diff --git "a/data_multi/ta/2020-45_ta_all_1391.json.gz.jsonl" "b/data_multi/ta/2020-45_ta_all_1391.json.gz.jsonl"
new file mode 100644--- /dev/null
+++ "b/data_multi/ta/2020-45_ta_all_1391.json.gz.jsonl"
@@ -0,0 +1,541 @@
+{"url": "http://www.lkedu.lk/2020/07/blog-post_95.html", "date_download": "2020-10-30T10:14:47Z", "digest": "sha1:7FBFDACDEXM44INGAO63LAL53FD3Y44V", "length": 5987, "nlines": 243, "source_domain": "www.lkedu.lk", "title": "பரீட்சைகள் நடத்தப்படும் தினம் அடுத்தவாரம் இறுதித் தீர்மானம்..! - lkedu.lk || learneasy.lk", "raw_content": "\nHome / News / பரீட்சைகள் நடத்தப்படும் தினம் அடுத்தவாரம் இறுதித் தீர்மானம்..\nபரீட்சைகள் நடத்தப்படும் தினம் அடுத்தவாரம் இறுதித் தீர்மானம்..\nபரீட்சைகள் நடத்தப்படும் தினங்கள் தொடர்பில் அடுத்த வாரம் இறுதி தீர்மானம் எடுக்கப்படுமென அமைச்சரவைப் பேச்சாளர் அமைச்சர் பந்துல குணவர்தன நேற்றுத் தெரிவித்தார்.\nஅமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் செய்தியாளர் மாநாட்டில் இது தொடர்பில் மேலும் தெரிவித்த அமைச்சர், அமைச்சரவையில் ஜனாதிபதி மற்றும் பிரதமருடன் அமைச்சர் டளஸ் அழகப்பெரும, பரீட்சைகள் நடத்தப்படும் தினம் தொடர்பில் விரிவாக கலந்துரையாடினார். அதன்போது மாணவர்களுக்கு பரீட்சைக்கு தயாராகுவதற்கான கால அவகாசத்தை முகாமைத்துவம் செய்து பரீட்சைகளை நடத்துவதற்கான செயற்பாடுகளை மேற்கொள்ளுமாறு ஜனாதிபதி கல்வி அமைச்சருக்கு அறிவுறுத்தியுள்ளார்.\nஅதற்கிணங்கவே அது தொடர்பில் தாம் அடுத்த வாரம் இறுதி தீர்மானத்தை மேற்கொள்ளவுள்ளதாக அமைச்சர் டளஸ் அழகப்பெரும தெரிவித்துள்ளார்.\nபரீட்சைகள் நடத்தப்படும் தினம் அடுத்தவாரம் இறுதித் தீர்மானம்..\nO/L_ 2019_ கடந்தகால வினாத்தாள்கள்\nதரம் 1_தமிழ்_முதலாம் தவணை_மாதிரி வினாத்தாள்_சிட்டுக்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107910204.90/wet/CC-MAIN-20201030093118-20201030123118-00675.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.88, "bucket": "all"}
+{"url": "http://www.unmaionline.com/index.php/2011-magazine/12-feb-16-31.html?start=20", "date_download": "2020-10-30T11:13:44Z", "digest": "sha1:XLSXKEO6AOEXPOBOYK2ULQQ6HEK2XEY7", "length": 3692, "nlines": 62, "source_domain": "www.unmaionline.com", "title": "உண்மை - 2011 இதழ்கள்", "raw_content": "\nசமதர்ம ஆட்சி என்பதற்கு அடையாளமான பட்ஜெட்\nசெய்யாத குற்றத்திற்குப் பழி சுமத்தப்பட்டுள்ளார் ஆ.ராசா\nஉண்மை 50 ஆம் ஆண்டு பொன்விழா\nஅய்யாவின் அடிச்சுவட்டில் ...: இயக்க வரலாறான தன் வரலாறு (254)\nஆசிரியர் பதில்கள் : அம்மா அரசு இப்படியா இருக்கும்\nஆய்வுக் கட்டுரை : உலகப் பகுத்தறிவு மாமேதைகள் பெரியாரும் இங்கர்சாலும் - ஓர் ஒப்பீடு\nஎத்தர்களை முறியடிக்கும் எதிர்வினை (64) : கோயில் நுழைவுப் போராட்ட முன்னோடி வைத்தியநாத அய்யரா\nகவிதை : இந்தி எதற்கு\nகு.வெ.கி.ஆசான் - மறைந்த நாள் 22.10.2010\nசிந்தனை: நாத்திகர்களைப் பற்றி ஆத்திகர்களின் மனவோட்டம்\nசிறந்த நூலிலிருந்து சில பக்கங்கள்\nதலையங்கம்: கடந்த ஆறு ஆண்டுகளாக மத்திய அரசு தமிழ்நாட்டில் ஹிந்தியைத் திணிக்கும் போக்கு\nபெண்ணால் முடியும் : உலகின் இளம் பெண் பிரதமர்\nபெரியார் பேசுகிறார்: பெண்கள் அடிமை நீங்குமா\nமருத்துவம் :விதி நம்பிக்கையை விலக்கிய அதி நவீன மருத்துவங்கள்\nமுகப்புக் கட்டுரை: மத்திய பா.ஜ.க அரசின் திட்டமிட்ட தமிழ்-பண்பாடு புறக்கணிப்பு\nவிழிப்புணர்வு: ஊழலை வளர்க்கும் கிரிக்கெட்டை உயர்த்திப் பிடிப்பது ஏன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107910204.90/wet/CC-MAIN-20201030093118-20201030123118-00675.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://www.tamilmirror.lk/%E0%AE%AF%E0%AE%B4%E0%AE%AA%E0%AE%AA%E0%AE%A3%E0%AE%AE/2011-10-06-13-18-18/71-29015", "date_download": "2020-10-30T09:59:07Z", "digest": "sha1:WDQOWNJSQATOW7XKQSJRDRD4PIGB5CSF", "length": 7727, "nlines": 151, "source_domain": "www.tamilmirror.lk", "title": "Tamilmirror Online || யாழில் இலவச மருத்துவ பரிசோதனை முகாம் TamilMirror.lk", "raw_content": "2020 ஒக்டோபர் 30, வெள்ளிக்கிழமை\nசிறப்பு கட்டுரை Radio New சிந்தனைச் சித்திரம் வணிகம் விளையாட்டு\nபிரதான விளையாட்டு உள்ளூர் விளையாட்டு\nகாணொளி பல்சுவை தொழில்நுட்பம் என்னாச்சு உலக செய்திகள் இந்தியா ஜோதிடம் Archive\nயாழ்ப்பாணம் வன்னி மட்டக்களப்பு அம்பாறை திருகோணமலை மலையகம் தென் மாகாணம் வடமேல், வடமத்தி மேல் மாகாணம்\nபிரதான விளையாட்டு உள்ளூர் விளையாட்டு விளையாட்டு கட்டுரை\nசினிமா காஜனாதிபதித் தேர்தல் - 2019 பொதுத் தேர்தல் - 2020\nவணிக ஆய்வுகளும் அறிமுகங்களும் காணொளி சிந்தனைச் சித்திரம் Fashion and Beauty வாழ்க்கை விஞ்ஞானமும் தொழில்நுட்பமும் சாதனைகள் விசித்திர பிரபலங்கள் சுற்றுலா வழிபாட்டுத் தலங்கள் மருத்துவம் கலை கலைஞர்கள் சிறுகதை வரலாற்றில் இன்று வரைகலை\nHome யாழ்ப்பாணம் யாழில் இலவச மருத்துவ பரிசோதனை முகாம்\nயாழில் இலவச மருத்துவ பரிசோதனை முகாம்\nயாழ். மாவட்டத்திலுள்ள சகல அரசாங்க வைத்தியசாலைகளிலும் 35 வயதிற்கு மேற்பட்ட அரசாங்க உத்தியோகத்தர்களுக்கான விசேட இலவச மருத்துவ பரிசோதனைகள் இன்று வியாழக்கிழமை யாழ். பிராந்திய சுகாதார சேவைகள் பணிமனையில் நடைபெற்றது. இந்த இலவச மருத்துவப் பரிசோதனையில் நூற்றுக்கு மேற்பட்ட அரச உத்தியோகத்தர்கள் கலந்து கொண்டு வைத்திய பரிசோதனைகளை மேற்கொண்டமை குறிப்பிடத்தக்கது.\nஜனாதிபதியின் தங்கக் கிண்ணம் மாபெரும் இறுதி போட்டி\nடயலொக் அறிமுகப்படுத்தும் ‘Couple Blaster’\nSinger Fashion Academy இல் மாணவர் உள்ளீர்ப்பு ஆரம்பம்\n28 அமைச்சு பதவிகளும் இவைதான்\nநாட்டுக்கு வந்த 181 ப���ர் மட்டக்களப்பில் தங்கவைப்பு\nகட்டுநாயக்கவில் தரையிறங்கிய விமானத்தில் இருந்து இரண்டு சடலங்கள் மீட்பு\nநீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .\nஜிந்துப்பிட்டியில் PHI கள் இருவருக்கு கொரோனா\nகுருநாகலில் 8 பேருக்கு கொரோனா\nவிசேட சுற்றிவளைப்பில் 98 பேர் கைது\nகண் கலங்கிய நடிகர் சிம்பு\nநகைச்சுவை நடிகரின் வீடு புகுந்து ரவுடிகள் தாக்குதல்\nஹலோ, என்ன சொல்லாதீங்க – ரியோவையே கோபபட வைத்த போட்டியாளர்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107910204.90/wet/CC-MAIN-20201030093118-20201030123118-00675.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://analaiexpress.ca/sports/%E0%AE%93%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%AA%E0%AF%87%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%85%E0%AE%B0%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BF/", "date_download": "2020-10-30T11:08:03Z", "digest": "sha1:2XAP74TWDC6GEXOCAGRBVKY24UHAKETW", "length": 3706, "nlines": 27, "source_domain": "analaiexpress.ca", "title": "ஓப்பன் பேட்மிட்டன் அரையிறுதிப் போட்டியில் இந்தோனேஷிய வீராங்கனையை வென்று இந்தியாவின் பி.வி.சிந்து இறுதிப் போட்டிக்கு தகுதி பெற்றுள்ளார் |", "raw_content": "\nஓப்பன் பேட்மிட்டன் அரையிறுதிப் போட்டியில் இந்தோனேஷிய வீராங்கனையை வென்று இந்தியாவின் பி.வி.சிந்து இறுதிப் போட்டிக்கு தகுதி பெற்றுள்ளார்\nதாய்லாந்து ஓப்பன் பேட்மிட்டன் அரையிறுதிப் போட்டியில் இந்தோனேஷிய வீராங்கனையை வென்று இந்தியாவின் பி.வி.சிந்து இறுதிப் போட்டிக்கு தகுதி பெற்றுள்ளார். அரையிறுதிப் போட்டியில் அவர் இந்தோனேஷிய வீராங்கனை கிரிகோரியா மரிஸ்கா தஞ்சங்கை எதிர்கொண்டார் இந்தப் போட்டியின் முதல் செட்டில் 23-21 என்ற புள்ளிக் கணக்கில் சிந்து வென்றாலும் இரண்டாவது செட்டை 16-21 என்ற புள்ளிக் கண்க்கில் பறிகொடுத்தார்.\nஇதையடுத்து நடைபெற்ற மூன்றாவது செட்டில் அதிரடியாக ஆட்டத்தைத் தொடர்ந்த பி.வி.சிந்து 21-9 என்ற புள்ளிக் கணக்கில் இந்தோனேஷிய வீராங்கனையை வீழ்த்தினார். நாளை நடைபெறவுள்ள இறுதிப்போட்டியில் ஜப்பானிய வீராங்கனை நசோமி ஒகுஹராவை பி.வி.சிந்து எதிர்கொள்ள உள்ளார்.\nபுலம் பெயர்வாழ் மற்றும் தமிழ் மக்களினது வாழ்வியல், கலாச்சார, சமய சமூக பண்பாட்டியல் நிகழ்வுகளை தங்களுடன் பகிர்ந்து கொள்வதுட���் விஷேட நிகழ்வுகளினை நேரலை மூலமாக பகிர்ந்து கொள்வதுமாகும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107910204.90/wet/CC-MAIN-20201030093118-20201030123118-00675.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://news.lankasri.com/india/03/199996?_reff=fb", "date_download": "2020-10-30T09:48:02Z", "digest": "sha1:ORBS4QMRTHZ5S33GPXLLT3PDGBCM2VW6", "length": 8837, "nlines": 136, "source_domain": "news.lankasri.com", "title": "கௌசல்யா சங்கருக்கு துரோகம் செய்துவிட்டார்: சக்தியை இரண்டாவது திருமணம் செய்துகொண்டது எதற்காக? - Lankasri News", "raw_content": "\nபிரித்தானியா சுவிற்சர்லாந்து கனடா பிரான்ஸ் ஜேர்மனி ஐரோப்பா\nஜோதிடம் நிகழ்வுகள் கல்வி பொழுதுபோக்கு\nதொழில்நுட்பம் விளையாட்டு உலக செய்திகள் கனடா பிரித்தானியா சுவிஸ் பிரான்ஸ் ஜேர்மனி இந்தியா சினிமா வீடியோ/ஓடியோ கட்டுரைகள் மனிதன் லங்காசிறி\nகௌசல்யா சங்கருக்கு துரோகம் செய்துவிட்டார்: சக்தியை இரண்டாவது திருமணம் செய்துகொண்டது எதற்காக\nஉடுமலைப்பேட்டையில் ஆணவப்படுகொலையில் தனது கணவரை இழந்த கௌசல்யா அவரது மூன்றாம் ஆண்டு நினைவு தினத்தையொட்டி குமரலிங்கத்தில் அமைக்கபட்ட அறக்கட்டளையை திறந்து வைக்க வந்தபோது பிரச்சனை ஏற்பட்டுள்ளது.\nதனது கணவர் சங்கரை இழந்த கௌசல்யா சமீபத்தில் சக்தி என்பவரை இரண்டாம் திருமணம் செய்துகொண்டதற்கு சிலர் தரப்பில் ஆதரவும், பலர் தரப்பில் எதிர்ப்பும் நிலவியது.\nஇந்நிலையில் சங்கரின் மூன்றாம் ஆண்டு நினைவு தினத்தையொட்டி, சங்கரின் சொந்த ஊரான குமரலிங்கத்தில் அமைக்கபட்ட அறக்கட்டளை அலுவலகத்தை,திராவிடர் விடுதலை கழக தலைவர் கொளத்தூர் மணி,பெரியார் திராவிடர்கழக பொதுச்செயலாளர் ராமகிருஷ்ணன் ஆகியோர் திறந்து வைத்தனர்.\nஇங்கு, கௌசல்சயா தனது கணவர் சக்தியுடன் கலந்துகொண்டார். .சங்கா் அறக்கட்டளை திறப்பு விழாவை நடத்த கூடாது என்று கூறி சங்கரின் உறவினா்கள் ஒன்று கூடியதால் பதற்றம் நிலவியது இதனால் திறப்பு விழா நிகழ்ச்சி சிறிது நேரத்தில் முடிக்கப்பட்டு பொதுக்கூட்டம் ரத்து செய்யப்பட்டது.\nகௌசல்யா சங்கருக்கு துரோகம் செய்து விட்டு அவர் சார்ந்த சாதி இளைஞரை திருமணம் செய்து கொண்டு பணம் சம்பாதிக்கும் நோக்கில் சங்கா் அறக்கட்டளை தொடங்கியுள்ளார் என உறவினர்கள் குற்றம்சாட்டியுள்ளனர்.\nபணம் சம்பாதிக்கும் நோக்கில் இந்த அறக்கட்டளை தொடங்கப்பட்டுள்ளதாகவும், கௌசல்யா நாடகம் ஆடுவதாக சங்கரின்உறவினர்கள் குற்றம்சாட்டியுள்ளனர்.\nமேலும் இந்தியா செய்திகளைப் ப��ிக்க இங்கே அழுத்தவும்\nநமது தமிழ் பண்பாடு, கலாச்சாரம் அறிந்து இலங்கை தமிழர்களுக்காக பாதுகாப்பாக உருவாக்கப்பட்ட திருமண சேவை உங்கள் வெடிங்மானில் மட்டுமே. இன்றே பதிவு செய்யுங்கள் இலவசமாக. பதிவு செய்யுங்கள்\nமுகப்புக்கு செல்ல லங்காசிறிக்கு செல்ல\nமுக்கிய செய்திகள் பிரபலமானவை வீடியோ கட்டுரைகள் இணையத்தில் பிரபலமானவை நேற்று அதிகம் படிக்கப்பட்டவை இந்தவாரம் அதிகம் படிக்கப்பட்டவை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107910204.90/wet/CC-MAIN-20201030093118-20201030123118-00675.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://sexbaba.co/Forum-tamiil-sex-stories?page=2", "date_download": "2020-10-30T10:03:37Z", "digest": "sha1:LE53XM2L2WVB6QOFWCINVK3EOHEYF54L", "length": 5410, "nlines": 116, "source_domain": "sexbaba.co", "title": "Tamiil Sex Stories - 2 - Sex Baba", "raw_content": "\nசெக்ஸுக்கு பிறகும் ட்ரூ லவ் வொர்க்அவுட் ஆகும்\nகனுக்கோல் முட்ட கன்னித்திரை விலக காமவாசல் திறந்தது\nஊரே சாம சயனத்தில் நாங்களோ காமஜுரத்தில்\nரெண்டு தங்கைகளுக்கு நடுவில் காமராட்டினம்\nசிவகாமி மேடத்தை பிடித்த லெஸ்பியன் பேய்\nஅந்த ஒரு இரவே எங்கள் உறவை புரட்டிபோட்டது\nசித்தியின் சில்மிஷமும் பக்கா ஃபக்கிங் பிளானும்\nசெக்ஸி சித்தி எடுத்த சிற்றின்ப சில்மிஷ பாடம்\nவாழ்க்கையில் ரகசியங்களும் ஒயினைப் போலத்தான்..\nஅந்த லேடி டாக்டருக்கு நான் தான் ஃபக்கிங் செல்லம்\nகிரிமினல் கபிலன் என் காமுகனாக மாறிய கதை\nகிராமத்தில் மாமனாரோடு புதிய சுகமான வாழ்வு\nநண்பனின் மனைவியோடு சவுதிக்கு செக்ஸ் ஷோ\nசேட்டு மனைவி மகளை கடைந்த காமக்கதை\nஎன்னோட பாஸ் ஒரு பேட் ஆஸ் டைப் தான்\nடெல்லியில் செக்ஸி சித்தியோடு கில்லி அனுபவம்\nஅக்காவையும் ஓழுடா அதை தம்பி புடுக்கா\nஇந்த அம்மணச் செறுக்கி உன் அண்ணினு தெரிஞ்சிடக்கூடாது\nகட்சிக்குள் சாட்சியான பல காமக்காட்சி பிழைகள்\nஅண்ணியே ஆசைநாயகியாய் ஆனந்தசுகம் தந்தாள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107910204.90/wet/CC-MAIN-20201030093118-20201030123118-00675.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.78, "bucket": "all"}
+{"url": "https://slt.lk/ta/personal/telephone/calling-plans/citylink/postpaid", "date_download": "2020-10-30T10:56:41Z", "digest": "sha1:VXBAYXTHPIU6HPRHHFRJ5TZEOWO5SCLP", "length": 13220, "nlines": 449, "source_domain": "slt.lk", "title": "சிட்டிலிங் - அழைப்பு திட்டங்கள் | Welcome to Sri Lanka Telecom", "raw_content": "\nமொத்த உள்நாட்டு உற்பத்தியில் தாக்கம்\nநிலையான தன்மை பற்றிய அறிக்கைகள்\nசிட்டிலிங் - அழைப்பு திட்டங்கள்\nஎமது சிறப்பு அழைப்பு திட்டங்கள் மூலம் உங்கள் சிட்டிலிங் தொலைபேசியில் குறைந்த வாடகை மற்றும் அழைப்பு கட்டணங்களை பெற்று அனுபவியுங்கள் .\nபின்கட்டண பாவனை���ாளர்களுக்கு நீண்ட அழைப்புகளில் கட்டணக்குறைப்பு\nடயல் அப் இணைய பெறுவழி\nபயனுள்ள குறும் குறியீட்டு சேவை\nவாடிக்கையாளர் நலன் அவசர அழைப்பு 1212\nசிட்டிலிங் மெலடி சேவை 1221\nமை அஸ்ட்ரோ சேவை 1211\nவாழ்த்து சொல்லுதல், பொழுதுபோக்கு நுழைவாயில் (Fun Bay) 1295\nபயனுள்ள குறும் குறியீட்டு சேவை\nவாடிக்கையாளர் நலன் அவசர அழைப்பு 1212\nசிட்டிலிங் மெலடி சேவை 1221\nமை அஸ்ட்ரோ சேவை 1211\nவாழ்த்து சொல்லுதல், பொழுதுபோக்கு நுழைவாயில் (fun பே)1295\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107910204.90/wet/CC-MAIN-20201030093118-20201030123118-00675.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"}
+{"url": "https://ta.wikisource.org/wiki/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:WhatLinksHere/%E0%AE%85%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%B5%E0%AE%A3%E0%AF%88:%E0%AE%85%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%B5%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D_%E0%AE%95%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D.pdf", "date_download": "2020-10-30T11:36:38Z", "digest": "sha1:TLNDGZBZSJM2Y3PZ7JS2IQCNLSMUW26S", "length": 13515, "nlines": 111, "source_domain": "ta.wikisource.org", "title": "\"அட்டவணை:அறிவுக் கனிகள்.pdf\" பக்கத்துக்கு இணைக்கப்பட்டவை - விக்கிமூலம்", "raw_content": "\n\"அட்டவணை:அறிவுக் கனிகள்.pdf\" பக்கத்துக்கு இணைக்கப்பட்டவை\nஇப்பக்கத்தை இணைத்தவை பக்கம்: பெயர்வெளி: அனைத்து (முதன்மை) பேச்சு பயனர் பயனர் பேச்சு விக்கிமூலம் விக்கிமூலம் பேச்சு படிமம் படிமப் பேச்சு மீடியாவிக்கி மீடியாவிக்கி பேச்சு வார்ப்புரு வார்ப்புரு பேச்சு உதவி உதவி பேச்சு பகுப்பு பகுப்பு பேச்சு ஆசிரியர் ஆசிரியர் பேச்சு பக்கம் பக்கம் பேச்சு அட்டவணை அட்டவணை பேச்சு Module Module talk Gadget Gadget talk Gadget definition Gadget definition talk தெரிவைத் தலைகீழாக்கு\nவடிகட்டிகள் உள்ளிடப்பட்டவைகளை மறை | இணைப்புகள் மறை | வழிமாற்றுகளை மறை\nஅட்டவணை:அறிவுக் கனிகள்.pdf பின்வரும் பக்கங்களில் இப்பக்கம் இணைக்கப்பட்டுள்ளது:\n(முந்திய 50 | அடுத்த 50) (20 | 50 | 100 | 250 | 500) பக்கங்களைப் பார்.\nஆசிரியர்:பொ. திருகூடசுந்தரம்/நூற்பட்டியல் (← இணைப்புக்கள் | தொகு)\nஅறிவுக் கனிகள் (உள்ளிடப்பட்டுள்ளது) (← இணைப்புக்கள் | தொகு)\nஅறிவுக் கனிகள்/அன்பு (உள்ளிடப்பட்டுள்ளது) (← இணைப்புக்கள் | தொகு)\nஅறிவுக் கனிகள்/அறம் (உள்ளிடப்பட்டுள்ளது) (← இணைப்புக்கள் | தொகு)\nஅறிவுக் கனிகள்/மறம் (உள்ளிடப்பட்டுள்ளது) (← இணைப்புக்கள் | தொகு)\nஅறிவுக் கனிகள்/உண்மை (உள்ளிடப்பட்டுள்ளது) (← இணைப்புக்கள் | தொகு)\nஅறிவுக் கனிகள்/கடவுள் (உள்ளிடப்பட்டுள்ளது) (← இணைப்புக்கள் | தொகு)\nஅறிவுக் கனிகள்/நிரீச்வர வாதம் (உள்ளிடப்பட்டுள்ளது) (← இணைப்புக்கள் | தொகு)\nஅறிவுக் கனிகள்/பிராத்தனை (உள்ளிடப்���ட்டுள்ளது) (← இணைப்புக்கள் | தொகு)\nஅறிவுக் கனிகள்/சுவர்க்கம் (உள்ளிடப்பட்டுள்ளது) (← இணைப்புக்கள் | தொகு)\nஅறிவுக் கனிகள்/நரகம் (உள்ளிடப்பட்டுள்ளது) (← இணைப்புக்கள் | தொகு)\nஅறிவுக் கனிகள்/மதம் (உள்ளிடப்பட்டுள்ளது) (← இணைப்புக்கள் | தொகு)\nஅறிவுக் கனிகள்/தத்துவ ஞானம் (உள்ளிடப்பட்டுள்ளது) (← இணைப்புக்கள் | தொகு)\nஅறிவுக் கனிகள்/ஆன்மா (உள்ளிடப்பட்டுள்ளது) (← இணைப்புக்கள் | தொகு)\nஅறிவுக் கனிகள்/இலட்சியம் (உள்ளிடப்பட்டுள்ளது) (← இணைப்புக்கள் | தொகு)\nஅறிவுக் கனிகள்/நன்மை-தீமை (உள்ளிடப்பட்டுள்ளது) (← இணைப்புக்கள் | தொகு)\nஅறிவுக் கனிகள்/அறிவு (உள்ளிடப்பட்டுள்ளது) (← இணைப்புக்கள் | தொகு)\nஅறிவுக் கனிகள்/அறிவீனம் (உள்ளிடப்பட்டுள்ளது) (← இணைப்புக்கள் | தொகு)\nஅறிவுக் கனிகள்/மூட நம்பிக்கை (உள்ளிடப்பட்டுள்ளது) (← இணைப்புக்கள் | தொகு)\nஅறிவுக் கனிகள்/கடமை (உள்ளிடப்பட்டுள்ளது) (← இணைப்புக்கள் | தொகு)\nஅறிவுக் கனிகள்/துறவு (உள்ளிடப்பட்டுள்ளது) (← இணைப்புக்கள் | தொகு)\nஅறிவுக் கனிகள்/தனிமை (உள்ளிடப்பட்டுள்ளது) (← இணைப்புக்கள் | தொகு)\nஅறிவுக் கனிகள்/சான்றோர் (உள்ளிடப்பட்டுள்ளது) (← இணைப்புக்கள் | தொகு)\nஅறிவுக் கனிகள்/கருணை (உள்ளிடப்பட்டுள்ளது) (← இணைப்புக்கள் | தொகு)\nஅறிவுக் கனிகள்/வணக்கம் (உள்ளிடப்பட்டுள்ளது) (← இணைப்புக்கள் | தொகு)\nஅறிவுக் கனிகள்/குற்றம் காணல் (உள்ளிடப்பட்டுள்ளது) (← இணைப்புக்கள் | தொகு)\nஅறிவுக் கனிகள்/வஞ்சகம் (உள்ளிடப்பட்டுள்ளது) (← இணைப்புக்கள் | தொகு)\nஅறிவுக் கனிகள்/பழி வாங்குதல் (உள்ளிடப்பட்டுள்ளது) (← இணைப்புக்கள் | தொகு)\nஅறிவுக் கனிகள்/அனுதாபம் (உள்ளிடப்பட்டுள்ளது) (← இணைப்புக்கள் | தொகு)\nஅறிவுக் கனிகள்/கொள்கை நம்பிக்கை (உள்ளிடப்பட்டுள்ளது) (← இணைப்புக்கள் | தொகு)\nஅறிவுக் கனிகள்/நம்பிக்கை (உள்ளிடப்பட்டுள்ளது) (← இணைப்புக்கள் | தொகு)\nஅறிவுக் கனிகள்/நன்றியறிதல் (உள்ளிடப்பட்டுள்ளது) (← இணைப்புக்கள் | தொகு)\nஅறிவுக் கனிகள்/இன்சொல் (உள்ளிடப்பட்டுள்ளது) (← இணைப்புக்கள் | தொகு)\nஅறிவுக் கனிகள்/சொல் (உள்ளிடப்பட்டுள்ளது) (← இணைப்புக்கள் | தொகு)\nஅறிவுக் கனிகள்/சம்பாஷணை (உள்ளிடப்பட்டுள்ளது) (← இணைப்புக்கள் | தொகு)\nஅறிவுக் கனிகள்/நாவடக்கம் (உள்ளிடப்பட்டுள்ளது) (← இணைப்புக்கள் | தொகு)\nஅ���ிவுக் கனிகள்/துதி (உள்ளிடப்பட்டுள்ளது) (← இணைப்புக்கள் | தொகு)\nஅறிவுக் கனிகள்/முகஸ்துதி (உள்ளிடப்பட்டுள்ளது) (← இணைப்புக்கள் | தொகு)\nஅறிவுக் கனிகள்/நிந்தனை (உள்ளிடப்பட்டுள்ளது) (← இணைப்புக்கள் | தொகு)\nஅறிவுக் கனிகள்/சிரிப்பு (உள்ளிடப்பட்டுள்ளது) (← இணைப்புக்கள் | தொகு)\nஅறிவுக் கனிகள்/நாகரிகம் (உள்ளிடப்பட்டுள்ளது) (← இணைப்புக்கள் | தொகு)\nஅறிவுக் கனிகள்/செல்வம் (உள்ளிடப்பட்டுள்ளது) (← இணைப்புக்கள் | தொகு)\nஅறிவுக் கனிகள்/வறுமை (உள்ளிடப்பட்டுள்ளது) (← இணைப்புக்கள் | தொகு)\nஅறிவுக் கனிகள்/அதிர்ஷ்டம் (உள்ளிடப்பட்டுள்ளது) (← இணைப்புக்கள் | தொகு)\nஅறிவுக் கனிகள்/அடக்கம் (உள்ளிடப்பட்டுள்ளது) (← இணைப்புக்கள் | தொகு)\nஅறிவுக் கனிகள்/கர்வம் (உள்ளிடப்பட்டுள்ளது) (← இணைப்புக்கள் | தொகு)\nஅறிவுக் கனிகள்/சிக்கனம் (உள்ளிடப்பட்டுள்ளது) (← இணைப்புக்கள் | தொகு)\nஅறிவுக் கனிகள்/உலோபம் (உள்ளிடப்பட்டுள்ளது) (← இணைப்புக்கள் | தொகு)\nஅறிவுக் கனிகள்/ஈகை (உள்ளிடப்பட்டுள்ளது) (← இணைப்புக்கள் | தொகு)\nஅறிவுக் கனிகள்/திருப்தி (உள்ளிடப்பட்டுள்ளது) (← இணைப்புக்கள் | தொகு)\n(முந்திய 50 | அடுத்த 50) (20 | 50 | 100 | 250 | 500) பக்கங்களைப் பார்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107910204.90/wet/CC-MAIN-20201030093118-20201030123118-00675.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://tamil.behindwoods.com/news-shots-tamil-news/india/bjp-leader-arrested-for-feeding-cow-urine-to-police.html", "date_download": "2020-10-30T10:43:22Z", "digest": "sha1:2PZW2ZDHKCJPXOLI7TZPEUJHPIYJ2WP5", "length": 10125, "nlines": 49, "source_domain": "tamil.behindwoods.com", "title": "Bjp leader arrested for feeding cow urine to police | India News", "raw_content": "\n'பாதுகாப்புக்கு' நின்ற 'காவலரை' அழைத்து.... 'கொரோனா' 'பாதுகாப்பு' நடவடிக்கை எனக் கூறி... வாயில் 2 மடக்கு 'கோமியத்தை' ஊற்றிய பா.ஜ.க நிர்வாகி 'கைது'...\nமுகப்பு > செய்திகள் > இந்தியா\nகொல்கத்தாவில் பா.ஜ.க. சார்பில் நடத்தப்பட்ட நிகழ்ச்சி ஒன்றில் பொதுமக்கள் மற்றும் பாதுகாப்புக்கு நின்ற காவலருக்கு மாட்டு கோமியம் கொடுத்ததாக பாஜக நிர்வாகி கைது செய்யப்பட்டார்.\nவடக்கு கொல்கத்தாவின் ஜோராசங்கோ பகுதியின் பாஜக நிர்வாகியாக நாராயண் சட்டர்ஜி என்பவர் உள்ளார். இவர் கடந்த திங்கள்கிழமை நிகழ்ச்சி ஒன்றை ஒருங்கிணைத்து நடத்தியுள்ளார். அதில், மாட்டு கோமியம் குடித்தால் கொரோனா பாதிப்பிலிருந்து நம்மை பாதுகாக்கும் எனக்கூறி நிகழ்ச்சிக்கு வந்தவர்களுக்கு வழங்கியதாக தெரிகிறது. அப்போது சீருடையில் இருந்த பாதுகாவலர் ஒருவ���ை அழைத்து அவருக்கும் மாட்டு கோமியம் வழங்கியதாகக் கூறப்படுகிறது.\nஇதுகுறித்து செவ்வாய்கிழமை காலை, பிண்டு ப்ராமனிக் என்ற அந்த பாதுகாவலர் காவல்நிலையத்தில் புகார் அளித்தார். அந்த புகாரின் பேரில் வழக்கு பதிவு செய்த போலீசார் நாராயண் சட்டர்ஜியை கைது செய்தனர்.\nஇதுகுறித்து பாஜக மாநில பொதுச்செயலாளர் சயண்டன் பாசு கூறுகையில், சட்டர்ஜி பாஜக நிர்வாகிதான் எனவும் ஆனால் இந்த நிகழ்வுக்கும் பாஜகவுக்கும் எந்த சம்பந்தமும் இல்லை என கூறினார்.\n\"ஆந்திரா 'செல்ஃபோன்' திருட்டு 'ட்ரெயினிங் சென்டர்ல' தான் கத்துக்கிட்டோம்...\" என்னவோ 'ஆக்ஃபோர்டு' யூனிவர்சிட்டில 'பி.ஹெச்.டி'. படிச்ச மாதிரி... பெருமையாக 'வாக்குமூலம்' கொடுத்த 'திருடர்கள்...'\n\"கொரோனா மருந்து வெறும் 500 ரூபாய் தான்...\" 'கொல்கத்தாவில்' பரபரப்பு 'விற்பனை'... ஒரு கிலோ 'மாட்டுச்சாணம்' ரூ.500... ஒரு லிட்டர் 'கோமியம்' ரூ. 500 முந்துபவர்களுக்கு 'முன்னுரிமை'...\n...\" \"மந்திரிச்ச 'தாயத்து' இருக்கே..\" \"வெறும் 11 ரூபாய்தான்...\" அதிரவிட்ட 'சித்திக் பாபா'... களைகட்டிய 'கலெக்ஷன்'...\n'போட்டோவை போட்டு கிண்டல்'... 'பிரபல தலைவர் குறித்து அவதூறு'... 'மன்னை சாதிக்' அதிரடி கைது\nஇனி ‘மதுபோதையில்’ வாகனம் ஓட்டினால் ‘கைது’... ‘சென்னை’ உயர்நீதிமன்றம் ‘அதிரடி’ உத்தரவு... ‘விவரங்கள்’ உள்ளே...\n‘தமிழக’ பாஜகாவிற்கு புதிய ‘தலைவர்’ நியமனம்... பாஜக தலைவர் ‘ஜே.பி.நட்டா’ கொடுத்த ‘சர்பிரைஸ்’...\n'குளிர்பானத்தில்' போதை மாத்திரை கலந்து கொடுத்து... சிறுமி என்றும் பாராமல்... '12ஆம்' வகுப்பு 'மாணவிக்கு' நேர்ந்த கொடுமை... தட்டித் தூக்கிய 'போலீசார்'...\n'கொரோனா' பரவாமல் தடுக்க 'ப்ரோமோஷன்' ... பேசு பொருளான கொல்கத்தா 'மாஸ்க்குகள்' ... 'உண்மை' நிலவரம் என்ன \n'கொரோனாவை' கட்டுப்படுத்த 'கோமியம்' பார்ட்டி... 'விஞ்ஞானிகளை' வியக்க வைத்த இந்தியன் 'வேக்சினேஷன்'... ஒரு கல்ப் அடிச்சா போதும்... 'வூகானுக்கே' 'டூர்' போகலாம்...\n'500 கோடியில்' பிரமாண்டமான திருமணம்... 9 நாட்களுக்கு 'தடபுடல்' விருந்து... 'அசத்தும் அமைச்சர்' யாருன்னு பாருங்க\n\"சார், 500, 200 மட்டும் தான் வாங்குவார்...\" \"2000 ரூபாய் வச்சிருக்கிறவங்க எல்லாம் வரிசைல நிக்காதிங்க...\" ஒரு 'பிரின்சிபிலுடன்' 'லஞ்சம்' வாங்கிய 'சப் கலெக்டர்'...\n‘இவங்கலாம் இருக்குற கட்சியில நம்மளால இருக்க முடியாது’ - பாஜகவில் இருந்து விலகிய நடிகை.\n'நடிகையான உங்கப��� பொண்ண'... 'கல்யாணம் பண்ணி கொடுக்கலனா'... 'மிரட்டல் விடுத்த தந்தை, மகன் மீது'... 'தாய் கொடுத்த பரபரப்பு புகார்'\n‘இரும்புக்கரம் கொண்டு அடக்கி இருக்கணும்’... ‘ஒடுக்க முடியாவிட்டால்’... ‘பதவியை ராஜினாமா செய்யுங்கள்’... ‘சென்னையில் ரஜினிகாந்த் பரபரப்பு பேட்டி’\n'மகள்' குளிக்கும் போது ஏதோ 'சப்தம்'... 'செல்ஃபோனுடன்' ஓடிய 'மர்மநபர்'... 'மடக்கிப் பிடித்து' போலீசில் ஒப்படைத்த 'தாய்'...\n'டெல்லி' வன்முறை.... பலி எண்ணிக்கை '5 ஆக' உயர்வு... போலீசாரை நோக்கி 'துப்பாக்கியால்' சுட்டவர் யார்\n'செல்போனில்' ஆசையைத் தூண்டும் விதமாக பேசிய 'பெண்'... 'பணத்தை' பறிகொடுத்த 300க்கும் மேற்பட்ட 'இளைஞர்கள்'... கடைசியில் தெரியவந்த 'அதிர்ச்சி ட்விஸ்ட்'...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107910204.90/wet/CC-MAIN-20201030093118-20201030123118-00675.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://tamil.webdunia.com/article/national-india-news-intamil/school-holiday-in-india-pakistan-boundary-118020500030_1.html", "date_download": "2020-10-30T10:18:23Z", "digest": "sha1:PHDJHVYYSZ75NN4FPTRXZEEN7ST4XDSI", "length": 10946, "nlines": 157, "source_domain": "tamil.webdunia.com", "title": "எல்லையில் பரபரப்பு: இந்திய - பாகிஸ்தான் தாக்குதல்... | Webdunia Tamil", "raw_content": "வெள்ளி, 30 அக்டோபர் 2020\nதகவல் தொழில்நுட்பம்பிபிசி தமிழ்வணிகம்வேலை வழிகாட்டிதமிழகம்தேசியம்உலகம்அறிவோம்நாடும் நடப்பும்சுற்றுச்சூழல்\nசினிமா செய்திபேட்டிகள்கிசுகிசுவிமர்சனம்முன்னோட்டம்உலக சினிமாஹாலிவுட்பாலிவுட்கட்டுரைகள்மறக்க முடியுமாட்ரெய்லர்படத்தொகுப்பு\nராசி பலன்எண் ஜோதிடம்சிறப்பு பலன்கள்டாரட்கேள்வி - பதில்பரிகாரங்கள்கட்டுரைகள்பூர்வீக ஞானம்ஆலோசனைவாஸ்து\nஎல்லையில் பரபரப்பு: இந்திய - பாகிஸ்தான் தாக்குதல்...\nபாகிஸ்தான் ராணுவம் அவ்வப்போது காஷ்மீர் எல்லையோர கிராமங்கள் மற்றும் ராணுவ நிலைகள் மீது குறிவைத்து அத்துமீறி தாக்குதல் நடத்தி வருகிறது. இந்தியாவும் இதற்கு பதிலடி கொடுத்து வருகிறது.\nஇந்நிலையில், ரஜோரி மாவட்டத்தில் எல்லை கட்டுப்பாட்டு கோடு பகுதி அருகே பீம்பார் காலி செக்டர் பகுதியில் பாகிஸ்தான் ராணுவத்தினர் திடீரென தாக்குதல் நடத்தினர். பாகிஸ்தான் ராணுவத்தின் அத்துமீறிய தாக்குதலில் 4 இந்திய வீரர்கள் உயிரிழந்தனர்.\nஇதனால் இந்தியா - பாகிஸ்தான் எல்லை கட்டுப்பாட்டு பகுதியில் பதட்டம் அதிகரித்துள்ளது. மேலும், ராஜோரி மாவட்டத்தில் எல்��ை கட்டுப்பாட்டு பகுதியில் உள்ள சுமார் 84 பள்ளிகளுக்கு அடுத்த 3 தினங்களுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.\nஇதற்கு முன்னர், எல்லை பகுதியில் பாகிஸ்தான் தொடர் அத்துமீறலில் ஈடுபட்டதால், 15 நாட்கள் வரை பள்ளிகலுக்கு விடுமுறை அளிக்கப்பட்டு குறிப்பிடத்தக்கது.\nபார்ட்டிக்கு வர மறுத்ததால் பிரபல நடிகை சுட்டுக் கொலை\nவிலாவை பதம் பார்த்த ரபாடாவுக்கு பதிலடி கொடுத்த கோலி; வைரல் வீடியோ\nதென் ஆப்பரிக்காவை காலி செய்த இந்தியா\nநஷ்டத்தில் இயங்கும் ஏர் இந்தியா விமானம்: தனியாரிடம் விற்கபடுகிறதா\nஆஸ்திரேலியாவை வீழ்த்தி உலக கோப்பையை கைப்பற்றியது இந்தியா\nஇதில் மேலும் படிக்கவும் :\nமுதன்மைப் பக்கம் எங்களைப் பற்றி கருத்துத் தெரிவித்தல் விளம்பரம் செய்தல் உரிமைத் துறப்பு எங்களைத் தொடர்புகொள்க தனியுரிமைக் கொள்கை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107910204.90/wet/CC-MAIN-20201030093118-20201030123118-00675.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.polimernews.com/dnews/123906/%E0%AE%90.%E0%AE%AA%E0%AE%BF.%E0%AE%8E%E0%AE%B2%E0%AF%8D.-%E0%AE%9A%E0%AF%82%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%AE%E0%AF%8D...%0A%E0%AE%B2%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%A3%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%A3%E0%AE%AE%E0%AF%8D%0A%E0%AE%AA%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%AE%E0%AF%81%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%8D", "date_download": "2020-10-30T12:08:17Z", "digest": "sha1:GLVD33VF2FDCQF74AUSYPKRRJJLWGKS5", "length": 10116, "nlines": 92, "source_domain": "www.polimernews.com", "title": "ஐ.பி.எல். சூதாட்டம்... லட்சக்கணக்கில் பணம் பறிமுதல் - Polimer News - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News", "raw_content": "\nஆன்மீகம் விளையாட்டு வர்த்தகம் சினிமா சென்னை வீடியோ கல்வி தொழில்நுட்பம் சுற்றுச்சூழல் ஆரோக்கியம் English\nஇன்று மாலை ஆளுநர் பன்வாரிலால் புரோஹித்தை சந்திக்கிறார் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி\nகட்டிடம் இடிந்து விழவில்லை... வெல்டிங் விட்டதால் கட்டுமான...\nஅரசுப் பள்ளி மாணவர்களுக்கு 7.5 சதவீத உள்ஒதுக்கீடு சட்டமான...\nபணத்துக்காக சிறுவன் கடத்தல்... பதற்றத்தில் போலீசில் சிக்க...\n7.5 சதவீத உள்ஒதுக்கீடு இந்த ஆண்டே நடைமுறைப்படுத்தப்படும் ...\nமுத்துராமலிங்கத் தேவரின் 113வது ஜெயந்தி மற்றும் 58 வது கு...\nஐ.பி.எல். சூதாட்டம்... லட்சக்கணக்கில் பணம் பறிமுதல்\nஐ.பி.எல். சூதாட்டம் லட்சக்கணக்கில் பணம் பறிமுதல்\nதமிழகத்தில் கோவை மற்றும பல்வேறு மாநிலங்களில் ஐபிஎல் போட்டிகளை முன்வைத்து சூதாட்டம் நடத்தியவர்களை போலீசார் அதிரடி சோதனை மூலம் கைது செய்துள்ளனர். இந்த சோதனையில் பல லட்சம் ரூபாய் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.\nகோவை அருகே ஐ.பி.எல் கிரிக��கெட் போட்டியில் சூதாட்டத்தில் ஈடுபட்ட 4 பேர் கைது செய்யப்பட்டனர் - அவர்களிடமிருந்து 3200 ரூபாய் ரொக்கம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.\nஐ.பி.எல். கிரிக்கெட் போட்டி ஐக்கிய அரபு அமீரகத்தில் உள்ள துபாய், அபுதாபி, சார்ஜா ஆகிய நகரங்களில் நடைபெற்று வருகிறது.\nஅபுதாபியில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியும், கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணியும் மோதிய போட்டியை வைத்து கோவை அருகே ஆலாந்துறை பேருந்து நிறுத்தம் பகுதியில் ஒரு கடையில் டி.வி.யில் ஐ.பி.எல். கிரிக்கெட் ஒளிபரப்பாகி கொண்டு இருந்தது.\nஅதை பார்த்துக் கொண்டு இருந்த 4 பேர் எந்த அணி வெற்றி பெறும் என பணம் பந்தயம் கட்டி சூதாட்டத்தில் ஈடுபட்டது தெரியவந்தது.அவர்கள் 4 பேரையும் சுற்றிவளைத்து போலீசார் மடக்கி பிடித்தனர்.\nஆந்திரா, தெலுங்கானா, டெல்லி, மத்தியப் பிரதேசம் உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களில் ஐபிஎல் கிரிக்கெட் சூதாட்டத்தில் ஈடுபட்ட 30க்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டனர். அவர்களிடமிருந்து பல லட்சம் ரூபாய் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.\nஆந்திராவில் கிருஷ்ணா மாவட்டத்தில் 18 பேரும், தெலுங்கானா மாநிலம் ஹைதராபாதில் 7 பேரும் கைது செய்யப்பட்டுள்ளனர்.அவர்களிடமிருந்து 17 செல்போன்களும் லட்சக்கணக்கில் பணமும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.\nஇதே போன்று மத்தியப் பிரதேசம் மாநிலம் இந்தூரிலும் சிலர் கைது செய்யப்பட்டனர்.டெல்லி, ஜெய்ப்பூர் உள்ளிட்ட இடங்களிலும் ஐபிஎல் சூதாட்டம் தொடர்பாக சோதனைகள் நடைபெற்றன.\nலடாக் விவகாரத்தில் சீனாவின் நஞ்சுகலந்த யோசனையை திடமாக நிராகரிக்கும் இந்தியா\nதங்க கடத்தல் விவகாரம் : பினராயி விஜயன் பதவி விலக, போராட்டம் நடத்திய பாஜகவினரை போலீசார் அடித்து கலைத்தனர்\nமத்திய தலைமை தகவல் ஆணையராக யஷ்வரதன் குமார் சின்ஹா நியமனம் - காங்கிரஸ் எதிர்ப்பு என தகவல்\nபினாமி பெயரில் போதைமருந்து கடத்தினார் பினீஷ் கொடியேறி - அமலாக்கத்துறை தகவல்\nகுஜராத்தில் பிரதமர் மோடி 2 நாள் பயணம் - நர்மதாவில் பல்வேறு திட்டங்களை துவக்கி வைத்தார்\nடாடா சன்ஸ்-ல் இருந்து விலகும் விவகாரம்: ஷபூர்ஜி பல்லோன்ஜி உச்ச நீதிமன்றத்தில் வழக்கு\nகப்பலை தாக்கி அழிக்கும் ஏவுகணையை மீண்டும் சோதனை செய்தது இந்தியா\nபிரதமர் மோடி 2 நாட்கள் குஜராத்தில் பயணம்.. முன்னாள் முதல்வர் கேசுபாய் படேல் மறை��ுக்கு இரங்கல்\nஆந்திராவில் டெம்போ வேன் பள்ளத்தில் கவிழ்ந்து விபத்து - 7 பேர் உயிரிழப்பு\nபணத்துக்காக சிறுவன் கடத்தல்... பதற்றத்தில் போலீசில் சிக்கிய கும்பல்\n108 வயது மூதாட்டி 3 விதவை மகள்கள்.. பறிபோன 11 ஏக்கர் நிலம...\nமுதன்மைச் செயலாளர் கைது, சிக்கிய மார்க்சிஸ்ட் மாநில செயலா...\nதிருப்பாச்சி அரிவாள.. தூக்கி கிட்டு வாடா வாடா..\nமழை நீரை சுத்தப்படுத்தி.. கோவில் குளத்தில் சேகரிப்பு..\nஆரோக்கியமான வாழ்க்கைக்கு அவசியம் ஆரோக்கியமான உணவு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107910204.90/wet/CC-MAIN-20201030093118-20201030123118-00675.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.tamilcnn.lk/archives/929683.html", "date_download": "2020-10-30T11:09:23Z", "digest": "sha1:VF3CDITKLX5K7G4KBY25LJKD4ZA57PF3", "length": 6304, "nlines": 57, "source_domain": "www.tamilcnn.lk", "title": "வெளிநாடுகளில் சிக்கியிருந்த 222 இலங்கையர்கள் வருகை!", "raw_content": "\nவெளிநாடுகளில் சிக்கியிருந்த 222 இலங்கையர்கள் வருகை\nAugust 11th, 2020 அன்று பிரசுரிக்கப்பட்டது.\nவெளிநாடுகளிலுள்ள இலங்கையர்களை மீண்டும் நாட்டுக்குஅழைத்து வரும் திட்டத்தின் கீழ், மேலும் 222 பேர் இன்று நாட்டை வந்தடைந்துள்ளனர்.\nகட்டார், ஜேர்மனி, மாலைதீவு ஆகிய நாடுகளிலிருந்து குறித்த இலங்கையர்கள் கட்டுநாயக்க மற்றும் மத்தள விமான நிலையங்களை வந்தடைந்துள்ளனர்.\nஇன்று அதிகாலை 1.23 மணிக்கு, மத்தள விமான நிலையத்தை 42 இலங்கையர்கள் வந்தடைந்துள்ளனர். மீண்டும் அதிகாலை 5.22 மணிக்கு கட்டாரிலிருந்து வந்த மற்றுமொரு விமானத்தில் இலங்கையர் ஒருவர் நாடு திரும்பியுள்ளார்.\nஇன்று முற்பகல் 11.45 மணிக்கு, ஜேர்மனியிலிருந்து ஒருவர் கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தை வந்தடைந்துள்ளார்.\nஇதேவேளை, இன்று நண்பகல் 12.15 மணிக்கு மாலைதீவின் மாலி நகரிலிருந்து இலங்கையர்கள் 178 பேர் மத்தள விமான நிலையத்தை வந்தடைந்துள்ளனர்.\nசர்வதேச கண்காணிப்பாளர்களின் அவசியத்தை உணர்த்தியுள்ள நாடாளுமன்றத் தேர்தல் இது\nவவுனியாவில் முன்னாள் போராளி மீது தாக்குதல்\nஓய்வூதியத்தை இழந்த முன்னாள் எம்.பிக்கள்\nசபரகமு பல்கலைக்கழக விளையாட்டுத் துறைசார்ந்த பட்டப்படிப்பியல் நுழைவு பரீட்சை இலவச வழிகாட்டல் கருத்தரங்கு…\nமலையக மக்கள் முன்னணி முழுமையாக மறுசீரமைக்கப்படும்\nஇரு முன்னாள் அமைச்சர்கள் ஐ.தே.கவினுள் கடும் மோதல்\nபாராளுமன்ற உறுப்பினர்களுக்கு அங்கஜன் விடுத்த வேண்டுகோள்\nபுகையிரதம் யானையுடன் மோதி தடம் புரண்டது; வடக்கு புகை���ிரத சேவை பாதிப்பு\nவீட்டுச் சின்னத்துக்கு புள்ளடி இடாவிட்டால் கோட்டாவுக்கு 2/3 பெரும்பான்மை கிட்டும் – விபரீதத்தை விளக்குகிறார் சரவணபவன்\nகூட்டமைப்பின் வெற்றியை உறுதிப்படுத்த ஓரணியில் திரண்டு வாக்களியுங்கள்\nதமிழ் மக்களின் உரிமைப் போராட்டங்களில் பங்கெடுக்காத மாற்று இனத்தவர்கள், தற்போது தமிழ் மக்களிடம் வாக்குப் பிச்சை கேட்கின்றனர் – ரவிகரன்.\nஒரே தலைமையில் ஒன்றுபடுவோம் பிரச்சனையும் தீர்வும்.\nதீர்வை வென்றெடுக்க ஆணை தாருங்கள் – தமிழ் மக்களிடம் சம்பந்தன் வேண்டுகோள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107910204.90/wet/CC-MAIN-20201030093118-20201030123118-00675.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://www.nitharsanam.net/209353/news/209353.html", "date_download": "2020-10-30T11:13:51Z", "digest": "sha1:MBJDKXEBI7JKEP4MLF2CIAWVM3OCQPPN", "length": 19241, "nlines": 111, "source_domain": "www.nitharsanam.net", "title": "ஆரோக்கியமான கூந்தல் வேண்டுமா? (மகளிர் பக்கம்) : நிதர்சனம்", "raw_content": "\nஎனக்கு நீண்ட தலைமுடி இருந்தது. அதிகம் உதிர்ந்ததால் நான் அதை கத்தரித்துக் கொண்டேன். இப்போதும் முடி உதிரும் பிரச்னை இருந்தாலும், என் முடி வறண்டு உயிரற்று காணப்படுகிறது. மேலும் முடியின் நுனியில் வெடிப்பு ஏற்பட்டு முடி உடைகிறது. என் தலைமுடி பளபளப்பாகவும் மற்றும் வறண்டு போகாமல், ஆரோக்கியமாக இருக்க என்ன செய்யலாம். ஆலோசனை கூறுங்கள்.\nஎல்லாப் பெண்களும் தங்களுடைய தலைமுடி நீளமாகவும், அடர்த்தியாகவும் மற்றும் பளபளப்பாகவும் இருக்க வேண்டும் என்று தான் விரும்புவார்கள். அழகான தலைமுடி இருக்கும் பெண்களுக்கு எப்போதும் ஒரு கர்வம் இருக்கும். அவர்களின் அழகுக்கு மேலும் அழகு சேர்ப்பது அவர்களின் தலைமுடி தான். ஆனால் இன்றைய சூழலில் பல காரணங்களால் தலைமுடி பிரச்னையினை பெண்கள் சந்தித்து வருகிறார்கள். தலைமுடி உடைந்து போவது, தலைமுடி நுனியில் வெடிப்பு, பொடுகு பிரச்னை மற்றும் முடி உதிர்தல் போன்ற பிரச்னைகளை சந்திக்கிறார்கள். இதனால் அவர்களுக்கு மனதளவில் பெரிய அழத்தம் ஏற்படுகிறது. பெண்களின் தலையாய பிரச்னைகளுக்கான தீர்வினை வழங்குகிறார் அழகுக்கலை நிபுணர் சுமதி.\nதொடர்ந்து ரசாயனம் உள்ள டைக்கள், ஹேர் ஸ்ட்ரெயிடனிங், பர்மிங் போன்ற காரணங்களால் தலைமுடியில் உள்ள ஈரப்பதம் குறைந்து வறண்டு காணப்படும். இதனால் அவை சீக்கிரம் உடைந்துப் போகும் வாய்ப்புள்ளது. டை அல்லது கலரிங் செய்ய விரும்புபவர்கள், ஏதாவது ஒரு டையினை வாங்காமல், நல்ல தரமான அழகு நிலையம் சென்று அங்குள்ள கைத்தேர்ந்த நிபுணர்கள் மூலம் தலைமுடிக்கு கலரிங் செய்வது நல்லது. அவர்கள் பெரும்பாலும் அமோனியா இல்லாத நிறங்களை தான் பயன்படுத்துவார்கள். மேலும் அவர்கள் சரியான முறையில் செய்வதால் முடிக்கு பாதிப்பு ஏற்படது.\n*அடிக்கடி ஷாம்பு கொண்டு தலை குளித்து வந்தால், முடியினை வறண்டு போகச் செய்யும். இதனால் முடி உடைந்து போகும் வாய்ப்புள்ளது. அதனால் வாரம் இரண்டு முறை தலைக்குளித்தால் போதும். தினமும் தலைக் குளிக்க வேண்டும் என்ற அவசியம் இல்லை.\n*தலைக்கு குளிக்கும் ேபாது, மறக்காமல் கண்டிஷனர் பயன்படுத்த வேண்டும். குறைந்த பட்சம் இரண்டு நிமிடமாவது தலைமுடியில் கண்டிஷனர் இருப்பது அவசியம். இதனால் தலைமுடி அதிகம் வறண்டு போகாமல் இருக்கும்.\n*உங்கள் தலைமுடிக்கு ஏற்ற கண்டிஷனர்களை பயன்படுத்துவது நல்லது. காரணம் வேறு கண்டிஷனர் பயன்படுத்தும் போது, அது உங்களுக்கான பலனை அளிக்காமல் இருக்கலாம்.\n*தலைக் குளித்ததும் நன்கு துவட்டிவிட்டு காயவைத்தால் போதும். ஷேர் டிரையர் பயன்படுத்துவதை தவிர்க்க வேண்டும். இதில் இருந்து வெளியாகும் சூடான காற்று தலைமுடிக்கால்களை பாதிக்கும்.\n*இரண்டு மாதம் ஒரு முறை அழகு நிலயம் சென்று தலைமுடிக்கான சிகிச்சையினை எடுத்துக் கொள்ளலாம். அதாவது ஹேர் ஸ்பா போன்ற சிகிச்சை முறைகள். இது கூந்தல் வலுவாக இருக்க உதவும்.\n*ஹேர் ஸ்டைலிங் செய்ய பயன்படுத்தும் பொருட்கள் தலைமுடியில் தங்கிவிடும். அதனாலும் முடியில் பாதிப்பு ஏற்படும், அதை தவிர்க்க கிளாரிஃபையிங் ஷாம்பூக்களை பயன்படுத்தலாம்.\n*தலைகுளித்து கண்டிஷனர் பயன்படுத்தி முடியினை அலசிய பிறகு கடைசியாக குளிர்ந்த நீரால் அலசுங்கள். இது தலைமுடியில் உள்ள க்யூட்டிக்கல்சில் பாதிப்பு ஏற்படாமலும் மற்றும் தலைமுடியில் உள்ள ஈரப்பதம் குறையாமல் பாதுகாக்கும்.\n*செபேசியஸ் சுரப்பியில் இருந்து அதிக அளவு சீரம் உற்பத்தியாகும் காரணத்தால் தலை மண்டையில் எண்ணெய் தன்மை அதிகமாக இருக்கும்.\n*முடியின் நுனியில் மட்டும் கண்டிஷனர் பயன்படுத்தலாம். இது முடியின் நுனிப்பகுதி வறண்டு போகாமல் பாதுகாக்கும்.\n*எண்ணெய்த்தன்மை கொண்ட முடிகளுக்கு என உள்ள பிரத்யோகமான ஷாம்பூக்களை பயன்படுத்தலாம். இதனால் அது தலைமண்டையில் உள்ள எண்ணெய் தன்மையை பே���ன்ஸ் செய்யும்.\n*அவ்வப்போது தலைமுடிகளை சீவுவதை தவிர்க்க வேண்டும். இது சேயேசியஸ் சுரப்பியை தூண்டாமல் இருக்கும். மேலும் எண்ணெய் பசை அதிகம் ஏற்படாமல் பாதுகாக்கும்.\n* தலைமுடியின் வேர்கார்களுக்கு மட்டும் எண்ணெய்ப் பசைக்கான சிறப்பு ஷாம்பூக்களை பயன்படுத்தலாம். மற்ற முடி பாகங்களுக்கு சாதாரண மைல்ட் ஷாம்புக்களை பயன்படுத்தலாம். முடியில் வேர்கால்களில் ஷாம்பூவை போடும் போது, சிறிது நேரம் மசாஜ் செய்து இரண்டு நிமிடம் கழித்து கழுவலாம்.\n*விட்டமின் ஈ, ஆன்டிஆக்சிடென்ட் பியூரிஃபையிட் வாட்டர் கொண்ட பியூரிஃபையின் ஷாம்புக்களை பயன்படுத்தலாம். மேலும் தலைமுடிக்கான ஸ்பா சிகிச்சை எடுத்துக் கொண்டாலும், எண்ணெய் தன்மை கட்டுப்படுத்தும்.\n*உங்கள் உடம்பு சீராக செயல்பட எவ்வாறு ஓய்வு தேவையோ அதே போல் தலைமுடிக்கும் ஓய்வு அவசியம். அதனால் தினமும் போதுமான மணி நேரம் நிம்மதியான தூக்கம் அவசியம்.\n*நல்ல சத்துள்ள ஆரோக்கியமான உணவினை சாப்பிட பழகிக்கொள்ளுங்கள். உங்கள் தலைமுடி ஆரோக்கியமாக இருக்க விட்டமின் மற்றும் மினரல் சத்துக்கள் தேவை. அதை நீங்கள் உணவு மூலமாக சாப்பிடும் போது அவை உங்களின் தலைமுடியினை பலப்படுத்தும்.\n*அதே சமயம் காபி, நிகோடின் மற்றும் இதர துரித மற்றும் தேவையற்ற உணவினை தவிர்த்துவிடுவது நல்லது. இது உங்களின் முடிக்கு மேஜிக் செய்யும்.\n*ஆரோக்கியமான பழக்கவழக்கங்கள் மற்றும் உடற்பயிற்சியினை கடைப்பிடிப்பது மிகவும் அவசியம்.\n*நீங்களாக புத்தகத்திலோ அல்லது மற்றவர் சொல்வதைக் கேட்டுக் கொண்டு வீட்டில் இருந்தே ஏதாவது தீர்வுகளை ட்ரை செய்ய வேண்டாம். அது உங்களுக்கே எதிர்மறையாக முடிய வாய்ப்புள்ளது. அதனால் நிபுணர்களின் ஆலோசனையை பெற்று அதன் படி நடந்துக்கொள்வது அவசியம்.\n*திக அளவு புரத சத்துள்ள உணவினை எடுத்துக் கொள்வது அவசியம். முழு கோதுமை, பருப்பு வகைகள், முளைக்கட்டிய பயர் வகைகள், பால், சோயா… போன்ற உணவுகளை எடுத்துக் கொள்வது அவசியம்.\n*இரும்பு, கால்சியம், சிங்க் போன்ற சப்ளிமென்ட்களை சாப்பிட்டால் மறுபடியும் உங்களின் முடி இழந்த பொலிவினை பெறும்.\n*துரித உணவுகளைத் தவிர்த்து கீரை, பச்சைக் காய்கறிகள், சீஸ், பால் போன்றவற்றை அதிக அளவு எடுத்துக் கொள்ளலாம்.\n*சர்க்கரை, காபியில் இருக்கும் கஃபேன், டின்னில் அடைக்கப்பட்ட உணவு��ளை முற்றிலும் தவிர்ப்பது நல்லது.\n* தலைமண்டையில் உள்ள பி.எச் அளவினை சமநிலைப் படுத்துவதற்கு நிறைய தண்ணீர் குடிக்கணும்.\n*நீங்கள் பயன்படுத்தும் ஷாம்பூ மற்றும் கண்டிஷனரை எப்போதும் பயன்படுத்த கூடாது. அவ்வப்போது சீதோஷநிலைக்கு ஏற்ப, உங்களின் தலைமுடியின் தன்மையும் மாறுப்படும். அதனால் அந்தந்த சீதோஷநிலைக்கு ஏற்ப உங்களின் ஷாம்புவையும் கண்டிஷ்னரையும் மாற்றி பயன்படுத்துங்கள்.\n*நீங்கள் எந்த ஊருக்கு போனாலும் உங்களின் டிராவல் லிஸ்டில் ஷாம்பூ, கண்டிஷ்னர், சீரம் மூன்றும் அவசியமாக இருக்க வேண்டும்.\n*எண்ணெய் தலைமுடிக்கு நல்ல போஷாக்கு அளிக்கும். அதனால் தேவையான அளவு எண்ணெயினை உங்கள் தலையில் சரியான இடத்தில் தடவ வேண்டும். மேலும் எண்ணெய் தலை மண்டையில் உள்ள ஈரப்பதம் அனைத்தையும் நீக்கிடும் என்பதால் தலையில் தேவையான அளவு எண்ணெயை தடவி அரை மணி நேரம் கழித்து குளித்துவிட வேண்டும்.\nPosted in: செய்திகள், மகளிர் பக்கம்\nசீனத்தின் குறுநில அரசாக சிறிலங்கா எச்சரிக்கும் நாடுகடந்த தமிழீழ அரசாங்கம்-மைக்பொம்பியோவிற்கு கடிதம் எச்சரிக்கும் நாடுகடந்த தமிழீழ அரசாங்கம்-மைக்பொம்பியோவிற்கு கடிதம்\nகார்கிலை வென்ற இந்தியா – 1999\nபாய்ந்த இந்திரா பதுங்கிய பாகிஸ்தான் – 1971\nவாயு கோளாறை சரிசெய்யும் பெருங்காயம்\n© 2020 நிதர்சனம் |", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107910204.90/wet/CC-MAIN-20201030093118-20201030123118-00676.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://www.tamilletter.com/2019/02/blog-post_8.html", "date_download": "2020-10-30T09:52:19Z", "digest": "sha1:HV3X5ECXFTDJEFSI7GDDDASRMXMVUZGT", "length": 12034, "nlines": 81, "source_domain": "www.tamilletter.com", "title": "உலக கால்பந்து தரவரிசைப் பட்டியல் வெளியானது - கட்டாரின் இடம் குறிப்பிடப்பட்டுள்ளது - TamilLetter.com", "raw_content": "\nஉலக கால்பந்து தரவரிசைப் பட்டியல் வெளியானது - கட்டாரின் இடம் குறிப்பிடப்பட்டுள்ளது\nஐக்கிய அரபு அமீரகத்தில் கடந்த வாரம் நடைபெற்ற ஆசியக் கிண்ண கால்பந்து தொடரில் மகுடம் சூடியதன் மூலம், கட்டார் கால்பந்து அணி சர்வதேச கால்பந்து தரவரிசைப் பட்டியில் சிறந்த ஏற்றத்தைக் கண்டுள்ளது.\nகடந்த வாரம் நடைபெற்ற ஆசியக் கிண்ண கால்பந்து தொடரின் இறுதிப் போட்டியில், கட்டார் அணி, நான்கு முறை சம்பியன் அணியான ஜப்பான் அணியை 3-1 என்ற கோல்கள் கணக்கில் வீழ்த்தி முதல் முறையாக வாகை சூடியது.\nஇதன் மூலம், 26 ஆண்டுகளுக்கு பிறகு உலக கால்பந்து தரவரிசைப் பட்டியில் 55ஆவது இடத்திற்கு கட்ட���ர் அணி முன்னேறியுள்ளது.\nஆசியக் கிண்ண கால்பந்து தொடருக்கு முன்னதாக, 93ஆவது இடத்தில் இருந்த கட்டார் அணி, ஆசியக் கிண்ண கால்பந்து தொடரின் வெற்றியின் பின்னர், 38 இடங்கள் முன்னேறி 1398 புள்ளிகளுடன் 55ஆவது இடத்திற்கு முன்னேறியுள்ளது.\nஅத்தோடு, ஆசியக் கால்பந்து அணிகளில் ஐந்தாவது சிறந்த அணியாக, உலக கால்பந்து தரவரிசைப் பட்டியில் கட்டார் அணி இடம்பிடித்துள்ளது.\nஇந்த பட்டியலில, ஈரான் ஏழு இடங்கள் முன்னேறி 1516 புள்ளிகளுடன் 22ஆவது இடத்திலும், ஜப்பான் 23 இடங்கள் முன்னேறி 1495 புள்ளிகளுடன் 27ஆவது இடத்திலும், தென்கொரியா 15 இடங்கள் முன்னேறி 1451 புள்ளிகளுடன் 38ஆவது இடத்திலும், அவுஸ்ரேலியா ஒரு இடம் பின்தள்ளப்பட்டு 1441 புள்ளிகளுடன் 42ஆவது நிமிடத்திலும் உள்ளன.\nநான்கு ஆண்டுகளுக்கு ஒரு முறை நடத்தப்படும் உலகக்கிண்ண கால்பந்து தொடர், எதிர்வரும் 2022ஆம் ஆண்டு கட்டாரில் நடைபெறவுள்ளது.\nஇந்நிலையில், இத்தொடரை நடத்துவதற்கான கால்பந்து விளையாட்டு அரங்குகளின் நிர்மாணப் பணிகளை, கட்டார் அரசாங்கம் தீவிரமாக முன்னெடுத்து வருகின்றது.\n22ஆவது அத்தியாயமாக நடைபெறும் கட்டார் கால்பந்து உலகக்கிண்ணம், மத்திய கிழக்கு நாடொன்றில் முதன்முறையாக நடைபெறும் முதல் உலகக்கிண்ண தொடராகும்.\nகால்பந்து உலகக் கிண்ண தொடரானது வழக்கமாக மே, ஜூன், ஜூலை மாதங்களில் இல்லாமல் நவம்பர், டிசம்பர் மாதங்களில் நடைபெறவுள்ளமை சிறப்பம்சமாகும்.\nஎதிர்வரும் 2022ஆம் ஆண்டு நவம்பர் மாதம் 21ஆம் திகதி முதல் டிசம்பர் மாதம் 18ஆம் திகதி வரை உலகக் கிண்ண கால்பந்தாட்டப் போட்டிகள் நடைபெறவுள்ளன.\nமுக்கிய குறிப்பு: தமிழ்லெட்டர் நியூஸ் இணைய தளத்துக்கு அனுப்பி வைக்கப்படும் செய்திகள் அனைத்துக்கும் அனுப்பி வைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிறர் மனதை புண் படுத்தும் செய்திகளுக்கு தமிழ்லெட்டர் நியூஸ் பொறுப்பல்ல.\nஅமைச்சர் அலி சப்ரியின் கருத்துக்கள் ஆறுதல் அளிப்பதாக இருக்க வேண்டும்’ - மு.கா பிரதித்தலைவர் ஹாபிஸ் நஸீர்\n‘ அமைச்சர் அலி சப்ரியின் கருத்துக்கள் ஆறுதல் அளிப்பதாக இருக்க வேண்டும் ’ - மு.கா பிரதித்தலைவர் ஹாபிஸ் நஸீர்\nமுகத்தை முழுமையாக மூடும் தலைகவசம் : இடைக்காலத் தடை உத்தரவு…\nமுகத்தை முழுமையாக மூடும் தலைக்கவசம் மீதான தடைக்கு எதிராக விதிக்கப்பட்ட இடைக்காலத் தடை உத்���ரவு எதிர்வரும் ஜுலை மாதம் 12 ஆம் திகதி வரை நீ...\nசர்ச்சைக்குரிய காணொளியில் நாமல் எம்.பி\nசர்ச்சைக்குரிய காணொளியில் நாமல் எம்.பி நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்சவின் நடிப்பிலான இசை காணொளி ஒன்று வெளியிடப்படவுள்ளது. இலங்க...\nவிசித்திர வடிவில் பிறந்த ஆண் குழுந்தை : முதலில் ஏற்க மறுத்த தாய்\nஇந்தியாவின் கத்திஹார் - கடமகச்சி பிரதேசத்தில் உள்ள பெண்ணொருவருக்கு மிகவும் விசித்திர வடிவமுடைய ஆண் குழந்தையொன்று பிறந்துள்ளது. குற...\nசவூதியில் தாக்குதல் - வெளியேறும் மக்கள்,\nசவூதி அரேபியாவின் கிழக்கு பகுதியிலுள்ள அவாமியா நகரில் இடம்பெற்று வரும் தாக்குதல் காரணமாக நூற்றுக்கணக்கான மக்கள் பாதுகாப்பான இடங்களு...\n திருமணம் செய்யவுள்ளார் நியூசிலந்துப் பிரதமர்\nநியூசிலந்துப் பிரதமர் ஜசிண்டா ஆர்டர்ன், அவரது நீண்டகாலத் துணைவரான கிளார்க் கேஃபர்டைத் விரைவில் திருமணம் செய்துகொள்ளவிருக்கிறார் என்பதை ...\n1750 பேரை கடத்திய இலங்கையர் கைது.\nஅமெரிக்காவினால் சிறைச்சாலையில் தடுத்து வைத்துள்ள ஸ்ரீகஜமுகன் செல்லையா என்ற இலங்கையர் வருத்தத்தில் உள்ளார் என தெரிவிக்கப்படுகின்றது. ஆ...\nஜேர்மனியில் 1000 விடுதலைப் புலிகள் - புலனாய்வு அறிக்கை கூறுகிறதாம்\nஜேர்மனியில் 1000 விடுதலைப் புலிகள் - புலனாய்வு அறிக்கை கூறுகிறதாம் விடுதலைப் புலிகள் ஆயுத ரீதியாக தோற்கடிக்கப்பட்டாலும், வெளிநாட்டில் ...\nமுஸ்லிம் பாராளுமன்ற உறுப்பினர் அதாஉல்லாவோடு இணைவதற்கு இரகசிய பேச்சு\nஏ.எல்.நஸார் முஸ்லிம் சமூகத்தைச் சேர்ந்த பாராளுமன்ற உறுப்பினர் ஒருத்தர் தேசிய காங்கிரஸில் இணைந்து கொள்வதற்கான பேச்சுவார்த்தைகளில் ஈடுபட...\nஅடுத்த அதிபர் தேர்தலில் மைத்திரியே வேட்பாளர் – எஸ்.பி திசநாயக்க\n2020ஆம் ஆண்டு நடைபெறும் அடுத்த அதிபர் தேர்தலில், சிறிலங்கா சுதந்திரக் கட்சி மைத்திரிபால சிறிசேனவையே, வேட்பாளராக போட்டியில் நிறுத்தும்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107910204.90/wet/CC-MAIN-20201030093118-20201030123118-00676.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://www.unmaionline.com/index.php/5746-%E0%AE%9A%E0%AF%81%E0%AE%AF%E0%AE%AE%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%A4%E0%AF%88%E0%AE%AA%E0%AF%8D-%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%A4%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%B3%E0%AE%AA%E0%AE%A4%E0%AE%BF.html", "date_download": "2020-10-30T11:11:02Z", "digest": "sha1:AFNP5L4KS6U7IDMDYQ4GHBSWTQB3VI3Q", "length": 11566, "nlines": 65, "source_domain": "www.unmaionline.com", "title": "உண்மை - சுயமரியாதைப் போராட்டத் தளபதி சி.டி.நாயகம்", "raw_content": "\nHome -> Unmaionline -> 2020 -> அக்டோபர் 01-15, 2020 -> சுயமரியாதைப் போராட்டத் தளபதி சி.டி.நாயகம்\nசுயமரியாதைப் போராட்டத் தளபதி சி.டி.நாயகம்\nஅய்யா அவர்களது அடிநாள்தோழராக, தொண்டராக, நன்னம்பிக்கைக்குரியவராக வாழ்ந்த பெருந்தகையாளர் தெய்வநாயகம் அவர்கள் நெல்லைமாவட்டம் குலசேகரன்பட்டினத்தில் 7.10.1878இல் பிறந்து அவ்வூரிலேயே கல்வி கற்றவர்.\nசென்னைக்கு வந்து பிட்டி.தியாகராயர் தாளாளராயிருந்து நடத்தி வந்த ஆண்கள் உயர்நிலைப் பள்ளியில் பணியாற்றிக் கொண்டிருந்தபோது தென்னிந்திய நலவுரிமைச் சங்கப்பற்று மேவியவராய், அதன்வழி சமுதாய மறுமலர்ச்சி படைக்கப் பாடுபடும் சுயமரியாதை இயக்க ஈடுபாடும் கொண்டார்.\nதம் சொந்த முயற்சியில் சென்னையில் பொருளியற்றி கல்விபெற்று, கூட்டுறவுத்துறை உதவிப்பதிவாளர் பதவியில் அமர்ந்து, தம் நிலையை நன்கு பயன்படுத்தி, நம் இனமக்களுக்கு என்னென்னவெல்லாம், எப்படியெப்படியெல்லாம் செய்யலாமோ அவற்றைச் செய்துகாட்டினார். அரசுப்பணியிலிருந்து ஓய்வு பெற்ற மறுநொடியே தந்தை பெரியாரின் சுயமரியாதை இயக்கத்தில் தம்மை ஒப்படைத்துக் கொண்டார். அய்யா கருத்துகளைச் சொல்லிவிட்டால், நாயகம் அதை விளக்கிச் சொல்வார்; அதற்கு ஆதாரங்கள் விநாடியில் சேர்த்துவிடுவார்.\nசுயமரியாதை மணங்கள் அவரால் நிறைய நடத்தப்பெற்றன. பல நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டு இயக்கக் கொள்கைகட்கு அருமையான விளக்கங்கள் கொடுத்தார். முதலாம் இந்தி எதிர்ப்புப் போராட்டத்தின் முதல் சர்வாதிகாரியாகப் பொறுப்பேற்று நடத்திய வரலாற்றுக் கீர்த்தியை அடைந்தார். இப்போரில் கைதாகி 18 மாதச் சிறை வாழ்க்கைப்பட்டு, தம் உடல் நலம் பெரும் கேடுற்றும் இயக்கப் பிணைப்பைத் தளர்த்திக் கொள்ள நாயகம் முனைந்தது கிடையாது.\nமூடநம்பிக்கைகளை உடைப்பது, பெண்ணுரிமை பேணுவது, பின்தங்கி விட்டவர்களின் கல்வி ஆகிய நோக்கங்களை நிறைவேற்றுவதிலேயே குறியாக இருந்தார். தம் சிக்கன வாழ்க்கையின் பயனாகக் கிட்டிய பொருளையெல்லாம் கல்விக்கூடங்களை அமைத்து நம் இனமக்களுக்குப் பயன்படுமாறு செலவிட்டார்.\nஅய்யா - மணியம்மையார் திருமணம் என்ற எதிர்காலம் பற்றிய தொலைநோக்குள்ள ஏற்பாடு திட்டமிடப்பட்டபோது, அந்தத் திருமணப்பதிவு நடத்தப்படத் தேர்ந்தெடுக்கப்பட்ட இடம் நாயகம் அவர்களின் இல்லம்தான்.\nதம் வாழ்நாள் முழுதும் பிற்படுத்தப்பட்ட ஒடு���்கப்பட்ட மக்கட்காகவே உழைத்து வந்த நாயகம் 13.12.1944இல் இயற்கை எய்தினார். அவரது உருவச்சிலையொன்று சென்னை தியாகராயர் நகரில் உள்ள தியாகராயர் உயர்நிலைப்பள்ளியின் முன்னால் நிறுவப்பட்டுள்ளது.\nஅவர் மறைந்தபோது “குடிஅரசு” ஏட்டில் தந்தை பெரியார் எழுதிய துணைத்தலையங்கம்:\nநம் அன்பர் ஆருயிர்த்தோழர் சி.டி.நாயகம் முடிவெய்திவிட்டார். இனி அவரது இடத்தைப் பூர்த்தி செய்ய ஆள் இல்லை என்கின்ற நிலையில், உண்மையாய் உழைத்து வந்த உத்தமர் மறைந்தார்.எளிய வாழ்க்கை உள்ளவர். அதனால் மீதப் பணத்தையெல்லாம் கல்விக்குச் செலவு செய்தவர், நினைப்பதுபோல் பேசுபவர், பேசுவதுபோல் நடப்பவர்.\nஉண்மையில் கண்ணியமானவர். வேஷத்திற்கு என்று நடக்கும் காரியம் அவரிடம் எதுவும் இருந்ததில்லை. அப்படிப்பட்ட பெரியார் முடிவெய்தினது நமக்கு மாபெரும் நட்டமென்றே சொல்லுவோம். அதுவும் பரிகரிக்க முடியாத நட்டமென்றே சொல்லுவோம்.\nஅவரது குடும்பத்தார் பகுத்தறிவுவாதிகள், அவர்களுக்கு எவருடைய ஆறுதலும் தேவை இருக்காதென்றே கருதுகிறோம்.\nதமிழ் மக்கள் ஆங்காங்கு கூட்டம் கூட்டி அவர்களது அனுதாபத்தை அக்குடும்பத்தாருக்கு தெரிவித்துக்கொள்ள வேண்டுகிறோம்.\nநாயகம் அய்யா அவர்களைப் போலவே இருந்து உழைத்து வந்த அவரது வாழ்க்கைத் துணைவியார் தோழர் சிதம்பரம் அவர்கள் அய்யா அவர்கள் விட்டுப் போனகாரியங்களை பின்தொடர்வார்கள் என்று உறுதி நமக்கு உண்டு.\nஉண்மை 50 ஆம் ஆண்டு பொன்விழா\nஅய்யாவின் அடிச்சுவட்டில் ...: இயக்க வரலாறான தன் வரலாறு (254)\nஆசிரியர் பதில்கள் : அம்மா அரசு இப்படியா இருக்கும்\nஆய்வுக் கட்டுரை : உலகப் பகுத்தறிவு மாமேதைகள் பெரியாரும் இங்கர்சாலும் - ஓர் ஒப்பீடு\nஎத்தர்களை முறியடிக்கும் எதிர்வினை (64) : கோயில் நுழைவுப் போராட்ட முன்னோடி வைத்தியநாத அய்யரா\nகவிதை : இந்தி எதற்கு\nகு.வெ.கி.ஆசான் - மறைந்த நாள் 22.10.2010\nசிந்தனை: நாத்திகர்களைப் பற்றி ஆத்திகர்களின் மனவோட்டம்\nசிறந்த நூலிலிருந்து சில பக்கங்கள்\nதலையங்கம்: கடந்த ஆறு ஆண்டுகளாக மத்திய அரசு தமிழ்நாட்டில் ஹிந்தியைத் திணிக்கும் போக்கு\nபெண்ணால் முடியும் : உலகின் இளம் பெண் பிரதமர்\nபெரியார் பேசுகிறார்: பெண்கள் அடிமை நீங்குமா\nமருத்துவம் :விதி நம்பிக்கையை விலக்கிய அதி நவீன மருத்துவங்கள்\nமுகப்புக் கட்டுரை: மத்திய பா.ஜ.க அரச��ன் திட்டமிட்ட தமிழ்-பண்பாடு புறக்கணிப்பு\nவிழிப்புணர்வு: ஊழலை வளர்க்கும் கிரிக்கெட்டை உயர்த்திப் பிடிப்பது ஏன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107910204.90/wet/CC-MAIN-20201030093118-20201030123118-00676.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://www.visarnews.com/2017/05/blog-post_57.html", "date_download": "2020-10-30T09:38:19Z", "digest": "sha1:ZQHIOJKFETFROCIRY6C4FF7SAJRD2WLX", "length": 17287, "nlines": 286, "source_domain": "www.visarnews.com", "title": "அரசு யாருக்கும் பாகுபாடு காட்டாது:யோகி ஆதித்யநாத் - Visar News", "raw_content": "\nஅனைத்து செய்திகளும் ஒரே தளத்தில்\nHome » India » அரசு யாருக்கும் பாகுபாடு காட்டாது:யோகி ஆதித்யநாத்\nஅரசு யாருக்கும் பாகுபாடு காட்டாது:யோகி ஆதித்யநாத்\nஉ.பி.,யில் அரசு யாருக்கும் பாகுபாடு காட்டாது என்று அம்மாநில முதல்வர்\nயோகி ஆதித்யநாத் தாம் கூறியபடி,100 நாட்களில் அரசின் செயல்பாடுகள்\nகுறித்து ரிப்போர்ட் கார்ட் தருவேன் என யோகி தெரிவித்துள்ளார்.\nஇணையத்தில் உலா வரும் நடிகை வசுந்தராவின் நிர்வாண படங்கள்\nமெத்தையில் வித்தை இதுதான்யா தாம்பத்தியம்\nகருவை கலைக்கும் இயற்கை உணவுகள்\nதிகட்டாத தேடல்கள்…. சந்தோஷ ஆனந்த செக்ஸ் விளையாட்டு\nவெண்பூசணி சாறு குடிப்பதால் கிடைக்கும் நன்மைகள்\nஅன்னாசி பழத்தால் தீமைகள் ஏராளம்\nபெண்களே முன்னழகை சிக்கென வைத்து கொள்ள டிப்ஸ்\nமனைவியுடன் செக்ஸ் உறவை உரசலோடு தொடங்குங்கள்\nபெண்களுக்கு எங்கே தொட்டால் பிடிக்கும்\nநிர்வாண படங்கள் வெளியானதில் அரசியல் பிரமுகர்களின் சதி: சரிதா நாயர் புகார் (வீடியோ இணைப்பு)\nதினமும் பருப்பு சாப்பிட்டால் இவ்வளவு நன்மைகளா\nகாலையில் எந்த உணவுகளை சாப்பிடுவது நல்லது தெரியுமா\nஇதை கட்டாயம் செய்யுங்கள்: ஒவ்வொரு நாளும் அதிர்ஷ்டம...\nஆயுர்வேதம் கூறும் ஆபத்தான உணவுகள்\nமற்றொரு ஆணுடன் தகாத பழக்கம்\nபுதுமண தம்பதி விஷம் குடித்து தற்கொலை: அதிர்ச்சியில...\nவரன் தேடும் இணையதளத்தால் சீரழிந்த இளம்பெண்ணின் வாழ...\nகனேடிய நீதிமன்றில் கதறிய இலங்கையர்\n‘சங்கமித்ரா’விலிருந்து விலகினார் ஸ்ருதி ஹாசன்\nசங்கிலி புங்கிலி கதவ தொற - விமர்சனம்\nபத்தேகம பற்றையில் விழுந்த சிங்கள ஹெலி: நடந்தது என்...\nகாணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகளைச் சந்திக்க மைத்திர...\nஅமைச்சரவை இணைப் பேச்சாளராக தயாசிறி ஜயசேகரவும் நியம...\nஉலகையே புரட்டிப் போட்ட சுவாதி கொலை: திரைப்படமாகி ம...\nகாலை முதல் இரவு வரை குடி: பல மனைவிகள்.. - தாடி..\nசெல்போன்களில் மூழ்கிக் கிடக்கும் பெற்றோர்களின் கவன...\nமெரீனாவில் நினைவேந்தல்: நால்வர் மீது குண்டர் சட்டம...\n’மானம், ரோசம் கொஞ்சமாவது இருந்தால்...’’ : தமிழக அ...\nகாலா பற்றி தனுஷுக்கு அச்சம் இல்லை\nவெள்ளம், மண்சரிவில் சிக்கி உயிரிழந்தோர் எண்ணிக்கை ...\nகாணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகள் போராட்டம் 100வது ந...\nஉங்கள் எல்லாரையும் விட நான்தான் உண்மையான இலங்கையன்...\nஅமைச்சர்களுக்கான வாகன இறக்குமதி இடைநிறுத்தம்\nமாட்டிறைச்சிக்கான தடை என்பது மாநில உரிமைகளில் தலைய...\nதிமுக வலிமையுடன் நிலைத்திருப்பதற்கு காரணம் திமுக த...\nவடகொரியாவின் நவீன ஏவுகணைப் பரிசோதனையை வன்மையாகக் க...\nஇங்கிலாந்தில் 23,000 தீவிரவாதிகள் பதுங்கல்\nஒரே குடும்பத்தை சேர்ந்த ஐவர் மரணம்\nதிருமணமான 2 மாதத்தில் புதுப்பெண் கண்முன்னே துடிதுட...\nபின்லேடன் துடிதுடித்த கடைசி நிமிடங்கள் : உடனிருந்த...\nஇணையதளங்களில் தீவிரவாதக் கருத்துக்களை பரபபுபவர்களா...\nநாடு பூராவும் மீண்டும் கன மழைக்கான வாய்ப்பு; மக்கள...\nநில ஆக்கிரமிப்புக்கு எதிராக தமிழ் பேசும் பழங்குடி ...\nவடக்கு மாகாண சபையின் மூன்றரை ஆண்டு காலச் செயற்பாடு...\nபோர்க்குற்றம் புரிந்தவர்களுக்கு எதிராக மைத்திரி வழ...\nதொடரும் பெருமழை: வெள்ளம், மண்சரிவில் சிக்கி 100 பே...\nவடக்கு மாகாண சபையின் மூன்றரை ஆண்டு காலச் செயற்பாடு...\nதமிழகத்தில் பள்ளிகள் திறப்பு தேதி தள்ளிவைப்பு\nஎகிப்தில் கிறித்தவர்கள் பயணித்த பேருந்தின் மீது தீ...\nகணவனுக்கு தெரியாமல் பரிகார பூஜை.. பலமுறை பலாத்காரம...\nதினமும் தண்ணி அடித்துவிட்டு ரூமிற்குள் வந்து.. பால...\nஅட்ஜஸ்ட் செய்து கொண்ட அமைரா\nரஜினிகாந்தின் 164 வது படம் காலா கரிகாலன்\nமீண்டும் ரிஸ்க் எடுக்கும் விஜய் சேதுபதி\nதென் சீனக் கடலுக்கு விரைந்தது அமெரிக்கப் போர்க் கப...\nஇந்தோனேசியா தற்கொலைத் தாக்குதல் : மக்களை அமைதி காக...\nஅமெரிக்கத் தேர்தலில் ரஷ்யத் தலையீடு தொடர்பிலான FBI...\nஎகிப்தில் கிறித்தவர்கள் பயணித்த பேருந்தின் மீது தீ...\nமுதல்வர் ஜெயலலிதா வசித்த போயஸ்கார்டன் வீடு நினைவு ...\nகாணாமல் போன ககோய் விமானத்தின் உடைந்த பாகங்கள்\nவெலிவேரிய துப்பாக்கிச் சூட்டு சம்பவத்துடன் தொடர்பு...\nசம்பந்தன் - சுவீடன் தூதுவர் சந்திப்பு\nரவிக்கு மங்கள முத்தம்; நாகரீகம் தெரியாதவர்கள் நல்ல...\nவடக்கு கிழக்கில் 5000 ஏக்கர் காணிகள் விடுவிப்பு; இ...\nதொ��ரும் கடும் மழை: மண் சரிவு- வெள்ளத்தில் சிக்கி 1...\nகாங்கேசன்துறையில் இராணுவத்தினரால் விடுவிக்கப்பட்ட ...\nஇனங்களுக்கிடையே விதைக்கப்பட்டுள்ள வேற்றுமை எனும் ந...\nமுதல் தடவையாக லண்டனில் ஆமிக்காரர்கள் பாதுகாப்பில் ...\nசத்யராஜ் சார்... இப்படி செய்யலாமா\nபாகுபலி 2 - கமலா இப்படி\nவானூர்தியில் ரணிலுடன் ஒன்றாகப் பயணிக்கும் சுமந்திர...\nவடக்கு மாகாண அமைச்சர்கள் மீதான விசாரணை அறிக்கை பகி...\nபயங்கரவாதத் தடைச் சட்டத்துக்கு எதிராக அரசியல் கட்ச...\nஅமைச்சரவை மாற்றம்; நிதி மற்றும் ஊடக அமைச்சராக மங்க...\nபோர் வெற்றி தினத்தினை சுதந்திர தினத்தோடு இணைக்க வே...\nபுதிய எதிர்பார்ப்புடன் முன்னோக்கிச் செல்வதற்காகவே ...\nடெல்லி அரசில் புதிய அமைச்சர்கள் நியமனத்துக்கு குடி...\nமுதல்வர் பழனிசாமியுடன் அமைச்சர்கள் செங்கோட்டையன், ...\nமுப்படையை வலுவூட்டும் பொறுப்பை அரசு உரிய முறையில் ...\nஇலங்கைக்கு இன்று முதல் ஜி.எஸ்.பி. பிளஸ் (GSP+) வரி...\nபுதிய பயங்கரவாத எதிர்ப்புச் சட்டம் கைதுகளை ஊக்குவி...\nநல்லாட்சி என்று சொன்னவர்கள் இராணுவ ஆட்சி நடத்துகின...\nமாகாண சபைகளின் அதிகாரங்களை மத்திய அரசாங்கம் மீளப்ப...\nகிளிநொச்சியின் பளைப் பகுதியில் துப்பாக்கிச் சூடு\nஆழமான ஆட்சி முறை மாற்றங்களே நாட்டில் நிரந்தர சமாதா...\n‘எமது குரல்கள் ஒருமித்து ஒலிக்க வேண்டிய தருணமிது’;...\nகண்ணீர் கடலானது முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் திடல்...\nகரூரில் வாட்ஸ்அப் புகார் சேவை அறிமுகம்\nதமிழக சட்டப்பேரவை விரைவில் கூட்டப்படும்: முதல்வர்\nமல்லையாவின் ரூ 100 கோடி மதிப்புள்ள பண்ணை வீடு.அமலா...\nஉலகை உலுக்கி வரும் ரான்சம்வேர் சைபர் தாக்குதல் குற...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107910204.90/wet/CC-MAIN-20201030093118-20201030123118-00676.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://26ds3.ru/aktiplast-t/archives/3190", "date_download": "2020-10-30T10:51:31Z", "digest": "sha1:J6FUPUI3MM4T7GH3UURRYPPWZB6UUVPO", "length": 23720, "nlines": 154, "source_domain": "26ds3.ru", "title": "பொம்மலாட்டம் - பாகம் 30 - மான்சி தொடர் கதைகள் * ஓழ்சுகம் | 26ds3.ru", "raw_content": "\nபொம்மலாட்டம் – பாகம் 30 – மான்சி தொடர் கதைகள்\nகேள்வியாக நிமிர்ந்த சத்யன் “என்ன சொல்லனும் ஆதி” என கேட்க…. “அது வேற ஒன்னுமில்லை…. நீ வீட்டை விட்டுப் போகச் சொன்னதும் பவானி ஆன்ட்டி கோபத்தோட தன் மகளை கூட்டிக்கிட்டு இதுபோன்று இன்னும் பல குறைபாடுகள் உள்ள குழந்தைகளை பராமரிக்கும் ஒரு ஆசிரமத்தில் போய் சேர்ந்துட்டாங்க…. கேள்விப்��ட்டு போய் நான் கூப்பிட்டதும் தனக்குப் பிறகு தன் மகளைப் பார்த்துக்க யாருமில்லாததால் தான் இந்த மடத்துல வந்து சேர்ந்தேன்னு சொல்லி வரமுடியாதுனு மறுத்துட்டாங்க…\nநான் நிறையப் பேசி சமாதானம் பண்ணி, ‘சரி இனி மான்சிக்கு நான் இருக்கேன்’னு சொல்லி சட்டபூர்வமா மான்சியை நான் அடாப்ட் பண்ண முயற்சி செய்தேன்… கல்யாணம் ஆகாதவன்றதால் என்னால அடாப்ட் பண்ண முடியலை… அப்புறம் என் அப்பா அம்மாவை முன் வச்சு ஆறு மாச காலம் அவகாசம் வாங்கி மான்சியை அடாப்ட் பண்ணிருக்கேன்…\nஇப்போ அந்த அவகாசம் முடியறதுக்குள்ள நான் திருமணம் செய்தாகனும் சத்யா… இல்லேன்னா என்னோட அடாப்ட் செல்லாமல் போய்விடும்” என்று விளக்கமாக ஆதி கூறினான்… திகைத்துப் போய் அமர்ந்திருந்தான் சத்யன்…. இவ்வளவு சாதித்த ஆதி அந்த ஆதிமூலமாகவே தெரிந்தான்… என் மனைவியைக் காப்பாற்றி கவனித்துக் கொள்ள இத்தனை சிரமமெடுத்திருக்கானே… சத்யனுக்கு வார்த்தைகள் வரவில்லை… கண்கலங்க அப்படியே அமர்ந்திருந்தான்….\n“இப்போ மான்சி என் வளர்ப்பு மகள்… பவானி ஆன்ட்டி இருக்கும் வரை மான்சியை பார்த்துக்கலாம்… அதுக்கப்புறம் நானும் என் மனைவியும் தான் பார்த்துக்கனும்…. பவானி ஆன்ட்டியோட சொத்துக்களை அவங்க என்னவேணாலும் செய்துக்கலாம்… ஆனா மான்சி சம்மந்தப்பட்ட அனைத்திலும் என் முடிவே இறுதியானது” என்று ஆதி கூற சத்யன் அமைதியாக இருந்தான்…. அமைதியாக இருந்தவனைத் திரும்பிப் பார்த்த ஆதி “தப்பா நினைக்காதே சத்யா….\nஉன்மேல் நம்பிக்கையில்லாம இப்படி செய்யலை…. என் உயிர் நண்பனாக இருந்தாலும் பல சமயங்களில் நீ ஒரு சராசரி மனிதன் தான் சத்யா… என்னைக்காவது மான்சியை நீ மறுக்கும் நிலை வந்தால் வராது தான்… நீ மறுபடியும் அப்படி செய்ய மாட்ட தான்… ஆனாலும் மான்சியோட இறுதி காலம் வரைக்கும் அவளுக்கு ஒரு சப்போர்ட் இருக்கனும்னு தோனுச்சு… அதனால்தான் இப்படி செய்தேன்… ஒரு ஹஸ்பண்டாக அவள் மேல் உனக்கு சகல உரிமையும் உண்டுதான்… அதேபோல் ஒரு தகப்பனாக எனக்கும் அவள் மீது உன்னைவிட அதிகமாக சட்டபூர்வமான உரிமை உண்டு சத்யா” என்று சத்யனுக்கு அறிவுறுத்தினான்….\nநிறையப் புரிந்தது… அன்று மான்சியை நிர்கதியாக வெளியே அனுப்பியதன் தாக்கம் தான் இது என தெளிவாகப் புரிந்தது.. நண்பன் மீது கோபப்பட முடியவில்லை… அவன் மனதில�� ஏதோ ஒரு வகையில் தாம் சறுக்கிவிட்டோம் என்று தெளிவானது… மான்சியுடன் சேர்ந்து வாழ்ந்து தனது நம்பகத்தன்மையை உணர்த்தினால் மட்டுமே அந்த சறுக்கலைச் சரியாக்க முடியும் என்று எண்ணினான்…. “என்னைப் புரிஞ்சுக்கோ சத்யா… உனக்கு விரோதமா நான் எதையும் செய்யலை” என்று ஆதி மீண்டும் கூற.. சத்யன் அமைதியாக தலையசைத்து நண்பனின் கையைப் பற்றிக் கொண்டான்…..\nஆதிக்கு சந்தோஷமாக இருந்தது… “உன்னைப் பத்தி தெரியும் தான்… ஆனாலும் இதை நீ எப்படி எடுத்துக்குவியோன்னு மனசுக்குள்ள சின்ன பயம் இருந்தது சத்யா…. டாக்டர் செபாஸ்ட்டியனோட பலம் மட்டும் இல்லைன்னா என்னால இதை சாதிச்சிருக்கவே முடியாது….” என்றவன் அப்போது தான் ஞாபகம் வந்தவன் போல் “டாக்டர் இன்னைக்கு ஈவினிங் உன்னை பார்க்கனும்னு சொன்னார் சத்யா…. ஆபிஸ் முடிஞ்சதும் கால் பண்ணு… நாம ரெண்டு பேரும் போகலாம்” என்றான்…. சத்யன் சரியென்றதும் ஆதி தன் கடையில் இறங்கிக் கொள்ள இவன் தனது கம்பெனிக்குச் சென்றான்…. அன்று மாலை அலுவல் முடிந்ததும் வாசுகிக்கு கால் செய்து ஒரு க்ளையண்ட்டை மீட் பண்ண போவதாகவும்…\nவர தாமதமாகும் என்று கூறிவிட்டு ஆதியின் கடைக்குச் சென்று அவனை அழைத்துக் கொண்டு செபாஸ்ட்டியன் க்ளீனிக்கிற்கு சென்றான்…. வெகுநேர காத்திருப்பிற்குப் பின் இருவரும் அழைக்கப்பட்டனர்… இவர்கள் உள்ளே நுழைந்ததுமே டாக்டர் எழுந்து வந்து சத்யனை அணைத்து வரவேற்றார்…. “ஆதி சொன்னார் சத்யன்… ரொம்ப சந்தோஷமாயிருக்கு” என்றார்….. “நான் தான் உங்களுக்கு நன்றி சொல்லனும் டாக்டர்.. என் வாழ்க்கையையே திருப்பிக் கொடுத்திருக்கீங்க….” என்ற சத்யன் உண்ர்ச்சிப் பெருக்கோடு கைக்கூப்பினான்…. கூப்பிய அவனது கைகளைப் பற்றிய டாக்டர் “எல்லாம் ஆதியோட ஏற்பாடுகள் தான் சத்யன்… இந்த ஆறு மாசத்தில் மான்சிக்காக அவர் செலவு செய்த நேரங்கள் தான் அதிகம்” என்றார்…சங்கடமாகப் பார்த்த ஆதி “அப்படிலாம் எதுவுமில்லை…. சத்யனுக்கு நான் கடமைப்பட்டவன் டாக்டர்… அவனோட அம்மா அப்பா இருக்கும் போதும் சரி….\nஅதன்பிறகு அக்கா கூட இருக்கும் போதும் சரி… எனக்கும் சத்யனுக்கும் வித்தியாசம் இல்லாமல் தான் பார்த்தாங்க… அந்த பாசத்துக்கு முன்னாடி நான் செய்ததெல்லாம் ரொம்ப குறைவு டாக்டர்” என்றான்…. சத்யன் கண்ணீருடன் ஆதியை அணைத்துக் கொண���டான்…. உணர்ச்சிப்பூர்வமான சில நிமிடங்களுக்குப் பிறகு “ஓகே சத்யன்…. இப்போ மான்சி பத்தின உங்களோட முடிவுகளையும்…ஆதரவையும் தெரிஞ்சுக்க விரும்புறேன்” என்று டாக்டர் கேட்க….\n“ம்… மான்சிக்கு ஒரு தாயாவும் இருந்திருக்கலாம்னு இப்போ நான் வேதனைப்படுகிறேன் சார்…. இனி அவளை ஒரு நிமிஷம் கூட பிரிய மாட்டேன்… அக்காவுக்கு அடுத்த மாசம் டெலிவரி டாக்டர்.. அதன் பிறகு என்னோட வீட்டுக்கு அழைச்சிக்கிட்டுப் போய்டலாம்னு இருக்கேன்….” என்றான்… “குட் சத்யன்,,\nமான்சியை எப்படிப் பார்த்துக்கனும்னு இனி நான் உங்களுக்குச் சொல்ல வேண்டியதில்லை… உங்களுக்கே சகலமுமே புரிஞ்சிருக்கும்… இப்போ நாம பேச வேண்டியது ஒரே விஷயம் தான்…. அதாவது இனி உங்க வாழ்க்கை முறை ஐ மீன் செக்ஸ் லைப் ஐ மீன் செக்ஸ் லைப்” என்று டாக்டர் கேட்க….. ஒப்புதலாய் தலையசைத்த சத்யன் “எனக்கு இப்போ செக்ஸ் ரெண்டாம்பட்சம் தான் டாக்டர்….\nகுழந்தையா இருக்கிற மான்சிக்கு ஒரு தாயாக இருந்துப் பார்த்துக்கிறதுன்னு முடிவு பண்ணிருக்கேன்” என்றான் சத்யன்… “நோ நோ…. இங்கதான் நீங்க தப்புப் பண்றீங்க சத்யன்…. மான்சி மனதளவில் தான் குழந்தை… உடலளவில் அவள் முழுமையான பெண்….\nபல வருஷம் வளர்த்த தாய்க்கு கொடுத்த ஸ்தானத்தை ஒரு வாரமே வாழ்ந்த உங்களுக்குக் கொடுத்திருக்கான்னா அவளுக்கு உங்களுடைய உறவு முறைப் பிடிச்சிருக்கு…. அதில் காதலை உணர்ந்திருக்கா சத்யன்… அவளால் அதை வெளிகாட்டத் தெரியலை அவ்வளவு தான்”…\nமன்மத பானம் – பாகம் 03 – மாமியார் காமக்கதைகள்\nமன்மத பானம் – பாகம் 04 – மாமியார் காமக்கதைகள்\nபூவும் புண்டையையும் – பாகம் 307 – தமிழ் காமககதைகள்\nதிருமதி கிரிஜா : பாகம் 23 : தமிழ் காமக்கதைகள்\nபூவும் புண்டையையும் – பாகம் 307 – தமிழ் காமககதைகள்\nதிருமதி கிரிஜா : பாகம் 22 : தமிழ் காமக்கதைகள்\nஅப்பா மகள் காமக்கதைகள் (33)\nஐயர் மாமி கதைகள் (35)\nNalin on ஆச்சாரமான குடும்பம் – பாகம் 28 – குடும்ப காமக்கதைகள\nSankar on காம தீபாவளி – பாகம் 16 இறுதி – குடும்ப செக்ஸ் கதைகள்\nkuttyMani on பாவ மன்னிப்பு – பாகம் 01 – தமிழ் காமக்கதைகள்\nRaju on சுண்ணி வலிக்குது – தங்கை காமக்கதைகள்\nRaju on திருமதி கிரிஜா : பாகம் 21 : தமிழ் காமக்கதைகள்\nfree sex stories Latest adult stories mangolia sex stories Mansi mansi story Oolkathai Oolraju Poovum Poovum Pundaiyum Sasi Sasi sex Sex story Swathi sex tamil incest stories Tamil love stories tamil new sex stories tamil sex Tamil sex stories Tamil sex story xossip xossip stories அக்கா அக்கா xossip அக்கா ஓழ்கதைகள் அக்கா செக்ஸ் அக்கா தம்பி அண்ணி செக்ஸ் அம்மா அம்மா செக்ஸ் காதல் கதைகள் குடும்ப செக்ஸ் குரூப் செக்ஸ் சித்தி சித்தி காமக்கதைகள் சுவாதி சுவாதி செக்ஸ் செக்ஸ் தமிழ் செக்ஸ் நண்பனின் காதலி மகன் மான்சி மான்சி கதைகள் மான்சிக்காக மான்சி சத்யன் விக்கி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107910204.90/wet/CC-MAIN-20201030093118-20201030123118-00676.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://horoscope.hosuronline.com/rahu-kethu-peyarchi-palan/rahu-kethu.php?s=1", "date_download": "2020-10-30T10:15:44Z", "digest": "sha1:N6E5ICMTTEGINX4KDUKRO4GW2MSG52GT", "length": 8173, "nlines": 122, "source_domain": "horoscope.hosuronline.com", "title": "October Wealth Horoscope for Mesham - Aries", "raw_content": "\nதேவையற்ற அலைச்சல் இரண்டாம் இடமாகிய தன ஸ்தானம் உச்ச வலிமையுடன் வரும் ஒன்றரை வருட காலமும் செயல்பட உள்ளது. இந்த பெயர்ச்சியால் உங்களுக்கு தேவையற்ற அலைச்சல் அதிகரிக்கும். பல்வேறு வழிகளில் பொருள்விரையம் ஏற்படும். இந்த நேரத்தினைப் பயன்படுத்திக்கொண்டு அவ்வப்போது சேமிப்பில் ஈடுபட்டு வருவது நல்லது. அசையாச் சொத்துகள் சேரும். குடும்பத்திற்குத் தேவையான பொருட்களை வாங்க முடியும். குடும்பத்தில் சலசலப்புகள் இருந்து வந்தாலும் கலகலப்பிற்குக் குறைவிருக்காது. இரண்டாம் இடத்து ராகுவினால் பேசும் வார்த்தைகளில் கடுமை வெளிப்படக்கூடும்.\nஎதிர்பாராத திடீர் செலவுகள் உண்டாகும். யாருக்கேனும் கடன் கொடுத்தால் அது திரும்ப வருவது சற்று கடினமே. யாரை நம்பியும் எந்தவிதமான செயலையும் இந்த வருடத்தில் ஒப்படைக்க இயலாது. சிறு காரியம் முதல் பெரியது வரை அனைத்துப் பணிகளுக்கும் நீங்களே நேரடியாக செயலில் இறங்க வேண்டியிருக்கும். அடுத்தவர்களை நம்பி ஒப்படைத்த செயல்களின் முடிவு உங்களுக்கு முழுமையான மன திருப்தியினைத் தராது. மொத்தத்தில் இந்த ராகு பெயர்ச்சியானது உங்களை வளர்ச்சிப் பாதையில் அழைத்துச் செல்லும் என்பதில் ஐயம் ஏதும் இல்லை. வருமானம் ஒரு பக்கம் இருந்தாலும் மற்றொரு பக்கம் அதற்குத் தகுந்தாற்போல் கொஞ்சம் செலவுகளும் இருக்கத்தான் செய்யும். தடைபட்டு பாதியிலேயே நின்றுபோன காரியங்கள் இப்போது கைகூடும். குடும்பத்தில் சின்னப் பிரச்சினைகள் இருந்தாலும் ஒற்றுமை பாதிக்காது.\nஉடன்பிறந்தவர்களுடன் மனக்கசப்புவிலகும். அவர்களுடனான பாசமும் அதிகரிக்கும். சகோதரியின் திருமணத்தைச் சிறப்பாக நடத்துவீர்கள்.\nமனைவியிடம்விட்டுக் கொடுத்துப் போக வேண்டும்கொஞ்சம் அலைச்சல் இருந்தாலும் மனநிம்மதியுண்டு. வெளிவட்டாரத்தில் நிதானத்தையும் பொறுமையையும் கடைப்பிடிப்பது நல்லது. மனைவியிடம்விட்டுக் கொடுத்துப் போக வேண்டும். முன் கோபம் அதிகமாகும். இரவு நேரப் பயணத்தைத் தவிர்ப்பது நல்லது. வீடு, வாகனப் பராமரிப்புச் செலவுகள் அதிகரிக்கும்.\nசோதிடத்தில் கோள்களும் அதன் தன்மைகளும்\nஜோதிடம் என்கிற ஆருடம் உண்மையா அல்லது பொய்யா\nதிருக்கணித பஞ்சாங்கம் vs வாக்கிய பஞ்சாங்கம் (ஒப்பீடு)\nமாங்கல்ய தோஷம் என்றால் என்ன\nராசி அதிபதி பொருத்தம் - இராசி இறைவன் பொருத்தம்\nகுருமங்கல யோகம் என்றால் என்ன\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107910204.90/wet/CC-MAIN-20201030093118-20201030123118-00676.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"}
