான கட்டுரைகள் மற்றும் செய்திகளைத் தொகுத்து வழங்குகிறோம்.\\nகட்டுரை (அதிகபட்சம் 500 எழுத்துகள்):","targets":"ஆரோக்கிய சேது செயலி இல்லாமலும் பயணிக்கலாம் - மத்திய அரசு : இந்து தமிழ் \n\nபெங்களூருவில் உள்ள மென்பொருள் சுதந்திர சட்ட மையத்தை சேர்ந்த அனிவார் அரவிந்த் கர்நாடக உயர் நீதிமன்றத்தில் பொதுநல மனு ஒன்றை தாக்கல் செய்தார்.\n\nஅந்த மனுவில், \"உள்ளூர் விமானம் மற்றும் ரயில் சேவையை பயன்படுத்தும் பயணிகள் தங்களது செல்போனில் ஆரோக்கிய சேது செயலியை கட்டாயம் பதிவிறக்கம் செய்ய வேண்டும். இந்த செயலியில் பச்சை நிற அனுமதி கிடைத்தால் மட்டுமே விமானத்தில் பயணிக்க அனுமதிக்கப்படுவர் என மத்திய அரசு தெரிவித்துள்ளது.\n\nஆரோக்கிய சேத"} {"inputs":"கீழே உள்ள தலைப்பு மற்றும் கட்டுரையின் சுருக்கம் கொடுக்கப்பட்டால், ஒரு சிறு கட்டுரையை அல்லது நீண்ட கட்டுரையின் தொடக்கத்தை உருவாக்கவும். தலைப்பு: கொரோனா வைரஸ் பரவலை தடுக்க இந்தியாவில் மீண்டும் கடுமையான ஊரடங்கு விதிக்கப்படுமா?\\nசுருக்கம்: இந்தியாவில் கொரோனா வைரஸ் தொற்றின் எண்ணிக்கை தொடர்ந்து நாளுக்கு நாள் அதிகமாகி வருகிறது. \n\n\\nகட்டுரை (அதிகபட்சம் 500 எழுத்துகள்):","targets":"இந்நிலையில் மீண்டும் ஊரடங்கு அமல்படுத்தப்படுமா? தளர்வுகள் நீக்கப்படுமா? என்பதுதான் பலரின் கேள்வியாக இருக்கிறது.\n\nசமீபத்தில் கோவிட்-19 தொற்று குறித்து பேசிய மகாராஷ்டிர முதலமைச்சர் உத்தவ் தாக்கரே, அம்மாநிலத்தில் நோய்த் தொற்று அதிகரிப்பதால் மீண்டும் ஊரடங்கு தீவிரமாக அமல்படுத்தப்படலாம் என்று கூறியிருந்தார்.\n\nஅதேபோல கடந்த சில தினங்களுக்கு முன்பு ராஜஸ்தான் தனது மாநில எல்லைகளை மூடுவதாக அறிவித்தது.\n\nஇந்தியாவில் ஜூன் 30ஆம் தேதி வரை ஊரடங்கை நீட்டித்த மத்திய அரசு, நோய்க் கட்டுப்பாட்டு பகுதிகள் தவிர மீதமுள்"} {"inputs":"கீழே உள்ள தலைப்பு மற்றும் கட்டுரையின் சுருக்கம் கொடுக்கப்பட்டால், ஒரு சிறு கட்டுரையை அல்லது நீண்ட கட்டுரையின் தொடக்கத்தை உருவாக்கவும். தலைப்பு: கொரோனா வைரஸ் பாதிப்பில் சீனாவை விஞ்சிய மகாராஷ்டிரா - சர்வதேச நிலவரம் என்ன?\\nசுருக்கம்: கொரோனா வைரஸ் தொற்றால் உலக அளவில் இதுவரை பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 70 லட்சத்து, 15 ஆயிரத்தை கடந்துள்ளதாக ஜான்ஸ் ஹாப்கின்ஸ் பல்கலைக்கழக தரவு தெரிவித்துள்ளது.\\nகட்டுரை (அதிகபட்சம் 500 எழுத்துகள்):","targets":"கோவிட்-19 நோய்த்தொற்றால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 4 லட்சத்தை கடந்துள்ளது. இதுவரை கொரோனாவால் அதிக உயிரிழப்புகள் ஏற்பட்ட நாடாக அமெரிக்கா உள்ளது. அமெரிக்காவிற்கு அடுத்தபடியாக பிரிட்டனில் 40,625 பேர் கொரோனாவால் உயிரித்துள்ளனர். \n\nஎனவே பிரிட்டனுக்கு விமானம் மூலமாகவோ ரயில் மூலமாகவோ பயணம் மேற்கொள்ளும் அனைவரும் கட்டாயம் 14 நாட்கள் தனிமைப்படுத்திக்கொள்ள வேண்டும் என பிரிட்டன் அதிகாரிகள் ஆணை பிறப்பித்துள்ளார். \n\nவீடுகளில் தனிமைப்படுத்தி கொள்பவர்கள் விமானநிலையத்திலேயே தங்கள் வீட்டு முகவரியை கொடுத்துவி"} {"inputs":"கீழே உள்ள தலைப்பு மற்றும் கட்டுரையின் சுருக்கம் கொடுக்கப்பட்டால், ஒரு சிறு கட்டுரையை அல்லது நீண்ட கட்டுரையின் தொடக்கத்தை உருவாக்கவும். தலைப்பு: கொரோனா வைரஸ் பாதிப்புக்கு பிறகு உலகப் பொருளாதாரம் எப்படி மீளும்? - 4 வாய்ப்புகள்\\nசுருக்கம்: பல நாடுகளில் பொருளாதாரம் பாதிக்கப்படுவதால், பொது முடக்கத்தை தளர்த்தி வருகின்றனர்.\\nகட்டுரை (அதிகபட்சம் 500 எழுத்துகள்):","targets":"1930க்கு பிறகு மிகப்பெரிய வீழ்ச்சியை உலகப் பொருளாதாரம் சந்தித்துள்ளது.\n\nஇந்த ஆண்டு உலகப் பொருளாதாரம் 3 சதவிகிதம் சுருங்கும் என சர்வதேச செலாவணி நிதியம் கணித்துள்ளது. 3 சதவீத வளர்ச்சி இருக்கும் என்ற அதன் முந்தைய கணிப்புக்கு இது நேர் எதிராக உள்ளது. \n\n1930களில் ஏற்பட்ட பெரு மந்தம் உலகப் பொருளாதாரத்தையே உலுக்கியது. அதன் பிறகும் பல பொருளாதார மந்த நிலைகள் தோன்றியுள்ளன. ஆனால், அவற்றில் மிகவும் செங்குத்தான மந்த நிலையை நோக்கி தற்போது செல்கிறது உலகப் பொருளாதாரம். \n\nஇந்த நிலையில் இருந்து மீண்டு வர எவ்வளவு"} {"inputs":"கீழே உள்ள தலைப்பு மற்றும் கட்டுரையின் சுருக்கம் கொடுக்கப்பட்டால், ஒரு சிறு கட்டுரையை அல்லது நீண்ட கட்டுரையின் தொடக்கத்தை உருவாக்கவும். தலைப்பு: கொரோனா வைரஸ் புதிய திரிபு: தமிழகத்தில் ஒருவர் உள்பட இந்தியாவில் ஆறு பேருக்கு உறுதி\\nசுருக்கம்: பிரிட்டனில் கண்டுபிடிக்கப்பட்டுள்ள கொரோனா வைரஸின் புதிய வகை இந்தியாவில் கண்டறியப்பட்டுள்ளது என இந்திய சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது.\\nகட்டுரை (அதிகபட்சம் 500 எழுத்துகள்):","targets":"இந்தியாவில் ஆறு பேருக்கு இந்தத் தொற்று இருப்பது உறுதியாகியுள்ளது. இவர்கள் ஆறு பேரும் பிரிட்டனில் இருந்து இந்தியா திரும்பியவர்கள். \n\nஇந்த நிலையில், பிரிட்டனில் இருந்து தமிழகம் வந்த 17 பேரில் ஒருவருக்கு கொரோனா வைரஸின் புதிய திரிபின் பாதிப்பு உள்ளது உறுதிசெய்யப்பட்டுள்ளதாக தமிழக அரசின் சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.\n\nஇவர்களில் மூவருக்கு பெங்களூரில் உள்ள நிம்ஹான்ஸ் ஆய்வகத்திலும், இருவருக்கு ஹைதராபாத்தில் உள்ள சென்டர் ஃபார் செல்லுலர் அண்ட் மாலிக்யூலர் பயாலஜி ஆய்வகத்திலும், ஒ"} {"inputs":"கீழே உள்ள தலைப்பு மற்றும் கட்டுரையின் சுருக்கம் கொடுக்கப்பட்டால், ஒரு சிறு கட்டுரையை அல்லது நீண்ட கட்டுரையின் தொடக்கத்தை உருவாக்கவும். தலைப்பு: கொரோனா வைரஸ் மரணங்கள்: 10 லட்சம் இறப்புச் சான்றிதழ்களை அச்சடிக்கும் மெக்சிகோ\\nசுருக்கம்: பத்து லட்சத்திற்கும் அதிகமான இறப்புச் சான்றிதழ்களை அச்சடிக்க மெக்சிகோ நாடு முடிவு செய்துள்ளது.\\nகட்டுரை (அதிகபட்சம் 500 எழுத்துகள்):","targets":"அந்நாட்டின் மூன்று மாகாணங்களில் இறப்புச் சான்றிதழ்கள் பற்றாக்குறை ஏற்பட்டதை அடுத்து இம்முடிவு எடுக்கப்பட்டுள்ளது.\n\nஇறப்புச் சான்றிதழ்கள் முழுவதுமாக தீர்ந்துவிட்டதாக மெக்சிகோவின் பஜா கலிஃபோர்னியா மாகாணம் தெரிவிக்கிறது. \n\nமெக்சிகோ ஸ்டேட் மாகாணம் மற்றும் மெக்சிகோ சிட்டி நகரத்தில் இறப்புச் சான்றிதழ்கள் குறைவாகவே உள்ளன.\n\nபோலி சான்றிதழ்களை தடுக்க சான்றிதழ்கள் சிறப்பு படிவங்களில் அச்சிடப்படுகின்றன.\n\nமெக்சிகோவில் மரண எண்ணிக்கை \n\nஜான்ஸ் ஹாஃப்கின்ஸ் பல்கலைக்கழக தரவுகளின்படி, இன்று காலை 11 மணி நிலவரப்படி ம"} {"inputs":"கீழே உள்ள தலைப்பு மற்றும் கட்டுரையின் சுருக்கம் கொடுக்கப்பட்டால், ஒரு சிறு கட்டுரையை அல்லது நீண்ட கட்டுரையின் தொடக்கத்தை உருவாக்கவும். தலைப்பு: கொரோனா வைரஸ் மருந்து: குழந்தைகளுக்கு லாலிபாப் வாங்க திட்டமிட்ட அமைச்சர் பதவிநீக்கம் மற்றும் பிற செய்திகள்\\nசுருக்கம்: பள்ளி குழந்தைகளுக்கு லாலிபாப் வாங்குவதற்காக இரண்டு மில்லியன் டாலர்களுக்கும் அதிகமான பணத்தை செலவிட திட்டமிட்ட மடகாஸ்கரின் கல்வித்துறை அமைச்சர் பதவிநீக்கம் செய்யப்பட்டுள்ளார்.\\nகட்டுரை (அதிகபட்சம் 500 எழுத்துகள்):","targets":"இரண்டு மில்லியன் அமெரிக்க டாலர் என்பது 14 கோடி இந்திய ரூபாய் மதிப்பை விடவும் அதிகம்.\n\nகொரோனா வைரஸுக்கு தீர்வாக கருதப்படும் சோதிக்கப்படாத மூலிகை சாறை மாணவர்கள் பருகிய பின்னர் அதன் கசப்புணர்வை மறக்கடிக்க செய்வதற்காக மாணவர்கள் ஒவ்வொருவருக்கும் தலா மூன்று லாலிபாப்புகள் வழங்கப்படும் என்று ரிஜசோவா அன்ரியாமனனா தெரிவித்திருந்தார். \n\nமடகாஸ்கரின் அதிபரிடமிருந்து எதிர்ப்பு எழவே இந்த திட்டம் கைவிடப்பட்டது.\n\nமடகாஸ்கர் அதிபர் ஆண்ட்ரி ராஜோலினா கோவிட்-ஆர்கானிக்ஸ் என்னும் ஒருவகை மூலிகை சாறை கொரோனா வைரஸ் சிகிச்சை"} {"inputs":"கீழே உள்ள தலைப்பு மற்றும் கட்டுரையின் சுருக்கம் கொடுக்கப்பட்டால், ஒரு சிறு கட்டுரையை அல்லது நீண்ட கட்டுரையின் தொடக்கத்தை உருவாக்கவும். தலைப்பு: கொரோனா வைரஸ் மீண்டும் வேகமாக பரவுகிறதா? - பல்வேறு நாடுகளில் அதிகரிக்கும் எண்ணிக்கை மற்றும் பிற செய்திகள்\\nசுருக்கம்: கொரோனா வைரஸ் பரவல் பல்வேறு நாடுகளில் மீண்டும் அதிகரித்துள்ளது. முன்பு எப்போதும் இல்லாத வகையில் அர்ஜென்டினாவில் கடந்த 24 மணி நேரத்தில் 10,500 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர்.\\nகட்டுரை (அதிகபட்சம் 500 எழுத்துகள்):","targets":"கொரோனா பரவ தொடங்கியதிலிருந்து ஒரே நாளில் பதிவான அதிகபட்ச எண்ணிக்கை இது. \n\nஅதுபோல திங்கட்கிழமை 381 பேர் கோவிட்-19 நோயால் பலியாகி உள்ளனர். அதுபோல ஆஸ்திரேலியா சுகாதார அமைச்சகமும், மக்களுக்கு கொரோனா தொடர்பான எச்சரிக்கை விடுத்துள்ளது. உடற்பயிற்சி கூடங்களிலிருந்து பரவ தொடங்கி இருக்கலாம் எனும் நம்பப்படும் புதிய கிளஸ்டர் அறியப்பட்டதை அடுத்து இந்த எச்சரிக்கையை விடுத்துள்ளது அந்நாட்டு அரசு. \n\nபுதன்கிழமை வரை சிட்னியில் 11 பேருக்கு புதிதாக கொரோனா தொற்று இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. அதே சமயம் விக்டோரியா பகு"} {"inputs":"கீழே உள்ள தலைப்பு மற்றும் கட்டுரையின் சுருக்கம் கொடுக்கப்பட்டால், ஒரு சிறு கட்டுரையை அல்லது நீண்ட கட்டுரையின் தொடக்கத்தை உருவாக்கவும். தலைப்பு: கொரோனா வைரஸ் முடக்கநிலைக்கு பிறகு இந்திய பொருளாதாரம் சரியுமா? மீளுமா?\\nசுருக்கம்: இரண்டு மாத ஊரடங்கிற்கு பிறகு, பல தொழில்களை மீண்டும் திறக்க இந்திய அரசு அனுமதி அளித்துள்ளது. ஆனால், லட்சக்கணக்கான சில்லறை விற்பனையாளர்கள், சிறு தொழில் நடத்துபவர்களுக்கு நிலைமை தலைகீழாக மாறியுள்ளது.\\nகட்டுரை (அதிகபட்சம் 500 எழுத்துகள்):","targets":"இந்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் இந்திய அரசின் பொருளாதார உதவித் தொகுப்பு குறித்த விவரங்களை மே மாதம் வெளியிட்டார்.\n\nஇது குறித்து விரிவாக எழுதுகிறார் பிபிசி செய்தியாளர் நிகில் இனாம்தார்.\n\nகொரோனா வைரஸ் காரணமாக விதிக்கப்பட்ட ஊரடங்கால் பல்வேறு தொழில்கள் பாதிக்கப்பட்டுள்ளன. அதில் இருந்து மீள்வது ஒரு நீண்டகால போராட்டமாக இருக்கப்போகிறது. \n\n\"கடைத்தெருக்களில் ஸ்மார்ட்ஃபோன் விற்கும் கடைகளில் குறைந்தது 20 சதவீத கடைகள் மொத்தமாக மூடப்படலாம்\" என்கிறார் இந்திய மொபைல் சில்லறை விற்பானையாளர் அமைப்பின் தலைவர்"} {"inputs":"கீழே உள்ள தலைப்பு மற்றும் கட்டுரையின் சுருக்கம் கொடுக்கப்பட்டால், ஒரு சிறு கட்டுரையை அல்லது நீண்ட கட்டுரையின் தொடக்கத்தை உருவாக்கவும். தலைப்பு: கொரோனா வைரஸ்: \"அமெரிக்காவை விட சீனாவில்தான் நிறைய பேர் இறந்துள்ளனர்\" - டொனால்டு டிரம்ப்\\nசுருக்கம்: கொரோனா வைரஸ் விவகாரத்தில் சீனா மீது மீண்டுமொருமுறை மிகப் பெரிய குற்றச்சாட்டை முன்வைத்துள்ளார் அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப்.\\nகட்டுரை (அதிகபட்சம் 500 எழுத்துகள்):","targets":"அதாவது, இந்திய நேரப்படி இன்று (ஞாயிற்றுக்கிழமை) அதிகாலை நடைபெற்ற செய்தியாளர்கள் சந்திப்பில் பேசிய டிரம்ப், கொரோனா வைரஸ் பாதிப்பால் அமெரிக்காவை விட சீனாவில்தான் நிறையப் பேர் இறந்துள்ளனர் என்ற குற்றச்சாட்டை முன்வைத்துள்ளார்.\n\nஅமெரிக்காவில் கோவிட்-19 நோய்த்தொற்றால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 37,938ஆக அதிகரித்துள்ள நிலையில், இந்த வைரஸ் முதலில் கண்டறியப்பட்ட சீனாவில் இதுவரை 4,636 பேர் இந்த பெருந்தொற்று நோயால் உயிரிழந்துள்ளனர்.\n\nடொனால்டு டிரம்ப்\n\nஎனினும், அமெரிக்காவில் கோவிட்-19 நோய்த்தொற்று உள்ளவர்க"} {"inputs":"கீழே உள்ள தலைப்பு மற்றும் கட்டுரையின் சுருக்கம் கொடுக்கப்பட்டால், ஒரு சிறு கட்டுரையை அல்லது நீண்ட கட்டுரையின் தொடக்கத்தை உருவாக்கவும். தலைப்பு: கொரோனா வைரஸ்: \"எப்படியாவது சொந்த ஊருக்கு அனுப்பி விடுங்கள்\" - சென்னையில் தவிக்கும் தொழிலாளர்கள்\\nசுருக்கம்: கொரோனா ஊரடங்கு அறிவிக்கப்பட்டவுடன் சொந்த ஊர் செல்வதற்காகப் புறப்பட்ட வேறு மாநிலங்களைச் சேர்ந்த தொழிலாளர்கள், ரயில்கள் ரத்துசெய்யப்பட்டதால் தவித்துப் போயிருக்கிறார்கள். மாநகராட்சி தங்குவதற்கு இடம் கொடுத்திருந்தாலும் ஊரைச் சென்றடையும் பரிதவிப்பில் இருக்கிறார்கள் இவர்கள்.\\nகட்டுரை (அதிகபட்சம் 500 எழுத்துகள்):","targets":"\"கேரளாவிலிருந்து மார்ச் 21ஆம் தேதி புறப்பட்டு, மார்ச் 22ஆம் தேதி இங்கே வந்தோம். திடீரென்று ரயில், பஸ் எதுவும் ஓடாது என்று சொல்லிவிட்டார்கள். இதனால் இங்கேயே மாட்டிக்கொண்டோம். ஏதாவது ஒன்றுசெய்து எங்களை வீட்டிற்கு அனுப்புங்கள். ரயில் சேவை தொடங்கினாலும் சரி, அல்லது தனியாக போக்குவரத்து சேவை தொடங்கியாவது சரி எங்களை வீட்டிற்கு அனுப்புங்கள்\" என்கிறார் மேற்கு வங்கத்தைச் சேர்ந்த மொஹமத் ஜம்ஷத் அன்வர். \n\nகொரோனாத் தொற்றைத் தடுக்க இந்தியா முழுவதும் போக்குவரத்து நிறுத்தப்பட்ட நேரத்தில், சென்னையில் வந்து சிக்கி"} {"inputs":"கீழே உள்ள தலைப்பு மற்றும் கட்டுரையின் சுருக்கம் கொடுக்கப்பட்டால், ஒரு சிறு கட்டுரையை அல்லது நீண்ட கட்டுரையின் தொடக்கத்தை உருவாக்கவும். தலைப்பு: கொரோனா வைரஸ்: 'எப்படி அச்சம் கொள்ளாமல் இருக்க முடியும்' - மருத்துவர்களின் துயர்மிகு அனுபவம்\\nசுருக்கம்: உலகம் முழுவதும் பரவி வரும் கொரோனா வைரஸ் தொற்று மருத்துவப் பணியாளர்களை பெரிதும் பாதித்துள்ளது.\\nகட்டுரை (அதிகபட்சம் 500 எழுத்துகள்):","targets":"பலர் இந்த போராட்டத்தில் தங்களின் உயிரையும் துறந்துள்ளனர்.\n\nபலர் சரியான பாதுகாப்புக் கவசங்கள் இல்லாமல் பணியாற்றும் சூழலும் ஏற்பட்டுள்ளது; இதனால் தங்களின் உயிரிருக்கு ஆபத்து வரலாம் என்ற அச்சத்திற்கு மத்தியில்தான் அவர்கள் தங்களின் பணியை தொடர்ந்து வருகின்றனர்.\n\nஇது மனதளவில் அவர்களிடம் பெரும் தாக்கத்தையும் ஏற்படுத்தியுள்ளது.\n\nதங்களின் குடும்பத்தாரிடம் பழகும் விதத்திலும்கூட மாற்றம் ஏற்பட்டுள்ளது.\n\nகொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட அல்லது உயிரிழந்த மருத்துவப் பணியாளர்களின் தரவுகள் உலகளவில் இதுவரை இல்லை என்"} {"inputs":"கீழே உள்ள தலைப்பு மற்றும் கட்டுரையின் சுருக்கம் கொடுக்கப்பட்டால், ஒரு சிறு கட்டுரையை அல்லது நீண்ட கட்டுரையின் தொடக்கத்தை உருவாக்கவும். தலைப்பு: கொரோனா வைரஸ்: 10 புலம்பெயர்ந்த தொழிலாளர்களை விமானத்தில் அனுப்பி வைக்கும் விவசாயி\\nசுருக்கம்: இந்திய நாளிதழ்கள் சிலவற்றில் வெளியான செய்திகளை இங்கே தொகுத்து வழங்குகிறோம். \n\nதினமணி: 10 புலம்பெயர்ந்த தொழிலாளர்களை விமானத்தில் அனுப்பி வைக்கும் விவசாயி\\nகட்டுரை (அதிகபட்சம் 500 எழுத்துகள்):","targets":"கோப்புப்படம்\n\nடெல்லியை சேர்ந்த விவசாயி ஒருவர் தனது வயலில் பணிபுரியும் புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் 10 பேரை அவர்களது சொந்த மாநிலமான பிகாருக்கு விமானத்தில் அனுப்பு வைப்பதாக தினமணி நாளிதழ் செய்தி வெளியிட்டுள்ளது.\n\nடெல்லியின் திகிபூர் கிராமத்தை சேர்ந்த விவசாயி பப்பான் சிங் காளான் சாகுபடி செய்து வருகிறார். இவரிடம் 10க்கும் மேற்பட்ட புலம்பெயர் தொழிலாளர்கள் பணிபுரிந்து வருகின்றனர்.\n\nஇந்நிலையில் கொரோனா தொற்று பொது முடக்கம் காரணமாக விவசாயப்பணிகள் பாதிக்கப்பட, தன்னிடம் பணியாற்றும் புலம்பெயர் தொழிலாளர்களை அவ"} {"inputs":"கீழே உள்ள தலைப்பு மற்றும் கட்டுரையின் சுருக்கம் கொடுக்கப்பட்டால், ஒரு சிறு கட்டுரையை அல்லது நீண்ட கட்டுரையின் தொடக்கத்தை உருவாக்கவும். தலைப்பு: கொரோனா வைரஸ்: 2.55 கோடி பேருக்கும் அதிகமாக பாதிப்பு - அறிய வேண்டிய 5 முக்கிய விஷயங்கள்\\nசுருக்கம்: உலக அளவில் கொரோனா வைரஸ் பெருந்தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை, 2.55 கோடிக்கும் அதிகமாகியிருக்கிறது. உயிரிழப்புகளின் எண்ணிக்கை இதுவரை 8.50 லட்சத்தை கடந்துள்ளது.\\nகட்டுரை (அதிகபட்சம் 500 எழுத்துகள்):","targets":"உலக அளவில் அதிக பாதிப்புகள் நிறைந்த நாடுகள் வரிசையில், அமெரிக்கா, பிரேஸிலுக்கு அடுத்த நிலையில் உள்ள இந்தியாவில் செப்டம்பர் 1ஆம் தேதி நிலவரப்படி, 36.91 லட்சம் பேருக்கும் அதிகமானோருக்கு வைரஸ் பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளதாக ஜான்ஸ் ஹோப்கின்ஸ் பல்கலைக்கழக தரவுகள் கூறுகின்றன.\n\nஇந்த கொரோனா வைரஸ் 2019ஆம் ஆண்டில் மனிதர்களிடமே காணப்பட்டது. இருப்பினும் அது பற்றிய அதிக விவரம் நம்மிடம் இப்போதும் கூட முழுமையாக இல்லை எனலாம். காரணம், வைரஸை எதிர்க்க மேற்கொள்ளப்படும் தடுப்பு மருந்து பரிசோதனைகள் அனைத்தும் ஆராய்ச்சி"} {"inputs":"கீழே உள்ள தலைப்பு மற்றும் கட்டுரையின் சுருக்கம் கொடுக்கப்பட்டால், ஒரு சிறு கட்டுரையை அல்லது நீண்ட கட்டுரையின் தொடக்கத்தை உருவாக்கவும். தலைப்பு: கொரோனா வைரஸ்: 30 நாட்களில் 30,000 வென்டிலேட்டர்கள் தயாரிக்க போராடும் இளம் பொறியாளர்கள்\\nசுருக்கம்: மகாராஷ்ட்ர மாநிலம் புனே நகரில் சுமார் 8000 சதுர அடி பரப்பளவுள்ள இடமொன்றில் இளம் பொறியியல் வல்லுநர்கள், குறைந்த செலவில் உயிர்காக்கும் வென்டிலேட்டர்களை (செயற்கை சுவாச கருவி) உருவாக்க காலத்தோடு போட்டி போட்டுகொண்டு கடுமையாக போராடி வருகிறார்கள்.\\nகட்டுரை (அதிகபட்சம் 500 எழுத்துகள்):","targets":"இந்தியாவில் கொரோனா வைரஸ் தாக்கம் அதிகமாகி, மருத்துவமனைகளில் ஏராளமான வென்டிலேட்டர்கள் தேவைப்படும் பட்சத்தில் தயராகும் வகையில் இவர்கள் மிக விரைவாக இவற்றை உருவாக்க போராடி வருகிறார்கள்.\n\nஇந்தியாவின் மிக சிறந்த பொறியியல் கல்லூரிகளில் தேர்ச்சிபெற்ற இந்த பொறியியல் வல்லுநர்கள், ரோபாட்கள் தயாரித்த இரண்டு ஆண்டுகள் மட்டுமே நிறைவு செய்த ஒரு நிறுவனத்தை சேர்ந்தவர்கள் ஆவர்.\n\nஇவர்கள் பணியாற்றும் நோக்கா ரோபாட்டிக்ஸ் கடந்த ஆண்டு, 27 லட்சம் ரூபாய் என மிக சாதாரண ஆண்டு வருவாயை மட்டுமே ஈட்டியது. அதேவேளையில் இந்த ந"} {"inputs":"கீழே உள்ள தலைப்பு மற்றும் கட்டுரையின் சுருக்கம் கொடுக்கப்பட்டால், ஒரு சிறு கட்டுரையை அல்லது நீண்ட கட்டுரையின் தொடக்கத்தை உருவாக்கவும். தலைப்பு: கொரோனா வைரஸ்: 8 நாட்களில் கட்டப்பட்ட மருத்துவமனையை திறக்கிறது சீனா - விரிவான தகவல்கள்\\nசுருக்கம்: உலகை அச்சுறுத்திவரும் கொரோனா வைரஸின் மையப்புள்ளியான சீனாவின் வுஹான் நகரில், தொடர்ந்து அதிக அளவில் மக்கள் இந்த வைரஸ் தாக்குதலால் பாதிப்படைந்து வருவதால் அந்நாட்டு அரசு ஒரு புதிய மருத்துவமனையை இதற்காக திறக்கவுள்ளது.\\nகட்டுரை (அதிகபட்சம் 500 எழுத்துகள்):","targets":"1000 படுக்கைகள் கொண்ட வுஹானின் ஹூஷென்ஷான் மருத்துவமனை எட்டே நாட்களில் கட்டி முடிக்கப்பட்டது. கொரோனா வைரஸ் பரவிவருவதை கட்டுப்படுத்த ஏற்படுத்த இரண்டு பிரத்யேக மருத்துவமனைகளில் இந்த மருத்துவமனையும் ஒன்றாகும். \n\nகொரோனா வைரஸ் தாக்குதலால் சீனாவில் இதுவரை 361 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும் 17000 பேருக்கு இந்த வைரஸ் தாக்கப்பட்டுள்ளது உறுதி செய்யப்பட்டுள்ளது. இந்நிலையில் இந்த வைரஸ் பரவுவதை கட்டுப்படுத்த சீனா மிகவும் போராடி வருகிறது. \n\nசீனாவை தாண்டி முதல்முறையாக ஞாயிற்றுக்கிழமை பிலிப்பைன்ஸில் கொரோனா வைர"} {"inputs":"கீழே உள்ள தலைப்பு மற்றும் கட்டுரையின் சுருக்கம் கொடுக்கப்பட்டால், ஒரு சிறு கட்டுரையை அல்லது நீண்ட கட்டுரையின் தொடக்கத்தை உருவாக்கவும். தலைப்பு: கொரோனா வைரஸ்: அதிகம் பேர் மீண்டாலும் இந்தியாவுக்கு இருக்கும் அடுத்த அச்சுறுத்தல்\\nசுருக்கம்: கொரோனா வைரஸ் தொற்று சிகிச்சைக்காக ஒரு மாத காலத்துக்கு மேல் மருத்துவமனையில் கழித்த பின்பு வீடு திரும்பியபோது தனது பிரச்சனைகள் பெரும்பாலும் தீர்ந்து விட்டன என்று 60 வயதாகும் மிலிந்த் கேட்கர் நினைத்தார்.\\nகட்டுரை (அதிகபட்சம் 500 எழுத்துகள்):","targets":"அவர் குடியிருக்கும் அடுக்குமாடி குடியிருப்பில் லிப்ட் வசதி இல்லாததால், மூன்றாவது தளம் வறை அவரைத் தூக்கிச் சென்றார்கள்.\n\nவீடு திரும்பிய பின்பும் மூச்சுத் திணறல் மற்றும் உடல் சோர்வு நீடித்ததால் அவர் சிகிச்சை பெற்று வந்த மும்பை மருத்துவமனையின் மருத்துவர் லான்சலோட் பிண்டுவை அவர் தொடர்பு கொண்டார்.\n\nகொரோனா வைரஸ் தொற்றில் இருந்து குணம் அடைந்ததாக நினைத்துக் கொண்டிருந்த அவருக்கு அப்பொழுது ஒரு பெரிய அதிர்ச்சி காத்திருந்தது.\n\nத்ரோம்போசிஸ் பிரச்சனை\n\nகோவிட்-19 காரணமாக நுரையீரலில் உண்டாகி இருந்த திசுப் பாதிப்"} {"inputs":"கீழே உள்ள தலைப்பு மற்றும் கட்டுரையின் சுருக்கம் கொடுக்கப்பட்டால், ஒரு சிறு கட்டுரையை அல்லது நீண்ட கட்டுரையின் தொடக்கத்தை உருவாக்கவும். தலைப்பு: கொரோனா வைரஸ்: ஆஸ்திரேலியாவில் ஒருவர் சொன்ன பொய்யால் ஒரு மாநிலம் முழுவதும் ஊரடங்கு\\nசுருக்கம்: பீட்சா கடை ஊழியர் ஒருவர் சொன்ன பொய் காரணமாக ஆஸ்திரேலியாவில் உள்ள தெற்கு ஆஸ்திரேலிய மாகாணம் முழுவதும் கொரோனா வைரஸ் தொற்று பரவல் தடுப்புக்காக முழு ஊரடங்கு அமல்படுத்த நேரிட்டதாக அந்த மாகாணத்தின் காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.\\nகட்டுரை (அதிகபட்சம் 500 எழுத்துகள்):","targets":"தெற்கு ஆஸ்திரேலிய மாகாணத்தில் 36 பேருக்கு கோவிட்-19 தொற்று இருப்பதாக கண்டறியப்பட்ட பின்பு புதன்கிழமை முதல் அங்கு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது.\n\nவெளியூரிலிருந்து வந்தவர்கள் அல்லாமல் அந்த மாகாணத்துக்கு உள்ளேயே இருப்பவர்களுக்கு, கோவிட்-19 தொற்று இருப்பதாக உறுதிப்படுத்தப்பட்டது ஏப்ரல் மாதத்திற்கு பின்பு இதுதான் முதல் முறை.\n\nபுதன்கிழமை முதல் மாகாணம் முழுவதும் அமல்படுத்தப்பட்ட ஊரடங்கு காரணம் அங்கு உள்ள பீட்சா கடை ஒன்றில் பணியாற்றுபவர் கூறிய பொய்.\n\nஅவருக்கு கொரோனா வைரஸ் தொற்று இருப்பதாக கண்டறியப்பட்ட"} {"inputs":"கீழே உள்ள தலைப்பு மற்றும் கட்டுரையின் சுருக்கம் கொடுக்கப்பட்டால், ஒரு சிறு கட்டுரையை அல்லது நீண்ட கட்டுரையின் தொடக்கத்தை உருவாக்கவும். தலைப்பு: கொரோனா வைரஸ்: இந்தியாவில் பள்ளி, கல்லூரிகள் திறப்பு எப்போது? - மத்திய அமைச்சர் ரமேஷ் பொக்ரியால் விளக்கம்\\nசுருக்கம்: இந்தியாவில் பள்ளி மற்றும் கல்லூரிகள் ஆகஸ்ட் மாதம் திறக்கப்படும் என பிபிசி இந்தி சேவைக்கு அளித்த பேட்டியில் மனித வள மேம்பாட்டுத் துறை அமைச்சர் ரமேஷ் பொக்ரியால் தெரிவித்துள்ளார்.\\nகட்டுரை (அதிகபட்சம் 500 எழுத்துகள்):","targets":"கொரோனா வைரஸ் தொற்றைத் தடுப்பதற்காக இந்தியாவில் கடந்த மார்ச் மாதம் 25-ம் தேதி முதல் பொது முடக்கம் அறிவிக்கப்பட்டது. போக்குவரத்து,வணிகம், பள்ளி கல்லூரி என இந்தியாவில் அனைத்து சேவைகளும் மூடப்பட்டன. மக்கள் வெளியே வராமல் வீட்டிலே இருக்க அறிவுறுத்தப்பட்டனர்.\n\nஇதுவரை ஐந்து கட்டமாக பொது முடக்கம் அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், மத்திய அரசு இன்று முதல் பல கட்டுப்பாடுகளைத் தளர்த்தியுள்ளது \n\nபள்ளி மற்றும் கல்லூரிகளை, எப்போது திறப்பது என்பதை மத்திய மாநில அரசுகள் ஜூன் மாதம் முடிவெடுக்கும் என உள்துறை அமைச்சகம் வ"} {"inputs":"கீழே உள்ள தலைப்பு மற்றும் கட்டுரையின் சுருக்கம் கொடுக்கப்பட்டால், ஒரு சிறு கட்டுரையை அல்லது நீண்ட கட்டுரையின் தொடக்கத்தை உருவாக்கவும். தலைப்பு: கொரோனா வைரஸ்: இந்தியாவில் பாதிப்பு என்ன? - 7 முக்கிய தகவல்கள்\\nசுருக்கம்: கோவிட்-19 எனப்படும் கொரோனா வைரஸ் பாதிப்பு இந்தியாவில் மேலும் இருவருக்கு உறுதி செய்யப்பட்டிருப்பதை அடுத்து இந்தியாவில் இந்த வைரஸால் பாதிக்கப்பட்டுள்ளவர்களின் எண்ணிக்கை 5-ஆக உயர்ந்துள்ளது. கொரோனா வைரஸ் பற்றி தற்போது இந்தியாவில் அதிகம் பேசப்படுகிறது.\\nகட்டுரை (அதிகபட்சம் 500 எழுத்துகள்):","targets":"கடந்த ஆண்டின் இறுதியில் சீனாவில் தொற்றுநோயாகப் பரவத் தொடங்கிய இந்த வைரஸ், இப்போது சர்வதேச அளவில் கவலையை ஏற்படுத்துவதாக மாறியுள்ளது. அப்போதிலிருந்து இந்தியாவும் அதிக எச்சரிக்கையுடன் இருந்து வருகிறது.\n\n1. இந்தியாவில் கொரோனா வைரஸ் பாதிப்பின் நிலை என்ன?\n\nஇந்தியாவில் இதுவரையில் கொரோனா வைரஸ் பாதிப்பு 5 பேருக்கு இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. திங்கட்கிழமை புதிதாக இருவருக்கு இந்த வைரஸ் பாதிப்பு உறுதி செய்யப்பட்டது. இந்த வைரஸ் கேரளாவை சேர்ந்த 3 பேருக்கு பாதித்திருப்பது முன்பு கண்டறியப்பட்டிருந்தது. மூ"} {"inputs":"கீழே உள்ள தலைப்பு மற்றும் கட்டுரையின் சுருக்கம் கொடுக்கப்பட்டால், ஒரு சிறு கட்டுரையை அல்லது நீண்ட கட்டுரையின் தொடக்கத்தை உருவாக்கவும். தலைப்பு: கொரோனா வைரஸ்: இந்தியாவில் முடக்கநிலை எப்போது விலக்கப்படும்?\\nசுருக்கம்: முடக்கநிலை எப்போது முடிவுக்கு வரும்? இந்த கேள்விக்கான பதிலை தெரிந்து கொள்வதற்கு முன்னதாக, மாநில அரசுகளின் சார்பில் கடந்த காலங்களில் வெளியான இந்த அறிக்கைகளைப் பாருங்கள்:\\nகட்டுரை (அதிகபட்சம் 500 எழுத்துகள்):","targets":"கொரோனா வைரஸ்: முடக்கநிலை முடிவடைவது எப்போது?\n\n\"எங்களுக்கு வேறு வழியில்லை. முடக்க நிலை நீட்டிக்கப்பட வேண்டும் என்று மாண்புமிகு பிரதமரிடம் வேண்டுகோள் விடுக்கிறேன். இதில் தயக்கம் காட்ட வேண்டிய அவசியமில்லை.\" - தெலங்கானா முதல்வர் கே.சந்திரசேகர ராவ்\n\n\"ஏப்ரல் 14 க்குப் பிறகும் முடக்கநிலை நீட்டிக்கப்படும் என்று கடந்த சில நாட்களாக ஊடகங்கள் தொடர்ந்து சொல்லிக் கொண்டிருக்கின்றன. இதையடுத்து மக்களிடையே பதற்றம் அதிகரித்துள்ளது. ஏப்ரல் 14 க்குப் பிறகு என்ன நடக்கும் என்பதை இப்போது சொல்ல முடியாது. நமது மாநிலத்தி"} {"inputs":"கீழே உள்ள தலைப்பு மற்றும் கட்டுரையின் சுருக்கம் கொடுக்கப்பட்டால், ஒரு சிறு கட்டுரையை அல்லது நீண்ட கட்டுரையின் தொடக்கத்தை உருவாக்கவும். தலைப்பு: கொரோனா வைரஸ்: இரண்டாம் பொது முடக்கத்தால் ஐந்து மாதங்களில் இல்லாத அளவுக்கு வீழ்ச்சியடைந்த கச்சா எண்ணெய் விலை\\nசுருக்கம்: சர்வதேச அளவில் கச்சா எண்ணெயின் விலை கடந்த ஐந்து மாதங்களில் இல்லாத அளவுக்கு வீழ்ச்சி கண்டுள்ளது.\\nகட்டுரை (அதிகபட்சம் 500 எழுத்துகள்):","targets":"உலகமெங்கும் பல்வேறு நாடுகளில் மீண்டும் கொரோனா வைரஸ் நோய்த்தொற்று பாதிப்புகள் அதிகரித்து வருவதால், சில நாடுகளில் பொது முடக்கம் அமல்படுத்தப்பட்டுள்ளது. குறிப்பாக, பிரிட்டன், பிரான்ஸ், ஜெர்மனி, பெல்ஜியம் உள்ளிட்ட ஐரோப்பிய நாடுகளில் கடந்த ஒரு வாரமாக அதிகரித்து வரும் கோவிட்-19 நோய்த்தொற்று பரவலை கட்டுக்குள் கொண்டுவருவதற்காக மீண்டும் பொது முடக்க விதிகள் அமலுக்கு வந்துள்ளன.\n\nஇதுபோன்று பொது முடக்கம் அறிவிக்கப்படுவதால் பொருளாதாரம் மீண்டும் சரிவை நோக்கி செல்லும் மற்றும் கச்சா எண்ணெய்க்கான தேவை குறையுமென்ற"} {"inputs":"கீழே உள்ள தலைப்பு மற்றும் கட்டுரையின் சுருக்கம் கொடுக்கப்பட்டால், ஒரு சிறு கட்டுரையை அல்லது நீண்ட கட்டுரையின் தொடக்கத்தை உருவாக்கவும். தலைப்பு: கொரோனா வைரஸ்: இலங்கை சர்வதேச போக்குவரத்து எப்போது தொடங்கும்? - ஷவேந்திர சில்வா சிறப்பு நேர்காணல்\\nசுருக்கம்: இலங்கையில் கொரோனா வைரஸ் தொற்று காரணமாக கடந்த ஒரு மாத காலம் முடக்க நிலைமை அறிவிக்கப்பட்ட போதிலும், நாளைய தினம் (20) முதல் அந்த முடக்க நிலைமை கடும் கட்டுப்பாட்டுகளுக்கு மத்தியில் தளர்த்தப்படுகின்றது.\\nகட்டுரை (அதிகபட்சம் 500 எழுத்துகள்):","targets":"கொரோனா தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்ட பகுதிகளில் தொடர்ந்து ஊரடங்கு சட்டம் அமுல்படுத்தப்பட்டுள்ள அதேவேளை, ஏனைய பகுதிகள் அதிகாலை 5 மணி முதல் இரவு 8 மணி வரை திறக்கவுள்ளதாக அரசாங்கம் நேற்று அறிவித்தது. \n\nமீண்டும் இரவு 8 மணி முதல் அதிகாலை 5 மணி வரை மறுஅறிவித்தல் விடுக்கப்படும் வரை நாடு தழுவிய ரீதியில் ஊரடங்கு அமல்படுத்தப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. \n\nஇந்த நிலையில், இலங்கையில் எதிர்வரும் நாட்கள் எவ்வாறு அமையும் என்பது தொடர்பில் இராணுவ தளபதியும், கோவிட்-19 ஒழிப்புக்கான தேசிய நடவடிக்கை மையத்தின் தலை"} {"inputs":"கீழே உள்ள தலைப்பு மற்றும் கட்டுரையின் சுருக்கம் கொடுக்கப்பட்டால், ஒரு சிறு கட்டுரையை அல்லது நீண்ட கட்டுரையின் தொடக்கத்தை உருவாக்கவும். தலைப்பு: கொரோனா வைரஸ்: இலங்கை வரும் சீனர்களுக்கு என்னென்ன கட்டுப்பாடுகள்?\\nசுருக்கம்: இலங்கையில் கொரோனா வைரஸ் தாக்கத்திற்கு உள்ளான ஒருவர் முதற்தடவையாக நேற்று அடையாளம் காணப்பட்டுள்ள நிலையில், கொரோனா வைரஸ் தாக்கத்திலிருந்து இலங்கையர்களை காப்பாற்றுவதற்கான அனைத்து நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டுள்ளதாக இலங்கை அரசாங்கம் தெரிவிக்கின்றது.\\nகட்டுரை (அதிகபட்சம் 500 எழுத்துகள்):","targets":"கொழும்பில் இன்று இடம்பெற்ற விசேட ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு உரையாற்றிய சுகாதார அமைச்சர் பவித்ரா வன்னியாராட்ச்சி இதனைக் குறிப்பிட்டார்.\n\nகொரோனா வைரஸ் தாக்கத்திற்கு உள்ளான சீனப் பெண், கடும் பரிசோதனைகளுக்கு உட்படுத்தப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சின் பணிப்பாளர் அனில் ஜாசிங்க தெரிவித்தார். \n\nகுறித்த வைரஸ் தொற்றுக்குள்ளான சீன பெண்ணுக்கு உரிய சிகிச்சைகள் அளிக்கப்பட்டு வருவதாகவும், அவரின் உடல்நிலை சிறந்த முறையில் உள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.\n\nஇந்த நிலையில், குறித்த நோயாளருக்கு சிகிச்சை அளிக்"} {"inputs":"கீழே உள்ள தலைப்பு மற்றும் கட்டுரையின் சுருக்கம் கொடுக்கப்பட்டால், ஒரு சிறு கட்டுரையை அல்லது நீண்ட கட்டுரையின் தொடக்கத்தை உருவாக்கவும். தலைப்பு: கொரோனா வைரஸ்: இலங்கையில் பாதிப்புக்குள்ளான முதல் இலங்கையர்- கள நிலவரம்\\nசுருக்கம்: கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளான முதலாவது இலங்கையர், இலங்கைக்குள் அடையாளம் காணப்பட்டுள்ளார்.\\nகட்டுரை (அதிகபட்சம் 500 எழுத்துகள்):","targets":"சித்தரிப்புக்காக\n\nஅடையாளம் காணப்பட்ட கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளான நபர், அங்கொடை ஐ.டி.எச் தொற்று நோய் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருவதாக சுகாதார அமைச்சின் பணிப்பாளர் நாயகம் டாக்டர் அனில் ஜாசிங்க தெரிவித்துள்ளதாக ஜனாதிபதி ஊடகப் பிரிவு விசேட அறிக்கையொன்றின் ஊடாக தெரிவிக்கின்றது.\n\nசுற்றுலா வழிக்காட்டியாக பணியாற்றிய 52 வயதான ஒருவரே இந்த வைரஸ் தொற்றுக்குள்ளாகியுள்ளார். \n\nஇத்தாலியிலிருந்து இலங்கைக்கு வருகைத் தந்த சுற்றுலா பயணிகளுக்கு வழிகாட்டியாக செயற்பட்ட ஒருவரே இந்த வைரஸ் தொற்று"} {"inputs":"கீழே உள்ள தலைப்பு மற்றும் கட்டுரையின் சுருக்கம் கொடுக்கப்பட்டால், ஒரு சிறு கட்டுரையை அல்லது நீண்ட கட்டுரையின் தொடக்கத்தை உருவாக்கவும். தலைப்பு: கொரோனா வைரஸ்: இலங்கையில் விடுதலையான 2961 கைதிகளில் தமிழர்கள் இருக்கிறார்களா?\\nசுருக்கம்: கொரோனா வைரஸ் தொற்றினைத் தடுக்கும் நோக்கத்தோடு, இலங்கை சிறைச்சாலைகளில் இருந்து 2961 கைதிகள் விடுதலை செய்யப்பட்டுள்ளனர். மார்ச் மாதம் 17 முதல் ஏப்ரல் 4 வரை இவர்கள் பல கட்டங்களில் விடுதலை செய்யப்பட்டனர் என ஜனாதிபதி ஊடகப் பிரிவு தெரிவிக்கின்றது.\\nகட்டுரை (அதிகபட்சம் 500 எழுத்துகள்):","targets":"இலங்கையில் கொரோனாவால் விடுதலை செய்யப்பட்ட கைதிகள்\n\nஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவின் உத்தரவிற்கு அமைய நியமிக்கப்பட்ட விசேட குழுவின் பரிந்துரைப்படி, நீதிமன்ற உத்தரவின் பேரில் இந்த கைதிகள் விடுவிக்கப்பட்டுள்ளனர்.\n\nஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ பிப்ரவரி 10ஆம் தேதி வெலிக்கடை சிறைச்சாலைக்கு சென்றிருந்தார். தண்டப் பணம் செலுத்த முடியாமல் சிறையில் அடைக்கப்பட்டவர்கள், பிணை வழக்கப்பட்டிருந்த போதிலும் பிணை நிபந்தனைகளை நிறைவேற்ற முடியாதவர்கள், மிகச் சிறிய குற்றங்களுக்காக சிறையிலடைக்கப்பட்டவர்கள், தண்டனை காலத்தில் ப"} {"inputs":"கீழே உள்ள தலைப்பு மற்றும் கட்டுரையின் சுருக்கம் கொடுக்கப்பட்டால், ஒரு சிறு கட்டுரையை அல்லது நீண்ட கட்டுரையின் தொடக்கத்தை உருவாக்கவும். தலைப்பு: கொரோனா வைரஸ்: உலக பொருளாதாரத்தில் 8.8 ட்ரில்லியன் டாலர்கள் இழப்பு ஏற்படும் - அதிர்ச்சி தரும் தகவல்\\nசுருக்கம்: கொரோனா பெருந்தொற்றால், உலக பொருளாதாரம் 5.8 முதல் 8.8 ட்ரில்லியன் டாலர்கள் இழப்பை சந்திக்கும் என ஆசிய வளர்ச்சி வங்கி தெரிவித்துள்ளது.\\nகட்டுரை (அதிகபட்சம் 500 எழுத்துகள்):","targets":"ஒட்டுமொத்த உலக உற்பத்தியில் 6.4 முதல் 9.7 சதவீதம் வரை பாதிக்கப்படும் எனவும் கூறியுள்ளனர். கடந்த மாதம் கணிக்கப்பட்டதை விட, பாதிப்பு சதவீதம் இரண்டு மடங்கு அதிகரித்துள்ளது. \n\nகோவிட்-19 வைரஸ் உலக அளவில் பொருளாதார நடவடிக்கைகளில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது.\n\nஇந்த பாதிப்புகளிலிருந்து தங்கள் நாட்டு பொருளாதாரத்தை மீட்க உலக நாடுகள் பல திட்டங்களை முன்வைத்துள்ளன.\n\n”கோவிட்-19 வைரஸ் உலக பொருளாதாரத்தை எந்த அளவுக்கு பாதிக்கும் என்பதை இந்த பகுப்பாய்வு தெளிவாகக் காட்டுகிறது. பொருளாதார சேதங்களைச் சரிப்படுத"} {"inputs":"கீழே உள்ள தலைப்பு மற்றும் கட்டுரையின் சுருக்கம் கொடுக்கப்பட்டால், ஒரு சிறு கட்டுரையை அல்லது நீண்ட கட்டுரையின் தொடக்கத்தை உருவாக்கவும். தலைப்பு: கொரோனா வைரஸ்: உலகில் ஒரே நாளில் 1,600 மரணங்கள்; பல்வேறு நாடுகளின் நிலவரம் என்ன? - Coronavirus World Update\\nசுருக்கம்: உலக அளவில் கொரோனா தொற்று காரணமாக ஒரே நாளில் 1,600 மரணங்கள் நிகழ்ந்திருப்பதை உலக சுகாதார நிறுவனத்தின் அறிக்கை வெளிக்காட்டுகிறது.\\nகட்டுரை (அதிகபட்சம் 500 எழுத்துகள்):","targets":"உலகில் ஏற்படும் கொரோனா வைரஸ் தொற்று குறித்தும், அதனால் நிகழும் மரணங்கள் குறித்தும் ஒவ்வொரு நாளும் சூழ்நிலை அறிக்கைகளை வெளியிடுகிறது உலக சுகாதார நிறுவனம். அவற்றில் இதுவரை நிகழ்ந்துள்ள ஒட்டுமொத்த தொற்றுகள், மரணங்கள் மற்றும் முந்தைய 24 மணி நேரத்தில் நிகழ்ந்த தொற்றுகள், இறப்புகள் குறித்த புள்ளிவிவரங்கள் இடம் பெற்றிருக்கும்.\n\nமத்திய ஐரோப்பிய நேரப்படி மார்ச் 21 நள்ளிரவு 11.59க்கு வெளியிடப்பட்ட சமீபத்திய சூழ்நிலை அறிக்கையின்படி, முந்தைய 24 மணி நேரத்தில் 26,069 பேருக்கு புதிதாக தொற்று ஏற்பட்டிருப்பதாகவு"} {"inputs":"கீழே உள்ள தலைப்பு மற்றும் கட்டுரையின் சுருக்கம் கொடுக்கப்பட்டால், ஒரு சிறு கட்டுரையை அல்லது நீண்ட கட்டுரையின் தொடக்கத்தை உருவாக்கவும். தலைப்பு: கொரோனா வைரஸ்: ஊரடங்கால் மலேசிய தலைநகரில் குறையும் குற்றங்கள்\\nசுருக்கம்: இந்தியாவில் தடுத்து வைக்கப்பட்டுள்ள மலேசிய தப்லிக் உறுப்பினர்களை மலேசிய வெளியுறவு அமைச்சு உன்னிப்பாகக் கவனித்து வருவதாக துணை அமைச்சர் கமாலுடீன் ஜாஃபர் தெரிவித்துள்ளார்.\\nகட்டுரை (அதிகபட்சம் 500 எழுத்துகள்):","targets":"தடுப்புக்காவலில் மலேசியர்கள் நலமாக இருப்பதை அரசு உறுதி செய்யும் என்றும் செய்தியாளர் சந்திப்பு ஒன்றில் அவர் குறிப்பிட்டார். மேலும் தடுத்து வைக்கப்பட்டுள்ள மலேசியர்கள் தங்களது விசாவைத் தவறாகப் பயன்படுத்தியதாகக் கூறப்படுவதன் பின்னணி குறித்து ஆராயப்படும் என்றார் அவர்.\n\nஅண்மையில் டெல்லியில் நடைபெற்ற சமய நிகழ்வில் மலேசியாவை சேர்ந்த பலர் கலந்து கொண்டனர். இந்நிகழ்வில் பங்கேற்ற பலருக்கு கொரோனா வைரஸ் தொற்று இருப்பதாகப் புகார் எழுந்தது. மேலும் சுற்றுலா விசாவில் இந்தியா வந்த மலேசிய தப்லிக் உறவினர்கள் விசா"} {"inputs":"கீழே உள்ள தலைப்பு மற்றும் கட்டுரையின் சுருக்கம் கொடுக்கப்பட்டால், ஒரு சிறு கட்டுரையை அல்லது நீண்ட கட்டுரையின் தொடக்கத்தை உருவாக்கவும். தலைப்பு: கொரோனா வைரஸ்: கண்ணுக்குத் தெரியாத எதிரிக்கு எதிராக ஒன்று சேருவோம் - ஏ.ஆர். ரஹ்மான்\\nசுருக்கம்: கொரோனா வைரஸின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில் திரைத்துறை பிரபலங்கள் பலரும் அவர்களுடைய சமூக வலைதள பக்கங்கள் மூலமாக தொடர்ந்து பொதுமக்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்தும் முயற்சிகளில் ஈடுபட்டு வருகிறார்கள். அது பலரது கவனத்தை ஈர்த்திருப்பது மட்டுமன்றி, சிந்திக்கவும் வைத்திருக்கிறது.\\nகட்டுரை (அதிகபட்சம் 500 எழுத்துகள்):","targets":"அப்படிப்பட்ட சில பகிர்வுகளை இங்கே பார்க்கலாம்.\n\nஏ.ஆர். ரஹ்மான்: இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மான் தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில், தற்போதைய சமூக சூழ்நிலையை பிரதிபலிக்கும் பதிவு ஒன்றை வெளியிட்டிருக்கிறார்.\n\n''இந்தியா முழுவதிலும் உள்ள மருத்துவமனைகள் மற்றும் கிளினிக்குகளில் பணியாற்றும் மருத்துவர்கள், செவிலியர்கள் மற்றும் அனைத்து ஊழியர்களுக்கும் அவர்களுடைய துணிச்சலுக்கும், அவர்களுடைய தன்னலமற்ற சேவைக்கும் நன்றி தெரிவிப்பதற்காகவே இந்த செய்தியை பதிவிடுகிறேன்.''\n\n''இந்த மோசமான தொற்று நோயிலிருந்து நம்மை காப்பாற"} {"inputs":"கீழே உள்ள தலைப்பு மற்றும் கட்டுரையின் சுருக்கம் கொடுக்கப்பட்டால், ஒரு சிறு கட்டுரையை அல்லது நீண்ட கட்டுரையின் தொடக்கத்தை உருவாக்கவும். தலைப்பு: கொரோனா வைரஸ்: கிரேட்டா துன்பெர்க்குக்கு கொரோனா தொற்று பாதிப்பா? மற்றும் பிற செய்திகள்\\nசுருக்கம்: பருவநிலை மாற்றும் குறித்து தொடர்ந்து குரல் கொடுத்துவரும் கிரேட்டா துன்பெர்க் தனக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டு இருந்திருக்க அதிக வாய்ப்பு உள்ளதாகவும், தற்போது தான் குணமடைந்துவிட்டதாகவும் அவரது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் குறிப்பிட்டுள்ளார்.\\nகட்டுரை (அதிகபட்சம் 500 எழுத்துகள்):","targets":"17 வயதாகும் கிரேட்டா துன்பெர்க் அண்மையில் சில ஐரோப்பிய நாடுகளுக்கு தான் பயணம் மேற்கொண்டதாக கூறுகிறார்.\n\nபயணம் முடிந்து தனது சொந்த நாட்டிற்கு வந்த பிறகு மிகவும் சோர்வு அடைந்ததாகவும், உடலில் நடுக்கம் இருந்ததாகவும் கூறுகிறார். \n\nதொண்டையில் வறட்டு தன்மை மற்றும் இருமல் உள்ளிட்ட பாதிப்புகள் இருந்ததால் இரண்டு வாரங்கள் தன்னைத் தானே தனிமைப்படுத்திக் கொண்டதாகவும் அவர் அந்த பதிவில் குறிப்பிட்டுள்ளார்.\n\nபொதுவாக இந்த அறிகுறிகள் உள்ளவர்கள் தனிமைப்படுத்திக்கொள்ள அறிவுறுத்தப்பட்டதால், தானும் தனிமைப்படுத்திக"} {"inputs":"கீழே உள்ள தலைப்பு மற்றும் கட்டுரையின் சுருக்கம் கொடுக்கப்பட்டால், ஒரு சிறு கட்டுரையை அல்லது நீண்ட கட்டுரையின் தொடக்கத்தை உருவாக்கவும். தலைப்பு: கொரோனா வைரஸ்: குஜராத்தில் இந்து - முஸ்லிம்களுக்கு தனித்தனியே சிகிச்சையா? உண்மை என்ன?\\nசுருக்கம்: குஜராத் மாநிலத்தில் உள்ள அகமதாபாத் அரசு மருத்துவமனையில் கொரோனா வைரஸ் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ள நோயாளிகள் மதத்தின் அடிப்படையில் பிரிக்கப்படுவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.\\nகட்டுரை (அதிகபட்சம் 500 எழுத்துகள்):","targets":"சித்தரிப்புப்படம்\n\nகடந்த ஏப்ரல் 12ஆம் தேதி வரை கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்ட நோயாளிகள் அனைவருக்கும் ஒரே வார்டில் சிகிச்சையளிக்கப்பட்டு வந்த சூழ்நிலையில், தற்போது இந்து, முஸ்லிம் என பிரிக்கப்பட்டு அவர்களுக்கு தனித்தனியே சிகிச்சையளிக்கப்படுகிறது.\n\n“ஏப்ரல் 12ஆம் தேதிக்கு முன்பு வரை, கோவிட்-19 நோய்த்தொற்றால் பாதிக்கப்பட்ட கிட்டத்தட்ட அனைவருக்கும் அகமதாபாத் அரசு மருத்துவமனையின் ஏ4 வார்டில் சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. ஆனால், தற்போது சி4 வார்டு முழுவதும் வெறும் முஸ்லிம்கள் மட்டுமே உள்ளனர்” என்று பிபி"} {"inputs":"கீழே உள்ள தலைப்பு மற்றும் கட்டுரையின் சுருக்கம் கொடுக்கப்பட்டால், ஒரு சிறு கட்டுரையை அல்லது நீண்ட கட்டுரையின் தொடக்கத்தை உருவாக்கவும். தலைப்பு: கொரோனா வைரஸ்: கேரளாவில் பிக் பாஸ் பிரபலத்தை வரவேற்க கூடிய கூட்டம் - தேடும் பணியில் போலீஸார்\\nசுருக்கம்: கொரோனா வைரஸ் தொற்று பரவலை தடுக்கும் நடவடிக்கையாக மக்கள் கூட்டமாகக் கூடுவதைத் தவிர்க்க வேண்டும் என்று கூறியுள்ள நிலையில், தொலைக்காட்சி நிகழ்ச்சியில் கலந்துகொண்ட நபரின் ரசிகர்கள் அவரை வரவேற்க விமான நிலையத்தில் கூடியதால் கேரள போலீஸ் அந்த நபரைத் தேடி வருகிறது.\\nகட்டுரை (அதிகபட்சம் 500 எழுத்துகள்):","targets":"மலையாள தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் பிக் பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்றிருந்தார் ரஜித் குமார், பின் நிகழ்ச்சியில் சர்ச்சையான முறையில் நடந்து கொண்டதற்காக நீக்கப்பட்டார் என்று தொலைக்காட்சி செய்திகள் தெரிவிக்கின்றன.\n\nஅவர் திருவனந்தபுரம் விமான நிலையத்திற்கு வந்த போது அவரை வரவேற்கப் பலர் அங்குக் கூடியுள்ளனர்.\n\n\"இது புதிய விதிமுறைகளுக்கு எதிரானது. 80 நபர்களுக்கு எதிராக வழக்கு தொடர்ந்து இரண்டு பேரைக் கைது செய்துள்ளோம். ரஜித் குமாரை காணவில்லை,\" என எர்ணாகுளம் மாவட்டத்தின் தகவல் அதிகாரி நிஜாஸ் ஜுவல் பிபிச"} {"inputs":"கீழே உள்ள தலைப்பு மற்றும் கட்டுரையின் சுருக்கம் கொடுக்கப்பட்டால், ஒரு சிறு கட்டுரையை அல்லது நீண்ட கட்டுரையின் தொடக்கத்தை உருவாக்கவும். தலைப்பு: கொரோனா வைரஸ்: கோவிட் 19 பாதுகாப்பு உபகரணங்கள் கண்டுபிடிப்பில் களமிறங்கியுள்ள கோவை இளைஞர்கள்\\nசுருக்கம்: கோவையைச் சேர்ந்த தனியார் கல்லூரி மாணவர்களும், ஸ்டார்டப் நிறுவனத்தினரும் இணைந்து பாதுகாப்பு முகக்கவசம் மற்றும் குறைந்த விலையிலான செயற்கை சுவாசக் கருவிகளை கண்டுபிடித்துள்ளனர்.\\nகட்டுரை (அதிகபட்சம் 500 எழுத்துகள்):","targets":"சித்தரிப்புக்காக\n\nஉலக அளவில் கொரோனா நோய்த்தொற்றின் தாக்குதல் பரவிவரும் நிலையில், முகக்கவசங்களுக்கான தேவை அதிகரித்து வருகிறது. இந்த நிலையில் முகத்தை முழுவதுமாக பாதுகாக்கும் முகக்கவசத்திற்கான வடிவமைப்பை கோவையைச் சேர்ந்த கல்லூரி மாணவர்கள் உருவாக்கியுள்ளனர்.\n\n\"மூக்கு மற்றும் வாயில் இருந்து வெளியேறும் நீர்த்துளிகளின் மூலம் தான் கொரோனா வைரஸ் அருகில் இருப்பவர்களுக்கு பரவுகிறது. இதனை தடுப்பதற்கான முகக்கவசத்தின் தேவை உலக அளவில் அதிகரித்துள்ளது. ஆனால், மூக்கு மற்றும் வாய் பகுதியை பாதுகாப்பதோடு முகம் முழுவ"} {"inputs":"கீழே உள்ள தலைப்பு மற்றும் கட்டுரையின் சுருக்கம் கொடுக்கப்பட்டால், ஒரு சிறு கட்டுரையை அல்லது நீண்ட கட்டுரையின் தொடக்கத்தை உருவாக்கவும். தலைப்பு: கொரோனா வைரஸ்: கோவிட்-19ஆல் இறந்த இஸ்லாமியர்கள் உடல்களை புதைப்பது குறித்து மஹிந்த ராஜபக்ஷவுக்கு ஐநா கடிதம்\\nசுருக்கம்: கோவிட் தொற்றினால் உயிரிழப்போரின் உடல்களை அடக்கம் செய்வது தொடர்பில் இலங்கையில் தொடர்ந்தும் இழுபறி நிலைமை காணப்படுகின்றது.\\nகட்டுரை (அதிகபட்சம் 500 எழுத்துகள்):","targets":"மஹிந்த ராஜபக்ஷ\n\nகோவிட் தொற்றினால் உயிரிழக்கும் இஸ்லாமியர்களை உடல்களை நல்லடக்கம் செய்ய சந்தர்ப்பத்தை ஏற்படுத்தித் தருமாறு இஸ்லாமியர்கள் தொடர்ந்தும் கோரிக்கை முன்வைத்து வருகின்றனர். \n\nஇந்த நிலையில், கடந்த திங்கட்கிழமை நடைபெற்ற அமைச்சரவை கூட்டத்தின் போது, இஸ்லாமியர்களின் உடல்களை நல்லடக்கம் செய்து குறித்து அவதானம் செலுத்தப்பட்டதாக நீதி அமைச்சர் அல் சப்ரி தெரிவித்திருந்தார். \n\nஇந்த நிலையில், இஸ்லாமியர்களின் உடல்களை நல்லடக்கம் செய்வதற்கு தீர்மானமொன்று எட்டப்பட்டதாக அமைச்சர் சமல் ராஜபக்ஷ கூறியிருந்தார்"} {"inputs":"கீழே உள்ள தலைப்பு மற்றும் கட்டுரையின் சுருக்கம் கொடுக்கப்பட்டால், ஒரு சிறு கட்டுரையை அல்லது நீண்ட கட்டுரையின் தொடக்கத்தை உருவாக்கவும். தலைப்பு: கொரோனா வைரஸ்: சக்திமான் முதல் மெட்டி ஒலி வரை - எந்த சீரியல் எப்போது ஒளிபரப்பாகிறது தெரியுமா?\\nசுருக்கம்: கொரோனா வைரஸ் தடுப்பு நடவடிக்கையாக நாடு முழுவதும் 21 நாட்கள் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இந்த சூழலில் பலரும் பொழுதுபோக்கிற்காகத் தொலைக்காட்சியின் முன் தங்கள் நேரத்தை செலவிடுகின்றனர். இந்த சமயத்தில் 90'ஸ் கிட்ஸ் `ஃபேவரைட்` தொடர்கள் பலவும் ரீவைண்ட் செய்யப்படுகிறது. இதனைப் பலரும் தங்களுடைய சமூகவலைத்தளங்களில் கொண்டாடி வருகிறார்கள்.\\nகட்டுரை (அதிகபட்சம் 500 எழுத்துகள்):","targets":"சரி… எந்தெந்த சீரியல்கள் மறு ஒளிபரப்பு செய்யப்படுகிறது? அது ஒளிபரப்பு செய்யப்படும் நேரம் என்ன என்று பார்ப்போம். \n\n ராமாயணம் மற்றும் மகாபாரதம்:\n\n ராமானந்த் சாகர் இயக்கிய ராமாயணத் தொடரும், பி.ஆர்.சோப்ரா இயக்கிய மகாபாரதத் தொடரும் கடந்த 28ஆம் தேதி முதல் ராமாயணம் தொடர் தினசரி காலை 9 மணி முதல் 10 மணி வரை ஒரு பகுதியும், இரவு 9 மணி முதல் 10 மணி வரை அடுத்த பகுதியும் ஒளிபரப்பப்படுகிறது. இதே போன்று நண்பகலில் மகாபாரதம் ஒளிபரப்பாகிறது.\n\nமத்திய அமைச்சர்கள் கூட இந்த தொடர்களைப் பார்ப்பதாக ட்வீட் செய்து இருந்தனர"} {"inputs":"கீழே உள்ள தலைப்பு மற்றும் கட்டுரையின் சுருக்கம் கொடுக்கப்பட்டால், ஒரு சிறு கட்டுரையை அல்லது நீண்ட கட்டுரையின் தொடக்கத்தை உருவாக்கவும். தலைப்பு: கொரோனா வைரஸ்: சர்வதேச விமான சேவைகளை நிறுத்தியது கோ ஏர் விமான நிறுவனம்\\nசுருக்கம்: கொரோனா வைரஸ் பரவல் பெரிய பிரச்சனையாக உருவெடுத்து வருவதன் காரணமாக, முன்னெப்போதும் இல்லாத வகையில் பயணிகள் எண்ணிக்கை குறைந்ததால் 'கோ ஏர்' விமான சேவை நிறுவனம் தனது சர்வதேச விமான சேவையை மார்ச் 17 முதல் ஏப்ரல் 15 வரை முற்றிலும் நிறுத்திவைத்துள்ளது.\\nகட்டுரை (அதிகபட்சம் 500 எழுத்துகள்):","targets":"பல நாடுகளும் வெளிநாட்டு பயணிகள் தங்கள் நாடுகளுக்கு வருவதற்குத் தடை விதித்துள்ள நிலையில், வெளிநாட்டுப் பயணங்கள் உலகம் முழுவதும் வெகுவாகக் குறைந்துள்ள நிலையில் இந்த அறிவிப்பு வெளியாகிறது. \n\nமலேசியாவில் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்ட இருவர் பலியாகியுள்ளனர். சிங்கப்பூர் மற்றும் தாய்லாந்து நாட்டில் உள்ள மலேசிய மக்கள் அனைவரும் வீட்டிலேயே இருக்கமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர். \n\n 34 வயது ஆடவர், 60 வயது முதியவரை பலி கொண்ட கொரோனா\n\nஜொகூர்பாரு மாநிலத்தில் உள்ள மருத்துவமனையில் கோவிட்-19 நோய்க்குரிய சிகிச்சை பெற்"} {"inputs":"கீழே உள்ள தலைப்பு மற்றும் கட்டுரையின் சுருக்கம் கொடுக்கப்பட்டால், ஒரு சிறு கட்டுரையை அல்லது நீண்ட கட்டுரையின் தொடக்கத்தை உருவாக்கவும். தலைப்பு: கொரோனா வைரஸ்: சீன தடுப்பூசியை முதல் நாடாக ஏற்றுக்கொண்ட ஐக்கிய அரபு எமிரேட்ஸ்- \"86 சதவீதம் பலன்\"\\nசுருக்கம்: பரிசோதனை கட்டத்தில் இருக்கும் சீனாவின் கொரோனா தடுப்பூசியை மதிப்பீடு செய்த முதல் நாடாகி இருக்கிறது ஐக்கிய அரபு எமிரேட்ஸ்.\\nகட்டுரை (அதிகபட்சம் 500 எழுத்துகள்):","targets":"கோப்புப் படம்.\n\nசீனாவின் கொரோனா தடுப்பூசி 86 சதவீதம் செயல்திறன் கொண்டதாக இருக்கிறது என ஐக்கிய அரபு எமிரேட்ஸ் கூறுகிறது.\n\nசீனாவின் கொரோனா தடுப்பு மருந்து, ஐக்கிய அரபு எமிரேட்ஸில் மூன்றாம் கட்ட பரிசோதனையில் இருக்கிறது.\n\nசினோஃபார்ம் எனப்படும் சீனாவின் தேசிய மருந்துக் குழு நிறுவனத்தின் கொரோனா தடுப்பு மருந்து, எந்தவித ஆபத்தையும் ஏற்படுத்தவில்லை என பரிசோதனையில் தெரிவதாக ஐக்கிய அரபு எமிரேட்ஸின் சுகாதாரத் துறை அமைச்சர் கூறிப்பிட்டார்.\n\nஇருப்பினும் சினோபார்ம் நிறுவனமோ அல்லது ஐக்கிய அரபு எமிரேட்ஸோ, 31,00"} {"inputs":"கீழே உள்ள தலைப்பு மற்றும் கட்டுரையின் சுருக்கம் கொடுக்கப்பட்டால், ஒரு சிறு கட்டுரையை அல்லது நீண்ட கட்டுரையின் தொடக்கத்தை உருவாக்கவும். தலைப்பு: கொரோனா வைரஸ்: சென்னைக்கு வருவோரை தனிமைப்படுத்தி கண்காணிக்க மாநகராட்சி நடவடிக்கை\\nசுருக்கம்: கொரோனா பரவலைத் தடுக்க வெளி மாநிலங்கள் மற்றும் வெளி மாவட்டங்களில் இருந்து சென்னைக்கு வருபவர்களை தனிமைப்படுத்தவும் அவர்களின் உடல்நிலையை தீவிரமாகக் கண்காணிக்கவும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று மாநகராட்சி தெரிவித்துள்ளது. இ- பாஸ் நடைமுறைகள் எளிதாக்கப்பட்டிருப்பதால் சென்னைக்குள் நுழைபவர்களின் எண்ணிக்கை அதிகரித்திருக்கும் நிலையில் இந்த அறிவிப்பு வெளிவந்துள்ளது.\\nகட்டுரை (அதிகபட்சம் 500 எழுத்துகள்):","targets":"ஒரு மாவட்டத்தில் இருந்து மற்றொரு மாவட்டத்திற்குச் செல்வதற்கான இ - பாஸ் நடைமுறைகள் ஆகஸ்ட் 17ஆம் தேதி முதல் எளிமையாக்கப்பட்டு, போதிய விவரங்களுடன் விண்ணப்பிக்கும் அனைவருக்கும் அனுமதிச் சீட்டு வழங்கப்படுகிறது.\n\nநேற்று ஒரு நாளில் மட்டும் சென்னையில் 18,853 பேர் இ - பாஸிற்கு விண்ணப்பித்தனர். இதில் 18,823 பேருக்கு இ - பாஸ் வழங்கப்பட்டிருக்கிறது. இந்த நிலையில், இம்மாதிரி இ - பாஸ் பெற்று வெளி மாநிலங்களில் இருந்து சென்னை வருபவர்களைத் தீவிரமாகக் கண்காணித்து தனிமைப்படுத்தும் பணிகளை தீவிரப்படுத்த வேண்டுமென செ"} {"inputs":"கீழே உள்ள தலைப்பு மற்றும் கட்டுரையின் சுருக்கம் கொடுக்கப்பட்டால், ஒரு சிறு கட்டுரையை அல்லது நீண்ட கட்டுரையின் தொடக்கத்தை உருவாக்கவும். தலைப்பு: கொரோனா வைரஸ்: தடுப்பூசி இல்லாமல் போகும் அபாயத்தில் பல லட்சம் குழந்தைகள் - ஐ. நா கவலை\\nசுருக்கம்: கொரோனா வைரஸ் பரவலின் காரணமாக உலகம் முழுவதும் லட்சக்கணக்கான குழந்தைகளுக்கு \"உயிர் காக்கும் தடுப்பூசிகள்\" கிடைக்காமல் போகும் அபாயம் நிலவுவதாக ஐக்கிய நாடுகள் சபை எச்சரிக்கை விடுத்துள்ளது.\\nகட்டுரை (அதிகபட்சம் 500 எழுத்துகள்):","targets":"கோவிட்-19 நோய்த்தொற்று பரவலால் உலகம் முழுவதும் விமானப் போக்குவரத்து கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளதால் மருந்துகளை விநியோகிக்க முடியாத சூழ்நிலை நிலவுவதாக ஐக்கிய நாடுகள் சபை கவலை தெரிவித்துள்ளது. \n\nஇதன் காரணமாக, இருபதுக்கும் மேற்பட்ட நாடுகளில் அத்தியாவசிய தடுப்பூசிகளின் இருப்பு முற்றிலும் தீர்ந்து போகும் நிலை ஏற்பட்டுள்ளதாக யுனிசெஃப் அமைப்பு தெரிவித்துள்ளது. \n\nஎனவே, உலக நாடுகளின் அரசு விமான நிறுவனங்களும், தனியார் நிறுவனங்களும் அதிகளவிலான சரக்கு விமானங்களை இயக்க வேண்டுமென்று அது கேட்டுக்கொண்டுள்ளது.\n\nந"} {"inputs":"கீழே உள்ள தலைப்பு மற்றும் கட்டுரையின் சுருக்கம் கொடுக்கப்பட்டால், ஒரு சிறு கட்டுரையை அல்லது நீண்ட கட்டுரையின் தொடக்கத்தை உருவாக்கவும். தலைப்பு: கொரோனா வைரஸ்: தமிழகத்தில் பலி எண்ணிக்கை 100ஐ கடந்தது - விரிவான தகவல்கள்\\nசுருக்கம்: தமிழகத்தில் கொரோனாவால் இறந்தவர்களின் எண்ணிக்கை 103ஆக உயர்ந்துள்ளது என சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. இன்று ஒரே நாளில் சென்னையில் சிகிச்சை எடுத்துவந்த ஐந்து நபர்கள் இறந்துள்ளனர்.\\nகட்டுரை (அதிகபட்சம் 500 எழுத்துகள்):","targets":"புதிதாக கொரோனா தாக்கத்திற்கு ஆளானதாகக் கண்டறியப்பட்ட 759 நபர்களுடன் சேர்த்து, தமிழகத்தில் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 15,152ஆக உயர்ந்துள்ளது. \n\nஇன்று பாதிப்புக்கு உள்ளான 759 நபர்களில் 49 நபர்கள் வெளிமாநிலம் மற்றும் வெளிநாடுகளிலிருந்து திரும்பியவர்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது. \n\nஇன்று கொரோனா தொற்று இருப்பதாக உறுதிசெய்யப்பட்ட 759 நபர்களில் 624 நபர்கள் அதிகம் பாதிப்புள்ள மாவட்டமான சென்னையில் சிகிச்சை எடுத்து வருகிறார்கள். தற்போது, சென்னையில் கொரோனா தொற்று பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 9,989"} {"inputs":"கீழே உள்ள தலைப்பு மற்றும் கட்டுரையின் சுருக்கம் கொடுக்கப்பட்டால், ஒரு சிறு கட்டுரையை அல்லது நீண்ட கட்டுரையின் தொடக்கத்தை உருவாக்கவும். தலைப்பு: கொரோனா வைரஸ்: தமிழகத்தில் விதிக்கப்பட்ட கட்டுப்பாடுகள் என்னென்ன?\\nசுருக்கம்: கொரோனா முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக, தமிழகம் முழுவதும் மழலையர் பள்ளிகள் மற்றும் துவக்கப் பள்ளிகளுக்கு மார்ச் 31ம் தேதி வரை விடுமுறை அளிக்கப்படும் என முதல்வர் பழனிசாமி தெரிவித்துள்ளார்.\\nகட்டுரை (அதிகபட்சம் 500 எழுத்துகள்):","targets":"சித்தரிப்புக்காக\n\nகொரோனா தாக்குதலில் இருந்து குழந்தைகளை பாதுகாக்கும் வண்ணம் இந்த 15 நாள் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. அதேபோல, எல்லையோர மாவட்டங்களான தேனி, கன்னியாகுமரி, திருப்பூர், கோயம்புத்தூர், நீலகிரி, கிருஷ்ணகிரி, திருநெல்வேலி, தென்காசி, திருவள்ளூர், வேலூர், திருப்பத்தூர், ராணிப்பேட்டை, ஈரோடு, திண்டுக்கல், தர்மபுரி, விருதுநகர் ஆகிய மாவட்டங்களில் உள்ள திரையரங்குகள், வணிக வளாகங்கள் மார்ச் 31ம் தேதி வரை மூடப்படவேண்டும் வேண்டும் என முதல்வர் தெரிவித்துள்ளார்.\n\nமுதல்வர் வெளியிட்டுள்ள செய்திக்குறி"} {"inputs":"கீழே உள்ள தலைப்பு மற்றும் கட்டுரையின் சுருக்கம் கொடுக்கப்பட்டால், ஒரு சிறு கட்டுரையை அல்லது நீண்ட கட்டுரையின் தொடக்கத்தை உருவாக்கவும். தலைப்பு: கொரோனா வைரஸ்: தமிழகம் முழுவதும் தேநீர் கடைகள் இயங்க அனுமதி: ஊரடங்கில் புதிய தளர்வுகள்\\nசுருக்கம்: தமிழகத்தில் கொரோனா கால ஊரடங்கு தளர்வுகளில் ஒரு பகுதியாக தேநீர் கடைகள் செயல்படுவதற்கான அனுமதி வழங்கப்பட்டுள்ளது. இந்த உத்தரவு திங்கள்கிழமை முதல் அமல்படுத்தப்படவுள்ளது.\\nகட்டுரை (அதிகபட்சம் 500 எழுத்துகள்):","targets":"தமிழகத்தில் அதிகம் பாதிக்கப்பட்டுள்ள சென்னை மாநகரத்திற்கு தனியாகவும், தமிழகத்தின் பிற பகுதிகளுக்குத் தனியாகவும் தளர்வுகள் கொண்டுவரப்பட்டுள்ளன. நோய் கட்டுப்பட்டு பகுதியாக அறிவிக்கப்பட்டுள்ள பகுதிகளில் தளர்வுகள் கிடையாது என்று தமிழக அரசு தெரிவித்துள்ளது. \n\nதமிழகம் முழுவதும் அத்தியாவசிய பொருட்களான காய்கறிகள், மளிகைப் பொருட்கள் விற்பனை செய்யும் கடைகள் பெருநகர சென்னை காவல் துறை எல்லைக்குட்பட்ட பகுதிகளில் காலை 6 மணி முதல் இரவு 7 மணி வரை செயல்படும். பிற தனிக்கடைகள் காலை 10.30 மணி மு"} {"inputs":"கீழே உள்ள தலைப்பு மற்றும் கட்டுரையின் சுருக்கம் கொடுக்கப்பட்டால், ஒரு சிறு கட்டுரையை அல்லது நீண்ட கட்டுரையின் தொடக்கத்தை உருவாக்கவும். தலைப்பு: கொரோனா வைரஸ்: தமிழ்நாட்டில் மேலும் 72 பேருக்குக் கோவிட் -19 தொற்று\\nசுருக்கம்: தமிழ்நாட்டில் மேலும் 72 பேருக்கு புதிதாக கொரோனா தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ளது. 114 பேர் குணமடைந்து மருத்துவமனைகளில் இருந்து வீடு திரும்பியுள்ளனர். இருவர் உயிரிழந்துள்ளனர்.\\nகட்டுரை (அதிகபட்சம் 500 எழுத்துகள்):","targets":"தமிழக சுகாதாரத் துறை வெள்ளிக்கிழமையன்று வெளியிட்டுள்ள தகவல்களின்படி, மாநிலத்தில் இன்று புதிதாக 72 பேருக்கு கொரோனா தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ளது. இதன் மூலம் மாநிலத்தில் இந்நோயால் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 1,755ஆக உயர்ந்துள்ளது.\n\n1846 பேர் நோய் அறிகுறிகளுடன் மருத்துவனையில் சிகிச்சைபெற்று வருகின்றனர். 114 பேர் கொரோனாவிலிருந்து குணமடைந்து இன்று வீடு திரும்பியுள்ளனர். இதன் மூலம் குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 866ஆக உயர்ந்துள்ளது. \n\nதற்போது மருத்துவமனையில் சிகிச்சைபெற்றுவரும் ஆக்டிவ் நோயாளிகளின் எண"} {"inputs":"கீழே உள்ள தலைப்பு மற்றும் கட்டுரையின் சுருக்கம் கொடுக்கப்பட்டால், ஒரு சிறு கட்டுரையை அல்லது நீண்ட கட்டுரையின் தொடக்கத்தை உருவாக்கவும். தலைப்பு: கொரோனா வைரஸ்: திருப்பூருக்கு இன்னொரு தொழில் வாய்ப்பை தந்துள்ள நோய்த்தொற்று\\nசுருக்கம்: இந்திய அளவில் ஆடை தயாரிப்பில் முக்கிய நகரமாக உள்ள தமிழகத்தின் திருப்பூர் மாவட்டத்தில், மருத்துவ பாதுகாப்பு கவச உடை தயாரிப்புப் பணிகள் தீவிரமாக மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.\\nகட்டுரை (அதிகபட்சம் 500 எழுத்துகள்):","targets":"சுமார் பத்தாயிரத்துக்கும் மேற்பட்ட ஆடை உற்பத்தி தொழிற்சாலைகள் திருப்பூரில் செயல்பட்டு வருகின்றன. கொரோனா தாக்குதல் காரணமாக ஆடை விற்பனைச் சந்தை கடுமையாக பாதிக்கப்பட்டிருந்தாலும், மருத்துவ பாதுகாப்பு கவச உடைக்கான தேவை அதிகரித்திருப்பதால், பெரும்பாலான ஆடை உற்பத்தியாளர்கள் பாதுகாப்பு கவச உடை தயாரிப்பிற்கு மாறியுள்ளனர். \n\nஇதனால், கொரோனா ஏற்படுத்தியுள்ள பொருளாதார பாதிப்பிலிருந்து தங்களை பாதுகாத்துக் கொள்ளமுடியும் என நம்பிக்கை தெரிவிக்கின்றனர் திருப்பூரைச் சேர்ந்த ஆடை உற்பத்தியாளர்கள்.\n\n\"உலகளவில் கொரோனா"} {"inputs":"கீழே உள்ள தலைப்பு மற்றும் கட்டுரையின் சுருக்கம் கொடுக்கப்பட்டால், ஒரு சிறு கட்டுரையை அல்லது நீண்ட கட்டுரையின் தொடக்கத்தை உருவாக்கவும். தலைப்பு: கொரோனா வைரஸ்: நடிகர் கமல் இல்லத்தில் 'தனிமைப்படுத்தப்பட்ட வீடு' நோட்டீஸ் ஒட்டப்பட்டது ஏன்?\\nசுருக்கம்: சென்னை ஆழ்வார்பேட்டையில் இருக்கும் நடிகர் கமல்ஹாசனின் இல்லத்தில் கொரோனா தாக்கத்தால் 'தனிமைப்படுத்தப்பட்ட வீடு' என்ற நோட்டீஸ் ஒட்டப்பட்ட சிலமணிநேரத்தில் அகற்றப்பட்டது.\\nகட்டுரை (அதிகபட்சம் 500 எழுத்துகள்):","targets":"நடிகர் கமலின் மகள் சுருதிஹாசன் ஒரு வாரத்திற்கு முன்னர் லண்டனிலிருந்து இந்தியா திரும்பினார். தன்னை தனிமைப்படுத்திக் கொள்வதாக சமூகவலைத்தளங்களில் அவர் குறிப்பிட்டிருந்தார். அதனால் ஒட்டப்பட்டிருக்கலாம் எனக் கருதப்பட்ட நிலையில், அவர் வேறு இடத்தில் வசிப்பதாகத் தகவல் வெளியானது. \n\nதற்போது அந்த நோட்டீஸை மாநகராட்சி அதிகாரிகள் அகற்றினர். \n\nபிபிசி தமிழிடம் பேசிய மாநகராட்சி அதிகாரி, அந்த நோட்டீஸ் தவறுதலாக ஒட்டப்பட்டிருக்கும் என தெரிவித்தார். \n\nசென்னையில் சுமார் 24,000 வீடுகளில் நோட்டீஸ் ஒட்டப்பட்டுள்ளதால்,"} {"inputs":"கீழே உள்ள தலைப்பு மற்றும் கட்டுரையின் சுருக்கம் கொடுக்கப்பட்டால், ஒரு சிறு கட்டுரையை அல்லது நீண்ட கட்டுரையின் தொடக்கத்தை உருவாக்கவும். தலைப்பு: கொரோனா வைரஸ்: நியூயார்க்கில் சடலங்களை மொத்தமாக புதைக்கும் அவலம்\\nசுருக்கம்: இந்த புகைப்படங்கள் நியூயார்க்கில் சடலங்களை மொத்தமாக புதைக்கும் போது எடுத்தது. அங்கே கொரோனா தொற்று வேகமாக பரவி வருவதால் உயிரிழப்புகளின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது.\\nகட்டுரை (அதிகபட்சம் 500 எழுத்துகள்):","targets":"பாதுகாப்பு உடையில் இருக்கும் பணியாளர்கள் அந்த சவப்பெட்டிகளைப் புதைக்க ஒரு பெரிய குழியைத் தோண்டுகின்றனர்.\n\nஇது நியூயார்க் நகரத்தின் ஹார்ட் தீவு ஆகும். இது இறுதிச் சடங்கு செய்ய முடியாதவர்கள், யாருமே இல்லாதவர்கள் போன்றவர்களைப் புதைக்கும் இடமாகும்.\n\nநியூயார்க் நகரத்தில் தற்போது கொரோனாத் தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை அதிகமாக உள்ளது. மற்ற நாடுகளை விட இந்த நகரத்தில் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை அதிகமாக உள்ளது.\n\nகொரோனா வைரஸ் தொற்றின் தாக்கம் மிகவும் தீவிரமாக இருந்த ஐரோப்பிய நாடுகளான இத்தால"} {"inputs":"கீழே உள்ள தலைப்பு மற்றும் கட்டுரையின் சுருக்கம் கொடுக்கப்பட்டால், ஒரு சிறு கட்டுரையை அல்லது நீண்ட கட்டுரையின் தொடக்கத்தை உருவாக்கவும். தலைப்பு: கொரோனா வைரஸ்: நெடுந்தூர பயணம், அதீத சோர்வு, சாலை விபத்துகள் - உயிரிழக்கும் தொழிலாளர்கள்\\nசுருக்கம்: இந்தியாவில் கடந்த மார்ச் 25ஆம் தேதி முடக்க நிலை தொடங்கியதில் இருந்து இதுவரை ஒவ்வொரு நாளும் சராசரியாக நான்கு புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் உயிரிழந்து வருவது தெரியவந்துள்ளது.\\nகட்டுரை (அதிகபட்சம் 500 எழுத்துகள்):","targets":"கொரோனா வைரஸ் பெருந்தொற்று பரவலை கட்டுப்படுத்துவதற்காக இந்தியப் பிரதமர் நரேந்திர மோதி நாடு தழுவிய முடக்க நிலையை அறிவித்து 50க்கும் மேற்பட்ட நாட்கள் கடந்துவிட்டன. ஆனால், பிரதமரின் திடீர் அறிவிப்பால், கால அவகாசம் ஏதும் கொடுக்கப்படாமல் பேருந்து மற்றும் ரயில் சேவைகள் நிறுத்தப்பட்டதால், நாடு முழுவதும் உள்ள புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் நூற்றுக்கணக்கான கிலோ மீட்டர்களுக்கு அப்பால் உள்ள தங்களது சொந்த ஊர்களுக்கு நடந்தே செல்லும் நிலை ஏற்பட்டது. \n\nகடந்த மார்ச் 24ஆம் தேதியிலிருந்து இதுவரை எண்ணற்ற புலம்பெயர்ந்த"} {"inputs":"கீழே உள்ள தலைப்பு மற்றும் கட்டுரையின் சுருக்கம் கொடுக்கப்பட்டால், ஒரு சிறு கட்டுரையை அல்லது நீண்ட கட்டுரையின் தொடக்கத்தை உருவாக்கவும். தலைப்பு: கொரோனா வைரஸ்: பலத்த அடிவாங்கிய அமெரிக்க பொருளாதாரம் - நொறுங்கும் நம்பிக்கை\\nசுருக்கம்: கடந்த பிப்ரவரி 4 அன்று நாட்டு மக்களுக்கு உரையாற்றினார் அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப்.\\nகட்டுரை (அதிகபட்சம் 500 எழுத்துகள்):","targets":"அப்போது அவர், \"வேலைவாய்ப்புகள் அதிகமாகின்றன. வருமானங்கள் உயர்கின்றன. ஏழ்மை நிலை சரிந்து வருகிறது. குற்றங்கள் நடப்பது குறைகிறது, நம்பிக்கை மலர்கிறது, நமது நாடு செழிப்பாகிறது\" என்று தெரிவித்தார்.\n\n21.44 ட்ரில்லியன் டாலர்கள் மதிப்புள்ள அமெரிக்க பொருளாதாரத்தை குறித்து அப்போதுஅவர் உற்சாகமாக பேசினார்.\n\nஇந்நிலையில் நீங்கள் இன்னொரு தகவலையும் தெரிந்துகொள்ள வேண்டும். சீனாவின் மொத்த உள்நாட்டு விற்பனை மதிப்பு 14.4 ட்ரில்லியன் டாலர்களாகவும், இந்தியா 2.8 ட்ரில்லியன் டாலர்களாகவும் மற்றும் பாகிஸ்தானின் மொத்த உள"} {"inputs":"கீழே உள்ள தலைப்பு மற்றும் கட்டுரையின் சுருக்கம் கொடுக்கப்பட்டால், ஒரு சிறு கட்டுரையை அல்லது நீண்ட கட்டுரையின் தொடக்கத்தை உருவாக்கவும். தலைப்பு: கொரோனா வைரஸ்: பிரிட்டனில் மருத்துவப் பணிக்கு திரும்பும் 'மிஸ் இங்கிலாந்து'\\nசுருக்கம்: தற்போது மிஸ் இங்கிலாந்தாக இருக்கும் இந்திய வம்சாவளியை சேர்ந்த பெண் ஒருவர், பிரிட்டனில் கொரோனா தொற்று தீவிரமாக பரவும் இந்த நேரத்தில், மருத்துவ பணியை தொடர விரும்புவதாக கூறியுள்ளார்.\\nகட்டுரை (அதிகபட்சம் 500 எழுத்துகள்):","targets":"இந்தியாவில் பயணம் மேற்கொண்டிருந்த இருந்த சுவாச நிபுணரான பாஷா முகர்ஜி, தற்போது பிரிட்டன் திரும்பியுள்ளார். அந்நாட்டு சுகாதார சேவையில் இவர் பணியாற்ற இருக்கிறார்.\n\n24 வயதான பாஷா முகர்ஜி, லின்கன்ஷைரில் உள்ள பாஸ்டன் பில்க்ரிம் மருத்துவமனையில் அடுத்த வாரம் தன் பணியைத் தொடங்க உள்ளார்.\n\nதொண்டூழிய பிரசார நோக்கங்களுக்காக ஆசியா முழுவதும் பயணம் செய்துவந்த அவர், இந்தியாவுக்கும் வந்திருந்தார். அடுத்து பாகிஸ்தான் உள்ளிட்ட சில நாடுகளுக்கு செல்ல திட்டமிட்டிருந்த நிலையில், பிரிட்டனில் கொரோனா தொற்று தீவிரமாகியது"} {"inputs":"கீழே உள்ள தலைப்பு மற்றும் கட்டுரையின் சுருக்கம் கொடுக்கப்பட்டால், ஒரு சிறு கட்டுரையை அல்லது நீண்ட கட்டுரையின் தொடக்கத்தை உருவாக்கவும். தலைப்பு: கொரோனா வைரஸ்: பிளாஸ்மா சிகிச்சையில் உதவும் தப்லிக் ஜமாத் அமைப்பினர்\\nசுருக்கம்: டெல்லியின் தப்லிக் ஜமாத் அமைப்பு நடத்திய கூட்டத்தில் கலந்துகொண்ட நூற்றுக்கணக்கான இஸ்லாமியர்களுக்கு கொரோனா பாதிப்பு இருப்பது உறுதிசெய்யப்பட்டு சிகிச்சை பெற்று வந்தனர். இவர்களில் குணமடைந்த பலர் தங்களின் ரத்தத்தில் இருக்கும் பிளாஸ்மாக்களை (ஊநீர்) வழங்கி வருகின்றனர். இதன் மூலம் கொரோனாவால் பாதிக்கப்பட்ட இன்னும் பலருக்கு அந்த பிளாஸ்மாக்களின் உதவியுடன் சிகிச்சை அளிக்க முடியும்.\\nகட்டுரை (அதிகபட்சம் 500 எழுத்துகள்):","targets":"இந்தியாவின் பல மாநிலங்களில் தொற்று பரவ தப்லிக் ஜமாத் அமைப்பினரே காரணம் என குற்றம்சாட்டப்பட்டிருந்த நிலையில் தற்போது நூற்றுக்கணக்கானோர் கொரோனா தொற்றில் இருந்து குணமடைந்து வருகின்றனர். எனவே தற்போது இந்தியாவின் பல மாநிலங்களில் கொரோனாவால் பாதிக்கப்பட்டு குணமடைந்த முஸ்லிம்கள் பிளாஸ்மா சிகிச்சை முறைக்காக ரத்தம் கொடுக்க முன்வந்துள்ளனர். \n\n கொரோனா நோயாளிகளுக்கு பிளாஸ்மா சிகிச்சை முறை பலன் அளிக்கிறதா குணமடைய உதவுகிறதா என்பதை கண்டறிய டெல்லி மாற்றும் இந்தியாவின் பல மாநிலங்களில் சோதனைக்கு உட்படுத்தப்பட்டுள"} {"inputs":"கீழே உள்ள தலைப்பு மற்றும் கட்டுரையின் சுருக்கம் கொடுக்கப்பட்டால், ஒரு சிறு கட்டுரையை அல்லது நீண்ட கட்டுரையின் தொடக்கத்தை உருவாக்கவும். தலைப்பு: கொரோனா வைரஸ்: பொது இடங்களில் மாஸ்க் அணிய வேண்டும்: நிலைப்பாட்டை மாற்றிய உலக சுகாதார நிறுவனம்\\nசுருக்கம்: கொரோனா பெருந்தொற்று பரவுவதைத் தடுக்க மக்கள் பொது இடங்களில் கூடும்போது மாஸ்க் அணிய வேண்டும் என உலக சுகாதார நிறுவனம் அறிவுறுத்தியுள்ளது.\\nகட்டுரை (அதிகபட்சம் 500 எழுத்துகள்):","targets":"மாஸ்க் அணிவதால் கொரோனா வைரஸ் பரவாது என்பதற்கு எந்த ஆதாரமும் இல்லை என உலக சுகாதார நிறுவனம் முன்பு கூறியிருந்த நிலையில், தனது நிலைப்பாட்டை தற்போது மாற்றியுள்ளது.\n\nதொற்றைப் பரப்பக்கூடிய நுண்ணிய எச்சில் மற்றும் சளி துளிகளைத் தடுக்கும் ஒரு தடையாக மாஸ்க் உள்ளது என்பது சமீபத்திய ஆராய்ச்சியில் தெரியவந்துள்ளதாக உலக சுகாதார நிறுவனம் கூறியுள்ளது.\n\nமக்கள் பொது இடங்களில் மாஸ்க் அணிவதை ஏற்கனவே பல நாடுகள் கட்டாயமாக்கியுள்ளன.\n\n’’நோய்த்தொற்று பரவும் ஆபத்து உள்ள இடங்களுக்குச் செல்லும்போது மக்கள் துணி மாஸ்கை அணிய"} {"inputs":"கீழே உள்ள தலைப்பு மற்றும் கட்டுரையின் சுருக்கம் கொடுக்கப்பட்டால், ஒரு சிறு கட்டுரையை அல்லது நீண்ட கட்டுரையின் தொடக்கத்தை உருவாக்கவும். தலைப்பு: கொரோனா வைரஸ்: மலேசியாவில் 3,333 பேருக்கு பாதிப்பு: 25 விழுக்காட்டினர் குணமடைந்தனர்\\nசுருக்கம்: மலேசியாவில் கொரோனா வைரஸ் தொற்றியோர் எண்ணிக்கை 3 ஆயிரத்தை கடந்துள்ளது. இன்று புதிதாக 217 பேருக்கு நோய்த் தொற்று உறுதிப்படுத்தப்பட்டதை அடுத்து அங்கு பாதிக்கப்பட்டவர்களின் ஒட்டுமொத்த எண்ணிக்கை 3,333ஆக உள்ளது.\\nகட்டுரை (அதிகபட்சம் 500 எழுத்துகள்):","targets":"கோலாலம்பூர் விமான நிலையத்தில் இருந்த பயணிகள். (கோப்புப்படம்)\n\nஇதற்கிடையே கடந்த 24 மணி நேரத்தில் மேலும் மூன்று பேர் உயிரிழந்ததையடுத்து கொரோனா வைரஸ் தொற்றால் பலியானோர் எண்ணிக்கை 53ஆக அதிகரித்துள்ளது. எனினும் நோய்த் தொற்றில் இருந்து முழுமையாக குணமடைந்த மேலும் 60 பேர் மருத்துவமனையில் இருந்து வீடு திரும்பியுள்ளனர்.\n\nமலேசியாவில் கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டவர்களில் சுமார் 25 விழுக்காட்டினர் முழுமையாக குணமடைந்திருப்பதாக சுகாதார அமைச்சின் பொது ஆணையர் டாக்டர் நூர் ஹிஷாம் அப்துல்லா தெரிவித்துள்ளார்"} {"inputs":"கீழே உள்ள தலைப்பு மற்றும் கட்டுரையின் சுருக்கம் கொடுக்கப்பட்டால், ஒரு சிறு கட்டுரையை அல்லது நீண்ட கட்டுரையின் தொடக்கத்தை உருவாக்கவும். தலைப்பு: கொரோனா வைரஸ்: மலேசியாவில் 4,000 பேருக்கு பாதிப்பு: வெளியே சுற்றினால் அபராதம்\\nசுருக்கம்: மலேசியாவில் கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 4 ஆயிரத்தைக் கடந்துள்ளது. அதேவேளையில் இன்று ஒரே நாளில் புதிதாக நோய் தொற்றியவர்களின் எண்ணிக்கையை விட தொற்றிலிருந்து முழுமையாகக் குணமடைந்து வீடு திரும்பியவர்களின் எண்ணிக்கை அதிகமாக உள்ளது என சுகாதார அமைச்சின் பொது ஆணையர் டாக்டர் நூர் இஷாம் தெரிவித்துள்ளார்.\\nகட்டுரை (அதிகபட்சம் 500 எழுத்துகள்):","targets":"மலேசியாவில் கொரோனா வைரஸ் தொற்றியவர்களின் எண்ணிக்கை 4,119ஆக அதிகரித்துள்ளது. இதுவரை 65 பேர் பலியாகி உள்ளனர். இன்று ஒரே நாளில் 156 பேருக்கு நோய்த்தொற்று ஏற்பட்டுள்ள நிலையில் 166 பேர் முழுமையாகக் குணமடைந்துள்ளனர்.\n\nதற்போது நாடு முழுவதும் உள்ள மருத்துவமனைகளில் கொரோனா வைரஸ் தொற்று உள்ள 2,567 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். 45 பேருக்கு செயற்கை சுவாசம் அளிக்கப்படுகிறது.\n\n\"மலேசியாவில் இதுவரை 1,487 பேர் கொரோனா வைரஸ் தொற்றிலிருந்து முழுமையாக மீண்டுள்ளனர். இதன் மூலம் ஒட்டுமொத்த நோயாளிகளில் 36 விழுக்காட்"} {"inputs":"கீழே உள்ள தலைப்பு மற்றும் கட்டுரையின் சுருக்கம் கொடுக்கப்பட்டால், ஒரு சிறு கட்டுரையை அல்லது நீண்ட கட்டுரையின் தொடக்கத்தை உருவாக்கவும். தலைப்பு: கொரோனா வைரஸ்: மலேசியாவில் ஒரே நாளில் 28 பேர் பாதிப்பு, முகக்கவசம் வாங்கத் துடிக்கும் மக்கள்\\nசுருக்கம்: மலேசியாவில் கொரோனா கிருமியின் தாக்கம் நாளுக்கு நாள் வலுவடைந்து வருகிறது. இந்நிலையில் இன்று (மார்ச் 6) ஒரே நாளில் மட்டும் புதிதாக 28 பேருக்கு இக்கிருமித் தொற்று ஏற்பட்டிருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.\\nகட்டுரை (அதிகபட்சம் 500 எழுத்துகள்):","targets":"கோலாலம்பூர் விமான நிலையத்தில் முகக்கவசம் அணிந்திருக்கும் விமானப் பணிப்பெண் ஒருவர். (கோப்புப்படம்)\n\nகடந்த நான்கைந்து தினங்களாக கிருமித் தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருவது மலேசிய மக்களை அச்சத்தில் ஆழ்த்தியுள்ளது.\n\nவெள்ளிக்கிழமை அடையாளம் காணப்பட்ட 28 புதிய நபர்களையும் சேர்த்து மலேசியாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் ஒட்டுமொத்த எண்ணிக்கை 83ஆக உயர்ந்துள்ளது என மலேசிய சுகாதார அமைச்சு அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளது.\n\nபாதிக்கப்பட்டவர்களில் 65 பேர் மலேசியர்கள் என்றும"} {"inputs":"கீழே உள்ள தலைப்பு மற்றும் கட்டுரையின் சுருக்கம் கொடுக்கப்பட்டால், ஒரு சிறு கட்டுரையை அல்லது நீண்ட கட்டுரையின் தொடக்கத்தை உருவாக்கவும். தலைப்பு: கொரோனா வைரஸ்: மலேசியாவில் பிறந்து இரு வாரங்களே ஆன குழந்தைக்கு கொரோனா தொற்று\\nசுருக்கம்: மலேசியாவில் கொரோனா வைரஸ் தொற்றின் தாக்கம் வெகுவாகக் குறைந்துள்ளது. இதையடுத்து மலேசியா அத்தொற்றிலிருந்து மீண்டு வரும் கட்டத்தில் அடியெடுத்து வைத்திருப்பதாக மலேசிய சுகாதார அமைச்சின் பொது ஆணையர் டாக்டர் நூர் ஹிஷாம் தெரிவித்துள்ளார்.\\nகட்டுரை (அதிகபட்சம் 500 எழுத்துகள்):","targets":"கடந்த 40 நாட்களுக்கு முன்பு அமல்படுத்தப்பட்ட பொதுநடமாட்டக் கட்டுப்பாட்டு ஆணைதான் நாடு நோய்த்தொற்றிலிருந்து மீண்டுவர முக்கியக் காரணம் என்று அவர் சுட்டிக் காட்டினார். சமூக இடைவெளியைக் கடைபிடிப்பது, கை கழுவுதல், ஆகியவற்றை மக்கள் பின்பற்றுவதற்கு பொதுக் கட்டுப்பாட்டு ஆணை வெகுவாக உதவியுள்ளது என்றார் அவர்.\n\n\"மக்கள் நடமாட்டம் வெகுவாகக் குறைந்ததால் சுகாதார அமைச்சு உள்ளிட்ட பல்வேறு அமைச்சுகளின் அதிகாரிகள், ஊழியர்கள் அதிக நோய்த்தொற்றுள்ள அபாயப் பகுதிகளில் கவனம் செலுத்துவது, பரவலாக பரிசோதனை மேற்கொள்வது, நோய"} {"inputs":"கீழே உள்ள தலைப்பு மற்றும் கட்டுரையின் சுருக்கம் கொடுக்கப்பட்டால், ஒரு சிறு கட்டுரையை அல்லது நீண்ட கட்டுரையின் தொடக்கத்தை உருவாக்கவும். தலைப்பு: கொரோனா வைரஸ்: ஸ்பெயின் ஓய்வூதிய வீடுகளில் கைவிடப்பட்ட நிலையில் பிணமாக கிடக்கும் கொரோனா நோயாளிகள்\\nசுருக்கம்: கொரோனா தொற்று நெருக்கடியில் பணிபுரியும் ஸ்பெயின் நாட்டு ராணுவத்தினர், முதியவர்கள் சிலர் பணிக்கு பிறகான ஓய்வு இல்லங்களில் தனித்து விடப்பட்டிருந்ததை கண்டதாகவும், சிலர் படுக்கைகளில் இறந்த நிலையில் கிடந்ததாகவும் அந்நாட்டின் பாதுகாப்புத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.\\nகட்டுரை (அதிகபட்சம் 500 எழுத்துகள்):","targets":"இது குறித்து விசாரணை தொடங்கியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.\n\nஐரோப்பாவில் மோசமாக பாதிக்கப்பட்டுள்ள நாடுகளில் ஒன்றான ஸ்பெயினில் உள்ள ஓய்வு இல்லம் ஒன்றில் உள்ளவர்களுக்கு உதவி செய்ய ராணுவம் கொண்டு வரப்பட்டது.\n\nவிளையாட்டுக்கு பயன்படுத்தப்படும் ஐஸ் மைதானத்தை கொரோனா வைரஸால் உயிரிழந்தவர்களின் உடல்களை வைப்பதற்காக தற்காலிகமாக பயன்படுத்தி வருகின்றனர்.\n\nஇத்தாலிக்கு பிறகு ஐரோப்பாவில் மோசமாக பாதிக்கப்பட்ட நாடாக ஸ்பெயின் உள்ளது.\n\nகடந்த 24 மணி நேரத்தில் கொரோனா தொற்றுக்கு உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 514ஆக உயர்ந்"} {"inputs":"கீழே உள்ள தலைப்பு மற்றும் கட்டுரையின் சுருக்கம் கொடுக்கப்பட்டால், ஒரு சிறு கட்டுரையை அல்லது நீண்ட கட்டுரையின் தொடக்கத்தை உருவாக்கவும். தலைப்பு: கொரோனா வைரஸ்: ’ஆகஸ்டு 15 தேதிக்குள் தடுப்பு மருந்து - ஐசிஎம்ஆர் அறிவிப்பால் நிறுவனங்களுக்கு நெருக்கடி’\\nசுருக்கம்: இந்தியாவின் கொரோனா தடுப்பூசி சோதனை முடிவின் தொடக்கத்தைக் குறிக்கிறது என மத்திய அரசு கூறி உள்ளதாக தினத்தந்தி நாளிதழ் செய்தி வெளியிட்டுள்ளது.\\nகட்டுரை (அதிகபட்சம் 500 எழுத்துகள்):","targets":"தடுப்பூசிகள் மற்றும் பொதுவான மருந்துகளை தயாரிக்கும் முன்னணி நாடான இந்தியா இந்த பந்தயத்தில் முக்கிய பங்கு வகிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. \n\nஉலகை அச்சுறுத்தி வரும் கொரோனா தொற்று பரவல், இந்தியாவில் அதிவேகம் எடுத்துள்ளது. நேற்று தொடர்ந்து 3-வது நாளாக 20 ஆயிரத்துக்கும் அதிகமானோருக்கு தொற்று பாதித்துள்ளது. ஒரே நாளில் தொற்று பாதித்தோர் எண்ணிக்கை 24 ஆயிரத்து 850 ஆக உள்ளது. இதில் மராட்டியம், தமிழகம், டெல்லி, தெலுங்கானா, கர்நாடகம், அசாம், ஆகிய மாநிலங்கள் மட்டுமே 78 சதவீத பங்களிப்பை கொண்டுள்ளன."} {"inputs":"கீழே உள்ள தலைப்பு மற்றும் கட்டுரையின் சுருக்கம் கொடுக்கப்பட்டால், ஒரு சிறு கட்டுரையை அல்லது நீண்ட கட்டுரையின் தொடக்கத்தை உருவாக்கவும். தலைப்பு: கொரோனா வைரஸ்: ’நெருக்கடிக்கு நீங்கள் மட்டுமே காரணம்’: பிரதமருக்கு கமல்ஹாசன் எழுதிய கடிதம்\\nசுருக்கம்: தற்போது நாட்டில் ஏற்பட்டுள்ள மிகப் பெரிய நெருக்கடிக்கு நீங்கள் மட்டுமே காரணம் என பிரதமர் நரேந்திர மோதிக்கு மக்கள் நீதி மையத்தின் தலைவர் கமல்ஹாசன் கடிதம் ஒன்றை எழுதியிருக்கிறார்.\\nகட்டுரை (அதிகபட்சம் 500 எழுத்துகள்):","targets":"இந்தியப் பிரதமர் நரேந்திர மோதிக்கு கமல்ஹாசன் எழுதியுள்ள திறந்த கடிதத்தில் கொரோனா நெருக்கடியை பிரதமர் கையாளும்விதம் குறித்து பல குற்றச்சாட்டுகளை முன்வைத்துள்ளார். \n\n\"ஏமாற்றமடைந்த ஒரு குடிமகன் என்ற முறையில் இந்தக் கடிதத்தை நான் உங்களுக்கு எழுதுகிறேன். மார்ச் 23ஆம் தேதி எழுதிய என்னுடைய முதல் கடிதத்தில் நம் சமூகத்தின் கீழ்மட்டத்தில் உள்ளவர்கள், பலவீனமானவர்களைக் கைவிட்டுவிட வேண்டாமெனக் கோரியிருந்தேன். ஆனால், அடுத்த நாளே மிகக் கடுமையான, உடனடியான ஊரடங்கு உத்தரவை, பண மதிப்பிழப்பு நடவடிக்கையின்போது செய"} {"inputs":"கீழே உள்ள தலைப்பு மற்றும் கட்டுரையின் சுருக்கம் கொடுக்கப்பட்டால், ஒரு சிறு கட்டுரையை அல்லது நீண்ட கட்டுரையின் தொடக்கத்தை உருவாக்கவும். தலைப்பு: கொரோனா வைரஸ்: “தனிமைப்படுத்தப்பட்டவர்கள் விதிகளை மீறினால் இனி அரசு முகாம்தான்”\\nசுருக்கம்: சென்னையில் கொரோனா தொற்றை குறைக்க, கொரோனா அறிகுறிகள் தென்படும் நபர்கள் மற்றும் அவர்களின் குடும்ப உறுப்பினர்கள் அரசு முகாம்களில் தங்கவைக்கப்படுவார்கள் என சென்னை மாநகராட்சி ஆணையர் பிரகாஷ் தெரிவித்துள்ளார்.\\nகட்டுரை (அதிகபட்சம் 500 எழுத்துகள்):","targets":"தமிழகத்தில் அதிக பாதிப்புள்ள மாவட்டமாக சென்னை தொடர்ந்து நீடிக்கிறது. தற்போது தமிழகத்தில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 25,872ஆக உள்ளது. குறிப்பாக, சென்னையில் உள்ள நோயாளிகளின் எண்ணிக்கை 17,598ஆக உயர்ந்துள்ளது. \n\nஇதனை அடுத்து, சென்னை நகரத்தில் நோய் பரவலை கட்டுப்படுத்த, கொரோனா அறிகுறிகள் தென்படும் நபர்களை வீடுகளில் தனிமைப்படுத்தும் திட்டத்தை கைவிடுவதாக சென்னை மாநகராட்சி ஆணையர் பிரகாஷ் தெரிவித்துள்ளார். \n\n''கொரோனா அறிகுறிகள் தென்படும் நபர்களில் ஏசிம்டமேடிக் நபர்களாக இருப்பவர்கள், அ"} {"inputs":"கீழே உள்ள தலைப்பு மற்றும் கட்டுரையின் சுருக்கம் கொடுக்கப்பட்டால், ஒரு சிறு கட்டுரையை அல்லது நீண்ட கட்டுரையின் தொடக்கத்தை உருவாக்கவும். தலைப்பு: கொரோனா: வாழ்வா சாவா என்பதை தீர்மானிக்கும் தகவல்கள்\\nசுருக்கம்: கொரோனா வைரஸின் இரண்டாவது அலை இந்தியாவை ஆட்டி வைத்துக்கொண்டிருக்கும் சூழலில், தினமும் 350,000 க்கும் மேற்பட்ட புதிய தொற்று பதிவாகி வருகிறது. இந்த நிலையில், கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் குடும்பத்தினர் வேறு வழி ஏதும் இல்லாததால் சமூக ஊடகங்களில் உதவி கோரி வருகின்றனர்.\\nகட்டுரை (அதிகபட்சம் 500 எழுத்துகள்):","targets":"காலை முதல் இரவு வரை, அவர்கள் இன்ஸ்டாகிராம் கணக்குகளை தேடுகின்றனர், வாட்ஸ்அப் குழுக்களில் செய்திகளை பதிவிடுகின்றனர் மற்றும் தொலைபேசி எண்களை தேடுகின்றனர். அவர்கள் மருத்துவமனையில் படுக்கைகள், ஆக்ஸிஜன், கோவிட் மருந்தான ரெம்டெசிவிர் மற்றும் பிளாஸ்மாவைத் தேடுகிறார்கள்.\n\nஇது குழப்பமான சூழலை ஏற்படுத்தியுள்ளது. கூடவே மனதை கசக்கிப்பிழிவதாகவும் உள்ளது. ஒரு வாட்ஸ்அப் செய்தி பரவத் தொடங்குகிறது: \"இரண்டு ஐ.சி.யு படுக்கைகள் காலியாக உள்ளன.\" சில நிமிடங்களில் அந்தப்படுக்கைகள் அங்கு முதலில் சென்றடைந்தவர்களால் எ"} {"inputs":"கீழே உள்ள தலைப்பு மற்றும் கட்டுரையின் சுருக்கம் கொடுக்கப்பட்டால், ஒரு சிறு கட்டுரையை அல்லது நீண்ட கட்டுரையின் தொடக்கத்தை உருவாக்கவும். தலைப்பு: கொரோனாவால் ஒருவர் கூட உயிரிழக்காத நாள்: ஆச்சர்யப்படுத்தும் இஸ்ரேல்\\nசுருக்கம்: கடந்த 10 மாதங்களில் முதல் முறையாக ஒரு நாளில் இஸ்ரேலில் கொரோனாவால் ஒருவர் கூட இறக்கவில்லை என தரவுகள் வெளியாகி இருக்கின்றன. அந்நாட்டில் கொரோனா தடுப்பூசி செலுத்தும் பணி அதிவேகமாக மேற்கொள்ளப்பட்டு வருகிறது.\\nகட்டுரை (அதிகபட்சம் 500 எழுத்துகள்):","targets":"இஸ்ரேல் நாட்டில் கொரோனாவால் பாதிக்கப்பட்டு இறந்தவர்களின் எண்ணிக்கை, மாற்றமின்றி கடந்த வியாழக்கிழமை 6,346 ஆகவே இருப்பதாக அந்நாட்டின் சுகாதார அமைச்சகத் தரவுகள் கூறுகின்றன. \n\nஇப்படி இஸ்ரேல் நாட்டில் ஒருவர் கூட கொரோனாவால் இறக்கவில்லை என கடைசியாக கூறியது, கடந்த ஜூன் 2020 காலகட்டத்தில் தான் என்பது குறிப்பிடத்தக்கது.\n\nஇஸ்ரேல் நாட்டில் கடந்த ஜனவரி 2021-ல் உச்சத்தைத் தொட்டு, தற்போது கொரோனாவால் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை குறைந்து இருக்கிறது.\n\nஒரு மாத காலத்துக்குப் பிறகு, கொரோனா தடுப்பூசி அதிக அளவில்"} {"inputs":"கீழே உள்ள தலைப்பு மற்றும் கட்டுரையின் சுருக்கம் கொடுக்கப்பட்டால், ஒரு சிறு கட்டுரையை அல்லது நீண்ட கட்டுரையின் தொடக்கத்தை உருவாக்கவும். தலைப்பு: கொரோனாவால் பெற்றோரை இழந்த குழந்தைகளின் கல்விச் செலவை தமிழக அரசு ஏற்கும்\\nசுருக்கம்: கொரோனா பாதிப்பால் உயிரிழந்த பெற்றோர்களின் குழந்தைகளை தமிழ்நாடு அரசு தனது அரசு காப்பகங்களில் தங்கவைக்கும் என்றும், அந்த குழந்தைகளின் பட்டப்படிப்பு வரையிலான செலவை அரசே ஏற்கும் என்றும் தமிழ்நாடு முதல்வர் மு க ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.\\nகட்டுரை (அதிகபட்சம் 500 எழுத்துகள்):","targets":"கொரோனாவால் பெற்றோரை இழந்துள்ள குழந்தைகளின் பெயரில் ஐந்து லட்சம் ரூபாய் வங்கி வைப்பு செலுத்தப்படும் என்றும், அந்த குழந்தைகளுக்கு 18 வயதாகும் போது அந்த பணம் வட்டியுடன் அவர்களுக்கு வழங்கப்படும் என்றும் தமிழக முதல்வர் தெரிவித்துள்ளார். \n\nஆதரவற்ற குழந்தைகள் குறித்த ஆலோசனை கூட்டம் நடைபெற்றதாகவும், அதில் குழந்தைகளின் கல்வி மற்றும் பாதுகாப்பு பற்றிய முடிவுகள் எடுக்கப்பட்டதாகவும் முதல்வர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார். இந்த ஆலோசனை கூட்டம் தொடர்பாக வெளியிடப்பட்ட அறிக்கையில் இந்த விவரங்கள் இடம் பெற்றுள்ளன."} {"inputs":"கீழே உள்ள தலைப்பு மற்றும் கட்டுரையின் சுருக்கம் கொடுக்கப்பட்டால், ஒரு சிறு கட்டுரையை அல்லது நீண்ட கட்டுரையின் தொடக்கத்தை உருவாக்கவும். தலைப்பு: கொரோனாவால் பெற்றோர்கள் இறந்து அனாதையாகும் குழந்தைகள்: நேரடியாக தத்து எடுக்க முடியுமா?\\nசுருக்கம்: கொரோனா இரண்டாவது அலையின் தீவிரம் அதிகரித்திருக்கிறது. நகரங்களிலும், கிராமங்களிலும் உள்ள சிறுசிறு கிளினிக்குகளில் கூட மக்கள் வரிசையாக சிகிச்சைக்கு நிற்கும் காட்சிகள் அதிர்ச்சியளிக்கின்றன. பெற்றோர்கள் இருவரும் கொரோனா பாதிப்பினால் உயிரிழக்க, பல குழந்தைகள் ஆதரவற்று நிற்கும் நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளனர்.\\nகட்டுரை (அதிகபட்சம் 500 எழுத்துகள்):","targets":"மத்திய பிரதேச அரசு, கொரோனா தொற்றினால் உயிரிழந்த பெற்றோர்களின் குழந்தைகளுக்கு மாதாமாதம் நிவாரணத் தொகையாக ஐயாயிரம் ரூபாயும், இலவச கல்வியும், ரேசன் பொருள்களும் வழங்கப்படும் என அறிவித்துள்ளது.\n\nஇதைப்போலவே, டெல்லி அரசும், சத்தீஸ்கர் அரசும் கொரோனா பாதிப்புக்குப் பெற்றோரை இழந்த குழந்தைகளின் கல்வி செலவை அரசு ஏற்கும் என அறிவித்துள்ளது. \n\nதற்போது, சமூக வலைத்தளத்தில் \"இரண்டு வயதுள்ள ஒரு பெண் குழந்தையும், பிறந்து இரண்டு மாதமே ஆன ஆண் குழந்தை ஒன்றும் ஆதரவற்ற நிலையில் உள்ளன. இந்த குழந்தைகளின் பெற்றோர் கொரோனா"} {"inputs":"கீழே உள்ள தலைப்பு மற்றும் கட்டுரையின் சுருக்கம் கொடுக்கப்பட்டால், ஒரு சிறு கட்டுரையை அல்லது நீண்ட கட்டுரையின் தொடக்கத்தை உருவாக்கவும். தலைப்பு: கொரோனாவால் முடங்கிய கோவை: 'சம்பளம் கொடுக்கவே பணமில்லை'\\nசுருக்கம்: உலகம் முழுவதும் அச்சுறுத்தி வரும் கொரோனா நோய்த் தொற்று உயிரிழப்புகளை ஏற்படுத்துவதோடு மிகப்பெரிய அளவில் பொருளாதார இழப்புகளையும் உருவாக்கி வருகிறது.\\nகட்டுரை (அதிகபட்சம் 500 எழுத்துகள்):","targets":"இந்தியாவில் அறிவிக்கப்பட்டுள்ள ஊரடங்கை முன்னிட்டு தொழிற்சாலைகள் அனைத்தும் மூடப்பட்டுள்ளன. குறிப்பாக, தமிழகத்தின் தொழில் நகரமாக விளங்கும் கோவையில் வருடம் முழுவதும் இயங்கிவந்த தொழிற்சாலைகள் மூடப்பட்டுள்ளதால் பல ஆயிரம் தொழிலாளர்களும், சிறு மற்றும் குறுந்தொழில் முனைவோரும் பாதிக்கப்பட்டுள்ளனர். \n\nஇந்த பாதிப்பில் இருந்து குறுகிய காலத்திற்குள் மீண்டு வருவது மிகவும் கடினமாக இருக்கப்போவதாக அவர்கள் கருதுகின்றனர்.\n\n\"கோவை நகரம், விவசாயம் மற்றும் வீட்டு உபயோகத்திற்காக பயன்படுத்தப்படும் பம்புசெட் உற்பத்தியில்"} {"inputs":"கீழே உள்ள தலைப்பு மற்றும் கட்டுரையின் சுருக்கம் கொடுக்கப்பட்டால், ஒரு சிறு கட்டுரையை அல்லது நீண்ட கட்டுரையின் தொடக்கத்தை உருவாக்கவும். தலைப்பு: கொரோனாவின் 3ம் கட்ட அலையை எதிர்நோக்கி மலேசியா: 'சுனாமி போல் தாக்கும்'\\nசுருக்கம்: மலேசியாவில் கொரோனா வைரஸின் மூன்றாம் கட்ட அலை எந்த நேரத்திலும் எழும் எனவும், இம்முறை அது சுனாமி போன்ற தாக்கத்தை ஏற்படுத்தும் என்று எதிர்பார்ப்பதாகவும் சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.\\nகட்டுரை (அதிகபட்சம் 500 எழுத்துகள்):","targets":"இந்த மூன்றாம் கட்ட சுனாமி போன்ற அலையை எதிர்கொள்ளும் நடவடிக்கையாகவே மலேசியாவில் பொது நடமாட்டக் கட்டுப்பாட்டு ஆணை பிறப்பிக்கப்பட்டதாக அந்த அமைச்சின் பொது ஆணையர் டாக்டர் நூர் இஷான் அப்துல்லா குறிப்பிட்டுள்ளார். \n\n\"அடுத்து என்ன நடக்கும் என்பதை முன்கூட்டியே யூகித்துதான் நடமாட்டக் கட்டுப்பாட்டு ஆணை பிறப்பிக்கப்பட்டது. இப்போது சுனாமி என்று குறிப்பிடக்கூடிய கொரோனா வைரஸ் தொற்றின் மூன்றாம் கட்ட அலையானது தீவிரமாக இருக்கும் என்று 3 வாரங்களுக்கு முன்பே யூகித்தோம். மார்ச் மாத துவக்கம் வரை விடுமுறை காலத்தில்"} {"inputs":"கீழே உள்ள தலைப்பு மற்றும் கட்டுரையின் சுருக்கம் கொடுக்கப்பட்டால், ஒரு சிறு கட்டுரையை அல்லது நீண்ட கட்டுரையின் தொடக்கத்தை உருவாக்கவும். தலைப்பு: கொரோனாவிலிருந்து மீண்ட தூத்துக்குடி செவிலியரை தாக்கிய அரிய நோய் - எப்படி நடந்தது?\\nசுருக்கம்: தூத்துக்குடியில் கொரோனா வார்டில் பணியாற்றியதால் தொற்று ஏற்பட்டு குணமடைந்த செவிலியர் ஒருவர் \"மியூகோர்மைகோசிஸ்\" என்ற அரிதான பூஞ்சைத் தாக்குதலால் பாதிக்கப்பட்டு போராடிக் கொண்டிருக்கிறார்.\\nகட்டுரை (அதிகபட்சம் 500 எழுத்துகள்):","targets":"தூத்துக்குடி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையின் கொரோனா சிறப்பு வார்டில் பணியாற்றிய செவிலியர்களில் ஒருவரான ஜெபசெல்வி, கொரோனாவால் பாதிக்கப்பட்டு மீண்ட நிலையில் அரிதான பூஞ்சைத் தொற்று ஒன்றால் பாதிக்கப்பட்டார்.\n\nதூத்துக்குடி, அண்ணாநகரைச் சேர்ந்த 46 வயதான ஜெபசெல்வி தூத்துக்குடி மருத்துவக்கல்லூரி மருத்துனையில் 16 வருடங்களாக செவிலியராக பணியாற்றி வருபவர். இவருக்கு கடந்த ஆகஸ்ட் மாதம் கொரோனா தொற்று ஏற்பட்டது. இதற்காக அவர் அரசு மருத்துவமனையில் சேர்ந்து சிகிச்சை பெற்றார். \n\nஇந்த நிலையில்தான், ஜெபசெல்வி"} {"inputs":"கீழே உள்ள தலைப்பு மற்றும் கட்டுரையின் சுருக்கம் கொடுக்கப்பட்டால், ஒரு சிறு கட்டுரையை அல்லது நீண்ட கட்டுரையின் தொடக்கத்தை உருவாக்கவும். தலைப்பு: கொரோனாவுக்கு பதஞ்சலி ஆயுர்வேத மருந்து: மீண்டும் 'கொரோனில் கிட்' அறிமுகம் செய்தார் ராம்தேவ்\\nசுருக்கம்: கொரோனாவுக்கு பதஞ்சலி ஆயுர்வேத மருந்தான 'கொரோனில் கிட்டை' பாபா ராம்தேவ் அறிமுகம் செய்துள்ளதாக இந்து தமிழ் திசை செய்தி வெளியிட்டுள்ளது.\\nகட்டுரை (அதிகபட்சம் 500 எழுத்துகள்):","targets":"பாபா ராம்தேவ்\n\n(இன்று 20.02.2021, சனிக்கிழமை இந்தியாவில் உள்ள சில முக்கிய நாளிதழ்களிலும் அவற்றின் இணையதளங்களிலும் வெளியான முக்கிய செய்திகள் சிலவற்றை இங்கே தொகுத்து வழங்குகிறோம்.)\n\n\"'கோவிட் 19' எனப்படும் கொரோனா வைரஸ், உலக நாடுகளை ஸ்தம்பிக்க வைத்தது. இந்த நோய்த்தொற்றுக்கு 'கொரோனில்' என்ற ஆயுர்வேத மருந்தை பாபா ராம்தேவின் பதஞ்சலி நிறுவனம் கடந்த ஆண்டு ஜூன் மாதம் அறிமுகம் செய்தது. \n\nஇந்த மருந்துக்கான அறிவியல் ஆதாரங்கள் மீது சந்தேகங்கள் எழுப்பப்பட்டதால் சர்ச்சை உருவானது. இதையடுத்து மத்திய ஆயுஷ் அமைச்சக"} {"inputs":"கீழே உள்ள தலைப்பு மற்றும் கட்டுரையின் சுருக்கம் கொடுக்கப்பட்டால், ஒரு சிறு கட்டுரையை அல்லது நீண்ட கட்டுரையின் தொடக்கத்தை உருவாக்கவும். தலைப்பு: கொரோனாவுக்கு பின் உலகெங்கும் குழந்தைகளைத் தாக்கும் புதிய நோய் - குழப்பத்தில் மருத்துவர்கள்\\nசுருக்கம்: தோல் அழற்சியை உண்டாக்கும், கொரோனா வைரஸ் உடன் தொடர்புடையது என்று கருதப்படும், ஒரு விதமான நோய்க்கு அமெரிக்கா மற்றும் மற்றும் பிரிட்டனில் உள்ள பல குழந்தைகள் ஆளாகியுள்ளனர்.\\nகட்டுரை (அதிகபட்சம் 500 எழுத்துகள்):","targets":"இவர்களில் மிகச் சிறிய எண்ணிக்கையிலான குழந்தைகளுக்கு தீவிர சிகிச்சை தேவைப்படும் நிலையும் உள்ளது.\n\n பிரிட்டனில் இதன் காரணமாக சுமார் 100 குழந்தைகள் பாதிக்கப்பட்டுள்ளனர். பிற ஐரோப்பிய நாடுகளிலும் தோலில் வீக்கமடைந்து சிவந்து போதல் உள்ளிட்ட அறிகுறிகளுடன் குழந்தைகளுக்கு இந்த நோய் ஏற்பட்டுள்ளது தெரியவந்துள்ளது.\n\nநோய் எதிர்ப்பு திறன் காரணமா?\n\nஉடலில் நோயை ஏற்படுத்தும் காரணிகளுக்கு எதிராக நோய் எதிர்ப்பு அமைப்பு தாமதமான தாக்குதலில் ஈடுபடுவதால் நல்ல அணுக்களும் பாதிக்கப்படுவது இந்த நோய் உண்டாக காரணம் என்று க"} {"inputs":"கீழே உள்ள தலைப்பு மற்றும் கட்டுரையின் சுருக்கம் கொடுக்கப்பட்டால், ஒரு சிறு கட்டுரையை அல்லது நீண்ட கட்டுரையின் தொடக்கத்தை உருவாக்கவும். தலைப்பு: கொரோனாவுக்கு மருந்து கண்டுபிடித்ததாக கூறும் தணிகாசலம் மீது நடவடிக்கை - தமிழக அரசு அறிவிப்பு\\nசுருக்கம்: கொரோனா வைரஸ் தொற்றுக்கு மருந்து கண்டறிந்துவிட்டதாக பேசிவந்த ஒருவர் மீது சட்டரீதியான நடவடிக்கை எடுக்கவிருப்பதாக தமிழக சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. அரசு அங்கீகாரம் பெறாத மருத்துவ நிலையம் நடத்திவரும் போலி மருத்துவர் திருத்தணிக்காசலம் என்பவர் மீது வழக்கு தொடுக்கவிருப்பதாகக் கூறப்பட்டுள்ளது.\\nகட்டுரை (அதிகபட்சம் 500 எழுத்துகள்):","targets":"சென்னை, ஜெய்நகர், கோயம்பேடு பேருந்து நிலையம் எதிரில் உள்ள ரத்னா சித்த மருத்துவமனை நடத்திவரும் க.திருத்தணிக்காசலம் கொரோனா வைரஸுக்கு மருந்து கண்டுபிடித்துவிட்டதாக ஊடகங்கள், சமூக வலைத்தளங்கள் மற்றும் பத்திரிகைகள் மூலம் தவறான செய்தியை பரவவிட்டு, பொது மக்கள் நலனுக்கு ஆபத்து ஏற்படுத்தும் விதத்தில் செயல்பட்டு வருகிறார் என சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.\n\nமைய மற்றும் மாநில அரசால் அங்கீகரிக்கப்பட்ட மருத்துவக் கல்வித் தகுதியோ, முறையான அங்கீகாரமோ, பதிவோ இல்லாதவர் என்பதால், அவர் மீது நடவடிக்கை எடுக்கவுள்ளதாக"} {"inputs":"கீழே உள்ள தலைப்பு மற்றும் கட்டுரையின் சுருக்கம் கொடுக்கப்பட்டால், ஒரு சிறு கட்டுரையை அல்லது நீண்ட கட்டுரையின் தொடக்கத்தை உருவாக்கவும். தலைப்பு: கொரோனாவை சிறப்பாக கையாண்டதாக பாராட்டப்பட்ட கேரளத்தில் தொற்று அதிகம் பரவக் காரணம் என்ன?\\nசுருக்கம்: கொரோனா தொற்றுப் பரவலைக் கட்டுப்படுத்துவதில் சிறப்பாக செயல்பட்டதாகப் பாராட்டப்பட்ட கேரளாவில் இப்போது மீண்டும் நோயின் தாக்கம் அதிகரித்து வருகிறது. அரசால் இதைக் கட்டுப்படுத்த முடியவில்லை.\\nகட்டுரை (அதிகபட்சம் 500 எழுத்துகள்):","targets":"கடந்த ஆண்டு கொரோனா நோய்த்தொற்றை சிறந்த முறையில் கையாண்டு கட்டுப்படுத்தியமைக்காக கேரள மாநிலம் சர்வதேச அளவில் கவனத்தை ஈர்த்தது. ஆனால் இப்போது நிலைமை மோசமடைந்துள்ளது.\n\nநாளுக்கு நாள் நோய்த்தொற்றால் பாதிக்கப்படுவோர் எண்ணிக்கை அதிக அளவில் அதிகரிக்கவில்லையெனினும் இந்த எண்ணிக்கை குறைவதற்கான வாய்ப்புகள் இல்லை என்று நிபுணர்கள் கருதுகின்றனர். \n\nபொது சுகாதார அறக்கட்டளையின் லைஃப் சோர்ஸ் தொற்றுநோயியல் பிரிவுத் தலைவரும் பேராசிரியருமான டாக்டர் கிரிதர் பாபு பிபிசி-க்கு அளித்த பேட்டியில், \"இந்த போக்கு எந்த நிலைக"} {"inputs":"கீழே உள்ள தலைப்பு மற்றும் கட்டுரையின் சுருக்கம் கொடுக்கப்பட்டால், ஒரு சிறு கட்டுரையை அல்லது நீண்ட கட்டுரையின் தொடக்கத்தை உருவாக்கவும். தலைப்பு: கொரோனாவை தவிர்க்க 'சலாம் மலேசியா' போதும்; கைகுலுக்க வேண்டாம்\\nசுருக்கம்: கொரோனா கிருமித் தொற்றிலிருந்து தற்காத்துக் கொள்ள பிறருடன் கைகுலுக்குவதை தவிர்க்குமாறு மலேசிய சுகாதாரத்துறை துணை அமைச்சர் டாக்டர் லீ பூன் சாய் (Dr Lee Boon Chye) அறிவுறுத்தி உள்ளார்.\\nகட்டுரை (அதிகபட்சம் 500 எழுத்துகள்):","targets":"சலாம் மலேசியா சைகையில் மனிதவள அமைச்சர் குலசேகரன், துணையமைச்சர் லீ பூன் சாய் உள்ளிட்டோர்.\n\nமாறாக ஒருவருக்கு வணக்கம் தெரிவிக்கவோ அல்லது வாழ்த்து தெரிவித்து வரவேற்கவோ 'சலாம் மலேசியா' எனக் குறிப்பிடலாம் என்று அவர் கூறினார்.\n\nஅதாவது, ஒருவர் தனது வலது கையை தன் நெஞ்சின் மீது வைத்து வணக்கம் தெரிவிப்பதே 'சலாம் மலேசியா' என அவர் விளக்கம் அளித்தார்.\n\nகொரோனா கிருமித் தொற்று பரவலைக் கட்டுப்படுத்த மலேசிய அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. பிப்ரவரி 9ஆம் தேதி இரவு வரையிலான நிலவரப்படி மலேசியாவில் கொர"} {"inputs":"கீழே உள்ள தலைப்பு மற்றும் கட்டுரையின் சுருக்கம் கொடுக்கப்பட்டால், ஒரு சிறு கட்டுரையை அல்லது நீண்ட கட்டுரையின் தொடக்கத்தை உருவாக்கவும். தலைப்பு: கொரோனாவைரஸ்: துன்புறுத்தலுக்கு உள்ளாகும் சிறுவர்கள் - இலங்கை அவலம்\\nசுருக்கம்: இலங்கையில் ஊரடங்கு சட்டம் பிறப்பிக்கப்பட்டுள்ள இந்த காலப் பகுதியில் சிறுவர் துன்புறுத்தல்கள் வெகுவாக அதிகரித்துள்ளதாக தேசிய சிறுவர் பாதுகாப்பு அதிகார சபை தெரிவிக்கின்றது.\\nகட்டுரை (அதிகபட்சம் 500 எழுத்துகள்):","targets":"தேசிய சிறுவர் பாதுகாப்பு அதிகார சபையின் தலைவர் கலாநிதி முதித்த விதானபத்திரன பிபிசி தமிழுக்கு வழங்கிய பிரத்தியேக செவ்வியிலேயே அவர் இதனைக் குறிப்பிட்டார். \n\nஇலங்கையில் கொரோனா வைரஸ் அச்சுறுத்தல் அதிகரித்துள்ள பின்னணியில் கடந்த மார்ச் மாதம் 20ஆம் தேதி முதல் தொடர் ஊரடங்கு சட்டம் பிறப்பிக்கப்பட்டுள்ளது.\n\n20ஆம் தேதி முதல் ஊரடங்கு சட்டம் பிறப்பிக்கப்பட்டாலும், கொரோனா அச்சுறுத்தல் மார்ச் மாதம் 11ஆம் தேதி முதல் அதிகரித்திருந்தது. \n\nஇந்த நிலையில், மார்ச் மாதம் 12ஆம் தேதி முதல் ஏப்ரல் மாதம் 20ஆம் தேதி வரை ந"} {"inputs":"கீழே உள்ள தலைப்பு மற்றும் கட்டுரையின் சுருக்கம் கொடுக்கப்பட்டால், ஒரு சிறு கட்டுரையை அல்லது நீண்ட கட்டுரையின் தொடக்கத்தை உருவாக்கவும். தலைப்பு: கொலைகாரர் யார் ? புதிரை கண்டுபிடியுங்கள்!\\nசுருக்கம்: உங்கள் மூளையை தயார்படுத்தி, இந்த புதிரைக் கண்டுபிடியுங்கள். நீங்கள் அசத்துவீர்கள் என்று நம்புகிறோம்! \n\n\\nகட்டுரை (அதிகபட்சம் 500 எழுத்துகள்):","targets":"வாழ்த்துக்கள்!\n\nமூளைக்கு வேலை கொடுக்கும் பிபிசியின் புதிர் தொடரின் ஐந்தாம் பகுதி இது:\n\nஐந்து பேர் உள்ளனர்.\n\nஐந்து பேரில் ஒருவரை, மீதமுள்ள நால்வரில் ஒருவர் சுட்டுக் கொன்றுவிட்டார்.\n\nயார் அந்தக் கொலைகாரர் என்று கண்டுபிடியுங்கள்!\n\nஉங்கள் மூளைக்கு பயிற்சி கொடுங்கள்\n\nஉங்களுக்காக உதவ சில தகவல்கள்:\n\nவிடை:\n\nஜெஃப், மைக்கை கொன்றுவிட்டார்.\n\nஜாக், கொலைகாரர் இல்லை. ஏனென்றால் அவர் கொலைகாரரின் சகோதரர். \n\nடான் கொலைகாரராக இருக்க முடியாது. ஏனென்றால் கொலைகாரரின் கால் சமீபமாக துண்டிக்கப்பட்டுவிட்டது. எனவே இத்தனை சீ"} {"inputs":"கீழே உள்ள தலைப்பு மற்றும் கட்டுரையின் சுருக்கம் கொடுக்கப்பட்டால், ஒரு சிறு கட்டுரையை அல்லது நீண்ட கட்டுரையின் தொடக்கத்தை உருவாக்கவும். தலைப்பு: கொல்கத்தா நைட் ரைடர்ஸ் கனவை சிதைத்த சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் தீபக் சஹர்\\nசுருக்கம்: ஐ.பி.எல்-12 போட்டி தொடங்கியதில் இருந்தே புள்ளிப் பட்டியலில் முதலிடத்தில் இருந்துவந்த கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியின் வெற்றிப் பயணத்தை தமது சொந்த மண்ணில் அபாரமாக தடுத்து நிறுத்தியது சென்னை சூப்பர் கிங்க்ஸ்.\\nகட்டுரை (அதிகபட்சம் 500 எழுத்துகள்):","targets":"கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணியுடன் நடந்த முந்தைய போட்டியில் கட்டுப்பாடு இல்லாமல் பந்து வீசியதால் தமது அணித் தலைவர் மகேந்திர சிங் தோனியிடம் திட்டு வாங்கிய தீபக் சஹர் இந்தப் போட்டியில் வெறும் 20 ரன்களே விட்டுக்கொடுத்து 3 விக்கெட்டுகளை வீழ்த்தியதுடன், ஒரு கேட்சும் பிடித்து ஆட்ட நாயகன் விருதினைத் தட்டிச் சென்றார். முந்தைய போட்டியில் திட்டிய தோனி இந்தப் போட்டியில் கைத்தட்டிப் பாராட்டினார் என்பதை சொல்லவும் வேண்டுமா?\n\nசென்னை சேப்பாக்கம் மைதானத்தில் செவ்வாய்க்கிழமை நடந்த இந்தப் போட்டியில் டாஸ் வென்ற சென்னை ச"} {"inputs":"கீழே உள்ள தலைப்பு மற்றும் கட்டுரையின் சுருக்கம் கொடுக்கப்பட்டால், ஒரு சிறு கட்டுரையை அல்லது நீண்ட கட்டுரையின் தொடக்கத்தை உருவாக்கவும். தலைப்பு: கொள்ளையர்களை விரட்டிய நெல்லை தம்பதியருக்கு அமிதாப் பாராட்டு\\nசுருக்கம்: நெல்லை மாவட்டம் கடையம் பகுதியில் நகை பறித்த முகமூடி கொள்ளையர்களை, வயதான கணவன் மனைவி இருவரும் சேர்ந்து போராடி விரட்டிய சிசிடிவி காட்சிகள் இணையத்தில் வைரலாக பரவியது.\\nகட்டுரை (அதிகபட்சம் 500 எழுத்துகள்):","targets":"அவர்களின் வீரத்தை பாராட்டி நடிகர் அமிதாப் பச்சன் ட்விட்டர் பதிவிட்டுள்ளார். \n\nநெல்லை மாவட்டம் கடையம் அருகே கல்யாணிபுரத்தில் விவசாயி சண்முகவேலு மற்றும் அவரது மனைவி செந்தாமரை ஆகியோர் நேற்று வீட்டில் இருந்த சமயத்தில் வீட்டிற்குள் முகமூடி அணிந்திருந்த இருவர் அரிவாளுடன் புகுந்தனர்.\n\nசண்முகவேலு வெளியே அமர்ந்திருந்த போது அவரது கழுத்தை துணியால் நெருக்கும் காட்சி சிசிடிவி பதிவில் இடம் பெற்றுள்ளது. \n\nஅவர் அலறும் சத்தத்தை கேட்டு, வெளியே ஓடி வந்த அவரது மனைவி, வீட்டு வாசலில் கிடந்த செருப்பைக் கொண்டு அந்த கொள"} {"inputs":"கீழே உள்ள தலைப்பு மற்றும் கட்டுரையின் சுருக்கம் கொடுக்கப்பட்டால், ஒரு சிறு கட்டுரையை அல்லது நீண்ட கட்டுரையின் தொடக்கத்தை உருவாக்கவும். தலைப்பு: கொழும்பில் பிச்சை எடுக்க ஜனவரி முதல் தடை\\nசுருக்கம்: கொழும்பு நகரில் பிச்சை எடுப்பதை தடை செய்ய நடவடிக்கை எடுக்கவுள்ளதாக கொழும்பு மாநகர சபை தெரிவித்துள்ளது.\\nகட்டுரை (அதிகபட்சம் 500 எழுத்துகள்):","targets":"கொழும்பு நகருக்குள் சுமார் 600 ற்கும் அதிகமான பிச்சைக்காரர்கள் இருப்பதாக கொழும்பு மாநகர சபையின் ஆணையாளர் வி.கே.ஏ.அநுர தெரிவித்துள்ளார்.\n\nபிச்சை எடுப்பவர்கள் அதிகரித்துள்ளமையினால் பொதுமக்களுக்கும், நகரின் அழகுக்கும் பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.\n\nபிச்சை எடுப்பவர்களின் ஜீவனோபாயத்திற்கு வழி ஏற்படுத்தி கொடுப்பதுடன் அவர்களுக்கு புனர்வாழ்வளிக்கும் திட்டமொன்றையும் முன்னெடுத்துள்ளதாக அவர் தெரிவித்தார்.\n\nவியாபார நோக்கில் பிச்சை எடுப்பவர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என மா"} {"inputs":"கீழே உள்ள தலைப்பு மற்றும் கட்டுரையின் சுருக்கம் கொடுக்கப்பட்டால், ஒரு சிறு கட்டுரையை அல்லது நீண்ட கட்டுரையின் தொடக்கத்தை உருவாக்கவும். தலைப்பு: கோத்தபய ராஜபக்ஷவுக்கு எதிராக அமெரிக்காவில் இரண்டு வழக்குகள்\\nசுருக்கம்: இலங்கையின் பாதுகாப்பு முன்னாள் செயலாளர் கோத்தபய ராஜபக்ஷவுக்கு எதிராக அமெரிக்காவில் இருவேறு வழக்குகள் தாக்கல் செய்யப்பட்டுள்ளதாக சர்வதேச உண்மை மற்றும் நீதிக்கான அமைப்பு தெரிவிக்கின்றது.\\nகட்டுரை (அதிகபட்சம் 500 எழுத்துகள்):","targets":"சர்வதேச உண்மை மற்றும் நீதிக்கான அமைப்பின் நிறைவேற்று பணிப்பாளர் யஷ்மின் சூகா இந்த விடயம் தொடர்பில் அறிக்கையொன்றை வெளியிட்டு இந்த தகவலை கூறியுள்ளார்.\n\nஊடகவியலாளர் லசந்த விக்ரமதுங்க கொலை செய்யப்பட்டமைக்கு, பாதுகாப்பு முன்னாள் செயலாளர் கோத்தபய ராஜபக்ஷ பொறுப்பு கூற வேண்டும் என தெரிவித்து, லசந்த விக்ரமதுங்கவின் மகளான அஹிம்சா விக்ரமதுங்கவினால் வழக்கொன்று தாக்கல் செய்யப்பட்டுள்ளது. \n\nஅமெரிக்கா - கலிஃபோர்னியா நீதிமன்றமொன்றில் சிவில் வழக்காக இந்த வழக்கு தொடரப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.\n\nஇதேவேளை,"} {"inputs":"கீழே உள்ள தலைப்பு மற்றும் கட்டுரையின் சுருக்கம் கொடுக்கப்பட்டால், ஒரு சிறு கட்டுரையை அல்லது நீண்ட கட்டுரையின் தொடக்கத்தை உருவாக்கவும். தலைப்பு: கோமாவில் 27 ஆண்டுகள் இருந்த தாயை மீட்ட மகன் மற்றும் பிற செய்திகள்\\nசுருக்கம்: ஐக்கிய அரபு அமீரகத்தில், 1991ஆம் ஆண்டு நடைபெற்ற விபத்து ஒன்றில் மோசமாக காயமடைந்து, 27 வருடங்கள் கோமாவில் இருந்து மீண்டுள்ளார் பெண் ஒருவர்.\\nகட்டுரை (அதிகபட்சம் 500 எழுத்துகள்):","targets":"முனிரா அப்துல்லா என்ற அந்த பெண், தனது மகனை பள்ளியில் இருந்து அழைத்து வந்துகொண்டிருந்த சமயத்தில், அவர் பயணம் செய்த கார் பேருந்து ஒன்றின் மீது மோதியதால் அவர் மூளையில் தீவிரமான காயங்கள் ஏற்பட்டன.\n\nமுனிராவுக்கு அப்போது 32 வயது, அவரின் மகன் உமருக்கு நான்கு வயது. \n\nவிபத்து நடந்த சமயத்தில், முனிராவின் கணவரின் தம்பி அந்த காரை ஓட்டியுள்ளார். முனிராவும் அவரது மகனும் பின் இருக்கையில் அமர்ந்திருந்தனர்.\n\nதனது மகனை முனிரா அரவணைத்து கொண்டதால் அவர் சிறு காயங்களுடன் உயிர் தப்பினார்.\n\nமுனிராவுக்கு 27 வருடங்கள் க"} {"inputs":"கீழே உள்ள தலைப்பு மற்றும் கட்டுரையின் சுருக்கம் கொடுக்கப்பட்டால், ஒரு சிறு கட்டுரையை அல்லது நீண்ட கட்டுரையின் தொடக்கத்தை உருவாக்கவும். தலைப்பு: கோலும், பணமும் மோதும் உலகக் கோப்பை கால்பந்து விளையாட்டு\\nசுருக்கம்: உலக கோப்பை கால்பந்து போட்டியில் கோல்கள் மட்டுமல்ல, பணமும் மழையாகத்தான் பொழியும். \n\n\\nகட்டுரை (அதிகபட்சம் 500 எழுத்துகள்):","targets":"விளையாட்டு வீரர்களுக்கும், நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்களுக்கும், போட்டிகளை நடத்தும் நாட்டுக்கும் கோடிக்கணக்கான பணத்தை சம்பாதித்துக் கொடுக்கும் கால்பந்து திருவிழா தற்போது ரஷ்யாவில் கோலாகலமாக நடைபெற்றுவருகிறது.\n\n2010 உலகக் கோப்பை கால்பந்து போட்டிகளை நடத்திய தென் ஆப்பிரிக்கா ஈட்டிய வருவாய் எவ்வளவு தெரியுமா? சுமார் 500 கோடி அமெரிக்க டாலர்கள்!\n\nஉலக கோப்பை கால்பந்து போட்டிகள் தொடர்பாக ரசிகர்களின் எதிர்பார்ப்புகளோ உச்சத்தில் இருக்கிறது. உலகம் முழுவதிலும் இருந்து உலகக்கோப்பை 32 கால்பந்து அணிகள் ரஷ்யாவில் மு"} {"inputs":"கீழே உள்ள தலைப்பு மற்றும் கட்டுரையின் சுருக்கம் கொடுக்கப்பட்டால், ஒரு சிறு கட்டுரையை அல்லது நீண்ட கட்டுரையின் தொடக்கத்தை உருவாக்கவும். தலைப்பு: கோவேக்சின்: இந்திய கொரோனா வைரஸ் தடுப்பூசி சோதனையில் முன்னேற்றம் - பாரத் பயோடெக்\\nசுருக்கம்: விலங்குகள் மீது நடத்தப்பட்ட கோவாக்சின் கொரோனா தடுப்பு மருந்து பரிசோதனை வெற்றி பெற்றுள்ளது என பாரத் பயோடெக் நிறுவனம் அறிவித்துள்ளது.\\nகட்டுரை (அதிகபட்சம் 500 எழுத்துகள்):","targets":"இது தொடர்பாக அந்த நிறுவனம் பகிர்ந்துள்ள ட்வீட்டில், ஆக்ஸ்போர்டு தயாரித்த கோவிஷீல்ட் தடுப்பூசியின் மனித சோதனைகள் நிறுத்தப்பட்டுள்ள நிலையில், இந்தியாவில் தயாரிக்கப்பட்ட கோவாக்சின் அதன் மனித சோதனைகளின் முக்கியமான இரண்டாம் கட்டத்தில் நுழைந்துள்ளது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.\n\nTwitter பதிவின் முடிவு, 1\n\nஜூலை மாதம் 23-ஆம் தேதி இந்தியாவில் பாரத் பயோடெக் நிறுவனம் தயாரித்த கோவாக்சின் என்ற கொரோனா தடுப்பு மருந்தை மனிதர்களுக்கு சோதிக்க இந்திய மருத்துவ ஆய்வு கழகம் அனுமதி வழங்கியது.\n\nஇதற்காக தமிழகத்தில் ச"} {"inputs":"கீழே உள்ள தலைப்பு மற்றும் கட்டுரையின் சுருக்கம் கொடுக்கப்பட்டால், ஒரு சிறு கட்டுரையை அல்லது நீண்ட கட்டுரையின் தொடக்கத்தை உருவாக்கவும். தலைப்பு: கோவை ஷப்ரினா: \"பசிக்கிறதா... சாப்பிடுங்க...\" - ஆதரவற்றோருக்கு இலவசமாக பிரியாணி வழங்கும் பெண்\\nசுருக்கம்: கோவை நகரின் ரெட்பில்ட்ஸ் சாலையில் அமைந்துள்ள இருபது ரூபாய் பிரியாணி கடை சமீபத்தில் பிரபலமாகி வருகிறது. இதற்கு காரணம் இருபது ரூபாய்க்கு பிரியாணி வழங்குவது மட்டுமல்ல, 'பசிக்கின்றதா..எடுத்துக்கோங்க...' என எழுதிவைத்து இலவசமாக பிரியாணி பொட்டலங்களை அள்ளிக்கொடுக்கும் ஷப்ரினாவின் மனிதநேயம்தான்.\\nகட்டுரை (அதிகபட்சம் 500 எழுத்துகள்):","targets":"மதிய வேளையில், சாலையோரத்தில் இரு குடைகளுக்கு கீழ் அமைந்திருந்த பிரியாணி கடையில் பரபரப்பாக இயங்கி வந்த ஷப்ரினாவை நேரில் சந்தித்தோம்.\n\nசூடான பிரியாணியை ஷப்ரினா தட்டில் எடுத்து வைக்க, அவரது கணவர் வாழை இலையில் பார்சல் கட்டிக்கொண்டே இருந்தார். இருபது ரூபாய் பிரியாணியை ருசிக்க வருபவர்களின் எண்ணிக்கையும் அதிகரித்து கொண்டே இருந்தது.\n\nஒருபுறம் வாடிக்கையாளர்கள் பார்சலை வாங்கிக்கொண்டு அதற்கான பணத்தை கொடுத்துச் செல்கின்றனர். மற்றொருபுறம் 'பசிக்கின்றதா..எடுத்துக்கோங்க' என எழுதப்பட்டிருந்த பெட்டியில் வைக்கப்ப"} {"inputs":"கீழே உள்ள தலைப்பு மற்றும் கட்டுரையின் சுருக்கம் கொடுக்கப்பட்டால், ஒரு சிறு கட்டுரையை அல்லது நீண்ட கட்டுரையின் தொடக்கத்தை உருவாக்கவும். தலைப்பு: கோவை: 'மாணவியை பலி கொண்ட பேரிடர் மேலாண்மை பயிற்சிக்கு அனுமதி பெறவில்லை'\\nசுருக்கம்: கோவையில் உள்ள கல்லூரியில் பயிற்சியாளர் கீழே தள்ளியதில் தடுமாறி விழுந்த மாணவி பலியான, பேரிடர் மேலாண்மை மற்றும் முதலுதவி பயிற்சிக்கு மாவட்ட நிர்வாகத்திடம் முன் அனுமதி பெறவில்லை என்று மாவட்ட ஆட்சியர் பிபிசி தமிழிடம் தெரிவித்துள்ளார். \n\n\\nகட்டுரை (அதிகபட்சம் 500 எழுத்துகள்):","targets":"உயிரிழந்த மாணவி லோகஸ்வரி\n\nகோவை நரசிபுரத்தில் கலைமகள் கலை மற்றும் அறிவியல் கல்லூரி செயல்பட்டு வருகிறது. இந்த கல்லூரியில் இரண்டாமாண்டு பி.பி.ஏ பட்டப்படிப்பு படித்து வந்தார் 19 வயதான லோகஸ்வரி. \n\nஇவரது தந்தை நல்லாகவுண்டர். நாதேகவுண்டன் புதூரில் வசித்து வருகிறார். இந்நிலையில் நேற்று கல்லூரியில் பேரிடர் மேலாண்மை மற்றும் முதலுதவிப் பயிற்சி அளிக்கப்பட்டது. \n\nமாலை 4 மணியளவில் அனைவரும் இரண்டாவது மாடியில் இருந்து பேரிடர் காலங்களில் எப்படி தப்பிப்பது என்பது பற்றி செய்முறைப்பயிற்சி அளிக்கப்பட்டது. \n\nலோகேஸ்வர"} {"inputs":"கீழே உள்ள தலைப்பு மற்றும் கட்டுரையின் சுருக்கம் கொடுக்கப்பட்டால், ஒரு சிறு கட்டுரையை அல்லது நீண்ட கட்டுரையின் தொடக்கத்தை உருவாக்கவும். தலைப்பு: கோவையை சேர்ந்த ஆன்லைன் இதழின் ஆசிரியர் கைது; அரசியல் தலைவர்கள் கண்டனம்\\nசுருக்கம்: அரசு ஊழியர்களை போராடத் தூண்டும் வகையில் பொய்யான செய்திகளை வெளியிட்டதாக கோயம்புத்தூரைச் சேர்ந்த ஆன்லைன் இதழின் ஆசிரியர் கைது செய்யப்பட்டுள்ளார். இதற்கு தி.மு.க., அ.ம.மு.க. உள்ளிட்ட அரசியல் கட்சிகள் கடும் கண்டனம் தெரிவித்துள்ளன.\\nகட்டுரை (அதிகபட்சம் 500 எழுத்துகள்):","targets":"கோவையை மையமாக வைத்து இயங்கி வரும் ஆன்லைன் இதழான சிம்பிளிசிட்டியில் கடந்த 14ஆம் தேதி கோவை அரசு மருத்துவக்கல்லூரியில் பயின்று வரும் முதுகலை மருத்துவ மாணவர்களுக்கு முறையான உணவு வழங்கப்படவில்லை என்ற செய்தி வெளியிடப்பட்டது.\n\nஇதனையடுத்து, கோவை அரசு மருத்துவக்கல்லூரி தலைவர் அசோகன் இடமாற்றம் செய்யப்பட்டார். இதற்குப் பிறகு கடந்த 17ஆம் தேதி, ரேஷன் கடை ஊழியர்கள், பொதுமக்களுக்கான நிவாரணத் தொகையில் முறைகேடு செய்வதாக அந்த இதழில் செய்தி வெளியானது. \n\nஇந்தச் செய்திகள் தொடர்பாக, கோவை மாநகராட்சியில் பணியாளர் நிர்வ"} {"inputs":"கீழே உள்ள தலைப்பு மற்றும் கட்டுரையின் சுருக்கம் கொடுக்கப்பட்டால், ஒரு சிறு கட்டுரையை அல்லது நீண்ட கட்டுரையின் தொடக்கத்தை உருவாக்கவும். தலைப்பு: க்ரியா எஸ். ராமகிருஷ்ணன் காலமானார் - தமிழுக்கு அவரது பங்களிப்பு என்ன?\\nசுருக்கம்: தமிழ்நாட்டின் முன்னோடி பதிப்பாளர்களில் ஒருவரான 'க்ரியா' எஸ். ராமகிருஷ்ணன் சென்னையில் காலமானார். அவருக்கு வயது 76.\\nகட்டுரை (அதிகபட்சம் 500 எழுத்துகள்):","targets":"க்ரியா ராமகிருஷ்ணன்\n\nகொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டிருந்த அவர், சென்னை ஓமந்தூரார் அரசு பல்நோக்கு மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவந்தார். கொரோனா தொற்றிலிருந்து அவர் விடுபட்ட நிலையிலும், நுரையீரலில் ஏற்பட்ட பாதிப்பின் காரணமாக செவ்வாய்க்கிழமை அதிகாலையில் அவர் உயிரிழந்தார்.\n\nசென்னை லயோலா கல்லூரியில் படித்த அவர் ஆரம்பத்தில் விளம்பரத் துறையில் பணியாற்றினார். பிறகு, தமிழில் தரமான தயாரிப்பில் - தொழில்நுட்ப ரீதியாகவும் மொழி ரீதியாகவும் - புத்தகங்களை வெளியிட வேண்டும் என்ற நோக்கத்தில் 1974ஆம் ஆண்டில் நண்பர"} {"inputs":"கீழே உள்ள தலைப்பு மற்றும் கட்டுரையின் சுருக்கம் கொடுக்கப்பட்டால், ஒரு சிறு கட்டுரையை அல்லது நீண்ட கட்டுரையின் தொடக்கத்தை உருவாக்கவும். தலைப்பு: சக்தி இழக்கிறதா `மோடி மந்திரம்`?\\nசுருக்கம்: 2014ஆம் ஆண்டு தேர்தலை வரலாற்று சிறப்புமிக்க வகையில் நரேந்திர மோடியால் வெற்றிபெற முடிந்ததற்கான காரணம், அவரின் போர்கோலம் கொண்ட சிறப்பான பேச்சாற்றல்தான். மூன்று ஆண்டுகள் கழிந்துள்ள நிலையில், இந்திய பிரதமர் தற்போது மிகவும் தற்காத்துக்கொள்ளும் வகையில் பேசத் துவங்கியுள்ளார்.\\nகட்டுரை (அதிகபட்சம் 500 எழுத்துகள்):","targets":"மோடியில், கடல் அலையைப் போல ஒலிக்கக்கூடிய ஆரவாரமான பேச்சின் சக்தி குறைய ஆரம்பித்துள்ளதாக பலர் கூறத் துவங்கியுள்ளனர். \n\nசமீபத்தில் அவர் ஆற்றிய உரைகளில் கூட, தன்னை விமர்சிப்பவர்களை, பேரழிவுகளை முன்கூட்டியே கணிக்கக் கூடியவர்கள் என்றும், நாட்டின் நலிந்த பொருளாதாரத்திற்கு, முன்பு ஆட்சியில் இருந்த காங்கிரஸ்தான் காரணம் என்றும் கூறியுள்ளார். \n\nதன்னை ஒரு மூன்றாவது மனிதன் போல சித்தரித்துக்கொள்ளும் அவர், நாட்டின் நலனுக்காக, `விஷம் கூட குடிப்பேன்` என்று கூறியுள்ளார். வெற்றி பெற்றவர் பாதிக்கப்பட்டவராகிவிட்டார"} {"inputs":"கீழே உள்ள தலைப்பு மற்றும் கட்டுரையின் சுருக்கம் கொடுக்கப்பட்டால், ஒரு சிறு கட்டுரையை அல்லது நீண்ட கட்டுரையின் தொடக்கத்தை உருவாக்கவும். தலைப்பு: சசிகலா இல்லாத நிலையில் தமிழ்நாடு சட்டமன்ற தேர்தல் வேட்பாளர்களைக் கைவிட்டதா தினகரனின் அ.ம.மு.க?\\nசுருக்கம்: சட்டமன்றத் தேர்தல் நிறைவடைந்த பிறகும் அ.ம.மு.க வேட்பாளர்கள் பலரும் சோகத்தில் உறைந்துள்ளனர். `கடைசி நிமிடம் வரையில் பணம் தராமல் தலைமை ஏமாற்றிவிட்டது' என அவர்கள் மனம் வெதும்பிக்கொண்டிருக்கிறார்கள். என்ன நடந்தது?\\nகட்டுரை (அதிகபட்சம் 500 எழுத்துகள்):","targets":"தமிழக சட்டமன்றத் தேர்தலில் தி.மு.க, அ.தி.மு.க அணிகளைத் தவிர்த்து தினகரனின் அம்மா மக்கள் முன்னேற்றக் கழகம் தலைமையில் ஒரு கூட்டணியும், மக்கள் நீதி மய்யம் தலைமையில் ஒரு கூட்டணியும் போட்டியிட்டன. இதில், அ.ம.மு.கவுடன் தே.மு.தி.க, எஸ்.டி.பி.ஐ, ஓவைசியின் ஏ.ஐ.எம்.ஐ.எம் உள்ளிட்ட கட்சிகள் இணைந்தன. இந்தக் கட்சிகளில் தே.மு.தி.கவுக்கு 60 இடங்களும் எஸ்.டி.பி.ஐ கட்சிக்கு 6 தொகுதிகளும் ஏ.ஐ.எம்.ஐ.எம் கட்சிக்கு 3 தொகுதிகளையும் தினகரன் ஒதுக்கினார். மற்ற தொகுதிகளில் அ.ம.மு.க வேட்பாளர்கள் குக்கர் சின்னத்தில் களமிறங்"} {"inputs":"கீழே உள்ள தலைப்பு மற்றும் கட்டுரையின் சுருக்கம் கொடுக்கப்பட்டால், ஒரு சிறு கட்டுரையை அல்லது நீண்ட கட்டுரையின் தொடக்கத்தை உருவாக்கவும். தலைப்பு: சசிகலா தமிழக முதலமைச்சராக தேர்வு செய்யப்பட்டதை மக்கள் ஏற்கவில்லை: தீபா\\nசுருக்கம்: தமிழக முதலமைச்சராக வி. கே சசிகலா தேர்வானதை பொது மக்கள் ஏற்கவில்லை என ஜெயலலிதாவின் சகோதரர் மகள் தீபா தெரிவித்துள்ளார். \n\n\\nகட்டுரை (அதிகபட்சம் 500 எழுத்துகள்):","targets":"திருக்குறளுடன் தொடங்கி எம்ஜிஆர் பாடலை மேற்கோள் காட்டிய தீபா \n\nவிரைவில் முக்கிய அறிவிப்பு\n\nமக்கள் நம்பிக்கைக்கு விரோதமான செயல்களில் எவரும் ஈடுபடக் கூடாது என்றும், நானும் மக்களின் எண்ணத்தை உள்வாங்கியே எனது நடவடிக்கைகளை முன்னெடுப்பேன் என்றும் தீபா கூறியுள்ளார். \n\nசென்னையில் இன்று செவ்வாய்கிழமை செய்தியாளர்களை சந்தித்த போது தீபா இதனை தெரிவித்தார். \n\nஇதனிடையே, எதிர்வரும் 24-ஆம் தேதியன்று மிக முக்கிய அறிவிப்பை வெளியிடுவேன் என கூறிய தீபா, 'நான் தேர்தலில் போட்டியிட்டு அரசியலில் ஈடுபடுவேன்' என்றும் உறு"} {"inputs":"கீழே உள்ள தலைப்பு மற்றும் கட்டுரையின் சுருக்கம் கொடுக்கப்பட்டால், ஒரு சிறு கட்டுரையை அல்லது நீண்ட கட்டுரையின் தொடக்கத்தை உருவாக்கவும். தலைப்பு: சசிகலா முன்கூட்டியே விடுதலையாவதில் சிக்கல்?: இதுதான் காரணம்\\nசுருக்கம்: முக்கிய இந்திய நாளிதழ்களில், இன்று வெளியான பிரதான செய்திகள், தலையங்க கட்டுரைகள் ஆகியவற்றில் சிலவற்றைத் தொகுத்து வழங்கியுள்ளோம்.\\nகட்டுரை (அதிகபட்சம் 500 எழுத்துகள்):","targets":"தினத்தந்தி: சசிகலா முன்கூட்டியே விடுதலையாவதில் சிக்கல்?\n\nபெங்களூரு சிறையில் உள்ள சசிகலா முன்கூட்டியே விடுதலையாவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. இதுகுறித்து புதிய தகவல் வெளியாகி உள்ளது என்கிறது தினத்தந்தி நாளிதழ் செய்தி.\n\nசொத்து குவிப்பு வழக்கில் சசிகலா, இளவரசி, சுதாகரன் ஆகிய 3 பேருக்கு 4 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டதை அடுத்து, அவர்கள் மூவரும் பெங்களூரு பரப்பன அக்ரஹாரா சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். அவர்கள் கடந்த 2017-ம் ஆண்டு பிப்ரவரி 14-ந் தேதி அந்த சிறையில் அடைக்கப்பட்டனர். சசிகலாவுக்கு ரூ.10"} {"inputs":"கீழே உள்ள தலைப்பு மற்றும் கட்டுரையின் சுருக்கம் கொடுக்கப்பட்டால், ஒரு சிறு கட்டுரையை அல்லது நீண்ட கட்டுரையின் தொடக்கத்தை உருவாக்கவும். தலைப்பு: சசிகலா வருகை: \"உருட்டல் மிரட்டலுக்கு அஞ்ச மட்டேன்\" - எடப்பாடி பழனிசாமி\\nசுருக்கம்: தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, வேலூர், கிருஷ்ணகிரி மாவட்டங்களில் தேர்தல் பிரசார பயணத்தை முடித்து விட்டு சேலம் மாவட்டத்துக்கு புதன்கிழமை மாலையில் வந்தார். அப்போது பத்திரிகையாளர்களிடம் பேசிய அவரிடம் சசிகலா வருகை பற்றி கேட்டபோது, \"நான் எந்த மிரட்டலுக்கும், உருட்டலுக்கும் அஞ்சமாட்டேன்,\" என்று பதிலளித்தார்.\\nகட்டுரை (அதிகபட்சம் 500 எழுத்துகள்):","targets":"அ.தி.மு.க கட்சியின் முக்கிய நபராக கருதப்பட்ட சசிகலா ஊழல் வழக்கில் சிறை தண்டனை முடிந்து வெளியே வந்துள்ளார். இதனால், அ.தி.மு.க கட்சியினரிடையேயும், அ.ம.மு.க கட்சியினரிடையேயும் சலசலப்பு இருக்கும் நிலையில் எடப்பாடி பழனிசாமியின் பேட்டி அரசியல் முக்கியத்துவம் பெற்றிருக்கிறது. சேலத்தில் செய்தியாளர்களுக்கு அவர் அளித்த பேட்டியின் விவரம்: \n\nகேள்வி: சசிகலா, அடக்குமுறைக்கு அஞ்சமாட்டேன் என்று கூறியுள்ளாரே?\n\nபதில்: இது குறித்து சசிகலாவிடம் தான் கேட்க வேண்டும். ஜனநாயக நாட்டில் யாரையும் அடக்குமுறை செய்ய முடியாத"} {"inputs":"கீழே உள்ள தலைப்பு மற்றும் கட்டுரையின் சுருக்கம் கொடுக்கப்பட்டால், ஒரு சிறு கட்டுரையை அல்லது நீண்ட கட்டுரையின் தொடக்கத்தை உருவாக்கவும். தலைப்பு: சசிகலாவை முழுமையாக பொதுச் செயலராக தேர்வு செய்வதில் என்ன தடை? பொன்னையன் பேட்டி\\nசுருக்கம்: அதிமுக பொதுச் செயலராக, தாற்காலிக அல்லது இடைக்கால அடிப்படையில் சசிகலா தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள நிலையில், முழுமையான பொதுச் செயலராக இன்று அவர் ஏன் தேர்ந்தெடுக்கப்படவில்லை என்பது குறித்து அதிமுக செய்தித் தொடர்பாளர் பொன்னையன் பதிலளித்துள்ளார்.\\nகட்டுரை (அதிகபட்சம் 500 எழுத்துகள்):","targets":"உயர்வை நோக்கி...\n\nஇதுகுறித்து, பிபிசி தமிழுக்கு பேட்டியளித்த அவர், முழுமையான பொதுச் செயலராளர், அடிப்படை உறுப்பினர்களால் தேர்ந்தெடுக்கப்பட வேண்டும் என கட்சியின் வேறு ஒரு விதியில் குறிப்பிடப்படுவதால்தான் முழுமையான பொதுச் செயலராக சசிகலா தேர்ந்தெடுக்கப்படவில்லை என்று தெரிவித்தார்.\n\nஜெயலலிதா இடத்தில் சசிகலா ( புகைப்படத் தொகுப்பு)\n\nஅப்படியானால், இன்றைக்கே அடிப்படை உறுப்பினர்கள் பொதுச் செயலாளராக சசிகலாவை ஏன் தேர்ந்தெடுக்கவில்லை என்று கேட்டபோது, அது காலதாமதமாகும் என்று தெரிவித்தார்.\n\nஅடுத்த இலக்கு...\n\n\""} {"inputs":"கீழே உள்ள தலைப்பு மற்றும் கட்டுரையின் சுருக்கம் கொடுக்கப்பட்டால், ஒரு சிறு கட்டுரையை அல்லது நீண்ட கட்டுரையின் தொடக்கத்தை உருவாக்கவும். தலைப்பு: சசிகாந்த் செந்தில்: காங்கிரஸில் இணைந்த முன்னாள் ஐஏஎஸ் அதிகாரி\\nசுருக்கம்: இன்றைய நாளில் உலக அளழிலும், இந்தியா மற்றும் தமிழக அளவிலும் நடந்த முக்கிய நிகழ்வுகள் சிலவற்றை இந்த பக்கத்தில் முதல் தகவலாக தொகுத்து வழங்குகிறோம்.\\nகட்டுரை (அதிகபட்சம் 500 எழுத்துகள்):","targets":"தமிழகத்தைச் சேர்ந்தவரும் கர்நாடகா மாநில பிரிவைச் சேர்ந்த முன்னாள் ஐஏஎஷ் அதிகாரியுமான சசிகாந்த் செந்தில் காங்கிரஸ் கட்சியில் திங்கட்கிழமை சேர்ந்தார். \n\nசென்னையில் உள்ள தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி அலுவலகத்தில் மாநில தலைவர் கே.எஸ் அழகிரி, காங்கிரஸ் மேலிட பொறுப்பாளர் குண்டுராவ் முன்னிலையில் அவர் கட்சியில் சேர்ந்தார். \n\nகர்நாடகா மாநிலத்தின் தக்ஷிண கன்னடா மாவட்டத்தில் துணை ஆணையராக பணியாற்றி வந்த சசிகாந்த் செந்தில் கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் ஐஏஎஸ் பணியை ராஜிநாமா செய்தார். இந்திய அரசின் குடியுரிமை சட்"} {"inputs":"கீழே உள்ள தலைப்பு மற்றும் கட்டுரையின் சுருக்கம் கொடுக்கப்பட்டால், ஒரு சிறு கட்டுரையை அல்லது நீண்ட கட்டுரையின் தொடக்கத்தை உருவாக்கவும். தலைப்பு: சஞ்சீவ் பட்டுக்கு ஆயுள் தண்டனை - 30 ஆண்டு கால வழக்கில் இன்று தீர்ப்பு\\nசுருக்கம்: குஜராத்தில் பணிநீக்கம் செய்யப்பட்ட முன்னாள் ஐபிஎஸ் அதிகாரியான சஞ்சீவ் பட்டுக்கு, முப்பது ஆண்டு கால வழக்கொன்றில் ஆயுள் தண்டனை வழங்கி ஜாம் நகர் அமர்வு நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.\\nகட்டுரை (அதிகபட்சம் 500 எழுத்துகள்):","targets":"இந்த வழக்கில் கூடுதலாக 11 பேரை சாட்சியங்களை எடுத்து விசாரிக்க வேண்டும் என்று கோரிய சஞ்சீவ் பட்டின் மனுவை கடந்த வாரம் நீதிமன்றம் நிராகரித்தது.\n\nஉச்ச நீதிமன்றத்தில் மனு தொடுத்திருந்த சஞ்சீவ் பட், இந்த வழக்கில் நியாயமான ஒரு முடிவுக்கு வர இந்த 11 சாட்சியங்களின் விசாரணை மிக முக்கியம் என தெரிவித்திருந்தார்.\n\nகுஜராத் ஜாம்நகரில் 1990இல் நடைபெற்ற பந்த்தில் சில வன்முறைகள் நடைபெற்றன. அந்த நேரத்தில் சஞ்சீவ் பட் ஜாம்நகரின் மூத்த காவல்துறை கண்காணிப்பு அதிகாரியாக இருந்தார்.\n\nஅந்த வன்முறை தொடர்பாக காவல்துறை 10"} {"inputs":"கீழே உள்ள தலைப்பு மற்றும் கட்டுரையின் சுருக்கம் கொடுக்கப்பட்டால், ஒரு சிறு கட்டுரையை அல்லது நீண்ட கட்டுரையின் தொடக்கத்தை உருவாக்கவும். தலைப்பு: சட்டசபையில் ஜெயலலிதாவின் உருவப்படத்தை திறந்து வைக்க மோதிக்கு முதல்வர் அழைப்பு\\nசுருக்கம்: பிரதமர் மோதியிடம் அரசியல் குறித்து எதுவும் பேசவில்லை என்றும், சட்டசபையில் மறைந்த தமிழக முதல்வர் ஜெயலலிதாவின் படத்தை திறந்து வைக்க வேண்டி அழைப்பு விடுத்ததாகவும் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி கூறியுள்ளார்.\\nகட்டுரை (அதிகபட்சம் 500 எழுத்துகள்):","targets":"தமிழக முதல்வராக எடப்பாடி கே பழனிச்சாமி பதவியேற்று மூன்றாவது முறையாக பிரதமர் மோதியை புதுதில்லியில் உள்ள அவரது இல்லத்தில் சந்தித்து பேசியுள்ளார். \n\nபிரதமர் சந்திப்பு குறித்து தில்லியில் உள்ள தமிழக இல்லத்தில் செய்தியாளர்களிடம் பேசிய முதல்வர் எடப்பாடி கே பழனிச்சாமி, மாணவர்களின் நலன் கருதி தமிழகத்தில் இயங்கும் அரசு மற்றும் தனியார் மருத்துவ கல்லூரிகளில் உள்ள அரசு இடங்களுக்கு நீட் தேர்விலிருந்து விலக்கு அளிக்க மறு பரிசீலனை செய்யுமாறும், தமிழகத்தில் புதிய எயிம்ஸ் மருத்துவமனை அமைக்க விரைவில் ஒப்புதல் வழங"} {"inputs":"கீழே உள்ள தலைப்பு மற்றும் கட்டுரையின் சுருக்கம் கொடுக்கப்பட்டால், ஒரு சிறு கட்டுரையை அல்லது நீண்ட கட்டுரையின் தொடக்கத்தை உருவாக்கவும். தலைப்பு: சட்டம் ஒழுங்கு பாதிக்கப்பட்டால் ஜனாதிபதி ஆட்சியை அமல்படுத்துங்கள் - அர்விந்த் சுவாமி\\nசுருக்கம்: பத்மாவத் பட விவகாரத்தால் சில இடங்களில் வன்முறை ஏற்பட்டுள்ள நிலையில் நடிகர் அர்விந்த் சாமி ட்விட்டரில் தனது கருத்தை எழுதியுள்ளார். \n\n\\nகட்டுரை (அதிகபட்சம் 500 எழுத்துகள்):","targets":"''சட்டம் ஒழுங்கு பாதிக்கப்பட்டால் ஜனாதிபதி ஆட்சியை கொண்டு வாருங்கள். ஒன்று, பொதுமக்களுக்கும் அவர்களது உடைமைகளுக்கும் பாதுகாப்பு வழங்குங்கள் அது முடியவில்லையெனில் அது உங்களது நிர்வாகத் தோல்வியை காட்டுகிறதேயன்றி வேறொன்றுமில்லை'' - என்று அவர் ட்வீட் செய்துள்ளார். \n\nஅவரது இந்த ட்வீட்டுக்கு பலர் அவரது பக்கத்தில் கருத்து தெரிவித்துள்ளனர்.\n\n''குடியரசுத் தலைவர் ஆட்சியின் கீழும் சட்ட ஒழுங்கு பிரச்னை ஏற்பட்டால் என்ன செய்வது?'' என ஜெயபாலா அர்விந்த் சுவாமி ட்வீட்டுக்கான பதிலில் கேள்வி எழுப்பியுள்ளார்."} {"inputs":"கீழே உள்ள தலைப்பு மற்றும் கட்டுரையின் சுருக்கம் கொடுக்கப்பட்டால், ஒரு சிறு கட்டுரையை அல்லது நீண்ட கட்டுரையின் தொடக்கத்தை உருவாக்கவும். தலைப்பு: சத்தான உணவை உண்ண உங்கள் குழந்தை மறுக்கிறதா? - இதை முயற்சியுங்கள்\\nசுருக்கம்: உலகம் முழுவதுமுள்ள பெற்றோர்களுக்கு தங்களது குழந்தைகளை சாப்பிட வைப்பது, அதுவும் குறிப்பாக சத்தான உணவுகளைச் சாப்பிட வைப்பதென்பது மிகவும் சவாலான விடயமாகும்.\\nகட்டுரை (அதிகபட்சம் 500 எழுத்துகள்):","targets":"அதுமட்டுமின்றி, உடல் பருமனால் பாதிக்கப்பட்ட குழந்தைகளுக்கு ஏதுவான உணவு பொருட்களை தெரிவு செய்வது இன்னமும் கடினமான காரியமாக உள்ளது.\n\nஇந்நிலையில், குழந்தைகளின் உணவு கட்டுப்பாடு மற்றும் ஆரோக்கியத்தை பேணுவதில் பெற்றோர்கள் கடைபிடிக்க வேண்டிய அணுகுமுறை குறித்து இந்த கட்டுரையில் காண்போம். \n\nதேர்வு செய்ய வாய்ப்பளியுங்கள் \n\nகுழந்தைகளுக்கு சிறு வயதிலிருந்தே அவர்களுக்கு பிடித்தமான உணவை தேர்வு செய்வதற்கு பெற்றோர்கள் வாய்ப்பளிக்க வேண்டும் என்கிறார் லண்டனை சேர்ந்த குழந்தைகள் நல நிபுணரான டினா லே.\n\n\"நீங்கள் கூறி"} {"inputs":"கீழே உள்ள தலைப்பு மற்றும் கட்டுரையின் சுருக்கம் கொடுக்கப்பட்டால், ஒரு சிறு கட்டுரையை அல்லது நீண்ட கட்டுரையின் தொடக்கத்தை உருவாக்கவும். தலைப்பு: சந்திர கிரகணம்: இன்று எங்கு, எப்படி, எப்போது தெரியும்? இந்தியாவில் நிலவு மறையும் நேரம் என்ன? - LUNAR ECLIPSE 2020\\nசுருக்கம்: இந்த ஆண்டின் கடைசி நிலவு மறைப்பு (சந்திர கிரகணம்) திங்கள்கிழமை நிகழ உள்ளது.\\nகட்டுரை (அதிகபட்சம் 500 எழுத்துகள்):","targets":"ஜனவரி 10, ஜூன் 5, ஜூலை 5 ஆகிய தேதிகளுக்கு பிறகு நவம்பர் 30ஆம் தேதி நிகழவுள்ள நிலவு மறைப்பு 2020ஆம் ஆண்டில் நான்காவது மற்றும் கடைசி நிலவு மறைப்பாகும். \n\nஇதற்கு முந்தைய மூன்று நிலவு மறைப்புகளையும் போல இதுவும் ஒரு புறநிழல் நிலவு மறைப்பாகவே இருக்கப்போகிறது.\n\nசூரியன் - பூமி - நிலவு ஆகிய மூன்றும் நேர்க்கோட்டில் வரும்போது, சூரிய ஒளி நிலவின் மீது படாமல், பூமி இடையில் வந்து மறைப்பதே சந்திர கிரகணம் ஆகும். \n\nநாளை நிகழப்போகும் கிரகணம், முழுமையான சந்திர கிரகணம் அல்ல. அதாவது நிலவு பூமியால் முற்றிலும் மறைக்கப்"} {"inputs":"கீழே உள்ள தலைப்பு மற்றும் கட்டுரையின் சுருக்கம் கொடுக்கப்பட்டால், ஒரு சிறு கட்டுரையை அல்லது நீண்ட கட்டுரையின் தொடக்கத்தை உருவாக்கவும். தலைப்பு: சந்திர பிரபா சைக்கியானி: பெண்களுக்கு திரைபோடும் வழக்கத்தை ஒழித்து ஒளி பாய்ச்சிய போராளி\\nசுருக்கம்: (இந்தியாவின் வரலாற்று பக்கங்களில் இடம்பெறாவிட்டாலும், நவீன கால இந்திய பெண்களின் வாழ்க்கைமுறையில் ஏற்பட்டுள்ள மாற்றங்களுக்கு வித்திட்ட பத்து இந்திய பெண்களின் பிரம்மிக்கத்தக்க கதைகளை பிபிசி உங்களிடம் கொண்டு வருகிறது. அதன் மூன்றாவது அத்தியாயம் இது.) \n\n\\nகட்டுரை (அதிகபட்சம் 500 எழுத்துகள்):","targets":"அஸ்ஸாமை சேர்ந்த, ஆணித்தரமாக பேசும் வல்லமை கொண்ட சந்திரப்பிரபா சைக்கியானி, 1901 ஆம் ஆண்டு, மார்ச் 16 ஆம் தேதி, காம்ரூப் மாவட்டத்தின் தோயிசிங்காரி கிராமத்தில் பிறந்தார். \n\nபெண்கள் கல்வி கற்க வலியுறுத்திய அவர், தனது 13 வயதில் ஆரம்ப பள்ளியை திறந்தார்.\n\nபெண்களின் கல்விக்காக போராடிய அவர்,பெண்களின் உரிமைகள் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்த மாநிலம் முழுவதும் சைக்கிள் பயணம் மேற்கொண்டார்.\n\nஅஸ்ஸாமில் அப்படி செய்த முதல் பெண் சந்திர பிரபா சைக்கியானி.\n\nஇவரை பற்றி நீங்கள் மேலும் இந்தக் காணொளியில் தெரிந்து கொள்"} {"inputs":"கீழே உள்ள தலைப்பு மற்றும் கட்டுரையின் சுருக்கம் கொடுக்கப்பட்டால், ஒரு சிறு கட்டுரையை அல்லது நீண்ட கட்டுரையின் தொடக்கத்தை உருவாக்கவும். தலைப்பு: சந்திரயான் - 2 நிலவில் தரையிறங்கும்போது என்ன சவால்களை எதிர்கொள்ளும் ?\\nசுருக்கம்: சந்திரயான்-1 விண்கலன் இந்தியா ஏவியதைத் தொடர்ந்து, சந்திரயான்-2 விண்கலன் கடந்த ஜூலை 22ம் தேதி இந்திய நேரப்படி 2.43 மணிக்கு ஏவப்பட்டது.\\nகட்டுரை (அதிகபட்சம் 500 எழுத்துகள்):","targets":"ஸ்ரீஹரிக்கோட்டாவில் உள்ள சதீஷ் தவான் வின்வெளி மையத்தில் உள்ள ஏவு தளத்தில் இருந்து இந்த விண்கலத்தை சுமந்துகொண்டு ஜி.எஸ்.எல்.வி. மார்க் III ராக்கெட் சீறிப்பாய்ந்தது.\n\nசந்திரயான்-2 நிலவுப் பயணத் திட்டம் இரண்டு பெண்களின் தலைமையில் நடைபெற்றிருப்பதாலும் அதிக முக்கியத்துவம் பெறுகிறது. இந்த நிலவு பயணத் திட்டத்தின் இயக்குநராக ரித்து கரிதாலும், பணித் திட்டத்தின் இயக்குநராக எம்.வனிதாவும் பணியாற்றியுள்ளனர்.\n\n01. சந்திரயான் 2 - சிறப்பு என்ன?\n\nசந்திரயான்-2 என்பது மூன்று பகுதிகளை கொண்ட விண்கலத் தொகுப்பு. இதில்"} {"inputs":"கீழே உள்ள தலைப்பு மற்றும் கட்டுரையின் சுருக்கம் கொடுக்கப்பட்டால், ஒரு சிறு கட்டுரையை அல்லது நீண்ட கட்டுரையின் தொடக்கத்தை உருவாக்கவும். தலைப்பு: சந்திரயான் 2 : விக்ரம் தரையிறங்கு கலன் சுற்றுவட்டக் கலனிலிருந்து வெற்றிகரமாக பிரிந்தது\\nசுருக்கம்: சந்திரயான் விண்கலத்தின், 'விக்ரம்' தரையிறங்கும் கலன் சுற்றுவட்டக் கலனிலிருந்து வெற்றிகரமாக பிரிக்கப்பட்டதாக இஸ்ரோ தெரிவித்துள்ளது.\\nகட்டுரை (அதிகபட்சம் 500 எழுத்துகள்):","targets":"’சுற்றுவட்டக்கலன் தொடர்ந்து தனது சுற்றுவட்டப்பாதையில் நிலவை சுற்றும்.’ என்றும் இஸ்ரோ தெரிவித்துள்ளது.\n\nTwitter பதிவின் முடிவு, 1\n\nசுற்றுவட்டக் கலனில் இருந்து பிரிந்த தரையிறங்கும் கலன் நிலவில் செப்டம்பர் 7-ம் தேதி தரையிறங்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.\n\nஇந்தியாவின் நிலவை நோக்கிய பயணம் என்கிற லட்சிய திட்டத்தின் ஒரு பகுதியான சந்திரயான்-2 விண்கலனை இந்திய விண்வெளி ஆய்வு நிறுவனம் (இஸ்ரோ) இந்த ஆண்டு ஜூலை 15ம் தேதி அதிகாலை 2.30 மணிக்கு விண்ணில் ஏவுவதாக முதலில் திட்டமிடப்பட்டது. தொழில்நுட்பக் கோளாறு க"} {"inputs":"கீழே உள்ள தலைப்பு மற்றும் கட்டுரையின் சுருக்கம் கொடுக்கப்பட்டால், ஒரு சிறு கட்டுரையை அல்லது நீண்ட கட்டுரையின் தொடக்கத்தை உருவாக்கவும். தலைப்பு: சந்திரயான் 2: \"சிவன் தாய், தந்தை இறந்தபோதுகூட கண்ணீர்விட்டு அழவில்லை\"\\nசுருக்கம்: \"தனது தாய், தந்தை இறந்தபோதுகூட வருத்தப்பட்டாரே தவிர, கண்ணீர் வரும் அளவுக்கு சிவன் அழுதுவிடவில்லை. இந்த முயற்சி (சந்திரயான் 2) முழு வெற்றி அடையவில்லை என்று சிவன் அழுவதை பார்த்தபோது மனம் கலங்கினோம்,\" என இஸ்ரோ தலைவர் சிவனின் உறவினரும், அண்ணா பல்கலைக்கழக பேராசிரியருமான ரமேஷ் தெரிவித்துள்ளார்.\\nகட்டுரை (அதிகபட்சம் 500 எழுத்துகள்):","targets":"சிவனின் தாயார் இறந்தபோது, இறுதி சடங்குகளை நிறைவேற்றுவதற்கு சிவன் சொந்த ஊர் சென்றுள்ளார். தாயின் இறுதி சடங்குகள் எல்லாம் முடிந்த பின்னர், வீட்டுக்கு வந்தவுடன் இ்ஸ்ரோவில் இருந்து அவருக்கு தொலைபேசி அழைப்பு வரவே உடனடியாக பணிக்கு புறப்பட்டு சென்றுவிட்டார் என்று ரமேஷ் கூறினார். \n\nஇந்தியர்களால் மிகவும் எதிர்பார்க்கப்பட்ட சந்திரயான் 2 திட்டம் ஒரு பின்னடைவை சந்தித்தது அனைவருக்கும் ஏமாற்றத்தை அளித்தாலும், இஸ்ரோ மற்றும் அதன் விஞ்ஞானிகள் பெரிதும் பாராட்டப்பட்டனர். \n\nசெப்டம்பர் 7ஆம் தேதி சந்திரயானின் விக்ரம்"} {"inputs":"கீழே உள்ள தலைப்பு மற்றும் கட்டுரையின் சுருக்கம் கொடுக்கப்பட்டால், ஒரு சிறு கட்டுரையை அல்லது நீண்ட கட்டுரையின் தொடக்கத்தை உருவாக்கவும். தலைப்பு: சந்திரயான் 2: நிலவின் சுற்று வட்டப் பாதையை அடைந்தது - நிலவை அடைய அதிக காலம் ஏன்? - விரிவான தகவல்கள்\\nசுருக்கம்: இந்திய விண்வெளித்துறையின் மைல்கல்லாக பார்க்கப்படும் சந்திரயான் 2 விண்கலம் இன்று புவியின் சுற்றுவட்ட பாதையிலிருந்து விலகி காலை 9.02 மணிக்கு நிலவின் சுற்று வட்டப் பாதையை அடைந்தது.\\nகட்டுரை (அதிகபட்சம் 500 எழுத்துகள்):","targets":"இந்நிலையில், ஐம்பதாண்டுகளுக்கு முன்னதாக அமெரிக்காவால் நிலவுக்கு அனுப்பப்பட்ட அப்பல்லோ விண்கலம் நான்கு நாட்களில் நிலவை சென்றடைந்த நிலையில், சந்திரயான் 2 விண்கலம் அதே நிலவை அடைவதற்கு 48 நாட்களை எடுத்துக்கொண்டது ஏன் என்ற கேள்வி எழுந்துள்ளது.\n\nதாமதத்திற்கான காரணம் என்ன?\n\n1969ஆம் ஆண்டு ஜூலை 16ஆம் தேதி அமெரிக்காவின் கென்னடி விண்வெளி நிலையத்தியத்திலிருந்து நீல் ஆர்ம்ஸ்ட்ராங் உள்ளிட்ட மூன்று வீரர்களுடன் விண்ணில் செலுத்தப்பட்ட அப்பல்லோ விண்கலம் நான்கே நாட்கள் அதாவது ஜூலை 20ஆம் தேதியே நிலவில் தரையிறங்கிவி"} {"inputs":"கீழே உள்ள தலைப்பு மற்றும் கட்டுரையின் சுருக்கம் கொடுக்கப்பட்டால், ஒரு சிறு கட்டுரையை அல்லது நீண்ட கட்டுரையின் தொடக்கத்தை உருவாக்கவும். தலைப்பு: சந்திரயான்-2: \"விக்ரம் லேண்டர் தரையிறங்க திட்டமிட்ட இடத்தில் காணவில்லை\" - படங்களை வெளியிட்ட நாசா\\nசுருக்கம்: தரையிறங்குவதற்கு திட்டமிட்ட இடத்தில் சந்திரயான்-2 விக்ரம் லேண்டரை காணவில்லை என்று நாசா தெரிவித்துள்ளது.\\nகட்டுரை (அதிகபட்சம் 500 எழுத்துகள்):","targets":"இதுதொடர்பாக சில புகைப்படங்களையும் வெளியிட்டுள்ள நாசா, ஒருவேளை சந்திரயான், நிலவின் நிழலில் மறைந்திருக்க வாய்ப்புண்டு என்று தெரிவித்துள்ளது.\n\nஅறுந்துபோன தொடர்பு\n\nஜூலை 22-ம் தேதி விண்ணில் ஏவப்பட்ட இந்தியாவின் நிலவுப் பயணத் திட்டம் சந்திரயான்-2ன் தரையிறங்கு கலன் விக்ரம் லேண்டர் கடந்த செப்டம்பர் 7-ம் தேதி நிலவின் தென் துருவத்தில் மெதுவாகத் தரையிறங்க முயன்றபோது அதனுடன் தொடர்பு அறுந்துபோனது.\n\nவிக்ரம் லேண்டருடனான தொடர்பை ஏற்படுத்துவதற்கு இஸ்ரோ முயற்சித்து வந்தது. அதனைக் கண்டறியும் முயற்சியில் நாசாவும் ஈ"} {"inputs":"கீழே உள்ள தலைப்பு மற்றும் கட்டுரையின் சுருக்கம் கொடுக்கப்பட்டால், ஒரு சிறு கட்டுரையை அல்லது நீண்ட கட்டுரையின் தொடக்கத்தை உருவாக்கவும். தலைப்பு: சபரிமலை : சமத்துவம் கோரி 620 கி.மீ நீள பிரம்மாண்ட மனித சங்கிலி பேரணி நடத்திய லட்சக்கணக்கான கேரள பெண்கள்\\nசுருக்கம்: கேரள மாநிலம் சபரிமலை ஆலயத்திற்கு அனைத்து வயது பெண்களும் செல்ல அனுமதித்த உச்ச நீதிமன்ற தீர்ப்புக்கு ஆதரவாக லட்சக்கணக்கான பெண்கள் இணைந்து மனித சங்கிலி பேரணி நடத்தினார்கள்.\\nகட்டுரை (அதிகபட்சம் 500 எழுத்துகள்):","targets":"அரசு ஊழியர்கள், மாணவர்கள், சமூக செயற்பாட்டாளர்கள் என பல்வேறு தரப்பினரும் இணைந்து 620 கிலோமீட்டர் நீளத்திற்கு இந்த மனித சங்கிலி பேரணி நடத்தியுள்ளனர் மாநிலத்தில் ஆளும் கட்சியான கம்யூனிஸ்ட் கட்சியின் ஆதரவுடன் இந்த பேரணி நடைபெற்றது.\n\nகேரளாவின் பல்வேறு பகுதிகளிலிருந்து சுமார் 50 லட்சம் பெண்கள் இந்த பேரணியில் கலந்துக் கொண்டனர் என்று கேரள மாநில அதிகாரிகள் பிபிசி செய்தியாளர் இம்ரான் குரேஷிவிடம் தெரிவித்தனர்.\n\nசமத்துவமின்மையை எதிர்த்தும், சபரிமலை ஆலயத்திற்கு பெண்கள் செல்வதை தடுக்க நினைக்கும் வலதுசாரி க"} {"inputs":"கீழே உள்ள தலைப்பு மற்றும் கட்டுரையின் சுருக்கம் கொடுக்கப்பட்டால், ஒரு சிறு கட்டுரையை அல்லது நீண்ட கட்டுரையின் தொடக்கத்தை உருவாக்கவும். தலைப்பு: சபரிமலை கனகதுர்கா - \"வீட்டிற்கு திரும்பியும் பிள்ளைகளை பார்க்க முடியவில்லை\"\\nசுருக்கம்: சபரிமலை கோயிலுக்குள் நுழைந்த இரு பெண்களில் ஒருவரான கனகதுர்கா, குடும்பத்தினரால் கைவிடப்பட்டிருந்த நிலையில், நீதிமன்ற உத்தரவுடன் இறுதியாக அவர் வீட்டிற்கு சென்றுள்ளார். யாருமே இல்லாத வீட்டிற்கு சென்ற அவர் தன் பிள்ளைகளை பார்க்க முடியாமல் இருப்பதால் வருத்தத்தில் உள்ளார்.\\nகட்டுரை (அதிகபட்சம் 500 எழுத்துகள்):","targets":"கனகதுர்கா\n\n\"தற்போது வரை என் பிள்ளைகளை பார்க்க முடியவில்லை. போனில்கூட தொடர்பு கொண்டு பேச முடியவில்லை. என் கணவரும் அவரது தாயாரும் என் பிள்ளைகளை பார்த்துக் கொள்கிறார்கள். அமைதியான சூழலில் விரைவில் அவர்களை சந்திப்பேன் என்று நம்புகிறேன்\" என கனகதுர்கா தெரிவித்தார். \n\n\"அந்த நம்பிக்கையில்தான் வாழ்கிறேன்\" என்று பிபிசி இந்தி சேவையிடம் பேசிய அவர் தெரிவித்தார். \n\nகேரளா மலப்புரம் மாவட்டத்தின் பெரிந்தளமன்னா என்ற பகுதியில் உள்ள தனது வீட்டினுள் நீதிமன்ற உத்தரவுடன் கனகதுர்கா சென்றுள்ளார். \n\nசுவாமி ஐயப்பனை அனைத்த"} {"inputs":"கீழே உள்ள தலைப்பு மற்றும் கட்டுரையின் சுருக்கம் கொடுக்கப்பட்டால், ஒரு சிறு கட்டுரையை அல்லது நீண்ட கட்டுரையின் தொடக்கத்தை உருவாக்கவும். தலைப்பு: சபரிமலை: உச்ச நீதிமன்ற தீர்ப்பு என்ன மாதிரியான விளைவுகளை ஏற்படுத்தும்?\\nசுருக்கம்: உச்சநீதிமன்றம் அனைத்து வயது பெண்களும் சபரிமலைக்கு செல்லலாம் என முன்பு அளித்த தீர்ப்புக்கு தடை விதிக்காததை தொடர்ந்து, கேரள அரசாங்கமும், சங் பரிவாரமும் சபரிமலை தொடர்பாக இன்னொரு மோதலுக்கு தயாராகிவிட்டன.\\nகட்டுரை (அதிகபட்சம் 500 எழுத்துகள்):","targets":"சபரிமலை ஐயப்பன் கோயிலுக்கு அனைத்து வயது பெண்களும் செல்லலாம் என செப்டம்பர் 28ஆம் தேதி அளித்த தீர்ப்பை மறுபரிசீலனைக்கு எடுத்துக் கொள்ள ஒப்புக் கொண்டுள்ளது உச்சநீதிமன்றத்தில் தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய் தலைமையிலான ஐந்து நபர் அமர்வு.\n\nசபரிமலைக்கு அனைத்து வயது பெண்களும் செல்லலாம் என்று உச்சநீதிமன்றத்தின் அரசியல் சாசன அமர்வு கடந்த 28ஆம் தேதியன்று தீர்ப்பளித்திருந்தது. அந்தத் தீர்ப்புக்கு எந்த தடையும் இல்லை என்றும் கூறப்பட்டுள்ளது.\n\nதீர்ப்புக்கு எதிராக 49 மறு சீராய்வு மனுக்களும், 4 ரிட் மனுக்களும் தாக்"} {"inputs":"கீழே உள்ள தலைப்பு மற்றும் கட்டுரையின் சுருக்கம் கொடுக்கப்பட்டால், ஒரு சிறு கட்டுரையை அல்லது நீண்ட கட்டுரையின் தொடக்கத்தை உருவாக்கவும். தலைப்பு: சபரிமலை: தொடை தெரிய ஆடை அணிந்த புகைப்படத்தால் கைதான ரெஹானா ஃபாத்திமா\\nசுருக்கம்: சபரிமலைக்கு செல்ல முயற்சித்து தோல்வியடைந்த ரெஹானா ஃபாத்திமா, அங்கு செல்லும்போது, தன் ஃபேஸ்புக் பக்கத்தில் தொடை தெரியுமாறு புகைப்படம் வெளியிட்டது உள்ளிட்ட பல்வேறு வழக்குகளில் கைது செய்யப்பட்டுள்ளார்.\\nகட்டுரை (அதிகபட்சம் 500 எழுத்துகள்):","targets":"ரெஹானா ஃபாத்திமா\n\nதொலைத்தொடர்பு பிரிவில் பணியாற்றிய 32 வயதான ரெஹானா ஃபாத்திமா ஒரு செயற்பாட்டாளர் மற்றும் மாடல் ஆவார். அனைத்து வயது பெண்களும் சபரிமலைக்கு செல்லலாம் என்ற உச்சநீதிமன்ற தீர்ப்பையடுத்து, அங்கு செல்ல முயன்ற அவர், போராட்டக்காரர்களால் தடுத்து நிறுத்தப்பட்டார். \n\nஅக்டோபரில் நூற்றுக்கணக்கான போலீசாரின் பாதுகாப்புடன் ரெஹானா ஃபாத்திமா மற்றும் பெண் பத்திரிகையாளர் ஒருவர், சபரிமலையின் பிரதான சன்னிதானத்தை அடைந்தனர். ஆனால், பக்தர்களின் எதிர்ப்பால் அவர்களால் உள்ளே செல்ல முடியவில்லை. \n\nஉச்சநீதிமன்ற"} {"inputs":"கீழே உள்ள தலைப்பு மற்றும் கட்டுரையின் சுருக்கம் கொடுக்கப்பட்டால், ஒரு சிறு கட்டுரையை அல்லது நீண்ட கட்டுரையின் தொடக்கத்தை உருவாக்கவும். தலைப்பு: சபரிமலையில் களமிறக்கப்படும் கம்யூனிஸ்ட் படை - ஊழியர்களாக நியமிக்க உத்தரவு\\nசுருக்கம்: சபரிமலையில் கம்யூனிஸ்ட் படை - கேரள மாநில அரசு திட்டம் - தினமலர் \n\n\\nகட்டுரை (அதிகபட்சம் 500 எழுத்துகள்):","targets":"சபரிமலை சன்னிதானத்தில் போராட்டங்களை எதிர்கொள்ளும் வகையில், ஊழியர்கள் என்ற பெயரில் கம்யூனிஸ்ட் கட்சியினரை களமிறக்க மாநில அரசு திட்டமிட்டுள்ளதாக தினமலர் நாளிதழ் செய்தி வெளியிட்டுள்ளது. \n\nசபரிமலையில் ஐப்பசி மாத பூஜையின்போது தரிசனத்திற்கு வந்த 15 பெண்கள்ளுக்கு, போலீஸ் பாதுகாப்பு கொடுத்தபோதும் பக்தர்கள் எதிர்ப்பால் சன்னிதானத்திற்குள் செல்ல முடியாதது மாநில அரசுக்கு பெரும் பின்னடைவாக கருதப்படுகிறது. \n\nமண்டல, மகர விளக்கு பூஜை காலத்தில் 1600 முதல் 2000 பேர் வரை தற்காலிக பணியாளர்களாக அங்கு நியமிக்கப்படுவர"} {"inputs":"கீழே உள்ள தலைப்பு மற்றும் கட்டுரையின் சுருக்கம் கொடுக்கப்பட்டால், ஒரு சிறு கட்டுரையை அல்லது நீண்ட கட்டுரையின் தொடக்கத்தை உருவாக்கவும். தலைப்பு: சபரிமலையில் பெண்கள் தரிசனம்: பாஜக-வின் இந்துத்துவ பௌலிங், சி.பி.எம்.மின் பெண்ணுரிமை பேட்டிங்\\nசுருக்கம்: பாலின சமத்துவத்தை வலியுறுத்தி கேரளாவில் 620 கி.மீ. மனித சங்கிலி ஒன்றை ஏற்பாடு செய்தது கேரள மாநில கம்யூனிஸ்ட் அரசு. மறுநாளே இரண்டு பெண்கள் போலீஸ் பாதுகாப்புடன் ஐயப்பன் கோயிலில் நுழைந்து வரலாறு படைத்துள்ளனர்.\\nகட்டுரை (அதிகபட்சம் 500 எழுத்துகள்):","targets":"பெண்கள் கோயில் நுழைவை முன்னிறுத்தி பாஜக இதுவரை இந்துத்துவ ஆயுதத்தை கையில் எடுத்துவந்த நிலையில், பெண்ணுரிமை ஆயுதத்தின் துணையோடு இப்போது களத்தில் இறங்கியுள்ளது ஆளும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி (சி.பி.எம்).\n\nசபரிமலையில் வயது வேறுபாடு இல்லாமல் பெண்கள் வழிபாடு செய்ய அனுமதித்து இந்திய உச்சநீதிமன்றம் கடந்த செப்டம்பர் மாத இறுதியில் தீர்ப்பளித்தது.\n\nஅதையடுத்து, சபரிமலை ஐயப்பன் கோயிலுக்கு செல்ல பெண்கள் முயன்றபோது அதை எதிர்த்து பாஜக ஆதரவு பெற்ற பெண்களும், ஆண்களும் சபரிமலைக்கு செல்லும் வழிகளில் சூழ்ந்து"} {"inputs":"கீழே உள்ள தலைப்பு மற்றும் கட்டுரையின் சுருக்கம் கொடுக்கப்பட்டால், ஒரு சிறு கட்டுரையை அல்லது நீண்ட கட்டுரையின் தொடக்கத்தை உருவாக்கவும். தலைப்பு: சம்ஜௌதா ரயில் குண்டுவெடிப்பு - இந்து அமைப்பு உறுப்பினர் உள்பட அனைவரும் விடுதலை\\nசுருக்கம்: சம்ஜௌதா ரயில் குண்டுவெடிப்பில் குற்றம் சாட்டப்பட்ட அனைவரையும் விடுதலை செய்து ஹரியானா மாநிலம் பஞ்ச்குலாவில் உள்ள தேசிய புலனாய்வு முகமையின் சிறப்பு நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.\\nகட்டுரை (அதிகபட்சம் 500 எழுத்துகள்):","targets":"அசீமானந்த்\n\n2007ஆம் ஆண்டு பிப்ரவரி 18 அன்று இந்தியா மற்றும் பாகிஸ்தானை இணைக்கும் இந்த ரயிலில் நடந்த குண்டுவெடிப்பில் 68 பேர் உயிரிழந்தனர். அவர்களில் பெரும்பாலானோர் பாகிஸ்தான் குடிமக்கள். \n\nஇந்திய எல்லையில் கடைசியாக அமைந்துள்ள அட்டாரி ரயில் நிலையத்தை நோக்கிச் சென்ற இந்த ரயில் பஞ்ச்குலாவில் இருந்து சுமார் 150 கிலோமீட்டர் தொலைவில் இந்த குண்டுவெடிப்பு நிகழ்ந்தது.\n\nஇந்த குண்டுவெடிப்பு பாகிஸ்தானிய இஸ்லாமியர்களை இலக்கு வைத்து நிகழ்ந்தபட்டது என தேசிய புலனாய்வு முகமை கூறியிருந்தது. \n\nஅபினவ் பாரத் எனும் இ"} {"inputs":"கீழே உள்ள தலைப்பு மற்றும் கட்டுரையின் சுருக்கம் கொடுக்கப்பட்டால், ஒரு சிறு கட்டுரையை அல்லது நீண்ட கட்டுரையின் தொடக்கத்தை உருவாக்கவும். தலைப்பு: சரக்கு கப்பல் மோதியதில் மீன்பிடி படகில் இருந்த 9 பேர் மாயம், மூவர் சடலமாக மீட்பு - என்ன நடந்தது?\\nசுருக்கம்: சிங்கப்பூர் சரக்கு கப்பல் மோதியதில் தமிழக மீனவர்கள் 3 பேர் உயிரிழந்த நிலையில் இருவர் உயிருடன் மீட்கப்பட்டுள்ளனர். விபத்தில் படகில் இருந்து மாயமான 9 பேரை தேடும் பணி தொடர்ந்து நடைபெற்று வருகிறது.\\nகட்டுரை (அதிகபட்சம் 500 எழுத்துகள்):","targets":"கேரள மாநிலம் கோழிக்கோடு மாவட்டம் வேப்பூர் பகுதியை சேர்ந்த ஜாபர் என்பவருக்கு சொந்தமான 'அரப்பா' என்ற மீன்பிடி விசைப் படகில், கன்னியாகுமரி மாவட்டம் குளச்சல் துறைமுகத் தெருவை சேர்ந்த அலெக்சாண்டர் மற்றும் மாணிக்தாசன் ஆகிய இருவரும் மீன்பிடி தொழில் செய்து வருகின்றனர்.\n\nஇவர்களுடன் ராமநாதபுரம் மாவட்டம் சாயல்குடி அருகே உள்ள கன்னிராஜபுரம் கிராமத்தை சேர்ந்த வேல்முருகன், வேதமாணிக்கம், பழனி, சக்தி முருகன், தூத்துக்குடி மாவட்டம் மணப்பாட்டைச் சேர்ந்த டெனிசன் உட்பட 7 தமிழக மீனவர்களும், அசாம் மற்றும் மேற்கு வங்க"} {"inputs":"கீழே உள்ள தலைப்பு மற்றும் கட்டுரையின் சுருக்கம் கொடுக்கப்பட்டால், ஒரு சிறு கட்டுரையை அல்லது நீண்ட கட்டுரையின் தொடக்கத்தை உருவாக்கவும். தலைப்பு: சரமாரி வார்த்தைப் போர்: நரேந்திர மோதி அரசுக்கு எதிரான நம்பிக்கையில்லா தீர்மானம் தோல்வி\\nசுருக்கம்: இந்தியாவின் மத்திய பாரதீய ஜனதா அரசுக்கு எதிராக தெலுங்கு தேசம் கட்சி கொண்டு வந்த நம்பிக்கையில்லா தீர்மானம் தோல்வியடைந்தது.\\nகட்டுரை (அதிகபட்சம் 500 எழுத்துகள்):","targets":"நம்பிக்கையில்லா தீர்மானத்துக்கு ஆதரவாக 126 வாக்குகளும், 325 வாக்குகளும் கிடைத்தது. மொத்தம் 451 உறுப்பினர்கள் நம்பிக்கையில்லா தீர்மானம் மீது வாக்களித்தனர். \n\nமத்திய அரசு மீதான நம்பிக்கையில்லா தீர்மானம் தோல்வி\n\nமுன்னதாக, வெள்ளிக்கிழமை காலை 11 மணிக்கு நம்பிக்கையில்லா தீர்மானத்தின் மீதான விவாதம் தொடங்கியது. \n\nதெலுங்கு தேசம் கட்சி தொடங்கி பல கட்சி உறுப்பினர்களும் நம்பிக்கையில்லா தீர்மானத்தின் மீது பேசிய நிலையில், பகல் 1 மணிக்கு காங்கிரஸ் கட்சி தலைவர் ராகுல்காந்தி இந்த தீர்மானத்தின் மீது உரையாற்றின"} {"inputs":"கீழே உள்ள தலைப்பு மற்றும் கட்டுரையின் சுருக்கம் கொடுக்கப்பட்டால், ஒரு சிறு கட்டுரையை அல்லது நீண்ட கட்டுரையின் தொடக்கத்தை உருவாக்கவும். தலைப்பு: சரிவில் தமிழக சிறு, குறு தொழில்கள்: சீராக்க என்ன வழி?\\nசுருக்கம்: தமிழக சட்டப்பேரவையில் கடந்த வியாழக்கிழமை தாக்கல் செய்யப்பட்ட சிறு, குறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள் துறைக்கான கொள்கை விளக்கக் குறிப்பில், 2016-17ஆம் ஆண்டில் தமிழகத்தில் 2 லட்சத்து 67,310 ஆக இருந்த சிறு, குறு மற்றும் நடுத்தரத் தொழில் நிறுவனங்களின் எண்ணிக்கை 2017-18ஆம் ஆண்டில் 2 லட்சத்து 17,981 ஆக குறைந்துவிட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. \n\n\\nகட்டுரை (அதிகபட்சம் 500 எழுத்துகள்):","targets":"அதாவது தமிழகத்தில் கடந்த ஓராண்டில் மட்டும் சிறு குறு தொழில் நிறுவனங்களின் எண்ணிக்கை 50 ஆயிரம் குறைந்துள்ளதாக தமிழக அரசின் கொள்கை விளக்க குறிப்பேட்டில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதேபோல் தொழில் முதலீடும் கடந்த ஓராண்டில் 36 ஆயிரம் கோடியில் இருந்து 25 ஆயிரம் கோடியாக குறைந்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.\n\nமிக குறுகிய காலத்தில் இத்தொழில் துறையின் சரிவால் 5 லட்சத்து 19,075 பேர் வரை வேலை வாய்ப்பை இழந்துள்ளதாகவும், கடந்த 2016-17 ஆம் ஆண்டில் 18 லட்சத்து 97 ஆயிரத்து 619 இருந்த வேலைவாய்ப்பு எண்ணிகையில்"} {"inputs":"கீழே உள்ள தலைப்பு மற்றும் கட்டுரையின் சுருக்கம் கொடுக்கப்பட்டால், ஒரு சிறு கட்டுரையை அல்லது நீண்ட கட்டுரையின் தொடக்கத்தை உருவாக்கவும். தலைப்பு: சர்கார் - சினிமா விமர்சனம்\\nசுருக்கம்: துப்பாக்கி, கத்தி வரிசையில் ஏ. ஆர்.முருகதாஸ் மற்றும் விஜய் ஆகிய இருவரும் இணைந்திருக்கும் மூன்றாவது படம் சர்கார். படம் வெளியாகும் முன்பு படத்தின் கதை தொடர்பாக நடந்த சர்ச்சை மற்றும் இசை வெளியீட்டு விழாவில் விஜய்யின் பேச்சு என அனைத்தும் சர்கார் திரைப்படம் குறித்து ஏராளமான எதிர்பார்ப்புகளை உருவாக்கியிருந்தது.\\nகட்டுரை (அதிகபட்சம் 500 எழுத்துகள்):","targets":"தமிழகத்தில் நடக்கும் சட்டமன்ற தேர்தலில் தனது வாக்கை பதிவு செய்ய அமெரிக்காவிலிருந்து வரும் விஜய், தனது வாக்கை வேறு யாரோ போட்டு விட்டார் என்று அறிந்தவுடன் தனது வாக்குரிமையை பெற நடத்தும் போராட்டமும், பின்னர், இதனை போல தங்களின் உரிமைகளை பெற மக்களை போராட தூண்டுவதும்தான் கதை. \n\nஅமெரிக்காவில் உள்ள மிகப் பெரிய தொழில்நுட்ப நிறுவனத்தின் தலைமை அதிகாரி என்று அறிமுகப்படுத்தப்படும் விஜய்,, எந்த நாட்டுக்கு சென்றாலும் அங்குள்ள போட்டி கம்பெனிகளை நிர்மூலமாக்கி விடுவார் என்ற பில்டப்பை ஆரம்பத்தில் கூறுகின்றனர்."} {"inputs":"கீழே உள்ள தலைப்பு மற்றும் கட்டுரையின் சுருக்கம் கொடுக்கப்பட்டால், ஒரு சிறு கட்டுரையை அல்லது நீண்ட கட்டுரையின் தொடக்கத்தை உருவாக்கவும். தலைப்பு: சர்கார் திரைப்பட சர்ச்சை: கையில் அரிவாளுடன் மிரட்டும் வீடியோவைப் பரப்பிய ரசிகர்கள் கைது\\nசுருக்கம்: சர்கார் படம் வெளியான நேரத்தில் தங்களை நடிகர் விஜய்யின் ரசிகர்கள் என்று அடையாளப்படுத்திக்கொண்ட இரு இளைஞர்கள், அரிவாளுடன் மிரட்டலாகவும் அவதூறாகவும் பேசி இருந்தனர். அவர்கள் இருவரையும் சென்னை காவல்துறை கைதுசெய்துள்ளது.\\nகட்டுரை (அதிகபட்சம் 500 எழுத்துகள்):","targets":"விஜய் நடித்த சர்கார் திரைப்படம் நவம்பர் 6ஆம் தேதி தீபாவளியன்று வெளியானது. அந்தத் திரைப்படத்தில் தமிழக அரசின் இலவசத் திட்டங்களைக் குறைகூறுவதுபோன்ற காட்சிகள் இடம் பெற்றிருந்தது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியிருந்தது. இதனால், ஆளும் அ.தி.மு.கவைச் சேர்ந்த அமைச்சர்கள் இந்தப் படத்திற்கு கடும் கண்டனங்களைத் தெரிவித்தனர். பல இடங்களில் இந்தப் படத்தின் பேனர்கள், போஸ்டர்கள் கிழிக்கப்பட்டன.\n\nவிஜய் ரசிகர்கள் என கூறிக்கொண்ட பலர் சமூக வலைதளங்களில் இலவசமாக கொடுக்கப்பட்ட மிக்ஸி, லேப்டாப் ஆகிவற்றைத் தூக்கிப்போட்டு உட"} {"inputs":"கீழே உள்ள தலைப்பு மற்றும் கட்டுரையின் சுருக்கம் கொடுக்கப்பட்டால், ஒரு சிறு கட்டுரையை அல்லது நீண்ட கட்டுரையின் தொடக்கத்தை உருவாக்கவும். தலைப்பு: சர்க்கரை சாப்பிடுவதால் உடலுக்கு பாதிப்பா? கட்டுக்கதைகளுக்கு எதிராக புதிய பிரசாரம்\\nசுருக்கம்: இந்திய சர்க்கரை ஆலைகள் சங்கம், சர்க்கரை பற்றியும், சர்க்கரையினால் ஏற்படும் உடல் நல பாதிப்புகள் தொடர்பாகவும் உலா வரும் கட்டுக்கதைகளை உடைக்க விரும்புவதாக தெரிவித்துள்ளது.\\nகட்டுரை (அதிகபட்சம் 500 எழுத்துகள்):","targets":"சர்க்கரை தேவைக்கு அதிகமாக உற்பத்தி செய்யப்படுவதால் இந்த பிரசாரம் முன்வைக்கப்படுகிறது. \n\nசராசரியாக, இந்தியர்கள் ஓராண்டுக்கு 19 கிலோ சர்க்கரையை உட்கொள்கிறார்கள். இது உலக சராசரியை விட மிகவும் குறைவு. இருப்பினும், இந்தியாதான் உலகிலேயே சர்க்கரையை அதிகமாக நுகரும் நாடு.\n\nஇந்த ஆண்டில், இந்தியாவின் சர்க்கரை உற்பத்தி 13 சதவிகிதம் அதிகரித்து, உற்பத்தி அளவு 31 மில்லியன் டன்னாக உயரலாம். ஆனால் அரசாங்கமோ, உபரியாக இருக்கும் சர்க்கரை கையிருப்புகளை தீர்க்க, சர்க்கரை ஏற்றுமதிக்காக வழங்கும் மானியம் நிறுத்தப்படலாம்"} {"inputs":"கீழே உள்ள தலைப்பு மற்றும் கட்டுரையின் சுருக்கம் கொடுக்கப்பட்டால், ஒரு சிறு கட்டுரையை அல்லது நீண்ட கட்டுரையின் தொடக்கத்தை உருவாக்கவும். தலைப்பு: சர்ச்சை கருத்து: மன்னிப்புக் கோரினார் எஸ்.வி. சேகர்\\nசுருக்கம்: தனது ஃபேஸ்புக் பக்கத்தில் பெண் பத்திரிகையாளர்கள் குறித்துப் பதிவுசெய்திருந்த ஆபாசமான கருத்துகளுக்கு தொலைக்காட்சி நடிகரும் பாரதீய ஜனதாக் கட்சி உறுப்பினருமான எஸ்.வி. சேகர் மன்னிப்புக் கோரியுள்ளார். தனது ஸ்க்ரீன் ஷாட்டை பகிர்கிறவர்களுக்கு கண்டனமும் தெரிவித்துள்ளார்.\\nகட்டுரை (அதிகபட்சம் 500 எழுத்துகள்):","targets":"எஸ்.வி. சேகர் வியாழக்கிழமையன்று தனது ஃபேஸ்புக் பக்கத்தில் பெண் பத்திரிகையாளர்கள் குறித்தும் தமிழக பல்கலைக்கழகங்கள் குறித்தும் 'திருமலை சடகோபன்' என்பவர் பதிவுசெய்திருந்த ஆபாசமான கருத்தை தனது பக்கத்தில் பகிர்ந்திருந்தார். அவரது இந்தச் செயல் மிகப் பெரிய சர்ச்சையாக உருவெடுத்தது. பத்திரிகையாளர் அமைப்புகள் கண்டனம் தெரிவித்திருந்திருந்தன. மீன்வளத் துறை அமைச்சர் எஸ்.வி. சேகரை 'சைபர் சைக்கோ' என்று குறிப்பிட்டிருந்தார்.\n\nஇந்த நிலையில் ஃபேஸ்புக்கில் வெளியிட்ட கருத்துக்கு எஸ்வி சேகர் மன்னிப்புக் கோரியுள்ளார"} {"inputs":"கீழே உள்ள தலைப்பு மற்றும் கட்டுரையின் சுருக்கம் கொடுக்கப்பட்டால், ஒரு சிறு கட்டுரையை அல்லது நீண்ட கட்டுரையின் தொடக்கத்தை உருவாக்கவும். தலைப்பு: சர்ச்சைக்குரிய தென் சீனக் கடல் பகுதியில் பயணித்த அமெரிக்க கப்பலால் பரபரப்பு\\nசுருக்கம்: தென் சீனக் கடல் பகுதியில் சீனாவால் கட்டப்பட்டுள்ள செயற்கை தீவுக்கு மிக அருகே அமெரிக்க போர் க் கப்பல் ஒன்று பயணித்துள்ளது. \n\n\\nகட்டுரை (அதிகபட்சம் 500 எழுத்துகள்):","targets":"சர்ச்சைக்குரிய தென் சீனக் கடல்\n\nடொனால்ட் டிரம்ப் அமெரிக்க அதிபராக பதவியேற்ற பிறகு, சீனாவின் தென் சீனக் கடல் பகுதிக்கு உரிமை கோரலுக்கு அமெரிக்க தரப்பிலிருந்து சவால் விடும் வகையில் நடந்த முதல் சம்பவம் இதுவாகும் \n\nபெயர் வெளியிடப்படாத ஆதாரங்களை சுட்டிக்காட்டிய அமெரிக்க ஊடகங்கள், தென் சீனக் கடலின் ஸ்பார்லி தீவுகளில் உள்ள மிஸ்சீஃப் ரீஃப் என்ற பாறைப் பகுதிக்கு 12 கடல் மைல்தொலைவுக்கு அப்பால் அமெரிக்க போர்க் கப்பல் பயணித்ததாக தெரிவித்துள்ளன. \n\nகடல் பாறைகள் மற்றும் தீவுகள் உள்பட ஒட்டுமொத்த தென் சீனக"} {"inputs":"கீழே உள்ள தலைப்பு மற்றும் கட்டுரையின் சுருக்கம் கொடுக்கப்பட்டால், ஒரு சிறு கட்டுரையை அல்லது நீண்ட கட்டுரையின் தொடக்கத்தை உருவாக்கவும். தலைப்பு: சர்ச்சையில் தமிழக ஆளுநர்: \"பாதிக்கப்பட்ட பெண்ணையே குற்றவாளி ஆக்குவதா? \"\\nசுருக்கம்: செய்தியாளர் சந்திப்பின் போது பெண் பத்திரிகையாளரின் கன்னத்தை கவர்னர் தட்டியது பெரும் சர்ச்சையை எழுப்பியது. இதற்கு மிகுந்த எதிர்ப்புகள் ஒருதரப்பில் இருந்தாலும் மறுதரப்பில் சிலர் இது ஒரு இயல்பான விஷயம் என்றும் இது தேவையில்லாமல் பெரிது படுத்தப்படுவதாகவும் கூறுகின்றனர்.\\nகட்டுரை (அதிகபட்சம் 500 எழுத்துகள்):","targets":"தன்யா ராஜேந்திரன்\n\nஇந்த நிகழ்வுக்கு ஆளுநர் மன்னிப்பு கோரியிருந்தாலும், சமூக ஊடகங்களில் ஆளுநருக்கு எதிரான கருத்துகள் பல தொடர்ந்து பதிவு செய்யப்பட்ட வண்ணம் உள்ளன. ஒரு பெண்ணை பணியிடத்தில் அவரது அனுமதி இல்லாமல் தொட்டது குற்றம் என்பதே பரவலாக பேசப்படுகிறது. \n\nநாணயத்தின் மறுபக்கத்தை பார்த்தால், சில ஆண் பத்திரிக்கையாளர்கள் ஆளுநருக்கு சாதகமாகப் பேசுகிறார்கள் என்று கூறப்படுகிறது. \n\nஇந்நிலையில், இச்சம்பவம் குறித்தும், தங்கள் பணியில் எதிர்கொள்ளும் சவால்கள் குறித்தும், சில பெண் பத்திரிகையாளர்களிடம் கேட்டோம்."} {"inputs":"கீழே உள்ள தலைப்பு மற்றும் கட்டுரையின் சுருக்கம் கொடுக்கப்பட்டால், ஒரு சிறு கட்டுரையை அல்லது நீண்ட கட்டுரையின் தொடக்கத்தை உருவாக்கவும். தலைப்பு: சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்தில் மியான்மர் விசாரிக்கப்படுமா?\\nசுருக்கம்: 2016 முதல் 2017 ஆம் ஆண்டில் ரக்கைன் மாநிலத்தில் நடைபெற்ற வன்முறையால் அருகிலுள்ள வங்கதேசத்திற்கு ஏறத்தாழ ஏழு லட்சம் ரோஹிஞ்சா முஸ்லிம்கள் தங்கள் உயிரை காத்துக் கொள்ளவும், வன்முறையிலிருந்து தப்பிக்கவும் வங்கதேசத்தில் தஞ்சம் புகுந்தனர். \n\n\\nகட்டுரை (அதிகபட்சம் 500 எழுத்துகள்):","targets":"வங்கதேசத்தில் தஞ்சம் புகுந்தவர்களில் 40 சதவீதம் பேர் 18 வயதிற்கும் உட்பட்டவர்கள் என்கின்றன சர்வதேச உதவி அமைப்புகள். இவர்கள் கடுமையான மன அழுத்தத்தில் இருப்பதாகவும், அவர்களுக்கு உளவியல் ஆலோசனை தேவைப்படுவதாகவும் கூறுகின்றன அந்த அமைப்புகள்.\n\nஅவர்களை கட்டாயமாக திருப்பி அனுப்புவது தொடர்பாக உதவி நிறுவனங்கள் கவலை தெரிவித்துள்ளன.\n\nரோஹிஞ்சா முஸ்லிம்கள் அவர்களாகவே விரும்பி மியான்மருக்கு நாடு திரும்ப வேண்டும் என்றும், நாடு திரும்புபவர்களின் பாதுகாப்பு உறுதி செய்யப்பட வேண்டும் என்றும் ஐ.நா அகதிகள் உயர் ஆணையம"} {"inputs":"கீழே உள்ள தலைப்பு மற்றும் கட்டுரையின் சுருக்கம் கொடுக்கப்பட்டால், ஒரு சிறு கட்டுரையை அல்லது நீண்ட கட்டுரையின் தொடக்கத்தை உருவாக்கவும். தலைப்பு: சர்வதேச பெண்கள் தினம் - ஒரு ரூபாய் இட்லிப்பாட்டி கமலாத்தாள் - \"சாகும்வரை ஒரு ரூபாய்க்குதான் இட்லி விற்பேன்\"\\nசுருக்கம்: இது 2019ஆம் ஆண்டு. ஒரு ரூபாய்க்கு என்ன கிடைக்கும்? ஒரு ரூபாயை வைத்து என்ன செய்துவிட முடியும்? நாம் யாரிடமாவது ஒரு ரூபாய் கொடுத்தால், நம்மை அவர்கள் ஏளனமாகக்கூட பார்க்கக்கூடும்.\\nகட்டுரை (அதிகபட்சம் 500 எழுத்துகள்):","targets":"கமலாத்தாள் பாட்டி\n\nஆனால், ஒரு ரூபாய்க்கு ஒருவரின் பசியை போக்குகிறார் இந்த கமலாத்தாள் பாட்டி. \n\nகோவை மாவட்டம், வடிவேலம்பாளையம் கிராமத்தில் இன்றும் ஒரு ரூபாய்க்கு சுடச்சுட இட்லி சுட்டு கொடுக்கிறார் இந்தப் பாட்டி. இவருக்கு வயது 80.\n\nஇந்தத் தள்ளாத வயதிலும், ஆட்டுக்கல்லில் மாவரைத்து, அம்மிக் கல்லில் சட்னி அரைக்கிறார். \n\nஆட்டுக் கல்லில் மாவறைக்கும் கமலாத்தாள் பாட்டி\n\n\"காலை 5:30 மணிக்கு எழுந்து சட்னி சாம்பார் செய்வேன். ஆறு மணி அளவில் இட்லி அடுப்பை பற்ற வைப்பேன். 12 மணி வரைக்கும் இட்லி ஊத்துவேன்\" என்கிற"} {"inputs":"கீழே உள்ள தலைப்பு மற்றும் கட்டுரையின் சுருக்கம் கொடுக்கப்பட்டால், ஒரு சிறு கட்டுரையை அல்லது நீண்ட கட்டுரையின் தொடக்கத்தை உருவாக்கவும். தலைப்பு: சவுதி அரேபியாவில் முக்கிய உரையாற்றவுள்ள டொனால்ட் டிரம்ப்\\nசுருக்கம்: இன்று ஞாயிற்றுக்கிழமை மாலை சவுதி அரேபியாவில் உரையாற்றவுள்ள அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப், இஸ்லாம் மதத்தில் தீவிரவாதத்தை எதிர்கொள்வது தொடர்பான அவசியத்தை தனது உரையில் அடிக்கோடிட்டு காட்டுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. \n\n\\nகட்டுரை (அதிகபட்சம் 500 எழுத்துகள்):","targets":"அமெரிக்க அதிபரான பிறகு, டிரம்ப் மேற்கொண்டுள்ள முதல் வெளிநாட்டு பயணத்தின் இரண்டாவது நாளில் நடக்கவுள்ள பிராந்திய தலைவர்களின் உச்சி மாநாட்டில் அவர் உரையாடவுள்ளார். \n\nஇஸ்லாமிய அரசு என்று தங்களை அழைத்துக் கொள்ளும் ஐ.எஸ். தீவிரவாத அமைப்பினருக்கு எதிராக அமெரிக்கா நடத்தும் போருக்கு ஆதரவினை உயர்த்திப் பிடிக்கும் வகையில் மற்ற நாடுகளின் ஒத்துழைப்பை அதிகரிக்கும் முயற்சியை டிரம்ப் மேற்கொள்வார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. \n\nமுன்னதாக, சனிக்கிழமையன்று சவுதி அரேபியாவுடன் 350 பில்லியன் டாலர் மதிப்பிலான வணிக"} {"inputs":"கீழே உள்ள தலைப்பு மற்றும் கட்டுரையின் சுருக்கம் கொடுக்கப்பட்டால், ஒரு சிறு கட்டுரையை அல்லது நீண்ட கட்டுரையின் தொடக்கத்தை உருவாக்கவும். தலைப்பு: சஹ்ரான் தொடர்பாக 3 ஆண்டுகளாக பாதுகாப்பு பிரிவிடம் சமர்ப்பிக்கப்பட்ட 97 அறிக்கைகள்\\nசுருக்கம்: 2016ஆம் ஆண்டு முதல் இந்த ஆண்டு ஏப்ரல் மாதம் 21ஆம் தேதி வரை தேசிய தௌஹித் ஜமாத் அமைப்பின் தலைவர் மொஹமட் சஹ்ரான் ஹாஷிம் உள்ளிட்ட குழுவினர் தொடர்பிலான 97 அறிக்கைகள் அரச புலனாய்வு அதிகாரிகளினால் வழங்கப்பட்டுள்ளதாக ஜனாதிபதி சட்டத்தரணி சஞ்ஜய ஜயவர்தன உயர்நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளார்.\\nகட்டுரை (அதிகபட்சம் 500 எழுத்துகள்):","targets":"முன்னாள் பாதுகாப்பு செயலாளர் ஹேமசிறி பெர்னாண்டோ\n\nஇந்த அறிக்கைகள் அனைத்தும் போலிஸ் மாஅதிபர் மற்றும் பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் ஆகியோருக்கு கையளிக்கப்பட்டுள்ளதாகவும் அவர் உயர்நீதிமன்றத்தின் கவனத்திற்கு இன்று கொண்டு வந்தார். \n\nஈஸ்டர் தாக்குதலை தவிர்ப்பதற்கு நடவடிக்கை எடுக்க தவறியமையின் ஊடாக அடிப்படை உரிமை மீறப்பட்டுள்ளதாக தெரிவித்து முன்னாள் பாதுகாப்பு செயலாளர் ஹேமசிறி பெர்னாண்டோ மற்றும் கட்டாய விடுமுறை வழங்கப்பட்டுள்ள போலீஸ் மாஅதிபர் பூஜித் ஜயசுந்தர உள்ளிட்ட தரப்பினருக்கு எதிராக தாக்கல் செய்யப்"} {"inputs":"கீழே உள்ள தலைப்பு மற்றும் கட்டுரையின் சுருக்கம் கொடுக்கப்பட்டால், ஒரு சிறு கட்டுரையை அல்லது நீண்ட கட்டுரையின் தொடக்கத்தை உருவாக்கவும். தலைப்பு: சாதி, சடங்குகளை தகர்த்தெறிந்த திருநங்கை - திருநம்பி\\nசுருக்கம்: திருமணம் செய்துகொள்ளும்போது அது கவனிக்கத்தக்க வகையில் நடைபெற வேண்டும் என்ற விருப்பம் பெரும்பாலானவர்களுக்கு இருக்கும். சென்னையில் இந்த மகளிர் தினத்தன்று, எந்த ஆர்ப்பாட்டமும் இன்றி, எந்த முன்னறிவிப்பும் இன்றி, காலையில் ஏற்பாடுகள் தொடங்கப்பட்டு மதியம் எளிய முறையில் நடைபெற்ற ஒரு திருமணத்தில் பல கவனிக்கத்தகுந்த அம்சங்கள் உள்ளன. \n\n\\nகட்டுரை (அதிகபட்சம் 500 எழுத்துகள்):","targets":"சாதி மறுப்புத் திருமணமாகவும், சடங்கு மறுப்புத் திருமணமாகவும் நடைபெற்ற இந்தத் திருமணத்தின் மற்றுமொரு சிறப்பு மணமக்கள் இருவருமே மூன்றாம் பாலினத்தவர்கள். \n\nஆறு ஆண்டுகளுக்கு முன்பு ஃபேஸ்புக் மூலம் தொடங்கிய நட்பு காதலாக மலர்ந்து தற்போது திருமணத்தில் முடிந்துள்ளது. \n\nதிருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள கல்யாணிபுரம் எனும் கிராமத்தில் கடந்த 1988ஆம் ஆண்டில் தனது குடும்பத்தின் மூன்றாவது குழந்தையாகப் பிறந்தார் பிரீத்திஷா. \n\n\"ஆணாகப் பிறந்த நான் எனக்குள் இருந்த பெண்மையை உணரத் தொடங்கியபோது எனக்கு வயது 14,\" என்று ப"} {"inputs":"கீழே உள்ள தலைப்பு மற்றும் கட்டுரையின் சுருக்கம் கொடுக்கப்பட்டால், ஒரு சிறு கட்டுரையை அல்லது நீண்ட கட்டுரையின் தொடக்கத்தை உருவாக்கவும். தலைப்பு: சாதி, மத அரசியலுக்குப் பின்னால் வணிக நோக்கம் உள்ளதா?\\nசுருக்கம்: அரசியல் முதல் கலைத் துறை வரை, தாஜ் மஹால் முதல் கிச்சடி வரை அனைத்தும் மதத்துடன் தொடர்புபடுத்தப்படும் சூழல் சமீப காலமாக இந்தியாவில் நிலவி வருகிறது. \n\n\\nகட்டுரை (அதிகபட்சம் 500 எழுத்துகள்):","targets":"சாதாரண பிரச்சனை கூட மதரீதியான சர்ச்சைக்கு உள்ளாக்கப்படுவது அரசியல் ஆதாயத்திற்கா, ஆரோக்கியமான விவாதமா என்று பிபிசி தமிழின் சமூக வலைதள நேயர்களிடம் வாதம்-விவாதம் பகுதியில் கேட்கப்பட்ட கேள்விக்கு அவர்கள் பதிவிட்ட கருத்துக்களில் தேர்நடுத்தவற்றைத் தொகுத்து வழங்குகிறோம். \n\nTwitter பதிவின் முடிவு, 1\n\n\"அரசியல் ஆதாயத்திற்காகவே இதுபோன்ற கருத்துகள் சர்ச்சை ஆக்கபடுகிறது. பிஜேபி ஆட்சிக்கு வந்ததில் இருந்து மத சகிப்பின்மை தலைவிரித்து ஆடுகிறது,\" என்று பீர் முகமது எனும் நேயர் கூறியுள்ளார்.\n\n\"இந்து மதத்த எவன் வேண்"} {"inputs":"கீழே உள்ள தலைப்பு மற்றும் கட்டுரையின் சுருக்கம் கொடுக்கப்பட்டால், ஒரு சிறு கட்டுரையை அல்லது நீண்ட கட்டுரையின் தொடக்கத்தை உருவாக்கவும். தலைப்பு: சாத்தான்குளம் இரட்டை கொலை வழக்கு: ஐ.நா சபையில் கேள்வி எழுப்பிய செய்தியாளர்கள்\\nசுருக்கம்: முக்கிய இந்திய நாளிதழ்கள் சிலவற்றில் இன்று வெளியான சில செய்திகளைத் தொகுத்து வழங்குகிறோம்.\\nகட்டுரை (அதிகபட்சம் 500 எழுத்துகள்):","targets":"தி நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ் - \"சாத்தான்குளம் வழக்கை முறைப்படி விசாரிக்க வேண்டும் - ஐ.நா. வலியுறுத்தல்\"\n\nசாத்தான்குளம் வழக்கை முறையாக விசாரிக்க வேண்டும் என்று ஐக்கிய நாடுகள் சபை கருத்துத் தெரிவித்துள்ளதாக தி நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ் நாளிதழ் செய்தி வெளியிட்டுள்ளது. \n\n\"தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளத்தில் கடந்த ஜூன் 19-ம் தேதி தங்களது கடையைக் கூடுதல் நேரம் திறந்திருந்த காரணத்தால் காவல்துறையினருடன் ஏற்பட்ட தகராறில் காவல் நிலையத்திற்கு அழைத்துச் செல்லப்பட்ட தந்தை - மகன் ஆகிய இருவரும் கோவில்பட்டி க"} {"inputs":"கீழே உள்ள தலைப்பு மற்றும் கட்டுரையின் சுருக்கம் கொடுக்கப்பட்டால், ஒரு சிறு கட்டுரையை அல்லது நீண்ட கட்டுரையின் தொடக்கத்தை உருவாக்கவும். தலைப்பு: சாத்தான்குளம் காவல் நிலையத்தை மீண்டும் காவல்துறையிடம் ஒப்படைக்க உத்தரவு\\nசுருக்கம்: சாத்தான்குளம் காவல் நிலையத்தில் நடந்த தந்தை-மகன் மீதான வன்முறை வழக்கில், கடந்த வாரம் வருவாய்துறையின் கட்டுப்பாட்டில் இருந்த சாத்தான்குளம் காவல்நிலையத்தை, மீண்டும் காவல்துறையினரின் கட்டுப்பாட்டில் ஒப்படைக்க சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது.\\nகட்டுரை (அதிகபட்சம் 500 எழுத்துகள்):","targets":"சாத்தான்குளம் காவல் நிலையத்தை வருவாய் நிர்வாகத்துறையிடம் ஒப்படைக்க உயர் நீதிமன்றம் உத்தரவிட்டபோது, இந்திய காவல்துறைச் சட்டம் அறிமுகமான 159 ஆண்டுகால வரலாற்றில் இதுபோன்ற ஒரு நிகழ்வு நடைபெற்றதில்லை என ஓய்வுபெற்ற கேரள முன்னாள் டிஜிபி என்.சி.ஆஸ்தானா ட்விட்டரில் பதிவிட்டார். சமூகவலைத்தளங்களில் இந்த பதிவு கவனத்தை பெற்றது. \n\nசாத்தான்குளம் காவல்நிலைய அதிகாரிகளின் வன்முறையால் இறந்ததாக சொல்லப்படும் தந்தை ஜெயராஜ் - மகன் பென்னிக்ஸ் மரணம் குறித்த வழக்கின் ஆவணங்கள் அனைத்தும் சிபிசிஐடி வசம் ஒப்படைக்கப்பட்டதால"} {"inputs":"கீழே உள்ள தலைப்பு மற்றும் கட்டுரையின் சுருக்கம் கொடுக்கப்பட்டால், ஒரு சிறு கட்டுரையை அல்லது நீண்ட கட்டுரையின் தொடக்கத்தை உருவாக்கவும். தலைப்பு: சாத்தான்குளம் தந்தை மகன் சிறையில் பலி: ரூ.10 லட்சம் நிதியுதவி, குடும்பத்தில் ஒருவருக்கு அரசு வேலை\\nசுருக்கம்: தூத்துக்குடி மாவட்டம் சாத்தான் குளத்தில் செல்போன் கடை வைத்திருந்த தந்தை - மகன் காவல்துறையால் அழைத்துச் செல்லப்பட்டு, கோவில்பட்டி கிளைச் சிறையில் உயிரிழந்த நிலையில் அவர்களது குடும்பத்தினருக்கு தலா பத்து லட்சம் ரூபாய் அளிப்பதாகவும் குடும்பத்தில் ஒருவருக்கு அரசு வேலை அளிப்பதாகவும் முதலமைச்சர் எடப்பாடி கே. பழனிசாமி அறிவித்துள்ளார்.\\nகட்டுரை (அதிகபட்சம் 500 எழுத்துகள்):","targets":"சிறையில் இறந்த தந்தை மகன்.\n\nதூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளத்தில் தங்களது கடையை கூடுதல் நேரம் திறந்திருந்த காரணத்தால் காவல்துறையினருடன் ஏற்பட்ட தகராறில் காவல் நிலையத்திற்கு அழைத்துச் செல்லப்பட்ட தந்தை - மகன் ஆகிய இருவரும் கோவில்பட்டி கிளைச் சிறையில் அடுத்தடுத்து மரணமடைந்தனர். \n\nஇதையடுத்து அவர்களது குடும்பத்தினரும் உறவினர்களும் போராட்டத்தில் இறங்கினர். சென்னை உயர் நீதிமன்றத்தின் மதுரைக் கிளை, இந்த வழக்கை தாமாக முன்வந்து விசாரித்தது. மாநில மனித உரிமை ஆணையமும் நோட்டீஸ் அனுப்பியது.\n\nஇந்த நிலையில்"} {"inputs":"கீழே உள்ள தலைப்பு மற்றும் கட்டுரையின் சுருக்கம் கொடுக்கப்பட்டால், ஒரு சிறு கட்டுரையை அல்லது நீண்ட கட்டுரையின் தொடக்கத்தை உருவாக்கவும். தலைப்பு: சாமியார் கைது வன்முறை: பலி எண்ணிக்கை 31ஆக உயர்வு\\nசுருக்கம்: சர்ச்சைக்குரிய சாமியார் குர்மீத் ராம் ரஹீம் சிங் ஒரு வன்புணர்வு வழக்கில் குற்றவாளி என்று சி.பி.ஐ. நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ள நிலையில், ஹரியானாவில் பரவிய வன்முறையாலும், அதற்கு எதிர்வினையாக போலீஸ் நடத்திய துப்பாக்கிச் சூட்டிலும் இறந்தவர்கள் எண்ணிக்கை 31ஆக உயர்ந்துள்ளது. \n\n\\nகட்டுரை (அதிகபட்சம் 500 எழுத்துகள்):","targets":"வன்முறை, தீவைப்பு, போலீஸ் துப்பாக்கிச் சூடு ஆகியவற்றில் காயமடைந்தவர்களின் எண்ணிக்கை 250. வன்முறை மையம் கொண்டிருந்த பஞ்ச்குலா நகரின் போலீஸ் துணை கமிஷனர் அசோக்குமார் இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளார். \n\nசண்டிகர் அருகே உள்ள பஞ்ச்குலாவில் தீர்ப்பு கொடுத்த சி.பி.ஐ. நீதிமன்றம் அமைந்துள்ளது. ராம் ரஹீம் சிங்கின் அமைப்பான தேரா சச்சா சௌதா வின் தலைமையகம் ஹரியானா மாநிலம் சிர்சாவில் அமைந்துள்ளது. இரு இடங்களிலும், டில்லியின் சில பகுதிகளிலும் தீர்ப்பளித்தவுடன் பரவிய வன்முறை கட்டுப்பாட்டுக்குள் வந்துள்ளதாக ஓர் உயர்"} {"inputs":"கீழே உள்ள தலைப்பு மற்றும் கட்டுரையின் சுருக்கம் கொடுக்கப்பட்டால், ஒரு சிறு கட்டுரையை அல்லது நீண்ட கட்டுரையின் தொடக்கத்தை உருவாக்கவும். தலைப்பு: சாமியார்கள் மீதான பாலியல் குற்றங்களும்.. மது சர்ச்சையும்: ஸ்ரீ ஸ்ரீ ரவிசங்கர் பதில்\\nசுருக்கம்: பெண்களுக்கு எதிராக நடக்கும் பெரும்பாலான வன்முறைகளுக்கு மதுவும், தடை செய்யப்பட்ட பொருட்களுமே காரணம் என்கிறர் வாழும் கலை நிறுவனர் ஸ்ரீ ஸ்ரீ ரவிசங்கர்.\\nகட்டுரை (அதிகபட்சம் 500 எழுத்துகள்):","targets":"தனது ஆசிரமத்தில் பிபிசியிடம் பேசிய அவர், ''தில்லி திஹார் சிறையில் உள்ள பெண்களுக்கு எதிராகக் குற்றம் புரிந்த 95% பேர், மது அல்லது போதை மருந்துகள் உட்கொண்டிருந்தபோதே குற்றம் புரிந்துள்ளனர்'' என்கிறார் திஹார் சிறையில் யோகா முகாம் நடத்தும் ஸ்ரீ ஸ்ரீ ரவிசங்கர். \n\n''மது மற்றும் போதை பொருட்களுக்கு முழுமையான தடை விதிக்காமல் பெண்களுக்கு எதிரான குற்றங்களை தடுக்க முடியாது'' என்கிறார் அவர். \n\nஆனால், ரவிசங்கர் கூற்றை பெண் செயற்பாட்டாளர்கள் மறுக்கின்றனர். அனைத்து இந்திய முற்போக்கு மகளிர் அமைப்பி தலைவர் கவிதா"} {"inputs":"கீழே உள்ள தலைப்பு மற்றும் கட்டுரையின் சுருக்கம் கொடுக்கப்பட்டால், ஒரு சிறு கட்டுரையை அல்லது நீண்ட கட்டுரையின் தொடக்கத்தை உருவாக்கவும். தலைப்பு: சாம்பியன்ஸ் கோப்பை: இந்திய வெற்றிக்கு வித்திட்ட 5 முக்கிய அம்சங்கள்\\nசுருக்கம்: சாம்பியன்ஸ் கோப்பை கிரிக்கெட் தொடரில் எட்ஜ்பாஸ்டன் மைதானத்தில் வியாழக்கிழமை நடந்த இரண்டாவது அரையிறுதி ஆட்டத்தில், வங்கதேச அணியை 9 விக்கெட்டுக்கள் வித்தியாசத்தில் இந்தியா எளிதில் வென்றது. \n\n\\nகட்டுரை (அதிகபட்சம் 500 எழுத்துகள்):","targets":"வங்கதேசத்துக்கு எதிராக இந்தியா மகத்தான வெற்றி\n\nஇந்தியா - பாகிஸ்தான் கிரிக்கெட் போட்டிகள் போல, அண்மைக்காலமாக இந்தியா - வங்கதேசம் இடையிலான போட்டிகள் அதிக எதிர்பார்ப்பை உண்டாக்கிய நிலையில், வங்கதேசத்துக்கு எதிரான அரையிறுதி போட்டியில் தொடக்கம் முதலே இந்திய அணி ஆதிக்கம் செலுத்தியது. \n\nமிகவும் எதிர்பார்க்கப்பட்ட இந்த போட்டியில், இந்தியா பெற்ற முக்கிய வெற்றியை சாத்தியமாக்கிய 5 முக்கிய காரணங்களை இங்கே காணலாம்.\n\nமுதலில் பேட் செய்த வங்கதேச அணி, ஒரு கட்டத்தில் 300 அல்லது 330 ரன்கள் வரை எடுக்கும் என்று"} {"inputs":"கீழே உள்ள தலைப்பு மற்றும் கட்டுரையின் சுருக்கம் கொடுக்கப்பட்டால், ஒரு சிறு கட்டுரையை அல்லது நீண்ட கட்டுரையின் தொடக்கத்தை உருவாக்கவும். தலைப்பு: சாயிரா நரசிம்மா ரெட்டி - சினிமா விமர்சனம்\\nசுருக்கம்: பத்தொன்பதாம் நூற்றாண்டின் மத்தியப் பகுதியில் ஆந்திராவின் கர்னூல் மாவட்டத்தில் இருந்த உய்யலவாடாவைச் சேர்ந்த பாளையக்காரரின் மகனான நரசிம்ம ரெட்டியின் கதை.\\nகட்டுரை (அதிகபட்சம் 500 எழுத்துகள்):","targets":"1840களின் பிற்பகுதியில் விவசாயிகளை திரட்டி அவர் நடத்திய புரட்சியின் கதைதான் சாயிரா நரசிம்மா ரெட்டி. வரலாற்றுக் கதையை சினிமாவுக்காக ரொம்பவே மாற்றி திரைக்கதையை உருவாக்கியிருக்கிறார்கள். \n\nஉய்யலவாடாவின் பாளையக்காரர் நரசிம்மா ரெட்டி (சிரஞ்சீவி). அவரது ஆட்சிக் காலத்தில் கிழக்கிந்திய கம்பெனி விவசாய வரி வசூல் முறையில் சில மாற்றங்களை செய்கிறது. இதனை விவசாயிகளும் பல பாளையக்காரர்களும் எதிர்க்கிறார்கள்.\n\nகுறிப்பாக நரசிம்மா ரெட்டி கடுமையாக எதிர்க்கிறார். விவசாயிகளும் அவர் பின்னால் திரள்கிறார்கள். முடிவில் க"} {"inputs":"கீழே உள்ள தலைப்பு மற்றும் கட்டுரையின் சுருக்கம் கொடுக்கப்பட்டால், ஒரு சிறு கட்டுரையை அல்லது நீண்ட கட்டுரையின் தொடக்கத்தை உருவாக்கவும். தலைப்பு: சாலை இல்லாததால் மலையில் நிகழ்ந்த பிரசவம் - தொப்புள் கொடியை அறுக்க கல்\\nசுருக்கம்: ஆந்திர மாநிலம் விஜயநகரம் மாவட்டத்தில் உள்ள எம்.சிந்தல்லவலசா எனும் மலை கிராமத்தைச் சேர்ந்த 25 வயதாகும் முத்தையம்மா எனும் கர்ப்பிணி பெண்ணுக்கு சுகாதார மையத்துக்கு செல்லும் வழியில் திறந்த வெளியிலேயே, கடந்த செப்டம்பர் நான்காம் தேதி பிரசவம் பார்க்கப்பட்டுள்ளது.\\nகட்டுரை (அதிகபட்சம் 500 எழுத்துகள்):","targets":"கல்லைக்கொண்டு வெட்டப்படும் குழந்தையின் தொப்புள் கொடி\n\nமருத்துவமனைக்கு விரைவாகச் செல்வதற்கு ஏற்ற சாலை வசதி இல்லாததால் இந்த நிலை உருவானது. \n\nஇந்த அவல நிலையை அப்பெண்ணை மருத்துவமனைக்கு சுமந்து சென்றவர்களில் ஒருவரான இளைஞர் தனது செல்பேசி மூலம் காணொளியாக பதிவு செய்து வெளியிட்டார். அங்கு சமூக ஊடகங்களில் இது பரவலாகப் பகிரப்பட்டு வருகிறது. \n\n\"எங்கள் வாழ்வும் சாவும் இந்த சாலையின் கையில்தான் உள்ளது. சாலை வசதி இல்லாததால் நோயாளிகளை ஆறு கிலோ மீட்டர் தூரம் சுமந்து செல்ல வேண்டியுள்ளது,\" என்று அந்தக் காணொளியில் ம"} {"inputs":"கீழே உள்ள தலைப்பு மற்றும் கட்டுரையின் சுருக்கம் கொடுக்கப்பட்டால், ஒரு சிறு கட்டுரையை அல்லது நீண்ட கட்டுரையின் தொடக்கத்தை உருவாக்கவும். தலைப்பு: சி.ஏ.ஜி அறிக்கை வெளியீடு 'காங்கிரஸ் ஆட்சியைவிட குறைந்த விலையில் பாஜக ஆட்சியில் ரஃபேல் ஒப்பந்தம்'\\nசுருக்கம்: ஐக்கிய முற்போக்கு அரசை விட 2.86 சதவீத குறைவாகதான் ரஃபேல் ஒப்பந்தம் போடப்பட்டுள்ளதாக சி.ஏ. ஜி அறிக்கை கூறிகிறது.\\nகட்டுரை (அதிகபட்சம் 500 எழுத்துகள்):","targets":"இன்று (புதன்கிழமை) மாநிலங்களவையில் சி.ஏ.ஜி அறிக்கை சமர்பிக்கப்பட்டது. அதில், ரஃபேலுக்காக ஐக்கிய முற்போக்கு ஆட்சி 2007இல் போடப்பட்ட ஒப்பந்தத்தைவிட தேசிய ஜனநாயகக் கூட்டணி ஆட்சியில் போடப்பட்ட ஒப்பந்தத்தின் விலை குறைவு என்று குறிப்பிடப்பட்டுள்ளது. \n\nரஃபேல் போர் விமானம் வாங்குவதில் முறைகேடு நடைபெற்றுள்ளது என்று எதிர்கட்சிகள் போராடி வந்த சூழலில் இவ்வாறாக அறிக்கையை சமர்பித்துள்ளது சி.ஏ.ஜி.\n\nஇது தொடர்பாக மத்தியமைச்சர் அருண் ஜேட்லி பகிர்ந்துள்ள ட்விட்டில், \"தேசத்திடம் தொடர்ந்து பொய் கூறி வந்தவர்களை எப்ப"} {"inputs":"கீழே உள்ள தலைப்பு மற்றும் கட்டுரையின் சுருக்கம் கொடுக்கப்பட்டால், ஒரு சிறு கட்டுரையை அல்லது நீண்ட கட்டுரையின் தொடக்கத்தை உருவாக்கவும். தலைப்பு: சிங்கப்பூரில் கொரோனா வைரஸ்: குடியேற்றத் தொழிலாளர்கள் இடையே பரவும் கோவிட்-19 மற்றும் பிற பிபிசி செய்திகள்\\nசுருக்கம்: குடியேற்ற தொழிலாளர்கள் பெருமளவில் வசிக்கும் நெருக்கமான குடியிருப்புகளில் கொரோனா வைரஸை கட்டுப்படுத்த சிங்கப்பூர் அரசு போராடி வருவதாக ராய்ட்டர்ஸ் செய்தி நிறுவனம் தெரிவிக்கிறது.\\nகட்டுரை (அதிகபட்சம் 500 எழுத்துகள்):","targets":"கட்டுமானம், கப்பல் உள்ளிட்ட துறைகளில் வேலை செய்யும் சுமார் 3 லட்சம் தொழிலாளர்கள் இத்தகைய குடியிருப்புகளில் வசிக்கிறார்கள்.\n\nசிங்கப்பூரில் உள்ளாகியுள்ள 57 ஆயிரத்துக்கும் மேற்பட்ட கோவிட்-19 பாதிப்புகளில் 95% பேர் குறைவான ஊதியம் பெறும் இந்த கூலித் தொழிலாளர்கள் ஆவர்.\n\nதொழிலாளர்களை தங்க வைப்பதற்கான அனுமதி பெற்ற மற்றும் தீவிரமான கண்காணிப்புக்கு உள்ளாகியுள்ள இடங்களில்கூட கொரோனா வைரஸ் பரவலை கட்டுப்படுத்துவது மிகவும் சவாலானதாக உள்ளதாக அந்த செய்தி தெரிவிக்கிறது.\n\nசெல்வ செழிப்பு மிக்க நகரமான சிங்கப்பூரின்"} {"inputs":"கீழே உள்ள தலைப்பு மற்றும் கட்டுரையின் சுருக்கம் கொடுக்கப்பட்டால், ஒரு சிறு கட்டுரையை அல்லது நீண்ட கட்டுரையின் தொடக்கத்தை உருவாக்கவும். தலைப்பு: சிங்கப்பூர் அடையாள அட்டையில் புதிய தொழில்நுட்பம்: உலகிலேயே இது முதல் முறை\\nசுருக்கம்: தனது தேசிய அடையாளத் திட்டத்தில் முக அடையாள சரிபார்ப்பு தொழில்நுட்பத்தை பயன்படுத்தும் உலகின் முதல் நாடாக சிங்கப்பூர் உருவெடுக்கவுள்ளது.\\nகட்டுரை (அதிகபட்சம் 500 எழுத்துகள்):","targets":"இந்த பயோமெட்ரிக் சரிபார்ப்பு முறையானது, சிங்கப்பூரர்கள் எளிதாகவும் பாதுகாப்பாகவும் தனிப்பட்ட மற்றும் அரசாங்க சேவைகளை பெற வழிவகுக்கும் என்று நம்பப்படுகிறது.\n\nஇது நாட்டின் மின்ணணு பொருளாதாரத்திற்கு \"அடிப்படை தேவை\" என்று சிங்கப்பூர் அரசாங்கத்தின் தொழில்நுட்ப முகமை கூறுகிறது.\n\nசிங்கப்பூரிலுள்ள தனியார் வங்கி ஒன்றில் பரிசோதனை செய்யப்பட்ட இந்த தொழில்நுட்பம், தற்போது நாடுமுழுவதும் விரிவாக்கம் செய்யப்படுகிறது. இது ஒரு நபரை அடையாளம் காண்பது மட்டுமல்லாமல், அவர் உண்மையிலேயே நிகழ்விடத்தில் இருக்கிறார் என்பதை"} {"inputs":"கீழே உள்ள தலைப்பு மற்றும் கட்டுரையின் சுருக்கம் கொடுக்கப்பட்டால், ஒரு சிறு கட்டுரையை அல்லது நீண்ட கட்டுரையின் தொடக்கத்தை உருவாக்கவும். தலைப்பு: சிங்கப்பூர் பொருளாதார நிலை: நாளுக்கு நாள் நலிந்து வரும் வளமான நாட்டின் நிலவரம்\\nசுருக்கம்: கொரோனா தொற்றுநோய் ஆசியாவின் வர்த்தக சார்பு பொருளாதாரங்களுக்கு குறிப்பிடத்தக்க சேதத்தை ஏற்படுத்தியுள்ளது. சிங்கப்பூரில், இரண்டாவது காலாண்டில் மதிப்பிடப்பட்ட மந்தநிலையைக் காட்டிலும், உண்மைநிலை இன்னும் மோசமாக உள்ளது.\\nகட்டுரை (அதிகபட்சம் 500 எழுத்துகள்):","targets":"கோவிட்-19ஆல் சிங்கப்பூர் மோசமாக பாதிக்கப்பட்டது. வைரஸ் பரவாமல் தடுக்க இங்கே பொதுமுடக்கம் (லாக்டவுன்) அமல்செய்யப்பட்டது. இது கிட்டத்தட்ட இரண்டாவது காலாண்டு முழுமைக்கும் நடைமுறையில் இருந்தது.\n\n\"வரவிருக்கும் காலாண்டில் கொரோனா வைரஸ் நோய்த்தொற்றின் நிலை என்னவாக இருக்கும் என்பது இன்னும் தெளிவாகத் தெரியவில்லை. அதேபோல், உள்நாட்டு மற்றும் உலகப் பொருளாதாரத்தில் பொருளாதார மீட்சிக்கு என்ன செய்ய வேண்டும் என்பதிலும் நிச்சயமற்ற தன்மையும் உள்ளது,\" என்று சிங்கப்பூரின் வர்த்தக மற்றும் தொழில்துறை நிரந்தர செயலர் க"} {"inputs":"கீழே உள்ள தலைப்பு மற்றும் கட்டுரையின் சுருக்கம் கொடுக்கப்பட்டால், ஒரு சிறு கட்டுரையை அல்லது நீண்ட கட்டுரையின் தொடக்கத்தை உருவாக்கவும். தலைப்பு: சிங்கம்பட்டி ஜமீன்தார் மறைவு: யார் இந்த டி.என்.எஸ். முருகதாஸ் தீர்த்தபதி?\\nசுருக்கம்: சிங்கம்பட்டி ஜமீனின் 31-வது வது பட்டம், கடைசி ஜமீன்தார் முருகதாஸ் தீர்த்தபதி நேற்று ஞாயிற்றுக்கிழமை இரவு வயது முதிர்வு காரணமாக காலமானர். அவருக்கு வயது 89.\\nகட்டுரை (அதிகபட்சம் 500 எழுத்துகள்):","targets":"டி.என்.எஸ் முருகதாஸ் தீர்த்தபதி\n\nயார் இந்த முருகதாஸ் தீர்த்தபதி?\n\nதிருநெல்வேலி மாவட்டம் அம்பாசமுத்திரத்தில் இருந்து மணிமுத்தாறு செல்லும் வழியில் உள்ளது சிங்கம்பட்டி ஜமீன். தமிழ்நாட்டில் இருந்த 72 பாளையங்களில் சிங்கம்பட்டியும் ஒன்று. இங்கு 29.09.1931ல் திவான்பகதூர் சிவசுப்பிரமணிய தீர்த்தபதி ராஜாவுக்கு மகனாக பிறந்தார் 'தென்னாட்டு புலி நல்லகுட்டி சிவசுப்பிரமணிய கோமதி சங்கர ஜெயதியாகமுத்து சண்முகசுந்தர முருகதாஸ் தீர்த்தபதி' என்ற டி.என்.எஸ் முருகதாஸ் தீர்த்தபதி.\n\nசுதந்திர இந்தியாவில் 1952-ல் ஜமீன் ஒழி"} {"inputs":"கீழே உள்ள தலைப்பு மற்றும் கட்டுரையின் சுருக்கம் கொடுக்கப்பட்டால், ஒரு சிறு கட்டுரையை அல்லது நீண்ட கட்டுரையின் தொடக்கத்தை உருவாக்கவும். தலைப்பு: சிங்கள திரையுலகின் தந்தை லெஸ்டர் ஜேம்ஸ் பீரிஸ் காலமானார்\\nசுருக்கம்: சர்வதேச அளவில் சிறப்புப் பெற்ற இலங்கையின் தலைசிறந்த திரைப்பட இயக்குனரும், தயாரிப்பாளரும், திரைக்கதை எழுத்தாளருமான டாக்டர். லெஸ்டர் ஜேம்ஸ் பீரிஸ் ஏப்ரல் 29 ஆம் தேதி தனது 99 ஆ வது வயதில் காலமானார். \n\n\\nகட்டுரை (அதிகபட்சம் 500 எழுத்துகள்):","targets":"1919இல் பிறந்த இவர் 1949 முதல் சிங்கள சினிமா துறையில் பணியாற்றத் தொடங்கினார்.\n\nமுழுநீளத்திரைப்படங்கள், ஆவணப்படங்கள் மற்றும் குறுந்திரைப்படங்கள் என இவர் உருவாக்கிய 28க்கும் அதிகமான படங்களில் பல, சர்வதேச புகழ் பெற்றவையாகும்.\n\nரெக்காவ, கம்பெரலிய,நிதானய, கொலு ஹடவத்த போன்ற இவரது படங்கள் இலங்கையின் கிராமிய வாழ்வை உலக அரங்குக்கு கொண்டு சென்றவையாக பாராட்டப்படுபவையாகும்.\n\nஇந்திய திரைப்படங்களின் பிரதிகளாக இருந்த இலங்கை சினிமாவுக்கு நவீன யாதார்த்தத்தை அறிமுகப்படுத்தி, அதற்கு ஒரு செல்நெறி வகுத்தவர் இவர் என்"} {"inputs":"கீழே உள்ள தலைப்பு மற்றும் கட்டுரையின் சுருக்கம் கொடுக்கப்பட்டால், ஒரு சிறு கட்டுரையை அல்லது நீண்ட கட்டுரையின் தொடக்கத்தை உருவாக்கவும். தலைப்பு: சிதம்பரம் கோயிலில் பக்தரைத் தாக்கிய தீட்சிதர்: நடந்தது என்ன?\\nசுருக்கம்: சிதம்பரம் நடராஜர் கோயிலில் தீட்சிதர் ஒருவர் அர்ச்சனை செய்ய வந்த பெண்ணைத் தாக்கிய சம்பவம் சர்ச்சையை ஏற்படுத்தியிருக்கிறது. காவல்துறை வழக்குப் பதிவுசெய்து, சம்பந்தப்பட்ட தீட்சிதரைத் தேடிவருவதாகக் கூறுகிறது.\\nகட்டுரை (அதிகபட்சம் 500 எழுத்துகள்):","targets":"சிதம்பரம் கோயில்\n\nசிதம்பரம் நகரின் வ.உ.சி தெருவைச் சேர்ந்தவர் லதா (51). இவர் சனிக்கிழமையன்று தன்னுடைய மகன் ராஜேஷின் பிறந்த நாளை ஒட்டி, சிதம்பரம் நடராஜர் கோயிலில் அர்ச்சனை செய்யச் சென்றார். அந்தக் கோயில் வளாகத்தில் உள்ள முக்குறுணி விநாயகர் சந்நிதிக்குச் சென்ற அவர், அங்கிருந்த தீட்சிதர் தர்ஷன் என்பவரிடம் அர்ச்சனைக்கான பொருட்களைக் கொடுத்திருக்கிறார்.\n\nலதா, தன் மகனுடைய பெயர், நட்சத்திரம் ஆகிய விவரங்களைத் தெரிவிப்பதற்குள் அர்ச்சனையை முடித்துவிட்டதாக, பொருட்களைத் திரும்பத் தந்திருக்கிறார் தர்ஷன். \n\n\""} {"inputs":"கீழே உள்ள தலைப்பு மற்றும் கட்டுரையின் சுருக்கம் கொடுக்கப்பட்டால், ஒரு சிறு கட்டுரையை அல்லது நீண்ட கட்டுரையின் தொடக்கத்தை உருவாக்கவும். தலைப்பு: சிதம்பரம் கோயிலில் பெண்ணைத் தாக்கிய தீட்சிதர் இடைநீக்கம்\\nசுருக்கம்: கடந்த சனிக்கிழமையன்று சிதம்பரம் நடராஜர் கோயிலில் சரியாக அர்ச்சனை செய்யும்படி கூறிய பெண் ஒருவரைத் தாக்கிய தீட்சிதர் இரண்டு மாதங்களுக்கு இடைநீக்கம் செய்யப்பட்டிருப்பதாக கோயிலைச் சேர்ந்த தீட்சிதர்கள் தெரிவிக்கின்றனர்.\\nகட்டுரை (அதிகபட்சம் 500 எழுத்துகள்):","targets":"சிதம்பரம் நகரின் வ.உ.சி தெருவைச் சேர்ந்தவர் லதா என்பவர் கடந்த சனிக்கிழமையன்று தன்னுடைய மகன் ராஜேஷின் பிறந்த நாளை ஒட்டி, சிதம்பரம் நடராஜர் கோயிலில் அர்ச்சனை செய்யச் சென்றார். அந்தக் கோயில் வளாகத்தில் உள்ள முக்குறுணி விநாயகர் சந்நிதிக்குச் சென்ற அவர், அங்கிருந்த தீட்சிதர் தர்ஷன் என்பவரிடம் அர்ச்சனைக்கான பொருட்களைக் கொடுத்திருக்கிறார்.\n\nலதா, தன் மகனுடைய பெயர், நட்சத்திரம் ஆகிய விவரங்களைத் தெரிவிப்பதற்குள் அர்ச்சனையை முடித்துவிட்டதாக, பொருட்களைத் திரும்பத் தந்திருக்கிறார் தர்ஷன்.\n\nஇதனால், எந்த விவரத"} {"inputs":"கீழே உள்ள தலைப்பு மற்றும் கட்டுரையின் சுருக்கம் கொடுக்கப்பட்டால், ஒரு சிறு கட்டுரையை அல்லது நீண்ட கட்டுரையின் தொடக்கத்தை உருவாக்கவும். தலைப்பு: சித்ரா மரணம்: 'பாண்டியன் ஸ்டோர்ஸ்' சின்னத்திரை தொடர் மூலம் பிரபலமானவர்\\nசுருக்கம்: பாண்டியன் ஸ்டோர்ஸ் என்ற தொலைக்காட்சி தொடரில் முல்லை கதாபாத்திரத்தில் நடித்து வந்த சின்னத்திரை நடிகை சித்ரா (28) சென்னையை அடுத்த நசரத்பேட்டையில் உள்ள தனியார் நட்சத்திர விடுதி அறையில் தூக்கிட்ட நிலையில் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.\\nகட்டுரை (அதிகபட்சம் 500 எழுத்துகள்):","targets":"நடிகை சித்ரா கடைசியாக இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்த படம்\n\n2013-ம் ஆண்டு மக்கள் தொலைக்காட்சியில் நிகழ்ச்சித் தொகுப்பாளராக அறிமுகமானவர் சித்ரா. \n\nஅதனைத் தொடர்ந்து ஜெயா டிவி, ஜீ தமிழ், உள்ளிட்டவற்றில் நிகழ்ச்சித் தொகுப்பாளராகப் பணிபுரிந்துள்ளார். மேலும் 'சரவணன் மீனாட்சி (சீசன் 2)' சீரியலில் சிறிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தார்.\n\n2018-ம் ஆண்டு முதல் விஜய் டி.வி.யில் ஒளிபரப்பாகி வரும் 'பாண்டியன் ஸ்டோர்ஸ்' சீரியலில் முல்லை என்ற கதாபாத்திரத்தில் சித்ரா நடித்து வருகிறார். இந்த சீரியல் மிகவும் பிரப"} {"inputs":"கீழே உள்ள தலைப்பு மற்றும் கட்டுரையின் சுருக்கம் கொடுக்கப்பட்டால், ஒரு சிறு கட்டுரையை அல்லது நீண்ட கட்டுரையின் தொடக்கத்தை உருவாக்கவும். தலைப்பு: சினிமா செய்திகள்: பாடலாசிரியராக சிவகார்த்திகேயன், கிரிக்கெட் ஆடும் ஐஸ்வர்யா\\nசுருக்கம்: தமிழ் திரை உலகில் நடந்து வரும் சுவாரஸ்யமான சினிமா செய்திகளை தொகுத்து வழங்கி உள்ளோம். \n\nதமிழ் சினிமாவில் கிரிக்கெட் படம் \n\n\\nகட்டுரை (அதிகபட்சம் 500 எழுத்துகள்):","targets":"ஐஸ்வர்யா ராஜேஷ் நடிப்பில் பாடலாசிரியர் அருண்ராஜா காமராஜ் ஒரு படத்தை இயக்கிவருகிறார். \n\nபெண்கள் கிரிக்கெட்டை மையமாக வைத்து எடுக்கப்படும் அந்த படத்தின் சூட்டிங் திருச்சி, செங்கல்பட்டு பகுதிகளில் நடந்து முடிந்துள்ளது. அடுத்ததாக சேலத்தில் உள்ள ஒரு கிரிக்கெட் மைதானத்தில் சூட்டிங் நடத்த திட்டமிட்டுள்ளனர். \n\nகிராமத்தில் வாழும் ஒரு பெண் கிரிக்கெட்டில் சாதிக்க துடிக்கிறாள். அவளின் கனவு நினைவானதா இல்லையா என்பதை மையமாக வைத்து எடுக்கப்படுகிறது. பெயரை அறிவிக்காமல் சூட்டிங்கை நடத்திவந்த இயக்குனர் அருண்ராஜா க"} {"inputs":"கீழே உள்ள தலைப்பு மற்றும் கட்டுரையின் சுருக்கம் கொடுக்கப்பட்டால், ஒரு சிறு கட்டுரையை அல்லது நீண்ட கட்டுரையின் தொடக்கத்தை உருவாக்கவும். தலைப்பு: சினிமா பார்த்து நகைப்பறிப்பில் ஈடுபட்ட இளைஞர் - ஆடம்பர வாழ்க்கைக்கு ஆசை\\nசுருக்கம்: இந்திய நாளிதழ்கள் சிலவற்றில் வெளியான முக்கிய செய்திகளை தொகுத்து வழங்குகிறோம். \n\nஇந்து தமிழ் திசை - ஆடம்பர வாழ்க்கைக்கு ஆசைப்பட்டு திருட்டு\\nகட்டுரை (அதிகபட்சம் 500 எழுத்துகள்):","targets":"கோவை மாவட்டம் கருமத்தம்பட்டி காவல் நிலைய எல்லைக்கு உட்பட்ட பகுதிகளில், கடந்த சில வாரங்களாக அடிக்கடி நகைப் பறிப்பு, வழிப்பறிப்பு சம்பவங்கள் நடந்தன. இவ்வழக்கில் தொடர்புடையவர்களை பிடிக்க, காவல் ஆய்வாளர் சண்முகம் தலைமையிலான போலீஸார் விசாரணை நடத்தினர் என்கிறது இந்து தமிழ் திசையின் செய்தி.\n\nஅதில், கடந்த சில நாட்களுக்கு முன்னர் மேற்கண்ட சம்பவங்களில் ஈடுபட்டதாக 5 பேரை கைது செய்தனர். விசாரணையின்போது, ஐந்து பேரில் ஒருவர் அளித்த வாக்குமூலம் போலீஸாரை அதிர்ச்சியடைய செய்தது.\n\nஇதுதொடர்பாக மாவட்ட காவல்துறையினர்"} {"inputs":"கீழே உள்ள தலைப்பு மற்றும் கட்டுரையின் சுருக்கம் கொடுக்கப்பட்டால், ஒரு சிறு கட்டுரையை அல்லது நீண்ட கட்டுரையின் தொடக்கத்தை உருவாக்கவும். தலைப்பு: சினிமா விமர்சனம்: ஒரு நல்ல நாள் பார்த்து சொல்றேன்\\nசுருக்கம்: இந்தப் படத்தின் ட்ரெய்லர் வெளியானபோது, இது என்ன மாதிரியான, வகையிலான படம் என்று புரியாததால் படம் குறித்து ஒரு எதிர்பார்ப்பை ஏற்படுத்தியிருந்தது. ஆனால், படம் பார்த்த பிறகும் அதே மாதிரி தோன்றினால் எப்படி? \n\n\\nகட்டுரை (அதிகபட்சம் 500 எழுத்துகள்):","targets":"ஆந்திராவின் கர்னூல் மாவட்டத்தில் உள்ள மலைகிராமம் எமசிங்கபுரம். அங்கு வசிப்பவர்கள் திருடுவதைத் தொழிலாகக் கொண்டவர்கள். அந்த கிராமத்தின் முக்கியப் பிரமுகரான எமன் (விஜய் சேதுபதி), அங்கிருந்து சென்னைக்கு வந்து கல்லூரியில் படிக்கும் சௌம்யாவைக் (நிஹரிகா) கடத்திச் செல்கிறார். \n\nசௌம்யா பின்னால் சுற்றிக்கொண்டிருக்கும் ஹரீஷும் சதீஷும் (கவுதம் கார்த்திக், டேனியல் ஆப்) அவளைக் காப்பாற்றுவதற்காக எமசிங்கபுரத்திற்கேச் செல்கிறார்கள். அங்கு எமனுக்கும் சௌமியாவுக்கும் கல்யாணம் நிச்சயிக்கப்பட்டிருக்கிறது. நாகரீகமான"} {"inputs":"கீழே உள்ள தலைப்பு மற்றும் கட்டுரையின் சுருக்கம் கொடுக்கப்பட்டால், ஒரு சிறு கட்டுரையை அல்லது நீண்ட கட்டுரையின் தொடக்கத்தை உருவாக்கவும். தலைப்பு: சினிமா விமர்சனம்: கொடிவீரன்\\nசுருக்கம்: சில வாரங்களுக்கு முன்புதான் இந்தப் படத்தின் இணைத் தயாரிப்பாளர் தற்கொலைசெய்துகொண்டதால் தலைப்புச் செய்திகளில் பேசப்பட்ட திரைப்படம்.\\nகட்டுரை (அதிகபட்சம் 500 எழுத்துகள்):","targets":"கொடிவீரன் (சசிகுமார்) தங்கை பார்வதி (சனுஷா) மீது பெரும் பாசம் கொண்டவன். அதே ஊரைச் சேர்ந்த வெள்ளைக்காரன் (பசுபதி), அவனுடைய தங்கை (பூர்ணா) கணவர் அதிகாரம் ஆகியோர் மீது நடவடிக்கை எடுத்துவருகிறார் உள்ளூர் வட்டாட்சியர் (விதார்த்). இதனால், வட்டாட்சியரையும் அவருக்கு உதவும் அரசு வழக்கறிஞரையும் கொலைசெய்வதென முடிவெடுக்கிறான் வெள்ளைக்காரன். \n\nஇதற்கிடையில் அந்த வட்டாட்சியருக்கு தன் தங்கையை மணம் முடித்துக்கொடுக்கும் கொடிவீரன், வட்டாட்சியரை விட்டுவிடும்படி வெள்ளைக்காரனிடம் கேட்கிறான். ஆனால் வெள்ளைக்காரன் தொட"} {"inputs":"கீழே உள்ள தலைப்பு மற்றும் கட்டுரையின் சுருக்கம் கொடுக்கப்பட்டால், ஒரு சிறு கட்டுரையை அல்லது நீண்ட கட்டுரையின் தொடக்கத்தை உருவாக்கவும். தலைப்பு: சினிமா விமர்சனம்: நாச்சியார்\\nசுருக்கம்: தாரை தப்பட்டை படம் இயக்குனர் பாலாவின் ரசிகர்களுக்கு பெரும் ஏமாற்றத்தைக் கொடுத்திருந்த நிலையில், பாடல்களைக் குறைத்து, தன் வழக்கத்திற்கு மாறான பாணியில் ஒரு படத்தைக் கொடுத்திருக்கிறார் மனிதர்.\\nகட்டுரை (அதிகபட்சம் 500 எழுத்துகள்):","targets":"நாச்சியார் (ஜோதிகா) ஒரு நேர்மையான காவல்துறை அதிகாரி. கர்ப்பமாக இருக்கும் அரசி (இவானா) என்ற ஒரு சிறு பெண்ணை மீட்பவர், \n\nஅந்தப் பெண்ணைக் கர்ப்பமாக்கியதாக காத்தவராயன் (ஜி.வி. பிரகாஷ்குமார்) என்ற சிறுவனைக் கைதுசெய்து சீர்திருத்தப் பள்ளியில் சேர்க்கிறார். \n\nஆனால், அந்தப் பெண்ணுக்குப் பிறக்கும் குழந்தைக்கு, அந்தச் சிறுவன் தந்தையல்ல என்று தெரியவருகிறது. \n\nஇதையடுத்து, அந்த சிறுபெண்ணை பலாத்காரம் செய்தது யார் என்று தேடும் நாச்சியார், அந்த நபரைக் கண்டுபிடித்து சட்டத்திற்கு அப்பாற்பட்ட முறையில் தண்டிக்கிறா"} {"inputs":"கீழே உள்ள தலைப்பு மற்றும் கட்டுரையின் சுருக்கம் கொடுக்கப்பட்டால், ஒரு சிறு கட்டுரையை அல்லது நீண்ட கட்டுரையின் தொடக்கத்தை உருவாக்கவும். தலைப்பு: சிபிஐ புதிய இயக்குநராக ரிஷி குமார் சுக்லா நியமனம்\\nசுருக்கம்: இந்திய மத்தியப் புலனாய்வு அமைப்பான சிபிஐ-க்கு புதிய இயக்குநராக ஐபிஎஸ் அதிகாரியான ரிஷி குமார் சுக்லா நியமிக்கப்பட்டுள்ளார்.\\nகட்டுரை (அதிகபட்சம் 500 எழுத்துகள்):","targets":"இதற்கு மத்திய அமைச்சரவையின் நியமனக்குழு இன்று ஒப்புதல் அளித்திருக்கிறது. ரிஷி குமார் இரண்டு ஆண்டுகளுக்கு இந்த பதவியில் இருப்பார். \n\nமுன்னதாக சிபிஐ இயக்குநராக இருந்த அலோக் வர்மா மத்திய அரசால் கட்டாய விடுப்பில் அனுப்பப்பட்டார். இந்த விவகாரத்தில் தலையிட்ட உச்சநீதிமன்றம், அவரை மீண்டும் பணியில் அமர்த்தியது. \n\nஅலோக் வர்மா அலுவலகம் சென்று பணியில் ஈடுபடலாம் என்றும் ஆனால், மிகப்பெரிய கொள்கை முடிவுகளை எடுக்கமுடியாது என்றும் உச்சநீதிமன்றம் தெரிவித்தது. \n\nஅதனையடுத்து மீண்டும் பிரதமர் மோதி தலைமையிலான உயர்மட்"} {"inputs":"கீழே உள்ள தலைப்பு மற்றும் கட்டுரையின் சுருக்கம் கொடுக்கப்பட்டால், ஒரு சிறு கட்டுரையை அல்லது நீண்ட கட்டுரையின் தொடக்கத்தை உருவாக்கவும். தலைப்பு: சிம் மாற்றும் மோசடி: ஒரே இரவில் 1.86 கோடியை இழந்த தொழிலதிபர் - சில எச்சரிக்கை குறிப்புகள்\\nசுருக்கம்: சமீபத்தில் மும்பையில் ஒரு தொழிலதிபர் சிம் மாற்றும் மோசடியால் தனது 1.86 கோடி ரூபாய் பணத்தை இழந்துள்ளார். இத்தொழிலதிபரின் கணக்கில் இருந்து 28 வெவ்வேறு வங்கி கணக்குகளுக்கு பணம் மாற்றப்பட்டுள்ளது. இவையனைத்தும் ஒரே இரவில் நடந்துமுடிந்துள்ளது.\\nகட்டுரை (அதிகபட்சம் 500 எழுத்துகள்):","targets":"இது போன்ற சமயங்களில், ஏமாற்றுக்குழு யாராவது ஒருவரின் மொபைலின் சிம் கார்டை முடக்குவதற்கு கோரிக்கை விடுக்கிறார்கள். சிம் கார்டு முடக்கப்பட்ட பிறகு, சம்பந்தப்பட்டவரின் எண்னை கொண்டிருக்கும் புதிய சிம் மூலம் ஓடிபி (OTP) எனச் சொல்லப்படும் ஒரு முறை மட்டுமே பயன்படும் கடவுக்குறியீட்டைப் பயன்படுத்தும் நூதன திருட்டு மூலமாக பணத்தை ஒருவரின் கணக்கில் இருந்து மற்றொரு கணக்குக்கு மாற்றுவது போன்ற நிதி முறைகேடுகளில் ஈடுபடுகிறார்கள். \n\nஇன்றைய நாள்களில், பெரும்பாலான நிதி பரிமாற்றங்கள் ஆன்லைன் அல்லது டிஜிட்டல் ஊடக"} {"inputs":"கீழே உள்ள தலைப்பு மற்றும் கட்டுரையின் சுருக்கம் கொடுக்கப்பட்டால், ஒரு சிறு கட்டுரையை அல்லது நீண்ட கட்டுரையின் தொடக்கத்தை உருவாக்கவும். தலைப்பு: சிரியா அதிபரை கொல்ல உத்தரவிட்டாரா டிரம்ப்? - புத்தகத்தால் எழுந்த சர்ச்சை\\nசுருக்கம்: கடந்த சில மணி நேரங்களில் நடைபெற்ற முக்கிய உலக நிகழ்வுகளை தொகுத்து வழங்குகின்றோம்.\n\n'இல்லவே இல்லை' \n\n\\nகட்டுரை (அதிகபட்சம் 500 எழுத்துகள்):","targets":"சிரியா அதிபர் பஷர் அல்-அசாத்தியை கொல்ல அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் உத்தரவிட்டார் என்று பிரபல பத்திரிகையாளர் பாப் வுட்வேர்ட் தன் புதிய புத்தகம் ஒன்றில் குறிப்பிட்டுள்ளதை டிரம்ப் மறுத்துள்ளார். \n\nபாதுகாப்பு அதிகாரிகளுடன் இது குறித்து விவாதிக்கக்கூட இல்லை என்று டிரம்ப் கூறியுள்ளார். பாதுகாப்பு செயலாளர் ஜேம்ஸும் அவர் குறித்து புத்தகத்தில் குறிப்பிடப்பட்டுள்ள வார்த்தைகளை மறுத்துள்ளார். \n\nகுண்டுவெடிப்பு 20 பேர் பலி\n\nஆஃப்கன் தலைநகர் காபூலில் உள்ள மல்யுத்த கிளப் ஒன்றில் நடந்த இரட்டை தற்கொலை குண்டுவ"} {"inputs":"கீழே உள்ள தலைப்பு மற்றும் கட்டுரையின் சுருக்கம் கொடுக்கப்பட்டால், ஒரு சிறு கட்டுரையை அல்லது நீண்ட கட்டுரையின் தொடக்கத்தை உருவாக்கவும். தலைப்பு: சிரியா போர்: இட்லிப் மாகாணத்தில் ரஷ்யா மீண்டும் வான் தாக்குதல்\\nசுருக்கம்: சிரியாவில் கிளர்ச்சியாளர்கள் பிடியில் இருக்கும் இட்லிப் மாகாணத்தில் ரஷ்ய போர் விமானங்கள் வெடிகுண்டுகளை வீசியதாக செய்திகள் தெரிவிக்கின்றன. \n\n\\nகட்டுரை (அதிகபட்சம் 500 எழுத்துகள்):","targets":"கடந்த மூன்று வாரங்களில் இம்மாதிரியான தாக்குதல் நடைபெறுவது இதுவே முதல்முறை.\n\nசிரியாவின் அதிபர் பஷார் அல் அசாத், பொறுப்பற்ற முறையில் தாக்குதல்களை நடத்துவதாக அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் எச்சரிக்கை விடுத்திருந்தார்.\n\nசிரிய ராணுவம் அங்குள்ள பயங்கரவாதத்தின் தொடக்கத்தை அழிக்க தயாராக இருப்பதாக தெரிவித்த ரஷ்யாவின் செய்தி தொடர்பாளர் டிமிட்ரி பெஸ்கவ் அந்த எச்சரிக்கையை நிராகரித்துள்ளார்.\n\nஇட்லிபில் பெரும்பான்மை பகுதிகளை வைத்திருக்கும் ஜிகாதிகளுடன் தொடர்பு கொண்ட அல் கெய்தா குழு, சிரியாவில் உள்ள ராணுவ"} {"inputs":"கீழே உள்ள தலைப்பு மற்றும் கட்டுரையின் சுருக்கம் கொடுக்கப்பட்டால், ஒரு சிறு கட்டுரையை அல்லது நீண்ட கட்டுரையின் தொடக்கத்தை உருவாக்கவும். தலைப்பு: சிரியா மீது தாக்குதல்: துருக்கி அமைச்சகங்கள், அதிகாரிகள் மீது அமெரிக்கா தடை மற்றும் பிற செய்திகள்\\nசுருக்கம்: வடக்கு சிரியாவில் துருக்கி மேற்கொள்ளும் ராணுவ நடவடிக்கைக்கு பதிலடி கொடுக்கும் வகையில், துருக்கியின் இரண்டு அமைச்சகங்களுக்கும், மூன்று மூத்த அரசு அதிகாரிகளுக்கும் அமெரிக்கா தடைவிதித்துள்ளது.\\nகட்டுரை (அதிகபட்சம் 500 எழுத்துகள்):","targets":"துருக்கி அதிபர் ரிசெப் தாயிப் எர்துவானோடு தொலைபேசியில் பேசிய அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப், தாக்குதலை உடனடியாக நிறுத்த வேண்டுமென கோரியதாக அமெரிக்க துணை அதிபர் மைக் பென்ஸ் தெரிவித்தார்.\n\nஅந்தப் பிராந்தியத்திற்கு மிக விரைவில் தான் பயணம் மேற்கொள்ள இருப்பதாகவும் பென்ஸ் கூறியுள்ளார். \n\nவடகிழக்கு சிரியாவை தங்கள் கட்டுப்பாட்டில் வைத்துள்ள சிரியா ஜனநாயகப் படை என்ற குர்து ஆயுதக் குழுவை அழிக்கும் நோக்கத்துடன் துருக்கி தங்கள் எல்லைப்புறத்தில் இருந்து சிரியா மீது தாக்குதல் தொடுத்து வருகிறது. \n\nஐ.எஸ். படை"} {"inputs":"கீழே உள்ள தலைப்பு மற்றும் கட்டுரையின் சுருக்கம் கொடுக்கப்பட்டால், ஒரு சிறு கட்டுரையை அல்லது நீண்ட கட்டுரையின் தொடக்கத்தை உருவாக்கவும். தலைப்பு: சிரியா: போருக்கு மத்தியிலும் பாலியல் இச்சைகளுக்கு கட்டாயப்படுத்தப்படும் பெண்கள்\\nசுருக்கம்: ஐ.நா மற்றும் பிற சர்வதேச தொண்டு அமைப்புகள் சார்பில் போரில் பாதிக்கப்பட்ட சிரியாவைச் சேர்ந்த மக்களுக்கு உதவிப் பொருட்களை விநியோகம் செய்யும் ஆண்களால், அங்குள்ள பெண்கள் பாலியல் சுரண்டலுக்கு ஆளாவதாக பிபிசிக்கு தெரியவந்துள்ளது. \n\n\\nகட்டுரை (அதிகபட்சம் 500 எழுத்துகள்):","targets":"உணவு மற்றும் மீட்புதவிகளை வழங்க, தங்கள் பாலியல் இச்சைகளுக்கு இணங்குமாறு, உதவிகளை விநியோகம் செய்யும் பணியில் ஈடுபட்டுள்ள ஆண்கள் கூறுவதாக மீட்புதவிப் பணியாளர்கள் கூறுகின்றனர். \n\nஉள்நாட்டு போரால் சிரியாவில் பல மில்லியன் மக்கள் தங்கள் இடங்களில் இருந்து வெளியேற்றப்பட்டுள்ளனர்.\n\nஎச்சரிக்கையையும் மீறி இத்தகைய சுரண்டல்கள் சிரியாவின் தெற்கில் நடப்பதாக 'வாய்சஸ் ஃப்ரம் சிரியா 2018' (Voices from Syria 2018) எனும் ஒரு புதிய அறிக்கை கூறுகிறது. \n\n'கண்டுகொள்ளாத தொண்டு அமைப்புகள்'\n\nதாங்கள் பாலியல் இச்சைகளுக்கு இ"} {"inputs":"கீழே உள்ள தலைப்பு மற்றும் கட்டுரையின் சுருக்கம் கொடுக்கப்பட்டால், ஒரு சிறு கட்டுரையை அல்லது நீண்ட கட்டுரையின் தொடக்கத்தை உருவாக்கவும். தலைப்பு: சிரியா: போர் நிறுத்தம் அறிவித்த கிழக்கு கூட்டா போராளிகள்\\nசுருக்கம்: கடந்த சில மணி நேரங்களில் நடந்துள்ள உலக நிகழ்வுகளை உலகப்பார்வை பகுதியில் தொகுத்தளிக்கிறோம். \n\nசிரியா: போர் நிறுத்தம் அறிவித்த கிழக்கு கூட்டா போராளிகள் \n\n\\nகட்டுரை (அதிகபட்சம் 500 எழுத்துகள்):","targets":"டமாஸ்கசுக்கு வெளியே, கிழக்கு கூட்டாவின் முற்றுகையிடப்பட்ட பகுதியில் எஞ்சியிருக்கும் சிரிய போராளிகள் குழு ஒன்று, போர் நிறுத்த அறிவிப்பை வெளியிட்டுள்ளது. \n\nபொதுமக்களின் பாதுகாப்புக்கு உறுதியளிக்க ரஷ்ய ராணுவம், சிரியாவின் கூட்டாளி நாடுகளுடனான பேச்சுவார்த்தைக்கு இந்த அறிவிப்பு வழிவகுக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. \n\nமுன்னதாக, மற்றொரு இடத்தில் உள்ள போராளிகளும் இதே முடிவை எடுத்தனர். இதுவரை 70 சதவீத பகுதிகளை சிரிய துருப்புகள் தங்கள் வசம் எடுத்துள்ன. \n\nஉளவாளி மீதான நஞ்சு தாக்குதல்: ரஷ்யாதான் பொறுப்பு எ"} {"inputs":"கீழே உள்ள தலைப்பு மற்றும் கட்டுரையின் சுருக்கம் கொடுக்கப்பட்டால், ஒரு சிறு கட்டுரையை அல்லது நீண்ட கட்டுரையின் தொடக்கத்தை உருவாக்கவும். தலைப்பு: சிரியாவில் அமெரிக்கா - ரஷ்யா கூட்டணி: நட்பா, நாடகமா?\\nசுருக்கம்: சிரியாவில் மிக முக்கிய தீவிரவாதக் குழுக்களை ஒழித்துக் கட்ட, அமெரிக்கா - ரஷ்யா ஏற்படுத்தியுள்ள கூட்டணியால் யாருக்கு என்ன பலன் ஏற்படும், என்ன தாக்கத்தை ஏற்படுத்தும் என்று அறிந்துகொள்ள முற்படுவதுதான் இந்த சிறிய, எளிய ஆய்வின் நோக்கம். ஆராய்கிறார் பிபிசி அரேபிய சேவையின் ரமி ருஹாயெம். \n\n\\nகட்டுரை (அதிகபட்சம் 500 எழுத்துகள்):","targets":"சிரிய அலங்கோலத்தின் சின்னம் - ஒம்ரான் தக்னீஷ்\n\n1.உடன்பாடு என்ன?\n\nசிரியா தொடர்பான அமெரிக்க - ரஷ்யா உடன்படிக்கையில், இரண்டு அம்சங்கள் உள்ளன.\n\nமுதலில், சிரியா ஆட்சியாளர்களுக்கும் கிளர்ச்சிக் குழுக்களுக்கும் இடையே அலெப்போ போன்ற நகரங்களில் போர் நிறுத்தம்.\n\nஇரண்டாவது, அமெரிக்கா - ரஷ்யா இடையே, முன்பு அல்-நுஸ்ரா என அறியப்பட்ட இஸ்லாமிக் நாடு ஆகிய கிளர்ச்சிக் குழுக்களுக்கு எதிரான கூட்டு ராணுவ நடவடிக்கை.\n\n அமெரிக்காவும், ரஷ்யாவும், இந்த உடன்படிக்கையைப் பயன்படுத்தி, சிரியாவில் சர்வதேச தீவிரவாதிகளுக்கு எதிரா"} {"inputs":"கீழே உள்ள தலைப்பு மற்றும் கட்டுரையின் சுருக்கம் கொடுக்கப்பட்டால், ஒரு சிறு கட்டுரையை அல்லது நீண்ட கட்டுரையின் தொடக்கத்தை உருவாக்கவும். தலைப்பு: சிரியாவில் அமெரிக்கா தாக்குதல்: ரஷ்யா கண்டனம்\\nசுருக்கம்: சிரியா விமானத் தளத்தின் மீது அமெரிக்கா ஏவுகணை தாக்குதல் நடத்திய பின்னர், ரஷ்யா கடும் கண்டனம் தெரிவித்துள்ளது. \n\n\\nகட்டுரை (அதிகபட்சம் 500 எழுத்துகள்):","targets":"செவ்வாய்க்கிழமை வடமேற்கு சிரியாவில் டஜன் கணக்கான பொதுமக்கள் பலியாக காரணமான ரசாயன தாக்குதலை நடத்த இந்த விமானத்தளம் பயன்படுத்தப்பட்டதாக அமெரிக்க அதிகாரிகள் தெரிவிக்கின்றனர். \n\nசிரியாவில் அமெரிக்கா திடீர் ஏவுகணைத் தாக்குதல் : அதிபர் டிரம்ப் பதிலடி \n\nஸ்டாக்ஹோமில் மக்கள் கூட்டத்தில் லாரியை ஏற்றி தாக்குதல்\n\nஆனால், சிரியாவின் அதிபர் பஷார் அல் அசாத்திற்கு ஆதரவு அளிக்கும் ரஷ்யா அமெரிக்காவின் இந்த தாக்குதலை கண்டித்திருப்பதோடு, சிரியாவின் மீது நடுவானில் மோதல்களை தவிர்க்க போடப்பட்டுள்ள ஒப்பந்தத்தை இடைநிறுத்"} {"inputs":"கீழே உள்ள தலைப்பு மற்றும் கட்டுரையின் சுருக்கம் கொடுக்கப்பட்டால், ஒரு சிறு கட்டுரையை அல்லது நீண்ட கட்டுரையின் தொடக்கத்தை உருவாக்கவும். தலைப்பு: சிரியாவில் இரான் இலக்குகள் மீது இஸ்ரேல் கடும் தாக்குதல்\\nசுருக்கம்: சிரியாவில் உள்ள இரானின் இலக்குகளை தாங்கள் தாக்க தொடங்கிவிட்டதாக இஸ்ரேல் ராணுவம் தெரிவித்துள்ளது.\\nகட்டுரை (அதிகபட்சம் 500 எழுத்துகள்):","targets":"இரானிய புரட்சிப் படையின் சிறப்பு பிரிவான குட்ஸ் படைக்கு எதிராக தங்களின் தாக்குதல் நடவடிக்கை அமைந்ததாக இஸ்ரேல் பாதுகாப்பு படை பிரிவு (IDF) கூறியுள்ளது. \n\nமேலும், இது குறித்து எந்த தகவலையும் இஸ்ரேல் ராணுவம் தெரிவிக்கவில்லை. ஞாயிற்றுக்கிழமையன்று சிரியாவில் உள்ள கோலான் மலை பகுதி உச்சியில் உள்ள இலக்குகளில் இருந்து ஏவப்பட்ட ஒரு ராக்கெட்டை தாங்கள் இடைமறித்ததாக இஸ்ரேல் பாதுகாப்பு படை பிரிவு தெரிவித்தது. \n\nஇதேவேளையில், நாட்டின் வான் பாதுகாப்பு பிரிவு இஸ்ரேலிய வான்வழி தாக்குதல் ஒன்றை முறியடித்துள்ளதா"} {"inputs":"கீழே உள்ள தலைப்பு மற்றும் கட்டுரையின் சுருக்கம் கொடுக்கப்பட்டால், ஒரு சிறு கட்டுரையை அல்லது நீண்ட கட்டுரையின் தொடக்கத்தை உருவாக்கவும். தலைப்பு: சிரியாவில் இருந்து 'வெள்ளை ஹெல்மெட்' குழுவினர் வெளியேற்றம்- இஸ்ரேலுக்கு கண்டனம்\\nசுருக்கம்: சிரியாவில் இருந்து வெள்ளை ஹெல்மெட்டுகள் என்று அழைக்கப்படும் சிவில் பாதுகாப்புக் குழுவினர் வெளியேற்றப்பட்டு அவர்கள் இஸ்ரேல் வழியாக ஜோர்டானுக்கு அனுப்பி வைக்கப்பட்டதற்கு சிரியா அரசு கண்டனம் தெரிவித்துள்ளது. \n\n\\nகட்டுரை (அதிகபட்சம் 500 எழுத்துகள்):","targets":"போர் பாதித்த பகுதி ஒன்றில் வெண்புறாவைப் பறக்கவிடும் வெள்ளை ஹெல்மெட் குழுவினர்.\n\nசிரியாவின் தென் பகுதியில், கிளர்ச்சியாளர்கள் கட்டுப்பாட்டில் இருந்த பகுதியில் அரசுப் படைகள் முன்னேறி வருகின்றன.\n\nஅந்தப் பகுதி அரசின் வசமானால், வெள்ளை ஹெல்மெட்டு குழுவினர் ஆபத்துக்கு உள்ளாகலாம் என்று கருதப்பட்டது. இதையடுத்து சண்டைப் பகுதியில் இருந்து சுமார் 422 வெள்ளை ஹெல்மெட் குழுவினரும் அவர்களது குடும்பத்தினரும் வெளியேறி இஸ்ரேல் கட்டுப்பாட்டில் உள்ள கோலன் ஹைட்ஸ் பகுதி வழியாக ஞாயிற்றுக்கிழமை ஜோர்டான் அழைத்துச்செல்லப்"} {"inputs":"கீழே உள்ள தலைப்பு மற்றும் கட்டுரையின் சுருக்கம் கொடுக்கப்பட்டால், ஒரு சிறு கட்டுரையை அல்லது நீண்ட கட்டுரையின் தொடக்கத்தை உருவாக்கவும். தலைப்பு: சிரியாவில் தற்காலிகமாக தாக்குதலை நிறுத்த ஒப்புக் கொண்ட துருக்கி - பின்வாங்குமா குர்து படைகள்? மற்றும் பிற செய்திகள்\\nசுருக்கம்: குர்து ஆயுதப்படை பின்வாங்குவதற்கு உதவும் வகையில், சிரியாவின் வடக்கு பகுதியில் போர்நிறுத்தம் மேற்கெள்ள துருக்கி ஒப்புக்கொண்டுள்ளது.\\nகட்டுரை (அதிகபட்சம் 500 எழுத்துகள்):","targets":"அங்காராவில் அமெரிக்க துணை அதிபர் மைக் பென்ஸூம், துருக்கி அதிபர் ரிசெப் தாயிப் எர்துவானும் நடத்திய சந்திப்புக்கு பின்னர் இந்த போர்நிறுத்த ஒப்பந்தம் ஏற்பட்டுள்ளது. \n\nஐந்து நாட்கள் சண்டை நிறுத்தப்படும். இந்நேரத்தில் துருக்கி எல்லையில் அமைப்பதாக கூறும் \"பாதுகாப்பு மண்டலம்\" என்கிற பகுதியில் இருந்து குர்துக்கள் தலைமையிலான துருப்புகளை பின்வாங்குவதற்கு அமெரிக்கா உதவும். \n\nஇந்த ஒப்பந்தத்திற்கு குர்து ஒய்பிஜி கட்டுப்பட்டு நடக்குமா என்பது தெளிவாக தெரியவில்லை. \n\nசண்டை மிகவும் தீவிரமாக நடைபெற்று வரும் எல்லை"} {"inputs":"கீழே உள்ள தலைப்பு மற்றும் கட்டுரையின் சுருக்கம் கொடுக்கப்பட்டால், ஒரு சிறு கட்டுரையை அல்லது நீண்ட கட்டுரையின் தொடக்கத்தை உருவாக்கவும். தலைப்பு: சிறுமி வன்புணர்வு: ஜம்முவில் இந்து-முஸ்லிம் உறவு எப்படி இருக்கிறது? #GroundReport\\nசுருக்கம்: கத்துவாவில் பாலியல் வன்புணர்வு செய்யப்பட்ட அந்த சிறுமியின் வீடு வெறிச்சோடிக் கிடக்கிறது. வீட்டின் அடுப்பங்கரையை சமீப நாட்களில் பயன்படுத்தியதற்கான எந்த அடையாளங்களும் இல்லை. பச்சை வண்ண தாயத்து தாங்கிய சிவப்பு கயிறு அந்த வீட்டின் கதவுகளில் கட்டப்பட்டு இருக்கிறது. பாதுகாப்பிற்காக வேண்டுதலுடன் அந்த கயிறு கட்டப்பட்டிருக்கலாம். \n\n\\nகட்டுரை (அதிகபட்சம் 500 எழுத்துகள்):","targets":"ஆனால், எந்த வேண்டுதல்களும் அந்த சிறுமியை காக்கவில்லை. ஹூம், சொல்லபோனால் அவள் மீதான தாக்குதல்தான் வீரியமாக இருந்தது. \n\nஎட்டு வயது பெண் குழந்தை கோயிலில் சிறைப்பிடிக்கப்பட்டாள், கழுத்தை நெரித்து கொல்லப்படுவதற்கு சில நிமிடங்கள் முன்பு வரை அவள் ஒரு வார காலமாக கூட்டு வல்லுறவு செய்யப்பட்டாள். பின் அவளது உடல் ஒரு காட்டுப் பகுதியில் தூக்கி எறியப்பட்டது என்கிறது காவல் துறை.\n\nஅவள் காணாமல் போய் கழுத்து நெரித்து கொல்லப்பட்ட ஜனவரி 10 - 17 இடையிலான அந்த ஒரு வார காலம் முழுவதும், அவளுக்கு போதை மருந்து அளிக்கப்ப"} {"inputs":"கீழே உள்ள தலைப்பு மற்றும் கட்டுரையின் சுருக்கம் கொடுக்கப்பட்டால், ஒரு சிறு கட்டுரையை அல்லது நீண்ட கட்டுரையின் தொடக்கத்தை உருவாக்கவும். தலைப்பு: சிறுவனை பாலியல் துஷ்பிரயோகம் செய்த பிக்குவுக்கு பிணை\\nசுருக்கம்: இலங்கையில் சிறார்களை பாலியல் துஷ்பிரயோகத்துக்கு உள்ளாகியதான சந்தேகத்தில் கைது செய்யப்பட்டிருந்த பிக்கு ஒருவருக்கு நீதிமன்றம் பிணை வழங்கியுள்ளது.\\nகட்டுரை (அதிகபட்சம் 500 எழுத்துகள்):","targets":"பிணை வழங்கப்பட்டுள்ள பிக்கு கல்யானதிஸ்ஸ தேரர்(நடுவில்)\n\nஅவருக்கு பிணை வழங்குவதில் ஆட்சேபணை இல்லை என்று சட்டமா அதிபர் தெரிவித்ததை அடுத்தே, நீதிமன்றம் அட்டம்பகஸ்கட சிறுவர் இல்ல நிர்வாகி கல்யாணதிஸ்ஸ தேரருக்கு பிணை வழங்கியது.\n\nஅந்த சிறுவர் இல்லத்தில் இருந்த சிறுவன் ஒருவனை பாலியல் ரீதியாக துஷ்பிரயோகம் செய்தார் என்கிற குற்றச்சாட்டில், விசாரணைகளுக்கு பின்னார் அந்த பிக்கு கைது செய்யப்பட்டு நீதிமன்றக் காவலில் வைக்கப்பட்டிருந்தார்.\n\nபராமரிப்புக்காகவும் பாதுகாப்புக்காவும் இல்லம் ஒன்றில் சேர்க்கப்பட்டிருந்த"} {"inputs":"கீழே உள்ள தலைப்பு மற்றும் கட்டுரையின் சுருக்கம் கொடுக்கப்பட்டால், ஒரு சிறு கட்டுரையை அல்லது நீண்ட கட்டுரையின் தொடக்கத்தை உருவாக்கவும். தலைப்பு: சிறைக்குள் சாதாரண உடையில் சசிகலா: கசிந்தது காணொளி\\nசுருக்கம்: பெங்களூரு சிறையில் சாதாரண உடையில் அதிமுக தற்காலிக பொதுச் செயலாளர் சசிகலா நடமாடும் காணொளி சமூக ஊடகங்களில் வெளியாகியுள்ளது. \n\n\\nகட்டுரை (அதிகபட்சம் 500 எழுத்துகள்):","targets":"இந்த காணொளியை பெங்களூரு சிறைத்துறை துணைத் தலைவராக ஐபிஎஸ் அதிகாரி ரூபா மோட்கில் பணியாற்றியபோது பதிவு செய்ததாகவும் அது தற்போது கர்நாடகா காவல்துறையின் லஞ்ச ஒழிப்புத் துறையிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளதாகவும் அம்மாநில காவல்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.\n\nவருமானத்துக்கு அதிகமாக சொத்துகள் சேர்த்ததாக தொடரப்பட்ட வழக்கில், சசிகலா, அவரது உறவினர்கள் இளவரசி, வி.என்.சுதாகரன் ஆகியோர் பெங்களூரில் உள்ள பரப்பன அக்ரஹாரா சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். \n\nஇதில் பெண்கள் சிறை வளாகத்தில் உள்ள சிறையில் சசிகலா, இளவரசி ஆகியோர்"} {"inputs":"கீழே உள்ள தலைப்பு மற்றும் கட்டுரையின் சுருக்கம் கொடுக்கப்பட்டால், ஒரு சிறு கட்டுரையை அல்லது நீண்ட கட்டுரையின் தொடக்கத்தை உருவாக்கவும். தலைப்பு: சிலை கடத்தலில் 2 அமைச்சர்களுக்குத் தொடர்பு: பொன்.மாணிக்கவேல்\\nசுருக்கம்: சிலை கடத்தல் விவகாரத்தில் இரண்டு அமைச்சர்களுக்குத் தொடர்பு இருப்பதாக சிலை தடுப்புப்பிரிவின் சிறப்பு அதிகாரி பொன். மாணிக்கவேல் நீதிமன்றத்தில் தெரிவித்திருக்கிறார். தன்னைத் துன்புறுத்துவதாக காவல்துறை அதிகாரி ஒருவர் தொடர்ந்த வழக்கின் விசாரணையின்போதே அவர் இவ்வாறு கூறியிருக்கிறார்.\\nகட்டுரை (அதிகபட்சம் 500 எழுத்துகள்):","targets":"பொன். மாணிக்கவேல்\n\nசிலை கடத்தல் வழக்கு தொடர்பாக, தீனதயாளன் என்பவருடன் தன்னையும் இணைத்து கைதுசெய்து பொன். மாணிக்கவேல் துன்புறுத்துவதாக காவல்துறை துணை கண்காணிப்பாளர் காதர் பாஷா என்பவர் தமிழக உள்துறை செயலரிடமும் தலைமைச் செயலரிடமும் மனு அளித்திருந்தார். \n\nஅந்த மனுக்கள் மீது நடவடிக்கை ஏதும் எடுக்கப்படாத நிலையில், இந்த விவகாரத்தில் பொன். மாணிக்கவேல் மீது வழக்குப் பதிவுசெய்து நடவடிக்கை எடுக்க வேண்டுமென கடந்த ஏப்ரல் மாதம் காதர் பாஷா வழக்கு ஒன்றைத் தாக்கல் செய்தார்.\n\nஅந்த வழக்கில் தங்களையும் மனுதாரராக இண"} {"inputs":"கீழே உள்ள தலைப்பு மற்றும் கட்டுரையின் சுருக்கம் கொடுக்கப்பட்டால், ஒரு சிறு கட்டுரையை அல்லது நீண்ட கட்டுரையின் தொடக்கத்தை உருவாக்கவும். தலைப்பு: சிவப்பு நிலா - ஊதா நிலா என்ன வித்தியாசம் இரண்டுக்கும்?\\nசுருக்கம்: இன்று தோன்றக்கூடிய சந்திர கிரகணம் சுமார் 151 ஆண்டுகளுக்கு பிறகு வரவுள்ள காரணத்தாலும், மேலும் சில காரணங்களாலும் சிறப்புவாய்ந்த சந்திர கிரகணம் என பிபிசி தமிழிடம் பேசிய தமிழக அரசின் அறிவியல் மற்றும் தொழிலநுட்ப மையத்தின் இணை இயக்குனர் முனைவர் சவுந்திரராஜ பெருமாள் தெரிவித்துள்ளார். அது குறித்த ஐந்து தகவல்கள் இங்கே. \n\n\\nகட்டுரை (அதிகபட்சம் 500 எழுத்துகள்):","targets":"1. இன்று மாலை தோன்றவுள்ளது முழு சந்திர கிரகணம். இந்தியா உட்பட பல நாடுகளில் இந்த கிரகணம் தெரியும். இந்திய நேரப்படி மாலை 5.18க்கு துவங்கி இரவு 8.41 வரை இந்த கிரகணம் தெரியும். உலகம் முழுவதும் இந்த நேரங்களில் எந்தெந்த நாட்டுக்கு இரவு நேரமோ அந்தெந்த நாடுகளில் எல்லாம் இந்த கிரகணத்தை பார்க்கலாம்.\n\n2. நீல நிலா தினம் என சொல்லப்படும் தினத்தில் இந்த கிரகணம் தோன்றுகிறது. ஒரு மாதத்தில் இரண்டாவது முறை பௌர்ணமி வருவதை ’புளூ மூன்’ என ஆங்கிலத்தில் சொல்கிறார்கள். நீல நிலா தினம் என சொல்லப்படும் தினத்தில் சந்திர"} {"inputs":"கீழே உள்ள தலைப்பு மற்றும் கட்டுரையின் சுருக்கம் கொடுக்கப்பட்டால், ஒரு சிறு கட்டுரையை அல்லது நீண்ட கட்டுரையின் தொடக்கத்தை உருவாக்கவும். தலைப்பு: சிவாஜி கணேசன் மணிமண்டபம் திறப்பு: ஓ.பி.எஸ், ரஜினி, கமல் பங்கேற்பு\\nசுருக்கம்: மறைந்த பிரபல நடிகர் சிவாஜி கணேசனுக்கு சென்னை அடையாறு பகுதியில் அமைக்கப்பட்டுள்ள நினைவு மண்டபத்தை தமிழகத்தின் துணை முதல்வர் ஓ. பன்னீர்செல்வம் இன்று (ஞாயிற்றுக்கிழமை) திறந்து வைத்தார். \n\n\\nகட்டுரை (அதிகபட்சம் 500 எழுத்துகள்):","targets":"சிவாஜி மணிமண்டப திறப்பு விழாவில் நடிகர்கள் ரஜினிகாந்த், கமல் ஹாசன் உள்பட பல நடிகர்கள் மற்றும் திரையுலக பிரமுகர்கள் கலந்து கொண்டனர். மேலும், மாநில அமைச்சர்கள் டி.ஜெயக்குமார், கடம்பூர் ராஜூ உள்ளிட்ட பலர் இந்த விழாவில் பங்கேற்றனர். \n\nவிழாவில் கலந்து கொண்ட நடிகர் கமல் ஹாசன் பேசுகையில், '' நடிகர் திலகம் சிவாஜி, மாநில, தேசிய மற்றும் ஆசிய எல்லைகளை கடந்தவர். இந்த விழாவுக்கு யார் தடுத்திருந்தாலும் நான் வந்திருப்பேன்'' என்று பேசினார். \n\n''மாநிலத்தில் எத்தனை அரசுகள் வந்தாலும் சிவாஜி கணேசனை மதித்தே ஆக"} {"inputs":"கீழே உள்ள தலைப்பு மற்றும் கட்டுரையின் சுருக்கம் கொடுக்கப்பட்டால், ஒரு சிறு கட்டுரையை அல்லது நீண்ட கட்டுரையின் தொடக்கத்தை உருவாக்கவும். தலைப்பு: சிவாஜி மணி மண்டபம் திறப்பு விழா: குடும்பத்தினர் அதிருப்தி\\nசுருக்கம்: நடிகர் சிவாஜி கணேசனுக்கு சென்னையில் அமைக்கப்பட்டிருக்கும் மணி மண்டபத்தின் திறப்பு விழாவில் முதலமைச்சர், துணை முதலமைச்சர் ஆகியோர் கலந்துகொள்ளாதது குறித்து அவரது குடும்பத்தினரும் , ரசிகர்களும் அதிருப்தி தெரிவித்துள்ளனர். \n\n\\nகட்டுரை (அதிகபட்சம் 500 எழுத்துகள்):","targets":"சிவாஜி கணேசனின் நினைவைப் போற்றும் வகையில் சென்னை அடை.யாறு பகுதியில் 2.80 கோடி ரூபாய் செலவில் தமிழக அரசு மணி மண்டபம் ஒன்றை அமைத்துள்ளது. இந்த மண்டபத்தின் திறப்பு விழா வரும் அக்டோபர் 1-ஆம் தேதியன்று நடைபெறும் என தமிழக அரசு நேற்று அறிவித்தது.\n\nமீன் வளத்துறை அமைச்சர் ஜெயக்குமார் தலைமையில், செய்தி மற்றும் மக்கள் தொடர்புத் துறை அமைச்சர் கடம்பூர் ராஜு இந்த மணி மண்டபத்தை திறந்துவைப்பார் என அந்த அறிவிப்பில் கூறப்பட்டிருந்தது.\n\nஇந்த நிலையில், சிவாஜி கணேசனின் மகனும் நடிகருமான பிரபு உள்ளிட்ட அவரது குடும்பத்"} {"inputs":"கீழே உள்ள தலைப்பு மற்றும் கட்டுரையின் சுருக்கம் கொடுக்கப்பட்டால், ஒரு சிறு கட்டுரையை அல்லது நீண்ட கட்டுரையின் தொடக்கத்தை உருவாக்கவும். தலைப்பு: சீன நிர்வாகிகள் பட்டியல் வெளியீடு: அடுத்த தலைவர் பற்றிய குறிப்பு இல்லை\\nசுருக்கம்: சீன கம்யூனிஸ்ட் கட்சியின் ஏழு பேர் கொண்ட அரசியல் தலைமைக் குழுவின் நிலைக் குழுவுக்கு ஐந்து புதிய உறுப்பினர்களை நியமித்தார் அதிபர் ஷி ஜின்பிங். ஆனால், ஐந்தாண்டுகளுக்குப் பிறகு அடுத்த தலைவராக யார் வருவார் என்பதற்கான குறிப்பு ஏதும் இந்த நியமனங்களில் இல்லை.\\nகட்டுரை (அதிகபட்சம் 500 எழுத்துகள்):","targets":"ஏழு உறுப்பினர் குழு\n\nவழக்கமாக ஐந்தாண்டுகளுக்கு ஒரு முறை நடக்கும் சீன கம்யூனிஸ்ட் கட்சியின் மாநாடுகளுக்குப் பிறகு அதன் தலைவர்\/ அதிபர் வெளியிடும் புதிய நிர்வாகிகள் பட்டியலில் அடுத்து யார் அதிபராக வருவார்கள் என்பதற்கான ஒரு வெளிப்படையாக அறிவிக்கப்படாத குறிப்பு இருக்கும். \n\nஇந்தப் பாரம்பரியத்துக்கு மாற்றாக, தற்போது ஷி ஜின்பிங் அறிவித்துள்ள பட்டியலில் அடுத்த வாரிசு பற்றிய குறிப்பு இல்லை. \n\nஇந்த தவிர்ப்பு என்பது, அடுத்த ஐந்து ஆண்டுகளுக்கும், அதற்கு மேலேயும் சீனா மீது ஜின்பிங்கிற்கு உள்ள பிடியை உறுதிசெய"} {"inputs":"கீழே உள்ள தலைப்பு மற்றும் கட்டுரையின் சுருக்கம் கொடுக்கப்பட்டால், ஒரு சிறு கட்டுரையை அல்லது நீண்ட கட்டுரையின் தொடக்கத்தை உருவாக்கவும். தலைப்பு: சீன பொருளாதாரம்: கொரோனாவுக்கு பிறகு 18.3 சதவீதம் வளர்ச்சி - நிபுணர்கள் சொல்லும் காரணம் என்ன?\\nசுருக்கம்: 2021-ம் ஆண்டின் முதல் காலாண்டை, கடந்த 2020-ம் ஆண்டின் முதல் காலாண்டோடு ஒப்பிடும் போது, சீன பொருளாதாரம் 18.3 சதவீதம் என மிகப் பெரிய வளர்ச்சியைக் கண்டிருக்கிறது.\\nகட்டுரை (அதிகபட்சம் 500 எழுத்துகள்):","targets":"சீனா, 1992-ம் ஆண்டு முதல் காலாண்டு வாரியாக ஜிடிபி தரவுகளைப் பராமரிக்கத் தொடங்கியது. அன்றிலிருந்து சீன பொருளாதாரம் கண்ட மிகப் பெரிய காலாண்டு வளர்ச்சி இது தான்.\n\n18.3 சதவீதம் மிகப் பெரிய வளர்ச்சி என்றாலும், ராய்டர்ஸ் கருத்துக் கணிப்பில் பொருளாதார வல்லுநர்கள் கணித்திருந்த 19 சதவீதத்தை விட, சீன பொருளாதாரம் குறைவாகவே வளர்ச்சி கண்டிருக்கிறது.\n\nகடந்த 2020-ம் ஆண்டின் முதல் காலாண்டில், கொரோனா ஊரடங்கு கட்டுப்பாடுகளால் சீன பொருளதாரம் 6.8 சதவீதம் வீழ்ச்சி கண்டது.\n\n2021-ம் ஆண்டின் முதல் காலாண்டுக்கான தரவுகளை"} {"inputs":"கீழே உள்ள தலைப்பு மற்றும் கட்டுரையின் சுருக்கம் கொடுக்கப்பட்டால், ஒரு சிறு கட்டுரையை அல்லது நீண்ட கட்டுரையின் தொடக்கத்தை உருவாக்கவும். தலைப்பு: சீன ரசாயன ஆலையில் வெடிவிபத்து: 22 பேர் பலி\\nசுருக்கம்: சீனாவின் வடக்கு பகுதியில் ரசாயன தொழிற்சாலைக்கு வெளியே ஏற்பட்ட வெடிப்பில் குறைந்தது 22 பேர் கொல்லப்பட்டனர். மேலும் 22 பேர் காயமடைந்துள்ளனர்.\\nகட்டுரை (அதிகபட்சம் 500 எழுத்துகள்):","targets":"பெய்ஜிங்கின் வடக்கு பகுதியில் இருக்கும் ஜாங்ஜியாகௌவில் உள்ள ரசாயன ஆலைக்குள் செல்லவிருந்த ரசாயனங்களை ஏற்றி வந்த வாகனம் வெடித்ததாக முதற்கட்ட செய்திகள் தெரிவிக்கின்றன.\n\nசம்பவ இடத்திலிருந்து எடுக்கப்பட்ட புகைப்படங்களில், ஆலைக்கு வெளியே எரிந்த கார்களும் டிரக்குகளும் காணப்படுகின்றன.\n\n2022ஆம் ஆண்டு சீனா நடத்தும் குளிர்கால ஒலிம்பிக் போட்டியில் சில போட்டிகளை ஜாங்ஜியாகௌவில் நடத்த முடிவு செய்யப்பட்டிருந்தது.\n\nஇந்த விபத்து உள்ளூர் நேரப்படி இரவு 12 மணியளவில் நடைபெற்றுள்ளது. ஜாங்ஜியாகௌ நகரம் பெய்ஜிங்கின் வடமே"} {"inputs":"கீழே உள்ள தலைப்பு மற்றும் கட்டுரையின் சுருக்கம் கொடுக்கப்பட்டால், ஒரு சிறு கட்டுரையை அல்லது நீண்ட கட்டுரையின் தொடக்கத்தை உருவாக்கவும். தலைப்பு: சீன விமானங்கள் அமெரிக்காவில் தரையிறங்க தடை?\\nசுருக்கம்: அமெரிக்கா மற்றும் சீனாவுக்கு இடையே தொடர்ந்து நிலவி வரும் பதற்றங்களுக்கு மத்தியில் வரும் ஜூன் 16ஆம் தேதி முதல் சீனாவிலிருந்து அமெரிக்காவிற்கு வரும் பயணிகள் விமானங்களுக்கு தடை விதிப்பதாக டிரம்ப் நிர்வாகம் அறிவித்துள்ளது.\\nகட்டுரை (அதிகபட்சம் 500 எழுத்துகள்):","targets":"கோவிட்-19 நோய்த்தொற்று பாதிப்பில் இருந்து மீண்டெழ தொடங்கியபோதும், அமெரிக்க விமானங்களை தங்களது நாட்டிற்குள் அனுமதிக்காத சீனாவை தண்டிக்கும் வகையில் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக அமெரிக்காவின் போக்குவரத்துறை தெரிவித்துள்ளது.\n\nசமீபத்திய வாரங்களாக, கொரோனா வைரஸ் பரவல் மற்றும் ஹாங்காங் விவகாரம் உள்ளிட்டவற்றில் இவ்விரு நாடுகளுக்கிடையே கருத்து வேறுபாடு நிலவி வந்த சூழ்நிலையில், இப்போது விமானப் போக்குவரத்து அடுத்த மோதலாக உருவெடுத்துள்ளது.\n\nகொரோனா வைரஸ் பரவலுக்கு மத்தியிலும் இடைவிடாது, குறைந்த எண்ணிக்கையி"} {"inputs":"கீழே உள்ள தலைப்பு மற்றும் கட்டுரையின் சுருக்கம் கொடுக்கப்பட்டால், ஒரு சிறு கட்டுரையை அல்லது நீண்ட கட்டுரையின் தொடக்கத்தை உருவாக்கவும். தலைப்பு: சீனா தயாரித்த முதலாவது பயணியர் விமானம் வெள்ளோட்டம்\\nசுருக்கம்: போயிங் மற்றும் ஏர்பஸ் நிறுவனங்களுக்கு மாபெரும் சவாலாக அமையும் என்று எதிர்பார்க்கப்படும் சீனாவில் தயாரிக்கப்பட்ட முதலாவது பெரிய பயணியர் விமானம், அதனுடைய முதலாவது பயணத்தை மேற்கொண்டுள்ளது.\\nகட்டுரை (அதிகபட்சம் 500 எழுத்துகள்):","targets":"சீனா தயாரித்த முதல் பயணியர் விமானத்தின் வெள்ளோட்டம்\n\nசி919 விமானத்தில் இருக்கை வரிசைகளுக்கிடையே பயணிகள் நடக்கக் ஒற்றை இடைவெளி உள்ளது. இரண்டு எந்திரங்கள் பொருத்தப்பட்டு 168 பேர் வரை ஏற்றி செல்லக்கூடியது\n\nஷாங்காயிலுள்ள புதொங் விமான நிலையத்தில் இருந்து சாதாரணமாக மேலேழுந்து பறந்ததாக தோன்றிய காணொளியை சீன அரசு தொலைக்காட்சி ஒளிபரப்பியது. \n\nஉலகளாவிய விமானச் சந்தையில் நுழைவதற்கு சீனாவின் அதிகரித்துள்ள அபிலாஷையின் முக்கிய அடையாளமாக சி919 விமானம் பார்க்கப்படுகிறது. \n\nசீனா நடத்துகின்ற கோமேக் விமானத் தயாரிப"} {"inputs":"கீழே உள்ள தலைப்பு மற்றும் கட்டுரையின் சுருக்கம் கொடுக்கப்பட்டால், ஒரு சிறு கட்டுரையை அல்லது நீண்ட கட்டுரையின் தொடக்கத்தை உருவாக்கவும். தலைப்பு: சீனா- அமெரிக்கா பதற்றம்: புதிய பனிப்போருக்கு தயாராகிறதா உலகம்?\\nசுருக்கம்: இரண்டாம் உலகப் போரை தொடர்ந்து உருவாக்கப்பட்ட ஐக்கிய நாடுகள் சபை, தனது 75 ஆண்டுகளை முடித்திருக்கிறது.\\nகட்டுரை (அதிகபட்சம் 500 எழுத்துகள்):","targets":"பல தரப்பு (Multilateralism) என்ற ஒரு விஷயம் சீர்குலையும் நிலையில் இருப்பதாக முன்னாள் ஐ.நா பொதுச்செயலாளர் பான் கி-மூன் ஒருமுறை தெரிவித்திருந்தார்.\n\nஅமெரிக்கர்களுக்கே முதல் முன்னுரிமை, பாரிஸ் பருவநிலை ஒப்பந்தம், இரான் அணு ஒப்பந்தம், ஆகியவற்றில் அமெரிக்கா தனது நிலைப்பாட்டை மாற்ற, ஐ.நாவின் புது ஆதரவாளராக சீனா தன்னை நிலைநிறுத்திக் கொண்டு வருகிறது.\n\nஆனால், சீனாவின் ஆதரவுக்கு ஒரு விலையும் இருக்கிறது.\n\nஉலக சுகாதார அமைப்பு போன்ற ஐ.நா அமைப்புகளுக்கு சீனா அதிக நிதி வழங்கினால், அதற்கேற்ற பலன்களையும் அந்நாட"} {"inputs":"கீழே உள்ள தலைப்பு மற்றும் கட்டுரையின் சுருக்கம் கொடுக்கப்பட்டால், ஒரு சிறு கட்டுரையை அல்லது நீண்ட கட்டுரையின் தொடக்கத்தை உருவாக்கவும். தலைப்பு: சீனா: குழந்தையின் சிகிச்சைக்காக தாய்ப்பாலை விற்கும் இளம்பெண்\\nசுருக்கம்: தனது கைக் குழந்தையின் மருத்துவ கட்டணத்தை செலுத்துவதற்காக சீனாவிலுள்ள இளம்பெண் ஒருவர் தனது தாய்ப்பாலை விற்று வருகிறார்.\\nகட்டுரை (அதிகபட்சம் 500 எழுத்துகள்):","targets":"'மியாபாய்' என்னும் காணொளி பகிர்வு இணையதளத்தில் 'பார் வீடியோ' என்னும் காணொளி தயாரிப்பு நிறுவனம் பகிர்ந்துள்ள காணொளியில், தாய்ப்பாலை விற்கும் பெண்மணியும், அவரது கணவரும் மிகவும் மோசமான நிலையிலுள்ள தங்களது குழந்தை ஒன்றின் மருத்துவத் தேவையை பூர்த்தி செய்வதற்காக குறைந்தது ஒரு இலட்சம் யுவான்கள், அதாவது சுமார் 11,250 டாலர்களை திரட்ட வேண்டிய நிலையிலுள்ளதாக விவரிக்கின்றனர். \n\nஇந்த காணொளியானது சீனாவின் பிரபல சமூக வலைதளமான 'சீனா விபோ'வில் பகிரப்பட்டதன் மூலம் 24 லட்சம் பார்வைகளையும், ஐந்தாயிரத்திற்கும் மேற்ப"} {"inputs":"கீழே உள்ள தலைப்பு மற்றும் கட்டுரையின் சுருக்கம் கொடுக்கப்பட்டால், ஒரு சிறு கட்டுரையை அல்லது நீண்ட கட்டுரையின் தொடக்கத்தை உருவாக்கவும். தலைப்பு: சீனா: பெண்களுக்கான நல்லொழுக்கப் பள்ளிகள்\\nசுருக்கம்: சமீப ஆண்டுகளாக, சீனாவின் பல்வேறு பகுதிகளிலும், பெண்களுக்கு நல்லொழுக்கங்களை கற்பிக்கும் மையங்கள் உருவாகியுள்ளன. இதில், வேலையையும் பெண்ணியமும் ஒன்று கலக்காது என்று பெண்களுக்கு கற்பிக்கப்படுகிறது. வீட்டு வேலைகளை அவர்கள் செய்யவும் வலியுறுத்தப்படுகிறார்கள்.\\nகட்டுரை (அதிகபட்சம் 500 எழுத்துகள்):","targets":"ஆனால், உண்மையில் இந்த கல்வி நிறுவனங்கள் எதைப் பற்றியவை?\n\nவடசீனாவின், ஃபூஷன் நகரில், `பெண்ணுக்கு நல்லொழுக்கங்கள்` கற்பிக்கும், கலாச்சார கல்வி நிறுவனம் உள்ளது என்ற செய்தி வெளியானதும், நாடு முழுவதிலும் அந்த செய்தி கோபமூட்டியது.\n\nஇந்த பள்ளிகளில் கற்கும் பெண்களுக்கு அளிக்கப்படும் முக்கிய போதனைகள் இவை:\n\nஃபூஷன் நகர நிர்வாகம், உடனடியாக எதிர்வினையாற்றியது. \"இந்த கல்வி நிறுவனத்தில் கற்பிக்கப்படுபவை, சமூக நீதிக்கு எதிரானது\" என்று, ஃபூஷன் நகரின் கல்விக்குழு, அறிக்கை வெளியிட்டுள்ளது.\n\nசீன ஊடகங்கள் மற்றும் சம"} {"inputs":"கீழே உள்ள தலைப்பு மற்றும் கட்டுரையின் சுருக்கம் கொடுக்கப்பட்டால், ஒரு சிறு கட்டுரையை அல்லது நீண்ட கட்டுரையின் தொடக்கத்தை உருவாக்கவும். தலைப்பு: சீனாவின் கொரோனா வைரஸ் அமெரிக்கா வரை பரவியது: மருந்து இல்லாததால் சிக்கல்\\nசுருக்கம்: மனிதர்கள் இதுவரை கண்டிராத வைரஸ் ஒன்று சீனாவில் வேகமாக பரவி வருவதால், அதைக் கட்டுப்படுத்தும் முயற்சியில் சீன அதிகாரிகள் தீவிரமாக இறங்கியுள்ளனர்.\\nகட்டுரை (அதிகபட்சம் 500 எழுத்துகள்):","targets":"கொரோனா வைரஸ் வகையை சேர்ந்த இந்த வைரஸால் சீனாவில் இதுவரை ஒன்பது பேர் உயிரிழந்துள்ளனர். சுமார் 440 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.\n\nஅமெரிக்காவிலும் ஒருவருக்கு இந்த வைரஸ் பரவி இருப்பது தெரிய வந்துள்ளது. சீனாவில் இருந்து அமெரிக்கா திரும்பிய 30 வயதுகளில் இருக்கும் நபர் ஒருவர் இந்த வைரஸ் தொற்று ஏற்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.\n\nசீனாவில் பரவத் தொடங்கிய இந்த வைரஸ் அமெரிக்கா, ஜப்பான், வடகொரியா, தென்கொரியா, தாய்லாந்து உள்ளிட்ட பல நாடுகளுக்கும் பரவியுள்ளது. இந்த புதிய வைரஸால் பாதிக்கப்பட்டவர்கள்"} {"inputs":"கீழே உள்ள தலைப்பு மற்றும் கட்டுரையின் சுருக்கம் கொடுக்கப்பட்டால், ஒரு சிறு கட்டுரையை அல்லது நீண்ட கட்டுரையின் தொடக்கத்தை உருவாக்கவும். தலைப்பு: சீனாவின் புது வைரஸ் பெய்ஜிங், ஷாங்காய் நகரங்களுக்கு பரவியது: பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 3 மடங்கானது\\nசுருக்கம்: சீனாவில் பரவிவரும் புது வகை வைரஸ் நோய் வுஹான் மாகாணத்தில் இருந்து, தற்போது தலைநகர் பெய்ஜிங், ஷாங்காய், ஷென்சென் ஆகிய மாநகரங்களிலும் மக்களுக்குத் தொற்றியுள்ளது. இதனால் நோய் தொற்றியவர்களின் எண்ணிக்கை கடந்த வார இறுதியில் மும்மடங்காக அதிகரித்துள்ளது.\\nகட்டுரை (அதிகபட்சம் 500 எழுத்துகள்):","targets":"தற்போது சுமார் 200 பேர் இந்த நோயால் பாதிக்கப்பட்டுள்ளதாக கண்டறியப்பட்டுள்ளது. இவர்களில் பெரும்பாலானவர்கள் வுஹான் மாநிலத்தில் இருப்பவர்கள் என்றபோதும், நோயின் முக்கிய அறிகுறியான சுவாசப் பிரச்சனையுடன் பெய்ஜிங் போன்ற நகரங்களிலும் நோயாளிகள் கண்டறியப்பட்டுள்ளனர்.\n\nமூன்று பேர் இறந்துள்ளனர். ஜப்பான், தாய்லாந்து, தென்கொரியா ஆகிய நாடுகளிலும் இந்த நோய் தொற்று கண்டறியப்பட்டுள்ளது. \n\nநிலவின் சுழற்சியை அடிப்படையாகக் கொண்ட புத்தாண்டு கொண்டாட்டத்துக்காக பயணங்கள் மேற்கொள்ள சீனர்கள் தயாராகி வரும் நிலையில் இந்த நோ"} {"inputs":"கீழே உள்ள தலைப்பு மற்றும் கட்டுரையின் சுருக்கம் கொடுக்கப்பட்டால், ஒரு சிறு கட்டுரையை அல்லது நீண்ட கட்டுரையின் தொடக்கத்தை உருவாக்கவும். தலைப்பு: சீனாவின் ஹைப்பர்சோனிக் ஏவுகணையால் இந்தியாவுக்கு அச்சுறுத்தலா?\\nசுருக்கம்: சீன பாதுகாப்பு நிபுணர்களின் கூற்றுப்படி, அந்நாட்டின் புதிய ஹைப்பர்சோனிக் பாலிஸ்டிக் ஏவுகணை DF-17 (கண்டங்களுக்கு இடையே பாய்ந்து தாக்கும் அதிவேக ஏவுகணை) அமெரிக்கா வரை சென்று தாக்கும் திறன் கொண்டது.\\nகட்டுரை (அதிகபட்சம் 500 எழுத்துகள்):","targets":"12,000 கி.மீ. தொலைவுவரை தாக்கும் திறன் கொண்ட DF-17, அமெரிக்காவின் எந்தவொரு பகுதியையும் ஒரு மணி நேரத்திற்குள் சென்றடைந்துவிடும். \n\n வளிமண்டலத்தின் கீழ்ப்பகுதியில் பறக்கக்கூடிய இதை தடுப்பது எளிதானதல்ல. பாலிஸ்டிக் ஏவுகணை DF-17 குறித்து இந்த வாரம் வெளியாகியிருக்கும் 'செளத் சைனா மார்னிங் போஸ்ட்' பத்திரிகையில் மக்காவைச் சேர்ந்த பாதுகாப்பு நிபுணர் ஏண்டனி வாங் டாங்கின் கருத்தை சற்று கூர்ந்து கவனிக்க வேண்டும். \n\nஅமெரிக்க ஏவுகணைத் தடுப்பு அமைப்பை செயலிழக்கச் செய்யும் திறன் பெற்றது இந்த பாலிஸ்டிக் ஏவுகணை"} {"inputs":"கீழே உள்ள தலைப்பு மற்றும் கட்டுரையின் சுருக்கம் கொடுக்கப்பட்டால், ஒரு சிறு கட்டுரையை அல்லது நீண்ட கட்டுரையின் தொடக்கத்தை உருவாக்கவும். தலைப்பு: சீனாவில் அதிகரிக்கும் எய்ட்ஸ் நோய்\\nசுருக்கம்: தங்கள் நாட்டில் எச்.ஐ.வி நோய்த் தொற்று மற்றும் எய்ட்ஸ் நோயுடன் வாழ்பவர்களின் எண்ணிக்கை 14% அதிகரித்துள்ளதாக சீனா கூறியுள்ளது.\\nகட்டுரை (அதிகபட்சம் 500 எழுத்துகள்):","targets":"சீனாவில் எச்.ஐ.வி - எய்ட்ஸ் பாதிப்புக்கு உள்ளாகியுள்ளவர்களின் எண்ணிக்கை 8,20,000 என்று அந்நாட்டு சுகாதார அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். 2018ஆம் ஆண்டின் இரண்டாம் காலாண்டில் மட்டும் 40,000 பேருக்கு புதிதாக எய்ட்ஸ் நோய் ஏற்பட்டுள்ளது. \n\nகடந்த காலங்களில் நோய்த் தொற்று உள்ள ரத்தத்தை முறையாகப் பரிசோதனை செய்யாமல் உடலில் செலுத்தப்படுவதால் எய்ட்ஸ் பரவுவது அதிகமாக இருந்தது. ஆனால், தற்போது ஏற்பட்டுள்ள பாதிப்புகளுக்கு பாதுகாப்பற்ற உடலுறவே முக்கியக் காரணம் என்று தெரிவிக்கட்டுள்ளது. \n\nஆண்டுதோறும் சராசரியாக சீன"} {"inputs":"கீழே உள்ள தலைப்பு மற்றும் கட்டுரையின் சுருக்கம் கொடுக்கப்பட்டால், ஒரு சிறு கட்டுரையை அல்லது நீண்ட கட்டுரையின் தொடக்கத்தை உருவாக்கவும். தலைப்பு: சீனாவில் உய்குர் முஸ்லிம் மக்கள் தொகையை கட்டுப்படுத்த குடும்ப கட்டுப்பாட்டை கடுமையாக்கும் அரசு\\nசுருக்கம்: சீனாவில் உய்குர் முஸ்லிம்களின் மக்கள் தொகையை கட்டுப்படுத்த ஜின்ஜியாங் மாகாணத்தில் உள்ள பெண்களை கட்டாயப்படுத்தி கருத்தடை சாதனங்கள் பொறுத்தப்படுகின்றன என அந்நாட்டில் நடத்தப்பட்ட புதிய ஆய்வு ஒன்று குறிப்பிடுகிறது.\\nகட்டுரை (அதிகபட்சம் 500 எழுத்துகள்):","targets":"சீனா தொடர்பான வல்லுநர் அட்ரியன் ஜென்ஸ் எழுதி வெளியிட்ட இந்த ஆய்வறிக்கையைத் தொடர்ந்து, இது குறித்து ஐக்கியநாடுகள் சபை விசாரிக்க வேண்டும் என சர்வதேச அழுத்தம் பிறந்துள்ளது.\n\n இந்த அறிக்கையில் உள்ளவை ஆதாரமற்ற குற்றச்சாட்டுகள் என்று கூறி மறுக்கிறது சீனா.\n\n ஏற்கனவே உய்குர் முஸ்லிம்களை நன்னடத்தை முகாம்களில் தங்கவைத்திருப்பதற்காக சீனா பல விமர்சனங்களை எதிர்கொண்டு வருகிறது.\n\n மறுகல்வி முகாம்கள் என்று அரசு அழைக்கிற இந்த முகாம்களில் உய்குர் முஸ்லிம்கள் மற்றும் பிற சிறுபான்மையினர் சுமார் 10 லட்சம் பேர் அட"} {"inputs":"கீழே உள்ள தலைப்பு மற்றும் கட்டுரையின் சுருக்கம் கொடுக்கப்பட்டால், ஒரு சிறு கட்டுரையை அல்லது நீண்ட கட்டுரையின் தொடக்கத்தை உருவாக்கவும். தலைப்பு: சீனாவில் கொரோனா வைரஸ் பாதிப்பால் இதுவரை 26 பேர் உயிரிழப்பு\\nசுருக்கம்: கொரோனா வைரஸால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 26ஆக உயர்ந்துள்ளது.\\nகட்டுரை (அதிகபட்சம் 500 எழுத்துகள்):","targets":"கொரோனா வைரஸ் தொற்று பாதிப்பு ஏற்பட்டுள்ள ஹூபே மாகாணத்தில் குறைந்தது 10 நகரங்களில், பயணக் கட்டுபாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. அந்த மாகாணத்தின் மக்கள் தொகை 60 மில்லியன். \n\nவியாழனன்று ஹேபே மாகாணத்தில் ஒருவர் உயிரிழந்தார். ஹூபே மற்றும் ஹேபே மாகாணங்களை தவிர ஹெய்லாங்ஜியாங் மாகாணத்திலும் ஒருவர் உயிரிழந்தார்.\n\nஇது சீன புத்தாண்டு சமயம், எனவே பலர் தங்கள் வீடுகளுக்கு பயணம் செய்வது வழக்கம். ஆனால் ஹூபே மாகாணத்தில் பலர் இந்த புத்தாண்டை கொண்டாடும் நிலையில் இல்லை.\n\nமுன்னதாக சௌதி அரேபியாவில் உள்ள மருத்துவமனை ஒன்றில"} {"inputs":"கீழே உள்ள தலைப்பு மற்றும் கட்டுரையின் சுருக்கம் கொடுக்கப்பட்டால், ஒரு சிறு கட்டுரையை அல்லது நீண்ட கட்டுரையின் தொடக்கத்தை உருவாக்கவும். தலைப்பு: சீனாவில் தோலை தைத்துக் கொள்ளும் புதிய ஃபேஷன்; இணையத்தில் பரவும் விபரீதம்\\nசுருக்கம்: சீனாவில் தங்களுடைய தோல் மீது விதவிதமான வடிவங்களில் தையல் போடும் ஒரு புதிய போக்கு இணையத்தில் பரவி வரு கிறது. இதுகுறித்து , பெற்றோர்கள் விழிப்புடன் இருக்க வேண்டும் என்றும் சீன ஊடகங்கள் கேட்டு க் கொண்டுள்ளன.\\nகட்டுரை (அதிகபட்சம் 500 எழுத்துகள்):","targets":"சீனாவில் உள்ள பெற்றோர்களுக்கு பீப்பிள்'ஸ் டெய்லி எச்சரிக்கை விடுத்துள்ளது.\n\nசமீப வாரங்களாக சீனாவில் உள்ள இணைய பயன்பாட்டாளர்கள் சமூக ஊடகங்களில், தங்களுடைய தோலிற்குள் போடப்பட்ட தையல் வடிவங்களை பகிர்ந்து வந்துள்ளனர். \n\nதடை செய்யப்பட்ட ஜப்பானிய கேலி சித்திரத்திலிருந்து இந்த போக்கு ஈர்க்கப்பட்டதாக தோன்றுகிறது. மேலும், இது சர்ச்சைக்குரிய விளையாட்டான ''ப்ளூ வேல்'' என்ற சுயமாக காயம் ஏற்படுத்தி கொள்ளும் மற்றும் தற்கொலை செய்து கொள்ளும் விளையாட்டு நிர்ணயித்திருந்த போக்கை தற்போது இந்த புதிய போக்கும் பெற்றுள"} {"inputs":"கீழே உள்ள தலைப்பு மற்றும் கட்டுரையின் சுருக்கம் கொடுக்கப்பட்டால், ஒரு சிறு கட்டுரையை அல்லது நீண்ட கட்டுரையின் தொடக்கத்தை உருவாக்கவும். தலைப்பு: சீனாவில் வறுமையால் இறந்த இளம்பெண்: மக்கள் கோபத்தை தூண்டிய மரணம்\\nசுருக்கம்: ஊட்டச்சத்து குறைபாட்டால் உயிருக்கு போராடி கொண்டிருந்த இளம்பெண்ணுக்காக திரட்டப்பட்ட 10 லட்சம் யுவான் (சுமார் ஒரு கோடி இந்திய ரூபாய்) நிதியில் சொற்ப பணமே அவர் உயிரிழப்பதற்கு முன்பு வரை அளிக்கப்பட்ட சம்பவம் சீன மக்களிடையே கோபத்தைத் தூண்டியுள்ளது.\\nகட்டுரை (அதிகபட்சம் 500 எழுத்துகள்):","targets":"கடந்த அக்டோபர் மாதம் மூச்சுத் திணறலுடன் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்ட வு ஹுயானின் பின்னணி குறித்து தெரிந்த உடன் அவருக்கு அந்நாடு முழுவதுள்ள மக்கள் நிதியுதவி செய்தனர்.\n\nசுமார் ஐந்தாண்டுகளுக்கு தொடர்ச்சியாக தினமும் சொற்ப பணத்தில் வாழ்க்கையை நடத்தி வந்த அவரது உடல் எடை வெறும் 20 கிலோதான்.\n\nதன் தந்தையும், பாட்டியும் ஊட்டச்சத்து குறைபாட்டால் பாதிக்கப்பட்டு சிகிச்சைக்குரிய பணமில்லாததால் அவர்கள் எப்படி உயிரிழந்தார்கள் என்று வு ஹுயான் அளித்த விளக்கம் அந்நாட்டில் அதிர்வலைகளை ஏற்படுத்தியிருந்தது. மேலு"} {"inputs":"கீழே உள்ள தலைப்பு மற்றும் கட்டுரையின் சுருக்கம் கொடுக்கப்பட்டால், ஒரு சிறு கட்டுரையை அல்லது நீண்ட கட்டுரையின் தொடக்கத்தை உருவாக்கவும். தலைப்பு: சீனாவுக்கு ஆதரவான சட்டத்திருத்தம்: ஹாங்காங் பிராந்திய நாடாளுமன்றத்தில் கைகலப்பு\\nசுருக்கம்: குற்ற விசாரணைக்கு உள்படுத்தப்படுவோரை சீனாவுக்கு அனுப்பிவைத்து விசாரணையை எதிர்கொள்ள வைக்கும் வகையில் சட்டத்திருத்தம் மேற்கொள்ளும் முயற்சிகளின்போது ஹாங்காங் நாடாளுமன்ற உறுப்பினர்களிடையே கைகலப்பு நடந்தது.\\nகட்டுரை (அதிகபட்சம் 500 எழுத்துகள்):","targets":"இன்று, சனிக்கிழமை, நடந்த இந்த நிகழ்வில் நாடாளுமன்ற உறுப்பினர்கள் பலரும் காயமடைந்தனர். கேரி ஃபேன் எனும் உறுப்பினர் ஒருவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.\n\nமேசைகள் மீது நாடாளுமன்ற உறுப்பினர்கள் சிலர் ஏறியும், எதிர்த்தரப்பினரை கடுமையாகப் பேசியும் அவைத்தலைவரின் ஒலிவாங்கியைக் கட்டுப்படுத்தவும் முயன்ற சூழலில் கைகலப்பு ஏற்பட்டது.\n\nஇந்த சட்டத்திருத்தம் ஹாங்காங் சுதந்திரமாக இயங்குவதற்கு அச்சுறுத்தலாக அமையும் என்று எதிர்க்கட்சி உறுப்பினர்கள் எதிர்ப்புத் தெரிவித்ததால் இந்த கைகலப்பு மூண்டது.\n\nஇந்த ச"} {"inputs":"கீழே உள்ள தலைப்பு மற்றும் கட்டுரையின் சுருக்கம் கொடுக்கப்பட்டால், ஒரு சிறு கட்டுரையை அல்லது நீண்ட கட்டுரையின் தொடக்கத்தை உருவாக்கவும். தலைப்பு: சீனாவுக்கு நாடு கடத்தும் சட்டம் - மக்கள் போராட்டத்துக்கு அடிபணிந்த ஹாங்காங் அரசு\\nசுருக்கம்: பல மாதங்களாக ஹாங்காங்கில் நீடித்த மக்கள் போராட்டங்களுக்குக் காரணமான சர்ச்சைக்குரிய சட்ட மசோதாவை முழுமையாக விலக்கிக்கொள்வதாக ஹாங்காங் நிர்வாகத்தின் தலைவர் கேரி லேம் தெரிவித்துள்ளார்.\\nகட்டுரை (அதிகபட்சம் 500 எழுத்துகள்):","targets":"குற்ற வழக்குகளில் தொடர்புடையவர்கள் என்று சந்தேகிக்கப்படும் நபர்களை சீனா மற்றும் தைவானுக்கு நாடுகடத்த இந்தச் சட்ட மசோதா வழிவகை செய்யும். \n\n1898 முதல் 99 ஆண்டுகள் பிரிட்டனால் குத்தகைக்கு எடுக்கப்பட்டிருந்த ஹாங்காங், 1997இல் சீனாவுடன் இணைந்தது. எனினும், 'ஒரு நாடு இரு அமைப்பு முறை' எனும் கொள்கையின்படி, சட்டம் இயற்றல், நிர்வாகம் உள்ளிட்டவற்றில் ஹாங்காங் தன்னாட்சி அதிகாரங்களைப் பெற்றிருந்தது. \n\nகுற்ற வழக்குகளில் தொடர்புடையவர்களை சீனாவுக்கு நாடு கடத்தினால், அது ஹாங்காங்கின் தன்னாட்சி உரிமைகளை பாதிக்கும"} {"inputs":"கீழே உள்ள தலைப்பு மற்றும் கட்டுரையின் சுருக்கம் கொடுக்கப்பட்டால், ஒரு சிறு கட்டுரையை அல்லது நீண்ட கட்டுரையின் தொடக்கத்தை உருவாக்கவும். தலைப்பு: சீமான் வளர்ந்தது எப்படி? திராவிட இயக்கப் பாசம் முதல் தமிழ் தேசியம் வரை - தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல் 2021\\nசுருக்கம்: `தமிழ்நாட்டை தமிழர் ஆள வேண்டும்' என உரத்துக் குரல் எழுப்பும் சீமானின் தொடக்ககால அரசியல் வாழ்வுக்கு அடித்தளம் அமைத்துக் கொடுத்தது திராவிட இயக்க மேடைகள்தான். ஈழ விடுதலை ஆதரவுப் பேச்சுக்காக தொடர் கைதுகள், இனவாதப் பேச்சு என்ற விமர்சனம் என அனைத்தையும் தாண்டி தனக்கான கூட்டத்தைப் பேசிப் பேசியே சேர்த்தவர் சீமான்.\\nகட்டுரை (அதிகபட்சம் 500 எழுத்துகள்):","targets":"உதயசூரியன் மோகம்\n\nசிவகங்கை மாவட்டத்தில் உள்ள அரணையூர் என்ற கிராமத்தில் 1966-ம் ஆண்டு சீமான் பிறந்தார். இவரது பெற்றோர் செந்தமிழன் - அன்னம்மாள். அரணையூரில் உள்ள அரசு ஆரம்பப் பள்ளியில் 5 ஆம் வகுப்பு வரை படித்தார். ஆறாம் வகுப்பு முதல் 10 ஆம் வகுப்பு வரையில் ஹாஜி கே.கே.இப்ராஹிம் அலி மேல்நிலைப் பள்ளியிலும் 11 - 12 ஆம் வகுப்புகளை இளையான்குடியிலும் படித்தார். இதன்பின்னர், இளையான்குடியில் உள்ள ஜாகிர் ஹுசைன் கல்லூரியில் இளங்கலை பொருளாதாரத்தை நிறைவு செய்தார்.\n\nசீமானின் தந்தை தீவிரமான காங்கிரஸ் தொண்டர். பள்"} {"inputs":"கீழே உள்ள தலைப்பு மற்றும் கட்டுரையின் சுருக்கம் கொடுக்கப்பட்டால், ஒரு சிறு கட்டுரையை அல்லது நீண்ட கட்டுரையின் தொடக்கத்தை உருவாக்கவும். தலைப்பு: சீரம் இன்ஸ்ட்டியூட் நிறுவனத்தில் தீ விபத்து; கோவிட் தடுப்பூசிகளுக்கு பாதிப்பு இல்லை\\nசுருக்கம்: இந்தியாவின் மிகப்பெரிய தடுப்பூசி தயாரிப்பு நிறுவனமான புனேவில் உள்ள சீரம் இன்ஸ்டிட்யூட் நிறுவனத்தில் தீ விபத்து ஏற்பட்டுள்ளது. இங்குதான் கொரோனா தொற்றுக்கு எதிரான கோவீஷீல்ட் தடுப்பூசிகள் தயாரிக்கப்பட்டு வருகின்றன.\\nகட்டுரை (அதிகபட்சம் 500 எழுத்துகள்):","targets":"ஆனால், இந்த தீ விபத்து ஏற்பட்டுள்ள கட்டடத்தில் தற்போது தடுப்பூசி தயாரிப்புப் பணிகள் தொடங்கப்படவில்லை என்று கூறப்பட்டுள்ளது. \n\nஇத்தீவிபத்து அந்நிறுவனத்தின் புதிதாக கட்டப்பட்ட நிர்வாக கட்டடத்தில்தான் ஏற்பட்டுள்ளது.\n\nதீ விபத்து தொடர்பாக சீரம் இன்ஸ்டிட்யூட் உரிமையாளர் ஆதர் பூனாவாலா செய்துள்ள ட்வீட்டில், \"இந்த விபத்தில் யாரும் உயிரிழக்கவில்லை. மேலும் யாருக்கும் பெரிய அளவில் காயங்கள் ஏற்படவில்லை. அனைவரும் பத்திரமாக மீட்கப்பட்டுவிட்டனர். கட்டடத்தின் சில தளங்கள் மட்டும் சேதமாகியுள்ளன\" என்று குறிப்பிட்டு"} {"inputs":"கீழே உள்ள தலைப்பு மற்றும் கட்டுரையின் சுருக்கம் கொடுக்கப்பட்டால், ஒரு சிறு கட்டுரையை அல்லது நீண்ட கட்டுரையின் தொடக்கத்தை உருவாக்கவும். தலைப்பு: சுஜாத் புஹாரி கொலை: பத்திரிகையாளர்கள் மீதான தாக்குதல்கள் அதிகரித்துள்ளதா?\\nசுருக்கம்: 'ரைசிங் காஷ்மீர்' (Rising Kashmir) இதழின் ஆசிரியர் சுஜாத் புஹாரி மற்றும் அவரது பாதுகாவலர் ஒருவர், ஜம்மு காஷ்மீர் மாநில தலைநகர் ஸ்ரீநகரில் வியாழக்கிழமை மாலை இரு சக்கர வாகனத்தில் வந்த அடையாளம் தெரியாத நபர்களால் சுடப்பட்டதாக காவல் துறையினர் தெரிவித்தனர்.\\nகட்டுரை (அதிகபட்சம் 500 எழுத்துகள்):","targets":"இந்நிலையில், 1990ஆம் ஆண்டில் இருந்து 2,500 க்கும் மேற்பட்ட பத்திரிகையாளர்கள் கொல்லப்பட்டிருக்கிறார்கள் என உலக பத்திரிகை சுதந்திர தினமான மே மாதம் மூன்றாம் தேதியன்று ஊடக உரிமைகள் குழுக்கள் எச்சரிக்கை விடுத்திருந்ததை நினைவுகூர வேண்டும். \n\nஆப்கானிஸ்தானில் கடந்த மே மாதம் இரு வெவ்வேறு சம்பவங்களில் 10 ஊடகவியலாளர்கள் கொல்லப்பட்டனர். \n\nகாபூலில் தற்கொலை வெடிகுண்டு தாக்குதல் நடந்ததை அறிந்த பத்திரிகையாளர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்தனர். குண்டு வெடித்த 15 நிமிட நேரத்திற்குள், பத்திரிகையாளராக மாறுவேடத்தில்"} {"inputs":"கீழே உள்ள தலைப்பு மற்றும் கட்டுரையின் சுருக்கம் கொடுக்கப்பட்டால், ஒரு சிறு கட்டுரையை அல்லது நீண்ட கட்டுரையின் தொடக்கத்தை உருவாக்கவும். தலைப்பு: சுண்டெலிகளின் ஸ்டெம் செல்களை கொண்டு செயற்கை கரு முட்டைகள் : பிரிட்டன் விஞ்ஞானிகள் சாதனை\\nசுருக்கம்: உலகிலேயே முதன்முறையாக சுண்டெலிகளின் இரு வகையான ஸ்டெம் செல்களைப் பயன்படுத்தி செயற்கை கரு முட்டைகளை பிரிட்டன் விஞ்ஞானிகள் உருவாக்கியுள்ளனர். \n\n\\nகட்டுரை (அதிகபட்சம் 500 எழுத்துகள்):","targets":"கோப்புப்படம்\n\nதாங்கள் கண்டுபிடித்த செயற்கை கரு முட்டையானது ஆரோக்கியமான கருவாக மாறுவதற்கான சாத்தியக்கூறுகள் இல்லை என்றும், அதற்கு ஸ்டெம் செல்லின் மூன்றாவது வடிவம் தேவை என்றும் கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழகத்தில் உள்ள ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர். \n\nமஞ்சள் கரு பைக்குள் வளரும் இந்த ஸ்டெம் செல்லின் மூன்றாவது வடிவம் தான் ஆரோக்கியத்தை வழங்கும். \n\nதற்போது, இதே நுட்பத்தை பயன்படுத்தி செயற்கை மனித கருக்களை உருவாக்கும் முயற்சிகளில் ஆராய்ச்சியாளர்கள் ஈடுபட்டுள்ளனர். \n\nகரு உருவாக்க சிகிச்சைகளை மேம்படுத்தும்"} {"inputs":"கீழே உள்ள தலைப்பு மற்றும் கட்டுரையின் சுருக்கம் கொடுக்கப்பட்டால், ஒரு சிறு கட்டுரையை அல்லது நீண்ட கட்டுரையின் தொடக்கத்தை உருவாக்கவும். தலைப்பு: சுமத்ரா தீவில் பெரிய நிலநடுக்கம்: இலங்கையில் எச்சரிக்கை\\nசுருக்கம்: இந்தோனீசியாவின் தென் மேற்கு சுமத்ரா தீவுகள் பகுதியில் பெரிய நிலநடுக்கம் பதிவாகியுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.\\nகட்டுரை (அதிகபட்சம் 500 எழுத்துகள்):","targets":"இந்தோனீசிய கடற்கரை ( கோப்புப் படம்)\n\n7.0 அளவில் பதிவாகியுள்ள இந்த நிலநடுக்கம், 76 கிலோமீட்டர் ஆழத்தில் ஏற்பட்டுள்ளதாக இலங்கை வளி மண்டலவியல் திணைக்களத்தின் தேசிய சுனாமி முன்னெச்சரிக்கை மையம் தெரிவிக்கிறது. \n\nஇன்று வெள்ளிக்கிழமை மாலை 5.33 அளவில் இந்த நிலநடுக்கம் பதிவாகியுள்ளதாக அந்த மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. \n\nஇந்தியப் பெருங்கடலில் சுமத்ரா தீவுக்கு அருகிலேயே இந்த நிலநடுக்கம் பதிவாகியுள்ளதாக கூறப்படுகிறது. \n\nஇலங்கை தேசிய சுனாமி முன்னெச்சரிக்கை மையம் விடுத்துள்ள அறிக்கை."} {"inputs":"கீழே உள்ள தலைப்பு மற்றும் கட்டுரையின் சுருக்கம் கொடுக்கப்பட்டால், ஒரு சிறு கட்டுரையை அல்லது நீண்ட கட்டுரையின் தொடக்கத்தை உருவாக்கவும். தலைப்பு: சுற்றுச்சூழல் தாக்க மதிப்பீடு வரைவு சட்டம் 2020 என்றால் என்ன? அதற்கு எதிர்ப்பு ஏன்? EIA Draft 2020\\nசுருக்கம்: கடந்த சில நாட்களாக சமூக ஊடகங்களில் ட்ரெண்டிங்கில் இருக்கிறது WithdrawEIA2020 என்ற சொல். சூழலியல் செயற்பாட்டாளர்கள் இந்த புதிய 'சூழலியல் தாக்க மதிப்பீட்டு வரைவு 2020' அறிக்கையைக் கடுமையாக எதிர்த்து வருகின்றனர்.\\nகட்டுரை (அதிகபட்சம் 500 எழுத்துகள்):","targets":"சரி. சூழலியல் தாக்க மதிப்பீட்டு வரைவு அறிக்கை என்றால் என்ன? ஏன் சூழலியலாளர்கள் அதனை எதிர்க்கிறார்கள்? என்பதை தெரிந்து கொள்ள முதலில் சூழலியல் தாக்க மதிப்பீடு என்றால் என்ன என்பதை தெரிந்து கொள்ள வேண்டும். \n\nசூழலியல் தாக்க மதிப்பீடு என்றால் என்ன?\n\nஇந்தியாவில் பெருநிறுவனங்கள் மற்றும் தொழிற்சாலைகளைத் தொடங்க சுற்றுச்சூழல் பாதுகாப்பு சட்டம் 1986-ன் கீழ் அனுமதி பெற வேண்டும். அதன்படி, சூழலியல் தாக்க மதிப்பீடு 2006 சட்டத்தின் கீழ், திட்டம் குறித்த சுற்றுச்சூழல் தாக்க மதிப்பீட்டு அறிக்கை தயார் செய்ய வேண்டும"} {"inputs":"கீழே உள்ள தலைப்பு மற்றும் கட்டுரையின் சுருக்கம் கொடுக்கப்பட்டால், ஒரு சிறு கட்டுரையை அல்லது நீண்ட கட்டுரையின் தொடக்கத்தை உருவாக்கவும். தலைப்பு: சுலேமானீ இறப்பு : கண் கலங்கிய இரான் அதிஉயர் தலைவர்\\nசுருக்கம்: அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்பின் உத்தரவின் பெயரில் இராக்கில் கடந்த வெள்ளிக்கிழமை சுலேமானீ கொல்லப்பட்டார்.\\nகட்டுரை (அதிகபட்சம் 500 எழுத்துகள்):","targets":"இரானின் அதிஉயர் தலைவர் அயத்துல்லா காமேனி பாரம்பரிய முறைப்படி நடந்த தொழுகைக்கு தலைமை தாங்கினார். ஒரு கட்டத்தில் அவரும் அழ துவங்கினார். \n\nசுலேமானீயின் மரணத்திற்கு கடுமையான பதிலடி கொடுப்போம் என இரான் உறுதியளித்துள்ளது. மேலும் 2015ம் ஆண்டு கையெழுத்திட்ட அணு ஒப்பந்தத்தில் இருந்தும் இரான் பின்வாங்கியது. \n\n62 வயதான சுலேமானீ மத்திய கிழக்கு நாடுகளில் இரானின் ராணுவ நடவடிக்கைகளுக்கு தலைமை வகித்தார். மேலும் அமெரிக்க நாட்டை பொறுத்தவரை சுலேமானீ பயங்கரவாதியாக கருதப்பட்டார். \n\nஆனால் சுலேமானீயின் இறுதி ஊர்வலத்த"} {"inputs":"கீழே உள்ள தலைப்பு மற்றும் கட்டுரையின் சுருக்கம் கொடுக்கப்பட்டால், ஒரு சிறு கட்டுரையை அல்லது நீண்ட கட்டுரையின் தொடக்கத்தை உருவாக்கவும். தலைப்பு: சுஷாந்த் சிங் ராஜ்புத்துக்கு இசை அஞ்சலி செலுத்திய ஏ.ஆர். ரஹ்மான்\\nசுருக்கம்: இந்திய நாளிதழ்கள் சிலவற்றில் வெளியான சில முக்கிய செய்திகளை தொகுத்து வழங்குகிறோம். \n\n\\nகட்டுரை (அதிகபட்சம் 500 எழுத்துகள்):","targets":"தினமணி: சுசாந்த் சிங்குக்கு இசை அஞ்சலி செலுத்திய ஏ.ஆர். ரஹ்மான்\n\nமறைந்த நடிகர் சுஷாந்த் சிங்குக்கு இணையம் வழியாக இசை அஞ்சலி செலுத்தும் நிகழ்ச்சியில் ஏ.ஆர். ரஹ்மான் உள்ளிட்ட பல இசைக்கலைஞர்கள் கலந்துகொண்டார்கள். \n\nஜான் கிரீன் எழுதிய தி ஃபால்ட் இன் அவர் ஸ்டார்ஸ் என்கிற நாவலை மையமாகக் கொண்டு தில் பேச்சாரா என்கிற ஹிந்திப் படம் உருவாக்கப்பட்டுள்ளது. முகேஷ் சாப்ரா இயக்கியுள்ள இந்தப் படத்தில் சுஷாந்த் சிங், சஞ்சனா சங்கி போன்றோர் நடித்துள்ளார்கள். இதற்கு ஏ.ஆர். ரஹ்மான் இசையமைத்துள்ளார். \n\nதில் பேச்சாரா த"} {"inputs":"கீழே உள்ள தலைப்பு மற்றும் கட்டுரையின் சுருக்கம் கொடுக்கப்பட்டால், ஒரு சிறு கட்டுரையை அல்லது நீண்ட கட்டுரையின் தொடக்கத்தை உருவாக்கவும். தலைப்பு: சுஷாந்த்சிங் ராஜ்புத் வழக்கு: சிபிஐ விசாரிக்க தடையில்லை என உச்ச நீதிமன்றம் உத்தரவு\\nசுருக்கம்: பாலிவுட் திரைப்பட நடிகர் சுஷாந்த் சிங் மர்மமான முறையில் உயிரிழந்த சம்பவம் தொடர்பான வழக்கின் அனைத்து ஆவணங்களையும் மத்திய புலனாய்வுத்துறை (சிபிஐ) வசம் மும்பை காவல்துறை ஒப்படைக்க வேண்டும் என்று உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.\\nகட்டுரை (அதிகபட்சம் 500 எழுத்துகள்):","targets":"கடந்த ஜூன் மாதம் 14ஆம் தேதி, பாலிவுட் திரைப்பட நடிகர் சுஷாந்த் சிங் ராஜ்புத் மும்பையில் உள்ள தனது குடியிருப்பில் இறந்து கிடந்தார். \n\nஅவரது மரணம் தற்கொலை அல்ல என்றும் அது ஒரு கொலை என்றும் பரவலாக குற்றச்சாட்டுகள் எழுந்தன. \n\nபாலிவுட் திரையுலகில் சில பிரபலங்களின் நெருக்கடி மற்றும் திரைத்துரையில் சுஷாந்த் சிங்கை வளர விடாமல் இருக்க மேற்கொண்ட நடவடிக்கைகளே சுஷாந்த் சிங்கை தற்கொலைக்கு தூண்டியிருக்க வேண்டும் என்றும் சர்ச்சை எழுந்தது. \n\nஇந்த விவகாரம் தொடர்பாக சுஷாந்த் சிங்கின் தந்தை கே.கே. சிங், அவரது சொந"} {"inputs":"கீழே உள்ள தலைப்பு மற்றும் கட்டுரையின் சுருக்கம் கொடுக்கப்பட்டால், ஒரு சிறு கட்டுரையை அல்லது நீண்ட கட்டுரையின் தொடக்கத்தை உருவாக்கவும். தலைப்பு: சூட்டிங்கிற்கு நோ சொன்ன அஜித்! அரசியல் பாதையில் சூர்யா, கமல்?\\nசுருக்கம்: தமிழ்த் திரையுலகில் கடந்த வாரம் நடைபெற்ற முக்கிய நிகழ்வுகளை தொகுத்து வழங்கியுள்ளோம். \n\nஇந்தியில் ரீமேக் ஆகும் விக்ரம் வேதா திரைப்படம்\\nகட்டுரை (அதிகபட்சம் 500 எழுத்துகள்):","targets":"மாதவன் - விஜய் சேதுபதி நடிப்பில் கடந்த ஆண்டு வெளியாகி வெற்றியடைந்த படம் விக்ரம் வேதா. ஆக்‌ஷன் கிரைம் த்ரில்லவர் வகையில் எடுக்கப்படிருந்த இந்த படத்தில், மாதவன் போலீஸ் கதாபாத்திரத்திலும், விஜய் சேதுபதி முரட்டுத்தனமான ரவுடி கதாபாத்திரத்திலும் நடித்திருந்தனர். வசூல் ரீதியாக பெரிய சாதனை படைத்த விக்ரம் வேதா திரைப்படத்தை கணவன் மனைவியான புஷ்கர் காயத்ரி டைரக்ட் செய்தனர். \n\nதமிழில் மிகப்பெரிய வெற்றியடைந்த இந்த படத்தை இந்தியில் ரீமேக் செய்வதற்கான பேச்சுவார்த்தைகள் நடந்து வந்தன. மூன்று மாதங்களுக்கு மேலாக நட"} {"inputs":"கீழே உள்ள தலைப்பு மற்றும் கட்டுரையின் சுருக்கம் கொடுக்கப்பட்டால், ஒரு சிறு கட்டுரையை அல்லது நீண்ட கட்டுரையின் தொடக்கத்தை உருவாக்கவும். தலைப்பு: சூரரைப் போற்று படம் அமேசான் ப்ரைம் வீடியோவில் வெளியாகும் - சூர்யா\\nசுருக்கம்: சுதா கொங்குரா இயக்கத்தில் உருவாகியுள்ள 'சூரரைப் போற்று' திரைப்படம் அமேசான் ப்ரைம் வீடியோ மூலம் இணையதளத்தில் வெளியாகும் என்று அந்த படத்தின் கதாநாயகனும் தயாரிப்பாளருமான சூர்யா தெரிவித்துள்ளார்.\\nகட்டுரை (அதிகபட்சம் 500 எழுத்துகள்):","targets":"சூர்யாவின் 2டி எண்டெர்டெயின்மெண்ட் நிறுவனம் தயாரித்து, ஜோதிகா நடித்திருத்த 'பொன்மகள் வந்தாள்' படமும் அமேசான் ப்ரைம் வீடியோ மூலம் மே மாத இறுதியில் வெளியானது.\n\nகொரோனா வைரஸ் பரவல் தடுப்பு நடவடிக்கைகளின் ஒரு பகுதியாக இந்தியா முழுவதும் திரையரங்குகள் மூடப்பட்டுள்ளன என்பதால் சமீப காலமாக பல்வேறு மொழிகளின் படங்களும் நெட்ஃப்ளிக்ஸ், அமேசான் ப்ரைம் உள்ளிட்ட ஓ.டி.டி தளங்களில் வெளியாகி வருகின்றன. \n\n\"என்னைச் சார்ந்திருக்கிற படைப்பாளிகள் உள்பட பலர் நலன் கருதி முடிவுகளை எடுக்க வேண்டியது அவசியமாகிறது. இந்த காலகட"} {"inputs":"கீழே உள்ள தலைப்பு மற்றும் கட்டுரையின் சுருக்கம் கொடுக்கப்பட்டால், ஒரு சிறு கட்டுரையை அல்லது நீண்ட கட்டுரையின் தொடக்கத்தை உருவாக்கவும். தலைப்பு: சூரிய கிரகணம் - கொரோனா வைரஸ்: தொடர்பு படுத்தப்படுவது ஏன்?\\nசுருக்கம்: காணொளி தயாரிப்பு: ஜெயக்குமார் சுதந்திரபாண்டியன், பிபிசி தமிழ் \n\nகொரோனா கிருமியின் தன்மையை மாற்றமடைய செய்யும் கங்கண சூரிய கிரகணம் நிகழப்போவதாக, இந்திய செய்தி ஊடகங்களிலும் சமூக வலைத்தளங்களிலும் தகவல்கள் பரவி வருகிறது. \n\n\\nகட்டுரை (அதிகபட்சம் 500 எழுத்துகள்):","targets":"கொரோனா காலத்தில் ஏற்படும் இந்த வருடாந்திர சூரிய கிரகணம் குறித்த சந்தேகங்களுக்கு, பிபிசி தமிழுக்கு விளக்கம் அளித்தார் தமிழ்நாடு அறிவியல் மற்றும் தொழில்நுட்ப மைய செயல் இயக்குநர் சவுந்தரராஜ பெருமாள்.\n\nகே: சூரிய கிரகணத்தால் கொரோனா வைரஸ் தன்மை மாறுமா?\n\nப: கிரகணத்தின் போது, நோய் தொற்று உண்டாக்கக்கூடிய கொரோனா கிருமிகளில் எவ்விதமான மாற்றமும் நிகழாது. எனவே, கிரகணம் நடைபெறும் போது அதிகளவில் நோய் தொற்று தாக்கும் என்று உலா வரும் செய்திகள் முற்றிலும் அறிவியல்பூர்வமற்றவை என்பதை நாங்கள் இந்த தருணத்தில் தெரிவித"} {"inputs":"கீழே உள்ள தலைப்பு மற்றும் கட்டுரையின் சுருக்கம் கொடுக்கப்பட்டால், ஒரு சிறு கட்டுரையை அல்லது நீண்ட கட்டுரையின் தொடக்கத்தை உருவாக்கவும். தலைப்பு: சூரியனைவிட பழமையான துகள்கள் புவியில் கண்டுபிடிப்பு: வயது 750 கோடி ஆண்டுகள் மற்றும் பிற செய்திகள்\\nசுருக்கம்: விண்கல் ஒன்றை ஆராய்ந்து வரும் விஞ்ஞானிகள், சூரியக் குடும்பத்தைவிட பழமையான, புவியில் இதுவரை கண்டுபிடிக்கப்பட்டதிலேயே மிகப்பழமையான துகள்களைக் கண்டறிந்துள்ளனர்.\\nகட்டுரை (அதிகபட்சம் 500 எழுத்துகள்):","targets":"1969ல் இந்த முர்ஷிசன் விண்கல் பூமியில் விழுந்தது\n\n1960களில் பூமியில் விழுந்த இந்த விண்கல்லின் உள்ளே தூசித்துகள்கள் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. அவை சுமார் 750 கோடி ஆண்டுகள் பழமையானவை.\n\nசூரியனுடைய வயது சுமார் 460 கோடி ஆண்டுகள் என்பதையும், புவியின் வயது சுமார் 454 கோடி ஆண்டுகள் ஒப்பிட்டுப் பார்த்தால், இந்த துகள்கள் நமது சூரியக் குடும்பத்தைவிட எவ்வளவு வயது முதிர்ந்தவை என்பது புரியும். \n\nஇந்த துகள்கள் சூரிய குடும்பம் தோன்றும் முன் இருந்த நட்சத்திரங்களில் உருவானவை. \n\nமுர்ஷிசன் விண்கல்லில் இருந்த சூ"} {"inputs":"கீழே உள்ள தலைப்பு மற்றும் கட்டுரையின் சுருக்கம் கொடுக்கப்பட்டால், ஒரு சிறு கட்டுரையை அல்லது நீண்ட கட்டுரையின் தொடக்கத்தை உருவாக்கவும். தலைப்பு: சூறாவளி மைக்கேல்: மிகவும் ஆபத்து விளைவிக்கக்கூடியது - அச்சத்தில் புளோரிடா\\nசுருக்கம்: அமெரிக்காவின் புளோரிடா மாகாணத்தில் சில மணி நேரங்களில் கரையை கடக்கவுள்ள மைக்கேல் சூறாவளி மிகவும் ஆபத்து விளைவிக்கக்கூடிய நான்காம் வகை சூறாவளி என்று வகைப்படுத்தப்பட்டுள்ளது.\\nகட்டுரை (அதிகபட்சம் 500 எழுத்துகள்):","targets":"மணிக்கு 130 மைல்கள் வேகத்தில் வீசும் இந்த புயல் இன்னும் சற்று நேரத்தில் கரையை கடக்கவுள்ளது. \n\nபுளோரிடாவில் 3,70,000 பேருக்கும் அதிகமான மக்கள் அவர்களை இருப்பிடங்களை விட்டு வெளியேறுமாறும், உயரமான பகுதிகளுக்கு செல்லுமாறும் உத்தரவிடப்பட்டுள்ளது.\n\nமத்திய அமெரிக்காவில் கடந்த வார இறுதியில் ஏற்பட்ட புயல் மழை மற்றும் வெள்ளத்தால் குறைந்தது 13 பேர் கொல்லப்பட்டதாக கூறப்பட்டது. \n\nபுளோரிடாவில் அவசரநிலை அறிவிக்கப்பட்டுள்ளது. இதேபோல் அலபாமா மற்றும் ஜார்ஜியா மாகாணங்களில் அவசரநிலை அறிவிக்கப்பட்டுள்ளது. \n\nமைக்கேல்"} {"inputs":"கீழே உள்ள தலைப்பு மற்றும் கட்டுரையின் சுருக்கம் கொடுக்கப்பட்டால், ஒரு சிறு கட்டுரையை அல்லது நீண்ட கட்டுரையின் தொடக்கத்தை உருவாக்கவும். தலைப்பு: செங்கல்பட்டு சுங்கச்சாவடியை அடித்து நொறுக்கிய அரசு பேருந்து ஓட்டுநர்: நடந்தது என்ன? - விரிவான தகவல்கள்\\nசுருக்கம்: முக்கிய இந்திய நாளிதழ்கள் சிலவற்றில் வெளியான கட்டுரைகள் மற்றும் செய்திகளைத் தொகுத்து வழங்குகிறோம்.\\nகட்டுரை (அதிகபட்சம் 500 எழுத்துகள்):","targets":"தினத்தந்தி: செங்கல்பட்டு சுங்கச்சாவடியை அடித்து நொறுக்கிய அரசு பேருந்து ஓட்டுநர் \n\nசெங்கல்பட்டு அருகே நேற்று முன்தினம் நள்ளிரவில் சுங்கச்சாவடி ஊழியர்களிடம் ஏற்பட்ட தகராறு முற்றிய நிலையில், சுங்கச்சாவடியை அந்த வழியாக வந்த பஸ் பயணிகள் மற்றும் அரசு பஸ் டிரைவர்கள் அடித்து நொறுக்கினர். இதையடுத்து போலீசார் கூட்டத்தை தடியடி நடத்தி கலைத்தனர்.\n\nகாஞ்சிபுரம் மாவட்டம் பரனூர் சுங்கச்சாவடியில் வாகன ஓட்டிகளிடம் சுங்க கட்டணம் வசூல் செய்ய வடமாநிலத்தை சேர்ந்தவர்களை பணியில் அமர்த்தியுள்ளனர். இங்கு தமிழ் தெரிந்த உள"} {"inputs":"கீழே உள்ள தலைப்பு மற்றும் கட்டுரையின் சுருக்கம் கொடுக்கப்பட்டால், ஒரு சிறு கட்டுரையை அல்லது நீண்ட கட்டுரையின் தொடக்கத்தை உருவாக்கவும். தலைப்பு: சென்னை கடற்கரையில் நீல நிறத்தில் ஒளிர்ந்த அலைகள் - காரணம் என்ன?\\nசுருக்கம்: சென்னை ஈஞ்சம்பாக்கம் கடற்கரையில் நேற்றிரவு (ஞாயிற்றுக்கிழமை) அலைகள் நீல நிறத்தில் ஒளிர்ந்தன. உயிரொளிர்தல் என்ற நிகழ்வால் கடல் அலைகள் நீல நிறத்தில் இவ்வாறாக மாறுகின்றன.\\nகட்டுரை (அதிகபட்சம் 500 எழுத்துகள்):","targets":"உயிரொளிர்தல் (கோப்புப் படம்)\n\nஇது சூழலில் எத்தகைய தாக்கத்தை ஏற்படுத்தும் என்று தெரிந்து கொள்வதற்கு முன்பு, இவை ஏன் ஏற்பட்டன? காரணம் என்ன? என்பதைப் பார்ப்போம். \n\nஉயிரொளிர்தல்\n\nமிதவை உயிரிகளால் (Phytoplankton) இவ்வாறான உயிரொளிர்தல் நிகழ்கிறது என்கிறார் கடலுயிர் விஞ்ஞானியான நாராயணி சுப்ரமணியன்.\n\nநாராயணி, \"மிதவை உயிரிகள் என்பவை வேறொன்றும் இல்லை. அவை நம் கண்ணுக்குத் தெரியாத பாசி வகைகள்தான். இந்த மிதவை உயிரிகளில் சில ஒளிரும் தன்மை கொண்டவை. பாசிகளின் உள்ளே நிகழும் வேதியியல் மாற்றத்தால் ஒளி உண்டாகிறது\""} {"inputs":"கீழே உள்ள தலைப்பு மற்றும் கட்டுரையின் சுருக்கம் கொடுக்கப்பட்டால், ஒரு சிறு கட்டுரையை அல்லது நீண்ட கட்டுரையின் தொடக்கத்தை உருவாக்கவும். தலைப்பு: சென்னை சில்க்ஸ் கட்டடம் முழுமையாக இடித்துத் தள்ளப்பட்டது\\nசுருக்கம்: தீ விபத்தில் நாசமான சென்னை சில்க்ஸ் கட்டடம் முழுமையாக இடித்துத் தள்ளப்பட்டுள்ளது. நாளை புதன்கிழமை முதல் கட்டட இடிபாடுகளை அகற்றும் பணி துவங்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. \n\n\\nகட்டுரை (அதிகபட்சம் 500 எழுத்துகள்):","targets":"கோப்புப் படம்\n\nசென்னை தியாகராயநகர் உஸ்மான் சாலையில் உள்ள சென்னை சில்க்ஸ் என்ற மிகப் பெரிய துணிக் கடையில் கடந்த மே மாதம் 31ஆம் தேதி அதிகாலையில் தீ பிடித்தது. 100க்கணக்கான தீயணைப்புத் துறையினர் சுமார் இரண்டு நாட்களுக்கு மேலாக போராடி, இந்தத் தீயை அணைத்தனர்.\n\nஇதற்குப் பிறகு இந்தக் கட்டடத்தை இடிக்கும் பணிகள் துவங்கின. சுமார் 122 அடி உயரம் கொண்ட, ஏழு மாடிகளைக் கொண்ட கட்டடத்தின் பிற்பகுதியில் கட்டட இடிபாடுகளைக் கொட்டி, அதன் மீது 'ஜா கட்டர்' எந்திரத்தின் மீது நிறுத்தப்பட்டு இடிக்கும்பணிகள் ஜூன் 2ஆம் தேத"} {"inputs":"கீழே உள்ள தலைப்பு மற்றும் கட்டுரையின் சுருக்கம் கொடுக்கப்பட்டால், ஒரு சிறு கட்டுரையை அல்லது நீண்ட கட்டுரையின் தொடக்கத்தை உருவாக்கவும். தலைப்பு: சென்னை சூப்பர் கிங்ஸ் அணி கருப்பு பேட்ஜ் அணிந்து விளையாட வேண்டும் - ரஜினி\\nசுருக்கம்: தமிழகத்தின் ஆதங்கத்தை வெளிப்படுத்தும் விதமாக ஐபிஎல் போட்டிகளில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி வீரர்கள் கருப்பு பேட்ஜ் அணிந்து விளையாட வேண்டும் என நடிகர் ரஜினிகாந்த் தெரிவித்துள்ளார். இதனால் ஒட்டுமொத்த இந்தியாவின் கவனத்தை ஈர்க்க முடியும் என்று அவர் தெரிவித்தார்.\\nகட்டுரை (அதிகபட்சம் 500 எழுத்துகள்):","targets":"சென்னை போயஸ் தோட்டத்தில் உள்ள அவரது இல்லத்தில் செய்தியாளர்களை சந்தித்து பேசிய ரஜினி, காவிரி மேலாண்மை வாரியத்திற்காக ஒட்டு மொத்த தமிழகமும் போராடி வரும் நிலையில் சென்னையில் ஐ பி எல் போட்டிகள் நடைபெறுவது தர்ம சங்கடமான நிலையை ஏற்படுத்தும் என்று தெரிவித்தார்.\n\nஅதற்கு அணியின் உரிமையாளர்கள் ஒத்துழைக்க வேண்டும் என்றும் அப்படி இல்லை என்றாலும் அங்கு பார்வையாளர்களாக செல்லும் பொதுமக்கள் மற்றும் மாணவர்கள் கருப்புத் துணி அணிய வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்துள்ளார்.\n\nஇந்நிலையில், காவிரி விவகாரத்தில் மத்திய அ"} {"inputs":"கீழே உள்ள தலைப்பு மற்றும் கட்டுரையின் சுருக்கம் கொடுக்கப்பட்டால், ஒரு சிறு கட்டுரையை அல்லது நீண்ட கட்டுரையின் தொடக்கத்தை உருவாக்கவும். தலைப்பு: சென்னை தினம்: மெட்ராஸ் நகரத்தின் உண்மையான வயது என்ன? - கல்வெட்டுகள் விவரிக்கும் வரலாறு\\nசுருக்கம்: (2017ஆம் ஆண்டு பகிரப்பட்ட கதையை மீண்டும் மீள்பகிர்வு செய்கிறோம்) \n\nஆகஸ்ட் மாதம் முழுவதும் பல்வேறு அமைப்புகள் சென்னையில் பழைய மெட்ராஸ் நகரத்தின் உதய தினத்தை கொண்டாடுகின்றன.\\nகட்டுரை (அதிகபட்சம் 500 எழுத்துகள்):","targets":"சுமார் 1950 ஆம் ஆண்டில் மெட்ராஸிலுள்ள சட்டமன்றப்பேரவை கட்டடம்\n\nவரலாற்றுச் சிறப்புமிக்க இடங்களுக்கு நடைப் பயணம், சென்னை நகரத்தின் தொன்மை குறித்த கருத்தரங்கங்கள், திரைப்பட நிகழ்வுகள், புகைப்பட கண்காட்சிகள், மாணவர்களுக்குப் போட்டிகள் என பல நிகழ்வுகள் நடைபெறுகின்றன. \n\n1927 ஆம் ஆண்டு - மெட்ராஸ் உயர் நீதிமன்றம்\n\n`மெட்ராஸ் டே முடிவு செய்யப்பட்டது எப்படி? \n\nவரலாற்று ஆய்வாளர் முத்தையா, பதிப்பாளர் வின்சென்ட் டி சோஸா உள்பட சென்னை வரலாறு குறித்து ஆர்வமிக்கவர்கள் இணைந்து 2004ல் முதன்முதலாக சென்னை நகரத்தின் ப"} {"inputs":"கீழே உள்ள தலைப்பு மற்றும் கட்டுரையின் சுருக்கம் கொடுக்கப்பட்டால், ஒரு சிறு கட்டுரையை அல்லது நீண்ட கட்டுரையின் தொடக்கத்தை உருவாக்கவும். தலைப்பு: சென்னை மெரினா கடற்கரையில் ஏற்பட்ட நுரை: கண்காணிக்க மாசுக் கட்டுப்பாட்டு வாரியத்துக்கு பசுமைத் தீர்ப்பாயம் உத்தரவு\\nசுருக்கம்: மெரினா கடற்கரையில் நீர் மாசினால் ஏற்பட்ட நுரை குறித்து பிபிசியில் வெளியான செய்தியின் அடிப்படையில், ஆறுகளில் கழிவுநீர் கலப்பதைத் தடுக்க வேண்டுமென தமிழக மாசுக் கட்டுப்பாட்டு வாரியத்திற்கு தில்லியில் உள்ள தேசிய பசுமைத் தீர்ப்பாயம் உத்தரவிட்டுள்ளது.\\nகட்டுரை (அதிகபட்சம் 500 எழுத்துகள்):","targets":"கடந்தாண்டு டிசம்பர் மாதம் சென்னை மெரினா கடற்கரையில் ஏற்பட்ட நுரையில் விளையாடும் சிறுவர்கள்\n\nகடந்த டிசம்பர் மாதத் துவக்கத்தில் சென்னை மெரீனா, பட்டினப்பாக்கம் கடற்கரைப் பகுதிகளில் பெரிய அளவில் நுரை தென்பட்டது. கரையோர கடல்நீரிலும் மணற் பகுதியிலும் இந்த நுரை படிந்திருந்தது. கழிவுநீர் ஆற்றில் கலந்து, அந்த நீர் கடலில் கலந்ததால் இந்த நுரை ஏற்பட்டிருந்தது. இது தொடர்பாக பிபிசி ஒரு சிறிய வீடியோவை வெளியிட்டிருந்தது.\n\nபிபிசி வெளியிட்ட இந்த வீடியோவைப் பார்த்த தேசிய பசுமைத் தீர்ப்பாயம், இது தொடர்பாக என்ன நடவட"} {"inputs":"கீழே உள்ள தலைப்பு மற்றும் கட்டுரையின் சுருக்கம் கொடுக்கப்பட்டால், ஒரு சிறு கட்டுரையை அல்லது நீண்ட கட்டுரையின் தொடக்கத்தை உருவாக்கவும். தலைப்பு: சென்னை: 11 வயது சிறுமியை வன்புணர்வு செய்த 16 பேர்\\nசுருக்கம்: முக்கிய இந்திய நாளிதழ்கள் சிலவற்றில் இன்று வெளியான சில செய்திகளைத் தொகுத்து வழங்குகிறோம். \n\nதினத்தந்தி - சென்னையில் 11 வயது சிறுமியை வன்புணர்வு செய்த 16 பேர் \n\n\\nகட்டுரை (அதிகபட்சம் 500 எழுத்துகள்):","targets":"சென்னை அயனாவரத்தில் அடுக்குமாடி குடியிருப்பில் வசிக்கும் 11 வயது சிறுமியை அங்கு பணிபுரியும் 16 பேர் வன்புணர்வு செய்துள்ளதாக தினத்தந்தி செய்தி வெளியிட்டுள்ளது.\n\nசென்னை அயனாவரத்தில் சுமார் 350 வீடுகள் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் வசிக்கும் 11 வயதான சிறுமி சென்னையில் உள்ள பள்ளி ஒன்றில் 7-ம் வகுப்பு படிக்கிறார். இந்நிலையில், அங்கு 'லிப்ட்'டை இயக்கும் ஊழியர்கள் 4 பேர் முதலில் அந்த சிறுமியை வன்புணர்வு செய்துள்ளனர். பிறகு அக்குடியிருப்புக்கு பல்வேறு வேலைகளுக்காக வந்த பிளம்பர்கள், எலெக்ட்ரீசியன்கள் உ"} {"inputs":"கீழே உள்ள தலைப்பு மற்றும் கட்டுரையின் சுருக்கம் கொடுக்கப்பட்டால், ஒரு சிறு கட்டுரையை அல்லது நீண்ட கட்டுரையின் தொடக்கத்தை உருவாக்கவும். தலைப்பு: சென்னையில் இந்த ஆண்டும் மழை குறைவு - சமாளிக்க முடியுமா?\\nசுருக்கம்: கடந்த ஆண்டில் பெரும் வறட்சியை எதிர்கொண்ட சென்னையில் வட கிழக்குப் பருவமழை இந்த ஆண்டும் குறைவாகவே பெய்துள்ளது. கடந்த ஆண்டைப் போல குடிநீர் சிக்கலை எதிர்கொள்ளுமா சென்னை?\\nகட்டுரை (அதிகபட்சம் 500 எழுத்துகள்):","targets":"தமிழ்நாட்டில் வட கிழக்குப் பருவமழைக் காலம் நிறைவடையும் தருணத்தை நெருங்கிவரும் நிலையில், டிசம்பர் 26ஆம் தேதி வரையிலான காலகட்டத்தில் சென்னையில் வழக்கமாக பெய்ய வேண்டிய மழையைவிட 18 சதவீதம் குறைவாகவே பெய்திருப்பதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருக்கிறது.\n\nதென்மேற்குப் பருவ மழையிலிருந்து தமிழ்நாட்டிற்கு பெரிதாக மழை கிடைக்காது என்ற நிலையில், தன் நீர்த் தேவைக்கு மாநிலம் பெரிதும் வடகிழக்குப் பருவமழையையே சார்ந்திருக்கிறது. வழக்கமாக அக்டோபர் மாத மத்தியிலிருந்து டிசம்பர் மாத இறுதிவரை தமிழ்நாட்டில் வட கிழக்க"} {"inputs":"கீழே உள்ள தலைப்பு மற்றும் கட்டுரையின் சுருக்கம் கொடுக்கப்பட்டால், ஒரு சிறு கட்டுரையை அல்லது நீண்ட கட்டுரையின் தொடக்கத்தை உருவாக்கவும். தலைப்பு: சென்னையில் ஒரே நாளில் 964 பேருக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு\\nசுருக்கம்: தமிழ்நாட்டில் கடந்த 24 மணி நேரத்தில் 1,162 பேருக்கு கொரோனா உறுதிசெய்யப்பட்டுள்ளது. இவர்களில் 1,112 பேர் தமிழ்நாட்டைச் சேர்ந்தவர்கள். 11 பேர் கொரோனாவால் உயிரிழந்துள்ளனர்.\\nகட்டுரை (அதிகபட்சம் 500 எழுத்துகள்):","targets":"தமிழக சுகாதாரத் துறை வெளியிட்டுள்ள தகவல்களின்படி, இன்று கொரோனா உறுதிசெய்யப்பட்டுள்ள 1,162 பேரில் 964 பேர் சென்னையைச் சேர்ந்தவர்கள். ஆகவே சென்னையில் உள்ள நோயாளிகளின் எண்ணிக்கை 15,770ஆக உயர்ந்துள்ளது. தமிழ்நாட்டில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 23,495ஆக உயர்ந்திருக்கிறது.\n\nசெங்கல்பட்டில் 48 பேருக்கும் காஞ்சிபுரத்தில் 9 பேருக்கும் சேலத்தில் 10 பேருக்கும் திருவள்ளூரில் 33 பேருக்கும் திருவண்ணாமலையில் பத்துப் பேருக்கும் நோய் உறுதிசெய்யப்பட்டுள்ளது.\n\nகடந்த சில நாட்களாக நோயாளிகள் யாரும் இல்"} {"inputs":"கீழே உள்ள தலைப்பு மற்றும் கட்டுரையின் சுருக்கம் கொடுக்கப்பட்டால், ஒரு சிறு கட்டுரையை அல்லது நீண்ட கட்டுரையின் தொடக்கத்தை உருவாக்கவும். தலைப்பு: சென்னையில் கொரோனா உச்சகட்டம்; தளர்வுகளைக் கட்டுப்படுத்த மருத்துவக் குழு பரிந்துரை\\nசுருக்கம்: சென்னையில் உச்ச கட்டத்தில் கொரோனா பரவல் இருப்பதாக தமிழக முதலமைச்சரிடம் மருத்துவக் குழு தெரிவித்துள்ளது. உடனடியாக தளர்வுகளைக் கட்டுப்படுத்த வேண்டுமெனவும் பரிந்துரைத்துள்ளதாக அந்தக் குழுவினர் தெரிவித்துள்ளனர்.\\nகட்டுரை (அதிகபட்சம் 500 எழுத்துகள்):","targets":"கோப்புப்படம்\n\nகொரோனா நோய்ப் பரவல் தொடர்பாக மருத்துவ நிபுணர் குழுவினர் முதலமைச்சர் எடப்பாடி கே. பழனிசாமியுடன் ஆலோசனை நடத்தினர். கொரோனா பரவல் துவங்கிய பிறகு ஐந்தாவது முறையாக நடக்கும் கூட்டம் இது. \n\nஇந்தக் கூட்டத்தில் சுமார் 10 மருத்துவ நிபுணர்கள் கலந்துகொண்டனர். மருத்துவர்கள் குகானந்தம், ராமசுப்ரமணியம் உள்ளிட்டவர்கள் நேரில் கலந்துகொண்ட நிலையில், சௌமியா சுவாமிநாதன், பிரதீப் கவுர் போன்றவர்கள் வீடியோ கான்ஃபரன்சிங் மூலம் இந்தக் கூட்டத்தில் பங்கேற்றனர். \n\nஇந்தக் கூட்டம் முடிந்த பிறகு செய்தியாளர்களிடம்"} {"inputs":"கீழே உள்ள தலைப்பு மற்றும் கட்டுரையின் சுருக்கம் கொடுக்கப்பட்டால், ஒரு சிறு கட்டுரையை அல்லது நீண்ட கட்டுரையின் தொடக்கத்தை உருவாக்கவும். தலைப்பு: சென்னையில் மேலும் ஒரு பள்ளி ஆசிரியர் மீது பாலியல் புகார், இடைநீக்கம்\\nசுருக்கம்: சென்னை கே.கே. நகரில் இருந்த ஒரு பள்ளியைச் சேர்ந்த ஆசிரியர் மீது பாலியல் புகார்கள் தெரிவிக்கப்பட்ட நிலையில், மேலும் ஒரு தனியார் பள்ளியைச் சேர்ந்த ஆசிரியரும் மாணவிகளுக்கு பாலியல் துன்புறுத்தல் அளித்ததாகக் கூறப்பட்டு, இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளார்.\\nகட்டுரை (அதிகபட்சம் 500 எழுத்துகள்):","targets":"சென்னை அயனாவரத்தில் இருந்து செயல்படும் தனியார் பள்ளிக்கூடம் ஒன்று இது தொடர்பாக வெளியிட்டுள்ள அறிவிப்பில், தங்களுடைய பள்ளிக்கூடத்தில் வணிகவியல் பாடம் நடத்தும் ஆனந்த் என்பவர் மீது கடந்த இரண்டு நாட்களாக பல்வேறு தரப்பினரும் பாலியல் துன்புறுத்தல் புகார் தெரிவித்து வருவதால் அவரை இடைநீக்கம் செய்திருப்பதாகக் கூறியுள்ளது. \n\nஇந்தப் பள்ளிக்கூடத்தின் முன்னாள் மாணவர்கள் மின்னஞ்சல் மூலமும் சமூக வலைதளங்களின் மூலமும் தங்கள் பள்ளிக்கூடத்தில் நடந்தத பாலியல் துன்புறுத்தல் குறித்து புகார் அளித்திருக்கும் நிலையில்,"} {"inputs":"கீழே உள்ள தலைப்பு மற்றும் கட்டுரையின் சுருக்கம் கொடுக்கப்பட்டால், ஒரு சிறு கட்டுரையை அல்லது நீண்ட கட்டுரையின் தொடக்கத்தை உருவாக்கவும். தலைப்பு: சென்னைவாசிகளுக்கு கிராம சந்தை அனுபவம் தரும் இயற்கை விவசாய பெண்கள்\\nசுருக்கம்: தமிழகம் முழுவதும் சுயஉதவிக் குழுக்களிலுள்ள பெண் விவசாயிகள் மற்றும் தொழில் முனைவோர்களுக்காக மாதம் ஒருமுறை சென்னை வள்ளுவர் கோட்டத்தில் நடக்கும் சந்தை வெற்றிகரமாக இரண்டாவது ஆண்டில் காலடி எடுத்துவைத்துள்ளது.\\nகட்டுரை (அதிகபட்சம் 500 எழுத்துகள்):","targets":"குறைந்தபட்சம் ஐந்து லட்சத்திலிருந்து பத்து லட்சம் வரை பொருட்கள் விற்பனையாகும் சந்தையாக வளர்ச்சி பெற்றுள்ளது இந்த மாதசந்தை. \n\nபெரும்பாலும் பாரம்பரிய உணவு மற்றும் நுகர்வோர் பொருட்களை விற்கும் எல்லா வியாபாரிகளும் பெண்களாக உள்ளதே இதன் சிறப்பம்சம். \n\nகிராமங்களில் சந்தையில் பொருட்கள் விற்கும் வியாபாரிகள், வாங்கவருவோரிடம் நலம் விசாரித்து, முன்னர் வாங்கிய பொருட்களின் தரம் குறித்துப் பேசி திறனாய்வு பெறுகின்ற வழிமுறையில் இந்த மாதச்சந்தை செயல்படுகிறது.\n\nகொடைக்கானலில் இருந்து வரும் விவசாயி ராணியின் வாட"} {"inputs":"கீழே உள்ள தலைப்பு மற்றும் கட்டுரையின் சுருக்கம் கொடுக்கப்பட்டால், ஒரு சிறு கட்டுரையை அல்லது நீண்ட கட்டுரையின் தொடக்கத்தை உருவாக்கவும். தலைப்பு: செயற்கை கருத்தரிப்பில் குளறுபடி: வேறு யாருடைய குழந்தையையோ பெற்ற தம்பதி\\nசுருக்கம்: கலிஃபோர்னியாவிலுள்ள கருவள சிகிச்சை மையத்தில் ஏற்பட்ட குழப்பதால், தங்களுக்கு எவ்விட தொடர்பும் இல்லாத குழந்தையை பெற்றெடுக்க வேண்டியதாயிற்று என்று ஆசிய தம்பதி ஒன்று தெரிவித்துள்ளது.\\nகட்டுரை (அதிகபட்சம் 500 எழுத்துகள்):","targets":"இந்த தம்பதி செயற்கை கருத்தரிப்பு முறை மூலம் குழந்தை பெற்றெடுக்க முயற்சி செய்தது.\n\nஅமெரிக்காவில் நியூயார்க் மாகாணத்தில் இந்த தம்பதி வழக்கு பதிவு செய்துள்ளது. ஆசிய வம்சாவளியை சேராத இரட்டைக் குழந்தைகளை பெற்றெடுத்திருப்பதால் இந்த தம்பதி அதிர்ச்சியடைந்ததாக அமெரிக்க ஊடகங்கள் தகவல் வெளியிட்டுள்ளன. \n\nஇந்த குழந்தைகள் இந்த தம்பதியரோடு தொடர்புடையவை அல்ல என்று டிஎன்ஏ சோதனைகள் உறுதி செய்துள்ளதாகவும், இந்த குழந்தைகளை இந்த தம்பதி கைவிட்டுள்ளதாகவும் இந்த வழக்கில் தெரிவிக்கப்பட்டுள்ளது. \n\nஇந்த தம்பதியருக்கு கருவ"} {"inputs":"கீழே உள்ள தலைப்பு மற்றும் கட்டுரையின் சுருக்கம் கொடுக்கப்பட்டால், ஒரு சிறு கட்டுரையை அல்லது நீண்ட கட்டுரையின் தொடக்கத்தை உருவாக்கவும். தலைப்பு: செரீனா விம்பிள்டன் இறுதிப்போட்டியில் விளையாடுவது ஏன் வரலாற்றுப்பூர்வமானது?\\nசுருக்கம்: டென்னிஸ் சாம்பியன் செரீனா வில்லியம்ஸ், கடந்த முறை கிராண்ட்ஸ்லாம் பட்டம் வென்றபோது இரண்டு மாத கர்ப்பமாக இருந்தார். 2017 நடந்த அந்த ஆஸ்திரேலிய ஒபன் போட்டியில் அவர் பெற்ற வெற்றி, அவரை பெண்கள் டென்னிஸ் தரவரிசையில் முதலிடத்திற்குக் கொண்டு சென்றது. \n\n\\nகட்டுரை (அதிகபட்சம் 500 எழுத்துகள்):","targets":"தனக்கு மகள் பிறந்து வெறும் 10 மாதங்களே ஆன நிலையில், மற்றொரு கிராண்ட்ஸ்லாம் இறுதிப்போட்டியில் செரீனா விளையாட உள்ளார். இந்த முறை விம்பிள்டனில். இன்று நடைபெறவுள்ள போட்டியில் ஏஞ்சலிக் கெர்பரை எதிர்கொள்ள உள்ள செரீனா, தனது 24வது கிராண்ட்ஸ்லாம் பட்டத்தை வெல்லும் முனைப்புடன் உள்ளார். \n\nபிரசவத்திற்குப் பிறகு நான்கு டென்னிஸ் தொடர்களில் செரீனா விளையாடி இருந்தாலும், இன்றைய போட்டியே பலரால் முக்கியமானதாகப் பார்க்கப்படுகிறது. இன்றைய போட்டியில் செரீனா வெற்றி பெற்றால், 8வது விம்பிள்டன் பட்டத்தை அவர் வெல்வார்."} {"inputs":"கீழே உள்ள தலைப்பு மற்றும் கட்டுரையின் சுருக்கம் கொடுக்கப்பட்டால், ஒரு சிறு கட்டுரையை அல்லது நீண்ட கட்டுரையின் தொடக்கத்தை உருவாக்கவும். தலைப்பு: செர்னோபில் அணு விபத்து: 30 ஆண்டுகள் நிறைவு\\nசுருக்கம்: செர்னோபிலில் நடந்த உலகின் மிக மோசமான அணு விபத்தின் 30-வது ஆண்டு நிறைவை குறிக்கும் நிகழ்வுகளை யுக்ரெய்ன் நடத்துகின்றது.\\nகட்டுரை (அதிகபட்சம் 500 எழுத்துகள்):","targets":"செர்னோபில் விபத்தில் பலியானவர்களின் உறவினர்கள் தேவாலயங்களில் மெழுகுவர்த்திகளை ஏற்றி இன்று பிரார்த்தனைகளில் ஈடுபட்டனர்\n\n1986-ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் அந்த அணு ஆலையின் உலை உருகி வெடித்தபோது, ஆலையின் கூரை பிடுங்கி எறியப்பட்டு மண்டலமாகக் கிளம்பிய கதிரியக்க பொருட்கள், யுக்ரெய்னின் எல்லையை கடந்து அண்டையில் உள்ள பெலாரஸிலும், வடக்கு ஐரோப்பா எங்கிலும் பரவியது.\n\nஅந்த விபத்து நடந்த உடனேயே பணியாளர்களும் தீயணைப்பு வீரர்களுமாக 31 பேர் கொல்லப்பட்டிருந்தனர். ஆனால், அடுத்த பல மாதங்களில் அங்கிருந்து வெளியான கதிர்வீ"} {"inputs":"கீழே உள்ள தலைப்பு மற்றும் கட்டுரையின் சுருக்கம் கொடுக்கப்பட்டால், ஒரு சிறு கட்டுரையை அல்லது நீண்ட கட்டுரையின் தொடக்கத்தை உருவாக்கவும். தலைப்பு: செளதி அரேபியா அரம்கோ தாக்குதல்: கச்சா எண்ணெய் விலை 30 வருடங்களில் இல்லாத அளவு உயர்வு - விரிவான தகவல்கள்\\nசுருக்கம்: கடந்த 30 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு, கச்சா எண்ணெய்யின் விலை திங்களன்று சுமார் 15 சதவீதம் வரை உயர்ந்துள்ளது.\\nகட்டுரை (அதிகபட்சம் 500 எழுத்துகள்):","targets":"இந்த விலை உயர்வு செளதி அரசுக்குச் சொந்தமான அரம்கோவின் இரண்டு வளாகங்களில் நடைபெற்ற தாக்குதலால் விலை நடைபெற்றுள்ளது.\n\nசெளதி அரசுக்குச் சொந்தமான அரம்கோ எண்ணெய் நிறுவனத்தின் இரு வளாகங்களில் கடந்த சனிக்கிழமையன்று ஆளில்லா விமானத் தாக்குதல் நடத்தப்பட்டது.\n\nஉலகளவில் செளதி அரேபியா மிகப் பெரிய எண்ணெய் ஏற்றுமதி நாடாக உள்ளது. நாள் ஒன்றுக்கு ஏழு மில்லியன் பேரல்களை அந்நாடு ஏற்றுமதி செய்கிறது.\n\nதாக்குதலுக்குப் பிறகு அரம்கோ எண்ணெய் நிறுவனத்தில் எண்ணெய் மற்றும் எரிவாயு உற்பத்தி நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.\n\nவர்த்"} {"inputs":"கீழே உள்ள தலைப்பு மற்றும் கட்டுரையின் சுருக்கம் கொடுக்கப்பட்டால், ஒரு சிறு கட்டுரையை அல்லது நீண்ட கட்டுரையின் தொடக்கத்தை உருவாக்கவும். தலைப்பு: செளதி அரேபியா எண்ணெய் ஆலையில் தாக்குதல்: கச்சா எண்ணெய் விலை உயருமா?\\nசுருக்கம்: செளதி அரசுக்கு சொந்தமான அரம்கோ எண்ணெய் நிறுவனத்தின் இரு வளாகங்களில் நடத்தப்பட்ட ஆளில்லா விமானத் தாக்குதலால் அங்கு எண்ணெய் மற்றும் எரிவாயு உற்பத்தி நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.\\nகட்டுரை (அதிகபட்சம் 500 எழுத்துகள்):","targets":"இரான் ஆதரவு பெற்ற, ஏமனில் உள்ள ஹூதி கிளர்ச்சியாளர்கள் 10 ஆளில்லா சிறிய விமானங்களை ஏவி தாக்குதல் நடத்தியதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.\n\nஇதனால் தினமும் 5.7மில்லியன் பேரல் கச்சா எண்ணெய் தயாரிப்பு பாதிக்கப்படும் என செளதியின் ஆற்றல் துறை அமைச்சர் இளவரசர் அப்துலாசிஸ் பின் சல்மான் தெரிவித்துள்ளார்.\n\nஇது செளதி அரேபியாவின் மொத்த உற்பத்தியில் பாதியளவாகும்.\n\nஇந்த தாக்குதலுக்கு அமெரிக்க வெளியுறவுச் செயலர் மைக் பாம்பேயோ இரான் மீது குற்றஞ்சாட்டியுள்ளார். மேலும் இது ஏமனில் இருந்து நடத்தப்பட்டதாக தெரியவில்லை என்ற"} {"inputs":"கீழே உள்ள தலைப்பு மற்றும் கட்டுரையின் சுருக்கம் கொடுக்கப்பட்டால், ஒரு சிறு கட்டுரையை அல்லது நீண்ட கட்டுரையின் தொடக்கத்தை உருவாக்கவும். தலைப்பு: செளதி அரேபியாவில் விலைவாசி உயர்வு: அரசு ஊழியர்களுக்கு இழப்பீடு வழங்குகிறது அரசு\\nசுருக்கம்: செளதி அரேபியாவில் அமல்படுத்தப்பட்டுள்ள புதிய விற்பனை வரிக்கும், எரிபொருள் விலை உயர்வுக்கும் இழப்பீடாக அரசு அதிகாரிகளுக்கு பணம் வழங்கப்பட உள்ளது.\\nகட்டுரை (அதிகபட்சம் 500 எழுத்துகள்):","targets":"இதற்காக அடுத்த வருடத்திற்கு 260க்கும் அதிகமான டாலர் பணத்தை மாதம் மாதம் வழங்க செளதி அரசர் சல்மான் உத்தரவிட்டுள்ளார், \n\nஉள்ளூர் பெட்ரோல் விலையை செளதி அரேபியா இரட்டிப்பாக உயர்த்திருந்தது. அத்துடன் உணவு உட்பட பெரும்பாலான பொருட்களுக்கும், சேவைகளுக்கும் 5 சதவீதம் வரியை அறிமுகப்படுத்தியுள்ளது. \n\nதற்போது கச்சா எண்ணெய் விலை வீழ்ச்சியடைந்துவரும் நிலையில், எண்ணெய் சார்ந்துள்ளது நிலையைக் குறைக்க செளதி அரசு விரும்புகிறது. \n\nஐக்கிய அரபு எமிரேட்ஸும் 5% விற்பனை வரியை அறிமுகப்படுத்தியுள்ளது. \n\nதனியார் சுகாதார மற"} {"inputs":"கீழே உள்ள தலைப்பு மற்றும் கட்டுரையின் சுருக்கம் கொடுக்கப்பட்டால், ஒரு சிறு கட்டுரையை அல்லது நீண்ட கட்டுரையின் தொடக்கத்தை உருவாக்கவும். தலைப்பு: செளதி: கார் ஓட்ட உரிமை கேட்டதால் பெண் செயற்பாட்டாளர்கள் கைதா?\\nசுருக்கம்: செளதி அரேபியாவில் பெண்கள் கார் ஓட்ட அனுமதி கோரும் இயக்கத்தைச் சேர்ந்த பெண் செயற்பாட்டாளர் ஒருவர், தன் மீதும் தனது சக பெண் செயற்பாட்டாளர்கள் மீதும் போலிக் குற்றச்சாட்டுகள் சுமத்தப்படுவதாகக் கூறியுள்ளார்.\\nகட்டுரை (அதிகபட்சம் 500 எழுத்துகள்):","targets":"செளதியில் பெண்கள் கார் ஓட்டுவதற்கு இருந்த தடை நீக்கப்படவுள்ள நிலையில், இணையத்தின் தனக்கு கொலை மிரட்டல்கள் வருவதாகப் பெண் செயற்பாட்டாளர்கள் மனல் அல்-ஷரீஃப் கூறியுள்ளார். \n\nபெண்கள் கார் ஓட்டுவதற்கான தடை ஜூன் 24-ம் தேதி நீக்கப்படவுள்ளது. \n\nசில நாட்களுக்கு முன்பு செளதியில் பல பெண் செயற்பாட்டாளர்கள் கைது செய்யப்பட்ட நிலையில், ஷரீஃப் இக்கருத்தைக் கூறியுள்ளார். \n\n''துரோகிகள்'' என்றும், வெளிநாட்டுச் சக்திகளுடன் இணைந்து பணியாற்றுபவர்கள் என்றும் அவர்கள் மீது குற்றச்சாட்டுகள் சுமத்தப்படுகின்றன. \n\nதற்போது ஆ"} {"inputs":"கீழே உள்ள தலைப்பு மற்றும் கட்டுரையின் சுருக்கம் கொடுக்கப்பட்டால், ஒரு சிறு கட்டுரையை அல்லது நீண்ட கட்டுரையின் தொடக்கத்தை உருவாக்கவும். தலைப்பு: செவ்வாயில் ஆக்சிஜன் தயாரிக்கும் நாசா: எதற்குப் பயன்படும்?\\nசுருக்கம்: பூமியெங்கும் மக்கள் தேடி அலைந்து கொண்டிருக்கும் ஆக்சிஜன் வாயுவை, சுமார் 30 கோடி கிலோ மீட்டர் தொலைவில் உள்ள செவ்வாய்க் கோளில் தயாரித்து சாதனை படைத்திருக்கிறது அமெரிக்காவின் நாசா விண்வெளி அமைப்பு. வேறொரு கோளில் ஆக்சிஜன் தயாரிக்கப்பட்டது இதுவே முதல் முறையாகும்.\\nகட்டுரை (அதிகபட்சம் 500 எழுத்துகள்):","targets":"இரண்டாவது முறை செவ்வாயில் பறந்த ஹெலிகாப்டர்\n\nகடந்த ஆண்டு ஜூலையில் பெர்செவெரன்ஸ் என்ற உலவியுடன் நாசா அனுப்பிய மாக்சி கருவியின் உதவியுடன் ஆக்சிஜன் தயாரிக்கப்பட்டுள்ளது. சிறு பெட்டியைப் போன்ற வடிவத்தைக் கொண்ட மாக்சி, பெர்செவெரன்ஸ் உலவியின் வயிற்றுப் பகுதியில் வைத்து அனுப்பப்பட்டது. \n\nஇதே தருணத்தில் மற்றொரு சாதனை செவ்வாயில் படைக்கப்பட்டிருக்கிறது. கடந்த திங்கட்கிழமை செவ்வாயில் பறந்து விஞ்ஞானிகளைச் சிலிர்க்கச் செய்த இன்ஜெனியூட்டி ஹெலிகாப்டர், மீண்டும் ஒரு முறை வெற்றிகரமாகப் பறந்திருக்கிறது.\n\nதரையில்"} {"inputs":"கீழே உள்ள தலைப்பு மற்றும் கட்டுரையின் சுருக்கம் கொடுக்கப்பட்டால், ஒரு சிறு கட்டுரையை அல்லது நீண்ட கட்டுரையின் தொடக்கத்தை உருவாக்கவும். தலைப்பு: செவ்வாய் கிரகத்திலிருந்து வெளியேறிய காற்று மாயமானது எங்கே?\\nசுருக்கம்: செவ்வாய் கிரகத்தில் இருந்த மிகப்பெரியதெரு காற்று பகுதி அதனுடைய வரலாற்றின் முற்காலத்தில் விண்வெளியில் கலந்து தொலைந் த து இப்போது தெளிவாகியுள்ளது. \n\n\\nகட்டுரை (அதிகபட்சம் 500 எழுத்துகள்):","targets":"சிவப்பு கிரகம் என்று அறியப்படும் செவ்வாய் கிரக சுற்றுவட்ட பாதையில் மாவென் செயற்கைக்கோள் மற்றும் செவ்வாயின் மேற்பரப்பில் கியூரியாசிட்டி ஊர்தியை அனுப்பி ஆய்வு மூலமும் எடுத்த அளவீடுகளை ஒப்பிட்டு பார்த்ததும், இன்று பூமியில் இருப்பது போன்று வாயுக்கள் செறிந்திருந்த கிரகமாக செவ்வாய் இருந்திருக்கலாம் என்பது சுட்டிக்காட்டப் படுகின்றது. \n\nநிலவுக்கு பயணிக்க முன்பணம் கட்டிய இரண்டு பேர் \n\nஇருப்பினும், இந்த வாயுக்களின் கலவை வேறுபட்டதாக இருந்திருக்கலாம். \n\nகாணொளி: செவ்வாய் கிரகத்துக்கு செல்லப்போகும் ரோபோ தயார்"} {"inputs":"கீழே உள்ள தலைப்பு மற்றும் கட்டுரையின் சுருக்கம் கொடுக்கப்பட்டால், ஒரு சிறு கட்டுரையை அல்லது நீண்ட கட்டுரையின் தொடக்கத்தை உருவாக்கவும். தலைப்பு: செவ்வாய் கிரகத்தில் தரையிறங்கவுள்ள சிறிய ரோபோ\\nசுருக்கம்: ரஷ்யாவுடன் இணைந்து எடுக்கும் ஒரு முயற்சியில், ஐரோப்பிய விண்வெளி முகமை அடுத்த சில மணி நேரங்களில் சிறிய ரோபோ ஒன்றை செவ்வாய் கிரகத்தின் மேற்பரப்பின் மீது செலுத்த முயற்சிக்கவுள்ளது. \n\n\\nகட்டுரை (அதிகபட்சம் 500 எழுத்துகள்):","targets":"ஸ்கியாப்பரள்ளி என்ற ரோபோட் அமைப்பு\n\nஸ்கியாப்பரள்ளி என்று அழைப்படும் அந்த சோதனை முயற்சி, தாழ்வான இடத்தை நோக்கி இறங்கும் இயக்கத்தில் தாக்குபிடித்துவிட்டால், அவ்வாறு செயல்பட்ட முதல் ஐரோப்பிய விண்கலம் என்ற பெயரை பெரும்.\n\nஏனெனில் இதற்கு முன் ரஷிய விண்கலம் ஒன்று 20 நொடிகள் மட்டுமே இவ்வாறு இறங்குகையில் தாக்குபிடித்தது; மேலும் ஐரோப்பிய ஒன்றிய விண்கல முகமையின் விண்கலம் ஒன்று, தரை இறக்கப்பட்டது எனினும் அது செயல்படவில்லை. \n\nஇந்த சோதனை முயற்சி மெல்லிய கணிக்க முடியாக செவ்வாய் வளிமண்டலத்தின் மூலமாக, தனது கீ"} {"inputs":"கீழே உள்ள தலைப்பு மற்றும் கட்டுரையின் சுருக்கம் கொடுக்கப்பட்டால், ஒரு சிறு கட்டுரையை அல்லது நீண்ட கட்டுரையின் தொடக்கத்தை உருவாக்கவும். தலைப்பு: செவ்வாய் கிரகத்தில் நிலத்துக்கு கீழே 1.5 கி.மீ தூரத்தில் 3 ஏரிகள் கண்டுபிடிப்பு\\nசுருக்கம்: செவ்வாய் கிரகத்தின் தென் துருவத்திற்கு அருகில் நிலத்துக்கு அடியில் மூன்று ஏரிகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.\\nகட்டுரை (அதிகபட்சம் 500 எழுத்துகள்):","targets":"மேலும், கடந்த 2018ஆம் ஆண்டு நடைபெற்ற ஆய்வு ஒன்றின்போது சுட்டிக்காட்டப்பட்ட நான்காவது ஏரி ஒன்றின் இருப்பையும் விஞ்ஞானிகள் உறுதி செய்துள்ளனர்.\n\nதிரவ நிலையில் நீர் இருப்பு என்பது உயிர்களின் வாழ்க்கைக்கு இன்றியமையாதது. எனவே, இந்த கண்டுபிடிப்பானது, சூரிய குடும்பத்தில் வேறு எங்கும் வாழ்வதற்கான சாத்தியக்கூறுகள் உள்ளனவா என்று ஆராய்ச்சி செய்து வரும் விஞ்ஞானிகளுக்கு முக்கியத்துவம் வாய்ந்த ஒன்றாக கருதப்படுகிறது.\n\nஆனால், தற்போது கண்டுபிடிக்கப்பட்டுள்ள ஏரிகள் அனைத்தும் மிகவும் உப்புத்தன்மை வாய்ந்தவை என்று கர"} {"inputs":"கீழே உள்ள தலைப்பு மற்றும் கட்டுரையின் சுருக்கம் கொடுக்கப்பட்டால், ஒரு சிறு கட்டுரையை அல்லது நீண்ட கட்டுரையின் தொடக்கத்தை உருவாக்கவும். தலைப்பு: சேலம் - சென்னை எட்டுவழிச் சாலைத் திட்டம் ரத்து: நிலங்களை திருப்பி அளிக்க உத்தரவு\\nசுருக்கம்: விவசாயிகளின் எதிர்ப்புகளுக்கும் போராட்டங்களுக்கும் இடையில் இந்திய அரசும், தமிழக அரசும் செயல்படுத்த முனைந்த சென்னை-சேலம் எட்டுவழிச் சாலைத் திட்டத்தை ரத்து செய்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.\\nகட்டுரை (அதிகபட்சம் 500 எழுத்துகள்):","targets":"இந்த திட்டத்துக்காக, அரசு கையகப்படுத்திய நிலங்களை 8 வாரத்தில் திருப்பி ஒப்படைக்கவேண்டும் என்றும் உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளதாக பிபிசி தமிழிடம் பேசிய பாமக தரப்பு வழக்குரைஞர் பாலு தெரிவித்தார்.\n\nஇந்த திட்டம் தொடர்பாக 15 கேள்விகளை எழுப்பிய நீதிமன்றம், அனைத்துக்கும் விடைகளைக் கண்டது என்று கூறிய பாலு, மத்திய அரசு இந்த திட்டத்தை தொடங்குவதற்கு முன்பு சுற்றுச்சூழல் தாக்கம் குறித்து ஆய்வு செய்யவில்லை என்றும், விரிவான திட்ட அறிக்கையை உருவாக்கவில்லை என்றும் கூறி திட்டத்தை நீதிமன்றம் ரத்து செய்ததாக கூறின"} {"inputs":"கீழே உள்ள தலைப்பு மற்றும் கட்டுரையின் சுருக்கம் கொடுக்கப்பட்டால், ஒரு சிறு கட்டுரையை அல்லது நீண்ட கட்டுரையின் தொடக்கத்தை உருவாக்கவும். தலைப்பு: சேலம் சுகவனேஸ்வரர் கோயில் யானை ராஜேஸ்வரி மரணம்\\nசுருக்கம்: கருணைக் கொலை செய்ய உயர் நீதிமன்றம் அனுமதி அளித்திருந்த நிலையில் இன்று இயற்கையாகவே உயிரிழந்தது சேலம் மாவட்டம் சுகவனேஸ்வரர் திருக்கோயிலுக்கு சொந்தமான 42 வயதான யானை ராஜேஸ்வரி.\\nகட்டுரை (அதிகபட்சம் 500 எழுத்துகள்):","targets":"சேலம் கோயில் யானை ராஜேஸ்வரி உயிரிழப்பு\n\nஉடல் நலம் குன்றிய நிலையில் தீவிர சிகிச்சை பெற்றுவந்த ராஜேஸ்வரி சனிக்கிழமை பகல் 12.20 மணி அளவில் இயற்கை மரணம் எய்தியது.\n\nஇரண்டு முன்னங்கால்களும் பாதித்த நிலையில் மார்ச் 5 முதல் நிற்க இயலாமல் படுத்த படுக்கையானது ராஜேஸ்வரி. \n\nபடுக்கைப் புண் ஏற்பட்ட நிலையில் கிரேன் உதவியுடன் யானையை தூக்கியும், திரும்பி படுக்க வைத்தும் சிகிச்சை அளிக்கப்பட்ட நிலையில், படுக்கைபுண் நோய் அதிகமாகியும், எழுந்து நிற்க இயலாமலும், அதிகப்படியான வலியாலும் துடித்துவந்தது.\n\nமுறையான உணவு"} {"inputs":"கீழே உள்ள தலைப்பு மற்றும் கட்டுரையின் சுருக்கம் கொடுக்கப்பட்டால், ஒரு சிறு கட்டுரையை அல்லது நீண்ட கட்டுரையின் தொடக்கத்தை உருவாக்கவும். தலைப்பு: சேலம் தனியார் மருத்துவமனையில் பாம்பு, கொசுக்கள்: பத்து லட்சம் அபராதம்\\nசுருக்கம்: சேலம் மாவட்டத்தில் மேற்கொள்ளப்பட்ட டெங்கு தடுப்பு ஆய்வின்போது ஒரு தனியார் மருத்துவமனையில் கொசு, புழுக்கள் மற்றும் விஷபாம்பு உள்ளிட்டவை காணப்பட்டதால் அந்த மருத்துவமனை ரூ.பத்து லட்சம் அபராதம் செலுத்தவேண்டும் என சேலம் மாநகராட்சி ஆணையாளர் உத்தரவிட்டுள்ளார்.\\nகட்டுரை (அதிகபட்சம் 500 எழுத்துகள்):","targets":"சேலம் மாநகராட்சியில் அஸ்தம்பட்டி மண்டலத்தில் உள்ள அந்த மருத்துவமனை வளாகத்தின் தண்ணீர் தொட்டிகளில் பாம்பு மற்றும் கொசுகள் இருந்தன. மருத்துவக் கழிவுகள் அருகில் இருந்த ஓடையில் கொட்டப்பட்டிருந்தன. அதனால் மருத்துவமனைக்கு அபராதம் விதிக்கப்பட்டது என ஆணையர் தமது செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளார். \n\nமருத்துவமனைக்கு வரும் நோயாளிகளின் பாதுகாப்பை உறுதிப்படுத்தாமல், கொசுக்களின் உற்பத்தியை தடுக்காமல் இருப்பதால், பொதுச் சுகாதாரத்திற்கு குந்தகம் விளைவிக்கும் செயலை தனியார் மருத்துவமனை செய்துள்ளது என ஆணையாளர் ச"} {"inputs":"கீழே உள்ள தலைப்பு மற்றும் கட்டுரையின் சுருக்கம் கொடுக்கப்பட்டால், ஒரு சிறு கட்டுரையை அல்லது நீண்ட கட்டுரையின் தொடக்கத்தை உருவாக்கவும். தலைப்பு: சேலம்-சென்னை எட்டு வழிச்சாலை: ஆலோசனைக் கூட்டம் நடத்தியதற்கே விவசாயிகள் கைது\\nசுருக்கம்: சென்னை-சேலம் எட்டுவழிப்பாதைத் திட்டம் குறித்தும், அதற்கு விளைநிலங்கள் கையகப்படுத்தப்படுவது குறித்தும் விவாதிப்பதற்காக திருவண்ணாமலையில் கூட்டப்பட்ட ஐந்து மாவட்ட விவசாயிகள் ஆலோசனைக் கூட்டத்துக்கு முதலில் அனுமதி மறுத்த போலீசார், பிறகு அந்தக் கூட்டத்துக்கு வந்தவர்களைக் கைது செய்தனர். \n\n\\nகட்டுரை (அதிகபட்சம் 500 எழுத்துகள்):","targets":"மாவட்டக் காவல் கண்காணிப்பாளரை சந்திக்கச் சென்ற விவசாயிகள் பிரதிநிதிகளைத் தடுத்த போலீசாருடன் வாக்குவாதத்தில் தமிழ்நாடு விவசாயிகள் சங்க பொதுச் செயலாளர் பி.சண்முகம், அகில இந்திய விவசாயிகள் சங்க இணைச் செயலாளர் விஜு கிருஷ்ணன்.\n\nதமிழ்நாடு விவசாயிகள் சங்கம் இந்தக் கூட்டத்துக்கு திட்டமிட்டது. போலீசார் கெடுபிடியால் திருமண மண்டபங்கள் இந்தக் கூட்டத்துக்கு இடம் தர மறுத்ததாகவும், பிறகு திருவண்ணாமலை அருகே உள்ள வட ஆண்டாப்பட்டில் உள்ள ஒரு ரைஸ் மில்லில் இந்தக் கூட்டத்தை நடத்த ஏற்பாடு செய்யப்பட்டதாகவும் கூறுகிறார"} {"inputs":"கீழே உள்ள தலைப்பு மற்றும் கட்டுரையின் சுருக்கம் கொடுக்கப்பட்டால், ஒரு சிறு கட்டுரையை அல்லது நீண்ட கட்டுரையின் தொடக்கத்தை உருவாக்கவும். தலைப்பு: சேலம்: ஆயிரக்கணக்கான மீன்கள் இறக்க காரணமான சாயப்பட்டறைகள் இடிப்பு\\nசுருக்கம்: சேலத்தில் உள்ள ஏரி ஒன்றில் ஆயிரக்கணக்கான மீன்கள் இறந்து மிதந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.\\nகட்டுரை (அதிகபட்சம் 500 எழுத்துகள்):","targets":"சேலம் அருகே ஏரியில் செத்து மிதக்கும் மீன்களால் அப்பகுதி முழுவதும் துர்நாற்றம் வீசுவதோடு தொற்றுநோய் அபாயமும் ஏற்பட்டுள்ளது. சாயப்பட்டறைக் கழிவுகள் தண்ணீரில் கலப்பதே இதற்குக் காரணம் என பொதுமக்கள் குற்றம்சாட்டுகின்றனர்.\n\nசேலம் அருகே நெய்க்காரப்பட்டி பகுதியிலுள்ள கொட்டநத்தான் ஏரி சுமார் 390 ஏக்கர் பரப்பளவு கொண்ட மிகப்பெரிய ஏரியாகும். கொண்டாலாம்பட்டி, நெய்காரப்பட்டி, பூலாவரி, தம்மநாயக்கன்பட்டி, நிலவாரபட்டி உள்ளிட்ட கிராமங்களில் நிலத்தடி நீரை பெருக்கும் முக்கிய ஏரியாக இந்த ஏரி உள்ளது.\n\nஇந்த ஏரி சுற்ற"} {"inputs":"கீழே உள்ள தலைப்பு மற்றும் கட்டுரையின் சுருக்கம் கொடுக்கப்பட்டால், ஒரு சிறு கட்டுரையை அல்லது நீண்ட கட்டுரையின் தொடக்கத்தை உருவாக்கவும். தலைப்பு: சைபீரியாவில் கண்டுபிடிக்கப்பட்ட 18,000 ஆண்டுகள் முந்தைய விலங்கினம்: நாயா, ஓநாயா? மற்றும் பிற செய்திகள்\\nசுருக்கம்: சைபீரியாவில் கண்டுபிடிக்கப்பட்ட 18 ஆயிரம் ஆண்டுகளுக்கு முந்தைய குட்டி விலங்கு ஒன்று நாய்க்குட்டியா அல்லது ஓநாய்க் குட்டியா என்று விஞ்ஞானிகள் கண்டறிய முயன்று வருகிறார்கள்.\\nகட்டுரை (அதிகபட்சம் 500 எழுத்துகள்):","targets":"18000 ஆண்டுகள் ஆன பின்னரும் முடியோடு பாதுகாக்கபட்டிருப்பது ஆச்சரியமூட்டுகிறது.\n\nரஷ்யாவின் உறைபனி பகுதியில், இறந்தபோது இரண்டு மாதமே ஆகியிருந்த இந்த குட்டி விலங்கின் முடி மற்றும் பல் அனைத்தும் அப்படியே இருக்கும் அளவுக்கு இதுவரை பாதுகாக்கப்பட்டுள்ளது அனைவருக்கும் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது. \n\nஇது எந்த விலங்கினத்தை சேர்ந்தது என்று இதுவரை நடத்தப்பட்ட டிஎன்ஏ பரிசோதனைகளால் சரியாக முடிவு செய்ய முடியவில்லை. \n\nஓநாய்களுக்கும், நவீன கால நாய்களுக்கும் இடையிலான பரிணாம வளர்ச்சியின் தொடர்பை இந்த விலங்கினம் வ"} {"inputs":"கீழே உள்ள தலைப்பு மற்றும் கட்டுரையின் சுருக்கம் கொடுக்கப்பட்டால், ஒரு சிறு கட்டுரையை அல்லது நீண்ட கட்டுரையின் தொடக்கத்தை உருவாக்கவும். தலைப்பு: சொராபுதீன் என்கவுன்டர் வழக்கு: குற்றம் சாட்டப்பட்ட 22 பேரும் விடுதலை\\nசுருக்கம்: சொராபுதீன் ஷேக் என்பவர் என்கவுன்டர் செய்யப்பட்ட வழக்கில் குற்றம்சாட்டப்பட்டிருந்த 22 பேரையும் விடுதலை செய்து மும்பையிலுள்ள சிபிஐ சிறப்பு நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. அவர்களில் பெரும்பாலானோர் காவல் அதிகாரிகள்.\\nகட்டுரை (அதிகபட்சம் 500 எழுத்துகள்):","targets":"அரசு தரப்பால் உறுதியான ஆதாரம் எதையும் இந்த வழக்கில் முன்வைக்க முடியவில்லை. \n\n\"உயிரிழந்த மூவரின் குடும்பங்களுக்காக நான் வருத்தப்படுகிறேன். ஆனால், எனக்கு வேறு வழியில்லை. தங்கள் முன்பு வைக்கப்படும் ஆதாரங்களின் அடிப்படையிலேயே நீதிமன்றங்கள் செயல்படுகின்றன. அத்தகைய ஆதாரங்கள் எதுவும் இல்லை,\" என்று நீதிபதி ஜே.எஸ்.சர்மா தனது தீர்ப்பில் கூறியுள்ளார்.\n\nநீதிபதி சர்மா ஓர் ஊழல்வாதி சொராபுதீனின் சகோதரர் ருபாபுதீன், இன்றைய தீர்ப்புக்குப்பின் குற்றம் சாட்டியுள்ளார். எனினும், இதற்கு ஆதாரம் எதையும் அவர் முன்வைக்கவ"} {"inputs":"கீழே உள்ள தலைப்பு மற்றும் கட்டுரையின் சுருக்கம் கொடுக்கப்பட்டால், ஒரு சிறு கட்டுரையை அல்லது நீண்ட கட்டுரையின் தொடக்கத்தை உருவாக்கவும். தலைப்பு: சோஃபியா:'பாசிச பாஜக ஒழிக' என கோஷம் எழுப்பிய பெண் கைது\\nசுருக்கம்: சென்னையிலிருந்து தூத்துக்குடி சென்ற விமானத்தில் மாநில பா.ஜ.க. தலைவர் தமிழிசை சவுந்தராஜன் முன்பாக பா.ஜ.கவுக்கு எதிராக கோஷமிட்ட பெண் கைதுசெய்யப்பட்டுள்ளார். அரசியல் கட்சிகள் இதற்குக் கண்டனம் தெரிவித்துள்ளன. \n\n\\nகட்டுரை (அதிகபட்சம் 500 எழுத்துகள்):","targets":"சோஃபியா\n\nதிங்கள்கிழமை காலையில் சென்னையிலிருந்து தூத்துக்குடி சென்ற விமானத்தில் பாரதிய ஜனதா கட்சியின் மாநிலத் தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் பயணம் செய்தார். விமானத்தில் அவருக்கு சில இருக்கைகள் தள்ளி தூத்துக்குடி கந்தன் காலனியைச் சேர்ந்த சோஃபியா என்ற பெண்ணும் பயணம் செய்தார். அவருடன் அவருடைய பெற்றோரும் பயணம் செய்தனர்.\n\nவிமானம் பயணம் நெடுகசோஃபியா தன் தாயிடம் பா.ஜ.க. அரசைக் கடுமையாக விமர்சித்துப் பேசிவந்துள்ளார். பிறகு விமானத்திலிருந்து இறங்கி விமான நிலையத்தில் நடந்துவரும்போது 'பாசிச - பா.ஜ.க. அரசு ஒழி"} {"inputs":"கீழே உள்ள தலைப்பு மற்றும் கட்டுரையின் சுருக்கம் கொடுக்கப்பட்டால், ஒரு சிறு கட்டுரையை அல்லது நீண்ட கட்டுரையின் தொடக்கத்தை உருவாக்கவும். தலைப்பு: சோதனைக் குழாயில் வளர்க்கப்படும் அழிவின் விளிம்பில் உள்ள மரங்கள்\\nசுருக்கம்: மேற்காணும் படத்திலுள்ள சோதனை குழாயில் இருக்கும் இளம் ஓக் மரம் இயற்கைக்கு மாறாக சோதனை குழாயில் வளர்ந்து வருகிறது.\\nகட்டுரை (அதிகபட்சம் 500 எழுத்துகள்):","targets":"கருத்தரித்தல் சோதனை மையங்களில் மேற்கொள்ளப்படும் உத்திகளை அடிப்படையாக கொண்டு குறைந்து வரும் இதுபோன்ற மரங்களின் விதைகளை பாதுகாக்கும் முயற்சிகள் பிரிட்டனிலுள்ள ஆராய்ச்சியாளர்களால் முன்னெடுக்கப்பட்டு வருகிறது.\n\nமுன்னெப்போதுமில்லாத வகையில் உலக அளவில் மரங்களின் எண்ணிக்கை குறைந்து வருகிறது. அதாவது, உலகிலுள்ள ஒவ்வொரு ஐந்து மரங்களில் ஒன்று அழிவை எதிர்நோக்கியுள்ளது.\n\n\"இது காடுகளில் அழிவிற்குள்ளாகி வரும் மரங்களை பாதுகாக்கும் கொள்கை நடவடிக்கைகளில் ஒன்றாகும்\" என்று பிரிட்டனிலுள்ள கியூஸ் மில்லினியம் விதை வங்க"} {"inputs":"கீழே உள்ள தலைப்பு மற்றும் கட்டுரையின் சுருக்கம் கொடுக்கப்பட்டால், ஒரு சிறு கட்டுரையை அல்லது நீண்ட கட்டுரையின் தொடக்கத்தை உருவாக்கவும். தலைப்பு: சோனியா காந்தி: 'மீண்டும் நேரு - காந்தி குடும்பத்தைச் சேர்ந்த தலைவர் காங்கிரசுக்கு சுமைதான்'\\nசுருக்கம்: நேரு - காந்தி குடும்பத்தைச் சேராத ஒருவர் காங்கிரஸ் கட்சியின் தலைவராக தேர்வு செய்யப்படுவார் என்று பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட நிலையில், இந்திய தேசிய காங்கிரஸ் கட்சியின் தலைமைப் பொறுப்புக்கு மீண்டும் அந்தக் குடும்பத்தைச் சேர்ந்த ஒருவரே தேர்வு செய்யப்பட்டுள்ளார்.\\nகட்டுரை (அதிகபட்சம் 500 எழுத்துகள்):","targets":"நாடாளுமன்ற மக்களவைத் தேர்தல் தோல்விக்கு பொறுப்பேற்று இந்திய தேசிய காங்கிரஸ் கட்சியின் தலைவராக இருந்த ராகுல் காந்தி பதவி விலகிய நிலையில் காங்கிரஸ் கட்சியின் இடைக்கால தலைவராக சோனியா காந்தி தேர்வு செய்யப்பட்டுள்ளார்.\n\nஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற காங்கிரஸ் கட்சியின் காரிய கமிட்டி கூட்டத்தில் ராகுல் காந்தியின் பதவி விலகல் ஏற்கப்பட்ட பின்னர், சோனியா காந்தி தேர்வானது அறிவிக்கப்பட்டது. \n\nகாங்கிரஸ் கட்சியின் காரிய கமிட்டி கூட்டம் முடிந்த பின்னர், அக்கட்சியின் தலைவர்களான குலாம் நபி ஆசாத் மற்றும் ஹரிஷ் ராவத்"} {"inputs":"கீழே உள்ள தலைப்பு மற்றும் கட்டுரையின் சுருக்கம் கொடுக்கப்பட்டால், ஒரு சிறு கட்டுரையை அல்லது நீண்ட கட்டுரையின் தொடக்கத்தை உருவாக்கவும். தலைப்பு: சோமாலியாவில் மோசமான வெடிகுண்டு தாக்குதல்: 230 பேர் பலி\\nசுருக்கம்: சோமாலியா நாட்டின் தலைநகரான மொகதிஷுவின் பிரதான பகுதியில் நடந்த வெடிகுண்டு தாக்குதலில் குறைந்தது 230 பேர் கொல்லப்பட்டுள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.\\nகட்டுரை (அதிகபட்சம் 500 எழுத்துகள்):","targets":"அந்த பகுதியில் உள்ள ஹோட்டலின் வாசலில், வெடிபொருட்களோடு வந்த ஒரு லாரி வெடித்ததில் பலர் காயமடைந்துள்ளனர்.\n\nஅல்-ஷபாப் குழு 2007-ல் கிளர்ச்சியை தொடங்கியதில் இருந்து, இதுவே சோமலியாவில் நடந்த மோசமான தாக்குதல். \n\nவெடிகுண்டு தாக்குதலில் இறந்தவர்களுக்கு மூன்று நாள் துக்கம் அனுசரிக்கப்படும் என அதிபர் முகம்மது அப்துல்லாஹ் \"ஃபார்மஜோ\" முகம்மது அறிவித்துள்ளார். \n\nஇந்த தாக்குதலை நடத்தியது யார் என தெளிவாக தெரியவில்லை. அரசுக்கு எதிராக போராடிவரும், அல்-ஷபாப் குழுவின் தொடர் இலக்காக மொகதிஷு இருந்து வருகிறது.\n\nஇடிபா"} {"inputs":"கீழே உள்ள தலைப்பு மற்றும் கட்டுரையின் சுருக்கம் கொடுக்கப்பட்டால், ஒரு சிறு கட்டுரையை அல்லது நீண்ட கட்டுரையின் தொடக்கத்தை உருவாக்கவும். தலைப்பு: சௌதி அரேபியா எண்ணெய் ஆலை தாக்குதல்: படைகளை அனுப்புகிறது அமெரிக்கா\\nசுருக்கம்: சௌதி அரசுக்கு சொந்தமான அரம்கோ எண்ணெய் நிறுவனத்தின் இரு வளாகங்களில், செப்டம்பர் 14 அன்று நடத்தப்பட்ட தாக்குதல் சௌதி பாதுகாப்பு அமைப்புகளின் குறைகளை வெளிக்காட்டியுள்ள நிலையில், அந்தக் குறைபாடுகளை நிவர்த்தி செய்து உதவ அமெரிக்கா முன்வந்துள்ளது.\\nகட்டுரை (அதிகபட்சம் 500 எழுத்துகள்):","targets":"இந்த நடவடிக்கை குறித்து கருத்து தெரிவித்துள்ள இரான் புரட்சிக்கர படை என்று அழைக்கப்படும் இரான் ராணுவத்தின் தளபதி மேஜர் ஜென்ரல் ஹுசேன் சலாமி, \"எச்சரிக்கையாக இருங்கள், எந்தத் தவறும் செய்யாதீர்கள்,\" என்று அமெரிக்கா மற்றும் சௌதி அரேபிய அரசுகளுக்கு கூறியுள்ளார். \n\nதலைநகர் டெஹ்ரானில் நிகழ்ச்சி ஒன்றில் பேசிய அவர், \"இரான் எல்லையை யார் கடந்தாலும் அவர்களை தாக்குவோம்,\" என்று கூறியுள்ளார். \n\nஇரான் புரட்சிகர ராணுவம் அமெரிக்காவில் தீவிரவாத அமைப்பாக அறிவிக்கப்பட்டுள்ளது.\n\nஅமெரிக்க பாதுகாப்புச் செயலர் மார்க் எஸ்"} {"inputs":"கீழே உள்ள தலைப்பு மற்றும் கட்டுரையின் சுருக்கம் கொடுக்கப்பட்டால், ஒரு சிறு கட்டுரையை அல்லது நீண்ட கட்டுரையின் தொடக்கத்தை உருவாக்கவும். தலைப்பு: சௌதி அரேபியா: ஆண் பாடகரை கட்டிப்பிடித்த பெண் கைது\\nசுருக்கம்: சௌதி அரேபியாவில் ஒரு இசை கச்சேரியில் பாடிக்கொண்டிருந்த ஆண் பாடகரை மேடை மீதேறி சென்று கட்டிப்பிடித்த பெண் கைதுசெய்யப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.\\nகட்டுரை (அதிகபட்சம் 500 எழுத்துகள்):","targets":"மேற்கு நகரமான டைஃபில் நடைபெற்ற ஒரு விழாவில் மஜீத் அல் மொஹாண்டிஸ் என்ற அந்த பாடகர் மேடையில் பாடிக்கொண்டிருந்தபோது திடீரென்று ஓடிச்சென்ற அந்த பெண் அவரை கட்டிப்பிடித்தார்.\n\nஅந்த பெண் மேடைக்கு ஓடிச்செல்வதையும், மொஹாண்டிசை கட்டிப்பிடிப்பதையும் மற்றும் அவரை அங்கிருந்து அகற்றுவதற்கு பாதுகாவலர்கள் முயற்சிப்பதையும் விளக்கும் காணொளிகள் சமூக ஊடகங்களில் வைரலாகி வருகிறது.\n\nதங்களுக்கு தொடர்பில்லாத ஆண்களுடன் பெண்கள் பொதுவெளியில் ஒன்று கூடுவதற்கு சௌதி அரேபியாவில் அனுமதி இல்லை.\n\nஇரானில் பிறந்தவரும், சௌதி அரேபிய"} {"inputs":"கீழே உள்ள தலைப்பு மற்றும் கட்டுரையின் சுருக்கம் கொடுக்கப்பட்டால், ஒரு சிறு கட்டுரையை அல்லது நீண்ட கட்டுரையின் தொடக்கத்தை உருவாக்கவும். தலைப்பு: சௌதி அரேபியா: சினிமா திரையிட திடீர் அனுமதி ஏன்?\\nசுருக்கம்: முப்பத்து ஐந்து வருடங்களில் முதன்முறையாக சௌதி அரேபியாவில் சினிமா திரையிடப்படவிருக்கிறது. பிளாக்பாந்தர் திரைப்படம் முதல் சினிமாவாக திரையரங்கில் திரையிடப்படவுள்ளது. பல தசாப்தங்கள் தடைக்கு பிறகு திடீரென திரைப்படத்துக்கு சௌதி அனுமதி வழங்கியது ஏன்? \n\n\\nகட்டுரை (அதிகபட்சம் 500 எழுத்துகள்):","targets":"சினிமா மீதான தடையை முடிவுக்கு கொண்டுவரும் சௌதி அரேபியாவின் முடிவானது அங்குள்ள சமூகத்தில் கொண்டு வரப்படும் மிகப்பெரிய மாற்றத்தின் ஒரு பகுதியாகும். \n\n20-ஆவது நூற்றாண்டில் சௌதியை ஆண்ட ராஜ வம்சமானது ஆட்சிக்கு இரண்டு மூல ஆதாரங்களையே நம்பியிருந்தது. குவிந்துகிடக்கும் எண்ணெய் வளம் முதல் ஆதாரம். பழமைவாத மத குருமார்களுடனான முறைசாரா ஒப்பந்தம் இரண்டாவது ஆதாரமாக இருந்தது. \n\nஆனால், இப்போது 21-ஆவது நூற்றாண்டில் அரசை நடத்துவதற்கான செலவையும், புதிய வேலைவாய்ப்புகளை உருவாக்கவும் எண்ணெய் வளத்தை மட்டும் சௌதி நம்"} {"inputs":"கீழே உள்ள தலைப்பு மற்றும் கட்டுரையின் சுருக்கம் கொடுக்கப்பட்டால், ஒரு சிறு கட்டுரையை அல்லது நீண்ட கட்டுரையின் தொடக்கத்தை உருவாக்கவும். தலைப்பு: சௌதி தூதரகத்தில் வாஷிங்டன் போஸ்ட் பத்திரிகையாளர் கொலை செய்யப்பட்டாரா?\\nசுருக்கம்: வாஷிங்டன் போஸ்டின் செய்தியாளர் ஜமால் கஷோகி கொலை செய்யப்பட்டிருக்கலாம் என்று நம்புவதாக துருக்கி அதிகாரிகள் கூறியுள்ளதால் அச்சம் எழுந்துள்ளது.\\nகட்டுரை (அதிகபட்சம் 500 எழுத்துகள்):","targets":"செய்தியாளர் ஜமால் கஷோகி\n\nசௌதி அரேபியாவைச் சேர்ந்த ஜமால், கடந்த செவ்வாய்க்கிழமை துருக்கி தலைநகர் இஸ்தான்புல்லில் உள்ள சௌதி தூதரகத்துக்கு சென்றதையடுத்து காணாமல் போனார். \n\nமுதல் கட்ட விசாரணையில் அவர் கொலை செய்யப்பட்டிருக்கலாம் என்று தெரிய வந்துள்ளதாக துருக்கி அதிகாரி ஒருவர் பிபிசியிடம் தெரிவித்தார். \n\nஆனால், இதனை மறுத்துள்ள சௌதி அரேபியா, அவரை தேடும் பணியில் ஈடுபட்டிருப்பதாக கூறியுள்ளது. \n\nஜமால் கொல்லப்பட்டிருப்பது உண்மை என்றால், அது 'மிகவும் கொடூரமான மற்றும் ஆழமாகப் புரிந்துகொள்ள முடியாத' செயலாக இ"} {"inputs":"கீழே உள்ள தலைப்பு மற்றும் கட்டுரையின் சுருக்கம் கொடுக்கப்பட்டால், ஒரு சிறு கட்டுரையை அல்லது நீண்ட கட்டுரையின் தொடக்கத்தை உருவாக்கவும். தலைப்பு: சௌதி மீது ஏவுகணை தாக்குதல்; ரியாத் அருகே ஒருவர் பலி\\nசுருக்கம்: ஹூத்தி கிளர்ச்சியாளர்கள் ஏமனிலிருந்து சௌதி அரேபியாவின் எல்லைக்குள் ஏவிய ஏழு ஏவுகணைகளை சுட்டு வீழ்த்தியதாக சௌதியின் படைகள் தெரிவித்துள்ளன.\\nகட்டுரை (அதிகபட்சம் 500 எழுத்துகள்):","targets":"அதில் மூன்று ஏவுகணைகள் சௌதியின் தலைநகரான ரியாத்தை நோக்கி ஏவப்பட்டதாகவும், அதன் பாகங்கள் புறநகர்ப்பகுதியின் தரையை வந்தடைந்தபோது, அதில் சிக்கி ஒருவர் உயிரிழந்ததாகவும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.\n\nஏமனின் உள்நாட்டுப் போரில் சௌதி தலைமையிலான கூட்டணியின் தலையீட்டின் மூன்றாவது ஆண்டு கடந்த ஞாயிற்றுக்கிழமையன்று நிறைவைக் கண்டது.\n\nஹூத்தி கிளர்ச்சியாளர்கள், ரியாத்தின் சர்வதேச விமானநிலையம் உள்பட பல இடங்களை இலக்காக கொண்டிருப்பதாக கூறியுள்ளனர்.\n\nஹூத்திகளுக்கு இரான் ஏவுகணைகளை வழங்குவதாக சௌதி தலைமையிலான கூட்டணி"} {"inputs":"கீழே உள்ள தலைப்பு மற்றும் கட்டுரையின் சுருக்கம் கொடுக்கப்பட்டால், ஒரு சிறு கட்டுரையை அல்லது நீண்ட கட்டுரையின் தொடக்கத்தை உருவாக்கவும். தலைப்பு: சௌதி: கவர்ச்சி ஆடை அணிந்து காணொளி வெளியிட்ட பெண் வழக்கு இல்லாமல் விடுதலை\\nசுருக்கம்: குட்டைப் பாவாடையும், கையில்லாத மேலுடையும் அணிந்து காணொளி வெளியிட்ட இளம் பெண்ணொருவரை சௌதி அரேபிய காவல்துறையினர் எந்த வழக்கும் பதிவு செய்யாமல் விடுவித்துள்ளனர். \n\n\\nகட்டுரை (அதிகபட்சம் 500 எழுத்துகள்):","targets":"\"அநாகரிகமான\" முறையில் ஆடை அணிந்து காணொளி வெளியிட்ட பின்னர், முஸ்லிம் நாடாகிய சௌதியில் எழுந்த சூடான விவாதங்களை தொடர்ந்து அவர் விசாரணைக்கு அழைக்கப்பட்டிருந்தார். \n\nசௌதி அரேபியாவில் , உடை அணியும் முறை குறித்த கடுமையான விதிகளை மீறியதற்கு இந்த பெண்ணை தண்டிக்க வேண்டும் என்று சிலர் கோரிக்கை விடுத்திருந்தனர். \n\nஆனால், அரசு வழக்கறிஞர் இந்த வழக்கை முடித்துவிட்டதாக தகவல் தொடர்பு அமைச்சகம் தெரிவித்திருக்கிறது. \n\nசெவ்வாய்க்கிழமை இந்த பெண்ணிடம் விசாரணை நடத்தப்பட்டுள்ளது. தன்னுடைய தலையை மூடாமல், குட்டைப் பாவ"} {"inputs":"கீழே உள்ள தலைப்பு மற்றும் கட்டுரையின் சுருக்கம் கொடுக்கப்பட்டால், ஒரு சிறு கட்டுரையை அல்லது நீண்ட கட்டுரையின் தொடக்கத்தை உருவாக்கவும். தலைப்பு: சௌதியில் சுற்றுலா செல்ல வெளிநாட்டவர்களுக்கு அனுமதி - நீங்கள் எங்கெல்லாம் செல்லலாம்?\\nசுருக்கம்: உலகின் 49 நாடுகளுக்கு விசா சேவைகளை அறிமுகப்படுத்துவதோடு முதல்முறையாக சர்வதேச சுற்றுலா பயணிகளுக்கு அனுமதி வழங்கவுள்ளது சௌதி அரேபிய அரசு. இனிமேல் பெண் பயணிகளுக்கு இருந்த கடுமையான ஆடைக் கட்டுப்பாடுகளும் தளர்த்தப்படுகின்றன.\\nகட்டுரை (அதிகபட்சம் 500 எழுத்துகள்):","targets":"புலம்பெயர்ந்த தொழிலாளர்கள், வணிக நோக்கத்திற்காக செல்வோர், மெக்கா, மெதீனா ஆகிய இடங்களுக்கு புனிதப் பயணம் செல்பவர்கள் ஆகியோருக்கு மட்டுமே சௌதி அரேபியா இதுவரை விசா வழங்கி வந்தது.\n\nசௌதிக்கு பயணிக்கும் புதிய சுற்றுலா பயணிகள் பார்க்கக்கூடிய இடங்களுக்கான பட்டியல் இதோ. \n\nஅல் வஹ்பா எரிமலை பள்ளம்\n\nதாய்ஃப் நகரத்தில் இருந்து சுமார் 250 கிலோமீட்டர் தொலைவில் அல் வஹ்பா எரிமலைப் பள்ளம் ஒரு பாலைவனத்தின் மத்தியில் உள்ளது. \n\nஇந்த எரிமலைப் பள்ளம் 820 அடி ஆழமுடையது என்பதால், இதில் இறங்கி ஏறுவோருக்கும் பெரியதொரு சவா"} {"inputs":"கீழே உள்ள தலைப்பு மற்றும் கட்டுரையின் சுருக்கம் கொடுக்கப்பட்டால், ஒரு சிறு கட்டுரையை அல்லது நீண்ட கட்டுரையின் தொடக்கத்தை உருவாக்கவும். தலைப்பு: ஜடேஜாவின் சுழலில் சிக்கிய மேற்கிந்திய தீவுகள்: 3-1 என தொடரை வென்றது இந்தியா\\nசுருக்கம்: இந்தியா மற்றும் மேற்கிந்திய தீவுகள் இடையே திருவனந்தபுரத்தில் நடைபெற்ற ஐந்தாவது மற்றும் இறுதி ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் 9 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வென்ற இந்தியா 3-1 என தொடரை கைப்பற்றியது.\\nகட்டுரை (அதிகபட்சம் 500 எழுத்துகள்):","targets":"இந்திய அணியின் தொடக்க ஆட்டக்காரர் தவான் 6 ரன்களில் ஆட்டமிழக்க , ரோகித் சர்மாவுடன் இணைந்து விளையாடிய அணித்தலைவர் விராட் கோலி, அணி எளிதில் வெற்றி பெற உதவினார்.\n\n56 பந்துகளில் 4 சிக்ஸர்கள் மற்றும் 5 பவுண்டரிகளின் துணையோடு, 63 ரன்களை எடுத்த ரோகித் சர்மா ஆட்டமிழக்காமல் இருந்தார். கோலி 33 ரன்களுடன் ஆட்டமிழக்காமல் இருந்தார்.\n\nஒரு விக்கெட் இழப்புக்கு 14.5 ஓவர்களில் வெற்றி இலக்கான 105 ரன்களை பெற்ற இந்தியா அமோக வெற்றி பெற்றதுடன் தொடரையும் வென்றது. இந்த ஆட்டம் மூன்றே மணி நேரத்தில் முடிவடைந்தது குறிப்பிட"} {"inputs":"கீழே உள்ள தலைப்பு மற்றும் கட்டுரையின் சுருக்கம் கொடுக்கப்பட்டால், ஒரு சிறு கட்டுரையை அல்லது நீண்ட கட்டுரையின் தொடக்கத்தை உருவாக்கவும். தலைப்பு: ஜனநாயக கட்சியின் வெற்றியும், டிரம்பின் பின்னடைவும் - 5 தகவல்கள்\\nசுருக்கம்: அமெரிக்காவின் பிரதிநிதிகள் சபையின் புதிய உறுப்பினர்களை தேர்ந்தெடுக்கும் இடைக்கால தேர்தலில் எதிர்க்கட்சியான ஜனநாயக கட்சி வென்றுள்ளது.\\nகட்டுரை (அதிகபட்சம் 500 எழுத்துகள்):","targets":"இந்த இடைக்கால தேர்தல்களில், பிரதிநிதிகளின் முழு சபைக்கான 435 உறுப்பினர்களையும், 100 உறுப்பினர் கொண்ட செனட்டின் 33 உறுப்பினர்களையும் அமெரிக்க மக்கள் தேர்ந்தெடுப்பார்கள்.\n\nஅமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்பிற்கு பெரும் பின்னடைவை ஏற்படுத்தியுள்ள இந்த தேர்தல் முடிவுகள் குறித்த ஐந்து முக்கியமான தகவல்களை காண்போம்.\n\nசெனட் சபையின் நிலவரம் என்ன?\n\nஅமெரிக்காவின் பிரதிநிதிகள் சபைக்கு மட்டுமல்லாது செனட் சபைக்கும் தேர்தல் நடைபெற்றது. \n\nதற்போதைய நிலவரத்தின்படி, அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்பின் குடியரசு கட்சி செ"} {"inputs":"கீழே உள்ள தலைப்பு மற்றும் கட்டுரையின் சுருக்கம் கொடுக்கப்பட்டால், ஒரு சிறு கட்டுரையை அல்லது நீண்ட கட்டுரையின் தொடக்கத்தை உருவாக்கவும். தலைப்பு: ஜப்பானில் ஓர் இளமைத் திருவிழா: இளம் வயதை எட்டியதற்கான கொண்டாட்டம்\\nசுருக்கம்: ஜப்பானில் இளமையை எட்டிய இளைஞர்களுக்காக ஒரு மாபெரும் விழா கொண்டாடப்படுகிறது. குறிப்பாக 20 வயதானவர்கள் இந்த விழாவில் பங்கேற்கிறார்கள்.\\nகட்டுரை (அதிகபட்சம் 500 எழுத்துகள்):","targets":"ஒவ்வொரு வருடமும் ஜனவரி மாதத்தின் இரண்டாம் திங்கள் கிழமை இந்த விழா கொண்டாடப்படுகிறது. \n\nஇந்த விழாவிற்காக டோக்கியோவின் டிஸ்னி லேண்டில் பலர் கூடுகின்றனர். \n\nஇந்த விழாவில் கலந்துகொள்ளும் பெண்கள் கிமோனோஸ் என்ற பாரம்பரிய ஆடையை அணிகின்றனர். ஆண்களும் அந்நாட்டின் பாரம்பரிய உடை அணிந்து கலந்து கொள்கின்றனர். \n\n1876 முதல் ஜப்பானில் சட்டபூர்வ வயதாக 20 ஆண்டுகள் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. 2022 முதல் அது 18 ஆகவுள்ளது.\n\nஜப்பானில் 2022 முதல் துவக்கத்தில் இருந்து ஜப்பானிய இணையர்கள் திருமணம் செய்ய இனி பெற்றோரின் ஒப்"} {"inputs":"கீழே உள்ள தலைப்பு மற்றும் கட்டுரையின் சுருக்கம் கொடுக்கப்பட்டால், ஒரு சிறு கட்டுரையை அல்லது நீண்ட கட்டுரையின் தொடக்கத்தை உருவாக்கவும். தலைப்பு: ஜப்பானை அச்சுறுத்துகிறதா வட கொரியா?\\nசுருக்கம்: செவ்வாய்க்கிழமை அதிகாலையில் , வட கொரியா ஏவிய ஏவுகணையொன்று வடக்கு ஜப்பான் மீது பறந்து இறுதியில் கடலில் விழுந்தது. \n\n\\nகட்டுரை (அதிகபட்சம் 500 எழுத்துகள்):","targets":"இது குறித்து கருத்து தெரிவித்த பல பாதுகாப்பு வல்லுநர்கள், இது வரை ஜப்பான் பிராந்தியம் மீது வடகொரியா ஏவியுள்ள ராக்கெட்கள் செயற்கைகோள்களை தாங்கிச் சென்றதாக அந்நாடு குறிப்பிட்டுள்ளதை சுட்டிக்காட்டியுள்ளனர். \n\nஆனால், இம்முறை வடக்கு ஜப்பான் மீது பறந்து சென்ற வட கொரிய ஏவுகணை ஒரு வெளிப்படையான தாக்குலுக்கான அறிகுறியாக இருக்கக்கூடும் என்று சந்தேகம் தெரிவித்துள்ளனர். \n\n''இது மிகவும் தைரியமான நடவடிக்கை. மேலும், வட கொரியாவின் இந்த முயற்சி மிகவும் ஆத்திரமூட்டும் செயல். சர்வதேச சட்டத்தின்கீழ் தடை விதிக்கப்"} {"inputs":"கீழே உள்ள தலைப்பு மற்றும் கட்டுரையின் சுருக்கம் கொடுக்கப்பட்டால், ஒரு சிறு கட்டுரையை அல்லது நீண்ட கட்டுரையின் தொடக்கத்தை உருவாக்கவும். தலைப்பு: ஜப்பான் அரசர் அகிஹிடோ இன்றுடன் அரியணையில் இருந்து இறங்குகிறார்\\nசுருக்கம்: ஜப்பான் அரசர் அகிஹிட்டோ அரியணை துறப்பதாக அறிவித்து டோக்கியோவில் நடைபெற்ற வரலாற்று சிறப்புமிக்க நிகழ்வு ஒன்றில் தனது கடைசி உரையை வழங்கியுள்ளார்.\\nகட்டுரை (அதிகபட்சம் 500 எழுத்துகள்):","targets":"அகிஹிட்டோ\n\nஜப்பானில் இருநூறு ஆண்டுகளில் அரியணை துறக்கும் முதல் அரசர் இவர் ஆவார். \n\nஅகிஹிட்டோவுக்கு 85வயது ஆகிறது. வயது மூப்பின் காரணமாகவும் அவருக்கு உடல்நிலையில் பாதிப்பு ஏற்பட்டு வருவதாலும் பதவி விலகுவதாக அறிவித்திருக்கிறார்.\n\nஅவருக்கு பிறகு முடியரசர் நருஹிட்டோ பதவியேற்கவுள்ளார். அது ஒரு புதிய தொடக்கமாக இருக்கும்.\n\nஜப்பான் அரசர்களுக்கு எந்தவித அரசியல் அதிகாரமும் இல்லை. ஆனால் அவர்கள் நாட்டின் அடையாளமாகப் பார்க்கப்படுகின்றனர்.\n\nதனது கடைசி உரையில், அகிஹிட்டோ, \"ஜப்பான் மற்றும் உலகுக்கு அமைதி மற்ற"} {"inputs":"கீழே உள்ள தலைப்பு மற்றும் கட்டுரையின் சுருக்கம் கொடுக்கப்பட்டால், ஒரு சிறு கட்டுரையை அல்லது நீண்ட கட்டுரையின் தொடக்கத்தை உருவாக்கவும். தலைப்பு: ஜப்பான் சாமியாருக்கு மரண தண்டனை நிறைவேற்றப்பட்டது\\nசுருக்கம்: கடந்த சில மணி நேரங்களுக்கு முன்பு நடந்த முக்கிய உலக நிகழ்வுகளை தொகுத்து வழங்குகிறோம். \n\nஇந்த ஜப்பான் சாமியாருக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டது ஏன்? \n\n\\nகட்டுரை (அதிகபட்சம் 500 எழுத்துகள்):","targets":"ஷோகோ அசஹரா\n\nஜப்பானில் உள்ள சுரங்கப்பாதை ஒன்றில் 1995ஆம் ஆண்டு நச்சு வாயு தாக்குதல் நடத்திய, ஓம் ஷினிக்யோ என்ற வழிபாட்டு குழுவின் தலைவர் ஷோகோ அசஹராவிற்கு மரண தண்டனை நிறைவேற்றப்பட்டது என அந்நாட்டு ஊடகங்கள் தெரிவிக்கின்றன. \n\n'சரின்' என்ற நச்சு அமிலத்தை வைத்து டோக்கியோவில் உள்ள சுரங்கப்பாதை ஒன்றில் இக்குழு நடத்திய தாக்குதலில் 13 பேர் உயிரிழந்தனர். ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் படுகாயமடந்தனர். \n\nஓம் ஷினிக்யோ, இந்து மற்றும் பௌத்த மத நம்பிக்கைகளை சேர்க்கும் ஆன்மீக குழுவாக 1980களில் தொடங்கப்பட்டது . இதற்க"} {"inputs":"கீழே உள்ள தலைப்பு மற்றும் கட்டுரையின் சுருக்கம் கொடுக்கப்பட்டால், ஒரு சிறு கட்டுரையை அல்லது நீண்ட கட்டுரையின் தொடக்கத்தை உருவாக்கவும். தலைப்பு: ஜமால் கசோஜி \"சௌதி தூதரகத்தில் கொல்லப்பட்டதற்கு துருக்கியிடம் ஆதாரம் உள்ளது\"\\nசுருக்கம்: இஸ்தான்புல்லில் உள்ள சௌதி அரேபிய துணைத் தூதரகத்திற்குள் காணாமல்போன ஜமால் கசோஜி சித்ரவதை செய்யப்பட்டு கொலை செய்யப்பட்டுள்ளதை நிரூபிக்கும் ஒலிப்பதிவு மற்றும் காணொளி சான்றுகள் துருக்கி அதிகாரிகளிடம் உள்ளதாக பிபிசியிடம் தெரிவிக்கப்பட்டுள்ளது.\\nகட்டுரை (அதிகபட்சம் 500 எழுத்துகள்):","targets":"செளதியின் முடியாட்சியை தொடர்ந்து விமர்சித்த வந்த ஜமால் கசோஜி, அக்டோபர் 2 ஆம் தேதி துருக்கியில் உள்ள செளதி தூதரகத்திற்கு சென்றார். அதன்பின் அவரை காணவில்லை.\n\nஅவர் கொலை செய்யப்பட்டார் என்பதற்கான சான்றை துருக்கி உளவுத்துறை அதிகாரிகள் ஆவணப்படுத்தியுள்ளதாக இது தொடர்பாக புலனாய்வு செய்துவரும் குழுவுக்கு நெருங்கிய வட்டாரம் தெரிவித்துள்ளது. \n\nஇந்த குற்றச்சாட்டை மறுத்து வரும் சௌதி அரேபியா, இந்த பத்திரிகையாளர் வந்த வேலையை முடித்துவிட்டு தூதரகத்தை விட்டு சென்றுவிட்டதாக கூறுகிறது. \n\nஜமால் கசோஜி காணாமல் போய்வி"} {"inputs":"கீழே உள்ள தலைப்பு மற்றும் கட்டுரையின் சுருக்கம் கொடுக்கப்பட்டால், ஒரு சிறு கட்டுரையை அல்லது நீண்ட கட்டுரையின் தொடக்கத்தை உருவாக்கவும். தலைப்பு: ஜமால் கசோஜி: துருக்கி ஊடகம் வெளியிட்ட சிசிடிவி வீடியோவில் சௌதி உளவுக் குழு?\\nசுருக்கம்: காணாமல் போன செளதி பத்திரிகையாளர் ஜமால் கசோஜி தொடர்புடைய சிசிடிவி காணொளியை வெளியிட்டது துருக்கி ஊடகம்.\\nகட்டுரை (அதிகபட்சம் 500 எழுத்துகள்):","targets":"செளதி உளவு அதிகாரி என கருதப்படும் ஒருவர் துருக்கிக்குள் இஸ்தான்புல் விமான நிலையம் வழியாக வந்து செல்லும் காட்சி அந்த காணொளியில் உள்ளது. \n\nசெளதியின் முடியாட்சியை தொடர்ந்து விமர்சித்த வந்த ஜமால், அக்டோபர் 2 ஆம் தேதி துருக்கியில் உள்ள செளதி தூதரகத்திற்கு சென்றார். அதன்பின் அவரை காணவில்லை. \n\nதுருக்கி அதிகாரிகள் அவர் கொல்லப்பட்டுவிட்டார் என்கிறார்கள். ஆனால், செளதி இந்த குற்றச்சாட்டை மறுக்கிறது. \n\nவேறென்ன இருக்கிறது அந்த காணொளியில்?\n\nபாதுகாப்புக்காக வைக்கப்பட்டிருக்கும் கேமிராவிலிருந்து பெறப்பட்ட காணொ"} {"inputs":"கீழே உள்ள தலைப்பு மற்றும் கட்டுரையின் சுருக்கம் கொடுக்கப்பட்டால், ஒரு சிறு கட்டுரையை அல்லது நீண்ட கட்டுரையின் தொடக்கத்தை உருவாக்கவும். தலைப்பு: ஜம்மு காஷ்மீர் விவகாரம்: சர்வதேச நீதிமன்றத்தை அணுக பாகிஸ்தான் முடிவு\\nசுருக்கம்: காஷ்மீர் பிரச்சனை தொடர்பாக தாங்கள் சர்வதேச நீதிமன்றத்தை நாடப் போவதாக பாகிஸ்தான் தெரிவித்துள்ளது.\\nகட்டுரை (அதிகபட்சம் 500 எழுத்துகள்):","targets":"கடந்த ஆகஸ்ட் 5ஆம் தேதியன்று இந்திய நிர்வாகத்துட்பட்ட ஜம்மு காஷ்மீர் மாநிலத்தின் சிறப்பு அந்தஸ்த்தை ரத்து செய்து, அம்மாநிலத்தை இரண்டு யூனியன் பிரதேசங்களாக பிரித்து இந்தியா அறிவிப்பு வெளிட்டபின்னர், பாகிஸ்தான் இந்த நடவடிக்கை எடுக்கவுள்ளது. \n\nஇந்தியாவின் அறிவிப்புக்கு எதிர்வினையாக அந்நாட்டுடனான வணிக மற்றும் போக்குவரத்து தொடர்புகளை பாகிஸ்தான் துண்டித்தது. மேலும் பாகிஸ்தானுக்கான இந்தியத் தூதரை அது வெளியேற்றியது.\n\nபல தசாப்தங்களாக மோதலின் மையமாக இருந்துவரும் காஷ்மீருக்கு முழுமையாக இந்தியா மற்றும் பாக"} {"inputs":"கீழே உள்ள தலைப்பு மற்றும் கட்டுரையின் சுருக்கம் கொடுக்கப்பட்டால், ஒரு சிறு கட்டுரையை அல்லது நீண்ட கட்டுரையின் தொடக்கத்தை உருவாக்கவும். தலைப்பு: ஜல்லிக்கட்டு அனுமதியை எதிர்த்து விலங்குகள் நல அமைப்புகள் வழக்கு: திங்கட்கிழமை விசாரணை\\nசுருக்கம்: ஜல்லிக்கட்டை அனுமதிக்கும் வகையில் தமிழக அரசு கொண்டு வந்துள்ள சட்டத் திருத்தத்தை எதிர்த்தும், கடந்த ஆண்டு ஜல்லிக்கட்டுக்கு அனுமதியளித்து பிறப்பித்த உத்தரவை திரும்பப் பெறும் மத்திய அரசின் முடிவை எதிர்த்தும் விலங்குகள் நல வாரிய உறுப்பினர்கள் மற்றும் விலங்குகள் நல அமைப்புக்கள் மனுத்தாக்கல் செய்வதற்கு இன்று உச்சநீதிமன்றம் அனுமதியளித்தது. \n\n\\nகட்டுரை (அதிகபட்சம் 500 எழுத்துகள்):","targets":"ஜல்லிக்கட்டு ஆதரவு போராட்டம் (கோப்புப்படம்)\n\nஇந்த மனுக்கள் திங்கட்கிழமை விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.\n\nநீதிபதி தீபக் மிஸ்ரா தலைமையிலான அமர்வு முன்பு இன்று புதன்கிழமை காலை, விலங்குகள் நல வாரிய உறுப்பினர்கள் சார்பிலும், மேலும் பல விலங்குகள் நல அமைப்புக்கள் சார்பிலும் மூத்த வழக்கறிஞர்கள் அபிஷேக் மனு சிங்வி, அரிமா சுந்தரம், ஆனந்த் குரோவர் ஆகியோர் ஆஜரானார்கள். \n\nஜல்லிக்கட்டு நடத்த அனுமதிக்கும் வகையில், தமிழக அரசு கொண்டுவந்துள்ள, 1960-ஆம் ஆண்டின் விலங்குகள் வதை தடுப்"} {"inputs":"கீழே உள்ள தலைப்பு மற்றும் கட்டுரையின் சுருக்கம் கொடுக்கப்பட்டால், ஒரு சிறு கட்டுரையை அல்லது நீண்ட கட்டுரையின் தொடக்கத்தை உருவாக்கவும். தலைப்பு: ஜல்லிக்கட்டு போராட்டம் - வெளியிலிருந்து திரண்ட ஆதரவும், உள்ளூர் மனநிலையும்\\nசுருக்கம்: மதுரை மாவட்டத்தின் புகழ்பெற்ற அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாக மாநிலத்தின் பிற பகுதிகளிலிருந்து வந்தவர்கள் நடத்தும் போராட்டங்களை தொடர்ந்து ஆதரிப்பதில் உள்ளூர் மக்களுக்கு பல சங்கடங்கள் இருக்கின்றன. இருந்தபோதும் தற்போதைய கைது நடவடிக்கையை அவர்கள் எதிர்த்துள்ளனர். \n\n\\nகட்டுரை (அதிகபட்சம் 500 எழுத்துகள்):","targets":"போராட்ட களமாக மாறிய அலங்காநல்லூர்\n\nவிலங்குகள் நல அமைப்புகளின் தீவிர முயற்சியின் காரணமாக காளை மாடுகள் விலங்குகள் வதை தடுப்புச் சட்டத்தின் கீழ் காட்சிப்படுத்தக்கூடாத விலங்குகளின் பட்டியலில் இடம்பெற்றது. இதையடுத்து, இந்தச் சட்டத்தின் அடிப்படையில் தமிழகத்தின் சில மாவட்டங்களில் பொங்கல் திருநாளை ஒட்டி நடைபெறும் ஜல்லிக்கட்டுப் போட்டிகளுக்கு உச்ச நீதிமன்றம் நிரந்தரத் தடையை விதித்துள்ளது. \n\nஇதனால், கடந்த சில ஆண்டுகளாகவே தமிழ்நாட்டில் ஜல்லிக்கட்டுப் போட்டிகள் நடப்பதில்லை. ஒவ்வொரு ஆண்டும் பொங்கல் திருநாளை"} {"inputs":"கீழே உள்ள தலைப்பு மற்றும் கட்டுரையின் சுருக்கம் கொடுக்கப்பட்டால், ஒரு சிறு கட்டுரையை அல்லது நீண்ட கட்டுரையின் தொடக்கத்தை உருவாக்கவும். தலைப்பு: ஜஸ்டின் ட்ரூடோ: சர்ச்சைக்குரிய பைப்லைன் திட்டத்துக்கு கனடா ஒப்புதல் மற்றும் பிற செய்திகள்\\nசுருக்கம்: சர்ச்சைக்குரிய ட்ரான்ஸ் மவுண்டைன் பைப்லைன் (குழாய்பதிப்பு) திட்ட விரிவாக்கத்துக்கு கனடா அரசு ஒப்புதல் வழங்கியுள்ளது.\\nகட்டுரை (அதிகபட்சம் 500 எழுத்துகள்):","targets":"இந்த திட்டம் குறித்து மறுஆய்வு செய்ய வேண்டும் என மத்திய நீதிமன்றம் ஒன்று கடந்த வருடம் தெரிவித்திருந்தது.\n\nஇது தற்போது கனடாவின் அதிபராக இருக்கும் ஜஸ்டின் ட்ரூடோவுக்கு தேர்தல் சமயத்தில் பெரும் சவாலாக இருக்கும். இந்த திட்டத்துக்கு சூழலியளாளர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வந்தனர்.\n\nசெவ்வாயன்று இந்த திட்டத்துக்கான மறு ஒப்புதலை வழங்கிய ட்ரூடோ இந்த திட்டத்தின் மூலம் வரும் வருவாய் சூழலியல் பயன்பாட்டுக்கு ஒதுக்கப்படும் என தெரிவித்தார்.\n\nஎண்ணெய் மற்றும் இயற்கை ஏரிவாயு உற்பத்தியில் உலகளவில் கனடா ஐந்தாம் இ"} {"inputs":"கீழே உள்ள தலைப்பு மற்றும் கட்டுரையின் சுருக்கம் கொடுக்கப்பட்டால், ஒரு சிறு கட்டுரையை அல்லது நீண்ட கட்டுரையின் தொடக்கத்தை உருவாக்கவும். தலைப்பு: ஜாகிர் நாயக்கை நாடு கடத்த ஏற்ற இடத்தை தேடி வருகிறோம்: மலேசியப் பிரதமர் மகாதீர் மொஹம்மத்\\nசுருக்கம்: பிரதமர் நரேந்திர மோதியை ரஷ்யாவில் சந்தித்தபோது, மத போதகர் ஜாகிர் நாயக்கை இந்தியாவிடம் ஒப்படைக்கும்படி அவர் கோரவில்லை என மலேசியப் பிரதமர் மகாதீர் மொஹமத் தெரிவித்துள்ளார்.\\nகட்டுரை (அதிகபட்சம் 500 எழுத்துகள்):","targets":"ஜாகிர் நாயக்கை நாடு கடத்த ஏற்ற இடத்தை மலேசிய அரசு தேடி வருவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.\n\nஇதன் மூலம் இந்தியா அல்லாத வேறொரு நாட்டிற்கு ஜாகிர் நாயக்கை நாடு கடத்த மலேசிய அரசு தயாராக இருப்பதாகக் கருதப்படுகிறது. அதே சமயம் ஜாகிர் நாயக்கை ஏற்றுக் கொள்ள பல நாடுகள் தயங்குவதாகவும் பிரதமர் மகாதீர் சுட்டிக்காட்டி உள்ளார்.\n\nஇந்த சூழலில் வெளியுறவுத் துறை அமைச்சர் ஜெய்சங்கர், ஜாகிர் நாயக்கை இந்தியா அழைத்து வர முயற்சி செய்வதாக கூறி உள்ளார்.\n\nசர்ச்சைக்கு வித்திட்ட ஜாகிர் நாயக்கின் பேச்சு\n\nமத போதகர் ஜாகிர் ந"} {"inputs":"கீழே உள்ள தலைப்பு மற்றும் கட்டுரையின் சுருக்கம் கொடுக்கப்பட்டால், ஒரு சிறு கட்டுரையை அல்லது நீண்ட கட்டுரையின் தொடக்கத்தை உருவாக்கவும். தலைப்பு: ஜாகிர் நாயக்கை நாடு கடத்துங்கள்: நரேந்திர மோதி மலேசிய பிரதமரிடம் வலியுறுத்தல்\\nசுருக்கம்: இந்தியாவில் சில குற்றச்சாட்டுகளை எதிர்கொண்டுள்ள இஸ்லாமிய மத போதகர் ஜாகிர் நாயக்கை நாடு கடத்துமாறு மலேசியப் பிரதமர் மகாதீர் மொஹமத்தை ரஷ்யாவில் சந்தித்தபோது இந்தியப் பிரதமர் நரேந்திர மோதி வலியுறுத்தினார்.\\nகட்டுரை (அதிகபட்சம் 500 எழுத்துகள்):","targets":"ஜாகிர் நாயக்\n\nபண மோசடி உள்ளிட்ட காரணங்களுக்காக இந்தியாவால் தேடப்படும் நபராக அறிவிக்கப்பட்டுள்ள ஜாகிர் நாயக், கடந்த 2016ஆம் ஆண்டு முதல் மலேசியாவில் தங்கியுள்ளார். அவருக்கு அங்கு நிரந்தர வசிக்கும் உரிமை வழங்கப்பட்டுள்ளது.\n\nஜாகிர் நாயக்கை நாடு கடத்த வேண்டும் என இந்தியா தொடர்ந்து வலியுறுத்தி வந்த நிலையில், மலேசியா இக்கோரிக்கையை இதுவரை ஏற்கவில்லை.\n\n\"ஜாகிர் நாயக் இந்தியா செல்லும் பட்சத்தில், அவரது உயிருக்கு ஆபத்து நேரக்கூடும். மேலும் அவரை வேறு எந்த நாடும் ஏற்றுக் கொண்டதாகத் தெரியவில்லை. அவரால் மலேசியா"} {"inputs":"கீழே உள்ள தலைப்பு மற்றும் கட்டுரையின் சுருக்கம் கொடுக்கப்பட்டால், ஒரு சிறு கட்டுரையை அல்லது நீண்ட கட்டுரையின் தொடக்கத்தை உருவாக்கவும். தலைப்பு: ஜாகீர் நாயக் - பினாங்கு துணை முதல்வர் ராமசாமி இடையே வலுக்கும் மோதல்: மீண்டும் நோட்டீஸ்\\nசுருக்கம்: மலேசியாவின் பினாங்கு மாநில துணை முதல்வர் பேராசிரியர் ராமசாமிக்கும், மத போதகர் ஜாகிர் நாயக்கிற்கும் இடையேயான மோதல் வலுவடைந்து வருகிறது.\\nகட்டுரை (அதிகபட்சம் 500 எழுத்துகள்):","targets":"ஜாகீர் நாயக்\n\nஇந்திய தொலைக்காட்சி அலைவரிசை ஒன்றுக்கு அளித்த பேட்டியில், தன்னைப் பற்றி ராமசாமி தெரிவித்துள்ள கருத்துகளுக்கு ஆட்சேபம் தெரிவிக்கும் வகையில் அவருக்கு சட்ட நோட்டீஸ் அனுப்பியுள்ளார் ஜாகிர் நாயக்.\n\nஜாகிர் சார்பில் அவரது வழக்கறிஞர் அனுப்பியுள்ள அந்த நோட்டீசில், தொலைக்காட்சிப் பேட்டியில் தெரிவித்துள்ள கருத்துகளுக்காக அடுத்த 48 மணி நேரத்தில் பேராசிரியர் ராமசாமி மன்னிப்பு கோர வேண்டும் என்றும், இனி ஜாகிர் குறித்து கருத்து தெரிவிப்பதை நிறுத்த வேண்டும் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளதாக மலேசிய ஊடக"} {"inputs":"கீழே உள்ள தலைப்பு மற்றும் கட்டுரையின் சுருக்கம் கொடுக்கப்பட்டால், ஒரு சிறு கட்டுரையை அல்லது நீண்ட கட்டுரையின் தொடக்கத்தை உருவாக்கவும். தலைப்பு: ஜாக்டோ ஜியோ குறித்து மக்கள்: `போராட்டம் சரிதான். ஆனால் போராடும் நேரம் தவறு`\\nசுருக்கம்: பல கோரிக்கைகளை வலியுறுத்தி ஆசிரியர் அரசு ஊழியர் சங்கங்கள் நடத்திவரும் வேலை நிறுத்தப் போராட்டம் குறித்து உங்கள் கருத்து என்ன? என்று நேற்றைய வாதம் விவாதம் பகுதியில் கேட்டிருந்தோம்.\\nகட்டுரை (அதிகபட்சம் 500 எழுத்துகள்):","targets":"அதற்கு நேயர்கள் ஃபேஸ்புக் மற்றும் டிவிட்டர் தளத்தில் பதிவிட்ட கருத்துகளை இங்கே தொகுத்து வழங்குகிறோம்.\n\nஆசிரியர்கள் குழந்தைகள் இனிமேல் அரசுபள்ளியில் படித்தால் மட்டுமே அரசு வேலை என்று சட்டத்தை இயற்றுங்கள். தனியார் பள்ளியின் கட்டனம் குறையும் , அரசு பள்ளியின் தரம் உயரும் என்கிறார் ராஜ்குமார் நல்லு என்னும் முகநூல் நேயர்.\n\nபொதுத்தேர்வு வர இருப்பதால் இதுப்போன்ற நேரத்தில் போராட்டத்தில் ஈடுபடுவது சரியல்ல என்கிறார் தீனு தமிழ் என்னும் நேயர்.\n\nஅரசு வேலைகளை தனியார்மயபடுத்துவதற்காக அரசின் ஒடுக்குமுறை என்கிறா"} {"inputs":"கீழே உள்ள தலைப்பு மற்றும் கட்டுரையின் சுருக்கம் கொடுக்கப்பட்டால், ஒரு சிறு கட்டுரையை அல்லது நீண்ட கட்டுரையின் தொடக்கத்தை உருவாக்கவும். தலைப்பு: ஜான்சன் & ஜான்சன் கொரோனா தடுப்பூசி: ஒரே முறை போடப்பட வேண்டிய தடுப்பூசிக்கு அமெரிக்கா அனுமதி\\nசுருக்கம்: அமெரிக்காவின் உணவு மற்றும் மருந்துக் கழகம், ஜான்சன் & ஜான்சன் மருந்து நிறுவனத்தின் புதிய கொரோனா தடுப்பூசிக்கு அனுமதி வழங்கி உள்ளது. அமெரிக்காவில் அனுமதி வழங்கப்படும் மூன்றாவது கொரோனா தடுப்பு மருந்து இது என்பது குறிப்பிடத்தக்கது.\\nகட்டுரை (அதிகபட்சம் 500 எழுத்துகள்):","targets":"இந்த புதிய தடுப்பூசி விலை அதிகமான ஃபைசர் மற்றும் மாடர்னா தடுப்பு மருந்துகளுக்கு மாற்றாக இருக்கும் எனக் கருதப்படுகிறது. இந்த மருந்தை சாதாரண குளிர்சாதனப் பெட்டியிலேயே சேமித்து வைக்கலாம்.\n\nஇந்த மருந்தை சோதனைக்குட்படுத்தியபோது, தீவிர உடல் நலக் குறைவில் இருந்து பாதுகாக்கிறது என்பது தெரிய வந்துள்ளது. மிதமாக கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களையும் சேர்க்கும் போது, இதன் செயல் திறன் ஒட்டுமொத்தமாக 66 சதவீதமாக இருக்கிறது. \n\nபெல்ஜியம் நாட்டைச் சேர்ந்த ஜான்சன் & ஜான்சன் நிறுவனத்தின் இந்த தடுப்பு மருந்துக்கு அனும"} {"inputs":"கீழே உள்ள தலைப்பு மற்றும் கட்டுரையின் சுருக்கம் கொடுக்கப்பட்டால், ஒரு சிறு கட்டுரையை அல்லது நீண்ட கட்டுரையின் தொடக்கத்தை உருவாக்கவும். தலைப்பு: ஜாமியா போராட்டம் - தடியடி: வலுக்கும் போராட்டங்கள் - மோதி வேண்டுகோள்; பிரியங்கா தர்ணா\\nசுருக்கம்: நாடு முழுவதும் குடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிராக பல போராட்டங்கள் வலுத்து வருகின்றன.\\nகட்டுரை (அதிகபட்சம் 500 எழுத்துகள்):","targets":"குடியுரிமை திருத்தச் சட்டம் தொடர்பான வன்முறைப் போராட்டங்கள் துரதிருஷ்டவசமானவை, ஆழமான வருத்தத்தை தருபவை என்று பிரதமர் நரேந்திர மோதி டிவிட்டரில் தெரிவித்துள்ளார். \n\nநரேந்திர மோதி.\n\n\"விவாதம், உரையாடல், மாறுபாடு ஆகியவை ஜனநாயகத்தின் அவசியமான அம்சங்கள். ஆனால், பொது சொத்துக்கு சேதம் விளைவித்தல், சஜக வாழ்க்கையை கெடுத்தல் ஆகியவை நமது விழுமியங்களில் இல்லை\" என்றும் அவர் தெரிவித்திருந்தார்.\n\nபேருந்துகளுக்கு போலீசாரே தீவைப்பது போல காட்டும் வீடியோக்கள் வெளியாவது குறித்தோ, போலீசார் மாணவர்கள் மீது தடியடி நடத்தி"} {"inputs":"கீழே உள்ள தலைப்பு மற்றும் கட்டுரையின் சுருக்கம் கொடுக்கப்பட்டால், ஒரு சிறு கட்டுரையை அல்லது நீண்ட கட்டுரையின் தொடக்கத்தை உருவாக்கவும். தலைப்பு: ஜாமியா மாணவர்கள் மீதான தாக்குதல்:“இது விசாரணை நீதிமன்றம் அல்ல” - உச்ச நீதிமன்றம்\\nசுருக்கம்: குடியுரிமை சட்டத் திருத்தப் போராட்டத்தின் போது போலீசால் கல்லூரி மாணவர்கள் தாக்கப்பட்டதற்கு எதிராகத் தொடுக்கப்பட்ட வழக்கை ஒவ்வொரு மாநிலத்தில் உள்ள உயர் நீதிமன்றம் விசாரிக்கலாம் என்று உச்ச நீதிமன்றம் கூறியுள்ளது.\\nகட்டுரை (அதிகபட்சம் 500 எழுத்துகள்):","targets":"தலைமை நீதிபதி எஸ்.ஏ.பாப்டே, \"இதுவொன்றும் விசாரணை நீதிமன்றம் அல்ல,\" என்று கூறினார். \n\nஅவர், \"ஏன் உச்சநீதிமன்றத்தை விசாரணை நீதிமன்றமாக மாற்றுகிறீர்கள்? உயர்நீதிமன்றத்துக்குச் செல்லுங்கள். இந்த போராட்டமானது வெவ்வேறு மாநிலங்களில், வெவ்வேறு சூழ்நிலையில் நடைபெற்றது. அதனால் அந்தந்த மாநிலங்களில் உள்ள உயர்நீதிமன்றம் விசாரிக்கலாம்,\" என்றார்.\n\nமாணவர்கள் தரப்பில் ஆஜராகிய வழக்கறிஞர் மெகபூப், \"போராடும் உரிமையைக் காக்க வேண்டியது உச்ச நீதிமன்றத்தின் கடமை\" என்றார். \n\nஉச்ச நீதிமன்ற நீதிபதி, \"நாங்கள் தலையிட தேவையி"} {"inputs":"கீழே உள்ள தலைப்பு மற்றும் கட்டுரையின் சுருக்கம் கொடுக்கப்பட்டால், ஒரு சிறு கட்டுரையை அல்லது நீண்ட கட்டுரையின் தொடக்கத்தை உருவாக்கவும். தலைப்பு: ஜார்கண்ட் சட்டமன்றத் தேர்தல் முடிவுகள் 2019: ஆட்சியைப் பிடித்தது காங்கிரஸ் கூட்டணி\\nசுருக்கம்: இன்று (திங்கள்கிழமை) வெளியான ஜார்கண்ட் மாநில சட்டமன்றத் தேர்தலுக்கான முடிவுகளில் வென்று இந்திய தேசிய காங்கிரஸ் - ஜார்கண்ட் முக்தி மோர்ச்சா - ராஷ்டிரிய ஜனதா தளம் அம்மாநிலத்தில் ஆட்சியை பிடித்துள்ளது.\\nகட்டுரை (அதிகபட்சம் 500 எழுத்துகள்):","targets":"இதுவரை 80 தொகுதிகளின் முடிவுகள் வெளிவந்துள்ள நிலையில், இதில் ஜார்கண்ட் முக்தி மோர்ச்சா 30 தொகுதிகளில் வென்றுள்ளது. அதன் கூட்டணி கட்சியான காங்கிரஸ் 16 தொகுதிகளில் வென்றுள்ளது. ராஷ்டிரிய ஜனதா தளம் 1 தொகுதியில் வென்றுள்ளது. இதனால் 47 தொகுதிகளை ஜார்கண்ட் முக்தி மோர்ச்சா- காங்கிரஸ் கூட்டணி பெற்றுள்ளது.\n\nஅதேவேளையில் மாநில ஆளுங்கட்சியான பாஜக 25 தொகுதிகளில் வென்றுள்ளது.\n\nஇன்று காலை எட்டு மணிக்கு வாக்கு எண்ணிக்கை தொடங்கியது.\n\nஆட்சி அமைப்பதற்கான பெரும்பான்மை பெற 41 இடங்கள் தேவை.\n\nதற்போதைய நிலவரப்படி காங்க"} {"inputs":"கீழே உள்ள தலைப்பு மற்றும் கட்டுரையின் சுருக்கம் கொடுக்கப்பட்டால், ஒரு சிறு கட்டுரையை அல்லது நீண்ட கட்டுரையின் தொடக்கத்தை உருவாக்கவும். தலைப்பு: ஜாலியன்வாலா பாக் படுகொலை - ஒரு பெருந்துயரம் நிகழ்ந்து நூறு ஆண்டுகள்\\nசுருக்கம்: ஜாலியன்வாலாபாக் படுகொலை சம்பவம் நடந்து இன்றுடன் 100 ஆண்டுகள் நிறைவடைகின்றன. எனினும், அதில் கொல்லப்பட்டவர்களின் குடும்பங்களைச் சேர்ந்தவர்கள் இன்னும் அந்தச் சோகத்தைச் சுமந்துகொண்டுதான் இருக்கின்றனர். \n\n\\nகட்டுரை (அதிகபட்சம் 500 எழுத்துகள்):","targets":"பிரிக்கப்படாத இந்தியாவில் 1919ஆம் ஆண்டு ஏப்ரல் 13ஆம் தேதியன்று நடைபெற்ற அந்தப் படுகொலைகள் விடுதலைப் போராட்டத்தில் ஒரு திருப்புமுனையாக உருவெடுத்தது. \n\nபிரிகேடியர் ஜெனரல் ரெஜினால்டு எட்வர்டு ஹேரி டையர் உத்தரவின்பேரில், ஜாலியன்வாலாபாக்கில் வைசாகி விழாவைக் கொண்டாடக் கூடியிருந்தவர்கள் மீது துப்பாக்கி ஏந்திய 50 ராணுவத்தினர் சுடத்தொடங்கினர். \n\nஅந்தத் தாக்குதலில் ஆயிரத்துக்கும் அதிகமானவர்கள் கொல்லப்பட்டதாகவும், 1,100க்கும் அதிகமானவர்கள் காயமடைந்ததாகவும் வரலாற்று ஆய்வாளர்கள் கூறுகின்றனர். 2013இல் இந்தியா"} {"inputs":"கீழே உள்ள தலைப்பு மற்றும் கட்டுரையின் சுருக்கம் கொடுக்கப்பட்டால், ஒரு சிறு கட்டுரையை அல்லது நீண்ட கட்டுரையின் தொடக்கத்தை உருவாக்கவும். தலைப்பு: ஜி.எஸ்.டி அமலானதும் 66 பொருட்களின் வரி குறையும் – அருண் ஜெட்லி\\nசுருக்கம்: சரக்கு மற்றும் சேவை வரி கவுன்சிலின் 16-ஆவது கூட்டத்தில், 66 பொருட்களின் வரி விகிதத்தில் திருத்தம் செய்யலாம் என்று முடிவெடுக்கப்பட்டது. \n\n\\nகட்டுரை (அதிகபட்சம் 500 எழுத்துகள்):","targets":"'ஜி.எஸ்.டி அமலானதும் 66 பொருட்களின் வரி குறையும்'\n\nஜி.எஸ்.டி கவுன்சில் கூட்டத்திற்கு பிறகு செய்தியாளர் கூட்டத்தில் பேசிய மத்திய நிதியமைச்சர் அருண் ஜெட்லி, வரி விகிதத்தில் மாற்றம் செய்யப்பட்ட பொருட்களின் தகவல்களை வெளியிட்டார்.\n\nதொழிற்துறையினரின் பரிந்துரைகளின் அடிப்படையில் இந்த மாற்றங்கள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக நிதியமைச்சர் தெரிவித்தார்.\n\nஅதன்படி, 133 பொருட்களில், 66 பொருட்களுடைய வரி விகிதம் குறைக்கப்பட்டுள்ளது. அவற்றின் பெயர்களையும் அருண் ஜெட்லி பட்டியலிட்டார். \n\nவரிவிகிதம் குறையும் பொருட்களில்"} {"inputs":"கீழே உள்ள தலைப்பு மற்றும் கட்டுரையின் சுருக்கம் கொடுக்கப்பட்டால், ஒரு சிறு கட்டுரையை அல்லது நீண்ட கட்டுரையின் தொடக்கத்தை உருவாக்கவும். தலைப்பு: ஜி7: ரஷ்யாவை மீண்டும் இணைக்கக் கோரி ஆச்சர்யப்படுத்திய டிரம்ப்\\nசுருக்கம்: முக்கிய தொழில்வள நாடுகளின் ஜி7 குழு நாடுகளின் உச்சி மாநாட்டில் ரஷ்யாவும் பங்கேற்க வேண்டும் என்று அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் கூறியுள்ளார். \n\n\\nகட்டுரை (அதிகபட்சம் 500 எழுத்துகள்):","targets":"2014ம் ஆண்டு கிரிமியாவை ரஷ்யாவோடு இணைந்து கொண்டதை தொடர்ந்து ரஷ்யா இந்த அமைப்பில் இருந்து நீக்கப்பட்டது. ஆனால், ரஷ்யா இந்த உச்சி மாநாட்டில் பங்கேற்க விரும்புவதாக அதிபர் டிரம்ப் கூறியுள்ளார். \n\nஇந்த கூட்டத்தின் ஏற்பாடு, பிற நாடுகளின் மீது வர்த்தக தடைகளை விதித்திருப்பது தொடர்பாக அமெரிக்க அதிபர் டிரம்புக்கும், பிற நாடுகளுக்கும் இடையில் மோதல்கள் ஏற்படும் என்று தோன்ற செய்கிறது. \n\nகனடா, அமெரிக்கா, பிரிட்டன், பிரான்ஸ், இத்தாலி, ஜப்பான் மற்றும் ஜெர்மனி நாடுகள் அடங்கிய ஜி7 உச்சி மாநாடு கனடாவின் கியூபெக்கி"} {"inputs":"கீழே உள்ள தலைப்பு மற்றும் கட்டுரையின் சுருக்கம் கொடுக்கப்பட்டால், ஒரு சிறு கட்டுரையை அல்லது நீண்ட கட்டுரையின் தொடக்கத்தை உருவாக்கவும். தலைப்பு: ஜிஎஸ்டியை விமர்சித்த மெர்சல், மெர்சலை விமர்சித்த தமிழிசை, தமிழிசையை தாக்கும் இணையவாசிகள்!\\nசுருக்கம்: மெர்சல் படத்தில், மத்திய அரசை விமர்சிக்கும் வகையில் அமைந்திருக்கும் ஜி.எஸ்.டி வரிக்கு எதிரான காட்சிகள் உள்ளிட்ட காட்சிகளை நீக்காவிட்டால் வழக்குத் தொடரப்படும் என்று தமிழக பாஜக தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் எச்சரித்துள்ளார். \n\n\\nகட்டுரை (அதிகபட்சம் 500 எழுத்துகள்):","targets":"ஏற்கனவே திரையரங்க கட்டண விவகாரம், விலங்குகள் துன்புறுத்தப்படுவதாகக் கூறப்படும் காட்சிகள் என தொடர்ந்து சமூக வலைதள விவாதங்களில் முக்கிய இடத்தை மெர்சல் திரைப்படம் பிடித்திருந்தது.\n\nவியாழன்று தமிழிசை அவ்வாறு கூறியதன் பின்னர் தமிழிசையின் பெயரும் சமூக வலைதள விவாதங்களில் இடம்பெற்று வருகிறது.\n\nநடிகர் விஜயின் ரசிகர்கள் மட்டுமல்லாது பல சமூக வலைதள பயன்பாட்டாளர்களும் தமிழிசை அவ்வாறு கூறியதை விமர்சித்து தங்களது கருத்துகளை கேலியாகவும், மீம்களாகவும் பதிவிட்டு வருகின்றனர்.\n\nமத்திய தணிக்கை குழுவிலேயே ஒரு பாஜக உற"} {"inputs":"கீழே உள்ள தலைப்பு மற்றும் கட்டுரையின் சுருக்கம் கொடுக்கப்பட்டால், ஒரு சிறு கட்டுரையை அல்லது நீண்ட கட்டுரையின் தொடக்கத்தை உருவாக்கவும். தலைப்பு: ஜின்னாவின் சிந்தனைகளிலிருந்து விலகிச்செல்கிறதா பாகிஸ்தான்?\\nசுருக்கம்: டிசம்பர் மாதம் 25ஆம் தேதியை கொண்டாட பாகிஸ்தானுக்கு இரண்டு காரணங்கள் உள்ளன. பாகிஸ்தானில் உள்ள கிறிஸ்தவர்கள் ஏசுநாதரின் பிறந்தநாளை கொண்டாடும் அதே வேளையில், அந்நாட்டை நிறுவிய, முகமது அலி-ஜின்னாவின் பிறந்தநாளை பாகிஸ்தான் கொண்டாடும்.\\nகட்டுரை (அதிகபட்சம் 500 எழுத்துகள்):","targets":"குவைத் இ அசாம் என்றும் அழைக்கப்பட்ட முகமது அலி ஜின்னா, 70 ஆண்டுகளுக்கு முன்பு அந்நாட்டை தோற்றுவித்ததாக அந்நாட்டு மக்களால் கருதப்படுகிறார்.\n\nபிறநாடுகளை போல, பாகிஸ்தானில் டிசம்பர் 25ஆம் தேதி விடுமுறை நாள்; ஆனால், அது கிருஸ்துமஸிற்காக அல்ல, ஜின்னாவின் பிறந்தநாளுக்காக.\n\nபொது மற்றும் அதிகார வட்டத்தில் வலதுசாரி எண்ணம் கொண்ட பெரும்பாலானவர்கள், \"மேற்கத்திய அல்லது இஸ்லாம் அல்லாத\" விழாக்கள் என்று தாங்கள் கருதும் விழாக்களை கொண்டாட விரும்பாததால், ஜின்னாவை போற்றும் வண்ணம் இந்நாளை பொது விடுமுறையாக அறிவித்தது"} {"inputs":"கீழே உள்ள தலைப்பு மற்றும் கட்டுரையின் சுருக்கம் கொடுக்கப்பட்டால், ஒரு சிறு கட்டுரையை அல்லது நீண்ட கட்டுரையின் தொடக்கத்தை உருவாக்கவும். தலைப்பு: ஜிம்பாப்வே அதிபராகப் பொறுப்பேற்றார் எமர்சன் முனங்காக்வா\\nசுருக்கம்: வாழ்க்கைதான் எத்தனை திடீர் திருப்பங்களை உடையது? சில வாரங்கள் முன்பு ஜிம்பாப்வேயின் துணை அதிபர் பதவியில் இருந்து தூக்கி எறியப்பட்டு, பிறகு தலைமறைவான எமர்சன் முனங்காக்வா இன்று (வெள்ளிக்கிழமை) அந்நாட்டின் அதிபராகப் பொறுப்பேற்றுள்ளார். \n\n\\nகட்டுரை (அதிகபட்சம் 500 எழுத்துகள்):","targets":"37 ஆண்டுகளுக்குப் பிறகு ஜிம்பாப்வேவில் அதிகார மாற்றம்.\n\n1980ல் ஜிம்பாப்வே விடுதலை பெற்றதில் இருந்து 37 ஆண்டுகளாக அந்நாட்டின் அதிபராக இருந்த 93 வயது ராபர்ட் முகாபே, இம்மாதத் தொடக்கத்தில் முனங்காக்வேவை துணை அதிபர் பதவியில் இருந்து நீக்கினார்.\n\nதமக்கு அடுத்தபடியாக தமது இரண்டாவது மனைவி கிரேஸ் ஆட்சியையும் ஆளும் ஸானு-பி.எஃப். கட்சியையும் கைப்பற்ற வழி செய்வதற்காகவே அவர் இப்படி செய்தார் என்ற விமர்சனம் எழுந்தது.\n\nஅதிரடி அரசியல் மாற்றங்கள்\n\nஇந்நிலையில் ஜிம்பாப்வே ராணுவம் தலையிட்டு அதிகாரத்தைக் கைப்பற்றியத"} {"inputs":"கீழே உள்ள தலைப்பு மற்றும் கட்டுரையின் சுருக்கம் கொடுக்கப்பட்டால், ஒரு சிறு கட்டுரையை அல்லது நீண்ட கட்டுரையின் தொடக்கத்தை உருவாக்கவும். தலைப்பு: ஜிம்பாப்வே தேர்தல் வன்முறையில் மூவர் பலி: நிதானம் கடைபிடிக்க ஐநா வலியுறுத்தல்\\nசுருக்கம்: ஜிம்பாப்வே நாட்டில் நடந்த தேர்தலில் ஆளும் சானு பி.எஃப் கட்சி அதிக நாடாளுமன்றத் தொகுதிகளில் வெற்றி பெற்றுள்ளதாக இன்னும் முழுமையாக வெளியாகாத அதிகாரபூர்வ முடிவுகள் தெரிவிக்கின்றன.\\nகட்டுரை (அதிகபட்சம் 500 எழுத்துகள்):","targets":"ஹராரேவில் போராட்டக்காரர்கள் மீது துப்பாக்கிச்சூடு நடத்திய பாதுகாப்புப் படையினர்.\n\nஆளும் ஜானு-பிஎஃப் கட்சி தேர்தலில் வெற்றிபெற்றதை அடுத்து, போராட்டக் காரர்கள் மீது அரசு அடக்குமுறையை ஏவி வரும் நிலையில், ஐக்கிய நாடுகள் அவையும், பிரிட்டனும் வன்முறைகள் குறித்து கவலை தெரிவித்திருக்கின்றன.\n\nஅரசுத் துருப்புகள் துப்பாக்கிச் சூடு நடத்தியதில் மூவர் கொல்லப்பட்டனர். \n\nதேர்தலில் முறைகேடுகள் நடந்ததாக எதிர்க்கட்சி குற்றம்சாட்டுகிறது. \n\nஎதிர்க்கட்சியான எம்.டி.சி. கூட்டணி தமது வேட்பாளர் நெல்சன் சாமிசா அதிபர் எமர்"} {"inputs":"கீழே உள்ள தலைப்பு மற்றும் கட்டுரையின் சுருக்கம் கொடுக்கப்பட்டால், ஒரு சிறு கட்டுரையை அல்லது நீண்ட கட்டுரையின் தொடக்கத்தை உருவாக்கவும். தலைப்பு: ஜிம்பாப்வே: பொது நிகழ்வில் பங்கேற்றார் ராபர்ட் முகாபே\\nசுருக்கம்: ஜிம்பாப்வேயில் புதன்கிழமை அதிகாரத்தை ராணுவம் கைப்பற்றியது முதல் வீட்டுச் சிறையில் இருந்த அதிபர் ராபர்ட் முகாபே முதல் முறையாக பொதுவெளியில் தோன்றினார். \n\n\\nகட்டுரை (அதிகபட்சம் 500 எழுத்துகள்):","targets":"ராணுவத்தைச் சேர்ந்த பாதுகாவலருடன் ராபர்ட் முகாபே\n\nதலைநகர் ஹராரேவில் நடைபெற்ற பல்கலைக்கழகப் பட்டமளிப்பு விழா ஒன்றில் கலந்துகொண்டார் முகாபே. \n\nதுணை அதிபர் எம்மர்சன் மனங்கக்வா-வை கடந்த வாரம் முகாபே பதவி நீக்கம் செய்தார். தமக்குப் பிறகு அவரது ஜானு பிஎஃப் கட்சியையும் நாட்டின் அதிபர் பதவியையும் தமது மனைவி கிரேஸ் எடுத்துக்கொள்ளுவதற்காகவே அப்படிச் செய்தார் என்று அவர் மீது குற்றச்சாட்டு வைக்கப்பட்டது. முகாபேவைப் போலவே மனங்கக்வாவும் ஒரு விடுதலைப் போராட்ட வீரர்.\n\nTwitter பதிவின் முடிவு, 1\n\nஇந்நிலையில் விட"} {"inputs":"கீழே உள்ள தலைப்பு மற்றும் கட்டுரையின் சுருக்கம் கொடுக்கப்பட்டால், ஒரு சிறு கட்டுரையை அல்லது நீண்ட கட்டுரையின் தொடக்கத்தை உருவாக்கவும். தலைப்பு: ஜூனியர் செரீனாவை பெற்றெடுத்தார் செரீனா வில்லியம்ஸ்\\nசுருக்கம்: டென்னிஸ் நட்சத்திர வீராங்கனை செரீனா வில்லியம்ஸூக்கு .புளோரிடா மருத்துவமனையில் பெண் குழந்தை பிறந்துள்ளது. \n\n\\nகட்டுரை (அதிகபட்சம் 500 எழுத்துகள்):","targets":"மே மாதம் நியூ யாாக் நகரில் குழந்தையின் பெற்றோர் செரீனா மற்றும் அலெக்சிஸ் ஒஹனியன்\n\n35 வயதாகும் செரீனா, வெஸ்ட் செயின்ட் மேரிஸ் மருத்துவ மையத்தில் கடந்த புதன்கிழமை அனுமதிக்கப்பட்டார். \n\nரெட்டிட் இணையதள நிறுவனத்தின் இணை நிறுவனராக இருக்கும் அலெக்சிஸ் ஒஹனியன், செரீனாவின் துணைவர் ஆவார். \n\n23 முறை கிராண்ட்ஸ்லாம் வென்றுள்ள நட்சத்திர வீராங்கனையான செரீனா, அடுத்த ஆண்டு ஜனவரி மாதம் நடைபெறவுள்ள ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் போட்டியில் கலந்து கொள்ள திட்டமிட்டுள்ளதாக கடந்த மாதம் தெரிவித்தார். \n\nகுழந்தை பிறந்துள்ளத"} {"inputs":"கீழே உள்ள தலைப்பு மற்றும் கட்டுரையின் சுருக்கம் கொடுக்கப்பட்டால், ஒரு சிறு கட்டுரையை அல்லது நீண்ட கட்டுரையின் தொடக்கத்தை உருவாக்கவும். தலைப்பு: ஜூன் அல்மெய்தா: கொரோனா வைரஸை முதன் முதலில் கண்டறிந்த பெண்மணியின் போராட்டக் கதை\\nசுருக்கம்: ஜூன் அல்மெய்தா என்ற பெண்மணி, கொரோனா வைரஸ் வகைகளின் முதல் வகை வைரஸை, இப்போது நடக்கும் கோவிட் 19இன் தாக்குதலுக்கு பல்லாண்டுக்களுக்கு முன்பே கண்டறிந்துள்ளார்.\\nகட்டுரை (அதிகபட்சம் 500 எழுத்துகள்):","targets":"16 வயது வரை மட்டுமே பள்ளிக்கல்வி பெற்று, பிறகு, பேருந்து ஓட்டுநராக பணியாற்றிய ஒருவரின் மகளான ஜூன் அல்மெய்தா, மனிதர்களுக்குப் பரவும் முதல் கொரோனா வைரஸை கண்டறிந்தார்.\n\nவைரஸ்களை எலக்ட்ரான் மைக்ரோஸ்கோப் உதவியுடன் படமாக்கும் வைரஸ் இமேஜிங் துறையில் முன்னேடியாக திகழ்ந்த ஜூனின் பணிகள் தற்போதைய வைரஸ் தாக்குதலில் அதிக கவனத்தை ஈர்த்துள்ளது.\n\nகோவிட்- 19 தொற்றை உண்டாகும் சார்ஸ் கொரோனா வைரஸ் - 2 (sars-cov-2) என்பது புதிய வைரஸ் என்றாலும், 1964ஆம் ஆண்டு,லண்டனில் உள்ள புனித தாமஸ் மருத்துவமனையில், மருத்துவர் ஜூன"} {"inputs":"கீழே உள்ள தலைப்பு மற்றும் கட்டுரையின் சுருக்கம் கொடுக்கப்பட்டால், ஒரு சிறு கட்டுரையை அல்லது நீண்ட கட்டுரையின் தொடக்கத்தை உருவாக்கவும். தலைப்பு: ஜெ. அன்பழகன் காலமானார்: கொரோனா தொற்றால் திமுக எம்.எல்.ஏ மரணம் #RIPAnbazhagan\\nசுருக்கம்: கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டிருந்த, திமுக சட்டமன்ற உறுப்பினர் ஜெ. அன்பழகன் இன்று (ஜூன் 10) காலமானார். அவருக்கு வயது 62.\\nகட்டுரை (அதிகபட்சம் 500 எழுத்துகள்):","targets":"கொரோனா வைரஸ் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்ட ஜெ. அன்பழகனுக்கு வென்டிலேட்டர் உதவியுடன் தீவிர சிகிச்சை அளித்தும் சிகிச்சை பலனின்றி இன்று காலை 8 05 மணிக்கு உயிரிழந்ததாக அவர் அனுமதிக்கப்பட்டிருந்த தனியார் மருத்துவமனை அதிகாரப்பூர்வ அறிவிப்பை வெளியிட்டுள்ளது.\n\nஇந்தியாவில் கொரோனா வைரஸ் தொற்றால் உயிரிழந்த முதல் சட்டமன்ற உறுப்பினர் ஜெ. அன்பழகன் தான். தனது பிறந்த நாளான ஜூன் 10-ஆம் தேதியில் அவர் உயிரிழந்துள்ளது குறிப்பிடத்தக்கது.\n\nசென்னை திருவல்லிக்கேணி- சேப்பாக்கம் தொகுதி சட்டமன்ற உறுப்பினராகவும், திமுக"} {"inputs":"கீழே உள்ள தலைப்பு மற்றும் கட்டுரையின் சுருக்கம் கொடுக்கப்பட்டால், ஒரு சிறு கட்டுரையை அல்லது நீண்ட கட்டுரையின் தொடக்கத்தை உருவாக்கவும். தலைப்பு: ஜெ. அன்பழகன்: தி.மு.க. எம்.எல்.ஏ. உடல்நிலை கவலைக்கிடம்\\nசுருக்கம்: தி.மு.கவின் சட்டமன்ற உறுப்பினர் ஜெ. அன்பழகனின் உடல்நிலை கவலைக்கிடமாக உள்ளதாக அவர் சிகிச்சை பெற்றுவரும் மருத்துவமனை தெரிவித்துள்ளது. இருதயம் மற்றும் சிறுநீரகத்தின் செயல்பாடுகள் மோசமடைந்துவருவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.\\nகட்டுரை (அதிகபட்சம் 500 எழுத்துகள்):","targets":"ஜெ. அன்பழகன்\n\nகொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்ட தி.மு.கவைச் சேர்ந்த சட்டமன்ற உறுப்பினர் ஜெ.அன்பழகன் குரோம்பேட்டையில் உள்ள தனியார் மருத்துவமனை ஒன்றில் சிகிச்சை பெற்று வருகிறார். \n\nதீவிர சிகிச்சைப் பிரிவில் உள்ள அவருக்கு உயிர்காக்கும் கருவி மூலம் 80 சதவீத ஆக்சிஜன் செலுத்தப்பட்டு வருவதாக கடந்த வியாழக்கிழமையன்று தெரிவிக்கப்பட்டிருந்தது. \n\nசென்னை திருவல்லிக்கேணி - சேப்பாக்கம் தொகுதி எம்.எல்.ஏவும், திமுகவின் சென்னை மேற்கு மாவட்ட செயலாளராகவும் உள்ள ஜெ.அன்பழகன், கொரோனா ஊரடங்கு காலத்தில், திமுகவின் 'ஒன"} {"inputs":"கீழே உள்ள தலைப்பு மற்றும் கட்டுரையின் சுருக்கம் கொடுக்கப்பட்டால், ஒரு சிறு கட்டுரையை அல்லது நீண்ட கட்டுரையின் தொடக்கத்தை உருவாக்கவும். தலைப்பு: ஜெகன்மோகன் ரெட்டி கடிதம்: உச்ச நீதிமன்ற நீதிபதி என்.வி.ரமணாவுக்கு எதிராக எஸ்.ஏ.போப்தேவுக்கு கடிதம்\\nசுருக்கம்: ஆந்திர மாநில முதலமைச்சர் ஜெகன்மோகன் ரெட்டி உச்ச நீதிமன்றத்தின் இரண்டாவது மூத்த நீதிபதியான என்.வி. ரமணாவுக்கு எதிராக உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதிக்கு கடிதம் ஒன்றை எழுதியுள்ளார்.\\nகட்டுரை (அதிகபட்சம் 500 எழுத்துகள்):","targets":"எஸ்.ஏ.போப்தே ஓய்வுக்குப் பின்பு இந்தியாவின் அடுத்த உச்ச நீதிமன்றத் தலைமை நீதிபதியாக இருப்பவர் என்.வி. ரமணா.\n\nமாநில முதலமைச்சர் ஒருவர் உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதிக்கு, இன்னொரு உச்ச நீதிமன்ற நீதிபதி மீது குற்றம்சாட்டி கடிதம் எழுதுவது இதுவே முதல் முறை.\n\nஅக்டோபர் 6ஆம் தேதி எழுதப்பட்ட அந்தக் கடிதம் சனிக்கிழமை அன்று ஊடகங்களுக்கு வெளியானது. \n\nஎனினும். அக்டோபர் 8ஆம் தேதிதான் அக்கடிதம் உச்ச நீதிமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டது என்று இந்திய ஊடகங்கள் கூறுகின்றன. \n\nஅன்று ஜெகன்மோகன் ரெட்டி பிரதமர் நரேந்திர மோ"} {"inputs":"கீழே உள்ள தலைப்பு மற்றும் கட்டுரையின் சுருக்கம் கொடுக்கப்பட்டால், ஒரு சிறு கட்டுரையை அல்லது நீண்ட கட்டுரையின் தொடக்கத்தை உருவாக்கவும். தலைப்பு: ஜெட் ஏர்வேஸ் பயணிகளின் காது, மூக்கில் ரத்தம்; காற்றழுத்தம் குறைந்ததால் விபரீதம்\\nசுருக்கம்: ஜெட் ஏர்வேஸ் விமானத்தில் பயணம் செய்த 30க்கும் மேற்பட்டோருக்கு மூக்கிலும், காதிலும் ரத்தம் வழிந்ததாகவும், அவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்படுவதாகவும் அதிகாரிகள் தெரிவித்தனர். \n\n\\nகட்டுரை (அதிகபட்சம் 500 எழுத்துகள்):","targets":"விமான கேபின் காற்றழுத்தத்தை ஒழுங்குபடுத்தும் விசையை இயக்க ஜெட் ஏர்வேஸ் விமானிகள் மறந்துவிட்டதால் இப்பயணிகளுக்கு ரத்தம் வந்துள்ளது. \n\nமும்பையில் இருந்து ஜெய்ப்பூர் சென்ற ஜெட் ஏர்வேஸ் விமானம் 9 டபிள்யூ 697 விமானம் மேலெழுந்து பறந்த சற்று நேரத்தில், திரும்பி வந்து மும்பையில் தரையிறங்கியது. \n\nவிமானத்திற்குள் ஆக்ஸிஜன் முகமூடிகள் வழங்கப்பட்டதை இந்த விமானத்தில் இருந்த பயணிகள் டுவிட்டரில் பதிவிட்ட காணொளிகள் காட்டுகின்றன.\n\n166 பயணிகளுடன் சென்ற போயிங்-737 வகை விமானம், பாதுகாப்பாக தரையிறங்கியது. \n\nவிமான கேப"} {"inputs":"கீழே உள்ள தலைப்பு மற்றும் கட்டுரையின் சுருக்கம் கொடுக்கப்பட்டால், ஒரு சிறு கட்டுரையை அல்லது நீண்ட கட்டுரையின் தொடக்கத்தை உருவாக்கவும். தலைப்பு: ஜெனிவா ஒப்பந்தம் கூறுவதென்ன? போர் கைதிகள் எப்படி நடத்தப்பட வேண்டும்?\\nசுருக்கம்: பாலகோட்டில் இந்திய விமானப்படை நடத்திய தாக்குதலுக்கு பதிலடியாக இன்று பாகிஸ்தான் தாக்குதல் நடத்தியதாகவும், ஆனால் இந்தியா துரிதமாக செயல்பட்டு பதிலடி கொடுத்ததாகவும் இந்திய வெளியுறவுத் துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.\\nகட்டுரை (அதிகபட்சம் 500 எழுத்துகள்):","targets":"போர் கைதிகள் எப்படி நடத்தப்பட வேண்டும்? ஜெனிவா ஒப்பந்தம் கூறுவதென்ன?\n\nஇந்த தாக்குதல் நடவடிக்கையில் ஈடுபட்ட மிக் 21 விமானத்தை இந்தியா இழந்ததாகவும், அந்த விமானத்தின் விமானியை காணவில்லை என்றும், பாகிஸ்தான் அவர்கள் வசம் விமானி இருப்பதாக கோருவதாகவும் இந்திய வெளியுறவுத் துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.\n\nஒரு இந்திய விமானியை தங்கள் கைது செய்துள்ளதாக பாகிஸ்தான் தெரிவித்துள்ளது. அந்த இந்திய விமானியின் பெயர் அபிநந்தன் என பாகிஸ்தான் ராணுவம் தெரிவிக்கிறது. \n\nஅபிநந்தன் தமிழ்நாட்டைச் சேர்ந்தவர் என தகவல்கள் தெரி"} {"inputs":"கீழே உள்ள தலைப்பு மற்றும் கட்டுரையின் சுருக்கம் கொடுக்கப்பட்டால், ஒரு சிறு கட்டுரையை அல்லது நீண்ட கட்டுரையின் தொடக்கத்தை உருவாக்கவும். தலைப்பு: ஜெயலலிதா குற்றவாளியா? இறுதி தீர்ப்புக்கு முன்பே இறந்ததால் இல்லை என்கிறது உயர்நீதிமன்றம்\\nசுருக்கம்: மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதாவுக்கு அரசுப் பணத்தில் நினைவிடம் கட்டத் தடைவிதிக்க முடியாது என சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.\\nகட்டுரை (அதிகபட்சம் 500 எழுத்துகள்):","targets":"தமிழக முதலமைச்சராக இருந்த ஜெயலலிதா கடந்த 2016ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் உடல்நலக் குறைவால் காலமானார். \n\nசென்னை மெரீனா கடற்கரையில் அவருடைய உடல் அடக்கம் செய்யப்பட்ட இடத்தில் நினைவிடம் கட்ட அரசு திட்டமிட்டிருந்தது.\n\nஇந்த நிலையில், தேசிய மக்கள் சக்தி கட்சி என்ற அமைப்பைச் சேர்ந்த எம்.எல். ரவி என்ற வழக்கறிஞர் இது தொடர்பாக பொதுநல வழக்கு ஒன்றை சென்னை உயர்நீதிமன்றத்தில் தாக்கல்செய்தார். \n\nஅந்த மனுவில், சொத்துக் குவிப்பு வழக்கில் ஜெயலலிதா தண்டிக்கப்பட்டவர் என்பதால் அரசுப் பணத்தில் அவருக்கு நினைவிடம் கட்டுவதற"} {"inputs":"கீழே உள்ள தலைப்பு மற்றும் கட்டுரையின் சுருக்கம் கொடுக்கப்பட்டால், ஒரு சிறு கட்டுரையை அல்லது நீண்ட கட்டுரையின் தொடக்கத்தை உருவாக்கவும். தலைப்பு: ஜெயலலிதா தோழி வி.கே.சசிகலா தமிழ்நாடு வருகை: அதிமுக அலுவலகத்தில் பாதுகாப்பு - சமீபத்திய செய்திகள்\\nசுருக்கம்: சொத்துக்குவிப்பு வழக்கில் நான்கு ஆண்டுகள் சிறை தண்டனை முடிந்து விடுதலை ஆகியுள்ள அதிமுக முன்னாள் பொது செயலாளர் சசிகலா, இன்று சென்னை வருவதை ஒட்டி ஜெயலலிதா நினைவிடம், போயஸ் கார்டன் மற்றும் அதிமுக தலைமை அலுவலகம் ஆகிய இடங்களில் காவல்துறையின் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது.\\nகட்டுரை (அதிகபட்சம் 500 எழுத்துகள்):","targets":"கடந்த ஒரு வார காலத்தில் அதிமுகவின் மூத்த அமைச்சர்கள் இரண்டு முறை சசிகலா மற்றும் தினகரன் ஆதரவாளர்களுக்கு எதிராக, தமிழக காவல் துறை தலைவரிடம் இரண்டு முறை புகார் அளித்துள்ளனர். அதேநேரம், சசிகலாவின் ஆதரவாளர்கள் பெங்களூரு முதல் சென்னை வரை பல இடங்களில் பதாகைகள் வைத்துள்ளனர். \n\nசுமார் 50 இடங்களில் வி.கே.சசிகலாவுக்கு வரவேற்பு அளிக்க ஏற்பாடு செய்துள்ளதாக அம்மா மக்கள் முன்னேற்ற கழகம் கட்சியினர் கூறுகின்றனர். அந்த வரவேற்பு நிகழ்வில் சமீபத்தில் அதிமுகவில் இருந்து வெளியேற்றப்பட்டவர்கள் இடம்பெறுவார்கள் என்றும்"} {"inputs":"கீழே உள்ள தலைப்பு மற்றும் கட்டுரையின் சுருக்கம் கொடுக்கப்பட்டால், ஒரு சிறு கட்டுரையை அல்லது நீண்ட கட்டுரையின் தொடக்கத்தை உருவாக்கவும். தலைப்பு: ஜெயலலிதா நைட்டியில் இருந்ததால் வீடியோவை வெளியிடவில்லை: தினகரன்\\nசுருக்கம்: ஜெயலலிதா சிகிச்சை பெற்ற வீடியோ காட்சிகள் உள்ளதாகவும், சிகிச்சையின் போது நைட்டியில், உடல்எடை குறைந்து காணப்பட்டதால் அந்த காட்சிகளை வெளியிட முடியவில்லை என்றும் அதிமுக துணை பொது செயலாளர் தினகரன் தெரிவித்துள்ளார்.\\nகட்டுரை (அதிகபட்சம் 500 எழுத்துகள்):","targets":"செய்தியாளர்களை தனது இல்லத்தில் சந்தித்த தினகரன், ஜெயலலிதாவின் மரணம் தொடர்பாக எடப்பாடி பழனிச்சாமி மற்றும் பன்னீர்செல்வம் உள்ளிட்ட பல அமைச்சர்களும் சந்தேகத்தை எழுப்பவது தேவையற்றது என்று குறிப்பிட்டார். \n\nஜெயலலிதா சகிச்சை பெற்றபோது சசிகலாவே வீடியோ காட்சிகளை எடுத்ததாக தினகரன் தெரிவித்தார். \n\n''ஜெயலலிதா சிகிச்சை பெற்றபோது ஐசியுவில் இருந்து மாற்றப்பட்டு சிறப்பு அறைக்கு கொண்டுவரப்பட்டார். அப்போது சசிகலா அவர்கள் எடுத்த வீடியோ காட்சிகள் உள்ளன. விசாரணை கமிஷன் கேட்டால் அதை தர நாங்கள் தயாராக உள்ளோம்,'' என்"} {"inputs":"கீழே உள்ள தலைப்பு மற்றும் கட்டுரையின் சுருக்கம் கொடுக்கப்பட்டால், ஒரு சிறு கட்டுரையை அல்லது நீண்ட கட்டுரையின் தொடக்கத்தை உருவாக்கவும். தலைப்பு: ஜெயலலிதா மரணம் தொடர்பாக மெளனம் ஏன்? பிரதமர் மீது நடிகை கெளதமி அதிருப்தி\\nசுருக்கம்: அதன் செய்தி : முதல்வரின் மரணத்தில் உள்ள சந்தேகங்களை தெளிவுபடுத்துங்கள் : பிரதமர் மோதிக்கு, கெளதமி மனு\\nகட்டுரை (அதிகபட்சம் 500 எழுத்துகள்):","targets":"தமிழக முதல்வர் ஜெயலலிதாவின் மரணம் குறித்து பிரதமர் மோதிக்கு நேரடியாக எழுதப்பட்ட கடிதம் அவருக்கும், அவருடைய அலுவலகத்தின் பார்வைக்கும் வராமல் போனது என்பது அதிர்ச்சியை ஏற்படுத்தி இருப்பதாக நடிகை கெளதமி டாடிமாலா குற்றஞ்சாட்டியுள்ளார். \n\nமெளனத்துக்கு என்ன அர்த்தம்? (கோப்புப்படம்)\n\nகடந்தாண்டு டிசம்பர் 5 ஆம் தேதி தமிழக முதல்வர் ஜெ.ஜெயலலிதா மாரடைப்பால் உயிரிழந்த நிலையில், அவருடைய மரணத்தில் மொத்த தகவல்களும் மறைக்கப்பட்டிருப்பதாகவும், அதில் உள்ள சந்தேகங்களை தெளிவுபடுத்துமாறும் நடிகை கெளதமி பிரதமர் நரேந்தி"} {"inputs":"கீழே உள்ள தலைப்பு மற்றும் கட்டுரையின் சுருக்கம் கொடுக்கப்பட்டால், ஒரு சிறு கட்டுரையை அல்லது நீண்ட கட்டுரையின் தொடக்கத்தை உருவாக்கவும். தலைப்பு: ஜெயலலிதா மரணம்: மருத்துவமனையில் நடந்தது என்ன? கால்கள் அகற்றப்பட்டது உண்மையா?\\nசுருக்கம்: நாளிதழ்களில் இன்று வெளியான முக்கிய செய்திகள் சிலவற்றை தொகுத்து வழங்குகின்றோம்.