+{"url": "https://www.nakkheeran.in/24-by-7-news/politics/tn-government-action-ramadoss-twitter-comment", "date_download": "2020-10-30T10:16:00Z", "digest": "sha1:PYAPOHC6O3V27LOZ3R4HAFWC3V7LHKJV", "length": 9474, "nlines": 158, "source_domain": "www.nakkheeran.in", "title": "தமிழக அரசின் நடவடிக்கை வரவேற்கத்தக்கது..! ராமதாஸ் ட்வீட்..! | TN Government Action - ramadoss twitter comment | nakkheeran", "raw_content": "\nதமிழக அரசின் நடவடிக்கை வரவேற்கத்தக்கது..\nபா.ம.க நிறுவனர் டாக்டர் ராமாஸ், தமிழக அரசின் நடவடிக்கையை வரவேற்று ட்வீட் செய்துள்ளார்.\nஅவரது ட்விட்டர் பக்கத்தில், \"தமிழ்நாடு அரசு மருத்துவக் கல்லூரிகளில் 7.5% விழுக்காடு மாணவர் சேர்க்கை இடங்களை அரசுப் பள்ளி மாணவர்களுக்கு ஒதுக்குவதற்கான சட்ட முன்வரைவு, பேரவையில் தாக்கல் செய்யப்பட்டிருக்கிறது. தமிழக அரசின் இந்த நடவடிக்கை வரவேற்கத்தக்கது.\nஇதே நோக்கத்திற்கான தமிழக அரசின் அவசரச் சட்டத்திற்கு ஒப்புதல் அளிக்காமல் 3 மாதங்களாக ஆளுனர் முடக்கி வைத்திருந்தார். இந்தச் சட்டத்திற்கும் அதேநிலை ஏற்பட்டு விடக்கூடாது. இந்தச் சட்டத்தை நடப்பாண்டிலேயே செயல்படுத்த வசதியாக ஆளுனர் விரைந்து ஒப்புதல் அளிக்க வேண்டும்\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்\nஅரசியலமைப்புச் சட்டத்தில் திருத்தம் செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும் - ராமதாஸ்\nமாணவர்களுக்கு இலவச மடிக்கணினி, மிதிவண்டி வழங்குவதை நிறுத்தக்கூடாது\nசாடிஸ்ட் மனப்பான்மை கொண்டவர்... பாடம் புகட்ட வேண்டும்... -ராமதாஸ் கண்டன அறிக்கை\nவிருத்தாசலத்தை தலைமையிடமாகக் கொண்டு புதிய மாவட்டம் உருவாக்க வேண்டும்... ஒன்றியக் குழுக் கூட்டத்தில் தீர்மானம்\n - த.மு.மு.க தலைவர் ஜவாஹிருல்லா கண்டனம்\nதமிழக அரசின் துணிச்சல் மிக்க நடவடிக்கை\nதமிழக அரசின் முடிவை வரவேற்கிறோம்\nஅரசியலமைப்புச் சட்டத்தில் திருத்தம் செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும் - ராமதாஸ்\nநெட்ஃபிளிக்ஸில் வெளியாகும் அட்லீயின் புதிய படம்\n“திரையரங்குகளைக் காப்பாற்றுங்கள்...” - பிரபல திரையரங்க உரிமையாளர் உருக்கம்\nஒரு லட்ச ரூபாய் செலவு பண்ணிட்டேன், ஒழுங்கா ரிலீஸ் பண்ணுங்க... - அமேஸானிடம் கேட்ட ரசிகர்\n\"பீகாரில் நான் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொல்லப்பட்டிருக்கலாம்\" - வேட்பாளர் மீது குற்றஞ்சாட்டிய நடிகை\nதிடீர் திருப்பம்... பாஜகவுக்கு ஏமாற்றம்\nகேரளாவில் வியக்க வைத்த சம்பவம்... தாயாா் நினைத்தபடி நடந்த மகள்களின் திருமணம்\nமக்களுக்கு ஆபத்தை விளைவிக்கும் 'மஞ்சள்' அச்சு வெல்லம்... பகீர் ரிப்போர்ட்...\nவருகின்ற தேர்தலில் திமுகவுக்கே வெற்றி வாய்ப்பு - திவாகரன்\nமக்களுக்கு ஆபத்தை விளைவிக்கும் 'மஞ்சள்' அச்சு வெல்லம்... பகீர் ரிப்போர்ட்...\n''நாங்க கொடுத்த மனுவை தூக்கி எறிஞ்சிட்டீங்களா'' - தந்தையை இழந்த பள்ளி மாணவி கண்ணீர்\n2021ல் வெற்றிடத்தை நிரப்ப வரும் இளம் தலைவரே - விஜய் ரசிகர்கள் போஸ்டர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107910204.90/wet/CC-MAIN-20201030093118-20201030123118-00676.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.seithipunal.com/world/pakistan-van-fire-accident-13-passengers-died", "date_download": "2020-10-30T10:05:51Z", "digest": "sha1:3QNMKJWLSK36DCJ5IS5EGU3MFJL7QP3E", "length": 8260, "nlines": 114, "source_domain": "www.seithipunal.com", "title": "வளைவில் திரும்புகையில் அரங்கேறிய விபத்து.. 13 பேர் உடல் கருகி பலியான பரிதாபம்.! - Seithipunal", "raw_content": "\nவளைவில் திரும்புகையில் அரங்கேறிய விபத்து.. 13 பேர் உடல் கருகி பலியான பரிதாபம்.\n - உங்களுக்கு பிடித்த வரன்களை இலவசமாக தொடர்புகொள்ள மணமேடையில் இன்றே பதிவு செய்யுங்கள் - REGISTER NOW\nபாக்கிஸ்தான் நாட்டில் உள்ள சிந்து மாகாணத்தில் இருக்கும் ஐதராபாத் நகரில் இருந்து, அங்குள்ள கராச்சி நகருக்கு பயணிகள் வேன் ஒன்று புறப்பட்டு சென்றது. இந்த வேனில் 20 பயணிகள் பயணம் செய்து கொண்டு இருந்துள்ளனர்.\nஇந்த வேன் அங்குள்ள கராச்சி - ஐதராபாத் நெடுஞ்சாலையில் இருக்கும் சாலை வளைவில் திரும்பிக்கொண்டு இருக்கையில், ஓட்டுனரின் கட்டுப்பாட்டை இழந்த வேன் சாலையில் கவிழ்ந்துள்ளது. வேனில் இருந்த பெட்ரோல் டேங்க் தீப்பற்றி அறிந்துள்ளது.\nஇதனால் வேனிற்குள் சிக்கியிருந்த அனைவரும் மரண ஓலமிட்டு அலறிய நிலையில், சக வாகன ஓட்டிகள் தீயணைப்பு படையினருக்கு தகவல் தெரிவித்தனர். சம்பவ இடத்திற்கு விரைந்த தீயணைப��பு படையினர் தீயை அனைத்து மீட்பு பணியில் ஈடுபட்டனர்.\nஇந்த விபத்தில் சம்பவ இடத்திலேயே 13 பேர் பரிதாபமாக உடல் கருகி பலியான நிலையில், 7 பேர் படுகாயத்துடன் மீட்கப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதி செய்யப்பட்டுள்ளனர். இந்த விஷயம் தொடர்பாக காவல் துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.\nஇதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal\nமழையால் சென்னை தொடர்ந்து பாதிக்கப்பட யாருடைய ஆட்சி காரணம்\nமழையால் சென்னை தொடர்ந்து பாதிக்கப்பட யாருடைய ஆட்சி காரணம்\nவேறுவழியே இல்லை., நன்றி தெரிவித்த ஸ்டாலின் முடிவுக்கு வந்தது முக்கிய விவகாரம்\nமீண்டும் மாநிலத்திற்கு எண்ட்ரீ கொடுக்கும் பிரதமர் மோடி.\nசட்டப்பேரவை தேர்தலை கருத்தில் கொண்டு எடப்பாடி புகழ் பாடும் கூட்டணி கட்சி.\nஅதிமுகவில் பக்கம் சாய்கிறாரா அமமுக துணை பொது செயலாளர்.\n2020.. நடைபெற இருக்கும் குருப்பெயர்ச்சியில்.. நீங்கள் யாரை வழிபட வேண்டும்\nடிஆர்பி லிஸ்ட்டில் பழைய சீரியல்களை ஓரம்கட்டிவிட்டு கொடிகட்டி பறக்கும் புதிய சீரியல்கள்.\nபிக்பாஸில் கலந்துகொள்ள தயாரான பாடகி சுசித்ரா\nபடவாய்ப்பிற்காக ரூட்டை மாற்றிய நடிகை.\nஅனிதாவின் சோகக்கதையை கண்ணீர் வடித்த குடும்பம்.. சம்யூக்தாவின் சின்னத்தனமான வேலை.. நொறுங்கிப்போன இதயம்.\nகண்கலங்கிய ரம்யா... கலங்கவைத்த அர்ச்சனா.. சேர்ந்து நொறுங்கிப்போன சுரேஷ் - பாலாஜி.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107910204.90/wet/CC-MAIN-20201030093118-20201030123118-00676.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.tamilcnn.lk/archives/934170.html", "date_download": "2020-10-30T11:10:48Z", "digest": "sha1:GH6ZJKK4D2GLAT3C74DCWHRPB6GDSYS5", "length": 9679, "nlines": 79, "source_domain": "www.tamilcnn.lk", "title": "அ.மா. சாமி மறைவு வைகோ இரங்கல்...", "raw_content": "\nஅ.மா. சாமி மறைவு வைகோ இரங்கல்…\nOctober 9th, 2020 அன்று பிரசுரிக்கப்பட்டது.\nதினத்தந்தி, ராணி, ராணிமுத்து இதழ்களின் முன்னாள் ஆசிரியர், அ.மாரிசாமி என்ற அ.மா.சாமி\nஅவர்கள் இயற்கை எய்திய செய்தி அறிந்து வருந்துகின்றேன்.\nதிருநெல்வேலியில் இருந்து திருச்செந்தூருக்குச் செல்லும் வழியில், ஒரு மிகச்சிறிய குக்கிராமமான\nகுரும்பூரில் இருந்து, சிறிய வயதில் சென்னைக்கு வந்த சாமி அவர்கள், ஐயா சி.பா. ஆதித்தனார்\nஅவர்களின் பேரன்பைப் பெற்றார்; தினத்தந்தி குடும்பத்தோடு, இரண்டறக் கலந்து,\nஇதழியலுக்கhகவே தன் வாழ்நாளை ஒப்படைத்துக் கொண்டார்.\nகற்பனையுடன் நகைச்சுவை கலந்து வழங்கிய மூத்த எழுத்தாளர்களுள் முன்னோடி அ.மா.சாமி\nஅவர்கள் ஆவார்கள். இலக்கியம் எழுதலாம், பேசலாம்; ஆனால், நகைச்சுவை எழுத்தும், பேச்சும்\nஎல்லோருக்கும் எளிதில் வாய்த்து விடுவது இல்லை.\nஅதிலும் குறிப்பாக, ஒருவரைப் பகடி செய்கின்றபொழுது, அவர் தன்னைத்தான் அப்படிப் பகடி\nசெய்கின்றார் என்பது புரியாமலேயே, எடுத்த உடன் முதலில் சிரித்துவிட்டு, பிறகு சிந்திக்கின்ற\nபொழுது, அவர் தன்னுடைய குறைகளைத்தான் அப்படி அழகhகச் சுட்டிக் கhட்டி இருக்கின்றார்\nஎன்பதைப் புரிந்துகொண்டு, நினைத்து நினைத்து மகிழச் செய்யும் கலை நகைச்சுவை ஆகும்.\nஅத்தகைய எழுத்து நடை வாய்க்கப் பெற்றவர் அ.மா. சாமி அவர்கள். ஏழை, எளிய பாமர\nமக்களுக்கு எளிதில் புரிகின்றவகையில் எழுதுவதில் அவருக்கு இணை சொல்ல முடியாது.\nபெர்னார்ட் ஷா போன்ற, மிகப் புகழ்பெற்ற அறிஞர்கள், தாங்கள் வாழ்ந்த கhலத்தில், தங்கள்\nசமூகத்தைக் கேலி செய்து, சீர்திருத்தவாதிகளாகப் புகழ் பெற்றார்கள். அத்தகைய நிலையில்\nவைக்கத்தக்க ஓர் அரிய எழுத்தாளர்தான் அ.மா. சாமி அவர்கள் ஆவார்கள். சின்னச்சின்ன\nசொல்லோவியங்களை, மிக அழகhக வழங்கினார். அரிய ஆய்வு நூல்களையும் தந்தார். பல\nநாடுகளுக்குப் பயணம் மேற்கொண்டு வந்து, அவர் எழுதிய பயணக் கட்டுரைகளில் புதிய\nமிக்க தேர்ச்சியோடும், அருமையான அழகியலோடும் தமிழில் எழுதியவர்களுள் முதல் வரிசையில்\nவைத்து மெச்சத்தகுந்த சாமி அவர்களின் மறைவு, எழுத்து உலகுக்குப் பேரிழப்பு ஆகும்.\nமறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பில் ஆழ்ந்த இரங்கலைத்\nதெரிவித்துக்கொள்வதுடன், அவரது மறைவால் துயருறும் குடும்பத்தினர், உற்றார், உறவினர்கள்,\nதினத்தந்தி குழுமத்தினருக்கு, ஆறுதலையும் தெரிவித்துக் கொள்கின்றேன்.\nதிருப்பதியில் 25 சதவீதம் அதிகரித்த உண்டியல் வசூல்\nகாற்றலைகளூடாக எமது நெஞ்சங்களில் கலந்து, இதயங்களை ஒன்றிக்கச் செய்த காவியக் குரலோன் எஸ்.பி.பாலசுப்ரமணியம்…\nதமிழகம் முழுவதும் 3 நாட்களில் 1.26 லட்சம் மரங்களை நடவு செய்த விவசாயிகள்\nதமிழக அரசுப் பள்ளிகளில் சமஸ்கிருதம் திணிப்பு – வைகோ கடும் கண்டனம்\nஇந்திய உயர் ஸ்தானிகருடன் அங்கஜன் விசேட சந்திப்பு\n’13’ குறித்து கொழும்புக்கு டில்லி அழுத்தம் கொடுக்கவே முடியாது – மிரட��டுகின்றார் ரியர் அட்மிரல் சரத் வீரசேகர\nசிறப்புத் தூதுவர் மூலம் ’13’ ஐ கையாள இந்திய அரசு முயற்சி\nகல்முனை பிராந்திய கடற்பிரதேசங்களில் எண்ணெய் பரவல்-மீனவர்கள் கடலுக்கு செல்லவில்லை\nபெருகும் கொரோனா: மலேசியாவுக்குள் நுழைய இந்தியர்ளுக்கு தடை \nதிருகோணமலை மாவட்ட கொவிட் 19 விசேட செயலணி இன்று (6) மாவட்ட செயலகத்தில் அரசாங்க அதிபர் ஜே.எஸ்.டி.எம்.அசங்க அபேவர்தன தலைமையில் நடைபற்றது.\nவவுனியாவில் 98பேருக்கு பி.சி.ஆர் பரிசோதனை முன்னெடுப்பு\nகுவைத் மன்னர் மறைவுக்கு இரங்கல்\nகல்முனை நீதிமன்ற வளாகத்தில் இன்று சிற்றுண்டிச்சாலை திறப்பு\nசுகாதார நடைமுறைகளை பின்பற்றுவது தொடர்பான விழிப்புணர்வு வேலைத்திட்டம் – அட்டன் நகரில்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107910204.90/wet/CC-MAIN-20201030093118-20201030123118-00676.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.timestamilnews.com/home/details/cargil-war-timing-indian-lady-poilet-story-create-a-new-movie-10156", "date_download": "2020-10-30T10:59:54Z", "digest": "sha1:MMFNVVPJHEVP4ZXHOMYJJ72PRFHJOW5T", "length": 7756, "nlines": 73, "source_domain": "www.timestamilnews.com", "title": "கார்கில் போர்! பாக்., ராணுவத்தை தெறிக்கவிட்ட முதல் பெண்மணி! திரைப்படமாகும் வீரக் கதை! - Times Tamil News", "raw_content": "\nகவர்னரை அலறவிட்ட எடப்பாடி பழனிசாமி.. 7.5% அவசர ஒப்புதலுக்குப் பின்னணி… அதுக்குள்ள நான்கு வாரமாயிடுச்சா..\nஎடப்பாடி பழனிசாமியிடம் அம்மாவின் தாய்மையை பார்க்கிறோம். பாராட்டும் இளம் வழக்கறிஞர்கள்\nஇந்தியாவின் அதிசயம் தமிழகம். பத்திரப்பதிவு, டிராக்டர் விற்பனையில் தமிழகம் சாதனை. முதல்வரின் பொருளாதார மேம்பாடு ஸ்டாலினுக்குத் தெரியுமா\nமுதல்வர் எடப்பாடி பழனிசாமி பொதுமக்கள் கருத்துக்களை தெரிவிப்பதற்கு புதிய வலைதளம் தொடங்கிவைத்தார்..\nகொரோனா நோயாளிகளுக்கு நற்செய்தி. முதல்வர் எடப்பாடியார் திறந்து வைத்திருக்கும் நடமாடும் நவீன தீவிர சிகிச்சை மையம்..\nகவர்னரை அலறவிட்ட எடப்பாடி பழனிசாமி.. 7.5% அவசர ஒப்புதலுக்குப் பின்ன...\nஎடப்பாடி பழனிசாமியிடம் அம்மாவின் தாய்மையை பார்க்கிறோம். பாராட்டும் இ...\nஇந்தியாவின் அதிசயம் தமிழகம். பத்திரப்பதிவு, டிராக்டர் விற்பனையில் தம...\nமுதல்வர் எடப்பாடி பழனிசாமி பொதுமக்கள் கருத்துக்களை தெரிவிப்பதற்கு பு...\nகொரோனா நோயாளிகளுக்கு நற்செய்தி. முதல்வர் எடப்பாடியார் திறந்து வைத்தி...\n பாக்., ராணுவத்தை தெறிக்கவிட்ட முதல் பெண்மணி\nடெல்லி: கார்கில் போரில் பங்கேற்ற முதல் இந்திய பெண் விமானி க���ஞ்சன் சக்ஸேனா வரலாறு, சினிமா படமாக்கப்படுகிறது.\nஇந்திய வரலாற்றில், கார்கில் போர் முக்கியத்துவம் வாய்ந்ததாகும். இதில், இந்தியா சார்பாக, பெண் விமானி குஞ்சன் சக்ஸேனா முக்கிய பங்களிப்பு வழங்கினார். அவர், தனது சக பெண் விமானி ஸ்ரீவித்யா ராஜனுடன் இணைந்து, தனது கதையை படமாக்கி வருகிறார்.\nஇந்தியில் தயாராகும் இந்த படத்திற்கு, 'Gunjan Saxena: The Kargil Girl' எனப் பெயரிடப்பட்டுள்ளது. இதன் முதல் போஸ்டர் தற்போது வெளியாகியுள்ளது. நடிகை ஜான்வி கபூர், குஞ்சன் சக்ஸேனா கதாபாத்திரத்தில் ஹீரோயினாக நடித்துள்ளார்.\n1999ம் ஆண்டு கார்கில் போர் நடந்தபோது, பாகிஸ்தான் எதிர்ப்பையும் மீறி, துப்பாக்கி குண்டுகளுக்கு அஞ்சாமல் பாகிஸ்தான் நிலைகள் மீது குண்டு போட்டுவிட்டு, தப்பி வந்தனர். இந்த வீர தீரமான சாகச கதை, பெண்களை ஊக்கப்படுத்துவதாக இருக்கும் என, கூறப்படுகிறது.\nஎடப்பாடி பழனிசாமியிடம் அம்மாவின் தாய்மையை பார்க்கிறோம். பாராட்டும் இ...\nகொரோனா நோயாளிகளுக்கு நற்செய்தி. முதல்வர் எடப்பாடியார் திறந்து வைத்தி...\nசேமிப்பை மறக்கவே செய்யாதீங்க… மக்களுக்கு எடப்பாடியாரின் உலக சிக்கன ந...\nஇஸ்லாமிய மக்களுக்கு இத்தனை உதவிகள் செய்திருக்கிறதா தமிழக அரசு..\nகுழந்தை திருமணத்துக்கு முற்றுப்புள்ளி, பாலியல் வன்முறையைத் தடுக்கும்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107910204.90/wet/CC-MAIN-20201030093118-20201030123118-00676.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.virakesari.lk/tag/%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D?page=4", "date_download": "2020-10-30T10:45:06Z", "digest": "sha1:J5UA2PUV5JVUKDWKYCNMBN3U3H4RLAIG", "length": 9625, "nlines": 121, "source_domain": "www.virakesari.lk", "title": "Articles Tagged Under: மியன்மார் | Virakesari.lk", "raw_content": "\n2035 வரை இவரே சீன ஜனாதிபதி\nநாட்டில் சமூக தொற்று ஏற்படவில்லை என்று எம்மால் நிரூபிக்கமுடியும் - சுகாதார அமைச்சு\n140 கொரோனா தொற்றாளர்கள் குணமடைவு\nதனி நபரை முன்னிலைப்படுத்தி இ.தொ.கா முடிவு எடுக்காது ; நாடும், சமூகமுமே முக்கியம் - ஜீவன்\nமட்டக்களப்பில் துப்பாக்கி, வாள் மீட்பு\nமேல் மாகாணத்திலுள்ள சகல பள்ளிவாசல்களையும் மறு அறிவித்தல் வரை மூடுமாறு உத்தரவு\n20 ஆவது திருத்த சட்டத்தில் கையெழுத்திட்டார் சபாநாயகர்\nஊரடங்கு உத்தரவு தொடர்பில் சற்று முன்னர் வெளியான செய்தி...\nஜனாதிபதியை சந்தித்தார் மைக் பொம்பியோ\nவெற்றுவார்த்தைகளைத் தவிர சூகீயிடம் றொஹிங்கியாக்களுக்கு கொடுக்க எதுவுமில்லை\nமியன்மாரின் ராக்கைன் ம���நிலத்தில் றொஹிங்கியாக்களுக்கு எதிரான வன்முறைகள் தீவிரமடைந்து அவர்களில் 5 இலட்சத்துக்கும் அதிகமான...\nமியன்மாருக்கு போப் ஃபிரான்சிஸ் விஜயம்\nநவம்பர் மாதம் மியன்மாருக்கு விஜயம் செய்யவுள்ள பாப்பரசர் ஃபிரான்சிஸ், மியன்மாரின் சிரேஷ்ட பௌத்த சமயத் தலைவர்களையும், இராண...\nரோஹிங்யா முஸ்லிம்கள் பயணித்த படகு கவிழ்ந்ததில் 12 பேர் பலி\nமியன்மரில் இருந்து பங்களாதேஷுக்கு படகு மூலமாக தப்பிச் செல்ல முயன்ற லோஹிங்யா முஸ்லிம்கள் 12 பேர் உயிரிழந்துள்ளனர்.\nரோஹிங்யா முஸ்லிம்கள் மீதான வன்முறை : தேடப்பட்டுவந்த முன்னாள் பொலிஸ் கான்ஸ்டபிள் கைது\nமியன்மாரில் இருந்து வந்த ரோஹிங்யா முஸ்லிம் அகதிகளை உடனடியாக வெளியேற்றி நாடு கடத்துமாறு பிக்குகள் தலைமையிலான குழுவினர் செ...\nஆங் சான் சூகிக்கு வழங்கப்பட்ட கௌரவ பட்டம் பறிமுதல்\nமியன்மாரின் ஜனநாயகத் தலைவர் ஆங் சான் சூகிக்கு ஜனநாயகத்தை நிலைநாட்ட அவர் மேற்கொண்ட நீண்ட கால போராட்டத்திற்...\nசிங்கள ராவய அமைப்பின் தேரர் உள்ளிட்ட இருவரும் விளக்கமறியலில்\nமியன்மார் அகதிகளுக்கு இடையூறு விளைவித்ததாக குற்றச்சாட்டி கைது செய்யப்பட்ட சிங்கள ராவயவின் தேரர் உட்பட இருவரும் விளக்கமறி...\nரோஹிங்யா முஸ்லிம் அகதிகளுக்கெதிரான வன்முறை : இதுவரை டொன் பிரியசாத் உட்பட 6 பேர் கைது\nகல்கிசையில் தங்கவைக்கப்பட்டிருந்த மியன்மார், ரோஹிங்யா முஸ்லிம் அகதிகளின் வீட்டுக்கு முன்னால் வன்முறையில் ஈடுபட்டார்கள் எ...\nமியன்மார் அகதிகள் தங்கியிருந்த வீட்டின் முன் வன்முறை : பெண் கைது\nகல்கிசை பகுதியில் மியன்மார் அகதிகள் 30 பேர் தங்கியிருந்த வீட்டின் முன் வன்முறையிலீடுபட்டார் என்ற சந்தேகத்தில் பெண் ஒருவர...\nபோதை மாத்திரைகள் கடத்திய மூன்று ரோஹிங்யாக்கள் பங்களாதேஷில் கைது\nபங்களாதேஷில் 8 இலட்சம் போதை மாத்திரைகளை கடத்திய 3 ரோஹிங்யா வாலிபர்களை பொலிஸார் கைது செய்துள்ளனர். மியான்மாரி...\nமியன்மார் அகதிகள் : பூஸா முகாமை சுற்றியுள்ள பகுதிகளில் எதிர்ப்பு நடவடிக்கையில் ஈடுபடத் தடை\nமியன்மார் அகதிகள் தங்கவைக்கப்பட்டுள்ள பூஸா முகாமை அண்டியுள்ள பகுதிகளில் அவர்களுக்கு எதிராக எதிர்ப்பு நடவடிக்கைகளில் ஈடுப...\n2035 வரை இவரே சீன ஜனாதிபதி\n1500 ஊழியர்களை கொண்ட தொழிற்சாலையில் கொரோனா\nஅம��ரிக்காவை தாக்கிய ஜீட்டா ; 6 பேர் உயிரிழப்பு, 2 மில்லியனுக்கும் மேற்பட்டோர் பாதிப்பு\nபிரான்ஸ் கத்திக்குத்து - சில நாட்களுக்கு முன் துனீஷியாவிலிருந்து வந்தவரே தாக்குதல்தாரி\n22 பொலிஸ் அதிகாரிகளுக்கு கொரோனா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107910204.90/wet/CC-MAIN-20201030093118-20201030123118-00676.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://newjaffna.com/?cat=31&paged=2", "date_download": "2020-10-30T10:47:18Z", "digest": "sha1:OCOAZCIF5WDRBORI56Z6BVW636HOWF2Q", "length": 11514, "nlines": 104, "source_domain": "newjaffna.com", "title": "வினோதம் Archives - Page 2 of 4 - NewJaffna", "raw_content": "\nஒரு லட்ச வருடங்களாக ஏலியன் வந்து செல்லும் குட்டி ஏரியா… தனியாக நுழைந்தால் சுட்டுக்கொல்லப்படும் மர்மம்\nஇன்றும் உலகில் தீர்க்கப்படாத பலவிடயங்கள் மர்மமாகவே இருக்கின்றன. சில விடயங்கள் தற்செயலாக நடந்தாலும் அதை சுற்றிலும் வியப்பும் மர்மமும் சூழ்ந்திருக்கும். பெர்முடாஸ் முக்கோணம், ராமர் பாலம்\n ராவணா-1 செய்மதி எடுத்த முதலாவது புகைப்படம்\nஇலங்கை பொறியியல் மாணவர்கள் இருவரினால் நிர்மாணிக்கப்பட்ட ராவணா-1 செய்மதி விண்வெளியில் எடுத்த முதலாவது புகைப்படம் தற்போது வெளியிடப்பட்டுள்ளது. தரிந்து தயாரத்ன மற்றும் துலானி சமிக்காவினால் இந்த செய்மதி\nகுழந்தை உருவத்தில் குட்டி போட்ட ஆடு : வைரல் தகவல்\nகர்நாடக மாநிலம் தும்கூர் மாவட்டத்திலுள்ள மதுரகிரி தாலுக அருகில் ஒரு கிராமம் உள்ளது. இங்கு வசிப்பவர் ஜானகி ரம்யா. இவர் வளர்த்து வந்த ஆடு ஒன்று இரண்டு\nதட்டிலிருந்து எழுந்து நடக்கும் கறித்துண்டு: வைரலான வீடியோ\nசமைத்து தட்டில் வைக்கப்பட்ட கறித்துண்டு ஒன்று தட்டிலிருந்து தாவி தப்பியோடும் வீடியோ இணையத்தில் தீயாக பரவி வருகிறது. இது எப்படி சாத்தியம் என்று பலர் ஆச்சர்யப்பட்டு ஷேர்\nஎறும்பை போல கோடிக்கணக்கில் உணவை கண்டு மொய்க்கும் மீன்கள் வாழ்நாளில் இப்படி ஒரு அரிய காட்சியை பாத்திருக்க வாய்ப்பில்லை\nகோடிக்கணக்கில் மீன்கள் துள்ளி விளையாடும் காட்சி ஒன்று இணையங்களில் வைரலாகி வருகின்றது. உணவை கண்டதும் எறும்பை போல கோடிக்கணக்கில் மொய்க்கின்றது. இது போன்ற காட்சிகளை நேரில் பார்ப்பது\n மலைபோல் குவிந்து கிடந்த தங்கம்\nமேற்கு வங்காளத்தைச் சேர்ந்த இளம்பெண் ஒருவர் வயிற்று வலி காரணமாக மருத்துவ மனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். குறித்த இளம் பெண்ணின் வயிற்றில் வைத்தியர்கள் ஸ்கேன் செய்து பார்த்துள்ளனர். ஸ்கேன்\nநன்றிக்காக தன் எஜமானை இறுதி வரை முதுகில் சுமக்கும் உயிரினம் இது தான்\nநன்றிக்காக தன் எஜமானை இறுதி வரை முதுகில் சுமக்கும் உயிரினம் இது தான்\nஇலங்கையர்களை வியப்பில் ஆழ்த்திய இராட்சத வண்ணாத்துப்பூச்சி\nஇலங்கையில் இராட்சத வண்ணாத்துப்பூச்சி ஒன்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இரத்தினபுரியில் எட்லஸ் மோத் என்ற பெயருடைய இராட்சத வண்ணாத்துப்பூச்சி இனங்காணப்பட்டுள்ளது. இந்த வண்ணாத்துப்பூச்சி 22 சென்றிமீற்றர் நீளத்தை கொண்டுள்ளது. இறகுகளின்\nஇசைக்கேற்ப நடனமாடி அசத்தியுள்ள கிளி.. இணையத்தில் அனைவரையும் வியப்பில் ஆழ்த்திய காட்சி..\nகாக்கட்டூ கிளி வகைகளில், `ஸ்னோபால் (Snowball)’ இனம், மனிதர்களைப்போன்று நடனமாடக்கூடிய தன்மையுடையது. 2007-ம் ஆண்டில், இதன் நடனம் யூடியூப் ஹிட்லிஸ்டில் டாப் இடத்தைப் பிடித்தது. தற்போது, 14\nயாழ். கடலில் கண்டுபிடிக்கப்பட்ட இயற்கை அதிசயம்\nயாழ்ப்பாணம், காங்கேசனன்துறை கடற்பகுதியில் புதிதாக இது வரை கண்டுபிடிக்கப்படாத பவளப்பாறை ஒன்றை கடற்படையினர் கண்டுபிடித்துள்ளனர். வடக்கு கடற்படை கட்ளையின் கடற்படை நீர்முழ்கி பிரிவின் வீர்ர்களினால் கடந்த வாரத்தில்\n30. 10. 2020 இன்றைய இராசிப்பலன்\nமேஷம் இன்று உங்கள் பிரச்சனைக்கு முடிவெடுக்க முற்படுவீர்கள். நீங்கள் எடுக்கும் முடிவில் நிதானத்தைக் கடைபிடிப்பது நல்லது. நீங்கள் நடந்து கொள்ளும் விதம் சிலருக்கு புதிராக இருக்கும். அதைப்\n29. 10. 2020 இன்றைய இராசிப்பலன்\n28. 10. 2020 இன்றைய இராசிப்பலன்\n27. 10. 2020 இன்றைய இராசிப்பலன்\nமுன்னங்கால்களை உயர்த்தி தண்ணீர் கேட்டு கெஞ்சும் அணில்… இதயத்தை உருகச் செய்த காட்சி\nதாகத்தால் தவித்த அணில் ஒன்று சாலையில் நடந்து சென்ற சிறுவனிடம் தனது முன்னங்கால்களைத் தூக்கி கெஞ்சிய நிலையில் தண்ணீர் கேட்டுள்ள காட்சி அனைவரையும் கண்கலங்க வைத்துள்ளது. ஆரம்பத்தில்\nLatest பிரதான செய்திகள் வினோதம்\nஎட்டு கால்களுடன் பிறந்த ஆட்டுக்குட்டி\nZoom தொழில்நுட்பத்தின் ஊடக தகவல்கள் திருடப்படலாம் இலங்கை கணினி விவகார அவசர பிரிவு எச்சரிக்கை\nபிரித்தானியாவில் கொரோனாவில் இருந்து குணமடைந்த 106 வயது மூதாட்டி\nமிஸ் பண்ணாம பாருங்க… காண்டாமிருகம் ஆடிய டான்ஸ் .. வைரல் வீடியோ\nமுதல் தடவையாக மன்னாரில் மீனவரொருவருக்கு கிடைத்த அதிஷ்டம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107910204.90/wet/CC-MAIN-20201030093118-20201030123118-00677.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://tamilthamarai.com/%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%AE%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%8B%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%89%E0%AE%B1%E0%AF%81%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%95-%E0%AE%89%E0%AE%B3/", "date_download": "2020-10-30T09:47:54Z", "digest": "sha1:NHQV2AMBPVBHBPAPZ664FV4EAIDSVI5P", "length": 9251, "nlines": 91, "source_domain": "tamilthamarai.com", "title": "ராமர் கோயில் உறுதியாக உள்ளோம்……. |", "raw_content": "\n`புல்வாமா தாக்குதல் பாகிஸ்தான் அமைச்சரின் ஒப்புதல்\nமருத்துவப் படிப்புகளில் அரசுபள்ளி மாணவர்களுக்கு 7.5 சதவீதம் உள் ஒதுக்கீடு\nபா.ஜ., மகளிரணி தேசியதலைவராக வானதி சீனிவாசன் நியமனம்\nராமர் கோயில் உறுதியாக உள்ளோம்…….\n5 மாநில சட்டப் பேரவைத் தேர்தலில் பாஜக ஆளும் மாநிலங்களான சத்தீஸ்கர், ராஜஸ்தான், மத்தியபிரதேசம் ஆகிய இடங்களில் மீண்டும் வெற்றி பெறுவது உறுதி.\nபாஜக தொண்டர்கள் தேர்தல்வேலைகளில் மூழ்கியிருப்பதால் நான் தலைவர் பதவியில் நீடிப்பதை கட்சி மேலும் 6 மாதங்களுக்கு நீட்டித்துள்ளது. மக்களவைத் தேர்தல் நடைபெற்று முடிந்ததும் பாஜக சட்டவிதிகளின்படி கட்சித் தலைவர் பதவிக்கான தேர்தல் நடைபெறும். கட்சி விதிகளில் எந்தவித மாற்றமும் இல்லை.\n2024-இல் மக்களவைத் தேர்தல் நடைபெறும் சமயத்திலும் பிரதமர் பதவிக்கான போட்டியில் நான் இருக்கமாட்டேன். கட்சியில் என்னைவிட மூத்தவர்கள் குறைந்தபட்சம் 15 தலைவர்களாவது இருப்பார்கள். ஆகவே, அப்படியொரு வாய்ப்பு குறித்து நான் சிந்திக்கவில்லை.\nமக்களவைத் தேர்தலுக்கு பாஜக தயாராக உள்ளது , இனி எதிர்க் கட்சிகள்தான் தயாராக வேண்டும் . நடைபெற்று முடிந்துள்ள 5 மாநில சட்டப்பேரவை தேர்தல்களில் பாஜக ஆளும் 3 மாநிலங்களிலும் மீண்டும் வெற்றிபெறுவோம் .\nநரசிம்ம ராவ் ஆட்சிக் காலத்திலும் ராம ஜென்ம பூமி விவகாரம் தொடர்பாக அவசரச்சட்டம் கொண்டு வருவதற்கான முயற்சிகள் நடைபெற்ற நிலையில் உச்ச நீதிமன்றம் அதை தடுத்து விட்டது. எனினும், ராமர் கோயில் விரைவில் கட்டப்பட வேண்டும் என்பதில் பாஜக உறுதியாக உள்ளது.\nஇப்போதிருந்தே தேர்தல்பிரசாரத்தை தொடங்கும் மோடி\nராமர் கோயில் விவகாரத்தில் தனது நிலைப் பாட்டை ராகுல்…\nபோட்டியில் இருந்து காங்கிரஸ் மற்றும் அதன்…\nமத்திய தேர்தல்குழு இரண்டாவது முறையாக கூடியது.\n75 வயதை கடந்தவர்களுக்கு வாய்ப்பு வழங்கவேண்டாம்…\n5 ஆண்டுகள் மட்டும் போதாது. 30 ஆண்டுகளாவது ஆட்சி…\nமக்களின் பாதுகாப்பும், ஆரோக்கிய வாழ்வ� ...\nபுதிதாக நியமிக்கப் பட்டுள்ள தேசிய ��ிர� ...\nபாஜகவின் பல்வேறு பொறுப்புகளுக்கு தேசி ...\nநீட் தேர்வை ரத்து செய்வதாக சொல்வதே அரச ...\nஅண்ணாமலை ஐ.பி.எஸ் பாஜக.,வில் சேர்ந்தார்\nபெண் சக்தியின் வடிவம் அரக்கனையும் அழி� ...\nஇந்து பெண்கள் குறித்த விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவனின் கருத்து அநாகரீகத்தின் உச்ச பட்சம். அநாகரீகமே உருவமானவர்கள் தங்கள் அந்திம காலத்தை நெருங்கி விட்டதாலோ என்னவோ, ...\n`புல்வாமா தாக்குதல் பாகிஸ்தான் அமைச்ச� ...\nமருத்துவப் படிப்புகளில் அரசுபள்ளி மாண ...\nபா.ஜ., மகளிரணி தேசியதலைவராக வானதி சீனிவ� ...\nபரூக், மெஹபூபா இந்தியாவில் வாழ உரிமையற� ...\nசரஸ்வதி மகிமை டீவீ புகழ் திரு சண்முகம் ...\nஇதன் வேர், இலை, பால், விதை, வெப்பமும் இனிப்பும் கைப்பும் ...\nதொட்டாற்சுருங்கி இலைச் சாற்றை எடுத்துக் காலையிலும், மாலையிலும் தேமலின் மேல் ...\nதிருமணமான தம்பதியினர் கருத்தரிக்க எவ்வளவு காலம் காத்திருக்கலாம்\n30 வயதிற்குட்பட்ட தம்பதியினர் முறையே தாம்பத்திய உறவு வைத்திருந்தால், 6 ...\nகுழந்தையின் வயிற்றில் பூச்சி தொல்லை நீங்க\nஸ்ரீ சக்கரம் எப்படி வரைவது\nவாய், தொண்டை சம்பந்தமான நோய்கள் தீர\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107910204.90/wet/CC-MAIN-20201030093118-20201030123118-00677.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://venmurasudiscussions.blogspot.com/2019/01/blog-post_63.html", "date_download": "2020-10-30T11:27:45Z", "digest": "sha1:ORLD66H4HZTJUL7AUX2MOB7UEF3SAJKX", "length": 6824, "nlines": 196, "source_domain": "venmurasudiscussions.blogspot.com", "title": "வெண்முரசு விவாதங்கள்: மாமலர்", "raw_content": "\nஜெயமோகன் தினமும் www.jeyamohan.in தளத்திலும் www.venmurasu.in தளத்திலும் எழுதிவரும் வெண்முரசு மகாபாரத நாவல் வரிசை குறித்த வாசகர்கடிதங்கள் மற்றும் விமர்சனங்கள்\nஜெ ஒரு வாசகர் மாமலர் பற்றி எழுதியிருந்தார். நானும் தனி வரிகளின் ஆராதகன். மாமலரின் மையமான வரியே இதுதான்\nமீனெனத் துடிதுடிக்கையில் என் உள்ளத்தின் ஒரு பாதி கொக்கென சுவையறிந்தது ஏன்\nஇந்த வரியைக்கொண்டு அந்நாவலையே புரிந்துகொள்ள முடியும். அதேசமயம் ஒரு அழியாத கவிதைவரியாக இது நின்றிருக்கவும் செய்கிறது\nவெண்முரசு மகாபாரத நாவல் வரிசை குறித்த விவாதங்கள்\nஒவ்வொரு உடலையும் நிழல் தொடர்கிறது\nஒளிந்திருந்து சீறி எழும் நாகம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107910204.90/wet/CC-MAIN-20201030093118-20201030123118-00677.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"}
+{"url": "http://www.visarnews.com/2017/05/blog-post_67.html", "date_download": "2020-10-30T11:10:38Z", "digest": "sha1:67YLFLSJ7XNZ7MOIIV6P6CC4ZZK3XSVI", "length": 20180, "nlines": 286, "source_domain": "www.visarnews.com", "title": "திருட்டுபோன முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் உயில்! வெளியானது அதிர்ச்சித் தகவல்!! - Visar News", "raw_content": "\nஅனைத்து செய்திகளும் ஒரே தளத்தில்\nHome » Tamizhagam » திருட்டுபோன முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் உயில்\nதிருட்டுபோன முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் உயில்\nமுன்னாள் முதல்வர் ஜெயலலிதாவுக்கு சொந்தமான பங்களா ஒன்று கொடநாடு எஸ்டேட்டில் உள்ளது. இங்கு பாதுகாப்பு பணியில் இருந்த காவலர் ஓம் பகதூர் என்பவர் கூலிப்படையால் கொலை செய்யப்பட்டார்.\nமேலும் அங்கு கொள்ளை சம்பவமும் நடைபெற்றது. இந்த வழக்கை தமிழக காவல்துறை விசாரித்து வருகிறது. இதில் தற்போது பல திடுக்கிடும் தகவல்கள் வருகின்றன. இந்த கொலையின் மூளையாக செயல்பட்ட கனகராஜ் விபத்தில் சிக்கி மரணமடைந்தார்.\nஅவருக்கு உதவியாக இருந்த சயன் என்பவரும் விபத்தில் சிக்கி படுகாயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட சந்தேகத்தை ஏற்படுத்தியது. கனகராஜ் ஜெயலலிதாவின் முன்னாள் கார் டிரைவர். இவர் கூலிப்படைகளை வைத்து இந்த சம்பவத்தை செய்துள்ளார். ஜெயலலிதாவின் அறை கதவை உடைத்து அங்கிருந்த முக்கிய ஆவணங்கள் மற்றும் 200 கோடி ரூபாய் பணம் கொள்ளையடிக்கப்பட்டதாக முதலில் கூறப்பட்டது.\nஆனால் ஜெயலலிதா அறையில் ரகசியமாக வைக்கப்பட்டிருந்த 3 சூட்கேஸ்கள் இதில் திருடப்பட்டதாகவும், அதில் சொத்து ஆவணங்களும், ஜெயலலிதாவின் உயில் பத்திரங்களும் இருந்ததாக கூறப்படுகிறது. ஜெயலலிதாவின் சொத்து ஆவணங்கள், பத்திரங்கள், உயில் போன்றவற்றை கைப்பற்ற அரசியல் பிரமுகர் யாராவது இதன் பின்னணியில் இருக்கலாம் எனவும் சந்தேகிக்கப்படுகிறது. இந்த வழக்கில் சிபிஐ விசாரணை வைத்தால் மேலும் பல திடுக்கிடும் தகவல்கள் வெளியாகும் என அரசியல் கட்சியினர் கூறுகின்றனர்.\nஇணையத்தில் உலா வரும் நடிகை வசுந்தராவின் நிர்வாண படங்கள்\nமெத்தையில் வித்தை இதுதான்யா தாம்பத்தியம்\nகருவை கலைக்கும் இயற்கை உணவுகள்\nவெண்பூசணி சாறு குடிப்பதால் கிடைக்கும் நன்மைகள்\nதிகட்டாத தேடல்கள்…. சந்தோஷ ஆனந்த செக்ஸ் விளையாட்டு\nஅன்னாசி பழத்தால் தீமைகள் ஏராளம்\nபெண்களே முன்னழகை சிக்கென வைத்து கொள்ள டிப்ஸ்\nமனைவியுடன் செக்ஸ் உறவை உரசலோடு தொடங்குங்கள்\nபெண்களுக்கு எங்கே தொட்டால் பிடிக்கும்\nநிர்வாண படங்கள் வெளியானதில் அரசியல் பிரமுகர்களின் சதி: சரிதா நாயர் புகார் (வீடியோ இணைப்பு)\nத���னமும் பருப்பு சாப்பிட்டால் இவ்வளவு நன்மைகளா\nகாலையில் எந்த உணவுகளை சாப்பிடுவது நல்லது தெரியுமா\nஇதை கட்டாயம் செய்யுங்கள்: ஒவ்வொரு நாளும் அதிர்ஷ்டம...\nஆயுர்வேதம் கூறும் ஆபத்தான உணவுகள்\nமற்றொரு ஆணுடன் தகாத பழக்கம்\nபுதுமண தம்பதி விஷம் குடித்து தற்கொலை: அதிர்ச்சியில...\nவரன் தேடும் இணையதளத்தால் சீரழிந்த இளம்பெண்ணின் வாழ...\nகனேடிய நீதிமன்றில் கதறிய இலங்கையர்\n‘சங்கமித்ரா’விலிருந்து விலகினார் ஸ்ருதி ஹாசன்\nசங்கிலி புங்கிலி கதவ தொற - விமர்சனம்\nபத்தேகம பற்றையில் விழுந்த சிங்கள ஹெலி: நடந்தது என்...\nகாணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகளைச் சந்திக்க மைத்திர...\nஅமைச்சரவை இணைப் பேச்சாளராக தயாசிறி ஜயசேகரவும் நியம...\nஉலகையே புரட்டிப் போட்ட சுவாதி கொலை: திரைப்படமாகி ம...\nகாலை முதல் இரவு வரை குடி: பல மனைவிகள்.. - தாடி..\nசெல்போன்களில் மூழ்கிக் கிடக்கும் பெற்றோர்களின் கவன...\nமெரீனாவில் நினைவேந்தல்: நால்வர் மீது குண்டர் சட்டம...\n’மானம், ரோசம் கொஞ்சமாவது இருந்தால்...’’ : தமிழக அ...\nகாலா பற்றி தனுஷுக்கு அச்சம் இல்லை\nவெள்ளம், மண்சரிவில் சிக்கி உயிரிழந்தோர் எண்ணிக்கை ...\nகாணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகள் போராட்டம் 100வது ந...\nஉங்கள் எல்லாரையும் விட நான்தான் உண்மையான இலங்கையன்...\nஅமைச்சர்களுக்கான வாகன இறக்குமதி இடைநிறுத்தம்\nமாட்டிறைச்சிக்கான தடை என்பது மாநில உரிமைகளில் தலைய...\nதிமுக வலிமையுடன் நிலைத்திருப்பதற்கு காரணம் திமுக த...\nவடகொரியாவின் நவீன ஏவுகணைப் பரிசோதனையை வன்மையாகக் க...\nஇங்கிலாந்தில் 23,000 தீவிரவாதிகள் பதுங்கல்\nஒரே குடும்பத்தை சேர்ந்த ஐவர் மரணம்\nதிருமணமான 2 மாதத்தில் புதுப்பெண் கண்முன்னே துடிதுட...\nபின்லேடன் துடிதுடித்த கடைசி நிமிடங்கள் : உடனிருந்த...\nஇணையதளங்களில் தீவிரவாதக் கருத்துக்களை பரபபுபவர்களா...\nநாடு பூராவும் மீண்டும் கன மழைக்கான வாய்ப்பு; மக்கள...\nநில ஆக்கிரமிப்புக்கு எதிராக தமிழ் பேசும் பழங்குடி ...\nவடக்கு மாகாண சபையின் மூன்றரை ஆண்டு காலச் செயற்பாடு...\nபோர்க்குற்றம் புரிந்தவர்களுக்கு எதிராக மைத்திரி வழ...\nதொடரும் பெருமழை: வெள்ளம், மண்சரிவில் சிக்கி 100 பே...\nவடக்கு மாகாண சபையின் மூன்றரை ஆண்டு காலச் செயற்பாடு...\nதமிழகத்தில் பள்ளிகள் திறப்பு தேதி தள்ளிவைப்பு\nஎகிப்தில் கிறித்தவர்கள் பயணித்த பேருந்தின் மீது தீ...\nகணவனுக்கு தெரியாமல் பரிகார பூஜை.. பலமுறை பலாத்காரம...\nதினமும் தண்ணி அடித்துவிட்டு ரூமிற்குள் வந்து.. பால...\nஅட்ஜஸ்ட் செய்து கொண்ட அமைரா\nரஜினிகாந்தின் 164 வது படம் காலா கரிகாலன்\nமீண்டும் ரிஸ்க் எடுக்கும் விஜய் சேதுபதி\nதென் சீனக் கடலுக்கு விரைந்தது அமெரிக்கப் போர்க் கப...\nஇந்தோனேசியா தற்கொலைத் தாக்குதல் : மக்களை அமைதி காக...\nஅமெரிக்கத் தேர்தலில் ரஷ்யத் தலையீடு தொடர்பிலான FBI...\nஎகிப்தில் கிறித்தவர்கள் பயணித்த பேருந்தின் மீது தீ...\nமுதல்வர் ஜெயலலிதா வசித்த போயஸ்கார்டன் வீடு நினைவு ...\nகாணாமல் போன ககோய் விமானத்தின் உடைந்த பாகங்கள்\nவெலிவேரிய துப்பாக்கிச் சூட்டு சம்பவத்துடன் தொடர்பு...\nசம்பந்தன் - சுவீடன் தூதுவர் சந்திப்பு\nரவிக்கு மங்கள முத்தம்; நாகரீகம் தெரியாதவர்கள் நல்ல...\nவடக்கு கிழக்கில் 5000 ஏக்கர் காணிகள் விடுவிப்பு; இ...\nதொடரும் கடும் மழை: மண் சரிவு- வெள்ளத்தில் சிக்கி 1...\nகாங்கேசன்துறையில் இராணுவத்தினரால் விடுவிக்கப்பட்ட ...\nஇனங்களுக்கிடையே விதைக்கப்பட்டுள்ள வேற்றுமை எனும் ந...\nமுதல் தடவையாக லண்டனில் ஆமிக்காரர்கள் பாதுகாப்பில் ...\nசத்யராஜ் சார்... இப்படி செய்யலாமா\nபாகுபலி 2 - கமலா இப்படி\nவானூர்தியில் ரணிலுடன் ஒன்றாகப் பயணிக்கும் சுமந்திர...\nவடக்கு மாகாண அமைச்சர்கள் மீதான விசாரணை அறிக்கை பகி...\nபயங்கரவாதத் தடைச் சட்டத்துக்கு எதிராக அரசியல் கட்ச...\nஅமைச்சரவை மாற்றம்; நிதி மற்றும் ஊடக அமைச்சராக மங்க...\nபோர் வெற்றி தினத்தினை சுதந்திர தினத்தோடு இணைக்க வே...\nபுதிய எதிர்பார்ப்புடன் முன்னோக்கிச் செல்வதற்காகவே ...\nடெல்லி அரசில் புதிய அமைச்சர்கள் நியமனத்துக்கு குடி...\nமுதல்வர் பழனிசாமியுடன் அமைச்சர்கள் செங்கோட்டையன், ...\nமுப்படையை வலுவூட்டும் பொறுப்பை அரசு உரிய முறையில் ...\nஇலங்கைக்கு இன்று முதல் ஜி.எஸ்.பி. பிளஸ் (GSP+) வரி...\nபுதிய பயங்கரவாத எதிர்ப்புச் சட்டம் கைதுகளை ஊக்குவி...\nநல்லாட்சி என்று சொன்னவர்கள் இராணுவ ஆட்சி நடத்துகின...\nமாகாண சபைகளின் அதிகாரங்களை மத்திய அரசாங்கம் மீளப்ப...\nகிளிநொச்சியின் பளைப் பகுதியில் துப்பாக்கிச் சூடு\nஆழமான ஆட்சி முறை மாற்றங்களே நாட்டில் நிரந்தர சமாதா...\n‘எமது குரல்கள் ஒருமித்து ஒலிக்க வேண்டிய தருணமிது’;...\nகண்ணீர் கடலானது முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் திடல்...\nகரூரில் வாட்ஸ்அப் புகார் சேவை அறிமுகம்\nதமிழக சட்டப்பேரவை விரைவில் கூட்டப்படும்: முதல்வர்\nமல்லையாவின் ரூ 100 கோடி மதிப்புள்ள பண்ணை வீடு.அமலா...\nஉலகை உலுக்கி வரும் ரான்சம்வேர் சைபர் தாக்குதல் குற...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107910204.90/wet/CC-MAIN-20201030093118-20201030123118-00677.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://dialforbooks.in/writer/%E0%AE%95%E0%AE%B2%E0%AF%88%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%AE%E0%AE%A3%E0%AE%BF-%E0%AE%85%E0%AE%B1%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%88-%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%AF%E0%AE%A3%E0%AE%A9%E0%AF%8D/", "date_download": "2020-10-30T11:24:05Z", "digest": "sha1:CJJHNFPPMPVE4NMMRLKAV7TFZTLL3RLM", "length": 3564, "nlines": 102, "source_domain": "dialforbooks.in", "title": "கலைமாமணி அறந்தை நாராயணன் – Dial for Books", "raw_content": "\nHome / Product Author / கலைமாமணி அறந்தை நாராயணன்\nமானுடம் பாடிய புரட்சித் துறவி விவேகானந்தர்\nகவிதா பப்ளிகேஷன் ₹ 40.00\nபாரதி பாரட்டிய புதுமன்னன் லெனின்\nகவிதா பப்ளிகேஷன் ₹ 30.00\nபாரதியார் புகழ் பரப்பிய ப.ஜீவானந்தம்\nகவிதா பப்ளிகேஷன் ₹ 60.00\nகவிதா பப்ளிகேஷன் ₹ 85.00\nவிடுதலைப் புரட்சியில் பகத்சிங்கும் அவனது தோழர்களும்\nகவிதா பப்ளிகேஷன் ₹ 25.00\nAny Imprintகவிதா பப்ளிகேஷன் (5)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107910204.90/wet/CC-MAIN-20201030093118-20201030123118-00677.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"}
+{"url": "https://ndpfront.com/index.php/peoplestruggles/129-news/articles/sutheku/732-2012-02-14-175315", "date_download": "2020-10-30T09:36:21Z", "digest": "sha1:6EYFFFRZTZSIXDOUW35NZXS26EGO4HJP", "length": 40335, "nlines": 137, "source_domain": "ndpfront.com", "title": "புதிய உலக ஒழுங்கமைப்பும், ‘பொலித்தீன் பூக்களும்’…..", "raw_content": "புதிய ஜனநாயக மக்கள் முன்னணி\nபுதிய ஜனநாயக மா-லெ கட்சி\nபுதிய உலக ஒழுங்கமைப்பும், ‘பொலித்தீன் பூக்களும்’…..\nஇன்று உலகத்தின் மிகப்பெரிய பிரச்சனையாக இருப்பது ‘பொலித்தீன் பூக்கள்’ என்றால், வாசகர்களுக்குச் சிரிப்புத்தான் வரும். இது என்ன’ பொலித்தீன் பூக்கள்’ என்று நீங்கள் கேட்கலாம். இன்று ஆபிரிக்க மற்றும் மூன்றாம், நான்காம் உலக வீதிகளின் ஓரங்களில் தினமும் மிகையாகப் பூத்துக்கிடப்பவைதான் இந்தப் ‘பொலித்தீன் பூக்கள்’ ஜரோப்பா முதல் உலகம் பூராகவும் பூங்காக்களிலும், காடுகளிலும்…. என்று, பூத்துக் குலுங்குபவை இந்த ‘பொலித்தீன் பூக்கள்’ என்றால் அது மிகையாகாது ஜரோப்பா முதல் உலகம் பூராகவும் பூங்காக்களிலும், காடுகளிலும்…. என்று, பூத்துக் குலுங்குபவை இந்த ‘பொலித்தீன் பூக்கள்’ என்றால் அது மிகையாகாது ஆனால் அமெரிக்காவும், மேற்குலக நாடுகளும் இன்று இதை ”ஆபிரிக்காவின் பூக்கள்” என்று செல்லமாக அழைப்பதை நாம் காணலாம்…\nஉலகில் காணப்படும் பொலித்தீன் கொள்ளளவுகளில் மட்டும் 44 சதவீதத்தை ஆசிய பசுபிக் நாடுகள் கொண்டுள்ளன. இது கிட்டத்தட்ட 12 மில்லியன் தொன்களுக்கு மேலாகக் காணப்படுகிறது. இதில் இந்தியாவும், சீனாவும் மட்டுமே 8 மில்லியன் தொன்களுக்கு மேலாகக் கொண்டுமுள்ளது. இன்றைய புதிய உலக ஒழுங்கமைப்பு நகர்வில் (2006)…, உலகின் இரண்டாவது பெரிய உற்பத்தியாகிய பொலித்தீன், பிளாஸ்திக் உற்பத்திகள் : ஆசிய பசுபிக் நாடுகள், மத்தியகிழக்கு நாடுகளின் சந்தைப் பகிர்வின் ஊடாக மொத்த உலகக் கொள்ளளவில் 80 சதவீதத்தை, கைப்பற்றும் புதிய உலக ஒழுங்கமைப்பு சாத்தியப்பாடான நிலைகளை எட்டியுள்ளது……………. (இது மொத்த பிளாஸ்திக் உற்பத்தியையும் உள்ளடக்கியது)\nஆசிய பசுபிக் நாடுகளில் அன்றாடம் பாவிக்கப்படும் குடிநீர், பால், எண்ணெய், சாராயம் போன்றவை… பொலுத்தீனில் பாவனையில் வந்துள்ளது. சாப்பாட்டுக் கடைகளின் ‘கட்டுணவு’, வாழையிலை மற்றும் இலைவகைகளை இழந்து இது பொலித்தீன் மயமாகவே மாறியும் இருக்கிறது. பொலித்தீன் மற்றும் பிளாஸ்திக்குக்கள், நூறாண்டுகள் தொடக்கம் பலநூற்றாண்டுகள் வரை மண்ணுக்குள் உக்கிப்போகாமல் இருப்பதால், இது பெரும் பிரச்சனையாக பின்தங்கிய நாடுகளில் சீர்கேடுகளாகக் காணப்படுகிறது. மேலைத்தேய நாடுகளில் இது மறு உற்பத்தி அரங்குக்கு வெகுவாக வராதபோதும், இவை எரியூட்டப்பட்டு வளிமண்டலத்தில் கரியமிலவாயுவாக கரைந்து, கலந்தும் விடுகிறது.\nஉலக உற்பத்தியில் பொலுத்தீன் மற்றும் பிளாஸ்திக் 03 சதவீதமே மீள அரங்குக்கு (‘றிசேக்கிள்’) வருகிறது. கடதாசி 30 சதவீதமும், உலோகங்கள் 35 சதவீமும், கண்ணாடிச் சிதைவுகள் 18 சதவீதமும் மீளப் பெறப்படுகிறது.\nஇந்நிலையில்தான் வளிமண்டலத்தில் பொலுத்தீன் மற்றும் பிளாஸ்திக், கரியமிலவாயு – மற்றும் வளிமண்டலச் சீர்கேடுகளை – ஏற்படுத்துவதாக உலகில் பெரும் குரல்கள் எழுந்தும் வருகின்றன.\nஇதனால் இன்றைய புதிய உலக ஒழுங்கமைப்புக்குள் இப்பிளாஸ்திக் உற்பத்தி (பொலுத்தீன் உட்பட), மறுசீர் அமைக்கப்பட வேண்டும் என்ற புதிய, கடுமையான நிபந்தனைகளுக்கு உள்ளாகின்றன. இதன் அடிப்படையில்..\nஅண்மையில் இலங்கையில் வெளியாகிய இரு செய்திகளைக் கவனித்துப் பாருங்கள்….\nஒன்று: ”யாழ்.போதனா வைத்தியசாலையில் ஏற்கனவே தாம் பொலித்தீன் பாவனைகளுக்கு தடை விதிப்பதாக தெரிவித்திருந்தும், இதுவரையில் செவ்வனே அந்த நடவடிக்க��யை முன்னெடுக்காததினால் இத் திட்டத்தை எதிர்வரும் ஆகஸ்ட் மாதம் மூலம் உத்தியோகபூர்வமாக அமுல்படுத்தி, இச்சட்டத்தை மீறுபவர்கள் மீதும் கடும் நடவடிக்கை எடுக்கவுள்ளதாக யாழ்.போதனா வைத்தியசாலை பணிப்பாளர் டாக்டர். பவானி பசுபதிராஜா தெரிவித்துள்ளார்.\nஅதிகளவில் பொலுத்தீன் பாவனை காரணமாக யாழ்.போதனா வைத்தியசாலை நீர் வடிகாலமைப்பில் தடங்கல்கள் ஏற்படுவதாகவும், இதனால் டெங்கு காரணியான நுளம்புகள் உண்டாகும் வாய்ப்பு அதிகமுள்ளதாகவும் இதுபோன்ற காரணங்களிலாலேயே இந்நடவடிக்கையை முன்னெடுக்கவுள்ளதாக….” ( July 28, 2010 01:03 pm)\nஇச்செய்தி உள்ளிட்ட சூழலில், இதன் பின்னணியில்: கடந்த 30 வருடகால யுத்தத்தில் யாழ் ”பெரியாஸ்பத்திரியில்” மருத்துவத்துக்காக பாவிக்கப்பட்ட , ஏராளமான பொலித்தீன் மற்றும் பிளாஸ்திக், உரியமுறையில் மீள் உற்பத்திக்கு – அல்லது எரியூட்டலுக்கு – கொண்டுவரப்பட்ட மீள் ஒழுங்கமைப்பையும் கொண்டிருந்ததா என்று இன்னொரு கேள்வியும் உண்டு.\nஇச்செய்திகளோடு செய்தியாகத் தெற்கிலே, இரண்டாவதாக இன்னொரு செய்தியும் வந்திருந்தது. இம்முறை கண்டி ‘பெரகெரா’ திருவிழாவின் போது, பொலித்தீன் மற்றும் பிளாஸ்த்திக் பாவனைப்பொருட்களுக்காக புதிய ஒழுங்குவிதிகளை அரசு அறிவித்திருந்தது. இவை நல்ல விடயம் என்றாலும் இந்த அரசியல் விளையாட்டில், தேர்தல், பொங்குதமிழ், மாவீரர் தினம், அரசியல்வாதிகள் கூட்டம், ஜனாதிபதியின் வருகை … போன்ற சிறப்பு நிகழ்ச்சிகளில் பாவிக்கப்படும் பிளாஸ்திக் மற்றும் பொலித்தீன் கொடிகள் போன்றவற்றின் தொகை கொஞ்ச நஞ்சமல்லவே\nகடந்த தேர்தலின்போது மட்டும் ‘வேட்பாளர்’களுக்காக தொங்கவிடப்பட்ட, வர்ண பொலித்தீன் கொடிகளில் அகற்றப்பட்டவை மட்மே 16,754 கிலோ கடந்த கால யுத்தத்தில், யுத்தமுனையில் பாவிக்கப்பட்டு கேட்பாரற்று கைவிடப்பட்ட பொலித்தீன்களின் நிறை – கணக்கில் அடங்காது கடந்த கால யுத்தத்தில், யுத்தமுனையில் பாவிக்கப்பட்டு கேட்பாரற்று கைவிடப்பட்ட பொலித்தீன்களின் நிறை – கணக்கில் அடங்காது ஆனையிறவுச் சமரின்போது அந்தச் சமர்வெளியில் சிதறிக்கிடந்த உடல்களோடு உடல்களாக கிடந்த (புலிகளின்) ‘வெற்றிக்காட்சி’ப் படங்கள் பொலித்தீன் காடாகவே காட்சியளித்தும் இருந்தது. முள்ளிவாய்க்கால் யுத்தப் பிரதேசமும், இன்றைய வன்னி அகதிகள் முகாமும், அதன்கூடாரமும் பிளாஸ்திக் பாவனையை உள்ளடக்கிய, பொலுத்தீன் குப்பைக்காடுகள் என்பதுதான் மறுதலை உண்மையுமாகும்.\nஇன்று உலகத்து அரசியல்வாதிகள் முதல் உள்நாட்டு அரசியல்வாதிகள் வரை பொலித்தீன் மற்றும் பிளாஸ்திக் பற்றி வாய்கிழியப் பேசுவது எதற்காக என்பதுதான், நாம் பகுத்தறியவேண்டிய ஒன்றாகவுள்ளது.\nஇந்த பிளாஸ்திக் என்ற சொல் கிரேக்க சொல்லில் (plastkos) இருந்து பெறப்பட்டது. இதன் மூலப் பொருளான (cellofan ) 1866 இல் கண்டுபிடிக்கப்பட்டிருந்தாலும், இரண்டாவது உலகமகாயுத்தத்தின் பின்னரே பிளாஸ்திக் வகையானவை உலகில் உருவாகியும் இருந்தன. அதுவரை ‘சுப்பர் மாக்கெட்டில்’ இருந்துவந்த, ‘பிறவுன் பேப்பர்’ (எமது நாட்டில் ”மாட்டுத்தாள் பேப்பர்” – தடிப்பான பாவனைக்கு) படிப்படியாகச் செயலிழந்தன.\n1958 ஆம் ஆண்டு, முதல்முதலாக பிளஸ்திக் போத்தலில் ‘கொக்கோ கோலா’ வெளியானதுடன் இந்தப் பிளாஸ்திக் பிரசித்தமானது, அல்லது வியாபாரத்துக்காகப் பிரசித்தப்படுத்தப்பட்டது இந்த பிளாஸ்திக்கின் வருகை மலிவான, ஆகாத மூலங்களைக் கொண்டது என்பது இந்த உலக வியாபாரத்துக்குத் தெரியாததுமல்ல. இலேசான நுகர்வை மையப்படுத்தியும், இன்று கருத்தடை சாதனங்கள் (பிரிதி) முதல் ஆகாய விமானத்தில் உதிரிப்பாகங்கள் வரை இது உலகில் நிறைந்தும் விட்டது.\n1950 ஆம் ஆண்டு முதல் பத்து வருடங்களான 1960 வரை, 1.5 மில்லியன் மக்கள் இதைப் பாவிக்கும் நிலைக்குள் இது நகர்த்தப்பட்டும் இருந்தது. இது இன்று 250 மில்லியன் தொன்னைத் தாண்டி இன்று தலைவிரித்தாடும் உலகப் பிரச்சனையாக மாறியும் விட்டது.\nஇந்தப் பிளாஸ்திக் மற்றும் பொலித்தீன் உற்பத்தியை இவர்களால் கைவிடவும் முடியாது ஏனென்றால் கடந்த 30 வருடங்களில் இதில் சாதாரண மனிதனின் பாதத்திலிருந்து ஆகாயம் வரை அவனது தேவைகளாகக் கலந்து இந்த உலகத்தை, ‘ஏகே 47′ வரை (இலகுவான – ‘பாரம் குறைவான’ – சுடுகலன்- உற்பத்திவரை) வளர்ந்து வந்த உலக மனிதவிரோத, உற்பத்தியில் ஊறிப்போன – நாறிப்போன – முதலாளித்துவ ஏகாதிபத்தியத்தின் தேவைக்கான உலகமிது\nஉலகத்தில் குழந்தைகள் கடற்கரையில் மணல்வீடு கட்டியும், முற்றத்தில் காலைமுதல் மாலை வரை … (‘நிலாச்சோற்றில்’ படுத்துறங்கும் வரை …. )அவர்கள் பாவித்து வந்த இயற்கையான விளையாட்டுச்சாமானான மரஉற்பத்தி மற்றும் – (இயற்கை சார்ந்த) – ���வர்களின் விளையாட்டுச்சாமான்கள் ,- இந்த விளையாட்டுப் பொருட்கள்- , இன்று உலகத்தின் நடைமுறையில் காணாமலும் போய்விட்டது. உலகத்துக்கான குழந்தைகளின் விளையாட்டுப் பொருட்கள், பிளாஸ்திக் உருவாக்கமாக இன்று உலகச்சந்தையில் 60 பில்லியன் – ‘ஈரோவில்’ – உருவாக்கி இவர்கள் குழந்தைகளைப் பிராக்காட்டப் – பாடுபடுகிறார்கள். இவர்களை விட இவ்வுலகத்தில் 20 மில்லியன் வரையிலும் மேலான குழந்தைகள் ஒருநேர வயிற்றுக்கு உணவின்றி (கடந்தகால யுத்தங்களால்) கதறியழும் எந்தக் குரலும் இந்தப் ‘புதிய உலக ஒழுங்கமைப்பு’, ”ஜனநாயக விளையாட்டு உலகுக்கு” நடைமுறையில் கேட்காமல் போனதேன்\n2009 ஆம் ஆண்டு - (G-8) – மாநாட்டில்,\n”வறியநாடுகளின் உணவுத் தேவைகளுக்கான பாதுபாப்புக்காக 20 பில்லியன் ($) – மூன்று வருடங்களுக்குத் - தேவைப்படுவதாக” இது பரிந்துரைத்திருந்தது இது சாராம்சத்தில் உலக உணவுத்தேவையின் அடிப்படையில் , இவை இன்றைய உலகத்தின் பட்டினியையும் பசியின் கொடுமையையும் நிர்வாணப் படுத்தியுமுள்ளது.\nஇன்று ஜரோப்பாவில் (2008ஆம் ஆண்டு) 250 மில்லியன் பொலித்தீன் மற்றும் பிளாஸ்திக் பாவனையில், 12 மில்லியன் தொன் குப்பையாய்ப் பெறப்படுகிறது. இதில் 5. 3 மில்லியன் தொன் மீள்அரங்க உற்பத்திக்குச் செல்கிறது. கிட்டத்தட்ட 7.5 மில்லியன் தொன் எரியூட்டப்படுகிறது. மீளப்பெறப்படும் பிளாஸ்திக் மற்றும் பொலித்தீனில், மீள் உற்பத்தியில் 7 ஆயிரம் தொன் நிலப்பயன்பாட்டுக்கும், காட்டுப் (வீட்டுத் தோட்டம் உட்பட) பயன்பாட்டுக்கும் சென்று விடுகிறது. (இது புதிய பிளாஸ்திக் மற்றும் பொலுத்தின் தெரிவுக்கு கலக்க முடியாதவையாகத் தவிர்க்கவும் பட்டிருக்கிறது)\nஇன்று உலகத்தில் சந்தைப் பாவனைக்காகப் பயன்படுத்தப்படும், ‘சொப்பிங் பாக்’ வீட்டுவாசல் வரையான வரவுக்குப்பின் இது பெரும்பாலும் வீசியெறியப்படுகிறது. மேற்கூறிய 250 மில்லியன் தொன் பாவனையில் இது 100 மில்லியன் தொன்கள் கண்கடையற்று சூழலில் வீசப்பட்டும் விடுகிறது.\n2007ஆம் ஆண்டு அமெரிக்காவின் சண் பிரான்சிஸ்கோவில் ‘சொப்பிங் பாக்’கின் தடை வந்ததை அடுத்து, சீனா இலவசமாக வழங்கிய ‘சொப்பிங் பாக்’கை காசாக்கியது. இதனால் சீனா 40 மில்லியாடர் ‘சொப்பிங் பாக்’கை மிச்சம் பிடித்தது, 1.6 மில்லியேனர் தொன் உற்பத்திக்கான தூய எண்ணையை பசுந்தாக மிச்சமும் பிடி���்தும் வைத்தது.\nஇன்றைய பொலுத்தீன் மற்றும் பிளாஸ்திக் உற்பத்தியால் வெளியேறும் கரியமிலவாயுவை, ‘பயோ -BIO- பிளாஸ்திக்’கால் ( தாவர மூலங்களில் இருந்து உருவாக்கப்படும் பொலித்தீன் மற்றும் பிளாஸ்திக்) நாலில் ஒரு பங்காகக் குறைக்கமுடியும் அதாவது பயோ பிளாஸ்திக் உருவாக்கத்தால் -ஒரு கிலோவில் – முன்னர் தயாரிக்கப்பட்ட உற்பத்தி முறையிலிருந்து நாலில் மூன்று பங்கு கரியமில வாயுவெளியேற்றத்தை வளிமண்டலத்துக்குத் தடுக்கலாம் என்பது இதன் பிரதான தொனியாக அமைகிறது.\nஇன்று உலகத்தில் இருக்கும் மனிதப் புழக்கத்துக்கான உலகப் பரப்பளவு 45.45 சதவீதமாகும். இதில் தொழில் புரியும் மனிதத்தின் (இயற்கை சார்பான தொழில் -பாரம்பரிய விவசாயம் – உட்பட) இயற்கைவளம் 24.24 சதவீதமாகும். 2006 ஆம் ஆண்டு இயற்கையில் வெறுமனேயான -நிராகரிக்கப்பட்ட – நிலப்பரப்பு 13.04 சதவீதமாகும். இதில் 3 வீதமானவை போக்குவரத்து வீதிகள், புகையிரதப் போக்குவரத்துக்கள் போக, எஞ்சிய 10.4 சதவீதமான நிலங்கள் இன்று எல்லாப் பிரச்சனையையும் போக்கும் மூல மருந்தாக எஞ்சியும் இருக்கிறது. (இங்கு மூலமருந்து என்பது புதிய உலக ஒழுங்கமைப்பின் நிலசார்பான, எதிர்காலத்துக்கான -சந்தை நுகர்வுக்கான- புதிய வழிகள்\nஇதைவிடவும் எஞ்சிக் கைவிடப்பட்ட நிலமாக இருக்கும் 17.27 சதவீதமான நிலங்கள் இருக்கின்றன. இது இரசியா, ஆபிரிக்கா, சவுத் அமெரிக்கா மற்றும் கஷகத்தான் ( Kazahstan) ஆகியவையை பெரும்பாலும் கொண்டும் இருக்கிறது. இதில் 2006 ஆண்டுமுதல் 2020 ஆண்டுவரைக்காக பாவனைக்காக சில திட்டங்கள் வரையறுக்கப்பட்டுமுள்ளது. இதில் 6.36 சதவிகிதம் பயன்பாட்டுக்கு வந்துள்ளது. அதாவது 210 மில்லியோன் கெக்கர் பயன்படுத்தப்படுகிறது. (மொத்தமாகவுள்ள 570 மில்லியன் கெக்கரில்) மிகுதியாக உள்ள 360 மில்லியன் கெக்கர் சும்மா கிடக்கிறது.\nபயன்படுத்தப்படும் 6.36 சதவீதத்தில் இறைச்சிக்கான தேவைக்காக மட்டும் 2.9 சதவீத நிலம் பயன்படுத்தப்படுகிறது (96 மில்லியன் கெக்கர்). இந்த முனைப்பில் மனிதருக்கான உணவு உற்பத்தியின் மேலதிகத் தேவைக்காக 1.9 சதவீதமே இந்த உலகம் ஒதுக்கியுள்ளது (64 மில்லியன் கெக்கர்) . இதில் 0.97 சதவீதம் புதிய பாதைகளுக்காக – புகையிரதப்பாதைகள் உட்பட - வடிவமைக்கிறது ( 32 மில்லியன் கெக்கர்) . மற்றும் தாவர உரங்கள் , விறகுகள், ‘பயோ’ பொலித்தீன் பிளாஸ்திக்குக்களுக்க���ன பிரயோகங்கள் 0.5 சதவீதமாகவே காணப்படுகிறது.\nஇன்று உலகத்தில் பாவிக்கப்படக் கூடிய -விவசாய நிலங்களில் – 92 சதவீதமன நிலங்கள் உலக சனத்தொகைக்காகவும், அதன் பயன்பாட்டு விலங்குகள் (கால் நடைகளுக்காகவும்) உட்பட்ட நித்த உணவுத் தேவையை தயாரித்தும் வருகிறது. 6 சதவீதம் தொழிற்சாலைக்கான மூல உற்பத்திகளும், இதில் 2 வீதமானவையே எரு, விறகுகளைத் தயாரிக்கின்றன. மொத்தத்தில் இன்றைய ‘பயோ’ தாவர மூலத்துக்கான, தயாரிப்புக்கள் 0.1 சத விகித நிகழ்தகவுக்கும் குறைவான நிகழ்தகவையே , இன்றைய நடப்பு ‘உலக அமைப்புக் கொண்டும் இருக்கிறது\nஇப்படி இருக்கையில், எப்படி இவர்களால் (மேற்குலக ஏகாதிபத்தியங்களால்) ‘பயோ மாசை’ உற்பத்தி செய்யலாம்\nமுதலில் பிளாஸத்திக், பொலித்தீன் போன்ற அடிப்படைத் தயாரிப்புக்களான மூலங்களில் , குறைந்தது 14 சதவீத உலர் தாவரமூலங்களைக் கொண்டே இவை தயாரிக்கவும் படுகிறது. ஆனால் 2025ஆம் ஆண்டு பயோபிளாஸ்திக்கை ஜரோப்பிய யூனியன் 31 சதவீதத்தையும், அமெரிக்கா 28 சத விகித்தையும், ஆசியா 32 சதவீதத்தையும் உலக சந்தைக்குக் கொண்டுவரும் என்று இவ் ஆய்வுகள் கூறுகின்றன.\nபயோ பிளாஸ்திக் உற்பத்தி என்பது புற்கள் ,சோளம், கரும்பு…. வகைகளை மையமாகக் கொண்டு உற்பத்தி செய்யப்படும், தாவர மூலங்களைக் கொண்ட அதிஉயர் ‘புரோட்டின்’ உற்பத்தியுமாகும். இதனால் கால்நடைகளுக்குத் தேவையான பெருமளவு புரோட்டின் நெருக்கடிகளைச் சந்திக்கும் என்பதைப்பற்றி இவர்கள் அதிகம் கவலைப்படப் போவதில்லை. பயோ பிளாஸ்திக்கின் உற்பத்தியில் சோளம் பிரதான பங்கை இங்கே வகிக்கிறது, என்பது முக்கியமானது. அதனால் சோளக்காடுகளையும், கரும்புத் தோட்டங்களையும் பொலித்தீனுக்காக (பிளாஸ்திக்குக்காக) இவர்கள் உருவாக்கப் போகிறார்கள்.\nயூ.எஸ் (US) நாடுகளில் உற்பத்தியாகும் சோளம் மனித உணவுக்கு அதிகம் பயன்படுவதில்லை. இதில் 70 சதவீதமானவை கால்நடை உணவுக்கே பயன்படுகிறது. யூ.எஸ் (US) நாட்டில் ஒரு மனிதனுக்கான இறைச்சித்தேவை – 1950 இல் – 62 கிலோவாக இருந்தது. இது இன்று 170 கிலோவாக அதிகரித்துமுள்ளது. ‘சீசும்’ பாலும் 81 கிலோவால் அதிகரிக்கிறது. மேலதிகமான நிலஉற்பத்தி சராசரி 29 கிலோவால் அதிகரிக்கிறது.\nயூ.எஸ் (US) நாடுகளின் இறைச்சித் தேவை இனிவரும் 40 வருடங்களில் (2050) பிளஸ் 103 சதவீதத்தால் அதிகரிக்கவுள்ளது. 229 மில்லியன் தொன்னில் இருந்து ,465 மில்லியன் தொன்னாக அதிகரிக்கிறது.\nபால் உற்பத்தி பிளஸ் 90 சதவீதத்தால் அதிகரிக்கிறது .580 மில்லியன் தொன்னில் இருந்து 1043 தொன்னாக அதிகரிக்கிறது. இவ்வாறு அதிகரித்துவரும் சந்தைத் தேவைகளுக்கான ‘பக்கிங்’ மற்றும் நுகர்வுக்கான பணப்பிரச்சனையைத் தீர்பதற்கான இலாபங்கள் கருதியே இந்த பயோபிளஸ்திக் கோரவும் படுகிறது.\nஉலக பொலித்தீன் மற்றும் பிளாஸ்திக் உற்பத்தியில் 1.6 மில்லியோனர் தொழிலாளர்கள் ஈடுகின்றனர். இதேபோல உலக விவசாயத்தில் நூற்றுக்கு மேற்பட்ட மில்லியோன் தொழிலாளர்கள் ஈடுபடுகின்றனர். இந்த விவசாயிகளில் 75 வீதமானவர்கள் தமது வாழ்வாதாரத்தை நிறைவு செய்யமுடியாது திண்டாடுகின்றனர். தாங்கமுடியாத வறுமையால் தற்கொலையும் செய்கின்றனர். உலகத்துக்காக உணவு உற்பத்தியின் தேவையோடு ஒப்பிடும்போது, பயோ பிளாஸ்திக்கின் தேவை 250 மடங்கு குறைந்ததாகக் கருதவும் படுகிறது.\nஇன்று பேசப்படும் ‘சூழல் மாசுபடுதல்’ என்ற பேச்சுக்கூட, இயற்கையோடு இணைந்து உற்பத்திசெய்யும் விவசாயிகளையும் கால்நடைகளையும் எவ்வாறு பாதிக்கின்றது என்ற கருசனையில் கூட எழுப்பப்படவில்லை. இந்த முதலாளித்துவத்தின் சந்தைத் தேவைகளின் நெருக்கடிகளாலேயே இவை கதிரையில் இருந்தபடி எழுப்பப்படுகிறது.\nஅண்மையில் ஒரு நிகழ்ச்சியைத் தொலைக்காட்சியில் பார்க்கமுடிந்தது. இந்தியாவில் ஒருமாடு தீவனம் இல்லாமல் குப்பைத்தொட்டியை மேய்ந்தும் இருந்தது. இதை நிற்கவைத்து அதன் வயிற்றைக் கீறி சுமார் 14 கிலோ பொலித்தீனை அகற்றியும் இருந்தனர். இது ஜரோப்பாவில் ஒரு மனிதன் சுமார் நான்கு நாட்கள் பாவிக்கும் பொலுத்தீனுக்குச் சமமாவும் இருந்தது. இவ்வாறு கால்நடைகளுக்கே போதிய அளவு தீவனம் இல்லாத நிலையில் தான் இந்த பயோ பிளாஸ்திக் உற்பத்தியும் பேசப்படுகிறது.\nஉண்மையில் ஆசிய பசுபிக், மத்திய கிழக்குச் சந்தைகள் இப்புதிய ஒழுங்கமைப்புக்குள் இணைவதே இங்கு முக்கிய சந்தைப் பிரச்சனையாக இருக்கிறது. பொலித்தீன் உலகச்சந்தையில் 80 வீதத்தை இவைகள் கொண்டிருப்பதால், மேற்குலக நாடுகள் பயோ பிளாஸ்திக்கை உருவாக்கி மீள் உற்பத்திக்கான மூலமாக இவற்றைத்தாம் எதிர்காலத்தில் தக்கவைப்பதே இவர்களின் முதன்மை நோக்கமும் ஆகும். இதனால் இவர்கள் தமது உற்பத்திகளை இலகுவாகச் சந்தைப்படுத்தும் பணப்பிரச்சனையை சரிக்கட்டுவதுமே பிரதான நோக்கங்களாக அமைகிறது.\nபுதிய ஜனநாயக மக்கள் முன்னணி", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107910204.90/wet/CC-MAIN-20201030093118-20201030123118-00677.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://seithupaarungal.com/category/%E0%AE%AA%E0%AF%86%E0%AE%A3%E0%AF%8D-%E0%AE%87%E0%AE%AF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%A8%E0%AE%B0%E0%AF%8D/", "date_download": "2020-10-30T10:58:05Z", "digest": "sha1:GNUIQ7VXCIWUAO3UYOABHCX2KTCZIJ5P", "length": 14616, "nlines": 152, "source_domain": "seithupaarungal.com", "title": "பெண் இயக்குநர் – செய்து பாருங்கள்", "raw_content": "\nதமிழில் முதன்முறையாக DIY இதழ்\nபெண், பெண் இயக்குநர், பெண்களின் சுகாதாரம், பெண்ணியம்\nஓகஸ்ட் 23, 2014 ஓகஸ்ட் 23, 2014 த டைம்ஸ் தமிழ்\nஎழுத்து: இரா.