\n\nதினத்தந்தி: 'ஜெயலலிதா ஜூஸ் குடிப்பது போன்ற வீடியோ உண்மையானது தான்'\\nகட்டுரை (அதிகபட்சம் 500 எழுத்துகள்):","targets":"சிகிச்சையின் போது ஜெயலலிதாவுக்கு கால்கள் அகற்றப்படவில்லை என்றும், ஜெயலலிதா ஜூஸ் குடிப்பது போன்று வெளியான வீடியோ உண்மையானது தான் என்றும் அப்பல்லோ மருத்துவர், ஆணையத்தில் ஒப்புதல் வாக்குமூலம் அளித்துள்ளார் என்கிறது தினத்தந்தி நாளிதழ் செய்தி. \n\n\"ஜெயலலிதா மரணம் குறித்து ஓய்வு பெற்ற ஐகோர்ட்டு நீதிபதி ஆறுமுகசாமி தலைமையிலான ஆணையம் விசாரணை நடத்தி வருகிறது. அப்பல்லோ மருத்துவமனையில் ஜெயலலிதாவுக்கு பெரும்பாலான நாட்கள் சிகிச்சை அளித்த தீவிர சிகிச்சை பிரிவு மருத்துவர் பாபு ஆபிரகாம் மற்றும் மருத்துவர் பாலபிரகா"} {"inputs":"கீழே உள்ள தலைப்பு மற்றும் கட்டுரையின் சுருக்கம் கொடுக்கப்பட்டால், ஒரு சிறு கட்டுரையை அல்லது நீண்ட கட்டுரையின் தொடக்கத்தை உருவாக்கவும். தலைப்பு: ஜெயலலிதா: சிகிச்சையில் பிரச்சனைகள் இல்லை என்கிறது மருத்துவர் குழு\\nசுருக்கம்: மறைந்த தமிழக முதல்வர் ஜெயலலிதாவுக்கு அளிக்கப்பட்ட சிகிச்சைகள் குறித்து நடந்த பத்திரிக்கையாளர்கள் சந்திப்பில் லண்டனை சேர்ந்த சிறப்பு மருத்துவ நிபுணர் ரிச்சர்ட் பீல் மற்றும் மருத்துவர்கள் பாபு, பாலாஜி மற்றும் சுதா சேஷய்யன் ஆகியோர் விளக்கமளித்தனர் . \n\n\\nகட்டுரை (அதிகபட்சம் 500 எழுத்துகள்):","targets":"மறைந்த ஜெயலலிதாவுக்கு அளிக்கப்பட்ட சிகிச்சைகள் குறித்து மருத்துவர்கள் விளக்கம்\n\nஅவருக்கு அளிக்கப்பட்ட சிகிச்சையில் எந்த பிரச்சனையும் இல்லை என்றும், அவர் சிகிச்சைக்கு நல்ல முறையில் முன்னேறி வந்தார் என்றும், ஆனால் அவருக்கு இறுதியாக ஏற்பட்ட மாரடைப்பு அவரது முடிவுக்குக் காரணமாக அமைந்தது என்றும் அவர்கள் தெரிவித்தனர். \n\nஜெயலலிதா மரணம் தொடர்பாக மெளனம் ஏன்? பிரதமர் மீது நடிகை கெளதமி அதிருப்தி\n\nசென்னையில் நடந்த பத்திரிக்கையாளர்கள் சந்திப்பில், ஜெயலலிதாவின் உடல்நிலை மற்றும் அவருக்கு அளிக்கப்பட்ட சிகிச்சைக"} {"inputs":"கீழே உள்ள தலைப்பு மற்றும் கட்டுரையின் சுருக்கம் கொடுக்கப்பட்டால், ஒரு சிறு கட்டுரையை அல்லது நீண்ட கட்டுரையின் தொடக்கத்தை உருவாக்கவும். தலைப்பு: ஜெயலலிதாவின் உடலைத் தோண்டி, ஆய்வு நடத்த வேண்டுமா? நீதிமன்றம் கேள்வி\\nசுருக்கம்: தமிழகத்தின் மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதாவின் மரணம் குறித்து மர்மம் நிலவுவதாகவும், அவரது மரணம் தொடர்பான சந்தேகங்களைத் தெளிவுபடுத்த மாநில அரசு தவறிவிட்டதாகவும் சென்னை உயர்நீதிமன்றத்தின் விடுமுறை கால அமர்வு கூறியுள்ளது. \n\n\\nகட்டுரை (அதிகபட்சம் 500 எழுத்துகள்):","targets":"ஜெயலலிதாவின் மரணத்தில் மர்மம் இருப்பதால், மூன்று உச்ச நீதிமன்ற ஓய்வுபெற்ற நீதிபதிகளை வைத்து ஆய்வுசெய்ய வேண்டுமெனக் கோரி தாக்கல்செய்யப்பட்ட பொது நல மனுவை விசாரித்த நீதிபதிகள் எஸ். வைத்தியநாதன், வி.பார்த்திபன் அடங்கிய அமர்வு, ஜெயலலிதாவின் உடலைத் தோண்டியெடுத்து ஆய்வுசெய்ய உத்தரவிட வேண்டுமா என்று கேள்வியெழுப்பியுள்ளது. \n\nஇந்த வழக்கில் பிரதமர் அலுவலகம், மத்திய அரசு, தமிழக அரசு ஆகியவற்றுக்கு நோட்டீஸ் அனுப்ப நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. \n\nஇந்த மரணம் குறித்து மத்திய அரசும் எந்தத் தகவலையும் வெளியிடாதது ஏ"} {"inputs":"கீழே உள்ள தலைப்பு மற்றும் கட்டுரையின் சுருக்கம் கொடுக்கப்பட்டால், ஒரு சிறு கட்டுரையை அல்லது நீண்ட கட்டுரையின் தொடக்கத்தை உருவாக்கவும். தலைப்பு: ஜெயலலிதாவின் போயஸ் இல்லத்தில் அதிகாலை வரை வருமான வரித்துறை சோதனை\\nசுருக்கம்: மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதா வசித்துவந்த, சென்னை போயஸ் கார்டன் பகுதியில் உள்ள 'வேதா நிலையம்' இல்லத்தில் வெள்ளிக்கிழமையன்று இரவில் வருமான வரித்துறையினர் சோதனையிட்டனர்.\\nகட்டுரை (அதிகபட்சம் 500 எழுத்துகள்):","targets":"வெள்ளிக்கிழமையன்று இரவு சுமார் 9 மணியளவில் வருமான வரித்துறை அதிகாரிகள் ஜெயலலிதாவின் இல்லத்திற்கு வந்தனர். அவர்களை, ஜெயலலிதா வீட்டிற்குக் காவலாக இருந்த காவல்துறையினர் மறித்தனர். அதன் பிறகு, வருமான வரித்துறையினர் தேடுதல் நடத்துவதற்கான ஆணையைக் காண்பித்தனர்.\n\nஜெயலலிதாவின் இல்லத்தில் ஜெயலலிதாவின் தோழி சசிகலா, ஜெயலலிதாவின் உதவியாளராக இருந்த பூங்குன்றன் ஆகியோர் பயன்படுத்திய அறைகளில் இந்த சோதனைகள் நடைபெற்றதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. \n\nஜெயலலிதா பயன்படுத்திய அறையில் சோதனை நடத்தப்படவில்லை. இது குறித்து வர"} {"inputs":"கீழே உள்ள தலைப்பு மற்றும் கட்டுரையின் சுருக்கம் கொடுக்கப்பட்டால், ஒரு சிறு கட்டுரையை அல்லது நீண்ட கட்டுரையின் தொடக்கத்தை உருவாக்கவும். தலைப்பு: ஜெய்ஷ்–இ–முகமது தீவிரவாதக் குழு: முக்கிய தகவல்கள்\\nசுருக்கம்: இந்திய நிர்வாகத்திற்கு உட்பட்ட ஜெய்ஷ்-இ-முகமது என்ற தீவிரவாதக் குழுவைச் சேர்ந்த மூன்று நபர்கள் இந்திய பாதுகாப்பு படையினரால் கொல்லப்பட்டதையடுத்து அந்த இயக்கத்தின் பெயர் செய்திகளில் மீண்டும் அடிபட்டு வருகிறது. \n\n\\nகட்டுரை (அதிகபட்சம் 500 எழுத்துகள்):","targets":"இந்தியாவில் நடைபெற்ற பல தாக்குதல்களுக்கு ஜெய்ஷ்-இ-முகமது தான் காரணம் என இந்திய அதிகாரிகள் குற்றம்சாட்டியுள்ளனர்\n\nகாஷ்மீர் பள்ளத்தாக்கில் தனது இருப்பை மீண்டும் தக்கவைக்க ஜெய்ஷ்-இ-முகமது தீவிரவாதக் எடுத்த முயற்சிக்கு இது `பெரும் பின்னடைவு` என காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.\n\nஆனால் அதே நேரத்தில், ரசாயன ஆயுதங்கள் மற்றும் பாதிப்பை ஏற்படுத்தக்கூடிய மருந்துகள் உள்ளிட்ட புதிய பாணியிலான ஆயுதங்களை பயன்படுத்தி இந்தியா முழுவதும் தாக்குதல்களை நடத்துவோம் என்று அந்தக் குழு வெளியிட்டுள்ள ஒலி வடிவ (ஆடியோ) செய்த"} {"inputs":"கீழே உள்ள தலைப்பு மற்றும் கட்டுரையின் சுருக்கம் கொடுக்கப்பட்டால், ஒரு சிறு கட்டுரையை அல்லது நீண்ட கட்டுரையின் தொடக்கத்தை உருவாக்கவும். தலைப்பு: ஜெருசலேம் சர்ச்சை: இஸ்ரேலுடனான மோதலில் கொல்லப்பட்ட பாலத்தீனர்கள்\\nசுருக்கம்: காசாவின் எல்லைப் பகுதிகளில் இஸ்ரேலிய துருப்புகளுடன் நடைபெற்ற மோதலில், மூன்று பாலத்தீனர்கள் உயிரிழந்துள்ளதாக பாலத்தீன அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.\\nகட்டுரை (அதிகபட்சம் 500 எழுத்துகள்):","targets":"ஜெருசலேத்தை இஸ்ரேல் தலைநகரமாக அறிவித்த அமெரிக்க அதிபர் டிரம்ப் முடிவை எதிர்த்து நடைபெற்று வரும் புதிய போராட்டங்களில் காசா மற்றும் மேற்கு கரையில் நூற்றுக்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர். \n\nமேற்கு கரையில் பாலத்தீனர் ஒருவர் கத்தியால் குத்தியதில், இஸ்ரேலிய காவல்துறை அதிகாரி படுகாயம் அடைந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது. பின்பு தாக்கிய நபர் சுட்டுக் கொள்ளப்பட்டார். \n\nஜெருசலேம் குறித்த டிரம்பின் முடிவையடுத்து வன்முறை போராட்டங்கள் அதிகரித்துள்ளன. \n\nமுழு ஜெருசலேத்தையும் தங்கள் தலைநகராக இஸ்ரேல் கருதுகிறது. ஆனால"} {"inputs":"கீழே உள்ள தலைப்பு மற்றும் கட்டுரையின் சுருக்கம் கொடுக்கப்பட்டால், ஒரு சிறு கட்டுரையை அல்லது நீண்ட கட்டுரையின் தொடக்கத்தை உருவாக்கவும். தலைப்பு: ஜெருசலேம் சர்ச்சை: டிரம்பிற்கு எதிராக ஒன்று கூடிய அமெரிக்காவின் கூட்டாளி நாடுகள்\\nசுருக்கம்: ஜெருசலேத்தை இஸ்ரேலின் தலைநகராக அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் அங்கீகரித்தது, மத்திய கிழக்கில் வன்முறை மற்றும் குழப்பத்திற்கானஆபத்துக்களை ஏற்படுத்தியுள்ளது என அரபு நாடுகளின் அதிகாரிகள் கூறியுள்ளனர்.\\nகட்டுரை (அதிகபட்சம் 500 எழுத்துகள்):","targets":"இந்தப் பிராந்தியத்தின் மிக முக்கியமான பிரச்சினையில், அமெரிக்காவின் நடுநிலை டிரம்பின் முடிவால் முடிவுக்கு வந்துவிட்டது. \n\nமத்திய கிழக்கில் சமாதானத்தை ஏற்படுத்தும் தூதராக அமெரிக்காவை நம்பியிருக்க முடியாது என அரபு நாடுகள் கூட்டமைப்பின் வெளியுறத் துறை அமைச்சர்கள் கூறியுள்ளனர். \n\nமேற்கு கரை மற்றும் காஸா பகுதியின் வீதிகளில் மூன்றாம் நாளாக பாலத்தீனிய மக்கள் போராடி வரும்நிலையில், அமெரிக்காவின் நெருங்கிய கூட்டாளிகள் உள்பட 22 நாடுகளின் அறிக்கை வெளியாகியுள்ளது. \n\nஜெருசலேத்தை தனது தலைநகராக இஸ்ரேல் எப்போதும்"} {"inputs":"கீழே உள்ள தலைப்பு மற்றும் கட்டுரையின் சுருக்கம் கொடுக்கப்பட்டால், ஒரு சிறு கட்டுரையை அல்லது நீண்ட கட்டுரையின் தொடக்கத்தை உருவாக்கவும். தலைப்பு: ஜெருசலேம் விவகாரம்: இந்தியா ஏன் இஸ்ரேலுக்கு ஆதரவளிக்கவில்லை?\\nசுருக்கம்: ஜெருசலேம் விவகாரத்தில் இந்தியா ஏன் இஸ்ரேலுக்கு ஆதரவளிக்கவில்லை? ஜெருசலேத்தை இஸ்ரேலின் தலைநகராக அங்கீகரித்த அமெரிக்காவின் அறிவிப்பிற்கு எதிராக ஐ.நா பொதுச்சபையில் இந்தியா வாக்களித்ததற்கு காரணம் என்ன? \n\n\\nகட்டுரை (அதிகபட்சம் 500 எழுத்துகள்):","targets":"ஜெருசலேத்தை இஸ்ரேலின் தலைநகராக அங்கீகரித்த அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப்பின் அறிவிப்பிற்கு பரவலான எதிர்ப்புகள் எழுந்தன.\n\nஅமெரிக்கா வெளியிட்ட அறிவிப்பை நிராகரிக்கும் தீர்மானம் ஐ.நா. பொதுச் சபையில் வெற்றி பெற்றது. 128 நாடுகள் இந்தத் தீர்மானத்தை ஆதரித்து வாக்களித்த நிலையில் 35 நாடுகள் வாக்கெடுப்பில் பங்கேற்கவில்லை. 9 நாடுகள் தீர்மானத்துக்கு எதிராக வாக்களித்துள்ளன. \n\nஇந்த விஷயத்தில் இஸ்ரேலுக்கு ஆதரவாக இந்தியா வாக்களிக்கவேண்டும் என்று பாரதிய ஜனதா கட்சித் தலைவர்கள் மோதி தலைமையிலான அரசுக்கு அழைப்பு"} {"inputs":"கீழே உள்ள தலைப்பு மற்றும் கட்டுரையின் சுருக்கம் கொடுக்கப்பட்டால், ஒரு சிறு கட்டுரையை அல்லது நீண்ட கட்டுரையின் தொடக்கத்தை உருவாக்கவும். தலைப்பு: ஜெர்மனி ஜி20 உச்சி மாநாட்டில் டிரம்ப் - புதின் ரகசிய உரையாடல்\\nசுருக்கம்: அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் மற்றும் ரஷ்யா அதிபர் புதின் இந்த மாதம் நடைபெற்ற ஜி20 உச்சி மாநாட்டில் முன்பு வெளியில் அறிவிக்கப்படாத கூட்டம் ஒன்றில் இரண்டாவது முறையாக சந்தித்து கொண்டதாக தகவல் வெளியாகியுள்ளது.\\nகட்டுரை (அதிகபட்சம் 500 எழுத்துகள்):","targets":"ஒரு அதிகாரபூர்வ அமர்விற்கு பிறகு இருவரும் பேச்சுவார்த்தை நடத்தியதாக கூறப்படுகிறது. ஆனால், அவர்கள் இருவரும் என்ன பேசினார்கள் என்பது குறித்து வெள்ளை மாளிகை எதையும் வெளியிடவில்லை. \n\nஇந்த ரகசிய பேச்சுவார்த்தை குறித்த தகவல்களை ''போலியான செய்தி'' என்று கூறி மறுக்கிறார் அதிபர் டொனால்ட் டிரம்ப்.\n\nகடந்த ஆண்டு நடைபெற்ற அதிபர் தேர்தலில் டொனால்ட் டிரம்பின் உதவிக்கு ரஷ்யா உதவியது என்று அமெரிக்க புலனாய்வு நிறுவனம் நம்புகிறது. ஆனால், அதனை ரஷ்யா திட்டவட்டமாக மறுத்துள்ளது. அதே போன்று டொனால்ட் டிரம்பும் ரகசிய அல்"} {"inputs":"கீழே உள்ள தலைப்பு மற்றும் கட்டுரையின் சுருக்கம் கொடுக்கப்பட்டால், ஒரு சிறு கட்டுரையை அல்லது நீண்ட கட்டுரையின் தொடக்கத்தை உருவாக்கவும். தலைப்பு: ஜெர்மனி: நிலையான அரசை அமைக்க மீண்டும் முக்கிய பேச்சுவார்த்தை\\nசுருக்கம்: ஜெர்மனியில் நிலவி வரும் அரசியல் சிக்கலை முடிவுக்கு கொண்டுவர, புதிய கூட்டணி பேச்சுவார்த்தைகளை அந்நாட்டு சான்சிலர் ஏங்கலா மெர்கல் ஞாயிற்றுக்கிழமை அன்று தொடங்குகிறார்.\\nகட்டுரை (அதிகபட்சம் 500 எழுத்துகள்):","targets":"தேர்தல் முடிந்து மூன்று மாதங்கள் ஆன பிறகும், ஜெர்மனியில் புதிய அரசாங்கம் அமைக்கப்படவில்லை. \n\nஐந்து நாட்கள் நடைபெற உள்ள இந்த பேச்சுவார்த்தையில் மெர்கலின் கிறித்துவ ஜனநாயகக் கட்சி, கிறித்துவ சமூக யூனியன் மற்றும் சமூக ஜனநாயக கட்சி ஆகியவை பங்குபெற உள்ளன. \n\nநிலையான கூட்டணியை உருவாக்க இதுவே அவருக்கு கடைசி வாய்ப்பாக இருக்கும் என வல்லுனர்கள் தெரிவித்துள்ளனர். \n\nகடந்த 12 ஆண்டுகளில், எட்டு ஆண்டுகள் இடது மையவாத சமூக ஜனநாயக கட்சி, மெர்கலின் ஜெர்மன் கிறித்தவ ஜனநாயக ஒன்றியத்துடன் இணைந்தே ஆட்சி நடைபெற்று வந்த"} {"inputs":"கீழே உள்ள தலைப்பு மற்றும் கட்டுரையின் சுருக்கம் கொடுக்கப்பட்டால், ஒரு சிறு கட்டுரையை அல்லது நீண்ட கட்டுரையின் தொடக்கத்தை உருவாக்கவும். தலைப்பு: ஜெர்மனி: பாதசாரிகள் மீது வேன் ஏற்றி தாக்குதல், பலர் பலி\\nசுருக்கம்: ஜெர்மனியின் மேற்குப் பகுதியில் உள்ள முய்ன்ஸ்டர் நகரில் பாதசாரிகளிடையே வேன் ஏற்றப்பட்டதில் பலர் மரணமடைந்துள்ளனர். \n\n\\nகட்டுரை (அதிகபட்சம் 500 எழுத்துகள்):","targets":"இந்தச் சம்பவத்தில், அந்த வேனின் ஓட்டுநர் உள்பட பலர் இறந்துள்ளதாக உள்ளூர் காவல் துறையின் செய்தித் தொடர்பாளர் ஒருவர் கூறியுள்ளார்.\n\nதாக்குதலாளி தம்மைத் தாமே சுட்டுக் தற்கொலை செய்துகொண்டதாக காவல் துறையினர் தெரிவித்துள்ளனர். \n\nதிட்டமிடப்பட்ட தாக்குதல் என்று கருதப்படும் இந்தச் சம்பவத்தில் இறந்தவர்களின் எண்ணிக்கை மூன்று என்று உள்ளூர் ஊடக செய்திகள் தெரிவிக்கின்றன.\n\nகனடா: ஹாக்கி அணிப் பேருந்தும் லாரியும் மோதி 14 பேர் பலி\n\nஅந்த நகரின் கீபேன்கெர்ல் சிலை அருகே நடத்தப்பட்ட இந்தத் தாக்குதலில் சுமார் 30 பேர"} {"inputs":"கீழே உள்ள தலைப்பு மற்றும் கட்டுரையின் சுருக்கம் கொடுக்கப்பட்டால், ஒரு சிறு கட்டுரையை அல்லது நீண்ட கட்டுரையின் தொடக்கத்தை உருவாக்கவும். தலைப்பு: ஜே.என்.யு. வன்முறை: \"ஆர்எஸ்எஸ், ஏபிவிபி அமைப்புகளை சேர்ந்தவர்களால் நடத்தப்பட்ட தாக்குதல் இது\"\\nசுருக்கம்: \"நேற்று நடைபெற்ற தாக்குதல் ஆர்எஸ்எஸ் மற்றும் ஏபிவிபியை சேர்ந்த குண்டர்களால் ஒருங்கிணைக்கப்பட்ட ஒன்று. கடந்த 4-5 நாட்களில் பல்கலைக்கழகத்தில் ஆர்எஸ்எஸ் மற்றும் ஏபிவிபியை சேர்ந்த பேராசிரியர்களால் வன்முறைகள் நடத்தப்பட்டு வந்தன,\" என தாக்குதலுக்கு உள்ளான ஜே.என்.யுவின் மாணவர் சங்க தலைவி ஒய்ஷி கோஷ் தெரிவித்துள்ளார்.\\nகட்டுரை (அதிகபட்சம் 500 எழுத்துகள்):","targets":"மேலும், \"இந்த வன்முறையை நாங்கள் வன்மையாக கண்டிக்கிறோம். பல்கலைக்கழக துணை வேந்தரை உடனடியாக நீக்க வேண்டும்,\" என ஒய்ஷி கோஷ் தெரிவித்துள்ளார்.\n\n\"மாணவர்களுக்கு எதிராக பயன்படுத்தப்பட்ட ஒவ்வொரு இரும்பு கம்பிகளுக்கும் பதிலடியாக விவாதங்களும், கூட்டங்களும் நடத்தப்படும். ஜே.என்.யுவின் கலாசாரம் அவ்வளவு சீக்கிரத்தில் அழிந்துவிடாது. ஜே.என்.யுவின் ஜனநாயக கலாசாரம் பாதுகாக்கப்பட வேண்டும்.\" என்றும் அவர் தெரிவித்துள்ளார்.\n\nதுணை வேந்தரை பதவி நீக்க ஆசிரியர்கள் கோரிக்கை\n\nஜே.என்.யு ஆசிரியர்கள் போராட்டம்\n\nஜே.என்.யு. பல"} {"inputs":"கீழே உள்ள தலைப்பு மற்றும் கட்டுரையின் சுருக்கம் கொடுக்கப்பட்டால், ஒரு சிறு கட்டுரையை அல்லது நீண்ட கட்டுரையின் தொடக்கத்தை உருவாக்கவும். தலைப்பு: ஜே.என்.யூ பல்கலை. கட்டண உயர்வும் ஏழை மாணவர்கள் பரிதவிப்பும்\\nசுருக்கம்: \"நான் பார்வையற்ற மாணவன் என போலீசிடம் சொன்னேன். என்னை அடிப்பதை நிறுத்துங்கள் என்னால் ஓட முடியாது என்றும் கூறினேன். பார்வை அற்றவன் என்றால் ஏன் போராட்டத்தில் கலந்துகொள்கிறாய் என்று என்னிடம் போலீஸ் அதிகாரி கேள்வி எழுப்பினார். \"\\nகட்டுரை (அதிகபட்சம் 500 எழுத்துகள்):","targets":"ஜவஹர் லால் பல்கலைக்கழக (ஜே.என்.யூ) விடுதி அறையின் படுக்கையில் படுத்திருந்தவாறு சஷி பூஷண் சமத் சிலவற்றை நினைவு கூர்ந்தார்.\n\nவிடுதி கட்டண உயர்வை எதிர்த்து மாணவர்கள் நடத்திய போராட்டத்தில் சஷி பூஷண் சமத்தும் பங்கேற்றார். அப்போது காவல்துறையுடன் மோதல் ஏற்பட்டது. அதில் பலர் காயமடைந்தனர். மருத்துவமனையிலும் அனுமதிக்கப்பட்டனர். \n\nஇந்த காணொளியில், சமத் தன் கண்ணாடிகளை அகற்றி போலீசாரிடம் தான் பார்வை அற்றவர் என்று சொல்வதை காணமுடியும். ஆனால் அதன் பிறகும் அவர் போலீசாரால் வலுக்கட்டாயமாக இழுத்துச் செல்லப்படுவார்."} {"inputs":"கீழே உள்ள தலைப்பு மற்றும் கட்டுரையின் சுருக்கம் கொடுக்கப்பட்டால், ஒரு சிறு கட்டுரையை அல்லது நீண்ட கட்டுரையின் தொடக்கத்தை உருவாக்கவும். தலைப்பு: ஜோ பைடனின் அமெரிக்க அதிபர் தேர்தல் வெற்றி தேர்தல் சபையில் உறுதி: டொனால்டு டிரம்ப் நிலை இனி என்ன?\\nசுருக்கம்: அமெரிக்க அதிபர் தேர்தலில் ஜோ பைடன் வெற்றி பெற்றதை தேர்தல் சபை உறுதிப்படுத்தியுள்ளது. இதன்மூலம் மக்களின் விருப்பம் நிலைநாட்டப்பட்டுள்ளது என்று ஜோ பைடன் தெரிவித்துள்ளார்.\\nகட்டுரை (அதிகபட்சம் 500 எழுத்துகள்):","targets":"அமெரிக்க அதிபர் தேர்தலில் ஜோ பைடன் வெற்றி பெற்றதாக தேர்தல் சபையின் அறிவிப்பு வெளியான பின்பு உரையாற்றிய அவர், \"அமெரிக்க ஜனநாயகம் தள்ளப்பட்டது, பரிசோதிக்கப்பட்டது மற்றும் அச்சுறுத்தப்பட்டது,\" என்று கூறினார். \n\nஆனால், அது \"மீண்டு வரக்கூடியது, உண்மையானது மற்றும் வலிமையானது என்பது தற்போது நிரூபணமாகியுள்ளது \" என்றும் தனது உரையில் குறிப்பிட்டார் பைடன். \n\n2021ஆம் ஆண்டு ஜனவரி 20ஆம் தேதி அமெரிக்க அதிபராக பதவி ஏற்பதற்கு தேவையான சில இறுதி கட்ட நடவடிக்கைகளில் தேர்தல் சபை உறுப்பினர்கள் கூடிப் புதிய அதிபரைத்"} {"inputs":"கீழே உள்ள தலைப்பு மற்றும் கட்டுரையின் சுருக்கம் கொடுக்கப்பட்டால், ஒரு சிறு கட்டுரையை அல்லது நீண்ட கட்டுரையின் தொடக்கத்தை உருவாக்கவும். தலைப்பு: ஜோ பைடன் - விளாடிமிர் புதின் உரையாடல்: ரஷ்யாவுக்கு எச்சரிக்கை விடுத்த அமெரிக்கா\\nசுருக்கம்: அமெரிக்க அதிபராக பதவியேற்ற பிறகு ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதினுடனான முதல் தொலைபேசி அழைப்பிலேயே ஜோ பைடன் எதிர் தரப்புக்கு எச்சரிக்கை விடுத்துள்ளார்.\\nகட்டுரை (அதிகபட்சம் 500 எழுத்துகள்):","targets":"அமெரிக்காவின் தேர்தலில் ரஷ்யாவின் தலையீடு தொடர்பாக புதினிடம் எச்சரிக்கை விடுத்த பைடன், அந்த நாட்டில் நிலவி வரும் எதிர்க்கட்சித் தலைவர் நாவல்னிக்கு எதிரான போராட்டங்கள் குறித்தும், இருநாடுகளுக்கிடையேயான அணுசக்தி ஒப்பந்தம் குறித்தும் பேசியதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.\n\nமுன்னதாக, தேர்தலில் வெற்றிபெற்று அமெரிக்காவின் புதிய அதிபராக பதவியேற்றுள்ள பைடனுக்கு புதின் வாழ்த்துகள் தெரிவித்தாக ரஷ்ய தரப்பில் வெளியிடப்பட்டுள்ள செய்திக்குறிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது.\n\nஇதைத்தொடர்ந்து இருநாட்டு அதிபர்களும் தொடர்ந்த"} {"inputs":"கீழே உள்ள தலைப்பு மற்றும் கட்டுரையின் சுருக்கம் கொடுக்கப்பட்டால், ஒரு சிறு கட்டுரையை அல்லது நீண்ட கட்டுரையின் தொடக்கத்தை உருவாக்கவும். தலைப்பு: ஜோஃப்ரா ஆர்ச்சர்: இங்கிலாந்து உலகக்கோப்பையை வெல்ல காரணமான மேற்கிந்திய வீரர்\\nசுருக்கம்: ஜுலை 14, 2019 - இனிவரும் ஆண்டுகளில் கிரிக்கெட் உலகம் எண்ணற்ற முறைகள் நினைவுகூரும் நாளாக அமைய ஏராளமான வாய்ப்புகள் உண்டு.\\nகட்டுரை (அதிகபட்சம் 500 எழுத்துகள்):","targets":"இங்கிலாந்து மற்றும் நியூசிலாந்து அணிகளுக்கு இடையே நடைபெற்ற பரபரப்பு மிகுந்த உலகக்கோப்பை இறுதி போட்டி டை ஆனதால், சூப்பர் ஓவர் முறையில் ஆட்டத்தின் முடிவை நிர்ணயிக்க தீர்மானிக்கப்பட்டது. \n\nமுதலில் பேட் செய்த இங்கிலாந்து 15 ரன்கள் எடுக்க, 16 ரன்கள் எடுத்தால் நியூசிலாந்து உலகக்கோப்பையை வெல்லும் என்ற நிலையில் ரசிகர்கள் மிகவும் ஆவலாக காத்திருந்தனர்.\n\nஇங்கிலாந்து அணியின் சார்பாக யார் சூப்பர்ஓவரை வீசுவார் என்ற எதிர்பார்ப்பு நிலவியது. கிறிஸ் வோக்ஸ், பிளங்கட் போன்ற அனுபவம்வாய்ந்த பந்துவீச்சாளர்களைவிட இங"} {"inputs":"கீழே உள்ள தலைப்பு மற்றும் கட்டுரையின் சுருக்கம் கொடுக்கப்பட்டால், ஒரு சிறு கட்டுரையை அல்லது நீண்ட கட்டுரையின் தொடக்கத்தை உருவாக்கவும். தலைப்பு: ஜோர்டான் வெள்ளத்தில் 11 பேர் பலி: 4000 சுற்றுலாப் பயணிகள் வெளியேற்றம்\\nசுருக்கம்: ஜோர்டானில் திடீரென ஏற்பட்ட வெள்ளத்தில் 11 பேர் பலியாகியுள்ளனர். சுமார் 4000 சுற்றுலாப் பயணிகள் பழம்பெரும் நகரான பெட்ராவை விட்டு வெளியேற்றப்பட்டுள்ளனர்.\\nகட்டுரை (அதிகபட்சம் 500 எழுத்துகள்):","targets":"தலைநகர் அமானின் தென் மேற்கு பகுதியில் உள்ள மடாபாவில், காரில் அடித்துச் செல்லப்பட்ட ஐந்து பேரை மீட்புப் பணியாளர்கள் மற்றும் ஹெலிகாப்டர்கள் மூலம் தேடி வருகின்றனர்.\n\nஅக்கபா நகரில் பெய்த மழையால் அங்கு அவசர நிலை ஏற்பட்டுள்ளது.\n\nசாக்கடலில் ஏற்பட்ட வெள்ளத்தில் குழந்தைகள் உட்பட 21 பேர் அடித்துச் செல்லப்பட்ட இரண்டு வாரங்களுக்கு பிறகு இந்த வெள்ளம் ஏற்பட்டுள்ளது.\n\nஅமானின் டாபா பிராந்தியத்தில் வெள்ளத்தில் கொல்லப்பட்டவர்களில் ஒரு குழந்தையும் அடங்கும் என ராணுவத்தின் செய்தி தொடர்பாளர் ஏஎஃப்பி செய்தி முகமையிடம்"} {"inputs":"கீழே உள்ள தலைப்பு மற்றும் கட்டுரையின் சுருக்கம் கொடுக்கப்பட்டால், ஒரு சிறு கட்டுரையை அல்லது நீண்ட கட்டுரையின் தொடக்கத்தை உருவாக்கவும். தலைப்பு: டபிள்யு.வி.ராமன்: இந்திய பெண்கள் கிரிக்கெட் பயிற்சியாளர் ஆகிறார் தமிழகத்தை சேர்ந்த முன்னாள் இந்திய கிரிக்கெட் வீரர்\\nசுருக்கம்: முன்னாள் இந்திய பேட்ஸ்மேனான டபிள்யு.வி ராமன் இந்திய பெண்கள் அணிக்கு புதிய பயிற்சியாளராக நியமிக்கப்பட்டுள்ளார்.\\nகட்டுரை (அதிகபட்சம் 500 எழுத்துகள்):","targets":"டபிள்யு.வி ராமன்\n\nஇந்திய பெண்கள் அணி உலக கோப்பை டி20 தொடரில் அரையிறுதி போட்டியில் தோல்வியடைந்த நிலையில் இந்த அறிவிப்பு வெளிவந்திருக்கிறது. \n\nமுன்னதாக ரமேஷ் பொவார் இந்திய பெண்கள் அணி பயிற்சியாளராக செயல்பட்டு வந்தார். பயிற்சியாளர் ரமேஷ் பொவார் மற்றும் நிர்வாகக் குழு உறுப்பினரும், மகளிர் அணியின் முன்னாள் உறுப்பினருமான டயானா எடுல்ஜி ஆகியோர் தமக்கு எதிராக பாரபட்சகமாக நடந்துகொள்வதாகவும், தமது கிரிக்கெட் வாழ்க்கையை அழிக்க முயல்வதாகவும் இந்திய மகளிர் கிரிக்கெட் அணியின் வீராங்கனை மித்தாலி ராஜ் குற்றம் ச"} {"inputs":"கீழே உள்ள தலைப்பு மற்றும் கட்டுரையின் சுருக்கம் கொடுக்கப்பட்டால், ஒரு சிறு கட்டுரையை அல்லது நீண்ட கட்டுரையின் தொடக்கத்தை உருவாக்கவும். தலைப்பு: டி.டி.வி. தினகரனின் அரசியல் எதிர்காலம் என்ன?\\nசுருக்கம்: டி.டி.வி. தினகரன் கட்சியிலிருந்து தொடர்ந்து முக்கியத் தலைவர்கள் வெளியேறிவருகின்றனர். நாடாளுமன்றத் தேர்தலுக்கு முன்பாக மிகப் பெரிய சக்தியாக வருவார் என எதிர்பார்க்கப்பட்ட டி.டி.வி. தினகரனின் அரசியல் எதிர்காலம் என்ன?\\nகட்டுரை (அதிகபட்சம் 500 எழுத்துகள்):","targets":"தங்க தமிழ்ச்செல்வன் தி.மு.கவில் இணைந்த அதிர்ச்சி நீங்கும் முன்பாகவே, ஒரே நாளில் இருவர் தினகரனின் பக்கமிருந்து அ.தி.மு.கவில் மீண்டும் இணைந்துள்ளனர். அமமுகவின் அமைப்புச் செயலாளரும் தென்காசியைச் சேர்ந்தவருமான இசக்கி சுப்பைய்யா செவ்வாய்க்கிழமையன்று காலையில் செய்தியாளர் சந்திப்பை நடத்தி, அ.தி.மு.கவில் இணைவதாக அறிவித்தார். அன்று மாலையே, அ.தி.மு.க சட்டமன்ற உறுப்பினர்களில் ஒருவராக இருந்தபடியே தினகரனுக்கு ஆதரவளித்துவந்த ரத்தினசபாபதி, முதலமைச்சர் எடப்பாடி கே. பழனிச்சாமியைச் சந்தித்து அ.தி.மு.க. பக்கம் இர"} {"inputs":"கீழே உள்ள தலைப்பு மற்றும் கட்டுரையின் சுருக்கம் கொடுக்கப்பட்டால், ஒரு சிறு கட்டுரையை அல்லது நீண்ட கட்டுரையின் தொடக்கத்தை உருவாக்கவும். தலைப்பு: டிக் டாக், வி சாட் செயலிகளுக்கு அமெரிக்காவில் தடை – அதிபர் டிரம்ப் நிர்வாகத்தின் திடீர் நடவடிக்கை\\nசுருக்கம்: அமெரிக்காவில் நாளை (ஞாயிற்றுக்கிழமையிலிருந்து) டிக் டாக் மற்றும் வீ சாட் செயலிகள் தடை செய்யப்படுகின்றன.\\nகட்டுரை (அதிகபட்சம் 500 எழுத்துகள்):","targets":"டிக் டாக், டிரம்ப், வி சாட்\n\nஇருப்பினும் அமெரிக்க அதிபர் டிரம்ப் கடைசி நேர ஒப்பந்தத்திற்கு ஒப்புக் கொள்ளும்பட்சத்தில் இந்த தடை விலக வாய்ப்புகள் உள்ளன.\n\nஇந்த ஒரு ஆப் ஸ்டோரிலும் இந்த செயலிகள் பதிவிறக்கம் செய்யப்படுவது நிறுத்தப்படும் என அமெரிக்க வர்த்தத் துறை தெரிவித்துள்ளது.\n\nஇந்த செயலிகள் தேசிய பாதுகாப்பிற்கு அச்சுறுத்தலாக உள்ளன எனவும் இந்த செயலிகளில் சேகரிக்கப்படும் பயனர்களின் தகவல்கள் சீனாவுக்கு வழங்கப்படலாம் டிரம்ப் நிர்வாகம் தெரிவிக்கிறது ஆனால் இந்த குற்றச்சாட்டுகளை சீனாவும் அந்நிறுவனங்களும்"} {"inputs":"கீழே உள்ள தலைப்பு மற்றும் கட்டுரையின் சுருக்கம் கொடுக்கப்பட்டால், ஒரு சிறு கட்டுரையை அல்லது நீண்ட கட்டுரையின் தொடக்கத்தை உருவாக்கவும். தலைப்பு: டிக் டாக்கை பார்த்து அஞ்சுகிறதா பேஸ்புக் நிறுவனம்?\\nசுருக்கம்: நீங்கள் நிச்சயம் டிக் டாக் செயலியை பற்றி கேள்விப்பட்டிருப்பீர்கள்.\\nகட்டுரை (அதிகபட்சம் 500 எழுத்துகள்):","targets":"உலகின் மிகப்பெரிய சமூக வலைதளமான பேஸ்புக்கிற்கு அச்சுறுத்தலாக விளங்குகிறதா டிட் டாக்? \n\nமுதலில் டிக் டாக் குறித்து இரண்டு முக்கிய விஷயங்களை நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டும். ஒன்று நினைத்ததை விட அதிகளவு வருவாயை ஈட்டுகிறது டிக் டாக். இரண்டாவதாக இதனை கடுமையான போட்டியாக பார்க்கிறார் மார்க் சக்கர்பர்க்\n\nராய்ட்டர்ஸ் செய்தி நிறுவனம் சேகரித்து தரவுகளின்படி, டிக் டாக்கின் உரிமையாளரான பைட்டான்ஸ் நிறுவனம், இந்தாண்டின் முதல் பாதியில் மட்டும் 7-8.4 பில்லியன் டாலர்கள் அளவிற்கு வருவாய் ஈட்டியுள்ளது. மொத்தமாக பார"} {"inputs":"கீழே உள்ள தலைப்பு மற்றும் கட்டுரையின் சுருக்கம் கொடுக்கப்பட்டால், ஒரு சிறு கட்டுரையை அல்லது நீண்ட கட்டுரையின் தொடக்கத்தை உருவாக்கவும். தலைப்பு: டிக்டாக் உள்ளிட்ட 59 செயலிகளுக்கு இந்தியாவில் தடை\\nசுருக்கம்: டிக்டாக் , ஹலோ உள்ளிட்ட 59 திறன்பேசி செயலிகளை தடை செய்து இந்திய அரசு உத்தரவிட்டுள்ள து.\\nகட்டுரை (அதிகபட்சம் 500 எழுத்துகள்):","targets":"இந்தியா - சீனா இடையே எல்லைப்பகுதியில் நடைபெற்ற மோதலுக்கு பிறகு சீன நிறுவனங்கள் மற்றும் அவற்றுக்கு சொந்தமான செயலிகளை இந்தியாவில் தடைசெய்ய வேண்டுமென்ற கோரிக்கை நாட்டின் பல்வேறு மட்டங்களில் வைக்கப்பட்டு வந்தது.\n\nஇந்நிலையில், இந்தியாவில் திறன்பேசி பயன்பாட்டாளர்களுக்கிடையே மிகவும் பிரபலமாக விளங்கும் டிக்டாக், ஹலோ, கேம் ஸ்கேனர், ஷேர்இட், யு.சி. புரௌசர் மற்றும் கிளாஸ் ஆஃப் கிங்ஸ் உள்ளிட்ட 59 திறன்பேசி செயலிகளை தடைசெய்து இந்திய அரசு உத்தரவிட்டுள்ளது.\n\nகாரணம் என்ன? \n\n\"இந்தியாவின் இறையாண்மை மற்றும் ஒருமைப"} {"inputs":"கீழே உள்ள தலைப்பு மற்றும் கட்டுரையின் சுருக்கம் கொடுக்கப்பட்டால், ஒரு சிறு கட்டுரையை அல்லது நீண்ட கட்டுரையின் தொடக்கத்தை உருவாக்கவும். தலைப்பு: டிக்டாக் செயலி மீதான தடை நீக்கம்: நிபந்தனைகளை பின்பற்ற உயர்நீதிமன்றம் வலியுறுத்தல்\\nசுருக்கம்: டிக் டாக் செயலியை பயன்படுத்தவும், அந்த செயலியின் காணொளிகளை ஊடகங்கள் பயன்படுத்தவும் இருந்த தடையை இன்று சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளை நீக்கியுள்ளது என டிக்டாக் செயலி நிறுவனத்திற்காக வாதாடிய வழக்கறிஞர் தெரிவித்துள்ளார்.\\nகட்டுரை (அதிகபட்சம் 500 எழுத்துகள்):","targets":"ஆபாசமான காணொளி, குழந்தைகள் மற்றும் பெண்களை அவமதிக்கும் விதமான காணொளிகள் போன்றவை சமூக சீர்கேட்டுக்கு வித்திடுகிறது என்ற புகாருடன் வழக்கறிஞர் முத்துக்குமார் கடந்த மாதம் வழக்கு தொடுத்திருந்தார். நீதிபதிகள் கிருபாகரன் மற்றும் சுந்தரம் அமர்வு இந்த வழக்கை விசாரித்தது. \n\nவிசாரணையின்போது, ஆபாசமான காணொளிகளை, மோசமான காணொளிகள் பரவாமல் தடுக்க பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யவேண்டும் என்ற நிபந்தனையை விதித்து உயர்நீதிமன்றம் தடையை நீக்கியுள்ளது என டிக்டாக் செயலிக்காக வாதாடிய வழக்கறிஞர் ஐசாக் மோகன்லால் பிபிசி தமிழி"} {"inputs":"கீழே உள்ள தலைப்பு மற்றும் கட்டுரையின் சுருக்கம் கொடுக்கப்பட்டால், ஒரு சிறு கட்டுரையை அல்லது நீண்ட கட்டுரையின் தொடக்கத்தை உருவாக்கவும். தலைப்பு: டிக்டாக் செயலி: அமெரிக்கப் பயனர்களின் தகவல்களைத் திருடி சீனாவுக்குத் தருகிறதா? - வழக்குப் பதிவு\\nசுருக்கம்: டிக் டாக் செயலி தன்னுடைய பயனாளர்களின் பெரும்பாலான தகவல்களைச் சீனாவிடம் கொடுக்கிறது என அமெரிக்காவில் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.\\nகட்டுரை (அதிகபட்சம் 500 எழுத்துகள்):","targets":"இந்த நிறுவனம் பயனாளர்களின் அனுமதியின்றி ரகசியமாகத் தகவல்களை எடுக்கிறது என வழக்கில் குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.\n\nபைட்டான்ஸ் என்ற சீன நிறுவனத்தைத் தாய் நிறுவனமாகக் கொண்ட டிக்டாக் அமெரிக்காவில் நிறையப் பயனாளர்களைக் கொண்டுள்ளது.\n\nஉலகம் முழுதும் அரை பில்லியன் பயனாளர்களைக் கொண்ட டிக்டாக் செயலி ஏற்கனவே அமெரிக்கத் தகவல்களைச் சீன சர்வர்களில் சேகரித்து வைப்பதை மறுத்துள்ளது.\n\nஇந்த செயலியின் தகவல் சேகரிப்பு மற்றும் தணிக்கை முறையைக் கொண்டு வட அமெரிக்காவில் பல்வேறு அழுத்தங்களைச் சந்தித்து வருகிறது.\n\nகலிஃபோர்ன"} {"inputs":"கீழே உள்ள தலைப்பு மற்றும் கட்டுரையின் சுருக்கம் கொடுக்கப்பட்டால், ஒரு சிறு கட்டுரையை அல்லது நீண்ட கட்டுரையின் தொடக்கத்தை உருவாக்கவும். தலைப்பு: டிக்டாக் தடையால் சீன நிறுவனத்துக்கு 45,000 கோடி ரூபாய் இழப்பு\\nசுருக்கம்: இந்திய நாளிதழ்கள் சிலவற்றில் வெளியான சில முக்கியச் செய்திகளைத் தொகுத்து வழங்குகிறோம்.\\nகட்டுரை (அதிகபட்சம் 500 எழுத்துகள்):","targets":"இந்து தமிழ் திசை - டிக் டாக் தடையால் இழப்பு \n\nஇந்தியாவில் டிக்-டாக் மீது விதிக் கப்பட்ட தடையால், அதன் தாய் நிறுவனமான பைட்-டான்ஸ் நிறுவனத்துக்கு ரூ.45,000 கோடி வருவாய் இழப்பு ஏற்படும் என சீன அரசு ஊடகம் கருத்து தெரிவித்துள்ளது என்கிறது இந்து தமிழ் திசை செய்தி.\n\nசீன செயலிகளை தடை செய்யும் இந்திய அரசின் முடிவால் டிக்-டாக், ஹலோ செயலி ஆகியற்றின் தாய் நிறுவனமான 'பைட்-டான்ஸ்'-க்கு ரூ.45 ஆயிரம் கோடி வரை இழப்பு ஏற்படும். செல்போன் செயலிகளை ஆய்வு செய்யும் 'சென்சார் டூவர்' நிறுவனம் அளித் துள்ள புள்ளிவிவரப்படி"} {"inputs":"கீழே உள்ள தலைப்பு மற்றும் கட்டுரையின் சுருக்கம் கொடுக்கப்பட்டால், ஒரு சிறு கட்டுரையை அல்லது நீண்ட கட்டுரையின் தொடக்கத்தை உருவாக்கவும். தலைப்பு: டிசம்பர் 5 ஆம் தேதி: ஜெயலலிதா மறைந்த நாளில் நடந்தது என்ன?\\nசுருக்கம்: 2016ஆம் வருடம். டிசம்பர் நான்காம் தேதி. ஞாயிற்றுக் கிழமை. அன்று காலையில் அப்பல்லோ மருத்துவமனைக்குச் சென்றிருந்த முன்னாள் அ.தி.மு.க. அமைச்சர் பொன்னையன், தொலைக்காட்சிகளிடம் பேசினார்.\\nகட்டுரை (அதிகபட்சம் 500 எழுத்துகள்):","targets":"\"ஜெயலலிதா நன்கு பேசுமளவுக்கும் தானாகவே உணவருந்தும் அளவுக்கும் குணமடைந்திருக்கிறார். அதிகாரிகளுக்கு ஆட்சி தொடர்பாக உத்தரவுகளைப் பிறப்பிப்பதிலும் அரசியல்ரீதியான முடிவுகளை எடுப்பதிலும் முதல்வர் தற்போது ஈடுபட்டுவருகிறார். அகில இந்திய மருத்துவ விஞ்ஞானக் கழகத்தைச் சேர்ந்த மருத்துவர்கள் ஜெயலலிதாவை நேற்று வந்து பரிசோதித்தனர். அவர் முழுமையாக குணமடைந்துவிட்டார் என்பதை அவர்களும் உறுதிப்படுத்தியிருக்கின்றனர். ஜெயலலிதாவுக்கு அளிக்கப்பட்டுவரும் உடற்பயிற்சி முடிந்தவுடன் அவர் வீடுதிரும்புவார்.\" என்று பொன்னையன்"} {"inputs":"கீழே உள்ள தலைப்பு மற்றும் கட்டுரையின் சுருக்கம் கொடுக்கப்பட்டால், ஒரு சிறு கட்டுரையை அல்லது நீண்ட கட்டுரையின் தொடக்கத்தை உருவாக்கவும். தலைப்பு: டிடிவி தினகரனின் இலக்கு வெல்வதா? வீழ்த்துவதா?\\nசுருக்கம்: கடந்த 2017 டிசம்பரில் நடந்த ஆர்.கே.நகர் தொகுதிக்கான இடைத் தேர்தலில் சுயேச்சையாக போட்டியிட்ட டிடிவி தினகரன் அதிமுக வேட்பாளரை காட்டிலும் 40 ஆயிரத்திற்கும் அதிகமான வாக்குகளை பெற்று வெற்றி பெற்றார்.\\nகட்டுரை (அதிகபட்சம் 500 எழுத்துகள்):","targets":"பலம்பொருந்திய ஆளும் அதிமுக மற்றும் பிரதான எதிர்க்கட்சியான திமுக ஆகிய இரு கட்சிகளையும் மீறி சுயேச்சை வேட்பாளராக குக்கர் சின்னத்தில் நின்று வெற்றி பெற்ற தினகரன் அரசியல் வட்டாரத்தில் பலரையும் வியப்பில் ஆழ்த்தினார். \n\nவாக்குக்கு பணம் அளித்ததாக அக்காலகட்டத்தில் எதிர்க்கட்சியினர் அவர் மீது குற்றச்சாட்டுகள் வைத்தபோதிலும் இதனை அழுத்தமாக தினகரன் மறுத்தார். \n\n2016 டிசம்பரில், ஜெயலலிதாவின் மரணத்துக்கு பிறகு அதிமுகவின் பொது செயலாளராக தேர்தெடுக்கப்பட்ட சசிகலா சொத்துக்குவிப்பு வழக்கில் குற்றம் நிரூபிக்கப்பட்"} {"inputs":"கீழே உள்ள தலைப்பு மற்றும் கட்டுரையின் சுருக்கம் கொடுக்கப்பட்டால், ஒரு சிறு கட்டுரையை அல்லது நீண்ட கட்டுரையின் தொடக்கத்தை உருவாக்கவும். தலைப்பு: டிரம்பின் இரான் மீதான அமெரிக்கத் தடை - காரணமும் பின்னணியும்\\nசுருக்கம்: 2015-ம் ஆண்டின் பன்னாட்டு அணு ஒப்பந்தத்தின் சில ஷரத்துகளை நிறைவேற்றுவதை நிறுத்திவைப்பதாக அறிவித்தது இரான்.\\nகட்டுரை (அதிகபட்சம் 500 எழுத்துகள்):","targets":"ஒப்பந்தத்துக்குள்ளேயே இதுபோன்ற நடவடிக்கைக்கு இடம் இருப்பதாக கூறுகிறது இரான்.\n\nஒப்பந்தத்தின்படி தம்மிடம் உள்ள மிகுதியான செறிவூட்டப்பட்ட யுரேனியத்தை விற்கவேண்டும் என்ற ஒப்பந்தத்தின் கடமையை நிறுத்திவைப்பதாக இதன் மூலம் தெரிவித்துள்ளது இரான்.\n\nஇதற்கு பதிலடியாக இரான் நாட்டின் உலோகத் தொழிலை குறிவைத்து தடை விதித்துள்ளது அமெரிக்கா.\n\nஇதற்கான நிர்வாக உத்தரவில் கையெழுத்திட்ட அமெரிக்க அதிபர் டொன்ல்டு டிரம்ப், இரான் தலைவர்களை சந்தித்துப் பேசி ஒப்பந்தம் ஒன்றை எட்டுவதற்கு தாம் தயாராக இருப்பதாகத் தெரிவித்தார்."} {"inputs":"கீழே உள்ள தலைப்பு மற்றும் கட்டுரையின் சுருக்கம் கொடுக்கப்பட்டால், ஒரு சிறு கட்டுரையை அல்லது நீண்ட கட்டுரையின் தொடக்கத்தை உருவாக்கவும். தலைப்பு: டிரம்பின் தொலைபேசி அழைப்புக்கு பதிலளிக்காததால் பதவி நீக்கப்பட்டேன் - அரசு தரப்பு வழக்கறிஞர்\\nசுருக்கம்: அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்பிடம் இருந்து பல தொலைபேசி அழைப்புகளை பெற்ற பிறகு, தன்னுடைய பதவி பறிக்கப்பட்டதாக நியுயார்க்கிலுள்ள முன்னாள் முன்னிலை பெடரல் அரசு வழக்கறிஞரான பிரீட் பாரா தெரிவித்திருக்கிறார். \n\n\\nகட்டுரை (அதிகபட்சம் 500 எழுத்துகள்):","targets":"நிர்வாக கிளையையும், சுயாதீன குற்றவியல் ஆய்வாளர்களையும் பிரிக்கிற வழக்கமான எல்லைகளை டிரம்ப் தாண்டி விட்டதாக பிரீட் பாரா, ஏபிசி தொலைக்காட்சி சானலின் \"நீயுஸ் திஸ் வீக்\" நிகழ்ச்சியில் தெரிவித்தார். \n\nமூன்றாவது தொலைபேசி அழைப்பு ஒன்றை எடுக்காத பிறகு, தான் பதவி நீக்கம் செய்யப்பட்டதாக பாரா தெரிவித்திருக்கிறார். \n\nபாராவின் கூற்றுக்கு வெள்ளை மாளிகை இன்னும் பதிலளிக்கவில்லை.\n\n2016 ஆம் ஆண்டு இறுதியில் பாராவும், டிரம்பும் சந்தித்த பிறகு ஏதோ ஒருவகை உறவை ஏற்படுத்திக்கொள்ள டிரம்ப் முயன்றதாக தோன்றியது என்று முன்"} {"inputs":"கீழே உள்ள தலைப்பு மற்றும் கட்டுரையின் சுருக்கம் கொடுக்கப்பட்டால், ஒரு சிறு கட்டுரையை அல்லது நீண்ட கட்டுரையின் தொடக்கத்தை உருவாக்கவும். தலைப்பு: டிரம்பின் பயணத்தடை பட்டியலில் வடகொரியா உள்பட மேலும் 3 நாடுகள்\\nசுருக்கம்: வட கொரியா, வெனிசுவேலா மற்றும் சாட் ஆகிய நாடுகளை சேர்க்கும் வகையில் தனது சர்ச்சைக்குரிய பயணத்தடையை அமெரிக்கா விரிவுபடுத்தியுள்ளது.\\nகட்டுரை (அதிகபட்சம் 500 எழுத்துகள்):","targets":"வெளிநாட்டு அரசாங்கங்கள் பகிர்ந்து கொண்ட தகவலை மீளாய்வு செய்ததையடுத்து இந்த கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டதாக வெள்ளை மாளிகை தெரிவித்துள்ளது. \n\nநேற்று (ஞாயிறு) இரவு அதிபர் டொனால்ட் டிரம்ப் அதிகாரப்பூர்வமாக இந்த உத்தரவைப் பிறப்பித்தார். அறிவித்தார். \n\n''அமெரிக்காவை பாதுகாப்பாக வைப்பதே என்னுடைய முதல் முன்னுரிமை. நம்மால் பாதுகாப்புடன் ஆராய முடியாதவர்களை நம்நாட்டிற்கு அனுமதிக்க முடியாது,''\n\nவெனிசுவேலா மீதான அமெரிக்காவின் கட்டுப்பாடானது அந்நாட்டு அரசாங்க அதிகாரிகளுக்கும் மற்றும் அவர்களது குடும்ப உறுப்பின"} {"inputs":"கீழே உள்ள தலைப்பு மற்றும் கட்டுரையின் சுருக்கம் கொடுக்கப்பட்டால், ஒரு சிறு கட்டுரையை அல்லது நீண்ட கட்டுரையின் தொடக்கத்தை உருவாக்கவும். தலைப்பு: டிரம்பின் வெற்றிக்கு காரணமாக இருந்தவரின் பதவி பறிப்பு\\nசுருக்கம்: அமெரிக்க வெள்ளை மாளிகையின் முதன்மை கொள்கை வகுப்பாளராக இருந்த ஸ்டீவ் பென்னான் பதவியை பறித்துள்ளார் அதிபர் டொனால்டு ட்ரம்ப். \n\n\\nகட்டுரை (அதிகபட்சம் 500 எழுத்துகள்):","targets":"டொனால்டு டரம்ப் -ஸ்டீவ் பென்னான்\n\nபதவி பறிக்கப்பட்டவுடன், அதிபர் ட்ரம்பின் எதிரிகளுக்கு எதிராகப் போரிடப் போவதாக அறிவித்துள்ளார் அவர். \n\nப்ரெய்ட்பார்ட் நியூஸ் என்னும் தமது அதீத பழைமைவாத வலைத் தளத்தின் தலைவர் பதவியை மீண்டும் ஏற்றுக்கொண்ட பென்னான், ட்ரம்பை அதிபராக்கிய கொள்கைகளுக்காகப் போராடவிருப்பதாகவும் கூறினார். \n\nதம் ஆயுதங்கள் மீது மீண்டும் கை வைத்திருப்பதாகவும், தாம் ஒரு காட்டுமிராண்டி என்றும் கூறியிருக்கிறார் அவர். \n\n'முதலில் அமெரிக்கா' என்னும் கோஷத்தை வடிவமைக்கக் காரணமாக இருந்த அவர் வெள்ளை மா"} {"inputs":"கீழே உள்ள தலைப்பு மற்றும் கட்டுரையின் சுருக்கம் கொடுக்கப்பட்டால், ஒரு சிறு கட்டுரையை அல்லது நீண்ட கட்டுரையின் தொடக்கத்தை உருவாக்கவும். தலைப்பு: டிரம்ப் - கிம் சந்திப்பு: சண்டை முதல் சமரசம் வரை\\nசுருக்கம்: கடந்த செப்டம்பர் மாதம், அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் 'மனநலம் பாதிக்கப்பட்டவர்' என்று கூறிய வடகொரியா தலைவர் கிம் ஜாங்-உன், அவரை 'வழிக்கு கொண்டுவரப்' போவதாகவும் கூறினார். \n\n\\nகட்டுரை (அதிகபட்சம் 500 எழுத்துகள்):","targets":"அதற்கு பதிலடியாக கிம், 'வெறி பிடித்தவர்' என்றும் 'பைத்தியக்காரர்' என்று கூறியதுடன், 'இதுவரை இல்லாத அளவுக்கு கிம் சோதனைக்கு உள்ளாவார்' என்றும் எச்சரித்தார். பின்னர் தங்கள் இருவரில் யாரிடம் அணு ஆயுத பொத்தான் உள்ளது என்று போட்டிபோட்டுக்கொண்டனர். \n\nஅந்த சம்பவங்கள் நடந்து தற்போது ஆறு மாதங்களுக்கு மேலாகியுள்ள நிலையில், டிரம்ப் மற்றும் கிம் நேரில் சந்தித்துக்கொள்வார்கள் என்று யாரும் எதிர்பார்க்கவில்லை. \n\nதான் வட கொரிய தலைவரை சந்திக்கவுள்ளதாக தென் கொரிய அதிகாரிகள் மூலம் டிரம்ப் அறிவித்ததன்மூலம் இந்த உல"} {"inputs":"கீழே உள்ள தலைப்பு மற்றும் கட்டுரையின் சுருக்கம் கொடுக்கப்பட்டால், ஒரு சிறு கட்டுரையை அல்லது நீண்ட கட்டுரையின் தொடக்கத்தை உருவாக்கவும். தலைப்பு: டிரம்ப் - கிம் பேச்சுவார்த்தை ரத்தானது ஏன்? காரணம் யார்?\\nசுருக்கம்: காரசாரமான வாதப் பிரதிவாதங்களைத் தொடர்ந்து, வட கொரிய தலைவர் கிம் ஜாங்-உன்னுடனான உச்சிமாநாட்டை ரத்து செய்வதாக அதிரடி அறிவிப்பை வெளியிட்டார் அதிபர் டிரம்ப். இது குறித்து விவரிக்கிறார் ஆய்வாளர் அன்கித் பான்டா.\\nகட்டுரை (அதிகபட்சம் 500 எழுத்துகள்):","targets":"ஜூன் மாதம் 12ஆம் தேதி சிங்கப்பூரில் நடைபெறவிருந்த பேச்சுவார்த்தை நடைபெறாது என்று வியாழனன்று அமெரிக்க அதிபர் டிரம்ப் அறிவித்தார். ''பெருங்கோபம் மற்றும் வெளிப்படையான விரோதத்தை'' வடகொரியா வெளிப்படுத்தியிருப்பதால் இந்த முடிவை எடுத்துள்ளதாக அவர் குறிப்பிட்டார். \n\nமுன்னதாக, அமெரிக்க துணை அதிபர் மைக் பென்ஸை \"அரசியல் போலி\" என வட கொரிய வெளியுறவுத்துறை துணை அமைச்சர் சோ சன் ஹுய் கூறியிருந்தார். \n\nஎனினும், இந்த பேச்சுவார்த்தை சீர்குலைவதன் தொடக்கமாக இருந்தது அதிபர் டிரம்பின் தேசிய பாதுகாப்பு ஆலோசகர் ஜான் போல"} {"inputs":"கீழே உள்ள தலைப்பு மற்றும் கட்டுரையின் சுருக்கம் கொடுக்கப்பட்டால், ஒரு சிறு கட்டுரையை அல்லது நீண்ட கட்டுரையின் தொடக்கத்தை உருவாக்கவும். தலைப்பு: டிரம்ப் - மோதி சந்திப்பு: இந்திய முஸ்லிம்கள் குறித்து நரேந்திர மோதி கூறியது என்ன?\\nசுருக்கம்: முன்பு இந்தியாவில் ஏராளமான அதிருப்தி கருத்துகள் இருந்தன, சண்டைகள் இருந்தன. அவற்றை எல்லாம் ஒரு தந்தையைப் போல பிரதமர் நரேந்திர மோதி ஒன்றுபடுத்தியுள்ளார். அவரை இந்தியாவின் தந்தை என்று கூறலாம் என்று அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் தெரிவித்தார்.\\nகட்டுரை (அதிகபட்சம் 500 எழுத்துகள்):","targets":"அமெரிக்காவின் நியூயார்க் நகரில் செவ்வாய்க்கிழமை நடந்த சந்திப்புக்குப் பின் கூட்டாக செய்தியாளர்களை சந்தித்த இந்த இருவரும் ஒருவரை ஒருவர் பாராட்டினர்.\n\nஇந்தியாவுடன் விரைவில் அமெரிக்கா வணிக ஒப்பந்தம் செய்துகொள்ளும் என்று தெரிவித்தார் டிரம்ப். \n\nஅத்துடன், \"இந்தியப் பிரதமர் நரேந்திர மோதியும் பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கானும் ஒருவரை ஒருவர் அறிந்துகொண்டால் இருவரும் ஒத்துப் போவார்கள்; அவர்கள் சந்திப்பிலிருந்து பல நல்ல விஷயங்கள் வரும்\" என்று தாம் நம்புவதாக டிரம்ப் தெரிவித்தார். \n\nதீவிரவாத அமைப்பான அல்கய"} {"inputs":"கீழே உள்ள தலைப்பு மற்றும் கட்டுரையின் சுருக்கம் கொடுக்கப்பட்டால், ஒரு சிறு கட்டுரையை அல்லது நீண்ட கட்டுரையின் தொடக்கத்தை உருவாக்கவும். தலைப்பு: டிரம்ப் பதவியை பறிக்க வாய்ப்பு? துணை அதிபர் மைக் பென்ஸ் வசம் கோரிக்கை - 25வது திருத்தம் என்றால் என்ன?\\nசுருக்கம்: அமெரிக்க நாடாளுமன்றக் கட்டடத்தில் அதிபர் டிரம்ப்பின் ஆதரவாளர்கள் அத்து மீறி நுழைந்து அமளியில் ஈடுபட்டதை அடுத்து அவரை பதவி நீக்கும் சாத்தியம் குறித்த முனுமுனுப்பு எழுந்துள்ளது.\\nகட்டுரை (அதிகபட்சம் 500 எழுத்துகள்):","targets":"அமெரிக்க நாடாளுமன்றத்தில் டிரம்ப் ஆதரவு கும்பல் கலவரம்.\n\nஇன்னும் 13 நாள்கள் மட்டுமே அவரது பதவிக்காலம் உள்ள நிலையில் இந்த முனுமுனுப்பு எழுந்துள்ளது குறிப்பிடத்தக்கது. \n\nநவம்பர் மாதம் நடந்த அமெரிக்க அதிபர் தேர்தலில் ஜோ பைடன் பெற்ற வெற்றியை டிரம்ப் இதுவரை ஏற்றுக்கொள்ளவில்லை. தேர்தலில் முறைகேடு நடந்ததாக ஆதாரம் ஏதுமில்லாமல் அவர் தொடர்ந்து பேசிவருகிறார். \n\nதேர்தல் சபை வாக்குகள் எண்ணும் பணி நடந்தபோது\n\nஜோ பைடன் பெற்ற வெற்றியை உறுதி செய்து சான்றிதழ் வழங்கும் முக்கியமான சம்பிரதாயம் ஒன்றில் அமெரிக்க நாடாளு"} {"inputs":"கீழே உள்ள தலைப்பு மற்றும் கட்டுரையின் சுருக்கம் கொடுக்கப்பட்டால், ஒரு சிறு கட்டுரையை அல்லது நீண்ட கட்டுரையின் தொடக்கத்தை உருவாக்கவும். தலைப்பு: டிரம்ப் புத்தக சர்ச்சை: டிரம்பின் மகன் \"தேசபக்தர்\" என மாற்றிப் பேசும் பேனன்\\nசுருக்கம்: டிரம்பின் மகனை \"தேசதுரோகம்\" செய்தவர் எனக் குறிப்பிட்ட அமெரிக்க வெள்ளை மாளிகையின் முன்னாள் உதவியாளரான ஸ்டீவ் பேனன், தற்போது அக்கருத்தை மாற்ற முயற்சித்துள்ளார்.\\nகட்டுரை (அதிகபட்சம் 500 எழுத்துகள்):","targets":"பத்திரிக்கையாளர் மைக்கெல் வோல்ஃப் எழுதிய \"Fire and Fury: Inside the Trump White House\" என்ற புதிய புத்தகத்தில் டிரம்ப் மகனை \"தேசதுரோகி\" மற்றும் \"நாட்டுப்பற்று இல்லாதவர்\" என பேனன் கூறியதாக பல குற்றச்சாட்டுகள் இடம்பெற்றுள்ளன.\n\n2016ல் ஜூன் மாதம், டிரம்ப் மகனும் ரஷ்ய குழு ஒன்றும் சந்தித்ததை பேனன் அவ்வாறு குறிப்பிட்டார்.\n\nஆனால், ஞாயிற்றுக்கிழமையன்று பேசிய பேனன், தாம் கூறிய கருத்துகள் அந்த சந்திப்பில் இருந்த முன்னாள் உதவியாளர் பால் மனஃபோர்ட் குறித்துதான் என்று தெரிவித்தார். \n\nஇந்நிலையில், அமெரிக்க அத"} {"inputs":"கீழே உள்ள தலைப்பு மற்றும் கட்டுரையின் சுருக்கம் கொடுக்கப்பட்டால், ஒரு சிறு கட்டுரையை அல்லது நீண்ட கட்டுரையின் தொடக்கத்தை உருவாக்கவும். தலைப்பு: டிரம்ப் மீதான பதவி நீக்க தீர்மான நடவடிக்கைகள் தொடங்குகின்றன - நான்சி பெலோசி\\nசுருக்கம்: அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்புக்கு எதிராக அவர் மீது பதவி நீக்க தீர்மானத்தை பிரதிநிதிகள் அவை கொண்டுவரவுள்ளதாக அந்த அவையின் சபாநாயகரான நான்சி பெலோசி தெரிவித்துள்ளார்.\\nகட்டுரை (அதிகபட்சம் 500 எழுத்துகள்):","targets":"ஜனநாயக கட்சியை சேர்ந்த நான்சி பெலோசி இது குறித்து கூறுகையில், ''அதிபர் மீதான பதவி நீக்க தீர்மானம் குறித்த நடவடிக்கைகளை தொடங்கிட பிரதிநிதிகள் அவையின் தலைவரை நான் இன்று கேட்டுக்கொள்கிறேன்'' என்று தெரிவித்தார். \n\nபிரதிநிதிகள் அவையின் முக்கிய கமிட்டி அமைப்பு டிரம்புக்கு எதிரான குற்றச்சாட்டுகளை விசாரிப்பது குறித்த பரிசீலனை செய்து கொண்டிருப்பதாக செய்தி வந்த மறுநாளில் இந்த கருத்தை நான்சி பெலோசி வெளியிட்டுள்ளார். \n\nதன் மீது பதவிநீக்க தீர்மானம் கொண்டு வருவதாக இருந்தால் அதனை விரைவாக நடத்துமாறு ஜனநாயக கட்"} {"inputs":"கீழே உள்ள தலைப்பு மற்றும் கட்டுரையின் சுருக்கம் கொடுக்கப்பட்டால், ஒரு சிறு கட்டுரையை அல்லது நீண்ட கட்டுரையின் தொடக்கத்தை உருவாக்கவும். தலைப்பு: டிரம்ப் வாகனத்தை நோக்கி 'நடு' விரலை உயர்த்திய பெண்ணின் வேலை பறிப்பு\\nசுருக்கம்: அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்பின் வாகன தொடரணி சென்றுகொண்டிருந்த போது, அதனை நோக்கி ஆபாச சைகை காட்டிய பெண் ஒருவர் பணியில் இருந்து நீக்கப்பட்டுள்ளார்.\\nகட்டுரை (அதிகபட்சம் 500 எழுத்துகள்):","targets":"சமூக வலைதளங்களில் அதிகம் பகிரப்பட்ட அந்த புகைப்படம்\n\nஅக்டோபர் மாதம் 28ஆம் தேதி, டிரம்பின் கோல்ஃப் மைதானத்திற்கு அருகில், இந்த புகைப்படம் எடுக்கப்பட்டது. இந்த புகைப்படம் சமூக வலைதளங்களில் வைரலாக பகிரப்பட்டது.\n\nஇந்த புகைப்படத்தில் உள்ள சைக்கிள் ஓட்டும் பெண் என்று கண்டறியப்பட்டுள்ள ஜூலி பிரிஸ்க்மேன், இந்த புகைப்படத்தை தனது வலைதளத்தில் பகிர்ந்த பிறகு, அவர் பணிபுரியும் நிறுவனமான அகிமா எல்.எல்.சியால் பணிநீக்கம் செய்யப்பட்டுள்ளார்.\n\nஇதுகுறித்து பிபிசி அந்நிறுவனத்திடம் கருத்து கேட்க அணுகிய போது, அவர்கள்"} {"inputs":"கீழே உள்ள தலைப்பு மற்றும் கட்டுரையின் சுருக்கம் கொடுக்கப்பட்டால், ஒரு சிறு கட்டுரையை அல்லது நீண்ட கட்டுரையின் தொடக்கத்தை உருவாக்கவும். தலைப்பு: டிரம்ப்-கிம் சந்திப்பு நடைபெறும் சென்டோசா தீவை பற்றிய சுவாரஸ்ய தகவல்கள்\\nசுருக்கம்: அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்புக்கும், வட கொரிய தலைவர் கிம் ஜாங்-உன்னுக்கும் இடையில் நடைபெறும், அதிக எதிர்பார்ப்புகளை ஏற்படுத்தியுள்ள சந்திப்பு, சிங்கப்பூரின் சென்டோசா தீவில் நடைபெறும் என்று வெள்ளை மாளிகை உறுதி செய்துள்ளது. \n\n\\nகட்டுரை (அதிகபட்சம் 500 எழுத்துகள்):","targets":"ஜூன் மாதம் 12ம்தேதி நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டிருந்த இந்த சந்திப்பு 2 வாரங்களுக்கு முன்னால் அதிபர் டிரம்பால் ரத்து செய்யப்பட்டது. \n\nஆனால், அப்போது முதல் இருதரப்பாலும் மேற்கொள்ளப்பட்ட பல்வேறு தொடர்புகளாலும், முயற்சிகளாலும் இந்தப் பேச்சுவார்த்தை மீண்டும் நடைபெறும் சாத்தியம் ஏற்பட்டுள்ளது. \n\nதிட்டங்கள் மிகவும் நன்றாக தொடர்ந்து நடைபெற்று வருவதாக செவ்வாய்க்கிழமை அதிபர் டிரம்ப் தெரிவித்தார். \n\nவட கொரிய தலைவர் கிம் ஜாங்-உன் அணு ஆயுத திட்டத்தை கைவிடப்போவதை உறுதி அளிக்க வேண்டும் என்று அமெரிக்கா விரும"} {"inputs":"கீழே உள்ள தலைப்பு மற்றும் கட்டுரையின் சுருக்கம் கொடுக்கப்பட்டால், ஒரு சிறு கட்டுரையை அல்லது நீண்ட கட்டுரையின் தொடக்கத்தை உருவாக்கவும். தலைப்பு: டிரம்ப்பை பாகுபலியாக சித்தரிக்கும் மீம் காணொளி: அவரே டிவிட்டரில் பகிர்ந்தார்\\nசுருக்கம்: அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் நாளை இந்தியா வருவதுதான் இப்போது உலகத்தின் தலைப்பு செய்தி.\\nகட்டுரை (அதிகபட்சம் 500 எழுத்துகள்):","targets":"குஜராத்தின் அகமதாபாத் நகரத்திற்கு வரும் டிரம்ப், மொடேரா அரங்கத்தில் நடைபெறும் 'நமஸ்தே டிரம்ப்' நிகழ்ச்சியில் பங்கேற்கிறார். \n\nஇந்தியா - அமெரிக்கா இடையே வர்த்தக ஒப்பந்தங்கள் கையெழுத்தாக உள்ளதா? இருநாட்டு தலைவர்களும் விவாதிக்கும் முக்கிய விஷயம் என்னவாக இருக்கும்? காஷ்மீர் விவகாரம் குறித்த பேச்சு வருமா என்று பல ஆய்வாளர்களும் விவாதித்துக் கொண்டிருக்க, அதிபர் டிரம்ப் பாகுபலி காணொளி ஒன்றை ரீட்வீட் செய்துள்ளார். \n\nஅதில் ட்விட்டர் பயனர் ஒருவர், பாகுபலியில் இருக்கும் பிரபாஸ் முகத்திற்கு பதிலாக, அதிபர் டி"} {"inputs":"கீழே உள்ள தலைப்பு மற்றும் கட்டுரையின் சுருக்கம் கொடுக்கப்பட்டால், ஒரு சிறு கட்டுரையை அல்லது நீண்ட கட்டுரையின் தொடக்கத்தை உருவாக்கவும். தலைப்பு: டீன் ஜோன்ஸ்: ஆஸ்திரேலிய அணியின் முன்னாள் கிரிக்கெட் வீரர் மாரடைப்பால் மரணம்\\nசுருக்கம்: ஆஸ்திரேலிய அணியின் முன்னாள் கிரிக்கெட் வீரர் டீன் ஜோன்ஸ் மாரடைப்பால் மும்பையில் உயிரிழந்தார்.\\nகட்டுரை (அதிகபட்சம் 500 எழுத்துகள்):","targets":"ஸ்டார் ஸ்போர்ட்ஸ் தொலைக்காட்சியின் வர்ணனையாளர் குழுவில் இருந்த அவருக்கு 59 வயதாகிறது.\n\nகிரிக்கெட் விமர்சகராக இருந்த டீன் ஜோன்ஸ், இந்த ஆண்டு நடைபெற்று வரும் ஐ.பி.எல் தொடருக்கு, யூ டியூப் வர்ணனையாளராக இருக்க ஒப்பந்தம் செய்யப்பட்டிருந்தார். \n\nஇந்திய ஊடகங்களில் மிகவும் பிரபலமான ஜோன்ஸ், தனியார் தொலைக்காட்சி ஒன்றில் தொகுத்து வழங்கிய மூலம் மிகவும் பிரபலமானார். \n\nமெல்போர்னில் பிறந்த டீன், 52 டெஸ்ட் ஆட்டங்களில் விளையாடி, 3631 ரன்கள் எடுத்திருந்தார். \n\n164 ஒரு நாள் போட்டிகளில் விளையாடிய அவர், 7 செஞ்சுரி ம"} {"inputs":"கீழே உள்ள தலைப்பு மற்றும் கட்டுரையின் சுருக்கம் கொடுக்கப்பட்டால், ஒரு சிறு கட்டுரையை அல்லது நீண்ட கட்டுரையின் தொடக்கத்தை உருவாக்கவும். தலைப்பு: டெல்லி அருகே நிலநடுக்கம்: நள்ளிரவில் லேசாக நடுங்கிய தலைநகரம்\\nசுருக்கம்: டெல்லியில் நேற்று வியாழக்கிழமை (டிசம்பர் 17) நள்ளிரவில் லேசான நில நடுக்கம் உணரப்பட்டது.\\nகட்டுரை (அதிகபட்சம் 500 எழுத்துகள்):","targets":"நிலநடுக்கம் உணரப்பட்ட பகுதியைக் காட்டும் வரைபடம்.\n\nஇரவு 11.46 மணி அளவில் ஏற்பட்ட இந்த நிலநடுக்கம் ஹரியாணா மாநிலம் ரேவாரியில் மையம் கொண்டிருந்தது. இந்த 4.2 அளவில் இருந்ததாகவும், 25 கி.மீ. ஆழத்தில் இது ஏற்பட்டதாகவும் தேசிய நிலநடுக்கவியல் மையம் தனது வலைத்தளத்தில் தெரிவிக்கிறது. \n\nஇந்த ரேவாரி டெல்லியை அடுத்துள்ள குருகாவ்ன் என்ற இடத்தில் இருந்து சுமார் 56 கி.மீ. தொலைவில் உள்ளது. \n\nஇதனால், டெல்லி தலைநகர மண்டலத்தின் பல பகுதிகளில் இந்த நிலநடுக்கம் லேசாக பல நொடிகளுக்கு உணரப்பட்டது. \n\nசேதாரம் ஏதும் ஏற்பட்"} {"inputs":"கீழே உள்ள தலைப்பு மற்றும் கட்டுரையின் சுருக்கம் கொடுக்கப்பட்டால், ஒரு சிறு கட்டுரையை அல்லது நீண்ட கட்டுரையின் தொடக்கத்தை உருவாக்கவும். தலைப்பு: டெல்லி கொரோனா முகாமில் கவனிப்பு இல்லாமல் உயிரிழந்த இரு தமிழர்கள்\\nசுருக்கம்: இந்திய நாளிதழ்கள் சிலவற்றில் வெளியான முக்கிய செய்திகளை தொகுத்து வழங்குகிறோம்.\\nகட்டுரை (அதிகபட்சம் 500 எழுத்துகள்):","targets":"தினகரன்: டெல்லி கொரோனா முகாம்: கவனிப்பு இல்லாமல் உயிரிழந்த இரு தமிழர்கள் \n\nடெல்லியில் உள்ள கொரோனா முகாமில் தங்கியிருந்த இரண்டு தமிழர்கள் போதிய கவனிப்பு இல்லாமல் உயிரிழந்ததாக தினகரன் நாளிதழ் செய்தி குறிப்பிடுகிறது. \n\nஇவர்கள் ஏற்கனவே நீரழிவு நோயால் பாதிக்கப்பட்டவர்கள் ஆவர்.\n\nடெல்லியில் துவாரக்கா, சுல்தான்புரி மற்றும் நரேலா உள்ளிட்ட இடங்களில் கொரோனா முகாம்கள் உள்ளன. இந்த முகாம்களில் தமிழ்நாடு, உ.பி, கேரளா, ராஜஸ்தான் போன்ற பல மாநிலங்களை சேர்ந்தவர்கள் தங்கவைக்கப்பட்டுள்ளனர். மலேசியா, கிர்கிஸ்தான்,"} {"inputs":"கீழே உள்ள தலைப்பு மற்றும் கட்டுரையின் சுருக்கம் கொடுக்கப்பட்டால், ஒரு சிறு கட்டுரையை அல்லது நீண்ட கட்டுரையின் தொடக்கத்தை உருவாக்கவும். தலைப்பு: டெல்லி சட்டமன்றத் தேர்தல் 2020 : அரவிந்த் கேஜ்ரிவாலின் சொத்துகள் அதிகரித்துள்ளனவா?\\nசுருக்கம்: டெல்லி சட்டசபை தேர்தலுக்கான தேர்தல் பிரசாரம் இன்றுடன் நிறைவடைகிறது. ஊழலுக்கு எதிரான பிரசாரத்தை முன் வைத்து ஆட்சியை பிடித்தவரின் சொத்துகள் அளவுக்கு மீறிய விகிதாசாரத்தில் அதிகரித்துள்ளதா? அதிகமான சொத்துகள் வாங்கி குவித்துள்ளாரா கேஜ்ரிவால்? உண்மை என்ன?\\nகட்டுரை (அதிகபட்சம் 500 எழுத்துகள்):","targets":"டெல்லி முதல்வராக பொறுப்பேற்றதிலிருந்து மொத்த சொத்து மதிப்பு கடந்த ஐந்து ஆண்டுகளில் 1.3 கோடி அதிகரித்துள்ளதாக தனது தேர்தல் வேட்புமனுவுடன் தாக்கல் செய்த சொத்து அறிக்கையில் தெரிவித்துள்ளார் கேஜ்ரிவால்.\n\nகடந்த 2015 சட்டசபை தேர்தலின் போது, தேர்தல் வாக்குமூலத்தில் அவர் குறிப்பிட்ட சொத்து மதிப்பையும், இப்போது அவர் குறிப்பிட்டுள்ள சொத்து மதிப்பையும் ஒப்பிட்டுப் பார்த்தோம்.\n\nசட்டசபை தேர்தல் 2015\n\nகடந்த 2015 சட்டசபை தேர்தலில் தனது மொத்த சொத்து மதிப்பு 2,09,85,366 ரூபாய் என குறிப்பிட்டுள்ளார். \n\nஅசையும் சொ"} {"inputs":"கீழே உள்ள தலைப்பு மற்றும் கட்டுரையின் சுருக்கம் கொடுக்கப்பட்டால், ஒரு சிறு கட்டுரையை அல்லது நீண்ட கட்டுரையின் தொடக்கத்தை உருவாக்கவும். தலைப்பு: டெல்லி சாலையில் உருண்டு விவசாயிகள் போராட்டம்; அய்யாக்கண்ணு மயக்கம்\\nசுருக்கம்: டெல்லியில் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வரும் தமிழக விவசாயிகள், கை, கால்களைக் கட்டிக் கொண்டு நூதனப் போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது, போராட்டத்துக்குத் தலைமை தாங்கி நடத்தி வரும் தென்னிந்திய நதிகள் இணைப்புச் சங்கத்தின் மாநிலத் தலைவர் அய்யாக்கண்ணு திடீர் மயக்கமடைந்து, மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளார். \n\n\\nகட்டுரை (அதிகபட்சம் 500 எழுத்துகள்):","targets":"மயக்க நிலையல் அய்யாக்கண்ணு\n\nவிவசாயக் கடன்களை ரத்து செய்ய வேண்டும், காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வேண்டும் என்பது உள்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, கடந்த 22 நாட்களாக தமிழக விவசாயிகள் டெல்லி ஜந்தர் மந்தர் பகுதியில் போராட்டம் நடத்தி வருகின்றனர். இவர்களில் பெரும்பாலான விவசாயிகள் மூத்தவர்கள். எண்பது வயதுக்கும் மேற்பட்ட விவசாயிகளும், பெண் விவசாயிகளும் இதில் அடங்குவார்கள்.\n\nகடந்த இரு தினங்களுக்கு பாதி தலையில் மொட்டியடித்தும், அதற்கு அடுத்த நாள் பாதி மீசையை மழித்தும், அரசின் கவனத்த ஈர்க்கும் வகையி"} {"inputs":"கீழே உள்ள தலைப்பு மற்றும் கட்டுரையின் சுருக்கம் கொடுக்கப்பட்டால், ஒரு சிறு கட்டுரையை அல்லது நீண்ட கட்டுரையின் தொடக்கத்தை உருவாக்கவும். தலைப்பு: டெல்லி விவசாயிகள் போராட்டம்: இவர்களுக்கு நிதி எங்கிருந்து வருகிறது?\\nசுருக்கம்: ஆறு அடி உயரமுள்ள சந்தீப் சிங் ஃபதேஹ்கர் சாஹிப்பில் இருந்து இருபது பேருடன் போராட்டத்தில் கலந்து கொள்ள வந்துள்ளார். இருபது பேர் கொண்ட அவரது குழுவினர், இரண்டு ட்ராலிகளில் வந்துள்ளனர். அவரது குழுவில் இருந்து நான்கு பேர் மீண்டும் கிராமத்திற்குச் செல்கிறார்கள், அவர்களுக்குப் பதிலாக எட்டு பேர் வருகிறார்கள்.\\nகட்டுரை (அதிகபட்சம் 500 எழுத்துகள்):","targets":"டெல்லி விவசாயிகள் போராட்டம்.\n\n\"எனது மூன்று ஏக்கர் நிலம் கோதுமை விதைப்புக்காகக் காத்திருக்கிறது. என் கிராம மக்கள் அதைக் கவனித்துக் கொள்கிறார்கள். நாங்கள் இங்கேயே இருக்க வேண்டும் என்று அவர்கள் கூறியுள்ளனர். ஆனாலும் விவசாயம் பாதிக்கப்படாமல் அவர்கள் பார்த்துக் கொள்வார்கள்.\" என்று கூறுகிறார் சந்தீப். \n\nசந்தீப் போன்ற பல்லாயிரக்கணக்கான விவசாயிகள் தில்லி-ஹரியானா எல்லைகளில் முகாமிட்டுள்ளனர். அவர்கள் ட்ராலிகள் மற்றும் ட்ரக்குகளில் வந்து, சாலையிலேயே முகாமிட்டுள்ளனர். \n\nஅவர்கள் இங்கேயே தங்கி, சமைத்துச் ச"} {"inputs":"கீழே உள்ள தலைப்பு மற்றும் கட்டுரையின் சுருக்கம் கொடுக்கப்பட்டால், ஒரு சிறு கட்டுரையை அல்லது நீண்ட கட்டுரையின் தொடக்கத்தை உருவாக்கவும். தலைப்பு: டெல்லி: தடுப்புக் காவலில் அய்யாக்கண்ணு!\\nசுருக்கம்: டெல்லி ஜந்தர் மந்தரில் கடந்த 30 நாட்களாக போராட்டம் நடத்தி வந்த தேசிய தென்னிந்திய நதிகள் இணைப்பு விவசாயிகள் சங்க தலைவர் அய்யாக்கண்ணுவையும் , அவரது ஆதரவாளர்களையும் காவல்துறையினர் திங்கள்கிழமை இரவு தடுப்புக் காவலில் காவல் நிலையத்தில் வைத்துள்ளனர்.\\nகட்டுரை (அதிகபட்சம் 500 எழுத்துகள்):","targets":"இந்திய சுதந்திர தினம் செவ்வாய்க்கிழமை கொண்டாடப்படும் நிலையில், பாதுகாப்பு காரணங்களுக்காக ஜந்தர் மந்தர் பகுதியை நகர காவல்துறையினர் தங்கள் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்துள்ளனர்.\n\nடெல்லியில் தமிழக விவசாயிகள் தொடர் போராட்டம் நடத்தி வருகின்றனர்.\n\nஇதையடுத்து அந்த பகுதியில் போராட்டம் நடத்திய அனைவரையும் வெளியேறுமாறு காவல்துறையினர் திங்கள்கிழமை இரவு கேட்டுக் கொண்டனர்.\n\nஆனால், அய்யாக்கண்ணு குழுவினர் அந்த பகுதியில் இருந்து செல்ல மறுத்தனர் என்று காவல்துறையினர் தெரிவித்தனர்.\n\nஇதையடுத்து மேலதிகாரிகளுடன் பேச"} {"inputs":"கீழே உள்ள தலைப்பு மற்றும் கட்டுரையின் சுருக்கம் கொடுக்கப்பட்டால், ஒரு சிறு கட்டுரையை அல்லது நீண்ட கட்டுரையின் தொடக்கத்தை உருவாக்கவும். தலைப்பு: டெல்லியில் 8 மாத பெண் குழந்தை பாலியல் வல்லுறவு, உறவினர் கைது\\nசுருக்கம்: இந்திய தலைநகர் புதுடெல்லியில் 8 மாத பெண் குழந்தையை உறவினர் ஒருவரே பாலியல் வல்லுறவுக்குள்ளாக்கியதாக குற்றஞ்சாட்டப்படும் சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.\\nகட்டுரை (அதிகபட்சம் 500 எழுத்துகள்):","targets":"டெல்லி ஷாலிமார் பாக் பகுதியை சேர்ந்த தம்பதியரின் பெண் குழந்தைக்குத்தான் இக்கொடுமை நேர்ந்துள்ளது. 28 வயதாகும் உறவினர் ஒருவர் 8 மாத குழந்தையை பாலியல் வல்லுறவுக்குள்ளாக்கியுள்ளது அனைவரையும் அதிர்ச்சியில் உறைய வைத்துள்ளது. \n\nகடந்த ஞாயிற்றுக்கிழமையன்று, மிகவும் ஆபத்தான நிலையில் உள்ளூர் மருத்துவனையில் சிகிச்சைக்காக குழந்தை அனுமதிக்கப்பட்டார். \n\nதானும், தனது மனைவியும் வேலைக்கு சென்றுவிட்டதாகவும், மனைவி வீடு திரும்பியபோது படுக்கையிலும் குழந்தையின் ஆடைகளிலும் ரத்தக்கறை இருந்ததை கண்டதாகவும் குழந்தையின் த"} {"inputs":"கீழே உள்ள தலைப்பு மற்றும் கட்டுரையின் சுருக்கம் கொடுக்கப்பட்டால், ஒரு சிறு கட்டுரையை அல்லது நீண்ட கட்டுரையின் தொடக்கத்தை உருவாக்கவும். தலைப்பு: டெல்லியில் தமிழக மாணவி ஸ்ரீமதி தூக்குப்போட்டு தற்கொலை - காரணம் என்ன?\\nசுருக்கம்: நாளிதழ்களில் இன்று வெளியான முக்கிய செய்திகள் சிலவற்றை தொகுத்து வழங்குகிறோம்.\n\nதினத்தந்தி: 'டெல்லியில் தமிழக மாணவி தூக்குப் போட்டு தற்கொலை'\\nகட்டுரை (அதிகபட்சம் 500 எழுத்துகள்):","targets":"டெல்லியில் ஐ.ஏ.எஸ். தேர்வுக்கு படிக்கச் சென்ற தமிழக மாணவி தூக்குப்போட்டு தற்கொலை செய்துகொண்டார். இதற்கான காரணம் என்ன? என்பது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள் என்கிறது தினத்தந்தி நாளிதழ் செய்தி. \n\n \"ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் அருகே உள்ள ஆலாம்பாளையம் பகுதியை சேர்ந்தவர் தங்கராஜ் (வயது 45). இவருடைய மனைவி தேவி (43). இவர்களுடைய மகள் ஸ்ரீமதி (20), மகன் வருண்ஸ்ரீ (16).\n\nஸ்ரீமதி கோவையில் உள்ள ஒரு கல்லூரியில் பி.ஏ. படித்து முடித்தார். ஐ.ஏ.எஸ். தேர்வு எழுத விரும்பியதால் அவருடைய பெற்றோர் ஸ்ரீ"} {"inputs":"கீழே உள்ள தலைப்பு மற்றும் கட்டுரையின் சுருக்கம் கொடுக்கப்பட்டால், ஒரு சிறு கட்டுரையை அல்லது நீண்ட கட்டுரையின் தொடக்கத்தை உருவாக்கவும். தலைப்பு: டெல்லியில் பத்திரிகையாளர் வினோத் வர்மா கைது\\nசுருக்கம்: டெல்லியில் இருந்து சுயேச்சையாக எழுதிவரும் பத்திரிகையாளர் வினோத் வர்மாவை இன்று வெள்ளிக்கிழமை அதிகாலை அவரது வீட்டில் கைது செய்தது சட்டீஸ்கர் மாநில போலீஸ். \n\n\\nகட்டுரை (அதிகபட்சம் 500 எழுத்துகள்):","targets":"வினோத் வர்மா\n\nஇவர் ஏற்கெனவே பிபிசி இந்தி சேவையிலும், இந்தி நாளேடான அமர் உஜாலாவிலும் பணியாற்றியவர்.\n\nடெல்லி காஜியாபாத்தில் உள்ள அவரது இல்லத்துக்கு அதிகாலை 3.30 மணிக்கு வந்த சத்தீஸ்கர் மாநிலத்தின் பந்த்ரி காவல் நிலையத்தைச் சேர்ந்த போலீசார் அவரைக் கைது செய்து முதலில் டெல்லியில் உள்ள இந்திரபுரம் காவல் நிலையத்துக்கு அழைத்துச் சென்றனர்.\n\nஅங்கு அவர் பல மணி நேரம் விசாரிக்கப்பட்டதாகச் சொல்கிறார் பிபிசி செய்தியாளர் சரோஜ் சிங். \n\nஅவரது வீட்டில் இருந்து 500 சிடிக்களை கைப்பற்றியதாக போலீஸ் தகவல்கள் கூறுகின்றன"} {"inputs":"கீழே உள்ள தலைப்பு மற்றும் கட்டுரையின் சுருக்கம் கொடுக்கப்பட்டால், ஒரு சிறு கட்டுரையை அல்லது நீண்ட கட்டுரையின் தொடக்கத்தை உருவாக்கவும். தலைப்பு: டைனோசர்கள் 6.6 கோடி ஆண்டுகளுக்கு முன் அழிந்ததற்கான ஆதாரங்கள்\\nசுருக்கம்: குறுங்கோள் ஒன்று 6.6 கோடி ஆண்டுகளுக்கு முன்பு , பூமியில் விழுந்தபோது டையனோசர்கள் ஒட்டுமொத்தமாக அழிந்ததற்கான புதை படிமங்களை விஞ்ஞானிகள் கண்டறிந்துள்ளனர்.\\nகட்டுரை (அதிகபட்சம் 500 எழுத்துகள்):","targets":"அமெரிக்காவின் வடக்கு டக்கோட்டா மாகாணத்தில் நடைபெற்ற அகழ்வாராய்ச்சியின்போது பூமியை தாக்கிய குறுங்கோளால் அழிவுற்ற மீன்கள், மரங்கள் ஆகியவற்றின் புதைபடிமங்கள் வாயிலாக இது தெரியவந்துள்ளது. \n\nஅதுமட்டுமின்றி, குறுங்கோள் தாக்கத்தின் காரணமாக கடலில் ஏற்பட்ட மாற்றங்கள் குறித்தும் அதன் மூலம் தெரியவந்துள்ளது. \n\nஇதுகுறித்த விவரங்கள் பிஎன்ஏஎஸ் என்னும் அறிவியல் சஞ்சிகையில் வெளியிடப்பட்டுள்ளது.\n\nவடக்கு டக்கோட்டா மாகாணத்திலுள்ள டேனிஸ் என்ற பகுதியில், மில்லியன் கணக்கான ஆண்டுகளுக்கு முன்பு, இந்த குறுங்கோள் தாக்கிய"} {"inputs":"கீழே உள்ள தலைப்பு மற்றும் கட்டுரையின் சுருக்கம் கொடுக்கப்பட்டால், ஒரு சிறு கட்டுரையை அல்லது நீண்ட கட்டுரையின் தொடக்கத்தை உருவாக்கவும். தலைப்பு: டொனால்டு டிரம்ப் - மைய வங்கி மோதல்: அமெரிக்கப் பங்குச் சந்தையில் வரலாறு காணாத சரிவு\\nசுருக்கம்: அமெரிக்க அதிபர் டிரம்புக்கும், அந்நாட்டின் மைய வங்கியான ஃபெடரல் ரிசர்வுக்கும் இடையே நீடிக்கும் மோதலின் விளைவாக அமெரிக்க, ஐரோப்பிய, ஆசியப் பங்குச் சந்தைகள் பல சரிவைச் சந்தித்தன.\\nகட்டுரை (அதிகபட்சம் 500 எழுத்துகள்):","targets":"குறிப்பாக, கிறிஸ்துமஸ் காலத்தில் இதுவரை முன்னெப்போதும் இல்லாத வீழ்ச்சியை அமெரிக்கப் பங்குச் சந்தைகள் சந்திக்கின்றன. 30 முன்னணி நிறுவனங்களின் பங்குகளை உள்ளடக்கிய டொவ் ஜோன்ஸ் பங்குச் சந்தைக் குறியீட்டென் திங்கள்கிழமை 650 புள்ளிகள் வீழ்ந்தது. 1930-ம் ஆண்டு ஏற்பட்ட உலகப் பொருளாதாரப் பெருமந்தத்துக்குப் பிறகு அமெரிக்கப் பங்குச் சந்தைகளுக்கு இது மிக மோசமான டிசம்பராக உருவெடுக்க உள்ளது.\n\nஅமெரிக்கா, ஐரோப்பா, அமெரிக்காவில் உள்ள பல நிதிச் சந்தைகள் கிறிஸ்துமஸை ஒட்டி செவ்வாய்க்கிழமை மூடப்பட்டுள்ளன. \n\nசீனாவில"} {"inputs":"கீழே உள்ள தலைப்பு மற்றும் கட்டுரையின் சுருக்கம் கொடுக்கப்பட்டால், ஒரு சிறு கட்டுரையை அல்லது நீண்ட கட்டுரையின் தொடக்கத்தை உருவாக்கவும். தலைப்பு: டொனால்டு டிரம்ப் எடுத்த முடிவுகளை ஒரே நாளில் மாற்றிய ஜோ பைடன் - அமெரிக்க அரசு முடிவு\\nசுருக்கம்: டொனால்டு டிரம்ப் அமெரிக்க அதிபராக பதவி வகித்த காலத்தில் அவர் பிறப்பித்த பல ஆணைகளை தற்போதைய அமெரிக்க அதிபர் ஜோ பைடன் வெள்ளியன்று ரத்து செய்துள்ளார்.\\nகட்டுரை (அதிகபட்சம் 500 எழுத்துகள்):","targets":"2020இல் நடந்த சமூகநீதி போராட்டங்களின்போது வீழ்த்தப்பட்ட கிறிஸ்டோபர் கொலம்பஸ் சிலை.\n\nசிலைகள் மற்றும் வரலாற்றுச் சின்னங்களை சேதப்படுத்தும் நபர்களைத் தண்டிக்க வேண்டும் என்று டொனால்டு டிரம்ப் பிறப்பித்த ஆணையும் அவற்றில் அடக்கம்.\n\nகருப்பினத்தவர்கள் மீதான ஒடுக்குமுறைக்கு எதிராக கடந்த ஆண்டு அமெரிக்காவில் நடைபெற்ற போராட்டங்களின் போது அடிமை வர்த்தகத்தில் ஈடுபட்டவர்கள் மற்றும் வெள்ளை இனவாதிகள் என்று போராட்டக்காரர்களால் கருதப்பட்டவர்களின் சிலைகள் சேதப்படுத்தப்பட்டன அல்லது வீழ்த்தப்பட்டன.\n\nமினசோட்டா மாநிலத"} {"inputs":"கீழே உள்ள தலைப்பு மற்றும் கட்டுரையின் சுருக்கம் கொடுக்கப்பட்டால், ஒரு சிறு கட்டுரையை அல்லது நீண்ட கட்டுரையின் தொடக்கத்தை உருவாக்கவும். தலைப்பு: டொனால்ட் டிரம்ப்: ஒரு வகை இயந்திர துப்பாக்கிக்கு அமெரிக்காவில் தடை?\\nசுருக்கம்: அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப், 'பம்ப்ஸ்டாக்' இயந்திரத்திற்கு தடை விதிக்கும் உத்தரவில் கையெழுத்திட்டுள்ளார். \n\n\\nகட்டுரை (அதிகபட்சம் 500 எழுத்துகள்):","targets":"கடந்த சில தினங்களுக்கு முன் நிகழ்ந்த ஃப்ளோரிடா பள்ளி துப்பாக்கிச் சூட்டிற்கு இந்த இயந்திரம்தான் பயன்படுத்தப்பட்டது. \n\nஃப்ளோரிடாவில் நடந்த துப்பாக்கிச்சூட்டில் மாணவர்கள் பெற்றோர்கள் என 17 பேர் இறந்தனர். இதனால், அமெரிக்க மக்கள் ஆயுதக் கொள்கையில் மாற்றம் கொண்டு வர வலியுறுத்தி உள்ளூர் நேரப்படி புதன்கிழமை ஆர்ப்பாட்டம் நடத்த திட்டமிட்டு இருந்தனர்.\n\nவெள்ளை மாளிகையில் பேசிய டிரம்ப், தம் அரசுக்கு பள்ளிகளின் பாதுகாப்புதான் அதிமுக்கியமானது என்றார். \n\nஎன்ன பேசினார் டிரம்ப்?\n\nஏதோ ஒரு மாற்றம் நிகழ்கிறது என்ற"} {"inputs":"கீழே உள்ள தலைப்பு மற்றும் கட்டுரையின் சுருக்கம் கொடுக்கப்பட்டால், ஒரு சிறு கட்டுரையை அல்லது நீண்ட கட்டுரையின் தொடக்கத்தை உருவாக்கவும். தலைப்பு: ட்ரிப்: சினிமா விமர்சனம்\\nசுருக்கம்: நடிகர்கள்: யோகி பாபு, கருணாகரன், சுனைனா, மொட்டை ராஜேந்திரன், அதுல்ய சந்திரா, வி.ஜே. சித்து, பிரவீண் குமார்; இயக்கம்: டென்னிஸ் மஞ்சுநாத்.\\nகட்டுரை (அதிகபட்சம் 500 எழுத்துகள்):","targets":"சில ஆண்டுகளுக்கு முன்பு நகைச்சுவை பேய்ப் படங்கள் தொடர்ந்து வெளிவந்து, அவற்றில் பல வெற்றியும் பெற்றன. அந்த பாணியில் வெளியாகியிருக்கும் ஒரு நகைச்சுவை திகில் படம் இது. இம்மாதிரி படங்களில் சிக்கல் என்னவென்றால், கொஞ்சம் பிசகினாலும் காமெடியும் இருக்காது; திகிலும் இருக்காது.\n\nகொடைக்கானல் பகுதியில் உள்ள ஒரு காட்டுப் பகுதி. அங்கே ஒரு கல்லூரி மாணவர்கள் குழு ஜாலியாக இருப்பதற்காக வருகிறார்கள். அப்போது அழகன் (யோகிபாபு), அமுதன் (கருணாகரன்) என்ற இரண்டு பேரைச் சந்திக்கிறார்கள். இருவரையும் பார்த்து கொலைகாரர்கள்"} {"inputs":"கீழே உள்ள தலைப்பு மற்றும் கட்டுரையின் சுருக்கம் கொடுக்கப்பட்டால், ஒரு சிறு கட்டுரையை அல்லது நீண்ட கட்டுரையின் தொடக்கத்தை உருவாக்கவும். தலைப்பு: தங்க பத்திரத்தை எவ்வாறு வாங்கலாம்? தங்க நகைகள் தவிர பிற முதலீடுகள் என்னென்ன?\\nசுருக்கம்: இந்தியாவில் தங்கத்தில் முதலீடு செய்யும் பாரம்பரியம் நீண்டகாலமாக உள்ளது. வீடுகளில் ஏதாவது கஷ்டம் வரும்போது கைகொடுக்கும் துணை என்றும் தங்கம் கருதப்படுகிறது. தங்க நகைகளை அணிவதோடு பெண்கள் அவசரகாலத்தில் உதவிக்காவும் அதை பாதுகாத்து வைக்கிறார்கள்.\\nகட்டுரை (அதிகபட்சம் 500 எழுத்துகள்):","targets":"கொரோனா வைரஸ் பெருந்தொற்று காலத்திலும் தங்கம் ஒரு பாதுகாப்பான மாற்றுவழியாக இருப்பதை பார்க்க முடிகிறது. ரூபாய் மதிப்பு வீழ்ச்சியடையும் போதும், தங்கத்தின் விலை உயர்ந்து கொண்டே இருக்கிறது. ரூபாய் மதிப்பு உயரும்போதும் கூட , தங்கம் அதன் இடத்தைத் தக்க வைத்துக் கொள்கிறது.\n\nஆனால் நகைகளை வாங்கும் பாரம்பரிய முதலீட்டு முறைக்கு கூடுதலாக இந்தப்புதிய யுகத்தில் தங்கத்தில் முதலீடு செய்வதற்கான பல மாற்று வழிகளும் வந்துள்ளன.\n\nஉதாரணமாக, மார்ச் மாதத்தில் இந்திய ரிசர்வ் வங்கி தங்கப் பத்திரங்களின் (எஸ்ஜிபி) 12 வது தொடர"} {"inputs":"கீழே உள்ள தலைப்பு மற்றும் கட்டுரையின் சுருக்கம் கொடுக்கப்பட்டால், ஒரு சிறு கட்டுரையை அல்லது நீண்ட கட்டுரையின் தொடக்கத்தை உருவாக்கவும். தலைப்பு: தங்கம் உருவானது எப்படி? நியூட்ரான் நட்சத்திர மோதலில் வெளியான ரகசியம்\\nசுருக்கம்: விண்வெளியில் ஆயிரம் பில்லியன் பில்லியன் கிலோமீட்டருக்கு அப்பால், 130 மில்லியன் ஆண்டுகளுக்கு முன்பு நடந்த பிரம்மாண்ட மோதல் தங்கம், பிளாட்டினம் போன்ற உலோகங்கள் எப்படி உருவாயின என்ற ரகசியத்தைப் போட்டு உடைத்துள்ளது.\\nகட்டுரை (அதிகபட்சம் 500 எழுத்துகள்):","targets":"அது இரண்டு இறந்த நட்சத்திரங்கள் அல்லது நியூட்ரான் நட்சத்திரங்களின் மோதல். நீண்ட தொலைவில் நடந்த இந்த பெரும் மோதலின் அதிர்வு இப்போதுதான் பூமியை வந்து அடைந்தது. \n\nஆல்பர்ட் ஐன்ஸ்டைன் சுமார் நூறு ஆண்டுகளுக்கு முன்பே இருப்பதாகக் கணித்த, இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு நடைமுறையில் கண்டுபிடிக்கப்பட்ட ஈர்ப்பு அலைகள் (gravitational waves) இந்த மோதலின் அதிர்வை உணர உதவியது. \n\nஇதுபோன்ற இணைப்பின் மூலமாகத்தான், பேரண்டத்தில் உள்ள தங்கமும், பிளாட்டினமும் இதற்கு முன்பு உருவாகியுள்ளதாக விஞ்ஞானிகள் உறுதி செய்துள்ளனர்."} {"inputs":"கீழே உள்ள தலைப்பு மற்றும் கட்டுரையின் சுருக்கம் கொடுக்கப்பட்டால், ஒரு சிறு கட்டுரையை அல்லது நீண்ட கட்டுரையின் தொடக்கத்தை உருவாக்கவும். தலைப்பு: தச்சுக் கலையை காதலிக்கும் அப்பர் லட்சுமணன் உங்கள் மீது வைத்துள்ள நம்பிக்கை என்ன?\\nசுருக்கம்: 55வயதான மரத் தச்சர் அப்பர் லட்சுமணனின் அலுவலகம் மற்றும் வீடு என இரண்டு இடங்களிலும் அன்றாடம் பயன்படுத்தும் பொருட்களான சைக்கிள், தட்டு, மின்விசிறி, தண்ணீர் கோப்பை, சமையல் பாத்திரங்கள், பைக், கார், வரவேற்பறையில் அலங்கார விளக்கு, அழகுப்பொருட்கள் என பலவும் மரத்தால் செய்யப்பட்டவையாக உள்ளன.\\nகட்டுரை (அதிகபட்சம் 500 எழுத்துகள்):","targets":"மரத்தால் செய்யப்பட்ட நாற்காலி, மேஜை போன்றவை பெரும்பாலான வீடுகளிலும், அலுவலகங்களிலும் இருப்பதைப் பார்த்திருப்போம். ஆனால், சென்னை போரூரில் உள்ள தொழில்முறை தச்சர் அப்பரின் வேலையிடத்திலும், வீட்டிலும் மரத்தால் செய்யப்படாத பொருட்கள் மிகவும் குறைவு என்றே தோன்றியது. \n\nஏழாம் தலைமுறையாக தச்சுத்தொழிலை செய்துவருவதாகக் கூறும் இவர், தனது தந்தை அப்பரிடம் அடிப்படை மரவேலைப்பாடுகளையும், தனது குரு கணபதி ஸ்தபதியிடமும் தச்சுக்கலை அறிவியலையும் கற்றுக்கொண்டதாக கூறுகிறார். \n\n''எனக்கு நினைவு தெரிந்த நாளில் இருந்து, தச்"} {"inputs":"கீழே உள்ள தலைப்பு மற்றும் கட்டுரையின் சுருக்கம் கொடுக்கப்பட்டால், ஒரு சிறு கட்டுரையை அல்லது நீண்ட கட்டுரையின் தொடக்கத்தை உருவாக்கவும். தலைப்பு: தஞ்சை பெரிய கோயில்: உலக அதிசயங்கள் பட்டியலில் சேர்க்க வேண்டும் - வலியுறுத்தும் முன்னாள் அதிகாரி\\nசுருக்கம்: முக்கிய இந்திய நாளிதழ்கள் சிலவற்றில் வெளியான கட்டுரைகள் மற்றும் செய்திகளைத் தொகுத்து வழங்குகிறோம்.\\nகட்டுரை (அதிகபட்சம் 500 எழுத்துகள்):","targets":"இந்து தமிழ் திசை: தஞ்சை பெரிய கோயிலை உலக அதிசயங்கள் பட்டியலில் சேர்க்க வேண்டும்\n\nஉலக அதிசயங்கள் பட்டியலில் தஞ்சாவூர் பெரிய கோயிலை சேர்க்க வேண்டும் என, தஞ்சாவூர் மாவட்ட முன்னாள் ஆட்சியரும், குடமுழுக்கு விழா உயர்மட்டக் குழு உறுப்பினருமான டி.கங்கப்பா தெரிவித்தார்.\n\nதஞ்சாவூர் பெரிய கோயில் குடமுழுக்கு விழாவில் பங்கேற்பதற்காக நேற்று கோயிலுக்கு வந்த டி.கங்கப்பா(81), வாராகி அம்மன், ராஜராஜ சோழனால் அமைக்கப் பட்ட நந்தி சிலை, கருவூர்த் தேவர் சந்நிதிக்குச் சென்று சென்று வழிபட்டார். தொடர்ந்து, கோயில் அலுவலகத"} {"inputs":"கீழே உள்ள தலைப்பு மற்றும் கட்டுரையின் சுருக்கம் கொடுக்கப்பட்டால், ஒரு சிறு கட்டுரையை அல்லது நீண்ட கட்டுரையின் தொடக்கத்தை உருவாக்கவும். தலைப்பு: தஞ்சை பெரிய கோவில்: 23 ஆண்டுகளுக்குப் பின் நடந்த பெருவுடையார் கோயில் திருக்குடமுழுக்கு\\nசுருக்கம்: தஞ்சை பெருவுடையார் கோயிலின் திருக்குடமுழுக்கு நிகழ்ச்சி 23 ஆண்டுகளுக்குப் பிறகு புதன்கிழமை காலை 9.30 மணியளவில் நடைபெற்றது. அனைத்து விமானங்களிலும் புனித நீர் ஊற்றப்பட்டு, மகாதீப ஆராதனையும் நடைபெற்றது.\\nகட்டுரை (அதிகபட்சம் 500 எழுத்துகள்):","targets":"தஞ்சை பெரிய கோயில் என்று அழைக்கப்படும் பெருவுடையார் ஆலயத்தின் குடமுழுக்கு நிகழ்வுக்கான யாக சாலை பூஜைகள் பிப்ரவரி 1ஆம் தேதி துவங்கி, பிப்ரவரி நான்காம் தேதியுடன் நிறைவடைந்தன. இதற்குப் பிறகு, இன்று அதிகாலை 4.30 மணியளவில் குடமுழுக்கிற்கான பூஜைகள் துவங்கின. 100க்கும் மேற்பட்ட சிவாச்சாரியார்கள் இந்த பூஜையை நடத்தினர்.\n\nஇதற்குப் பிறகு காலை 9.30 மணியளவில் குடமுழுக்கு நிகழ்வு தொடங்கியது. காவிரி, கொள்ளிடம் உள்ளிட்ட ஆறுகளில் இருந்து எடுக்கப்பட்டு பூஜை செய்யப்பட்ட புனித நீர், பெருவுடையார் கோயில் விமான கலசத்"} {"inputs":"கீழே உள்ள தலைப்பு மற்றும் கட்டுரையின் சுருக்கம் கொடுக்கப்பட்டால், ஒரு சிறு கட்டுரையை அல்லது நீண்ட கட்டுரையின் தொடக்கத்தை உருவாக்கவும். தலைப்பு: தடுப்பூசிகள் வேலை செய்வது எப்படி? சிலர் ஏன் அதைக்கண்டு அஞ்சுகின்றனர்?\\nசுருக்கம்: தடுப்பூசிகள் ஒவ்வோர் ஆண்டும் லட்சக்கணக்கானோரின் உயிர்களை காப்பாற்றுகின்றன. இப்படித்தான் இவை வந்தன. இதனால் தான் இது மிகவும் முக்கியமானதாகிறது.\\nகட்டுரை (அதிகபட்சம் 500 எழுத்துகள்):","targets":"கடந்த நூற்றாண்டில் தடுப்பூசிகள் கோடிக்கணக்கானோரின் உயிர்களைக் காப்பாற்றி உள்ளன. இருப்பினும் பல நாடுகளில் தடுப்பூசி போட்டுக்கொள்ள மறுப்பவர்கள் எண்ணிக்கை அதிகரித்து வரும் \"தடுப்பூசிகள் மீது தயக்கம் காட்டும்\" போக்கு அதிகரித்து வருவதையும் சுகாதார நிபுணர்கள் இனங்கண்டுள்ளனர்.\n\nஉலக சுகாதார நிறுவனம் இது குறித்து கவலை தெரிவித்துள்ளது. 2019 ஆம் ஆண்டிற்கான உலகளாவிய பத்து சுகாதார அச்சுறுத்தல்களில் இதையும் பட்டியலிட்டுள்ளது.\n\nதடுப்பூசிகள் கண்டுபிடிக்கப்பட்டது எப்படி?\n\nதடுப்பூசிகள் தோன்றுவதற்கு முன், நோய்களால"} {"inputs":"கீழே உள்ள தலைப்பு மற்றும் கட்டுரையின் சுருக்கம் கொடுக்கப்பட்டால், ஒரு சிறு கட்டுரையை அல்லது நீண்ட கட்டுரையின் தொடக்கத்தை உருவாக்கவும். தலைப்பு: தடை: இலங்கையில் சட்டவிரோதமாக விற்கப்பட்டதா இந்தியர்களின் சிறுநீரகங்கள்?\\nசுருக்கம்: வெளிநாட்டவர்களிடம் இருந்து சிறுநீரகங்களை கொடையாக பெறுவதற்கு இலங்கை அரசாங்கம் தற்காலிக தடையை விதித்துள்ளது. \n\n\\nகட்டுரை (அதிகபட்சம் 500 எழுத்துகள்):","targets":"இந்தியாவில் இருந்து கொண்டு வரப்படுபவர்களிடம் இருந்து சட்ட விரோதமான முறையில் சிறுநீரகங்கள் பணம் கொடுத்து வாங்கப்படுவதாக எழுந்த சர்ச்சைக்குரிய தகவல்களை அடுத்து இலங்கை அரசாங்கம் இந்த தற்காலிக தடையை விதித்துள்ளது.\n\nஇப்படியாக இந்திய பிரஜைகளிடம் இருந்து பணம் கொடுத்து வாங்கப்படும் சிறுநீரகங்களை மாற்றீடு செய்வதற்கான அறுவை சிகிச்சைகள் இலங்கையில் உள்ள சில தனியார் மருத்துவமனைகளில் நடப்பதாக குற்றஞ்சாட்டப்பட்டுள்ளது. \n\nகடந்த இரண்டு வருடங்களில் இந்தியாவில் உள்ள ஏழைகளிடம் குறைந்த விலைக்கு சிறுநீரங்களை பெற்று"} {"inputs":"கீழே உள்ள தலைப்பு மற்றும் கட்டுரையின் சுருக்கம் கொடுக்கப்பட்டால், ஒரு சிறு கட்டுரையை அல்லது நீண்ட கட்டுரையின் தொடக்கத்தை உருவாக்கவும். தலைப்பு: தடைகளை மீறி 200 மில்லியன் டாலர் சம்பாதித்த வடகொரியா: ஐ.நா. அறிக்கை\\nசுருக்கம்: தன் மீது விதிக்கப்பட்ட சர்வதேசத் தடைகளை மீறி வடகொரியா சுமார் 200 மில்லியன் அமெரிக்க டாலர் (சுமார் 1,300 கோடி ரூபாய்) அளவுக்கு வருவாய் ஈட்டியுள்ளதாக ஐ.நா பாதுகாப்பு சபையில் சமர்ப்பிக்கப்பட்ட நிபுணர் குழுவின் அறிக்கையில் கூறப்பட்டுள்ளது. \n\n\\nகட்டுரை (அதிகபட்சம் 500 எழுத்துகள்):","targets":"வடகொரிய அதிபர் கிம் ஜோங்-உன்\n\nசீனா, ரஷ்யா, மலேசியா உள்ளிட்ட பல நாடுகள் வடகொரியாவில் இருந்து வந்த சட்டவிரோத இறக்குமதிகளைத் தடுக்கத் தவறிவிட்டதாக அந்த ரகசிய அறிக்கையில் கூறப்பட்டுள்ளது. \n\nதொடர்ச்சியான அணு ஆயுத மற்றும் ஏவுகணை சோதனைகளால் வடகொரியா மீது ஐ.நா, அமெரிக்கா, ஐரோப்பிய ஒன்றிய நாடுகள் ஆகியன பல தடைகளை விதித்தன. \n\nஜனவரி 2017 முதல் செப்டம்பர் 2017 வரையிலான காலகட்டத்தில் தடை செய்யப்பட்ட பொருட்கள் அனைத்தையும் வடகொரியா தொடர்ச்சியாக ஏற்றுமதி செய்து வந்தது என்று அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது."} {"inputs":"கீழே உள்ள தலைப்பு மற்றும் கட்டுரையின் சுருக்கம் கொடுக்கப்பட்டால், ஒரு சிறு கட்டுரையை அல்லது நீண்ட கட்டுரையின் தொடக்கத்தை உருவாக்கவும். தலைப்பு: தண்ணீர் பிரச்சனை: \"தினமும் இரண்டு பக்கெட் தண்ணீர் மட்டுமே பயன்படுத்துகிறேன்\" - முதல்வர் எடப்பாடி பழனிசாமி பதில்\\nசுருக்கம்: என்னுடைய வீட்டில் நான் ஒருவர் தான் இருக்கிறேன். என்னால் ஒரு நாளைக்கு எவ்வளவு தண்ணீரை உபயோகப்படுத்திவிட முடியும்? என இன்று நடந்த செய்தியாளர்கள் கூட்டத்தில் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி பேசினார்.\\nகட்டுரை (அதிகபட்சம் 500 எழுத்துகள்):","targets":"குடிநீர் பிரச்சனை தொடர்பாக ஆலோசிப்பதற்காக இன்று சென்னையிலுள்ள தலைமை செயலகத்தில் ஆலோசனைக் கூட்டம் நடந்தது. இதில் அமைச்சர்கள், துறை செயலாளர்கள் கலந்து கொண்டனர். \n\nஆலோசனைக் கூட்டத்திற்கு பின் செய்தியாளர்களை சந்தித்த முதல்வர் எடப்பாடி பழனிசாமி, \"சென்னைக்கு குடிநீர் ஆதாரமாக விளங்கக் கூடிய பூண்டி, சோழவரம், செம்பரம்பாக்கம் மற்றும் செங்குன்றம் ஏரிகள் மழையில்லாத காரணத்தால் முழுவதும் வற்றிவிட்டது. தொடர்ந்து சில ஆண்டுகளாக பருவ மழை பொய்த்துப்போனதால் நிலத்தடி நீரும் குறைந்துவிட்டது. இதனால் தமிழகத்தில் தண்ணீ"} {"inputs":"கீழே உள்ள தலைப்பு மற்றும் கட்டுரையின் சுருக்கம் கொடுக்கப்பட்டால், ஒரு சிறு கட்டுரையை அல்லது நீண்ட கட்டுரையின் தொடக்கத்தை உருவாக்கவும். தலைப்பு: தண்ணீர் பிரச்சனையால் தவிக்கும் உலக நாடுகள் - தீர்வுக்கு வழி என்ன?\\nசுருக்கம்: மக்கள்தொகைப் பெருக்கம், இறைச்சி உணவுப் பழக்கம் அதிகரிப்பு, தொழில் உற்பத்தி நடவடிக்கைகள் அதிகரிப்பு ஆகிய காரணங்களால் உலகில் நீர் ஆதாரங்களுக்கு நெருக்கடி ஏற்பட்டு வருகிறது.\\nகட்டுரை (அதிகபட்சம் 500 எழுத்துகள்):","targets":"உலகில் சுமார் 400 பகுதிகளில் உள்ள மக்கள், ''மிகவும் மோசமான தண்ணீர் பிரச்சனை'' சூழ்நிலையில் வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள் என்று வாஷிங்டனைச் சேர்ந்த உலக நீராதார நிலையம் (WRI) என்ற அமைப்பு வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.\n\nதண்ணீர் பஞ்சம் காரணமாக பல கோடி மக்கள் குடிபெயர்வார்கள் என்றும், போர் மற்றும் அரசியல் நிலையற்ற தன்மை ஏற்படுவதற்கு இதுவும் ஒரு காரணமாக இருக்கும் என்றும் அஞ்சப்படுகிறது.\n\nமெக்சிகோ முதல் சிலி வரையில், ஆப்பிரிக்கப் பகுதிகள் முதல் தெற்கு ஐரோப்பாவில் சுற்றுலா முக்கியத்துவ"} {"inputs":"கீழே உள்ள தலைப்பு மற்றும் கட்டுரையின் சுருக்கம் கொடுக்கப்பட்டால், ஒரு சிறு கட்டுரையை அல்லது நீண்ட கட்டுரையின் தொடக்கத்தை உருவாக்கவும். தலைப்பு: தந்தை பெரியாரின் பார்வையில் காதல் முதல் கௌரவம் வரை\\nசுருக்கம்: இன்று தந்தை பெரியாரின் பிறந்த நாள். 1879ஆம் ஆண்டு செப்டெம்பர் 17 அன்று பெரியார் என்று பரவலாக அறியப்படும் ஈ.வெ.ராமசாமி பிறந்து 140ஆம் ஆண்டு தொடங்குகிறது. \n\n\\nகட்டுரை (அதிகபட்சம் 500 எழுத்துகள்):","targets":"சமூக சீர்திருத்தவாதியாக அறியப்பட்ட பெரியார் தான் வாழ்ந்த காலத்தில் சாதி, மதம், கடவுள், பெண்ணுரிமை, மொழி உள்ளிட்ட பல அம்சங்கள் குறித்து விரிவாக பேசியும் எழுதியும் உள்ளார். \n\nஅவை குறித்து பெரியார் பேசிய, எழுதிய கருத்துகளில் மக்கள் மத்தியில் மேற்கோள்களாக பரவலாகப் பகிரப்படும் சிலவற்றை இங்கு தொகுத்துள்ளோம். \n\nபெண் கல்வி: பெண்களிடம் கரண்டியை பிடுங்கி விட்டு புத்தகம் கொடுத்தால் போதும்.\n\nஅரசியல்: அரசியல் என்பது யார் நம்மை ஆள்வது என்பதைப் பற்றியதல்ல. நமது மக்களுக்கு எந்த மாதிரியான ஆட்சிமுறை இருக்க வேண்டு"} {"inputs":"கீழே உள்ள தலைப்பு மற்றும் கட்டுரையின் சுருக்கம் கொடுக்கப்பட்டால், ஒரு சிறு கட்டுரையை அல்லது நீண்ட கட்டுரையின் தொடக்கத்தை உருவாக்கவும். தலைப்பு: தந்தையின் செல்வாக்கைப் பயன்படுத்தி வளர்ச்சி அடைந்தாரா அமித் ஷா மகன்?\\nசுருக்கம்: பாரதிய ஜனதா கட்சியின் தலைவர் அமித் ஷாவின் மகன் ஜெய் ஷா. நரேந்திர மோதிக்கு பின் அமித் ஷாதான் பா.ஜ.கவின் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்த மனிதராக கருதப்படுகிறார். ஆனால், ஜெய் ஷா வேறொரு காரணத்திற்காக செய்திகளில் இடம் பிடித்திருக்கிறார்.\\nகட்டுரை (அதிகபட்சம் 500 எழுத்துகள்):","targets":"அமித் ஷா\n\nநரேந்திர மோதி பிரதமராக பதவியேற்ற பின், ஜெய் ஷாவின் நிறுவனம் பலமடங்கு வளர்ச்சி அடைந்ததாக குற்றஞ்சாட்டி சமீபத்தில் `thewire.com` இணையதளம் ஒரு செய்தி வெளியிட்டது. \n\nதாங்கள் எந்த தவறான செயல்களிலும் ஈடுப்படவில்லை என்று மறுத்த ஜெய் ஷா, அந்த இணையதளத்துக்கு எதிராக மானநஷ்ட வழக்கு தொடர போவதாகவும் தெரிவித்தார். \n\nநீதிமன்ற நாட்கள்\n\nஅது 2010-ம் ஆண்டு, இந்தியாவின் மூத்த வழக்கறிஞரான ராம் ஜெத்மலானி உடன் ஒரு 20 வயது இளைஞர் குஜராத் உயர் நீதி மன்றத்திற்கு வருவார். நீதிமன்றத்தில் வழக்கு குறித்த வாதங்க"} {"inputs":"கீழே உள்ள தலைப்பு மற்றும் கட்டுரையின் சுருக்கம் கொடுக்கப்பட்டால், ஒரு சிறு கட்டுரையை அல்லது நீண்ட கட்டுரையின் தொடக்கத்தை உருவாக்கவும். தலைப்பு: தனது அரசாங்கம் குறித்து புத்தகத்தில் இருக்கும் அனைத்து தகவல்களும் பொய்: டிரம்ப்\\nசுருக்கம்: தன்னையும் தன் அரசாங்கத்தையும் விமர்சிக்கும் புத்தகத்தில் கூறப்பட்டுள்ள \"அனைத்துத் தகவல்களும் பொய்\" என்று அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் தெரிவித்துள்ளார்.\\nகட்டுரை (அதிகபட்சம் 500 எழுத்துகள்):","targets":"புத்தகம் எழுதுவது குறித்து அதன் ஆசிரியர் மைக்கேல் வோல்ஃப் தன்னிடம் எதுவும் பேசவில்லை என்றும் அதில் இருக்கும் \"தகவல்கள் அனைத்தும் பொய் என்றும், எந்த ஆதாரமும் இல்லாமல் தவறாக சித்தரிக்கப்பட்டுள்ளதாகவும்\" டிரம்ப் தனது ட்விட்டர் பதிவில் குறிப்பிட்டுள்ளார்.\n\nTwitter பதிவின் முடிவு, 1\n\nமுன்னதாக, அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்புக்கு அவப்பெயரை உண்டாக்கும் வகையில் தகவல்களை உள்ளடக்கிய புத்தகத்திற்கு டிரம்ப்பின் வழக்கறிஞர்கள் தடை விதிக்க முயற்சித்ததையடுத்து, முன்கூட்டியே அப்புத்தகத்தை வெளியிட உள்ளதாக அதன் ஆ"} {"inputs":"கீழே உள்ள தலைப்பு மற்றும் கட்டுரையின் சுருக்கம் கொடுக்கப்பட்டால், ஒரு சிறு கட்டுரையை அல்லது நீண்ட கட்டுரையின் தொடக்கத்தை உருவாக்கவும். தலைப்பு: தனியாய் தவித்த சிறுத்தைப்புலி குட்டிகளை தாயுடன் சேர்த்து வைத்த மருத்துவர்\\nசுருக்கம்: மஹாராஷ்டிர மாநிலம் நாசிக் மாவட்டத்தில் உள்ள பிரமன்வாடா கிராமத்தைச் சேர்ந்த மக்கள், ஒரு கரும்பு தோட்டத்திலிருந்து மூன்று சிறுத்தைப்புலிகளை நவம்பர் 8-ம் தேதி கண்டெடுத்தனர். பின்னர், இந்த சிறுத்தைப்புலி குட்டிகளை கிராமமக்கள் வனத்துறையிடம் ஒப்படைத்தனர்.\\nகட்டுரை (அதிகபட்சம் 500 எழுத்துகள்):","targets":"தன் குட்டிகளை எடுத்து செல்லும் சிறுத்தைப்புலி\n\nவனத்துறை அதிகாரிகள் அந்த மூன்று சிறுத்தைப்புலி குட்டிகளையும், அதன் அம்மாவுடன் சேர்த்து வைக்க நான்கு நாட்கள் முயற்சி செய்தனர். ஆனால், எந்த முயற்சியும் பலனளிக்கவில்லை. அதனால், வனத்துறை அதிகாரிகள் எஸ்.ஓ.எஸ் வன பாதுகாப்பு அமைப்பில் பணிபுரியும் கால்நடை மருத்துவர் அஜய் தேஷ்முக் உதவியை நாடினர். \n\nகரும்புத் தோட்டத்தில் காலடிச்சுவடு:\n\nமருத்துவர் தேஷ்முக் அந்த கரும்பு தோட்டத்தைப் பார்வையிட்டார். அங்கு அந்த சிறுத்தைப்புலி குட்டிகளின் தாயின் காலடிச்சுவடுகளை கண"} {"inputs":"கீழே உள்ள தலைப்பு மற்றும் கட்டுரையின் சுருக்கம் கொடுக்கப்பட்டால், ஒரு சிறு கட்டுரையை அல்லது நீண்ட கட்டுரையின் தொடக்கத்தை உருவாக்கவும். தலைப்பு: தனியார் மயமாகும் ஏர் இந்தியா\\nசுருக்கம்: ஏர் இந்தியா நிறுவனத்தை தனியார் மயமாக்குவதற்கு இந்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.\\nகட்டுரை (அதிகபட்சம் 500 எழுத்துகள்):","targets":"கடன் சுமையால் பாதிக்கப்பட்டுள்ள இந்த நிறுவனம் குறைந்த விலையில் சேவையளித்து வரும் மற்ற போட்டியாளர்களுக்கு ஈடாக லாபம் ஈட்டும் வகையில் வளர கடுமையான போராடிவருகிறது. \n\nஏர் இந்தியா நிறுவனத்தின் பங்குகளை விற்பதற்கு கொள்கை அளவில் ஒப்புதல் அளித்துள்ளதாக மத்திய நிதி அமைச்சர் அருண் ஜேட்லி தெரிவித்துள்ளார். \n\nஅரசின் பங்குகளை விற்பது குறித்தான அளவீடுகள் உட்பட இது குறித்து தெளிவான முடிவுகளை எடுக்க இந்தியா ஒரு குழு அமைக்கும் என்றும், என்றும் அவர் கூறியுள்ளார்.\n\nஏர் இந்தியாவின் கடன் சுமையான 520 பில்லியன் ரூபாய"} {"inputs":"கீழே உள்ள தலைப்பு மற்றும் கட்டுரையின் சுருக்கம் கொடுக்கப்பட்டால், ஒரு சிறு கட்டுரையை அல்லது நீண்ட கட்டுரையின் தொடக்கத்தை உருவாக்கவும். தலைப்பு: தன் மீதான பாலியல் துன்புறுத்தலை தானே பதிவு செய்த பெண்\\nசுருக்கம்: பாலியல் வன்கொடுமை பற்றி அனைவருக்கும் தெரியவேண்டும். இது வெறும் உடல்ரீதியான தாக்குதல் மட்டும் அல்ல. இது ஒரு கொடூர தாக்குதல், மனதை வாட்டும் நினைவு. ஆனால் அது தொடர்பான குறிப்பான கேள்விகளுக்கு மீண்டும் மீண்டும் இலக்காக வேண்டியிருக்கும். \n\n\\nகட்டுரை (அதிகபட்சம் 500 எழுத்துகள்):","targets":"லிலியன் காண்ஸ்டேண்டின்\n\nஒருவர் பாலியல்ரீதியான வன்கொடுமைக்கு உள்ளாகும்போது என்ன செய்யவேண்டும் என்றும் தெரிந்து கொள்ளவேண்டும். இதிலிருந்து எப்படி காப்பாற்றிக் கொள்வது என்பதையும் தெரிந்துக் கொள்வது அவசியம்.\n\nஓராண்டுக்கு முன்பு அடையாளம் தெரியாத ஒருவன் என்னை பாலியல் வன்கொடுமை செய்தான். அப்போது எனக்கு 18 வயதுதான். அந்த இடத்தில் இருந்து ஒரு நிமிடத்தில் சென்றுவிடக்கூடிய தொலைவிலேயே என் வீடு இருந்தது. இருள் சூழந்த அந்த நேரத்தில் என்னுடைய மொபைல் ஃபோனில் 'ரிகார்ட்' பட்டனை அழுத்திவிட்டேன்.\n\nமொபைல் வெளிச்சத"} {"inputs":"கீழே உள்ள தலைப்பு மற்றும் கட்டுரையின் சுருக்கம் கொடுக்கப்பட்டால், ஒரு சிறு கட்டுரையை அல்லது நீண்ட கட்டுரையின் தொடக்கத்தை உருவாக்கவும். தலைப்பு: தன்யஸ்ரீயை காப்பற்ற ரூ.16 லட்சம் நிதியளித்த முகம் தெரியாதவர்கள்\\nசுருக்கம்: சென்னையில் குடிபோதையில் 3-ஆவது மாடியில் இருந்து கீழே விழுந்த ஒருவர் சாலையில் நடந்து சென்ற நான்கு வயது சிறுமி தன்யஸ்ரீ மீது விழுந்தார். இதில் படுகாயமடைந்த தன்யஸ்ரீக்கு உதவுவதற்காக, ஒரு நிதிதிரட்டும் தளம் மூலம் 16 லட்ச ரூபாய் நிதி திரட்டப்பட்டுள்ளது.\\nகட்டுரை (அதிகபட்சம் 500 எழுத்துகள்):","targets":"ஒரு வாரத்தில், ஆயிரத்துக்கும் மேற்பட்டவர்கள் தன்யஸ்ரீக்காக நிதியுதவி அளித்துள்ளனர். தன்யஸ்ரீ மருத்துவமனையில் உடல்நலம் தேறி வருகிறார். \n\nஇந்த நிதி திரட்டும் பிரசாரம், சென்னையில் உள்ள தன்யஸ்ரீயின் வீட்டின் அருகில் வசிக்கும் ஒரு இளைஞர் குழுவினரால் தொடங்கப்பட்டது. \n\n''அவள் குணமடைகிறாள் என்பதை அறிவது மகிழ்ச்சியாக இருக்கிறது'' என்கிறார் சதீஷ் குமார் மோகன். தன்யஸ்ரீக்காக நிதிதிரட்டும் முயற்சியைத் தொடங்கியவர்களில் இவரும் ஒருவர். \n\nவாட்ஸ் அப் குழுவின் மூலம் இந்த விபத்து குறித்து தானும் தனது நண்பர்களும்"} {"inputs":"கீழே உள்ள தலைப்பு மற்றும் கட்டுரையின் சுருக்கம் கொடுக்கப்பட்டால், ஒரு சிறு கட்டுரையை அல்லது நீண்ட கட்டுரையின் தொடக்கத்தை உருவாக்கவும். தலைப்பு: தபால்காரர் சிவன் - \"வீட்டில் இருப்பதை விட காட்டில் இருப்பதுதான் எனக்கு சந்தோஷம்\" - ஒரு மெய்சிலிர்க்கும் அனுபவம்\\nசுருக்கம்: நீலகிரி மாவட்டத்தின் குன்னூர் பகுதியில் மனித நடமாட்டமில்லாத காடுகளுக்குள் தனியாக நடந்து சென்று பழங்குடிகளிடம் தபால்களை கொண்டு சேர்த்த சிவன், கடந்த மார்ச் மாதம் பணி ஓய்வு பெற்றார். இவரது சேவையை பாராட்டி ஐ.ஏ.எஸ் அதிகாரி சுப்ரியா சாஹு ட்விட்டரில் பதிவு வெளியிட, சிவனுக்கு வாழ்த்துக்கள் குவிந்து வருகிறது.\\nகட்டுரை (அதிகபட்சம் 500 எழுத்துகள்):","targets":"\"35 வருடங்களாக தபால்துறையில் பணியாற்றியுள்ளேன். 10 வருடங்களுக்கும் மேலாக அடர்ந்த காடுகளுக்குள் நடந்து சென்று தபால்களை கொண்டு சேர்த்துள்ளேன். வீட்டில் இருப்பதை விட காட்டில் இருப்பதுதான் எனக்கு சந்தோஷம்,\" என மலைகளின் பசுமையையும், அடர்ந்த காடுகளின் நினைவுகளையும் சுமந்தவாறு பிபிசிக்காக பேசத்தொடங்கினார் ஓய்வுபெற்ற தபால்துறை ஊழியர் சிவன்.\n\n\"குன்னூரில் உள்ள வண்ணாரப்பேட்டை பகுதியில்தான் நான் பிறந்து வளர்ந்தேன். பள்ளி படிப்பை முடித்ததும், தபால்துறையில் வேலை கிடைத்தது. 1985 ஆம் ஆண்டு வெல்லிங்டன் தபால் நில"} {"inputs":"கீழே உள்ள தலைப்பு மற்றும் கட்டுரையின் சுருக்கம் கொடுக்கப்பட்டால், ஒரு சிறு கட்டுரையை அல்லது நீண்ட கட்டுரையின் தொடக்கத்தை உருவாக்கவும். தலைப்பு: தமிழக அரசியல் நிலவரம் : மிக்சர் சாப்பிடுவது நாம்தான்; நடிகர் சூர்யா காட்டம்\\nசுருக்கம்: தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி சட்டப்பேரவையில் நம்பிக்கை வாக்கெடுப்பில் வெற்று பெற்றுள்ள நிலையில் பிரபலங்கள் பலரும் சமூக வலைத்தளமான ட்விட்டரில் தங்கள் கருத்துக்களை தெரிவித்துள்ளனர். \n\n\\nகட்டுரை (அதிகபட்சம் 500 எழுத்துகள்):","targets":"கமல் ஹாசன் தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் நம்பிக்கை வாக்கெடுப்பு தொடங்குவதற்குமுன், இன்று காண்போம் நரி பரியாகும் விந்தை. வெல்வது நல்ல மக்களின் மந்திரமா அந்தச் சொக்கனின் தந்திரமா பார்ப்போம் என்று பதிவிட்டிருந்தார். \n\nவாக்கெடுப்பு முடிந்த பின்னர் அவர் பதிவிட்ட ட்வீட்டில், தமிழக மக்களே உங்கள் தொகுதி எம்.எல்.ஏக்களை வீடு திரும்பியவுடன் அவர்களுக்கு தர வேண்டிய மரியாதையை செய்யுங்கள் என்றும், Rajbhavantamilnadu@gmail.com என்ற மின் அஞ்சல் முகவரிக்கு பொதுமக்கள் தங்களுடைய மன உளைச்சலை தெரிவிக்கலாம் என்றும் கூ"} {"inputs":"கீழே உள்ள தலைப்பு மற்றும் கட்டுரையின் சுருக்கம் கொடுக்கப்பட்டால், ஒரு சிறு கட்டுரையை அல்லது நீண்ட கட்டுரையின் தொடக்கத்தை உருவாக்கவும். தலைப்பு: தமிழக அரசியல் நிலை: கொந்தளிப்பிலும் குதூகலிக்கும் மீம்கள்\\nசுருக்கம்: அ.தி.மு.கவில் ஏற்பட்டுள்ள அதிகாரப் போட்டி காரணமாக தமிழகம் பரபரப்பாக இருக்கும் சூழலில், இதனை நையாண்டி செய்து இணையத்தில் மீம்கள் பல பரவி வருகின்றன. அதில் சிலவற்றை தொகுத்து இங்கு வழங்கியுள்ளோம். \n\n\\nகட்டுரை (அதிகபட்சம் 500 எழுத்துகள்):","targets":"காலதாமதத்தின் பின்னணியில் யார் என்பது தெரியும்: சசிகலா\n\nஓரளவுக்குத்தான் பொறுமை காப்போம் - சசிகலா எச்சரிக்கை \n\nஓ. பன்னீர்செல்வத்திற்கு இன்று மட்டும் 5 அ.தி.மு.க எம்பிக்கள் ஆதரவு\n\nஆளுநர் நாளைக்குள் முடிவெடுக்காவிட்டால் வழக்குத் தொடர முடியும்: சுப்பிரமணியன் சுவாமி\n\nநாளை புதிய போராட்டம்: சசிகலா அறிவிப்பு \n\nஓ.பி.எஸ் அணியில் இணைந்த பெண் எம்.பி.க்கள் \n\nநடிகர் சரத்குமார் முதல்வர் பன்னீர்செல்வத்திற்கு ஆதரவு\n\n`தொகுதி மக்கள் சொன்னதால் ஓ.பி.எஸ் அணிக்கு வந்துவிட்டோம்'\n\nஎம்.எல்.ஏ.க்களிடம் வெள்ளைத்தாளில் கையொ"} {"inputs":"கீழே உள்ள தலைப்பு மற்றும் கட்டுரையின் சுருக்கம் கொடுக்கப்பட்டால், ஒரு சிறு கட்டுரையை அல்லது நீண்ட கட்டுரையின் தொடக்கத்தை உருவாக்கவும். தலைப்பு: தமிழக அரசியல்: திமுக கட்சிப் பதவியிலிருந்து நீக்கப்பட்ட வி.பி. துரைசாமி பாஜகவில் இணைந்தார்\\nசுருக்கம்: தி.மு.க. துணைப் பொதுச் செயலாளர் பதவியிலிருந்து வி.பி. துரைசாமி நீக்கப்பட்டு, அவருக்குப் பதிலாக அந்தியூர் செல்வராஜ் நியமிக்கப்பட்டிருக்கிறார்.\\nகட்டுரை (அதிகபட்சம் 500 எழுத்துகள்):","targets":"பாஜக மாநிலத் தலைவர் எல். முருகனுடன் வி.பி. துரைசாமி (இடது)\n\nவி.பி. துரைசாமி அந்தப் பதவியிலிருந்து நீக்கப்பட்டதற்கான காரணங்கள் குறித்து பல்வேறு யூகங்கள் நிலவுகின்றன.\n\nதி.மு.க. துணைப் பொதுச் செயலாளர் பதவியிலிருந்து நேற்று, வியாழக்கிழமை, நீக்கப்பட்ட வி.பி. துரைசாமி இன்று, வெள்ளிக்கிழமை, பாரதிய ஜனதா கட்சியில் இணைந்தார்.\n\nதி.மு.கவின் துணைப் பொதுச் செயலாளராக இருந்துவந்த வி.பி. துரைசாமி, 1989லிருந்து 1991வரையிலும் 2006லிருந்து 2011வரையிலும் தி.மு.க. சார்பில் தமிழக சட்டப்பேரவை துணைத் தலைவராகவும் பொறுப்ப"} {"inputs":"கீழே உள்ள தலைப்பு மற்றும் கட்டுரையின் சுருக்கம் கொடுக்கப்பட்டால், ஒரு சிறு கட்டுரையை அல்லது நீண்ட கட்டுரையின் தொடக்கத்தை உருவாக்கவும். தலைப்பு: தமிழக அரசியல்வாதிகள் முதலை கண்ணீர் வடிக்கின்றனர் - நாமல் ராஜபக்‌ஷ அறிக்கை\\nசுருக்கம்: தமிழகத்திலுள்ள தமிழ் அரசியல்வாதிகள் தங்களுடைய சுயநல மற்றும் சந்தர்ப்பவாத அரசியல் தேவைகளுக்காக இலங்கை மக்களை பகடைக்காயாக பயன்படுத்தி வருவதாக மஹிந்த ராஜபக்ஷவின் மகனும், நாடாளுமன்ற உறுப்பினருமான நாமல் ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.\\nகட்டுரை (அதிகபட்சம் 500 எழுத்துகள்):","targets":"இலங்கையின் ஜனாதிபதியாக கோட்டாபய ராஜபக்ஷ தெரிவாகியுள்ள பின்னணியில், தமிழக அரசியல்வாதிகள் வெளியிட்டுள்ள கருத்துக்களுக்கு பதிலளிக்கும் வகையிலேயே நாமல் ராஜபக்ஷ இதனைக் குறிப்பிட்டுள்ளார். \n\nஇது தொடர்பாக தமிழில் அவர் விடுத்த அறிக்கையில், தமிழகத்திலுள்ள சில தமிழ் அரசியல் தலைவர்கள் இலங்கைத் தமிழ் மக்களை பற்றி ஒருபோதும் ஆழமாக சிந்தித்தது இல்லை என அவர் குறிப்பிட்டுள்ளார். \n\nஇலங்கை தமிழ் மக்களின் அடிப்படை தேவைகளை பூர்த்தி செய்யும் வகையில் தமிழக அரசியல் தலைவர்கள் ஆக்கபூர்வமான செயற்பாடுகளை முன்னெடுத்தது கிடை"} {"inputs":"கீழே உள்ள தலைப்பு மற்றும் கட்டுரையின் சுருக்கம் கொடுக்கப்பட்டால், ஒரு சிறு கட்டுரையை அல்லது நீண்ட கட்டுரையின் தொடக்கத்தை உருவாக்கவும். தலைப்பு: தமிழக அரசு, விவசாய மசோதாக்களை விமர்சிக்கும் கமல் ஹாசன்: 'தனியார் முதலாளிகள் முடிவை எடுப்பார்கள்'\\nசுருக்கம்: இந்திய அரசு கொண்டுவந்துள்ள வேளாண் மசோதாக்களில் விவசாயிகளுக்கு எதிரான சரத்துகள் பற்றிய கலந்துரையாடல் நிகழ்ச்சியை தமிழகம் முழுவதும் விவசாயிகளிடம் மக்கள் நீதி மய்யம் நடத்திவருகிறது.\\nகட்டுரை (அதிகபட்சம் 500 எழுத்துகள்):","targets":"நடிகர் மற்றும் மநீம கட்சியின் நிறுவரான கமல் ஹாசன் வெளியிட்ட அறிக்கையில், விவசாயிகள் நலன் காக்க புதிய வேளாண் மசோதாவை குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் நாடாளுமன்றத்திற்கு திருப்பி அனுப்பவேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளார்.\n\nபுதிய மசோதாவில் அறிமுகப்படுத்தியுள்ள சரத்துகளில் பலவும் விவசாயிகளுக்கு எதிராக இருப்பதாக கூறியுள்ள கமல் ஹாசன், ''விவசாயம் மாநில அரசின் அதிகாரத்திற்குள் உள்ளது. இந்த புதிய மசோதா மாநில அரசுகளின் அதிகாரங்களை பறிப்பதுடன் கார்ப்பரேட் நிறுவங்களை பண்ணையர்களாகவும், விவசாயிகளை பண்ணை அட"} {"inputs":"கீழே உள்ள தலைப்பு மற்றும் கட்டுரையின் சுருக்கம் கொடுக்கப்பட்டால், ஒரு சிறு கட்டுரையை அல்லது நீண்ட கட்டுரையின் தொடக்கத்தை உருவாக்கவும். தலைப்பு: தமிழக ஆக்சிஜனை பிற மாநிலங்களுக்கு அனுப்பாதீர்: பிரதமர் நரேந்திர மோதிக்கு முதல்வர் எடப்பாடி பழனிசாமி கடிதம்\\nசுருக்கம்: தமிழகத்தில் உற்பத்தி செய்யப்படும்  ஆக்சிஜனை பிற மாநிலங்களுக்கு அனுப்ப வேண்டாம் என பிரதமர் மோதிக்கு முதல்வர் பழனிசாமி கடிதம் எழுதியுள்ளார்.\\nகட்டுரை (அதிகபட்சம் 500 எழுத்துகள்):","targets":"தமிழகத்தில் கொரோனா பரவல் அதிகரித்துள்ள நிலையில் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை உயர்ந்துவருவதால், ஆக்சிஜனை பிற மாநிலங்களுக்கு அனுப்பவேண்டாம் என முதல்வர் பழனிசாமி பிரதமர் மோதிக்கு கடிதம் மூலம் கோரிக்கை விடுத்துள்ளார். \n\nமுதல்வர் எழுதியுள்ள கடிதத்தில், ''தற்போது உள்ள சூழலை பார்க்கையில், தினமும் 450 மெட்ரிக் டன் ஆக்சிஜன் தமிழகத்திற்கு தேவைப்படுகிறது.  ஆனால் 400 மெட்ரிக் டன்தான் தமிழகத்தில் உற்பத்தி ஆகிறது. இந்நிலையில், ஆக்சிஜனை தமிழகத்தில் இருந்து பிற மாநிலங்களுக்கு கொண்டு சென்றால் இங்கு பற்றாக்குற"} {"inputs":"கீழே உள்ள தலைப்பு மற்றும் கட்டுரையின் சுருக்கம் கொடுக்கப்பட்டால், ஒரு சிறு கட்டுரையை அல்லது நீண்ட கட்டுரையின் தொடக்கத்தை உருவாக்கவும். தலைப்பு: தமிழக ஊரக உள்ளாட்சி தேர்தல்: அதிமுக முன்னிலை, டிஎஸ்பி-க்கு அரிவாள் வெட்டு\\nசுருக்கம்: தமிழக ஊரக உள்ளாட்சி தேர்தலில் நேரடியாக வாக்குப்பதிவு நடந்த பதவிகளுக்கான முடிவுகள் ஏற்கனவே அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் மறைமுக தேர்தல் நடக்கும் பதவிகளுக்கான வாக்குப்பதிவு இன்று நடைபெற்று வருகிறது.\\nகட்டுரை (அதிகபட்சம் 500 எழுத்துகள்):","targets":"நேரடித் தேர்தலில் வென்ற வேட்பாளர்கள் மறைமுகத் தேர்தலில் வாக்களிப்பார்கள். இன்று மாலைக்குள் முழு முடிவுகளும் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.\n\nஇதுவரை வெளியான முடிவுகள் படி, நேரடி தேர்தல் நடைபெற்ற 27 மாவட்டங்களில் சிவகங்கை தவிர 26 மாவட்டங்களின் மாவட்ட ஊராட்சித் தலைவர் பதவிகளுக்கான தேர்தல் இன்று நடைபெற்றது. அவற்றில் அதிமுக கூட்டணி 14 இடங்களையும், திமுக 12 மாவட்ட ஊராட்சி தலைவர் பதவிகளை கைப்பற்றி இருப்பதாக செய்திகள் தெரிவிக்கின்றன. \n\nஅதே போல, ஊராட்சி ஒன்றிய தலைவர் பதவிக்கான இடங்களிலும் அதிமுக"} {"inputs":"கீழே உள்ள தலைப்பு மற்றும் கட்டுரையின் சுருக்கம் கொடுக்கப்பட்டால், ஒரு சிறு கட்டுரையை அல்லது நீண்ட கட்டுரையின் தொடக்கத்தை உருவாக்கவும். தலைப்பு: தமிழக ஊரக உள்ளாட்சித் தேர்தல் முடிவுகள்: கவனத்தைப் பெற்ற சில வெற்றிகள்\\nசுருக்கம்: இரண்டு கட்டங்களாக நடந்த தமிழக உள்ளாட்சித் தேர்தலுக்கான முடிவுகள் இன்று வெளியாகி வருகின்றன.\\nகட்டுரை (அதிகபட்சம் 500 எழுத்துகள்):","targets":"தமிழகத்தில் உள்ள 91,975 ஊரக உள்ளாட்சி பதவிகளுக்கு நடந்த தேர்தலில் கிராம ஊராட்சி வார்டு உறுப்பினர்களாக 18,193 பேரும், கிராம ஊராட்சித் தலைவர்களாக 410 பேரும், ஊராட்சி ஒன்றிய வார்டு உறுப்பினர்களாக 23 பேர் போட்டியின்றி தேர்வாகினர். \n\nமீதமுள்ள இடங்களுக்கு நடந்த தேர்தலின் முடிவுகள் இப்போது அறிவிக்கப்பட்டு வருகின்றன. \n\nதிமுக, அதிமுக ஆகிய இரு கட்சிகளின் கூட்டணிகளுமே கணிசமான இடங்களில் வெற்றி பெற்று வரும் நிலையில், இதுவரை வெளியாகியுள்ள முடிவுகளில் கவனிக்கத்தக்க சில வெற்றிகளை காண்போம். \n\nதிருநங்கை ரியா \n\nதி"} {"inputs":"கீழே உள்ள தலைப்பு மற்றும் கட்டுரையின் சுருக்கம் கொடுக்கப்பட்டால், ஒரு சிறு கட்டுரையை அல்லது நீண்ட கட்டுரையின் தொடக்கத்தை உருவாக்கவும். தலைப்பு: தமிழக ஊரக உள்ளாட்சித் தேர்தல்: 10 வாக்குகளே பெற்று வென்ற தலித் பெண் பதவியில் நீடிப்பாரா?\\nசுருக்கம்: தமிழ்நாட்டில் தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள ஓர் ஊராட்சியில் வெறும் 10 வாக்குகள் மட்டுமே பெற்ற தலித் பெண் ஊராட்சி மன்றத்தின் தலைவரானது பெரும் பேசுபொருள் ஆகியுள்ளது.\\nகட்டுரை (அதிகபட்சம் 500 எழுத்துகள்):","targets":"ராஜேஸ்வரி\n\nபிச்சிவிளை கிராம ஊராட்சியின் தலைவராக, ராஜேஸ்வரி எனும் தலித் பெண்ணுக்கு வெறும் 10 வாக்குகளால் கிடைத்த வெற்றி என்பது மட்டும் இதற்கு காரணமல்ல. \n\nதங்கள் ஊராட்சியின் தலைவர் பதவி தலித் பெண்களுக்கு ஒதுக்கீடு செய்யப்பட்டதை எதிர்த்து ஊரில் உள்ள பெரும்பான்மை சாதியினர் இந்தத் தேர்தலைப் புறக்கணித்தனர் என்பதே இந்த விவகாரம் பேசப்பட முக்கியக் காரணம்.\n\nகிராமத்தில் உள்ள ஆதிக்க சாதியினரின் எதிர்ப்பையும் மீறி ராஜேஸ்வரி வென்றதாக சமூக ஊடகங்களில் செய்திகள் பகிரப்பட்டு வருகின்றன. ஆனால், கிராமத்தில் உள்ள பெர"} {"inputs":"கீழே உள்ள தலைப்பு மற்றும் கட்டுரையின் சுருக்கம் கொடுக்கப்பட்டால், ஒரு சிறு கட்டுரையை அல்லது நீண்ட கட்டுரையின் தொடக்கத்தை உருவாக்கவும். தலைப்பு: தமிழக கடலோரத்தில் உயரும் வெப்பநிலை - அழியும் கடல் உயிர்கள்\\nசுருக்கம்: புவி வெப்பமாவதால் மன்னார் வளைகுடா கடல் பகுதியில் காணப்படும் அரிய வகை கடல் பாசிகள், பவளப் பாறைகள் அழிந்து வருவதாக ஆய்வாளர்கள் கூறுகின்றனர்.\\nகட்டுரை (அதிகபட்சம் 500 எழுத்துகள்):","targets":"புவி வெப்பமாவதால் கடலில் ஏற்படும் பாதிப்புகள் குறித்து ராமநாதபுரம் வனச் சரகர் சதீஸ் பிபிசி தமிழிடம் கூறுகையில், “பிப்ரவரி மாதத்திற்கு பிறகு கடல் தண்ணீரின் வெப்பநிலை 32ல் இருந்து 36 டிகிரி வரை உயர்ந்துள்ளது. இதனால் கடல் பாசிகள் பாதிப்படைந்துள்ளன. கடந்த மூன்று மாதங்களில் மன்னார் வளைகுடா பகுதிகளில் உள்ள பவளப்பாறைகள் அதிகம் பாதிக்கப்பட்டு கரை ஓதுங்குகின்றன. கடல் நீரில் அதிகரிக்கும் வெப்பம் மற்றும் காற்றின் வேகம் காரணமாக இந்த பாதிப்புகள் ஏற்பட்டுள்ளதாக வனத்துறை மற்றும் விஞ்ஞானிகளால் கருதப்படுகிறது\" எ"} {"inputs":"கீழே உள்ள தலைப்பு மற்றும் கட்டுரையின் சுருக்கம் கொடுக்கப்பட்டால், ஒரு சிறு கட்டுரையை அல்லது நீண்ட கட்டுரையின் தொடக்கத்தை உருவாக்கவும். தலைப்பு: தமிழக சட்டப்பேரவை கூட்டம்: ஆளுநர் உரையில் இருந்த முக்கிய அறிவிப்புகள் என்னென்ன?\\nசுருக்கம்: இந்த ஆண்டிற்கான முதல் சட்டமன்றக் கூட்டத் தொடர் இன்று ஆளுநர் உரையுடன் துவங்கியது. ஆளுநர் பன்வாரிலால் புரோகித் தனது உரையை ஆங்கிலத்தில் வாசித்தார். அவர் வாசித்து முடித்தவுடன், அதனை சபாநாயகர் தனபால் தமிழில் வாசித்தார்.\\nகட்டுரை (அதிகபட்சம் 500 எழுத்துகள்):","targets":"பன்வாரிலால் புரோகித்\n\nதமிழக ஆளுநர் உரையில் இடம்பெற்றிருந்த முக்கிய அம்சங்கள்:\n\n1. கோவிட்டிற்கு எதிராக அனைத்து அரசுத் துறைகளையும் ஒருங்கிணைத்த பெருமை முதலமைச்சரையே சாரும். சரியான நேரத்தில் தொடர் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டன. கோவிட் நோயை எதிர்கொள்ள பொது சுகாதார கட்டமைப்பில் பெருமளவில் முதலீடு செய்யப்பட்டு, அது பலனளித்தது. \n\n2. தற்போது கோவிட் தடுப்பூசி சுகாதாரப் பணியாளர்களுக்கு அளிக்கப்பட்டு வருகிறது. அடுத்த கட்டமாக முன்களப் பணியாளர்களுக்கும் அளிக்கப்படும். \n\n3. தமிழ்நாட்டின் உரிமைகளை அரசு தொடர்ந்"} {"inputs":"கீழே உள்ள தலைப்பு மற்றும் கட்டுரையின் சுருக்கம் கொடுக்கப்பட்டால், ஒரு சிறு கட்டுரையை அல்லது நீண்ட கட்டுரையின் தொடக்கத்தை உருவாக்கவும். தலைப்பு: தமிழக சட்டப்பேரவை தேர்தலில் அதிமுக – பாஜக கூட்டணி தொடரும் - முதல்வர், துணை முதல்வர் உறுதி\\nசுருக்கம்: தமிழக சட்டப்பேரவை தேர்தலிலும் அதிமுக - பாஜக கூட்டணி தொடரும் என தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி மற்றும் துணை முதல்வர் ஓ. பன்னீர் செல்வம் உறுதிப்பட தெரிவித்துள்ளனர்.\\nகட்டுரை (அதிகபட்சம் 500 எழுத்துகள்):","targets":"மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா தமிழகத்திற்கு வருகை தந்துள்ள நிலையில், தேர்வாய் கண்டிகையில் புதிய நீர்த் தேக்கத்தை நாட்டுக்கு அர்ப்பணித்தல், மெட்ரோ ரயில் திட்டத்தின் இரண்டாம் கட்டம் ஆகியவற்றை துவக்கிவைக்கும் விழா இன்று மாலை நடைபெற்று வருகிறது. \n\nஇதில் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி, துணை முதல்வர் பன்னீர் செல்வம் மற்றும் பல்வேறு அமைச்சர்களும் கலந்து கொண்டனர்.\n\n`அதிமுக ஆட்சி தொடரும் என நம்பிக்கை`\n\nவிழாவில் பேசிய அமித் ஷா, கொரோனாவை கையாளுவதில் தமிழகம் முன்னிலையில் உள்ளது எனவும் தமிழகத்தில் ஆதிமு"} {"inputs":"கீழே உள்ள தலைப்பு மற்றும் கட்டுரையின் சுருக்கம் கொடுக்கப்பட்டால், ஒரு சிறு கட்டுரையை அல்லது நீண்ட கட்டுரையின் தொடக்கத்தை உருவாக்கவும். தலைப்பு: தமிழக சட்டப்பேரவை தேர்தல் 2021: தமிழ்நாடு சட்டமன்ற தேர்தல் தேதி எப்போது? முடிவுகள் எப்போது வெளியாகும்? - தமிழக அரசியல் செய்திகள்\\nசுருக்கம்: தமிழகத்தின் நடப்பு சட்டப்பேரவையான 15வது சட்டப்பேரவையின் பதவிக்காலம், 2021ஆம் ஆண்டு மே 23ம் தேதியுடன் முடிவடைகிறது.\\nகட்டுரை (அதிகபட்சம் 500 எழுத்துகள்):","targets":"2021ஆம் ஆண்டு மே 24ஆம் தேதிக்குள் 16வது சட்டப்பேரவையைத் தேர்வு செய்வதற்கான தேர்தல் இந்திய தேர்தல் ஆணையத்தால் தேர்தல் நடத்தி முடிக்கப்பட்டு, அதற்குள் புதிய சட்டப்பேரவை பதவியேற்க வேண்டும்.\n\n2016இல் நடந்த தேர்தலில் அ.இ.அ.தி.மு.க வென்றது. அ.இ.அ.தி.மு.க சட்டப்பேரவைக் கட்சியின் தலைவராகத் தேர்வு செய்யப்பட்ட ஜெயலலிதா தலைமையிலான அரசு மே 23, 2016 அன்று பதவியேற்றது. அதனால் மே 23, 2021ஆம் தேதியுடன் 15வது சட்டப்பேரவையின் பதவிக்காலம் முடிகிறது.\n\nதமிழ்நாட்டில் 38 மாவட்டங்களில் உள்ள 234 தொகுதிகளில் ஒரே கட்டமாக"} {"inputs":"கீழே உள்ள தலைப்பு மற்றும் கட்டுரையின் சுருக்கம் கொடுக்கப்பட்டால், ஒரு சிறு கட்டுரையை அல்லது நீண்ட கட்டுரையின் தொடக்கத்தை உருவாக்கவும். தலைப்பு: தமிழக சட்டமன்ற தேர்தல் 2021: அதிமுகவின் தேர்தல் வாக்குறுதிகள் சாத்தியமா? நிபுணர்கள் கூறுவது என்ன?\\nசுருக்கம்: அ.தி.மு.கவின் தேர்தல் அறிக்கையில் இலவசங்கள் உட்பட பல்வேறு மானியங்கள், சலுகைகள் அறிவிக்கப்பட்டுள்ளன. ஆனால், பொருளாதார ரீதியாக இவை சாத்தியமில்லை என்கிறார்கள் பொருளாதார அறிஞர்கள்.\\nகட்டுரை (அதிகபட்சம் 500 எழுத்துகள்):","targets":"2021ஆம் ஆண்டின் சட்டமன்ற தேர்தலுக்கான செயல்திட்ட அறிக்கையை அ.தி.மு.க தலைமையகத்தில் முதல்வர் எடப்பாடி கே. பழனிச்சாமியும் இணை ஒருங்கிணைப்பாளர் ஓ. பன்னீர்செல்வமும் இணைந்து வெளியிட்டனர். \n\nஅந்த தேர்தல் அறிக்கையை முன்னாள் அமைச்சர் பொன்னையன் வாசித்தார். அவர் வாசிக்கும்போதே கேட்பவர்கள் கவனத்தைக் கவரும்வகையில் இந்தத் தேர்தல் அறிக்கையில் பல்வேறு அம்சங்கள் இடம்பெற்றிருந்தன. \n\nகுறிப்பாக, அம்மா இல்லம் என்ற பெயரில் வீடுகள் இல்லாதவர்களுக்கு வீடுகள் கட்டித் தரும் திட்டம், குடும்பத் தலைவிகள் ஒவ்வொருவருக்கும் மா"} {"inputs":"கீழே உள்ள தலைப்பு மற்றும் கட்டுரையின் சுருக்கம் கொடுக்கப்பட்டால், ஒரு சிறு கட்டுரையை அல்லது நீண்ட கட்டுரையின் தொடக்கத்தை உருவாக்கவும். தலைப்பு: தமிழக சட்டமன்ற தேர்தல் 2021: உறுதியானது அமமுக – தேமுதிக கூட்டணி; 60 இடங்களில் போட்டி\\nசுருக்கம்: அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்துடன் தேசிய முற்போக்கு திராவிட கழகம் தேர்தல் கூட்டணி உடன்பாடு ஏற்பட்டுள்ளது என தேமுதிக தெரிவித்துள்ளது.\\nகட்டுரை (அதிகபட்சம் 500 எழுத்துகள்):","targets":"தமிழக சட்டமன்ற தேர்தல் குறித்த செய்திகளை நேயர்கள் இந்த பக்கத்தில் தெரிந்து கொள்ளலாம்.\n\nமேலும் இந்த கூட்டணியில் தேமுதிகவிற்கு 60 இடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளன.\n\nகும்மிடிப்பூண்டி, திருத்தணி, ஆவடி, வில்லிவாக்கம், திரு.வி.க.நகர், எழும்பூர், விருகம்பாக்கம், சோழிங்கநல்லூர், பல்லாவரம், செய்யூர், மதுராந்தகம், கே.வி. குப்பம், ஊத்தங்கரை, வேப்பனஹள்ளி, பாலக்கோடு, பென்னாகரம், செங்கம், கலசப்பாக்கம், ஆரணி, மயிலம், திண்டிவனம், வானூர், திருக்கோவிலூர், கள்ளக்குறிச்சி, ஏற்காடு, மேட்டூர், சேலம் மேற்கு, நாமக்கல், குமாரப"} {"inputs":"கீழே உள்ள தலைப்பு மற்றும் கட்டுரையின் சுருக்கம் கொடுக்கப்பட்டால், ஒரு சிறு கட்டுரையை அல்லது நீண்ட கட்டுரையின் தொடக்கத்தை உருவாக்கவும். தலைப்பு: தமிழக சட்டமன்ற தேர்தல் 2021: கோவில்பட்டி தொகுதியில் டி.டி.வி. தினகரன் போட்டி, மற்ற கட்சிகளில் என்ன நடந்தது?\\nசுருக்கம்: ( தமிழக சட்டமன்ற தேர்தல் குறித்த செய்திகளை நேயர்கள் இந்த பக்கத்தில் தெரிந்து கொள்ளலாம். ) \n\nஅம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்தின் இரண்டாவது வேட்பாளர் பட்டியல் வியாழக்கிழமை வெளியிடப்பட்டுள்ளது. அக்கட்சியின் பொதுச் செயலாளர் டி.டி.வி. தினகரன் கோவில்பட்டியில் போட்டியிடுகிறார்.\\nகட்டுரை (அதிகபட்சம் 500 எழுத்துகள்):","targets":"டி.டி.வி. தினகரன் தலைமையிலான அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்தின் முதலாவது வேட்பாளர் பட்டியல் சில நாட்களுக்கு முன்பாக வெளியிடப்பட்டது. அதில் 15 தொகுதிகளுக்கான வேட்பாளர்கள் இடம்பெற்றிருந்தனர். \n\nதற்போது 50 தொகுதிகளுக்கான வேட்பாளர்களைக் கொண்ட இரண்டாவது பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. அதன்படி, அக்கட்சியின் பொதுச் செயலாளர் டி.டி.வி. தினகரன் கோவில்பட்டி தொகுதியில் போட்டியிடவிருக்கிறார். டேவிட் அண்ணாதுரை திருப்பரங்குன்றம் தொகுதியிலும் அமைப்புச் செயலாளர் பி. பாலகிருஷ்ணன் திருநெல்வேலி தொகுதியிலும் போட்டியிட"} {"inputs":"கீழே உள்ள தலைப்பு மற்றும் கட்டுரையின் சுருக்கம் கொடுக்கப்பட்டால், ஒரு சிறு கட்டுரையை அல்லது நீண்ட கட்டுரையின் தொடக்கத்தை உருவாக்கவும். தலைப்பு: தமிழக சட்டமன்ற தேர்தல் 2021: மேயர், துணை முதல்வராக இருந்தபோது என்ன செய்தார் ஸ்டாலின்?\\nசுருக்கம்: திமுக தலைவர் மு.க. ஸ்டாலின், சென்னை நகர மேயர் ஆக ஐந்து ஆண்டுகள் இருந்தபோதும் சரி, துணை முதல்வர், தமிழக உள்ளாட்சித்துறை அமைச்சர் போன்ற பதவிகளை வகித்த ஐந்து காலத்திலும் சரி, மக்களுக்கு எதுவுமே செய்யவில்லை என்று குற்றம்சாட்டினார் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி.\\nகட்டுரை (அதிகபட்சம் 500 எழுத்துகள்):","targets":"சென்னையில் போட்டியிடும் அதிமுக மற்றும் அதன் கூட்டணி கட்சியான பாரதிய ஜனதா கட்சியின் வேட்பாளர்களை ஆதரித்து தேர்தல் பரப்புரையில் எடப்பாடி பழனிசாமி திங்கட்கிழமை ஈடுபட்டார். இதையொட்டி ஆயிரம் விளக்கு தொகுதியில் பாரதிய ஜனதா கட்சி வேட்பாளர் குஷ்புவை ஆதரித்து வாக்கு சேகரித்த அவர், சென்னையில் மேயர் ஆகவும் துணை முதல்வராகவும் இருந்த மு.க. ஸ்டாலின் நகர மக்களின் நலனுக்காக என்ன செய்தார் என்று கேள்வி எழுப்பினார். \n\nஸ்டாலின் மேயர் ஆக இருந்தபோது, மழை காரணமாக சென்னையில் 3000 வீதிகளில் மழைநீர் தேங்கியது. தமது பதவிக"} {"inputs":"கீழே உள்ள தலைப்பு மற்றும் கட்டுரையின் சுருக்கம் கொடுக்கப்பட்டால், ஒரு சிறு கட்டுரையை அல்லது நீண்ட கட்டுரையின் தொடக்கத்தை உருவாக்கவும். தலைப்பு: தமிழக பள்ளிக்கல்வித்துறை செயலரை மாற்றும் முயற்சிக்கு வலுக்கிறது எதிர்ப்பு\\nசுருக்கம்: பள்ளிக்கல்வித் துறையின் செயலாளரான ஐ.ஏ.எஸ். அதிகாரி உதயசந்திரன் அந்தப் பொறுப்பிலிருந்து மாற்றப்படலாம் என தமிழக ஊடகங்கள் செய்திகளை வெளியிட்டுவருகின்றன. இது தொடர்பாக அரசியல் கட்சிகளும் கல்வித் துறை ஆர்வலர்களும் கவலைகளைத் தெரிவித்துள்ளனர். \n\n\\nகட்டுரை (அதிகபட்சம் 500 எழுத்துகள்):","targets":"தமிழக பள்ளிக் கல்வித் துறை அமைச்சராக செங்கோட்டையன் பதவியேற்ற பிறகு, பள்ளிக் கல்வித் துறையின் செயலாளராக கடந்த மார்ச் 7-ஆம் தேதியன்று உதயசந்திரன் நியமனம் செய்யப்பட்டார். கடந்த ஆறு ஆண்டுகளாக அத்துறையின் செயலராக செயல்பட்டுவந்த ஐ.ஏ.எஸ். அதிகாரி சபீதாவின் மீது பல்வேறு விமர்சனங்கள் இருந்த நிலையில், உதயசந்திரனின் நியமனத்தை கல்வியாளர்கள் வரவேற்றனர். \n\nசெங்கோட்டையன் அமைச்சராகவும் உதயசந்திரன் செயலராகவும் பதவியேற்ற பிறகு, பல்வேறு மாற்றங்கள் பள்ளிக்கல்வித் துறையில் நடைபெற ஆரம்பித்தன. \n\nஇடஒதுக்கீடு மற்றும் ஆ"} {"inputs":"கீழே உள்ள தலைப்பு மற்றும் கட்டுரையின் சுருக்கம் கொடுக்கப்பட்டால், ஒரு சிறு கட்டுரையை அல்லது நீண்ட கட்டுரையின் தொடக்கத்தை உருவாக்கவும். தலைப்பு: தமிழக மக்களவை உறுப்பினர்களால் தமிழ்நாட்டிற்கு எந்த பயனும் இல்லையா?\\nசுருக்கம்: தமிழகத்திலிருந்து மக்களவை செல்லும் உறுப்பினர்களின் பட்டியல் கலவையானது. பல முறை தேர்ந்தெடுக்கப்பட்டிருக்கும் உறுப்பினர்களும் இருக்கிறார்கள், முதல்முறையாக மக்களவை செல்லும் உறுப்பினர்களும் இருக்கிறார்கள். இலக்கியவாதிகள் இருக்கிறார்கள்.\\nகட்டுரை (அதிகபட்சம் 500 எழுத்துகள்):","targets":"இந்தத் தேர்தலில் தமிழகத்தின் அனைத்து பெரிய கட்சிகளும் அனுபவம் வாய்ந்தவர்களுக்கு எந்த அளவுக்கு வாய்ப்பளித்ததோ அதே அளவு புதுமுகங்களுக்கும் வாய்ப்பளித்து இருக்கிறது. களம் கண்ட புது முகங்கள் வெற்றியும் கண்டிருக்கிறார்கள். \n\nஅனுபவமும் புதுமுகமும் \n\nகரூர் தொகுதியில் காங்கிரஸ் சார்பில் போட்டியிட்டு வென்ற ஜோதிமணி, மதுரை தொகுதியில் மார்க்சிஸ்ட் சார்பாக போட்டியிட்டு வென்ற எழுத்தாளர் சு. வெங்கடேசன், தேனி தொகுதியில் வென்ற அதிமுகவை சேர்ந்த ரவீந்திரநாத் குமார், தென் சென்னையில் வென்ற திமுகவை சேர்ந்த தமிழச்சி"} {"inputs":"கீழே உள்ள தலைப்பு மற்றும் கட்டுரையின் சுருக்கம் கொடுக்கப்பட்டால், ஒரு சிறு கட்டுரையை அல்லது நீண்ட கட்டுரையின் தொடக்கத்தை உருவாக்கவும். தலைப்பு: தமிழக மின் வாரியம் ரூ. 35,000 கோடியை சேமிப்பது சாத்தியமா?\\nசுருக்கம்: புதிய அனல் மின் நிலைய திட்டங்களை துவங்காமல் இருப்பதன் மூலமும் புதுப்பிக்க வேண்டிய நிலையில் உள்ள அனல் மின் நிலையங்களை மூடுவதன் மூலமும், தமிழ்நாடு மின் வாரியம் 35 ஆயிரம் கோடி ரூபாய் அளவுக்கு சேமிக்க முடியும் என்கிறது ஆய்வறிக்கை ஒன்று. இது சாத்தியமா?\\nகட்டுரை (அதிகபட்சம் 500 எழுத்துகள்):","targets":"கிளைமேட் ரிஸ்க் ஹொரைசான்ஸ் என்ற அமைப்பு வெளியிட்டிருக்கும் ஆய்வறிக்கையின்படி, பழைய மின் நிலையங்களை மூடுவதன் மூலமும் கட்டுமானத்தில் உள்ள புதிய மின் நிலையத் திட்டங்களை நிறுத்துவதன் மூலமும் முதல் வருடத்தில் 34,100 கோடி ரூபாயையும் ஐந்து ஆண்டுகளில் மொத்தமாக 57,766 கோடி ரூபாயையும் சேமிக்க முடியும் எனக் கூறப்பட்டுள்ளது.\n\nதமிழ்நாட்டில் தமிழக மின் வாரியத்தாலும் மத்திய அரசாலும் இயக்கப்பட்டு வரும் பல அனல் மின் நிலையங்கள் மிகவும் பழையவை என்றும், 2015ஆம் ஆண்டின் மாசு கட்டுப்பாட்டு விதிகளைப் பின்பற்றி இவற்றைப"} {"inputs":"கீழே உள்ள தலைப்பு மற்றும் கட்டுரையின் சுருக்கம் கொடுக்கப்பட்டால், ஒரு சிறு கட்டுரையை அல்லது நீண்ட கட்டுரையின் தொடக்கத்தை உருவாக்கவும். தலைப்பு: தமிழக விவசாயிகள் டெல்லியில் போராட்டம்: வயல்களில் உயர் அழுத்த மின் கோபுரங்கள் அமைக்க எதிர்ப்பு\\nசுருக்கம்: தமிழ்நாட்டு விவசாய நிலங்களில் ஏராளமான உயர் அழுத்த மின்கோபுரங்கள் அமைப்பதற்கு எதிர்ப்புத் தெரிவித்து தமிழக விவசாயிகள் டெல்லியில் செவ்வாய்க்கிழமை போராட்டம் நடத்துகின்றனர்.\\nகட்டுரை (அதிகபட்சம் 500 எழுத்துகள்):","targets":"டெல்லி ஜந்தர் மந்தரில் நடக்கும் இந்தப் போராட்டத்தை உயர் அழுத்த மின்கோபுரங்கள், எரிவாயுக் குழாய் முதலியவற்றால் பாதிக்கப்பட்ட விவசாயிகள் கூட்டு ஒருங்கிணைப்புக் குழு ஏற்பாடு செய்துள்ளது.\n\nசுமார் 70 விவசாயிகள் தமிழகத்தில் இருந்து வந்து மத்திய அரசின் கவனத்தை ஈர்க்கும் வகையில் இங்கு போராட்டம் நடத்துகின்றனர். \n\nஉயர் அழுத்த மின் கோபுரங்களுக்கு எதிராக தில்லியில் நடந்த போராட்டத்தில் விவசாயிகள்.\n\nபோராட்டத்தில் பங்கேற்ற தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தைச் சேர்ந்த எஸ்.பலராமன், இது தொடர்பாக பிபிசி தமிழிடம் பேசின"} {"inputs":"கீழே உள்ள தலைப்பு மற்றும் கட்டுரையின் சுருக்கம் கொடுக்கப்பட்டால், ஒரு சிறு கட்டுரையை அல்லது நீண்ட கட்டுரையின் தொடக்கத்தை உருவாக்கவும். தலைப்பு: தமிழகத்திற்கு வருகிறது ஹெலிகாப்டர் ஆம்புலன்ஸ் சேவை\\nசுருக்கம்: இன்றைய நாளிதழ்களில் வெளியான சில முக்கியச் செய்திகள் மற்றும் தலையங்கம் ஆகியவற்றில் சிலவற்றைத் தொகுத்தளிக்கிறோம்.\\nகட்டுரை (அதிகபட்சம் 500 எழுத்துகள்):","targets":"தினத்தந்தி: \"தமிழகத்திற்கு வருகிறது ஹெலிகாப்டர் ஆம்புலன்ஸ் சேவை\"\n\nநோயாளிகளுக்கு குறித்த நேரத்தில் சிகிச்சை அளிக்க, தமிழகத்தில் ஹெலிகாப்டர் ஆம்புலன்ஸ் வசதி ஏற்படுத்தப்படும் என லண்டன் நிகழ்ச்சியில் எடப்பாடி பழனிசாமி கூறியதாக தினத்தந்தி செய்தி வெளியிட்டுள்ளது.\n\nதமிழகத்திற்கு தொழில் முதலீடுகளை ஈர்ப்பதற்காக பிரிட்டன் தலைநகர் லண்டனுக்கு பயணம் மேற்கொண்டுள்ள முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அங்குள்ள கிங்ஸ் மருத்துவக்கல்லூரி மருத்துவமனை நிகழ்ச்சியில் பங்கேற்று பேசினார். அப்போது அவர் கூறியதாவது:-\n\n\"உடல்நலம்"} {"inputs":"கீழே உள்ள தலைப்பு மற்றும் கட்டுரையின் சுருக்கம் கொடுக்கப்பட்டால், ஒரு சிறு கட்டுரையை அல்லது நீண்ட கட்டுரையின் தொடக்கத்தை உருவாக்கவும். தலைப்பு: தமிழகத்தில் 1848 அரசுப் பள்ளிகளில் 10க்கும் குறைவான மாணவர்கள்\\nசுருக்கம்: இந்திய நாளிதழ்களில் வெளியான முக்கிய செய்திகள் சிலவற்றைத் தொகுத்து வழங்கியுள்ளோம். \n\n\\nகட்டுரை (அதிகபட்சம் 500 எழுத்துகள்):","targets":"தினமணி - ஆளில்லாத அரசுப் பள்ளிகள்\n\nதமிழகத்தில் 1,848 அரசுப் பள்ளிகளில் 10-க்கும் குறைவான மாணவர்கள் படித்து வருவதாக கல்வித்துறை மேற்கொண்ட கணக்கெடுப்பில் தெரியவந்துள்ளது என தினமணி நாளிதழ் செய்தி வெளியிட்டுள்ளது.\n\nஇதைத் தொடர்ந்து இந்த மாணவர்களை அருகில் உள்ள பள்ளிகளில் சேர்ப்பது குறித்து பள்ளிக் கல்வித் துறை அதிகாரிகள் ஆலோசித்து வருகின்றனர்.\n\nதமிழ்நாட்டிலுள்ள கிராமப்புற மாணவர்களும் கல்வி பயிலவேண்டும் என்பதற்காக அனைவருக்கும் இடைநிலை கல்வித் திட்டத்தின் மூலம் அனைத்து கிராமங்களிலும் தொடக்கப்பள்ளிகள் தொ"} {"inputs":"கீழே உள்ள தலைப்பு மற்றும் கட்டுரையின் சுருக்கம் கொடுக்கப்பட்டால், ஒரு சிறு கட்டுரையை அல்லது நீண்ட கட்டுரையின் தொடக்கத்தை உருவாக்கவும். தலைப்பு: தமிழகத்தில் கிராமப்புற அரசு மருத்துவர்களுக்கான இடஒதுக்கீடு செல்லாது: உயர்நீதிமன்றம் தீர்ப்பு\\nசுருக்கம்: கிராமப்புறங்களில் அரசு மருத்துவமனைகளில் பணியாற்றும் மருத்துவர்களுக்கு முதுகலை மருத்துவப் படிப்புகளில் வழங்கப்பட்டுவந்த 50 சதவீத இட ஒதுக்கீடு செல்லாது என சென்னை உயர்நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. \n\n\\nகட்டுரை (அதிகபட்சம் 500 எழுத்துகள்):","targets":"தமிழ்நாட்டில் மாநில அரசின் கிராமப்புற மருத்துவமனைகளில் பணிபுரியும் மருத்துவர்களுக்கு எம்.டி., எம்.எஸ். போன்ற மருத்துவ பட்டமேற்படிப்பு வகுப்புகளில் 50 சதவீத இடங்கள் ஒதுக்கீடு செய்யப்பட்டுவந்தன.\n\nஇந்த நிலையில், இந்திய மருத்துவ கவுன்சில் முதுநிலைக் கல்வி முறைப்படுத்துதல் விதி ஒன்றை அறிமுகப்படுத்தியது. அதன்படி, முதுநிலை மருத்துவக் கல்வி வகுப்புகளுக்கும் நீட் தேர்வு அறிமுகப்படுத்தப்பட்டதோடு, கிராமப்புறத்தில் பணிபுரியும் மருத்துவர்களுக்கான இடஒதுக்கீடும் ரத்துசெய்யப்பட்டது. \n\nமருத்துவ மேற்படிப்பு இட ஒத"} {"inputs":"கீழே உள்ள தலைப்பு மற்றும் கட்டுரையின் சுருக்கம் கொடுக்கப்பட்டால், ஒரு சிறு கட்டுரையை அல்லது நீண்ட கட்டுரையின் தொடக்கத்தை உருவாக்கவும். தலைப்பு: தமிழகத்தில் கொரோனா வைரஸ் பாதிப்பு திடீரென அதிகரித்தது ஏன்?\\nசுருக்கம்: தமிழகத்தில் இதுவரை இல்லாத அளவாக 500க்கும் மேற்பட்டவர்கள் ஒரே நாளில் கொரோனா வைரஸ் நோய்த்தொற்றுக்கு ஆளாகியுள்ளது கண்டறியப்பட்டுள்ளது.\\nகட்டுரை (அதிகபட்சம் 500 எழுத்துகள்):","targets":"கோயம்பேடு சந்தைக்கு சென்ற வியாபாரிகள் பலருக்கும் நோய் தொற்று இருப்பதால், பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளதாக திங்களன்று (மே 4) தமிழக சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது.\n\nஒட்டுமொத்தமாக தமிழகத்தில் கோவிட்-19 நோய்த்தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 3,550ஆக உயர்ந்துள்ளது. திங்களன்று ஒரே நாளில் மட்டும் 527 நபர்களுக்கு தொற்று இருப்பது உறுதியாகியுள்ளது என சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது.\n\nகொரோனா தொற்றுக்கு ஆளாகி இன்று ஒருவர் இறந்துள்ளதால், இறந்தவர்களின் எண்ணிக்கை 31ஆக உயர்ந்துள்ள"} {"inputs":"கீழே உள்ள தலைப்பு மற்றும் கட்டுரையின் சுருக்கம் கொடுக்கப்பட்டால், ஒரு சிறு கட்டுரையை அல்லது நீண்ட கட்டுரையின் தொடக்கத்தை உருவாக்கவும். தலைப்பு: தமிழகத்தில் கொரோனா வைரஸ் பாதிப்பு: 571ஆக உயர்வு\\nசுருக்கம்: தமிழகத்தில் இன்று (மார்ச் 5) ஒரே நாளில் 86 பேருக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு ஏற்பட்டுள்ளது உறுதியாகியுள்ளதால், மாநிலத்தில் தற்போது கொரோனா தாக்கத்திற்கு ஆளானவர்கள் எண்ணிக்கை 571ஆக உயர்ந்துள்ளது என சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.\\nகட்டுரை (அதிகபட்சம் 500 எழுத்துகள்):","targets":"சித்தரிப்புக்காக\n\nஇன்று நோய்த்தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ள 86 பேரில் 85 நபர்கள் டெல்லியில் நடைபெற்ற மத நிகழ்வில் பங்குபெற்றவர்கள் என்றும் ஒருவர் துபாயில் இருந்து தமிழகம் திரும்பியவர் என்றும் சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. \n\nசெய்தியாளர்களிடம் பேசிய சுகாதாரத்துறை செயலர் பீலா ராஜேஷ், தமிழகத்தில் கொரோனா பாதிப்பு மூன்றாம் நிலைக்குச் செல்லக்கூடாது என மக்கள் ஒவ்வொருவரும் நினைக்கவேண்டும் என்றார். \n\n''தமிழகம் முழுவதும் 90,824 பேர் வீட்டு கண்காணிப்பில் உள்ளனர். 127 பேர் அரசு கண்காணிப்பில் உள்ளனர். இதுவரை எ"} {"inputs":"கீழே உள்ள தலைப்பு மற்றும் கட்டுரையின் சுருக்கம் கொடுக்கப்பட்டால், ஒரு சிறு கட்டுரையை அல்லது நீண்ட கட்டுரையின் தொடக்கத்தை உருவாக்கவும். தலைப்பு: தமிழகத்தில் கொரோனா வைரஸ்: ஒரே நாளில் அதிகபட்ச எண்ணிக்கை அதிகரிப்பு\\nசுருக்கம்: தமிழகத்தில் புதிதாக 231 நபர்களுக்கு கொரோனா இருப்பது உறுதிசெய்யப்பட்டுள்ளதால், மாநிலத்தில் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 2757ஆக உயர்ந்துள்ளது என தமிழக சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.\\nகட்டுரை (அதிகபட்சம் 500 எழுத்துகள்):","targets":"இன்று தொற்று இருப்பதாக அடையாளம் காணப்பட்டவர்களில் 174 பேர் சென்னையைச் சேர்ந்தவர்கள். \n\nஇன்று தொற்று உறுதியான 174 பேரில் மூன்றரை, நான்கு மற்றும் ஆறு வயதாகும் மூன்று ஆண் குழந்தைகள் மற்றும் பிறந்து 14 நாட்களே ஆன, காஞ்சிபுரம் மாவட்டத்தைச் சேர்ந்த பெண் குழந்தையும் அடக்கம்.\n\nகொரோனா தாக்கத்தால் பாதிக்கப்படுபவர்களில், தொடர்ந்து ஆண்களின் எண்ணிக்கை அதிகரித்துவருவது குறிப்பிடத்தக்கது. \n\nதமிழகத்தில் இதுவரை பாதிக்கப்பட்ட 2,757 நபர்களில் 1,828 பேர் ஆண்கள் என்றும், 928 பேர் பெண்கள் என்றும் ஒருவர் திருநங்கை என"} {"inputs":"கீழே உள்ள தலைப்பு மற்றும் கட்டுரையின் சுருக்கம் கொடுக்கப்பட்டால், ஒரு சிறு கட்டுரையை அல்லது நீண்ட கட்டுரையின் தொடக்கத்தை உருவாக்கவும். தலைப்பு: தமிழகத்தில் கொரோனா வைரஸ்: கோவிட்-19 தொற்றால் ஒரு மாதத்தில் நடந்த மாற்றங்கள் என்னென்ன?\\nசுருக்கம்: தமிழ்நாட்டில் கொரோனா தொற்று இருப்பது மார்ச் 7ம் தேதி முதன்முதலில் தெரியவந்தது. அப்போது ஒரே ஒருவருக்குத் தொற்று உறுதி செய்யப்பட்டது. இப்போது ஒரு மாதம் ஆகிறது. இதுவரை 62 1 பேருக்குத் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.\\nகட்டுரை (அதிகபட்சம் 500 எழுத்துகள்):","targets":"ஒரு மாதத்திற்கு முன் தமிழகம் வந்த கொரோனா: மாறியது என்ன?\n\n \n\nசுமார் ஒரு லட்சம் பேர் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர்.\n\nமுதலில், ஓமனில் இருந்து காஞ்சிபுரத்திற்கு திரும்பிய பொறியாளர் ஒருவருக்கு கொரோனா இருப்பது உறுதிசெய்யப்பட்டு, சென்னை ராஜீவ் காந்தி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். \n\nஆறு பேர் உயிரிழந்துவிட்டனர் என்றும் எட்டு பேர் குணமடைந்துவிட்டனர் என்றும் சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. \n\nபிரதமர் நரேந்திர மோதி அறிவித்த ஒரு நாள் மக்கள் ஊரடங்கு மார்ச் 22ம் தேதி அமல்படுத்தப்பட்டது. அடுத்த நாளே, கொரோனா"} {"inputs":"கீழே உள்ள தலைப்பு மற்றும் கட்டுரையின் சுருக்கம் கொடுக்கப்பட்டால், ஒரு சிறு கட்டுரையை அல்லது நீண்ட கட்டுரையின் தொடக்கத்தை உருவாக்கவும். தலைப்பு: தமிழகத்தில் கொரோனா வைரஸ்: வீட்டுக் கண்காணிப்பில் 90,412 பேர்; பாதிப்பு எண்ணிக்கை 400-ஐ கடந்தது\\nசுருக்கம்: கொரோனா நோய் தொடர்பாக தமிழ்நாட்டில் 90,412 பேர் வீட்டிலேயே வைத்து கண்காணிக்கப்படுவதாக மாநில சுகாதாரத் துறைச் செயலர் பீலா ராஜேஷ் தெரிவித்திருக்கிறார். கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 411ஆக உயர்ந்துள்ளது.\\nகட்டுரை (அதிகபட்சம் 500 எழுத்துகள்):","targets":"சென்னையில் இன்று செய்தியாளர்களைச் சந்தித்த சுகாதாரத் துறை செயலர், இன்று கொரோனா நோய் இருப்பதாக உறுதிசெய்யப்பட்ட 102 பேரில் 100 பேர் டெல்லி தப்லிக் ஜமாத் மாநாட்டில் கலந்துகொண்டவர்கள் என்று தெரிவித்தார்.\n\nதமிழ்நாட்டில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை நேற்றுவரை 309ஆக இருந்த நிலையில், இன்று மேலும் 102 பேருக்கு கொரோனா இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. ஆகவே, மொத்த எண்ணிக்கை 411ஆக உயர்ந்துள்ளது. \n\nகொரோனாவால் பாதிக்கப்பட்டவர்கள், நோய் அறிகுறிகளைக் கொண்டவர்கள் என 1580 பேர் மருத்துவமனையில் சிகிச்சை"} {"inputs":"கீழே உள்ள தலைப்பு மற்றும் கட்டுரையின் சுருக்கம் கொடுக்கப்பட்டால், ஒரு சிறு கட்டுரையை அல்லது நீண்ட கட்டுரையின் தொடக்கத்தை உருவாக்கவும். தலைப்பு: தமிழகத்தில் டாஸ்மாக் கடைகளில் இன்று முதல் மதுபானங்களின் விலை உயர்வு\\nசுருக்கம்: இந்திய நாளிதழ்கள் சிலவற்றில் வெளியான முக்கிய செய்திகளை தொகுத்து வழங்குகிறோம்.\\nகட்டுரை (அதிகபட்சம் 500 எழுத்துகள்):","targets":"தினத்தந்தி - டாஸ்மாக் கடைகளில் மதுபானங்களின் விலை உயர்வு\n\nதமிழகம் முழுவதும் டாஸ்மாக் கடைகளில் மதுபானங்களின் விலை இன்று, வெள்ளிக்கிழமை, முதல் உயர்கிறது என்று தினத்தந்தி செய்தி தெரிவிக்கிறது.\n\nதமிழகம் முழுவதும் 5,300 டாஸ்மாக் மதுபான கடைகள் உள்ளன. இந்த கடைகளை தமிழ்நாடு வாணிப கழகம் (டாஸ்மாக்) நடத்தி வருகிறது. அரசின் வருவாயில் மதுபான விற்பனை முக்கிய பங்கு வகிக்கிறது. திருவிழா, பண்டிகை காலங்களில் டாஸ்மாக் மது விற்பனை சினிமா படங்களின் வசூலையும் விஞ்சி சாதனை படைப்பது உண்டு.\n\nகுவார்ட்டர் தற்போது விற்கும்"} {"inputs":"கீழே உள்ள தலைப்பு மற்றும் கட்டுரையின் சுருக்கம் கொடுக்கப்பட்டால், ஒரு சிறு கட்டுரையை அல்லது நீண்ட கட்டுரையின் தொடக்கத்தை உருவாக்கவும். தலைப்பு: தமிழகத்தில் தீவிரவாதிகள் ஊடுருவல் எச்சரிக்கை; இலங்கை கடல் எல்லையில் ரோந்து\\nசுருக்கம்: \"கோவையில் 6 பயங்கரவாதிகள் ஊடுருவி இருக்கின்றனர். கோயில், மசூதி மற்றும் தேவாலயங்களில் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது. கோவை மாநகரம் முழுவதும் 2 ஆயிரம் போலீஸார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்\" என்று கோவை மாநகர காவல் ஆணையர் சுமித் சரண் தெரிவித்துள்ளார்.\\nகட்டுரை (அதிகபட்சம் 500 எழுத்துகள்):","targets":"அதே போல தமிழகத்தின் தலைநகர் சென்னையிலும், இலங்கையை ஒட்டியுள்ள கடல் எல்லையிலும் பாதுகாப்பு நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.\n\nஇன்று (வெள்ளிக்கிழமை) காலை ஒரு நிகழ்ச்சியில் கலந்து கொண்டபோது, செய்தியாளர்களிடம் பேசிய சென்னை பெருநகர காவல்துறை ஆணையர் ஏ.கே.விஸ்வநாதன், தீவிரவாத அச்சுறுத்தல் வந்தது உண்மைதான் என்றும், நேற்று இரவில் இருந்து தமிழகத்தின் பல்வேறு இடங்களில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது என்றும் தெரிவித்தார். \n\nஎந்த அசம்பாவிதங்களும் நடக்காமல் இருக்க நடவடிக்கைக"} {"inputs":"கீழே உள்ள தலைப்பு மற்றும் கட்டுரையின் சுருக்கம் கொடுக்கப்பட்டால், ஒரு சிறு கட்டுரையை அல்லது நீண்ட கட்டுரையின் தொடக்கத்தை உருவாக்கவும். தலைப்பு: தமிழகத்தில் மீண்டும் கொரோனா வைரஸ் ஊரடங்கு அமலாகிறதா? தமிழ்நாடு அரசு சொல்வது என்ன?\\nசுருக்கம்: (இந்தியாவில் உள்ள சில முக்கிய நாளிதழ்களிலும் அவற்றின் இணையதளங்களிலும் வெளியான முக்கிய செய்திகள் சிலவற்றை இங்கே தொகுத்து வழங்குகிறோம்.)\\nகட்டுரை (அதிகபட்சம் 500 எழுத்துகள்):","targets":"மீண்டும் தமிழ்நாட்டில் பொதுமுடக்கம் தேவையா?\n\nதமிழகத்தில் பொது முடக்கத்தை அமல்படுத்த வேண்டிய அவசியம் தற்போது இல்லை என்றும், அதேவேளையில் தேவைப்பட்டால் சில கட்டுப்பாட்டுகளை விதிக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் சுகாதாரத் துறை முதன்மைச் செயலர் டாக்டர் ஜெ.ராதாகிருஷ்ணன் தெரிவித்தார் என தினமணி செய்தி வெளியிட்டுள்ளது.\n\nதமிழகத்தில் சென்னை, கோவை, செங்கல்பட்டு ஆகிய மாவட்டங்களில் கொரோனா பாதிப்பு அதிகமாக உள்ளது. நோய்த் தொற்று தீவிரமடைந்துள்ளதாக மத்திய அரசு வெளியிட்ட 46 மாவட்டங்களில், தமிழகத்தில் அந்த மூன்ற"} {"inputs":"கீழே உள்ள தலைப்பு மற்றும் கட்டுரையின் சுருக்கம் கொடுக்கப்பட்டால், ஒரு சிறு கட்டுரையை அல்லது நீண்ட கட்டுரையின் தொடக்கத்தை உருவாக்கவும். தலைப்பு: தமிழகத்தில் லட்சக்கணக்கில் குறையும் நாட்டு மாடுகள் எண்ணிக்கை\\nசுருக்கம்: இந்திய நாளிதழ்கள் சிலவற்றில் வெளியான முக்கிய செய்திகளை தொகுத்து வழங்குகிறோம்.\\nகட்டுரை (அதிகபட்சம் 500 எழுத்துகள்):","targets":"நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ்: தமிழகத்தில் குறைந்துவரும் நாட்டு மாடுகள்\n\n2012 மற்றும் 2018 ஆண்டுக்கு இடையில் தமிழகத்தில் நாட்டு இன கால்நடைகள் 6.65 லட்சம் அளவுக்கு குறைந்துள்ளது. அதே நேரத்தில் பிற கால்நடை வகைகளின் எண்ணிகையில் 13.21 லட்சம் அளவுக்கு அதிகரித்துள்ளது. 20வது கால்நடைகள் எண்ணிக்கை கணக்கெடுப்பின்படி தமிழகத்தில் ஒவ்வோர் ஆண்டும் உள்நாட்டு இனத்தை சேர்ந்த கால்நடைகளின் எண்ணிக்கை ஒரு லட்சத்திற்கும் மேலாகக் குறைகிறது. \n\n2012ம் ஆண்டு, 24.59 லட்சமாக இருந்த உள்நாட்டு இனங்களைச் சேர்ந்த கால்நடைகளின் எ"} {"inputs":"கீழே உள்ள தலைப்பு மற்றும் கட்டுரையின் சுருக்கம் கொடுக்கப்பட்டால், ஒரு சிறு கட்டுரையை அல்லது நீண்ட கட்டுரையின் தொடக்கத்தை உருவாக்கவும். தலைப்பு: தமிழகம் : ஹாஜிக்கள் முத்தலாக் பரிந்துரை சான்றிதழ் வழங்க உயர்நீதிமன்றம் இடைக்காலத் தடை\\nசுருக்கம்: முஸ்லிம் மதகுருக்களான ஹாஜிக்கள் தமிழகத்தில் முத்தலாக் பரிந்துரை சான்றிதழ்களை வழங்க சென்னை உயர்நீதிமன்றம் இடைக்கால த் தடை உத்தரவு ஒன்றை பிறப்பித்துள்ளது. \n\n\\nகட்டுரை (அதிகபட்சம் 500 எழுத்துகள்):","targets":"ஹாஜிக்கள் முத்தலாக் பரிந்துரை சான்றிதழ் வழங்க உயர்நீதிமன்றம் இடைக்காலத் தடை விதிப்பு\n\nஅ.தி.மு.கவின் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் பதர் சயீத் சென்னை உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனுவில், இஸ்லாமிய தனி நபர் சட்டத்தின்படி திருமணமான ஆண் மூன்று முறை தலாக் என்று கூறி விவாகரத்து செய்யும் நடைமுறை உள்ளது என்றும், ஹாஜிக்கள் முத்தலாக் பரிந்துரை சான்றிதழ் வழங்கிவிட்டால் அதுவே இறுதி முடிவாக எடுத்து கொள்ளப்படுவதாகவும் அதில் கூறியிருந்தார். \n\nஇந்த முஸ்லிம் நடைமுறையானது பெண்களுக்கு எதிரானது என்றும், ஹாஜிக்கள்"} {"inputs":"கீழே உள்ள தலைப்பு மற்றும் கட்டுரையின் சுருக்கம் கொடுக்கப்பட்டால், ஒரு சிறு கட்டுரையை அல்லது நீண்ட கட்டுரையின் தொடக்கத்தை உருவாக்கவும். தலைப்பு: தமிழகம் வடமாநிலத் தொழிலாளர்கள் இல்லாமல் சந்திக்கும் சிக்கல்கள் - கொரோனா வைரஸ் பொருளாதார நெருக்கடி\\nசுருக்கம்: பிகார் மாநிலத்தைச் சேர்ந்த அபிஷேக், ஏழு ஆண்டுகளாக தமிழ்நாட்டில் உள்ள பல்வேறு மாவட்டங்களில் கூலித் தொழிலாளியாக பணியாற்றியவர். சமீபகாலமாக கோவையில் வேலை செய்து வந்த இவர், கொரோனா பொதுமுடக்கத்தால் வேலையிழந்து, அடிப்படை தேவைகளுக்கான பெரும் நெருக்கடிகளை சந்தித்ததால், கடந்த ஏப்ரல் மாதம் மீண்டும் தனது சொந்த ஊருக்கே சென்றுவிட்டார்.\\nகட்டுரை (அதிகபட்சம் 500 எழுத்துகள்):","targets":"\"இரண்டு வருடங்களாக கோவையில் உள்ள உதிரி பாகங்கள் விற்பனைச் சந்தையில் வேலை செய்து வந்தேன். லாரிகளிலிருந்து பொருட்களை இறக்குவது, குறிப்பிட்ட ஒரு கருவியை தேடிச்சென்று வாங்கிக் கொடுப்பது, கடைகளை சுத்தம் செய்வது, உதிரி பாகங்களை பிரித்து அடுக்குவது போன்ற வேலைகளை செய்து வந்தேன். சனிக்கிழமைகளில் தான் அந்த வாரத்திற்கான சம்பளம் கிடைக்கும். அதை வைத்து எனது செலவுகளையும் சமாளித்து, குடும்பத்துக்கும் பணம் அனுப்புவேன். ஒவ்வொரு மாதமும் நான் அனுப்பும் பணத்தை எதிர்பார்த்து எனது குடும்பம் காத்திருக்கும்.\"\n\n\"என்னைப்"} {"inputs":"கீழே உள்ள தலைப்பு மற்றும் கட்டுரையின் சுருக்கம் கொடுக்கப்பட்டால், ஒரு சிறு கட்டுரையை அல்லது நீண்ட கட்டுரையின் தொடக்கத்தை உருவாக்கவும். தலைப்பு: தமிழர் வரலாறு பற்றி புதிய செய்திகள்: சங்ககால சோழர் நாணயத்தில் மனித உருவம்\\nசுருக்கம்: தமிழர் வரலாற்றை மீள் உருவாக்கம் செய்யும் வகையில், கீழடியில் அகழாய்வுகள் ஒரு பக்கம் நடந்து கொண்டே இருப்பதைப் போலவே, வேறு பல வடிவங்களிலும் வரலாற்று ஆய்வுகள் தமிழகத்தில் நடந்து வருகின்றன. அவற்றில் குறிப்பிடத்தக்க ஆய்வுகளாக கல்வெட்டு மற்றும் நாணய ஆய்வுகள் உள்ளன.\\nகட்டுரை (அதிகபட்சம் 500 எழுத்துகள்):","targets":"யானையின் பின்னே தெளிவான மனித உருவம் உள்ள சோழர் காசு.\n\nநாணயவியல் துறையில், சங்ககால சோழர் நாணயத்தில் முதல் முறையாக ஒரு மனித உருவம் தற்போது கண்டறியப்பட்டு உள்ளது. அதைப் பற்றித்தான் இந்தக் கட்டுரை பேசுகிறது.\n\nகி.மு. 4ஆம் நூற்றாண்டில் தொடங்கி, கி.பி.1867ஆம் ஆண்டு வரையில் தமிழகத்தை ஆண்ட பல்வேறு அரசர்களும் தங்கள் நாணயங்களை வெளியிட்டு உள்ளனர். இவற்றில் கி.மு. 4ஆம் நூற்றாண்டு முதல் கி.பி. 3ஆம் நூற்றாண்டு வரையிலான சங்க காலத்தில் தமிழகத்தில் புழங்கிய நாணயங்கள் 'சங்க காலத் தமிழகக் காசுகள்' என்று அழைக்கப்படு"} {"inputs":"கீழே உள்ள தலைப்பு மற்றும் கட்டுரையின் சுருக்கம் கொடுக்கப்பட்டால், ஒரு சிறு கட்டுரையை அல்லது நீண்ட கட்டுரையின் தொடக்கத்தை உருவாக்கவும். தலைப்பு: தமிழர்களிடம் இந்தியை திணிக்கிறதா கூகுள்? #BBCTamilExclusive\\nசுருக்கம்: 'இந்தி திணிப்பு' என்ற விவகாரத்தில் மத்திய, மாநில அரசுகள் சிக்குவது என்பது தொடர்கதையாகி வரும் நிலையில், இந்த விவகாரத்தில் தற்போது முதல் முறையாக கூகுள் நிறுவனம் சிக்கியுள்ளது.\\nகட்டுரை (அதிகபட்சம் 500 எழுத்துகள்):","targets":"கூகுள் நிறுவனத்தின் பிரபல சேவையாக விளங்கி வரும் இணைய தேடலின்போது, ஆங்கிலத்தில் பொருள் விளக்கத்திற்காக தேடல் மேற்கொள்ளும்போது, தங்களது அனுமதியில்லாமல், ஆங்கிலம் மட்டுமின்றி இந்தி மொழியிலும் அதற்கான விளக்கம் தனியே கொடுக்கப்படுவதாக பயன்பாட்டாளர்கள் புகார் தெரிவித்துள்ளனர். \n\nஇந்நிலையில், கூகுள் மீது வைக்கப்படும் குற்றச்சாட்டுகள் என்னென்ன? அது பரவலாக அனைவருக்கும் மேற்கொள்ளப்பட்டுள்ள மாற்றமா? உள்ளிட்டவற்றை ஆராய்ந்த பிபிசி தமிழ், அதுகுறித்த விளக்கத்தை கூகுள் நிறுவனத்திடமிருந்து பிரத்யேகமாக பெற்றுள்ளது"} {"inputs":"கீழே உள்ள தலைப்பு மற்றும் கட்டுரையின் சுருக்கம் கொடுக்கப்பட்டால், ஒரு சிறு கட்டுரையை அல்லது நீண்ட கட்டுரையின் தொடக்கத்தை உருவாக்கவும். தலைப்பு: தமிழர்கள், முஸ்லிம்களை தொல்பொருள் செயலணியில் சேர்க்க இலங்கை ஜனாதிபதி கோட்டாபய இணக்கம்\\nசுருக்கம்: கிழக்கு மாகாணத்தினுள் தொல்பொருள் மரபுரிமைகளை முகாமை செய்வதற்கான ஜனாதிபதி செயலணியில் - தமிழர் மற்றும் முஸ்லிம் மக்களின் பிரதிநிதிகளையும் இணைத்துக் கொள்வதற்கு இலங்கை ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ இணங்கியுள்ளார் என ஜனாதிபதி ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.\\nகட்டுரை (அதிகபட்சம் 500 எழுத்துகள்):","targets":"மார்ச் மாதம் அமைக்கப்பட்ட இந்தச் செயலணி, தமிழர் மற்றும் முஸ்லிம் மக்களின் பிரதிநிதிகளைப் புறக்கணித்து, பௌத்த - சிங்களவர்களை மட்டுமே கொண்டதாக உள்ளது என பல்வேறு கண்டனங்கள் வெளியிடப்பட்டமை குறிப்பிடத்தக்கது.\n\nமேற்படி செயலணியில் தமிழ் பேசும் மக்களின் பிரதிநிதிகளையும் இணைத்துக் கொள்ளுமாறு நேற்று புதன்கிழமை இடம்பெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா வேண்டுகோள் விடுத்திருந்தார் என்றும், அதற்கு அமையவே கிழக்கு மாகாணத்தினுள் தொல்பொருள் மரபுரிமைகளை முகாமை செய்வதற்கான ஜனாதிபதி செயலணியில் த"} {"inputs":"கீழே உள்ள தலைப்பு மற்றும் கட்டுரையின் சுருக்கம் கொடுக்கப்பட்டால், ஒரு சிறு கட்டுரையை அல்லது நீண்ட கட்டுரையின் தொடக்கத்தை உருவாக்கவும். தலைப்பு: தமிழிசை செளந்தரராஜன்: ஆர்எஸ்எஸ் பின்னணி இல்லை, தேர்தலில் வென்றதில்லை - ஆனாலும் சாதித்தது எப்படி?\\nசுருக்கம்: தெலங்கானா மாநிலத்தின் ஆளுநராக இன்று (ஞாயிற்றுக்கிழமை) நியமிக்கப்பட்ட, தமிழிசை செளந்தரராஜன் தனது தமிழக பாஜக தலைவர் பதவியை ராஜினாமா செய்துள்ளார்.\\nகட்டுரை (அதிகபட்சம் 500 எழுத்துகள்):","targets":"1961- ஆம் ஆண்டு நாகர்கோவிலில், ஒரு பாரம்பரிய காங்கிரஸ் குடும்பத்தில் பிறந்தவர் தமிழிசை. முன்னாள் தமிழக காங்கிரஸ் தலைவரும், அக்கட்சியின் மூத்த தலைவர்களில் ஒருவருமான குமரி அனந்தனின் மகள் தமிழிசை.\n\nசென்னை மருத்துவக்கல்லூரியில் மருத்துவப்படிப்பை முடித்த அவர், பின்னர் தனது மருத்துவ மேற்படிப்பை முடித்தார். இவரது கணவர் சௌந்தரராஜனும் ஒரு மருத்துவர். \n\nதமிழிசையின் தந்தை குமரி அனந்தன், பாரம்பரிய காங்கிரஸ்காரர் என்ற போதிலும், யாரும் எதிர்பாராமல் தனது விருப்பத்திற்கேற்ப பாஜகவில் தன்னை இணைத்துக்கொண்டார"} {"inputs":"கீழே உள்ள தலைப்பு மற்றும் கட்டுரையின் சுருக்கம் கொடுக்கப்பட்டால், ஒரு சிறு கட்டுரையை அல்லது நீண்ட கட்டுரையின் தொடக்கத்தை உருவாக்கவும். தலைப்பு: தமிழில் பேசிய நடராஜன்: \"சொல்ல வார்த்தையே இல்ல, ரொம்ப சந்தோசமா இருக்கேன்\" - சிட்னியில் நெகிழ்ச்சி தருணம்\\nசுருக்கம்: சிட்னியில் செவ்வாய்க்கிழமை நடந்த இந்தியாவுக்கு எதிரான மூன்றாவது டி20 போட்டியில் ஆஸ்திரேலியா அணி 12 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்ற நிலையில், இந்த தொடரில் இந்தியா 2-1 என்ற கணக்கில் வென்றுள்ளது. இந்த தொடரில் சிறப்பு ஆட்ட நாயகனுக்கான விருது ஹர்திக் பாண்டியாவுக்கு வழங்கப்பட்டது.\\nகட்டுரை (அதிகபட்சம் 500 எழுத்துகள்):","targets":"ஆனால், அதை பெற்றுக் கொண்ட ஹர்திக், அந்த விருதுக்கு தகுதியானவர் தமிழக வீரர் நடராஜன் என்று கூறி கோப்பையை அவரிடம் வழங்கினார். இதேபோல, இந்திய கிரிக்கெட் அணி கேப்டன் கோலியும், டி20 தொடருக்கான கோப்பையை நடராஜனிடம் வழங்கி அவரை இன்ப அதிர்ச்சியில் ஆழ்த்தினார். \n\nஇதன் பிறகு சோனி தொலைக்காட்சியில் தொடர் குறித்த தகவல்களை வழங்கிய முன்னாள் இந்திய வீரர் முரளி கார்த்தி, நடராஜனை அழைத்து அவருடன் தமிழில் பேசினார்.\n\nஅப்போது அவர், \"ஆஸ்திரேலியா வந்து இங்கு மிகப்பெரிய அணியுடன் ஆடி முதல் தொடரிலேயே இப்படி வெற்றி பெறுவது ப"} {"inputs":"கீழே உள்ள தலைப்பு மற்றும் கட்டுரையின் சுருக்கம் கொடுக்கப்பட்டால், ஒரு சிறு கட்டுரையை அல்லது நீண்ட கட்டுரையின் தொடக்கத்தை உருவாக்கவும். தலைப்பு: தமிழ் சினிமா தொழிலாளர் - தயாரிப்பாளர்கள் மோதல்: முடிவு எட்டப்படுமா?\\nசுருக்கம்: தென்னிந்திய திரைப்பட தொழிலாளர் சம்மேளனத்திற்கும் (ஃபெப்சி) தயாரிப்பாளர் சங்கத்திற்கும் இடையிலான பிரச்சனையின் காரணமாக, தற்போது தமிழ் திரைப்படங்களின் படப்பிடிப்புகள் முடங்கியுள்ளன. பேச்சுவார்த்தை மூலம் நடிகர் பிரச்சனையைத் தீர்க்குமாறு ரஜினிகாந்த் வலியுறுத்தியிருக்கிறார். \n\n\\nகட்டுரை (அதிகபட்சம் 500 எழுத்துகள்):","targets":"இந்தப் பிரச்சனையின் காரணமாக 30க்கும் மேற்பட்ட தமிழ்த் திரைப்படங்களின் படப்பிடிப்புகள் நிறுத்தப்பட்டிருக்கின்றன. விஷால் நடிக்கும் துப்பறிவாளன் படத்தின் படப்பிடிப்பு மட்டும் பிச்சாவரம் பகுதியில் செவ்வாய்க்கிழமையன்று நடைபெற்றிருக்கிறது. \n\nஇந்த நிலையில், புதன்கிழமையன்று ஃபெப்சியின் தலைவரான ஆர்.கே. செல்வமணி நடிகர் ரஜினிகாந்தை சந்தித்துப் பேசினார். இதற்குப் பிறகு, ரஜினிகாந்த் வெளியிட்ட அறிக்கையில், \"தயாரிப்பாளர் சங்கமும் ஃபெப்சியும் அமர்ந்து பேசி இந்தப் பிரச்சனைக்குத் தீர்வுகாண வேண்டும் என்பதுதான் மூத"} {"inputs":"கீழே உள்ள தலைப்பு மற்றும் கட்டுரையின் சுருக்கம் கொடுக்கப்பட்டால், ஒரு சிறு கட்டுரையை அல்லது நீண்ட கட்டுரையின் தொடக்கத்தை உருவாக்கவும். தலைப்பு: தமிழ் வளர்க்கும் டீக்கடை: \"உங்களுக்கு 'வன் தேனீர்' வேண்டுமா? மென் தேனீர் வேண்டுமா?\"\\nசுருக்கம்: அடுப்பில் கொதிக்கும் பாலில் ஆவி பறக்கிறது. காற்றில் தேனீரின் மனம் கமழ்கிறது. சிறு நகர தேனீர்க் கடைகளுக்கே உரிய முறையில் முந்தைய நாள் தூக்கத்தை முகத்தில் மிச்சம் வைத்துக் கொண்டு ஒரு கூட்டம் தேனீரை உறிஞ்சிக் கொண்டிருக்கிறது.\\nகட்டுரை (அதிகபட்சம் 500 எழுத்துகள்):","targets":"தேனீர் தயாரிக்கிறார் சுப்ரமணியன்.\n\nவிழுப்புரம் மந்தக்கரையில் இருக்கிறது அந்த தேனீர்க் கடை. மக்கள் கூடுகிற பழைய நகரின் பிரபலமான திடல் அது. \n\nதாள லயத்துக்கு ஆடுகிற நடனக் கலைஞரைப் போல தேனீரை ஆற்றிக்கொண்டிருக்கிறார் பெரியவர் சுப்ரமணியன். \n\nராவணன் தேனீர்க் கடைக்கு இதோ புதிதாக ஒரு வாடிக்கையாளர் வருகிறார். \n\n\"ஐயா உங்களுக்கு குளம்பியா, தேனீரா,\" கனீரெனக் கேட்கிறார் சுப்ரமணியன். \n\nவந்தவர் குழம்பவில்லை. அவர் ராவணன் தேனீர்க் கடையையும், சுப்ரமணியனையும் நன்கு தெரியும்.\n\nதேனீர் என்றால் டீ என்றும், குளம்பி என்ற"} {"inputs":"கீழே உள்ள தலைப்பு மற்றும் கட்டுரையின் சுருக்கம் கொடுக்கப்பட்டால், ஒரு சிறு கட்டுரையை அல்லது நீண்ட கட்டுரையின் தொடக்கத்தை உருவாக்கவும். தலைப்பு: தமிழ்நாடு ஆணவக் கொலை சம்பவமொன்றில் முதல் தூக்கு தண்டனை\\nசுருக்கம்: ஜாதி மாறி திருமணம் செய்தவரின் சகோதரியைக் கொலைசெய்த தம்பதிக்கு திருநெல்வேலி மாவட்ட விசாரணை நீதிமன்றம் தூக்குதண்டனை விதித்துத் தீர்ப்பளித்துள்ளது. \n\n\\nகட்டுரை (அதிகபட்சம் 500 எழுத்துகள்):","targets":"திருநெல்வேலி மாவட்டம் வண்ணார்பேட்டையைச் சேர்ந்த விஸ்வநாதன், தச்சநல்லூரைச் சேர்ந்த காவிரி என்ற பெண்ணை கடந்த ஆண்டு மே மாதம் காதலித்து திருமணம் செய்துகொண்டார். \n\nதனது பெண்ணைத் தேடி விஸ்வநாதனின் வீட்டிற்குச் சென்ற காவிரியின் தந்தை சங்கரநாராயணனும் தாய் செல்லம்மாளும், அங்கு இருந்த விஸ்வநாதனின் சகோதரி கல்பனாவிடம் இது தொடர்பாக விசாரித்தனர். அதன் பிறகு சங்கரநாராயணனும் செல்லம்மாளும் கல்பனாவை வெட்டிக் கொலைசெய்ததாக குற்றம்சாட்டப்பட்டது. கொல்லப்பட்டபோது கல்பனா கர்ப்பிணிப் பெண்ணாக இருந்தார். \n\nகொலை செய்யப்பட்"} {"inputs":"கீழே உள்ள தலைப்பு மற்றும் கட்டுரையின் சுருக்கம் கொடுக்கப்பட்டால், ஒரு சிறு கட்டுரையை அல்லது நீண்ட கட்டுரையின் தொடக்கத்தை உருவாக்கவும். தலைப்பு: தமிழ்நாடு கொரோனா வைரஸ்: சென்னையை விட்டுச் செல்ல முறைகேடாக இ - பாஸ்: 5 பேர் கைது\\nசுருக்கம்: சென்னையை விட்டு வேறு மாவட்டங்களுக்குச் செல்ல விரும்புபவர்களுக்கு முறைகேடாக இ - பாஸ் வழங்கியதாக முதுநிலை வருவாய் ஆய்வாளர் உட்பட 5 பேரைக் காவல்துறை கைதுசெய்துள்ளது.\\nகட்டுரை (அதிகபட்சம் 500 எழுத்துகள்):","targets":"சென்னையில் கொரோனா தொற்று அதிகமுள்ள நிலையில், பெரும் எண்ணிக்கையில் மக்கள் சென்னை நகரைவிட்டு வெளியேறிவருகின்றனர். \n\nசென்னையிலிருந்து வேறு மாவட்டங்களுக்குச் செல்ல இ - பாஸ் எனும் மின் அனுமதிச் சீட்டைப் பெற வேண்டும். ஆனால், சென்னையிலிருந்து எந்த மாவட்டங்களுக்குச் செல்கிறோமோ, அந்த மாவட்டங்களே ஆவணங்களைச் சரிபார்த்து இ - பாஸ் வழங்கிவந்தன. \n\n\n\nஇந்த நிலையில், இ - பாஸ் தேவையுள்ள பலருக்குக் கிடைக்கவில்லை என்றும் பணம் கொடுத்து சிலர் இ - பாஸ் வாங்கிவிடுவதாகவும் புகார்கள் எழுந்தன. இது தொடர்பாக சென்னை சைபர் கிர"} {"inputs":"கீழே உள்ள தலைப்பு மற்றும் கட்டுரையின் சுருக்கம் கொடுக்கப்பட்டால், ஒரு சிறு கட்டுரையை அல்லது நீண்ட கட்டுரையின் தொடக்கத்தை உருவாக்கவும். தலைப்பு: தமிழ்நாடு சட்டப்பேரவை தேர்தல் 2021: திமுக கூட்டணியில் காங்கிரஸ் கட்சிக்கு 25 தொகுதிகள் ஒதுக்கீடு\\nசுருக்கம்: தி.மு.க. - காங்கிரஸ் கூட்டணியில் காங்கிரஸ் கட்சிக்கு 25 தொகுதிகள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. மேலும், கன்னியாகுமரி நாடாளுமன்றத் தொகுதியிலும் காங்கிரஸ் கட்சியே போட்டியிடும் என அறிவிக்கப்பட்டுள்ளது.\\nகட்டுரை (அதிகபட்சம் 500 எழுத்துகள்):","targets":"வரவிருக்கும் சட்டமன்ற தேர்தலுக்கான கூட்டணிப் பேச்சுவார்த்தைகள் உச்சகட்டத்தை எட்டியிருக்கும் நிலையில், தி.மு.க. கூட்டணியில், காங்கிரஸ், சி.பி.எம்., ம.தி.மு.க. ஆகிய கட்சிகளுடன் உடன்பாடு எட்டப்படாமல் பேச்சு வார்த்தை நீடித்து வந்தது. தி.மு.க. தனது தோழமைக் கட்சிகளுக்கு மிகக் குறைந்த இடங்களையே கொடுக்க முன்வந்ததால், இந்த இழுபறி நீடித்தது.\n\nஇந்த நிலையில், சனிக்கிழமையன்று மாலையில் ம.தி.மு.கவுக்கு ஆறு இடங்கள் ஒதுக்கீடு செய்யப்பட்டன. இந்த ஆறு இடங்களிலும் உதயசூரியன் சின்னத்தில் ம.தி.மு.க. போட்டியிடும் என அத"} {"inputs":"கீழே உள்ள தலைப்பு மற்றும் கட்டுரையின் சுருக்கம் கொடுக்கப்பட்டால், ஒரு சிறு கட்டுரையை அல்லது நீண்ட கட்டுரையின் தொடக்கத்தை உருவாக்கவும். தலைப்பு: தமிழ்நாடு சட்டமன்ற தேர்தல் 2021: 1977இல் எம்.ஜி.ஆர். வென்றது எப்படி?\\nசுருக்கம்: 1977ஆம் ஆண்டு நடந்து முடிந்த சட்டமன்ற தேர்தலில் எம்.ஜி.ஆர். துவங்கிய அ.தி.மு.க, சந்தித்த முதல் தேர்தலிலேயே அபார வெற்றி பெற்றது. புதிதாக ஆரம்பித்த ஒரு கட்சி இவ்வளவு பெரிய வெற்றியைப் பெற்றது இந்தியா முழுவதும் ஆச்சரியத்தை ஏற்படுத்தியது.\\nகட்டுரை (அதிகபட்சம் 500 எழுத்துகள்):","targets":"1971ல் இருந்து 1977க்குள் தமிழ்நாட்டிலும் தேசிய அளவிலும் பல சம்பவங்கள் நடந்திருந்தன. அதன் விளைவுகள் மிகத் தீவிரமானதாக இருந்தன. 1977ல் எம்.ஜி.ஆரின் வெற்றிக்கான முதல் படி என்பது, 1971ல் அவருக்கு அமைச்சரவையில் இடம் மறுக்கப்பட்டதில் துவங்கியது. இதற்கடுத்தடுத்து நடந்த பல சம்பவங்களின் உச்சகட்டமாகவே வரலாற்றுச் சிறப்பு மிக்க வெற்றியைப் பெற்றார் எம்.ஜி.ஆர்.\n\n1971ஆம் ஆண்டுத் தேர்தலில் தி.மு.க ஒரு மிகப் வெற்றியைப் பெற்றிருந்தது. ஆனால், மாநிலத்தின் நிதி நிலைமை மிக மோசமாக இருந்தது. இதையடுத்து தி.மு.க அரசு எட"} {"inputs":"கீழே உள்ள தலைப்பு மற்றும் கட்டுரையின் சுருக்கம் கொடுக்கப்பட்டால், ஒரு சிறு கட்டுரையை அல்லது நீண்ட கட்டுரையின் தொடக்கத்தை உருவாக்கவும். தலைப்பு: தமிழ்நாடு சட்டமன்ற தேர்தல் 2021: 4 தொகுதிகளில் வேட்பாளர் யார்? ராகுலுக்கு சென்ற பட்டியல்! தமிழ்நாடு காங்கிரஸில் என்ன நடக்கிறது?\\nசுருக்கம்: தி.மு.க கூட்டணியில் 25 இடங்கள் கிடைத்தாலும் அதனைப் பங்கிட்டுக் கொடுப்பதில் காங்கிரஸ் தலைமை திணறி வருகிறது. வேளச்சேரி, மயிலாடுதுறை, விளவங்கோடு, குளச்சல் தொகுதிகளில் யாருக்கு சீட் என்பது ராகுல்காந்தியின் கைகளில் இருக்கிறது. தமிழ்நாடு காங்கிரஸ் என்ன குழப்பம்?\\nகட்டுரை (அதிகபட்சம் 500 எழுத்துகள்):","targets":"தமிழக சட்டமன்றத் தேர்தலில் தி.மு.க கூட்டணியில் 25 இடங்களில் காங்கிரஸ் கட்சி போட்டியிடுகிறது. இதற்கான முதல்கட்ட வேட்பாளர் பட்டியல் 13 ஆம் தேதி இரவு வெளியானது. கூடவே, கன்னியாகுமரி நாடாளுமன்றத் தொகுதி இடைத்தேர்தலில் விஜய் வசந்த் போட்டியிட உள்ளதாகவும் அறிவிப்பு வெளியானது.\n\nவாரிசுகள் பட்டியல்\n\nமுதல்கட்டமாக வெளியான 21 தொகுதிகளில், பொன்னேரி - துரை சந்திரசேகர், ஸ்ரீபெரும்புதூர் - செல்வப்பெருந்தகை, சோளிங்கர் - ஏ.எம்.முனிரத்னம், ஊத்தங்கரை - ஜே.எஸ்.ஆறுமுகம், கள்ளக்குறிச்சி - மணிரத்னம், ஓமலூர் - ஆர்.மோகன் க"} {"inputs":"கீழே உள்ள தலைப்பு மற்றும் கட்டுரையின் சுருக்கம் கொடுக்கப்பட்டால், ஒரு சிறு கட்டுரையை அல்லது நீண்ட கட்டுரையின் தொடக்கத்தை உருவாக்கவும். தலைப்பு: தமிழ்நாடு சட்டமன்ற தேர்தல் 2021: சசிகலா வருகை, மெளனம் காக்கும் எடப்பாடி பழனிசாமி - அடுத்த அதிரடியை விளக்கும் ஜெய்ஆனந்த்\\nசுருக்கம்: சென்னை தியாகராய நகரில் உள்ள இளவரசியின் மகள் கிருஷ்ணபிரியாவின் வீட்டில் ஓய்வெடுத்து வருகிறார் வி.கே.சசிகலா. திங்கள்கிழமையன்று பெங்களூரு தேவனஹள்ளியில் இருந்து புறப்பட்ட அவருக்கு வழிநெடுகிலும் தொண்டர்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர்.\\nகட்டுரை (அதிகபட்சம் 500 எழுத்துகள்):","targets":"`அவரது வருகை அ.தி.மு.க-வில் என்ன மாதிரியான தாக்கத்தை ஏற்படுத்தும்?' என்பது குறித்து சசிகலாவின் சகோதரரான திவாகரனின் மகன் ஜெய் ஆனந்திடம் பிபிசி தமிழுக்காகப் பேசினோம்.\n\nகேள்வி: நான்காண்டு சிறைவாசத்துக்குப் பிறகு வி.கே.சசிகலா வெளியில் வந்திருக்கிறார். எப்படிப் பார்க்கிறீர்கள்?\n\nபதில் : இன்றுதான் அவர் தமிழகம் வந்திருக்கிறார். தொண்டர்கள் அளித்த வரவேற்பால் மிகுந்த உற்சாகத்தில் இருக்கிறார். இதன்பிறகு அடுத்து மேற்கொள்ள வேண்டிய பணிகளைத் திட்டமிட இருக்கிறார். குடும்பத்தினருடன் செலவிடும் அளவுக்கு அவருக்கு ந"} {"inputs":"கீழே உள்ள தலைப்பு மற்றும் கட்டுரையின் சுருக்கம் கொடுக்கப்பட்டால், ஒரு சிறு கட்டுரையை அல்லது நீண்ட கட்டுரையின் தொடக்கத்தை உருவாக்கவும். தலைப்பு: தமிழ்நாடு சட்டமன்ற தேர்தல் 2021: சிக்கிய ரூ. 265 கோடி - சிக்காமல் தப்பியது யார்?\\nசுருக்கம்: தமிழகம் மற்றும் புதுச்சேரி சட்டப்பேரவைகளுக்கு வரும் ஏப்ரல் 6 ஆம் தேதி ஒரே கட்டமாக தேர்தல் நடத்தப்பட உள்ளது. தேர்தல் தேதி நெருங்கிக் கொண்டிருப்பதால் அரசியல் கட்சிகள் பலவும் தீவிர தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டு வருகின்றன.\\nகட்டுரை (அதிகபட்சம் 500 எழுத்துகள்):","targets":"அதேநேரம், தேர்தல் நடத்தை விதிகள் அமலில் இருப்பதால் பறக்கும் படை, கண்காணிப்புக் குழு, வருமான வரித்துறை ஆகியவை மூலம் மாநிலத்தில் பரவலாக தீவிர சோதனைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. \n\nமக்கள் நீதி மய்யத்தின் தலைவர் கமல்ஹாசனின் ஆதரவாளர்கள், முன்னாள் அமைச்சர் எ.வ.வேலு உள்பட பலரும் வருமான வரித்துறையின் சோதனைகளை எதிர்கொண்டு வருகின்றனர். \n\nகதிகலங்கும் கரூர்\n\nதமிழகத்திலேயே கரூர் மாவட்டத்தில் இருந்து மட்டும் 487 புகார்கள் வந்துள்ளதாக தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாஹூ தெரிவித்துள்ளார். `இந்தப் புகார்"} {"inputs":"கீழே உள்ள தலைப்பு மற்றும் கட்டுரையின் சுருக்கம் கொடுக்கப்பட்டால், ஒரு சிறு கட்டுரையை அல்லது நீண்ட கட்டுரையின் தொடக்கத்தை உருவாக்கவும். தலைப்பு: தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலில் மலேசிய தமிழர்களின் எதிர்பார்ப்பு என்ன?\\nசுருக்கம்: தமிழக சட்டமன்ற தேர்தலில் மலேசிய வாழ் தமிழர்களால் வாக்களிக்க முடியாது. எனினும் பலர் இந்தியா வம்சாவளியினர் என்ற வகையில், தமிழ்நாட்டு அரசியல் களத்தின் ஒவ்வொரு நகர்வையும் உன்னிப்பாக கவனித்து வருகிறார்கள் மலேசியத் தமிழர்கள்.\\nகட்டுரை (அதிகபட்சம் 500 எழுத்துகள்):","targets":"எதிர்வரும் 6ஆம் தேதி நடைபெற உள்ள தமிழக சட்டமன்ற தேர்தலின் முடிவுகளை அறிந்து கொள்ள ஆவலுடன் காத்திருக்கும் கோடிக்கணக்கான உலகத் தமிழர்களில் மலேசியத் தமிழர்களும் அடங்குவர்.\n\nபணி நிமித்தம் மலேசியாவில் வசிக்கும் ஆயிரக்கணக்கான தமிழக தமிழர்களும் தேர்தல் முடிவுகளை எதிர்நோக்கி உள்ளனர்.\n\nமலேசியாவில் வெளியாகும் மூன்று முக்கிய தமிழ் நாளேடுகள், தினந்தோறும் தமிழக அரசியல் கள செய்திகளை குறைந்தபட்சம் இரண்டு பக்கங்களில் வெளியிடுகின்றன.\n\nமேலும் தமிழகத்தைப் போலவே மலேசிய தமிழர்களும் தங்கள் அபிமான தலைவர்களுக்காகவும் அ"} {"inputs":"கீழே உள்ள தலைப்பு மற்றும் கட்டுரையின் சுருக்கம் கொடுக்கப்பட்டால், ஒரு சிறு கட்டுரையை அல்லது நீண்ட கட்டுரையின் தொடக்கத்தை உருவாக்கவும். தலைப்பு: தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல் 2021: மாறிவரும் பிரசார முறைகள்: தமிழக மக்களின் உள்ளத்தை கவரும் காரணி எது?\\nசுருக்கம்: எதிர்வரும் தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலுக்காக அரசியல் கட்சிகள் முழுவீச்சியில் தயாராகி வருகின்றன. குறிப்பாக, தமிழக அரசியல் களத்தில் இருபெரும் கட்சிகளாக விளங்கும் திராவிட முன்னேற்ற கழகம் மற்றும் அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்ற கழகம் ஆகிய இரண்டு கட்சிகளும் முன்னெப்போதுமில்லாத வகையில் தங்களது கட்சிகளின் முகமாக விளங்கிய தலைவர்கள் இல்லாமல் தேர்தலை எதிர்நோக்கி உள்ளன.\\nகட்டுரை (அதிகபட்சம் 500 எழுத்துகள்):","targets":"தேர்தலை பொறுத்தவரை, கட்சிகள் மாறலாம், அவற்றின் காட்சிகள் மாறலாம் அல்லது கொள்கைகள் மாறலாமே தவிர, ஆட்சிக்கட்டிலில் அமர விரும்பும் அனைவரும் இலக்கு வைப்பது ஒன்றே ஒன்றைத்தான் - அதுதான் மக்களின் வாக்கு.\n\nஆம், அரசியலை பொறுத்தவரை எது மாறுகிறதோ இல்லையோ, மக்களின் வாக்குகளை பெற்றுதான் ஆட்சியை பிடிக்க முடியும். எனினும், மக்களின் வாக்குகளை பெறும் பிரசார செயல்திட்டம் என்பது ஒவ்வொரு தேர்தலுக்கும் புதிய பரிணாமத்தை பெற்று வருவதை யாராலும் தடுக்க முடியாத ஒன்றாக உள்ளது.\n\nஇந்த நிலையில், தமிழக அரசியல் களத்தில், பிரச"} {"inputs":"கீழே உள்ள தலைப்பு மற்றும் கட்டுரையின் சுருக்கம் கொடுக்கப்பட்டால், ஒரு சிறு கட்டுரையை அல்லது நீண்ட கட்டுரையின் தொடக்கத்தை உருவாக்கவும். தலைப்பு: தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல் 2021: வாக்குப் பதிவு தொடங்கியது\\nசுருக்கம்: தமிழ்நாடு, புதுச்சேரி சட்டமன்றத் தேர்தல் வாக்குப் பதிவு இன்று காலை 7 மணிக்குத் தொடங்கியது.\\nகட்டுரை (அதிகபட்சம் 500 எழுத்துகள்):","targets":"சேலம் வடக்கு சட்டமன்றத் தொகுதி திமுக வேட்பாளர் ராஜேந்திரன், தன் குடும்பத்தினருடன் வாக்களித்தபின்.\n\nமுன்னதாக வாக்குச்சாவடி அலுவலர்கள் மாதிரி வாக்குப் பதிவு செய்து காட்டி, இயந்திரங்களை சோதித்து, பிறகு வாக்குப் பதிவை முறைப்படி தொடங்கினர். \n\nகோவையில் ஒரு வாக்குச்சாவடியில்...\n\nநடிகர் ரஜினி காந்த், மக்கள் நீதி மையம் தலைவர் கமல் ஹாசன் ஆகியோர் காலையிலேயே வாக்களிக்க வந்ததாக ஊடகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. \n\nநடிகர்கள் அஜித், ஷாலினி ஜோடியும் காலையிலேயே வாக்களிக்க வாக்குச்சாவடிக்கு வந்திருந்தனர். \n\nதேனாம்பே"} {"inputs":"கீழே உள்ள தலைப்பு மற்றும் கட்டுரையின் சுருக்கம் கொடுக்கப்பட்டால், ஒரு சிறு கட்டுரையை அல்லது நீண்ட கட்டுரையின் தொடக்கத்தை உருவாக்கவும். தலைப்பு: தமிழ்நாடு சட்டமன்றத்தில் காங்கிரஸ் கட்சி தலைவர் யார்? - விஜயதரணி, முனிரத்தினம், பிரின்ஸ் இடையே போட்டி\\nசுருக்கம்: `தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் சட்டமன்றக் குழுத் தலைவர் யார்?' என்பது முடிவாகாததால், அக்கட்சியில் பெரும் மோதல் நிலவுகிறது. இந்த மோதல் சட்டமன்றத்திலும் வெளிப்பட்டதால் காங்கிரஸ் நிர்வாகிகள் அதிர்ச்சியில் உள்ளனர். என்ன நடக்கிறது சத்தியமூர்த்தி பவனில்?\\nகட்டுரை (அதிகபட்சம் 500 எழுத்துகள்):","targets":"13 புதிய முகங்கள்\n\nதமிழக சட்டமன்றத் தேர்தலில் 25 இடங்களில் போட்டியிட்ட காங்கிரஸ் கட்சி, 18 இடங்களில் வென்றது. தற்போதைய நிலவரப்படி, அ.தி.மு.கவுக்கு அடுத்தபடியாக சட்டமன்றத்தில் மூன்றாவது பெரிய கட்சியாக காங்கிரஸ் உள்ளது. இதையடுத்து, `சட்டசபையில் காங்கிரஸ் கட்சியின் தலைவர் யார்?' என்பதை முடிவு செய்வது தொடர்பாக, கடந்த வாரம் சத்தியமூர்த்தி பவனில் கூட்டம் ஒன்று நடைபெற்றது. தற்போதைய காங்கிரஸ் எம்.எல்.ஏக்களில் 13 பேர் புதிய முகங்களாக இருப்பதால், `மூன்றாவது முறையாக எம்.எல்.ஏவாக தேர்வான சீனியர்களுக்கு வாய்"} {"inputs":"கீழே உள்ள தலைப்பு மற்றும் கட்டுரையின் சுருக்கம் கொடுக்கப்பட்டால், ஒரு சிறு கட்டுரையை அல்லது நீண்ட கட்டுரையின் தொடக்கத்தை உருவாக்கவும். தலைப்பு: தமிழ்நாடு பட்ஜெட் 2021: தமிழக அரசின் கடன் ரூ. 5.7 லட்சம் கோடியாக உயர்வு; கூட்டத்தொடரைப் புறக்கணிக்க தி.மு.க. முடிவு\\nசுருக்கம்: தமிழகத்தின் இடைக்கால நிதிநிலை அறிக்கையை மாநில துணை முதல்வரும் நிதி அமைச்சருமான ஓ. பன்னீர்செல்வம் தாக்கல் செய்தார். இந்தக் கூட்டத் தொடரைப் புறக்கணிக்கப்போவதாக தி.மு.க. அறிவித்து, வெளிநடப்புச் செய்துள்ளது.\\nகட்டுரை (அதிகபட்சம் 500 எழுத்துகள்):","targets":"தற்போது தாக்கல்செய்யப்பட்டுள்ள நிதி நிலை அறிக்கையின்படி, தமிழகத்தின் கடன் 5.7 லட்சம் கோடி ரூபாய் என தெரிவிக்கப்பட்டுள்ளது.\n\n2021ஆம் ஆண்டிற்கான இடைக்கால நிதி நிலை அறிக்கையை துணை முதல்வர் ஓ. பன்னீர்செல்வம் இன்று சட்டப்பேரவையில் தாக்கல் செய்தார். அவர் நிதி நிலை அறிக்கையை வாசிக்க சபாநாயகர் அழைத்தவுடன், தி.மு.கவின் துரைமுருகன் எழுந்து தங்களைப் பேச அனுமதிக்க வேண்டுமெனத் தெரிவித்தார். ஆனால், சபாநாயகர் அதனை ஏற்கவில்லை.\n\n\"உங்களுக்கு மைக் கொடுக்க முடியாது. பேச வேண்டியதைப் பேசிவிட்டுக் கிளம்புங்கள்\" என்று"} {"inputs":"கீழே உள்ள தலைப்பு மற்றும் கட்டுரையின் சுருக்கம் கொடுக்கப்பட்டால், ஒரு சிறு கட்டுரையை அல்லது நீண்ட கட்டுரையின் தொடக்கத்தை உருவாக்கவும். தலைப்பு: தமிழ்நாட்டின் முதல் சட்டமன்றத் தேர்தல் எப்படி நடந்தது? - தமிழக அரசியல் வரலாறு\\nசுருக்கம்: இந்தியா விடுதலை அடைந்த பிறகு தமிழ்நாட்டை உள்ளடக்கிய சென்னை மாகாணத்தில் நடந்த முதல் தேர்தலில் எந்தக் கட்சிக்கும் அறுதிப் பெரும்பான்மை கிடைக்கவில்லை. இருந்தபோதும் காங்கிரஸ் ஆட்சியை அமைத்தது எப்படி?\\nகட்டுரை (அதிகபட்சம் 500 எழுத்துகள்):","targets":"தமிழ்நாடு, ஆந்திரப் பிரதேசம், கர்நாடக மாநிலத்தின் சில பகுதிகள், கேரளாவின் மலபார் பகுதிகளை உள்ளடக்கியிருந்த சென்னை மாகாணம்.\n\nஇந்தியா விடுதலை அடைந்த பிறகு, முதலாவது பொதுத் தேர்தல் நவம்பர் 1951 முதல் மார்ச் 1952வரை நடைபெற்றது. புதிய நாடாளுமன்ற உறுப்பினர்களைத் தேர்வு செய்வதற்கான பொதுத் தேர்தலும் மாநிலங்களுக்கான சட்டமன்றத் தேர்தலும் ஒன்றாக நடைபெற்றது. \n\nஅந்தத் தருணத்தில் சென்னை மாகாணம் தற்போதைய தமிழ்நாடு, ஆந்திரப் பிரதேசம் - கர்நாடக மாநிலத்தின் சில பகுதிகள், கேரளாவின் மலபார் பகுதிகளை உள்ளடக்கியிருந்த"} {"inputs":"கீழே உள்ள தலைப்பு மற்றும் கட்டுரையின் சுருக்கம் கொடுக்கப்பட்டால், ஒரு சிறு கட்டுரையை அல்லது நீண்ட கட்டுரையின் தொடக்கத்தை உருவாக்கவும். தலைப்பு: தமிழ்நாட்டில் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய 6 என்கவுன்டர்கள்\\nசுருக்கம்: ஹைதராபாத்தில் நடந்த என்கவுன்டர் சம்பவம் நாடு முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது. கடந்த இருபதாண்டுகளில் தமிழ்நாட்டிலும் பல என்கவுன்டர் சம்பவங்கள் இதுபோல நடந்திருக்கின்றன.\\nகட்டுரை (அதிகபட்சம் 500 எழுத்துகள்):","targets":"சித்தரிப்புக்காக\n\n1. அல் - உம்மா இயக்கத்தினர் என்கவுன்டர் (2002 செப்டம்பர்)\n\nகோவை குண்டுவெடிப்பு வழக்கு, சென்னை ஆர்எஸ்எஸ் அலுவலக குண்டு வெடிப்பு வழக்கு ஆகியவற்றில் குற்றம்சாட்டப்பட்டிருந்த அல் - உம்மா இயக்கத்தைச் சேர்ந்த இமாம் அலி உள்ளிட்ட ஐந்து பேர் தமிழகத்தைச் சேர்ந்த காவல்துறையினரால் பெங்களூரில் வைத்துச் சுட்டுக் கொல்லப்பட்டனர்.\n\nமதுரை மாவட்டம் திருமங்கலத்திலிருந்து 2002ஆம் ஆண்டு மார்ச் 7ஆம் தேதி காவல்துறையினரின் பிடியிலிருந்து இவர்கள் தப்பிச் சென்றதாக சொல்லப்பட்ட நிலையில், செப்டம்பர் 29ஆம்"} {"inputs":"கீழே உள்ள தலைப்பு மற்றும் கட்டுரையின் சுருக்கம் கொடுக்கப்பட்டால், ஒரு சிறு கட்டுரையை அல்லது நீண்ட கட்டுரையின் தொடக்கத்தை உருவாக்கவும். தலைப்பு: தமிழ்நாட்டில் மின் கட்டண கணக்கீடு சலசலப்பை ஏற்படுத்தியிருப்பது ஏன்?\\nசுருக்கம்: தமிழ்நாட்டில் ஊரடங்கிற்குப் பிந்தைய மின் கட்டணம் பெருமளவு அதிகரித்திருப்பதாக புகார் எழுந்துள்ளது. இது தொடர்பாக வழக்கு ஒன்றும் தொடரப்பட்டுள்ளது. உண்மையில் மின் கட்டண கணக்கீட்டில் நடந்தது என்ன?\\nகட்டுரை (அதிகபட்சம் 500 எழுத்துகள்):","targets":"மார்ச் - ஏப்ரல் மாதத்தில் ஊரடங்கின் காரணமாக, ஒவ்வொரு இல்லமாகச் சென்று மின்சாரப் பயன்பாடு குறித்த கணக்கெடுப்பை தமிழ்நாடு மின் வாரியம் மேற்கொள்ளவில்லை. அதனால், மார்ச் - ஏப்ரல் மாதங்களுக்கு முந்தைய மாதக் கட்டணத்தையே செலுத்தலாம் என தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மானக் கழகம் அறிவித்திருந்தது.\n\nஇதற்கு அடுத்த முறை மின்சாரப் பயன்பாடு கணெக்கெடுக்கப்படும்போது இரு சுற்றுகளுக்கும், அதாவது நான்கு மாதங்களுக்கு சேர்த்து எடுக்கப்படும் என்றும் நான்கு மாதங்களுக்கான கட்டணத்தில், முன்பு செலுத்திய தொகை கழித்த"} {"inputs":"கீழே உள்ள தலைப்பு மற்றும் கட்டுரையின் சுருக்கம் கொடுக்கப்பட்டால், ஒரு சிறு கட்டுரையை அல்லது நீண்ட கட்டுரையின் தொடக்கத்தை உருவாக்கவும். தலைப்பு: தரையில் நகரும் அதிசய விரால் மீன்: அலறும் அமெரிக்கா\\nசுருக்கம்: இந்த வடக்கு விரால் மீனைப் பிடித்தால் அதை அப்படியே உயிரோடு வைக்காதீர்கள்; கொன்று அதை குளிர்ப்பதனம் செய்து வையுங்கள். ஏனெனில், இவ்வகை மீன்களால் நிலத்திலும் வாழ முடியும்.\\nகட்டுரை (அதிகபட்சம் 500 எழுத்துகள்):","targets":"இந்த எச்சரிக்கை அமெரிக்காவின் ஜார்ஜியா மாகாணத்தில் இருக்கும் இயற்கை வளத்துறையிடமிருந்து வந்தது. இது வேட்கையுடன் தாக்கும் மீன் தொடர்பாக 15வது எச்சரிக்கை ஆகும்.\n\nஆசியாவைப் பூர்வீகமாக கொண்ட இந்த மீன்வகை, அபரிமிதமாக வேட்டையாடி உண்ணும் என்பதால் மீன்வளத்தை இது பாதிக்கும் என்றும், படையெடுப்பு உயிரினமாக இது ஆகிவிடக் கூடும் என்பதாலும் இதைக் கண்டு அந்நாட்டு இயற்கை வளத்துறை அலறுகிறது. \n\nசன்னா ஆர்கஸ் எனப்படும் விரால் வகை மீன் நீளமான உடலைக் கொண்ட பட்டை தலையுடன் கூடிய மீனாகும்.\n\nஇது வேட்கையுடன் மற்ற மீன்களைத்"} {"inputs":"கீழே உள்ள தலைப்பு மற்றும் கட்டுரையின் சுருக்கம் கொடுக்கப்பட்டால், ஒரு சிறு கட்டுரையை அல்லது நீண்ட கட்டுரையின் தொடக்கத்தை உருவாக்கவும். தலைப்பு: தர்பார் பட விவகாரம்: பாதுகாப்புக் கோரி இயக்குனர் ஏ.ஆர். முருகதாஸ் மனு\\nசுருக்கம்: ரஜினிகாந்த் நடித்த தர்பார் படத்தை வாங்கிய விநியோகிஸ்தர்கள் தன்னை மிரட்டுவதால், தனக்கு காவல்துறை பாதுகாப்பு அளிக்க வேண்டுமென சென்னை உயர் நீதிமன்றத்தில் இயக்குனர் ஏ.ஆர். முருகதாஸ் மனுத்தாக்கல் செய்திருக்கிறார்.\\nகட்டுரை (அதிகபட்சம் 500 எழுத்துகள்):","targets":"ரஜினிகாந்த், நயன்தாரா நடித்த தர்பார் திரைப்படத்தை லைகா புரொடக்ஷன்ஸ் நிறுவனம் தயாரித்தது. இந்தப் படத்தை ஏ.ஆர். முருகதாஸ் இயக்கினார். இந்தத் திரைப்படம் ஜனவரி 9ஆம் தேதியன்று வெளியானது. \n\nஆனால், படம் எதிர்பார்த்த அளவில் ஓடவில்லையென சில விநியோகிஸ்தர்கள் புகார் தெரிவித்தனர். இது தொடர்பாக படத்தில் நடித்த ரஜினிகாந்த், இயக்குநர் ஏ.ஆர். முருகதாஸ் ஆகியோரிடமும் பேச முயன்றனர். பல இடங்களில் இது தொடர்பாக போஸ்டர்களும் ஒட்டப்பட்டன. இந்நிலையில், இது தொடர்பாக இயக்குனர் ஏ.ஆர். முருகதாஸ் சென்னை உயர் நீதிமன்றத்தில் ம"} {"inputs":"கீழே உள்ள தலைப்பு மற்றும் கட்டுரையின் சுருக்கம் கொடுக்கப்பட்டால், ஒரு சிறு கட்டுரையை அல்லது நீண்ட கட்டுரையின் தொடக்கத்தை உருவாக்கவும். தலைப்பு: தலித் இளைஞர்கள்: 21-ஆம் நூற்றாண்டிலும் உரிமை, சுயமரியாதைக்காக கடுமையாக போராடும் நிலை ஏன்?\\nசுருக்கம்: அது மே மாதம். குஜராத்தின் ராஜ்கோட்டில் உள்ள தொராஜி என்ற பகுதியில் நடைபெற்ற திருமண ஊர்வலத்தில் 11 தலித் மணமகன்கள் கலந்து கொண்டனர்.\\nகட்டுரை (அதிகபட்சம் 500 எழுத்துகள்):","targets":"திருமண ஊர்வலங்களில் குதிரை மீது உயர் சாதியை சேர்ந்த மணமகன்களே அமர வேண்டும் என்ற பழைய பாரம்பரியத்தை ஏதோ ஒரு வகையில் அவர்கள் எதிர்த்தனர். இதனால், அப்பகுதியில் சாதி மோதல் ஏற்படலாம் என்ற பதற்றத்தால், அந்த ஊர்வலத்திற்கு போலீஸ் பாதுகாப்பு கோரப்பட்டது. \n\nபல ஜோடிகளுக்கு ஒன்றாக திருமணம் செய்து வைக்கும் இந்த நிகழ்வை ஒருங்கிணைத்த யோகெஷ் பாஷா பிபிசியிடம் கூறுகையில், தலித் சமூகத்தினர் இனியும் பாகுபாடை பொறுத்துக்கொள்ள மாட்டோம் என்பதை தெளிவாக வெளிப்படுத்த வேண்டும் என்றே இது நடத்தப்பட்டதாக கூறினார். \n\nதொராஜியில"} {"inputs":"கீழே உள்ள தலைப்பு மற்றும் கட்டுரையின் சுருக்கம் கொடுக்கப்பட்டால், ஒரு சிறு கட்டுரையை அல்லது நீண்ட கட்டுரையின் தொடக்கத்தை உருவாக்கவும். தலைப்பு: தலித்துகள் மீதான தாக்குதல்: ஆர்.எஸ்.எஸ்ஸின் அக்கறை ஏன்?\\nசுருக்கம்: மகாராஷ்டிராவில் பீமா கோரேகான் சம்பவத்தில் தலித்துகள் மீது தாக்குதல் நடத்தப்பட்டது குறித்து ஆர்.எஸ்.எஸ் கவலை கொண்டுள்ளது. \n\n\\nகட்டுரை (அதிகபட்சம் 500 எழுத்துகள்):","targets":"மத்திய பிரதேச மாநிலம் விதிஷாவில் நடைபெற்ற கூட்டத்தில் மகர் சங்கராந்தி அன்று தொண்டர்கள் பொது மக்களுக்கு இனிப்பு வழங்க வேண்டும் என்று அந்த ஆர்.எஸ்.எஸ் தலைவர் மோகன் பகவத் கூறியுள்ளார். \n\nஇதன்மூலம் செருப்பு தைப்பவர்கள், வீட்டு வேலை செய்பவர்கள் உள்ளிட்ட அடித்தட்டு மக்களிடம் தொடர்பு ஏற்படுத்திக்கொள்ள முனைகிறது அந்த அமைப்பு. \n\nஇதற்கு முன்பு 2015இல் கோயில்கள், கிணறுகள், மயானங்கள் ஆகியன இந்துக்கள் அனைவரின் பயன்பாட்டுக்கும் இருக்க வேண்டும் என்று அந்த அமைப்பு கூறியது. சாதி அமைப்பு தொடர வேண்டும். ஆனால் அன"} {"inputs":"கீழே உள்ள தலைப்பு மற்றும் கட்டுரையின் சுருக்கம் கொடுக்கப்பட்டால், ஒரு சிறு கட்டுரையை அல்லது நீண்ட கட்டுரையின் தொடக்கத்தை உருவாக்கவும். தலைப்பு: தலைமுறைகளாக 'எலும்புக்கூடு' சேகரிப்பவர்கள் அச்சப்படுவது ஏன்?\\nசுருக்கம்: உத்தரப்பிரதேசத்தில் தலைமுறை தலைமுறையாக விலங்குகளின் உடல்களில் இருந்து எலும்புகளை சேகரித்து வருபவர்கள் இருக்கிறார்கள். ஆனால், 2017ஆம் ஆண்டில் பசுவதைக்கு எதிராக அரசாங்கம் நடவடிக்கை எடுத்த பிறகு அவர்கள் பெரும் அச்சத்தில் உள்ளனர்.\\nகட்டுரை (அதிகபட்சம் 500 எழுத்துகள்):","targets":"ப்ரிஜ்வசி லால்\n\nபுகைப்பட கலைஞர் அங்கித் ஸ்ரீநிவாஸ், அவர்களிடம் இது குறித்து பேசிய போது, \"எலும்புகளை எடுத்து செல்லும்போது நாங்கள் பசுவதை முகாம்களில் வேலை செய்கிறோம் என்று நினைத்துக் கொள்கிறார்கள்\" என்கிறார் 55 வயதான ப்ரிஜ்வசி லால்.\n\nஎலும்புகளை விற்று வரும் பணத்தை வைத்து வாழ்க்கை நடத்தும் லால், அங்கு வசிக்கும் ஆயிரக்கணக்கான தலித்துகளுள் ஒருவர். \n\nபசுக்களை கடத்துவதாக சந்தேகித்து பல முறை தங்களை தாக்கியுள்ளதாக அவர்கள் கூறுகின்றனர். தாமும் பலமுறை மிரட்டப்பட்டுள்ளதாக லால் தெரிவித்தார். \n\n18 மாநிலங்களில"} {"inputs":"கீழே உள்ள தலைப்பு மற்றும் கட்டுரையின் சுருக்கம் கொடுக்கப்பட்டால், ஒரு சிறு கட்டுரையை அல்லது நீண்ட கட்டுரையின் தொடக்கத்தை உருவாக்கவும். தலைப்பு: தலைமையைத் தேடி தடுமாறுகிறதா அதிமுக?\\nசுருக்கம்: தமிழகத்தில் ஆளும் அதிமுக, பலவீனமான நிலையை நோக்கிச் செல்கிறது என்று மாநிலத்தில் அரசியல் விவகாரங்களை உற்று கவனித்து வரும் ஆய்வாளர்கள் கூறுகின்றனர்.\\nகட்டுரை (அதிகபட்சம் 500 எழுத்துகள்):","targets":"அதிமுக பொதுச்செயலாளர் ஜெயலலிதாவின் மறைவுக்குப் பிறகு, அக்கட்சிக்கும் ஆட்சிக்கும் யார் தலைமை தாங்குவது என்பதில் தொடங்கிய பனிப்போர் தற்போது தீவிரமான கட்டத்தை எட்டியுள்ளதாக அவர்கள் கருதுகின்றனர். \n\nஜெயலலிதா மறைவுக்குப் பிறகு முதல்வராக இருந்த பன்னீர்செல்வம் அதிமுகவில் இருந்து நீக்கப்பட்டது, சொத்து குவிப்பு வழக்கில் சசிகலா பெங்களூரு சிறையில் அடைக்கப்பட்டது, புதிய முதல்வராக எடப்பாடி பழனிசாமி நியமிக்கப்பட்டது, அதிமுக துணை பொதுச் செயலாளராக நியமிக்கப்பட்ட டி.டி.வி.தினகரன் ஊழல் வழக்கில் டெல்லி திஹார் சிறை"} {"inputs":"கீழே உள்ள தலைப்பு மற்றும் கட்டுரையின் சுருக்கம் கொடுக்கப்பட்டால், ஒரு சிறு கட்டுரையை அல்லது நீண்ட கட்டுரையின் தொடக்கத்தை உருவாக்கவும். தலைப்பு: தலைவர்கள் சிலையை உடைத்தால் எத்தனை ஆண்டுகள் சிறைத் தண்டனை கிடைக்கும்?\\nசுருக்கம்: தமிழகத்தில் பொது இடங்களில் வைக்கப்பட்டுள்ள சிலைகளை சேதப்படுத்தினால் இந்திய தண்டனை சட்டத்தின் கீழ் குறைந்தபட்சம் மூன்றாண்டுகள் முதல் அதிகபட்சம் ஐந்தாண்டுகள் வரை சிறைத் தண்டனை கிடைக்கும் என்று எச்சரிக்கிறார் உயர்நீதிமன்ற வழக்கறிஞர் அஜிதா. \n\n\\nகட்டுரை (அதிகபட்சம் 500 எழுத்துகள்):","targets":"திரிபுரா மாநிலத்தில், சமீபத்தில் நடைபெற்ற மாநில சட்டப்பேரவை தேர்தலில் பாஜக கூட்டணி வெற்றி பெற்றது. இந்நிலையில், கடந்த 5 ஆம் தேதி தெற்கு திரிபுரா மாநிலத்திலுள்ள பெலோனியா என்ற நகரில், கல்லூரி ஒன்றுக்கு மத்தியில் இருந்த கம்யூனிஸ்ட் தலைவர் லெனின் முழு உருவ சிலை பாஜக தொண்டர்கள் இடித்து தள்ளி சிலையின் தலையை வைத்து கால்பந்தாடியுள்ளனர். \n\nஇந்த சம்பவம் இந்தியாவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில், பாஜகவின் தேசிய செயலாளரான எச். ராஜா நேற்றைய தினம் (செவ்வாய்க்கிழமை) தனது ஃபேஸ்புக் பக்கத்தில் பதிந்த கருத"} {"inputs":"கீழே உள்ள தலைப்பு மற்றும் கட்டுரையின் சுருக்கம் கொடுக்கப்பட்டால், ஒரு சிறு கட்டுரையை அல்லது நீண்ட கட்டுரையின் தொடக்கத்தை உருவாக்கவும். தலைப்பு: தான் காப்பாற்றிய சிறுமிக்கு பரிசுத்தொகையை பகிர்ந்தளித்த 11 வயது மாணவி - ஒரு நெகிழ்ச்சி சம்பவம்\\nசுருக்கம்: இந்திய நாளிதழ்கள் சிலவற்றில் வெளியான முக்கிய செய்திகளை தொகுத்து வழங்குகிறோம்.\\nகட்டுரை (அதிகபட்சம் 500 எழுத்துகள்):","targets":"சித்தரிப்பு படம்\n\nதி நியூ இந்தியன் எக்பிரஸ் - சிறுமியின் நெகிழ்ச்சி செயல்\n\nமிசோரமை சேர்ந்த 11 வயதான கரோலின் மால்சவ்ம்லுவாங்கி ஒரு வீரமான சிறுமி என்பது அவர் இந்த வருடம் வீரச் செயல் விருதை பெற்றதிலிருந்து நமக்கு தெரிந்திருக்கும் ஆனால் தற்போது அவரின் நல்ல உள்ளமும் வெளிப்பட்டுள்ளது என்கிறது தி நியூ இந்தியன் எக்பிரஸ் செய்தி.\n\nதான் மீட்ட குழந்தைக்கு தனது பரிசுத் தொகையில் பாதியை வழங்கியுள்ளார் கரோலின். விருதை பெற்றுக் கொண்டு டெல்லியிலிருந்து திரும்பிய கரோலின் தன்னால் மீட்கப்பட்ட 7 வயது சிறுமிக்கு புதிய"} {"inputs":"கீழே உள்ள தலைப்பு மற்றும் கட்டுரையின் சுருக்கம் கொடுக்கப்பட்டால், ஒரு சிறு கட்டுரையை அல்லது நீண்ட கட்டுரையின் தொடக்கத்தை உருவாக்கவும். தலைப்பு: தாய்லாந்தில் கொரோனா: இறால் விற்ற பாட்டி மூலம் மீண்டும் விஸ்வரூபம் எடுக்கும் வைரஸ்\\nசுருக்கம்: தாய்லாந்தின் மிகப்பெரிய கடல்சார் உணவுச் சந்தையுடன் தொடர்புடைய கொரோனா நோயாளிகள் எண்ணிக்கை கணிசமாக அதிகரித்ததால், தற்போது ஆயிரக்கணக்கானோருக்கு கொரோனா வைரஸ் பரிசோதனை நடத்தப்பட்டு வருகிறது.\\nகட்டுரை (அதிகபட்சம் 500 எழுத்துகள்):","targets":"இதன் காரணமாக, சமூத் சகோன் என்ற மாகாணத்தை முழுமையாக மூட தாய்லாந்து அரசு நடவடிக்கை எடுத்திருக்கிறது. இந்த மாகாணத்தில்தான் தாய்லாந்தின் மிகப்பெரிய கடல்சார் உணவுப் பொருட்கள் சந்தையான மகாசாய் சந்தை இருக்கிறது. \n\nஇந்த மாகாணம், தாய்லாந்தின் தலைநகரான பாங்காக்குக்கு அருகே அமைந்துள்ளது. இந்த கடல்சார் உணவுச் சந்தையில் பெரும்பாலும் புலம்பெயர் தொழிலாளர்கள் (குறிப்பாக மியான்மர் நாட்டைச் சேர்ந்தவர்கள்) வேலை பார்த்து வருகிறார்கள். அங்கு தொழிலாளர்களை வீட்டிலேயே இருக்குமாறு அரசு உத்தரவிட்டிருக்கிறது.\n\nசீனாவுக்குப"} {"inputs":"கீழே உள்ள தலைப்பு மற்றும் கட்டுரையின் சுருக்கம் கொடுக்கப்பட்டால், ஒரு சிறு கட்டுரையை அல்லது நீண்ட கட்டுரையின் தொடக்கத்தை உருவாக்கவும். தலைப்பு: தாய்லாந்து மன்னர் துணைவி சின்னிநாட் புகழ் உச்சியில் இருந்து எப்படி சறுக்கினார்?\\nசுருக்கம்: மன்னரின் மனைவியாக அறிவிக்கப்பட்டிருந்த சின்னிநாட் வோங்வஜிரபக்டியின் வசமிருந்த பட்டங்கள் மற்றும் தரநிலைகளை திங்கள்கிழமை ரத்து செய்ததன் மூலம் தாய்லாந்து மன்னர் அனைவரையும் ஆச்சர்யத்தில் ஆழ்த்தினார். சினீநட் வோங்வஜிரபக்டிக்கு சில மாதங்களுக்கு முன்பு தான் மன்னரின் துணைவி என்ற அந்தஸ்து வழங்கப்பட்டிருந்தது.\\nகட்டுரை (அதிகபட்சம் 500 எழுத்துகள்):","targets":"சின்னிநாட்\n\nமன்னரின் \"அதிகாரபூர்வ மனைவி'' என்ற அந்தஸ்து சின்னிநாட் வோங்வஜிரபக்டிக்கு கடந்த ஜூலை மாதம் தான் வழங்கப்பட்டது. ``அரசிக்கு இணையான நிலைக்கு'' தன்னை உயர்த்திக் கொள்ள முயற்சி செய்ததால், இந்த தண்டனைக்கு ஆளாகியுள்ளார் என்று அரண்மனை வட்டாரத் தகவல்கள் தெரிவிக்கின்றன.\n\nதாய்லாந்து ராஜ குடும்பத்தின் மனப்போக்கைக் காட்டுவதாக இந்த நடவடிக்கை அமைந்துள்ளது, அவருடைய தவறுகளுக்காக இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என்று சில பார்வையாளர்கள் கருதுகின்றனர்.\n\nபுதிய மன்னர் மகா வஜ்ரலாங்கோர்ன் 2016ல் தனது தந்தை"} {"inputs":"கீழே உள்ள தலைப்பு மற்றும் கட்டுரையின் சுருக்கம் கொடுக்கப்பட்டால், ஒரு சிறு கட்டுரையை அல்லது நீண்ட கட்டுரையின் தொடக்கத்தை உருவாக்கவும். தலைப்பு: தாய்லாந்து: மூன்று வயது குட்டி யானையைக் காப்பாற்ற ஐந்து யானைகள் நீர்வீழ்ச்சிக்குள் விழுந்து பலி - உருக்கமான நிகழ்வு\\nசுருக்கம்: தாய்லாந்தில் உள்ள ஒரு பெரும் நீர்வீழ்ச்சியில் விழுந்து ஆறு யானைகள் உயிரிழந்துள்ளன.\\nகட்டுரை (அதிகபட்சம் 500 எழுத்துகள்):","targets":"சித்தரிப்புக்காக கோப்பு படம்\n\nஒன்றோடு ஒன்றைக் காப்பாற்றிக் கொள்ள முயற்சி செய்ததில் அந்த யானைகள் நீர்வீழ்ச்சிக்குள் விழுந்துவிட்டன. \n\nதாய்லாந்தின் மத்திய பகுதியில் உள்ள கா யே தேசிய பூங்காவில் உள்ள ஒரு பெரும் நீர்வீழ்ச்சியில் குட்டி யானை ஒன்று தவறி விழுந்ததையடுத்தே இந்த சம்பவம் நடந்ததாக அதிகாரிகள் கூறுகின்றனர். \n\nபாறையின் ஓரத்தில் தடுமாறிக் கொண்டிருந்த இரு யானைகள் தற்போது அதிகாரிகளால் மீட்கப்பட்டுவிட்டன. \n\nஹா நரோக் (நரக வீழ்ச்சி) என்று பெயரிடப்பட்ட நீர் வீழ்ச்சியில் இதுபோன்ற பல சம்பவங்கள் நிகழ்ந்த"} {"inputs":"கீழே உள்ள தலைப்பு மற்றும் கட்டுரையின் சுருக்கம் கொடுக்கப்பட்டால், ஒரு சிறு கட்டுரையை அல்லது நீண்ட கட்டுரையின் தொடக்கத்தை உருவாக்கவும். தலைப்பு: தாழையூத்து கிருஷ்ணவேணி: சாதிவெறியிடம் மோதி தனது மரணத்தை தொட்டுப் பார்த்த ஒரு தலித் பெண்ணின் கதை\\nசுருக்கம்: தலித் ஊராட்சித் தலைவர் என்பதால் சாதிய அவதூறுகளுக்கு உள்ளானதுடன், நிசப்தம் சூழ்ந்த ஓர் இரவில் நிகழ்ந்த கொலை வெறித் தாக்குதல் ஒன்றின்போது, மரணத்தை மிக மிக நெருக்கமாகச் சென்று பார்த்தவர் தாழையூத்து கிருஷ்ணவேணி.\\nகட்டுரை (அதிகபட்சம் 500 எழுத்துகள்):","targets":"(பல்வேறு துறைகளில் சாதனை படைத்த தமிழகத்தைச் சேர்ந்த பெண்கள் பலரும் அந்த உச்சத்தை தொடும் முன்பு, பல தடங்கல்களையும் சவால்களையும் எதிர்கொண்டிருக்கிறார்கள். அத்தகையோரில் குறிப்பிடத்தக்கவர்கள், தங்களின் வாழ்க்கை பயணத்தை பகிர்ந்து கொள்ளும் தொடரை பிபிசி தமிழ் வழங்குகிறது. அதில் ஆறாவது கட்டுரை இது.)\n\nஉள்ளாட்சிப் பிரதிநிதிகளாக இருக்கும் தலித்துகள், அதிலும் குறிப்பாகப் பெண்கள் சாதிய மற்றும் பாலின அவதூறுகளுக்கு உள்ளாகும் செய்திகள் தொடர்ச்சியாக வந்துகொண்டேதான் இருக்கின்றன. \n\nஅத்தனை பாகுபாடுகளும், கொடுமைகளும"} {"inputs":"கீழே உள்ள தலைப்பு மற்றும் கட்டுரையின் சுருக்கம் கொடுக்கப்பட்டால், ஒரு சிறு கட்டுரையை அல்லது நீண்ட கட்டுரையின் தொடக்கத்தை உருவாக்கவும். தலைப்பு: தி.மு.க. எம்.எல்.ஏ. இதயவர்மனுக்கு தீவிரவாத அமைப்புகளுடன் தொடர்பா?: விசாரணை நடத்துவதாக நீதிமன்றத்தில் காவல்துறை தகவல்\\nசுருக்கம்: நிலத் தகராறு ஒன்றில் துப்பாக்கிச் சூட்டில் ஈடுபட்ட விவகாரம் தொடர்பாக கைதுசெய்யப்பட்டுள்ள தி.மு.க. சட்டமன்ற உறுப்பினருக்கு தீவிரவாத அமைப்புகளுடன் தொடர்புள்ளதா என விசாரித்து வருவதாக சென்னை உயர் நீதிமன்றத்தில் காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.\\nகட்டுரை (அதிகபட்சம் 500 எழுத்துகள்):","targets":"கோப்புப் படம்\n\nசெங்கல்பட்டு மாவட்டத்தில் உள்ள திருப்போரூர் தொகுதியின் தி.மு.க. சட்டமன்ற உறுப்பினரான இதயவர்மனுக்கும் இமயம்குமார் என்பவருக்கும் இடையே செங்காடு என்ற பகுதியில் உள்ள ஒரு நிலம் தொடர்பாக நீண்ட காலமாக தகராறு இருந்து வந்தது.\n\nஇது தொடர்பான பிரச்சனையில் கடந்த ஜூலை 11ஆம் தேதியன்று இமயம்குமார் தரப்பினர் இதயவர்மனின் தந்தை லட்சுமிபதியை அரிவாளால் வெட்டியதாகவும் பதிலுக்கு இதயவர்மன், லட்சுமிபதி ஆகியோர் தங்களது பாதுகாப்புக்காக வைத்திருந்த துப்பாக்கியால் சுட்டதாகவும் கூறப்படுகிறது.\n\nஇந்தத் துப்பாக்"} {"inputs":"கீழே உள்ள தலைப்பு மற்றும் கட்டுரையின் சுருக்கம் கொடுக்கப்பட்டால், ஒரு சிறு கட்டுரையை அல்லது நீண்ட கட்டுரையின் தொடக்கத்தை உருவாக்கவும். தலைப்பு: தி.மு.க. செய்தித் தொடர்பாளர் பொறுப்பிலிருந்து டி.கே.எஸ். இளங்கோவன் விடுவிப்பு ஏன்?\\nசுருக்கம்: தி.மு.கவின் செய்தித் தொடர்பு செயலாளராக இருந்த டி.கே.எஸ். இளங்கோவன் அதிலிருந்து விடுவிக்கப்பட்டிருக்கிறார். இதற்கான அறிவிப்பை அக்கட்சியின் பொதுச் செயலாளர் க. அன்பழகன் வெளியிட்டிருக்கிறார்.\\nகட்டுரை (அதிகபட்சம் 500 எழுத்துகள்):","targets":"தி.மு.கவின் செய்தித் தொடர்பாளராக நீண்ட காலமாக செயல்பட்டுவரும் அவர், திடீரென அந்தப் பொறுப்பிலிருந்து விடுவிக்கப்பட்டிருப்பது கட்சி வட்டாரங்களில் வியப்பை ஏற்படுத்தியுள்ளது. \n\n2009ஆம் ஆண்டில் வட சென்னைத் தொகுதியில் போட்டியிட்டு வென்ற இளங்கோவன், 2014ல் தென் சென்னைத் தொகுதியில் போட்டியிட்டுத் தோல்வியடைந்தார். இதற்குப் பிறகு, 2016ஆம் ஆண்டில் தி.மு.க. சார்பில் மாநிலங்களவை உறுப்பினராக நியமிக்கப்பட்டார். \n\nதி.மு.க. சார்பில் தொலைக்காட்சி விவாதங்களில் பங்கேற்பது, செய்தியாளர்களுக்குப் பேட்டியளிப்பது என செயல"} {"inputs":"கீழே உள்ள தலைப்பு மற்றும் கட்டுரையின் சுருக்கம் கொடுக்கப்பட்டால், ஒரு சிறு கட்டுரையை அல்லது நீண்ட கட்டுரையின் தொடக்கத்தை உருவாக்கவும். தலைப்பு: தி.மு.கவின் உறுதிமொழி: ‘குடும்பத் தலைவிகள் ஒவ்வொருவருக்கும் மாதம் ரூ. 1000’\\nசுருக்கம்: தி.மு.க. ஆட்சிக்கு வந்தால் குடும்பத் தலைவிகள் ஒவ்வொருவருக்கும் மாதம் 1,000 ரூபாய் உரிமைத் தொகையாக வழங்கப்படுமென தி.மு.க. தனது செயல்திட்டத்தில் குறிப்பிட்டுள்ளது. ஒவ்வொரு ஆண்டும் பத்து லட்சம் வேலை வாய்ப்புகளை உருவாக்கப்போவதாகவும் திருச்சியில் நடந்த தி.மு.க. பொதுக்கூட்டத்தில் மு.க. ஸ்டாலின் அறிவித்திருக்கிறார்.\\nகட்டுரை (அதிகபட்சம் 500 எழுத்துகள்):","targets":"திருச்சியில் தி.மு.கவின் தேர்தல் பிரசார மாநாடு இன்று நடைபெற்றது. இந்த மாநாட்டில் பேசிய மு.க. ஸ்டாலின் தமிழகத்தை மேம்படுத்துவதற்கான ஏழு செயல்திட்டத்தை வெளியிட்டார். \n\nஅதற்கு முன்பாக பேசிய அவர், \"நவீன தமிழகத்தை உருவாக்கியது தி.மு.க. ஆட்சிதான். இந்த அடிப்படை கட்டமைப்பை சிதைத்தது அ.தி.மு.க. ஆட்சி. அடிப்படை கட்டமைப்பை சிதைப்பது, தி.மு.க. உருவாக்கிவைத்த திட்டங்களை குலைப்பதுதான் அந்த ஆட்சியின் பழக்கமாக இருக்கிறது. ஊழலுக்கு உதாரணம் அ.தி.மு.க. ஆட்சிதான். இந்தியாவிலேயே பதவியிலிருக்கும்போதே, ஊழலுக்காக தண்ட"} {"inputs":"கீழே உள்ள தலைப்பு மற்றும் கட்டுரையின் சுருக்கம் கொடுக்கப்பட்டால், ஒரு சிறு கட்டுரையை அல்லது நீண்ட கட்டுரையின் தொடக்கத்தை உருவாக்கவும். தலைப்பு: திண்டுக்கல் சீனிவாசன் மீது வன்கொடுமை தடுப்புச் சட்டத்தில் நடவடிக்கை எடுக்க கோரும் பழங்குடியின சிறுவன்\\nசுருக்கம்: தனது காலில் அணிந்திருந்த செருப்பை கழற்ற வைத்து அவமானப்படுத்திய தமிழக வனத்துறை அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் மீது தாழ்த்தப்பட்டோர் மற்றும் பழங்குடியினர் மீதான வன்கொடுமை தடுப்பு திருத்த சட்டம் 2015ன் கீழ் நடவடிக்கை எடுக்குமாறு அமைச்சரால் காலணியை கழற்ற அறிவுறுத்தப்பட்ட பழங்குடியின சிறுவன் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.\\nகட்டுரை (அதிகபட்சம் 500 எழுத்துகள்):","targets":"திண்டுக்கல் சீனிவாசன்\n\nகாவல்துறையினர் சிறுவனின் புகாரை பெற்றுக்கொண்டுள்ள நிலையில் அமைச்சர் மீது இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. முதல் தகவல் அறிக்கை எதுவும் இதுவரை பதிவாகவில்லை.\n\nஅமைச்சர் சொல்கிறார் என்பதாலும் உயர் அதிகாரிகள் மற்றும் காவல் துறையினர் அருகில் இருந்ததால் பயந்துகொண்டு அமைச்சரின் செருப்பை கழற்றிவிட்டதாக அவர் தனது புகாரில் தெரிவித்துள்ளார்.\n\nநீலகிரி மாவட்டம் தெப்பக்காட்டில் வளர்ப்பு யானைகளுக்கான முகாம் நேற்று துவங்கியது, துவக்க விழாவிற்காக வந்த தமிழக வனத்துறை அமைச்சர் திண்டுக்க"} {"inputs":"கீழே உள்ள தலைப்பு மற்றும் கட்டுரையின் சுருக்கம் கொடுக்கப்பட்டால், ஒரு சிறு கட்டுரையை அல்லது நீண்ட கட்டுரையின் தொடக்கத்தை உருவாக்கவும். தலைப்பு: தினகரனுக்கு ஆதரவாக 18 எம்.எல்.ஏ.க்கள்: ஆளுநரைச் சந்திக்க முடிவு\\nசுருக்கம்: அ.தி.மு.கவில் இரு பிரிவுகளாகச் செயல்பட்ட ஓ. பன்னீர்செல்வம் அணியும் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அணியும் இணைந்துள்ள நிலையில், டிடிவி தினகரன் தலைமையிலான சட்டமன்ற உறுப்பினர்கள் ஜெயலலிதாவின் சமாதிக்கு வந்து தியானத்தில் ஈடுபட்டனர். செவ்வாய்க்கிழமையன்று ஆளுநரைச் சந்திக்கப்போவதாகவும் தெரிவித்துள்ளனர்.\\nகட்டுரை (அதிகபட்சம் 500 எழுத்துகள்):","targets":"டிடிவி தினகரன் ஆதரவு எம்.எல்.ஏ.க்கள் ஜெயலலிதா சமாதியில் தியானம்\n\nதிங்கட்கிழமையன்று இரவு சுமார் எட்டேகால் மணியளவில் சென்னை மெரினா கடற்கரையில் உள்ள ஜெயலலிதாவின் சமாதிக்கு டிடிவி தினகரனுக்கு ஆதரவாக உள்ள 18 எம்.எல்.ஏக்களும் வந்து சமாதி முன்பாக அமர்ந்தனர். \n\nஅ.தி.மு.க. சட்டமன்ற உறுப்பினர்களின் தினகரனுக்கு ஆதரவாகச் செயல்பட்டுவரும் தங்கதமிழ்ச் செல்வன், வெற்றிவேல், பழனியப்பன், செந்தில் பாலாஜி உள்ளிட்ட 18 எம்எல்ஏக்களும் சுமார் 20 நிமிடம் சமாதி முன்பாக அமர்ந்திருந்தனர். \n\nஅப்போது, அங்கு கூடியிருந்த தினகரன"} {"inputs":"கீழே உள்ள தலைப்பு மற்றும் கட்டுரையின் சுருக்கம் கொடுக்கப்பட்டால், ஒரு சிறு கட்டுரையை அல்லது நீண்ட கட்டுரையின் தொடக்கத்தை உருவாக்கவும். தலைப்பு: தினகரன் அலுவலக எரிப்பு வழக்கு: 'அட்டாக்' பாண்டி உள்ளிட்ட 9 பேருக்கு ஆயுள் தண்டனை\\nசுருக்கம்: மதுரையில் தினகரன் அலுவலகம் தாக்கப்பட்டு மூன்று பேர் கொல்லப்பட்ட வழக்கில் அட்டாக் பாண்டி உள்ளிட்ட 9 பேருக்கு ஆயுள் தண்டனை விதித்து சென்னை உயர் நீதிமன்றத்தின் மதுரைக் கிளை தீர்ப்பளித்துள்ளது.\\nகட்டுரை (அதிகபட்சம் 500 எழுத்துகள்):","targets":"சித்தரிப்புப் படம்\n\n2007ஆம் ஆண்டில் மதுரையில் உள்ள தினகரன் நாளிதழ் அலுவலகம் மீது நடத்தப்பட்ட தாக்குதலில் அங்கு பணியாற்றிவந்த வினோத், முத்துராமலிங்கம், கோபிநாத் ஆகிய மூன்று பேர் கொல்லப்பட்டனர். இந்த வழக்கில் தி.மு.க. தொண்டரணி அமைப்பாளராக இருந்த அட்டாக் பாண்டி உள்பட 17 பேர் மீது மத்தியப் புலனாய்வுத் துறை வழக்குப் பதிவுசெய்தது. \n\nகலவரம் நடக்கும்போது நடவடிக்கை எடுக்காமல் இருந்ததாகக் கூறி, ஊமச்சிகுளம் டி.எஸ்.பி. ராஜாராம் மீதும் வழக்குப் பதிவுசெய்யப்பட்டது. \n\nஇந்த வழக்கை விசாரித்த சி.பி.ஐ. விசாரணை நீத"} {"inputs":"கீழே உள்ள தலைப்பு மற்றும் கட்டுரையின் சுருக்கம் கொடுக்கப்பட்டால், ஒரு சிறு கட்டுரையை அல்லது நீண்ட கட்டுரையின் தொடக்கத்தை உருவாக்கவும். தலைப்பு: தினகரன் ஆதரவு 18 எம்எல்ஏக்களின் தகுதி நீக்கம் வழக்கில் இன்று விசாரணை\\nசுருக்கம்: டி.டி.வி தினகரன் ஆதரவு எம்எல்ஏக்கள் 18 பேர் தகுதி நீக்கம் செய்யப்பட்டதை அடுத்து, அவர்கள் தொடர்ந்த வழக்கு இன்று (புதன்கிழமை) சென்னை உயர்நீதிமன்றத்தில் விசாரணைக்கு வரவுள்ளது.\\nகட்டுரை (அதிகபட்சம் 500 எழுத்துகள்):","targets":"கடந்த திங்கள்கிழமை (செப் 18) சபாநாயகர் தனபால், தினகரன் ஆதரவு எம்எல்ஏகளை தகுதிநீக்கம் செய்யப்பட்டதாக கூறி, அவர்களின் தொகுதிகள் காலியாக உள்ளதாக அறிவித்தார். கட்சித் தாவல் தடை சட்டத்தின்படி அவர்கள் மீது நடவடிக்கை எடுத்துள்ளதாக செய்தியறிக்கை அளிக்கப்பட்டது. \n\nஇந்த அறிவிப்பின் காரணமாக பதவியை இழந்த எம்எல்ஏகள் சபாநாயகரின் முடிவு சட்டத்திற்கு புறம்பானது என்று தெரிவித்தனர். முதல்வர் எடப்பாடி பழனிச்சாமியின் மீது நம்பிக்கை இல்லை என்று ஆளுநர் வித்யாசாகர் ராவிடம் புகாரை கொடுத்ததற்காக அவர்கள் தண்டிக்கப்பட்டுள"} {"inputs":"கீழே உள்ள தலைப்பு மற்றும் கட்டுரையின் சுருக்கம் கொடுக்கப்பட்டால், ஒரு சிறு கட்டுரையை அல்லது நீண்ட கட்டுரையின் தொடக்கத்தை உருவாக்கவும். தலைப்பு: திமுக எம்.பி கதிர் ஆனந்தை உளவுத்துறை விசாரித்ததா? மக்களவையில் கிளம்பிய புதிய பிரச்சனை - என்ன நடந்தது?\\nசுருக்கம்: டெல்லியில் உளவுத்துறையினர் என்று கூறிக்கொண்ட இருவர் தன்னிடம் விசாரிப்பது போல கேள்வி எழுப்பியதாக வேலூர் தொகுதி திமுக உறுப்பினர் கதிர் ஆனந்த் மக்களவையில் பதிவு செய்த நிகழ்வு, பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது.\\nகட்டுரை (அதிகபட்சம் 500 எழுத்துகள்):","targets":"மக்களவை செவ்வாய்க்கிழமை பிற்பகல் தொடங்கியதும் வேலூர் தொகுதி திமுக உறுப்பினர் கதிர் ஆனந்த் பேசினார். \n\nஅப்போது அவர், \"இன்று பிற்பகல் 1.45 மணியளவில் நான் தங்கியிருக்கும் தமிழ்நாடு இல்ல அறைக்குள் இரண்டு, மூன்று பேர் கதவைத்திறந்து உள்ளே வந்தனர். தங்களை உளவுத்துறையினர் என்று அவர்கள் அழைத்துக் கொண்டனர். மக்களவையில் உங்களுடைய கட்சியின் செயல்பாடு என்ன, என்ன பிரச்சனைகளை பேசப் போகிறீர்கள்? தமிழ்நாட்டில் உள்ள பிரச்சனைகளில் உங்களுடைய கட்சியின் நிலைப்பாடு என்ன என்றெல்லாம் கேட்டார்கள். இன்றைய அலுவலின்போது என்"} {"inputs":"கீழே உள்ள தலைப்பு மற்றும் கட்டுரையின் சுருக்கம் கொடுக்கப்பட்டால், ஒரு சிறு கட்டுரையை அல்லது நீண்ட கட்டுரையின் தொடக்கத்தை உருவாக்கவும். தலைப்பு: திமுக, அதிமுக வேட்பாளர் பட்டியலில் ஒரு முஸ்லிம் வேட்பாளரும் இல்லை மற்றும் பிற செய்திகள்\\nசுருக்கம்: மக்களவை பொதுத்தேர்தலில் போட்டியிடும் அதிமுக வேட்பாளர் பட்டியலை நேற்று இரவு வெளியானது. முன்னதாக திமுக வேட்பாளர் பட்டியலும் வெளியானது. இரண்டு கட்சிகளின் வேட்பாளர் பட்டியலிலும் முஸ்லிம்கள் யாரும் இல்லை.\\nகட்டுரை (அதிகபட்சம் 500 எழுத்துகள்):","targets":"திமுக கூட்டணியில் இந்திய யூனியன் முஸ்லீம் கட்சிக்கு ஒரு தொகுதி ஒதுக்கப்பட்டிருக்கிறது. அ.தி.மு.க. கூட்டணியில் முஸ்லிம் கட்சிகள் ஏதும் இடம்பெறாத நிலையில், முஸ்லிம்கள் யாருக்கும் போட்டியிடவும் வாய்ப்பளிக்கப்படவில்லை. \n\nஅதிமுகவில் அமைச்சர் ஜெயக்குமாரின் மகன் ஜெயவர்தனுக்கு மீண்டும் போட்டியிட வாய்ப்பளிக்கப்பட்டுள்ளது. இது தவிர, துணை முதல்வர் ஓ. பன்னீர்செல்வத்தின் மகன் ரவீந்திரநாத் குமார், முன்னாள் சபாநாயகர் பி.எச். பாண்டியனின் மகன் பி.எச். மனோஜ் பாண்டியன், முன்னாள் எம்.பி. ராஜன் செல்லப்பாவின் மகன் வ"} {"inputs":"கீழே உள்ள தலைப்பு மற்றும் கட்டுரையின் சுருக்கம் கொடுக்கப்பட்டால், ஒரு சிறு கட்டுரையை அல்லது நீண்ட கட்டுரையின் தொடக்கத்தை உருவாக்கவும். தலைப்பு: திரிபுரா: 25 ஆண்டு கம்யூனிஸ்ட் ஆட்சியை பா.ஜ.க. வீழ்த்தியது எப்படி?\\nசுருக்கம்: தொடர்ந்து 25 ஆண்டுகள், இந்தியா சுதந்திரம் அடைந்ததிலிருந்து மொத்தம் 35 ஆண்டுகள் என இடதுசாரிகள் திரிபுராவை ஆட்சி செய்து இருக்கிறார்கள். அதன் முதல்வராக இருந்த மாணிக் சர்க்கார் மிகவும் எளிமையான முதல்வர் என பெயரெடுத்தவர். \n\n\\nகட்டுரை (அதிகபட்சம் 500 எழுத்துகள்):","targets":"ஜனநாயக சீர்திருத்தங்களுக்கான அமைப்பு அண்மையில் வெளியிட்ட அறிக்கையில் மாணிக் சர்க்காரைதான் நாட்டிலேயே குறைந்து சொத்துள்ள முதல்வர் என கோடிட்டு காட்டி இருந்தது. அவருடைய சொத்து மதிப்பு 26 லட்சம் ரூபாயாகும். \n\nஆனால், இன்று அக்கட்சி திரிபுராவில் ஆட்சியை இழந்து இருக்கிறது. இதற்கு என்ன காரணம்? எப்படி இடதுசாரிகள் தொடர்ந்து ஆட்சி செய்த ஒரு மாநிலத்தில், வலதுசாரி கட்சியான பா.ஜ.கவால் ஆட்சியை பிடிக்க முடிந்தது? இத்தனைக்கும் பா.ஜ.க கடந்த தேர்தலில் ஒரு தொகுதியில் கூட வெற்றி பெறவில்லை. இப்போது இந்த வெற்றி எப்"} {"inputs":"கீழே உள்ள தலைப்பு மற்றும் கட்டுரையின் சுருக்கம் கொடுக்கப்பட்டால், ஒரு சிறு கட்டுரையை அல்லது நீண்ட கட்டுரையின் தொடக்கத்தை உருவாக்கவும். தலைப்பு: திருக்குறளுடன் தொடங்கி எம்ஜிஆர் பாடலை மேற்கோள் காட்டிய தீபா\\nசுருக்கம்: தனது மக்கள் பணி அறிவிப்பு குறித்து செய்தியாளர்களிடம் இன்று (செவ்வாய்க்கிழமை) உரையாற்றிய ஜெயலலிதாவின் சகோதரர் மகள் தீபா தனது உரையில், காலஞ்சென்ற தமிழக முதல்வரும், தனது அத்தையுமான ஜெயலலிதாவை போல எம்ஜிஆர் பாடலை மேற்கோள் காட்டி பேசினார். \n\n\\nகட்டுரை (அதிகபட்சம் 500 எழுத்துகள்):","targets":"திறக்குறளுடன் தொடங்கி எம்ஜிஆர் பாடலை மேற்கோள் காட்டிய தீபா\n\nஇன்று ( செவ்வாய்க்கிழமை) தனது மக்கள் நலப் பணி குறித்து தெரிவிக்கப் போவதாக தெரிவித்திருந்த தீபா , செய்தியாளர்களை சந்தித்து உரையாடினார், \n\n’அகர முதல எழுத்தெல்லாம் ஆதி பகவன் முதற்றே உலகு' என்ற திருக்குறளுடன் தனது உரையை தொடங்கிய தீபா, தமிழிலும், ஆங்கிலத்திலும் மாறி மாறி உரையாடினார். \n\n மேலும், அவர் கூறுகையில், எம்ஜிஆரின் சினிமா பாடல் வரிகளை மேற்கோள் காட்டினார். \"மண் குடிசை வாசல் என்றால் தென்றல் வர வெறுத்திடுமா, மாலை நிலா ஏழை என்றால் வெளி"} {"inputs":"கீழே உள்ள தலைப்பு மற்றும் கட்டுரையின் சுருக்கம் கொடுக்கப்பட்டால், ஒரு சிறு கட்டுரையை அல்லது நீண்ட கட்டுரையின் தொடக்கத்தை உருவாக்கவும். தலைப்பு: திருச்சி கோயிலில் தங்கப் புதையல் கிடைத்தது எப்படி?\\nசுருக்கம்: திருச்சி திருவானைக்காவலில் உள்ள ஜம்புகேஸ்வரர் கோயில் வளாகத்தில் நந்தவனம் வைப்பதற்காக நிலத்தை சமன்செய்தபோது, அங்கு பெரும் எண்ணிக்கையில் தங்கக் காசுகள் கிடைத்துள்ளன. இவை எந்த காலகட்டத்தைச் சேர்ந்தவை என ஆராயப்பட்டுவருகிறது.\\nகட்டுரை (அதிகபட்சம் 500 எழுத்துகள்):","targets":"திருவானைக்காவலில் உள்ள புகழ்பெற்ற ஜம்புகேஸ்வரர் கோயிலில், அகிலாண்டேஸ்வரி அம்மன் சந்நிதிக்கு முன்பாக இருக்கும் காலி இடத்தில் பூச்செடிகள் வைப்பதற்காக சமன்செய்யும் வேலைகள் நடைபெற்று வருகின்றன. \n\nகோயிலின் நிர்வாக அதிகாரி முன்பாக, புதன்கிழமையன்று இந்தப் பணிகள் நடந்தபோது குழிகளை அமைப்பதற்காக பள்ளம் தோண்டப்பட்டது. அப்போது ஒரு அடி ஆழத்தில் பித்தளை போன்ற உலோகத்தால் ஆன குடுவை ஒன்று கிடைத்தது. அந்தக் குடுவையில், பெரும் எண்ணிக்கையில் தங்கக் காசுகள் இருந்தன.\n\n\"மொத்தம் 505 காசுகள் கிடைத்துள்ளன. இவற்றில் 504 க"} {"inputs":"கீழே உள்ள தலைப்பு மற்றும் கட்டுரையின் சுருக்கம் கொடுக்கப்பட்டால், ஒரு சிறு கட்டுரையை அல்லது நீண்ட கட்டுரையின் தொடக்கத்தை உருவாக்கவும். தலைப்பு: திருச்சி கோவிலில் கிடைத்த தங்கக் காசுகள் எந்தக் காலத்தை சேர்ந்தவை?\\nசுருக்கம்: திருச்சி திருவானைக்காவலில் உள்ள ஜம்புகேஸ்வரர் கோவில் வளாகத்தில் நந்தவனம் வைப்பதற்காக நிலத்தை சமன்செய்தபோது, அங்கு பெரும் எண்ணிக்கையில் கிடைத்த தங்கக் காசுகள் ஹைதர் அலி காலத்தைச் சேர்ந்தவை எனத் தெரியவந்துள்ளது.\\nகட்டுரை (அதிகபட்சம் 500 எழுத்துகள்):","targets":"திருவானைக்காவலில் உள்ள புகழ்பெற்ற ஜம்புகேஸ்வரர் கோவிலில், அகிலாண்டேஸ்வரி அம்மன் சந்நிதிக்கு முன்பாக இருக்கும் காலி இடத்தில் பூச்செடிகள் வைப்பதற்காக நிலத்தை சமன்செய்யும் வேலைகள் நடைபெற்றபோது, இரண்டு அடி ஆழத்தில் தாமிரத்தால் ஆன குடுவை ஒன்று கிடைத்தது. அந்தக் குடுவையில், பெரும் எண்ணிக்கையில் தங்கக் காசுகள் இருந்தன.\n\nஅந்தக் காசுகளை எண்ணிப் பார்த்தபோது மொத்தம் 505 காசுகள் இருந்தன. இவற்றில் 504 காசுகள் 3 கிராம் முதல் 3.5 கிராம் வரையிலான எடையும் ஒரே ஒரு காசு மட்டும் சுமார் பத்து கிராம் எடையும் கொண்டிர"} {"inputs":"கீழே உள்ள தலைப்பு மற்றும் கட்டுரையின் சுருக்கம் கொடுக்கப்பட்டால், ஒரு சிறு கட்டுரையை அல்லது நீண்ட கட்டுரையின் தொடக்கத்தை உருவாக்கவும். தலைப்பு: திருச்சி போதைப்பொருள் கடத்தல் வழக்கில் பாஜக நிர்வாகி உள்பட 5 பேர் கைது\\nசுருக்கம்: திருச்சியில் இரு வாகனங்களில் ஓப்பியம் போதைப் பொருளை கார் மூலம் கடத்தியதாக 5 பேரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.\\nகட்டுரை (அதிகபட்சம் 500 எழுத்துகள்):","targets":"போதைப்பொருள் கடத்தல் வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள பாஜக நிர்வாகி (இடமிருந்து 3-ஆவது)\n\nரகசிய தகவல்\n\nதிருச்சி மாவட்டம் ஒருங்கிணைந்த குற்றத்தடுப்பு நுண்ணறிவு பிரிவு டி.எஸ்.பி-க்கு திருச்சியில் போதைப் பொருள்களான ஓபியம் கடத்துவதாக ரகசிய தகவல் வந்தது. இதையடுத்து கடந்த சில தினங்களாக இது குறித்து காவல்துறையினர் கண்காணித்து வந்தனர். \n\nதிருச்சி மன்னார்புரம் பகுதியில் போதைப்பொருள் தடுப்புப் பிரிவு துணை மாவட்ட கண்காணிப்பாளர் காமராஜ், ஒருங்கிணைந்த குற்ற நுண்ணறிவுப் பிரிவு டிஎஸ்பி செந்தில்குமார் தலைமையிலான ப"} {"inputs":"கீழே உள்ள தலைப்பு மற்றும் கட்டுரையின் சுருக்கம் கொடுக்கப்பட்டால், ஒரு சிறு கட்டுரையை அல்லது நீண்ட கட்டுரையின் தொடக்கத்தை உருவாக்கவும். தலைப்பு: திருச்சியில் கழிவு நீரை நிலத்தடி நீராக்கும் 'நீர் மேலாண்மைப் பள்ளிவாசல்'\\nசுருக்கம்: திருச்சி தமிழகத்தின் மையப்பகுதி. கரை புரண்ட காவிரி, கதிர் விளைந்த டெல்டா. இவற்றையெல்லாம் தற்போது காணமுடியவில்லை. காரணம்... நிலையில்லாத சூழலியல் மாற்றங்களே.\\nகட்டுரை (அதிகபட்சம் 500 எழுத்துகள்):","targets":"\" வைத்தால் குடுமி; அடித்தால் மொட்டை\" என்னும் சொலவடைக்கு ஏற்ப வெள்ளமாகவும் வறட்சியாகவும் புரட்டி எடுக்கும் பருவநிலை. தமிழகம் முழுக்க இது தான் இன்றைய நிலை. ஆயிரக்கணக்கான நீர்நிலைகள், ஏரிகள், குளங்கள், கண்மாய்கள், அணைக்கட்டுகள், வாய்க்கால்கள் அவற்றோடு தொடர்புடைய கட்டுமானங்கள் இவையெல்லாம் \"நீர் மேலாண்மை\" நிமித்தமே உருவாக்கப்பட்டன. \n\nநம் முன்னோர்கள் கையாண்ட நீரியல் தொழில்நுட்பம், நீரை சிக்கனமாக பயன்படுத்திய விதம், பகிர்ந்து கொண்டமுறை, நீர் நிலைகளை பராமரித்த பாங்கு ஆகியவை இன்றும் கவனம் பெறுகின்றன.\n\nஇ"} {"inputs":"கீழே உள்ள தலைப்பு மற்றும் கட்டுரையின் சுருக்கம் கொடுக்கப்பட்டால், ஒரு சிறு கட்டுரையை அல்லது நீண்ட கட்டுரையின் தொடக்கத்தை உருவாக்கவும். தலைப்பு: திருச்சியில் கோயில் கூட்ட நெரிசலில் உயிரிழந்தோருக்கு இரண்டு லட்சம் நிவாரணம் - பிரதமர் மோதி அறிவிப்பு\\nசுருக்கம்: திருச்சி மாவட்டம் துறையூர் அருகே உள்ள முத்தையம்பாளையம் கிராமத்தில் உள்ள கருப்பு சாமி கோயிலில் சித்திரா பௌர்ணமியை முன்னிட்டு புடிக்காசு வழங்கும் விழாவில் கலந்து கொண்ட பக்தர்கள் கூட்ட நெரிசலில் சிக்கி நான்கு பெண்கள் மூன்று ஆண்கள் உட்பட 7 பேர் உயிரிழந்தனர்.\\nகட்டுரை (அதிகபட்சம் 500 எழுத்துகள்):","targets":"காயமடைந்த 10க்கும் மேற்பட்டோர் துறையூர் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.\n\nதுறையூர் அருகே முத்தையம் பாளையம் கிராமத்தில் உள்ள பிரசித்தி பெற்ற இந்த கருப்புசாமி கோவிலில் ஒவ்வொரு சித்ரா பவுர்ணமி அன்றும் சித்திரா பௌர்ணமியில் இருந்து மூன்றாவது நாள் பிடிகாசு வழங்கும் திருவிழா நடைபெறும். அதாவது வருடம் முழுவதும் இக்கோவிலில் உண்டியலில் சேரும் சில்லறை காசுகளை பக்தர்களுக்கு இக்கோயிலில் உள்ள சாமியார் காணிக்கையாக வழங்குவார். \n\nஅவ்வாறு வழங்கப்படும் சில்லரை காசுகளை தமது வீட்டில் எடுத்துக்கொண்டு போய"} {"inputs":"கீழே உள்ள தலைப்பு மற்றும் கட்டுரையின் சுருக்கம் கொடுக்கப்பட்டால், ஒரு சிறு கட்டுரையை அல்லது நீண்ட கட்டுரையின் தொடக்கத்தை உருவாக்கவும். தலைப்பு: திருநெல்வேலி கந்துவட்டி தற்கொலைகள்: புதைந்து கிடக்கும் உண்மைகளும், பின்னணியும்\\nசுருக்கம்: திருநெல்வேலியில் கந்துவட்டி பிரச்சனை யால் இளம் தம்பதி மற்றும் அவர்களின் இரண்டு பெண் குழந்தைகள் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் கடந்த திங்கள்கிழமை தீக்குளித்து இறந்த சம்பவம் தமிழகம் முழுவதும் கந்துவட்டி பிரச்சனை மீதான கவனத்தை திருப்பியுள்ளது.\\nகட்டுரை (அதிகபட்சம் 500 எழுத்துகள்):","targets":"திருநெல்வேலி மாவட்டத்தில் கந்துவட்டியால் பாதிக்கப்பட்டவர்கள் புகார் தெரிவிக்க அறிமுகப்படுத்தப்பட்ட உதவி எண் சேவைக்கு தமிழகம் முழுவதும் இருந்து அழைப்புகள் வந்துள்ளதாக மாவட்ட நிர்வாகம் தெரிவித்துள்ளது.\n\nஉதவி எண் அறிமுகமான முதல் இரண்டு நாட்களில் 200க்கும் மேற்பட்ட புகார்கள் வந்துள்ளன என்றும் பிற மாவட்டங்களைச் சேர்ந்தவர்களும் இந்த எண்ணை பயன்படுத்துவதாக மாவட்ட நிர்வாகம் கூறியுள்ளது. \n\nதீக்குளித்து இறந்த இசக்கிமுத்து ஆறு முறை புகார் அளித்தும் நடவடிக்கை இல்லாமல் போனதால்தான் தற்கொலை செய்துகொண்டதாக அவரது"} {"inputs":"கீழே உள்ள தலைப்பு மற்றும் கட்டுரையின் சுருக்கம் கொடுக்கப்பட்டால், ஒரு சிறு கட்டுரையை அல்லது நீண்ட கட்டுரையின் தொடக்கத்தை உருவாக்கவும். தலைப்பு: திருநெல்வேலி கூந்தங்குளம் பறவைகள் சரணாலயம்: கனத்த மழை, சூறைகாற்றால் உயிரிழந்த வெளிநாட்டு பறவைகள்\\nசுருக்கம்: திருநெல்வேலி மாவட்டத்தில் பெய்த கனத்த மழையில், கூந்தங்குளம் பறவைகள் சரணாலயத்தில் இருந்த ஐம்பதிற்க்கும் மேற்பட்ட பறவைகள் உயிரிழந்தன.\\nகட்டுரை (அதிகபட்சம் 500 எழுத்துகள்):","targets":"திருநெல்வேலி மாவட்டம் கூந்தங்குளத்தில் பறவைகள் சரணாலயத்தில், செங்கால்நாரை, கூழைக்கடா, நத்தைகொத்திநாரை உள்ளிட்ட பறவைகள் அதிகம் வசிக்கின்றன. அத்துடன் சைபீரியா, மங்கோலியா போன்ற நாடுகளில் இருந்து பட்டைத்தலை வாத்து, ஊசிவால் வாத்து, தட்டை வாயன், செண்டு வாத்து, முக்குளிப்பான், கொக்குகள் என நீர்ப் பறவைகள் ஆண்டுதோறும் கூந்தங்குளத்திற்கு வருகை புரிகின்றன. மொத்தமாக 247 வகையான பறவை இனங்கள் இங்கு கூடுகட்டி இனப்பெருக்கம் செய்கின்றன. வழக்கமாக ஜனவரி மாதத்தில் வரும் பறவைகள் ஆகஸ்ட் மாதம் வரையிலும் இங்கு தங்கி இனப"} {"inputs":"கீழே உள்ள தலைப்பு மற்றும் கட்டுரையின் சுருக்கம் கொடுக்கப்பட்டால், ஒரு சிறு கட்டுரையை அல்லது நீண்ட கட்டுரையின் தொடக்கத்தை உருவாக்கவும். தலைப்பு: திருநெல்வேலி மக்களவைத் தொகுதி: திமுக வேட்பாளர் வெற்றி\\nசுருக்கம்: திருநெல்வேலி மக்களவைத் தொகுதியில் திமுக வேட்பாளர் ஞானதிரவியம், அதிமுக வேட்பாளர் பால் மனோஜ் பாண்டியனை விட1,85,457 வாக்குகள் அதிகம் பெற்று வெற்றிபெற்றுள்ளார்.\\nகட்டுரை (அதிகபட்சம் 500 எழுத்துகள்):","targets":"2019-ஆம் ஆண்டு திருநெல்வேலி மக்களவை தொகுதியில் போட்டியிட்ட முக்கிய வேட்பாளர்கள் \n\nமனோஜ் பாண்டியன் - அதிமுக \n\nஞானதிரவியம் - திமுக \n\nமைக்கேல் ராயப்பன் - அமமுக \n\nசத்யா - நாம் தமிழர் \n\nதாமிரபரணி நதிக்கரையில் அமைந்திருக்கும் திருநெல்வேலி நாடாளுமன்றத் தொகுதி தமிழக தேர்தல் அரசியலில் பல அதிர்வலைகளை கடந்த காலங்களில் ஏற்படுத்தியுள்ளது. \n\n1952 முதல் இந்தியாவில் நடந்த 16 நாடாளுமன்ற தேர்தல்களிலும் இத்தொகுதி இடம்பெற்றுள்ளது. முதல் மக்களவை தேர்தலில் (1952) காங்கிரஸ் வேட்பாளர் பி.டி தாணுபிள்ளை வெற்றிபெற்றார"} {"inputs":"கீழே உள்ள தலைப்பு மற்றும் கட்டுரையின் சுருக்கம் கொடுக்கப்பட்டால், ஒரு சிறு கட்டுரையை அல்லது நீண்ட கட்டுரையின் தொடக்கத்தை உருவாக்கவும். தலைப்பு: திருப்பூர் பின்னலாடைத் தொழிலில் என்ன சிக்கல்? குவாட்டர் கொடுத்தால்தான் தொழிலாளர்கள் கிடைக்கிறார்களா?\\nசுருக்கம்: சாதாரணமாக ஒரு வெள்ளைத் தாளில் கணினி அச்சு செய்யப்பட்டு கம்பத்தில் கட்டித் தொங்கவிடப்பட்ட 'ஆட்கள் தேவை' விளம்பரம் தற்போது திருப்பூர் தொழிலாளர் சந்தையில் பரபரப்பையும், திருப்பூர் பின்னலாடை தொழில் துறையில் வேலை செய்யும் தொழிலாளர்கள் நிலை குறித்த கவலையையும் ஏற்படுத்தியுள்ளது.\\nகட்டுரை (அதிகபட்சம் 500 எழுத்துகள்):","targets":"காரணம், பேட்லாக் டைலர் தேவை என்று ஒரு குறுந்தொழிலகம் வெளியிட்ட அந்த விளம்பரத்தில், வேலைக்கு வருகிறவர்களுக்கு பகலிலும், இரவிலும் இலவசமாக மது வழங்கப்படும் என்று கூறப்பட்டிருந்ததே இந்தப் பரபரப்புக்குக் காரணம்.\n\nஊதியம் எவ்வளவு என்பதைக்கூட குறிப்பிடாத அந்த விளம்பரம் \"பேட்லாக் டைலர் தேவை. மதியம் ஒரு கட்டிங், இரவு ஒரு குவார்ட்டர், டீ காசு உண்டு\" என்று குறிப்பிட்டு, கீழே தொடர்பு கொள்ளவேண்டிய எண்ணையும் தந்திருந்தது. \n\nஇது பற்றித் தொடர்பு கொண்டு கேட்பதற்காக, பிபிசி தமிழின் சார்பில் முயன்றபோது அந்த எண் அணை"} {"inputs":"கீழே உள்ள தலைப்பு மற்றும் கட்டுரையின் சுருக்கம் கொடுக்கப்பட்டால், ஒரு சிறு கட்டுரையை அல்லது நீண்ட கட்டுரையின் தொடக்கத்தை உருவாக்கவும். தலைப்பு: திருப்பூர்: மயக்க நிலை சிறுமியை சாலையில் போட்ட அதிர்ச்சி சம்பவம் - போலீஸ் விசாரணை\\nசுருக்கம்: திருப்பூர் மாவட்டம் அவிநாசி அருகே தண்டுக்காரன்பாளையம் பகுதியில் வாகனத்தில் வந்த மர்ம நபர்கள் மயக்க நிலையில் இருந்த 8 வயது மதிக்கத்தக்க சிறுமியை சாலையில் இறக்கிவிட்டு சென்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.\\nகட்டுரை (அதிகபட்சம் 500 எழுத்துகள்):","targets":"தண்டுக்காரன்பாளையம் பகுதியில் உள்ள குப்பை தரம் பிரிக்கும் இடத்தின் அருகே இன்று பிற்பகல் இச்சம்பவம் நடந்துள்ளது.\n\nநான்கு சக்கர வானத்தில் இருந்து இறங்கிய ஒரு பெண், மயக்க நிலையில் இருந்த சிறுமியை வாகனத்திலிருந்து இறக்கி சாலையில் கிடத்திவிட்டு கிளம்பிச் சென்றதாக அப்பகுதியினர் கூறுகின்றனர்.\n\nசிறுமியை உடனடியாக மீட்ட பொதுமக்கள் 108 ஆம்புலன்ஸில் அவினாசி அரசு மருத்துவமனைக்கு அனுப்பியுள்ளனர். அங்கு அவருக்கு முதற்கட்ட சிகிச்சைகள் அளிக்கப்பட்டு வருகிறது.\n\nமருத்துவர்களின் சிகிச்சைக்குப் பின்னர் சிறுமியின் உட"} {"inputs":"கீழே உள்ள தலைப்பு மற்றும் கட்டுரையின் சுருக்கம் கொடுக்கப்பட்டால், ஒரு சிறு கட்டுரையை அல்லது நீண்ட கட்டுரையின் தொடக்கத்தை உருவாக்கவும். தலைப்பு: திருமணம் மட்டுமே பெண்களின் வாழ்க்கையா? -தடைகளை தகர்த்த பெண்ணின் கேள்வி #beingme\\nசுருக்கம்: பெண்கள் தங்கள் சுயத்துடன் வாழ்வதில் என்னென்ன சவால்களையும், பிரச்சனைகளையும் சந்திக்கிறார்கள் என்று விளக்கும் பிபிசி தமிழின் #beingme தொடரின் நான்காவது கட்டுரை இது . \n\n\\nகட்டுரை (அதிகபட்சம் 500 எழுத்துகள்):","targets":"இந்த சமூகத்தில் ஆளுமையில் ஆணுக்கும் பெண்ணுக்கும் என்று பல்வேறு சட்டதிட்டங்கள், வரையறைகள் என்று தனித்தனியே தீர்மானிக்கப்படுகிறது. இதைத்தான் நான் படிக்க வேண்டும், இதைத்தான் நான் செய்ய வேண்டும், இப்படித்தான் இருக்க வேண்டும் என்று பல்வேறு நிபந்தனைகள். இதில் கொஞ்சம் முரண்படும்போது நான் உடையத்தான் வேண்டி இருக்கிறது.\n\nபெண் என்றாலே நிரந்தரமாக, எந்த பிரச்சனைகளும் இல்லாத clerical work செய்வதைதான் எனக்கு விரும்பி தரக்கூடிய பணியாக இருந்தது. அதைத்தாண்டி சுயமாக சுய தொழில் மேற்கொள்ளும் போது இடர்பாடுகள் அதிகமா"} {"inputs":"கீழே உள்ள தலைப்பு மற்றும் கட்டுரையின் சுருக்கம் கொடுக்கப்பட்டால், ஒரு சிறு கட்டுரையை அல்லது நீண்ட கட்டுரையின் தொடக்கத்தை உருவாக்கவும். தலைப்பு: திருமாவளவனின் கருத்தை வைத்து ஆதாயம் தேட முயற்சியா?\\nசுருக்கம்: பௌத்த விகாரைகளை இடித்துவிட்டுத்தான் சைவ, வைணவக் கோயில்கள் கட்டப்பட்டன என்ற திருமாவளவனின் கருத்து, வரலாற்று அடிப்படையிலானதா?, அரசியலுக்காகப் பேசப்பட்டதா? என்று பிபிசி நேயர்களிடம் வாதம் விவாதம் பகுதியில், கேட்டிருந்தோம். \n\n\\nகட்டுரை (அதிகபட்சம் 500 எழுத்துகள்):","targets":"அதற்கு பிபிசி தமிழ் நேயர்கள் ஃபேஸ்புக் மற்றும் டுவிட்டர் சமூக வலைதளங்களில் பதிவிட்ட கருத்துக்களை தொகுத்து வழங்குகின்றோம். \n\nஃபேஸ்புக் நேயர் சன்தானா கிருஷ்ணன், “திருமாவளவன் பேசும் ஒவ்வொரு வார்த்தைக்கு பல கோடி வரலாறு உண்மை தன்மை இருக்கும். ஜாதி கடந்த பார்த்தால் அது தெரியும் தோழர்களை” என்று பதிவிட்டுள்ளார். \n\nஅருண் குமார் என்பவர், “அவர் முனைவர், எதையும் ஆதாரத்தோடு, வரலாற்று தரவுகளோடு பேசுபவர். ஆதாயத்திற்காக பேசி பிழைப்பு நடத்துபவர் அல்ல. இது உண்மை. ஒரு இனத்தின் விடுதலையை முன்னெடுத்துச்செல்லும் அர்ப"} {"inputs":"கீழே உள்ள தலைப்பு மற்றும் கட்டுரையின் சுருக்கம் கொடுக்கப்பட்டால், ஒரு சிறு கட்டுரையை அல்லது நீண்ட கட்டுரையின் தொடக்கத்தை உருவாக்கவும். தலைப்பு: திருமாவளவன், நெடுமாறன் நாமல் ராஜபக்ஷ அறிக்கைக்கு பதில்: \"எங்களுக்கு புத்திமதி சொல்ல வேண்டாம்\"\\nசுருக்கம்: \"தமிழ்நாட்டுத் தலைவர்களுக்கு புத்திமதி சொல்வதைவிட எஞ்சியிருக்கும் ஈழத் தமிழர்களுக்கு அமைதியான பாதுகாப்பான மறுவாழ்வை அளிப்பதற்கு ராஜபக்சே குடும்பம் முன்வர வேண்டும்\" என நாமல் ராஜபக்ஷேவின் குற்றச்சாட்டிற்கு விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன் பதிலளித்துள்ளார்.\\nகட்டுரை (அதிகபட்சம் 500 எழுத்துகள்):","targets":"தொல் திருமாவளவன்\n\nமஹிந்த ராஜபக்ஷவின் மகனும், நாடாளுமன்ற உறுப்பினருமான நாமல் ராஜபக்ஷ செவ்வாய்கிழமை வெளியிட்டிருந்த ஓர் அறிக்கையில், தமிழகத்திலுள்ள தமிழ் அரசியல்வாதிகள் தங்களுடைய சுயநல மற்றும் சந்தர்ப்பவாத அரசியல் தேவைகளுக்காக இலங்கை மக்களை பகடைக்காயாக பயன்படுத்தி வருவதாக கூறியிருந்தார். \n\nதமிழகத்தில் தங்களது சுயநல சந்தர்ப்பவாத அரசியலை தக்க வைத்துக் கொள்வதற்காக இலங்கை தமிழ் மக்கள் மேல் அக்கறையுள்ளவர்களாக காட்டி முதலை கண்ணீர் வடிக்கும் மதிமுக பொதுச் செயலாளர் வைகோ, விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலை"} {"inputs":"கீழே உள்ள தலைப்பு மற்றும் கட்டுரையின் சுருக்கம் கொடுக்கப்பட்டால், ஒரு சிறு கட்டுரையை அல்லது நீண்ட கட்டுரையின் தொடக்கத்தை உருவாக்கவும். தலைப்பு: திரைப்பட விமர்சனம் - பலூன்\\nசுருக்கம்: படத்தின் துவக்கத்திலேயே அனபெல், இட், கான்ஜூரிங் ஆகிய படங்களிலிருந்து உருவாக்கப்பட்ட கதைதான் இது என்பதைச் சொல்லி நன்றி தெரிவித்துவிடுகிறார் இயக்குநர்.\\nகட்டுரை (அதிகபட்சம் 500 எழுத்துகள்):","targets":"சினிமா இயக்குநராக விரும்பும் குட்டி (ஜெய்), ஒரு பேய்க் கதையைத் தயாரிப்பதற்காக தன் அண்ணன் மகன் பப்பு, தன் துணை இயக்குனர்கள் (யோகி பாபு), மனைவி ஜாக்குலின் (அஞ்சலி) ஆகியோருடன் ஊட்டிக்கு வந்து ஒரு பெரிய பங்களாவில் தங்குகிறார். \n\nஅந்த ஊரில் உள்ள ஒரு பாழடைந்த வீட்டில் சில விசித்திரமான மரணங்கள் நடந்திருப்பதைக் கேள்விப்பட்டு, அதை வைத்து ஒரு பேய்க் கதை எழுத நினைத்து தகவல்களைச் சேகரிக்கிறார் குட்டி. ஆனால், குட்டி வசிக்கும் வீட்டிலேயே சில விசித்திர சம்பவங்கள் நடக்கின்றன. பேயுடன் விளையாடும் பப்புவை ஒரு கட்ட"} {"inputs":"கீழே உள்ள தலைப்பு மற்றும் கட்டுரையின் சுருக்கம் கொடுக்கப்பட்டால், ஒரு சிறு கட்டுரையை அல்லது நீண்ட கட்டுரையின் தொடக்கத்தை உருவாக்கவும். தலைப்பு: தீபக் மிஷ்ராவின் பணிக்காலத்தின் கடைசி 17 நாட்களும், 8 முக்கிய வழக்குகளும்\\nசுருக்கம்: இந்திய உச்ச நீதிமன்றத்தின் 45-ஆவது தலைமை நீதிபதியாக கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் பதவியேற்றுக் கொண்ட நீதிபதி தீபக் மிஸ்ரா, 13 மாதங்களுக்கு பிறகு, இந்த ஆண்டு அக்டோபர் இரண்டாம் தேதியன்று ஓய்வு பெறுகிறார். \n\n\\nகட்டுரை (அதிகபட்சம் 500 எழுத்துகள்):","targets":"உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி தீபக் மிஷ்ரா\n\nஅவரது பதவிக்காலத்தில் இன்னும் 17 பணி நாட்களே எஞ்சியுள்ள நிலையில், நாட்டின் நிலையையும், போக்கையும் மாற்றக்கூடிய முக்கியத்துவம் வாய்ந்த பல வழக்குகள் அவர் முன் உள்ளது.\n\nஉச்ச நீதிமன்றத் தீர்ப்பு வர வேண்டிய முக்கிய வழக்குகள் பல இருக்கின்றன. இவை அரசியல் ரீதியாகவும் முக்கியத்துவம் வாய்ந்தவையாக கருதப்படுகின்றன. அதில் பாபர் மசூதி வழக்கும் ஒன்று. இதன் தீர்ப்பு இன்னும் சில வாரங்களில் வெளியாகும் என்று நம்பப்படுகிறது. \n\nஇதைத்தவிர, ஆதார் அட்டை தொடர்பான முக்கிய வழக்க"} {"inputs":"கீழே உள்ள தலைப்பு மற்றும் கட்டுரையின் சுருக்கம் கொடுக்கப்பட்டால், ஒரு சிறு கட்டுரையை அல்லது நீண்ட கட்டுரையின் தொடக்கத்தை உருவாக்கவும். தலைப்பு: தீபாவளி கொண்டாட்டத்தை கொரோனா வைரஸ் பாதித்ததா? பட்டாசு வெடித்தார்களா? தமிழ்நாடு நிலவரம் என்ன?\\nசுருக்கம்: தமிழ்நாடு முழுவதும் தீபாவளி திருநாளன்று வழக்கமாக காணப்படும் ஆரவாரத்தை இந்த ஆண்டு கொரோனா தொற்று சற்றே குறைத்துவிட்டதாக பொது மக்கள் கருதுகின்றனர்.\\nகட்டுரை (அதிகபட்சம் 500 எழுத்துகள்):","targets":"கொரோனா பாதுகாப்பு, தொடர் மழை மற்றும் கொரோனாவால் ஏற்பட்ட பொருளாதார பாதிப்பு என பல காரணங்களால் 2020ம் ஆண்டின் தீபாவளி திருநாள் ஆரவாரம் குறைந்த நாளாக காணப்படுகிறது. \n\nதமிழகத்தின் வெவ்வேறு பகுதிகளில் தீபாவளி கொண்டாட்டம் இந்த ஆண்டு எவ்வாறு காணப்படுகிறது என்பதை தெரிந்துகொள்ள பொது மக்களிடம் பேசினோம். கொரோனா காலத்தில் தீபாவளி திருநாளை கொண்டாடும் போது பொது மக்கள் முகக் கவசம் கட்டாயம் அணியவேண்டும் என்றும் பாதுகாப்பு நடைமுறைகளை மேற்கொள்ளவேண்டும் என்றும் அரசு தொடர்ந்து விழிப்புணர்வு ஏற்படுத்திவருகிறது. \n\nத"} {"inputs":"கீழே உள்ள தலைப்பு மற்றும் கட்டுரையின் சுருக்கம் கொடுக்கப்பட்டால், ஒரு சிறு கட்டுரையை அல்லது நீண்ட கட்டுரையின் தொடக்கத்தை உருவாக்கவும். தலைப்பு: தீபாவளி பட்டாசு: விதிகளை மீறி வெடித்தால் 6 மாத சிறை - எச்சரிக்கும் தமிழக அரசு\\nசுருக்கம்: இன்று (12 நவம்பர் 2020, வியாழக்கிழமை) இந்தியாவில் உள்ள, சில முக்கிய நாளிதழ்களிலும் அவற்றின் இணையதளங்களிலும் வெளியான முக்கிய செய்திகள் சிலவற்றை இங்கே தொகுத்து வழஙகுகிறோம். \n\n\\nகட்டுரை (அதிகபட்சம் 500 எழுத்துகள்):","targets":"தீபாவளியின் போது தமிழக அரசின் விதிமுறைகளை மீறி பட்டாசு வெடிப்பவா்களுக்கு 6 மாத சிறை தண்டனையும், ரூ.1000 அபராதமும் விதிக்கப்பட வழி வகைகள் இருக்கிறது என தினமணி நாளிதழ் செய்தி வெளியிட்டுள்ளது.\n\nதீபாவளி பண்டிகையின் போது இரண்டு மணிநேரம் மட்டுமே பட்டாசு வெடிக்க வேண்டும் என உச்சநீதிமன்றம் கடந்த 2018-ஆம் ஆண்டு உத்தரவிட்டது. இதில் எந்த இரண்டு மணிநேரத்தில் பட்டாசு வெடிக்கலாம் என்பதை தமிழக அரசே முடிவு செய்துக் கொள்ளலாம் என உச்சநீதிமன்றம் தெரிவித்தது.\n\nஇதையடுத்து, காலை 6 மணி முதல் 7 மணி வரையும், இரவு 7 மணி"} {"inputs":"கீழே உள்ள தலைப்பு மற்றும் கட்டுரையின் சுருக்கம் கொடுக்கப்பட்டால், ஒரு சிறு கட்டுரையை அல்லது நீண்ட கட்டுரையின் தொடக்கத்தை உருவாக்கவும். தலைப்பு: தீப்பெட்டி கணேசன் மரணம் - வறுமையால் புரோட்டா மாஸ்டராக பணியாற்றிய தமிழ் சினிமா கலைஞன்\\nசுருக்கம்: தமிழ் திரைப்படத்துறையில் குணசித்திர நடிகராக அறியப்படும் தீப்பெட்டி கணேசன் காலமானார். உடல் நலக்குறைவால் அவர் உயிரிழந்ததாக அவரது குடும்பத்தினர் தெரிவிக்கின்றனர்.\\nகட்டுரை (அதிகபட்சம் 500 எழுத்துகள்):","targets":"தீப்பெட்டி கணேசன் (எ) கார்த்திக்\n\nதமிழ் படங்களான ரேனிகுண்டா, நீர்ப்பறவை, தென் மேற்கு பருவக்காற்று, பில்லா - 2 உள்ளிட்ட படங்களில் நடித்தவர் தீப்பெட்டி கணேசன். கடந்த சில நாட்களாக உடல் நலக்குறைவால் பாதிக்கப்பட்ட அவர், மதுரை இராஜாஜி மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். இந்த நிலையில், மூத்த மருத்துவர்கள் வரும் முன்பே அவர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்ட நிலையில், அவருக்கு லேசான நெஞ்சுவலி ஏற்பட்டு பின்னர் அவரது உயிர் பிரிந்ததாக குடும்பத்தினர் தெரிவித்தனர். அவரது உயிர் பிரிந்த தகவலை, பிரபல திரைப்பட இயக்குநர் சீனு"} {"inputs":"கீழே உள்ள தலைப்பு மற்றும் கட்டுரையின் சுருக்கம் கொடுக்கப்பட்டால், ஒரு சிறு கட்டுரையை அல்லது நீண்ட கட்டுரையின் தொடக்கத்தை உருவாக்கவும். தலைப்பு: தீரா காமத்: அரிய வகை மரபணு நோயால் பாதிக்கப்பட்ட குழந்தையின் மருந்துக்கான இறக்குமதி வரி ரத்து - அடுத்தது என்ன?\\nசுருக்கம்: அரிய வகை மரபணு நோயால் பாதிக்கப்பட்டுள்ள மகாராஷ்டிர மாநிலத்தைச் சேர்ந்த ஐந்து மாத குழந்தை தீரா காமத்தின் மருந்திற்கான இறக்குமதி வரி மற்றும் ஜிஎஸ்டி வரி ரத்து செய்யப்பட்டதற்கு குழந்தையின் பெற்றோர் உருக்கமாக நன்றி தெரிவித்துள்ளனர்.\\nகட்டுரை (அதிகபட்சம் 500 எழுத்துகள்):","targets":"ஐந்து மாத குழந்தை தீரா காமத் அரிய வகை மரபணு நோயால் பாதிக்கப்பட்டுள்ளார். அவரின் மருத்துவ சிகிச்சைக்கு 16 கோடி ரூபாய் மதிப்பிலான ஊசி ஒன்று தேவை.\n\nஇது குறித்து குழந்தையின் பெற்றோரும், சமூக ஊகத்தில் பலரும் பேசி வருகின்றனர்.\n\nஇந்நிலையில்தான் 16 கோடி ரூபாய் மதிப்பிலான அந்த மருந்தை இறக்குமதி செய்வதற்கான வரியை இந்திய அரசு ரத்து செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.\n\n\"மருந்துக்கான வரிகளை ரத்து செய்த இந்திய பிரதமர் நரேந்திர மோதி, மத்திய சுகாதாரத் துறையின் கவனத்தை பெற உதவிய மகராஷ்டிரா மாநில முதல்வர் உத்தவ்"} {"inputs":"கீழே உள்ள தலைப்பு மற்றும் கட்டுரையின் சுருக்கம் கொடுக்கப்பட்டால், ஒரு சிறு கட்டுரையை அல்லது நீண்ட கட்டுரையின் தொடக்கத்தை உருவாக்கவும். தலைப்பு: தீவிரவாதத்தை விரட்டியடிக்க முஸ்லிம் நாடுகளுக்கு டொனால்ட் டிரம்ப் வலியுறுத்தல்\\nசுருக்கம்: தீவிரவாதத்தை விரட்டியடிப்பதில் முஸ்லிம் நாடுகள் முன்னின்று செயல்பட வேண்டும் என்று அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் வேண்டுகோள் விடுத்துள்ளார். \n\n\\nகட்டுரை (அதிகபட்சம் 500 எழுத்துகள்):","targets":"தனது முதல் வெளிநாட்டுப் பயணமாக செளதி சென்றுள்ள அவர், ரியாத்தில், முஸ்லிம் நாடுகளின் 55 பிராந்தியத் தலைவர்கள் கூட்டத்தில் பேசும்போது இந்தக் கருத்தை வலியுறுத்தினார்.\n\nதனது அதிபர் தேர்தல் பிரசாரத்தின்போது, முஸ்லிம் நாடுகளை வெறுப்புக்கு உள்ளாக்கும் வகையில் பேசிய அவர், தற்போது அவர்களுடன் ஓர் இணக்கமான உறவை ஏற்படுத்தும் முயற்சியில் ஈடுபட்டுள்ளதாகப் பார்க்கப்படுகிறது.\n\nபுதிய அத்தியாயம் துவங்கியிருப்பதாகக் கூறிய அவர், இது மாறுபட்ட மதங்களுக்கிடையிலான போர் அல்ல என்றும், நன்மைக்கும் தீமைக்குமான யுத்தம் என்ற"} {"inputs":"கீழே உள்ள தலைப்பு மற்றும் கட்டுரையின் சுருக்கம் கொடுக்கப்பட்டால், ஒரு சிறு கட்டுரையை அல்லது நீண்ட கட்டுரையின் தொடக்கத்தை உருவாக்கவும். தலைப்பு: துண்டுப் பிரசுரம் கொடுத்த மாணவி குண்டர் சட்டத்தில் கைதானதற்கு கட்சிகள் கண்டனம்\\nசுருக்கம்: சேலத்தில் கல்லூரி ஒன்றின் வாயிலில் நெடுவாசல் ஹைட்ரோ கார்பன் திட்டத்திற்கு எதிராக துண்டுப் பிரசுரங்களைக் கொடுத்துக்கொண்டிருந்த வளர்மதி என்ற மாணவியை குண்டர் சட்டத்தில் கைதுசெய்திருப்பதற்கு அரசியல் கட்சிகளும் அமைப்புகளும் கண்டனம் தெரிவித்திருக்கின்றன. \n\n\\nகட்டுரை (அதிகபட்சம் 500 எழுத்துகள்):","targets":"மாணவி வளர்மதி\n\nகடந்த ஜூன் 12-ஆம் தேதியன்று சேலத்தில் உள்ள அரசு மகளிர் கல்லூரி அருகே வளர்மதி என்ற மாணவி துண்டுப் பிரசுரம் ஒன்றை அங்கு வந்த மாணவர்களுக்கும் பொதுமக்களுக்கும் கொடுத்துவந்தார். \n\nஇயற்கைப் பாதுகாப்புக் குழு என்ற பெயரில் அச்சிடப்பட்டிருந்த அந்தத் துண்டுப் பிரசுரத்தில் 'நெடுவாசல், கதிராமங்கலம் மக்களுடன் கரம்கோர்ப்போம்' என்ற தலைப்பில் டெல்டா பகுதியில் செயல்படுத்தப்பட்டுவரும் மீத்தேன், ஹைட்ரோ கார்பன் திட்டங்களுக்கு எதிரான போராட்டத்தில் கலந்துகொள்ளும்படி கோரப்பட்டிருந்தது. \n\nவளர்மதி துண்டுப"} {"inputs":"கீழே உள்ள தலைப்பு மற்றும் கட்டுரையின் சுருக்கம் கொடுக்கப்பட்டால், ஒரு சிறு கட்டுரையை அல்லது நீண்ட கட்டுரையின் தொடக்கத்தை உருவாக்கவும். தலைப்பு: துபாய் சுட்டிக்குழந்தையின் குறும்பு: மருத்துவரின் மாஸ்கை கழற்றும் படம் வைரல்\\nசுருக்கம்: துபையில் பிறந்த குழந்தையை மருத்துவர் தூக்கிப்பிடித்து புகைப்படத்துக்கு காட்சி கொடுத்தபோது, அழும் அந்த சுட்டிக்குழந்தை மருத்துவரின் முக கவசத்தை பிடுங்கும் காட்சி சமூக ஊடகங்களில் வைரலாகி வருகிறது.\\nகட்டுரை (அதிகபட்சம் 500 எழுத்துகள்):","targets":"2020ஆம் ஆண்டை கொரோனா பெருந்தொற்று உலக அளவில் புரட்டிப்போட்ட நிலையில், அதன் விளைவால் அமலில் உள்ள கட்டுப்பாடுகள், கெடுபிடிகள் போன்றவற்றுக்கு மத்தியில் முக கவசத்தை பிடுங்கும் சுட்டிக்குழந்தையின் செயல், விரைவில் இயல்புநிலைக்கு உலகம் திரும்ப வேண்டும் என்பதை புதிய வரவு (குழந்தை) உணர்த்துவது போல பலரும் கருத்துகளை பதிவிட்டு வருகின்றனர்.\n\nஎதிர்கால உலகின் அவசியம், முக கவசமில்லாத வாழ்க்கை என்பதை இந்த பிஞ்சுக் குழந்தை உணர்த்துகிறது என்று சிலர் கருத்துகளை பதிவிட்டுள்ளனர். \n\nInstagram பதிவின் முடிவு, 1\n\nஇந்த"} {"inputs":"கீழே உள்ள தலைப்பு மற்றும் கட்டுரையின் சுருக்கம் கொடுக்கப்பட்டால், ஒரு சிறு கட்டுரையை அல்லது நீண்ட கட்டுரையின் தொடக்கத்தை உருவாக்கவும். தலைப்பு: துபாய்க்கு இழுத்து வரப்படும் பனிப்பாறைகள்: பாலைவனத்தின் தண்ணீர் பிரச்சனை தீருமா?\\nசுருக்கம்: மேகங்களைத் துளையிடும் வானளாவிய கட்டடங்கள் நிறைந்துள்ள பாலைவனம். சாத்தியமே இல்லாதவற்றையும் நிறைவேற்றிக்காட்டும் இடம். அதுதான் துபாய்.\\nகட்டுரை (அதிகபட்சம் 500 எழுத்துகள்):","targets":"பாலைவனப் பகுதியான துபாயின் தண்ணீர் பிரச்சனையைப் பனிப்பாறைகள் தீர்க்க உள்ளன. மாபெரும் பனிப் பாறைகளைக் கடல் வழியாகத் துபாய்க்குக் கொண்டு வந்து அவற்றின் மூலம் தண்ணீரைப் பெறுவதுதான் இந்த திட்டத்தின் நோக்கம். \n\n\"உலக வெப்ப மயமாதலால் அண்டார்க்டிகாவில் இருந்து பிரியும் பனிப்பாறைகளைப் பயன்படுத்திக் கொள்வதுதான் ஐக்கிய அரபு அமீரகத்தின் பனிப்பாறை திட்டம். மிகவும் சுத்தமான தண்ணீரை இந்த பனிப்பாறைகள் கொண்டுள்ளன. ஆனால், எதிர்பாராத விதமாக இந்த பனிப்பாறைகள் உருகி வருகின்றன. எனவே, இயற்கை நமக்கு வழங்கும் வாய்ப்பை ஏ"} {"inputs":"கீழே உள்ள தலைப்பு மற்றும் கட்டுரையின் சுருக்கம் கொடுக்கப்பட்டால், ஒரு சிறு கட்டுரையை அல்லது நீண்ட கட்டுரையின் தொடக்கத்தை உருவாக்கவும். தலைப்பு: துப்பாக்கி கட்டுப்பாட்டை வலியுறுத்தி அமெரிக்கா முழுவதும் பிரமாண்ட பேரணி\\nசுருக்கம்: அமெரிக்காவில் துப்பாக்கிகள் மீதான கட்டுப்பாட்டை கடுமையாக்கும் கோரிக்கைக்கு ஆதரவாக அந்நாடு முழுவதும் நடைபெறும் பேரணிகளில் ஆயிரக்கணக்கானோர் பங்கேற்றுள்ளனர்.\\nகட்டுரை (அதிகபட்சம் 500 எழுத்துகள்):","targets":"சிட்னி, ஆஸ்திரேலியா\n\n\"மார்ச் பார் அவர் லைவ்ஸ்\" என்று பெயரிட்டுள்ள மாணவர் வழிநடத்தும் இந்தப் பேரணியானது, கடந்த மாதம் ஃபுளோரிடாவிலுள்ள பள்ளியொன்றில் துப்பாக்கிதாரியால் நடத்தப்பட்ட துப்பாக்கிச்சூட்டில் 17 பேர் உயிரிழந்த சம்பவத்திற்கு பிறகு உருவானது.\n\nபாதி தானியங்கி துப்பாக்கிகளில் இணைத்து வேகமாக சுடுவதற்கு தேவையான பம்ப் ஸ்டாக்குகளை தடைசெய்ய உள்ளதாக வெள்ளிக்கிழமையன்று வெள்ளை மாளிகை கூறியுள்ளது.\n\nபாதி தானியங்கி துப்பாக்கிகளை, இயந்திர துப்பாக்கியாக மாற்றி அமைக்க உதவும் ஓர் உதிரிபாகம்தான் பம்ப் ஸ்டாக்."} {"inputs":"கீழே உள்ள தலைப்பு மற்றும் கட்டுரையின் சுருக்கம் கொடுக்கப்பட்டால், ஒரு சிறு கட்டுரையை அல்லது நீண்ட கட்டுரையின் தொடக்கத்தை உருவாக்கவும். தலைப்பு: துப்பாக்கி சூடு சம்பவம்: திமுக எம்.எல்.ஏ இதயவர்மனுக்கு நிபந்தனை ஜாமீன்\\nசுருக்கம்: நில தகராறின்போது ஏற்பட்ட துப்பாக்கி சூட்டில் ஈடுபட்ட விவகாரம் தொடர்பாக கைது செய்யப்பட்டுள்ள தி.மு.க. சட்டமன்ற உறுப்பினருக்கு நிபந்தனை ஜாமீன் வழங்கி சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.\\nகட்டுரை (அதிகபட்சம் 500 எழுத்துகள்):","targets":"செங்கல்பட்டு மாவட்டத்தில் உள்ள திருப்போரூர் தொகுதியின் திமுக சட்டமன்ற உறுப்பினரான இதயவர்மனுக்கும் ரியல் எஸ்டேட் தொழில் செய்து வந்த இமயம்குமார் என்பவருக்கும் இடையே நிலம் தொடர்பாக பிரச்சனை நீடித்து வந்தது.\n\nஅந்த பிரச்சினையில் கடந்த ஜூலை 11ஆம் தேதியன்று இமயம்குமார் தரப்பினர் இதயவர்மனின் தந்தை லட்சுமிபதியை அரிவாளால் வெட்டிதாகவும் பதிலுக்கு இதயவர்மன், லட்சுமிபதி ஆகியோர் தங்களது பாதுகாப்புக்காக வைத்திருந்த துப்பாக்கியால் சுட்டதாகவும் கூறப்படுகிறது.\n\nஇந்த துப்பாக்கி சூடு சம்பவத்தில் கீரை வியாபாரியான"} {"inputs":"கீழே உள்ள தலைப்பு மற்றும் கட்டுரையின் சுருக்கம் கொடுக்கப்பட்டால், ஒரு சிறு கட்டுரையை அல்லது நீண்ட கட்டுரையின் தொடக்கத்தை உருவாக்கவும். தலைப்பு: துப்பாக்கி வாங்க வயது வரம்பை உயர்த்தும் திட்டத்தை கைவிட்டார் டிரம்ப்\\nசுருக்கம்: அமெரிக்காவில் பள்ளிக்கூடங்களில் நடக்கும் துப்பாக்கி சூடுகளைத் தடுக்க செயல்படுத்தவுள்ள அதிபர் டிரம்ப்பின் திட்டத்தில், அரை தானியங்கி துப்பாக்கிகளை வாங்குவதற்கு வயது வரம்பை 21 ஆக உயர்த்தும் நடவடிக்கை இடம்பெறவில்லை. \n\n\\nகட்டுரை (அதிகபட்சம் 500 எழுத்துகள்):","targets":"ஃபுளோரிடா துப்பாக்கி சூட்டில் உயிரிழந்தவர்களுக்கு அஞ்சலி செலுத்தும் ஒரு பெண்\n\nஆனால், பள்ளி ஆசிரியர்களுக்குத் துப்பாக்கி பயிற்சியை வழங்குவது குறித்த தனது சர்ச்சைக்குரிய முன்மொழிவை அவர் முன்னெடுத்து வருகிறார். \n\nஆயுதம் வாங்குவது தொடர்பான குறைந்தபட்ச வயதை உயர்த்துவதற்கு, அரசியல் ரீதியான ஆரதவு கிடைக்கவில்லை என டிரம்ப் டிவிட்டர் பதிவு செய்துள்ளார் \n\nசட்டப்படி, அமெரிக்கர்கள் 18 வயது நிறைபெற்றால் மட்டுமே துப்பாக்கி வாங்க முடியும். கைத்துப்பாக்கி வாங்க 21 வயது ஆகி இருக்க வேண்டும். \n\nஃபுளோரிடாவில் கடந்த"} {"inputs":"கீழே உள்ள தலைப்பு மற்றும் கட்டுரையின் சுருக்கம் கொடுக்கப்பட்டால், ஒரு சிறு கட்டுரையை அல்லது நீண்ட கட்டுரையின் தொடக்கத்தை உருவாக்கவும். தலைப்பு: துப்பாக்கிச் சூட்டில் கலக்கிய இரு இந்திய பெண்கள் - தங்கம், வெள்ளியை கைப்பற்றினர் #CWG\\nசுருக்கம்: ஆஸ்திரேலியாவில் நடைபெற்று வரும் காமன்வெல்த்தில், துப்பாக்கி சுடுதல் போட்டியில் 16 வயதான மனு பாகர் தங்கப்பதக்கம் வென்றுள்ளார். இதே போட்டியில் இந்தியாவை சேர்ந்த ஹீனா சித்து வெள்ளியை கைப்பற்றி உள்ளார். \n\nமனு பாகர்: கொரியாவில் இருந்து கோல்ட்கோஸ்ட் வரை\\nகட்டுரை (அதிகபட்சம் 500 எழுத்துகள்):","targets":"தங்கம் வென்ற மனு பாகர் (வலது) மற்றும் வெள்ளி வென்ற ஹீனா சித்து (இடது)\n\nபெண்களுக்கான 10 மீட்டர் ஏர் பிஸ்டல் பிரிவில் தங்கம் வென்றுள்ள 16 வயதான மனு, ஹரியானா மாநிலத்தில் கொரியா என்ற கிராமத்தை சேர்ந்தவர் ஆவார். மருத்துவ படிப்பு படிப்பதற்காக தன்னை தயார்படுத்திக் கொண்டிருக்கிறார்.\n\n16 வயதான மனு, சமீபத்தில் சீனியர் உலக கோப்பை போட்டியில் இரண்டு பதக்கங்களை வென்றுள்ளார். \n\nகுத்துச்சண்டை, நீச்சல் போன்ற பல விளையாட்டுகளை பள்ளியில் முயற்சி செய்தாலும், காயம் ஏற்பட்டதால் குத்துச்சண்டை விளையாடுவதை நிறுத்த வேண்ட"} {"inputs":"கீழே உள்ள தலைப்பு மற்றும் கட்டுரையின் சுருக்கம் கொடுக்கப்பட்டால், ஒரு சிறு கட்டுரையை அல்லது நீண்ட கட்டுரையின் தொடக்கத்தை உருவாக்கவும். தலைப்பு: துயரங்களை ஓவியமாக வெளிப்படுத்திய காஷ்மீர் குழந்தைகள்\\nசுருக்கம்: குழந்தை பருவம் மற்றும் அப்பாவித்தனத்தின் இழப்பை காட்டும் ஓவியங்கள். மூடப்பட்ட வீட்டிற்கு வெளியே உள்ள உலகத்தின் வன்முறையை பேசும் சித்திரங்கள், தற்போதைய பயங்கரவாதத்தையும் எதிர்காலத்திற்கான அச்சத்தையும் வெளிப்படுத்துகின்றன.\\nகட்டுரை (அதிகபட்சம் 500 எழுத்துகள்):","targets":"தெளிவான நிறங்களை கொண்ட இந்த சித்திரங்கள் ரத்தம் மற்றும் தீயை பிரதிபலிக்கும் சிவப்பு நிறத்தில் தீட்டப்பட்டிருக்கிறது. வல்லமை கொண்ட கறுப்பு வண்ணம், வானத்தையும், பூமியையும் குறிக்க பயன்படுத்தப்பட்டுள்ளது. இன்னும் இருளவில்லை, ஆனால் இருளை நோக்கிச் செல்லும் தோற்றம். \n\n இந்தக் கலைப்படைப்புகளின் கர்த்தாக்கள் யார்? இந்திய அரசின் ஆட்சியின் கீழ் இருக்கும், நீண்ட காலமாக மோதல்கள் நீடித்து வரும் காஷ்மீரைச் சேர்ந்த பள்ளிச் சிறார்கள் வரைந்த சித்திரங்கள் இவை. தற்போது, பெரியவர்களின் வன்முறையால் பாழ்படுத்தப்பட"} {"inputs":"கீழே உள்ள தலைப்பு மற்றும் கட்டுரையின் சுருக்கம் கொடுக்கப்பட்டால், ஒரு சிறு கட்டுரையை அல்லது நீண்ட கட்டுரையின் தொடக்கத்தை உருவாக்கவும். தலைப்பு: துருக்கி தலைநகரில் ரஷ்ய தூதர் சுட்டுக் கொலை\\nசுருக்கம்: துருக்கி தலைநகர் அங்காராவில் உள்ள கலைக்கூடத்தில், துருக்கிக்கான ரஷ்ய தூதரான ஆண்ட்ரே கார்லோஃப் மீது நிகழ்ந்த துப்பாக்கி சூட்டில் அவர் உயிரிழந்தா ர் . \n\n\\nகட்டுரை (அதிகபட்சம் 500 எழுத்துகள்):","targets":"ரஷ்ய தூதர் மீது தாக்குதல் நடத்திய நபர்\n\nதுருக்கிக்கான ரஷ்ய தூதரான ஆண்ட்ரே கார்லோஃப் உயிரிழந்துள்ளதாக ரஷ்ய வெளியுறவு அமைச்சர் தெரிவித்துள்ளார்.\n\nகலைக்கூடத்தில் திங்கள்கிழமை நடைபெற்ற கூட்டத்தில், துருக்கிக்கான ரஷ்ய தூதரான ஆண்ட்ரே கார்லோஃப் உரையாற்றிய தொடங்கிய போது, சிரியாவின் அலெப்போ நகர் குறித்த தகவலுடன் கோஷமிட்டவாறு துப்பாக்கி ஏந்திய ஒருவர் கார்லோஃபை நோக்கி சுட்டதாக தகவல்கள் தெரிக்கின்றன.\n\nகாணொளி\n\nதுருக்கிக்கான ரஷ்ய தூதர் சுட்டுக் கொலை - காணொளி\n\nஇந்த தாக்குதலில், மேலும் பலர் காயமடைந்துள்ள"} {"inputs":"கீழே உள்ள தலைப்பு மற்றும் கட்டுரையின் சுருக்கம் கொடுக்கப்பட்டால், ஒரு சிறு கட்டுரையை அல்லது நீண்ட கட்டுரையின் தொடக்கத்தை உருவாக்கவும். தலைப்பு: துரைக்கண்ணு மரணம்: கொரோனா வைரஸ் தொற்றால் உயிரிழந்த தமிழக வேளாண் துறை அமைச்சரின் உடல் நல்லடக்கம்\\nசுருக்கம்: கொரோனா தொற்றால் உயிரிழந்த தமிழக வேளாண் துறை அமைச்சர் துரைக்கண்ணுவின் உடல் தஞ்சாவூர் மாவட்டத்திலுள்ள அவரது சொந்த ஊரில் அரசு மரியாதையுடன் 63 துப்பாக்கிக் குண்டுகள் முழங்க இன்று மாலை (ஞாயிற்றுக்கிழமை) நல்லடக்கம் செய்யப்பட்டது.\\nகட்டுரை (அதிகபட்சம் 500 எழுத்துகள்):","targets":"முன்னதாக, கொரோனா தொற்றால் நுரையீரல் கடுமையாக பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றுவந்த 72 வயதான அமைச்சர் துரைக்கண்ணு, சிகிச்சை பலனின்றி அக்டோபர் 31ஆம் தேதி இரவு 11.15 மணியளவில் உயிரிழந்தார் என அவருக்கு சிகிச்சையளித்துவந்த காவிரி மருத்துவமனை தெரிவித்திருந்தது.\n\nஎம்.ஜி.ஆர் காலத்தில் இருந்தே கட்சிப்பணியில் திறம்பட பணியாற்றியவர் அமைச்சர் துரைகண்ணு என்றும், அவரின் மறைவு மிகுந்த வேதனை அளிப்பதாகவும் முதல்வர் பழனிசாமி தெரிவித்துள்ளதாக தமிழக ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.\n\nமுதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியின் தாய"} {"inputs":"கீழே உள்ள தலைப்பு மற்றும் கட்டுரையின் சுருக்கம் கொடுக்கப்பட்டால், ஒரு சிறு கட்டுரையை அல்லது நீண்ட கட்டுரையின் தொடக்கத்தை உருவாக்கவும். தலைப்பு: தூய்மையான நகரங்களின் பட்டியலில் இரண்டாம் இடத்திலிருந்து 6ம் இடத்திற்கு சரிந்தது திருச்சி\\nசுருக்கம்: இந்தியாவின் தூய்மையான நகரங்களின் பட்டியலில் 2014ல் இரண்டாம் இடத்தில் இருந்த திருச்சி இந்த ஆண்டு ஆறாம் இடத்தை அடைந்துள்ளது. \n\n\\nகட்டுரை (அதிகபட்சம் 500 எழுத்துகள்):","targets":"மத்திய அரசின் தூய்மை இந்தியா திட்டத்தின் கீழ் 'ஸ்வச் சர்வேகன்' என்ற பெயரில் இந்தியாவின் ஒவ்வொரு நகரங்களும், அதன் தூய்மை நிலையை கணக்கில் கொண்டு கடந்த மூன்று ஆண்டுகளாக பட்டியல் வெளியிட்டு வருகிறது. \n\nதலைநகர் டெல்லி முதல் லட்சத்தீவில் உள்ள கவரத்தி நகரம் என 400க்கும் மேற்பட்ட நகரங்களின் தூய்மை பற்றிய தரவரிசையில் இரண்டாம் இடத்தில் இருந்த திருச்சி நகரம் ஆறாம் இடத்திற்கு சரிந்துள்ளது என மத்திய நகர அபிவிருத்தி அமைச்சு செய்திக் குறிப்பில் தெரிவித்துள்ளது. \n\nதமிழகத்தின் மற்ற முக்கிய நகரங்களான சென்னை 235வ"} {"inputs":"கீழே உள்ள தலைப்பு மற்றும் கட்டுரையின் சுருக்கம் கொடுக்கப்பட்டால், ஒரு சிறு கட்டுரையை அல்லது நீண்ட கட்டுரையின் தொடக்கத்தை உருவாக்கவும். தலைப்பு: தென் கொரிய அரசியல் மோசடி தொடர்பாக சாம்சங் அலுவலகங்களில் சோதனை\\nசுருக்கம்: மின்னணு பொருட்களின் தயாரிப்பு ஜாம்பவான் சாம்சங் நிறுவனத்தின் அலுவலகங்கள் தென் கொரியாவின் அரசு தரப்பு வழக்கறிஞர்களால் சோதனையிடப்பட்டுள்ளன.\\nகட்டுரை (அதிகபட்சம் 500 எழுத்துகள்):","targets":"அதிபர் பார்க் குன் ஹையை மையமாக வைத்து நடைபெற்றுள்ள அரசியல் மோசடியை புலனாய்வு செய்வதன் ஒரு பகுதியாக இந்த சோதனைகள் நடத்தப்பட்டுள்ளன. \n\nஇந்த மோசடியின் முக்கிய நபராக இருக்கும் அதிபரின் நெருங்கிய நண்பரும் உயிர் தோழியுமான சோய் சூன் சில்-இன் மகளுக்கு, சாம்சங் முறையற்ற நிதி உதவி வழங்கியிருக்கலாம் என்ற குற்றச்சாட்டுகளை அரசு தரப்பு வழக்கறிஞர்கள் ஆய்வு செய்து வருகின்றனர். \n\nசோய் சூன் சில்லுடன் வைத்திருந்த நட்புறவில் “அதிக நம்பிக்கை“ வைத்திருந்ததாக அதிபர் பார்க் குன் ஹை தெரிவித்திருக்கிறார்\n\nஅரசியலில் தலையி"} {"inputs":"கீழே உள்ள தலைப்பு மற்றும் கட்டுரையின் சுருக்கம் கொடுக்கப்பட்டால், ஒரு சிறு கட்டுரையை அல்லது நீண்ட கட்டுரையின் தொடக்கத்தை உருவாக்கவும். தலைப்பு: தென் கொரியா சென்றடைந்தார் வட கொரிய தலைவரின் தங்கை\\nசுருக்கம்: வட கொரியாவின் உயரிய தலைவர் கிம் ஜாங்-உன்னின் தங்கை கிம் யோ-ஜாங் தென்கொரியாவில் நடைபெறும் குளிர்கால ஒலிம்பிக் போட்டிகளில் கலந்து கொள்வதற்காக பியோங்சாங் சென்றடைந்துள்ளார். \n\n\\nகட்டுரை (அதிகபட்சம் 500 எழுத்துகள்):","targets":"கிம் ஜாங் உன்னின் தங்கை கிம் யோ-ஜங் சகோதருக்கு மிகவும் நெருங்கியவர் என்று கருதப்படுகிறது\n\n1950-1953 இல் நடைபெற்ற கொரியப் போருக்குப் பின், தென்கொரியாவிற்கு செல்லும் வட கொரியாவை ஆளும் குடும்பத்தின் முதல் நேரடி உறுப்பினர் கிம் யோ-ஜாங் ஆவார்.\n\nகடந்த ஆண்டு கட்சியின் போலிட்பீரோவுக்கு தேர்ந்தெடுக்கப்பட்ட தொழிலாளர் கட்சியின் மூத்த உறுப்பினரான கிம் யோ-ஜாங் மற்றும் வட கொரியாவின் அரசு விழாக்களின் துறைத் தலைவரான கிம் யோங்-நம் ஆகிய இருவரும், குளிர்கால ஒலிம்பிக் போட்டிகளின் தொடக்க விழாவில் கலந்து கொள்வதற்காக"} {"inputs":"கீழே உள்ள தலைப்பு மற்றும் கட்டுரையின் சுருக்கம் கொடுக்கப்பட்டால், ஒரு சிறு கட்டுரையை அல்லது நீண்ட கட்டுரையின் தொடக்கத்தை உருவாக்கவும். தலைப்பு: தென் கொரியா: உடற்பயிற்சி கூடத்தில் நிகழ்ந்த தீ விபத்தில் 29 பேர் பலி\\nசுருக்கம்: தென் கொரியாவிலுள்ள ஓர் உடற்பயிற்சி மையத்தில் ஏற்பட்ட தீ விபத்தில் 29 பேர் கொல்லப்பட்டனர் மற்றும் பலர் காயமடைந்தனர்.\\nகட்டுரை (அதிகபட்சம் 500 எழுத்துகள்):","targets":"தென் கொரியாவின் தென் பகுதியிலுள்ள நகரமான ஜெசெனில் எட்டு மாடிகள் கொண்ட கட்டடத்தின் தரைத்தளத்தில் இந்த தீ முதலில் எரியத் தொடங்கியது.\n\nகொழுந்துவிட்டு எரிந்த தீ மற்றும் அதைத்தொடர்ந்து ஏற்பட்ட புகைமூட்டம் பெரும்பாலும் கட்டுக்குள் கொண்டுவரப்பட்டது. இந்த விபத்தில், அங்கிருந்த பொருட்களுக்கு பெருத்த சேதம் ஏற்பட்டது.\n\nபாதிக்கப்பட்டவர்களில் பெரும்பாலானோர் இரண்டாவது மாடியில் ஒரு நீராவி குளியல் அறையில் சிக்கினர். தீயணைப்பு வீரர்கள் தேடும் பணியை தொடர்ந்து வருவதால் உயிரிழப்பு அதிகரிக்கும் என அதிகாரிகள் கூறுகின"} {"inputs":"கீழே உள்ள தலைப்பு மற்றும் கட்டுரையின் சுருக்கம் கொடுக்கப்பட்டால், ஒரு சிறு கட்டுரையை அல்லது நீண்ட கட்டுரையின் தொடக்கத்தை உருவாக்கவும். தலைப்பு: தென் கொரியாவுடன் நட்புறவை கடைபிடிக்க கிம் ஜாங் உன் விருப்பம்\\nசுருக்கம்: தென் கொரியாவுடன் \"தேசிய மறு இணைப்பு என்னும் புதிய வரலாற்றை எழுத விரும்புவதாக\" வட கொரிய அதிபர் கிம் ஜாங் உன் தெரிவித்ததாக வட கொரியாவின் அரசு ஊடகங்கள் தெரிவிக்கின்றன. \n\n\\nகட்டுரை (அதிகபட்சம் 500 எழுத்துகள்):","targets":"திங்களன்று தென் கொரிய பிரதிநிதிகளுக்கு இரவு உணவு விருந்து அளித்தார் கிம் ஜாங் உன்.\n\n2011ஆம் ஆண்டு அவர் பதவியேற்ற பிறகு தென் கொரிய பிரதிநிதிகள் அவரை சந்திப்பது இதுவே முதல்முறையாகும்.\n\nதென் கொரியாவின் பியாங்சேங்கில் கடந்த மாதம் நடைபெற்ற குளிர்கால ஒலிம்பிக் போட்டிகளுக்கு பிறகு இரு நாடுகளுக்குமான உறவில் சற்று இணக்கம் காணப்படுகிறது.\n\nபத்து பேர் கொண்ட அந்த பிரதிநிதிகள் குழுவில் தென் கொரியாவின் புலனாய்வுத் துறை தலைவரான சூ ஹூன் மற்றும் அந்நாட்டின் தேசிய பாதுகாப்பு ஆலோசகரான சுங் உய்-யோங் ஆகியோரும் அடங்கு"} {"inputs":"கீழே உள்ள தலைப்பு மற்றும் கட்டுரையின் சுருக்கம் கொடுக்கப்பட்டால், ஒரு சிறு கட்டுரையை அல்லது நீண்ட கட்டுரையின் தொடக்கத்தை உருவாக்கவும். தலைப்பு: தென்னாப்பிரிக்கா: புதிய அதிபரானார் சிரில் ராமபோசா\\nசுருக்கம்: ஊழல் குற்றச்சாட்டுகளால் கடும் அழுத்தத்துக்கு ஆளானபின் தென்னாப்பிரிக்க அதிபர் பதவியில் இருந்து ஜேக்கப் ஜூமா விலக்கியதைத் தொடர்ந்து புதிய அதிபராக துணை அதிபர் பதவியில் இருந்த சிரில் ராமபோசா தேர்வுசெய்யப்பட்டுள்ளார். \n\n\\nகட்டுரை (அதிகபட்சம் 500 எழுத்துகள்):","targets":"சிரில் ராமபோசா\n\nதென்னாப்பிரிக்க நாடாளுமன்றத்தில் அதிபர் பதவிக்கு சிரில் ராமபோசாவின் பெயர் மட்டுமே முன்மொழியப்பட்டது. 'தேசிய அவை' என்று அழைக்கப்படும் அந்நாட்டு நாடாளுமன்றத்தின் உறுப்பினர்கள் அவர் தேர்வு செய்யப்பட்டதை பாட்டுப் பாடி வரவேற்றனர். \n\nபதவி விலக்காவிட்டால் நம்பிக்கை இல்லாத் தீர்மானம் மூலம் பதவி நீக்கம் செய்யப்படுவார் என்று ஆளும் ஆப்பிரிக்க தேசிய காங்கிரஸ் கட்சி ஜூமாவிடம் கூறியிருந்தது. அதைத் தொடர்ந்து அவர் பதவி விலகினார். எனினும், கட்சியின் முடிவில் தனக்கு உடன்பாடில்லை என்று அவர் கூறியி"} {"inputs":"கீழே உள்ள தலைப்பு மற்றும் கட்டுரையின் சுருக்கம் கொடுக்கப்பட்டால், ஒரு சிறு கட்டுரையை அல்லது நீண்ட கட்டுரையின் தொடக்கத்தை உருவாக்கவும். தலைப்பு: தென்னாப்பிரிக்காவில் காண்டாமிருக வேட்டைக்குச் சென்றவர் சிங்கத்துக்கு இரையான பரிதாபம்\\nசுருக்கம்: தென்னாப்பிரிக்காவில் உள்ள க்ரூகர் தேசியப் பூங்காவில், காண்டாமிருகங்களை வேட்டையாடச் சென்றதாக சந்தேகிக்கப்படும் நபர் ஒருவர் யானை ஒன்றால் நசுக்கிக் கொல்லப்பட்டுள்ளார்.\\nகட்டுரை (அதிகபட்சம் 500 எழுத்துகள்):","targets":"க்ரூகர் தேசியப் பூங்காவில் சுமார் 2,000 சிங்கங்கள் வாழ்கின்றன.\n\nஅவரது உடலை சிங்கக் கூட்டம் ஒன்று உண்டுவிட்டது. அவர் கொல்லப்பட்ட செய்தியை அவருடன் காண்டாமிருக வேட்டைக்குச் சென்றவர்கள் அவரது குடும்பத்தினருக்கு தெரிவித்தனர். \n\nவனத்துறை அதிகாரிகளுக்கு அவர் கொல்லப்பட்ட செய்தியை இறந்தவரின் உறவினர்கள் தெரிவித்தனர். \n\nதேடல் பணியில் ஈடுபட்ட பணியாளர்களுக்கு மண்டையோடும், ஒரு ஜோடி டிரௌசர்களுமே வியாழனன்று கிடைத்தன.\n\nதேசியப் பூங்கா அதிகாரிகள் இறந்தவரின் உறவினர்களுக்குத் தங்கள் இரங்கலைத் தெரிவித்துள்ளனர்.\n\nசட்ட"} {"inputs":"கீழே உள்ள தலைப்பு மற்றும் கட்டுரையின் சுருக்கம் கொடுக்கப்பட்டால், ஒரு சிறு கட்டுரையை அல்லது நீண்ட கட்டுரையின் தொடக்கத்தை உருவாக்கவும். தலைப்பு: தென்னிந்திய மக்களுக்கு ராகுல் சொல்லும் செய்தி என்ன?\\nசுருக்கம்: காங்கிரஸ் கட்சியின் தேர்தல் அறிக்கை வெளியிடும் நிகழ்ச்சியின்போது, ராகுல் காந்தி வயநாட்டிலிருந்து போட்டியிடுவதற்கான காரணம் என்ன என்று அவரிடம் கேள்வி எழுப்பப்பட்டது.\\nகட்டுரை (அதிகபட்சம் 500 எழுத்துகள்):","targets":"ராகுல் காந்தி\n\nஅதற்கு பதிலளித்த ராகுல் காந்தி, \"தற்போதைய பாஜக அரசாங்கம் தங்கள் மீது அக்கறை காட்டுவதில்லை என்று தென்னிந்திய மாநிலங்கள் நினைப்பதால் அங்கு எனக்கான தேவை உள்ளது. அதுமட்டுமின்றி, நரேந்திர மோதி தங்களை விரோத போக்குடன் நடத்துவதாக தென்னிந்திய மாநிலங்கள் கருதுகின்றன\" என்று தெரிவித்தார்.\n\n\"நாட்டில் மேற்கொள்ளப்படும் முக்கிய முடிவுகளில் தாங்கள் கலந்தாலோசிக்கப்படுவதில்லை\" என்று அவர்கள் கருதுகிறார்கள். \n\n\"எனவே, காங்கிரஸ் கட்சியும், நானும் தென்னிந்திய மக்களுக்காக இருக்கிறோம் என்பதை இதன் மூலம் தெர"} {"inputs":"கீழே உள்ள தலைப்பு மற்றும் கட்டுரையின் சுருக்கம் கொடுக்கப்பட்டால், ஒரு சிறு கட்டுரையை அல்லது நீண்ட கட்டுரையின் தொடக்கத்தை உருவாக்கவும். தலைப்பு: தேசிய கல்வி கொள்கை குறித்து நடிகர் சூர்யா: \"நுழைவுத்தேர்வுகள் உயர்கல்வியிலிருந்து கிராமப்புற மாணவர்களை துடைத்தெறிந்துவிடும்\"\\nசுருக்கம்: கல்வி என்பது ஒரு சமூக அறம். பணம் இருந்தால் விளையாடு என்று சொல்கிற சூதாட்டமாக அது மாறக்கூடாது என்றும், ஏழை பணக்காரர் பாகுபாடின்றி அனைவருக்கும் சமமான, தரமான இலவசக் கல்வியை உறுதி செய்வது அரசாங்கத்தின் பொறுப்பு என்றும் நடிகர் சூர்யா அறிக்கையின் மூலம் வலியுறுத்தியுள்ளார்.\\nகட்டுரை (அதிகபட்சம் 500 எழுத்துகள்):","targets":"இதுதொடர்பாக சூர்யா வெளியிட்டுள்ள அறிக்கையில், \"கல்வி என்பது ஒரு சமூக அறம். பணம் இருந்தால் விளையாடு என்று சொல்கிற சூதாட்டமாக அது மாறக்கூடாது. நம் நாட்டில் கல்வியானது, ஏழைகளுக்கு ஒன்றாகவும், வசதி படைத்தவர்களுக்கு ஒன்றாகவும் இருக்கிறது என்பதை உணர புள்ளி விபரங்கள் தேவையில்லை. மனசாட்சியே போதுமானது. அப்படிப்பட்ட மனசாட்சிதான், ஏழை பணக்காரர் பாகுபாடின்றி அனைவருக்கும் சமமான, தரமான இலவசக் கல்வியை உறுதி செய்வது அரசாங்கத்தின் பொறுப்பு என்று வலியுறுத்துகிறது.\" என்று குறிப்பிட்டுள்ளார். \n\nமேலும், அகரம் அமைப்ப"} {"inputs":"கீழே உள்ள தலைப்பு மற்றும் கட்டுரையின் சுருக்கம் கொடுக்கப்பட்டால், ஒரு சிறு கட்டுரையை அல்லது நீண்ட கட்டுரையின் தொடக்கத்தை உருவாக்கவும். தலைப்பு: தேசிய தவ்ஹீத் ஜமாத் உள்ளிட்ட 3 அமைப்புக்களுக்கு தடை - அரசாணை வெளியீடு\\nசுருக்கம்: இலங்கையில் பயங்கரவாதத் தாக்குதல்களுடன் தொடர்புடையதாக கூறப்படும் மூன்று அமைப்புக்களுக்கு தடை விதிக்கும் வர்த்தமானி அறிவித்தல் இன்று (செவ்வாய்க்கிழமை) வெளியிடப்பட்டது.\\nகட்டுரை (அதிகபட்சம் 500 எழுத்துகள்):","targets":"கோப்புப்படம்\n\nஇதன்படி, தேசிய தவ்ஹீத் ஜமாத், ஜமாதைய் மில்லதே இப்ராஹிம் மற்றும் வில்லயாத் அஸ் செயிலானி ஆகிய அமைப்புக்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.\n\nஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் கையெழுத்துடன் இந்த அதிவிசேட வர்த்தமானி அறிவித்தல் இன்று வெளியிடப்பட்டுள்ளது.\n\nபொதுமக்கள் பாதுகாப்பு கட்டளை சட்டத்தின் அவசரகால விதிமுறைகளின் 75-1 சரத்திற்கு அமைய இந்த வர்த்தமானி வெளியிடப்பட்டுள்ளது. \n\nஇலங்கையில் கடந்த ஏப்ரல் 21ஆம் தேதியன்று நடத்தப்பட்ட பயங்கரவாதத் தாக்குதல் சம்பவத்தை அடுத்து, அதனுடன் தொடர்புடையதாக க"} {"inputs":"கீழே உள்ள தலைப்பு மற்றும் கட்டுரையின் சுருக்கம் கொடுக்கப்பட்டால், ஒரு சிறு கட்டுரையை அல்லது நீண்ட கட்டுரையின் தொடக்கத்தை உருவாக்கவும். தலைப்பு: தேன் சுவையை கூட்ட சீன சர்க்கரை கலந்து கலப்படமா? பரிசோதனையில் திடுக்கிடும் தகவல்கள்\\nசுருக்கம்: இந்தியாவில் விற்கப்படும் சில வகை தேனில், செயற்கையாக சுவையைக் கூட்ட சீன சர்க்கரை சிரப்பை சில தயாரிப்பாளர்கள் பயன்படுத்துவதை இந்திய அறிவியல் மற்றும் சுற்றுச்சூழல் மையத்தின் ஆராய்ச்சியாளர்கள் கண்டறிந்துள்ளனர்.\\nகட்டுரை (அதிகபட்சம் 500 எழுத்துகள்):","targets":"இந்தியாவில் சுத்தமான தேனை தயாரிக்க வேண்டுமானால், அதற்கு அரசு நிர்ணயித்துள்ள 18 அம்ச அளவீடுகளை அந்த தேன் கொண்டிருக்க வேண்டும். அப்போதுதான் சுத்தமான தேன் ஆக அந்த தயாரிப்பு கருதப்படும். \n\nஇந்தியாவில் கொரோனா வைரஸ் போன்ற சில வைரஸ் தொற்றுகளை குணமாக்க மருந்துடன் தேன் கலந்து உண்ணும் வழக்கம் உள்ளது. ஆனால், கலப்பட தேனால் அது பயனற்றதாகும் நிலை உள்ளது. \n\n13 வகை தேன்கள் மீது பரிசோதனை\n\nஇந்த விவகாரத்தில் தேனின் தரத்தை அறிய 13 வகை தேன் ரகங்கள் கடந்த ஆகஸ்ட் முதல் நவம்பர் மாதத்திலான காலகட்டத்தில் வெவ்வேறு நிறுவன"} {"inputs":"கீழே உள்ள தலைப்பு மற்றும் கட்டுரையின் சுருக்கம் கொடுக்கப்பட்டால், ஒரு சிறு கட்டுரையை அல்லது நீண்ட கட்டுரையின் தொடக்கத்தை உருவாக்கவும். தலைப்பு: தேர்தலில் ரஷ்யத் தலையீடு: ஒபாமா மெத்தனமாக இருந்தார் என்கிறார் டிரம்ப்\\nசுருக்கம்: 2016-ஆம் ஆண்டு நடந்த அமெரிக்க அதிபர் தேர்தலில், ரஷ்யாவின் தலையீடு இருந்ததாக கூறப்படும் குற்றச்சாட்டு குறித்து முந்தைய அதிபர் பராக் ஒபாமா மெத்தனமாக இருந்தார் என்று ஒபாமா மீது அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் குற்றம்சாட்டியுள்ளார். \n\n\\nகட்டுரை (அதிகபட்சம் 500 எழுத்துகள்):","targets":"ஒபாமா மீது டிரம்ப் குற்றச்சாட்டு\n\nகடந்த ஆண்டு நவம்பர் 8-ஆம் தேதியன்று நடந்த அதிபர் தேர்தலுக்கு முன்னரே தேர்தலில் ரஷ்ய தலையீடு இருந்ததாக தெரிவிக்கப்பட்ட குற்றச்சாட்டுக்கள் குறித்து நன்கு அறிந்த ஒபாமா, அது குறித்து எந்த நடவடிக்கையையும் எடுக்கவில்லை என்று டிரம்ப் தெரிவித்தார். \n\nஅமெரிக்க அதிபர் தேர்தலில் ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடின் நேரடியாக ஈடுபட்டதாக கூறப்படுவது குறித்து, கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதத்திலேயே அப்போதைய அமெரிக்க அதிபர் ஒபாமா அறிவார் என்று வாஷிங்டன் போஸ்ட் பத்திரிக்கையில் ஒரு கட்டுரை அ"} {"inputs":"கீழே உள்ள தலைப்பு மற்றும் கட்டுரையின் சுருக்கம் கொடுக்கப்பட்டால், ஒரு சிறு கட்டுரையை அல்லது நீண்ட கட்டுரையின் தொடக்கத்தை உருவாக்கவும். தலைப்பு: தேர்தல் 2019: 'இடதுசாரிகளுக்கு எதிராக ஒரு வார்த்தைகூட பேசமாட்டேன்' - ராகுல் காந்தி\\nசுருக்கம்: காங்கிரஸ் கட்சியின் தலைவர் ராகுல் காந்தி வயநாடு தொகுதியில் இன்று, வியாழக்கிழமை, தனது வேட்புமனுவை தாக்கல் செய்தார்.\\nகட்டுரை (அதிகபட்சம் 500 எழுத்துகள்):","targets":"ராகுல் காந்தியின் சகோதரியும் உத்தரப் பிரதேச மாநிலத்தின் கிழக்குப் பகுதிகளுக்கான காங்கிரஸ் கட்சியின் பொதுச்செயலருமான பிரியங்கா காந்தி இன்று காலை ராகுல் காந்தியுடன் தனி விமானம் மூலம் வயநாடு வந்தடைந்தார்.\n\nவேட்புமனு தாக்கலின்போது பிரியங்கா காந்தியும் ராகுலுடன் சென்றிருந்தார்.\n\nராகுல்காந்தி மக்களவைத் தேர்தலில் தாம் வழக்கமாகப் போட்டியிடும் தொகுதியான உத்தரப்பிரதேச மாநிலம் அமேதியுடன், கேரளாவின் வயநாடு தொகுதியிலும் போட்டியிடுகிறார். இந்த தொகுதியில் வரும் ஏப்ரல் 23 அன்று வாக்குப்பதிவு நடக்கவுள்ளது.\n\nதனது"} {"inputs":"கீழே உள்ள தலைப்பு மற்றும் கட்டுரையின் சுருக்கம் கொடுக்கப்பட்டால், ஒரு சிறு கட்டுரையை அல்லது நீண்ட கட்டுரையின் தொடக்கத்தை உருவாக்கவும். தலைப்பு: தேர்தல் முடிவன்று இந்து கடைக்காரரை இஸ்லாமியர்கள் தாக்கியது உண்மையா? #BBCFactCheck\\nசுருக்கம்: உத்தர பிரதேசத்தின் மீரட்டில் நடைபெறுவதாக சொல்லப்படும் இரண்டு குழுக்களுக்கு இடையில் நடைபெறும் சண்டை ஒன்றின் சிசிடிவி காணொளி சமூக ஊடகங்களில் மிகவும் வைரலாக பகிரப்பட்டுள்ளது.\\nகட்டுரை (அதிகபட்சம் 500 எழுத்துகள்):","targets":"இந்த காணொளியில் கீழ்காணும் வாசகமும் காணப்படுகிறது. \n\n\"இந்து கடைக்காரர் ஒருவரை இரும்பு கம்பியாலும், கம்புகளாலும், முஸ்லிம்கள் மீரட்டில் தாக்குகின்ற இந்த காணொளியை, வாக்குகள் எண்ணப்படும் நாளில், நீங்கள் பார்க்காவிட்டால், தீவிரவாதிகள் மற்றும் பயங்கரவாதம் பற்றி பேசுவதை நிறுத்திவிடுங்கள்.\"\n\nசமூக ஊடகங்களில் இந்த காணொளி இரண்டு லட்சம் முறைக்கும் மேலாக பார்க்கப்பட்டுள்ளது. \n\nவைரலான இந்த காணொளியில், 2019ம் ஆண்டு மே மாதம் 22ம் தேதி எடுக்கப்பட்ட இந்த சிசிடிவி காணொளியில், குழு ஒன்று கடைக்காரர்களை அடிப்பதாக கா"} {"inputs":"கீழே உள்ள தலைப்பு மற்றும் கட்டுரையின் சுருக்கம் கொடுக்கப்பட்டால், ஒரு சிறு கட்டுரையை அல்லது நீண்ட கட்டுரையின் தொடக்கத்தை உருவாக்கவும். தலைப்பு: தேர்தல் முடிவுகள்: பாஜக சார்பில் போட்டியிட்டு தோல்வியடைந்த 'டிக் டாக்' பிரபலம் சோனாலி\\nசுருக்கம்: மகாராஷ்டிரா மற்றும் ஹரியாணா ஆகிய இந்திய மாநிலங்களின் சட்டமன்றங்களுக்கு நடந்த தேர்தல்களுக்கான முடிவுகள் வெளியாகி வருகின்றன. இவற்றுடன் வேறு மாநிலங்களில் உள்ள 51 சட்டமன்றத் தொகுதிகளுக்கு நடந்த தேர்தல் முடிவுகளும் வெளியாகி வருகின்றன.\\nகட்டுரை (அதிகபட்சம் 500 எழுத்துகள்):","targets":"சோனாலி போகத்\n\nதேர்தல் முடிவுகளில் சில சுவாரசியமான தகவல்களை தொகுத்து வழங்குகிறோம். \n\n1. ஹரியாணாவில் தொங்கு சட்டமன்றம் அமைய வாய்ப்புள்ள நிலையில், அங்கு ஆட்சி அமைக்கப்போவது காங்கிரசா பாரதிய ஜனதாவா என்று முடிவு செய்யும் நிலையில் 13 இடங்களில் முன்னணியில் உள்ள ஜனநாயக ஜனதா கட்சி உள்ளது. அக்கட்சியின் தலைவர் துஷ்யந்த் இந்திய தேசிய லோக் தளம் கட்சியின் தலைவர் ஓம் பிரகாஷ் சௌதாலாவின் பேரன். இந்தியாவின் முன்னாள் துணை பிரதமர் தேவி லாலின் கொள்ளுப் பேரன். குடும்பச் சண்டையால் 2018ல்தான் புதிய கட்சியைத் தொடங்கினா"} {"inputs":"கீழே உள்ள தலைப்பு மற்றும் கட்டுரையின் சுருக்கம் கொடுக்கப்பட்டால், ஒரு சிறு கட்டுரையை அல்லது நீண்ட கட்டுரையின் தொடக்கத்தை உருவாக்கவும். தலைப்பு: தைவான் பெண்ணின் கண்களுக்குள் நான்கு தேனீக்கள்; எந்த பாதிப்பும் இன்றி அகற்றிய மருத்துவர்\\nசுருக்கம்: தைவானில் வாழும் பெண்ணொருவரின் கண்ணில் இருந்து நான்கு தேனீக்கள் எடுக்கப்பட்டுள்ளன.\\nகட்டுரை (அதிகபட்சம் 500 எழுத்துகள்):","targets":"வியர்வை உறைந்திருக்கும் மக்களை மீது இந்த வகை தேனீக்கள் வருகின்றன.\n\nஹீ என்ற அந்த 28 வயதான பெண் செடிகளை அகற்றிக் கொண்டிருந்தபோது, அவரது கண்ணில் இந்த தேனீக்கள் புகுந்துள்ளன. \n\nநான்கு மில்லிமீட்டர் நீளமுள்ள தேனீக்களை அவற்றின் கால்களை பற்றி இழுத்து எடுத்தபோது அதிர்ச்சியடைந்ததாக ஃபூயின் பல்கலைக்கழக மருத்துவமனையின் மருத்துவர் ஹொங் ச்சி டிங் பிபிசியிடம் தெரிவித்தார். \n\nமருத்துவமனையில் இருந்து வீட்டுக்கு அனுப்பட்டுள்ள ஹீ, விரைவில் முழுமையாக குணமடைவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. \n\nஹாலிக்டிடே என்று அறி"} {"inputs":"கீழே உள்ள தலைப்பு மற்றும் கட்டுரையின் சுருக்கம் கொடுக்கப்பட்டால், ஒரு சிறு கட்டுரையை அல்லது நீண்ட கட்டுரையின் தொடக்கத்தை உருவாக்கவும். தலைப்பு: தைவான் வான் பரப்புக்குள் திடீரென பறந்த 25 சீன போர் விமானங்கள்\\nசுருக்கம்: தங்களுடைய பாதுகாப்பு மண்டல வான் பரப்பில் திடீரென திங்கட்கிழமை 25 ஜெட் விமானங்கள் பறந்ததாக தைவான் தெரிவித்துள்ளது.\\nகட்டுரை (அதிகபட்சம் 500 எழுத்துகள்):","targets":"வான் பாதுகாப்பு அடையாள மண்டலத்துக்குள் அந்த விமானங்கள் பறந்ததாகவும், அவை அணு ஆற்றல் குண்டுகளை தாங்கிச் செல்லும் திறன் கொண்டதாகவும் இருந்தன என்று தைவான் பாதுகாப்பு அமைச்சகம் தெரிவித்துள்ளது. \n\nதைவான் வான் பரப்புக்குள் அதிக எண்ணிக்கையில் விமானங்களின் ஊடுருவல் நடப்பது, இந்த ஆண்டிலேயே இதுதான் அதிகம். அதுவும், சீனாவின் அளவுக்கு அதிகமான ஆக்கிரமிப்பு தொடர்பாக அமெரிக்கா எச்சரிக்கை விடுத்திருந்த நிலையில் இது நடக்கிறது. \n\nதைவானை எப்போதுமே தன்னிடம் இருந்து பிரிந்த மாகாணமாகவே சீனா பார்க்கிறது. எனினும், தன்"} {"inputs":"கீழே உள்ள தலைப்பு மற்றும் கட்டுரையின் சுருக்கம் கொடுக்கப்பட்டால், ஒரு சிறு கட்டுரையை அல்லது நீண்ட கட்டுரையின் தொடக்கத்தை உருவாக்கவும். தலைப்பு: தொடங்கியது 'காலா' படப்பிடிப்பு; மும்பையில் ரஜினிகாந்த்\\nசுருக்கம்: நடிகர் தனுஷின் வுண்டர்பார் நிறுவனம் தயாரித்து பா. ரஞ்சித் இயக்கி ரஜினிகாந்த் நடிக்கும் 'காலா' திரைப்படத்தின் முதற்கட்ட படபிடிப்பு இன்று ஞாயிற்றுக்கிழமை மும்பையில் தொடங்கிய து .\\nகட்டுரை (அதிகபட்சம் 500 எழுத்துகள்):","targets":"தொடர்ந்து 40 நாட்களுக்கு மும்பையில் படபிடிப்புகள் நடைபெறும் என திரைப்பட குழு சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், காலா திரைப்படத்தில் நடிக்கும் கலைஞர்களின் முழு பட்டியலும் வெளியிடப்பட்டுள்ளது. \n\nகாலா படத்தில் கதாநாயகியாக பாலிவுட் நடிகை ஹீமா குரோஷி நடிக்கிறார். \n\nஈஸ்வரிராவ், நானா படேகர், அஞ்சலி பாட்டீல், சமுத்திரக்கனி, சம்பத், ரவி கேளா, சாயாஜி ஷிண்டே, சுகன்யா உள்பட பல கலைஞர்கள் துணை கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர். \n\nரஜினிகாந்துக்கு 'காலா' 164-ஆவது திரைப்படமாகும். \n\nஇதற்கு முன்பு வெளியான கபால"} {"inputs":"கீழே உள்ள தலைப்பு மற்றும் கட்டுரையின் சுருக்கம் கொடுக்கப்பட்டால், ஒரு சிறு கட்டுரையை அல்லது நீண்ட கட்டுரையின் தொடக்கத்தை உருவாக்கவும். தலைப்பு: தொடரும் ஐ.ஏ.எஸ். அதிகாரிகள் - அமைச்சர்கள் மோதல்\\nசுருக்கம்: தமிழக சுகாதாரத்துறை செயலர் ராதாகிருஷ்ணனை மையமாக வைத்து உருவான அமைச்சர்கள் - ஐ.ஏ.எஸ். அதிகாரிகள் இடையிலான மோதல் உச்சகட்டத்தை எட்டியுள்ளது. அமைச்சர்களும் சட்டமன்ற உறுப்பினர்களும் அதிகாரிகள் மீதான மோதலை தீவிரப்படுத்தியுள்ளனர்.\\nகட்டுரை (அதிகபட்சம் 500 எழுத்துகள்):","targets":"கடந்த சில நாட்களுக்கு முன்பாக சட்ட அமைச்சர் சி.வி. சண்முகம், மறைந்த முதல்வர் ஜெயலலிதாவின் மரணத்தில் மர்மம் இருப்பதாகவும் அவரது மரணத்தை சந்தேக மரணமாக பதிவுசெய்து விசாரிக்க வேண்டுமென்றும் கூறினார். மேலும், ஜெயலலிதாவுக்கு ஆஞ்சியோ சிகிச்சை செய்ய வேண்டாமென சுகாதாரத்துறை செயலர் ராதாகிருஷ்ணன் முடிவெடுத்ததாகவும், அந்த முடிவின் பின்னணியில் யார் இருந்தது என்றும் கேள்வியெழுப்பினார்.\n\nஇந்த நிலையில், தமிழ்நாடு ஐ.ஏ.எஸ். அதிகாரிகள் சங்கம் கடந்த இரண்டாம் தேதியன்று கூடி, தீர்மானம் ஒன்றை நிறைவேற்றினர். \n\nஅதில், அ"} {"inputs":"கீழே உள்ள தலைப்பு மற்றும் கட்டுரையின் சுருக்கம் கொடுக்கப்பட்டால், ஒரு சிறு கட்டுரையை அல்லது நீண்ட கட்டுரையின் தொடக்கத்தை உருவாக்கவும். தலைப்பு: தொடரும் வர்த்தக போர்: சீன பொருட்கள் மீது பெரும் வரிவிதிப்பு - டிரம்ப் அச்சுறுத்தல்\\nசுருக்கம்: சீனாவுடன் நிலவும் வர்த்தக போரின் தொடர்ச்சியாக, 200 பில்லியன் டாலர்கள் அளவிலான சீன இறக்குமதி பொருட்களின் மீது 10 சதவீதம் கூடுதல் வரி விதிப்பு செய்யப்போவதாக அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் அச்சுறுத்தல் விடுத்துள்ளார்.\\nகட்டுரை (அதிகபட்சம் 500 எழுத்துகள்):","targets":"புதிய வரி விதிப்பை அமல்படுத்த இது தொடர்பான சீன இறக்குமதி பொருட்கள் எவை என்று கண்டறியுமாறு தனது வர்த்தக ஆலோசகர்களிடம் கேட்டுக்கொண்டுள்ளதாக டிரம்ப் தெரிவித்துள்ளார். \n\n50 பில்லியன் டாலர்கள் மதிப்பிலான சீன பொருட்கள் மீது 25 சதவீதம் வரிவிதிப்பை கடந்த வாரத்தில் டிரம்ப் அறிவித்தது குறிப்பிடத்தக்கது. \n\nஇதற்கு பதிலடியாக 50 பில்லியன் டாலர்கள் மதிப்பிலான 650 அமெரிக்க இறக்குமதி பொருட்கள் மீது இதே போன்ற கூடுதல் வரிவிதிப்பை சீனாவும் அறிவித்தது. \n\nஇது தொடர்பாக திங்கள்கிழமையன்று டிரம்ப் வெளியிட்ட அறிக்கையில்,"} {"inputs":"கீழே உள்ள தலைப்பு மற்றும் கட்டுரையின் சுருக்கம் கொடுக்கப்பட்டால், ஒரு சிறு கட்டுரையை அல்லது நீண்ட கட்டுரையின் தொடக்கத்தை உருவாக்கவும். தலைப்பு: தொடர்பை இழந்ததால் பரபரப்பு: லண்டனில் தரையிறங்கியது ஏர் இந்தியா விமானம்\\nசுருக்கம்: அகமதாபாத்திலிருந்து லண்டன் புறப்பட்டு சென்ற ஏர் இந்தியா விமானம் இன்று ஹங்கேரி வான் பகுதியில் பறந்து கொண்டிருந்த போது தரைக்கட்டுப்பாட்டு நிலையத்துடன் தனது தொடர்புகளை இழந்த நிலையில், தற்போது விமானம் பத்திரமாக லண்டனில் தரையிறங்கியுள்ளதாக அந்நிறுவனம் தெரிவித்துள்ளது. \n\n\\nகட்டுரை (அதிகபட்சம் 500 எழுத்துகள்):","targets":"அகமதாபாத்தில் உள்ள சர்தார் வல்லபாய் பட்டேல் சர்வதேச விமான நிலையத்திலிருந்து லண்டன் ஹீத்ரூ சர்வதேச விமான நிலையத்திற்கு 231 பயணிகள், 18 விமான ஊழியர்கள் என ஏர் இந்தியாவின் ஜெட் விமானம் ஒன்று சர்வதேச நேரப்படி காலை 06.54க்கு புறப்பட்டு சென்றது. \n\nஹங்கேரி வான் பகுதியில் பறந்து கொண்டிருந்த போது தரைக்கட்டுப்பாட்டு நிலையத்துடன் இருந்த தொடர்புகளை விமானம் இழந்ததால் அதன் நிலை என்னவென்று தெரியாமல் இருந்தது. \n\nஇந்நிலையில், ஜி எம் டி நேரப்படி 11.06 மணிக்கு லண்டனில் உள்ள ஹீத்ரூ விமான நிலையத்தில் பத்திரமாக தர"} {"inputs":"கீழே உள்ள தலைப்பு மற்றும் கட்டுரையின் சுருக்கம் கொடுக்கப்பட்டால், ஒரு சிறு கட்டுரையை அல்லது நீண்ட கட்டுரையின் தொடக்கத்தை உருவாக்கவும். தலைப்பு: தொலைக்காட்சி தொடருக்கான எம்மி விருது: கேம் ஆஃப் த்ரோன்ஸ் சாதனை\\nசுருக்கம்: லாஸ் ஏஞ்சலஸில் நடைபெற்ற டிவி தொடர்களுக்கான மதிப்பிற்குரிய எம்மி விருது நிகழ்ச்சியில், புகழ்பெற்ற தொலைக்காட்சி தொடரான கேம் ஃஆ ப் த்ரோன்ஸ் , அதிக விருதுகளை வாங்கிக் குவித்து சாதனைப் படைத்துள்ளது. \n\n\\nகட்டுரை (அதிகபட்சம் 500 எழுத்துகள்):","targets":"12 விருதுகளை பெற்ற கேம் ஆஃப் த்ரான்ஸ் குழுவினர்\n\nஎழுத்து மற்றும் இயக்கம் ஆகிய துறை உட்பட 12 விருதுகளை கேம் ஆஃப் த்ரோன்ஸ், தொடர் வென்றுள்ளது.\n\nஇதன் மூலம் இத்தொடர் மொத்தம் 38 எம்மி விருதுகளுடன், 37 விருதுகளை பெற்று முன்னனியில் இருந்த பிராசியர் தொடரின் சாதனையை முறியடித்துள்ளது.\n\nஅரசியல் நகைச்சுவை தொடரான \"வீப்\" அதிக விருதுகள் பெற்ற மற்றோரு தொடராகும். அத்தொடரில் அமெரிக்க துணை அதிபர் கதாப்பாத்திரத்தில் நடித்த ஜூலியா லூயிஸ் ட்ரேஃபஸ், சிறந்த நகைச்சுவை நடிகைக்கான விருதை வென்றுள்ளார். தொடர்ச்சியாக ஐந்தா"} {"inputs":"கீழே உள்ள தலைப்பு மற்றும் கட்டுரையின் சுருக்கம் கொடுக்கப்பட்டால், ஒரு சிறு கட்டுரையை அல்லது நீண்ட கட்டுரையின் தொடக்கத்தை உருவாக்கவும். தலைப்பு: தொள்ளாயிரத்திற்கு அதிகமான நாணயங்களை சாப்பிட்ட ஆமை\\nசுருக்கம்: அதிர்ஷ்டம் என்று நம்பி மக்கள் தூக்கி எறிந்த நாணயங்களை விழுங்கிய பச்சை கடல் ஆமைக்கு அறுவை சிகிச்சை செய்த கால்நடை மருத்துவர்கள், தொள்ளாயிரத்திற்கு அதிகமான நாணயங்களை வெளியே எடுத்தனர். \n\n\\nகட்டுரை (அதிகபட்சம் 500 எழுத்துகள்):","targets":"சில்லறை நாணயங்களை விழுங்குவதில் விருப்பம் கொண்டிருந்ததால் பாங்க் (வங்கி) என்று செல்லப்பெயர் சூட்டப்பட்டிருந்த அந்த பச்சை கடல் ஆமை, தற்போது பாங்காக்கின் கிழக்கு பகுதியில் உள்ள பாதுகாப்பு மையத்தில் வைக்கப்பட்டுள்ளது.\n\nஎனினும், அந்த நாணயங்களின் எடை மிகவும் அதிகமாக இருந்ததால் பாங்கின் உட்புற ஓட்டில் விரிசல் விழுந்து, நீச்சல் திறன் பாதிக்கப்பட்டதாக மருத்துவர்கள் கூறுகின்றனர்.\n\nஆமைகளிடம் நாணயங்களை எறிந்தால் வாழ்நாள் அதிகரிக்கும் என்று தாய்லாந்து மக்கள் நம்புகின்றனர்.\n\nஆனால் பாங்க், பரிசோதனை செய்யப்பட்"} {"inputs":"கீழே உள்ள தலைப்பு மற்றும் கட்டுரையின் சுருக்கம் கொடுக்கப்பட்டால், ஒரு சிறு கட்டுரையை அல்லது நீண்ட கட்டுரையின் தொடக்கத்தை உருவாக்கவும். தலைப்பு: தோனியின் ஓய்வு குறித்து என்ன சொல்கிறார் அவரது பள்ளிக்கால பயிற்சியாளர்\\nசுருக்கம்: இந்திய அணி நன்றாக விளையாடவில்லை என்றால் அதற்கு காரணம் தோனி என்று கூறிவிடுகின்றனர். ஐபிஎல் போட்டிகளில் தோனி அவரது அணியை தொடர்ந்து நான்கு முறை இறுதி போட்டிக்கு அழைத்து சென்றுள்ளார்.\\nகட்டுரை (அதிகபட்சம் 500 எழுத்துகள்):","targets":"(எம்.எஸ். தோனியின் முன்னாள் பயிற்சியாளர் கேசவ் பானர்ஜீ பிபிசிக்கு அளித்த நேர்காணலின் எழுத்து வடிவமே இந்த கட்டுரை)\n\nஅவரின் தலைமையில்தான் இந்திய அணி டி20 சாம்பியன்ஷிப் கோப்பையை வென்றது, உலகக் கோப்பையை வென்றது மற்றும் டெஸ்ட் போட்டிகளில் முதல் இடத்தை பிடித்தது. இதற்கு மேல் என்ன வேண்டும்?\n\nஇந்திய அணி உலகக் கோப்பை போட்டியை விளையாடி வருகிறது. ஏதோ ஒரு கிளப்புகளுக்கு இடையேயான போட்டியில் இல்லை. எனவே அதற்கேற்றாற் போல் பொறுப்பு வேண்டும். நாட்டின் மீது பற்று வேண்டும் அது அணி முழுவதும் வெளிப்பட வேண்டும். \n\nஏன"} {"inputs":"கீழே உள்ள தலைப்பு மற்றும் கட்டுரையின் சுருக்கம் கொடுக்கப்பட்டால், ஒரு சிறு கட்டுரையை அல்லது நீண்ட கட்டுரையின் தொடக்கத்தை உருவாக்கவும். தலைப்பு: தோல் வெண்மை கிரீம்களை பயன்படுத்தினால் என்ன பாதிப்பு? - எச்சரிக்கும் ஆய்வாளர்கள்\\nசுருக்கம்: சுவரிலிருந்து வண்ணப்பூச்சை நீக்கும் ரசாயனம் போன்று செயல்படும் தோலை வெண்மையாக்கும் கிரீம்களை (களிம்பு) பயன்படுத்துவதில் நுகர்வோர் கவனமாக இருக்க வேண்டுமென்று ஆய்வாளர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.\\nகட்டுரை (அதிகபட்சம் 500 எழுத்துகள்):","targets":"இதுபோன்ற தயாரிப்புகளை 'எந்த வகையிலும்' பயன்படுத்துவதை தவிர்க்க வேண்டும் என்று பிரிட்டனின் பல்வேறு இடங்களில் பறிமுதல் செய்யப்பட்ட சம்பவத்துக்கு பின்னர் எல்ஜிஏ எனும் உள்ளூர் நிர்வாக அமைப்பு மக்களை அறிவுறுத்தியுள்ளது. \n\nபறிமுதல் செய்யப்பட்ட பல களிம்புகளில் வெளுத்துப்போக செய்யும் ரசாயனமான ஹைட்ரோகுவினோன் இருந்தது. இதுபோன்ற களிம்புகளில் சில சமயம் பாதரசமும் இருக்கலாம்.\n\nதங்களது சருமம் குறித்து ஏதாவது கவலைகள் இருந்தால் மக்கள் உடனடியாக மருத்துவரை அணுக வேண்டுமென்று பிரிட்டிஷ் ஸ்கின் பவுண்டேஷன் கேட்டுக்கொண"} {"inputs":"கீழே உள்ள தலைப்பு மற்றும் கட்டுரையின் சுருக்கம் கொடுக்கப்பட்டால், ஒரு சிறு கட்டுரையை அல்லது நீண்ட கட்டுரையின் தொடக்கத்தை உருவாக்கவும். தலைப்பு: தோழியைக் காண பாகிஸ்தான் சென்ற மும்பை இளைஞர் சிறையில் சிக்கி மீண்டு வந்த கதை\\nசுருக்கம்: ஃபேஸ்புக் தோழியை பார்ப்பதற்காக நாடு விட்டு நாடு சென்றதால், பாகிஸ்தான் சிறையில் தண்டனையை அனுபவித்து, வீடு திரும்பியிருக்கிறார் மும்பையை சேர்ந்த ஹாமீத் அன்சாரி.\\nகட்டுரை (அதிகபட்சம் 500 எழுத்துகள்):","targets":"ரக்ஷாந்தா நாஜ் மற்றும் ஹாமீத் அன்சாரி\n\nதண்டனைக் காலம் முடிந்தும்கூட பாகிஸ்தான் சிறையில் இருந்த மும்பையை சேர்ந்த ஹாமீத் நிஹால் அன்சாரி, பலவிதமான முயற்சிகளுக்கு பிறகு விடுதலை செய்யப்பட்டு, அடாரி-வாஹா எல்லை வழியாக செவ்வாய்க்கிழமை இந்தியா வந்தடைந்தார்.\n\nஃபேஸ்புக் மூலம் அறிமுகமான தனது தோழியை சந்திப்பதற்காக 2012-ஆம் ஆண்டு பாகிஸ்தானுக்கு சென்றார் ஹாமீத் அன்சாரி. \n\nகோஹட் நகருக்கு சென்ற அவர் உளவு பார்க்க வந்த குற்றச்சாட்டிலும், போதுமான ஆவணங்கள் இல்லாமல் நாட்டுக்கு வந்த குற்றத்துக்காகவும் கைது செய்யப்பட"} {"inputs":"கீழே உள்ள தலைப்பு மற்றும் கட்டுரையின் சுருக்கம் கொடுக்கப்பட்டால், ஒரு சிறு கட்டுரையை அல்லது நீண்ட கட்டுரையின் தொடக்கத்தை உருவாக்கவும். தலைப்பு: நடராஜன்: ஆஸ்திரேலியாவிலிருந்து திரும்பியவருக்கு ஊர்மக்கள் திரண்டு வரவேற்பு\\nசுருக்கம்: மேளதாளம் முழங்க பட்டாசு வெடித்து ஆயிரக்கணக்கான ரசிகர்கள் மற்றும் கிராம மக்கள் திரண்டு இந்திய கிரிக்கெட் அணியின் வேகப்பந்து வீச்சாளர் நடராஜனுக்கு உற்சாக வரவேற்பளித்துள்ளனர்.\\nகட்டுரை (அதிகபட்சம் 500 எழுத்துகள்):","targets":"சேலம் மாவட்டம் இளம்பிள்ளை அடுத்துள்ள சின்னப்பம்பட்டி கிராமத்தை சேர்ந்த நடராஜன் ஆஸ்திரேலியாவுக்கு எதிரான கிரிக்கெட் போட்டியில் மிக சிறப்பாக விளையாடினார். இந்திய அணியை தொடரை வென்றது.\n\nஇந்த நிலையில் வேகப்பந்துவீச்சாளர் நடராஜன் இன்று தனது சொந்த ஊர் திரும்பினார். அவருக்கு வழிநெடுகிலும் அவரது ரசிகர்கள் மற்றும் கிராம மக்கள் உறவினர் என ஆயிரக்கணக்கானோர் பட்டாசு வெடித்து மேளதாளம் முழங்க சிறப்பான வரவேற்பளித்தனர்.\n\nசாரட்டு வண்டியில் வந்த நடராஜனை சின்னப்பம்பட்டி மக்கள் சாலையின் இருபுறமும் நின்று உற்சாகமாக வ"} {"inputs":"கீழே உள்ள தலைப்பு மற்றும் கட்டுரையின் சுருக்கம் கொடுக்கப்பட்டால், ஒரு சிறு கட்டுரையை அல்லது நீண்ட கட்டுரையின் தொடக்கத்தை உருவாக்கவும். தலைப்பு: நடிகர் சங்கத் தேர்தல் தொடர்பான வழக்கில் ஐசரி கணேஷிற்கு ரூ.10 லட்சம் அபராதம்\\nசுருக்கம்: தென்னிந்திய நடிகர் சங்கத்துக்கு 3 ஆண்டுகளுக்கு ஒருமுறை தேர்தல் நடத்துவது வழக்கம். நாசர், விஷால் தலைமையிலான அணி கடந்த 2015ஆம் ஆண்டு நடந்த தேர்தலில் வெற்றி பெற்றது.\\nகட்டுரை (அதிகபட்சம் 500 எழுத்துகள்):","targets":"2018ஆம் ஆண்டு நடத்தப்பட வேண்டிய தேர்தலை கட்டடப் பணியை காரணம் காட்டி தள்ளிப் போடப்பட்டது. இந்த ஆண்டு ஜூன் 23ந்தேதி தேர்தலை நடத்த திட்டமிட்டார்கள். எதிர்ப்புகள் வராது என்று நினைத்திருந்த நேரத்தில் ஐசரி கணேஷ், பாக்யராஜ் தலைமையிலான சுவாமி சங்கரதாஸ் அணி நாசர், விஷால் அணியை எதிர்த்து களம் இறங்கியது. \n\nதேர்தல் நடத்த திட்டமிடப்பட்டு இருந்த இடத்துக்கு பாதுகாப்பு வழங்க காவல்துறை மறுத்ததால் விஷால் தரப்பு ஐகோர்ட்டை நாடியது. தேர்தலை கடந்த முறை நடத்திய மயிலாப்பூர் புனித எப்பாஸ் கல்லூரியில் நடத்துவதற்கு தேவைய"} {"inputs":"கீழே உள்ள தலைப்பு மற்றும் கட்டுரையின் சுருக்கம் கொடுக்கப்பட்டால், ஒரு சிறு கட்டுரையை அல்லது நீண்ட கட்டுரையின் தொடக்கத்தை உருவாக்கவும். தலைப்பு: நடிகர் சூரி புகார்: விஷ்ணு விஷால் தந்தை மீது நில மோசடி வழக்கு பதிவு - என்ன நடந்தது?\\nசுருக்கம்: நிலம் வாங்கி தருவதாக கூறி தன்னிடம் 2 கோடியே 70 லட்சம் ரூபாய் மோசடி செய்ததாக விஷ்ணு விஷாலின் தந்தை உள்பட இருவர் மீது நடிகர் சூரி புகார் அளித்துள்ளார். இந்த குற்றச்சாட்டை விஷ்ணு விஷால் மறுத்திருக்கிறார்.\\nகட்டுரை (அதிகபட்சம் 500 எழுத்துகள்):","targets":"கடந்த 2015ஆம் ஆண்டு விஷ்ணு விஷாலைக் கதாநாயகனாக வைத்து, 'வீர தீர சூரன்' என்ற திரைப்படத்தை எடுப்பதாக முடிவுசெய்யப்பட்டு, அதில் நடிக்க நடிகர் சூரியையும் ஒப்பந்தம் செய்துள்ளனர். அந்தப் படத்தில் அவருக்கு 40 லட்ச ரூபாய் சம்பள பாக்கி இருந்துள்ளதாக சூரி தரப்பு தெரிவிக்கிறது.\n\nஇந்த நிலையில், தயாரிப்பாளர் அன்புவேல் ராஜனும் விஷாலின் தந்தையான ரமேஷ் குடவாலாவும் சூரியை அணுகி, மேலும் 2.70 கோடி ரூபாய் கொடுத்தால் நிலம் ஒன்றை வாங்கித்தருவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. \n\nஅதன்படி சூரி பணம் கொடுத்தபோதும், நிலம் ஏதும்"} {"inputs":"கீழே உள்ள தலைப்பு மற்றும் கட்டுரையின் சுருக்கம் கொடுக்கப்பட்டால், ஒரு சிறு கட்டுரையை அல்லது நீண்ட கட்டுரையின் தொடக்கத்தை உருவாக்கவும். தலைப்பு: நடிகர் தனுஷ் விளாசல் - ''வெஸ்ட் இண்டீஸ் வென்றுவிடக்கூடாது என நடுவர் விரும்புகிறார்''\\nசுருக்கம்: உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரில் நேற்று ஆஸ்திரேலியா வெஸ்ட் இண்டீஸ் அணிகள் மோதின. இப்போட்டியில் ஆஸ்திரேலியா வென்றது. இப்போட்டியின் நடுவர்களின் தீர்ப்புகள் பல முறை தவறாக அமைந்தது.\\nகட்டுரை (அதிகபட்சம் 500 எழுத்துகள்):","targets":"இதையடுத்து தனுஷ் நடுவர்களின் தீர்ப்பை விமர்சித்து ஒரு ட்வீட் பதிவிட்டிருக்கிறார். \n\n''வெஸ்ட் இண்டீஸ் எப்படியும் வென்றுவிடக் கூடாது என நடுவர் விரும்புகிறார் என்று நினைக்கிறேன். நன்றாக விளையாடினீர்கள் வெஸ்ட் இண்டீஸ். நடுவரின் செயல்பாடுகள் மோசமாக இருப்பது உச்சக்கட்டத்தை அடைந்திருக்கிறது. மிகவும் ஒருதலைப்பட்சமானதும் கூட'' என தனுஷ் ட்விட்டரில் விமர்சனம் செய்துள்ளார். \n\nநேற்றைய போட்டியில் என்ன நடந்தது?\n\nவெஸ்ட் இண்டீஸ் அணி பேட்டிங் செய்யும்போது பல முறை ஆஸ்திரேலிய அணி பௌலரின் அப்பீலுக்கு நடுவர் அவுட் கொ"} {"inputs":"கீழே உள்ள தலைப்பு மற்றும் கட்டுரையின் சுருக்கம் கொடுக்கப்பட்டால், ஒரு சிறு கட்டுரையை அல்லது நீண்ட கட்டுரையின் தொடக்கத்தை உருவாக்கவும். தலைப்பு: நடிகர் ரஜினிகாந்த்: 68 சுவாரஸ்ய தகவல்கள்\\nசுருக்கம்: தனது அரசியல் நிலை குறித்த முக்கிய அறிவிப்பை நடிகர் ரஜினிகாந்த் இன்னும் சில நிமிடங்களில் அறிவிக்க இருக்கிறார் தெரிவிக்கிறார்.\\nகட்டுரை (அதிகபட்சம் 500 எழுத்துகள்):","targets":"1.கர்நாடக மாநிலம் பெங்களூருவில் 1950ஆம் ஆண்டு 12-ஆம் தேதியன்று பிறந்த ரஜினிகாந்த், கருப்பு வெள்ளை, கலர், 3டி, மோஷன் கேப்ச்சரிங் போன்ற அனைத்து வகை தொழில்நுட்பங்கள் பயன்படுத்தப்பட்ட திரைப்படங்களிலும் நடித்த முதல் இந்திய நடிகர் ஆவார். \n\n2.திரைப்பட வாய்ப்புகளுக்காக தனது 26-ஆவது வயதில் ரஜினிகாந்த் சென்னை வந்தார்.\n\n3.ரஜினியின் இயற்பெயர் சிவாஜி ராவ் கெய்க்வாட்.\n\n4.22 ஆண்டுகளுக்கு முன், சென்னையில் அவரின் பிறந்தநாள் கொண்டாட்டங்களை முடித்துவிட்டு வீடு திரும்பிய மூன்று ரசிகர்கள் விபத்தில் உயிரிழந்தனர"} {"inputs":"கீழே உள்ள தலைப்பு மற்றும் கட்டுரையின் சுருக்கம் கொடுக்கப்பட்டால், ஒரு சிறு கட்டுரையை அல்லது நீண்ட கட்டுரையின் தொடக்கத்தை உருவாக்கவும். தலைப்பு: நடிகர் விவேக் உடல் தகனம்: சிதைக்கு மூத்த மகள் தீ மூட்டினார் - ரசிகர்கள் கண்ணீர் அஞ்சலி\\nசுருக்கம்: நகைச்சுவை நடிகரும், தமிழில் 500க்கும் மேற்பட்ட படங்களில் நடித்தவரும், சின்னக் கலைவாணர் என்று புகழப்பட்டவருமான நடிகர் விவேக் இன்று (ஏப்ரல் 17, சனிக்கிழமை) காலமானதையடுத்து அவருக்கு காவல்துறை மரியாதையுடன் இறுதி மரியாதை செலுத்தப்பட்டது. இதையடுத்து அவரது உடல் தகனம் செய்யப்பட்டது.\\nகட்டுரை (அதிகபட்சம் 500 எழுத்துகள்):","targets":"விவேக்\n\nஇன்று பிற்பகல் சென்னை சாலிகிராமத்தில் உள்ள அவரது இல்லத்தில் இருந்து மேட்டுக்குப்பம் பகுதியில் உள்ள மின் தகன மயானத்துக்கு விவேக்கின் உடல் ஊர்வலமாக கொண்டு செல்லப்பட்டது. இதில் வழிநெடுகிலும் ஆயிரக்கணக்கானோர் கலந்து கொண்டு விவேக் மறைவுக்கு அஞ்சலி செலுத்தினர். ஏராளமான அவரது ரசிகர்கள் கண்ணீர் மல்க உடலை சுமந்து செல்லும் வாகனத்தை சாலையின் இரு புறத்திலும் நின்றவாறு பார்த்தனர். \n\nமுன்னதாக, தமிழக அரசு உத்தரவின்படி மாநில காவல்துறை சார்பாக சென்னை ஆயுதப்படையினர் மயானத்தில் அணிவகுத்து, வானை நோக்கி தங்க"} {"inputs":"கீழே உள்ள தலைப்பு மற்றும் கட்டுரையின் சுருக்கம் கொடுக்கப்பட்டால், ஒரு சிறு கட்டுரையை அல்லது நீண்ட கட்டுரையின் தொடக்கத்தை உருவாக்கவும். தலைப்பு: நட்சத்திரங்களை விட வெப்பமான கிரகம் கண்டுபிடிப்பு\\nசுருக்கம்: மேற்பரப்பில் தோராயமாக 4,000 டிகிரி சென்டிகிரேட் வெப்பநிலையை கொண்ட வித்தியாசமான உலகம் கொண்ட கிரகத்தை விஞ்ஞானிகள் கண்டுபிடித்திருக்கின்றனர். அது கிட்டத்தட்ட நமது சூரியனைப் போன்றே வெப்பமானது. \n\n\\nகட்டுரை (அதிகபட்சம் 500 எழுத்துகள்):","targets":"பூமியில் இருந்து சுமார் 650 ஒளி ஆண்டுகள் தொலைவில் இருக்கும் KELT-9b கிரகம் தனது நட்சத்திரத்தை சுற்றுகிறது\n\nKELT-9b சுற்றிவரும் நட்சத்திரம் மிகவும் வெப்பமானதாக இருப்பது ஒரு பகுதிக் காரணம்தான்; இந்த வேற்றுலகம் அந்த நட்சத்திரத்திற்கு மிக அருகிலேயே இருப்பதும் தான் அதன் அதிவெப்பத்திற்கு காரணம்.\n\nKELT-9b கிரகம், தனது நட்சத்திரத்தை சுற்றி வர வெறும் இரண்டே நாட்கள்தான் ஆகின்றன. \n\nநட்சத்திரத்திற்கு மிகவும் நெருக்கமாக இருப்பதால், KELT-9b கிரகம் நீண்ட காலம் நீடித்திருக்க முடியாது என்பதை உணர்த்துகிறது. அதன்"} {"inputs":"கீழே உள்ள தலைப்பு மற்றும் கட்டுரையின் சுருக்கம் கொடுக்கப்பட்டால், ஒரு சிறு கட்டுரையை அல்லது நீண்ட கட்டுரையின் தொடக்கத்தை உருவாக்கவும். தலைப்பு: நட்டாஷா நோயல்: சிறு வயதிலிருந்து தொடர்ந்த மன அழுத்தத்திலிருந்து மீண்ட கதை #100women\\nசுருக்கம்: \"நான் மூன்றரை வயதில் இருந்தபோது, என்னை பெற்றெடுத்த தாய் என் கண் முன்னே தன்னை தானே எரித்துக்கொண்டு தற்கொலை செய்து கொண்டார். எனது ஏழு வயதில், பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டேன்.\" என்கிறார் இந்த வருடம் (2019) பிபிசி 100 பெண்கள் பட்டியலில் இடம்பெற்றுள்ள யோகா நிபுணர் நடாஷா நோயல்.\\nகட்டுரை (அதிகபட்சம் 500 எழுத்துகள்):","targets":"நட்டாஷா\n\nஇன்று அனைவருக்கும் உற்சாகமளிக்கக்கூடிய ஒரு நேர்மறையான பெண்ணாக இருக்கும் நட்டாஷா, தனது கடந்த காலத்துயரத்திலிருந்து மீண்டு வந்தது குறித்து பகிர்ந்துகொள்கிறார்.\n\nஉங்கள் குழந்தைப்பருவம் அன்பு, மகிழ்ச்சி மற்றும் கருணை உணர்வு வேரூன்றி இருக்க வேண்டும் என நினைக்கிறேன். ஆனால் எனது குழந்தை பருவம் மிகவும் குற்ற உணர்ச்சியுடனும் வேதனையுடனும் வெற்றிடம் அதிகரித்தபடியும் இருந்தது. \n\nஎனது வாழ்நாள் முழுவதும் என் உடலை வெறுத்தேன். என் உடல் இருக்கும் விதம், நான் இருந்த விதம் எனக்கு நேர்ந்த அனைத்திற்கும் என"} {"inputs":"கீழே உள்ள தலைப்பு மற்றும் கட்டுரையின் சுருக்கம் கொடுக்கப்பட்டால், ஒரு சிறு கட்டுரையை அல்லது நீண்ட கட்டுரையின் தொடக்கத்தை உருவாக்கவும். தலைப்பு: நண்பன் போல் தோற்றமளிக்கும் சாத்தான் சிலையால் ஸ்பெயினில் சர்ச்சை மற்றும் பிற செய்திகள்\\nசுருக்கம்: ஸ்பெயினின் செகோவியா நகரில் வைப்பதற்கு திட்டமிடப்பட்டுள்ள சாத்தானின் சிலை மிகவும் கேளிக்கையாக தோன்றுவது பெரும் விமர்சனத்திற்கு உள்ளாகியிருக்கிறது.\\nகட்டுரை (அதிகபட்சம் 500 எழுத்துகள்):","targets":"உள்ளூர் புராணக்கதைக்கு மரியாதை கொடுக்கும் வகையில் உருவாக்கப்படும் வெண்கல சிலை\n\nநகரத்தின் கால்வாய் பாலத்தின் கட்டடத்திற்குள் சாத்தான் ஏமாற்றி புகுந்துவிட்டதாக கூறும் உள்ளூர் புராணக்கதைக்கு மரியாதை கொடுக்கும் வகையில் இந்த வெண்கல சிலை உருவாக்கப்பட்டது. \n\nஆனால், புன்னகை பூத்துக்கொண்டு, திறன்பேசியை பயன்படுத்தி சுயப்படம் (செல்ஃபி) எடுத்துக்கொள்ளும் இந்த சாத்தான் சிலை மிகவும் நட்பார்ந்த ரீதியில் தோன்றுவதாக உள்ளூர்வாசிகள் தெரிவிக்கின்றனர். \n\nகிறிஸ்தவர்களுக்கு எதிராக உள்ளதா? - ஆராய்கிறார் நீதிபதி ஒருவர்"} {"inputs":"கீழே உள்ள தலைப்பு மற்றும் கட்டுரையின் சுருக்கம் கொடுக்கப்பட்டால், ஒரு சிறு கட்டுரையை அல்லது நீண்ட கட்டுரையின் தொடக்கத்தை உருவாக்கவும். தலைப்பு: நம்பிக்கை வாக்கெடுப்புக்குத் தடை: எடப்பாடி அரசுக்கு நெருக்கடியா, ஆசுவாசமா?\\nசுருக்கம்: தினகரன் தரப்பைச் சேர்ந்த 18 எம்.எல்.ஏ.க்கள் தகுதி நீக்கம் செய்யப்பட்டதை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கில் உயர்நீதிமன்றம் பிறப்பித்துள்ள உத்தரவு யாருக்கு சாதகம், யாருக்குப் பாதகம் என்பது அரசியல் வட்டாரத்தில் விடைகாண்பதற்கு கடினமான விவாதத்தைக் கிளப்பிவிட்டிருக்கிறது.\\nகட்டுரை (அதிகபட்சம் 500 எழுத்துகள்):","targets":"தகுதி நீக்கத்துக்கு உடனடியாகத் தடைவிதிக்க மறுத்த நீதிமன்றம் அதே நேரத்தில், அதை சாதகமாக்கிக்கொண்டு தினகரன் தரப்பு எம்.எல்.ஏ.க்கள் இல்லாமலே நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்தி முடித்துவிடுகிற வாய்ப்பையும் எடப்பாடி பழனிச்சாமி தலைமையிலான அரசுக்கு மறுத்துள்ளது. \n\nநம்பிக்கை வாக்கெடுப்பு நடத்தவும், தகுதி நீக்கம் செய்யப்பட்ட சட்டமன்ற உறுப்பினர்களின் இடங்கள் காலியாகிவிட்டதாக அறிவிக்கவும் \n\nஇரண்டு வார காலத்துக்கு விதிக்கப்பட்டத் தடை அரசியல் நெருக்கடிகளில் சிக்கியுள்ள அரசு மூச்சுவிடுவதற்கு கிடைத்த வாய்ப்பாக சிலர"} {"inputs":"கீழே உள்ள தலைப்பு மற்றும் கட்டுரையின் சுருக்கம் கொடுக்கப்பட்டால், ஒரு சிறு கட்டுரையை அல்லது நீண்ட கட்டுரையின் தொடக்கத்தை உருவாக்கவும். தலைப்பு: நம்மை குளிர்விக்கும் ஏ.சி உயிர்கொல்லியாக மாறுவது எப்போது? ஏன்?\\nசுருக்கம்: அக்டோபர் முதல் தேதியன்று இரவு தூங்கச் சென்ற சரவணன் குடும்பத்தினர், அடுத்த நாள் காலையில் கண் விழிக்கவேயில்லை. காரணம்? ஏ.சி…\\nகட்டுரை (அதிகபட்சம் 500 எழுத்துகள்):","targets":"சென்னை கோயம்பேடு பகுதியில் வசித்த சரவணனின் வீட்டின் கதவு, விடிந்து வெகு நேரமாகியும் திறக்கப்படாததால் அண்டை வீட்டார் சந்தேகத்தின் பேரின் கதவை உடைத்து உள்ளே சென்று பார்த்தனர். \n\nஅங்கு சரவணன், அவரது மனைவி, எட்டு வயது மகன் கார்த்திக் என மூவரின் சடலங்கள்தான் இருந்தன.\n\nஏ.சியில் இருந்து நச்சுவாயு கசிந்ததே அவர்களின் உயிரிழப்புக்கு காரணம் என்று பிடிஐ செய்தி நிறுவனம் கூறுகிறது. \n\nஇரவு உறங்க சென்றபோது, மின்சாரம் தடைபட்டதால், ஜெனரேட்டர் மூலம் குளிர்சாதனத்தை இயக்கிவிட்டு படுக்கைக்கு சென்றிருக்கின்றார் சரவண"} {"inputs":"கீழே உள்ள தலைப்பு மற்றும் கட்டுரையின் சுருக்கம் கொடுக்கப்பட்டால், ஒரு சிறு கட்டுரையை அல்லது நீண்ட கட்டுரையின் தொடக்கத்தை உருவாக்கவும். தலைப்பு: நரபலி கொடுக்கப்பட்ட சிறுமி: மூடநம்பிக்கையால் மகளையே கொலை செய்த தந்தை\\nசுருக்கம்: புதையல் கிடைக்க வேண்டும் மற்றும் சொகுசு வாழ்க்கை வாழ வேண்டும் என்பதற்காக மந்திரவாதி ஒருவரின் பேச்சைக் கேட்டு 13 வயது மகளை தந்தையே நரபலி கொடுத்த சம்பவம் புதுக்கோட்டையில் நிகழ்ந்துள்ளது.\\nகட்டுரை (அதிகபட்சம் 500 எழுத்துகள்):","targets":"புதுக்கோட்டை மாவட்டம் கந்தர்வகோட்டை அருகே நொடியூர் கிராமத்தை சேர்ந்த பன்னீர் கட்டட வேலை செய்து வருகிறார். இவருக்கு இரு மனைவிகள் உள்ளனர். \n\nமுதல் மனைவி இந்திராவுக்கு மூன்று பெண் குழந்தைகளும், ஓர் ஆண் குழந்தையும் உள்ளனர். இரண்டாவது மனைவி மூக்காயிக்கு இரு பெண் குழந்தைகளும் உள்ளனர். \n\nகடந்த மே 18ஆம் தேதி பன்னீரின் முதல் மனைவியான இந்திராவின் இளைய மகள் வித்யா (13) அருகில் உள்ள பிடாரி கோவில் குளத்தில் தண்ணீர் எடுக்க சென்றார். வெகுநேரமாகியும் அவரைக் காணாததால் பெற்றோரும் உறவினர்களும் வித்யாவைத் தேடினர்."} {"inputs":"கீழே உள்ள தலைப்பு மற்றும் கட்டுரையின் சுருக்கம் கொடுக்கப்பட்டால், ஒரு சிறு கட்டுரையை அல்லது நீண்ட கட்டுரையின் தொடக்கத்தை உருவாக்கவும். தலைப்பு: நரேந்திர மோதி 'மன் கி பாத்' உரை: விவசாய சட்டங்களால் விவசாயிகளுக்கு புதிய உரிமைகள், வாய்ப்புகள்\\nசுருக்கம்: வடமாநிலங்களைச் சேர்ந்த விவசாயிகள் இந்திய அரசின் புதிய வேளாண் சட்டங்களை எதிர்த்து டெல்லி மற்றும் அதனைச் சுற்றியுள்ள பகுதிகளில் போராட்டம் நடத்திவரும் சூழலில், அந்தச் சட்டங்கள் குறித்து இந்தியப் பிரதமர் நரேந்திர மோதி கருத்துத் தெரிவித்துள்ளார்.\\nகட்டுரை (அதிகபட்சம் 500 எழுத்துகள்):","targets":"இன்று 'மன் கி பாத்' (மனதின் குரல்) நிகழ்ச்சியில் உரையாற்றிய இந்திய பிரதமர் நரேந்திர மோதி புதிய விவசாய சட்டங்கள் நீண்டகாலமாக விவசாயிகள் எழுப்பி வந்த கோரிக்கைகளை நிறைவேற்றி உள்ளதாக தெரிவித்துள்ளார். \n\nஇந்தச் சட்டங்கள் மூலம் விவசாயிகளுக்கு பல கட்டுப்பாடுகளில் இருந்து விடுதலை கிடைத்திருப்பதாகவும், அவர்களுக்கு புதிய உரிமைகளும் வாய்ப்புகளும் கிடைத்துள்ளன என்றும் தனது உரையில் குறிப்பிட்டார் நரேந்திர மோதி .\n\nஆழமான கலந்துரையாடல்களுக்கு பின்னரே இந்த சட்டங்கள் நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டன என்று நரேந்"} {"inputs":"கீழே உள்ள தலைப்பு மற்றும் கட்டுரையின் சுருக்கம் கொடுக்கப்பட்டால், ஒரு சிறு கட்டுரையை அல்லது நீண்ட கட்டுரையின் தொடக்கத்தை உருவாக்கவும். தலைப்பு: நரேந்திர மோதி - நாராயணசாமி மோதல்: புதுச்சேரியில் உள்ளாட்சி தேர்தல் ஏன் நடத்தப்படவில்லை?\\nசுருக்கம்: ஜம்மு காஷ்மீரில் சனிக்கிழமை நடந்த விழாவில் காணொளி மூலம் பேசிய பிரதமர் நரேந்திர மோதி, புதுச்சேரியில் கடந்த 10 ஆண்டுகளாக உள்ளாட்சித் தேர்தல் நடத்தப்படவில்லை என விமர்சனம் செய்தார்.\\nகட்டுரை (அதிகபட்சம் 500 எழுத்துகள்):","targets":"இந்தியாவில் உண்மையில் ஜனநாயகம் இல்லை என்று காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல்காந்தி கூறிய கருத்துக்கு பதிலடி தரும் வகையில், காங்கிரஸ் ஆளும் புதுவை ஒன்றியப் பிரதேசத்தில் உள்ளாட்சித் தேர்தல் நடத்தாத விவகாரத்தை கையில் எடுத்தார் பிரதமர். \n\nஜனநாயகத்தைப் பற்றிப் பாடம் நடத்துகிறவர்கள் ஆளும் யூனியன் பிரதேசம்தான் புதுச்சேரி என்றும் நரேந்திர மோதி குறிப்பிட்டார். \n\nஅதற்குப் பதிலடி தந்த புதுவை முதல்வர் நாராயணசாமி, மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசு தேர்தல் ஆணையரை நியமிக்கும் உரிமையை ஆளுநர் மூலம் பறிப்பதாகவும்"} {"inputs":"கீழே உள்ள தலைப்பு மற்றும் கட்டுரையின் சுருக்கம் கொடுக்கப்பட்டால், ஒரு சிறு கட்டுரையை அல்லது நீண்ட கட்டுரையின் தொடக்கத்தை உருவாக்கவும். தலைப்பு: நரேந்திர மோதி - நிதீஷ்குமார் கூட்டணி: \"பிரசாந்த் கிஷோர் நியாயமற்ற தொழில் செய்கிறார்\"- ஐக்கிய ஜனதா தளம்\\nசுருக்கம்: முக்கிய இந்திய நாளிதழ்கள் சிலவற்றில் வெளியான கட்டுரைகள் மற்றும் செய்திகளைத் தொகுத்து வழங்குகிறோம்.\\nகட்டுரை (அதிகபட்சம் 500 எழுத்துகள்):","targets":"தினமணி: \"பிரசாந்த் கிஷோர் நியாயமற்ற தொழில் செய்கிறார்\"\n\nஆட்சி, அதிகார வேட்கை காரணமாகவே பாஜகவுடன் நிதீஷ் குமார் கூட்டணி வைத்துள்ளார் என்று தேர்தல் உத்தி வகுப்பாளர் பிரசாந்த் கிஷோா் குற்றம்சாட்டியுள்ளார்.\n\nபிகாா் முதல்வர் நிதீஷ் குமார் தலைமையிலான ஐக்கிய ஜனதா தளம் கட்சியிலிருந்து பிரசாந்த் கிஷோா் அண்மையில்தான் நீக்கப்பட்டார். இந்நிலையில், அவா் நிதீஷ் மீது பரபரப்பான குற்றச்சாட்டுகளை முன்வைத்துள்ளார்.\n\nபாட்னாவில் செவ்வாய்க்கிழமை செய்தியாளர்களிடம் பிரசாந்த் கிஷோர் கூறியதாவது:\n\nஐக்கிய ஜனதா தளம் கட்சியி"} {"inputs":"கீழே உள்ள தலைப்பு மற்றும் கட்டுரையின் சுருக்கம் கொடுக்கப்பட்டால், ஒரு சிறு கட்டுரையை அல்லது நீண்ட கட்டுரையின் தொடக்கத்தை உருவாக்கவும். தலைப்பு: நரேந்திர மோதி 2.0: 5 ட்ரில்லியன் பொருளாதாரம், 100 லட்சம் கோடி முதலீடு - சொன்னதும், செய்ததும்\\nசுருக்கம்: நரேந்திர மோதி இந்தியப் பிரதமராக இரண்டாவது முறையாகப் பதவியேற்று ஒராண்டு நிறைவடைகிறது. இந்த ஓராண்டில் பொருளாதார ரீதியாக அவரது அரசு சென்ற பாதை சரியா?\\nகட்டுரை (அதிகபட்சம் 500 எழுத்துகள்):","targets":"கடந்த ஆண்டு மே மாதம் 30ஆம் தேதியன்று மீண்டும் இந்தியப் பிரதமராகப் பதவியேற்றார் நரேந்திர மோதி. அவருடைய முந்தைய ஆட்சிக் காலத்தில் அவர் மேற்கொண்ட பணமதிப்பிழப்பு நடவடிக்கை, சரக்கு மற்றும் சேவை வரி அமலாக்கம் ஆகியவை கடுமையான விமர்சனங்களைச் சந்தித்திருந்தன. \n\n2014-2019 ஆட்சிக் காலத்தில் நிதியமைச்சராக இருந்தவர் அருண் ஜேட்லி. அவர் உடல்நலக் குறைவின் காரணமாக நரேந்திர மோதியின் இரண்டாவது அமைச்சரவையில் பங்குவகிக்க விரும்பவில்லையெனத் தெரிவித்துவிட்ட நிலையில், புதிய அரசின் நிதியமைச்சராக நிர்மலா சீதாராமன் நியமி"} {"inputs":"கீழே உள்ள தலைப்பு மற்றும் கட்டுரையின் சுருக்கம் கொடுக்கப்பட்டால், ஒரு சிறு கட்டுரையை அல்லது நீண்ட கட்டுரையின் தொடக்கத்தை உருவாக்கவும். தலைப்பு: நரேந்திர மோதி : ''வெற்றியும் தோல்வியும் வாழ்க்கையின் ஓர் அங்கம்''\\nசுருக்கம்: ஐந்து மாநில சட்டப்பேரவை தேர்தலில் பாஜக மூன்று மாநிலங்களில் ஆட்சியை இழந்திருக்கிறது. காங்கிரஸ் மிசோரத்தில் ஆட்சியை இழந்தபோதிலும் மத்திய பிரதேசம், சத்தீஸ்கர், ராஜஸ்தான் மாநிலங்களில் ஆட்சியை பிடித்திருக்கிறார்.\\nகட்டுரை (அதிகபட்சம் 500 எழுத்துகள்):","targets":"\"பாஜக மக்களின் தீர்ப்பை பணிவுடன் ஏற்றுக்கொள்கிறது. சட்டப்பேரவைத் தேர்தலில் வெற்றிபெற்ற கட்சிகளுக்கு வாழ்த்துகளை தெரிவித்துக்கொள்கிறேன்,\" என்று பிரதமர் நரேந்திர மோதி கூறியுள்ளார். \n\nவெற்றியும் தோல்வியும் வாழ்க்கையின் ஓர் அங்கம் என்றும் மோதி தமது ட்விட்டர் பதிவில் கூறியுள்ளார். \n\n''எதைச் செய்யக்கூடாது என்பதை மோதி எனக்கு கற்றுக்கொடுத்திருக்கிறார். அவர் இளைஞர்கள் மற்றும் விவசாயிகளின் குரல்களுக்கு செவிமடுக்கவில்லை. ஒரு அரசியல்வாதிக்கு அகந்தை என்பது அபாயகரமானது'' என ராகுல் காந்தி தெரிவித்திருக்கிறார்"} {"inputs":"கீழே உள்ள தலைப்பு மற்றும் கட்டுரையின் சுருக்கம் கொடுக்கப்பட்டால், ஒரு சிறு கட்டுரையை அல்லது நீண்ட கட்டுரையின் தொடக்கத்தை உருவாக்கவும். தலைப்பு: நரேந்திர மோதி vs இம்ரான் கான்: ஐ.நாவில் யாருடைய உரை சிறப்பாக இருந்தது?\\nசுருக்கம்: வெள்ளிக்கிழமை நடைபெற்ற ஐக்கிய நாடுகள் பொதுச் சபையின் 74வது கூட்டத்தில் இந்திய மற்றும் பாகிஸ்தான் பிரதமர்கள் உரையாற்றினர்.\\nகட்டுரை (அதிகபட்சம் 500 எழுத்துகள்):","targets":"இந்த உரைகளை இந்திய மற்றும் பாகிஸ்தான் மக்கள் மட்டுமல்ல, பிற நாடுகளின் மக்களும், அரசியல் ஆய்வாளர்களும் எதிர்பார்த்திருந்தனர். \n\nபாகிஸ்தானை குறிப்பிட்டு சொல்லாமல் உலக அமைதி மற்றும் தீவிரவாதத்தின் பிரச்சனைகள் பற்றிப் பேசிய இந்தியப் பிரதமர் நரேந்திர மோதி, இந்தியாவின் சாதனைகளை உலக நாடுகளின் முன்னால் தெரிவித்தார். \n\nபாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் அந்த சர்வதேச தளத்தில் இந்தியாவைக் குற்றஞ்சாட்டி பேசினார். \n\nஇந்த சர்வதேச தளத்தில் காஷ்மீர் பிரச்சனையை எழுப்பிய இம்ரான் கான், இந்திய பாகிஸ்தான் நாடுகளுக்கு"} {"inputs":"கீழே உள்ள தலைப்பு மற்றும் கட்டுரையின் சுருக்கம் கொடுக்கப்பட்டால், ஒரு சிறு கட்டுரையை அல்லது நீண்ட கட்டுரையின் தொடக்கத்தை உருவாக்கவும். தலைப்பு: நரேந்திர மோதி உரை: \"கொரோனா வைரஸ் தடுப்பு நடவடிக்கையில் இந்தியா சிறப்பாக செயல்படுகிறது\"\\nசுருக்கம்: கொல்கத்தா, மும்பை மற்றும் நொய்டாவில் ஆகிய நகரங்களில் கொரோனா பரிசோதனை மையங்களைக் காணொளி மூலம் திறந்து வைத்த பிரதமர் நரேந்திர மோதி, கொரோனாவுக்கு எதிராக இந்தியாவில் சரியான நேரத்தில், சரியான நடவடிக்கை எடுக்கப்பட்டதாக தெரிவித்தார்.\\nகட்டுரை (அதிகபட்சம் 500 எழுத்துகள்):","targets":"இந்த புதிய மையங்களில் ஒவ்வொரு நாளும் கிட்டதட்ட 10,000 கொரோனா பரிசோதனைகளைச் செய்ய முடியும் என பிரதமர் மோதி தெரிவித்தார்.\n\nமேலும் அவர்,’’ கொரோனாவுக்கு எதிரான போராட்டத்தில் இந்தியாவில் சிறப்பான சூழ்நிலை உள்ளது. சரியான நேரத்தில் எடுக்கப்பட்ட சரியான நடவடிக்கையே இதற்குக் காரணம். பல முன்னேறிய நாடுகளை விட இந்தியாவில் இறப்பு விகிதம் குறைவு. அதே போலக் குணமடைவோர் விகிதமும் பல நாடுகளை விட இந்தியாவில் அதிகம்’’ என்றார்.\n\nஇந்தியாவில் 11 ஆயிரத்துக்கும் மேற்பட்ட கோவிட்-19 சிகிச்சை மையங்களும், 11 லட்சத்துக்கும் அ"} {"inputs":"கீழே உள்ள தலைப்பு மற்றும் கட்டுரையின் சுருக்கம் கொடுக்கப்பட்டால், ஒரு சிறு கட்டுரையை அல்லது நீண்ட கட்டுரையின் தொடக்கத்தை உருவாக்கவும். தலைப்பு: நரேந்திர மோதி தன் மன் கி பாத் உரையில் குறிப்பிட்ட பர்வீன் காஷ்மீரிலிருந்து திருப்பூர் வந்தது ஏன்?\\nசுருக்கம்: இந்தியா முழுவதும் வேலை வாய்ப்பிருந்தாலும் நான் விருப்பப்பட்டுத்தான் தமிழ்நாட்டிற்கு வந்தேன் என்கிறார் காஷ்மீரிலிருந்து வந்து திருப்பூரில் வேலை செய்யும் பர்வீன் பாத்திமா.\\nகட்டுரை (அதிகபட்சம் 500 எழுத்துகள்):","targets":"இந்தியப் பிரதமர் நரேந்திர மோதி 2019ஆம் ஆண்டு உரையாற்றிய கடைசி 'மன் கி பாத்' நிகழ்ச்சியில் வேலைவாய்ப்புக்காக தமிழகம் வந்துள்ள காஷ்மீர் பெண்கள் பற்றி குறிப்பிட்டிருந்தார்.\n\nஅவர்களில் ஒருவர்தான் பர்வீன் ஃபாத்திமா.\n\nலடாக் யூனியன் பிரதேசத்துக்கு உள்பட்ட கார்கில் பகுதியில் இருக்கும் கிராமம் ஒன்றைச் சேர்ந்த பர்வீன் ஃபாத்திமா தற்போது பின்னலாடை நிறுவனம் ஒன்றில் ஒருங்கிணைப்பாளர் மற்றும் மேற்பார்வையாளராக இருக்கிறார். \n\nபிபிசி தமிழுடன் அவர் நடத்திய தொலைபேசி உரையாடலில் இருந்து..\n\nதமிழ் தெரியாமல் எப்படி சமா"} {"inputs":"கீழே உள்ள தலைப்பு மற்றும் கட்டுரையின் சுருக்கம் கொடுக்கப்பட்டால், ஒரு சிறு கட்டுரையை அல்லது நீண்ட கட்டுரையின் தொடக்கத்தை உருவாக்கவும். தலைப்பு: நரேந்திர மோதி முதல் பொல்சனாரூ வரை: உலகெங்கும் வலதுசாரிகளின் கைகள் ஓங்குவது எப்படி?\\nசுருக்கம்: உலகெங்கும் பழமைவாதிகளின் கை ஓங்கி வருகின்றன. பழமைவாத தலைவர்கள் கைகளுக்கு அதிகாரம் செல்கிறது, முன்பை விட அதிகாரமிக்கவர்களாக அவர்களை மாற்றுகிறது. இதற்குவயதானவர்கள், பழைய தலைமுறை மட்டுமல்ல, இளைஞர்களும்தான் காரணம்.\\nகட்டுரை (அதிகபட்சம் 500 எழுத்துகள்):","targets":"நரேந்திர மோதி\n\nகுறிப்பாக தீவிர வலதுசாரியான பிரேசில் தலைவர் சயீர் பொல்சனாரூவின் வெற்றி அரசியல் பார்வையாளர்களை ஆச்சர்யப்படுத்தியது. ஆனால், இந்த வெற்றி ஒரே நாளில் நிகழ்ந்தது அல்ல. அதிகாரமிக்க சமூக அமைப்புகளின் ஆதரவில்தான் அவர் வெற்றி பெற்றார்.\n\nபோலாந்து, தாய்லாந்து, இந்தியா... ஏன் உலகெங்கும்?\n\nசயீர் பொல்சனாரூ\n\nஇது போன்ற சமூக அமைப்புகள் போலாந்து முதல் தாய்லாந்து, இந்தியா வரை அதிகாரமடைந்து வருகின்றன. அவர்கள் அதிகாரமடைய காரணம் அரசியல்வாதிகள் அல்ல சாமான்ய மனிதர்கள்தான்.\n\nஇந்த அமைப்புகளின் எழுச்சிதான்,"} {"inputs":"கீழே உள்ள தலைப்பு மற்றும் கட்டுரையின் சுருக்கம் கொடுக்கப்பட்டால், ஒரு சிறு கட்டுரையை அல்லது நீண்ட கட்டுரையின் தொடக்கத்தை உருவாக்கவும். தலைப்பு: நரேந்திர மோதிக்கு எதிராக வாரணாசியில் 111 தமிழக விவசாயிகள் போட்டி\\nசுருக்கம்: மக்களவை தேர்தல் இன்னும் சில வாரங்களில் நடைபெற உள்ள நிலையில், பிரதமர் நரேந்திர மோதி போட்டியிடும் வாரணாசி தொகுதியில், அவருக்கு எதிராக 111 தமிழக விவசாயிகள் வேட்பு மனு தாக்கல் செய்யவுள்ளனர்.\\nகட்டுரை (அதிகபட்சம் 500 எழுத்துகள்):","targets":"தேசிய தென்னிந்திய நதிகள் இணைப்பு விவசாயிகள் சங்க தலைவர் அய்யாகண்ணு இதுகுறித்து பிபிசி தமிழிடம் பேசினார். \n\n\"கடந்த தேர்தலில், விவசாய விளைபொருட்களுக்கு லாபகரமான விலை, நதிகள் இணைப்பு, விவசாயக் கடன்களுக்கு தள்ளுபடி உள்ளிட்ட பல்வேறு வாக்குறுதிகளை பிரதமர் மோதி அளித்தார். ஆனால், எதையும் நடைமுறைப்படுத்தவில்லை.\n\nடெல்லியில் இதற்காக 100 நாட்களுக்கும் மேல் போராட்டம் நடத்தினோம். மத்திய அமைச்சர் பொன். ராதாகிருஷ்ணன் எங்களை ஐந்து முறை சந்தித்தார். லாபகரமான விலை வாங்கி தருவதாகவும், விவசாயக் கடன்களை தள்ளுபடி செய்"} {"inputs":"கீழே உள்ள தலைப்பு மற்றும் கட்டுரையின் சுருக்கம் கொடுக்கப்பட்டால், ஒரு சிறு கட்டுரையை அல்லது நீண்ட கட்டுரையின் தொடக்கத்தை உருவாக்கவும். தலைப்பு: நரேந்திர மோதிக்கு கடிதம் எழுதிய மு.க. ஸ்டாலின் - மேகேதாட்டு அணை கூடாது\\nசுருக்கம்: காவிரி ஆற்றின் குறுக்கே கர்நாடக அரசு மேகேதாட்டு அணையை கட்ட அனுமதி வழங்கக்கூடாது என்று திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் இந்திய பிரதமர் நரேந்திர மோதிக்கு கடிதம் எழுதியுள்ளார்.\\nகட்டுரை (அதிகபட்சம் 500 எழுத்துகள்):","targets":"கர்நாடக முதலமைச்சர் மேகேதாட்டு திட்டத்துக்கான அனுமதியை, மத்திய அரசு விரைவாக வழங்க வேண்டும் என்று வலியுறுத்தியுள்ள சூழலில் இந்தக் கடிதம் எழுதப்பட்டுள்ளது.\n\nமேகேதாட்டு அணை கட்டப்பட்டால் அது, 2007ஆம் ஆண்டு வழங்கப்பட்ட காவிரி நதிநீர் நடுவர் மன்றத்தின் இறுதித் தீர்ப்புக்கும், 2018ஆம் ஆண்டு இந்திய உச்ச நீதிமன்றம் வழங்கிய தீர்ப்புக்கும் எதிரானது என்றும் அந்த கடிதத்தில் ஸ்டாலின் குறிப்பிட்டுள்ளார்.\n\nஇந்தக் கடிதத்தை திமுக பொருளாளர் டி.ஆர்.பாலு, கனிமொழி, திருச்சி சிவா, ஆ. ராசா, தயாநிதி மாறன் ஆகிய நாடாளும"} {"inputs":"கீழே உள்ள தலைப்பு மற்றும் கட்டுரையின் சுருக்கம் கொடுக்கப்பட்டால், ஒரு சிறு கட்டுரையை அல்லது நீண்ட கட்டுரையின் தொடக்கத்தை உருவாக்கவும். தலைப்பு: நரேந்திர மோதியின் தொகுதியை சிதைக்கும் கொரோனா: கடுஞ்சினத்தில் மக்கள்\\nசுருக்கம்: ஹிந்துக்களின் புனித நகரமான வாரணாசி மற்றும் அதைச் சுற்றியுள்ள பகுதிகளும் கொரோனா வைரஸின் இரண்டாவது அலையில் சிக்கி மீள முடியாமல் தவித்து வருகின்றன.\\nகட்டுரை (அதிகபட்சம் 500 எழுத்துகள்):","targets":"வாரணாசியில் இரவும் பகலும் எரியும் சிதைகள்\n\nஇத்தகைய கடினமான தருணத்தில் தங்களது எம்பியான பிரதமர் நரேந்திர மோதி எங்கே போனார் என்று பலர் ஆவேசமாகக் கேட்கத் தொடங்கியுள்ளனர்.\n\nஇரண்டாவது அலையின் தீவிரத்தால் இந்தியாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 2 கோடியைக் கடந்துவிட்டது. 2.2 லட்சத்துக்கும் அதிகமானோர் இறந்துவிட்டனர். வாரணாசியில் மருத்துவக் கட்டமைப்பு முடங்கிவிட்டது. மருத்துவமனைகளில் இடமில்லை. \n\nஆக்சிஜன் கிடையாது. அழைத்தால் ஆம்புலன்ஸ்கள் வருவதில்லை. கொரோனா தொற்று இருக்கிறதா என்று பரிசோதனை செய"} {"inputs":"கீழே உள்ள தலைப்பு மற்றும் கட்டுரையின் சுருக்கம் கொடுக்கப்பட்டால், ஒரு சிறு கட்டுரையை அல்லது நீண்ட கட்டுரையின் தொடக்கத்தை உருவாக்கவும். தலைப்பு: நர்சரி தொழில்: \"அன்று சாராயம் காய்ச்சினோம்; இன்று வனம் உருவாக்குகிறோம்\" - ஒரு கிராமத்தின் வெற்றிக் கதை\\nசுருக்கம்: எல்லாரும் விவசாயத் தொழிலைவிட்டு நகரத்தை நோக்கிச் சென்று கொண்டிருக்கும் இந்த சமயத்தில், ஒரு கிராமமே விவசாய தொழிலை நோக்கி திரும்பி இருக்கிறது.\\nகட்டுரை (அதிகபட்சம் 500 எழுத்துகள்):","targets":"அன்று மரம் வெட்டினார்கள்; இன்று மரக்கன்றுகளை உற்பத்தி செய்கிறார்கள் - நம்பிக்கை கதை\n\nஆம். இந்தக் கட்டுரையை இப்படிதான் தொடங்க வேண்டும். \n\nஒரு காலத்தில் வாழ்வாதாரத்திற்காக மரம் வெட்டி, சாராயம் காய்ச்சி வாழ்ந்த இந்த கிராமம், இன்று வெற்றிகரமாக விவசாயத்தின் ஒரு பிரிவான தோட்டக்கலையில் முன்னுதாரணமாகத் திகழ்கிறது. \n\nபுதுக்கோட்டை மாவட்டம் கல்லுக்குடியிருப்பு கிராமம் அது. \n\nஅன்று மரம் வெட்டினார்கள்; இன்று வனத்திற்கான பதியம் போடுகிறார்கள்\n\nபுதுக்கோட்டை மாவட்டம் அரிமளம் ஊராட்சி ஒன்றியத்தில் உள்ளது கல்லுக்க"} {"inputs":"கீழே உள்ள தலைப்பு மற்றும் கட்டுரையின் சுருக்கம் கொடுக்கப்பட்டால், ஒரு சிறு கட்டுரையை அல்லது நீண்ட கட்டுரையின் தொடக்கத்தை உருவாக்கவும். தலைப்பு: நளினி மகளின் திருமண ஏற்பாட்டிற்காக சிறைவிடுப்பில் வெளியில் வந்தார்\\nசுருக்கம்: முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டு வேலூர் சிறையில் அடைக்கப்பட்டுள்ள நளினி சிறை விடுப்பில் (பரோலில்) வெளியில் வந்தார்.\\nகட்டுரை (அதிகபட்சம் 500 எழுத்துகள்):","targets":"முருகனுடன் நளினி\n\nஅவரது மகளின் திருமண ஏற்பாட்டிற்காக வியாழக்கிழமையன்று காலை முதல் அவருக்கு சிறைவிடுப்பு அளிக்கப்பட்டுள்ளது.\n\nராஜீவ் காந்தி கொலை வழக்கு தொடர்பாக நளினி வேலூர் பெண்கள் தனிச்சிறையில் ஆயுள் தண்டனை அனுபவித்து வருகிறார். அவரது கணவர் முருகன் வேலூர் மத்திய சிறையில் தண்டனை அனுபவித்து வருகிறார். \n\nஇத்தம்பதியின் 26 வயது மகளான ஹரித்ரா லண்டனில் வசித்து வருகிறார். ஹரித்ராவுக்கு தற்போது திருமணம் செய்யவிருப்பதால், அந்த ஏற்பாடுகளுக்காக தன்னை 6 மாதம் சிறைவிடுப்பில் அனுப்பும்படி கோரி நளினி சென்னை உ"} {"inputs":"கீழே உள்ள தலைப்பு மற்றும் கட்டுரையின் சுருக்கம் கொடுக்கப்பட்டால், ஒரு சிறு கட்டுரையை அல்லது நீண்ட கட்டுரையின் தொடக்கத்தை உருவாக்கவும். தலைப்பு: நா. புகழேந்தி: விக்கிரவாண்டி தொகுதி இடைத்தேர்தல் தி.மு.க. வேட்பாளர் அறிவிப்பு\\nசுருக்கம்: தமிழ்நாட்டில் நடக்கும் இரு சட்டமன்றத் தொகுதிகளுக்கான இடைத்தேர்தலில், தான் போட்டியிடும் விக்கிரவாண்டி தொகுதிக்கான வேட்பாளராக நா. புகழேந்தியை தி.மு.க. அறிவித்துள்ளது.\\nகட்டுரை (அதிகபட்சம் 500 எழுத்துகள்):","targets":"தமிழ்நாட்டில் தற்போது நாங்குநேரி, விக்கிரவாண்டி ஆகிய இரு சட்டமன்றத் தொகுதிகள் காலியாக உள்ளன. நாங்குநேரி சட்டமன்ற உறுப்பினராக இருந்த எச். வசந்தகுமார், தற்போது நாடாளுமன்ற உறுப்பினராகிவிட்டதால் அந்தத் தொகுதி காலியானது. விக்கிரவாண்டி தொகுதியின் தி.மு.க. சட்டமன்ற உறுப்பினரான ராதாமணி ஜூன் மாதம் காலமானார். இதனால், அந்தத் தொகுதியும் காலியாக இருந்தது.\n\nஇந்த நிலையில், இந்த இரு தொகுதிகளுக்கும் அக்டோபர் 21ஆம் தேதி இடைத்தேர்தல் நடைபெறுமென இந்தியத் தேர்தல் ஆணையம் அறிவித்தது. இதற்கான வேட்புமனுத் தாக்கல் செப்டம"} {"inputs":"கீழே உள்ள தலைப்பு மற்றும் கட்டுரையின் சுருக்கம் கொடுக்கப்பட்டால், ஒரு சிறு கட்டுரையை அல்லது நீண்ட கட்டுரையின் தொடக்கத்தை உருவாக்கவும். தலைப்பு: நாகசாகியில் போப் பிரான்சிஸ்: ”அணு ஆயுதங்களை ஒழிக்கவேண்டும்”\\nசுருக்கம்: இரண்டாம் உலகப் போரில் அணு குண்டு தாக்குதலுக்கு இலக்கான ஜப்பான் நகரமான நாகசாகியில் இருந்து அணு குண்டுகளை ஒழிக்கும்படி உருக்கமான வேண்டுகோள் விடுத்தார் கத்தோலிக்க மதகுருவான போப் பிரான்சிஸ்.\\nகட்டுரை (அதிகபட்சம் 500 எழுத்துகள்):","targets":"போப் பிரான்சிஸ்\n\nஇரண்டாம் உலகப் போரில் அமெரிக்கா அணு குண்டு வீசிய இரண்டு ஜப்பான் நகரங்களில் நாகசாகியும் ஒன்று. 1945-ம் ஆண்டு நிகழ்ந்த இந்த அணு குண்டு தாக்குதலில் குறைந்தது 74 ஆயிரம் பேர் நாகசாகியில் மட்டும் இறந்தனர். \n\nதாய்லாந்தில் இருந்து நான்கு நாள் பயணமாக போப் பிரான்சிஸ் சனிக்கிழமை ஜப்பான் வந்து சேர்ந்தார். ஜப்பானுக்கு வருகை தரும் இரண்டாவது போப் இவர்.\n\nஇந்த தாக்குதலில் இறந்தவர்கள் நினைவாக நடந்த ஒரு வழிபாட்டுக் கூட்டத்தில் போப் பங்கேற்றார். நாகசாகியில் போப் பேசுவதைக் கேட்க கொட்டும் மழையில் பல"} {"inputs":"கீழே உள்ள தலைப்பு மற்றும் கட்டுரையின் சுருக்கம் கொடுக்கப்பட்டால், ஒரு சிறு கட்டுரையை அல்லது நீண்ட கட்டுரையின் தொடக்கத்தை உருவாக்கவும். தலைப்பு: நாகர்கோவில் காசி வழக்கு: 800 பாலியல் காணொளிகளை பறிமுதல் செய்ததா போலீஸ்? அதிர வைக்கும் தகவல்கள்\\nசுருக்கம்: பாலியல் வழக்குகளில் குற்றம்சாட்டப்பட்டு சிறையில் உள்ள நாகர்கோவில் காசி தமிழகத்தை தாண்டி பல மாநில பெண்களை ஏமாற்றியதாக சிபிசிஐடி விசாரணையில் தெரிய வந்துள்ளது.\\nகட்டுரை (அதிகபட்சம் 500 எழுத்துகள்):","targets":"குமரி மாவட்டம், நாகர்கோவில் கணேசபுரத்தைச் சேர்ந்தவர் காசி. இவர் கடந்த சில ஆண்டுகளாக ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம் போன்ற சமூக வலைதளங்கள் வழியாக பல இளம்பெண்களிடம் நெருங்கிப் பழகி அதனை வீடியோ மற்றும் புகைப்படம் எடுத்து மிரட்டி பணம் பறித்ததாக, அவர் மீது, சென்னையை சேர்ந்த பெண் டாக்டர், பொறியியல் பட்டதாரி, மாணவி உட்பட பல பெண்கள் புகார் கொடுத்தனர்.\n\nஅதன் அடிப்படையில் காசி மீது போக்சோ, கந்து வட்டி, பாலியல் வல்லுறவு என பல வழக்குகள் பதிவு செய்யப்பட்டது. இதைத்தொடர்ந்து, குண்டர் சட்டத்தின் கீழ் அவர் கைது செய்ய"} {"inputs":"கீழே உள்ள தலைப்பு மற்றும் கட்டுரையின் சுருக்கம் கொடுக்கப்பட்டால், ஒரு சிறு கட்டுரையை அல்லது நீண்ட கட்டுரையின் தொடக்கத்தை உருவாக்கவும். தலைப்பு: நாசாவின் சூரியனை தொடும் முயற்சி; மிஷன் பெயரை மாற்றியது ஏன் ?\\nசுருக்கம்: அமெரிக்காவின் விண்வெளி நிறுவனம் தனது சூரியனை தொடும் முயற்சிக்கு தற்போது வாழ்ந்து கொண்டிருக்கும் விஞ்ஞானி ஒருவரின் பெயரை சூட்டியுள்ளது.\\nகட்டுரை (அதிகபட்சம் 500 எழுத்துகள்):","targets":"2018ல் இந்த விண்கலம் ஏவப்பட உள்ளது.\n\nநாசாவின் `சூரிய ஆய்வு முயற்சி` சூரிய காற்று குறித்து பல முன்னோடி ஆய்வுகளை நடத்தியுள்ள, யூஜீன் பார்க்கர் என்ற இன்னும் வாழ்ந்து கொண்டிருக்கும் அறிவியலாளரின் பெயரை தாங்க உள்ளது.\n\nசூரியனின் மேற்பரப்பிலிருந்து ஒரு ஓடை போல பாயும் மின்னூட்டம் பொதிந்த துகள்கள்தான் சூரியக் காற்று என்று அழைக்கப்படுகின்றன. \n\nசூரியனின் மேற்பரப்பிலிருந்து, சுமார் நான்கு மில்லியன் மைல்களுக்குள் இந்த விண்கலம் பயணிக்கும். இந்த பயணத்தின் போது சுமார் 2,500 செல்சியஸ் வெப்பத்தை விண்கலம் எதி"} {"inputs":"கீழே உள்ள தலைப்பு மற்றும் கட்டுரையின் சுருக்கம் கொடுக்கப்பட்டால், ஒரு சிறு கட்டுரையை அல்லது நீண்ட கட்டுரையின் தொடக்கத்தை உருவாக்கவும். தலைப்பு: நான்கே பந்துகளில் 92 ரன்களை அள்ளிக்கொடுத்த `வள்ளல்\"\\nசுருக்கம்: ஒரு கிரிக்கெட் ஓவரில் 20 ரன்கள் (ஓட்டங்கள்) எடுப்பதே எளிதான காரியம் இல்லை. ஆனால், நான்கே பந்துகளில் 92 ரன்கள் குவிக்கப்பட்டு ஆட்டம் முடிவடைந்தது என்பதை நம்ப முடிகிறதா? \n\n\\nகட்டுரை (அதிகபட்சம் 500 எழுத்துகள்):","targets":"ஆனால், நான்கு பந்துகளில் 92 ரன்கள் குவிக்கப்பட்டது பேட்ஸ்மேனின் பங்களிப்பால் நிகழ்ந்தது அல்ல; பந்துவீச்சாளர் விட்டுக் கொடுத்ததே இந்த ரன் மழைக்குக் காரணம். \n\nவங்கதேசத்தில் நடைபெற்று வரும் டாக்கா இரண்டாம் பிரிவு கிரிக்கெட் லீக் போட்டி ஒன்றில்தான் இந்த அதிசயம் நிகழ்ந்தது. சிட்டி கிளப் கிரிக்கெட் மைதானத்தில் எக்ஸ்சியோம் மற்றும் லால்மாட்டியா கிளப்களுக்கு இடையே நடந்த போட்டி பலரையும் வியப்பில் ஆழ்த்தியுள்ளது. \n\nலால்மாட்டியா அணியின் சார்பாக முதலில் பந்துவீசிய சுஜன் மஹ்மூத், வீசிய ஓவரில் நான்கே பந்துகள"} {"inputs":"கீழே உள்ள தலைப்பு மற்றும் கட்டுரையின் சுருக்கம் கொடுக்கப்பட்டால், ஒரு சிறு கட்டுரையை அல்லது நீண்ட கட்டுரையின் தொடக்கத்தை உருவாக்கவும். தலைப்பு: நாய்களுக்கு 'ஷூ' அணியச் சொல்லும் சுவிட்சர்லாந்து காவல்துறை\\nசுருக்கம்: சுவிட்சர்லாந்து நாட்டில் உள்ள சூரிக் நகர காவல் துறையினர் வெப்ப அலைகளில் இருந்து நாய்களைக் காக்க அவற்றுக்கும் காலணிகளை அணிவிக்குமாறு அவற்றின் உரிமையாளர்களுக்கு வேண்டுகோள் விடுத்துள்ளனர். \n\n\\nகட்டுரை (அதிகபட்சம் 500 எழுத்துகள்):","targets":"ஐரோப்பிய நாடுகள் பலவற்றிலும் காற்றில் வெப்ப அலைகள் தற்போது வீசி வருவது குறிப்பிடத்தக்கது. இதனால் 1864க்கு பிறகு அதிக அளவிலான கோடைக் கால வெப்பம் இந்த ஆண்டு சுவிட்சர்லாந்தில் பதிவாகியுள்ளது. \n\n'ஹாட் டாக் கேம்பைன்' எனும் விழிப்புணர்வு பிரசாரத்தை சூரிக் நகரின் காவல் துறை இதற்காகத் தொடங்கியுள்ளதாக எஸ்.ஆர்.எஃப் செய்தி நிறுவனம் கூறியுள்ளது. \n\nசாலைகளில் உள்ள நடைபாதைகள் மிகவும் சூடாகி இருக்கும் என்பதால் தங்கள் 'நான்கு கால் நண்பர்களை' எவ்வாறு வெப்பத்தில் இருந்து பாதுகாப்பது என்று காவல் துறை இந்தப் பிரசாரம"} {"inputs":"கீழே உள்ள தலைப்பு மற்றும் கட்டுரையின் சுருக்கம் கொடுக்கப்பட்டால், ஒரு சிறு கட்டுரையை அல்லது நீண்ட கட்டுரையின் தொடக்கத்தை உருவாக்கவும். தலைப்பு: நாய்களுக்கு ஏற்படும் பருவக்கோளாறு - செல்லப்பிராணி பிரியர்களுக்கு ஒரு நற்செய்தி\\nசுருக்கம்: இரவு முழுவதும் விளையாடுவது, பின்பு பகலில் தூங்குவது,பெற்றோர் பேச்சைக் கேட்காமல் இருப்பது நமக்கு தோன்றியவற்றை செய்வது என மனிதர்கள் பருவ வயதில் செய்வதை நாம் பரவலாகக் காணலாம்.\\nகட்டுரை (அதிகபட்சம் 500 எழுத்துகள்):","targets":"ஆனால் மனிதர்களைப்போல செல்லப்பிராணிகளாக வளர்க்கும் நாய்களும் வளர் இளம் பருவ வயதில் இதே போன்ற சில மாற்றங்களை எதிர்கொள்ளும்.\n\n பிரிட்டனில் உள்ள ஒரு பல்கலைக்கழகத்தில் மேற்கொள்ளப்பட்ட ஆய்வு ஒன்றில் நாய்கள் பருவ வயதை எட்டியவுடன் மனிதர்களைப் போலவே நடந்து கொள்ளும் எனத் தெரியவந்துள்ளது.\n\n அதற்காக புகைபிடிப்பது அல்லது தன்னை வளர்ப்பவரை திட்டுவது போன்றல்லாமல், தம்மை வளர்ப்பவர்கள் இடும் உத்தரவை கேட்காமல் இருப்பது போன்றவற்றை நாய்கள் செய்யும். மேலும் நாய்களுக்கு பயிற்சி அளிப்பது அந்த நேரத்தில் கடினமாக இருக்கு"} {"inputs":"கீழே உள்ள தலைப்பு மற்றும் கட்டுரையின் சுருக்கம் கொடுக்கப்பட்டால், ஒரு சிறு கட்டுரையை அல்லது நீண்ட கட்டுரையின் தொடக்கத்தை உருவாக்கவும். தலைப்பு: நாளிதழ்களில் இன்று: \"கதாநாயகர்கள் வேண்டாம், தலைவர்கள்தான் வேண்டும்\"\\nசுருக்கம்: முக்கிய இந்திய நாளிதழ்களில் இன்று (வெள்ளிக்கிழமை) வெளியான பிரதான செய்திகள், தலையங்க கட்டுரைகள் ஆகியவற்றில் சிலவற்றைத் தொகுத்து வழங்கியுள்ளோம். \n\nநியூ இந்தியன் எக்ஸ்பிரஸ் \n\n\\nகட்டுரை (அதிகபட்சம் 500 எழுத்துகள்):","targets":"\"நமக்கு கதாநாயகர்கள் வேண்டாம், தலைவர்கள்தான் வேண்டும்\" என்று தலைப்பிட்ட தலையங்கத்தை நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ் ஆங்கில நாளிதழ் வெளியிட்டுள்ளது. தற்போதைய அரசியல் சூழ்நிலையில், நாம் அரசியல் தலைவர்களை காரணமேயின்றி ஆதரிப்பதும் அல்லது அவர்களை பற்றி தெரிந்து கொள்ளாமலே ஏளனம் செய்யும் நிலைப்பாடு நிலவி வருவதாக அதில் குறிப்பிடப்பட்டுள்ளது. \n\nதி இந்து (தமிழ்) - வரி விகித மாற்றம் குறித்து ஜிஎஸ்டி கூட்டத்தில் முடிவு\n\nடெல்லியில் நேற்று (வியாழக்கிழமை) மத்திய நிதியமைச்சர் அருண் ஜேட்லி தலைமையில் நடந்த 25-ஆவது ஜிஎஸ"} {"inputs":"கீழே உள்ள தலைப்பு மற்றும் கட்டுரையின் சுருக்கம் கொடுக்கப்பட்டால், ஒரு சிறு கட்டுரையை அல்லது நீண்ட கட்டுரையின் தொடக்கத்தை உருவாக்கவும். தலைப்பு: நாளிதழ்களில் இன்று: \"சிங்கம், புலியை பார்த்தவன் நான்\" - அமைச்சர் ஜெயக்குமார்\\nசுருக்கம்: முக்கிய இந்திய நாளிதழ்கள் சிலவற்றில் இன்று வெளியான சில செய்திகளைத் தொகுத்து வழங்குகிறோம். \n\nதினமலர் - \"சிங்கம், புலியை பார்த்தவன் நான்\": அமைச்சர் ஜெயகுமார் \n\n\\nகட்டுரை (அதிகபட்சம் 500 எழுத்துகள்):","targets":"சிங்கம், புலியை பார்த்துள்ள நான், நண்டுக்கு எல்லாம் பயப்பட மாட்டேன் என்று மீன் வளத்துறை அமைச்சர் ஜெயக்குமார் கூறியதாக தினமலர் நாளிதழ் செய்தி வெளியிட்டுள்ளது. சட்டசபையில் நடந்த கேள்வி நேரத்தின் போது அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார். \n\nமீனவர்களுக்காக நண்டு விடும் போராட்டம் நடத்துவதாக கூறி, தன் வீட்டிற்கு வந்ததாக குறிப்பிட்ட அவர், விளம்பரத்திற்காக போராட்டம் நடத்துவது தற்போது அதிகரித்துள்ளதாக கூறினார். \"நண்டு, ஆமை, சிங்கம், புலி என அனைத்தையும் பார்த்துவிட்டுதான் வந்துள்ளேன். இதற்கெல்லாம் நான் பயப்பட மா"} {"inputs":"கீழே உள்ள தலைப்பு மற்றும் கட்டுரையின் சுருக்கம் கொடுக்கப்பட்டால், ஒரு சிறு கட்டுரையை அல்லது நீண்ட கட்டுரையின் தொடக்கத்தை உருவாக்கவும். தலைப்பு: நாளிதழ்களில் இன்று: ''அரசியலில் நான் சீனியர், ரஜினி, கமல் ஜூனியர்கள்''- விஜயகாந்த்\\nசுருக்கம்: முக்கிய இந்திய நாளிதழ்களில் இன்று (திங்கட்கிழமை) வெளியான பிரதான செய்திகள், தலையங்க கட்டுரைகள் ஆகியவற்றில் சிலவற்றைத் தொகுத்து வழங்கியுள்ளோம். \n\nதினமலர்: \n\n\\nகட்டுரை (அதிகபட்சம் 500 எழுத்துகள்):","targets":"இந்திய தலைமை தேர்தல் கமிஷனராக உள்ள ஏ.கே ஜோதியின் பதவிக்காலம் நாளையுடன் முடிவுக்கு வருவதால், தேர்தல் கமிஷனராக உள்ள ஓம் பிரகாஷ் ராவத் தலைமை தேர்தல் கமிஷனராக நியமிக்கப்பட்டுள்ளார் என்ற செய்தியும், அரசியலில் நான் சீனியர், ரஜினி, கமல் ஜூனியர்கள். அவர்கள் அரசியலில் இறங்கி பார்க்கட்டும் என தேமுதிக தலைவர் விஜயகாந்த் கூறியுள்ள செய்தியும் தினமலரில் இடம்பெற்றுள்ளது.\n\nதினத்தந்தி:\n\nஅம்மா இருசக்கர வாகன திட்டத்தில் பயன்பெற விரும்பும், வேலைக்கு செல்லும் பெண்கள் இன்று முதல் அதற்காக விண்ணப்பிக்கலாம் என சென்னை மாந"} {"inputs":"கீழே உள்ள தலைப்பு மற்றும் கட்டுரையின் சுருக்கம் கொடுக்கப்பட்டால், ஒரு சிறு கட்டுரையை அல்லது நீண்ட கட்டுரையின் தொடக்கத்தை உருவாக்கவும். தலைப்பு: நாளிதழ்களில் இன்று: 59 வயதிலும் படிப்பை தொடரும் எம்.எல்.ஏ\\nசுருக்கம்: முக்கிய இந்திய நாளிதழ்களில் இன்று வெளியான சில செய்திகளைத் தொகுத்து வழங்குகிறோம். \n\nதினமணி : 59 வயதிலும் படிப்பை தொடரும் எம்.எல்.ஏ \n\n\\nகட்டுரை (அதிகபட்சம் 500 எழுத்துகள்):","targets":"ராஜஸ்தான் மாநில பா.ஜ.க எம்.எல்.ஏ போல் சிங் மீனா, 59 வயதிலும் படிப்பை தொடர்ந்து வருவதாக தினமணி நாளிதழ் செய்தி வெளியிட்டுள்ளது. \n\nஉதய்ப்பூர் தொகுதி எம்.எல்.ஏவான போல் சிங், தனது நான்கு மகள்கள் அளித்த உத்வேகத்தின் காரணமாக பள்ளிப்படிப்பை முடித்து தற்போது பட்டப்படிப்பை மேற்கொண்டு வருவதாக கூறினார். \n\nஅது தனக்கு மன நிறைவை தருவதாக குறிப்பிட்ட போல் சிங், கல்வி விழிப்புணர்வு குறித்து உற்சாகமாக பிரசாரம் மேற்கொள்ள முடிவதாக கூறினார் என்கிறது இந்த நாளிதழ் செய்தி. \n\nதினமலர்: திமுக தலைவராகிறார் ஸ்டாலின்\n\nதிமுக த"} {"inputs":"கீழே உள்ள தலைப்பு மற்றும் கட்டுரையின் சுருக்கம் கொடுக்கப்பட்டால், ஒரு சிறு கட்டுரையை அல்லது நீண்ட கட்டுரையின் தொடக்கத்தை உருவாக்கவும். தலைப்பு: நாளிதழ்களில் இன்று: ஆந்திர ஏரியில் 5 தமிழர்களின் சடலம்\\nசுருக்கம்: முக்கிய இந்திய நாளிதழ்களில், இன்று வெளியான பிரதான செய்திகள், தலையங்க கட்டுரைகள் ஆகியவற்றில் சிலவற்றைத் தொகுத்து வழங்கியுள்ளோம். \n\nதினமணி - ஆந்திர ஏரியில் தமிழர்களின் சடலம் \n\n\\nகட்டுரை (அதிகபட்சம் 500 எழுத்துகள்):","targets":"கோப்புப்படம்\n\nஆந்திர ஏரியில் 5 தமிழர்களின் சடலங்கள் மீட்கப்பட்டுள்ளதாக தினமணி நாளிதழ் செய்தி வெளியிட்டுள்ளது. ஆந்திரா மாநிலம் கடப்பா மாவட்டத்தில் உள்ள ராமர் கோயில் ஏரியில் தமிழ்நாட்டை சேர்ந்தவர்கள் எனக் கருதப்படும் 5 பேரின் சடலங்கள் மீட்கப்பட்டதாக அச்செய்தி விவரிக்கிறது. \n\nசெம்மரம் வெட்ட வந்த இடத்தில் போலீஸாரிடம் இருந்து தப்பிக்க ஏரியில் குதித்த போது அதில் மூழ்கி உயிரிழந்தனரா என்பது குறித்து தீவிர விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருவதாக மேலும் அச்செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது. \n\nதினத்தந்தி: வங்கி வி"} {"inputs":"கீழே உள்ள தலைப்பு மற்றும் கட்டுரையின் சுருக்கம் கொடுக்கப்பட்டால், ஒரு சிறு கட்டுரையை அல்லது நீண்ட கட்டுரையின் தொடக்கத்தை உருவாக்கவும். தலைப்பு: நாளிதழ்களில் இன்று: இந்திய நிலத்தடி நீரில் கடுமையான யுரேனியம் கலப்பு என ஆய்வில் தகவல்\\nசுருக்கம்: முக்கிய இந்திய நாளிதழ்கள் சிலவற்றில் வெளியான கட்டுரைகள் மற்றும் செய்திகளைத் தொகுத்து வழங்குகிறோம். \n\nதினமணி: இந்திய நிலத்தடி நீரில் யுரேனியம் கலப்பு \n\n\\nகட்டுரை (அதிகபட்சம் 500 எழுத்துகள்):","targets":"இந்தியாவின் 16 மாநிலங்களில் உள்ள நிலத்தடி நீரில் கடுமையான யுரேனியக் கலப்பு இருப்பதாக விஞ்ஞானிகள் கண்டறிந்துள்ளதாக தினமணி நாளிதழ் செய்தி வெளியிட்டுள்ளது. \n\nஅந்த யுரேனியத்தின் அளவு, உலக சுகாதார அமைப்பால் இந்தியாவுக்கு என்று நிர்ணயம் செய்யப்பட்ட அளவை காட்டிலும் அதிமாக இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. \n\nஅமெரிக்காவின் டியூக் பல்கலைகழகத்தை சேர்ந்த ஆராய்ச்சியாளர்கள், தங்கள் ஆய்வின் அடிப்படையில் வெளியிட்டுள்ள தகவல்களில், ராஜஸ்தான் மற்றும் குஜராத்தில் 324 கிணறுகளில் உள்ள நீரில் யுரேனியத்தின் அளவு அதிகமாக"} {"inputs":"கீழே உள்ள தலைப்பு மற்றும் கட்டுரையின் சுருக்கம் கொடுக்கப்பட்டால், ஒரு சிறு கட்டுரையை அல்லது நீண்ட கட்டுரையின் தொடக்கத்தை உருவாக்கவும். தலைப்பு: நாளிதழ்களில் இன்று: இறந்த பின்னும் நாடாளுமன்றத்தில் வரலாறு படைத்த கருணாநிதி\\nசுருக்கம்: இன்றைய இந்திய நாளிதழ்களில் வெளியான சில முக்கியச் செய்திகள் மற்றும் தலையங்கம் ஆகியவற்றில் சிலவற்றைத் தொகுத்தளிக்கிறோம். \n\nஇந்து தமிழ் - கருணாநிதிக்காக நாடாளுமன்றம் ஒத்திவைப்பு \n\n\\nகட்டுரை (அதிகபட்சம் 500 எழுத்துகள்):","targets":"திமுக தலைவர் கருணாநிதி மறைவைத் தொடர்ந்து, இந்திய வரலாற்றில் முதல் முறையாக நாடாளுமன்ற உறுப்பினராக இல்லாத ஒருவரின் மரணத்துக்கு அஞ்சலி செலுத்தப்பட்டு, நாடாளுமன்றத்தின் இரு அவைகளும் ஒத்திவைக்கப்பட்டுள்ளன. \n\nஇதற்கு முன் நாடாளுமன்றத்தில் உறுப்பினர் அல்லாத ஒருவருக்கும் நாடாளுமன்றம் ஒத்திவைக்கப்பட்டதில்லை. நாடாளுமன்ற உறுப்பினர் பதவியில் இருந்தவருக்கும் மக்களவை மாநிலங்களவை ஆகிய இரு அவைகளும் ஒத்திவைக்கப்பட்டது இல்லை. மறைந்தவர் உறுப்பினராக இருந்த அவை மட்டுமே ஒத்திவைக்கப்படுவது வழக்கம். \n\nதி இந்தியன் எக்ஸ்ப"} {"inputs":"கீழே உள்ள தலைப்பு மற்றும் கட்டுரையின் சுருக்கம் கொடுக்கப்பட்டால், ஒரு சிறு கட்டுரையை அல்லது நீண்ட கட்டுரையின் தொடக்கத்தை உருவாக்கவும். தலைப்பு: நாளிதழ்களில் இன்று: என் அரசை விமர்சித்தால் நகத்தை வெட்டுவேன் - திரிபுரா முதல்வரின் அடுத்த சர்ச்சை\\nசுருக்கம்: முக்கிய இந்திய நாளிதழ்களில், இன்று வெளியான கட்டுரைகள் மற்றும் பிரதான செய்திகளில் சிலவற்றைத் தொகுத்து வழங்கியுள்ளோம். \n\nதினமலர் \n\n\\nகட்டுரை (அதிகபட்சம் 500 எழுத்துகள்):","targets":"என் அரசை விமர்சித்தால் நகத்தை வெட்டுவேன் - பிப்லப் குமார் தேவ்\n\n\"என் தலைமையிலான அரசை தேவையில்லாமல் விமர்சித்தால் நகத்தை வெட்டுவேன்\" என திரிபுரா முதல்வர் பிப்லப் குமார் தேவ் எச்சரிக்கை விடுத்துள்ளார் என்று தினமலர் செய்தி வெளியிட்டுள்ளது.\n\nமார்ச் மாதம் முதல்வராக பதவியேற்ற பிப்லப் தேவ் தொடர்ந்து சர்ச்சைக்குரிய கருத்துகளை தெரிவித்து வருவதால் நாடு முழுவதும் பிரபலமாகி விட்டார்.\n\nதற்போது சமூக வலைதளங்களில் அதிகமாக கிண்டலுக்கு ஆளாகும் அரசியல்வாதிகளில் பிப்லப் தேவ் முதலிடத்தில் உள்ளார்.\n\nமகாபாரத காலத்திலே"} {"inputs":"கீழே உள்ள தலைப்பு மற்றும் கட்டுரையின் சுருக்கம் கொடுக்கப்பட்டால், ஒரு சிறு கட்டுரையை அல்லது நீண்ட கட்டுரையின் தொடக்கத்தை உருவாக்கவும். தலைப்பு: நாளிதழ்களில் இன்று: ஐஸ்வர்யா ராய்க்கு உலக அழகிப் பட்டம் - மீண்டும் சர்ச்சையில் திரிபுரா முதல்வர்\\nசுருக்கம்: முக்கிய இந்திய நாளிதழ்களில், இன்று வெளியான கட்டுரைகள் மற்றும் பிரதான செய்திகளில் சிலவற்றைத் தொகுத்து வழங்கியுள்ளோம். \n\nதி இந்தியன் எக்ஸ்பிரஸ் - மீண்டும் சர்ச்சையில் திரிபுரா முதல்வர் \n\n\\nகட்டுரை (அதிகபட்சம் 500 எழுத்துகள்):","targets":"மகாபாரத காலத்திலேயே இணையதள வசதி இருந்தது என்று கூறிய பாரதிய ஜனதா கட்சியைச் சேர்ந்த, திரிபுரா முதல்வர் பிப்லப் தேப், 1997இல் இந்தியாவைச் சேர்ந்த டயானா ஹைடனுக்கு 'மிஸ் வோர்ல்டு' உலக அழகிப் பட்டம் எதன் அடிப்படையில் வழங்கப்பட்டது என்று தெரியவில்லை என்று கூறி மீண்டும் சர்ச்சையைக் கிளப்பியுள்ளார். \n\n\"நாம் பெண்களை லட்சுமியாகவும் சரஸ்வதியாகவும் பார்க்கிறோம். ஐஸ்வர்யா ராய் இந்தியப் பெண்களைப் பிரதிபலிக்கிறார். அவருக்கு உலக அழகிப் பட்டம் வழங்கப்பட்டதுகூட சரி. ஆனால், டயானா ஹைடன் எந்த வகையில் அழகு என்று எனக்"} {"inputs":"கீழே உள்ள தலைப்பு மற்றும் கட்டுரையின் சுருக்கம் கொடுக்கப்பட்டால், ஒரு சிறு கட்டுரையை அல்லது நீண்ட கட்டுரையின் தொடக்கத்தை உருவாக்கவும். தலைப்பு: நாளிதழ்களில் இன்று: சமூக வலைதள கண்காணிப்பை கைவிட்ட மத்திய அரசு\\nசுருக்கம்: இன்றைய இந்திய நாளிதழ்களில் வெளியான முக்கியச் செய்திகளை தொகுத்தளிக்கிறோம். \n\nதினமணி: சமூக வலைதள கண்காணிப்பை கைவிட்ட மத்திய அரசு \n\n\\nகட்டுரை (அதிகபட்சம் 500 எழுத்துகள்):","targets":"பொது மக்களின் சமூக வலைதளப் பதிவுகளை கண்காணிக்கும் வகையிலான திட்டத்தை முன்னெடுப்பது தொடர்பாக வெளியிடப்பட்ட அறிவிக்கையை திரும்பப் பெறுவதாக உச்சநீதிமன்றத்தில் மத்திய அரசு தெரிவித்துள்ளதாக தினமணி நாளிதழ் செய்தி வெளியிட்டுள்ளது.\n\nஅதோடு, தனது சமூக வலைதளக் கொள்கையை முழுமையாக மறுஆய்வு செய்வதாகவும் மத்திய அரசு கூறியுள்ளது. \n\nசமூக வலைதளப் பதிவுகளை கண்காணிக்கும் நடவடிக்கைக்கு பல்வேறு விமர்சனங்களும் எதிர்ப்புகளும் எழுந்ததையடுத்து உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. வழக்கு விசாரணையின் போது மத்திய அரசு தர"} {"inputs":"கீழே உள்ள தலைப்பு மற்றும் கட்டுரையின் சுருக்கம் கொடுக்கப்பட்டால், ஒரு சிறு கட்டுரையை அல்லது நீண்ட கட்டுரையின் தொடக்கத்தை உருவாக்கவும். தலைப்பு: நாளிதழ்களில் இன்று: சிந்து சமவெளி மக்கள் தென்னிந்தியாவுக்கு இடம்பெயர்ந்தது எதனால்?\\nசுருக்கம்: முக்கிய இந்திய நாளிதழ்களில், இன்று வெளியான பிரதான செய்திகளில் சிலவற்றைத் தொகுத்து வழங்கியுள்ளோம். \n\nதினத்தந்தி \n\n\\nகட்டுரை (அதிகபட்சம் 500 எழுத்துகள்):","targets":"சிந்து சமவெளி மக்கள் தென்னிந்தியாவுக்கு இடம்பெயர்ந்தது குறித்து காரக்பூரில் உள்ள ஐ.ஐ.டி. பேராசிரியர் அனில் கே.குப்தா தலைமையில் பல்வேறு கல்வி நிறுவனங்களைச் சேர்ந்த ஆய்வாளர்கள் அடங்கிய குழு ஆய்வு ஒன்றினை நடத்தியது. \n\nஅதில் சிந்து சமவெளி பகுதி, நன்கு மேம்பாடு அடைந்த கட்டமைப்பு வசதிகளையும், கட்டுமான கலையையும் கொண்டது. அம்மக்கள், உலகின் பல்வேறு நாகரிக மக்களுடன் வர்த்தக, கலாசார உறவு கொண்டிருந்தனர். 'எல் நினோ' விளைவு காரணமாக, சிந்து சமவெளியில் 900 ஆண்டுகளாக வறட்சி நீடித்தது. அதற்காக, மழை பெய்யவில்லை என"} {"inputs":"கீழே உள்ள தலைப்பு மற்றும் கட்டுரையின் சுருக்கம் கொடுக்கப்பட்டால், ஒரு சிறு கட்டுரையை அல்லது நீண்ட கட்டுரையின் தொடக்கத்தை உருவாக்கவும். தலைப்பு: நாளிதழ்களில் இன்று: தமிழகத்தில் மத்திய அரசுக்கு எதிரான போராட்டங்கள் தீவிரம்\\nசுருக்கம்: முக்கிய இந்திய நாளிதழ்களில், இன்று வெளியான பிரதான செய்திகளில் சிலவற்றைத் தொகுத்து வழங்கியுள்ளோம். \n\nதினத்தந்தி - 'தீவிரம் அடையும் போராட்டங்கள்` \n\n\\nகட்டுரை (அதிகபட்சம் 500 எழுத்துகள்):","targets":"தமிழகத்தில் மத்திய அரசுக்கு எதிரான போராட்டங்கள் தீவிரம் அடைந்து வரும் நிலையில், உள்துறை இலாகாவின் அவசர அழைப்பை ஏற்று கவர்னர் பன்வாரிலால் புரோகித் நேற்று(2.4.18) திடீரென்று டெல்லி சென்றார் என்று முதல் பக்கத்தில் செய்தி வெளியிட்டுள்ளது தினத்தந்தி நாளிதழ். \"நாளுக்கு நாள் போராட்டங்கள் தீவிரமடைந்து வருவதால், தமிழகம் போராட்ட களமாக மாறி உள்ளது. அரசியல் கட்சிகள், தமிழ் அமைப்புகள், மாணவர்கள் என பல்வேறு தரப்பினரும் போராட்டத்தில் ஈடுபட்டு உள்ளனர். இதில் உச்சக்கட்ட நிகழ்வாக, தஞ்சை மாவட்டத்தில் பள்ளி ஆசிரியர"} {"inputs":"கீழே உள்ள தலைப்பு மற்றும் கட்டுரையின் சுருக்கம் கொடுக்கப்பட்டால், ஒரு சிறு கட்டுரையை அல்லது நீண்ட கட்டுரையின் தொடக்கத்தை உருவாக்கவும். தலைப்பு: நாளிதழ்களில் இன்று: முதல்வரா? எதிர்க்கட்சி தலைவரா? - ரசிகர்களுக்கு கமல் ஹாசன் பதில்\\nசுருக்கம்: முக்கிய இந்திய நாளிதழ்களில், இன்று வெளியான பிரதான செய்திகளில் சிலவற்றைத் தொகுத்து வழங்கியுள்ளோம். \n\nதி இந்து (தமிழ்) \n\n\\nகட்டுரை (அதிகபட்சம் 500 எழுத்துகள்):","targets":"மக்கள் நீதி மய்யத்தின் தலைவர் கமல் ஹாசன், யூ-டியூப் மூலம் நேரலையில் பொதுமக்களின் கேள்விகளுக்கு நேற்று பதிலளித்தார். அப்போது, சமூக குறைபாடுகளை அரசுக்கு தெரியப்படுத்தும் விதமாக விரைவில் 'மய்யம் விசில் ஆஃப்' (செல்போன் செயலி) அறிமுகப்படுத்தப்படும் என்று கமல் அறிவித்துள்ளார். மேலும், அடுத்த தேர்தலில் தான் முதல்வராக இருப்பேனா அல்லது எதிர்க்கட்சித் தலைவராக இருப்பேனா என்று மக்கள் கேட்பதாகவும், ஆனால், அதை மக்கள்தான் முடிவு செய்யவேண்டுமென்றும் நேரலையில் பேசிய கமல் ஹாசன் கூறியதாக ’தி இந்து’ தமிழ் செய்தி வெ"} {"inputs":"கீழே உள்ள தலைப்பு மற்றும் கட்டுரையின் சுருக்கம் கொடுக்கப்பட்டால், ஒரு சிறு கட்டுரையை அல்லது நீண்ட கட்டுரையின் தொடக்கத்தை உருவாக்கவும். தலைப்பு: நாளிதழ்களில் இன்று: ஸ்டெர்லைட் ஆலையை எதிர்த்து திரண்ட 50 ஆயிரம் மக்கள்\\nசுருக்கம்: முக்கிய இந்திய நாளிதழ்களில், இன்று வெளியான பிரதான செய்திகளில் சிலவற்றைத் தொகுத்து வழங்கியுள்ளோம். \n\nதி இந்து (தமிழ்) - `தூத்துக்குடி ஸ்ரீவைகுண்டத்தில் கடையடைப்பு` \n\n\\nகட்டுரை (அதிகபட்சம் 500 எழுத்துகள்):","targets":"தூத்துக்குடி சிப்காட்டில் ஸ்டெர்லைட் தாமிர உருக்காலை இயங்கி வருகிறது. இந்த ஆலை விரிவாக்கத்துக்கு எதிர்ப்பு தெரிவித்தும், ஆலையை நிரந்தரமாக மூடக்கோரியும் முழு கடையடைப்புப் போராட்டம் தூத்துக்குடியில் நேற்று (சனிக்கிழமை) நடந்தது. \n\nபெரிய வர்த்தக நிறுவனங்கள் முதல் சிறிய காய்கறி கடைகள் வரை அடைக்கப்பட்டிருந்தன என்கிறது தி இந்து (தமிழ்) நாளிதழ் செய்தி. மேலும், மாலை 6 மணிக்கு தூத்துக்குடி - திருநெல்வேலி தேசிய நெடுஞ்சாலையில், மில்லர்புரத்தில் இருந்து, பழைய பேருந்து நிலையம் வரை, 4 கி.மீ. தூரத்துக்கு 50 ஆயி"} {"inputs":"கீழே உள்ள தலைப்பு மற்றும் கட்டுரையின் சுருக்கம் கொடுக்கப்பட்டால், ஒரு சிறு கட்டுரையை அல்லது நீண்ட கட்டுரையின் தொடக்கத்தை உருவாக்கவும். தலைப்பு: நாளிதழ்களில் இன்று: ‘அதிமுகவில் இணைகிறாரா நடிகர் ரஜினிகாந்த்?’ - அமைச்சர் விளக்கம்\\nசுருக்கம்: இன்றைய இந்திய நாளிதழ்களில் வெளியான முக்கியச் செய்திகளை தொகுத்தளிக்கிறோம். \n\nதி நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ்: 'அதிமுகவில் இணைகிறாரா ரஜினிகாந்த்?' \n\n\\nகட்டுரை (அதிகபட்சம் 500 எழுத்துகள்):","targets":"ரஜினி எதிர்காலத்தில் அதிமுகவுடன் கூட்டணி வைத்துக் கொள்ளலாம், அதிமுகவில் கூட இணையலாம் என்று தமிழ் ஆட்சி மொழி மற்றும் தமிழ்ப்பண்பாடுத்துறை அமைச்சர் கே. பாண்டியராஜன் ஒரு நேர்காணலில் பேசியதாக கூறுகிறது தி நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ் நாளிதழ் செய்தி. \n\nபின் இது தொடர்பாக பாண்டியராஜனிடம் கேட்டபோது, 'திட்டமிடப்பட்டு கூறிய வார்த்தைகள் அல்ல அவை. எதார்த்தமாக சொன்னேன்' என்று அவர் கூறியதாக விவரிக்கிறது அந்நாளிதழ் செய்தி.\n\nதினமணி: 'அரசு அலுவலகங்களில் மின் கட்டண நிலுவை ரூ 1500 கோடி' \n\nஅரசு அலுவலகங்களில் 1,500 கோட"} {"inputs":"கீழே உள்ள தலைப்பு மற்றும் கட்டுரையின் சுருக்கம் கொடுக்கப்பட்டால், ஒரு சிறு கட்டுரையை அல்லது நீண்ட கட்டுரையின் தொடக்கத்தை உருவாக்கவும். தலைப்பு: நாளை அறிமுகமாகிறது 200 ரூபாய் நோட்டு\\nசுருக்கம்: இந்தியா முழுவதும் நாளை முதல் 200 ரூபாய் புதிய நோட்டுகள் புழக்கத்துக்கு வரும் என்று பாரத ரிசர்வ் வங்கி அறிவித்துள்ளது.\\nகட்டுரை (அதிகபட்சம் 500 எழுத்துகள்):","targets":"நாளை புழக்கத்துக்கு வரவுள்ள ரூ. 20 நோட்டின் \"மாதிரி\"\n\nகள்ள நோட்டுகளை ஒழிக்கும் முயற்சியாக 500 ரூபாய் நோட்டுகளை பண மதிப்பிழப்பு செய்யும் வகையில் சில நடவடிக்கைகளை மத்திய அரசு கடந்த ஆண்டு மேற்கொண்டது. \n\nதிரைப்பட விமர்சனம்: விவேகம்\n\nஅந்த நடவடிக்கையின் தொடர்ச்சியாக கடந்த ஆண்டு நவம்பரில் 2000 ரூபாய் புதிய நோட்டுகளை மத்திய அரசு அறிமுகப்படுத்தியது. மேலும், மேம்படுத்தப்பட்ட பாதுகாப்பு அம்சங்களுடன் ரூபாய் 500 புதிய நோட்டுகளும் அறிமுகப்படுத்தப்பட்டது.\n\nஇந்நிலையில் 2000 ரூபாய் நோட்டுக்கான சில்லறையை வழங்குவத"} {"inputs":"கீழே உள்ள தலைப்பு மற்றும் கட்டுரையின் சுருக்கம் கொடுக்கப்பட்டால், ஒரு சிறு கட்டுரையை அல்லது நீண்ட கட்டுரையின் தொடக்கத்தை உருவாக்கவும். தலைப்பு: நிதி ராஸ்தான்: பிரபல பத்திரிகையாளர் சந்தித்த ஃபிஷிங் மோசடி - சிக்காமல் தப்புவது எப்படி?\\nசுருக்கம்: என்டிடிவி தொலைக்காட்சியில் முன்பு பணியாற்றிய பிரபல பத்திரிகையாளர் நிதி ராஸ்தான் வெள்ளிக்கிழமை முதல் ஊடகங்களிலும், சமூக ஊடகங்களிலும் பேசப்பட்டு வருகிறார்.\\nகட்டுரை (அதிகபட்சம் 500 எழுத்துகள்):","targets":"நிதி ராஸ்தான்.\n\nஇதற்கு காரணம் அவரின் ட்விட்டர் பதிவுதான்.\n\nதான் ஆன்லைனில் ஏமாற்றப்பட்டதாகவும் தனக்கு ஹார்வார்ட் பல்கலைக்கழகத்தில் வழங்கப்பட்டதாக கூறப்பட்ட பேராசிரியர் பணி ஒரு மோசடி என்றும் அவர் வெள்ளிக்கிழமை தெரிவித்திருந்தார்.\n\nஹார்வார்ட் பல்கலைக்கழகத்தில் வேலை கிடைத்ததாக கூறி அவர் சமீபத்தில் என்டிடிவி நிறுவனத்தில் இருந்து விலகினார். \n\nஅவரது டிவிட்டர் பதிவில், \"ஒரு மோசமான ஃபிஷிங் தாக்குலுக்கு நான் ஆளானேன்,\" என அவர் தெரிவித்தார்.\n\nஃபிஷிங் தாக்குதல் என்றால் என்ன?\n\nஇது ஒரு ஆன்லைன் மோசடி. இதில் வங்"} {"inputs":"கீழே உள்ள தலைப்பு மற்றும் கட்டுரையின் சுருக்கம் கொடுக்கப்பட்டால், ஒரு சிறு கட்டுரையை அல்லது நீண்ட கட்டுரையின் தொடக்கத்தை உருவாக்கவும். தலைப்பு: நித்தியானந்தா கைலாசாவில் யாருக்கு முன்னுரிமை?\\nசுருக்கம்: இந்திய நாளிதழ்கள் சிலவற்றில் வெளியான சில முக்கியச் செய்திகளைத் தொகுத்து வழங்குகிறோம்.\\nகட்டுரை (அதிகபட்சம் 500 எழுத்துகள்):","targets":"தினத்தந்தி - 'கைலாசாவை கண்டுபிடிக்க முடியாது' - நித்தியானந்தா \n\nதாம் உருவாகியுள்ள தனி நாடு என்று சாமியார் நித்தியானந்தா கூறும் கைலாசா நாட்டில் மதுரை, காஞ்சிபுரம், திருவண்ணாமலையை சேர்ந்தவர்களுக்கு வணிக செயல்பாடுகளில் முன்னுரிமை அளிக்கப்படும் என அவர் தெரிவித்துள்ளார் என்கிறது தினத்தந்தி செய்தி.\n\nகைலாசா நாட்டில் ஹோட்டல் வைக்க அனுமதி கோரி, மதுரையை சேர்ந்த ஹோட்டல் அதிபர் ஒருவர் நித்தியானந்தாவிற்கு கடிதம் ஒன்றை எழுதியிருக்கிறார். இதுகுறித்து நேரலையில் தோன்றி பேசிய நித்தியானந்தா, கைலாசா நாட்டு பொருளாதா"} {"inputs":"கீழே உள்ள தலைப்பு மற்றும் கட்டுரையின் சுருக்கம் கொடுக்கப்பட்டால், ஒரு சிறு கட்டுரையை அல்லது நீண்ட கட்டுரையின் தொடக்கத்தை உருவாக்கவும். தலைப்பு: நித்தியானந்தா: சூரியன் உதிப்பதை நிறுத்தியதாக கூறிய சாமியார் தலைமறைவாக இருப்பது ஏன்?\\nசுருக்கம்: பாலுணர்வுக் காணொளி குற்றச்சாட்டில் சிக்கிய சர்ச்சைக்குரிய தமிழக ஆன்மிக குருவான நித்தியானந்தாவின் ஆசிரமும் தற்போது சர்ச்சையில் சிக்கியுள்ளது.\\nகட்டுரை (அதிகபட்சம் 500 எழுத்துகள்):","targets":"தன்னை கடவுளின் அவதாரம் என அழைத்துக்கொள்ளும் நித்யானந்தா இரண்டு சிறுமிகளை கடத்தி சென்று தன் கட்டுப்பாட்டில் வைத்துள்ளதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இந்தக் குற்றச்சாட்டு தொடர்பாக அகமதாபாத்தில் உள்ள ஒரு காவல் நிலையத்தில் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.\n\nஇந்த வழக்கை விசாரிக்க, நித்யானந்தா ஆசிரமத்தின் இரண்டு பெண் நிர்வாகிகள் பிராணபிரியா, தத்வபிரியா என்ற இருவரையும் காவலில் எடுத்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். \n\nஇந்த வழக்கை விசாரிக்கும் காவல் துறை அதிகாரி கே டி கமரியாவிடம் பிபிசி பேசியது."} {"inputs":"கீழே உள்ள தலைப்பு மற்றும் கட்டுரையின் சுருக்கம் கொடுக்கப்பட்டால், ஒரு சிறு கட்டுரையை அல்லது நீண்ட கட்டுரையின் தொடக்கத்தை உருவாக்கவும். தலைப்பு: நியாய விலைக் கடையில் அநியாய விலையா? கேள்வியெழுப்பும் மக்கள்\\nசுருக்கம்: இனிப்பான சர்க்கரையின் விலையை நியாயவிலை கடைகளில் அதிகரித்து மக்களுக்கு கசப்பை உண்டாக்கியுள்ளது இன்று தமிழக அரசு வெளியிட்ட அறிவிப்பு. \n\n\\nகட்டுரை (அதிகபட்சம் 500 எழுத்துகள்):","targets":"இதுதொடர்பாக, பிபிசி தமிழ் ஃபேஸ்புக் பக்கத்தில் நேயர்களின் கருத்துக்களை பதிவிட செய்யும் \"வாதம் விவாதம்\" பகுதியில், ரேஷன் சர்க்கரை விலையை கூட்டியுள்ளது தமிழக அரசு. இது அவசியமானதா? தமிழகத்தின் பொதுவிநியோகத் திட்டத்தை நீர்க்கச் செய்யும் முயற்சியா? என்ற கேள்வியை எழுப்பியிருந்தோம்.\n\nஅது பற்றி பிபிசி தமிழ் நேயர்கள் பதிவிட்டுள்ள கருத்துக்களை தொகுத்து வழங்குகின்றோம்.\n\nTwitter பதிவின் முடிவு, 1\n\nகடுமையாக எதிர்க்கப்பட வேண்டிய ஒன்று!\n\n\"இன்றைய பொருளாதார வீழ்ச்சியில் அடிபட்டுள்ள ஏழைகளுக்கு உணவு செலவை ஓரளவிற்க"} {"inputs":"கீழே உள்ள தலைப்பு மற்றும் கட்டுரையின் சுருக்கம் கொடுக்கப்பட்டால், ஒரு சிறு கட்டுரையை அல்லது நீண்ட கட்டுரையின் தொடக்கத்தை உருவாக்கவும். தலைப்பு: நியூசிலாந்தில் கரைஒதுங்கிய திமிங்கலங்களில் 51 உயிரிழப்பு\\nசுருக்கம்: நியூசிலாந்தில் சாத்தம் தீவில் கரை ஒதுங்கிய 51 பைலட் திமிங்கலங்கள் (முதுகுத் துடுப்புடைய திமிங்கில வகை) உயிரிழந்துள்ளன. இப்பகுதியில் கடந்த ஒரு வாரத்தில் மட்டும் 200-க்கு அதிகமான திமிங்கலங்கள் இறந்துள்ளன.\\nகட்டுரை (அதிகபட்சம் 500 எழுத்துகள்):","targets":"நியூசிலாந்தில் இறந்த திமிங்கலங்கள் வரிசையாக அடுக்கி வைக்கப்பட்டுள்ளன\n\nநியூசிலாந்தின் இயற்கை மற்றும் வரலாற்றுச் சொத்துக்களை பாதுகாக்கும் அமைச்சகம் வியாழக்கிழமையன்று ஹான்சன் வளைகுடாவில் 80 -90 திமிங்கலம் கரை ஒதுங்கியதாக கூறுகிறது.\n\nஅதில் பல திமிங்கலம் மீண்டும் கடலுக்குள் சென்றுவிட்டது ஆனால் 50 பைலட் திமிங்கலம் இறந்து போனது. ஒரு திமிங்கலத்துக்கு உயிரை காக்கும் முயற்சிகள் வேறுவழியின்றி மேற்கொள்ளப்படவில்லை. \n\n'' அந்த திமிங்கலத்தை காப்பாற்றுவதற்கான எந்த வழியும் இல்லை ஆகவே அப்படியொரு மிகவும் வருந்தத்"} {"inputs":"கீழே உள்ள தலைப்பு மற்றும் கட்டுரையின் சுருக்கம் கொடுக்கப்பட்டால், ஒரு சிறு கட்டுரையை அல்லது நீண்ட கட்டுரையின் தொடக்கத்தை உருவாக்கவும். தலைப்பு: நியூட்ரினோ திட்டத்துக்கு எதிர்ப்பு: வைகோ நடை பயணத்தில் தொண்டர் தீக்குளிப்பு\\nசுருக்கம்: ம. தி.மு.க. பொதுச் செயலாளர் வைகோ நியூட்ரினோ திட்டத்திற்கு எதிராக மதுரையில் நடைபயணத்தைத் துவங்குவதற்கு சற்று முன் தொண்டர் ஒருவர் தீக்குளித்தார். \n\n\\nகட்டுரை (அதிகபட்சம் 500 எழுத்துகள்):","targets":"அவர் ஆபத்தான நிலையில் மதுரையில் உள்ள தனியார் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளார். \n\nதேனி பொட்டிபுரத்தில் நியூட்ரினோ திட்டத்திற்கு எதிராக மதுரையில் இருந்து நடைபயணம் ஒன்றை ம.தி.மு.க. பொதுச் செயலாளர் வைகோ இன்று துவங்கினார். \n\nதேனி மாவட்டம் கம்பம் வரைசெல்லவிருக்கும் இந்த நடைபயணத்தை தி.மு.கவின் செயல்தலைவர் ஸ்டாலின் துவக்கிவைத்தார். \n\nஇதற்குப் பிறகு நியூட்ரினோ எதிர்ப்புக்கூட்டம் ஒன்று மதுரை பழங்காநத்ததில் நடைபெற்றது. இதில் வைகோ மிகுந்த உணர்ச்சிவசப்பட்டு பேசினார். \n\nஅதற்குப் பிறகு, மற்ற தலைவர்கள் பேசி"} {"inputs":"கீழே உள்ள தலைப்பு மற்றும் கட்டுரையின் சுருக்கம் கொடுக்கப்பட்டால், ஒரு சிறு கட்டுரையை அல்லது நீண்ட கட்டுரையின் தொடக்கத்தை உருவாக்கவும். தலைப்பு: நியூயார்க்: 12 பேர் உயிரிழந்த தீ விபத்துக்கு காரணமான சிறுவன்\\nசுருக்கம்: நியூ யார்க் நகரம் ப்ரொன்க்ஸ் என்ற இடத்தில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் தீ விபத்து ஏற்பட காரணம் 'அடுப்பில் ஒரு சிறுவன் விளையாடியதுதான்' எனத் தெரிய வந்துள்ளது. இந்த விபத்தில் நான்கு குழந்தைகள் உள்ளிட்ட 12 பேர் உயிரிழந்தனர்.\\nகட்டுரை (அதிகபட்சம் 500 எழுத்துகள்):","targets":"யாருமில்லாத நேரத்தில் தெரியாமல் அச்சிறுவன் அடுப்பு பற்றவைத்ததை தொடர்ந்து, கட்டடத்தில் தீப்பிடித்ததாக தீயணைப்புத்துறை ஆணையர் டேனியல் நீக்ரோ தெரிவித்தார்.\n\nதன் இரு குழந்தைகளுடன் தீயிலிருந்து தப்பிக்க வீட்டிலிருந்து வெளியே வந்தத் தாய், கதவுகளை திறந்து வைத்துவிட்டு சென்றதால் மற்ற இடங்களுக்கு வேகமாக தீ பரவியதாகவும் அவர் குறிப்பிட்டார்.\n\nகடந்த 25 ஆண்டுகளில், இதுதான் மோசமான தீ விபத்து என நியூயார்க் நகர மேயர் பில் ட பிளாசியோ தெரிவித்திருந்தார். \n\nஇவ்விபத்தில், ஒன்று இரண்டு மற்றும் ஏழு வயதுடைய மூன்று சிற"} {"inputs":"கீழே உள்ள தலைப்பு மற்றும் கட்டுரையின் சுருக்கம் கொடுக்கப்பட்டால், ஒரு சிறு கட்டுரையை அல்லது நீண்ட கட்டுரையின் தொடக்கத்தை உருவாக்கவும். தலைப்பு: நிர்பயா வழக்கு: குற்றவாளிகளுக்கு தூக்கு தண்டனை எப்போது நிறைவேற்றப்படும்?\\nசுருக்கம்: டிசம்பர் 16, 2012 அன்று டெல்லியில் நடந்த கொடூரமான கூட்டு பாலியல் வல்லுறவு மற்றும் கொலை வழக்கில் மரண தண்டனை விதிக்கப்பட்டதை எதிர்த்து குற்றவாளிகள் தாக்கல் செய்த நான்காவது மற்றும் கடைசி மறு ஆய்வு மனுவை சமீபத்தில் உச்ச நீதிமன்றம் தள்ளுபடி செய்ததையடுத்து அவர்களது தண்டனை நிறைவேற்றப்படும் காலம் நெருங்கி வருகிறது.\\nகட்டுரை (அதிகபட்சம் 500 எழுத்துகள்):","targets":"\"குற்றவாளி அக்‌ஷய் குமாரின் மறுஆய்வு மனுவை நாங்கள் தள்ளுபடி செய்கிறோம்\" என்று நீதிபதி ஆர். பானுமதி தலைமையிலான உச்ச நீதிமன்றத்தின் மூன்று நீதிபதிகள் கொண்ட அமர்வு சமீபத்தில் தீர்ப்பு அளித்திருந்தது.\n\nஇந்த வழக்கில் அக்‌ஷய், பவன், வினய், முகேஷ் ஆகிய நான்கு குற்றவாளிகளும் மரண தண்டனையிலிருந்து தப்பிப்பதற்கு தற்போது இரண்டு வழிகளே உள்ளன. ஒன்று உச்ச நீதிமன்றத்தில் மறுசீராய்வு மனுத்தாக்கல் செய்வது, இரண்டாவது குடியரசுத் தலைவருக்கு கருணை மனு அளிப்பதுதான். \n\nமறுசீராய்வு மனுவை தாக்கல் செய்வதற்கு சட்டரீதியாக எ"} {"inputs":"கீழே உள்ள தலைப்பு மற்றும் கட்டுரையின் சுருக்கம் கொடுக்கப்பட்டால், ஒரு சிறு கட்டுரையை அல்லது நீண்ட கட்டுரையின் தொடக்கத்தை உருவாக்கவும். தலைப்பு: நிர்பயா வழக்கு: நால்வரும் தூக்கிலிடப்பட்டனர் - மருத்துவமனைக்கு எடுத்து செல்லப்பட்ட உடல்கள்\\nசுருக்கம்: டெல்லி நிர்பயா பாலியல் வல்லுறவு வழக்கில் குற்றவாளிகளுக்கு இன்று காலையில் திகார் சிறையில் தூக்கு தண்டனை நிறைவேற்றப்பட்ட பிறகு, அக்ஷய் குமார், வினய் ஷர்மா, பவன் குப்தா, முகேஷ் சிங் ஆகிய நால்வரின் உடல்களும் திகார் சிறையில் இருந்து டெல்லி அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனை செய்ய எடுத்து செல்லப்பட்டது.\\nகட்டுரை (அதிகபட்சம் 500 எழுத்துகள்):","targets":"உடல் கூராய்வு பகல் 12.30 மணி அளவில் முடிவடையும் என்று தீன் தயாள் உபாத்யாய் மருத்துவமனை வட்டாரங்கள் தெரிவித்தாக ஏஎன் ஐ செய்தி முகமை குறிப்பிட்டுள்ளது. \n\nமுன்னதாக, இன்று (மார்ச் 20) காலை 5.30 மணிக்கு திகார் சிறையில் இவர்கள் நால்வருக்கும் தூக்கு தண்டனை நிறைவேற்றப்பட்டதாக ஏஎன்ஐ செய்தி முகமை தெரிவித்தது. \n\nநிர்பயா வழக்கில் குற்றவாளிகள், அக்ஷய் குமார், வினய் ஷர்மா, பவன் குப்தா, முகேஷ் சிங் ஆகிய நான்கு பேருக்கும் உச்ச நீதிமன்றம் சில மாதங்களுக்கு முன்பு தூக்கு தண்டனையை உறுதி செய்தது.\n\nஇவர்களின் கருணை"} {"inputs":"கீழே உள்ள தலைப்பு மற்றும் கட்டுரையின் சுருக்கம் கொடுக்கப்பட்டால், ஒரு சிறு கட்டுரையை அல்லது நீண்ட கட்டுரையின் தொடக்கத்தை உருவாக்கவும். தலைப்பு: நிறவெறிக்கு எதிரான போராட்டங்கள் அமெரிக்க தேர்தலில் எவ்வாறு தாக்கத்தை ஏற்படுத்தும்?\\nசுருக்கம்: இன்னும் ஒரு சில நாட்களில் உலகின் சக்திவாய்ந்த நாட்டின் அதிபர் யார் என்று தெரியவரும். \n\n\\nகட்டுரை (அதிகபட்சம் 500 எழுத்துகள்):","targets":"பல்வேறு கலாசார மக்களை கொண்ட அமெரிக்கா சந்திக்கும் பிரச்சனைகளில் முக்கியமானது இனவெறி பிரச்சனை. இதற்கும் யார் அதிபராக தேர்ந்தெடுக்கப்படப் போகிறார் என்பதற்கும் நிச்சயம் தொடர்பில்லாமல் இருக்க முடியாது.\n\nஇனவெறி பிரச்சனை எப்படி தேர்தலில் எதிரொலிக்கும் என்பது குறித்து அமெரிக்க வாழ் தமிழர்கள், பிபிசி தமிழிடம் பேசினார்கள்.\n\nயார் அதிபராக தேர்ந்தெடுக்கப்பட்டால், குடியேறிகள் அல்லது கறுப்பினத்தவர்களின் நிலை மேம்பட வாய்ப்பு இருக்கிறது என்பது குறித்தும் அவர்கள் தங்களது கருத்துகளை பகிர்ந்தனர்.\n\nபிற செய்திகள்:"} {"inputs":"கீழே உள்ள தலைப்பு மற்றும் கட்டுரையின் சுருக்கம் கொடுக்கப்பட்டால், ஒரு சிறு கட்டுரையை அல்லது நீண்ட கட்டுரையின் தொடக்கத்தை உருவாக்கவும். தலைப்பு: நிலவின் மேற்பரப்பில் விண்வெளி ஆய்வு மையம்: சீனா - ரஷ்யா கூட்டாக அறிவிப்பு\\nசுருக்கம்: நிலவில் விண்வெளி ஆராய்ச்சி நிலையத்தை அமைக்கும் கூட்டு முயற்சி திட்டத்தை சீனாவும் ரஷ்யாவும் அறிவித்துள்ளன.\\nகட்டுரை (அதிகபட்சம் 500 எழுத்துகள்):","targets":"ரஷ்ய விண்வெளி நிறுவனமான ரோஸ்கோஸ்மோஸ், சீனாவின் தேசிய விண்வெளி நிர்வாகத்துடன் இணைந்து நிலவின் மேற்பரப்பில், சுற்றுப்பாதையில் அல்லது இரண்டிலும் ஆராய்ச்சி மேற்கொள்வதற்கான கட்டமைப்புகளை உருவாக்கும் ஒரு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டுள்ளதாக தெரிவித்துள்ளது.\n\nஇதுதொடர்பாக இரண்டு நாடுகளும் வெளியிட்டுள்ள அறிக்கையில், இந்த ஆராய்ச்சி கட்டமைப்பை மற்ற நாடுகளும் பயன்படுத்திக் கொள்ளலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. \n\nரஷ்யா விண்வெளிக்கு மனிதர்களை அனுப்பியதன் 60ஆவது ஆண்டை விரைவில் கொண்டாட உள்ள நிலையில், இந்த அறிவிப"} {"inputs":"கீழே உள்ள தலைப்பு மற்றும் கட்டுரையின் சுருக்கம் கொடுக்கப்பட்டால், ஒரு சிறு கட்டுரையை அல்லது நீண்ட கட்டுரையின் தொடக்கத்தை உருவாக்கவும். தலைப்பு: நிலா சென்று மண் எடுத்துத் திரும்பியது சீன விண்கலம்\\nசுருக்கம்: \"தஞ்சாவூரு மண்ணு எடுத்து, தாமிரபரணி தண்ணிய விட்டு சேத்து சேத்து செஞ்சதிந்த பொம்மை... \" என்று ஒரு பழைய தமிழ்ப் பாட்டு கேட்டிருக்கிறீர்களா?\\nகட்டுரை (அதிகபட்சம் 500 எழுத்துகள்):","targets":"நிலவின் மாதிரிகள் சேகரித்துத் திரும்பிய சீன விண்கலம்.\n\nஇப்போது இந்த பாட்டை சீனர்களிடம் கொடுத்தால், \"நிலாவிலே மண்ணு எடுத்து...\" என்று வரியை மாற்றிப் போட்டு மகிழ்ச்சியாகப் பாடுவார்கள். \n\nஆம். சீனாவின் சாங்கே-5 விண்கலம் நிலாவில் இருந்து கல், மண் மாதிரிகளை எடுத்துக்கொண்டு வெற்றிகரமாக பூமிக்குத் திரும்பிவிட்டது.\n\nஇந்த விண்கலம், நெய் மங்கோல் எனப்படும் சீனாவின் தன்னாட்சிப் பகுதியில், உள்ளூர் நேரப்படி, வியாழக்கிழமை அதிகாலை 1.30 மணி அளவில் தரையிறங்கியது. இந்த இடத்தைதான் சீனா, தன் விண்வெளி வீரர்களை தரையி"} {"inputs":"கீழே உள்ள தலைப்பு மற்றும் கட்டுரையின் சுருக்கம் கொடுக்கப்பட்டால், ஒரு சிறு கட்டுரையை அல்லது நீண்ட கட்டுரையின் தொடக்கத்தை உருவாக்கவும். தலைப்பு: நீங்கள் இணையத்தில் படம் பார்ப்பது சுற்றுச்சூழலை பாதிக்குமா?\\nசுருக்கம்: உங்களுக்கு பிடித்த தொடரை பார்ப்பது அல்லது உங்களுக்கு பிடித்த பாடல்களை கேட்பது என்பது தற்போது மிகவும் எளிதாகிவிட்டது.\\nகட்டுரை (அதிகபட்சம் 500 எழுத்துகள்):","targets":"படம், இசை, தொலைக்காட்சித் தொடர் என எவ்வளவு வேண்டுமானாலும் நம்மால் உடனடியாக பதிவிறக்கம் செய்ய முடியும். \n\nஆனால் இதனால் சுற்றுச்சூழல் பாதிக்கப்படுகிறதா?\n\nஇணையத்தில் இருந்து அவற்றை பதிவிறக்கம் செய்ய அதிகமான ஆற்றல் தேவைப்படுகிறது. மேலும், டிஜிட்டல் சேவைகளை நாம் நம்பியிருப்பது அதிகரித்து வருவதால், இதன் தேவையும் அதிகரிக்கும். \n\nஇதற்கு தேவையான ஆற்றல் பலவகையில் உற்பத்தியாகிறது. இவற்றில் ஒரு சில வகைகள் மாசு விளைவிக்காதவை. ஆனால், பெரும்பாலும் ஆற்றல் என்பது, கார்பன் சார்ந்த புதைபடிவங்களை எரிப்பதன் மூலமே க"} {"inputs":"கீழே உள்ள தலைப்பு மற்றும் கட்டுரையின் சுருக்கம் கொடுக்கப்பட்டால், ஒரு சிறு கட்டுரையை அல்லது நீண்ட கட்டுரையின் தொடக்கத்தை உருவாக்கவும். தலைப்பு: நீங்கள் சாப்பிடும் உணவு உங்கள் பாலுறவு வாழ்க்கையை மேம்படுத்துமா?\\nசுருக்கம்: பாலுணர்வை, செயல் ஆற்றலை அல்லது பாலுறவு மகிழ்ச்சியை அதிகரிக்கக் கூடிய ஓர் உணவு உள்ளது என்பதற்கான ஆதாரம் இருந்தால், அது நல்ல விற்பனையாகும்.\\nகட்டுரை (அதிகபட்சம் 500 எழுத்துகள்):","targets":"சரியான உணவு தங்களை நல்ல உறவாளராக ஆக்கும் என்று சிலர் நம்புகிறார்கள்\n\nசமச்சீரான உணவு, சுறுசுறுப்பான வாழ்க்கை முறை மற்றும் நல்ல மன ஆரோக்கியம் ஆகிய அனைத்துமே உங்களுடைய பாலுறவு வாழ்க்கையை மேம்படுத்தும். ஆனால் இயற்கையாக பாலுணர்வைத் தூண்டக் கூடிய தனிப்பட்ட உணவுகள் ஏதும் இருக்கின்றனவா?\n\nஎன்டார்பின் சுரப்பிகளை தூண்டுதல், மகிழ்ச்சிக்கு உந்துதலை ஏற்படுத்துதல் ஆகியவற்றைச் செய்யும் சத்துகள் உள்ள உணவுகள் ஆரோக்கியமான பாலுறவு வாழ்க்கையுடன் தொடர்புடையவையாக இருப்பவை அல்லது சொத்து மற்றும் வெற்றியுடன் தொடர்புள்ளவை"} {"inputs":"கீழே உள்ள தலைப்பு மற்றும் கட்டுரையின் சுருக்கம் கொடுக்கப்பட்டால், ஒரு சிறு கட்டுரையை அல்லது நீண்ட கட்டுரையின் தொடக்கத்தை உருவாக்கவும். தலைப்பு: நீங்கள் வைத்திருப்பது ஆண்ட்ராய்ட் மொபைலா? உஷார்; தீய மென்பொருள் ஊடுருவியிருக்கலாம்?\\nசுருக்கம்: 36 மில்லியனுக்கும் அதிகமான ஆண்ட்ராய்ட் மொபைல் ஃபோன் கருவிகளை விளம்பரங்களுக்கு கொண்டு செல்லும் தீய மென்பொருள் தாக்கியுள்ளதாக பாதுகாப்பு நிறுவனம் ஒன்று தெரிவித்துள்ளது.\\nகட்டுரை (அதிகபட்சம் 500 எழுத்துகள்):","targets":"கூகுள் பிளே ஸ்டோரில் உள்ள சுமார் 50 செயலிகளில் ஜூடி என்ற கதாபாத்திரத்தின் பெயரில் போலி தீய மென்பொருள் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக செக் பாயிண்டில் உள்ள ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர். \n\nஇந்த செயலிகளில் உள்ள குறியீடு (கோட்) பாதிக்கப்பட்ட கருவிகளில் ஒரு குறிப்பிட்ட இணையதளத்தை இலக்காக வைத்து அதற்கு பயன்பாட்டாளரை அழைத்துச் செல்லுமாறு வடிவமைக்கப்பட்டுள்ளது.. இதன்மூலம், அதன் இணைய தளத்தை உருவாக்கியவர்களுக்கு மோசடி வழியில் பணம் சம்பாதித்து தருகிறது. \n\nதாக்குதலுக்கு உள்ளான செயலிகள் பிளே ஸ்டோரி"} {"inputs":"கீழே உள்ள தலைப்பு மற்றும் கட்டுரையின் சுருக்கம் கொடுக்கப்பட்டால், ஒரு சிறு கட்டுரையை அல்லது நீண்ட கட்டுரையின் தொடக்கத்தை உருவாக்கவும். தலைப்பு: நீட் சர்ச்சை: மருத்துவ மேற்படிப்பில் பிற்படுத்தப்பட்டோருக்கு இட ஒதுக்கீடு இல்லாதது எப்படி பாதிக்கும்?\\nசுருக்கம்: மருத்துவ பட்டமேற்படிப்பு இடங்களுக்கு மாணவர்களைத் தேர்வு செய்யும் அகில இந்திய நீட் தேர்வில் முன்னேறிய பிரிவினரில் பொருளாதாரத்தில் பின் தங்கியவர்களுக்கு இட ஒதுக்கீடு அளிக்கப்பட்டுள்ள நிலையில், பிற்படுத்தப்பட்டோருக்கான இட ஒதுக்கீடு மட்டும் அறிவிக்கப்படவில்லை.\\nகட்டுரை (அதிகபட்சம் 500 எழுத்துகள்):","targets":"இந்தியாவில் உள்ள அரசு மற்றும் தனியார் மருத்துவக் கல்லூரிகளில் உள்ள மருத்துவப் பட்டமேற்படிப்பு இடங்களுக்கான நீட் தேர்வு ஜனவரி மாதம் 5ஆம் தேதி நடைபெற உள்ளது. \n\nஇத்தேர்வுக்கான அறிவிக்கையை மத்திய அரசு கடந்த வாரம் வெளியிட்ட நிலையில், இதர பிற்படுத்தப்பட்ட பிரிவுக்கான இட ஒதுக்கீடு அதில் இடம் பெறவில்லை என்பது பரவலான கண்டனத்தைப் பெற்றுள்ளது. \n\nமேலும், மத்திய அரசின் அறிவிக்கையில், இதர பிற்படுத்தப்பட்ட பிரிவுக்கு ஒதுக்கப்பட்டிருக்கும் 27% இடங்கள் மத்திய அரசின் நிர்வாகத்தின் கீழ் இயங்கும் கல்லூரிகளுக்கு மட"} {"inputs":"கீழே உள்ள தலைப்பு மற்றும் கட்டுரையின் சுருக்கம் கொடுக்கப்பட்டால், ஒரு சிறு கட்டுரையை அல்லது நீண்ட கட்டுரையின் தொடக்கத்தை உருவாக்கவும். தலைப்பு: நீட் தற்கொலைக்கு நிவாரணம் தருவதா? – அரசு, அரசியல் கட்சிகள் மீது சென்னை உயர் நீதிமன்றம் அதிருப்தி\\nசுருக்கம்: நீட் தேர்வு அச்சத்தில் தற்கொலை செய்யும் மாணவர்களின் குடும்பத்திற்கு நிவாரணம் வழங்குவதும், அரசு வேலை கொடுப்பதும் தற்கொலையை ஊக்குவிப்பது போல் உள்ளது என சென்னை உயர்நீதிமன்றம் விமர்சித்துள்ளது.\\nகட்டுரை (அதிகபட்சம் 500 எழுத்துகள்):","targets":"சென்னை உயர்நீதிமன்றம்\n\n நீட் விவகாரத்தில் மாணவர்கள் தொடர்ந்து தற்கொலை செய்வதை தடுக்க தமிழக அரசு போதிய நடவடிக்கைகளை எடுக்கவில்லை எனக் கோரி வழக்கறிஞர் சூரியபிராகாசம் தொடர்ந்த வழக்கில், தற்கொலைகளை ஊக்குவிக்கும் செயல்களில் அரசியல் கட்சிகள் ஈடுபடக்கூடாது என உயர்நீதிமன்றம் தெரிவித்துள்ளது.\n\nஇது தொடர்பான மனுவை விசாரித்த நீதிபதி கிருபாகரன், ஊடகங்கள் தற்கொலை செய்திகளுக்கு முக்கியத்துவம் அளிப்பது, தற்கொலையை மகிமைப்படுத்துவது போலாகிறது என்றும் அரசியல் கட்சி தலைவர்கள் தற்கொலை செய்தவர்களின் குடும்பங்களுக்க"} {"inputs":"கீழே உள்ள தலைப்பு மற்றும் கட்டுரையின் சுருக்கம் கொடுக்கப்பட்டால், ஒரு சிறு கட்டுரையை அல்லது நீண்ட கட்டுரையின் தொடக்கத்தை உருவாக்கவும். தலைப்பு: நீட் தேர்வு முறைகேடு: ஆள் மாறாட்டம் செய்த மாணவர் தேனி கல்லூரியை தேர்வு செய்தது ஏன்? -மருத்துவக் கல்லூரி டீனிடம் விசாரணை\\nசுருக்கம்: முக்கிய இந்திய நாளிதழ்கள் சிலவற்றில் வெளியான கட்டுரைகள் மற்றும் செய்திகளைத் தொகுத்து வழங்குகிறோம்.\\nகட்டுரை (அதிகபட்சம் 500 எழுத்துகள்):","targets":"இந்து தமிழ்: \"நீட் தேர்வு முறைகேடு: தேனி கல்லூரியை தேர்வு செய்தது ஏன்?\"\n\nநீட் தேர்வில் ஆள் மாறாட்டம் செய்த மாணவரின் தந்தையும், தேனி மருத்துவக் கல்லூரி அலுவலர் ஒருவரும் நெருங்கிய நண்பர்கள். இதனால் ஆவண சோதனையில் அதிக நெருக்கடி இல்லாமல் இருப்பதற்காகத் தேனி கல்லூரியைத் தேர்வு செய்ததாக இங்குள்ள அலுவலர்கள் சிலர் தனிப்படை போலீஸாரிடம் தெரிவித்துள்ளனர்.\n\nதேனி மருத்துவக் கல்லூரி முதலாம் ஆண்டு மாணவர் உதித்சூர்யா. இவர் நீட் தேர்வில் ஆள் மாறாட்டம் செய்தது உறுதியானது. இதையடுத்து க.விலக்கு காவல் நிலையத்தில் போ"} {"inputs":"கீழே உள்ள தலைப்பு மற்றும் கட்டுரையின் சுருக்கம் கொடுக்கப்பட்டால், ஒரு சிறு கட்டுரையை அல்லது நீண்ட கட்டுரையின் தொடக்கத்தை உருவாக்கவும். தலைப்பு: நீட் தேர்வு: தமிழகத்துக்கு விலக்கு அளிக்க உச்ச நீதிமன்றம் மறுப்பு\\nசுருக்கம்: மருத்துவ படிப்புகளில் சேர மாணவர்களுக்கு கட்டாயமாக்கப்பட்டுள்ள தேசிய தகுதிகாண் நுழைவுத் தேர்வு முறையில் இருந்து தமிழகத்துக்கு விலக்கு அளிக்க முடியாது என்று உச்ச நீதிமன்றம் இன்று உத்தரவிட்டது.\\nகட்டுரை (அதிகபட்சம் 500 எழுத்துகள்):","targets":"இந்த விவகாரத்தில் \"நீட்\" தேர்வு முறையில் இருந்து நடப்பு கல்வியாண்டில் மட்டும் விலக்கு அளிக்க வகை செய்யும் அவசர சட்டத்தின் வரைவை மத்திய அரசின் ஒப்புதலுக்கு தமிழக அரசு அனுப்பி வைத்தது. \n\nஇந்த அவசர சட்டத்துக்கு எதிராக மத்திய இடைநிலை கல்வி வாரிய பாடமுறைப்படி படித்த மாணவர்கள் மற்றும் ஏற்கெனவே \"நீட்\" தேர்வை எழுதி வெற்றி பெறுவோம் என்று காத்திருந்த மாணவர்களில் ஒரு பிரிவினரும் உச்ச நீதிமன்றத்தில் மனுக்களைத் தாக்கல் செய்தனர். \n\nஇந்த மனுக்கள் மீது கடந்த வாரம் விசாரணை நடத்திய தலைமை நீதிபதி ஜே.எஸ்.கெஹர் தலைம"} {"inputs":"கீழே உள்ள தலைப்பு மற்றும் கட்டுரையின் சுருக்கம் கொடுக்கப்பட்டால், ஒரு சிறு கட்டுரையை அல்லது நீண்ட கட்டுரையின் தொடக்கத்தை உருவாக்கவும். தலைப்பு: நீட் தேர்வு: தருமபுரி மாணவர் ஆதித்யா, நாமக்கல் மோதிலால் தற்கொலை\\nசுருக்கம்: நீட் தேர்வு நாடு முழுவதும் நாளை நடக்க இருக்கும் நிலையில், அச்சம் காரணமாக தமிழகத்தில் இன்று (12.09.20) மட்டும் இரண்டு பேர் தற்கொலை செய்து கொண்டுள்ளனர்.\\nகட்டுரை (அதிகபட்சம் 500 எழுத்துகள்):","targets":"ஆதித்யா\n\nதருமபுரியை சேர்ந்த 20 வயதான ஆதித்யா, மற்றும் மதுரையை சேர்ந்த ஜோதி துர்கா ஆகியோர் தற்கொலை செய்து கொண்டுள்ளனர். இந்நிலையில் நாளை நீட் தேர்வு எழுத இருந்த மாணவர் மோதிலால் என்பவரும் தற்கொலை செய்து கொண்டுள்ளார்.\n\nநாமக்கல் மாவட்டம் திருச்செங்கோட்டில் நீட் தேர்வுக்கு தயாராகி வந்த மாணவர் மோதிலால், மூன்றாவது முறையாக நாளை நீட் தேர்வு எழுத இருந்த நிலையில், தற்கொலை செய்து கொண்டுள்ளார்.\n\nஆனால், இவர் தற்கொலை செய்து கொண்டதற்கு நீட் தேர்வுதான் காரணம் என காவல்துறை தரப்பில் இன்னும் உறுதிபடுத்தப்படவில்லை"} {"inputs":"கீழே உள்ள தலைப்பு மற்றும் கட்டுரையின் சுருக்கம் கொடுக்கப்பட்டால், ஒரு சிறு கட்டுரையை அல்லது நீண்ட கட்டுரையின் தொடக்கத்தை உருவாக்கவும். தலைப்பு: நீட் தேர்வு: நரேந்திர மோதி அரசை பகைத்துக்கொள்ள அதிமுக அரசு விரும்பவில்லையா?\\nசுருக்கம்: மருத்துவ படிப்பிற்கான கட்டாய நுழைவுத் தேர்வான நீட் ஏற்படுத்திய அச்சத்தால், கடந்த 10 நாட்களில் மூன்று தமிழக மாணவர்கள் தற்கொலை செய்துகொண்டுள்ள நிலையில், இந்தியா முழுவதும் 10 லட்சம் மாணவர்கள் நீட் தேர்வை இன்று எதிர்கொள்கிறார்கள்.\\nகட்டுரை (அதிகபட்சம் 500 எழுத்துகள்):","targets":"முந்தைய ஆண்டுகளை காட்டிலும் கொரோனா பெருந்தொற்று காலத்தில் நுழைவு தேர்வு எழுத செல்லும் மாணவர்கள் தேர்வுக்கு மட்டும் தயாராகவில்லை. தடுப்பு மருந்து கண்டறியப்படாத கொரோனா தொற்றின் பரவலுக்கு ஆளாக வாய்ப்புள்ள நேரத்தில் இந்த தேர்வை எழுதுகிறார்கள். \n\nமூன்று ஆண்டுகளுக்கு முன்னர் அரியலூர் மாவட்டத்தைச் சேர்ந்த அனிதா தொடங்கி பல மாணவர்களின் தன்னம்பிக்கையை குலைக்க காரணமானது வெறும் தேர்வு பயம் மட்டுமே என்ற கேள்வி எழுந்துள்ளது. 12ம் வகுப்பு வரை பல தேர்வுகளை எதிர்கொண்டுள்ள மாணவர்கள் இந்த நுழைவுத் தேர்வை எதிர்கொ"} {"inputs":"கீழே உள்ள தலைப்பு மற்றும் கட்டுரையின் சுருக்கம் கொடுக்கப்பட்டால், ஒரு சிறு கட்டுரையை அல்லது நீண்ட கட்டுரையின் தொடக்கத்தை உருவாக்கவும். தலைப்பு: நீட் போல பொறியியல் படிக்க அகில இந்திய தகுதித் தேர்வு: \"விரைவில் அறிவிப்பு வரும்\" என்கிறார் ஏஐசிடிஇ தலைவர் சகஸ்ரபுத்தே\\nசுருக்கம்: தற்போது நாடு முழுவதும் மருத்துவப் படிப்புக்கு நீட் தகுதித் தேர்வு நடத்தப்படுவது போல, பொறியியல் படிப்பிற்கும் அகில இந்திய தகுதித் தேர்வு நடத்துவது குறித்து தீவிரமாக ஆலோசிக்கப்படுவதாகவும், இறுதி முடிவு விரைவில் வெளியாகும் என்றும் கூறினார் அகில இந்திய தொழில்நுட்ப கல்வி கவுன்சில் (AICTE) தலைவர் அனில் சகஸ்ரபுத்தே.\\nகட்டுரை (அதிகபட்சம் 500 எழுத்துகள்):","targets":"(கோப்புப்படம்)\n\nநர்சிங், சித்தா, ஆயுர்வேதா, பி.எஸ்.சி. லைஃப் சயின்ஸ் ஆகிய படிப்புகளுக்கும் நீட் தேர்வு மூலம் சேர்க்கை நடத்துவது தொடர்பாக தேசியத் தேர்வு முகமை கடந்த வாரம் வெளியிட்ட அறிவிப்பு தமிழ்நாட்டில் கடும் எதிர்ப்புகளைக் கிளப்பி இருந்தது. \n\nஇந்நிலையில், நேற்று வியாழக்கிழமை சென்னையில் நடந்த ஒரு கருத்தரங்கில் பங்கேற்றுப் பேசிய அகில இந்திய தொழில்நுட்ப கல்விக் கவுன்சில் தலைவர் அனில் டி. சஹஸ்ரபுத்தே கலை அறிவியல் உள்பட எல்லா உயர் கல்விப் படிப்புகளில் சேர்வதற்கும் திறனறித் தேர்வுகள் நடத்தப்படுவது"} {"inputs":"கீழே உள்ள தலைப்பு மற்றும் கட்டுரையின் சுருக்கம் கொடுக்கப்பட்டால், ஒரு சிறு கட்டுரையை அல்லது நீண்ட கட்டுரையின் தொடக்கத்தை உருவாக்கவும். தலைப்பு: நீதிபதி கர்ணனுக்கு 6 மாதம் சிறை: உச்ச நீதிமன்றம் உத்தரவு\\nசுருக்கம்: நீதிமன்ற அவமதிப்பு குற்றச்சாட்டு தொடர்பாக கொல்கத்தா உயர்நீதிமன்ற நீதிபதி கர்ணனுக்கு 6 மாத சிறை தண்டனை விதித்து இந்திய உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளதாக பிடிஐ செய்தி முகமை தெரிவித்துள்ளது. \n\n\\nகட்டுரை (அதிகபட்சம் 500 எழுத்துகள்):","targets":"நீதிபதி கர்ணனுக்கு 6 மாதம் சிறை: உச்ச நீதிமன்றம் உத்தரவு\n\nஇந்த உத்தரவை உடனடியாக நிறைவேற்ற வேண்டுமென்றும் உச்ச நீதிமன்றம் அறிவித்துள்ளது. \n\nமேலும், நீதிபதி கர்ணன் விதிக்கும் உத்தரவுகளை ஊடகங்கள் வெளியிடக்கூடாது என்றும் உச்ச நீதிமன்றம் தனது உத்தரவில் குறிப்பிட்டுள்ளதாக பிடிஐ செய்தி முகமை தெரிவித்துள்ளது. \n\nமுன்னதாக, சென்னை உயர்நீதிமன்ற நீதிபதியாக இருந்த கர்ணன், பல்வேறு நீதிபதிகள் மீது ஊழல் புகார்களை தெரிவித்தார். \n\nபின்னர், அவர் கொல்கத்தா உயர்நீதிமன்றத்துக்கு மாறுதல் செய்யப்பட்டார். \n\nஇந்நிலைய"} {"inputs":"கீழே உள்ள தலைப்பு மற்றும் கட்டுரையின் சுருக்கம் கொடுக்கப்பட்டால், ஒரு சிறு கட்டுரையை அல்லது நீண்ட கட்டுரையின் தொடக்கத்தை உருவாக்கவும். தலைப்பு: நீலகந்த பானு பிரகாஷ்: உலகின் அதிக வேக மனித கேல்குலேட்டரான 20 வயது இந்தியர்\\nசுருக்கம்: ஓட்டப்பந்தயத்தில் எப்படி யுசேன் போல்ட்டோ, அது போன்று கணிதத்தில் நீலகந்த பானு பிரகாஷ் எனலாம்.