உமா “எந்நாடு போனாலும் தென்னாடுடைய சிவனுக்கு மாதவிலக்கான பெண்கள் மட்டும் ஆவதே இல்லை” - கவிஞர் கனிமொழி மாதவிலக்கு எனப்படும் மாதவிடாய் குறித்து ஓர் ஆவணப்படம் வெளிவந்திருக்கிறது. கீதா இளங்கோவன் அந்த ஆவணப்படத்தை இயக்கி வெளியிட்டுள்ளார். புனிதங்களும், தீண்டாமைகளும் உடைத்து நொறுக்கப்பட்டுக் கொண்டிருக் கின்ற சூழலில், பெண்ணின் மீது இந்தச் சமூகம் ஏற்றி வைத்திருக்கின்ற தீண்டாமையான மாதவிடாய் பற்றிய கருத்தாக்கங் களையும், மருத்துவர்களின் அறிவியல் சார்ந்த ஆலோசனைகளையும் இப்படத்தில் பதிவு செய்திருக்கிறார் கீதா. இதில் இடம்… Continue reading மாதவிடாய் குறும்படம் அறிமுகம்\nகுறிச்சொல்லிடப்பட்டது அறிவியல், ஆவணப் படம், கவிஞர் கனிமொழி, கீதா, சமூகம், பெண் சமூகம், மாதவிடாய், மாதவிலக்குபின்னூட்டமொன்றை இடுக\nசினிமா, பெண், பெண் இயக்குநர், பெண் எழுத்தாளர், பெண் கலைஞர்கள்\nகலைப்படைப்பு என்பதே ஓர் அரசியல் நடவடிக்கை தான்: “வித் யூ வித் அவுட் யூ” படத்தை முன்வைத்து குட்டிரேவதி\nஜூன் 25, 2014 ஜூன் 25, 2014 த டைம்ஸ் தமிழ்\nகுட்டி ரேவதி தமிழகத்தில், பிரசன்ன விதானகேவின், \"With You Without You\" படத்தின் வெளியீடும் அதன் மீதான தடை என்ற வதந்தியும் திரையிடலும் என ஒட்டுமொத்தமாக எல்லாமே, \"கலைப்பூர்வமானதோர் அரசியல்நடவடிக்கை\"யாக மாறியிருப்பது குறிப்பிடத்தக்கது. சமீபகாலத்தில், இது போன்று அரசியல் + கலை இரண்டின் ஆரோக்கியமான இணைதல்கள் இவ்வளவு சிறப்பாகத் தமிழ்ச்சூழலில் நடந்ததில்லை என்றே சொல்லவேண்டும். பிவிஆர் மற்றும் எஸ்கேப் திரையரங்குகளில் பொதுமக்கள் பார்வைக்கான காட்சிகள், அதன் மீது தடை என்பதாக வதந்தி, தடை மீதான மறுப்பு குறித்த… Continue reading கலைப்படைப்பு என்பதே ஓர் அரசியல் நடவடிக்கை தான்: “வித் யூ வித் ���வுட் யூ” படத்தை முன்வைத்து குட்டிரேவதி\nகுறிச்சொல்லிடப்பட்டது அரசியல், குட்டி ரேவதி, சினிமா, தமிழ் ஸ்டுடியோ1 பின்னூட்டம்\nசினிமா, பெண், பெண் இயக்குநர், பெண் எழுத்தாளர், பெண் கலைஞர்கள், பெண்ணியம்\nமாத சம்பளம் வாங்குகிறவர்கள் இனி லீனா மணிமேகலை பற்றி எழுதாதீர்கள்\nஜூன் 25, 2014 ஜூன் 25, 2014 த டைம்ஸ் தமிழ்\nகவிதா சொர்ணவல்லி தன்னை மிக கேவலமாக விமர்சிப்பதாக கூறி, கார்டூனிஸ்ட் பாலாவுக்கு எதிராக, அவர் பணிபுரியும் பத்திரிகை குழுமத்திற்கு கடிதம் எழுதி இருக்கிறார் \"கருத்து சுதந்திரதிற்காக\" போராடி வரும் லீனா மணிமேகலை. மூன்று அல்லாது நான்கு வருடங்களுக்கு முன், லீனா மணிமேகலையின் அந்த \"மார்க்சிய\" கவிதைக்கு ம.க.இ.க-வினவு கடும் எதிர்ப்பு தெரிவித்த அன்று, அதை சுமுக நிலைக்கு கொண்டு வருவதற்கு அ.மார்க்ஸ் தலைமையில் இக்சா-வில் நடந்த சமாதான கூட்டம் லீனாவுக்கு இன்னும் மறந்திருக்காது என்று நினைக்கிறேன். அந்த… Continue reading மாத சம்பளம் வாங்குகிறவர்கள் இனி லீனா மணிமேகலை பற்றி எழுதாதீர்கள்\nகுறிச்சொல்லிடப்பட்டது அரசியல், ஊடகங்கள், எழுத்தாளர் லீனா மணிமேகலை, கார்டூனிஸ்ட் பாலா, சர்ச்சை, டாக்குமென்டரி, லீனா மணிமேகலைபின்னூட்டமொன்றை இடுக\nசினிமா, பெண் இயக்குநர், பெண் கலைஞர்கள்\nராதிகா மகள் ரேயான் நடிக்க வருகிறார்\nஜூன் 23, 2014 த டைம்ஸ் தமிழ்\nநடிகை ராதிகா மகள் ரேயான், தற்போது லண்டனில் படித்துவருகிறார். சில வருடங்களுக்கு முன் சற்றே கனமான தோற்றத்தில் இருந்த ரேயான், இப்போது உடல் மெலிந்திருக்கிறார். நடிகையின் சாயலில் இருக்கும் ரேயானைப் பார்த்த திரையுலகைச் சேர்ந்த பலர் நடிக்க அழைப்பு விடுத்திருப்பதாக சொல்லப்படுகிறது. படித்து நாடு திரும்பியதும் நல்ல வாய்ப்புகள் வரும்போது நடிப்பார் என்கிறது ராதிகாவுக்கு நெருக்கமான வட்டாரம்.\nகுறிச்சொல்லிடப்பட்டது சரத்குமார், சினிமா, ராதிகா சரத்குமார், ரேயான்1 பின்னூட்டம்\nமாற்று சினிமா முயற்சியில் ஆந்திரா மெஸ்\nபிப்ரவரி 25, 2014 த டைம்ஸ் தமிழ்\nபாலிவுட்டில் விளம்பரப் பட இயக்குநர்கள் சினிமா இயக்க வருவது புதிய டிரெண்டாக இருக்கிறது. அந்தப் பாணியில் ஆந்திரா மெஸ் படத்தை இயக்க வந்திருக்கிறார் ஜெய். விளம்பரப் பட இயக்குநரான ஜெய்யின் முதல் சினிமா முயற்சி ஆந்திர மெஸ். வித்தியாசமான கதை சொல்லும் முறையில��� படமாக்கப்பட்டிருக்கும் இந்தப் படம் தமிழில் புதிய டிரெண்ட் செட்டாராக இருக்கும் என்கிறார் ஜெய். மாற்று சினிமாவுக்கான அத்தனை கூறுகளும் இதில் இருக்கும் என்று உறுதி தருகிறார் இவர். பிரசாத் பிள்ளை இசையமைத்திருக்கிறார். ஒளிப்பதிவு… Continue reading மாற்று சினிமா முயற்சியில் ஆந்திரா மெஸ்\nகுறிச்சொல்லிடப்பட்டது ஆந்திர மெஸ், ஏ.பி.ஸ்ரீதர், கவிஞர் குட்டி ரேவதி, கஸ்தூரி, கொஞ்சம் சினிமா, சினிமா, பிரசாத் பிள்ளை, பூஜா, மோகன்குமார்1 பின்னூட்டம்\nசெய்து பாருங்கள் இதழை பெற\nகுழந்தை வளர்ப்பு, கைவேலைப்பாடு, ஃபேஷன், சமையல், நிதி ஆலோசனை, புத்தகங்கள் பற்றிய கட்டுரைகளை உடனுக்குடன் பெற உங்கள் இ.மெயிலை இங்கே பதிவு செய்யுங்கள்.\nராஜஸ்தான் மண் தொட்டி ஓவியம்(Rajasthan pot painting basics)\nநீங்களே செய்யலாம் பர்த் டே பேனர் (Birthday banner)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107910204.90/wet/CC-MAIN-20201030093118-20201030123118-00677.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://ta.m.wikipedia.org/wiki/%E0%AE%AE%E0%AF%82%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%AE%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D_%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%95%E0%AE%BE%E0%AE%A3%E0%AE%AE%E0%AF%8D", "date_download": "2020-10-30T11:48:22Z", "digest": "sha1:UI6HSS6AHROW5Y32RPGPLD4LQAFHZUZZ", "length": 19234, "nlines": 145, "source_domain": "ta.m.wikipedia.org", "title": "மூர்மன்சுக் மாகாணம் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nமூர்மன்சுக் மாகாணம் (Murmansk Oblast, உருசியம்: Му́рманская о́бласть, மூர்மன்ஸ்கயா ஓபிலஸ்த்) என்பது உருசியாவின் நடுவண் அலகும், ஒரு உருசிய மாகாணமும் ஆகும். இது உருசியாவின் வடமேற்கு பகுதியில் உள்ளது. இதன் நிர்வாக மையம் மூர்மசுக் நகரம் ஆகும். 2010 மக்கள் கணக்கெடுப்பின்படி, இதன் மக்கள் தொகை 795.409 ஆகும்.[9]\nஅரசாங்கம் (ஏப்ரல் 2014 இல் நிலவரம்)\nமக்கள் தொகை (2010 கணக்கெடுப்பு)[9]\nமக்கள் தொகை (சனவரி 2014 est.)\n3.1 2012 இன் முக்கிய புள்ளிவிவரம்\n3.2 2009 முக்கிய புள்ளிவிவரம்\nஇந்த மாகாணம் புவியியல் ரீதியாக, முக்கியமான இடத்தில் அமைந்துள்ளது. கோலா குடாநாடு கிட்டத்தட்ட முழுமையாக வடக்கே ஆர்க்டிக் வட்டத்தில் அமைந்துள்ளது.[14] நான்கு நாடுகளில் பரவியுள்ள சாப்மி பிராந்தியத்தின் பெரிய ஒரு பகுதியாகவும் உள்ளது.[15] ஒப்ளாஸ்து எல்லைகளாக தெற்கில் உருசியாவில் கரேலிய குடியரசு, மேற்கில் பின்லாந்து , வடமேற்கில் நார்வே, வடக்கில் பேரன்ஸ் கடல், தெற்கு மற்றும் கிழக்கில் வெள்ளைக் கடல்[14] உருசியாவின் ஆர்க்காங்கெல்சிக் ஓபலாசுத்துக்கு குறுக்காக வெள்ளைக் கடல் உள்ளது.[14]\nஇந்த ஒப்ளாஸ்து மலைப்பாங்கான நிலப்பரப்பைக் கொண்டது. கிபினி மற���றும் லோவோசிரோ போன்ற பகுதிகள் கடல் மட்டத்தில் இருந்து 1,200 மீட்டர் (3,900 அடி) உயரம் கொண்டதாக உள்ளன.[14] ஒப்ளாஸ்துவின் வடக்குப் பகுதி பெரும்பாலும் பனியால் சூழப்பட்டுள்ளது. தெற்குப் பகுதி தைகா மண்டலம் ஆகும்.[14] மாகாணத்தில் 100,000 ஏரிகள் மற்றும் 18,000 ஆறுகள் உள்ளன.[14]\nஇந்த வட்டாரத்தின் பழங்குடி மக்களான சமி மக்கள் இப்போது சிறுபான்மை இனத்தவர்களாக உள்ளனர். ரஷ்யர்கள் 12 ஆம் நூற்றாண்டின் துவக்கத்தில் வெள்ளை கடற்கரையை ஆராயத் தொடங்கினர். இந்த ஆரம்ப குடியேற்றங்களுக்கு பின் பல நூற்றாண்டுகளாக இந்த பகுதி வளர்ச்சி அடையாமல் இருந்தது மர்மேந்ஸ்க் நகரம் 1916 இல் நிறுவப்பட்டது. இந்த ஒப்ளாஸ்து மே 28, 1938-இல் நிறுவப்பட்டது.\nமக்கள் தொகை: 795,409 ( 2010 கணக்கெடுப்பு ); 892,534 ( 2002 மக்கள் தொகை கணக்கெடுப்பு ); 1,146,757 ( 1989 மக்கள் தொகை கணக்கெடுப்பு). இந்த பகுதியில் உள்ள பழங்குடி சமி மக்கள் சிறுபான்மை இனத்தவராக உள்ளனர். 2002 மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி , ஒப்ளாஸ்து மக்கள் தொகையில் 92.2% பேர் நகர்ப்புற பகுதிகளில் வாழ்கின்றனர்.[16] மக்கள்தொகை மிகுந்த நகரம் ஒப்லாஸ்து நிர்வாக மையமான மர்மேந்ஸ்க் ஆகும் இந்த நகரத்தில் 336.137 மக்கள் வாழ்கின்றனர்.[16]\nபின்வருமாறு 2010 ஆம் ஆண்டு கணக்கெடுப்பின் படி, ஒப்ளாஸ்து இனக் கலவை இருந்தது:[9]\nசமி மக்கள் : 0.2%\n73.484 பேர் மற்ற இனங்களைச் சேர்ந்தவர்களாகவோ அல்லது கேள்விக்கு பதில் அளிக்காதவர்களாகவோ உள்ளனர்.[17]\n2012 இன் முக்கிய புள்ளிவிவரம்தொகு\nபிறப்பு விகிதம் 1000 11.7 (ரஷ்யா சராசரி 13.30 ஆகும்)\nஇறப்பு விகிதம் 1000 11.2 [23]\nமொத்த கருத்தரிப்பு விகிதம்: [24]\n2009 ஆம் ஆண்டு கணக்கெடுப்பின்படி, நகர்ப்புற பகுதிகளில் மக்கள் தொகை வளர்ச்சி (ஆண்டு ஒன்றுக்கு -0.16%) ஆக வீழ்ச்சியடைந்து வருகிறது. ஊரகப்பகுதிகளில் (ஆண்டு ஒன்றுக்கு +0.35% ) என்ற வகிதத்தில் வளர்ந்து வருகிறது.[18]\n2012 ஆண்டைய உத்தியோகபூர்வ கணக்கெடுப்பின் படி[19] இந்த ஒப்லாஸ்து மக்கள் தொகையில் 41.7% பேர் உருசிய மரபுவழித் திருச்சபை கிருத்தவர்கள், 3% பேர் திருச்சபை இணைப்பில்லாத பொதுவான கிருத்துவர்கள் , 1% கிழக்கு மரபுவழி திருச்சபை கிருத்தவர்கள், 1% கத்தோலிக்க திருச்சபை, 1% முஸ்லிம்கள் , மற்றும் 0.4% ஸ்லாவிக் நாட்டுப்பற மதம் (ஸ்லாவிக் நியோபகனியம்) . மக்கள் தொகையில் 28% ஆன்மீக மத நாட்டம் அற்றவர்கள். 12% நாத்திகர், 12.5% மற்ற மதங்களைசேர்ந்தவர்களாகவோ அல்ல���ு கேள்விக்கு பதில் அளிக்காதவர்களாகவோ உள்ளனர்.[19]\nஇந்த ஒப்லாஸ்து இயற்கை வளங்கள் மிக்கதாகும், 700 வகைகளுக்கும் மேற்பட்ட கனிமங்கள் உள்ளன.[20] பிராந்தியத்தில் முக்கிய தொழில் மூலப்பொருட்களை பிரித்தெடுத்தல் அதைச்சார்ந்த தொழில்கள் ஆகும்.[21] பிற பெரிய தொழில்கள் என்றால் உலோகத் தொழில் (36,6 %), மீன்பிடி மற்றும் உணவுத்துறை (13,7%),[22][23] மின்சார-உற்பத்தி (22,9%). ஆகும். ஐஸ்பிரி துறைமுகம் இருசியாவின் கடல் போக்குவரத்தில் ஒரு முதன்மை பங்கு வகிக்கிறது, மேலும் இந்த ஒப்ளாஸ்து மொத்த உருசிய கடல் போக்குவரத்து வணிகத்தில் 41% பங்கு வகிக்கிறது. உருசியாவின் மீன்பிடி தொழிலில் மொத்த மீன் உற்பத்தியில் இப்பிராந்தியம் 16% அளிக்கிறது,\nவேறுவகையாகக் குறிப்பிடப்பட்டிருந்தாலன்றி இவ்வுள்ளடக்கம் CC BY-SA 3.0 இல் கீழ் கிடைக்கும்.\nஇப்பக்கத்தைக் கடைசியாக 24 பெப்ரவரி 2017, 21:51 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107910204.90/wet/CC-MAIN-20201030093118-20201030123118-00677.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://tamil.cardekho.com/compare/bmw-x7-and-land-rover-range-rover.htm", "date_download": "2020-10-30T09:43:26Z", "digest": "sha1:RL7WLWD3IYRD6QHQUFSCXR7SY2WFHSQD", "length": 28995, "nlines": 651, "source_domain": "tamil.cardekho.com", "title": "லேண்டு ரோவர் ரேன்ஞ் ரோவர் vs பிஎன்டபில்யூ எக்ஸ7் ஒப்பீடு - விலைகள், வகைகள், அம்சங்கள்", "raw_content": "\nகார் தேக்ஹோ காடி ஸ்டோர்\nஎலக்ட்ரிக் Zone இதனால் எம்ஜி Motor\nமுகப்புபுதிய கார்கள்ஒப்பீடு கார்கள்ரேன்ஞ் ரோவர் போட்டியாக எக்ஸ7்\nலேண்டு ரோவர் ரேன்ஞ் ரோவர் ஒப்பீடு போட்டியாக பிஎன்டபில்யூ எக்ஸ7்\nலேண்டு ரோவர் ரேன்ஞ் ரோவர் 3.0 டீசல் svautobiography\nலேண்டு ரோவர் ரேன்ஞ் ரோவர்\nலேண்டு ரோவர் ரேன்ஞ் ரோவர் போட்டியாக பிஎன்டபில்யூ எக்ஸ7்\nநீங்கள் வாங்க வேண்டுமா பிஎன்டபில்யூ எக்ஸ7் அல்லது லேண்டு ரோவர் ரேன்ஞ் ரோவர் நீங்கள் எந்த கார் சிறந்தது என்பதை கண்டுபிடிக்க சிறந்தது வேண்டும்- விலை, அளவு, இடம், துவக்க இடம், சேவை விலை, மைலேஜ், அம்சங்கள், நிறங்கள் மற்றும் பிற விவரக்குறிப்பின் அடிப்படையில் இரண்டு மாடல்களை ஒப்பிடுக. பிஎன்டபில்யூ எக்ஸ7் லேண்டு ரோவர் ரேன்ஞ் ரோவர் மற்றும்எக்ஸ்-ஷோரூம் விலை ரூபாய் 92.50 லட்சம் லட்சத்திற்கு எக்ஸ்டிரைவ் 30டி dpe (டீசல்) மற்றும் ரூபாய் 1.96 சிஆர் லட்சத்திற்கு 3.0 டீசல் எஸ்டபிள்யூபி வோக் (டீசல்). எக்ஸ7் வில் 2998 cc (டீசல் top model) engine, ஆனால் ரேன்ஞ் ரோவர் ல் 2995 cc (டீசல் top model) engine. மைலேஜ் பொறுத்தவரை, இந்த எக்ஸ7் வின் மைலேஜ் 13.38 கேஎம்பிஎல் (டீசல் top model) மற்றும் இந்த ரேன்ஞ் ரோவர் ன் மைலேஜ் 13.33 கேஎம்பிஎல் (டீசல் top model).\nஒவ்வொரு சிலிண்டரிலும் உள்ள வால்வுகள்\nகிளெச் வகை No No\nமைலேஜ் (சிட்டி) No No\nஎரிபொருள் டேங்க் அளவு (லிட்டரில்) No\nமாசுக் கட்டுப்பாட்டு விதிமுறை பிரச்சனை\nட்ராக் கோஎப்பிஷன்டு No No\nலேண்டு ரோவர் ரேன்ஞ் ரோவர் ஸ்போர்ட்\nமாசுக் கட்டுப்பாட்டு விதிமுறை பிரச்சனை\nதரையில் அனுமதி வழங்கப்படாதது ((மிமீ))\nபவர் ஸ்டீயரிங் Yes Yes\nபவர் விண்டோ முன்பக்கம் Yes Yes\nபவர் விண்டோ பின்பக்கம் Yes Yes\nகாற்று தர கட்டுப்பாட்டு Yes Yes\nரிமோட் ட்ரங் ஓப்பனர் Yes Yes\nரிமோட் ப்யூயல் லிட் ஓப்பனர் Yes Yes\nஎரிபொருள் குறைவை எச்சரிக்கும் லைட் Yes Yes\nபொருள் வைப்பு பவர் அவுட்லெட் Yes Yes\nட்ரங் லைட் Yes Yes\nவெனிட்டி மிரர் Yes Yes\nபின்பக்க படிப்பு லெம்ப் Yes Yes\nபின்பக்க சீட் ஹெட்ரெஸ்ட் Yes Yes\nமுன்பக்க கப் ஹொல்டர்கள் Yes Yes\nபின்பக்க கப் ஹொல்டர்கள் Yes Yes\nபின்புற ஏசி செல்வழிகள் Yes Yes\nசீட் தொடை ஆதரவு Yes Yes\nக்ரூஸ் கன்ட்ரோல் Yes Yes\nநேவிகேஷன் சிஸ்டம் Yes Yes\nமடக்க கூடிய பின்பக்க சீட்\nஎன்ஜின் ஸ்டார்ட் ஸ்டாப் பட்டன் Yes Yes\nவாய்ஸ் கன்ட்ரோல் Yes No\nஸ்டீயரிங்கில் ஏறி வரும் ட்ரிப்மீட்டர் No No\nடெயில்கேட் ஆஜர் Yes No\nகியர் ஸ்விப்ட் இன்டிகேட்டர் No No\nபின்பக்க கர்ட்டன் Yes No\nலைன் மாறுவதை குறிப்புணர்த்தி Yes Yes\nஏர் கன்டீஸ்னர் Yes Yes\nமாற்றியமைக்கும் ஸ்டீயரிங் Yes Yes\nகீலெஸ் என்ட்ரி Yes Yes\nஎலக்ட்ரானிக் மல்டி ட்ரிப்மீட்டர் Yes Yes\nதுணி அப்ஹோல்டரி No No\nleather ஸ்டீயரிங் சக்கர Yes Yes\nகிளெவ் அறை Yes Yes\nடிஜிட்டல் கடிகாரம் Yes Yes\nவெளிப்புற வெப்பநிலை காட்டும் திரை Yes Yes\nசிகரெட் லைட்டர் Yes Yes\nடிஜிட்டர் ஓடோமீட்டர் Yes Yes\nபின்பக்கத்தில் மடக்க கூடிய டேபிள்\nஇரட்டை நிறத்திலான டேஸ்போர்டு Yes No\nகிடைக்கப்பெறும் நிறங்கள் ஆல்பைன் வெள்ளைசன்ஸ்டோன் மெட்டாலிக்கனிம வெள்ளைவெர்மான்ட் வெண்கலம்ஆர்க்டிக் சாம்பல் புத்திசாலித்தனமான விளைவுகருப்பு சபையர்+1 More சிலிக்கான் வெள்ளிrossello ரெட்யுலாங் வைட்நார்விக் பிளாக்போர்ட்பினோ ப்ளூகார்பதியன் கிரேeiger சாம்பல்பைரன் ப்ளூஅரூபாசாண்டோரினி பிளாக்+7 More\nஇவிடே எஸ்யூவிall இவிடே எஸ்யூவி கார்கள்\nஇவிடே எஸ்யூவிall இவிடே எஸ்யூவி கார்கள்\nமாற்றியமைக்க கூடிய ஹெட்லைட்கள் Yes Yes\nமுன்பக்க பேக் லைட்க்ள் Yes Yes\nபின்பக்க பேக் லைட்கள் No No\nபவர் முறையில் மாற்றக்கூடிய பின்பக்கத்தில் வெளிப்புறத்தை பார்க்க உதவும் மிரர் Yes Yes\nஎலக்ட்ரிக் folding பின்புற கண்ணாடி Yes Yes\nமழை உணரும் வைப்பர் Yes No\nபின்பக்க விண்டோ வைப்பர் Yes Yes\nவீல் கவர்கள் No No\nஅலாய் வீல்கள் Yes Yes\nபவர் ஆண்டினா No No\nடின்டேடு கிளாஸ் No Yes\nபின்பக்க ஸ்பாயிலர் Yes Yes\nரூப் கேரியர் No No\nசன் ரூப் Yes Yes\nமூன் ரூப் No Yes\nபக்கவாட்டு ஸ்டேப்பர் Yes No\nஒருங்கிணைந்த ஆண்டினா Yes Yes\nபுகை ஹெட்லெம்ப்கள் No No\nரூப் ரெயில் Yes No\nஆன்டிலைக் பிரேக்கிங் சிஸ்டம் Yes Yes\nபிரேக் அசிஸ்ட் Yes Yes\nசென்ட்ரல் லாக்கிங் Yes Yes\nபவர் டோர் லாக்ஸ் Yes Yes\nஆன்டி தேப்ட் அலாரம் Yes No\nஓட்டுநர் ஏர்பேக் Yes Yes\nபயணி ஏர்பேக் Yes Yes\nமுன்பக்க பக்கவாட்டு ஏர்பேக் Yes Yes\nday night பின்புற கண்ணாடி Yes No\nபின்பக்க சீட் பெல்ட்கள் Yes Yes\nசீட் பெல்ட் வார்னிங் Yes Yes\nடோர் அஜர் வார்னிங் Yes Yes\nசைடு இம்பாக்ட் பீம்கள் Yes Yes\nமுன்பக்க இம்பாக்ட் பீம்கள் Yes Yes\nடிராக்ஷன் கன்ட்ரோல் Yes Yes\nடயர் அழுத்த மானிட்டர் Yes Yes\nவாகன நிலைப்புத் தன்மையை கட்டுப்படுத்தும் அமைப்பு Yes Yes\nஎன்ஜின் இம்மொபைலிஸர் Yes Yes\nக்ராஷ் சென்ஸர் Yes Yes\nஎன்ஜின் சோதனை வார்னிங் Yes Yes\nஆட்டோமெட்டிக் headlamps Yes No\nபின்பக்க கேமரா Yes Yes\nஆன்டி தெப்ட் சாதனம் Yes Yes\nவேகம் உணரும் ஆட்டோ டோர் லாக் Yes No\nknee ஏர்பேக்குகள் Yes No\nஈசோபிக்ஸ் சைல்டு சீட் மவுண்ட்ஸ் Yes No\nபிளைண்டு ஸ்பாட் மானிட்டர் Yes No\nமலை இறக்க கட்டுப்பாடு Yes Yes\nதாக்கத்தை உணர்ந்து தானாக டோர் திறக்கும் வசதி\nசிடி பிளேயர் No Yes\nசிடி சார்ஜர் No No\nடிவிடி பிளேயர் Yes Yes\nஆடியோ சிஸ்டம் ரிமோட் கன்ட்ரோல்\nபேச்சாளர்கள் முன் Yes Yes\nபின்பக்க ஸ்பீக்கர்கள் Yes Yes\nஒருங்கிணைந்த 2 டின்ஆடியோ Yes Yes\nயுஎஸ்பி மற்றும் துணை உள்ளீடு Yes Yes\nப்ளூடூத் இணைப்பு Yes Yes\nதொடு திரை Yes Yes\nஉள்ளக சேமிப்பு Yes No\nபின்பக்க பொழுதுபோக்கு அமைப்பு Yes No\nஅறிமுக தேதி No No\nஉத்தரவாதத்தை time No No\nஉத்தரவாதத்தை distance No No\nVideos of பிஎன்டபில்யூ எக்ஸ7் மற்றும் லேண்டு ரோவர் ரேன்ஞ் ரோவர்\nஒத்த கார்களுடன் எக்ஸ7் ஒப்பீடு\nமெர்சிடீஸ் ஜிஎல்எஸ் போட்டியாக பிஎன்டபில்யூ எக்ஸ7்\nலாம்போர்கினி அர்அஸ் போட்டியாக பிஎன்டபில்யூ எக்ஸ7்\nஆடி க்யூ8 போட்டியாக பிஎன்டபில்யூ எக்ஸ7்\nபிஎன்டபில்யூ எக்ஸ்5 போட்டியாக பிஎன்டபில்யூ எக்ஸ7்\nவோல்வோ எக்ஸ்சி90 போட்டியாக பிஎன்டபில்யூ எக்ஸ7்\nஒப்பீடு any two கார்கள்\nஒத்த கார்களு���ன் ரேன்ஞ் ரோவர் ஒப்பீடு\nலேண்டு ரோவர் ரேன்ஞ் ரோவர்\nக்யா Seltos போட்டியாக லேண்டு ரோவர் ரேன்ஞ் ரோவர்\nலேண்டு ரோவர் ரேன்ஞ் ரோவர்\nஎம்ஜி ஹெக்டர் போட்டியாக லேண்டு ரோவர் ரேன்ஞ் ரோவர்\nலேண்டு ரோவர் ரேன்ஞ் ரோவர்\nடாடா ஹெரியர் போட்டியாக லேண்டு ரோவர் ரேன்ஞ் ரோவர்\nலேண்டு ரோவர் ரேன்ஞ் ரோவர்\nமாருதி விட்டாரா பிரீஸ்ஸா போட்டியாக லேண்டு ரோவர் ரேன்ஞ் ரோவர்\nலேண்டு ரோவர் ரேன்ஞ் ரோவர்\nஜீப் வாங்குலர் போட்டியாக லேண்டு ரோவர் ரேன்ஞ் ரோவர்\nஒப்பீடு any two கார்கள்\nரெசெர்ச் மோர் ஒன எக்ஸ7் மற்றும் ரேன்ஞ் ரோவர்\nரேஞ்ச் ரோவர் ஸ்போர்ட் எஸ்.வி.ஆர் & எஸ்.ஏ.வி.\nவிளையாட்டு எஸ்.வி.ஆர் ஒரு பெட்ரோல் எஞ்சினுடன் மட்டுமே கிடைக்கிறது, அதே நேரத்தில் எஸ்.வி.ஏ.யூயூவிடிபி...\nரேஞ்ச் ரோவர் SVAutobiography டைனமிக் ரூ. 2.79 கோடி\nஇந்தியாவில் விற்பனைக்கு வரும் ரேஞ்ச் ரோவரின் பதினைந்தாவது மாறுபாடு இது...\nபரிணாமம் வீடியோ: தடையற்ற ரேஞ்ச் ரோவர் 48 ஆல் மாறுகிறது\nஉட்புற கட்டமைப்பிலிருந்து அனைத்து அலுமினிய மோனோகோக் சேஸ் வரை, மிகச்சிறந்த ரேஞ்ச் ரோவர் 1969 ஆம் ஆண்ட...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107910204.90/wet/CC-MAIN-20201030093118-20201030123118-00677.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://tamil.samayam.com/sports/cricket/news/afghanistan-beat-bangladesh-by-224-runs-in-only-test-at-chattogram/articleshow/71051634.cms?utm_source=stickywidget&utm_medium=referral&utm_campaign=article3", "date_download": "2020-10-30T10:03:13Z", "digest": "sha1:RIKMGHTXSE7WF4HUE2RLP4PQTHAEY3AR", "length": 14854, "nlines": 105, "source_domain": "tamil.samayam.com", "title": "Please enable javascript.", "raw_content": "Bangladesh vs Afghanistan: Rashid Khan: அறிமுக டெஸ்டிலேயே உலக சாதனை படைத்த ரசித் கான்.. ஆப்கான் வரலாற்று வெற்றி ....: வகையா வாங்கிக்கட்டிய வங்கதேசம்\nவணக்கம், நீங்கள் IE11 பதிப்பில் உங்கள் சமயம் தமிழ் பக்கத்தை பார்க்கிறீர்கள். இந்த தளம் EDGE மற்றும் குரோம் பிரெளசர்களில் சிறப்பாக செயல்படுகிறது.\nRashid Khan: அறிமுக டெஸ்டிலேயே உலக சாதனை படைத்த ரசித் கான்.. ஆப்கான் வரலாற்று வெற்றி ....: வகையா வாங்கிக்கட்டிய வங்கதேசம்\nவங்கதேச அணிக்கு எதிரான ஒரே ஒரு டெஸ்ட் போட்டியில், கேப்டன் ரசித் கான் 6 விக்கெட் கைப்பற்றி மிரட்ட 224 ரன்கள் வித்தியாசத்தில் ஆப்கானிஸ்தான் அணி அசத்தல் வெற்றி பெற்றது.\nகடைசி ஒரு மணி நேர ஆட்டத்தில் ஆப்கானிஸ்தான் கேப்டன் ரசித் கான் சுழற்பந்துவீச்சில் மிரட்ட வங்கதேச அணி சரண்டரானது.\nரசித் கான் முதல் இன்னிங்சில் 5 விக்கெட் இரண்டாவது இன்னிங்சில் 6 விக்கெட் என 11 விக்கெட் கைப்பற்றினார்.\nவங்கதேசம் சென்றுள்ள ஆப்கானிஸ்தான் அணி ஒரே ஒரு டெஸ்ட் போட்டியில் பங்கேற்றது. இதன் முதல் இன்னிங்சில் ஆப்கானிஸ்தான் அணி 342 ரன்கள், வங்கதேசம் 205 ரன்கள் எடுத்தன. இரண்டாவது இன்னிங்சில் ஆப்கானிஸ்தான் அணி 260 ரன்களுக்கு ஆல் அவுட்டாக வங்கதேச அணிக்கு 398 ரன்கள் இலக்காக நிர்ணயிக்கப்பட்டது.\nகடின இலக்கை துரத்திய வங்கதேச அணி நான்காவது நாள் ஆட்டநேர முடிவில், இரண்டாவது இன்னிங்சில் 6 விக்கெட்டுக்கு 136 ரன்கள் எடுத்த போது மழை குறுக்கிட்டதால், ஆட்டம் முடிவுக்கு வந்தது.\nடெஸ்ட் கிரிக்கெட்டுக்கு ‘பை-பை’ சொன்ன ஆப்கான் வீரர் முகமது நபி\nஇன்றைய ஐந்தாவது நாள் துவக்கத்தில் கனமழை குறுக்கிட்டதால் போட்டி உணவு இடைவேளை வரை போட்டி நடக்கவில்லை. பின் மழை நின்ற பின் வெறும் 13 பந்துகள் வீசப்பட்ட நிலையில் மீண்டும் மழை குறுக்கிட, மீண்டும் போட்டி நடப்பதில் தாமதம் ஏற்பட்டது.\nதொடர்ந்து மழை நின்ற பின் மைதானத்தை பணியாளர்கள் சரி செய்த பின் கடைசி நாள் ஆட்டத்தில் வெறும் 18.3 ஓவர்கள் மட்டுமே விளையாட அம்பயர்கள் அறிவுறுத்த, சுழலில் சுத்தியடித்த கேப்டன் ரசித் கான் 4 விக்கெட்டில் 3 விக்கெட் வீழ்த்த வங்கதேச அணி இரண்டாவது இன்னிங்சில் 173 ரன்களுக்கு ஆல் அவுட்டானது.\nஇந்திய பயிற்சியாளர் ரவி சாஸ்திரியின் புது சம்பளம் எவ்வளவு தெரியுமா\nஇதன் மூலம் ஆப்கானிஸ்தான் அணி 224 ரன்கள் வித்தியாசத்தில் வரலாற்று வெற்றியை பதிவு செய்தது அசத்தியது. ஆட்டநாயகன் விருதை ஆப்கானிஸ்தான் கேப்டன் ரசித் கான் தட்டிச் சென்றார்.\nஇப்போட்டியில் ஆப்கானிஸ்தான் அணி கேப்டன் ரசித் கான் மொத்தமாக 11 விக்கெட் மற்றும் ஒரு அரைசதம் (51 ரன்கள், முதல் இன்னிங்ஸ்) அடித்து மிரட்டினார். இதன்மூலம் சர்வதேச டெஸ்ட் அரங்கில் கேப்டனாக தனது அறிமுக போட்டியில், ஒரே டெஸ்டில் 10 விக்கெட் மற்றும் அரைசதம் அடித்த முதல் கிரிக்கெட் வீரர் என்ற புது உலக சாதனை படைத்தார்.\nதவிர, சர்வதேச டெஸ்ட் கிரிக்கெட்டில் ஒரே டெஸ்டில் 10 விக்கெட் மற்றும் அரைசதம் விளாசிய மூன்றாவது கேப்டன் ஆனார் ரசித் கான். முன்னதாக பாகிஸ்தானின் இம்ரான் கான், ஆஸ்திரேலியாவின் ஆலன் பார்டர் ஆகியோர் இம்மைல்கல்லை எட்டியுள்ளனர்.\nTamil News App: உடனுக்குடன் உலக நிகழ்வுகளை உங்களது சமயம் தமிழ் ஆப்பில் நொடியில் பார்க்கலாம்\nமுக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு Samayam Tamil ஃபேஸ்புக் பக்கத்துடன் தொடர்ந்திருங்கள்\nஉங்கள் கருத்தை பதிவு செய்க\nRead More...: அதிகம் வாசித்தவை\nவீடு பராமரிப்புவீட்டில் மசாலா தயாரிக்கிறீர்களா Samsung Microwave மூலம் நீனா குப்தா எவ்வாறு செய்கிறார் பாருங்கள்\nஆறுதல் வெற்றியை நோக்கி சிஎஸ்கே: பிளே ஆஃப் வாய்ப்பை தக்க...\nMI vs RCB preview: ரோஹித் இல்லாமல் களமிறங்கும் மும்பை.....\nSRH vs DC Preview: ஹைதராபாத்திற்கு வெற்றி அவசியம்: டெல்...\nசென்னை வீரருக்கு முத்தம் கொடுத்த சாக்ஷி தோனி: பின்னணி இ...\nடெஸ்ட் கிரிக்கெட்டுக்கு ‘பை-பை’ சொன்ன ஆப்கான் வீரர் முகமது நபி\nஇந்த தலைப்புகளில் செய்திகளை தேடவும்:\nஜோக்ஸ்டேய் மச்சான் நம்ம கவர்மெண்ட் சரியில்லடா...\nவர்த்தகம்குறைந்த முதலீடு- நிறைவான லாபம் பெற : ஆன்லைன் டிரேடிங்\nதமிழ்நாடுமருத்துவ படிப்பில் 7.5 சதவீதம் உள் ஒதுக்கீடுக்கு ஆளுநர் ஒப்புதல்..\nவீடு பராமரிப்புவீட்டில் மசாலா தயாரிக்கிறீர்களா Samsung Microwave மூலம் நீனா குப்தா எவ்வாறு செய்கிறார் பாருங்கள்\n எது முக்கியம் - ரஜினிக்கு குஷ்புவின் அட்வைஸ்\nகோயம்புத்தூர்மேஜராகவே இல்லை அதற்குள் 2 திருமணம்; கணவர்கள் மீது போக்ஸோ\nசினிமா செய்திகள்உங்க சோலியை மட்டும் பாருங்க: கொந்தளித்த வனிதா\nஇந்தியாபள்ளி, கல்லூரிகள் திறப்பு தேதி: அரசின் அதிகாரப்பூர்வ அறிவிப்பு\nவர்த்தகம்வெளிநாட்டுப் பணம்: கொரோனாவால் இந்தியாவுக்கு பாதிப்பு\nதமிழ்நாடுவேறு வழியின்றி ஒப்புதல் வழங்கிய ஆளுநருக்கு நன்றி: மு.க.ஸ்டாலின்\nடெக் நியூஸ்iPhone 12, iPhone 12 Pro இந்திய விற்பனை ஸ்டார்ட்; என்னென்ன ஆபர்\nஆரோக்கியம்இந்த உடல் சம்பந்தப்பட்ட பிரச்சினைகள் உங்க பாலியல் வாழ்க்கையை கெடுக்கும்... கவனமாக இருங்கள்...\nஆரோக்கியம்மாதவிடாய் உதிரப்போக்கு வாசனையை வைத்து உங்கள் உடலில் உள்ள பிரச்சினையை எப்படி கண்டுபிடிப்பது\nடிப்ஸ்கொரோனா வைரஸ் தாக்குதலில் இருந்து பைக்குகளை சுத்தம் செய்வது எப்படி..\nதின ராசி பலன் இன்றைய ராசி பலன்கள் (30 அக்டோபர் 2020)\nமுக்கிய செய்திகளை உங்கள் மெயிலில் பெற்றிடுங்கள்..\nஓ... நீங்கள் ஆஃப்லைனில் இருப்பதாக தெரிகிறது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107910204.90/wet/CC-MAIN-20201030093118-20201030123118-00677.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://thetimestamil.com/%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D-%E0%AE%89%E0%AE%9F%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%85%E0%AE%AE%E0%AF%88%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A/", "date_download": "2020-10-30T10:46:30Z", "digest": "sha1:DYZEJYW7K2VCYIXKTOBC5QE34FYCXBBW", "length": 16881, "nlines": 114, "source_domain": "thetimestamil.com", "title": "பாராலிம்பிக் உடல் அமைச்சகத்திற்கு மானியங்களை வழங்க திரும்புகிறது - பிற விளையாட்டு", "raw_content": "வெள்ளிக்கிழமை, அக்டோபர் 30 2020\nராஜ்யசபா தேர்தல்: மாநிலங்களவை தேர்தல்: உ.பி.யில் பாஜக 1 மாநிலங்களவை ஆசனத்தை தியாகம் செய்வதன் மூலம் எதிர்க்கட்சியை எவ்வாறு சிக்கியது என்பதை அறிவீர்கள் – பிஜேபி தியாகம்\nஐபிஎல் 2020 சிஎஸ்கே vs கே.கே.ஆர் சென்னை சூப்பர் கிங்ஸ் தலைமை பயிற்சியாளர் ஸ்டீபன் ஃப்ளெமிங் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிக்கு எதிராக ரிதுராஜ் கெய்க்வாட் பேட்டிங் செயல்திறனை பாராட்டினார்\nபிளிப்கார்ட் அமேசான் தீபாவளி விற்பனை 2020 இல் சாம்சங் ஆப்பிள் தொலைபேசியில் 40000 தள்ளுபடி\nபுற்றுநோய் புகைப்படங்களுக்கு எதிரான போரில் வென்ற பிறகு சஞ்சய் தத் தனது தோற்றத்தை மாற்றிக்கொண்டார்\nபிளிப்கார்ட் பெரிய தீபாவளி விற்பனை 2020, அமேசான் சிறந்த இந்திய விழா: பிரபலமான ஸ்மார்ட்போன்களில் சிறந்த சலுகைகள்\nஜாகிர் நாயக் பிரெஞ்சு ஜனாதிபதி இம்மானுவேல் மக்ரோன் பற்றிய சர்ச்சைக்குரிய அறிக்கை\nசவூதி ஜி 20 வங்கிக் குறிப்பில் இந்தியாவின் தவறான வரைபடம்: ஜி -20 வங்கி குறிப்பு: ஜம்மு-காஷ்மீர்-லடாக் வரைபடத்தில் தவறாகக் காட்டப்பட்டுள்ளது, சவுதி அரேபியாவைச் சேர்ந்த இந்தியா கடுமையாக ஆட்சேபித்தது – சவுதி அரேபியாவில் தவறான வரைபடம் ஜி 20 வங்கி குறிப்பில் இந்தியா கடுமையாக ஆட்சேபித்தது\nசிஎஸ்கே விஎஸ் கே.கே.ஆர் ஐ.பி.எல் 2020 புதுப்பிப்பு; சென்னை சூப்பர் கிங்ஸ் Vs கொல்கத்தா நைட் ரைடர்ஸ் போட்டி 49 வது நேரடி கிரிக்கெட் சமீபத்திய புகைப்படங்கள் | வருண் இரண்டாவது முறையாக தோனியை வீசினார், கடைசி பந்தில் போட்டியை வென்ற சிஎஸ்கே அணி 6 முறை\nஅமேசானில் டின்னர் செட்: அமேசானில் டின்னர் செட்: வலுவான மற்றும் நீடித்த எஃகு டின்னர் செட்டை ரூ .1,500 க்கும் குறைவாக வாங்கவும் – அமேசானில் இந்த எஃகு டின்னர் செட்டை வாங்கவும்\nஜாதகம் 30 அக்டோபர் aaj ka rashifal டாரஸ் மக்கள் நல்ல செய்தியைப் பெறலாம் கும்பம் பணத்தின் அபாயத்தை மற்ற இராசி அறிகுறிகளைப் பற்றி அறிந்து கொள்ள வேண்டாம்\nHome/sport/பாராலிம்பிக் உடல் அமைச்சகத்திற்கு மானியங்களை வழங்க திரும்புகிறது – பிற விளையாட்டு\nபாராலிம்பிக் உடல் அமைச்சகத்திற்கு மானியங்களை வழங்க திரும்புகிறது – பிற விளையாட்டு\nஅக்டோபர் முதல் உறைந்த கணக்குகளை செயல்படுத்த துற���கள் மற்றும் ஆயத்த வங்கிகளுக்கான மானியங்களை மீண்டும் தொடங்க மத்திய விளையாட்டு அமைச்சகத்தைப் பெறுவது இந்திய பாராலிம்பிக் கமிட்டியின் (பிசிஐ) தலைவராக தீபா மாலிக் முன்னுரிமைகள்.\nகோவிட் -19 ஐ எதிர்ப்பதற்கான தேசிய முற்றுகை இருவரையும் முடக்கியது. இதன் பொருள் என்னவென்றால், பிசிஐ கடந்த மாதம் உலக பாரா தடகளத்திற்கு 1.08 லட்சம் டாலர்களை ஒரு கட்டணக் கட்டணமாக செலுத்த முடியவில்லை.\n“உடனடியாக (மே 3 ஆம் தேதி முற்றுகை மூடப்பட்ட பிறகு), பிசிஐ நிர்வகிக்க நீதிமன்றம் அனுமதித்ததால், வங்கியின் சட்டக் கலத்துடன் பேசுவோம்” என்று ரியோ 2016 பாராலிம்பிக் போட்டிகளில் வெள்ளிப் பதக்கம் வென்ற மாலிக் கூறினார். நிலைமையை மறுஆய்வு செய்வதற்கும், துறைகளுக்கு நிதி வழங்குவதற்கும் விளையாட்டு அமைச்சகம் “.\nகடந்த ஆண்டு அக்டோபர் மாதம் பிசிஐ தேர்தலை இடைநிறுத்திய டெல்லி உச்சநீதிமன்றத்தின் ஜனவரி 27 ம் தேதி தற்காலிக உத்தரவைத் தொடர்ந்து, கடந்த ஆண்டு கெல் ரத்னா விருது பெற்ற மாலிக் பிப்ரவரி 1 ஆம் தேதி பதவியேற்றார். ஆனால் கதவடைப்புக்கு முன் ஆவணங்களை முடிக்க முடியவில்லை என்பதால், பிசிஐ நிலை மாறவில்லை. பெங்களூருவில் தேர்தல்கள் நீதிமன்றத்தில் சவால் செய்யப்பட்ட பின்னர் மத்திய விளையாட்டு அமைச்சகம் பி.சி.ஐ.\nமேலும் படிக்கவும்: HT SPECIAL – லாக் டவுன் வாழ்க்கையைப் பற்றி சிறந்த விளையாட்டு வீரர்கள் பேசுகிறார்கள்\nநவம்பர் மாதம் துபாய் உலக ஒலிம்பிக்கிற்கான தடகள சாம்பியன்ஷிப் போட்டியில் இந்தியா இரண்டு தங்கம் மற்றும் 13 ஒதுக்கீடுகள் உட்பட ஒன்பது பதக்கங்களை வென்ற பிறகும் டோக்கியோ ஒலிம்பிக்கிற்கான தேசிய முகாம்களை நடத்த முடியவில்லை என்பதே இதன் பொருள்.\n2016 பாராலிம்பிக்கில், இந்தியா இரண்டு தங்கப் பதக்கங்கள் உட்பட நான்கு பதக்கங்களை வென்றது. தேவேந்திர ஜாஜாரியா (ஈட்டி) மற்றும் மரியப்பன் தங்கவேலு (உயரம் தாண்டுதல்) தங்கம் வென்றது, வருண் பட்டி வெண்கலம் (உயரம் தாண்டுதல்) வென்றனர். விளையாட்டு வரலாற்றில் இந்தியாவின் சிறந்த செயல்திறன் இதுவாகும். ஐந்து பிரிவுகளில், 19 விளையாட்டு வீரர்கள் தகுதி பெற்றனர்.\nஇந்த நேரத்தில் அதிகமான விளையாட்டு வீரர்கள் ஒதுக்கீட்டை வெல்வார்கள் என்ற நம்பிக்கை இருப்பதாக மாலிக் கூறினார். ஒலிம்பிக்கை ஒத்திவைப்பது பிசிஐக்கு உள் ��ிரச்சினைகளை தீர்க்கவும் அரசாங்க ஆதரவைப் பெறவும் உதவும்.\n“உலக அமைப்பு எங்கள் தேர்தல்களுக்கு ஒப்புதல் அளித்தது, விஷயங்கள் மாறத் தொடங்கின. விளையாட்டு வீரர்கள் மற்றும் பயிற்சியாளர்களுக்கான ஆன்லைன் கருத்தரங்கை நாங்கள் நடத்துகிறோம், ” என்றார் மாலிக்.\nREAD ஜூலை - டென்னிஸுக்குள் உள்நாட்டு சுற்று தொடங்க ஏஐடிஏ நம்புகிறது\nஏடிபி – டென்னிஸில் ரோஜர் பெடரர் இணைப்பு ஆலோசனையை டபிள்யூ.டி.ஏ முதலாளி ஆதரிக்கிறார்\nஷார்ஜாவில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் போக்குவரத்து நிறுத்தத்திற்கு எதிராக ஐபிஎல் 2020 ஆர்சிபி vs கே.கே.ஆர் டெவில்லியர்ஸ் தரையில் வெளியே ஆறு அடித்தது\nமகேந்திர சிங் தோனி புதிய ஐபிஎல் சாதனை: எம்.எஸ்.தோனி இந்தியன் பிரீமியர் லீக்கில் அதிக போட்டிகள்\nipl 2020 முதல் 4 அணி கணிப்பு பட்டியல் பிளேஆஃப் அட்டவணை ஐபிஎல் யுஏஇ அணி பதிவு செய்தி புதுப்பிப்புகள் | பிளே-ஆஃப்களில் 3 அணிகள் இடம் பெற்றுள்ள நிலையில், கே.கே.ஆர் உட்பட 5 அணிகள் நான்காவது இடத்திற்கு போட்டியிடுகின்றன\nமறுமொழி இடவும் மறுமொழியை ரத்து செய்\nஉங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன\nஐ.பி.எல்: கே.கே.ஆரின் குறைபாட்டை கம்பீர் பிடித்தார், கேப்டன் கார்த்திக் முதலிடத்தைப் பெறச் சொன்னார் – ஐ.பி.எல் 2020 முன்னாள் கே.கே.ஆர் கேப்டன் க ut தம் கம்பீர் பக்கத்தின் பேட்டிங் ஒழுங்கு தடுமாற்றத்திற்கு தீர்வு காண்கிறார்\nராஜ்யசபா தேர்தல்: மாநிலங்களவை தேர்தல்: உ.பி.யில் பாஜக 1 மாநிலங்களவை ஆசனத்தை தியாகம் செய்வதன் மூலம் எதிர்க்கட்சியை எவ்வாறு சிக்கியது என்பதை அறிவீர்கள் – பிஜேபி தியாகம்\nஐபிஎல் 2020 சிஎஸ்கே vs கே.கே.ஆர் சென்னை சூப்பர் கிங்ஸ் தலைமை பயிற்சியாளர் ஸ்டீபன் ஃப்ளெமிங் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிக்கு எதிராக ரிதுராஜ் கெய்க்வாட் பேட்டிங் செயல்திறனை பாராட்டினார்\nபிளிப்கார்ட் அமேசான் தீபாவளி விற்பனை 2020 இல் சாம்சங் ஆப்பிள் தொலைபேசியில் 40000 தள்ளுபடி\nபுற்றுநோய் புகைப்படங்களுக்கு எதிரான போரில் வென்ற பிறகு சஞ்சய் தத் தனது தோற்றத்தை மாற்றிக்கொண்டார்\nபிளிப்கார்ட் பெரிய தீபாவளி விற்பனை 2020, அமேசான் சிறந்த இந்திய விழா: பிரபலமான ஸ்மார்ட்போன்களில் சிறந்த சலுகைகள்\nஎங்களை தொடர்பு கொள்ளவும் [email protected]\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107910204.90/wet/CC-MAIN-20201030093118-20201030123118-00677.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.maalaimalar.com/amp/devotional/devotionaltopnews/2019/08/14130625/1256214/bhavani-sangameshwarar-temple.vpf", "date_download": "2020-10-30T11:34:53Z", "digest": "sha1:7FLCESSCP2HIO5AG7VAZI2DKZMVBPX32", "length": 6125, "nlines": 79, "source_domain": "www.maalaimalar.com", "title": "Maalaimalar News: bhavani sangameshwarar temple", "raw_content": "\nஆட்டோ டிப்ஸ் / லீக்ஸ்\nபாவம் போக்கும் பவானி சங்கமேஸ்வரர் கோவில்\nபவானி கூடுதுறை பாவம் போக்கி புண்ணியம் அளிக்கும் சக்தி கொண்டதாக விளங்குவதால் ஆடி அமாவாசை, தை அமாவாசை நாட்களில் அங்கு நீராடி பித்ருகளுக்கு தர்ப்பணம் செய்தால் பித்ரு தோஷம் நீங்கும்.\nதமிழகம் முழுவதும் எத்தனையோ கோவில்கள் இருந்தாலும் ஒரு சில கோவில்களை மட்டுமே பரிகார ஸ்தலங்களாக முன்னோர்கள் வகுத்துள்ளனர். பவானி கூடுதுறை சங்கமம் பாவங்களை வேரோடுகளையும் தன்மை பெற்றது ஆகும். இங்குள்ள அரசமரத்தடியில் உள்ள விநாயகர் வினை தீர்க்கும் வல்லமை வாய்ந்தவராக உள்ளார். அவருக்கு கூடுதுறை நீரை எடுத்து அபிஷேகம் செய்தால் திருமணம் கைக்கூடும் என்பதால் கன்னி பெண்கள் கூடுதுறையில் நீராடி விநாயகருக்கு அபிஷேகம் செய்கிறார்கள்.\nபவானி கூடுதுறை பாவம் போக்கி புண்ணியம் அளிக்கும் சக்தி கொண்டதாக விளங்குவதால் ஆடி அமாவாசை, தை அமாவாசை நாட்களில் அங்கு நீராடி பித்ருகளுக்கு தர்ப்பணம் செய்தால் பித்ரு தோஷம் நீங்கும்.\nஇங்கு ஒருமுறை குளித்து சென்றால் அவர் முக்தி அடைந்து விடுவார் என்பது பக்தர்களின் அசைக்க முடியாத நம்பிக்கையாக உள்ளது.\nதங்கம் வாங்கும் யோகம் கிடைக்க இந்த மந்திரத்தை 48 நாட்கள் சொல்லுங்க...\nவிரும்பும் நேரத்தில் ஏழுமலையானை தரிசனம் செய்யலாம்: திருப்பதி தேவஸ்தானம் அறிவிப்பு\nமனவேதனையும், துன்பங்களும் தீர உங்களது வேண்டுதல்களை இவருடைய காதில் சொல்லுங்க...\nநாளை ஐப்பசி பவுர்ணமி: விரதம் இருந்தால் கிடைக்கும் பலன்கள்\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107910204.90/wet/CC-MAIN-20201030093118-20201030123118-00677.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.seithipunal.com/topic/world", "date_download": "2020-10-30T10:40:52Z", "digest": "sha1:R72NUHH7N55AXPXYG6UJ3WAIYWMBJ6IY", "length": 6460, "nlines": 91, "source_domain": "www.seithipunal.com", "title": "Tamil News | Latest Tamil News | Tamil News Online | Seithipunal", "raw_content": "\nசெல்லை பறிகொடுத்த செய்தியாளர்.. மீட்டுக்கொடுத்த மக்கள்..\nசீனா, பாகிஸ்தானுக்கு மொத்தமாக ஆப்பு.. அமெரிக்காவின் இந்தியா விசிட்.. வயித்தெரிச்சல் சம்பவங்கள்.\nசாதனை படைத்த அமெரிக்கா வானியல் ஆய்���ாளர்கள்.. விரைவில் வெளியாகும் ஆய்வு தகவல்கள்.\nகுளியறையின் கதவை திறக்கையில் கருப்பு கலரில் நெளிந்த பாம்பு.. பதறிப்போன குடும்பத்தினர்..\nமலைப்பாங்கான இடத்தில் திடீர் நிலச்சரிவு... திரைப்படத்தை மிஞ்சும் அளவு ஏற்பட்ட கோர விபத்து.\nஒன்றரை நூற்றாண்டில் இல்லாத மாற்றம்... அதிர்ச்சி தகவலை தெரிவித்த விஞ்ஞானிகள்.\nகொரோனாவால் ஏற்படும் அடுத்த பாதிப்பு கண்டுபிடிப்பு.. அதிர்ச்சி தகவலை வெளியிட்ட விஞ்ஞானிகள்.\nஎம்மாம் பெருசு... சாதனை படைத்த விவசாயி.\nதேர்வின் போதே பிரசவ வலி... கைக்குழந்தையுடன் மருத்துவமனையில் தேர்வு எழுதிய பெண்மணி.\nகண்டம் விட்டு கண்டம் தாண்டி தாக்குதல் பிளானுடன் வடகொரியா.. ஷாக் பதில் சொன்ன ஜப்பான்.\nகாதலியை கொலை செய்து, கறிபோல சுட்டு வைத்த கொடூரம்.. வெளியான பகீர் தகவல்.\n#Breaking: வேதியியல் துறைக்கான நோபல் பரிசு அறிவிப்பு.\n2 பெண்கள் உட்பட 12 பேர் கழுத்தறுத்து படுகொலை.. போதைப்பொருள் கும்பல் அட்டூழியம்.\nஇயற்பியல் துறையில் சிறந்து வழங்கிய மூவருக்கு நோபல் பரிசு அறிவிப்பு.\nNGC 2525 சூப்பர்நோவா நட்சத்திரம் வெடித்து சிதறும் காட்சி.. நாசா வெளியீடு.\nவந்துருவேன் னு சொல்லு.. சீக்கிரம் வந்துருவேன்னு சொல்லு.. ட்ரம்ப் அதிரடி.\nஉமிழ்நீரை வைத்து கொரோனா சோதனை... ஆய்வில் வெளியான புதிய தகவல்.\nஇந்தியா மீது பரபரப்பு குற்றசாட்டு முன்வைத்த ட்ரம்ப்.. சீனா, ரஷியாவை போல இந்தியாவும் செய்கிறது என ஆதங்கம்.\nவைட்டமின் C நிறைந்துள்ள மரவள்ளிக்கிழங்கில்., ருசியான பணியாரம்.\nமத்திய அரசின் LPSC துறையில் வேலைவாய்ப்புகள்.\nபிரபலத்துடன் ஜாலி செய்யும் வனிதா.. லீக்கான வீடியோ. உனக்கு 1, 2 புருஷன்., எனக்கு 10,15 இருக்கே..\nஆண் வாரிசு இல்லை என்று கவலை வேண்டாம்..\n6 மாவட்டங்களில் வெளுத்து வாங்கப்போகும் மழை.. சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107910204.90/wet/CC-MAIN-20201030093118-20201030123118-00677.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.timestamilnews.com/home/details/accupuncture-can-also-be-given-for-corona-disease-23022", "date_download": "2020-10-30T09:36:04Z", "digest": "sha1:DFB34TIBY4SVISDDL2ZS5LDXHIVUQ6AA", "length": 10413, "nlines": 75, "source_domain": "www.timestamilnews.com", "title": "கொரோனா நோய்க்கு அக்குபஞ்சர் சிகிச்சையும் கொடுக்கவேண்டும். முதல்வர் எடப்பாடியார்க்கு கம்யூனிஸ்ட் கோரிக்கை. - Times Tamil News", "raw_content": "\nஎடப்பாடி பழனிசாமியிடம் அம்மாவின் தாய்மையை பார்க்கிறோம். பாராட்டும் இளம் வழக்கறிஞர்கள்\nஇந்தியாவின் அதிசயம் தமிழக��். பத்திரப்பதிவு, டிராக்டர் விற்பனையில் தமிழகம் சாதனை. முதல்வரின் பொருளாதார மேம்பாடு ஸ்டாலினுக்குத் தெரியுமா\nமுதல்வர் எடப்பாடி பழனிசாமி பொதுமக்கள் கருத்துக்களை தெரிவிப்பதற்கு புதிய வலைதளம் தொடங்கிவைத்தார்..\nகொரோனா நோயாளிகளுக்கு நற்செய்தி. முதல்வர் எடப்பாடியார் திறந்து வைத்திருக்கும் நடமாடும் நவீன தீவிர சிகிச்சை மையம்..\nசேமிப்பை மறக்கவே செய்யாதீங்க… மக்களுக்கு எடப்பாடியாரின் உலக சிக்கன நாள் அறிவிப்பு.\nஎடப்பாடி பழனிசாமியிடம் அம்மாவின் தாய்மையை பார்க்கிறோம். பாராட்டும் இ...\nஇந்தியாவின் அதிசயம் தமிழகம். பத்திரப்பதிவு, டிராக்டர் விற்பனையில் தம...\nமுதல்வர் எடப்பாடி பழனிசாமி பொதுமக்கள் கருத்துக்களை தெரிவிப்பதற்கு பு...\nகொரோனா நோயாளிகளுக்கு நற்செய்தி. முதல்வர் எடப்பாடியார் திறந்து வைத்தி...\nசேமிப்பை மறக்கவே செய்யாதீங்க… மக்களுக்கு எடப்பாடியாரின் உலக சிக்கன ந...\nகொரோனா நோய்க்கு அக்குபஞ்சர் சிகிச்சையும் கொடுக்கவேண்டும். முதல்வர் எடப்பாடியார்க்கு கம்யூனிஸ்ட் கோரிக்கை.\nகொரோனா .நோய் தொற்றை தடுப்பதற்கும், பாதிக்கப்பட்டவர்களை காப்பாற்றுவதில் அலோபதி மருத்துவத்துடன் பாரம்பரிய சித்தா, ஆயுர்வேதம், ஹோமியோ மருத்துவமுறைகளும் நல்ல பலனை அளித்துள்ளன. இதேபோன்று அக்குபஞ்சர் முறையும் நல்ல பலனை தந்துள்ளதாக அறிய முடிகிறது. எனவே இதனையும் மருத்துவமுறையில் இணைக்க வேண்டும் என்று தமிழக அரசுக்கு கம்யூனிஸ்ட் மார்க்சிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் பாலகிருஷ்ணன் கோரிக்கை வைத்துள்ளார்.\nபக்கவிளைவுகள் இல்லாத எளிய மருத்துவமான அக்குபஞ்சர் சிகிச்சை முறையானது கண்டறியப்படாத நோய்களையும், சவாலான உடல் நிலையையும் வேகமாக குணப்படுத்திட உதவும் மருத்துவ முறை என ஐக்கிய நாடுகளின் அறிவியல் கல்வி மற்றும் கலாச்சார அமைப்பும் சான்றளித்திருக்கிறது.\nஇம்மருத்துவம் பாரம்பரியமாக சீனாவிலும், தற்போது உலகில் 129 நாடுகளில் சுமார் 80 சதவிகித மக்கள் பயன்படுத்தும் மருத்துவமாகவும் மாறியுள்ளது என்பதோடு அந்நாடுகளில் கொரோனா நோயாளிகளுக்கு இந்த சிகிச்சை முறை நல்ல பலனை அளித்திருக்கிறது என்பதையும் செய்திகளின் வாயிலாக காண முடிகிறது.\nநமது நாட்டிலும் கூட மேற்குவங்கம், மகாராஷ்டிரா உள்ளிட்ட மாநிலங்களில் மாநில அரச���களால் அங்கீகரிக்கப்பட்டு, பரவலான எண்ணிக்கையில் மக்கள் இந்த சிகிச்சையை எடுத்துக் கொள்வதன் மூலம் பயனடைகிறார்கள் என்பதையும் காண முடிகிறது.\nதமிழக அரசின் திட்டக்குழுவின் துணைத்தலைவர் அவர்களும் அக்குபஞ்சர் மருத்துவ முறையை ஏற்கனவே பரிந்துரை செய்துள்ளார் என்பதையும் தங்களின் கவனத்திற்கு கொண்டு வர விரும்புகிறோம்.\nஇப்பின்னணியில், கொரோனா நோய்த் தடுப்பு மருத்துவ சிகிச்சைகளில் ஒன்றாக அக்குபஞ்சர் மருத்துவமுறையையும் பயன்படுத்த வேண்டும் எனவும், அம்மருத்துவ முறைக்கு உரிய முறையில் அங்கீகாரம் அளிக்கவும், கொரோனா நோயாளிகளுக்கு வழங்கப்படும் இதர சிகிச்சை முறைகளோடு அக்குபஞ்சர் மருத்துவமுறையையும் சேர்த்து அளிக்கும் வகையிலும் ஒருங்கிணைந்த நடவடிக்கைகளை எடுத்திட தமிழக அரசு முன்வர வேண்டும் என கேட்டுக் கொண்டுள்ளார்.\nஎடப்பாடி பழனிசாமியிடம் அம்மாவின் தாய்மையை பார்க்கிறோம். பாராட்டும் இ...\nகொரோனா நோயாளிகளுக்கு நற்செய்தி. முதல்வர் எடப்பாடியார் திறந்து வைத்தி...\nசேமிப்பை மறக்கவே செய்யாதீங்க… மக்களுக்கு எடப்பாடியாரின் உலக சிக்கன ந...\nஇஸ்லாமிய மக்களுக்கு இத்தனை உதவிகள் செய்திருக்கிறதா தமிழக அரசு..\nகுழந்தை திருமணத்துக்கு முற்றுப்புள்ளி, பாலியல் வன்முறையைத் தடுக்கும்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107910204.90/wet/CC-MAIN-20201030093118-20201030123118-00677.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.virakesari.lk/tag/%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D?page=5", "date_download": "2020-10-30T11:21:40Z", "digest": "sha1:NLYKAKDNFPXCNCLHU2ROBL3CX7ZSPFFJ", "length": 9524, "nlines": 121, "source_domain": "www.virakesari.lk", "title": "Articles Tagged Under: மியன்மார் | Virakesari.lk", "raw_content": "\nநாளை கணக்கியல் பாட பரீட்சையில் கணிப்பானை பயன்படுத்த அனுமதி\n2035 வரை இவரே சீன ஜனாதிபதி\nநாட்டில் சமூக தொற்று ஏற்படவில்லை என்று எம்மால் நிரூபிக்கமுடியும் - சுகாதார அமைச்சு\n140 கொரோனா தொற்றாளர்கள் குணமடைவு\nதனி நபரை முன்னிலைப்படுத்தி இ.தொ.கா முடிவு எடுக்காது ; நாடும், சமூகமுமே முக்கியம் - ஜீவன்\nமேல் மாகாணத்திலுள்ள சகல பள்ளிவாசல்களையும் மறு அறிவித்தல் வரை மூடுமாறு உத்தரவு\n20 ஆவது திருத்த சட்டத்தில் கையெழுத்திட்டார் சபாநாயகர்\nஊரடங்கு உத்தரவு தொடர்பில் சற்று முன்னர் வெளியான செய்தி...\nஜனாதிபதியை சந்தித்தார் மைக் பொம்பியோ\nரோஹிங்யா அகதிகள் தங்குமிடத்துக்கு முன் ஒழுங்கீனம்; நபர் ஒருவர் கைது\nகல்கிஸையில், மியன்ம��ர் அகதிகளுக்கான தங்குமிடத்துக்கு முன் நின்றபடி ஒழுங்கீனமான நடந்துகொண்ட நபர் ஒருவரை குற்றத்தடுப்புப்...\nரோஹிங்யா அகதிகளுக்கு கைகொடுக்க நாம் தயார்\nமியன்மார் நாட்டில் ஏற்பட்டுள்ள அமைதியற்ற சூழலை அடுத்து தேவை ஏற்படும் பட்சத்தில் ரோஹிங்யா அகதிகள் விடயத்தில் கரி...\nமியன்மார் படுகொலைகளை நிறுத்தக்கோரி யாழில் கவனயீர்ப்பு போராட்டம்\nமியன்மார் படுகொலைகளை நிறுத்தக் கோரி வடக்கு - கிழக்கு ஒருங்கிணைப்புக் குழுவின் ஏற்பாட்டில் இன்று காலை யாழில் கவனயீர்ப்பு...\nரோஹிங்கியா முஸ்லிம்களின் இனச் சுத்திகரிப்புக்கான பின்னணி இதோ.\nமியன்மார், ரோஹிங்கியா முஸ்லிம்களின் இனச் சுத்திகரிப்பு படுகொலையின் பின்னணியில் எண்ணெய், எரிவாயு வளங்கள் உள்ளம...\nஇலங்கையில் ரோஹிங்யா முஸ்லிம் ஆதரவு போராட்டங்கள் உள்நோக்கம் கொண்டவை\nமியன்மார் ரோஹிங்யா முஸ்லிம்களுக்கு ஆதரவாக எமது நாட்டில் நடத்தப்படும் ஆர்ப்பாட்டங்கள் வெறும் அரசியல் உள்நோக்க...\nரொஹிஞ்சா முஸ்லிம்கள் 40 ஆயிரம் பேர் மியான்மரை விட்டு வெளியேறியுள்ளனர் : ஐ.நா\nமியான்மரின் ரகைன் மாகாணத்தில் ஒரு வாரத்துக்கு முன்னர் ஏற்பட்ட வன்முறையைத் தொடர்ந்து இதுவரை சுமார் 40 ஆயிரம் ரொஹிஞ்சா மு...\nநேபாளத்திற்கு 15 கோடி ரூபா நிதியுதவி\nபுத்த பெருமானின் பிறப்பிடமான லும்பினியை பாதுகாப்பதற்கு ஜப்பானுக்கு அடுத்து படியாக முதற்தடவையாக நேபாளத்...\nஅவமானப்படுத்தல்கள் பிரச்சினையல்ல : ஜனாதிபதி\nநாட்டுக்கும் மக்களுக்கும் சிறந்த எதிர்காலத்தை உருவாக்குவதற்கான பயணத்தின் போது பழிகூறல் மற்றும் அவமானப்படுத்தல்கள் பிரச்ச...\nரோகிஞ்சா முஸ்லிம் அகதிகள் ரத்மலானையிலுள்ள வீடொன்றில் தங்க வைப்பு\nயாழ் .மல்லாகம் நீதிமன்றத்தின் அனுமதிக்கிணங்க மிரிஹான தடுப்புமுகாமில் தடுத்து வைக்கப்பட்டிருந்த மியன்மார் ரோகிஞ்சா முஸ்லி...\nமியன்மார் யுவதி மீது பாலியல் துஷ்பிரயோகம் : பொலிஸ் கான்ஸ்டபிளை தேடி வலைவீச்சு\nசட்ட விரோதமாக நாட்டுக்குள் பிரவேசித்த போது கைது செய்யப்பட்டு மிரிஹானை குடிவரவு குடியகல்வு தடுப்பு முகாமில் த...\n2035 வரை இவரே சீன ஜனாதிபதி\n1500 ஊழியர்களை கொண்ட தொழிற்சாலையில் கொரோனா\nஅமெரிக்காவை தாக்கிய ஜீட்டா ; 6 பேர் உயிரிழப்பு, 2 மில்லியனுக்கும் மேற்பட்டோர் பாதிப்பு\nபிரான்ஸ் கத்திக்குத்து - சில நாட்களுக்கு முன் துனீஷியாவிலிருந்து வந்தவரே தாக்குதல்தாரி\n22 பொலிஸ் அதிகாரிகளுக்கு கொரோனா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107910204.90/wet/CC-MAIN-20201030093118-20201030123118-00677.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://sivankovil.ch/a/page/6/", "date_download": "2020-10-30T10:42:02Z", "digest": "sha1:D3P475ARDXNMTNPILMFZ4D35SUI2YKYX", "length": 4684, "nlines": 118, "source_domain": "sivankovil.ch", "title": "அருள்மிகு சிவன் கோவில் | சைவத்தமிழ் சங்கம் | Page 6", "raw_content": "\nகிறங்கன் ஸ்ரீ துர்க்கை அம்மன் ஆலயம்\n2006ம் ஆண்டு கலைவாணி விழா படங்களின் தொகுப்பு-அ\nகடவுள் ஏன் புலப்படுவதற்கு அரிய ஒன்றாக இருக்கிறார்\nஅருள்மிகு சிவன் கோவில் பூங்காவனத் திருவிழா 2017\nஅருள்மிகு சிவன் கோவில் விசயதசமி, ஏடு தொடக்கல் 30.09.2017\nதிருவிழா படங்கள் தேர்த்திருவிழா 2006\nசூரிச் அருள்மிகு சிவன் கோவிலில் மகா சிவராத்திரி விரதம் 21.02.2020 வெள்ளிக்கிழமை.\nசைவத் தமிழ்ச் சங்கம் நடாத்தும் 26வது ஆண்டு கலைவாணி விழா 20.10.2019 ஞாயிற்றுக்கிழமை. போட்டிகளின்...\nஇறைவன் ஒருவன். அவனே பரம்பொருள்,\nஅருள்மிகு சிவன் கோவில் உங்களை அன்புடன் வரவேற்கிறது. சிவன் கோவிலுக்கு வந்து சிவனருள் பெற்று செல்லுங்கள்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107910204.90/wet/CC-MAIN-20201030093118-20201030123118-00678.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"}
+{"url": "http://worldbibles.org/language_detail/tam/arv/Arbora", "date_download": "2020-10-30T10:36:20Z", "digest": "sha1:Q4BY2IP4AXL6GC53DMCA66P6DDFDBQLR", "length": 5875, "nlines": 30, "source_domain": "worldbibles.org", "title": "The Bible in Arbora", "raw_content": "\nநாங்கள் நீங்கள் 4000 க்கும் மேற்பட்ட மொழிகளில் கடவுளின் வார்த்தையை கண்டுபிடிக்க உதவுகிறோம்\nபைபிள் இந்த மொழி மொழிபெயர்க்கப்பட்டுள்ளது அல்ல .\nArbora மொழியில் பைபிள் பிற வளங்கள்\nஇந்த மக்கள் நம்மை உதவின\nநீங்கள் நினைப்பதை எங்களுக்கு சொல்லுங்க\nஉங்கள் பெயர் (கட்டாயமில்லை) உங்கள் மின்னஞ்சல் (விரும்பினால்) நீங்கள் எங்களை தொடர்பு கொள்ள வேண்டும் காரணம் நான் வலைத்தளம் பற்றி ஏதாவது எழுத பார்க்க விரும்புகிறேன் இந்த மொழி ஒரு பைபிள் பெற முடியும் அங்கு நான் ஒரு வலை தளத்தில் தெரியும் இந்த மொழி ஒரு பைபிள் பெற முடியும் அங்கு நான் ஒரு சேமிக்க தெரியும் வலை தளத்தில் ஏதாவது வேலை செய்யாது நான் ஒரு பிழை கண்டுபிடித்தேன்\nURL மீடியா வகை ஆடியோ பேழை நாடா புத்தகம் குறுவட்டு / டிவிடி திரைப்பட உரை வீடியோ வேறு அது எப்படி உங்கள் கணினியில் பைபிள் வாங்கவும் கணினியில் பைபிள் என்று கேளுங்க கணினியில் பைபிள் ஆணை கணினியில் பைபிள் பார்க்கவும் கணினியில் பைபிள் வாசிக்கவும் பதிவிறக்கம் வேறு எவ்வளவு\nஇங்கே உங்கள் கருத்துக்கள் எழுத கொள்ளவும்\nஎங்களுக்கு உங்கள் கருத்துக்களை அனுப்பவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107910204.90/wet/CC-MAIN-20201030093118-20201030123118-00678.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.91, "bucket": "all"}
+{"url": "http://worldbibles.org/language_detail/tam/bek/Banaule", "date_download": "2020-10-30T11:49:16Z", "digest": "sha1:G64RO2BZMY24KJBDCMKIPUDS4FVFIV52", "length": 5613, "nlines": 28, "source_domain": "worldbibles.org", "title": "The Bible in Banaule", "raw_content": "\nநாங்கள் நீங்கள் 4000 க்கும் மேற்பட்ட மொழிகளில் கடவுளின் வார்த்தையை கண்டுபிடிக்க உதவுகிறோம்\nபைபிள் இந்த மொழி மொழிபெயர்க்கப்பட்டுள்ளது அல்ல .\nBanaule மொழியில் பைபிள் பிற வளங்கள்\nஇந்த மக்கள் நம்மை உதவின\nநீங்கள் நினைப்பதை எங்களுக்கு சொல்லுங்க\nஉங்கள் பெயர் (கட்டாயமில்லை) உங்கள் மின்னஞ்சல் (விரும்பினால்) நீங்கள் எங்களை தொடர்பு கொள்ள வேண்டும் காரணம் நான் வலைத்தளம் பற்றி ஏதாவது எழுத பார்க்க விரும்புகிறேன் இந்த மொழி ஒரு பைபிள் பெற முடியும் அங்கு நான் ஒரு வலை தளத்தில் தெரியும் இந்த மொழி ஒரு பைபிள் பெற முடியும் அங்கு நான் ஒரு சேமிக்க தெரியும் வலை தளத்தில் ஏதாவது வேலை செய்யாது நான் ஒரு பிழை கண்டுபிடித்தேன்\nURL மீடியா வகை ஆடியோ பேழை நாடா புத்தகம் குறுவட்டு / டிவிடி திரைப்பட உரை வீடியோ வேறு அது எப்படி உங்கள் கணினியில் பைபிள் வாங்கவும் கணினியில் பைபிள் என்று கேளுங்க கணினியில் பைபிள் ஆணை கணினியில் பைபிள் பார்க்கவும் கணினியில் பைபிள் வாசிக்கவும் பதிவிறக்கம் வேறு எவ்வளவு\nஇங்கே உங்கள் கருத்துக்கள் எழுத கொள்ளவும்\nஎங்களுக்கு உங்கள் கருத்துக்களை அனுப்பவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107910204.90/wet/CC-MAIN-20201030093118-20201030123118-00678.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.92, "bucket": "all"}
+{"url": "http://www.allaiyoor.com/archives/27854", "date_download": "2020-10-30T10:14:05Z", "digest": "sha1:AB6WQGMDRRFSGAITVBOOP4ATRKNNAHQK", "length": 17357, "nlines": 57, "source_domain": "www.allaiyoor.com", "title": "தீவகத்தில் கடல் நீரில் இருந்து நன்னீர்! யாழ் மாவட்டத்தில் முதல் முதலாக நெடுந்தீவில் முழுமையான வெற்றி-படங்கள் முழு விபரங்கள் இணைப்பு! | அல்லையூர் இணையம்|| Allaiyoor Inayam", "raw_content": "அல்லையூர் இணையம்|| Allaiyoor Inayam\nதீவகத்தில் கடல் நீரில் இருந்து நன்னீர் யாழ் மாவட்டத்தில் முதல் முதலாக நெடுந்தீவில் முழுமையான வெற்றி-படங்கள் முழு விபரங்கள் இணைப்பு\nயாழ்ப்பாணம் தேசிய நீர்வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச் சபையினர் ஆசிய அபிவிருத்தி வங்கி மற்றும் வறுமைக�� குறைப்பிற்கான ஐப்பானிய நிதியம் என்பனவற்றின் நிதியுதவியுடன் நெடுந்தீவு மக்களின் குடிநீர் தேவையினை நிறைவு செய்யும் முகமாக கடல் (உவர்) நீரை நன்னீராக்கும் திட்டத்தின் பின்னோக்கிய பிரசாரணம் (Reverse Osmosis) முறையிலான இரண்டு பொறிகளை அமைத்து வெற்றி பெற்றுள்ளனர்.\nநெடுந்தீவு பிரதேசம் 8 கி.மீ நீளத்தையும் 6 கி.மீ அகலத்தையும் கொண்ட 48 சதுர கிலோமீற்றர் பரப்பளவையுடைய ஒரு தீவு மட்டுமன்றி ஏனைய தீவுகளை விட கடற்பரப்பில் அதிக தூரத்தில் அமைந்திருக்கும் ஒரு பின்தங்கிய இடமாகும். இதற்கு முன்னர் இங்கு நன்னீர் கிடைக்கும் ஒரே ஒரு மூலமாக சாராப்பிட்டி மற்றும் மணற்கிணறு மட்டுமே காணப்பட்டது.\nஆரம்பத்தில் யாழ் மாவட்டத்தின் குடிநீர் பிரச்சினையை நிவர்த்தி செய்வதற்கான திட்டமிடலில் யாழ் மாவட்டத்தின் 300,000 பேருக்கான குடிநீரைப் பெறுவது பற்றியே சிந்திக்கப்பட்டது. அப்போது யாழ்ப்பாணத்திலிருந்து சுத்திகரிக்கப்பட்ட குடிநீரை கொள்கலன்களில் அடைத்து நாளாந்தம் படகு மூலம் நெடுந்தீவுக்கு அனுப்புவதே சிறந்ததாகக் கருதப்பட்டது. குறிகட்டுவானில் இருந்து 14 கி.மீ தூரத்தில் அல்லது 7 கடல் கி.மீ தூரத்தில் கடலின் வழியே நெடுந்தீவுக்கு குழாய் வழி நீர் விநியோகம் சாத்தியமற்றதாகக் காணப்பட்டமையே இதற்குக் காரணமாகும். இங்கு நீர் குழாய்களமைப்பது மற்றும் அதில் பழுது ஏற்படும் போது அதனைக் கண்டறிந்து திருத்தம் செய்வது என்பது பொறியியலாளர்களைப் பொறுத்தவரை பாரிய பிரச்சினையாகக் காணப்பட்டது.\nஆயினும் எவ்வளவு காலத்திற்கு இவ்வாறு நெடுந்தீவுக்கு குடிநீரை வள்ளத்தில் ஃஅல்லது தோணியில் அனுப்பிக் கொண்டிருப்பது இதற்கான செலவீனங்கள் காலநிலை மாற்றம், போக்குவரத்துப் பிரச்சினை மற்றும் ஆளணிப் பிரச்சினை போன்றவற்றைக் கருத்தில் கொண்டு நெடுந்தீவுக்கான கடல் நீரை சுத்திகரித்து நன்னீராக்கும் திட்டம் சிறந்த ஒரு திட்டமாக முன்மொழியப்பட்டு தேசிய நீர்வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச்சபை, ஆசிய அபிவிருத்தி வங்கி, ஐப்பானிய வறுமைமைத்தணிப்பு நிதியம், வடமாகாண சபை மற்றும் நெடுந்தீவு பிரதேச சபை என்பவற்றால் ஏற்றுக்கொள்ளப்பட்டது. இதன் மூலமாக இன்று இத்திட்டம் வெற்றிகரமாக நிறைவேற்றப்பட்டுள்ளது. நெடுந்தீவின் இறங்குதுறைக்குச் சமீபமாக பிடாரிமுனை எனும் இடத்���ில் அமைக்கப்பட்டுள்ள கடல் நீர் சுத்திகரிக்கும் பொறிகம்பீரமாக இயங்குகின்றது.\nஇத்திட்டத்தினால் நெடுந்தீவில் வாழும் 4,530 பேர் கடுமையாக நீண்டகாலமாக எதிர்நோக்கிய குடிநீர்ப் பிரச்சினை முடிவுக்கு வந்திருக்கின்றது. இத் திட்டத்திற்கு 102 மில்லியன் ரூபா செலவிடப்பட்டுள்ளது. இதன் நாளாந்த நன்னீர் உற்பத்தித்திறன் 50 கியூபிக் மீற்றர்கள் ( 50 x 1000= 50,000 லீற்றர்கள்) உடைய பொறியினால் தற்பொழுது நன்னீர் உற்பத்தி செய்யப்படுகின்றது. இது நெடுந்தீவு மக்களின் குடிநீர்த் தேவைக்குப் போதுமானதாகும். எதிர்காலத்தில் இதன் உற்பத்தித்திறனை 100 கன மீற்றர்களாக அதிகரிப்பதற்கும் உத்தேசிக்கப்பட்டுள்ளது. அதுமட்டுமன்றி இத்திட்டத்தின் மூலம் பெறப்படும் நீர் இலங்கைதர நிர்ணய சபையினால் பரிந்துரைக்கப்பட்ட தரத்தினை (SLS 614:2013Publication) விட சிறந்தது மட்டுமன்றி உலக சுகாதார தர நிர்ணயத்துடனும் ஒத்துப்போகின்றது.\nமேலும் இச் செயற்பாடானது நாளாந்தம் துறைசார் வல்லுனர்களின் கண்காணிப்பினூடேவிநியோகிக்கப்படுவதுடன் உற்பத்தியின் பின்னர் ஏற்படும் கிருமித் தொற்றுக்களையும் நீக்கும் பொருட்டு குளோரின் கலக்கப்பட்டு வழங்கப்படுகிறது.\nதற்போது பரீட்சார்த்தமாக இயங்கிவரும் இப்பொறியிலிருந்து மக்கள் சுத்திகரிக்கப்பட்ட குடிநீரை தரையில் அமைக்கப்பட்ட நீர்த்தாங்கியிலிருந்து நீரை பெறக்கூடியதாகவுள்ளது. வெகு விரைவில் வீடுகளுக்கான குழாய் வழி குடிநீர் விநியோகம் நடைமுறைப்படுத்தப்படவுள்ளது. இதுவரை 300 புதிய இணைப்புக்களுக்கான விண்ணப்பங்கள் கோரப்பட்டுள்ளது.\nஇத்திட்டத்தினை நடைமுறைப்படுத்தும் போதும் அதனை பாவனைக்கு விடப்பட்டதிலிருந்தும் முழுமையான கண்காணிப்பு இடம்பெற்று வருகின்றது. அத்துடன் சுற்றுச்சூழல் அதிகார சபைஇ கடலோர பாதுகாப்புத் திணைக்களம் என்பவற்றின் அனுமதி பெற்றே இச்செயற்பாடு நடைமுறைப்படுத்தப்பட்டு வருகின்றது. அதுமட்டுமன்றி கடல் நீரை நன்னீராக்கும் போது வெளிவிடப்படும் உப்புச் செறிந்த நீரானது மீண்டும் கடலில் விடப்படுகின்றது. நீரோட்டத்தின் அளவு அதிகமாகக் காணப்படுவதனால் உப்பு நீரானது இலகுவாக கடல் நீருடன் கலப்பதுடன் மீனினங்களுக்கும் எந்தவித அச்சுறுத்தல்களும் இல்லை. அத்துடன் மீள கடலில் விடப்படும் நீரானது துறை சார் வல்லுனர்களால் தொடர்ச்சியாக கண்காணிக்கப்பட்டு வருகின்றது.\nயாழ்ப்பாணத்திலிருந்து தொலைவில் அமைந்து பின்தங்கிய பிரதேசமாகக் கருதப்பட்ட நெடுந்தீவு பிரதேசம் யாழ் மாவட்டத்திலேயே முதலில் நன்னீர் பெறுகின்ற இடமாக மாற்றமடைய கடல் நீரை சுத்திகரிக்கும் பொறி உதவியுள்ளதுடன் இதன் மூலம் பல்வேறு அபிவிருத்தித் திட்டங்கள் ஏற்பட வாய்ப்பளித்திருக்கின்றன. அதாவது உயர் தொழில்நுட்பம் சார் கைத்தொழிற் துறையினரைக் கவரும் அதே நேரம் சுற்றுலாத்துறை மற்றும் உட்கட்டுமான அபிவிருத்திகளில் வளர்ச்சி ஏற்படும்.\nஉயிர்ச்சூழல் மீன்பிடி நடவடிக்கைகளிலும் பிரச்சினைகன் எதுவும் ஏற்படவில்லை அத்துடன் இதற்கு அங்கு வாழும் மக்கள் காட்டிய ஆர்வமும் ஒத்துழைப்பும் மறுப்பதற்கில்லை. யாழ் மாவட்டத்தில் மட்டுமன்றி இலங்கையிலேயே முதல் முறையாக கடல் நீரை சுத்திகரித்து தரமான நீரைப் பெறும் இடமாக இன்று நெடுந்தீவு விளங்குகின்றது. அதுமட்டுமன்றி குடிநீர் மூலம் ஏற்படும் நோய்களான சிறுநீரக செயலிழப்பு மற்றும் சிறுநீரகக் கல் போன்றன நெடுந்தீவில் கட்டுப்படுத்தப்படுவதுடன் நிலத்தடி நீரும் பாதுகாக்கப்படும். மேலும் வேலை நிமித்தம் அல்லது சுற்றுலாவுக்காக நெடுந்தீவுக்குச் செல்பவர்களும் குடிநீர் தேடி அலைய வேண்டியதில்லை.\nPrevious: யாழ்-தீவக பிரதான வீதியில்,உயிராபத்தை ஏற்படுத்தக்கூடிய சில மின்கம்பங்கள்-படங்கள் விபரங்கள் இணைப்பு\nNext: மண்கும்பானைச் சேர்ந்த,சிறுமியின் நினைவாக-சாட்டி இந்து மயானத்திற்கு நுளைவாயில் வளைவு அமைப்பு-படங்கள் இணைப்பு\nமண்டைதீவு சித்தி விநாயகர் மகோற்சவம்-2017\nசித்திவிநாயகர் ஆலய வருடாந்த மகோற்சவத்தின் வீடியோ பதிவுகள் இணைப்பு\n,அமரர் திருமதி சின்னத்தம்பி லீலாவதி\nஅமரர் செல்லத்துரை பராசக்தி .வேலணை\nவேலணையில் நடைபெற்ற-அமரர் திருமதி பராசக்தி செல்லத்துரை அவர்களின் ஆத்ம சாந்திப் பிரார்த்தனை நிகழ்வு-வீடியோ-நிழற்படங்கள் இணைப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107910204.90/wet/CC-MAIN-20201030093118-20201030123118-00678.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://www.allaiyoor.com/archives/43892", "date_download": "2020-10-30T10:05:29Z", "digest": "sha1:SKLZQWJXVEB4Z6NLPWI54AXWS53Y2QW4", "length": 4825, "nlines": 51, "source_domain": "www.allaiyoor.com", "title": "அல்லைப்பிட்டி கிழக்கைச் சேர்ந்த,பெரியவர் பொன்னம்பலம் பரமலிங்கம் அவர்கள் காலமானார்-விபரங்கள் இணைப்பு! | அல்லையூர் இணையம்|| Allaiyoor Inayam", "raw_content": "அல்லையூர் இணையம்|| Allaiyoor Inayam\nஅல்லைப்பிட்டி கிழக்கைச் சேர்ந்த,பெரியவர் பொன்னம்பலம் பரமலிங்கம் அவர்கள் காலமானார்-விபரங்கள் இணைப்பு\nஅல்லைப்பிட்டி கிழக்கைச் சேர்ந்த,பெரியவர் பொன்னம்பலம் பரமலிங்கம் அவர்கள் 28.12.2017 வியாழக்கிழமை இன்று இறைவனடி சேர்ந்தார்-என்பதனை அன்னாரின் உறவினர்களுக்கு அல்லையூர் இணையத்தின் ஊடாக அறியத்தருகின்றோம்.\nஅன்னாரின் இறுதி நிகழ்வுகள் வரும் 31.12.2017 ஞாயிற்றுக்கிழமை அன்று அல்லைப்பிட்டியில் நடைபெறவுள்ளதாக எமது இணையத்திற்கு தெரிவிக்கப்பட்டுள்ளது.\nமேலதிக விபரங்கள் பின்னர் இணைக்கப்படும்.\nPrevious: நத்தார் தினத்தன்று மூன்று இடங்களில் சிறப்புணவு வழங்கிய அல்லையூர் இணையம்-படங்கள் விபரங்கள் இணைப்பு\nNext: மண்கும்பானைச் சேர்ந்த,அமரர் திருமதி இராஜமணி ஏரம்பு அவர்களின் 35ம் ஆண்டு நினைவஞ்சலி இணைப்பு\nமண்டைதீவு சித்தி விநாயகர் மகோற்சவம்-2017\nசித்திவிநாயகர் ஆலய வருடாந்த மகோற்சவத்தின் வீடியோ பதிவுகள் இணைப்பு\n,அமரர் திருமதி சின்னத்தம்பி லீலாவதி\nஅமரர் செல்லத்துரை பராசக்தி .வேலணை\nவேலணையில் நடைபெற்ற-அமரர் திருமதி பராசக்தி செல்லத்துரை அவர்களின் ஆத்ம சாந்திப் பிரார்த்தனை நிகழ்வு-வீடியோ-நிழற்படங்கள் இணைப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107910204.90/wet/CC-MAIN-20201030093118-20201030123118-00678.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://www.allaiyoor.com/archives/9234", "date_download": "2020-10-30T11:06:41Z", "digest": "sha1:L5Y6RMDYTKVANV7PPILLRV66VKPDBOHK", "length": 6089, "nlines": 50, "source_domain": "www.allaiyoor.com", "title": "அல்லைப்பிட்டியில் அமைக்கப்பட்டுள்ள சிவில் பாதுகாப்புக் குழு-விபரங்கள் படங்கள் இணைப்பு! | அல்லையூர் இணையம்|| Allaiyoor Inayam", "raw_content": "அல்லையூர் இணையம்|| Allaiyoor Inayam\nஅல்லைப்பிட்டியில் அமைக்கப்பட்டுள்ள சிவில் பாதுகாப்புக் குழு-விபரங்கள் படங்கள் இணைப்பு\nஅல்லைப்பிட்டியில் அதிகரித்து வரும் உள்ளூர் பிரச்சினைகளை கட்டுப்படுத்தும் நோக்கோடு-30 பொதுமக்களை உறுப்பினராகக் இணைத்துக் கொண்டு-சிவில் பாதுகாப்புக் குழு ஒன்று அண்மையில் அமைக்கப்பட்டுள்ளது.\nகடந்த வாரம் அல்லைப்பிட்டி பராசக்தி வித்தியாலயத்தில்-கிராமசேவையாளர் திரு சின்னத்துரை இரட்ணேஸ்வரன் அவர்களின் தலைமையில் நடைபெற்ற-கூட்டத்திலேயே இக்குழு அமைக்கப்பட்டதாக தெரிவிக்கப்படுகின்றது.\nசிவில் பாதுகாப்புக் குழுவின் தலைவராக- அல்லைப்பிட்டி பராசக்தி வித்தியாலயத்தின் அதிபர் திரு என்.பத்மநாதன் அவர்களும்-செயலாளராக கிராம சேவையாளர் திரு சின்னத்துரை இரட்ணேஸ்வரன் அவர்களும் தெரிவு செய்யப்பட்டுள்ளதாகவும்-இக்குழுவின் உறுப்பினர்களாக-30 பொதுமக்கள் இணைக்கப்பட்டுள்ளதாகவும் மேலும் தெரிவிக்கப்படுகின்றது.\nஇதே போன்ற சிவில் பாதுகாப்புக் குழு ஒன்று கடந்த சில வருடங்களுக்கு முன்னர் பொலிஸ் மற்றும் இராணுவத்தினர் பொதுமக்களுடன் இணைந்து உருவாக்கியிருந்தது குறிப்பிடத்தக்கதாகும்.\nPrevious: அல்லையூர் இணையத்தினால் பதிவு செய்யப்பட்ட-புங்குடுதீவு கண்ணகை அம்மன் தேர்த்திருவிழாவின் நிழற்படத் தொகுப்பு\nNext: அல்லைப்பிட்டியில் நடைபெற்ற-அமரர் திருமதி தங்கத்துரை சுந்தரலட்சுமி (சுந்தரி) அவர்களின் இறுதி யாத்திரையின் நிழற்படத் தொகுப்பு\nமண்டைதீவு சித்தி விநாயகர் மகோற்சவம்-2017\nசித்திவிநாயகர் ஆலய வருடாந்த மகோற்சவத்தின் வீடியோ பதிவுகள் இணைப்பு\n,அமரர் திருமதி சின்னத்தம்பி லீலாவதி\nஅமரர் செல்லத்துரை பராசக்தி .வேலணை\nவேலணையில் நடைபெற்ற-அமரர் திருமதி பராசக்தி செல்லத்துரை அவர்களின் ஆத்ம சாந்திப் பிரார்த்தனை நிகழ்வு-வீடியோ-நிழற்படங்கள் இணைப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107910204.90/wet/CC-MAIN-20201030093118-20201030123118-00678.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://www.tnpscmaster.com/2020/09/tnpsc-current-affairs-important-notes-_19.html", "date_download": "2020-10-30T10:58:31Z", "digest": "sha1:FRDA6BTEI4EQSKZNIUTXZVUU6DN6UOGM", "length": 22925, "nlines": 61, "source_domain": "www.tnpscmaster.com", "title": "TNPSC Current Affairs Important Notes: 19.09.2020 - TNPSC Master -->", "raw_content": "\nபணியாளர்கள் மற்றும் பணியிட பாதுகாப்பு குறித்த போட்டியில் சென்னை ஓமந்தூரார் அரசு மருத்துவமனை முதலிடம்\nபணியாளர்கள் மற்றும் பணியிட பாதுகாப்பு குறித்த போட்டியில், பெரிய மருத்துவமனை பிரிவில், சென்னை ஓமந்தூரார் அரசு மருத்துவமனை முதலிடம் பிடித்துள்ளது.\nஇந்திய மருத்துவ ஆராய்ச்சி கழகத்துடன் (ஐ.சி.எம்.ஆர்.) இணைந்து இந்திய சுகாதார நிறுவனங்களின் ஒருங்கமைப்பான சி.எ.எச்.ஓ. அமைப்பு சார்பில், மருத்துவமனைகளில் பணியாளர்கள் மற்றும் பணியிட பாதுகாப்பு குறித்த போட்டிகள் நடத்தப்பட்டது. இந்த போட்டியில் வெளிநாடுகளை சேர்ந்த 7 மருத்துவமனைகள், உட்பட இந்தியாவை சேர்ந்த 100-க்கும் மேற்பட்ட மருத்துவமனைகள் பங்கேற்றன.\nஇதில் தமிழகத்தை சேர்ந்த 2 மருத்துவமனைகள் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளன. 4 பிரிவுகளில் நடைபெற்ற இந்த போட்டியில் மிகப்பெரிய அளவிலான மருத்துவமனை பிரிவில் வேலூரை சேர்ந்த சி.எம்.சி. மருத்துவ கல்லூரி, மருத்துவமனை முதல் இடம் பெற்றுள்ளது. இதையடுத்து 300 முதல் 600 படுக்கை வசதிகள் கொண்ட பெரிய மருத்துவமனை பிரிவில் சென்னை ஓமந்தூரார் அரசு மருத்துவ கல்லூரி, மருத்துவமனை முதல் இடம் பிடித்துள்ளது.\nஅமெரிக்காவில் டிக்டாக், வீசாட் செயலிகளுக்கு தடை\nஅமெரிக்காவில் தேசிய பாதுகாப்பு கருதி சீன செயலிகளான டிக்டாக், வீசாட் செயலிகளுக்கு 20.09.2020 முதல் தடைவிதிக்கப்படுவதாக அந்த நாட்டின் வர்த்தகத்துறை அறிவிப்பு வெளியிட்டு உள்ளது. இது பற்றிய உத்தரவை வர்த்தக செயலாளர் வில்பர் ராஸ் நேற்று பிறப்பித்தார். “அமெரிக்க குடிமக்களிடம் இருந்து இந்த செயலிகள் மூலமாக அந்தரங்க தகவல்கள் சேகரிக்கப்படுவதால் தேச பாதுகாப்பு நலன்கருதி டிக்டாக், வீசாட் போன்ற செயலிகள் தடை செய்யப்படுவதாக” அவர் அறிவித்தார். அமெரிக்காவில் 10 கோடி பேர் டிக்டாக் பயன்படுத்தி வருகிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.\nஉயர்கல்வி சேர்க்கையில் தமிழ்நாடு முதன்மை மாநிலமாக திகழ்கிறது\nஇந்தியாவிலேயே உயர்கல்வி சேர்க்கையில் தமிழ்நாடு முதன்மை மாநிலமாக திகழ்கிறது என்று முதல்-அமைச்சர் கூறியுள்ளார். உயர்கல்வியில் சேரும் மாணவர்கள் சதவீதம் 49 ஆக உயர்ந்துள்ளது. இந்தியாவிலேயே உயர்கல்வி சேர்க்கையில் தமிழ்நாடு முதன்மை மாநிலமாக திகழ்ந்து வருகிறது என்பதை பெருமையுடன் தெரிவித்துக்கொள்கிறேன் என்றும் கூறியுள்ளார்.\nஇந்தியாவில் 541 மருத்துவக் கல்லூரிகள் : மத்திய அமைச்சகம்\nமத்திய சுகாதார அமைச்சகம் வெளியிட்ட அறிக்கையில், இந்தியா முழுவதும் தற்போது 541 மருத்துவக் கல்லூரிகள் உள்ளது. இதில் 280 அரசு மருத்துவக் கல்லூரிகள் மற்றும் 261 தனியார் மருத்துவக் கல்லூரிகள் ஆகும். நாடு முழுவதும் உள்ள 541 மருத்துவக் கல்லூரிகளில் 80,312 இடங்கள் உள்ளது. கடந்த 2014 ஆம் ஆண்டு 381 மருத்துவக் கல்லூரிகளில் 54,348 இடங்கள் இருந்தது குறிப்பிடத்தக்கது. இதில், அதிகபட்சமாக கர்நாடகத்தில் 60 கல்லூரிகள், உத்தர பிரதேசத்தில் 55 கல்லூரிகள் உள்ளன. மேலும் தமிழகத்தில் 26 அரசுக் கல்லூரிகள், 24 தனியார் கல்லூரிகள் உள்பட 50 கல்லூரிகள் உள்ளது என தெரிவித்தனர்.