\\nகட்டுரை (அதிகபட்சம் 500 எழுத்துகள்):","targets":"நீலகந்த பானு பிரகாஷ்\n\nமனதில் வேகமாக கணக்கு போடுபவர்களுக்கான சாம்பியன்ஷிப் போட்டியில் இந்தியாவுக்கான முதல் தங்கத்தை வென்றுள்ளார் 20 வயதான ஹைதராபாதை சேர்ந்த பானு பிரகாஷ்.\n\n\"கணிதம் மூளைக்கான பெரும் விளையாட்டு\" என்று குறிப்பிடும் அவர், கணிதம் மீதான பயத்தை போக்குவதே தனது நோக்கம் என கூறுகிறார். \n\nஎந்நேரமும் எண்கள் குறித்து மட்டுமே யோசித்துக் கொண்டிருக்கும் பானு பிரகாஷ்தான் தற்போது உலகின் அதிவேக மனித கால்குலேட்டர். \n\n\"மனதில் போடும் கணக்கை, ஓட்டப்பந்தையத்துடன் ஒப்பிடும் அவர், வேகமாக ஓடுபவர்களை யாரும் கே"} {"inputs":"கீழே உள்ள தலைப்பு மற்றும் கட்டுரையின் சுருக்கம் கொடுக்கப்பட்டால், ஒரு சிறு கட்டுரையை அல்லது நீண்ட கட்டுரையின் தொடக்கத்தை உருவாக்கவும். தலைப்பு: நீலகிரி மக்களவைத் தொகுதி - திமுக வேட்பாளர் ஆ.ராசா வெற்றி\\nசுருக்கம்: திராவிட முன்னேற்ற கழகத்தின் தலைமையிலான கூட்டணியில் திமுகவின் ஆர். ராசா நீலகிரி மக்களவைத் தொகுதியில் வெற்றி பெற்றுள்ளார்.\\nகட்டுரை (அதிகபட்சம் 500 எழுத்துகள்):","targets":"நீலகிரி மக்களவைத் தொகுதியில் திமுக வேட்பாளர் ஆ.ராசா அதிமுகவின் தியாகராஜனைவிட 2,05,823 வாக்குகள் அதிகம் பெற்று வெற்றிபெற்றுள்ளார்.\n\nநீலகிரி மக்களவைத் தொகுதி நீலகிரி மாவட்டத்தில் மட்டுமல்லாது, அண்டை மாவட்டங்களான கோயம்புத்தூர், திருப்பூர் மற்றும் ஈரோடு ஆகிய மாவட்டங்களிலும் பரவி விரிந்துள்ளது. \n\nபெரும்பாலும் மலைகளை உள்ளடக்கிய இந்தத் தொகுதியில் சமவெளிகளும் கணிசமான அளவில் உள்ளன. \n\nநீலகிரி மாவட்டத்தில் உள்ள உதகமண்டலம், குன்னூர் (தனி), கூடலூர் ஆகிய மூன்று சட்டமன்றத் தொகுதிகளையும், திருப்பூர் மாவட்டத்தில"} {"inputs":"கீழே உள்ள தலைப்பு மற்றும் கட்டுரையின் சுருக்கம் கொடுக்கப்பட்டால், ஒரு சிறு கட்டுரையை அல்லது நீண்ட கட்டுரையின் தொடக்கத்தை உருவாக்கவும். தலைப்பு: நெட்ஃபிலிக்ஸ்: ஊரடங்கால் முன்றே மாதங்களில் அதிகரித்த புதிய சந்தாதாரர்கள் - விரிவான தகவல்கள்\\nசுருக்கம்: உலக முழுவதும் பல நாடுகளில் ஊரடங்கு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ள நிலையில், இந்த வருடம் நெட்ஃபிலிக்ஸின் சந்தாதாரர்கள் அதிகரித்துள்ளதாக கூறப்படுகிறது.\\nகட்டுரை (அதிகபட்சம் 500 எழுத்துகள்):","targets":"இந்த வருடத்தின் முதல் மூன்று மாதத்தில் 16 மில்லியன் பேர் தங்கள் கணக்கை தொடங்கியுள்ளதாக அந்நிறுவனம் தெரிவிக்கிறது.\n\nஇருப்பினும் உலகம் முழுவதும் நடைபெறவிருந்த தங்களின் அனைத்து தயாரிப்புகளையும் நிறுத்தி வைப்பதாக அந்நிறுவனம் தெரிவித்துள்ளது.\n\nஅடுத்த மூன்று மாதங்களில் மேலும் 7.5 மில்லியன் கணக்குகள் தொடங்கப்படலாம் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது. \n\nஜூன் மாதம் வெளியிடவிருந்த நிகழ்ச்சிகளில் பெரும்பாலும் எந்த மாற்றமும் இருக்காது என்றும் ஆனால் சில நிகழ்ச்சிகள் தாமதமாவதால் வருங்காலத்தில் சந்தாதாரர்களின் எண்"} {"inputs":"கீழே உள்ள தலைப்பு மற்றும் கட்டுரையின் சுருக்கம் கொடுக்கப்பட்டால், ஒரு சிறு கட்டுரையை அல்லது நீண்ட கட்டுரையின் தொடக்கத்தை உருவாக்கவும். தலைப்பு: நெருப்புடன் விளையாடாதீர்கள் - அமித் ஷா; பா.ஜ.க ஆதரவில் இயங்கவில்லை - பினராயி விஜயன்\\nசுருக்கம்: நாளிதழ்களில் இன்று வெளியான முக்கிய செய்திகள் சிலவற்றை தொகுத்து வழங்குகின்றோம்.\\nகட்டுரை (அதிகபட்சம் 500 எழுத்துகள்):","targets":"தினமணி: 'நெருப்புடன் விளையாட வேண்டாம்'\n\nகேரளத்தில் ஐயப்ப பக்தர்கள் மீது போலீஸார் தாக்குதல் நடத்துவதை சகித்துக் கொண்டிருக்க முடியாது என்று கூறிய பாஜக தேசியத் தலைவர் அமித் ஷா, நெருப்புடன் விளையாட நினைத்தால் கடுமையான விளைவுகளை முதல்வர் பினராயி விஜயன் சந்திக்க நேரிடும் என்றும் எச்சரித்தார் என்கிறது தினமணி நாளிதழ் செய்தி. \n\nசபரிமலையில் பெண்கள் நுழைவதற்கு எதிர்ப்பு தெரிவித்து பக்தர்கள் நடத்தி வரும் போராட்டத்துக்கு முழு ஆதரவு அளிப்பதாகவும் அவர் கூறினார். போராட்டத்தில் ஈடுபட்டுவரும் ஐயப்ப பக்தர்களை போலீ"} {"inputs":"கீழே உள்ள தலைப்பு மற்றும் கட்டுரையின் சுருக்கம் கொடுக்கப்பட்டால், ஒரு சிறு கட்டுரையை அல்லது நீண்ட கட்டுரையின் தொடக்கத்தை உருவாக்கவும். தலைப்பு: நேபாள பெண்கள்:வெளிநாட்டு வேலையை நம்பி பாலியல் தொழிலில் தள்ளப்படும் அவலம்\\nசுருக்கம்: நேபாளத்தில் 2015ஆம் ஆண்டு ஏற்பட்ட நிலநடுக்கத்திற்கு பிறகு, அங்கு பெண்கள் கடத்தப்படும் சம்பவங்கள் மிகப் பெரிய அளவில் அதிகரித்துள்ளது. அதுவும் குறிப்பாக, அந்நாட்டில் வளர்ந்து வரும் சமூக ஊடகங்களின் பயன்பாடு கடத்தல்காரர்களின் பணியை எளிமையாக்கியுள்ளதாக கூறுகிறார் விக்கி ஸ்பிராட்.\\nகட்டுரை (அதிகபட்சம் 500 எழுத்துகள்):","targets":"சிரிப்பும், பாடும் ஒலியும், அங்குள்ள போக்குவரத்து நெரிசலின் சத்தத்தோடு சேர்ந்து அந்த கட்டடத்தை சுற்றி கேட்கிறது. மேலும், அந்த கட்டடத்தை சுற்றி அங்குள்ள தப்பி பிழைத்தவர்கள் மேற்கொண்ட, கலை வேலைபாடுகள் உள்ளன. \n\nநான் 35 வயதாகும் சந்தானியை பார்ப்பதற்கு இங்கு வந்திருக்கிறேன்.\n\nஓராண்டிற்கு முன்னதாக முன்பின் தெரியாத ஒருவர் இவருக்கு ஃபேஸ்புக்கில் நட்பழைப்பு கொடுக்க, அதை இவரும் ஏற்றுக்கொண்டார். அதைத்தொடர்ந்து, இருவரும் ஃபேஸ்புக் வழியே தனிப்பட்ட குறுஞ்செய்திகளை பகிர ஆரம்பித்தனர். ஆனால், அந்த நபர் கடத்தல் த"} {"inputs":"கீழே உள்ள தலைப்பு மற்றும் கட்டுரையின் சுருக்கம் கொடுக்கப்பட்டால், ஒரு சிறு கட்டுரையை அல்லது நீண்ட கட்டுரையின் தொடக்கத்தை உருவாக்கவும். தலைப்பு: நைஜீரிய கிராமங்களில் கிடந்த 66 இறந்த உடல்கள் - மத வன்முறை காரணமா?\\nசுருக்கம்: நைஜீரியாவின் வடமேற்கு பகுதியில், 22 குழந்தைகள் மற்றும் 12 பெண்களின் உடல்கள் உள்பட, 66 பேரின் இறந்த உடல்களைக் கண்டுபிடித்துள்ளததை அந்நாட்டு அதிகாரிகள் உறுதி செய்துள்ளனர்.\\nகட்டுரை (அதிகபட்சம் 500 எழுத்துகள்):","targets":"எட்டு வெவ்வேறு தொலைதூர கிராமங்களில் இறந்த உடல்கள் கிடைத்துள்ளதாக காவல் அதிகாரிகள் கூறுகின்றனர்.\n\n'குற்றப்பின்னணி உடையவர்களால்' கொலை செய்யப்பட்டுள்ளதாகத் தெரிவித்துள்ள காவல் அதிகாரிகள், கொல்லப்பட்டவர்கள் குறித்த விவரங்களையோ, கொலைகளுக்கான நோக்கம் என்ன என்பதையோ இதுவரை உறுதிசெய்யவில்லை. \n\nமத ரீதியான மோதல்களால் இந்தக் கொலைகள் நடந்திருக்கலாம் என ஏ.எஃப்.பி செய்தி நிறுவனம் தெரிவிக்கிறது. \n\nஇன்று, சனிக்கிழமை, நைஜீரியா தேசியத் தேர்தலுக்கான வாக்குப்பதிவு நடக்க உள்ள நிலையில், நேற்று, வெள்ளிக்கிழமை, இந்த உடல"} {"inputs":"கீழே உள்ள தலைப்பு மற்றும் கட்டுரையின் சுருக்கம் கொடுக்கப்பட்டால், ஒரு சிறு கட்டுரையை அல்லது நீண்ட கட்டுரையின் தொடக்கத்தை உருவாக்கவும். தலைப்பு: நைஜீரியா : போகோ ஹராம் தீவிரவாதிகளால் கடத்தப்பட்ட சிபோக் சிறுமிகளில் 82 பேர் விடுதலை\\nசுருக்கம்: வட கிழக்கு நைஜீரியாவில் மூன்றாண்டுகளுக்குமுன் 276 பள்ளி சிறுமிகள் கடத்தப்பட்டிருந்த நிலையில், அதிலிருந்து 82 பேரை போகோ ஹராம் குழுவை சேர்ந்த இஸ்லாமியவாத தீவிரவாதிகள் விடுவித்துள்ளதாக அந்நாட்டு அதிபர் அலுவலகம் கூறியுள்ளது.\\nகட்டுரை (அதிகபட்சம் 500 எழுத்துகள்):","targets":"பலகட்ட பேச்சுவார்த்தையை தொடர்ந்து, பரிமாற்றம் மூலம் போகோ ஹராம் தீவிரவாதிகள் என சந்தேகிக்கப்பட்டவர்களுக்கு பதிலாக பள்ளி சிறுமிகள் விடுவிக்கப்பட்டனர். \n\nநைஜீரியாவின் போர்னோ மாநிலத்தில் உள்ள பள்ளிகளில் பாதுகாப்பற்ற சூழல் நிலவுவதாக ஆய்வு குழு முடிவு\n\nநைஜீரியாவில் போகோ ஹராம் அமைப்பை தோற்கடிப்பதில் இருக்கும் கடும் சவால்\n\nவிடுவிக்கப்பட்ட சிறுமிகளை இன்று(ஞாயிறு) அதிபர் முகமது புஹாரி அபுஜாவில் வரவேற்பார் என்று அறிக்கை ஒன்று கூறுகிறது.\n\nசிபோக் சிறுமிகள் என்றழைக்கப்படும் பெண்களின் கடத்தல் விவகாரம் உலகளவில"} {"inputs":"கீழே உள்ள தலைப்பு மற்றும் கட்டுரையின் சுருக்கம் கொடுக்கப்பட்டால், ஒரு சிறு கட்டுரையை அல்லது நீண்ட கட்டுரையின் தொடக்கத்தை உருவாக்கவும். தலைப்பு: நொடிக்கு 7ஜிபி வேகம்; 5ஜி தொழில்நுட்பம் உங்களுக்கு தேவையா?\\nசுருக்கம்: ஒவ்வொரு ஆண்டும் புதிய சிறப்பம்சங்களுடன் வெளியிடப்படும் திறன்பேசிகளுக்காக காத்திருப்பவர்களில் நீங்களும் ஒருவராக இருக்கலாம்; ஆனால், திறன்பேசி பயன்பாட்டாளர்கள் மட்டுமின்றி அதன் தயாரிப்பாளர்கள், தொலைத்தொடர்பு நிறுவனங்கள், அரசாங்கங்கள் என ஒட்டுமொத்த உலகமே தற்போது ஆவலுடன் எதிர்பார்த்துக்கொண்டிருப்பது 5ஜி தொழில்நுட்பம்.\\nகட்டுரை (அதிகபட்சம் 500 எழுத்துகள்):","targets":"ஆம், சந்தையை பெருக்குவதற்கு திறன்பேசி தயாரிப்பாளர்களும், வாடிக்கையாளர்களை கவருவதற்கு தொலைத்தொடர்பு நிறுவனங்களும், நகரங்களின் பாதுகாப்பை மேம்படுத்துவதற்கு அரசாங்கங்களும், குறிப்பாக அதிவேக இணைய வேகத்தை பெறுவதற்காக பயன்பாட்டாளர்களும் காத்து கொண்டிருக்கிறார்கள்.\n\nஇந்நிலையில், 5ஜி தொழில்நுட்பத்தின் அடிப்படையிலிருந்து அவசியம் வரை பல்வேறு விடயங்கள் குறித்து இந்த கட்டுரையில் காண்போம்.\n\n5ஜி என்றால் என்ன?\n\nஐந்தாம் தலைமுறைக்கான அலைபேசியை அடிப்படையாக கொண்ட இணையதள தொழில்நுட்பமே 5ஜி எனப்படும். இது முந்தைய 4ஜி"} {"inputs":"கீழே உள்ள தலைப்பு மற்றும் கட்டுரையின் சுருக்கம் கொடுக்கப்பட்டால், ஒரு சிறு கட்டுரையை அல்லது நீண்ட கட்டுரையின் தொடக்கத்தை உருவாக்கவும். தலைப்பு: ப. சிதம்பரத்தை ஆகஸ்ட் 26 வரை சிபிஐ காவலில் வைத்து விசாரிக்க நீதிமன்றம் அனுமதி\\nசுருக்கம்: புதன்கிழமை இரவு ஐ.என்.எக்ஸ் மீடியா வழக்கில் கைது செய்யப்பட்ட இந்தியாவின் முன்னாள் நிதியமைச்சர் ப. சிதம்பரத்தை வரும் ஆகஸ்ட் 26 வரை சிபிஐ காவலில் வைத்து விசாரிக்க டெல்லியில் உள்ள சிபிஐ சிறப்பு நீதிமன்றம், இன்று, வியாழக்கிழமை அனுமதியளித்துள்ளது.\\nகட்டுரை (அதிகபட்சம் 500 எழுத்துகள்):","targets":"சிதம்பரம் தனது குடும்பத்தினரையும், வழக்கறிஞரையும் தினமும் 30 நிமிடம் சந்திக்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. \n\nசிதம்பரம், டெல்லியில் உள்ள சிபிஐ நீதிமன்றத்திற்கு இன்று மதியம் 3.15 மணி அளவில் அழைத்துச் செல்லப்பட்டு நீதிபதி அஜய் குமார் முன்னால் ஆஜர்படுத்தப்பட்டார். \n\nTwitter பதிவின் முடிவு, 1\n\nசிபிஐ தரப்புக்காக ஆஜராகியுள்ள இந்திய அரசின் தலைமை வழக்கறிஞர் மற்றும் சிதம்பரம் தரப்பு வழக்கறிஞர்கள் ஆகியோர் இடையே காரசாரமான வாதம் நடந்தது.\n\nகுற்றப்பத்திரிகையில் தனது பெயர் இடம்பெறவில்லை என சிதம்பரம் கூறி வருகிறார"} {"inputs":"கீழே உள்ள தலைப்பு மற்றும் கட்டுரையின் சுருக்கம் கொடுக்கப்பட்டால், ஒரு சிறு கட்டுரையை அல்லது நீண்ட கட்டுரையின் தொடக்கத்தை உருவாக்கவும். தலைப்பு: ப. சிதம்பரம் கைது நடவடிக்கை: சிபிஐ-யின் மாண்பை குலைக்கிறதா? - முன்னாள் அதிகாரி ரகோத்தமன் பேட்டி\\nசுருக்கம்: முன்னாள் மத்திய நிதி அமைச்சர் ப.சிதம்பரத்தை ஐ.என்.எக்ஸ் மீடியா வழக்கில் கைது செய்தபோது, சிபிஐ அதிகாரிகள் பரபரப்பாக செயல்பட்டதாக தமிழகத்தைச் சேர்ந்த முன்னாள் சிபிஐ அதிகாரி ரகோத்தமன் தெரிவித்துள்ளார்.\\nகட்டுரை (அதிகபட்சம் 500 எழுத்துகள்):","targets":"சிபிஐ அதிகாரிகளால் அழைத்து செல்லப்படும் ப. சிதம்பரம்\n\nசிபிஐ அதிகாரிகள் ஐ.என்.எக்ஸ் மீடியா வழக்கில் சம்மன் கொடுத்து சிதம்பரத்தை கைது செய்த விவகாரம் பெரும் சர்ச்சையை கிளம்பியுள்ள நேரத்தில், சிபிஐ கைது நடைமுறையில் இதுவரை இல்லாத வகையில், சம்மன் கொடுத்து குற்றஞ்சாட்டப்பட்டவருக்கு வாய்ப்பு கொடுக்காமல் உடனடியாக கைது செய்துள்ளது கண்டனத்திற்குரியது என விமர்சிக்கிறார் ரகோத்தமன்.\n\nபிபிசி தமிழுக்கு அளித்துள்ள பேட்டியிலிருந்து:\n\nகேள்வி: முன்னாள் அமைச்சர் சிதம்பரத்தை சிபிஐ அதிகாரிகள் கைது செய்த முறையை பற்றி"} {"inputs":"கீழே உள்ள தலைப்பு மற்றும் கட்டுரையின் சுருக்கம் கொடுக்கப்பட்டால், ஒரு சிறு கட்டுரையை அல்லது நீண்ட கட்டுரையின் தொடக்கத்தை உருவாக்கவும். தலைப்பு: ப.சிதம்பரம் திகார் சிறை செல்கிறார்: செப்டம்பர் 19 வரை நீதிமன்ற காவல்\\nசுருக்கம்: ஐஎன்எக்ஸ் மீடியா விவகாரம் தொடர்பாக அமலாக்கத்துறை தொடர்ந்த வழக்கில் ப.சிதம்பரத்தை செப்டம்பர் 19ம் தேதி வரை காவலில் வைக்க சிபிஐ சிறப்பு நீதிமன்ற நீதிபதி அஜய்குமார் குஹார் உத்தரவிட்டுள்ளார்.\\nகட்டுரை (அதிகபட்சம் 500 எழுத்துகள்):","targets":"சிறை அதிகாரிகள் தனக்கு போதிய பாதுகாப்பு அளிக்கவும், சிறையில் பாதுகாப்புடன் கூடிய தனி அறை வழங்கவும் நீதிமன்றம் உத்தரவிட வேண்டுமென ப.சிதம்பரம் கோரினார். \n\nTwitter பதிவின் முடிவு, 1\n\nசிதம்பரத்தின் கோரிக்கையை ஏற்ற சிறப்பு நீதிமன்றம் போதிய பாதுகாப்புடன் கூடிய தனி அறை வழங்க உத்தரவிட்டுள்ளது. \n\nஇந்நிலையில், அமலாக்க துறை தொடர்ந்த வழக்கில், சரணடைய ப. சிதம்பரம் விரும்புவதாக தொடுத்த மனு மீதான விசாரணை செப்டம்பர் 12ம் தேதி நடைபெறும் என்று நீதிமன்றம் தெரிவித்துள்ளது. \n\nமுன்னதாக, ஐஎன்எக்ஸ் மீடியா விவகாரம் தொடர"} {"inputs":"கீழே உள்ள தலைப்பு மற்றும் கட்டுரையின் சுருக்கம் கொடுக்கப்பட்டால், ஒரு சிறு கட்டுரையை அல்லது நீண்ட கட்டுரையின் தொடக்கத்தை உருவாக்கவும். தலைப்பு: ப.சிதம்பரம், கார்த்தி சிதம்பரம் மீது ஐஎன்எக்ஸ் மீடியா வழக்கில் சிபிஐ குற்றப்பத்திரிக்கை தாக்கல்\\nசுருக்கம்: ஐஎன்எக்ஸ் மீடியா வழக்கில், இந்தியாவின் முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரம் மற்றும் அவரது மகன் கார்த்தி சிதம்பரம் மீது சிபிஐ குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்துள்ளதாக ஏஎன்ஐ செய்தி முகமை தெரிவிக்கிறது.\\nகட்டுரை (அதிகபட்சம் 500 எழுத்துகள்):","targets":"ஐஎன்எக்ஸ் மீடியா வழக்கு தொடர்பாக ப.சிதம்பரத்தை கடந்த ஆகஸ்ட் 21ஆம் தேதி சிபிஐ கைது செய்தது. கடந்த செப்டம்பர் 5ஆம் தேதி அவர் திகார் சிறையில் அடைக்கப்பட்டார்.\n\nTwitter பதிவின் முடிவு, 1\n\n2007-ம் ஆண்டு சிதம்பரம் மத்திய நிதியமைச்சராக இருந்தபோது ஐ.என்.எக்ஸ். மீடியா என்ற நிறுவனம் வெளிநாட்டில் இருந்து 305 கோடி ரூபாய் முதலீடு பெறுவதற்கு வெளிநாட்டு முதலீட்டு மேம்பாட்டு வாரியம் (FIPB) அனுமதி அளித்ததில் முறைகேடு நடந்திருப்பதாக 2017ம் ஆண்டு சி.பி.ஐ. ஒரு வழக்குப் பதிவு செய்தது.\n\nப.சிதம்பரத்தின் மீதான ஊழல் புக"} {"inputs":"கீழே உள்ள தலைப்பு மற்றும் கட்டுரையின் சுருக்கம் கொடுக்கப்பட்டால், ஒரு சிறு கட்டுரையை அல்லது நீண்ட கட்டுரையின் தொடக்கத்தை உருவாக்கவும். தலைப்பு: பகதூர் ஷா ஜாஃபர் II : முகலாய பேரரசரின் கடைசி வாரிசின் சோகமான இறுதி காலம்\\nசுருக்கம்: கடைசி முகலாய பேரரசர் குறித்த நினைவுகள், கால ஓட்டத்தில் அனைவரது மனங்களிலிருந்தும் மறைந்துவிட்டது. அனைவரும் அவரை மறந்து போய் இருந்தனர். ஆனால், இப்போது மீண்டும் அவரது நினைவுகள் உயிர்த்தெழுந்து இருக்கிறது. அவரது நினைவுகளை மட்டுமல்ல, அவரது பாரம்பரியத்தை நினைவுக் கூற தொடங்கி இருக்கிறார்கள். அதற்கு காரணம் அண்மையில் கண்டுபிடிக்கப்பட்ட அவரது கல்லறை.\\nகட்டுரை (அதிகபட்சம் 500 எழுத்துகள்):","targets":"பகதூர் ஷா ஜாஃபர் கைது செய்யப்பட்டதை விவரிக்கும் ஓவியம்\n\nகடைசி முகலாய பேரரசராக இருந்த பகதூர் ஷா ஜாஃபர் II ஒரு அரசராக மட்டும் இருக்கவில்லை. அவர் சூஃபி ஞானி, ஒரு சிறந்த உருது கவிஞர். \n\nரங்கூனில் (யாங்கூன்) 1862-ம் ஆண்டு, சிதிலமடைந்த ஒரு மரவீட்டில், பகதூர் ஷா ஜாஃபர் தனது கடைசி மூச்சை சுவாசித்த போது, அவரை சுற்றி அவரது நெருங்கிய உறவினர்கள் சிலர் மட்டுமே இருந்தனர். \n\nபகதூர் ஷாவை அடிமைப்படுத்தி வைத்திருந்த பிரிட்டிஷ்காரரர்கள், அவர் இறந்த பிறகு, அவரது பிரேதத்தை புகழ் பெற்ற ஷ்வைடகன் பகோடா என்னும் இடத்த"} {"inputs":"கீழே உள்ள தலைப்பு மற்றும் கட்டுரையின் சுருக்கம் கொடுக்கப்பட்டால், ஒரு சிறு கட்டுரையை அல்லது நீண்ட கட்டுரையின் தொடக்கத்தை உருவாக்கவும். தலைப்பு: பகத் சிங்கை விரும்பும் பாகிஸ்தானியர்கள்\\nசுருக்கம்: \"இன்குலாப் ஜிந்தாபாத்\" என்று முழக்கத்தை முன்னெடுத்த பகத்சிங், இந்திய விடுதலைக்காக ஆயுதமேந்தி போராடிய \"இந்துஸ்தான் சோசலிசக் குடியரசு\" புரட்சி அமைப்பின் தலைவர்களுள் ஒருவர். பகத் சிங் பிறந்த கிராமம் பாகிஸ்தானில் உள்ளது. அவர் தூக்கிலடப்பட்ட அன்று அங்கு நடப்பட்ட மாமரம் இன்றும் நிலைத்திருக்கிறது. \n\n\\nகட்டுரை (அதிகபட்சம் 500 எழுத்துகள்):","targets":"புரட்சியாளர் பகத் சிங்\n\nஆங்கில அரசுக்கு சிம்மசொப்பனமாக விளங்கிய மாவீரன் பகத்சிங், தூக்கிலிடப்பட்டபோதும் சிரித்துக்கொண்டே மரணத்தை முத்தமிட்டவர். \n\nவிடுதலைக்கு முன் இந்தியாவின் ஒருபகுதியாக இருந்த லாகூரின் சிறைச்சாலையில் 1931 ஆம் ஆண்டு, மார்ச் 23 ஆம் தேதியன்று பகத் சிங், ராஜ்குரு, சுக்தேவ் ஆகிய மூவரும் தூக்கிலிடப்பட்டனர். \n\nமூவருக்கும் மரணதண்டனை வழங்கப்பட்டது ஏன்?\n\nலாகூர் கொலை வழக்கு\n\n1928 ஆம் ஆண்டு, \"சைமன் கமிஷனை\" எதிர்த்து காங்கிரஸ் கட்சி நடத்திய போராட்டத்தில் லாலா லஜபதிராய் போலிசாரின் தடியடியால்"} {"inputs":"கீழே உள்ள தலைப்பு மற்றும் கட்டுரையின் சுருக்கம் கொடுக்கப்பட்டால், ஒரு சிறு கட்டுரையை அல்லது நீண்ட கட்டுரையின் தொடக்கத்தை உருவாக்கவும். தலைப்பு: பக்சாலி சுவடிகள்: இதுவே உலகின் பழைய பூஜ்ஜியம் என்கிறது கார்பன் டேட்டிங்\\nசுருக்கம்: இந்தியாவின் பழமையான சுவடித் தொகுப்பு ஒன்றில் இருக்கும் பூஜ்ஜியக் குறியீடுதான் இதுவரை பதிவு செய்யப்பட்ட பூஜ்ஜியக் குறியீடுகளிலேயே மிகப் பழமையைனது என்று அந்த ஓலைச் சுவடியைக் கொண்டு செய்யப்பட்ட கார்பன் டேட்டிங் ஆய்வு காட்டுகிறது.\\nகட்டுரை (அதிகபட்சம் 500 எழுத்துகள்):","targets":"பக்சாலி சுவடி என்று அழைக்கப்படும் அந்த சுவடி முந்தைய ஆய்வுகளில் 8 அல்லது 12-வது நூற்றாண்டை சேர்ந்ததாக இருக்கலாம் என்று கணிக்கப்பட்டு இருந்தது. ஆனால், இந்த புதிய ஆய்வின் முடிவு இந்தச் சுவடி மூன்றாவது அல்லது நான்காவது நூற்றாண்டைச் சேர்ந்த சுவடியாக இருக்கலாம் என்று கூறுகிறது. \n\nஇந்தியாவின் குவாலியரில் உள்ள ஒரு கோவிலில் உள்ள பூஜ்யக் குறியீடுதான் பழமையானதாக கருதப்பட்டது. ஆனால், இந்த கார்பன் டேட்டிங் ஆய்வு ஆக்ஸ்போர்டில் இப்போது உள்ள சுவடியில் பதியப்பட்டிருக்கும் பூஜ்யம் குவாலியர் கோயிலில் உள்ள ப"} {"inputs":"கீழே உள்ள தலைப்பு மற்றும் கட்டுரையின் சுருக்கம் கொடுக்கப்பட்டால், ஒரு சிறு கட்டுரையை அல்லது நீண்ட கட்டுரையின் தொடக்கத்தை உருவாக்கவும். தலைப்பு: பங்காரு அடிகளார் உள்ளிட்ட 7 தமிழர்களுக்கு பத்மஸ்ரீ விருது\\nசுருக்கம்: இந்தியாவில் தேசிய அளவில் வழங்கப்படும் விருதுகளில் ஒன்றான பத்மஸ்ரீ விருது, பங்காரு அடிகளார் உள்ளிட்ட 7 பேருக்கு வழங்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.\\nகட்டுரை (அதிகபட்சம் 500 எழுத்துகள்):","targets":"இந்திய அளவில் பத்ம விபூஷன், பத்ம பூஷன், பத்மஸ்ரீ தேசிய விருதுகள் பெறுவோரின் பெயர் பட்டியலை இந்திய அரச வெள்ளிக்கிழமை இரவு வெளியிட்டது. \n\nபாரதரத்னா மட்டுமில்லாமல், பத்ம விபூஷன், பத்ம பூஷன் விருதுகள் தமிழ்நாட்டைச் சேர்ந்த யாருக்கும் வழங்கப்படவில்லை. \n\nமேல்மருவத்தூர் ஆதிபராசக்தி பீடத்தை நிறுவிய பங்காரு அடிகளார், மேசை பந்து விளையாட்டு வீரர் சரத் கமல், பரத நாட்டிய கலைஞர் நர்த்தகி நடராஜ், சமூக சேவகி மதுரை சின்னப்பிள்ளை, மருத்துவர் ஆர்.வி.ரமணி, இசைத்துறையை சேர்ந்த ஆனந்தன் சிவமணி, மருத்துவர் ராமசாமி வெங"} {"inputs":"கீழே உள்ள தலைப்பு மற்றும் கட்டுரையின் சுருக்கம் கொடுக்கப்பட்டால், ஒரு சிறு கட்டுரையை அல்லது நீண்ட கட்டுரையின் தொடக்கத்தை உருவாக்கவும். தலைப்பு: பங்கு மோசடி குற்றச்சாட்டு: டெஸ்லா நிறுவன தலைவர் பதவியிலிருந்து விலகுகிறார் எலான் மஸ்க்\\nசுருக்கம்: உலகின் முன்னணி மின்சார கார் தயாரிப்பு நிறுவனமான டெஸ்லாவை தனியார் நிறுவனமாக்கும் முடிவு குறித்து வெளியிட்ட தொடர் ட்விட்டர் பதிவுகளால் ஏற்பட்ட பிரச்சனையின் விளைவாக அந்நிறுவனத்தின் தலைவர் பதவியிலிருந்து விலகுவதுடன், அபராதம் செலுத்தும் நிலைக்கு எலான் மஸ்க் தள்ளப்பட்டுள்ளார்.\\nகட்டுரை (அதிகபட்சம் 500 எழுத்துகள்):","targets":"எலான் மஸ்க்\n\nஎலான் மஸ்க் மீது பங்கு மோசடி சார்ந்த குற்றச்சாட்டின் கீழ் வழக்கு விசாரணையை தொடங்கவுள்ளதாக அமெரிக்க பங்கு மற்றும் பரிவர்த்தனை அமைப்பு கடந்த வியாழக்கிழமை தெரிவித்திருந்த நிலையில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.\n\nஇந்த முடிவின்படி, டெஸ்லாவின் தலைமை செயலதிகாரியாக எலான் மஸ்க் நீடிக்கலாம், ஆனால் மூன்று ஆண்டுகளுக்கு அந்நிறுவனத்தின் தலைவர் பதவியிலிருந்து விலகியிருக்க வேண்டும். \n\nஅதுமட்டுமல்லாமல், எலான் மஸ்க் மற்றும் டெஸ்லா நிறுவனம் ஆகிய இருதரப்பும் 20 மில்லியன் டாலர்கள் அபராதத்தை செலுத்த"} {"inputs":"கீழே உள்ள தலைப்பு மற்றும் கட்டுரையின் சுருக்கம் கொடுக்கப்பட்டால், ஒரு சிறு கட்டுரையை அல்லது நீண்ட கட்டுரையின் தொடக்கத்தை உருவாக்கவும். தலைப்பு: பசுமாடுகள் குறித்து ஆன்லைன் தேர்வு நடத்துகிறது மத்திய அரசு - பரிசுகளும் வழங்க திட்டம்\\nசுருக்கம்: முக்கிய இந்திய நாளிதழ்களில், இன்று வெளியான பிரதான செய்திகள், தலையங்க கட்டுரைகள் ஆகியவற்றில் சிலவற்றைத் தொகுத்து வழங்கியுள்ளோம்.\\nகட்டுரை (அதிகபட்சம் 500 எழுத்துகள்):","targets":"(கோப்புப்படம்)\n\nநாட்டு பசுக்களின் நலன் சார்ந்த அறிவியல் தொடர்பாக மக்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் தேசிய அளவிலான ஆன்லைன் தேர்வு வரும் பிப்ரவரி மாதம் 25ஆம் தேதி நடத்தப்படும் என்று மத்திய அரசின் கீழ் செயல்படும் தேசிய காமதேனு ஆயோக் அமைப்பின் தலைவர் வல்லபாய் கதிரியா அறிவித்துள்ளதாக தி இந்து (ஆங்கிலம்) நாளிதழ் செய்தி வெளியிட்டுள்ளது.\n\nமத்திய மீன்வள, கால்நடை பராமரிப்பு மற்றும் பால்வளத்துறை அமைச்சகத்தின் கீழ் கடந்த 2019ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட தேசிய காமதேனு ஆயோக் அமைப்பு, \"பசுக்களின் பாதுகாப்"} {"inputs":"கீழே உள்ள தலைப்பு மற்றும் கட்டுரையின் சுருக்கம் கொடுக்கப்பட்டால், ஒரு சிறு கட்டுரையை அல்லது நீண்ட கட்டுரையின் தொடக்கத்தை உருவாக்கவும். தலைப்பு: பஞ்சாபில் காவல்துறை அதிகாரியின் கையை வெட்டிய நிஹாங் சீக்கியர்கள்\\nசுருக்கம்: பஞ்சாபின் பாட்டியாலா நகரத்தில் காய்கறி சந்தை ஒன்றில் காவல்துறை அதிகாரியின் கை வெட்டப்பட்டது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.\\nகட்டுரை (அதிகபட்சம் 500 எழுத்துகள்):","targets":"இந்தியா முழுவதும் ஊரடங்கு உத்தரவு அமலில் உள்ள நிலையில், கூட்டமாக வந்த நிஹாங்குளை (சீக்கிய மதத்தை தீவிரமாக பின்பற்றுபவர்கள்) கட்டுப்படுத்த முயன்ற போது, அவர்கள் உதவி துணை ஆய்வாளரான ஹர்ஜீத் சிங்கின் கையை வெட்டியதாக காவல்துறை தரப்பில் கூறப்படுகிறது.\n\nTwitter பதிவின் முடிவு, 1\n\nகொரோனா தொற்று பரவலை கட்டுப்படுத்த பஞ்சாப் மாநிலத்தில் மே ஒன்றாம் தேதி வரை ஊரடங்கு நீட்டிக்கப்படும் என்று உத்தரவிடப்பட்டுள்ளது. \n\nஇந்நிலையில், \"இன்று காலை 6 மணி அளவில் தடுப்புகளை உடைத்துக் கொண்டு காய்கறி சந்தைக்குள் நிஹாங்குகள்"} {"inputs":"கீழே உள்ள தலைப்பு மற்றும் கட்டுரையின் சுருக்கம் கொடுக்கப்பட்டால், ஒரு சிறு கட்டுரையை அல்லது நீண்ட கட்டுரையின் தொடக்கத்தை உருவாக்கவும். தலைப்பு: பஞ்சாப் பட்டாசு தொழிற்சாலையில் வெடிப்பு: பலியானோர் எண்ணிக்கை 23ஆக அதிகரிப்பு\\nசுருக்கம்: பஞ்சாபின் குர்தாஸ்பூர் மாவட்டத்தில் பட்டாலாவிலுள்ள பட்டாசு தொழிற்சாலையில் ஏற்பட்ட வெடிப்பில் குறைந்தது 23 பேர் உயிரிழந்துள்ளனர். பலர் காயமடைந்துள்ளனர்.\\nகட்டுரை (அதிகபட்சம் 500 எழுத்துகள்):","targets":"இந்த வெடிப்புக்கு பின்னர், தொழிற்சாலை கட்டடம் இடிந்தது. பல தொழிலாளர்கள் இதில் சிக்கியுள்ளனர். \n\nதேசிய பேரிடர் மீட்பு குழுவினரும், உள்ளூர் நிர்வாகமும் மீட்பு பணிகளில் ஈடுபட்டுள்ளன. \n\nஇதுவரை 23 தொழிலாளர்கள் மற்றும் அருகில் இருந்த வீடுகளில் இருந்தவர்கள் இறந்துள்ளதாகவும், பலர் காயமடைந்துள்ளதாகவும் பட்டாலா சார் ஆட்சியர் தீபக் பாட்டியா தெரிவித்துள்ளார், \n\nஇந்தத் தொழிற்சாலை குடியிருப்புப் பகுதிகளுக்கு மத்தியில் இருந்ததாக பஞ்சாபில் உள்ள பிபிசி செய்தியாளர் குர்ப்ரீத் சாவ்லா தெரிவிக்கிறார்.\n\nகாயமுற்றோர் ச"} {"inputs":"கீழே உள்ள தலைப்பு மற்றும் கட்டுரையின் சுருக்கம் கொடுக்கப்பட்டால், ஒரு சிறு கட்டுரையை அல்லது நீண்ட கட்டுரையின் தொடக்கத்தை உருவாக்கவும். தலைப்பு: பட்ஜெட் 2019: நிதியமைச்சர் பியூஷ் கோயல் உரையின் முக்கிய அம்சங்கள்\\nசுருக்கம்: வெள்ளிக்கிழமை காலை 11 மணிக்கு மத்திய அரசின் இடைக்கால பட்ஜெட்டை இடைக்கால நிதியமைச்சராக பொறுப்பேற்றுள்ள பியூஷ் கோயல் நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்தார்.\\nகட்டுரை (அதிகபட்சம் 500 எழுத்துகள்):","targets":"நிதியமைச்சர் அருண் ஜெட்லி சிகிச்சை பெற்று வருவதால், அவருக்கு பதிலாக பியூஷ் கோயல் இந்த பட்ஜெட்டை தாக்கல் செய்தார். \n\nநீங்கள் தெரிந்து கொள்ள வேண்டிய முக்கிய விஷயங்கள் இதுதான். \n\nவருமான வரி சலுகைகள்:\n\nபட்ஜெட் 2019: வருமான வரி விலக்கு - நீங்கள் கவனிக்க வேண்டியவை\n\nமுதலீடுகளுக்கான வரி விலக்குகள்: \n\nமற்ற சலுகைகள்:\n\nவிவசாயிகளுக்கான சலுகைகள்: \n\nவிரிவாக படிக்க: பட்ஜெட் 2019: 2 ஹெக்டேருக்கு குறைவாக உள்ள விவசாயிகளுக்கு ஆண்டுக்கு ரூ. 6000\n\nமீன்வளத்துறை அமைக்க முடிவு: \n\nநெடுஞ்சாலை வசதி:\n\nஉள்கட்டமைப்பு:\n\nரயில்"} {"inputs":"கீழே உள்ள தலைப்பு மற்றும் கட்டுரையின் சுருக்கம் கொடுக்கப்பட்டால், ஒரு சிறு கட்டுரையை அல்லது நீண்ட கட்டுரையின் தொடக்கத்தை உருவாக்கவும். தலைப்பு: பட்டுப்பூச்சியின் மூலம் புரதத்தை பெறலாம்: சீனத் தொழில் முனைவர் யோசனை\\nசுருக்கம்: சீனாவின் உணவு பழக்கத்தை முன்னேற்றுவதற்கான பிரசாரத்தில், சீ னத் தொழிலதிபர் ஒருவர் பூச்சிகளை உண்பது குறித்தும், இணைய வழி விவசாய சந்தையையும் பிரபலப்படுத்தி வருகிறார். \n\n\\nகட்டுரை (அதிகபட்சம் 500 எழுத்துகள்):","targets":"மடில்டா ஹோ என்னும் அவர், டெட் (தொழில்நுட்பம், பொழுதுபோக்கு மற்றும் வடிவமைத்தல்) மாநாட்டில் ஆரோக்கியமான உணவு பழக்கம் தொடர்பான செய்தியை பரப்பும் தேவை குறித்து பேசினார்.\n\nபட்டுப்பூச்சியிலிருந்து வரும் புரதத்தை விற்பனை செய்யும் நிறுவனம் உட்பட, புதியதாக தொடங்கப்பட்ட பல நிறுவனங்களுக்கு ஆதரவு தருகிறார் மடில்டா.\n\nஉடல் பருமன் மற்றும் நீரிழிவு நோய் சீனாவில் அதிகரித்து வருகிறது.\n\n\"உலக மக்கள் தொகையில் 20 சதவீதம் சீனர்கள் ஆவர்; ஆனால் 7 சதவீத நிலம் தான் சாகுபடிக்குரிய நிலமாக உள்ளது\" என பிபிசியிடம் கூறுகிறார்"} {"inputs":"கீழே உள்ள தலைப்பு மற்றும் கட்டுரையின் சுருக்கம் கொடுக்கப்பட்டால், ஒரு சிறு கட்டுரையை அல்லது நீண்ட கட்டுரையின் தொடக்கத்தை உருவாக்கவும். தலைப்பு: பண மதிப்பு நீக்கத்தால் சேமிப்பை இழந்த ரங்கம்மாள் மறைந்தார்: சேர்த்த பணம் கடைசி வரை உதவவில்லை\\nசுருக்கம்: பண மதிப்பு நீக்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டதை அறியாமல் 500 மற்றும் 1000 ரூபாய் நோட்டுகளை சேர்த்துவைத்திருந்த சின்ன ரங்கம்மாள், வயது மூப்பின் காரணமாக இன்று ஞாயிறு காலை உயிரிழந்தார்.\\nகட்டுரை (அதிகபட்சம் 500 எழுத்துகள்):","targets":"சின்ன ரங்கம்மாள்\n\nதிருப்பூர் மாவட்டம், பல்லடம் அருகே உள்ள பூமலூர் கிராமத்தைச் சேர்ந்த சகோதரிகள் பெரிய ரங்கம்மாள்(வயது 75) மற்றும் சின்ன ரங்கம்மாள் (வயது 72).\n\nஇருவரும் தங்களது வயோதிகத்தில் ஏற்படும் செலவினங்களுக்காக, பல ஆண்டுகளாக பணத்தை சேமித்து அவர்களது வீட்டில் வைத்துள்ளனர். தினக்கூலியாக கிடைத்த தொகையை மிச்சப்படுத்தி சேர்த்து வைத்த 46 ஆயிரம் ரூபாய் மதிப்பிலான 500 மற்றும் 1000 ரூபாய் நோட்டுகளை சமீபத்தில் இவர்கள் வெளியில் எடுத்து தங்களின் மகன்களிடம் மருத்துவ செலவிற்காக கொடுத்துள்ளனர்.\n\n500 மற்றும"} {"inputs":"கீழே உள்ள தலைப்பு மற்றும் கட்டுரையின் சுருக்கம் கொடுக்கப்பட்டால், ஒரு சிறு கட்டுரையை அல்லது நீண்ட கட்டுரையின் தொடக்கத்தை உருவாக்கவும். தலைப்பு: பணமில்லாததால் 80 கி.மீ தூரத்திற்கு பேருந்தின் அடியில் அமர்ந்தபடியே பயணித்த சீன சிறுவர்கள்\\nசுருக்கம்: பேருந்தின் அடியில் இருந்துகொண்டே 80 கிலோமீட்டர் (50 மைல்) பயணம் செய்த இரண்டு சீன சிறுவர்களின் புகைப்படங்களால், அந்நாட்டில் பெற்றோரால் தனியாக விடப்பட்டுள்ள குழந்தைகளின் நலன்கள் பற்றி இணையத்தில் கோபமான விவாதங்கள் எழுந்துள்ளன. \n\n\\nகட்டுரை (அதிகபட்சம் 500 எழுத்துகள்):","targets":"பேருந்தின் அடியில் இருக்கும் சிறார்களின் காணொளிப் பதிவில் இருந்து எடுக்கப்பட்ட படம்.\n\nசீன அரசு ஊடகத்தால் பெயர் குறிப்பிடப்படாத இந்த இரண்டு சிறுவர்களும், தென் பகுதியில் அமைந்துள்ள குவாங்ஸியின் ஏழை கிராமத்தை சேர்ந்தவர்கள். அருகிலுள்ள குவாங்தொங் மாகாணத்தில் வேலை செய்து வரும் அவர்களின் பெற்றோரை தேடி செல்ல இந்த சிறுவர்கள் முயற்சித்திருக்கிறர்கள். \n\nஇந்த இரண்டு சிறுவர்களும் நவம்பர் 23 ஆம் தேதி காணாமல் போய்விட்டதை அவர்களின் ஆசிரியர் கண்டபிடித்த அன்றே, பேருந்து நிலையம் ஒரு நின்றிருந்த பேருந்து அடிப்பகுத"} {"inputs":"கீழே உள்ள தலைப்பு மற்றும் கட்டுரையின் சுருக்கம் கொடுக்கப்பட்டால், ஒரு சிறு கட்டுரையை அல்லது நீண்ட கட்டுரையின் தொடக்கத்தை உருவாக்கவும். தலைப்பு: பணிநீக்கம் செய்வதாக அறிவித்த நிறுவனத்துக்கு கோமாளியை அழைத்து சென்ற நபர் மற்றும் பிற செய்திகள்\\nசுருக்கம்: தன்னை பணி நீக்கம் செய்யவிருக்கும் அலுவலக சந்திப்பு ஒன்றுக்கு அழைப்பு வந்தபோது அலுவலகத்துக்கு நகைச்சுவை கோமாளி ஒருவரை அழைத்து சென்று ஜோஷ் தாம்சன் என்ற நபர் அனைவரின் கவனத்தையும் ஈர்த்துள்ளார்.\\nகட்டுரை (அதிகபட்சம் 500 எழுத்துகள்):","targets":"நியூசிலாந்தின் உள்ள நிறுவனம் ஒன்றில் காப்பி ரைட்டராக (விளம்பரங்களுக்கு உரை எழுதுபவர்) பணிபுரிகிறார் ஜோஷ் தாம்சம். அந்நாட்டில் பணியாளர்களை குறைக்க விரும்பினால் அவர்களை பணியிலிருந்து நீக்குவதற்கு முன், பணியாளர் மற்றும் அவர் சாந்தவருடன் சந்திப்பு ஒன்றை நிகழ்த்த வேண்டும். இது அந்நாட்டில் சட்டப்பூர்வமான ஒன்று.\n\nஇந்த சந்திப்பிற்கு பொதுவாக உறவினர்களையோ, நண்பர்களையோ அல்லது தொழிற்சங்க தலைவரையோ அழைத்து செல்வது வழக்கம்.\n\nஆனால் ஜோஷ் தாம்சன் தொழிற்முறை கோமாளி ஒருவரை தன்னுடன் அழைத்து சென்றுள்ளார். \n\n\"எனக்கு"} {"inputs":"கீழே உள்ள தலைப்பு மற்றும் கட்டுரையின் சுருக்கம் கொடுக்கப்பட்டால், ஒரு சிறு கட்டுரையை அல்லது நீண்ட கட்டுரையின் தொடக்கத்தை உருவாக்கவும். தலைப்பு: பதிமூன்று ஆண்டுகளாக தேடப்பட்ட நடிகை ஜூடி கார்லாண்டால் அணிந்த செருப்பு\\nசுருக்கம்: கடந்த சில மணி நேரங்களில் நடைபெற்ற முக்கிய உலக நிகழ்வுகளை தொகுத்து வழங்குகின்றோம். \n\nசெருப்புக்கான ஒரு தேடல் \n\n\\nகட்டுரை (அதிகபட்சம் 500 எழுத்துகள்):","targets":"தி விஸார்ட் ஆஃப் ஓசெட் படத்தில் ஜூடி கார்லாண்டால் அணியப்பட்ட மாணிக்க செருப்பு ஒன்று பதிமூன்று ஆண்டுகளுக்குப்பின் கிடைத்துள்ளது. மின்சோடா அருங்காட்சியகத்திலிருந்த இந்த செருப்பினை, 2005 ஆம் ஆண்டு, சிலர் ஜன்னல்களை உடைத்து திருடினர். இந்த செருப்பு குறித்து தகவல் தருபவர்களுக்கு ஒரு மில்லியன் டாலர் பரிசு தருவதாக ஒருவர் அறிவித்து இருந்தார். \n\nபாகிஸ்தான் அதிபராக இம்ரான்கான் கட்சியை சேர்ந்தவர் தேர்வு \n\nபாகிஸ்தான் அதிபர் தேர்தலில் பிரதமர் இம்ரான்கானின் தெஹ்ரிக் இ இன்சாப் கட்சியை சேர்ந்த ஆரிப் ஆல்வி வ"} {"inputs":"கீழே உள்ள தலைப்பு மற்றும் கட்டுரையின் சுருக்கம் கொடுக்கப்பட்டால், ஒரு சிறு கட்டுரையை அல்லது நீண்ட கட்டுரையின் தொடக்கத்தை உருவாக்கவும். தலைப்பு: பத்து குழந்தைகள் நரபலியா? - 65 சூனியக்காரர்கள் கைது மற்றும் பிற செய்திகள்\\nசுருக்கம்: பத்து குழந்தைகளை நரபலி கொடுத்தது தொடர்பாக 65 சூனியக்காரர்கள் அல்லது பாரம்பரிய மருத்துவர்களை தான்சானியா போலீஸ் கைது செய்துள்ளது.\\nகட்டுரை (அதிகபட்சம் 500 எழுத்துகள்):","targets":"சித்தரிப்புக்காக\n\nசூனியக்காரர்கள் \n\nகுழந்தைகள் ஜனவரி மாதம் கொல்லப்பட்டு, அவர்களின் உடல் பாகங்கள் நீக்கப்பட்டு உள்ளது. சமய சடங்குகளில் உடல் பாகங்களை பயன்படுத்துவது வளத்தை கொண்டு வருமென்பது தான்சான்யா மக்களின் நம்பிக்கை. தான்சான்யா உயர் போலீஸ் அதிகாரி பாரம்பர்ய மருத்துவர்கள் உரிய உரிமம் பெற்று இருக்க வேண்டுமென வலியுறுத்தி உள்ளார். \n\nமசூத் அஸ்கர்: ஜெய்ஷ்-இ-முகம்மது நிறுவனர் இறந்துவிட்டாரா?\n\nமௌலானா மசூத் அஸ்கர்\n\nஇந்தியா - பாகிஸ்தான் இடையே பதற்றம் ஏற்பட்டதில் இருந்து ஒவ்வொரு நாளும் விதவிதமான புரளிகள"} {"inputs":"கீழே உள்ள தலைப்பு மற்றும் கட்டுரையின் சுருக்கம் கொடுக்கப்பட்டால், ஒரு சிறு கட்டுரையை அல்லது நீண்ட கட்டுரையின் தொடக்கத்தை உருவாக்கவும். தலைப்பு: பயணத்தின் முதல் நாளிலேயே விபத்தில் சிக்கிய தானியங்கி பேருந்து\\nசுருக்கம்: ஓட்டுநர் இல்லாமல் செயல்படும் சிறிய ரக தானியங்கி பேருந்து ஒன்று தனது பயணத்தின் முதல் நாளிலேயே விபத்தில் சிக்கியது.\\nகட்டுரை (அதிகபட்சம் 500 எழுத்துகள்):","targets":"இப்பேருந்து சில பயணிகளை ஏற்றிக்கொண்டு சென்றபோது எதிரே மெதுவாக வந்த லாரியொன்று மோதியதால் விபத்து ஏற்பட்டது.\n\nஇந்த விபத்து லாரி ஓட்டுநரின் கவனக்குறைவால்தான் ஏற்பட்டது என்றும், மேலும் இதில் யாருக்கும் காயமேற்படவில்லை எனவும் அதிகாரிகள் தெரிவித்தனர். விபதேற்படுத்திய ஓட்டுநருக்கு அபராதம் விதிக்கப்பட்டது.\n\nஇதுபோன்ற தானியங்கி சிற்றுந்துகள் அமெரிக்காவில் பயன்படுத்தப்படுவது இதுவே முதல் முறை.\n\nகூகுளின் தாயக நிறுவனமான ஆல்பாபட்டை சேர்ந்த வேமோ, தனது தானியங்கி டாக்ஸி சேவையை அரிசோனாவில் தொடங்கவுள்ளதாக அறிவித்த"} {"inputs":"கீழே உள்ள தலைப்பு மற்றும் கட்டுரையின் சுருக்கம் கொடுக்கப்பட்டால், ஒரு சிறு கட்டுரையை அல்லது நீண்ட கட்டுரையின் தொடக்கத்தை உருவாக்கவும். தலைப்பு: பரதத்தில் அசத்தும் பல்கேரிய பெண்மணி: இந்திய நடனங்களுக்காக உலகளவில் பிரசாரம்\\nசுருக்கம்: பழம்பெரும் பாரம்பரியமும் கலாச்சாரமும் வரலாற்று சிறப்பும் கொண்ட இந்திய நாட்டில் பாரம்பரிய கலைகளுக்கு சில ஆண்டு காலமாக மக்கள் மத்தியில் வரவேற்பு குறைந்துகொண்டே வருகிறது. பழம்பெரும் கலைகளை மீட்டெடுக்கவும் உலக அளவில் இந்த கலைகளை கொண்டு சேர்க்கவும் அரசு மற்றும் தனியார் அமைப்புகள் தரப்பிலும் கலை ஆர்வலர்கள் தரப்பிலும் பல்வேறு முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.\\nகட்டுரை (அதிகபட்சம் 500 எழுத்துகள்):","targets":"காத்யா தோஷிவா\n\nஇதற்கு மத்தியில் இந்திய பாரம்பரிய நடனங்களால் ஈர்க்கப்பட்டு அதனை முறையாக பயின்று உலக நாடுகள் பலவற்றிலும் அரங்கேற்றி வருகிறார் வெளிநாட்டு பெண்மணி ஒருவர். \n\nபல்கேரியா தலைநகர் சோஃபியாவில் பதினான்கு ஆண்டுகள் பொறியாளராக பணியாற்றிய காத்யா தோஷிவாவிற்கு காலப்போக்கில் அந்த வேலை சலிப்பை ஏற்படுத்தியது. \n\nஇவருக்கு மன மாற்றத்தை ஏற்படுத்தும் நோக்கில் இவரது கணவர் ரோசன் கென்கோவ், யோகா கலையை அறிமுகம் செய்துவைத்தார். இந்த சம்பவம்தான் இவரது வாழ்வில் திருப்புமுனையாக அமைந்தது. \n\nஇப்போது காத்யா பரதநாட்"} {"inputs":"கீழே உள்ள தலைப்பு மற்றும் கட்டுரையின் சுருக்கம் கொடுக்கப்பட்டால், ஒரு சிறு கட்டுரையை அல்லது நீண்ட கட்டுரையின் தொடக்கத்தை உருவாக்கவும். தலைப்பு: பரியேறிய ரூபா: சமூக தடைகளை உடைத்தது எப்படி? - தமிழகத்தின் முதல் பெண் ஜாக்கியின் வெற்றி கதை\\nசுருக்கம்: ஒருகாலத்தில் இந்தியாவில் பெண்கள் தங்கள் வீட்டின் படி தாண்டுவதற்கே தடை இருந்தது. சமையலறையைத் தாண்டாத பெண்களுக்குக் கல்வியே எட்டாக்கனியாக இருந்தது.\\nகட்டுரை (அதிகபட்சம் 500 எழுத்துகள்):","targets":"19-ஆம் நூற்றாண்டின் இறுதியில் பெண்களின் சுதந்திரத்துக்கு முதல் படியாகக் கல்வியும், அதனால் கிடைத்த வேலைவாய்ப்புகள் மற்றும் பதவிகள் வெளியுலகத்தை அவர்களுக்கு அறிமுகம் செய்து வைத்தன.\n\nஆனால், இந்தியாவில் விளையாட்டுத்துறையில் பெண்கள் கோலோச்சத் தொடங்கியது வெகு அண்மையில்தான்.\n\nபரியேறி சாதித்த பெண்ணின் கதை\n\nதடகளம், குத்துச்சண்டை, பேட்மின்டன், மல்யுத்தம், கிரிக்கெட் என பல விளையாட்டுகளிலும் பெண்கள் சாதிக்கத் தொடங்கினர். போட்டிகளில் வெல்லவும், பதக்கங்களையும் குவிக்கவும் ஆரம்பித்தனர். \n\nஆனாலும், குதிரையேற்றம"} {"inputs":"கீழே உள்ள தலைப்பு மற்றும் கட்டுரையின் சுருக்கம் கொடுக்கப்பட்டால், ஒரு சிறு கட்டுரையை அல்லது நீண்ட கட்டுரையின் தொடக்கத்தை உருவாக்கவும். தலைப்பு: பருத்தித்துறை துப்பாக்கிச்சூடு: 2 போலீசார் பணி இடைநீக்கம்\\nசுருக்கம்: பருத்தித்துறை பிரதேசத்தில் மணல் ஏற்றிச் சென்ற லா ரி மீது காவல்துறையினர் துப்பாக்கி ப் பிரயோகம் செய்ததில் இளைஞர் ஒருவர் பலியான சம்பவம் தொடர்பில் காவல் துறை யினர் இருவர் பணி இடை நீக்கம் செய்யப்பட்டுள்ளதாக காவல்துறை யினர் தெரிவித்துள்ளனர். \n\n\\nகட்டுரை (அதிகபட்சம் 500 எழுத்துகள்):","targets":"இருவரும் கைது செய்யப்பட்டு விசாரணைகள் முடுக்கிவிடப்பட்டுள்ளன.\n\nஞாயிற்றுக்கிழமை மாலை உரிய அனுமதியின்றி, களவாக மணல் ஏற்றிச் சென்ற லாரி ஒன்று தமது உத்தரவை மீறியதனால் அதன் மீது துப்பாக்கிப் பிரயோகம் செய்யப்பட்டதாகவும், அதில் இளைஞர் ஒருவர் கொல்லப்பட்டதாகவும் காவல்துறையினர் தெரிவித்திருந்தனர்.\n\nஆயினும் துப்பாக்கிச் சூட்டில் கொல்லப்பட்டவர் மணல் ஏற்றி வரவில்லை என கொல்லப்பட்ட இளைஞனின் உறவினர்கள் தெரிவித்துள்ளனர். \n\nவெளிநாட்டில் இருந்து வந்திருந்த அவர், கோவிலுக்குச் சென்றிருந்த போதே இந்த அனர்த்தம் நேர்ந்த"} {"inputs":"கீழே உள்ள தலைப்பு மற்றும் கட்டுரையின் சுருக்கம் கொடுக்கப்பட்டால், ஒரு சிறு கட்டுரையை அல்லது நீண்ட கட்டுரையின் தொடக்கத்தை உருவாக்கவும். தலைப்பு: பருமனானாலும் உடல் தகுதியுடன் இருக்கமுடியும் என்பது கட்டுக்கதை: புதிய ஆய்வு\\nசுருக்கம்: உடல் பருமனாக இருந்தாலும் மருத்துவ ரீதியாக உடல் தகுதியுடன் இருக்க முடியும் என்பது ஒரு கட்டுக்கதை என போர்த்துக்கலில் உரையாற்றிய நிபுணர்கள் தெரிவித்துள்ளனர். \n\n\\nகட்டுரை (அதிகபட்சம் 500 எழுத்துகள்):","targets":"இன்னமும் பதிவு செய்யப்படாத இந்த ஆய்வு, பிரிட்டனில் வாழும் 35 லட்சம் மக்களின் குடும்ப மருத்துவர்களின் ஆவணங்களை உள்ளடக்கி உருவாக்கப்பட்டது. \n\nஉடல் பருமனாக இருக்கும் நபர்களுக்கு ஆரம்ப காலங்களில் இதய நோய், நீரிழிவு அல்லது அதிக கொழுப்பு ஆகியவை இருந்ததற்கு எந்த அறிகுறியும் இல்லையென்றாலும், இந்நோய்களில் இருந்து இவர்கள் அவர்களின் பிற்கால வாழ்க்கையில் பாதுகாக்கப்படவில்லையென்று தெரிய வந்துள்ளது, முந்தைய ஆராய்ச்சி முடிவுகளுக்கு முரணாக அமைந்துள்ளது. \n\nஉடல் பருமன் குறித்த ஐரோப்பிய காங்கிரஸ் கூட்டத்த"} {"inputs":"கீழே உள்ள தலைப்பு மற்றும் கட்டுரையின் சுருக்கம் கொடுக்கப்பட்டால், ஒரு சிறு கட்டுரையை அல்லது நீண்ட கட்டுரையின் தொடக்கத்தை உருவாக்கவும். தலைப்பு: பருவநிலை மாற்றமும், இயற்கை பேரிடர்களும்: அதிகம் பாதிக்கப்படும் நாடுகள் எவை?\\nசுருக்கம்: பருவநிலை மாற்றத்துடன் தொடர்புடைய இயற்கைப் பேரிடர்களால் பாதிக்கப்படுவதற்கு அதிக ஆபத்துள்ள 15 நாடுகளில் ஒன்பது நாடுகள் தீவுகளாக இருக்கும் என்று புதிய ஓர் ஆய்வில் தெரிய வந்துள்ளது.\\nகட்டுரை (அதிகபட்சம் 500 எழுத்துகள்):","targets":"172 நாடுகளில் பூகம்பங்கள், சுனாமிகள், சூறாவளிகள், வெள்ளம் ஆகிய பாதிப்புகள் ஏற்படுவதற்கான வாய்ப்புகள் குறித்து 2018 உலக ஆபத்து சூழ்நிலை அறிக்கை பகுப்பாய்வு செய்து - அவற்றை எதிர்கொள்வதற்கு அந்த நாடுகளுக்கு உள்ள திறமை குறித்து மதிப்பீடு செய்துள்ளது.\n\nஜெர்மனியில் போச்சும் பகுதியில் உள்ள ருஹ்ர் பல்கலைக்கழகமும், ஜெர்மனி மனிதாபிமான என்.ஜி.ஓ.க்களின் கூட்டமைப்பான வளர்ச்சி உதவிகள் கூட்டமைப்பும் இந்த ஆய்வை நடத்தியுள்ளன.\n\nநான்கு குழந்தைகளில் ஒருவர் பேரழிவுகளால் பாதிக்கப்படுகின்றனர்\n\nகுறிப்பாக குழந்தைகளின் ப"} {"inputs":"கீழே உள்ள தலைப்பு மற்றும் கட்டுரையின் சுருக்கம் கொடுக்கப்பட்டால், ஒரு சிறு கட்டுரையை அல்லது நீண்ட கட்டுரையின் தொடக்கத்தை உருவாக்கவும். தலைப்பு: பருவநிலை மாற்றம்: 50 ஆண்டுகளில் அதீத வெப்பநிலை: 300 கோடி பேரை பாதிக்கும் ஆபத்து மற்றும் பிற செய்திகள்\\nசுருக்கம்: முன்னூறு கோடிக்கும் அதிகமானோர் 2070ஆம் ஆண்டில் \"தாங்கிக் கொள்ள முடியாத\" வெப்பநிலையில் வாழ்வதற்கான சூழல் ஏற்படும் என புதிய ஆய்வு ஒன்று தெரிவிக்கிறது.\\nகட்டுரை (அதிகபட்சம் 500 எழுத்துகள்):","targets":"பசுங்குடில் வாயுக்களின் வெளியேற்றம் குறையாவிட்டால் பலர் சராசரியாக 29 டிகிரி செல்சியஸ் வெப்பநிலையில் வாழ நேரிடும் என அந்த ஆய்வு தெரிவிக்கிறது.\n\n6000 ஆண்டுகாலமாக மனிதர்களுக்கு பழகிவந்த ஒரு பருவநிலை சூழல் அடியோடு மாறும் என்பதையே இது காட்டுகிறது.\n\nஇந்தியா, ஆப்ரிக்கா, தென் அமெரிக்கா, மத்திய கிழக்கின் சில பகுதிகள், ஆஸ்திரேலியாவின் வடக்கு பகுதி ஆகிய பகுதிகள் பாதிக்கப்படும் என இந்த ஆய்வில் கூறப்பட்டுள்ளது.\n\nமேலும் ஏழை நாடுகளில் இந்த வெப்பநிலையை சமாளிக்க பலரால் முடியாத சூழல் ஏற்படும் என இந்த ஆய்வு கவலை த"} {"inputs":"கீழே உள்ள தலைப்பு மற்றும் கட்டுரையின் சுருக்கம் கொடுக்கப்பட்டால், ஒரு சிறு கட்டுரையை அல்லது நீண்ட கட்டுரையின் தொடக்கத்தை உருவாக்கவும். தலைப்பு: பருவநிலை மாற்றம்: கிரீன்லாந்தில் `வரலாறு காணாத அளவு' பனி கரைந்தது\\nசுருக்கம்: கிரீன்லாந்தில் பனிக்கட்டிகள் இழப்பு கடந்த ஆண்டு மீண்டும் புதிய உச்சத்தைத் தொட்டது, முந்தைய உச்சத்தைவிட 15 சதவீதம் அதிகரித்தது என விஞ்ஞானிகள் கூறுகின்றனர்.\\nகட்டுரை (அதிகபட்சம் 500 எழுத்துகள்):","targets":"கிரீன்லாந்து பனிப்பாறை\n\nபனி உருகுவதில் 1948ல் இருந்து எடுக்கப்பட்டுள்ள பதிவுகளில் `வரலாறு காணாத அளவுக்கு' அங்கு உருகி இருப்பதாக புதிய ஆய்வில் தெரிய வந்துள்ளது.\n\nகடந்த கோடையின் போது, கிரீன்லாந்து பகுதியில் தடைபட்டு நின்ற உயர் அழுத்த மண்டலங்கள் தான் இதற்கு முக்கிய காரணமாகக் கருதப்படுகிறது.\n\nஆனால் கார்பன் வாயு உற்பத்தி அதிகரிப்பு காரணமாக, கிரீன்லாந்து பகுதி அதிகம் பனி உருகும் பகுதியாக மாறி வருகிறது என்று கட்டுரையாளர்கள் கூறுகின்றனர்.\n\nகடந்த 30 ஆண்டுகளில் கிரீன்லாந்தில் அதிக அளவில் பனி உருகியதால் உல"} {"inputs":"கீழே உள்ள தலைப்பு மற்றும் கட்டுரையின் சுருக்கம் கொடுக்கப்பட்டால், ஒரு சிறு கட்டுரையை அல்லது நீண்ட கட்டுரையின் தொடக்கத்தை உருவாக்கவும். தலைப்பு: பருவநிலை மாற்றம்: விமான பயணத்திற்கு எதிரான இயக்கம் - ‘பறத்தல் அவமானம்’\\nசுருக்கம்: விமானத்தில் பயணிப்பது இங்கு பலருக்கு அறம் சார்ந்த ஒரு விஷயமாக மாறிவிட்டது. அதற்கு காரணம் பருவநிலை மாற்றம். இன்னும் குறிப்பாக சொல்ல வேண்டுமானால் விமானங்கள் வெளிப்படுத்தும் பசுமைக்குடில் வாயு.\\nகட்டுரை (அதிகபட்சம் 500 எழுத்துகள்):","targets":"சுவீடன் மக்கள் வாழ்வில் இது பெரும் தாக்கம் செலுத்தி இருக்கிறது. \n\nசுவீடன் மக்கள் பெருமளவில் விமானத்தில் பயணிப்பதை தவிர்த்து வருகிறார்கள். \n\nவிமானத்தில் பயணிப்பதற்கு எதிரான இயக்கம் அந்நாட்டில் வளர்ந்து வருகிறது. 'பறப்பது அவமானம்' என்ற கோஷத்துடன் இந்த இயக்கத்தை முன்னெடுத்து வருகிறார்கள்.\n\nபருவநிலை மாற்றமானது சுவீடன் மக்கள் நடத்தையில் வியத்தகு அளவில் தாக்கம் செலுத்தி இருப்பதாக கூறுகிறார் சுவீடனை சேர்ந்த உளவியலாளர் ஃப்ரிடா ஐலேண்டர்.\n\nஇந்த 'பறத்தல் அவமானம்' அமைப்பானது சுவீடன் மக்களை மாற்று போக்குவரத்"} {"inputs":"கீழே உள்ள தலைப்பு மற்றும் கட்டுரையின் சுருக்கம் கொடுக்கப்பட்டால், ஒரு சிறு கட்டுரையை அல்லது நீண்ட கட்டுரையின் தொடக்கத்தை உருவாக்கவும். தலைப்பு: பருவநிலைமாற்ற ஒப்பந்தத்தில் இருந்து அமெரிக்கா விலகும்: அமெரிக்க அதிபர் டிரம்ப்\\nசுருக்கம்: பருவநிலை மாற்றம் தொடர்பான பாரிஸ் ஒப்பந்தம் மில்லியன் கணக்கான அமெரிக்கர்களின் வேலைகளை இழக்கச்செய்யும் நியாயமற்ற ஒப்பந்தம் என்று கூறி, அந்த ஒப்பந்தத்தில் இருந்து விலக உள்ளதாக அமெரிக்க அதிபர் டிரம்ப் அறிவித்துள்ளார். \n\n\\nகட்டுரை (அதிகபட்சம் 500 எழுத்துகள்):","targets":"ஒரு புதிய உடன்படிக்கையை நிறுவுவதற்கான பேச்சுவார்த்தை நடத்த அல்லது மேம்படுத்தப்பட்ட விதிமுறைகள் இருந்தால் இந்த ஒப்பந்தத்தை அமெரிக்கா மீண்டும் ஒப்புக்கொள்ளும் என்று வெள்ளை மாளிகளியில் பேசியபோது டிரம்ப் தெரிவித்தார்.\n\n'' அர்த்தமுள்ள கடமைகளை உலகின் முன்னணி மாசுபாட்டாளர்கள் மீது சுமத்த முடியாதுபோது, அமெரிக்காவை தண்டிக்கும் இந்த ஒப்பந்தத்தை ஒத்துக்கொள்ளமுடியாது,'' என்று பருவநிலை மாற்றம் தொடர்பான ஒப்பந்தம் பற்றி தனது வார்த்தைகளில் டிரம்ப் தெரிவித்தார். \n\nபாரிஸ் ஒப்பந்தத்தில் இருந்து விலகுவது தனது தேர்த"} {"inputs":"கீழே உள்ள தலைப்பு மற்றும் கட்டுரையின் சுருக்கம் கொடுக்கப்பட்டால், ஒரு சிறு கட்டுரையை அல்லது நீண்ட கட்டுரையின் தொடக்கத்தை உருவாக்கவும். தலைப்பு: பறக்கும் விமானத்தில் போப்பாண்டவர் நடத்திய திருமணம்\\nசுருக்கம்: சிலி நாட்டுக்கு பயணம் மேற்கொண்டுள்ள போப் பிரான்சிஸ் விமானத்தில் வைத்து ஒரு திருமணம் செய்து வைத்துள்ளார். \n\n\\nகட்டுரை (அதிகபட்சம் 500 எழுத்துகள்):","targets":"விமான ஊழியர் ஜோடி ஒன்று 2010ம் ஆண்டில் சிவில் முறைப்படி திருமணம் செய்துகொண்டுள்ளது. \n\nஉள்ளூர் தேவாலயம் நிலநடுக்கத்தால் இடிந்துவிட்டதால், மதமுறைப்படி அவர்கள் திருமணம் செய்துகொள்ளாமல் இருந்துள்ளனர். \n\nசான்டியாகோவில் இருந்து வட பகுதியில் இருக்கும் இகீகே நகருக்கு விமானப் பயணம் மேற்கொள்கையில், போப் பிரான்சிஸ் குறுகிய மத சடங்கை நிறைவேற்றி அவர்களுக்கு திருமணம் செய்து வைத்துள்ளார். \n\nஇந்த விமான நிறுவனத்தின் தலைமை செயலதிகாரி சாட்சியாக இருந்தார். \n\nவிமானத்தில் பயணம் மேற்கொண்ட மதகுருமார்கள் அதிகாரப்பூர்வ ஆ"} {"inputs":"கீழே உள்ள தலைப்பு மற்றும் கட்டுரையின் சுருக்கம் கொடுக்கப்பட்டால், ஒரு சிறு கட்டுரையை அல்லது நீண்ட கட்டுரையின் தொடக்கத்தை உருவாக்கவும். தலைப்பு: பறவைக் காய்ச்சல்: சீனாவில் மனிதருக்கு ஏற்பட்ட அரியவகைத் தொற்று மற்றவர்களுக்குப் பரவுமா?\\nசுருக்கம்: சீனாவைச் சேர்ந்த 41 வயதான ஒருவருக்கு மிகவும் அரிதான பறவைக் காய்ச்சல் தொற்று ஏற்பட்டிருக்கிறது. உலகிலேயே பறவைக் காய்ச்சல் மனிதருக்கு ஏற்படுவது இதுவே முதல்முறையாகும்.\\nகட்டுரை (அதிகபட்சம் 500 எழுத்துகள்):","targets":"அவருக்கு தொற்று எப்படி ஏற்பட்டது என்பதைப் பற்றி அதிகாரிகள் கூடுதல் தகவல்களைத் தரவில்லை. \n\nH10N3 என்று அறியப்படும் இவ்வகைப் பறவைக் காய்ச்சல் தொற்று மனிதர்களிடமிருந்து மற்றொரு மனிதருக்குப் எளிதாகப் பரவி விடாது என்று கருதப்படுகிறது.\n\nஜீயாங்சூ மாகாணத்தைச் சேர்ந்த அந்த நபருக்கு இந்தக் குறிப்பிட்ட வகையிலான பறவைக் காய்ச்சல் தொற்று இருப்பது கடந்தவாரம் பரிசோதனையில் கண்டுபிடிக்கப்பட்டது. தற்போது அவர் முழுமையாகக் குணமடைந்து வீடு திரும்பத் தயாராக இருக்கிறார்.\n\nபறவைக் காய்ச்சலில் பல வகை உண்டு. கோழிப் பண்ணைகள"} {"inputs":"கீழே உள்ள தலைப்பு மற்றும் கட்டுரையின் சுருக்கம் கொடுக்கப்பட்டால், ஒரு சிறு கட்டுரையை அல்லது நீண்ட கட்டுரையின் தொடக்கத்தை உருவாக்கவும். தலைப்பு: பள்ளியில் இறந்து கிடந்த சிறுவன்: கேள்விக்குள்ளாகும் மாணவர்களின் பாதுகாப்பு\\nசுருக்கம்: ஹரியானா மாநிலம் குருகிராமில் சோனா சாலையில் அமைந்திருக்கும் 'ரேயான் இண்டர்நேஷனல் ஸ்கூல்' என்ற பள்ளியில் இரண்டாம் வகுப்பு படித்துவந்த மாணவன் ஒருவன் வெள்ளிக்கிழமையன்று கத்தியால் கழுத்து அறுக்கப்பட்டு இறந்து கிடந்தான். \n\n\\nகட்டுரை (அதிகபட்சம் 500 எழுத்துகள்):","targets":"போலிசார் மேற்கொண்ட விசாரணையில், ஏழு வயது சிறுவனை கொன்ற குற்றச்சாட்டில் பள்ளியின் பேருந்து ஓட்டுனராக பணிபுரியும் அஷோக் கைது செய்யப்பட்டுள்ளார்.\n\nகுருகிராம் போலிசார் மேற்கொண்ட விசாரணையில், சிறுவனை கொலை செய்வதற்கு முன்பு பாலியல்ரீதியாக துன்புறுத்தியதை அஷோக் ஒப்புக்கொண்டார். \n\nஇந்த விவகாரம் குறித்து ஊடகங்களிடம் பேசிய மத்திய கல்வித்துறை அமைச்சர் பிரகாஷ் ஜாவ்டேகர், \"இந்த சம்பவம் துரதிருஷ்டவசமானது, காவல்துறையினர் குற்றவாளியை கண்டறிந்துள்ளனர், தேவையான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. இதுபோன்ற சம்பவங்க"} {"inputs":"கீழே உள்ள தலைப்பு மற்றும் கட்டுரையின் சுருக்கம் கொடுக்கப்பட்டால், ஒரு சிறு கட்டுரையை அல்லது நீண்ட கட்டுரையின் தொடக்கத்தை உருவாக்கவும். தலைப்பு: பள்ளியில் பாலியல் தொல்லை: புகார் தெரிவிக்க மாணவிகள் தயங்குவது ஏன்? – என்ன தீர்வு?\\nசுருக்கம்: சென்னை தனியார் பள்ளியின் ஆசிரியர் ஒருவர் பல மாணவிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக கூறி கைதாகியுள்ள நிலையில், மேலும் பிற பள்ளிகளைச் சேர்ந்த மாணவர்கள், முன்னாள் மாணவிகள் தங்களுக்கு நடந்த பாலியல் தொல்லைகள் பற்றி சமூக வலைத்தளங்களில் பேச தொடங்கியுள்ளனர்.\\nகட்டுரை (அதிகபட்சம் 500 எழுத்துகள்):","targets":"சித்தரிப்புப் படம்\n\nபள்ளிகளில் நடைபெறும் பாலியல் வன்முறை சம்பவங்கள் பல சந்தர்ப்பங்களில் வெளியே தெரிவதில்லை, புகார் கொடுத்தாலும், பள்ளி நிர்வாகங்கள் அந்த புகார்களை முறையாக விசாரிப்பதில்லை என்ற குற்றச்சாட்டு பல காலமாக நீடிக்கிறது. தடைகளை தாண்டி, நீதிமன்றத்தில் வழக்கு நடந்து தீர்ப்பு வருவதற்கு ஆகும் கால தாமதம் காரணமாகவும் பலர் புகாரளிக்க முன்வருவதில்லை என வழக்கு நடத்திய சமூக ஆர்வலர்கள் கூறுகின்றனர்.\n\n2011ல் தமிழகத்தில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்திய மதுரை அரசு பள்ளி ஒன்றில் நடந்த பாலியல் துன்புறுத்த"} {"inputs":"கீழே உள்ள தலைப்பு மற்றும் கட்டுரையின் சுருக்கம் கொடுக்கப்பட்டால், ஒரு சிறு கட்டுரையை அல்லது நீண்ட கட்டுரையின் தொடக்கத்தை உருவாக்கவும். தலைப்பு: பழைய தமிழ் எழுத்து, மத மாற்ற தடைச் சட்டம்: பா.ஜ.கவின் தேர்தல் அறிக்கை சொல்வது என்ன?\\nசுருக்கம்: தமிழ்நாட்டில் எதிர்வரும் சட்டப்பேரவை தேர்தலுக்கான பாரதிய ஜனதா கட்சியின் தேர்தல் அறிக்கையை மார்ச் 22ஆம் தேதியன்று இந்திய அமைச்சர் நிதின் கட்கரி வெளியிட்டார். இந்தத் தேர்தல் அறிக்கையை பா.ஜ.கவின் முன்னாள் தேசிய செயலாளர் எச். ராஜா தலைமையிலான குழுவினர் தயாரித்தனர்.\\nகட்டுரை (அதிகபட்சம் 500 எழுத்துகள்):","targets":"இந்த தேர்தல் அறிக்கை வெளியான உடனேயே, பலரும் கவனித்த ஒரு அம்சம் தலைப்பில் இடம்பெற்றிருந்த எழுத்துருக்கள். \n\nதேர்தல் அறிக்கை புத்தகத்தின் தலைப்பிலும் உட்தலைப்புகளிலும் பழைய தமிழ் எழுத்துருக்கள் பயன்படுத்தப்பட்டிருந்தன. \n\nபெரியாரால் முன்மொழியப்பட்டு, எம்.ஜி.ஆர் முதலமைச்சராக இருந்த காலகட்டத்தில் அமல்படுத்தப்பட்ட சீர்திருத்த எழுத்துகள் பயன்படுத்தப்படாமல், பழைய பாணி எழுத்துகள் பயன்படுத்தப்பட்டிருந்ததை பலரும் கவனித்து சமூக வலைதளங்களில் விமர்சித்தனர். \n\nஇந்த எழுத்துருக்களை பா.ஜ.க பயன்படுத்தியிருப்பது ஏன"} {"inputs":"கீழே உள்ள தலைப்பு மற்றும் கட்டுரையின் சுருக்கம் கொடுக்கப்பட்டால், ஒரு சிறு கட்டுரையை அல்லது நீண்ட கட்டுரையின் தொடக்கத்தை உருவாக்கவும். தலைப்பு: பஹ்ரைன்: 8,000 கோடி பீப்பாய் அளவுள்ள எண்ணெய் வயல் கண்டுபிடிப்பு\\nசுருக்கம்: தனது நாட்டில் புதிதாக கண்டுபிடிக்கப்பட்ட எண்ணெய் வயல் ஒன்றில் 8 ஆயிரம் கோடி பீப்பாய் அளவுக்கு நீலக்கீல் எண்ணெய் (ஷேல் எண்ணெய்) உள்ளது என பஹ்ரைன் தெரிவித்துள்ளது. வளைகுடா தீவு நாடான பஹ்ரைனில் இதுவரை கண்டுபிடிக்கப்பட்ட மொத்த எண்ணெய் வளத்தைவிட விட இது பல மடங்கு அதிகமாகும்.\\nகட்டுரை (அதிகபட்சம் 500 எழுத்துகள்):","targets":"கலீஜ் அல் பஹ்ரைன் பேசின் பகுதியில் கண்டுபிடிக்கப்பட்ட வயலில் 28 முதல் 56 ஆயிரம் கோடி கன மீட்டர் இயற்கை வாயு இருக்கலாம் என இரண்டு அமெரிக்க நிறுவனங்களும் மதிப்பிட்டுள்ளன\n\nபஹ்ரைனின் மேற்கு கடற்கரையில் கலீஜ் அல் பஹ்ரைன் பேசின் பகுதியில் கண்டுபிடிக்கப்பட்ட வயலில் 28 முதல் 56 ஆயிரம் கோடி கன மீட்டர் இயற்கை வாயு இருக்கலாம் என இரண்டு அமெரிக்க நிறுவனங்களும் மதிப்பிட்டுள்ளன.\n\nஎண்ணெய் வள அமைச்சர் ஷேய்க் மொஹம்மத் பின் கலீஃபா கூறுகையில் ''அந்த வயலில் இருந்து எவ்வளவு அளவுக்கு எண்ணெயை பிரித்தெடுக்க முடியும் என"} {"inputs":"கீழே உள்ள தலைப்பு மற்றும் கட்டுரையின் சுருக்கம் கொடுக்கப்பட்டால், ஒரு சிறு கட்டுரையை அல்லது நீண்ட கட்டுரையின் தொடக்கத்தை உருவாக்கவும். தலைப்பு: பா.ஜ.கவில் இணைய தெலுங்கு தேசம் கட்சி எம்.பிக்கள் சொன்ன காரணம் என்ன?\\nசுருக்கம்: தெலுங்கு தேசம் கட்சியை சேர்ந்த நான்கு மாநிலங்களவை உறுப்பினர்கள் பாரதிய ஜனதா கட்சியில் இணைந்தனர்.\\nகட்டுரை (அதிகபட்சம் 500 எழுத்துகள்):","targets":"சந்திரபாபு நாயுடுவுக்கு நெருக்கமாக இருந்த ரமேஷ், சுஜானா செளத்ரி, காரிகபதி மோகன் ராவ் மற்றும் டி.ஜி. வெங்கடேஷ் ஆகிய நான்கு மாநிலங்களவை உறுப்பினர்களும் தெலுங்கு தேசத்திலிருந்து விலகி பா.ஜ.கவுடன் கரம் கோர்த்துள்ளனர். \n\n\"நான் பா.ஜ.கவில் இணைகிறேன். மற்ற விஷயங்களை இன்றிரவு நடக்கும் பத்திரிகையாளர் சந்திப்பில் விவரிப்பேன்\" என சுஜானா செளத்ரி கூறி உள்ளார். \n\nசந்திரபாபு நாயுடு வெளிநாடு சென்றுள்ள சமயத்தில் இவர்கள் கட்சியிலிருந்து விலகி உள்ளது குறிப்பிடத்தக்கது. \n\nஅண்மையில் நடந்த மக்களவை மற்றும் சட்டமன்ற தேர"} {"inputs":"கீழே உள்ள தலைப்பு மற்றும் கட்டுரையின் சுருக்கம் கொடுக்கப்பட்டால், ஒரு சிறு கட்டுரையை அல்லது நீண்ட கட்டுரையின் தொடக்கத்தை உருவாக்கவும். தலைப்பு: பாகிஸ்தானின் தந்தை ஜின்னாவின் மகள் தீனா அன்புப் பஞ்சத்தை எதிர்கொண்டது ஏன்?\\nசுருக்கம்: முகமது அலி ஜின்னா மற்றும் ருட்டி பெடிட்டின் ஒரே மகள் தீனா வாடியா. பார்சி குடும்பத்தை சேர்ந்தவர் ருட்டி, ஜின்னா இஸ்லாமிய குடும்பத்தை சேர்ந்தவர். தீனா பிறந்தபோது, ஜின்னா தம்பதிகளின் மணவாழ்க்கை சுமூகமாக இல்லை.\\nகட்டுரை (அதிகபட்சம் 500 எழுத்துகள்):","targets":"வலதுபுறம் தீனா, ஜின்னா (நடுவில்) மற்றும் இடதுபுறம் ஜின்னாவின் சகோதரி ஃபாத்திமா\n\nதீனா பிறந்தபோதே பல்வேறு பிரச்சனைகள் இருந்தன. குழந்தையுடன் செலவிட தாயுக்கோ, தந்தைக்கோ நேரமில்லை. தந்தை அரசியலிலும், தாய் மனவேதனையிலும் தனித்தனி தீவாகிப் போனார்கள். \n\nசீர்திருத்தங்கள் பற்றி நாடாளுமன்றத்தில் கருத்துகளை முன்வைப்பதற்காக லண்டன் சென்ற ஜின்னா, கூடவே தனது கர்ப்பிணி மனைவியையும் அழைத்துச் சென்றிருந்தார். அங்கு 1919 ஆகஸ்ட் மாதம் 14-ஆம் தேதி நள்ளிரவில் தீனா பிறந்தார். \n\nஜின்னா தம்பதிகளுக்கிடையே மன வேற்றுமை நிலவ"} {"inputs":"கீழே உள்ள தலைப்பு மற்றும் கட்டுரையின் சுருக்கம் கொடுக்கப்பட்டால், ஒரு சிறு கட்டுரையை அல்லது நீண்ட கட்டுரையின் தொடக்கத்தை உருவாக்கவும். தலைப்பு: பாகிஸ்தானின் விமானங்களை வீழ்த்திய பைலட் சகோதரர்கள்\\nசுருக்கம்: இந்தியா-பாகிஸ்தான் இடையே 1965- இல் 22 நாட்கள் நடைபெற்ற போர் தொடர்பான 22 கட்டுரைகள் கொண்ட தொடரின் ஒன்பதாவது பகுதி.\\nகட்டுரை (அதிகபட்சம் 500 எழுத்துகள்):","targets":"ட்ரேவர் கீலர் மற்றும் டென்ஜில் கீலர்\n\nஅதிகாலை மூன்று மணி, பதான்கோட் விமானதளத்தில் இருந்த நேட் (Gnats) விமானத்தின் பைலட்டுகள் தூக்கத்திலிருந்து எழுப்பப்பட்டனர். கூட்டம் நடைபெறும் அறைக்கு செல்வதற்கு இரண்டு கிலோமீட்டர் தூரம் நடக்க வேண்டியிருந்தது. \n\nஅதிகாலையில் விழிப்பவர்களுக்கு, எழுந்த உடனே தேநீர், காபி போன்ற பான்ங்களோ அல்லது காலை உணவோ கொடுக்கும் வழக்கம் அந்த காலத்தில் இல்லை.\n\nகூட்டத்திற்கு பிறகு, நான்கு மிஸ்டியர்ஸ் விமானங்கள் 1500 அடி உயரத்தில் பறந்து சம்ப்பை நோக்கி பயணித்தன. \n\nஇந்திய தரப்பை கண"} {"inputs":"கீழே உள்ள தலைப்பு மற்றும் கட்டுரையின் சுருக்கம் கொடுக்கப்பட்டால், ஒரு சிறு கட்டுரையை அல்லது நீண்ட கட்டுரையின் தொடக்கத்தை உருவாக்கவும். தலைப்பு: பாகிஸ்தானில் இலங்கை சாதனை படைத்தது இலங்கை கிரிக்கெட்டிற்கு சவால் - தேவராஜன் கருத்து\\nசுருக்கம்: வரலாற்றில் முதல் தடவையாக பாகிஸ்தானுக்கு எதிரான 20-20 கிரிக்கெட் தொடரை இலங்கை அணி வெற்றிக் கொண்டுள்ளமையானது, இலங்கை கிரிக்கெட் சபைக்கே சவாலாக மாறியுள்ளதென ஸ்ரீலங்கா கிரிக்கெட்டின் போட்டி மத்தியஸ்தர் நல்லையா தேவராஜன் தெரிவிக்கின்றார்.\\nகட்டுரை (அதிகபட்சம் 500 எழுத்துகள்):","targets":"பிபிசி தமிழுக்கு வழங்கிய பிரத்தியேக செவ்வியிலேயே அவர் இதனைக் குறிப்பிட்டார்.\n\nஇலங்கை கிரிக்கெட் அணி கடந்த பல வருடங்களாக பின்னடைவை சந்தித்த வந்த நிலையில், மூத்த வீரர்கள் இன்றி ஒரு சாதனையை இளம் வீரர்கள் படைத்துள்ளமையானது வரவேற்கக்கூடிய விடயம் என அவர் சுட்டிக்காட்டினார்.\n\nஇளம் வீரர்கள் இவ்வாறான சாதனையை படைத்துள்ளமையை அடுத்து, ஸ்ரீலங்கா கிரிக்கெட் நிறுவனம் பாரிய சவால்களை எதிர்காலத்தில் எதிர்கொள்ள வேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டுள்ளதாகவும் அவர் சுட்டிக்காட்டினார். \n\nதிறமையான வீரர்கள் அணிக்குள் இருக்கின்ற"} {"inputs":"கீழே உள்ள தலைப்பு மற்றும் கட்டுரையின் சுருக்கம் கொடுக்கப்பட்டால், ஒரு சிறு கட்டுரையை அல்லது நீண்ட கட்டுரையின் தொடக்கத்தை உருவாக்கவும். தலைப்பு: பாகிஸ்தானில் கலவரம்: போலீஸ் அதிகாரி கொலை- தொலைக்காட்சிகள் முடக்கம்\\nசுருக்கம்: பாகிஸ்தான் தலைநகர் இஸ்லாமாபாதில் கடந்த 20 நாள்களாகப் போக்குவரத்தை முடக்கி் போராடிவந்த இஸ்லாமியவாதிகளுக்கம் பாதுகாப்புப் படையினருக்கும் இடையே மூண்ட மோதலில் ஒரு போலீஸ் அதிகாரி கொல்லப்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். \n\n\\nகட்டுரை (அதிகபட்சம் 500 எழுத்துகள்):","targets":"போராட்டக் காரர்களை நோக்கி கண்ணீர்ப் புகை வீச்சு.\n\nசட்ட அமைச்சர் ஜாஹித் ஹமீதினை பதவி நீக்கவேண்டும் என்று கோரி முக்கிய நெடுஞ்சாலையை போராட்டக்காரர்கள் பல வாரங்களாக மறித்து வருகிறார்கள். இதனால், தலைநகர் இஸ்லாமாபாத் கிட்டத்தட்டமுடங்கியுள்ளது.\n\nபோராட்டக்காரர்களை நோக்கி போலீசார் சனிக்கிழமை ரப்பர் குண்டுகளை சுட்டதோடு கண்ணீர்ப் புகைக் குண்டுகளையும் வீசினர். அதிலும் கலைந்து போகாத போராட்டக்காரர்கள் போலீசாரை நோக்கி கற்களை வீசினர். \n\nஇதையடுத்து போராட்டக்காரர்களுக்கு எதிரான நடவடிக்கைகளை நேரடி ஒளிபரப்பு செய்த"} {"inputs":"கீழே உள்ள தலைப்பு மற்றும் கட்டுரையின் சுருக்கம் கொடுக்கப்பட்டால், ஒரு சிறு கட்டுரையை அல்லது நீண்ட கட்டுரையின் தொடக்கத்தை உருவாக்கவும். தலைப்பு: பாகிஸ்தானில் டாங்கர் லாரி கவிழ்ந்து விபத்து: 123 பேர் பலி\\nசுருக்கம்: பாகிஸ்தானின் பஹவல்பூரில் எண்ணெய் ஏற்றிக் கொண்டுச் சென்ற லாரி தீப்பிடித்து எரிந்ததில் குறைந்தது 100 பேர் கொல்லப்பட்டுள்ளனர் என உள்ளூர் ஊடகங்கள் தெரிவிக்கின்றன.\\nகட்டுரை (அதிகபட்சம் 500 எழுத்துகள்):","targets":"இந்த இடத்தில் புகைப்பிடித்தவர் இந்த தீ பற்றிகொள்ள காரணமாகியிருக்கக்கூடும்\n\nவிபத்து ஏற்பட்ட வண்டியிலிருந்து கசிந்த எரிபொருளை எடுக்கச் சென்ற பலருக்கு தீக்காயங்கள் ஏற்பட்டுள்ளன; காயமடைந்தவர்கள் மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டனர்.\n\nசம்பவ இடத்தில், தீயணைப்பு விரர்கள் தீயை அணைக்க முயற்சித்து வருகின்றனர்.\n\nஅதிகப்படியான வேகத்தில் சென்றதால் லாரி கவிழ்ந்து, பின்னர் தீப்பிடித்து எரிந்தது என உறுதிப்படுத்தாத தகவல்கள் தெரிவிக்கின்றன.\n\nவிபத்து நடந்த இடத்தில் சிலர் புகைபிடித்துக் கொண்டிருந்ததால் லாரியில்"} {"inputs":"கீழே உள்ள தலைப்பு மற்றும் கட்டுரையின் சுருக்கம் கொடுக்கப்பட்டால், ஒரு சிறு கட்டுரையை அல்லது நீண்ட கட்டுரையின் தொடக்கத்தை உருவாக்கவும். தலைப்பு: பாகிஸ்தானில் தெய்வ நிந்தனை வழக்கில் குற்றஞ்சாட்டப்பட்ட நபர் நீதிமன்றத்தில் சுட்டுக் கொலை மற்றும் பிற செய்திகள்\\nசுருக்கம்: பாகிஸ்தானில் தெய்வநிந்தனை செய்ததாக குற்றஞ்சாட்டப்பட்ட ஆண் ஒருவர், அது தொடர்பான வழக்கு விசாரணை நடந்துகொண்டிருக்கும்போது நீதிமன்ற அறையிலேயே சுட்டுக் கொல்லப்பட்டார்.\\nகட்டுரை (அதிகபட்சம் 500 எழுத்துகள்):","targets":"சுட்டுக்கொன்றவரின் பெயர் காலித் என்பது தெரியவந்துள்ளது. ஆனால், நீதிமன்ற வளாகத்திற்குள் எப்படி அவர் துப்பாக்கியை கொண்டுவந்தார் என்பது தெரியவில்லை.\n\nதான் முகமது நபி என்று கூறி வந்த அந்த நபர் மீது தெய்வ நிந்தனை வழக்கு தொடரப்பட்டு, அதன் விசாரணை பெஷாவர் நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது.\n\nசுட்டுத்தள்ளப்பட்ட தஹிர் அஹ்மத் நசீமுக்கு எதிராக 2018ஆம் ஆண்டு பதின்வயது நபர் ஒருவர் புகார் அளித்திருந்தார்.\n\nபுதன்கிழமை காலை நடந்து கொண்டிருந்த விசாரணையின்போது அவர் சுட்டுத் தள்ளப்பட்டார். இதுதொடர்பான காணொளி சமூக ஊடக"} {"inputs":"கீழே உள்ள தலைப்பு மற்றும் கட்டுரையின் சுருக்கம் கொடுக்கப்பட்டால், ஒரு சிறு கட்டுரையை அல்லது நீண்ட கட்டுரையின் தொடக்கத்தை உருவாக்கவும். தலைப்பு: பாகிஸ்தானில் வெளிநாட்டுக்கு உளவு பார்த்ததால் இருவருக்கு மரண தண்டனை\\nசுருக்கம்: பாகிஸ்தான் ராணுவத்தைச் சேர்ந்த ஓய்வுபெற்ற ஜெனரல் ஒருவருக்கு வெளிநாட்டுக்கு உளவு பார்த்த குற்றச்சாட்டுகளின் பேரில், ராணுவ நீதிமன்றம் ஒன்றால் ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.\\nகட்டுரை (அதிகபட்சம் 500 எழுத்துகள்):","targets":"பாகிஸ்தான் ராணுவத் தளபதி ஜெனரல் கமார் ஜாவேத் பஜ்வா (வலது) இந்த தண்டனை வழங்கப்பட்டதற்கு ஆதரவு தெரிவித்துள்ளார்.\n\nபிரிகேடியர் அந்தஸ்தில் உள்ள ஓய்வுபெற்ற ராணுவ அதிகாரி ஒருவர் மற்றும் அரசு அதிகாரி ஒருவருக்கு இதே குற்றத்திற்காக மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. \n\nவெளிநாட்டு அரசு அமைப்புகளுக்காக உளவு பார்த்ததாகவும், ரகசியமாக வைக்கப்பட வேண்டிய தகவல்களை கொடுத்ததாகவும் அவர்கள் மூவர் மீதும் வழக்கு நடந்து வந்தது. \n\nஅவர்கள் யாருக்காக உளவு பார்த்தார்கள், எந்தத் தகவல்களைப் பகிர்ந்து கொண்டார்கள் போன்ற தகவல்கள்"} {"inputs":"கீழே உள்ள தலைப்பு மற்றும் கட்டுரையின் சுருக்கம் கொடுக்கப்பட்டால், ஒரு சிறு கட்டுரையை அல்லது நீண்ட கட்டுரையின் தொடக்கத்தை உருவாக்கவும். தலைப்பு: பாகிஸ்தானில் ஹஃபீஸ் சயீதுக்கு சிறைத் தண்டனை: மும்பை தாக்குதல் வழக்கில் குற்றம்சாட்டப்பட்டவர்\\nசுருக்கம்: தீவிரவாத அமைப்பு எனும் குற்றச்சாட்டின்கீழ் தடை செய்யப்பட்ட ஜமாத் உத்-தவா அமைப்பின் தலைவர் ஹஃபீஸ் சயீதுக்கு 11 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து பாகிஸ்தானில் உள்ள தீவிரவாத தடுப்பு நீதிமன்றம் ஒன்று தீர்ப்பளித்துள்ளது.\\nகட்டுரை (அதிகபட்சம் 500 எழுத்துகள்):","targets":"ஜூலை 2019இல் பாகிஸ்தானில் உள்ள பஞ்சாப் மாகாணத்தில் தீவிரவாத செயல்பாடுகளுக்காக முறைகேடாக நிதி திரட்டியதாக கைது செய்யப்பட்டார் ஹஃபீஸ் சயீத். அவர் மீதான குற்றம் சென்ற டிசம்பர் மாதம் நிரூபிக்கப்பட்டது.\n\nவெவ்வேறு பெயர்களில் தொண்டு நிறுவனங்களை உருவாக்கி, அவற்றின் மூலம் அவர் முறைகேடாக நிதி திரட்டினார் என்று லாகூரில் உள்ள தீவிரவாத தடுப்பு வழக்குகளுக்கான சிறப்பு நீதிமன்றத்தில் அரசு தரப்பு தெரிவித்துள்ளது.\n\nஜமாத் உத்-தவா அமைப்பின் தொண்டு நிறுவனமான ஃபலா-இ-இன்ஸானியாத் அமைப்பையும் தடை செய்துள்ள இம்ரான் கான்"} {"inputs":"கீழே உள்ள தலைப்பு மற்றும் கட்டுரையின் சுருக்கம் கொடுக்கப்பட்டால், ஒரு சிறு கட்டுரையை அல்லது நீண்ட கட்டுரையின் தொடக்கத்தை உருவாக்கவும். தலைப்பு: பாகிஸ்தானுக்கு ஆதரவாக கோஷமிட்ட 15 இந்தியர்கள் கைது\\nசுருக்கம்: சாம்பியன்ஸ் கோப்பை கிரிக்கெட் போட்டியில் \"இந்தியாவுக்கு எதிராகவும், பாகிஸ்தானை உற்சாகப்படுத்தியும்\" முழக்கங்கள் எழுப்பிய 15 பேர் இந்தியாவின் மத்தியப்பிரதேச மாநிலத்தில் கைது செய்யப்பட்டனர் . \n\n\\nகட்டுரை (அதிகபட்சம் 500 எழுத்துகள்):","targets":"180 ரன்கள் வித்தியாசத்தில் சாம்பியன்ஸ் டிராபியை பாகிஸ்தான் வென்றது\n\nமுஸ்லிம் ஆண்கள் மீது தேசத் துரோக குற்றம் சாட்டப்பட்டதாக காவல்துறையினர் பிபிசியிடம் தெரிவித்தனர்.\n\nகிரிக்கெட் போட்டி நடைபெற்றுக் கொண்டிருந்தபோது, \"பாகிஸ்தானுக்கு ஆதரவான\" முழக்கங்களை எழுப்பி பட்டாசு வெடித்ததாக, அண்டை வீட்டார் அளித்த புகாரின் பேரில் இவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.\n\n180 ரன்கள் வித்தியாசத்தில் இந்தியாவை வீழ்த்திய பாகிஸ்தான் சாம்பியன்ஸ் கோப்பையை கைப்பற்றியது.\n\nஇந்திய குற்றவியல் சட்டங்களின் கீழ், தேசத் துரோக குற்றச்"} {"inputs":"கீழே உள்ள தலைப்பு மற்றும் கட்டுரையின் சுருக்கம் கொடுக்கப்பட்டால், ஒரு சிறு கட்டுரையை அல்லது நீண்ட கட்டுரையின் தொடக்கத்தை உருவாக்கவும். தலைப்பு: பாகிஸ்தானுக்கு செல்லும் நதி நீரைத் தடுத்து நிறுத்த இந்தியா முடிவு\\nசுருக்கம்: பாகிஸ்தானுக்கு செல்கின்ற நீரை நிறுத்திவிட இந்திய பிரதமர் நரேந்திர மோதி தலைமையிலான அரசு முடிவு செய்துள்ளதாக இந்திய சாலை போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலை துறை அமைச்சர் நிதின் கட்கரி ட்விட்டர் பதிவிட்டுள்ளார்.\\nகட்டுரை (அதிகபட்சம் 500 எழுத்துகள்):","targets":"இந்திய பிரதமர் நரேந்திர மோதி\n\nஇது இந்திய அரசின் நீண்டகாலத் திட்டமாகும். இதன்மூலம் பாகிஸ்தானுக்கு உடனடியாக பாதிப்பு எதுவும் ஏற்படாது.\n\nஇந்தியாவின் கிழக்கு பகுதியிலுள்ள ஆறுகளில் இருந்து தண்ணீரை திருப்பி ஜம்மு - காஷ்மீர் மற்றும் பஞ்சாப் மக்களுக்கு விநியோகிக்க முடிவு செய்துள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார். \n\nTwitter பதிவின் முடிவு, 1\n\nஅடுத்ததாக அவர் வெளியிட்டுள்ள ட்விட்டர் பதிவில், ரவி ஆற்றில் ஷாக்பூர்-கான்ட் அணை கட்டுமானம் தொடங்கிவிட்டது. யு.ஜே.ஹெச் பணித்திட்டம் நமது பங்கு நீரை சேமித்து வைத்து ஜம்மு"} {"inputs":"கீழே உள்ள தலைப்பு மற்றும் கட்டுரையின் சுருக்கம் கொடுக்கப்பட்டால், ஒரு சிறு கட்டுரையை அல்லது நீண்ட கட்டுரையின் தொடக்கத்தை உருவாக்கவும். தலைப்பு: பாகிஸ்தான் அரசில் 25 ஆண்டுகளுக்கு பிறகு இடம்பெற்ற இந்து அமைச்சர்\\nசுருக்கம்: பாகிஸ்தானில் கடந்த 25 ஆண்டுகளில் முதன்முறையாக மத்திய அமைச்சரவையில் இந்து ஒருவர் இடம்பெற்றுள்ளார். \n\n\\nகட்டுரை (அதிகபட்சம் 500 எழுத்துகள்):","targets":"தர்ஷன் லால்\n\nசிந்து மாகாணத்தை சேர்ந்த டாக்டர் தர்ஷன் லால், பாகிஸ்தானின் இடைக்காலப் பிரதமர் ஷாஹித் ககான் அப்பாஸியின் அமைச்சரவையில் சேர்க்கப்பட்டுள்ளார். அப்பாஸி கடந்த வெள்ளிக்கிழமையன்று பதவியேற்றுக்கொண்டார்.\n\nபுதிய அமைச்சரவையில் அறிமுகமாகியிருக்கும் ஆறு புதுமுகங்களில் டாக்டர் தர்ஷன் லாலும் ஒருவர்.\n\nபாகிஸ்தானின் பஞ்சாப், பக்துன்க்வா, சிந்து, பலுச்சிஸ்தான் ஆகிய நான்கு மாகாணங்களையும் ஒருங்கிணைக்கும் பணி தர்ஷன் லாலிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.\n\nதர்ஷன் லால், 2013-இல் நவாஸ் ஷரீஃபின் பி.எம்.எல்-என் கட்சிய"} {"inputs":"கீழே உள்ள தலைப்பு மற்றும் கட்டுரையின் சுருக்கம் கொடுக்கப்பட்டால், ஒரு சிறு கட்டுரையை அல்லது நீண்ட கட்டுரையின் தொடக்கத்தை உருவாக்கவும். தலைப்பு: பாகிஸ்தான் கைதியை கல்லால் அடித்துக் கொன்ற இந்திய சிறைக் கைதிகள்\\nசுருக்கம்: ஜெய்பூர் மத்திய சிறையில் அடைக்கப்பட்டிருந்த பாகிஸ்தானை சேர்ந்த சிறைக்கைதியான ஷாக்கருல்லா, உடன் இருந்த சக சிறைக் கைதிகளால் கொல்லப்பட்டுள்ளார்.\\nகட்டுரை (அதிகபட்சம் 500 எழுத்துகள்):","targets":"பாகிஸ்தானின் சியால்கோட்டை சேர்ந்த ஷாக்கருல்லா ஆயுள் தண்டனை அனுபவித்து வந்தார். இந்திய சிறைக் கைதிகள் நான்கு பேர் அவரை கல்லால் அடித்து கொன்றதாக கூறப்படுகிறது. \n\nஇந்த சம்பவம் புதன்கிழமை மதியம் நடைபெற்றதாக காவல்துறை கூறுகிறது. ஜெய்பூர் மூத்த காவல் அதிகாரி லக்ஸ்மன் கௌடு சிறைக்கு வெளியில் கூடிய பத்திரிகையாளர்களிடம் இந்த செய்தியை உறுதிப்படுத்தினார். \n\nதொடக்கத்தில் தொலைக்காட்சியின் ஒலி தொடர்பாக சர்ச்சை எழுந்து, பின்னர் இது கொலையில் முடிந்துள்ளது என்று கௌடு தெரிவித்தார். \n\nஇந்த சம்பவம் தொடர்பாக நான்கு ப"} {"inputs":"கீழே உள்ள தலைப்பு மற்றும் கட்டுரையின் சுருக்கம் கொடுக்கப்பட்டால், ஒரு சிறு கட்டுரையை அல்லது நீண்ட கட்டுரையின் தொடக்கத்தை உருவாக்கவும். தலைப்பு: பாகிஸ்தான் சூஃபி வழிபாட்டிடத்தின் மீது நடந்த வெடிகுண்டு தாக்குதலில் 18 பேர் பலி\\nசுருக்கம்: பாகிஸ்தானில் ஒரு சூஃபி பிரிவு முஸ்லிம் வழிபாட்டிடத்தின் மீது நடத்தப்பட்ட தற்கொலை வெடிகுண்டுத் தாக்குதலில் குறைந்தது 18 பேர் கொல்லப்பட்டனர் என்று தெரிகிறது. \n\n\\nகட்டுரை (அதிகபட்சம் 500 எழுத்துகள்):","targets":"பலுசிஸ்தானில் சூஃபி வழிபாட்டிடம் ஒன்றின் மீது தற்கொலை குண்டுதாரி ஒருவர் தாக்குதல் நடத்திய இடத்தில் பாகிஸ்தான் ராணுவ வீரர் ஒருவரும், போலீஸ்காரரும் காவல் பணியில் ஈடுபட்டுள்ளனர்.\n\nபலுசிஸ்தான் மாகாணத்தின் ஜல் மக்சி மாவட்டத்தில் இச்சம்பவம் வியாழக்கிழமை நடந்தது. \n\nஇறந்தவர்களில் ஒருவர், போலீஸ்காரர் என்று நம்பப்படுகிறது. தற்கொலைத் தாக்குதலை நடத்த வழிபாட்டிடத்தல் நுழைய முயன்ற குண்டுதாரி ஒருவரை அவர் தடுக்க முற்பட்டுள்ளார். உடனே அவர் தம் உடலில் இருந்த வெடிகுண்டை வெடிக்க வைத்துள்ளார். \n\nசூஃபிப் பிரிவின் மத"} {"inputs":"கீழே உள்ள தலைப்பு மற்றும் கட்டுரையின் சுருக்கம் கொடுக்கப்பட்டால், ஒரு சிறு கட்டுரையை அல்லது நீண்ட கட்டுரையின் தொடக்கத்தை உருவாக்கவும். தலைப்பு: பாகிஸ்தான் தலைநகர் இஸ்லாமாபாத்தில் கிருஷ்ணர் கோயில் சுவர் கட்ட, இந்துக்கள் சுடுகாடு அமைக்க அனுமதி\\nசுருக்கம்: பாகிஸ்தானின் தலைநகரான இஸ்லாமாபாத்தில், இந்து சமூகத்தினர் ஒரு சுடுகாட்டை அமைத்துக் கொள்ளவும், ஏற்கனவே கட்டுவதாகக் கூறபட்டிருந்த கிருஷ்ணர் கோயிலைச் சுற்றி சுவர் எழுப்பிக் கொள்ளவும், இஸ்லாமாபாத்தின் தலைநகர மேம்பாட்டு ஆணையம் அனுமதியளித்திருக்கிறது.\\nகட்டுரை (அதிகபட்சம் 500 எழுத்துகள்):","targets":"இஸ்லாமாபாத்தில் முதல் இந்து கோயிலைக் கட்டும் பணியில் இது ஒரு முக்கிய முன்னேற்றம் என்று இதை ஆளும் பாகிஸ்தானின் தெஹ்ரீக் இ- இன்சாப் கட்சியின் சிறுபான்மை சமூக உறுப்பினர்கள் வரவேற்றிருக்கிறார்கள்.\n\nசுற்றுச் சுவருக்கு கட்டுப்பாடுடன் அனுமதி\n\nஇஸ்லாமாபாத் இந்து பஞ்சாயத்து தலைவருக்கு, இஸ்லாமாபாத் தலைநகர மேம்பாட்டு ஆணையம் அனுப்பிய கடிதத்தில், இந்து சமூகத்தினருக்கான கோயில், சமூகக் கூடம் மற்றும் சுடுகாட்டை கட்டிக் கொள்ள சில கட்டுப்பாடுகளுடன் அனுமதி வழங்கப்பட்டிருப்பதாகக் குறிப்பிடப்பட்டிருக்கிறது. இந்த கட்"} {"inputs":"கீழே உள்ள தலைப்பு மற்றும் கட்டுரையின் சுருக்கம் கொடுக்கப்பட்டால், ஒரு சிறு கட்டுரையை அல்லது நீண்ட கட்டுரையின் தொடக்கத்தை உருவாக்கவும். தலைப்பு: பாகிஸ்தான் தேர்தலில் வெற்றிக்கொடி நாட்டிய பெண்கள்\\nசுருக்கம்: பாகிஸ்தான் வரலாற்றில் முதன்முறையாக மிக அதிக அளவிலான பெண்கள் அங்கு அண்மையில் நடைபெற்ற தேர்தலில் போட்டியிட்டனர். \n\n\\nகட்டுரை (அதிகபட்சம் 500 எழுத்துகள்):","targets":"அண்மையில் நடைபெற்ற பாகிஸ்தான் தேர்தலில், நாடாளுமன்றத்திற்கு பல புதுமுகங்கள் அறிமுகமாகியிருக்கின்றனர். புதன்கிழமை நடைபெற்ற தேர்தல் முடிவுகள் இம்ரான்கானின் பி.டி.ஐ கட்சி அரசமைக்கப் போவதை உறுதி செய்தது.\n\nகிரிக்கெட்டில் சிறப்பான பங்களித்து, சிறந்த வீரராக பரிணமித்த இம்ரான் கான், அரசியல் கட்சி தொடங்கி பாகிஸ்தான் அரசியலில் முக்கியமான இடத்தை பெற்றாலும், முக்கிய மூன்று கட்சிகளில் ஒன்று என்ற நிலையில் தான் அவரது பாகிஸ்தான் தெஹரீக்-எ-இன்சாஃப் கட்சி இருந்தது. \n\nபாகிஸ்தானின் அரசியல் சூழலை ஒரு ஊழல் வழக்கு"} {"inputs":"கீழே உள்ள தலைப்பு மற்றும் கட்டுரையின் சுருக்கம் கொடுக்கப்பட்டால், ஒரு சிறு கட்டுரையை அல்லது நீண்ட கட்டுரையின் தொடக்கத்தை உருவாக்கவும். தலைப்பு: பாகிஸ்தான் நிலநடுக்கம்: 22 பேர் பலி, வீடுகள், சாலைகள் சேதம் - டெல்லியிலும் அதிர்வு\\nசுருக்கம்: கிழக்கு பாகிஸ்தானில் செவ்வாய்க்கிழமை 5.8 அளவில் நிலநடுக்கம் ஏற்பட்டதில் குழந்தைகள் உள்பட 22 பேர் கொல்லப்பட்டனர், 300க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர். இந்த நில நடுக்கத்தின் அதிர்வுகள் இந்தியத் தலைநகர் டெல்லியிலும் உணரப்பட்டது.\\nகட்டுரை (அதிகபட்சம் 500 எழுத்துகள்):","targets":"நில நடுக்கத்தால் சாலையில் பிளவு.\n\n இந்த நிலநடுக்கத்தின் மையப்புள்ளி பாகிஸ்தான் நிர்வாகக் காஷ்மீரில் உள்ள மிர்பூருக்கு அருகே அமைந்திருந்தது. \n\nஇறந்தவர்கள் எண்ணிக்கையை மிர்பூர் டி.ஐ.ஜி. குல்ஃப்ராஜ் உறுதிப்படுத்தினார். \n\nநில நடுக்கத்தால் சாலையில் பிளவு.\n\n\"இந்த நிலநடுக்கம் 10 கி.மீ. ஆழமுள்ளது. மிர்பூர் மோசமாக பாதிக்கப்பட்டுள்ளது\" என பாகிஸ்தான் முதன்மை வானிலை வானிலை அலுவலர் முகம்மது ஹனீஃப் ஏ.எஃப்.பி. செய்தி முகமையிடம் தெரிவித்துள்ளார். \n\nபாகிஸ்தானின் பஞ்சாப் மாகாணத்தின் ஜீலம், மங்களா, டினா, லாகூர்,"} {"inputs":"கீழே உள்ள தலைப்பு மற்றும் கட்டுரையின் சுருக்கம் கொடுக்கப்பட்டால், ஒரு சிறு கட்டுரையை அல்லது நீண்ட கட்டுரையின் தொடக்கத்தை உருவாக்கவும். தலைப்பு: பாகிஸ்தான் பந்துவீச்சை அதகளப்படுத்திய யாஸவி ஜெய்ஸ்வால் - யார் இவர்?\\nசுருக்கம்: இந்தியாவில் விளையாட்டு வீரர்களுக்கு அங்கீகாரம் கிடைக்காது, அது அவர்களின் ஏழ்மை நிலையை உயர்த்தாது என்ற பொதுவான கருத்து 2020 ஐபிஎல் ஏலத்தின்போது தவிடு பொடியானது.\\nகட்டுரை (அதிகபட்சம் 500 எழுத்துகள்):","targets":"உத்தரப்பிரதேசத்தை சேர்ந்த 17 வயதான யாஸவி ஜெய்ஸ்வால், ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்காக 2.40 கோடி ரூபாய்க்கு ஏலத்தில் எடுக்கப்பட்டார். \n\nமிகவும் சாதாரணமான பின்னணியில் இருந்துவந்த யாஸவி ஜெய்ஸ்வால், ஐபிஎல் மூலம் கோடீஸ்வரன் ஆனது ஓர் அசாத்திய சாதனை மட்டுமல்ல நம்பமுடியாத ஒன்றும்கூட. \n\nஉத்தரப்பிரதேசத்தை சேர்ந்த இவரின் தந்தை ஒரு கடை வைத்திருந்தார். 11 வயதில் மும்பை வந்த யாஸவி ஜெய்ஸ்வாலுக்கு கிரிக்கெட் விளையாடுவது ஒரு பெருங்கனவாக, தீராத ஆசையாக இருந்தது. \n\nகிரிக்கெட் விளையாடுவதற்கு பணம் வேண்டுமே? தனது கிரிக்கெட"} {"inputs":"கீழே உள்ள தலைப்பு மற்றும் கட்டுரையின் சுருக்கம் கொடுக்கப்பட்டால், ஒரு சிறு கட்டுரையை அல்லது நீண்ட கட்டுரையின் தொடக்கத்தை உருவாக்கவும். தலைப்பு: பாகிஸ்தான் போரில் விமானம் வெடித்து எதிரி மண்ணில் விழுந்த இந்திய விமானப்படை அதிகாரி\\nசுருக்கம்: 1965 இந்திய-பாகிஸ்தான் போரின் இறுதி நாளன்று, கசூர் பகுதியில் பாகிஸ்தான் நிலைகளின் மீது விமான தாக்குதல் நடத்தும் பொறுப்பு விமானப்படையின் லெஃப்டினென்ட் நந்தா கரியப்பா, குக்கே சுரேஷ் மற்றும் ஏ.எஸ். செஹல் ஆகியோரிடம் ஒப்படைக்கப்பட்டது.\\nகட்டுரை (அதிகபட்சம் 500 எழுத்துகள்):","targets":"போர்க்கைதியாக திரும்பிவந்த இந்திய விமானப் படையின் லெப்டினென்ட் நந்தா கரியப்பா (இடப்புறம் இருந்து இரண்டாவது)\n\nமூன்று பேரும் முதல் சுற்று தாக்குதலை நடத்தியபோது, விமான எதிர்ப்பு பீரங்கியால் தாக்கப்பட்ட செஹல், தொடர்ந்து தாக்குதல் நடத்த முடியாமல் போனது. கரியப்பாவும், குக்கேயும் தொடர்ந்து தாக்குதல் நடத்தினார்கள். இலக்கின் மேலிருந்து தாக்குதல் நடத்திய கரியப்பாவின் ஹண்ட்டர் விமானம் தாக்குதலுக்கு இலக்கானது. \n\nநந்தா கரியப்பாவின் விமானத்தில் இருந்து தீப்பிழம்புகள் எழுந்ததை சுரேஷ் பார்த்துவிட்டார். விமானத"} {"inputs":"கீழே உள்ள தலைப்பு மற்றும் கட்டுரையின் சுருக்கம் கொடுக்கப்பட்டால், ஒரு சிறு கட்டுரையை அல்லது நீண்ட கட்டுரையின் தொடக்கத்தை உருவாக்கவும். தலைப்பு: பாகிஸ்தான் முன்னாள் அதிபர் பர்வேஸ் முஷாரஃப் மரண தண்டனையில் இருந்து தப்பிக்க முடியுமா?\\nசுருக்கம்: பாகிஸ்தான் முன்னாள் அதிபரும், ஓய்வுபெற்ற ராணுவ ஜெனரலுமான பர்வேஸ் முஷாரஃப்புக்கு தேசதுரோக வழக்கில், சிறப்பு நீதிமன்றம் மரண தண்டனை விதித்திருப்பது பல கேள்விகளை எழுப்பியுள்ளது. இந்தக் கேள்விகள் சமூக ஊடகங்களிலும், தொலைக்காட்சிகளிலும் வலம் வரத் தொடங்கியுள்ளன.\\nகட்டுரை (அதிகபட்சம் 500 எழுத்துகள்):","targets":"பர்வேஸ் முஷாரஃபுக்கு சிறப்பு நீதிமன்றம் தண்டனை விதித்துள்ள நிலையில், பாகிஸ்தானில் இம்ரான் கான் அரசின் அடுத்த நடவடிக்கை என்னவாக இருக்கும், முஷாரஃபுக்கு ஆதரவாக யார் வழக்காடப் போகிறார்கள்? இது குறித்து சில பாகிஸ்தான் சட்ட நிபுணர்கள் மற்றும் அரசு அதிகாரிகளிடம் கருத்துகளைக் கேட்க பிபிசி முயற்சி மேற்கொண்டது.\n\n2007 நவம்பர் 3ஆம் தேதி நாட்டில் அவசரநிலை பிரகடனம் செய்தது, நாட்டில் அரசியல் சாசனத்தை முடக்கியது ஆகியவை தொடர்பான வழக்கு ஓய்வு பெற்ற ஜெனரல் பர்வேஸ் முஷாரஃப் மீது தொடரப்பட்டு சிறப்பு நீதிமன்றத்தில்"} {"inputs":"கீழே உள்ள தலைப்பு மற்றும் கட்டுரையின் சுருக்கம் கொடுக்கப்பட்டால், ஒரு சிறு கட்டுரையை அல்லது நீண்ட கட்டுரையின் தொடக்கத்தை உருவாக்கவும். தலைப்பு: பாகிஸ்தான் விமான விபத்து: உயிர் பிழைத்தவரின் அனுபவம் - நெகிழ்ச்சி பகிர்வு\\nசுருக்கம்: வெள்ளிக்கிழமை பாகிஸ்தானின் கராச்சி நகரில் நடந்த விமான விபத்திலிருந்து உயிர் பிழைத்தவர், தன்னால் \"கரும்புகையை மட்டுமே சுற்றிலும் பார்க்க முடிந்தது\" என்று கூறினார்.\\nகட்டுரை (அதிகபட்சம் 500 எழுத்துகள்):","targets":"பாகிஸ்தான் சர்வதேச விமான நிறுவனத்தின் ஏ320 ரக விமானம் கராச்சியில் தரையிறங்குவதற்குச் சிறிது நேரத்திற்கு முன்னர் விபத்துகுள்ளானதுபோது அதிலிருந்து உயிர்பிழைத்த இருவரில் பாகிஸ்தானை சேர்ந்த முகமது சுபேரும் ஒருவர்.\n\nசிந்து மாகாணத்தை சேர்ந்த சுகாதார அதிகாரிகள் இந்த விபத்தில் 97 பேர் உயிரிழந்ததை உறுதி செய்தனர்.\n\nவிமானம் விபத்துக்குள்ளானதற்கான காரணம் இன்னும் தெரியவில்லை.\n\nவிமானத்திலிருந்த பைலட் ஒருவர் விமானத்தைத் தரையிறக்க முயன்று தோல்வியடைந்ததும் இன்னொரு பைலட் தொழில்நுட்ப கோளாறு எனப் புகார் செய்ததாக உள"} {"inputs":"கீழே உள்ள தலைப்பு மற்றும் கட்டுரையின் சுருக்கம் கொடுக்கப்பட்டால், ஒரு சிறு கட்டுரையை அல்லது நீண்ட கட்டுரையின் தொடக்கத்தை உருவாக்கவும். தலைப்பு: பாகிஸ்தான் விமானப்படை: நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டிய முக்கிய விஷயங்கள்\\nசுருக்கம்: \"பாகிஸ்தான் தனது விமானப்படையை எவ்வளவு விரைவாக முடியுமோ, அவ்வளவு விரைவாக கட்டமைக்க வேண்டும்\" என்று 1948ஆம் ஆண்டு, பாகிஸ்தானின் ரிஸல்பூரில், ராயல் பாகிஸ்தானி விமானப்படை உறுப்பினர்களை முதல் முறையாக பார்த்த மொஹமத் அலி ஜின்னா அவர்களிடம் தெரிவித்தார்.\\nகட்டுரை (அதிகபட்சம் 500 எழுத்துகள்):","targets":"'இது ஒரு திறமையான விமானப்படையாக இருக்க வேண்டும், மேலும், பாகிஸ்தான் பாதுகாப்புக்காக ராணுவம் மற்றும் கடற்படையுடன் சேர்ந்து சரியான இடத்தில் பணியாற்ற வேண்டும்' என்றும் அவர் கூறினார். \n\nஅவர் பேசிய 71 ஆண்டுகளுக்கு பிறகு, தற்போது, பாகிஸ்தான் விமானப்படை அசாதாரண சூழலில் கவனத்தை பெற்றுள்ளது. \n\nகடந்த செவ்வாய்க்கிழமையன்று பாலகோட்டில் இந்தியா நடத்திய தாக்குதலுக்கு பிறகு, இந்தியா மற்றும் பாகிஸ்தானின் விமானப்படைகள் களத்தில் ஈடுபடுத்தப்பட்டன. இரு நாடுகளும் இரண்டு தசாப்தங்களுக்கு முன் அணுஆயுத நாடுகளாக ஆகியதில"} {"inputs":"கீழே உள்ள தலைப்பு மற்றும் கட்டுரையின் சுருக்கம் கொடுக்கப்பட்டால், ஒரு சிறு கட்டுரையை அல்லது நீண்ட கட்டுரையின் தொடக்கத்தை உருவாக்கவும். தலைப்பு: பாகிஸ்தான்: தேர்தல் களத்தில் தலித் வேட்பாளர்கள்\\nசுருக்கம்: பாகிஸ்தான் நாடாளுமன்ற தேர்தல் வரும் 25 ஆம் தேதி நடக்க இருக்கிறது. இது தொடர்பான கட்டுரைகளை தொடர்ந்து பகிர்ந்து வருகிறோம். அதன் ஒரு பகுதியாக பாகிஸ்தான் நாடாளுமன்ற தேர்தலில் போட்டியிடும் ஒரு இந்து சமய வேட்பாளர் குறித்து இங்கே பகிர்கிறோம். \n\nஇந்துக்களின் நிலை \n\n\\nகட்டுரை (அதிகபட்சம் 500 எழுத்துகள்):","targets":"கன்ஷாமுக்கு கண்கள் ஏறத்தாழ தெரியாது. கோயிலில் பூஜைக்காக விளக்கை பற்ற வைக்க அவர் முயற்சித்தபோது, அவர்கள் கைகள் நடுங்குகின்றன. விளக்கை தடுமாறி ஏற்றுகிறார். மெளனமாக கடவுளை வணங்குகிறார்.\n\nஇந்திய எல்லையில் இருக்கும் தர்பார்கர் மாவட்டத்தில் உள்ள நன்கர்பார்கர் பகுதியில் உள்ள இந்து கோயில் ஒன்றுக்கு எப்போதாவது கன்ஷாம் வருவார். கைவிடப்பட்ட கோயில் அது. ஒரு காலத்தில் அந்த கோயில் பரபரப்பாகதான் இருந்தது. ஆனால், 1971 ஆம் ஆண்டு நடந்த இந்தியா பாகிஸ்தான் போருக்குப் பின், அந்தப் பகுதியில் வாழ்ந்த இந்துக்கள் பலர் இ"} {"inputs":"கீழே உள்ள தலைப்பு மற்றும் கட்டுரையின் சுருக்கம் கொடுக்கப்பட்டால், ஒரு சிறு கட்டுரையை அல்லது நீண்ட கட்டுரையின் தொடக்கத்தை உருவாக்கவும். தலைப்பு: பாகுபலி - 2 : சினிமா விமர்சனம்\\nசுருக்கம்: பெரும் எதிர்பார்ப்புக்கிடையில் வெளியாகியிருக்கும் பாகுபலி - 2ஆம் பாகம், உண்மையில் முதல் பாகத்திற்கு முந்தைய கதையைச் சொல்கிறது. ஒரு வகையில் பார்த்தால் Prequel என்று சொல்லலாம்.\\nகட்டுரை (அதிகபட்சம் 500 எழுத்துகள்):","targets":"முதலாவது பாகத்தில், மகிழ்மதி தேசத்தின் அரசனாக வேண்டிய அமரேந்திர பாகுபலியை, அவனுக்கு விசுவாசமாக இருந்த கட்டப்பா கொல்கிறான். கட்டப்பா ஏன் பாகுபலியைக் கொன்றான் என்ற கேள்விக்குப் பதிலாக விரியும் படம் அமரேந்திர பாகுபலியின் கதையைச் சொல்கிறது. சிவகாமியால் வளர்க்கப்படும் அமரேந்திரன், தாயின் சொல்லை மீறி தேவசேனாவை திருமணம் செய்வதால், பல்லாள தேவன் மகிழ்மதியின் அரசனாக முடிசூடப்படுகிறான். இருந்தும் மக்கள் ஆதரவு அமரேந்திரனுக்கே இருக்கிறது. எதிர்காலத்தில் தன் சிம்மாசனத்திற்கு ஆபத்து வராமல் இருக்க, ஒரு திட்டம்"} {"inputs":"கீழே உள்ள தலைப்பு மற்றும் கட்டுரையின் சுருக்கம் கொடுக்கப்பட்டால், ஒரு சிறு கட்டுரையை அல்லது நீண்ட கட்டுரையின் தொடக்கத்தை உருவாக்கவும். தலைப்பு: பாஜக - திரிணாமுல் மோதல்: தேர்தல் ஆணையத்துக்கு சவால்விடும் மம்தா\\nசுருக்கம்: மேற்கு வங்கம் மாநில தேர்தல் பிரசார சூழல் ஏற்கனவே பதற்றத்தில் இருக்கும் நிலையில், தேர்தல் ஆணையம் பாஜகவுக்கு ஆதரவாக செயல்படுவதாக அம்மாநில முதல்வர் மம்தா பேனர்ஜி கூறியிருப்பது அங்குள்ள பதற்றத்தை மேலும் அதிகரித்துள்ளது.\\nகட்டுரை (அதிகபட்சம் 500 எழுத்துகள்):","targets":"பிரதமர் நரேந்திர மோதி மற்றும் பாஜக தலைவர் அமித் ஷாவின் உத்தரவுகளைத்தான் தேர்தல் ஆணையம் கேட்பதாக மம்தா குற்றஞ்சாட்டியுள்ளார். முடிந்தால் தேர்தல் ஆணையம் தன் மீது நடவடிக்கை எடுக்கட்டும் என்று அவர் கூறியுள்ளார். \n\n\"முடிந்தால் தேர்தல் ஆணையம் என் மீது நடவடிக்கை எடுக்கட்டும். எனக்கு 50 முறை நோட்டீஸ் அனுப்பினாலும், என்னை கைது செய்தாலும், எனக்கு அதுகுறித்து கவலையில்லை\" என புதன்கிழமையன்று அவர் பேசினார். மேலும், பாஜகவுக்கு எதிராக மக்களை ஒன்றுகூடுமாறு வலியுறுத்தியுள்ள மம்தா, தேர்தல் ஆணையத்திற்கு எதிரான போரா"} {"inputs":"கீழே உள்ள தலைப்பு மற்றும் கட்டுரையின் சுருக்கம் கொடுக்கப்பட்டால், ஒரு சிறு கட்டுரையை அல்லது நீண்ட கட்டுரையின் தொடக்கத்தை உருவாக்கவும். தலைப்பு: பாஜக ஆட்சியில்தான் அதிக விமான நிலையங்கள் கட்டப்பட்டதா? பிரதமரின் கூற்று சரியா?\\nசுருக்கம்: கடந்த வாரம் சிக்கிமில் புதிய விமான நிலையத்தை திறந்து வைத்து பேசிய இந்தியா பிரதமரின் கூற்றுகள் நாடு முழுவதும் விவாதத்தை எழுப்பியுள்ளது. அவரது கூற்றுகள் சரியானவையா?\\nகட்டுரை (அதிகபட்சம் 500 எழுத்துகள்):","targets":"இந்தியாவில் தற்போதுள்ள 100 விமான நிலையங்களில் 35 விமான நிலையங்கள் பாஜகவின் கடந்த நான்காண்டுகால ஆட்சியில் கட்டப்பட்டது என்று பிரதமர் நரேந்திர மோதி ட்விட்டரில் பதிவிட்டிருந்தார். \n\nஅதுமட்டுமன்றி, எதிர்கட்சிகளை தாக்கும் வகையில், \"நாடு சுதந்திரம் பெற்றதிலிருந்து கடந்த 2014ஆம் வரையிலான 67 வருட காலத்தில் வெறும் 65 விமான நிலையங்களே கட்டப்பட்டன. அதாவது சராசரியாக ஒரு வருடத்திற்கு ஒரு விமான நிலையம்தான் கட்டப்பட்டது\" என்று கூறினார்.\n\nஅதாவது மறைமுகமான தனது தலைமையிலான அரசாங்கம் ஒரு வருடத்திற்கு தலா 9 விமான"} {"inputs":"கீழே உள்ள தலைப்பு மற்றும் கட்டுரையின் சுருக்கம் கொடுக்கப்பட்டால், ஒரு சிறு கட்டுரையை அல்லது நீண்ட கட்டுரையின் தொடக்கத்தை உருவாக்கவும். தலைப்பு: பாஜக இணையதளம் ஹேக் செய்யப்பட்டு மாட்டிறைச்சி புகைப்படங்கள் பதிவு\\nசுருக்கம்: முக்கிய இந்திய நாளிதழ்கள் சிலவற்றில் வெளியான கட்டுரைகள் மற்றும் செய்திகளைத் தொகுத்து வழங்குகிறோம்.\\nகட்டுரை (அதிகபட்சம் 500 எழுத்துகள்):","targets":"தினத்தந்தி - \"பாஜக இணையதளம் ஹேக் செய்யப்பட்டு மாட்டிறைச்சி விருந்து புகைப்படங்கள் பதிவு\"\n\nபாஜக இணையதளம் ஹேக் செய்யப்பட்டு மாட்டிறைச்சி புகைப்படங்கள் வெளியிடப்பட்டதாக தினத்தந்தி செய்தி வெளியிட்டுள்ளது.\n\n\"பிரதமர் மோதி தலைமையில் இரண்டாவது முறையாக பாஜக கூட்டணி அரசு நேற்று மத்தியில் பதவியேற்றது. இதற்கிடையே பா.ஜனதா கட்சியின் டெல்லி பிராந்திய இணையதளம் ஹேக் செய்யப்பட்டுள்ளது. இணையதளம் முழுவதும் மாட்டிறைச்சி புகைப்படங்கள் பதிவு செய்யப்பட்டுள்ளது.\n\nஹேக்கர்கள் Bharatiya Janata Party என்பதை Beef Janata Part"} {"inputs":"கீழே உள்ள தலைப்பு மற்றும் கட்டுரையின் சுருக்கம் கொடுக்கப்பட்டால், ஒரு சிறு கட்டுரையை அல்லது நீண்ட கட்டுரையின் தொடக்கத்தை உருவாக்கவும். தலைப்பு: பாஜக தென்னிந்தியாவில் வளர்கிறதா? ஹைதராபாத் மாநகராட்சி தேர்தல் முடிவு என்ன சொல்கிறது?\\nசுருக்கம்: தெலங்கானாவை ஆட்சி செய்து வரும் தெலங்கானா ராஷ்டிரிய சமிதி கட்சி (டிஆர்எஸ்), ஹைதராபாத் மாநகராட்சித் தேர்தலில் வெற்றி பெற்றுள்ளது.\\nகட்டுரை (அதிகபட்சம் 500 எழுத்துகள்):","targets":"கே சி ஆர்\n\nஆனால் அது பாஜகவிடம் இருந்து மிகக் கடுமையான சவாலை எதிர்கொண்டது. மாநிலத்தை ஆளும் கட்சி இப்போது தினமும் மத்தியில் ஆளும் கட்சியிடமிருந்து சவால்களை எதிர்கொள்ளப் போகிறது என்பது மட்டும் தெளிவாகத் தெரிகிறது.\n\nதுபாகா சட்டமன்றத் தொகுதிக்கான இடைத்தேர்தலில் பாஜக வென்றது இதற்கான சமிக்ஞைகளைக் காட்டியது. ஹைதராபாத் மாநகராட்சித் தேர்தல் அதை வலுவாக உறுதிப்படுத்தி இருக்கிறது. \n\nகாங்கிரஸ் கட்சி பின்னோக்கிச் சென்று கொண்டிருக்கிறது. ஆளும் டி.ஆர்.எஸ் கட்சியில் இருந்து சில அமைச்சர்கள் மற்றும் முன்னாள் அமைச்"} {"inputs":"கீழே உள்ள தலைப்பு மற்றும் கட்டுரையின் சுருக்கம் கொடுக்கப்பட்டால், ஒரு சிறு கட்டுரையை அல்லது நீண்ட கட்டுரையின் தொடக்கத்தை உருவாக்கவும். தலைப்பு: பாஜகவின் புதுச்சேரி தேர்தல் அறிக்கை: முக்கிய தகவல்கள் - சட்டமன்ற தேர்தல் 2021\\nசுருக்கம்: புதுச்சேரி யூனியன் பிரதேசத்திற்கான பாஜக தேர்தல் அறிக்கையை இந்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் வெளியிட்டார்.\\nகட்டுரை (அதிகபட்சம் 500 எழுத்துகள்):","targets":"புதுச்சேரிக்கான பாஜகவின் தேர்தல் அறிக்கையை இந்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் வெளியிட்டார்.\n\n(தமிழ்நாடு, புதுச்சேரி, இந்தியா மற்றும் உலக அளவிலான முக்கியச் செய்திகளை இந்தப் பக்கத்தில் உங்களுக்காகத் தொகுத்து வழங்குகிறது பிபிசி தமிழ்.)\n\nபாஜக தேர்தல் அறிக்கையில் இடம்பெற்றுள்ள சில முக்கிய அம்சங்களை இங்கே பார்க்கலாம்.‌\n\nபெரிதும் எதிர்பார்க்கப்பட்ட புதுச்சேரி யூனியன் பிரதேசத்திற்கு மாநில அந்தஸ்து, புதுச்சேரி அரசின்‌ சுமார்‌ 6000 கோடிக்கும் மேலான கடன்‌ ரத்து உள்ளிட்டவை குறித்து இந்த அறிக்கையில் எதுவ"} {"inputs":"கீழே உள்ள தலைப்பு மற்றும் கட்டுரையின் சுருக்கம் கொடுக்கப்பட்டால், ஒரு சிறு கட்டுரையை அல்லது நீண்ட கட்டுரையின் தொடக்கத்தை உருவாக்கவும். தலைப்பு: பாஜகவில் இணைந்தவுடன் எம்.பி வேட்பாளராக அறிவிக்கப்பட்ட ஜோதிராதித்ய சிந்தியா\\nசுருக்கம்: டெல்லியில் இன்று (மார்ச் 11) பாஜக தேசிய தலைவர் ஜே.பி.நட்டாவின் முன்னிலையில் அக்கட்சியில் இணைந்த ஜோதிராதித்ய சிந்தியா, மத்தியபிரதேசம் மாநிலத்தில் பாஜகவின் சார்பாக மாநிலங்களவை வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ளார்.\\nகட்டுரை (அதிகபட்சம் 500 எழுத்துகள்):","targets":"முன்னதாக இன்று பகல் 2 மணி அளவில், டெல்லி பாஜக தலைமையகத்தில் ஜே.பி.நட்டாவின் முன்னிலையில் அண்மையில் காங்கிரஸில் இருந்து விலகிய ஜோதிராதித்ய சிந்தியா பாஜகவில் இணைந்தார்.\n\nபாஜகவில் இணைந்த பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய ஜோதிராதித்ய சிந்தியா கூறுகையில், \"எனது வாழ்க்கையில் இரு நிகழ்வுகள் மிக முக்கியமானது. ஒன்று எனது தந்தையை நான் இழந்த தருணம்; இரண்டாவது நேற்று என்னுடைய வாழ்க்கையில் புதிய பாதை ஒன்றை நான் தேர்வு செய்ய வேண்டும் என்று முடிவு செய்தது. தற்போதுள்ள காங்கிரஸ், முன்பிருந்த காங்கிரஸ் கட்சி போன"} {"inputs":"கீழே உள்ள தலைப்பு மற்றும் கட்டுரையின் சுருக்கம் கொடுக்கப்பட்டால், ஒரு சிறு கட்டுரையை அல்லது நீண்ட கட்டுரையின் தொடக்கத்தை உருவாக்கவும். தலைப்பு: பாஜகவுக்கு எதிராக உத்தரப்பிரதேசத்தில் சமாஜ்வாதி - பகுஜன் சமாஜ் கூட்டணி\\nசுருக்கம்: வரும் 2019 நாடாளுமன்றத் தேர்தலில் தங்கள் கட்சிகள் கூட்டணி அமைத்துப் போட்டியிடும் என சமாஜ்வாதி கட்சித் தலைவர் அகிலேஷ் யாதவ் மற்றும் பகுஜன் சமாஜ் கட்சியின் தலைவர் மாயாவதி ஆகியோர் அறிவித்துள்ளனர்.\\nகட்டுரை (அதிகபட்சம் 500 எழுத்துகள்):","targets":"உத்தரபிரதேசத்தில் உள்ள 80 மக்களவைத் தொகுதிகளில் இவ்விரு கட்சிகளும் தலா 38 தொகுதிகளில் போட்டியிடுகின்றன. ரேபரேலி மற்றும் அமேதி தொகுதிகளை காங்கிரஸ் கட்சிக்கு இக்கூட்டணி விட்டுக்கொடுத்துள்ளது. மீதமுள்ள இரு தொகுதிகளும், கூட்டணிக்கு வரும் சிறிய கட்சிகளுக்கு ஒதுக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.\n\nசில ஆண்டுகளுக்கு முன்பு வரை உத்தரபிரதேசத்தில் இவ்விரு கட்சிகளும் எதிரெதிர் களத்தில் நின்று தேர்தலை எதிர்கொண்டவை. \n\nஉத்தரபிரதேச முதலமைச்சர் யோகி ஆதித்யநாத் வசம் இருந்த கோரக்பூர், மற்றும் துணை முதலமைச்சர்"} {"inputs":"கீழே உள்ள தலைப்பு மற்றும் கட்டுரையின் சுருக்கம் கொடுக்கப்பட்டால், ஒரு சிறு கட்டுரையை அல்லது நீண்ட கட்டுரையின் தொடக்கத்தை உருவாக்கவும். தலைப்பு: பான் விளம்பர பாண்ட் - சர்ச்சையில் பியெர்ஸ் ப்ரொஸ்னன்\\nசுருக்கம்: அடிமையாக்கும் சுவை கொண்டதாகவும் , ஆபத்தானதாகவும் பலரால் கருதப்படு கின்ற, மெல்லுகின்ற புகையிலைப் பொருள் ஒன்றுடன் தொடர்பு படுத்தப்படும் பொருள் ஒன்றை வாங்க ஊக்குவிக்கும் விளம்பரத்தில் நடித்ததன் மூலம் , பிரபல முன்னாள் ஜேம்ஸ் பாண்ட் 007 நட்சத்திரமான பியெர்ஸ் ப்ரொஸ்னன் இந்தியர்களை அதிர்ச்சிக்குள்ளாக்கியிருக்கிறார்.\\nகட்டுரை (அதிகபட்சம் 500 எழுத்துகள்):","targets":"நவநாகரிக மற்றும் அமைதியான ஜேம்ஸ் பாண்ட் மற்றும் தென் இந்திய படங்களில் ஹீரோக்கள் மொத்த வில்லன்கள் கூட்டத்தையும் வெறும் பார்வையின் மூலம் வீழ்த்தும் அதீத சண்டைக் காட்சிகள் கொண்ட ஒரு கலவை இந்த விளம்பரம். \n\nஆயுதம் எதுவுமின்றி வெறும் பான் பஹார் என்ற வாய் புத்துணர்ச்சி பாட்டிலுடன், பியெர்ஸ் பிராஸ்னன் மொத்த குழுவையும் வீழ்த்த தயாராகிறார். பாண்ட் நடுநடுவே தன் கையில் உள்ள பான் பஹார் டப்பிக்கு முத்தம் கொடுக்கிறார். இந்த 60 நொடி விளம்பரம் குறும்படம் போல இருக்கிறது. இதில் குண்டர்கள், ஒரு பார்ட்டி, ஒரு பெண்"} {"inputs":"கீழே உள்ள தலைப்பு மற்றும் கட்டுரையின் சுருக்கம் கொடுக்கப்பட்டால், ஒரு சிறு கட்டுரையை அல்லது நீண்ட கட்டுரையின் தொடக்கத்தை உருவாக்கவும். தலைப்பு: பாபர் மசூதி இடிப்பு: \"நாங்கள் வெளிப்படையாகவே செய்தோம்\"\\nசுருக்கம்: 1992-ஆம் ஆண்டு அயோத்தியில் பாபர் மசூதி இடிக்கப்பட்டது தொடர்பாக உச்ச நீதிமன்றத்தில் நீண்ட காலமாக நடைபெற்று வரும் வழக்கில், உமா பாரதி உள்ளிட்ட 13 பேர், அவர்கள் மீதான குற்றவியல் சதி குற்றச்சாட்டை எதிர்கொள்ள வேண்டும் என்று உச்சநீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது. \n\n\\nகட்டுரை (அதிகபட்சம் 500 எழுத்துகள்):","targets":"அதன்பிறகு செய்தியாளர் கூட்டத்தில் பேசிய உமா பாரதி, \"குற்றச்சாட்டு இன்னும் உறுதிப்படுத்தப்படவில்லை, ராமர், அயோத்தியா மற்றும் கங்கைக்காக இந்திரப் பதவியாக இருந்தாலும் அதை விட்டு விலக நான் தயாராக இருக்கும் போது, அமைச்சர் பதவி என்பது பெரிய விஷயமில்லை\", என்றார் அவர். \n\nஅயோத்யாவில் டிசம்பர் ஆறாம் தேதியன்று தான் இருந்ததை ஒப்புக்கொள்ளும் உமா பாரதி, சதிக் குற்றச்சாட்டை மறுக்கிறார். \"நான் அயோத்யாவில் இருந்தது உண்மை தான், ஆனால் இதில் சதி என்ற பேச்சுக்கே இடமில்லை\" \n\nபதவியில் ஒட்டிக் கொண்டிருக்கும் ஆசை தமக"} {"inputs":"கீழே உள்ள தலைப்பு மற்றும் கட்டுரையின் சுருக்கம் கொடுக்கப்பட்டால், ஒரு சிறு கட்டுரையை அல்லது நீண்ட கட்டுரையின் தொடக்கத்தை உருவாக்கவும். தலைப்பு: பாபர் மசூதி இடிப்பு: உச்ச நீதிமன்றத்துடன் முரண்படுகிறதா சிபிஐ நீதிமன்ற தீர்ப்பு? வல்லுநர்கள் பார்வை\\nசுருக்கம்: டிசம்பர் 6, 1992 அன்று, அயோத்தி பாபர் மசூதி இடிப்பு தொடர்பான குற்றவியல் வழக்கின் தீர்ப்பை 28ஆண்டுகள் கழித்து லக்னெள சிபிஐ சிறப்பு நீதிமன்றம் 2020, செப்டம்பர் 30ஆம் தேதி வெளியிட்டது. அதில் வழக்கில் முன்னாள் துணை பிரதமர் லால் கிருஷ்ண அத்வானி உட்பட குற்றம்சாட்டப்பட்ட 32 பேரும் விடுவிக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டது.\\nகட்டுரை (அதிகபட்சம் 500 எழுத்துகள்):","targets":"அயோத்தியில் சர்ச்சைக்குரிய நில வழக்கில் கடந்த ஆண்டு உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பு வந்த நிலையில், இந்தத் தீர்ப்பு குறித்து பல கேள்விகள் எழுப்பப்படுகின்றன. \n\nஉச்சநீதிமன்றத்தின் ஐந்து பேர் கொண்ட அரசியலமைப்பு அமர்வு, தனது தீர்ப்பில் பாபர் மசூதி இடிப்பு 'ஒரு சட்டவிரோத செயல்' என்று கூறியிருந்தது.\n\nஇந்த நிலையில், இந்த வழக்கில் விசாரணை அமைப்பான சிபிஐ-யின் செயல்பாடுகள் குறித்து கேள்விகள் எழுப்பப்படுகின்றன. \n\nஏனெனில், குற்றம்சாட்டப்பட்டவர்களுக்கு எதிராக வலுவான ஆதாரங்களை முன்வைக்க சிபிஐ தவறியது என்று விசாரண"} {"inputs":"கீழே உள்ள தலைப்பு மற்றும் கட்டுரையின் சுருக்கம் கொடுக்கப்பட்டால், ஒரு சிறு கட்டுரையை அல்லது நீண்ட கட்டுரையின் தொடக்கத்தை உருவாக்கவும். தலைப்பு: பாம்பு கடித்த தாயும், அவரிடம் பால் குடித்த சேயும் மரணம்\\nசுருக்கம்: உத்தரப்பிரதேச மாநிலத்தில், வெள்ளியன்று, பாம்பு கடித்தது தெரியாமல் தனது மூன்று வயதுப் பெண் குழந்தைக்கு பாலூட்டிய தாயும், குழந்தையும் மருத்துவமனை கொண்டு செல்லும் முன்பே உயிரிழந்தனர். \n\n\\nகட்டுரை (அதிகபட்சம் 500 எழுத்துகள்):","targets":"அதே நாளன்று (மே 25,2018) பாம்புக்கடியை 'உலகளவில் முன்னுரிமை கொடுக்கப்பட வேண்டிய சுகாதார பிரச்சனையாக' உலக சுகாதார நிறுவனம் அறிவித்துள்ளது. \n\nஉலகில் பாம்புக்கடியால் ஆண்டுதோறும் 81,000 முதல் 1,38,000 பேர் இறக்கின்றனர். அவற்றில் பாதி மரணங்கள் இந்தியாவில் நிகழ்கின்றன. \n\nபாம்புக்கடி - எவ்வளவு பெரிய பிரச்சனை?\n\nஉலகம் முழுவதும் ஆண்டுக்கு சுமார் 50 லட்சம் பேர் பாம்புக்கடிக்கு ஆளாகிறார்கள். அவர்களில் பாதிப் பேரின் உடலிலேயே நஞ்சு செலுத்தப்படுகிறது. \n\nஉடல் பாகங்களை இழத்தல், கண் பார்வை இழப்பு உள்ளிட்ட பிரச்ச"} {"inputs":"கீழே உள்ள தலைப்பு மற்றும் கட்டுரையின் சுருக்கம் கொடுக்கப்பட்டால், ஒரு சிறு கட்டுரையை அல்லது நீண்ட கட்டுரையின் தொடக்கத்தை உருவாக்கவும். தலைப்பு: பாம்பு வாயில் முத்தம்\\nசுருக்கம்: ஃப்ளோரிடாவில் உள்ள ஒருவர் பெரும் விஷத்தன்மை வாய்ந்த ரேட்டில் ஸ்னேக் என்ற பாம்பு ஒன்றுக்கு முத்தம் கொடுக்க முயற்சித்த போது , அவரது முத்த முயற்சியை நிராகரித்த அந்த பாம்பு, அவரை கடித்து வைக்க தற்போது அவர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.\\nகட்டுரை (அதிகபட்சம் 500 எழுத்துகள்):","targets":"விபரீத முத்தம்\n\nகடந்த திங்களன்று, ஃப்ளோரிடா மாகாணத்தின் வட-கிழக்கில் உள்ள புட்ணம் பிரேதேசத்தை சேர்ந்த சார்லஸ் கோஃப் இந்தப் பாம்பை பார்த்தார். \n\nஒரு நாள் கழித்து, அவருடைய அண்டைவீட்டுக்காரர் என உள்ளூர் சிபிஎஸ் சேனல் கூறும் ரான் ரெயினோல்ட் என்பவர் அந்த பாம்புடன் விளையாட ஆரம்பித்துள்ளார். \n\nஅதன்பிறகு தான் இந்த தவறான வேலையைச் செய்துள்ளார்.\n\nபாம்பு கடித்த ரெயினோல்ட் விமானம் மூலம் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு, அவர் தற்போது உடல்நிலை தேறி வருகிறார். \n\n''ஒரு சிறுவன்,'நான் அந்த பாம்பின் வாயில் முத"} {"inputs":"கீழே உள்ள தலைப்பு மற்றும் கட்டுரையின் சுருக்கம் கொடுக்கப்பட்டால், ஒரு சிறு கட்டுரையை அல்லது நீண்ட கட்டுரையின் தொடக்கத்தை உருவாக்கவும். தலைப்பு: பாம்பை காட்டி பயமுறுத்தி திருடனிடம் வாக்குமூலம் பெற முயன்ற இந்தோனீசிய போலீஸ்\\nசுருக்கம்: திருடனாக சந்தேகப்படும் ஒருவரிடம் பாம்பை காட்டி வாக்குமூலம் பெற முயற்சித்த காவல்துறையினரின் நடவடிக்கை, ஆன்லைனில் காணொளியாக வெளியானதை தொடர்ந்து, இந்தோனீசிய காவல்துறை மன்னிப்பு கேட்டுள்ளது.\\nகட்டுரை (அதிகபட்சம் 500 எழுத்துகள்):","targets":"கிழக்கு பாபுவா பிரதேசத்தை சேர்ந்த மனிதர் ஒருவர் கைவிலங்கிட்டு கத்திக்கொண்டிருக்கையில் விசாரணை செய்கிற போலீஸ்காரர் பாம்பை காட்டி பயமுறுத்துகின்றபோது, அங்கிருந்த அதிகாரிகள் சிரிப்பது காணொளியில் தெரிகிறது. \n\nஇந்த சந்தேக நபர் செல்பேசிகளை திருடியதாக நம்பப்படுகிறது. \n\n\"இது தொழில்முறைக்கு புறம்பான நடவடிக்கை\" என்று தெரிவித்த உள்ளூர் போலீஸ் அதிகாரி ஒருவர், \"இந்த பாம்பு விஷமில்லாதது, பழக்கப்படுத்தப்பட்டது\" என்று கூறி போலீஸின் செயலை நியாயப்படுத்தியுள்ளார். \n\n\"நாங்கள் அந்த போலீஸ் மீது உறுதியான நடவடிக்கை எடு"} {"inputs":"கீழே உள்ள தலைப்பு மற்றும் கட்டுரையின் சுருக்கம் கொடுக்கப்பட்டால், ஒரு சிறு கட்டுரையை அல்லது நீண்ட கட்டுரையின் தொடக்கத்தை உருவாக்கவும். தலைப்பு: பாரத் பந்த்: நாளை மறுநாள் நாடுமுழுவதும் வேலைநிறுத்தம் - தொழிற் சங்கங்கள் அறிவிப்பு\\nசுருக்கம்: தொழிலாளர்களுக்கு எதிரான கொள்கைகளுடன் செயல்படும் மத்திய அரசை கண்டித்து வரும் ஜனவரி 8ஆம் தேதி (புதன்கிழமை) நாடு தழுவிய அளவில் வேலைநிறுத்த போராட்டம் நடத்தவுள்ளதாக தொழிற் சங்கங்கள் அறிவித்துள்ளன,\\nகட்டுரை (அதிகபட்சம் 500 எழுத்துகள்):","targets":"(கோப்புப்படம்)\n\nஇந்த வேலைநிறுத்த போராட்டத்தில் நாடு முழுவதும் 25 கோடி பேர் பங்கேற்பார்கள் என்று தொழிற்சங்க கூட்டமைப்புகள் தெரிவித்துள்ளன.\n\nமுன்னதாக, வேலைவாய்ப்பின்மை, அடிப்படை ஊதியத்தை அதிகரித்தல் உள்ளிட்ட 14 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி வரும் தொழிற் சங்கக் கூட்டமைப்புகள் அது தொடர்பாக கடந்த வாரம், மத்திய இணை அமைச்சர் கங்வாரை சந்தித்து முறையிட்டிருந்தன. தொழிலாளர்களின் நலன்களை பாதுகாப்பதற்கு தேவையான அனைத்து நடவடிக்கைகளையும் மத்திய அரசு எடுத்துவருவதாக அப்போது அமைச்சர் கூறியதாக தொழிற்சங்கக் கூட்டமைப"} {"inputs":"கீழே உள்ள தலைப்பு மற்றும் கட்டுரையின் சுருக்கம் கொடுக்கப்பட்டால், ஒரு சிறு கட்டுரையை அல்லது நீண்ட கட்டுரையின் தொடக்கத்தை உருவாக்கவும். தலைப்பு: பாரீஸ் நோட்ர-டாம்: தீ விபத்து பாதித்த தேவாலயத்தின் ஏழு பொக்கிஷங்கள் என்னென்ன?\\nசுருக்கம்: பாரீஸ் நகரில் நோட்ர-டாம் கதீட்ரல் தேவாலயத்தில் பயங்கர தீ விபத்து நிகழ்ந்திருக்கிறது. அதனுடைய கூரையை சேதமாக்கி, கோபுரத்தை சரியச் செய்து, கட்டடத்தின் மற்ற அமைப்புகளுக்கும் பாதிப்பை ஏற்படுத்தி உள்ளது.\\nகட்டுரை (அதிகபட்சம் 500 எழுத்துகள்):","targets":"கதீட்ரலில் ``பெரும் சேதங்கள்'' ஏற்பட்டிருப்பதாக பாரீஸ் நகரின் துணை மேயர் இமானுவேல் கிரெகோய்ரே தெரிவித்துள்ளார். கதீட்ரலில் இருக்கும் கலைப் பொருட்கள் மற்றும் விலை மதிப்பற்ற பொருட்களை மீட்கும் பணியில் அவசரகால குழுக்கள் ஈடுபடுத்தப் பட்டிருப்பதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.\n\nஉள்புறம் உள்ள மர வேலைப்பாடுகள் அழிந்துவிட்டன.\n\nஆனால் 850 ஆண்டு காலம் பழமையான கோதிக் காலத்தைய இந்தக் கட்டடம் நகரின் அடையாளச் சின்னங்களில் ஒன்றாக இருப்பதற்குக் காரணமாக இருந்த வேறு சிறப்பு அம்சங்கள் என்ன?\n\nரோஸ் சாளரங்கள்\n\nஇந்தக் கதீ"} {"inputs":"கீழே உள்ள தலைப்பு மற்றும் கட்டுரையின் சுருக்கம் கொடுக்கப்பட்டால், ஒரு சிறு கட்டுரையை அல்லது நீண்ட கட்டுரையின் தொடக்கத்தை உருவாக்கவும். தலைப்பு: பார்சிலோனா தாக்குதல்: சந்தேக நபர் சுட்டுக்கொலை\\nசுருக்கம்: பார்சிலோனாவில் கடந்த வாரம் வியாழக்கிழமையன்று மக்கள் கூட்டத்தின்மீது வேனை மோதி தாக்குதல் நடத்திய யூனஸ் அபய்ஹோகோப் என்பவரை சுட்டுக்கொன்றிருப்பதாக ஸ்பெயின் போலீசார் உறுதிப்படுத்தியுள்ளனர். \n\n\\nகட்டுரை (அதிகபட்சம் 500 எழுத்துகள்):","targets":"தீவிர தேடுதல் நடவடிக்கையில் ஈடுபட்டு வந்த போலீசார், பார்சிலோனோ நகரின் மேற்குப் புறத்தில் வெடிகுண்டு பட்டை அணிந்திருந்த நிலையில் அவரை சுட்டுக் கொன்றதாக ஸ்பெயின் நாட்டு ஊடகங்கள் தெரிவிக்கின்றன. \n\nசுபிரேட்ஸ் பகுதியில் சாலை ஒன்றில் இந்த துப்பாக்கிச்சூடு நடந்தது. \n\nமுன்னதாக, லாஸ் ராம்ப்ளாஸில் மக்கள் கூட்டத்தில் வேனை மோதச்செய்து 13 பேரை கொன்ற 22 வயதான யூனஸ் அபய்ஹோகோப் தேடப்பட்டு வருவதாக போலீசார் உறுதி செய்திருந்தனர்.\n\nபோலீசாரின் தாக்குதலுக்கு இலக்கான நேரத்தில், யூனஸ் அபய்ஹோகோப் 'அல்லாஹூ அக்பர்' என்று"} {"inputs":"கீழே உள்ள தலைப்பு மற்றும் கட்டுரையின் சுருக்கம் கொடுக்கப்பட்டால், ஒரு சிறு கட்டுரையை அல்லது நீண்ட கட்டுரையின் தொடக்கத்தை உருவாக்கவும். தலைப்பு: பாலமேடு ஜல்லிக்கட்டு: மாடு முட்டியதில் ஒருவர் பலி\\nசுருக்கம்: மதுரை மாவட்டம் பாலமேட்டில் நடந்து வரும் ஜல்லிக்கட்டில் பார்வையாளர் ஒருவர் மாடு முட்டியதில் உயிரிழந்துள்ளர்.\\nகட்டுரை (அதிகபட்சம் 500 எழுத்துகள்):","targets":"பலியான நபரின் பெயர் காளிமுத்து என்றும், 21 வயதான இந்நபர் திண்டுக்கல் மாவட்டம் சாணார்பட்டியை சேர்ந்தவர் என்றும் கூறப்படுகிறது. \n\nமாடுகள் வெளியே செல்லும் தடுப்பு அருகே நின்று கொண்டிருந்த காளிமுத்து மீது மாடு முட்டியதாக இவரது உறவினரான வீரபாண்டி பிபிசி தமிழிடம் தெரிவித்தார்.\n\nஉயிருக்கு ஆபத்தான நிலையில் மதுரை கோரிப்பாளையம் அரசு மருத்துவமனை கொண்டு செல்லப்பட்ட காளிமுத்து வழியில் இறந்துள்ளார்.\n\nமுன்னதாக, இன்று காலை 8 மணிக்கு மதுரை, பாலமேட்டில் ஜல்லிக்கட்டு போட்டிகள் கோலாகாமாக தொடங்கின. \n\nஇந்த ஜல்ல"} {"inputs":"கீழே உள்ள தலைப்பு மற்றும் கட்டுரையின் சுருக்கம் கொடுக்கப்பட்டால், ஒரு சிறு கட்டுரையை அல்லது நீண்ட கட்டுரையின் தொடக்கத்தை உருவாக்கவும். தலைப்பு: பாலஸ்தீனம்: ஹமாஸ் - ஃபதா இடையே சமரச ஒப்பந்தம்\\nசுருக்கம்: பாலஸ்தீனத்தில் கடந்த பத்து ஆண்டுகளுக்கும் மேலாக, தங்களுக்குள் நீடிக்கும் பிரச்னையைத் தீர்த்துக்கொள்ளும் வகையில், தங்கள் எதிராளி அமைப்பான ஃபதாவுடன் சமரச ஒப்பந்தம் மேற்கொண்டுள்ளதாக ஹமாஸ் அமைப்பு தெரிவித்துள்ளது. \n\n\\nகட்டுரை (அதிகபட்சம் 500 எழுத்துகள்):","targets":"பாலஸ்தீனத்தில் காஸா பகுதி ஹமாஸின் கட்டுப்பாட்டிலும், மேற்குக் கரைப் பகுதி ஃபதாவின் கட்டுப்பாட்டிலும் உள்ளன\n\nகாஸா மற்றும் மேற்குக்கரை என்ற இரு பகுதிகளிலும் பாலஸ்தீனியர்களே இருந்தாலும், கடந்த 2007-ஆம் ஆண்டு இந்த இரு அமைப்புகளுக்கும் இடையே வெடித்த மோசமான மோதலுக்குப் பிறகு, காஸாவை ஹமாசும், மேற்குக் கரையை ஃபதாவும் தனித்தனியே ஆண்டு வருகின்றன. \n\nஅதற்கு முந்தைய ஆண்டு, ஆக்கிரமிக்கப்பட்ட பகுதிகளில் நடைபெற்ற நாடாளுமன்றத் தேர்தலில் வெற்றிபெற்ற ஹமாஸ், அப்பகுதியில் இருந்து ஃபதா அமைப்பினரை வெளியேற்றிய பின்னர்,"} {"inputs":"கீழே உள்ள தலைப்பு மற்றும் கட்டுரையின் சுருக்கம் கொடுக்கப்பட்டால், ஒரு சிறு கட்டுரையை அல்லது நீண்ட கட்டுரையின் தொடக்கத்தை உருவாக்கவும். தலைப்பு: பாலியல் ஆசைகளை பணத்தால் தணிக்கும் ஆணின் கதை #HisChoice\\nசுருக்கம்: அந்த முதல் அனுபவத்தையும், முதல் இரவையும் என்னால் மறக்கவே முடியாது. 28 வயதில் முதன்முறையாக ஒரு பெண்ணை நான் ஸ்பரிசித்தேன்.\\nகட்டுரை (அதிகபட்சம் 500 எழுத்துகள்):","targets":"அந்த பெண் என் மனைவி இல்லை என்பதோ, அவர் ஒரு பாலியல் தொழிலாளி என்பதோ எனக்கு எந்த வித்தியாசத்தையும் ஏற்படுத்தவில்லை.\n\nஎனது பாலியல் விருப்பங்கள் நிறைவேறியது ஒரு பாலியல் தொழிலாளியிடம் என்றாலும் எனக்கு எந்த குற்ற உணர்ச்சியோ வருத்தமோ ஏற்படவில்லை. \n\nஅந்த முதல் அனுபவம் ஒரு வாரம் வரை என்னை பரவசத்தில் வைத்திருந்தது. ஏதோ பெரிதாக சாதித்துவிட்டது போலவும், சொர்க்கத்தில் இருப்பது போலவும், ஓர் அரசனைப் போலவும் உணர்ந்தேன்.\n\nஎனது 28 வயதில் எட்டாயிரம் ரூபாய் மாத சம்பளத்தில் தனியார் நிறுவனத்தில் பணிபுரிந்துக் கொண்ட"} {"inputs":"கீழே உள்ள தலைப்பு மற்றும் கட்டுரையின் சுருக்கம் கொடுக்கப்பட்டால், ஒரு சிறு கட்டுரையை அல்லது நீண்ட கட்டுரையின் தொடக்கத்தை உருவாக்கவும். தலைப்பு: பாலியல் உறவு : நீங்கள் கன்னித்தன்மையை இழக்க சரியான வயது என்ன?\\nசுருக்கம்: சீக்கிரமாகவே கன்னித்தன்மையை இழந்துவிடுவது பிரிட்டிஷின் இளம் வயதினரின் மத்தியில் பெரிய கவலையை ஏற்படுத்தியுள்ளதாக பிரிட்டிஷ் மக்களின் பாலியல் நடத்தை குறித்த ஒரு ஆய்வு கூறியுள்ளது.\\nகட்டுரை (அதிகபட்சம் 500 எழுத்துகள்):","targets":"பதின் பருவ வயதில் உள்ள பெண்களில் மூன்றில் ஒரு பங்கினருக்கும் அதிகமானோரும், ஆண்களில் நான்கில் ஒரு பங்கினரும், 20 வயதுகளில் துவக்கத்தில் இருப்பவர்களும் தாங்கள் பாலியல் உறவில் ஈடுபட்ட காலகட்டம் 'சரியான காலமல்ல' என ஒப்புக்கொண்டுள்ளனர். \n\nபிரிட்டனில் பாலியல் உறவில் ஈடுபட ஒருவர் பதினாறு வயதை தாண்டியிருக்க வேண்டும். \n\nஆனால் சமீபத்தில் வெளியாகியுள்ள பாலியல் அணுகுமுறை மற்றும் வாழ்வியல் முறை குறித்த தேசிய ஆராய்ச்சி, மக்களில் பலர் 16 வயதை தாண்டிவிட்டாலும் பாலியல் உறவுக்கு தயாராகாமல் போகலாம் எனத் தெரிவி"} {"inputs":"கீழே உள்ள தலைப்பு மற்றும் கட்டுரையின் சுருக்கம் கொடுக்கப்பட்டால், ஒரு சிறு கட்டுரையை அல்லது நீண்ட கட்டுரையின் தொடக்கத்தை உருவாக்கவும். தலைப்பு: பாலியல் குற்றங்களைக் குறைக்க ரசாயன முறை ஆண்மை நீக்கம்: பாகிஸ்தான் திட்டம் பலன் தருமா?\\nசுருக்கம்: பாகிஸ்தானில் பிரதமர் இம்ரான் கான் தலைமையிலான அமைச்சரவை பாலியல் வல்லுறவு குற்றங்களில் ஈடுபடும் நபர்களுக்கு ரசாயன ரீதியில் ஆண்மையை நீக்கும் சட்டத்துக்கு ஒப்புதல் வழங்கியுள்ளது. இம்மாதிரியான சட்டங்கள் பாலியல் வல்லுறவு குற்றங்களை தடுத்து பெண்களை காக்குமா?\\nகட்டுரை (அதிகபட்சம் 500 எழுத்துகள்):","targets":"இந்த முடிவை தொடர்ந்து பாலியல் வல்லுறவால் பாதிக்கப்பட்டவர்கள், அவர்களின் குடும்பத்தினர், சமூகநல பணியாளர்கள், மற்றும் வழக்குரைஞர்களிடம் இதுகுறித்து பிபிசி பேசியது.\n\n \"அரசு கடுமையான தண்டனைகளை அறிமுகப்படுத்துவது நல்லது. ஆனால் தண்டனைகளை அறிமுகம் செய்வது மட்டும் போதாது.\"\n\n இது பாலியல் வல்லுறவு குற்றத்தால் பாதிக்கப்பட்ட மகளுக்காக நீதிமன்றத்தை நாடிய தாய் ஒருவரின் கூற்று.\n\n செப்டம்பர் மாதம் பிபிசியிடம் பேசிய அந்த தாய் அமிமா (பெயர் மாற்றப்பட்டுள்ளது) தனது மகளின் வழக்கு வலுவாக இல்லை என போலீசார் தன்னிடம் க"} {"inputs":"கீழே உள்ள தலைப்பு மற்றும் கட்டுரையின் சுருக்கம் கொடுக்கப்பட்டால், ஒரு சிறு கட்டுரையை அல்லது நீண்ட கட்டுரையின் தொடக்கத்தை உருவாக்கவும். தலைப்பு: பாலியல் தொழிலில் தள்ளப்படுவதற்காக ஹார்மோன் ஊசி போடப்படும் நேபாள சிறுமிகள்\\nசுருக்கம்: கடத்தப்படும் சிறுமிகளை உடல் முதிர்ச்சியடைய செய்வதற்காக ஹார்மோன்கள் மற்றும் பிற மருந்துகள் வழங்கப்படும் அதிர்ச்சி தரும் தகவல்கள் வெளியாகியுள்ளன. பாலியல் தொழிலுக்கு விரைவில் அனுப்புவதற்காகவே செயற்கை முறையில் உடல் முதிர்ச்சியடைய செய்வது விசாரணையில் தெரிய வந்துள்ளது. \n\n\\nகட்டுரை (அதிகபட்சம் 500 எழுத்துகள்):","targets":"சித்தரிப்பு படம்\n\nஎட்டு வயதில் நேபாளத்தில் இருந்து இந்தியாவிற்கு கடத்தி கொண்டு வரப்பட்ட சிறுமி ஒருவருடன் பிபிசி பேசியது. \"எனக்கு தினமும் இருமுறை சிவப்பு நிற மருந்து கொடுப்பார்கள். அதை எடுத்துக் கொண்டதும் எனக்கு வாந்தி வரும். அந்த மருந்தை சாப்பிடவே பிடிக்காது. வேண்டாம் என்று மறுப்பேன், அழுவேன். ஆனால், பயங்கரமாக அடிப்பார்கள், கட்டாயப்படுத்தி மருந்து கொடுப்பார்கள். இந்த மருந்தை சாப்பிட்டால் விரைவில் பெரிய பெண்ணாகிவிடுவேன், அப்போதுதான் சீக்கிரமாக வீட்டுக்கு திரும்பி செல்லமுடியும் என்று அவர்கள்"} {"inputs":"கீழே உள்ள தலைப்பு மற்றும் கட்டுரையின் சுருக்கம் கொடுக்கப்பட்டால், ஒரு சிறு கட்டுரையை அல்லது நீண்ட கட்டுரையின் தொடக்கத்தை உருவாக்கவும். தலைப்பு: பாலியல் வன்புணர்வு: சாமியார் ஆசாராமுக்கு ஆயுள் தண்டனை\\nசுருக்கம்: 2013ஆம் ஆண்டு தொடரப்பட்ட பாலியல் வன் புணர்வு வழக்கில் சாமியார் ஆ சாராமு க்கு ஆயுள் தண்டனை விதித்துள்ளது ராஜஸ்தான் மாநிலத்தில் உள்ள ஜோத்பூர் நீதிமன்றம் . \n\n\\nகட்டுரை (அதிகபட்சம் 500 எழுத்துகள்):","targets":"2013ஆம் ஆண்டு ஜோத்பூரில் உள்ள ஆசிரமத்தில் 16 வயது இளம் பெண் ஒருவரை பாலியல் வன்புணர்வு செய்ததாக ஆசாராம் மீ்து குற்றம் சுமத்தப்பட்டிருந்தது.\n\nஆசாராம் தவிர இந்த வழக்கில் குற்றம் சாட்டபட்டிருந்த ஷில்பி மற்றும் சரத் சந்திரா ஆகியோருக்கு தலா 20 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதிக்கப்பட்டது. குற்றம்சாட்டப்பட்ட பிரகாஷ் மற்றும் சிவா ஆகியோர் மீதான குற்றச்சாட்டு தள்ளுபடி செய்யப்பட்டது. \n\nஆசாராம் சாமியாருக்கு உலகெங்கும் ஆசிரமங்களும் லட்சக் கணக்கான பக்தர்களும் உண்டு. அவருக்கு 40 லட்சம் பக்தர்கள் இருப்பதாக அவரது வலை"} {"inputs":"கீழே உள்ள தலைப்பு மற்றும் கட்டுரையின் சுருக்கம் கொடுக்கப்பட்டால், ஒரு சிறு கட்டுரையை அல்லது நீண்ட கட்டுரையின் தொடக்கத்தை உருவாக்கவும். தலைப்பு: பாலியல் வல்லுறவிற்கு ஆளான பத்து வயது சிறுமியின் கருக்கலைப்பிற்கு அனுமதி மறுப்பு\\nசுருக்கம்: பாலியல் வல்லுறவிற்கு ஆளான பத்து வயது சிறுமி, கருக்கலைப்பு செய்ய இந்திய நீதிமன்றம் ஒன்று அனுமதி மறுத்துள்ளது.\\nகட்டுரை (அதிகபட்சம் 500 எழுத்துகள்):","targets":"தனது உறவினரால் பாலியல் வல்லுறவிற்கு ஆளானதாகக் கூறப்படும் அச்சிறுமி, ஆறு மாதம் கருவுற்றிருப்பதாகத் தெரிகிறது.\n\nஇந்த நிலையில் கருக்கலைப்பு செய்வது, அந்த சிறுமியின் உயிருக்கு ஆபத்தாக முடியலாம் என மருத்துவர்கள், பஞ்சாப் மாநிலம் சண்டிகாரில் உள்ள நீதிமன்றத்திற்கு பரிந்துரைத்துள்ளனர். \n\nஆனால் குழந்தையை சுமப்பதால் சிறுமியின் உடல் நலத்திற்கு ஏற்படும் பாதிப்பு குறித்தும் கருத்தில் கொள்ள வேண்டியுள்ளது.\n\nமே மாதம் ஹரியானாவில் உள்ள நீதிமன்றம் ஒன்று இம்மாதிரியான வழக்கு ஒன்றில், வளர்ப்புத் தந்தையால் பாலியல் வ"} {"inputs":"கீழே உள்ள தலைப்பு மற்றும் கட்டுரையின் சுருக்கம் கொடுக்கப்பட்டால், ஒரு சிறு கட்டுரையை அல்லது நீண்ட கட்டுரையின் தொடக்கத்தை உருவாக்கவும். தலைப்பு: பாலியல் வல்லுறவு குற்றச்சாட்டில் ஹாலிவுட் தயாரிப்பாளர் ஹார்வி வைன்ஸ்டீனுக்கு 23 ஆண்டுகள் சிறை\\nசுருக்கம்: பாலியல் வல்லுறவு தொடர்பான குற்றச்சாட்டுகளுக்காக பிரபல ஹாலிவுட் தயாரிப்பாளர் ஹார்வி வைன்ஸ்டீனுக்கு 23 ஆண்டுகள் சிறைத்தண்டனை வழங்கப்பட்டுள்ளது.\\nகட்டுரை (அதிகபட்சம் 500 எழுத்துகள்):","targets":"நியூ யார்க்கில் கடந்த மாதம் இது தொடர்பாக நடந்த வழக்கு விசாரணையில் ஹார்வி வைன்ஸ்டீன் குற்றம் செய்ததாக அறிவிக்கப்பட்டார்.\n\n67 வயதான ஹார்வி புதன்கிழமையன்று நீதிமன்றத்துக்கு சக்கர நாற்காலியில் தான் வந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.\n\nதீர்ப்பில் கனிவான போக்கை கையாள வேண்டும் என்று கோரிக்கை விடுத்த ஹார்வியின் வழக்கறிஞர்கள், அவருக்கு குறைந்தபட்சம் 5 ஆண்டுகள் தண்டனை விதிக்கப்பட்டாலே, அது அவருக்கு ''ஆயுள் தண்டனை போலதான்'' என்று குறிப்பிட்டனர். \n\nஆனால், இதற்கு எதிராக வாதாடிய அரசு தரப்பு வழக்கறிஞர்கள், 'ந"} {"inputs":"கீழே உள்ள தலைப்பு மற்றும் கட்டுரையின் சுருக்கம் கொடுக்கப்பட்டால், ஒரு சிறு கட்டுரையை அல்லது நீண்ட கட்டுரையின் தொடக்கத்தை உருவாக்கவும். தலைப்பு: பாலியல் வல்லுறவு: திருச்சியில் பிச்சையெடுத்த பெண்ணை பாலியல் வன்புணர்வு செய்த நபர் - நடந்ததை விவரிக்கும் விசாரணை அதிகாரி\\nசுருக்கம்: திருச்சி நகரத்தில் சாலையோரம் வசித்துவந்த பெண் ஒருவரை லாரி ஓட்டுநர் ஒருவர் பாலியல் வன்புணர்வுக்கு உட்படுத்திய சம்பவம் அங்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.\\nகட்டுரை (அதிகபட்சம் 500 எழுத்துகள்):","targets":"பாதிக்கப்பட்ட பெண் தற்போது காயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர். \n\nதிருச்சி மாவட்டம் காந்தி மார்க்கெட் பகுதியில் சாலையோரம் பிச்சையெடுத்து வந்த பெண் ஒருவர் உணவு மற்றும் பணஉதவியை எதிர்பார்த்து பலரிடம் உதவி கேட்டுள்ளார். அவருக்கு உதவி செய்வதாகக் கூறி லாரி ஓட்டுநர் சதீஸ்குமார் கடந்த புதன் கிழமையன்று (ஜனவரி 15) அவரை மறைவான இடத்திற்குக் கூட்டிச்சென்று அவரை பாலியல் வன்புணர்வுக்கு உட்படுத்தியபோது, அப்பெண் அலறியுள்ளார். \n\nஅவருக்கு காயங்கள் ஏற்பட்டதால், சதீஸ்க"} {"inputs":"கீழே உள்ள தலைப்பு மற்றும் கட்டுரையின் சுருக்கம் கொடுக்கப்பட்டால், ஒரு சிறு கட்டுரையை அல்லது நீண்ட கட்டுரையின் தொடக்கத்தை உருவாக்கவும். தலைப்பு: பாலியல் வல்லுறவுக்கு உள்ளான, திருமணத்துக்கு முன் கருவுற்ற பெண்களின் குழந்தைகள் விற்பனை: இலங்கையில் அதிர்ச்சி\\nசுருக்கம்: சட்டவிரோதமான முறையில் குழந்தைகளை விற்பனை செய்யும் வணிகம் (குழந்தைகள் பண்ணை) தொடர்பிலான பரபரப்பு தகவலொன்றை இலங்கை போலீஸார் நேற்று (செவ்வாய் கிழமை) வெளியிட்டனர்.\\nகட்டுரை (அதிகபட்சம் 500 எழுத்துகள்):","targets":"'குழந்தைகள் பண்ணை' முறையால், 1980களில் இலங்கையில் தத்து எடுப்பது தற்காலிக தடைக்கு உள்ளானது. (சித்திரிப்புப் படம்)\n\nபாலியல் வல்லுறவுக்கு உள்ளான மற்றும் திருமணத்துக்கு முன் கருத்தரித்த பெண்களிடமிருந்து குழந்தைகளை பெற்று, இந்த சட்டவிரோத வணிகம் நடப்பதாக போலீஸார் தெரிவிக்கின்றனர்.\n\nபோலீஸ் ஊடகப் பேச்சாளர், பிரதி போலீஸ் மாஅதிபர் அஜித் ரோஹண இந்த தகவலை வெளியிட்டுள்ளார்.\n\nசிறுவர் மற்றும் மகளிர் போலீஸார் நடத்திய விசாரணைகளின் ஊடாக இந்த சட்டவிரோத வர்த்தகம் வெளியாகியுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.\n\nஇணையத்தளத"} {"inputs":"கீழே உள்ள தலைப்பு மற்றும் கட்டுரையின் சுருக்கம் கொடுக்கப்பட்டால், ஒரு சிறு கட்டுரையை அல்லது நீண்ட கட்டுரையின் தொடக்கத்தை உருவாக்கவும். தலைப்பு: பாலியல் வழக்கில் ஹரியானா சாமியார் \"குற்றவாளி\" என நீதிமன்றம் தீர்ப்பு\\nசுருக்கம்: பாலியல் வழக்கில் ஹரியானாவைச் சேர்ந்த \"தேரா சச்சா செளதா\" ஆன்மிக அமைப்பின் தலைவர் குர்மீத் ராம் ரஹீம் சிங் குற்றவாளி என்று அம்மாநில நீதிமன்றம் தீர்ப்பு அளித்துள்ளது.\\nகட்டுரை (அதிகபட்சம் 500 எழுத்துகள்):","targets":"2002-ஆம் ஆண்டில் அவரது சீடர்கள் அளித்த பாலியல் புகார்களைத் தொடர்ந்து சாமியார் மீதான வழக்கை பஞ்சாப் - ஹரியானா மாநில உயர் நீதிமன்றம் விசாரணைக்கு ஏற்றது. பின்னர் இந்த வழக்கு சிபிஐ விசாரணைக்கு மாற்றப்பட்டது. \n\nஇதையடுத்து குர்மீத் சிங்குக்கு எதிராக கடந்த 15 ஆண்டுகளாக நடந்த வழக்கில் இன்று ஹரியானாவின் பஞ்ச்குலா சிபிஐ நீதிமன்றம் தீர்ப்பு அளித்துள்ளது. \n\nஅப்போது நீதிபதி ஜெக்தீப் சிங், பாலியல் வழக்கில் குர்மீத் ராம் ரஹீம் சிங் குற்றவாளி என அறிவித்து அவருக்கான தண்டனை விவரம் வரும் திங்கள்கிழமை அறிவிக்கப்படு"} {"inputs":"கீழே உள்ள தலைப்பு மற்றும் கட்டுரையின் சுருக்கம் கொடுக்கப்பட்டால், ஒரு சிறு கட்டுரையை அல்லது நீண்ட கட்டுரையின் தொடக்கத்தை உருவாக்கவும். தலைப்பு: பாலிவுட் திரைத்துறையினர் பிரதமர் மோதியை சந்தித்தது ஏன்? #BBCFactCheck\\nசுருக்கம்: பாலிவுட் நடிகர், நடிகைகளின் பிரதிநிதிகள் இந்திய பிரதமர் நரேந்திர மோதியை சந்தித்த புகைப்படம் ஒன்று வியாழக்கிழமை காலை சமூக ஊடகங்களில் வைரலாக பகிரப்பட்டது.\\nகட்டுரை (அதிகபட்சம் 500 எழுத்துகள்):","targets":"திரையுலக கலைஞர்கள் மட்டுமின்றி இந்த புகைப்படத்தை பிரதமர் மோதி இன்ஸ்டாகிராமில் பகிர்ந்துள்ளார். அதை சுமார் 22 லட்சம் பேர் லைக் செய்துள்ளனர்.\n\nஆனால், இந்த புகைப்படத்தின் போலியான பிரதி ஒன்றும் சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகிறது.\n\nஇந்த போலியான புகைப்படத்தில் சில திரையுலக நட்சத்திரங்கள் தங்களின் நெற்றியில் \"ஜெய் ஸ்ரீ ராம்\" என்று எழுதியுள்ளனர். \n\nInstagram பதிவின் முடிவு, 1\n\nஅயோத்தியில் ராமர் கோயில் கட்டப்பட வேண்டுமென பிரதமர் மோதியின் முன்னிலையில், பாலிவுட் நடிகர்கள் கோரிக்கை வைத்ததாக ஃபேஸ்புக்கிலு"} {"inputs":"கீழே உள்ள தலைப்பு மற்றும் கட்டுரையின் சுருக்கம் கொடுக்கப்பட்டால், ஒரு சிறு கட்டுரையை அல்லது நீண்ட கட்டுரையின் தொடக்கத்தை உருவாக்கவும். தலைப்பு: பாலுறவு கொள்ளாமல் இனப்பெருக்கம் செய்த மலைப்பாம்பு மற்றும் பிற செய்திகள்\\nசுருக்கம்: அமெரிக்காவின் மிசௌரி மாகாணத்தில் உள்ள செயின்ட் லூயிஸ் விலங்குகள் காட்சிச் சாலையில் இருக்கும் மலைப்பாம்பு ஒன்று ஆண் மலைப்பாம்பின் துணை இல்லாமலேயே ஏழு முட்டைகளை இட்டுள்ளது.\\nகட்டுரை (அதிகபட்சம் 500 எழுத்துகள்):","targets":"தற்போது முட்டை இட்டுள்ள இந்த பெண் மலைப்பாம்பு கடந்த 15 ஆண்டுகளாக எந்த ஓர் ஆண் மலைப்பாம்புடனும் தொடர்பில் இல்லை என்று விலங்குகள் காட்சி சாலை அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.\n\nபாலுறவு கொள்ளாமலேயே சில ஊர்வன உயிரினங்கள் இனப்பெருக்கம் செய்யும் தன்மை உடையவை என்றாலும்கூட தற்போது முட்டையிட்டு உள்ள மலைப்பாம்பின் வயதும் வியப்பில் ஆழ்த்தியுள்ளது.\n\nஇந்தப் பெண் 'ராயல் பைத்தான்' வகை மலைப்பாம்புக்கு வயது 62 என்று மதிப்பிடப்பட்டுள்ளது.\n\n1961ஆம் ஆண்டு தனியார் ஒருவரால் இந்தப் பாம்பு பூங்காவுக்கு நன்கொடையாக வழங்கப்பட"} {"inputs":"கீழே உள்ள தலைப்பு மற்றும் கட்டுரையின் சுருக்கம் கொடுக்கப்பட்டால், ஒரு சிறு கட்டுரையை அல்லது நீண்ட கட்டுரையின் தொடக்கத்தை உருவாக்கவும். தலைப்பு: பால்பாயிண்ட் பேனா: நெருடலில் சீனா\\nசுருக்கம்: சீனா விண்வெளியில் ராக்கெட்டுகளை ஏவியுள்ளது, கோடிக்கணக்கான ஸ்மார்ட்ஃபோன்கள், அதியுயர் ரயில் வண்டிகள் ஆகியவற்றை தயாரித்துள்ளது. ஆனால் ஒரே ஒரு விஷயம் சீனாவுக்கு நெருடலாக இருந்துவருகிறது. \n\n\\nகட்டுரை (அதிகபட்சம் 500 எழுத்துகள்):","targets":"பேனா முனையில் உயர் தொழில்நுட்பம் உள்ளது\n\nஅது பால்பாயிண்ட் பேனா.\n\nபார்ப்பதற்கு மிகவும் எளிமையாக இருக்கும் இந்தப் பேனாக்களை உயர்தரத்தில் தம்மால் உருவாக்க முடியவில்லை என்று பிரதமர் லீ க சாங் கடந்த ஆண்டு தேசியத் தொலைக்காட்சியில் புலம்பினார்.\n\nஜெர்மனி, சுவிட்சர்லாந்து மற்றும் ஜப்பானிலிருந்து வரும் பேனாக்களை விட உள்நாட்டில் செய்யப்படும் பேனாக்கள் கரகரவென எழுதுகின்றன என்று அவர் குற்றஞ்சாட்டினார்.\n\nஇதில் பிரச்சினை என்பது பேனாவின் உடல்பகுதியில் அல்ல, முனைப்பகுதியிலேயே உள்ளது. எழுதும்போது குழாயிலிருந்து ம"} {"inputs":"கீழே உள்ள தலைப்பு மற்றும் கட்டுரையின் சுருக்கம் கொடுக்கப்பட்டால், ஒரு சிறு கட்டுரையை அல்லது நீண்ட கட்டுரையின் தொடக்கத்தை உருவாக்கவும். தலைப்பு: பி.வி.சிந்து : ஃபோர்ப்ஸ் பட்டியலில் அதிகம் சம்பாதிக்கும் வீராங்கனையாக உயர்ந்தது எப்படி?\\nசுருக்கம்: அதிகம் சம்பாதிக்கும் விளையாட்டு வீராங்கனை குறித்த ஃபோர்ப்ஸ் பட்டியலில் செரீனா வில்லியம்ஸ் முதலிடத்தில் இருப்பது உங்களுக்கு எந்தவித ஆச்சர்யத்தையும் அளிக்காமல் இருக்கலாம். ஆனால் இப்பட்டியலில் ஏழாவதாக இடம்பிடித்துள்ள பெண் யார் என கவனித்தீர்களா? அவர் இந்திய வீராங்கனை பி.வி.சிந்து. \n\n\\nகட்டுரை (அதிகபட்சம் 500 எழுத்துகள்):","targets":"இந்தியாவைச் சேர்ந்த புசர்லா வெங்கட சிந்து 23 வயது பேட்மின்டன் வீராங்கனை. 2016 ரியோ ஒலிம்பிக்கில் வெள்ளி பதக்கம் வென்றவர். கடந்த வருடம் அவர் பேட்மின்டன் களத்தில் விளையாடி அதன் மூலம் சம்பாதித்தது சுமார் ஐந்து லட்சம் டாலர்கள் (சுமார் 3.48 கோடி ருபாய்). ஆனால் விளம்பரங்கள் மூலம் சிந்து சம்பாதித்த தொகை சுமார் 80 லட்சம் டாலர்கள் (சுமார் 55.82 கோடி ரூபாய்) அதாவது வார வருவாய் சுமார் 1,63,000 டாலர்கள். \n\nதற்போதைய நம்பர் 1 டென்னிஸ் வீராங்கனையும், 2015 அமெரிக்க ஓபனில் டாப் சீடிங்கில்(seed) இருப்பவருமான"} {"inputs":"கீழே உள்ள தலைப்பு மற்றும் கட்டுரையின் சுருக்கம் கொடுக்கப்பட்டால், ஒரு சிறு கட்டுரையை அல்லது நீண்ட கட்டுரையின் தொடக்கத்தை உருவாக்கவும். தலைப்பு: பிகில் டிரைலர் வெளியீடு: ”இந்த விளையாட்டாலதான் நம்ம அடையாளமே மாறப் போகுது” - விஜய் ரசிகர்கள் கொண்டாட்டம்\\nசுருக்கம்: சர்வதேச சந்திப்பு தமிழகத்தில் நடந்தாலும், எங்களுக்கு 'விஜய்ண்ணா'தான் முக்கியமென்று ட்வீட்டுகளை அள்ளி தெளித்துக் கொண்டிருக்கிறார்கள் விஜய் ரசிகர்கள்.\\nகட்டுரை (அதிகபட்சம் 500 எழுத்துகள்):","targets":"ட்விட்டர் இந்தியா டிரெண்டிங்கில் 8,11,000 ட்வீட்டுகளுடன் முதல் இடத்தில் உள்ளது #BigilTrailer எனும் ஹாஷ்டேக். \n\nபிகில் டிரைலர் இன்று (சனிக்கிழமை) வெளியானதை முன்னிட்டு இந்த ஹாஷ்டேக் ட்ரெண்டிங்கில் உள்ளது. \n\nஇதற்கு அடுத்த இடத்தில் சென்னை டிரெண்டிங்கில் உள்ளது #BigilDiwali எனும் ஹாஷ்டேக். \n\nஇந்த ஹாஷ்டேகில் பதியப்பட்டுள்ள ட்வீட்டுகளின் எண்ணிக்கை 58,500. \n\n 'வாழ்க்கை என்பது ஒரு கால்பந்து போட்டி போலதான்'\n\nசெப்டம்பர் 19ஆம் தேதி நடந்த பிகில் பாடல்கள் வெளியீட்டு விழாவில் பேசிய விஜய், \"வாழ்க்கை என்பது ஒரு"} {"inputs":"கீழே உள்ள தலைப்பு மற்றும் கட்டுரையின் சுருக்கம் கொடுக்கப்பட்டால், ஒரு சிறு கட்டுரையை அல்லது நீண்ட கட்டுரையின் தொடக்கத்தை உருவாக்கவும். தலைப்பு: பிக் பாஸில் வெளியேற்றப்பட்ட சரவணன் - அழுத சக போட்டியாளர்கள்\\nசுருக்கம்: தனியார் தொலைக்காட்சியில் நடந்துவரும் பிக் பாஸ் - 3 நிகழ்ச்சியின் பங்கேற்பாளர்களில் ஒருவரான நடிகர் சரவணன், பிக் பாஸ் வீட்டிலிருந்து திடீரென வெளியேற்றப்பட்டார். பேருந்தில் பெண்களிடம் தவறாக நடப்பது குறித்த அவரது பேச்சுக்காக அவர் வெளியேற்றப்பட்டுள்ளார்.\\nகட்டுரை (அதிகபட்சம் 500 எழுத்துகள்):","targets":"சரவணனின் இந்த திடீர் வெளியேற்றம் குறித்து சக போட்டியாளர்களிடம் பிக் பாஸ் தெரிவித்தபோது, போட்டியாளர்கள் அதிர்ச்சி அடைந்து அழத் தொடங்குகிறார்கள். \n\nதகவல் இல்லை\n\nFacebook பதிவின் முடிவு, 1\n\nதனியார் தொலைக்காட்சி ஒன்றில் ஒளிபரப்பாகிவரும் பிக் பாஸ் - 3 நிகழ்ச்சியில் திங்கட்கிழமையன்று ஒளிபரப்பான எபிஸோடின் முடிவில், பங்கேற்பாளர்களில் ஒருவரான சரவணன் திடீரென கன்ஃபெஷன் அறைக்கு அழைக்கப்பட்டார். \n\nஅங்கு அவரிடம், \"மீரா மிதுன் - சேரன் பிரச்சனை குறித்து கமல்ஹாசன் பேசிக்கொண்டிருக்கும்போது, பேருந்தில் பெண்களிடம்"} {"inputs":"கீழே உள்ள தலைப்பு மற்றும் கட்டுரையின் சுருக்கம் கொடுக்கப்பட்டால், ஒரு சிறு கட்டுரையை அல்லது நீண்ட கட்டுரையின் தொடக்கத்தை உருவாக்கவும். தலைப்பு: பிக் பாஸ் மதுமிதா: \"சக போட்டியாளர்கள் என்னை துன்புறுத்தினார்கள்; கமல் கண்டிக்கவில்லை\"\\nசுருக்கம்: விஜய் டிவியில் ஒளிபரப்பாகிவரும் பிக்பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்ற தன்னை சக போட்டியாளர்கள் துன்புறுத்தியதாகவும் அந்த நிகழ்ச்சியின் தொகுப்பாளர் அதைக் கண்டிக்கவில்லையென்றும் நடிகை மதுமிதா புகார் அளித்துள்ளார்.\\nகட்டுரை (அதிகபட்சம் 500 எழுத்துகள்):","targets":"இது தொடர்பாக நசரத்பேட்டை காவல்நிலையத்தில் மதுமிதா அளித்துள்ள புகாரில், தான் 100 நாட்களும் அந்த நிகழ்ச்சியில் பங்குபெற விரும்பி அங்கே சென்றதாகவும் ஆனால், 56வது நாளில் தான் தன்னுடைய கருத்தைத் தெரிவித்ததற்காக, சக போட்டியாளர்கள் தன்னைத் துன்புறுத்தியதாகவும் தன்னுடைய புகாரில் தெரிவித்துள்ளார்.\n\nமேலும், சக போட்டியாளர்களின் இந்த நடவடிக்கையை நிறுவனமோ, நிகழ்ச்சித் தொகுப்பாளரோ (கமல்ஹாசன்) கண்டிக்கவில்லையென்றும் மன உளைச்சலுக்கு உள்ளாக்கப்பட்டு, வலுக்கட்டாயமாக தான் அந்தப் போட்டியிலிருந்து வெளியேற்றப்பட்டதாக"} {"inputs":"கீழே உள்ள தலைப்பு மற்றும் கட்டுரையின் சுருக்கம் கொடுக்கப்பட்டால், ஒரு சிறு கட்டுரையை அல்லது நீண்ட கட்டுரையின் தொடக்கத்தை உருவாக்கவும். தலைப்பு: பிக் பாஸ்: மதுமிதா தன்னைத் தானே காயப்படுத்திக் கொள்ள யார் காரணம்? கமல் கூறியது என்ன?\\nசுருக்கம்: சரவணனை தொடர்ந்து பிக்பாஸ் நிகழ்ச்சியிலிருந்து பாதியிலேயே வெளியேற்றப்பட்டார் மதுமிதா. அதுவும் கையில் காயத்துடன்.\\nகட்டுரை (அதிகபட்சம் 500 எழுத்துகள்):","targets":"நேற்றைக்கு முன் வரை\n\nபிக் பாஸ் நிகழ்ச்சியிலிருந்து வெளியேற்றப்பட சில நடைமுறைகள் உள்ளன. முதலில் பிக் பாஸ் வீட்டில் உள்ளவர்கள் நாமினேசன் செய்ய வேண்டும். \n\nபின் நிகழ்ச்சியின் நேயர்கள் யாருக்கு குறைவான வாக்களிப்பார்களோ அவர்கள் நிகழ்ச்சியிலிருந்து வெளியேறுவார்கள். இதுதான் நிகழ்ச்சி தொடங்கியதிலிருந்து பின்பற்றப்பட்ட நடைமுறை. இப்படித்தான் ஃபாத்திமாபாபு முதல் சாக்ஷி அகர்வால் வரை வெளியேற்றப்பட்டு இருக்கிறார்கள்.\n\nஆனால், இப்படி இல்லாமல் நிகழ்ச்சியின் பாதியிலிருந்து சரவணன் வெளியேற்றப்பட்டார். இதற்கு காரணம"} {"inputs":"கீழே உள்ள தலைப்பு மற்றும் கட்டுரையின் சுருக்கம் கொடுக்கப்பட்டால், ஒரு சிறு கட்டுரையை அல்லது நீண்ட கட்டுரையின் தொடக்கத்தை உருவாக்கவும். தலைப்பு: பிக்பாஸ் 3: தப்பித்த கவின், வெளியேறிய வனிதா, பொதுத் தேர்வுக்கு எதிராகக் குரல் கொடுத்த கமல்ஹாசன்\\nசுருக்கம்: விஜய் டிவியில் ஒளிப்பரப்பாகி வரும் பிக்பாஸ் 3 நிகழ்ச்சியில் பொதுத் தேர்வுக்கு எதிராக ஞாயிற்றுக்கிழமை ஒளிபரப்பான நிகழ்ச்சியில் குரல் கொடுத்தார் கமல் ஹாசன்.\\nகட்டுரை (அதிகபட்சம் 500 எழுத்துகள்):","targets":"பொதுத் தேர்வு\n\n5 மற்றும் 8ஆம் வகுப்புகளுக்குப் பொதுத்தேர்வை அறிவித்துள்ளது தமிழக கல்வித் துறை. இதனை நேரடியாகக் குறிப்பிடாமல் மய்யமாக மாணவர்கள் இடைநிற்றலுக்கு பொதுத் தேர்வு வழிவகுக்கும் என்றார் கமல்.\n\nஇதனால் குழந்தை தொழிலாளர்கள் அதிகரிப்பார்கள் என்று குறிப்பிட்டார் கமல்ஹாசன். \n\nகுழந்தை தொழிலாளர்கள்\n\nஅவர், \"உலகெங்கும் பல நாடுகள் தேர்வு முறையை நீக்கி கொண்டு வருகின்றனர். இப்போது ஒரு கணக்கெடுப்பைப் பார்த்தோமானால், பொதுத்தேர்வுகளில் தேர்ச்சி பெற முடியாமல் கல்வி தடைப்பட்டு வேறு வேலைகளுக்குப் போனவர்களின"} {"inputs":"கீழே உள்ள தலைப்பு மற்றும் கட்டுரையின் சுருக்கம் கொடுக்கப்பட்டால், ஒரு சிறு கட்டுரையை அல்லது நீண்ட கட்டுரையின் தொடக்கத்தை உருவாக்கவும். தலைப்பு: பிக்பாஸ் மதுமிதா: \"என் மீது விஜய் டிவி பொய் புகார் கொடுத்துள்ளது”\\nசுருக்கம்: விஜய் டிவி நிர்வாகம் என் மீது எதற்காக புகார் கொடுத்தார்கள் என்று தெரியாது என்றும், அவர்கள் கொடுத்த புகாரில் உண்மையில்லை என்றும் விளக்கம் கொடுத்துள்ளார் பிக் பாஸ் போட்டியாளர் மதுமிதா.\\nகட்டுரை (அதிகபட்சம் 500 எழுத்துகள்):","targets":"இதுகுறித்து இன்று (வியாழக்கிழமை) மாலை சென்னையில் செய்தியாளர்களை சந்தித்த மதுமிதா, \"பிக் பாஸ் வீட்டைவிட்டு நான் வெளியேறியதிலிருந்து நான் மிகவும் மன அழுத்தத்தில் இருந்தேன். என் மீது தொலைக்காட்சி நிர்வாகம் பொய்யான புகாரை கொடுத்துள்ளது. இப்போது இதுகுறித்து விளக்கம் கேட்க அவர்களை தொடர்புகொள்ள முயற்சித்தும் விஜய் டிவி நிர்வாகத்தை தொடர்புகொள்ள முடியவில்லை,\" என்றார். \n\nமுன்னதாக, பிக்பாஸ் சீசன் 3 போட்டியாளர் மதுமிதா மீது விஜய் டிவி நிர்வாகம் கிண்டி காவல் நிலையத்தில் புகார் அளித்தது. \n\nபுகார் மனுவில் தற்க"} {"inputs":"கீழே உள்ள தலைப்பு மற்றும் கட்டுரையின் சுருக்கம் கொடுக்கப்பட்டால், ஒரு சிறு கட்டுரையை அல்லது நீண்ட கட்டுரையின் தொடக்கத்தை உருவாக்கவும். தலைப்பு: பிக்பாஸ் லொஸ்லியா இலங்கை ஹோட்டலில் சுயதனிமை - தந்தையின் உடலுக்காக காத்திருப்பு\\nசுருக்கம்: பிக்பாஸ் புகழ் லொஸ்லியா, இலங்கையில் உள்ள ஒரு ஹோட்டலில் சுயதனிமைப்படுத்திக் கொண்டுள்ளார். தமிழகத்தில் இருந்து இலங்கைக்கு கடந்த 22ம் தேதி லொஸ்லியா வருகை தந்ததாக அவரது நண்பர் தனது ட்விட்டர் பக்கத்தில் குறிப்பிட்டிருந்தார்.\\nகட்டுரை (அதிகபட்சம் 500 எழுத்துகள்):","targets":"தந்தை மரியநேசனுடன் லொஸ்லியா\n\nஇந்த நிலையில் 14 நாட்கள் தனிமைப்படுத்திக் கொண்ட பிறகு லொஸ்லியா தனது குடும்பத்தாரை சந்திப்பார் என அவரது நண்பர் கூறுகிறார்.\n\nலொஸ்லியாவின் தந்தை மரியநேசன் கனடாவில் வேலை செய்து வந்த நிலையில், கடந்த மாதம் 15ம் தேதி காலமானார். அவருக்கு வயது 52. அவரது உயிரிழப்புக்கு மாரடைப்பே காரணம் என அவரது உறவினர்கள் தெரிவிக்கின்றனர்.\n\nஇந்த நிலையில், லொஸ்லியாவின் தந்தையின் உடலை இலங்கைக்கு கொண்டு வருவதற்கான நடவடிக்கைகள் தற்போது முன்னெடுக்கப்பட்டுள்ளதாக தெரிய வருகிறது. இலங்கை வெளியுறவு அமைச"} {"inputs":"கீழே உள்ள தலைப்பு மற்றும் கட்டுரையின் சுருக்கம் கொடுக்கப்பட்டால், ஒரு சிறு கட்டுரையை அல்லது நீண்ட கட்டுரையின் தொடக்கத்தை உருவாக்கவும். தலைப்பு: பிட்காயின் மோசடி: அமெரிக்க அதிபர் டிரம்பின் ட்விட்டர் கணக்கிற்கு ஆபத்தா? மற்றும் பிற செய்திகள்\\nசுருக்கம்: அமெரிக்காவில், பில் கேட்ஸ், பராக் ஒபாமா, எலான் மஸ்க் போன்றோரின் ட்விட்டர் கணக்குகள் நேற்று ஹேக் செய்யப்பட்டன.\\nகட்டுரை (அதிகபட்சம் 500 எழுத்துகள்):","targets":"இதுகுறித்து எஃப்.பி.ஐ தனது விசாரணையை தொடங்கியுள்ளது.\n\nஅமெரிக்க செனட்டின் வர்த்தக கமிட்டி, ட்விட்டர் நிறுவனம் இதுகுறித்து ஜூலை 23ஆம் தேதியன்று விளக்கம் தர வேண்டும் என கோரியுள்ளது.\n\nமேலும் பல அமெரிக்க அரசியல் தலைவர்கள் இதுகுறித்து கேள்வி எழுப்பியுள்ளனர். குடியரசுக் கட்சியை சேர்ந்த செனட்டர் ஜோஷ் ஹாவ்லெ, அமெரிக்க அதிபர் டிரம்பின் ட்விட்டர் கணக்கின் பாதுகாப்பு குறித்து கேள்வி எழுப்பியுள்ளார்.\n\nமேலும் அமெரிக்க அதிபரின் ட்விட்டர் கணக்கு விஷயத்தில் எந்த சமரசமும் இல்லை என வெள்ளை மாளிகை தெரிவித்துள்ளது."} {"inputs":"கீழே உள்ள தலைப்பு மற்றும் கட்டுரையின் சுருக்கம் கொடுக்கப்பட்டால், ஒரு சிறு கட்டுரையை அல்லது நீண்ட கட்டுரையின் தொடக்கத்தை உருவாக்கவும். தலைப்பு: பின்லாந்து கல்வி முறை: உண்மையில் அங்கு நுழைவுத்தேர்வு இல்லையா? மாணவர்களின் திறன் எப்படி மதிப்பிடப்படுகிறது?\\nசுருக்கம்: எப்படி தம் மாணவர்களுக்கு பாடம் புகட்ட வேண்டும், கல்வி அளிக்க வேண்டும் என்பதுதான் ஒரு நாட்டின் நோக்கமாக இருக்க வேண்டும். எப்படி மாணவர்களை வடிகட்ட வேண்டும் என்பதாக இருக்கக் கூடாது என்கிறார் சுவீடனில் நானோ தொழில்நுட்பம் தொடர்பாக ஆய்வுகளை மேற்கொண்டு வரும் விஜய் அசோகன்.\\nகட்டுரை (அதிகபட்சம் 500 எழுத்துகள்):","targets":"மாணவர்களின் திறனை மேம்படுத்துவது போலத்தான் பின்லாந்து கல்வி முறை உள்ளதே அன்றி மாணவர்களையே மதிப்பிடுவது போல இல்லை என்கிறார் பின்லாந்தில் பணியாற்றி வரும் செந்தில்கண்ணன்.\n\nபின்லாந்து கல்வி முறை குறித்து பல நேர்மறையான கருத்துக்களை நாம் பெரிதும் கேட்டிருப்போம். சமீபத்தில் தமிழக கல்வியமைச்சர் செங்கோட்டையன் பின்லாந்து கல்வி முறை குறித்து ஆராய அந்நாட்டிற்கு பயணம் மேற்கொண்டிருந்தார். \n\nசெந்தில் கண்ணன் பின்லாந்தில் மாற்றுக் கல்விக்கான தளத்தில் செயலாற்றி வருகிறார். விஜய் அசோகன் தாய்மொழி கல்வி குறித்து வ"} {"inputs":"கீழே உள்ள தலைப்பு மற்றும் கட்டுரையின் சுருக்கம் கொடுக்கப்பட்டால், ஒரு சிறு கட்டுரையை அல்லது நீண்ட கட்டுரையின் தொடக்கத்தை உருவாக்கவும். தலைப்பு: பிபிசி தமிழ் ஸ்ட்ரீட் கிரிக்கெட்டில் அரை இறுதிக்கு தகுதி பெற்றது யார்?\\nசுருக்கம்: தமிழகம் முழுவதும் பரவலாக விளையாடப்படுவது கிரிக்கெட். இடம், சூழ்நிலை, வீரர்களின் எண்ணிக்கை ஆகியவற்றை பொறுத்து சர்வதேச அளவில் விளையாடப்படும் கிரிக்கெட் விதிகளில் மாற்றங்கள் செய்து பல தரப்பினராலும் பல்வேறு இடங்களில் கிரிக்கெட் விளையாடப்படுகிறது. \n\n\\nகட்டுரை (அதிகபட்சம் 500 எழுத்துகள்):","targets":"பிபிசி தமிழ் ஸ்ட்ரீட் கிரிக்கெட்\n\nதெருக்கள், காலி வகுப்பறைகள், ஆற்றங்கரையோரங்களில் கடற்கரை, மொட்டை மாடி என எங்கும் கிரிக்கெட் விளையாடப்படுகிறது. தமிழகத்தின் ஓர் அடையாளமாக மாறத் துவங்கியிருக்கும் வீதி கிரிக்கெட்டில் என்னென்ன வேடிக்கையான விதிகள் இருக்கிறதோ அதனை அடிப்படையாக கொண்டு பிபிசி தமிழ், பிரத்யேக தனித்துவ ஸ்ட்ரீட் கிரிக்கெட் விதிகளை தயாரித்துள்ளது. \n\nஅதனடிப்படையில் ஸ்ட்ரீட் கிரிக்கெட் தொடர் ஒன்று அறிவிக்கப்பட்டு கடந்த வாரம் லீக் சுற்று போட்டிகள் சென்னை, ஈரோடு, இராமநாதபுரம், திருச்சி ஆகிய பக"} {"inputs":"கீழே உள்ள தலைப்பு மற்றும் கட்டுரையின் சுருக்கம் கொடுக்கப்பட்டால், ஒரு சிறு கட்டுரையை அல்லது நீண்ட கட்டுரையின் தொடக்கத்தை உருவாக்கவும். தலைப்பு: பிரகதீஸ்வரர் கோயிலில் 'வாழும் கலை' நிகழ்ச்சிக்கு தடை: அனுமதி அளித்தது யார்?\\nசுருக்கம்: தஞ்சாவூரில் மத்திய தொல்லியல் துறையின் பாதுகாப்பில் உள்ள பிரகதீஸ்வரர் கோயிலில் ஸ்ரீ ஸ்ரீ ரவிஷங்கரின் வாழும் கலை அமைப்பு நடத்தவிருந்த நிகழ்ச்சிக்கு உயர்நீதிமன்றத்தின் மதுரைக் கிளை இடைக்காலத் தடை விதித்துள்ளது. ஆனால், இந்த நிகழ்ச்சிக்கு அனுமதி அளிக்கப்பட்டது எப்படி?\\nகட்டுரை (அதிகபட்சம் 500 எழுத்துகள்):","targets":"1010ஆம் ஆண்டு சோழப் பேரரசனான ராஜராஜ சோழனால் கட்டப்பட்ட இந்தக் கோயில் யுனெஸ்கோ பாரம்பரிய சின்னங்களின் பட்டியலிலும் இடம் பெற்றுள்ளது. \n\nஇந்தக் கோயிலில் ஸ்ரீ ஸ்ரீ ரவிஷங்கரின் அமைப்பான வாழும் கலை அமைப்பு டிசம்பர் 7, 8ம் தேதிகளில் ‘Unveiling Infinity’ என்ற பெயரில் நிகழ்ச்சி ஒன்றை நடத்துவதாகத் திட்டமிட்டிருந்தது. \n\nஇதற்காக கோயிலின் வெளிப்புறச் சுவருக்கும் பிரதான கோவிலுக்கும் இடையிலான திறந்த வெளியில் 3000க்கும் மேற்பட்டவர்கள் அமரும் வகையில் பந்தல்கள் அமைக்கப்பட்டிருந்தன. \n\nஇந்த நிகழ்ச்சியை டிசம்பர் 7ஆம"} {"inputs":"கீழே உள்ள தலைப்பு மற்றும் கட்டுரையின் சுருக்கம் கொடுக்கப்பட்டால், ஒரு சிறு கட்டுரையை அல்லது நீண்ட கட்டுரையின் தொடக்கத்தை உருவாக்கவும். தலைப்பு: பிரக்யா சிங் தாக்கூர் பதவி நீக்கம்: கோட்சே குறித்த சர்ச்சை கருத்து எதிரொலி\\nசுருக்கம்: மக்களவையில் புதன்கிழமையன்று பாஜக நாடாளுமன்ற உறுப்பினர் பிரக்யாசிங் தாக்கூர், கோட்சேவை தேசபக்தர் என்று கூறியதை அடுத்து மக்களவை பாதுகாப்பு விவகாரங்களுக்கான ஆலோசனை குழுவிலிருந்து அவர் நீக்கப்பட்டுள்ளார்.\\nகட்டுரை (அதிகபட்சம் 500 எழுத்துகள்):","targets":"பிரக்யா தாக்கூர் (கோப்புப்படம்)\n\nஅண்மையில் தான் மக்களவை பாதுகாப்பு விவகாரங்களுக்கான ஆலோசனை குழுவில் பிரக்யா தாக்கூர் நியமிக்கப்பட்டார்.\n\nமக்களவையில் புதன்கிழமை நடைபெற்ற விவாதத்தின் போது பேசிய தி.மு.க மக்களவை உறுப்பினர் ஆ. ராசா, 'நாதுராம் கோட்சே அவர் கொண்டிருந்த சித்தாந்தத்தின் காரணமாக மகாத்மா காந்தியின் மீது காழ்ப்புணர்ச்சியில் இருந்தார். அதனால்தான் அவரைக் கொல்வதற்கு முடிவெடுத்தார்' என்று குறிப்பிட்டார். \n\nஅப்போது குறுக்கிட்ட பா.ஜ.க எம்.பி பிரக்யா சிங் தாக்கூர், 'தேசபக்தரை நீங்கள் உதாரணமாக குறி"} {"inputs":"கீழே உள்ள தலைப்பு மற்றும் கட்டுரையின் சுருக்கம் கொடுக்கப்பட்டால், ஒரு சிறு கட்டுரையை அல்லது நீண்ட கட்டுரையின் தொடக்கத்தை உருவாக்கவும். தலைப்பு: பிரசாந்த் கிஷோருக்கு ஒரு ரூபாய் சம்பளம்: பஞ்சாப் முதல்வரின் ஆலோசகராக நியமனம்\\nசுருக்கம்: பஞ்சாப் மாநில சட்டப்பேரவைக்கு 2022ஆம் ஆண்டில் தேர்தல் நடைபெறவுள்ள நிலையில், அம்மாநிலத்தில் ஆளும் காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த முதல்வர் அமரிந்தர் சிங்கின் ஆலோகராக பிரபல சமூக ஊடக அரசியல் உத்தி வகுப்பாளரான பிரசாந்த் கிஷோர் நியமிக்கப்பட்டிருக்கிறார். அவருக்கு முதல்வரின் மூத்த ஆலோசகர் என்ற பதவி வழங்கப்பட்டுள்ளது.\\nகட்டுரை (அதிகபட்சம் 500 எழுத்துகள்):","targets":"இது தொடர்பான தகவலை தனது ட்விட்டர் பக்கம் மூலம் பஞ்சாப் முதல்வர் அமரிந்தர் சிங் வெளியிட்டிருக்கிறார். அதில், \"எனது முதன்மை ஆலோசகராக பிரசாந்த் கிஷோர் இணைகிறார். பஞ்சாப் மக்களின் நலன்களுக்காக அவருடன் இணைந்து பணியாற்ற எதிர்பார்க்கிறேன்,\" என அமரிந்தர் சிங் குறிப்பிட்டுள்ளார்.\n\nஇந்திய அரசியல் உலகில் கடந்த 10 ஆண்டுகளாக நிழலுலகில் முக்கிய கட்சிகளின் சமூக ஊடகங்கள் மற்றும் உத்திகள் வகுப்பு நடவடிக்கையில் ஈடுபட்டு வருபவராக பிரசாந்த் கிஷோர் அறியப்படுகிறார். காங்கிரஸ், திமுக, திரிணமூல் காங்கிரஸ் உள்ளிட்ட கட்ச"} {"inputs":"கீழே உள்ள தலைப்பு மற்றும் கட்டுரையின் சுருக்கம் கொடுக்கப்பட்டால், ஒரு சிறு கட்டுரையை அல்லது நீண்ட கட்டுரையின் தொடக்கத்தை உருவாக்கவும். தலைப்பு: பிரதமர் நரேந்திர மோதியின் 5 ஆண்டுகால வெளிநாட்டு பயணச் செலவு எவ்வளவு தெரியுமா?\\nசுருக்கம்: முக்கிய இந்திய நாளிதழ்கள் சிலவற்றில் வெளியான கட்டுரைகள் மற்றும் செய்திகளைத் தொகுத்து வழங்குகிறோம்.\\nகட்டுரை (அதிகபட்சம் 500 எழுத்துகள்):","targets":"தினமணி: பிரதமர் நரேந்திர மோதியின் கடந்த 5 ஆண்டுகால வெளிநாட்டு பயணச் செலவு \n\nகடந்த 5 ஆண்டுகளில் பிரதமர் நரேந்திர மோதியின் வெளிநாட்டு பயணங்களுக்காக ரூ. 446. 52 கோடி செலவிடப்பட்டுள்ளது என்று வெளியுறவுத் துறை அமைச்சகம் புதன்கிழமை தெரிவித்தது. \n\nஇது தொடர்பாக மக்களவையில் எழுப்பப்பட்டிருந்த கேள்விக்கு வெளியுறவுத் துறை இணையமைச்சர் வி.முரளீதரன் எழுத்துப்பூர்வமாக புதன்கிழமை பதிலளித்தார். அதில் கூறப்பட்டுள்ளதாவது:\n\nகடந்த 2015-16 ஆம் ஆண்டில் பிரதமர் மோதியின் வெளிநாட்டு பயணங்களுக்காக ரூ. 121. 85 கோடி செலவிடப"} {"inputs":"கீழே உள்ள தலைப்பு மற்றும் கட்டுரையின் சுருக்கம் கொடுக்கப்பட்டால், ஒரு சிறு கட்டுரையை அல்லது நீண்ட கட்டுரையின் தொடக்கத்தை உருவாக்கவும். தலைப்பு: பிரதமர் மோதி வருகைக்கு எதிர்ப்பு: கறுப்புக் கொடி போராட்டத்தால் அதிர்ந்த சென்னை!\\nசுருக்கம்: பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்துகொள்வதற்காக சென்னை வந்த இந்தியப் பிரதமர் நரேந்திர மோதிக்கு, காவிரி விவகாரம் தொடர்பாக கண்டனம் தெரிவித்து அ.தி.மு.க., பா,ஜ,க தவிர்த்த அனைத்துக் கட்சிகளும் கறுப்புக் கொடி காட்டும் போராட்டங்களையும் ஆர்ப்பாட்டங்களையும் நடத்தின. இதற்கான ட்விட்டர் ஹாஷ்டாகான #GoBackModi உலக அளவில் ட்ரெண்ட் ஆனது.\\nகட்டுரை (அதிகபட்சம் 500 எழுத்துகள்):","targets":"மாமல்லபுரத்துக்கு அருகில் உள்ள திருவிடந்தையில் பாதுகாப்புத் துறையின் கண்காட்சி தற்போது நடைபெற்றுவருகிறது. அதனை முறைப்படி திறந்து வைக்கவும் சென்னை அடையாறு புற்றுநோய் மருத்துவமனையில் ஒரு நிகழ்ச்சியில் கலந்துகொள்ளவும் நரேந்திர மோதி இன்று சென்னை வந்தார். \n\nஆனால், காவிரி நடுவர் மன்றத்தின் இறுதித் தீர்ப்பை செயல்படுத்துவதற்கான, காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கப்படாத காரணத்தால் பிரதமர் மோதிக்கு கறுப்புக்கொடி காட்ட வேண்டுமென தி.மு.க. உள்ளிட்ட கட்சிகள் அழைப்பு விடுத்திருந்தன. \n\nஇன்று காலையில் பிரதமர் சென்னை"} {"inputs":"கீழே உள்ள தலைப்பு மற்றும் கட்டுரையின் சுருக்கம் கொடுக்கப்பட்டால், ஒரு சிறு கட்டுரையை அல்லது நீண்ட கட்டுரையின் தொடக்கத்தை உருவாக்கவும். தலைப்பு: பிரதமர் மோதிக்கு சோல் அமைதி விருது - எதிர்த்து தென்கொரியாவில் ஆர்ப்பாட்டம்\\nசுருக்கம்: இந்தியப் பிரதமர் மோதிக்கு \"சோல் அமைதி விருது\" (Seoul Peace Prize) வழங்கப்பட்டதை எதிர்த்து தென் கொரியாவில் கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது.\\nகட்டுரை (அதிகபட்சம் 500 எழுத்துகள்):","targets":"பிரதமர் மோதிக்கு\"சியோல் அமைதிக்கான விருதை\" (Seoul Peace Prize) எதிர்த்து தென்கொரியார்கள் கண்டன ஆர்ப்பாட்டம்\n\nதென்கொரிய தலைநகர் சோலில் கொரிய மனித உரிமைகள் குழு, ஆசிய தகுதி அமைப்பு மற்றும் அரசு சாரா மனித பாதுகாப்பு குழு என பல்வேறு அமைப்புகள் இணைந்து இந்திய பிரதமர் மோதி அவர்களுக்கு வழங்கப்பட இருக்கும் \"சியோல் அமைதி விருது\"க்கு எதிராகக் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தினர். தென்கொரியாவில் உள்ள \"சியோல் அமைதி விருது மற்றும் கலாசார தளம்\" (seoul peace prize cultural foundation) என்ற அமைப்பு சர்வதேச அளவில் ஒரு"} {"inputs":"கீழே உள்ள தலைப்பு மற்றும் கட்டுரையின் சுருக்கம் கொடுக்கப்பட்டால், ஒரு சிறு கட்டுரையை அல்லது நீண்ட கட்டுரையின் தொடக்கத்தை உருவாக்கவும். தலைப்பு: பிரதமர் மோதியோடு காட்டில் பயணித்தது குறித்து என்ன சொல்கிறார் பியர் கிரில்ஸ்?\\nசுருக்கம்: டிஸ்கவரி தொலைக்காட்சியின் பிரபலமான மேன் vs வைல்ட் ஷோவில் ஆகஸ்ட் 12ஆம் தேதி அத்தொடரின் நாயகன் பியர் கிரில்சுடன் இணைந்து இந்தியப் பிரதமர் நரேந்திர மோதி தோன்றுவார் என்பது இந்திய அளவில் பரபரப்பாகப் பேசப்படுகிறது.\\nகட்டுரை (அதிகபட்சம் 500 எழுத்துகள்):","targets":"இந்நிலையில் பியர் கிரில்ஸ் ஏஎன்ஐ செய்தி நிறுவனத்திடம் இதுகுறித்து பேசியுள்ளார். பிரதமர் மோதி குறித்தும் அவருடன் பயணித்தது குறித்தும் அவர் விவரித்தார். \n\n\"நாங்கள் சென்ற உத்தரகண்டில் உள்ள ஜிம் கார்பெட் தேசிய பூங்காவில் மோசமான காலநிலை உள்ளிட்ட பல்வேறு சூழல்கள் இருந்தும், அதனை தைரியமாக எதிர்கொண்டார் பிரதமர் நரேந்திர மோடி. \n\nநெருக்கடியான சூழலில் கூட அவர் அமைதியாகவும் உற்சாகமாகவும் இருந்ததை காண முடிந்தது.\n\nஎப்போதும் நீங்கள் அரசியல்வாதிகளை மேடையில்தான் பார்த்திருப்பீர்கள். ஆனால், காடுகளுக்கு அனைவரும் ஒ"} {"inputs":"கீழே உள்ள தலைப்பு மற்றும் கட்டுரையின் சுருக்கம் கொடுக்கப்பட்டால், ஒரு சிறு கட்டுரையை அல்லது நீண்ட கட்டுரையின் தொடக்கத்தை உருவாக்கவும். தலைப்பு: பிரதாப் சந்திர சாரங்கி: குடிசையில் வாழ்ந்த மோதியின் புதிய அமைச்சரின் சர்ச்சைக்குரிய கடந்தகாலம்\\nசுருக்கம்: இந்தியப் பிரதமர் நரேந்திர மோதியின் புதிய அமைச்சரவையில் இடம் பெற்றிருக்கும் அமைச்சர்கள், மே 30ஆம் தேதியன்று பதவி ஏற்றுக்கொண்டனர். அப்போது இந்த வயதான மெலிந்த நபர் பதவியேற்றுக் கொள்ளும்போது பலத்த கைத்தட்டல் எழுந்தது.\\nகட்டுரை (அதிகபட்சம் 500 எழுத்துகள்):","targets":"பிரதாப் சாரங்கி\n\nபிரதாப் சந்திர சாரங்கியை ஒடிஷா மாநிலத்திற்கு வெளியே யாருக்கும் பெரிதாக தெரிந்திருக்க வாய்ப்பில்லை. \n\nஆனால், கடந்த வாரம் சமூக ஊடகங்களில் இவரது புகைப்படம் பரவலாக பகிரப்பட்டது. பிரதாப் சந்திர சாரங்கி, அமைச்சர் பதவி ஏற்றுக் கொள்வதற்காக தனது குடிசையில் இருந்து வெளியே வந்த புகைப்படம்தான் அது. இது பல்வேறு தரப்பு மக்களை வியப்பில் ஆழ்த்தியது. \n\nபிரதாப் சாரங்கி\n\nஆனால், தற்போது பிரபலமாகியுள்ள இந்த மனிதரின், கடந்தகால நிகழ்வுகள் என்ன?\n\n1997ஆம் ஆண்டு, ஆஸ்திரேலியாவின் கிறிஸ்துவ மிஷனரியை சேர்ந்"} {"inputs":"கீழே உள்ள தலைப்பு மற்றும் கட்டுரையின் சுருக்கம் கொடுக்கப்பட்டால், ஒரு சிறு கட்டுரையை அல்லது நீண்ட கட்டுரையின் தொடக்கத்தை உருவாக்கவும். தலைப்பு: பிரபாகரன் பிறந்த நாள் கொண்டாட்டம்: சிவாஜிலிங்கம் உள்ளிட்ட இருவர் மீது வழக்குப்பதிவு\\nசுருக்கம்: தமிழீழ விடுதலை புலிகள் அமைப்பின் தலைவா் வேலுப்பிள்ளை பிரபாகரனின் பிறந்த நாள் நிகழ்வை கேக் வெட்டி கொண்டாடியது மற்றும் தமிழீழ விடுதலை புலிகளின் புகைப்படங்களை வைத்திருந்த குற்றச்சாட்டில் முன்னாள் வடக்கு மாகாணசபை உறுப்பினா் எம்.கே.சிவாஜிலிங்கதிற்கு எதிராக வல்வெட்டித்துறை போலீசாரினால் வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.\\nகட்டுரை (அதிகபட்சம் 500 எழுத்துகள்):","targets":"2018ம் ஆண்டு நவம்பா் மாதம் 26ம் தேதியன்று தமிழீழ விடுதலை புலிகளின் தலைவா் வே.பிரபாகரனின் பிறந்த நாளில் வல்வெட்டித்துறை தீருவில் மயானத்தில் கேக் வெட்டி பிறந்தநாள் கொண்டாடுவதற்கு சிவாஜிலிங்கம் உள்ளிட்ட ஒரு குழுவினர் முயற்சித்திருந்தனர். \n\nஎனினும், அப்போது பிறந்தநாள் நிகழ்வினை செய்யவிடாமல் வல்வெட்டித்துறை போலீசார் அதனை தடுத்திருந்ததுடன், வழக்கு பதிவு செய்வோம் என போலீசார் எச்சரித்திருந்தனர்.\n\nஇந்நிலையில் சம்பவம் நடைபெற்று 4 மாதங்கள் கடந்திருக்கும் நிலையில் தமிழீழ விடுதலை புலிகளின் தலைவருடைய புகைப்பட"} {"inputs":"கீழே உள்ள தலைப்பு மற்றும் கட்டுரையின் சுருக்கம் கொடுக்கப்பட்டால், ஒரு சிறு கட்டுரையை அல்லது நீண்ட கட்டுரையின் தொடக்கத்தை உருவாக்கவும். தலைப்பு: பிரா அணியாமல் இருப்பதை இயக்கமாக முன்னெடுக்கும் பெண்கள்\\nசுருக்கம்: தென்கொரியாவில் பெண்கள் மேலாடைக்கு உள்ளே பிரா அணியாமல் இருக்கும் புகைப்படங்களை ஆன்லைனில் பதிவேற்றம் செய்து வருகிறார்கள்.\\nகட்டுரை (அதிகபட்சம் 500 எழுத்துகள்):","targets":"தென்கொரியாவில் பிரா அணியாத இயக்கத்தின் ஓர் அடையாளமாக நடிகையும், பாடகியுமான சுல்லி மாறியுள்ளார்.\n\n#NoBra என்ற ஹேஷ்டேக் பயன்படுத்தி இது சமூக ஊடகத்தில் பெண்கள் இயக்கமாக மாறி வருகிறது.\n\nதென்கொரிய நடிகையும், பாடகியுமான சுல்லி என்பவர், லட்சக் கணக்கானோர் பின்தொடரும் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில், தாம் பிரா அணியாதிருக்கும் புகைப்படங்களைப் பதிவேற்றம் செய்ததை அடுத்து இந்த நடவடிக்கை பரவி வருகிறது.\n\nதென்கொரியாவில் பிரா அணியாத இயக்கத்தின் ஓர் அடையாளமாக அவர் மாறியுள்ளார். பிரா அணிவதோ அல்லது அணியாமல் இருப்பதோ"} {"inputs":"கீழே உள்ள தலைப்பு மற்றும் கட்டுரையின் சுருக்கம் கொடுக்கப்பட்டால், ஒரு சிறு கட்டுரையை அல்லது நீண்ட கட்டுரையின் தொடக்கத்தை உருவாக்கவும். தலைப்பு: பிரான்ஸுக்கு இந்தியா எப்போதும் ஆதரவு அளிப்பது ஏன்?\\nசுருக்கம்: இந்த விஷயம் நடந்த நாள் 2019 ஆகஸ்ட் 22. பிரதமர் நரேந்திர மோதி, பிரான்ஸ் பயணம் மேற்கொண்டிருந்தார். செய்தியாளர் கூட்டம் நடந்து கொண்டிருந்தது.\\nகட்டுரை (அதிகபட்சம் 500 எழுத்துகள்):","targets":"காஷ்மீரில் 370 வது பிரிவை நீக்குவது குறித்து பிரெஞ்சு அதிபர் எம்மானுவேல் மக்ரோங்கிடம் ஒரு பத்திரிகையாளர் கேள்வி கேட்டார்.\n\nஅதற்கு பதிலளித்த அவர், \"கட்டுப்பாட்டுக் கோட்டின் இருபுறமும் உள்ள சாதாரண குடிமக்களின் உரிமைகள் மற்றும் நலன்கள் புறக்கணிக்கப்படக்கூடாது என்பதில் பிரான்ஸ் கவனம் செலுத்துகிறது,\" என்றார்.\n\nஅதே நேரத்தில், பிரதமர் மோதியுடன் பேசியதாகவும் அவர் கூறினார். இந்த விஷயத்தை இந்தியாவும் பாகிஸ்தானும் பொறுப்புடன் புரிந்து கொள்ள வேண்டும் என்று மக்ரோங் குறிப்பிட்டார்.\n\nஇரு நாடுகளும் ஒருவருக்க"} {"inputs":"கீழே உள்ள தலைப்பு மற்றும் கட்டுரையின் சுருக்கம் கொடுக்கப்பட்டால், ஒரு சிறு கட்டுரையை அல்லது நீண்ட கட்டுரையின் தொடக்கத்தை உருவாக்கவும். தலைப்பு: பிரான்ஸ் அதிர்ச்சி சம்பவம்: காவல்துறை வளாகத்திலேயே நால்வர் குத்திக்கொலை மற்றும் பிற செய்திகள்\\nசுருக்கம்: பிரான்ஸ் தலைநகர் பாரீசிலுள்ள காவல்துறை தலைமையகத்தில் பணிபுரியும் ஒருவர் மூன்று காவல்துறை அதிகாரிகள் உள்பட நால்வரை கத்தியால் குத்தி கொன்ற சம்பவம் அந்நாடு முழுவதும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.\\nகட்டுரை (அதிகபட்சம் 500 எழுத்துகள்):","targets":"பெயர் வெளியிடப்படாத தாக்குதலாளி நிகழ்விடத்திலேயே சுட்டுக்கொல்லப்பட்டார்.\n\nஅப்போது வளாகத்தில் இருந்த மற்ற ஊழியர்கள், பயத்தில் காவல்துறை வளாகத்தில் இருந்து கண்களில் கண்ணீருடன் அலறியடித்து கொண்டு ஓடியதாக சம்பவத்தை நேரில் பார்த்தவர்கள் தெரிவிக்கின்றனர்.\n\nதங்கள் மீதான தாக்குதல் சம்பவங்கள் அதிகரித்து வருவதாக குற்றஞ்சாட்டி வரும் பிரான்ஸ் காவல்துறையினர், தங்களது கோரிக்கைளை வலியுறுத்தி நேற்று முன்தினம் போராட்டத்தில் ஈடுபட்ட அடுத்த தினமே இந்த சம்பவம் நடந்தேறியுள்ளது.\n\nஇதுகுறித்த வழக்கு விசாரணை உடனடியாக தொ"} {"inputs":"கீழே உள்ள தலைப்பு மற்றும் கட்டுரையின் சுருக்கம் கொடுக்கப்பட்டால், ஒரு சிறு கட்டுரையை அல்லது நீண்ட கட்டுரையின் தொடக்கத்தை உருவாக்கவும். தலைப்பு: பிரான்ஸ் நாடாளுமன்ற தேர்தலில் பெரும்பான்மை வென்ற மக்ரோங்கின் கட்சி\\nசுருக்கம்: பிரான்ஸ் அதிபர் தேர்தலில் இமான்வெல் மக்ரோங் வெற்றிபெற்ற சில வாரங்களுக்கு பிறகு, அவருடைய கட்சி நாடாளுமன்ற தேர்தலில் பெரும்பான்மையை வென்றிருக்கிறது. \n\n\\nகட்டுரை (அதிகபட்சம் 500 எழுத்துகள்):","targets":"ஏறக்குறைய எல்லா வாக்குகளும் எண்ணப்பட்ட நிலையில், மொத்தமுள்ள 577 தேசியப் பேரவை இடங்களில், மக்ரோங்கின் 'லா ரீப்ளிகன் மார்ச்' கட்சி, அதனுடைய மோடெம் கூட்டணி கட்சிகளும் இணைந்து 300க்கு மேலான இடங்களை வென்றிருக்கிறது. \n\n2012 ஆம் ஆண்டு வாக்களித்தவர்களை விட தற்போது வாக்களித்தவர்கள் குறைவாக இருந்ததால், சிலர் எதிர்பார்த்ததைவிட வெற்றி பெற்ற இடங்கள் குறைவாகும். \n\nஓராண்டுக்கு முன்னரே இந்தக் கட்சி உருவாக்கப்பட்டது. இதிலுள்ள பாதி உறுப்பினர்களுக்கு அரசியல் அனுபவமே இல்லை.\n\nஃபிரான்சின் பிரதான கட்சிகள் எல்லாவற்றைய"} {"inputs":"கீழே உள்ள தலைப்பு மற்றும் கட்டுரையின் சுருக்கம் கொடுக்கப்பட்டால், ஒரு சிறு கட்டுரையை அல்லது நீண்ட கட்டுரையின் தொடக்கத்தை உருவாக்கவும். தலைப்பு: பிரிட்டனில் இந்திய குடும்பங்களை குறிவைத்து நடத்தப்படும் திருட்டு\\nசுருக்கம்: பிரிட்டனின் மில்டன் கெய்ன்ஸின் புறநகர்ப்பகுதியில் சஞ்சய் டாங்க் வசிக்கின்ற வீட்டிற்குச் சென்றபோது, அவர் வீட்டில் தனியாக இருந்தார். அவரது வீட்டில் சில வாரங்களுக்கு முன்பு கொள்ளையடிக்கப்பட்டிருந்தாலும், அவர் இன்னும் அதிர்ச்சியிலிருந்து மீளவில்லை.\\nகட்டுரை (அதிகபட்சம் 500 எழுத்துகள்):","targets":"(கோப்புப் படம்)\n\n\"அவர்கள் இங்கிருந்து வந்தார்கள்,\" என்று அவர் தனது வீட்டில் உள்ள ஒரு கதவை சுட்டி காண்பித்தார். அதன் பின்னர், சிதைந்த கதவுகளின் படங்களை என்னிடம் காட்டினார்.\n\nகொள்ளையர்கள் அவரது மனைவியின் தங்க ஆபரணங்களை மட்டுமே திருடினர். வேறு எதையுமே எடுக்கவில்லை. பள்ளியை முடித்துவிட்டு வீட்டின் பிரதான கதவு வழியாக உள்நுழைந்த அவரது மகளுக்கு அது ஒரு மோசமான அனுபவமாக அமைந்துவிட்டது. \n\n\"நான் வேலைக்காக லண்டனில் இருந்ததால், என் மகளிடம் வீட்டிற்கான சாவி இருந்தது. அவள் வீட்டிற்குள் வந்தபோது, கதவுகள் திறந"} {"inputs":"கீழே உள்ள தலைப்பு மற்றும் கட்டுரையின் சுருக்கம் கொடுக்கப்பட்டால், ஒரு சிறு கட்டுரையை அல்லது நீண்ட கட்டுரையின் தொடக்கத்தை உருவாக்கவும். தலைப்பு: பிரிட்டனில் பரவும் கொரோனா வைரஸ் புதிய வகை பற்றி நமக்கு எந்த அளவு தெரியும், யாரை எல்லாம் பாதிக்கும்?\\nசுருக்கம்: பிரிட்டனில் வாழும் மில்லியன் கணக்கிலான மக்கள் மீது கடுமையான நான்காம் கட்ட கட்டுப்பாடுகள் விதித்ததற்கும், கிறிஸ்துமஸ் விழாவில் மக்கள் ஒன்று கூடாமல் இருக்க கடுமையான விதிமுறைகளை விதித்ததற்கும், மற்ற நாடுகள் பிரிட்டன் மீது பயணத் தடை விதித்திருப்பதற்கும், இந்த புதிய வகை கொரோனா வைரஸ் காரணமாகக் கூறப்படுகிறது.\\nகட்டுரை (அதிகபட்சம் 500 எழுத்துகள்):","targets":"இந்த புதிய ரக கொரோனா வைரஸ், எப்படி பிரிட்டனில் அதிகமாகப் பரவும் வைரஸ் ரகமாக மாறியது?\n\nமற்ற ரக கொரோனா வைரஸை விட, இந்த புதிய ரக கொரோனா வைரஸ் அதிகமாகப் பரவலாம் என அரசு ஆலோசகர்கள் நம்புகிறார்கள்.\n\nஇந்த புதிய வகை கொரோனா வைரஸ் குறித்து நிறைய சந்தேகங்களும், நிறைய விடை தெரியாத கேள்விகளும் இருக்கின்றன. இந்த வைரஸ் குறித்த ஆராய்ச்சிகள் மற்றும் பணிகள் எல்லாமே தொடக்க நிலையில் தான் இருக்கின்றன.\n\nஏன் இந்த புதிய ரக வைரஸ் கவலையளிக்கிறது?\n\nமூன்று விஷயங்களால் இந்த புதிய ரக கொரோனா வைரஸ் கவனம் பெறுகிறது.\n\n1. இந்த பு"} {"inputs":"கீழே உள்ள தலைப்பு மற்றும் கட்டுரையின் சுருக்கம் கொடுக்கப்பட்டால், ஒரு சிறு கட்டுரையை அல்லது நீண்ட கட்டுரையின் தொடக்கத்தை உருவாக்கவும். தலைப்பு: பிரிட்டன் ரக்பி அணி வீரர் இலங்கையில் மர்ம மரணம்\\nசுருக்கம்: நட்பு ரீதியான ரக்பி போட்டிகளில் விளையாட இலங்கை வந்த பிரித்தானியாவின் 'Clems Pirates Rugby' அணியின் வீரர் ஒருவர் இலங்கையில் உயிரிழந்தார். அதே அணியைச் சேர்ந்த இன்னுமொரு வீரர் சுகவீனமுற்று மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். \n\n\\nகட்டுரை (அதிகபட்சம் 500 எழுத்துகள்):","targets":"இலங்கை வந்த பிரித்தானியாவின் 'Clems Pirates Rugby' அணி\n\nகடந்த சனிக்கிழமை கொழும்பு CR & FC அணியுடன் நடந்த போட்டியின் பின்னர், அன்றிரவு இந்த வீரர்கள் வெளியே சென்றுள்ளனர். ஞாயிறு அதிகாலை இவர்கள் தங்கியிருந்த ஹோட்டல் அறைக்கு திரும்பியுள்ளனர். \n\nஞாயிறு காலை 10 மணியளவில் இரண்டு வீரர்களுக்கு மூச்சுத் திணறல் ஏற்பட்டதாகக் கூறப்படுகிறது. உடனடியாக இவர்கள் மருத்துவமனைக்கு எடுத்துச் செல்லப்பட்டனர். இதில் ஒருவர் ஞாயிறு (மே 13) நண்பகல் 12 மணியளவில் உயிரிழந்ததாக பொலிசார் இன்று தெரிவித்தனர். பாதிக்கப்பட்ட அடுத்த"} {"inputs":"கீழே உள்ள தலைப்பு மற்றும் கட்டுரையின் சுருக்கம் கொடுக்கப்பட்டால், ஒரு சிறு கட்டுரையை அல்லது நீண்ட கட்டுரையின் தொடக்கத்தை உருவாக்கவும். தலைப்பு: பிரிட்டன் விசாவில் அதிரடி மாற்றம் - இந்திய மாணவர்களுக்கு ஜாக்பாட்டா?\\nசுருக்கம்: பிரிட்டனில் உள்ள கல்லூரிகளில் படிக்கும் இந்திய மாணவர்களுக்கு மகிழ்ச்சி அளிக்கும் வகையில் அந்நாட்டின் உள்துறை அமைச்சகம் பல புதிய பரிந்துரைகளை அறிவித்துள்ளது.\\nகட்டுரை (அதிகபட்சம் 500 எழுத்துகள்):","targets":"பிரிட்டனில் தங்கி படிக்கும் பல உலக நாடுகளை சேர்ந்த மாணவர்கள் படித்து பட்டம் பெற்றபின், இரண்டு ஆண்டுகள்வரை பிரிட்டனில் தங்கி வேலை தேடி கொள்ள அனுமதிக்கப்படுவர் என்று கூறப்பட்டுள்ளது. \n\nஇதன்மூலம், 2012ஆம் பிரிட்டன் உள்துறை செயலராக இருந்த தெரீசா மே எடுத்த முக்கிய முடிவில் திருத்தம் செய்யப்பட்டுள்ளது. அதாவது, தெரீசா மே காலத்தில், ஒரு வெளிநாட்டு மாணவர் பிரிட்டனில் படித்து பட்டம் பெற்றபிறகு 4 மாதங்களுக்குள் சொந்த நாட்டுக்கு திரும்பிவிட வேண்டும். தற்போது, அந்நிலையில் மாற்றம் ஏற்பட்டுள்ளது.\n\nபுதிதாக பிரத"} {"inputs":"கீழே உள்ள தலைப்பு மற்றும் கட்டுரையின் சுருக்கம் கொடுக்கப்பட்டால், ஒரு சிறு கட்டுரையை அல்லது நீண்ட கட்டுரையின் தொடக்கத்தை உருவாக்கவும். தலைப்பு: பிரிட்டன்: பாரம்பரிய ஆற்றலை விஞ்சிய பசுமை ஆற்றல் உற்பத்தி\\nசுருக்கம்: பசுமை ஆற்றல் உற்பத்தியில் புதிய உச்சங்களை பிரிட்டன் தொட்டு இருப்பதாக, அந்த நாட்டின் தேசிய மின்சார விநியோக அமைப்பின் தரவுகள் தெரிவிக்கின்றன.\\nகட்டுரை (அதிகபட்சம் 500 எழுத்துகள்):","targets":"புதுபிக்கத்தக்க ஆற்றல்களான காற்றாலை மின்சாரம், சூரியசக்தி மின்சாரம் ஆகியவை அந்நாட்டின் மின்சார தேவையில் இந்த ஆண்டு முக்கிய பங்கு வகித்து இருக்கிறது. அதாவது நிலக்கரி மூலம் உற்பத்தி செய்யப்பட்ட ஆற்றலைவிட, காற்றாலை மற்றும் சூரியசக்தி மூலம் தயாரிக்கப்பட்ட ஆற்றலின் அளவு அதிகம். \n\nகார்பன் வெளியேற்றம்\n\nபிரிட்டன், 2012ஆம் ஆண்டு முதலே தனது கார்பன் வெளியேற்றத்தை சரி பாதியாக குறைத்துள்ளது. ஐரோப்பியா ஒன்றியத்தில் தூய்மை ஆற்றலை மக்களுக்கு விநியோகிக்கும் நாடுகளில், பிரிட்டன் நான்காவது இடத்தில் உள்ளது. உலக அ"} {"inputs":"கீழே உள்ள தலைப்பு மற்றும் கட்டுரையின் சுருக்கம் கொடுக்கப்பட்டால், ஒரு சிறு கட்டுரையை அல்லது நீண்ட கட்டுரையின் தொடக்கத்தை உருவாக்கவும். தலைப்பு: பிரிட்டன்: மான்செஸ்டர் குண்டுவெடிப்பில் 22 பேர் பலி\\nசுருக்கம்: பிரிட்டனின் மான்செஸ்டர் அரீனா பகுதியில் பயங்கரவாத தாக்குதல் என்று சந்தேகிக்கப்படும் சம்பவம் ஒன்றில் 22 பேர் கொல்லப்பட்டுள்ளனர். \n\n\\nகட்டுரை (அதிகபட்சம் 500 எழுத்துகள்):","targets":"பிரிட்டன்: மான்செஸ்டர் குண்டுவெடிப்பில் 19 பேர் பலி\n\nமேலும், இந்த சம்பவத்தில் 59 பேர் காயமடைந்துள்ளனர். \n\nஅமெரிக்க பாப் பாடகரான அரியானா கிராண்டின் இசை நிகழ்ச்சி நடந்த திடலில், இசை கச்சேரி முடிந்த பிறகு திங்கள்கிழமை பிரிட்டன் நேரம் 22.35க்கு இந்த வெடிப்பு சம்பவம் நடந்துள்ளது. \n\nமான்செஸ்டர் குண்டுவெடிப்புக்கு பிறகு என்ன நடந்தது? (காணொளி)\n\nஇதற்கான காரணம் என்னவென்று தெரியவில்லை. ஆனால், பயங்கரமான பயங்கரவாத தாக்குதல் நடந்ததாக போலீசார் கருதும் சம்பவத்தில் பாதிக்கப்பட்டவர்களுக்காக தனது மனம் வருந்துவதாக"} {"inputs":"கீழே உள்ள தலைப்பு மற்றும் கட்டுரையின் சுருக்கம் கொடுக்கப்பட்டால், ஒரு சிறு கட்டுரையை அல்லது நீண்ட கட்டுரையின் தொடக்கத்தை உருவாக்கவும். தலைப்பு: பிரிட்டிஷ் ஆட்சிக்கு எதிராக நாணா பாட்டீல் நடத்திய 'இணை அரசு' பற்றித் தெரியுமா?\\nசுருக்கம்: 1942ஆம் ஆண்டில், பிரிட்டிஷ் அரசுக்கு எதிராக வெள்ளையனே வெளியேறு இயக்கம் மும்முரமாக நடைபெற்றபோது, 'பட்ரி சர்கார்' என்று அழைக்கப்படும் 'இணை அரசு'க்கான விதைகளை மகாராஷ்டிரா சதாரா மாவட்டத்தில் விதைத்தவர் புரட்சிக்காரர் நாணா பாட்டீல். \n\n\\nகட்டுரை (அதிகபட்சம் 500 எழுத்துகள்):","targets":"புரட்சியாளர் பாட்டீலின் மகள் ஹெளஸாபாய் பாட்டீல்\n\nமகாத்மா காந்தியின் சிந்தனைகளின் தாக்கத்தினால் அரசுப் பணியை துறந்து தேச விடுதலை இயக்கத்தில் சேர்ந்தார் அவர்.\n\nமகாத்மா காந்தியால் வழி நடத்தப்பட்ட ஒத்துழையாமை இயக்கத்தில் பங்கேற்றபின், சதாராவில் நாணா பாட்டீல் இணை அரசை உருவாக்கினார். உள்நாட்டில் தயாரிக்கப்பட்ட சுதேசி பொருட்களை வாங்க வேண்டியதன் அவசியத்தை வலியுறுத்தி கிராமங்கள் தோறும் சென்று விழிப்புணர்வு ஏற்படுத்தினார். \n\nஆங்கிலேய அரசை வெளியேற்ற வேண்டும் என்று மக்களுக்கு சுதந்திர தாகத்தை ஊட்டினார்."} {"inputs":"கீழே உள்ள தலைப்பு மற்றும் கட்டுரையின் சுருக்கம் கொடுக்கப்பட்டால், ஒரு சிறு கட்டுரையை அல்லது நீண்ட கட்டுரையின் தொடக்கத்தை உருவாக்கவும். தலைப்பு: பிரிவினையின்போது பாகிஸ்தானில் இருந்த இந்துக்கள் வீட்டின் தற்போதைய நிலை என்ன?\\nசுருக்கம்: பிரிட்டன் ஆட்சியில் இருந்து இந்தியா சுதந்திரம் பெற்று இரு நாடுகளாக பிரிந்ததால் ஏற்பட்ட குழப்பம், அதிர்ச்சி, தொடரும் விளைவுகள் ஆகியவற்றை அலசும் பிபிசி ஆய்வின் 14--ஆவது பாகம் இது. \n\n\\nகட்டுரை (அதிகபட்சம் 500 எழுத்துகள்):","targets":"பிரிவினையின்போது பாகிஸ்தானின் டேரா இஸ்மாயில் கானில் இருந்து பல இந்து குடும்பங்கள் நாட்டையும் வீட்டையும் துறந்து இந்தியாவிற்கு வந்தனர். இது இரு நாடுகளின் எல்லையில் அமைந்திருக்கும் பகுதி. \n\nடேரா இஸ்மாயிலில் இருந்து வந்த இந்து மக்கள் அங்கிருந்த கலாச்சாரம், பழக்க வழக்கங்கள், மொழி என அனைத்தையும் தற்போதும் பின்பற்றுகின்றனர்.\n\nஅங்கு அவர்கள் விட்டு வந்த வீடுகள் இன்றும் அப்படியே இருக்கின்றன, வீடுகளின் வெளிப்புறத்திலோ, முகப்பிலோ பொறிக்கப்பட்ட அவர்களின் பெயர்களும் அப்படியே உள்ளன.\n\nலாகூரில் இருந்து 320 கில"} {"inputs":"கீழே உள்ள தலைப்பு மற்றும் கட்டுரையின் சுருக்கம் கொடுக்கப்பட்டால், ஒரு சிறு கட்டுரையை அல்லது நீண்ட கட்டுரையின் தொடக்கத்தை உருவாக்கவும். தலைப்பு: பிரெக்ஸிட்: தெரீசா மேவின் ஒப்பந்தம் பெரும் தோல்வி - அரசுக்கு ஆபத்து?\\nசுருக்கம்: பிரிட்டன் பிரதமர் தெரீசா மே முன்னெடுத்த பிரெக்ஸிட் ஒப்பந்தம் அந்நாட்டின் நாடாளுமன்றத்தில் 230 வாக்குகள் வித்தியாசத்தில் தோற்கடிக்கப்பட்டுள்ளது.\\nகட்டுரை (அதிகபட்சம் 500 எழுத்துகள்):","targets":"இது பிரிட்டன் வரலாற்றில் ஓர் ஆளும் அரசுக்கு ஏற்பட்ட மிக பெரிய தோல்வியாக கருதப்படுகிறது. \n\nவரும் மார்ச் 29-இல் ஐரோப்பிய ஒன்றியத்தை விட்டு பிரிட்டன் வெளியேறுவதற்கு சில விதிகள் மற்றும் நிபந்தனைகள் அடங்கிய இந்த ஒப்பந்தம் தொடர்பாக வாக்களித்த எம்.பி.க்கள் எதிராக 432 வாக்குகளும், ஆதரவாக 202 வாக்குகளையும் பதிவு செய்தனர்.\n\nதற்போது பிரதமர் தெரீசா மேயின் அரசு மீது தொழிலாளர் கட்சி தலைவரான ஜெர்மி கோபின் நம்பிக்கையில்லா தீர்மானத்தை கொண்டு வந்துள்ள சூழலில், இது பொது தேர்தலுக்கு வழிவகுக்கக்கூடும். \n\nஇதனிடையே"} {"inputs":"கீழே உள்ள தலைப்பு மற்றும் கட்டுரையின் சுருக்கம் கொடுக்கப்பட்டால், ஒரு சிறு கட்டுரையை அல்லது நீண்ட கட்டுரையின் தொடக்கத்தை உருவாக்கவும். தலைப்பு: பிரெக்ஸிட்: பிரிட்டன் பிரதமரின் ஒப்பந்தம் மீண்டும் தோல்வி\\nசுருக்கம்: ஐரோப்பிய ஒன்றியத்தில் இருந்து விலகுவதற்கான ஒப்பந்தத்தின் மீது பிரிட்டன் நாடாளுமன்ற உறுப்பினர்கள் நடத்திய மூன்றாவது வாக்களிப்பும் தோல்வியில் முடிந்துள்ளது.\\nகட்டுரை (அதிகபட்சம் 500 எழுத்துகள்):","targets":"பிரிட்டன் பிரதமர் தெரீசா மே\n\nஐரோப்பிய ஒன்றியத்தில் இருந்து பிரிட்டன் விலக இருந்த நாளில் இந்த வாக்கெடுப்பு நடத்தப்பட்டுள்ளது.\n\nபிரிட்டன் பிரதமர் தெரீசா மே முன் மொழிந்த ஒப்பந்தத்துக்கு 344 பேர் எதிராகவும், 286 பேர் மறுத்தும் வாக்களித்தனர். \n\nஇதன்மூலம் மே 22 அன்று ஒப்பந்தத்துடன் ஐரோப்பிய ஒன்றியத்தில் இருந்து விலகும் வாய்ப்பை பிரிட்டன் இழந்துள்ளது.\n\nஇதற்கான தாக்கங்கள் அதிகமாக இருக்கும் என்றும், ஏப்ரல் 12ஆம் தேதி ஐரோப்பிய ஒன்றியத்தில் இருந்து பிரிட்டன் விலகும் என்றும் தெரீசா மே தெரிவித்தார். \n\nபிரதமர"} {"inputs":"கீழே உள்ள தலைப்பு மற்றும் கட்டுரையின் சுருக்கம் கொடுக்கப்பட்டால், ஒரு சிறு கட்டுரையை அல்லது நீண்ட கட்டுரையின் தொடக்கத்தை உருவாக்கவும். தலைப்பு: பிரெக்ஸிட்: பிரிட்டன் வெளியேறுவதற்கான தேதியை நீட்டிக்க ஐரோப்பிய தலைவர்கள் ஒப்புதல்\\nசுருக்கம்: ஐரோப்பிய ஒன்றியத்தில் இருந்து பிரிட்டன் வெளியேறுவதற்கான (பிரெக்ஸிட்) தேதியை 2020ம் ஆண்டு ஜனவரி 31 வரை நீட்டிக்க ஐரோப்பிய ஒன்றியத் தலைவர்கள் கொள்கை அளவில் ஒப்புக்கொண்டுள்ளனர்.\\nகட்டுரை (அதிகபட்சம் 500 எழுத்துகள்):","targets":"பிரிட்டிஷ் பிரதமர் போரிஸ் ஜான்சன்.\n\nஇதனால், முன்பு திட்டமிட்டபடி பிரிட்டன் வரும் வியாழக்கிழமை ஐரோப்பிய ஒன்றியத்தில் இருந்து வெளியேறாது. \n\nபிரெக்ஸிட் ஒப்பந்தத்துக்கு பிரிட்டன் நாடாளுமன்றம் ஒப்புதல் அளித்தால் அந்த தேதிக்கு முன்பாகவே கூட பிரிட்டன் வெளியேறலாம் என்று ஐரோப்பிய ஒன்றிய கவுன்சில் தலைவர் டொனால்டு டஸ்க் தெரிவித்துள்ளார். \n\nமுன்கூட்டியே, அதாவது டிசம்பர் 12-ம் தேதியே, பொதுத் தேர்தலை சந்திப்பதற்கான பிரதமர் போரிஸ் ஜான்சனின் முன்மொழிவின் மீது நாடாளுமன்ற உறுப்பினர்கள் வாக்களிக்கத் தயாராகி வரும்"} {"inputs":"கீழே உள்ள தலைப்பு மற்றும் கட்டுரையின் சுருக்கம் கொடுக்கப்பட்டால், ஒரு சிறு கட்டுரையை அல்லது நீண்ட கட்டுரையின் தொடக்கத்தை உருவாக்கவும். தலைப்பு: பிரேசில் அணை உடைந்து 9 பேர் பலி, 300 பேர் மாயம்\\nசுருக்கம்: பிரேசிலின் தென் கிழக்கு பகுதியிலுள்ள இரும்பு சுரங்கத்தில் அணை உடைந்ததால், சுமார் 300 பேரை காணவில்லை என்று அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.\\nகட்டுரை (அதிகபட்சம் 500 எழுத்துகள்):","targets":"இந்த அணை உடைந்து அடித்து செல்லப்பட்ட பெருமளவு சகதியால் இந்த அணையில் இருந்த உணவகம் புதைந்துள்ளது. அங்கு சுமார் 800 பேர் மதிய உணவு சாப்பிட்டு கொண்டிருந்த வேளையில் இது நிகழ்ந்துள்ளது. \n\nமினாஸ் கெராயிஸ் மாநிலத்தில் புரோமடீன்யு நகரத்திற்கு அருகில் நிலத்தை தோண்டும் இயந்திரங்களை பயன்படுத்தி மீட்பு பணியாளர்கள் மக்களை காப்பாற்ற முயற்சிகளை மேற்கொண்டுள்ளனர். \n\n9 பேர் இறந்துள்ளதாக உறுதி செய்யப்பட்டுள்ள நிலையில், இதில் புதையுண்டோர் உயிரோடு இருப்பதற்கு வாய்ப்பு குறைவாக இருப்பதாக ஆளுநர் ரோமியு ஜிமா தெரிவித்திர"} {"inputs":"கீழே உள்ள தலைப்பு மற்றும் கட்டுரையின் சுருக்கம் கொடுக்கப்பட்டால், ஒரு சிறு கட்டுரையை அல்லது நீண்ட கட்டுரையின் தொடக்கத்தை உருவாக்கவும். தலைப்பு: பிரேமலால் ஜயசேகர: மரண தண்டனை கைதிக்கு நாடாளுமன்றம் செல்ல நீதிமன்றம் அனுமதி\\nசுருக்கம்: மரண தண்டனை விதிக்கப்பட்ட நிலையில், இலங்கை நாடாளுமன்றத்திற்கு தெரிவான பிரேமலால் ஜயசேகரவை நாடாளுமன்ற அமர்வுகளில் கலந்துக்கொள்ள அனுமதி வழங்குமாறு நீதிமன்றம் இன்று உத்தரவு பிறப்பித்துள்ளது.\\nகட்டுரை (அதிகபட்சம் 500 எழுத்துகள்):","targets":"பிரேமலால் ஜயசேகர\n\nமேல் முறையீட்டு நீதிமன்றத்தினால் இந்த அனுமதி இன்று வழங்கப்பட்டது.\n\nபிரேமலால் ஜயசேகரவை நாடாளுமன்ற அமர்வுகளில் கலந்துக்கொள்ள அனுமதி வழங்குமாறும், நாடாளுமன்ற அமர்வுகளுக்கு அவரை அழைத்து செல்லுமாறும் மேன்முறையீட்டு நீதிமன்றம் சிறைச்சாலை ஆணையாளர் நாயகத்திற்கு இடைகால உத்தரவொன்றை பிறப்பித்துள்ளது.\n\nபிரேமலால் ஜயசேகரவினால் மேன்முறையீட்டு நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட ரீட் மனுவை விசாரணைக்கு எடுத்துக்கொண்ட, மேன்முறையீட்டு நீதிமன்ற தலைவரும் நீதிபதியுமான ஏ.எச்.எம்.டி.நவாஸ் மற்றும் சோபித"} {"inputs":"கீழே உள்ள தலைப்பு மற்றும் கட்டுரையின் சுருக்கம் கொடுக்கப்பட்டால், ஒரு சிறு கட்டுரையை அல்லது நீண்ட கட்டுரையின் தொடக்கத்தை உருவாக்கவும். தலைப்பு: பிறப்பு விகிதம் கடும் வீழ்ச்சி - “வேலையின்மையும், அதிக செலவும் காரணமாம்”\\nசுருக்கம்: மக்கள்தொகையை அதிகரிக்க மேற்கொள்ளப்பட்டுள்ள பல்வேறு முயற்சிகளுக்கு பின்னரும் இந்த ஆண்டு தென் கொரிய மக்கள்தொகை வளர்ச்சி இதுவரை இல்லாத அளவுக்கு மிகவும் குறைவாக இருக்குமென அதிகாரிகள் தெரிவிக்கின்றனர். \n\n\\nகட்டுரை (அதிகபட்சம் 500 எழுத்துகள்):","targets":"தம்பதியர் அதிக குழந்தைகளை பெற்றுகொள்ளுவதற்கு ஊக்கமளிப்பதற்காக பில்லியன் கணக்கான டாலர்களை தென் கொரியா செலவிட்டுள்ளது\n\nஇந்த ஆண்டு 3 லட்சத்து 60 ஆயிரம் குழந்தைகள்தான் பிறக்கும் என்று மதிப்பிடப்பட்டுள்ளது. இதனால், முதியோர் அதிகரிப்பது பொருளாதரத்தில் பாதிப்புக்களை ஏற்படுத்தும் என்று கவலைகளை அதிகரித்து வருகின்றன. \n\nஇளைஞர்கள் பலர் வேலையின்றி இருப்பதுதான் குழந்தைகளின் பிறப்பு விகித வீழ்ச்சிக்கு காரணம் என்று அதிகாரிகள் கூறுகின்றனர். \n\nஆனால், வீடு மற்றும் உயரும் கல்வி செலவுகள் உள்பட வாழ்க்கை செலவுகள் அதிக"} {"inputs":"கீழே உள்ள தலைப்பு மற்றும் கட்டுரையின் சுருக்கம் கொடுக்கப்பட்டால், ஒரு சிறு கட்டுரையை அல்லது நீண்ட கட்டுரையின் தொடக்கத்தை உருவாக்கவும். தலைப்பு: பிலிப்பைன்ஸ்: “பணம் வேண்டும், வேறு என்ன செய்ய?” - பெற்றோர்களே குழந்தைகள் மீது பாலியல் தாக்குதல் கொடுக்கும் அவலம்\\nசுருக்கம்: குழந்தைகளை பாலியல் ரீதியாக சுரண்டி, அதனை வீடியோ எடுத்து இணையத்தில் பதிவேற்றி விற்கும் சம்பவங்கள் பிலிப்பைன்ஸில் நடந்துள்ளது. அந்நாட்டில் மூன்றில் இரண்டு குழந்தைகள் இவ்வாறாக பாதிக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.\\nகட்டுரை (அதிகபட்சம் 500 எழுத்துகள்):","targets":"இது பெரும் வணிகமாகவே அந்நாட்டில் நடந்துள்ளது. \n\nமேற்கத்திய நாடுகளை சேர்ந்தவர்களிடம் இந்த காணொளிகளை விற்றுள்ளனர். \n\nபிழைப்பதற்கு பணம் வேண்டும். அதற்காகதான் இப்படி செய்கிறோம் என்கிறார்கள் அம்மக்கள். \n\nஆறு மாத குழந்தைகூட இதனால் பாதிக்கப்பட்டிருப்பதாக சர்வதேச நீதி திட்டம் அமைப்பு கூறுகிறது. \n\nஇதனை சமாளிக்க நடவடிக்கை எடுத்து வருவதாக கூறுகிறது பிலிப்பைன்ஸ் அரசு. \n\nஎன்ன நடக்கிறது?\n\nகுழந்தைகளை பாலியல் ரீதியாக துன்புறுத்தி இணையத்தில் வெளியிடும் சம்பவங்கள் கடந்த ஐந்து ஆண்டுகளுக்கு முன்பு ஒரு லட்சம் என்ற அ"} {"inputs":"கீழே உள்ள தலைப்பு மற்றும் கட்டுரையின் சுருக்கம் கொடுக்கப்பட்டால், ஒரு சிறு கட்டுரையை அல்லது நீண்ட கட்டுரையின் தொடக்கத்தை உருவாக்கவும். தலைப்பு: பில்கேட்ஸ் - மெலிண்டா விவாகரத்து முடிவு: அறக்கட்டளை எதிர்காலம் என்னவாகும்?\\nசுருக்கம்: உலக கோடீஸ்வரர்கள் வரிசையில் முதல் ஐந்து இடங்களில் இருப்பவராக நம்பப்படும் மைக்ரோசாஃப்ட் இணை நிறுவனர் பில்கேட்ஸும் அவரது மனைவி மெலிண்டா கேட்ஸும் பரஸ்பரம் விவகாரத்து செய்ய முடிவு செய்துள்ளனர்.\\nகட்டுரை (அதிகபட்சம் 500 எழுத்துகள்):","targets":"இது தொடர்பான அறிவிப்கையை அந்த தம்பதி இணைந்து ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ளனர். \n\nஎங்களுடைய உறவை எப்படி கொண்டு செல்வது என மிக அதிகமாக யோசித்த பிறகு, எங்களுடைய இல்லற வாழ்வை முடித்துக் கொள்ள முடிவு செய்துள்ளோம் என்று பில் கேட்ஸ், மெலிண்டா தம்பதி கூறியுள்ளனர். \n\n1980களில் மைக்ரோசாஃப்ட் நிறுவனத்தில் மெலிண்டா சேர்ந்தபோதுதான் அவரை பில் கேட்ஸ் முதல் முறையாக சந்தித்தார். \n\nஇந்த கோடீஸ்வர தம்பதிக்கு மூன்று பிள்ளைகள் உள்ளனர். இவர்கள் இணைந்து நடத்தி வரும் பில் அண்ட் மெலிண்டா ஃபவுண்டேஷன், உலக அளவில் மிகவு"} {"inputs":"கீழே உள்ள தலைப்பு மற்றும் கட்டுரையின் சுருக்கம் கொடுக்கப்பட்டால், ஒரு சிறு கட்டுரையை அல்லது நீண்ட கட்டுரையின் தொடக்கத்தை உருவாக்கவும். தலைப்பு: பிளஸ் 2 தேர்வில் சாதித்த குடுகுடுப்பை சமூக மாணவி: பசியின் வலியை தோற்கடித்து வெற்றி\\nசுருக்கம்: மதுரையில் குடுகுடுப்பை வைத்து குறி சொல்லும் குடும்பத்தைச் சேர்ந்த பெண் ஒருவர், 12ஆம் வகுப்பு தேர்வில் 500\/600 மதிப்பெண்கள் வாங்கி, அவர் பயின்ற அரசு பள்ளியில் முதலிடத்தை பெற்று கவனத்தை ஈர்த்துள்ளார்.\\nகட்டுரை (அதிகபட்சம் 500 எழுத்துகள்):","targets":"தெய்வானை\n\nமதுரை திருப்பரங்குன்றத்தில் குடுகுடுப்பை வைத்து குறி சொல்லும் சுமார் 50 குடும்பங்கள் வசித்துவருகின்றனர். இவர்கள் தொடர்ந்து ஒரே இடத்தில் வசிக்காமல் பயணம் செய்வது அல்லது ஒரு சில மாதங்கள் மட்டும் ஒரு இடத்தில் தங்குவது என நாடோடி சமூகமாக உள்ளனர்.\n\nகுறி சொல்லுவதற்காக பெற்றோரோடு பல ஊர்களுக்குச் சென்றுவந்த தெய்வானை, படிப்பிலும் அதிக ஈடுபாடுடன் இருந்ததால், திருப்பரங்குன்றம் அரசு பள்ளியில் அதிக மதிப்பெண் பெற்று முதலிடத்தை பெற்றுள்ளதாக ஆசிரியர்கள் கூறுகின்றனர்.\n\n''என் சமூகத்தில் பெண்கள் பள்ளிப்பட"} {"inputs":"கீழே உள்ள தலைப்பு மற்றும் கட்டுரையின் சுருக்கம் கொடுக்கப்பட்டால், ஒரு சிறு கட்டுரையை அல்லது நீண்ட கட்டுரையின் தொடக்கத்தை உருவாக்கவும். தலைப்பு: பிளாஸ்டிக் தடை வந்தால் பல லட்சம் தமிழக தொழிலாளர்கள் வாழ்க்கை என்னவாகும்?\\nசுருக்கம்: 2019-ம் ஆண்டு ஜனவரி 1 முதல் பயன்படுத்தி தூக்கி எறியக்கூடிய, ஒரு முறை பயன்படுத்தும், பிளாஸ்டிக் பொருட்களுக்கு தடை விதிப்பதாக தமிழக அரசு அறிவித்துள்ளது.\\nகட்டுரை (அதிகபட்சம் 500 எழுத்துகள்):","targets":"பிளாஸ்டிக் மறு சுழற்சி பணியில் ஈடுபடும் தொழிலாளி\n\n(2019 புத்தாண்டு தினத்தில் இருந்து தமிழ்நாட்டில் ஒருமுறை பயன்படுத்தித் தூக்கியெறியும் பிளாஸ்டிக் பொருள்களுக்கு தடை விதிக்கிறது தமிழக அரசு. இதை நடைமுறைப்படுத்துவது சாத்தியமா? இதன் தாக்கங்கள் எப்படி இருக்கும்? யாரைப் பாதிக்கும்? எப்படி நன்மை பயக்கும்? என்று இத்தடையின் பல பக்கங்களையும் அலசும் வகையில் ஒரு கட்டுரைத் தொடரை தயாரிக்கிறது பிபிசி தமிழ். இத்தொடரின் முதல் கட்டுரை இது.)\n\nஇந்நிலையில், இந்தத் தடையை நடைமுறைப்படுத்தினால் பிளாஸ்டிக் உற்பத்தி மற்று"} {"inputs":"கீழே உள்ள தலைப்பு மற்றும் கட்டுரையின் சுருக்கம் கொடுக்கப்பட்டால், ஒரு சிறு கட்டுரையை அல்லது நீண்ட கட்டுரையின் தொடக்கத்தை உருவாக்கவும். தலைப்பு: பிளாஸ்டிக் பைகளை விட பேப்பர் பைகள் சூழலுக்கு அதிகம் தீங்கு விளைவிக்கும் - எப்படி?\\nசுருக்கம்: நீங்கள் சென்ற முறை ஷாப்பிங் செல்லும்போது உங்களிடம் என்ன கைப்பை கொடுக்கப்பட்டது என்பது உங்களுக்கு நினைவுள்ளதா?\\nகட்டுரை (அதிகபட்சம் 500 எழுத்துகள்):","targets":"அது பிளாஸ்டிக்கால் ஆனதா? பேப்பராலானதா? அல்லது பருத்தியால் ஆனதா?\n\nஅது எதுவாக இருந்தாலும், நீங்கள் தெரிந்து கொள்ள ஒரு செய்தி உள்ளது.\n\nஅவை அனைத்துமே சுற்றுச்சூழலுக்கு கேடுவிளைவிக்கும் என்கின்றனர் நிபுணர்கள். முதலில் நீங்கள் புதியதாக ஒரு பையை வாங்கினாலே அது சுற்றுச்சூழலுக்கு கேடு விளைவிக்கும் செயல் என்கின்றனர் நிபுணர்கள். \n\nஅது சரி, பிளாஸ்டிக் பைகள்தானே சுற்றுச்சூழலுக்கு கெடுதி, பேப்பர் பைகளும், பருத்தி பைகளும் பயன்படுத்தினால் என்ன தவறு? என நீங்கள் கேட்கலாம். ஆனால் அவை பிளாஸ்டிக் பைகளைக் காட்டிலும்"} {"inputs":"கீழே உள்ள தலைப்பு மற்றும் கட்டுரையின் சுருக்கம் கொடுக்கப்பட்டால், ஒரு சிறு கட்டுரையை அல்லது நீண்ட கட்டுரையின் தொடக்கத்தை உருவாக்கவும். தலைப்பு: புதுக் கணவன் ஆண்மையற்றவன் எனத் தெரிந்தபோது ஒரு பெண்ணின் போராட்டம் #HerChoice\\nசுருக்கம்: சமூகத்தின் எல்லைகளைப் பொருட்படுத்தாமல், தங்கள் அடையாளங்களைத் தேடி, கனவுகளுக்கும் விருப்பங்களுக்கும் முன்னுரிமை அளித்த இந்தியப் பெண்களை உங்களுக்கு அறிமுகம் செய்யும் தொடர் இது. நம்மிடையே வாழும் அவர்களின் கதைகள் உங்களை அதிர்ச்சி அடையச் செய்து இந்திய பெண்கள் பற்றிய உங்கள் புரிதலை கேள்வி கேட்கும். \n\n\\nகட்டுரை (அதிகபட்சம் 500 எழுத்துகள்):","targets":"அன்று எங்களின் முதல் இரவு. ஆயிரம் ஆயிரம் ஆசைகளுடனும் கனவுகளுடனும் எங்கள் படுக்கை அறைக்குச் சென்றேன். பதின் பருவத்தில் உடலுறவு பற்றி தோழிகள் வட்டத்தில் நாங்கள் பேசிக்கொண்டதும் இது தொடர்பான வீடியோக்களை அவர்கள் கட்டாயப்படுத்தியதால் பார்த்ததும் கண்கள் முன் வந்து வந்து போயின.\n\nகையில் பால் சொம்புடன் தலை குனிந்தபடி அறைக்குள் சென்றேன். மிகப்பெரிய அதிர்ச்சி காத்திருந்தது. அதை மிகப்பெரிய ஏமாற்றம் என்று தான் சொல்லவேண்டும். \n\nபடுக்கையில் என்னைக் கட்டி அணைத்து முத்த மழை பொழிந்து, விடிய விடிய கண்ணுறக்கம் பாரா"} {"inputs":"கீழே உள்ள தலைப்பு மற்றும் கட்டுரையின் சுருக்கம் கொடுக்கப்பட்டால், ஒரு சிறு கட்டுரையை அல்லது நீண்ட கட்டுரையின் தொடக்கத்தை உருவாக்கவும். தலைப்பு: புதுச்சேரி முதல்வர் நாராயணசாமி: \"எங்களுக்கு பெரும்பான்மை உள்ளது; அதை நிரூபிப்போம்\"\\nசுருக்கம்: புதுச்சேரியில் நாராயணசாமி தலைமையிலான அரசு பெரும்பான்மையை இழந்துவிட்டதாக எதிர்க்கட்சியினர் கூறி வரும் நிலையில், காங்கிரஸ் கூட்டணி பலமாக உள்ளதாகவும், பெரும்பான்மையை நிரூபிக்க இந்திய அரசியலமைப்பு சட்டத்தில் விதிமுறைகள் உட்பட்டு செயல்படுவோம் - என்றும் முதல்வர் நாராயணசாமி அறிவித்துள்ளார்.\\nகட்டுரை (அதிகபட்சம் 500 எழுத்துகள்):","targets":"நாராயணசாமி\n\n(பிபிசி தமிழ் நேயர்களுக்கு வணக்கம்! இந்திய, சர்வதேச மற்றும் தமிழ்நாடு சார்ந்த இன்றைய பல முக்கிய செய்திகளை இங்கே நீங்கள் தெரிந்து கொள்ளலாம். முக்கிய நிகழ்வுகளும், செய்தி முன்னேற்றங்களும் இங்கே பகிரப்படும்.)\n\nஇதுகுறித்து செய்தியாளர்களை சந்தித்த முதல்வர் நாராயணசாமி, \"எங்களை பொறுத்தவரை காங்கிரஸ் - திமுக கூட்டணிக்கு பெரும்பான்மை இருக்கிறது. காங்கிரஸ் சட்டமன்ற உறுப்பினர்கள் அனைவரும் ஒற்றுமையாக இருக்கின்றனர். எதிர்க்கட்சியை சேர்ந்தவர்களின் கோரிக்கை நியாயமானது அல்ல. எதிர்க்கட்சிகளின்‌ பலத்தை"} {"inputs":"கீழே உள்ள தலைப்பு மற்றும் கட்டுரையின் சுருக்கம் கொடுக்கப்பட்டால், ஒரு சிறு கட்டுரையை அல்லது நீண்ட கட்டுரையின் தொடக்கத்தை உருவாக்கவும். தலைப்பு: புதுச்சேரியில் தெருவோர கடையில் டீ ஆற்றிய அமெரிக்க தூதர்\\nசுருக்கம்: இந்தியாவுக்கான அமெரிக்க தூதர் புதுச்சேரியில் ஒரு தெருவோர டீ கடையில் டீ ஆற்றிய புகைப்படம் சமூக ஊடகங்களில் பலரது கவனத்தை ஈர்த்து வருகிறது.\\nகட்டுரை (அதிகபட்சம் 500 எழுத்துகள்):","targets":"கையில் தேநீர் கோப்பையுடன் இந்தியாவிற்கான அமெரிக்க தூதர் கென்னத் ஜஸ்டர்\n\n63 வயதாகும் கென்னத் ஜஸ்டர் கடந்தாண்டு நவம்பர் மாதம் இந்தியாவின் அமெரிக்க தூதராக நியமிக்கப்பட்டார். \n\nடொனால்ட் டிரம்ப் கடந்த ஆண்டு அமெரிக்க அதிபராக பொறுப்பேற்றதையடுத்து சர்வதேச பொருளாதார விவகாரங்களுக்கான அதிபரின் உதவியாளர் பொறுப்பில் கென்னத் ஜஸ்டர் நியமிக்கப்பட்டிருந்தார். \n\nகடந்த 12 ஆம் தேதி சென்னை வந்த ஜஸ்டர், மெரினா கடற்கரைக்கு அருகே இருக்கும் விவேகானந்தர் இல்லத்தை பார்வையிட்டார். \n\nதொடர்ந்து, தலைமை செயலகம் சென்ற அவர் மரிய"} {"inputs":"கீழே உள்ள தலைப்பு மற்றும் கட்டுரையின் சுருக்கம் கொடுக்கப்பட்டால், ஒரு சிறு கட்டுரையை அல்லது நீண்ட கட்டுரையின் தொடக்கத்தை உருவாக்கவும். தலைப்பு: புதுச்சேரியில் மீண்டும் பள்ளிகள் திறப்பு - மாணவர்கள் என்ன செய்ய வேண்டும்?\\nசுருக்கம்: கொரோனா நோய்த்தொற்று காரணமாக புதுச்சேரியில் கடந்த மார்ச் மாதம் மூடப்பட்டிருந்த பள்ளிகள், திங்கட்கிழமை மீண்டும் திறக்கப்பட்டன.\\nகட்டுரை (அதிகபட்சம் 500 எழுத்துகள்):","targets":"வைரஸ் பரவல் கட்டுப்படுத்தப்படும் நடவடிக்கையின் தொடர்ச்சியாக அங்கு ஊரடங்கு தளர்வு அமல்படுத்தப்பட்டு வருகிறது. இதையடுத்து முதல் கட்டமாக கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் 5ஆம் தேதி, ஒன்பதாம் வகுப்பு முதல் பன்னிரண்டாம் வகுப்புகள் வரை பள்ளிகள் திறக்கப்பட்டன. \n\nமேலும் கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் கலை, அறிவியல், பொறியியல் மற்றும் மருத்துவ படிப்புகளுக்கான இளங்கலை, முதுகலை இறுதியாண்டு கல்லூரி மற்றும் ஆராய்ச்சி மானவர்களுக்கான வகுப்புகள் தொடங்கப்பட்டன \n\nஇதன் தொடர்ச்சியாக கடந்த மாதம் புதுச்சேரியில் ஒன்று முதல் 12ஆம்"} {"inputs":"கீழே உள்ள தலைப்பு மற்றும் கட்டுரையின் சுருக்கம் கொடுக்கப்பட்டால், ஒரு சிறு கட்டுரையை அல்லது நீண்ட கட்டுரையின் தொடக்கத்தை உருவாக்கவும். தலைப்பு: புதுச்சேரியில் ராகுல் காந்திக்கு தவறாக மொழிபெயர்த்த முதல்வர் நாராயணசாமி தரும் காரணம் என்ன?\\nசுருக்கம்: புதுச்சேரியில் மீனவப் பெண் ஒருவர் பேசியதை தவறாக மொழி பெயர்த்தது ஏன் என முதல்வர் நாராயணசாமி விளக்கமளித்துள்ளார்.\\nகட்டுரை (அதிகபட்சம் 500 எழுத்துகள்):","targets":"நடந்து என்ன?\n\nதேர்தல் பிரசார பயணமாக நேற்று ராகுல் காந்தி புதுச்சேரி மாநிலத்திற்கு வருகை தந்திருந்தார். அவர் புதுச்சேரி வந்தவுடன் முதற்கட்ட பயணமாகப் புதுச்சேரி சோலை நகர் கடற்கரையோர மீனவ கிராமத்திற்குச் சென்று மீனவ பெண்கள் மற்றும் மீனவ மக்களுடன் கலந்துரையாடல் நடத்தினார். அப்போது மீனவர்களின் பிரச்னைகள் குறித்து ஒவ்வொருவரிடமும் நேரடியாக கேட்டறிந்தார்.‌ இந்த நிகழ்வில் மக்கள் கூறும் கருத்துக்களை ராகுல்காந்திக்கு புதுச்சேரி முதல்வர் நாராயணசாமி மொழிபெயர்ப்பு செய்தார். \n\nதொடர்ச்சியாக மீனவர்களிடமும், மீனவ"} {"inputs":"கீழே உள்ள தலைப்பு மற்றும் கட்டுரையின் சுருக்கம் கொடுக்கப்பட்டால், ஒரு சிறு கட்டுரையை அல்லது நீண்ட கட்டுரையின் தொடக்கத்தை உருவாக்கவும். தலைப்பு: புதைத்தோரை தோண்டி எடுக்க செய்யும் ‘வாடகை கல்லறை சட்டம்‘ மீளாய்வு\\nசுருக்கம்: கல்லறைகளை வாடகைக்கு விடுகின்ற ஆஸ்திரேலியாவின் நியூ சௌத் வேல்ஸின் சர்ச்சைக்குரிய சட்டம் ஒன்றை பொது விசாரணைக்கு உட்படுத்த இருப்பதாக தகவல்கள் வெளிவந்துள்ளன. \n\n\\nகட்டுரை (அதிகபட்சம் 500 எழுத்துகள்):","targets":"பிராந்திய கல்லறைகள் மற்றும் எரியூட்டும் சட்டத்தில் ஜூன் மாதம் அறிமுகப்படுத்திய பின்னர் வாடகைக்கு விடப்படுகின்ற கல்லறைகள் பற்றி நியூ சௌத் வேல்ஸ் அரசு மீளாய்வு செய்ய போவதாக 'சிட்னி மானிங் ஹெரால்டு' நாளிதழ் செய்தி வெளியிட்டுள்ளது. \n\nதங்களின் பாசத்திற்குரியோருக்கு நிரந்தரமான கல்லறைகள் அமைக்க முடியாதோருக்கு, உறவினர்கள் 25 முதல் 99 ஆண்டுகள் வரை கல்லறைகளை வாடகைக்கு மட்டுமே எடுத்துக்கொள்ள இந்த சட்டம் அனுமதிக்கிறது. \n\nஇறந்தோரை கல்லறைகளில் அடக்கம் செய்வது அதிக செலவழிக்க செய்கின்ற வியாபாரம் என்று கூறும் ந"} {"inputs":"கீழே உள்ள தலைப்பு மற்றும் கட்டுரையின் சுருக்கம் கொடுக்கப்பட்டால், ஒரு சிறு கட்டுரையை அல்லது நீண்ட கட்டுரையின் தொடக்கத்தை உருவாக்கவும். தலைப்பு: புனே வன்முறை தொடர்பாக 5 பிரபல இந்திய செயற்பாட்டாளர்கள் கைது\\nசுருக்கம்: இந்த ஆண்டு தொடக்கத்தில் மஹாராஷ்டிராவின் மேற்கு பகுதியில் நடைபெற்ற சாதி அடிப்படையிலான வன்முறை தொடர்பாக 5 பிரபல இந்திய செயற்பாட்டாளர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். \n\n\\nகட்டுரை (அதிகபட்சம் 500 எழுத்துகள்):","targets":"கைது செய்யப்பட்டவர்களில் ஒருவரான செயற்பாட்டாளர் கௌதம் நவ்லாகா\n\nஇந்தியாவின் பல்வேறு நகரங்களில் இருந்து சுதா பரத்வாஜ், கௌதம் நவ்லாகா, வரவர ராவ், அருண் ஃபெரைரா மற்றும் வெர்னன் கொன்சால்வஸ் ஆகியோர் கைது செய்யப்பட்டுள்ளனர். \n\nஇந்த வன்முறை தொடர்பான விசாரணையில், பிற இடது சாரி வழக்கறிஞர்கள் மற்றும் அறிஞர்களின் வீடுகளில் காவல்துறையினர் தேடுதல் வேட்டை நடத்தியுள்ளனர்.\n\nஇந்த விசாரணை தொடர்பாக ஜூன் மாதம் மாவோயிஸ்டுகளோடு தொடர்புடையதாகக் குற்றச்சாட்டின் பேரில் 5 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.\n\n2017ம் ஆண்டு டிசம்ப"} {"inputs":"கீழே உள்ள தலைப்பு மற்றும் கட்டுரையின் சுருக்கம் கொடுக்கப்பட்டால், ஒரு சிறு கட்டுரையை அல்லது நீண்ட கட்டுரையின் தொடக்கத்தை உருவாக்கவும். தலைப்பு: புரெவி புயல்: வலுவிழந்தாலும் ஓயாமல் பெய்யும் கன மழை - என்ன நடக்கிறது?\\nசுருக்கம்: மன்னார் வளைகுடா பகுதியில் நிலை கொண்டிருந்த புரெவி புயல் வலுவிழந்து, ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக ராமநாதபுரத்திற்கு 40 கிலோமீட்டர் தொலைவில் தென்மேற்கில் நிலைகொண்டுள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.\\nகட்டுரை (அதிகபட்சம் 500 எழுத்துகள்):","targets":"கோப்புப் படம்.\n\nதென்கிழக்கு வங்கக் கடலில் உருவான புரெவி புயல் வலுவிழந்து, நேற்று (வியாழக்கிழமை) மாலை ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக மாறியது.\n\nஇதைத்தொடர்ந்து, தென்மேற்கு திசையில் நகர்ந்த ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் இராமநாதபுரத்திற்கும் தூத்துக்குடிக்கும் இடைப்பட்ட பகுதியில் வியாழக்கிழமை இரவு முதல் வெள்ளிக்கிழமை அதிகாலைக்குள் கரையை கடக்கும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருந்தது.\n\nஇந்த நிலையில், ராமநாதபுரத்தில் இருந்து தென்மேற்கே 40 கிலோமீட்டர் தொலைவிலும், பாம்பனிலிருந்து 70 கிலோமீட்டர் தூரத"} {"inputs":"கீழே உள்ள தலைப்பு மற்றும் கட்டுரையின் சுருக்கம் கொடுக்கப்பட்டால், ஒரு சிறு கட்டுரையை அல்லது நீண்ட கட்டுரையின் தொடக்கத்தை உருவாக்கவும். தலைப்பு: புறக்கணிக்கும் இ.பி.எஸ், ஓ.பி.எஸ்: நெருக்கடியில் மைத்ரேயன்\\nசுருக்கம்: அ.தி.மு.கவில் தான் புறக்கணிக்கப்படுவதாக முன்னாள் எம்.பி மருத்துவர். மைத்ரேயன் தனது ஆதரவாளர்களிடம் வேதனைப்பட்டுள்ளார். நிதி நெருக்கடியில் சிக்கித் தவிக்கிறேன் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.\\nகட்டுரை (அதிகபட்சம் 500 எழுத்துகள்):","targets":"அ.தி.மு.க அமைப்புச் செயலாளராக மருத்துவர் மைத்ரேயன் பதவி வகித்து வருகிறார். முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவால் இரண்டு முறை மாநிலங்களவை உறுப்பினர் பதவி கொடுக்கப்பட்டதால், தொடர்ந்து டெல்லியை வலம் வந்தவர். பாரதிய ஜனதா தலைவர்களுக்கு நெருக்கமானவராகவும் அறியப்பட்டவர். \n\nஅ.தி.மு.கவில் மருத்துவர் அணி உள்பட பல்வேறு கட்சிப் பதவிகளையும் வகித்தவர். இந்நிலையில், மைத்ரேயன் தெரிவித்ததாகக் கூறி ஒரு தகவல் வாட்ஸ்அப்பில் வலம் வந்தது.\n\nநிதி நெருக்கடியா? \n\nஅந்தத் தகவலில், `கடந்த ஓராண்டாக கடுமையான நிதி நெருக்கடியில் சிக்"} {"inputs":"கீழே உள்ள தலைப்பு மற்றும் கட்டுரையின் சுருக்கம் கொடுக்கப்பட்டால், ஒரு சிறு கட்டுரையை அல்லது நீண்ட கட்டுரையின் தொடக்கத்தை உருவாக்கவும். தலைப்பு: புற்றுநோய், மாரடைப்பைத் தடுத்து நிறுத்தும் பழம், காய்கறிகள் பட்டியல்\\nசுருக்கம்: தற்போதைய காலகட்டத்தில் மனிதர்களுக்கு பெரும் பாதி்ப்பை ஏற்படுத்கக் கூடிய புற்றுநோய் மற்றும் மாரடைப்பு ஆகியவற்றை சரியான பழங்கள் மற்றும் காய்கறிகளை உண்பதன் மூலம் தடுக்க முடியும் என்று ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர். \n\n\\nகட்டுரை (அதிகபட்சம் 500 எழுத்துகள்):","targets":"லண்டன் இம்பீரியல் கல்லூரியில் நடத்தப்பட்ட ஆய்வின்படி இம்மாதிரியான உணவுப் பழக்கம், ஒரு வருடத்திற்கு 7.8 மில்லியன் ஆயுட்காலம் முன்னதாகவே வரும் இறப்பை தடுப்பதாக கணக்கிடப்பட்டுள்ளது.\n\nபுற்றுநோய் மற்றும் இதய நோய் வரும் ஆபத்தை தடுக்கும் குறிப்பிட்ட பழம் மற்றும் காய்கறியையும் அந்த குழு கண்டறிந்துள்ளது.\n\nசிறிய அளவு பழங்களை உட்கொள்வதே உடலுக்கு நலத்தை அளிக்கும் என அந்த ஆய்வில் குறிப்பிடப்பட்டுள்ளது.\n\nஒரு பங்கு என்பது 80 கிராம் பழம் அல்லது காய்கறியை குறிக்கும். அது ஒரு சிறிய வாழைப்பழம், ஒரு பேரிக்காய் அல்ல"} {"inputs":"கீழே உள்ள தலைப்பு மற்றும் கட்டுரையின் சுருக்கம் கொடுக்கப்பட்டால், ஒரு சிறு கட்டுரையை அல்லது நீண்ட கட்டுரையின் தொடக்கத்தை உருவாக்கவும். தலைப்பு: புற்றுநோய்: தவறான பழக்கங்களால் வருகிறதா? தானாகவே வருகிறதா?\\nசுருக்கம்: மனிதர்களுக்கு வரும் புற்றுநோய்களில் மூன்றில் இரண்டு பங்கு புற்றுநோய்கள் அவர்களின் உடலில் இயற்கையாக நடக்கும் மரபணு மாற்றம் காரணமாக நடப்பதாகவும், இந்த வகை புற்றுநோய்களுக்கும், ஒருவரின் புகைபிடிக்கும் பழக்கம் உள்ளிட்ட மோசமான பழக்க வழக்கங்களுக்கும் தொடர்பு இல்லை என்றும் அமெரிக்க விஞ்ஞானிகள் கண்டறிந்திருக்கிறார்கள்.\\nகட்டுரை (அதிகபட்சம் 500 எழுத்துகள்):","targets":"\"செல்களின் விபரீத மரபணு மாற்றமே புற்றுநோய்க்கு காரணம்\"\n\nஅதேசமயம், மூன்றில் ஒரு பங்கு புற்றுநோய்கள் ஒருவரின் பழக்க வழக்கங்களால் தூண்டப்படுகின்றன என்பதையும் இவர்கள் சுட்டிக்காட்டியிருக்கிறார்கள்.\n\nஎனவே புற்றுநோயை தோற்றுவிக்கும் அல்லது ஊக்குவிக்கும் மனிதர்களின் தவறான பழக்கவழக்கங்களுக்கு எதிராக தொடர்ந்து பிரச்சாரம் மேற்கொள்ளப்படவேண்டும் என்பதை வலியுறுத்தியிருக்கும் இந்த ஆய்வாளர்கள், அத்தோடு கூட மரபணுக்களில் ஏற்படும் விபரீத மாற்றங்களால் மட்டுமே உருவாகும் மூன்றில் இரண்டுபங்கு புற்றுநோய்களை அவற்றின் தோ"} {"inputs":"கீழே உள்ள தலைப்பு மற்றும் கட்டுரையின் சுருக்கம் கொடுக்கப்பட்டால், ஒரு சிறு கட்டுரையை அல்லது நீண்ட கட்டுரையின் தொடக்கத்தை உருவாக்கவும். தலைப்பு: புல்வாமா தாக்குதலுக்கு பிறகு அக்ஷய்குமார் பாகிஸ்தானுக்கு ஆதரவாக பேசினாரா? #BBCFactCheck\\nசுருக்கம்: பாலிவுட் நடிகர் அக்ஷய் குமார் இந்தியாவில் பயங்கரவாதத்தின் நிலை குறித்து பேசியதாக சமூக வலைதளங்களில் ஒரு காணொளி பகிரப்படுகிறது. #BoycottAkshayKumar என்ற ஹேஷ்டேக்குடன் இந்த காணொளி பகிரப்படுகிறது.\\nகட்டுரை (அதிகபட்சம் 500 எழுத்துகள்):","targets":"பல்வேறு ட்விட்டர் பயனர்கள் இந்த காணொளியை பகிர்ந்துள்ளார்கள். மேலும் அக்ஷய்குமாரை தேசவிரோதி என்றும் மக்கள் அவரை புறக்கணிக்க வேண்டும் என்றும் எழுதியிருக்கிறார்கள். \n\nTwitter பதிவின் முடிவு, 1\n\nபாகிஸ்தான் தீவிரவாத நாடு அல்ல, இந்தியாவில் தான் தீவிரவாதத்துக்கான கூறுகள் உள்ளன என அக்ஷய்குமார் கூறியதாக அந்த ட்வீட்களில் கூறப்பட்டுள்ளது. \n\nஅந்த வைரல் காணொளியில் '' இந்தியாவிலும் பயங்கரவாதம் இருக்கிறது'' என அக்ஷய்குமார் கூறுகிறார். \n\nபுல்வாமா தாக்குதலுக்கு பிறகு துன்யா நியூஸ் எனும் பாகிஸ்தான் செய்தி சேனலும"} {"inputs":"கீழே உள்ள தலைப்பு மற்றும் கட்டுரையின் சுருக்கம் கொடுக்கப்பட்டால், ஒரு சிறு கட்டுரையை அல்லது நீண்ட கட்டுரையின் தொடக்கத்தை உருவாக்கவும். தலைப்பு: புல்வாமா தாக்குதல்: 'துல்லியத் தாக்குதலாலும் ஒரு பயனும் இல்லை' - நரேந்திர மோதி அரசை விமர்சிக்கும் மெகபூபா முஃப்தி\\nசுருக்கம்: முக்கிய இந்திய நாளிதழ்கள் சிலவற்றில் வெளியான கட்டுரைகள் மற்றும் செய்திகளைத் தொகுத்து வழங்குகிறோம்.\\nகட்டுரை (அதிகபட்சம் 500 எழுத்துகள்):","targets":"தினத்தந்தி: \"சர்ஜிக்கல் தாக்குதலால் எந்த பயனும் கிடைக்கவில்லை\"\n\nசர்ஜிக்கல் தாக்குதலால் எந்த பயனும் கிடைக்கவில்லை என்று ஜம்மு - காஷ்மீர் முன்னாள் முதல்வர் மெகபூபா முஃப்தி விமர்சித்துள்ளதாக தினத்தந்தி செய்தி வெளியிட்டுள்ளது.\n\n\"ஜம்முவில் இருந்து ஸ்ரீநகருக்கு திரும்பிக்கொண்டிருந்த 78 வாகனங்களில் மொத்தம் 2,500 பாதுகாப்புப் படை வீரர்கள் பயணித்தனர். புல்வாமா பகுதியில் பாதுகாப்பு படை வீரர்கள் சென்று கொண்டிருந்த போது, தீவிரவாதிகள் பாதுகாப்பு படையினரை குறிவைத்து தாக்குதல் நடத்தினர். இந்த கொடூர தாக்குதலில்"} {"inputs":"கீழே உள்ள தலைப்பு மற்றும் கட்டுரையின் சுருக்கம் கொடுக்கப்பட்டால், ஒரு சிறு கட்டுரையை அல்லது நீண்ட கட்டுரையின் தொடக்கத்தை உருவாக்கவும். தலைப்பு: புல்வாமா தாக்குதல்: தண்டனை நிச்சயம் - சூளுரைத்த நரேந்திர மோதி\\nசுருக்கம்: புல்வாமாவில் நடந்த தாக்குதளுக்கு காரணமானவர்கள் நிச்சயம் தண்டிக்கப்படுவார்கள் என்று பிரதமர் நரேந்திர மோதி தெரிவித்துள்ளார்.\\nகட்டுரை (அதிகபட்சம் 500 எழுத்துகள்):","targets":"இந்த தாக்குதல் சம்பவத்தில் ஈடுபட்டவர்கள் மற்றும் தீவிரவாதிகளுக்கு உதவி செய்தவர்கள் ஆகியோர் மிகப்பெரிய தவறு செய்துவிட்டார்கள் என்றும் அவர்கள் இது தொடர்பாக மிகப்பெரிய விலையை கொடுக்க வேண்டும் என்று பிரதமர் எச்சரித்துள்ளார்.\n\nஇந்த சம்பவம் தொடர்பாக பதில் நடவடிக்கை எடுக்க பாதுகாப்பு படையினருக்கு முழு சுதந்திரமும் கொடுக்கப்பட்டுள்ளது என்று தெரிவித்த பிரதமர் நரேந்திர மோதி, ''இது போன்ற தாக்குதல்களால் இந்தியாவை நிலைகுலைய வைத்துவிடலாம் என்ற மாயையில் பாகிஸ்தான் இருக்கவேண்டாம். பாகிஸ்தானின் கனவு நிறைவேறாது''"} {"inputs":"கீழே உள்ள தலைப்பு மற்றும் கட்டுரையின் சுருக்கம் கொடுக்கப்பட்டால், ஒரு சிறு கட்டுரையை அல்லது நீண்ட கட்டுரையின் தொடக்கத்தை உருவாக்கவும். தலைப்பு: புழல் சிறையில் சிக்கன் பிரியாணி விலை எவ்வளவு?\\nசுருக்கம்: முக்கிய இந்திய நாளிதழ்களில் இன்று வெளியான சில செய்திகளைத் தொகுத்து வழங்குகிறோம். \n\nபுழல் சிறையில் ஒரு பிளேட் சிக்கன் பிரியாணி எவ்வளவு?\\nகட்டுரை (அதிகபட்சம் 500 எழுத்துகள்):","targets":"புழல் சிறையில் சட்டவிரோதச் செயல்கள் நடைபெறுவதாக சிறப்பு கட்டுரை தீட்டியிருக்கிறது தினமணி நாளிதழ். சமீபத்தில் அங்கு நடைபெற்ற 5 சோதனைகளில் 70 எப்.எம் ரேடியோக்கள் உள்ளிட்ட பல்வேறு பொருள்கள் பறிமுதல் செய்யப்பட்டது. \n\nசட்டவிரோத செயலில் ஈடுபட்ட ஐந்து கைதிகள் வேறு சிறைகளுக்கு மாற்றப்பட்டனர். தமிழகத்தில் 6 சிறை கண்காணிப்பாளர்கள் மற்றும் புழல் சிறையில் 17 காவலர்கள் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளனர். மேலும் 65 இடங்களில் கண்காணிப்பு கேமரா பொருத்தவும் சிறைத்துறை உயர் அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து வருகின்றனர"} {"inputs":"கீழே உள்ள தலைப்பு மற்றும் கட்டுரையின் சுருக்கம் கொடுக்கப்பட்டால், ஒரு சிறு கட்டுரையை அல்லது நீண்ட கட்டுரையின் தொடக்கத்தை உருவாக்கவும். தலைப்பு: பூகம்பத்தை முன்கூட்டியே கண்டறியும் தொழில்நுட்பம்: விஞ்ஞானிகள் முயற்சி\\nசுருக்கம்: ஒரு பூகம்பத்தை தொடர்ந்து அடுத்தடுத்து நடைபெறும் பிந்தைய நடுக்கங்களை இயந்திர கற்றல் தொழில்நுட்பத்தை பயன்படுத்தி அறிவதற்கு விஞ்ஞானிகள் முயற்சித்து வருகின்றனர்.\\nகட்டுரை (அதிகபட்சம் 500 எழுத்துகள்):","targets":"\"பிரதான பூகம்பத்தை\" தொடர்ந்து நடைபெறும் பிந்தைய நடுக்கங்கள் வரையறையின்படி சிறியதாக கருதப்பட்டாலும், அவை சில சமயங்களில் பெரியளவிலான பாதிப்புகளை உண்டாக்குகின்றன.\n\nஇந்நிலையில், முதல் முறையாக இயந்திர கற்றல் (Machine Learning) தொழில்நுட்பத்தை பயன்படுத்தி ஒரு பூகம்பத்தின் பிந்தைய நடுக்கம் எங்கு நடைபெறும் என்பதை கணிக்கும் தொழில்நுட்பத்தை உருவாக்குவதற்கு விஞ்ஞானிகள் முயற்சித்து வருகின்றனர். \n\nஇயந்திர கற்றலையும், அதை ஒத்த தொழில்நுட்பத்தையும் பயன்படுத்துவதன் மூலம் பூகம்பம் குறித்த சிக்கலான விடயங்களை அறிந்"} {"inputs":"கீழே உள்ள தலைப்பு மற்றும் கட்டுரையின் சுருக்கம் கொடுக்கப்பட்டால், ஒரு சிறு கட்டுரையை அல்லது நீண்ட கட்டுரையின் தொடக்கத்தை உருவாக்கவும். தலைப்பு: பூமியை அழகாக்க மரங்களை நடுங்கள் : தீவிரவாத அமைப்பின் ஆச்சரிய அறிக்கை\\nசுருக்கம்: ஆஃப்கானியர்கள் நிறைய மரங்களை நட வேண்டும் என்று அந்நாட்டின் தாலிபன் அமைப்பின் தலைவரான ஹிபத்துல்லா அகுந்த்ஸதா வலியுறுத்தி உள்ளார். \n\n\\nகட்டுரை (அதிகபட்சம் 500 எழுத்துகள்):","targets":"தீவிரவாத அமைப்பின் ஆச்சரிய அறிக்கை\n\nபொதுமக்கள் மற்றும் போராளிகள் ஒன்று அல்லது பல பழம் தரும் மரங்களை அல்லது பழம் தராத மரங்களை பூமியை அழகுபடுத்தும் நோக்கிலும், அல்லாவின் படைப்புகளின் நலனுக்காகவும் நிறைய நட வேண்டும் என்று அறிக்கை ஒன்றின் மூலம் அழைப்பு விடுத்துள்ளார். \n\nகாடுகள் அழிப்பு பிரச்சனையால் ஆஃப்கானிஸ்தான் கடும் பிரச்சனையை எதிர்கொண்டு வருகிறது. \n\nஎரிப்பதற்கும், சட்டவிரோத விற்பனைக்கும் மரங்கள் வெட்டி சாய்க்கப்படுகின்றன. \n\nபூமியை அழகாக்க மரங்களை நடுங்கள் : ஹிபத்துல்லா அகுந்த்ஸதா\n\nசுற்றுச்சூழல்"} {"inputs":"கீழே உள்ள தலைப்பு மற்றும் கட்டுரையின் சுருக்கம் கொடுக்கப்பட்டால், ஒரு சிறு கட்டுரையை அல்லது நீண்ட கட்டுரையின் தொடக்கத்தை உருவாக்கவும். தலைப்பு: பூர்வகுடிகள் வரலாற்றை பிரதிபலிக்கும் வகையில் தேசிய கீதத்தை மாற்றிய ஆஸ்திரேலியா\\nசுருக்கம்: இந்தப் புத்தாண்டு தினத்தில் இருந்து ஆஸ்திரேலியர்கள் தங்கள் தேசிய கீதத்தை சில மாற்றங்களோடு பாடுவார்கள் என்று அறிவித்துள்ளார் அந்நாட்டுப் பிரதமர் ஸ்காட் மாரிசன்.\\nகட்டுரை (அதிகபட்சம் 500 எழுத்துகள்):","targets":"தேசிய கீதம் இனி ஆஸ்திரேலியாவை 'இளமையான, சுதந்திரமான' என்று குறிப்பிடாது. அந்நாட்டுப் பூர்வகுடி மக்களின் நீண்ட வரலாற்றை பிரதிபலிக்கும் வகையில் இந்த மாற்றம் செய்யப்பட்டுள்ளது. \n\nபிரதமரின் இந்த ஆச்சரியமளிக்கும் அறிவிப்பு, பெரிதும் வரவேற்கப்பட்டுள்ளது. \n\nஒற்றுமைக்கான ஊக்கத்தை இந்த மாற்றம் உருவாக்கும் என்று நம்புவதாக மாரிசன் கூறினார். \n\nவெள்ளையின ஆங்கிலேயர்கள் 18-ம் நூற்றாண்டில் குடியேறுவதற்கு முன்பே பல பத்தாயிரம் ஆண்டுகளாக மக்கள் வசித்துவரும் தீவு ஆஸ்திரேலியா. \n\nஅட்வான்ஸ் ஆஸ்திரேலியா ஃபேர் என அழைக்க"} {"inputs":"கீழே உள்ள தலைப்பு மற்றும் கட்டுரையின் சுருக்கம் கொடுக்கப்பட்டால், ஒரு சிறு கட்டுரையை அல்லது நீண்ட கட்டுரையின் தொடக்கத்தை உருவாக்கவும். தலைப்பு: பெங்களூரு புத்தாண்டு கொண்டாட்டம்: பெண்களின் பயம் தொடர்கிறதா?\\nசுருக்கம்: பெங்களூருவின் மத்திய வர்த்தக மாவட்டத்தில் 2018 புத்தாண்டு கொண்டாட்டத்திற்கு செல்ல, இன்னும் சில இளம் பெண்களிடையே பயம் தொடர்கிறது. 2017 புத்தாண்டின் இரவின்போது பெருமளவிலான பாலியல் வன்கொடுமை சம்பவங்கள் நடந்த பகுதி இது.\\nகட்டுரை (அதிகபட்சம் 500 எழுத்துகள்):","targets":"கடந்த ஆண்டு பெங்களூருவின் மகாத்மா காந்தி சாலை - பிரிகேட் சாலைச் சந்திப்பில் பல பெண்கள் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டதாக ஒரு உள்ளூர் பத்திரிக்கை வெளியிட்ட செய்தி இந்தியர்களை அதிர்ச்சியடைய வைத்தது. \n\nஇந்த பாலியல் வன்கொடுமை குறித்து ஒரே ஒரு பெண்ணை தவிர, வேறு எந்த பெண்களும் புகார் அளிக்க முன்வரவில்லை. இதனால் பெங்களூரு போலீஸார் தாமாக முன்வந்து வழக்குப் பதிவு செய்தனர். \n\nஆனால், பெண்கள் மத்தியில் பலவிதமான கருத்துக்கள் உள்ளன. நல்லதோ கெட்டதோ, கொண்டாட்டத்திற்காக பெங்களூருவின் பிரபலமான இடத்திற்கு ஆயிரக்க"} {"inputs":"கீழே உள்ள தலைப்பு மற்றும் கட்டுரையின் சுருக்கம் கொடுக்கப்பட்டால், ஒரு சிறு கட்டுரையை அல்லது நீண்ட கட்டுரையின் தொடக்கத்தை உருவாக்கவும். தலைப்பு: பெங்களூரு: `ரிசார்ட் அரசியலின்` அடையாளமாக அறியப்படுவது ஏன் ?\\nசுருக்கம்: குஜராத் காங்கிரஸ் எம்.எல்.ஏக்களை பாரதிய ஜனதா கட்சியினர் தங்கள் கட்சிக்கு இழுப்பதைத் தடுப்பதற்காக, 40 காங்கிரஸ் எம்.எல்.ஏக்கள் கடந்த சனிக்கிழமை காலை பெங்களூரு அழைத்துவரப்பட்ட சம்பவம் கர்நாடக மக்களுக்கு எவ்வித ஆச்சரியத்தையும் ஏற்படுத்தவில்லை.\\nகட்டுரை (அதிகபட்சம் 500 எழுத்துகள்):","targets":"''பாரதிய ஜனதா கட்சிக்கு எதிராகப் போராட எங்களுக்குச் சக்தி தருமாறு திருப்பதி பாலாஜியிடம் வேண்டுவதற்கு வந்துள்ளோம்''\n\nபெங்களூரு, இந்தியாவின் தகவல் தொழில்நுட்ப தலைநகரம் மட்டுமல்ல, நாட்டின் `ரிசார்ட் அரசியலின்` தலைநகராகவும் அறியப்படுகிறது. \n\nஆறு குஜராத் காங்கிரஸ் எம்.எல்.ஏக்கள் பாரதிய ஜனதா கட்சியில் ஐக்கியமாகி காங்கிரஸ் கட்சிக்கு அதிர்ச்சி கொடுத்ததையடுத்து, இந்த 40 எம்.எல்.ஏக்களும் அகமதாபாத் மற்றும் ராஜ்கோட்டில் இருந்து பெங்களூருவிற்கு விமானத்தில் வந்தடைந்தனர். \n\nசோனியா காந்தியின் அரசியல் ஆலோசகராகவ"} {"inputs":"கீழே உள்ள தலைப்பு மற்றும் கட்டுரையின் சுருக்கம் கொடுக்கப்பட்டால், ஒரு சிறு கட்டுரையை அல்லது நீண்ட கட்டுரையின் தொடக்கத்தை உருவாக்கவும். தலைப்பு: பெண்களின் ஆடையை அணிந்ததற்காக சிங்கப்பூரை சேர்ந்த இருவருக்கு அபுதாபியில் சிறை\\nசுருக்கம்: பெண்களின் ஆடைகளை அணிந்திருந்ததற்காக சிங்கப்பூரை சேர்ந்த ஓர் ஆணும், பாலினத்தை மாற்றுவதற்கு இன்னும் அறுவை சிகிச்சை செய்து கொள்ளாத திருநங்கை ஒருவரும் ஐக்கிய அரபு எமிரேட்ஸில் சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். \n\n\\nகட்டுரை (அதிகபட்சம் 500 எழுத்துகள்):","targets":"ஐக்கிய அரபு ஏமிரேட் தலைநகரான அபுதாபியில், ஆகஸ்ட் 9-ஆம் நாள் பெருவணிக வளாகம் ஒன்றிற்கு சென்றிருந்தபோது, இவர்கள் கைது செய்யப்பட்டனர். \n\nஆனால், அவர்கள் மீது நடத்தப்பட்ட மிக விரைவான விசாரணை பற்றிய தகவல்கள் தற்போதுதான் வெளியிடப்பட்டுள்ளன. \n\nபாலினத்தை மாற்றுவதற்கு இன்னும் அறுவை சிகிச்சை செய்து கொள்ளாத, சிறையில் அடைக்கப்பட்டுள்ள இந்த திருநங்கை, எந்தவொரு பிரச்சனையும் இல்லாமல் ஐக்கிய அரபு எமிரேட்டுக்கு பல முறை பயணம் மேற்கொண்டுள்ளார் என்று அவருடைய நண்பர்கள் தெரிவிக்கின்றனர். \n\nஆண்களின் ஆடைகளை பெண்களும், ப"} {"inputs":"கீழே உள்ள தலைப்பு மற்றும் கட்டுரையின் சுருக்கம் கொடுக்கப்பட்டால், ஒரு சிறு கட்டுரையை அல்லது நீண்ட கட்டுரையின் தொடக்கத்தை உருவாக்கவும். தலைப்பு: பெண்களை மட்டுமே அவமதிக்கும் 'கெட்ட' வார்த்தைகள்! #HerChoice\\nசுருக்கம்: அந்த வசைச் சொற்கள் மிகவும் ஆபாசமானவை. அவற்றை இங்கு விவரிக்க நான் விரும்பவில்லை. நான் சொல்லாவிட்டாலும் கூட அவை என்னவென்று உங்களுக்குத் தெரியும். \n\n\\nகட்டுரை (அதிகபட்சம் 500 எழுத்துகள்):","targets":"இந்த இந்திய நாட்டில், அந்த வசைச் சொற்களின் பொருள் இடத்துக்கு இடம் மாறுபடலாம். ஆனால், அவை அனைத்துக்கும் ஒரு பொதுவான இயல்பு உண்டு. \n\nஅந்த வார்த்தைகள் அனைத்தும் பெண்கள், அவர்களின் உடல் பாகங்கள், அவர்களது உறவுகள் ஆகியவற்றை இகழும் வன்முறை மற்றும் பாலியல் பொருள் பொதிந்தவையாகவே உள்ளன. அவை எந்தத் தடையும் இன்றி மிகவும் இயல்பாக அனைவரின் வாழ்விலும் கலந்துவிட்டன. \n\nஅந்தக் 'கெட்ட' வார்த்தைகள் கூட பெண்களையே அவமதிக்கும் வகையில் உள்ளன. அவற்றை கேட்பதுகூட பெண்களுக்குப் பிடிக்கவில்லை. பெண்கள் தங்கள் விருப்பம்போல வ"} {"inputs":"கீழே உள்ள தலைப்பு மற்றும் கட்டுரையின் சுருக்கம் கொடுக்கப்பட்டால், ஒரு சிறு கட்டுரையை அல்லது நீண்ட கட்டுரையின் தொடக்கத்தை உருவாக்கவும். தலைப்பு: பெண்கள் உடலில் எங்கு கொழுப்பு இருந்தால் ஆபத்து?\\nசுருக்கம்: மாதவிடாய் சுழற்சி நின்ற பெண்களுக்கு வயிற்றைவிட காலில் அதிக கொழுப்பு இருப்பது ஒப்பீட்டளவில் இதயம் சார்ந்த பாதிப்புகளை குறைந்தளவில் ஏற்படுத்துவதாக ஆராய்ச்சியில் தெரியவந்துள்ளது.\\nகட்டுரை (அதிகபட்சம் 500 எழுத்துகள்):","targets":"சரியான அளவு உடல் எடையை கொண்டிருந்தும் பக்கவாதம் மாறும் இதயம் சார்ந்த பிரச்சனைகள் தாக்கக்கூடிய பெண்கள் பெரும்பாலும் கால்களைவிட, வயிற்றில் அதிக கொழுப்பை கொண்டவர்களாக உள்ளனர் என்று 'யூரோப்பியன் ஹார்ட் ஜர்னல்' எனும் சஞ்சிகையில் வெளிவந்துள்ள ஆய்வுக் கட்டுரையில் குறிப்பிடப்பட்டுள்ளது.\n\n'ஆப்பிள் போன்ற உடலமைப்பை கொண்ட பெண்கள்' தொப்பையை குறைக்க வேண்டியது மிகவும் அவசியமானது என்று விஞ்ஞானிகள் தெரிவிக்கின்றனர்.\n\nதொப்பையை கொண்ட பெண்களுக்கும், பக்கவாதம் அல்லது இதயப் பிரச்சனைக்கும் உள்ள தொடர்பு குறித்து அறிவதற"} {"inputs":"கீழே உள்ள தலைப்பு மற்றும் கட்டுரையின் சுருக்கம் கொடுக்கப்பட்டால், ஒரு சிறு கட்டுரையை அல்லது நீண்ட கட்டுரையின் தொடக்கத்தை உருவாக்கவும். தலைப்பு: பெண்கள் எவ்வாறு உடைய அணியக் கூடாது? தஜிகிஸ்தான் அரசு புத்தகம் வெளியீடு\\nசுருக்கம்: பெண்கள் எவ்வாறு உடை அணிய வேண்டும், எவ்வாறு உடைய அணியக் கூடாது? என்பதை குறிப்பிடும் புத்தகம் ஒன்றை தஜிகிஸ்தான் அரசு வெளியிட்டுள்ளது. \n\n\\nகட்டுரை (அதிகபட்சம் 500 எழுத்துகள்):","targets":"தஜிகிஸ்தானின் பாரம்பரிய உடைகளை அணிய அந்நாட்டு கலாசார அமைச்சகம் ஊக்கப்படுத்துகின்றது.\n\nஇந்தப் \"பரிந்துரைகளின் புத்தகம்\" அந்நாட்டின் கலாசார அமைச்சகத்தால் வெளியிடப்பட்டுள்ளது. \n\nஇதில், 7 வயது முதல் 70 வயதான வரையான பெண்கள், பொருத்தமான ஆடைகளை அணிந்துள்ள மாடல் அழகிகளின் படங்கள் நிறைந்து காணப்படுகின்றன என்று 'த ஆசியா-பிளஸ்' செய்தி இணையதளம் வெளியிட்டுள்ளது. \n\nவேலை நேரத்தில், தேசிய மற்றும் மாநில விடுமுறைகளில், திருமணங்களுக்கு, வார இறுதியிலும் கூட என்ன ஆடைகளை அணிய வேண்டும் என்று பெண்களுக்கு அறிவுறுத்தும்"} {"inputs":"கீழே உள்ள தலைப்பு மற்றும் கட்டுரையின் சுருக்கம் கொடுக்கப்பட்டால், ஒரு சிறு கட்டுரையை அல்லது நீண்ட கட்டுரையின் தொடக்கத்தை உருவாக்கவும். தலைப்பு: பெண்கள் கிரிக்கெட் அணிக்கும், அமித் ஷா மகனுக்கும் என்ன தொடர்பு? - சர்ச்சையில் சிக்கிய கங்குலி\\nசுருக்கம்: பிசிசிஐ தலைவர் சௌரவ் கங்குலி பதிந்த ஒரே ஒரு ட்வீட்டால் மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவின் மகனும், பிசிசிஐ செயலாளருமான ஜெய் ஷாவை இணைய உலகம் கேலி செய்து வருகிறது.\\nகட்டுரை (அதிகபட்சம் 500 எழுத்துகள்):","targets":"ஆஸ்திரேலியாவின் எம்சிஜி மைதானத்தில், ஆஸ்திரேலியா - இந்தியா அணிகளுக்கு இடையே நேற்று (ஞாயிறு) நடைபெற்ற டி20 பெண்கள் உலகக் கோப்பை கிரிக்கெட் இறுதிப்போட்டியில், 85 ரன்கள் வித்தியாசத்தில் ஆஸ்திரேலியா வெற்றி பெற்றது. \n\nஇந்திய அணி 99 ரன்களில் சுருண்டு தோல்வியை தழுவினாலும்கூட உலகக் கோப்பை வரை இந்தியா சென்றதே பெரிய வெற்றியாகத்தான் இந்தியர்கள் பார்த்தனர். பலரும் இந்திய அணிக்கு ஆதரவான கருத்துகளையே பதிவிட்டிருந்தனர். \n\nஇந்த சூழலில், பிசிசிஐ தலைவர் செளரவ் கங்குலி நேற்று தனது ட்விட்டர் பக்கத்தில் பெண்கள் கிரி"} {"inputs":"கீழே உள்ள தலைப்பு மற்றும் கட்டுரையின் சுருக்கம் கொடுக்கப்பட்டால், ஒரு சிறு கட்டுரையை அல்லது நீண்ட கட்டுரையின் தொடக்கத்தை உருவாக்கவும். தலைப்பு: பெண்கள் செய்யும் வீட்டு வேலைகள் உண்மையில் உடற்பயிற்சியா?\\nசுருக்கம்: வீட்டில் உணவு சமைப்பது, சுத்தம் செய்வது, துணி துவைப்பது, குழந்தைகளை பராமரிப்பது ஆகியவற்றை செய்யும் பெண் சுறுசுறுப்பானவரா? இல்லை, அலுவலகத்திற்கு சென்று வேலை செய்யும் பெண்கள் சுறுசுறுப்பானவர்களா? \n\n\\nகட்டுரை (அதிகபட்சம் 500 எழுத்துகள்):","targets":"வீட்டு வேலையை செய்து முடித்துவிட்டு, அலுவலகத்திலும் சென்று வேலை செய்யும் பெண்களாக இருந்தாலும் சரி, பல மணி நேரம் இடைவிடாமல் பணியாற்றுபவராக இருந்தாலும் சரி... நீங்கள் சுறுசுறுப்பான, ஆரோக்கியமான பெண் என்று சொல்லிவிடமுடியுமா என்றால், கொஞ்சம் சிந்திக்க வேண்டியிருக்கிறது! \n\nஉடற்பயிற்சி செய்யவில்லையா என்று பெண்களிடம் கேட்டால், வீட்டிலுள்ள வேலைகளை செய்வது போதாதா? என்ற கேள்வியை படபடப்பாக கேட்கும் பெண்களே அதிகம். குனிந்து நிமிர்ந்து வேலை செய்வதைவிட உடற்பயிற்சி செய்வது என்ன பெரிய விஷயம்? நேரத்திற்கு பிடித்"} {"inputs":"கீழே உள்ள தலைப்பு மற்றும் கட்டுரையின் சுருக்கம் கொடுக்கப்பட்டால், ஒரு சிறு கட்டுரையை அல்லது நீண்ட கட்டுரையின் தொடக்கத்தை உருவாக்கவும். தலைப்பு: பெண்கள் விடுதியில் ரகசிய கேமரா: '15 நாட்களுக்கு முன்புதான் விடுதி தொடங்கப்பட்டது'\\nசுருக்கம்: பெண்கள் விடுதியில் ரகசிய கேமராக்கள் பொருத்தியதாக விடுதி காப்பாளர் கைது செய்யப்பட்டார்.\\nகட்டுரை (அதிகபட்சம் 500 எழுத்துகள்):","targets":"சென்னை ஆதம்பாக்கத்தில் ஒரு தனியார் மகளிர் விடுதியில் ரகசிய கேமராக்கள் பொருத்தப்பட்டிருந்ததை விடுதியில் தங்கியிருந்த பெண்கள் கண்டறிந்துள்ளனர். \n\nபெண்கள் விடுதி\n\nசென்னை ஆதம்பாக்கம் தில்லை கங்கா நகரில் உள்ள அடுக்கு மாடி குடியிருப்பில் வீடுகளை வாடகைக்கு எடுத்து மகளிர் விடுதி நடத்துபவர் சம்பத்குமார் என்ற சஞ்சய் (45). வேலைக்குச் செல்லும் பெண்கள் அந்த விடுதியில் தங்கி இருந்தனர்.\n\nஇந்நிலையில், நேற்று முன் தினம் காலையில் விடுதியில் இருந்த ஒரு பெண் தனது கூந்தலை உலர வைப்பதற்கான கருவியை மின்சார பிளக்கில் செ"} {"inputs":"கீழே உள்ள தலைப்பு மற்றும் கட்டுரையின் சுருக்கம் கொடுக்கப்பட்டால், ஒரு சிறு கட்டுரையை அல்லது நீண்ட கட்டுரையின் தொடக்கத்தை உருவாக்கவும். தலைப்பு: பெய்ரூட் வெடிச்சம்பவம்: `அரசு அலட்சியம் காட்டுவதாக கொந்தளிக்கும் பொதுமக்கள்\\nசுருக்கம்: லெபனான் தலைநகர் பெய்ரூட்டில் நடைபெற்ற வெடிப்புக்கு அரசாங்கத்தின் அலட்சியமே காரணம் என மக்கள் அரசாங்கத்தின் மீது தங்கள் கோபத்தை வெளிப்படுத்தி வருகின்றனர்.\\nகட்டுரை (அதிகபட்சம் 500 எழுத்துகள்):","targets":"பெய்ரூட் துறைமுகம் அருகே கடந்த செவ்வாய்க்கிழமை மாலை நடந்த வெடிப்பில் இதுவரை குறைந்தது 137 பேர் பலியாகி உள்ளனர். 5 ஆயிரத்துக்கும் அதிகமானோர் காயமடைந்துள்ளனர்.\n\nதுறைமுகம் அருகே இருந்த கிடங்கில் இருந்த 2,750 டன் அமோனியம் நைட்ரேட் காரணமாக இந்த வெடிப்பு ஏற்பட்டதாக லெபனான் அதிபர் மைக்கேல் ஆன் தெரிவித்தார்.\n\n`நிலநடுக்கம் என்று நினைத்தோம்`\n\nவெடிப்பு நடந்த துறைமுகத்தில் பணியாற்றிக் கொண்டிருக்கும் மதுரையைச் சேர்ந்த அஜீஸ், \"அவ்வளவுதான் எல்லாம் முடிந்துவிட்டது. வருவதை ஏற்றுக் கொள்வோம் என நினைத்தேன்,\" என பி"} {"inputs":"கீழே உள்ள தலைப்பு மற்றும் கட்டுரையின் சுருக்கம் கொடுக்கப்பட்டால், ஒரு சிறு கட்டுரையை அல்லது நீண்ட கட்டுரையின் தொடக்கத்தை உருவாக்கவும். தலைப்பு: பெரம்பூர் வேட்பாளர் மோகன்ராஜ்: உலக வங்கியில் தமக்கு ரூ.4 லட்சம் கோடி கடன் இருப்பதாக பிரமான பத்திரம் தாக்கல்\\nசுருக்கம்: பெரம்பூர் தொகுதியில் போட்டியிடும் சுயேச்சை வேட்பாளர் ஒருவர் தமக்கு உலக வங்கியில் ரூ.4 லட்சம் கோடி கடன் இருப்பதாகவும், தன்னிடம் ஒரு லட்சத்து 76 ஆயிரம் கோடி ரூபாய் பணம் இருப்பதாகவும், தம் வேட்பு மனுவில் குறிப்பிட்டுள்ளார். இந்த மனுவை தேர்தல் ஆணையமும் ஏற்றுக்கொண்டுள்ளது.\\nகட்டுரை (அதிகபட்சம் 500 எழுத்துகள்):","targets":"தமிழ்நாட்டில் ஏப்ரல் 18ஆம் தேதி நாடாளுமன்றத் தேர்தல் நடக்கும் நிலையில், தமிழகத்தில் காலியாக உள்ள 18 சட்டமன்றத் தொகுதிகளுக்கும் தேர்தல் நடக்கவிருக்கிறது. இதுபோல தேர்தல் நடக்கும் சென்னை பெரம்பூர் தொகுதியில் ஜே. மோகன் ராஜ் என்பவர் சுயேச்சையாகப் போட்டியிடுவதற்கென வேட்புமனுவைத் தாக்கல் செய்திருக்கிறார். இந்த வேட்பு மனுவுடன் இணைத்து தாக்கல் செய்யும் படிவம் - 26ல், தன்னுடைய சொத்து விவரங்களைக் குறிப்பிட்டிருக்கும் மோகன் ராஜ், தன்னிடம் ஒரு லட்சத்து 76 ஆயிரம் கோடி ரூபாய் அளவுக்குப் பணம் இருப்பதாகக் கூறிய"} {"inputs":"கீழே உள்ள தலைப்பு மற்றும் கட்டுரையின் சுருக்கம் கொடுக்கப்பட்டால், ஒரு சிறு கட்டுரையை அல்லது நீண்ட கட்டுரையின் தொடக்கத்தை உருவாக்கவும். தலைப்பு: பெரியார் - ரஜினிகாந்த் விவகாரத்தில் தி.மு.கவின் அமைதி எதற்காக?\\nசுருக்கம்: ரஜினிகாந்த் பெரியார் குறித்து பேசியதால் எழுந்த சர்ச்சையில் தி.மு.க. தரப்பிலிருந்து பெரிதாக பதிலடி தரப்படவில்லையென கருத்துகள் முன்வைக்கப்படுகின்றன. இந்த விவகாரத்தில் தி.மு.கவின் அமைதி எதற்காக?\\nகட்டுரை (அதிகபட்சம் 500 எழுத்துகள்):","targets":"கடந்த வாரம் துக்ளக் பொன்விழாவில் கலந்துகொண்ட நடிகர் ரஜினிகாந்த், \"முரசொலியை வைத்திருந்தால் தி.மு.ககாரன் என சொல்லிவிடலாம். துக்ளக்கை வைத்திருந்தால் அவர் அறிவாளின்னு சொல்லிறலாம்\" என்று கூறினார். \n\nமேலும், \"1971ல் சேலத்தில் ஸ்ரீராமச்சந்திர மூர்த்தியையும் சீதாவையும் உடை இல்லாமல் செருப்பு மாலை போட்டு ஊர்வலம் போனார்கள். அதை யாரும் செய்தித் தாளில் போடவில்லை. அதை சோ துக்ளக் அட்டையில் போட்டு கடுமையாக விமர்சித்தார். இதனால், அப்போதைய தி.மு.க. அரசுக்கு பெரிய கெட்ட பெயர் வந்தது. இதனால் பத்திரிகை பிரதிகளை கைப"} {"inputs":"கீழே உள்ள தலைப்பு மற்றும் கட்டுரையின் சுருக்கம் கொடுக்கப்பட்டால், ஒரு சிறு கட்டுரையை அல்லது நீண்ட கட்டுரையின் தொடக்கத்தை உருவாக்கவும். தலைப்பு: பெரியார் குறித்த கருத்து: சர்ச்சையில் சிக்கிய ரஜினிகாந்த்\\nசுருக்கம்: துக்ளக் ஆண்டு விழாவில் பெரியாரின் பெயருக்கு களங்கம் விளைவிக்கும் வகையில் பேசியதாக நடிகர் ரஜினிகாந்த் பல்வேறு தரப்பிலிருந்தும் எதிர்ப்பு வலுத்து வருகிறது. தமிழக பாரதிய ஜனதா கட்சி ரஜினிக்கு ஆதரவாக கருத்து வெளியிட்டுள்ளது.\\nகட்டுரை (அதிகபட்சம் 500 எழுத்துகள்):","targets":"பெரியார் குறித்த கருத்துக்கு ரஜினி மன்னிப்பு கேட்க வேண்டும் என திருமாவளவன் தெரிவித்துள்ளார்.\n\nகடந்த செவ்வாயன்று சென்னையில் நடைபெற்ற துக்ளக் இதழின் 50-ஆம் ஆண்டு விழாவில் கலந்து கொண்டு பேசிய நடிகர் ரஜினிகாந்த், 1971ஆம் ஆண்டில் நடந்ததாக ஒரு சம்பவத்தைக் குறிப்பிட்டார்.\n\n\"1971ல் சேலத்தில் பெரியார் அவர்கள், ஸ்ரீராமச்சந்திர மூர்த்தியையும் சீதாவையும் உடை இல்லாமல் செருப்பு மாலை போட்டு ஊர்வலம் போனார்கள். அதை யாரும் செய்தித் தாளில் போடவில்லை. அதை சோ துக்ளக் அட்டையில் போட்டு கடுமையாக விமர்சித்தார்.\n\nஇதனால்,"} {"inputs":"கீழே உள்ள தலைப்பு மற்றும் கட்டுரையின் சுருக்கம் கொடுக்கப்பட்டால், ஒரு சிறு கட்டுரையை அல்லது நீண்ட கட்டுரையின் தொடக்கத்தை உருவாக்கவும். தலைப்பு: பெரும்பான்மையை நிரூபித்தார் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி\\nசுருக்கம்: தமிழக சட்டப்பேரவையில் இன்று நடைபெற்ற நம்பிக்கை வாக்கெடுப்பின் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி தன்னுடைய பெரும்பான்மையை நிரூபித்தார். \n\n\\nகட்டுரை (அதிகபட்சம் 500 எழுத்துகள்):","targets":"முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி\n\nஎடப்பாடி பழனிச்சாமி அரசு இன்று நடந்த நம்பிக்கை வாக்கெடுப்பில் வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டது.\n\nநம்பிக்கை வாக்கெடுப்பு நடைபெறுவதற்கு முன் திமுக உறுப்பினர்கள் 88 பேரும் அவையில் இருந்து வெளியேற்றப்பட்ட நிலையில், இந்த வாக்கெடுப்பு நடந்தது.\n\nவாக்கெடுப்பு முடிவுகள்\n\nமொத்த உறுப்பினர்கள் : 234\n\nகாலி இடம் : 1\n\nபதிவான வாக்குகள் ; 133\n\nஆதரவு: 122\n\nஎதிர்ப்பு: 11 ( ஓ.பன்னீர்செல்வம் அணியினர்)\n\nதிமுக , காங்கிரஸ், இந்திய யூனியன் முஸ்லீம் லீக் எதிர்க்கட்சி உறுப்பினர்கள் மொத்தம் 97"} {"inputs":"கீழே உள்ள தலைப்பு மற்றும் கட்டுரையின் சுருக்கம் கொடுக்கப்பட்டால், ஒரு சிறு கட்டுரையை அல்லது நீண்ட கட்டுரையின் தொடக்கத்தை உருவாக்கவும். தலைப்பு: பெற்றோரால் கைவிடப்பட்ட பெண் சிசுவுக்கு பாலூட்டி உயிர்காத்த காவலர்\\nசுருக்கம்: பெற்றோரால் கைவிடப்பட்ட பச்சிளம் பெண் குழந்தை ஒன்றுக்கு பெங்களூருவில் உள்ள அரசு மருத்துவமனையில், பணிக்கு வந்த பெண் காவலர் ஒருவர் பாலூட்டி, அதன் உயிரைக் காப்பாற்றியுள்ளார் என மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.\\nகட்டுரை (அதிகபட்சம் 500 எழுத்துகள்):","targets":"புதன்கிழமை காலை, பெங்களூருவில் உள்ள எலஹங்கா பகுதியில் இருக்கும் அரசு மருத்துவமனையில் கைவிடப்பட்ட பெண் குழந்தை ஒன்று அனுமதிக்கப்பட்டுள்ளது குறித்து விசாரிக்க, சங்கீதா ஹலிமணி எனும் காவலர் வந்தார். \n\n\"நான் சென்றபோது அக்குழந்தைக்கு குளுக்கோஸ் ஏற்றப்பட்டிருந்தது. எனக்கும் 10 மாதக் குழந்தை இருப்பதால், நான் இந்தப் பெண் குழந்தைக்கு பாலூட்டலாமா என மருத்துவர்களைக் கேட்டேன். அவர்களும் ஒப்புக்கொண்டனர், \" என பிபிசியிடம் பேசிய அவர் தெரிவித்தார். \n\nஅக்குழந்தை புதனன்று காலை நடை பயிற்சிக்கு வந்தவர்களால், பெங்களூ"} {"inputs":"கீழே உள்ள தலைப்பு மற்றும் கட்டுரையின் சுருக்கம் கொடுக்கப்பட்டால், ஒரு சிறு கட்டுரையை அல்லது நீண்ட கட்டுரையின் தொடக்கத்தை உருவாக்கவும். தலைப்பு: பெற்றோர் தினம்: ''உடல்தானத்தால் 7 பேர் உடலில் எங்கள் மகன் உயிருடன் இருக்கிறான்’’ - நெகிழ்ச்சி கதை\\nசுருக்கம்: ராமநாதபுரத்தில் விபத்தில் உயிரிழந்த சரத்குமார் என்ற இளைஞரின் உடல் உறுப்புகள் ஹெலிகாப்டர் மற்றும் ஆம்புலன்ஸ் மூலம் கொண்டுசெல்லப்பட்டு ஏழு பேரின் உயிர்கள் காப்பாற்றப்பட்டுள்ளன. இதனால் உயிரிழந்த சரத்குமார் ஏழு பேரின் உடலில் உயிருடன் இருப்பதாகக் கூறி அவருக்கு அவரது குடும்பத்தினர் இறுதிச்சடங்கு செய்யவில்லை.\\nகட்டுரை (அதிகபட்சம் 500 எழுத்துகள்):","targets":"மூளைச் சாவு அடைந்தவர்களின் உடல் உறுப்புகளைத் தானமாக அளிக்கும் குடும்பங்களின் எண்ணிக்கை தமிழகத்தில்அதிகரித்து வருகிறது. \n\nஇதே போல் விபத்தில் மூளைச்சாவு அடைந்த 21 வயது பரமக்குடி இளைஞரின் உடல் உறுப்புகளைத் தானமாகப் பெற்று ஏழு பேர் உயிர் காப்பாற்றப்பட்ட சம்பவம் பலரையும் நெகிழ்ச்சி அடையச் செய்துள்ளது.\n\n ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடியை அடுத்த காந்தி நகரைச் சேர்ந்த 21 வயது இளைஞர் சரத்குமார். வெற்றிவேல் மற்றும் ராஜேஸ்வரி தம்பதியின் மகனான இவர், சிவகங்கையில் இயங்கி வரும் தனியார் வங்கி ஒன்றில் பணிபுரிந்து"} {"inputs":"கீழே உள்ள தலைப்பு மற்றும் கட்டுரையின் சுருக்கம் கொடுக்கப்பட்டால், ஒரு சிறு கட்டுரையை அல்லது நீண்ட கட்டுரையின் தொடக்கத்தை உருவாக்கவும். தலைப்பு: பெலாரூஸ் நாட்டில் என்ன நடக்கிறது? அதிபருக்கு எதிராக கொந்தளிக்கும் மக்கள்\\nசுருக்கம்: பெலாரூஸ் நாடு பெரிய போராட்டங்களின் பிடியில் சிக்கிக் கொண்டுள்ளது. நீண்டகாலம் அதிபராக இருந்து வந்த அலெக்ஸாண்டர் லூகஷென்கோவுக்கு ஆதரவாக தேர்தலில் தில்லுமுல்லு வேலைகள் நடந்திருப்பதாக புகார்கள் எழுந்ததால் அங்கு போராட்டங்கள் வெடித்துள்ளன.\\nகட்டுரை (அதிகபட்சம் 500 எழுத்துகள்):","targets":"பெலாரூஸ் அதிபர் லூகஷென்கோ\n\nபெலாரூஸ் நாட்டில் எதிர்கட்சிகளின் பேரணிகளில் பங்கேற்பவர்களின் எண்ணிக்கை முன்னெப்போதும் இல்லாத அளவுக்கு அதிகமாக உள்ளது. \n\nஆகஸ்ட் 16 ஆம் தேதி, மின்ஸ்க் நகரின் மத்தியில் நடைபெற்ற போராட்டத்தில் ஒரு லட்சத்துக்கும் மேற்பட்டவர்கள் கலந்து கொண்டனர். லூகஷென்கோவுக்கு ஆதரவான பேரணியில் குறைந்த எண்ணிக்கையில் மட்டுமே மக்கள் கலந்து கொண்டனர்.\n\nபோராட்டங்கள் குறித்து ஊடக செய்திகளில் பாரபட்சம் காட்டப்படுவதாக ஆயிரக்கணக்கானோர் கூறுகின்றனர்.\n\nபின்னணி என்ன?\n\nஐரோப்பாவில் நீண்டகாலம் ஆட்சி செய்"} {"inputs":"கீழே உள்ள தலைப்பு மற்றும் கட்டுரையின் சுருக்கம் கொடுக்கப்பட்டால், ஒரு சிறு கட்டுரையை அல்லது நீண்ட கட்டுரையின் தொடக்கத்தை உருவாக்கவும். தலைப்பு: பேச்சுவார்த்தை தடங்களை வடகொரியா திறக்க வேண்டும் - ஐ.நா\\nசுருக்கம்: போர் அபாயத்தை தவிர்க்க பேச்சுவார்த்தைக்கான தடங்களை வடகொரியா திறப்பது \"அவசர தேவையாக\" உள்ளதென ஐ.நாவின் உயரதிகாரி, அந்நாட்டின் மூத்த தலைவர்களிடம் கூறியுள்ளதாக ஐ.நா அமைப்பு தெரிவித்துள்ளது.\\nகட்டுரை (அதிகபட்சம் 500 எழுத்துகள்):","targets":"கடந்த ஆறு ஆண்டுகளில், ஐ.நாவின் உயரதிகாரியான ஜெஃப்ஃபரி ஃபெல்ட்மேன் , வடகொரியாவிற்கு முதன்முறையாக பயணம் மேற்கொண்டதையடுத்து இது தொடர்பான அறிக்கை வெளியிடப்பட்டது. \n\nஐ.நாவுடன் தொடர்ந்து தொடர்பில் இருக்க ஒப்புக்கொண்டுள்ளதாக வடகொரியா தெரிவித்துள்ளது. \n\nகடந்த வாரம், கண்டம்விட்டு கண்டம்பாயக்கூடிய `மிக சக்திவாய்ந்த` ஏவுகணையை வடகொரியா ஏவிய பிறகு பதட்டம் மேலும் அதிகரித்துள்ளது. \n\nமேம்படுத்தப்பட்ட சக்திவாய்ந்த இந்த ஏவுகணை அமெரிக்கா வரை செல்வதற்கான திறன் கொண்டது என வடகொரியா கூறியிருந்தது.\n\nஇந்த சூழலில், அமெரி"} {"inputs":"கீழே உள்ள தலைப்பு மற்றும் கட்டுரையின் சுருக்கம் கொடுக்கப்பட்டால், ஒரு சிறு கட்டுரையை அல்லது நீண்ட கட்டுரையின் தொடக்கத்தை உருவாக்கவும். தலைப்பு: பேச்சுவார்த்தைக்கான உரிமையை வடகொரியா ஈட்டவேண்டும்: டில்லர்சன்\\nசுருக்கம்: அமெரிக்காவின் வெளியுறவுத்துறை செயலாளரான ரெக்ஸ் டில்லர்சன், \"பேச்சுவார்த்தைக்கான இடத்தை மீண்டும் அடைய, வடகொரியா அதற்கான உரிமையை ஈட்டவேண்டும்\" என கூறியுள்ளார்.\\nகட்டுரை (அதிகபட்சம் 500 எழுத்துகள்):","targets":"இருநாடுகளுக்கு இடையேயான பேச்சுவார்த்தை தொடங்குவதற்கு முன்பு, வடகொரியா தனது ஆயுத சோதனைகளை நிறுத்த வேண்டும் என அவர் கூறியுள்ளார். \n\nகடந்த வாரம், அவர் தெரிவித்திருந்த கருத்திற்கு, மாற்றாக இந்த கருத்துள்ளது. கடந்தவாரம், அமெரிக்காவில் பேசிய டில்லர்சன், \"வடகொரியா எப்போது பேச்சுவார்த்தைக்கு அழைத்தாலும் பேசத் தயார்\" என்று கூறியிருந்தார்.\n\nஅந்த கருத்திற்கு எதிர்மறையான கருத்தை வெள்ளை மாளிகை அளித்திருந்தது.\n\nஉலகளவிலான கண்டனம் மற்றும் சர்வதேச அளவில் வலுத்துவரும் தடைகளையும் மீறி, இந்த ஆண்டு, பல ஆயுத சோதனைகளை"} {"inputs":"கீழே உள்ள தலைப்பு மற்றும் கட்டுரையின் சுருக்கம் கொடுக்கப்பட்டால், ஒரு சிறு கட்டுரையை அல்லது நீண்ட கட்டுரையின் தொடக்கத்தை உருவாக்கவும். தலைப்பு: பேட்ட VS விஸ்வாசம்: வெற்றி யாருக்கு?\\nசுருக்கம்: ரஜினி நடித்திருக்கும் பேட்ட, அஜீத் நடித்திருக்கும் விஸ்வாசம் திரைப்படங்கள் ஒரே நாளில் வெளியாவதால் சினிமா ரசிகர்கள் பரபரப்படைந்திருக்கிறார்கள். பல திரையரங்குகள் அதிகாலை காட்சிகளை திரையிடுகின்றன.\\nகட்டுரை (அதிகபட்சம் 500 எழுத்துகள்):","targets":"ரஜினிகாந்தைப் பொறுத்தவரை நீண்ட நாட்களுக்குப் பிறகு, அவரது ஒரு திரைப்படம் ஒடிக்கொண்டிருக்கும்போதே இன்னொரு திரைப்படம் வெளியாகவிருக்கிறது. 2.0 ஓரளவு வசூலுடன் ஓடிக்கொண்டிருக்கும் நிலையிலேயே அவரது அடுத்தபடமான பேட்ட ஜனவரி பத்தாம் தேதியன்று வெளியாகிறது. \n\nஇதற்கு முன்பாக 2014ஆம் வருட பொங்கலின்போது விஜய் நடித்த ஜில்லா படமும் அஜீத் நடித்த வீரம் படமும் ஒன்றாக வெளியாகின. \n\nஅஜீத் நடித்த விஸ்வாசம் படம், அஜீத் - சிவா கூட்டணியில் உருவாகியுள்ள நான்காவது படம். இதற்கு முன்பாக வெளியான விவேகம் படம் விமர்சன ரீதியாக ப"} {"inputs":"கீழே உள்ள தலைப்பு மற்றும் கட்டுரையின் சுருக்கம் கொடுக்கப்பட்டால், ஒரு சிறு கட்டுரையை அல்லது நீண்ட கட்டுரையின் தொடக்கத்தை உருவாக்கவும். தலைப்பு: பேய் மழையை, வெள்ளத்தை தாங்கும் டோக்கியோவின் ரகசியம் என்ன?\\nசுருக்கம்: சில நிமிடங்கள் பெய்த மழைக்கு சாலைகளில் தண்ணீர் தேங்கி நிற்கும் நிலைமையும், சில மணிநேரங்களுக்கு மழை பெய்தால் வீடே வெள்ளத்தில் தத்தளிக்கும் சூழ்நிலையும் தமிழகம் உள்பட பெரும்பாலான இடங்களில் நிலவி வருகின்றன.\\nகட்டுரை (அதிகபட்சம் 500 எழுத்துகள்):","targets":"இந்நிலையில், உலகின் மிகப் பெரிய நகரங்களில் ஒன்றும், அதிக மக்கள் தொகை நெருக்கமுள்ள நகரங்களில் முதலாவதாகவும், இயற்கை பேரிடர்களை அதிகம் சந்திக்கும் நகரமாகவும் விளங்கும் ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் வெள்ளப்பாதிப்பை தவிர்ப்பதற்கு மேற்கொள்ளப்பட்டுள்ள முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து இந்த கட்டுரை விளக்குகிறது.\n\nஜப்பானின் பொறியியல் வியப்புகளில் ஒன்றாக கருதப்படும், டோக்கியோ நகர சுரங்க வெள்ளநீர்க் கால்வாயை நோக்கி செஸில்லா டார்டஜடா என்ற பெண் நீண்ட படிக்கட்டுகளில் செல்கிறார். சில நிமிட நடைப்பயணத்துக்கு"} {"inputs":"கீழே உள்ள தலைப்பு மற்றும் கட்டுரையின் சுருக்கம் கொடுக்கப்பட்டால், ஒரு சிறு கட்டுரையை அல்லது நீண்ட கட்டுரையின் தொடக்கத்தை உருவாக்கவும். தலைப்பு: பேரன்பு - சினிமா விமர்சனம்\\nசுருக்கம்: 'கற்றது தமிழ்' ராம் இயக்கத்தில், மம்முட்டி கதாநாயகனாக நடித்து வெளிவரும் பேரன்பு திரைப்படம், இயற்கையின் பல குணங்களை விவரிக்கும் தனித்தனி அத்தியாயங்களின் வழியாக கதை சொல்லும் பாணியைக் கடைபிடிக்கிறது. நாம் வாழும் வாழ்க்கையின் உன்னதத்தைப் பற்றிப் பேசுகிற படம்.\\nகட்டுரை (அதிகபட்சம் 500 எழுத்துகள்):","targets":"'நீங்க எவ்வளவு நல்ல ஆசிர்வதிக்கப்பட்ட வாழ்க்கைய வாழ்ந்துட்டு இருக்கீங்கனு நீங்க புரிஞ்சுக்கறதுக்காக என் வாழ்க்கையில நடந்த சில சம்பவங்களத் தேர்ந்தெடுத்து இந்தக் கதைய நான் எழுதறேன்' என்கிற அமுதவனின் (மம்மூட்டி) குரலுடன் தொடங்கும் படம், இயற்கையை பல அத்தியாயங்களாக பிரித்து பேரன்புமிக்க ஒரு வாழ்வின் தரிசனத்தை பார்வையாளர்களுக்கு தருகிறது.\n\n உலகமயமாக்கல் எப்படி தனி மனிதர்களின் வாழ்வில் தாக்கம் செலுத்துகிறது என்று தனது முந்தைய மூன்று படங்கள் மூலம் பேசிய இயக்குநர் ராம், இந்த திரைப்படத்தில் இயற்கையின் மு"} {"inputs":"கீழே உள்ள தலைப்பு மற்றும் கட்டுரையின் சுருக்கம் கொடுக்கப்பட்டால், ஒரு சிறு கட்டுரையை அல்லது நீண்ட கட்டுரையின் தொடக்கத்தை உருவாக்கவும். தலைப்பு: பேருந்து எந்த திசையை நோக்கி பயணிக்கிறது?! புதிர் - 11\\nசுருக்கம்: உங்கள் மூளையை தயார்படுத்தி, இந்த புதிரைக் கண்டுபிடியுங்கள். நீங்கள் அசத்துவீர்கள் என்று நம்புகிறோம்! \n\n\\nகட்டுரை (அதிகபட்சம் 500 எழுத்துகள்):","targets":"வாழ்த்துக்கள்!\n\nமூளைக்கு வேலை கொடுக்கும் பிபிசியின் புதிர் தொடரின் பதினொன்றாம் பகுதி இது. \n\nஉங்கள் மூளைக்கு பயிற்சி கொடுங்கள்\n\nபுதிர் -11\n\nமேலே உள்ள இந்த பேருந்து முன்னோக்கி செல்கிறது என்று வைத்து கொண்டால் அது எந்த திசையில் பயணிக்கிறது என்று கண்டுபிடியுங்கள்!\n\nவிடை:\n\nஇந்த பேருந்து இடதுபுறமாக பயணிக்கிறது. \n\nகதவை வைத்து அவ்வாறு சொல்லலாம்.\n\nஇந்த படத்தில் பேருந்தின் கதவுகள் தெரியவில்லை. எனவே, வலதுபுறத்தில் வாகனம் ஓட்டப்படும் நாடு என்றால், பேருந்து இடதுபுறமாக செல்கிறது.\n\nஇந்த புதிர் ஷார்ப் ப்ரைன்ஸ்.க"} {"inputs":"கீழே உள்ள தலைப்பு மற்றும் கட்டுரையின் சுருக்கம் கொடுக்கப்பட்டால், ஒரு சிறு கட்டுரையை அல்லது நீண்ட கட்டுரையின் தொடக்கத்தை உருவாக்கவும். தலைப்பு: பேறு கால விடுப்பு 26 வாரங்களாக அதிகரிப்பு; நாடாளுமன்றத்தில் மசோதா நிறைவேறியது\\nசுருக்கம்: மகப்பேறு சீர்திருத்த மசோதா 2016, மார்ச் 9 ஆம் தேதி வியாழக்கிழமை இந்திய நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டுள்ளது. பணிபுரியும் பெண்களுக்கு தற்போது இருகின்ற 12 வார பேறு கால விடுமுறையை, முதல் இரண்டு குழந்தைகளுக்கு மட்டும் 26 வாரங்களாக இந்த மசோதா அதிகரித்துள்ளது. \n\n\\nகட்டுரை (அதிகபட்சம் 500 எழுத்துகள்):","targets":"முதல் இரண்டு குழந்தைகளுக்காக மகப்பேறு விடுப்பு 26 வாரங்களாக அதிகரிப்பு\n\nமகப்பேறு சீர்திருத்த மசோதா 2016 மாநிலங்களவையில் கடந்த குளிர்கால கூட்டத்தொடரின்போது நிறைவேற்றப்பட்டிருந்த நிலையில், வியாழக்கிழமை இந்த மசோதா மக்களவையில் நிறைவேற்றப்பட்டுள்ளது. \n\nதமிழகத்தில் மகப்பேறு கால விடுப்பு 9 மாதங்களாக அதிகரிப்பு\n\nதமிழக அரசு ஊழியர்களுக்கு மகப்பேறு கால விடுப்பு உயர்வுக்கு அரசு ஊழியர் சங்கங்கள் வரவேற்பு\n\nமகப்பேறு சீர்திருத்த மசோதா 2016 - முக்கிய அம்சங்கள்\n\n•பணிபுரியும் பெண்களுக்கு தற்போது இருக்கின்ற 12 வார"} {"inputs":"கீழே உள்ள தலைப்பு மற்றும் கட்டுரையின் சுருக்கம் கொடுக்கப்பட்டால், ஒரு சிறு கட்டுரையை அல்லது நீண்ட கட்டுரையின் தொடக்கத்தை உருவாக்கவும். தலைப்பு: பைடன் - கமலா ஹாரிஸுக்கு குவியும் வாழ்த்துகள் - இந்தியா முதல் பிரான்ஸ் வரை\\nசுருக்கம்: அமெரிக்க அதிபர் தேர்தலில் வெற்றிக்கான தகுதியை பெற்றுள்ளதாக கணிக்கப்பட்டுள்ள ஜோ பைடனுக்கும், துணை அதிபர் பதவிக்கு தகுதி பெற்றவராக கணிக்கப்பட்ட கமலா ஹாரிஸுக்கும் உலக அளவில் வாழ்த்துகள் குவிந்து வருகின்றன.\\nகட்டுரை (அதிகபட்சம் 500 எழுத்துகள்):","targets":"இந்த இருவர் இணைக்கு ஆதரவாக தேர்தல் சபை வாக்குகள் இந்திய நேரப்படி சனிக்கிழமை நள்ளிரவு 12 மணியளவில் 279 என்ற அளவில் இருப்பதாக பிபிசி கணித்துள்ளது. இந்த நிலையில், அதிபர் பதவிக்கு தகுதி பெறத் தேவையான 270 என்ற எண்ணை கடந்து விட்ட ஜோ பைடனுக்கும் அவரது தலைமையிலான அரசில் துணை அதிபராகும் கமலா ஹாரிஸுக்கும் உலக நாடுகளின் தலைவர்கள் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். \n\nமுதல் வாழ்த்தாக ஜோ பைடனுக்கும் அவரது மனைவி ஜில் பைடனுக்கும் துணை அதிபராகவிருக்கும் கமலா ஹாரிஸுக்கும் அமெரிக்க முன்னாள் அதிபர் பராக் ஒபாமா வாழ்த்"} {"inputs":"கீழே உள்ள தலைப்பு மற்றும் கட்டுரையின் சுருக்கம் கொடுக்கப்பட்டால், ஒரு சிறு கட்டுரையை அல்லது நீண்ட கட்டுரையின் தொடக்கத்தை உருவாக்கவும். தலைப்பு: பொன்.மாணிக்கவேல் Vs தமிழக காவல்துறை: மோதல் முற்றுகிறது\\nசுருக்கம்: சிலை கடத்தல் தடுப்புப் பிரிவின் சிறப்பு அதிகாரியான பொன். மாணிக்கவேல் மீது, அவருக்குக் கீழ் பணியாற்றிய அதிகாரிகள் இன்றும் காவல்துறை தலைவரை சந்தித்துப் புகார் அளித்ததோடு, செய்தியாளர்களை சந்தித்தும் விளக்கமளித்துள்ளனர்.\\nகட்டுரை (அதிகபட்சம் 500 எழுத்துகள்):","targets":"தமிழகத்தில் உள்ள கோவில் சிலைகள் காணாமல் போனால் கண்டுபிடிப்பதற்காக அமைக்கப்பட்ட சிலை கடத்தல் தடுப்புப் பிரிவின் சிறப்பு அதிகாரியாக ஓய்வுபெற்ற ஐஜியான பொன்.மாணிக்கவேலை சென்னை உயர்நீதிமன்றம் நியமித்திருக்கிறது.\n\nஇந்த நிலையில், அவருக்குக் கீழ் பணியாற்றும் அதிகாரிகளில் 12 பேர் நேற்று காவல்துறை தலைவர் டிஜிபி டி.கே. ராஜேந்திரனைச் சந்தித்து தங்களை சிலை கடத்தல் தடுப்புப் பிரிவிலிருந்து விடுவிக்கும்படி கோரினர்.\n\nஇதற்குப் பிறகு செய்தியாளர்களைச் சந்தித்தும் இதனைத் தெரிவித்தனர். இதற்குச் சிறிது நேரத்தில் காவல"} {"inputs":"கீழே உள்ள தலைப்பு மற்றும் கட்டுரையின் சுருக்கம் கொடுக்கப்பட்டால், ஒரு சிறு கட்டுரையை அல்லது நீண்ட கட்டுரையின் தொடக்கத்தை உருவாக்கவும். தலைப்பு: பொருளாதார ரீதியில் இட ஒதுக்கீடு: திமுக, அதிமுக, காங்கிரஸ், நாம் தமிழர் , பா.ஜ.க, மக்கள் நீதி மையம், சி.பி.எம் - நிலைப்பாடு என்ன?\\nசுருக்கம்: பொருளாதார ரீதியிலான இட ஒதுக்கீட்டை தமிழ்நாட்டில் அமல்படுத்த ஐந்து கட்சிகள் ஆதரவு தெரிவித்துள்ளன. அ.தி.மு.க. வெளிப்படையாக தன் கருத்தைத் தெரிவிக்கவில்லை. தி.மு.க. உள்ளிட்ட கட்சிகள் எதிர்ப்புத் தெரிவித்துள்ளன. முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி இந்தக் கூட்டத்தில் பங்கேற்கவில்லை.\\nகட்டுரை (அதிகபட்சம் 500 எழுத்துகள்):","targets":"பொருளாதார ரீதியில் பின்தங்கிய பிரிவினருக்கு 10 சதவீத இட ஒதுக்கீடு வழங்க வேண்டுமென இந்திய அரசு சமீபத்தில் சட்டத்திருத்தம் ஒன்றை மேற்கொண்டது. தற்போது தமிழகத்தில் மருத்துவப் படிப்புகளுக்கான கலந்தாய்வு துவங்கியிருக்கும் நிலையில், இந்தச் சட்டத்தை அமல்படுத்தலாமா, கூடாதா என்பது குறித்து விவாதிக்க அனைத்துக் கட்சிக் கூட்டம் இன்று தலைமைச் செயலகத்தில் நடைபெற்றது.\n\nஇந்தக் கூட்டத்தில் முதல்வர் எடப்பாடி கே. பழனிச்சாமி கலந்துகொள்ளவில்லை. துணை முதல்வரும் அ.தி.மு.கவின் ஒருங்கிணைப்பாளருமான ஓ. பன்னீர்செல்வம் கூட்ட"} {"inputs":"கீழே உள்ள தலைப்பு மற்றும் கட்டுரையின் சுருக்கம் கொடுக்கப்பட்டால், ஒரு சிறு கட்டுரையை அல்லது நீண்ட கட்டுரையின் தொடக்கத்தை உருவாக்கவும். தலைப்பு: பொருளாதாரத்தில் நலிந்த பொதுப்பிரிவினருக்கான 10 சதவீத இடஒதுக்கீடு - தமிழகத்தின் நிலைப்பாடு என்ன?\\nசுருக்கம்: முக்கிய இந்திய நாளிதழ்கள் சிலவற்றில் வெளியான கட்டுரைகள் மற்றும் செய்திகளைத் தொகுத்து வழங்குகிறோம்.\\nகட்டுரை (அதிகபட்சம் 500 எழுத்துகள்):","targets":"இந்து தமிழ்: 'பொருளாதாரத்தில் நலிந்த பொதுப்பிரிவினருக்கான 10 சதவீத இடஒதுக்கீடு'\n\nபொருளாதாரத்தில் நலிந்த பொதுப்பிரிவினருக்கான 10 சதவீத இடஒதுக்கீடு குறித்து முடிவெடுக்க அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகளின் கூட்டம் நடைபெறும் என முதல்வர் பழனிசாமி அறிவித்துள்ளார்.\n\nசட்டப்பேரவையில் நேற்று கேள்வி நேரம் முடிந்ததும், பொருளாதாரத்தில் நலிந்த பொதுப்பிரிவினருக்கான 10 சதவீத இடஒதுக்கீடு தொடர்பாக கொண்டுவரப்பட்ட கவன ஈர்ப்பு தீர்மானத்தின் மீது எதிர்க்கட்சித் தலைவர் மு.க.ஸ்டாலின் பேசியதாவது:\n\nகடந்த ஜூன் 5-ம் தேதி"} {"inputs":"கீழே உள்ள தலைப்பு மற்றும் கட்டுரையின் சுருக்கம் கொடுக்கப்பட்டால், ஒரு சிறு கட்டுரையை அல்லது நீண்ட கட்டுரையின் தொடக்கத்தை உருவாக்கவும். தலைப்பு: பொறியியல் படித்தால் வேலை கிடைக்காதா - உண்மை நிலவரம் என்ன?\\nசுருக்கம்: பொறியியல் கல்லூரிகளுக்கான கலந்தாய்வு நிறைவடைந்திருக்கும் நிலையில், தமிழ்நாட்டில் உள்ள பொறியியல் இடங்களில் சுமார் 48 சதவீத இடங்கள் மட்டுமே நிரப்பப்பட்டிருக்கின்றன. ஆனால், கடந்த ஆண்டோடு ஒப்பிடுகையில் நிலைமை சற்று மேம்பட்டிருக்கிறது.\\nகட்டுரை (அதிகபட்சம் 500 எழுத்துகள்):","targets":"தமிழ்நாட்டில் அரசு பொறியியல் கல்லூரிகள், அரசு உதவி பெறும் பொறியியல் கல்லூரிகள், தனியார் கல்லூரிகள் என மொத்தமுள்ள 479 கல்லூரிகளில் 2,24,344 இடங்கள் இருக்கின்றன. \n\nஇவற்றில் இருந்து 1,72,940 இடங்கள் அரசின் ஒற்றைச் சாளர முறையின் கீழ் நிரப்பப்படுகின்றன. இதில் தனியார் கல்லூரிகளிலிருந்து மட்டும் 1,51,574 இடங்கள் ஒற்றைச் சாளர முறையில் வருகின்றன. \n\nபொறியியல் கல்லூரி சேர்க்கைக்கான தர வரிசைப் பட்டியல் ஜூன் 20ம் தேதி வெளியிடப்பட்டது. சேர்க்கைக்கான கலந்தாலோசனை ஜூன் 25ம் தேதி துவங்கியது. \n\nஒட்டுமொத்தமாக சும"} {"inputs":"கீழே உள்ள தலைப்பு மற்றும் கட்டுரையின் சுருக்கம் கொடுக்கப்பட்டால், ஒரு சிறு கட்டுரையை அல்லது நீண்ட கட்டுரையின் தொடக்கத்தை உருவாக்கவும். தலைப்பு: பொறுப்பேற்ற 100 நாட்களுக்கு பிறகு அமைச்சர்களின் அறைகளில் எடப்பாடி பழனிசாமியின் புகைப்படம்\\nசுருக்கம்: சென்னை தலைமைச்செயலகத்தில் உள்ள அமைச்சர்களின் அலுவலக அறைகளில் இன்று செவ்வாய்க்கிழமை தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியின் புகைப்படமும் தொங்கவிடப்பட்டுள்ளது அனைத்து தரப்பினரின் கவனத்தையும் ஈர்த்துள்ளது. \n\n\\nகட்டுரை (அதிகபட்சம் 500 எழுத்துகள்):","targets":"அமைச்சர்களின் அறைகளில் எடப்பாடி பழனிசாமியின் புகைப்படம்\n\nதமிழக அமைச்சர்களின் அலுவலக அறைகள், அரசாங்க அலுவலக கட்டிடங்கள் போன்ற பொது இடங்களில், தமிழக முதலமைச்சராக பொறுப்பு வகிப்பவரின் புகைப்படங்கள் வைக்கப்படுவது வழக்கமான நடைமுறை தான் என்றாலும், பொறுப்பேற்ற 100 நாட்களுக்கு பிறகே இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதால் பல்வேறு தரப்பினரும் கேள்விகளை எழுப்பி வருகின்றனர்.\n\nகுறிப்பாக டி.டி.வி.தினகரன் மற்றும் அவருடன் தொடர்புடையவர்களை ஒதுக்கிவைப்பது என கடந்த ஏப்ரல் மாதம் 17-ஆம் தேதியன்று எடுக்கப்பட்ட முடிவில்"} {"inputs":"கீழே உள்ள தலைப்பு மற்றும் கட்டுரையின் சுருக்கம் கொடுக்கப்பட்டால், ஒரு சிறு கட்டுரையை அல்லது நீண்ட கட்டுரையின் தொடக்கத்தை உருவாக்கவும். தலைப்பு: போக்குவரத்து ஊழியர் போராட்டம்: எஸ்மா சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்க உத்தரவு\\nசுருக்கம்: வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டிருக்கும் போக்குவரத்துக் கழக ஊழியர்களின் மீது எஸ்மா சட்டத்தின் மீது நடவடிக்கை எடுக்கலாம் என சென்னை உயர்நீதிமன்றத்தின் மதுரைக் கிளை இடைக்கால உத்தரவைப் பிறப்பித்துள்ளது. \n\n\\nகட்டுரை (அதிகபட்சம் 500 எழுத்துகள்):","targets":"தமிழகத்தில் நடைபெறும் போக்குவரத்துக் கழக ஊழியர்களின் போராட்டத்தின் காரணமாக இயல்பு வாழ்க்கைக் கடுமையாகப் பாதிக்கப்பட்டிருப்பதாகவும் உடனடியாக இதனை முடிவுக்குக் கொண்டுவர உத்தரவிட வேண்டுமெனக் கோரியும் பணிக்கு வரும் ஊழியர்களைத் தடுப்பவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டுமெனக் கோரியும் மதுரை ஒத்தக்கடையைச் சேர்ந்த செந்தில் குமரய்யா என்பவர் இன்று வழக்கு ஒன்றை தாக்கல் செய்தார்.\n\nஇந்த வழக்கை விசாரித்த முரளிதரன், சேஷய்யா ஆகியோர் அடங்கிய அமர்வு, ஊழியர்கள் உடனடியாகப் பணிக்கு திரும்ப வேண்டுமென உத்தரவிட்டது; பணி"} {"inputs":"கீழே உள்ள தலைப்பு மற்றும் கட்டுரையின் சுருக்கம் கொடுக்கப்பட்டால், ஒரு சிறு கட்டுரையை அல்லது நீண்ட கட்டுரையின் தொடக்கத்தை உருவாக்கவும். தலைப்பு: போதை மருந்தால் அதிகரிக்கும் மரணங்கள்; என்ன நடக்கிறது பஞ்சாப்பில்?\\nசுருக்கம்: \"அவனது புகைப்படத்தை பார்த்து இரவு முழுவதும் அழுதுக்கொண்டிருக்கிறேன்\" என்கிறார் மூன்று வாரங்களுக்கு முன்னர் தனது 24 வயது மகனான ரிக்கி லோஹாரியாவை இழந்து தவிக்கும் லட்சுமி தேவி.\\nகட்டுரை (அதிகபட்சம் 500 எழுத்துகள்):","targets":"தனது மகன் பள்ளியில் படித்துக்கொண்டிருந்தபோது போதை பழக்கத்துக்கு அடிமையாகி பள்ளியிலிருந்து இடைநின்றதாக கூறுகிறார் பஞ்சாப்பின் ஜலந்தர் நகரில் இரண்டு அறைகள் கொண்ட வீட்டில் வசிக்கும் 55 வயதாகும் லட்சுமி. \n\nசமையல் பணிசெய்யும் லட்சுமியின் கணவர் தினக்கூலியாக உள்ளார். \"எங்களது குடும்பம் வறுமையில் வாடி வருகிறது. ஆனாலும், எங்களது மகன் கண்ணில் பட்டதையெல்லாம் விற்று போதை மருந்துகளை வாங்கினான். அவனுக்கு இரண்டு மாதங்களுக்கு முன்புதான் திருமணமானது. தனது திருமணத்திற்கு கிடைத்த பரிசுகளனைத்தையும் விற்று அதற்கும்"} {"inputs":"கீழே உள்ள தலைப்பு மற்றும் கட்டுரையின் சுருக்கம் கொடுக்கப்பட்டால், ஒரு சிறு கட்டுரையை அல்லது நீண்ட கட்டுரையின் தொடக்கத்தை உருவாக்கவும். தலைப்பு: போதை மருந்துக்கு அடிமையான மலைப்பாம்பு!\\nசுருக்கம்: கடந்த ஆண்டு படிக மெத்தாம்பெடாமைன் ஆய்வகம் ஒன்றில் தேடுதல் வேட்டை நடத்திய ஆஸ்திரேலிய காவல்துறையினர், கிலோ கணக்கான போதைப்பொருட்களையும், போதை மருந்து தயாரிக்கும் கருவியையும், பணக்கட்டுகளையும் கைப்பற்றுவார்கள் என்று எதிர்பார்த்திருக்கவில்லை. \n\n\\nகட்டுரை (அதிகபட்சம் 500 எழுத்துகள்):","targets":"அந்த தேடுதல் வேட்டை இன்னொன்றையும் வெளிப்படுத்தியது. அதுதான் போதை மருந்துக்கு அடிமையான அறிகுறிகளுடன் காணப்பட்ட 6 அடி நீளமுடைய மலைப்பாம்பு. . \n\nஇந்த பாம்பு அதனுடைய தோல் வழியாக போதை மருந்து பொடிகளை உள்ளிழுத்து மயங்கியிருந்தது வெளிப்படையாக தெரிந்தது. \n\n காதில் சிக்கிய குட்டி மலைப்பாம்பு \n\nஅழகும் ஆபத்தும் நிறைந்த பாம்பு நடனம்\n\nவனவிலங்கு பராமரிப்பு திட்டத்தில் பணியாற்றுவதற்கு தெரிவு செய்யப்பட்ட 14 கைதிகளால் வழங்கப்பட்ட சிறந்த பராமரிப்பினால் போதை மருந்துக்கு அடிமையாகியிருந்த அதே மலைப்பாம்பு மிகவும் வீர"} {"inputs":"கீழே உள்ள தலைப்பு மற்றும் கட்டுரையின் சுருக்கம் கொடுக்கப்பட்டால், ஒரு சிறு கட்டுரையை அல்லது நீண்ட கட்டுரையின் தொடக்கத்தை உருவாக்கவும். தலைப்பு: போயிங் 737 மேக்ஸ் ரக விமானங்களின் தயாரிப்பு தற்காலிக நிறுத்தம் மற்றும் பிற செய்திகள்\\nசுருக்கம்: வரும் ஜனவரி மாதம் முதல் சர்ச்சைக்குரிய 737 மேக்ஸ் விமானங்களின் தயாரிப்பு தற்காலிகமாக நிறுத்தப்படும் என போயிங் நிறுவனம் அறிவித்துள்ளது.\\nகட்டுரை (அதிகபட்சம் 500 எழுத்துகள்):","targets":"இரண்டு பெரிய விபத்துகளுக்கு பிறகு அந்த வகை விமானங்கள் பறப்பதற்கு 9 மாதங்கள் தடை விதிக்கப்பட்டிருந்த போதும், அதன் தயாரிப்பு நிறுத்தப்படவில்லை.\n\nஇந்தோனீசியா மற்றும் எத்தியோப்பியாவில் 737 மேக்ஸ் ரக விமானங்கள் விபத்துக்கு உள்ளானதில் 300க்கும் அதிகமானோர் உயிரிழந்தனர். \n\nவிமானத்தின் புதிய தொழில்நுட்ப அம்சத்தில் பழுது இருப்பதாக அப்போது கூறப்பட்டது.\n\nஇந்த வருடத்தின் தொடக்கத்தில் 737 மேக்ஸ் ரக விமானங்கள் பறப்பதற்கான தடை நீக்கப்படும் என போயிங் நம்பியது.\n\nஆனால் அமெரிக்காவில் உள்ள விமானப் போக்குவரத்து கட்டு"} {"inputs":"கீழே உள்ள தலைப்பு மற்றும் கட்டுரையின் சுருக்கம் கொடுக்கப்பட்டால், ஒரு சிறு கட்டுரையை அல்லது நீண்ட கட்டுரையின் தொடக்கத்தை உருவாக்கவும். தலைப்பு: போராடி வென்ற காதல் - திருமணச் சான்றிதழ் கிடைக்காத மூன்றாம் பால் தம்பதி\\nசுருக்கம்: ஒருபாலுறவு கொள்வது சட்டவிரோதமானதல்ல என்று இந்திய உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது நாடு முழுவதும் கொண்டாட்டங்களையும் விவாதங்களையும் தூண்டியுள்ளது. \n\n\\nகட்டுரை (அதிகபட்சம் 500 எழுத்துகள்):","targets":"எல்.ஜி.பி.டி (LGBT) குழுக்களைச் சேர்ந்தவரக்ளுக்கு (லெஸ்பியன் - பெண் ஒரு பாலுறவினர், கே - ஆண் ஒருபாலுறவினர், பை செக்சுவல் -இருபாலினத்தவர்கள் உடனும் உறவு கொள்வோர், டிரான்ஸ்ஜெண்டர் - பால் மாறிய திருநங்கை மற்றும் திருநம்பிகள்) இந்தத் தீர்ப்பு ஒரு சட்டபூர்வமான விடுதலையைத் தரும் என்று நம்பப்படுகிறது. \n\nஇந்த சூழலில் ஆணாக இருந்து பெண்ணாக மாறிய திருநங்கை பிரீத்திஷா, பெண்ணாக இருந்து ஆணாக மாறிய திருநம்பி பிரேம் குமார் இருவரும், தாங்கள் சந்தித்துவரும் ஒரு சட்டத் சிக்கல் குறித்து பிபிசி தமிழிடம் பேசினார்கள்."} {"inputs":"கீழே உள்ள தலைப்பு மற்றும் கட்டுரையின் சுருக்கம் கொடுக்கப்பட்டால், ஒரு சிறு கட்டுரையை அல்லது நீண்ட கட்டுரையின் தொடக்கத்தை உருவாக்கவும். தலைப்பு: போரால் சிதிலமடைந்த சிரியாவின் அலெப்போ இப்போது எப்படி இருக்கிறது?\\nசுருக்கம்: ''நான் காதலில் விழுந்தேன், ஆனால் ஏன் என எனக்குத் தெரியாது'' தனது அன்புக்குரியதின் மீது நீண்ட நேரம் தனது பார்வையை செலுத்தியவாறு கூறுகிறார் அலா அல் சயீத். \n\n\\nகட்டுரை (அதிகபட்சம் 500 எழுத்துகள்):","targets":"இந்த சிரிய வரலாற்று ஆசிரியர் காதலில் விழுந்தது பாப் அல் நசரின் பழைமையான வாயிலான தி விக்டரி வாயில் மீது. \n\nஅலெப்போவின் பழைய நகரத்துக்குச் செல்லும் பாதையில் உள்ள மற்ற வரலாற்று நுழைவு வாயில்களை போலவே தடிமனான கற்களால் ஆன இந்த வாயிலும் இங்கு நடந்த உள்நாட்டுப் போரில் உருக்குலைந்தது. \n\nஒரு வருடத்துக்கு முன் நிறைவடைந்த அலெப்போவுக்கான கடுமையான போரில், மிகவும் ரத்தம் சிந்தப்பட்ட இடமான, இடைக்காலத்தில் எழுப்பப்பட்ட சுவர்சூழ் நகரத்தின் மிகவும் மோசமாக சிதிலமடைந்த வாயில்களில் பாப் அல் நசரின் வாயிலும் ஒன்றல்ல."} {"inputs":"கீழே உள்ள தலைப்பு மற்றும் கட்டுரையின் சுருக்கம் கொடுக்கப்பட்டால், ஒரு சிறு கட்டுரையை அல்லது நீண்ட கட்டுரையின் தொடக்கத்தை உருவாக்கவும். தலைப்பு: போர் நடந்தால் இரான் 'அழிந்துவிடும்' - டிரம்ப் எச்சரிக்கை\\nசுருக்கம்: அமெரிக்காவுக்கு போர் புரிய விருப்பம் இல்லை என்றும், ஆனால் அப்படி போர் ஏற்பட்டால் இரான் மொத்தமாக ஒழிக்கப்படும் என்றும் அமெரிக்க அதிபர் டிரம்ப் கூறியுள்ளார்.\\nகட்டுரை (அதிகபட்சம் 500 எழுத்துகள்):","targets":"வெளிப்படையான பேச்சுவார்த்தைக்கு அமெரிக்கா தயாராக இருப்பதாகவும், ஆனால், அணு ஆயுதங்களை உருவாக்க இரானை ஒருபோதும் அனுமதிக்க முடியாது என்றும் வெள்ளிக்கிழமை அன்று என்பிசி தொலைக்காட்சியிடம் பேசிய அவர் தெரிவித்தார். \n\nதனது நாட்டின் ஆளில்லா விமானத்தை இரான் சுட்டு வீழ்த்தியாக குற்றம்சாட்டிய அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப், அதற்கு பதிலடி கொடுக்கும் வகையில் இரான் மீது ராணுவ தாக்குதல் மேற்கொள்வதற்கு உத்தரவிட்டதாகவும், பின்பு உடனடியாக தனது நிலைப்பாட்டை மாற்றிக்கொண்டது பற்றியும் குறிப்பிட்டார். \n\nதாக்குதல் நட"} {"inputs":"கீழே உள்ள தலைப்பு மற்றும் கட்டுரையின் சுருக்கம் கொடுக்கப்பட்டால், ஒரு சிறு கட்டுரையை அல்லது நீண்ட கட்டுரையின் தொடக்கத்தை உருவாக்கவும். தலைப்பு: போர்களின் வரலாறு மாறியிருந்தால் உலக வரைபடம் எப்படி இருக்கும்?\\nசுருக்கம்: பெரிய தேர்தல்கள், போர்கள், நிகழ்ச்சிகள் வேறு மாதிரி அமைந்தால் எப்படி இருக்கும்? மாறுபட்ட உலகங்களை நமக்கு காட்டும் விரிவான மற்றும் மகிழ்வான வரைபடங்கள் பற்றி சாமுவேல் அர்பெஸ்மன் விவரிக்கிறார்.\\nகட்டுரை (அதிகபட்சம் 500 எழுத்துகள்):","targets":"கொந்தளிப்பு மற்றும் கிளர்ச்சிகள் அதிகரித்துள்ள இந்த காலகட்டத்தில், மாறுபட்ட வரலாறு என்ற கற்பனை உலகில் நான் மூழ்கினேன். உலகை மாறுபட்ட பாதையில் பார்க்கக் கூடிய வகையில், ``அப்படி இருந்தால் என்னாகும்'' என்பது போன்றதாக இவை இருக்கின்றன. \n\nஒரு போர், தேர்தல் அல்லது ஒரு கொலை மாறிப் போயிருந்தால், அல்லது முக்கியமான ஒரு நபர் பிறக்காமலே போயிருந்தால் எப்படி இருந்திருக்கும் என்ற வகையிலானதாக அது இருக்கிறது.\n\nThe Man in the High Castle நாவலில் உள்ளது போல, நாஜிக்கள் முறியடிக்கப்படாதிருந்தால், For All Mankind-ல் உ"} {"inputs":"கீழே உள்ள தலைப்பு மற்றும் கட்டுரையின் சுருக்கம் கொடுக்கப்பட்டால், ஒரு சிறு கட்டுரையை அல்லது நீண்ட கட்டுரையின் தொடக்கத்தை உருவாக்கவும். தலைப்பு: மகளிர் உலக கோப்பை யாருக்கு? தொடங்கியது இறுதியாட்டம்\\nசுருக்கம்: புகழ்பெற்ற லார்ட்ஸ் மைதானத்தில் இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையே நடைபெற்று வரும் மகளிர் உலக கோப்பை கிரிக்கெட் இறுதியாட்டத்தில் முதலில் பேட் செய்து வரும் இங்கிலாந்து அணி 12 ஓவர்களின் இறுதியில் 1 விக்கெட் இழப்புக்கு 50 ரன்கள் எடுத்துள்ளது. \n\n\\nகட்டுரை (அதிகபட்சம் 500 எழுத்துகள்):","targets":"மகளிர் உலக கோப்பை யாருக்கு?\n\nஇன்றைய போட்டியில் டாஸ் வென்ற இங்கிலாந்து அணியின் கேப்டன் நைட் இங்கிலாந்து அணி முதலில் பேட் செய்யும் என்று அறிவித்தார். \n\nஇங்கிலாந்து அணியின் தொடக்க ஆட்டக்காரார்கள் வின்ஃபீல்ட் மற்றும் பேமவுண்ட் ஆகியோர் ஆட்டமிழக்காமல் களத்தில் விளையாடிக் கொண்டிருக்கின்றனர். \n\nமுன்னதாக வியாழக்கிழமையன்று டெர்பியில் நடைபெற்ற மகளிர் உலக கோப்பை கிரிக்கெட் போட்டி தொடரில், வியாழக்கிழமை இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையே நடைபெற்ற இரண்டாவது அரையிறுதிப் போட்டியில் இந்தியா 36 ரன்கள் வ"} {"inputs":"கீழே உள்ள தலைப்பு மற்றும் கட்டுரையின் சுருக்கம் கொடுக்கப்பட்டால், ஒரு சிறு கட்டுரையை அல்லது நீண்ட கட்டுரையின் தொடக்கத்தை உருவாக்கவும். தலைப்பு: மகளிர் டி20 உலக கோப்பை 2018: இந்தியா கோப்பையை வெல்லுமா?\\nசுருக்கம்: ஆறாவது மகளிர் டி20 உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டி தொடர் மேற்கிந்தியத் தீவுகளில் இன்று தொடங்குகிறது.\\nகட்டுரை (அதிகபட்சம் 500 எழுத்துகள்):","targets":"தீப்தி சர்மா (கோப்புப்படம்)\n\nநடப்பு சாம்பியனான மேற்கிந்தியத் தீவுகள், இந்தியா, பாகிஸ்தான் உள்ளிட்ட 10 அணிகள் பங்கேற்கும் இந்த போட்டி தொடர் 24-ம் தேதி வரை நடைபெறுகிறது. \n\nஆடவர் டி20 உலகக் கோப்பை தொடரோடு சேர்த்து நடத்தப்பட்ட மகளிர் உலகக் கோப்பை தொடர் முதல்முறையாக தனியாக மேற்கிந்தியத் தீவுகளில் நடத்தப்படுகிறது.\n\nஅணி கேப்டன் ஹர்மான்பிரீத்\n\nகயானா நகரில் இன்று தொடங்கும் போட்டியில் ஹர்மான்பிரீத் கவுர் தலைமையிலான இளம் வீராங்கனைகளை உள்ளடக்கிய இந்திய அணி, நியூஸிலாந்து அணியை எதிர்த்து இன்று விளையாடுகிறது."} {"inputs":"கீழே உள்ள தலைப்பு மற்றும் கட்டுரையின் சுருக்கம் கொடுக்கப்பட்டால், ஒரு சிறு கட்டுரையை அல்லது நீண்ட கட்டுரையின் தொடக்கத்தை உருவாக்கவும். தலைப்பு: மகள் கல்லூரியில் சேர்ந்தபோது கண்ணீர் விட்டு அழுத பராக் ஒபாமா\\nசுருக்கம்: தனது மூத்த மகள் மலியாவைப் பல்கலைக்கழகத்தில் வாகனத்தில் இருந்து இறக்கிவிட்டபின் தன்னால் கண்ணீரைக் கட்டுப்படுத்த முடியவில்லை என்று அமெரிக்க முன்னாள் அதிபர் பராக் ஒபாமா கூறியுள்ளார். \n\n\\nகட்டுரை (அதிகபட்சம் 500 எழுத்துகள்):","targets":"2012-ஆம் ஆண்டு நடந்த அதிபர் தேர்தல் வெற்றிக்குப் பின்னர் தன் மகள் மலியாவுடன் ஒபாமா\n\n\"அந்த உணர்வு இதயத்தைத் திறந்து அறுவை சிகிச்சை செய்வதைப் போல இருந்தது,\" என்று ஹார்வர்ட் பல்கலைக்கழகத்தில் தன் மகளை இறக்கிவிட்ட அந்தத் தருணத்தைப் பற்றி அவர் கூறியுள்ளார்.\n\n\"அவள் முன்பு நான் அழவில்லை என்பது எனக்குப் பெருமையாக இருந்தது,\" என்று அவர் கூறியுள்ளார்.\n\n\"ஆனால், பல்கலைக் கழகத்திலிருந்து திரும்பி வரும்போது, ரகசியப் பாதுகாப்புப் பிரிவினர், நான் உணர்ச்சிவசப்பட்டு, மூக்கை தேய்த்து சிந்திய போது நான் எழுப்பும் ஒலி"} {"inputs":"கீழே உள்ள தலைப்பு மற்றும் கட்டுரையின் சுருக்கம் கொடுக்கப்பட்டால், ஒரு சிறு கட்டுரையை அல்லது நீண்ட கட்டுரையின் தொடக்கத்தை உருவாக்கவும். தலைப்பு: மகாதீர் முகமதை குத்திக் கொல்ல திட்டம்: மலேசியாவில் 'ஐ.எஸ் ஆதரவாளர்கள்' 3 பேர் கைது\\nசுருக்கம்: மலேசிய முன்னாள் பிரதமர் மகாதீர் முகமதை கொலை செய்ய திட்டமிட்டிருந்தனர் என்று கூறி மூன்று பேரை மலேசிய காவல்துறை கைது செய்துள்ளது.\\nகட்டுரை (அதிகபட்சம் 500 எழுத்துகள்):","targets":"இவர்கள் இஸ்லாமிய அரசு என்று தங்களை அழைத்துக்கொள்ளும் தீவிரவாத அமைப்பின் ஆதரவாளர்கள் என்று மலேசிய காவல் துறை தெரிவிக்கிறது. \n\nஜனவரி மாதம் நடந்த இந்தக் கைது குறித்து இப்போதுதான் அலுவல்பூர்வமாக தெரிவிக்கப்பட்டுள்ளது.\n\nமகாதீர் அமைச்சரவையில் இடம்பெற்றிருந்த சிலர் மீதும், மது ஆலைகள், சூதாட்ட விடுதிகள் மீதும் தாக்குதல் நடத்த இவர்கள் திட்டமிட்டிருந்தனர் என மலேசிய காவல்துறை தலைவர் (ஐஜிபி) அப்துல் ஹமிட் படோர் தெரிவித்துள்ளார்.\n\nஇவர்களுடன் சேர்ந்து சந்தேகத்தின் அடிப்படையில் கைதான மேலும் மூவர் அரசு வழக்கறி"} {"inputs":"கீழே உள்ள தலைப்பு மற்றும் கட்டுரையின் சுருக்கம் கொடுக்கப்பட்டால், ஒரு சிறு கட்டுரையை அல்லது நீண்ட கட்டுரையின் தொடக்கத்தை உருவாக்கவும். தலைப்பு: மகாராஷ்டிரா அரசு மருத்துவமனையில் தீவிபத்து: 10 குழந்தைகள் உயிரிழப்பு\\nசுருக்கம்: மகாராஷ்டிர மாநிலத்தில் அரசு மருத்துவமனை ஒன்றில் ஏற்பட்ட தீ விபத்தில் 10 குழந்தைகள் உயிரிழந்துள்ளது நாடு முழுவதும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.\\nகட்டுரை (அதிகபட்சம் 500 எழுத்துகள்):","targets":"மகாராஷ்டிராவின் பண்டாரா மாவட்டத்திலுள்ள அரசு பொது மருத்துவமனையின் நோய்வாய்ப்பட்ட பிறந்த குழந்தைகளுக்கான தீவிர சிகிச்சை பிரிவில் இன்று (ஜனவரி 9) அதிகாலை இரண்டு மணியளவில் தீவிபத்து ஏற்பட்டதாக கூறப்படுகிறது.\n\nஇதில், அங்கு சிகிச்சை பெற்றுக்கொண்டிருந்த 17 குழந்தைகளில் ஏழு குழந்தைகள் மருத்துவமனை பணியாளர்களால் அப்புறப்படுத்தப்பட்ட நிலையில், மீதமுள்ள 10 குழந்தைகள் தீயில் சிக்கி உயிரிழந்துள்ளதாக ஏ.என்.ஐ. முகமை செய்தி வெளியிட்டுள்ளது.\n\nமுன்னதாக, பணியில் இருந்த செவிலியர் ஒருவர், மருத்துவமனையின் வெளிப்புற ப"} {"inputs":"கீழே உள்ள தலைப்பு மற்றும் கட்டுரையின் சுருக்கம் கொடுக்கப்பட்டால், ஒரு சிறு கட்டுரையை அல்லது நீண்ட கட்டுரையின் தொடக்கத்தை உருவாக்கவும். தலைப்பு: மகாராஷ்டிரா மாவோயிஸ்ட் தாக்குதல்: பாதுகாப்பு படையினர் 16 பேர் பலி\\nசுருக்கம்: மகாராஷ்டிர மாநிலம் கட்சிரோலியில், போலிஸ் வாகனத்தின்மீது மாவோயிஸ்டுகள் நடத்திய வெடிகுண்டு தாக்குதலில் பாதுகாப்பு படையை சேர்ந்த 16 பேர் உயிரிழந்துள்ளனர்.\\nகட்டுரை (அதிகபட்சம் 500 எழுத்துகள்):","targets":"பாதுகாப்பு படையை சேர்ந்த 15 பேர் அந்த வாகனத்தில் பயணம் செய்தனர் என்று கூறப்படுகிறது.\n\nபாதுகாப்பு படையை சேராத ஓட்டுநர் ஒருவரும் இதில் உயிரிழந்துள்ளதாக கூறப்படுகிறது. \n\nஇது சக்தி வாய்ந்த கண்ணிவெடி தாக்குதல் என்றும் கூறப்படுகிறது.\n\nகொல்லப்பட்ட வீரர்கள் அனைவரும் மகாராஷ்டிரா போலீசின் சி 60 கமாண்டோ படையை சேர்ந்தவர்கள்.\n\nசி60 கமாண்டோ படை என்பது என்ன?\n\nமாவோயிஸ்டுகளின் கொரில்லா தாக்குதல் உத்தியை எதிர்கொள்வதற்காக மகாராஷ்டிரா போலீஸ் புதிய சிறப்பு அணியை உருவாக்கியது. இதில் உள்ளூர் பழங்குடிகளைச் சேர்ந்தவர்கள"} {"inputs":"கீழே உள்ள தலைப்பு மற்றும் கட்டுரையின் சுருக்கம் கொடுக்கப்பட்டால், ஒரு சிறு கட்டுரையை அல்லது நீண்ட கட்டுரையின் தொடக்கத்தை உருவாக்கவும். தலைப்பு: மகாராஷ்டிரா, ஹரியாணா தேர்தல் முடிவுகள்: கருத்து கணிப்புகளும், களநிலவரமும்\\nசுருக்கம்: தேர்தலுக்குப் பிந்தைய கருத்து கணிப்புகள் அனைத்தும் பாரதிய ஜனதா கட்சியே வெற்றி பெறும் என்று கூறி இருந்தன.\\nகட்டுரை (அதிகபட்சம் 500 எழுத்துகள்):","targets":"குறிப்பாக மகாராஷ்டிராவில், மொத்தமுள்ள 288 தொகுதிகளில் 230 தொகுதிகளில் பாஜக - சிவசேனா கூட்டணியும், 48 தொகுதிகளில் காங்கிரஸ் - தேசியவாத காங்கிரஸ் கூட்டணி வெற்றிபெறும் என்று நியூஸ் 24 - டைம்ஸ் நவ் ஆகியவற்றின் கணிப்பு தெரிவித்தது.\n\nஇந்தியா டுடே - ஆக்ஸிஸ் மை இந்தியா கருத்துக்கணிப்பில், மகாராஷ்டிராவில் ஆளும் கட்சி தலைமையிலான கூட்டணி 166 - 194 தொகுதிகளிலும், எதிர்க்கட்சி 72 - 90 இடங்களில் வெல்லும் என்றும் கூறப்பட்டது. \n\nசிஎன்என் நியூஸ் 18 - ஐபிஎஸ்ஓஎஸ்-இன் கருத்துக்கணிப்பின்படி, 243 தொகுதிகளில் பாஜக கூட"} {"inputs":"கீழே உள்ள தலைப்பு மற்றும் கட்டுரையின் சுருக்கம் கொடுக்கப்பட்டால், ஒரு சிறு கட்டுரையை அல்லது நீண்ட கட்டுரையின் தொடக்கத்தை உருவாக்கவும். தலைப்பு: மகாராஷ்டிரா: பாஜகவின் தேர்தல் வெற்றி அரசியல் தோல்வியானது எப்படி?\\nசுருக்கம்: மகாராஷ்டிராவில் பாஜக தனிப்பெரும் கட்சியாக உருவெடுத்தும், ஆட்சி அமைக்க இயலாமல் போகும் என்று யாரும் எதிர்பார்த்திருக்க மாட்டார்கள்.\\nகட்டுரை (அதிகபட்சம் 500 எழுத்துகள்):","targets":"(இந்தக் கட்டுரையில் வரும் கருத்துகள் அனைத்தும் கட்டுரையாளரின் சொந்தக் கருத்துகளே. இவை பிபிசியின் கருத்துகள் அல்ல - ஆசிரியர்.)\n\nஆனால் சற்று பின்னோக்கிப் பார்த்தால், பாஜக மற்ற அனைத்து அரசியல் கட்சிகளிடமும் கூட்டணி கட்சிகளிடமும் பொதுவாகவே அதன் ஆணவத்தை காண்பித்தற்கான விலையை கொடுத்தது தற்போது தெளிவாக தெரிகிறது. தனது குதிரை படையை போல சிவசேனையையும், தேசியவாத காங்கிரஸ் கட்சியின் சரத் பவார் முற்றிலும் தேவையற்றவர் என்றும் தேர்தலுக்கும் முன்பும் பின்பும் பாஜக கருதியது. \n\nசிவசேனை உறுப்பினர்களைக் கைப்பற்ற"} {"inputs":"கீழே உள்ள தலைப்பு மற்றும் கட்டுரையின் சுருக்கம் கொடுக்கப்பட்டால், ஒரு சிறு கட்டுரையை அல்லது நீண்ட கட்டுரையின் தொடக்கத்தை உருவாக்கவும். தலைப்பு: மகாராஷ்டிரா: வெடிகுண்டு வைக்க திட்டமிட்டதாக மூவர் கைது\\nசுருக்கம்: மகாராஷ்டிர மாநிலத்தின் பல பகுதிகளில் தாக்குதல் நடத்த சதித்திட்டம் தீட்டப்பட்டிருப்பதாக எச்சரிக்கை விடுத்துள்ள மாநில தீவிரவாத தடுப்புப் பிரிவு, மூன்று பேரை கைது செய்துள்ளது. \n\n\\nகட்டுரை (அதிகபட்சம் 500 எழுத்துகள்):","targets":"வைபவ் ரெளட் (இடது) மற்றும் சுதன்வா கோண்டலேகர்\n\nகைது செய்யப்பட்டுள்ள வைபவ் ரெளட், ஷரத் கலாஸ்கர், சுதன்வா கோண்டலேகர் ஆகிய மூவரும் ஆகஸ்ட் 18ஆம் தேதி வரை காவலில் வைக்க மும்பை சிறப்பு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. கைது செய்யப்பட்டவர்களில் ஒருவரின் வீட்டில் இருந்து வெடிபொருட்களை கைப்பற்றியுள்ளதாக போலீசார் தெரிவித்துள்ளனர். \n\nகாலாஸ்கரின் வீட்டில் இருந்து வெடிகுண்டு தயாரிப்பது எப்படி என்ற தகவல்கள் அடங்கிய ஆவணம் ஒன்றும் கைப்பற்றப்பட்டுள்ளதாக தீவிரவாத தடுப்பு போலீசார் தெரிவித்துள்ளனர்.\n\n மும்பையில் உள்ள"} {"inputs":"கீழே உள்ள தலைப்பு மற்றும் கட்டுரையின் சுருக்கம் கொடுக்கப்பட்டால், ஒரு சிறு கட்டுரையை அல்லது நீண்ட கட்டுரையின் தொடக்கத்தை உருவாக்கவும். தலைப்பு: மகாராஷ்ட்ரா தலித் சிறுவன் ஆர்யனுக்கு கொடிய தண்டனை\\nசுருக்கம்: கோயிலில் திருடியதாக ஐந்து வயது தலித் சிறுவன் மீது கூறப்பட்ட குற்றச்சாட்டில், தலித் சிறுவனின் ஆடைகளை நீக்கி சூடான கல்லில் உட்கார வைத்து தண்டனை அளித்துள்ளனர். இந்த சம்பவமானது மகாராஷ்ட்ரா மாநிலம் வர்தா மாவட்டத்தில் நடந்துள்ளது.\\nகட்டுரை (அதிகபட்சம் 500 எழுத்துகள்):","targets":"இந்த தண்டனையின் காரணமாக அவரது பின்பகுதியில் கடுமையான தீக்காயங்கள் ஏற்பட்டுள்ளன. அவர் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். \n\nஅந்த சிறுவனின் பெயர் ஆர்யன் கட்சே. அந்த சிறுவனின் தந்தை அளித்த புகாரில், போலீஸார் அமோல் தோர் எனும் நபரை கைது செய்துள்ளனர். \n\nஅவர் மீது குழந்தைகள் பாதுகாப்பு பிரிவிலும், வன்கொடுமை தடுப்பு சட்டத்திலும் வழக்கு பதிவு செய்துள்ளனர். \n\nபட்டியல் சமூகத்தினருக்கான தேசிய ஆணையமும் இது குறித்து விசாரித்து வருகிறது. \n\nஅமோல் தோர் குற்றப் பின்னணி உடையவர். \n\nசாராயம் விற்றது தொடர்பா"} {"inputs":"கீழே உள்ள தலைப்பு மற்றும் கட்டுரையின் சுருக்கம் கொடுக்கப்பட்டால், ஒரு சிறு கட்டுரையை அல்லது நீண்ட கட்டுரையின் தொடக்கத்தை உருவாக்கவும். தலைப்பு: மகிந்த ராஜபக்ஷ: 'சீனாவை அவமானப்படுத்துவதை ஏற்றுக்கொள்ள முடியாது'\\nசுருக்கம்: சீன அரசாங்கத்திற்கு சொந்தமான நிறுவனமொன்று இலங்கையிடமிருந்து 2 பில்லியன் ரூபாய் நிதியை மோசடி செய்துள்ளதாக தெரிவிக்கப்படும் கருத்தானது, சீனா அரசாங்கத்தை அவமதிக்கும் செயல் என முன்னாள் ஜனாதிபதியும், எதிர்க்கட்சித் தலைவருமான மகிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.\\nகட்டுரை (அதிகபட்சம் 500 எழுத்துகள்):","targets":"தாமரை கோபுர திறப்பு விழாவில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவினால் முன்வைக்கப்பட்ட கருத்துக்கு பதிலளிக்கும் வகையில் மகிந்தவினால் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையிலேயே இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.\n\nசீனாவின் கடன் உதவியுடன் நிர்மாணிக்கப்பட்ட தெற்காசியாவிலேயே உயரமான தாமரை கோபுர நிர்மாணப் பணிகளுக்காக இலங்கையினால் வழங்கப்பட்ட 2 பில்லியன் ரூபாய் நிதியை சீன நிறுவனம் மோசடி செய்துள்ளதாக ஜனாதிபதி தாமரை கோபுர திறப்பு விழாவின்போது தெரிவித்திருந்தார். \n\nஇலங்கையினால் வழங்கப்பட்ட 2 பில்லியன் ரூபாய் பணத்துக்கு என்ன"} {"inputs":"கீழே உள்ள தலைப்பு மற்றும் கட்டுரையின் சுருக்கம் கொடுக்கப்பட்டால், ஒரு சிறு கட்டுரையை அல்லது நீண்ட கட்டுரையின் தொடக்கத்தை உருவாக்கவும். தலைப்பு: மகிழ்ச்சியாக இருக்க ஐந்து வழிகள்\\nசுருக்கம்: மார்ச் 20ம் தேதி சர்வதேச மகிழ்ச்சி நாளாக கடைபிடிக்கப்படுகிறது. ஆனால், மகிழ்ச்சியாக நீங்கள் உணரவில்லையா? கவலை வேண்டாம். நீங்களும் மகிழ்ச்சியாக இருக்க உண்மையிலேயே கற்றுக்கொள்ள முடியும்.\\nகட்டுரை (அதிகபட்சம் 500 எழுத்துகள்):","targets":"மகிழ்ச்சியாக இருப்பது திடீரென நடந்து விடுவதல்ல. அதற்காக பயிற்சி செய்ய வேண்டும் - பேராசிரியர் சாண்டோஸ்\n\nஇசைக்கலைஞர்கள், தடகள விளையாட்டு வீரர்கள் தொடர்ந்து பயிற்சி எடுத்து, தங்களை மேம்படுத்தி, வெற்றியடைவதுபோல, நீங்கள் மகிழ்ச்சியாக இருக்க விரும்பினால் அதற்கான பயிற்சிகளை மேற்கொள்ள வேண்டும். \n\n\"மகிழ்ச்சியாக இருப்பது திடீரென நடந்து விடுவதல்ல. அதனை மேம்படுத்த பயிற்சி செய்ய வேண்டும் என்கிறார் யேல் பல்கலைக்கழகத்தில் மிகவும் பிரபலமான உளவியல் மற்றும் நல்வாழ்க்கை பாடம் நடத்தும் பேராசிரியர் லாரி சாண்டோஸ்.\n\nக"} {"inputs":"கீழே உள்ள தலைப்பு மற்றும் கட்டுரையின் சுருக்கம் கொடுக்கப்பட்டால், ஒரு சிறு கட்டுரையை அல்லது நீண்ட கட்டுரையின் தொடக்கத்தை உருவாக்கவும். தலைப்பு: மகேந்திர சிங் தோனி- என்ன ஆனது 'கேப்டன் கூல்' தோனிக்கு? - நோபால் சர்ச்சையும், பென் ஸ்டோக்ஸை துரத்தும் துரதிர்ஷ்டமும்\\nசுருக்கம்: பேட்டிங் செய்யும்போதும், பந்துவீச்சின்போதும் மிகவும் பரபரப்பான தருணங்களில் இயல்பான முகபாவத்துடன் காணப்படும் முன்னாள் இந்திய கேப்டனும், சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் கேப்டனுமான மகேந்திர சிங் தோனி ரசிகர்கள் மற்றும் கிரிக்கெட் ஆர்வலர்களால் 'கேப்டன் கூல்' என்றழைக்கப்பட்டார்.\\nகட்டுரை (அதிகபட்சம் 500 எழுத்துகள்):","targets":"'தல (தோனி) போல வருமா, மேட்ச் எந்த நிலைமையில் இருந்தாலும் முகத்தில் கொஞ்சமும் பதட்டம் தெரியாது; ஜெயிச்ச பிறகும் பெரிய ஆர்ப்பாட்டம் இருக்காது; 2011 உலகக்கோப்பை ஃபைனல் ஞாபகம் இருக்குல்ல?' என்று சமூகவலைத்தளங்களில் தோனியின் ரசிகர்கள் பெருமையுடன் கூறுவதுண்டு. \n\nஇந்நிலையில் வியாழக்கிழமையன்று சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகளுக்கு இடையே ஜெய்பூரில் நடந்த ஐபிஎல் லீக் போட்டியில் நோபாலாக அறிவிக்கப்பட்டு பிறகு அந்த முடிவு திரும்பப் பெறப்பட்ட நிலையில், பிறகு நடந்தது தோனியின் மீதான பிம்பத"} {"inputs":"கீழே உள்ள தலைப்பு மற்றும் கட்டுரையின் சுருக்கம் கொடுக்கப்பட்டால், ஒரு சிறு கட்டுரையை அல்லது நீண்ட கட்டுரையின் தொடக்கத்தை உருவாக்கவும். தலைப்பு: மக்களவை தேர்தல் 2019: அதிமுக கூட்டணியில் பாமகவுக்கு 7 இடங்கள் ஒதுக்கீடு\\nசுருக்கம்: 2019 நாடாளுமன்ற தேர்தலில் போட்டியிட அதிமுக மற்றும் பாமக ஆகிய இரு கட்சிகள் இடையே கூட்டணி உடன்பாடு கையெழுத்தாகியுள்ளது.\\nகட்டுரை (அதிகபட்சம் 500 எழுத்துகள்):","targets":"இது தொடர்பாக இன்று (செவ்வாய்க்கிழமை) சென்னையில் நடந்த சந்திப்பில் அதிமுகவின் சார்பாக முதல்வர் எடப்பாடி பழனிசாமி, துணை முதல்வர் பன்னீர்செல்வம் உள்ளிட்டோரும், பாமகவின் சார்பில் அக்கட்சியின் நிறுவன தலைவர் ராமதாஸ், நாடாளுமன்ற உறுப்பினர் அன்புமணி ராமதாஸ் ஆகியோரும் கலந்துகொண்டனர். \n\nஇந்த பேச்சுவார்த்தைக்கு பிறகு செய்தியாளர்களை சந்தித்த துணை முதல்வரும், அதிமுகவின் ஒருங்கிணைப்பாளருமான ஓ. பன்னீர்செல்வம் பேசுகையில், ''2019 மக்களவை தேர்தலில் போட்டியிட அதிமுக கூட்டணியில் பாமகவுக்கு 7 நாடாளுன்ற தொகுதிகள்"} {"inputs":"கீழே உள்ள தலைப்பு மற்றும் கட்டுரையின் சுருக்கம் கொடுக்கப்பட்டால், ஒரு சிறு கட்டுரையை அல்லது நீண்ட கட்டுரையின் தொடக்கத்தை உருவாக்கவும். தலைப்பு: மக்களவை தேர்தல் 2019: நரேந்திரமோதியின் ஆட்சியில் வேலையில்லா திண்டாட்டம் அதிகரித்துள்ளதா? #BBCRealityCheck\\nசுருக்கம்: 2014ஆம் ஆண்டு மக்களவை தேர்தலின்போது நாட்டில் வேலைவாய்ப்புகளை பெருக்குவதை முதன்மையான தேர்தல் வாக்குறுதியாக ஆளும் பாஜக முன்வைத்தது.\\nகட்டுரை (அதிகபட்சம் 500 எழுத்துகள்):","targets":"இந்தியாவின் வேலைவாய்ப்பு நிலவரம் குறித்து மிகவும் குறைந்தளவு தரவுகளே மத்திய அரசால் வெளியிடப்பட்டிருந்தாலும், அதுகுறித்து சமீபத்தில் கசிந்த சில தகவல்கள் எதிர்வரும் மக்களவை தேர்தல் பிரச்சாரத்தின் முக்கிய கூறாக உருவெடுத்துள்ளது.\n\nநரேந்திர மோதி தலைமையிலான பாஜக அரசு, தாங்கள் உறுதியளித்தவாறு வேலைவாய்ப்புகளை ஏற்படுத்தும் முயற்சியில் தோல்வியடைந்துவிட்டதாக காங்கிரஸ் கட்சியின் பொதுச்செயலாளர் பிரியங்கா காந்தி குற்றஞ்சாட்டுகிறார்.\n\nவேலைவாய்ப்பின்மை அதிகரித்துவிட்டதா?\n\nஇந்தியாவின் மக்களவை தேர்தல் அடுத்த மாதம"} {"inputs":"கீழே உள்ள தலைப்பு மற்றும் கட்டுரையின் சுருக்கம் கொடுக்கப்பட்டால், ஒரு சிறு கட்டுரையை அல்லது நீண்ட கட்டுரையின் தொடக்கத்தை உருவாக்கவும். தலைப்பு: மக்களவை முன்னாள் சபாநாயகர் சோம்நாத் சாட்டர்ஜி காலமானார்\\nசுருக்கம்: மக்களவை முன்னாள் சபாநாயகர் சோம்நாத் சாட்டர்ஜி காலமானார்.\\nகட்டுரை (அதிகபட்சம் 500 எழுத்துகள்):","targets":"உடல்நலம் பாதிக்கப்பட்ட அவர் ஆகஸ்ட் மாதம் 10 ஆம் தேதி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். \n\nகொல்கத்தா மருத்தவமனையில் உடல் நலக் குறைவால் உயிர் பிரிந்தது. \n\nபத்து முறை நாடாளுமன்ற உறுப்பினராக இருந்தவர் சோம்நாத். \n\nமார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியை சேர்ந்த சேட்டர்ஜி 2004 - 2009 ஆண்டு காலக்கட்டத்தில் மக்களவை சபாநாயகராக இருந்தார். \n\nசோம்நாத் சாட்டர்ஜியின் மறைவுக்கு பிரதமர் மோதி தனது டிவிட்டர் பக்கத்தில் இரங்கல் தெரிவித்துள்ளார்.\n\nகாங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி அவரது மறைவுக்கு அஞ்சலி தெரிவித்து ட்வீட்"} {"inputs":"கீழே உள்ள தலைப்பு மற்றும் கட்டுரையின் சுருக்கம் கொடுக்கப்பட்டால், ஒரு சிறு கட்டுரையை அல்லது நீண்ட கட்டுரையின் தொடக்கத்தை உருவாக்கவும். தலைப்பு: மக்களவைத் தேர்தல் 2019: அதிமுக - பாமக கூட்டணியும், நம்பிக்கையிழந்த எட்டு வழிச்சாலை விவசாயிகளும்\\nசுருக்கம்: நாடாளுமன்ற தேர்தலுக்கு வெளியாகியுள்ள அதிமுக - பாமக கூட்டணி அறிவிப்பு தங்களின் நம்பிக்கையை சீர்குலைத்துள்ளதாக சேலம் எட்டு வழிச்சாலை திட்டப்பகுதி விவசாயிகள் வருத்தம் தெரிவிக்கின்றனர்.\\nகட்டுரை (அதிகபட்சம் 500 எழுத்துகள்):","targets":"செல்லம்மாள், விவசாயி\n\nஒரு விவசாய குடும்பத்தில் பிறந்த தமிழக முதல்வர் விவசாய நிலங்களை அழிக்க முயற்சிப்பதும், இத்திட்டம் தவறானது என கூறி நீரையும் மண்ணையும், விவசாய நிலங்களை பாதுகாப்போம் என உறுதி அளித்த பாட்டாளி மக்கள் கட்சியும் கூட்டணி வைக்கப்போவதாக அறிவித்த நாள் முதல் தங்கள் சொல்ல இயலாத வேதனையில் உள்ளதாக தெரிவிக்கின்றனர் விவசாயிகள்.\n\nசேலம் - சென்னை விரைவுச் சாலை திட்டம் அறிவிக்கப்பட்ட நாள் முதல் இன்று வரை கிட்டதட்ட ஒன்பது மாதங்களாக இந்த எட்டு வழிச்சாலை செல்வதாக அறிவிக்கப்பட்ட மாவட்டங்களை சேர்ந்"} {"inputs":"கீழே உள்ள தலைப்பு மற்றும் கட்டுரையின் சுருக்கம் கொடுக்கப்பட்டால், ஒரு சிறு கட்டுரையை அல்லது நீண்ட கட்டுரையின் தொடக்கத்தை உருவாக்கவும். தலைப்பு: மக்களவைத் தேர்தல் 2019: தமிழக நட்சத்திர வேட்பாளர்களின் வெற்றியும், தோல்வியும்\\nசுருக்கம்: 2019ம் ஆண்டு இந்திய மக்களவைத் தேர்தல் ஏழு கட்டங்களாக நடைபெற்று மே 19ம் தேதியோடு நிறைவடைந்தது.\\nகட்டுரை (அதிகபட்சம் 500 எழுத்துகள்):","targets":"வாக்கு எண்ணிக்கை நடைபெற்ற மே 23ம் தேதி முதல் அதன் முடிவுகள் வெளியாக தொடங்கி, 24ம் தேதி அனைத்து மக்களவைத் தொகுதிகளின் முடிவுகளும் வெளிவந்தன. \n\nஇந்த தேர்தலில் தமிழ்நாட்டில் இருந்து போட்டியிட்ட நட்சத்திர வேட்பாளர்களின் நிலை என்ன என்பதை இதில் பார்ப்போம். \n\nகனிமொழி Vs தமிழிசை சௌந்தரராஜன்\n\nதூத்துக்குடி மக்களவைத் தேர்தலில் திராவிட முன்னேற்ற கழகத்தின் கனிமொழியை எதிர்த்து பாரதிய ஜனதா கட்சியின் தமிழக மாநில தலைவர் தமிழிசை சௌந்தரராஜன் போட்டியிட்டார். \n\n2018ம் ஆண்டு மே மாதம் 22ம் தேதி, தூத்துக்குடியில் ஸ்டெ"} {"inputs":"கீழே உள்ள தலைப்பு மற்றும் கட்டுரையின் சுருக்கம் கொடுக்கப்பட்டால், ஒரு சிறு கட்டுரையை அல்லது நீண்ட கட்டுரையின் தொடக்கத்தை உருவாக்கவும். தலைப்பு: மக்கள் நலக் கூட்டணியிலிருந்து மதிமுக வெளியேறியது: வைகோ அறிவிப்பு\\nசுருக்கம்: இன்று சென்னையில் நடந்த மதிமுக உயர்நிலைக் கூட்டத்துக்கு பிறகு செய்தியாளர்களை சந்தித்த, மதிமுக பொதுச் செயலாளர் வைகோ, மக்கள் நலக் கூட்டணியிலிருந்து மதிமுக வெளியேறுவதாக தெரிவித்துள்ளார். \n\n\\nகட்டுரை (அதிகபட்சம் 500 எழுத்துகள்):","targets":"கோப்புப் படம்\n\nமதிமுக உயர்நிலைக் கூட்டத்துக்கு பிறகுசெய்தியாளர்களிடம் வைகோ மேலும் தெரிவிக்கையில், \"இன்று நடைபெற்ற மதிமுக உயர்நிலைக் குழு கூட்டத்தில் உறுப்பினர்கள் அனைவருமே கலந்து கொண்டனர். இந்த கூட்டத்தில் அரசியல் கூட்டணி குறித்தும், மதிமுகவின் நிலை குறித்தும் விவாதிக்கப்பட்டது'' என்று தெரிவித்தார். \n\n''இன்றைய கூட்டத்தின் முடிவில் மக்கள் நலக் கூட்டணியில் இருந்து இருந்து மதிமுக விலகிக் கொள்வதாக முடிவு எடுக்கப்பட்டது'' என்று தெரிவித்த வைகோ, கூட்டணியில் இருந்து விலகி விட்டாலும், மார்க்சிஸ்ட்"} {"inputs":"கீழே உள்ள தலைப்பு மற்றும் கட்டுரையின் சுருக்கம் கொடுக்கப்பட்டால், ஒரு சிறு கட்டுரையை அல்லது நீண்ட கட்டுரையின் தொடக்கத்தை உருவாக்கவும். தலைப்பு: மக்கள் நீதி மய்யத் தலைவர் கமல் ஹாசன்: 'மக்களுடன்தான் கூட்டணி' - கட்சி நிர்வாகிகள் கூட்டத்தில் அறிவிப்பு\\nசுருக்கம்: வரும் சட்டமன்றத் தேர்தலில் மக்களுடன் கூட்டணி அமைத்துப் போட்டியிடப் போவதாக மக்கள் நீதி மய்யத்தின் தலைவர் கமல் ஹாசன் தெரிவித்திருக்கிறார். கட்சி நிர்வாகிகள் கூட்டத்தில் இந்த அறிவிப்பை அவர் வெளியிட்டார்.\\nகட்டுரை (அதிகபட்சம் 500 எழுத்துகள்):","targets":"பிபிசி தமிழ் நேயர்களுக்கு வணக்கம்! தேசிய, சர்வதேச மற்றும் தமிழ்நாடு சார்ந்த இன்றைய பல முக்கிய செய்திகளை இங்கே நீங்கள் தெரிந்து கொள்ளலாம். முக்கிய நிகழ்வுகளும், செய்தி முன்னேற்றங்களும் இங்கே பகிரப்படும்.\n\nவரவிருக்கும் சட்டமன்றத் தேர்தலை எதிர்கொள்வதற்காக மக்கள் நீதி மய்யத்தின் மாவட்ட செயலாளர்களுடனான கலந்தாய்வுக் கூட்டம் இன்று சென்னையில் நடைபெற்றது. கட்சியின் நிர்வாக குழு உறுப்பினர்கள், செயற்குழு உறுப்பினர்கள், மாவட்டச் செயலாளர்கள் இந்தக் கூட்டத்தில் கலந்துகொண்டனர். \n\nஇன்னும் இரண்டு நாட்கள் நடக்கவி"} {"inputs":"கீழே உள்ள தலைப்பு மற்றும் கட்டுரையின் சுருக்கம் கொடுக்கப்பட்டால், ஒரு சிறு கட்டுரையை அல்லது நீண்ட கட்டுரையின் தொடக்கத்தை உருவாக்கவும். தலைப்பு: மக்கள் புரிதலுடன் சேலம்-சென்னை 8 வழிச்சாலை: தென் கொரியத் தமிழர்கள் கோரிக்கை\\nசுருக்கம்: மக்களின் புரிதலுடன், சேலம் சென்னை 8 வழிச்சாலை திட்டத்தை செயல்படுத்த வேண்டுமென தமிழக முதல்வருக்கு தென் கொரிய தமிழர்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.\\nகட்டுரை (அதிகபட்சம் 500 எழுத்துகள்):","targets":"தொழில்சார் திட்டங்கள் குறித்து முடிவெடுக்கும்போது, வளர்ச்சியை மட்டுமே பார்க்காமல், அறிவியல் மற்றும் சூழலியல் விடயங்களை கருத்தில் கொள்வதை உறுதி செய்ய வேண்டுமென அவர்கள் கூறியுள்ளனர். \n\nதமிழ்நாட்டில் தற்போது நடைபெறுகின்ற மக்கள் போராட்டங்கள் தொடர்பாகவும், முக்கியமாக தூத்துக்குடியில் நடைபெற்ற துப்பாக்கிச்சூடு சம்பவம் பற்றியும் தமிழ்நாடு முதல்வருக்கும், எதிர்க்கட்சித் தலைவருக்கும் தென் கொரியாவில் வாழும் தமிழ் மக்கள் சார்பாக கொரிய தமிழ்த் தளம் என்ற அமைப்பு தமது பார்வையும் வேண்டுகோள்களையும் அனுப்பியுள்ள"} {"inputs":"கீழே உள்ள தலைப்பு மற்றும் கட்டுரையின் சுருக்கம் கொடுக்கப்பட்டால், ஒரு சிறு கட்டுரையை அல்லது நீண்ட கட்டுரையின் தொடக்கத்தை உருவாக்கவும். தலைப்பு: மசூதிகளை மூடி, மதகுருக்களை நாடுகடத்தும் ஐரோப்பிய நாடு\\nசுருக்கம்: வெளிநாடுகளில் இருந்து நிதி உதவி அளிக்கப்படுகின்ற ஏழு மசூதிகள் மற்றும் பல மத நிறுவனங்களை மூடுவதோடு, சுமார் 50 இஸ்லாமிய மத குருக்களை நாடுகடத்தப்போவதாக ஆஸ்திரியா கூறியுள்ளது. \n\n\\nகட்டுரை (அதிகபட்சம் 500 எழுத்துகள்):","targets":"மைய நீரோட்டத்தோடு இணையாத சமூகங்கள் ஆஸ்திரியாவில் இருப்பதற்கு இடமில்லை என்று விளக்கிய அந்நாட்டின் சான்செலர் செபாஸ்டியன் குர்ஸ், அரசியல் சார்புடைய இஸ்லாமை தடுக்கின்ற நடவடிக்கை இதுவென தெரிவித்திருக்கிறார். \n\nதுருக்கியால் ஆதரவு அளிக்கப்படும் பல மசூதிகள் உள்பட பல இடங்களில் அதிகாரிகளால் புலனாய்வு நடத்தப்பட்ட பின்னர் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. \n\nமுதல் உலகப்போரின்போது நிகழ்ந்த கலிபோலி சண்டையை, மூடப்படுகின்ற மசூதிகளில் ஒன்றில் நாடகமாக அரங்கேற்றி நடித்துக்காட்டியது சர்ச்சையை உருவாக்கியது. \n\nஇந்த ஆ"} {"inputs":"கீழே உள்ள தலைப்பு மற்றும் கட்டுரையின் சுருக்கம் கொடுக்கப்பட்டால், ஒரு சிறு கட்டுரையை அல்லது நீண்ட கட்டுரையின் தொடக்கத்தை உருவாக்கவும். தலைப்பு: மணல் கோட்டையில் வசிக்கும் ஓர் ஆச்சர்ய 'மகாராஜா'\\nசுருக்கம்: வெற்று மணலில் வீடு கட்டுவதே கற்பனை என்னும் நிலையில், ஒரு மணல் கோட்டையில் மகாராஜா வாழ்வதை கேட்க வியப்பாக இருக்கிறதா? பிரேசிலின் 'மார்ச்சோ மிஜைல் மோடாலியா' 22 ஆண்டுகளாக மணல் கோட்டை கட்டி, அதில் வாழ்ந்து வருகிறார்.\\nகட்டுரை (அதிகபட்சம் 500 எழுத்துகள்):","targets":"பிரேசிலின் ரியோ டி ஜெனிரோ பகுதியில் கடலுக்கு அருகில் மார்ச்சோ மிஜைல் மோடாலியா வசிக்கிறார். உங்கள் கற்பனையில் இருக்கும் மன்னருக்கும் இந்த நிதர்சன மன்னருக்கும் பல வித்தியாசங்கள் உள்ளது. 44 வயதான மார்ச்சோவின் மகுடத்தை பார்த்தே அவர் மன்னர் என்பதை கண்டுபிடிக்கமுடியும்.\n\nதனது பிரத்யேக கோட்டையின் முன் அமர்ந்திருக்கும் இந்த பேரரசரின் கைகளில் செங்கோல் இருக்கிறது. 'அரசர் மார்ச்சோ' என்று மற்றவர்கள் அழைக்கவேண்டும் என்று விரும்பும் அவர் ஒரு கலைஞர். இந்த கலைஞரே தனது மணல் கோட்டையை கட்டிய பொறியியலாளர்!\n\nரத கஜ"} {"inputs":"கீழே உள்ள தலைப்பு மற்றும் கட்டுரையின் சுருக்கம் கொடுக்கப்பட்டால், ஒரு சிறு கட்டுரையை அல்லது நீண்ட கட்டுரையின் தொடக்கத்தை உருவாக்கவும். தலைப்பு: மது அருந்த எல்லை கடந்து மாட்டிக்கொண்ட பிரிட்டிஷ் விளையாட்டுக் குழு - இது பின்லாந்து-ரஷ்ய எல்லையில்\\nசுருக்கம்: மலிவு விலை மதுவுக்காக தமிழ்நாட்டில் இருந்து புதுச்சேரி செல்பவர்களைப் பற்றிக் கேள்விப்பட்டிருக்கலாம் . இந்தியாவில் மட்டும் நடப்பதல்ல இது. பின்லாந்து சென்றிருந்த பிரிட்டிஷ் ஓரியன்டர்கள் குழு ஒன்று ரஷ்யாவில் மலிவு விலை பீயருக்காக எல்லை கடந்து, ஃபின்லாந்து அதிகாரிகளால் கைது செய்யப்பட்டுள்ளது. \n\n\\nகட்டுரை (அதிகபட்சம் 500 எழுத்துகள்):","targets":"மலிவான மது வாங்குவதற்கு ஃபின்லாந்து பிரஜைகள் வழக்கமாக படகில் எஸ்டோனியாவை கடந்து செல்வதுண்டு\n\nவரைபடம் மற்றும் திசைக்காட்டும் கருவியை பயன்படுத்தி அறியாத இடங்களுக்கு வழிகண்டுபிடித்து சென்றடையும் விளையாட்டு \"ஒரியன்டரிங்\" என்று அழைக்கப்படுகிறது. இந்த விளையாட்டில் கலந்துகொள்ள ஃபின்லாந்து வந்திருந்த ஐக்கிய ராஜ்ஜிய குழுவினர்தான் ரஷ்யா சென்று பியர் குடித்து மாட்டியுள்ளனர்.\n\nஃபின்லாந்தின் தெற்கு பகுதியில் நடைபெற்ற ஒரியன்டரிங் விளையாட்டு போட்டியில் கலந்துகொண்ட பெயர் குறிப்பிடப்படாத பிரிட்டிஷ் பிரஜைகள், எல்"} {"inputs":"கீழே உள்ள தலைப்பு மற்றும் கட்டுரையின் சுருக்கம் கொடுக்கப்பட்டால், ஒரு சிறு கட்டுரையை அல்லது நீண்ட கட்டுரையின் தொடக்கத்தை உருவாக்கவும். தலைப்பு: மதுசூதனன் நீக்கம் செல்லாது: நத்தம் விஸ்வநாதன்\\nசுருக்கம்: அ.தி.மு.கவின் அவைத்தலைவர் மற்றும் அடிப்படை உறுப்பினர் பதவியிலிருந்து மதுசூதனனை அக்கட்சியின் பொதுச் செயலாளார் வி.கே.சசிகலா நீக்கிய து செல்லாது என்று முன்னாள் அமைச்சர் நத்தம் விஸ்வநாதன் கருத்துத் தெரிவித்துள்ளார் . \n\n\\nகட்டுரை (அதிகபட்சம் 500 எழுத்துகள்):","targets":"ஓ.பன்னீர்செல்வம் அணி\n\nமுதல்வர் ஓ.பன்னீர்செல்வத்திற்கு அ.தி.மு.கவின் அவைத்தலைவர் மதுசூதனன் ஆதரவு தெரிவித்திருந்த நிலையில், இன்று அக்கட்சியின் அடிப்படை உறுப்பினர் பதவியிலிருந்தும், அவைத்தலைவர் பதவியிலிருந்தும் அவர் நீக்கப்படுவதாக பொதுச் செயலாளர் வி.கே.சசிகலா அறிவிப்பு ஒன்றை வெளியிட்டிருந்தார். \n\nஅதிமுகவிலிருந்து மதுசூதனன் நீக்கம்\n\nமேலும், அ.தி.மு.கவின் புதிய அவைத்தலைவராக செங்கோட்டையன் நியமிக்கப்படுவதாகவும் சசிகலா அறிவித்துள்ளார்.\n\nஇச்சூழலில், மதுசூதனின் நீக்கம் குறித்து தற்போது ஓ.பன்னீர் செல்வம் அ"} {"inputs":"கீழே உள்ள தலைப்பு மற்றும் கட்டுரையின் சுருக்கம் கொடுக்கப்பட்டால், ஒரு சிறு கட்டுரையை அல்லது நீண்ட கட்டுரையின் தொடக்கத்தை உருவாக்கவும். தலைப்பு: மதுரை எய்ம்ஸ் உறுப்பினராகும் சுப்பையா சண்முகம்: எதிர்கட்சிகள் கண்டனம்\\nசுருக்கம்: பெண்ணைத் துன்புறுத்தியதாக வழக்குப் பதிவு செய்யப்பட்ட மருத்துவர் சுப்பையா சண்முகம், மதுரை எய்ம்ஸ் வாரிய உறுப்பினராக நியமித்திருப்பதற்கு தமிழக எதிர்கட்சிகள் கண்டனம் தெரிவித்துள்ளன.\\nகட்டுரை (அதிகபட்சம் 500 எழுத்துகள்):","targets":"பிபிசி தமிழ் நேயர்களுக்கு வணக்கம்!!தேசிய, சர்வதேச மற்றும் தமிழ்நாடு சார்ந்த இன்றைய பல முக்கிய செய்திகளை இங்கே நீங்கள் தெரிந்து கொள்ளலாம்.முக்கிய நிகழ்வுகளும், செய்தி முன்னேற்றங்களும் இங்கே பகிரப்படும்.\n\nமதுரையில் அமையவிருக்கும் எய்ம்ஸ் மருத்துவனையின் தலைவர் மற்றும் வாரிய உறுப்பினர்களை இந்திய அரசு இன்று அறிவித்துள்ளது. அதன்படி புதுச்சேரியில் உள்ள ஜிப்மெர் மருத்துவமனையின் தலைவர் டாக்டர் வி.எம். கடோச், மதுரை எய்ம்ஸின் தலைவராக இருப்பார் என அறிவிக்கப்பட்டுள்ளது. \n\nமதுரை எய்ம்ஸ் வாரிய உறுப்பினர்களாக ட"} {"inputs":"கீழே உள்ள தலைப்பு மற்றும் கட்டுரையின் சுருக்கம் கொடுக்கப்பட்டால், ஒரு சிறு கட்டுரையை அல்லது நீண்ட கட்டுரையின் தொடக்கத்தை உருவாக்கவும். தலைப்பு: மதுரை சின்னப்பிள்ளை: பள்ளிக்கே செல்லாமல் பத்மஸ்ரீ விருது பெற்ற இவர் யார்?\\nசுருக்கம்: பத்மஸ்ரீ விருது பெற்றிருக்கிறார் மதுரை சின்னப்பிள்ளை. 67 வயதில், அள்ளி சொருகிய கூந்தல். கண்டாங்கி சேலையுடன் காட்சி தரும் இந்த எளிய கிராமத்துப் பெண்மணி யார்?\\nகட்டுரை (அதிகபட்சம் 500 எழுத்துகள்):","targets":"மதுரை அருகே சுய உதவிக் குழுக்களை அமைத்து ஊரக முன்னேற்றத்துக்குப் பாடுபட்டு புகழின் உச்சிக்கு சென்றவர். \n\nஇவர் தமிழகத்துக்கு முன்பே அறியப்பட்டவர் அல்லவா?\n\nஆம். சமூக முன்னேற்றத்துக்கு உதவும் பெண்களுக்குத் தரப்படும் 'ஸ்திரீ சக்தி புரஸ்கார்' விருதுக்கு 1999-ம் ஆண்டு தேர்ந்தெடுக்கப்பட்ட இவர், விருது வழங்கும் விழாவில் பங்கேற்றபோது, விருது வழங்க வந்த அப்போதைய இந்தியப் பிரதமர் வாஜ்பேயி குனிந்து சின்னப்பிள்ளையின் காலைத் தொட்டு வணங்கினார். \n\nஇந்த நிகழ்வின் மூலம் பொதுக் கவனத்துக்கு வந்தார் சின்னப்பிள்ளை."} {"inputs":"கீழே உள்ள தலைப்பு மற்றும் கட்டுரையின் சுருக்கம் கொடுக்கப்பட்டால், ஒரு சிறு கட்டுரையை அல்லது நீண்ட கட்டுரையின் தொடக்கத்தை உருவாக்கவும். தலைப்பு: மதுரையில் ஜல்லிக்கட்டுக்கு தயாராகும் காளைகள்\\nசுருக்கம்: மதுரை மாவட்டத்தில் மூன்று நாட்கள் நடக்கவிருக்கும் ஜல்லிக்கட்டுப் போட்டிகளுக்காக நூற்றுக்கணக்கான குடும்பத்தினர் தங்களது காளைகளை தயார்படுத்தி வருகின்றனர்.\\nகட்டுரை (அதிகபட்சம் 500 எழுத்துகள்):","targets":"ஜல்லிக்கட்டுக்கு தயாராகும் காளைகளும், இளைஞர்களும்\n\nபீட்டா உள்ளிட்ட சர்வதேச விலங்கு நல அமைப்பினர் மற்றும் இந்தியாவில் உள்ள சில விலங்கு நல ஆர்வலர்கள் தமிழகத்தின் பாரம்பரிய விளையாட்டான ஏறுதழுவுதல் விளையாட்டில் விலங்குகளின் உரிமை மீறப்படுவதாகக் குற்றம்சாட்டி, இந்த விளையாட்டிற்கு தடை விதிக்கக் கோரியதால் 2015, 2016ம் ஆண்டுகளில் ஜல்லிக்கட்டு நடைபெறவில்லை.\n\nசமூக ஊடகங்கள் வாயிலாக செய்திகள் பரவி, தமிழகம் முழுவதும் கடந்த ஆண்டு, 15 நாட்கள் நடந்த போராட்டத்திற்குப் பிறகு ஜல்லிக்கட்டு போட்டியை நடத்த தமிழக அரசு"} {"inputs":"கீழே உள்ள தலைப்பு மற்றும் கட்டுரையின் சுருக்கம் கொடுக்கப்பட்டால், ஒரு சிறு கட்டுரையை அல்லது நீண்ட கட்டுரையின் தொடக்கத்தை உருவாக்கவும். தலைப்பு: மதுரையில் மறைந்த மனைவிக்கு தத்ரூபமாக சிலை வடித்த தொழிலதிபர்\\nசுருக்கம்: முக்கிய இந்திய நாளிதழ்களில் இன்று வெளியான முக்கிய செய்திகள் சிலவற்றை இங்கு தொகுத்து வழங்கியுள்ளோம்.\\nகட்டுரை (அதிகபட்சம் 500 எழுத்துகள்):","targets":"இந்து தமிழ் திசை: \"மதுரையில் மறைந்த மனைவிக்கு சிலை வடித்த தொழிலதிபர்\"\n\nகர்நாடகா தொழில் அதிபரைப் போல், மதுரையிலும் இறந்த மனைவிக்கு தத்ரூபமாக சிலை வடித்து தனது மனைவி மீதான ஆழமான காதலை தொழில் அதிபர் ஒருவர் வெளிப்படுத்தியிருப்பது நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளதாக இந்து தமிழ் திசை நாளிதழ் செய்தி வெளியிட்டுள்ளது.\n\nமதுரை மேல பொன்னநகரத்தை சேர்ந்த தொழில் அதிபர் சி.சேதுராமன் (74) என்பவர், தனது மனைவி இறந்த 30 நாளில் அவருக்காக வீட்டிலே தத்ரூபமாக சிலை ஒன்றை வடிவமைத்துள்ளார்.\n\nஇவரது மனைவி பிச்சைமணி (68) அம்மாள"} {"inputs":"கீழே உள்ள தலைப்பு மற்றும் கட்டுரையின் சுருக்கம் கொடுக்கப்பட்டால், ஒரு சிறு கட்டுரையை அல்லது நீண்ட கட்டுரையின் தொடக்கத்தை உருவாக்கவும். தலைப்பு: மத்திய அமெரிக்காவில் நடப்பது என்ன? -“எங்கள் எதிர்காலத்திற்காக இதை செய்துதான் ஆகவேண்டும்”\\nசுருக்கம்: மத்திய அமெரிக்க நாடுகளிலிருந்து அமெரிக்க நாட்டிற்குள் நுழைய ஆயிரக்கணக்கான மக்கள் ஊர்வலமாக சென்று கொண்டிருக்கின்றனர்.\\nகட்டுரை (அதிகபட்சம் 500 எழுத்துகள்):","targets":"எல்லை நகரமான சுயோடாட் இடால்கோவிலிருந்து வடக்கு நோக்கி அந்த மக்கள் நடந்து சென்று கொண்டிருக்கின்றனர். \n\nஎங்கும் வறுமை, வன்முறை \n\nமுன்னதாக இவர்களை மெக்சிகோ அதிகாரிகள் மெக்சிகோ, குவாட்டமாலா இடையே உள்ள எல்லை பாலம் அருகே தடுத்து நிறுத்த முயற்சித்தனர். \n\nஆனால் சிலர் சட்டத்திற்கு புறம்பாக படகுகள் மூலம் தப்பித்து தங்கள் ஊர்வலத்தை முன்னெடுத்தனர். \n\nஇவர்களில் பெரும்பாலானவர்கள் மத்திய அமெரிக்க நாடான ஹோண்டியுரஸ் நாட்டை சேர்ந்தவர்கள். \n\nஏன் அவர்கள் அமெரிக்காவுக்குள் செல்ல முயல்கிறார்கள்?\n\nவறுமை, வன்முறை காரணம"} {"inputs":"கீழே உள்ள தலைப்பு மற்றும் கட்டுரையின் சுருக்கம் கொடுக்கப்பட்டால், ஒரு சிறு கட்டுரையை அல்லது நீண்ட கட்டுரையின் தொடக்கத்தை உருவாக்கவும். தலைப்பு: மத்திய சென்னை மக்களவைத் தொகுதி: இழந்த கோட்டையை மீண்டும் பிடிப்பாரா தயாநிதி மாறன்?\\nசுருக்கம்: (வரவிருக்கும் மக்களவை தேர்தலையொட்டி, தமிழகம் மற்றும் புதுவையில் உள்ள 40 தொகுதிகளையும் பற்றிய பிபிசி தமிழின் பார்வை)\\nகட்டுரை (அதிகபட்சம் 500 எழுத்துகள்):","targets":"ஆயிரம் விளக்கு, எழும்பூர் (தனி), துறைமுகம், சேப்பாக்கம் - திருவல்லிக்கேணி, அண்ணாநகர், வில்லிவாக்கம் ஆகிய ஆறு சட்டமன்றத் தொகுதிகளை உள்ளடக்கியது மத்திய சென்னை மக்களவைத் தொகுதி.\n\nசென்னையின் முக்கிய இடங்களான சென்ட்ரல் மற்றும் எழும்பூர் ரயில் நிலையங்கள், மெரினா கடற்கரை, தலைமைச் செயலகம், சேப்பாக்கம் கிரிக்கெட் மைதானம், ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனை, போன்ற பகுதிகள் அடங்கியதுதான் மத்திய சென்னை மக்களவைத் தொகுதி.\n\nமத்திய சென்னையில் இதுவரை நடைபெற்ற தேர்தல்களில் திமுக, ஏழு முறையும், காங்கிரஸ் கட்சி இரு முறை"} {"inputs":"கீழே உள்ள தலைப்பு மற்றும் கட்டுரையின் சுருக்கம் கொடுக்கப்பட்டால், ஒரு சிறு கட்டுரையை அல்லது நீண்ட கட்டுரையின் தொடக்கத்தை உருவாக்கவும். தலைப்பு: மத்திய பிரதேசத்தில் பா.ஜ.க தலைவிதியை மாற்றியது 'நோட்டா' வாக்குகளா?\\nசுருக்கம்: மத்திய பிரதேசத்தில் கடந்த 15 ஆண்டுகளாக ஆட்சிக்கட்டிலில் அமர்ந்திருந்த பா.ஜ.க நூலிழையில் வெற்றியை பறிகொடுத்ததற்கு முக்கிய காரணியாக இருந்தது 'நோட்டா' என்றால் நம்ப முடிகிறதா?\\nகட்டுரை (அதிகபட்சம் 500 எழுத்துகள்):","targets":"ஆம், மத்திய பிரதேச சட்டமன்றத் தேர்தல் முடிவில், பா.ஜ.க பெற்ற வாக்குகளின் சதவீதம் 41%. காங்கிரஸ் 40.9%. காங்கிரஸ் கட்சியை காட்டிலும் கூடுதல் சதவீத வாக்குகளை பா.ஜ.க பெற்றபோதிலும் அதனால் ஆட்சியமைக்க முடியாமல் போனது. \n\nபையோரா தொகுதியில் 826 வாக்குகள் வித்தியாசத்தில் காங்கிரஸ் பா.ஜ.கவை வீழ்த்தியுள்ளது. அந்த தொகுதியில், நோட்டாவுக்கு பதிவான வாக்குகள் 1481. \n\nதாமோ தொகுதியில் பா.ஜ.க வேட்பாளர் ஜெயந்த மாலையா 798 வாக்குகள் வித்தியாசத்தில் தோல்வியை தழுவினார். அவர் பெற்ற மொத்த வாக்குகளின் எண்ணிக்கை 78,199. நோ"} {"inputs":"கீழே உள்ள தலைப்பு மற்றும் கட்டுரையின் சுருக்கம் கொடுக்கப்பட்டால், ஒரு சிறு கட்டுரையை அல்லது நீண்ட கட்டுரையின் தொடக்கத்தை உருவாக்கவும். தலைப்பு: மனநலம் பாதிக்கப்பட்ட தாயை கொன்று மகன் தற்கொலை - உருக்கமான சம்பவம்\\nசுருக்கம்: இந்து தமிழ்: தாயை கொன்று மகன் தற்கொலை - உருக்கமான கடிதம்\\nகட்டுரை (அதிகபட்சம் 500 எழுத்துகள்):","targets":"மனநலம் பாதிக்கப்பட்ட தாயை கொலை செய்துவிட்டு மகன் தற்கொலை செய்துகொண்ட சம்பவம் சென்னை தியாகராய நகரில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது என்கிறது இந்து தமிழ் நாளிதழ் செய்தி. \n\nஅந்த செய்தி பின்வருமாரு விவரிக்கிறது, \n\nமனநலம் பாதிக்கப்பட்ட தாயை கொலை செய்துவிட்டு மகன் தற்கொலை செய்துகொண்ட சம்பவம் தியாகராய நகரில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.\n\nதியாகராய நகர் தாமஸ் சாலை பகுதியைச் சேர்ந்தவர் நடேசன் (65). தனியார் செக்யூரிட்டி நிறுவனம் ஒன்றில் பணியாற்றி வருகிறார். நடேசனின் மனைவி சுந்தரவல்லி (53). இவர் மனநலம் பாதிக்கப்"} {"inputs":"கீழே உள்ள தலைப்பு மற்றும் கட்டுரையின் சுருக்கம் கொடுக்கப்பட்டால், ஒரு சிறு கட்டுரையை அல்லது நீண்ட கட்டுரையின் தொடக்கத்தை உருவாக்கவும். தலைப்பு: மனித கடத்தல்: புதிய வரையறைகளால் பாலியல் தொழிலாளர்களுக்கு பாதிப்பா?\\nசுருக்கம்: மனித கடத்தல் தொடர்பாக மத்திய அரசு வெளியிட்டிருக்கும் புதிய வரையறைகள் அமல்படுத்தப்பட்டால், பாலியல் தொழிலாளிகளை திருமணம் செய்துக் கொள்ளும் வாய்ப்பு உள்ளதா? \n\n\\nகட்டுரை (அதிகபட்சம் 500 எழுத்துகள்):","targets":"\"80 ஆயிரம் ரூபாய்க்கு விற்கப்பட்டோம்\" - பாலியல் தொழிலுக்கு தள்ளப்பட்ட பெண்களின் கண்ணீர் கதை என்ற கட்டுரையை சில நாட்களுக்கு முன் வெளியிட்டிருந்தோம். அதில் ரமா என்ற பெண்ணும் அவரது தோழியும் கடத்தப்பட்டு பாலியல் தொழிலில் ஈடுபடுத்தப்பட்டனர்.\n\nமாற்றுத் திறனாளியான புஷ்பாவையும் தன்னையும் அவர்கள் பாலியல் தொழிலில் ஈடுபட வற்புறுத்தியதாகவும், மறுத்து முரண்டு பிடித்தபோது, கண்ணில் மிளகாய்ப் பொடியை தூவியதாகவும் பிபிசியிடம் தனது அனுபவத்தை பகிர்ந்துக் கொண்டார் ரமா.\n\n12 வயதில் திருமணம் செய்து வைக்கப்பட்ட ரமா, ஆண"} {"inputs":"கீழே உள்ள தலைப்பு மற்றும் கட்டுரையின் சுருக்கம் கொடுக்கப்பட்டால், ஒரு சிறு கட்டுரையை அல்லது நீண்ட கட்டுரையின் தொடக்கத்தை உருவாக்கவும். தலைப்பு: மனித முகங்களை அடையாளம் கண்டுகொள்ளும் செம்மறி ஆடுகள்\\nசுருக்கம்: பிரபலமான மனித முகங்களை அடையாளம் கண்டு கொள்ளும் திறனை செம்மறி ஆடு வெளிப்படுத்தியது என்று ஓர் ஆய்வு கூறுகிறது.\\nகட்டுரை (அதிகபட்சம் 500 எழுத்துகள்):","targets":"மனித முகங்களை அடையாளம் கண்டுக் கொள்ளும் செம்மறி ஆடுகள்\n\nகேம்பிரிட்ஜ் பல்கலைக்கழக ஆய்வாளர்கள் செம்மறி ஆடுகளுக்கு, திரைப்பட நடிகர் ஜேக் ஜில்லன்ஹாவ்ல், எம்மா வாட்ஸன், முன்னாள் அமெரிக்க அதிபர் பராக் ஒபாமா மற்றும் பிபிசி செய்தி வாசிப்பாளர் ஃபியோனா ப்ரூஸ் ஆகியோரது முகங்களை அடையாளம் கண்டுகொள்ள பயிற்சி கொடுத்தனர். \n\nபயிற்சிக்கு பிறகு, செம்மறி ஆடு பிரபலமற்றவர்களின் முகங்களைவிட பிரபலமானவர்களின் முகங்களை தேர்ந்தெடுத்து இருக்கிறது. \n\nமுந்தைய ஆய்வுகள், செம்மறி ஆடுகளால் சக செம்மறி ஆடுகளையும், அதற்கு முன்பே தெ"} {"inputs":"கீழே உள்ள தலைப்பு மற்றும் கட்டுரையின் சுருக்கம் கொடுக்கப்பட்டால், ஒரு சிறு கட்டுரையை அல்லது நீண்ட கட்டுரையின் தொடக்கத்தை உருவாக்கவும். தலைப்பு: மனித மூலதனக் குறியீடு: இலங்கை, நேபாளத்தை விட பின்தங்கியது இந்தியா\\nசுருக்கம்: உலகப் பொருளாதார மன்றம் என்னும் அமைப்பு உலகின் 130 நாடுகளில் உள்ள மனித மூலதனத்தை ஆய்வு செய்து அளித்த அறிக்கையில் இந்தியாவுக்கு 103வது இடம் அளிக்கப்பட்டுள்ளது.\\nகட்டுரை (அதிகபட்சம் 500 எழுத்துகள்):","targets":"காஷ்மீரில் இருந்து குஜராத்துக்கு இடம் பெயர்ந்தவர்களின் பிள்ளைகளுக்கு அகமதாபாத் ரயில் நிலையம் அருகே ஒரு கூடாரத்தில் பாடம் நடத்துகிறார் ஒரு காஷ்மீரி இளைஞர்.\n\nஇலங்கை, நேபாளம் மற்றும் சில பின்தங்கிய ஆப்பிரிக்க நாடுகள் போன்றவை 'உலக மனித மூலதனக் குறியீடு 2017' அறிக்கையின் தரவரிசையில் இந்தியாவைவிட மேலே உள்ளன. \n\nமனித மூலதனம் என்பது என்ன? உலகப் பொருளாதாரத்தில் மதிப்புக் கூட்டும் வல்லமையை மக்களுக்கு அளிக்கும், அறிவும் திறமையுமே மனித மூலதனம் என்று இந்த அறிக்கை குறிப்பிடுகிறது. சுருக்கமாக: மக்களுக்குள்ள அ"} {"inputs":"கீழே உள்ள தலைப்பு மற்றும் கட்டுரையின் சுருக்கம் கொடுக்கப்பட்டால், ஒரு சிறு கட்டுரையை அல்லது நீண்ட கட்டுரையின் தொடக்கத்தை உருவாக்கவும். தலைப்பு: மனிதகுலத்தின் தாயகம் போட்ஸ்வானா - புதிய ஆய்வு சொல்கிறது\\nசுருக்கம்: போட்ஸ்வானா நாட்டிலுள்ள சம்பேசி நதியின் கிழக்கு பிராந்தியம்தான் தற்போதுள்ள மனிதகுலத்தின் தாயகம் என விஞ்ஞானிகள் கண்டறிந்துள்ளனர்.\\nகட்டுரை (அதிகபட்சம் 500 எழுத்துகள்):","targets":"தற்போது உப்பளங்கள் நிறைந்துள்ள அந்த பகுதியில் ஒரு காலத்தில் மிகப்பெரிய ஏரி இருந்துள்ளது. \n\nஅது 2 லட்சம் ஆண்டுகளுக்கு முன் நம் முன்னோர்களின் தாயகமாக இருந்திருக்கலாம்.\n\nஅங்குள்ள காலநிலை மாறுவதற்கு முன் 70,000 ஆண்டுகள் நம் முன்னோர்கள் அங்கு வாழ்ந்திருக்கலாம் என்கின்றனர் ஆராய்ச்சியாளர்கள்.\n\nஅதன்பிறகு பசுமையான வளமான நிலங்கள் விரிவடைந்ததால், அவர்கள் ஆப்ரிக்காவைவிட்டு வெளியேற அது வழிவகை செய்திருக்கலாம். என்கின்றனர்.\n\n\"தற்போதைய மனிதர்கள் 2 லட்சம் வருடங்களுக்கு முன் ஆப்ரிக்காவில் தோன்றியதாக தெளிவாக தெர"} {"inputs":"கீழே உள்ள தலைப்பு மற்றும் கட்டுரையின் சுருக்கம் கொடுக்கப்பட்டால், ஒரு சிறு கட்டுரையை அல்லது நீண்ட கட்டுரையின் தொடக்கத்தை உருவாக்கவும். தலைப்பு: மனிதக் கழிவு ஆற்றலைக்கொண்டு இந்தியாவில் அதிக கழிப்பறைகளை உருவாக்க முடியுமா?\\nசுருக்கம்: இந்தியாவில் கழிப்பறை கட்டும் முயற்சிகள் துரிதப்படுத்தப்பட்டுள்ளன. 2019ஆம் ஆண்டிற்குள் திறந்தவெளிகளில் மலம் மற்றும் சிறுநீர் கழிப்பதை முற்றிலுமாக ஒழிக்கும் நோக்கில் இந்திய அரசு அரசு 2,000 கோடி அமெரிக்க டாலர் அளவுக்கு நிதியை ஒதுக்கியிருக்கிறது. \n\n\\nகட்டுரை (அதிகபட்சம் 500 எழுத்துகள்):","targets":"பீஹார் மாநிலத்திலுள்ள நெமுவா கிராமத்தில் கட்டப்பட்ட ஸ்ரீ நிறுவனத்தின் முதல் கழிவறை வளாகம்\n\nஇந்தியாவில் ஏழ்மையான பகுதிகளில் வசிக்கும் மக்களின் பயன்பாட்டிற்காக பொது கழிவறைகளை கட்டும் சவாலை முன்னெடுத்திருக்கும் ஒரு சமூகத் தொழில் நிறுவனம், அந்த கழிவறைகளின் சேகரிக்கப்படும் மனிதக் கழிவில் இருந்து பராமரிப்பு செலவை சமாளிக்கும் சவால் மிகுந்த செலவை ஏற்றுக்கொண்டுள்ளது.\n\nஇந்திய கிராமப்புறங்களில் வசிப்பவர்களில் 50 கோடிக்கும் அதிகமானவர்கள் கழிவறைகளைப் பயன்படுத்துவதில்லை. இதனால் சுகாராதார பிரச்சனைகள், குழந்தை"} {"inputs":"கீழே உள்ள தலைப்பு மற்றும் கட்டுரையின் சுருக்கம் கொடுக்கப்பட்டால், ஒரு சிறு கட்டுரையை அல்லது நீண்ட கட்டுரையின் தொடக்கத்தை உருவாக்கவும். தலைப்பு: மனிதனே மாடாக மாறி ஏர் உழும் ஏழை விவசாயின் பரிதாப நிலை\\nசுருக்கம்: உத்தரப்பிரதேச மாநிலம் பிஜ்னோரில், சாலம்பாத் கிராமத்தில் வசிக்கும் சீதாராம், மற்ற விவசாயிகளைப் போலவே வயலை உழுகிறார் சாகுபடி செய்வதற்காக. தன்னிடம் இருக்கும் ஒரு எருமையை ஏரில் பூட்டி, மற்றொரு எருமைக்கு பதிலாக தன்னையே ஏரில் பூட்டிக் கொண்டு உழவு செய்கிறார். ஏர் ஓட்டுவது யார்? அவரது மனைவி முன்னி தேவி. \n\n\\nகட்டுரை (அதிகபட்சம் 500 எழுத்துகள்):","targets":"விவசாயிகள் எதிர்கொள்ளும் சிக்கல்கள், சங்கடங்கள், பிரச்சனைகளும் சர்ச்சைகளாக விவாதிக்கப்பட்டு வரும் நிலையில், உத்தரப்பிரதேச மாநிலம் பிஜ்னோரில் விவசாயி சீதாராமின் இந்த வாழ்க்கை, விவசாயிகளின் அவலநிலையையும், தவிப்பையும் பிரதிபலிக்கிறது.\n\nதோராயமாக இரண்டு ஏக்கர் நிலத்தின் உரிமையாளரான சீதாராமிடம் இருப்பதோ ஓர் எருமைமாடு மட்டும்தான். வயலில் உழுவதற்கு மற்றொரு எருமைமாட்டை வாங்குவதற்கு அவரிடம் பணம் இல்லை. எனவே, அவர் வேறு வழியில்லாமல், தன்னுடைய எருமைமாட்டுக்கு ஜோடியாக இன்னொரு பக்கம் ஏரில் தன்னையே பூட்டிக் கொண"} {"inputs":"கீழே உள்ள தலைப்பு மற்றும் கட்டுரையின் சுருக்கம் கொடுக்கப்பட்டால், ஒரு சிறு கட்டுரையை அல்லது நீண்ட கட்டுரையின் தொடக்கத்தை உருவாக்கவும். தலைப்பு: மனிதர்கள் கவனிப்பதால் வேட்டை உத்தியை மாற்றும் சிம்பன்ஸி குரங்குகள்!\\nசுருக்கம்: மனிதர்கள் தங்களைக் கவனிப்பதால் , உகாண்டாவில் உள்ள சிம்பன்சி குரங்குகள், தங்களது வேட்டையாடும் உத்தியை மாற்றியிருக்கலாம் என்று கூறப்படுகிறது. \n\n\\nகட்டுரை (அதிகபட்சம் 500 எழுத்துகள்):","targets":"சிம்பன்சி குரங்குகள் பற்றிய ஆய்வில் ஈடுபட்டிருந்தபோது, நெருங்கிய சிம்பன்சி இனங்களுக்கு இடையில் மிகவும் வித்தியாசமான வேட்டையாடும் பழக்கம் இருந்ததை விஞ்ஞானிகள் ஆவணப்படுத்தினர். \n\nகொலோபஸ்(colobus) குரங்களுக்குகாக, ''சொன்சோ''(Sonso) குரங்குகள் சிறிய குழுக்களில் வேட்டையாடுகின்றன. அதேநேரத்தில், ''வைபிரா''(Waibira) குழுவில் உள்ள குரங்குகள் தனியாக வேட்டையாடுகின்றன. தங்கள் கையில் கிடைப்பதை எடுத்துக்கொள்கின்றன. \n\nஓர் இடத்தில் மனிதர்களின் இருப்புக்கு, சிம்பன்சி குரங்கு சமூகம் எந்த விதத்தில் உணர்ச்சிவயப்ப"} {"inputs":"கீழே உள்ள தலைப்பு மற்றும் கட்டுரையின் சுருக்கம் கொடுக்கப்பட்டால், ஒரு சிறு கட்டுரையை அல்லது நீண்ட கட்டுரையின் தொடக்கத்தை உருவாக்கவும். தலைப்பு: மனைவியின் படத்தை சமூகவலைத்தளத்தில் பதிவிட்டு சிக்கலில் மாட்டிய இர்ஃபான் பதான்\\nசுருக்கம்: இந்திய கிரிக்கெட் வீரரான இர்பான் பதான் தனது மனைவியுடனான புகைப்படத்தை சமூகவலைத்தளங்களான ஃபேஸ்புக் மற்றும் டிவிட்டரில் பகிர்ந்தது சமூகவலைத்தளங்களில் கடும் விமர்சனம் மற்றும் எதிர்வினைகளை ஏற்படுத்தியுள்ளது. \n\n\\nகட்டுரை (அதிகபட்சம் 500 எழுத்துகள்):","targets":"தனது மனைவியுடன் இர்ஃபான் பதான்\n\nஇர்ஃபான் வெளியிட்ட புகைப்படத்தில் அவரது மனைவி தனது முகத்தை மறைத்தவாறு தோன்றுகிறார். அவரது கை விரல்களில் நகப்பூச்சு இட்டிருப்பது அப்புகைப்படத்தில் தெளிவாக தெரிகிறது. \n\nஇந்தப் புகைப்படம் சமூகவலைத்தங்களில் வெளியானவுடன் பலர் இதுகுறித்து ஆவேசமாக எதிர்வினையாற்றத் தொடங்கியுள்ளனர். சிலர் சமூகவலைத்தங்களில் இர்ஃபான் பதானை விமர்சிக்கவும், இஸ்லாம் குறித்த பார்வை குறித்து பாடம் எடுக்கவும் தொடங்கினர். \n\nபேஸ்புக்கில் புகைப்படத்தை பதிவிட்டிருக்கும் இர்ஃபான், \"இந்தப் பெண்ணுக்கு"} {"inputs":"கீழே உள்ள தலைப்பு மற்றும் கட்டுரையின் சுருக்கம் கொடுக்கப்பட்டால், ஒரு சிறு கட்டுரையை அல்லது நீண்ட கட்டுரையின் தொடக்கத்தை உருவாக்கவும். தலைப்பு: மனைவியின் புற்றுநோய் சிகிச்சைக்காக 130கிமீ சைக்கிளில் பயணம் செய்த நபர் - ஒரு நெகிழ்ச்சி கதை\\nசுருக்கம்: புற்றுநோயால் பாதிக்கப்பட்ட தனது மனைவியின் சிகிச்சைக்காக 130கிமீ மீட்டர் தூரம் சைக்களில் பயணம் செய்துள்ளார் 63 வயது அறிவழகன்.\\nகட்டுரை (அதிகபட்சம் 500 எழுத்துகள்):","targets":"தஞ்சாவூர் மாவட்டம், கும்பகோணம் அருகே இருக்கும் மணல்மேடு என்ற கிராமத்தில் வசித்து வருபவர் அறிவழகன். கட்டட தொழிலாளியாக பணியாற்றி வரும் இவரின் 49 வயது மனைவி கடந்த 6 மாதங்களுக்கு முன்பு புற்றுநோயால் அவதிப்பட்டு வந்த நிலையில், சிகிச்சைக்காக, புதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார். \n\nசிகிச்சைக்காக புதுச்சேரி வந்த பிறகு, தனது மனைவிக்கு சிகிச்சை முழுமை பெற சில மாதங்கள் ஆகும் என்பதாலும், சிகிச்சை மற்றும் பரிசோதனை செய்வதற்கு வாரந்தோறும், கும்பகோணத்திற்குத் தொடர்ச்சியாக சென்றுவர நேரிடு"} {"inputs":"கீழே உள்ள தலைப்பு மற்றும் கட்டுரையின் சுருக்கம் கொடுக்கப்பட்டால், ஒரு சிறு கட்டுரையை அல்லது நீண்ட கட்டுரையின் தொடக்கத்தை உருவாக்கவும். தலைப்பு: மன்மோகன் சிங் மருத்துவமனையில் இருந்து வீடு திரும்பினார்\\nசுருக்கம்: உடல்நலக்குறைவு காரணமாக டெல்லியில் உள்ள எய்ம்ஸ் மருத்துவமனையில் ஞாயிறு இரவு அனுமதிக்கப்பட்ட இந்தியாவின் முன்னாள் பிரதமரும், பொருளாதார நிபுணருமான மன்மோகன் சிங் இன்று வீடு திரும்பியுள்ளார்.\\nகட்டுரை (அதிகபட்சம் 500 எழுத்துகள்):","targets":"அவரது உடல்நிலை நன்றாக உள்ளதாக அவரது அலுவலகம் தெரிவிக்கிறது.\n\nதிங்களன்று அவருக்கு செய்யப்பட்ட பரிசோதனையில் அவருக்கு கொரோனா வைரஸ் தொற்று இல்லை என்பது உறுதியானது என்று இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.\n\n87 வயதாகும் மன்மோகன் சிங் நெஞ்சு வலியின் ஞாயிற்றுக்கிழமை இரவு எய்ம்ஸ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார் என ஏ.என்.ஐ செய்தி முகமை தகவல் வெளியிட்டது. \n\n\"புதிய மருந்தொன்றை எடுத்துக்கொண்ட பிறகு முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங்குக்கு காய்ச்சல் ஏற்பட்டதால் அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு கண்காணி"} {"inputs":"கீழே உள்ள தலைப்பு மற்றும் கட்டுரையின் சுருக்கம் கொடுக்கப்பட்டால், ஒரு சிறு கட்டுரையை அல்லது நீண்ட கட்டுரையின் தொடக்கத்தை உருவாக்கவும். தலைப்பு: மம்தா பானர்ஜி கட்சியிலிருந்து பாஜவுக்கு அணி மாறும் எம்.எல்.ஏக்கள்\\nசுருக்கம்: மேற்கு வங்கத்தில் ஆளும் திரிணாமுல் காங்கிரஸ் கட்சியில் இருந்து பாரதிய ஜனதா கட்சிக்கு சட்டமன்ற உறுப்பினர்கள் அணி மாறுவது தொடர்ந்து வருகிறது.\\nகட்டுரை (அதிகபட்சம் 500 எழுத்துகள்):","targets":"இன்று புதன்கிழமை முனிருல் இஸ்லாம் எனும் திரிணாமுல் காங்கிரஸ் கட்சியின் சட்டமன்ற உறுப்பினர் ஒருவர் பாஜகவுக்கு கட்சி தாவியுள்ளார். \n\nதிரிணாமுல் காங்கிரஸ் கட்சியின் துணைத் தலைவர் பொறுப்பில் இருந்து விலகி 2017இல் பாஜகவில் இணைந்த முகுல் ராயின் மகன் சுப்ரான்ஷு ராய் மற்றும் துஷார் காண்டி பட்டாச்சார்யா ஆகிய சட்டமன்ற உறுப்பினர்கள் நேற்று திரிணாமுல் காங்கிரஸ் கட்சியில் இருந்து விலகி பாஜகவில் இணைந்ததைத் தொடர்ந்து இன்று இந்த நிகழ்வு நடந்துள்ளது. \n\nபாஜக மாநிலத் தலைவர் கைலாஷ் விஜய்வர்கியா முன்னிலையில் திரிணாம"} {"inputs":"கீழே உள்ள தலைப்பு மற்றும் கட்டுரையின் சுருக்கம் கொடுக்கப்பட்டால், ஒரு சிறு கட்டுரையை அல்லது நீண்ட கட்டுரையின் தொடக்கத்தை உருவாக்கவும். தலைப்பு: மம்தா பானர்ஜி தர்ணா- காவல் ஆணையர் சிபிஐக்கு ஒத்துழைக்க வேண்டும்\\nசுருக்கம்: கொல்கத்தா காவல் ஆணையரை சிபிஐ விசாரிப்பது தொடர்பாக உச்ச நீதிமன்றத்தில் தொடரப்பட்ட வழக்கில், காவல் ஆணையர் சிபிஐக்கு ஒத்துழைப்பு தர வேண்டும் என்று நீதிமன்றம் தெரிவித்துள்ளது.\\nகட்டுரை (அதிகபட்சம் 500 எழுத்துகள்):","targets":"இதுதொடர்பாக உச்சநீதிமன்றம், கொல்கத்தா காவல் ஆணையர் ராஜீவ் குமார் மற்றும் மேற்கு வங்க அரசுக்கு நோட்டீஸ் வழங்கியுள்ளது. \n\nராஜீவ் குமார் சிபிஐக்கு ஒத்துழைப்பு தர வேண்டும் என்றும், ஷிலாங்கில் உள்ள சிபிஐ அலவலகத்தில் அஜராக வேண்டும் என்றும் தெரிவித்துள்ள உச்சநீதிமன்றம் காவல் ஆணையரை கைது செய்ய இயலாது என்றும் தெரிவித்துள்ளது.\n\nமேலும் இந்த வழக்கு பிப்ரவரி 20ஆம் தேதிக்கு ஒத்தி வைக்கப்பட்டுள்ளது.\n\nசாரதா நிதி நிறுவன மோசடி\n\nசாரதா நிதி நிறுவன மோசடி மற்றும் ரோஸ் வேலி ஆகிய வழக்குகளில் கொல்கத்தா காவல் ஆணையர் ராஜ"} {"inputs":"கீழே உள்ள தலைப்பு மற்றும் கட்டுரையின் சுருக்கம் கொடுக்கப்பட்டால், ஒரு சிறு கட்டுரையை அல்லது நீண்ட கட்டுரையின் தொடக்கத்தை உருவாக்கவும். தலைப்பு: மரங்களை பாதுகாத்தல்: ஆணியை பிடுங்கி சேவை செய்யும் போலீஸ்காரர்\\nசுருக்கம்: விளம்பரத் தட்டிகளுக்காக மரங்களை சிலுவையில் அறையும் ஆணிகளை உயிர் நேயத்தோடு அகற்றி சேவை செய்கிறார் இந்த தலைமைக் காவலர். ஆம். இவர் பிடுங்குவது எல்லாமே தேவையில்லாத ஆணிகள்தான்.\\nகட்டுரை (அதிகபட்சம் 500 எழுத்துகள்):","targets":"மனிதர்களைப் போல மரங்களுக்கும் உயிர் உண்டு; அவற்றின் மீது ஆணி அடிப்பதால் நாளடைவில் அவை பட்டுப்போய்விடும் என்பது ராமநாதபுரத்தை சேர்ந்த தலைமைக் காவலர் சுபாஷ் சீனிவாசனின் கருத்து. \n\nஎனவே மரங்களில் ஆணிகொண்டு விளம்பரத் தட்டிகளை அடிப்பதால் சாலையோர மரங்களில் ஏறியிருக்கும் பல்லாயிரம் ஆணிகளை அகற்றுவதை ஒரு தன்னார்வ சேவையாகவே அவர் மேற்கொண்டு வருகிறார். \n\nமரத்தில் ஆணி அடித்து விளம்பரப் பதாகைகளை கம்பியால் கட்டுகிறவர்கள் மீண்டும் அந்த ஆணிகளை பிடுங்குவதில்லை, கம்பிகளை கழற்றுவதில்லை. \n\nவிளம்பரம் செய்யும் நிறுவன"} {"inputs":"கீழே உள்ள தலைப்பு மற்றும் கட்டுரையின் சுருக்கம் கொடுக்கப்பட்டால், ஒரு சிறு கட்டுரையை அல்லது நீண்ட கட்டுரையின் தொடக்கத்தை உருவாக்கவும். தலைப்பு: மரம் வளர்க்க விதைகளுக்கு பதிலாக இலை - அசத்தும் கோவை விவசாயி\\nசுருக்கம்: இலையை பறித்து நட்டால் அது வேர் விட்டுச் செடியாக வளரும் என்பதை தனது கண்டுபிடிப்பின் மூலம் நிரூபித்துள்ளார் கோவை மாவட்டம், மேட்டுப்பாளையம் பகுதியைச் சேர்ந்த விவசாயி எஸ். ராஜரத்தினம்.\\nகட்டுரை (அதிகபட்சம் 500 எழுத்துகள்):","targets":"திசு வளர்ப்பு முறை (Tissue Culture) அடிப்படையில் 'இலை வழி நாற்று முறை' எனப்படும் இந்த நுட்பம் சாத்தியமாகியுள்ளது.\n\nபொதுவாக விதைகளில் இருந்துதான் வேர் உருவாகி, செடி, மரம் ஆகியவை வளரும். இதனால் மரங்களை வளர்ப்பதற்கு விதைகள் அதிக அளவில் தேவைப்படுகின்றன.\n\n தற்போது சந்தைபடுத்தப்படும் பெரும்பாலான விதை ரகங்ளும் மரபணுக்களில் மாற்றம் செய்யப்பட்டு விற்கப்படுகின்றன. இதை சரிசெய்ய களம் இறங்கிய ராஜரத்தினம், இலையிலிருந்து செடியை உருவாக்கும் 'இலை வழி நாற்று முறையை அறிமுகம் செய்து வேளாண் விஞ்ஞானிகளை வியப்பில் ஆழ்"} {"inputs":"கீழே உள்ள தலைப்பு மற்றும் கட்டுரையின் சுருக்கம் கொடுக்கப்பட்டால், ஒரு சிறு கட்டுரையை அல்லது நீண்ட கட்டுரையின் தொடக்கத்தை உருவாக்கவும். தலைப்பு: மராத்தா போராட்டம்: `செயல்படுத்த முடியாத ஒரு வாக்குறுதி`\\nசுருக்கம்: (இந்த கட்டுரையில் இடம் பெற்றுள்ள கருத்துக்கள் அனைத்தும், கட்டுரையாளரின் தனிப்பட்ட கருத்துக்கள். பிபிசி தமிழின் கருத்துக்கள் அல்ல. - ஆசிரியர்) \n\n\\nகட்டுரை (அதிகபட்சம் 500 எழுத்துகள்):","targets":"2016 ஆகஸ்ட் முதல் 2017 ஆகஸ்ட் வரை, மகாராஷ்டிராவில் உள்ள மராத்தியர்கள் மிகவும் அமைதியாக தங்கள் பலத்தை காட்டியுள்ளார்கள். 58 அமைதி ஊர்வலங்களை நடத்தியுள்ளார்கள். அரசு வேலைகளில் தங்களுக்கு கிடைக்க வேண்டிய இட ஒதுக்கீட்டில் உள்ள அரசியலமைப்புச் சட்ட ரீதியிலான பிரச்சினையை மராட்டிய அரசு தீர்க்கும் என்று ஒரு வருடமாக அவர்கள் பொறுமையாக காத்திருக்கிறார்கள். \n\nஇப்போது அவர்கள் தங்கள் பொறுமையை எல்லாம் இழந்து, வன்முறையில் ஈடுபடும் நிலையில் இருக்கிறார்கள். ஆகஸ்ட் முதல் தேதியில் இருந்து 9ஆம் தேதி வரை அவர்கள் அரச"} {"inputs":"கீழே உள்ள தலைப்பு மற்றும் கட்டுரையின் சுருக்கம் கொடுக்கப்பட்டால், ஒரு சிறு கட்டுரையை அல்லது நீண்ட கட்டுரையின் தொடக்கத்தை உருவாக்கவும். தலைப்பு: மருத்துவ ரீதியில் ஆரோக்கியமற்ற, நம்பமுடியாத விளம்பர பெண் பொம்மைகள்\\nசுருக்கம்: மகளிர் கடைகளில் வைக்கப்பட்டுள்ள விளம்பர பெண் பொம்மைகளின் உடல் அளவுகள் நம்பத்தகாதவை என்று 'ஈற்றிங் டிஸ்ஆடர்' பத்திரிகையில் வெளியாகியுள்ள புதிய ஆய்வு ஒன்று தெரிவிக்கிறது. \n\n\\nகட்டுரை (அதிகபட்சம் 500 எழுத்துகள்):","targets":"ஐக்கிய ராஜ்ஜியத்தின் இரண்டு நகரங்களில், மகளிர் அழகு கடைகளில் காட்சிக்கு வைத்திருக்கும் விளம்பர பொம்மைகளை ஆராய்ந்து ஆய்வாளர்கள் இந்த முடிவுக்கு வந்துள்ளனர். \n\nகடைகளில் வைக்கப்பட்டிருக்கும் இத்தகைய விளம்பர பொம்மை உருவ அளவுக்கு மக்கள் இருப்பார்களானால், அவர்கள் மருத்துவ ரீதியில் ஆரோக்கியமற்றவர்களாக கருதப்படுவர் என்று இந்த ஆய்வாளர்கள் முடிவுக்கு வந்துள்ளனர்.\n\nமுகப்பவுடரால் புற்றுநோய்: ஜான்சன் & ஜான்சனுக்கு 110 மில்லியன் டாலர் அபராதம்\n\nமாதவிடாய் காலத்தில் வீட்டில் இருக்க தடை\n\nமிகவும் மெல்லியதாக இருப்ப"} {"inputs":"கீழே உள்ள தலைப்பு மற்றும் கட்டுரையின் சுருக்கம் கொடுக்கப்பட்டால், ஒரு சிறு கட்டுரையை அல்லது நீண்ட கட்டுரையின் தொடக்கத்தை உருவாக்கவும். தலைப்பு: மறக்கடிக்கப்பட்ட பிரபல ஓவியர்களின் படைப்புகள்\\nசுருக்கம்: செப்டம்பர் மாத தொடக்கத்தில் நடந்த இரண்டு கண்காட்சிகள் 1920களின் பிற்பகுதி மற்றும் 1930களில் கலை உலக பிரபலங்களான, லண்டனின் கிழக்குப் பகுதியை சேர்ந்த தொழிலாளர் வர்க்க கலைஞர்களின் குழுவிற்கு அர்ப்பணிக்கப்பட்டன.\\nகட்டுரை (அதிகபட்சம் 500 எழுத்துகள்):","targets":"கூப்பர் என்ற உற்சாகமான ஆசிரியரால் கிழக்கு லண்டனில் துவங்கப்பட்ட நான்கு உறுப்பினர்கள் கொண்ட ஓவியக்கலைஞர்கள் குழு\n\n இந்த கண்காட்சிகளில் இடம்பெற்ற பல படைப்புகள் இரண்டாம் உலகப் போருக்குப் பின் மறக்கடிக்கப்பட்டன எனபது குறிப்பிடத்தக்கது. \n\nஇந்த குழுவினர் கிழக்கு லண்டன் குரூப் என அழைக்கப்பட்டனர், அவர்களது அணிகளின் மத்தியில், எளிமையான அலுவலக எழுத்தாளர்கள், ஒரு கடற்படை ஊழியர் , ஒரு சாளர துப்புரவாளர், ஒரு கடை உதவியாளர், ஒரு அச்சுப்பொறி, ஒரு கூடை நெய்தவர் மற்றும் ஒரு சிறிய பையன் ஆகியோர் இருந்தனர். \n\nதற்ப"} {"inputs":"கீழே உள்ள தலைப்பு மற்றும் கட்டுரையின் சுருக்கம் கொடுக்கப்பட்டால், ஒரு சிறு கட்டுரையை அல்லது நீண்ட கட்டுரையின் தொடக்கத்தை உருவாக்கவும். தலைப்பு: மறைந்த தமிழக முதல்வர் ஜெயலலிதாவின் மரணத்தில் மர்மம் உள்ளது: பி. ஹெச். பாண்டியன் குற்றச்சாட்டு\\nசுருக்கம்: மறைந்த தமிழக முதல்வர் ஜெயலலிதாவின் மரணம் குறித்து பல மர்மங்கள் இருப்பதாகவும், அவருக்கு அளிக்கப்பட்ட சிகிச்சைகள் குறித்த விளக்கங்கள் திருப்தியளிக்கவில்லை என்றும் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினரும், தமிழக சட்டப்பேரவை முன்னாள் தலைவருமான பி. ஹெச். பாண்டியன் தெரிவித்துள்ளார். \n\n\\nகட்டுரை (அதிகபட்சம் 500 எழுத்துகள்):","targets":"ஜெயலலிதா: சிகிச்சையில் பிரச்சனைகள் இல்லை என்கிறது மருத்துவர் குழு\n\nஜெயலலிதாவின் மரணத்தில் மர்மம் உள்ளது: பி. ஹெச். பாண்டியன் குற்றச்சாட்டு\n\nகீழே தள்ளிவிடப்பட்டாரா ஜெயலலிதா? \n\nசென்னையில் இன்று (செவ்வாய்க்கிழமை) நடந்த பத்திரிக்கையாளர் சந்திப்பில் செய்தியாளர்களை சந்தித்த பி. ஹெச். பாண்டியன் கூறுகையில், ''கடந்த செப்டம்பர் 22-ஆம் தேதியன்று, மறைந்த தமிழக முதல்வர் ஜெயலலிதா உடலநலக்குறைவால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். ஆனால், இது குறித்து பல ஐயங்கள் உள்ளது. அவரது போயஸ்தோட்ட வீட்டில் கைகலப்பு ந"} {"inputs":"கீழே உள்ள தலைப்பு மற்றும் கட்டுரையின் சுருக்கம் கொடுக்கப்பட்டால், ஒரு சிறு கட்டுரையை அல்லது நீண்ட கட்டுரையின் தொடக்கத்தை உருவாக்கவும். தலைப்பு: மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா சொத்துகளின் தற்போதைய மதிப்பு எவ்வளவு?\\nசுருக்கம்: முக்கிய இந்திய நாளிதழ்கள் சிலவற்றில் வெளியான கட்டுரைகள் மற்றும் செய்திகளைத் தொகுத்து வழங்குகிறோம்.\\nகட்டுரை (அதிகபட்சம் 500 எழுத்துகள்):","targets":"தினத்தந்தி: 'ஜெயலலிதா சொத்துகளின் தற்போதைய மதிப்பு எவ்வளவு?'\n\nஜெயலலிதா சொத்துகளின் தற்போதைய வழிகாட்டி மதிப்பு எவ்வளவு? என்பது குறித்து அறிக்கை தாக்கல் செய்ய வருமான வரித்துறைக்கு ஐகோர்ட்டு உத்தரவிட்டுள்ளது என்கிறது தினத்தந்தி நாளிதழ் செய்தி. \n\nசென்னை ஐகோர்ட்டில், சென்னையை சேர்ந்த அ.தி.மு.க. நிர்வாகி புகழேந்தி என்பவர் தாக்கல் செய்துள்ள மனுவில், 'மறைந்த முதல்-அமைச்சர் ஜெயலலிதாவுக்கு ரூ.913 கோடி மதிப்புள்ள சொத்துகள் பல இடங்களில் உள்ளன. இந்த சொத்துகளை நிர்வகிக்க நிர்வாகியை நியமிக்க வேண்டும்' என்று கூ"} {"inputs":"கீழே உள்ள தலைப்பு மற்றும் கட்டுரையின் சுருக்கம் கொடுக்கப்பட்டால், ஒரு சிறு கட்டுரையை அல்லது நீண்ட கட்டுரையின் தொடக்கத்தை உருவாக்கவும். தலைப்பு: மலாய் மொழி அகராதியில் இந்தியர்களை அவமதிக்கும் சொற்கள் - மலேசியாவில் சர்ச்சை\\nசுருக்கம்: மலேசிய தலைநகர் கோலாலம்பூரில் இயங்கி வரும் மலாய் மொழிக் காப்பகம் (டேவான் பகாசா டான் புஸ்தாகா) வெளியிட்டிருக்கும் ஆன்லைன் அகராதியில் பயன்படுத்தப்பட்டுள்ள 'கெலிங்' என்ற சொல் அங்குள்ள இந்திய வம்சாவளியினர் மத்தியில் கடும் அதிருப்தியை ஏற்படுத்தி உள்ளது.\\nகட்டுரை (அதிகபட்சம் 500 எழுத்துகள்):","targets":"மலேசியாவில் வசிக்கும் இந்திய வம்சாவளியினரில் தமிழர்களே பெரும்பான்மையினராக உள்ளனர். (கோப்புப்படம்)\n\nஇந்த சொல் தங்களை அவமானப்படுத்தும் நோக்குடன் பயன்படுத்தப்பட்டு வருவதாக மலேசிய இந்தியர்கள் கூறுகின்றனர். அப்படிப்பட்ட ஒரு சொல்லை அரசு கட்டுப்பாட்டில் உள்ள மலாய் மொழிக் காப்பகம் பயன்படுத்தி இருப்பதை ஏற்க இயலாது என அவர்கள் தெரிவித்துள்ளனர். இதன்பின், இந்தச் சொற்கள் மாற்றப்படும் என்று தெரிவித்துள்ளது மலாய் மொழிக் காப்பகம்.\n\nமலேசியாவில் மலாய் மொழியின் பயன்பாட்டையும், வளமையையும் உயர்த்த உருவாக்கப்பட்ட அமை"} {"inputs":"கீழே உள்ள தலைப்பு மற்றும் கட்டுரையின் சுருக்கம் கொடுக்கப்பட்டால், ஒரு சிறு கட்டுரையை அல்லது நீண்ட கட்டுரையின் தொடக்கத்தை உருவாக்கவும். தலைப்பு: மலேசியா முன்னாள் பிரதமர் மகாதீர்: காஷ்மீர் குறித்த எனது கருத்துகளால் இந்தியாவுடனான உறவு பாதிக்கப்பட்டது\\nசுருக்கம்: காஷ்மீர் பிரச்சினை குறித்து தாம் தெரிவித்த கருத்துகளே இந்தியாவுக்கும் மலேசியாவுக்கும் இடையேயான உறவு பாதிக்கப்படக் காரணம் என மலேசிய முன்னாள் பிரதமர் மகாதீர் மொஹம்மத் தெரிவித்துள்ளார்.\\nகட்டுரை (அதிகபட்சம் 500 எழுத்துகள்):","targets":"மற்றபடி தமது தலைமைத்துவத்தின் கீழ் இந்தியாவுடன், மலேசியா நல்ல உறவைப் பேணி வந்ததாக அண்மைய பேட்டி ஒன்றில் அவர் குறிப்பிட்டுள்ளார்.\n\nகடந்த 2018ஆம் ஆண்டு பொதுத்தேர்தலில் பக்காத்தான் ஹராப்பான் கூட்டணி வெற்றி பெற்றதை அடுத்து தனது 93ஆவது வயதில் மலேசியாவின் பிரதமராக மீண்டும் பொறுப்பேற்றார் மகாதீர். இதையடுத்து காஷ்மீர் பிரச்சினை, இந்திய குடியுரிமை திருத்தச் சட்டம் ஆகியவை குறித்து அவர் தெரிவித்த கருத்துகள் இந்தியத் தரப்புக்கு கடும் அதிருப்தியை ஏற்படுத்தின.\n\nமேலும் பல்வேறு வழக்குகள் தொடர்பில் இந்தியாவால் த"} {"inputs":"கீழே உள்ள தலைப்பு மற்றும் கட்டுரையின் சுருக்கம் கொடுக்கப்பட்டால், ஒரு சிறு கட்டுரையை அல்லது நீண்ட கட்டுரையின் தொடக்கத்தை உருவாக்கவும். தலைப்பு: மலேசியா: “எனக்குதான் பெரும்பான்மை உள்ளது”: மகாதீர் - தொடரும் குழப்பம், அடுத்து என்ன?\\nசுருக்கம்: மலேசியாவின் எட்டாவது பிரதமராக மொகிதின் யாசின் பதவியேற்க உள்ள நிலையில், நாடாளுமன்றத்தில் தங்களுக்குத் தான் பெரும்பான்மை உள்ளது என மகாதீர், அன்வார் தரப்பு திட்டவட்டமாக அறிவித்திருப்பது மலேசியாவில் அடுத்த பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.\\nகட்டுரை (அதிகபட்சம் 500 எழுத்துகள்):","targets":"மகாதீர்\n\nபக்காத்தான் ஹராப்பான் கூட்டணிக்கு 114 எம்பிக்களின் ஆதரவு இருப்பதாக அதன் தலைமை அறிவித்துள்ளது. எனவே தங்கள் கூட்டணி மீண்டும் ஆட்சியமைக்கும் என்ற நம்பிக்கையை இழந்துவிடவில்லை என்று பக்காத்தான் கூட்டணியில் இடம்பெற்றுள்ள கட்சிகளின் தலைவர்கள் தெரிவித்துள்ளனர்.\n\nமேலும் சனிக்கிழமை நள்ளிரவு வரை பக்காத்தான் கூட்டணிக் கட்சித் தலைவர்கள் கோலாலம்பூரில் தங்குவிடுதி ஒன்றில் தீவிர ஆலோசனையில் ஈடுபட்டனர். தங்களுக்கு பெரும்பான்மை உள்ளது என்பதை நிரூபிப்பதற்குத் தேவைப்படும் ஆவணங்களை மாமன்னரிடம் ஒப்படைக்க இருப"} {"inputs":"கீழே உள்ள தலைப்பு மற்றும் கட்டுரையின் சுருக்கம் கொடுக்கப்பட்டால், ஒரு சிறு கட்டுரையை அல்லது நீண்ட கட்டுரையின் தொடக்கத்தை உருவாக்கவும். தலைப்பு: மலையக தொழிலாளர்களின் குறைந்தபட்ச கூலி நிர்ணயம்: தொழிற்சங்கங்கள் தோல்வி\\nசுருக்கம்: இந்திய வம்சாவளி பெருந்தோட்டத் தொழிலாளர்களின் அடிப்படை சம்பளத்தை 700 ரூபாயாக அதிகரிக்க, முதலாளிமார் சம்மேளனத்திடம், கூட்டு உடன்படிக்கையில் கையெழுத்திடும் மூன்று தொழிற்சங்கங்களும் இணக்கம் தெரிவித்துள்ளன.\\nகட்டுரை (அதிகபட்சம் 500 எழுத்துகள்):","targets":"முதலாளிமார் சம்மேளனத்துடன் வெள்ளிக்கிழமை முற்பகல் இடம்பெற்ற பேச்சுவார்த்தையின்போது, மலையக பெருந்தோட்டத் தொழிலாளர்கள் சார்பாக பேச்சுவார்த்தையில் ஈடுபட்ட தொழிற்சங்கங்கள் இந்த இணக்கத்தை வெளியிட்டுள்ளன. \n\nஇந்த பேச்சுவார்த்தையில் இலங்கை தொழிலாளர் காங்கிரஸ், இலங்கை தேசிய தோட்டத் தொழிலாளர் சங்கம் மற்றும் பெருந்தோட்ட தொழிற்சங்க கூட்டமைப்பு ஆகியவற்றை பிரதிநிதித்துவப்படுத்தி, அதன் உறுப்பினர்கள் கலந்துக்கொண்டனர். \n\nஅத்துடன், பெருந்தோட்ட கைத்தொழில் அமைச்சர் நவீன் திஸாநாயக்க, தொழில் மற்றும் தொழிற்சங்க உறவுக"} {"inputs":"கீழே உள்ள தலைப்பு மற்றும் கட்டுரையின் சுருக்கம் கொடுக்கப்பட்டால், ஒரு சிறு கட்டுரையை அல்லது நீண்ட கட்டுரையின் தொடக்கத்தை உருவாக்கவும். தலைப்பு: மழை எனும் மாயமான்: ”தண்ணீர் இல்லை, ஏன் இங்கே தங்க வேண்டும்?” - கேள்வி எழுப்பும் மக்கள்\\nசுருக்கம்: இந்தியாவின் மேற்கில் மகாராஷ்டிரா மாநிலத்தில் தனது கிராமத்தில் தினமும் காலையில் டகாடு பெல்டார் (75) எழுந்து, சாப்பாடு வைத்து, பருப்பு சமைத்துக் கொள்கிறார். அதன் பிறகு அவர் செய்வதற்கு சிறிதளவே வேலை உள்ளது.\\nகட்டுரை (அதிகபட்சம் 500 எழுத்துகள்):","targets":"வனப் பகுதிகளால் சூழப்பட்ட, கற்கள் நிறைந்த மலைப் பகுதியில் ஹட்கர்வாடி கிராமத்தில் ஒரே அறை கொண்ட மங்கலான குடிசையில் கடந்த மூன்று ஆண்டுகளாக தனியாக வசித்து வருகிறார் திரு. பெல்டார்.\n\nவறட்சி காரணமாக அவருடைய மனைவியும், மூன்று மகன்களும் கிராமத்தை விட்டு வெளியேறிவிட்டனர். நிலம் காய்ந்துவிட்டது. கிணறுகள் வறண்டுவிட்டன. குடிப்பதற்கும், குளிப்பதற்கும் சிறிதளவு தண்ணீர் மட்டுமே உள்ளது. குடும்பத்தின் தானிய விவசாய நிலம் வறண்டு கிடக்கிறது.\n\nகரும்பு பயிரிடும் மாவட்டத்தில் 400 கிலோ மீட்டர் (248 மைல்கள்) தொலைவில்"} {"inputs":"கீழே உள்ள தலைப்பு மற்றும் கட்டுரையின் சுருக்கம் கொடுக்கப்பட்டால், ஒரு சிறு கட்டுரையை அல்லது நீண்ட கட்டுரையின் தொடக்கத்தை உருவாக்கவும். தலைப்பு: மஹிந்த ராஜபக்ஷ மீண்டும் இலங்கை பிரதமராகப் பதவியேற்றார்\\nசுருக்கம்: 9ஆவது நாடாளுமன்றம் தேர்வு செய்யப்பட்டதை அடுத்து மீண்டும் பிரதமராக மஹிந்த ராஜபக்ஷ் சற்று முன்னர் சத்திய பிரமாணம் செய்து கொண்டார்.\\nகட்டுரை (அதிகபட்சம் 500 எழுத்துகள்):","targets":"ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ முன்னிலையில் களனி ரஜமஹா விஹாரையில் (பௌத்த விஹாரை) இந்த பதவியேற்பு நிகழ்வு இன்று காலை இடம்பெற்றது. \n\nஇந்த நிகழ்விற்கு பௌத்த மதக்குருமார்கள், ஏனைய மதத் தலைவர்கள், முப்படையினர், அரசியல்வாதிகள், வெளிநாட்டு தூதுவர்கள் உள்ளிட்ட பலரும் கலந்துகொண்டிருந்தனர். \n\nகளனி ரஜமஹா விஹாரையில் முதலில் தேசிய கீதம் ஒலிக்கப்பட்டது. \n\nஅதனைத் தொடர்ந்து, மத அனுஷ்டானங்கள் இடம்பெற்றதை அடுத்து, ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ முன்னிலையில், பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ சத்திய பிரமாணம் செய்துகொண்டார். \n\nஇலங்கையி"} {"inputs":"கீழே உள்ள தலைப்பு மற்றும் கட்டுரையின் சுருக்கம் கொடுக்கப்பட்டால், ஒரு சிறு கட்டுரையை அல்லது நீண்ட கட்டுரையின் தொடக்கத்தை உருவாக்கவும். தலைப்பு: மாசுபாடுகளால் அதிக இறப்பு ஏற்படுவதில் இந்தியாவுக்கு 5வது இடம்\\nசுருக்கம்: 2015 ஆம் ஆண்டு உலக அளவில் நிகழ்நத இறப்புகளில் 9 மில்லியன் பேரின் மரணத்தேோடு தொடர்படையதாக மாசுபாடு இருந்துள்ளது என்று \"த லென்செட்\" மருத்துவ சஞ்சிகை தெரிவித்துள்ளது. அத்துடன் உலக அளவில் மாசுபாடுகளால் அதிக இறப்பு ஏற்படும் நாடுகளில் இந்தியா ஐந்தாவது இடத்தில் உள்ளது. \n\n\\nகட்டுரை (அதிகபட்சம் 500 எழுத்துகள்):","targets":"குறைந்த மற்றும் நடுத்தர வருவாய் பெறுகின்ற நாடுகளில் நிகழ்ந்துள்ள ஏறக்குறைய எல்லா இறப்புக்களிலும் 25 சதவீதம் வரையான இறப்புக்கள் மாசுபாடுகளால் நிகழ்ந்திருக்கலாம் என்று தெரிவிக்கப்படுகிறது. \n\nஇதில், வங்கதேசமும், சோமாலியாவும் மிகவும் பாதிக்கப்பட்டுள்ளன. \n\nகாற்று மாசுபாடு காரணமாக மூன்றில் இரண்டு பகுதியினர் இறந்து பெரிய பாதிப்பை காற்று மாசுபாடு ஏற்படுத்தியுள்ளது. \n\nபுருணை மற்றும் ஸ்வீடனில் மாசுபாடு காரணமாக மிக குறைவான இறப்புகள் நேரிடுகின்றன. \n\nஇதய நோய், பக்கவாதம் மற்றும் நுரையீரல் புற்றுநோய் போன்ற மாச"} {"inputs":"கீழே உள்ள தலைப்பு மற்றும் கட்டுரையின் சுருக்கம் கொடுக்கப்பட்டால், ஒரு சிறு கட்டுரையை அல்லது நீண்ட கட்டுரையின் தொடக்கத்தை உருவாக்கவும். தலைப்பு: மாஞ்சா கயிற்றில் இருந்து பறவைகளை மீட்க சென்ற பெண் உயிரிழப்பு\\nசுருக்கம்: சமீபத்தில் குஜராத்தில் நாங்கள் உத்தராயன் என்று கூறப்படும், காற்றாடி அதாவது பட்டம் விடும் திருவிழாவை கொண்டாடினோம். சிலர் காற்றாடிகளை பறக்கவிட்டு கொண்டாடிய நிலையில், சிலரோ பறவைகளை மீட்கும் பணியில் ஈடுபட்டிருந்தனர்.\\nகட்டுரை (அதிகபட்சம் 500 எழுத்துகள்):","targets":"ஒவ்வொரு ஆண்டும் குஜராத்தில் இத்திருவிழா நடைபெறும்போது, பறவைகளும் சரி, மனிதர்களும் சரி மிகுந்த பாதிப்புக்கு உள்ளாகின்றனர். \n\nஉத்தராயன் திருவிழாவின் ஒரு நாளில், அகமதாபாத்தை சேர்ந்த ரஹிலா உஸ்மான், காந்திநகரில் வனத்துறையினரால் நடத்தப்பட்ட பறவைகள் மீட்பு பிரசாரத்தில் கலந்து கொள்ள சென்றிருந்தார். \n\nவீடு திரும்பிக் கொண்டிருக்கும்போது, சர்கெஜ்-அஹமதாபாத் நெடுஞ்சாலையில் இருக்கும் கே.டி.மருத்துவமனைக்கு அருகே, காற்றாடியின் நூல் ரஹிலாவில் கழுத்தில் சுற்றிக் கொண்டதில் இறந்துவிட்டார். \n\nரஹிலா உஸ்மானின் குடும்ப"} {"inputs":"கீழே உள்ள தலைப்பு மற்றும் கட்டுரையின் சுருக்கம் கொடுக்கப்பட்டால், ஒரு சிறு கட்டுரையை அல்லது நீண்ட கட்டுரையின் தொடக்கத்தை உருவாக்கவும். தலைப்பு: மாட்டுத்தீவன ஊழல் வழக்கு: லாலு பிரசாத் யாதவை விசாரணையில் இருந்து விடுவிக்க உச்ச நீதிமன்றம் மறுப்பு\\nசுருக்கம்: மாட்டுத்தீவன ஊழல் தொடர்பாக குற்றவியல் சதி வழக்கை முன்னாள் பீகார் மாநில முதலமைச்சரும், ராஷ்ட்ரிய ஜனதா தள கட்சித் தலைவருமான லாலு பிரசாத் யாதவ் சந்திக்க வேண்டும் என்று இந்திய உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது \n\n\\nகட்டுரை (அதிகபட்சம் 500 எழுத்துகள்):","targets":"முன்னதாக, மாட்டுத்தீவன ஊழல் வழக்கில், லாலு பிரசாத் யாதவ் மீது குற்றவியல் சதி விசாரணை நடத்த சிபிஐ எனப்படும் மத்தியப் புலனாய்வுத் துறை மனு தாக்கல் செய்தது. \n\nஉச்ச நீதிமன்றம் இன்று அளித்த தீர்ப்பின்படி, குற்றவியல் சதி உள்பட பல வழக்குகள் மீண்டும் விசாரிக்கப்படும். \n\nமாட்டுத்தீவன ஊழல் தொடர்பாக லாலு பிரசாத் யாதவ் உச்ச நீதிமன்றத்தால் ஏற்கனவே ஐந்து ஆண்டுகள் தண்டனை பெற்றார். லாலு பிரசாத் யாதவுக்கு உச்ச நீதிமன்றம் இத்தண்டனையை வழங்கிய போது அவர் தனது நாடாளுமன்ற உறுப்பினர் பதவியில் இருந்து விலக நேர்ந்தது"} {"inputs":"கீழே உள்ள தலைப்பு மற்றும் கட்டுரையின் சுருக்கம் கொடுக்கப்பட்டால், ஒரு சிறு கட்டுரையை அல்லது நீண்ட கட்டுரையின் தொடக்கத்தை உருவாக்கவும். தலைப்பு: மாணிக்கவாசகர் புத்தகம்: சைவ சித்தாந்த பேராசிரியரை இந்துத்துவ அமைப்புகள் எதிர்ப்பது ஏன்?\\nசுருக்கம்: மாணிக்கவாசகர் குறித்து எழுதப்பட்ட ஒரு புத்தகத்தில் சொல்லப்பட்ட கருத்துகள் ஏற்புடையவை அல்ல என்பதால் இந்து அமைப்புகள் கடும் எதிர்ப்புத் தெரிவித்துவருகின்றன.\\nகட்டுரை (அதிகபட்சம் 500 எழுத்துகள்):","targets":"புத்தகத்தை வெளியிட்ட பேராசிரியர் சரவணன் மீது நடவடிக்கையெடுக்க வேண்டுமென அவை கோரிவருகின்றன. \n\nதமிழக அரசின் தொல்லியல் துறையில் கல்வெட்டு ஆய்வாளராக இருந்து ஓய்வுபெற்ற ஆ. பத்மாவதி என்பவர் 'மாணிக்கவாசகர்: காலமும் கருத்தும்' என்ற புத்தகம் ஒன்றை எழுதியுள்ளார். \n\nஇந்தப் புத்தகத்தை சென்னையிலிருந்து செயல்படும் சைவ சித்தாந்தப் பெருமன்றம் என்ற அமைப்பு வெளியிட்டுள்ளது. \n\nஇந்த சைவ சித்தாந்தப் பெருமன்றத்தின் தலைவராக நல்லூர் சா. சரவணன் என்பவர் செயல்பட்டுவருகிறார். \n\nசரவணன் சென்னைப் பல்கலைக்கழகத்தின் சைவ சித்தாந"} {"inputs":"கீழே உள்ள தலைப்பு மற்றும் கட்டுரையின் சுருக்கம் கொடுக்கப்பட்டால், ஒரு சிறு கட்டுரையை அல்லது நீண்ட கட்டுரையின் தொடக்கத்தை உருவாக்கவும். தலைப்பு: மாதவிடாய் 15 வயதிலேயே நின்றது - கவலைகளைத் தூக்கி எறிந்த சிறுமி\\nசுருக்கம்: இரண்டு ஆண்டுகளுக்கு முன்னால், அன்னாபெல்லுக்கு முதல் முறையாக மாதவிடாய் வராமல் போயிற்று. அவர் அதனை பெரிதாக எடுத்துக்கொள்ளவில்லை.\\nகட்டுரை (அதிகபட்சம் 500 எழுத்துகள்):","targets":"பதினைந்து வயதான அன்னாபெல்லுக்கு மிகவும் முன்னதாகவே மாதவிடாய் நிறுத்தம் ஏற்பட்டுள்ளதாக கண்டறியப்பட்டுள்ளது\n\nபின்னர், உடல் வெப்பமடைந்து, சிவப்பு நிறமாகியது. பின்னர் நிலைமை மிகவும் மோசமாகியது. \n\n\"நான் அறிவியல் பாட வகுப்பில் இருந்தபோது, எனது முகம் சிவப்பு நிறமாவதை என்னால் உணர முடிந்தது,\" என்று 15 வயதான அவர் நினைவுகூர்கிறார். \n\n\"எனது உடல் வெப்பமடைந்து, சிவப்பு நிறம் பெற்றிருப்பதற்கு மாதவிடாய் நிறுத்தம் ஏற்பட்டுள்ளதுதான் காரணம் என்று எனது ஆசிரியர் குறிப்பிட்டார். அப்போதுதான் எனக்கு சிக்கல் புரிந்தது\""} {"inputs":"கீழே உள்ள தலைப்பு மற்றும் கட்டுரையின் சுருக்கம் கொடுக்கப்பட்டால், ஒரு சிறு கட்டுரையை அல்லது நீண்ட கட்டுரையின் தொடக்கத்தை உருவாக்கவும். தலைப்பு: மாதவிடாய் காலத்தில் வீடற்ற பெண்களின் நிலை என்ன?\\nசுருக்கம்: அவர் சொல்லும் அந்த நாள் என்பது 'மாதவிடாய் நாட்கள்'\\nகட்டுரை (அதிகபட்சம் 500 எழுத்துகள்):","targets":"\"போர்த்திக்கொள்ளவும், போட்டுக்கொள்ளவும் துணி கிடைக்காதபோது, 'அந்த நாட்களில்' பயன்படுத்த துணி எங்கிருந்து கிடைக்கும்?'' இது சாலையோரங்களில் வசிக்கும் பெண்களில் ஒருவரான ரேகா என்ற பெண்ணின் நிலை.\n\nரேகா சொல்கிறார், \"மாதவிடாயை எப்படி தவிர்க்கமுடியும்? பெண்ணாக பிறந்த அனைவரும் அனுபவிக்கவேண்டிய தொடர் நிகழ்வு. ஆனால் அந்த நாட்கள் மிகவும் கொடுமையானவை, சமாளிப்பது மிகவும் சிரமம், கிழிந்துபோன துணிகள், காகிதங்கள், பழைய செய்தித்தாள்களை பயன்படுத்துவோம்.\"\n\nரேகாவும், இன்னும் சில பெண்களும் அங்குதான் வசிக்கிறார்கள்."} {"inputs":"கீழே உள்ள தலைப்பு மற்றும் கட்டுரையின் சுருக்கம் கொடுக்கப்பட்டால், ஒரு சிறு கட்டுரையை அல்லது நீண்ட கட்டுரையின் தொடக்கத்தை உருவாக்கவும். தலைப்பு: மானுக்குப் பாலூட்டும் பிஷ்னோய் இனப் பெண்கள் - சல்மானை தண்டிக்கப் போராடியவர்கள்\\nசுருக்கம்: கலைமான் வேட்டையாடியதாக குற்றம்சாட்டப்பட்ட நடிகர் சல்மான் கானுக்கு தண்டனை பெற்றுத் தரப் போராடிய பிஷ்னோய் சமூகத்தினர் மரங்களை பாதுகாக்க வேண்டும், எல்லா உயிர்களிடமும் பரிவு காட்ட வேண்டும் என்ற வாழ்க்கை தத்துவத்தை கொண்டவர்கள். ராஜஸ்தானில் தார் பாலைவனப் பகுதியில் இவர்கள் வாழ்கின்றனர். \n\n\\nகட்டுரை (அதிகபட்சம் 500 எழுத்துகள்):","targets":"பிஷ்னோய் சமுதாய மக்கள் வன விலங்குகளையும், மரங்களையும் பாதுகாக்க தங்கள் வாழ்வை பணயம் வைக்கத் தயாராக உள்ளனர். அதனால்தான், மான் வேட்டையாடிய வெள்ளித்திரை நடிகர் சல்மான் வெளிச்சத்திற்கு வந்தார். அவருக்கு தண்டனை பெற்றுத் தருவதற்காக அவர்கள் வீதியில் இறங்கி போராடினார்கள்.\n\nவனவிலங்குகளையும், மரங்களையும் பாதுகாப்பது அவர்களின் வாழ்க்கை நெறிமுறைகளில் முக்கியமான ஒன்று.\n\nபிஷ்னோய் சமுதாய மக்கள், பாலைவனத்தில் மட்டுமல்ல. ராஜஸ்தான், ஹரியானா, பஞ்சாப், உத்தரப் பிரதேசம், மத்தியப் பிரதேசம் என பல இடங்களில் வசிக்கின்ற"} {"inputs":"கீழே உள்ள தலைப்பு மற்றும் கட்டுரையின் சுருக்கம் கொடுக்கப்பட்டால், ஒரு சிறு கட்டுரையை அல்லது நீண்ட கட்டுரையின் தொடக்கத்தை உருவாக்கவும். தலைப்பு: மாய சடங்குக்குப் பிறகு சடலத்தைத் தந்த முதலை\\nசுருக்கம்: முதலை வசிய வேலை செய்யும் நபர் ஒருவர் செய்த மாயச் சடங்குக்குப் பிறகு, தான் இழுத்துச் சென்று கொன்ற ஒருவரின் சடலத்தை மீண்டும் நிலப்பகுதிக்கு கொண்டுவந்த ஒரு முதலையின் விடியோ காட்சி இந்தோனேஷியாவில் வைரலாக பரவி வருகிறது.\\nகட்டுரை (அதிகபட்சம் 500 எழுத்துகள்):","targets":"41 வயது சையரிஃபுதின், கிழக்கு ஜகார்தாவில் இருந்து 1,500 கி.மீ. தூரத்தில் உள்ள கிழக்கு களிமந்தானில் உள்ள பெராவு பகுதியில் உள்ள ஆற்றில் குளிக்கச் சென்றதாகவும் அப்போது அவரை இரண்டு மீட்டர் நீளமுள்ள ஒரு முதலை, ஆற்றில் நீண்ட தூரம் இழுத்துச் சென்றதாகவும் உள்ளூர் ஊடகங்கள் கூறின. \n\nகடந்த செவ்வாய்க்கிழமை நடைபெற்ற அந்த சம்பவத்தை நேரில் பார்த்த சையரிஃபுதினின் நண்பர், உள்ளூர் காவல்துறையிடம் தெரிவித்தார். \n\nஆனால், சையரிஃபுதினை கண்டுபிடிக்க முடியவில்லை. \n\nஇதையடுத்து மறுதினம், உள்ளூர் கிராமவாசிகள் முதலையை வசிய"} {"inputs":"கீழே உள்ள தலைப்பு மற்றும் கட்டுரையின் சுருக்கம் கொடுக்கப்பட்டால், ஒரு சிறு கட்டுரையை அல்லது நீண்ட கட்டுரையின் தொடக்கத்தை உருவாக்கவும். தலைப்பு: மாயமான பத்திரிகையாளர் ஜமால் கசோஜி இறந்ததை ஒப்புக்கொண்டது சௌதி அரேபியா\\nசுருக்கம்: காணாமல் போன பத்திரிகையாளர் ஜமால் கசோஜி துருக்கியில் உள்ள சௌதி துணைத் தூதரகத்தில் நிகழ்ந்த ஒரு சண்டைக்கு பிறகு மரணமடைந்ததாக ஆரம்பகட்ட விசாரணைகள் தெரிவிப்பதாக சௌதி அரசு தொலைக்காட்சி தெரிவித்துள்ளது.\\nகட்டுரை (அதிகபட்சம் 500 எழுத்துகள்):","targets":"இந்த விவகாரம் தொடர்பாக புலனாய்வுத் துறையின் துணைத் தலைவர் அஹ்மத் அல்-அஸ்ஸிரி மற்றும் முடிக்குரிய இளவரசர் முகமத் பின் சல்மானின் மூத்த ஆலோசகர் சௌத் அல்-கத்தானி ஆகியோர் பணிநீக்கம் செய்யப்பட்டுள்ளனர். \n\nஇந்த விசாரணை அறிக்கையை ஏற்றுக்கொண்டுள்ள வெள்ளை மாளிகை, விசாரணைகளை நெருக்கமாக கண்காணித்து வருவதாக கூறியுள்ளது. \n\nஜமால் கசோஜி இறந்துள்ளதை முதல் முறையாக சௌதி அரசு ஒப்புக்கொண்டுள்ளது. \n\nசௌதி புலனாய்வு அமைப்புகளை மறுகட்டமைப்பு செய்வதற்காக இளவரசர் முகமத் பின் சல்மான் தலைமையில் அமைச்சரவைக் குழு ஒன்றை சௌதி ம"} {"inputs":"கீழே உள்ள தலைப்பு மற்றும் கட்டுரையின் சுருக்கம் கொடுக்கப்பட்டால், ஒரு சிறு கட்டுரையை அல்லது நீண்ட கட்டுரையின் தொடக்கத்தை உருவாக்கவும். தலைப்பு: மாரடோனாவின் அறுவை சிகிச்சைக்குப் பிறகு கவனக் குறைவான ஏற்பாடுகளா? - மருத்துவர் வீட்டில் சோதனை\\nசுருக்கம்: கால்பந்து வீரர் மாரடோனா உயிரிழந்து நான்கு நாட்களுக்குப் பிறகு அவரின் மருத்துவர் வீட்டில் அர்ஜென்டினா அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர்.\\nகட்டுரை (அதிகபட்சம் 500 எழுத்துகள்):","targets":"அறுவை சிகிச்சைக்குப் பிறகு மரடோனாவின் சிகிச்சையில் ஏதேனும் கவனக் குறைவு நடைபெற்றதா என்பதை விசாரிக்கும் வகையில் மருத்துவர் லியோபோல்டோ லூக்கின் வீடு மற்றும் மருத்துவமனையில் சோதனை நடைபெற்றது.\n\n60 வயதாகும் மாரடோனா தனது வீட்டில் அறுவை சிகிச்சையிலிருந்து தேறி வரும்போது மாரடைப்பால் உயிரிழந்தார்.\n\nமருத்துவரின் மீது எந்த குற்றச்சாட்டும் சுமத்தப்படவில்லை. அவரும் தான் குற்றம் ஏதும் புரியவில்லை எனத் தெரிவித்துள்ளார்.\n\nநவம்பர் மாத தொடக்கத்தில் மாரடோனாவிற்கு மூளையில் ரத்தக் கட்டியை அகற்றும் அறுவை சிகிச்சை மேற"} {"inputs":"கீழே உள்ள தலைப்பு மற்றும் கட்டுரையின் சுருக்கம் கொடுக்கப்பட்டால், ஒரு சிறு கட்டுரையை அல்லது நீண்ட கட்டுரையின் தொடக்கத்தை உருவாக்கவும். தலைப்பு: மாரடோனாவும் கால்பந்தும்: அர்ஜென்டினாவின் சாகச வீரரும், சர்ச்சைக்குரிய வாழ்க்கையும்\\nசுருக்கம்: திகைப்பூட்டக்கூடியவர், சர்ச்சைக்குரியவர், அசாதாரணமானவர், புத்திசாலித்தனமானவர், மிகவும் மூர்க்கத்தனமானவர்.\\nகட்டுரை (அதிகபட்சம் 500 எழுத்துகள்):","targets":"இந்த அனைத்தும் மறைந்த டியாகோ மாரடோனானவை விவரிக்கப் பொருத்தமான சொற்கள். \n\nகால்பந்து உலகில் மிகவும் திறன்மிக்க விளையாட்டு வீரர்களில் ஒருவரான அர்ஜெண்டினாவின் மாரடோனா ஆற்றல், சுறுசுறுப்பு, தொலைநோக்கு, வேகம் என அரிதான பண்புகள் அனைத்தையும் தன்னிடத்தில் ஒரு கலவையாகக் கொண்டிருந்தார்.\n\nஇதுவே அவர் ரசிகர்களை வசீகரிக்க காரணமாக அமைந்தது.\n\nஇது 'கடவுளின் கை' என்று அவர் அடித்த சர்ச்சைக்குரிய கோல், போதைப்பொருள் பயன்பாடு, ஆடுகளத்திற்கு வெளியே அவரது சொந்த வாழ்க்கையில் இருந்த பிரச்சனைகள் என அவர் தனது ஆதரவாளர்களைக்"} {"inputs":"கீழே உள்ள தலைப்பு மற்றும் கட்டுரையின் சுருக்கம் கொடுக்கப்பட்டால், ஒரு சிறு கட்டுரையை அல்லது நீண்ட கட்டுரையின் தொடக்கத்தை உருவாக்கவும். தலைப்பு: மார்க் சக்கர்பெர்க் பதவிக்கு அதிகரிக்கும் அச்சுறுத்தல் - காரணம் என்ன தெரியுமா?\\nசுருக்கம்: உலகிலுள்ள தொழில்நுட்ப நிறுவனங்களிலேயே உட்சபட்ச அதிகாரத்தை கொண்டவராக ஃபேஸ்புக்கின் மார்க் சக்கர்பெர்க் திகழ்கிறார்.\\nகட்டுரை (அதிகபட்சம் 500 எழுத்துகள்):","targets":"மார்க் சக்கர்பெர்க்\n\nஅதாவது, ஃபேஸ்புக் இணை-நிறுவனரான மார்க் சக்கர்பெர்க் அதன் தலைமை செயலதிகாரியாகவும், நிறுவன இயக்குநர்கள் குழுவின் தலைவராகவும் மட்டுமின்றி, அந்நிறுவனத்தின் அதிகபட்ச பங்குகளை கொண்டுள்ளவராகவும் திகழ்கிறார்.\n\nஒரு நிறுவனத்தில் ஒரே நபர் இத்தனை பதவிகளையும் வகிப்பது குறித்து ஆரம்பக்காலத்திலிருந்தே சலசலப்புகள் இருந்து வரும் நிலையில், அது சமீப காலமாக மோசமான நிலையை நோக்கி சென்று கொண்டிருக்கிறது. \n\n\"வெளிப்படையாக சொல்ல வேண்டுமென்றால், தற்போதைக்கு நாங்கள் மிகுந்த வலிமைமிக்க தனியுரிமை கொள்கைய"} {"inputs":"கீழே உள்ள தலைப்பு மற்றும் கட்டுரையின் சுருக்கம் கொடுக்கப்பட்டால், ஒரு சிறு கட்டுரையை அல்லது நீண்ட கட்டுரையின் தொடக்கத்தை உருவாக்கவும். தலைப்பு: மார்பக புற்றுநோய் செல்களை கொல்லும் \"தேனீக்களின் விஷம்\" - புதிய ஆய்வில் கண்டுபிடிப்பு\\nசுருக்கம்: தேனீக்களில் காணப்படும் விஷம், ஆய்வக அமைப்பில் மார்பக புற்றுநோய் செல்களை அழிக்கும் தன்மை கொண்டிருக்கிறது என ஆஸ்திரேலிய விஞ்ஞானிகள் கூறுகின்றனர்.\\nகட்டுரை (அதிகபட்சம் 500 எழுத்துகள்):","targets":"விஷத்தில் மெலிட்டின் என்கிற பொருள், சிகிச்சை அளிக்க கடினமாக இருக்கும் ட்ரிப்பிள் நெகட்டிவ் மற்றும் HER2 Enriched ஆகிய இரு புற்றுநோய் வகைகளுக்கு எதிராக பயன்படுத்தப்பட்டது.\n\nஇந்த கண்டுபிடிப்பு உற்சாகம் தருவதாக இருக்கிறது என்று விவரிக்கப்படுகிறது. ஆனால், மேலும் இதுகுறித்த பரிசோதனைகள் தேவைப்படுவதாக விஞ்ஞானிகள் எச்சரிக்கின்றனர்.\n\nஉலகளவில் பெண்களை தாக்கும் பொதுவான நோயாக மார்பக புற்றுநோய் இருக்கிறது.\n\nஆய்வக அமைப்பில் பல ஆயிரக்கணக்கான ரசாயன கலவைகளுக்கு புற்றுநோய் செல்களை அழிக்கக்கூடிய தன்மை இருந்தாலும்"} {"inputs":"கீழே உள்ள தலைப்பு மற்றும் கட்டுரையின் சுருக்கம் கொடுக்கப்பட்டால், ஒரு சிறு கட்டுரையை அல்லது நீண்ட கட்டுரையின் தொடக்கத்தை உருவாக்கவும். தலைப்பு: மாறா - சினிமா விமர்சனம்\\nசுருக்கம்: மலையாளத்தில் துல்கர் சல்மான், பார்வதி நடித்து 2015ஆம் ஆண்டில் வெளிவந்த சார்லி திரைப்படத்தின் ரீ - மேக்தான் மாறா.\\nகட்டுரை (அதிகபட்சம் 500 எழுத்துகள்):","targets":"மாதவன் - கோப்புப்படம்\n\nசார்லி விமர்சன ரீதியாகவும் வர்த்தகரீதியாகவும் பெரும் வெற்றிபெற்ற படம் என்பதால், இந்த ரீ - மேக் மீது பெரும் எதிர்பார்ப்பு இருந்தது.\n\nபாரு என்ற பார்வதி (ஷ்ரத்தா ஸ்ரீநாத்) பழைய கட்டடங்களை புதுப்பிக்கும் கலைஞர். கேரளாவில் உள்ள ஒரு சிறு நகருக்குச் செல்லும்போது, அங்குள்ள கட்டடச் சுவர்களில் தான் சிறுவயதில் கேட்ட ஒரு கதையின் காட்சிகள் வரையப்பட்டிருப்பதைப் பார்க்கிறாள். மாறா (மாதவன்) என்பவன்தான் அந்த ஓவியங்களை வரைந்தது எனத் தெரியவருகிறது. மாறனின் வீட்டில் கிடைக்கும் ஒரு நோட்டுப் பு"} {"inputs":"கீழே உள்ள தலைப்பு மற்றும் கட்டுரையின் சுருக்கம் கொடுக்கப்பட்டால், ஒரு சிறு கட்டுரையை அல்லது நீண்ட கட்டுரையின் தொடக்கத்தை உருவாக்கவும். தலைப்பு: மாலியில் இலங்கை இராணுவம் மீது தாக்குதல் - இருவர் பலி\\nசுருக்கம்: ஆப்பிரிக்க நாடான மாலியில் போராளிகளால் நடத்தப்பட்ட அதிசக்திவாய்ந்த தாக்குதலில் ஐக்கிய நாடுகள் சபையின் அமைதிகாக்கும் படையில் கடமையாற்றிய இரண்டு இலங்கை இராணுவத்தினர் உயிரிழந்துள்ளனர்.\\nகட்டுரை (அதிகபட்சம் 500 எழுத்துகள்):","targets":"கோப்புப்படம்\n\nஇந்த தாக்குதல் சம்பவம் மாலி நேரப்படி இன்று அதிகாலை 6.30 அளவில் இடம்பெற்றதாக இராணுவ ஊடகப் பேச்சாளர் பிடிகேடியர் சுமித் அத்தபத்து தெரிவித்தார். \n\nதாக்குதலில் மேலும் மூன்று இலங்கை சிப்பாய்கள் காயமடைந்துள்ளதாகவும் அவர் சுட்டிக்காட்டினார். \n\nWMZ ரக யுத்த வாகனமொன்றில் பயணித்த இலங்கை இராணுவத்தினர் மீது தொலைவிலிருந்து தாக்குதல் நடத்தக்கூடிய அதிநவீன ஆயுதம் மூலம் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளதாக தெரியவருகின்றது.\n\nகோப்புப்படம்\n\nஇலங்கை கேப்டன் ஒருவரும், சிப்பாய் ஒருவரும் இந்த சம்பவத்தில் உயிரிழந்த"} {"inputs":"கீழே உள்ள தலைப்பு மற்றும் கட்டுரையின் சுருக்கம் கொடுக்கப்பட்டால், ஒரு சிறு கட்டுரையை அல்லது நீண்ட கட்டுரையின் தொடக்கத்தை உருவாக்கவும். தலைப்பு: மாஸ்க் அணியாத எளியவரை சாலையில் போட்டு அடிக்கும் இந்தூர் போலீஸ்: மனம் கலங்க வைக்கும் வைரல் வீடியோ\\nசுருக்கம்: கோவிட்-19 நோயின் இரண்டாவது அலை மிகக் கடுமையாக இந்தியாவில் உயர்ந்து வருகிறது. பல மாநிலங்கள் கட்டுப்பாடுகளை அதிகரித்துள்ளன. ஆனால், மத்தியப் பிரதேச மாநிலம் இந்தூரில் மாஸ்க் அணியாததற்காக ஒரு எளிய மனிதரை போலீசார் தரையில் தள்ளி அடிக்கும் காட்சி பதறவைக்கக் கூடியதாக இருக்கிறது.\\nகட்டுரை (அதிகபட்சம் 500 எழுத்துகள்):","targets":"போலீசால் தாக்கப்பட்ட நபர்\n\nஇந்தக் காட்சியைக் காட்டும் வீடியோ வைரலாகி வரும் நிலையில், அந்த இரண்டு போலீசாரும் இடைநீக்கம் செய்யப்பட்டுவிட்டனர் என்று போலீஸ் அதிகாரிகளை மேற்கோள் காட்டி ஊடகங்கள் செய்தி வெளியிட்டு வருகின்றன. \n\n\"மருத்துவமனையில் உள்ள என் தந்தைக்கு உணவு எடுத்துச் செல்லும்போது என் மாஸ்க் நழுவிவிட்டது. அப்போது என்னைப் பிடித்த போலீசார் காவல் நிலையத்துக்கு வரும்படி கூறினார்கள். நான் பிறகு வருகிறேன் என்று வேண்டுகோள் விடுத்தேன். ஆனால், அவர்கள் என்னை தாக்கத் தொடங்கிவிட்டார்கள்\" என்று அந்த வீடியோ"} {"inputs":"கீழே உள்ள தலைப்பு மற்றும் கட்டுரையின் சுருக்கம் கொடுக்கப்பட்டால், ஒரு சிறு கட்டுரையை அல்லது நீண்ட கட்டுரையின் தொடக்கத்தை உருவாக்கவும். தலைப்பு: மிக சக்திவாய்ந்த ராணுவம் ரஷ்யாவா, அமெரிக்காவா?\\nசுருக்கம்: உலகின் பல நாடுகளும் ரஷ்யாவின் வெளியுறவுத் துறை அதிகாரிகளை தங்கள் நாடுகளில் இருந்து வெளியேற்றி வருகின்றன.\\nகட்டுரை (அதிகபட்சம் 500 எழுத்துகள்):","targets":"அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப், ரஷ்யாவின் 60 வெளியுறவுத் துறை அதிகாரிகள் நாட்டை விட்டு வெளியேற வேண்டும் என உத்தரவிட்டுள்ளார்.\n\nஅமெரிக்கா மட்டுமல்ல, ஜெர்மனி உட்பட பல ஐரோப்பிய நாடுகளும் ரஷ்ய தூதர்களை வெளியேற்றுவதற்கான அறிவிப்பை வெளியிட்டுள்ளன. \n\nபிரிட்டனில், முன்னாள் ரஷ்ய உளவாளி செர்கே ஸ்கிரிபால் மற்றும் அவரது மகள் மீது நடைபெற்ற தாக்குதலில் ரஷ்ய ராணுவத்தால் பயன்படுத்தப்படும் நரம்பு மண்டலங்களை பாதிக்கக்கூடிய ரசாயனம் இருந்ததாக கண்டுபிடிக்கப்பட்டுள்ள பின்னணியில் இந்த நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன."} {"inputs":"கீழே உள்ள தலைப்பு மற்றும் கட்டுரையின் சுருக்கம் கொடுக்கப்பட்டால், ஒரு சிறு கட்டுரையை அல்லது நீண்ட கட்டுரையின் தொடக்கத்தை உருவாக்கவும். தலைப்பு: மின்னல்: பிகார், உத்தரப் பிரதேசத்தில் 107 பேர் உயிரிழப்பு\\nசுருக்கம்: பிகாரில் மின்னல்தாக்கி 83 பேரும், உத்தரப் பிரதேசத்தில் 24 பேரும் உயிரிழந்துள்ளனர்.\\nகட்டுரை (அதிகபட்சம் 500 எழுத்துகள்):","targets":"சித்தரிப்புப் படம்\n\nபிகாரில் அதிகபட்சமாக கோபால்கஞ் என்னும் மாவட்டத்தில் 13 பேர் உயிரிழந்துள்ளனர் என அம்மாநிலத்தின் பேரிடர் மேலாண்மைத் துறை தெரிவித்துள்ளது.\n\nஅம்மாநிலம் முழுவதும் 23 மாவட்டங்களில் உயிர் சேதமும், பொருட்சேதமும் ஏற்பட்டுள்ளன. \n\nTwitter பதிவின் முடிவு, 1\n\nஉயிரிழந்தவர்களுக்கு ரூபாய் 4 லட்சம் நிவாரண உதவியாக வழங்கப்படும் என அம்மாநில முதலமைச்சர் நிதிஷ் குமார் தெரிவித்துள்ளார்.\n\nபிகாரை தொடர்ந்து உத்தரப் பிரதேச மாநிலத்திலும் மின்னல்தாக்கி சிலர் உயிரிழந்துள்ளதாக தெரிகிறது.\n\nஜூன் 22ஆம் தேதியன"} {"inputs":"கீழே உள்ள தலைப்பு மற்றும் கட்டுரையின் சுருக்கம் கொடுக்கப்பட்டால், ஒரு சிறு கட்டுரையை அல்லது நீண்ட கட்டுரையின் தொடக்கத்தை உருவாக்கவும். தலைப்பு: மியான்மரில் சூச்சி மீது சுமத்தப்பட்டுள்ள புதிய குற்றச்சாட்டுகள் – ஒரு மாதத்திற்கு பிறகு வீடியோ காலில் தோன்றினார்\\nசுருக்கம்: மியான்மரில் ஆட்சிக் கவிழ்ப்பு நடந்து ஒரு மாதத்திற்குப் பிறகு முதன்முறையாக ஆங் சாங் சூச்சியை அவரின் வழக்குரைஞர்கள் சந்தித்துள்ளனர்.\\nகட்டுரை (அதிகபட்சம் 500 எழுத்துகள்):","targets":"வீடியோ கால் மூலம் நீதிமன்றத்தில் சூச்சி நல்ல உடல்நிலையுடன் உள்ளதாகவும், தனது வழக்கறிஞர்கள் குழுவை காண வேண்டும் என்று கூறியதாகவும் அவரின் வழக்கறிஞர்கள் தெரிவித்துள்ளனர்.\n\n மியான்மரில் ராணுவத்தால் ஆட்சிக் கவிழ்ப்பு நடைபெற்றதிலிருந்து சூச்சியின் இருப்பிடம் குறித்து தகவல் தெரிவிக்கப்படவில்லை. திங்களன்றும் ராணுவத்தை எதிர்த்து மக்கள் வீதிகளில் போராடினர். ஞாயிறன்று நடைபெற்ற போராட்டத்தில் அதுவரை இல்லாத அளவு 18 பேர் கொல்லப்பட்டனர்.\n\n எங்கிருந்தார் சூச்சி?\n\n பிப்ரவரி ஒன்றாம் தேதி மியான்மரில் ராணுவம் ஆட்ச"} {"inputs":"கீழே உள்ள தலைப்பு மற்றும் கட்டுரையின் சுருக்கம் கொடுக்கப்பட்டால், ஒரு சிறு கட்டுரையை அல்லது நீண்ட கட்டுரையின் தொடக்கத்தை உருவாக்கவும். தலைப்பு: மியான்மர் அரசுக்கு எதிரான எங்கள் சண்டை தொடரும்: அர்சா கிளர்ச்சியாளர்கள்\\nசுருக்கம்: மியான்மர் அரசுக்கு எதிரான எங்கள் சண்டை தொடரும் என சிறுபான்மை ரோஹிஞ்சா முஸ்லிம்களை கொண்ட அர்சா என்று தன்னை அழைத்துக் கொள்ளும் கிளர்ச்சியாளர்கள் அமைப்பு கூறியுள்ளது.\\nகட்டுரை (அதிகபட்சம் 500 எழுத்துகள்):","targets":"கடந்த ஆண்டு `அரக்கான் ரோஹிஞ்சா சால்வேஷன் ஆர்மி` (அர்சா) தொடுத்த ஒரு தாக்குதல், கடுமையான ராணுவ நடவடிக்கைக்கு காரணமாக அமைந்தது. ராணுவ நடவடிக்கையின் காரணமாக 6,50,000 அதிகமான ரோஹிஞ்சாக்கள் வங்க தேசத்திற்கு அடைக்கலம் புகுந்தனர். \n\nதாக்குதல்\n\nகடந்த வெள்ளிக்கிழமை மியான்மரின் ரக்கைன் மாகாணத்தில் ஒரு ராணுவ ட்ரக்கின் மீது நாட்டு துப்பாக்கி மற்றும் வெடிகுண்டுகளைக் கொண்டு 20 `வங்காளத் தீவிரவாதிகள்` தாக்குதல் நடத்தியதாக மியான்மர் அரசு கூறியது. \n\nஇந்த தாக்குதலுக்கு ஞாயிற்றுக்கிழமை பொறுப்பேற்றுள்ளது அர்சா அ"} {"inputs":"கீழே உள்ள தலைப்பு மற்றும் கட்டுரையின் சுருக்கம் கொடுக்கப்பட்டால், ஒரு சிறு கட்டுரையை அல்லது நீண்ட கட்டுரையின் தொடக்கத்தை உருவாக்கவும். தலைப்பு: மியான்மர் கலவரம்: கச்சின் பகுதியில் இருந்து தப்பிச் சென்ற ஆயிரக்கணக்கான மக்கள்\\nசுருக்கம்: மியான்மரின் வடக்கு பகுதியில், ராணுவம் மற்றும் கச்சின் இன கிளர்ச்சியாளர்களுக்கு இடையே ஏற்பட்டுள்ள புதிய மோதல்களில், ஆயிரத்துக்கும் மேற்பட்ட மக்கள் அங்கிருந்து தப்பிச் சென்றனர்.\\nகட்டுரை (அதிகபட்சம் 500 எழுத்துகள்):","targets":"கடந்த ஏப்ரல் மாதத்தில் இருந்து சுமார் 4000 பேர் தங்கள் வீடுகளை விட்டு வெளியேற்றப்பட்டுள்ளதாக ஐ.நா தெரிவித்துள்ளது. \n\nகச்சின் சுதந்திர அமைப்பு மற்றும் அரசு துருப்புகளுக்கு இடையே இருந்து வந்த நீண்ட கால மோதல்கள் தற்போது அதிகரித்துள்ளது. \n\nகிளர்ச்சியாளர்கள் மீது வான்வழி மற்றும் பீரங்கி படை தாக்குதல்களை ராணுவம் நடத்தி வருவதாக கூறப்படுகிறது. \n\nஆயிரக்கணக்கான மக்கள் இடம் பெயர்ந்து வரும் நிலையில், சீன எல்லையின் அருகே மோதல்களால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் பலர் சிக்கி இருப்பதாக அச்சம் எழுந்துள்ளது. அப்பகுதி"} {"inputs":"கீழே உள்ள தலைப்பு மற்றும் கட்டுரையின் சுருக்கம் கொடுக்கப்பட்டால், ஒரு சிறு கட்டுரையை அல்லது நீண்ட கட்டுரையின் தொடக்கத்தை உருவாக்கவும். தலைப்பு: மியான்மர் ராணுவ ஆட்சி: 11 கிலோ தங்கத்தை சட்ட விரோதமாக பெற்றதாக ஆங் சான் சூச்சி மீது குற்றச்சாட்டு – தற்போதைய நிலவரம் என்ன?\\nசுருக்கம்: மியான்மரின் தேசிய ஜனநாயக லீக் கட்சியின் முக்கியத் தலைவரான ஆங் சான் சூச்சி 6 லட்சம் அமெரிக்க டாலர்கள் மற்றும் 11 கிலோ தங்கத்தை சட்ட விரோதமாகப் பெற்றதாக மியான்மர் ராணுவம் குற்றஞ்சாட்டியுள்ளது.\\nகட்டுரை (அதிகபட்சம் 500 எழுத்துகள்):","targets":"கடந்த 2021 பிப்ரவரி 1ஆம் தேதி மியான்மரில் ஜனநாயக ரீதியாக தேர்ந்தெடுக்கப்பட்ட அரசை ராணுவம் கவிழ்த்த பின், சூச்சி மீது ராணுவம் கூறிய குற்றச்சாட்டுகளிலேயே இது மிகப் பெரியது மற்றும் கடுமையானது.\n\nஇதுவரை சூச்சி சட்ட விரோதமாக பணம் மற்றும் தங்கத்தைப் பெற்றதற்கு எந்த ஆதாரமும் வழங்கப்படவில்லை. தேசிய ஜனநாயக லீக் கட்சியைச் சேர்ந்த நாடாளுமன்ற உறுப்பினர், சூச்சி மீதான இந்தக் குற்றச்சாட்டுகளை மறுத்திருக்கிறார்.\n\nமியான்மரில் ராணுவம் \"மனிததன்மைக்கு எதிரான குற்றங்களைச்\" செய்து வருகிறது என, ஐக்கிய நாடுகள் சபையின்"} {"inputs":"கீழே உள்ள தலைப்பு மற்றும் கட்டுரையின் சுருக்கம் கொடுக்கப்பட்டால், ஒரு சிறு கட்டுரையை அல்லது நீண்ட கட்டுரையின் தொடக்கத்தை உருவாக்கவும். தலைப்பு: மியான்மர்: ரோஹிஞ்சாக்களை பற்றி பேசுவதைத் தவிர்த்தார் போப் ஃபிரான்சிஸ்\\nசுருக்கம்: மியான்மர் நாட்டுக்கு பயணம் மேற்கொண்டுள்ள போப் ஃபிரான்சிஸ், \"அனைத்து இனக் குழுக்களுக்கும் மரியாதை வேண்டும்\" என்று வலியுறுத்தியுள்ளபோதும், 'ரோஹிஞ்சா முஸ்லிம்கள்' என்று குறிப்பிட்டுக் கூறுவதைத் தவிர்த்தார். \n\n\\nகட்டுரை (அதிகபட்சம் 500 எழுத்துகள்):","targets":"அவர்களுக்கு ஆதரவு தெரிவிக்கும் வகையில் 'ரோஹிஞ்சா முஸ்லிம்கள்' எனும் பதத்தைப் பயன்படுத்த வேண்டும் என்று மனித உரிமைகள் குழுக்கள் வலியுறுத்தியிருந்தபோதும், அந்தப் பதத்தைப் பயன்படுத்துவது, அந்நாட்டில் வாழும் கத்தோலிக்கர்களுக்கு சிக்கல்களை உண்டாக்கும் என்று மியான்மரில் உள்ள கத்தோலிக்கத் திருச்சபை போப்பிடம் கூறியிருந்தது.\n\nஇனச் சுத்திகரிப்பில் ஈடுபட்டுள்ளதாக குற்றச்சாட்டுக்கு ஆளாகியுள்ள மியான்மரில் நடக்கும் வன்முறைச் சம்பவங்களில் இருந்து தப்ப, சுமார் 6.2 லட்சம் ரோஹிஞ்சாக்கள் அண்டை நாடான வங்கதேசத்தில்"} {"inputs":"கீழே உள்ள தலைப்பு மற்றும் கட்டுரையின் சுருக்கம் கொடுக்கப்பட்டால், ஒரு சிறு கட்டுரையை அல்லது நீண்ட கட்டுரையின் தொடக்கத்தை உருவாக்கவும். தலைப்பு: மீண்டும் அதிகமாகும் பழைய படத் தலைப்புகள்\\nசுருக்கம்: ஒரு படத்திற்கு தலைப்பு வைப்பது என்பது தற்போது பல இயக்குனர்களுக்கும், தயாரிப்பாளர்களுக்கும் பெரும் சுமையாகவே இருக்கிறது. படத்தின் கதையை எழுதும் போதே பெரும்பாலான இயக்குனர்கள் அதற்குப் பொருத்தமான தலைப்பைத் தேர்வு செய்துவிடுவார்கள். ஒரு படத்தின் தலைப்பு என்பது அந்தப் படத்திற்கான முதல் அடையாளம், அதன் பின்தான் படத்தின் கலைஞர்கள் அனைவரும். \n\n\\nகட்டுரை (அதிகபட்சம் 500 எழுத்துகள்):","targets":"பழைய அல்லது ஹிட்டான பாடல்களிலிருந்துதான் பலரும் தங்கள் படங்களுக்கான தலைப்புகளைத் தேர்வு செய்வது வழக்கமாக இருக்கிறது\n\nஒரு படம் வெளிவந்த பிறகே அந்தப் படத்தைப் பற்றிய நடிகர், நடிகைகளும், தொழில்நுட்பக் கலைஞர்களும் நினைவில் வைக்கப்படுவார்கள். படம் வெளிவருவதற்கு முன்பிருந்தே ஒரு படத்தைப் பற்றிப் பேசும்போது அந்தப் படத்தின் தலைப்பை மையப்படுத்தித்தான் பேச்சுகளும் இருக்கும்.\n\nபத்து வருடங்களுக்கு முன்பு ஆங்கிலத்தில் தலைப்பு வைக்கப்படும் படங்களுக்கு தமிழ்நாடு அரசு வரி விலக்கு அளிக்காது என்று அரசாணை பிறப்பிக"} {"inputs":"கீழே உள்ள தலைப்பு மற்றும் கட்டுரையின் சுருக்கம் கொடுக்கப்பட்டால், ஒரு சிறு கட்டுரையை அல்லது நீண்ட கட்டுரையின் தொடக்கத்தை உருவாக்கவும். தலைப்பு: மீண்டும் குடும்ப ரகசியத்தை வெளிப்படுத்திய வில்லியம்ஸ் சகோதரி: இம்முறை வீனஸ்\\nசுருக்கம்: பிரபல டென்னிஸ் வீராங்கனை செரீனாவின் சகோதரியான வீனஸ் வில்லியம்ஸ் கூறுவது சரியாக இருந்தால், செரீனா பெண் குழந்தையைத்தான் பெற்றெடுப்பார். \n\n\\nகட்டுரை (அதிகபட்சம் 500 எழுத்துகள்):","targets":"'செரீனாவின் கருவில் பெண் குழந்தை'\n\nஃபிரெஞ்ச் ஓபன் டென்னிஸ் கிராண்ட் ஸ்லாம் தொடரில் பங்கேற்றுவரும் வீனஸ் வில்லியம்ஸ், தனது போட்டிக்கு பிறகு அளித்த தொலைக்காட்சி பேட்டியில் இந்த தகவலை எதேச்சையாக தெரிவித்துள்ளார்.\n\nதனது தங்கைக்கு பிறக்கப்போகும் குழந்தையை 'அவள்' என்று குறிப்பிட்ட வீனஸ் வில்லியம்ஸ், தங்கையின் மகளுக்கு வைப்பதற்கென சில பெண் பெயர்களை பரிந்துரைத்தார். \n\nவரும் இலையுதிர் காலத்தில், செரீனாவுக்கும், அவரது வாழ்க்கைத் துணைவரான , ரெட்டிட் சமூக வலைதள நிறுவனத்தின் இணை நிறுவனர் அலெக்ஸிஸ் ஒஹானியன"} {"inputs":"கீழே உள்ள தலைப்பு மற்றும் கட்டுரையின் சுருக்கம் கொடுக்கப்பட்டால், ஒரு சிறு கட்டுரையை அல்லது நீண்ட கட்டுரையின் தொடக்கத்தை உருவாக்கவும். தலைப்பு: மீண்டும் தர்மமே வெல்லும்: ஆளுநரை சந்தித்த ஓ.பன்னீர்செல்வம் பேட்டி\\nசுருக்கம்: தமிழக அரசியலில் ஏற்பட்டுள்ள நெருக்கடியைத் தொடர்ந்து பொறுப்பு ஆளுநர் வித்யாசாகர் ராவை , அவைத்தலைவர் மதுசூதனன் தலைமையில் தமிழக முதல்வர் ஓ. பன்னீர்செல்வம் தன்னுடைய ஆதரவாளர்களுடன் சந்தித்துள்ளார். \n\n\\nகட்டுரை (அதிகபட்சம் 500 எழுத்துகள்):","targets":"ஆளுநரின் சந்திப்பைத் தொடர்ந்து, தனது வீட்டில் செய்தியாளர்களிடம் பேசிய பன்னீர் செல்வம், அ.தி.மு.கவில் தற்போதுள்ள சூழலை ஆளுநரிடம் விவாதித்தாகவும், ஆளுநர் அனைத்து விஷயங்களையும் கேட்டறிந்ததாகவும் கூறினார்.