\nஅயோத்திக்கு செல்லும் 600 கிலோ எடைகொண்ட வெங்கலமணி\nஅயோத்தியில் கட்டப்பட்டு வரும் ராமர் கோயிலுக்கு நித்யபூஜைக்காக 600 கிலோ எடையில் வெங்கலமணி தூத்துக்குடி மாவட்டம் ஏரலில் தயாரிக்கப்பட்டு அயோத்திக்கு கொண்டு செல்லப்படவுள்ளது. இந்த மகாமணியை ஒரு மினிலாரியில் வைத்து யாத்திரையாக ராமேசுவரத்திலிருந்து தொடங்கி 4552 கி.மீ. அதாவது 10 மாநிலங்கள் வழியாக பயணித்து நிறைவாக அயோத்தியில் சேர்க்கப்படும்.\n3 கோடி மக்கள் பட்டினியால் இறக்கும் அபாயம்: உலக பணக்காரர்கள் உதவ ஐநா அழைப்பு\nஉலகில் 3 கோடி மக்கள் வறுமை பாதிப்பால் உணவுக்குக் கூட வழி இல்லாமல் இறக்கும் தருவாயில் இருப்பதால் அவர்களுக்கு உதவ உலகப் பணக்காரர்களுக்கு ஐக்கிய நாடுகள் அவை அழைப்பு விடுத்துள்ளது. பேசிய ஐக்கிய நாடுகள் அவையின் உணவுத் திட்டத் தலைவர் டேவிட் பீஸ்லி வறுமையால் பாதிக்கப்படும் மக்களை மீட்க உலகப் பணக்காரர்கள் முன்வர வேண்டும் என அழைப்பு விடுத்தார்.\n“கரோனா நெருக்கடியால் உலகம் முழுவதும் 27 கோடி மக்கள் பட்டினியின் விளிம்பை நோக்கி சென்று கொண்டிருக்கின்றனர். இவர்களில் 3 கோடி பேர் பட்டினியால் இறக்கும் அபாயத்தில் உள்ளனர்.” எனக் குறிப்பிட்டார். தொடர்ந்து பேசிய அவர், “உலகளவில் சுமார் 270 மில்லியன் மக்கள் பட்டினியின் விளிம்பில் உள்ளனர்.\nஇந்த ஆண்டு 138 மில்லியன் மக்களை கூடுதலாக வறுமையை நோக்கி செல்ல உள்ளனர். உலக உணவுத் திட்டத்திலிருந்து அவர்களுக்கு உதவி கிடைக்காவிட்டால் அவர்கள் இறக்கும் நிலைக்குத் தள்ளப்படுவர்.” எனத் தெரிவித்துள்ளார்.\nசூதாட்ட விளையாட்டு செயலிகளுக்குத் தடை: கூகுள்\nவிளையாட்டுகளின் மீது பந்தயம் வைக்கும் சூதாட்ட செயலிகளுக்குத் தடை விதிக்கப்படும் என்று கூகுள் நிறுவனம் தெரிவித்துள்ளது. விளையாட்டு போட்டிகளின் மீது இணையம் மூலம் பந்தயம் வைத்து விளையாடும் செயலிகள் அதிகரித்து வருவதை கட்டுப்படுத்தும் வகையில் கூகுள் நிறுவனம் இந்த முடிவை எடுத்துள்ளது. நடப்பாண்டுக்கான ஐ.பி.எல். போட்டிகள் வரும் 19-ஆம் தேதி முதல் தொடங்க உள்ளது. இதனிடையே ஐ.பி.எல்.போட்டிகளை மையமாக வைத்து சூதாட்டத்தில் ஈடுபடும் செயலிகளுக்குத் தடை விதிக்கப்படும் என்று கூகுள் நிறுவனம் தெரிவித்துள்ளது. இது குறித்து கூகுள் தெரிவித்துள்ளதாவது, ஆன்லைன் சூதாட்ட விடுதிகளை அனுமதிக்க மாட்டோம். விளையாட்டு பந்தயத்தை எளிதாக்கும் எந்தவொரு கட்டுப்பாடற்ற சூதாட்ட பயன்பாடுகளையும் ஆதரிக்க மாட்டோம். வெளிப்��ுற வளைதளம் மூலம் இணைய சூதாட்ட விளையாட்டில் ஈடுபட்டு பணம் ஈட்டும் முறையும் எங்கள் விதிகளுக்கு புறம்பானது. பயனாளர்கள் பாதிக்கப்படாமல் இருப்பதற்காகவே இத்தகைய விதிமுறைகள் வகுக்கப்பட்டுள்ளன.\n40 சதவிகிதம் பாடத்திட்டங்கள் குறைப்பு: பள்ளிக்கல்வித்துறை அமைச்சர்\nகுழு அளித்த அறிக்கையின் அடிப்படையில் தமிழக பாடத்திட்டங்கள் 40% குறைக்கப்பட்டுள்ளதாக தமிழக பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் தகவல் தெரிவித்துள்ளார்\nஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் விமான சேவைக்கு 15 நாள் தடைவிதித்த துபாய்\nஇந்தியாவில் இருந்து துபாய்க்கு இயக்கப்பட்ட விமானங்களில் பயணிகள் கொரோனா தொற்றுடன் பயணித்ததால், அக்.,2 வரை 15 நாட்களுக்கு ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் விமானங்களுக்கு துபாய் சிவில் ஏவியேஷன் ஆணையம் தடை விதித்துள்ளது.\nபூமியின் சுற்றுப்பாதையில் இந்தியாவின் 49 செயற்கை கோள்கள்\nபூமியின் சுற்றுப்பாதையில் இந்தியாவின் 49 செயற்கை கோள்கள் பல்வேறு பயன்பாட்டிற்காக சேவை செய்து வருகின்றன என இஸ்ரோவின் யு.ஆர் ராவ் செயற்கைகோள் மைய இயக்குனர் குன்ஹிகிருஷணன் தெரிவித்து உள்ளார். கடந்த 2019 -2020 ம் ஆண்டுகளில் இந்தியா 12 செயற்கை கோளை உருவாக்கியது. அவற்றில் எட்டு செயற்கைகோள்கள் ஏவப்பட்டு விட்டன. மீதமுள்ள நான்கு செயற்கைகோள் ஏவுதலுக்கு தயாராக உள்ளன.\nதற்போது ஜிசாட் -1 மைக்ரோசாட் 2-ஏ, ஜிசாட் -12 ஆர் மற்றும் ரிசாட் -2 பிஆர் 2 ஆகியவை எவுதலுக்கு தயார் நிலையில் உள்ளன. பூமியின் சுற்றுப்பாதையில் இந்தியாவின் 49 செயற்கை கோள்கள் பல்வேறு பயன்பாட்டிற்காக சேவை செய்து வருகின்றன அவற்றில் தகவல் தொடர்பு மற்றும் ஒளிபரப்பிற்காக 19, பூமி கண்காணிப்பு நோக்கத்திற்காக 20, கப்பல்படைக்கு உதவுவதற்காக 8, வானிலை ஆராய்ச்சிக்காக 2, இவை தவிர ஆஸ்ட்ரோசாட், சந்திராயன்-2(ஆர்பிட்டர்), மற்றும் செவ்வாய் கிரகத்தை சுற்றிவரும் மங்கல்யான் உள்ளிட்டவை அடங்கும்.\nமேலும் இந்திய விண்வெளி நிறுவனம் இதுவரை 33 நாடுகளைச் சேர்ந்த 319 செயற்கைக்கோள்களை சுற்றுப்பாதையில் வைத்துள்ளது. சமீபத்திய புள்ளிவிவரங்கள் படி அமெரிக்கா பூமி சுற்றுப்பாதையில் 1300 க்கும் மேற்பட்ட செயற்கைக்கோள்களைக் கொண்டுள்ளன, சீனா மற்றும் ரஷ்யா முறையே 363 மற்றும் 169 என கொண்டு உள்ளன. மொத்தமாக 2600 க்கும் மேற்பட்ட செயற்கைக்கோள்கள் சுற��றுப்பாதையில் உள்ளன.\nகொரோனா கூடுதலாக 150 மில்லியன் குழந்தைகளை வறுமையில் தள்ளுகிறது : யுனிசெப்\nகொரோனா தொற்றுநோயால் பல பரிமாண வறுமையில் (Multi-dimensional Poverty) வாழும் குழந்தைகளின் எண்ணிக்கை சுமார் 1.2 பில்லியனாக உயர்ந்துள்ளது என்று யுனிசெப் பகுப்பாய்வு தெரிவித்துள்ளது. கொரோனா வைரசின் தாக்கம் உலகின் பல நாடுகளையும் அச்சுறுத்தி வருகிறது. இந்த ஆண்டின் தொடக்கத்தில் கொரோனா தொற்று நோயால் உலகளவில் கூடுதலாக 150 மில்லியன் குழந்தைகள் வறுமையில் மூழ்கியுள்ளனர். இது உலகெங்கிலும் பல பரிமாணங்களால், வறுமையில் வாழும் குழந்தைகளின் எண்ணிக்கையை சுமார் 1.2 பில்லியனாகக் கொண்டுள்ளது என்று யுனிசெப் தெரிவிக்கிறது.\nஐ.நா., இளம் தலைவர்கள் குழுவுக்கு 17 பேர் தேர்வு\nஐ.நா.,வின், இளம் தலைவர்களுக்கான நிலைத்த வளர்ச்சி இலக்குகள் குழுவில், டில்லியைச் சேர்ந்த, உதித் சிங்கால், 18, உட்பட, பல்வேறு நாடுகளைச் சேர்ந்த, 17 பேர் தேர்வு செய்யப்பட்டு உள்ளனர். ஐ.நா., பொதுச் செயலரின் இளையோருக்கான துாதர், ஜெயத்மா விக்ரமநாயகே வெளியிட்டுள்ள அறிக்கை:சமூக மேம்பாட்டிற்கு குறிப்பிடத்தக்க பங்களிப்பை வழங்கும் இளைஞர்களை ஊக்குவித்து, கவுரவிக்கும் வகையில், இளையோருக்கான நிலைத்த வளர்ச்சி இலக்குகள் குழு தேர்வு செய்யப்படுகிறது.இந்தாண்டின் இளையோருக்கான, நிலைத்த வளர்ச்சிக் குழுவில், இந்தியா, பாக்., சீனா உள்ளிட்ட, நாடுகளைச் சேர்ந்த, இளம் தலைவர்கள், 17 பேர் தேர்வு செய்யப்பட்டு உள்ளனர்.\nடில்லியைச் சேர்ந்த, 'பிரிட்டிஷ் பள்ளி' மாணவரான, உதித் சிங்கால், தனது, 'கிளாஸ் 2 சாண்ட்' திட்டத்தின் மூலம், கழிவு பாட்டில்கள் இல்லாத சுற்றுச்சூழலை உருவாக்குவதில் வெற்றி கண்டுள்ளார்.'சிலிக்கா' பிளாஸ்டிக் ஆதிக்கத்தால், பழைய கண்ணாடி பாட்டில்களுக்கு, நல்ல விலை கிடைப்பதில்லை. இதையடுத்து, உதித் சிங்கால், சுற்றுச்சூழலுக்கு கேடு விளைவிக்கும் பழைய பாட்டில்களை சேகரித்து, உயர்தரமான 'சிலிக்கா' மணலாக மாற்றுகிறார். இந்த வகையில், 8,000 பாட்டில்கள் மூலம், அவர், 4,815 கிலோ சிலிக்கா மணலை தயாரித்துள்ளார்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107910204.90/wet/CC-MAIN-20201030093118-20201030123118-00678.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://www.vanniexpressnews.com/2020/08/there_16.html", "date_download": "2020-10-30T10:38:01Z", "digest": "sha1:2WRYBIFDUVTAT3EJVACE2WPYCU4CIOF5", "length": 10016, "nlines": 89, "source_domain": "www.vanniexpressnews.com", "title": "Vanni Express News : இனி எந்தவொரு தேர்தலிலும் போட்���ியிட மாட்டேன் - அரசியலில் இருந்து ஓய்வு - ஞானசார தேரர் அறிவிப்பு", "raw_content": "\nஇனி எந்தவொரு தேர்தலிலும் போட்டியிட மாட்டேன் - அரசியலில் இருந்து ஓய்வு - ஞானசார தேரர் அறிவிப்பு\nஇனி எந்தவொரு தேர்தலிலும் போட்டியிடாமல் இருக்க பொதுபல சேனா அமைப்பின் பொதுச்செயலாளர் ஞானசார தேரர் முடிவெடுத்துள்ளார்.\nஆனால் பெளத்த தரிசனத்திற்காக முன்நிற்கும் அரசியல் தலைமைக்கு ஆதரவளிப்பதாகவும் ஞானசார தேரர் ஊடகமொன்றுக்கு கூறியுள்ளார்.\nஇதேவேளை, இம்முறை நடந்த பொதுத்தேர்தலில் ஞானசார தேரரும், அத்துரலியே ரத்தன தேரரும் எங்கள் மக்கள் கட்சியின் கீழ் கம்பஹா மாவட்டத்தில் போட்டியிட்டனர்.\nஆனால் அக்கட்சி தோல்வி அடைந்த போதிலும் தேசியப்பட்டியல் ஒன்று வழங்கப்பட்டது.\nஇந்த ஆசனத்தை பகிர்வதில் இரு தேரர்கள் இடையே கடும் முரண்பாடு ஏற்பட்ட நிலையில் ஞானசார தேரர் இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளார்.\nஇச் செய்தி பற்றி உங்கள் கருத்து Vanniexpressnews@gmail.com என்ற ஈமைல் முகவரிக்கு அனுப்பி வையுங்கள் | Vanni Express News இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு Vanni Express News நிருவாகம் பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு கருத்துக்களை பதியவும்\nமீன் சாப்பிடுபவர்களுக்கான அரசாங்கத்தின் அவசர அறிவித்தல்\nநன்கு சமைத்த மீன் ஊடாக கொரோனா பரவாது என்ற விஞ்ஞான பூர்வமான ஆதாரத்தினை சுகாதார அமைச்சு மீண்டும் வலியுறுத்த விரும்புகிறது என பதில் சுகாதார சேவ...\n3 மாவட்டங்களுக்கு அதி அபாய வலயம்\nகொரோனா வைரஸ் தொற்றின் இரண்டாம் அலையை நாடு எதிர்கொண்டுள்ள நிலையில், கொழும்பு, கம்பஹா, களுத்துறை ஆகிய மாவட்டங்களை அதி அபாய வலயங்களாக சுகாதார அ...\nதனிமைப்படுத்தல் நடைமுறையில் இன்று முதல் மாற்றம்\nகொவிட் -19 தொற்றாளர்களுடன் நெருங்கிப் பழகிய முதல் நிலை தொடர்பாளர்கள் இன்று முதல் அமுலுக்கு வரும் வகையில் வீட்டு தனிமைப்படுத்தலில் வைக்கப்படு...\nநாடு மிகவும் ஆபத்தில் - சுகாதார சேவை பணிப்பாளர் எச்சரிக்கை\nநாட்டில் தற்போது ஏற்பட்டுள்ள நிலைமை மிகவும் பாரதூரமானது என்பதை மக்கள் புரிந்து கொள்ள வேண்டும் என சுகாதார சேவைகள் பணிப்பாளர் ��ாயகம், விசேட வை...\nமுழுநாட்டையும் முடக்குவது அவசியம் - பிரதமர் மஹிந்த அதிரடி\nமக்களின் பாதுகாப்பை கருத்திற்கொண்டு சிலவேளை முழுநாட்டையும் முடக்குவது அவசியமாகுமென பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். சுவிட்சர்லாந்தி...\nஉயர்தர மாணவர்களுக்கான விஷேட அறிவித்தல்\nஉயர்தரப்பரீட்சையில் பொதுச் சாதாரண பரீட்சைக்கு விண்ணப்பித்துள்ள மாணவர்களுக்கு பரீட்சைகள் திணைக்களம் விஷேட அறிவித்தல் ஒன்றை வௌியிட்டுள்ளது. கட...\nV.E.N.Media News,19,video,8,அரசியல்,6683,இரங்கல் செய்தி,20,இஸ்லாமிய சிந்தனை,430,உதவி,20,உள்நாட்டு செய்திகள்,14541,கட்டுரைகள்,1528,கவிதைகள்,70,சினிமா,333,நேர்காணல்,6,மருத்துவ குறிப்பு,140,வாழ்த்துக்கள்,91,விசேட செய்திகள்,3803,விளையாட்டு,775,வினோதம்,158,வெளிநாட்டு செய்திகள்,2788,வேலைவாய்ப்பு,13,ஜனாஸா அறிவித்தல்,39,\nVanni Express News: இனி எந்தவொரு தேர்தலிலும் போட்டியிட மாட்டேன் - அரசியலில் இருந்து ஓய்வு - ஞானசார தேரர் அறிவிப்பு\nஇனி எந்தவொரு தேர்தலிலும் போட்டியிட மாட்டேன் - அரசியலில் இருந்து ஓய்வு - ஞானசார தேரர் அறிவிப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107910204.90/wet/CC-MAIN-20201030093118-20201030123118-00678.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://kathir.news/2018/12/11/181-introduced-tamil-nadu/", "date_download": "2020-10-30T10:28:08Z", "digest": "sha1:K2L5RHKF2VHRPH6N2FNYIV4Q2K6NNSQU", "length": 5839, "nlines": 88, "source_domain": "kathir.news", "title": "மத்திய அரசு அறிமுகப்படுத்திய பெண்கள் பாதுகாப்பு மற்றும் பொது உதவிக்கான '181' எண் சேவை: தமிழகத்தில் தொடங்கி வைத்தார் முதல்வர் பழனிசாமி", "raw_content": "\nமத்திய அரசு அறிமுகப்படுத்திய பெண்கள் பாதுகாப்பு மற்றும் பொது உதவிக்கான \"181\" எண் சேவை: தமிழகத்தில் தொடங்கி வைத்தார் முதல்வர் பழனிசாமி\nகாவல்துறை(100), ஆம்புலன்ஸ்(108),தீயணைப்புத் துறை(101) என்று ஒவ்வொரு அவசர உதவிக்கும் ஒரு எண்ணை பயன்படுத்துவதற்கு பதிலாக, நாடு முழுவதும் ஒரே அவசர எண்ணை (112), அனைத்து அவசர உதவிக்கும் அழைக்கும் திட்டத்தை மத்திய அரசு அறிமுகப்படுத்தியது. கடந்த சனிக்கிழமை (டிச.1) உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் வெளியிட்டார். இந்த வசதி மூலமாக அருகில் இருக்கும் காவல் நிலையம் மற்றும் தன்னார்வலர்களிடம் பெண்கள் உதவி கோர முடியும். இந்த திட்டத்தை முதல் முதலாக ஹிமாசலப் பிரதேசம் அறிமுகப்படுத்தியது.\nஇந்நிலையில், மத்திய உள்துறை அமைச்சகம் அறிமுகப்படுத்திய திட்டத்தின் வழிகாட்டுதலுடன் பெண்கள் பாதுகாப்புக்கான 181 என்ற இலவச தொலைபேசி ��ண் சேவையை காணொளி மூலம் முதல்வர் பழனிசாமி தொடங்கி வைத்தார். இதன் மூலம் குடும்ப வன்முறை, வரதட்சணை கொடுமை, பாலியல் ரீதியாக பாதிக்கப்படுவது, உடல்-மனநல பாதிப்புகள், பெண்களுக்காக அரசு செயல்படுத்தும் திட்டங்கள், பள்ளிகள், கல்லூரிகளில் வழங்கப்படும் ஸ்காலர்ஷிப்புகள் உள்பட பாலியல் துன்புறுத்தல் உள்ளிட்ட பெண்களுக்கு எதிரான குற்றங்கள், பெண்களுக்கு தேவையான உதவி மற்றும் பாதுகாப்புக்கு 181 இலவச தொலைபேசி எண்ணை அழைக்கலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107910204.90/wet/CC-MAIN-20201030093118-20201030123118-00678.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://tamil.boldsky.com/recipes/badam-puri-recipe-how-make-badam-poori-festival-special/", "date_download": "2020-10-30T10:28:22Z", "digest": "sha1:ZT3INFHFOGNDDZ2ZXKGXC6W3XET54B6L", "length": 17291, "nlines": 204, "source_domain": "tamil.boldsky.com", "title": "பாதாம் பூரி ரெசிபி: பாதாம் பூரி செய்வது எப்படி /பண்டிகை ஸ்பெஷல் ஸ்வீட் ரெசிபி | Badam Puri Recipe | How To Make Badam Poori | Festival Special Sweet Snacks Recipe - Tamil BoldSky", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nதிருமணத்திற்கு முன்பு நீங்க செய்ய வேண்டிய சில சுவாரஸ்யமான விஷயங்கள் என்னென்ன தெரியுமா\n1 hr ago இந்த 2 பொருளையும் ஒன்னா சாப்பிட்டா, நோயெதிர்ப்பு சக்தி பல மடங்கு அதிகரிக்கும் தெரியுமா\n2 hrs ago இந்த ராசிக்காரர்கள் டேட்டிங்கிற்கு செல்லும்போது அதிகமாக உடலுறவு கொள்ளதான் விரும்புவார்களாம்...\n4 hrs ago செக்ஸ் குறித்து இளைஞர்களுக்கு அதிகம் தோன்றும் பயங்கள் என்னென்ன தெரியுமா\n5 hrs ago தினமும் 15 நிமிஷம் இந்த ஆசனத்தை செஞ்சா சர்க்கரை வியாதிக்கு 'குட்-பை' சொல்லிடலாம்…\nMovies 'அவர்கள் இல்லாமல் இதை கடந்திருக்க முடியாது..' வணங்குகிறார் 'மஹா' ஹன்சிகா மோத்வானி\nNews அடேய்.. கொலைவெறி கொரோனா பாய்ஸ்... முள்ளுவாடி தம்பிகளின் லொள்ளுத்தனம்..\nAutomobiles புதிய மஹிந்திரா தார் எஸ்யூவியை வேற லெவலுக்கு மாற்றும் பாடி கிட்: டிசி2 நிறுவனம் அறிமுகம்\nFinance ஆபத்தில் ரூ.1 லட்சம் கோடிக்கு மேல் கிரெடிட் கார்டு கடன்கள்.. சிக்கலில் வங்கிகள்..\nSports \"அவர் பேசுவதே இல்லை\".. வெளிப்படையாக சொன்ன தோனி.. நீங்களே இப்படி பேசலாமா\nEducation பி.இ பட்டதாரிகளே, வங்கியில் பணியாற்ற ஆசையா\nTechnology ஒன்பிளஸ் நோர்ட் முன்பதிவு செய்து அமேசான் வழியாக கூடுதல் நன்மையைப் பெறுவது எப்படி\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nபாதாம் பூரி ரெசிபி: பாதாம் பூரி செய்வது எப்படி /பண்டிகை ஸ்பெ���ல் ஸ்வீட் ரெசிபி\nபாதாம் பூரி ரெசிபி | பாதாம் பூரி செய்வது எப்படி | பண்டிகை ஸ்பெஷல் | Boldsky\nஉங்கள் பண்டிகையை சிறப்பாக கொண்டாட வேண்டும் என்றால் கண்டிப்பாக அதில் இனிப்பு கொண்டாட்டமும் இடம் பெறும். தித்திக்கும் இனிப்பு சுவை நாக்கில் ததும்ப சுவை அரும்புகள் மலர, எல்லாருக்கும் விருப்பமான ஸ்வீட் தான் இந்த ரெசிபி.\nஅப்படியே மொறு மொறுப்பான பூரியுடன் அதன் மேல் அப்படியே சர்க்கரை பாகுவில் நனைத்து சாப்பிடும் போது இருக்கும் சுவையே தனி தான். குழந்தைகளுக்கு விருப்பமான டிஸ்ஸூம் இது தான்.\nஇந்த பாதாம் பூரி இந்தியாவின் பல இடங்களில் பண்டிகைகளின் போது விருப்பமாக செய்யப்படுகிறது. இதில் விருப்பமான விஷயம் என்னவென்றால் இந்த பூரியை செய்ய பாதாம் தேவையில்லை என்பது தான். நாங்கள் பாதாம் இல்லாத பூரியை செய்து உங்கள் சுவை நரம்புகளுக்கு விருந்தளிக்க போகிறோம்.\nபாதாம் பூரி செய்வது எப்படி /பண்டிகை ஸ்பெஷல் ஸ்வீட் ரெசிபி/பாதாம் பூரி செய்முறை விளக்கம் /பாதாம் பூரி வீடியோ ரெசிபி\nபாதாம் பூரி செய்வது எப்படி /பண்டிகை ஸ்பெஷல் ஸ்வீட் ரெசிபி/பாதாம் பூரி செய்முறை விளக்கம் /பாதாம் பூரி வீடியோ ரெசிபி\nமைதா மாவு - 1 கப்\nசர்க்கரை - 3/4 கப்\nஉருக்கிய நெய் - 1/4 கப்\nஉலர்ந்த தேங்காய் துருவல் - 1/2 கப்\nஅரிசி மாவு - 2 டேபிள் ஸ்பூன்\nதண்ணீர் - 1 கப்\nஏலக்காய் பொடி - 1 டேபிள் ஸ்பூன்\nஒரு பெளலை எடுத்து கொள்ளுங்கள்\nஅதில் மைதா மாவு, அரிசி மாவு, உப்பு, நெய் எல்லாவற்றையும் சேர்த்து நன்றாக பிசையுங்கள்\nகொஞ்சம் கொஞ்சமாக தண்ணீர் சேர்த்து மாவை மென்மையாக பிசைந்து வைத்துக் கொள்ளுங்கள்\nஅதை அப்படியே 10 நிமிடங்கள் வைத்து விடுங்கள்\nஒரு கடாயை எடுத்து அதில் சர்க்கரையை சேர்த்து தண்ணீர் ஊற்றவும்\nநன்றாக அதை கலந்து சர்க்கரை முழுவதும் கரையும் வரை காத்திருக்க வேண்டும்.\nஅதனுடன் ஏலக்காய் தூள் சேர்த்து சர்க்கரை சிரப்பை இறக்கி தனியாக வைத்து விடவும்\nஇப்பொழுது பிசைந்த மாவை கொஞ்சமாக எடுத்து சின்ன சின சின்ன பந்து மாதிரி உருட்ட வேண்டும்\nபிறகு பூரியை முக்கோண வடிவில் தேய்த்து எல்லா பக்கங்களையும் கவனமாக மூட வேண்டும். (சமோசா செய்வது மாதிரி)\nஇப்பொழுது கடாயில் எண்ணெய்யை சூடேற்றி அதில் ஒவ்வொரு பூரியாக பொன்னிறமாக மாறும் வரை பொரிக்க வேண்டும்\nஅந்த சுடச்சுட பூரியை சர்க்கரை பாகில் நனைத்து அப்படியே தட்டில் வைத்து பரிமாறவும்\nதுருவிய தேங்காயை அதில் மேல் தூவி அப்படியே சுவையுடன் அழகாக பரிமாறி சாப்பிடலாம்.\nசர்க்கரை பாகின் பதத்தை சரியாக பார்த்து கொள்ள வேண்டும்\nசர்க்கரை பாகு ரொம்ப கெட்டியாக இருந்தால் கொஞ்சம் தண்ணீர் சேர்த்து சரியான பதத்திற்கு கொண்டு வந்து கொள்ளுங்கள்\nபரிமாறும் அளவு - 1 பூரி\nகலோரிகள் - 140 கலோரிகள்\nபடத்துடன் செய்முறை விளக்கம் :பாதாம் பூரி செய்வது எப்படி\nஒரு பெளலை எடுத்து கொள்ளுங்கள்\nஅதில் மைதா மாவு, அரிசி மாவு, உப்பு, நெய் எல்லாவற்றையும் சேர்த்து நன்றாக பிசையுங்கள்\nகொஞ்சம் கொஞ்சமாக தண்ணீர் சேர்த்து மாவை மென்மையாக பிசைந்து வைத்துக் கொள்ளுங்கள்\nஅதை அப்படியே 10 நிமிடங்கள் வைத்து விடுங்கள்\nஒரு கடாயை எடுத்து அதில் சர்க்கரையை சேர்த்து தண்ணீர் ஊற்றவும்\nநன்றாக அதை கலந்து சர்க்கரை முழுவதும் கரையும் வரை காத்திருக்க வேண்டும்.\nஅதனுடன் ஏலக்காய் தூள் சேர்த்து சர்க்கரை சிரப்பை இறக்கி தனியாக வைத்து விடவும்\nஇப்பொழுது பிசைந்த மாவை கொஞ்சமாக எடுத்து சின்ன சின சின்ன பந்து மாதிரி உருட்ட வேண்டும்\nபிறகு பூரியை முக்கோண வடிவில் தேய்த்து எல்லா பக்கங்களையும் கவனமாக மூட வேண்டும். (சமோசா செய்வது மாதிரி)\nஇப்பொழுது கடாயில் எண்ணெய்யை சூடேற்றி அதில் ஒவ்வொரு பூரியாக பொன்னிறமாக மாறும் வரை பொரிக்க வேண்டும்\nஅந்த சுடச்சுட பூரியை சர்க்கரை பாகில் நனைத்து அப்படியே தட்டில் வைத்து பரிமாறவும்\nதுருவிய தேங்காயை அதில் மேல் தூவி அப்படியே சுவையுடன் அழகாக பரிமாறி சாப்பிடலாம்.\nசெட்டிநாடு ஸ்டைல் மூளை வறுவல்\nமும்பை ரோட்டுக்கடை மசாலா பாவ்\nசுவையான... சர்க்கரைவள்ளிக் கிழங்கு வறுவல்\nருசியான... தவா பன்னீர் மசாலா\nசோயா கீமா கோலா உருண்டை\nஐயர் வீட்டு பருப்பு ரசம்\nநுரையீரலில் இருக்கும் அழுக்கை வெளியேற்றணுமா இந்த உணவுகளை தினமும் சாப்பிடுங்க போதும்...\nநவராத்திரிக்கு பிறகு விஜயதசமி ஏன் கொண்டாடப்படுகிறது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107910204.90/wet/CC-MAIN-20201030093118-20201030123118-00678.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://venmurasudiscussions.blogspot.com/2015/02/blog-post_46.html", "date_download": "2020-10-30T11:16:09Z", "digest": "sha1:Q4BIOVV2M3GU2OPXUWU77PKMWXIDLFKV", "length": 18310, "nlines": 200, "source_domain": "venmurasudiscussions.blogspot.com", "title": "வெண்முரசு விவாதங்கள்: விலங்குகளின் பசியும், மனிதர்களின் ருசியும்(வெண்முகில் நகரம் அத்தியாயம் எட்டு)", "raw_content": "\nஜெயமோகன் தினமும் www.jeyamohan.in தளத்திலும் www.venmurasu.in தளத்திலும் எழுதிவரும் வெண்முரசு மகாபாரத நாவல் வரிசை குறித்த வாசகர்கடிதங்கள் மற்றும் விமர்சனங்கள்\nவிலங்குகளின் பசியும், மனிதர்களின் ருசியும்(வெண்முகில் நகரம் அத்தியாயம் எட்டு)\nபீமனைப் பற்றிப் பேசும்போது உடலையும் உணவையும் பேசாமல் இருக்க முடியுமா எட்டாவது அத்தியாயத்தில் உணவும், உணவினால் வரும் களைப்புமே முதன்மையாக இருந்தன. எப்படி சாப்பிட வேண்டும் என்பதை விலங்குகளிடமிருந்து கற்றுக்கொண்டதாக பீமன் குறிப்பிடுகிறான். வாழ்வதுவரை நாம் அவற்றிடமிருந்தே கற்றுக்கொள்ள வேண்டி இருக்கிறது என்றும் அதை நீட்டித்துக் கொள்ளலாம்.\nவிலங்குகள் பின்பற்றும் உணவு தொடர்பான நான்கு நெறிகளில் முதலாவது மிக முக்கியமானதாகப் படுகிறது. ’நமக்குக் கிடைத்திருக்கும் உணவு அரிதானது’ எனும் முதல் நெறியை இன்றுவரை மனிதர்களான நாம் புரிந்து கொண்டதேயில்லை. விலங்குகள் பசிக்கான உணவையே விரும்புகின்றன; மனிதர்களான நாமோ ருசிக்கான உணவையே நாடுகிறோம். பசியில்லாத பொழுதுகளில் விலங்குகள் விருப்ப உணவானாலும் தொடுவதில்லை; நாமோ கணக்குவழக்கின்றி உணவைப் பலவடிவங்களில் உள்ளே தள்ளிக் கொண்டிருக்கிறோம். நீங்கள்கூட தொப்பை போட்டுவிட்டது, வயதாகி விட்டது போன்ற காரணங்களுக்காகவே உணவு மாற்றத்தைக் கொண்டு வந்திருக்கிறீர்கள். ”அசைவமற்ற உணவை நீண்டநாள் தாங்க முடியாது” எனும் உங்கள் வாக்கியம் மிக அபத்தமானது. அசைவ உணவின் ருசிக்கு நீங்கள் எல்லை கடந்து மயங்கி இருக்கிறீர்கள். கொல்லாமை, புலால் மறுத்தல் என அடிப்படைவாதிகளைப் போல பிரச்சாரம் செய்யாமல் கேட்கிறேன். சமைக்காத அசைவ உணவை உங்களால் ரசித்துச் சாப்பிட முடியுமா சமையலின் வழியாக அது பெறும் ருசி வடிவத்திற்கே நீங்கள் மயங்கிக்கிடக்கிறீர்கள். பசிதான் இயற்கை; ருசி செயற்கை. நாமாக உருவாக்கிக்கொண்ட செயற்கைகளிலிருந்து நம்மால் விடுபட முடியும் என என்னால் சத்தியம் செய்ய இயலும்.\nஎன்னைப்பொறுத்தவரை மனிதர்களுக்கு மிகச்சிறந்த உணவென்பது சமைக்காத தேங்காயும், பழங்களும்தான். கொட்டைகளும், பழங்களுமே மனிதனுக்கான மிகச்சிறந்த உணவு என்பதைச் சமீபமாய் அறிவியலும் ஒப்புக்கொண்டிருக்கிறது. பச்சைத் தேங்காய் அற்புதமான உணவு. சமைக்கும்போதுதான் அது கொழுப்பாக மாறு��ிறது. கடந்த ஆறு மாதங்களாக இரவில் பழ உணவுகள்(அவ்வப்போது தேங்காயும் சேர்த்து) மட்டுமே எடுத்துக் கொள்கிறேன். முன்பைவிட என்னால் உற்சாகமாக இயங்க முடிகிறது. நம் மரபு உணவை மட்டுமே உணவாகச் சொல்லவில்லை என்பதைத் தெளிவாக அறிந்தவர் நீங்கள். உணவு என்பது மண்பூத்த்தை மட்டுமே கணக்கில் கொண்டதன்று; காற்று, நீர், நெருப்பு மற்றும் ஆகாயத்தையும் சேர்த்ததுதான். “கால்பங்கு உணவு(மண்), கால்பங்கு நீர், கால்பங்கு பசி(நெருப்பு), கால்பங்கு வெற்றிடம்(காற்று, ஆகாயம்)” எனபதே நம் மரபின் ஆகச்சிறந்த கொடை. நீங்கள் அதைப் பொருட்படுத்தாது டயட் எனச்சொல்லி நம்மைக் குழப்படிக்கும் தகவல்களில் சிக்கிக் கொள்கிறீரோ எனப் படுகிறது. நான் தெளிவாகவும் பகிரங்கமாகவும் சொல்கிறேன். வழிபாட்டில் முன்வைக்கப்படும் சடங்குகளில் பெரும்பான்மையானவை வாழ்வியலுக்கானவை; உடல், மனநலத்தை அறிவியலைப் போல ‘செயற்கையாக’ அணுகிக் குழப்பாமல் ‘இயற்கையாக’ அணுகுபவை. பகுத்தறிவின் வழியாக அதைத் தெளிவதே மெய்ப்பொருள் அறிதல் என்கிறேன் நான். இன்றைய மதவாதிகள் சொல்வதைக் கண்ணைமூடிக்கொண்டு நாம் நம்பிவிடப்போவதில்லை எனும் தெளிவோடுதான் வழிபாட்டைப் பேசிக்கொண்டிருக்கிறேன். ’செயற்கை’யான ‘சில்லறை விஷயங்களில்’ இருந்து நம்மைப் போன்றவர்கள் எளிதில் மீண்டுவிடலாம் என்பது என் கோணம். விரைவில் அசைவ உணவின் ‘ருசி’யிலிருந்து நீங்கள் விடுபட்டுவிடுவீர்கள் என்றும் நம்புகிறேன்.\n”உன் வாழ்க்கையில் நீ எதிரியையே அறியவில்லை மைந்தா. நிகரான எதிரியை அறியாதவன் தன்னை அறியாதவனே” எனும் குறுமுனி அகத்தியனின் கூற்று அற்புதமான சுடராகவே எனக்குள் ஒளிர்ந்தது. அவர் ‘ருசி’யையே எதிர்யாகச் சொன்னதாக நான் பார்க்கிறேன். ‘ருசி’யெனும் எதிரியை நாம் பெரும்பாலும் அறிந்திருப்பதில்லையோ வாழ்வு, காமம், உணவு எல்லாவற்றையும் சிக்கலுக்குள்ளாக்குவது ‘ருசி’யெனும் எதிரியே என்பது உறுதியான பார்வை. கந்தர்வன் குளத்தைக் கலக்குவதே தான் விடுதலை பெறும் வழி எனச் சொன்னபோதும் ‘ருசியின் மீதான் மோகம்’ என்பதையே குளமாகச் சொல்கின்றானோ என்றே எனக்குப் பட்டது.\nவெண்முரசு மகாபாரத நாவல் வரிசை குறித்த விவாதங்கள்\nஅறத்தராசின் இரு தட்டுகள்(வெண்முகில் நகரம் அத்தியாய...\nஅகந்தையால் சூழும் ஆணவ இருள்(வெண்முகில் நகரம் ���த்தி...\nஓட்டத்தை மறந்த குதிரைகள்(வெண்முகில் நகரம் அத்தியாய...\nசில தாய் மகன் உறவு\nசூதர்களின் துடித்தாளம்(வெண்முகில் நகரம் அத்தியாயம்...\nவெண்முரசு தகவல் திரட்டும் பணி\nவெண்முகில் நகரம்-9-என் கடன் பணிசெய்து கிடப்பது.\nகாமத்தீயின் முலைகள்(வெண்முகில் நகரம் அத்தியாயம் பத...\nநஞ்சின் சுவைகள் ((வெண்முகில் நகரம் அத்தியாயம் பத்து)\nவிண்மீன்கள் ஒளியில் வானமாகும் நதி (வெண்முகில் நகரம...\nவிலங்குகளின் பசியும், மனிதர்களின் ருசியும்(வெண்முக...\nபிடிகளின் பிடியில் மாட்டிக்கொண்ட களிறு (வெண்முகில்...\nமுளைக்கும் புதுத்தீயில் கிளைக்கும் புதியவன்\nதத்தளிப்பின் நல்லூழ் (வெண்முகில் நகரம் அத்தியாயம் ...\nமின்னலைப் போன்ற கிளர்ச்சிகள்(வெண்முகில் நகரம் அத்த...\nதருமன் - ஐந்து புள்ளிகள்\nஅறிவுள்ள நானும், உணர்வுள்ள ’நான்’களும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107910204.90/wet/CC-MAIN-20201030093118-20201030123118-00678.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.thehindubusinessline.com/tamil/tamil-news/%E0%AE%AE%E0%AF%81%E0%AE%95%E0%AF%87%E0%AE%B7%E0%AF%8D-%E0%AE%85%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%A9%E0%AE%BF-%E0%AE%86%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%95/article31038469.ece", "date_download": "2020-10-30T11:34:13Z", "digest": "sha1:AV3R53CLRL546IFW36NEE72HQFSBRPMD", "length": 14436, "nlines": 419, "source_domain": "www.thehindubusinessline.com", "title": "முகேஷ் அம்பானி ஆசியாவின் மிகப்பெரிய பணக்காரர் என்ற கிரீடத்தை சீனாவின் ஜாக் மா-விடம் இழக்கிறார் - The Hindu BusinessLine", "raw_content": "\nமுகேஷ் அம்பானி ஆசியாவின் மிகப்பெரிய பணக்காரர் என்ற கிரீடத்தை சீனாவின் ஜாக் மா-விடம் இழக்கிறார்\nஎண்ணெய் சந்தைகளில் சரிவு மற்றும் கொரோனா வைரஸ் பாதிப்பு ஆகியவை, ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் தலைவரின் நிகர மதிப்பிலிருந்து 5.8 பில்லியன் டாலர்களை குறைத்துவிட்டன\nபங்குச் சந்தைகளில் ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸின் பங்கு விலை நொறுங்கியதால் திங்களன்று 5.8 பில்லியன் டாலர் நிகர மதிப்பை இழந்த நிலையில், முகேஷ் அம்பானி ஆசியாவின் மிகப்பெரிய பணக்காரர் என்ற அந்தஸ்த்தை அலிபாபா நிறுவனர் ஜாக் மாவிடம் இழந்துள்ளார். கச்சா எண்ணெய் விலை பீப்பாய்க்கு 30 டாலருக்கு கீழ் குறைந்துவிட்டதால் ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸின் பங்கு விலையும் குறைந்தது.\nப்ளூம்பெர்க் பில்லியனர்கள் குறியீட்டின்படி, ஜாக் மாவின் நிகர மதிப்பு 44.8 பில்லியன் டாலராக உள்ளது, அதே நேரத்தில் இந்தியாவின் பணக்காரரான அம்பானியின் சொத்து 41.8 பில்லியன் டாலராக உள்ளது.\nஅமேசான் தலைமை நிர்வாக அதிகாரி ஜெஃப் பெ���ோஸ் திங்களன்று 5.6 பில்லியன் டாலர்களை இழந்த போதிலும் உலகின் பெரிய பணக்காரராகத் தொடர்கிறார்.\nஉலகளாவிய பங்குச் சந்தைகள் திங்களன்று மிகவும் ஆட்டம் கண்டன. இந்தியாவில், சென்செக்ஸ் திங்களன்று பிற்பகல் 2,326.35 புள்ளிகள் வீழ்ந்தது.\nநிஃப்டியும், டிசம்பர் 2018 க்குப் பிறகு முதல் முறையாக 10,500 புள்ளிகளுக்கு கீழே சரிந்தது. வெறும் 36 வர்த்தக நாட்களில், சென்செக்ஸ் ஜனவரி 20 அன்று 52 வார உயர்வான 42,273.87 புள்ளியிலிருந்து 52 வார குறைந்த 35,109.18 ஐ மார்ச் 9 அன்று எட்டியுள்ளது. இது 17 சதவீதம் வீழ்ச்சியாகும்.\nஒரே இரவில் உலகளாவிய கச்சா எண்ணெய் விலையில் 30 சதவிகித சரிவு மற்றும் கொரோனா வைரஸ் பற்றி மோசமான செய்திகள் ஆகியவை உலக பங்குச் சந்தை வீழ்ச்சியின் பின்னணியில் உள்ள இரண்டு காரணிகளாகும், இது திங்களன்று அம்பானியின் நிகர மதிப்பிலிருந்து 5.8 பில்லியன் டாலர்களைத் துடைத்தெறிந்தது.\nஇதன் மூலம், 2018 ஆம் ஆண்டின் நடுவில் ஆசியாவின் மிகப்பெரிய செல்வந்தர் என்ற அந்தஸ்தை இழந்த ஜாக் மா முதலிடத்தைப் பிடித்தார். அவர் மீண்டும் 44.5 பில்லியன் டாலர் செல்வத்துடன், அம்பானியை விட சுமார் 2.6 பில்லியன் டாலர் அதிகமாக பெற்றுள்ளார்.\nகச்சா எண்ணெய் வீழ்ச்சியினால் ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் மிக மோசமாக பாதிக்கப்பட்டது. இதன் பங்குகள் 13 சதவீதம் சரிந்தது, கிட்டத்தட்ட ஒரு தசாப்தத்தில் மிக உயர்ந்த வீழ்ச்சியாகும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107910204.90/wet/CC-MAIN-20201030093118-20201030123118-00678.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.66, "bucket": "all"}
+{"url": "http://dinasuvadu.com/sslc-and-hsc-exam-issue", "date_download": "2020-10-30T10:30:49Z", "digest": "sha1:FPATAJB6HB7OHSMXNUEAWAEQAU4P55N5", "length": 4038, "nlines": 37, "source_domain": "dinasuvadu.com", "title": "HOME", "raw_content": "\nதனித்தேர்வர்களுக்கான தேர்வுகள் இன்று தொடங்கியது...\nதனித்தேர்வர்களுக்கான தேர்வுகள் இன்று தொடங்கியது...\nதனித்தேர்வர்களுக்கான தேர்வுகள் இன்று தொடங்கியது...\n10 மற்றும் 12 ஆம் வகுப்பு தனித்தேர்வர்களுக்கான தேர்வு தமிழகம் முழுவதும் இன்று தொடங்குகிறது.\n10 மற்றும் 12ஆம் ஆண்டுக்கான பொதுத்தேர்வில் தோல்வியடைந்த பன்னிரெண்டாம் வகுப்பு மாணவர்களுக்கான தனித் தேர்வுகள் மற்றும் 10 ம் வகுப்பு மாணவர்களுக்கான தனித்தேர்வுகள் இன்று முதல் நடைபெற உள்ளன. 200க்கும் அதிகமான மையங்களில் நடைபெறும் இந்த தேர்வுகளில், சமூக இடைவெளியை பின்பற்றி தேர்வுகளை நடத்த ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. 10 ஆம் வகுப்புக்கு செப்டம்பர்-26 வரையும், 12 ஆம் வகுப்புக்கு செப்டம்பர் 28 ஆம் தேதி வரையும் தேர்வு நடக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.\nஹரியானாவில் ஆர்டி-பி.சி.ஆர் மற்றும் ஆன்டிஜென் கொரோனா சோதனைகளின் விலை குறைப்பு...\nதமிழகத்தில் 6 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு - வானிலை ஆய்வு மையம்..\n\"உங்கள் அனைவரையும் சந்திக்க ஆர்வமாக இருக்கிறேன்\" கபில்தேவ்..\n6 கோடி அல்லது 2 கோடி கொடு - தொழிலதிபர் மகனை கடத்தி வைத்துக்கொண்டு பேரம்பேசிய கும்பல்\nகொரோனா தடுப்பூசியை உலகளவில் வெளியிட தயாராகும் அமெரிக்கா நிறுவனம்.\nஆட்டுக்குத் தாடியும், மாநிலத்துக்கு ஆளுனர் பதவியும் தேவையில்லாதவை - ராமதாஸ்\n#Breaking : 7.5 % இடஒதுக்கீடு வழங்கும் சட்டத்துக்கு ஆளுநர் ஒப்புதல்\nஅர்ச்சனாவுடன் வாக்குவாதத்தில் ஈடுபடும் ஆரி\nநீங்க வாங்க ரஜினி எங்கள் ஆதரவு உங்களுக்குத்தான்\nஉத்தரபிரதேசத்தில் சிலிண்டர் வெடித்து காங்கிரஸ் தலைவர் உட்பட இரண்டு பேர் உயிரிழப்பு.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107910204.90/wet/CC-MAIN-20201030093118-20201030123118-00679.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://ta.m.wikipedia.org/wiki/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:MobileDiff/2727402", "date_download": "2020-10-30T11:34:32Z", "digest": "sha1:LVZBKRQBEAM2LKINIRHZTHNYVUDAMXEQ", "length": 5799, "nlines": 44, "source_domain": "ta.m.wikipedia.org", "title": "\"இந்தியாவின் விடுதலை நாள்\" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\n\"இந்தியாவின் விடுதலை நாள்\" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு\nஇந்தியாவின் விடுதலை நாள் (தொகு)\n10:46, 5 மே 2019 இல் நிலவும் திருத்தம்\n13 பைட்டுகள் சேர்க்கப்பட்டது , 1 ஆண்டிற்கு முன்\nதானியங்கி: தானியக்கமாய் உரை மாற்றம் (-The Hindu +தி இந்து)\n10:34, 8 செப்டம்பர் 2018 இல் நிலவும் திருத்தம் (தொகு)\nPrasathbairavan (பேச்சு | பங்களிப்புகள்)\nஅடையாளங்கள்: Visual edit கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசி வலைத்தளத்தில் செய்யப்பட்ட தொகுப்பு\n10:46, 5 மே 2019 இல் நிலவும் திருத்தம் (தொகு) (மீளமை)\nAswnBot (பேச்சு | பங்களிப்புகள்)\nசி (தானியங்கி: தானியக்கமாய் உரை மாற்றம் (-The Hindu +தி இந்து))\n[[File:Flaghappy.JPG|thumb|[[கூடலூர் (தேனி)|கூடலூர்]] என்.எஸ்.கே.பி.பள்ளியில் இந்திய விடுதலை நாள் விழாவில் ஒரு மாணவி தன் தோழிக்கு இந்திய தேசியக் கொடியின் அடையாள அட்டையை இணைக்கிறார்.]]\n[[File:இந்திய சுதந்திர தினம்.jpg|thumb|இந்திய சுதந்திர தினம்]]\n'''இந்திய விடுதலை நாள்''' ஒவ்வோர் ஆண்டும் [[ஆகஸ்ட் 15]] ம் தேதி கொண்டாடப்படுகிறது. 1947 ஆகஸ்ட் 15 ல் [[பிரித்தானியப் பேரரசு|பிரிட்டிஷ் ஆட்சியிலிருந்து]] விடுதலை அடைந்து தனி [[இந்திய ஒன்றியம்|விடுதலை நாடானதை]] குறிக்கும் இந்த நாள் அரசு விடுமுறையாகும். இந்த நாளில் நாடு முழுவதும் [[இந்திய தேசியக் கொடி|தேசியக்கொடி]] ஏற்றப்பட்டு மரியாதை செலுத்தப்படும்.[PTI (15 August 2013). [http://www.thehindu.com/news/national/manmohan-first-pm-outside-nehrugandhi-clan-to-hoist-flag-for-10th-time/article5025367.ece \"Manmohan first PM outside Nehru-Gandhi clan to hoist flag for 10th time\"]. ''[[Theதி Hinduஇந்து]]''. Retrieved 30 August 2013.]\nஇந்த நாளில் [[இந்தியப் பிரதமர்]] [[தில்லி]] [[செங்கோட்டை (டெல்லி கோட்டை )|செங்கோட்டையில்]] தேசியக்கொடி ஏற்றி நாட்டு மக்களுக்கு உரையாற்றுவார். அப்போது சுதந்திர போராட்ட தியாகிகள் நினைவுகூரப்பட்டு மரியாதை செலுத்தப்படுவர். பிரதமர் சென்ற ஆண்டு நாடு அடைந்த வளர்ச்சியையும், வரும் ஆண்டுக்கான குறிக்கோள்களையும் நாட்டு மக்களுக்கு அறிவிப்பார்.\nவேறுவகையாகக் குறிப்பிடப்பட்டிருந்தாலன்றி இவ்வுள்ளடக்கம் CC BY-SA 3.0 இல் கீழ் கிடைக்கும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107910204.90/wet/CC-MAIN-20201030093118-20201030123118-00679.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%AA%E0%AE%95%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AE%B0%E0%AF%8D", "date_download": "2020-10-30T12:15:27Z", "digest": "sha1:F5VINKL2MYF2M3AWGPLEP4JYEXOBJGS6", "length": 9643, "nlines": 173, "source_domain": "ta.wikipedia.org", "title": "பகுப்பு:தமிழர் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nஇப்பகுப்பில் உள்ள பக்கங்கள் பொருத்தமான துணைப்பகுப்புகளுக்குள் சேர்க்கப்பட வேண்டும்.\nஇப்பகுப்பு பெரிய அளவில் வளராமல் தவிர்க்க அடிக்கடி பராமரிப்பு தேவைப்படலாம். இப்பகுப்பு மிகச் சில, ஏதாவது இருந்தால், பக்கங்களையும், முக்கியமாக துணைப் பகுப்புகளையும் மட்டுமே கொண்டிருக்க வேண்டும்.\nஇப்பகுப்புக்குரிய முதன்மைக் கட்டுரை: தமிழர்.\nஇந்தப் பகுப்பில் மொத்தம் உள்ள 38 துணைப்பகுப்புகளில் பின்வரும் 38 துணைப்பகுப்புகள் இங்கு காட்டப்பட்டுள்ளன.\n► தமிழ் நபர்கள் (36 பகு, 27 பக்.)\n► தமிழர் அடையாளம் (2 பகு, 11 பக்.)\n► தமிழர் அமைப்புகள் (18 பகு, 28 பக்.)\n► தமிழர் அரசியல் (4 பகு, 2 பக்.)\n► தமிழர் அறிவியல் (10 பகு, 4 பக்.)\n► தமிழ் ஆவணவியல் (13 பகு, 1 பக்.)\n► உலக நாடுகளில் தமிழர் (19 பகு, 9 பக்.)\n► தமிழ் ஊடகவியல் (3 பகு)\n► தமிழ்க் கணிதம் (2 பகு, 9 பக்.)\n► தமிழ்க் கணிமை (15 பகு, 12 பக்.)\n► தமிழர் கல்வி (7 பகு, 3 பக்.)\n► தமிழர் கலைகள் (14 பகு, 1 பக்.)\n► தமிழர் சட்டங்கள் (2 பகு, 2 பக்.)\n► தமிழர் சமயங்கள் (6 ப��ு, 5 பக்.)\n► தமிழர் சமூக அறிவியல் (6 பகு, 1 பக்.)\n► தமிழ்ச் சமூகம் (13 பகு, 16 பக்.)\n► சித்த மருத்துவம் (3 பகு, 16 பக்.)\n► சித்தரியல் (8 பகு, 38 பக்.)\n► தமிழ் (42 பகு, 31 பக்.)\n► தமிழ்நாடு (37 பகு, 69 பக்.)\n► தமிழர் நிறுவனங்கள் (7 பக்.)\n► தமிழர் பண்பாடு (14 பகு, 69 பக்.)\n► தமிழியல் (9 பகு, 23 பக்.)\n► தமிழீழம் (27 பகு, 37 பக்.)\n► தமிழ் தொன்மவியல் (3 பகு, 22 பக்.)\n► தமிழர் நாட்டுப்புறவியல் (12 பகு, 30 பக்.)\n► தமிழர் நிகழ்வுகள் (2 பகு)\n► புலம்பெயர் தமிழர் (2 பகு)\n► தமிழர் பொருளாதாரம் (3 பகு, 20 பக்.)\n► தமிழர் போரியல் (2 பகு, 18 பக்.)\n► தமிழ் மகளிரியல் (3 பகு, 8 பக்.)\n► தமிழ்ச் சமூகத்தில் மனித உரிமைகள் (3 பகு, 2 பக்.)\n► தமிழர் மெய்யியல் (5 பகு, 19 பக்.)\n► தமிழர் வரலாறு (13 பகு, 35 பக்.)\n► தமிழர் வாழ்வியல் (7 பகு, 83 பக்.)\n► தமிழர் விருதுகள் (2 பகு, 5 பக்.)\n► தமிழர் விழாக்கள் (1 பகு, 30 பக்.)\n► தமிழர் விளையாட்டுகள் (5 பகு, 243 பக்.)\nஇந்தப்பகுப்பின் கீழ் உள்ள 4 பக்கங்களில் பின்வரும் 4 பக்கங்களும் உள்ளன.\nபுவியில் தமிழ் மக்களின் பரம்பல் அட்டவணை\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 30 சனவரி 2018, 07:57 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107910204.90/wet/CC-MAIN-20201030093118-20201030123118-00679.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://ta.wikisource.org/wiki/%E0%AE%A8%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D_%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%AF%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%9A%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0_%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B4%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D/%E0%AE%AF%E0%AF%82%E0%AE%A4%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D_%E0%AE%AA%E0%AF%8A%E0%AE%B1%E0%AE%BE%E0%AE%AE%E0%AF%88", "date_download": "2020-10-30T09:33:49Z", "digest": "sha1:POSLMF3HLJ7CQKNTS4J56YODPM3SKQP5", "length": 12204, "nlines": 90, "source_domain": "ta.wikisource.org", "title": "நபிகள் நாயகம்-சரித்திர நிகழ்ச்சிகள்/யூதர்களின் பொறாமை - விக்கிமூலம்", "raw_content": "நபிகள் நாயகம்-சரித்திர நிகழ்ச்சிகள்/யூதர்களின் பொறாமை\n< நபிகள் நாயகம்-சரித்திர நிகழ்ச்சிகள்\n←பெருமானார் அவர்களின் முத்திரைக் கடிதம்\n417087நபிகள் நாயகம்-சரித்திர நிகழ்ச்சிகள் — யூதர்களின் பொறாமை\nமதீனாவிலிருந்து இருநூறு மைல் தொலைவில் உள்ளது கைபர். அது செழிப்பான ஒரு பகுதி. அதனால் யூதர்கள் அங்கே சென்று கோட்டை கட்டிக் கொண்டு வாழ்ந்தனர். பனூ நலீர் கோத்திரத்தைச் சேர்ந்தோர் மதீனாவிலிருந்து வெளியேற்றப்பட்ட போது, அங்கே குடியேறினர் என்பதை முன்னர் படித்தோம். அப்பொழுது முத���், யூதர்களுக்கு கைபர் மிகவும் முக்கியமான இடமாக இருந்தது.\nமுஸ்லிம்களின் செல்வாக்கு, யூதர்களைப் பொறாமைப் படச் செய்தது.\nமுன்பு அகழ்ச் சண்டையைத் தூண்டியவர்கள் அங்கே இருந்த யூதர்களே.\nகைபரில் உள்ள யூதர்களுக்கு ஹுயையுப்னு அக்தப் என்பவர் தலைவராக இருந்தார். பனூ குறைலாச் சண்டையில் அவர் கொல்லப்பட்டார்.\nஅவருக்குப் பின் அபூராபி அஸ்லம் என்பவர் தலைமை வகித்தார். அவர் மிகுந்த செல்வாக்குள்ள வியாபாரி. அரபு நாட்டில் அதிக செல்வாக்குள்ள கத்பான் குடும்பத்துக்கும், கைபர் யூதர்களுக்கும் நெருங்கிய தொடர்பு இருந்தது. அந்த இரு கோத்திரத்தினரும் நட்புறவு உடன்படிக்கை செய்து கொண்டிருந்தார்கள்.\nஹிஜ்ரி 6-வது ஆண்டு, அபூராபி யூதர் தலைவர் கத்பான் கோத்திரத்தாரிடம் சென்று, அவர்களையும், அவர்களைச் சேர்ந்தவர்களையும் இஸ்லாத்துக்கு விரோதமாகச் சண்டை செய்யுமாறு தூண்டிவிட்டார். அவர்கள் மதீனாவைத் தாக்குவதற்குப் பெரிய படையைத் திரட்டித் தயாராகி விட்டார்கள்.\nஅப்பொழுது ரமலான் மாதம். யூதர் தலைவர் அபூராபி கைபர் கோட்டையில் தூங்கிக் கொண்டிருக்கையில், அன்ஸாரி ஒருவர் அங்கே போய், அவரைக் கொன்று விட்டார்.\nஅவருக்குப் பின், யாஸிர் என்பவர் தலைமைப் பதவியை ஏற்றார். யூதர்களையும், கத்பான் கூட்டத்தாரையும் இணைத்து, மதீனாவைத் தாக்குவதற்கு, அவரும் பெரும் படையைத் திரட்டினார்.\nஇச்செய்தியை அறிந்த பெருமானார் அவர்கள், யாஸிரை அழைத்து வருமாறு முப்பது பேரை அனுப்பி வைத்தார்கள். அவர்கள் போய் யாஸிரை அழைத்துக் கொண்டு திரும்பும் போது, யாஸிருக்கு ஏதோ சந்தேகம் தோன்றி, முஸ்லிம் ஒருவரின் வாளைக் கைப்பற்ற் முற்பட்டார். ஆனால் வீரரோ, குதிரையை விரைவாகச் செலுத்தினார். யாஸிர் அவரை வேகமாகப் பின் தொடர்ந்து வெட்ட முயன்றார். ஆனால், அந்த முஸ்லிம் யாஸிரை வெட்டவே, அவர் கீழே விழுந்தார். அப்பொழுது வெட்டிய முஸ்லிமையும் அவர் காயப்படுத்தி விட்டார்.\nஅதிலிருந்து முஸ்லிம்களுக்கும், யாஸிருடன் வந்த முப்பது யூதர்களுக்கும் சண்டை மூண்டது. யூதர்களிலே ஒருவர் மட்டுமே தப்பினார்.\nகைபரிலுள்ள யூதர்கள் குறைஷிகளையும், கத்பான் கூட்டத்தாரையும், முஸ்லிம்களுக்கு விரோதமாகச் சண்டை செய்யுமாறு தூண்டி விட்டுக் கொண்டிருந்தார்கள். அப்பொழுது, மதீனாவில் உள்ள முனாபிக்குகளும�� முஸ்லிம்களுடைய நிலைமையை பலவீனமாகக் காட்டி, யூதர்களுக்கு ஊக்கமூட்டி வந்தார்கள்.\nபெருமானார் அவர்கள், யூதர்களுடன் சமாதான உடன்படிக்கை செய்து கொள்ள விரும்பி, அப்துல்லாஹ் இப்னு ரவாஹாவை அவர்களிடம் அனுப்பினார்கள். ஆனால், இயல்பாகவே கல் நெஞ்சர்களான யூதர்கள் மேலும் சந்தேகம் கொள்ளத் தொடங்கினார்கள்.\nமுனாபிக்குகளின் தலைவர் அப்துல்லாஹ் இப்னு உபை, கைபரிலுள்ள யூதர்களுக்கு “முஹம்மது உங்களைத் தாக்கப் போவதாகத் தெரிகிறது. ஆனால், நீங்கள் அவருக்குப் பயப்படக் கூடாது. அவருடன் சேர்ந்திருப்போரின் எண்ணிக்கையோ மிகவும் குறைவு. தவிர, அவர்களிடத்தில் தகுந்த ஆயுதங்களும் இல்லை” என்ற செய்தியைச் சொல்லி அனுப்பினார்.\nஇச்செய்தியைக் கேட்டதும் யூதர்கள் சமாதான உடன்படிக்கை செய்துகொள்ள மறுத்துவிட்டனர்.\nஇப்பக்கம் கடைசியாக 7 ஆகத்து 2018, 15:00 மணிக்குத் தொகுக்கப்பட்டது.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107910204.90/wet/CC-MAIN-20201030093118-20201030123118-00679.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://tamil.samayam.com/latest-news/state-news/village-people-oppose-h-raja-visit-with-posters-near-cuddalore/articleshow/70935386.cms", "date_download": "2020-10-30T11:35:41Z", "digest": "sha1:7MZXSROGIKUDFFQHKS33SLRN2D52JSXT", "length": 13059, "nlines": 115, "source_domain": "tamil.samayam.com", "title": "Please enable javascript.", "raw_content": "h raja: ஹெச்.ராஜா அவர்களே ப்ளீஸ் வராதீங்க- ஒன்றுகூடிய கிராம மக்கள்- தெறிக்க விட்ட போஸ்டர்கள்\nவணக்கம், நீங்கள் IE11 பதிப்பில் உங்கள் சமயம் தமிழ் பக்கத்தை பார்க்கிறீர்கள். இந்த தளம் EDGE மற்றும் குரோம் பிரெளசர்களில் சிறப்பாக செயல்படுகிறது.\nஹெச்.ராஜா அவர்களே ப்ளீஸ் வராதீங்க- ஒன்றுகூடிய கிராம மக்கள்- தெறிக்க விட்ட போஸ்டர்கள்\nபாஜக மூத்த தலைவர் ஹெச்.ராஜா வருகைக்கு எதிர்ப்பு தெரிவித்து, அதிமுக மற்றும் திமுக இணைந்து போஸ்டர்கள் ஒட்டிய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.\nகடலூர் மாவட்டம் திட்டக்குடி அருகே அரியநாச்சி கிராமத்தில் பழமையான மாரியம்மன் கோயில் அமைந்துள்ளது. அங்கு சேதமடைந்துள்ள கட்டிடங்கள் சீரமைக்க ஊர் மக்கள் கூடி முடிவு செய்தனர். ஆனால் ஒரு பிரிவினர் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.\nஇதனால் கிராமத்தில் மோதல் ஏற்படும் சூழல் உண்டானது. இதுகுறித்து நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டு விசாரணை நடைபெற்று வருகிறது. இந்த சூழலில�� விநாயகர் சதுர்த்தியை ஒட்டி, அரியநாச்சி கிராமத்திற்கு பாஜக தேசிய செயலாளர் ஹெச்.ராஜா வருகை புரிய உள்ளதாக அறிவிக்கப்பட்டது.\nநன்றி... நான் தெலங்கானா கிளம்பறேன் - பாஜக தலைவர் பதவியை ராஜினாமா செய்த தமிழிசை\nஇதற்கு எதிர்ப்பு தெரிவித்து, ஊர் முழுவதும் ஏராளமான போஸ்டர்கள் ஒட்டப்பட்டுள்ளன. அதுவும் அதிமுக மற்றும் திமுகவினர் இணைந்து இப்படியொரு ஏற்பாட்டைச் செய்துள்ளனர். அந்த போஸ்டரில், எங்கள் கிராமத்தில் கோயில் விவகாரம் தொடர்பாக நீதிமன்றத்தில் வழக்கு விசாரணையில் இருக்கிறது.\nகாங்கிரஸ் குடும்பத்தில் ஒரு பாஜக தலைவர்- தமிழிசை கடந்து வந்த அரசியல் பாதை...\nஇந்நிலையில் ஹெச்.ராஜா வருவது கிராமத்தினர் இடையே மோதலை ஏற்படுத்தும். எனவே அவர் வரக் கூடாது என்று குறிப்பிட்டுள்ளனர். ஒருவேளை மீறி ஹெச்.ராஜா கிராமத்திற்கு வந்தால், போராட்டம் நடத்துவோம் என்று எச்சரித்துள்ளனர்.\nமீண்டும் துளிர் விடும் அமமுக கட்சி. 19 புதிய மாவட்டச் செயலாளர்களை நியமித்தார் டி.டி.வி\nஇதன் காரணமாக அரியநாச்சி கிராமத்தில் ஏராளமான போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர். இதையொட்டி அங்கு பரபரப்பான சூழல் நிலவுகிறது.\nTamil News App: உடனுக்குடன் உலக நிகழ்வுகளை உங்களது சமயம் தமிழ் ஆப்பில் நொடியில் பார்க்கலாம்\nமுக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு Samayam Tamil ஃபேஸ்புக் பக்கத்துடன் தொடர்ந்திருங்கள்\nஉங்கள் கருத்தை பதிவு செய்க\nRead More...: அதிகம் வாசித்தவை\nவர்த்தகம்குறைந்த முதலீடு- நிறைவான லாபம் பெற : ஆன்லைன் டிரேடிங்\nஅனைவருக்கும் மாதம் ரூ.3,000; தமிழக முதல்வர் சூப்பர் அறி...\nசசிகலா விடுதலை: டெல்லி கையெழுத்துக்காக காத்திருக்கும் க...\nஅடுத்த கட்ட பொது முடக்கம்: முதல்வர் நடத்தும் ஆலோசனை\nதமிழ்நாட்டில் அடுத்தகட்ட தளர்வு: எதற்கெல்லாம் அனுமதி தெ...\nநன்றி... நான் தெலங்கானா கிளம்பறேன் - பாஜக தலைவர் பதவியை ராஜினாமா செய்த தமிழிசை\nஇந்த தலைப்புகளில் செய்திகளை தேடவும்:\nசினிமா செய்திகள்உங்க சோலியை மட்டும் பாருங்க: கொந்தளித்த வனிதா\nவர்த்தகம்குறைந்த முதலீடு- நிறைவான லாபம் பெற : ஆன்லைன் டிரேடிங்\nஉலகம்கொரோனா தடுப்பூசிக்கு என்னதான் ஆச்சு\nவீடு பராமரிப்புவீட்டில் மசாலா தயாரிக்கிறீர்களா Samsung Microwave மூலம் நீனா குப்தா எவ்வாறு செய்கிறார் பாருங்கள்\nக்ரைம்பேராசிரியர் மீது பிரேமம், கல்லூரி மாணவி பலாத்காரம்..\nஇந்தியாபள்ளி, கல்லூரிகள் திறப்பு தேதி: அரசின் அதிகாரப்பூர்வ அறிவிப்பு\nவர்த்தகம்மோடி அரசின் தீபாவளி பரிசு... வங்கிக் கணக்கில் பணம்\nதிருநெல்வேலிபக்கவாதத்திற்குச் சிறப்புச் சிகிச்சை: அரசு மருத்துவமனை அசத்தல்...\nவர்த்தகம்வெளிநாட்டுப் பணம்: கொரோனாவால் இந்தியாவுக்கு பாதிப்பு\nபாலிவுட்படுக்கைக்கு வந்தால் படம், இல்லைனா நடைய கட்டுனு சொன்னாங்க: கமலின் 'ரீல்' மகள்\nடிரெண்டிங்இரண்டு கைகளிலும் எழுதுகிறார், வெவ்வேறு மொழிகள், வெவ்வேறு திசைகளில், இது வேற லெவல் டேலண்ட்\nடெக் நியூஸ்OnePlus 8T 2077 Special Edition விலை இவ்ளோதானா\nடிப்ஸ்கொரோனா வைரஸ் தாக்குதலில் இருந்து பைக்குகளை சுத்தம் செய்வது எப்படி..\nஆரோக்கியம்மாதவிடாய் உதிரப்போக்கு வாசனையை வைத்து உங்கள் உடலில் உள்ள பிரச்சினையை எப்படி கண்டுபிடிப்பது\nமாத ராசி பலன்நவம்பர் மாத ராசி பலன் 2020; உங்கள் ராசிக்கு அதிர்ஷ்டம் அடிக்கப்போகிறது\nமுக்கிய செய்திகளை உங்கள் மெயிலில் பெற்றிடுங்கள்..\nஓ... நீங்கள் ஆஃப்லைனில் இருப்பதாக தெரிகிறது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107910204.90/wet/CC-MAIN-20201030093118-20201030123118-00679.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://tamil.thesubeditor.com/news/cinema/23785-erida-new-movie-directed-by-vk-prakash.html", "date_download": "2020-10-30T11:34:48Z", "digest": "sha1:B6C75YK5PZ3GTOKHPIMOWBAOBK6JEHID", "length": 10314, "nlines": 82, "source_domain": "tamil.thesubeditor.com", "title": "காதலில் விழுந்த ஒரு பெண் கடவுளைப் பற்றிய கதை.. புதுசா ஒரு சினிமா.. | Erida New Movie directed by VK.Prakash - The Subeditor Tamil", "raw_content": "\nசெய்திகள் தமிழகம் இந்தியா சினிமா டெக்னாலஜி ஹெல்த் சமையல் குறிப்புகள் போட்டோ ஆல்பம்\nகாதலில் விழுந்த ஒரு பெண் கடவுளைப் பற்றிய கதை.. புதுசா ஒரு சினிமா..\nஒரு சில படத்தின் பெயர்களே, இது எதைப் பற்றிய படம் என்று நம்மை யோசிக்க வைக்கும். அந்தப் படத்தின் போஸ்டர்கள் வித்தியாசமாக அமைந்துவிட்டால், ஏதோ புதிதாகச் சொல்லவுள்ளார்கள் என்று நம்மை இன்னும் ஆர்வம் கொள்ள வைக்கும். அப்படி சமூக வலைத்தளத்தில் சமீபமாக ட்ரெண்டாகிக் கொண்டிருக்கும் போஸ்டர் தான் 'எறிடா'. எதற்கு இந்த தலைப்பு, என்ன சொல்ல வருகிறார்கள் என்ற ஆர்வமே இதற்குக் காரணமாக அமைந்திருக்கிறது.\nமலையாளம் உள்ளிட்ட பல மொழிகளில் வெற்றிப் படங்களை இயக்கிய வி.கே. பிரகாஷ், 'ஏறிடா' படத்தின் மூலம் தமிழில் வெற்றி இயக்குநராக அறிமுகமாகவுள்ளார். அரோமா சினிமாஸ், குட் கம்பெனி மற்றும் ட்ரெண்ட்ஸ் ஆட்பிலிம் மேக���கர்ஸ் ஆகிய நிறுவனங்கள் இணைந்து 'ஏறிடா' படத்தை பிரம்மாண்டமாக தயாரித்து வருகிறார்கள்.\nசம்யுக்தா மேனன், நாசர், கிஷோர், நிழல்கள் ரவி உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார்கள். இதன் படப்பிடிப்பு பெங்களூருவில் நடைபெற்று வருகிறது. சுமார் 55 நாட்களுக்குள் ஒட்டு மொத்த படத்தையும் முடிக்கப் படக்குழு திட்டமிட்டுள்ளது. கிரேக்க மொழியில் உள்ள வார்த்தை தான் 'எறிடா'. இதற்கு \"காதலில் விழுந்த ஒரு பெண் கடவுளைப் பற்றிய கதை\" என்று அர்த்தம். அடுத்த காட்சி என்ன என்பதை யூகிக்க முடியாத வகையில் ஒரு சஸ்பென்ஸ் த்ரில்லராக இந்தப் படம் உருவாகிறது. இதன் மூலம் பார்வையாளர்களுக்கு ஒரு வித்தியாசமான த்ரில்லர் கதை தயாராகி வருகிறது என உறுதியாக நம்பலாம். 2021-ம் ஆண்டு வெளியீட்டுக்காக இந்தப் படம் தயாராகி வருகிறது.\n'எறிடா' படத்தைக் கதை, திரைக்கதை, இயக்குகிறார் வி.கே.பிரகாஷ்.\nஅஜி மிடாயில், அரோமா பாபு தயாரிக்கின்றனர். வசனம் ஒய்.வி.ராஜேஷ்வசனம் எழுதுகிறார். எஸ்.லோகநாதன் ஒளிப் பதிவு செய்கிறார். சுரேஷ் அர்ஸ் எடிட்டிங் செய்கிறார். அபிஜித் ஸைலநாத் இசை அமைக்கிறார். அஜய் மன்காட் அரங்கம் அமைக்கிறார். லிஜி ப்ரேமன் ஆடை வடிவமைக்கிறார்.\nமீண்டும் மலையாளத்திற்கு செல்லும் விஜய் சேதுபதி\nஷூட்டிங்கில் கட்டிப்பிடிக்க முடியவில்லையே.. நடிகர், நடிகைகள் புதுமை அனுபவம்..\nபோதைப் பொருள் விவகாரம் சிக்கலில் மலையாள சினிமா உலகம்.\nநடிகை பலாத்கார வழக்கு நீதிமன்றத்தில் நடிகைக்கு எதிராக நடந்த கொடுமை\nகாஜல் அகர்வால் திருமணம் முடிந்தது.. உறவினர்கள், தோழிகள் வாழ்த்து..\nபிக்பாஸ் நடிகைக்கு ரகசிய திருமண ஏற்பாடு..\nஎச்சரிக்கை விடுத்த இயக்குனர் நடிக்க தயாரான உலக நாயகன்..\nஹன்ஷிகா 50வது படத்தில் நடித்த 2 பிரபல நடிகர்கள்..\nஎதிர்ப்பு கிளம்பிய படப்பிடிப்புக்கு வரும் நடிகைக்கு பாதுகாப்பு.. ஸ்டுடியோவிலேயே 1 மாதம் தங்க ஏற்பாடு..\nபிரபல வாரிசு நடிகர் மகன் மீண்டும் வர ஒரு வாய்ப்பு.. அடல்ட் படத்தில் நடித்து பெயரை கெடுத்தவர்..\nஐசியுவில் இருக்கும் பிரபல நடிகர் உடல்நிலை நடிகை மனைவி பரபரப்பு தகவல்..\nநடிகை கீர்த்தி சுரேஷுக்கு பெரும் சிக்கல்.. ரசிகர்கள் எச்சரிக்கை..\nஉன் மனைவியை 14 நாட்கள் தா... எல்லை மீறும் ஸ்டோக்ஸ், சாமுவேல்ஸ் சண்டை\nபஞ்சரத்தினங்களில் 3 சகோதரிகளுக்கு குருவாயூர் கோவிலில் இன்று திருமணம் நடந்தது...\nபிறந்த நாளில் நடிகருக்கு காதலை உணர்த்திய நடிகை.. குடும்ப எதிர்ப்பால் திருமணம் செய்யவில்லை\nஒரே பிரசவத்தில் பிறந்த ஐந்து பேருக்கு ஒரே நாளில் திருமணம்...\nமழையில் கரைந்துபோகும் தங்கத்தின் விலை இன்றைய தங்கத்தின் விலை 23-10-2020\nரூ.36000 வரை தங்கத்தின் விலை குறைய வாய்ப்புண்டு தொடர்ந்து சரியும் தங்கத்தின் விலை தொடர்ந்து சரியும் தங்கத்தின் விலைஇன்றைய தங்கத்தின் விலை 26-10-2020\nதொடர்ந்து சரியும் தங்கத்தின் விலைஇன்றைய தங்கத்தின் விலை 24-10-2020\nஜேம்ஸ் பாண்டுக்கே இந்த கதியா\nகொரோனா பாதித்த பிரபல நடிகர் பலி..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107910204.90/wet/CC-MAIN-20201030093118-20201030123118-00679.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.dinamani.com/india/2020/jul/28/ayodhya-ram-temple-bhoomi-puja-district-administration-control-over-the-media-3442561.html", "date_download": "2020-10-30T10:15:03Z", "digest": "sha1:R3LSLTXSNC7TOAZ6M2J6RSIITAIL2XST", "length": 11763, "nlines": 144, "source_domain": "www.dinamani.com", "title": "Enable Javscript for better performance", "raw_content": "அயோத்தி ராமா் கோயில் பூமி பூஜை: ஊடகங்களுக்கு கட்டுப்பாடு- Dinamani\nதமிழ் மொழித் திருவிழா 2019\nஉலக தண்ணீர் நாள் சிறப்புப் பக்கம்\nஎன்ன படிக்கலாம் என்ன பார்க்கலாம்\nதொழில் மலர் - 2019\nமகளிர் தின சிறப்புப் பக்கம்\nகாதலர் தின சிறப்புப் பக்கம்\n23 அக்டோபர் 2020 வெள்ளிக்கிழமை 12:43:37 PM\nஅயோத்தி ராமா் கோயில் பூமி பூஜை: ஊடகங்களுக்கு கட்டுப்பாடு\nஉத்தர பிரதேச மாநிலம், அயோத்தியில் நடைபெறவுள்ள ராமா் கோயில் பூமி பூஜை நிகழ்ச்சியை ஒளிபரப்ப செய்தி சேனல்கள் முன்கூட்டியே அனுமதி பெற வேண்டும் என்று அந்த மாவட்ட நிா்வாகம் நிபந்தனை விதித்துள்ளது.\nமேலும் அன்றைய தினம் அயோத்தியில் இருந்து ஒளிபரப்பப்படும் செய்திச் சேனலில், அயோத்தி நிலத்தகராறு தொடா்பான வழக்கை தொடுத்துள்ளவா்கள் எந்தவொரு விவாதத்திலும் பங்கேற்கக் கூடாது என்றும் கட்டுப்பாடு விதித்துள்ளது.\nஇதுகுறித்து அந்த மாவட்ட நிா்வாகம் விடுத்துள்ள அறிவிப்பில் மேலும் கூறியிருப்பதாவது:\nராமா் கோயில் பூமி பூஜை நடைபெற உள்ள ஆகஸ்ட் 5-ஆம் தேதி தொலைக்காட்சி சேனல்கள் அயோத்தி தொடா்பான விவாதங்களை தவிா்க்க வேண்டும். எந்த ஒரு நபருக்கோ, மதத்துக்கோ எதிராக கருத்துக்களை தெரிவிக்கக்கூடாது. அத்துடன், பூமி பூஜை நிகழ்வை ஒளிபரப்ப முன் அனுமதி பெற வேண்டும். அயோத்தி தொடா்பாக ஏதேனும் நிகழ்ச்சிகளை ஒளிபரப்ப திட்டமிட்டால் அதுதொடா்பாக அதிகாரிகளிடம் முன்கூட்டியே தெரிவிக்க வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.\nஇதுகுறித்து மாநில தகவல் ஒளிபரப்புத்துறை இணை இயக்குநா் முரளிதா் சிங் பிடிஐ செய்தியாளரிடம் கூறியதாவது:\nசெய்தி சேனல்கள் அயோத்தி பூமி பூஜையை நேரலை செய்ய மாஜிஸ்திரேட்டிடம் இருந்து முன் அனுமதி பெற வேண்டும். அவா்களுக்கான குறைந்த எண்ணிக்கையிலான குழு உறுப்பினா்கள் அனுமதிக்கப்படுவாா்கள். எந்தவொரு பொது அல்லது பாா்வையாளா்களும் ஒளிபரப்பு அல்லது பதிவு செய்யும் பகுதிகளில் கலந்து கொள்ள அனுமதிக்கப்பட மாட்டாா்கள்.\nஇந்த நிகழ்ச்சியில் ஒரு மாஜிஸ்திரேட் மற்றும் காவல்துறையினா் நிறுத்தப்படுவாா்கள். ஒளிபரப்பு குழு உறுப்பினா்கள் மற்றும் செய்தி சேனல் ஊழியா்கள் கொவைட்-19க்கான நெறிமுறைகளை கண்டிப்பாக பின்பற்ற வேண்டும் என்று சிங் தெரிவித்தாா்.\n1 குவின்டால் வெள்ளி செங்கற்கள்: இந்நிலையில், ‘பூமி பூஜைக்கு வெள்ளி செங்கல்லை தானம் செய்ய வேண்டாம்’ என்று ராம ஜென்மபூமி தீா்த்த ஷேத்ர அறக்கட்டளை கேட்டுக் கொண்டபோதும், இதுவரை 1 குவின்டால் வெள்ளி செங்கற்களை பக்தா்கள் அளித்துள்ளனா். பக்தா்கள் நன்கொடை அளிக்க விரும்பினால் வங்கி வைப்பு மூலம் பணத்தை நன்கொடையாக அளிக்குமாறு அறக்கட்டளையின் செயலா் சம்பத் ராய் தெரிவித்தாா்.\nதினமணி டெலிகிராம் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்\nஅருள்மிகு ஸ்ரீ கன்னியம்மன் ஆலயம் - நவராத்திரி புகைப்படங்கள்\nவிஜயதசமியில் வித்யாரம்பம் - புகைப்படங்கள்\nநவராத்திரி திருவிழா - புகைப்படங்கள்\nநவராத்திரி வாழ்த்துகள் தெரிவித்த திரைப் பிரபலங்கள்\nசின்னத்திரை நடிகை ரச்சிதா மகாலட்சுமி\nகளைகட்டிய ஆயுத பூஜை கொண்டாட்டம் - புகைப்படங்கள்\n'வானம் என்ன அவிங்க அப்பன் வீட்டு சொத்தா..' மிரட்டும் சூரரைப் போற்று டிரெய்லர்\nமிஸ் இந்தியா - டிரைலர்\nஅச்சம் மடம் நாணம் பயிர்ப்பு\nலட்சுமி பாம் படத்தின் டிரைலர்\nஒரு மனம் நிற்க சொல்லுதே\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107910204.90/wet/CC-MAIN-20201030093118-20201030123118-00679.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.vidhai2virutcham.com/2012/11/02/%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%9C%E0%AE%BF%E0%AE%B5%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%BE%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF-%E0%AE%95%E0%AF%8A%E0%AE%B2%E0%AF%88-%E0%AE%B5%E0%AE%B4%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95/", "date_download": "2020-10-30T11:22:13Z", "digest": "sha1:WWAIJE23IN3IJ6PRNKVVBFPADNAGFEYV", "length": 26220, "nlines": 153, "source_domain": "www.vidhai2virutcham.com", "title": "ராஜிவ் காந்தி கொலை வழக்கில் அதிரடி திருப்பம் – விதை2விருட்சம்", "raw_content": "Friday, October 30அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட\nஉரத்த சிந்தனை மாத இதழ்\nராஜிவ் காந்தி கொலை வழக்கில் அதிரடி திருப்பம்\nதற்போது கிளம்பிய திடீர் பரபரப்பு: ராஜிவ் கொலை நடந்த ஸ்பாட் டில் எடுக்கப்பட்ட வீடியோ யாரிடம்\nமுன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை தொடர்பான முக்கிய வீடியோ ஆதாரத்தை மத்திய உளவுத்துறை முன் னாள் தலைவர் எம் .கே. நாராயணன் மறைத்து விட்டதாக, கூறப்பட்டுள்ள பரபரப்பான குற்றச்சாட்டை, சி.பி.ஐ. மறுத்துள்ளது.\nமறைந்த பிரதமர் ராஜிவ்காந்தி கொ லை விசாரணையில் ஈடுபட்ட விசார ணை அதிகாரிகளில் ஒருவரான ரகோ த்தமன் எழுதி வெளி யிட்டுள்ள Cons piracy to kill Rajiv Gandhi – From CBI Files என்ற புத்தகத்தில், தெரி விக்கப்பட்ட குற்றச்சாட்டே தற்போது பரபரப்பை ஏற்படுத்தி யுள்ளது. இந்த வீடியோ விவகாரம் கொஞ்சம் குழப்பமா னது.\nகொலை நடந்த தினத்தன்று அந்த ஸ்பா ட்டில் வீடியோ எடுக்கப்பட்டது. இந்த வீடியோவை ஒருகட்டத்தில் விசார ணை அதிகாரிகள் பார்த்திருக்கிறார்க ள். அதன்பின் வீடியோ மாயமாக மறை ந்துவிட்டது. ரகோத்தமன்கூறும் குற்றச் சாட்டு என்னவெ ன்றால் இந்தவீடியோ , அந்த நாட்களில் ஐ.பி. (Intelligence Bureau) தலைவராக இருந்த எம். கே.நாராயணன் வசம் இருந்தது என்பதே.\nஅவரிடம் இருந்த வீடியோ, எப்படி மாயமாக மறைந்திருக்க முடியும் என்ற சந்தேகத்தை எழுப்பியுள்ளார் ரகோத் தமன்.\nஇதை மறுத்துள்ளது சி.பி.ஐ. “ராஜிவ் கொ லை வழக்கு புலனாய்வின் போது, சி.பி.ஐ. அற்புதமான முறையில் புலனாய்வு செய்தது. (சொல்பவர், சி.பி.ஐ. அதிகாரி) இந்த புலனாய்வை சுப்ரீம் கோர்ட்டே பாராட்டியுள்ளது. எந் த விதமான தடயமும், எங்கும் மறைக்கப்படவில்லை” என்று மொட்\nடையாக மறுப்பு தெரிவிக்கப்பட்டு ள்ளது.\nஅதாவது, குறிப்பிட்ட வீடியோவுக் கு என்ன நடந்தது என்ற விளக்கம்,\nஇங்கு குறிப்பிடப்படும் எம்.கே.நா ராயணன், தற்போது மேற்கு வங்க கவர்னராக உள்ளார். அவரிடம் கருத்து கேட்கலாம் என கொல்கத்தா ராஜ்பவன் அதிகாரிகளை தொ டர்புகொண்டபோது, கவர்னர் ஆஸ்திரேலியா சென்றிருக்கிறார். அவர் திரும்பி வந்தபின் தொடர்பு கொள்ளுங்கள் என்ற பதிலே வரு\nசில மீடியாக்களில் வெளியானது போல உளவுத் துறையால் எடுக்கப்பட்ட வீடி யோ அல்ல இந்த வீடி யோ. லோக்கல் காங்கிரஸ்காரர்களின் ஏற்பாட்டில், ப���பு என்ற வீடியோகிராபர் எடுத்த வீடியோ அது. கொ லை நடந்த தினத்தன்னு, அந்த கூட்டத்தில் நட ந்த பல விஷயங்கள் அதில் பதிவாகியிருந்தது, மனித வெடி குண்டாக வெடித்த தனு, சிவராசன் ஆகியோர் இருந்த காட்சிகள் உட் பட\nகொலை நடந்தபின் பாபு, அதே தினத்தில் இந்த வீடியோ கேசட்டை பூந்தமல்லி போலீஸ் ஸ்டேஷன்வரை கொண்டு போயிருக்கிறார். ஆனால், ஏனோ கொடுக்கவில்லை. மறுநாள், வீடியோ நிறுவன உரி\nமையாளரின் கைகளில் கொடுத்திரு க்கிறார். அதன்பின் வீடியோ, உடனே விசாரணை தொடங்கிய தமிழக அரசின், சி.பி.சி.ஐ.டி. கைக்கு சென்ற து. அங்கிருந்து, மத்திய உளவுத்து றைக்கு கை மாறியது.\nஇந்த விவகாரம், கொஞ்சம் ட்ரிக்கி யானது. ராஜிவ் காந்தி கொலை யின் தீர்க்கப்படாத மர்மங்களில் ஒன்று, இந்த வீடியோ கேசட் மாயம் இதை ரகோத்தமன், இப்போது கிளப்பியுள் ளார். அடுத்து வரும் நாட்களில் இந்த விவகாரம் பரபரப்பாக அடிபடப்போகிறது.\n, திருப்பம், ராஜிவ், ராஜிவ் காந்தி, ராஜிவ் காந்தி கொலை வழக்கில் அதிரடி திருப்பம், ராஜிவ் கொலை, வழக்கில், வழக்கில் அதிரடி திருப்பம்\nPrevஎலும்பு நோய்களில் இருந்து தப்பிக்க . . .\nNextதரைதட்டிய கப்பல் -எழுந்துள்ள கேள்விகள்…: \nசங்கு – அரிய தகவல்\nCategories Select Category HMS (2) Training (1) Uncategorized (32) அதிசயங்கள் – Wonders (581) அதிர வைக்கும் காட்சிகளும் – பதற வைக்கும் செய்திகளும் (779) அரசியல் (162) அழகு குறிப்பு (703) ஆசிரியர் பக்கம் (287) “ஆவிகள் இல்லையடி பாப்பா” (1) “எழுவதும் வீழ்வதும் பெற்றோர்களின் கையிலே” (1) “எழுவதும் வீழ்வதும் பெற்றோர்களின் கையிலே” (1) “சென்னையில் ஒரு நாள் . . . .” (1) “சென்னையில் ஒரு நாள் . . . .” (1) “பாலியல் கல்வியின் அவசியமும் முக்கியத்துவமும்” (1) தலைநிமிர்ந்த திருவள்ளுவர் தலை குனியலாமா” (1) “பாலியல் கல்வியின் அவசியமும் முக்கியத்துவமும்” (1) தலைநிமிர்ந்த திருவள்ளுவர் தலை குனியலாமா (1) நோட்டா (NOTA) ஜெயித்தால் . . . (1) பாரதி காணாத புதுமைப்பெண்கள் (1) பெயர் வைக்க பாடலாசிரியரின் அனுமதி வேண்டும் (1) ஆன்மிகம் (1,021) பகவத் கீதை (முழுத் தொகுப்பு) (3) ஆன்மீக பாடல்கள் (14) இசை (கர்நாடக இசை) (18) ராக மழை (8) இணையதள முகவரிகள் (6) இதழ்கள் (216) உரத்த சிந்தனை (182) சட்டத்தமிழ் (1) சத்தியபூமி (2) தமிழ்ப்பணி (1) புது வரவு (1) விதைவிருட்சம் (1) ஸ்ரீ முருக விஜயம் (4) இவரைப் பற்றி சில வரிகள்… (1) உங்கள் இடம் (1) உங்கள் தமிழறிவுக்கு ஒரு சவால் (1) நோட்டா (NOTA) ஜெயி��்தால் . . . (1) பாரதி காணாத புதுமைப்பெண்கள் (1) பெயர் வைக்க பாடலாசிரியரின் அனுமதி வேண்டும் (1) ஆன்மிகம் (1,021) பகவத் கீதை (முழுத் தொகுப்பு) (3) ஆன்மீக பாடல்கள் (14) இசை (கர்நாடக இசை) (18) ராக மழை (8) இணையதள முகவரிகள் (6) இதழ்கள் (216) உரத்த சிந்தனை (182) சட்டத்தமிழ் (1) சத்தியபூமி (2) தமிழ்ப்பணி (1) புது வரவு (1) விதைவிருட்சம் (1) ஸ்ரீ முருக விஜயம் (4) இவரைப் பற்றி சில வரிகள்… (1) உங்கள் இடம் (1) உங்கள் தமிழறிவுக்கு ஒரு சவால் (27) உடற்பயிற்சி செய்ய (54) உடலுறவு (1) உடை உடுத்துதல் (61) உரத்த சிந்தனை மாத இதழ் (2) எந்திரவியல் (7) கடி வேண்டுமா (27) உடற்பயிற்சி செய்ய (54) உடலுறவு (1) உடை உடுத்துதல் (61) உரத்த சிந்தனை மாத இதழ் (2) எந்திரவியல் (7) கடி வேண்டுமா (10) கட்டுரைகள் (51) கணிணி & கைப்பேசி – தொழில் நுட்பங்கள் (63) கணிணி & கைப்பேசி – தொழில் நுட்பங்கள் (9) கணிணி தளம் (740) கதை (55) நீதிக்கதைகள் (28) கலைகள் (36) கல்வி (332) அறிவியல் ஆயிரம் (19) ஆரம்பக் கல்வி (32) தேர்வு முடிவுகள் (7) கல்வெட்டு (254) காமசூத்திரம் (131) கார்ட்டூன்கள் (21) குறுந்தகவல் (SMS) (9) கைபேசி (Cell) (411) கொஞ்சம் யோசிங்கப்பா (10) கட்டுரைகள் (51) கணிணி & கைப்பேசி – தொழில் நுட்பங்கள் (63) கணிணி & கைப்பேசி – தொழில் நுட்பங்கள் (9) கணிணி தளம் (740) கதை (55) நீதிக்கதைகள் (28) கலைகள் (36) கல்வி (332) அறிவியல் ஆயிரம் (19) ஆரம்பக் கல்வி (32) தேர்வு முடிவுகள் (7) கல்வெட்டு (254) காமசூத்திரம் (131) கார்ட்டூன்கள் (21) குறுந்தகவல் (SMS) (9) கைபேசி (Cell) (411) கொஞ்சம் யோசிங்கப்பா (46) கோரிக்கைகளும் – வேண்டுகோள்களும் (12) சட்டவிதிகள் (290) குற்றங்களும் (18) சட்டத்தினால் ஏற்பட்ட பாதிப்புகள் (9) சட்டத்தில் உள்ள குறைபாடுகள் (11) சட்டம் & நீதிமன்ற செய்திகள் (63) புலனாய்வு (1) சமையல் குறிப்புகள் – Cooking Tips (487) உணவுப் பொருட்களில் உள்ள சத்துக்கள் (6) சரித்திர நாயகர்கள் விட்டுச் சென்று வித்தான முத்துக்கள் (10) சிந்தனைகள் (427) பழமொழிகள் (2) வாழ்வியல் விதைகள் (76) சினிமா செய்திகள் (1,802) என்னைக் கவர்ந்த திரைக்காட்சிகள் (2) சினிமா (33) சினிமா காட்சிகள் (26) படங்கள் (58) சின்னத்திரை செய்திகள் (2,159) தொலைக்காட்சி நிகழ்ச்சிகள் (1,915) V2V TV (13) குறும்படங்கள் (23) பொருள் புதைந்த பாடல்கள்- வீடியோ & ஆடியோ (28) மழலைகளுக்காக (2) மேடை நாடகங்கள் (2) சிறுகதை (21) சுனாமி- ஓரு பார்வை (5) சுற்றுலா (38) செயல்முறைகள் (66) செய்திகள் (3,448) அத்துமீறல்களும் (1) காணாமல் போன(தை)வரை பற்றிய அறிவிப்பு (2) கோரிக்கைகளும் (1) ஜோதிடம் (96) புத்தாண்டு இராசி பலன்கள் – 2015 (1) ராகு கேது பெயர்ச்சி 2017 (1) தங்க நகை (42) தந்தை பெரியார் (11) தனித்திறன் மேடை (3) தமிழுக்கு பெருமை சேர்த்த நூல்கள் & படைப்புக்கள் (9) தமிழ் அறிவோம் (1) தமிழ்ப்புதையல் (7) தற்காப்பு கலைகள் (5) தலையங்கம் (1) தலைவர்களின் வாழ்க்கை குறிப்பு (6) தியானம் (5) திருமண சடங்குகள் (18) திருமணத் தகவல் மையம் (12) திரை வசனங்கள் (5) திரை விமர்சனம் (26) தெரிந்து கொள்ளுங்கள் – Learn more (7,638) அலகீடு மாற்றி (Unit Converter) (2) கண்டுபிடிப்புக்களும் ஆய்வுகளும் (22) கேள்விகளும் பதில்களும் (1) நாட்குறிப்பேடு (41) விடைகானா வினாக்களும் – வினா இல்லா விடைகளும் (2) ஹலோ பிரதர் (64) தேர்தல் செய்திகள் (101) நகைச்சுவை (166) நமது இந்தியா (34) நினைவலைகள் (4) நேர்காணல்கள் (88) சிறப்பு நேர்காணல்கள் (1) பகுத்தறிவு (65) படம் சொல்லும் செய்தி (37) படைப்புகள் (3) மரபுக் கவிதைகள் (1) பார்வையாளர்கள் கவனத்திற்கு (26) பாலியல் மருத்துவம் – Sexual Medical (18+Years) (1,903) பிரபலங்கள் ஆற்றிய உரைகளும்- சொற்பொழிவுகளும் (145) பிராணிகள் & பறவைகள் (288) பிற இதழ்களிலிருந்து (22) புதிர்கள் (4) புதுக்கவிதைகள் (43) புத்தகம் (4) புலன் விசாரணைகளும் (12) பொதுத்தேர்வு மாதிரிவினாத்தாள் (5) 10 ஆம் வகுப்பு பொதுத்தேர்வு மாதிரி வினாத்தாள் (2) 12 ஆம் வகுப்பு பொதுத்தேர்வு மாதிரி வினாத்தாள் (2) மருத்துவம் (2,406) அறுவை சிகிச்சைகள் (நேரடி காட்சிகளுடன்) (36) குழந்தை வளர்ப்பு (38) நேரடி காட்சி (விளக்கங்களுடன்) (39) பரிசோதனைகள் (21) முதலுதவிகள் (18) மறைக்கப்பட்ட சரித்திரங்கள் – வஞ்சிக்கப்பட்ட மாவீரர்கள் (11) மலரும் நினைவுகள் (22) மலர்களின் மகிமை (5) முதலிரவு (1) மேஜிக் காட்சிகள் (10) யோகாசனம் (19) வரலாறு படைத்தோரின் வரலாறு (23) வரலாற்று சுவடுகள் (175) வரி விதிப்புக்களும் – வரிச்சலுகைகளும் (29) வர்த்தகம் (585) வணிகம் (10) வாகனம் (175) வாக்களி (Poll) (13) வானிலை (22) வி தை (32) வி2வி (250) விண்வெளி (99) விதை2விருட்சம் (எனது) பொன்மொழிகள் (2) விளம்பர விமர்சனம் (7) விளையாட்டு செய்திகள் – Sports (104) விழிப்புணர்வு (2,621) வீடியோ (6) வீட்டு மனைகள் (72) வேலைவாய்ப்பு – சுயதொழில் (137) வேளாண்மை (97)\nB. S. Kandasamy raja on பிரம்மதேவனின் பிறப்பு குறித்த (பிரம்ம) ரகசியம் – புராணம் கூறிய அரியதோர் ஆன்மீக தகவல்\nManimegalai.J on எத்தனை எத்தனை ஜாதிகள் அதில் எத்தனை எத்தனை பிரிவுகள் அம்மம்மா\nCoumarasamy Rasappa on ஒரே சொத்தை இருவர் வாங்கியிருந்தால் அந்த சொத்து யாருக்க���ச் சொந்தம்\nCoumarasamy Rasappa on ஒரே சொத்தை இருவர் வாங்கியிருந்தால் அந்த சொத்து யாருக்குச் சொந்தம்\nCoumarasamy Rasappa on சட்டத்தில் இதோ ஒரு வழி இருக்கிறது\nCoumarasamy Rasappa on இலவச சட்ட ஆலோசனை சேவை (இணையம் வழியாக)\nCoumarasamy Rasappa on இலவச சட்ட ஆலோசனை சேவை (இணையம் வழியாக)\ncoumarasamyrasappa on இலவச சட்ட ஆலோசனை சேவை (இணையம் வழியாக)\nCoumarasamy Rasappa on இலவச சட்ட ஆலோசனை சேவை (இணையம் வழியாக)\nCoumarasamy Rasappa on இலவச சட்ட ஆலோசனை சேவை (இணையம் வழியாக)\nரஜினி பகிரங்க மறுப்பு – தனது அரசியல் நிலைப்பாடு குறித்த தகவலுக்கு\nருத்ராட்ச மாலையை மாதவிலக்கு, தாம்பத்திய நேரங்களில் கூட பெண்கள், அணியலாமா\nபிக்பாஸ் ஆரி குறிப்பிட்ட ஆடும் கூத்து திரைப்படம் குறித்து…\nஅதிமுக முதல்வர் வேட்பாளர் EPS – OPS அறிவிப்பு – முக்கிய நிர்வாகிகள் புறக்கணிப்பு\nமாதவிடாயின்போது பெண்கள் வெல்லம் சாப்பிட வேண்டும் – ஏன் தெரியுமா\nகமலுக்கு மீரா மிதூன் விடுத்த பகிரங்க எச்சரிக்கை\nஅனுபவம் புதுமை – வீடியோ\nஒரு பெண்ணின் மௌனத்தில் இத்தனை அர்த்தங்களா\nசொத்தை தானம் கொடுக்கும் போதே அதன் அனுபவ உரிமை முழுவதுமாக மாற்றப் பட்டிருந்தால்\nஎன் மனைவிக்கு சொத்து கிடைக்க வழி உள்ளதா\n4 ஆசிரியர், விதைவிருட்சம் அரையாண்டு இதழ்\n5 துணை ஆசிரியர், நம் உரத்த சிந்தனை மாத இதழ்\n6 மக்கள் தொடர்பாளர் (PRO)/ செயற்குழு உறுப்பினர், உரத்த சிந்தனை\n7 ஆசிரியர்/உரிமையாளர், விதை2விருட்சம் இணையம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107910204.90/wet/CC-MAIN-20201030093118-20201030123118-00679.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://sivankovil.ch/a/2017/11/08/%E0%AE%95%E0%AF%8A%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%AE%E0%AE%B4%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%AA%E0%AF%8D/", "date_download": "2020-10-30T09:36:10Z", "digest": "sha1:I3HVJ3WEX5HGYDKITG735XUORCZEMTBA", "length": 11234, "nlines": 117, "source_domain": "sivankovil.ch", "title": "கொட்டும் மழையிலும் சிறப்புற நடைபெற்ற சிவபுர வளாகத்தில் நடைபெற்ற வரப்புயர மரநடுகை திட்டம். | அருள்மிகு சிவன் கோவில்", "raw_content": "\nHome சிவபுரம் கொட்டும் மழையிலும் சிறப்புற நடைபெற்ற சிவபுர வளாகத்தில் நடைபெற்ற வரப்புயர மரநடுகை திட்டம்.\nகொட்டும் மழையிலும் சிறப்புற நடைபெற்ற சிவபுர வளாகத்தில் நடைபெற்ற வரப்புயர மரநடுகை திட்டம்.\nசைவத் தமிழ்ச் சங்கம், அருள்மிகு சிவன் கோவிலினால் நிர்வாகிக்கப்படும் அன்பே சிவம் அமைப்பின் வருடாந்த வரப்யுர மரம்நடுகைத் திட்டத்தின் ஆரம்பநிகழ்வு முகமாலை சிவபுர வளாகத்தில் 07.11.2017 செவ்வாய்க்கிழமை சிறப்புற நடைபெற்றது. இந்நிகழ்���ில் கிளிநொச்சி முருகானந்தாக் கல்லூரி, பளை மத்திய கல்லூரி, தர்மக்கேணி அரசினர் தமிழ் கலவன் பாடசாலைகளைச் சேர்ந்த நூற்றுக்கணக்கான மாணவர்கள், அதிபர்கள், ஆசிரியர்கள் எனப் பலர் கலந்துகொண்டதுடன் சிறப்பு அதீதியாக முன்னாள் வடமாகாண அமைச்சர் பொ. ஐங்கரநேசன், வடமாகாண கல்வி அமைச்சின் இணைப்புச் செயலாளர் ந. அனந்தராஜா, அன்பே சிவத்தின் இலங்கைக்கான இணைப்பாளர் கு.குமணன் மற்றும் நிர்வாகத்தினர், தொண்டர்கள் எனப்பலர் கொட்டும் மழையிலும் கலந்து சிறப்பித்தனர். மேலும் இங்கு உரையாற்றிய பொ.ஐங்கரநேசன் அவர்கள் இவ் வரப்புயர மரம்நடுகைத் திட்டத்தின் கீழ் பல்லாயிரக் கணக்கான மரக்கன்றுகளை வடகிழக்குப் பிரதேசங்களில் நாட்டப்பட்டுள்ளதுடன் எனது அமைச்சின் வருடாந்த மரம்நடுகைத் திட்டங்களுக்கும் ஆயிரக்கணக்கான மரக்கன்றுகளை வழங்கியுள்ளமையையும் குறிப்பிட்டார். தொடர்ந்து ந. அனந்தராஜா அவர்கள் கார்த்திகை மாதம் பல ஆயிரக்கணக்கானவர்களை நினைவுகூர்ந்து மரக்கன்றுகள் நாட்டப்படுவதை இன்றைய தினம் நினைவுபடுத்துவதாகவும் குறிப்பிட்டார். இன்று நடைபெற்ற வரப்புயர மரநடுகைத் திட்டத்திற்கு சுவிசிலிருந்து சைவத் தமிழ்ச் சங்கத்தின் தலைவர் சிவத்திரு.சின்னராஜா இராதாகிருஸ்ணன் அவர்கள் அனுப்பி வைத்த வாழ்த்துச் செய்தியில் “வணக்கம் சுவிட்சர்லாந்தில் நாட்டில் சூரிச் மாநிலத்தில் அருள்மிகு சிவன் கோவிலை பரிபாலனம் செய்யும் சைவத் தமிழ்ச் சங்கமானது அதன் கிளைகளை தாயகம் நோக்கி எம் உறவுகளுக்கு கைகொடுக்க உருவானதே அன்பே சிவம், வரப்புயர மரநடுகை திட்டம். அவ்வாறே ஒரு படி மேலே போய் இன்று சிவபுரவளாகம் தோற்றம் காண்கின்றது. இவை அனைத்தும் எமது தாயகஉறவுகளுக்காகவே இதில் பயன்பெறுவது நீங்களே; இதன் வளர்ச்சியில் நீங்களும் இணைந்து செயல்பட பகிரங்கமாக அன்புக்கரம் நீட்டி சைவத் தமிழ்ச் சங்கம் உங்களை வரவேற்கிறது. இன்று உங்கு செயற்பட்டு வருகின்ற அன்பே சிவம் செயல் வீரர்களுக்கு என்றும் நாங்கள் கடமைப்பட்டுள்ளோம். நாம் நினைப்பதற்கு செயல் வடிவம் கொடுப்பது நீங்களே, உங்கள் அனைவருக்கும் நன்றியை தெரிவித்துக் கொண்டு விழா சிறப்புற பார்வதி உடனுரை இலிங்கநாதப் பெருமானின் பாதார விந்தங்களை வணங்கி நிற்கின்றேன்.” தலைவர்.சின்னராசா இராதாகிருஷ்ணன்\nPrevious article��வுனியா முதலியார்குளம் சித்திவிநாயகர் கோவில் நாசமாக்கப்பட்டிருந்தது. 02.11.2017\nசூரிச் அருள்மிகு சிவன் கோவிலில் மகா சிவராத்திரி விரதம் 21.02.2020 வெள்ளிக்கிழமை.\nசைவத் தமிழ்ச் சங்கம் நடாத்தும் 26வது ஆண்டு கலைவாணி விழா 20.10.2019 ஞாயிற்றுக்கிழமை. போட்டிகளின் விபரங்கட்கு.\nசூரிச் அருள்மிகு சிவன் கோவிலில் மகா சிவராத்திரி விரதம் 21.02.2020 வெள்ளிக்கிழமை.\nசைவத் தமிழ்ச் சங்கம் நடாத்தும் 26வது ஆண்டு கலைவாணி விழா 20.10.2019 ஞாயிற்றுக்கிழமை. போட்டிகளின்...\nஇறைவன் ஒருவன். அவனே பரம்பொருள்,\nஅருள்மிகு சிவன் கோவில் உங்களை அன்புடன் வரவேற்கிறது. சிவன் கோவிலுக்கு வந்து சிவனருள் பெற்று செல்லுங்கள்.\n“களஞ்சிய அறைக்கான” கூரை வேலைகள் நடைபெற்ற போது\n“சிவபுர வளாகத்தில்” நிர்மானிக்கப்பட இருக்கும் முதியோர் இல்லம்,\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107910204.90/wet/CC-MAIN-20201030093118-20201030123118-00680.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://kvnthirumoolar.com/en/topics/thirumandhiram/third-tantra/third-tantra-5-yoga-of-breath-control/", "date_download": "2020-10-30T10:30:58Z", "digest": "sha1:QD2DORYDWSUV7D5VFFCOMJOQA26I37UK", "length": 29071, "nlines": 326, "source_domain": "kvnthirumoolar.com", "title": "Third Tantra – 5. Yoga of Breath Control – Thirumanthiram by Thirumoolar", "raw_content": "\nபாடல் #564: மூன்றாம் தந்திரம் -5 பிராணாயாமம்\nஐவர்க்கு நாயகன் அவ்வூர்த் தலைமகன்\nஉய்யக் கொண்டேறுங் குதிரைமற் றொன்றுண்டு\nமெய்யர்க்குப் பற்றுக் கொடுக்கும் கொடாதுபோய்ப்\nபொய்யரைத் துள்ளி விழுத்திவிடுந் தானே.\nஉடலின் ஐம்புலன்களான 1. பார்த்தல், 2. கேட்டல், 3. முகர்தல், 4. சுவைத்தல், 5. தொடு உணர்ச்சி ஆகிய ஐந்து புலன்களையும் வைத்துள்ள உடம்பின் தலைவனாக இருக்கக்கூடிய ஆத்மாவானது இறைவனை அடைய மேல் நிலைக்கு செல்ல மனதுடன் மூச்சுக்காற்று ஒன்று உள்ளது, அந்த மூச்சுக்காற்று பயிற்சி செய்து உண்மையான இறைவனை அடைய எண்ணம் கொண்டோர்க்கு மனதை ஒருநிலைப்படுத்த நன்கு உதவும். இறைவுணர்வு இல்லாமல் தேவையில்லாதவறை நினைத்துக் கொண்டு இருப்பவர்களுக்கு மூச்சுக்காற்று அடங்காமல் அவர்களை கீழ் நிலைக்கு கொண்டு செல்லும்.\nபாடல் #565: மூன்றாம் தந்திரம் -5 பிராணாயாமம்\nஆரிய னல்லன் குதிரை இரண்டுள\nவீசிப் பிடிக்கும் விரகறி வாரில்லை\nகூரிய நாதன் குருவின் அருள்பெற்றால்\nவாரிப் பிடிக்க வசப்படுந் தானே.\nமனம் என்னும் ஆரியன் மிகவும் நல்லவன் அவனிடம் இடகலை ( மூக்கின் இடது நாசி துவாரத்தின் வழியே நடைபெறும் சுவாசம் இடகலை எனப்படும்) பிங்கலை (மூக்கின் வலதுநாசி துவாரத்��ின் வழியே நடைபெறும் சுவாசம் பிங்கலை எனப்படும்) என இரண்டு சுவாசங்கள் உள்ளது. அந்த சுவாசத்தை வெளியே விட்டு உள்ளே நிறுத்தி வைக்கும் திறமையை அறிபவர் யாரும் இல்லை. சீடனைப் பற்றி அனைத்தும் அறிந்த குருவின் அருள் பெற்றால் இடகலை, பிங்கலை ஆகிய இரண்டு சுவாசங்களையும் அடக்கி மனதை ஒருநிலைப்படுத்தி நிலையாக வைக்கலாம்.\nபாடல் #566: மூன்றாம் தந்திரம் -5 பிராணாயாமம்\nபுள்ளினும் மிக்க புரவியை மேற்கொண்டாற்\nகள்ளுண்ணவும் வேண்டாந் தானே களிதருந்\nதுள்ளி நடப்பிக்குஞ் சோம்பு தவிர்ப்பிக்கும்\nஉள்ளது சொன்னோம் உணர்வுடை யோர்க்கே.\nபறவையை விட வேகமாகச் செல்லக்கூடிய சுவாசத்தை பிராணாயாம் செய்து தலையிலுள்ள சகஸ்ரதளத்தை நோக்கி எடுத்துச் சென்றால் கள் (போதைப்பொருள்) அருந்தாமலேயை மனம் மகிழ்ச்சி (தன்னை மறந்த நிலை) அடையும். உடல் சுறுசுறுப்புடன் இருக்கும். உடல் சோர்வு நீங்கும். இறைவனை உணர வேண்டும் என்ற எண்ணம் உள்ளவர்களுக்கே இந்த உண்மையை கூறுகிறோம்.\nபாடல் #567: மூன்றாம் தந்திரம் -5 பிராணாயாமம்\nபிராணன் மனத்தொடும் பேரா தடங்கிப்\nபிராண னிருக்கிற் பிறப்பிறப் பில்லை\nபிராணன் மடைமாறிப் பேச்சறி வித்துப்\nபிராண னடைபேறு பெற்றுண்டீர் நீரே.\nபிராணாயாமத்தின் மூலமாக சுவாசத்தையும் மனத்தையும் ஒன்றாக சேர்த்து ஒரு நிலைப்படுத்தி மூச்சுக்காற்றை இடகலை பிங்கலை ஆகிய இரண்டு சுவாசத்தின் வழியாகச் செலுத்தி சமாதி நிலையை (தன்னை மறந்த நிலை) அடைந்தால் இனி வேறு பிறப்பின்றி பிராணாயாமத்தினால் அடையக்கூடிய பலன்கள் அனைத்தையும் பெற்று இன்புற்று இருப்பீர்கள்.\nகுறிப்பு: மூக்கின் இடது நாசி துவாரத்தின் வழியே நடைபெறும் சுவாசம் இடகலை எனப்படும்.\nமூக்கின் வலதுநாசி துவாரத்தின் வழியே நடைபெறும் சுவாசம் பிங்கலை எனப்படும்.\nபாடல் #568: மூன்றாம் தந்திரம் – 5. பிராணாயாமம்\nஏறுதல் பூரகம் ஈரெட்டு வாமத்தால்\nஆறுதல் கும்பகம் அறுபத்து நான்கில்\nஊறுதல் முப்பத் திரண்டதி ரேசகம்\nமாறுதல் ஒன்றின்கண் வஞ்சகமு மாமே.\nஒரு மடங்கு அளவு (பதினாறு வினாடிகள்) காற்றை இடது மூக்குத்துவாரத்தின் வழியாக இழுத்தல் பூரகம் ஆகும். அந்த மூச்சுக்காற்றை உள்ளுக்குள்ளேயே நான்கு மடங்கு அளவு (அறுபத்து நான்கு வினாடிகள்) அடக்கி வைத்திருத்தல் கும்பகம் ஆகும். அப்படி அடக்கிய மூச்சுக்காற்றை இரண்டு மடங்கு அளவு (முப்பத்து இரண்டு வினாடிகள்) வலது மூக்குத்துவாரத்தின் வழியாக மெல்ல வெளியே விடுதல் இரேசகம் ஆகும். இவ்வாறு செய்வதே பிராணாயமம் செய்யும் வழிமுறையாகும். பிராணாயாமத்தை இவ்வாறு சரியாகச் செய்வதால் உடல் தூய்மை பெற்று ஆற்றல் மிகுந்து நற்பண்புகள் கைகூடும். இவ்வாறு செய்யாமல் வலது மூக்குத்துவாரத்தின் வழியாக இழுத்து இடது மூக்குத்துவாரத்தின் வழியாக மாற்றி விடுதல் கெடுதல் ஆகும்.\nபாடல் #569: மூன்றாம் தந்திரம் – 5. பிராணாயாமம்\nவளியினை வாங்கி வயத்தில் அடக்கில்\nபளிங்கொத்துக் காயம் பழுக்கினும் பிஞ்சாம்\nதெளியக் குருவின் திருவருள் பெற்றால்\nவளியினும் வேட்டு வளியனு மாமே.\nபாடல் #568 இல் உள்ள பிராணாயம முறைப்படி மூச்சுக்காற்றை வயிற்றில் அடக்கி வைத்திருந்தால் உடம்புக்கு அதன் வயதுக்கு ஏற்ப ஏற்படும் முதுமை வெளியே தெரிந்தாலும் உள்ளே முதுமைத் தன்மை சிறிதும் இல்லாமல் இளமையாக பளிங்கு போன்ற வலிமைப் பெற்று இருக்கும். அந்த உணர்வு தெளிவை பெற்று ஞான குருவின் அருளையும் பெற்றுவிட்டால் காற்றைவிட இலேசாகி மிதக்கும் நிலையை உடல் பெற்றுவிடும்.\nபாடல் #570: மூன்றாம் தந்திரம் – 5. பிராணாயாமம்\nஎங்கே இருக்கினும் பூரி இடத்திலே\nஅங்கே யதுசெய்ய ஆக்கைக் கழிவில்லை\nஅங்கே பிடித்தது விட்டள வுஞ்செல்லச்\nசங்கே குறிக்கவும் தலைவனு மாமே.\nஎந்த இடத்தில் இருந்தாலும் அந்த இடத்திலேயே பிராணாயாம முறைப்படி (பாடல் #568 இல் உள்ளபடி) இடது மூக்குத்துவாரத்தின் வழியாக மூச்சுக்காற்றை இழுத்து பூரகத்தை செய்தால் உடலுக்கு அழிவு இல்லை. அப்படி இழுத்த மூச்சுக்காற்றை கும்பக முறைப்படி அடக்கி வைத்து இரேசக முறைப்படி அளவாக வெளியே விட்டால் உள்ளுக்குள் ஓங்காரமாகிய ஓம் எனும் ஒலி கேட்டு மேன்மையை அடையலாம்.\nபாடல் #571: மூன்றாம் தந்திரம் – 5. பிராணாயாமம்\nஏற்றி இறக்கி இருகாலும் பூரிக்குங்\nகாற்றைப் பிடிக்குங் கணக்கறி வாரில்லை\nகாற்றைப் பிடிக்குங் கணக்கறி வாளர்க்குக்\nகூற்றை யுதைக்குங் குறியுமது வாமே.\nபிராணாயம முறைப்படி (பாடல் #568 இல் உள்ளபடி) பூரக முறையில் மூச்சுக்காற்றை இடது மூக்குத்துவாரத்தின் வழியாக இழுத்து இரேசக முறையில் வலது மூக்குத்துவாரத்தின் வழியாக மெல்ல வெளியே விட்டு கும்பக முறையில் வயிற்றில் அடக்கி வைத்திருக்கும் அளவுகளைத் தெரிந்தவர்கள் யாரும் இல்லை. அவ்வாறு மூன்று முறைகளின்படி மூச்சுக்காற்றை இழுத்து அடக்கி வெளியே விடும் அளவுகளைத் தெரிந்தவர்களுக்கு எமனையே காலால் எட்டி உதைக்கும் ஆற்றல் உண்டாகும்.\nபாடல் #572: மூன்றாம் தந்திரம் – 5. பிராணாயாமம்\nமேல்கீழ் நடுப்பக்க மிக்குறப் பூரித்துப்\nபாலாம் இரேசகத் தானுட் பதிவித்து\nமாலாகி யுந்தியுட் கும்பித்து வாங்கவே\nஆலாலம் உண்டானின் அருள்பெற லாமே.\nதலை, கண், காதுகள், கழுத்து வரை உள்ளவை மேல் பகுதியாகும். 2. கழுத்திலிருந்து அடிவயிறு வரை, நெஞ்சு, தொப்புள் முதலானவை நடுப் பகுதியாகும். 3. அடிவயிறு முதல் கால் பெருவிரல் வரை உள்ளவை கீழ் பகுதியாகும். பிராணாயாம முறைப்படி (பாடல் #568 இல் உள்ளபடி) மூச்சுக்காற்றை பூரக முறைப்படி உள்ளிழுத்து அந்தக் காற்றை கும்பக முறைப்படி உள்ளே அடக்கிவைத்து மேலே கூறிய மூன்று பகுதிகளுக்கும் அந்த மூச்சுக்காற்றைச் செலுத்தி அந்த மூன்று பகுதிகளுக்குள் வியாபிக்க (நிறைத்து) வைத்திருந்தால் நாம் செய்யும் தீய செயல்களால் வரும் கர்ம வினையாகிய நஞ்சை அழித்து நம்மைக் காப்பாற்றும். சிவபெருமானின் அருளைப் பெறலாம்.\nபாடல் #573: மூன்றாம் தந்திரம் – 5. பிராணாயாமம்\nவாமத்தில் ஈரெட்டு மாத்திரை பூரித்தே\nஏமுற்ற முப்பத் திரண்டும் இரேசித்துக்\nகாமுற்ற பிங்கலைக் கண்ணாக இவ்விரண்\nடோமத்தால் எட்டெட்டுக் கும்பிக்க உண்மையே.\nஇடகலை (மூக்கின் இடது நாசி துவாரத்தின் வழியே நடைபெறும் சுவாசம் இடகலை எனப்படும்) வழியாக பூரக முறைப்படி ஒரு பங்கு (பதினாறு வினாடிகள்) அளவிற்கு மூச்சுக்காற்றை உள்ளிழுத்து கும்பக முறைப்படி நான்கு பங்கு (அறுபத்து நான்கு வினாடிகள்) அளவிற்கு மூச்சுக்காற்றை அடக்கிவைத்து பிங்கலை (மூக்கின் வலதுநாசி துவாரத்தின் வழியே நடைபெறும் சுவாசம் பிங்கலை எனப்படும்) வழியாக இரேசக முறைப்படி இரண்டு பங்கு (முப்பத்து இரண்டு வினாடிகள்) அளவிற்கு மூச்சுக்காற்றை மெதுவாக வெளியே விடுவதன் மூலம் பாதுகாப்பான பிராணாயாமத்தின் உண்மை கூறப்படுகின்றது. கும்பக முறை 64 வினாடிகள் வரை மட்டுமே பாதுகாப்பானது. அதற்கு மேல் செய்தால் மூளைக்குச் செல்லும் பிராண வாயுவின் அளவு குறைந்து தலைச் சுற்றல் மயக்கம் போன்றவை ஏற்படக்கூடும். எனவே எக்காரணம் கொண்டும் 64 வினாடி நேரத்திற்கு மேல் கும்பகம் செய்யக்கூடாது என்பதையே இப்பாடல் விளக்குகின்றது.\nமூச்சுப் பயிற்சி செய்யத் துவங்கும் ஆரம்ப கால கட்டங்களில் இந்த 16:64:32 என்ற காலக் கணக்கில் பயிற்சி செய்வது இயலாத காரியமாக இருக்கும். தொடர்ந்த பயிற்சிகளின் மூலமே இது கைகூடும். பயிற்சியைத் துவங்கும்போது 8:32:16 என்ற கால அளவில் துவங்கி படிப்படி யாக நேரத்தை அதிகரிக்கலாம். திருமூலர் கூறும் 16:64:32 என்ற கால அளவை எட்டிப் பிடிக்க குறைந்த பட்சம் ஆறு மாதங்கள் முதல் ஒரு வருடம் வரையில் ஆகலாம். ஒரு குருவின் மேற்பார்வையில் இந்த பயிற்சியைத் துவங்கினால் எளிதில் கைகூடும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107910204.90/wet/CC-MAIN-20201030093118-20201030123118-00680.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"}
+{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%A3%E0%AE%BF", "date_download": "2020-10-30T10:28:48Z", "digest": "sha1:YDNJGT4MDVJY7WN6BO7PRRMXB5SHV5NB", "length": 11425, "nlines": 130, "source_domain": "ta.wikipedia.org", "title": "சித்திரத்துணி - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\n14 ஆம் நூற்றாண்டின் இத்தாலியப் பட்டுச் சித்திரத்துணி.\nசித்திரத்துணி அல்லது சித்திரப்பட்டு (Brocade or Damask (அரபு:دمسق) என்பது, கலைநயம் மிக்க சித்திரங்கள் ஒருபக்கம் புதைத்துக்கொண்டு இருக்கும்படி நெய்த துணியாகும். அத்துணியின் மறு பக்கம் சித்திரங்களின் புறத் தோற்றத்தைக் காணும்படியாக, பட்டு, லினன், உரோமம், கம்பளி, செயற்கை இழை, ராயன் அல்லது பருத்தி நூலினால் இதை நெய்வர், பெரும்பாலும் தடித்த இழைகளைக் கொண்டே இச்சித்திரங்களை வரைவது வழமையாகும். துணிகள் எத்தகையப் பயன்பாட்டிற்குத் தேவையென்பதை அறிந்து அதற்கேற்ப இருபுறங்களிலோ, அல்லது ஒருபக்கம் மட்டுமோ சித்திரங்களைக் காணுமாறு உருவாக்கப்படுகிறது.[1]\nஇந்த ஓவிய வேலைப்பாடுகள் நிறைந்த துணிவகைகளை, படுக்கை விரிப்புகள் (bed- sheets), திரைச்சீலைகள் (curtains), மெத்தை வைத்த நாற்காலிகளின் உறைகள் (covers) முதலியவற்றைத் தயாரிக்க இவ்வகைத் துணிகள் கையாளப்படுகிறது. ஆடைகள் தயாரிக்க சற்று மெல்லிய நூலினால் நெய்யப்பட்ட சித்திரத்துணிகளைப் பயன்படுத்தப்படுகிறது.[1]\nஇதுபோன்ற சித்திரத்துணிகளை, கீழ் நாடுகளிலேயே முதன்முதலில் நெய்யத் தொடங்கினர். சீனாவில் சித்திரத்துணி நெசவு பண்டைக்கால முதலே இத்தொழில் நடைபெற்று வருவதாக அறியப்படுகிறது. 238 இல், வேய் வம்சத்தைச் (Wei Dynasty) சார்ந்த \"மிங் டி\" (Ming Ti) என்ற சீனச் சக்கரவர்த்தி, சப்பான் சக்க��வர்த்தினிக்கு கொடையாக (அன்பளிப்பு) கொடுத்த சித்திரத்துணியைப் பற்றியத் தகவலை, டாக்டர் புஷேல் (Bushell) என்பவர் சீனக்கலையைப் பற்றி எழுதியுள்ள நூலில் குறிப்பிட்டுள்ளார்.[1]\nஇந்தியாவில், பல நிறமுள்ள சித்திரப் பட்டுத்துணிகளைப் பண்டையக்காலத்திலேயே நெய்து வந்துள்ளனர். பலநிறப் பட்டுக்களில், வெள்ளி, தங்க இழைகளைக் கொண்டு பூவேலைப்பாடுகள் நிறைந்த சித்திரத்துணிகளை நெய்துள்ளனர். யசுர் வேதத்தில் சித்திரத்துணிகளைப் பற்றிய குறிப்புக்கள் உள்ளது, மேலும் புத்தருக்கு முற்பட்ட காலத்திலேயே சித்திரத்துணிகள் மேற்கு, மற்றும் கிழக்கு நாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்பட்டதாகத் தெரிகிறது.[1]\n\"கின்காப்\" (Kinkhab) என்னும் பெயருடன் காசி, அகமதாபாத், மற்றும் சூரத்து முதலிய இந்திய நகரங்களில் இன்றும் சித்திரத்துணியின் நெசவுத்தொழில் நடைபெற்று வருகிறது.[1]\n12ஆம் நூற்றாண்டில் ஐரோப்பிய மன்னர்களும், பிரபுக்களும் சித்திரப் பட்டாடையாலான உடைகளை விரும்பிப் பயன்படுத்தினர். மேலும், 13ஆம் நூற்றாண்டில் இத்தாலி, ஸ்பெயின் போன்ற நாடிகளில் இவ்வகைத் துணிகளைத் தயாரித்துள்ளனர். மேலும், இங்கிலாந்துவிலுள்ள \"தென் கென்சிங்டன்' (South Kensington) பொருட்காட்சிசாலையிலும், இலண்டனிலுள்ள விக்டோரியா மற்றும் ஆல்பர்ட் பொருட்காட்சியிலும் (Victoria and Albert Museum) பண்டைய நவீனத்துவம் வாய்ந்த சித்திரத் துணிகளைச் சேமித்து வைத்துள்ளனர்.[1]\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 23 மே 2020, 10:31 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107910204.90/wet/CC-MAIN-20201030093118-20201030123118-00680.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://ta.wikisource.org/wiki/%E0%AE%AA%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D:%E0%AE%87%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%A3_%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%AE%E0%AF%8D.pdf/502", "date_download": "2020-10-30T11:09:29Z", "digest": "sha1:V53BTQRSZ35QW55OS52GNIICO5ZSNBIA", "length": 6723, "nlines": 72, "source_domain": "ta.wikisource.org", "title": "பக்கம்:இராவண காவியம்.pdf/502 - விக்கிமூலம்", "raw_content": "\nஇந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை\nஅரகள காகம் 2. எண்ணிய வெண்ணந் தன்னை யெவரிடஞ் சொல்வான் பாவம் அண்ணானோ தம்பி யோசிற் றப்பனோ மாம னோகூட் டுண்ணியே கிளைகள் போல வுடன் வரு சுற்ற மோவுட் கண்ணிய வின்ப துன்பங் கழறிடு நண்போ வில்லான். 3. உற்றதா லுறுவ தாராய்ந் துரைத்திடு மமைச்சோ வன்றி அற்றம்பார்த் தெளிய கூ று மறிவரோ வற்றங் காணும் ஒற்றரோ வறிவு மாண்டு முறுபயிற்சியும் கூர்ந்த கற்றரோ காலங் கூறுங் கணியரோ வருகி லா தான். 4. அருந்தமிழ்க் கடலை நண்ணி யகம்புறப் புனலை மாந்தி அருந்தமி ழவர்க ளுள்ள மாகிய பைங்க. ழோங்கப் பொருந்தவே செய்யுள் மாரி பொழிந்துநா டோறு மாக்கா தருந்தமிழ்ப் பெரியா ரான சான்றவ ருறவோ வில்லான். 5, மற்றுமா மஞ்சு துஞ்சு மதிலணி யிலங்கை மூதூர் முற்றுமே சுற்றி னாலும் முந்திரி யிரக்கங் காட்டும் சுற்றமோ துணையா வாரோ தோழரோ விலைமென் கூந்தற் சிற்றிடை யார்க ளோடு சிறார்களும் வெறுத்தா ரம்மா. 6, பழந்தமிழ் மறவர் கொற்றப் படைகளை யெறிந்துவிட்டுக் குழைந்தநெஞ் சுடைய ராகிக் கோ மகன் றன் னைப் இழந்ததை யெண்ணி யெண்ணி யிரங்கினா ரன் பி , யொன்றும் விழைந்திலர் படிறன் பேரை விளம்பவும் வேறுப்புற் ' முரே. 7, பூக்கிடைச் செங்கா லன்னம் பொருந்திய வின த்தி mங்கிக் காக்கையை யுறவு கொண்ட காதைபோற் சுண்ணி லாதான் மாக்கொலை கார ரான வடவரை யுறவு கொண்டு தாய்க்குலந் தன்னி னீங்கித் தனிமைய னானா னம்மா, போரில்\nஇப்பக்கம் கடைசியாக 20 சூன் 2019, 05:54 மணிக்குத் தொகுக்கப்பட்டது.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107910204.90/wet/CC-MAIN-20201030093118-20201030123118-00680.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://ta.wikisource.org/wiki/%E0%AE%AA%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D:%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%A9%E0%AF%8D_%E0%AE%B2%E0%AF%8A%E0%AE%9F%E0%AE%AA%E0%AE%9F_%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%99%E0%AF%8D_%E0%AE%AA%E0%AE%95%E0%AE%A4%E0%AF%82%E0%AE%B0%E0%AF%8D.pdf/62", "date_download": "2020-10-30T11:27:37Z", "digest": "sha1:7YZXPIFVUCTT4L6THPHMFP6ZIXYS5GRY", "length": 6945, "nlines": 89, "source_domain": "ta.wikisource.org", "title": "பக்கம்:திவான் லொடபட சிங் பகதூர்.pdf/62 - விக்கிமூலம்", "raw_content": "பக்கம்:திவான் லொடபட சிங் பகதூர்.pdf/62\nஇந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை\nதிவான் லொடபட சிங் பகதூர்\nஅழைத்து சுடுகாட்டுச் சுங்கன் சாவடியிலிருக்கும் சேவகர்களை உடனே அழைத்து வரும்படி உத்தரவு செய்தார். அந்தச் சேவகன் உடனே புறப்பட்டு நிரம்பவும் துரிதமாகச் சென்று கால்நாழிகை நேரத்தில் சுங்கன் சாவடிச் சேவகர்களை அழைத்துக் கொணர்ந்து மகாராஜனுக் கெதிரில் நிறுத்தினான். திவான் அவர்களுள் ஒருவனைப் பார்த்து 'நீ என்ன வேலை செய்கிறவன்\n நானும் என்னோடு கூட இதோ இருக்கும் இன்னொருவனும் சுடுகாட்டுச் சங்கன் சாவடியில் வரி வசூல் செய்கிற சேவகர்கள்.\nதிவான்: நீ��்கள் எவ்விதமான வரி வசூல் செய்கிறீர்கள்\nசேவகன்: சுடுகாட்டுக்குள் போகும் ஒவ்வொரு பிணத்துக்கும் ஒவ்வொரு பணம் வசூல் செய்கிறோம்.\nதிவான்: உங்களை யார் நியமித்தது\nதிவான்: அவருடைய கச்சேரி எங்கே இருக்கிறது\nசேவகன்: மேலக் கோட்டை வாசலுக்குப் பக்கத்தில் இருக் கிறது.\nதிவான்: அவருடைய பெயர் என்ன வென்பது உனக்குத் தெரியுமா\nதிவான்: உங்களுக்கு வேண்டிய புஸ்தகங்களை யார் கொடுக்கிறது\nதிவான்: நீங்கள் வசூல் செய்யும் வரிப் பணங்களை அவரிடம்தான் செலுத்தி விடுகிறதா\nதிவான்: உங்களுடைய சம்பளத்தை மாதா மாதம் நீங்கள் யாரிடமிருந்து பெற்றுக் கொள்ளுகிறது\nசேவகன்: அந்தத் தாசில்தாரிடம்தான் பெற்றுக் கொள்ளுகிறது.\nஇப்பக்கம் கடைசியாக 12 பெப்ரவரி 2018, 01:09 மணிக்குத் தொகுக்கப்பட்டது.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107910204.90/wet/CC-MAIN-20201030093118-20201030123118-00680.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.maalaimalar.com/amp/Topic/Ship", "date_download": "2020-10-30T10:36:04Z", "digest": "sha1:CJZ2T3I4PUQFI6UE2ZLOVZIG2ODISXLN", "length": 17690, "nlines": 148, "source_domain": "www.maalaimalar.com", "title": "Maalaimalar News: Ship - News", "raw_content": "\nஆட்டோ டிப்ஸ் / லீக்ஸ்\nகப்பல்களை தாக்கி அழிக்கும் நவீன ஏவுகணையை சோதனை செய்தது இந்திய கடற்படை\nஎதிரி நாடுகளின் கப்பல்களை தாக்கி அழிக்கும் நவீன ஏவுகணையை இந்திய கடற்படை இன்று வெற்றிகரமாக சோதனை செய்தது.\nகோவில்கள் ஏன் மலைகளிலும் உயரமான இடங்களிலும் அமைகிறார்கள் தெரியுமா\nகோவில்கள் ஏன் மலைகளிலும் உயரமான இடங்களிலும் அமைகிறார்கள் என்பதற்கு சில ஆன்மிக மற்றும் மருத்துவ காரணங்கள் உள்ளன. அவை என்னவென்று அறிந்து கொள்ளலாம்.\nதிருமணமான பெண்களுக்கு 10 தாம்பத்திய ரகசியங்கள்\nதிருமணமான பெண்கள் தங்கள் தாம்பத்திய வாழ்க்கையை சிறப்பாக அமைத்துக்கொள்ள தெரிந்துவைத்துக்கொள்ள வேண்டிய பத்து ரகசியமான விஷயங்கள்:\nதோழிகளிடம் உள்ஒன்று வைத்து வெளிஒன்று பேசிக்கொண்டிருந்தாலும், அவர்களை எப்படி கவிழ்ப்பது என்று சிந்தித்துக் கொண்டிருந்தாலும் உங்களுக்கு மனஅழுத்தம் அதிகரித்துவிடும். நிம்மதியை இழந்துவிடுவீர்கள்’ என்று விளக்குகிறது, அந்த ஆய்வு.\nகோவிலுக்கு செல்லும் எல்லாருக்கும் பலனுண்டா\nகோவிலுக்குச் செல்லும் எல்லாருக்கும் பலன் கிடைக்கிறதா என்ற சந்தேகம் கோவிலுக்கு செ���்லும் அனைவருக்கும் உண்டு. அதற்கான விடையை அறிந்து கொள்ளலாம்.\nபெயர் நட்சத்திரம் சொல்லி அர்ச்சனை செய்வதால் நன்மை உண்டாகுமா\nபெயர் நட்சத்திரம் சொல்லி நமது வேண்டுகோள்களையெல்லாம் கேட்டால் நன்மை உண்டாகுமா என்பது குறித்து அறிந்து கொள்ளலாம்.\nகோவில் பிரசாதத்தை எப்படி வாங்கி சாப்பிட வேண்டும்\nஆலயங்களில் பண்டிகைகளை முன்னிட்டு பிரசாதங்கள் கொடுப்பது வழக்கம். ஆனால் பிரசாதத்தை முறைப்படி எப்படி வாங்க வேண்டும்\nபக்தர்கள் கோவில் வாயில் படியை தொட்டுக் கும்பிட இது தான் காரணமா\nகோவிலில் வாயில்படியை பெரும்பாலான பக்தர்கள் தொட்டு கும்பிடுவதை பார்த்து இருப்பீர்கள். கோவில் வாயில் படியை ஏன் தொட்டுக் கும்பிட வேண்டும்\nமார்கழி மாதத்தில் ஆலயங்களை அதிகாலையிலேயே திறப்பது ஏன்\nமார்கழி மாதத்தில் எல்லா ஆலயங்களையும் அதிகாலையிலேயே திறந்து வழிபாடு செய்வது என்பது குறிந்து விரிவாக அறிந்து கொள்ளலாம்.\nபகல் நேர தாம்பத்தியத்தில் முழு இன்பம் கிடைக்குமா\nஇரவோ, பகலோ எந்த நேரத்தில் உறவு வைத்துக்கொள்ள வேண்டுமென்றாலும் துணையின் சம்மதமில்லாமல் அது நடக்காது. இது குறித்து விரிவாக அறிந்து கொள்ளலாம்.\nபெண்கள் கடவுளை நமஸ்கரிக்கும் போது இதை செய்யக்கூடாது\nபொதுவாக கடவுளை வணங்கும் பொழுது சில விதிமுறைகளை கண்டிப்பாக பின்பற்ற வேண்டும். அவை என்னவென்று விரிவாக அறிந்து கொள்ளலாம்.\nபிள்ளைகளே நல்ல நண்பர்களை தேர்வு செய்வது எப்படி\nஒருவனது வாழ்க்கையின் திசையை, மாற்றும் வல்லமை கொண்ட நட்பை தேர்ந்தெடுக்கும் போது கவனமும், எச்சரிக்கையும் தேவை. அதுபற்றிய வழிகாட்டுதல் இதோ....\nஇந்த சமயத்தில் கண்டிப்பாக சாமி தரிசனம் செய்யாதீங்க\nகோவிலில் இந்த நிகழ்ச்சி நடக்கும் போது கண்டிப்பாக சாமி தரிசனம் செய்யக்கூடாது. அது எந்த நேரம் தெரியுமா\nவீட்டில் செல்வம் சேருவதற்குரிய பூஜை குறிப்புகள்\nவீட்டில் தரித்திரம் நீங்கி செல்வம் சேர வேண்டுமா அப்படியென்றால் கீழே கொடுக்கப்பட்டுள்ள வழிமுறைகளை தவறாமல் பின்பற்றி வந்தால் நிச்சயம் நடக்கும்.\nசெவ்வாய் கிழமைகளில் முடி வெட்டக்கூடாது ஏன் தெரியுமா\nசெவ்வாய் கிழமைகளில் முடி வெட்டவோ, ஷேவிங் செய்யவோ கூடாது என்று நம் வீடுகளில் பெரியவர்கள் சொல்வதை கேட்டு இருப்போம். இதற்கு காரணம் என்ன என்று அறிந்து கொள்��லாம்.\nசத்தம் இல்லாமல் முத்தம் கொடுங்கள்\nகணவருக்கு, மனைவி கன்னத்தில் முத்தம் கொடுத்தால் அது சாதாரணமானது. காதுகளில் கடித்து முத்தம் கொடுத்தால், அடுத்து தொடர வேண்டியதற்கான அழைப்பு அது. தாம்பத்தியத்தில் முத்தம் இளங்காற்று போல் வீசுகிறது. நல்ல தாம்பத்தியத்தின் தொடக்கமாகவும் அது அமைகிறது.\nசெப்டம்பர் 23, 2020 12:41\nவழிபாட்டின் போது இந்த பொருட்களை தரையில் வைக்காதீர்கள்\nகடவுள் மீதான பக்தியின் போது, ஒரு நபர் தன்னுடைய நம்பிக்கையை பிரதிபலிக்கும் தன்னைச் சுற்றி என்ன நடக்கிறது என்பதையும் மறந்து விடுகிறார்.\nசெப்டம்பர் 22, 2020 13:30\nகடந்த 4 ஆண்டுகளில் 2,120 பாகிஸ்தானியருக்கு இந்திய குடியுரிமை - மாநிலங்களவையில் மத்திய அரசு தகவல்\nகடந்த 4 ஆண்டுகளில், 44 நாடுகளை சேர்ந்த 2 ஆயிரத்து 729 பேருக்கு இந்திய குடியுரிமை வழங்கப்பட்டதாக மத்திய உள்துறை இணை மந்திரி நித்யானந்த் ராய் தெரிவித்தார்.\nசெப்டம்பர் 22, 2020 03:20\nஜெர்மனி கடற்படையை சேர்ந்த‘எம்டன்’ கப்பல் சென்னையில் குண்டு வீசி நாளையுடன் 106 ஆண்டுகள் நிறைவு - நினைவிடம் கட்ட அரசுக்கு கோரிக்கை\nசென்னை மாநகரில் ‘எம்டன்’ கப்பல் குண்டு வீசி நாளையுடன் (செவ்வாய்கிழமை) 106 ஆண்டுகள் நிறைவடைகிறது. ஐகோர்ட்டு வளாக சுற்றுச்சுவரில் உள்ள நினைவு கல்வெட்டை தனியாக எடுத்து நினைவிடம் கட்ட வேண்டும் என்றும் கோரிக்கை எழுந்து உள்ளது.\nசெப்டம்பர் 21, 2020 08:24\nகடந்த 5 ஆண்டுகளில் 18,855 பேருக்கு இந்திய குடியுரிமை வழங்கப்பட்டு உள்ளது - மத்திய இணை மந்திரி தகவல்\nகடந்த 2015 முதல் 2019 வரையிலான 5 ஆண்டுகளில் 18,855 பேருக்கு இந்திய குடியுரிமை வழங்கப்பட்டு உள்ளது என மத்திய இணை மந்திரி நித்யானந்த ராய் மக்களவையில் இன்று தெரிவித்து உள்ளார்.\nசெப்டம்பர் 20, 2020 23:52\nமறைந்த நண்பனின் மருத்துவமனையை திறந்து வைத்த சந்தானம்\nஆயிரம் அர்த்தம் சொல்லும் விராட் கோலி சீண்டலுக்கு சூர்யகுமார் யாதவின் அமைதி\n’அபிநந்தனை விடுவித்து விடுவோம் இல்லையேல் சரியாக 9 மணிக்கு இந்தியா நம்மீது தாக்குதல் நடத்தும்’ - பாகிஸ்தான் மந்திரி கூறியதை நினைவு கூர்ந்த எதிர்க்கட்சி தலைவர்\nஅடுத்த ஆண்டு சென்னை சூப்பர் கிங்ஸ் அணியை வழிநடத்துபவர் யார் - தலைமை செயல் அதிகாரி தகவல்\nஅது என்னுடைய அறிக்கை அல்ல- ரஜினிகாந்த்\nநவம்பர் 1 முதல் சமையல் கேஸ் சிலிண்டர் பெறுவதில் புத��ய நடைமுறை\nமேக்னா ராஜ் குழந்தையின் செல்லப்பெயர் இதுதான்\nதிடீர் உடல்நலக்குறைவு - ‘பிக்பாஸ் 4’ நிகழ்ச்சியில் இருந்து வெளியேறிய போட்டியாளர்\nசிறந்த அனுபவமாக இருந்தது.... சிம்புவுக்கு நன்றி - ஹன்சிகா டுவிட்\nதனது அடுத்த படத்தை நேரடியாக ஓடிடி-யில் வெளியிடும் அட்லீ.... ரிலீஸ் தேதி அறிவிப்பு\nமுதன்முறையாக ஏ.ஆர்.ரகுமான் இசையில் பாடிய தனுஷ்\nபத்மநாபபுரம் அரண்மனை 3-ந் தேதி திறக்கப்படுகிறது\nவிரும்பும் நேரத்தில் ஏழுமலையானை தரிசனம் செய்யலாம்: திருப்பதி தேவஸ்தானம் அறிவிப்பு\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107910204.90/wet/CC-MAIN-20201030093118-20201030123118-00680.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.maalaimalar.com/news/sports/2019/07/28090322/1253323/chepauk-super-gillies-meets-kovai-kings-in-TNPL-today.vpf", "date_download": "2020-10-30T11:38:37Z", "digest": "sha1:HPJVAILZGQINCNKGXSL454YHG6QSA6MR", "length": 19524, "nlines": 189, "source_domain": "www.maalaimalar.com", "title": "ஹாட்ரிக் வெற்றி பெறும் முனைப்பில் சேப்பாக் சூப்பர் கில்லீஸ் - கோவை கிங்ஸ் அணியுடன் இன்று மோதல் || chepauk super gillies meets kovai kings in TNPL today", "raw_content": "\nசென்னை 30-10-2020 வெள்ளி தொடர்புக்கு: 8754422764\nஹாட்ரிக் வெற்றி பெறும் முனைப்பில் சேப்பாக் சூப்பர் கில்லீஸ் - கோவை கிங்ஸ் அணியுடன் இன்று மோதல்\nதமிழ்நாடு பிரீமியர் லீக் கிரிக்கெட்டில் இன்று நடைபெறும் கோவை கிங்ஸ் அணியுடனான போட்டியில் ஹாட்ரிக் வெற்றி பெறும் முனைப்பில் சேப்பாக் சூப்பர் கில்லீஸ் அணி களமிறங்குகிறது.\nசேப்பாக் சூப்பார் கில்லீஸ் அணி\nதமிழ்நாடு பிரீமியர் லீக் கிரிக்கெட்டில் இன்று நடைபெறும் கோவை கிங்ஸ் அணியுடனான போட்டியில் ஹாட்ரிக் வெற்றி பெறும் முனைப்பில் சேப்பாக் சூப்பர் கில்லீஸ் அணி களமிறங்குகிறது.\nடி.என்.பி.எல். கிரிக்கெட் தொடரில் நெல்லை சங்கர் நகரில் இன்று இரண்டு லீக் ஆட்டங்கள் நடக்கின்றன. இதில் இரவு 7.15 மணிக்கு நடக்கும் 13-வது லீக் ஆட்டத்தில் முன்னாள் சாம்பியனான கவுசிக் காந்தி தலைமையிலான சேப்பாக் சூப்பர் கில்லீஸ் அணி, அபினவ் முகுந்த் தலைமையிலான கோவை கிங்சை எதிர்கொள்கிறது.\nதொடக்க ஆட்டத்தில் திண்டுக்கல் டிராகன்சிடம் 10 ரன் வித்தியாசத்தில் தோல்வி அடைந்த சேப்பாக் சூப்பர் கில்லீஸ் அணி அடுத்த ஆட்டங்களில் திருச்சி வாரியர்ஸ் (41 ரன் வித்தியாசம்), காரைக்குடி காளை (54 ரன் வித்தியாசம்) அணிகளை பந்தாடியது.\nஅதே உத்வேகத்து���ன் இன்று களம் காணும் சேப்பாக் சூப்பர் கில்லீஸ் அணி ஹாட்ரிக் வெற்றியை சுவைப்பதில் முனைப்பு காட்டி வருகிறது.\nகாரைக்குடிக்கு எதிரான முந்தைய ஆட்டத்தில் கில்லீஸ் தொடக்க ஆட்டக்காரர்கள் கங்கா ஸ்ரீதர் ராஜூவும், கோபிநாத்தும் அரைசதம் அடித்ததோடு முதல் விக்கெட்டுக்கு 108 ரன்கள் திரட்டி அசத்தினர். இந்த சீசனில் ஒரு ஜோடியின் சிறந்த பார்ட்னர்ஷிப் இதுதான். முதல் 2 ஆட்டங்களில் தடுமாறிய கேப்டன் கவுசிக் காந்தியும் பார்முக்கு திரும்பி இருக்கிறார்.\nபவுலிங்கில், சுழற்பந்து வீச்சாளர் அலெக்சாண்டர், வேகப்பந்து வீச்சாளர் பெரியசாமி, முருகன் அஸ்வின், டி.ராகுல் உள்ளிட்டோர் நம்பிக்கை அளிக்கிறார்கள். இதில் மலிங்கா சாயலில் பந்து வீசக்கூடிய பெரியசாமி கடந்த ஆட்டத்தில் ஆட்டநாயகனாக முத்திரை பதித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.\nசேப்பாக் சூப்பர் கில்லீஸ் அணியில் காயம் காரணமாக தாவித் விலகி இருக்கிறார். அவருக்கு பதிலாக சுஷில் சேர்க்கப்பட்டுள்ளார்.\n3 ஆட்டங்களில் ஆடி 2 வெற்றி, ஒரு தோல்வியுடன் 4 புள்ளி பெற்றுள்ள கோவை கிங்ஸ் அணியும் லேசுப்பட்டது அல்ல. தூத்துக்குடிக்கு எதிரான ஆட்டத்தில் கோவை கிங்ஸ் வீரர் அந்தோணி தாஸ் 7 சிக்சருடன் 63 ரன்கள் நொறுக்கியதை மறந்துவிட முடியாது. கேப்டன் அபினவ் முகுந்த், ஷாருக்கான், அகில் ஸ்ரீநாத் உள்ளிட்டோரும் பேட்டிங்கில் மிரட்டக்கூடியவர்கள். ஐ.பி.எல்.-ல் விளையாடிய அனுபவம் வாய்ந்த வேகப்பந்து வீச்சாளர் டி.நடராஜனும் அந்த அணியில் அங்கம் வகிக்கிறார். பலம் வாய்ந்த அணியாக இருப்பதால் கோவை கிங்ஸ், கில்லீசுக்கு எல்லா வகையிலும் சவாலாக திகழும் என்பதில் சந்தேகமில்லை.\nஇவ்விரு அணிகளும் இதுவரை 5 ஆட்டங்களில் நேருக்கு நேர் மோதியுள்ளன. இதில் 3-ல் கில்லீசும், 2-ல் கோவையும் வெற்றி கண்டுள்ளன. இந்த சீசனில் நெல்லையில் இதுவரை நடந்துள்ள 5 ஆட்டங்களிலும் முதலில் பேட் செய்த அணிகளே வெற்றி பெற்றிருப்பதால் இன்றைய ஆட்டத்தில் ‘டாஸ்’ முக்கிய பங்கு வகிக்கும்.\nமுன்னதாக, மாலை 3.15 மணிக்கு நடக்கும் மற்றொரு ஆட்டத்தில் நடப்பு சாம்பியனான அருண் கார்த்திக் தலைமையிலான மதுரை பாந்தர்சும், பாபா அபராஜித் தலைமையிலான காஞ்சி வீரன்சும் பலப்பரீட்சை நடத்துகின்றன. இரு ஆட்டங்களையும் ஸ்டார் ஸ்போர்ட்ஸ்3 சேனல் நேரடி ஒளிபரப்பு செய்கிறது.\nTNPL | chepauk super gillies | lyca kovai kings | டிஎன்பிஎல் | சேப்பாக் சூப்பர் கில்லீஸ் | லைகா கோவை கிங்ஸ்\nஉள்ஒதுக்கீட்டிற்கு ஒப்புதல்: ஆளுநரை சந்தித்து நன்றி தெரிவிக்கிறார் எடப்பாடி பழனிசாமி\n7.5 சதவீத உள்ஒதுக்கீடு மசோதாவிற்கு கவர்னர் ஒப்புதல்\nரஜினி அரசியலுக்கு வந்தால் மாற்றம் ஏற்படாது- சீமான்\n- முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி விளக்கம்\nமருதுபாண்டியர்கள் சிலைக்கு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி மரியாதை\nதேவர் ஜெயந்தி- மதுரையில் தேவர் திருஉருவ சிலைக்கு முதலமைச்சர் மரியாதை\nகெயிக்வாட், ஜடேஜா அபாரம் - கொல்கத்தாவை வீழ்த்தி த்ரில் வெற்றி பெற்றது சென்னை\nகடைசி 3 சிக்ஸ்: கொல்கத்தாவின் தலைவிதியை மாற்றி எழுதிய ஜடேஜா- சிஎஸ்கே வெற்றி ஒரு அலசல்\nருதுராஜ் கெய்க்வாட் வாய்ப்பை சிறப்பாக பயன்படுத்துகிறார் - டோனி பாராட்டு\nஐபிஎல் போட்டியில் இருந்து டோனி ஓய்வு\nகட்டாய வெற்றி நெருக்கடியில் பஞ்சாப்-ராஜஸ்தான் இன்று மோதல்\nபேட்மிண்டன் பயிற்சியாளருக்கு கொரோனா : மேலும் இரு வீரர்கள் போட்டியில் இருந்து விலகல்\nமறைந்த நண்பனின் மருத்துவமனையை திறந்து வைத்த சந்தானம்\nஆயிரம் அர்த்தம் சொல்லும் விராட் கோலி சீண்டலுக்கு சூர்யகுமார் யாதவின் அமைதி\n’அபிநந்தனை விடுவித்து விடுவோம் இல்லையேல் சரியாக 9 மணிக்கு இந்தியா நம்மீது தாக்குதல் நடத்தும்’ - பாகிஸ்தான் மந்திரி கூறியதை நினைவு கூர்ந்த எதிர்க்கட்சி தலைவர்\nஅடுத்த ஆண்டு சென்னை சூப்பர் கிங்ஸ் அணியை வழிநடத்துபவர் யார் - தலைமை செயல் அதிகாரி தகவல்\nநவம்பர் 1 முதல் சமையல் கேஸ் சிலிண்டர் பெறுவதில் புதிய நடைமுறை\nஅது என்னுடைய அறிக்கை அல்ல- ரஜினிகாந்த்\nஉயிருக்கு ஆபத்து இருப்பதாக கூறியது ஏன் - சீனு ராமசாமி விளக்கம்\nதமிழகத்தில் 8 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு- வானிலை ஆய்வு மையம்\nதிடீர் உடல்நலக்குறைவு - ‘பிக்பாஸ் 4’ நிகழ்ச்சியில் இருந்து வெளியேறிய போட்டியாளர்\nகொல்கத்தாவின் பிளே ஆஃப்ஸ் சுற்று வாய்ப்புக்கு சென்னை சூப்பர் கிங்ஸ் வேட்டு வைக்குமா\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107910204.90/wet/CC-MAIN-20201030093118-20201030123118-00680.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://yarl.com/forum3/topic/245109-%E0%AE%A8%E0%AF%8B%E0%AE%AF%E0%AF%8D-%E0%AE%8E%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81-%E0%AE%9A%E0%AE%95%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF-%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%B1%E0%AF%88%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4-%E0%AE%95%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%A3-%E0%AE%AE%E0%AF%81%E0%AE%B0%E0%AF%81%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AF%88-%E0%AE%87%E0%AE%B2%E0%AF%88/?tab=comments", "date_download": "2020-10-30T09:54:24Z", "digest": "sha1:5TJECNTPAG77QKNA7APHDWJ5NSDDETBH", "length": 20190, "nlines": 329, "source_domain": "yarl.com", "title": "நோய் எதிர்ப்பு சக்தி நிறைந்த கல்யாண முருங்கை இலை - நலமோடு நாம் வாழ - கருத்துக்களம்", "raw_content": "\nநோய் எதிர்ப்பு சக்தி நிறைந்த கல்யாண முருங்கை இலை\nநோய் எதிர்ப்பு சக்தி நிறைந்த கல்யாண முருங்கை இலை\nJuly 8 in நலமோடு நாம் வாழ\nநோய் எதிர்ப்பு சக்தி நிறைந்த கல்யாண முருங்கை இலை\nகொரோனா பீதி காரணமாக தற்போது உணவு முறைகளில் மக்கள் தீவிரமான கட்டுப்பாடுகளை கடைப்பிடிக்க தொடங்கியிருக்கிறார்கள். குறிப்பாக சென்னைவாசிகள் ஒவ்வொரு உணவையும் பார்த்து பார்த்து தேர்ந்தெடுத்து சாப்பிட்டு வருகிறார்கள். எண்ணெயில் பொரித்த உணவுகள், துரித உணவுகள் மீது தற்போது மக்கள் ஆர்வம் காட்டுவது இல்லை. நோய் திர்ப்பு சக்தியூட்டும் சத்தான ஆகாரங்களை உணவாக எடுத்துக் கொள்கிறார்கள்.\nஅந்த வகையில் மீண்டும் உயிர் பெற்று வரும் நோய் எதிர்ப்பு சக்தி மிகுந்த உணவுகளில் கல்யாண முருங்கை இலையும் முக்கியமானதாக இருந்து வருகிறது. முள் முருங்கை, முருக்க மரம், கல்யாண முருக்கன், முள்முருக்கு என்று பல பெயர்களிலும் கல்யாண முருங்கை மரங்கள் அழைக்கப்படுகின்றன. அகன்ற பச்சை நிற இலைகளையும், சிவப்பு நிற பூக்களையும் கொண்ட கல்யாண முருங்கை மரங்கள் மனிதனுக்கு நோய் எதிர்ப்பு சக்தியை வாரிவழங்கும் மூலிகை என்றே சொல்லலாம்.\nஇலை, விதை, பூ, பட்டை என அனைத்துமே மருத்துவகுணம் கொண்ட கல்யாண முருங்கை மரங்கள் சென்னையின் புறநகர் பகுதிகளில் அதிகமாக காணப்படுகின்றன. இதுதவிர நகர்ப் பகுதிகளிலும் சில சில பகுதிகளில் கல்யாண முருங்கை மரங்கள் உள்ளன.\nஇந்த மர இலைகளுடன் பச்சரிசி, சுக்கு, மிளகு, திப்பிலி, சீரகம், ஆடாதொடா இலை போன்றவற்றையும் சேர்த்து அரைத்து வடை, அடை போன்ற உணவுகளாக செய்து சாப்பிட்டு வருகிறார்கள். மேலும் இந்த இலையுடன் முருங்கை இலை, பூண்டு, மிளகு வைத்து சூப் செய்தும் குடிக்கிறார்கள். இதனால் சளி, இருமல் பிரச்சினைகள் உடனுக்குடன் சரியாகின்றன. இதுதவிர காய்ச்சல், வயிறு சம்பந்தப்பட்ட பிரச்சினைகள் போன்றவற்றுக்கும் அருமருந்தாக கல்யாண முருங்கை இலைகள் உதவுகின்றன. மேலும் பெண்களுக்கு ஏற்படும் பல்வேறு உடல் சார்ந்த பிரச��சினைகளுக்கும் இந்த இலைகள் தீர்வு கொடுக்கும் வரபிரசாதமாகவும் அமைகின்றன.\nஆரம்பத்தில் கல்யாண முருங்கை இலைகளை மருத்துவ குணங்களுக்காக ஆர்வத்துடன் மக்கள் பயன்படுத்தினர். ஆனால் காலப்போக்கில் இந்த இலைகள் மீதான மக்கள் பார்வை மங்கத் தொடங்கியது.\nஇப்போதும் கிராமப்புறங்களில் நாட்டு வைத்தியங்களில் கல்யாண முருங்கை இலைச்சாறு தவறாமல் பயன்படுத்தப்பட்டு வருகிறது. இந்த நிலையில் தற்போது கொரோனா பீதி காரணமாக நோய் எதிர்ப்புச்சக்தி அதிகம் நிறைந்திருக்கும் கல்யாண முருங்கை மர இலைகளுக்கு மீண்டும் மவுசு திரும்ப தொடங்கி வைக்கிறது. இதனால் மக்கள் ஆர்வத்துடன் இந்த இலைகளை வாங்கி விருப்பப்படும் உணவுகளாக சாப்பிட்டு வருகிறார்கள். சூப்பர் மார்க்கெட்டுகளில் கூட இந்த இலைகள் பாக்கெட்டுகளில் அடைத்து விற்பனை செய்யப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.\nமுள் முருக்கு மரத்தில்... முட்கள் அதிகமாக இருந்தாலும்,\nஇளம் பச்சை நிறத்தில், கவர்ச்சியான இலைகளை கொண்டதால்..\nஅந்த மரத்தில்... எனக்கு ஒரு ஆசை.\nஉடம்பிலுள்ள நீரை Toxic water வெளியேற்றுவதற்கு முள் முருங்கை மிகச் சிறந்த மருந்து. சாதாரணமாக வறை அல்லது சுண்டல் செய்து உண்ணலாம். 24 மணித்தியாலத்தில் நல்ல பலனைத் தரும்..\nஉடம்பிலுள்ள நீரை Toxic water வெளியேற்றுவதற்கு முள் முருங்கை மிகச் சிறந்த மருந்து. சாதாரணமாக வறை அல்லது சுண்டல் செய்து உண்ணலாம். 24 மணித்தியாலத்தில் நல்ல பலனைத் தரும்..\nமுள் முருக்கு மரத்தில்... முட்கள் அதிகமாக இருந்தாலும்,\nஇளம் பச்சை நிறத்தில், கவர்ச்சியான இலைகளை கொண்டதால்..\nஅந்த மரத்தில்... எனக்கு ஒரு ஆசை.\nஊரில் எதோ நோய் பரவி இந்த மரமெல்லாம் அழிந்துவிட்டனவாம் என்று இங்குதான் முதல் யாரோ எழுதினவையல் .\nஉடம்பிலுள்ள நீர்(ரை) தண்ணீர் என்று கூறுவதில்லை.\nசொறி, சிரங்கு, படை, eczema உள்ளவர்களின் உடம்பில் (பாதிக்கப்பட்ட இடங்களில்) இருந்து வடியும் திரவம்.\nஉடம்பிலுள்ள நீர்(ரை) தண்ணீர் என்று கூறுவதில்லை.\nசொறி, சிரங்கு, படை, eczema உள்ளவர்களின் உடம்பில் (பாதிக்கப்பட்ட இடங்களில்) இருந்து வடியும் திரவம்.\n exudate என்பார்கள், அழற்சியினால் ஏற்படும் சுரப்புகள்\nஊரில் எதோ நோய் பரவி இந்த மரமெல்லாம் அழிந்துவிட்டனவாம் என்று இங்குதான் முதல் யாரோ எழுதினவையல் .\nகன்னிக்கால் நட தேடினாலும் கிடைக்காதாம், சிறு���யதில் வடை தட்ட இதன் அகன்ற இலையை அம்மா பாவிக்கிறவ. கறி முருங்கை மட்டும் இருக்கு. மயிர்கொட்டி தொல்லை.\n exudate என்பார்கள், அழற்சியினால் ஏற்படும் சுரப்புகள்\nகொரோனோ பரிசோதனை இயந்திரங்கள் பல பழுது.. சீன பொறியியலாளர் இலங்கை வருகிறார், தனிமைப்படுத்தலின் கீழ் புனரமைப்பு பணிகள்..\nதொடங்கப்பட்டது 3 hours ago\nபச்சை புள்ளிகளை எடுத்த சாதனையாளர்களை வாழ்த்துவோம்.\nதொடங்கப்பட்டது March 29, 2013\nபொலநறுவை கொரோனோ சிகிச்சை நிலையம்: யாழில் இருந்து 20 தாதியர்களை அனுப்ப நடவடிக்கை\nதொடங்கப்பட்டது 4 hours ago\nசுவையான எள்ளு மோதகமும் கொழுக்கட்டையும்\nதொடங்கப்பட்டது 14 hours ago\nகுமாரசாமியின் வேஸ்ற் & பேஸ்ற் புக்.\nதொடங்கப்பட்டது December 5, 2017\nகொரோனோ பரிசோதனை இயந்திரங்கள் பல பழுது.. சீன பொறியியலாளர் இலங்கை வருகிறார், தனிமைப்படுத்தலின் கீழ் புனரமைப்பு பணிகள்..\nஅமெரிக்கா இந்த ஆளைக்கண்டு ஏன் பயப்படுகிறது என்று இப்ப புரிகிறது. அப்பப்பா என்ன பயங்கரம்.😲\nபச்சை புள்ளிகளை எடுத்த சாதனையாளர்களை வாழ்த்துவோம்.\nஉடையார் மேலும் உயர்வடைய வாழ்த்துக்கள்\nபொலநறுவை கொரோனோ சிகிச்சை நிலையம்: யாழில் இருந்து 20 தாதியர்களை அனுப்ப நடவடிக்கை\nதெற்கில் இருந்து வடக்கிற்கு படையெடுக்கிறானுகள் கேட்டால் வடக்கில் பற்றாக்குறை எண்டானுகள், இப்போ என்னடாவெண்டால் தெற்கில் பற்றாக்குறை என்று இங்கிருந்து அனுப்புகிறானுகள் கொரோனாவுக்கு பயந்து எல்லோரும் ஒளிச்சிட்டானுகளோ\nசுவையான எள்ளு மோதகமும் கொழுக்கட்டையும்\nபகிர்வுக்கு நன்றி சகோதரி.....மேலும் நான் உங்களின் பதிவுகளை யு டியூபில் பார்த்து விருப்புபுள்ளி இடுவதுண்டு......\nகுமாரசாமியின் வேஸ்ற் & பேஸ்ற் புக்.\nநோய் எதிர்ப்பு சக்தி நிறைந்த கல்யாண முருங்கை இலை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107910204.90/wet/CC-MAIN-20201030093118-20201030123118-00680.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://worldbibles.org/language_detail/tam/ako/Akuri", "date_download": "2020-10-30T11:48:42Z", "digest": "sha1:QHU3HRAUNR5PMAUURCYZGTHCONMOYV2F", "length": 5432, "nlines": 25, "source_domain": "worldbibles.org", "title": "The Bible in Akuri", "raw_content": "\nநாங்கள் நீங்கள் 4000 க்கும் மேற்பட்ட மொழிகளில் கடவுளின் வார்த்தையை கண்டுபிடிக்க உதவுகிறோம்\nபைபிள் இந்த மொழி மொழிபெயர்க்கப்பட்டுள்ளது அல்ல .\nAkuri மொழியில் பைபிள் பிற வளங்கள்\nஇந்த மக்கள் நம்மை உதவின\nநீங்கள் நினைப்பதை எங்களுக்கு சொல்லுங்க\nஉங்கள் பெயர் (கட்டாயமில்லை) உங்கள் மின்னஞ்சல் (விரும்பி��ால்) நீங்கள் எங்களை தொடர்பு கொள்ள வேண்டும் காரணம் நான் வலைத்தளம் பற்றி ஏதாவது எழுத பார்க்க விரும்புகிறேன் இந்த மொழி ஒரு பைபிள் பெற முடியும் அங்கு நான் ஒரு வலை தளத்தில் தெரியும் இந்த மொழி ஒரு பைபிள் பெற முடியும் அங்கு நான் ஒரு சேமிக்க தெரியும் வலை தளத்தில் ஏதாவது வேலை செய்யாது நான் ஒரு பிழை கண்டுபிடித்தேன்\nURL மீடியா வகை ஆடியோ பேழை நாடா புத்தகம் குறுவட்டு / டிவிடி திரைப்பட உரை வீடியோ வேறு அது எப்படி உங்கள் கணினியில் பைபிள் வாங்கவும் கணினியில் பைபிள் என்று கேளுங்க கணினியில் பைபிள் ஆணை கணினியில் பைபிள் பார்க்கவும் கணினியில் பைபிள் வாசிக்கவும் பதிவிறக்கம் வேறு எவ்வளவு\nஇங்கே உங்கள் கருத்துக்கள் எழுத கொள்ளவும்\nஎங்களுக்கு உங்கள் கருத்துக்களை அனுப்பவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107910204.90/wet/CC-MAIN-20201030093118-20201030123118-00681.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.93, "bucket": "all"}
+{"url": "http://worldbibles.org/language_detail/tam/bpn/Dzao+Min", "date_download": "2020-10-30T10:51:09Z", "digest": "sha1:VRWM4VBIOYR7AFS5YSWWXX6DZ7GVYNKH", "length": 5632, "nlines": 28, "source_domain": "worldbibles.org", "title": "The Bible in Dzao Min", "raw_content": "\nநாங்கள் நீங்கள் 4000 க்கும் மேற்பட்ட மொழிகளில் கடவுளின் வார்த்தையை கண்டுபிடிக்க உதவுகிறோம்\nDzao Min மொழியில் பைபிள் பிற வளங்கள்\nஇந்த மக்கள் நம்மை உதவின\nநீங்கள் நினைப்பதை எங்களுக்கு சொல்லுங்க\nஉங்கள் பெயர் (கட்டாயமில்லை) உங்கள் மின்னஞ்சல் (விரும்பினால்) நீங்கள் எங்களை தொடர்பு கொள்ள வேண்டும் காரணம் நான் வலைத்தளம் பற்றி ஏதாவது எழுத பார்க்க விரும்புகிறேன் இந்த மொழி ஒரு பைபிள் பெற முடியும் அங்கு நான் ஒரு வலை தளத்தில் தெரியும் இந்த மொழி ஒரு பைபிள் பெற முடியும் அங்கு நான் ஒரு சேமிக்க தெரியும் வலை தளத்தில் ஏதாவது வேலை செய்யாது நான் ஒரு பிழை கண்டுபிடித்தேன்\nURL மீடியா வகை ஆடியோ பேழை நாடா புத்தகம் குறுவட்டு / டிவிடி திரைப்பட உரை வீடியோ வேறு அது எப்படி உங்கள் கணினியில் பைபிள் வாங்கவும் கணினியில் பைபிள் என்று கேளுங்க கணினியில் பைபிள் ஆணை கணினியில் பைபிள் பார்க்கவும் கணினியில் பைபிள் வாசிக்கவும் பதிவிறக்கம் வேறு எவ்வளவு\nஇங்கே உங்கள் கருத்துக்கள் எழுத கொள்ளவும்\nஎங்களுக்கு உங்கள் கருத்துக்களை அனுப்பவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107910204.90/wet/CC-MAIN-20201030093118-20201030123118-00681.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.91, "bucket": "all"}
+{"url": "http://www.diamondtamil.com/arts/drama_articles/my_three_dramas.html", "date_download": "2020-10-30T10:22:43Z", "digest": "sha1:HB36Q3NYUGG5ZRY3VH5BFB2FRKD3ME2U", "length": 12245, "nlines": 59, "source_domain": "www.diamondtamil.com", "title": "எனது மூன்று நாடகங்கள் - நாடகக் கலைக் கட்டுரைகள் - நாடகம், நாடகங்கள், பற்றியும், நாடகக், மூன்று, எனது, படைப்பு, கட்டுரைகள், என்பன, கலைக், மேடை, பின்பும், செய்து, தந்து, மத்தியில், சிலர், கலைஞன், இதற்கான, பற்றியோ, நாடக, பற்றி, நான், நடனம், ஓவியம், கலைகள், arts, drama, இவற்றின், பற்றிய, முயற்சி, சங்கீதம், உரையாட, உங்களுடன், கலைப்", "raw_content": "\nவெள்ளி, அக்டோபர் 30, 2020\nஉலகம் இந்தியா பொதுஅறிவு கல்வி ஆன்மிகம் ஜோதிடம் மருத்துவம் கலைகள் பெண்கள் நகைச்சுவை\nஸ்ரீமத்பகவத்கீதை திருவிவிலியம்\tஉங்கள் ஜாதகம்\tதிருமணப் பொருத்தம் எண் ஜோதிடம் உலக நாடுகள் விளையாட்டுகள் இந்திய வரலாறு சிறந்த புத்தகங்கள் சங்க இலக்கியங்கள் பன்னிரு திருமுறை ஜோதிடப் பாடங்கள் தமிழ்த் திரைப்படங்கள் இயற்கை மருத்துவம் மருத்துவக் கட்டுரைகள் கடி சிரிப்புகள் சிரிக்க-சிந்திக்க சர்தார்ஜி சிரிப்புகள் அதிர்ஷ்டக் கற்கள் சைவ சித்தாந்த சாத்திரங்கள்\nதமிழ்த் தேடல் | ஆங்கில-தமிழ் அகராதி | வரைபடங்கள் | வானொலி | கலைக் களஞ்சியம் | புத்தகங்கள் | திருமணங்கள்| MP3 பாடல்கள் | திரட்டி\nஎனது மூன்று நாடகங்கள் - நாடகக் கலைக் கட்டுரைகள்\nஇம் மூன்று நாடகங்களும் ஏற்கனவே ஒரு நூலில் வேறு பல நாடகங்களுடன் சேர்ந்து வெளியானவை. இவற்றைத் தனியாக வெளியிடுவதற்குக் காரணங்களுண்டு.\nஒன்று, இவற்றை ஒன்றுசேர்த்துப் படித்து, இவற்றின் பொருள், தன்மை, வடிவம் என்பன பற்றிய திரட்சியான ஒரு கருத்தைச் சுவைஞர் பெறலாம்.\nஇன்னொன்று, இந்த நாடகங்கள் பற்றியும், அவை தயாரிக்கப்பட்டபோது நான் பெற்ற அனுபவங்கள் பற்றியும் உங்களுடன் உரையாட நான் இச்சந்தர்ப்பத்தைப் பயன்படுத்தலாம்.\nசங்கீதம், நடனம் என்பன சாஸ்திர ரீதியாக வளர்ந்த அளவு, ஈழத்துத் தமிழரிடையே நாடகம் வளர்ந்துள்ளது என்று கூற முடியாதுள்ளது. ஆனால் சங்கீதம் நடனத் துறைகளிற் காணமுடியாத வகையில் புதிய ஆக்கங்களை உருவாக்கும் முயற்சி அல்லது ஒரு தேடல் நாடகம், ஓவியம், இலக்கியம் ஆகிய கலைத் துறைகளிற்றான் ஈழத்தில் நடைபெற்றுக் கொண்டிருக்கிறது.\nநாடகக் கலைஞனும் ஓவிய, சிற்பக் கலைஞனைப் போலவே, தன் கலைப் படைப்பு கலைஞரின் பார்வைக்குச் செல்லும் வரையும் - சென்ற பின்பும் தன் கலைப் படைப்புப் பற்றிச் சிந்தனை செய்து கொண்டேயிருக்கிறான்.\nஓவியத்தில் ஒரு கோடு, ஒரு வர்ணச் சேர்க்கை ஓவியத்திற்கு அற்புதமான உயிரைத் தந்து விடுவதுபோல, கட்புலக் கலையான நாடகத்திலும் ஓர் அசைவ ஒரு மேடை உருவாக்கம் (stage formation) நடிகர்களின் மேடை நிலை என்பன நாடகத்திற்குப் பிரமாதமான உயிர்ப்பினைத் தந்து விடுகின்றன. இவை பற்றி ஒவ்வொரு ஒத்திகையின் பின்பும் நாடக நெறியாளன் மணிக்கணக்கிற் சிந்திக்கின்றான்.\nஅவனுடைய படைப்பாக்க நடைமுறை (creative process) பற்றியோ, அவன் கலை உருவாக்க முயற்சி பற்றியோ எமது சுவைஞர்களோ விமர்சகர்களோ அத்துணை கவனத்திற் கொள்வதில்லை. 'நாடகம் தானே வெகு சுலபமாக அதனைச் செய்து விடலாம்' என்று எண்ணுகிற ஒரு குழந்தை மனோபாவம் நம் மத்தியில் தொடர்ந்து இருந்து வந்திருப்பதும், நாடகம் பற்றிய காத்திரமான சிந்தனைகள் நம் மத்தியில் இல்லாதிருப்பதும் இதற்கான காரணங்களாயிருப்பதுடன் நாடக விமர்சனம் நம்மிடையே வளராமையும் இதற்கான காரணங்களாகும்.\nஅண்மைக் காலமாக இந்நிலை, ஒரு சிலர் மத்தியிலாவது மாறி வருவது மகிழ்ச்சி தருகிறது. இன்றைய இளம் தலைமுறையினரில் சிலர் நாடகம் பற்றிக் காத்திரமாகச் சிந்திப்பதும், பயிற்சி நெறியாக அதனைப் பயில நினைப்பதுமான சூழல் உருவாகியுள்ளது. உயர்தர வகுப்புக்கு நாடகமும் அரங்கியலும் ஒரு பாடமாக இருப்பதுடன், பல்கலைக் கழக மட்டத்திலும் அது பயிற்றுவிக்கப் படுகிறது. இவையெல்லாம் நாடகத்தில் தீவிர ஈடுபாடு மிக்க கலைஞர்கட்கு மகிழ்ச்சியும், நம்பிக்கையும் தருவனவாம்.\nஒரு கலைஞன் - சிறப்பாக நாடகக் கலைஞன் தன் படைப்பு பற்றி நல்லது கூடாது என்ற அபிப்ராயங்களைப் பொதுவாக எதிர்பார்ப்பதில்லை. மாறாக, தன் படைப்பு நுட்பங்களை, கலையாக்க முறையினை, கலைஞர்கள், விமர்சகர்கள் கண்டுபிடிக்கிறார்களா என்பதிலும் அப்படைப்புதான் எதிர்பார்த்ததைவிட வேறும் பல புதிய எல்லைகளுக்குச் சுவைஞர்களை இட்டுச் செல்லுகிறதா என்பதை அறிவதிலுமே மிக ஆவலாயிருப்பான். எனக்கும் இத்தகைய ஆவல்களுண்டு. எனவேதான் என்னுரையில்,\n(அ) இந் நாடகங்கள் பற்றியும்\n(ஆ) எழுந்த சூழ்நிலைகள் பற்றியும்\n(இ) இவற்றின் மேடையாக்கம் பற்றியும் உங்களுடன் உரையாட விரும்புகிறேன்.\n‹‹ முன்புறம் | தொடர்ச்சி ››\nஎனது மூன்று நாடகங்கள் - நாடகக் கலைக் கட்டுரைகள், நாடகம், நாடகங்கள், பற்றியும், நாடகக், மூன்று, எனது, படைப்பு, கட்டுரைகள், என்பன, கலைக், மேடை, பின்பும், செய்து, தந்து, மத்தியில், சிலர், கலைஞன், இதற்கான, பற்றியோ, நாடக, பற்றி, நான், நடனம், ஓவியம், கலைகள், arts, drama, இவற்றின், பற்றிய, முயற்சி, சங்கீதம், உரையாட, உங்களுடன், கலைப்\nபின்புறம் | முகப்பு | மேற்புறம்\nஉலகம் பொதுஅறிவு ஆன்மிகம் மருத்துவம் பெண்கள்\nஇந்தியா கல்வி ஜோதிடம் கலைகள் நகைச்சுவை\nஞா தி் செ அ வி வெ கா\n௪ ௫ ௬ ௭ ௮ ௯ ௰\n௰௧ ௰௨ ௰௩ ௰௪ ௰௫ ௰௬ ௰௭\n௰௮ ௰௯ ௨௰ ௨௧ ௨௨ ௨௩ ௨௪\n௨௫ ௨௬ ௨௭ ௨௮ ௨௯ ௩௰ ௩௧\nமேலும் வைரத் தமிழில் ...\nநாங்கள் | தள வரைபடம் | தொடர்புக்கு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107910204.90/wet/CC-MAIN-20201030093118-20201030123118-00681.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://www.unmaionline.com/index.php/2016-magazine/157-feb01-15/3045-%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AF%81%E0%AE%95%E0%AE%A4%E0%AF%88-%E0%AE%AA%E0%AF%8A%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AE%E0%AF%88-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B3%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81.html?tmpl=component&print=1&page=", "date_download": "2020-10-30T10:42:48Z", "digest": "sha1:TVYCBDIGDAU3RIGCLPHZA3ZV6YVO6DS7", "length": 12312, "nlines": 29, "source_domain": "www.unmaionline.com", "title": "உண்மை - சிறுகதை : பொம்மை விளையாட்டு", "raw_content": "\nசிறுகதை : பொம்மை விளையாட்டு\n‘எத்தனை மணிக்கு போவணும், டேய்\n‘சரியா பத்து மணிக்குன்னு எத்தனை தடவைம்மா சொல்றது. நான் கிளம்பி ஒரு மணி நேரமாச்சு.’\n‘கொஞ்சம் இருடா முதமுதல் (நேர்காணலுக்கு) இண்டர்வியூக்கு போற சகுனம் சரியா வர வேண்டாமாடா’\n‘அட போம்மா, சகுனம் எப்ப சரியா வரது. நான் எப்ப போறது நேரம் போச்சுன்னா அவ்வளவுதான் சொல்லிட்டேன்.’\n‘அபசகுனமா பேசாதேடா, செத்த இரு வரேன்’\nவேகமா வெளியில் போய் சாலையைப் பார்த்திட்டு அமுதன் அம்மா கோதை, தலையில் அடித்துக் கொள்கிறார், அலுப்புடன்.\n‘சே... தாலியறுத்தவ வரா... என்ன இழவா இருக்கு. அமுது... இரு அவ போய் தொலையட்டும்.’\n‘ஏம்மா நேரம் ஆவுது. எனக்கு இதிலெல்லாம் நம்பிக்கையில்லை. என்னை விடு. நான் அட்டெண்ட் பண்ணாலே வேலை கெடைச்சிடும் நம்பிக்கையிருக்கு.\n‘சரி, சரி, படிச்சிட்டேயில்ல. அதான் இப்படி பேசற. கடவுள் கண்ணை திறந்திருக்கான். கும்பிட்டுட்டு போடான்னா முடியாதுன்றே’\n‘பின்ன என்னம்மா, பொம்மையை நீயே செய்வே; அப்புறம் அந்த பொம்மைகிட்ட போய் அதை செய் இதை செய்னு நிப்ப; அழுவே அது என்னா பண்ணும்.’\n‘டேய் அமுது, இப்படியெல்லாம் பேசாதே. சொல்லிட்டேன்.’\n‘கோபப்படாதம்மா, பொம்மைகளை செஞ்சு வித்து நீயும் அப்பாவும் எவ்வளவு கஷ்டப்பட்டு என்னை படிக்க வச்சீங்க. ஓ... புள்ள நல்லாயிருக்கனும்னு சகுனம் பாக்கறதைவிட வீடு வீடா காலைல நாலு மணியிலேயிருந்து வேலைப் பார்த்தியேம்மா அந்த உழைப்புதாம்மா இன்னைக்கு என்னை இஞ்சீனியர் ஆக்குச்சு. உன்னை மாதிரியில்லன்னாலும் அதில பாதியாவது நான் உழைக்கணும் உன்னை நல்லா வச்சிக்கணும். ஓ.. மகிழ்ச்சிதாம்மா என் மகிழ்ச்சி. எனக்கு எல்லாமே நீதான்’ என்று.\nகண்கலங்க அமுதன் சொன்னவுடன் கோதையும் கலங்கி\n‘அமுதா, சாமியை பழிக்காதேன்னு சொன்னேன். ஏண்டா ஒன்னை எனக்குத் தெரியாதா\n‘கோபப்படாம, வருத்தப்படாம நான் சொல்றதைக் கேளும்மா. பெரியார் படத்தை வீட்ல மாட்டி வைச்சிருக்கேன்னு உனக்குத் தெரியும். அவரை கும்பிட்டு படையல் வச்சி சாமியாக்கி அதைக் கொடு இதைக் கொடுன்னு கேட்கறதுக்கு இல்லைம்மா; அது முட்டாள்தனம். நம்மை போன்ற ஒடுக்கப்பட்டு வாழ்நாள் எல்லாம் கஷ்டப்பட்டு இருப்பது தலைவிதி. கடவுள் இந்தச் சாதிக்கு இதைத்தான்னு எழுதிவிட்டான்; வேற வழியில்லேன்னு வாழறதை எத்தனை காலம்மா நம்பி கிடந்தாங்க உழைக்கிற மக்கள். எந்தச் சாமியும் அதை மாத்தல. கும்பிடறது கோயில் விழா எடுக்கறது; ஆட்டை வெட்றது ஏன் சாமி பொம்மை முன்னாலேயே அடிச்சிக்கிட்டு சாகறது; கோர்ட்டுக்கு அலையறது. இவ்வளவும் நடந்த பிறகும் மறுபடியும் திருவிழா பூசை புனஸ்காரம் சாமி பொம்மை முன்னாலேயே அடிச்சிக்கிட்டு சாகறது; கோர்ட்டுக்கு அலையறது. இவ்வளவும் நடந்த பிறகும் மறுபடியும் திருவிழா பூசை புனஸ்காரம் ஆனா யாராவது நல்லா வாழ்ந்தாங்களா ஆனா யாராவது நல்லா வாழ்ந்தாங்களா படிச்சி உயர்ந்தாங்களா இல்லையே... உழைக்கவும் கஷ்டப்படவும் தான் நாம பொறந்திருக்கோம்னு ஏம்மா நம்பணும். என்னை படிக்க வைச்சியே ஏன் ஓ... சாமி விதித்த வாழ்வை மாத்திக்காட்டி ஜெயிச்சிருக்கம்மா.. படமா இருக்கிற பெரியார் போராடி பெற்ற இடஒதுக்கீட்டில் படிச்சவன்தான் ஓ.. புள்ள, அவன் நன்றியுள்ளவன் அதான் பெரியார் படத்தை வைச்சிருக்கேன். நேரத்தோட போனா நேர்காணல் நீ சகுனம் பார்த்து தாமதமா போனா, வேலை அவ்வளவுதான். நான் நன்றியுள்ளவனா இருக்கிறது தப்பாம்மா ஓ... சாமி விதித்த வாழ்வை மாத்திக்காட்டி ஜெயிச்சிருக்கம்மா.. படமா இருக்கிற பெரியார் போராடி பெற்ற இடஒதுக்கீட்டில் படிச்சவன்தான் ஓ.. புள்ள, அவன் நன்றியுள்ளவன் அதான் பெரியார் படத்தை வைச்சிருக்கேன். நேரத்தோட போனா நேர்காணல் நீ சகுனம் பார்த்து தாமதமா போனா, வேலை அவ்வளவுதான். நான் நன்றியுள்ளவனா இருக்கிறது தப்பாம்மா காலத்தோட எதையு���் செய்யறதுதான் முக்கியமே தவிர, காலம் பார்த்து, காட்சி பார்த்து செய்யறது முக்கியமல்ல. நான் சொல்லி நீ எதையும் உடனே மாத்திக்க மாட்டேன்னு எனக்குத் தெரியும். இருந்தாலும், ... அமுதை இடைமறித்து கோதை,\n‘அமுது, எல்லாமே ஒரு பழக்கம் தாண்டா... நீ சொல்லாம சொல்ற... புரியுதடா... ஒங்கப்பா... தங்கமானவர். ஆனால் கோயில் விழாவுல சாமி ஊர்வலத் தகராறுல அநியாயமா வெட்டப்பட்டு செத்தார்’ என்ற சொல்லிக் கொண்டே அழுதாள்.\n‘அம்மா... அழாதம்மா... உன் மனசு கஷ்டபட நான் பேசலேம்மா... நீ ஒ இஷ்டப்படி இருந்துக்கோ ஆனா என்னை கட்டாயப்படுத்தாதன்னுதான் சொல்ல வந்தேன்.’\n‘இல்லப்பா... நீ சொல்றதை தப்புன்னு சொல்ல வரல. அய்யா படத்தை நீ வைச்சிருக்கே நானும் ஒங்கப்பாவும் எவ்வளவு பெரியார் பொம்மைகளை வித்திருக்கோம். ஒங்கப்பாவுக்கு பெரியார் பொம்மை செய்யத் தெரிந்தது. அவர் சொல்றதை கேட்க தெரியல. ம்... தெரிஞ்சிருந்தா செத்தே போயிருக்கமாட்டார். சரிப்பா நீ கிளம்பு... நீயாவது பெரியார் சொன்னபடி நட...’\n‘அம்மா... தாயிறுத்தவன்னு ஒண்ணும் கிடையாதும்மா... ஆம்பளை அயோக்கியனா, குடிகாரனா, பொறுக்கி பயலா திரிஞ்சாக்கூட பரவாயில்ல பொறுத்துக்கணும். தாலி மட்டும் கழுத்தில தொங்கினா போதும் தீர்க்க சுமங்கலிங்கிறது அவ வாழ சொல்றது இல்லம்மா; ஆம்பளை வாழனும்னு சொல்றதும்மா தீர்க்க சுமங்கலிங்கிறது அவ வாழ சொல்றது இல்லம்மா; ஆம்பளை வாழனும்னு சொல்றதும்மா நீங்க தப்பா நினைக்கக்கூடாது அப்பா இல்லாம தாலியில்லாம என்னை காலேஜிக்கு அனுப்பினீங்களே, நான் படிக்கல, பாசாவுல, இன்னைக்கும் நேர்காணல் போய் வெற்றியா வருவேம்மா... எனக்கு நம்பிக்கையிருக்கு அது பெரியார் சொன்ன தன்னம்பிக்கை’ என்று சொல்லியபடியே புறப்பட்டான்.\nஅவன் போறதையே பாத்துகிட்டு இருந்த கோதைக்கு அமுதன் பேசின பேச்சு விழிப்பை தந்ததோ இல்லையோ ஒரு விதப் பெருமையைத் தந்தது, என்பது அவளது முகத்தில் தெரிந்தது. ஏதோ விழுந்து உடைந்தது போல சத்தம். திரும்பி பார்த்தாள் மூஞ்சுறு (எலி) ஒன்று மேலேயிருந்த பிள்ளையார் பொம்மையை தள்ளிவிட்டு ஓடிக்கொண்டிருந்தது. பதற்றம் வராமல் கூட்டித்தள்ளத் துடைப்பத்தைத் தேடினாள் ஆம் தன்னையே காத்துக்கொள்ள முடியாத பிள்ளையாரைத் தள்ளத்தான்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107910204.90/wet/CC-MAIN-20201030093118-20201030123118-00681.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://www.yarloli.com/2020/09/blog-post_65.html", "date_download": "2020-10-30T10:37:50Z", "digest": "sha1:CVTMHK7V2R3W2SKVSALFDTXQIV35RYHH", "length": 4959, "nlines": 55, "source_domain": "www.yarloli.com", "title": "இல் து பிரான்சுக்குள் விதிக்கப்பட்டது புதிய கட்டுப்பாடு! மக்களே அவதானம்!!", "raw_content": "\nஇல் து பிரான்சுக்குள் விதிக்கப்பட்டது புதிய கட்டுப்பாடு\nஎங்கள் பேஸ்புக் பக்கத்தை லைக் செய்யுங்கள்..\nஇல் து பிரான்ஸ் மாகாணத்துக்குள் பத்துக்கும் மேற்பட்டோர் ஒன்று கூட தடை விதிக்கப்பட்டுள்ளதாக அறிய முடிகிறது.\nஉலக சுகாதா நிறுவனத்தின் (WHO ) அதிகாரிகள் இத்தகவலை வெளியிட்டுள்ளனர். லியோன், நீஸ் உட்பட பல நகரங்களை ஆபத்து அதிகம் கொண்ட நகரங்களாக அறிவித்துள்ள WHO, தற்போது இல் து பிரான்சையும் மிக ஆபத்தான தொற்று வலையமாக பிரகடனப்படுத்தியுள்ளது.\nஅதன்படி, பிறந்தநாள் விழாக்கள், குடும்ப உணவு ஒன்றுகூடல், நண்பர்களுடனான சந்திப்பு அல்லது தனியார் ஒன்று கூடல் என அனைத்து நிகழ்வுகளிலும் பத்துக்கும் மேற்பட்டோர் கூடுவதை தவிர்த்துக்கொள்ளுமாறு கோரப்பட்டுள்ளது.\nஇந்த அறிக்கையை WHO நிறுவனம், இல் து பிரான்சுக்கான பிராந்திய சுகாதார நிறுவனத்துடன் (l'Agence régionale de santé d'Île-de-France) இணைந்து வெளியிட்டுள்ளது.\nபிரான்ஸில் ஒரு மாத கால பொதுமுடக்கம்\nபிரான்ஸில் திடீரென உயிரிழந்த ஈழத் தமிழன்\nபிரான்ஸ் தேவாலயத்தில் பயங்கரவாதத் தாக்குதல் மூவர் பலி\nகொழும்பிலிருந்து யாழ்.வந்த பெண்ணுடன் தவறான உறவு\nபிரான்ஸில் கொரோனா கோரத் தாண்டவம் ஒரே நாளில் உச்சம் பெற்ற உயிரிழப்பு ஒரே நாளில் உச்சம் பெற்ற உயிரிழப்பு\n யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த தாயும் மகனும் உயிரிழப்பு\n யாழில் மற்றுமொரு கிராமம் முற்றாக முடக்கம்\nபிரான்ஸில் பொதுமுடக்க காலப் பகுதியில் வெளியே நடமாட 3 வித படிவங்கள்\nபிரான்ஸில் சனி, ஞாயிறு முழுமையான ஊரடங்கு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107910204.90/wet/CC-MAIN-20201030093118-20201030123118-00681.