\n\nபின்னர், இந்த விவகாரத்தில் உறுதியாக நல்லது நடக்கும் என்றும், தர்மம் வாழ்வுதனை சூது கவ்வும் மீண்டும் தர்மமே வெல்லும் என்றும் கூறியுள்ளார். \n\nதமிழகத்தில் ஆளும் கட்சியான அ.தி.மு.கவில் சசிகலா அணி மற்றும் ஓ.பன்னீர்செல்வம் அணி எனப் பிரிந்துள்ள நெருக்கடியான அரசியல் சூழலில், தமிழகத்தின் பொறுப்பு ஆளுநரான"} {"inputs":"கீழே உள்ள தலைப்பு மற்றும் கட்டுரையின் சுருக்கம் கொடுக்கப்பட்டால், ஒரு சிறு கட்டுரையை அல்லது நீண்ட கட்டுரையின் தொடக்கத்தை உருவாக்கவும். தலைப்பு: மீண்டும் தாக்குதல் நடத்த தயாராகவே இருக்கிறோம்- சிரியாவை எச்சரிக்கும் டிரம்ப்\\nசுருக்கம்: ரசாயன ஆயுதங்களை மீண்டும் சிரியா பயன்படுத்தினால், அதன் மீது தாக்குதல் தொடுப்பதற்கு அமெரிக்கா இப்போதும் தயாரான நிலையிலேயே உள்ளது என்று அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் சிரியாவை எச்சரித்துள்ளார்.\\nகட்டுரை (அதிகபட்சம் 500 எழுத்துகள்):","targets":"சிரியா அரசு ராணுவ தளங்களில் ஏவுகணை தாக்குதல்களை நேற்று (சனிக்கிழமை) அமெரிக்கா, பிரிட்டன் மற்றும் பிரான்ஸ் ஆகிய நாடுகள் நடத்தின. கடந்த சனிக்கிழமை சிரியாவின் டூமா நகரில் நடைபெற்றதாக சந்தேகிக்கப்படும் ரசாயன தாக்குதலுக்கு பதிலடியாக இந்த தாக்குதல் நடத்தப்பட்டதாக இந்நாடுகள் கூறின. நேற்று இரவு அமெரிக்கா உள்ளிட்ட நாடுகளின் தாக்குதல் முடிவுக்கு வந்ததாக அறிவிக்கப்பட்ட சூழ்நிலையில், அதிபர் டொனால்டு டிரம்ப் சிரியாவை இவ்வாறாக எச்சரித்துள்ளார்.\n\n \n\nமத்திய தரைக்கடலில் உள்ள ஒரு பிரெஞ்சு போர்க் கப்பலில் இருந்து"} {"inputs":"கீழே உள்ள தலைப்பு மற்றும் கட்டுரையின் சுருக்கம் கொடுக்கப்பட்டால், ஒரு சிறு கட்டுரையை அல்லது நீண்ட கட்டுரையின் தொடக்கத்தை உருவாக்கவும். தலைப்பு: மீத்தேன் அள்ளிக் கொடுக்கும் கொலைகார ஏரி: சகாரா பாலைவன நாடான ருவாண்டாவின் கதை\\nசுருக்கம்: ஆப்பிரிக்காவின் சஹாரா பகுதி நாடுகளில் கடந்த சில ஆண்டுகளில் கவனிக்கப்படும் நாடாக ருவாண்டா மாறி வருகிறது. குறிப்பாக மின் ஆற்றல் துறையில்.\\nகட்டுரை (அதிகபட்சம் 500 எழுத்துகள்):","targets":"ருவாண்டா: ஏரிக்கு அடியில்மீத்தேன் - இப்படிதான் எடுக்கிறது இந்த ஆப்ரிக்க தேசம்?\n\nஅந்நாட்டில் ஏரிக்கு அடியில் புதைந்திருக்கும் மீத்தேனை எடுக்கிறார்கள். மீத்தேன் எடுக்கிறார்கள் என்பதை நாம் ஒரு வரியில் குறிப்பிட்டுக் கடந்தாலும், அதன் பின்னால் ஆபத்துகளும் ஏராளமாக உள்ளன. \n\nஏரிக்கு பயணம் \n\nமீத்தேன் எப்படி எடுக்கப்படுகிறது. அது எப்படி எரிசக்தியாக மாற்றப்படுகிறது என்பதை அறிய ருவாண்டாவில் உள்ள கிவூ ஏரிக்கு பிபிசி குழு சென்றது.\n\nகிழக்கு ஆப்பிரிக்காவின் பிரம்மாண்டமான ஏரிகளில் ஒன்றாக ருவாண்டாவின் கிவூ ஏரி"} {"inputs":"கீழே உள்ள தலைப்பு மற்றும் கட்டுரையின் சுருக்கம் கொடுக்கப்பட்டால், ஒரு சிறு கட்டுரையை அல்லது நீண்ட கட்டுரையின் தொடக்கத்தை உருவாக்கவும். தலைப்பு: மீனவர்கள் பிரச்சனை: \"மோதி தெளிவாக பதில் அளிக்கவில்லை\" - இலங்கை அமைச்சர்\\nசுருக்கம்: இலங்கையில் தற்போது 13ஆவது அரசியலமைப்பு திருத்தம் உள்ளடங்கிய அரசியலமைப்பே நடைமுறையில் உள்ளதாக பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.\\nகட்டுரை (அதிகபட்சம் 500 எழுத்துகள்):","targets":"இந்திய பிரதமர் நரேந்திர மோதியுடனான காணொளி கலந்துரையாடலின் போது, இந்திய பிரதமர் 13ஆவது திருத்தத்தை நடைமுறைப்படுத்துமாறு வலியுறுத்தியதாக வெளியான செய்தி குறித்து கேள்வி எழுப்பிய போதே அவர் இதனைக் குறிப்பிட்டார்.\n\nபிரதமர் மஹிந்த ராஜபக்ஷ ஊடக நிறுவனங்களின் பிரதானிகளை கொழும்பில் இன்று (29) சந்தித்து கலந்துரையாடிய போதே, ஊடகவியலாளர்கள் எழுப்பிய கேள்விகளுக்கும் அவர் பதில் வழங்கியிருந்தார்.\n\n13ஆவது திருத்தத்திலுள்ள மாகாண சபைத் தேர்தல், தனது காலப் பகுதியிலேயே உரிய நேரத்தில் நடத்தப்பட்டதாகவும் அவர் நினைவூட்டி"} {"inputs":"கீழே உள்ள தலைப்பு மற்றும் கட்டுரையின் சுருக்கம் கொடுக்கப்பட்டால், ஒரு சிறு கட்டுரையை அல்லது நீண்ட கட்டுரையின் தொடக்கத்தை உருவாக்கவும். தலைப்பு: மு.ஆனந்தகிருஷ்ணன்: அணு கொள்கையில் இந்தியாவுக்கு உதவியது முதல், கணினி தமிழ்ப் பணி வரை\\nசுருக்கம்: இன்று மறைந்த அண்ணா பல்கலைக்கழக முன்னாள் துணை வேந்தர், தமிழ்நாடு உயர்கல்வி மன்றத்தின் முன்னாள் துணைத் தலைவர் பேராசிரியர் மு.ஆனந்தகிருஷ்ணன் தமிழ்நாட்டில் தமிழ்வழியில் கல்வி பயின்று இந்திய அளவில், உலக அளவில் முக்கியப் பொறுப்புகளை வகித்துப் புகழ்பெற்றவர்.\\nகட்டுரை (அதிகபட்சம் 500 எழுத்துகள்):","targets":"கணினித் தமிழ் வளர்ச்சிக்கு முக்கியப் பங்களிப்பு செய்தவர். இவரது தலைமையிலான குழு அளித்த பரிந்துரையின்பேரிலேயே அப்போதைய முதலமைச்சர் மு.கருணாநிதி பொறியியல் படிப்புக்கான பொது நுழைவுத் தேர்வை ரத்து செய்தார். \n\nஎனவே, பேராசிரியர் மு.ஆனந்தகிருஷ்ணன் வரலாறு இளையதலைமுறையினர் அறிந்துகொள்ளவேண்டிய ஆவணம். முன்னேறவேண்டும் என்னும் உணர்வளிக்கும் ஊக்க ஊற்று. \n\n1928ம் ஆண்டு ஜூலை 12ம் நாள் வாணியம்பாடியில் விவசாயக் குடும்பத்தில் பிறந்த ஆனந்தகிருஷ்ணன். முதல் ஐந்து வகுப்புகளை நகராட்சிப்பள்ளியில் பயின்று பின்னர் இஸ்லாம"} {"inputs":"கீழே உள்ள தலைப்பு மற்றும் கட்டுரையின் சுருக்கம் கொடுக்கப்பட்டால், ஒரு சிறு கட்டுரையை அல்லது நீண்ட கட்டுரையின் தொடக்கத்தை உருவாக்கவும். தலைப்பு: மு.க.ஸ்டாலின்: ஊழல் வழக்குகளை காட்டி, அதிமுக-வை மிரட்டி கூட்டணி வைத்துள்ளது பாஜக\\nசுருக்கம்: ஊழல் வழக்குகளைக் காட்டி அதிமுக-வை மிரட்டி அதனுடன் தமிழகத்தில் பாஜக கூட்டணி வைத்துள்ளது என்று திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் குற்றம்சாட்டினார்.\\nகட்டுரை (அதிகபட்சம் 500 எழுத்துகள்):","targets":"மு.க.ஸ்டாலின்\n\nஇந்தியாவில் பலமுறை மாநில அரசுகளைக் கலைத்த காங்கிரஸ், தமிழ்நாட்டில் திமுக அரசையும் கலைத்துள்ளது. ஆனால், திமுக காங்கிரசுடன் சந்தர்ப்பவாதக் கூட்டணி அமைத்துள்ளது என்று புதன்கிழமை சென்னை அருகே நடந்த தேர்தல் கூட்டத்தில் பிரதமரும், பாஜக தலைவர்களில் ஒருவருமான நரேந்திர மோதி குற்றம்சாட்டினார். \n\nவிருதுநகரில் நடந்துவரும் திமுக கூட்டணியின் தேர்தல் பிரசாரக் கூட்டத்தில் பேசிய மு.க.ஸ்டாலின் இதற்கு உடனடியாக பதில் அளிக்கும் விதத்தில் அதிமுக-வை மிரட்டி பாஜக கூட்டணி வைத்துள்ளதாக குற்றம்சாட்டினார்."} {"inputs":"கீழே உள்ள தலைப்பு மற்றும் கட்டுரையின் சுருக்கம் கொடுக்கப்பட்டால், ஒரு சிறு கட்டுரையை அல்லது நீண்ட கட்டுரையின் தொடக்கத்தை உருவாக்கவும். தலைப்பு: முகமத் மோர்சி: நீதிமன்ற விசாரணையின்போது மாரடைப்பால் உயிரிழந்த முன்னாள் எகிப்து அதிபர்\\nசுருக்கம்: ராணுவத்தால் 2013ஆம் ஆண்டு பதவியிலிருந்து நீக்கப்பட்ட எகிப்தின் முன்னாள் அதிபர் முகமத் மோர்சி நீதிமன்றத்தில் உயிரிழந்துள்ளதாக அந்நாட்டு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.\\nகட்டுரை (அதிகபட்சம் 500 எழுத்துகள்):","targets":"முகமத் மோர்சி\n\nஅவர் மீது சுமத்தப்பட்டுள்ள உளவு பார்த்த குற்றச்சாட்டின் வழக்கு விசாரணையின் போது அவர் மயங்கி விழுந்து இறந்துள்ளார். அவருக்கு வயது 67.\n\nஅவர் மாரடைப்பால் உயிரிழந்துள்ளார் என ஊடகங்கள் தெரிவிக்கின்றன\n\nதற்போது தடைசெய்யப்பட்டுள்ள இஸ்லாமியவாத இயக்கமான முஸ்லிம் பிரதர்ஹுட்டின் தலைவராக இருந்த மோர்சி உளவுப் பார்த்த குற்றச்சாட்டுக்கான குற்ற விசாரணை கூண்டிலிருந்து பேசிக் கொண்டிருந்தார். \n\n`தி முஸ்லிம் பிரதர்ஹுட்` இயக்கம் இது ஒரு \"கொலை\" என தெரிவித்துள்ளது.\n\nசெயற்பாட்டாளர்கள் மற்றும் மோர்சியின் க"} {"inputs":"கீழே உள்ள தலைப்பு மற்றும் கட்டுரையின் சுருக்கம் கொடுக்கப்பட்டால், ஒரு சிறு கட்டுரையை அல்லது நீண்ட கட்டுரையின் தொடக்கத்தை உருவாக்கவும். தலைப்பு: முகாபே பதவி விலக வேண்டும்: பதவி நீக்கப்பட்ட துணை அதிபர்\\nசுருக்கம்: எமர்சன் முனங்காக்வா. ஜிம்பாப்வேயின் துணை அதிபராக இருந்த இவரை அதிபர் ராபர்ட் முகாபே பதவி நீக்கம் செய்ததைத் தொடர்ந்துதான் அந்நாட்டின் ராணுவம் அதிகாரத்தைக் கைப்பற்றியது. தற்போது முகாபேயின் பதவி ஊசலாட்டத்தில் உள்ள நிலையில், அவர் பதவி விலகவேண்டும் என்று வலியுறுத்தியுள்ளார் முனங்காக்வா. \n\n\\nகட்டுரை (அதிகபட்சம் 500 எழுத்துகள்):","targets":"எமர்சன் முனங்காக்வா\n\nதம்மைக் கொல்ல சதித் திட்டம் தீட்டப்படுவதை அறிந்தவுடன் இரண்டு வாரங்கள் முன் தாம் வெளிநாட்டுக்குத் தப்பிச் சென்றதாகவும், தம் உயிருக்கு பாதுகாப்பு உறுதி ஏற்படும்வரை நாடு திரும்பப் போவதில்லை என்றும் அவர் கூறியுள்ளார். ரகசியமான இடத்தில் இருந்து குரல் கொடுத்துள்ள முனங்காக்வா மக்களின் அறைகூவலுக்கு மதிப்பளித்து முகாபே பதவி விலகவேண்டும் என்று வலியுறுத்தியுள்ளார்.\n\nஇதனிடையே, முகாபேவை பதவி நீக்கம் செய்வதற்கான தீர்மானம் இன்று, செவ்வாய்க்கிழமை, தங்கள் நாட்டு நாடாளுமன்றத்தில் முன்மொழியப்ப"} {"inputs":"கீழே உள்ள தலைப்பு மற்றும் கட்டுரையின் சுருக்கம் கொடுக்கப்பட்டால், ஒரு சிறு கட்டுரையை அல்லது நீண்ட கட்டுரையின் தொடக்கத்தை உருவாக்கவும். தலைப்பு: முக்கிய வேட்பாளர்கள் இதுவரை பெற்றுள்ள வாக்குகள் எத்தனை?\\nசுருக்கம்: மக்களவைத் தேர்தலில் மோதி, அமித் ஷா போன்ற தலைவர்கள் பெரும் வாக்கு வித்தியாசங்களில் வெற்றி வாகை சூடுகின்றனர்.\\nகட்டுரை (அதிகபட்சம் 500 எழுத்துகள்):","targets":"நரேந்திர மோதி - வாரணாசி தொகுயில் போட்டியிட்ட மோதி 6,22,477 வாக்குகள் பெற்று முன்னிலையில் உள்ளார். சமாஜ்வாதி கட்சியை சேர்ந்த ஷாலினி யாதவ் 185646 வாக்குகள் பெற்று இரண்டாம் இடத்தில் உள்ளார். \n\nஅமித் ஷா - குஜராத் காந்திநகரில் போட்டியிட்ட அமித் ஷா 888210 வாக்குகள் பெற்று முன்னிலையில் உள்ளார். இரண்டாம் இடத்தில் 3,33,642 வாக்குகள் பெற்று காங்கிரஸ் கட்சியின் சி.ஜே.சாவ்டா இரண்டாம் இடத்தில் உள்ளார்.\n\nநிதின் கட்கரி - மஹராஷ்டிராவின் நாக்பூர் தொகுதியில் போட்டியிட்ட நிதின் கட்கரி 3,14,971 வாக்குகள் பெற்று முன"} {"inputs":"கீழே உள்ள தலைப்பு மற்றும் கட்டுரையின் சுருக்கம் கொடுக்கப்பட்டால், ஒரு சிறு கட்டுரையை அல்லது நீண்ட கட்டுரையின் தொடக்கத்தை உருவாக்கவும். தலைப்பு: முடிவுக்கு வந்ததா முகாபேயின் ஜிம்பாப்வே? அறிந்து கொள்ள 5 முக்கிய விஷயங்கள்\\nசுருக்கம்: ஜிம்பாப்வேயில் அதிகாரத்தைக் கைப்பற்றி, அதிபர் ராபர்ட் முகாபேவை காவலில் எடுத்துள்ள அந்நாட்டு ராணுவம் அடுத்து என்ன செய்யப்போகிறது என்று தெரிந்து கொள்ள உலகமே காத்திருக்கிறது.\\nகட்டுரை (அதிகபட்சம் 500 எழுத்துகள்):","targets":"இந்நிலையில் அந்நாடு பற்றியும், அங்கு நடந்த சில முக்கியமான சம்பவங்கள் குறித்தும் நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டியவற்றை பார்க்கலாம். \n\n1.குழப்பத்தில் ஜிம்பாப்வே பொருளாதாரம்\n\nஒரு பொருளாதார நெருக்கடியிலிருந்து மற்றொறு நெருக்கடிக்கு சென்றுள்ளது ஜிம்பாப்வே. அந்நாட்டில் வேலையில்லா திண்டாட்டத்தின் அளவு வேறுபட்டு வந்தாலும், இந்தாண்டின் தொடக்கத்தில் வேலையின்மை விகிதம் 90 சதவீதமாக உயர்ந்தது என அங்குள்ள மிகப் பெரிய தொழிற்சங்கம் கூறுகிறது. \n\n2008 ஆம் ஆண்டில் உச்சநிலையை அடைந்தது அந்நாட்டின் உயர் பணவீக்கம். இதனா"} {"inputs":"கீழே உள்ள தலைப்பு மற்றும் கட்டுரையின் சுருக்கம் கொடுக்கப்பட்டால், ஒரு சிறு கட்டுரையை அல்லது நீண்ட கட்டுரையின் தொடக்கத்தை உருவாக்கவும். தலைப்பு: முதலாம் உலகப் போர்: ஐந்து முக்கிய இந்திய கதைகள்\\nசுருக்கம்: முதலாம் உலகப் போரில் ஏறத்தாழ 1.5 மில்லியன் இந்திய படை வீரர்கள் போரில் பங்கேற்றனர். அதில் 74,000 பேர் மரணித்தனர்.\\nகட்டுரை (அதிகபட்சம் 500 எழுத்துகள்):","targets":"அனைத்து போர்களையும் முடிவுக்கட்ட வந்த போர் என்று வர்ணிக்கப்பட்ட முதலாம் உலகப் போர் முடிவுக்குவந்து இன்று ஒரு நூற்றாண்டாகிறது. \n\nஒரு நூற்றாண்டானப் பின்னும், அந்த போர் குறித்து சொல்லப்படாத கதைகள் ஏராளமாக உள்ளன. \n\nவரலாற்றாசிரியர் ஜார்ஜ் மோர்டான் அந்தப் போர் குறித்த, அந்த போரில் சேவை செய்த ஐந்து பேர் குறித்த கதைகளை இங்கே பகிர்கிறார். \n\nகொள்ளுத்தாத்தாவின் குரலைக் கேட்கும் உலகப் போர்க் கைதியின் வாரிசுகள்\n\nஅர்சலா கான்\n\nஅர்சலா கானின் 57ஆவது வைல்ட் ரைஃபில்தான் முதல்முதலாக முதலாம் உலகப் போரில் நேரடியாக ப"} {"inputs":"கீழே உள்ள தலைப்பு மற்றும் கட்டுரையின் சுருக்கம் கொடுக்கப்பட்டால், ஒரு சிறு கட்டுரையை அல்லது நீண்ட கட்டுரையின் தொடக்கத்தை உருவாக்கவும். தலைப்பு: முதல் உலகப் போர்: மார்பை நோக்கி பாய்ந்த குண்டு, சில்லரைக் காசால் தப்பிய உயிர்\\nசுருக்கம்: மார்பை நோக்கி சீறிப்பாய்ந்து வந்த குண்டு, இதயத்துக்குள் நுழைந்து உயிரை மாய்க்காமல், சட்டை பாக்கெட்டில் இருந்த நாணயங்களில் பட்டுத் தெறித்து விழுகிறது. இலக்கு வைக்கப்பட்டவர் உயிர் பிழைக்கிறார். இது ஏதோ ஒரு தமிழ் சினிமாவின் காட்சியல்ல.\\nகட்டுரை (அதிகபட்சம் 500 எழுத்துகள்):","targets":"முதல் உலகப் போரில் பெல்ஜியம் வீரர் ஒப்டாஷியஸ் பைசன்ஸ் உயிரைக் காத்த நாணயங்கள்.\n\n1914 முதல் 1918 வரை நடந்து முடிந்த முதல் உலகப் போரில் நடந்த ஓர் உண்மைக் கதை. \n\nதுப்பாக்கிக் குண்டினால் துளைக்கப்பட்ட இந்த நாணயங்களின் படத்தை வின்சென்ட் என்பவர் ரெட்டிட் தளத்தில் பகிர்ந்தார். அவை ஒரே 24 மணி நேரத்தில் 1.30 லட்சம் அப்-ஓட்டுகளை பெற்றன. \n\nபெல்ஜியம் நாட்டில் உள்ள ஆன்ட்வெர்ப் நகரைச் சேர்ந்த டிஜிட்டல் வல்லுநரான 28 வயது வின்சென்ட் இதுவரை இட்ட பதிவு எதுவும் இவ்வளவு பிரபலம் அடையவில்லை.\n\nஇந்த நாணயங்களால் முதல்"} {"inputs":"கீழே உள்ள தலைப்பு மற்றும் கட்டுரையின் சுருக்கம் கொடுக்கப்பட்டால், ஒரு சிறு கட்டுரையை அல்லது நீண்ட கட்டுரையின் தொடக்கத்தை உருவாக்கவும். தலைப்பு: முதல் ஐ ஃபோன் அறிமுகப்படுத்தும்முன் ஆப்பிள் எடுத்த 4 முக்கிய முடிவுகள்\\nசுருக்கம்: சரியாக 11 வருடங்களுக்கு முன்னால் சிலிக்கன் வேலியில், நீல நிற ஜீன்ஸ், கருப்பு நிற சட்டை அணிந்து வந்த அவர் தனது கால் சட்டைப் பையில் இருந்து ஒரு சிறு இயந்திரத்தை எடுத்து ''புரட்சிக்கான ஒரு துண்டு இது'' என குறிப்பிட்டார். அவர் சொன்னது சரிதான்.\\nகட்டுரை (அதிகபட்சம் 500 எழுத்துகள்):","targets":"அந்த மனிதர் பெயர் ஸ்டீவ் ஜாப்ஸ். அந்த கையடக்க இயந்திரம்தான் முதல் ஆப்பிள் ஐஃபோன்.\n\nஐ ஃபோன் பயன்பாட்டுக்கு வந்து 11 ஆண்டுகள் நிறைவடைந்த நிலையில் அந்த திறன்பேசி உருவான கடினமான பாதையின் நான்கு மைல் கல்களாக இருந்த முக்கிய முடிவுகள் இவை: \n\nசான் ஃபிரான்சிஸ்கோவில் மாஸ்கோன் மையத்தில் ஜனவரி 9,2007 அன்று அறிமுகப்படுத்தப்பட்ட அந்த ஐஃபோன் வரலாற்றின் முதல் திறன்பேசி கிடையாது. ஐபிஎம், மோட்டோரோலா, சோனி போன்ற நிறுவனங்கள் ஏற்கனவே சில வகை கைப்பேசிகளை விற்றுவந்தன. வெறும் அழைப்புகள் மற்றும் குறுந்தகவல்கள் அனுப்புவ"} {"inputs":"கீழே உள்ள தலைப்பு மற்றும் கட்டுரையின் சுருக்கம் கொடுக்கப்பட்டால், ஒரு சிறு கட்டுரையை அல்லது நீண்ட கட்டுரையின் தொடக்கத்தை உருவாக்கவும். தலைப்பு: முதல்வரின் மரணத்தில் உள்ள சந்தேகங்களை தெளிவுபடுத்துங்கள் : பிரதமர் மோதிக்கு, கெளதமி மனு\\nசுருக்கம்: தமிழக முதல்வர் ஜெ.ஜெயலலிதாவின் மரணத்தில் மொத்த தகவல்களும் மறைக்கப்பட்டிருப்பதாகவும், அதில் உள்ள சந்தேகங்களை தெளிவுபடுத்துமாறும் நடிகை கெளதமி பிரதமர் நரேந்திர மோதிக்கு கோரிக்கை விடுத்துள்ளார். \n\n\\nகட்டுரை (அதிகபட்சம் 500 எழுத்துகள்):","targets":"கடந்த 5 ஆம் தேதி நள்ளிரவு 11.30 மணிக்கு மாரடைப்பு காரணமாக தமிழக முதல்வர் ஜெ ஜெயலலிதா காலமானார். அதற்கு மறுநாள் தமிழக முதல்வரின் பூதவுடல் பொதுமக்கள் அஞ்சலிக்கு வைக்கப்பட்டு மாலையில் சென்னை மெரினா கடற்கரையில் அமைந்துள்ள எம்.ஜி.ஆர் நினைவிடத்திற்கு பின்னால் புதைக்கப்பட்டது. \n\nஇந்த நிலையில், காலஞ்சென்ற தமிழக முதல்வர் ஜெயலலிதாவின் மரணம் குறித்து திரைப்பட நடிகை கெளதமி பல சந்தேகங்களை எழுப்பி பிரதமர் மோதிக்கு கடிதம் ஒன்றை எழுதியுள்ளார். \n\nஅதிர்ச்சி மரணம் \n\nதமிழக முதல்வரின் அதிர்ச்சி மறைவு குறித்த செய்திய"} {"inputs":"கீழே உள்ள தலைப்பு மற்றும் கட்டுரையின் சுருக்கம் கொடுக்கப்பட்டால், ஒரு சிறு கட்டுரையை அல்லது நீண்ட கட்டுரையின் தொடக்கத்தை உருவாக்கவும். தலைப்பு: முத்தலாக் முறை : உடனடி விவாகரத்திற்கு மூன்றாண்டு சிறை!\\nசுருக்கம்: முத்தலாக் முறையில் \"உடனடி விவாகரத்து\" வழங்கும் ஆண்களுக்கு மூன்றாண்டுகள் வரை சிறை தண்டனை அளிக்கும் வகையில் புதிய சட்டத்திருத்தத்தை மத்திய அரசு கொண்டுவர உள்ளது.\\nகட்டுரை (அதிகபட்சம் 500 எழுத்துகள்):","targets":"இஸ்லாத்தின் பாரம்பரிய முறைப்படி, ஆண்கள் தங்கள் மனைவியிடம் மின்னஞ்சல், வாய்மொழி அல்லது எந்த வடிவத்திலும் மூன்று முறை \"தலாக்\" கூறினால் விவாகரத்து ஆகிவிட்டது என அர்த்தம். \n\nதலாக் கூறி விவாகரத்து பெறுவது அரசியலமைப்பிற்கு எதிரானது என இந்திய உச்சநீதிமன்றம் உத்தரிவிட்டும், பல இடங்களில் இது தொடர்வதாக அதிகாரிகள் தெரிவிக்கின்றனர் \n\nதற்போது முன்மொழியப்பட்டுள்ள இந்த சட்ட வரைவு பாதிக்கப்பட்ட பெண்களுக்கு ஆதரவு அளிக்கும் வகையில் உள்ளது.\n\nதிருமண மசோதாவில், முஸ்லிம் பெண்கள் உரிமைகள் பாதுகாப்பு சட்டத்தின் முன்வர"} {"inputs":"கீழே உள்ள தலைப்பு மற்றும் கட்டுரையின் சுருக்கம் கொடுக்கப்பட்டால், ஒரு சிறு கட்டுரையை அல்லது நீண்ட கட்டுரையின் தொடக்கத்தை உருவாக்கவும். தலைப்பு: முத்தையா சகாதேவன் உயிரிழப்பு - இலங்கை அரசே காரணம் என குற்றச்சாட்டு\\nசுருக்கம்: இலங்கையில் உள்நாட்டு யுத்தம் நிறைவடைந்து, 10 ஆண்டுகள் கடந்துள்ள போதிலும், தமிழ் அரசியல் கைதிகள் தொடர்பான பிரச்சனை இன்றும் தொடர்ந்து கொண்டே வருகிறது.\\nகட்டுரை (அதிகபட்சம் 500 எழுத்துகள்):","targets":"தமிழீழ விடுதலைப் புலிகளுடன் தொடர்புடையவர்கள் என்ற சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்ட நூற்றுக்கணக்கான தமிழ் அரசியல் கைதிகள் சிறைச்சாலைகளில் இன்று சிறைவாசம் அனுபவித்து வருகின்றனர்.\n\nசிலர் மீது குற்றச்சாட்டுக்கள் முன்வைக்கப்பட்டுள்ளதுடன், பலர் மீது இன்றும் எந்தவித குற்றச்சாட்டுக்களும் சுமத்தப்படாத நிலையிலேயே தமிழ் அரசியல் கைதிகள் சிறைவாசம் அனுபவித்து வருகின்றனர்.\n\nதமிழ் அரசியல் கைதிகளில் ஒருவரான கொழும்பைச் சேர்ந்த முத்தையா சகாதேவன் சுகயீனமுற்ற நிலையில், கடந்த 22ஆம் தேதி சிறைச்சாலையிலேயே உயிரிழந்த"} {"inputs":"கீழே உள்ள தலைப்பு மற்றும் கட்டுரையின் சுருக்கம் கொடுக்கப்பட்டால், ஒரு சிறு கட்டுரையை அல்லது நீண்ட கட்டுரையின் தொடக்கத்தை உருவாக்கவும். தலைப்பு: முத்தையா முரளிதரன் கோரிக்கை: '800' படத்தில் இருந்து விலகினார் விஜய் சேதுபதி\\nசுருக்கம்: இலங்கையைச் சேர்ந்த பிரபல கிரிக்கெட் வீரர் முத்தையா முரளிதரனின் வாழ்க்கை வரலாற்றை விளக்கும் வகையில் தயாரிக்கப்படும் \"800\" படத்தில் அவரது பாத்திரத்தில் நடிக்க ஒப்பந்தமாகியிருந்த விஜய் சேதுபதியிடம், அந்த படத்தில் இருந்து விலகிக் கொள்ளுமாறு முத்தையா முரளிதரன் கேட்டுக் கொண்டுள்ளார்.\\nகட்டுரை (அதிகபட்சம் 500 எழுத்துகள்):","targets":"இதையடுத்து தனது டிவிட்டர் பக்கத்தில் அவரது கடிதத்தை மேற்கோள்காட்டி \"நன்றி, வணக்கம்,\" என்று விஜய் சேதுபதி கூறியுள்ளார்.\n\nTwitter பதிவின் முடிவு, 1\n\n இலங்கையில் பிறந்த இந்திய வம்சாவளி தமிழரான முத்தையா முரளிதரன் அந்நாட்டில் விடுதலைப்புலிகள் உடனான இலங்கை ராணுவத்தினரின் போரில் அரசுக்கு ஆதரவாக இருந்ததாகவும், அவர் தமிழ் இன வெறுப்பாளர் என்றும் கூறி 800 திரைப்படத்தில் தமிழகத்தைச் சேர்ந்த விஜய் சேதுபதி நடிக்கக் கூடாது என்று தமிழ்நாட்டில் பல்வேறு கட்சிகளின் தலைவர்கள், சமூக இயக்கங்கள், திரைப்பிரபலங்கள் ஆகிய"} {"inputs":"கீழே உள்ள தலைப்பு மற்றும் கட்டுரையின் சுருக்கம் கொடுக்கப்பட்டால், ஒரு சிறு கட்டுரையை அல்லது நீண்ட கட்டுரையின் தொடக்கத்தை உருவாக்கவும். தலைப்பு: முத்தையா முரளிதரன் வாழ்க்கை திரைப்படம் - நடிகர் தர்ஷன் வரவேற்பு\\nசுருக்கம்: பிரபல தென்னிந்திய நடிகர் விஜய் சேதுபதியின் நடிப்பில் விரைவில் உருவாக்க திட்டமிடப்பட்டுள்ள முத்தையா முரளிதரனின் வாழ்க்கை வரலாறு தொடர்பான திரைப்படம் குறித்த சர்ச்சை தொடர்ந்த வண்ணம் உள்ளது.\\nகட்டுரை (அதிகபட்சம் 500 எழுத்துகள்):","targets":"கிரிக்கெட் வீரரான முத்தையா முரளிதரன், ஈழத் தமிழர்களுக்கு எதிராக செயற்பட்டதாக தெரிவித்து, ஈழத்தமிழர்கள் சிலர் எதிர் கருத்துக்களை வெளியிட்டிருந்தனர். \n\nமுத்தையா முரளிதரன் தமிழராக இருந்த போதிலும், ஒருநாளும் ஈழத் தமிழருக்கு ஆதரவாக செயற்பட்டதில்லை எனவும், சிங்களவர்களுக்கு சாதகமாகவே அவர் செயற்பட்டுள்ளதாகவும் ஈழத் தமிழர்கள் சிலர் ஊடகங்களிலும், சமூக வலைத்தளங்களிலும் கருத்துக்களை கடந்த காலங்களில் பகிர்ந்து வந்திருந்தனர். \n\nதமிழீழ விடுதலைப் புலிகளுடனான இறுதிக் கட்ட யுத்தத்தின் போது தமிழர்கள் வசித்த பகுதிக"} {"inputs":"கீழே உள்ள தலைப்பு மற்றும் கட்டுரையின் சுருக்கம் கொடுக்கப்பட்டால், ஒரு சிறு கட்டுரையை அல்லது நீண்ட கட்டுரையின் தொடக்கத்தை உருவாக்கவும். தலைப்பு: மும்பை இந்தியன்ஸ் - 31 பந்துகளில் 3 பவுண்டரிகள், 10 சிக்ஸர்கள் - அதிரடி காட்டிய பொல்லார்டு\\nசுருக்கம்: ஐபிஎல் போன்ற 20 ஓவர் ஆட்டங்களில், ஒருவரின் இன்னிங்க்ஸ் மொத்த விளையாட்டையும் மாற்றக்கூடும். அதுவும் 198 ரன்கள் இலக்கு இருக்க, 12 ஓவர்களுக்கு பிறகும் 94 ரன்கள் மட்டுமே எடுத்து நான்கு விக்கெட்டுகளை இழந்தால், அந்த அணி தோற்றது போலதான்.\\nகட்டுரை (அதிகபட்சம் 500 எழுத்துகள்):","targets":"கிரோன் பொல்லார்டு\n\nஆனால், இந்த நிலையில் ஒருவர் 31 பந்துகளில் மூன்று பவுண்டரிகள், பத்து சிக்ஸர்கள் அடித்து தன் அணியை வெற்றிப்பாதைக்கு கொண்டு போனால், இதனை அதிசயம் என்றுதான் கூற வேண்டும்.\n\nஅப்படி ஒரு ஆட்டத்தைதான் வான்கடே மைதானத்தில் புதன்கிழமை போட்டியில் மும்பை அணியின் கிரோன் பொல்லார்டு ஆடினார். 83 ரன்கள் விளாசி, மூன்று விக்கெட்டுகள் வித்தியாசத்தில் தனது அணியை வெற்றி பெற வைத்தார். \n\nகிங்க்ஸ் லெவன் பஞ்சாப் அணியை வீழ்த்தி மும்பை அணி, ஆட்டத்தின் கடைசி பந்து வரை விளையாடி வெற்றியை கைப்பற்றியது. \n\nகிங்க்"} {"inputs":"கீழே உள்ள தலைப்பு மற்றும் கட்டுரையின் சுருக்கம் கொடுக்கப்பட்டால், ஒரு சிறு கட்டுரையை அல்லது நீண்ட கட்டுரையின் தொடக்கத்தை உருவாக்கவும். தலைப்பு: மும்பை நிழல் உலகம் : ஒரு செய்தியாளருக்கு தாவூத் இப்ராஹிம் இடமிருந்து வந்த மிரட்டல் - ஒரு செய்தியாளரின் அனுபவம்\\nசுருக்கம்: நான் தொலைபேசியை எடுத்தபோது எதிர்திசையிலிருந்து அலட்சியமான குரல் வந்தது. அவர், \"தொடர்பிலேயே இருங்கள்... பெரிய அண்ணன் பேசுவார்\" என்றார்.\\nகட்டுரை (அதிகபட்சம் 500 எழுத்துகள்):","targets":"தாவூத் இப்ராஹிம்\n\nஅந்த அழைப்பாளர் சோட்டா ஷகில். \n\nஎன் அருகே அமர்ந்திருந்த அவுட்லுக் இதழின் மூத்த செய்தியாளர் அஜித் பிள்ளை அதிர்ச்சியில் உறைந்து போனார். அந்த அறையில் இருந்த அனைவரும் என்னை பார்த்துக் கொண்டிருந்தார்கள். அது சாதரண அழைப்பு அல்ல. தினம் வரக் கூடியதும் அல்ல என்பது அங்கு இருந்த அனைவருக்கும் தெரியும். தொலைபேசி உரையாடல் கொஞ்சம் பிசகினாலும், 'டெல்லியில் பத்திரிகையாளர் கொலை' என்பது தலைப்புச் செய்தியாகும்.\n\nசிறிது நேரத்திற்கு பிறகு, அந்த தொலைபேசியில் மற்றொருவரின் குரல் கேட்டது. எதுவும் கேட்கா"} {"inputs":"கீழே உள்ள தலைப்பு மற்றும் கட்டுரையின் சுருக்கம் கொடுக்கப்பட்டால், ஒரு சிறு கட்டுரையை அல்லது நீண்ட கட்டுரையின் தொடக்கத்தை உருவாக்கவும். தலைப்பு: மும்பை ரயில் நிலையங்கள் மரண பொறிகளாக மாறியது ஏன்?\\nசுருக்கம்: கடந்த பத்து ஆண்டுகளில், மும்பையின் பாரல் பகுதியில் கார்ப்பரேட் அலுவலகங்களின் எண்ணிக்கை பெரியளவில் அதிகரித்தன.\\nகட்டுரை (அதிகபட்சம் 500 எழுத்துகள்):","targets":"அதன் விளைவாக, அந்த பகுதியிலிருந்த எலிபின்ஸ்டோன் சாலை மற்றும் பாரல் ரயில்வே நிலையங்களில் பயணிக்கும் பயணிகளின் எண்ணிக்கை அதிகரித்தன. \n\nபயணிகளின் எண்ணிக்கை அதிகரித்த நிலையிலும் கூட இந்த ரயில் நிலையங்களின் கட்டமைப்புகள் கிட்டத்தட்ட அப்படியேதான் இருந்தன. \n\nதொடர்ந்து பலமுறை கோரிக்கைகள் வைக்கப்பட்டப்பிறகும் ரயில் நிலையங்களின் கட்டமைப்பு மேம்படுத்துவதில் எவ்விதமான முன்னேற்றமும் செய்யப்படவில்லை என்று ரயில்வே பயணிகள் குற்றஞ்சாட்டுகிறார்கள். \n\nஒவ்வொரு நாளும், கடினமான ரயில் பயணத்தையடுத்து பயணிகள் தங்கள் அலு"} {"inputs":"கீழே உள்ள தலைப்பு மற்றும் கட்டுரையின் சுருக்கம் கொடுக்கப்பட்டால், ஒரு சிறு கட்டுரையை அல்லது நீண்ட கட்டுரையின் தொடக்கத்தை உருவாக்கவும். தலைப்பு: மும்பையை அடைந்தது விவசாயிகளின் பிரம்மாண்ட பேரணி; பேச்சுவார்த்தைக்கு மாநில அரசு அழைப்பு\\nசுருக்கம்: பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கடந்த செவ்வாயன்று மகாராஷ்டிர மாநிலம் நாசிக் மாவட்டத்திலிருந்து அம்மாநில சட்டசபையை முற்றுகையிடுவதற்காக மும்பையை நோக்கி பயணிக்க தொடங்கிய விவசாயிகள் இன்று காலை மும்பை வந்தடைந்துள்ளனர்.\\nகட்டுரை (அதிகபட்சம் 500 எழுத்துகள்):","targets":"மகாராஷ்டிர மாநிலத்தில் கடுமையான வறட்சி நிலவி வருவதால் பாதிக்கப்பட்டுள்ள விவசாயிகள், மாநில அரசு தங்களின் கடன்களை தள்ளுபடி செய்யவேண்டுமென்றும், விவசாய பொருட்களுக்கான குறைந்தபட்ச விலையை நிர்ணயிக்க வேண்டுமென்றும், எம்.எஸ்.சுவாமிநாதனின் பரிந்துரைகளை அமல்படுத்த வேண்டுமென்றும் வலியுறுத்தி வருகின்றனர்.\n\nஇந்நிலையில், மகாராஷ்டிரா மாநிலத்தில் 'பாரதிய கிசான் சபா' என்னும் விவசாயிகள் அமைப்பு நாசிக் முதல் மும்பை வரையிலான ஒரு நீண்ட பேரணியை கடந்த செவ்வாயன்று சில நூறு விவசாயிகளுடன் தொடங்கியது. \n\nபிறகு, மும்பையை ந"} {"inputs":"கீழே உள்ள தலைப்பு மற்றும் கட்டுரையின் சுருக்கம் கொடுக்கப்பட்டால், ஒரு சிறு கட்டுரையை அல்லது நீண்ட கட்டுரையின் தொடக்கத்தை உருவாக்கவும். தலைப்பு: முள்ளிவாய்க்கால் நினைவு தினம்: இலங்கை உள்நாட்டுப் போரின் 11ஆம் ஆண்டு நினைவு தினம் இன்று அனுசரிப்பு\\nசுருக்கம்: இலங்கையில் மூன்று தசாப்தங்கள் நடைபெற்ற உள்நாட்டு யுத்தம் நிறைவடைந்து இன்றுடன் 11 வருடங்கள் பூர்த்தியாகியுள்ளன.\\nகட்டுரை (அதிகபட்சம் 500 எழுத்துகள்):","targets":"2009ஆம் ஆண்டு மே மாதம் 18ஆம் தேதி, இன்று போன்றதொரு நாளிலேயே இலங்கையின் உள்நாட்டு யுத்தம் நிறைவடைந்தது. \n\nஇலங்கையில் தமிழர்களுக்கு எதிராக சுதந்திரத்தின் பின்னர் இடம்பெற்ற பல்வேறு சம்பவங்களே உள்நாட்டு யுத்தம் ஆரம்பமாக காரணமாக அமைந்திருந்தது. \n\nஇலங்கையில் சுமார் 1970ஆம் ஆண்டு காலப் பகுதியிலேயே யுத்தம் ஆரம்பமாவதற்கான அடித்தளமாக அமைந்திருந்தது. \n\nயாழ்ப்பாணம் நகர முதல்வர் அல்பிரட் துரையப்பா 1975ஆம் ஆண்டு யாழ்ப்பாணம் - சுழிபுரம் பகுதியில் வைத்து துப்பாக்கி சூட்டுக்கு இலக்காகி கொலை செய்யப்பட்டார். \n\nஇது"} {"inputs":"கீழே உள்ள தலைப்பு மற்றும் கட்டுரையின் சுருக்கம் கொடுக்கப்பட்டால், ஒரு சிறு கட்டுரையை அல்லது நீண்ட கட்டுரையின் தொடக்கத்தை உருவாக்கவும். தலைப்பு: முஸ்லிம்கள் இல்லாத இலங்கை அமைச்சரவை - எத்தகைய தாக்கத்தை உண்டாக்கும்?\\nசுருக்கம்: இலங்கை அரசாங்கத்தில் அமைச்சர் பதவிகளை வகித்து வந்த முஸ்லிம்கள் அனைவரும் கூட்டாக தமது பதவிகளில் இருந்து விலகியுள்ளனர். இலங்கை சுதந்திரமடைந்த பின்னர் அமைச்சரவையில் முஸ்லிம்கள் அங்கம் வகிக்காமல் இருப்பது, இதுவே முதல்முறை.\\nகட்டுரை (அதிகபட்சம் 500 எழுத்துகள்):","targets":"ரஊப் ஹக்கீம் மற்றும் ரிசாத் பதியூதீன்\n\nஇந்த நிலையில், இவ்வாறு முஸ்லிம் அமைச்சர்கள் கூட்டாக பதவி விலகியது குறித்து முஸ்லிம் சமூகத்துக்குள் பல்வேறு கருத்துகள் நிலவி வருகின்றன. அந்த கருத்துகள் சிலவற்றை பிபிசி தமிழ் இங்கு பதிவு செய்கிறது.\n\n\"முஸ்லிம் சமூகத்தைப் பாதுகாத்துக் கொள்வதற்காக, முஸ்லிம் அமைச்சர்கள் இவ்வாறு கூட்டாக பதவி விலகியது வரவேற்கத்தக்க விடயம் என்றாலும், அவர்கள் இந்த பதவி விலகலின்போது முன்வைத்த நிபந்தனைகளை இன்னும் விசாலப்படுத்தியிருக்கலாம்,\" என்கிறார் தென்கிழக்குப் பல்கலைக்கழகத்தின் அரச"} {"inputs":"கீழே உள்ள தலைப்பு மற்றும் கட்டுரையின் சுருக்கம் கொடுக்கப்பட்டால், ஒரு சிறு கட்டுரையை அல்லது நீண்ட கட்டுரையின் தொடக்கத்தை உருவாக்கவும். தலைப்பு: மூன்று நிமிடம் தாமதமாக வந்து பகிரங்க மன்னிப்பு கோரிய ஜப்பான் அமைச்சர்\\nசுருக்கம்: ஜப்பானில் நாடாளுமன்ற கூட்டத்துக்கு மூன்று நிமிடங்கள் தாமதமாக வந்த ஒலிம்பிக் போட்டிகளுக்கான அமைச்சர் பகிரங்கமாக மன்னிப்பு கேட்டுள்ளார்.\\nகட்டுரை (அதிகபட்சம் 500 எழுத்துகள்):","targets":"அமைச்சர் தாமதமாக வந்து அவரின் பதவிக்கு அவமரியாதை செய்துவிட்டார் என்று கூறி, நடைபெறவிருந்த பட்ஜெட் கமிட்டி கூட்டத்தில் எதிர்க்கட்சி தலைவர்கள் பங்கெடுக்காமல் ஐந்து மணிநேரம் போராட்டத்தில் ஈடுபட்டனர்.\n\nஇதற்கு முன்னதாக, அடுத்தடுத்து அமைச்சருக்கு எதிராக நடைபெற்ற சில நிகழ்வுகளாலும், அவரின் பேச்சுக்களாலும் எதிர்க்கட்சியினர் சகுராடா மீது தொடர்ந்து விமர்சனங்களை எழுப்பி வந்தனர்.\n\nகடந்த வாரம், நீச்சல் போட்டியின் நம்பிக்கை நட்சத்திரமான ரிகாகோ ஐகீ என்ற ஜப்பானிய வீராங்கனை ரத்தப்புற்றுநோயால் பாதிக்கப்பட்டது தெர"} {"inputs":"கீழே உள்ள தலைப்பு மற்றும் கட்டுரையின் சுருக்கம் கொடுக்கப்பட்டால், ஒரு சிறு கட்டுரையை அல்லது நீண்ட கட்டுரையின் தொடக்கத்தை உருவாக்கவும். தலைப்பு: மூளையின் திறனை அதிகரிப்பது எப்படி: விடை சொல்லும் விஞ்ஞானிகள்\\nசுருக்கம்: மூளையைப் பயிற்றுவிக்கும் விளையாட்டுகள், மூளையின் நலத்திற்குப் பலனளிக்கும் என்று கருதப்படும் அளவைவிட குறைவான பலன்களையே அளிக்கக்கூடும் என்று நிபுணர்கள் கூறியுள்ளனர். \n\n\\nகட்டுரை (அதிகபட்சம் 500 எழுத்துகள்):","targets":"இளம் வயதிலேயே மூளையைத் தூண்டும் செயல்களில் ஈடுபடுவோரின் மூளை அவர்களுக்கு வயதானபின் நன்றாக செயல்படும்\n\nஅதற்குப் பதிலாக,மூளையின் செயல்பாடுகளைத் தூண்டும், இசைக் கருவிகளைக் கற்றல், பூத்தையல் வடிவமைத்தல் அல்லது தோட்டக்கலை செய்தல் போன்ற செயல்களில் ஈடுபடலாம் என்று குளோபல் கவுன்சில் ஆஃப் பிரெய்ன் ஹெல்த் (Global Council on Brain Health) என்னும் அமைப்பின் அறிக்கை பரிந்துரைக்கிறது.\n\nஎவ்வளவு இளம் வயதில் இந்த செயல்களில் ஒரு நபர் ஈடுபடத் தொடங்குகிறாரோ, அந்த அளவுக்கு முதுமையில் அவர்களின் மூளை நன்றாக செயல்படு"} {"inputs":"கீழே உள்ள தலைப்பு மற்றும் கட்டுரையின் சுருக்கம் கொடுக்கப்பட்டால், ஒரு சிறு கட்டுரையை அல்லது நீண்ட கட்டுரையின் தொடக்கத்தை உருவாக்கவும். தலைப்பு: மெஸ்ஸி, ரொனால்டோ அணிகள் வெளியேற்றம்: முடிந்ததா ஜாம்பவான்கள் சகாப்தம்?\\nசுருக்கம்: 1970ஆம் ஆண்டு நடந்த உலகக்கோப்பை கால்பந்து தொடரிலிருந்து இதுவரை நாக்அவுட் சுற்றில் அதிக அ ளவிலான கோல்கள் அடிக்கப்பட்ட நாளான நேற்று, இந்த உலகக்கோப்பையின் கதாநாயகர்களாக கருதப்பட்ட லயோனல் மெஸ்ஸி மற்றும் கிறிஸ்டியானோ ரொனால்டோ ஆகியோரின் அணிகள் அடுத்த சுற்றுக்கு செல்லும் வாய்ப்பை இழந்துள்ளன.\\nகட்டுரை (அதிகபட்சம் 500 எழுத்துகள்):","targets":"சரியான நேரத்தில் குறிப்பிடத்தக்க முடிவுகளை எடுத்து போட்டியில் தாக்கத்தை ஏற்படுத்தாத மெஸ்ஸியின் அர்ஜெண்டினா அணியும், ரொனால்டோவின் போர்ச்சுகல் அணியும் உலகக்கோப்பை போட்டியிலிருந்து வெளியேறியுள்ளது.\n\nநேற்று, பிரான்ஸுடன் நடந்த போட்டியில் அர்ஜெண்டினாவும், உருகுவே அணியுடன் நடந்த போட்டியில் போர்ச்சுகல்லும் தோல்வியைத் தழுவின. இதனால், 31 வயதான மெஸ்ஸியும், 33 வயதான ரொனால்டோவும் தங்களை உலகக்கோப்பையை வென்ற அணியில் பங்கேற்றவர்கள் என்று கூறிக்கொள்ளும் வாய்ப்பை முற்றிலுமாக இழந்துள்ளனர்.\n\nமெஸ்ஸி மற்றும் ரொனால்டோ"} {"inputs":"கீழே உள்ள தலைப்பு மற்றும் கட்டுரையின் சுருக்கம் கொடுக்கப்பட்டால், ஒரு சிறு கட்டுரையை அல்லது நீண்ட கட்டுரையின் தொடக்கத்தை உருவாக்கவும். தலைப்பு: மேட்டுப்பாளையம் 'தீண்டாமை சுவர்' விவகாரம்: 3000 தலித்துகள் இஸ்லாம் மதத்திற்கு மாற திட்டம்\\nசுருக்கம்: தலித் மக்கள் மீது காட்டப்படும் பாரபட்சம் காரணமாக 3000 தலித்துகள் இஸ்லாம் மதத்துக்கு மாறத் திட்டமிட்டுள்ளதாக தலித் அமைப்பு ஒன்று அறிவித்துள்ளது. எனினும், அவர்களின் பெயர்கள் மற்றும் விவரங்கள் இதுவரை வெளியிடப்படவில்லை.\\nகட்டுரை (அதிகபட்சம் 500 எழுத்துகள்):","targets":"சித்தரிக்கும் படம்\n\nதமிழ் புலிகள் கட்சியின் இந்த முயற்சியை இந்து அமைப்புகள் விமர்சித்துள்ளன.\n\nகோவை மாவட்டம் மேட்டுப்பாளையம், நடூர் பகுதியில் உள்ள ஆதிதிராவிடர் குடியிருப்பில் தனியார் சுற்றுச்சுவர் இடிந்த விபத்தில் 17 தலித் மக்கள் உயிரிழந்தனர். உயிரிழப்பிற்கு காரணமான ஜவுளிக்கடை அதிபர் சிவசுப்பிரமணியம் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி தமிழ் புலிகள் கட்சியைச் சேர்ந்தவர்கள் மேட்டுப்பாளையம் அரசு மருத்துவமனையில் போராட்டத்தில் ஈடுபட்டனர்.\n\nபோராட்டக்காரர்கள் மீது தடியடி நடத்திய போலீஸார், தமிழ் புலிகள் கட்சியி"} {"inputs":"கீழே உள்ள தலைப்பு மற்றும் கட்டுரையின் சுருக்கம் கொடுக்கப்பட்டால், ஒரு சிறு கட்டுரையை அல்லது நீண்ட கட்டுரையின் தொடக்கத்தை உருவாக்கவும். தலைப்பு: மேட்டுப்பாளையம் ஆணவப் படுகொலை: ''எங்கள் சாதி பையனோடு பேசினால் வெட்டி ஆற்றில் வீசி விடுவோம்''\\nசுருக்கம்: எங்கள் சாதி பையனோடு பேசினால் வெட்டி ஆற்றில் வீசி விடுவோம் என்று கொலை செய்யப்பட்ட இளைஞரின் குடும்பத்தினர் தங்களை ஏற்கனவே மிரட்டியதாக, மேட்டுப்பாளையத்தில் சாதியை மீறி காதல் திருமணம் செய்ய முயன்றதால் தாக்குதலுக்கு உள்ளாகி மருத்துவமனையில் உயிருக்குப் போராடிவரும் பெண்ணின் குடும்பத்தினர் தெரிவித்துள்ளனர்.\\nகட்டுரை (அதிகபட்சம் 500 எழுத்துகள்):","targets":"தாக்குதலுக்கு உள்ளான பெண்ணின் தாயார் அமுதா\n\nகொல்லப்பட்ட கனகராஜின் சகோதரர் கொலை செய்த குற்றத்தை ஒப்புக்கொண்டு சரணடைந்துள்ளதாக காவல்துறை தெரிவிக்கிறது.\n\nமேட்டுப்பாளையத்தில் ஸ்ரீரங்கராஜன் ஓடை பகுதியினை சேர்ந்த கனகராஜ் தான் காதலித்த 16 வயதாகும் கண்மணி (பெயர் மாற்றப்பட்டுள்ளது) என்ற பெண்னை திருமணம் செய்து கொள்ள வெண்டும் என்ற எண்ணத்தில், செவ்வாய்க்கிழமையன்று வீட்டை விட்டு வெளியேறி கண்மணியை சந்திக்க சென்றுள்ளார்.\n\nகண்மணி பட்டியல் இனத்தை சேர்ந்தவர் என்பதால் இவர்களின் காதலுக்கு தொடர்ந்து எதிர்ப்பு தெரி"} {"inputs":"கீழே உள்ள தலைப்பு மற்றும் கட்டுரையின் சுருக்கம் கொடுக்கப்பட்டால், ஒரு சிறு கட்டுரையை அல்லது நீண்ட கட்டுரையின் தொடக்கத்தை உருவாக்கவும். தலைப்பு: மேனஸ் தீவில் தஞ்சம் அடைந்தவர்கள் பலவந்தமாக வெளியேற்றம்\\nசுருக்கம்: பப்புவா நியூ கினியாவில் ஆஸ்திரேலிய அரசால் நடத்தப்பட்டு பிறகு மூடப்பட்ட, 'தஞ்சம் கோரி வந்தோர் தடுப்பு மையத்தில்' இருந்து வெளியேற மறுத்தவர்கள், மூன்று வாரகால இழுபறிக்குப் பிறகு, பலவந்தமாக புதிய இடத்துக்கு மாற்றப்பட்டதை ஆஸ்திரேலியா உறுதி செய்துள்ளது. \n\n\\nகட்டுரை (அதிகபட்சம் 500 எழுத்துகள்):","targets":"கடந்த அக்டோபர் மாதம் 30 ஆம் தேதி, மேனஸ் தீவில் உள்ள இம்மையம் மூடப்பட்டதையடுத்து, தஞ்சம் கோரி வந்தவர்கள், உள்ளூர் வாசிகளின் தாக்குதல்களுக்கு அஞ்சி அங்கிருந்து வெளியேற மறுத்துவிட்டனர். \n\nபின்பு இரண்டாம் முறையாக காவல்துறையினர் அங்கு உள்ளே புகுந்ததைத் தொடர்ந்து, தஞ்சம் கோரி வந்த சுமார் 300 பேர் அம்மையத்திலிருந்து பேருந்து மூலம் வெளியேற்றப்பட்டனர். \n\nஇந்நிலையில் பப்புவா நியூ கினியா போலீஸ் தங்களை கட்டையால் தாக்கியதாக சில கைதிகள் தெரிவித்தனர்.\n\nகைதிகள் தாக்கப்பட்டதாக கூறுவது தவறானது என்றும் அவை மிகைப்ப"} {"inputs":"கீழே உள்ள தலைப்பு மற்றும் கட்டுரையின் சுருக்கம் கொடுக்கப்பட்டால், ஒரு சிறு கட்டுரையை அல்லது நீண்ட கட்டுரையின் தொடக்கத்தை உருவாக்கவும். தலைப்பு: மேற்கு வங்க தேர்தல்: மமதா பானர்ஜி பிரசாரம் செய்ய 24 மணி நேரம் தடை\\nசுருக்கம்: மேற்கு வங்க மாநில தேர்தல் பிரசாரத்தின்போது சர்ச்சைக்குரிய வகையில் பேசியதாக எழுந்த புகாரில் சிக்கியுள்ள அம்மாநில முதல்வர் மமதா பானர்ஜிக்கு 24 மணி நேரம் தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட இந்திய தேர்தல் ஆணையம் தடை விதித்துள்ளது.\\nகட்டுரை (அதிகபட்சம் 500 எழுத்துகள்):","targets":"இது தொடர்பாக தேர்தல் ஆணையம் திங்கட்கிழமை மாலையில் பிறப்பித்த உத்தரவில், \"ஆதாரமின்றி உண்மைக்கு புறம்பான தகவல்களை பரப்புரையில் மமதா பானர்ஜி பதிவு செய்திருப்பதும், அது பற்றி விளக்கம் கேட்டபோது அவர் அது பற்றி உரிய வகையில் விளக்கம் அளிக்கவில்லை,\" என்றும் கூறப்பட்டுள்ளது. \n\nமாநிலத்தின் முதல்வராக இருந்து கொண்டே தேர்தல் நடத்தை விதிகளை மமதா மீறிய செயலை தேர்தல் ஆணையம் கண்டிக்கிறது என்றும் அந்த உத்தரவில் குறிப்பிடப்பட்டுள்ளது. \n\nமமதா பானர்ஜியின் செயல், மாநிலத்தில் சட்டம் ஒழுங்கை பாதிக்கும் வகையில் இருப்பத"} {"inputs":"கீழே உள்ள தலைப்பு மற்றும் கட்டுரையின் சுருக்கம் கொடுக்கப்பட்டால், ஒரு சிறு கட்டுரையை அல்லது நீண்ட கட்டுரையின் தொடக்கத்தை உருவாக்கவும். தலைப்பு: மேற்கு வங்கத்தில் கரையை கடந்த புல்புல் புயல் - இருவர் பலி மற்றும் பிற செய்திகள்\\nசுருக்கம்: வங்கக் கடலில் உருவான புல்புல் புயல் நேற்று கரையை கடந்த நிலையில், இந்தியாவின் மேற்கு வங்க மாநிலம் மற்றும் வங்கதேசத்தை சேர்ந்த கிட்டத்தட்ட 5 லட்சம் பேர் தங்கள் வீடுகளில் இருந்து வெளியேற்றப்பட்டு பாதுகாப்பான இடங்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.\\nகட்டுரை (அதிகபட்சம் 500 எழுத்துகள்):","targets":"நேற்று (சனிக்கிழமை) மாலை உள்ளூர் நேரப்படி 06:30 மணிக்கு மேற்கு வங்கத்தின் சாகர் தீவுக்கு அருகே புல்புல் கரையை கடந்தது. இதன் காரணமாக, கடல் சீற்றம் அடைந்து சுமார் 2 மீட்டர் வரை கடல் அலைகள் எழலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. \n\nபுல்புல் புயலில் சிக்கி இதுவரை இரண்டு பேர் பலியாகி இருப்பதாக உள்ளூர் ஊடகங்கள் தெரிவிக்கின்றன. \n\nகொல்கத்தா விமான நிலையம் உட்பட பல துறைமுகங்களும், விமான நிலையங்களும் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக மூடப்பட்டன. \n\nபுயல் கரையை கடப்பதற்குமுன், ட்விட்டரில் கருத்து தெரிவித்த மேற்கு வங்கம"} {"inputs":"கீழே உள்ள தலைப்பு மற்றும் கட்டுரையின் சுருக்கம் கொடுக்கப்பட்டால், ஒரு சிறு கட்டுரையை அல்லது நீண்ட கட்டுரையின் தொடக்கத்தை உருவாக்கவும். தலைப்பு: மேலாடை இல்லாமல் குளிக்க வாக்களித்த கேட்டலோனிய பெண்கள்\\nசுருக்கம்: பொது நீச்சல் குளங்களில் டாப் லஸ் (மேலாடை இல்லாமல்) உடையோடு குளிக்க விருப்பம் தெரிவித்து பார்சிலோனியாவுக்கு அருகிலுள்ள கிராம பெண்கள் வாக்களித்துள்ளனர். இதன் மூலம் மேலாடை இல்லாமல் குளிக்க விதிக்கப்பட்ட உள்ளூர் தடை நீங்கியுள்ளது. \n\n\\nகட்டுரை (அதிகபட்சம் 500 எழுத்துகள்):","targets":"ல'அமெத்தில்லா டெல் வாலீஸ் என்கிற கிராமத்தில் 61 சதவீத பெண்கள், டாப் லஸ் உடையோடு சென்று நீராட ஆதரவு தெரிவித்து வாக்களித்துள்ளனர். 39 சதவீதம் பேர் இதற்கு எதிராக வாக்களித்துள்ளனர். \n\nகேட்டலோனிய உள்ளூர் நிர்வாகம் ஏற்பாடு செய்த இந்த வாக்கெடுப்பில் குறைந்தபட்சம் 16 வயதுள்ள பெண்கள் பங்கேற்ற இந்த வாக்கெடுப்பின் முடிவு சட்டப்படியாக கட்டாயம் நிறைவேற்றப்படவேண்டியது. இந்த வாக்கெடுப்பில் 379 பேர் பங்கேற்றுள்ளனர். \n\nகடந்த கோடை காலத்தில் நீச்சல் குளம் ஒன்றில் இரு பெண்கள் மேலாடை இல்லாமல் குளித்தனர். இது குறித்த"} {"inputs":"கீழே உள்ள தலைப்பு மற்றும் கட்டுரையின் சுருக்கம் கொடுக்கப்பட்டால், ஒரு சிறு கட்டுரையை அல்லது நீண்ட கட்டுரையின் தொடக்கத்தை உருவாக்கவும். தலைப்பு: மைக்கேல் சூறாவளி: தரைமட்டமான மெக்ஸிகோ கடற்கரை\\nசுருக்கம்: புளோரிடா கடற்கரை பகுதிகளை புரட்டிப்போட்டு நினைத்து பார்க்காத பேரழிவை மைக்கேல் சூறாவளி ஏற்படுத்தியுள்ளது என்று மாகாண ஆளுநர் ரிக் ஸ்காட் தெரிவித்துள்ளார்.\\nகட்டுரை (அதிகபட்சம் 500 எழுத்துகள்):","targets":"மெக்ஸிகோ கடங்கரை பகுதிகளில் பெரும் சேதம்\n\nபலரின் வாழ்க்கை முற்றிலும் பாதிக்கப்பட்டுள்ளது. பல குடும்பங்கள் எல்லாவற்றையும் இழந்துள்ளன என்று அவர் குறிப்பிட்டுள்ளார். \n\nமிகவும் மோசமான பாதிப்புக்குள்ளான புளோரிடாவின் வடமேற்கு கடலோர பகுதிகளிலுள்ள வீடுகள் இடிந்துள்ளன. மரங்கள் வேரோடு சாய்ந்துள்ளன. மின்கம்பிகள் தெருக்களில் அறுந்து கிடக்கின்றன. \n\nபுதன்கிழமையன்று மணிக்கு 155 மைல் வேகத்தில் வீசிய மைக்கேல் சூறாவளி பெரும் பாதிப்புக்களை ஏற்படுத்தியது. \n\nஅமெரிக்காவின் வடகிழக்கு நோக்கி நகர்ந்தபோது இது புயலாக வலு"} {"inputs":"கீழே உள்ள தலைப்பு மற்றும் கட்டுரையின் சுருக்கம் கொடுக்கப்பட்டால், ஒரு சிறு கட்டுரையை அல்லது நீண்ட கட்டுரையின் தொடக்கத்தை உருவாக்கவும். தலைப்பு: மொசூல் குடியேறிகள் முகாமில் வழங்கப்பட்ட உணவால் பலர் பாதிப்பு: உணவில் நச்சுத்தன்மையா?\\nசுருக்கம்: இராக்கில் மொசூலுக்கு அருகே குடிபெயர்ந்தோர் தங்கியிருந்த முகாமில் வழங்கப்பட்ட உணவில் இருந்த நச்சுத்தன்மையால் நூற்றுக்கணக்கானோர் நோய்வாய்ப்பட்டனர். மேலும், இதில் ஒரு குழந்தை இறந்துள்ளது. \n\n\\nகட்டுரை (அதிகபட்சம் 500 எழுத்துகள்):","targets":"மொசூலை மீட்க சண்டை தொடங்கியதில் இருந்து ஆயிரக்கணக்கானோர் இடம்பெயர்ந்தனர்\n\nரமலான் நோன்பு வைத்தவர்கள் மாலையில் நோன்பை துறக்கும்விதமாக உணவு உண்டபோது, அவர்களுக்கு வாந்தி-பேதி ஏற்பட்டதாக கூறப்படுகிறது. \n\nஐ.எஸ் தீவிரவாதிகளின் கட்டுப்பாட்டில் இருக்கும் மொசூல் நகரை மீட்க இராக்கிய துருப்புக்கள் சண்டையிட்டு வருவதால், மொசூல் நகரில் இருந்து வெளியேறியவர்களில் ஒரு பகுதியினர் மொசூல் மற்றும் இர்பில் இடையே அமைந்த்திருக்கும் 'ஹசான்ஷம் யூ2' முகாமில் தஞ்சமடைந்துள்ளனர்.\n\nமொசூல் நகரின் மேற்குப்பகுதியில் வலுவாக இருக்"} {"inputs":"கீழே உள்ள தலைப்பு மற்றும் கட்டுரையின் சுருக்கம் கொடுக்கப்பட்டால், ஒரு சிறு கட்டுரையை அல்லது நீண்ட கட்டுரையின் தொடக்கத்தை உருவாக்கவும். தலைப்பு: மொசூல் போரின்போது 741 பேருக்கு மரண தண்டனை வழங்கிய ஐ.எஸ் - ஐநா அறிக்கை\\nசுருக்கம்: இராக்கின் மொசூல் நகரில் நடைபெற்ற போரின்போது, இஸ்லாமிய அரசு தீவிரவாதிகள் நடத்திய கொலைகளில் குறைந்தது 741 நபர்கள் இறந்துள்ளதாக ஐக்கிய நாடுகள் மாமன்றம் தெரிவித்திருக்கிறது. \n\n\\nகட்டுரை (அதிகபட்சம் 500 எழுத்துகள்):","targets":"அதிக எண்ணிக்கையிலான ஆட்கடத்தல், பாதுகாப்பு கேடயங்களாக மக்களை பயன்படுத்துதல், வேண்டுமென்றே வீடுகள் மீது ஷெல் குண்டு தாக்குதல் நடத்துதல், தப்பி செல்ல முயல்வோரை இலக்கு வைத்து தாக்குதல் போன்ற குற்றச்சாட்டுக்களும் இந்த ஜிகாதிகள் மீது உள்ளன. \n\n\"அவர்கள் செய்திருக்கும் கொடூர குற்றங்களுக்கு பொறுப்பானவர்கள் பதில் அளிக்க வேண்டும்” என்று ஐநா மனித உரிமைகள் ஆணையத்தின் தலைவர் ஸீத் ராத் அல் ஹுசைன் தெரிவித்திருக்கிறார். \n\nஇராக் படைப்பிரிவுகளால் நடத்தப்பட்ட வன்முறை குற்றச்சாட்டுகளும் புலனாய்வு செய்யப்பட வேண்டும்"} {"inputs":"கீழே உள்ள தலைப்பு மற்றும் கட்டுரையின் சுருக்கம் கொடுக்கப்பட்டால், ஒரு சிறு கட்டுரையை அல்லது நீண்ட கட்டுரையின் தொடக்கத்தை உருவாக்கவும். தலைப்பு: மொபைல் டேட்டா கட்டணத்தை அதிகரித்தது ரிலையன்ஸ் ஜியோ\\nசுருக்கம்: இந்தியாவில் மொபைல் டேட்டா கட்டணத்தை பெரிதளவு குறைத்ததாக கூறப்படும் புதிய தொலைத்தொடர்பு நிறுவனமான ரிலையன்ஸ் ஜியோ மொபைல் டேட்டா கட்டணத்தை உயர்த்தியுள்ளார்கள்.\\nகட்டுரை (அதிகபட்சம் 500 எழுத்துகள்):","targets":"அண்மையில் ரிலையன்ஸ் ஜியோ நிறுவனத்தின் போட்டியாளர்கள் மொபைல் டேட்டா கட்டணத்தை உயர்த்தியது குறிப்பிடத்தக்கது. \n\nஉலகிலேயே மிக குறைந்த விலையில் மொபைல் டேட்டா (இணையதள வசதி) வசதியை பெற்றுவரும் இந்திய வாடிக்கையாளர்கள், இரண்டு தொலைதொடர்பு நிறுவனங்கள் தங்களின் மொபைல் டேட்டா கட்டணத்தை உயர்த்தபோவதாக அறிவித்துள்ளதால், இனி கூடுதல் கட்டணம் செலுத்த வேண்டிவரும். \n\nவோடஃபோன் ஐடியா மற்றும் ஏர்டெல் ஆகிய இரு நிறுவனங்களும் தங்களின் இரண்டாவது காலாண்டு இழப்புகள் கிட்டத்தட்ட 10 பில்லியன் டாலர்கள் அளவுக்கு இருப்பதாக அ"} {"inputs":"கீழே உள்ள தலைப்பு மற்றும் கட்டுரையின் சுருக்கம் கொடுக்கப்பட்டால், ஒரு சிறு கட்டுரையை அல்லது நீண்ட கட்டுரையின் தொடக்கத்தை உருவாக்கவும். தலைப்பு: மோதி அமெரிக்க உடன்படிக்கை: இந்திய பொதுத் துறை நிறுவனமான பெட்ரோநெட் பங்குகள் வீழ்ச்சி\\nசுருக்கம்: மோதி யின் அமெரிக்க உடன்படிக்கையால் பொதுத்துறை நிறுவனத்துக்கு சிக்கல் - தி இந்து (ஆங்கிலம்)\\nகட்டுரை (அதிகபட்சம் 500 எழுத்துகள்):","targets":"பெட்ரோநெட் - டெல்லூரியன் இடையே கையெழுத்தாகும் புரிந்துணர்வு ஒப்பந்தம்.\n\nஇன்று இந்திய செய்தித்தாள்களில் வெளியான முக்கியச் செய்திகள். \n\nஅண்மையில் இந்தியப் பிரதமர் நரேந்திர மோதி அமெரிக்கா சென்றிருந்தபோது இந்திய பொதுத் துறை நிறுவனமான பெட்ரோநெட்டுக்கும் அமெரிக்க இயற்கை எரிவாயு நிறுவனமான டெல்லூரியனுக்கும் இடையில் புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்தானது.\n\nஇந்திய நிறுவனம் அமெரிக்க நிறுவனத்தில் 2.5 பில்லியன் அமெரிக்க டாலர்கள் முதலீடு செய்வது தொடர்பானது இந்த ஒப்பந்தம். இந்த புரிந்துணர்வு உடன்படிக்கையைத் தொ"} {"inputs":"கீழே உள்ள தலைப்பு மற்றும் கட்டுரையின் சுருக்கம் கொடுக்கப்பட்டால், ஒரு சிறு கட்டுரையை அல்லது நீண்ட கட்டுரையின் தொடக்கத்தை உருவாக்கவும். தலைப்பு: மோதி அரசுக்கு எதிர்பாராத நல்ல சேதியைச் சொல்கிறதா ஜிடிபி புள்ளிவிவரம்? - ஓர் ஆழமான அலசல்\\nசுருக்கம்: நாம் மூச்சைப்பிடித்துக்காத்துக்கொண்டிருந்த அந்த செய்தி வந்துவிட்டது. கடந்த ஆண்டு இந்தியாவின் மொத்த உள்நாட்டு உற்பத்தியின் சரிவு எதிர்பார்த்ததை விட குறைவாகவும், நான்காவது காலாண்டில் எதிர்பார்த்த முன்னேற்றத்தை விட சற்று மேம்பட்டும் தரவுகள் இருக்கின்றன. ஆனால் இது கடந்த நாற்பதாண்டுகளுக்கும் அதிகமான காலகட்டத்தில் பதிவாகியுள்ள மிகமோசமான அளவாகும்.\\nகட்டுரை (அதிகபட்சம் 500 எழுத்துகள்):","targets":"ஆயினும்கூட, தரவைக் கண்காணிக்கும் பொருளாதார வல்லுநர்கள் சிறிதே நிம்மதிப்பெருமூச்சுவிடுகின்றனர். இதற்குக்காரணம், 2020-21 நிதியாண்டில், சுமார் எட்டுசதவிகித சரிவு மதிப்பிடப்பட்ட நிலையில், அது தற்போது 7.3 சதவிகிதத்தில் நின்றுள்ளது. அந்த நிதியாண்டின் நான்காவது காலாண்டில் அதாவது ஜனவரி முதல் மார்ச் வரையிலான காலகட்டத்தில் 1.3% வளர்ச்சி இருக்கும் என்று மதிப்பிடப்பட்ட நிலையில் 1.6% வளர்ச்சி ஏற்பட்டுள்ளது.\n\nஆண்டின் முதல் இரண்டு காலாண்டுகளில், கடுமையான சரிவுக்குப் பிறகு மூன்றாம் காலாண்டில் அதாவது அக்டோபர் மற"} {"inputs":"கீழே உள்ள தலைப்பு மற்றும் கட்டுரையின் சுருக்கம் கொடுக்கப்பட்டால், ஒரு சிறு கட்டுரையை அல்லது நீண்ட கட்டுரையின் தொடக்கத்தை உருவாக்கவும். தலைப்பு: மோதியிடம் உதவி கோரும் வங்கதேச பாலியல் தொழிலாளி\\nசுருக்கம்: வங்கதேசத்தில் ஆடைத் தொழிற்சாலையில் மாதம் ஒன்பதாயிரம் ரூபாய் சம்பளத்திற்கு பணிபுரிந்து வந்த ஆயிஷா (பெயர் மாற்றப்பட்டுள்ளது) என்ற பெண்மணி விவாகரத்து பெற்றவர். அவருடன் பணியாற்றிய சக தொழிலாளி இந்தியாவில் நல்ல வேலை வாங்கிக் கொடுப்பதாக ஆசை காட்டினார். \n\n\\nகட்டுரை (அதிகபட்சம் 500 எழுத்துகள்):","targets":"சக தொழிலாளியின் மேல் வைத்த நம்பிக்கையை பெற்றோரின் மீது வைக்காத ஆயிஷா, ஆசைகாட்டி மோசம் செய்யப்பட்டார். பெற்றோருக்குத் தெரியாமல், மும்பைக்கு வந்த ஆயிஷாவிற்கு வேலை வாங்கித் தருவதற்கு பதிலாக, பாலியல் தொழிலில் ஈடுபட்டிருக்கும் நேபாளப் பெண் ஒருவரிடம் ஐம்பதாயிரம் ரூபாய்க்கு விற்றுவிட்டார் தரகர். \n\nபாலியல் தொழிலில் ஆயிஷாவும் வலுக்கட்டாயமாக ஈடுபடுத்தப்பட்டார். அதுமட்டுமா? மும்பை, பெங்களூரு என பல்வேறு நகரங்களுக்கு பாலியல் தொழிலுக்காக கொண்டு செல்லப்பட்டு, வெவ்வேறு நபர்களின் பிடியில் சிக்கிய ஆயிஷா, இறுதிய"} {"inputs":"கீழே உள்ள தலைப்பு மற்றும் கட்டுரையின் சுருக்கம் கொடுக்கப்பட்டால், ஒரு சிறு கட்டுரையை அல்லது நீண்ட கட்டுரையின் தொடக்கத்தை உருவாக்கவும். தலைப்பு: மோதியின் இஸ்ரேல் சுற்றுப்பயணம்: இந்திய நிலைப்பாட்டில் ஒரு திருப்புமுனையா?\\nசுருக்கம்: இஸ்ரேலுக்குப் பயணம் செய்யும் முதல் இந்தியப் பிரதமர் என்ற முத்திரையுடன், இன்று இஸ்ரேல் பயணத்தைத் துவக்குகிறார் நரேந்திர மோதி. \n\n\\nகட்டுரை (அதிகபட்சம் 500 எழுத்துகள்):","targets":"இந்தியாவும், யூத நாடும், நூற்றுக்கணக்கான ஆண்டுகள் ஒன்றுபட்டு ஆழமான தொடர்பைக் கொண்டிருப்பதாக பிரதமர் மோதி சமீபத்தில் குறிப்பிட்டார். \n\nஇந் நிலையில், இரு நாடுகளும் ராணுவம் மற்றும் இணையப் பாதுகாப்பு தொடர்பான ஒப்பந்தங்களைச் செய்து கொள்ளும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.\n\nஅதே நேரத்தில், பிரதமர் மோதி, ரமல்லாவுக்குச் செல்ல மாட்டார் என்றும், வழக்கமான நடைமுறைகளைப் போல, பாலத்தீன தலைவர்களை சந்திக்கும் திட்டம் இல்லை என்றும் பார்வையாளர்கள் சுட்டிக்காட்டுகின்றனர்.\n\nஇந்தப் பயணம், இஸ்ரேல் தொடர்பான இந்திய நிலைப்ப"} {"inputs":"கீழே உள்ள தலைப்பு மற்றும் கட்டுரையின் சுருக்கம் கொடுக்கப்பட்டால், ஒரு சிறு கட்டுரையை அல்லது நீண்ட கட்டுரையின் தொடக்கத்தை உருவாக்கவும். தலைப்பு: மோதியின் நம்பிக்கை தரும் கதையை மீண்டும் ஏற்குமா இந்தியா\\nசுருக்கம்: பிரதமர் மோதி அரசாங்கத்தின் ஆறாவது பட்ஜெட், இடைக்கால பட்ஜெட்டாக, தேர்தல் மூலம் அடுத்த அரசு தேர்ந்தெடுக்கப்படுவது வரையிலான காலத்துக்கு செலவு திட்டங்களை அமைத்துத் தருவதாக இருக்கவேண்டியது. வரும் ஏப்ரல் அல்லது மே மாதத்தில் இந்தியாவில் பொதுத் தேர்தல் நடக்கவிருக்கிறது. மே இறுதியில் புதிய அரசாங்கம் அமைக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.\\nகட்டுரை (அதிகபட்சம் 500 எழுத்துகள்):","targets":"பிரதமர் மோதி நிகழ்காலத்தின் அரசியல் உரையாடலை தன் கட்டுக்குள் வைத்துக் கொள்ள விரும்புவதோடு, அவரது அரசாங்கம் இந்த பொன்னான வாய்ப்பை நழுவ விடாமல் பார்த்துக் கொண்டிருக்கிறது. \n\nஇந்த இடைக்கால பட்ஜெட்டில் வந்திருக்கக்கூடிய பெரிய அறிவிப்பு, இரண்டு ஹெக்டேருக்கு குறைவாக இருக்கும் விவசாயிகளுக்கு ஆண்டுக்கு ரூ. 6,000 வழங்கும் புதிய திட்டம். \n\nஇத்திட்டம் 120 மில்லியன் சிறிய மற்றும் நடுத்தர விவசாய குடும்பங்களுக்கு பயனளிக்கும் என்று அமைச்சர் பியூஷ் கோயல் தெரிவித்துள்ளார். ஒரு இந்திய குடும்பத்தில் சராசரியாக 5 நப"} {"inputs":"கீழே உள்ள தலைப்பு மற்றும் கட்டுரையின் சுருக்கம் கொடுக்கப்பட்டால், ஒரு சிறு கட்டுரையை அல்லது நீண்ட கட்டுரையின் தொடக்கத்தை உருவாக்கவும். தலைப்பு: யானைகள் பாலத்தை கடக்க பாதியில் நிற்கும் ரயில்கள்\\nசுருக்கம்: இன்றைய நாளிதழ்களில் வெளியான முக்கிய செய்திகள் சிலவற்றை தொகுத்து வழங்குகின்றோம். \n\nதி இந்து(ஆங்கிலம்): யானைகள் பாலத்தை கடக்க பாதியில் நிற்கும் ரயில்கள் \n\n\\nகட்டுரை (அதிகபட்சம் 500 எழுத்துகள்):","targets":"தென் கிழக்கு ரயில்வேயில், யானைகள் பாலத்தை கடப்பதற்காக ரயில்களை நிறுத்துவது என்பது வாடிக்கையான ஒன்றாகிவிட்டதாக தி இந்து நாளிதழ் செய்தி வெளியிட்டுள்ளது. \n\nயானைகள் பாலத்தை கடக்க தகுந்த நேரம் அளித்த பின்னரே ரயில்கள் இயக்கப்படுகின்றன. மேற்கு வங்கத்தின் தென் பகுதியில் உள்ள நக்ரகடா மற்றும் சல்சா பகுதிகளுக்கு இடையே பெரும் யானைக்கூட்டம் பாலத்தை கடக்க முயற்சித்ததையடுத்து பமன்ஹத் - சிலிகுரி பயணிகள் ரயில் கடந்த வியாழக்கிழமையன்று நிறுத்தப்பட்டது. \n\nஅதேபோல சில தினங்களுக்கு முன்பு, கும்லா மற்றும் சிவோக் ரயில்"} {"inputs":"கீழே உள்ள தலைப்பு மற்றும் கட்டுரையின் சுருக்கம் கொடுக்கப்பட்டால், ஒரு சிறு கட்டுரையை அல்லது நீண்ட கட்டுரையின் தொடக்கத்தை உருவாக்கவும். தலைப்பு: யார் இந்த அய்யாக்கண்ணு?\\nசுருக்கம்: கடந்த ஏப்ரல் மாதத்தில் தமிழகத்தைச் சேர்ந்த விவசாயிகள், இந்தியத் தலைநகர் தில்லியில் பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து நடத்திய போராட்டம் நாடு முழுவதும் கவனத்தைக் கவர்ந்தது. சர்வதேச ஊடகங்களிலும் இது தொடர்பான செய்திகள் வெளியாயின. இந்தப் போராட்டத்திற்குத் தலைமை ஏற்று நடத்தியவர் திருச்சி மாவட்டத்தைச் சேர்ந்த அய்யாக்கண்ணு. \n\n\\nகட்டுரை (அதிகபட்சம் 500 எழுத்துகள்):","targets":"டெல்லியில் நடந்த போராட்டத்தின் போது செய்தியாளர்கள் சந்திப்பில் பேசிய அய்யாக்கண்ணு\n\nதிருச்சி மாவட்டம் முசிறியில் 1946 மார்ச் மாதம் ஒரு பெரிய விவசாயக் குடும்பத்தில் 9 பேரில் ஒருவராகப் பிறந்தார் அய்யாக்கண்ணு.\n\n முசிறியில் உள்ள துவக்கப்பள்ளியில் ஆரம்பக் கல்வி, திருச்சியில் உள்ள நேஷனல் ஹைஸ்கூலில் மேல் நிலைக் கல்வி, ஜமால் முகமது கல்லூரியில் பியூசி, பிஷப் ஹீபர் கல்லூரியில் பட்டம், சென்னை சட்டக்கல்லூரியில் சட்டப்படிப்பு என கல்வியை முடித்த அவர், கல்லூரி நாட்களிலேயே அமைப்பு ரீதியாக மாணவர்களைத் திரட்டுவதில"} {"inputs":"கீழே உள்ள தலைப்பு மற்றும் கட்டுரையின் சுருக்கம் கொடுக்கப்பட்டால், ஒரு சிறு கட்டுரையை அல்லது நீண்ட கட்டுரையின் தொடக்கத்தை உருவாக்கவும். தலைப்பு: யுவன் சங்கர் ராஜா: தமிழ் சினிமாவில் தடம் பதித்து 23 ஆண்டுகள்\\nசுருக்கம்: தமிழ் சினிமாவிற்குள் இசையமைப்பாளராக யுவன் சங்கர் ராஜா தடம் பதித்து 23 ஆண்டுகளாகிவிட்டன. இதனை அவருடைய ரசிகர்கள் '#23YearsOfYuvanism' என சமூக வலைதளங்களில் கொண்டாடி வருகிறார்கள்.\\nகட்டுரை (அதிகபட்சம் 500 எழுத்துகள்):","targets":"யுவன் சங்கர் ராஜா\n\nதொடர்ந்து பல படங்களுக்கு இசையமைத்துக் கொண்டிருப்பவர் யுவன் சங்கர் ராஜா. தற்போது அஜித் நடிக்கும் 'வலிமை' படத்திற்கும், சிம்பு நடிக்கும் 'மாநாடு' படத்திற்கும் யுவன் தான் இசையமைக்கிறார். \n\n1997ஆம் ஆண்டு சரத்குமார் நடிப்பில் வெளியான 'அரவிந்தன்' படத்தின் மூலம் தன் 16வது வயதில் இசையமைப்பாளராக அறிமுகமானவர், யுவன் சங்கர் ராஜா. \n\nஅந்த காலகட்டத்தில் பட வெற்றியைப் பொறுத்தே படத்தின் இசை பேசப்படும். தொடர்ந்து வெற்றிப் படங்களுக்கு யுவன் இசையமைக்கவில்லை.\n\n'அரவிந்தன்' படத்திற்குப் பிறகு இரண்ட"} {"inputs":"கீழே உள்ள தலைப்பு மற்றும் கட்டுரையின் சுருக்கம் கொடுக்கப்பட்டால், ஒரு சிறு கட்டுரையை அல்லது நீண்ட கட்டுரையின் தொடக்கத்தை உருவாக்கவும். தலைப்பு: யேமென் நாட்டில் ஏடன் விமான நிலையத்தில் வெடிகுண்டு தாக்குதல்: பிரதமர், புதிய அமைச்சரவை தரையிறங்கியபோது சம்பவம்\\nசுருக்கம்: செளதி அரேபியாவில் இருந்து பிரதமர் மற்றும் புதிய அமைச்சரவை உறுப்பினர்களை ஏற்றிக்கொண்டு வந்த விமானம் தரையிறங்கிய பிறகு, அங்குள்ள துறைமுக நகரான ஏடன் விமான நிலைய முனையத்தில் வெடிகுண்டு தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. இதில் குறைந்தபட்சம் 22 பேர் பலியானார்கள். 50க்கும் மேற்பட்டோர் காயம் அடைந்தனர்.\\nகட்டுரை (அதிகபட்சம் 500 எழுத்துகள்):","targets":"இந்த சம்பவத்தைத் தொடர்ந்து, பிரதமர் மெய்ன் அப்துல்மாலிக் சயீத் மற்றும் அவரது அமைச்சரவை சகாக்கள் பாதிப்பில்லாமல் தப்பித்து அதிபர் மாளிகைக்கு கொண்டு செல்லப்பட்டதாக கூறப்படுகிறது.\n\nஹுத்தி கிளர்ச்சியாளர்களின் \"கோழைத்தனமான பயங்கரவாத தாக்குதலின்\" விளைவாக இந்த குண்டுவெடிப்பு நடந்ததாக தகவல் துறை அமைச்சர் மோமர் அல் எர்யானி கூறியிருக்கிறார். \n\nஅதிபர் அப்த்ரபு மன்சூர் ஹாடிக்கும் பிரிவினைவாத தெற்கு இடைக்கால கவுன்சிலுக்கும் (எஸ்.டி.சி) விசுவாசமுள்ள சக்திகளுக்கு இடையிலான கடுமையான பிளவுகளை ஆற்றுப்படுத்தும் முய"} {"inputs":"கீழே உள்ள தலைப்பு மற்றும் கட்டுரையின் சுருக்கம் கொடுக்கப்பட்டால், ஒரு சிறு கட்டுரையை அல்லது நீண்ட கட்டுரையின் தொடக்கத்தை உருவாக்கவும். தலைப்பு: யோகா வகுப்பில் ஒன்றாக கலந்துகொண்ட ஆண்கள், பெண்கள் - இரானில் 30 பேர் கைது\\nசுருக்கம்: இரானில் ஆண்கள் மற்றும் பெண்கள் ஒன்றாக இணைந்து யோகாசனம் செய்ததால் 30 பேர் கைது செய்யப்பட்டுள்ளது அந்நாட்டு சமூக ஊடகங்களில் விவாதமாகியுள்ளது.\\nகட்டுரை (அதிகபட்சம் 500 எழுத்துகள்):","targets":"கோப்புப்படம்\n\nஇரானின் வடக்குப் பகுதியில் உள்ள கோர்கான் நகரில் இந்த கைது நடந்துள்ளது.\n\nகைதானவர்களில் யோகா பயிற்றுநரும் அடக்கம் என்று மசூத் சுலைமானி எனும் உள்ளூர் நீதித் துறை அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார். \n\nஅந்தப் பயிற்சியாளர் வகுப்புகள் நடத்த அனுமதி பெறவில்லை என்றும், இன்ஸ்ட்டாகிராமில் தம் யோகா வகுப்புகள் குறித்து விளம்பரம் செய்ததாகவும் அவர் தெரிவித்தார். \n\nஇஸ்லாமிய அமைப்புள்ள நாடான இரான் சட்டங்களின்படி ஆண்கள் மற்றும் பெண்கள் ஒன்றாக இணைந்து விளையாட்டு நடவடிக்கைகளில் ஈடுபடக்கூடாது. \n\nதொழில்முற"} {"inputs":"கீழே உள்ள தலைப்பு மற்றும் கட்டுரையின் சுருக்கம் கொடுக்கப்பட்டால், ஒரு சிறு கட்டுரையை அல்லது நீண்ட கட்டுரையின் தொடக்கத்தை உருவாக்கவும். தலைப்பு: யோசித்து செயல்படுங்கள் கண்மணிகளே! - நடிகர் விவேக் கோரிக்கை\\nசுருக்கம்: ஹிப் ஹாப் ஆதியின் பேச்சு யோசிக்க வைக்கிறது என்றும், உலகமே நம் மாணவர் அறப் போராட்டத்தை உச்சி முகர்கிறது , அதற்கு பங்கம் வராமல் பார்த்துக் கொள்ளுங்கள் என்றும் நகைச்சுவை நடிகர் விவேக் கோரிக்கை விடுத்துள்ளார். \n\n\\nகட்டுரை (அதிகபட்சம் 500 எழுத்துகள்):","targets":"தமிழகத்தில் ஜல்லிக்கட்டு மீதான தடை அவசரச்சட்டம் மூலம் நீக்கப்பட்டுள்ள நிலையில், நிரந்தர தீர்வு வேண்டும் என்ற கோரிக்கையை முன்வைத்து மாநிலம் முழுக்க பொதுமக்கள் தொடர்ந்து போராட்டங்களை மேற்கொண்டு வருகின்றனர். \n\nஇந்த சூழலில், இன்றைய தினம் மதுரை மாவட்டம் அலங்காநல்லூரில் வாடிவாசலை திறந்து வைப்பதாக முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் கூறியிருந்த நிலையில், பொதுமக்களின் போராட்டம் காரணமாக அவர் மீண்டும் சென்னை திரும்பினார். \n\nபின்னர், சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம் பேசிய ஓ.பன்னீர்செல்வம், நாளை (ஜனவரி 23-"} {"inputs":"கீழே உள்ள தலைப்பு மற்றும் கட்டுரையின் சுருக்கம் கொடுக்கப்பட்டால், ஒரு சிறு கட்டுரையை அல்லது நீண்ட கட்டுரையின் தொடக்கத்தை உருவாக்கவும். தலைப்பு: ரக்பி வீரர் இருவரின் உடல்கள் பிரிட்டனுக்கு அனுப்பி வைக்கப்பட்டது\\nசுருக்கம்: இலங்கையில் நட்பு ரீதியான ரக்பி போட்டிகளில் பங்கேற்க வந்து, மர்மமாக மரணித்த பிரிட்டன் ரக்பி வீரர் இருவரின் உடல்கள் பிரிட்டனுக்கு அனுப்பிவைக்கப்பட்டதாக போலீஸார் உறுதிப்படுத்தினர்.\\nகட்டுரை (அதிகபட்சம் 500 எழுத்துகள்):","targets":"கடந்த 13ஆம் தேதி உயிரிழந்த தாமஸ் ஹாவர்ட்டின் உடலை உரிய தரப்பினர் ஊடாக பிரிட்டனுக்கு அனுப்பிவைக்க நடவடிக்கை எடுக்குமாறு போலீஸாருக்கு நீதிமன்றம் உத்தரவிட்டது.\n\nஇதற்கு முன்னதாக, கடந்த 15ஆம் தேதி உயிரிழந்த தாமஸ் பெட்டி என்பவரின் உடலை அவரது தந்தையிடம் ஒப்படைக்குமாறு நீதிமன்றம் ஏற்கனவே உத்தரவிட்டிருந்தது. \n\nஇதன்படி, குறித்த இருவரின் உடல்களும் பிரிட்டனுக்கு இன்று (19ஆம் தேதி) அதிகாலை அனுப்பிவைக்கப்பட்டதாக போலீஸார் உறுதிப்படுத்தினர்.\n\nநட்பு ரீதியான ரக்பி போட்டிகளில் விளையாட கடந்த மே 10 அன்று பிரிட்டனைச்"} {"inputs":"கீழே உள்ள தலைப்பு மற்றும் கட்டுரையின் சுருக்கம் கொடுக்கப்பட்டால், ஒரு சிறு கட்டுரையை அல்லது நீண்ட கட்டுரையின் தொடக்கத்தை உருவாக்கவும். தலைப்பு: ரஜினி அரசியல்: \"ஆட்சி மாற்றம் வரும்; உயிரை கொடுக்கவும் தயார்\"\\nசுருக்கம்: தமிழ்நாட்டில் அரசியல் மாற்றம் நிச்சயம் வரும், தமிழக மக்களுக்காக உயிரைக் கொடுக்கவும் தயார் என்று நடிகர் ரஜினிகாந்த் தெரிவித்துள்ளார்.\\nகட்டுரை (அதிகபட்சம் 500 எழுத்துகள்):","targets":"அரசியலுக்கு வரும் அறிவிப்பை தமது ட்விட்டர் பக்கத்தில் வியாழக்கிழமை காலையில் நடிகர் ரஜினிகாந்த் வெளியிட்டார். பிறகு தனது போயஸ் கார்டன் இல்லத்தில் அவர் செய்தியாளர்களிடம் பேசினார்.\n\n\"சட்டமன்ற தேர்தல் வரும்போது, அதற்கு முன்னால் 234 தொகுதிகளிலும் நான் போட்டியிடும் முடிவை அறிவிப்பதாக முன்பே கூறியிருந்தேன். அதன் பிறகு லீலா பேலஸ் ஹோட்டல் கூட்டத்தில் மக்கள் மத்தியில் ஒரு எழுச்சி வரட்டும். அந்த எழுச்சி உண்டாகட்டும். தமிழ்நாடு முழுவதும் சுற்றுப்பயணம் செய்ய விரும்புகிறேன் என கூறினேன்.\"\n\n\"ஆனால், கொரோனா வந்து"} {"inputs":"கீழே உள்ள தலைப்பு மற்றும் கட்டுரையின் சுருக்கம் கொடுக்கப்பட்டால், ஒரு சிறு கட்டுரையை அல்லது நீண்ட கட்டுரையின் தொடக்கத்தை உருவாக்கவும். தலைப்பு: ரஜினி அரசியல்: அறிவிப்பால் ஸ்டாலினுக்கு பயமா? குஷ்புவுக்கு பதிலடி கொடுத்த உதயநிதி\\nசுருக்கம்: திரைப்பட நடிகர் ரஜினிகாந்த்தின் அரசியல் வருகை அறிவிப்பால் திமுக தலைவர் மு.க. ஸ்டாலினுக்கு பயம் வந்து விட்டதாக பாஜகவைச் சேர்ந்த நடிகை குஷ்பு வெளியிட்ட கருத்துக்கு திமுக இளைஞர் அணி செயலாளரும் நடிகருமான உதயநிதி எதிர்வினையாற்றியிருக்கிறார்.\\nகட்டுரை (அதிகபட்சம் 500 எழுத்துகள்):","targets":"தமிழக சட்டமன்ற தேர்தலையொட்டி தேர்தல் பரப்புரையில் கடந்த சில வாரங்களாக ஈடுபட்டு வரும் உதயநிதி, கடலூர் மாவட்டத்தில் திங்கட்கிழமை பிரசாரம் மேற்கொண்டார். \n\nஅங்குள்ள தேவனாம்பட்டினம் சில்வர் பீச் பகுதியில் அமைக்கப்பட்டுள்ள சுனாமி நினைவு தூணில் அஞ்சலி செலுத்திய அவர், பிறகு உள்ளூர் மீனவர்களிடம் அவர்களின் குறைகளைக் கேட்டறிந்தார். \n\nபிறகு செய்தியாளர்களிடம் பேசிய அவர், \"என்னுடைய முதல் பயணத்தில் நான் பேசினாலே கைது செய்தனர். குறிப்பாக முதல் கட்ட பிரசாரத்தில் பொதுக்கூட்டத்திற்கு அனுமதி மறுத்து, அரங்கில் கூட்ட"} {"inputs":"கீழே உள்ள தலைப்பு மற்றும் கட்டுரையின் சுருக்கம் கொடுக்கப்பட்டால், ஒரு சிறு கட்டுரையை அல்லது நீண்ட கட்டுரையின் தொடக்கத்தை உருவாக்கவும். தலைப்பு: ரஜினி ரசிகர்கள்: \"இதயத்தில் இடி இறங்கியுள்ளது\" - கலங்கும் ரசிகர்கள்\\nசுருக்கம்: தனது அரசியல் பிரவேசம் குறித்து நடிகர் ரஜினிகாந்த் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையால் அவரது ரசிகர்களும், ரஜினி மக்கள் மன்ற நிர்வாகிகளும் பரவலாக அதிருப்தியில் உள்ளனர். பெரும்பாலான நிர்வாகிகள் அதிருப்தியை வெளிக்காட்டாத நிலையில், ஒரு சிலர் ரஜினியின் அறிவிப்பு குறித்து வெளிப்படையாகவே தங்களது ஆதங்கத்தை பதிவு செய்து வருகின்றனர்.\\nகட்டுரை (அதிகபட்சம் 500 எழுத்துகள்):","targets":"ரஜினிகாந்த் வெளியிட்டுள்ள அறிவிப்பு, தனது இதயத்தில் இடியாய் இறங்கியுள்ளதாக தெரிவிக்கிறார் மதுரை மாநகர் மாவட்ட ரஜினி மக்கள் மன்ற துணை செயலாளர் அழகர்சாமி.\n\n\"1987 முதலே நான் ரஜினியின் தீவிர ரசிகராக இருந்து வருகிறேன். ஒவ்வொரு ஆண்டும் அவரது பிறந்தநாளில் ஆதரவற்றோருக்கு அன்னதானம் வழங்குவது, மாற்றுத்திறனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகள் செய்வது, ஏழை மாணவர்களுக்கு இலவசமாக நோட்டு புத்தகங்கள் மற்றும் பைகள் வழங்குவது என எனது சொந்த பணத்தை செலவு செய்து உதவிகள் செய்து வந்திருக்கிறேன். அதுமட்டுமல்ல, 2018இல் ரஜினி மக"} {"inputs":"கீழே உள்ள தலைப்பு மற்றும் கட்டுரையின் சுருக்கம் கொடுக்கப்பட்டால், ஒரு சிறு கட்டுரையை அல்லது நீண்ட கட்டுரையின் தொடக்கத்தை உருவாக்கவும். தலைப்பு: ரஜினி: ஜனவரியில் புதிய கட்சி தொடக்கம் - தமிழக கட்சிகள் கருத்து என்ன?\\nசுருக்கம்: தமது அரசியல் கட்சியை 2021 ஜனவரி மாதத்தில் தொடங்கப் போவதாக தற்போது டிவிட்டரில் அறிவித்துள்ளார் ரஜினி காந்த்.\\nகட்டுரை (அதிகபட்சம் 500 எழுத்துகள்):","targets":"கட்சி தொடங்கும் தேதி டிசம்பர் 31ம் தேதி அறிவிக்கப்படும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார். \n\nசற்று முன் வெளியான அந்த ட்வீட்டில் \"வரப்போகிற சட்டமன்றத் தேர்தலில் மக்களின் பேராதரவுடன் வெற்றி பெற்று தமிழகத்தில் நேர்மையான, நாணயமான, வெளிப்படையான, ஊழலற்ற, ஜாதி மத சார்பற்ற ஆன்மிக அரசியல் உருவாகுவது நிச்சயம். அற்புதம், அதிசயம் நிகழும்\" என்று அச்சிடப்பட்ட ஒரு வாசகத்தையும் படம் எடுத்துப் பகிர்ந்துள்ளார் ரஜினி.\n\nமாத்துவோம்_எல்லாத்தையும்_மாத்துவோம்\n\nஇப்போ_இல்லேன்னா_எப்பவும்_இல்ல \n\nஎன்ற இரண்டு ஹேஷ்டேக்குகளை தம"} {"inputs":"கீழே உள்ள தலைப்பு மற்றும் கட்டுரையின் சுருக்கம் கொடுக்கப்பட்டால், ஒரு சிறு கட்டுரையை அல்லது நீண்ட கட்டுரையின் தொடக்கத்தை உருவாக்கவும். தலைப்பு: ரஜினிகாந்தின் அடுத்த படம் அறிவிப்பு\\nசுருக்கம்: ரஜினிகாந்தின் அடுத்த படத்தை பீட்சா, இறைவி, ஜிகர்தண்டா படங்களை இயக்கிய கார்த்திக் சுப்புராஜ் இயக்குவார் என அறிவிக்கப்பட்டுள்ளது. இந்தப் படத்தை சன் பிக்சர்ஸ் தயாரிக்கிறது. \n\n\\nகட்டுரை (அதிகபட்சம் 500 எழுத்துகள்):","targets":"நடிகர் ரஜினிகாந்த் தற்போது ரஞ்சித் இயக்கிய ‘காலா‘ படத்திலும் ஷங்கர் இயக்கத்தில் ‘2.0‘ படத்திலும் நடித்து முடித்திருக்கிறார். \n\nமுன்னதாக, ‘2.0‘ படம் ஏப்ரல் மாதம் வெளியாகும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், அந்தப் படப்பிடிப்பிற்கு பிந்தைய பணிகள் முடிவடையாததால், ‘2.0‘ வெளியாவது தள்ளிவைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.\n\nஇதையடுத்து ‘காலா‘ திரைப்படம் ஏப்ரல் 27ஆம் தேதி வெளியாகுமென அறிவிக்கப்பட்டுள்ளது. \n\nஇதற்கிடையில், அரசியல் கட்சி ஒன்றைத் துவங்கவிருப்பதாக அறிவித்திருக்கும் ரஜினிகாந்த், இது தொடர்"} {"inputs":"கீழே உள்ள தலைப்பு மற்றும் கட்டுரையின் சுருக்கம் கொடுக்கப்பட்டால், ஒரு சிறு கட்டுரையை அல்லது நீண்ட கட்டுரையின் தொடக்கத்தை உருவாக்கவும். தலைப்பு: ரஜினிகாந்த் அரசியல் கட்சி: \"அரசியலுக்கு வரவில்லை; தேர்தலுக்கு வருகிறார் ரஜினி\"\\nசுருக்கம்: (கட்டுரையில் இடம் பெற்றுள்ளவை கட்டுரையாளரின் கருத்துகள். இவை பிபிசி தமிழின் கருத்துகள் அல்ல. -ஆசிரியர்)\\nகட்டுரை (அதிகபட்சம் 500 எழுத்துகள்):","targets":"ரஜினிகாந்த் அரசியலுக்கு வருகிறார் என்று கூறுவது தவறு; அவர் நடைபெறும் சட்டமன்ற தேர்தலில் பங்கேற்கப் போகிறார் என்பதுதான் சரியான தகவல். ஊடகங்கள் இரண்டையும் வேறுபடுத்தி பார்க்காமல் குழப்புகின்றன. முதலில் இதை தெளிவாக புரிந்துகொள்வோம். \n\nஅரசியலில் ஈடுபடுவது என்பதன் பொருள் என்னவென்றால் ஒரு கட்சியை, அமைப்பை உருவாக்குவது. கட்சியின் முன்னணி குழுவினர் அதன் கொள்கைகளை, கோட்பாடுகளை வகுப்பது; கட்சி அணியினரிடையே அவற்றை விவாதித்து, அனைவரும் புரிந்துகொள்ளும்படி செய்வது. அவற்றை செழுமைப்படுத்துவது. \n\nகட்சி அணியினரி"} {"inputs":"கீழே உள்ள தலைப்பு மற்றும் கட்டுரையின் சுருக்கம் கொடுக்கப்பட்டால், ஒரு சிறு கட்டுரையை அல்லது நீண்ட கட்டுரையின் தொடக்கத்தை உருவாக்கவும். தலைப்பு: ரஜினிகாந்த் தர்பார் திரைப்படம்: நஷ்டமடைந்த விநியோகஸ்தர்களுக்கு அரசு உதவும் - அமைச்சர் கடம்பூா் ராஜு கூறியது என்ன?\\nசுருக்கம்: முக்கிய இந்திய நாளிதழ்கள் சிலவற்றில் வெளியான கட்டுரைகள் மற்றும் செய்திகளைத் தொகுத்து வழங்குகிறோம்.\\nகட்டுரை (அதிகபட்சம் 500 எழுத்துகள்):","targets":"தினமணி: தர்பார் திரைப்படம்: நஷ்டமடைந்த விநியோகஸ்தர்களுக்கு அரசு உதவும்\n\nதிரையரங்க டிக்கெட்டுகளை ஆன்லைன் மூலமாக அரசே விற்பனை செய்யும் திட்டம் விரைவில் தொடங்கப்படும் என்று அமைச்சா் கடம்பூா் ராஜூ தெரிவித்தாா்.\n\nசென்னை தலைமைச் செயலகத்தில் செய்தி மற்றும் விளம்பரத் துறை அமைச்சா் கடம்பூா் ராஜூ தலைமையில் இணையதளத்தில் திரையரங்க டிக்கெட் விற்பனையை ஒழுங்குப்படுத்துவது தொடா்பாக ஆலோசனைக் கூட்டம் திங்கள்கிழமை நடைபெற்றது.\n\nஇந்தக் கூட்டத்துக்குப் பிறகு செய்தியாளா்களுக்கு அமைச்சா் கடம்பூா் ராஜூ அளித்த பேட்டி:\n\nஆ"} {"inputs":"கீழே உள்ள தலைப்பு மற்றும் கட்டுரையின் சுருக்கம் கொடுக்கப்பட்டால், ஒரு சிறு கட்டுரையை அல்லது நீண்ட கட்டுரையின் தொடக்கத்தை உருவாக்கவும். தலைப்பு: ரஜினிகாந்த் வேதனை: அரசியலுக்கு வர வலியுறுத்தாதீர்கள்\\nசுருக்கம்: தன்னை அரசியலுக்கு வரவேண்டுமென வலியுறுத்தி நிகழ்வுகளை நடத்தி தன்னை மேலும் மேலும் வேதனைக்குள்ளாக்க வேண்டாம் என நடிகர் ரஜினிகாந்த் தெரிவித்திருக்கிறார்.\\nகட்டுரை (அதிகபட்சம் 500 எழுத்துகள்):","targets":"தமிழக சட்டப்பேரவைத் தேர்தலை முன்வைத்து, புதிய கட்சி ஒன்றைத் துவங்கி அரசியலில் ஈடுபடப்போவதாகத் தெரிவித்துவந்த ரஜனிகாந்த், சில நாட்களுக்கு முன்பாக அந்த முடிவிலிருந்து பின்வாங்கினார். தன்னுடைய உடல்நிலையின் காரணமாக தான் அரசியலில் ஈடுபடப்போவதில்லை என அறிக்கை ஒன்றின் மூலமாக ரஜினிகாந்த் தெரிவித்தார்.\n\nஇந்த நிலையில், அவரை அரசியலுக்கு வர வலியுறுத்தி ஞாயிற்றுக்கிழமையன்று சென்னை வள்ளுவர் கோட்டத்தில் ஆர்ப்பாட்டம் ஒன்றை அவரது ரசிகர்கள் நடத்தினர். இதில் பெரும் திரளான ரசிகர்கள் கலந்துகொண்டனர்.\n\nஇது தொடர்பாக அற"} {"inputs":"கீழே உள்ள தலைப்பு மற்றும் கட்டுரையின் சுருக்கம் கொடுக்கப்பட்டால், ஒரு சிறு கட்டுரையை அல்லது நீண்ட கட்டுரையின் தொடக்கத்தை உருவாக்கவும். தலைப்பு: ரஜினிகாந்த்: ரசிகருக்காக குரல் பதிவிட்டாரா? - நடந்தது என்ன?\\nசுருக்கம்: ரஜினியின் குரல் ஒன்று சமூக ஊடகங்களில் வைரலாக ஷேர் ஆகி வருகிறது.\\nகட்டுரை (அதிகபட்சம் 500 எழுத்துகள்):","targets":"முரளி… நான் ரஜினிகாந்த் பேசுகிறேன் கண்ணா என தொடங்கும் அந்த குரல் பதிவில் ' தைரியமா இருங்க நான் இறைவனை பிரார்த்தனை செய்கிறேன்… சீக்கிரம் குணம் அடைஞ்சு வீட்டுக்கு வந்துருவீங்க,\" என கூறப்பட்டுள்ளது. \n\nஇது உண்மையில் ரஜினியின் குரலா? என ரஜினியின் ஊடகப் பிரிவை தொடர்புகொண்டு பிபிசி கேட்டது.\n\nஇது ரஜினியின் குரல்தான் என்பதை உறுதி செய்த அவர்கள். இது ரசிகருக்கு ரஜினி நேரடியாக அனுப்பிய குரல் பதிவு என்று தெரிவித்தார். \n\nTwitter பதிவின் முடிவு, 1\n\nயார் அந்த முரளி? அவருக்கு உடலில் என்ன பிர்சசனை? என்பது குறித"} {"inputs":"கீழே உள்ள தலைப்பு மற்றும் கட்டுரையின் சுருக்கம் கொடுக்கப்பட்டால், ஒரு சிறு கட்டுரையை அல்லது நீண்ட கட்டுரையின் தொடக்கத்தை உருவாக்கவும். தலைப்பு: ரஜினிக்கு நல்ல நேரம் எப்போது வரும்?\\nசுருக்கம்: தான் நடித்த காலா திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழாவில் பேசிய ரஜினி காந்த் ''காலா அரசியல் படம் கிடையாது ஆனால் படத்தில் அரசியல் இருக்கும்'' என்றார். இது உட்பட இந்த நிகழ்வில் அவர் பேசிய பல விஷயங்கள் அவரது அரசியல் பிரவேசம் குறித்து மீண்டும் விவாதங்களைத் தொடங்கிவைத்துள்ளன. \n\n\\nகட்டுரை (அதிகபட்சம் 500 எழுத்துகள்):","targets":"இந்தப் பேச்சு அவரது அரசியல் நுழைவு குறித்து எதை உணர்த்துகிறது? அரசியல் தலைவர்களும் பார்வையாளர்களும் இதை எப்படிப் பார்க்கிறார்கள்?\n\nகபாலி படம் முடிந்த பின்னர் நல்ல படம் நடிக்க வேண்டும் என்று எண்ணியபோது இயக்குநர் வெற்றிமாறன் அரசியலை கருவாக கொண்ட படத்தை சொன்னபோது மறுத்துவிட்டதாக கூறிய ரஜினி, காலா படத்தில் அரசியல் இருந்தாலும் அது அரசியல் படம் அல்ல என்று தெரிவித்தார். \n\nஅரசியலுக்கு தான் வரும் காலம் இன்னும் வரவில்லை என்றும் ''நல்ல நேரம் வரும்'' அப்போது களத்தில் இறங்குவேன் என்றும் அவர் தெரிவித்திருந்தா"} {"inputs":"கீழே உள்ள தலைப்பு மற்றும் கட்டுரையின் சுருக்கம் கொடுக்கப்பட்டால், ஒரு சிறு கட்டுரையை அல்லது நீண்ட கட்டுரையின் தொடக்கத்தை உருவாக்கவும். தலைப்பு: ரஜினியின் அரசியல் பிரவேசம்: \"கொள்கை இல்லா அரசியல் போராட்டம், அரசியல் இல்லா தனி மனித முன்னிருத்தல்\"\\nசுருக்கம்: அரசியலில் இறங்குவதாக ரஜினிகாந்த் அறிவிப்பு. ரஜினி சொல்வதைப் போல தூய்மையான அரசியலைக் கொண்டுவர முடியுமா? அல்லது ரஜினி கட்சி மற்ற கட்சிகளில் இருந்து மாறுபட்ட நிற்க வாய்ப்பில்லையா? என நேற்றைய வாதம் விவாதம் பகுதியில் கேட்டிருந்தோம்.\\nகட்டுரை (அதிகபட்சம் 500 எழுத்துகள்):","targets":"அதற்கு பிபிசி தமிழின் ஃபேஸ்புக் மற்றும் டிவிட்டர் பக்கங்களில் வாசகர்கள் தெரிவித்த கருத்துக்களை தொகுத்துத் தருகிறோம்.\n\n\"ரஜினி ஆன்மீக அரசியல் பேசியதன் மூலம் பின்னாலிருந்து ஒரு மதவாத சக்தி அவரை இயக்குகிறது என்பது தெளிவாக தெரிகிறது. அரசியல் கட்சி ஆரம்பிப்பது முக்கியமல்ல அதற்கான அரசியல் களப்பணி என்ன செய்தார் என்பதுதான் முக்கியம்\" என்று பதிவிட்டுள்ளார் இராசேந்திர சோழன் என்ற நேயர்.\n\n\"மக்கள் நலனுக்காக உழைக்கும், போராடும் விளம்பரம் இல்லாத அரசியல் தலைவர், சமூகநல, இயற்கை ஆர்வலர் போன்றோரால் மட்டுமே மக்களுக்"} {"inputs":"கீழே உள்ள தலைப்பு மற்றும் கட்டுரையின் சுருக்கம் கொடுக்கப்பட்டால், ஒரு சிறு கட்டுரையை அல்லது நீண்ட கட்டுரையின் தொடக்கத்தை உருவாக்கவும். தலைப்பு: ரஜினியின் பாதை ஆன்மிக அரசியலா? காவி அரசியலா?: கேள்வி எழுப்பும் கமல் ஹாசன்\\nசுருக்கம்: தனக்கும், ரஜினிக்கும் இடையே தேர்தல் கொள்கைகள், சிந்தனைகள் ஆகியவை ஒரே மாதிரியாக இருந்தால் தேர்தல் கூட்டணிக்கு வாய்ப்புள்ளதாக நடிகர் கமல் ஹாசன் தெரிவித்துள்ளார்.\\nகட்டுரை (அதிகபட்சம் 500 எழுத்துகள்):","targets":"நேற்றைய தினம் (ஞாயிற்றுக்கிழமை) இந்திய நேரப்படி அதிகாலை 04.20 மணிக்கு அமெரிக்காவில் உள்ள ஹார்வர்ட் பல்கலைக்கழகத்தில் கமல் ஹாசன் தனது உரையை ஆற்றினார். \n\nஎதுவும் சீராக இல்லை \n\nபெருமைப்படத்தக்க சாதனைகளுக்கு உரிமை கொண்டாடும் தமிழகத்தில் தற்போது எதுவும் சீராக இல்லை என்றும், இன்னும் காலம் கடக்கக்கூடாது என்ற தொலைநோக்கோடு தான் அரசியல் பயணம் புறப்படவிருப்பதாகவும் அவர் கூறியுள்ளார். \n\nதனது உண்மையான நோக்கம் தமிழகத்தின் சாதாரண நிலையை மாற்றிக் காட்டுவதே என பேசிய கமல், தமிழகத்தில் கடைப்பிடிக்கப்படும் சீரற்ற"} {"inputs":"கீழே உள்ள தலைப்பு மற்றும் கட்டுரையின் சுருக்கம் கொடுக்கப்பட்டால், ஒரு சிறு கட்டுரையை அல்லது நீண்ட கட்டுரையின் தொடக்கத்தை உருவாக்கவும். தலைப்பு: ரஜினியை சந்தித்த தருணம் எப்படியிருந்தது? - தர்பார் பார்க்க ஜப்பானில் இருந்து வந்த ரசிகர்\\nசுருக்கம்: ஏ.ஆர். முருகதாஸ் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடிப்பில் வெளியாகியுள்ள 'தர்பார்' திரைப்படத்தின் முதல் நாள் காட்சியைப் பார்ப்பதற்காக ஜப்பானிலிருந்து யசுதா என்பவர் அவருடைய மனைவி ஷாட்சுகியுடன் சென்னை வந்திருந்தார்.அவருடனான கலந்துரையாடலிலிருந்து, \n\n\\nகட்டுரை (அதிகபட்சம் 500 எழுத்துகள்):","targets":"கே : முதல் காட்சி பார்ப்பதற்காக ஜப்பானிலிருந்து சென்னை வந்திருக்கிறீர்கள். என்ன காரணம் ?\n\nப : எனக்கு ரஜினியின் ஸ்டைல் பிடிக்கும், ஆக்‌ஷன் பிடிக்கும், எளிமை பிடிக்கும். அதுமட்டுமில்லாமல் அவருடைய டயலாக் ரொம்ப பிடிக்கும். அவருடைய தர்பார் ஸ்டைலை பார்ப்பதற்காக சென்னை வந்தேன். திரையில் அவரை ரசித்தேன். தர்பார் படம் எனக்கு மிகவும் பிடித்திருக்கிறது.\n\nகே : நீங்கள் சென்னை வந்து பார்த்த முதல் திரைப்படம் எது ? தற்போது எத்தனையாவது முறையாக சென்னை வந்துள்ளீர்கள்?\n\nப : முதன்முறையாக பாபா படம் பார்ப்பதற்காக சென்"} {"inputs":"கீழே உள்ள தலைப்பு மற்றும் கட்டுரையின் சுருக்கம் கொடுக்கப்பட்டால், ஒரு சிறு கட்டுரையை அல்லது நீண்ட கட்டுரையின் தொடக்கத்தை உருவாக்கவும். தலைப்பு: ரத்தச் சிவப்பு நிறத்தில் பெருக்கெடுத்த வெள்ளத்தால் தவிக்கும் கிராமம் - காரணம் என்ன?\\nசுருக்கம்: இந்தோனீசியாவில் இருக்கும் ஒரு கிராமத்தில், ஆடை தயாரிப்பு தொழிற்சாலையில் வெள்ளம் புகுந்துவிட்டதால் வெள்ள நீர் ரத்தச் சிவப்பு நிறத்தில் காட்சியளிக்கிறது.\\nகட்டுரை (அதிகபட்சம் 500 எழுத்துகள்):","targets":"இந்த வெள்ளம் மத்திய ஜாவா தீவில் ஜெங்கோட் என்கிற இடத்தில் நேற்று (பிப்ரவரி 06, சனிக்கிழமை) ஏற்பட்டிருக்கிறது. வெள்ள நீரில் க்ரிம்சன் என்ற சிவப்பு நிறச் சாயம் கலந்துவிட்டது.\n\nபெகலோங்கன் நகரத்தின் தெற்குப் பகுதி, இந்தோனீசியாவின் பாரம்பரியமிக்க முறையில், ஆடைகளில் மெழுகிட்டு அதன் மூலம் ஆடைகளில் சாயமிடுவதற்கு மிகவும் பெயர் பெற்ற இடங்களில் ஒன்றாக விளங்குகிறது.\n\nஒட்டுமொத்த கிராமத்தையம் சூழ்ந்துள்ள இந்த ரத்தச் சிவப்பு நிற நீரை படமெடுத்து ஆயிரக்கணக்கானோர் சமூக வலைதளங்களில் பதிவிட்டார்கள். இப்படி ரத்தச் சி"} {"inputs":"கீழே உள்ள தலைப்பு மற்றும் கட்டுரையின் சுருக்கம் கொடுக்கப்பட்டால், ஒரு சிறு கட்டுரையை அல்லது நீண்ட கட்டுரையின் தொடக்கத்தை உருவாக்கவும். தலைப்பு: ரமலான் தொழுகைக்கு பின் இஸ்ரேல் - பாலத்தீன தரப்பு மோதல்: ஜெருசலேமில் பதற்றம் ஏன்?\\nசுருக்கம்: ஜெருசலேமில் வெள்ளியன்று நடந்த மோதல்களில் குறைந்தது 163 பாலத்தீனர்களும், ஆறு இஸ்ரேலிய காவல் அதிகாரிகளும் காயமடைந்துள்ளதாக பாலஸ்தீன மருத்துவர்களும் இஸ்ரேலிய காவல்துறையினரும் தெரிவித்துள்ளனர்.\\nகட்டுரை (அதிகபட்சம் 500 எழுத்துகள்):","targets":"இவர்களில் பெரும்பாலானவர்கள் அல்-அக்சா மசூதியில் நடந்த மோதலில் காயமடைந்துள்ளனர்.\n\nஅங்கு இஸ்ரேலிய காவல்துறையினர் பாலஸ்தீன தரப்பினரை நோக்கி ரப்பர் குண்டுகள் மட்டும் மற்றும் 'ஸ்டன் கிரனேடுகளை' வீசினர். பாலத்தீனர்கள் இஸ்ரேலிய காவல்துறையினர் மீது கற்கள் மற்றும் பாட்டில்களை வீசினர்.\n\nயூத குடியேறிகள் தங்களுடையது என்று கூறும் நிலத்திலிருந்து பாலத்தீனர்கள் வெளியேற்றப்பட வாய்ப்புள்ளதை தொடர்ந்து அங்கு சமீப நாட்களாக பதற்றம் அதிகரித்து வருகிறது.\n\n'ரெட் க்ரசென்ட்' (செம்பிறை) அமைப்பு காயம் அடைந்தவர்களுக்கு சிகி"} {"inputs":"கீழே உள்ள தலைப்பு மற்றும் கட்டுரையின் சுருக்கம் கொடுக்கப்பட்டால், ஒரு சிறு கட்டுரையை அல்லது நீண்ட கட்டுரையின் தொடக்கத்தை உருவாக்கவும். தலைப்பு: ரயிலில் நின்று கொண்டு குழந்தைக்கு பாலூட்ட நிர்பந்திக்கப்பட்ட தாய்\\nசுருக்கம்: மக்கள் நிறைந்திருந்த ரயில் ஒன்றில் நின்று கொண்டே குழந்தைக்கு பாலூட்ட நிர்பந்தத்திற்கு உள்ளான பெண்ணொருவர், அப்போது \"பயந்துபோய், அசௌகரியமாக\" உணர்ந்ததாக தெரிவித்திருக்கிறார். \n\n\\nகட்டுரை (அதிகபட்சம் 500 எழுத்துகள்):","targets":"இரண்டு குழந்தைகளோடு எஸ்தர் ரயிலில் ஏறிய உடனே இந்த சம்பவம் நிகழ்ந்ததுள்ளது\n\nஇங்கிலாந்தின் எசெக்ஸிலுள்ள லெய்ஜ்-அன்-சியை சேர்ந்த 32 வயதான பர்யோனி எஸ்தர் என்பவர் சி2சி ரயிலில் பயணித்து கொண்டிருந்தார். அவருடைய 15 மாத கைக்குழந்தையான சஃப்ரான் தூக்கத்தை விட்டுடெழுந்தபோது, எஸ்தர் அவருக்கு பாலூட்ட வேண்டியதாயிற்று. \n\nசி2சி என்பது ரயில் பயணச்சேவை வழங்கும் ஆங்கில நிறுவனமாகும்.\n\nகைக்குழந்தையுடன் வருகின்ற தாய்மார்களுக்கென ஒதுக்கப்பட்டிருக்கும் இருக்கை பகுதிக்கு அருகில் நகர்ந்து சென்ற பின்னரும், யாரும் அவர் உட்"} {"inputs":"கீழே உள்ள தலைப்பு மற்றும் கட்டுரையின் சுருக்கம் கொடுக்கப்பட்டால், ஒரு சிறு கட்டுரையை அல்லது நீண்ட கட்டுரையின் தொடக்கத்தை உருவாக்கவும். தலைப்பு: ரஷியாவிடம் ரகசிய தகவல்களை பகிர்ந்ததை நியாயப்படுத்துகிறார் டிரம்ப்\\nசுருக்கம்: ரஷ்ய வெளியுறவு அமைச்சருடனான சந்திப்பில் பயங்கரவாதம் மற்றும் விமானப் பாதுகாப்பு பற்றிய முக்கியத் தகவல்களைப் பகிர்ந்து கொண்டது \"முற்றிலும் சரி\" என தன் செய்கையை நியாயப்படுத்தியிருக்கிறார் அமெரிக்க அதிபர் டிரம்ப். \n\n\\nகட்டுரை (அதிகபட்சம் 500 எழுத்துகள்):","targets":"\"பயங்கரவாதம் மற்றும் விமான சேவை தொடர்பான கருத்துகளை பகிர்ந்து கொண்டதாகவும்\" ஐ.எஸ்., மற்றும் பயங்கரவாதத்திற்கு எதிரான போரை ரஷ்யா மேலும் தீவிரப்படுத்த வேண்டும் என்று விரும்புவதாகவும் டிரம்ப் டிவிட்டரில் தெரிவித்துள்ளார். \n\nகடந்த வாரம், அமெரிக்க அதிபரின் அதிகாரப்பூரவ அலுவலகமான ஓவல் அலுவலகத்தில் ரஷிய வெளியுறவுத் துறை அமைச்சர் செர்கே லவ்ரோஃபை சந்தித்தார் டிரம்ப்.\n\nவிமானங்களில் மடிக்கணினியின் உபயோகம் மற்றும் ஐ.எஸ் அமைப்பினரின் திட்டத்தை வெளிப்படுத்தும் அதீத ரகசிய தகவல்களை டிரம்ப் பகிர்ந்துள்ளதாக `வா"} {"inputs":"கீழே உள்ள தலைப்பு மற்றும் கட்டுரையின் சுருக்கம் கொடுக்கப்பட்டால், ஒரு சிறு கட்டுரையை அல்லது நீண்ட கட்டுரையின் தொடக்கத்தை உருவாக்கவும். தலைப்பு: ரஷீத் கான் முதல் மார்ட்டின் கப்டில் வரை - உலகக்கோப்பையில் சொதப்பிய ஐந்து முக்கிய வீரர்கள்\\nசுருக்கம்: உலகக்கோப்பைத் தொடரின் சூடு மெல்லத்தணிந்து வருகிறது. புதிதாகச் சாதித்த பலருக்கு பல்வேறு வாய்ப்புகள் இனி குவியும். ஆனால் சொதப்பியவர்களுக்கு?\\nகட்டுரை (அதிகபட்சம் 500 எழுத்துகள்):","targets":"உலகக்கோப்பைத் தொடருக்கு முன் ஒவ்வொரு அணியிலும் சில வீரர்கள் முக்கிய துருப்புச்சீட்டாக இருந்தார்கள். எதிராணிகளுக்கு கடும் குடைச்சல் தரக்கூடிய வீரர்களாக விளங்கிய அவர்களில் சிலர் உலகக்கோப்பைத் தொடரில் முற்றிலும் சோடை போனார்கள். \n\nசில தனி நபர்களின் மோசமான செயல்திறன் அணியின் வெற்றி வாய்ப்புகளையும் கடுமையாக பதம் பார்த்தது. \n\nசமீபத்தில் நடந்து முடிந்த உலகக்கோப்பைத் தொடரில் மோசமாக செயல்பட்ட ஐவர் யார்?\n\n1. ரஷீத் கான் - ஆப்கானிஸ்தான் \n\nஒருநாள் போட்டிகளுக்கான சிறந்த பௌலர்கள் தரவரிசையில் ஆறு இடங்கள் சரிந்து"} {"inputs":"கீழே உள்ள தலைப்பு மற்றும் கட்டுரையின் சுருக்கம் கொடுக்கப்பட்டால், ஒரு சிறு கட்டுரையை அல்லது நீண்ட கட்டுரையின் தொடக்கத்தை உருவாக்கவும். தலைப்பு: ரஷ்ய அணு ஆயுத உடன்படிக்கை: டிரம்பின் நிலைப்பாடு ஆயுத ஒழிப்புக்கு பின்னடைவா?\\nசுருக்கம்: அணு ஆயுத ஒப்பந்தத்தில் இருந்து அமெரிக்கா விலகும் என்ற அந்நாட்டு அதிபர் டிரம்பின் நிலைப்பாடு, அணு ஆயுத ஒழிப்பு என்ற குறிக்கோளுக்கு எதிர்மறையான தாக்கத்தை ஏற்படுத்தும் என்று சோவியத் ஒன்றியத்தின் முன்னாள் அதிபர் மிக்கெயில் கோர்பசேவ் எச்சரிக்கை விடுத்துள்ளார்.\\nகட்டுரை (அதிகபட்சம் 500 எழுத்துகள்):","targets":"'நடுத்தர தொலைவு அணு ஆயுத உடன்படிக்கையில் (Intermediate-Range Nuclear Forces treaty) 1987இல் அமெரிக்கா அதிபர் ரீகனுடன் இணைந்து கையெழுத்திட்டவர் சோவியத் ஒன்றியத்தின் அன்றைய அதிபர் மிகயீல் கோர்பச்சேவ் இவ்வாறு கூறியிருப்பது முக்கியத்துவம் பெறுகிறது.\n\n\"இந்த உடன்படிக்கையை பல ஆண்டுகளாக ரஷ்யா மீறி வந்துள்ளது\" என டிரம்ப் குற்றம் சாட்டியிருந்தார்.\n\nஇதற்கு எதிர்ப்புத் தெரிவித்துள்ள ரஷ்யா, உடன்படிக்கையில் இருந்து விலகினால் தக்க பதிலடி கொடுக்கப்படும் எனவும் எச்சரிக்கை விடுத்துள்ளது.\n\nஉடன்படிக்கையில் கையெழுத்"} {"inputs":"கீழே உள்ள தலைப்பு மற்றும் கட்டுரையின் சுருக்கம் கொடுக்கப்பட்டால், ஒரு சிறு கட்டுரையை அல்லது நீண்ட கட்டுரையின் தொடக்கத்தை உருவாக்கவும். தலைப்பு: ரஷ்யத் தொழில்நுட்பமா? அமெரிக்க போர் விமானமா? துருக்கிக்கு அமெரிக்கா கெடு\\nசுருக்கம்: அமெரிக்காவின் போர் விமானங்கள் மற்றும் ரஷ்யாவின் விமான எதிர்ப்பு ஏவுகணை அமைப்புமுறை இந்த இரண்டில் எது வேண்டும் என்று அடுத்த மாதம் ஜூலைக்குள் முடிவெடுக்கும்படி துருக்கிக்கு அமெரிக்கா காலக்கெடு விதித்துள்ளது.\\nகட்டுரை (அதிகபட்சம் 500 எழுத்துகள்):","targets":"அமெரிக்காவின் பாதுகாப்புத்துறை செயலர் பொறுப்பு வகிக்கும் பேட்ரிக் ஷனஹன் ஒரு கடிதம் மூலம் இந்த காலக்கெடுவை துருக்கி பாதுகாப்புத்துறை செயலர் ஹுலுஸி அகருக்கு விடுத்திருந்தார். \n\nஅந்த கடித்ததில், அமெரிக்காவின் எஃப்-35 ரக போர் விமானம் மற்றும் ரஷ்யாவின் எஸ்-400 ஏவுகணை அமைப்பு இந்த இரண்டையும் துருக்கியால் வைத்திருக்க முடியாது என்று பேட்ரிக் குறிப்பிட்டுள்ளார். \n\nநேட்டோ கூட்டாளிகளான இந்த இருநாடுகளும், எஸ்-400 ஏவுகணை அமைப்புமுறை காரணமாக பல மாதங்களாக சிக்கலுக்குள் சிக்கியிருக்கின்றன.\n\nரஷ்யாவின் ஏவுகணை தடு"} {"inputs":"கீழே உள்ள தலைப்பு மற்றும் கட்டுரையின் சுருக்கம் கொடுக்கப்பட்டால், ஒரு சிறு கட்டுரையை அல்லது நீண்ட கட்டுரையின் தொடக்கத்தை உருவாக்கவும். தலைப்பு: ரஷ்யா காச்சட்டுர்யன் சகோதரிகள்: தந்தையை கொன்ற மகள்களுக்கு ரஷ்ய மக்களின் ஆதரவு ஏன்?\\nசுருக்கம்: 2018 ஆம் ஆண்டு ஜூலை மாதம் மாஸ்கோவில் தங்கள் அடுக்குமாடி வீட்டில், தூக்கத்தில் இருந்த தங்களின் தந்தையை அடித்தும், கத்தியால் குத்தியும் பதின்ம வயதில் இருந்த மூன்று சகோதரிகள் கொன்றுவிட்டனர்.\\nகட்டுரை (அதிகபட்சம் 500 எழுத்துகள்):","targets":"தந்தையைக் கொன்ற சமயத்தில் ஏஞ்சலினாவுக்கு (இடது) 18 வயது, மரியாவுக்கு (நடுவில்) 17 வயது, கிரெஸ்டினாவுக்கு 19 வயது.\n\nஇந்த பதின்ம வயது பெண்களின் தந்தை அவர்களை உடல் ரீதியாகவும், உளவியல் ரீதியாகவும் பல ஆண்டுகளாக துன்புறுத்தி வந்திருக்கிறார் என்பதை புலனாய்வு அதிகாரிகள் உறுதி செய்துள்ளனர்.\n\nகொலை குற்றச்சாட்டுக்கு ஆளான அந்த சகோதரிகள் பற்றியும், அவர்களுக்கு என்ன நடக்க வேண்டும் என்பதும் ரஷ்யாவில் சூடான விவாதத் தலைப்புகளாக மாறியுள்ளன. அவர்களை விடுதலை செய்ய வேண்டும் என்ற கோரிக்கை மனுவில் 3,00,000 க்கும் மே"} {"inputs":"கீழே உள்ள தலைப்பு மற்றும் கட்டுரையின் சுருக்கம் கொடுக்கப்பட்டால், ஒரு சிறு கட்டுரையை அல்லது நீண்ட கட்டுரையின் தொடக்கத்தை உருவாக்கவும். தலைப்பு: ரஷ்யா: புராதன பாலத்தை புனரமைக்க சொத்துக்களை விற்ற இருவர்\\nசுருக்கம்: ரஷ்யாவின் கிழக்குப் பகுதியில் அமைத்திருக்கும் ஒரு சேதமடைந்த தொங்கும் பாலத்தைச் சீரமைக்க, தங்கள் அடுக்கு மாடிக் குடியிருப்பு, கார் மற்றும் தங்கள் வாகன நிறுத்துமிடம் ஆகியவற்றை இருவர் விற்றுள்ளனர். \n\n\\nகட்டுரை (அதிகபட்சம் 500 எழுத்துகள்):","targets":"2014-இல் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கில் அந்தப் பாலம் சேதமடைந்தது.\n\nயூரி வாசில்யேவ் மற்றும் ஏவ்கேய்னி லெவின் ஆகிய இருவரும், ரஷ்யாவின் அல்டாய் மலைப் பகுதியில் இருக்கும் அந்தப் பராமரிக்கப்படாத, பெரும் பகுதி வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்ட அந்தப் பாலத்தைச் சீர் செய்ய, கடந்த மூன்று ஆண்டுகளில் மட்டும் சுமார் 10 மில்லியன் ரூபிள் (சுமார் 1,70,000 டாலர்) செலவு செய்திருப்பதாக கொமோசொமோல்ஸ்கயா பிராவ்தா என்னும் இணையதளம் செய்தி வெளியிட்டுள்ளது. \n\nஅந்தப் பாலத்தின் புணரமைப்புப் பணிகளின் பெரும் பகுதியைத் தாங்களாகவே"} {"inputs":"கீழே உள்ள தலைப்பு மற்றும் கட்டுரையின் சுருக்கம் கொடுக்கப்பட்டால், ஒரு சிறு கட்டுரையை அல்லது நீண்ட கட்டுரையின் தொடக்கத்தை உருவாக்கவும். தலைப்பு: ராகுல் காந்தி கருத்து: எமர்ஜென்சி ஒரு தவறு ஆனால்...\\nசுருக்கம்: தமது பாட்டியும், மறைந்த இந்தியப் பிரதமருமான இந்திரா காந்தி அவசர நிலையைப் பிரகடனம் செய்தது ஒரு தவறு என்று காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி தெரிவித்தார்.\\nகட்டுரை (அதிகபட்சம் 500 எழுத்துகள்):","targets":"ஆனால், 1975ல் அவசர நிலைப் பிரகடனம் செய்யப்பட்டதற்கும் நாட்டில் இப்போது நிலவும் நிலைமைக்கும் வேறுபாடு இருக்கிறது என்று குறிப்பிட்ட ராகுல்காந்தி ஆர்.எஸ்.எஸ். எல்லா ஜனநாயக நிறுவனங்களையும் தங்கள் ஆட்களைக் கொண்டு நிரப்புகிறது. ஆனால், காங்கிரஸ் ஒருபோதும் ஜனநாயக நிறுவனங்களைக் கைப்பற்ற நினைத்ததில்லை என்றார். \n\nநினைத்தாலும்கூட அதைச் செய்யும் வல்லமை காங்கிரசிடம் இல்லை என்றும் அவர் கூறினார். தங்களுடைய கட்டமைப்பு அப்படிச் செய்ய அனுமதிப்பதில்லை என்றும் அவர் கூறினார். \n\nஅமெரிக்காவின் கார்னெல் பல்கலைக்கழகம் ஏற"} {"inputs":"கீழே உள்ள தலைப்பு மற்றும் கட்டுரையின் சுருக்கம் கொடுக்கப்பட்டால், ஒரு சிறு கட்டுரையை அல்லது நீண்ட கட்டுரையின் தொடக்கத்தை உருவாக்கவும். தலைப்பு: ராகுல் காந்தி: விவசாயிகள் போராட்டம், சீன எல்லை பிரச்னை - மத்திய அரசுக்கு விடுக்கும் அடுக்கடுக்கான கேள்விகள்\\nசுருக்கம்: டெல்லியில் வேளாண் சட்டங்கள் தொடர்பான விவகாரத்தில் தங்களுடைய உரிமைகளுக்காக குரல் கொடுக்கும் விவசாயிகளை தீவிரவாதிகள் போல நடத்துவதா என்று காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி கேள்வி எழுப்பியிருக்கிறார்.\\nகட்டுரை (அதிகபட்சம் 500 எழுத்துகள்):","targets":"இது தொடர்பாக டெல்லியில் உள்ள காங்கிரஸ் கட்சி தலைமை அலுவலகத்தில் செய்தியாளர்களிடம் புதன்கிழமை பேசிய ராகுல் காந்தி, விவசாயிகள் பிரச்னை, இந்தியா-சீனா இடையிலான எல்லை பிரச்னை போன்றவற்றில் மத்திய அரசின் செயல்பாடுகளை விமர்சித்தார். \n\n\"இந்தியாவில் தற்போது விவசாயிகளை மத்திய அரசு நடத்தும் முறையைப் பார்த்து நாடே அதிர்ச்சி அடைந்திருக்கிறது. சொந்த குடிமக்களையே தீவிரவாதிகள் போல மோதி அரசு நடத்துகிறது,\" என்று ராகுல் காந்தி குறிப்பிட்டார். \n\n\"விவசாயிகள் தங்களுடைய உரிமைகளை நிலைநாட்டவே வேளாண் சட்டங்களுக்கு எதிரான"} {"inputs":"கீழே உள்ள தலைப்பு மற்றும் கட்டுரையின் சுருக்கம் கொடுக்கப்பட்டால், ஒரு சிறு கட்டுரையை அல்லது நீண்ட கட்டுரையின் தொடக்கத்தை உருவாக்கவும். தலைப்பு: ராகுல், மோதி பேச்சு: பாலியல் வல்லுறவு சம்பவங்கள் அரசியலாக்கப்படுகிறதா?\\nசுருக்கம்: இந்தியாவில் நடைபெறும் பாலியல் வல்லுறவு குறித்து காங்கிரஸ் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் ராகுல் காந்தி பேசியதற்கு மன்னிப்பு கோர வேண்டும் என பாஜக உறுப்பினர்கள் கூறியதால் வெள்ளிகிழமை மக்களவையில் அமளி ஏற்பட்டது.\\nகட்டுரை (அதிகபட்சம் 500 எழுத்துகள்):","targets":"வியாழக்கிழமையன்று ஜார்கண்ட்டில் உள்ள கோடாவில் நடந்த தேர்தல் பிரசார கூட்டத்தில் பேசிய அவர், 'பிரதமர் நரேந்திர மோதி 'மேக் இன் இந்தியா' (இந்தியாவில் தயாரிப்போம்) என்ற கோஷத்தை முன்பு முன்வைத்தார். ஆனால் தற்போது எங்கு பார்த்தாலும் 'ரேப் இன் இந்தியா' (நாட்டில் நடக்கும் பாலியல் வல்லுறவு சம்பவங்கள்) என்ற நிலையே உள்ளது' என்றார்.\n\n\"இந்திய வரலாற்றில், முதல் முறையாக ஒரு தலைவர் இந்தியாவில் உள்ள பெண்கள் பாலியல் வல்லுறவுக்கு உள்ளாக்கப்படலாம் என தெரிவித்துள்ளார்.\" என்று இதுகுறித்து கருத்து கூறியுள்ளார் மத்திய அ"} {"inputs":"கீழே உள்ள தலைப்பு மற்றும் கட்டுரையின் சுருக்கம் கொடுக்கப்பட்டால், ஒரு சிறு கட்டுரையை அல்லது நீண்ட கட்டுரையின் தொடக்கத்தை உருவாக்கவும். தலைப்பு: ராஜஸ்தான் சிறுமிகளுக்கு 10 வயதிற்குள் திருமணம்: நிலைமை மாறியது எப்படி?\\nசுருக்கம்: ராஜஸ்தானை சேர்ந்த ஒரு சிறுமி பள்ளிக்கு செல்வதற்குமுன் எவ்வளவு வேலை செய்யவேண்டும் என்பதை நேரடியாக பார்க்காமல் புரிந்துக்கொள்ள முடியாது.\\nகட்டுரை (அதிகபட்சம் 500 எழுத்துகள்):","targets":"எஜுகேட் கேர்ல்ஸ் அமைப்பின் தன்னார்வலரின் வற்புறுத்தலால் பாஹ்வந்தியின் பெற்றோர் அவரை பள்ளிக்கூடத்திற்கு மீண்டும் செல்ல அனுமதித்தார்கள்.\n\nசிலருக்கு பள்ளிக்கு செல்வதைவிட வேலைகளே முன்னுரிமையாக இருக்கிறது. ஆனால், பள்ளிக்கு செல்வது மட்டுமே அவர்களின் வாழ்வில் நிரந்தர மாற்றத்தை ஏற்படுத்தும் என்று மூன்று மில்லியனுக்கும் அதிகமான சிறுமிகளை ஊக்குவிக்கிறார் ஒரு இந்திய கல்வியாளர்.\n\nபாஹ்வந்தி லஸ்ஸி ராமின் தினசரி வேலைகள் காலை உணவு தயாரிப்பதுடன் தொடங்குகிறது. தகிக்கும் சூடு விரல்நுனிகளில் படாமல் நேர்த்தியாக ரொ"} {"inputs":"கீழே உள்ள தலைப்பு மற்றும் கட்டுரையின் சுருக்கம் கொடுக்கப்பட்டால், ஒரு சிறு கட்டுரையை அல்லது நீண்ட கட்டுரையின் தொடக்கத்தை உருவாக்கவும். தலைப்பு: ராஜஸ்தான் மாளிகையில் நடந்த ப்ரியங்கா சோப்ரா - நிக் ஜோனஸ் திருமணம்\\nசுருக்கம்: நிக் ஜோனஸ் மற்றும் ப்ரியங்கா சோப்ராவின் திருமணம் கிறித்துவ முறைப்படி ராஜஸ்தானில் உள்ள மாளிகையில் நடைபெற்றது.\\nகட்டுரை (அதிகபட்சம் 500 எழுத்துகள்):","targets":"பிரபல பாலிவுட் நடிகையான ப்ரியங்கா மற்றும் டெக்சாஸை சேர்ந்த பாடகரான நிக் ஜோனஸ் இருவரும் தங்கள் குடும்பத்தினர் மற்றும் நண்பர்கள் முன்னிலையில் ராஜஸ்தானில் உள்ள ஜோத்பூர் உமைத் பவன் மாளிகையில் திருமணம் செய்து கொண்டனர். \n\nஜோனஸின் தந்தை பால் கெவின் ஜோனஸ், திருமணத்தை அதிகாரப்பூர்வமாக நடத்தி வைத்தார். ஞாயிற்றுக்கிழமையன்று இந்து பாராம்பரிய முறைப்படி விழா நடைபெறும். \n\nஜோத்பூர் உமைத் பவன் மாளிகை\n\nஅவர்களின் சமூக ஊடக பக்கங்களில் திருமண புகைப்படங்களை அவர்கள் பகிர்ந்துள்ளனர்.\n\nதங்கள் உறவின் சிறப்பம்சங்களில் ஒன்"} {"inputs":"கீழே உள்ள தலைப்பு மற்றும் கட்டுரையின் சுருக்கம் கொடுக்கப்பட்டால், ஒரு சிறு கட்டுரையை அல்லது நீண்ட கட்டுரையின் தொடக்கத்தை உருவாக்கவும். தலைப்பு: ராஜி அக்கா: ஆட்டோ ஓட்டி ஏழைப் பெண்களை படிக்க வைக்கும் பெண்ணின் கதை #Iamthechange\\nசுருக்கம்: (Be the Change என்றார் காந்தி. Iam the Change என்கிறார்கள் இவர்கள். ஒன்றுமற்ற ஒரு வெளியிலிருந்து சுயம்புவாக எழுந்து வந்து எல்லோருக்குமான உந்துதலாக மாறி நிற்கும் நம்பிக்கை மனுசிகளின் கதைகளை பிபிசி தமிழ் தொகுத்துள்ளது. அதன் ஒன்பதாவது அத்தியாயம் இது.)\\nகட்டுரை (அதிகபட்சம் 500 எழுத்துகள்):","targets":"பெண்கள் எப்போது போன் செய்தாலும் இந்த ஆட்டோ வரும்\n\nபிரசவத்திற்கு இலவசம் என்று பல ஆட்டோக்களிலும் எழுதியிருப்பதை பார்த்திருப்பீர்கள். ஆனால் இந்த ஆட்டோ, பெண்களுக்கு, முதியவர்களுக்கு, அரசுப் பள்ளி மாணவிகள் ஆகியோருக்கும் இலவசம். \n\nஅதுமட்டுமல்லாமல் ஏழை குழந்தைகளின் வாழ்வை மாற்ற வேண்டும் என்ற எண்ணத்துடன், அதிக நேரம் ஆட்டோ ஓட்டி அதில் வரும் பணத்தில் ஏழைக் குழந்தைகளை படிக்க வைக்க இருக்கிறார் சென்னை பெரம்பூரை சேர்ந்த ஆட்டோ ஓட்டுநரான ராஜி.\n\nராஜி அக்கா என்று பலராலும் அழைக்கப்படும் இவர், கடந்த 20 ஆண்டுகளாக ஆட"} {"inputs":"கீழே உள்ள தலைப்பு மற்றும் கட்டுரையின் சுருக்கம் கொடுக்கப்பட்டால், ஒரு சிறு கட்டுரையை அல்லது நீண்ட கட்டுரையின் தொடக்கத்தை உருவாக்கவும். தலைப்பு: ராஜிவ் காந்தி கொலை வழக்கு: பேரறிவாளனை விடுவிக்க உச்ச நீதிமன்றம் மறுப்பது ஏன்?\\nசுருக்கம்: முன்னாள் பிரதமர் ராஜிவ் காந்தி கொலை வழக்கில் தமக்கு வழங்கப்பட்ட தண்டனையை திரும்பபெறக்கோரி நீதிமன்றத்தில் பேரறிவாளன் தாக்கல் செய்த வழக்கு இந்த வழக்கு நீதிபதிகள் ரஞ்சன் கோகோய், பானுமதி தீபக் குப்தா ஆகியோர் அடங்கிய அமர்வு முன்பு இன்று (புதன்கிழமை) விசாரணைக்கு வந்தது. \n\n\\nகட்டுரை (அதிகபட்சம் 500 எழுத்துகள்):","targets":"பேரறிவாளன்\n\nஅந்த வழக்கை மறுவிசாரணை செய்து, தம்மை விடுவிக்க வேண்டும் என்று பேரறிவாளன் தரப்பில் தாக்கல் செய்த மனுவை அந்த மூன்று நீதிபதிகள் கொண்ட அமர்வு தள்ளுபடி செய்தது.\n\nராஜிவ் காந்தி கொலை செய்யப்பட்டபோது, பேரறிவாளன் வெடிகுண்டு தயாரிக்கும் சதித்திட்டத்தில் உடந்தையாக இருந்தார் என்று அவர் மீது அவ்வழக்கை விசாரித்த சி.பி.ஐ தரப்பில் குற்றம்சாட்டப்பட்டிருந்தது. \n\nஅந்த வழக்கை விசாரித்த சி.பி.ஐ அதிகாரி தியாகராஜன் உச்ச நீதிமன்றத்தில் ஒரு பிராமாணப் பத்திரம் தாக்கல் செய்திருந்தார்.\n\nபேரறிவாளனிடம் தான் விச"} {"inputs":"கீழே உள்ள தலைப்பு மற்றும் கட்டுரையின் சுருக்கம் கொடுக்கப்பட்டால், ஒரு சிறு கட்டுரையை அல்லது நீண்ட கட்டுரையின் தொடக்கத்தை உருவாக்கவும். தலைப்பு: ராஜீவ் காந்தி கொலை வழக்கு - ஏழு பேர் விடுதலை குறித்து பன்வாரிலால் புரோகித்தை சந்தித்தார் எடப்பாடி பழனிசாமி\\nசுருக்கம்: ராஜீவ் காந்தி கொலை வழக்கில் தண்டிக்கப்பட்டு, சிறையில் உள்ள ஏழு பேரையும் விடுவிப்பது குறித்து தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோகித்தைச் சந்தித்து முதலமைச்சர் எடப்பாடி கே. பழனிசாமி கடிதம் ஒன்றை அளித்துள்ளார்.\\nகட்டுரை (அதிகபட்சம் 500 எழுத்துகள்):","targets":"முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் ஆயுள் தண்டனை கைதிகளாக நளினி, முருகன், சாந்தன், பேரறிவாளன், ஜெயக்குமார், ராபர்ட் பயஸ், ரவிச்சந்திரன் ஆகிய 7 பேர் சிறைகளில் உள்ளனர்.\n\nஇவர்கள் 28 ஆண்டுகளாக சிறை தண்டனை அனுபவித்துவரும் நிலையில், இந்த ஏழு பேரையும் விடுதலை செய்வதாக கடந்த 2018ஆம் ஆண்டு செப்டம்பர் 9ஆம் தேதி தமிழக அமைச்சரவை தீர்மானம் ஒன்றை நிறைவேற்றியது. இந்தத் தீர்மானம் ஒப்புதலுக்காக ஆளுநருக்கு அனுப்பிவைக்கப்பட்டது. \n\nகிட்டத்தட்ட இரண்டரை ஆண்டுகள் கழிந்திருக்கும் நிலையில், இதுவரை ஆளுநர் அந்த த"} {"inputs":"கீழே உள்ள தலைப்பு மற்றும் கட்டுரையின் சுருக்கம் கொடுக்கப்பட்டால், ஒரு சிறு கட்டுரையை அல்லது நீண்ட கட்டுரையின் தொடக்கத்தை உருவாக்கவும். தலைப்பு: ராஜீவ் கொலை வழக்கு: ஆன்டன் பாலசிங்கம் கூறியதாக நார்வே முன்னாள் தூதர் பதிவிடும் சம்பவங்கள்\\nசுருக்கம்: இந்திய முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தியை கொலை செய்தது தமிழீழ விடுதலைப் புலிகள் என தன்னிடம் விடுதலைப் புலிகள் அமைப்பின் அரசியல் துறை ஆலோசகரான ஆன்டன் பாலசிங்கம் தெரிவித்திருந்ததாக இலங்கைக்கான நார்வே முன்னாள் சமாதான தூதுவர் எரிக் சொல்ஹெம் தெரிவித்துள்ளார்.\\nகட்டுரை (அதிகபட்சம் 500 எழுத்துகள்):","targets":"டுவிட்டர் பதிவுக்கு பதிலளிக்கும் போதே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார். \n\nஇலங்கையின் சமாதான முன்னெடுப்புக்களுக்காக இந்தியா உறுதியான ஆதரவை வழங்கி வந்திருந்ததாகவும் அவர் கூறியுள்ளார்.\n\nவிடுதலைப்புலிகளின் தனி நாடு கோரிக்கைக்கு சர்வதேச சமூகத்தில் உள்ள எவரும் ஒப்புக்கொள்ளவில்லை. நாங்களோ, இந்தியாவோ, அமெரிக்காவோ, சீனாவோ, ஐரோப்பிய ஒன்றியமோ அல்லது வேறு எவரும் அதற்கு ஒப்புக்கொள்ளவில்லை. இலங்கைக்கு கூட்டாட்சி தீர்வு தருவதே அமைதி நடைமுறையின் நோக்கமாக இருந்தது. பெரும்பான்மை தமிழர்கள், அதனால் மகிழ்ந்திருப்பார்"} {"inputs":"கீழே உள்ள தலைப்பு மற்றும் கட்டுரையின் சுருக்கம் கொடுக்கப்பட்டால், ஒரு சிறு கட்டுரையை அல்லது நீண்ட கட்டுரையின் தொடக்கத்தை உருவாக்கவும். தலைப்பு: ராஜீவ் கொலை வழக்கு: பேரறிவாளன் உள்ளிட்ட 7 பேரை விடுவிக்க தமிழக அரசுக்கு அதிகாரம்\\nசுருக்கம்: ராஜீவ் காந்தி கொலை வழக்கில் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ள பேரறிவாளன் உள்ளிட்ட 7 பேரின் விடுதலை தொடர்பாக முடிவெடுக்க தமிழக அரசுக்கு அதிகாரம் உள்ளது என உச்சநீதிமன்றம் இன்று (வியாழக்கிழமை) உத்தரவிட்டுள்ளது.\\nகட்டுரை (அதிகபட்சம் 500 எழுத்துகள்):","targets":"சில ஆண்டுகளாக இந்த வழக்கு உச்சநீதிமன்றத்தில் நடந்து வருகிறது. இந்த வழக்கில் இன்று உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. \n\nஇந்த வழக்கை விசாரித்த நீதிபதி ரஞ்சன் கோகாய், நவீன் சின்ஹா, கே.எம்.ஜோசப் அடங்கிய அமர்வு, \"அரசியல் சட்டம் 161 பிரிவை பயன்படுத்தி ராஜீவ் கொலை வழக்கில் தண்டனை விதிக்கப்பட்ட ஏழு பேரை விடுதலை செய்வது தொடர்பாக தமிழக ஆளுநருக்கு தமிழக அரசு பரிந்துரை செய்யலாம். அவர்களை விடுதலை செய்ய ஆளுநருக்கு அதிகாரம் உள்ளது\" என்று தீர்ப்பு வழங்கினர்.\n\nவிடுதலைக்கான கடிதம்\n\n2014ஆம் ஆண்டு, இந்த ஏழு பேரையும் விடுவ"} {"inputs":"கீழே உள்ள தலைப்பு மற்றும் கட்டுரையின் சுருக்கம் கொடுக்கப்பட்டால், ஒரு சிறு கட்டுரையை அல்லது நீண்ட கட்டுரையின் தொடக்கத்தை உருவாக்கவும். தலைப்பு: ரான்சம்வேர் மூலம் பெரும் பணம் சம்பாதித்த இணைய குற்றவாளிகள்-ஆய்வு தகவல்\\nசுருக்கம்: 'ரான்சம்வேர்` மூலமாக கடந்த இரண்டு ஆண்டுகளில் மட்டும் சுமார் 25 மில்லியன் அமெரிக்க டாலர்களை இணைய குற்றவாளிகள் சம்பாதித்துள்ளதாக கூகுள் நிறுவனம் நடத்திய ஆய்வில் தெரியவந்துள்ளது.\\nகட்டுரை (அதிகபட்சம் 500 எழுத்துகள்):","targets":"ரான்சம்வேர்கள் எவ்வளவு இலாபகரமானது என்பதை தாங்கள் உணர்ந்துள்ளதாக ஹேக்கர்கள் தெரிவித்துள்ளனர்.\n\nமால்வேர்களை சுற்றி கட்டமைக்கப்பட்டுள்ள பணம் செலுத்தும் அமைப்பை கண்டறிவதற்காக, மால்வேர்களால் பாதிக்கப்பட்டவர்கள் போன்ற செயற்கையான நபர்களை கூகுள் உருவாக்கியது.\n\nரான்சம்வேர்கள் மூலம் கிடைத்த பெரும்பாலான பணத்தை 2016-ஆம் ஆண்டுதான் ஹேக்கர் குழுக்கள் சம்பாதித்துள்ளன. உலகின் முன்னணி ஹேக்கர் குழுக்களில் ஒன்றான `பிளாக் ஹேட்` குழுவினரிடம் பேசிய போது, இது எவ்வளவு லாபகரமானது என்பதை தாங்கள் உணர்ந்துள்ளதாக தெரிவித்"} {"inputs":"கீழே உள்ள தலைப்பு மற்றும் கட்டுரையின் சுருக்கம் கொடுக்கப்பட்டால், ஒரு சிறு கட்டுரையை அல்லது நீண்ட கட்டுரையின் தொடக்கத்தை உருவாக்கவும். தலைப்பு: ராமலிங்கம் கொலை வழக்கு: திருச்சி, கும்பகோணம், காரைக்காலில் என்.ஐ.ஏ. சோதனை\\nசுருக்கம்: திருபுவனம் ராமலிங்கம் கொலை வழக்கில் திருச்சியில் உள்ள எஸ்டிபிஐ மற்றும் பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா அலுவலகங்களில் தேசிய புலனாய்வு முகமையின் அதிகாரிகள் வியாழக்கிழமை சோதனை நடத்தினர்.\\nகட்டுரை (அதிகபட்சம் 500 எழுத்துகள்):","targets":"தேசிய புலனாய்வு முகமை (என்.ஐ.ஏ)\n\nகும்பகோணம், திருச்சி, தஞ்சாவூர், காரைக்கால் ஆகிய நகரங்களில் மொத்தம் 20 இடங்களில் இந்த சோதனை நிகழ்த்தப்பட்டது என்கிறது என்.ஐ.ஏ.வின் செய்தி அறிக்கை. \n\nகைப்பற்றப்பட்ட பொருள்கள்\n\n16 மொபைல் போன்கள், 21 சிம் கார்டுகள், 3 லேப்டாப்புகள், 9 ஹார்ட் டிஸ்குகள், 7 மெமரி கார்டுகள், 118 சிடி\/டிவிடிகள், 1 டேப், 7 டைரிகள், 2 பாப்புலர் பிரண்ட் ஆஃப் இந்தியா பேனர்கள், 1 டிவிஆர், 1 வாள், 1 கூரிய கத்தி, 2 லட்சம் ரூபாய் ரொக்கம், 100 குற்ற ஆவணங்கள் ஆகியவை கைப்பற்றப்பட்டன என்கிறது அந்த அ"} {"inputs":"கீழே உள்ள தலைப்பு மற்றும் கட்டுரையின் சுருக்கம் கொடுக்கப்பட்டால், ஒரு சிறு கட்டுரையை அல்லது நீண்ட கட்டுரையின் தொடக்கத்தை உருவாக்கவும். தலைப்பு: ராம் விலாஸ் பாஸ்வான்: 11 முறை எம்.பி, 1989 முதல் மத்திய அமைச்சர் - எப்படி முடிந்தது?\\nசுருக்கம்: இந்திய நுகர்வோர் விவகாரங்கள், உணவு, பொது விநியோயகத்துறை அமைச்சர் ராம் விலாஸ் பாஸ்வான் (74), டெல்லியில் அக்டோபர் 8ஆம் தேதி காலமானார். இந்திய அரசியலில் 50 ஆண்டுகளுக்கும் மேலான அவரது அரசியல் பயணம் இறக்கங்களை விட பல ஏற்றங்கள் கொண்டதாகவே இருந்தது. ஆனால், அதற்கு அவர் எதிர்கொண்ட சவால்கள் கடினமானவை.\\nகட்டுரை (அதிகபட்சம் 500 எழுத்துகள்):","targets":"ராம் விலாஸ் பாஸ்வானின் அரசியல் பயணம்\n\n1946ஆம் ஆண்டு ஜூலை 5ஆம் தேதி, பிஹார் மாநிலம், ககாரியா மாவட்டத்தில் உள்ள ஷாஹாபன்னி என்ற இடத்தில் ராம் விலாஸ் பாஸ்வான் பிறந்தார். சட்டத்துறையில் இளங்கலையும் கலைத்துறையில் முதுகலையும் படித்த அவர், 1969ஆம் ஆண்டில் பிஹார் மாநில காவல்துறையில் துணை கண்காணிப்பாளர் பதவிக்கு தேர்வானார். அதன் பிறகு தனது வாழ்வில் தாம் தேர்வு செய்த பாதையை இரு வரி டிவிட்டர் பதவியில் 2016ஆம் ஆண்டில் ராம் விலாஸ் பாஸ்வான் விவரித்தார். \n\nஅதில் அவர், \"1969இல் நான் டிஎஸ்பி பதவிக்கும் எம்எல்ஏ பத"} {"inputs":"கீழே உள்ள தலைப்பு மற்றும் கட்டுரையின் சுருக்கம் கொடுக்கப்பட்டால், ஒரு சிறு கட்டுரையை அல்லது நீண்ட கட்டுரையின் தொடக்கத்தை உருவாக்கவும். தலைப்பு: ராம்நாத் கோவிந்த்: புதுவை பல்கலை. பட்டமளிப்பு விழாவில் பதக்கம் வாங்க மறுத்த மாணவி - காரணம் என்ன?\\nசுருக்கம்: குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்த் பங்கு பெற்ற பட்டமளிப்பு விழாவில் திடீரென வெளியேற்றப்பட்ட இஸ்லாமிய மாணவி, குடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிராக தனது தங்கப்பதக்கத்தை வாங்க மறுத்தார்.\\nகட்டுரை (அதிகபட்சம் 500 எழுத்துகள்):","targets":"புதுச்சேரி பல்கலைக்கழகத்தின் 27வது பட்டமளிப்பு விழா இன்று (திங்கட்கிழமை) நடைபெற்றது. இதில் குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்த் கலந்துகொண்டு மாணவர்களுக்கு பட்டம் மற்றும் பதக்கங்களை வழங்கினார். இவ்விழாவில் மொத்தம் 19,289 மாணவர்களுக்கு பட்டம் வழங்கப்பட்டது, இதில் 205 பேருக்கு முனைவர் பட்டமும், 17 பேருக்கு தங்கப் பதக்கமும் குடியரசு தலைவர் வழங்குவதாக இருந்தது. \n\nஇந்நிலையில் புதுவை பல்கலைக்கழக மாணவ, மாணவிகள் மூவர் இந்த பட்டமளிப்பு விழாவை புறக்கணித்தனர்.\n\nஇவர்களில் கேராளாவைச் சேர்ந்த கார்த்திகா என்ற மாண"} {"inputs":"கீழே உள்ள தலைப்பு மற்றும் கட்டுரையின் சுருக்கம் கொடுக்கப்பட்டால், ஒரு சிறு கட்டுரையை அல்லது நீண்ட கட்டுரையின் தொடக்கத்தை உருவாக்கவும். தலைப்பு: ரிபப்ளிக் ஆசிரியர் அர்னாப் கோஸ்வாமி மீதான வழக்கு: குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்த மகாராஷ்டிர காவல்துறை\\nசுருக்கம்: இந்தியாவின் முக்கிய நாளிதழ்கள் மற்றும் அவற்றின் இணையப் பக்கங்களில் வெளியான சில முக்கியச் செய்திகளைத் தொகுத்து வழங்குகிறோம்.\\nகட்டுரை (அதிகபட்சம் 500 எழுத்துகள்):","targets":"அர்னாப் கோஸ்வாமிக்கு எதிராக நீதிமன்றத்தில் குற்றப்பத்திரிக்கை \n\nரிபப்ளிக் தொலைக்காட்சி ஆசிரியர் அர்னாப் கோஸ்வாமி மற்றும் இருவர் மீது தற்கொலைக்குத் தூண்டியதாகப் பதிவு செய்யப்பட்ட வழக்கில் வெள்ளிக்கிழமை அன்று குற்றப்பத்திரிகையை தாக்கல் செய்யப்பட்டதாக மகாராஷ்டிர மாநில காவல்துறை தெரிவித்துள்ளது என்கிறது தி நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ் செய்தி. \n\n உள்ளரங்க வடிவமைப்பாளர் அன்வே நாயக் மற்றும் அவரது தாயார் குமுது ஆகியோரைத் தற்கொலைக்கு தூண்டியதாக அர்னாப் கோஸ்வாமி, ஃபெரோஸ் ஷேக் மற்றும் நித்திஷ் சர்தா ஆகிய மூவர்"} {"inputs":"கீழே உள்ள தலைப்பு மற்றும் கட்டுரையின் சுருக்கம் கொடுக்கப்பட்டால், ஒரு சிறு கட்டுரையை அல்லது நீண்ட கட்டுரையின் தொடக்கத்தை உருவாக்கவும். தலைப்பு: ரியா சக்ரவர்த்தியின் ஜாமீனுக்கு எதிராக உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்கிறது என்சிபி - அடுத்தது என்ன?\\nசுருக்கம்: போதைப்பொருள் பயன்பாடு தொடர்புடைய வழக்கில் கைது செய்யப்பட்ட பாலிவுட் நடிகை ரியா சக்ரவர்த்தி நிபந்தனை ஜாமீனில் விடுவிக்கப்பட்டதை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்ய தேசிய போதைப்பொருள் தடுப்புத்துறை (என்சிபி) முடிவு செய்துள்ளது.\\nகட்டுரை (அதிகபட்சம் 500 எழுத்துகள்):","targets":"10 நாட்களுக்கு தினமும் அருகே உள்ள காவல்நிலையத்தில் ஆஜராக வேண்டும், ஒரு லட்சம் ரொக்கப்பத்திரம் தாக்கல் செய்ய வேண்டும் நாட்டை விட்டு செல்லக்கூடாது, வேறு சாட்சிகளை சந்திக்கக் கூடாது உள்ளிட்ட 9 நிபந்தனைகள் ரியா சக்ரவர்த்திக்கு விதிக்கப்பட்டுள்ளன. \n\nஇதன்படி நீதிமன்ற நடைமுறைகள் முடிவடைந்தவுடன் மும்பை பைகுல்லா சிறையில் இருந்து ரியா சக்ரவர்த்தி புதன்கிழமை மாலை 5.30 மணியவில் வெளியே வந்தார். \n\nமுன்னதாக, கடந்த செப்டம்பர் 8ஆம் தேதி கைது செய்யப்பட்ட ரியாவின் மனுவை விசாரித்த மும்பை உயர் நீதிமன்ற நீதிபதி சாரங"} {"inputs":"கீழே உள்ள தலைப்பு மற்றும் கட்டுரையின் சுருக்கம் கொடுக்கப்பட்டால், ஒரு சிறு கட்டுரையை அல்லது நீண்ட கட்டுரையின் தொடக்கத்தை உருவாக்கவும். தலைப்பு: ரிஷி கபூர்: பிரபல பாலிவுட் நடிகர் காலமானார் - ‘நெருங்கிய நண்பர் ரிஷி கபூரின் மறைவால் எனது இதயம் உடைந்து விட்டது’ - ரஜினிகாந்த்\\nசுருக்கம்: பிரபல பாலிவுட் நடிகரான ரிஷி கபூர் தனது 67 வயதில் இன்று (ஏப்ரல் 30) காலமானார்.\\nகட்டுரை (அதிகபட்சம் 500 எழுத்துகள்):","targets":"நேற்று உடல்நல குறைவால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த ரிஷி கபூர் இன்று மும்பை ஹெச்.என் ரிலையன்ஸ் பவுண்டேஷன் மருத்துவமனையில் காலமானார்.\n\nரிஷி கபூரின் சகோதரரான ரன்தீர் கபூர் இந்த செய்தியை பிபிசியிடம் உறுதிபடுத்தியுள்ளார்.\n\nமுன்னணி இந்தி நடிகர்களில் ஒருவரான ரன்பீர் கபூரின் தந்தையான ரிஷி கபூர், பிரபல நடிகையான கரீனா கபூரின் உறவினர் ஆவார்.\n\nகடந்த 2 ஆண்டுகளாக ரிஷி கபூர் புற்றுநோயால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார். \n\n2018ல் அவருக்கு புற்றுநோயால் கண்டறியப்பட்ட நிலையில், பல மாதங்களாக அமெ"} {"inputs":"கீழே உள்ள தலைப்பு மற்றும் கட்டுரையின் சுருக்கம் கொடுக்கப்பட்டால், ஒரு சிறு கட்டுரையை அல்லது நீண்ட கட்டுரையின் தொடக்கத்தை உருவாக்கவும். தலைப்பு: ரூபா தேவி: விளையாட்டை வேடிக்கை பார்த்த சிறுமி வீராங்கனையாகவும், சர்வதேச நடுவராகவும் உருவெடுத்த கதை\\nசுருக்கம்: திரைப்பட கலைஞர்களுக்கு கிடைக்கும் அங்கீகாரம், பாராட்டுகளில் பாதியளவு கூட இந்தியாவில்,கிரிக்கெட் தவிர, பிற துறை விளையாட்டு வீரர்களுக்கு கிடைப்பதில்லை. வீராங்கனைகள் நிலை இன்னமும் பரிதாபம். எந்த பின்புலமும் இல்லாமல், எல்லாத் தடைகளையும் தாண்டி சர்வதேச அளவில் சாதித்த ரூபா தேவியின் சாதனைகள் அசாத்தியமானவை. \n\n\\nகட்டுரை (அதிகபட்சம் 500 எழுத்துகள்):","targets":"ஃபிஃபா நடுவராக தேர்ந்தெடுக்கப்பட்ட முதல் தமிழக பெண் ரூபா தேவி\n\nதமிழகத்தின் தென் மாவட்டமான திண்டுக்கல் மாவட்டத்தில், கால்பந்து வீராங்கனையாக தனது விளையாட்டு வாழ்க்கையை துவக்கிய ரூபா தேவி, 2016-ஆம் ஆண்டின் துவக்கத்தில் ஜனவரி மாதத்தில் சர்வதேச கால்பந்து சம்மேளமான ஃபிஃபாவின் நடுவராக நியமிக்கப்பட்டது ஒரு வியப்பளிக்கும் அம்சமாகும். அவர் தனது அனுபவங்களை பிபிசி தமிழோசையிடம் எடுத்துரைத்தார். \n\nதமிழகத்தில் இருந்து, ஃபிஃபா நடுவராக செயல்பட தேர்ந்தெடுக்கப்பட்ட முதல் பெண் என்ற பெருமையை ரூபா தேவி பெற்று"} {"inputs":"கீழே உள்ள தலைப்பு மற்றும் கட்டுரையின் சுருக்கம் கொடுக்கப்பட்டால், ஒரு சிறு கட்டுரையை அல்லது நீண்ட கட்டுரையின் தொடக்கத்தை உருவாக்கவும். தலைப்பு: ரூபா முட்கில் தீபாவளி குறித்து என்ன பேசினார்: ஐபிஎஸ் அதிகாரி இந்து மதத்தை தூற்றியதாக இணையத் தாக்குதல்\\nசுருக்கம்: தீபாவளி பண்டிகை அன்று பட்டாசுகள் வெடிப்பதற்கு எதிராக ஐபிஎஸ் அதிகாரி ரூபா எழுதிய ஒரு ஃபேஸ்புக் பதிவு சர்ச்சையாகி உள்ளது.\\nகட்டுரை (அதிகபட்சம் 500 எழுத்துகள்):","targets":"இந்து மத பாரம்பரியத்தை புண்படுத்துவதாக ரூபாவை பலரும் சமூக ஊடகங்களில் விமர்சித்து வருகின்றனர். குறிப்பாக வலதுசாரி ஆதரவாளர்கள் அவரை கடுமையாக விமர்சித்து வருகின்றனர்.\n\n\"பட்டாசுகள் வெடிப்பது இந்து பாரம்பரியம் கிடையாது. உடனே இந்து மதத்தை தாக்கிப் பேசுவதாக கூறுபவர்கள், நம் புராணங்களிலும் வேதங்களிலும் பட்டாசுகள் குறித்து எந்த குறிப்பும் இல்லை என்பதை தெரிந்துகொள்ள வேண்டும். நம் நாட்டிற்குள் ஐரோப்பியர்கள் வந்தபோதுதான் பட்டாசுகள் அறிமுகமாகியது\" என்று எழுதியிருந்தார்.\n\n\"தீபாவளி பட்டாசுக்கும் இந்து மத பாரம"} {"inputs":"கீழே உள்ள தலைப்பு மற்றும் கட்டுரையின் சுருக்கம் கொடுக்கப்பட்டால், ஒரு சிறு கட்டுரையை அல்லது நீண்ட கட்டுரையின் தொடக்கத்தை உருவாக்கவும். தலைப்பு: ரெம்டிசிவிர்: முதல் மருத்துவ பரிசோதனையில் தோல்வியடைந்த கொரோனா மருந்து?\\nசுருக்கம்: கொரோனா சிகிச்சையில் சிறப்பாக செயல்படக்கூடும் என கருதப்பட்ட ஆண்டிவைரல் மருந்து, தனது முதல் சோதனையில் தோல்வியை தழுவியுள்ளது.\\nகட்டுரை (அதிகபட்சம் 500 எழுத்துகள்):","targets":"ரெம்டிசிவிர் என்னும் அந்த மருந்து கோவிட்-19 தொற்றை குணப்படுத்தும் என பரவலாக எதிர்பார்க்கப்பட்டது.\n\nஆனால் உலக சுகாதார நிறுவனத்தினால் வெளியிடப்பட்ட ஆவணம் ஒன்றின் மூலம் ரெம்டிசிவிர் என்னும் மருந்தை கொண்டு நடத்தப்பட்ட சோதனை தோல்வியில் முடிந்தது தெரிய வந்துள்ளது. \n\nஇந்த மருந்து நோயாளிகளின் நிலையை சரி செய்யவும் இல்லை, அவர்கள் ரத்த மாதிரியில் இருந்த நோய்கிருமிகளை குறைக்கவும் இல்லை என உலக சுகாதார நிறுவனம் தெரிவித்துள்ளது.\n\nஇந்த மருந்தின் கண்டுபிடிப்புக்கு பின்னணியில் இருந்த கிலெட் சைன்ஸ் என்னும் அமெரிக்"} {"inputs":"கீழே உள்ள தலைப்பு மற்றும் கட்டுரையின் சுருக்கம் கொடுக்கப்பட்டால், ஒரு சிறு கட்டுரையை அல்லது நீண்ட கட்டுரையின் தொடக்கத்தை உருவாக்கவும். தலைப்பு: ரெம்டெசிவிர் எங்கே கிடைக்கிறது? என்ன பயன்? தமிழ்நாட்டுக்கு பாகுபாடா?\\nசுருக்கம்: கொரோனா சிசிக்சைக்கான ரெம்டெசிவிர் மருந்தை வாங்குவதற்கு சென்னை கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் மக்கள் கூட்டம் நிரம்பி வழிகிறது. `மத்திய அரசு கூடுதல் மருந்துகளை விநியோகிக்கவில்லை' என்றும் கூறப்படுகிறது. என்ன நடக்கிறது?\\nகட்டுரை (அதிகபட்சம் 500 எழுத்துகள்):","targets":"பேக்கேஜ் கணக்கில் வசூல்\n\nதமிழ்நாட்டில் கொரோனா தொற்றின் 2வது அலை மிகத் தீவிரமாகப் பரவி வருகிறது. இதனால் சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர், செங்கல்பட்டு உள்ளிட்ட பல மாவட்டங்களில் தொற்றின் தாக்கம் அதிகரித்தபடியே உள்ளது. அரசு மருத்துவமனைகளில் போதிய படுக்கை வசதிகள் இல்லாததால், தனியார் மருத்துவமனைகளை நோக்கி மக்கள் படையெடுத்து வருகின்றனர். அங்கு சிகிச்சை பெறுகிறவர்களுக்கும் பேக்கேஜ் கணக்கில் பண வசூல் நடப்பதாகவும் சொல்லப்படுகிறது. \n\nஅதிலும், `குறைந்தது 2 லட்ச ரூபாய் கட்டினால்தான் சிகிச்சை' என சிறிய அளவில"} {"inputs":"கீழே உள்ள தலைப்பு மற்றும் கட்டுரையின் சுருக்கம் கொடுக்கப்பட்டால், ஒரு சிறு கட்டுரையை அல்லது நீண்ட கட்டுரையின் தொடக்கத்தை உருவாக்கவும். தலைப்பு: ரேவதி: சாத்தான்குளம் சம்பவத்தில் பேசப்படும் பெண் காவலர் - யார் இவர்?\\nசுருக்கம்: சாத்தான்குளத்தில் தந்தை, மகன் நீதிமன்றக் காவலில் மர்மமான முறையில் இறந்த சம்பவத்தில் மாஜிஸ்திரேட் விசாரணையில் சாட்சியம் அளித்த சாத்தான்குளம் பெண் காவலர் ரேவதிக்கு வாழ்த்துகள் குவிந்து வருகின்றன.\\nகட்டுரை (அதிகபட்சம் 500 எழுத்துகள்):","targets":"சமூகத்தின் அனைத்து தரப்புகளிலிருந்தும் வாழ்த்துகள் குவிந்து வருகின்றன.\n\nயார் இந்த ரேவதி? அவர் அளித்த சாட்சியம் என்ன?\n\nசாத்தான் குளம் தந்தை - மகன் ஆகியோர் காவல்துறையினரால் அடித்துக்கொல்லப்பட்டதாகக் கூறப்படும் விவகாரத்தில், கோவில்பட்டி நீதித் துறை நடுவர் பாரதிதாசன் விசாரணை மேற்கொண்டார். இது தொடர்பான விசாரணை அறிக்கை சென்னை உயர் நீதிமன்றத்தின் மதுரைக் கிளையில் தாக்கல் செய்யப்பட்டுள்ளது.\n\nஅந்த விசாரணை அறிக்கையில், சாத்தான்குளம் காவல் நிலையத்தில் இருந்த காவலர்கள் விசாரணைக்கு ஒத்துழைக்கவில்லையென்றும் ம"} {"inputs":"கீழே உள்ள தலைப்பு மற்றும் கட்டுரையின் சுருக்கம் கொடுக்கப்பட்டால், ஒரு சிறு கட்டுரையை அல்லது நீண்ட கட்டுரையின் தொடக்கத்தை உருவாக்கவும். தலைப்பு: ரேவதி: சாத்தான்குளம் தலைமைக் காவலருக்கு உரிய பாதுகாப்பு வழங்க வேண்டும் - உயர்நீதிமன்றம்\\nசுருக்கம்: சாத்தான்குளத்தில் தந்தையும் மகனும் காவல்துறையினரால் அடித்துக்கொல்லப்பட்டதாகக் கூறப்படும் வழக்கில், முக்கியமான தகவல்களை வழங்கிய தலைமைக் காவலர் ரேவதிக்கு உரிய பாதுகாப்பு வழங்க வேண்டும் என உயர் நீதிமன்ற மதுரைக் கிளை உத்தரவிட்டுள்ளது.\\nகட்டுரை (அதிகபட்சம் 500 எழுத்துகள்):","targets":"சாத்தான்குளம் சம்பவம் தொடர்பாக பலர் கைதுசெய்யப்பட்டிருக்கும் நிலையில், இது தொடர்பான வழக்கு சென்னை உயர்நீதிமன்றத்தின் மதுரைக் கிளையில் நீதிபதிகள் பி.என். பிரகாஷ், புகழேந்தி அமர்வு முன்பாக விசாரணைக்கு வந்தது.\n\nஅப்போது, சாத்தான்குளம் வழக்கில் எத்தனை பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது எனக் கேள்வி எழுப்பினர். மேலும், காவலர் ரேவதியை தொடர்பு கொண்டு நாங்கள் பேச இருக்கிறோம். அவருக்கு உரிய பாதுகாப்பு வழங்க வேண்டுமென்றும் நீதிமன்றம் உத்தரவிட்டது. ரேவதிக்கு உரிய பாதுகாப்பு அளிக்கப்படுவதாக அரசுத் தரப்"} {"inputs":"கீழே உள்ள தலைப்பு மற்றும் கட்டுரையின் சுருக்கம் கொடுக்கப்பட்டால், ஒரு சிறு கட்டுரையை அல்லது நீண்ட கட்டுரையின் தொடக்கத்தை உருவாக்கவும். தலைப்பு: ரோபாட்களால் 2030ல் 80 கோடி பேர் வேலையிழப்பர்\\nசுருக்கம்: அதிகரித்து வரும் ரோபாட்களின் பயன்பாட்டால் 2030ம் ஆண்டி ல் உலகம் முழுவதும் உள்ள 800 மில்லியன் தொழிலாளர்கள், பணியாளர்கள் தங்களின் வேலையை இழப்பர் என்று ஓர் ஆய்வில் கண்டறியப்பட்டுள்ளது.\\nகட்டுரை (அதிகபட்சம் 500 எழுத்துகள்):","targets":"மெக்கன்சி குளோபல் இன்ஸ்டிடியூட் என்ற நிறுவனம் உலகின் 46 நாடுகளில் மேற்கொள்ளப்படும் 800 விதமான வேலைகளை பகுப்பாய்வு செய்ததில் உலகின் ஐந்தில் ஒரு மடங்கு வேலைகள் ரோபாட்களில் பயன்பாட்டால் பறிபோகும் என்று கண்டறிந்துள்ளது.\n\nஜெர்மனி மற்றும் அமெரிக்கா போன்ற பணக்கார நாடுகளில் உள்ள மூன்றில் ஒரு பங்கு தொழிலாளர்கள் மற்ற வேலைகளுக்கு தக்கவைத்துக்கொள்ளப்படுவார்கள் என்றும் அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது. \n\nஇயந்திரங்களை இயக்குபவர்கள் மற்றும் உணவுத் தயாரிப்பு பணிகளில் ஈடுபட்டுள்ளவர்கள் இதன் காரணமாக அதிகளவில் பாத"} {"inputs":"கீழே உள்ள தலைப்பு மற்றும் கட்டுரையின் சுருக்கம் கொடுக்கப்பட்டால், ஒரு சிறு கட்டுரையை அல்லது நீண்ட கட்டுரையின் தொடக்கத்தை உருவாக்கவும். தலைப்பு: ரோஹிஞ்சா: ராய்டர்ஸ் ஊடகவியலாளர்கள் இருவருக்கு 7 ஆண்டு சிறை\\nசுருக்கம்: மியான்மரில் ரோஹிஞ்சா இஸ்லாமியர்கள் படுகொலையை ஆவணப்படுத்திய ராய்டர்ஸ் ஊடகவியலாளர்கள் இருவருக்கு ஏழு ஆண்டுகால சிறை தண்டனையை மியான்மர் நீதிமன்றம் விதித்துள்ளது. \n\n\\nகட்டுரை (அதிகபட்சம் 500 எழுத்துகள்):","targets":"வ லோன் மற்றும் கியாவ் சோ ஓ ஆகிய இரண்டு பத்திரிகையாளர்களும் கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் ரகசிய ஆவணம் ஒன்றை எடுத்து செல்லும் போது கைது செய்யப்பட்டார்கள். ஆனால், அந்த ஆவணத்தை அவர்களிடம் கொடுத்தது காவல்துறை அதிகாரிகள்தான் என்று குற்றஞ்சாட்டப்படுகிறது.\n\nஅந்நாட்டு ரகசிய சட்டத்தை மீறியதாக அவர்கள் மீது வழக்கு பதியப்பட்டது.\n\nஅச்சப்படவில்லை\n\nதீர்ப்புக்குப் பின் வ லோன், \"நான் இதற்கெல்லாம் அச்சப்படவில்லை\" என்று கூறினார். \n\nமேலும் அவர், \"நான் எந்த தவறும் செய்யவில்லை. எனக்கு நீதியின் மீது, ஜனநாயகத்தின் மீது சுத"} {"inputs":"கீழே உள்ள தலைப்பு மற்றும் கட்டுரையின் சுருக்கம் கொடுக்கப்பட்டால், ஒரு சிறு கட்டுரையை அல்லது நீண்ட கட்டுரையின் தொடக்கத்தை உருவாக்கவும். தலைப்பு: ரோஹிஞ்சாக்கள் நெருக்கடி: ஏற்றுக்கொள்ள முடியாத நிலையில் வங்கதேசம்\\nசுருக்கம்: பத்து லட்சம் மக்கள் வரை மியான்மரில் இருந்து வங்கதேசத்திற்கு வந்துள்ளனர் என்பது, அந்நாட்டை ஏற்றுக்கொள்ள முடியாத நிலைக்கு தள்ளி உள்ளதாக, ஐ.நாவிற்கான வங்கதேச பிரதிநிதி தெரிவித்துள்ளார்.\\nகட்டுரை (அதிகபட்சம் 500 எழுத்துகள்):","targets":"ரக்கைன் மாநிலத்தில் உள்ள ரோஹஞ்சாக்களுக்கு எதிரான வன்முறை தொடர்வதாக குறிப்பிட்ட ஷமீம் அஹ்சன், `தினமும் ஆயிரக்கணக்கானோர் நாட்டினுள் வருகிறார்கள்` என்றார்.\n\nஆகஸ்டு மாதம், ரக்கைன் போராளிகள், மியான்மர் காவல் சாவடி மீது தாக்குதல் நடத்தியது முதல் இதுவரை ஆறு லட்சம் பேர் வங்கதேசத்திற்கு தப்பி வந்துள்ளனர்.\n\nஅஹ்சன், ஜெனிவாவில் நடைபெற்ற மாநாட்டில், பாதிக்கப்பட்டவர்களுக்கு நிதி திரட்டுவதற்காக பேசினார்.\n\nஇதுவரை 340 மில்லியன் டாலர்கள் சேர்ந்துள்ள நிலையில், 434மில்லியன் டாலர்கள் பணம் சேர்ந்தால், பத்து லட்சத்தி"} {"inputs":"கீழே உள்ள தலைப்பு மற்றும் கட்டுரையின் சுருக்கம் கொடுக்கப்பட்டால், ஒரு சிறு கட்டுரையை அல்லது நீண்ட கட்டுரையின் தொடக்கத்தை உருவாக்கவும். தலைப்பு: லசித் மலிங்கா: ஒரே பந்தில் ஐபிஎல் தொடரின் ஹீரோவான கதை\\nசுருக்கம்: எதிர்பாராத திருப்பங்கள், இன்ப அதிர்ச்சிகள், கடும் அதிர்ச்சி தோல்விகள் என எல்லாம் கலந்த கலவையே விளையாட்டு. ஒரு சில வினாடிகளில் வெற்றியும், தோல்வியும் தீர்மானிக்கப்படும் விளையாட்டுதான் கிரிக்கெட்.\\nகட்டுரை (அதிகபட்சம் 500 எழுத்துகள்):","targets":"லசித் மலிங்கா\n\nஅதனால்தான் கிரிக்கெட் விளையாட்டு புகழ்பெற்ற 'நிச்சயமற்ற தன்மை' கொண்ட விளையாட்டு என்று வர்ணிக்கப்படுகிறது. \n\nஅப்படிப்பட்ட ஒரு எதிர்பாராத திருப்பத்தை அல்லது முடிவை சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் மும்பை இந்தியன்ஸ் அணிகளுக்கு இடையே ஹைதராபாத்தில் நடந்த ஐபிஎல் இறுதிப்போட்டியில் ரசிகர்கள் காண நேர்ந்தது. \n\nசிஎஸ்கே எனப்படும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி வெற்றி பெற கடைசி 12 பந்துகளில் 18 ரன்கள் தேவைப்பட்டது. ஆறு விக்கெட்டுகள் கையிருப்பில் இருந்ததாலும், அப்போது 70 ரன்களை கடந்த ஷேன் வாட்சன் தொட"} {"inputs":"கீழே உள்ள தலைப்பு மற்றும் கட்டுரையின் சுருக்கம் கொடுக்கப்பட்டால், ஒரு சிறு கட்டுரையை அல்லது நீண்ட கட்டுரையின் தொடக்கத்தை உருவாக்கவும். தலைப்பு: லசித் மலிங்கா: நான்காவது முறையாக ஐபிஎல் கோப்பையை வென்ற மும்பை இந்தியன்ஸ்\\nசுருக்கம்: ஹைதராபாத்தில் நடந்த 12-வது ஐபிஎல் தொடர் இறுதிப்போட்டியில், 1 ரன் வித்தியாசத்தில் வென்ற மும்பை இந்தியன்ஸ் அணி, நான்காவது முறையாக ஐபிஎல் கோப்பையை வென்று சாதனை படைத்துள்ளது.\\nகட்டுரை (அதிகபட்சம் 500 எழுத்துகள்):","targets":"மிகவும் பரபரப்பான இந்த போட்டியில், சிஎஸ்கே அணி கோப்பையை நிச்சயம் வெல்லும் என்று எதிர்ப்பார்க்கப்பட்டது. ஆட்டத்தின் கடைசி பந்துவரை, அதிக அளவில் ரன்களை வாரிவழங்கி அணியின் தோல்விக்கு காரணமாக இருப்பார் என்று எதிர்பார்க்கப்பட்ட லசித் மலிங்கா, ஒரேபந்தில் ஹீரோவானார். \n\nகடைசி பந்தில் இரண்டு ரன்கள் எடுத்தால் வெற்றி, ஒரு ரன் எடுத்தால் சூப்பர் ஓவருக்கு போட்டி செல்லும் என்ற நிலையில் மலிங்கா பந்தில் எல்பிடபிள்யு முறையில் ஷரதுல் தாக்கூர் ஆட்டமிழந்தார். இதனால் 7 விக்கெட்டுகள் இழப்புக்கு 148 ரன்கள் மட்டுமே செ"} {"inputs":"கீழே உள்ள தலைப்பு மற்றும் கட்டுரையின் சுருக்கம் கொடுக்கப்பட்டால், ஒரு சிறு கட்டுரையை அல்லது நீண்ட கட்டுரையின் தொடக்கத்தை உருவாக்கவும். தலைப்பு: லண்டன் தப்பியோடிவிட்டாரா ப.சிதம்பரம் - சுப்ரமணியன் சுவாமி நையாண்டி\\nசுருக்கம்: காங்கிரஸ் முன்னாள் மத்தியமைச்சர் ப.சிதம்பரம் கைது நடவடிக்கைக்கு பயந்து லண்டன் தப்பியோடிவிட்டாரா என்ன என்று பாஜகவின் மூத்த உறுப்பினர் சுப்பிரமணியன் சுவாமி கேள்வியெழுப்பியுள்ளார்.\\nகட்டுரை (அதிகபட்சம் 500 எழுத்துகள்):","targets":"ஐஎன்எக்ஸ் முறைகேடு விவகாரம் தொடர்பாக முன்னாள் மத்திய நிதி அமைச்சர் ப.சிதம்பரத்தின் மகன் கார்த்தி சிதம்பரத்தை மத்திய புலனாய்வுத் துறை அதிகாரிகள் இன்று காலை சென்னை விமான நிலையத்தில் கைது செய்தனர். \n\n ஐஎன்எக்ஸ் மீடியா விவகாரத்தில் தனக்கு எதிராக அமலாக்கப் பிரிவு அனுப்பியிருக்கும் சம்மன்களுக்கு தடை விதிக்க வேண்டும் என்று கோரி கடந்த வாரம் உச்ச நீதிமன்றத்தை அணுகினார் கார்த்தி சிதம்பரம்.\n\nமுன்னதாக கடந்த பிப்ரவரி 16ஆம் தேதியன்று கார்த்தி சிதம்பரத்தின் ஆடிட்டரான எஸ்.பாஸ்கரராமன் கைது செய்யப்பட்டார்.\n\nஇச்சூ"} {"inputs":"கீழே உள்ள தலைப்பு மற்றும் கட்டுரையின் சுருக்கம் கொடுக்கப்பட்டால், ஒரு சிறு கட்டுரையை அல்லது நீண்ட கட்டுரையின் தொடக்கத்தை உருவாக்கவும். தலைப்பு: லண்டன் பிரிட்ஜ் தாக்குதல் : பயணத் தடையை மீண்டும் வலியுறுத்தும் டிரம்ப்\\nசுருக்கம்: லண்டனில் நேற்றிரவு பின்னேரம் நடந்த பயங்கரவாதத் தாக்குதலில் 6 பேர் கொல்லப்பட்டு 30 க்கும் அதிகமானோர் காயமடைந்துள்ள நிலையில், இத்தாக்குதல் குறித்து உலகத்தலைவர்கள் தங்களது கண்டனங்களை தெரிவித்துள்ளனர்.\\nகட்டுரை (அதிகபட்சம் 500 எழுத்துகள்):","targets":"அரை கம்பத்தில் பறக்கவிடப்பட்டுள்ள அந்நாட்டு தேசிய கொடி\n\n''லண்டன் மற்றும் பிரிட்டனிற்கு அமெரிக்காவால் என்ன உதவிகளை செய்ய முடியுமோ அதை நிச்சயமாக செய்வோம். நாங்கள் உங்களுடன் இருக்கிறோம். கடவுள் ஆசிர்வதிக்கட்டும்!'' என்று அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் பதிந்துள்ளார். \n\nஅமெரிக்க நீதிமன்றங்களால் தடைவிதிக்கப்பட்டு தற்போது விசாரணையை எதிர்கொண்டு வரும் ஆறு பெரும்பான்மை முஸ்லிம் நாடுகளை சேர்ந்த பிரஜைகளுக்கு அதிபர் டிரம்ப் விதித்திருந்த பயணத்தடையை மீண்டும் வலியுறுத்தியுள்ளார்"} {"inputs":"கீழே உள்ள தலைப்பு மற்றும் கட்டுரையின் சுருக்கம் கொடுக்கப்பட்டால், ஒரு சிறு கட்டுரையை அல்லது நீண்ட கட்டுரையின் தொடக்கத்தை உருவாக்கவும். தலைப்பு: லத்திஃபா: இன்ஸ்டாகிராமில் பதியப்பட்ட பல மாதங்களாக காணாமல் இருந்த துபாய் இளவரசியின் புகைப்படம்\\nசுருக்கம்: இரு இன்ஸ்டாகிராம் கணக்குகளில் துபாய் இளவரசி லத்திஃபாவின் புகைப்படம் ஒன்று இந்த வாரம் பகிரப்பட்டுள்ளது.\\nகட்டுரை (அதிகபட்சம் 500 எழுத்துகள்):","targets":"நடுவில் இருப்பவர் இளவரசி லத்திஃபா\n\nதுபாய் ஆட்சியாளரின் மகளான லத்திஃபா சில மாதங்களாக பொதுவெளியில் காணப்படவில்லை. பேசவும் இல்லை.\n\nபிப்ரவரி மாதம் பிபிசியின் பனரோமாவில் தான் அடைத்து வைக்கப்பட்டுள்ளதாகவும், உயிருக்கு ஆபத்து உள்ளதாகவும் லத்திஃபா பேசிய வீடியோ ஒன்று வெளியானது.\n\nபிபிசியால் இந்த புகைப்படத்தை உறுதி செய்ய முடியவில்லை. மேற்கொண்டு எந்த தகவல்களும் வழங்கப்படவில்லை.\n\nஇருப்பினும் லத்திஃபாவின் தோழி ஒருவர் புகைப்படத்தில் இருப்பவர் லத்திஃபாதான் என்று உறுதி செய்துள்ளார்.\n\nஇந்த புகைப்படம் தென்படுவது"} {"inputs":"கீழே உள்ள தலைப்பு மற்றும் கட்டுரையின் சுருக்கம் கொடுக்கப்பட்டால், ஒரு சிறு கட்டுரையை அல்லது நீண்ட கட்டுரையின் தொடக்கத்தை உருவாக்கவும். தலைப்பு: லத்தீஃபா அல்-நாடி: 1933ஆம் ஆண்டிலேயே சாதனை படைத்த எகிப்தின் முதல் பெண் விமானி\\nசுருக்கம்: 1933 ஆம் ஆண்டின் இறுதியில், எகிப்திய பெண் ஆர்வலர் ஹோதா ஷாராவி ஒரு இளம் பெண்ணுக்கு தந்தி மூலம் ஒரு வாழ்த்துச் செய்தியை அனுப்பினார்.\\nகட்டுரை (அதிகபட்சம் 500 எழுத்துகள்):","targets":"அந்த வாழ்த்துச் செய்தியில், நீங்கள் நாட்டிற்கு பெருமையைத் தேடித்தந்துள்ளீர்கள். பெருமிதத்தால் எங்கள் தலை நிமிர்ந்துள்ளது. இளம் தலைமுறையினருக்கும் நீங்கள் மகுடம் சூட்டியுள்ளீர்கள் என எழுதப்பட்டிருந்தது.\n\nஅந்தப் பெண் 26 வயதான லத்தீஃபா அல்-நாடி. அவர் எகிப்தில் நடைபெற்ற சர்வதேச விமானிகள் போட்டியில் வெற்றி வாகை சூடியிருந்தார். \n\nலத்தீஃபா அல் நாடி 1907ல் கெய்ரோவில் பிறந்தார். இவரது தந்தை அமீரியா பிரஸ்ஸில் பணிபுரிந்தார். அந்த நேரத்தில் லத்தீஃபாவும் தனது சில தோழிகளைப் போலவே முறையான கல்வி கற்க பள்ளியில்"} {"inputs":"கீழே உள்ள தலைப்பு மற்றும் கட்டுரையின் சுருக்கம் கொடுக்கப்பட்டால், ஒரு சிறு கட்டுரையை அல்லது நீண்ட கட்டுரையின் தொடக்கத்தை உருவாக்கவும். தலைப்பு: லயோலா கல்லூரி சர்ச்சை: ஓவியக் கண்காட்சியில் இந்து மதம் இழிவுபடுத்தப்பட்டதா?\\nசுருக்கம்: சென்னை லயோலா கல்லூரியில் நடத்தப்பட்ட கலை விழா ஒன்றில் காட்சிப்படுத்தப்பட்ட ஊடகங்கள் தங்கள் மனதை புண்படுத்துவதாக இந்து அமைப்பினர் கண்டனம் தெரிவித்ததையடுத்து கல்லூரி நிர்வாகம் வருத்தம் தெரிவித்துள்ளது.\\nகட்டுரை (அதிகபட்சம் 500 எழுத்துகள்):","targets":"லயோலா கல்லூரியும் மாற்று ஊடக மையம் என்ற அமைப்பும் இணைந்து \"வீதி விருது\" என்ற நிகழ்ச்சி ஒன்றை ஜனவரி 19-20ஆம் தேதிகளில் நடத்தின. இந்த விழாவின் ஒரு பகுதியாக ஓவியக் கண்காட்சி ஒன்றுக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. இதில் \"கருத்துரிமை ஓவியங்கள்\" எனும் தலைப்பில் சில ஓவியங்கள் கண்காட்சிக்கு வைக்கப்பட்டிருந்தன. \n\nஇந்த ஓவியங்களை முகிலன் என்பவர் வரைந்திருந்தார். இவற்றில் பல ஓவியங்கள் மத்திய பாரதீய ஜனதா கட்சி அரசையும் இந்து அமைப்புகளையும் விமர்சிக்கும் பாணியில் அமைந்திருந்தன. விழா முடிந்த நிலையில், இந்த வி"} {"inputs":"கீழே உள்ள தலைப்பு மற்றும் கட்டுரையின் சுருக்கம் கொடுக்கப்பட்டால், ஒரு சிறு கட்டுரையை அல்லது நீண்ட கட்டுரையின் தொடக்கத்தை உருவாக்கவும். தலைப்பு: லவ் ஜிகாத்: அமைப்பி மதம் கடந்த காதலை அச்சுறுத்தும் இந்திய சட்டம்\\nசுருக்கம்: ஒவ்வோர் ஆண்டும் சுமார் 1,000 மதம் கடந்த காதல் ஜோடிகள் டெல்லியில் உள்ள ஏதாவது ஓர் ஆதரவு அமைப்பின் உதவியை நாடுகின்றன.\\nகட்டுரை (அதிகபட்சம் 500 எழுத்துகள்):","targets":"இந்து - முஸ்லிம் மதங்களைச் சேர்ந்த ஜோடியினர் தங்கள் வீட்டில் திருமணத்துக்கு அனுமதி மறுக்கும்போது வழக்கமாக தானக் அமைப்பைத் தேடி வருகின்றனர். 20 - 30 வயது உள்ள ஆண்கள் மற்றும் பெண்கள் தங்கள் குடும்பத்தினருடன் பேசுமாறு அல்லது சட்ட உதவி பெற உதவுமாறு கோருகின்றனர்.\n\nதானக் அமைப்பிற்கு வரும் ஜோடிகளில் 52 சதவீதம் பேர் முஸ்லிம் ஆணை திருமணம் செய்ய விரும்பும் பெண்ணாக இருக்கின்றனர்; 42 சதவீதம் பேர் இந்து ஆணை திருமணம் செய்ய விரும்பும் முஸ்லிம் பெண்ணாக இருக்கின்றனர்.\n\n``இந்தியாவில் இந்து மற்றும் முஸ்லிம் குடும்"} {"inputs":"கீழே உள்ள தலைப்பு மற்றும் கட்டுரையின் சுருக்கம் கொடுக்கப்பட்டால், ஒரு சிறு கட்டுரையை அல்லது நீண்ட கட்டுரையின் தொடக்கத்தை உருவாக்கவும். தலைப்பு: லாட்டரி மோகத்தால் குடும்ப தற்கொலை எதிரொலி: 14 பேர் கைது, 3 காவலர்கள் பணியிடை மாற்றம்\\nசுருக்கம்: மூன்று நம்பர் லாட்டரி விற்பனைக்கு உதவியாக இருந்த மூன்று காவலர்களை பணியிட மாற்றம் செய்து உத்தரவிட்டுள்ளார் விழுப்புரம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர்.\\nகட்டுரை (அதிகபட்சம் 500 எழுத்துகள்):","targets":"விழுப்புரம் மாவட்டம் நகை தொழிலாளி அருண் என்பவர் தனது மூன்று பெண் குழந்தைகளுக்கு சயனைடு விஷம் கொடுத்துவிட்டு, மனைவியுடன் சேர்ந்து தானும் தற்கொலை செய்து கொண்டார். \n\nமேலும் தனது தற்கொலைக்கு தொழில் நசிவு மற்றும் மூன்று நம்பர் லாட்டரியை காரணமாக குறிப்பிட்டிருந்தார். இதனால் விழுப்புரம் காவல் துறையினர் சட்டவிரோதமாக லாட்டரி விற்ற 14நபர்களை கைது செய்தனர். \n\nஇதனை தொடர்ந்து சட்டவிரோதமாக லாட்டரி விற்பவர்களுக்கு உதவியாக இருந்த விழுப்புரம் மாவட்டம் செஞ்சி காவல்நிலைய எழுத்தாளர் செல்வம், விழுப்புரம் நகர காவல்"} {"inputs":"கீழே உள்ள தலைப்பு மற்றும் கட்டுரையின் சுருக்கம் கொடுக்கப்பட்டால், ஒரு சிறு கட்டுரையை அல்லது நீண்ட கட்டுரையின் தொடக்கத்தை உருவாக்கவும். தலைப்பு: லாவோஸ் அணை விபத்து; 20 பேர் பலி - வெள்ளம் சூழ்ந்த பகுதிகளுக்கு மீட்பு பணியாளர்கள் விரைவு\\nசுருக்கம்: திங்கள்கிழமையன்று லாவோஸில் ஓர் அணை உடைந்து குறைந்தது 20 பேர் உயிரிழந்த நிலையில், இந்த சம்பவத்தில் உயிர் பிழைத்திருப்போரை மீட்கும் பொருட்டு அதிக எண்ணிக்கையில் மீட்பு பணியாளர்கள் சம்பவ பகுதிக்கு விரைந்துள்ளனர்.\\nகட்டுரை (அதிகபட்சம் 500 எழுத்துகள்):","targets":"அணை உடைந்ததில் குறைந்தது 100 பேரை காணவில்லை என்றும், ஆயிரகணக்கானோர் அவர்களின் வசிப்பிடங்களிலிருந்து வெளியேற்றப்பட்டுள்ளனர் என்றும் கூறப்படுகிறது. \n\nதென் கிழக்கு லாவோஸில் உள்ள அட்டபியு மாகாணத்தில், சம்பவ இடத்தில் இருந்து கிராம மக்களை வெளியேற்ற உள்ளூர் அதிகாரிகள் ஹெலிகாப்டர்கள் மற்றும் படகுகளை பயன்படுத்துகின்றனர். \n\nஅணை உடைந்து ஏற்பட்ட விபத்தில் ஏரளாமானோர் தங்கள் பொருள் மற்றும் உடைமைகளை இழந்துள்ள நிலையில், பாதிக்கப்பட்ட மக்களுக்கு உடைகள், உணவு, குடிநீர் மற்றும் மருந்து பொருட்கள் ஆகியவற்றை வழங்கி"} {"inputs":"கீழே உள்ள தலைப்பு மற்றும் கட்டுரையின் சுருக்கம் கொடுக்கப்பட்டால், ஒரு சிறு கட்டுரையை அல்லது நீண்ட கட்டுரையின் தொடக்கத்தை உருவாக்கவும். தலைப்பு: லாவோஸ்: அணை உடைந்து விபத்து; நூற்றுக்கணக்கானோர் மாயம்\\nசுருக்கம்: தென் கிழக்கு லாவோஸில் உள்ள ஓர் அணை உடைந்ததில் நூற்றுக்கணக்கான மக்களை காணவில்லை என்கிறது அந்நாட்டு ஊடகம்.\\nகட்டுரை (அதிகபட்சம் 500 எழுத்துகள்):","targets":"தென் கிழக்கு லவோஸில் உள்ள அட்டபியு மாகாணத்தில் நீர்மின் அணை ஒன்று உள்நாட்டு நேரப்படி திங்கட்கிழமை மாலை உடைந்து விபத்துக்குள்ளானது. இதன் காரணமாக அணை அருகே உள்ள ஆறு கிராமங்கள் நீரில் மூழ்கின என்று விவரிக்கிறது லாவோ செய்தி குழுமம். \n\nஇதன் காரணமாக 6000-க்கும் மேற்பட்டோர் வீடு இழந்துள்ளனர். \n\nஅந்தப் பகுதியில் எடுக்கப்பட்ட புகைப்படங்கள் வீடுகளை மோசமாக வெள்ளம் சூழ்ந்து இருப்பதை காட்டுகின்றன. \n\nTwitter பதிவின் முடிவு, 1\n\nஅணை உடைந்து வெள்ளம் ஏற்பட்டதில் பல பேர் இறந்திருக்கலாம் என்று அஞ்சப்படுகிறது. \n\nஅணை"} {"inputs":"கீழே உள்ள தலைப்பு மற்றும் கட்டுரையின் சுருக்கம் கொடுக்கப்பட்டால், ஒரு சிறு கட்டுரையை அல்லது நீண்ட கட்டுரையின் தொடக்கத்தை உருவாக்கவும். தலைப்பு: லாஸ் வேகஸ் இசை நிகழ்ச்சியில் துப்பாக்கி சூடு: 59 பேர் சாவு, 500 பேர் காயம்\\nசுருக்கம்: அமெரிக்காவின் லாஸ் வேகஸ் நகரில் உள்ள மாண்டலே பே ஹோட்டல் அருகே பலத்த துப்பாக்கிச் சூட்டில் குறைந்தது 5 9 பேர் கொல்லப்பட்டனர் . 515 பேர் காயமடைந்தனர். \n\n\\nகட்டுரை (அதிகபட்சம் 500 எழுத்துகள்):","targets":"மாண்டலே பே சூதாட்ட விடுதியின் 32-வது மாடியில் இருந்து துப்பாக்கி சூடு நடத்தப்பட்டதாக இந்த சம்பவத்தை நேரில் கண்ட சாட்சிகள் தெரிவித்துள்ளனர். \n\nமண்டலே பே விடுதியில் நடைபெற்று வந்த ஒரு திறந்த வெளி இசை நிகழ்ச்சியில் கலந்துகொண்டவர்கள் மீது இந்தத் தாக்குதல் நடத்தப்பட்டது. \n\nஅந்தத் தாக்குதலில் ஈடுபட்ட நபர், 64 வயதுடைய ஸ்டீஃபன் பேடக் என்றும், உள்ளூரைச் சேர்ந்த அந்த நபரை போலீஸ் அதிகாரிகள் சுட்டுக்கொன்றதாகவும் போலீசார் தெரிவித்தனர்.\n\nஇந்த துப்பாக்கி சூடு தொடர்பாக அடையாளம் காணப்பட்ட உள்ளூர்வாசியான சந்தேக ந"} {"inputs":"கீழே உள்ள தலைப்பு மற்றும் கட்டுரையின் சுருக்கம் கொடுக்கப்பட்டால், ஒரு சிறு கட்டுரையை அல்லது நீண்ட கட்டுரையின் தொடக்கத்தை உருவாக்கவும். தலைப்பு: லாஸ் வேகஸ் துப்பாக்கிதாரியின் தாக்குதல் நோக்கம் பற்றி போலீஸ் தீவிர விசாரணை\\nசுருக்கம்: லாஸ் வேகஸ் இசை நிகழ்ச்சியில் துப்பாக்கிக்சூடு நடத்தி 59 பேர் கொல்லப்படவும், 527 பேர் காயமடையவும் காரணமான தாக்குதல்தாரி இந்த தாக்குதலை நடத்துவதற்கான நோக்கம் என்னவென்று போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.\\nகட்டுரை (அதிகபட்சம் 500 எழுத்துகள்):","targets":"மாண்டலே பே ஹோட்டல் மற்றும் சூதாட்ட விடுதியின் 32வது மாடியில் உள்ள அறையில் இருந்து, 64 வயதான ஸ்டீஃபன் பேடக் ஞாயிற்றுக்கிழமை மாலையில் திறந்தவெளியில் நடைபெற்ற இசை நிகழ்ச்சியின்போது, துப்பாக்கியால் சுட்டு இந்த தாக்குதலை தொடுத்துள்ளார். \n\nஸ்டீஃபன் பேடக்கின் ஹோட்டல் அறையில் இருந்து 23 குண்டுகளையும், வீட்டில் இருந்து 19 துப்பாக்கிகளையும், வெடி பொருட்களையும் போலீஸ் கண்டெடுத்துள்ளது. \n\nஆனால், இதுவரை எதற்காக அவர் இந்த தாக்குதல் நடத்தினார் என்பது தெரியவரவில்லை. \n\nஇந்த தாக்குதலை தாங்களே நடத்தியதாக இஸ்லாமிய"} {"inputs":"கீழே உள்ள தலைப்பு மற்றும் கட்டுரையின் சுருக்கம் கொடுக்கப்பட்டால், ஒரு சிறு கட்டுரையை அல்லது நீண்ட கட்டுரையின் தொடக்கத்தை உருவாக்கவும். தலைப்பு: லெபனான்: பதவி விலகல் அறிவிப்பை நிறுத்தி வைத்தார் பிரதமர் ஹாரிரி\\nசுருக்கம்: இரண்டரை வாரங்களுக்கு முன்னர் சௌதி அரேபியாவில் இருந்தபோது எதிர்பாராத விதமாக வெளியிட்ட பதவி விலகல் அறிவிப்பை நிறுத்தி வைப்பதாக லெபனான் பிரதமர் சாட் ஹாரிரி தெரிவித்திருக்கிறார். \n\n\\nகட்டுரை (அதிகபட்சம் 500 எழுத்துகள்):","targets":"ஹாரிரி லெபனான் திரும்பிய ஒரு நாளுக்கு பின்னர் அதிபர் மிஷேல் ஓனும், பிரதமரும் சந்தித்து பேசினர்.\n\nஇந்த நிலைமை பற்றி ஆலோசனை நடத்துவதற்கு அதிக நேரம் தேவைப்படுவதாக தெரிவித்த அதிபர் மிஷேல் ஓனின் வேண்டுகோளுக்கு பதிலளிக்கையில் ஹாரிரி இவ்வாறு தெரிவித்திருக்கிறார். \n\nதன்னுடைய ஆதரவாளர்கள் மத்தியில் உரையாற்றிய அவர், நாட்டின் ஸ்திரத்தன்மையைப் பாதுகாக்க தான் அவர்களுடன் இருப்பதாகக் கூறியுள்ளார். \n\nபெய்ரூட்டில் இருந்து திரும்பி வந்த ஒரு நாளுக்கு பின்னர் நடைபெற்ற லெபனான் சுதந்திர தின கொண்டாட்டங்களில் ஹாரிரி பங்"} {"inputs":"கீழே உள்ள தலைப்பு மற்றும் கட்டுரையின் சுருக்கம் கொடுக்கப்பட்டால், ஒரு சிறு கட்டுரையை அல்லது நீண்ட கட்டுரையின் தொடக்கத்தை உருவாக்கவும். தலைப்பு: லோக்பால் பதவிக்கு நீதிபதி பி.சி.கோஸ் நியமனம்: குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் உத்தரவு\\nசுருக்கம்: இந்தியாவில் முதல் முறையாக ஊழல் தடுப்புப் பதவியான லோக் பால் பதவி நிரப்பப்பட்டுள்ளது. இந்தியாவின் முதல் லோக் பாலாக நீதிபதி பினாகி சந்திரகோசினை நியமித்து குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் உத்தரவிட்டுள்ளார்.\\nகட்டுரை (அதிகபட்சம் 500 எழுத்துகள்):","targets":"பினாகி சந்திர கோஸ்\n\nவருமானத்துக்கு அதிகமான சொத்துக் குவிப்பு வழக்கில் மறைந்த முதல்வர் ஜெயலலிதாவின் தோழி சசிகலா உள்ளிட்டோருக்கு தண்டனையை உறுதி செய்த உச்சநீதிமன்றத்தின் இரண்டு நீதிபதிகளில் ஒருவர் பி.சி.கோஸ். \n\nலோக் பால் பதவிக்கு பி.சி.கோஸ்-ஐ நியமித்து குடியரசுத் தலைவரின் செயலகத்தின் சார்பில் செவ்வாய்க்கிழமை இரவு 9.22 மணிக்கு ஓர் அறிக்கை வெளியிடப்பட்டது. இந்த அறிக்கை பிரஸ் இன்ஃபர்மேஷன் பீரோ தளத்தால் பகிரப்பட்டுள்ளது.\n\n2013ஆம் ஆண்டு உச்சநீதிமன்றத்தின் நீதிபதியாக நியமிக்கப்பட்ட பினாகி சந்திர கோஸ், 20"} {"inputs":"கீழே உள்ள தலைப்பு மற்றும் கட்டுரையின் சுருக்கம் கொடுக்கப்பட்டால், ஒரு சிறு கட்டுரையை அல்லது நீண்ட கட்டுரையின் தொடக்கத்தை உருவாக்கவும். தலைப்பு: வங்கதேசத்திற்கு தப்பி சென்ற ரோஹிஞ்சாக்களின் காயங்களும், வடுக்களும்\\nசுருக்கம்: ரோஹிஞ்சா முஸ்லிம்களை கொன்றதாகவும், அவர்களின் கிராமங்களை எரித்துவிட்டதாகவும் மியான்மர் ராணுவம் மீது குற்றச்சாட்டு வைக்கப்பட்டுள்ளது.\\nகட்டுரை (அதிகபட்சம் 500 எழுத்துகள்):","targets":"இதனால், பல லட்சக்கணக்கான ரோஹிஞ்சாக்கள் வங்கதேசத்திற்கு தப்பி செல்ல வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது. \n\nஇவ்வாறு அவர்கள் தப்பி சென்றதையும், எல்லை தாண்டி வந்தோர் பெற்றிருந்த காயங்களையும் ஆவணப்படுத்துகின்ற புகைப்படங்களை ராய்ட்டர்ஸ் செய்தி நிறுவனம் சேகரித்திருக்கிறது. \n\nதுப்பாக்கியால் சுடப்பட்டதால் 11 வயது சிறுவனான அன்சார் அல்லாவின் காலில் பெரியதொரு காயம் ஏற்பட்டுள்ளது.\n\n\"எங்களுடைய வீடுகள் எரிந்து கொண்டிருந்த நிலையில், எங்கள் மீது தண்ணீரை தெளிப்பதுபோல, துப்பாக்கியால், குண்டுகளால் சுட்டனர்\" என்று அவருடைய த"} {"inputs":"கீழே உள்ள தலைப்பு மற்றும் கட்டுரையின் சுருக்கம் கொடுக்கப்பட்டால், ஒரு சிறு கட்டுரையை அல்லது நீண்ட கட்டுரையின் தொடக்கத்தை உருவாக்கவும். தலைப்பு: வசந்தகுமார் இறுதி அஞ்சலி: காற்றில் பறந்த விதிகள் - விதிமீறலா, அலட்சியமா?\\nசுருக்கம்: கொரோனா தொற்று பாதிப்புக்கு சிகிச்சை பெற்று வந்த நிலையில், நேற்று மருத்துவமனையில் உயிரிழந்த தமிழக காங்கிரஸ் செயல் தலைவரும் கன்னியாகுமரி தொகுதி எம்.பியுமான வசந்தகுமாரின் உடல் சென்னையில் பொதுமக்கள் அஞ்சலிக்காக வைக்கப்பட்டு பிறகு அவரது கன்னியாகுமரில் உள்ள அவரது சொந்த ஊரான அகத்தீஸ்வரத்துக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளது.\\nகட்டுரை (அதிகபட்சம் 500 எழுத்துகள்):","targets":"அவரது மறைவுக்கு பல்வேறு கட்சித் தலைவர்களும் காங்கிரஸ் தொண்டர்களும் அஞ்சலி செலுத்தி வருகிறார்கள்.\n\nமுன்னதாக, சென்னை அப்பல்லோ மருத்துவமனை நிர்வாகம் அவரது மரணம் தொடர்பாக வெள்ளிக்கிழமை மாலையில் வெளியிட்ட அறிக்கையில், அனைத்து வித மருத்துவ நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டபோதும், வசந்தகுமாரின் நிலைமை மோசமடைந்து படிப்படியாக கோவிட் நிமோனியா சிக்கல்களால் அவர் உயிரிழந்தார்\" என்று கூறப்பட்டிருந்தது.\n\nஇந்த நிலையில், அவரது உடல் பொதுமக்கள் அஞ்சலிக்காக அவரது சென்னை தி.நகர் இல்லத்திலும், பிறகு மாநில காங்கிரஸ் தலைமைய"} {"inputs":"கீழே உள்ள தலைப்பு மற்றும் கட்டுரையின் சுருக்கம் கொடுக்கப்பட்டால், ஒரு சிறு கட்டுரையை அல்லது நீண்ட கட்டுரையின் தொடக்கத்தை உருவாக்கவும். தலைப்பு: வட இந்தியா: பெரும் பாதிப்பை ஏற்படுத்திய புழுதிப்புயலுக்கான காரணம் என்ன?\\nசுருக்கம்: கடந்த வாரம் வட இந்தியாவில் ஏற்பட்ட கடுமையான புழுதிப்புயலில் சிக்கி குறைந்தது 125 பேர் உயிரிழந்தனர்.\\nகட்டுரை (அதிகபட்சம் 500 எழுத்துகள்):","targets":"வட இந்தியாவை பொறுத்தவரை புழுதிப்புயல்கள் என்பது இயல்பானதுதான் என்றாலும், இதுபோன்ற மோசமான பாதிப்புகள் இதற்கு முன்னர் ஏற்பட்டதில்லை. எனவே, இந்த சமீபத்திய புழுதிப்புயலுக்கான காரணத்தை பிபிசி உலக சேவையின் சுற்றுச்சூழல் செய்தியாளர் நவீன் சிங் கட்கா விளக்குகிறார்.\n\nதாக்கிய நேரம் \n\nமக்கள் வீடுகளில் தூங்கிக்கொண்டிருந்த இரவு நேரத்தில் இந்த மோசமான புழுதிப்புயல் வீசியதே, இது அதிகளவிலான உயிரிழப்புகளை ஏற்படுத்தியதற்கான காரணம் என்று அதிகாரிகள் கூறுகின்றனர்.\n\nகட்டடங்கள் மற்றும் மற்ற அமைப்புகள் இடிந்து விழுந்ததன"} {"inputs":"கீழே உள்ள தலைப்பு மற்றும் கட்டுரையின் சுருக்கம் கொடுக்கப்பட்டால், ஒரு சிறு கட்டுரையை அல்லது நீண்ட கட்டுரையின் தொடக்கத்தை உருவாக்கவும். தலைப்பு: வட இந்தியாவை மூச்சுத்திணற வைக்கும் பயிர் எரிப்பு - புகை மாசு ஆபத்து\\nசுருக்கம்: வட இந்தியாவில் நடக்கும் பயிர்த்தாள் (பயிர் கழிவுகள்) எரிப்பு என்பது பல வருடங்களாகவே காற்று மாசுக்கான ஒரு முக்கிய காரணமாக இருந்து வருகிறது. ஆனாலும் அதை நிறுத்தும் முயற்சி, வருடந்தோறும் தோல்வி அடைந்து விடுகிறது. பிபிசியின் கிருத்திகா பதி, அரவிந்த் சாப்ரா ஆகியோர் இது ஏன் என அலசுகிறார்கள்.\\nகட்டுரை (அதிகபட்சம் 500 எழுத்துகள்):","targets":"பஞ்சாப் பாட்டியாலா மாவட்டத்தில் அறுவடைக்கு பிறகு எரிக்கப்படும் காய்ந்த பயிர்களை பார்வையிடும் விவசாயி அவ்தார் சிங்\n\nபஞ்சாபின் பாட்டியாலா மாவட்டத்திலுள்ள ஒரு சிறு கிராமத்தில், தனது நெல் வயலில் இருந்து வெளியேறுகிற புகையால் சூழப்பட்டிருக்கிறார் அவதார் சிங். \n\nஅடுத்த பயிருக்கு முன் நிலத்தை சுத்திகரிப்பதற்காக வயலில் எஞ்சியிருக்கும் வைக்கோலை (இதைப் பயிர்த்தாள் என்று அழைக்கிறார்கள்) எரித்து முடித்திருக்கிறார் இவர்.\n\nபஞ்சாப்பிலிருந்து கிளம்பும் இந்தப் புகை, 250 கிலோமீட்டர் தொலைவில் இருக்கிற டெல்லி வரை எ"} {"inputs":"கீழே உள்ள தலைப்பு மற்றும் கட்டுரையின் சுருக்கம் கொடுக்கப்பட்டால், ஒரு சிறு கட்டுரையை அல்லது நீண்ட கட்டுரையின் தொடக்கத்தை உருவாக்கவும். தலைப்பு: வட கொரிய அணு ஆயுத நெருக்கடி: கிம் ஜோங்-உன் \"போருக்காக கெஞ்சுகிறார்\"\\nசுருக்கம்: வட கொரியா சமீபத்தில் நடத்தியுள்ள மிகவும் சக்தி வாய்ந்த அணு குண்டு சோதனை மூலம் அந்நாட்டின் தலைவர் கிம் ஜோங்-உன் \"போரை உருவாக்க கெஞ்சுவதாக\" ஐக்கிய நாடுகளுக்கான அமெரிக்காவின் தூதர் நிக்கி ஹாலே தெரிவித்திருக்கிறார். \n\n\\nகட்டுரை (அதிகபட்சம் 500 எழுத்துகள்):","targets":"நியூ யார்க்கில் நடைபெற்ற ஐநா பாதுகாப்பு அவையின் அவசர கூட்டத்தில் பேசுகிறபோது, \"அமெரிக்கா போரை விரும்பவில்லை. ஆனால், அதனுடைய பொறுமை எல்லையில்லாதது அல்ல\" என்று அவர் தெரிவித்திருக்கிறார். \n\nவட கொரியா மீதான தடைகளை மேலும் கடினமாக்குவதற்கு ஐக்கிய நாடுகள் முடிவெடுக்க வேண்டுமென அமெரிக்கா பரிந்துரைக்கவுள்ளது. \n\nவட கொரியாவின் முக்கிய கூட்டாளியாக விளங்கும் சீனா, வட கொரியா பேச்சுவார்த்தைக்கு திரும்ப வேண்டும் என்று அழைப்புவிடுத்துள்ளது. இதனை மத்தியஸ்தம் செய்ய ஸ்விட்சர்லாந்து முன்வந்திருக்கிறது.\n\nஇந்நிலையில்,"} {"inputs":"கீழே உள்ள தலைப்பு மற்றும் கட்டுரையின் சுருக்கம் கொடுக்கப்பட்டால், ஒரு சிறு கட்டுரையை அல்லது நீண்ட கட்டுரையின் தொடக்கத்தை உருவாக்கவும். தலைப்பு: வட கொரிய தேர்தல்: கிம் ஜாங்-உன் போட்டியிடாத நிலையிலும் மாபெரும் வெற்றிபெற்ற விநோதம்\\nசுருக்கம்: வட கொரிய தேர்தலில் சர்வாதிகாரத் தலைமையுடைய ஆளும் தரப்புக்கு வரலாறு காணாத பெரும் வெற்றி கிடைத்துள்ளது.\\nகட்டுரை (அதிகபட்சம் 500 எழுத்துகள்):","targets":"ஆனால், இந்த நாட்டின் வரலாற்றிலேயே, வாக்குச்சீட்டில் கிம் ஜாங்-உன்னின் பெயரே இல்லாமல் இருப்பது இதுவே முதல்முறை. \n\nஇது உறுதி செய்யப்படுமானால், சம்பிரதாய நாடாளுமன்றமாக இருக்கின்ற வட கொரிய நாடாளுமன்றத்திற்கு முதல் முறையாக வட கொரிய தலைவர் போட்டியிடவில்லை என்பது தெரியவரும். \n\nகிம் ஜாங்-உன்னின் சகோதரியான கிம் யோ-ஜாங் இந்த நாடாளுமன்றத்திற்கு தேர்வு செய்யப்பட்டுள்ளார். \n\nகிம் ஜாங்-உன்னின் இளைய சகோதரியான இவர், மெதுவாக செல்வாக்கு மிக்கவராக உருவாகி வருகிறார். \n\nவட கொரியாவில் நடைபெறும் நாடாளுமன்ற தேர்தல், அந"} {"inputs":"கீழே உள்ள தலைப்பு மற்றும் கட்டுரையின் சுருக்கம் கொடுக்கப்பட்டால், ஒரு சிறு கட்டுரையை அல்லது நீண்ட கட்டுரையின் தொடக்கத்தை உருவாக்கவும். தலைப்பு: வட கொரியா சுற்றுலா: பழைய விடுதிகளில் புதிய வசதிகள் - ஆனால் இதற்கு நீங்கள் தயாரா?\\nசுருக்கம்: வட கொரியா என்றாலே அது பெரிதும் அறியப்படாத ஒரு நாடாகவே உள்ளது… பலருக்கு அந்நாட்டிற்குள் சுற்றலா செல்ல இயலுமா என்ற சந்தேகம் கூட இருக்கலாம்? அதற்கு ஒரு விதத்தில் விடையளிக்கிறது ஜேம்ஸ் ஸ்குலினின் புத்தகம். \n\n\\nகட்டுரை (அதிகபட்சம் 500 எழுத்துகள்):","targets":"ஆம். அந்த புத்தகத்தில் வட கொரிய தலைநகர் ப்யொங்யாங்கில் உள்ள தனித்துவமான, 70களின் கட்டட அமைப்புகள் கொண்ட விடுதிகள் குறித்து குறிப்பிடப்பட்டுள்ளது. இது பெரிதும் அறிந்திடாத வட கொரிய கலாசாரத்தில் ஒளி பாய்ச்சுவது போல அமைந்துள்ளது.\n\nபொதுவாக வட கொரியாவுக்கு சுற்றுலா பயணிகள் செல்வது அதிகாரிகளால் கூர்ந்து கவனிக்கப்படும். \n\nநாட்டின் சுற்றுலா துறை, அரசின் கட்டுப்பாட்டில் உள்ளது. மேலும் சுற்றுலா பயணிகள் அரசு அதிகாரிகளால் கண்காணிக்கப்படுவர். \n\nசுற்றுலா பயணிகளால் அனுமதிக்கப்பட்ட இடங்களுக்கு மட்டுமே செல்ல முடி"} {"inputs":"கீழே உள்ள தலைப்பு மற்றும் கட்டுரையின் சுருக்கம் கொடுக்கப்பட்டால், ஒரு சிறு கட்டுரையை அல்லது நீண்ட கட்டுரையின் தொடக்கத்தை உருவாக்கவும். தலைப்பு: வட கொரியா தலைவர் கிம் கடந்த வாரம் அதிக முறை உச்சரித்த வார்த்தை என்ன?\\nசுருக்கம்: வடகொரியாவில் கடந்த வாரம் நடந்த ஆளும் கம்யூனிஸ்ட் கட்சியின் அரசியல் தலைமைக் குழு கூட்டத்தில் பேசிய கிம் ஜாங் உன் தம் தங்கைக்கு முக்கிய பதவி அளித்தது நமக்கு தெரியும். அந்த நிகழ்வில், தான் நாட்டின் எதிர்காலத்திற்காக, எதற்கெல்லாம் முன்னுரிமை அளிக்கப் போகிறார் என்பது குறித்தும் அவர் பேசி இருக்கிறார். அவர் எதற்கு முன்னுரிமை அளிக்கப்போகிறார் என்று தெரியுமா?\\nகட்டுரை (அதிகபட்சம் 500 எழுத்துகள்):","targets":"கிம் ஜாங் - உன்\n\nகொஞ்சம் யோசியுங்கள். \n\nஎன்ன யோசித்து விட்டீர்களா?\n\nஎன்ன யோசித்தீர்கள்?\n\nஅணு ஆயுதம் என்றுதானே ?\n\nஇல்லை.\n\nஅது பொருளாதாரம். \n\nஅந்த நிகழ்வில் அவர் பேசியதன் முழுமையான ஆங்கில வடிவம் கிடைப்பது கடினமாக இருந்தது. அதனால், வட கொரியாவின் அரசு ஊடகமான கெ.சி.என்.ஏ வில் உள்ள தகவல்களை சேகரித்தோம்.\n\nஅந்த நிகழ்வில் அவர் ஆற்றிய உரை, அந்த நாட்டின் தலைவர் எதற்கெல்லாம் முன்னுரிமை அளிக்க போகிறார் என்பதை தெளிவாக வெளிப்படுத்தியது. \n\nஅந்த நிகழ்வில். அணு ஆயுதம் குறித்து பேசியதை விட, இரண்டு மடங்கு பொருளாதார"} {"inputs":"கீழே உள்ள தலைப்பு மற்றும் கட்டுரையின் சுருக்கம் கொடுக்கப்பட்டால், ஒரு சிறு கட்டுரையை அல்லது நீண்ட கட்டுரையின் தொடக்கத்தை உருவாக்கவும். தலைப்பு: வட கொரியா புதிய ஏவுகணை எஞ்ஜின் சோதனை: அமெரிக்க அதிகாரிகள் தகவல்\\nசுருக்கம்: அமெரிக்க பெருநிலப் பகுதியை தாக்கும் சக்தியுடைய ஏவுகணையை உருவாக்குகின்ற தன்னுடைய முயற்சியின் ஒரு பகுதியாக, வட கொரியா புதியதொரு ராக்கெட்டை எஞ்ஜினை சோதனை செய்துள்ளதாக அமெரிக்க அதிகாரிகள் தெரிவித்திருக்கின்றனர். \n\n\\nகட்டுரை (அதிகபட்சம் 500 எழுத்துகள்):","targets":"வட கொரியாவின் அணுசக்தி அபிலாஷைகள் தொடர்பாக அமெரிக்காவுக்கும், வட கொரியாவுக்கும் இடையில் அதிகரித்து வருகின்ற பதட்டங்களுக்கு மத்தியில் இந்த செய்தி வந்துள்ளது. \n\nஇதனை தங்களுடைய முதன்மை பிரச்சனைகளில் ஒன்றாக அதிபர் டிரம்ப் நிர்வாகம் கையாண்டு வருகிறது. \n\nசர்வதேச கண்டனங்கள் இருந்தாலும்,, அணு ஆயதங்களை சுமந்து செல்லும் திறன் படைத்த கண்டம் விட்டு கண்டம் பாய்ந்து தாக்கும் ராக்கெட்டை வடிவமைக்கும் இலக்குடன் வட கொரியா தன்னுடைய ஏவுகணை சோதனைகளை அதிகரித்து வருகிறது. \n\nவட கொரியா இந்த இலக்கை அடைவதில் இருந்து தவிர்"} {"inputs":"கீழே உள்ள தலைப்பு மற்றும் கட்டுரையின் சுருக்கம் கொடுக்கப்பட்டால், ஒரு சிறு கட்டுரையை அல்லது நீண்ட கட்டுரையின் தொடக்கத்தை உருவாக்கவும். தலைப்பு: வட கொரியா மீண்டும் ஏவுகணை சோதனையை தொடங்கியுள்ளது மற்றும் பிற செய்திகள்\\nசுருக்கம்: வட கொரியா அதன் கிழக்கு கடற்கரையோரம் இரண்டு பாலிஸ்டிக் ஏவுகணைகளை சோதனை செய்துள்ளது என தென் கொரிய ராணுவம் யொன்ஹாப் செய்தி முகமையில் தெரிவித்துள்ளது.\\nகட்டுரை (அதிகபட்சம் 500 எழுத்துகள்):","targets":"புதன்கிழமை காலை ஏவுகணை ஹூடோ தீபகற்பத்தில் இருந்து ஏவப்பட்டுள்ளது என தென் கொரியாவின் கூட்டு பணியாளர்களின் தலைமை அதிகாரி தெரிவித்துள்ளார்.\n\nஅந்த ஏவுகணை 155 மைல்களுக்கு சென்று, 30 கிமீ உயரத்துக்கு பறந்து ஜப்பான் கடலுக்குள் விழுந்தது.\n\nஇதுவரை வட கொரியா இதுகுறித்து எந்த ஒரு கருத்தையும் தெரிவிக்கவில்லை.\n\nஆனால் ஜப்பான் பாதுகாப்புத் துறை அமைச்சகம், தங்கள் பிராந்தியத்தில் எந்த ஒரு பாலிஸ்டிக் ஏவுகணையும் வரவில்லை என தெரிவித்துள்ளது.\n\nஇதுவரை செலுத்தியதில் இது புதிய வகையான ஏவுகணை என்று கூட்டு பணியாளர்களின"} {"inputs":"கீழே உள்ள தலைப்பு மற்றும் கட்டுரையின் சுருக்கம் கொடுக்கப்பட்டால், ஒரு சிறு கட்டுரையை அல்லது நீண்ட கட்டுரையின் தொடக்கத்தை உருவாக்கவும். தலைப்பு: வட கொரியா விவகாரம்: சீன அதிபருக்கு டிரம்ப் திடீர் புகழாரம்\\nசுருக்கம்: வட கொரிய பிரச்சனையை சீன அதிபர் ஷி ஜின்பிங் கையாளும் விதம் குறித்து அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் புகழ்ந்து பேசியுள்ளார். ஷி ஜின்பிங், தன்னுடைய நாடான சீனாவை நேசிக்கின்ற \"நல்லதொரு மனிதர்\" என்று டிரம்ப் தெரிவித்துள்ளார். \n\n\\nகட்டுரை (அதிகபட்சம் 500 எழுத்துகள்):","targets":"ராய்டஸ் செய்தி நிறுவனத்திடம் பேசிய டிரம்ப், வட கொரிய பிரச்சனைக்கு ராஜீய வழிகளில் தீர்வு காண விரும்புவதாகவும், அது முடியாத பட்சத்தில், போர் தவிர்க்க முடியாமல் போகும் என்றும் கூறியுள்ளார்.\n\nஇத்தகைய சிறிய வயதிலேயே வட கொரியாவை கிம் ஜாங் உன் ஆள்வது \"மிகவும் கடினம்\" என்றும் அவர் கருத்து தெரிவித்துள்ளார். \n\nவடகொரியாவுக்கு பதிலடி எப்படி?: தீவிர ஆலோசனையில் அமெரிக்கா - சீனா\n\nஇன்று வெள்ளிக்கிழமை வட கொரிய பிரச்சனை பற்றி விவாதிக்க ஐக்கிய நாடுகள் அவையின் பாதுகாப்பு கவுன்சில் கூடுகிறது. \n\nவட கொரியா இனி அணு சோத"} {"inputs":"கீழே உள்ள தலைப்பு மற்றும் கட்டுரையின் சுருக்கம் கொடுக்கப்பட்டால், ஒரு சிறு கட்டுரையை அல்லது நீண்ட கட்டுரையின் தொடக்கத்தை உருவாக்கவும். தலைப்பு: வட கொரியா: கண்டம்விட்டு கண்டம் பாயும் ஏவுகணை இல்லாத அணிவகுப்பு\\nசுருக்கம்: தனது 70ஆவது ஆண்டை குறிக்கும் விதமாக வட கொரிய மிகப்பெரிய ராணுவ அணிவகுப்பை நடத்த , அதில் கண்டம் விட்டு கண்டம் பாயும் ஏவுகணை காட்சியில் வைக்கப்படவில்லை என்று செய்திகள் கூறுகின்றன. \n\n\\nகட்டுரை (அதிகபட்சம் 500 எழுத்துகள்):","targets":"அதிபர் கிம் ஜாங்-உன்\n\nஅதிபர் கிம் ஜாங்-உன் அந்த நிகழ்ச்சியில் உரையாற்றினாரா இல்லையா என்பதும் தெளிவாக தெரியவில்லை. \n\nவட கொரியாவின் ஆயுத கிடங்குகள் குறித்தும், கொரிய தீபகற்பத்தில் அணு ஆயுதங்களற்ற நிலையை உருவாக்குவதாக வட கொரியா கொடுத்த உறுதிமொழியின் நிலை குறித்தும் தெரிந்து கொள்ள இந்த அணிவகுப்பு நெருக்கமாக கண்காணிக்கப்படுகிறது.\n\nஅதிக அளவிலான பாலிஸ்டிக் ஏவுகணைகள் அணிவகுப்பில் கொண்டுவரப்பட்டால், பிற நாடுகளிடையே அது கோபத்தை ஏற்படுத்தலாம்.\n\nதற்போது நடைபெற்ற அணிவகுப்பு குறித்த எந்த வீடிோக்களும் வெளியிட"} {"inputs":"கீழே உள்ள தலைப்பு மற்றும் கட்டுரையின் சுருக்கம் கொடுக்கப்பட்டால், ஒரு சிறு கட்டுரையை அல்லது நீண்ட கட்டுரையின் தொடக்கத்தை உருவாக்கவும். தலைப்பு: வட கொரியாவின் அச்சுறுத்தும் ஏவுகணை: அமெரிக்கா ஏன் அச்சம் கொள்ள வேண்டும்?\\nசுருக்கம்: வட கொரியா சமீபத்தில் அறிமுகப்படுத்திய பெரும் பாலிஸ்டிக் ஏவுகணையின் அளவு அந்த நாட்டின் ஆயுத பலத்தை தொடர்ந்து கண்காணித்து வருபவர்களையும் சேர்த்து பலரையும் வியப்பில் ஆழ்த்தியுள்ளது.\\nகட்டுரை (அதிகபட்சம் 500 எழுத்துகள்):","targets":"பாதுகாப்புத் துறை நிபுணர் மெலிசா ஹன்ஹாம் அந்த ஏவுகணை ஏன் அமெரிக்கா மற்றும் இந்த உலகின் பிற நாடுகளுக்கு அச்சுறுத்தலாக அமைகிறது என்பதை விளக்குகிறார்.\n\nவட கொரியாவின் தொழிலாளர் கட்சியின் 75ஆவது ஆண்டு விழாவில் நள்ளிரவில் ஒரு ராணுவ அணிவகுப்பை அந்நாடு நடத்தியது.\n\nவட கொரிய அணிவகுப்பில் காணப்படும் பிரமிப்பூட்டும் காட்சிகள், எப்போதும் உலகம் வியக்கும் வண்ணம் அமைந்திருக்கும்.\n\nஇம்முறை யாரும் எதிர்பாராத விதமாக நாட்டின் அதிபர் கிம் ஜாங் உன் மிக உருக்கமாக நாட்டின் போராட்டங்கள் குறித்து பேசினார். அவ்வப்போது அவ"} {"inputs":"கீழே உள்ள தலைப்பு மற்றும் கட்டுரையின் சுருக்கம் கொடுக்கப்பட்டால், ஒரு சிறு கட்டுரையை அல்லது நீண்ட கட்டுரையின் தொடக்கத்தை உருவாக்கவும். தலைப்பு: வட கொரியாவில் அணுஆயுத சோதனைகள் நிறுத்தப்படும்: கிம் ஜாங்-உன் அறிவிப்பு\\nசுருக்கம்: அனைத்து ஏவுகணை சோதனைகளையும் நிறுத்திவிட்டு, அணுஆயுத சோதனை தளத்தையும் உடனடியாக மூடப் போவதாக வட கொரிய தலைவர் கிம் ஜாங்-உன் தெரிவித்துள்ளார்.\\nகட்டுரை (அதிகபட்சம் 500 எழுத்துகள்):","targets":"வட கொரியா தலைவர் கிம்\n\n\"ஏப்ரல் 21ஆம் தேதியில் இருந்து அணுஆயுத சோதனைகள் மற்றும் கண்டம் விட்டு கண்டம் பாயக்கூடிய பாலிஸ்டிக் ஏவுகணைகள் ஏவுவதையும் நிறுத்துவிடுவதாக\" கொரிய மைய செய்தி முகமை தெரிவித்துள்ளது. \n\nகொரிய தீபகற்பத்தில் பொருளாதார வளர்ச்சி மற்றும் அமைதியை இலக்காக வைத்து இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக அந்நாட்டு அரசு ஊடகம் கூறியுள்ளது. \n\nதென் கொரியாவின் மூன் ஜே-இன்னை அடுத்த வாரம் சந்திக்க உள்ளார் கிம். \n\nஅது மட்டுமில்லாமல் வரும் ஜூன் மாதம், அமெரிக்க அதிபர் டிரம்பையும் அவர் சந்திக்க உள்ளார். \n\n\""} {"inputs":"கீழே உள்ள தலைப்பு மற்றும் கட்டுரையின் சுருக்கம் கொடுக்கப்பட்டால், ஒரு சிறு கட்டுரையை அல்லது நீண்ட கட்டுரையின் தொடக்கத்தை உருவாக்கவும். தலைப்பு: வட கொரியாவை மிரட்டும் வகையில் அமெரிக்க குண்டுவீச்சு விமானங்கள் போர் பயிற்சி\\nசுருக்கம்: கொரிய தீபகற்ப த்தின் மீது முக்கியத்துவம் வாய்ந்த இரு குண்டுவீச்சு விமானங்களை செலுத்தி, தென் கொரியாவுடன் ஒரு கூட்டு ராணுவ பயிற்சியை நடத்தியுள்ளது அமெரிக்கா.\\nகட்டுரை (அதிகபட்சம் 500 எழுத்துகள்):","targets":"அமெரிக்க பசிஃபிக் பிராந்தியமான குவாம் பகுதியிலிருந்து அமெரிக்காவின் குண்டுவீச்சு விமானங்கள் விண்ணில் சீறிப்பாய்ந்து தென் கொரிய வான்வெளியில் நுழைந்தன\n\nபி-1பி ரக குண்டுவீச்சு விமானங்களும், தென் கொரியாவின் இரண்டு எஃப்-15கே ஜெட் போர் விமானங்களும் கொரிய கடற்பகுதி மீது பறந்து வானில் இருந்து நிலத்தைத் தாக்கும் ஏவுகணை செலுத்தும் பயிற்சியில் ஈடுபட்டன. \n\nவட கொரியாவின் அணு ஆயுத சோதனைகளைத் தொடர்ந்து பதற்றம் அதிகரித்துள்ள நிலையில் இந்த ராணுவப் பயிற்சி நடைபெற்றுள்ளது. \n\nகடந்த சில மாதங்களுக்குமுன், தனது 6வது ஆ"} {"inputs":"கீழே உள்ள தலைப்பு மற்றும் கட்டுரையின் சுருக்கம் கொடுக்கப்பட்டால், ஒரு சிறு கட்டுரையை அல்லது நீண்ட கட்டுரையின் தொடக்கத்தை உருவாக்கவும். தலைப்பு: வடகொரிய கடல் பகுதிக்கு விரைந்தது அமெரிக்க விமானந்தாங்கிக் கப்பல்\\nசுருக்கம்: வடகொரியா ஏவுகணை சோதனை முயற்சி தோல்வியடைந்த சில மணி நேரங்களில், அமெரிக்க விமானந்தாங்கிக் கப்பல் ஒன்று கொரிய தீபகற்பத்தின் கடற்பரப்பை சென்றடைந்துள்ளது. \n\n\\nகட்டுரை (அதிகபட்சம் 500 எழுத்துகள்):","targets":"ஏற்கெனவே வடகொரிய தீபகற்பத்தில் அமெரிக்க நீர்மூழ்கிக் கப்பல் மிச்சிகன்\n\nஅமெரிக்காவுக்கும், வட கொரியாவுக்கும் இடையில் பதட்டம் அதிகரித்து வருவதற்கு மத்தியில், யுஎஸ்எஸ் கார்ல் வின்சன் என்ற நீர்மூழ்கிக் கப்பல் இந்த பிராந்தியத்திற்கு திருப்பப்பட்டுள்ளது.\n\nவெள்ளிக்கிழமையன்று வட கொரியா மீதான ராஜீய அழுத்தங்களை அதிகரிக்க வேண்டும் என அமெரிக்க வெளியுறவு செயலர் ரெக்ஸ் டில்லர்சன் கேட்டுக் கொண்டார். \n\nஅதற்கு ஒரு நாளுக்கு முன்னர்தான், வட கொரியாவோடு மோதல் ஏற்பட வாய்ப்புள்ளது என்று அதிபர் டிரம்ப் குறிப்பிட்டிருந்"} {"inputs":"கீழே உள்ள தலைப்பு மற்றும் கட்டுரையின் சுருக்கம் கொடுக்கப்பட்டால், ஒரு சிறு கட்டுரையை அல்லது நீண்ட கட்டுரையின் தொடக்கத்தை உருவாக்கவும். தலைப்பு: வடகொரிய சிக்கலை மோசமாக்க வேண்டாம்: டிரம்பை வலியுறுத்தும் சீனா\\nசுருக்கம்: சொல்லாலும் செயலாலும் பதற்றத்தை தீவிரப்படுத்த வேண்டாம் என்று அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்பையும், வடகொரியாவையும் சீன அதிபர் ஜி ஜின்பிங் வலியுறுத்தியுள்ளார் என சீனாவின் அரசு ஊடகம் தெரிவித்துள்ளது. \n\n\\nகட்டுரை (அதிகபட்சம் 500 எழுத்துகள்):","targets":"ஜெர்மனியில் அண்மையில் நடந்த ஜி 20 மாநாட்டின்போது சந்தித்துக்கொண்ட அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் மற்றும் சீன அதிபர் ஜி ஜின்பிங்.\n\nவடகொரியா மீது 'தீயும், சினமும்' பாயும் என்று அதிபர் டிரம்ப் எச்சரித்ததைத் தொடர்ந்து டிரம்பும் வடகொரியாவும் பகைமையான சொற்பதங்களால் மோதி வருகின்றன. ஆனால், வடகொரியாவின் ஒரே பெரிய நட்பு நாடான சீனா சுயகட்டுப்பாட்டை வலியுறுத்தி வருகிறது. \n\nகோபமூட்டும், பிரச்சனையைப் பெரிதாக்கும் செயல்களை வடகொரியா கைவிடவேண்டும் என்பதில் அமெரிக்காவும் சீனாவும் உடன்படுவதாக வெள்ளை மாளிகையில்"} {"inputs":"கீழே உள்ள தலைப்பு மற்றும் கட்டுரையின் சுருக்கம் கொடுக்கப்பட்டால், ஒரு சிறு கட்டுரையை அல்லது நீண்ட கட்டுரையின் தொடக்கத்தை உருவாக்கவும். தலைப்பு: வடகொரியா சிக்கல்: சர்வதேச நாடுகள் சமரசம் செய்ய போப் அழைப்பு\\nசுருக்கம்: வடகொரியாவின் அணு ஆயுத நடவடிக்கைகள் தொடர்பாக, அமெரிக்காவுக்கும் வடகொரியாவுக்கும் இடையே பதட்டம் அதிகரித்து வரும் நிலையில், இப்பிரச்சனையில், சர்வதேச நாடுகள் தலையிட்டு சமரசம் செய்ய முன்வர வேண்டும் என்று போப் ஃபிரான்சிஸ் வேண்டுகோள் விடுத்துள்ளார். \n\nஉதாரணமாக, இதுபோன்ற பிரச்சனைகளில் நார்வே எப்போதும் உதவத் தயாராக இருப்பதாகவும் அவர் சுட்டிக்காட்டினார்.\\nகட்டுரை (அதிகபட்சம் 500 எழுத்துகள்):","targets":"வடகொரியா சிக்கல்: சர்வதேச நாடுகள் சமரசம் செய்ய போப் அழைப்பு\n\nதற்போதைய நெருக்கடி, பேரழிவை ஏற்படுத்தும் போராக மாறக்கூடிய சாத்தியக்கூறு இருப்பதாகவும், அப்படி ஒரு நிலை ஏற்பட்டால் மனிதகுலத்தின் கணிசமான பகுதி அழியக்கூடிய நிலை இருப்பதாகவும் அவர் எச்சரித்தார்.\n\nவடகொரியா மீண்டும் ஒரு பாலிஸ்டிக் ஏவுகணை நடத்திய நிலையில், அது ஏவிய உடன் வீழ்ந்து நொறுங்கிவிட்டதாக அமெரிக்காவும் தென்கொரியாவும் அறிவித்த சூழ்நிலையில், போப் இந்த வேண்டுகோளை விடுத்திருக்கிறார்.\n\nவடகொரியாவின் ஏவுகணை, வடபியாங்யாங்கில், தென் பியாங்கன்"} {"inputs":"கீழே உள்ள தலைப்பு மற்றும் கட்டுரையின் சுருக்கம் கொடுக்கப்பட்டால், ஒரு சிறு கட்டுரையை அல்லது நீண்ட கட்டுரையின் தொடக்கத்தை உருவாக்கவும். தலைப்பு: வடகொரியா மீது தடைகளை கடுமையாக்க ரஷ்ய அதிபர் புதின் எதிர்ப்பது ஏன்?\\nசுருக்கம்: \"தங்களுடைய அணு ஆயுத திட்டத்தை கைவிடுவதைவிட அவர்கள் புற்களை சாப்பிடுவார்கள்\" என்று கூறி வட கொரியா மீது விதிக்கப்படும் எந்தவிதத் தடைகளும் \"பயனற்றவை\" என்று ரஷ்ய அதிபர் புதின் தெரிவித்திருக்கிறார். \n\n\\nகட்டுரை (அதிகபட்சம் 500 எழுத்துகள்):","targets":"ஞாயிற்றுக்கிழமை வட கொரியாவால் நடத்தப்பட்ட சமீபத்திய அணுகுண்டு சோதனையை ஒட்டி மிகவும் கடுமையான தடைகளை மேலதிகமாக விதிப்பதற்கான புதிய ஐ.நா தீர்மானத்தை பரிந்துரைக்கப் போவதாக திங்கள்கிழமை அமெரிக்கா தெரிவித்திருக்கிறது.\n\n\"ராணுவ நடவடிக்கை\" என்ற பிரசாரத்தை அதிகப்படுத்துவது, உலகளாவிய பேரழிவுக்கு இட்டுச் செல்லும் என்றும் புதின் எச்சரித்திருக்கிறார். \n\nராஜதந்திர ரீதியில் பிரச்சனையை அணுகுவதே ஒரே தீர்வாக அமையும் என்று அவர் கூறியுள்ளார். \n\nவட கொரியாவின் முக்கிய கூட்டாளியான சீனா, பேச்சுவார்த்தைக்கு திரும்ப வேண"} {"inputs":"கீழே உள்ள தலைப்பு மற்றும் கட்டுரையின் சுருக்கம் கொடுக்கப்பட்டால், ஒரு சிறு கட்டுரையை அல்லது நீண்ட கட்டுரையின் தொடக்கத்தை உருவாக்கவும். தலைப்பு: வடகொரியாவின் அதிகரிக்கும் உயர் தொழில்நுட்ப லட்சியங்கள்\\nசுருக்கம்: வடகொரியா அடிக்கடி தனது ராணுவத் தளவாடங்களை வெளிக்காட்டிக் கொண்டிருக்கும். ஆனால், சமீப காலமாக பொது மக்களுக்கான தொழில்நுட்பங்களில் அது முன்னேறி வருவதாகத் தோன்றுகிறது - அல்லது அப்படி சொல்லிக் கொள்கிறது.\\nகட்டுரை (அதிகபட்சம் 500 எழுத்துகள்):","targets":"நாட்டில் உள்ள பல விஷயங்களைப் போல, இந்தக் கூற்றினை சரிபார்ப்பது கடினம்தான். ஆனால், தொழில்நுட்பத்துக்கு முக்கியத்துவம் தரப்படுகிறது என்பது கவனிக்கத்தக்கது.\n\nசமீபகால மாதங்களில், ``அறிவுசார் வீட்டு முறைமைகள்'' உள்பட முன்னேற்றகரமான தொழில்நுட்பங்களில் ஏராளமான சாதனைகள் நடந்திருப்பதை அரசு ஊடகம் வெளிப்படையாகக் கொண்டாடியது.\n\nபிரச்சாரத்துக்கான தேவையைக் கடந்து, இந்தத் துறைக்கு அளிக்கப்படும் முக்கியத்துவம், பொருளாதார வளர்ச்சிக்காக தொழில்நுட்பத்தை செம்மைப்படுத்துவதில் வடகொரியாவுக்கு உள்ள லட்சிய விருப்பத்தைப்"} {"inputs":"கீழே உள்ள தலைப்பு மற்றும் கட்டுரையின் சுருக்கம் கொடுக்கப்பட்டால், ஒரு சிறு கட்டுரையை அல்லது நீண்ட கட்டுரையின் தொடக்கத்தை உருவாக்கவும். தலைப்பு: வடகொரியாவில் துளியும் அதிகாரம் இல்லாத நாடாளுமன்றமத்துக்கு தேர்தல்\\nசுருக்கம்: துளியும் அதிகாரமற்ற தங்களது நாட்டின் நாடாளுமன்றத்துக்கான தேர்தலில் வடகொரிய மக்கள் வாக்களித்து வருகின்றனர். கிம் ஜாங்-உன் அந்நாட்டின் அதிபராக பதவியேற்ற பிறகு, இதுபோன்ற தேர்தல்கள் நடப்பது இது இரண்டாவது முறை.\\nகட்டுரை (அதிகபட்சம் 500 எழுத்துகள்):","targets":"சுப்ரீம் பீப்பிள்ஸ் அசம்ப்லி (எஸ்பிஏ) என அழைக்கப்படும் வடகொரியாவின் நாடாளுமன்றத் தேர்தலில் வாக்களிப்பது என்பது கட்டாயமானதாகும். இதில் ஆச்சர்யத்துக்குரிய விடயம் என்னவென்றால், தேர்தலில் ஒரேயொரு வேட்பாளர் மட்டுந்தான் போட்டியிடுவார், அவருக்கு வாக்களிப்பதை தவிர மக்களுக்கு வேறு வழியில்லை.\n\nஅதுமட்டுமின்றி, ஒவ்வொரு தேர்தலில் 100 சதவீதத்தை ஒட்டிய அளவிலேயே வாக்குப்பதிவு சதவீதம் இருக்கும்.\n\nஉலகின் தனிமைப்படுத்தப்பட்ட நாடுகளில் ஒன்றான வடகொரியாவை, கிம் வம்சத்தினர் பல தலைமுறைகளாக ஆட்சி செய்து வருகின்றனர்.\n\nக"} {"inputs":"கீழே உள்ள தலைப்பு மற்றும் கட்டுரையின் சுருக்கம் கொடுக்கப்பட்டால், ஒரு சிறு கட்டுரையை அல்லது நீண்ட கட்டுரையின் தொடக்கத்தை உருவாக்கவும். தலைப்பு: வடகொரியாவுக்கு எதிராக ஏவுகணை பாதுகாப்பு திட்டத்தை நிறுவத் துவங்கியது அமெரிக்கா\\nசுருக்கம்: அண்டை நாடான வடகொரியாவின் அணு ஆயுத மற்றும் ஏவுகணைத் திட்டங்கள் தொடர்பான பதற்றங்கள் அதிகரித்து வரும் நிலையில், தென் கொரியாவில் உள்ள ஓர் இடத்தில் சர்ச்சைக்குரிய ஏவுகணைத் தடுப்பு அமைப்பை நிறுவும் நடவடிக்கையை அமெரிக்க ராணுவம் துவக்கியுள்ளது. \n\n\\nகட்டுரை (அதிகபட்சம் 500 எழுத்துகள்):","targets":"ஏவுகணை தடுப்பு சாதனங்கள் ராணு வாகனங்களில் எடுத்துச் செல்லப்படுகின்றன\n\nதாட் எனப்படும் இந்த முறை, வடகொரியாவிடமிருந்து வரும் அச்சுறுத்தல்களிலிருந்து பாதுகாக்கும் முயற்சியாகும்.\n\nதென் கொரியாவின் தென்பகுதியில் இருக்கும் அந்த இடத்துக்கு, ஏவுகணைப் பாதுகாப்பு சாத்தனங்கள் வரத் துவங்கியவுடன், நூற்றுக்கணக்கான உள்ளூர் மக்கள் அதற்கு எதிர்ப்புத் தெரிவித்தனர்.\n\nஅந்தப் பிராந்தியத்தில், பாதுகாப்பு சமநிலையை சீர்குலைக்கும் என்று இந்த பாதுகாப்பு முறைக்கு சீனாவும் ஆட்சேபம் தெரிவித்துள்ளது.\n\nவடகொரியா இன்னும் கூடுதலாக"} {"inputs":"கீழே உள்ள தலைப்பு மற்றும் கட்டுரையின் சுருக்கம் கொடுக்கப்பட்டால், ஒரு சிறு கட்டுரையை அல்லது நீண்ட கட்டுரையின் தொடக்கத்தை உருவாக்கவும். தலைப்பு: வடசென்னை - சினிமா விமர்சனம்\\nசுருக்கம்: 1980களின் பிற்பகுதியில் இருந்து 2000-களின் முற்பகுதிவரையில் விரிகிறது கதை.\\nகட்டுரை (அதிகபட்சம் 500 எழுத்துகள்):","targets":"உலகமயமாக்கலுக்கு முன்பாக வடசென்னைப் பகுதியில் கடத்தல் தொழிலில் ஈடுபட்டிருந்த ராஜனை (அமீர்), அவனுடன் இருக்கும் செந்தில் (கிஷோர்), குணா (சமுத்திரக்கனி)போன்றவர்கள் கொன்றுவிடுகின்றனர். இதற்குப் பிறகு, குணாவும் செந்திலும் அந்தப் பகுதியில் தாதாக்களாக உருவெடுக்கின்றனர். \n\nஆனால், அவர்களுக்கிடையில் தொடர்ந்து மோதல் நடக்கிறது. ஒரு சிறிய குற்றத்திற்காக சிறைக்குள் வரும் அன்பு (தனுஷ்), சிறையில் உள்ள செந்திலை கொல்ல முயல்கிறார். நண்பர்களாக இருந்த குணாவும் செந்திலும் பகையாளிகளானது ஏன், அன்பு ஏன் செந்திலைக் கொல்"} {"inputs":"கீழே உள்ள தலைப்பு மற்றும் கட்டுரையின் சுருக்கம் கொடுக்கப்பட்டால், ஒரு சிறு கட்டுரையை அல்லது நீண்ட கட்டுரையின் தொடக்கத்தை உருவாக்கவும். தலைப்பு: வடசென்னையில் கொரோனா விழிப்புணர்வு பணியில் களமிறங்கிய திருநங்கைகள்\\nசுருக்கம்: தமிழகத்தில் கொரோனா பரவல் அதிகமுள்ள வடசென்னை பகுதியில் திருநங்கைகள் விழிப்புணர்வு நிகழ்ச்சிகளை நடத்துவதோடு, தினமும் பாதிக்கப்பட்ட பகுதியில் உள்ள மக்களிடம் பேசி அவர்களின் உடல்நலன் குறித்து கேட்கும் களப்பணியில் ஈடுபட்டுள்ளனர்.\\nகட்டுரை (அதிகபட்சம் 500 எழுத்துகள்):","targets":"கடந்த 40 நாட்களாக திருநங்கைகள் வடசென்னையின் பல்வேறு பகுதிகளுக்கும் சென்று சமூக இடைவெளி பற்றியும், முகக்கவசம் அணிவது, உடல்தூய்மை மற்றும் சத்தான உணவு எடுத்துக்கொள்வது குறித்து விழிப்புணர்வு அளித்துவருகின்றனர். மாநகராட்சி அதிகாரிகளோடு இணைந்து பாதிக்கப்பட்டவர்களை சிகிச்சைக்கு கொண்டுசேர்க்கும் பணிகளில் ஈடுபட்டுள்ளனர். \n\nதிருவொற்றியூர், மணலி, மாதவரம், தண்டையார்பேட்டை, ராயபுரம் உள்ளிட்ட பகுதிகளில் விழிப்புணர்வு நிகழ்வுகள் நடத்தப்படுகின்றன. பிபிசி தமிழிடம் பேசிய திருநங்கை சுதா தண்டையார்பேட்டையில் வீதிந"} {"inputs":"கீழே உள்ள தலைப்பு மற்றும் கட்டுரையின் சுருக்கம் கொடுக்கப்பட்டால், ஒரு சிறு கட்டுரையை அல்லது நீண்ட கட்டுரையின் தொடக்கத்தை உருவாக்கவும். தலைப்பு: வன விலங்கிடம் முதல் முறையாக கொரோனா வைரஸ் தொற்று கண்டுபிடிப்பு\\nசுருக்கம்: வன விலங்கு ஒன்றிடம் முதல் முறையாக கொரோனா வைரஸ் தொற்று கண்டறியப்பட்டுள்ளது. இது வனவிலங்குகளை பரவலாக கண்காணிப்பதற்கான தேவையை உருவாக்கியுள்ளது.\\nகட்டுரை (அதிகபட்சம் 500 எழுத்துகள்):","targets":"மிங்க்\n\n'மிங்க்' எனப்படும் ஒரு வகை எலி போன்ற உயிரினத்தை அதன் ரோமத்துக்காக பண்ணைகளில் வளர்க்கிறார்கள்.\n\nஅமெரிக்காவின் யூடா மாகாணத்தில் மிங்க் விலங்குகளுக்குத் தொற்று ஏற்பட்ட பண்ணையை ஒட்டியுள்ள காட்டுப் பகுதியில் வசிக்கும் மிங்க் ஒன்றுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது என அமெரிக்க விவசாயத்துறை கூறியுள்ளது.\n\nஅமெரிக்கா மற்றும் ஐரோப்பாவில், ரோமங்களுக்காக பண்ணைகளில் வளர்க்கப்பட்டுவந்த பல லட்சக்கணக்கான மிங்குகள் கொரோனா வைரஸ் பிரச்சனையால் கொல்லப்பட்டன. \n\nவன விலங்கு கண்காணிப்பின்போது இது கண்டுபிட"} {"inputs":"கீழே உள்ள தலைப்பு மற்றும் கட்டுரையின் சுருக்கம் கொடுக்கப்பட்டால், ஒரு சிறு கட்டுரையை அல்லது நீண்ட கட்டுரையின் தொடக்கத்தை உருவாக்கவும். தலைப்பு: வரதட்சணை கொடுமை: அடிப்படை முகாந்திரம் இருந்தால் கைது செய்யலாம் - உச்சநீதிமன்றம்\\nசுருக்கம்: வரதட்சணை கொடுமை புகாரில் அடிப்படை முகாந்திரம் இருந்தால் உடனடியாக கைது செய்யலாம் என்று உச்சநீதிமன்றம் தீர்பளித்துள்ளது.\\nகட்டுரை (அதிகபட்சம் 500 எழுத்துகள்):","targets":"குற்றம் சாட்டப்பட்டவருக்கு முன் ஜாமீன் வழங்குவது சம்மந்தப்பட்ட நீதிமன்ற அதிகாரத்துக்கு உட்பட்டது என்றும் தீர்ப்பில் கூறப்பட்டுள்ளது. \n\nஇது தொடர்பாக 2017ஆம் ஆண்டு இரண்டு நீதிபதிகள் கொண்ட அமர்வின் தீர்ப்பை தலைமை நீதிபதி தீபக் மிஸ்ரா தலைமையிலான மூன்று நீதிபதிகள் கொண்ட அமர்வு சற்று மாற்றியமைத்துள்ளது.\n\n2017ஆம் ஆண்டு தீர்ப்பின்படி, வரதட்சணை கொடுமை புகாரில் காவல்துறை நடவடிக்கை எடுக்கும் முன்பாக, புகாரை ஆய்வு செய்ய குடும்பநல கமிட்டி அமைக்கப்பட வேண்டும் என்று உத்தரவிடப்பட்டது.\n\nஆனால், தற்போது வழங்கப்பட"} {"inputs":"கீழே உள்ள தலைப்பு மற்றும் கட்டுரையின் சுருக்கம் கொடுக்கப்பட்டால், ஒரு சிறு கட்டுரையை அல்லது நீண்ட கட்டுரையின் தொடக்கத்தை உருவாக்கவும். தலைப்பு: வருண் சக்ரவர்த்தி : 7 விதமாக பந்தை வீசும் வீரர் 8.4 கோடிக்கு ஏலம் போனது எப்படி ?\\nசுருக்கம்: செவ்வாய்க்கிழமையன்று நடந்த ஐபிஎல் ஏலத்தில், அடிப்படை ஏலத் தொகையான 20 லட்சம் ரூபாயில் இருந்து கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணிக்காக 8.4 கோடி ரூபாய்க்கு ஏலத்தில் எடுக்கப்பட்ட தமிழக வீரர் வருண் சக்ரவர்த்தி பலரை வியப்பில் ஆழ்த்தியுள்ளார்.\\nகட்டுரை (அதிகபட்சம் 500 எழுத்துகள்):","targets":"27 வயதான வருண் சக்கரவர்த்தி டிஎன்பிஎல் எனப்படும் தமிழ்நாடு பிரீமியர் லீக் போட்டி தொடரில் சிறப்பாக விளையாடி அனைவரின் கவனத்தையும் முன்பு ஈர்த்திருந்தார். \n\nவிஜய் ஹசாரே கோப்பை கிரிக்கெட்டில் தமிழக அணியின் சார்பாக விளையாடிய வருண் 22 விக்கெட்டுகளை எடுத்து அனைவரையும் வியப்பில் ஆழ்த்தினார். \n\nபேட்ஸ்மேன்களை திணறடிக்கும் விதமாக தனது சுழல் பந்துவீச்சில் 7 விதமான மாற்றங்களுடன் பந்துவீசுவார் வருண். \n\nஆஃப்பிரேக், லெக்பிரேக், கூக்ளி, கேரம் பால், ஃப்ளிப்பர், டாப் ஸ் பின்னர் மற்றும் ஸ்லைடர் ஆகிய 7 விதமாக"} {"inputs":"கீழே உள்ள தலைப்பு மற்றும் கட்டுரையின் சுருக்கம் கொடுக்கப்பட்டால், ஒரு சிறு கட்டுரையை அல்லது நீண்ட கட்டுரையின் தொடக்கத்தை உருவாக்கவும். தலைப்பு: வர்த்தக போர்: டிரம்ப் முடிவுக்கு பதிலடி கொடுக்கும் சீனா\\nசுருக்கம்: கடந்த சில மணி நேரங்களில் நிகழ்ந்த உலக நடப்புகளில் சிலவற்றை தொகுத்து வழங்குகிறோம். \n\nஅமெரிக்கப் பொருட்கள் மீது சீனா பதில் வரி \n\n\\nகட்டுரை (அதிகபட்சம் 500 எழுத்துகள்):","targets":"அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப், சீனாவில் இருந்து இறக்குமதி செய்யப்படும் 20 பில்லியன் மதிப்பிலான பொருட்கள் மீது திங்களன்று விதித்த வரிக்கு பதிலடியாக, சுமார் 60 பில்லியன் டாலர் மதிப்பிலான அமெரிக்க இறக்குமதிப் பொருட்களுக்கு சீனா வரி விதித்துள்ளது. \n\nடிரம்ப்க்கு அரசியல் ஆதரவுள்ள மாகாணங்களில் உற்பத்தி செய்யப்படும் இயற்கை எரிவாயு உள்ளிட்ட பொருட்கள் இந்தப் பட்டியலில் அடக்கம். \n\nஅமெரிக்காவில் நடக்கும் இடைத்தேர்தல்களில் சீனா தாக்கம் செலுத்த முயல்வதற்கு எதிராக டிரம்ப் ட்விட்டரில் எச்சரித்துள்ளார். \n\n'ப"} {"inputs":"கீழே உள்ள தலைப்பு மற்றும் கட்டுரையின் சுருக்கம் கொடுக்கப்பட்டால், ஒரு சிறு கட்டுரையை அல்லது நீண்ட கட்டுரையின் தொடக்கத்தை உருவாக்கவும். தலைப்பு: வலைதள அந்தரங்க உரிமை விதிகளை அகற்றுவதற்கு ஆதரவாக அமெரிக்க பிரதிநிதிகள் அவை வாக்களிப்பு\\nசுருக்கம்: முந்தைய ஒபாமா நிர்வாகத்தினால் கொண்டு வரப்பட்ட வலைதள அந்தரங்க உரிமை விதிகளை அகற்றுவதற்கு ஆதரவாக அமெரிக்க பிரதிநிதிகள் அவை வாக்களித்துள்ளது. \n\n\\nகட்டுரை (அதிகபட்சம் 500 எழுத்துகள்):","targets":"இன்னமும் நடைமுறைக்கு வராத இந்த விதிமுறைகள், வாடிக்கையாளர்களின் வலைதள உலாவல் தகவல்கள் போன்ற தரவுகள் சேகரிப்பு மற்றும் பகிர்வு நடவடிக்கைகளை மேற்கொள்வதற்கு முன்பு, வலைத்தள சேவை அளிப்போர், தங்களின் வாடிக்கையாளர்களின் அனுமதியை பெற வேண்டும் என்ற விதியை காட்டாயமாக கொண்டிருந்தது. \n\n பருவநிலை மாற்றம்: புதிய நிர்வாக ஆணையில் டிரம்ப் கையெழுத்து \n\nகூகுள் மற்றும் ஃபேஸ்புக் போன்ற நிறுவனங்கள் இத்தரவுகளை சேகரிப்பதற்கு எந்த தடையும் இல்லாத சூழலில், அகலக்கற்றை இணைப்பு என்றழைக்கப்படும் பிராட்பேண்ட் அலைவரிசை"} {"inputs":"கீழே உள்ள தலைப்பு மற்றும் கட்டுரையின் சுருக்கம் கொடுக்கப்பட்டால், ஒரு சிறு கட்டுரையை அல்லது நீண்ட கட்டுரையின் தொடக்கத்தை உருவாக்கவும். தலைப்பு: வாஜ்பாய், மதன் மோகன் மாளவியாவுக்கு 'பாரத ரத்னா'விருது.