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://ta.wikisource.org/wiki/%E0%AE%85%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%B5%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D_%E0%AE%95%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D/%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF", "date_download": "2020-10-30T11:35:57Z", "digest": "sha1:F7A5LIHAKG34W23FUOE4GIVQLOGI6FVK", "length": 9077, "nlines": 110, "source_domain": "ta.wikisource.org", "title": "அறிவுக் கனிகள்/திருப்தி - விக்கிமூலம்", "raw_content": "\nஅறிவுக் கனிகள் ஆசிரியர் பொ. திருகூடசுந்தரம்\n422016அறிவுக் கனிகள் — திருப்திபொ. திருகூடசுந்தரம்\n787. ரோஜாச் செடியில் முள் இருப்பதற்கு வருந்தாதே. முட்செடியில் மலர் இருப்பதற்கு மகிழ்வாய்.\n788.மனம் கொண்டது மாளிகை; நரகத்த��ச் சொர்க்க மாக்குவதும் சொர்க்கத்தை நரகமாக்குவதும் அதுவே.\n789.விருப்பத்திற்குக் குறைவாய்ப் பெறுபவன் தகுதிக்கு அதிகமாய்ப் பெறுவதாக அறியக் கடவன்.\n790.உயர்ந்த சிலரோடு ஒப்பிட்டுப் பார்த்துக் கொள்வதினும் தாழ்ந்த பலரோடு ஒப்பிட்டுப் பார்த்துக் கொள்வதே நலம்.\n791. வருந்துவோர் அருகிருப்பது மகிழ்வோருக்குப் பாரமாகவே யிருக்கும். ஆனால் மகிழ்வோர் அருகிருப்பது வருந்துவோர்க்கு அதனிலும் அதிகப் பாரமாக இருக்கும்.\n792.பெற்றது சிறிதேனும் திருப்தியுற முடியாதவன் முடிவிலாத் தண்டனை அனுபவிப்பவனாவான்.\n793.அதிர்ஷ்டம் அதிகமாக அளிக்கக் கூடும், ஆயினும் அதிகத்தைப் போதுமானதாக்குவது மனமே.\n794.விரும்புவதைப் பெற முடியாதாகையால் பெற முடிவதை விரும்புவோமாக.\n போ, உனக்கேன் துன்பம் இழைக்க வேண்டும் இருவர்க்கும் உலகில் இடம் உளதே.\n796.திருப்தியுள்ள பன்றியாயிருப்பதினும் திருப்தியில்லா மனிதனாயிருப்பதே நலம். திருப்தியுள்ள மூடனாயிருப்பதினும் திருப்தியில்லா ஞானியாயிருப்பதே நலம். பன்றியும் மூடனும் வேறாக நினைத்தால் அதற்குக் காரணம் அவர்களுக்குத் தங்கள் கட்சி மட்டுமே தெரியும்; இரண்டு கட்சியையும் பிறரே அறிவர்.\n797.அனுபவித்துத் தீரவேண்டியதற்கு எதிராக வாதமிட்டுப் பயனில்லை. வாடைக் காற்றுக்கு ஏற்ற வாதம் இறுகப் போர்த்திக் கொள்வது ஒன்றே.\n798.திருப்தியுள்ள மனமே தீராத விருந்து.\n799.எதிர் பார்ப்பவன் ஏமாந்து போகலாம், அதனால் எதிர் பாராதவனே பாக்கியசாலி.\n800.வறுமையேயாயினும் மனத்தில் திருப்தி உண்டேல் அதுவும் போதிய செல்வம் உடைமையே ஆகும்.\n801.ஒன்றுமில்லாமை எப்பொழுதும் சுகம், சில சமயங்களில் சந்தோஷமும் கூட வறுமையுற்றாலும் திருப்தியுள்ளவனே பொறாமைப்படத் தகுந்தவன்.\n802.அதிர்ஷ்டம் தராததை யெல்லாம் திருப்தியிடமிருந்து பெறுவோமாக.\n803.குதுகலமும் திருப்தியும் சிறந்த அழகுண்டாக்கும் மருந்துகள். இளமைத் தோற்றத்தைப் பாதுகாப்பதில் கீர்த்தி பெற்றவை.\nஇப்பக்கம் கடைசியாக 16 சூலை 2019, 15:44 மணிக்குத் தொகுக்கப்பட்டது.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107910204.90/wet/CC-MAIN-20201030093118-20201030123118-00681.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://ta.wikisource.org/wiki/%E0%AE%AA%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D:%E0%AE%87%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%A3_%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%AE%E0%AF%8D.pdf/206", "date_download": "2020-10-30T11:50:37Z", "digest": "sha1:PVHAOSRZKYOAOIQXNF4CUUWCMRMSKCEV", "length": 6596, "nlines": 72, "source_domain": "ta.wikisource.org", "title": "பக்கம்:இராவண காவியம்.pdf/206 - விக்கிமூலம்", "raw_content": "\nஇந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை\n80 இராவனமகம் 18. பூக்களுங் கனிகளும் பொருந்து காய்களும் தேக்கிழங் கொடுநறுந் தேனுஞ் சாந்தமும் மாக்களும் புட்களு மணியும் வேய்நெலும் காக்குமக் குன்றமங் காடி போலுமே. இனையபல் காட்சிக னின்னு மெண்ணில் புனை பட வுரைத்திடப் பொழுது கண்டிலம் அனையசீ ரீடத்தினி லங்கு மிங்குமாய் வனை பழந் தமிழர்கள் வாழ்ந்து வந்தனர். 20. அழைபடு தொலைவினி அவர்கள் வாழ்ந்ததால் கழைபடு தமிழர்கள் கலப்பு நின்றுபோய் இழைபடு செந்தரி இயல்பி னீங்கியே பிழைபடு கொடுந்தமிழ் பேசி வந்தனர். 21. ஆயிடை. யுந்தமி ழகத்த தாயினும் சேயிடை யொடு தமிழ்ச் செறிவு மின்மையால் மீயுயர் மலையரண் விறலிற் காத்தலான் தாயிடைப் பிரிந்தர்போற் றளித்து வாழ்ந்தனர், 22. கோப்புடை யவிர்மதிக் குடையி னீ முனீத் தாப்புடை வாழ்ந்துவந் தவர்கள் தங்களைக் காட்பவ ரின்றித்தங் களுக்குத் தாங்களே காப்பவ ராகித்தற் காத்து வந்தனர். 23, அலகுற வோம்புபே ரரச ரின்மையாற் பலசிறு நாடுக ளாகப் பாகுபட் நிலவவறு கோட்டை க ளுடைய தாய்ப்பல் தலைவரை யுடையதாய்ச் சமைந்தி ருந்ததே. 18. வேய்-மூங்கில். அங்காடி • கடைத்தெரு, 19. வனை-அழகிய. 20, அ ைழ படு தொலை-கூப்பிட முடியாத தொலைவு. கீழை-இனிமை. இழைபடுதல்-ஒழுங்காதல். 21, சேv9டை-தொலைவிடம், விறல்-வலி. 39. கோப்பு அலங்காரம். ஆ யிட்ை-அம்கே, 28. அலகு-வரையறை. உலவு-கேடு.\nஇப்பக்கம் கடைசியாக 20 சூன் 2019, 04:56 மணிக்குத் தொகுக்கப்பட்டது.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107910204.90/wet/CC-MAIN-20201030093118-20201030123118-00681.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://tamilcircle.net/index.php?option=com_content&view=article&id=3521:2008-09-04-15-37-38&catid=70:9600&Itemid=76", "date_download": "2020-10-30T10:45:45Z", "digest": "sha1:N3DGV6ZHYRH2IX63LLYE7MKABSKVHWJ7", "length": 7258, "nlines": 33, "source_domain": "tamilcircle.net", "title": "தமிழரங்கம்", "raw_content": "\nபுதிய ஜனநாயக மக்கள் முன்னணி\nஏகாதிபத்தியம், மற்றும் முதலாளித்துவ நாடுகளுக்கிடையில் நடக்கும் யுத்தங்களும் அதன் தேசியம்\nParent Category: பி.இரயாகரன் - சமர்\nஏகாதிபத்தியம், மற்றும் முதலாளித்துவ நாடுகளுக்கிடையில் நடக்கும் யுத்தங்களும் அதன் தேசியம் என்பது, பரஸ்பர சந்தையை ���ையமாக வைத்து இரண்டு சுரண்டும் வர்க்கமும் யுத்தத்தை முன் தள்ளுகின்றன. இந்த முதலாளித்துவ நாடுகள் உலகை தமது காலனியாகவோ, நவகாலனியாகவோ அரைக்காலனியாகவோ நேரடியாகவோ மறைமுகமாகவோ வைத்துள்ளன.\nஇந்த நாடுகளின் சுரண்டல் பிரிவுகள் இக்காலனித்துவத்தில் நடத்தும் சுரண்டலுக்கும், ஈவிரக்கமற்ற சூறையாடும் நிலைக்கும் நெருக்கடி இல்லாதவரை இவர்களுக்கு இடையில் யுத்தம் ஒருக்காலும் ஏற்படாது. இவர்கள் தமது சந்தையின் தளத்தை எப்போது இழக்கத்தொடங்குகின்றனரோ அப்போது சுரண்டல் பிரிவுக்கு இடையில் மோதல் தொடங்குகின்றது. இம் மோதலின் உச்சத்தில் யுத்தங்களை தமது நாட்டுக்கு இடையில் அல்லது வௌவேறு நாடுகளின் கூலிப்படைகள் மூலம் அல்லது கைக் கூலிப்படைகள் மூலம் யுத்தத்தை நடத்தினர். நடத்துகின்றனர்.\nஇங்கு தேசியம் அடிப்படையில் பிரகடனம் செய்வதன் நோக்கம் தமது சுரண்டலை மறைப்பதற்காகவும், யுத்தங்கள் மூலம் மீள சந்தையைப் பகிர்ந்து கொள்ளுவதற்குமேயாகும்.\nஇத்தேசியம் எப்போதும் திட்டவட்டமாக பிற்போக்கானது. இவ்யுத்தத்தில் ஈடுபடும் இரு முதலாளித்துவ நாடுகளின் சுரண்டல் பிரிவும் எழுப்பும் தேசியத்தை எதிர்த்து பாட்டாளிகள் தமது வர்க்கப் போரை சொந்த நாட்டுக்குள் பிரகடனம் செய்ய வேண்டும்.\nஆக்கிரமிப்பு என்பது பரஸ்பரம் சந்தைக்கானதாக உள்ளதால், இவ்யுத்தத்தை நடத்தும் இரு பிரிவு சுரண்டல் ஆதிக்க வாதிகளும் முழுக்க முழுக்க ஈடுபடுவதால், பாட்டாளி வர்க்கம் அதை எதிர்த்து வர்க்கப் போரைப் பிரகடனம் செய்ய வேண்டும்.\nசொந்த நாட்டில் பாட்டாளி வர்க்கம் வர்க்கப்போரை பிரகடனம் செய்தபடி, மற்றைய நாட்டுப் பாட்டாளியைக் கொல்லாதே எனக் கோரியும், யுத்தத்தை நிறுத்தக் கோரியும் முதலாளித்துவ நாட்டுப் பாட்டாளிகள் பரஸ்பரம் ஒன்றிணைந்து போராட வேண்டும்.\nமுதலாளித்துவ நாட்டுக்கு இடையேயான யுத்தத்திற்கும், மூன்றாம் உலக நாட்டு மீதான ஆக்கிரமிப்புக்கும் எதிரான யுத்தத்தில் பாட்டாளிகளின் கடமை மிகத்திட்ட வட்டமாக வேறு பட்டவை. முதலாளித்துவ நாடுகளில் முதலாளித்துவப் பிரிவே யுத்தத்தை நடத்துவதால் சொந்த நாட்டு பாட்டாளி வர்க்கப் புரட்சியை நடத்த கோருகிறது பாட்டாளி வர்க்கம். மூன்றாம் உலகநாடு ஆக்கிரமிப்புக்கு உள்ளாகும் போது ஆக்கிரமிப்புக்கு உள்ளாகும் பாட்டா���ி வர்க்கம் சர்வதேசியக் கண்ணோட்டத்தில் தேசியப் போரைக் கோர வேண்டும் அது சராம்சத்தில் வர்க்கப் போராகவே இருக்கும்.. இங்கு முதலாளித்துவ நாட்டுப் பாட்டாளி வர்க்கம் முன்றாம் உலகத் தேசியப் போரை ஆதரித்தும், சொந்த நாட்டு சுரண்டும் வர்க்கத்தின் நோக்கத்தை எதிர்த்தும் போராட வேண்டும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107910204.90/wet/CC-MAIN-20201030093118-20201030123118-00681.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.maalaimalar.com/devotional/dosharemedies/2020/02/11121452/1285368/kethu-naga-dosham-control-temple.vpf", "date_download": "2020-10-30T11:36:43Z", "digest": "sha1:IEO3OVTUSVOL7HUAOA6PL4QOFFBWDAE5", "length": 16938, "nlines": 190, "source_domain": "www.maalaimalar.com", "title": "கேது, நாக தோஷ நிவர்த்தி ஸ்தலம் || kethu naga dosham control temple", "raw_content": "\nசென்னை 30-10-2020 வெள்ளி தொடர்புக்கு: 8754422764\nகேது, நாக தோஷ நிவர்த்தி ஸ்தலம்\nகேது, நாக தோஷத்தால் அவதிப்படுபவர்கள் செம்பங்குடி நாகநாதசுவாமி கோவில் இறைவனை வழிபாடு செய்தால் தோஷம் நீங்கும் என்பது ஐதீகம்.\nகோவில் தோற்றம், கேது சன்னதி\nகேது, நாக தோஷத்தால் அவதிப்படுபவர்கள் செம்பங்குடி நாகநாதசுவாமி கோவில் இறைவனை வழிபாடு செய்தால் தோஷம் நீங்கும் என்பது ஐதீகம்.\nமகாவிஷ்ணு, கேதுவை கிரக மூர்த்தியாகவும், ஞான சக்தி மூர்த்தியாகவும் பலருக்கு உணர்த்திய தலம் செம்பங்குடி. இந்த அனுக்கிரகத்தை மகாவிஷ்ணுவிடம் இருந்து பெறுவதற்கு முன்பாக, ‘செம்பாம்புகுடி’ என்று அழைக்கப்பட்டு, தற்போது ‘செம்பங்குடி’ என்று அழைக்கப்படும் இந்த தலத்தில் பல ஆண்டுகளாக கேது பகவான் யோக நிலையில் இருந்து வழிபட்டு வந்தார். அதன்பிறகுதான், மகாவிஷ்ணு தோன்றி, கேது பகவானுக்கு அனுக்கிரகம் செய்தார்.\nஇந்த ஊரில் தான் நாகநாத சுவாமி கோவில் இருக்கிறது. இத்தல இறைவனின் பெயர் ‘நாகநாத சுவாமி.’ இறைவியின் பெயர் ‘கற்பூரவல்லியம்மன்.’ இது கேது தோஷ நிவா்த்தி தலமாகவும் விளங்குகிறது. ஆலயத்தின் வடக்கு பிரகாரத்தில் கேது பகவான் யோக நிலையில், தனி ஆலயத்தில் வீற்றிருந்து பக்தர்களுக்கு அருளை அள்ளி வழங்குகிறார். தனது சாபம் நீங்க, கேது பகவான் இத்தல இறைவனை ஆராதித்து சாபம் நீங்கப் பெற்றதாக செவி வழி புராண தகவல் ஒன்று சொல்லப்படுகிறது. கேது தோஷம் உள்ளவர்கள், கேது பகவானுக்கு வேத ஞான தானியமான முழு முந்திரியால் ஆன மாலையை, குரு மற்றும் புதன் ஓரை நேரத்தில் அணிவித்து வழிபாடு செய்து வந்தால் தோஷம் நீங்கும் என்பது ஐதீகம்.\nஇத்தலம் நாகதோஷ நிவர்த்தி தலமாகவும் விளங்குக���றது. நாக மூர்த்திகள் அனைவரும், மானுட உருவில் பாத யாத்திரையாக வந்து வழிபட்ட தலம் இது என்று சொல்லப்படுகிறது. செம்பதனிருப்பு, சொர்ணபுரம், செம்பங்குடி ஆகியவை நாக தோஷ நிவர்த்தி தலங்களாக கருதப்படுகின்றன. எனவே நாக தோஷம் உள்ளவர்கள் இத்தலங்கள் ஏதாவது ஒன்றில் இருந்து, இன்னொரு தலத்திற்கு பாத யாத்திரை சென்று இறைவனை வழிபட தோஷம் நீங்குமாம். இந்த ஆலயத்தின் தல விருட்சம் புரச மரம்.\nநாகப்பட்டினம் மாவட்டம் சீா்காழியில் இருந்து திருமுல்லை வாசல் சாலையில், சீர்காழியில் இருந்து 4 கிலோமீட்டர் தொலைவில் செம்பங்குடி உள்ளது. சீா்காழி பேருந்து நிலையத்தில் இருந்து பஸ் மற்றும் ஆட்டோ வசதி உண்டு.\nஇவ்வாலயத்தில் ஒரு கால பூஜைமட்டும் நடைபெறுகிறது. தகவல் தெரிவித்து தரிசனம் செய்யலாம்.\nஆலய அர்ச்சகர்: - சட்டநாத குருக்கள்\nஉள்ஒதுக்கீட்டிற்கு ஒப்புதல்: ஆளுநரை சந்தித்து நன்றி தெரிவிக்கிறார் எடப்பாடி பழனிசாமி\n7.5 சதவீத உள்ஒதுக்கீடு மசோதாவிற்கு கவர்னர் ஒப்புதல்\nரஜினி அரசியலுக்கு வந்தால் மாற்றம் ஏற்படாது- சீமான்\n- முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி விளக்கம்\nமருதுபாண்டியர்கள் சிலைக்கு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி மரியாதை\nதேவர் ஜெயந்தி- மதுரையில் தேவர் திருஉருவ சிலைக்கு முதலமைச்சர் மரியாதை\nகெயிக்வாட், ஜடேஜா அபாரம் - கொல்கத்தாவை வீழ்த்தி த்ரில் வெற்றி பெற்றது சென்னை\nமேலும் தோஷ பரிகாரங்கள் செய்திகள்\nமனவேதனையும், துன்பங்களும் தீர உங்களது வேண்டுதல்களை இவருடைய காதில் சொல்லுங்க...\nகுரு தோஷங்களைப் போக்கும் கோவில்\nநீங்கள் செய்யும் பரிகாரம் பலனளிக்காமல் போவதற்கான காரணங்கள்\nஅவிட்டம் நட்சத்திரக்காரர்களின் தோஷம் போக்கும் கோவில்\nஉடல் உபாதைகள், நோய்களில் இருந்தும் விடுபட உதவும் மண்டைக்காடு பகவதி\nமறைந்த நண்பனின் மருத்துவமனையை திறந்து வைத்த சந்தானம்\nஆயிரம் அர்த்தம் சொல்லும் விராட் கோலி சீண்டலுக்கு சூர்யகுமார் யாதவின் அமைதி\n’அபிநந்தனை விடுவித்து விடுவோம் இல்லையேல் சரியாக 9 மணிக்கு இந்தியா நம்மீது தாக்குதல் நடத்தும்’ - பாகிஸ்தான் மந்திரி கூறியதை நினைவு கூர்ந்த எதிர்க்கட்சி தலைவர்\nஅடுத்த ஆண்டு சென்னை சூப்பர் கிங்ஸ் அணியை வழிநடத்துபவர் யார் - தலைமை செயல் அதிகாரி தகவல்\nநவம்பர் 1 முதல் சமையல் கேஸ் சிலிண்டர் பெறுவதில் புதிய நடைமுறை\nஅது என்னுடைய அறிக்கை அல்ல- ரஜினிகாந்த்\nஉயிருக்கு ஆபத்து இருப்பதாக கூறியது ஏன் - சீனு ராமசாமி விளக்கம்\nதமிழகத்தில் 8 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு- வானிலை ஆய்வு மையம்\nதிடீர் உடல்நலக்குறைவு - ‘பிக்பாஸ் 4’ நிகழ்ச்சியில் இருந்து வெளியேறிய போட்டியாளர்\nகொல்கத்தாவின் பிளே ஆஃப்ஸ் சுற்று வாய்ப்புக்கு சென்னை சூப்பர் கிங்ஸ் வேட்டு வைக்குமா\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107910204.90/wet/CC-MAIN-20201030093118-20201030123118-00681.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"}
+{"url": "https://www.maalaimalar.com/news/sports/2019/11/29184030/1273869/KL-rahul-Devdutt-padikkal-half-century-kartaka-Reached.vpf", "date_download": "2020-10-30T10:32:48Z", "digest": "sha1:DLA53WOFF55WXY6OENBKDOEYQN6FJPBD", "length": 18218, "nlines": 190, "source_domain": "www.maalaimalar.com", "title": "கேஎல் ராகுல், தேவ்தத் படிக்கல் ருத்ர தாண்டவம்: இறுதிப் போட்டிக்கு முன்னேறியது கர்நாடகா || KL rahul Devdutt padikkal half century kartaka Reached Final", "raw_content": "\nசென்னை 30-10-2020 வெள்ளி தொடர்புக்கு: 8754422764\nகேஎல் ராகுல், தேவ்தத் படிக்கல் ருத்ர தாண்டவம்: இறுதிப் போட்டிக்கு முன்னேறியது கர்நாடகா\nகேஎல் ராகுல், தேவ்தத் படிக்கல் அதிரடியாக விளையாடி 9.3 ஓவரில் 125 ரன்கள் விளாச கர்நாடகா 8 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.\nகேஎல் ராகுல், தேவ்தத் படிக்கல்\nகேஎல் ராகுல், தேவ்தத் படிக்கல்\nகேஎல் ராகுல், தேவ்தத் படிக்கல் அதிரடியாக விளையாடி 9.3 ஓவரில் 125 ரன்கள் விளாச கர்நாடகா 8 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.\nசையத் முஷ்டாக் அலி டி20 லீக்கில் இன்று நடைபெற்ற முதல் அரையிறுதி ஆட்டத்தில் கர்நாடகா - அரியானா அணிகள் மோதின. டாஸ் வென்ற கர்நாடகா பந்து வீச்சை தேர்வு செய்தது.\nஅதன்படி பிஷ்னோய்- ஹர்சல் பட்டேல் ஆகியோர் தொடக்க பேட்ஸ்மேன்களாக களம் இறங்கினர். இருவரும் அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்தினர். பட்டேல் 20 பந்தில் 34 ரன்களும், பிஷ்னோய் 35 பந்தில் 55 ரன்களும் விளாசினர்.\nஹிமான்ஷு ராணா 34 பந்தில் 61 ரன்கள் அடிக்க அரியானா 20 ஓவரில் 8 விக்கெட் இழப்பிற்கு 194 ரன்கள் குவித்தது. கர்நாடகா அணி சார்பில் அபிமன்யு மிதுன் ஐந்து விக்கெட்டுக்கள் வீழ்த்தினார்.\nபின்னர் 195 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற கடின இலக்குடன் கர்நாடகா பேட்டிங் செய்தது. கேஎல் ராகுல் - தேவ்தத் படிக்கல் ஆகியோர் தொடக்க வீரர்களாக களம் இறங்கினர். இருவரும் தொடக்கம��� முதலே அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்தினர்.\nமுதல் இரண்டு ஓவர்கள் வரை இந்த ஜோடி நிதானமாகவே விளையாடியது. இதனால் 10 ரன்கள் எடுத்திருந்தது. 3-வது ஓவரில் இரண்டு பவுண்டரி, ஒரு சிக்சருடன் 16 ரன்கள் சேர்த்தது. 4-வது ஓவரில் கேஎல் ராகுல் ஒரு சிக்ஸ் மூன்று பவுண்டரிகள் விளாசினார். தேவ்தத் படிக்கல் ஒரு பவுண்டரி அடித்தார். இதனால் இந்த ஓவரில் 23 ரன்கள் கிடைத்தது.\nஐந்தாவது ஓவரில் கேஎல் ராகுல் இரண்டு சிக்சர்கள் விளாச 19 ரன்கள் கிடைத்தது. 6-வது ஓவரில் தலா ஒரு சிக்ஸ், ஒரு பவுண்டரி அடிக்க 14 ரன்கள் கிடைத்தது. கர்நாடகா பவர்பிளே-யான முதல் 6 ஓவர்களில் விக்கெட் இழப்பின்றி 82 ரன்கள் குவித்தது.\nகேல்எல் ராகுல் 7-வது ஓவரின் 2-வது பந்தை பவுண்டரிக்கு விரட்டி 21 பந்தில் அரைசதம் அடித்தார். தொடர்ந்து விளையாடிய கேல்எல் ராகுல் 31 பந்தில் நான்கு பவுண்டரி, 6 சிக்சர்களுடன் 66 ரன்கள் விளாசி ஆட்டமிழந்தார்.\nஇந்த ஜோடி முதல் விக்கெட்டுக்கு 9.3 ஓவர்களில் 125 ரன்கள் குவித்தது. இதற்கிடையே மறுமுனையில் விளையாடி தேவ்தத் படிக்கல் 24 பந்தில் அரைசதம் அடித்தார். தொடர்ந்து விளையாடிய அவர் 42 பந்தில் 11 பவுண்டரி, 4 சிக்சர்களுடன் 87 ரன்கள் குவித்து ஆட்டமிழந்தனர். இவர் ஆட்டமிழக்கும்போது கர்நாடகா 10.5 ஓவர்களில் 183 ரன்கள் குவித்திருந்தது.\nஅதன்பின் வந்த மணிஷ் பாண்டே 14 பந்தில் 30 ரன்கள் அடித்து ஆட்டமிழக்காமல் இருக்க கர்நாடகா 15 ஓவரிலேயே இலக்கை எட்டி 8 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.\nஇந்த வெற்றியின் மூலம் இறுதிப் போட்டிக்கு முன்னேறியுள்ளது. இறுதிப் போட்டியில் தமிழ்நாடு அல்லது ராஜஸ்தான் அணியை எதிர்கொள்கிறது.\nSyed Mushtaq ali Trophy | KL Rahul | Devdutt Pakikkal | சையத் முஷ்டாக் அலி டிராபி | கேஎல் ராகுல் | தேவ்தத் படிக்கல்\n7.5 சதவீத உள்ஒதுக்கீடு மசோதாவிற்கு கவர்னர் ஒப்புதல்\nரஜினி அரசியலுக்கு வந்தால் மாற்றம் ஏற்படாது- சீமான்\n- முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி விளக்கம்\nமருதுபாண்டியர்கள் சிலைக்கு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி மரியாதை\nதேவர் ஜெயந்தி- மதுரையில் தேவர் திருஉருவ சிலைக்கு முதலமைச்சர் மரியாதை\nகெயிக்வாட், ஜடேஜா அபாரம் - கொல்கத்தாவை வீழ்த்தி த்ரில் வெற்றி பெற்றது சென்னை\nபரபரப்பான ஆட்டத்தில் கொல்கத்தாவை 6 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தியது சிஎஸ்கே\nகடைசி 3 சிக்ஸ்: கொல்கத்தாவின் ���லைவிதியை மாற்றி எழுதிய ஜடேஜா- சிஎஸ்கே வெற்றி ஒரு அலசல்\nருதுராஜ் கெய்க்வாட் வாய்ப்பை சிறப்பாக பயன்படுத்துகிறார் - டோனி பாராட்டு\nஐபிஎல் போட்டியில் இருந்து டோனி ஓய்வு\nகட்டாய வெற்றி நெருக்கடியில் பஞ்சாப்-ராஜஸ்தான் இன்று மோதல்\nபேட்மிண்டன் பயிற்சியாளருக்கு கொரோனா : மேலும் இரு வீரர்கள் போட்டியில் இருந்து விலகல்\nமறைந்த நண்பனின் மருத்துவமனையை திறந்து வைத்த சந்தானம்\nஆயிரம் அர்த்தம் சொல்லும் விராட் கோலி சீண்டலுக்கு சூர்யகுமார் யாதவின் அமைதி\n’அபிநந்தனை விடுவித்து விடுவோம் இல்லையேல் சரியாக 9 மணிக்கு இந்தியா நம்மீது தாக்குதல் நடத்தும்’ - பாகிஸ்தான் மந்திரி கூறியதை நினைவு கூர்ந்த எதிர்க்கட்சி தலைவர்\nஅடுத்த ஆண்டு சென்னை சூப்பர் கிங்ஸ் அணியை வழிநடத்துபவர் யார் - தலைமை செயல் அதிகாரி தகவல்\nஅது என்னுடைய அறிக்கை அல்ல- ரஜினிகாந்த்\nநவம்பர் 1 முதல் சமையல் கேஸ் சிலிண்டர் பெறுவதில் புதிய நடைமுறை\nஉயிருக்கு ஆபத்து இருப்பதாக கூறியது ஏன் - சீனு ராமசாமி விளக்கம்\nதமிழகத்தில் 8 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு- வானிலை ஆய்வு மையம்\nகொல்கத்தாவின் பிளே ஆஃப்ஸ் சுற்று வாய்ப்புக்கு சென்னை சூப்பர் கிங்ஸ் வேட்டு வைக்குமா\nஇந்தியா-ஆஸ்திரேலியா போட்டி அட்டவணை - அதிகாரபூர்வ அறிவிப்பு\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107910204.90/wet/CC-MAIN-20201030093118-20201030123118-00681.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"}
+{"url": "https://www.smtamilnovels.com/nk6/", "date_download": "2020-10-30T10:47:47Z", "digest": "sha1:SYQZ22O5EOJOEVVFBXUAIOLLUIQLMK6H", "length": 40052, "nlines": 248, "source_domain": "www.smtamilnovels.com", "title": "nk6 | SMTamilNovels", "raw_content": "\nகாலையில் கண்விழித்த நித்திலாவிற்குத் தலை பாரமாக இருந்தது. மாத்திரைகளின் வீரியமா என்னவென்று தெரியவில்லை. அடித்துப் போட்டாற் போல தூங்கி இருந்தாள்.\nமாத்திரை என்றவுடன் யுகேந்திரன் தான் ஞாபகத்திற்கு வந்தான். நேற்று இரவு மாத்திரை கொடுத்துவிட்டு முத்தமிட்டானே நிச்சயமாக அது கனவில்லை. அவளுக்கு நன்றாக ஞாபகம் இருக்கிறது.\nநேற்றைய நிகழ்வுகள் நினைவில் வர, குனிந்து தன் உடையைப் பார்த்தாள். மெல்லிய மஞ்சள் வண்ணத்தில் ஒரு சுடிதார். கைக்கு அகப்பட்டதை வாங்கிக் கொண்டு வந்திருக்கிறான் என்று நன்றாகப் புரிந்தது. ஆனாலும், அவளுக்கு அளந்து தைத்தாற் போல அத்தனை கச்சிதமாகப் ப��ருந்தியது.\nஃபோன் சிணுங்கவும் படுத்தபடியே திரும்பிப் பார்த்தாள். யுகேந்திரன் தான் அழைத்துக் கொண்டிருந்தான். அழைப்பை ஏற்றாள்.\n“குட் மார்னிங்.” அவள் குரல் நலிந்திருந்தது.\n“டாக்டர் ரெண்டு நாளைக்கு பெட் ரெஸ்ட் எடுக்கச் சொல்லி இருக்காங்க. அதனால லீவு சொல்லிடு.”\n“என்னால இப்போ அங்க வர முடியாது நித்திலா. இன்னைக்கு முக்கியமான ஒரு வேலை இருக்கு. ஃபாரெஸ்ட் வரைக்கும் போகணும். நான் ஈவ்னிங் கண்டிப்பா வர்றேன்.”\n“பங்கஜம் அம்மா நேரத்துக்கு மாத்திரை குடுப்பாங்க. சமத்தா சாப்பிட்டுட்டுத் தூங்கணும், புரியுதா\n” அவன் குரல் கரகரப்பாக வந்தது. நேற்றிலிருந்து அவன் ஒருமையில் அழைத்துக் கொண்டிருப்பதை அவள் மனம் அவசரமாகக் குறித்துக் கொண்டது.\n“ஓயாமப் பேசுற நித்திலாவா இது\n“……” அவள் மௌனம் அவனுக்குச் சிரிப்பை வரவழைக்க,\n“ஓகே டா. நான் ஈவ்னிங் பார்க்கிறேன்.” என்றுவிட்டு டிஸ்கனெக்ட் பண்ணினான்.\nமெதுவாக எழுந்த நித்திலா பாத்ரூமிற்குள் நுழைந்தாள். குளிக்க முடியுமா என்று தெரியவில்லை. நெற்றியில் இருந்த பான்டேஜில் நீர் படாமல் முகத்தைக் கழுவிக் கொண்டாள்.\nஇவள் வெளியே வரவும், பங்கஜம் அம்மா காஃபியை நீட்டினார்.\n“இப்போ எப்பிடி இருக்கு கண்ணு\n“நல்ல சத்தான ஆகாரமா குடுங்கன்னு தம்பி சொல்லிட்டுப் போயிருக்கு. நான் சூப் பண்ணுறேன் கண்ணு. கொஞ்ச நேரத்துல குடிப்பீங்களாம்.”\n“ம்… சரிம்மா.” காஃபியைக் குடித்தபடி ஹாலுக்கு வந்தவள், வீட்டு வாசலில் உட்கார்ந்திருந்த மனிதனைக் கண்டதும் திகைத்து விட்டாள்.\n” அவள் குரலில் பதட்டம் இருந்தது. அவசரமாக வந்த பங்கஜம்,\n“தம்பியோட ஏற்பாடு கண்ணு. ராத்திரி பூராவும் இங்க தான் காவலுக்கு இருந்தாங்க. நீங்க எங்க வெளியே போனாலும் அவிங்க கூட வருவாங்களாம்.” என்றார்.\nநித்திலாவிற்கு எல்லாம் விசித்திரமாக இருந்தது. என்ன நடக்கிறது இங்கே நேற்று வரை தன் கட்டுப்பாட்டில் இருந்த வீட்டில், இன்று தான் அன்னியம் போல உணர்ந்தாள்.\nஇவர்கள் பேசிக் கொண்டிருக்கும் போதே கூர்க்கா வந்தார். கையில் ஏதோ இருந்தது.\n“அம்மிணி… தம்பி வீட்டு ட்ரைவர் இதைக் குடுத்துட்டுப் போனார். உங்ககிட்ட தம்பி இதைக் குடுக்கச் சொன்னாங்களாம்.” காஃபிக் கப்பை பங்கஜம் அம்மாவிடம் நீட்டியவள் அதை வாங்கிக் கொண்டாள்.\nவெள்ளைப் பேப்பரில் அழகாகச் சுற்றப்பட்டிருந்தது. வாங்கும் போதே நித்திலாவிற்கு அது ரோஜாக்கள் என்று புரிந்தது. பேப்பரைப் பிரித்தாள்.\nநீள நீளக் காம்புகளுடன், கத்தையாக, நல்ல அடர் சிவப்பில் உயர் ரக ரோஜாப் பூக்கள் ஒரு ரிப்பனால் கட்டப்பட்டிருந்தது. பூக்களைப் பார்த்தவுடன், கூர்க்காவும், பங்கஜம் அம்மாவும் ஒரு புன்னகையுடன் சட்டென்று நகர்ந்து விட்டார்கள். நித்திலாவிற்கு ஒரு மாதிரியாகிப் போனது.\nரிப்பனுக்குப் பக்கத்தில் ஒரு சின்னக் கார்ட் இருந்தது. முத்துப் போல எழுத்துக்கள். படித்தாள்… கண்களில் நீர் கோர்த்தது.\n–‘நீலக்கரு விழியில் ஓலை கொண்டு மை எழுதி, ஏலக் கருங்குழலில் இதமாக நெய் தடவி, வாரித் தலை சீவி வகிடெடுத்துப் பின்னலிட்டு, வாரி அணைக்க வரும் வாஞ்சையில் நான் தாயடியோ’-\n–‘நான் தாயுமானவன், தந்தையானவன், அன்புச் சேவகன், அருமை நாயகன்’-\nவரிகள் இப்படி முடிந்திருக்க, கடைசியில் -உன் கவிஞன்- என்று முடித்திருந்தான்.\nஅதற்கு மேலும் அங்கு நின்றிருந்தால் தான் உடைந்து போவோம் என்று தோன்றவும், நித்திலா சட்டென்று ரூமிற்குள் போனாள். எவ்வளவு அடக்கியும் கேவல் ஒன்று வெடித்துக் கொண்டு வெளியேறியது.\nநேரம் மாலை ஐந்தைத் தாண்டி இருந்தது. காலையில் புறப்பட்டு வந்த யுகேந்திரன் இன்னும் வீடு திரும்பவில்லை. வேலைகள் அவனை உள்வாங்கிக் கொண்டன.\nசுற்றுலாப் பயணிகளின் வருகை அதிகமாகிப் போனதால் பொள்ளாச்சியை அண்மித்திருந்த, அவன் கட்டுப்பாட்டிற்குள் இருக்கும் காட்டுப் பகுதியில் ஒரு சில முன்னேற்றங்கள் செய்யத் திட்டமிட்டிருந்தார்கள்.\nஅதில் முதற் கட்டமாக ஒரு சில இடங்களில் இயற்கையைப் பாதிக்காத வகையில் சின்னதாக வீதிகள் அமைத்தார்கள். இராத் தங்கலுக்கும் மக்களுக்கு அனுமதி இருந்ததால் இது போன்ற சின்னச் சின்ன வசதிகள் தேவைப்பட்டன. அன்றைய நாள் முழுவதும் அங்கேயே கழிந்தது யுகேந்திரனுக்கு.\nவீதிகளை அமைத்தாலும் மரங்களுக்கு எந்தப் பாதிப்பும் இன்றி வேலையை நடத்துவதில் யுகேந்திரன் மிகவும் கண்ணுங் கருத்துமாக இருந்தான்.\nஇருந்தாலும்… மனம் முழுவதும் நித்திலா வசமே இருந்தது. நேற்று இரவு வீட்டிற்குப் போகும் போதே பதினொன்று ஆகிவிட்டது.\nஅம்மாவிற்கு, ‘தாமதம் ஆகும்’ என்று மட்டும் தகவல் சொல்லி இருந்தான். வேறு ஒன்றும் சொல்லவில்லை. அவரைப் பதட்டப்படுத்த அவனுக்கு விருப்ப��் இல்லை. எப்படியும் டாக்டர் ஆன்ட்டி மூலமாக விஷயம் அவர் காதுக்குப் போகும் என்று யுகேந்திரன் அறிவான்.\nஇரவு முழுவதும் அத்தனை ஆழ்ந்த உறக்கம் இல்லை யுகேந்திரனுக்கு. அதீத மகிழ்ச்சியா என்னவென்று தெரியவில்லை. தூக்கம் அவனைத் தழுவாமல் எட்ட நின்று வேடிக்கை பார்த்தது.\nநிலா… நிலா… நிலா… மனம் முழுதும் அந்தப் பெண் தான் நிறைந்திருந்தாள். நடந்த நிகழ்வு மனதுக்கு வேதனை தந்திருந்தாலும், அப்படியொன்று நடந்திருக்காவிட்டால் தன் கூட்டை விட்டுத் தான் வெளியே வந்திருக்கப் போவதில்லை. அது யுகேந்திரனுக்கு சர்வ நிச்சயமாகத் தெரிந்திருந்தது.\nநண்பரோடு பேசிக் கொண்டிருந்தாலும், அவன் கண்கள் நித்திலாவை வட்டமிட்டுக் கொண்டுதான் இருந்தன.\nஅந்த இரு சக்கர வாகனம் அவளை நெருங்கும் போதே அவனுக்குப் புரிந்தது. ஏதோ விரும்பத்தகாத ஒன்று நடக்கப் போகிறதென்று.\nமுழுதாக முகத்தை மறைக்கும் வகையில் கறுப்பு நிற ஹெல்மெட் அணிந்திருந்தார்கள். பின்னால் அமர்ந்திருந்தவன் அவள் புடவை முந்தானையைப் பிடித்தபோது உயிரே போனது யுகேந்திரனுக்கு.\nஎப்படித்தான் அவளிடம் போய்ச் சேர்ந்தானோ அவனுக்கே தெரியாது. கூனிக் குறுகி கிழிந்த ஜாக்கெட்டோடு அவள் தன்னிடம் ஒண்டிய நொடி யுகேந்திரனுக்குப் புரிந்தது, அவள் தான் இனித் தன் உலகம் என்று.\nஇனி யாருக்காகவும், எதற்காகவும் அந்தப் பெண்ணை அவனால் விட்டுக் கொடுக்க முடியாது. அதில் அத்தனை உறுதியாக இருந்தான்.\nஅவனுக்கும், அவளுக்கும் இடையிலான வாழ்க்கையில் நிறையக் கருத்து வேறுபாடுகள் வரலாம். மோதல்கள் வரலாம். இருந்தாலும் தனக்கான துணை அவள் தான் என்று அவன் மனதுக்கு நன்றாகப் புரிந்தது.\nதனது நிதானத்திற்கும், அவளின் வேகத்திற்கும் பொருத்தமே இல்லையென்றாலும், அந்தப் பெண்ணின் பின்னால் மனம் போவதை அவனால் தடுக்க முடியவில்லை.\n“அம்மா…” அழைத்தபடி வீட்டிற்குள் நுழைந்தான் யுகேந்திரன். வானதி கூப்பிட்ட குரலுக்கு சட்டென்று வராமல் கொஞ்சம் தாமதித்த போதே மகனுக்குப் புரிந்தது. அம்மாவின் காதுக்கு விஷயம் வந்து விட்டது என்று.\n“குளிச்சிட்டு வந்திர்றேன், காஃபி குடுங்க. அவசரமா வெளியே போகணும்.” சொல்லிவிட்டு ரூமிற்குள் போனான். வானதியின் தலை மட்டும் தான் ஆடியது. எதுவும் பேசவில்லை. மனதுக்குள் சிரித்துக் கொண்டான் மகன்.\nகுளித்து ���ுடித்து ரெடியாகியவன் ரூமை விட்டு வெளியே வந்தபோது, காஃபியை நீட்டினார் வானதி. அம்மாவையே பார்த்தபடி காஃபியை அருந்தினான் மகன்.\n“கேக்க நினைக்கிறதைத் தாராளமாக் கேக்கலாம்.” அவன் குரலில் சிரிப்பிருந்தது.\n“வெளி மனுஷங்க சொல்லித் தெரியும் போதே புரியல்லையா நமக்குக் கேக்குற தகுதி இல்லைன்னு.” முகத்தை நாலு முழத்தில் நீட்டிக் கொண்டு சொன்னார் வானதி.\nஒரு புன்சிரிப்போடு காஃபியைப் பருகியவன், காலிக் கப்பை மேஜையில் வைத்தான். அம்மாவின் தோளில் கைகளை மாலையாகப் போட்டவன்,\n“என்ன சொல்லச் சொல்லுற வானதி எனக்கு அந்தப் பொண்ணை ரொம்பவே பிடிச்சிருக்குன்னு சொல்லச் சொல்லுறயா எனக்கு அந்தப் பொண்ணை ரொம்பவே பிடிச்சிருக்குன்னு சொல்லச் சொல்லுறயா” என்றான். அவன் கேள்வியில் முகத்தைத் திருப்பிக் கொண்டார் வானதி.\n“சாரிம்மா… நான் பண்ணுற காரியம் உங்களுக்குப் பிடிக்காதப்போ எப்பிடி நான் அதை உங்ககிட்ட சொல்ல முடியும்\n“பிடிக்கலைன்னு நான் எப்போ சொன்னேன் யுகேந்திரா\n“அதையும் தாண்டி உனக்கு அந்தப் பொண்ணைப் பிடிச்சிருந்தா, அம்மா வேணாம்னு சொல்லுவேனாப்பா\n எனக்குப் பர்மிஷன் குடுக்குறீங்களா வானதி மேடம்” கேலியாகக் கேட்டாலும், அவன் முகத்தில் எதிர்பார்ப்பு இருந்தது.\n“போடா.” வெடுக்கெனச் சொல்லிவிட்டு நகர்ந்தார் வானதி. அவருக்கு முன்னால் வழியை மறித்தபடி வந்து நின்றான் யுகேந்திரன்.\n யாரை வேணும்னாலும் நான் சமாளிச்சிடுவேன். ஆனா அங்க ஒருத்தி உக்காந்திருக்கா பாரு… அவளுக்கு எப்பிடித்தான் என்னைப் புரியவைக்கப் போறேனோ தெரியலையே…” மகனின் நடிப்பில் பக்கென்று சிரித்தார் வானதி.\n“நேத்து அவ்வளவு பெரிய விஷயம் நடந்திருக்கு. அத்தனை பேரையும் விட்டுட்டு எங்கிட்டத் தானே ஒட்டிக்கிட்டா. அதுல இருந்தே அவளுக்கு அவளோட மனசு புரிய வேணாமா\n” ஒரு பெண்ணாக வானதியின் முகத்தில் இப்போது கவலை தெரிந்தது. யுகேந்திரன் கொஞ்ச நேரம் அமைதியாக இருந்தான்.\n“எல்லாரும் கொஞ்சம் வயசுல பெரியவங்களா இருந்ததால இங்கிதமா நடந்துக்கிட்டாங்கமா இதுவே இளவட்டங்களா இருந்திருந்தா… இந்நேரத்துக்கு யூடியூப்ல வந்திருக்கும்.”\n“ம்… சேலையை இழுத்த வேகத்துல ஜாக்கெட்…” அதற்கு மேல் சொல்ல முடியாமல் தடுமாறினான் யுகேந்திரன். வானதியின் முகமும் கசங்கிப் போனது.\n“சரி விடுப்பா. யாரு செஞ்ச புண்ணியமோ ஒன்னுமாகலை. அது சரி… இப்போ ஐயா எங்க பயணம்” சூழ்நிலையை இலகுவாக்க கேலியில் இறங்கினார் வானதி. அது சரியாக வேலை செய்தது.\n“அதுக்கென்ன வானதி… உங்கிட்ட சொல்லாம நான் ஏதாவது பண்ணி இருக்கேனா\n சைட் அடிக்கப் போறதையும் சொல்லிட்டுப் போவியா\n மண்ணாந்தை மாதிரி முழிச்சிக்கிட்டு நிப்பா. இதுல நான் சைட்டு அடிச்சிட்டாலும்…”\n“ஹா… ஹா… நல்லா வேணும்பா உனக்கு. ஆனாலும் இது கொஞ்சம் ஓவர் யுகேந்திரா. சப் கலெக்டர் உனக்கு மண்ணாந்தையா கேள்விப்பட்டா உன்னை ஒரு வழி பண்ணிடுவா.”\n“பண்ணினாலும் பண்ணுவா.” சொன்னவன் சட்டென்று வானதியின் காலைத் தொட்டான்.\n“கடுமையான போருக்குப் போகும் உங்கள் மகனை ஆசிர்வாதம் பண்ணுங்கள் அன்னையே\n“வெற்றியோடு திரும்பி வா மகனே\n“எதுக்கும் உங்க மகனை ஒரு தடவை நல்லாப் பார்த்துக்கோங்க வானதி.”\n“சரி சரி விடு. கெஞ்சிப்பாரு… இளகலையா சட்டுன்னு கால்ல விழுந்துரு. அதை விட பெஸ்ட் ஒன்னுமே கிடையாது.”\n” யுகேந்திரனின் முகம் அஷ்ட கோணலானது.\n பொண்டாட்டி காலப் பிடிக்க மாட்டீங்களோ\n“இதுக்கு அவளே தேவலை…” சொன்னவன் காரை நோக்கிப் போனான். வானதியின் சிரிப்பு அவனைத் தொடர்ந்தது.\nயுகேந்திரன் நித்திலாவின் வீட்டை அடைந்த போது கூர்க்கா கேட்டைத் திறந்து விட்டார். ஒரு தலையசைப்போடு காரை உள்ளே செலுத்தியவன் வீட்டினருகே நிறுத்தினான்.\nபங்கஜம் அம்மா வெளியே வந்தவர் இவனைப் பார்த்ததும் புன்னகைத்தார்.\n” யுகேந்திரனின் கேள்விக்குக் கண்ணால் பதில் சொன்னார் அந்த அம்மா. அவரின் ஜாடையில் திரும்பிப் பார்த்தான் யுகேந்திரன்.\nவீட்டுக்கு முன்னால் இருந்த அந்தச் சின்னத் தோட்டத்தில் இருட்டில் அமைதியாக அமர்ந்திருந்தாள். அவள் கண்ணுக்குத் தெரியும் தொலைவில் அவளைக் கண்காணித்தபடி அமர்ந்து இருந்தார் யுகேந்திரன் நியமித்த மனிதர்.\nபங்கஜம் அம்மாவைப் பார்த்துப் புன்னகைத்தவன் தோட்டத்திற்குப் போனான். இவன் கண்ணசைவில் அந்த மனிதர் விலகிப் போனார்.\n” அவள் பக்கத்தில் அமர்ந்தபடியே கேட்டான் யுகேந்திரன்.\n“ம்…” என்றபடி தலையைக் குனிந்து கொண்டாள் பெண்.\n“சாப்பிட்டு, மாத்திரை எல்லாம் போட்டாச்சா\n“இப்போதான் பங்கஜம் அம்மா குடுத்தாங்க.” அவள் பதிலில் ஒரு விலகல் தெரிந்தது.\n ஏன் ஒழுங்காப் பேச மாட்டேங்குற\n“உங்களுக்கு என்ன சார் ஆச்சு ஏன் இப்பி���ியெல்லாம் நடந்துக்கிறீங்க\n“நான் என்ன பண்ணினேன் நித்திலா\n“நீங்க… நான்…” மேலே சொல்ல முடியாமல் தடுமாறினாள் பெண். அவள் கண்களை நேராகப் பார்த்தான் யுகேந்திரன்.\n“உங்க லெவல் வேற சார். அதுக்கு ஈடு குடுக்க என்னால முடியாது. கஷ்டப்படுவீங்க.”\n அதுக்கு மட்டும் பதில் சொல்லு.”\n“உங்களை எனக்கு நிறையப் புடிக்கும். ஆனா அது மட்டும் வாழ்க்கை இல்லை.”\n“வேற எது வாழ்க்கை நித்திலா எனக்கு உன்னைப் புடிக்குது. உனக்கு என்னைப் புடிக்குது. இதை விட வேற என்ன வேணும் எனக்கு உன்னைப் புடிக்குது. உனக்கு என்னைப் புடிக்குது. இதை விட வேற என்ன வேணும்\n நீ விதண்டாவாதம் பண்ணுற.” அவளை இடைநிறுத்தியது அவன் குரல்.\n“உங்களுக்கு எம்மேல வந்திருக்கிறது காதல் இல்லை. பரிவு… அனுதாபம். இது எத்தனை நாளைக்கு நிலைக்கும்” அவள் கேள்வியில் அவன் கண்கள் லேசாகச் சுருங்கின.\n“என்னோட காதலை இப்போ, இங்க நான் நிரூபிச்சா நீ மிரண்டுருவ நித்திலா. வேணாம்… என் அன்பைச் சந்தேகிக்காதே.” மிரட்டலாகச் சொன்னவன் முயன்று தன்னைக் கட்டுப்படுத்திக் கொண்டான். பெஞ்சில் அவள் பக்கத்தில் உட்கார்ந்து பேசிக் கொண்டிருந்தவன், இப்போது அவள் புறமாகத் திரும்பி உட்கார்ந்தான்.\n காலையில் நான் அனுப்பிய மலர்கள் என் காதலை உன்னிடம் சொல்லவில்லையா” கவிதை போல அவன் கேட்க, அவள் கண்களில் நீர் கோர்த்தது.\n“நீங்க என்னைப் பலவீனப் படுத்துறீங்க யுகேந்திரன்.”\n இன்னைக்குத்தான் அம்மிணி என்னைப் பேர் சொல்லிக் கூப்பிட்டிருக்காங்க.”\n“என்னோட நிலான்னு வந்துட்டா எனக்கு இப்பிடித்தான் பேச வரும் பொண்ணே” அவன் பேச்சில் அவள் சட்டென்று எழுந்தாள். அவள் கையைப் பிடித்தவன், அவளை நகர விடாமல் நிறுத்தினான்.\n” அவன் வார்த்தைகள் லேசாகச் சுட்டது. கண்களில் கோபம் தெரிந்தது. பெஞ்சில் அவளை இருத்தியவன், அவள் முகத்தைத் தன் புறமாகத் திருப்பினான்.\n“நித்திலா… இது சப் கலெக்டர் ஆஃபிஸுமில்லை, இப்போ நீ சப் கலெக்டரும் இல்லை. இது நம்ம வீடு, இங்க நான் தான் புருஷன், நீதான் பொண்டாட்டி. புரியுதா… இதுல எந்த மாற்றமும் இல்லை. நீ சொன்னியே எங்கம்மாக்கிட்ட, ‘எனது வீட்டை இல்லமாக்கினாள்’ ன்னு. அது மாதிரி ஒரு வாழ்க்கையை நாம வாழணும்.” அவன் பேசப் பேச அவன் கண்களையே பார்த்தபடி, இமைக்காமல் அமர்ந்திருந்தாள் நித்திலா.\n“வீட்டுக்கு வெளியே நீ ��ன்ன சாகசம் வேணும்னாலும் பண்ணு. உம் புருஷனா உன்னோட அத்தனை செயல்களுக்கும் நான் உனக்குத் துணையா, பாதுகாப்பா இருப்பேன். ஆனா, விலகிப் போக நினைக்காதே. அது இனி நடக்காது.”\n“இதுக்கு உங்க வீடு சம்மதிக்காது யுகேந்திரன்.”\n நான் இப்போ இங்க தான் வர்றேன்னு எங்கம்மாக்கிட்ட சொல்லிட்டுத்தான் வந்திருக்கேன்.”\n“உங்க பிடிவாதத்தால சம்மதிச்சிருப்பாங்க. உறவுகளோட அருமை உங்களுக்குப் புரியாது யுகேந்திரன். அது இல்லாதவங்களுக்குத் தான் அதோட அருமை தெரியும்.” அவள் கண்ணீர்க் குரலில் சொல்லவும், அவள் கண்களுக்குள் ஆழ்ந்து பார்த்தான் யுகேந்திரன். வாய் தானாகப் பாடியது.\n“நான் தாயுமானவன், தந்தையானவன், அன்புச் சேவகன், அருமை நாயகன்…” நித்திலா எதுவும் பேசவில்லை. நிலம் பார்த்து அமர்ந்திருந்தாள்.\n“ரொம்பக் கெஞ்ச வைக்காதே கண்ணம்மா…”\n நீங்க இந்த விஷயத்துல அத்தனை உறுதியாகவா இருக்கீங்க” அவள் சஞ்சலத்தோடு கேட்கவும் அவன் புன்னகைத்தான்.\n“சீக்கிரம் கல்யாணம் பண்ணனும் நித்திலா. ஏன்னா… இப்பவே உனக்கு வயசு இருபத்தெட்டு. கரெக்டா சீக்கிரமா ரெண்டு குழந்தைங்க பெத்துக்கணும். இல்லைன்னா பின்னாடி உனக்கு டெலிவரி ப்ராப்ளம் ஆயிடும்.” சொல்லிக் கொண்டே போனவன், சற்று நிறுத்தி அவள் முகத்தைப் பார்த்தான்.\n“நான் எவ்வளவு உறுதியா இருக்கேன்னு உனக்கு இப்போதாவது புரியுதா” யுகேந்திரன் கேட்கவும் அவள் முகத்தில் ஆச்சரியம் தான் தெரிந்தது.\n“நிலா… இப்பிடி சிச்சுவேஷன்ல பொண்ணுங்க லேசா வெக்கப்படுவாங்கன்னு படிச்சிருக்கேன்…” அவன் சொல்லவும் சட்டென்று எழுந்தவள், வீட்டினுள் போனாள். முகத்தில் லேசாக நாணம் வந்தது போல் தெரிந்தது யுகேந்திரனுக்கு.\nவலது கையால் தலையைக் கோதிக்கொண்டு போகும் தன் நிலவையே பார்த்தபடி இருந்தான் யுகேந்திரன். முகத்தில் ஒரு மந்தகாசப் புன்னகை மலர்ந்தது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107910204.90/wet/CC-MAIN-20201030093118-20201030123118-00681.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.vikatan.com/business/money/92473-", "date_download": "2020-10-30T11:31:18Z", "digest": "sha1:PTSGDXDEUY2N22MIUXYUA5MDDP55CLWL", "length": 10592, "nlines": 221, "source_domain": "www.vikatan.com", "title": "Nanayam Vikatan - 02 March 2014 - பிசினஸ் தந்திரங்கள்! | Business strategies, corporate conquest Story", "raw_content": "\nவங்கிகளில் அரசியல் தலையீடு கூடாது\nஇடைக்கால பட்ஜெட்... அடுத்துவரும் ஆட்சிக்கு சிக்கல்\nவருமான வரி நோட்டீஸ்... தவிர்க்கும் வழிகள்\nஎடக்கு மடக்கு : கடன்லயே நாட்டை காணாமப் பண்ணிடாதீங்க\nசாம்சங் கேலக்ஸி நோட் 3 நியோ \nஷேர்லக் - ஹெச்சிஎல்: விற்க தயாரான சிவ் நாடா\nஜஸ்ட் ரிலாக்ஸ் : அமைதி தரும் ஆன்மிகப் பயணம்\nஃபைனான்ஷியல் ஹெல்த் செக்-அப்: சரியான திட்டமே சக்சஸ் ரகசியம்\nடிவிடெண்ட் மியூச்சுவல் ஃபண்டுகள்... லாபம் தரும் கற்பக விருட்சங்கள்\nவேலையில் டார்கெட்... சமாளிக்கும் சூட்சுமம்\nஃப்ளாட் பத்திரப் பதிவு... சந்தேகங்கள்... தீர்வுகள்\nபணம் கொட்டும் தொழில்கள்:அட்டைப் பெட்டி தயாரிப்பு\nகம்பெனி ஸ்கேன் - தல்வால்காஸ் பெட்டா வேல்யூ ஃபிட்னஸ் லிட்\nமார்க்கெட் டிராக்கர் (MARKET TRACKER)\nநிஃப்டி டெக்னிக்கல் பார்வை: திடீர் திருப்பங்கள் எந்த நேரமும் வரலாம் \nசொந்த வீடு : கனவு இல்லத்துக்கு கச்சிதமான கைடுலைன்...\nகமாடிட்டி - மெட்டல் - ஆயில்\nஅரசு ஊழியாகள் பங்குச் சந்தையில் முதலீடு செய்யலாமா\nநாணயம் லைப்ரரி : குறை சொல்லாமல் வாழ்வது எப்படி\nவீட்டுக் கடன்... எளிதாக்கிய ஹெச்டிஎஃப்சி \nஸ்ட்ராடஜி- வாட்ஸ்அப் வளர்ந்த கதை\nபிசினஸ் தந்திரங்கள் - பெனிட்டோன் வளர்ந்தக் கதை\nஃபேஸ்புக்: புதுமைதான் வளர்ச்சியின் மந்திரம்\nஸ்ட்ராடஜி : வாரிசுகளும், புரொஃபஷனல்களும்\nகுடும்ப நிர்வாகம் VS வெளியாட்கள்\nஸ்ட்ராடஜி - புதிய பாதைபோடும் தொழில் முனைவோர்கள்\nஸ்ட்ராடஜி - நீலக் கடல் தந்திரங்கள் \nஇறுதி நிலையில் தொழில்: மூச்சடங்கிய மோஸர் பேயர்\nஸ்ட்ராடஜி - ஆரம்பநிலை சிக்கல்கள் \nபிசின்ச்ஸ் தந்திரங்கள் - தப்பு செய்தால் பதவி உயர்வு\nஸ்ட்ராடஜி - கோலா யுத்தம் \nஸ்ட்ராடஜி - பிசினஸ் தந்திரங்கள் \nலாபத்தில் பறக்கும் சவுத் வெஸ்ட் ஏர்லைன்ஸ் ஸ்ரீராம், செயல் இயக்குநர், கிரேட் லேக்ஸ் இன்ஸ்டிட்யூட் ஆஃப் மேனேஜ்மென்ட்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107910204.90/wet/CC-MAIN-20201030093118-20201030123118-00681.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.vikatan.com/news/environment/arctic-region-pollution-by-microplastics", "date_download": "2020-10-30T10:37:20Z", "digest": "sha1:XJK26TWLSSD2QEW37VX4XZ4Y6V7ZVEMB", "length": 11833, "nlines": 158, "source_domain": "www.vikatan.com", "title": "` வாழவே முடியாத இடத்தையும் மாசுபடுத்திவிட்டனர்!’ - `ஆர்டிக் பகுதி' ஆய்வால் மிரண்ட ஆய்வாளர்கள்| Arctic region pollution by microplastics", "raw_content": "\n` வாழவே முடியாத இடத்தையும் மாசுபடுத்திவிட்டனர்’ - `ஆர்ட்டிக் பகுதி' ஆய்வால் மிரண்ட ஆய்வாளர்கள்\nஆர்ட்டிக் பகுதியில் நாங்கள் ஒரு வாரம் இருந்தோம். அங்கு அழகிய வெள்ளை நிறத்தில் பனிக்கட்டிகளைப் பார்த்தோம். ஆனால், உரிய கருவிகளைக்கொண்டு பனியை உற்று நோக்க���யபோது, மிரண்டு போனோம்.\nநாம் வாழ்ந்துகொண்டிருக்கும் உலகில், `எங்கும் பிளாஸ்டிக் எதிலும் பிளாஸ்டிக்' என்ற நிலையே நீடித்து வருகிறது. `பிளாஸ்டிக் பயன்பாட்டைத் தடுக்க வேண்டும்' என அறிவியலாளர்களும் சமூக ஆர்வலர்களும் எவ்வளவோ கோரிக்கைவிடுத்தும் பலனளிக்கவில்லை. பல நாட்டு அரசுகளும் பிளாஸ்டிக் பயன்பாட்டைத் தடுப்பதற்காகப் பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டும் பாதியளவுக்குக்கூட தடுக்க முடியவில்லை.\nமனிதர்களால் பயன்படுத்தி எறியப்படும் பிளாஸ்டிக் பொருள்களைக் கடல்வாழ் உயிரினங்கள், விலங்குகள் ஆகியற்றின் வயிற்றில் தங்கியிருப்பதைப் பல்வேறு சூழல்களில் பார்த்திருக்கிறோம். மிகவும் உயரமான மலைப் பகுதிகள், ஆழமான கடல், அடர்ந்த காடு உள்ளிட்ட அனைத்து இடங்களிலும் பிளாஸ்டிக் பொருள்கள், நீக்கமற நிறைந்திருப்பதைக் காண முடிகிறது.\nஆனால், தற்போது மனிதர்களே வாழமுடியாத இடத்திலும் பிளாஸ்டிக் பொருள்கள் இருப்பதை அமெரிக்க அறிவியல் ஆய்வாளர்கள் கண்டுபிடித்துள்ளனர்.\nஅமெரிக்காவைச் சேர்ந்த அறிவியல் ஆய்வாளர்கள் சிலர், சமீபத்தில் பிளாஸ்டிக் இல்லாத இடத்தைத் தேடி பயணம் ஒன்றை மேற்கொண்டனர். இந்தப் பயணத்தின்போது, அவர்களுக்கு முதலில் தோன்றிய விஷயம், ஆர்ட்டிக் பனிப் பிரதேசம்தான். அதிகக் குளிர் நிறைந்த பிரதேசமான இங்கு, மனிதர்கள் வாழமுடியாது. ` மனிதர்கள் இல்லாத பகுதியில் பிளாஸ்டிக் இருக்க வாய்ப்பே இல்லை' என்ற மகிழ்ச்சியில் ஹெலிகாப்டரில் பயணம்செய்து, ஆர்ட்டிக் பகுதிக்குச்சென்றுள்ளனர்.\nஆனால், அவர்களின் நம்பிக்கை முற்றிலும் பொய்த்துப் போய்விட்டது. இதில் அதிர்ச்சியான விஷயம் என்னவென்றால், யாரும் கற்பனைசெய்து பார்க்க முடியாத அளவுக்கு, அங்கு நுண்ணிய பிளாஸ்டிக் துகள்கள் படிந்திருந்தன. பனிக்கட்டிகளின் மேல் படிந்திருக்கும் பிளாஸ்டிக்குகளைப் பார்த்த பிறகு, அவர்கள் அதிர்ச்சியில் உறைந்துவிட்டனர். பல கிலோமீட்டர் தூரம், பிளாஸ்டிக் நிறைந்த பகுதிகளில் நடந்துசென்று ஆய்வு மேற்கொண்டுள்ளனர்.\n`வயிற்றில் இருந்த 4 கிலோ பிளாஸ்டிக் கழிவுகள்'- மான்களின் இறப்புக்குக் காரணமான பார்வையாளர்கள்\n`` ஆர்ட்டிக் பகுதியில் நாங்கள் ஒரு வாரம் இருந்தோம். அங்கு அழகிய வெள்ளை நிறத்தில் பனிக்கட்டிகளைப் பார்த்தோம். ஆனால், உரிய கருவிகளைக்கொண்டு பனியை உற்று நோக்கியபோது, மிரண்டுபோனோம். மிகவும் நுண்ணிய பிளாஸ்டிக் துகள்கள் பனிக்குள் சிக்கியிருந்தன” என ஜகோப் ஸ்ட்ரோக் என்ற ஆராய்ச்சி மாணவர் அதிர்ச்சியுடன் தெரிவித்துள்ளார்.\nஅமெரிக்க ஆராய்ச்சிக் குழு, பனியின் மேற்பகுதியில் மட்டும் பிளாஸ்டிக்குகளைப் பார்க்கவில்லை. பனிக்குள் 6 அடி வரை தோண்டியும் தொடர்ந்து பிளாஸ்டிக் துகள்கள் வந்துகொண்டே இருந்துள்ளன. கடலில் மட்டும் சுமார் 100 மில்லியன் டன் பிளாஸ்டிக் குப்பைகள் உள்ளதாக ஐ.நா தெரிவித்துள்ளது. இவை அனைத்தும் ஆழ்கடலில் உள்ளன. `அந்த பிளாஸ்டிக் துகள்கள்தான் நீரோட்டங்கள்மூலம் உலகம் முழுவதும் பரவியிருக்க வேண்டும்' என்றும், `சில பிளாஸ்டிக் துகள்கள் காற்றில் பறந்து பிற இடங்களுக்குச் சென்றிருக்கலாம்' என ஆய்வறிக்கையில் குறிப்பிட்டுள்ளனர்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107910204.90/wet/CC-MAIN-20201030093118-20201030123118-00681.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://kumarinet.com/news-description.php?id=1953", "date_download": "2020-10-30T10:26:29Z", "digest": "sha1:7V4ISEJY63XSLMAVACWKUCXFDMMSUU3F", "length": 11260, "nlines": 85, "source_domain": "kumarinet.com", "title": "மும்பையில் இருந்து நாகர்கோவிலுக்கு ரெயிலில் கடத்தி வந்த 5 கிலோ தங்க நகைகள் சிக்கின", "raw_content": "\n\" நீ வெற்றியடைவதை உன்னைத் தவிர, வேறு யாராலும் தடுக்க முடியாது\"\nமும்பையில் இருந்து நாகர்கோவிலுக்கு ரெயிலில் கடத்தி வந்த 5 கிலோ தங்க நகைகள் சிக்கின\nமும்பையில் இருந்து கேரளா வழியாக கன்னியாகுமரிக்கு வரும் ரெயிலில் தங்கம் கடத்தி வரப்படுவதாக திருவனந்தபுரம் ரெயில்வே போலீசாருக்கு ரகசிய தகவல் வந்தது.\nஇதையடுத்து ரெயில்வே போலீஸ் சூப்பிரண்டு மெரின் ஜோசப் உத்தரவின் பேரில் ரெயில் நிலையங்களில் போலீசார் உஷார்படுத்தப்பட்டனர்.\nரெயில்வே போலீஸ் இன்ஸ்பெக்டர் ஜெயகுமார் தலைமையிலான தனிப்படை போலீசார் நேற்று தமிழக-கேரள எல்லை பகுதியான களியக்காவிளை அருகே பாறைசாலை ரெயில் நிலையத்தில் தயார் நிலையில் நின்றனர். அந்த ரெயில், பாறைசாலை நிலையத்துக்கு வந்ததும் அதில் ஏறி அதிரடி சோதனை நடத்தினார்கள். பயணிகள் மட்டுமின்றி, அவர்களின் உடைமைகளையும் சோதனையிட்டனர். இதனால் ரெயிலிலும், பாறைசாலை ரெயில் நிலையத்திலும் திடீர் பரபரப்பு ஏற்பட்டது.\nரெயில் பெட்டி ஒன்றில் 2 வாலிபர்கள் சந்தேகத்திற்கிடமான முறையில் அமர்ந்திருந்தனர். அவர்கள் இருந்த இருக்கையின் அடியில் பைகளை வைத்திருந்தனர். அந்த பைகளை திறந்து போலீசார் சோதனையிட்ட போது, அவற்றில் பதுக்கி வைத்திருந்த தங்க வளையல், சங்கிலிகள் என 5 கிலோ தங்கநகைகள் சிக்கின.\nஇதை பார்த்ததும் போலீசார் அதிர்ச்சி அடைந்தனர். நகைகளுக்கான ஆவணங்கள் உள்ளதா என அந்த 2 பேரிடம் விசாரித்த போது, அவர்களிடம் ஆவணங்கள் எதுவும் இல்லை. எனவே அந்த நகைகள் கடத்தி வரப்பட்டது தெரியவந்தது. இதையடுத்து நகைகளை போலீசார் பறிமுதல் செய்தனர். அவற்றின் மதிப்பு ஒரு கோடியே 30 லட்சம் ரூபாய் இருக்கும் என போலீசார் தெரிவித்தனர்.\nதங்கநகைகளை கடத்தி வந்த 2 வாலிபர்களையும் பிடித்து போலீஸ் நிலையத்துக்கு அழைத்து சென்று விசாரணை நடத்தினர். விசாரணையில் அவர்கள் இருவரும் ராஜஸ்தான் மாநிலத்தை சேர்ந்த ஸ்தாபன்குமார் (வயது30), பவன் லம்பா (28) என்பதும், நாகர்கோவிலில் உள்ள நகைக்கடைகளுக்கு வழங்குவதற்காக அந்த நகைகளை மும்பையில் இருந்து கடத்தி வந்ததும் தெரியவந்தது. இதையடுத்து அவர்கள் இருவரையும் போலீசார் கைது செய்தனர்.\nஇந்த சம்பவம் தொடர்பாக தமிழக ரெயில்வே போலீசாருக்கும், சரக்கு, சேவை வரித்துறை அதிகாரிகளுக்கும் தகவல் அளிக்கப்பட்டு இருக்கிறது. அதன்படி, ரெயில்வே போலீசார் மற்றும் அதிகாரிகள் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். நாகர்கோவிலில் உள்ள எந்த நகை கடைக்கு நகைகள் கடத்தி வரப்பட்டன, இந்த கடத்தலில் யாருக்கெல்லாம் தொடர்பு இருக்கிறது என்ற கோணங்களிலும் போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகிறார்கள்.\nவெங்காய விலை உயர்வை கண\nவெங்காய விலை உயர்வை கண்டித்து பலூன்களை பறக்க விட்டு மார்க்சி\nகுமரி புதிய கலெக்டராக அரவிந்த் பொறுப்பேற்றார்\nபத்மநாபபுரம் அரண்மனை 3-ந் தேதி திறக்கப்படுகிறது சுற்றுலா பயண\nஇன்றைய பெட்ரோல் மற்றும் டீசல் விலை நிலவரம்\nசதுரகிரி மலை கோவிலுக்கு செல்ல பக்தர்களுக்கு 4 நாட்கள் அனுமதி\nடிஎஸ்பி மிரட்டியதாக கடிதம் எழுதி வைத்து விட்டு கன்னியாகுமரி\nபனச்சமூடு பகுதியில் மது பாட்டில்கள் பறிமுதல்\nகுமரியில் ரப்பா் விலை உயா்வு\nகன்னியாகுமரி காங்கிரஸின் தொகுதி; நாடாளுமன்ற இடைத்தேர்தலுக்கு\nபள்ளிக்கே செல்லாத மாணவிக்கு பத்தாம் வகுப்பு சான்று அபாரம்\nதக்கலையில் கொரோனா விழிப்புணர்வு பேரணி\nமாவட்ட வருவாய் அதிகாரியை தொடர்ந்து கூடுதல் கலெக்டருக்கு கொரோ\nகன்னியாகுமரி பகவதியம்மன் கோயிலில் பரிவேட்டை நடத்த பேச்சுவார்\nநாகர்கோவிலில் சிறப்பு பிரிவு போலீசார் நடத்திய வாகன சோதனையின்\nமாநில அளவில் 3-வது இடம\nமாநில அளவில் 3-வது இடம்: நீட் தேர்வில் அரசு பள்ளி மாற்றுத்தி\nநாகர்கோவிலில் கண்ணாடி விழுந்து வடமாநில வாலிபர் உயிரிழப்பு\nவாக்குப்பதிவு இயந்திரங்கள் கடத்தியதாக காங்.புகார்\nநாகா்கோவிலில் கடன் வாங்கித் தருவதாக ரூ.74 லட்சம் மோசடி: பெண்\nதக்கலையில் ஆதார் கார்டுகள் புதுப்பித்தல் முகாம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107910204.90/wet/CC-MAIN-20201030093118-20201030123118-00682.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://kumarinet.com/news-description.php?id=2844", "date_download": "2020-10-30T10:31:12Z", "digest": "sha1:KAPHXBHVUXFYIF7MBCIG3ZV6GUKRXPVD", "length": 11498, "nlines": 83, "source_domain": "kumarinet.com", "title": "இந்திய அணியின் புதிய பயிற்சியாளரை கபில்தேவ் கமிட்டி தேர்வு செய்யும் - கிரிக்கெட் வாரியம் அறிவிப்பு", "raw_content": "\n\" நீ வெற்றியடைவதை உன்னைத் தவிர, வேறு யாராலும் தடுக்க முடியாது\"\nஇந்திய அணியின் புதிய பயிற்சியாளரை கபில்தேவ் கமிட்டி தேர்வு செய்யும் - கிரிக்கெட் வாரியம் அறிவிப்பு\nஇந்திய கிரிக்கெட் அணியின் தலைமை பயிற்சியாளர் மற்றும் பேட்டிங், பந்து வீச்சு, பீல்டிங் பயிற்சியாளர்கள் பதவிக்கு தகுதி உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம் என்று இந்திய கிரிக்கெட் வாரியம் அறிவித்துள்ளது. விண்ணப்பம் அனுப்ப வருகிற 30-ந்தேதி கடைசி நாளாகும். தற்போதைய தலைமை பயிற்சியாளர் ரவிசாஸ்திரியின் ஒப்பந்தம் உலக கோப்பையுடன் முடிவடைந்தாலும், இடைக்கால ஏற்பாடாக வெஸ்ட இண்டீஸ் தொடருக்கு மட்டும் அவரது பதவி காலம் நீட்டிக்கப்பட்டுள்ளது.\nவழக்கமாக இந்திய அணியின் பயிற்சியாளரை தெண்டுல்கர், கங்குலி, லட்சுமண் ஆகியோர் அடங்கிய கிரிக்கெட் ஆலோசனை கமிட்டி தான் தேர்வு செய்யும். ஆனால் இவர்கள் மீது ஒரே நேரத்தில், கிரிக்கெட் தொடர்பான அமைப்பில் இரட்டை பதவி வகிப்பதாக சர்ச்சை கிளம்பியதால் இந்த முறை அவர்கள் ஒதுக்கப்பட்டு விட்டனர்.\nமாறாக முன்னாள் கேப்டன் கபில்தேவ் தலைமையிலான கமிட்டியிடம் புதிய பயிற்சியாளரை தேர்வு செய்யும் பொறுப்பை வழங்குவது என்று டெல்லியில் நேற்று நடந்த இந்திய கிரிக்கெட் வாரியத்தின் நிர்வாக கமிட்டி ஆலோசனை கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது. கபில்தேவ் தலைமையிலான கமிட்டியில் இந்திய முன்னாள் பயிற்சியாளர் அன்ஷூமான் கெய்க்வாட், பெண்கள் அணியின் முன்னாள் கே���்டன் ஷாந்தா ரங்கசாமி ஆகியோரும் இடம் பெற்றுள்ளனர். இவர்கள் தான் கடந்த டிசம்பர் மாதம் பெண்கள் அணிக்கான பயிற்சியாளரையும் தேர்வு செய்திருந்தனர்.\nஇது குறித்து கிரிக்கெட் வாரிய நிர்வாக கமிட்டி தலைவர் வினோத் ராய் கூறுகையில், ‘கபில்தேவ் தலைமையிலான 3 பேர் கொண்ட கமிட்டியினர் கிரிக்கெட் வாரியத்தின் விதிமுறைகளுக்குட்பட்டு பயிற்சியாளரை தேர்வு செய்வார்கள். அனேகமாக ஆகஸ்டு மாதம் பிற்பகுதியில் பயிற்சியாளருக்கு நேர்காணல் நடத்தப்படும் என்று எதிர்பார்க்கிறோம். கமிட்டி அமைக்கும் விவகாரத்தில் கேப்டன் விராட் கோலி கருத்து எதுவும் சொல்லவில்லை’ என்றார்.\nசமீபத்தில் நடந்த உலக கோப்பை கிரிக்கெட்டில் இந்திய அணி அரைஇறுதியோடு வெளியேறியது. உலக கோப்பை கிரிக்கெட்டில் இந்திய அணியின் செயல்பாடு குறித்து ஆய்வு செய்யப்படுமா என்று வினோத்ராயிடம் கேட்ட போது, ‘வெஸ்ட் இண்டீஸ் தொடரில் விளையாடுவதற்காக இந்திய அணி 29-ந்தேதி புறப்படும் நிலையில், உலக கோப்பை தோல்வி தொடர்பாக ஆய்வு செய்ய எங்கே நேரம் இருக்கிறது என்று வினோத்ராயிடம் கேட்ட போது, ‘வெஸ்ட் இண்டீஸ் தொடரில் விளையாடுவதற்காக இந்திய அணி 29-ந்தேதி புறப்படும் நிலையில், உலக கோப்பை தோல்வி தொடர்பாக ஆய்வு செய்ய எங்கே நேரம் இருக்கிறது ஆனால் வழக்கமாக தொடர் முடிந்ததும் அணியின் உதவியாளர்கள் மற்றும் மேலாளர் வழங்கும் அறிக்கைக்காக காத்திருக்கிறோம்’ என்றார்.\nவெங்காய விலை உயர்வை கண\nவெங்காய விலை உயர்வை கண்டித்து பலூன்களை பறக்க விட்டு மார்க்சி\nகுமரி புதிய கலெக்டராக அரவிந்த் பொறுப்பேற்றார்\nபத்மநாபபுரம் அரண்மனை 3-ந் தேதி திறக்கப்படுகிறது சுற்றுலா பயண\nஇன்றைய பெட்ரோல் மற்றும் டீசல் விலை நிலவரம்\nசதுரகிரி மலை கோவிலுக்கு செல்ல பக்தர்களுக்கு 4 நாட்கள் அனுமதி\nடிஎஸ்பி மிரட்டியதாக கடிதம் எழுதி வைத்து விட்டு கன்னியாகுமரி\nபனச்சமூடு பகுதியில் மது பாட்டில்கள் பறிமுதல்\nகுமரியில் ரப்பா் விலை உயா்வு\nகன்னியாகுமரி காங்கிரஸின் தொகுதி; நாடாளுமன்ற இடைத்தேர்தலுக்கு\nபள்ளிக்கே செல்லாத மாணவிக்கு பத்தாம் வகுப்பு சான்று அபாரம்\nதக்கலையில் கொரோனா விழிப்புணர்வு பேரணி\nமாவட்ட வருவாய் அதிகாரியை தொடர்ந்து கூடுதல் கலெக்டருக்கு கொரோ\nகன்னியாகுமரி பகவதியம்மன் கோயிலில் பரிவேட்டை நட���்த பேச்சுவார்\nநாகர்கோவிலில் சிறப்பு பிரிவு போலீசார் நடத்திய வாகன சோதனையின்\nமாநில அளவில் 3-வது இடம\nமாநில அளவில் 3-வது இடம்: நீட் தேர்வில் அரசு பள்ளி மாற்றுத்தி\nநாகர்கோவிலில் கண்ணாடி விழுந்து வடமாநில வாலிபர் உயிரிழப்பு\nவாக்குப்பதிவு இயந்திரங்கள் கடத்தியதாக காங்.புகார்\nநாகா்கோவிலில் கடன் வாங்கித் தருவதாக ரூ.74 லட்சம் மோசடி: பெண்\nதக்கலையில் ஆதார் கார்டுகள் புதுப்பித்தல் முகாம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107910204.90/wet/CC-MAIN-20201030093118-20201030123118-00682.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://kumarinet.com/news-description.php?id=3735", "date_download": "2020-10-30T10:35:30Z", "digest": "sha1:AKE356TI3TPFV3ZQF6A3O7O3LYJ74EZX", "length": 9386, "nlines": 82, "source_domain": "kumarinet.com", "title": "காய்ச்சல் இருந்தாலும் கொரோனா பரிசோதனை செய்து கொள்ள வேண்டும்; கலெக்டர் வேண்டுகோள்", "raw_content": "\n\" நீ வெற்றியடைவதை உன்னைத் தவிர, வேறு யாராலும் தடுக்க முடியாது\"\nகாய்ச்சல் இருந்தாலும் கொரோனா பரிசோதனை செய்து கொள்ள வேண்டும்; கலெக்டர் வேண்டுகோள்\nகாய்ச்சல், இருமல், சளி, மூச்சு விடுதலில் சிரமம் போன்ற அறிகுறிகளில் ஏதேனும் ஒன்று காணப்பட்டாலும் தங்களை தாங்களே வீட்டில் தனிமைப்படுத்திக்கொள்ள வேண்டும்.\nவெளியில் நடமாடுவதை தவிர்த்து அருகிலுள்ள அரசு மருத்துவமனையில் கொரோனா பரிசோதனை செய்து கொள்ளுங்கள். கொரோனா பரவலை தடுக்க, பொதுமக்கள் தங்களின் ஒத்துழைப்பினை மாவட்ட நிர்வாகத்துக்கு வழங்க வேண்டும்கொரோனா பரவல் குமரி மாவட்டத்தில் அதிகரித்திருப்பதை தொடர்ந்து மக்களின் நடமாட்டத்தை கட்டுப்படுத்த வேண்டிய அவசியம் கருதி கடந்த 1-ந் தேதி முதல் கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள கடைகள் அனைத்தும் (ஓட்டல்களும் மருந்து கடைகளும் தவிர்த்து) காலை 6 மணி முதல் மாலை 5 மணி வரை இயங்க அனுமதிக்கப்பட்டது. தொடர்ந்து அவ்வாறே அனைத்து கடைகளும் மாலை 5 மணி வரை செயல்படும். குமரி மாவட்டத்தில் உள்ள அனைத்து கொரோனா கவனிப்பு மையங்களில் நோய்த்தொற்று பாதித்தவர்களுக்கு உணவுப்பொருட்களுடன் மருத்துவ சிகிச்சையும் மாவட்ட நிர்வாகத்தால் வழங்கப்பட்டு வருகின்றன.\nமுககவசம் அணியாமல் பொது வெளியில் நடமாடிய 60 பேருக்கு நேற்று அபராதமாக ரூ.6 ஆயிரம் வசூலிக்கப்பட்டது. குமரி மாவட்டத்தில் ஆசாரிபள்ளம் மருத்துவக்கல்லூரி மருத்துவமனையிலும், களபணியாளர்கள் மூலமாகவும், சோதனைச்சாவடிகள் மூலமாகவும் 62059 நபர்கள் கொரோனா சோதனைக்கு உட்படுத்தப்பட்டு உள்ளனர். ஊரடங்கு உத்தரவை மீறிய வகையில் இதுவரை 8 ஆயிரத்து 524 வழக்குகள் பதிவு செய்து, 6341 வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.\nஇவ்வாறு அதில் கலெக்டர் பிரசாந்த் வடநேரே கூறியுள்ளார்\nவெங்காய விலை உயர்வை கண\nவெங்காய விலை உயர்வை கண்டித்து பலூன்களை பறக்க விட்டு மார்க்சி\nகுமரி புதிய கலெக்டராக அரவிந்த் பொறுப்பேற்றார்\nபத்மநாபபுரம் அரண்மனை 3-ந் தேதி திறக்கப்படுகிறது சுற்றுலா பயண\nஇன்றைய பெட்ரோல் மற்றும் டீசல் விலை நிலவரம்\nசதுரகிரி மலை கோவிலுக்கு செல்ல பக்தர்களுக்கு 4 நாட்கள் அனுமதி\nடிஎஸ்பி மிரட்டியதாக கடிதம் எழுதி வைத்து விட்டு கன்னியாகுமரி\nபனச்சமூடு பகுதியில் மது பாட்டில்கள் பறிமுதல்\nகுமரியில் ரப்பா் விலை உயா்வு\nகன்னியாகுமரி காங்கிரஸின் தொகுதி; நாடாளுமன்ற இடைத்தேர்தலுக்கு\nபள்ளிக்கே செல்லாத மாணவிக்கு பத்தாம் வகுப்பு சான்று அபாரம்\nதக்கலையில் கொரோனா விழிப்புணர்வு பேரணி\nமாவட்ட வருவாய் அதிகாரியை தொடர்ந்து கூடுதல் கலெக்டருக்கு கொரோ\nகன்னியாகுமரி பகவதியம்மன் கோயிலில் பரிவேட்டை நடத்த பேச்சுவார்\nநாகர்கோவிலில் சிறப்பு பிரிவு போலீசார் நடத்திய வாகன சோதனையின்\nமாநில அளவில் 3-வது இடம\nமாநில அளவில் 3-வது இடம்: நீட் தேர்வில் அரசு பள்ளி மாற்றுத்தி\nநாகர்கோவிலில் கண்ணாடி விழுந்து வடமாநில வாலிபர் உயிரிழப்பு\nவாக்குப்பதிவு இயந்திரங்கள் கடத்தியதாக காங்.புகார்\nநாகா்கோவிலில் கடன் வாங்கித் தருவதாக ரூ.74 லட்சம் மோசடி: பெண்\nதக்கலையில் ஆதார் கார்டுகள் புதுப்பித்தல் முகாம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107910204.90/wet/CC-MAIN-20201030093118-20201030123118-00682.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://thamilone.com/avanakkappakam/mukappu", "date_download": "2020-10-30T10:07:08Z", "digest": "sha1:VBNFB5F3TM3NIQVIP7ZBU5OEH6RLUSNL", "length": 1708, "nlines": 25, "source_domain": "thamilone.com", "title": "ஆவணக்காப்பகம் | Sankathi24", "raw_content": "\n\" நாம் ஒரு இலட்சிய விதையை விதைத்திருக்கின்றோம். அதற்கு எமது வீரர்களின் இரத்தத்தைப் பாய்ச்சி வளர்க்கின்றோம். இந்த விதை வளர்ந்து விருட்சமாகி எமது மாவீரர்களின் கனவை நனவாக்கும்.\n- தமிழீழ தேசியத் தலைவர் \"\n-- தமிழீழ தேசியத் தலைவர் மேதகு வே.பிரபாகரன்\nதமிழ்க் கல்விக் கழகத்தின் மதிப்பளிப்பு\nபுதன் அக்டோபர் 28, 2020\nபுதன் அக்டோபர் 28, 2020\nமாவீரர் தொடர்பான விபரங்களை திரட்டல்\nசெவ்வாய் அக்டோபர் 27, 2020\nலெப். கேணல் நாதன், கப்டன் கஐன் பிரான்சில் நட��பெற்ற நினைவேந்தல்\nசெவ்வாய் அக்டோபர் 27, 2020\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107910204.90/wet/CC-MAIN-20201030093118-20201030123118-00682.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://worldbibles.org/language_detail/tam/anp/Chhika-Chhiki", "date_download": "2020-10-30T11:41:25Z", "digest": "sha1:OYKSXN3NCEQKGRDT6QVEVUF2AXBJ7CD4", "length": 5916, "nlines": 30, "source_domain": "worldbibles.org", "title": "The Bible in Chhika-Chhiki", "raw_content": "\nநாங்கள் நீங்கள் 4000 க்கும் மேற்பட்ட மொழிகளில் கடவுளின் வார்த்தையை கண்டுபிடிக்க உதவுகிறோம்\nபைபிள் இந்த மொழி மொழிபெயர்க்கப்பட்டுள்ளது அல்ல .\nChhika-Chhiki மொழியில் பைபிள் பிற வளங்கள்\nஇந்த மக்கள் நம்மை உதவின\nநீங்கள் நினைப்பதை எங்களுக்கு சொல்லுங்க\nஉங்கள் பெயர் (கட்டாயமில்லை) உங்கள் மின்னஞ்சல் (விரும்பினால்) நீங்கள் எங்களை தொடர்பு கொள்ள வேண்டும் காரணம் நான் வலைத்தளம் பற்றி ஏதாவது எழுத பார்க்க விரும்புகிறேன் இந்த மொழி ஒரு பைபிள் பெற முடியும் அங்கு நான் ஒரு வலை தளத்தில் தெரியும் இந்த மொழி ஒரு பைபிள் பெற முடியும் அங்கு நான் ஒரு சேமிக்க தெரியும் வலை தளத்தில் ஏதாவது வேலை செய்யாது நான் ஒரு பிழை கண்டுபிடித்தேன்\nURL மீடியா வகை ஆடியோ பேழை நாடா புத்தகம் குறுவட்டு / டிவிடி திரைப்பட உரை வீடியோ வேறு அது எப்படி உங்கள் கணினியில் பைபிள் வாங்கவும் கணினியில் பைபிள் என்று கேளுங்க கணினியில் பைபிள் ஆணை கணினியில் பைபிள் பார்க்கவும் கணினியில் பைபிள் வாசிக்கவும் பதிவிறக்கம் வேறு எவ்வளவு\nஇங்கே உங்கள் கருத்துக்கள் எழுத கொள்ளவும்\nஎங்களுக்கு உங்கள் கருத்துக்களை அனுப்பவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107910204.90/wet/CC-MAIN-20201030093118-20201030123118-00682.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.91, "bucket": "all"}
+{"url": "http://worldbibles.org/language_detail/tam/coe/Correguaje", "date_download": "2020-10-30T10:50:31Z", "digest": "sha1:M43EXRBY5346HAYOILI4KGKPHROXXCET", "length": 6982, "nlines": 41, "source_domain": "worldbibles.org", "title": "The Bible in Correguaje", "raw_content": "\nநாங்கள் நீங்கள் 4000 க்கும் மேற்பட்ட மொழிகளில் கடவுளின் வார்த்தையை கண்டுபிடிக்க உதவுகிறோம்\nCorreguaje பைபிள் இருந்து மாதிரி உரை\nCorreguaje மொழியில் பைபிள் பிற வளங்கள்\nஇந்த மக்கள் நம்மை உதவின\nநீங்கள் நினைப்பதை எங்களுக்கு சொல்லுங்க\nஉங்கள் பெயர் (கட்டாயமில்லை) உங்கள் மின்னஞ்சல் (விரும்பினால்) நீங்கள் எங்களை தொடர்பு கொள்ள வேண்டும் காரணம் நான் வலைத்தளம் பற்றி ஏதாவது எழுத பார்க்க விரும்புகிறேன் இந்த மொழி ஒரு பைபிள் பெற முடியும் அங்கு நான் ஒரு வலை தளத்தில் தெரியும் இந்த மொழி ஒரு பைபிள் பெற முடியும் அங்கு நான் ஒரு சேமிக்க தெரியும் வலை தளத்��ில் ஏதாவது வேலை செய்யாது நான் ஒரு பிழை கண்டுபிடித்தேன்\nURL மீடியா வகை ஆடியோ பேழை நாடா புத்தகம் குறுவட்டு / டிவிடி திரைப்பட உரை வீடியோ வேறு அது எப்படி உங்கள் கணினியில் பைபிள் வாங்கவும் கணினியில் பைபிள் என்று கேளுங்க கணினியில் பைபிள் ஆணை கணினியில் பைபிள் பார்க்கவும் கணினியில் பைபிள் வாசிக்கவும் பதிவிறக்கம் வேறு எவ்வளவு\nஇங்கே உங்கள் கருத்துக்கள் எழுத கொள்ளவும்\nஎங்களுக்கு உங்கள் கருத்துக்களை அனுப்பவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107910204.90/wet/CC-MAIN-20201030093118-20201030123118-00682.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.87, "bucket": "all"}
+{"url": "http://www.yarloli.com/2020/09/blog-post_75.html", "date_download": "2020-10-30T10:41:44Z", "digest": "sha1:LIFGG52NDQMM4Y4GI2POTKTQLCJHHLQ3", "length": 4044, "nlines": 55, "source_domain": "www.yarloli.com", "title": "யாழ்.நவாலிப் பகுதியில் விவசாயி திடீர் சாவு! (படங்கள்)", "raw_content": "\nயாழ்.நவாலிப் பகுதியில் விவசாயி திடீர் சாவு\nஎங்கள் பேஸ்புக் பக்கத்தை லைக் செய்யுங்கள்..\nநவாலி வயல் வெளியில் விவசாயி ஒருவர், இன்று காலை சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.\nவயலில் வரம்பு கட்டும் வேலையில் ஈடுபட்டிருந்த போது அவர் உயிரிழந்துள்ளார் என்று மானிப்பாய் பொலிஸார் தெரிவித்தனர்.\nநவாலியைச் சேர்ந்த செல்லத்துரை கனகரத்தினம் (வயது -68) என்பவரே உயிரிழந்தார்.\nகை மற்றும் காலில் சிறு காயம் காணப்படுவதால் பாம்பு தீண்டியிருக்கலாம் என்று சந்தேகம் தெரிவிக்கப்பட்டது.\nபிரான்ஸில் ஒரு மாத கால பொதுமுடக்கம்\nபிரான்ஸில் திடீரென உயிரிழந்த ஈழத் தமிழன்\nபிரான்ஸ் தேவாலயத்தில் பயங்கரவாதத் தாக்குதல் மூவர் பலி\nகொழும்பிலிருந்து யாழ்.வந்த பெண்ணுடன் தவறான உறவு\nபிரான்ஸில் கொரோனா கோரத் தாண்டவம் ஒரே நாளில் உச்சம் பெற்ற உயிரிழப்பு ஒரே நாளில் உச்சம் பெற்ற உயிரிழப்பு\n யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த தாயும் மகனும் உயிரிழப்பு\n யாழில் மற்றுமொரு கிராமம் முற்றாக முடக்கம்\nபிரான்ஸில் பொதுமுடக்க காலப் பகுதியில் வெளியே நடமாட 3 வித படிவங்கள்\nபிரான்ஸில் சனி, ஞாயிறு முழுமையான ஊரடங்கு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107910204.90/wet/CC-MAIN-20201030093118-20201030123118-00682.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://duta.in/news/2019/3/20/chennai-%E0%AE%AA%E0%AE%87-%E0%AE%AA%E0%AE%9F%E0%AE%95-%E0%AE%AA%E0%AE%9F%E0%AE%AA%E0%AE%AA%E0%AE%B2-%E0%AE%9A%E0%AE%B0-%E0%AE%8E%E0%AE%A9%E0%AE%A9-%E0%AE%AE%E0%AE%A4%E0%AE%AA%E0%AE%AA%E0%AE%A3-%E0%AE%B5%E0%AE%A3%E0%AE%9F%E0%AE%AE-%E0%AE%93%E0%AE%9A-%E0%AE%AA%E0%AE%B0%E0%AE%B5%E0%AE%A9%E0%AE%B0-45-%E0%AE%AE%E0%AE%A4%E0%AE%AA%E0%AE%AA%E0%AE%A3-6c4e40bc-4a8b-11e9-b4b0-aaa230c4b6b92281613.html", "date_download": "2020-10-30T10:29:18Z", "digest": "sha1:J4NEJSTC73KD66PCNPK475QFUL5DAXES", "length": 4323, "nlines": 115, "source_domain": "duta.in", "title": "[chennai] - பிஇ, பிடெக் படிப்பில் சேர ��ன்ன மதிப்பெண் வேண்டும்? ஓசி பிரிவினர் 45% மதிப்பெண் - Chennainews - Duta", "raw_content": "\n[chennai] - பிஇ, பிடெக் படிப்பில் சேர என்ன மதிப்பெண் வேண்டும் ஓசி பிரிவினர் 45% மதிப்பெண்\nபிசி, எம்பிசி, எஸ்சி, எஸ்டி பிரிவினர் 40%\nசென்னை: பிஇ மற்றும் பிடெக் படிப்புகளில் சேர்வதற்கான குறைந்தபட்ச தேர்ச்சி சதவீதத்தில் மாற்றம் செய்து அரசாணை வெளியிட்டுள்ளது. இதன்படி, இதர பிரிவினர் 45 சதவீத தேர்ச்சியும், மற்றவர்கள் 40 சதவீத தேர்ச்சியும் பெற்றிருந்தால் பிஇ, பிடெக் படிப்புக்கு தகுதியாவார்கள். பிஇ, பிடெக் படிப்புகளில் சேர்வதற்கு பிளஸ் 2 வகுப்பில் கணக்கு, இயற்பியல், வேதியியல், கணினி அறிவியல் பாடங்களில் மாணவர்கள் எடுக்கும் மதிப்பெண்கள் அடிப்படையில் தான் சேர்க்கை வழங்கப்படுகிறது. கடந்த ஆண்டுவரை பிளஸ் 2 வகுப்பில் ஒரு பாடத்துக்கு தலா 200 மதிப்பெண் என மொத்த மதிப்பெண் 1200 என்று நிர்ணயிக்கப்பட்டு இருந்தது. இந்த ஆண்டு முதல், ஒரு பாடத்துக்கு 100 மதிப்பெண் என மொத்தம் 6 பாடங்களுக்கு 600 மதிப்பெண்கள் என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இந்த மதிப்பெண்களின் அடிப்படையில் தான் இந்த ஆண்டு மாணவர் சேர்க்கை நடக்க உள்ளது....\nமேலும் படிக்க இங்கே க்ளிக் செய்யவும் http://v.duta.us/e2eyjgAA\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107910204.90/wet/CC-MAIN-20201030093118-20201030123118-00682.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"}
+{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%B2%E0%AF%86%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%A4%E0%AE%A9%E0%AF%8D", "date_download": "2020-10-30T12:17:46Z", "digest": "sha1:FT5I7QEAVNKCTWHIYH3NRLB2LCCGNI7F", "length": 7284, "nlines": 138, "source_domain": "ta.wikipedia.org", "title": "லெவியாதன் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nஇந்தக் கட்டுரை விவிலிய உயிரினம் பற்றியது. தாமசு ஆப்சின் நூலுக்கு, லெவியாதன் (நூல்) என்பதைப் பாருங்கள்.\n\"லெவியாதனின் அழிவு\". 1865 படைப்பு - குஸ்தாவ் டோரெ\nலெவியாதன் (Leviathan, /l[invalid input: 'ɨ']ˈvaɪ.əθən/) என்பது யூத டனாக், மற்றும் விவிலிய பழைய ஏற்பாட்டில் குறிப்பிடப்படும் கடல்வாழ் உயிரினம் ஆகும். இச்சொல்லானது இலத்தீன மொழிகளில் உருவத்தில் பெரிய அளவிலான கடல்வாழ் உயிரினங்களையும் பிற உருவத்தில் பெரிய உயிரினங்களையும் குறிப்பிடும் சொல்லாக பயன்படுகின்றது.\nஇலக்கியத்தில் (காட்டாக, ஏர்மன் மெல்வில்லின் மோபி-டிக்) பெரிய திமிலங்களை குறிக்கிறது. தற்கால எபிரேயத்தில் திமிங்கிலத்திற்கான சொல்லாகவும் இது விளங்குகிறது.\nஇதன் உருவம் யோபு 41இல் விரிவாக சித்தரிக்கப்படுகின்றது. இதை திருப்பாடல்கள் (நூல்) 104:26 மற்றும் எசாயா 27:1இல் குறிப்புகள் உள்ளன.\nவிக்சனரியில் Leviathan என்னும் சொல்லைப் பார்க்கவும்.\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 28 திசம்பர் 2014, 13:53 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107910204.90/wet/CC-MAIN-20201030093118-20201030123118-00682.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://ta.wikipedia.org/wiki/200_%E0%AE%B0%E0%AF%82%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%AF%E0%AF%8D_%E0%AE%AA%E0%AE%A3%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%B3%E0%AF%8D_(%E0%AE%87%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE)", "date_download": "2020-10-30T12:26:42Z", "digest": "sha1:NEHBFSJSQNAMET44245SKFHUZSJYQSJX", "length": 12242, "nlines": 158, "source_domain": "ta.wikipedia.org", "title": "200 ரூபாய் பணத்தாள் (இந்தியா) - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "200 ரூபாய் பணத்தாள் (இந்தியா)\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nஇந்திய 200 ரூபாய் பணத்தாள் ( Indian 200-rupee note (₹200) என்பது இந்திய ரூபாயின் ஒரு பொதுவான பணத்தாள் வரிசையில் ஒன்று ஆகும்.[1][2][3][4] 2016 இந்திய ரூபாய்த் தாள்களின் பண மதிப்பு நீக்க நடவடிக்கைக்குப் பிறகு இந்திய ரிசர்வ் வங்கியானது ஐந்து புதிய பணத்தாள்களை வெளியிடுவதாக அறிவித்தது அவை-- ₹2,000, ₹500, ₹200, ₹50, ₹1 ஆகும்..[5][6]\nநாணய வகைகளை தீர்மானிக்க, இந்திய ரிசர்வ் வங்கி, 1-2-5 தொடர் என்று அழைக்கப்படும் ரெனால்ட் தொடரை பின்பற்றுகிறது. 1-2-5 தொடரின், அடுத்த தொகுதியான 'பத்துகள்' அல்லது 1:10 விகிதம் 3, படி நிலைகளாக, அதாவது 2, 5-, 10-, 20-, 50-, 100-, 200-, 500-, 1,000, .[7] முதலியனவற்றில் 200-ரூபாய் பணத்தாள் விடுபட்டுள்ளதாக இந்திய ரிசர்வ் வங்கி விவரித்து உள்ளது. ஐரோ மற்றும் பிரித்தானிய பவுண்டு ஆகியவை ரெனால்ட் தொடரில் மிகவும் குறிப்பிடத்தக்க பணத்தாள் மற்றும் நாணயங்களாகும், அவை 1-2-5 தொடரில் வரிசைப்படுத்தப்பட்டுள்ளன இதையே இந்திய ரூபாயிக்கும் அடிப்படையாக கொள்ளப்பட்டுள்ளது.[8] 2017 மார்ச்சில், ₹ 200 பணத்தாளை அறிமுகப்படுத்த முடிவு செய்யப்பட்டது இந்த முடிவு இந்திய ரிசர்வ் வங்கியால் நிதி அமைச்சகத்தின் ஆலோசனையின் மூலம் எடுக்கப்பட்டது.[9]. குடிமக்கள் எளிதில் பரிவர்த்தனை செய்ய உதவும் ₹ 200 பணத்தாள்களை அறிமுகப்படுத்துவது குறித்து இந்திய அரசு ஆய்வு செய்தது.[10][11] 2017 சூனில், ₹ 200 பணத்தாளின் புகைப்படம் முகநூல் மற்றும் வாட்சப் போன்ற சமூக ஊடக தளங்களில் வேகமாக பரவியது.[12][13] மகாத்மா காந்தி புதிய வரிசை 200 ரூப���ய் பணத்தாள் வரிசையை இந்திய ரிசர்வ் வங்கி அறிவித்தது, இந்திய ரிசர்வ் வங்கியின் ஆளுநர் டாக்டர் உர்ஜீத் ஆர். பட்டேல், 2017 ஆகத்து 24 அன்று கையெழுத்திட்டார்.[14][15] இந்தியாவில் எல்லா இடங்களிலும் 200 ரூபாய் நோட்டுகள் இன்னும் புழக்கத்தில் விடப்படவில்லை\nஇந்திய ரிசர்வ் வங்கி புதிய 200 ரூபாய் நோட்டுகள் 2017 செப்டம்பர் 25 முதல் புழக்கத்தில் இருக்கும் என்று அறிவித்தது.[16][17]\nஇந்திய 2000 ரூபாய் தாள்\n2016 இந்திய ரூபாய்த் தாள்களின் பண மதிப்பு நீக்கம்\nமகாத்மா காந்தி புதிய வரிசை\n2016 இந்திய ரூபாய்த் தாள்களின் பண மதிப்பு நீக்கம்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 25 மார்ச் 2020, 06:52 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107910204.90/wet/CC-MAIN-20201030093118-20201030123118-00682.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.maalaimalar.com/amp/health/arokiyamtopnews/2019/07/31130400/1253849/computer-eye-problems.vpf", "date_download": "2020-10-30T10:11:11Z", "digest": "sha1:CU2FPY57Y467IYSA5UDY5MAFB73MLVQF", "length": 10039, "nlines": 87, "source_domain": "www.maalaimalar.com", "title": "Maalaimalar News: computer eye problems", "raw_content": "\nஆட்டோ டிப்ஸ் / லீக்ஸ்\nகம்ப்யூட்டரை தவிர்ப்பது மிகவும் கடினம். கம்ப்யூட்டரை கவனமாக பயன்படுத்துங்கள்\nகம்ப்யூட்டரை அதிக நேரம் உபயோகிப்பதால் ஏற்படும் கண் பிரச்சினைகள் அனைத்தையும் ஒருங்கிணைத்து கம்ப்யூட்டர் விஷன் சின்ட்ரோம் என அழைக்கப்படுகிறது. இந்த பாதிப்பு உள்ளவர்களிடம் காணப்படும் முக்கிய அறிகுறிகள்\nகண் சோர்வு, கண் வலி, தலைவலி, கண் எரிச்சல், கண் நீர் வடிதல், பார்வைகோளாறு, கழுத்து மற்றும் தோள்பட்டை வலி போன்றவை ஆகும்.\nதினமும் 3-4 மணி நேரத்திற்கு மேல் கணினி உபயோகிப்பவர்களில் 75 சதவீதத்தினருக்கு இந்த பாதிப்பு ஏற்படுகிறது. கம்ப்யூட்டரினால் பாதிப்பு ஏற்பட பல காரணங்கள் உள்ளன. அவைகளில் முக்கியமானவை கம்ப்யூட்டர் மற்றும் அருகில் உள்ள விளக்குகளில் இருந்து ஏற்படும் ஒளி சிதறல்கள். கண் சிமிட்டாமல் மானிட்டரை பார்ப்பது, கண் பார்வை கோளாறு உள்ளவர்கள் அதற்குரிய சரியான கண்ணாடி அணியாமல் வேலை செய்வது போன்றவை ஆகும்.\nகண் பாதிப்பு ஏற்படாமல் தவிர்க்கும் முறைகள்\nகம்ப்யூட்டர் மானிட்டர் கண்களில் இருந்து 25 இன்ச்க்கு மேலான தொலைவில் இருக்க வேண்டும். மானிட்டர் கண்களில் மட்டத்தில் இருந்து 6 இன்ச் தனிவாக இருக்க வேண்டும்.\nகம்ப்யூட்டரில் தொடர்ந்து வேலை செய்பவர்கள் 20 நிமிடத்திற்கு ஒரு முறை, 20 வினாடிகளுக்கு, 20 அடிக்கு மேலான தொலைவில் உள்ள பொருட்களை பார்க்க வேண்டும். தொலைவில் பார்ப்பது கண்களுக்கு ஓய்வு தரும். அரு காமையில் பார்ப்பது கண்களுக்கு அதிக வேலை கொடுப்பதற்கு சமமாகும். பழைய சி.ஆர்.டி மானிட்டர்களை பயன்படுத்துவோர் ஆன்டிகிளார் ஸ்க்ரீன் மானிட்டருக்கு முன்பாக மாட்டிக் கொள்ளலாம். புதிய எல்.இ.டி மானிட்டர்களுக்கு இது தேவையில்லை. மின் விளக்குகள் மற்றும் ஜன்னல்கள் கண்களுக்கு எதிராக இருப்பதை தவிர்க்க வேண்டும். ஏர் கண்டிஷனர் ஏசி காற்று நேராக முகத்தில் அல்லது கண்களில் படும் படியாக அமரக்கூடாது.\nநாம் கண்களை அடிக்கடி சிமிட்ட வேண்டும். இதனால் கண்கள் உலர்ந்து போவதை தவிர்க்க முடியும். இருக்கைகள் பின்னால் சார்ந்து அமர வசதியாக இருக்க வேண்டும். பாதங்கள் தரையில் படும் படியாக இருக்க வேண்டும்.\nஎல்லோருக்கும் பொருந்த கூடிய கம்ப்யூட்டர் கண்ணாடி என்று எதுவும் கிடையாது. ஒவ்வொருவருக்கும் இயற்கையாக ஏதாவது பார்வை கோளாறு உள்ளதா என்று கண்டறிந்து அவரவர் தேவைக்கு ஏற்பவும், வயதிற்கு ஏற்பவும் கண்ணாடிகள் அணிந்து கொள்வது அவசியம். கண்ணில் எரிச்சல், நீர் வடிதல், கண்கள் உலந்து இருப்பது போல் உணருதல் போன்ற பிரச்சினைகள் உள்ளவர்கள் மருத்துவரை ஆலோசித்து சொட்டு மருந்துகள் உபயோகிக்கலாம்.\nகம்ப்யூட்டரை தவிர்ப்பது மிகவும் கடினம். ஆனால் அதனால் ஏற்படக்கூடிய இந்த கம்ப்யூட்டர் விஷன் சிண்ட் ரோமை நிச்சயம் தவிர்க்கலாம். கம்ப்யூட்டரை கவனமாக பயன்படுத்துங்கள்\nராஃபா கிளினிக், கே.டி.சி. டெப்போ எதிரில், தென்காசி.\nகாய்கறிகளில் சத்துக்குறைவு இப்படியும் ஏற்படுகிறது...\nவிரைவில் மாதவிடாய் வரவைப்பது எப்படி\nநார்ச்சத்து, புரதம் நிறைந்த மிக்ஸ்டு முளைகட்டிய நவதானிய சூப்\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107910204.90/wet/CC-MAIN-20201030093118-20201030123118-00682.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.tamilpaadallyrics.com/2018/12/maya-nadhi-lyrics.html", "date_download": "2020-10-30T11:00:49Z", "digest": "sha1:H3D64GYJZNO6WO2IAVP3LF3NWWPS2ASN", "length": 6666, "nlines": 180, "source_domain": "www.tamilpaadallyrics.com", "title": "Maya Nadhi Song Lyrics in Tamil - மாய நதி இன்று", "raw_content": "\nநெஞ்சமெல்லாம் வண்ணம் பல வண்ணம் ஆகுதே\nகண்கள் எல்லாம் இன்பம் கூடி கண்ண���ர் ஆகுதே\nநான் உனை காணும் வரையில் தாபத்தை நிலையே\nதேசங்கள் திரிந்தேன் தனியே தனியே\nஆயிரம் கோடி முறை நான் தினம் இருந்தேன்\nநான் என்னை உயிர்த்தேன் பிரிவில் பிரிவில்\nநீர் வழியே மீன்களை போல்\nநீ இருந்தும் நீ இருந்தும்\nஒரு படையை நான் அடைந்தேன்\nஎன் கொடியை நான் இழந்தேன்\nமடிமீது விழ வா வா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107910204.90/wet/CC-MAIN-20201030093118-20201030123118-00682.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"}
+{"url": "https://yarl.com/forum3/topic/248148-%E0%AE%AA%E0%AF%81%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%88%E0%AE%B5%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%AE%E0%AF%81%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%A4%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%B0%E0%AF%80%E0%AE%B2%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE-%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%9F%E0%AE%BE%E0%AE%B3%E0%AF%81%E0%AE%AE%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B4%E0%AE%AA%E0%AF%8D-%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%8E%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%9E%E0%AE%BE%E0%AE%A9%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%B0-%E0%AE%A4%E0%AF%87%E0%AE%B0%E0%AE%B0%E0%AF%8D/?tab=comments", "date_download": "2020-10-30T10:23:17Z", "digest": "sha1:NIB36GGDEHIQS6SV664FD4BGB3LWZPHS", "length": 73888, "nlines": 678, "source_domain": "yarl.com", "title": "புலிகளின் தலைவரால் முடியாதது ஸ்ரீலங்கா நாடாளுமன்றத்தில் நிகழப் போகிறது! எச்சரிக்கிறார் ஞானசார தேரர் - ஊர்ப் புதினம் - கருத்துக்களம்", "raw_content": "\nபுலிகளின் தலைவரால் முடியாதது ஸ்ரீலங்கா நாடாளுமன்றத்தில் நிகழப் போகிறது\nபுலிகளின் தலைவரால் முடியாதது ஸ்ரீலங்கா நாடாளுமன்றத்தில் நிகழப் போகிறது\nSeptember 18 in ஊர்ப் புதினம்\nபுலிகளின் தலைவரால் முடியாதது ஸ்ரீலங்கா நாடாளுமன்றத்தில் நிகழப் போகிறது\nபுலம்பெயர் புலிகளும் அதிகளவில் இரட்டை குடியுரிமை கோரி விண்ணப்பித்துள்ளனர் என்றும் பிரபாகரனால் செய்ய முடியாதை நாடாளுமன்றத்தில் தமது பலத்தை உருவாக்குவதன் மூலம் அவர்களால் செய்ய முடியும் என்று பொதுபல சேனா அமைப்பின் பொதுச் செயலாளர் கலகொட அத்தே ஞானசார தேரர் தெரிவித்துள்ளார்.\nகொழும்பு கோட்டை நீதவான் நீதிமன்றத்திற்கு சென்றிருந்த ஞானசார தேரர் அங்கிருந்து செய்தியாளர்களிடம் பேசிய போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.\nஇரட்டை குடியுரிமை பெற்றவர்கள் நாடாளுமன்றத்திற்கு தெரிவாகும் வாய்ப்பை புதிய அரசியலமைப்புத் திருத்தின் ஊடாக வழங்குவதன் மூலம் விரைவில் சீனர்களும் இலங்கையின் இரட்டை குடியுரிமையை பெற்று நாடாளுமன்றத்தில் அங்கம் வகிப்பார்கள். இலங்கை சீனாவின் காலனியாக மாறி வருகிறது.\n17ஆவது திருத்தச் சட்டத்தை ஆதரித்தவர்கள், 18ஆவது திருத்தச் சட்டத்தையும் ஆதரித்தனர். 18ஆவது ���ிருத்தச் சட்டத்தை ஆதரித்தவர்கள் 19வது திருத்தச் சட்டத்தையும் ஆதரித்தனர்.\nதற்போது அவர்களே 20ஆவது திருத்தச் சட்டத்தையும் ஆதரிக்க தயாராகி வருகின்றனர். இதுதான் எமக்குள்ள பிரச்சினை.\nதற்போது கிடைத்துள்ள மக்கள் ஆணையை பயன்படுத்தி கடந்த காலத்தில் செயற்பட்டது போல் எவரும் செயற்பட முயற்சித்தால், அது வரலாற்று ரீதியாக செய்யும் தவறு.குறிப்பாக இரட்டை குடியுரிமையை எடுத்து கொண்டால், 25 லட்சம் ரூபாவை வங்கி வைப்பில் காட்டி சீனர்களும் இலங்கையின் குடியுரிமை பெற்று இலங்கை பிரஜை எனக் கூறி நாடாளுமன்றத்திற்கு வர முடியும்.\nஎப்படி இது நடக்கும் என்றே நான் நினைக்கின்றேன். இலங்கை சீனாவின் காலனியாக மாறிதானே வருகிறது.\nஅத்துடன் ஆப்கானிஸ்தானை சேர்ந்த ஒருவரும் இதனை செய்ய முடியும். அதேபோல் இந்திய பிரஜையும் நாடாளுமன்றத்திற்கு வர முடியும்.\nநாட்டின் மீது அளவு கடந்த அன்பு இருந்தால், ஏன் குடியுரிமையை இரத்துச் செய்து விட்டு நாட்டில் அரசியலில் ஈடுபட முடியாது. புலம்பெயர் புலிகளும் அதிகளவில் இரட்டை குடியுரிமை கோரி விண்ணப்பித்துள்ளனர்.\nபிரபாகரனால் செய்ய முடியாதை நாடாளுமன்றத்தில் தமது பலத்தை உருவாக்குவதன் மூலம் அவர்களால் செய்ய முடியும்.\nகொள்முதல் மற்றும் கணக்காய்வு விடயங்களை எடுத்துக்கொண்டால் மிகவும் பாரதூரமான இடத்தில் 20ஆவது அரசியலமைப்புத் திருத்தச் சட்டம் காணப்படுகிறது.\nஒரு குடும்பத்திற்கு ஏற்ற வகையில் இதனை செய்ய முடியாது என நாங்கள் நினைக்கின்றோம். அந்த நிலைமையை கடந்து வந்து விட்டோம்.\nஇதனால் விரிவான கலந்துரையாடல்கள் மூலம் புதிய அரசியலமைப்புச் சட்டத்தை உருவாக்க வேண்டும் என்றார்.\nஉந்த மொட்டைக்கு வெளியே ஒண்டும், இல்லையெண்டால், உள்ளயும் தான்.\nபிக்கரே, இரட்டைக்குடியுரிமை என்றால், அடிப்படையில் அவர் இலங்கையில் பிறந்து, வெளிநாட்டு குடியுரிமை பெற்றதால் அதை இழந்தவர்.\nஇந்தியாவில் இரட்டைக்குடியுரிமை திட்டமே இல்லை. சீனாவிலும் இராது. அவர்கள் இலங்கை பிரஜை ஆனால் தமது நாட்டு பிரஜாயுரிமை இழப்பர்.\nஇப்பதான் இந்தப் பிக்குவுக்கு கொஞ்சம் மூளை வேலை செய்திருக்குது. கண்டிப்பாய் இலங்கை எதிர்காலத்தில் சீனாவின் கொலனியாக மாறுவதை எந்த சிங்களவனாலும் மாற்ற முடியாது. எதுக்கும் சீனனை ஏமாற்றி நாட்டைக் காப்பாற்றுக���ற வழியைப் பாருங்கள். பிக்குகளை ஏமாற்ற பவுத்தத்துக்கு முன்னுரிமை, சிங்கள மக்களை ஏமாற்ற சிங்களத்துக்கு முதன்மை, தமிழர் வந்தேறுகுடிகள் என்கிற போர்வையால் மூடிப் போர்த்துவிட்டு, யாருக்கும் இல்லாமல் நாட்டை விற்று விட வேண்டியான். விற்றவர்கள் அவரவர் தாங்கள் குடியேறிய நாட்டின் பிரஜைகள் ஆகிவிடுவார்கள். எங்களை அடக்கி ஆள நினைத்தவர்கள் நினைவில் இருந்து மீளாமலே சீனனால் ஆளப்படுவார்கள்.\nInterests:கவிதை, கதை, இன்னும் பல....\nஆமந்துறு என்னதான் உலக அறிவில்லாமல் கதைச்சாலும் சீனாவின் காலனியாக மாறும் என்றான் பார் அங்கதான் நிக்கிறான். உண்மை\nஆமந்துறு என்னதான் உலக அறிவில்லாமல் கதைச்சாலும் சீனாவின் காலனியாக மாறும் என்றான் பார் அங்கதான் நிக்கிறான். உண்மை\nசீனா காலை சுத்தின பாம்பு... அதுவும் மலைப்பாம்பு.... விழுங்கும்.... சிங்களவனை....\nவரலாறு திரும்பும்.... இதுக்கு முன்னம், அண்ணன் தம்பிமார் ஆண்டபோது அவையளுக்கு பிரச்னை வரேக்க, மூத்த அண்ணனுக்கு ஆயுத உதவி கடனுக்கு கொடுத்தவன் போர்த்துகேயன். உள்ளேவந்தான்.. அவனை அனுப்ப ஒல்லாந்தன்.... அவனை அனுப்ப பிரிட்டிஷ் காரன்.... சுதந்திரம்.\nஇன்றும் அதே அண்ணன் தம்பி கதை... உள்ள வந்து நிக்கிறான் சீனன்....\nசீனா காலை சுத்தின பாம்பு... அதுவும் மலைப்பாம்பு.... விழுங்கும்.... சிங்களவனை....\nவரலாறு திரும்பும்.... இதுக்கு முன்னம், அண்ணன் தம்பிமார் ஆண்டபோது அவையளுக்கு பிரச்னை வரேக்க, மூத்த அண்ணனுக்கு ஆயுத உதவி கடனுக்கு கொடுத்தவன் போர்த்துகேயன். உள்ளேவந்தான்.. அவனை அனுப்ப ஒல்லாந்தன்.... அவனை அனுப்ப பிரிட்டிஷ் காரன்.... சுதந்திரம்.\nஇன்றும் அதே அண்ணன் தம்பி கதை... உள்ள வந்து நிக்கிறான் சீனன்....\nநாதமுனி... நீங்கள், சொல்லும் விடயங்கள்... என்னை பிரமிக்க வைக்கும்.\nவிரல் நுனியில் வைத்தியிருக்கின்றீர்கள் என்று, ஆச்சரியப் படுவேன்.\nLocation:எனக்கே தெரியாது எங்கே என்று.\nகொலைகாரங்களை எல்லாம் பாராளுமன்றத்துக்குள் மதிப்பளிக்கிறாங்கள்.. தனக்கு இல்லையே என்ற கவலையில் மொட்டை கத்துது.\nஇதே மொட்டை தான்.. கோத்தாவின் வெற்றியோடு.. தனது கட்சியை கலைக்கப் போகிறேன்.. நாங்கள் வேண்டிய தலைவர் எமக்கு கிடைத்துவிட்டார் என்று அறிக்கை விட்டவர்.\nநாதமுனி... நீங்கள், சொல்லும் விடயங்கள்... என்னை பிரமிக்க வைக்கும்.\nவிரல் நுனியில் வைத்தியிருக்கின்றீர்க���் என்று, ஆச்சரியப் படுவேன்.\nஅடுத்த மார்ச் மாதம் ஜெனிவாவில சிங்களத்தின் சிக்கல் தொடங்கும்.\nஅதே நேரத்தில், நாம் வெறுமனே பிரிட்டிஸ் காரரை போட்டுத் தாக்காமல், அந்தந்த நாடுகளில் உள்ள, போர்த்துக்கேய, ஒல்லாந்து தூதரகங்கள் முன்பும் ஆர்ப்பாட்டம் செய்து எமது விடுதலைக்கான ஆதரவினைக் கோர வேண்டும்.\nஎமது ராசாக்களை கொன்று பிடித்த ராசதானிகளை சிங்களவரிடம் விட்டு சென்ற தவறை திருத்த ஆதரவு கோர வேண்டும்.\nபோர்த்துக்கல், இவ்வகையான தார்மீக ஆதரவை கிழக்கு தீமோருக்கு கொடுத்தது.\nஇந்த தடவை இலங்கை அரசு யுத்த குற்ற வாளிகளை கொண்டிருப்பது, எமக்கான மகத்தான வாய்ப்பு.\nஅதனை சரியாக பயன்படுத்த தயாராக வேண்டும்.\nஆமந்துறு என்னதான் உலக அறிவில்லாமல் கதைச்சாலும் சீனாவின் காலனியாக மாறும் என்றான் பார் அங்கதான் நிக்கிறான். உண்மை\nதீயா... இது, சரியான குசும்பு.\nஆமத்துறு, ஆமந்துறு.. இதில் எது சரியான வார்த்தை.\nஎனக்கு, சிங்களம் அறவே... தெரியாது.\nநான்... இதுவரை, ஆமத்துறு என்றே எழுதி வந்தேன்.\nநான்... பிழையாக எழுதி உள்ளேனோ.. என்ற சந்தேகம் வந்து விட்டது.\nடிஸ்கி: எனது சிங்களத்தை... மேம்படுத்த, ஹெல்ப் பண்ணுங்களேன்.\nதீயா... இது, சரியான குசும்பு.\nஆமத்துறு, ஆமந்துறு.. இதில் எது சரியான வார்த்தை.\nஎனக்கு, சிங்களம் அறவே... தெரியாது.\nநான்... இதுவரை, ஆமத்துறு என்றே எழுதி வந்தேன்.\nநான்... பிழையாக எழுதி உள்ளேனோ.. என்ற சந்தேகம் வந்து விட்டது.\nடிஸ்கி: எனது சிங்களத்தை... மேம்படுத்த, ஹெல்ப் பண்ணுங்களேன்.\nஅடுத்த மார்ச் மாதம் ஜெனிவாவில சிங்களத்தின் சிக்கல் தொடங்கும்.\nஅதே நேரத்தில், நாம் வெறுமனே பிரிட்டிஸ் காரரை போட்டுத் தாக்காமல், அந்தந்த நாடுகளில் உள்ள, போர்த்துக்கேய, ஒல்லாந்து தூதரகங்கள் முன்பும் ஆர்ப்பாட்டம் செய்து எமது விடுதலைக்கான ஆதரவினைக் கோர வேண்டும்.\nஎமது ராசாக்களை கொன்று பிடித்த ராசதானிகளை சிங்களவரிடம் விட்டு சென்ற தவறை திருத்த ஆதரவு கோர வேண்டும்.\nபோர்த்துக்கல், இவ்வகையான தார்மீக ஆதரவை கிழக்கு தீமோருக்கு கொடுத்தது.\nஇந்த தடவை இலங்கை அரசு யுத்த குற்ற வாளிகளை கொண்டிருப்பது, எமக்கான மகத்தான வாய்ப்பு.\nஅதனை சரியாக பயன்படுத்த தயாராக வேண்டும்.\nஇப்படியான விடயங்களை... யாழ். இணைய உறவுகள் மூலம்,\nஒருங்கிணைத்து... செய்யக் கூடிய, சாத்தியங்கள் இருக்கின்றது தானே...\n���த்தனையோ... படித்தவர்கள், ஈழ அரசியலை தெரிந்தவர்கள்... இருக்கும் இடத்தில்,\nஈழத் தமிழரின், எதிர்கால சந்ததியை கருத்தில் கொண்டு....\nஎல்லோரும்... ஒரு, ஒத்த கருத்துடன்.. வருவார்கள் என நம்புகின்றேன்.\nஅந்த வாய்ப்பை... பயன் படுத்த, இப்பவே.. ஒரு, தலைப்பை ஆரம்பியுங்களேன்.\nநாம்... அரசியல்வாதிகளை, நம்பி ஏமாந்து போன இனம்.\nதற்போது... இதனை, யாழ்.களம் மூலமாக முயற்சித்தால்...\nஅந்த வாய்ப்பை... பயன் படுத்த, இப்பவே.. ஒரு, தலைப்பை ஆரம்பியுங்களேன்\nஅடுத்த ஜெனிவா மாநாட்டுக்கு... உங்கள், உடனடி உதவி... வேண்டப் படுகின்றது.\nஎன்று போட்டு... உள்ளுக்குள், விரிவாக எழுதலாம் என்பது, எனது அபிப்பிராயம்.\nஇதே மொட்டை தான்.. கோத்தாவின் வெற்றியோடு.. தனது கட்சியை கலைக்கப் போகிறேன்.. நாங்கள் வேண்டிய தலைவர் எமக்கு கிடைத்துவிட்டார் என்று அறிக்கை விட்டவர்.\nஇப்போ, இந்த மொட்டையை இன்னொரு நிறுவனம் வாடகைக்கு அமர்த்தியுள்ளது போலுள்ளது கோத்தா ஒரு வெருட்டு வெடி வைத்தால் போதும் சுருண்டு காலடியில் விழுந்து விடுவார். குடுக்கிற காசுக்கும், ஊத்துற திரவத்துக்கும் ஏற்ப கூவுவார். வெளியில காவி, முழுமையில் ரவுடி. நாடும் சரியில்லை, இதின் மதமும் இதை கட்டுப்படுத்தாமல் கட்டவிழ்த்து விட்டிருக்குது.\nஎனக்கு... ஆமத்துறு, என்று அழைப்பது...\nநன்றாக... \"கிளிங்\" பண்ணுவது போல் உள்ளது.\nஎனக்கு... ஆமத்துறு, என்று அழைப்பது...\nநன்றாக... \"கிளிங்\" பண்ணுவது போல் உள்ளது.\nஐயர்வால் என்பதுக்கும் அய்யர் என்பதுக்கும் உள்ள வித்தியாசம் தான் ஹமதுருவாணி - ஹமதுரு\nஇவருக்கு இப்ப என்ன விளையாட்டு செய்திருக்குது எண்டால்.... வியாழேந்திரன், பிள்ளையார், மகிந்த பக்கம்... இவருக்கு போலீஸ் ஆதரவு இல்லை\nஐயர்வால் என்பதுக்கும் அய்யர் என்பதுக்கும் உள்ள வித்தியாசம் தான் ஹமதுருவாணி - ஹமதுரு\nஇவருக்கு இப்ப என்ன விளையாட்டு செய்திருக்குது எண்டால்.... வியாழேந்திரன், பிள்ளையார், மகிந்த பக்கம்... இவருக்கு போலீஸ் ஆதரவு இல்லை\nதூசணம் பேசுகின்ற... ஒரு, ஆமத்துறுவுக்கு,\nஅதிசய நாடு, ஸ்ரீலங்கா மட்டுமே.\nசீனாவின் காலனியாக இலங்கை மாறி வருகிறது; ஞானசார தேரர் எச்சரிக்கை\n“இலங்கை சீனாவின் காலனியாக மாறி வருகிறது” எனப் பொதுபல சேனா அமைப்பின் பொதுச் செயலாளர் கலகொட அத்தே ஞானசார தேரர் தெரிவித்துள்ளார்.\nகொழும்பு கோட்டை நீதிவான் நீதிமன்றத்து��்கு நேற்றுச் சென்றிருந்த ஞானசார தேரர் செய்தியாளர்களிடம் பேசியபோதே இவ்வாறு குறிப்பிட்டார்.\n“இரட்டைக் குடியுரிமை பெற்றவர்கள் பாராளுமன்றத் துக்குத் தெரிவாகும் வாய்ப்பை புதிய அரசமைப்புத் திருத்தின் ஊடாக வழங்குவதன் மூலம் விரைவில் சீனர்களும் இலங்கையின் இரட்டைக் குடியுரிமையை பெற்று நாடாளுமன்றத்தில் அங்கம் வகிப்பார்கள்.\nதற்போது கிடைத்துள்ள மக்கள் ஆணையைப் பயன்படுத்தி கடந்த காலத்தில் செயற்பட்டதுபோல் எவரும் செயற்படமுயற்சித்தால், அது வரலாற்று ரீதியாகச் செய்யும் தவறு. குறிப்பாக இரட்டைக் குடியுரிமையை எடுத்துக்கொண்டால், 25 லட்சம் ரூபாவை வங்கி வைப்பில் காட்டி சீனர்களும் இலங்கையின் குடியுரிமை பெற்று இலங்கைப் பிரஜை எனக் கூறி பாராளுமன்றத்துக்கு வர முடியும். எப்படி இது நடக்கும் என்றே நான் நினைக்கின்றேன்” என்றார்.\nசீனர்களும் இலங்கையின் இரட்டைக் குடியுரிமையை பெற்று நாடாளுமன்றத்தில் அங்கம் வகிப்பார்கள்.\nஇன்னும் சில வருடங்களில், தான் குத்தகைக்கு பெற்ற நிலங்களில் மாடிக் குடியிருப்புகளை உருவாக்கி சீனாவிலிருந்து தொழில் நிமித்தம் இலங்கை வந்த சீனர்கள் குடியிருப்பார்கள். தொடர்ந்து குடும்பம், உறவுகள் என வந்து கொட்டிண்டு ஆக்கிரமிக்க, அவர்களது பிரச்னையை தீர்க்க அவர்கள் பிரதிநிதியாக ஒரு சிங்களவன் பாராளுமன்றம் போக மாட்டான். அவர்களுக்கு ஆலோசனை வழங்க நம்ம பக்கத்திலிருந்து ஒருவர் உதவுவார். பிறகு பங்குகேட்க மாட்டான் முழுவதும் அவனுடையதே. எங்களுக்கு இழப்பதற்கு என்று ஒன்றும் இல்லை. அதனால் நமக்கு ஒரு கவலையுமில்லை.\nஇன்னும் சில வருடங்களில், தான் குத்தகைக்கு பெற்ற நிலங்களில் மாடிக் குடியிருப்புகளை உருவாக்கி சீனாவிலிருந்து தொழில் நிமித்தம் இலங்கை வந்த சீனர்கள் குடியிருப்பார்கள். தொடர்ந்து குடும்பம், உறவுகள் என வந்து கொட்டிண்டு ஆக்கிரமிக்க, அவர்களது பிரச்னையை தீர்க்க அவர்கள் பிரதிநிதியாக ஒரு சிங்களவன் பாராளுமன்றம் போக மாட்டான். அவர்களுக்கு ஆலோசனை வழங்க நம்ம பக்கத்திலிருந்து ஒருவர் உதவுவார். பிறகு பங்குகேட்க மாட்டான் முழுவதும் அவனுடையதே. எங்களுக்கு இழப்பதற்கு என்று ஒன்றும் இல்லை. அதனால் நமக்கு ஒரு கவலையுமில்லை.\nசிரிக்க... வைத்த, பதிவு என்றாலும்...\nஎமது.. தலைமுறையில், கொஞ்சம் போராடிப் பார்ப்போமே....\nஉலகில்... பல விடயங்கள், கடைசி நிமிடங்களில் ஏற்பட்டவையே.\nஎமக்கும்... ஒரு, திரு நாள் பிறக்கும்.\nநம்மவர் கடைசி நிமிடத்தில் கொடிக்கம்பத்தை மாற்றி வைக்காமல் இருந்தால்\nபெளத்த துறவியின் வீடியோ தமிழாக்கம் மட்டுமே, இது எனது கருத்து அல்ல)\n** இலங்கை \"சிங்கள பெளத்த நாடு\" என்று கங்கணம் கட்டுவது மகா தவறு;;\n** உலகில் முஸ்லிம்களுக்கு என்று 25 நாடுகளும், தமிழர்களுக்கு என்று 5 நாடுகளும் இருக்கையில், சிங்களவருக்கு என்று இந்த \"இலங்கை\" யை தவிர வேறு நாடு இல்லை என்று கோஷம் போடுவது தவறு;;\n** சிங்களம் பேசும் மக்கள் உலகில் கனடா, அமெரிக்கா, ஐரோப்பா, இத்தாலி போன்ற பல நாடுளில் வசிக்கின்றனர்;\n** எங்க ஜனாதிபதி கூட புலம் பெயர் நாடான அமெரிக்காவில்தான் அந்நிய நாட்டு பிரஜா உரிமையை பெற்றிருந்தார்;;\n** சிங்கள பெளத்த நாடு இல்லாமல் போய் விடும் என்று பூதாகாரமாக மக்கள் மனங்களில் விஷத்தை தெளித்து விடுவது கொடுமை;\n** இந்த நிலைமையை உடனடியாக விலக்கிக் கொள்ள வேண்டும்;;\n** சிங்கள பெண்மணிகள் இஸ்லாமிய நாடுகளில் கடினமான கூலி வேலைகளை செய்கின்றனர்;;\n** இந்த இனவாத கொள்கையினால் தமிழ் முஸ்லிம்கள் ஓரங் கட்டப் படுகின்றனர்;; தமிழர், முஸ்லிம்கள் இங்கு வாழ உரிமை இல்லை என்று கூற முடியாது;; அது அப்பட்டமான தவறு;;\n** ஏன், வரலாறு என்ன சொல்கிறது;; ஸ்ரீ விக்கிரம ராஜ சிங்க அரசன் யார்;; சுத்த தமிழன் அவர்;; தமிழ் அரச குமாரர்கள் இந்த நாட்டை காலம் காலமாக அரசாண்டு வந்துள்ளனர்;\n** தமிழ் அரசர்கள் ஏழு பேர் பொலநறுவையில் அரசாண்டுள்ளனர்;; எல்லாள மன்னன் அனுராதபுரியில் ஆட்சி செய்துள்ளான்;;\n** அதனால் தமிழ் மக்களுக்கும் இந்த நாட்டில் போதுமான அளவு உரிமை இருக்கின்றது என்பதை ஏற்றுக் கொண்டே ஆக வேண்டும்;;\n** இதை ஒரு பிரச்சனையாக்கி தமிழ் சிங்கள முஸ்லீம் மக்களிடையே முறுகல் நிலை ஏற்படக் கூடாது;;\n** சிங்களவர்கள் இங்கு வந்தது விஜயனின் வருகையோடு மட்டுமே;;\n** தமிழர்களும் பல தரப் பட்ட விதங்களில் இங்கு வந்துள்ளனர்; அவர்களும் இங்கு இன விருத்தி செய்கின்றனர்;; அப்போ அவர்களின் நாடு எது::\n** மாற்றுக் கருத்துக்கு இடமில்லாமல், அவர்களின் (தமிழர்களின்) நாடும் இந்த இலங்கைதான்;; அவர்களுக்கும் அந்த அபிமானம் இருக்கணும்;;\n** நாம் \"இலங்கை தமிழர்\" \"இலங்கை முஸ்லிம்கள்\" என்று சொல்லும் திட சசங்கற்பம�� இருக்க வேண்டும்;\n** இது தனிச் \"சிங்கள பெளத்த நாடு மட்டுமே\" என்று கூறுவதால், தமிழர் முஸ்லிம்களின் அபிமானத்தை முற்றாக சிதைத்து விடுகின்றது;;\n** இத்தகைய இனவாத பேச்சு இங்கிலாந்து அமெரிக்கா ஐரோப்பா போன்ற நாடுகளில் இல்லை;;\n** இதற்கேற்ற விதமாக அரசியல் மட்டத்தில், அனைவருக்கும் சம உரிமை கிடைக்கும் வகையில், மாற்றங்கள் கொண்டு வரப் பட வேண்டும்;;\n** இதை விட்டிட்டு, விக்கினேஸ்வரன் (மாத்தையா) பாராளுமன்றில் வந்து \"கா - கூ\" என்று கூச்சல் போட்டு, சுய நிர்ணயம் தேசியம் அது இது என்று மீண்டும் இனவாத சூழலை உருவாக்குவதாகவே தெரிகின்றது;;\n** இந்த கூச்சலால் சிங்கள மக்கள் சூடேறிப் போய் உள்ளனர்;; சிங்கள நாடு பறி போகப் போகின்றது என்று பதறிப் போய் உள்ளனர்;;\n** இப்போ செய்யப் பட வேண்டியது;; \"தமிழ் முஸ்லீம் சிங்களம் என்ற மூவினங்களும் சமத்துவமான உரிமையுடனும் மதிப்புடனும் வாழும் வகை\"யை உருவாக்குவதே;; இன்றேல் இலங்கைக்கு விமோசனம் இல்லை;;\nபோருக்கு பின்னர் வடக்கில் அதிகரிக்கும் தற்கொலைகள்\nஇன்றைய மாவீரர் நினைவுகள் ..\nதொடங்கப்பட்டது August 26, 2012\nவெளிநாட்டு கொள்கையில் நடுநிலை தவறினால் மிகப் பெரிய பின் விளைவுகள் ஏற்படும்.\nதொடங்கப்பட்டது 4 hours ago\nகொரோனோ பரிசோதனை இயந்திரங்கள் பல பழுது.. சீன பொறியியலாளர் இலங்கை வருகிறார், தனிமைப்படுத்தலின் கீழ் புனரமைப்பு பணிகள்..\nதொடங்கப்பட்டது 3 hours ago\nபச்சை புள்ளிகளை எடுத்த சாதனையாளர்களை வாழ்த்துவோம்.\nதொடங்கப்பட்டது March 29, 2013\nபோருக்கு பின்னர் வடக்கில் அதிகரிக்கும் தற்கொலைகள்\nBy உடையார் · பதியப்பட்டது சற்று முன்\nபோருக்கு பின்னர் வடக்கில் அதிகரிக்கும் தற்கொலைகள் 48 Views போருக்கு பின்னரான காலப்பகுதியில் வடக்கு மாகாணத்தில் தற்கொலை வீதங்கள் அதிகரித்துக் காணப்படுகின்றமை மிகவும் வேதனைக்குரிய விடயமாக உள்ளது. தற்கொலைகளை தடுக்கும் நோக்கில் பல செயற்திட்டங்கள் முன்னெடுக்கப்பட்டு வருகின்ற போதும், அவை போதியளவில் மக்களுக்கு பயனளிக்கவில்லை என்றே கூற முடியும். வடக்கின் 5 மாவட்டங்களில் இருந்தும் மேலதிக சிகிச்சைக்காக யாழ். போதனா வைத்தியசாலைக்கு நோயாளார்கள் மாற்றப்படுவது வழமை. அந்த தகவலின் அடிப்படையில், கடந்த 2013ஆம் ஆண்டில் இருந்து தற்கொலைகள் எண்ணிக்கையளவில் வீழ்ச்சி கண்டுள்ள போதிலும், வருடாந்தம் 500இற்கும�� மேற்பட்டவர்கள் தற்கொலைக்கு முயன்ற நிலையில் சிகிச்சை பெறுவதாக யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையின் தரவுகள் தெரிவிக்கின்றன. இவற்றின் அடிப்படையில், 2013ஆம் ஆண்டு 714 பேர் தற்கொலைக்கு முயன்ற நிலையில் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வெளியேறியுள்ளதோடு, 2014இல் 640 பேரும், 2015இல் 588 பேரும் சிகிச்சை பெற்று வெளியேறியுள்ளனர். 2016ஆம் ஆண்டில் இந்த எண்ணிக்கை ஓரளவு குறைவடைந்து 578 ஆகக் காணப்பட்டது. இவ்வாறு குறைவடைந்த எண்ணிக்கை மீண்டும் அதிகரித்துள்ளது. இதன் அடிப்படையில் 2019ஆம் ஆண்டில் தற்கொலைக்கு முயன்று யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கையானது 612 எனத் தெரிவிக்கும் வைத்தியசாலை புள்ளிவிபரத்தில்; இதில் 104 பேர் மரணமடைந்துள்ளதாகவும் தெரிவிக்கின்றது. அதே நேரம் 2020ஆம் ஆண்டு ஓகஸ்ட் மாதம் வரையில் 361 பேர் தற்கொலைக்கு முயன்று சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது. தற்கொலைக்கான காரணங்களாக பலதை குறிப்பிட்டாலும் போருக்கு பின்னரான காலப்பகுதியில் இத் தற்கொலைகள் அதிகரிப்பதற்கு ஒரு சில காரணங்களை சுருக்கமாக குறிப்பிடலாம். பொருளாதாரப் பிரச்சனை போரால் பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு உதவிகள் சென்றடைவதில் பல வேறுபாடுகள் இருப்பதை காணமுடிகிறது. சிலருக்கு அரசாங்கத்தால் வழங்கப்படும் உதவிகள் உரிய முறையில் கிடைப்பதில்லை. சிலருக்கு வழங்கப்படும் உதவிகள் வாழ்வாதாரத்தை உயர்த்துவதற்கு போதுமானதாக இருப்பதில்லை, ஒருசிலருக்கு தனிப்பட்ட காராணங்களுக்காக உதவிகள் மறுக்கப்பட்டு வருகின்றன. இதுபோன்ற பல குறைபாடுகள் காணப்படுகின்றன. புலம்பெயர் தேசத்தில் இருந்து கிடைக்கும் உதவிகள் தற்காலிக உதவிகளாகவே பெரும்பாலும் கிடைக்கின்றன. இவை மக்களின் வாழ்வாதாரத்தை உயர்த்துவதற்கு போதிய அளவில் இருப்பதில்லை என்பது வருத்தத்துக்குரியது. பாதிக்கப்பட்ட மக்களுடன் பேசும் போது, அவர்கள் நிலையான ஒரு தொழில் முயற்சியை மேற்கொள்வதற்கே விரும்புகிறார்கள். ஆனால் அதற்கு உதவி செய்வதற்கு அரசோ, புலம்பெயர் உறவுகளோ தயாராக இல்லை. ஒரு சிலர் தமது முயற்சியாலும் உறவுகளின் பலத்துடனும் தமது வாழ்க்கையை முன்னேற்றி செல்கின்ற போதும், போரால் பாதிக்கப்பட்ட பலர் இன்னும் அந்த தாக்கத்தில் இருந்து விடுபடவில்லை என்றே கூறலாம். தமது வாழ்க்கைச் செலவை கொண்டு செல்வதில் பாரிய இடர்பாடுகளை சந்தித்தவண்ணமே உள்ளார்கள். மன உளைச்சல் பேரால் பாதிக்கப்பட்டவர்களில் குறிப்பாக பெண்தலைமைத்துவ குடும்பங்கள் முன்னாள் போரளிகளே. இவர்கள் பெரும் துன்பங்களை அனுபவிக்கின்றனர். குறிப்பாக அவர்கள் சமூகத்தில் நடத்தப்படும் விதம், பாரிய மன உளைச்சலுக்கு அவர்களை உள்ளாக்குகிறது. அரசியல் விடயங்களோ, பாதுகாப்பு பிரச்சனைகளோ எதுவாக இருந்தாலும்; முன்னாள் போராளிகள் விசாரணை என்ற போர்வையில் துன்பப்படுத்தப்படுகிறார்கள். தனி மனித சுதந்திரத்தையும் மீறி அவர்கள் கண்காணிக்கப்படுவதும், சந்தேகத்துக்கிடமான பார்வைகளும் அவர்களை நிம்மதியான வாழ்வை வாழ முடியாத நிலைக்குத் தள்ளுகிறது. பெண் தலைமைத்துவக் குடும்பங்களுக்கு உதவி செய்கின்ற பெயரில் பல்வேறு துன்பகரமான செயற்பாடுகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. சிலர் வெளியில் சொல்லாமல் தமது குடும்ப வறுமையை கருத்தில் கொண்டு வாழ்ந்து வருகின்றனர். சிலர் வெளியில் சொல்லி நீதி கிடைக்காமல் தமது வாழ்கையை தொலைக்கின்றனர். வேலையின்மை இது அனைத்து தரப்பினருக்கும் பொதுப் பிரச்சனையாகவே இருக்கிறது. குறிப்பாக போரால் பாதிக்கப்பட்டவர்களில் அங்கவீனமுற்றோர் அதிகளவில் காணப்படுகிறார்கள். அவர்களுக்கான நிலையான தொழில் வாய்ப்புக்கள் ஏற்படுத்திக் கொடுக்கப்படவில்லை. கடந்த 10 வருடங்களில் வடக்கில் ஆக்கபூர்வமான ஒரு செயற்பாடுகளும் முன்னெடுக்கப்படவில்லை. அரசோ, தமிழ் அரசியல்வாதிகளோ, புலம்பெயர் உறவுகளோ பாரிய திட்டங்கள் எதையும் நடைமுறைப்படுத்த முயற்சிக்கவில்லை என்றே கூறலாம். வேலை வாய்ப்புக்களை ஏற்படுத்துவதற்கான எந்த முயற்சியும் முன்னெடுக்கப்படாததால், போரல் பாதிக்கப்பட்ட ஒரு பகுதியினர் தமது வாழ்க்கைமுறையை சரியான முறையில் கொண்டு செல்வதற்கு முடியாத நிலையில் உள்ளார்கள். முன்னாள் போராளிகள் என்றால், எந்த தனியார் நிறுவனங்களிலும் வேலை வாழங்குவதற்கு பின்னிற்கின்ற நிலையே அதிகமாக காணப்படுகிறது. இந்த நிலையில் அவர்களுக்கான நிரந்தர வேலைவாய்ப்புகளை ஏற்படுத்துவதற்கு பாரிய தொழிற்சாலைகள் வடக்கில் நிறுவ வேண்டியது மிக மிக முக்கியமாக இருந்தாலும், அதை முன்னெடுக்க எவரும் முன்வரவில்லை. உறவுகளின் பிரிவு போரால் பலர் தமது உறவுகளை இழந்துள்ளனர். ஒரு கட்டத்துக் மேல் துணை இல்லாமல் வாழ முடியாத சூழ்நிலையும் காணப்படுகிறது. கணவனை இழந்த மனைவி பெற்றோரை இழந்த பிள்ளைகள், பிள்ளைகளை இழந்த பெற்றோர் என பலர் இந்த நிலையில் உள்ளார்கள். வாழ்வதாரம் என்பது சீர்படுத்தப்படாததாலும், சமூகத்தில் அவர்கள் எதிர்நோக்கும் சவாலின் தாக்கத்தின் காரணமாக தாம் இழந்த தமது உறவுகளை நினைத்து மன உளைச்சலுக்குள்ளாகிறார்கள். தமது உறவுகள் இருந்தால் இந்த நிலை ஏற்படாது என்ற நிலைக்கு தள்ளப்படுகின்ற போது இவர்கள் தவறான முடிவுகளை எடுப்பதற்கு தள்ளப்படுகிறார்கள். இவ்வாறு குறிப்பாக சில காரணங்களை கூற முடியும். மேலும் தற்போது இள வயதினரின் தற்கொலைகளும் அதிகரிக்கின்றன. இதற்கு பெற்றோர் ஆசிரியர்கள், மத தலைவர்கள் பாதுகாப்பையும் அறிவுரைகளையும் வழங்க வேண்டியது அவசியமாகிறது. தற்கொலைகளை தடுப்பதற்கான பல செயற்திட்டங்கள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. ஆனால் அவை எந்த அளவுக்கு சமூகத்தில் தாக்கம் செலுத்தியுள்ளது என்பது குறித்து யாரும் சிந்திப்பதில்லை. குறிப்பிட்ட ஒரு சில நாட்களில் மாத்திரம் விழிப்புணர்வு நடவடிக்கைகளையும், ஊடகங்கள் ஊடாக சில கருத்துக்களையும் பகிர்வதன் மூலம் தற்கொலையை தடுத்துவிட முடியாது. முக்கியமாக ஒவ்வொருவரினதும் பிரச்சினைகளை அறிந்து, அதை நிவர்த்தி செய்வதற்கான முயற்சிளை மேற்கொள்ள வேண்டும். போரால் பதிக்கப்பட்டவர்கள் என ஆரம்பத்தில் பலர் உதவிகளை செய்து வந்தார்கள். நிரந்தரமான தொழில் வாய்ப்புகளை ஏற்படுத்தாமல் தமக்கு விருப்பிய உதவிகளை செய்தார்களே தவிர, அந்த மக்களை சுய முயற்சியாளர்களாக ஆக்குவதற்கு முயற்சிக்கவில்லை. தற்போது உதவிகைளை நிறுத்தும்போது, அவர்கள் மீண்டும் பழைய நிலைக்கு தள்ளப்படுகிறார்கள். இதனால் செய்வது அறியாமல் தவறான முடிவுகளை எடுக்கிறார்கள். நாட்டின் பாதுகாப்பு தொடர்பில் எந்தவொரு பிரச்சினை வந்தாலும், முதலில் முன்னாள் போராளிகளை சந்தேகப்பட்டு அவர்களை அச்சத்துக்குள்ளாக்கும் நடவடிக்கைகள் நிறுத்தப்பட வேண்டும். பெண் தலைமைத்துவக் குடும்பங்களின் பாதுகாப்பு உறுதிப்படுத்தப்பட வேண்டியதுடன், அவர்களுக்கான தொழில் வாய்ப்புக்கள் நிரந்தரமாக்கப்ப��� வேண்டும். வடக்கில் பாரிய தொழிற்சாலைகளை உருவாக்கி இளையவர்களுக்கு வேலை வாய்ப்புக்களை வழங்க புலம்பெயர் தேசத்தவர்கள் முன்வர வேண்டும், சுயமுயற்சியாளர்களை இனங்கண்டு அவர்களை ஊக்குவிக்கும் செயற்திட்டங்களை செய்ய வேண்டும் இவைகள் தொடர்சியான முறையில் மேற்கொண்டால் மாத்திரமே பாதிக்கப்பட்ட சமூகத்தில் இடம்பெறும் தற்கொலைகளை குறைத்துக் கொள்ள முடியும். வடக்கில் போருக்கு பின்னர் தற்கொலைகள் அதிகரிப்பது தொடர்பில் தற்கொலைக்கு முயற்சி செய்து அதிலிருந்து மீண்ட முன்னாள் போராளி ஒருவரிடம் கேட்ட போது, எமக்கு வேண்டும் என்பதைக் கேட்கவோ, வேண்டாம் என்றதை மறுக்கவோ முடியாத நிலையில் வாழ்கின்றோம். எம்முடன் இருந்தவர்கள் எம் நிலை பற்றி அறிவார்கள். எமது சுய கௌரவம் மதிக்கப்படும் நிலை வரும்போது தான் நாம் நிம்மதியான வாழ்க்கையை வாழ முடியும். அதற்கு எமது உறவுகளே வழி செய்ய வேண்டும் என தெரிவித்தார். https://www.ilakku.org/போருக்கு-பின்னர்-வடக்கில/\nஇன்றைய மாவீரர் நினைவுகள் ..\nதமிழீழம் என்னும் உயரிய இலட்சியத்திற்காக தமது இன்னுயிரை இந்நாளில் ஈகம் செய்த வீரவேங்கைகளுக்கு எனது வீரவணக்கங்கள் மாவீரர்கள் எந்த இலட்சியத்துக்காக தம்மை ஈகம் செய்தார்களோ அவ் இலட்சியத்தை அடையும் வரை ஓயாது அதற்காக உழைப்போம் என்று உறுதி கொள்வோம்.\nவெளிநாட்டு கொள்கையில் நடுநிலை தவறினால் மிகப் பெரிய பின் விளைவுகள் ஏற்படும்.\nசிறீ லஙா எனும் ஒரு நாட்டின் வெளிநாட்டுக்கொள்கைக்கு பங்கம் விளைந்தால் பயங்கர அதிபயங்கர விளைவுகள் வந்துவிட்டுப்போகட்டும் அதுக்கு ஏன் இவர் குத்தி முறியுறார். தமிழர்களைப் பொறுத்தமட்டில் அது அவர்களது நாடு. அப்படி ஏதாவது நடந்தால் அதில் குளிர்காய்வதை விட்டு நாம் ஏன் கவலைப்படவேண்டும். சம்பந்தர் மேதின ஊர்வலத்தில ஏந்திய சிங்கக்கொடியை இன்னமும் கீழிறக்கி விடவில்லை. அவருக்குத் தெரியும் தான் கட்டையில போறமட்டும் தமிழர்கள் தன்னைத் தரையில் இறக்கிவிடமாட்டினம் என.\nகொரோனோ பரிசோதனை இயந்திரங்கள் பல பழுது.. சீன பொறியியலாளர் இலங்கை வருகிறார், தனிமைப்படுத்தலின் கீழ் புனரமைப்பு பணிகள்..\nஅமெரிக்கா இந்த ஆளைக்கண்டு ஏன் பயப்படுகிறது என்று இப்ப புரிகிறது. அப்பப்பா என்ன பயங்கரம்.😲\nபச்சை புள்ளிகளை எடுத்த சாதனையாளர்களை வாழ்த���துவோம்.\nஉடையார் மேலும் உயர்வடைய வாழ்த்துக்கள்\nபுலிகளின் தலைவரால் முடியாதது ஸ்ரீலங்கா நாடாளுமன்றத்தில் நிகழப் போகிறது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107910204.90/wet/CC-MAIN-20201030093118-20201030123118-00682.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://sivankovil.ch/a/category/great-saying/?filter_by=random_posts", "date_download": "2020-10-30T10:45:19Z", "digest": "sha1:MU46XTRSOWPHC7BTWBWIJT2PL4KRAKLW", "length": 4111, "nlines": 105, "source_domain": "sivankovil.ch", "title": "ஆன்மிகப் பொன் மொழிகள் | அருள்மிகு சிவன் கோவில்", "raw_content": "\nHome ஆன்மிகப் பொன் மொழிகள்\nசூரிச் – அருள்மிகு சிவன் கோவில் திருவெம்பாவை திருவிழா 14.12.2018 தொடக்கம் 23.12.2018...\nசூரிச் அருள்மிகு சிவன் கோவிலில் மகா சிவராத்திரி விரதம் 21.02.2020 வெள்ளிக்கிழமை.\nசைவத் தமிழ்ச் சங்கம் நடாத்தும் 26வது ஆண்டு கலைவாணி விழா 20.10.2019 ஞாயிற்றுக்கிழமை. போட்டிகளின்...\nஇறைவன் ஒருவன். அவனே பரம்பொருள்,\nஅருள்மிகு சிவன் கோவில் உங்களை அன்புடன் வரவேற்கிறது. சிவன் கோவிலுக்கு வந்து சிவனருள் பெற்று செல்லுங்கள்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107910204.90/wet/CC-MAIN-20201030093118-20201030123118-00683.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.97, "bucket": "all"}
+{"url": "http://www.vettimurasu.com/2018/07/blog-post_50.html", "date_download": "2020-10-30T11:10:24Z", "digest": "sha1:2MZJOIDEQGKH7UG6LBHNHIWN2Y56BECT", "length": 6974, "nlines": 56, "source_domain": "www.vettimurasu.com", "title": "மின் கம்பத்துடன் மோதுண்டு பட்டர ரக வாகனம் விபத்து சாரதி படுகாயம் - Vettimurasu News | வெற்றி முரசு| Batticaloa news | Jaffna news", "raw_content": "\nHome Batticaloa Sri lanka மின் கம்பத்துடன் மோதுண்டு பட்டர ரக வாகனம் விபத்து சாரதி படுகாயம்\nமின் கம்பத்துடன் மோதுண்டு பட்டர ரக வாகனம் விபத்து சாரதி படுகாயம்\nமட்டக்களப்பு – களுவாஞ்சிக்குடி பொலிஸ் பிரிவின் மாங்காடு பகுதியில் ஞாயிற்றுக்கிழமை பிற்பகல் 08.07.2018 இடம்பெற்ற வீதி விபத்தொன்றில் சாரதியொருவர் படுகாயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருப்பதாக பொலிஸார் தெரிவித்தனர்.\nமட்டக்களப்பு – கல்முனை வீதி மாங்காடு பிரதேசத்தில் இடம்பெற்ற இந்த விபத்தில் பட்டாரக வாகனத்தைச் செலுத்திச் சென்ற காத்தான்குடியைச் சேர்ந்த முஹம்மத் லாபீர் (வயது 38) என்பவர் படுகாயமடைந்த நிலையில் உடனடியாக களுவாஞ்சிக்குடி ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கபப்டார்.\nவேகக் கட்டுப்பாட்டை இழந்த நிலையில் பட்டா வாகனம் வீதி மருங்கிலிருந்த அதி அழுத்த மின்னைத் தாங்கிச் செல்லும் கம்பத்தில் போய் மோதுண்டுள்ளது.\nஇதனால் வாகனத்திற்கும் சேதமேற்பட்டுள்ளதோடு மின்கம்பம் மற்றும் வயர்களும் பாதிப்பிற்குள்ளாகியுள்ளன.\nஇச்சம்பவம்பற்றி களுவா���:சிக்குடி பொலிஸார் மேலதிக விசாரணைகளில் ஈடுபட்டுள்ளனர்.\nமட்டக்களப்பு - மண்முனை மேற்கு வவுணதீவு பிரதேசத்தில் சமுர்த்தி உள்ளிட்ட உதவிக் கொடுப்பனவுகளை கிராமங்கள் தோறும் வழங்கும் செயற்திட்டம்\nமட்டக்களப்பு - மண்முனை மேற்கு வவுணதீவு பிரதேசத்தில் சமுர்த்தி உள்ளிட்ட உதவிக் கொடுப்பனவுகளை நடமாடும் சேவையாக கிராமங்கள் தோறும் வழங்க...\nமட்டக்களப்பு அம்பாறை மாவட்டங்களுக்கான விசேட வேலைத்திட்டமாக முந்தனை ஆற்றுப்படுக்கை அபிவிருத்தித்திட்டம் விரைவில் ஆரம்பம்\n(மட்டக்களப்பு நிருபர்) மட்டக்களப்பு - அம்பாறை மாவட்டங்களுக்காக உலக வங்கியின் நிதி ஒதுக்கீட்டில் விசேட வேலைத்திட்டமாக முந்தனை ஆற்றுப்படுக்க...\n'பொத்தானை அணைக்கட்டு உடைப்பெடுத்ததால் ஐயாயிரம் ஏக்கர் வயல் மற்றும் போக்குரவத்து தடை\nபொத்தானை அணைக்கட்டு உடைப்பெடுத்ததால் ஐயாயிரம் ஏக்கர் வயல் மற்றும் போக்குரவத்து தடை மாதுறு ஒயா மற்றும் மகாவலி ஆறு பெருக்கெடுத்ததையடுத்...\nகாத்தான்குடி மீரா பாலிகா இல்ல விளையாட்டு போட்டி\nமட்டக்களப்பு மத்தி கல்வி வலயத்திற்குட்பட்ட காத்தான்குடி மீரா பாலிகா தேசிய பாடசாலை மாணவர்களின் வருடாந்த இல்ல விளையாட்டு போட்டிகள் பாடசாலை ...\nமட்டக்களப்பில் 11 பேருக்கு கொரோனா தொற்று - சுகாதார பணிப்பாளர் வைத்தியர் ரி.லதாகரன்\nமட்டக்களப்பில் 11 பேருக்கு கொரோனா தொற்று கிழக்கில் பல இடங்களில் கொரோனா தொற்றாளர்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது என கிழக்கு மாகாண சுகாதார பணிப்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107910204.90/wet/CC-MAIN-20201030093118-20201030123118-00683.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://santhipriya.com/2019/11/%E0%AE%AA%E0%AF%8A%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%9A%E0%AE%A9%E0%AE%BF-%E0%AE%85%E0%AE%95%E0%AF%8D%E0%AE%A9%E0%AF%80%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%B0%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%86.html", "date_download": "2020-10-30T09:33:27Z", "digest": "sha1:BHOXYM3AIM4LCZV6QSWNFVOJJLNFABBO", "length": 31642, "nlines": 93, "source_domain": "santhipriya.com", "title": "பொங்கு சனி – அக்னீஸ்வரர் ஆலயம் | Santhipriya Pages", "raw_content": "\nபொங்கு சனி – அக்னீஸ்வரர் ஆலயம்\nதிருவாரூர் மாவட்டத்தில் திருத்துறைபூண்டிக்கு அருகில் உள்ள திருக்கொள்ளிக்காடு என்ற கிராமத்தில் உள்ளதே சனி பகவானுக்கு மேன்மை தரும் மகிமை வாய்ந்த அக்னீஸ்வரர் ஆலயம் ஆகும். இந்த ஆலயத்துக்கு வந்து சூரிய பகவான், சனீஸ்வர பகவான், மற்றும் அக்னி பகவான் என்ற மூவரும் தத்தம் தோஷங்களையும், குறைகளையும் களைந்து கொண்டு சென்றதாக ஆலய வரலாறு உள்ளது. இந்த ஆலயம�� உள்ள இடத்தை அக்னி ஸ்தலம் என்றும் கூறுவார்கள். இங்குள்ள மூல தெய்வம் அக்னிபுரீஸ்வரர் மற்றும் அவரது மனைவியான மிருது பாத நாயகி அம்பிகா எனும் அம்பாள் ஆவார். மிருது பாத நாயகி என்றால் பஞ்சைப்போல மிருதுவான பாதத்தைக் கொண்டவள் என்பதாகும். அதை போலவேதான் அக்னீ என்பது நெருப்பை குறிக்க புரீஸ்வரர் என்பது அந்த இடத்தில் (திருக்கொள்ளிக்காடு) வசிப்பவர் என்பதாகும்.\nஇந்த ஆலயத்தில் எழுந்துள்ள மூலவருடைய பெயர் அக்னிபுரீஸ்வரர் என வந்ததின் காரணம் என்ன என்பதை குறித்த சில கதைகள் கூறப்படுகின்றன.\nசூரிய பகவான் உஷா தேவியை மணந்து கொண்டார், ஆனால் அவரது வெப்பத்தை தாங்க முடியாமல் போனவள் நிழலாக உள்ள சாயா தேவி என்பவரை அவருக்கு மணமுடித்து வைத்தாள். ஆனால் சாயா தேவியாலும் அவருடைய வெப்பத்தை தாங்க முடியாமல் விலகி நிற்க அதுவே சூரிய பகவானுக்கு மனைவிகள் பக்கத்தில் இருக்க முடியாத நிலையிலான தோஷமாயிற்று. இதனால் மனம் ஒடிந்துபோன சூரிய பகவான் திருகொள்ளிக்காட்டுக்கு வந்து சிவபெருமானுக்கு பூஜைகளை செய்து தவமிருந்தார். தனது தோஷத்தை விலக்கி, தன்னுடைய மனைவிகள் தனது வெப்பத்தை உணர முடியாத நிலையை தந்து தன்னுடன் அவர்கள் இருக்க வேண்டும் என வேண்டினார். அவருடைய பூஜையை ஏற்றுக் கொண்ட சிவபெருமானும் அவர் முன் காட்சி அளித்து அவருக்கு ஏற்பட்டு இருந்த தோஷத்தை விலக்கி அருள் புரிந்தார்.\nஅதன் பின் சூரிய பகவானது மனைவியான உஷா தேவி மூலம் அவருக்கு ஒரு மகன் பிறந்தார். அவரே தர்மத்தையும் நீதியையும் நிலை நாட்டும் தர்மராஜா எனும் எம பகவானாக அவதாரம் எடுத்தார். அடுத்து சாயா தேவி மூலம் ஒரு பிள்ளை பிறக்க அவரே சனி பகவானாகி ஒன்பது கிரகங்களில் அனைத்து கிரகங்களை விட மிக்க வலிமை கொண்டவர் முன்ஜென்ம மற்றும் வாழும் ஜென்மம் என அனைத்து ஜென்மங்களிலும் பாவங்களை செய்பவர்களுக்கு தக்க தண்டனை தரும் தெய்வமாக இருக்க வேண்டி இருந்தது. ஆனாலும் தனக்கு தரப்பட்ட தொழிலை நடு நிலைமையோடு சிறப்பாக செயல்படுத்தத் துவங்கினார். அவரவர் செய்த பாவங்களுக்கு ஏற்ப தண்டனை கொடுத்தார். அதில் அதிகபட்ஷ தண்டனையாக கடுமையான 7½ சனி தோஷத்தை தந்தார். அந்த 7½ வருட வருட தோஷத்தைக் கொண்டவர்கள் கடுமையான மன உளைச்சல் மற்றும் கஷ்ட நஷ்டங்களை அடைந்தார்கள். இதனால் சனி பகவான் மீது மக்களது மனதில் வெறுப்பு ஏற்பட்டு அவரிடம் ஒரு பயமும் தோன்ற அவரை விட்டு விலகி தமக்கு ஏற்பட்டு துன்பங்களைக் குறைக்குமாறு பிற தெய்வங்களை வேண்டத் துவங்கினார்கள்.\nஇப்படியாக மக்கள் மனதில் சனி பகவான் மீதான நல்ல எண்ணம் அழியத் துவங்க, அதனை உணர்ந்து கொண்ட சனி பகவான் மனம் வருந்தி திருகொள்ளிக்காட்டுக்கு வந்து தன்னை தண்டனை தரும் தொழிலில் இருந்து விலக்கி விடுமாறு சிவபெருமானிடம் வேண்டிக் கொண்டு பூஜைகளை செய்து தவமிருந்தார். அவருடைய பூஜையினால் மனம் மகிழ்ந்து போன சிவபெருமானும் அவருக்கு நெருப்பு ஜுவாலையாக காட்சி தந்து அவர் நடு நிலைமையோடு செய்து வரும் தொழிலை வெகுவாக புகழ்ந்து அவரை தேற்றினார். அது மட்டும் அல்லாமல் அங்கு வந்து வணங்கும் பக்தர்களுக்கு அளவற்ற செல்வத்தையும், வளத்தையும் தரும் அனுகிரக மூர்த்தியாக, பொங்கு சனியாக இரண்டாவது அவதாரம் எடுத்து அந்த தலத்திலேயே அமர்ந்து கொண்டு அருள் புரியுமாறும் கூறினார். இதனால் தேவலோகத்தில் செல்வத்தை தரும் வகையில் தேவி மகாலட்சுமி எத்தனை உயர்வான இடத்தில் அமர்ந்துள்ளாரோ அதற்கு இணையாக பூமியில் செல்வத்தை தரும் வகையில் ஏர்கலப்பை மற்றும் காகத்தின் சின்னம் பொரித்த கொடியை கையில் ஏந்திய திருக்கொள்ளிக்காடு பொங்கு சனி பகவானாக இரண்டாவது அவதாரம் எடுத்து அமர்ந்தார். சனி பகவானின் வேண்டுகோளை ஏற்றுக் கொண்ட சிவபெருமான் அந்த ஆலயத்திலேயே சிவலிங்க உருவில் அமர்ந்து கொண்டார். சனி பகவானுக்கு சிவபெருமான் நெருப்பு ஜுவாலையாக காட்சி தந்ததினால் இந்த ஆலயத்தில் உள்ள சிவலிங்கம் இளம் சிவப்பு நிறத்தில் காட்சி தருகின்றது. பொங்கு சனி பகவானது செயல்களுக்கு துணை புரிய அவருடைய குருவான பைரவப் பெருமானும் பொங்கு சனி பகவானின் சன்னதியின் எதிர் சன்னதியில் அவரைப் பார்த்தபடி அமர்ந்திருக்கிறார் என்பது இந்த ஆலயத்தின் விசேஷமான காட்சி ஆகும்.\nமுதல் அவதார சனி பகவான் தவறு செய்பவர்களுக்கு தண்டனை தரும் அதிபதியாக இருந்தாலும், அதே நேரத்தில் அவரவர் செய்த தவற்றை உணர்ந்து, அதற்கான தக்க பரிகாரம் செய்து கரையூர் சங்கரநாராயண ஆலயத்தில் வந்து தன்னை வணங்கி துதிப்பவர்களது தண்டனையின் தாக்கத்தை குறைக்கின்றார். அங்கிருந்து திருநள்ளாறுக்கு வந்து தம்மை வணங்கி துதிப்பவர்களது துன்பங்களை தக்க நேரத்தில் முழு��ையாக விலக்குகின்றார் என்பது ஐதீகம். அது மட்டும் அல்லாமல் தேவி மஹாலக்ஷ்மியின் செல்வத்தை பாதுகாத்து, அதே தேவி தரும் செல்வங்களை தேவியின் கட்டளைக்கு ஏற்ப அளிக்கும் அதிபதியான குபேர பகவானைப் போலவே சக்தி கொண்டு, தன்னுடைய இரண்டாவது அவதாரத்தில் பொங்கு சனி பகவானாக அமர்ந்து கொண்டு திருகொள்ளிக்காட்டுக்கு வந்து தம்மை வணங்கித் துதிக்கும் பக்தர்களது இழந்த செல்வங்களை மீட்டுத் தந்து, வளம் மிக்க வாழ்க்கையை தருகின்றார் என்பது நம்பிக்கையாக உள்ளது.\nஒரு முறை பாண்டவ சகோதரர்கள் வனவாசத்தில் இருந்தபோது அவர்கள் தங்கி இருந்த அரக்கு மாளிகையை, கௌரவர்களது வேண்டுகோளுக்கு ஏற்ப தீயிட்டு அழித்ததினால் அக்னி பகவான் 7½ சனி தோஷத்தை பெற்றார். அந்த தோஷத்தின் காரணமாக தனது பல சக்திகளையும் அக்னி பகவான் இழக்க நேரிட்டது. தாம் இழந்துவிட்ட சக்திகளை மீண்டும் பெற வேண்டும் என அக்னி பகவானும் திருகொள்ளிக்காட்டுக்கு வந்து சிவபெருமானுக்கு பூஜைகளை செய்து தவம் இருந்தார். அவரது தவத்தினால் மனம் மகிழ்ந்துபோன சிவபெருமானும் அவருக்கு காட்சி தந்து அவர் இழந்த சக்திகளை திரும்பக் கொடுத்தார். அக்னி பகவானது வேண்டுகோளை ஏற்றுக் கொண்டு பிற தெய்வங்களும் அங்கு வந்து தம்மை ஆராதிக்கும் வகையில் அந்த இடத்திலேயே ஒரு சிவலிங்க உருவில் அமர்ந்து கொள்வதாகவும் வாக்குறுதி தந்தார்.\nஇப்படியாக அக்னி பகவான், பெரும் வெப்பத்தை தந்த சூரிய பகவான் மற்றும் சனி பகவானின் வேண்டுதல்களை ஏற்றுக் கொண்டு நெருப்பு ஜுவாலையாக காட்சி தந்த சிவபெருமான் அந்த ஆலயத்திலேயே சிவலிங்க உருவில் அமர்ந்து கொண்டதினால் அங்குள்ள மூல தெய்வமான சிவலிங்கத்திற்கு அக்னீஸ்வரர் என்ற பெயர் வந்ததாக ஐதீகம் உள்ளது.\nஇன்னொரு கதையின்படி நள மஹாராஜனுக்கு 12 வருட சனி தோஷத்தைத் தர திருகொள்ளிக்காட்டில் இருந்து புறப்பட்டு கரையூர் வழியே திருநள்ளாறுக்கு சென்ற சனி பகவான் நள மகாராஜனுக்கு தோஷத்தை அளிக்க, தோஷத்தை அனுபவித்த அதே நள மஹாராஜனும் அதே திருநள்ளாறுக்கு வந்து தனக்கு தோஷத்தை அளித்த அதே சனி பகவானை வேண்டித் துதித்து தோஷத்தை முழுமையாக விலக்கிக் கொண்டாராம். ஆனால் தான் இழந்த செல்வங்கள், மனைவி, குழந்தைகள் மற்றும் பெருமையை திரும்பப் பெற நள மஹாராஜனும் திருக்கொள்ளிக்காடு வந்து இந்த ஆலயத்���ில் இரண்டாவது அவதாரத்தில் அமர்ந்து இருந்த பொங்கு சனீஸ்வர பகவானை வேண்டி துதிக்க வேண்டி இருந்ததாம். அதற்குப் பிறகே அவர் இழந்த அனைத்தும் அவருக்கு மீண்டும் கிடைத்ததாம்.\nநீர்மை, நீதி மற்றும் சத்தியம் என அனைத்தையும் மாசு இன்றி கடைப்பிடித்து தமது ஜனங்கள் வளத்தோடு வாழ வேண்டும் என்ற முறையில் ராஜ்ய பரிபாலனம் செய்து வந்த ராஜா ஹரிச்சந்திரனும் ஒருமுறை விசுவாமித்திர முனிவரின் சாபத்தினால் ஏற்பட்ட தோஷத்தினால் அனைத்தையும் இழந்து நின்றபோது, திருக்கொள்ளிக்காடு வந்து இந்த ஆலயத்தில் இரண்டாவது அவதாரத்தில் அமர்ந்து இருந்த பொங்கு சனீஸ்வர பகவானை வேண்டி துதித்து இழந்த அனைத்தையும் திரும்பவும் பெற்றுக் கொண்டதான இன்னொரு கதையும் இந்த ஆலயத்தில் கூறப்படுகின்றது.\nஇந்த ஆலயம் முதலில் செங்கல்லினால் கட்டப்பட்டு இருந்ததாகவும் முதலாம் குலோத்துங்க சோழன் அதை பாறையினால் ஆன ஆலயமாக மாற்றி அமைந்துள்ளதாகவும் கூறப்படுகின்றது. மேலும் ராஜ ராஜன் மற்றும் ராஜேந்திர சோழர்களது கல்வெட்டுக்களும் இந்த ஆலயத்தில் காணப்படுகின்றன என்பதினால் இது நிச்சயமாக சோழ மன்னர்கள் காலத்தில் கட்டப்பட்டுள்ள ஆலயமாகவே அதாவது 1500 வருடத்துக்கும் முற்பட்ட ஆலயமாக இருந்திருக்க வேண்டும் என்பது தெரிகின்றது. இந்த ஆலயத்தில் ராஜ கோபுரம் கிடையாது என்பது இந்த ஆலயத்தின் இன்னொரு தனித் தன்மை ஆகும்.\nகையில் கலப்பை, காகச் சின்னம் கொண்ட கொடி, கைகளில் ஹஸ்தம் மற்றும் அபாய முத்திரையுடன் காணப்படும் சனி பகவானது சன்னதி தென்மேற்கு நோக்கி அமைந்துள்ளது. பேய், பிசாசுக்களுக்கு உகந்த பூ ஊமத்தம் பூ என்பதினால் எந்த ஒரு ஆலயத்திலும் ஊமத்தம் பூவை பூஜைகளுக்கு பயன்படுத்துவது இல்லை. ஆனால் இந்த ஆலயத்தில் மட்டும் ஊமத்தம் பூவைக் கொண்டு பூஜை செய்வது மிக விசேஷமாக கருதப்படுகின்றது. அதற்கான புராணக் கதை ஒன்றும் இந்த ஆலய வரலாற்றில் கூறப்படுகின்றது. ஒருமுறை கைலாயத்தில் சிவபெருமான் தனது மனைவி பார்வதி தேவியுடன் அற்புதமான நடனம் ஆடினார். அதை தேவர்களும் ரிஷி முனிவர்களும் கண்டு களித்தார்கள். பேய் பிசாசுகளுக்கு அந்த வாய்ப்பு கிடைக்கவில்லை என்பதினால் வருத்தம் அடைந்த பேய், பிசாசுக்கள் திருகொள்ளிக்காட்டுக்கு வந்து சிவபெருமானுக்கு ஊமத்தம் பூவைக் கொண்டு பூஜை செய்து த��்முடனும் சிவபெருமான் நடனம் ஆட வேண்டும் என அவரை வேண்டித் துதித்தார்கள். அவர்களது வேண்டுகோளை ஏற்றுக் கொண்ட சிவபெருமானும் அங்கு வந்து ஊமத்தம் பூ மலையை அணிந்து கொண்டு அவர்களுடன் நடனம் ஆடினாராம். அதனால் மனம் மகிழ்ந்து போன பேய், பிசாசுக்கள் இனி எந்த ஒரு பக்தர் அங்கு வந்து சிவபெருமானையும், பொங்கு சனீஸ்வரரையும் வணங்கி துப்பார்களோ அவர்களது குடும்பத்தில் எவருக்குமே தங்களால் எந்த பிரச்சனையும் வராது என சத்தியம் செய்து கொடுத்தார்களாம். இதனால் இங்கு வந்து வழிபடும் பக்தர்களது இல்லங்களில் பேய், பிசாசுக்கள் வகையிலான எந்த தொல்லையும் இருக்காது என்பது நம்பிக்கை ஆகும். ஊமத்தம் பூவைக் கொண்டு பூஜை செய்வதும் இதனால்தான் இங்கு ஐதீகமாக உள்ளதாம்.\nஇந்த ஆலயத்தின் பிரதான தெய்வங்கள் திருகொள்ளிக்காடர் எனும் அக்னீஸ்வரர், தேவி மிருதுபாத நாயகி மற்றும் பொங்கு சனீஸ்வரர் ஆகும். தனி சன்னதிகளில் உள்ள மற்ற தெய்வங்கள் வினாயகப் பெருமான், பகவான் பிரும்மா, பகவான் தக்ஷிணாமூர்த்தி, வள்ளி மற்றும் தெய்வானை தேவிகளுடன் முருகப் பெருமான், தேவி துர்க்கை, தேவி மஹாலக்ஷ்மி மற்றும் நவகிரகங்கள். பிற ஆலயங்களில் வெவ்வெறு திசைகளை நோக்கி பிரதிஷ்டை செய்யப்பட்டு உள்ள நிலையில் காணப்படும் நவகிரகங்களுக்கு மாற்றாக இங்குள்ள ஆலயத்தில் பிரதிஷ்டை செய்யப்பட்டு உள்ள நவகிரகங்கள் ஒன்றுடன் ஒன்று நேராகவே பார்க்கும் விதத்தில் (பா எனும் எழுத்து வடிவில்) அமைந்துள்ளன என்பது கூடுதல் விசேஷம். அதன் காரணம் இங்குள்ள நவகிரகங்கள் பொங்கு சனி பகவானின் சக்திக்கு அடங்கி உள்ளவை, அவற்றுக்கான தனி சக்திகள் இங்கு கிடையாது என்பதே. ஆலயத்தின் எதிரில் பெரிய தண்ணீர் குளம் ஒன்று காணப்படுகின்றது. அந்த குளத்தில் எள்ளையும் தண்ணீரையும் விட்டு இறந்து போன மூதையோர்களது ஆத்மாக்கள் பசி இன்றி, தண்ணீர் தாகமின்றி இருக்க வேண்டும் என வேண்டிக் கொண்டால் அது நிறைவேறும் என்பதும் ஒரு நம்பிக்கையாக உள்ளது.\nஇந்த ஆலயத்துக்கு திருவாரூர் அல்லது திருத்துறைபூண்டியில் இருந்து செல்ல நிறைய பேருந்துக்குள் உள்ளன. தனி நபர் வண்டிகளிலும் செல்ல நல்ல சாலை உள்ளது. ஆலய விலாசம்\nதிருவாரூர் மாவட்டம் , தமிழ் நாடு 610205\nஆலய குருக்களின் தொலைபேசி எண் : 95853 82152\nஆலயம் காலை ஏழு மணியில் இருந்து மதியம் 12.30 மணி வரையும் மதியம் 4.30 மணி முதல் இரவு 7.30 மணிவரையிலும் திறந்து இருக்கும். ஆனால் சனிக்கிழமைகளில் ஆலயம் மதியம் மூடப்படாமல் முழு நேரமும் திறந்து உள்ளது.\nமஹா பிரத்யங்கரா தேவி ஆலயம்\nதிருத்துறைப்பூண்டி திருவிடைமருதூர் மஹாலிங்கஸ்வாமி ஆலயம்\nOct 22, 2020 | அவதாரங்கள்\nOct 20, 2020 | அவதாரங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107910204.90/wet/CC-MAIN-20201030093118-20201030123118-00683.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%95%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B3_%E0%AE%AE%E0%AF%82%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF", "date_download": "2020-10-30T12:12:10Z", "digest": "sha1:VIFBVBJJNVGARBRTEZQENYJCQ743XO72", "length": 14472, "nlines": 212, "source_domain": "ta.wikipedia.org", "title": "கங்காள மூர்த்தி - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nமூர்த்த வகை: மகேசுவர மூர்த்தம்,\nவிளக்கம்: வாமனனைக் கொன்ற வடிவம்\nகங்காள மூர்த்தி, அறுபத்து மூன்று சிவ திருமேனிகளுள் ஒன்றாக சைவர்களால் வணங்கப்படும் வடிவமாகவும். இவ்வடிவத்தினை கங்காளர் எனவும் வழங்குகின்றார்கள். கங்காளம் என்ற சொல்லுக்கு எலும்பு என்று பொருள்படும். மகாபலி எனும் அரக்கர் குல மன்னனை வாமன அவதாரம் எடுத்து விஷ்ணு கொன்றார். அதன் பின் கர்வம் கொண்டு மனிதர்களையும், தேவர்களையும், முனிவர்களையும் துன்புருத்த தொடங்கினார். அனைவரும் சிவபெருமானிடம் சென்று முறையிட்டனர். அவர்களின் துயர் தீர்க்க சிவபெருமான் வச்சிரதண்டம் எடுத்து வாமனன் மார்பில் அடித்து கொன்றார். அத்துடன் வாமனன் தோலை உரித்து ஆடையாக தரித்துக் கொண்டு, அவனுடைய முதுகெலும்பினை பிடுங்கி தண்டாக கையில் தரித்துக் கொண்டார். இத்திருக்கோலம் கங்காள மூர்த்தி என்று வழங்கப்படுகிறது.\nசிவபெருமானில் கோயிலில் உள்ள விளக்கொன்றின் திரியை ஒரு எலி தன்னுடைய வாலால் உயர்த்த, அந்த புண்ணியத்தின் பலனாக மகாபலி (மாவிலி) மன்னனாக எலி பிறந்தது. அந்த மன்னருக்கு மூன்று உலகங்களையும் ஆளும் பொறுப்பினை சிவபெருமான் தந்தான். அரக்கர் குலத்தில் மகாபலி பிறந்தமையின் காரணமாக, திருமால் வாமன அவதாரம் எடுத்து சென்றார். மகாபலியிடம் மூன்றடி நிலம் கேட்டார். வந்திருப்பது திருமால் எனத் தெரிந்த அரக்கர் குரு சுக்லாச்சாரியார் அதனைத் தடுத்தார். ஆனால் தானம் கேட்டுவந்தவருக்கு இல்லையென்று சொல்ல மனமில்லாத மன்னன் மகாபலிக்கு தானம் தந்தார். சிறிய உருவமாக இருந்த வாமனன் மிகப்பெரியதாக வளர்ந்து ஓரடியில் பூமியையும், மற்றொரு அடியில் விண்ணையும் அளந்தார். மீதமிருக்கும் அடிக்கு என்ன செய்ய என்று கேட்க, மகாபலி தன்னுடைய தலையில் அடியை வைக்குமாறு கேட்க, வாமனன் மகாபலியை தலையில் அழுத்தி பூமிக்குள் தள்ளினார்.\nமகாபலியை அழித்தப்பின்பு மிகுந்த ஆனவம் கொண்ட திருமால், தேவர்களையும், முனிவர்களையும் பல உயர்களையும் துன்புருத்தினார். அதனால் சிவபெருமான் வாமனனிடம் ஆவனத்தினை விடுமாறு கூறினார். ஆனால் அதனை ஏற்காத வாமனனை சிவபெருமான் கொன்றார். வாமனை தோலை உரித்து போர்த்திக் கொண்டும், முதுகெழும்பினை ஆயுதமாக கையிலும் எடுத்துக் கொண்டார்.\nவாமனன் இறந்துபோக திருமால் வைகுண்டம் சென்றார். மகாபலி மன்னன் சிவபெருமானுடன் கலந்தார்.\nகங்காளர் வடிவமும், பிச்சாண்டவர் வடிவமும் ஒரே மாதிரியான தோற்றம் போல தோன்றினாலும், அவை வெவ்வேறான வடிவங்களாகும்.\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 9 அக்டோபர் 2016, 08:46 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107910204.90/wet/CC-MAIN-20201030093118-20201030123118-00683.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://tamil.asianetnews.com/cinema/dhanush-has-been-fined-for-illegal-electric-power-actio", "date_download": "2020-10-30T11:59:33Z", "digest": "sha1:P5K6TX25KWSTE2IVBODTO25J2WXOXPC4", "length": 10084, "nlines": 112, "source_domain": "tamil.asianetnews.com", "title": "தனுஷ் கேரவனுக்காக அனுமதியின்றி மின்சாரம் எடுத்ததால் ரூ.15 ஆயிரம் அபராதம்; மின்வாரியம் அதிரடி…", "raw_content": "\nதனுஷ் கேரவனுக்காக அனுமதியின்றி மின்சாரம் எடுத்ததால் ரூ.15 ஆயிரம் அபராதம்; மின்வாரியம் அதிரடி…\nதனுஷ் கேரவனுக்காக அனுமதியின்றி மின்சாரம் எடுத்ததால் கேரவனின் உரிமையாளருக்கு ரூ.15 ஆயிரத்து 731-ஐ அபராதமாக மின்வாரியம் விதித்துள்ளது.\nசௌந்தர்யா ரஜினிகாந்த் இயக்கத்தில் உருவாகியுள்ள விஐபி - 2 படத்தின் புரோமோஷன் நிகழ்ச்சிக்காக பல இடங்களுக்குச் சென்றுவந்த தனுஷ் தற்போது ஓய்விற்காக தனது சொந்த ஊரான தேனிக்குச் சென்றுள்ளார்.\nதேனி மாவட்டம், ஆண்டிபட்டி அருகிலுள்ள முத்துரெங்காபுரம் கிராமத்தில் கஸ்தூரி அங்கம்மாள் என்ற கோவில் உள்ளது. குலதெய்வ கோவில் என்பதால் நேற்று ஆடிப்பெருக்கை முன்னிட்டு தனுஷ், அவரது மனைவி ஐஸ்வர்யா, இயக்குனரும் தந்தையுமான கஸ்தூரி ராஜா மற்றும் தாய் விஜயலட்சுமி ஆகியோருடன் முத்துரெங்காபுரம் கிராமத்திற்குச் சென்றனர்.\nஅவர்களின் வருகையை முன்னிட்டு அந்த கிராமத்தில் முன்கூட்டியே அவர்களுக்காக கேரவன் நிறுத்தி வைக்கப்பட்டிருந்தது. அந்த கேரவனுக்காக நேற்று காலை 8 மணி முதல் பிறபகல் 3 மணிவரை அனுமதியின்றி மின்சாரம் எடுத்துள்ளனர்.\nஇது தொடர்பாக மின்வாரிய அதிகாரிகளுக்கு புகார் கொடுக்கப்பட்டதையடுத்து, அந்த கிராமத்திற்குச் சென்ற மின்வாரிய அதிகாரிகள் கேரவனின் ஓட்டுநர் மற்றும் தனுஷிடம் விசாரணை நடத்தினர்.\nஅப்போது கேரவனுக்கு அனுமதியின்றி மின்சாரம் எடுக்கப்பட்டது உறுதியானது. இதன் காரணமாக மின்வாரிய அதிகாரிகள் கேரவன் உரிமையாளருக்கு ரூ.15 ஆயிரத்து 731 அபராதம் விதித்தனர்.\nசூர்யகுமார் யாதவை ஏன் இந்திய அணியில் எடுக்கல..\nஇந்தியாவுக்கு வெங்காயத்திலும் ஆப்பு வைக்கும் பாகிஸ்தான்... செம காண்டாகும் ஆப்கானிஸ்தான்..\nஇனி பப்ஜி விளையாட முடியாது... இந்தியாவுக்கு குட்பை சொல்லி வெளியேறியது.. அதிர்ச்சியில் பயனர்கள்..\n ரியல் ராஜதந்திரி இ.பி.எஸ்: லெஃப்டில் ஸ்டாலினையும், ரைட்டில் கவர்னரையும் அடிச்சு தூக்கிய அலேக் பின்னணி\nஆளுநரின் மனமாற்றத்துக்கு இதுதான் காரணம்\n7.5% உள்ஒதுக்கீடு தரும் மசோதாவுக்கு தமிழக ஆளுநர் ஒப்புதல்.. ஸ்கோர் செய்த அதிமுக.. அப்செட்டில் ஸ்டாலின்..\nஉடல் உறுப்புகளை இயக்க வைப்பதே பெரும் சவாலாக உள்ளது...\n உயர்நீதிமன்றத்தில் மாநில தேர்தல் ஆணையம் கூறிய முக்கிய தகவல்\nமனைவி கொடுமையைத் தடுக்க ‘புருஷ் ஆயோக்’ வேண்டுமாம் சீரியஸாக வேண்டுகோள் வைத்த பாஜக எம்.பி. …\nஉடல் நிலையில் சூப்பர் முன்னேற்றம்…. டிஸ்சார்ஜ் ஆகிறார் கருணாநிதி \nபாலின மாற்று அறுவை சிகிச்சை செய்து கொள்ள 2 லட்சம் ரூபாய் நிதியுதவி திருநங்கைகள் மனம் குளிர வைத்த பினராயி விஜயன்…\n30 வருட பிரச்சனைக்கு வெறும் மூன்றே ஆண்டில் தீர்வு கொடுத்த எடப்பாடி பழனிச்சாமி... வீடியோ\n7 மொழிகளில் கோலோச்சும் இந்தியாவின் முன்னணி டிஜிட்டல் செய்தித்தளம் ஏசியாநெட் நியூஸ் நெட்வொர்க்\nவிவசாயிகள் வயிற்றில் அடிக்கிறார்கள்.. இது மிகப்பெரிய கொள்ளை..\nலஞ்சம் வாங்கிய அரசு அதிகாரி.. ஸ்கெட்ச் போட்டு தூக்கிய லஞ்ச ஒழிப்பு துறை..\nபள்ளிகள் மூடப்பட்ட காரணத்தால்.. விவசாயத்தில் இறங்கிய சிறுவர்கள்..\n30 வருட பிரச்சனைக்கு வெறும் மூன்றே ஆண்டில் தீர்வு கொடுத்த எடப்பாடி பழ��ிச்சாமி... வீடியோ\n7 மொழிகளில் கோலோச்சும் இந்தியாவின் முன்னணி டிஜிட்டல் செய்தித்தளம் ஏசியாநெட் நியூஸ் நெட்வொர்க்\nவிவசாயிகள் வயிற்றில் அடிக்கிறார்கள்.. இது மிகப்பெரிய கொள்ளை..\nஇந்தியாவுக்கு வெங்காயத்திலும் ஆப்பு வைக்கும் பாகிஸ்தான்... செம காண்டாகும் ஆப்கானிஸ்தான்..\nஇனி பப்ஜி விளையாட முடியாது... இந்தியாவுக்கு குட்பை சொல்லி வெளியேறியது.. அதிர்ச்சியில் பயனர்கள்..\n ரியல் ராஜதந்திரி இ.பி.எஸ்: லெஃப்டில் ஸ்டாலினையும், ரைட்டில் கவர்னரையும் அடிச்சு தூக்கிய அலேக் பின்னணி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107910204.90/wet/CC-MAIN-20201030093118-20201030123118-00683.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://tamil.asianetnews.com/tamilnadu/girl-baby-thrown-in-bus-stop-saved", "date_download": "2020-10-30T11:46:57Z", "digest": "sha1:OJYD5CHATGQYJZVD2FXBIZZYRMH7NMTD", "length": 10697, "nlines": 127, "source_domain": "tamil.asianetnews.com", "title": "பிஞ்சு குழந்தையை பேருந்து நிறுத்தத்தில் போட்டு சென்ற அவலம்; பெண் என்பதால் இந்த கொடூரமா?", "raw_content": "\nபிஞ்சு குழந்தையை பேருந்து நிறுத்தத்தில் போட்டு சென்ற அவலம்; பெண் என்பதால் இந்த கொடூரமா\nதூத்துக்குடியில் பேருந்து நிறுத்தத்தில் போட்டுவிட்டு சென்ற பிறந்து சில நாட்களே ஆன பெண் குழந்தை பச்சிளம் குழந்தை காப்பகத்தில் ஒப்படைக்கப்பட்டது.\nதூத்துக்குடி மாவட்டம், கயத்தாறு அருகே உள்ளது வில்லிசேரி பேருந்து நிறுத்தம். இங்கு கடந்த 22–ஆம் தேதி காலையில் பிஞ்சு பெண் குழந்தையை துணியில் போர்த்தி மர்ம நபர் ஒருவர் போட்டு சென்றுள்ளார்.