\\nசுருக்கம்: இந்தியாவின் மிக உயரிய சிவிலியன் விருதான 'பாரத ரத்னா' விருது, நாட்டின் முன்னாள் பிரதமர் அடல் பிஹாரி வாஜ்பாய், மற்றும் காலஞ்சென்ற கல்வியாளர் மதன்மோகன் மாளவியாவுக்கு வழங்கப்படுவதாக அரசு அறிவித்துள்ளது. \n\n\\nகட்டுரை (அதிகபட்சம் 500 எழுத்துகள்):","targets":"அடல் பிஹாரி வாஜ்பாய்\n\nஇந்தியக் குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜி இதை தமது டிவிட்டர் செய்தி மூலம் இதை உறுதியும் செய்துள்ளார்.\n\nவாஜ்பாய்க்கு இந்த உயரிய விருது வழங்கப்பட வேண்டும் என்று பல ஆண்டுகளாகவே பாரதிய ஜனதா கட்சி கோரிவந்துள்ளது. ஒரு சில தினங்களுக்கு முன்பு கூட, அவரின் நீண்டநாள் சகாவான எல் கே அத்வானி கூட இந்தக் கோரிக்கை மீண்டும் விடுத்திருந்தார்.\n\nஇந்தியாவின் பிரதமராக மூன்று முறை பதவிவகித்த வாஜ்பாய், நாளை-வியாழக்கிழமையன்று தனது 90ஆவது வயதை எட்டும் நிலையில் இந்த விருது அறிவிக்கப்பட்டுள்ளது.\n\nஇதை"} {"inputs":"கீழே உள்ள தலைப்பு மற்றும் கட்டுரையின் சுருக்கம் கொடுக்கப்பட்டால், ஒரு சிறு கட்டுரையை அல்லது நீண்ட கட்டுரையின் தொடக்கத்தை உருவாக்கவும். தலைப்பு: வாட்ஸ் ஆப் குழுவின் அட்மினா? எச்சரிக்கை! சிறைக்கு செல்லும் அபாயம்!\\nசுருக்கம்: வாட்ஸ்ஆப் குழுபில் அட்மினா? சர்வ அதிகாரமும் உங்கள் கையில் என நினைத்துவிட வேண்டாம். மாறாக, நீங்கள் சிறைக்குச் செல்லும் அபாயமும் இருக்கிறது என்பதை நினைவில் கொள்ள வேண்டும். \n\n\\nகட்டுரை (அதிகபட்சம் 500 எழுத்துகள்):","targets":"அதே நிரூபிக்கும் வகையில் ஒரு சம்பவம், இந்தியாவின் மத்தியப் பிரதேச மாநிலத்தில் நடந்திருக்கிறது. \n\nநம்பமுடியவில்லையா? \n\nராஜ்கார் மாவட்டத்தில் வாட்ஸ் ஆப் குழுவின் அட்மின் (நிர்வாகி) ஒருவருக்கு நடந்த உண்மைச் சம்பவம் இது. \n\nவாட்ஸ் ஆப் குழு ஒன்றின் அட்மின் ஜுனைத்கான் ஐந்து மாதங்களாக சிறையில் இருக்கிறார்.\n\nபகிரப்பட்ட செய்தி என்ன என்பது பற்றிய தகவல்கள் எதுவும் தெரியவில்லை. அதுமட்டுமல்ல, அந்த செய்தியை அவர் பகிரவும் இல்லை.\n\nஆட்சேபத்திற்குரிய செய்தியை பகிர்ந்த 21 வயது ஜுனைத்கான் மீது தேச துரோக குற்றச்சாட்"} {"inputs":"கீழே உள்ள தலைப்பு மற்றும் கட்டுரையின் சுருக்கம் கொடுக்கப்பட்டால், ஒரு சிறு கட்டுரையை அல்லது நீண்ட கட்டுரையின் தொடக்கத்தை உருவாக்கவும். தலைப்பு: வாதம் விவாதம்: ''நீட் தேர்வு வேண்டாம் என்று தொடர்ந்து போராடுவோம்''\\nசுருக்கம்: நீட் தேர்வே வேண்டாம் என்ற கோரிக்கை இனி என்னவாகும்? என்று வாதம் விவாதம் பகுதியில் கேட்டிருந்தோம்.\\nகட்டுரை (அதிகபட்சம் 500 எழுத்துகள்):","targets":"இதற்கு பிபிசி தமிழின் நேயர் தெரிவித்த கருத்துக்களை தொகுத்து வழங்குகின்றோம். \n\nசரோஜா சுப்பிரமணியன் என்கிற நேயர் தன்னுடைய ஃபேஸ்புக் பதிவில், ''இனி வரும் காலத்தில், தமிழகத்திலேயே தேர்வு மையங்களை போட்டால் போதும் என்று சமாதானம் அடைவார்கள், நீட் வேண்டாம் என்பதை விட்டுவிடுவார்கள். பெரிய கோட்டை மேலே போட்டு நீட் பிரச்சனையை சின்ன கோடாய் மாற்றிவிட்டார்கள்.''\n\nவெங்கட் என்பவர்.'' தொடர்ந்து நீட் தேர்வு வேண்டாம் என்று போராடுவோம்'' என்று ஃபேஸ்புக்கில் கருத்து தெரிவித்திருக்கிறார். \n\nஜீசஸ் நெப்போலியன் என்கிற நேய"} {"inputs":"கீழே உள்ள தலைப்பு மற்றும் கட்டுரையின் சுருக்கம் கொடுக்கப்பட்டால், ஒரு சிறு கட்டுரையை அல்லது நீண்ட கட்டுரையின் தொடக்கத்தை உருவாக்கவும். தலைப்பு: வாதம் விவாதம்: லட்சுமி படம் குறித்து மக்கள் இதைத்தான் சொல்கிறார்கள்!\\nசுருக்கம்: திருமண பந்தத்தை தாண்டிய உறவை நாடிச்செல்லும் நாயகி குறித்து சமூக வலைதளங்களில் வைராலான குறும்படம் `லட்சுமி`.\\nகட்டுரை (அதிகபட்சம் 500 எழுத்துகள்):","targets":"இந்த படம் வெளியானது முதல் நேர்மறையாகவும், எதிர்மறையாகவும் பல விமர்சனங்கள் வைக்கப்பட்டு வருகின்றன.\n\nஇந்நிலையில், இந்த திரைப்படத்தில், தனிமனித சுதந்திரம் ஊக்குவிக்கப்படுகிறதா? அல்லது, ஒழுக்கம் என்பது பெண்களுக்கு மட்டுமே பொருத்திப் பார்க்கப்படுகிறதா? என்று பிபிசி தமிழின் வாதம் விவாதம் பகுதியில் கேட்டிருந்தோம்.\n\nஅதற்கு பிபிசி தமிழ் நேயர்கள் அளித்த கருத்துக்கள் இதோ.\n\nதங்கம் சி புதியவன் இவ்வாறாக பதிவிட்டு இருக்கிறார், \"மெல்லச் சிரி தாரகையே வேறொருவன் வாழ்வில் ஒளிர்ந்ததன்றி வேறொரு குற்றமும் உன் கணக்கி"} {"inputs":"கீழே உள்ள தலைப்பு மற்றும் கட்டுரையின் சுருக்கம் கொடுக்கப்பட்டால், ஒரு சிறு கட்டுரையை அல்லது நீண்ட கட்டுரையின் தொடக்கத்தை உருவாக்கவும். தலைப்பு: வாதம்-விவாதம்: அரசை விமர்சிக்கும் சினிமா, சினிமாவை விமர்சிக்கும் அரசியல் - எது சரி?\\nசுருக்கம்: மெர்சல் படத்தில் மத்திய அரசின் ஜி.எஸ்.டி வரி, டிஜிட்டல் இந்தியா திட்டம் உள்ளிட்ட விடயங்கள் சில காட்சிகளில் விமர்சகப்பட்டுள்ளன. இது குறித்து கருத்து தெரிவித்த தமிழக பாஜக தலைவர் தமிழிசை சவுந்தரராஜன், அக்காட்சிகள் நீக்கப்படாவிட்டால் வழக்கு தொடுக்கப்படும் என்றும் அரசை விமர்சிக்க சினிமாவுக்கு தகுதி இல்லை என்றும் கூறியிருந்தார். \n\n\\nகட்டுரை (அதிகபட்சம் 500 எழுத்துகள்):","targets":"இது ஆரோக்கியமான அணுகுமுறையா அச்சுறுத்தலா என்று பிபிசி ஃபேஸ்புக்கில் கேட்ட கேள்விக்கு நேயர்கள் மெர்சல் திரைப்படம் மற்றும் தமிழிசைக்கு ஆதரவாகவும் விமர்சித்தும் தெரிவித்த கருத்துக்களின் தேர்ந்தெடுத்து தொகுக்கப்பட்டவை இதோ.\n\nசவாத் மெஸ்ஸி என்னும் பெயரில் பதிவிடுபவர் தமிழிசை இதற்கு முனைவு கூறியதாக ஒரு கருத்தை பதிவிட்டு தன் எதிர் வாதத்தை இவ்வாறு முன்வைக்கிறார்.\"அச்சுறுத்தல் மட்டுமே... காரணம், காங்கிரஸ் தி.மு.க கூட்டணியில் நடந்த 2ஜி அலைக்கற்றை ஊழல் குறித்து கத்தி படத்தில் பேசியபோது , சினிமா ஆரோக்கியமான"} {"inputs":"கீழே உள்ள தலைப்பு மற்றும் கட்டுரையின் சுருக்கம் கொடுக்கப்பட்டால், ஒரு சிறு கட்டுரையை அல்லது நீண்ட கட்டுரையின் தொடக்கத்தை உருவாக்கவும். தலைப்பு: வாதம்விவாதம்: பெண் சிசுக் கொலை நிலவ என்ன காரணம்?\\nசுருக்கம்: பாலினத் தேர்வு செய்து ஆயிரக்கணக்கில் கருக்கலைப்பு செய்ததாக திருவண்ணாமலையில் 3 ஸ்கேன் மையங்கள் மற்றும் ஒரு மருத்துவமனைக்கு சீல் வைக்கப்பட்டு இருக்கிறது. \n\n\\nகட்டுரை (அதிகபட்சம் 500 எழுத்துகள்):","targets":"இது குறித்து, பெண் சிசுக்கொலையை தடுப்பதற்கு அரசு போதிய நடவடிக்கை எடுக்கவில்லையா? பெண் குழந்தைகளின் மீதான சமூகத்தின் பார்வை மாறவில்லையா? என்று பிபிசி தமிழின் வாதம்விவாதம் பகுதியில் கேட்கப்பட்ட கேள்விக்கு, நேயர்களின் கருத்துகளை தொகுத்து வழங்குகிறோம். \n\n\"பெண் குழந்தைகளுக்கு எதிரான பாலியல் குற்றங்கள் இந்தியாவில் அதிகரித்து உள்ளதால் பெற்றோர்கள் பெண் குழந்தைகளை வளர்ப்பதற்கு பயப்படுகிறார்கள் ,அதனால் தான் பெண் சிசு கொலை பெற்றோர்களின் உதவியோடு நடைபெறுகிறது ,பெண் சிசு கொலையை தடுக்க வேண்டும் என்றால் இந்திய"} {"inputs":"கீழே உள்ள தலைப்பு மற்றும் கட்டுரையின் சுருக்கம் கொடுக்கப்பட்டால், ஒரு சிறு கட்டுரையை அல்லது நீண்ட கட்டுரையின் தொடக்கத்தை உருவாக்கவும். தலைப்பு: வான் தாக்குதல்களால் மருத்துவமனைகள் மூடல்: சிரியாவில் தொடரும் நெருக்கடி\\nசுருக்கம்: கிளர்ச்சியாளர்கள் கட்டுப்பாட்டில் உள்ள சிரியாவின் தென்மேற்குப் பகுதியில், அரசு ஆதரவுப் படைகளால் நடத்தப்பட்ட வான் வழித் தாக்குதல்களில் சேதமடைந்த மூன்று மருத்துவமனைகள் செயல்பட முடியாத நிலையை அடைந்துள்ளன. \n\n\\nகட்டுரை (அதிகபட்சம் 500 எழுத்துகள்):","targets":"நள்ளிரவுக்குப் பின் நடத்தப்பட்ட வான் தாக்குதலில் சைதா நகரில் உள்ள மருத்துவமனை ஸ்தம்பித்துள்ளதாக மனித உரிமைகள் அமைப்பான சிரியன் அப்சர்வேட்டரி ஃபார் ஹியூமன் ரைட்ஸ் தெரிவித்துள்ளது. \n\nரஷ்யாவுக்கு சொந்தமானது என்று அடையாளம் காணப்பட்ட விமானங்கள் பின்னர் முசாய்ஃபிரா நகரில் ஒரு மருத்துவமனையில் நடத்திய வான் தாக்குதலால் அந்த மருத்துவமனை மூடப்பட்டதாக அந்த அமைப்பு கூறியுள்ளது. பின்னர் ஜிசா நகரில் உள்ள ஒரு மருத்துவமனையும் ரஷ்யாவின் வான் தாக்குதலுக்கு உள்ளானது. \n\nஜோர்டான் மற்றும் இஸ்ரேலால் ஆக்கிரமிக்கப்பட்டுள"} {"inputs":"கீழே உள்ள தலைப்பு மற்றும் கட்டுரையின் சுருக்கம் கொடுக்கப்பட்டால், ஒரு சிறு கட்டுரையை அல்லது நீண்ட கட்டுரையின் தொடக்கத்தை உருவாக்கவும். தலைப்பு: வாழ வசதியான நகரங்கள் பட்டியல்: இந்தியாவில் சென்னைக்கு 4-வது இடம்\\nசுருக்கம்: இந்திய நகரங்கள் தொடர்பான வாழ்க்கை வசதிக் குறியீடு (Ease of Living Index), நகர நிர்வாக செயல்பாட்டுக் குறியீடு (Municipal Performance Index) ஆகியவற்றை இந்திய அரசின் வீட்டு வசதி மற்றும் நகர்ப்புற நிர்வாக அமைச்சகம் நேற்று (பிப்ரவரி 04, வியாழ்க்கிழமை) வெளியிட்டது.\\nகட்டுரை (அதிகபட்சம் 500 எழுத்துகள்):","targets":"குடிமக்கள் கருத்துக்கணிப்புக்கு 30 சதவீத மதிப்பு, வாழ்கைத் தரம், பொருளாதாரத் திறன், நிலைத்தன்மை, கல்வி, சுகாதாரம், வீட்டு வசதி, பாதுகாப்பு, பொழுதுபோக்கு, பொருளாதார மேம்பாடு, பொருளாதார வாய்ப்புகள், சுற்றுசூழல், மின்சார நுகர்வு என மற்ற பல காரணிகளுக்கு 70 சதவீத மதிப்பு கொடுக்கப்பட்டு வாழ்க்கை வசதிக் குறியீடு கணக்கிடப்பட்டுள்ளது என மத்திய அரசின் பத்திரிகைத் தொடர்பு அலுவலகமான பி.ஐ.பி \n\nகடந்த 2020 ஜனவரி 16 முதல் 2020 மார்ச் 20-ம் தேதி வரை குடிமக்கள் கருத்துக்கணிப்பு எடுக்கப்பட்டது. 111 நகரங்களைச் சேர"} {"inputs":"கீழே உள்ள தலைப்பு மற்றும் கட்டுரையின் சுருக்கம் கொடுக்கப்பட்டால், ஒரு சிறு கட்டுரையை அல்லது நீண்ட கட்டுரையின் தொடக்கத்தை உருவாக்கவும். தலைப்பு: வாழைப்பழத்தின் இந்த எளிய கதை உங்களுக்கு தெரியுமா?\\nசுருக்கம்: இந்தியாவைத் தாயகமாகக் கொண்டது என்பதாலும், எல்லா சமயங்களிலும் நிறைய கிடைப்பதாலும், கட்டுப்படியாகும் விலை என்பதாலும் இந்தியாவில் எல்லா சமயங்களிலும் பயன்படுத்தக்கூடியதாக வாழைப்பழம் இருக்கிறது. நாட்டின் கலாசாரக் கட்டமைப்புடன் இது பிணைந்திருக்கிறது.\\nகட்டுரை (அதிகபட்சம் 500 எழுத்துகள்):","targets":"10 ஆண்டுகளுக்கு முன்பு எனக்கு திருமணமான புதிதில், தென்னிந்தியாவில் நாகர்கோவிலில் என் மாமியாரின் வீடு அருகே சாலையோரம் எங்களை நிறுத்தினார்கள். மத சம்பிரதாயத்துக்கு சில வாழைப்பழங்களை அப்போது வாங்கினார்கள். சத்துகள் மிகுந்த வாழைப்பழ சீப்புகளை நான் புதிராகப் பார்த்தேன். மஞ்சள், சிவப்பு, ஊதா என பல நிறங்களில் அவை இருந்தன. தகரக் கூரையில் இருந்த கொக்கிகளில் வாழைப்பழ சீப்புகள் தலைகீழாகத் தொங்கவிடப்பட்டிருந்தன. மதிப்புமிக்கவை போல அவை வைக்கப்பட்டிருந்தன.\n\n12 முதல் 15 வகையான வாழைப்பழங்கள், தனித்தனி பெயர்களில"} {"inputs":"கீழே உள்ள தலைப்பு மற்றும் கட்டுரையின் சுருக்கம் கொடுக்கப்பட்டால், ஒரு சிறு கட்டுரையை அல்லது நீண்ட கட்டுரையின் தொடக்கத்தை உருவாக்கவும். தலைப்பு: வாழ்வாதாரம், உறவுகள் அழிந்து 8 வழிச் சாலை எதற்கு? குமுறும் நிலவரம்பட்டி குடும்பம் #GroundReport\\nசுருக்கம்: வாழ்வாதாரம் போய், உறவுகளும் போய் , 8 வழிச் சாலை எதற்கு என்று கேள்வி எழுப்புகின்றனர் சேலத்தை சேர்ந்த மைலியம்மாள் குடும்பத்தினர்.\\nகட்டுரை (அதிகபட்சம் 500 எழுத்துகள்):","targets":"சேலம்-சென்னை எட்டு வழிச் சாலை அமைப்பதற்கு பல்வேறு தரப்புகளில் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டு வருகிறது. சர்ச்சைக்குரிய இந்த சாலை செல்ல உத்தேசிக்கப்பட்டுள்ள ஊர்களில் ஒன்று நிலவரம்பட்டி. \n\nசேலம் மாவட்டத்திலிருந்து ராசிபுரம் போகும் வழியில் சேலத்திற்கு மிக அருகில் மலைகளுக்கு இடையில் அமைந்துள்ள அமைதியான ஊர் இது.\n\nஇந்த ஊரில் வசிக்கிறது மைலியம்மாளின் குடும்பம். 4 தலைமுறைகளாக தாங்கள் விவசாயம் செய்து வரும் விளை நிலத்தைப் பிளந்தவாறு நடுவில் செல்கிறது 8 வழி சாலைக்கு குறிக்கப்பட்ட பாதை என்று ஆற்றாமையோடு கூறுகிற"} {"inputs":"கீழே உள்ள தலைப்பு மற்றும் கட்டுரையின் சுருக்கம் கொடுக்கப்பட்டால், ஒரு சிறு கட்டுரையை அல்லது நீண்ட கட்டுரையின் தொடக்கத்தை உருவாக்கவும். தலைப்பு: வி.ஜி.சித்தார்த்தா: இந்தியாவில் காஃபி கஃபே ராஜ்ஜியத்தை உருவாக்கிய ராஜா\\nசுருக்கம்: காஃபி டே நிறுவனத்தின் நிறுவனரும் உரிமையாளருமான வி.ஜி. சித்தார்த்தாவின் மரணம் இந்தியாவில் தொழிலதிபர்கள் மத்தியில் அதிர்ச்சி அலைகளை ஏற்படுத்தியுள்ளது. கர்நாடகாவின் மங்களூர் நகருக்கு வெளியே ஆற்றின் ஓரத்தில் புதன்கிழமை அதிகாலையில் அவருடைய உடல் கண்டெடுக்கப்பட்டது.\\nகட்டுரை (அதிகபட்சம் 500 எழுத்துகள்):","targets":"வி.ஜி.சித்தார்த்தா\n\nஆடம்பரமற்ற தொழிலதிபர்\n\nஇந்தியாவில் மிகப் பெரிய காஃபி சங்கிலித் தொடர் நிறுவனத்தை நடத்தி வந்த போதிலும், சித்தார்த்தா, ஊடக வெளிச்சத்தில் இருந்து ஒதுங்கியிருந்தார். அவர் தன்னை வெளிக்காட்டிக் கொள்ள விரும்பாவிட்டாலும், அவர் உருவாக்கிய பிராண்ட் இந்தியாவின் பொருளாதார அந்தஸ்தை வெளியுலகில் உயர்த்துவதன் அடையாளமாக இருந்தது.\n\nகர்நாடகாவில் பசுமையான மலைப் பகுதியாக உள்ள சிக்மகளூரில் காஃபி எஸ்டேட் உரிமையாளர் குடும்பத்தில் பிறந்தவர் சித்தார்தா. 1980களில் முதலீட்டு வங்கியாளராக தனது தொழிலை அவர்"} {"inputs":"கீழே உள்ள தலைப்பு மற்றும் கட்டுரையின் சுருக்கம் கொடுக்கப்பட்டால், ஒரு சிறு கட்டுரையை அல்லது நீண்ட கட்டுரையின் தொடக்கத்தை உருவாக்கவும். தலைப்பு: வி1 மர்டர் கேஸ் - சினிமா விமர்சனம்\\nசுருக்கம்: குற்றம் கடிதல், மகளிர் மட்டும், வட சென்னை உள்ளிட்ட படங்களில் நடித்த பாவல் நவநீதன் இயக்குனராக அறிமுகமாகியிருக்கும் படம் இது. தமிழில் சமீப காலமாக திரில்லர் படங்களின் வருகை அதிகரித்திருக்கும் நிலையில், அந்த வரிசையில் வந்திருக்கும் மற்றொரு படம்தான் 'வி1 மர்டர் கேஸ்'.\\nகட்டுரை (அதிகபட்சம் 500 எழுத்துகள்):","targets":"கதாநாயகனான அக்னி (ராம் அருண்) காவல்துறையின் தடயவியல் துறையில் பணியாற்றும் ஒரு அதிகாரி. இருட்டைப் பார்த்தால் அதீதமான பயம் ஏற்படும் பிரச்சனையால் பாதிக்கப்பட்டவர். இதனாலேயே தடயவியல் துறைக்குள்ளேயே முடங்கியவர். ஒரு இளம் பெண் கொலை செய்யப்பட்ட விவகாரத்தைப் பற்றி விசாரிக்க, சக அதிகாரியும் தோழியுமான லூனா (விஷ்ணு ப்ரியா) அக்னியை அணுகுகிறார். \n\nமுதலில் மறுக்கும் அக்னி, பிறகு அந்த வழக்கை விசாரிக்க ஆரம்பிக்கிறார். இறந்துபோன காதலனின் மீது முதலில் சந்தேகம் ஏற்படுகிறது. பிறகு, அவனும் இறந்துவிடுகிறான். பிறகு வே"} {"inputs":"கீழே உள்ள தலைப்பு மற்றும் கட்டுரையின் சுருக்கம் கொடுக்கப்பட்டால், ஒரு சிறு கட்டுரையை அல்லது நீண்ட கட்டுரையின் தொடக்கத்தை உருவாக்கவும். தலைப்பு: விகாஸ் துபே: கான்பூர் என்கவுண்டர் வழக்கில் தேடப்பட்டு வந்த முக்கிய குற்றவாளி கைது\\nசுருக்கம்: உத்தரப் பிரதேச மாநிலம் கான்பூரில் எட்டு காவல்துறையினர் சுட்டுக் கொல்லப்பட்ட வழக்கில் தேடப்பட்டு வந்த குற்றவாளியான விகாஸ் துபே இன்று (ஜூலை 9) மத்திய பிரதேச மாநிலத்தில் கைது செய்யப்பட்டுள்ளார்.\\nகட்டுரை (அதிகபட்சம் 500 எழுத்துகள்):","targets":"விகாஸ் துபே\n\nவிகாஸ் துபே கைது செய்யப்பட்ட தகவலை மத்தியப் பிரதேச மாநில உள்துறை அமைச்சர் நரோத்தம் மிஸ்ரா உறுதிப்படுத்தியுள்ளார்.\n\nஆனால் அவர் மேலதிக தகவல் எதையும் கொடுக்கவில்லை.\n\nவிகாஸ் துபேவைக் கைது செய்தது மத்தியப் பிரதேச மாநில காவல்துறைக்கும் மிகப்பெரிய வெற்றி என்று குறிப்பிட்டுள்ள அவர் விகாஸ் இன்னும் தங்கள் மாநில காவல் துறையின் கட்டுப்பாட்டில்தான் இருக்கிறார் என்று தெரிவித்துள்ளார்.\n\nமத்தியப் பிரதேச மாநிலம் உஜ்ஜயினியில் உள்ள மகாகாள் கோயிலின் பாதுகாவலர்களால் விகாஸ் துபே இன்று காலை பிடித்து வைக்"} {"inputs":"கீழே உள்ள தலைப்பு மற்றும் கட்டுரையின் சுருக்கம் கொடுக்கப்பட்டால், ஒரு சிறு கட்டுரையை அல்லது நீண்ட கட்டுரையின் தொடக்கத்தை உருவாக்கவும். தலைப்பு: விக்னேஸ்வரன் பெரும்பான்மையை நிரூபிக்க ஆளுநர் கோருவார்\\nசுருக்கம்: இலங்கையின் வட-மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரனை பதவி விலக்கும்படி முன்வைக்கப்பட்ட கோரிக்கையை அடுத்து, சபையில் பெரும்பான்மையை நிரூபிக்கும்படி முதலமைச்சரிடம் விரையில் கோரவிருப்பதாக வட-மாகாண ஆளுநர் ரெஜினோல்ட் குரே பிபிசி சிங்கள சேவையிடம் தெரிவித்துள்ளார். \n\n\\nகட்டுரை (அதிகபட்சம் 500 எழுத்துகள்):","targets":"நெருக்கடியில் வட மாகாண அரசியல்\n\nமுதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரனுக்கு எதிரான பிரேரணையில் கையெழுத்திட்ட வட-மாகாண சபை உறுப்பினர்களின் கையெழுத்து பரிசோதிக்கப்பட்டு வருவதாக தெரிவித்த அவர், அவை உறுதி செய்யப்பட்டதன் பின்னர் முதலமைச்சரிடம் இந்த கோரிக்கை முன்வைக்கப்படும் எனவும் கூறினார்.\n\nஊழல் மோசடியில் ஈடுபட்டதாகக் கூறப்படும் வட-மாகாண சபை உறுப்பினர்கள் இருவரை பதவி விலகும்படி முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் சபையில் கோரியிருந்ததன் பின்னணியில், சபையின் மொத்த உறுப்பினர்களில் 21 பேர் முதலமைச்சருக்கு எதிரான நம்ப"} {"inputs":"கீழே உள்ள தலைப்பு மற்றும் கட்டுரையின் சுருக்கம் கொடுக்கப்பட்டால், ஒரு சிறு கட்டுரையை அல்லது நீண்ட கட்டுரையின் தொடக்கத்தை உருவாக்கவும். தலைப்பு: விக்ரம் லேண்டர் உடைந்த பாகங்களை அடையாளம் காட்டிய தமிழர் - நாசா அங்கீகாரம்; சந்திரயான்-2 புதிருக்கு விடை\\nசுருக்கம்: சந்திரயான் -2ல் இருந்து பிரிந்து நிலவில் தரையிறங்க முயன்ற விக்ரம் தரையிறங்கு கலனின் உடைந்த பாகங்கள் தற்போது நாசா செயற்கைக்கோள் உதவியுடன் அடையாளம் காணப்பட்டுள்ளன.\\nகட்டுரை (அதிகபட்சம் 500 எழுத்துகள்):","targets":"விக்ரம் லேண்டரின் உடைந்த பாகங்கள் நிலவில் விழுந்து கிடக்கும் இடத்தைக் காட்டும் புகைப்படம். இதில் S என்று குறிக்கப்பட்டுள்ள இடத்தில்தான் சண்முகசுந்தரம் உடைந்த பாகங்கள் இருப்பதை அடையாளம் காட்டினார்.\n\nநாசா விண்கலன் எடுத்த புகைப்படங்களின் உதவியோடு இந்தப் பாகங்களை அடையாளம் கண்டவர் சண்முக சுப்ரமணியன் என்ற தமிழர். விக்ரம் லேண்டரின் உடைந்த பாகங்கள் அடையாளம் காணப்பட்டன என்று செய்தி வெளியிட்ட நாசாவின் அதிகாரபூர்வ இணைய தளம், அதில் இந்தப் பாகங்களை அடையாளம் கண்டவர் சண்முக சுப்ரமணியன் என்பதையும் குறிப்பிட்டுள"} {"inputs":"கீழே உள்ள தலைப்பு மற்றும் கட்டுரையின் சுருக்கம் கொடுக்கப்பட்டால், ஒரு சிறு கட்டுரையை அல்லது நீண்ட கட்டுரையின் தொடக்கத்தை உருவாக்கவும். தலைப்பு: விக்ரம் லேண்டர் உடைந்த பாகத்தை கண்டுபிடித்தது எப்படி? சண்முக சுப்ரமணியம் சிறப்பு பேட்டி\\nசுருக்கம்: மதுரையை பூர்வீகமாகக் கொண்ட சென்னையைச் சேர்ந்த 33 வயது சண்முக சுப்ரமணியம் நாசா விண்கலன் எடுத்த புகைப்படங்களின் உதவியோடு நிலவின் பரப்பில் விக்ரம் லேண்டரின் உடைந்த பாகங்களை அடையாளம் கண்டுள்ளார்.\\nகட்டுரை (அதிகபட்சம் 500 எழுத்துகள்):","targets":"சண்முக சுப்ரமணியம்\n\nநிலவை ஆராய்வதற்காக இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனம் (இஸ்ரோ) சந்திரயான்-2 விண்கலனை செலுத்தியது. இதில் இருந்து பிரிந்த விக்ரம் லேண்டர் என்ற தரையிறங்கும் கலன், கடந்த செப்டம்பர் 7-ம் தேதி நிலவில் மென்மையாக தரையிறங்குவதற்கான ஏற்பாடுகளை இஸ்ரோ செய்திருந்தது. \n\nஆனால், சவாலான இந்த பணி தோல்வியில் முடிந்தது. நிலவில் தரையிறங்குவதற்கு சற்று முன்பாக விக்ரம் லேண்டருன் தொடர்பை இழந்தது இஸ்ரோ கட்டுப்பாட்டு நிலையம். காணாமல் போன விக்ரம் லேண்டருக்கு என்ன ஆனது என்று இஸ்ரோ மட்டுமல்லாமல், நாசாவின்"} {"inputs":"கீழே உள்ள தலைப்பு மற்றும் கட்டுரையின் சுருக்கம் கொடுக்கப்பட்டால், ஒரு சிறு கட்டுரையை அல்லது நீண்ட கட்டுரையின் தொடக்கத்தை உருவாக்கவும். தலைப்பு: விக்ரம் லேண்டர் குறித்த தகவலை பெறும் முயற்சியில் நாசா ஆர்பிட்டர்\\nசுருக்கம்: முக்கிய இந்திய நாளிதழ்கள் சிலவற்றில் வெளியான கட்டுரைகள் மற்றும் செய்திகளைத் தொகுத்து வழங்குகிறோம். \n\nஇந்து தமிழ் திசை - இஸ்ரோவுக்கு உதவும் நாசா\\nகட்டுரை (அதிகபட்சம் 500 எழுத்துகள்):","targets":"நிலவில் சந்திரயான்-2 விக்ரம் லேண்டர் விழுந்து கிடக்கும் இடத்துக்கு மேலே நாசாவின் ஆர்பிட்டர் இன்று (செவ்வாய்கிழமை) கடக்க உள்ளது. இதன் மூலம் கிடைக்கும் முக்கிய படங்கள், தகவல்களை இஸ்ரோவுடன் பகிர்ந்து கொள்வோம் என்று நாசா தெரிவித்துள்ளது என்கிறது இந்து தமிழ் திசை செய்தி.\n\nஇந்திய விண்வெளி ஆய்வு நிறுவனம் (இஸ்ரோ), கடந்த ஜூலை மாதம் 22-ம் தேதி சந்திரயான்-2 விண்கலத்தை விண்ணில் செலுத்தியது. இதில் நிலவை சுற்றிவரும் ஆர்பிட்டர், நிலவில் தரையிறங்கும் விக்ரம் லேண்டர், அதற்குள் பிரக்யான் எனப்படும் நிலவில் தரையிறங"} {"inputs":"கீழே உள்ள தலைப்பு மற்றும் கட்டுரையின் சுருக்கம் கொடுக்கப்பட்டால், ஒரு சிறு கட்டுரையை அல்லது நீண்ட கட்டுரையின் தொடக்கத்தை உருவாக்கவும். தலைப்பு: விங் கமாண்டர் அபிநந்தனுக்கு வீர்சக்ரா விருது - இந்திய விமானப்படை பரிந்துரை\\nசுருக்கம்: இன்றைய நாளிதழ்கள் சிலவற்றில் வெளியான முக்கிய செய்திகளை தொகுத்து வழங்குகின்றோம்.\\nகட்டுரை (அதிகபட்சம் 500 எழுத்துகள்):","targets":"தினமணி : அபிநந்தனுக்கு வீர்சக்ரா விருது - விமானப்படை பரிந்துரை\n\nஜம்மு-காஷ்மீர் மாநிலம், ஸ்ரீநகரில் பணிபுரிந்து வந்த இந்திய விமானப்படை விங் கமாண்டர் அபிநந்தன் வர்த்தமான், அங்கிருந்து பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளதாக தினமணி நாளிதழ் செய்தி வெளியிட்டுள்ளது. \n\nபாகிஸ்தானால் திரும்பி ஒப்படைக்கப்பட்டதும் நாடு திரும்பிய அபிநந்தன், நான்கு வார விடுப்பில் சென்றார். பின்னர் ஸ்ரீநகரில் முன்பு பணிபுரிந்த படைப்பிரிவில் கடந்த மாதம் இணைந்தார். இந்நிலையில் ஸ்ரீநகரில் அவர் பணிபுரிந்த படைப்பிரிவில் இருந்து பணி இடமா"} {"inputs":"கீழே உள்ள தலைப்பு மற்றும் கட்டுரையின் சுருக்கம் கொடுக்கப்பட்டால், ஒரு சிறு கட்டுரையை அல்லது நீண்ட கட்டுரையின் தொடக்கத்தை உருவாக்கவும். தலைப்பு: விசாகப்பட்டினம் வாயுக் கசிவு: \"சூழ்நிலை கட்டுப்பாட்டுக்குள் வந்துவிட்டது\" - பலி எண்ணிக்கை 11\\nசுருக்கம்: ஆந்திரப் பிரதேச மாநிலம் விசாகப்பட்டினம் வாயுக் கசிவில் பலியானவர்களின் எண்ணிக்கை 11 ஆக உயர்ந்துள்ளது.\\nகட்டுரை (அதிகபட்சம் 500 எழுத்துகள்):","targets":"இந்த விபத்து தொடர்பாக டெல்லியில் நடைபெற்ற செய்தியாளர்கள் கூட்டத்தில், தேசியப் பேரிடர் மேலாண்மை ஆணையத்தின் தலைமை இயக்குநர், எய்ம்ஸ் மருத்துவமனையின் இயக்குநர் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.\n\nஅப்போது, \"இது ஒரு ரசாயன பேரழிவாகும். இதை எதிர்கொள்வதற்கு ரசாயனம், ரசாயன மேலாண்மை, மருத்துவம், மீட்புப்பணி உள்ளிட்ட பல்துறைகளை சேர்ந்தவர்களின் நிபுணத்துவம் தேவைப்படுகிறது. இந்த விவகாரத்தில் பல்வேறு துறைகளின் செயல்பாடு குறித்து இன்று காலை டெல்லியில் நடைபெற்ற உயர்மட்ட கூட்டத்தில் கலந்து கொண்டு கேட்டறிந்த பிரதமர், தக்க"} {"inputs":"கீழே உள்ள தலைப்பு மற்றும் கட்டுரையின் சுருக்கம் கொடுக்கப்பட்டால், ஒரு சிறு கட்டுரையை அல்லது நீண்ட கட்டுரையின் தொடக்கத்தை உருவாக்கவும். தலைப்பு: விஜயசாந்தி: \"தெலங்கானாவில் பாஜக ஆட்சி அமைப்பதே லட்சியம்\"\\nசுருக்கம்: தெலங்கானா மாநிலத்தில் 2023ஆம் ஆண்டில் நடைபெறவுள்ள சட்டமன்ற தேர்தலில் பாரதிய ஜனதா கட்சியை அதிக இடங்களில் வெற்றி பெறச் செய்து ஆட்சியில் அமர்த்துவதே லட்சியம் என்று முன்னாள் எம்.பி.யும் நடிகையுமான விஜயசாந்தி தெரிவித்துள்ளார்.\\nகட்டுரை (அதிகபட்சம் 500 எழுத்துகள்):","targets":"தென்னிந்திய திரைப்பட உலகில் பிரபலமானவராக வலம் வந்த நடிகையும் முன்னாள் எம்.பியுமான விஜயசாந்தி (54) பாரதிய ஜனதா கட்சியில் திங்கட்கிழமை முறைப்படி இணைந்துள்ளார். \n\nதெலங்கானா மாநிலத்தில் காங்கிரஸ் கட்சிக்கு மக்கள் செல்வாக்கு சரியத் தொடங்கிய நிலையில், கடந்த வாரம் அக்கட்சியில் இருந்து விலகுவதாக விஜயசாந்தி அறிவித்தார். \n\nஇதையடுத்து டெல்லியில் இந்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவை ஞாயிற்றுக்கிழமை சந்தித்த விஜயசாந்தி, திங்கட்கிழமை பிற்பகலில் பாரதிய ஜனதா கட்சியில் முறைப்படி தன்னை இணைத்துக் கொள்ளும் முடிவை உறு"} {"inputs":"கீழே உள்ள தலைப்பு மற்றும் கட்டுரையின் சுருக்கம் கொடுக்கப்பட்டால், ஒரு சிறு கட்டுரையை அல்லது நீண்ட கட்டுரையின் தொடக்கத்தை உருவாக்கவும். தலைப்பு: விஜய் அரசியல் கட்சி: ’அகில இந்திய தளபதி விஜய் மக்கள் இயக்கம்’ என்ற பெயரில் கட்சி தொடங்குகிறாரா? - எஸ்.ஏ. சந்திரசேகர் விளக்கம்\\nசுருக்கம்: தனது பெயரில் தொடங்கப்பட்டுள்ள அரசியல் கட்சிக்கும், தமக்கும் எவ்விதமான தொடர்பும் இல்லை என்றும், தனது ரசிகர்கள் அக்கட்சியில் இணைத்துக்கொண்டு பணியாற்ற வேண்டாம் என்றும் நடிகர் விஜய் அறிக்கை வெளியிட்டுள்ளார். \n\n\\nகட்டுரை (அதிகபட்சம் 500 எழுத்துகள்):","targets":"முன்னதாக, 'அகில இந்திய தளபதி விஜய் மக்கள் இயக்கம்' என்ற பெயரில் விஜய் தனது கட்சியைப் பதிவு செய்துள்ளார் என்று ஊடகங்கள் இன்று செய்தி வெளியிட்டன.\n\nதேர்தல் ஆணையத்தில் பதிவு செய்யப்பட்டுள்ள அந்தக் கட்சிக்கு தலைவராக பத்மநாபன், பொதுச்செயலாளர் எஸ்.ஏ.சந்திரசேகர், பொருளாளர் ஷோபா ஆகியோரின் பெயர் தேர்தல் ஆணையத்தில் சமர்ப்பிக்கப்பட்ட விண்ணப்பத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது என்றும் இன்று ஊடகங்களில் செய்தி வெளியானது.\n\nநடிகர் விஜய் சார்பில் அரசியல் கட்சியின் பெயர் இந்திய தேர்தல் ஆணையத்தில் பதிவு செய்யப்பட்டுள்ளது"} {"inputs":"கீழே உள்ள தலைப்பு மற்றும் கட்டுரையின் சுருக்கம் கொடுக்கப்பட்டால், ஒரு சிறு கட்டுரையை அல்லது நீண்ட கட்டுரையின் தொடக்கத்தை உருவாக்கவும். தலைப்பு: விஜய் மல்லையா லண்டனில் கைது\\nசுருக்கம்: பிரபல தொழிலதிபர் விஜய் மல்லையா லண்டனில் இன்று கைது செய்யப்பட் டார். \n\n\\nகட்டுரை (அதிகபட்சம் 500 எழுத்துகள்):","targets":"விஜய் மல்லையா லண்டனில் கைது\n\nவிஜய் மல்லையாவை தாங்கள் கைது செய்துள்ளதை லண்டன் பெருநகர போலீஸ் உறுதி செய்துள்ளது. \n\nஇது தொடர்பாக லண்டன் பெருநகர போலீஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில், ''மோசடி குற்றச்சாட்டுக்கள் தொடர்பாக இந்திய அதிகாரிகளின் சார்பாக லண்டன் பெருநகர போலீஸின் நீதிமன்ற விசாரணைக்கு நாடு கடத்தும் பிரிவு கைது செய்துள்ளது'' என்று தெரிவித்துள்ளது. \n\nதற்போது செயலிழந்த நிலையில் உள்ள விஜய் மல்லையாவின் கிங்ஃபிஷர் விமான சேவை நிறுவனத்தில் நடந்த நிதி மோசடிகள் மற்றும் இந்திய வங்கிகளுக்கு 9000 கோடி ரூப"} {"inputs":"கீழே உள்ள தலைப்பு மற்றும் கட்டுரையின் சுருக்கம் கொடுக்கப்பட்டால், ஒரு சிறு கட்டுரையை அல்லது நீண்ட கட்டுரையின் தொடக்கத்தை உருவாக்கவும். தலைப்பு: விஜய் மல்லையா: இந்தியாவிடம் ஒப்படைக்க லண்டன் நீதிமன்றம் ஒப்புதல்\\nசுருக்கம்: விஜய் மல்லையாவை இந்தியாவிடம் ஒப்படைக்க லண்டன் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.\\nகட்டுரை (அதிகபட்சம் 500 எழுத்துகள்):","targets":"9,000 கோடி ரூபாய் வாராக்கடன் தொடர்பாக, மதுபான தொழிற்சாலை அதிபர் விஜய் மல்லையாவின் இந்திய பாஸ்போர்ட் முடக்கப்பட்டதைத் தொடர்ந்து, 2016ஆம் ஆண்டு நாட்டைவிட்டு லண்டனுக்கு தப்பிச் சென்றுவிட்டார்.\n\nஅவரை இந்தியாவுக்குக் கொண்டுவர இந்திய அரசு சட்டரீதியான பல நடவடிக்கைகளை மேற்கொண்டது.\n\nவிஜய் மல்லையாவை ஒப்படைப்பது தொடர்பாக லண்டன் வெஸ்ட்மின்ஸ்டர் நீதிமன்றத்தில் நடைபெற்று வரும் வழக்கின் தீர்ப்பு இன்று வெளியானது.\n\nஅதில், விஜய் மல்லையாவை இந்தியாவிடம் ஒப்படைக்க லண்டன் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்தது. \n\nநீதிமன்றத்"} {"inputs":"கீழே உள்ள தலைப்பு மற்றும் கட்டுரையின் சுருக்கம் கொடுக்கப்பட்டால், ஒரு சிறு கட்டுரையை அல்லது நீண்ட கட்டுரையின் தொடக்கத்தை உருவாக்கவும். தலைப்பு: விஜய், அன்புச்செழியன் இடங்களில் வருமான வரி சோதனை: 'ரூ.65 கோடி பறிமுதல்'\\nசுருக்கம்: நடிகர் விஜயின் வீட்டில் புதன்கிழமையன்று துவங்கிய சோதனை இரண்டாவது நாளாக இன்றும் தொடர்ந்து நடந்து வருகிறது.\\nகட்டுரை (அதிகபட்சம் 500 எழுத்துகள்):","targets":"தயாரிப்பு நிறுவனமான ஏஜிஎஸ் தொடர்பான இடங்களிலும் சோதனை நடந்து வருகிறது.\n\nவிஜய் மற்றும் ஃபைனான்சியர் அன்புச் செழியன் ஆகியோருக்கு சொந்தமான இடங்களில் சோதனை நடத்தப்பட்டதாகவும், விஜயின் ஃபைனான்சியர் அன்புச்செழியனுக்கு சொந்தமான இடங்களில் நடந்த சோதனையில் சுமார் 65 கோடி ரூபாய் அளவுக்கு ரொக்கம் சிக்கியிருப்பதாகவும் அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.\n\nநேற்று காலையிலேயே ஏஜிஎஸ் தயாரிப்பு நிறுவனம் தொடர்பான இடங்கள், ஃபைனான்சியர் அன்புச்செழியன் தொடர்பான இடங்களில் வருமான வரி சோதனை நடைபெற்றது.\n\nஇந்த நிலையில், விஜய் த"} {"inputs":"கீழே உள்ள தலைப்பு மற்றும் கட்டுரையின் சுருக்கம் கொடுக்கப்பட்டால், ஒரு சிறு கட்டுரையை அல்லது நீண்ட கட்டுரையின் தொடக்கத்தை உருவாக்கவும். தலைப்பு: விடுதலைப் புலிகள் அமைப்பின் வரலாற்றில் முக்கியத்துவம் பெற்ற மே மாதம்\\nசுருக்கம்: விடுதலைப் புலிகள் அமைப்பிற்கு மே மாதம் என்பது ஆரம்பமாகவும், முடிவாகவும் அமைந்திருந்தமை பலரும் அறியாத ஒரு விடயமாகும்.\\nகட்டுரை (அதிகபட்சம் 500 எழுத்துகள்):","targets":"விடுதலைப் போராட்டம் ஆரம்பிக்கப்பட்ட நாள் முதல் போராட்டம் நிறைவுப் பெற்ற தருணம் வரை தமிழீழ விடுதலைப் புலிகளின் போராட்டத்தில் மே மாதம் பல்வேறு வகையில் ஆதிக்கம் செலுத்தியுள்ளது. \n\nதமிழீழ விடுதலைப் புலிகளின் ஆரம்பம் \n\nதமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பு 1976ஆம் ஆண்டு மே மாதம் 5ஆம் தேதி ஆரம்பிக்கப்பட்டதாக பதிவுகளின் ஊடாக தெரிவிக்கப்படுகின்றது.\n\nஇலங்கையில் தனிச் சிங்கள சட்டம் உள்ளிட்ட தமிழர்கள் மீதான அடங்கு முறைக்கு எதிராகவே குரல் கொடுக்கும் நோக்குடன் இந்த அமைப்பு உருவாக்கப்பட்டது. \n\n1976ஆம் ஆண்டு விடுதல"} {"inputs":"கீழே உள்ள தலைப்பு மற்றும் கட்டுரையின் சுருக்கம் கொடுக்கப்பட்டால், ஒரு சிறு கட்டுரையை அல்லது நீண்ட கட்டுரையின் தொடக்கத்தை உருவாக்கவும். தலைப்பு: விடுதலைப் புலிகள் மீதான தடை: இந்தியாவில் நீட்டிப்பு\\nசுருக்கம்: இந்தியாவில் விடுதலைப் புலிகள் அமைப்பின் மீதான தடை நீட்டிக்கப்பட்டுள்ளதாக மத்திய உள்துறை அமைச்சகம் அறிக்கை வெளியிட்டுள்ளது.\\nகட்டுரை (அதிகபட்சம் 500 எழுத்துகள்):","targets":"இலங்கையில் தமிழர்களுக்கான 'ஈழம்' எனும் தனி நாடு அமைப்பதற்கான கோரிக்கையுடன் செயல்பட்ட விடுதலை புலிகள் அமைப்பு இந்தியாவின் இறையாண்மை மற்றும் பிராந்திய ஒருமைப்பாட்டு அச்சுறுத்தல் விளைவிக்கும் வகையில் செயல்பட்டு வருகிறது. \n\nகடத்த 2009ஆம் ஆண்டு இலங்கை ராணுவத்திடம் விடுதலை புலிகள் அமைப்பு தோல்வியடைந்த பிறகும் கூட, தனி ஈழத்தை அமைப்பதற்கான முயற்சிகளை உள்ளூரிலும், சர்வதேச அளவிலும் அந்த அமைப்பின் ஆதரவாளர்கள் மேற்கொண்டு வருகின்றனர்.\n\nஇந்தியா முழுவதும் குறிப்பாக தமிழ்நாட்டில் விடுதலை புலிகளின் ஆதரவாளர்கள்"} {"inputs":"கீழே உள்ள தலைப்பு மற்றும் கட்டுரையின் சுருக்கம் கொடுக்கப்பட்டால், ஒரு சிறு கட்டுரையை அல்லது நீண்ட கட்டுரையின் தொடக்கத்தை உருவாக்கவும். தலைப்பு: விடுதலைப் புலிகள்: 33 வருடங்களின் பின் பௌத்த பிக்குகள் கொலை வழக்கு - தமிழர்கள் படுகொலை விசாரணை எப்போது?\\nசுருக்கம்: அம்பாறை - அரந்தலாவ பகுதியில் பிக்குகள் உள்ளிட்ட 33 பேர் படுகொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பிலான விசாரணைகளை இலங்கை அரசாங்கம் 33 வருடங்களின் பின்னர் ஆரம்பித்துள்ளது.\\nகட்டுரை (அதிகபட்சம் 500 எழுத்துகள்):","targets":"ராஜபக்ஷ ஆட்சியில் சகல காணாமலாக்கல்களையும் வெளிப்படுத்தக் கோரி பிப்ரவரி 11, 2020 நடந்த போராட்டம்.\n\nஅரந்தலாவ பகுதியில் 1987ஆம் ஆண்டு நடத்தப்பட்ட படுகொலை சம்பவம் தொடர்பில் உடனடி விசாரணைகளை ஆரம்பித்து, இரு வாரங்களுக்குள் விசாரணை முன்னேற்ற அறிக்கையை சமர்ப்பிக்குமாறு, சட்ட மாஅதிபர் தப்புல டி லிவேரா, பதில் போலீஸ் மாஅதிபர் சி.டி.விக்ரமரத்னவிற்கு உத்தரவு பிறப்பித்துள்ளார். \n\nஇந்த சம்பவத்தில் பாதிக்கப்பட்ட தரப்பினரிடம் வாக்குமூலங்களை பதிவு செய்துகொள்ளுமாறும், சட்ட மாஅதிபர் ஆலோசனை வழங்கியுள்ளதாக சட்ட மாஅதி"} {"inputs":"கீழே உள்ள தலைப்பு மற்றும் கட்டுரையின் சுருக்கம் கொடுக்கப்பட்டால், ஒரு சிறு கட்டுரையை அல்லது நீண்ட கட்டுரையின் தொடக்கத்தை உருவாக்கவும். தலைப்பு: விண்கல்லை கதவுக்கு முட்டுக்கொடுக்க 30 ஆண்டுகள் பயன்படுத்திய நபர்\\nசுருக்கம்: அமெரிக்காவின் மிச்சிகன் மாகாணத்தில் கதவு அசையாமல் இருப்பதற்காக, 30 ஆண்டுகளுக்கும் மேலாக முட்டுக்கொடுக்க பயன்படுத்தப்பட்ட கல் ஒரு விண்கல் என்று பேராசிரியர் ஒருவர் ஆய்வில் கண்டுபிடித்துள்ளார்.\\nகட்டுரை (அதிகபட்சம் 500 எழுத்துகள்):","targets":"மிச்சிகன் மத்தியப் பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த வானவியல் பேராசிரியர் மோனா சிர்பெஸ்க்கு என்பவரிடம், தன்வசம் 30 ஆண்டுகளாக இருக்கும் கல்லின் தன்மையை ஆராயுமாறு கொண்டுவந்து கொடுத்துள்ளார் உள்ளூர்வாசி ஒருவர்.\n\nசுமார் 10 கிலோ எடை உள்ள அந்தக் கல்தான் தன் வாழ்விலேயே ஆராய்ச்சிக்கு உட்படுத்திய மிகப்பெரிய விண்கல் என்று மோனா கூறியுள்ளார். \n\n1930களில் மிச்சிகனில் உள்ள எட்மோர் எனும் இடத்தில் இருக்கும் விளை நிலத்தில் வந்து விழுந்த அந்தக் கல்லின் இன்றைய மதிப்பு ஒரு லட்சம் அமெரிக்க டாலர். \n\nபெரும்பாலான விண் கற்களில"} {"inputs":"கீழே உள்ள தலைப்பு மற்றும் கட்டுரையின் சுருக்கம் கொடுக்கப்பட்டால், ஒரு சிறு கட்டுரையை அல்லது நீண்ட கட்டுரையின் தொடக்கத்தை உருவாக்கவும். தலைப்பு: விண்வெளி தொலைநோக்கி எண்ணி முடித்த 180 கோடி நட்சத்திரங்கள்: கயா வெளியிடும் வியப்பூட்டும் தகவல்கள்\\nசுருக்கம்: வானத்தில் இருக்கும் நட்சத்திரங்கள். தலையில் இருக்கும் மயிர். ஆற்றில் இருக்கும் மணல். இவற்றையெல்லாம் எண்ணி முடிக்க முடியாத விஷயங்களுக்கான எடுத்துக்காட்டாக கூறுவது வழக்கம்.\\nகட்டுரை (அதிகபட்சம் 500 எழுத்துகள்):","targets":"ஆனால், எண்ண முடியாதவை என்று கருதப்பட்ட நட்சத்திரங்களை எண்ணுவது மட்டுமல்ல, அவை ஒவ்வொன்றும் நம் புவியில் இருந்து எவ்வளவு தொலைவில் உள்ளன? விண்ணில் அவை எப்படி நகர்கின்றன என்பதையும் வரையறுத்து சொல்லும் அளவுக்கு அறிவியல் வளர்ந்துவிட்டது.\n\nபல அதி நவீன தொலைநோக்கிகள் நட்சத்திரங்களைப் பட்டியலிடும் இது போன்ற பணிகள் மேற்கொள்ளப்படுகின்றன. \n\nஐரோப்பிய விண்வெளி முகமையின் கயா டெலஸ்கோப் என்ற தொலைநோக்கியின் உதவியோடு தயாரித்து விரிவாக்கப்படும் இத்தகைய ஒரு நட்சத்திரப் பட்டியலில் இதுவரை 180 கோடி விண்மீன்கள் எண்ணி அடை"} {"inputs":"கீழே உள்ள தலைப்பு மற்றும் கட்டுரையின் சுருக்கம் கொடுக்கப்பட்டால், ஒரு சிறு கட்டுரையை அல்லது நீண்ட கட்டுரையின் தொடக்கத்தை உருவாக்கவும். தலைப்பு: விண்வெளியில் மிதக்கும் சர்வதேச விண்வெளி நிலையம் - என்ன நடக்கிறது?\\nசுருக்கம்: இந்த பூமியில் கிட்டத்தட்ட 700 கோடி மக்கள் வாழ்கிறார்கள். அதில் ஒவ்வொருவரும் பல வகைகளில் வேறுபட்டிருந்தாலும், ஒருசில விடயங்களில் ஒன்றுபட்டுள்ளனர்.\\nகட்டுரை (அதிகபட்சம் 500 எழுத்துகள்):","targets":"காலையில் தூக்கத்திலிருந்து எழுந்துகொள்ளுவதிலிருந்து, உண்ணும் உணவு, பயண முறைகள், படிப்பு அல்லது வேலை என பல்வேறு நடைமுறைகளில் எவரோ ஒருவரையோ, பலரையோ ஒன்றுபட்டு செயல்படுகிறோம்.\n\nஆனால், 700 கோடி பேரில் இந்த ஆறு பேரின் வாழ்க்கைமுறை மட்டும் தலைகீழாக உள்ளது. ஆம், நமது தலைக்கு மேலே சுமார் 400 கிலோ மீட்டர் உயரத்தில் பறந்துகொண்டிருக்கும் சர்வதேச விண்வெளி நிலையத்தில் பணிபுரிந்துகொண்டிருக்கும் ஆறு விண்வெளி வீரர்களின் தினசரி செயல்பாடுகள் முற்றிலும் வேறுபட்டவை. அவர்களது தினசரி செயல்பாட்டை இந்த கட்டுரையில் காண்"} {"inputs":"கீழே உள்ள தலைப்பு மற்றும் கட்டுரையின் சுருக்கம் கொடுக்கப்பட்டால், ஒரு சிறு கட்டுரையை அல்லது நீண்ட கட்டுரையின் தொடக்கத்தை உருவாக்கவும். தலைப்பு: விமான சேவை மீண்டும் தொடக்கம்: யாழ்ப்பாணம் - சென்னை விமானத்தால் பொருளாதார பலன்கள் என்ன?\\nசுருக்கம்: இலங்கையில் இடம்பெற்ற உள்நாட்டு யுத்தம் காரணமாக தடை பட்டிருந்த யாழ்ப்பாணம் - இந்தியா இடையிலான விமான சேவை 41 ஆண்டுகளுக்கு பின்னர் தற்போது மீண்டும் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.\\nகட்டுரை (அதிகபட்சம் 500 எழுத்துகள்):","targets":"இலங்கை மற்றும் இந்திய அரசாங்கங்களின் ஒத்துழைப்புடன் யாழ்ப்பாணம் சர்வதேச விமான நிலையம் வழியாக இந்த சேவை செயல்படவுள்ளது.\n\nமுதற்கட்டமாக, யாழ்ப்பாணம் மற்றும் சென்னைக்கு இடையிலான விமான சேவை எதிர்வரும் நவம்பர் மாதம் முதல் வாரத்தில் ஆரம்பிக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. யுத்ததிற்கு முன்பு இந்த விமான நிலையம்தான் இந்தியாவிற்கான பிராந்திய விமான நிலையமாக செயற்பட்டது. \n\nயாழ்ப்பாணம் - தமிழ்நாடு மக்களுக்கிடையில் உள்ள வணிக ரீதியாக செயற்பாட்டினை இந்த விமான போக்குவரத்து ஊக்குவிக்கும்.\n\nகடந்த 30 ஆண்டுகால உ"} {"inputs":"கீழே உள்ள தலைப்பு மற்றும் கட்டுரையின் சுருக்கம் கொடுக்கப்பட்டால், ஒரு சிறு கட்டுரையை அல்லது நீண்ட கட்டுரையின் தொடக்கத்தை உருவாக்கவும். தலைப்பு: விமான பணிப் பெண் பணி மறுக்கப்பட்டதால் கருணைக் கொலைக்குக் கோரும் திருநங்கை\\nசுருக்கம்: ஏர் இந்தியா நிறுவனத்தில் தொடர்ச்சியாக விமானப் பணிப்பெண் வேலை மறுக்கப்பட்டதால் கருணைக் கொலை செய்ய தனக்கு அனுமதி வழங்க வேண்டுமென சென்னையைச் சேர்ந்த திருநங்கை ஒருவர் குடியரசுத் தலைவருக்கு கடிதம் எழுதியுள்ளார். \n\n\\nகட்டுரை (அதிகபட்சம் 500 எழுத்துகள்):","targets":"தன்னுடைய பாலினம் காரணமாகவே தனக்கு இந்த வாய்ப்பு மறுக்கப்பட்டதாகவும், தன்னுடைய வாழ்வே தற்போது கேள்விக்குறியாகிவிட்டதாகவும் திருநங்கையான ஷானவி பொன்னுச்சாமி குடியரசுத் தலைவருக்கு எழுதியுள்ள கடிதத்தில் கூறியுள்ளார். \n\nதூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூரில் வளர்ந்த பொறியாளரான பொன்னுசாமி, சில தனியார் நிறுவனங்களிலும் ஏர் இந்தியாவின் வாடிக்கையாளர் சேவைப் பிரிவிலும் பணியாற்றிவந்தார். அதன் பிறகு, 2014ஆம் ஆண்டில் அவர் தன் பாலினத்தை மாற்றும் அறுவை சிகிச்சை செய்துகொண்டார். \n\nஇதற்குப் பிறகு 2016ஆம் ஆண்டில் ஏ"} {"inputs":"கீழே உள்ள தலைப்பு மற்றும் கட்டுரையின் சுருக்கம் கொடுக்கப்பட்டால், ஒரு சிறு கட்டுரையை அல்லது நீண்ட கட்டுரையின் தொடக்கத்தை உருவாக்கவும். தலைப்பு: விமானங்களில் லேப்டாப் பயன்பாடு: அமலுக்கு வந்தது அமெரிக்கா, பிரிட்டன் தடை\\nசுருக்கம்: துருக்கி மற்றும் சில மத்திய கிழக்கு மற்றும் வட அமெரிக்க நாடுகளில் இருந்து அமெரிக்கா மற்றும் பிரிட்டன் செல்லும் விமானங்களில் லேப்டாப் மற்றும் டேப்லெட்களை பயணிகள், தங்களுடன் விமானத்தில் எடுத்துச் செல்வதற்கான தடை இன்று முதல் அமலுக்கு வந்துள்ளது. \n\n\\nகட்டுரை (அதிகபட்சம் 500 எழுத்துகள்):","targets":"குவைத் ஆர்வலர் தாமர் புராஷெட், லக்கேஜ் பெட்டியில் தனது லேப்டாப்பை வைக்கிறார்.\n\nஸ்மார்ட் ஃபோன்களைவிட பெரிய அளவில் இருந்தால் அவற்றைக் கையில் எடுத்துச் செல்ல அனுமதியில்லை. ஏனெனில், அவற்றில் வெடிபொருள்களை எடுத்துச் செல்லக்கூடிய ஆபத்து இருக்கிறது என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.\n\nஅமெரிக்கா விதித்த தடை, எட்டு நாடுகளுக்குப் பொருந்தும். பிரிட்டன், 6 நாடுகளின் பயணிகளுக்கு அத்தகைய தடையை அமல்படுத்தியுள்ளது. துருக்கி, மொராக்கோ, ஜோர்டன், எகிப்து, ஐக்கிய அரபு எமிரேட்ஸ், கத்தார், சவுதி அரேபியா மற்றும் குவைத் ஆகி"} {"inputs":"கீழே உள்ள தலைப்பு மற்றும் கட்டுரையின் சுருக்கம் கொடுக்கப்பட்டால், ஒரு சிறு கட்டுரையை அல்லது நீண்ட கட்டுரையின் தொடக்கத்தை உருவாக்கவும். தலைப்பு: விமானத்தில் `குண்டுப்பெண்' என தொல்லை கொடுத்தவரை வறுத்தெடுத்த மாடல் அழகி!\\nசுருக்கம்: விமான பயணத்தில், கூடுதல் உடல் பருமன் குறித்து கேலி செய்து “அர்த்தப்படுத்தியும் அசிங்கமாகவும்” செய்தி அனுப்பிய நபரோடு நேருக்கு நேர் சண்டையிட்ட காரணத்திற்காக அமெரிக்க மாடல் ஒருவர் பரவலாக பாரட்டப்பட்டு வருகிறார். \n\n\\nகட்டுரை (அதிகபட்சம் 500 எழுத்துகள்):","targets":"புகைப்பட ஒளிப்பதிவிற்காக லாஸ் ஏஞ்சலிஸ் சென்ற நட்டாலி ஹேஜ் இது குறித்து கூறுகையில், என்னுடைய கூடுதல் எடையின் காரணமாக விமானம் மேலெழும்பி பறக்காது என்று தனது அருகில் இருந்த நபர் அவரது நண்பருக்கு குறுஞ்செய்தி அனுப்பியதாக தெரிவித்தார்.\n\nமேலும் அவர், “அந்த பெண் ஒரு மெக்சிகோகாரரையே உண்டிருப்பதாக நான் நினைக்கிறேன்” என்றும் அவருடைய நண்பருக்கு செய்தி அனுப்பியுள்ளார்.\n\nபின்னர் தன்னுடைய செயலுக்காக மன்னிப்பு கேட்ட அவர், விமானத்தில் ஏறுவதற்கு முன் சிறிதளவு மது அருந்தியதாகவும் தெரிவித்துள்ளார். \n\nகடந்த வியாழனன"} {"inputs":"கீழே உள்ள தலைப்பு மற்றும் கட்டுரையின் சுருக்கம் கொடுக்கப்பட்டால், ஒரு சிறு கட்டுரையை அல்லது நீண்ட கட்டுரையின் தொடக்கத்தை உருவாக்கவும். தலைப்பு: விமானத்தில் பயணிப்பவரா? கொரோனா பரவலாம் என சர்வதேச அமைப்பு எச்சரிக்கை\\nசுருக்கம்: நீங்கள் விமானத்தில் பயணம் செய்பவரா? அப்படியென்றால் உங்களை கொரோனா வைரஸ் தாக்கும் சாத்தியம் உள்ளது என்கிறது உலக சுகாதார அமைப்பு.\\nகட்டுரை (அதிகபட்சம் 500 எழுத்துகள்):","targets":"விமானத்தில் மூடப்பட்ட அமைப்பில் பயணிகள் பயணம் செய்யும்போது தொற்று பரவுவதற்கு வாய்ப்பு உள்ளது என்றாலும், அந்த ஆபத்து குறைவானது என்றும் ஆறுதல் தரும் வரி, உலக சுகாதார அமைப்பு, அதன் சமீபத்திய செய்திக்குறிப்பில் உள்ளது.\n\nஇது தொடர்பாக ராய்ட்டர்ஸ் செய்தி முகமையிடம் உலக சுகாதார அமைப்பு தெரிவித்துள்ள தகவலில், விமானத்தில் பயணம் செய்யும் பயணிகளின் எண்ணிக்கை, அவர்கள் அமர வைக்கப்படும் விதம் ஆகியவை அடிப்படையில் இந்த தொற்று எந்த அளவுக்கு பரவும் என்பதையும் கவனத்தில் கொள்ள வேண்டும் என கூறப்பட்டுள்ளது.\n\nஇதுவரை வி"} {"inputs":"கீழே உள்ள தலைப்பு மற்றும் கட்டுரையின் சுருக்கம் கொடுக்கப்பட்டால், ஒரு சிறு கட்டுரையை அல்லது நீண்ட கட்டுரையின் தொடக்கத்தை உருவாக்கவும். தலைப்பு: விமானி என ஏமாற்றி 25 ஆண்டுகள் விமானம் ஓட்டிய பொறியாளர் மற்றும் பிற செய்திகள்\\nசுருக்கம்: தென்னாப்பிரிக்க அரசுக்குச் சொந்தமான சௌத் ஆஃப்ரிக்கன் ஏர்லைன்ஸ் விமான சேவை நிறுவனத்தில், விமானிகளுக்கான உரிமம் இல்லாமல் 25 ஆண்டுகள் விமானங்களை இயக்கி வந்த 'விமானி' பதவி விலகியுள்ளார்.\\nகட்டுரை (அதிகபட்சம் 500 எழுத்துகள்):","targets":"வில்லியம் சாண்ட்லர் எனும் அந்த நபர் செய்த முறைகேட்டை அவரது ஆவணங்கள் சரிபார்ப்பின்போது கண்டுபிடிக்கப்பட்ட பின்னர், அவரிடம் இருந்து இழப்பீடாக பெரும் தொகையை கோரியுள்ள விமான சேவை நிறுவனம், அவர் மீது குற்றவியல் நடவடிக்கைகள் எடுக்கப்போவதாக அறிவித்துள்ளது. \n\nதென்னாப்பிரிக்காவில் இருந்து ஜெர்மனி செல்லும் ஒரு பயணத்தின்போது, சுவிட்சர்லாந்தின் ஆல்ப்ஸ் மலைத்தொடருக்கு மேல் விமானம் பறந்துகொண்டிருந்த நேரத்தில் ஏற்பட்ட அதிர்வுகளின்போது, அவர் விமானத்தை வினோதமாக இயக்கிய விதம் அவர் மீது சந்தேகத்தைத் தூண்டியது என ம"} {"inputs":"கீழே உள்ள தலைப்பு மற்றும் கட்டுரையின் சுருக்கம் கொடுக்கப்பட்டால், ஒரு சிறு கட்டுரையை அல்லது நீண்ட கட்டுரையின் தொடக்கத்தை உருவாக்கவும். தலைப்பு: வியன்னா தாக்குதலில் இருவர் சுட்டுக்கொலை - குற்றவாளிகளை தேடும் பணி தீவிரம்\\nசுருக்கம்: ஆஸ்திரியா தலைநகர் வியன்னாவில் ஆறு வெவ்வேறு இடங்களில் ஆயுததாரிகள் துப்பாக்கியுடன் வந்து தாக்குதல் நடத்தினார்கள். நடந்த சம்பவத்தில் தாக்குதலில் ஈடுபட்ட குழுவைச் சேர்ந்த ஒருவர் உட்பட இருவர் உயிரிழந்ததாக காவல்துறை தெரிவித்துள்ளது.\\nகட்டுரை (அதிகபட்சம் 500 எழுத்துகள்):","targets":"ஆஸ்திரியா ஆட்சித்துறைத் தலைவர் செபாஸ்டியன் குர்ஸ், \"இந்த சம்பவத்தை வெறுப்பூட்டும் தீவிரவாத தாக்குதல்\" என்று அழைத்துள்ளார். இந்த சம்பவத்தில் ஒரு துப்பாக்கிதாரி கொல்லப்பட்டதாகவும் மற்றொரு கைது செய்யப்பட்டதாகவும் அவர் கூறினார். \n\nஅந்த நகரில் பெரும்பாலான பகுதிகள் காவல்துறையால் சீல் வைக்கப்பட்டு மற்ற துப்பாக்கிதாரிகளை தேடும் பணி முடுக்கி விடப்பட்டுள்ளது. \n\nவியன்னா நகர மேயர் இந்த சம்பவம் பற்றி கூறும்போது, இதுவரை 15 பேர் காயம் அடைந்ததாகவும் அதில் ஏழு பேர் கவலைக்கிடமாக உள்ளனர் என்றும் தெரிவித்துள்ளார்."} {"inputs":"கீழே உள்ள தலைப்பு மற்றும் கட்டுரையின் சுருக்கம் கொடுக்கப்பட்டால், ஒரு சிறு கட்டுரையை அல்லது நீண்ட கட்டுரையின் தொடக்கத்தை உருவாக்கவும். தலைப்பு: விராட் கோலி சச்சின் டெண்டுல்கர் சாதனையை முறியடித்தார்: ஒருநாள் கிரிக்கெட்டில் அதிவேக 12,000 ரன்கள்\\nசுருக்கம்: சர்வதேச ஒருநாள் கிரிக்கெட்டில் 12,000 ரன்களை மிகவும் வேகமாகக் கடந்த வீரர் என்ற பெருமையை இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன் விராட் கோலி பெற்றுள்ளார்.\\nகட்டுரை (அதிகபட்சம் 500 எழுத்துகள்):","targets":"இதன் மூலம் சச்சின் டெண்டுல்கரின் சாதனையை விராட் கோலி முறியடித்துள்ளார்.\n\nகான்பெர்ராவில் நடக்கும் ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான மூன்றாவது மற்றும் கடைசி ஒருநாள் போட்டியில் இந்த சாதனையை நிகழ்த்தியுள்ளார் விராட் கோலி.\n\nசச்சின் டெண்டுல்கர் சர்வதேச ஒருநாள் கிரிக்கெட்டில் தாம் விளையாடிய 300-ஆவது இன்னிங்சில் 12,000 ரன்களை கடந்திருந்தார். \n\nஆனால் 242-ஆவது இன்னிங்சிலேயே விராட் கோலி 12,000 ரன்களைக் கடந்துள்ளார். இதற்கு முந்தைய ஒருநாள் போட்டி வரை 11,977 ரன்கள் எடுத்திருந்தார் கோலி. \n\nஇன்றைய ஆட்டத்தில் 63 ரன்கள்"} {"inputs":"கீழே உள்ள தலைப்பு மற்றும் கட்டுரையின் சுருக்கம் கொடுக்கப்பட்டால், ஒரு சிறு கட்டுரையை அல்லது நீண்ட கட்டுரையின் தொடக்கத்தை உருவாக்கவும். தலைப்பு: விராட் கோலிக்கு பிடிக்காததால் பயிற்சியாளர் பதவியிலிருந்து விலகுகிறார் கும்ப்ளே\\nசுருக்கம்: சாம்பியன்ஸ் கோப்பை இறுதிப் போட்டியில் தோற்ற இந்திய கிரிக்கெட்டுக்கு இன்னொரு பின்னடைவாக, அணியின் கேப்டன் விராட் கோலிக்குப் பிடிக்காததால், தலைமைப் பயிற்சியாளர் பதவியிலிருந்து விலகுவதாக அனில் கும்ப்ளே அறிவித்துள்ளார்.\\nகட்டுரை (அதிகபட்சம் 500 எழுத்துகள்):","targets":"எதிரெதிர் துருவங்களாக...\n\nஇதுதொடர்பாக, தனது ட்விட்டர் பக்கத்தில் தனது மனக்குமுறல்களை வெளியிட்டு, அந்தப் பொறுப்பிலிருந்து விலகுவதாக கும்ப்ளே குறிப்பிட்டுள்ளார்.\n\nசாம்பியன்ஸ் கோப்பை தொடர் நடந்துகொண்டிருக்கும்போதே இதுபற்றிய ஊகங்கள் உலா வந்த நிலையில், தற்போது உறுதியாகியிருக்கிறது.\n\nகிரிக்கெட் வாரிய நிர்வாகம் தன் மீது நம்பிக்கை வைத்ததற்காக தான் கெளரவமடைந்ததாகவும், கடந்த ஓராண்டில் அடைந்த சாதனைகளுக்கு அணியின் கேப்டன், வீரர்கள், பயிற்சி மற்றும் துணை ஊழியர்களுக்கே எல்லா பெருமைகளும் சென்றடையும் என கும்ப்"} {"inputs":"கீழே உள்ள தலைப்பு மற்றும் கட்டுரையின் சுருக்கம் கொடுக்கப்பட்டால், ஒரு சிறு கட்டுரையை அல்லது நீண்ட கட்டுரையின் தொடக்கத்தை உருவாக்கவும். தலைப்பு: விலங்குகள் பாதுகாப்பு சட்டம், குஜராத் தலித்துகளை குறிவைப்பதாகக் குற்றச்சாட்டு\\nசுருக்கம்: குஜராத் மாநில சட்டப்பேரவையில், வெள்ளிக்கிழமையன்று விலங்குகள் பாதுகாப்பு சட்டம் 2011 நிறைவேற்றப்பட்டது. அதன்படி, இனிமேல் குஜராத்தில் மாடுகளை கொன்றாலோ, கடத்தினாலோ, மாட்டிறைச்சி வைத்திருந்தாலோ ஆயுள் தண்டனை விதிக்கலாம். ஆனால், இது மாடுகளைப் பாதுகாப்பது என்ற போர்வையில் மனிதர்களை குறிவைக்கும் முயற்சி என குற்றச்சாட்டு எழுந்துள்ளது. \n\n\\nகட்டுரை (அதிகபட்சம் 500 எழுத்துகள்):","targets":"இதன் பின்னால் அரசியல் நோக்கங்கள் இருப்பதாக கூறும் குஜராத் மாநில தலித் மக்களின் தலைவர் ஜிக்னேஷ் மேஹானி, தலித்துகள் மற்றும் முஸ்லிம்களை இலக்கு வைக்கும் பாரதீய ஜனதா கட்சி, இந்துக்களை திருப்திபடுத்த விரும்புவதாக குறைகூறுகிறார்.\n\nகுஜராத்தில் வரவிருக்கும் சட்டமன்ற தேர்தல்களை கவனத்தில் கொண்டு, தற்போது அரசியல் ரீதியான செயற்பாடுகள் தொடங்கிவிட்டதாக அவர் கூறுகிறார்.\n\n\"குஜராத்தில் இறைச்சிக் கூடமே இல்லாதபோது, மாட்டிறைச்சி அல்லது பசுக்களை கடத்துவது என்ற கேள்வியே இல்லையே?\" என்று வினவுகிறார் மேஹானி. \n\n\"தலித்துக"} {"inputs":"கீழே உள்ள தலைப்பு மற்றும் கட்டுரையின் சுருக்கம் கொடுக்கப்பட்டால், ஒரு சிறு கட்டுரையை அல்லது நீண்ட கட்டுரையின் தொடக்கத்தை உருவாக்கவும். தலைப்பு: வில்லங்கமாக சிக்கிய அணில்களை மீட்ட மறுவாழ்வு மையம்\\nசுருக்கம்: வால்கள் ஆபத்தான முறையில் பின்னி பிணைந்திருந்த 5 சாம்பல் நிற அணில் குட்டிகளை அமெரிக்க வனவிலங்கு மையம் ஒன்று காப்பாற்றியுள்ளது. \n\n\\nகட்டுரை (அதிகபட்சம் 500 எழுத்துகள்):","targets":"தாய் அணிலால் கூடு கட்டுவதற்கு பயன்படுத்தப்பட்ட புல் மற்றும் பிளாஸ்டிக் கீற்றுகளோடு இந்த அணில் குட்டிகளின் வால்கள் பின்னி பிணைந்து, ஒன்றுக்கொன்று விலகிச் செல்ல முடியாத அளவுக்கு முடிச்சு விழுந்திருந்தது. \n\nஇந்த அணில் குட்டிகள் விஸ்கான்சின் மனிதவள சங்கத்தின் வனவிலங்கு மறுவாழ்வு மையத்திடம் வழங்கப்பட, இந்த மையம் அவற்றின் வால்களை பத்திரமாக பிரித்து எடுத்து அவற்றின் உயிரை காப்பாற்றியுள்ளது. \n\nமயக்க மருந்து வழங்கப்பட்ட நிலையில், இந்த 5 அணில் குட்டிகளின் வால்களிலும் பின்னி பிணைந்திருந்த கீற்றுகளை கத்தரி"} {"inputs":"கீழே உள்ள தலைப்பு மற்றும் கட்டுரையின் சுருக்கம் கொடுக்கப்பட்டால், ஒரு சிறு கட்டுரையை அல்லது நீண்ட கட்டுரையின் தொடக்கத்தை உருவாக்கவும். தலைப்பு: விளம்பரங்களுக்கு ரூ.4,880 கோடி செலவிட்ட இந்திய அரசு\\nசுருக்கம்: முக்கிய இந்திய நாளிதழ்களில் இன்று வெளியான சில செய்திகளைத் தொகுத்து வழங்குகிறோம். \n\nதினமணி: 'விளம்பரங்களுக்கு ரூ.4,880 கோடி செலவு' \n\n\\nகட்டுரை (அதிகபட்சம் 500 எழுத்துகள்):","targets":"கடந்த 2014-18ஆம் ஆண்டு காலக்கட்டத்தில் விளம்பரங்களுக்காக மத்திய அரசு ரூ.4,880 கோடி செலவிட்டுள்ளது என்கிறது தினமணி நாளிதழ் செய்தி. \n\nமாநிலங்களவையில் கேட்கப்பட்ட கேள்விக்கு, மத்திய செய்தி மற்றும் ஒளிபரப்புத் துறை இணையமைச்சர் ராஜ்யவர்த்தன் ரத்தோர் எழுத்துப்பூர்வமாக அளித்திருக்கும் பதிலில் இந்தத் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளதாக விவரிக்கும் அந்த செய்தி, \"எலெக்ட்ரானிக், அச்சு மற்றும் பிற ஊடகங்கள் வாயிலாக கடந்த 2014-18ஆம் ஆண்டு காலக்கட்டத்தில் அளிக்கப்பட்ட விளம்பரங்களுக்கு மத்திய அரசு ரூ.4,880 கோடி செலவிட"} {"inputs":"கீழே உள்ள தலைப்பு மற்றும் கட்டுரையின் சுருக்கம் கொடுக்கப்பட்டால், ஒரு சிறு கட்டுரையை அல்லது நீண்ட கட்டுரையின் தொடக்கத்தை உருவாக்கவும். தலைப்பு: விளையாட்டில் பெண்கள் நிலை:பிபிசி ஆய்வு சொல்லும் 8 விஷயங்கள்\\nசுருக்கம்: இந்தியர்களுக்கு மிகவும் பிடித்த விளையாட்டுகள் எவை எவை என்று சொல்லுங்கல் பார்ப்போம். அதில் எத்தனை சதவீத பெண்களுக்கு ஆர்வம் உள்ளது. விளையாட்டை ஒரு தொழிலாக மேற்கொள்ளும் பெண்கள் பற்றிய அணுகுமுறை எப்படி இருக்கிறது?\\nகட்டுரை (அதிகபட்சம் 500 எழுத்துகள்):","targets":"விளையாட்டு மற்றும் விளையாட்டு வீராங்கனைகள் தொடர்பான அணுகுமுறை எப்படி இருக்கிறது என்பதை கண்டறிவதற்காக இந்தியாவின் 14 மாநிலங்களில், 10 ஆயிரம் மக்களிடம் ஒரு விரிவான ஆய்வை மேற்கொண்டது பிபிசி.\n\n1. எத்தனை இந்தியர்கள் ஏதோவொரு விளையாட்டை விளையாடுகிறார்கள்?\n\nஇந்தியாவில் விளையாட்டோ, உடல் சார்ந்த நடவடிக்கைகளோ வாழ்க்கை முறையாக இல்லை. பிபிசி ஆய்வில் பதில் சொன்னவர்களில் மூன்றில் ஒருவர்தான் ஏதோ ஒரு விளையாட்டில் பங்கேற்பதாக கூறியுள்ளார். \n\nஉலக அளவில் ஃபின்லாந்து, டென்மார்க், ஸ்வீடன் போன்ற நாடுகளில் மூன்றில் இரண"} {"inputs":"கீழே உள்ள தலைப்பு மற்றும் கட்டுரையின் சுருக்கம் கொடுக்கப்பட்டால், ஒரு சிறு கட்டுரையை அல்லது நீண்ட கட்டுரையின் தொடக்கத்தை உருவாக்கவும். தலைப்பு: விளையாட்டு வீராங்கனைகள் குறித்து இந்தியர்கள் என்ன நினைக்கின்றனர்? - பிபிசி ஆய்வு\\nசுருக்கம்: ஆண்களை போல பெண்களால் சிறந்த முறையில் விளையாட முடியுமா? ஆம், முடியும் என்று பிபிசி நடத்திய ஆய்வில் கலந்துகொண்ட பெரும்பாலானவர்கள் தெரிவித்துள்ளனர்.\\nகட்டுரை (அதிகபட்சம் 500 எழுத்துகள்):","targets":"மேலும் விளையாட்டுத்துறையில் பெண்கள் மீதான பார்வைகளைப் பற்றிய ஆராய்ச்சியில், பெண் வீராங்கனைக்கு ஆண்களுக்கு நிகரான ஊதியம் வழங்க வேண்டும் என்று பெரும்பாலானவர்கள் கூறினார்கள். \n\nஅதேவேளையில், ஆண்கள் விளையாட்டு போட்டிகளை போல பெண்கள் விளையாட்டு போட்டிகளை காண்பதில் சுவாரசியம் குறைவு என 42% பேர் கருதுகின்றனர். விளையாட்டு வீராங்கனைகளின் தோற்றம் மற்றும் அவர்களின் குழந்தை பேறு குறித்தும் எதிர்மறையான எண்ணங்கள் சிலருக்கு உள்ளன. \n\n14 மாநிலங்களில் 10,181 பேரிடம் பிபிசி ஆய்வுக்குழு விளையாட்டு குறித்து நடத்திய"} {"inputs":"கீழே உள்ள தலைப்பு மற்றும் கட்டுரையின் சுருக்கம் கொடுக்கப்பட்டால், ஒரு சிறு கட்டுரையை அல்லது நீண்ட கட்டுரையின் தொடக்கத்தை உருவாக்கவும். தலைப்பு: விவசாய மசோதாவுக்கு ஆதரவு: \"ரவீந்திரநாத் எம்.பிக்கு தெரிந்தது அவ்வளவுதான்\" - எஸ்.ஆர்.பி அளிக்கும் புதிய விளக்கம்\\nசுருக்கம்: விவசாய மசோதாக்கள் மீதான விவாதத்தின்போது, அவற்றில் உள்ள தவறுகளை விமர்சிக்க தனக்கு உரிமை உண்டு என்றும் அந்த மசோதாவுக்கு ஆதரவாக மக்களவையில் பேசிய அதிமுக உறுப்பினர் ரவீந்திரநாத்துக்கு அவ்வளவுதான் விஷயம் தெரியும் என்றும் மாநிலங்களவை அதிமுக உறுப்பினர் எஸ்.ஆர். பாலசுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.\\nகட்டுரை (அதிகபட்சம் 500 எழுத்துகள்):","targets":"மாநிலங்களவையில் விவசாய மசோதாவை எதிர்த்துப் பேசியது ஏன்? என்பது குறித்து திங்கட்கிழமை டெல்லியில் செய்தியாளர்களிடம் அதிமுக உறுப்பினர் எஸ்.ஆர். பாலசுப்பிரமணியன் பேசினார். \n\nஅப்போது அவரிடம் \"மக்களவையில் விவசாய மசோதாவுக்கு ஆதரவான நிலைப்பாட்டை எடுத்துக் கொண்ட அதிமுக, மாநிலங்களவையில் எதிராக பேசியிருக்கிறதே. இந்த இரட்டை நிலைப்பாடு ஏன்?\" என கேட்கப்பட்டது. \n\nஅதற்கு எஸ்.ஆர். பாலசுப்பிரமணியன், \"இரட்டை நிலைப்பாடு எல்லாம் ஒன்றுமில்லை. மக்களவையில் பேசிய அதிமுக உறுப்பினர் ரவீந்திரநாத், அரசியலுக்கு புதியவர். அவர"} {"inputs":"கீழே உள்ள தலைப்பு மற்றும் கட்டுரையின் சுருக்கம் கொடுக்கப்பட்டால், ஒரு சிறு கட்டுரையை அல்லது நீண்ட கட்டுரையின் தொடக்கத்தை உருவாக்கவும். தலைப்பு: விவசாயம் செய்ய ஆளில்லை: அறுவடைக்கு ரோபோக்கள் - ஜப்பானின் புதுமை\\nசுருக்கம்: ஜப்பானை சேர்ந்த யூச்சி, காய்கறிகளையும், பழங்களையும் மண்ணில் வளர்க்கவில்லை. ஏன்? அவருக்கு மண்ணை பயன்படுத்தும் அவசியமும் இல்லை.\\nகட்டுரை (அதிகபட்சம் 500 எழுத்துகள்):","targets":"மனித சிறுநீரகத்துக்கு சிகிச்சை அளிக்க பயன்படும் பாலீதீன் கவர் மட்டுமே அவருக்கு தேவை.\n\nஅந்த பாலீதீன் பைகள் மீது செடிகள் வளரும்; அது தண்ணீரையும், சத்துக்களையும் சேர்த்துக் கொள்ளப் பயன்படும்.\n\nபாரம்பரிய விவசாய முறையைக் காட்டிலும் இந்த தொழில் நுட்பத்தில் 90 சதவீதம் குறைவான நீரே தேவைப்படும். அந்த பாலீதீன் கவர் வைரஸ் மற்றும் பாக்டீரியாக்களை தடுக்கும்.\n\nஜப்பானில் ஆட்கள் பற்றாக்குறையும், விவசாய நிலங்கள் பற்றாக்குறையும் இருப்பதால் அவர்கள் இம்மாதிரியான புதிய தொழில்நுட்பத்தைக் கொண்டு அதனை சரி செய்து வருக"} {"inputs":"கீழே உள்ள தலைப்பு மற்றும் கட்டுரையின் சுருக்கம் கொடுக்கப்பட்டால், ஒரு சிறு கட்டுரையை அல்லது நீண்ட கட்டுரையின் தொடக்கத்தை உருவாக்கவும். தலைப்பு: விவசாயிகளின் 'சக்கா ஜாம்' என்றால் என்ன? முடிவுக்கு வந்தது 3 மணி நேர போராட்டம்\\nசுருக்கம்: டெல்லியில் 70 நாட்களுக்கு மேலாக நடைபெற்று வரும் இந்திய அரசின் வேளாண் சட்டங்களுக்கு எதிரான விவசாயிகளின் போராட்டத்தின் ஒரு பகுதியாக இன்று (பிப்ரவரி 6, சனிக்கிழமை) நடைபெற்ற மூன்று மணி 'சக்கா ஜாம்' போராட்டம் முடிவுக்கு வந்தது.\\nகட்டுரை (அதிகபட்சம் 500 எழுத்துகள்):","targets":"கோப்புப்படம்\n\nஇதன்போது வட இந்தியா மாநிலங்களில் பெரும்பாலான நெடுஞ்சாலைகள் விவசாயிகளால் மறிக்கப்பட்டிருந்தன.\n\nஇந்தப் போராட்டத்துக்கு ஆதரவாக தமிழகத்தின் பல பகுதிகளில், குறிப்பாக காவிரி டெல்டா மாவட்டங்களான தஞ்சாவூர், நாகப்பட்டினம், திருவாரூர் உள்ளிட்டவற்றில் தமிழக விவசாயிகள் ஆர்ப்பாட்டம் நடத்தினர் என்று உள்ளூர் ஊடகங்ககள் செய்தி வெளியிட்டுள்ளன.\n\n 'சக்கா ஜாம் போராட்டத்தை முன்னிட்டு தலைநகரில் 50,000 பாதுகாப்புப்படை வீரர்கள் நிலைநிறுத்தப்பட்டுள்ளனர். மேலும், 12 மெட்ரொ ரயில் நிலையங்களுக்கு எச்சரிக்கை வி"} {"inputs":"கீழே உள்ள தலைப்பு மற்றும் கட்டுரையின் சுருக்கம் கொடுக்கப்பட்டால், ஒரு சிறு கட்டுரையை அல்லது நீண்ட கட்டுரையின் தொடக்கத்தை உருவாக்கவும். தலைப்பு: விவசாயிகளுடன் பேசிய நரேந்திர மோதி: \"விவசாயிகளை சுரண்டும் எதிர்கட்சிகள்\" - உரையின் 10 முக்கிய தகவல்கள்\\nசுருக்கம்: புதிய வேளாண் சட்டங்கள் விவகாரத்தில் விவசாயிகளை எதிர்கட்சிகள் சுரண்டி வருவதாக இந்திய பிரதமர் நரேந்திர மோதி குற்றம்சாட்டினார்.\\nகட்டுரை (அதிகபட்சம் 500 எழுத்துகள்):","targets":"இந்திய அரசு கொண்டு வந்த 3 வேளாண் சட்டங்களை திரும்பப்பெற வலியுறுத்தி டெல்லியிலும் அதன் எல்லை நகரங்களிலும் விவசாயிகள் நடத்தி வரும் தொடர் போராட்டம் வெள்ளிக்கிழமை 23ஆம் நாளை எட்டியிருக்கிறது. இதற்கு ஆதரவாக பல்வேறு மாநிலங்களில் காங்கிரஸ், தேசியவாத காங்கிரஸ், இடதுசாரிகள், திமுக கூட்டணி கட்சிகள் உள்ளிட்டவை போராட்டங்களில் ஈடுபட்டுள்ளன. \n\nவிவசாயிகளுடன் மத்திய அரசு நடத்திய பல சுற்று பேச்சுவார்த்தையில் உடன்பாடு எட்டப்படாத நிலையில், விவசாயிகள் சங்கங்களில் ஒரு பிரிவு, சட்டங்களுக்கு ஆதரவு தெரிவித்து மத்திய அர"} {"inputs":"கீழே உள்ள தலைப்பு மற்றும் கட்டுரையின் சுருக்கம் கொடுக்கப்பட்டால், ஒரு சிறு கட்டுரையை அல்லது நீண்ட கட்டுரையின் தொடக்கத்தை உருவாக்கவும். தலைப்பு: விவசாயிகள் பேரணி: டெல்லியில் நடக்கும் போராட்டத்துக்கு முதல்வர் கேஜ்ரிவால் ஆதரவு\\nசுருக்கம்: டெல்லியை அடுத்த கிருகிராம் எல்லையில் பல மணி நேரமாக போராட்டத்தில் ஈடுபட்ட பஞ்சாப் உள்ளிட்ட பல்வேறு மாநில விவசாயிகள் சங்கங்களைச் சேர்ந்தவர்களை டெல்லி புறநகரில் உள்ள புராரி மைதானத்தில் திரண்டு அமைதியாக போராட்டம் நடத்திக் கொள்ள காவல்துறையினர் அனுமதி அளித்துள்ளனர்.\\nகட்டுரை (அதிகபட்சம் 500 எழுத்துகள்):","targets":"இந்த நிலையில், புராரி மைதானத்தில் புதன்கிழமை பிற்பபகல் முதல் இரவு 9 மணிக்குள்ளாக லட்சக்கணக்கில் விவாசியகள் திரண்டுள்ளனர். அவர்களில் பலரும் பஞ்சாப், ஹரியாணா, மகாராஷ்டிரா, உத்தர பிரதேசம் ஆகிய மாநிலங்களில் இருந்து வந்தவர்கள். \n\nவிவசாயிகளின் போராட்டத்துக்கு டெல்லியில் ஆளும் முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவால் ஆதரவு தெரிவித்துள்ளார். இதையடுத்து, விவசாயிகளின் பேரணி நடக்க அனுமதி வழங்கப்பட்டுள்ள புராரி மைதானத்தில் ஆம் ஆத்மி கட்சியினரும் டெல்லி மாநகராட்சி அதிகாரிகளும் வந்து அவர்களுக்கு தேவையான அடிப்படை வசதிகளான"} {"inputs":"கீழே உள்ள தலைப்பு மற்றும் கட்டுரையின் சுருக்கம் கொடுக்கப்பட்டால், ஒரு சிறு கட்டுரையை அல்லது நீண்ட கட்டுரையின் தொடக்கத்தை உருவாக்கவும். தலைப்பு: விவசாயிகள் போராட்ட நாள் 19: ஒற்றுமையின்மையால் வலுவிழக்கிறதா போராட்டம்?\\nசுருக்கம்: இந்திய அரசு கொண்டு வந்துள்ள மூன்று வேளாண் சட்டங்களுக்கு எதிராக விவசாயிகள் நடத்தி வரும் போராட்டம் 19ஆம் நாளை எட்டியிருக்கிறது. இதையொட்டி ஏற்கெனவே அறிவித்தபடி கடந்த 12ஆம் தேதி பாரத் பந்த் போராட்டத்தை நடத்திய விவசாயிகள், இன்று மாவட்ட தலைநகரங்களில் முற்றுகை போராட்டம், உண்ணாவிரதம் ஆகியவற்றில் ஈடுபட்டனர்.\\nகட்டுரை (அதிகபட்சம் 500 எழுத்துகள்):","targets":"டெல்லி சிங்கு எல்லை பகுதியில் 19ஆம் நாளாக திங்கட்கிழமை போராட்டத்தில் ஈடுபட்டுள்ள விவசாயிகள்\n\nஎனினும் விவசாயிகள் போராட்ட விவகாரத்தில் ஏற்கெனவே கைதாகியுள்ள செயல்பாட்டாளர்களை விடுவிக்க வலியுறுத்தி வரும் பாரதிய கிசான் யூனியன் (ஏக்தா உக்ரஹான்) என்ற அமைப்பு, தற்போதைய உண்ணாவிரதத்தில் கலந்து கொள்வதில்லை என்ற முடிவை எடுத்தது. \n\nஇந்த நிலையில், தமிழக விவசாயிகள் சங்க தலைவர் வேட்டவலம் மணிகண்டன், தெலங்கானா, மகாராஷ்டிரா, பிகார் ஆகிய மாநிலங்களைச் சேர்ந்த விவசாயிகள் சங்கங்கள் அங்கம் வகிக்கும் அகில இந்திய விவசாயி"} {"inputs":"கீழே உள்ள தலைப்பு மற்றும் கட்டுரையின் சுருக்கம் கொடுக்கப்பட்டால், ஒரு சிறு கட்டுரையை அல்லது நீண்ட கட்டுரையின் தொடக்கத்தை உருவாக்கவும். தலைப்பு: விவசாயிகள் போராட்டம்: \"குடியரசு தினத்தன்று ராஜ்பாத்தில் டிராக்டர் விடுவோம்\"\\nசுருக்கம்: டெல்லியில் வரும் 26ஆம் தேதி நடைபெறவுள்ள குடியரசு தின விழாவின்போது ராஜ்பாத் பகுதியில் தடையை மீறி டிராக்டர்களை ஓட்டி மூன்று வேளாண் சட்டங்களுக்கு எதிரான உணர்வை வெளிப்படுத்துவோம் என்று விவசாயிகள் எச்சரித்துள்ளனர்.\\nகட்டுரை (அதிகபட்சம் 500 எழுத்துகள்):","targets":"கிழக்கு மற்றும் மேற்கு புறவழி அதிவிரைவு நெடுஞ்சாலைகளில் வியாழக்கிழமை மிகப்பெரிய அளவிலான டிராக்டர் பேரணியை விவசாயிகள் நடத்தினார்கள். \n\nமத்திய அரசு கொண்டு வந்துள்ள மூன்று வேளாண் சட்டங்கள், குறைந்தபட்ச ஆதார விலை நிர்ணயத்தை சட்டபூர்வமாக்குவது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி பஞ்சாப், ஹரியாணா, உத்தர பிரதேசம் உள்ளிட்ட மாநிலங்களைச் சேர்ந்த விவசாயிகள் நடத்தி வரும் போராட்டம் 43ஆம் நாளாக வியாழக்கிழமை நடந்து வருகிறது. இதையொட்டி எல்லை பகுதிகளில் விவசாயிகள் டிராக்டர்கள் பேரணியை நடத்தினார்கள். சுமார்"} {"inputs":"கீழே உள்ள தலைப்பு மற்றும் கட்டுரையின் சுருக்கம் கொடுக்கப்பட்டால், ஒரு சிறு கட்டுரையை அல்லது நீண்ட கட்டுரையின் தொடக்கத்தை உருவாக்கவும். தலைப்பு: விவசாயிகள் போராட்டம்: இறப்பு, திருமணம், கல்வி - உணர்ச்சிப்பூர்வமான சம்பவங்களின் தொகுப்பு\\nசுருக்கம்: இந்திய அரசு கொண்டு வந்துள்ள மூன்று வேளாண் சட்டங்களை உடனடியாக திரும்பப் பெற வலியுறுத்தி டெல்லியில் பல்லாயிரக்கணக்கான விவசாயிகள் ஒன்பதாவது நாளாக போராட்டம் நடத்தி வருகின்றனர்.\\nகட்டுரை (அதிகபட்சம் 500 எழுத்துகள்):","targets":"டெல்லியிலும் அதன் எல்லை பகுதிகளிலும் பஞ்சாப், ஹரியாணா, மகாராஷ்டிரா உள்ளிட் மாநிலங்களைச் சேர்ந்த விவசாயிகள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். அவர்களுடன் கடந்த செவ்வாய்க்கிழமையும், நேற்றும் (டிசம்பர் 4) மத்திய அரசு நடத்திய பேச்சுவார்த்தையில் எந்த முடிவும் எட்டப்படவில்லை.\n\nடெல்லியின் நடுங்கும் குளிரில் பல்லாயிரக்கணக்கான விவசாயிகள் உறுதியுடன் போராடி வரும் காணொளிகளும், புகைப்படங்களும் சமூக ஊடகங்களில் வைரலாகி வருகின்றன. இந்த நிலையில், விவசாயிகளின் போராட்ட களத்தில் நடந்துள்ள சில உணர்ச்சிப்பூர்வமான சம்பவங்க"} {"inputs":"கீழே உள்ள தலைப்பு மற்றும் கட்டுரையின் சுருக்கம் கொடுக்கப்பட்டால், ஒரு சிறு கட்டுரையை அல்லது நீண்ட கட்டுரையின் தொடக்கத்தை உருவாக்கவும். தலைப்பு: விவசாயிகள் போராட்டம்: எந்த வழக்கையும் சந்திக்க தயார் - தமிழக அரசுக்கு சவால் விடும் மு.க. ஸ்டாலின்\\nசுருக்கம்: \"விவசாயிகளுக்கு ஆதரவாக திமுகவும் அதன் கூட்டணி கட்சிகளும் தடையை மீறி போராட்டம் நடத்துவதற்காக எந்த வழக்கை வேண்டுமானாலும் போடுங்கள்.அதை சந்திக்க நாங்கள் தயார். டெல்லியில் போராடிக் கொண்டிருக்கும் விவசாயிகளுக்காக எதையும் சந்திக்கத் தயாராக இருக்கிறோம்\" என்று திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் பேசியுள்ளார்.\\nகட்டுரை (அதிகபட்சம் 500 எழுத்துகள்):","targets":"சென்னையில் திமுக கூட்டணிக் கட்சிகள் நடத்தும் உண்ணாவிரதத்தில் பேசும் மு.க.ஸ்டாலின்.\n\nமத்திய அரசு கொண்டு வந்த மூன்று வேளாண் சட்டங்களுக்கு எதிராக டெல்லியில் போராடி வரும் விவசாயிகளுக்கு ஆதரவாக சென்னையில் திமுகவும் அதன் கூட்டணி கட்சிகளும் சேர்ந்து வெள்ளிக்கிழமை ஒரு நாள் உண்ணாவிரதம் மேற்கொண்டன. \n\nஇந்த நிகழ்ச்சியில் நிறைவுரையாற்றிய ஸ்டாலின், \"நாடாளுமன்றத்தில் அரசு கொடுமையான இந்த மூன்று வேளாண் சட்டங்களையும் நிறைவேற்றிய போதே, அண்ணா அறிவாலயத்தில் கூட்டணி கட்சியினரின் தலைவர்கள் கூட்டம் கூட்டப்பட்டு கண்டன த"} {"inputs":"கீழே உள்ள தலைப்பு மற்றும் கட்டுரையின் சுருக்கம் கொடுக்கப்பட்டால், ஒரு சிறு கட்டுரையை அல்லது நீண்ட கட்டுரையின் தொடக்கத்தை உருவாக்கவும். தலைப்பு: விவசாயிகள் போராட்டம்: சமாதான முயற்சியில் ஈடுபடும் இந்திய அமைச்சர்கள்\\nசுருக்கம்: இந்திய அரசு கொண்டு வந்துள்ள மூன்று வேளாண் சட்டங்களை எதிர்த்து விவசாயிகள் நடத்தி வரும் போராட்டம் வியாழக்கிழமை 15ஆவது நாளாக நடந்து வருகிறது.\\nகட்டுரை (அதிகபட்சம் 500 எழுத்துகள்):","targets":"இந்த விவகாரத்தில் மத்திய அரசின் முன்மொழிவை விவசாயிகள் நிராகரித்து விட்டதையடுத்து, அவர்களை சமாதானப்படுத்தும் முயற்சியாக பல்வேறு சமரச முயற்சிகளை அரசு மேற்கொண்டு வருகிறது. \n\nஇந்த நிலையில், மேற்கு வங்க மாநிலத்தில் கட்சி நிகழ்ச்சியில் பங்கேற்கச் சென்ற பாஜக தலைவர் ஜே.பி. நட்டா மற்றும் அவருடன் சென்ற தலைவர்களின் வாகனங்களை சிலர் இலக்கு வைத்து தாக்குதல் நடத்தினார்கள். அதில் ஈடுபட்டது யார் என்பது இன்னும் தெளிவாகவில்லை. \n\nஅந்த சம்பவத்துக்கு டெல்லியில் செய்தியாளர்களிடம் வியாழக்கிழமை பேசிய இந்திய வேளாண் துறை"} {"inputs":"கீழே உள்ள தலைப்பு மற்றும் கட்டுரையின் சுருக்கம் கொடுக்கப்பட்டால், ஒரு சிறு கட்டுரையை அல்லது நீண்ட கட்டுரையின் தொடக்கத்தை உருவாக்கவும். தலைப்பு: விவசாயிகள் போராட்டம்: டெல்லி எல்லையில் தற்கொலைக்கு முயன்ற விவசாயி\\nசுருக்கம்: ( பிபிசி தமிழ் இணைய பக்கத்தில் நேயர்கள் அதிகம் படித்த செய்திகளின் தொகுப்பை இங்கே வழங்குகிறோம். ) \n\nஇந்திய அரசு கொண்டு வந்த மூன்று வேளாண் சட்டங்களை திரும்பப்பெற வலியுறுத்தி டெல்லியிலும் அதன் அண்டை மாநில எல்லைகளிலும் விவசாயிகள் மேற்கொண்டுள்ள போராட்டம் செவ்வாய்க்கிழமை 27ஆம் நாளை எட்டியிருக்கிறது.\\nகட்டுரை (அதிகபட்சம் 500 எழுத்துகள்):","targets":"இந்த நிலையில், திங்கட்கிழமை மாலையில் 65 வயது விவசாயி நிரஞ்சன் சிங் விஷம் குடித்து தற்கொலைக்கு முயன்ற சம்பவத்தால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. \n\nபஞ்சாப் மாநிலம் தர்ன்தர்ன் என்ற பகுதியைச் சேர்ந்த அவர் ஹரியாணா மாநிலம் ரோத்தக்கில் உள்ள பிஜிஐஎம்எஸ் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டிருக்கிறார். அவர் தற்போது நலமுடன் இருப்பதாக காவல்துறையினர் தெரிவித்தனர். \n\nவிஷம் அருந்தும் முன்பாக அவர் தனது தற்கொலைக்கான காரணத்தை ஒரு கடிதத்தில் எழுதியிருக்கிறார். அதை சரிபார்க்கும் பணியும் சம்பவம் தொடர்பாக அந்த விவசாயியின் வாக்கும"} {"inputs":"கீழே உள்ள தலைப்பு மற்றும் கட்டுரையின் சுருக்கம் கொடுக்கப்பட்டால், ஒரு சிறு கட்டுரையை அல்லது நீண்ட கட்டுரையின் தொடக்கத்தை உருவாக்கவும். தலைப்பு: விவசாயிகள் போராட்டம்: டெல்லியை முற்றுகையிட படையெடுக்கும் வெளிமாநில விவசாயிகள் - எல்லைகளில் பதற்றம்\\nசுருக்கம்: இந்திய அரசு கொண்டு வந்துள்ள மூன்று வேளாண் சட்டங்களை திரும்பப் பெறுவது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி பஞ்சாப், ஹரியாணா, உத்தர பிரதேசம் ஆகிய மாநிலங்களைச்சேர்ந்த விவசாயிகள் நடத்தி வரும் போராட்டம் தீவிரம் அடைந்து வருகிறது.\\nகட்டுரை (அதிகபட்சம் 500 எழுத்துகள்):","targets":"இந்த விவகாரத்தில் இந்திய வேளாண் துறை அமைச்சர் நரேந்திர சிங் தோமர் தலைமையிலான குழுவுடன் விவசாயிகள் ஐந்து சுற்று பேச்சுவார்த்தையும் இந்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவுடன் நடத்திய பேச்சுவார்த்தையும் எந்த பலனையும் கொடுக்கவில்லை. \n\nஇந்த நிலையில், ஐந்து சுற்று பேச்சுவார்த்தை தோல்வி அடைந்த வேளையில், திடீரென்று மத்திய உள்துறை அமைச்சர், குறிப்பிட்ட சில விவசாயிகளை அழைத்து சட்ட திருத்தங்கள் செய்வது பற்றிய முன்மொழிவை அனுப்ப ஏன் நடவடிக்கை எடுத்தார் என்று அகில இந்திய கிசான் சபா சங்கத்தின் பொதுச்செயலாளர் ஹன்னன"} {"inputs":"கீழே உள்ள தலைப்பு மற்றும் கட்டுரையின் சுருக்கம் கொடுக்கப்பட்டால், ஒரு சிறு கட்டுரையை அல்லது நீண்ட கட்டுரையின் தொடக்கத்தை உருவாக்கவும். தலைப்பு: விவசாயிகள் மீது அதிமுகவுக்கு அக்கறையில்லை; தேர்தலில்தான் கவனம் - மு.க. ஸ்டாலின் புகார்\\nசுருக்கம்: தமிழக விவசாயிகள் டெல்லியில் போராடிவரும் நேரத்தில், முதல்வர் எடப்பாடி பழனிசாமியின் கவனம் ஆர் கே நகர் இடை தேர்தல் பற்றித்தான் உள்ளது என திமுக செயல் தலைவர் ஸ்டாலின் தெரிவித்தார். \n\n\\nகட்டுரை (அதிகபட்சம் 500 எழுத்துகள்):","targets":"டெல்லியில் கடந்த 18 நாட்களாக போராட்டத்தில் ஈடுபட்டுள்ள விவசாயிகளை சந்தித்த அவர், வறட்சி நிதி கோரியும், கடனை தள்ளுபடி செய்ய விவசாயிகள் போராடிவரும் வேளையில் அதிமுகவினரின் முழுகவனமும் இடை தேர்தலில் வெற்றிபெறுவதை பற்றித்தான் உள்ளது என்று குறிப்பிட்டார். \n\nஅதிமுக ஆட்சியில்தான் வரலாறு காணாத அளவுக்கு விவசாயிகளின் மரணங்கள் நடந்துள்ளது என்று குறிப்பிட்ட அவர், விவசாயிகளின் மரணங்களை கணக்கீடு செய்யவந்த மத்திய அரசின் குழுவிடம் தமிழக அரசு உண்மை நிலவரத்தை கூறவில்லை என்று குற்றம் சாட்டினார். \n\n`பயிரைக் காப்பாற்"} {"inputs":"கீழே உள்ள தலைப்பு மற்றும் கட்டுரையின் சுருக்கம் கொடுக்கப்பட்டால், ஒரு சிறு கட்டுரையை அல்லது நீண்ட கட்டுரையின் தொடக்கத்தை உருவாக்கவும். தலைப்பு: விஸ்வாசம் படத்துக்கு பணம் தர மறுப்பு: தந்தையை கொளுத்திய மகன்\\nசுருக்கம்: அஜித் நடித்த விஸ்வாசம் படம் இன்று (வியாழக்கிழமை) வெளியாகியுள்ள நிலையில், அதன் முதல் காட்சியைப் பார்த்துவிட வேண்டும் என்ற வெறி ஓர் இளைஞனின் புத்தியைப் பறித்துவிட்டது.\\nகட்டுரை (அதிகபட்சம் 500 எழுத்துகள்):","targets":"படம்: சித்தரிப்புக்காக.\n\nபிரசாந்த் என்கிற அஜித்குமார் என்ற அந்த இளைஞரின் வயது 20. வேலூர் மாவட்டம், காட்பாடி அருகே உள்ள கழிஞ்சூரை சேர்ந்தவர். 6-ம் வகுப்பு வரை மட்டுமே படித்துவிட்டு கட்டட வேலை செய்து வருகிறார்.\n\nபீடி சுற்றும் தொழிலாளியான பாண்டியனின் (20) மகன் இவர். \n\nதீவிர அஜித் ரசிகரான பிரசாந்த், விஸ்வாசம் வெளியாவதற்கு முதல் நாளான புதன்கிழமை இரவு தமது தந்தையிடம் விஸ்வாசம் படம் பார்ப்பதற்கு டிக்கெட் கட்டணம் கேட்டுள்ளார். ஆனால், தந்தை பாண்டியன் பணம் தர மறுத்த நிலையில், ஆத்திரப்பட்டதாகவும், பிறகு அத"} {"inputs":"கீழே உள்ள தலைப்பு மற்றும் கட்டுரையின் சுருக்கம் கொடுக்கப்பட்டால், ஒரு சிறு கட்டுரையை அல்லது நீண்ட கட்டுரையின் தொடக்கத்தை உருவாக்கவும். தலைப்பு: வீட்டிலிருந்து பணி செய்வதால் ஊழியர்கள் மகிழ்ச்சியாக உணர்கிறார்களா? தெரிந்துகொள்ள ஒரு கருவி\\nசுருக்கம்: உங்கள் இதயத்துடிப்பை, தூக்கத்தை, நடைப் பயிற்சியை ட்ராக் செய்யும் பேண்டை (wristband) நீங்கள் கைகளில் கட்டியிருப்பீர்கள் ஆனால் நீங்கள் எவ்வாறு உணருகிறீர்கள் என்பதை சொல்ல ஒரு பேண்ட் ஒன்று இருந்தால்?\\nகட்டுரை (அதிகபட்சம் 500 எழுத்துகள்):","targets":"அப்படி ஒரு கருவிதான் `மூட்பீம்`. இது உங்களை பணியமர்த்தியவர்களுக்கு நீங்கள் எவ்வாறு உணருகிறீர்கள் என்பதை சொல்லும். இந்த `மூட்பீம்` கருவி அலைப்பேசி செயலி மற்றும் வலைதள சேவையோடு இணைக்கப்பட்டிருக்கும். இதில் மஞ்சள் மற்றும் நீல நிறத்தில் இரு பொத்தான்கள் இருக்கும். நீங்கள் மகிழ்ச்சியாக இருந்தால் மஞ்சள் நிறத்தை அழுத்த வேண்டும் இல்லையென்றால் நீல நிறப் பொத்தானை அழுத்த வேண்டும்.\n\n இன்றைய காலகட்டத்தில் ஊழியர்கள் பலர் வீட்டிலிருந்து பணி புரிவதால் அவர்களின் நலன் குறித்து நிறுவனங்கள் தெரிந்து கொள்ள இந்த கருவ"} {"inputs":"கீழே உள்ள தலைப்பு மற்றும் கட்டுரையின் சுருக்கம் கொடுக்கப்பட்டால், ஒரு சிறு கட்டுரையை அல்லது நீண்ட கட்டுரையின் தொடக்கத்தை உருவாக்கவும். தலைப்பு: வீட்டில் பிரசவம் பார்ப்பது ஏன் ஆபத்தானது?\\nசுருக்கம்: தமிழகத்தி ன் திருப்பூர் மாவட்டத்தில் கடந்தவாரம் யூ டியூப் காணொளிகளை கொண் டு வீட்டில் பிரசவம் பார்த்ததில் இளம்பெண் இறந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.\\nகட்டுரை (அதிகபட்சம் 500 எழுத்துகள்):","targets":"அடுத்ததாக, இயற்கைவழி பிரசவம் தொடர்பாக பயிற்சிக்கூட்டம் நடத்த முற்பட்ட 'ஹீலர்' பாஸ்கர் கைதானார். தொடர்ந்து தேனியில் வீட்டுப் பிரசவத்தில் பிறந்த குழந்தைக்கு, சிகிச்சை அளிக்க முற்பட்ட அரசு அதிகாரிகளை தடுத்த குற்றச்சாட்டிற்காக, ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். \n\nஇதுபோன்ற தொடர் கைதுகளும், அரசின் அறிக்கைகளும், வீட்டில் பிரசவம் பார்ப்பது ஆபத்தானதா, அறிவியல்பூர்வமானதா என்ற விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது. \n\nதாய்-சேய் இறப்பைக் குறைத்த தமிழகம் \n\nமுக்கிய வாதங்களாக, வீட்டில் குழந்தை பெற்றுக்கொள்வதற்கு சட்டப்படி"} {"inputs":"கீழே உள்ள தலைப்பு மற்றும் கட்டுரையின் சுருக்கம் கொடுக்கப்பட்டால், ஒரு சிறு கட்டுரையை அல்லது நீண்ட கட்டுரையின் தொடக்கத்தை உருவாக்கவும். தலைப்பு: வீரப்பன் வழக்கு முழுமையான பின்னணி: கைதிகளை விடுவிக்க வலுக்கும் குரல்கள்\\nசுருக்கம்: வீரப்பன் தொடர்பான இரு வேறு வழக்குகளில் கைது செய்யபட்டு 25 ஆண்டுகளுக்கும் மேலாக சிறையில் உள்ளவர்களை மனித நேய அடிப்படையில் விடுவிக்க வேண்டும் என தமிழகத்தில் கோரிக்கைகள் எழுந்துள்ளன.\\nகட்டுரை (அதிகபட்சம் 500 எழுத்துகள்):","targets":"கோவை மத்திய சிறையில் மூவரும், மைசூர் சிறையில் நான்கு பேரும் ஆயுள் தண்டனை கைதிகளாக இருந்து வந்த நிலையில், வயது முதிர்வு மற்றும் உடல்நலக்குறைவு காரணமாக இதுவரை இருவர் உயிரிழந்துள்ளனர்.\n\nஆயுள் தண்டனை அனுபவித்து வரும் மற்றவர்களுக்கும் வயது முதிர்வின் காரணமாக உடல்நலக் கோளாறுகள் இருப்பதால், எஞ்சியிருக்கும் காலத்தை அவர்களது குடும்பத்தினரோடு கழிக்க, மனித நேய அடிப்படையில் அவர்களை விடுவிக்க வேண்டும் என சிறைவாசிகளின் குடும்பத்தினர் கோரிக்கை வைக்கின்றனர்.\n\nதனது ஆறாவது வயதில் தந்தை ஞானப்பிரகாசத்தை விசாரணைக்கா"} {"inputs":"கீழே உள்ள தலைப்பு மற்றும் கட்டுரையின் சுருக்கம் கொடுக்கப்பட்டால், ஒரு சிறு கட்டுரையை அல்லது நீண்ட கட்டுரையின் தொடக்கத்தை உருவாக்கவும். தலைப்பு: வெடிகுண்டு மிரட்டல் - லண்டனில் அவசரமாக தரையிறங்கிய ஏர் இந்தியா விமானம்\\nசுருக்கம்: ஏர் இந்தியாவின் பயணிகள் விமானம் ஒன்று வெடிகுண்டு மிரட்டலால் லண்டன் ஸ்டன்ஸ்டெட் விமான நிலையத்தில் முன்னெச்சரிக்கையாக தரையிறக்கப்பட்டது.\\nகட்டுரை (அதிகபட்சம் 500 எழுத்துகள்):","targets":"கோப்புப்படம்\n\n ஏஐ 191 விமானம் மும்பையிலிருந்து அமெரிக்காவில் உள்ள நெவார்க்கிற்கு சென்று கொண்டிருந்தது.\n\n விமானம் தரையிறங்கிய சமயத்தில் பிரிட்டனின் ராயல் ஏர் போர்ஸ் விமானங்கள் பாதுகாப்பு அளித்தன என்று பிரிட்டன் பாதுகாப்புத்துறை அமைச்சகம் கூறியது.\n\nவெடிகுண்டு மிரட்டலால் விமானம் தரையிறக்கப்பட்டது என முதலில் ட்வீட் செய்த ஏர் இந்தியா பின்னர் அந்த ட்வீட்டை நீக்கியது. பிறகு இந்த சம்பவத்தை பாதுகாப்பு அச்சுறுத்தல் என கூறியது. \n\nவிமானம் லண்டன் நேரப்படி காலை 10.15 க்கு தரையிறக்கப்பட்டு பின்னர் விமான நிலையத"} {"inputs":"கீழே உள்ள தலைப்பு மற்றும் கட்டுரையின் சுருக்கம் கொடுக்கப்பட்டால், ஒரு சிறு கட்டுரையை அல்லது நீண்ட கட்டுரையின் தொடக்கத்தை உருவாக்கவும். தலைப்பு: வெற்றிகரமான காப்பர்-டி கருத்தடை முறை பெண்களிடம் பிரபலமாகாதது ஏன்?\\nசுருக்கம்: கருத்தடைக்காக இந்தியாவில் பிரபலமாக இருக்கும் நடைமுறை கருத்தடை அறுவைசிகிச்சை. இந்தியாவில் மட்டுமல்ல, உலகம் முழுவதுமே கருத்தடை அறுவைசிகிச்சையே அதிகமாக பயன்படுத்தப்படுகிறது. அதற்கு அடுத்த இடத்தில் கருத்தடை மாத்திரைகள் இருக்கின்றன. ஆனால், இந்த இரண்டைத் தவிர வேறு பல கருத்தடை முறைகள் இருந்தாலும், அவை புழக்கத்தில் அதிகமாக இல்லை.\\nகட்டுரை (அதிகபட்சம் 500 எழுத்துகள்):","targets":"ஐ.யூ.டி (Intra Uterine Device) எனப்படும் அகக் கருப்பை சாதனம் அளவில் மிகவும் சிறியது என்றாலும், பயன்படுத்துவதற்கு ஏற்றது. வட்டம், வலை, நான்கு கால் சிலந்தி போன்ற பல்வேறு வடிவங்களில் ஐ.யூ.டி கிடைக்கிறது.\n\nT வடிவ ஐ.யூ.டி சாதனங்கள் இந்தியாவில் அதிக அளவில் பயன்படுத்தப்படுகிறது. இந்தியாவில் ஐ.யூ.டி என்பதைவிட காப்பர்-டி என்ற பெயரில் இது பிரபலமாக உள்ளது. பிளாஸ்டிக்கால் உருவாக்கப்பட்ட இதில் நூல் போன்ற அமைப்பு ஒன்றும் காணப்படும்.\n\nமேற்கத்திய நாடுகளில் அதிக அளவில் பயன்படுத்தப்படும் ஐ.யூ.டி, பெண்களின் கருப"} {"inputs":"கீழே உள்ள தலைப்பு மற்றும் கட்டுரையின் சுருக்கம் கொடுக்கப்பட்டால், ஒரு சிறு கட்டுரையை அல்லது நீண்ட கட்டுரையின் தொடக்கத்தை உருவாக்கவும். தலைப்பு: வெளிநாட்டில் பணம்: 38 பில்லியன் டாலர் வரி செலுத்தவுள்ள ஆப்பிள்\\nசுருக்கம்: அமெரிக்காவுக்கு வெளியே பல நாடுகளில் குவிந்துள்ள ஆப்பிள் நிறுவனத்தின் 250 பில்லியன் டாலர் பணத்துக்கு, அந்நாட்டில் அறிமுகம் செய்யப்பட்டுள்ள புதிய வரி விதிகளின்படி 38 பில்லியன் டாலர் (380 கோடி டாலர்) வரி செலுத்தவுள்ளது அந்நிறுவனம்.\\nகட்டுரை (அதிகபட்சம் 500 எழுத்துகள்):","targets":"ஆப்பிள் ஐ-ஃபோன் 10 அறிமுக நிகழ்வில் ஆப்பிள் நிறுவனத்தின் தலைமைச் செயல் அதிகாரி டிம் குக்.\n\nஇந்த வரிச் சீர்திருத்தத்தின் பயனாக ஒரு நிறுவனம் செலுத்தவுள்ள அதிகபட்ச தொகையாக இதுவே இருக்கும். \n\nஇந்த புதிய மாற்றங்களின்படி நிறுவனங்கள் செலுத்தவேண்டிய கார்ப்பரேட் வரிவிகிதம் 35 சதவீதத்தில் இருந்து 21 சதவீதமாக குறைக்கப்பட்டுள்ளது. அமெரிக்க நிறுவனங்கள் வெளிநாட்டில் ஈட்டும் பணத்துக்கு கார்ப்பரேட் வரிவிகிதத்தின்படி வரி வசூலிப்பதும் நிறுத்தப்பட்டுள்ளது. இந்த வரி குறைப்புகளால் அமெரிக்க நிறுவனங்களின் போட்டித் தி"} {"inputs":"கீழே உள்ள தலைப்பு மற்றும் கட்டுரையின் சுருக்கம் கொடுக்கப்பட்டால், ஒரு சிறு கட்டுரையை அல்லது நீண்ட கட்டுரையின் தொடக்கத்தை உருவாக்கவும். தலைப்பு: வெள்ளிப் புதையலை தேடி 22 ஆண்டுகளாக அலைந்து திரிபவரின் கதை\\nசுருக்கம்: கலிஃபோர்னிய பேய் நகரமான செரோ கோர்டோவில் ராபர்ட் லூயிஸ் டெஸ்மரைஸ் மட்டுமே வசிக்கிறார். அங்கு அவர் கடந்த 22 ஆண்டுகளாக வெள்ளிப் புதையலை தேடி வருகிறார்.\\nகட்டுரை (அதிகபட்சம் 500 எழுத்துகள்):","targets":"70 வயதாகும் முன்னாள் உயர்நிலைப் பள்ளி ஆசிரியரான டெஸ்மரைஸ், பள்ளியில் பணிபுரிந்துக் கொண்டிருந்த காலத்தில், விடுமுறையின்போது யாருமில்லா இடங்களுக்கு சென்று உலோகத்தாதுக்களை தேடுவதை வழக்கமாக கொண்டிருந்தார். ஆனால், ஒருகட்டத்தில் பரபரப்பு நிறைந்த நகர வாழ்க்கையை விடுத்து, அதையே தனது முழுநேர வேலையாக மாற்றிக்கொண்டு, \"மலைப்பகுதியில் நட்சத்திரங்களுக்கு கீழே வாழத் தொடங்கினார்.\" \n\nஅமெரிக்காவின் கலிஃபோர்னியா வட்டாரத்தில் வெள்ளி அதிகளவில் வெட்டி எடுக்கப்பட்ட இடங்களில் ஒன்றாக ஒருகாலத்தில் செர்ரோ கோர்டோ விளங்"} {"inputs":"கீழே உள்ள தலைப்பு மற்றும் கட்டுரையின் சுருக்கம் கொடுக்கப்பட்டால், ஒரு சிறு கட்டுரையை அல்லது நீண்ட கட்டுரையின் தொடக்கத்தை உருவாக்கவும். தலைப்பு: வேகமெடுக்கும் கொரோனா பாதிப்பு: இங்கிலாந்து மற்றும் ஸ்காட்லாந்தில் மீண்டும் பொது முடக்கம்\\nசுருக்கம்: இங்கிலாந்து மற்றும் ஸ்காட்லாந்தில் மீண்டும் பொது முடக்க கட்டுப்பாடுகள் தொடங்குவதால், பெரும்பாலான மக்கள் அனுமதிக்கப்பட்ட சில காரணங்களைத் தவிர வீட்டிலேயே இருக்க வேண்டுமென்று அறிவுறுத்தப்பட்டுள்ளது.\\nகட்டுரை (அதிகபட்சம் 500 எழுத்துகள்):","targets":"போரிஸ் ஜான்சன் (கோப்புப்படம்)\n\nஇங்கிலாந்து, ஸ்காட்லாந்து மற்றும் வேல்ஸில் உள்ள பெரும்பாலான பள்ளிகள் மூடப்பட்டுள்ளன. அதே நேரத்தில் வடக்கு அயர்லாந்தில் இணையவழி கற்றல் தொடர்ந்து அமலில் இருக்கும்.\n\nஇங்கிலாந்தில் இந்த பொது முடக்க கட்டுப்பாடுகள் பிப்ரவரி இரண்டாம் வாரம் வரை நீடிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. ஸ்காட்லாந்தை பொறுத்தவரை, இந்த விதிகள் ஜனவரி இறுதியில் மறுபரிசீலனை செய்யப்படும்.\n\n\"வரவிருக்கும் வாரங்கள் இன்னும் கடினமானவை\" என பிரிட்டனின் பிரதமர் போரிஸ் ஜான்சன் எச்சரித்துள்ளார்.\n\nதிங்களன்று பிர"} {"inputs":"கீழே உள்ள தலைப்பு மற்றும் கட்டுரையின் சுருக்கம் கொடுக்கப்பட்டால், ஒரு சிறு கட்டுரையை அல்லது நீண்ட கட்டுரையின் தொடக்கத்தை உருவாக்கவும். தலைப்பு: வேட்டையாடிய யானை உறுப்புகளை இறக்குமதி செய்யும் விவகாரம்: பின்வாங்கினார் டிரம்ப்\\nசுருக்கம்: ஜாம்பியா, ஜிம்பாப்வே ஆகிய ஆப்பிரிக்க நாடுகளில் வேட்டையாடிய யானையின் உடல் பாகங்களை அமெரிக்கா இறக்குமதி செய்வதற்கு ஒபாமா காலத்தில் விதிக்கப்பட்ட தடை நீடிக்கும் என்று அறிவித்துள்ளார் அந்நாட்டு அதிபர் டொனால்டு டிரம்ப். \n\n\\nகட்டுரை (அதிகபட்சம் 500 எழுத்துகள்):","targets":"ஆப்பிரிக்க யானைகள் மிக வேகமாக அழிந்து வருகின்றன.\n\nஒரு நாள் முன்னதாகத்தான் அத்தடையை அகற்றுவதாக அறிவித்தது டிரம்ப் நிர்வாகம். இந்த நடவடிக்கை விலங்கு நல ஆர்வலர்களின் பலத்த விமர்சனத்துக்கு ஆளானது. \n\nஇந்நிலையில் வேட்டையாடிய யானையின் உடல் பாகங்களை இறக்குமதி செய்வதை அனுமதிக்கும் முடிவை நிறுத்திவைப்பதாக டிரம்ப் வெள்ளிக்கிழமை ட்விட்டரில் பதிவிட்டுள்ளார்.\n\n\"பல ஆண்டுகளாக ஆராய்ச்சியில் இருக்கும், விலங்குகள் பாதுகாப்பு நிலை தொடர்பான தகவல்களை மறுபரிசீலனை செய்யும் வரையில் உடல்பாக இறக்குமதி தொடர்பான முடிவை நிறு"} {"inputs":"கீழே உள்ள தலைப்பு மற்றும் கட்டுரையின் சுருக்கம் கொடுக்கப்பட்டால், ஒரு சிறு கட்டுரையை அல்லது நீண்ட கட்டுரையின் தொடக்கத்தை உருவாக்கவும். தலைப்பு: வேல் யாத்திரை: திருத்தணியில் எல் முருகன் உள்ளிட்ட பாஜக தலைவர்கள் கைது\\nசுருக்கம்: திருத்தணியில் பாரதிய ஜனதா கட்சி திட்டமிட்டபடி வேல் யாத்திரையை வெள்ளிக்கிழமை தொடங்க முற்பட்ட நிலையில், அதன் மாநில தலைவர் எல். முருகன், ஹெச். ராஜா உள்பட அனைவரும் கைது செய்யப்பட்டனர்.\\nகட்டுரை (அதிகபட்சம் 500 எழுத்துகள்):","targets":"முன்னதாக, சென்னையில் இருந்து திருத்தணிக்கு திறந்தவெளி வேனில் முருகன், கட்சித் தொண்டர்களுடன் சென்றார். அங்கு கோயிலில் வழிபட்ட அவர் பிறகு தொண்டர்களிடையே உரையாற்றிய பிறகு யாத்திரையை தொடங்க முற்பட்டார். \n\nஇதையடுத்து அங்கிருந்த காவல்துறையினர், எல். முருகன், எச். ராஜா, மாநில துணைத் தலைவர் அண்ணாமலை உள்ளிட்டோரை கைது செய்து பேருந்தில் அழைத்துச் சென்றனர். \n\nமுன்னதாக தொண்டர்களிடையே பேசிய அவர், \"நம்மை மற்றவர்கள் ஏளனமாக பேசும்போது நாம் சும்மா இருக்க முடியாது. திமுகவினர் ஆரம்ப காலம் முதல் இந்துக்களின் மத உணர்"} {"inputs":"கீழே உள்ள தலைப்பு மற்றும் கட்டுரையின் சுருக்கம் கொடுக்கப்பட்டால், ஒரு சிறு கட்டுரையை அல்லது நீண்ட கட்டுரையின் தொடக்கத்தை உருவாக்கவும். தலைப்பு: வேல் யாத்திரை: பாதை மாற்றும் அரசியல் யாத்திரையா?\\nசுருக்கம்: வருடந்தோறும் பக்தியின் காரணமாக தமிழகத்தில் பழனி, திருச்செந்தூர், சபரிமலை, சதுரகிரி, மேல்மருவத்தூர் என பல தலங்களுக்கு யாத்திரைகள் மேற்கொள்ளப்படுவது வழக்கமான நிகழ்வுதான். ஆனால் அண்மைக்காலமாக தமிழகம் அரசியல் யாத்திரைகளுக்குத் தயாராகி வருகிறது. காரணம், அடுத்த ஆண்டு வரவிருக்கும் தமிழக சட்டமன்றத் தேர்தல்.\\nகட்டுரை (அதிகபட்சம் 500 எழுத்துகள்):","targets":"(இந்த கட்டுரையில் இடம் பெற்றுள்ள கருத்துகள் அனைத்தும், கட்டுரையாளரின் தனிப்பட்ட கருத்துகள். பிபிசி தமிழின் கருத்துகள் அல்ல. - ஆசிரியர்)\n\nஅரியலூரில் செய்தியாளர்களைச் சந்தித்த தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே.எஸ்.அழகிரி, காங்கிரஸ் சார்பில் நாட்டின் வளர்ச்சி, விவசாயிகள் மேம்பாடு  இவற்றை முன்னிறுத்தி, 'ஏர் கலப்பை யாத்திரை' விரைவில் நடத்தப்படும் என தெரிவித்துள்ளார். \n\nமற்றொரு தேசிய கட்சியான பா.ஜ.க நவம்பர் 6ஆம் தேதி முதல் டிசம்பர் 6ஆம் தேதிவரை, ஒரு மாத காலத்திற்கு வேல் யாத்திரையை மேற்கொள்ளவிருக்க"} {"inputs":"கீழே உள்ள தலைப்பு மற்றும் கட்டுரையின் சுருக்கம் கொடுக்கப்பட்டால், ஒரு சிறு கட்டுரையை அல்லது நீண்ட கட்டுரையின் தொடக்கத்தை உருவாக்கவும். தலைப்பு: வைகோ வேட்பு மனு ஏற்பு: மாநிலங்களவை உறுப்பினர் பதவி - திமுக வேட்பாளர் மனுவை வாபஸ் பெறுவாரா?\\nசுருக்கம்: மாநிலங்களவை உறுப்பினர் பதவிக்கு திமுக ஆதரவுடன் மதிமுக பொதுச் செயலாளர் வைகோ தாக்கல் செய்த வேட்புமனு ஏற்கப்பட்டுள்ளது. முன்னதாக, தேசத்துரோக குற்றச்சாட்டு வழக்கில் அவருக்கு ஓராண்டு சிறைத் தண்டனை விதிக்கப்பட்டுள்ள நிலையில் அவரது மனு ஏற்கப்படுமா என்ற ஐயம் நிலவியது.\\nகட்டுரை (அதிகபட்சம் 500 எழுத்துகள்):","targets":"கோப்புப் படம்\n\nநாடாளுமன்ற மாநிலங்களவையில் தமிழக உறுப்பினர்கள் 6 பேரின் பதவிக் காலம் முடிவடைவதை ஒட்டி அவர்களைத் தேர்ந்தெடுப்பதற்கான தேர்தல் நடக்கிறது. சட்டமன்ற உறுப்பினர்கள் எண்ணிக்கை வலு அடிப்படையில் திமுக, அதிமுக ஆகிய இரு கட்சிகளுக்கும் தலா 3 உறுப்பினர்கள் கிடைக்கும் வாய்ப்பு உள்ளது. \n\nநடந்து முடிந்த மக்களவைத் தேர்தல் கூட்டணிப் பேச்சுவார்த்தைகளின்போது வைகோ-வுக்கு ஒரு மாநிலங்களவை இடம் தருவதாக திமுக-வும், பாமக-வுக்கு ஒரு மாநிலங்களவை இடம் தருவதாக அதிமுக-வும் ஒப்புக்கொண்டிருந்தன. \n\nதற்போது மாநிலங்க"} {"inputs":"கீழே உள்ள தலைப்பு மற்றும் கட்டுரையின் சுருக்கம் கொடுக்கப்பட்டால், ஒரு சிறு கட்டுரையை அல்லது நீண்ட கட்டுரையின் தொடக்கத்தை உருவாக்கவும். தலைப்பு: வைன்ஸ்டீனை அடுத்து ஸ்டீவன் சீகல் மீது நடிகைகள் பாலியல் புகார்\\nசுருக்கம்: பிரபல ஹாலிவுட் நடிகரும் தயாரிப்பாளருமான ஸ்டீவன் சீகல் தன்னை பாலியல் ரீதியாக துன்புறுத்தியதாக நடிகை போர்ஷியா டி ரோஸ்ஸி குற்றஞ்சாட்டியுள்ளார்.\\nகட்டுரை (அதிகபட்சம் 500 எழுத்துகள்):","targets":"இதுபற்றி கடந்த புதன்கிழமையன்று தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார் போர்ஷியா. தி அரெஸ்ட்டேட் டெவலப்மன்ட் என்னும் அமெரிக்க தொலைக்காட்சி தொடரில் நடித்துள்ள போர்ஷியா, அமெரிக்காவின் பிரபல நிகழ்ச்சி தொகுப்பாளரான எல்லென் டிஜெனெரெஸின் மனைவியாவார்.\n\nஒரு திரைப்படத்திற்காக ஸ்டீவன் சீகல் நடத்திய தேர்வின்போது, \"திரைக்கு பின்பும் நல்ல புரிதலை கொண்டிருப்பது எவ்வளவு அவசியமானது என்பது தெரியுமா\" என்று கூறி தனது கால்சட்டையை கழற்றியதாக சீகல் மீது போர்ஷியா குற்றஞ்சாட்டியுள்ளார்.\n\nஇதுகுறித்து சீகல் கருத்தேத"} {"inputs":"கீழே உள்ள தலைப்பு மற்றும் கட்டுரையின் சுருக்கம் கொடுக்கப்பட்டால், ஒரு சிறு கட்டுரையை அல்லது நீண்ட கட்டுரையின் தொடக்கத்தை உருவாக்கவும். தலைப்பு: வோடாஃபோன் நிறுவனத்தில் நஷ்டம்: நீங்கள் ஏன் கவலை கொள்ள வேண்டும்?\\nசுருக்கம்: இந்திய பெருநிறுவனங்கள் வரலாற்றிலேயே இல்லாத அளவிற்கு வோடாஃபோன் நிறுவனம் 50 கோடி ரூபாய் அளவிற்கான ஒரு பெரும் நஷ்டத்தை இந்த வாரம் சந்தித்துள்ளது.\\nகட்டுரை (அதிகபட்சம் 500 எழுத்துகள்):","targets":"எதனால் இந்த நஷ்டம்? இதனால் வாடிக்கையாளர்கள் கவலை கொள்ள வேண்டுமா போன்ற பல்வேறு கேள்விகளுக்கு பதிலளிக்கிறார் பொருளாதார வல்லுநரும் எழுத்தாளருமான பிரஞ்சல் ஷர்மா.\n\nபிபிசியின் கிஞ்சல் பாண்ட்யா, இ-மெயில் வழியாக எடுத்த அவரது நேர்க்காணலின் தொகுப்பு:\n\nகேள்வி: இந்தியாவில் வோடாஃபோன் மற்றும் ஐடியா நிறுவனங்களின் நஷ்டத்திற்கு முக்கிய காரணம் என்ன?\n\nஅலைக்கற்றைகளின் அதிக விலை, வருவாய் பங்கீட்டுக் கொள்கை மற்றும் வாடிக்கையாளர்கள் மூலம் குறைந்த வருமானம், இத்துறையில் ஏற்பட்ட நஷ்டத்திற்கு காரணமாக இருக்கலாம். \n\nகேள்வி:"} {"inputs":"கீழே உள்ள தலைப்பு மற்றும் கட்டுரையின் சுருக்கம் கொடுக்கப்பட்டால், ஒரு சிறு கட்டுரையை அல்லது நீண்ட கட்டுரையின் தொடக்கத்தை உருவாக்கவும். தலைப்பு: ஷாஹீன்பாகில் சுட்டவர் ஆம் ஆத்மி கட்சிக்காரர் என்கிறது போலீஸ்\\nசுருக்கம்: டெல்லியில் ஷாஹீன்பாக் பகுதியில் குடியுரிமைத் திருத்தச் சட்டத்துக்கு எதிராக போராட்டம் நடக்கும் இடத்துக்கு அருகே சில நாள்களுக்கு முன்பு துப்பாக்கியால் சுட்ட நபர் ஆம் ஆத்மி கட்சியைச் சேர்ந்தவர் என்று தெரிவித்துள்ளது டெல்லி போலீஸ்.\\nகட்டுரை (அதிகபட்சம் 500 எழுத்துகள்):","targets":"ஷாஹீன்பாக் போராட்டம் நடக்கும் இடத்துக்கு அருகே துப்பாக்கியால் சுட்டவர் கைது செய்யப்படும் காட்சி.\n\nடெல்லி சட்டமன்றத் தேர்தல் வாக்குப் பதிவுக்கு இன்னும் சில நாள்களே உள்ள நிலையில் போலீசின் இந்த அறிவிப்பு வெளியாகியுள்ளது. \n\nஜனவரி 30-ம் தேதி ஜாமியா மில்லியா கல்லூரி அருகில் இருந்து குடியுரிமை திருத்தச் சட்டத்துக்கு எதிராக மாணவர்கள் பேரணி நடத்தியபோது திடீரென அங்கு தோன்றிய ஒரு நபர் மாணவர்களைப் பார்த்து துப்பாக்கியால் சுட்டார். \n\nஇந்த அதிர்ச்சி அடங்கும் முன்னரே, பிப்ரவரி 1ம் தேதி அதே டெல்லியில், குடியுரி"} {"inputs":"கீழே உள்ள தலைப்பு மற்றும் கட்டுரையின் சுருக்கம் கொடுக்கப்பட்டால், ஒரு சிறு கட்டுரையை அல்லது நீண்ட கட்டுரையின் தொடக்கத்தை உருவாக்கவும். தலைப்பு: ஸ்காட்லாந்தின் கடல்பகுதியில் உலகின் முதல் மிதக்கும் காற்றாலை பண்ணை\\nசுருக்கம்: உலகின் முழு அளவிலான முதல் மிதக்கும் காற்றாலை அமைப்பு, ஸ்காட்லாந்தின் வடகிழக்கு கடற்கரையை அலங்கரிக்கிறது.\\nகட்டுரை (அதிகபட்சம் 500 எழுத்துகள்):","targets":"காற்றிலிருக்கும் மின்சாரத்தை தண்ணீரின் மூலமாக பெற வழிவகுக்கும் இந்த புரட்சிகர தொழில்நுட்பமானது, தற்போதைய வழக்கமான முறையை விட தண்ணீரில் மிகவும் ஆழமாக சென்று கீழ்-நிலை விசையாழிகள் (டர்பைன்கள்) மூலம் செயல்படும்.\n\n20 ஆயிரம் வீடுகளுக்கு மின்சாரம் அளிக்கக்கூடிய சோதனை முயற்சியான இந்த பீட்டர்ஹெட் காற்றாலை அமைப்பு, ஹைவிண்ட் (Hywind) என்றும் அறியப்படுகிறது. \n\nமின்சாரம் தயாரிக்க தற்போது பயன்பாட்டில் இருக்கும் விசையாழிகளுக்கு சமமாகவோ அல்லது அதைவிட அதிகமாகவோ மிதவை காற்றாலையில் இருந்து மின்சாரம் உற்பத்தி ச"} {"inputs":"கீழே உள்ள தலைப்பு மற்றும் கட்டுரையின் சுருக்கம் கொடுக்கப்பட்டால், ஒரு சிறு கட்டுரையை அல்லது நீண்ட கட்டுரையின் தொடக்கத்தை உருவாக்கவும். தலைப்பு: ஸ்டெர்லைட் ஆலை நிரந்தரமாக மூடப்படும்: மாவட்ட ஆட்சியர் விளக்கம்\\nசுருக்கம்: தமிழகத்தில் ஸ்டெர்லைட் ஆலை இயங்குவதை தமிழக அரசும் விரும்பவில்லை எனவேதான் ஆலைக்கு தேவையான மின்சாரமும் துண்டிக்கப்பட்டுள்ளது என தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார். \n\n\\nகட்டுரை (அதிகபட்சம் 500 எழுத்துகள்):","targets":"இன்று நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் பேசிய தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் சந்தீப் நந்தூரி, தமிழ்நாட்டில் ஸ்டெர்லைட் ஆலை இயங்குவதை தமிழக அரசும் விரும்பவில்லை எனவேதான் ஆலைக்கு தேவையான மின்சாரம், தண்ணீர் ஆகியவை துண்டிக்கப்பட்டுள்ளது என்று தெரிவித்தார்.\n\nஸ்டெர்லைட் ஆலையை மூட வேண்டும் என்ற மக்களின் முக்கிய கோரிக்கையை அரசு கருத்தில் கொண்டுள்ளது எனவே மீண்டும் இயல்புநிலை திரும்ப மக்கள் ஒத்துழைப்பு தரவேண்டும் என ஆட்சியர் தெரிவித்தார்.\n\nமேலும் அரசு மருத்துவமனைகளுக்கு வரும் மக்களுக்கு தேவையான ஏற்பாடுகள் செ"} {"inputs":"கீழே உள்ள தலைப்பு மற்றும் கட்டுரையின் சுருக்கம் கொடுக்கப்பட்டால், ஒரு சிறு கட்டுரையை அல்லது நீண்ட கட்டுரையின் தொடக்கத்தை உருவாக்கவும். தலைப்பு: ஸ்டெர்லைட் ஆலையை தூத்துக்குடியில் மீண்டும் திறக்கக் கோரும் வழக்கு: இன்று சென்னை உயர் நீதிமன்றம் தீர்ப்பு\\nசுருக்கம்: தூத்துக்குடி மாவட்டத்தில் செயல்பட்டுவந்த ஸ்டெர்லைட் தாமிர உருக்காலையை செயல்படுத்த அனுமதிக்கக் கோரி வேதாந்தா நிறுவனம் தொடர்ந்த வழக்கில் இன்று (செவ்வாய்க்கிழமை) சென்னை உயர் நீதிமன்றம் தீர்ப்பளிக்கிறது.\\nகட்டுரை (அதிகபட்சம் 500 எழுத்துகள்):","targets":"இந்த வழக்கை விசாரித்து வந்த நீதிபதிகள் டி.எஸ். சிவஞானம், பவானி சுப்பராயன் அடங்கிய அமர்வு, வழக்கின் தீர்ப்பை கடந்த ஜனவரி 8ஆம் தேதி தேதி குறிப்பிடாமல் ஒத்திவைத்திருந்தது. \n\nமுன்னதாக, தூத்துக்குடி மாவட்டத்தில் வேதாந்தா நிறுவனத்தால் நடத்தப்பட்ட ஸ்டெர்லைட் தாமிர உருக்காலையை மூடக் கோரி அப்பகுதி மக்கள் போராட்டங்களை நடத்திவந்தனர். இது தொடர்பாக கடந்த 2018ஆம் ஆண்டு நடந்த போராட்டம் பெரும் கலவரத்தில் முடிவடைந்தது. இதில் காவல்துறையால் நடத்தப்பட்ட துப்பாக்கிச் சூட்டில் பலர் உயிரிழந்தனர். \n\nஇதற்குப் பிறகு அந்த"} {"inputs":"கீழே உள்ள தலைப்பு மற்றும் கட்டுரையின் சுருக்கம் கொடுக்கப்பட்டால், ஒரு சிறு கட்டுரையை அல்லது நீண்ட கட்டுரையின் தொடக்கத்தை உருவாக்கவும். தலைப்பு: ஸ்டெர்லைட் ஆலையை மீண்டும் திறக்க தேசிய பசுமைத் தீர்ப்பாயம் அனுமதி\\nசுருக்கம்: தூத்துக்குடியில் உள்ள ஸ்டெர்லைட் ஆலையைத் திறக்க தேசிய பசுமைத் தீர்ப்பாயம் அனுமதி அளித்துள்ளது.\\nகட்டுரை (அதிகபட்சம் 500 எழுத்துகள்):","targets":"ஸ்டெர்லைட் ஆலையை தமிழக அரசு மூடியதை எதிர்த்து வேதாந்தா நிறுவனம் தொடர்ந்த வழக்கில் இந்த தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது. \n\nஸ்டெர்லைட் ஆலையை நிரந்தரமாக மூட தமிழக அரசு பிறப்பித்த உத்தரவை ரத்து செய்துள்ளதுடன், தமிழக மாசுக்கட்டுப்பாட்டு வாரியம் மீண்டும் ஆலையைத் திறப்பதற்கான வழிமுறைகளை வகுத்து, ஆலை இயங்குவதற்கான அனுமதியை மூன்று வார காலத்துக்குள் வழங்க வேண்டும் என்று தீர்ப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. \n\nஆலை மூடப்பட்டதற்காக தமிழக அரசு தெரிவித்த காரணங்கள் ஏற்புடையதாக இல்லை என்று அந்த உத்தரவில் குறிப்பிடப்பட்"} {"inputs":"கீழே உள்ள தலைப்பு மற்றும் கட்டுரையின் சுருக்கம் கொடுக்கப்பட்டால், ஒரு சிறு கட்டுரையை அல்லது நீண்ட கட்டுரையின் தொடக்கத்தை உருவாக்கவும். தலைப்பு: ஸ்டெர்லைட் துப்பாக்கிச்சூடு: விசாரணைக்கு ஆவணமாக பிபிசி தமிழ் காட்சிகள் ஏற்பு\\nசுருக்கம்: தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிரான போராட்டத்தில் காவல்துறையினர் நடத்திய துப்பாக்கிச்சூடு தொடர்பான பிபிசி தமிழ் நேரலை காட்சிகள் மற்றும் செய்தி தொகுப்புகள் விசாரணைக்குத் தேவையான ஆவணமாக பயன்படும் என தமிழக அரசின் விசாரணை ஆணையம் தெரிவித்துள்ளது.\\nகட்டுரை (அதிகபட்சம் 500 எழுத்துகள்):","targets":"2018ல் மே 22 அன்று தூத்துக்குடியில் ஸ்டெர்லைட் ஆலையை மூட கோரி நூறாவது நாள் போராட்டத்தை பொது மக்கள் நடத்தியபோது, மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு அருகில் கூடிய மக்களை கலைக்க கண்ணீர் புகைக்குண்டு வீசப்பட்டு, துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டது. \n\nதுப்பாக்கிச் சூட்டில் 13 பொது மக்கள் பலியான சம்பவத்தில் பலத்த விமர்சனங்கள் முன்வைக்கப்பட்டன. துப்பாக்கிச்சூட்டிற்கு உத்தரவு கொடுத்தது யார் என்றும், துப்பாக்கிச்சூடு நடைபெறவுள்ளது என பொதுமக்களுக்கு முன்னறிவிப்பு வழங்கப்பட்டதா என்ற கேள்விகள் எழுந்தன. \n\nதுப்பாக்கி"} {"inputs":"கீழே உள்ள தலைப்பு மற்றும் கட்டுரையின் சுருக்கம் கொடுக்கப்பட்டால், ஒரு சிறு கட்டுரையை அல்லது நீண்ட கட்டுரையின் தொடக்கத்தை உருவாக்கவும். தலைப்பு: ஸ்டெர்லைட் போராட்டம்: தூத்துக்குடியில் இரண்டாவது நாளாக காவல்துறை துப்பாக்கிச்சூடு\\nசுருக்கம்: தூத்துக்குடியில் இரண்டாவது நாளாக இன்று (புதன்கிழமை) காவல்துறை துப்பாக்கிச்சூடு நடத்தியுள்ளது. \n\n\\nகட்டுரை (அதிகபட்சம் 500 எழுத்துகள்):","targets":"இப்பகுதியில் இன்று நடந்த மோதலில் காவல்துறை தடியடி நடத்தியது. போலீசாருடனான மோதலில் ஐந்து பேர் காயமடைந்துள்ளதாகவும், ஒருவர் கவலைக்கிடமாக உள்ளதாகவும் கூறப்படுகிறது. அரசாங்க தரப்பில் இதுபற்றி அதிகாரபூர்வ தகவல்கள் இன்னும் வெளியிடப்படவில்லை. \n\nதூத்துக்குடியில் நேற்றைய தினம் (மே 22) நிகழ்ந்த துப்பாக்கிச் சூட்டில் இறந்தவர்களின் உடலை வாங்க மறுத்து அவர்களின் உறவினர்களும், ஸ்டெர்லைட் போராட்ட ஆதரவாளர்களும் மருத்துவமனை வளாகத்தில் காவல்துறைக்கு எதிராக போராடினர். காவல்துறை தடியடி நடத்தியது. அவ்விடங்களில் கல"} {"inputs":"கீழே உள்ள தலைப்பு மற்றும் கட்டுரையின் சுருக்கம் கொடுக்கப்பட்டால், ஒரு சிறு கட்டுரையை அல்லது நீண்ட கட்டுரையின் தொடக்கத்தை உருவாக்கவும். தலைப்பு: ஸ்டெர்லைட் போராட்டம்: மக்கள் அதிகார மையத்துக்கு எதிராக மனுக்கள் ஏன்?\\nசுருக்கம்: மே 22ஆம் தேதி தூத்துக்குடியில் நடந்த ஸ்டெர்லைட்டுக்கு எதிரான போராட்ட போராட்டத்தில் நடந்த வன்முறை சம்பவங்களுக்கு மக்கள் அதிகாரம் அமைப்பைச் சேர்ந்தவர்களே காரணம் என மீனவ அமைப்புகள் சிலவும் மடத்தூர் கிராமத்தினரும் அடுத்தடுத்து மனு அளித்துள்ளனர். ஆனால், இந்தக் குற்றச்சாட்டுகளை மக்கள் அதிகாரம் அமைப்பு கடுமையாக மறுத்துள்ளது.\\nகட்டுரை (அதிகபட்சம் 500 எழுத்துகள்):","targets":"தூத்துக்குடியில் உள்ள ஸ்டெர்லைட் காப்பர் நிறுவனத்தை மூட வேண்டுமென்று கோரி, கடந்த மே 22ஆம் தேதி நடந்த ஆட்சியர் அலுவலக முற்றுகைப் போராட்டம், கலவரத்தில் முடிந்தது. இதில் காவல்துறை துப்பாக்கிச் சூடு நடத்தியதில் 13 பேர் கொல்லப்பட்டனர். \n\nஇந்த சம்பவம் தொடர்பாக விசாரணைகள் நடந்துவரும் நிலையில், போராட்டத்தில் ஈடுபட்டார்கள் என்று காரணம்காட்டி போலீசார் இரவு நேரங்களில் மக்களில் பலரை இன்னமும் கைது கைது செய்து வருவதாக குற்றச்சாட்டுகள் இருந்து வருகின்றன.\n\nஇந்த நிலையில், வெள்ளிக்கிழமையன்று (ஜூன் 29) மீனவ கிராம"} {"inputs":"கீழே உள்ள தலைப்பு மற்றும் கட்டுரையின் சுருக்கம் கொடுக்கப்பட்டால், ஒரு சிறு கட்டுரையை அல்லது நீண்ட கட்டுரையின் தொடக்கத்தை உருவாக்கவும். தலைப்பு: ஸ்டெர்லைட் வழக்கு கடந்து வந்த பாதை\\nசுருக்கம்: தூத்துக்குடி மாவட்ட சிப்காட்டில் அமைந்திருக்கும் ஸ்டெர்லைட் ஆலை தொடர்பான வழக்கில் இன்று (திங்கட்கிழமை) உச்ச நீதிமன்றம் தீர்ப்பு அளிக்கவுள்ள நிலையில், இந்த வழக்கு மற்றும் இந்த ஆலை தொடர்பான பிரச்சனைகள் குறித்த முக்கிய நிகழ்வுகளை இங்கு காணலாம். \n\nஸ்டெர்லைட் ஆலை எப்போது தொடங்கப்பட்டது?\\nகட்டுரை (அதிகபட்சம் 500 எழுத்துகள்):","targets":"`வேதாந்தா` உலகின் மிகப்பெரிய உலோகம் மற்றும் சுரங்கத் தொழில் நிறுவனம். அதன் உரிமையாளர் அனில் அகர்வால். பாட்னாவில் பிறந்த இவர், பள்ளிப்படிப்பை முடித்ததும், 1972 ஆம் ஆண்டு தந்தையுடன் அலுமினிய தொழிலில் ஈடுப்பட்டார். பின் மும்பைக்கு சென்றவர், வேதாந்தா நிறுவனத்தை தொடங்கினார். லண்டன் பங்கு சந்தையில் பட்டியலிடப்பட்ட முதல் இந்திய நிறுவனம் இது.\n\nவேதாந்தாவின் துணை நிறுவனம்தான் ஸ்டர்லைட், இது குஜராத்தின் சில்வஸா மற்றும் தமிழ்நாட்டின் தூத்துக்குடி ஆகிய இரு பகுதிகளில் இயங்குகிறது. தூத்துக்குடியில் உள்ள ஆலை ஓர"} {"inputs":"கீழே உள்ள தலைப்பு மற்றும் கட்டுரையின் சுருக்கம் கொடுக்கப்பட்டால், ஒரு சிறு கட்டுரையை அல்லது நீண்ட கட்டுரையின் தொடக்கத்தை உருவாக்கவும். தலைப்பு: ஸ்டெர்லைட் விவகாரம்: குளறுபடிகளுக்கு யார் காரணம்?\\nசுருக்கம்: (இந்த கட்டுரையில் இடம் பெற்றுள்ள கருத்துக்கள் அனைத்தும், கட்டுரையாளரின் தனிப்பட்ட கருத்துக்கள். பிபிசி தமிழின் கருத்துக்கள் அல்ல. - ஆசிரியர்) \n\n\\nகட்டுரை (அதிகபட்சம் 500 எழுத்துகள்):","targets":"இந்தியாவில் சனநாயகத்தைத் தாங்கி நிற்கும் மூன்று தூண்களாக நீதித்துறை, நிர்வாகத்துறை, சட்டம் இயற்றும் அதிகாரம் கொண்ட பாராளுமன்றம் \/ சட்டமன்றம் ஆகியவற்றைக் கூறுவார்கள். \n\nநிர்வாகத்துறை தவறிழைத்தால் அதை சரிசெய்வதாக ஆட்சியாளர்களும், சட்டம் இயற்றும் அதிகாரம் கொண்ட மக்கள் பிரதிநிதிதிகள் தவறிழைத்தால் அதை சீராய்வு செய்வதாக நீதித்துறையும் இருக்கவேண்டும் என்ற நம்பிக்கையில்தான் அரசியலமைப்புச் சட்டத்தை இயற்றிய நமது முன்னோர்கள் அதிகாரத்தை இந்த மூன்று அமைப்புகளுக்கும் பகிர்ந்தளித்தார்கள். \n\nஆனால், ஒன்றின் தவறை"} {"inputs":"கீழே உள்ள தலைப்பு மற்றும் கட்டுரையின் சுருக்கம் கொடுக்கப்பட்டால், ஒரு சிறு கட்டுரையை அல்லது நீண்ட கட்டுரையின் தொடக்கத்தை உருவாக்கவும். தலைப்பு: ஸ்டெர்லைட்: ஒரு மாதத்துக்குப் பிறகும் தொடரும் கைதுகள், அச்சத்தில் மக்கள்\\nசுருக்கம்: தமிழகத்தின் தூத்துக்குடி நகரில் ஸ்டெர்லைட் ஆலையை மூடக்கோரி நடந்த 100-ஆவது நாள் போராட்டத்தின்போது ஏற்பட்ட கலவரத்தில் போலீசார் துப்பாக்கிச் சூடு நடத்தி 13 பேர் உயிரிழந்த சம்பவம் நடந்து ஒரு மாதத்துக்குப் பிறகும், தூத்துக்குடி மக்களிடம் அச்ச உணர்வு தொடர்ந்து நீடித்து வருகிறது. \n\n\\nகட்டுரை (அதிகபட்சம் 500 எழுத்துகள்):","targets":"ஆண்கள் பலர் ஊரை விட்டுச் சென்று வெளிமாவட்டங்களில் தலைமறைவாக வாழ்வதாக அவர்களது குடும்பத்தினர் கூறுகிறார்கள். \n\nதூத்துக்குடியில் தொடரும் கைதுகள்\n\nதூத்துக்குடியில் அமைந்துள்ள ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக மக்கள் தொடர் போராட்டம் நடத்தி வந்த நிலையில் கடந்த மே மாதம் 22 - ஆம் தேதி போராட்டம் நடத்திய மக்கள் மீது போலிஸார் துப்பாக்கி சூடு நடத்தியத்தில் 13 பேர் உயிரிழந்ததையடுத்தது அரசு ஆலையை மூடி சீல் வைத்தது. \n\nஆனால் போராட்டம் நடத்திய மக்கள் மற்றும் போராட்டத்தை முன்னெடுத்த தலைவர்கள் மீது கலவரத்தில் ஈடுபட்டதாக"} {"inputs":"கீழே உள்ள தலைப்பு மற்றும் கட்டுரையின் சுருக்கம் கொடுக்கப்பட்டால், ஒரு சிறு கட்டுரையை அல்லது நீண்ட கட்டுரையின் தொடக்கத்தை உருவாக்கவும். தலைப்பு: ஸ்டெர்லைட்: துப்பாக்கிச்சூட்டில் இறந்த 17 வயது ஸ்னோலின் உடல் அடக்கம்\\nசுருக்கம்: தூத்துக்குடியில் கடந்த மே 22 அன்று ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக நடைபெற்ற போராட்டத்தின்போது காவல் துறை நடத்திய துப்பாக்கிச்சூட்டில் இறந்த 17 வயது மாணவி ஸ்னோலின் உடல் இன்று அடக்கம் செய்யப்பட்டது. \n\n\\nகட்டுரை (அதிகபட்சம் 500 எழுத்துகள்):","targets":"துப்பாக்கிச்சூட்டில் உயிரிழந்த 13 பேரின் உடல்களில் தூத்துக்குடி அரசு மருத்துவமனை மருத்துவர்கள் முதல் கட்டமாக ஏழு பேரின் உடல்களுக்கு பிரேத பரிசோதனை நடத்தினர். \n\nஇதனிடையே துப்பாக்கி சூட்டில் உயிரிழந்தவர்களின் உறவினர்கள் சென்னை உயர் நீதிமன்றத்தில் உடலை பிரேத பரிசோதனை நடத்த தடை விதிக்க கோரியும் ஜிப்மர் மற்றும் எய்ம்ஸ் மருத்துவ குழு தலைமையில் பிரேதபரிசோதனை நடத்தபட வேண்டும் என வழக்கு தொடரப்பட்டதின் அடிப்படையில் ஏற்கனவே பிரேதப் பரிசோதனை செய்யப்பட்ட ஏழு பேரின் உடலை மட்டும் மறு பிரேத பரிசோதனை நடத்தி உ"} {"inputs":"கீழே உள்ள தலைப்பு மற்றும் கட்டுரையின் சுருக்கம் கொடுக்கப்பட்டால், ஒரு சிறு கட்டுரையை அல்லது நீண்ட கட்டுரையின் தொடக்கத்தை உருவாக்கவும். தலைப்பு: ஸ்டெர்லைட்: மே 22 தூத்துக்குடியில் நடந்தது என்ன? பிபிசி செய்தியாளரின் நேரடி அனுபவம்\\nசுருக்கம்: செய்தியாளராக பணிபுரிவதால் பலவிதமான மனிதர்கள், சூழ்நிலைகளை சந்தித்ததுண்டு. பத்திரிகைதுறையில் நுழையும்போது பல கனவுகள். அதில் என்றும் பசுமையாக இருந்தது, வார் ஜர்னலிஸ்ட்; போர் காலங்களில் பத்திரிகையாளராக வேலைசெய்யவேண்டும் என்பது. அந்த கனவு தகர்ந்த தினம் கடந்த ஆண்டு மே 22.\\nகட்டுரை (அதிகபட்சம் 500 எழுத்துகள்):","targets":"போர்களம் என்றால் ஆயுதம் தரித்த இரண்டு தரப்புகள் மோதிக்கொள்ளும் காட்சிகள்தான் இதுநாள்வரை நினைவில் இருந்தது. தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையை மூடக்கோரி கடந்த மே 22 அன்று நடந்த போராட்டத்தில் 13 உயிர்கள் துப்பாக்கி குண்டுகளுக்கு இரையாகின. அந்த நேரத்தில் போராட்டத்தில் ஈடுபட்ட சாதாரண மனிதர்கள் நம் கண் முன்னே சுட்டுவீழ்த்தப்படும் காட்சிகள், இறந்தவர்களின் புள்ளிவிவரங்களைச் சேகரிப்பது, அவர்களின் குடும்பங்களை சந்திப்பது வலிமிகுந்தது என்று புரிந்துகொண்டேன். \n\nஅச்சம் தோய்ந்த முகத்துடன் குழந்தைகள், பெண்கள் ஓடிய"} {"inputs":"கீழே உள்ள தலைப்பு மற்றும் கட்டுரையின் சுருக்கம் கொடுக்கப்பட்டால், ஒரு சிறு கட்டுரையை அல்லது நீண்ட கட்டுரையின் தொடக்கத்தை உருவாக்கவும். தலைப்பு: ஸ்பெயின்: நம்பிக்கையில்லா தீர்மானத்தில் தோற்ற பிரதமர் பதவி நீக்கம்\\nசுருக்கம்: ஸ்பெயின் நாடாளுமன்றத்தில் நடந்த நம்பிக்கையில்லா தீர்மானத்தில் தோற்ற அந்நாட்டு பிரதமர் மரியானோ ரஜோய் வலுக்கட்டாயமாக அவரது பதவியிலிருந்து விலக்கப்பட்டுள்ளார்.\\nகட்டுரை (அதிகபட்சம் 500 எழுத்துகள்):","targets":"ஸ்பெயினின் அடுத்த பிரதமராக பதவியேற்கவுள்ள சோஷியலிஸ்ட் கட்சியின் தலைவரான சாஞ்சாவுக்கு மரியானோ ரஜோய் தனது வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார்.\n\nமுன்னதாக, ரஜோயின் மக்கள் கட்சி ஊழலில் ஈடுபட்டதாக கூறி சோசலிஸ்ட் கட்சியின் தலைவர் சாஞ்சா குற்றச்சாட்டு எழுப்பியதோடு, அந்நாட்டு அரசாங்கத்திற்கெதிராக நம்பிக்கையில்லா தீர்மானத்திற்கு அழைப்பு விடுத்திருந்தார்.\n\nஅதன்படி இன்று அந்நாட்டு நாடாளுமன்றத்தில் நடந்த ஓட்டெடுப்பில் போதிய வாக்குகளை பெற தவறிய மரியானோ ரஜோய், பிரதமர் பதவிலிருந்து வலுக்கட்டாயமாக நீக்கப்பட்டுள்ளார்."} {"inputs":"கீழே உள்ள தலைப்பு மற்றும் கட்டுரையின் சுருக்கம் கொடுக்கப்பட்டால், ஒரு சிறு கட்டுரையை அல்லது நீண்ட கட்டுரையின் தொடக்கத்தை உருவாக்கவும். தலைப்பு: ஸ்பேஸ்எக்ஸ்: விண்வெளிக்கு மனிதர்களை அழைத்து சென்று தனியார் நிறுவனம் சாதனை\\nசுருக்கம்: அமெரிக்க விண்வெளி ஆராய்ச்சி மையமான நாசாவின் விண்வெளி ஓடம் பயன்பாட்டிலிருந்து விலக்கிக்கொள்ளப்பட்ட ஒன்பது ஆண்டுகளுக்கு பிறகு, முதல் முறையாக அமெரிக்க மண்ணிலிருந்து அந்த நாட்டை சேர்ந்த வீரர்கள் சனிக்கிழமையன்று வெற்றிகரமாக விண்வெளிக்கு சென்றனர்.\\nகட்டுரை (அதிகபட்சம் 500 எழுத்துகள்):","targets":"டக் ஹர்லி மற்றும் பாப் பெஹன்கென் ஆகியோர் முதல் முறையாக காப்சூல் வடிவில் வடிவமைக்கப்பட்ட விண்கலத்தில் பயணித்தது மட்டுமின்றி, அவர்கள் நாசாவுக்கான புதிய வணிக மாதிரியையும் தொடங்கி வைத்துள்ளனர்.\n\nதனியார் விண்வெளி நிறுவனத்துக்கு சொந்தமான விண்வெளி ஓடத்தில் மனிதர்கள் விண்வெளிக்கு பயணிப்பது இதுவே முதல் முறையாகும்.\n\nஇனி நாசா தனது விண்வெளி வீரர்களை சொந்த விண்கலத்தில், விண்வெளி ஓடத்தில் அனுப்பாது; மாறாக, ஸ்பேஸ்எக்ஸ் நிறுவனத்தால் வழங்கப்படும் 'டாக்சி' சேவையை பயன்படுத்திக்கொள்ளும்.\n\nஇந்த வெற்றியின் மூலம், பில"} {"inputs":"கீழே உள்ள தலைப்பு மற்றும் கட்டுரையின் சுருக்கம் கொடுக்கப்பட்டால், ஒரு சிறு கட்டுரையை அல்லது நீண்ட கட்டுரையின் தொடக்கத்தை உருவாக்கவும். தலைப்பு: ஸ்மித், பென் ஸ்டோக்ஸ் ஆஷஸ் தொடரின் கதாநாயகர்களா? -இங்கிலாந்து, ஆஸ்திரேலியா சாதித்ததும், சறுக்கியதும்\\nசுருக்கம்: 2019 ஐசிசி உலகக்கோப்பை இறுதியாட்டம் டையில் முடிந்து, சூப்பர் ஓவரும் டையில் முடிந்தது போல இங்கிலாந்து மற்றும் ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையே நடைபெற்ற ஆஷஸ் தொடரும் 2-2 சமனில் முடிந்துள்ளது.\\nகட்டுரை (அதிகபட்சம் 500 எழுத்துகள்):","targets":"ஓவல் மைதானத்தில் ஞாயிற்றுக்கிழமை முடிவடைந்த ஐந்தாவது மற்றும் இறுதி கிரிக்கெட் டெஸ்ட் போட்டியில் 135 ரன்கள் வித்தியாசத்தில் இங்கிலாந்து வென்றது. \n\nஇந்த போட்டியில் முதலில் பேட் செய்த இங்கிலாந்து தனது முதல் இன்னிங்ஸில் 294 ரன்கள் எடுத்தது. பட்லர் அதிகபட்சமாக 70 ரன்கள் எடுத்தார். ஆஸ்திரேலியாவின் தரப்பில் மிட்சல் மார்ஷ் 5 விக்கெட்டுகள் எடுத்தார். \n\nஇதன் பின்னர் தனது முதல் இன்னிங்ஸில் விளையாடிய ஆஸ்திரேலியா, இங்கிலாந்து வேகப்பந்துவீச்சாளர் ஜோஃப்ரா ஆர்ச்சரின் பந்துவீச்சில் பெரிதும் நிலைகுலைந்தது. ஆர்ச்ச"} {"inputs":"கீழே உள்ள தலைப்பு மற்றும் கட்டுரையின் சுருக்கம் கொடுக்கப்பட்டால், ஒரு சிறு கட்டுரையை அல்லது நீண்ட கட்டுரையின் தொடக்கத்தை உருவாக்கவும். தலைப்பு: ஸ்ரீதர் வேம்பு: சிறிய கிராமத்திலிருந்து பல பில்லியன் டாலர் நிறுவனத்தை நடத்தும் சி.இ.ஓ - எப்படி சாத்தியம்?\\nசுருக்கம்: \"நான் தொலைவிலிருந்து இயங்கும் சி.இ.ஓ\" என்கிறார் ஸ்ரீதர் வேம்பு. அவ்வாறு கூறிக் கொண்டு அவர் வெளியே பார்த்தால் பச்சை பசேலென நெற்பயிர்கள் பறந்து விரிந்து கிடக்கின்றன.\\nகட்டுரை (அதிகபட்சம் 500 எழுத்துகள்):","targets":"ஸ்ரீதர் மற்றும் அவரது சகோதரர், சோஹோ நிறுவனத்தை கடந்த 1996-ம் ஆண்டு அமெரிக்காவின் சிலிகான் வேலி என்றழைக்கப்படும் கலிஃபோர்னியாவில் நிறுவினர். க்ளவுட் அமைப்பில் இயங்கும் இந்த மென்பொருள் நிறுவனத்தில் 25 ஆண்டுகளுக்குப் பிறகு இன்று 9,500 ஊழியர்கள் பணியாற்றுகிறார்கள். ஃபோர்ப்ஸ் பணக்காரர்கள் பட்டியல் இந்த சகோதரர்கள் 2.5 பில்லியன் அமெரிக்க டாலர் சொத்து மதிப்பு கொண்டவர்கள் என்கிறது. \n\nகிட்டத்தட்ட மூன்று தசாப்தங்களை கலிஃபோர்னியாவில் செலவழித்துவிட்டு, ஒரு வெற்றிகரமான நிறுவனத்தை வலுவாக கட்டமைத்த ஸ்ரீதர், அமை"} {"inputs":"கீழே உள்ள தலைப்பு மற்றும் கட்டுரையின் சுருக்கம் கொடுக்கப்பட்டால், ஒரு சிறு கட்டுரையை அல்லது நீண்ட கட்டுரையின் தொடக்கத்தை உருவாக்கவும். தலைப்பு: ஹரியானா சாமியார் ராம் ரஹீம் வழக்கின் தீர்ப்புக்கு பின்னர் நடைபெற்ற 10 முக்கிய நிகழ்வுகள்\\nசுருக்கம்: ராம் ரஹீம் சிங் வழக்கி ன் தீர்ப்புக்கு பின்னர் நடைபெற்ற 10 முக்கிய நிகழ்வுகள் :\\nகட்டுரை (அதிகபட்சம் 500 எழுத்துகள்):","targets":"\"தேரா சச்சா செளதா\" அமைப்பின் தலைவர் குர்மீத் ராம் ரஹீம் சிங், பாலியல் வழக்கில் குற்றவாளி என ஹரியானா நீதிமன்றம் தீர்ப்பளித்த பிறகு, அம்மாநிலத்தின் பல்வேறு இடங்களில் வன்முறை வெடித்துள்ளது.\n\n01. ராம் ரஹீம் சிங்கின் ஆதரவாளர்களால் நடத்தப்பட்ட வன்முறைகளில் இதுவரை 36 பேர் கொல்லப்பட்டுள்ளனர். \n\n02. பதற்ற நிலைமையை கட்டுப்படுத்துவதற்காக அவசர நிலை பிரகடனப்படுத்தப்பட்ட பின்னரும், தீ விபத்து ஒன்றில் ஒருவர் காயம் அடைந்துள்ளார். ராம் ரஹீம் சிங்கிற்கு வழங்கப்பட்டு வந்த \"இசட்\" பிரிவு பாதுகாப்பு திரும்ப பெறப்பட்ட"} {"inputs":"கீழே உள்ள தலைப்பு மற்றும் கட்டுரையின் சுருக்கம் கொடுக்கப்பட்டால், ஒரு சிறு கட்டுரையை அல்லது நீண்ட கட்டுரையின் தொடக்கத்தை உருவாக்கவும். தலைப்பு: ஹரியானா வன்முறையில் 23 பேர் பலி, டெல்லியில் 144 தடை உத்தரவு\\nசுருக்கம்: \"தேரா சச்சா செளதா\" அமைப்பின் தலைவர் குர்மீத் ராம் ரஹீம் சிங், பாலியல் வழக்கில் குற்றவாளி என ஹரியானா நீதிமன்றம் தீர்ப்பளித்த பிறகு, அம்மாநிலத்தின் பல்வேறு இடங்களில் வன்முறை வெடித்துள்ளது. இதில் 23 பேர் பலியாகினர். நூற்றுக்கணக்கானோர் காயம் அடைந்துள்ளனர்.\\nகட்டுரை (அதிகபட்சம் 500 எழுத்துகள்):","targets":"குர்மீத் சிங்கின் ஆதரவாளர்கள் மற்றும் பக்தர்கள் எனக் கூறிக் கொள்ளும் ஆயிரக்கணக்கானோர் தீர்ப்பு வழங்கப்பட்ட பஞ்ச்குலா பகுதியிலும் ஹரியானாவின் பல்வேறு இடங்களில் பொது சொத்துகளுக்கு சேதம் விளைவிக்கும் செயல்களில் ஈடுபட்டு வருவதாக உள்ளூர் காவல்துறையினர் தெரிவித்தனர். \n\nகுர்மீத் சிங்கின் ஆதரவாளர்கள் மலோட் மற்றும் பலுவானா ஆகிய இரண்டு ரயில் நிலையங்களில் பொது சொத்துகளை தீயிட்டு கொளுத்தியுள்ளனர். \n\nஹரியானா, பஞ்சாப் மாநில எல்லைகளில் ஏற்பட்ட வன்முறை காரணமாக டெல்லியில் 11 காவல் சரக மாவட்டங்களில் மறுஉத்தரவு பி"} {"inputs":"கீழே உள்ள தலைப்பு மற்றும் கட்டுரையின் சுருக்கம் கொடுக்கப்பட்டால், ஒரு சிறு கட்டுரையை அல்லது நீண்ட கட்டுரையின் தொடக்கத்தை உருவாக்கவும். தலைப்பு: ஹர்பஜனின் 'தமிழ்' பதிவுகளை கலாய்க்கும் மீம் கிரியேட்டர்கள்\\nசுருக்கம்: ஐபிஎல் கிரிக்கெட் போட்டிகள் விரைவில் துவங்கவுள்ள நிலையில், போட்டி குறித்த விளம்பரங்கள் ஊடகங்களில் ஆக்கிரமிக்க தொடங்கியுள்ளன. இச்சூழலில், புதிய விளம்பர யுத்தியை கையிலெடுத்திருக்கிறார் கிரிக்கெட் வீரர் ஹர்பஜன் சிங்.\\nகட்டுரை (அதிகபட்சம் 500 எழுத்துகள்):","targets":"11-ஆவது ஐபிஎல் கபோட்டிகள் ஏப்ரல் மாதம் 4 ஆம் தேதி முதல் மே மாதம் 27 ஆம் தேதி வரை நடைபெற உள்ளது.\n\nகடந்த ஜனவரி மாதம் நடைபெற்ற வீரர்களின் ஏலத்தில், சென்னை அணி இந்திய சுழற்பந்து வீச்சாளர் ஹர்பஜன் சிங்கை இரண்டு கோடி ரூபாய்க்கும், மேற்கு இந்திய தீவுகள் அணியை சேர்ந்த பிராவோவை 6.40 கோடிக்கும் வாங்கியது. \n\nசென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் தேர்வானதையடுத்து தனது ட்விட்டர் பக்கத்தில் கருத்து தெரிவித்த அவர், '' வணக்கம் தமிழ்நாடு உங்ககூட இனி கிரிக்கெட் ஆட போறது ரொம்ப சந்தோஷம் உங்க மண்ணு இனி என்னை வைக்கணும் சிங"} {"inputs":"கீழே உள்ள தலைப்பு மற்றும் கட்டுரையின் சுருக்கம் கொடுக்கப்பட்டால், ஒரு சிறு கட்டுரையை அல்லது நீண்ட கட்டுரையின் தொடக்கத்தை உருவாக்கவும். தலைப்பு: ஹாங்காங் நாடாளுமன்றம் சூறையாடல்: கண்ணாடிகளை உடைத்து போராட்டக்காரர்கள் நுழைந்தனர்\\nசுருக்கம்: பிரிட்டனின் நிர்வாகத்திலிருந்து ஹாங்காங் சீனாவிடம் ஒப்படைக்கப்பட்டதன் 22ஆவது ஆண்டு தினம் அனுசரிக்கப்பட்டு வரும் நிலையில், ஹாங்காங் அரசின் சமீபத்திய செயல்பாடுகளுக்கு எதிர்ப்பு போராட்டம் நடத்தி வரும் மக்கள் இன்று அதன் நாடாளுமன்ற அவையின் வளாகத்தை உடைத்துக்கொண்டு உள்ளே சென்றனர்.\\nகட்டுரை (அதிகபட்சம் 500 எழுத்துகள்):","targets":"ஹாங்காங்கில் குற்றவாளிகள் என சந்தேகிக்கும் நபரை தைவான், சீனாவிடம் ஒப்படைக்கும் திட்டம் தொடர்பான மசோதாவை அரசு கைவிட வேண்டுமென்று வலியுறுத்தி கடந்த மார்ச் மாதம் முதல் மக்கள் நடத்தி வரும் போராட்டத்தின் நீட்சியில் இது சமீபத்திய சம்பவமாக அமைந்துள்ளது.\n\nYouTube பதிவின் முடிவு, 1\n\nஹாங்காங் நாடாளுமன்ற அவை அமைந்துள்ள கட்டடத்தின் முன்புற கண்ணாடிகளை பத்துக்கும் மேற்பட்ட போராட்டக்காரர்கள் ஆயுதங்கள் மற்றும் பொருட்களை கொண்டு உடைக்க அதை மற்ற போராட்டக்காரர்கள் சூழ்ந்து இருந்து பார்வையிட்டனர். \n\nநாடாளுமன்ற அவை அ"} {"inputs":"கீழே உள்ள தலைப்பு மற்றும் கட்டுரையின் சுருக்கம் கொடுக்கப்பட்டால், ஒரு சிறு கட்டுரையை அல்லது நீண்ட கட்டுரையின் தொடக்கத்தை உருவாக்கவும். தலைப்பு: ஹாங்காங் போராட்டம்: சீனாவின் புதிய சட்டம் - எதிர்க்கும் மக்கள், கண்ணீர் புகை குண்டுகளை வீசும் போலீஸ்\\nசுருக்கம்: ஹாங்காங்கில் சீனா கொண்டு வர இருக்கும் புதிய பாதுகாப்பு சட்டத்தை எதிர்த்து போராடும் மக்கள் மீது போலீஸார் கண்ணீர் புகை குண்டுகள் மற்றும் தண்ணீர் பீரங்கிகளை கொண்டு போலீஸார் தாக்கி வருகின்றனர்.\\nகட்டுரை (அதிகபட்சம் 500 எழுத்துகள்):","targets":"ஆயிரக்கணக்கான போராட்டக்காரர்கள் நகரத்தின் மையத்தை நோக்கி ஊர்வலம் செல்கின்றனர். இதுவரை 120 பேரை கைது செய்து இருப்பதாக போலீஸார் கூறுகின்றனர். \n\nசீனாவின் இந்த சட்டத்தை எதிர்த்து முன்னதாக உலகெங்கிலும் இருந்து 200 மூத்த அரசியல்வாதிகள் கூட்டறிக்கை வெளியிட்டு இருந்தனர். \n\nசுயாட்சி, சட்டத்தின் ஆட்சி ஆகியவற்றின் மீது தொடுக்கப்பட்ட தாக்குதல் இது என அந்த கடிதத்தில் குறிப்பிட்டு இருந்தனர். \n\nஇந்த சட்டமானது தேசத்துரோகம், பிரிவினை ஆகியவற்றை தடுக்கும் என்கிறது சீனா. \n\nகிழக்கு பிராந்தியத்தில் முக்கியமான தொழில்"} {"inputs":"கீழே உள்ள தலைப்பு மற்றும் கட்டுரையின் சுருக்கம் கொடுக்கப்பட்டால், ஒரு சிறு கட்டுரையை அல்லது நீண்ட கட்டுரையின் தொடக்கத்தை உருவாக்கவும். தலைப்பு: ஹாங்காங்: ஜனநாயக ஆதரவாளர்கள் ஜிம்மி லாய், மார்டின் லீ குற்றவாளிகள் என அறிவிப்பு\\nசுருக்கம்: ஹாங்காங்கில் ஜனநாயகத்துக்கு ஆதரவாக போராடி வரும் முக்கியமான ஏழு பேர், இரண்டு ஆண்டுகளுக்கு முன் சட்ட விரோதமாக கூட்டம் சேர்த்ததாகவும், அதனால் பெரிய அளவில் போராட்டங்கள் வெடித்ததாகவும் கூறி, அவர்கள் குற்றவாளிகள் என அறிவிக்கப்பட்டு இருக்கிறார்கள்.\\nகட்டுரை (அதிகபட்சம் 500 எழுத்துகள்):","targets":"ஹாங்காங்கின் ஊடக ஜாம்பவானான ஜிம்மி லாய் மற்றும் அரசியல் தலைவரான மார்டின் லீ ஆகியோர் அனுமதி அளிக்கப்படாத பேரணியை நடத்தியதற்காக, குற்றவாளிகளாக அறிவிக்கப்பட்டு இருக்கிறார்கள்.\n\nஇந்த ஏழு பேருமே தாங்கள் குற்றம் செய்யவில்லை என வாதிட்டனர். ஆனால் தற்போது சிறைக்கு அனுப்பப்பட்டு இருக்கிறார்கள்.\n\nஇவர்கள் குற்றவாளிகளாக அறிவிக்கப்பட்டதை எதிர்த்தும், அரசியல் ரீதியில் அவர்கள் துன்புறுத்தப்படுவதை எதிர்த்து கண்டனம் தெரிவிக்கும் விதத்தில் நீதிமன்றத்துக்கு வெளியே ஒரு சிறிய குழு போராட்டம் நடத்தியது.\n\nஇந்த ஏழு பேரில"} {"inputs":"கீழே உள்ள தலைப்பு மற்றும் கட்டுரையின் சுருக்கம் கொடுக்கப்பட்டால், ஒரு சிறு கட்டுரையை அல்லது நீண்ட கட்டுரையின் தொடக்கத்தை உருவாக்கவும். தலைப்பு: ஹாங்காங்: பொது மக்களுக்கு இடையூறு ஏற்படுத்தியதாக ‘அம்ப்ரல்லா’ போராட்டக்காரர்களுக்கு எதிராக தீர்ப்பு\\nசுருக்கம்: நகரில் சுதந்திரமான தேர்தல் நடைபெறுவதற்கு கோரிக்கை விடுத்து உள்நாட்டு ஒத்துழையாமை இயக்கம் ஒன்றில் பங்கேற்றதால், பொது மக்களுக்கு இடையூடு ஏற்படுத்திய குற்றவாளிகள் என ஜனநாயக ஆதரவு செயற்பாட்டாளர்கள் 9 பேருக்கு குற்றம் உறுதி செய்யப்பட்டுள்ளது.\\nகட்டுரை (அதிகபட்சம் 500 எழுத்துகள்):","targets":"மூன்று முக்கிய செயற்பாட்டாளர்கள்\n\nஇதிலுள்ள மூன்று முக்கிய செயற்பாட்டாளர்கள் ஹாங்காங் ஜனநாயக ஆதரவு இயக்கத்தின் முன்னணி தலைவர்களாக பார்க்கப்படுகிறார்கள். \n\n2014ம் ஆண்டு நடைபெற்ற \"அம்ப்ரல்லா இயக்கத்தில்\" அவர்கள் ஈடுபட்டதற்காக ஏழு ஆண்டுகள் வரை சிறைத்தண்டனை பெறலாம். \n\nஅப்போது, தங்களுடைய தலைவரை தாங்களே தேர்ந்தெடுப்போம் என்ற கோரி ஹாங்காங்கில் ஆயிரக்கணக்கானோர் பேரணி நடத்தினர். \n\n\"ஆக்குப்பை டிரியோ\" என்று அழைக்கப்படும் 60 வயதாகும் சமூகவியல் பேராசிரியர் சென் கின்-மேன், 54 வயதாகும் சட்ட பேராசிரியர் பென்னி"} {"inputs":"கீழே உள்ள தலைப்பு மற்றும் கட்டுரையின் சுருக்கம் கொடுக்கப்பட்டால், ஒரு சிறு கட்டுரையை அல்லது நீண்ட கட்டுரையின் தொடக்கத்தை உருவாக்கவும். தலைப்பு: ஹாங்காங்கில் வெடித்தது வன்முறை - குவியும் போராட்டக்காரகள் தொடரும் பதற்றம்\\nசுருக்கம்: பல தசாப்தங்களுக்குப்பிறகு, ஹாங்காங்கில் நிகழ்ந்த மிக மோசமான வன்முறை சம்பவங்களை அடுத்து அங்கிருக்கும் சில அரசு அலுவலங்களை அதிகாரிகள் மூடியுள்ளனர்.\\nகட்டுரை (அதிகபட்சம் 500 எழுத்துகள்):","targets":"இன்று காலை (வியாழக்கிழமை) முதலே, மிகப்பெரிய அளவிலான கூட்டம் ஹாங்காங் அரசு அலுவலகங்களை சுற்றி சிதற ஆரம்பித்துள்ளனர். நேற்றைய தினம், இந்த பகுதியில்தான் போலீஸ் மற்றும் போராட்டக்காரர்கள் இடையே மோதல் வெடித்தது. \n\nஹாங்காங்கில் குற்றவாளிகள் என சந்தேகிக்கும் நபரை தைவான், சீனாவிடம் ஒப்படைக்கும் திட்டத்துக்கு எதிராகத்தான் தற்போது இந்த போராட்டம் வெடித்துள்ளது. \n\nஆனால், இந்த சட்ட திருத்தத்தை செய்யும் முடிவிலிருந்து இதுவரை ஹாங்காங் பின்வாங்கவில்லை. \n\nபோராட்டம் நடக்கும் பகுதிகள்\n\nநேற்றைய தினம், சட்டமன்ற கவுன்"} {"inputs":"கீழே உள்ள தலைப்பு மற்றும் கட்டுரையின் சுருக்கம் கொடுக்கப்பட்டால், ஒரு சிறு கட்டுரையை அல்லது நீண்ட கட்டுரையின் தொடக்கத்தை உருவாக்கவும். தலைப்பு: ஹாஜி மஸ்தான்: சுமை தூக்கும் தொழிலாளி நிழல் உலக மன்னன் ஆன கதை\\nசுருக்கம்: மும்பை நிழலுகத்தை ஒரு காலத்தில் ஆட்சி செய்திருக்கிறார் தமிழகத்தைப் பூர்விகமாகக் கொண்ட ஹாஜி மஸ்தான். யார் இந்த ஹாஜி மஸ்தான்? தமிழகத்தில் பிறந்த அவர் மும்பை நிழல் உலக மன்னனாக மாறியது எப்படி?.\\nகட்டுரை (அதிகபட்சம் 500 எழுத்துகள்):","targets":"ஹாஜி மஸ்தானின் கதை சுவாரஸ்யமானது. அதை இரண்டு பகுதிகளாக வழங்குகிறோம். \n\nஅது 1980 ஆம் ஆண்டின் ஜுன் மாதத்தின் ஒரு ஆயாசமான நாள். காற்றுடன் கூடிய கனமழை பெய்துக் கொண்டிருக்கிறது.\n\nமும்பையின் பணக்கார பகுதியான படேர் சாலையில் உள்ள பங்களாவிலிருந்து ஒரு கருப்பு நிற மெர்சிடஸ் கார் வெளியே வருகிறது.\n\nகார் சென்றதை அந்த பங்களாவின் பால்கனியில் நின்றுக் கொண்டிருந்த ஒரு நபர் பார்த்துக் கொண்டிருக்கிறார். அவரை பார்ப்பதற்கு கொஞ்சம் கவலையுடன் இருப்பது போல தெரிகிறது. \n\nஅவர் தான் அணிந்திருந்த வெள்ளை நிற குர்தாவின் சட்டை"} {"inputs":"கீழே உள்ள தலைப்பு மற்றும் கட்டுரையின் சுருக்கம் கொடுக்கப்பட்டால், ஒரு சிறு கட்டுரையை அல்லது நீண்ட கட்டுரையின் தொடக்கத்தை உருவாக்கவும். தலைப்பு: ஹாத்ரஸ் கூட்டு பாலியல் வல்லுறவு: உ.பி அரசுக்கு மனித உரிமைகள் ஆணையம் நோட்டீஸ்\\nசுருக்கம்: உத்தர பிரதேச மாநிலம் ஹாத்ரஸில் 19 வயது பட்டியலின பெண் கூட்டுப்பாலியலுக்கு ஆளாகி கடுமையான காயங்களுடன் செவ்வாய்க்கிழமை உயிரிழந்த சம்பவத்தில், அம்மாநில அரசிடம் விளக்கம் கேட்டு தேசிய மனித உரிமைகள் ஆணையம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது.\\nகட்டுரை (அதிகபட்சம் 500 எழுத்துகள்):","targets":"உறவினர்கள் மட்டுமல்லாது செயல்பாட்டாளர்களும் மருத்துவமனை முன்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.\n\nஇது தொடர்பாக ஊடகங்களில் வெளியானதகவல்களில், பாதிக்கப்பட்ட பெண்ணின் உடல்நிலை தொடர்பாக மாவட்ட ஆட்சியர் விவரித்தது, மாவட்ட காவல் கண்காணிப்பாளர் தெரிவித்தது ஆகியவை தொடர்பாகவும், அந்த பெண்ணின் சடலத்தை அதிகாலை 3 மணியளவில் தகனம் செய்ய உறவினர்கள் கட்டாயப்படுத்தப்பட்டார்கள் என்றும் கூறப்ப்டடிருந்தது. \n\nஇந்த சம்பவங்கள் மிகவும் வலியைத் தருபவையாக உள்ளன என்று கூறியுள்ள மனித உரிமைகள் ஆணையம், மிகவும் கொடூரமாக துன்புறுத்தப"} {"inputs":"கீழே உள்ள தலைப்பு மற்றும் கட்டுரையின் சுருக்கம் கொடுக்கப்பட்டால், ஒரு சிறு கட்டுரையை அல்லது நீண்ட கட்டுரையின் தொடக்கத்தை உருவாக்கவும். தலைப்பு: ஹாத்ரஸ் பாலியல் வல்லுறவு சம்பவம்: மாவட்ட எஸ்.பி, டிஎஸ்பி, ஆய்வாளர் உட்பட 5 பேர் பணி இடைநீக்கம்\\nசுருக்கம்: உத்தர பிரதேசத்தின் ஹாத்ரஸ் மாவட்டத்தில் 19 வயது பெண் பாலியல் வல்லுறவுக்கு ஆளானதாக கூறப்பட்ட விவகாரத்தில் அந்த வழக்கை விசாரித்து வந்த மாவட்ட காவல் கண்காணிப்பாளர், துணை கண்காணிப்பாளர், காவல் ஆய்வாளர் உள்பட 5 பேர் பணி இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.\\nகட்டுரை (அதிகபட்சம் 500 எழுத்துகள்):","targets":"இந்த விவகாரத்தில் மாநில அரசு நியமித்துள்ள சிறப்பு புலனாய்வுக்குழு அளித்த முதல் கட்ட அறிக்கை அடிப்படையில், மாவட்ட கண்காணிப்பாளர் பணியில் இருந்து இடை நீக்கம் செய்ய மாநில உள்துறை உத்தரவிட்டுள்ளதாக தகவல் வந்துள்ளது. \n\nஇது தொடர்பாக உத்தர பிரதேச உள்துறை வெளியிட்டுள்ள உத்தரவில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் விக்ராந்த் வீர், துணை காவல் கண்காணிப்பாளர் ராம் ஷ்ப்த், ஆய்வாளர் தினேஷ் குமார் வர்மா, உதவி ஆய்வாளர் ஜக்வீர் சிங், தலைமை காவலர் மகேஷ் பால் ஆகியோர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளதாக கூறப்பட்டுள்ளது."} {"inputs":"கீழே உள்ள தலைப்பு மற்றும் கட்டுரையின் சுருக்கம் கொடுக்கப்பட்டால், ஒரு சிறு கட்டுரையை அல்லது நீண்ட கட்டுரையின் தொடக்கத்தை உருவாக்கவும். தலைப்பு: ஹாத்ரஸ் வழக்கு: \"குற்றவாளிகளை தூக்கில் போடுங்கள்\" - டெல்லி முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவால்\\nசுருக்கம்: உத்தர பிரதேச மாநிலத்தின் ஹாத்ரஸில் பாலியல் வல்லுறவு செய்யப்பட்டதாக கூறப்பட்ட பெண் உயிரிழந்த சம்பவத்தில் குற்றவாளியை தூக்கில் போடுங்கள் என்று டெல்லி முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவால் வலியுறுத்தியுள்ளார்.\\nகட்டுரை (அதிகபட்சம் 500 எழுத்துகள்):","targets":"டெல்லி ஜந்தர் மந்தரில் வெள்ள்கிழமை (அக்டோபர் 2) மாலையில் நடந்த ஆர்ப்பாட்டத்தில் பேசும் முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவால்\n\nஇந்த விவகாரம் தொடர்பாக டெல்லி ஜந்தர் மந்தரில் ஆம் ஆத்மி கட்சி, பீம் ஆர்மி உள்ளிட்ட கட்சிகள் இணைந்து வெள்ளிக்கிழமை மாலை ஆர்ப்பாட்டம் நடத்தின.\n\nஇதில் கலந்து கொண்ட அரவிந்த் கேஜ்ரிவால், இந்தியாவில் அடிக்கடி இதுபோன்ற பாலியல் வல்லுறவு சம்பவங்கள் நடக்கின்றன. அவை உத்தர பிரதேசத்திலோய மத்திய பிரதேசத்திலோ, ராஜஸ்தானிலோ, மும்பையிலோ, டெல்லியிலோ என எங்கு நடந்தாலும், அதில் யாரும் அரசியல் செய்யக்"} {"inputs":"கீழே உள்ள தலைப்பு மற்றும் கட்டுரையின் சுருக்கம் கொடுக்கப்பட்டால், ஒரு சிறு கட்டுரையை அல்லது நீண்ட கட்டுரையின் தொடக்கத்தை உருவாக்கவும். தலைப்பு: ஹாரி, மேகன் மெர்கலுக்கு நாங்கள் செலவு செய்யமாட்டோம்: டிரம்ப் மற்றும் பிற செய்திகள்\\nசுருக்கம்: கனடாவில் இருந்து அமெரிக்கா வந்துள்ள பிரிட்டன் இளவரசர் ஹாரி மற்றும் மேகனின் பாதுகாப்பு செலவினங்களை அமெரிக்கா ஏற்காது என அதிபர் டிரம்ப் தெரிவித்துள்ளார்.\\nகட்டுரை (அதிகபட்சம் 500 எழுத்துகள்):","targets":"பிரிட்டன் அரசியுடன் தான் நல்ல நட்பு பாராட்டுவதாக தனது ட்விட்டர் பக்கத்தில் குறிப்பிட்டுள்ள அதிபர் டிரம்ப், இளவரசர் ஹாரி மற்றும் மேகனுக்கான பாதுகாப்பு செலவினங்களுக்கு அவர்களே பொறுப்பேற்க வேண்டும் என்றும் குறிப்பிட்டுள்ளார். \n\nஏற்கனவே அமெரிக்காவின் பொது பாதுகாப்பு நிதியை தாங்கள் கோர போவதில்லை என ஹாரி மற்றும் அவரது மனைவி மேகன் அறிவித்திருந்தனர். \n\nதற்போது கொரோனா வைரஸ் பரவுகிற காரணத்தால், மேகனின் சொந்த ஊரான கலிஃபோர்னியாவிற்கு இந்த தம்பதிகள் இடம்பெயர்ந்துள்ளனர். மார்ச் 31ம் தேதி முதல் இவர்கள் பிரிட்ட"} {"inputs":"கீழே உள்ள தலைப்பு மற்றும் கட்டுரையின் சுருக்கம் கொடுக்கப்பட்டால், ஒரு சிறு கட்டுரையை அல்லது நீண்ட கட்டுரையின் தொடக்கத்தை உருவாக்கவும். தலைப்பு: ஹார்வர்டை தொடர்ந்து லண்டனில் தமிழ் இருக்கை; மக்களுக்கு என்ன பயன்?\\nசுருக்கம்: ஹார்வர்ட் பல்கலைக்கழகத்தைத் தொடர்ந்து லண்டன் பல்கலைக்கழகத்திலும் தமிழ் இருக்கையை அமைப்பதற்கான பணிகள் தொடங்கியுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.\\nகட்டுரை (அதிகபட்சம் 500 எழுத்துகள்):","targets":"கடந்த சில வருடங்களாகவே உலகம் முழுவதுமுள்ள தமிழர்களிடையே தமிழ் மொழி சார்ந்த எழுச்சி அதிகரித்துள்ளதாக பரவலாக பேசப்படுகிறது. அதிலும், குறிப்பாக ஜல்லிக்கட்டுக்கான போராட்டத்தை அடுத்து, உலகம் முழுவதுமுள்ள தமிழர்கள் ஒன்றிணைந்த ஒரு விடயம் என்றால் அது அமெரிக்காவிலுள்ள ஹார்வர்ட் பல்கலைக்கழகத்தில் தமிழ் இருக்கையை அமைக்கும் முயற்சியே என்று கருதப்படுகிறது. \n\nஹார்வர்ட் பல்கலைக்கழகத்தில் தமிழ் இருக்கையை அமைப்பதற்காக நிதி முழுவதுமாக திரட்டப்பட்டு அதற்கான விழாவும் வட அமெரிக்க தமிழ்ச் சங்கத்தின் ஆண்டு விழாவில் சம"} {"inputs":"கீழே உள்ள தலைப்பு மற்றும் கட்டுரையின் சுருக்கம் கொடுக்கப்பட்டால், ஒரு சிறு கட்டுரையை அல்லது நீண்ட கட்டுரையின் தொடக்கத்தை உருவாக்கவும். தலைப்பு: ஹார்வர்ட் தமிழ் இருக்கைக்கு நன்கொடை: தமிழின் பெயரால் அரசியல் ஆதாயமா?\\nசுருக்கம்: ஹார்வர்ட் பல்கலைக்கழகத்தில் தமிழ் இருக்கை ஏற்படுத்துவதற்கு தொடர்ந்து நன்கொடைகள் கொடுக்கப்பட்டு வருகிறது. \n\n\\nகட்டுரை (அதிகபட்சம் 500 எழுத்துகள்):","targets":"ஹார்வர்ட் பல்கலைக்கழகம்\n\nஇந்த முயற்சி தமிழ் மொழியை வளப்படுத்த உதவுமா? வெறும் அரசியல் ஆதாயம் பெறும் நடவடிக்கையா? என்று பிபிசி தமிழின் வாதம் விவாதம் பகுதியில் கேட்டிருந்தோம். \n\nஅதற்கு நேயர்கள் பதிவிட்ட கருத்துகளில் சிலவற்றை தொகுத்து வழங்குகிறோம்.\n\nTwitter பதிவின் முடிவு, 1\n\n\"உலக தொன்மை மொழிகளில் வாழும் மொழியாகவும், பெரும்பாலான உலக, இந்திய மொழிகளுக்குத் தாயாகவும் விளங்கும் தமிழ்மொழிக்கு உலக அரங்கில் மற்றுமொரு சிறப்பு அங்கிகாரம் கிடைப்பதற்கு ஹார்வர்ட் பல்கலைக்கழக இருக்கை அமையும் என்பதில் எந்தவிதமான"} {"inputs":"கீழே உள்ள தலைப்பு மற்றும் கட்டுரையின் சுருக்கம் கொடுக்கப்பட்டால், ஒரு சிறு கட்டுரையை அல்லது நீண்ட கட்டுரையின் தொடக்கத்தை உருவாக்கவும். தலைப்பு: ஹாலிவுட் பாணியில் ஹெலிகாப்டர் மூலம் சிறையிலிருந்து தப்பித்த கேங்க்ஸ்டர்\\nசுருக்கம்: பாரிஸ் சிறையில் இருந்து ஹெலிகாப்டர் மூலம் மோசமான கைதி ஒருவர் தப்பியுள்ளதாக ஃபிரான்ஸ் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.\\nகட்டுரை (அதிகபட்சம் 500 எழுத்துகள்):","targets":"ரிடொனி வைத் தப்பிக்க ஏதுவாக சிறையின் நுழைவு வாயிலில் இருந்தவர்களை, ஆயுதங்களுடன் இருந்த பல நபர்கள் திசை திருப்பினர். அப்போது ஒரு ஹெலிகாப்டர் முற்றப்பகுதியில் தரையிரங்கியது. \n\nதிருட முயற்சித்து அது தோல்வியுற்று, அப்போது காவல்துறை அதிகாரி ஒருவர் கொல்லப்பட்டதற்காக 46 வயதான வைத், 25 வருடங்கள் சிறை தண்டனையை அனுபவித்து வருகிறார்.\n\nவைத் தப்பிக்க முயற்சி செய்தது இது இரண்டாவது முறையாகும். \n\nமுன்னதாக 2013ல் சிறை பாதுகாவலர்களை பிடித்து வைத்துக் கொண்டு, டைனமைட் மூலம் கதவுகளை உடைத்து தப்பிக்க முயற்சி செய்திர"} {"inputs":"கீழே உள்ள தலைப்பு மற்றும் கட்டுரையின் சுருக்கம் கொடுக்கப்பட்டால், ஒரு சிறு கட்டுரையை அல்லது நீண்ட கட்டுரையின் தொடக்கத்தை உருவாக்கவும். தலைப்பு: ஹிட்லர் வரைந்த ஓவியங்கள் 4 லட்சம் யூரோக்களுக்கு விற்பனை\\nசுருக்கம்: அடால்ஃப் ஹிட்லர் வரைந்த வாட்டர் கலர் ஓவியங்கள் ஜெர்மனியில் நடைபெற்ற ஏலத்தில் நான்கு லட்சம் யூரோக்களுக்கு விற்கப்பட்டுள்ளன. \n\n\\nகட்டுரை (அதிகபட்சம் 500 எழுத்துகள்):","targets":"இந்த மாளிகை பிரபலமான சுற்றுலாத் தலமாத் திகழ்கிறது\n\nபவேரியாவிலுள்ள ந்யூஷ்வான்ஸ்டைன் மாளிகை ஓவியமே மிக அதிகமாக ஒரு லட்சம் யூரோக்களுக்கு விற்பனையாகியுள்ளது.\n\nஅதை சீனாவிலுள்ள ஒருவர் வாங்கியுள்ளார். இந்த விற்பனை கடந்த சனிக்கிழமை நடைபெற்றது.\n\nஇது தவிர நியூரம்பெர்கில் நடைபெற்ற மற்றொரு நிகழ்வில், ஹிட்லர் மலர்க்கொத்து ஒன்றை வரைந்து அதில் கையெழித்திட்டிருந்த ஓவியம் 72,000 யூரோக்களுக்கு விற்பனையானது.\n\nகடந்த ஆண்டும் ஹிட்லர் 1914 ஆம் ஆண்டு வரைந்த வாட்டர் கலர் ஓவியங்கள் 129,000 யூரோக்களுக்கு ஏலத்தில் எடுக்கப்"} {"inputs":"கீழே உள்ள தலைப்பு மற்றும் கட்டுரையின் சுருக்கம் கொடுக்கப்பட்டால், ஒரு சிறு கட்டுரையை அல்லது நீண்ட கட்டுரையின் தொடக்கத்தை உருவாக்கவும். தலைப்பு: ஹிட்லர் வரைந்த ஓவியம் கிழிப்பு\\nசுருக்கம்: இத்தாலி அருங்காட்சியகத்தில் வைக்கப்பட்டு இருந்த, ஹிட்லர் வரைந்த ஓவியத்தை ஸ்குரூடிரைவர் மூலம் ஒருவர் கிழித்தார்.\\nகட்டுரை (அதிகபட்சம் 500 எழுத்துகள்):","targets":"நவம்பர் 19 வரை நடக்கும் கண்காட்சியில் இந்த ஓவியம் இடம்பெற்றுள்ளது.\n\nநாசி தலைவரின் ஓவியம், பொதுமக்களுக்கான இடத்தில் காட்சிப்படுத்தப்பட்டுள்ளதால் கோபமடைந்த 40 வயதுடைய ஒருவர் இந்த தலைப்பிடப்படாத ஓவியத்தை கிழித்தார் என்று, கொரியாரே டெல்லா சேரா என்னும் பத்திரிக்கை குறிப்பிட்டுள்ளது.\n\n\"பைத்தியக்காரத்தனத்திற்கான அருங்காட்சியகம்\" என்று பெரியரிப்பட்ட கண்காட்சி நிகழ்ச்சிக்காக, கர்டா ஏரிக்கரையின் அருகில் உள்ள சலோ அருங்காட்சியகத்தில், தனியார் சேகரிப்பாளர் இந்த ஓவியத்தை காட்சிப்படுத்த கடனாக வாங்கியிருந்தார்."} {"inputs":"கீழே உள்ள தலைப்பு மற்றும் கட்டுரையின் சுருக்கம் கொடுக்கப்பட்டால், ஒரு சிறு கட்டுரையை அல்லது நீண்ட கட்டுரையின் தொடக்கத்தை உருவாக்கவும். தலைப்பு: ஹிமா தாஸ்: தடைகளை தாண்டி தங்கம் வென்ற வீராங்கனை\\nசுருக்கம்: 18 வயது ஹிமா தாஸ் சர்வதேச தடகள கழகத்தின் 20 வயதுக்கு உட்பட்டோருக்கான 400 மீட்டர் ஓட்டப் பந்தயத்தில் தங்கப் பதக்கம் வென்றார். இந்த சாதனையை படைத்த முதல் இந்திய பெண் ஹிமா தாஸ், ஏழு வயதிலேயே விசாரணைக்காக போலீஸ் ஸ்டேஷனுக்கு சென்றது ஏன் தெரியுமா? \n\n\\nகட்டுரை (அதிகபட்சம் 500 எழுத்துகள்):","targets":"ஹிமா தாஸ்\n\nஇயல்பிலேயே விளையாட்டு ஆர்வம் கொண்டிருந்த ஹிமா தாஸ், சிறுமியாக இருக்கும்போதே போலீஸ் ஸ்டேஷனுக்கு விசாரணைக்காக அழைத்துச் செல்லப்பட்டார் என்பது உங்களுக்கு தெரியுமா?\n\n2007ஆம் ஆண்டு நடைபெற்ற நிகழ்வு இது. அசாம் மாநிலம் நெளகாவ் மாவட்டத்தில் மழைக்கால மாலைப் பொழுது. காந்துலிமாரி கிராமத்தில் சண்டை போடும் சப்தம் கேட்டு வீட்டிலிருந்து வெளியே ஓடிவந்தார் ரஞ்சித் தாஸ்.\n\nவீட்டு வாசலில் சிறுவன் ஒருவன் வலது கையைப் பிடித்தவாறே அரற்றிக் கொண்டிருந்தான். அவன் அருகில் நின்று அவனுக்கு புரிய வைக்கும் முயற்சிய"} {"inputs":"கீழே உள்ள தலைப்பு மற்றும் கட்டுரையின் சுருக்கம் கொடுக்கப்பட்டால், ஒரு சிறு கட்டுரையை அல்லது நீண்ட கட்டுரையின் தொடக்கத்தை உருவாக்கவும். தலைப்பு: ஹெச்.ராஜா நாராயணசாமிக்கு பதிலடி - 'காங்கிரஸ்காரர்கள் இத்தாலி பெண்ணின் அடிமை'\\nசுருக்கம்: தமிழக அரசை நரேந்திர மோதியின் அடிமை ஆட்சி என்று விமர்சித்த புதுச்சேரி முதல்வர் நாராயணசாமியை இத்தாலிப் பெண்ணின் அடிமை என்று கடுமையாக பதில் விமர்சனம் செய்துள்ளார் பாரதிய ஜனதா கட்சியின் தேசியச் செயலாளர் ஹெச்.ராஜா.\\nகட்டுரை (அதிகபட்சம் 500 எழுத்துகள்):","targets":"நீட் தேர்விற்கு எதிராக திராவிடர் கழகம் நேற்று நடத்திய பொதுக்கூட்டத்தில் பேசிய புதுச்சேரி முதல்வர் நாராயணசாமி, \"மத்திய அரசை எதிர்த்து தமிழகத்தில் இருந்து எதற்கும் குரல் கொடுத்ததில்லை, இதன் மூலம் தமிழகத்தில் நரேந்திர மோதி அரசின் அடிமையாட்சி நடப்பது தெரிகிறது,\" என்று பேசியிருந்தார். \n\nஇந்நிலையில் பாஜக தேசிய செயலாளர் ஹெச்.ராஜா கடலூர் பொதுக்கூட்டத்திற்கு செல்லும் வழியில் விழுப்புரம் மாவட்டம் திருச்சிற்றமபலத்தில் உள்ள பாஜக நிர்வாகிகளை சந்திப்பதற்காக சென்றிருந்தார். \n\nபாஜக நிர்வாகிகளை சந்தித்த பின"} {"inputs":"கீழே உள்ள தலைப்பு மற்றும் கட்டுரையின் சுருக்கம் கொடுக்கப்பட்டால், ஒரு சிறு கட்டுரையை அல்லது நீண்ட கட்டுரையின் தொடக்கத்தை உருவாக்கவும். தலைப்பு: ஹெச்ஐவி பரவல் தடுப்புக்கு மத தலைவர்களின் முக்கிய பங்கு\\nசுருக்கம்: ஹெச்ஐவி பரவுவதை தடுப்பதில் மத தலைவர்கள் முக்கிய பங்காற்றலாம் என்று தான்சானியாவில் நடத்தப்பட்ட அறிவியல் ஆய்வுகள் தெரிவிக்கின்றன. \n\n\\nகட்டுரை (அதிகபட்சம் 500 எழுத்துகள்):","targets":"மத குருக்கள் சுன்னத்து செய்துகொள்வது பற்றி அவர்களின் சமூகங்களிடம் கலந்துரையாடினால், ஒரு மில்லியனுக்கு மேலானோர் சுன்னத்து செய்துகொள்ள சம்மதிக்கலாம் என்று அமெரிக்காவின் கோர்நெல் மற்றும் தான்சானியாவின் மவான்ஸா பல்கலைக்கழகங்களின் விஞ்ஞானிகளால் நடத்தப்பட்டுள்ள இந்த ஆய்வில் தெரியவந்துள்ளது. \n\nசுன்னத்து செய்துகொள்வது இயல்பான, வேற்றுப்பாலின உணர்வுடைய ஆண்களிடம் ஹெச்ஐவி பரவுவதை சுமார் 60 சதவீதம் குறைக்கிறது என்று உலக சுகாதார நிறுவனம் குறிப்பிடுகிறது. \n\nஇந்த ஆய்வின் முடிவுகள் \"த லென்செட்\" என்ற மருத்துவ இதழ"} {"inputs":"கீழே உள்ள தலைப்பு மற்றும் கட்டுரையின் சுருக்கம் கொடுக்கப்பட்டால், ஒரு சிறு கட்டுரையை அல்லது நீண்ட கட்டுரையின் தொடக்கத்தை உருவாக்கவும். தலைப்பு: ஹைட்ரோ கார்பன் எதிர்ப்பு போராட்டக் குழுவுக்கு முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி உறுதி\\nசுருக்கம்: ஹைட்ரோ கார்பன் திட்டத்தை கை விட வேண்டும் என கடந்த 14 நாட்களாக போராட்டங்கள் நடந்து வரும் நிலையில், தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமியை நெடுவாசல் போராட்ட குழுவினர் இன்று (புதன்கிழமை) தமிழக தலமைச் செயலகத்தில் சந்தித்து தங்ககள் கோரிக்கையை வலியுறுத்தினர். \n\n\\nகட்டுரை (அதிகபட்சம் 500 எழுத்துகள்):","targets":"நெடுவாசல் போராட்ட குழுவினர் - தமிழக முதல்வர் சந்திப்பு\n\nஇந்த சந்திப்பின் பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய நெடுவாசல் போராட்ட குழுவின் ஒருங்கிணைப்பாளர் சி. வேலு கூறுகையில், ''மக்களையும், விவசாயத்தையும் பாதிக்கும் நெடுவாசல் ஹைட்ரோ கார்பன் திட்டத்தை கைவிட வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை நாங்கள் முதல்வரிடம் சமர்ப்பித்தோம்'' என்று கூறினார். \n\nஹைட்ரோ கார்பன் திட்டம் தொடர்பாக மக்களிடம் கருத்துக் கேட்பு கூட்டம் நடத்தப்பட்டதா என்று கேள்விக்கு பதிலளித்த சி. வேலு, ''இது தொடர்பாக எந்த ஆலோசனை கூட்டம"} {"inputs":"கீழே உள்ள தலைப்பு மற்றும் கட்டுரையின் சுருக்கம் கொடுக்கப்பட்டால், ஒரு சிறு கட்டுரையை அல்லது நீண்ட கட்டுரையின் தொடக்கத்தை உருவாக்கவும். தலைப்பு: ஹைட்ரோ கார்பன் திட்டத்திற்கு எதிரான நெடுவாசல் போராட்டம் தற்காலிகமாக ஒத்திவைப்பு\\nசுருக்கம்: தமிழ்நாட்டில் காவிரி டெல்டா பகுதிகளில் திட்டமிடப்பட்டிருந்த ஹைட்ரோ கார்பன் திட்டத்திற்கு எதிராக புதுக்கோட்டை மாவட்டத்தின் நெடுவாசல் பகுதியில் நடந்து வந்த போராட்டம் , தற்காலிகமாக ஒத்திவைக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. \n\n\\nகட்டுரை (அதிகபட்சம் 500 எழுத்துகள்):","targets":"ஹைட்ரோகார்பன் திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து உண்ணாவிரத போராட்டம்\n\nநெடுவாசலில் தொடரும் போராட்டம்: குறையாத கூட்டம் (புகைப்படத் தொகுப்பு)\n\nதாற்காலிகமாக அமைதி\n\nஇந்தியா முழுவதுமாக 31 இடங்களில் சிறிய அளவில் ஹைட்ரோ கார்பன்கள் இருப்பதாக அடையாளம் காணப்பட்டிருந்த நிலையில், புதுக்கோட்டை மாவட்டம் நெடுவாசலில் முதற்கட்டமாக பணிகள் துவங்கப்படவிருப்பதாக கடந்த பிப்ரவரி 15-ஆம் தேதி செய்திகள் வெளியாகின.\n\nஇதையடுத்து, அப்பகுதியைச் சேர்ந்த விவசாயிகள் இதற்குக் கடுமையான எதிர்ப்பைத் தெரிவித்தனர். பிறகு இந்த எதிர்ப்"} {"inputs":"கீழே உள்ள தலைப்பு மற்றும் கட்டுரையின் சுருக்கம் கொடுக்கப்பட்டால், ஒரு சிறு கட்டுரையை அல்லது நீண்ட கட்டுரையின் தொடக்கத்தை உருவாக்கவும். தலைப்பு: ஹைதராபாத் பாலியல் வல்லுறவு வழக்கு: அழுகிய உடல்களை மறு பிரேதப் பரிசோதனை செய்ய உத்தரவு\\nசுருக்கம்: ஹைதராபாத் பாலியல் வல்லுறவு மற்றும் கொலை வழக்கில் குற்றம் சாட்டப்பட்டு, பின்னர் காவல்துறை என்கவுண்டரில் உயிரிழந்த நான்கு பேரின் உடல்களையும் மறுபிரேத பரிசோதனை செய்து அவர்கள் குடும்பத்தினரிடம் ஒப்படைக்க தெலங்கானா உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.\\nகட்டுரை (அதிகபட்சம் 500 எழுத்துகள்):","targets":"நால்வரின் உடல்களை ஒப்படைப்பது குறித்து முடிவு செய்ய தெலங்கானா உயர் நீதிமன்றம் இன்று, சனிக்கிழமை, விசாரணை மேற்கொண்டது. இது தொடர்பாக காந்தி மருத்துவமனை கண்காணிப்பாளர் ஷ்ரவன் நீதிமன்றத்தில் ஆஜரானார். \n\nஹைதராபாத்தில் பெண் கால்நடை மருத்துவர் பாலியல் வல்லுறவுக்கு உட்படுத்தப்பட்டு கொல்லப்பட்ட வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட நான்கு நபர்களை காவல் துறையினர் டிசம்பர் 6 அன்று என்கவுண்டர் செய்தனர். \n\nஎன்கவுண்டர் செய்யப்பட்டவர்களின் உடல்கள் 2 டிகிரி செல்சியஸ் வெப்பநிலையில் பாதுகாக்கப்பட்டு வருகிறது. ஏற்கனவே உட"} {"inputs":"கீழே உள்ள தலைப்பு மற்றும் கட்டுரையின் சுருக்கம் கொடுக்கப்பட்டால், ஒரு சிறு கட்டுரையை அல்லது நீண்ட கட்டுரையின் தொடக்கத்தை உருவாக்கவும். தலைப்பு: ஹைதராபாத் ஹுசேன் சாகர் சிவா - “எத்தன பிணங்களை எடுத்தேன்னு தெரியாது, 114 பேர காப்பாத்தி இருக்கேன்”\\nசுருக்கம்: என் பெற்றோர் யார் என்று எனக்குத் தெரியாது. என் குழந்தை பருவத்தை பெரும்பாலும் வீதிகளில்தான் கழித்தேன். கொஞ்ச காலம் ஆதரவற்றோர் இல்லங்களிலும் இருந்தேன் என்கிறார் 'ஹுசேன் சாகர்' சிவா.\\nகட்டுரை (அதிகபட்சம் 500 எழுத்துகள்):","targets":"அவருக்கு என்ன வயது இருக்கும் என்று அவரால் உறுதியாகச் சொல்ல முடியவில்லை. காலப் போக்கில், இவர் ஒரு பெண்மணி மற்றும் அவரின் குழந்தைகளோடு வாழத் தொடங்குகிறார். அவர்களுக்கும் வீடு வாசல் என எதுவும் கிடையாது. அந்த பெண்மணியின் மகன்தான், சிவாவுக்கு நீச்சல் அடிக்க கற்றுக் கொடுக்கிறார்.\n\nஇன்று அந்த நீச்சல் திறனால், குட்டிப் பிரபலமாக, ஹுசேன் சாகர் பகுதிகளில் வலம் வந்து கொண்டிருக்கிறார்.\n\n40 ரூபாய்க்கு முதல் பிணம்\n\nசிவாவுக்கு சுமாராக 10 வயது இருந்த போது, ஒரு ஏரியில் இருந்து பிணத்தை எடுத்துக் கொடுக்க காவல் துறை"} {"inputs":"கீழே உள்ள தலைப்பு மற்றும் கட்டுரையின் சுருக்கம் கொடுக்கப்பட்டால், ஒரு சிறு கட்டுரையை அல்லது நீண்ட கட்டுரையின் தொடக்கத்தை உருவாக்கவும். தலைப்பு: ‘அடுத்து நீ தான்’ - பேரழகிக்கு வந்த கொலை மிரட்டல்\\nசுருக்கம்: கடந்த சில மணி நேரங்களில் நிகழ்ந்த உலக நடப்புகளில் சிலவற்றை தொகுத்து வழங்குகிறோம். \n\nகொலை மிரட்டல் \n\n\\nகட்டுரை (அதிகபட்சம் 500 எழுத்துகள்):","targets":"முன்னாள் 'மிஸ் இராக்' ஒருவர் தமக்கு கொலை மிரட்டல் தொடர்ந்து வருவதாக தெரிவித்துள்ளார். இராக் மாடல் தாரா கடந்த வாரம் வியாழக்கிழமை அடையாளம் தெரியாத நபர்களால் பாக்தாத்தில் சுட்டு கொல்லப்பட்டார். அடுத்து உன்னை தான் கொல்லப் போகிறோம் என்று தொடர் கொலை மிரட்டல் வருவதாக மிஸ் இராக் பட்டம் வென்ற சிமா காசிம் ஒரு நேரலை நிகழ்ச்சியில் கூறி உள்ளார்.\n\nஇரானில் கள்ளச்சாராய மரணங்கள்\n\nஇரானில் கெட்டுப் போன கள்ளச்சாராயத்தை அருந்தியதன் காரணமாக குறைந்தது 42 பேர் பலியானார்கள் என்று இரான் அரசு தகவல்கள் தெரிவிக்கின்றன. சு"} {"inputs":"கீழே உள்ள தலைப்பு மற்றும் கட்டுரையின் சுருக்கம் கொடுக்கப்பட்டால், ஒரு சிறு கட்டுரையை அல்லது நீண்ட கட்டுரையின் தொடக்கத்தை உருவாக்கவும். தலைப்பு: ‘என்னை தற்கொலைக்கு தூண்டுகிறார்கள்’ - பேராசிரியை நிர்மலாதேவி வழக்கில் கதறி அழுத பேராசிரியர்\\nசுருக்கம்: இன்றைய நாளிதழ்களில் வெளியான சில முக்கியச் செய்திகள் சிலவற்றைத் தொகுத்தளிக்கிறோம். \n\nஇந்து தமிழ்: 'பேராசிரியை நிர்மலாதேவி வழக்கில் தற்கொலைக்கு தூண்டுகிறார்கள்' \n\n\\nகட்டுரை (அதிகபட்சம் 500 எழுத்துகள்):","targets":"அருப்புக்கோட்டை உதவிப் பேராசிரியை நிர்மலாதேவி வழக்கில் கைதுசெய்யப்பட்டுள்ள உதவிப் பேராசிரியர் முருகன், சிறையில் அடைத்து வைத்து தற்கொலைக்குத் தூண்டி எனது வாழ்க்கையை முடிக்கப் பார்க்கிறார்கள் என நீதிமன்ற வளாகத்தில் கதறினார் என்கிறது இந்து தமிழ் நாளிதழ் செய்தி. \n\n\"அருப்புக்கோட்டையைச் சேர்ந்த தனியார் கல்லூரியில் உதவிப் பேராசிரியையாகப் பணிபுரிந்தவர் நிர்மலாதேவி. இவர் மொபைல் போனில் மாணவிகளிடம் பாலியல்ரீதியில் பேசியதாக ஏப்ரல் 16-ம் தேதி கைது செய்யப்பட்டார்.இவரது வாக்குமூலத்தின் அடிப்படையில் மதுரை காமரா"} {"inputs":"கீழே உள்ள தலைப்பு மற்றும் கட்டுரையின் சுருக்கம் கொடுக்கப்பட்டால், ஒரு சிறு கட்டுரையை அல்லது நீண்ட கட்டுரையின் தொடக்கத்தை உருவாக்கவும். தலைப்பு: ‘காதலனை ஏவி கணவன் கொலை’ - சமூக ஊடகம் என்ன நினைக்கிறது?\\nசுருக்கம்: திருமணமான ஒரே மாதத்தில் காதலனை ஏவி கணவனை வெட்ட உதவிய பெண் என்ற செய்தி நேற்றைய செய்திதாள்களில் பிரதான இடத்தை பிடித்திருந்தது. \n\n\\nகட்டுரை (அதிகபட்சம் 500 எழுத்துகள்):","targets":"இதனிடையே அந்நபர் இறந்து விட்டதாக செய்திகள் வெளியாகியுள்ளது. \n\nஇத்தகைய சம்பவங்களுக்கு காரணம், விருப்பம் அறிந்து திருமணம் செய்யாத பெற்றோரா? முடிவெடுக்கத் தெரியாத பெண்களா? என நேற்றைய வாதம் விவாதம் பகுதியில் கேட்டிருந்தோம். அதற்கு நேயர்கள் தெரிவித்த கருத்துகள் இங்கே.\n\nதாமோதரன் ஃபேஸ்புக்கில், \" பொண்ணு அவங்க பெற்றோர் ரெண்டு பேருமே தான் காரணம்\" என்று தம் கருத்தை பதிவு செய்திருக்கிறார். \n\n\"திருமணத்திற்கு முன்னால் மணமகன் நேரடியாகவோ அல்லது டெலிபோன் மூலமாகவோ எந்த வித நிர்பந்தமும் இல்லாமல் மணப்பெண்ணின் விரு"} {"inputs":"கீழே உள்ள தலைப்பு மற்றும் கட்டுரையின் சுருக்கம் கொடுக்கப்பட்டால், ஒரு சிறு கட்டுரையை அல்லது நீண்ட கட்டுரையின் தொடக்கத்தை உருவாக்கவும். தலைப்பு: ‘கொள்ளைக்கு உதவிய லுங்கி’ - ரயில் கொள்ளை நடந்தது எப்படி?: சுவாரஸ்ய தகவல்கள்\\nசுருக்கம்: சேலம்-சென்னை எழும்பூர் ரயிலின் மேற்கூரை துளையிடப்பட்டு இந்தியன் ஓவர்சீஸ் வங்கிக்கு சொந்தமான பணம் கொள்ளையடிக்கப்பட்ட  கொள்ளை வழக்கில் ஈடுபட்ட இரு குற்றவாளிகள் குற்றப்பிரிவு குற்றப்புலனாய்வு துறையால் கடந்த வெள்ளிக்கிழமை (அக்டோபர் 12) சென்னையில் கைது செய்யப்பட்டனர். \n\nஇரண்டு வருடங்களுக்கு முன்பு\\nகட்டுரை (அதிகபட்சம் 500 எழுத்துகள்):","targets":"இரண்டு  வருடங்களுக்கு முன்பு ஆகஸ்டு மாதம்  8ஆம் தேதி இரவு சேலம்-சென்னை எழும்பூர் விரைவு ரயிலின் மூலம்  ரூபாய் 342 கோடி மதிப்புள்ள ரூபாய் நோட்டுகள் சேலம் இந்தியன் ஓவர்சீஸ் வங்கியிலிருந்து சென்னை ரிசர்வ் வங்கி கிளைக்கு எடுத்து செல்லப்பட்டது. \n\nபணம் வைக்கப்பட்டிருந்த வி.பி.எச்-08831 பெட்டி இணைக்கப்பட்ட இரயிலானது 8ஆம் தேதி இரவு 11 மணியளவில் சேலம் சந்திப்பிலிருந்து புறப்பட்டு , 9 ஆம் தேதி அதிகாலை 03.55 மணிக்கு சென்னை எழும்பூர் ரயில் நிலையம்  சென்றடைந்தது. 9ஆம் தேதி அன்று  காலை  10.55 மணியளவில் ரிசர"} {"inputs":"கீழே உள்ள தலைப்பு மற்றும் கட்டுரையின் சுருக்கம் கொடுக்கப்பட்டால், ஒரு சிறு கட்டுரையை அல்லது நீண்ட கட்டுரையின் தொடக்கத்தை உருவாக்கவும். தலைப்பு: ‘ஜியூஸ் கடவுளும், ஸ்பார்டா ராணியும்’: கிளர்ச்சியூட்டும் பழங்கால ரோம சுவரோவியம்\\nசுருக்கம்: கடந்த சில மணி நேரங்களில் நடந்த முக்கிய உலக நிகழ்வுகளை தொகுத்து வழங்குகிறோம். \n\nகிளர்ச்சியூட்டும் பழங்கால ஓவியம்\\nகட்டுரை (அதிகபட்சம் 500 எழுத்துகள்):","targets":"தொல்லியல் வல்லுநர்கள் இத்தாலியில் உள்ள பாம்பேயீல் கிளர்ச்சியூட்டும் ரோம சுவரோவியம் ஒன்றை கண்டுபிடித்துள்ளனர். கிரேக்க புராணங்களில் உள்ள லெடா மற்றும் அன்னப் பறவை அந்த சுவரோவியத்தில் உள்ளது. செல்வந்தர் வீட்டின் படுக்கறையின் சுவராக இருந்திருக்கலாமென இது நம்பப்படுகிறது. \n\nமுதலாம் நூற்றாண்டில் எரிமலை வெடித்த போது பாம்பேயீ நகரம் சாம்பலில் புதையுண்டது. தொல்லியல் ரீதியாக மிகவும் முக்கியத்துவம் வாயந்த நகரம் இது. ஜியூஸ் கடவுள் அன்னப்பறவையாக மாறி ஸ்பார்டா அரசியுடன் பாலியல் உறவு கொண்டதாக அந்த கிரேக்க பு"} {"inputs":"கீழே உள்ள தலைப்பு மற்றும் கட்டுரையின் சுருக்கம் கொடுக்கப்பட்டால், ஒரு சிறு கட்டுரையை அல்லது நீண்ட கட்டுரையின் தொடக்கத்தை உருவாக்கவும். தலைப்பு: ‘தி.மு.க.வில் என்னை சேர்க்கவில்லை என்றால்’ - மிரட்டும் அழகிரி\\nசுருக்கம்: இன்றைய நாளிதழ்களில் வெளியான சில முக்கியச் செய்திகள் சிலவற்றைத் தொகுத்தளிக்கிறோம்.\n\nதினத்தந்தி: ‘ தி.மு.க.வில் என்னை சேர்க்கவில்லை என்றால் ’ \n\n\\nகட்டுரை (அதிகபட்சம் 500 எழுத்துகள்):","targets":"தி.மு.க.வில் என்னை சேர்க்கவில்லை என்றால், பின் விளைவுகளை சந்திக்க வேண்டியது இருக்கும் என்று மு.க.அழகிரி கூறினார் தினத்தந்தி நாளிதழ் செய்தி. \n\n\"கட்சி தொண்டர்களின் விருப்பப்படி சென்னையில் 5-ந் தேதி பேரணி நடத்த உள்ளோம். கருணாநிதி இல்லை என்பதால் தான் தி.மு.க.வை காப்பாற்ற களம் இறங்கி உள்ளோம். தி.மு.க.வில் என்னை சேர்க்கவில்லை என்றால் அதற்கான பின்விளைவுகளை சந்திக்க வேண்டியது இருக்கும்\" என்று மதுரையில் நிருபர்களிடம் கூறியதாக விவரிக்கிறது அந்நாளிதழ் செய்தி. \n\n'இஸ்ரோ உதவி: ரூ.5½ கோடி கொள்ளையில் துப்பு து"} {"inputs":"கீழே உள்ள தலைப்பு மற்றும் கட்டுரையின் சுருக்கம் கொடுக்கப்பட்டால், ஒரு சிறு கட்டுரையை அல்லது நீண்ட கட்டுரையின் தொடக்கத்தை உருவாக்கவும். தலைப்பு: ‘’இது பேரணி அல்ல; போர் அணி’’ - குடியுரிமை சட்டத்தை எதிர்த்து தி.மு.க. கூட்டணி பேரணி\\nசுருக்கம்: மத்திய அரசின் குடியுரிமைத் திருத்தச் சட்டம் மற்றும் தேசிய குடிமக்கள் பதிவேட்டை எதிர்த்து தி.மு.கவும் அதன் தோழமைக் கட்சிகளும் மிகப் பெரிய பேரணி ஒன்றை சென்னையில் நடத்தியுள்ளனர்.\\nகட்டுரை (அதிகபட்சம் 500 எழுத்துகள்):","targets":"திங்கட்கிழமை காலை ஒன்பதரை மணியளவில் சென்னை எழும்பூரில் உள்ள சிஎம்டிஏ வளாகத்திற்கு அருகில் இந்தப் பேரணி துவங்குமென அறிவிக்கப்பட்டிருந்தது. பேரணியில் கலந்துகொள்வதற்காக பல்வேறு கட்சிகளின் தொண்டர்களும் காலை எட்டரை மணிக்கு முன்பிலிருந்தே அந்தப் பகுதியில் குவியத் துவங்கினர்.\n\nஇந்தப் பேரணிக்கு காவல்துறை அனுமதி அளிக்காத நிலையில், பேரணியைக் கண்காணிக்க காவல்துறைக்கு நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது. இதனால், பத்தாயிரத்திற்கும் மேற்பட்ட காவலர்கள், சிறப்புக் காவல் படையினர் கவச உடைகள், கலவரத் தடுப்பு வாகனங்களுடன"} {"inputs":"கீழே உள்ள தலைப்பு மற்றும் கட்டுரையின் சுருக்கம் கொடுக்கப்பட்டால், ஒரு சிறு கட்டுரையை அல்லது நீண்ட கட்டுரையின் தொடக்கத்தை உருவாக்கவும். தலைப்பு: ’ஆன்லைன் வகுப்புகளுக்கு இடைக்கால தடை விதிக்க முடியாது’: சென்னை உயர்நீதிமன்றம்\\nசுருக்கம்: தமிழகத்தில் ஆன்லைன் வகுப்புகளுக்கு இடைக்காலத் தடை விதிக்க முடியாது என சென்னை உயர்நீதிமன்றம் தெரிவித்துள்ளது.\\nகட்டுரை (அதிகபட்சம் 500 எழுத்துகள்):","targets":"கொரோனா ஊரடங்கு காரணமாக பள்ளிகள் திறக்கப்படாததால், தனியார் பள்ளிகள் ஆன்லைன் முறையில் பாடங்களை கற்பித்துவருகின்றன. ஆன்லைன் வகுப்புகளுக்கு எதிராக தொடரப்பட்ட இரண்டு வழக்குகளை விசாரித்த உயர்நீதிமன்ற நீதிபதிகள் எம்.எம்.சுந்தரேஷ் மற்றும் ஹேமலதா, ஆன்லைன் வகுப்புகளுக்கு இடைக்கால தடை விதிக்க முடியாது என தெரிவித்தனர். \n\n\n\n\n\n\n\n\n\nஆன்லைன் வகுப்புகள் தொடர்பாக எந்த வழிகாட்டுதலும் இல்லாததால், குழந்தைகள் நெடுநேரம் கணினி அல்லது செல்போன் பயன்படுத்தவேண்டியுள்ளது என வழக்கறிஞர் விமல் மோகன் வாதிட்டார். தனியார் பள்ளிக"} {"inputs":"கீழே உள்ள தலைப்பு மற்றும் கட்டுரையின் சுருக்கம் கொடுக்கப்பட்டால், ஒரு சிறு கட்டுரையை அல்லது நீண்ட கட்டுரையின் தொடக்கத்தை உருவாக்கவும். தலைப்பு: ’கொரோனா வைரஸுடன் வாழ நாம் பழகிக் கொள்ள வேண்டும்’ - இந்திய சுகாதாரத் துறை\\nசுருக்கம்: கொரோனா வைரஸுடன் நாம் வாழ பழகிக் கொள்ள வேண்டும் என்று மத்திய சுகாதாரத் துறையின் இணைச் செயலர் லாவ் அகர்வால் தெரிவித்துள்ளார்.\\nகட்டுரை (அதிகபட்சம் 500 எழுத்துகள்):","targets":"இன்று தனது வழக்கமான செய்தியாளர்கள் சந்திப்பில் பேசிய லாவ் அகர்வால், இந்தியாவில் 216 மாவட்டங்களில் ஒரு கொரோனா பாதிப்பு கூட பதிவாகவில்லை என்று தெரிவித்தார்.\n\nகொரோனா சிகிச்சைக்காக கிட்டத்தட்ட 5200 ரயில் பெட்டிகளை, ரயில்வேத்துறை தயார் செய்து வருவதாகவும் லாவ் அகர்வால் கூறியுள்ளார். \n\n''கொரோனா வைரஸ் தொற்று பரவலை தடுக்க அமல்படுத்தப்பட்ட முடக்கநிலையை தளர்த்துவது தொடர்பாகவும், புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் தங்கள் ஊர்களுக்கு திரும்புவது குறித்தும் நாம் தற்போது பேசி வருகிறோம். அதேவேளையில் இந்த வைரஸுடன், இந்த"} {"inputs":"கீழே உள்ள தலைப்பு மற்றும் கட்டுரையின் சுருக்கம் கொடுக்கப்பட்டால், ஒரு சிறு கட்டுரையை அல்லது நீண்ட கட்டுரையின் தொடக்கத்தை உருவாக்கவும். தலைப்பு: ’நிலவுக்கு செல்ல வாழ்க்கைத் துணை வேண்டும்’: ஜப்பான் தொழிலதிபரின் வினோத அறிவிப்பு\\nசுருக்கம்: எலான் மஸ்க்கின் ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனம், நிலவுக்கு மனிதர்களை சுற்றுலா அழைத்துச் செல்லும் திட்டத்தை வரும் 2023ஆம் ஆண்டு செயல்படுத்த உள்ளது. இந்த திட்டத்தில் முதன்முதலாக நிலவுக்குச் செல்ல தேர்ந்தெடுக்கப்பட்டவர், ஜப்பானைச் சேர்ந்த பிரபல தொழிலதிபரான யசுகு மசாவா.\\nகட்டுரை (அதிகபட்சம் 500 எழுத்துகள்):","targets":"ஜப்பான் செல்வந்தரான மசாவாவின் சொத்து மதிப்பு தோராயமாக 3 பில்லியன் அமெரிக்க டாலர்கள் என நம்பப்படுகிறது.\n\n44 வயதாகும் இவர் சமீபத்தில் தனது காதலியான அயமே கொரிக்கி என்பவரை பிரிந்தார். இதனைத் தொடர்ந்து, புதிய துணையை தேர்ந்தெடுக்க சுயம்வரம் ஒன்றை நடத்த உள்ளதாகவும், அதில் கலந்து கொள்ள விருப்பம் உள்ள பெண்கள் விண்ணப்பிக்கலாம் எனவும் தனது இணையதளத்தில் பதிவிட்டிருந்தார்.\n\n`` தனிமை மற்றும் வெறுமை என்னை மெல்ல ஆட்கொண்டு வருகிறது.`` என அந்த இணையதள பதிவில் மசாவா தெரிவித்துள்ளார்.\n\n``எனக்கான மனைவியை கண்டுபிடிக்க"} {"inputs":"கீழே உள்ள தலைப்பு மற்றும் கட்டுரையின் சுருக்கம் கொடுக்கப்பட்டால், ஒரு சிறு கட்டுரையை அல்லது நீண்ட கட்டுரையின் தொடக்கத்தை உருவாக்கவும். தலைப்பு: “அதிமுக - தேமுதிக கூட்டணி உறுதியானது” - சுதீஷ்\\nசுருக்கம்: அதிமுகவுடன் கூட்டணி பேச்சுவார்த்தை இன்னும் ஓரிரு நாட்களில் இறுதியாகும். எந்தெந்த தொகுதிகளில் போட்டி என்பது குறித்து பேச்சுவார்த்தை நடைபெற்று வருவதாக தேமுதிக துணைச் செயலாளர் சுதீஷ் தெரிவித்தார்.\\nகட்டுரை (அதிகபட்சம் 500 எழுத்துகள்):","targets":"புதன்கிழமை மதியம் 2.50 மணிக்கு தேமுதிக துணை செயலாளர் சுதீஷுடன், பியூஷ் கோயல் தொகுதி பங்கீடு தொடர்பாக பேச்சுவார்த்தை நடத்தினார். \n\nஅதற்கு பிறகு செய்தியாளர்களை சந்தித்த சுதீஷ், மத்திய அமைச்சர்பியூஷ் கோயல் நேற்று இரவு தன்னை தொலைபேசியில் தொடர்பு கொண்டு பேசியதாகவும், அதன் பேரில் இன்று அவரை நேரில் சந்தித்து பேசியதாகவும் கூறினார். \n\n\"கூட்டணி பேச்சுவார்த்தை மற்றும் தொகுதி பங்கீடு குறித்து பேசினோம். பிரதமர் மோதியின் பொதுக்கூட்டம் நடக்கிறது என்பதால், அவர்களுக்கு இன்று பேச போதிய நேரமில்லை. மீண்டும் சந்தித"} {"inputs":"கீழே உள்ள தலைப்பு மற்றும் கட்டுரையின் சுருக்கம் கொடுக்கப்பட்டால், ஒரு சிறு கட்டுரையை அல்லது நீண்ட கட்டுரையின் தொடக்கத்தை உருவாக்கவும். தலைப்பு: “அன்று குஜராத் இன்று சோமாலியா” துரத்தும் வெட்டுக்கிளிகள் - நிஜ காப்பான் கதை மற்றும் பிற செய்திகள்\\nசுருக்கம்: \"அன்று குஜராத்; இன்று சோமாலியா\" துரத்தும் வெட்டுக்கிளிகள் - நிஜ காப்பான் கதை\\nகட்டுரை (அதிகபட்சம் 500 எழுத்துகள்):","targets":"காப்பான் திரைப்படத்தில் விவசாயத்தை அழிக்க வெட்டுக்கிளிகளை ஊர் முழுவதும் அனுப்ப திட்டமிடும் ஒரு நிறுவனம். அண்மையில் குஜராத்தில் லட்சக்கணக்கில் வெட்டுக்கிளிகள் விவசாய நிலத்தைத் தாக்கின. அப்போது இந்த வெட்டுக்கிளிகள் பாகிஸ்தானால் அனுப்பப்பட்டவை என சில வலதுசாரி குழுக்கள் முணுமுணுத்தன. \n\nஇப்போது சோமாலியாவையும் இதுபோல லட்சக்கணக்கான வெட்டுக்கிளிகள் தாக்கத் தொடங்கி உள்ளன. விவசாய பயிர்களைத் திட்டமிட்டுத் தாக்குவதால் அந்நாடு இதனை தேசிய அவசரநிலையாக பிரகடனப்படுத்தி உள்ளது. \n\nஏப்ரலில் அங்கு அறுவடைக் காலம் அதற"} {"inputs":"கீழே உள்ள தலைப்பு மற்றும் கட்டுரையின் சுருக்கம் கொடுக்கப்பட்டால், ஒரு சிறு கட்டுரையை அல்லது நீண்ட கட்டுரையின் தொடக்கத்தை உருவாக்கவும். தலைப்பு: “இங்கிலாந்து நாட்டை உருவாக்கியது யார்?”- நூற்றாண்டுகள் சந்தேகத்தை தீர்த்த ஆய்வு\\nசுருக்கம்: இங்கிலாந்தின் உருவாக்கத்தில் முக்கிய பங்காற்றிய வைக்கிங் ராணுவ படைகளுக்கு என்ன நிகழ்ந்தது என்று தெரியாமல் இருந்தது. தொல்பொருள் ஆராய்ச்சியாளர்கள் அந்த மர்மத்தின் முடிச்சுகளை அவிழ்த்துள்ளதாகத் தெரிகிறது.\\nகட்டுரை (அதிகபட்சம் 500 எழுத்துகள்):","targets":"டெர்பிஷைரின், ரெப்டானில் உள்ள செயிண்ட் வின்ஸ்டன் தேவாலயம்  அருகே நடந்த ஓர் அகழ்வாய்வில் ஒன்பதாம் நூற்றாண்டைச் சேர்ந்த 250 எலும்பு கூடுகள் கண்டுபிடிக்கப்பட்டிருந்தன. அந்த எலும்புக் கூடுகளின் காலம் 9ம் நூற்றாண்டு என்று ஆய்வாளர்கள் கண்டறிந்துள்ளனர். \n\nஹீத்தன் ராணுவம் 866 ஆம் ஆண்டு  கைப்பற்றும் நோக்கத்துடன் இங்கிலாந்துக்குள் முன்னேறியது. ஆல்ஃப்ரெட் அந்த படைகளை தடுத்து நிறுத்தினார். \n\nபிரிஸ்டல் பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த காட் ஜர்மன், \"இத்தனை நாள் அந்த ராணுவத்துக்கு என்ன ஆனது என்ற தடயமே இல்லாமல் இருந்த"} {"inputs":"கீழே உள்ள தலைப்பு மற்றும் கட்டுரையின் சுருக்கம் கொடுக்கப்பட்டால், ஒரு சிறு கட்டுரையை அல்லது நீண்ட கட்டுரையின் தொடக்கத்தை உருவாக்கவும். தலைப்பு: “உக்ரைன் விமானத்தை தவறுதலாக சுட்டு வீழ்த்தினோம்” - இரான் ராணுவம் ஒப்புதல்\\nசுருக்கம்: உக்ரைன் பயணிகள் விமானத்தை 'தவறுதலாக' சுட்டு வீழ்த்திவிட்டதாக இரான் ராணுவம் தெரிவித்துள்ளதாக அந்நாட்டின் அரசு தொலைக்காட்சி செய்தி வெளியிட்டுள்ளது.\\nகட்டுரை (அதிகபட்சம் 500 எழுத்துகள்):","targets":"கனடாவின் டொராண்டோ நகரில் விமான விபத்தில் உயிரிழந்தவர்களுக்கு அஞ்சலி செலுத்த நடந்த நிகழ்ச்சி\n\nஇதுதொடர்பாக உள்ளூர் நேரப்படி, இன்று (சனிக்கிழமை) காலை இரான் ராணுவம் வெளியிட்டுள்ள அறிக்கையில், இரானின் புரட்சிகர ராணுவ படைக்கு சொந்தமான முக்கிய தளத்தை ஒட்டி உக்ரைன் விமானம் பறந்தபோது, 'மனித தவறுகளின்' காரணமாக அதை சுட்டு வீழ்த்திவிட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.\n\nஇந்த சம்பவத்துக்கு காரணமானவர்கள் பொறுப்பாக்கப்பட்டு அவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்று அந்த அறிக்கையில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளது.\n\nஇரா"} {"inputs":"கீழே உள்ள தலைப்பு மற்றும் கட்டுரையின் சுருக்கம் கொடுக்கப்பட்டால், ஒரு சிறு கட்டுரையை அல்லது நீண்ட கட்டுரையின் தொடக்கத்தை உருவாக்கவும். தலைப்பு: “ஏமாற்றுவதற்குப் பெயர் மாற்றினாலும் நோக்கம் ஒன்றே”\\nசுருக்கம்: 15ஆவது நிதிக் குழுவின் பரிந்துரையில் மக்கள் தொகை கட்டுப்பாட்டில் சிறந்து விளங்கிய மாநிலங்கள் ஊக்குவிக்கப்பட வேண்டும் என்று பிரதமர் நரேந்திர மோதி தெரிவித்துள்ளார். \n\n\\nகட்டுரை (அதிகபட்சம் 500 எழுத்துகள்):","targets":"இது பாஜக தென்னிந்தியாவில் ஆதரவு பெறுவதற்கான முயற்சியா? தென் மாநிலங்களின் உணர்வுகளுக்கு மத்திய அரசு மதிப்பளிக்கிறதா? என்று பிபிசியின் வாம் விவாதம் பகுதியில் கேட்டிருந்தோம். \n\nஇதற்கு பிபிசி தமிழின் நேயர் சமூக வலைதளங்களில் பதிவிட்ட கருத்துக்களை தொகுத்து வழங்குகின்றோம். \n\nதுரை முத்துசெல்வம் என்ற நேயர், ஊக்கத்தொகை என்று தென் மாநிலங்களின் காதில் பூ வைக்கிறார் மோடி. அப்படி மக்கள் தொகை அடிப்படையில் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டால்தான் தேசத்திற்கு நல்லது என்றால் மக்கள் தொகை அடிப்படையில் மத்திய அரசு வரி வசூ"} {"inputs":"கீழே உள்ள தலைப்பு மற்றும் கட்டுரையின் சுருக்கம் கொடுக்கப்பட்டால், ஒரு சிறு கட்டுரையை அல்லது நீண்ட கட்டுரையின் தொடக்கத்தை உருவாக்கவும். தலைப்பு: “கர்நாடக மக்களை புண்படுத்தியிருந்தால் வருந்துகிறேன்” - சத்யராஜ்\\nசுருக்கம்: தன்னுடைய வார்த்தைகள் கர்நாடக மக்களை புண்படுத்தி இருந்தால், அதற்கு வருத்தம் தெரிவிப்பதாக தமிழ் நாட்டின் திரை நட்சத்திரங்களில் ஒருவரான நடிகர் சத்யராஜ் தெரிவித்திருக்கிறார்.\\nகட்டுரை (அதிகபட்சம் 500 எழுத்துகள்):","targets":"``கர்நாடக மக்களை புண்படுத்தியிருந்தால் வருந்துகிறேன்`` - சத்யராஜ்\n\nஒன்பது ஆண்டுகளுக்கு முன்னால், காவிரி நதிநீர் பிரச்சனையின்போது, நடிகர் சத்யராஜ் பேசியபோது சில வார்த்தைகள் கர்நாடக மக்களின் மனங்களை புண்படுத்தின என்பதால், அவர் மன்னிப்பு கேட்கும்வரை சத்யராஜூம் நடித்துள்ள பாகுபலி திரைப்படத்தின் இரண்டாம் பாகத்தை கர்நாடகத்தில் திரையிட அனுமதிக்கமாட்டோம் என்று கர்நாடக அமைப்புகள் சில கூறிவந்தன.\n\nகட்டப்பாவோடு மீண்டும் கைகோர்ப்பாரா? ராஜமௌலி பேட்டி\n\nஇந்நிலையில், பகுபலி திரைப்படத்தின் இரண்டாம் பாகம் விரைவில்"} {"inputs":"கீழே உள்ள தலைப்பு மற்றும் கட்டுரையின் சுருக்கம் கொடுக்கப்பட்டால், ஒரு சிறு கட்டுரையை அல்லது நீண்ட கட்டுரையின் தொடக்கத்தை உருவாக்கவும். தலைப்பு: “கொரோனா சிறப்பு மருத்துவமனை வேண்டாம்” - கொழும்பு மக்கள் போராடுவது ஏன்? Coronavirus lastest News\\nசுருக்கம்: கொழும்பு புறநகர் பகுதியான வத்தளை பகுதியிலுள்ள தொற்று நோய் வைத்தியசாலையொன்றை கொரோனா வைரஸ் தொற்று நோய் ஆய்வு மத்திய நிலையமாக மாற்றும் நடவடிக்கைக்கு மக்கள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.\\nகட்டுரை (அதிகபட்சம் 500 எழுத்துகள்):","targets":"கடந்த நான்கு தினங்களாக இந்த எதிர்ப்பு நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டு வருகின்றது. \n\nவத்தளை பகுதியில் கொரோனா வைரஸ் தொற்று நோய் ஆய்வு மத்திய நிலையமொன்று அமைக்கப்படுகின்றமையினால், தாம் பல்வேறு சுகாதார அச்சுறுத்தல்களுக்கு உட்படுத்தப்படுவதாக அவர்கள் சுட்டிக்காட்டுகின்றனர். \n\nவத்தளை நகரில் மாத்திரமன்றி, நாட்டின் பல்வேறு பகுதிகளிலும் இந்த தொற்று நோய் ஆய்வு மத்திய நிலையத்தை ஸ்தாபிப்பதற்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளதாக சுகாதார பிரிவினர் தெரிவிக்கின்றனர். \n\nஅந்த மத்திய நிலையங்களை அமைப்பதற்கான இடங்கள"} {"inputs":"கீழே உள்ள தலைப்பு மற்றும் கட்டுரையின் சுருக்கம் கொடுக்கப்பட்டால், ஒரு சிறு கட்டுரையை அல்லது நீண்ட கட்டுரையின் தொடக்கத்தை உருவாக்கவும். தலைப்பு: “கொரோனா தொற்று மாதக்கணக்கில் நோய் எதிர்ப்பு திறனை வழங்கலாம்”\\nசுருக்கம்: கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டவர்களுக்குக் குறைந்தது அடுத்த ஐந்து மாதங்களுக்குத் தொற்று ஏற்படாது என பிரிட்டன் பொது சுகாதாரத்துறை நடத்திய ஆய்வில் தெரியவந்துள்ளது.\\nகட்டுரை (அதிகபட்சம் 500 எழுத்துகள்):","targets":"கொரோனா தொற்றால் இதுவரை பாதிக்கப்படாதவர்களுடன் ஒப்பிட்டால், கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களுக்கு 83 சதவீதம் அளவிற்கு மீண்டும் ஏற்படும் வாய்ப்பு குறைவு என விஞ்ஞானிகள் கண்டறிந்துள்ளனர்.\n\n இருப்பினும் சிலருக்கு மீண்டும் தொற்று ஏற்பட்டு, அது பிறருக்கும் பரவலாம் என நிபுணர்கள் எச்சரிக்கின்றனர்.\n\n மேலும் தங்களுக்கு தொற்று ஏற்பட்டாலும் இல்லையென்றாலும் முடிந்தவரை வீட்டிலேயே இருக்கும்படி அதிகாரிகள் எச்சரிக்கின்றனர்.\n\n `உயிர்களை காப்பாற்றும்`\n\n இந்த ஆய்வை முன்னெடுத்த பேராசிரியர் சூசன் ஹாப்கின்ஸ், சிலரிட"} {"inputs":"கீழே உள்ள தலைப்பு மற்றும் கட்டுரையின் சுருக்கம் கொடுக்கப்பட்டால், ஒரு சிறு கட்டுரையை அல்லது நீண்ட கட்டுரையின் தொடக்கத்தை உருவாக்கவும். தலைப்பு: “தமிழர்களுக்கு சுயநிர்ணய உரிமையின் அடிப்படையில் தீர்வை கோட்டாபய பெற்று தர வேண்டும்”: சி.வி.விக்னேஸ்வரன் விருப்பம்\\nசுருக்கம்: பெரும்பான்மை சிங்கள மக்களின் வாக்குகளைப் பெற்று வந்த ஒரு சிங்களத் தலைவர் என்ற முறையில் கோட்டாபய ராஜபக்ஷ தமிழ் மக்களின் நீண்டகால பிரச்சனைகளுக்கு சுயநிர்ணய உரிமையின் அடிப்படையில் தீர்வு ஒன்றை பெற்றுத்தருவார் என்று நம்புகிறேன் என வடக்கு மாகாண முன்னாள் முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார்.\\nகட்டுரை (அதிகபட்சம் 500 எழுத்துகள்):","targets":"ஜனாதிபதித் தேர்தலில் வெற்றியீட்டிய கோட்டாபய ராஜபக்‌ஷவுக்கு அனுப்பிய வாழ்த்து செய்தியிலேயே மேற்கண்டவாறு தெரவித்துள்ளார்\n\nமேலும், \"நடந்து முடிந்த ஜனாதிபதித் தேர்தலில் வெற்றியீட்டிய கோட்டாபய ராஜபக்‌ஷவுக்கு எனது மனமார்ந்த வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கின்றேன்.\n\nஅதே நேரம் அவர் தமது பொறுப்புக்களை உணர்ந்து சிறப்பான ஒரு ஆட்சிக்கு வித்திடுவார் என்று நம்புகின்றேன்.\n\nநாட்டில் நடந்து முடிந்த ஜனாதிபதித் தேர்தல் இந்நாட்டு மக்கள் இன ரீதியாக இரு துருவங்களாகப் பிரிந்திருப்பதை வெளிக் கொண்டு வந்துள்ளது. இந்நா"} {"inputs":"கீழே உள்ள தலைப்பு மற்றும் கட்டுரையின் சுருக்கம் கொடுக்கப்பட்டால், ஒரு சிறு கட்டுரையை அல்லது நீண்ட கட்டுரையின் தொடக்கத்தை உருவாக்கவும். தலைப்பு: “நேப்கின் பேடுகளைகூட மாற்ற விடமாட்டார்கள்” – வாழ்வாதாரத்துக்காக புலம்பெயர்ந்த இளம் தொழிலாளர்களின் கதை #TamilNaduOnWheels\\nசுருக்கம்: இடம்: தென்கரும்பலூர் கிராமம், தண்டராம்பட்டு தாலுகா, திருவண்ணாமலை மாவட்டம் \n\n\\nகட்டுரை (அதிகபட்சம் 500 எழுத்துகள்):","targets":"திருவண்ணாமலை நகரில் இருந்து 20 கிலோ மீட்டர் தொலைவில் தென்கரும்பலூர் கிராமத்தில் இருக்கும் சௌந்தர்யாவின் வீட்டில் ஒரே ஒரு அறைதான்.\n\nதிருவண்ணாமலை மாவட்டம் என்றால் நமக்கு உடனடியாக மனதிற்கு வருவது கார்த்திகை தீபம், அண்ணாமலையார் கோயில், கிரிவலப் பாதை ஆகியவைதான். ஆனால், அதையும் தாண்டி இங்கு தெரிந்துகொள்ள வேண்டிய விஷயங்கள் அதிகம் இருக்கிறது என்பது அப்போதுதான் புரிந்தது.\n\nசுமார் 24 லட்சம் மக்கள் தொகை கொண்ட இந்த மாவட்டம், அதிகம் சார்ந்திருப்பது என்னவோ விவசாயத்தைதான். ஆனால், ஆண்டு முழுவதும் தங்களுக்கு இது"} {"inputs":"கீழே உள்ள தலைப்பு மற்றும் கட்டுரையின் சுருக்கம் கொடுக்கப்பட்டால், ஒரு சிறு கட்டுரையை அல்லது நீண்ட கட்டுரையின் தொடக்கத்தை உருவாக்கவும். தலைப்பு: “பழிவாங்கும் எண்ணத்தோடு திரும்பி வந்துள்ளது பனிப்போர்” - ஐநா பொது செயலர் எச்சரிக்கை\\nசுருக்கம்: பழிவாங்கும் எண்ணத்தோடு பனிப்போர் மனப்பான்மை திரும்பி வந்துள்ளதாக ஐக்கிய நாடுகள் அவையின் பொது செயலாளர் ஆன்றணியோ குட்டர்ஸ் எச்சரிக்கை விடுத்துள்ளார். \n\n\\nகட்டுரை (அதிகபட்சம் 500 எழுத்துகள்):","targets":"ஆபத்து வளர்வதை மேலாண்மை செய்கின்ற பாரம்பரிய பொறிமுறைகள் இப்போது ஏதுமில்லை என்று தோன்றுவதாக பாதுகாப்பு அவையில் பேசியபோது குட்ரஸ் தெரிவித்திருக்கிறார். \n\nவர்த்தகப்போர் பழிவாங்கும் எண்ணத்தோடு, வித்தியாசமான முறையில் வந்துள்ளது என்று அவர் கூறியுள்ளார். \n\nஇத்தகைய ஆபத்தான சூழ்நிலையில் நாடுகள் பொறுப்புணர்வோடு செயல்பட வேண்டும் என்று அவர் கேட்டுக்கொண்டுள்ளார். \n\nமத்திய கிழக்கு நாடுகளிலுள்ள நிலைமை குழப்பமாக இருப்பதாக அவர் கூறியிருக்கிறார். \n\nசிரியா தொடர்பாக பதற்றம் அதிகரிப்பது உலகம் முழுவதும் ராணுவ தளவாடங்"} {"inputs":"கீழே உள்ள தலைப்பு மற்றும் கட்டுரையின் சுருக்கம் கொடுக்கப்பட்டால், ஒரு சிறு கட்டுரையை அல்லது நீண்ட கட்டுரையின் தொடக்கத்தை உருவாக்கவும். தலைப்பு: “பிறரைப் பற்றி சிந்திக்க நேரம் இல்லாத மக்களாக மாறிப் போயுள்ளோம் ”\\nசுருக்கம்: திண்டுக்கல் அரசு மருத்துவமனையில் புற்று நோயால் இறந்த தாயின் உடலை அடக்கம் செய்ய பிள்ளைகள் பிச்சை எடுத்த அவலம் நிகழ்ந்துள்ளது. \n\n\\nகட்டுரை (அதிகபட்சம் 500 எழுத்துகள்):","targets":"இந்நிலைக்கு, சமூகத்தில் நிலவும் ஏற்றத் தாழ்வுகள் இதற்கு காரணமா? ஏழைகள் மீதான அரசின் அணுகுமுறையில் மாற்றங்கள் தேவையா? என்று பிபிசியின் ‘வாதம் விவாதம்‘ பகுதியில் நேயர்களின் கருத்துக்களை பதிவிட கேட்டிருந்தோம்.\n\nசமூக வலைதளங்களில் பிபிசி தமிழ் நேயர்கள் பதிவிட்ட கருத்துக்களை தொகுத்து வழங்குகின்றோம். \n\nஃபேஸ்புக் பக்கத்தில் கருத்து பதிவிட்டுள்ள முத்து செல்வன் பிரேம் என்ற நேயர், “சமூகத்தில் நிலவும் ஏற்றதாழ்வுகள் காரணம் என்பதான் உண்மை. அரசிடமிருந்து அடிப்படை வசதிகளை எதிர்பார்க்க வேண்டும் அதை விட்டு விட்டு"} {"inputs":"கீழே உள்ள தலைப்பு மற்றும் கட்டுரையின் சுருக்கம் கொடுக்கப்பட்டால், ஒரு சிறு கட்டுரையை அல்லது நீண்ட கட்டுரையின் தொடக்கத்தை உருவாக்கவும். தலைப்பு: “பெருங்கனவொன்று நினைவானது” - செளதியில் பெண்களுக்கு ஓட்டுநர் உரிமை\\nசுருக்கம்: செளதி அரேபியா அரசு முதல் முறையாக ஓட்டுநர் உரிமத்தை பெண்களுக்கு வழங்க தொடங்கி உள்ளது.\\nகட்டுரை (அதிகபட்சம் 500 எழுத்துகள்):","targets":"செளதி அரேபியாவில் பெண்கள் வாகனம் ஓட்ட தடை செய்யப்பட்டு இருந்தது. இந்த தடையானது, ஜூன் 24 ஆம் நாளோடு நிறைவடைகிறது.\n\nஅதற்கு முன்னதாக, பெரும் எண்ணிக்கையிலான பெண்கள் ஓட்டுநர் உரிமத்திற்காக விண்ணப்பிப்பார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. \n\nஆண்களின் இசைவு \n\nபெண்கள் எடுக்கும் பல முடிவுகளுக்கு ஆண்களின் இசைவானது தேவை என்கிறது செளதி அரேபியா சட்டம். இது பெண்களுக்கு ஓட்டுநர் உரிமம் வழங்கும் வரை நீள்கிறது. \n\nபெண்களை வாகனம் ஓட்ட அனுமதிக்க வேண்டி, பல காலமாக அந்நாட்டில் செயற்பாட்டாளர்கள் போராடி வருகிறார்கள்."} {"inputs":"கீழே உள்ள தலைப்பு மற்றும் கட்டுரையின் சுருக்கம் கொடுக்கப்பட்டால், ஒரு சிறு கட்டுரையை அல்லது நீண்ட கட்டுரையின் தொடக்கத்தை உருவாக்கவும். தலைப்பு: “பொது சொத்துக்கு சேதம் விளைவிப்போரை கண்டதும் சுட உத்தரவிடுவேன்” - ரயில்வே இணையமைச்சர்\\nசுருக்கம்: பொது சொத்துக்களுக்கு சேதம் விளைவிப்போரை கண்டதும் சுடுவதற்கு உத்தவிடுவேன் என்று மத்திய ரயில்வே இணையமைச்சர் சுரேஷ் அங்காடி தெரிவித்திருக்கிறார்.\\nகட்டுரை (அதிகபட்சம் 500 எழுத்துகள்):","targets":"ஏஎன்ஐ செய்தி நிறுவனத்திற்கு அளித்த பேட்டியின்போது, அவர் இவ்வாறு கூறியுள்ளார். \n\nநாடு முழுவதும் குடியுரிமை சட்டத் திருத்தத்திற்கு எதிராக போராட்டங்கள் நடைபெற்று வரும் நிலையில், ஆங்காங்கு பொது செத்துக்களுக்கு சேதம் விளைவிக்கப்படுவதாக செய்திகள் வருகின்றன. \n\nஇந்த போராட்டகளின்போது, காவல்துறையினர் பலப்பிரயோகம் செய்வதாக குற்றச்சாட்டுகள் எழுந்துள்ள நிலையில், ரெயில்வே அமைச்சரின் இந்த கருத்து வந்துள்ளது. \n\nஏஎன்ஐ செய்தி நிறுவனத்திற்கு அளித்த பேட்டியின்போது, \"ரயில்வேயில் சுகாதாரம், காலம் தவறாமை பேணும் வகையில"} {"inputs":"கீழே உள்ள தலைப்பு மற்றும் கட்டுரையின் சுருக்கம் கொடுக்கப்பட்டால், ஒரு சிறு கட்டுரையை அல்லது நீண்ட கட்டுரையின் தொடக்கத்தை உருவாக்கவும். தலைப்பு: ”வெள்ளை மாளிகையில் அனைவரும் பொய் சொல்கின்றனர்” - டிரம்பின் முன்னாள் உதவியாளர்\\nசுருக்கம்: அமெரிக்க அதிபர் டிரம்பின் தொலைபேசி உரையாடல் என்று தான் நம்பும் உரையாடல் டேப் ஒன்றை டொனால்ட் டிரம்பின் முன்னாள் ஆலோசகர் ஒருவர் வெளியிட்டுள்ளார். \n\n\\nகட்டுரை (அதிகபட்சம் 500 எழுத்துகள்):","targets":"அமெரிக்க தொலைக்காட்சியான என்பிசியில் ஒளிபரப்பப்பட்ட அந்த டேப்பில் டிரம்பின் குரல் என்று நம்பப்படும் குரல், ஒமராசா மனிகால்ட் நியூமேன் என்னும் அந்த ஊழியர் முந்தைய நாள் பணியிலிருந்து நீக்கப்பட்டது குறித்து ஆச்சரியத்தை வெளிப்படுத்துகிறது.\n\n\"இதுகுறித்து யாரும் என்னிடம் எதுவுமே சொல்லவில்லை\" என அந்த ஆண் குரல் கூறுகிறது.\n\nஅதிருப்தியில் உள்ள ஒரு முன்னாள் ஊழியர் என்று அவரை வெள்ளை மாளிகை விவரித்துள்ளது.\n\nஅவர் பணியை இழந்தபின் தன்னை தாக்கி பேசுவதாக டிரம்ப் தெரிவித்துள்ளார்.\n\nதலைமை அதிகாரி ஜான் கெல்லி இது விவ"}