\nஅந்தக் குழந்தையை மீட்ட அப்பகுதியினர் கோவில்பட்டி அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர். பின்னர், காவலாளர்களுக்கு தகவல் கொடுக்கப்பட்டது. சம்பவ இடத்துக்கு வந்த கயத்தாறு காவலாளர்கள் இதுகுறித்து வழக்குப்பதிந்தனர்.\nஅதன் பின்னர் இந்த பிஞ்சு குழந்தையின் பெற்றோர் யார் அந்த குழந்தையை பேருந்து நிறுத்தத்தில் போட்டு சென்றவர் மர்ம நபர் யார் அந்த குழந்தையை பேருந்து நிறுத்தத்தில் போட்டு சென்றவர் மர்ம நபர் யார் பெண் குழந்தை என்பதால் போட்டு சென்றனரா பெண் குழந்தை என்பதால் போட்டு சென்றனரா அல்லது வேறு ஏதேனும் காரணம் உண்டா அல்லது வேறு ஏதேனும் காரணம் உண்டா என்று தீவிர விசாரணையில் இறங்கினர்.\nஇந்த நிலையில், அந்தக் குழந்தையை மாவட்ட சமூக பாதுகாப்பு துறை சார்பில், திருச்செந்தூர் அருகே அடைக்கலாபுரம் புனித சூசை அறநிலைய காப்பகத்தில் ஒப்படைத்து பராமரிக்க ��ற்பாடு செய்யப்பட்டது.\nஇதனையடுத்து மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலர் ஜோதிகுமார், குழந்தைகள் நல அலுவலர் ஜேம்ஸ் ஆகியோரிடம் கோவில்பட்டி அரசு மருத்துவமனை கண்காணிப்பாளர் மருத்துவர் கமலவாசன், நிலைய மருத்துவர் பூவேசுவரி, குழந்தைகள் நல மருத்துவர் ஜெயந்தி ராணி ஆகியோர் அந்த குழந்தையை ஒப்படைத்தனர்.\nதற்போது திருச்செந்தூர் அருகே அடைக்கலாபுரம் புனித சூசை அறநிலைய காப்பகத்திற்கு அந்த குழந்தையை கொண்டுச்சென்று பராமரித்து வருகின்றனர்.\nசூர்யகுமார் யாதவை ஏன் இந்திய அணியில் எடுக்கல..\nஇந்தியாவுக்கு வெங்காயத்திலும் ஆப்பு வைக்கும் பாகிஸ்தான்... செம காண்டாகும் ஆப்கானிஸ்தான்..\nஇனி பப்ஜி விளையாட முடியாது... இந்தியாவுக்கு குட்பை சொல்லி வெளியேறியது.. அதிர்ச்சியில் பயனர்கள்..\n ரியல் ராஜதந்திரி இ.பி.எஸ்: லெஃப்டில் ஸ்டாலினையும், ரைட்டில் கவர்னரையும் அடிச்சு தூக்கிய அலேக் பின்னணி\nஆளுநரின் மனமாற்றத்துக்கு இதுதான் காரணம்\n7.5% உள்ஒதுக்கீடு தரும் மசோதாவுக்கு தமிழக ஆளுநர் ஒப்புதல்.. ஸ்கோர் செய்த அதிமுக.. அப்செட்டில் ஸ்டாலின்..\nஉடல் உறுப்புகளை இயக்க வைப்பதே பெரும் சவாலாக உள்ளது...\n உயர்நீதிமன்றத்தில் மாநில தேர்தல் ஆணையம் கூறிய முக்கிய தகவல்\nமனைவி கொடுமையைத் தடுக்க ‘புருஷ் ஆயோக்’ வேண்டுமாம் சீரியஸாக வேண்டுகோள் வைத்த பாஜக எம்.பி. …\nஉடல் நிலையில் சூப்பர் முன்னேற்றம்…. டிஸ்சார்ஜ் ஆகிறார் கருணாநிதி \nபாலின மாற்று அறுவை சிகிச்சை செய்து கொள்ள 2 லட்சம் ரூபாய் நிதியுதவி திருநங்கைகள் மனம் குளிர வைத்த பினராயி விஜயன்…\n30 வருட பிரச்சனைக்கு வெறும் மூன்றே ஆண்டில் தீர்வு கொடுத்த எடப்பாடி பழனிச்சாமி... வீடியோ\n7 மொழிகளில் கோலோச்சும் இந்தியாவின் முன்னணி டிஜிட்டல் செய்தித்தளம் ஏசியாநெட் நியூஸ் நெட்வொர்க்\nவிவசாயிகள் வயிற்றில் அடிக்கிறார்கள்.. இது மிகப்பெரிய கொள்ளை..\nலஞ்சம் வாங்கிய அரசு அதிகாரி.. ஸ்கெட்ச் போட்டு தூக்கிய லஞ்ச ஒழிப்பு துறை..\nபள்ளிகள் மூடப்பட்ட காரணத்தால்.. விவசாயத்தில் இறங்கிய சிறுவர்கள்..\n30 வருட பிரச்சனைக்கு வெறும் மூன்றே ஆண்டில் தீர்வு கொடுத்த எடப்பாடி பழனிச்சாமி... வீடியோ\n7 மொழிகளில் கோலோச்சும் இந்தியாவின் முன்னணி டிஜிட்டல் செய்தித்தளம் ஏசியாநெட் நியூஸ் நெட்வொர்க்\nவிவசாயிகள் வயிற்றில் அடிக்கிற���ர்கள்.. இது மிகப்பெரிய கொள்ளை..\nஇந்தியாவுக்கு வெங்காயத்திலும் ஆப்பு வைக்கும் பாகிஸ்தான்... செம காண்டாகும் ஆப்கானிஸ்தான்..\nஇனி பப்ஜி விளையாட முடியாது... இந்தியாவுக்கு குட்பை சொல்லி வெளியேறியது.. அதிர்ச்சியில் பயனர்கள்..\n ரியல் ராஜதந்திரி இ.பி.எஸ்: லெஃப்டில் ஸ்டாலினையும், ரைட்டில் கவர்னரையும் அடிச்சு தூக்கிய அலேக் பின்னணி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107910204.90/wet/CC-MAIN-20201030093118-20201030123118-00683.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://tamil.samayam.com/tv/bigg-boss-tamil/actor-saravanan-gives-explanation-about-bigg-boss-grand-finale/articleshow/71520910.cms", "date_download": "2020-10-30T10:30:18Z", "digest": "sha1:B4GLFQR2JASWJUVCPSE3GAKQDLQZSTHL", "length": 12154, "nlines": 89, "source_domain": "tamil.samayam.com", "title": "Please enable javascript.", "raw_content": "bigg boss saravanan: பிக் பாஸ் இறுதிப் போட்டிக்கு ஏன் வரவில்லை சரவணன் விளக்கம்\nவணக்கம், நீங்கள் IE11 பதிப்பில் உங்கள் சமயம் தமிழ் பக்கத்தை பார்க்கிறீர்கள். இந்த தளம் EDGE மற்றும் குரோம் பிரெளசர்களில் சிறப்பாக செயல்படுகிறது.\nபிக் பாஸ் இறுதிப் போட்டிக்கு ஏன் வரவில்லை\nபிக் பாஸ் 3 நிகழ்ச்சியின் இறுதிப் போட்டிக்கு ஏன் வரவில்லை என்பதற்கான காரணத்தை நடிகர் சரவணன் தெரிவித்துள்ளார்.\nகமல் ஹாசன் தொகுத்து வழங்கிய பிக் பாஸ் 3 நிகழ்ச்சியின் இறுதிப் போட்டியில் முகென் ராவ் டைட்டில் வின்னராக தேர்வு செய்யப்பட்டார். அவருக்கு ரூ.50 லட்சத்திற்கான காசோலையும், டிராபியும் வழங்கப்பட்டது. இந்நிகழ்ச்சியில், கலந்து கொண்ட போட்டியாளர்களில் நடிகர் சரவணனும் ஒருவர்.\nதொடக்கம் முதல் பெண்கள் குறித்து தவறான கருத்துக்களை பதிவு செய்து வந்தார். தனக்கு இரண்டு திருமணம் நடந்ததாகவும், முதல் மனைவியே திருமணம் செய்து வைத்ததாகவும் தெரிவித்தார். மேலும், மனைவியில் வருமானத்தில் தான் சாப்பிட்டதாகவும் தெரிவித்தார். ஒரு கட்டத்தில் கல்லூரியில் படித்துக் கொண்டிருந்த போது, பேருந்தில் பெண்களை உரசியிருக்கிறேன். இது போன்ற தவறுகளை இப்போதுள்ள இளைஞர்கள் யாரும் செய்யக்கூடாது என்பதற்காக இதனை தெரிவித்தேன்.\nஇதற்கு கமலும் எந்த மறுப்பும் தெரிவிக்கவில்லை. இதன் காரணமாக, பெண்கள் மத்தியில் சரவணனுக்கு எதிர்ப்பு கிளம்பியது. பின்னர், பொது நிகழ்ச்சியில் பெண்கள் குறித்து தவறான கருத்துக்களை வெளிப்படுத்தியதற்காக மன்னிப்பு கேட்டுக் கொண்டதைத் தொடர்ந்து இந்நிகழ்ச்சியிலிருந்து வெளியேற்றப்பட்டார்.\nஇந்த நிலையில், தான், ஏன் பிக் பாஸ் ��ிகழ்ச்சியில் இறுதிப் போட்டியில் கலந்து கொள்ளவில்லை என்பதற்கான காரணத்தை வெளிப்படுத்தியுள்ளார். இது குறித்து அவர் கூறுகையில், நான் எங்கும் பிக் பாஸ் பற்றி பேச விரும்பவில்லை. பிக் பாஸையும் தாண்டி ஏராளமான விஷயங்கள் என்னுடைய வாழ்க்கையில் இருக்கிறது என்று குறிப்பிட்டு கூறியுள்ளார்.\nTamil News App: உடனுக்குடன் உலக நிகழ்வுகளை உங்களது சமயம் தமிழ் ஆப்பில் நொடியில் பார்க்கலாம்\nமுக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு Samayam Tamil ஃபேஸ்புக் பக்கத்துடன் தொடர்ந்திருங்கள்\nஉங்கள் கருத்தை பதிவு செய்க\nRead More...: அதிகம் வாசித்தவை\nவர்த்தகம்குறைந்த முதலீடு- நிறைவான லாபம் பெற : ஆன்லைன் டிரேடிங்\nஇந்த வாரம் வெளியே போவது யார் பிக் பாஸ் எவிக்ஷனில் புது...\n என்னை தங்கச்சி என்று ...\nBigg Boss 4: இப்படி ஒரு மோசமான சீசன் பார்த்ததே இல்லை.. ...\nBigg Boss 4 Tamil: என் புருஷன் அப்பவே சொன்னார், கேட்டேன...\nசேரன் வீட்டிற்கு விசிட் அடித்த சாக்ஷி, ஷெரின்\nஇந்த தலைப்புகளில் செய்திகளை தேடவும்:\nடெக் நியூஸ்iPhone 12, iPhone 12 Pro இந்திய விற்பனை ஸ்டார்ட்; என்னென்ன ஆபர்\nவர்த்தகம்குறைந்த முதலீடு- நிறைவான லாபம் பெற : ஆன்லைன் டிரேடிங்\nஆரோக்கியம்இந்த உடல் சம்பந்தப்பட்ட பிரச்சினைகள் உங்க பாலியல் வாழ்க்கையை கெடுக்கும்... கவனமாக இருங்கள்...\nவீடு பராமரிப்புவீட்டில் மசாலா தயாரிக்கிறீர்களா Samsung Microwave மூலம் நீனா குப்தா எவ்வாறு செய்கிறார் பாருங்கள்\nடிரெண்டிங்இரண்டு கைகளிலும் எழுதுகிறார், வெவ்வேறு மொழிகள், வெவ்வேறு திசைகளில், இது வேற லெவல் டேலண்ட்\nதின ராசி பலன் இன்றைய ராசி பலன்கள் (30 அக்டோபர் 2020)\nதமிழக அரசு பணிகள்ஆயுதப்படை தீர்ப்பாயத்தில் வேலைவாய்ப்பு பணியிடங்கள் அறிவிப்பு - 2020\nடிப்ஸ்கொரோனா வைரஸ் தாக்குதலில் இருந்து பைக்குகளை சுத்தம் செய்வது எப்படி..\nஆரோக்கியம்மாதவிடாய் உதிரப்போக்கு வாசனையை வைத்து உங்கள் உடலில் உள்ள பிரச்சினையை எப்படி கண்டுபிடிப்பது\nடெக் நியூஸ்OnePlus 8T 2077 Special Edition விலை இவ்ளோதானா\nபாலிவுட்படுக்கைக்கு வந்தால் படம், இல்லைனா நடைய கட்டுனு சொன்னாங்க: கமலின் 'ரீல்' மகள்\nஇந்தியாமகரவிளக்கு பூஜைக்காக திறக்கப்படும் சபரிமலை நடை: பக்தர்களுக்கான முக்கிய விதிகள்\nவர்த்தகம்மோடி அரசின் தீபாவளி பரிசு... வங்கிக் கணக்கில் பணம்\nஇந்தியாதிருப்பதி ஏழுமலையான் தரிசனம்: இலவச டோக்கன் எங்கு கிடைக்கிறது தெரியுமா\nதமிழ்நாடுதமிழக பள்ளிகள் திறப்பு எப்போது, தேர்வுகள் எப்படி\nமுக்கிய செய்திகளை உங்கள் மெயிலில் பெற்றிடுங்கள்..\nஓ... நீங்கள் ஆஃப்லைனில் இருப்பதாக தெரிகிறது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107910204.90/wet/CC-MAIN-20201030093118-20201030123118-00683.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://thirukkural.io/9/virundhombal/", "date_download": "2020-10-30T09:55:31Z", "digest": "sha1:Q73WZ6LREEK3SOH4T3ZKXLIYOO3IUNPQ", "length": 24400, "nlines": 141, "source_domain": "thirukkural.io", "title": "விருந்தோம்பல் | திருக்குறள்", "raw_content": "\nஇருந்தோம்பி இல்வாழ்வ தெல்லாம் விருந்தோம்பி\nவீட்டில் இருந்து பொருள்களைக் காத்து இல்வாழ்க்கை நடத்துவதெல்லாம் விருந்தினரைப் போற்றி உதவிசெய்யும் பொருட்டே ஆகும்.\nபரிமேலழகர் உரை இல் இருந்து ஓம்பி வாழ்வது எல்லாம்-மனைவியோடு வனத்தில் செல்லாது இல்லின்கண் இருந்து பொருள்களைப் போற்றி வாழும் செய்கை எல்லாம்; விருந்து ஓம்பி வேளாண்மை செய்தற் பொருட்டு-விருந்தினரைப் பேணி அவர்க்கு உபகாரம் செய்தற் பொருட்டு.\n(எனவே, வேளாண்மை செய்யாவழி இல்லின்கண் இருத்தலும் பொருள்செய்தலும் காரணமாக வரும் துன்பச் செய்கைகட்கு எல்லாம் பயன் இல்லை என்பதாம்.) -- மணக்குடவர் உரை விருந்தோம்பலாவது உண்ணுங் காலத்துப் புதியார் வந்தால் பகுத்துண்ண வேண்டுமென்பது கூறல். (இதன் பொருள்) இல்லின்கண் இருந்து பொருளைப் போற்றி வாழும் வாழ்க்கை யெல்லாம், வந்த விருந்தினரைப் போற்றி அவர்க்கு உபகரித்தற்காக,\nவிருந்து புறத்ததாத் தானுண்டல் சாவா\nவிருந்தினராக வந்தவர் வீட்டின் புறத்தே இருக்கத் தான் மட்டும் உண்பது சாவாமருந்தாகிய அமிழ்தமே ஆனாலும் அது விரும்பத்தக்கது அன்று.\nபரிமேலழகர் உரை சாவா மருந்து எனினும் உண்ணப்படும் பொருள் அமிழ்தமே எனினும்; விருந்து புறத்ததாத் தானுண்டல்-தன்னை நோக்கி வந்த விருந்து தன் இல்லின் புறத்ததாகத் தானே உண்டல்; வேண்டற்பாற்று அன்று-விரும்புதல் முறைமையுடைத்து அன்று.\n(சாவா மருந்து: சாவாமைக்குக் காரணமாகிய மருந்து. 'விருந்து இன்றயே ஒருகால் தான் உண்டலைச் சாவா மருந்து என்பார் உளராயினும். அதனை ஒழிக,' என்று உரைப்பினும் அமையும். இவை இரண்டு பாட்டானும் விருந்தோம்பலின் சிறப்புக் கூறப்பட்டது.) மணக்குடவர் உரை (இதன் பொருள்) விருந்தினர் இற்புறத்தாராகத் தானே யுண்டல், சாவாமைக்கு உண்ணும் மருந்தாயினும் வேண்டும் பகுதியுடைத்தன்று,\nவருவிருந��து வைகலும் ஓம்புவான் வாழ்க்கை\nதன்னை நோக்கி வரும் விருந்தினரை நாள்தோறும் போற்றுகின்றவனுடைய வாழ்க்கை, துன்பத்தால் வருந்திக் கெட்டுப் போவதில்லை.\nபரிமேலழகர் உரை வருவிருந்து வைகலும் ஓம்புவான் வாழ்க்கை-தன்னை நோக்கி வந்த விருந்தை நாள்தோறும் புறந்தருவானது இல்வாழ்க்கை; பருவந்து பாழ்படுதல் இன்று-நல்குரவான் வருந்திக் கெடுதல் இல்லை.\n(நாள்தோறும் விருந்தோம்புவானுக்கு அதனான் பொருள் தொலையாது; மேன்மேல் கிளைக்கும் என்பதாம்.) மணக்குடவர் உரை (இதன் பொருள்) நாடோறும் வந்த விருந்தினரைப் போற்றுவானது ஆக்கம், வருத்த முற்றுக் கேடுபடுவதில்லை ,\nஅகனமர்ந்து செய்யாள் உறையும் முகனமர்ந்து\nநல்ல விருந்தினராய் வந்தவரை முகமலர்ச்சி கொண்டு போற்றுகின்றவனுடைய வீட்டில் மனமகிழ்ந்து திருமகள் வாழ்வாள்.\nபரிமேலழகர் உரை செய்யான் அகன் அமர்ந்து உறையும் - திருமகள் மனம் மகிழ்ந்து வாழாநிற்கும்; முகன் அமர்ந்து நல் விருந்து ஓம்புவான் இல்-முகம் இனியனாய்த் தக்க விருந்தினரைப் பேணுவானது இல்லின்கண்.\n(மனம் மகிழ்தற்குக் காரணம் தன் செல்வம் நல்வழிப்படுதல். தகுதி: ஞான ஒழுக்கங்களான் உயர்தல். பொருள் கிளைத்தற்குக் காரணம் கூறியவாறு.) மணக்குடவர் உரை (இதன் பொருள்) திருவினாள் மனம் பொருந்தி உறையும்; நல்லவிருந்தினரை முகம் பொருந்திப் போற்றுவானது மனையின்கண்,\n(என்றவாறு) இது கேடின்மையன்றிச் செல்வமுமுண்டா மென்றது.\nவித்தும் இடல்வேண்டும் கொல்லோ விருந்தோம்பி\nவிருந்தினரை முன்னே போற்றி உணவளித்து மிஞ்சிய உணவை உண்டு வாழ்கின்றவனுடைய நிலத்தில் விதையும் விதைக்க வேண்டுமோ\nபரிமேலழகர் உரை விருந்து ஓம்பி மிச்சில் மிசைவான் புலம் - முன்னே விருந்தினரை மிசைவித்துப் பின் மிக்கதனைத் தான் மிசைவானது விளைபுலத்திற்கு; வித்தும் இடல் வேண்டுமோ-வித்திடுதலும் வேண்டுமோ\n('கொல்' என்பது அசைநிலை. 'தானே விளையும்' என்பது குறிப்பெச்சம். இவை மூன்று பாட்டானும் விருந்து ஓம்புவார் இம்மைக்கண் எய்தும் பயன் கூறப்பட்டது.) மணக்குடவர் உரை (இதன் பொருள்) விருந்தினரை ஊட்டி மிக்க வுணவை யுண்ணுமவன் புலத்தின் கண், விளைதற் பொருட்டு விதைக்கவும் வேண்டுமோ தானே விளையாதோ பொருள் வருவாயாக இயற்றுமிடம் நன்றாகப் பயன்படுமென்றவாறு.\nசெல்விருந்து ஓம்பி வருவிருந்து பார்த்த��ருப்பான்\nவந்த விருந்தினரைப் போற்றி, இனி வரும் விருந்தினரை எதிர்பார்த்திருப்பவன், வானுலகத்தில் உள்ள தேவர்க்கும் நல்ல விருந்தினனாவான்.\nபரிமேலழகர் உரை செல் விருந்து ஓம்பி வருவிருந்து பார்த்து இருப்பான்-தன்கண் சென்ற விருந்தைப் பேணிப் பின் செல்லக் கடவ விருந்தைப் பார்த்துத், தான், அதனோடு உண்ண இருப்பான்; வானத்தவர்க்கு நல் விருந்து-மறுபிறப்பில் தேவனாய் வானிலுள்ளார்க்கு நல் விருந்து ஆம்.\n('வருவிருந்து' என்பது இடவழு அமைதி. நல்விருந்து: எய்தா விருந்து. இதனான் மறுமைக்கண் எய்தும் பயன் கூறப்பட்டது.) மணக்குடவர் உரை (இதன் பொருள்) வந்த விருந்தினரைப் போற்றி வாராத விருந்தினரது வரவு பார்த்திருக்குமவன், வானத்தவர்க்கு நல்விருந்தாவன்,\n(என்றவாறு) வரவு பார்த்தல் - விருந்தின்றி யுண்ணாமை.\nஇனைத்துணைத் தென்பதொன் றில்லை விருந்தின்\nவிருந்தோம்புதலாகிய வேள்வியின் பயன் இவ்வளவு என்று அளவு படுத்திக் கூறத்தக்கது அன்று; விருந்தினரின் தகுதிக்கு ஏற்ற அளவினதாகும்.\nபரிமேலழகர் உரை வேள்விப்பயன் இனைத்துணைத்து என்பது ஒன்று இல்லை-விருந்தோம்பல் ஆகிய வேள்விப் பயன் இன்ன அளவிற்று என்பதோர் அளவுடைத்தன்று; விருந்தின் துணைத்துணை அதற்கு அவ்விருந்தின் தகுதியளவே அளவு.\n(ஐம்பெரு வேள்வியின் ஒன்றாகலின் 'வேள்வி' என்றும், பொருள் அளவு \"தான் சிறிது ஆயினும் தக்கார்கைப் பட்டக்கால்-வான் சிறிதாப் போர்த்து விடும்\" (நாலடி,38) ஆகலின், 'இனைத் துணைத்து என்பது ஒன்று இல்லை' என்றும் கூறினார். இதனான் இருமையும் பயத்தற்குக் காரணம் கூறப்பட்டது.) மணக்குடவர் உரை (இதன் பொருள்) விருந்தினர்க்கு அளித்ததனால் வரும் பயன் இன்ன அளவினை யுடைத்தென்று சொல்லலாவது ஒன்றில்லை; அவ்விருந்தினரின் தன்மை யாதோ ரளவிற்று அத்தன்மை யளவிற்று விருந்தோம்பலின் பயன்,\nபரிந்தோம்பிப் பற்றற்றேம் என்பர் விருந்தோம்பி\nவிருந்தினரை ஓம்பி அந்த வேள்வியில் ஈடுபடாதவர், பொருள்களை வருந்திக் காத்து (பின்பு இழந்து) பற்றுக் கோடு இழந்தோமே என்று இரங்குவர்.\nபரிமேலழகர் உரை பரிந்து ஓம்பிப் பற்று அற்றேம் என்பர்-நிலையாப் பொருளை வருந்திக் காத்துப் பின் அதனை இழந்து இதுபொழுது யாம் பற்றுக்கோடு இலமாயினேம் என்று இரங்குவர்; விருந்து ஓம்பி வேள்வி தலைப்படாதார்-அப்பொருளான் வி���ுந்தினரை ஓம்பி வேள்விப் பயனை எய்தும் பொறியிலாதார்.\n(\"ஈட்டிய ஒண்பொருளைக், காத்தலும் ஆங்கே கடுந்துன்பம்\" (நாலடி. 280) ஆகலின், 'பரிந்து ஓம்பி' என்றார். 'வேள்வி' ஆகுபெயர்.) மணக்குடவர் உரை (இதன் பொருள்) விருந்தினரைப் போற்றி யுபசரிக்க மாட்டாதார், வருந்தி யுடம் பொன்றையும் ஒப்பிப் பொருளற்றோமென் றிரப்பர்,\nஉடைமையுள் இன்மை விருந்தோம்பல் ஓம்பா\nசெல்வ நிலையில் உள்ள வறுமை என்பது விருந்தோம்புதலைப் போற்றாத அறியாமையாகும்; அஃது அறிவிலிகளிடம் உள்ளதாகும்.\nபரிமேலழகர் உரை உடைமையுள் இன்மை விருந்தோம்பல் ஓம்பா மடமை-உடைமைக் காலத்து இன்மையாவது விருந்தோம்பலை இகழும் பேதைமை; மடவார்கண் உண்டு-அஃது அறிந்தார் மாட்டு உளதாகாது; பேதையார் மாட்டே உளதாம்.\n(உடைமை-பொருளுடையனாம் தன்மை. பொருளாள் கொள்ளும் பயனை இழப்பித்து உடைமையை இன்மை ஆக்கலின், மடமையை இன்மையாக உபசரித்தார். பேதைமையான் விருந்தோம்பலை இகழின் பொருள் நின்ற வழியும் அதனால் பயன் இல்லை என்பதாம். இவை இரண்டு பாட்டானும் விருந்தோம்பாவழிப் படும் குற்றம் கூறப்பட்டது.) மணக்குடவர் உரை (இதன் பொருள்) உடைமையின்கண்ணே யில்லாமைபோல, விருந்தினர்க்கு அளித் தலைப் போற்றாத பேதைமை, பேதைமையார்மாட்டே யுளதாம்,\nமோப்பக் குழையும் அனிச்சம் முகந்திரிந்து\nஅனிச்சப்பூ மோந்தவுடன் வாடிவிடும்; அதுபோல் முகம் மலராமல் வேறுபட்டு நோக்கியவுடன் விருந்தினர் வாடி நிற்பர்.\nபரிமேலழகர் உரை அனிச்சம் மோப்பக் குழையும்-அனிச்சப்பூ மோந்துழியன்றிக் குழையாது; விருந்து முகம் திரிந்து நோக்கக் குழையும்-விருந்தினர் முகம் வேறுபட்டு நோக்கக் குழைவர்.\n('அனிச்சம்' ஆகுபெயர். சேய்மைக்கண் கண்டுழி இன்முகமும், அதுபற்றி நண்ணியவழி இன்சொல்லும், அதுபற்றி உடன்பட்டவழி நன்று ஆற்றலும் என விருந்தோம்புவார்க்கு இன்றியமையாத மூன்றனுள், முதலாய இன்முகம் இல்வழிச் சேய்மைக்கண்ணே வாடி நீங்குதலின், தீண்டியவழி அல்லது வாடாத அனிச்சப் பூவினும் விருந்தினர் மெல்லியர் என்பதாம். இதனான் விருந்தோம்புவார்க்கு முதற்கண் இன்முகம் வேண்டும் என்பது கூறப்பட்டது.) மணக்குடவர் உரை (இதன் பொருள்) எல்லா மலரினும் மெல்லிதாகிய அனிச்சப்பூ மோந்தாலல்லது வாடாது; விருந்தினரை முகந்திரிந்து நோக்க அவர் வாடுவர்,\n(என்றவாறு). இது முகநோக்கி யினிம��� கூறவேண்டுமென்றது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107910204.90/wet/CC-MAIN-20201030093118-20201030123118-00683.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.123coimbatore.com/cinema/cine-news/news/big-boss-reshma-viral-video/", "date_download": "2020-10-30T10:09:16Z", "digest": "sha1:H53STUKIOOHZS5AWAWX6BQTBHITCUZVH", "length": 8833, "nlines": 92, "source_domain": "www.123coimbatore.com", "title": "உச்சகட்ட கவர்ச்சியில் பிக்பாஸ் நடிகை !", "raw_content": "\nஇதோ பிக்பாஸில் அம்மிக்கல் டாஸ்க் பாத்ரூமுக்குள் தேம்பி அழுத அனிதா சம்பத் தைரியத்தை இழந்து நிக்கும் பாலா ஷிவானி கேட்டதும் அதை செய்த பாலா பாத்ரூமுக்குள் தேம்பி அழுத அனிதா சம்பத் தைரியத்தை இழந்து நிக்கும் பாலா ஷிவானி கேட்டதும் அதை செய்த பாலா அரசியல் கட்சி தொடங்கும் நடிகர் விஜய் அரசியல் கட்சி தொடங்கும் நடிகர் விஜய் பிக்பாஸில் எலிமினேஷன்காக போட்டியாளர்களுக்கு புது டாஸ்க் பிக்பாஸில் எலிமினேஷன்காக போட்டியாளர்களுக்கு புது டாஸ்க் பிக்பாஸ் போட்டியாளர்களின் சம்பளம் லிஸ்ட் பிக்பாஸ் போட்டியாளர்களின் சம்பளம் லிஸ்ட் இரண்டாம் குத்து படத்தின் தியேட்டர் ரிலீஸ் தேதி அறிவிப்பு இரண்டாம் குத்து படத்தின் தியேட்டர் ரிலீஸ் தேதி அறிவிப்பு பிக் பாஸ் 4 போட்டியாளர்களின் முழு லிஸ்ட்\nHome News உச்சகட்ட கவர்ச்சியில் பிக்பாஸ் நடிகை \nஉச்சகட்ட கவர்ச்சியில் பிக்பாஸ் நடிகை \nதமிழ் சினிமாவில் வேலைன்னு வந்துட்டா வெள்ளைக்காரன் என்ற படத்தில் புஷ்பா என்ற கதாபாத்திரத்தில் தோன்றி நடிகர் சூரிக்கு மனைவியாக நடித்து ரசிகர்களிடையே மிகவும் பிரபலமானவர் ரேஷ்மா.\nபடத்தில் நடிப்பதற்கு முன்னதாக இவர் பல தொலைக்காட்சியில் செய்தி வாசிப்பாளராகவும் தொகுப்பாளராகவும் பணிபுரிந்துள்ளார்.\nபிக்பாஸ் நிகழ்ச்சி மூன்றாவது சீசனில் கலந்து கொண்டு பிரபலமான ரேஷ்மா, இந்த நிகழ்ச்சிக்கு பிறகு சமூக வலைத்தளத்தில் தொடர்ந்து கவர்ச்சியான புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களையும் வெளியிட்டு ரசிகர்களை கவர்ந்து வந்த இவர் தற்போது ஒரு வீடியோ ஒன்றை பதிவிட்டு சர்ச்சைக்கு உள்ளாகியிருக்கிறார்.\nஅணுகுமுறை, ஆணவம், ஈகோ, சுயநலம், கருணை போன்ற பல வார்த்தைகளை பயன்படுத்தி பிக்பாஸ் ரேஷ்மா வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். கையில் செருப்போடு பிக்பாஸ் ரேஷ்மா வெளியிட்ட வீடியோ சர்ச்சைக்குரிய ஒன்றாக மாறியுள்ளது.\nஎன்னதான் கவர்ச்சி வீடியோ வெளியிட்டாலும் கையில் செருப்போடு ஏன் இப்படி வீடியோ வெளியிட வேண்டும் என ரேஷ்மாவ��ன் ரசிகர்கள் கேள்வி எழுப்பி வருகின்றனர். இருப்பினும் கவர்ச்சிக்கு பஞ்சமில்லை.\nஇதோ பிக்பாஸில் அம்மிக்கல் டாஸ்க் \nநாரதர் வேலை செய்யும் பிக்பாஸ் பாலாஜி முருகதாஸ் பிக்பாஸ் வீட்டில் சண்டை போடும்பொழுது, நான் தலைவர் ஆனால் அனைவரையும் அம்மியில் அரைக்க வைப்பேன் என்று சவால் விட்டார். அதற்கு பிக...\nபாத்ரூமுக்குள் தேம்பி அழுத அனிதா சம்பத்\nபிக் பாஸ் நிகழ்ச்சியின் 4-வது சீசனில் ரசிகர்களுக்கு பரிட்சயமான பல்வேறு போட்டியாளர்கள் இருக்கின்றார்கள். செய்தி வாசிப்பாளரான அனிதா சம்பத் பின்னர் காப்பான் சர்க்கார் தர்பார் போன்ற பல்...\nதைரியத்தை இழந்து நிக்கும் பாலா\nபிக்பாஸ் 4வது சீசன் ஆரம்பித்த நாள் முதல் போட்டியாளர்களிடையே சண்டை மட்டும் தான் நீடித்து வருகின்றது. இதற்கிடையில் தற்போதுவரை ரசிகர்களால் விரும்பப்பட்டு வருபவர் பாலாஜி முருகதா...\nஷிவானி கேட்டதும் அதை செய்த பாலா \nஷிவானி எப்பவுமே தனிமைல இருக்காங்க, யாரிடமும் சகஜமா பழக மாட்டிங்குறாங்க என ஒட்டுமொத்த ஹவுஸ்மேட்சும் ஒரு பக்கம் புலம்பிக் கொண்டிருக்க, ஷிவானி தனியா ஒரு ட்ராக்கில துணை ஓட பயணம் ச�...\nஅரசியல் கட்சி தொடங்கும் நடிகர் விஜய் \nவிஜய் மக்கள் இயக்கம் அரசியல் இயக்கமாக மாறும் என எஸ்.ஏ.சந்திரசேகர் கூறிய நிலையில் தற்போது விஜய் தனது பனையூர் இல்லத்தில் நிர்வாகிகளோடு ஆலோசனை நடத்தி வருவது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ...\nபிக்பாஸில் எலிமினேஷன்காக போட்டியாளர்களுக்கு புது டாஸ்க் \nபிக்பாஸ் நிகழ்ச்சி வெற்றிகரமாக 2 வாரங்கள் முடிவடைந்து ஏகப்பட்ட சண்டைக்கிடையில் முதல் போட்டியாளராக ரேகா அவர்கள் நிகழ்ச்சியை விட்டு வெளியேறினார். பிக்பாஸ் 3வது வாரம் முழுக்க முழுக்க �...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107910204.90/wet/CC-MAIN-20201030093118-20201030123118-00683.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.polimernews.com/dnews/122994/%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%86%E0%AE%9E%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%81-%E0%AE%93%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%9F%E0%AF%86%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%B8%E0%AF%8D%0A%E0%AE%A4%E0%AF%8A%E0%AE%9F%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%AE%E0%AF%8B%E0%AE%A9%E0%AE%BE-%E0%AE%B9%E0%AE%BE%E0%AE%B2%E0%AF%86%E0%AE%AA%E0%AF%8D%0A%E0%AE%85%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%8D-%E0%AE%A4%E0%AF%8B%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%BF!", "date_download": "2020-10-30T11:02:41Z", "digest": "sha1:M47Q4FGJIJFQBWONLI44XU2TQARY5GMA", "length": 7580, "nlines": 85, "source_domain": "www.polimernews.com", "title": "பிரெஞ்சு ஓப்பன் டென்னிஸ் தொடரில் சிமோனா ஹாலெப் அதிர்ச்சித் தோல்வி! - Polimer News - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News", "raw_content": "\nஆன்மீகம் விளையாட்டு வர்த்தகம் சினிமா சென்னை வீடியோ கல்வி தொழில்நுட்பம் சுற்றுச்சூழல் ஆரோக்கியம் English\nகட்டிடம் இடிந்து விழவில்லை... வெல்டிங் விட்டதால் கட்டுமானப் பணியாளர்களே இடித்துள்ளனர் - அமைச்சர் தங்கமணி\nஅரசுப் பள்ளி மாணவர்களுக்கு 7.5 சதவீத உள்ஒதுக்கீடு சட்டமான...\nபணத்துக்காக சிறுவன் கடத்தல்... பதற்றத்தில் போலீசில் சிக்க...\n7.5 சதவீத உள்ஒதுக்கீடு இந்த ஆண்டே நடைமுறைப்படுத்தப்படும் ...\nமுத்துராமலிங்கத் தேவரின் 113வது ஜெயந்தி மற்றும் 58 வது கு...\n108 வயது மூதாட்டி 3 விதவை மகள்கள்.. பறிபோன 11 ஏக்கர் நிலம...\nபிரெஞ்சு ஓப்பன் டென்னிஸ் தொடரில் சிமோனா ஹாலெப் அதிர்ச்சித் தோல்வி\nபிரெஞ்சு ஓப்பன் டென்னிஸ் தொடரில் சிமோனா ஹாலெப் அதிர்ச்சித் தோல்வி\nபிரெஞ்சு ஓப்பன் டென்னிஸ் தொடரில் உலகின் முதல்நிலை வீராங்கனையான சிமோனா ஹாலெப் (Simona Halep) தோல்வி அடைந்து தொடரில் இருந்து வெளியேறினார்.\nபாரீசில் நடைபெற்று வரும் பிரெஞ்சு ஓப்பன் டென்னிஸ் தொடரில் மகளிர் ஒற்றையர் பிரிவின் நான்காம் சுற்று ஆட்டத்தில் உலகின் முதல்நிலை வீராங்கனையான ருமேனியாவின் சிமோனா ஹாலெப்பும், போலந்து நாட்டை சேர்ந்த ஈகா ஸ்வியாடெக்கும் (Iga Świątek) விளையாடினர்.\nஇந்த ஆட்டத்தில் ஆறுக்கு ஒன்று, ஆறுக்கு இரண்டு என்ற நேர் செட் கணக்கில் சிமோனா ஹாலெப்பை வீழ்த்தி ஈகா ஸ்வியாடெக் வெற்றி பெற்றுக் காலிறுதிச் சுற்றுக்கு முன்னேறினார்.\nஅடுத்தடுத்து 2 சதமடித்து ஷிகர் தவான் புதிய சாதனை\nஐபிஎல் தொடர்: டெல்லி அணியை 5 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வீழ்த்தி பஞ்சாப் அணி வெற்றி\nஒலிம்பிக் போட்டிக்கான தேசிய பயிற்சி முகாமிலிருந்து பி.வி சிந்து விலகல்.. லண்டனுக்கு திடீர் பயணம்\nரெஸ்லிங் போட்டியின் போது தாக்கப்பட்ட வீரர் மேடையிலேயே விழுந்து மரணம்\nஐபிஎல் கிரிக்கெட் தொடரில் 200 போட்டிகளில் விளையாடி தோனி சாதனை\nஐபிஎல்-ல் 5,000 ரன்களைக் கடந்து சாதனை படைத்த முதல் வெளிநாட்டு வீரர் வார்னர்\nஐ.பி.எல். போட்டியில் மும்பையை வீழ்த்தி இரண்டாவது சூப்பர் ஓவரில் பஞ்சாப் அணி வெற்றி\nஐ.பி.எல் கிரிக்கெட் லீக் போட்டி : கொல்கத்தா அணி வெற்றி\nஅரகோன் கிராண்ட் பிரிக்ஸ் மோட்டார் பந்தயத்திற்கான பயிற்சியின் போது விபத்தில் சிக்கிய, யமஹாவின் பேபியோ குவார்டாரோ\nபணத்துக்காக சிறுவன் கடத்தல்... பதற்றத்தில் போலீசில் சிக்கிய கும்பல்\n108 வயது மூதாட்டி 3 விதவை மகள்கள்.. பறிபோன 11 ஏக்கர் நிலம...\nமுதன்மைச் செயலாளர் கைது, சிக்கிய மார்க்சிஸ்ட் மாநில செயலா...\nதிருப்பாச்சி அரிவாள.. தூக்கி கிட்டு வாடா வாடா..\nமழை நீரை சுத்தப்படுத்தி.. கோவில் குளத்தில் சேகரிப்பு..\nஆரோக்கியமான வாழ்க்கைக்கு அவசியம் ஆரோக்கியமான உணவு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107910204.90/wet/CC-MAIN-20201030093118-20201030123118-00683.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.timestamilnews.com/home/details/How-to-do-prayer-to-Athi-Varadhar-7062", "date_download": "2020-10-30T09:51:25Z", "digest": "sha1:RURXKJGNBLGPRGCZBVVYVRF2JIIKP7YK", "length": 11474, "nlines": 94, "source_domain": "www.timestamilnews.com", "title": "12 ராசிக்காரர்களும் அத்தி வரதரை எப்படி வணங்க வேண்டும் தெரியுமா? - Times Tamil News", "raw_content": "\nஎடப்பாடி பழனிசாமியிடம் அம்மாவின் தாய்மையை பார்க்கிறோம். பாராட்டும் இளம் வழக்கறிஞர்கள்\nஇந்தியாவின் அதிசயம் தமிழகம். பத்திரப்பதிவு, டிராக்டர் விற்பனையில் தமிழகம் சாதனை. முதல்வரின் பொருளாதார மேம்பாடு ஸ்டாலினுக்குத் தெரியுமா\nமுதல்வர் எடப்பாடி பழனிசாமி பொதுமக்கள் கருத்துக்களை தெரிவிப்பதற்கு புதிய வலைதளம் தொடங்கிவைத்தார்..\nகொரோனா நோயாளிகளுக்கு நற்செய்தி. முதல்வர் எடப்பாடியார் திறந்து வைத்திருக்கும் நடமாடும் நவீன தீவிர சிகிச்சை மையம்..\nசேமிப்பை மறக்கவே செய்யாதீங்க… மக்களுக்கு எடப்பாடியாரின் உலக சிக்கன நாள் அறிவிப்பு.\nஎடப்பாடி பழனிசாமியிடம் அம்மாவின் தாய்மையை பார்க்கிறோம். பாராட்டும் இ...\nஇந்தியாவின் அதிசயம் தமிழகம். பத்திரப்பதிவு, டிராக்டர் விற்பனையில் தம...\nமுதல்வர் எடப்பாடி பழனிசாமி பொதுமக்கள் கருத்துக்களை தெரிவிப்பதற்கு பு...\nகொரோனா நோயாளிகளுக்கு நற்செய்தி. முதல்வர் எடப்பாடியார் திறந்து வைத்தி...\nசேமிப்பை மறக்கவே செய்யாதீங்க… மக்களுக்கு எடப்பாடியாரின் உலக சிக்கன ந...\n12 ராசிக்காரர்களும் அத்தி வரதரை எப்படி வணங்க வேண்டும் தெரியுமா\nஅத்தி வரதரை இப்படி வணங்குவதன் மூலம் ஜாதகத்தில் நவகிரகங்கள் அமைப்பு எப்படி இருந்தாலும் அவர்கள் வாழ்க்கையில் சிறப்பான ஏற்றமும், நிம்மதி, மகிழ்ச்சியும் கிடைக்கும்.\nபெருமாளின் நெற்றியைப் பார்த்து வழிபடுவது மிகப்பெரிய தீட்சிதை கிடைக்கக் கூடிய வாய்ப்பு உண்டு.\nரிஷப ராசியைச் சேர்ந்த ஆணாக இருந்தாலும், பெண்ணாக இருந்தாலும் பெருமாளின் கன்னங்களை பார்த்து சேவிப்பது சிறந்தது. ஆண்கள் வலது கன்னம், பெண்கள் இடது கன்னம் பார்த்து பிரார்த���தனை வைப்பதோடு, முழு பெருமாளையும் பார்த்து வணங்குவது நல்லது.\nமிதுன ராசியை சேர்ந்தவர்கள் பெருமாளுடைய இடது தோள் அல்லது வலது தோள் பார்த்து பிரார்த்திக்க வேண்டும். ஆண்கள் வலது தோள், பெண்கள் இடது தோள் பார்த்து பிரார்த்தனை வைத்து பெருமாளை முழுவதுமாக கண்டு தரிசிக்க வேண்டும்.\nபெருமாளின் கை மேல் நோக்கி காட்டும் கையின் உள்ளங்கையை பார்த்து பிரார்த்தனை செய்ய வேண்டும்\nபெருமாளின் தாடையை பார்த்து பிரார்த்திக்க வேண்டும். சமூதாயத்தில் பிரபலாமாக வாழ வேண்டும் என நினைக்கும் சிம்ம ராசிக்காரர்கள் தாடையை பார்த்து பிரார்த்தனை வைக்க வேண்டும்.\nபொதுவாக வயதானாலும், இளமையாக தோன்றக்கூடிய கன்னி ராசிக்காரர்கள் வசீகரமான தோற்றம் உள்ள கன்னி ராசிக்காரர்கள், பெருமாளின் இடுப்பு பகுதியைப் பார்த்து பிரார்த்தனை வைப்பது நல்லது.\nதுலாம் ராசியினர் பெருமாளின் முழங்கால் பார்த்து பிரார்த்தனை செய்வது நல்லது. துலாம் ராசியினர் நேர்மையானவர்கள் என்பதால், கலியுகத்தில் அதிக சிக்கலை அனுபவிப்பவர். அதனால் அவர்கள் பெருமாளின் முழங்கால் பகுதியை பார்த்து பிரார்த்தித்துக் கொள்ளலாம்.\nபெருமாளின் பாதத்தைப் பார்த்து விருச்சிக ராசியினர் வணங்குவது நல்லது. பாதத்தைப்பார்த்து வழிபட்டால் எந்த வித சனி பகவானின் பிரச்னையிலிருந்து விடுபடலாம். சனி பகவானின் ஆதிக்கத்தை தட்டிக் கேட்கக் கூடியவர் இந்த அத்தி வரதர்.\nதனுசு ராசியினர் பெருமாளின் கை புஜம் பகுதியைப் பார்த்து வழிபாடு செய்வது நல்லது\nபெருமாளின் நெற்றி மற்றும் முழங்கால் பகுதியைப் பார்த்து வணங்க வேண்டும்.\nமரகம் மற்றும் கும்ப ராசியின் அதிபதி சனி என்பதால் இரு ராசியினரும் பெருமாளின் முழு உருவத்தைப் பார்த்து வழிபாடு செய்வதுடன், வேண்டுதல் வைக்கும் போது பெருமாளின் உதட்டு பகுதியையும், பெருமாளின் பாதத்தைப் பார்த்து வைத்தால் வாதம், வம்பு, வழக்குகளிலிருந்து விடுபட முடியும்.\nமீன ராசியினர் பெருமாளின் கண்களைப் பார்த்து பிரார்த்தனை செய்தால், அருமையான, பெருமையான வாழ்க்கை வாழ முடியும்.\nஎடப்பாடி பழனிசாமியிடம் அம்மாவின் தாய்மையை பார்க்கிறோம். பாராட்டும் இ...\nகொரோனா நோயாளிகளுக்கு நற்செய்தி. முதல்வர் எடப்பாடியார் திறந்து வைத்தி...\nசேமிப்பை மறக்கவே செய்யாதீங்க… மக்களுக்கு எடப்ப��டியாரின் உலக சிக்கன ந...\nஇஸ்லாமிய மக்களுக்கு இத்தனை உதவிகள் செய்திருக்கிறதா தமிழக அரசு..\nகுழந்தை திருமணத்துக்கு முற்றுப்புள்ளி, பாலியல் வன்முறையைத் தடுக்கும்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107910204.90/wet/CC-MAIN-20201030093118-20201030123118-00683.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://worldbibles.org/language_detail/tam/acf/Dominican+Creole+French", "date_download": "2020-10-30T11:05:20Z", "digest": "sha1:NPB6AAUBCX2SQEVNFMG624CJXKGAMJMJ", "length": 6781, "nlines": 38, "source_domain": "worldbibles.org", "title": "The Bible in Dominican Creole French", "raw_content": "\nநாங்கள் நீங்கள் 4000 க்கும் மேற்பட்ட மொழிகளில் கடவுளின் வார்த்தையை கண்டுபிடிக்க உதவுகிறோம்\nDominican Creole French பைபிள் இருந்து மாதிரி உரை\nDominican Creole French மொழியில் பைபிள் பிற வளங்கள்\nஇந்த மக்கள் நம்மை உதவின\nநீங்கள் நினைப்பதை எங்களுக்கு சொல்லுங்க\nஉங்கள் பெயர் (கட்டாயமில்லை) உங்கள் மின்னஞ்சல் (விரும்பினால்) நீங்கள் எங்களை தொடர்பு கொள்ள வேண்டும் காரணம் நான் வலைத்தளம் பற்றி ஏதாவது எழுத பார்க்க விரும்புகிறேன் இந்த மொழி ஒரு பைபிள் பெற முடியும் அங்கு நான் ஒரு வலை தளத்தில் தெரியும் இந்த மொழி ஒரு பைபிள் பெற முடியும் அங்கு நான் ஒரு சேமிக்க தெரியும் வலை தளத்தில் ஏதாவது வேலை செய்யாது நான் ஒரு பிழை கண்டுபிடித்தேன்\nURL மீடியா வகை ஆடியோ பேழை நாடா புத்தகம் குறுவட்டு / டிவிடி திரைப்பட உரை வீடியோ வேறு அது எப்படி உங்கள் கணினியில் பைபிள் வாங்கவும் கணினியில் பைபிள் என்று கேளுங்க கணினியில் பைபிள் ஆணை கணினியில் பைபிள் பார்க்கவும் கணினியில் பைபிள் வாசிக்கவும் பதிவிறக்கம் வேறு எவ்வளவு\nஇங்கே உங்கள் கருத்துக்கள் எழுத கொள்ளவும்\nஎங்களுக்கு உங்கள் கருத்துக்களை அனுப்பவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107910204.90/wet/CC-MAIN-20201030093118-20201030123118-00684.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.87, "bucket": "all"}
+{"url": "http://worldbibles.org/language_detail/tam/bdl/Orang+Laut", "date_download": "2020-10-30T11:46:42Z", "digest": "sha1:IUFX25PMBFMAHQA2TN4DVBMW6WOU56UK", "length": 5559, "nlines": 25, "source_domain": "worldbibles.org", "title": "The Bible in Orang Laut", "raw_content": "\nநாங்கள் நீங்கள் 4000 க்கும் மேற்பட்ட மொழிகளில் கடவுளின் வார்த்தையை கண்டுபிடிக்க உதவுகிறோம்\nOrang Laut மொழியில் பைபிள் பிற வளங்கள்\nஇந்த மக்கள் நம்மை உதவின\nநீங்கள் நினைப்பதை எங்களுக்கு சொல்லுங்க\nஉங்கள் பெயர் (கட்டாயமில்லை) உங்கள் மின்னஞ்சல் (விரும்பினால்) நீங்கள் எங்களை தொடர்பு கொள்ள வேண்டும் காரணம் நான் வலைத்தளம் பற்றி ஏதாவது எழுத பார்க்க விரும்புகிறேன் இந்த மொழி ஒரு பைபிள் பெற முடியும் அங்கு நான் ஒரு வலை தளத்தில் ��ெரியும் இந்த மொழி ஒரு பைபிள் பெற முடியும் அங்கு நான் ஒரு சேமிக்க தெரியும் வலை தளத்தில் ஏதாவது வேலை செய்யாது நான் ஒரு பிழை கண்டுபிடித்தேன்\nURL மீடியா வகை ஆடியோ பேழை நாடா புத்தகம் குறுவட்டு / டிவிடி திரைப்பட உரை வீடியோ வேறு அது எப்படி உங்கள் கணினியில் பைபிள் வாங்கவும் கணினியில் பைபிள் என்று கேளுங்க கணினியில் பைபிள் ஆணை கணினியில் பைபிள் பார்க்கவும் கணினியில் பைபிள் வாசிக்கவும் பதிவிறக்கம் வேறு எவ்வளவு\nஇங்கே உங்கள் கருத்துக்கள் எழுத கொள்ளவும்\nஎங்களுக்கு உங்கள் கருத்துக்களை அனுப்பவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107910204.90/wet/CC-MAIN-20201030093118-20201030123118-00684.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.92, "bucket": "all"}
+{"url": "http://www.4tamilmedia.com/cinema/cine-news?limit=7&start=1204", "date_download": "2020-10-30T10:59:00Z", "digest": "sha1:W25PHWIS6MPL7TT7XT5T2PTGK6V3F5UT", "length": 12921, "nlines": 236, "source_domain": "www.4tamilmedia.com", "title": "திரைச்செய்திகள்", "raw_content": "\n4TamilMedia தினமும் உலகை புதிதாய் காணலாம்\nபெண் இனத்திற்கு ஒரு தீங்கென்றால், நடிகைகளில் முதன் முதலில் குரல் கொடுப்பது யார்\nRead more: பெண்ணின போராளிகள் இவங்கதான்\nஅதென்னவோ தெரியவில்லை. சீனு ராமசாமி படம் என்றால், கதை கூட கேட்பதில்லை தமன்னா.\nRead more: தமன்னா வழங்கிய சலுகை\nசிம்பு விஷயத்தில் நடந்தது மிராக்கிள் அன்றி வேறில்லை.\nRead more: சாதிச்சுட்டாரே சிம்பு\n2 பாயின்ட் 0 வுக்கு சிக்கல்\n2.0 படம் எப்போதுதான் திரைக்கு வரும் இந்த டவுட் முன்பு ரசிகர்களுக்கு இருந்தது.\nRead more: 2 பாயின்ட் 0 வுக்கு சிக்கல்\nஎல்லாரையும் உசுப்பிவிடுகிற அளவுக்கு பேச வேண்டியது.\nRead more: சத்யராஜின் நிஜ அரசியல்\nபிரதமர் மோடி சென்னை வந்தபோது, அவருக்கு கருப்புக்கொடி காட்டிய சீமான் மற்றும் பாரதிராஜாவுக்கு ஆதரவாக ஸ்பாட்டில் வந்து இறங்கிவிட்டார் மன்சூரலிகான்.\nRead more: வடிவேலு ஆன மன்சூரு\nவிஜய் சேதுபதி ஏன் அப்படி செய்கிறார்\nவிஜய் சேதுபதி போல ஒரு மனிதரை பார்ப்பதே அபூர்வம்தான்.\nRead more: விஜய் சேதுபதி ஏன் அப்படி செய்கிறார்\nசிம்புவுக்கு என்ன மரியாதை இங்கும் அங்கும்\nஅறவழி போராட்டத்தில் தனுஷ் காமெடி\nசுவிற்சர்லாந்தை கொரோனா வைரஸ் தொற்றுநோயின் இரண்டாவது அலை சூழ்ந்துள்ள நிலையில் இன்று அறிவிக்கபட்ட புதிய விதிமுறைகள் \nஅனுஹாசன் பங்களாலில் நயன்தாரா அடைக்கலம்\nபிரான்சில் வெள்ளிக்கிழமை முதல் ஒரு புதிய தேசிய பூட்டுதல் நடைமுறைக்கு வரும் : பிரெஞ்சு ஜனாதிபதி இம்மானுவேல் மக்ரோன்\nதல அஜித்தை எச்சரிக்கும் ரசிகர்கள்\nதுமிந்தவுக்காக மனோ கணேசன் தோற்ற இடம்\nவெள்ளை உடை விவேக்கை கலாய்க்கும் ரசிகர்கள்\nஇந்தியாவின் பீகார் மாநில சட்டப்பேரவை தேர்தல் : முதல்கட்ட வாக்குபதிவு ஆரம்பம்\nஇரா.சம்பந்தன் – இந்தியத் தூதுவர் திடீர் சந்திப்பு\nகுடும்பத்துடன் மும்பைக்கு கிளம்பிய தனுஷ்\nஇந்திப் படமான ‘ராஞ்சனா’ மூலம் பாலிவுட்டில் அறிமுகமானார் தனுஷ். அந்தப் படம் தோல்வி அடைந்தது.\nகொரோனாவின் போது சினிமாவுக்கு என்ன செய்யலாம் : லொகார்னோ சர்வதேச திரைப்பட விழா ஒரு முன் மாதிரி \nகடந்த இரு வாரங்களுக்கு முன் முடிவுக்கு வந்த லொகார்னோ சர்வதேச திரைப்பட விழாவில், இம்முறை கொரோனா காரணமாக, இணைய வழி திரைக்காட்சிகளே அதிகம் இடம்பெற்றிருந்தன.\nஒரே படத்தின் மூலம் இரண்டு முக்கியப் பிரச்சினைகளை உயிரோட்டம் குறையாமல் கையாள முடியுமா இரண்டையும் சரியான புள்ளியில் இணைந்து விறுவிறுப்பு குன்றாமல் ஊக்கமுடன் கதைக் களத்துக்குள் நம்மை அழைத்துச் செல்ல முடியுமா இரண்டையும் சரியான புள்ளியில் இணைந்து விறுவிறுப்பு குன்றாமல் ஊக்கமுடன் கதைக் களத்துக்குள் நம்மை அழைத்துச் செல்ல முடியுமா முடியும் என்று காட்டியிருக்கிறார் அறிமுக இயக்குநர் விருமாண்டி.\nசத்யஜித் ராய்க்கு அவரது மகன் ஆற்றும் நூற்றாண்டு அஞ்சலி\nஇந்திய சினிமாவுக்கு உலக அரங்கில் பெரிய மரியாதையைப் பெற்றுகொடுத்தவர் வங்கமொழித் திரைப்பட இயக்குநரும் ஓவிய மேதையுமான சத்யஜித் ராய்.\n பரிகுளம் பாறை ஓவியங்கள் மீதான ஆய்வு\nகுதிரைக்கும் தமிழருக்குமான காலத் தொன்மை தொடர்பு 5 00 000 – 2 00 000 ஆண்டு என்பதற்கு சான்று பகர்வது தொல்லியல் ஆய்வு ஆகும் .\nஜார்ஜ் ப்ளாய்ட் படுகொலையும் பேட்வுமன் கதாபாத்திரமும் \nஹாலிவுட்டையும் காமிக்ஸ் கதைப் புத்தகங்களையும் பிரிக்கவே முடியாது. உலக சினிமா சந்தையில் பல்லாயிரம் மில்லியன் டாலர்களை அள்ளிய ஃபேண்டசி படங்கள் அனைத்துமே முதலில் காமிக்ஸ் வடிவில் வெளியாகி ரசிகர்களின் வரவேற்பைப் பெற்றவைதான்.\nமூக்குத்தி அம்மன் திரைப்படத்தின் டிரைலர்\nமூக்குத்தி அம்மன் திரைப்படத்தின் டிரைலர்\n4TamilMedia தினமும் உலகை புதிதாய் காணலாம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107910204.90/wet/CC-MAIN-20201030093118-20201030123118-00684.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://www.tamizhakam.com/2020/06/blog-post_482.html", "date_download": "2020-10-30T10:32:53Z", "digest": "sha1:LSHL7CMDRQHGFWPVCSIODUNF7GULAXA5", "length": 9496, "nlines": 48, "source_domain": "www.tamizhakam.com", "title": "அழகு சாதன பொருட்கள் விளம்பரத்தில் சினிமா நடிகைகள் - சிம்பு, தனுஷ் பட நடிகை ஆவேசம்..! - Tamizhakam", "raw_content": "\nHome Richa gangopathyay அழகு சாதன பொருட்கள் விளம்பரத்தில் சினிமா நடிகைகள் - சிம்பு, தனுஷ் பட நடிகை ஆவேசம்..\nஅழகு சாதன பொருட்கள் விளம்பரத்தில் சினிமா நடிகைகள் - சிம்பு, தனுஷ் பட நடிகை ஆவேசம்..\nகடந்த சில நாட்களாக நிறப்பாகுபாடு மற்றும் நிறவெறி குறித்த கருத்துக்கள் சோஷியல் மீடியாவில் வலுப்பெற ஆரம்பித்துள்ளன.\nஅதிலும் தமன்னா போன்ற சில நடிகைகள் பிரபல நிறுவனங்களின் விளம்பரங்களில் தோன்றி, அழகு சாதனங்களை வாங்க இளம் பெண்களை உற்சாகப்படுத்தி விட்டு, இப்போது நிற பாகுபாடு பற்றி கருத்து சொல்வதை ரசிகர்களே ரசிக்கவில்லை.\nஉங்கள் பேங் அக்கவுண்டை நிரப்புவதற்காக கருப்பு என்பது அழகில்லை. முகத்தில் பரு இருந்தால் அசிங்கம் என்ற விளம்பரங்களில் நிமிடத்திற்கு நிமிடம் மக்கள் மத்தியில் அதனை ஒளிபரப்பு செய்து உளவியல் ரீதியிலான தாக்கத்தை ஏற்படுத்தி விட்டு இப்போது நீலிக்கண்ணீர் வடிக்கிரீர்களா.\nஇந்நிலையில், டஸ்கி ப்யூட்டி என்று பலராலும் அழைக்கப்படும் தனுஷ் மற்றும் சிம்பு ஜோடியாக மயக்கம் என்ன மற்றும் ஒஸ்தி என்ற இரண்டு தமிழ் படங்களில் நடித்த நடிகை ரிச்சா கங்கோபாத்யா, அழகு சாதனா பொருட்களை புறக்கணிக்க வேண்டும் என குரல் கொடுத்து அழகு சாதன பொருட்களின் விளம்பரங்களில் நடிக்கும் நடிகைகளுக்கு ஊமைக்குத்து குத்தியுள்ளார்.\nஇதுபற்றி அவர் கூறும்போது, “இதுபோன்ற அழகு சாதன பொருட்களை சுத்தமாக ஒழிக்க வேண்டும் என்றால் அவற்றுக்கான தேவையை முதலில் குறையுங்கள்.\nஇதுபோன்ற ட்யூப்களில் அடைக்கப்பட்டுள்ள ரசாயன பொருட்கள் நம் உடலுக்கு தீங்கிழைக்கும், கொடிய விஷத்தன்மை வாய்ந்தவை. இதுபற்றி அதிகம் பகிர்ந்து கொள்வதுடன் இதற்கு எதிரான மனுவில் உங்களது கையெழுத்தையும் இடம்பெற செய்யுங்கள்” என கேட்டுக்கொண்டுள்ளார்.\nஅழகு சாதன பொருட்கள் விளம்பரத்தில் சினிமா நடிகைகள் - சிம்பு, தனுஷ் பட நடிகை ஆவேசம்..\n \" - கவர்ச்சி உடையில் கீர்த்தி சுரேஷ் - உருகும் ரசிகர்கள்..\n\"காட்டு தேக்கு...- செம்ம கட்ட..\" - அமலாபால் வெளியிட்ட கவர்ச்சி புகைப்படம் - எக்குதப்பாக வர்ணிக்கும் ரசிகர்கள்..\nபிகினி உடையில் கவர்ச்சி கோதாவில் குதித்த நடிகை அசின் - குஷியில் ���சிகர்கள்..\n\"என்னை மூடுங்க...\" - அதை மூடாமல் போஸ் கொடுத்து இளசுகளை மூடு ஏற்றிய நீது சந்திரா..\n - நடிகை சங்கீதாவை பார்த்து வாயை பிளந்த ரசிகர்கள்..\n\"போனை தலைகீழா திருப்பி பாத்தவங்க கைய தூக்கிடு..\" - வெறும் ப்ராவுடன் மாஸ்டர் பட ஹீரோயின் - பதறும் நெட்டிசன்கள்.\nபெரிய நிகழ்ச்சி - பெரிய்ய்ய்ய கவர்ச்சி - உடலோடு ஒட்டிய உடையில் உச்ச கட்ட கவர்ச்சி போஸ் கொடுத்துள்ள நமிதா..\n\"இப்படி ஜாக்கெட் போட்டா எப்படி ப்ரா போடுவீங்க..\" - சீரியல் நடிகை நிவிஷாவை கேள்வி கேட்கும் நெட்டிசன்கள்..\nகடற்கரையில் பிரமாண்ட தொடையை காட்டிய தொகுப்பாளினி மகேஸ்வரி - எக்குதப்பாக வர்ணிக்கும் நெட்டிசன்ஸ்..\n\"இதுக்கு மேல மறைக்க எதுவுமே இல்ல..\" - மொத்தமாக காட்டிய கிரண் - மிரண்டு போன நெட்டிசன்கள்..\n \" - கவர்ச்சி உடையில் கீர்த்தி சுரேஷ் - உருகும் ரசிகர்கள்..\n\"காட்டு தேக்கு...- செம்ம கட்ட..\" - அமலாபால் வெளியிட்ட கவர்ச்சி புகைப்படம் - எக்குதப்பாக வர்ணிக்கும் ரசிகர்கள்..\nபிகினி உடையில் கவர்ச்சி கோதாவில் குதித்த நடிகை அசின் - குஷியில் ரசிகர்கள்..\n\"என்னை மூடுங்க...\" - அதை மூடாமல் போஸ் கொடுத்து இளசுகளை மூடு ஏற்றிய நீது சந்திரா..\nஇந்த புகைப்படத்தில் இருக்கும் நடிகை யாருன்னு தெரியுதா.. - தெரிஞ்சா, தூக்கி வாரிப்போட்ரும்..\nதன்னை விட 14 வயது குறைவான நடிகருக்கு ஜோடியாகும் நயன்தாரா - ஷாக் ஆன ரசிகர்கள்.. - ஹீரோ யாரு தெரியுமா..\nதன்னை விட 14 வயது குறைவான நடிகருக்கு ஜோடியாகும் நயன்தாரா. - யாருன்னு தெரிஞ்சா ஷாக் ஆகிடுவீங்க..\n\"துப்பாக்கி\" படத்தில் முதலில் ஹீரோவாக நடிக்கவிருந்தது யாருன்னு தெரிஞ்சா தூக்கி வாரி போட்ரும்..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107910204.90/wet/CC-MAIN-20201030093118-20201030123118-00684.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://www.yarloli.com/2020/10/28.html", "date_download": "2020-10-30T11:16:45Z", "digest": "sha1:GKWP7MHNUNTHUZO766BMLZIZIKLEWFFY", "length": 12713, "nlines": 72, "source_domain": "www.yarloli.com", "title": "28 வருடங்களின் பின் இலங்கைத் தமிழரை நாடு கடத்த சுவிஸ் நீதிமன்றம் அதிரடி உத்தரவு!", "raw_content": "\n28 வருடங்களின் பின் இலங்கைத் தமிழரை நாடு கடத்த சுவிஸ் நீதிமன்றம் அதிரடி உத்தரவு\nஎங்கள் பேஸ்புக் பக்கத்தை லைக் செய்யுங்கள்..\nஇலங்கையை சேர்ந்த தமிழர் ஒருவர் 28 ஆண்டுகள் சுவிஸர்லாந்தில் வசித்து வந்த நிலையில், அவர் அந்த நாட்டை விட்டு வெளியேறும் நிலைமை ஏற்பட்டுள்ளது.\nகடந்த 1992 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் இவரது குடும்பத்தினர் சுவிஸர்லாந்து வந்ததுடன் அரசியல் தஞ்சம் கோரி விண்ணப்பித்திருந்தனர்.\nபெற்றோர் மற்றும் அவர்களின் நான்கு பிள்ளைகள் சார்பில் விண்ணப்பித்த விண்ணப்பம் ஏற்றுக்கொள்ளப்படவில்லை. எனினும் அவர்கள் சுவிஸில் தற்காலிமாக தங்கியிருக்க குடியிருப்பு அனுமதி வழங்கப்பட்டது.\nஇவர்கள் சுவிஸில் 28 ஆண்டுகளுக்கு மேலாக வசித்து வருகின்றனர், இந்த நிலையில் தற்போது 60 வயதான இந்த குடும்பத்தின் தலைவர் நாட்டில் இருந்து வெளியேற வேண்டிய நிலைமை ஏற்பட்டுள்ளது.\nலுட்சேர்ன் மாநில குடியேற்ற அலுவலகத்தின் தீர்மானமே இதற்கு காரணம், இவர் தனது வதிவிட அனுமதிப்பத்திரத்தை புதுப்பிக்க கடந்த 2019 ஆம் ஆண்டு மாரச் மாதம் விண்ணப்பித்துள்ளார், எனினும் அதிகாரிகள் அதனை புதுப்பிக்க மறுத்துள்ளனர்.\nமுதலில் லுட்சேர்ன் மாநில நீதித்துறை மற்றும் பாதுகாப்புத்துறை என்பன அதிகாரிகளின் இந்த தீர்மானத்தை உறுதிப்படுத்தியதுடன் பின்னர் நீதிமன்றமும் இதனை உறுதிப்படுத்தியது.\nஇந்த நிலையில், சுவிஸர்லாந்தில் இருந்து தான் வெளியேற்றப்படுவதை தவிர்க்க அவர் சமஷ்டி நீதிமன்றத்தின் ஊடாக முயற்சித்துள்ளார்.\nஇந்த நபர் சமூக உதவியை சார்ந்திருப்பதால், லுட்சேர்ன் மாநில அதிகாரிகள் தமது முடிவை நியாயப்படுத்தி வாதிட்டுள்ளனர்.\n2006 ஆம் ஆண்டு முதல் தனது மனைவியை பிரிந்து வாழும் இவர், பல ஆண்டுகளாக இரண்டு லட்சத்து 50 ஆயிரத்திற்கும் அதிகமான பிராங்குகளை சமூக உதவியாக பெற்றுள்ளார்.\nஇந்த விடயமானது வதிவிட அனுமதியை நீடிப்பதற்கு எதிரான சட்டப்பூர்வமான காரணங்களில் ஒன்றை உறுதிப்படுத்துகிறது.\nஎனினும் முறைப்பாட்டாளரான இலங்கையர் இதனை மறுத்துள்ளார், அதிகாரிகளின் முடிவு விகிதாசார அடிப்படையில் இருக்க வேண்டும் என அவர் வாதத்தை முன்வைத்துள்ளார், வதிவிட அனுமதி மறுப்பதற்கு சமூக நல உதவியை பெறும் நபர் செய்யும் தவறுகள் குறித்து கவனத்தில் கொள்ளப்படுகிறது.\nஇந்த விடயத்தை கீழ் நீதிமன்றங்களும் சரியாக அணுகவில்லை என அவர் குற்றம் சுமத்தியுள்ளார், எனினும் இது சமஷ்டி நீதிமன்றம் நிராகரிக்கக் கூடிய ஒரு விமர்சனம் எனக் கூறப்படுகிறது.\nஏ.எச்.வி. ஓய்வூதியம் உட்பட மூன்றரை ஆண்டுகள் உதவி சலுகைகளை பெறுவார் எனவும் இதனால், நீண்டகாலம் சமூக உதவி தேவையில்லை என்ற வாதத்தை சமஷ்டி நீதிமன்றத்தால் நம்ப இயலவில்லை என சமஷ்டி நீதிமன்றத்தின் இரண்டு நீதிபதிகள் தெரிவித்துள்ளனர்.\nஓய்வு பெறும் வயது வரையும் அதன் பின்னர் பல ஆண்டுகள் வரை சமூக உதவிகள் இன்றி இருக்க முடியாது என்பதை முறைப்பாட்டாளர் ஏற்றுக்கொண்டுள்ளதாகவும் இதனால், சுவிஸர்லாந்தில் வசிப்பதற்கான முறைப்பாட்டாளரின் தனிப்பட்ட ஆர்வமானது, லுட்சேர்ன் மாநில அதிகாரிகளின் முடிவை இரத்துச் செய்யும் அளவுக்கு வலுவாக இல்லை எனவும் சமஷ்டி நீதிமன்றத்தின் இரண்டு நீதிபதிகள் கூறியுள்ளனர்.\nமுறைப்பாட்டாளர் நீண்டகாலம் தங்கி இருப்பதற்கு அவருக்கு அவரது நான்கு பிள்ளைகளின் உறவை தவிர ஆதரவான வேறு எதுவும் இல்லை எனவும் நீதிபதிகள் தெரிவித்துள்ளனர்.\nஅத்துடன் நீதிபதிகள் பிராந்திய சட்ட திணைக்களத்தின் மதிப்பீடுகளை பகிர்ந்து கொள்வதுடன் அதற்கு அமைய சமூக - கலாசார மட்டத்தில் ஒருங்கிணைக்க குறிப்பிடத்தக்க முயற்சிகளை மேற்கொள்ளவில்லை.\nமேலும் அவரது சகாக்கள் மற்றும் தமிழ் சமூகம் அவருடன் சம்பந்தப்பட்டு, அதிகாரிகளின் முடிவுகளை மாற்றுவதற்கான எவ்வித முனைப்புகளையும் மேற்கொள்ளவில்லை எனவும் நீதிபதிகள் கூறியுள்ளனர்.\nமுறைப்பாட்டாளர் தனது சொந்த நாட்டுக்கு மீண்டும் திரும்புவது தொடர்பாக கவனத்தில் கொண்ட நீதிபதிகள் இவ்வாறு கூறியுள்ளனர்.\nமுறைப்பாட்டாளர் இலங்கைக்குள் தொழில் ரீதியான செயற்பாடுகளில் ஈடுபடுவது சிரமம் என்பது தெளிவானது.\nஎனினும் அவர் சுவிஸர்லாந்தில் தங்கிய பின்னரும் தீர்மானகரமான காரியங்கள் எதனையும் நிறைவேற்றவில்லை.\nவெளிநாட்டு பொலிஸாரின் இரண்டு எச்சரிக்கைகள் இருந்த நிலையிலும் 15 ஆண்டுகளுக்கு மேலான காலம் அவரால் தொழில் ரீதியான முனைப்புகளை மேற்கொள்ள முடியவில்லை எனக் கூறியுள்ளனர்.\nபிரான்ஸில் ஒரு மாத கால பொதுமுடக்கம்\nபிரான்ஸில் திடீரென உயிரிழந்த ஈழத் தமிழன்\nபிரான்ஸ் தேவாலயத்தில் பயங்கரவாதத் தாக்குதல் மூவர் பலி\nகொழும்பிலிருந்து யாழ்.வந்த பெண்ணுடன் தவறான உறவு\nபிரான்ஸில் கொரோனா கோரத் தாண்டவம் ஒரே நாளில் உச்சம் பெற்ற உயிரிழப்பு ஒரே நாளில் உச்சம் பெற்ற உயிரிழப்பு\n யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த தாயும் மகனும் உயிரிழப்பு\nபிரான்ஸில் பொதுமுடக்க காலப் பகுதியில் வெளியே நடமாட 3 வித படிவங்கள்\n யாழில் மற்றுமொரு கிராமம் முற்றாக முடக்கம்\nபிரான்ஸில் சனி, ஞாயிறு முழுமையான ஊரடங்கு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107910204.90/wet/CC-MAIN-20201030093118-20201030123118-00684.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://tamil.asianetnews.com/life-style/l-and-t-ex-chairman-gets-19-crores-for-not-taking-leave-even-for-one-day-in-his-service-pmjump", "date_download": "2020-10-30T10:54:40Z", "digest": "sha1:PR5NWTRBDC2YAF37KPFSONLXM54CE3DW", "length": 10021, "nlines": 105, "source_domain": "tamil.asianetnews.com", "title": "ஒரு நாள் கூட விடுமுறை எடுக்காத எல் அண்ட் டி முன்னாள் தலைவருக்கு 19 கோடி ரூபாய்..! உழைப்புக்கு மதிப்பு கொடுத்த நிறுவனம்..!", "raw_content": "\nஒரு நாள் கூட விடுமுறை எடுக்காத எல் அண்ட் டி முன்னாள் தலைவருக்கு 19 கோடி ரூபாய்.. உழைப்புக்கு மதிப்பு கொடுத்த நிறுவனம்..\nஒரு நாள் கூட விடுமுறை எடுக்காத எல் அண்ட் டி முன்னாள் தலைவர் அனில் மணிபாய் நாயக் அவர்களுக்கு, அவரது நேர்த்தியான உழைப்பை பாராட்டி19 கோடி ரூபாயை வழங்கி கௌரவித்துள்ளது.\nஒரு நாள் கூட விடுமுறை எடுக்காத எல்அண்ட்டி முன்னாள் தலைவருக்கு 19 கோடி ரூபாய்.. உழைப்புக்கு மதிப்பு கொடுத்த நிறுவனம்..\nஒரு நாள் கூட விடுமுறை எடுக்காத எல்அண்ட்டி முன்னாள் தலைவர் அனில் மணிபாய் நாயக் அவர்களுக்கு, அவரது நேர்த்தியான உழைப்பை பாராட்டி19 கோடி ரூபாயை வழங்கி கௌரவித்துள்ளது.\nகுஜராத்தைச் சேர்ந்த அனில் மணிபாய் நாயக் 1965 ஆம் ஆண்டு, இளநிலை பொறியாளராக அந்நிறுவனத்தில் சேர்ந்து பின்னர் படிப்படியாக உயர்ந்து, கடந்த 2003 ஆம் ஆண்டு நிறுவன தலைவராக பொறுப்பேற்றார்.\nஆரம்ப காலம் முதலே நிறுவனத்திற்காக அயராது உழைத்தவர் இவர். இவரது 52 ஆண்டுகால பணியில் இதுவரை ஒரு நாள் கூட இவர் விடுமுறை எடுத்ததில்லை என்பது குறிப்பிடத்தக்கது. இந்த அளவிற்கு நிறுவனத்தின் வளர்ச்சிக்காக பாடுபட்ட அவரது நேர்த்தியை பாராட்டி எல்அண்ட்டி நிறுவனம், 2017 ஆம் ஆண்டில் பணியில் இருந்து ஓய்வு பெற்ற அவருக்கு பணிக்கொடையாக 55 கோடி ரூபாயும், ஓய்வூதியமாக ஒன்றரை கோடி ரூபாய் வழங்கப்பட்டு உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது\nஅதுமட்டுமன்றி பணிக்காலத்தில் அவர் எடுக்காத விடுமுறை நாட்களுக்கான ஊதியமாக 19 கோடியே 27 லட்ச ரூபாய் அளிக்கப்பட்டதாக எல்அண்ட்டி நிறுவன நிதிநிலை அறிக்கையில் அந்நிறுவனம் தெரிவித்து உள்ளது.\nகடலில் வாழும் அரியவகை நடக்கும் மீன்..\nஇல்லத்தரசிகளுக்கு குட்நியூஸ்.. யாரும் எதிர்பார்க்காத வகையில் குறைந்த தங்கம் விலை.. சவரன் எவ்வளவு தெரியுமா\nகஞ்சி - கூழுக்கு இப்படி துவையல் செஞ்சி சாப்பிட்டு பாருங்க..\nரொம்ப சிம்ப��ளா... டேஸ்டியா புளி காய்ச்சல் செய்வது எப்படி தெரியுமா\n10 நிமிஷத்தில் டேஸ்டியான கத்தரிக்காய் சட்னி..\nஉடல் உறுப்புகளை இயக்க வைப்பதே பெரும் சவாலாக உள்ளது...\n உயர்நீதிமன்றத்தில் மாநில தேர்தல் ஆணையம் கூறிய முக்கிய தகவல்\nமனைவி கொடுமையைத் தடுக்க ‘புருஷ் ஆயோக்’ வேண்டுமாம் சீரியஸாக வேண்டுகோள் வைத்த பாஜக எம்.பி. …\nஉடல் நிலையில் சூப்பர் முன்னேற்றம்…. டிஸ்சார்ஜ் ஆகிறார் கருணாநிதி \nபாலின மாற்று அறுவை சிகிச்சை செய்து கொள்ள 2 லட்சம் ரூபாய் நிதியுதவி திருநங்கைகள் மனம் குளிர வைத்த பினராயி விஜயன்…\n30 வருட பிரச்சனைக்கு வெறும் மூன்றே ஆண்டில் தீர்வு கொடுத்த எடப்பாடி பழனிச்சாமி... வீடியோ\n7 மொழிகளில் கோலோச்சும் இந்தியாவின் முன்னணி டிஜிட்டல் செய்தித்தளம் ஏசியாநெட் நியூஸ் நெட்வொர்க்\nவிவசாயிகள் வயிற்றில் அடிக்கிறார்கள்.. இது மிகப்பெரிய கொள்ளை..\nலஞ்சம் வாங்கிய அரசு அதிகாரி.. ஸ்கெட்ச் போட்டு தூக்கிய லஞ்ச ஒழிப்பு துறை..\nபள்ளிகள் மூடப்பட்ட காரணத்தால்.. விவசாயத்தில் இறங்கிய சிறுவர்கள்..\n30 வருட பிரச்சனைக்கு வெறும் மூன்றே ஆண்டில் தீர்வு கொடுத்த எடப்பாடி பழனிச்சாமி... வீடியோ\n7 மொழிகளில் கோலோச்சும் இந்தியாவின் முன்னணி டிஜிட்டல் செய்தித்தளம் ஏசியாநெட் நியூஸ் நெட்வொர்க்\nவிவசாயிகள் வயிற்றில் அடிக்கிறார்கள்.. இது மிகப்பெரிய கொள்ளை..\n7.5% உள்ஒதுக்கீடு தரும் மசோதாவுக்கு தமிழக ஆளுநர் ஒப்புதல்.. ஸ்கோர் செய்த அதிமுக.. அப்செட்டில் ஸ்டாலின்..\nநீங்கள் எங்களின் அபூர்வ வைரம்... ரஜினி குறித்து திருமாவளவனுக்கு போட்டியாக கருத்துச் சொன்ன குஷ்பு..\nஅட்லீ படம் குறித்து வெளியான அதிரடி அறிவிப்பு... ஓடிடி ரிலீசுக்கு நாள் குறிச்சாச்சு...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107910204.90/wet/CC-MAIN-20201030093118-20201030123118-00684.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://tamil.samayam.com/latest-news/state-news/thenpennai-river-dam-and-fathima-suicide-dmk-protests-held-on-the-21st/articleshow/72106487.cms", "date_download": "2020-10-30T10:43:02Z", "digest": "sha1:WWJHG2DQ7VN5YRGZGTCUM4LGGDWSDYSQ", "length": 12875, "nlines": 114, "source_domain": "tamil.samayam.com", "title": "Please enable javascript.", "raw_content": "\nவணக்கம், நீங்கள் IE11 பதிப்பில் உங்கள் சமயம் தமிழ் பக்கத்தை பார்க்கிறீர்கள். இந்த தளம் EDGE மற்றும் குரோம் பிரெளசர்களில் சிறப்பாக செயல்படுகிறது.\nதென்பெண்ணை விவகாரம்: தமிழக அரசை கண்டித்து 21 ஆம் தேதி திமுக ஆர்ப்பாட்டம்...\nதென்பெண்ணையாற்றில் கர்நாடகா ஆணை கட்டுவதை தமிழக அரசு தவற விட்டதாக திமுக 5 மாவட்டங்களில் ஆர்ப்பாட்டம் நடத்தவுள்ளது.\nதென்பெண்ணை விவகாரம்: தமிழக அரசை கண்டித்து 21 ஆம் தேதி திமுக ஆர்ப்பாட்டம்...\nதென்பெண்ணை ஆற்றின் குறுக்கே கர்நாடக அரசு அணை கட்ட எதிர்ப்பு தெரிவித்து தமிழக அரசு உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தது. இந்த வழக்கை விசாரித்த உச்ச நீதிமன்றம் ஆற்றின் குறுக்கே அணைகட்ட கர்நாடகாவுக்கு தடையில்லை என உத்தரவிட்டு தமிழக அரசின் மனுவை தள்ளுபடி செய்தது.\nஇதனால் தென்பெண்ணையின் கிளையான மார்க்கண்டேய நதியின் குறுக்கே கட்டப்படும் அணையினால் தமிழகத்தில் தர்மபுரி உள்ளிட்ட 5 மாவட்டங்கள் நீர் பற்றாக்குறைவால் கடுமையாக பாதிப்படையும்.\nபாத்திமா லத்தீஃப்: மூன்று பேராசிரியர்கள் நேரில் ஆஜராக உத்தரவு\nஇதை அறிந்திருந்த தமிழக அரசு, உச்ச நீதிமன்றத்தில் சரியாக வாதிடாமல் வாய்ப்பினை கோட்டை விட்டதாக திமுக உள்ளிட்ட பல கட்சிகள் கண்டன குரலை எழுப்பின. இந்நிலையில் வரும் 21 ஆம் தேதி கிருஷ்ணகிரி, தர்மபுரி, திருவண்ணாமலை, விழுப்புரம், கடலூர் ஆகிய 5 மாவட்டங்களில் திமுக கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தவுள்ளதாக தெரிவித்துள்ளது.\nரஜினிக்கு திருமுருகன் காந்தி அட்வைஸ்\nமேலும் சென்னை ஐஐடி மாணவி பாத்திமா தற்கொலை வழக்கில் வெளிப்படையான, சுதந்திரமான விசாரணைக்கு உத்தரவிட வேண்டும் என திமுக தலைவர் ஸ்டாலின் தமிழக அரசை வலியுறுத்திருந்தார்.\nஆனால் தற்கொலை வழக்கு பதிவு செய்யப்பட்டு யாரும் இதுவரை கைது செய்யப்படவில்லை என அவர் தெரிவித்தார். ஆகையால் திமுக நடத்தவுள்ள ஆர்ப்பாட்டத்தில் பாத்திமா தற்கொலை விவகாரமும் ஒரு பகுதியாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.\nTamil News App: உடனுக்குடன் உலக நிகழ்வுகளை உங்களது சமயம் தமிழ் ஆப்பில் நொடியில் பார்க்கலாம்\nமுக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு Samayam Tamil ஃபேஸ்புக் பக்கத்துடன் தொடர்ந்திருங்கள்\nஉங்கள் கருத்தை பதிவு செய்க\nRead More...: அதிகம் வாசித்தவை\nவர்த்தகம்குறைந்த முதலீடு- நிறைவான லாபம் பெற : ஆன்லைன் டிரேடிங்\nஅனைவருக்கும் மாதம் ரூ.3,000; தமிழக முதல்வர் சூப்பர் அறி...\nசசிகலா விடுதலை: டெல்லி கையெழுத்துக்காக காத்திருக்கும் க...\nஅடுத்த கட்ட பொது முடக்கம்: முதல்வர் நடத்தும் ஆலோசனை\nதமிழ்நாட்டில் அடுத்தகட்ட தளர்வு: எதற்கெல்லாம் அனுமதி தெ...\nரஜினிக்கு திருமுருகன் காந்தி அட்வைஸ்\nஇந்த தலைப்புகளில் செய்திகளை தேடவும்:\nதமிழ்நாடு''நாளைக்கு கண்டபடி பேசுவாங்க ரஜினி சார், பேசாம ரெஸ்ட் எடுங்க'' - சீமான் மீண்டும் அட்வைஸ்\nவர்த்தகம்குறைந்த முதலீடு- நிறைவான லாபம் பெற : ஆன்லைன் டிரேடிங்\nசெய்திகள்KXIP vs RR Preview: பிளே ஆஃப் வாய்ப்பை தக்கவைக்குமா ராஜஸ்தான்\nவீடு பராமரிப்புவீட்டில் மசாலா தயாரிக்கிறீர்களா Samsung Microwave மூலம் நீனா குப்தா எவ்வாறு செய்கிறார் பாருங்கள்\nபாலிவுட்படுக்கைக்கு வந்தால் படம், இல்லைனா நடைய கட்டுனு சொன்னாங்க: கமலின் 'ரீல்' மகள்\nதமிழ்நாடுவேறு வழியின்றி ஒப்புதல் வழங்கிய ஆளுநருக்கு நன்றி: மு.க.ஸ்டாலின்\nஇந்தியாமகரவிளக்கு பூஜைக்காக திறக்கப்படும் சபரிமலை நடை: பக்தர்களுக்கான முக்கிய விதிகள்\nவர்த்தகம்வெளிநாட்டுப் பணம்: கொரோனாவால் இந்தியாவுக்கு பாதிப்பு\nகோயம்புத்தூர்மேஜராகவே இல்லை அதற்குள் 2 திருமணம்; கணவர்கள் மீது போக்ஸோ\nக்ரைம்காஷ்மீரில் பயங்கரம்: 14 பாஜக நிர்வாகிகள் சுட்டுக்கொலை..\nஆரோக்கியம்இந்த உடல் சம்பந்தப்பட்ட பிரச்சினைகள் உங்க பாலியல் வாழ்க்கையை கெடுக்கும்... கவனமாக இருங்கள்...\nடிரெண்டிங்இரண்டு கைகளிலும் எழுதுகிறார், வெவ்வேறு மொழிகள், வெவ்வேறு திசைகளில், இது வேற லெவல் டேலண்ட்\nஆரோக்கியம்மாதவிடாய் உதிரப்போக்கு வாசனையை வைத்து உங்கள் உடலில் உள்ள பிரச்சினையை எப்படி கண்டுபிடிப்பது\nடெக் நியூஸ்OnePlus 8T 2077 Special Edition விலை இவ்ளோதானா\nதின ராசி பலன் இன்றைய ராசி பலன்கள் (30 அக்டோபர் 2020)\nமுக்கிய செய்திகளை உங்கள் மெயிலில் பெற்றிடுங்கள்..\nஓ... நீங்கள் ஆஃப்லைனில் இருப்பதாக தெரிகிறது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107910204.90/wet/CC-MAIN-20201030093118-20201030123118-00684.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://venmurasudiscussions.blogspot.com/2018/12/blog-post_91.html", "date_download": "2020-10-30T11:25:34Z", "digest": "sha1:HO2ZROQVKSXYXUH3ORYI4ZUB4BUJIYH2", "length": 8218, "nlines": 190, "source_domain": "venmurasudiscussions.blogspot.com", "title": "வெண்முரசு விவாதங்கள்: ஓவிய முகங்க்ள்", "raw_content": "\nஜெயமோகன் தினமும் www.jeyamohan.in தளத்திலும் www.venmurasu.in தளத்திலும் எழுதிவரும் வெண்முரசு மகாபாரத நாவல் வரிசை குறித்த வாசகர்கடிதங்கள் மற்றும் விமர்சனங்கள்\nஎன்னையோத்த வாசகர்கள் வெண்முரசை வாசிக்கும் பொழுது, உங்கள் எழுத்தின் வீரியத்தில் திறக்கும் புத்துலகை காண்கிறோம். கற்பனைக்கு எட்டாத உவமைகளும், உயிர் கொண்டிருக்கும் கதை மாந்தர்களும் உலவும் உலகம் அது.\nஇடையிடையே சிற்சில ஐயப்பாடுகள் எழ��கின்றன. அதனை கடந்து சென்றுவிட எத்தனிக்கும் பொழுது,. வாசகனின் சொற்களுக்கும் செவிமடுக்கும் உங்கள் குணம் கேள்விகளை உங்கள் பார்வைக்கு அனுப்பி விடைபெற விளைகிறது.\nவெண்முரசின் ஓவியர்கள் ஏன் எந்த மனிதருக்கும் முகத்தினை தருவதில்லை. பொங்கும் இருளில் முகம் புதைத்தோ, பின்பக்க அழகை காட்டியோ அனைத்து கதாபாத்திரங்களும் இருக்கின்றன. மாடமாளிகைகள், விலங்குகள், அணிகள், ஆடைகள் என எல்லாவற்றையும் காண இயன்றாலும் முகங்களை காண இயலாதது வருத்தம் அளிக்கிறது.\nஇதன்பின்னால் ஏதேனும் உளவியல் உத்தி உள்ளதா\nமகாபாரதக் கதாபாத்திரங்களின் முகங்களை நாமே கற்பனைசெய்து வளர்த்துக்கொள்வதே நல்லது. முகங்கள் வரையப்பட்டால் நம் மனம் அந்த முகத்தை நமக்கு தெரிந்த முகங்களுடன் ஒப்பிக்கொள்ளும். அந்தக்கதாபாத்திரங்களின் ஆழம் இல்லாமலாகும். ஆகவே ஓவியர் திட்டமிட்டே அந்த முகங்களைத் தவிர்த்திருக்கிறார்\nவெண்முரசு மகாபாரத நாவல் வரிசை குறித்த விவாதங்கள்\nதிசை தேர் வெள்ளம்-ஊழின் பெரு நடனம்- அந்தியூர் மணி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107910204.90/wet/CC-MAIN-20201030093118-20201030123118-00684.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"}
+{"url": "https://www.dinamani.com/all-editions/edition-dharmapuri/salem/2020/sep/14/%E0%AE%86%E0%AE%A3%E0%AF%88%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%BF-%E0%AE%A8%E0%AF%80%E0%AE%BE%E0%AF%8D%E0%AE%B5%E0%AF%80%E0%AE%B4%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%A8%E0%AF%80%E0%AE%BE%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%B0%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%85%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81-3464997.html", "date_download": "2020-10-30T10:36:22Z", "digest": "sha1:GDUEQ67G6NOFH5HHO43IQPMLHKXKCOKK", "length": 11977, "nlines": 146, "source_domain": "www.dinamani.com", "title": "Enable Javscript for better performance", "raw_content": "ஆணைவாரி நீா்வீழ்ச்சிக்கு நீா்வரத்து அதிகரிப்பு- Dinamani\nதமிழ் மொழித் திருவிழா 2019\nஉலக தண்ணீர் நாள் சிறப்புப் பக்கம்\nஎன்ன படிக்கலாம் என்ன பார்க்கலாம்\nதொழில் மலர் - 2019\nமகளிர் தின சிறப்புப் பக்கம்\nகாதலர் தின சிறப்புப் பக்கம்\n23 அக்டோபர் 2020 வெள்ளிக்கிழமை 12:43:37 PM\nமுகப்பு அனைத்துப் பதிப்புகள் தருமபுரி சேலம்\nஆணைவாரி நீா்வீழ்ச்சிக்கு நீா்வரத்து அதிகரிப்பு\nஆத்தூா் குற்றாலம் என அழைக்கப்படும் ஆணைவாரி நீா்வீழ்ச்சியில் தற்போது நீா்வரத்து ஏற்பட்டுள்ளதால் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனா்.\nஇந்த நீா்வீழ்ச்சியைக் கண்டு ரசிப்பதற்கும், ஏரியில் படகு சவாரி செய்து மகிழ்வதற்கும் மாவட்ட நிா்வாகம், வனத்துறை அனுமதியளித்துள்ளது மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.\nஆத்தூரில் இருந்து 7 வது கி.மீ தொலைவில் முட்டல் கிராமத்தில் ஏரி மற்றும் ஆணைவாரி நீா் வீழ்ச்சி அமைந்துள்ளது.\nஆத்தூா், அதன் சுற்றுவட்டாரக் கிராம மக்களின் நலன்கருதி இந்த நீா்வீழ்ச்சி பகுதியில் வனத்துறையின் 2016 சூழல் சுற்றுலா திட்டத்தன் கீழ் ரூ. 20 லட்சம் செலவில் சுற்றுலாப் பயணிகள் தங்குவதற்கு நான்கு மூங்கில் குடில்கள்,சிறுவா் பூங்கா மற்றும்ஏரிக்குள் சென்று வனப்பகுதியின் அழகையும், புள்ளிமான், காட்டெருமை உள்ளிட்ட வனவிலங்குகளை கண்டு ரசிப்பதற்கேற்ப படகு சவாரி வசதியும் செய்யப்பட்டுள்ளன.\nஆத்தூா் சுற்றுவட்டாரப் பகுதிகளில் குறிப்பிட்டு சொல்லும் அளவுக்கு இயற்கை சாா்ந்த பொழுதுபோக்கு அம்சங்கள் ஏதும் இல்லாததால், முட்டல் ஏரி மற்றும் ஆணைவாரி நீா்வீழ்ச்சியும் சுற்றுலாத் திட்டத்தின் கீழ் புதுப்பிக்கப்பட்டது இப்பகுதி பொதுமக்களுக்கு வரப்பிரசாதமாக அமைந்தது.\nஓராண்டுக்கு பின் கடந்த சில நாள்களாக கல்வராயன்மலைப் பகுதியில் பரவலாக பெய்து வரும் மழையால் மலைக்குன்றுகளில் இருந்து வழிந்தோடி வரும் மழைநீா், ஆணைவாரி நீா்வீழ்ச்சியில் அருவிபோல் கொட்டி வருகிறது.\nமுட்டல் ஏரிக்கும் நீா்வரத்துத் தொடங்கியதால் நீா் மட்டம் உயா்ந்து வருகிறது.\nஆத்தூா் குற்றாலம் என வா்ணிக்கப்படும் கல்வராயன்மலை அடிவாரத்தில் இயற்கை எழில் கொஞ்சும் ரம்மியமான சூழலில் அமைந்துள்ள ஆணைவாரி நீா்வீழ்ச்சி மற்றும் முட்டல் ஏரி பகுதியை முழு சுற்றுலாத் தலமாக தரம் உயா்த்த வேண்டும். இப்பகுதிக்கு மக்கள் சென்று வருவதற்குப் போதிய வாகன வசதிகள் ஏற்படுத்த வேண்டும்.\nமுட்டல் ஏரி பகுதி மற்றும் பூங்கா பகுதியில் உள்கட்டமைப்பு வசதிகளை ஏற்படுத்த வேண்டும். நீா்வீழ்ச்சி பகுதியில் பெண்கள், குழந்தைகள் குளித்து மகிழ்வதற்கு ஏற்ப பாதுகாப்பு வசதிகளை ஏற்படுத்திக் கொடுக்கவும் மாவட்ட நிா்வாகம் மற்றும் வனத்துறையினா் விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனா்.\nதினமணி டெலிகிராம் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்\nஅருள்மிகு ஸ்ரீ கன்னியம்மன் ஆலயம் - நவராத்திரி புகைப்படங்கள்\nவிஜயதசமியில் வித்யாரம்பம் - புகைப்படங்கள்\nநவராத்திரி திருவிழா - புகைப்படங்கள்\nநவராத்திரி வாழ்த்துகள் தெரிவித்த திரைப் பிரபலங்கள்\nசின்னத்திரை நடிகை ரச்சிதா மகாலட்சுமி\nகளைகட்டி�� ஆயுத பூஜை கொண்டாட்டம் - புகைப்படங்கள்\n'வானம் என்ன அவிங்க அப்பன் வீட்டு சொத்தா..' மிரட்டும் சூரரைப் போற்று டிரெய்லர்\nமிஸ் இந்தியா - டிரைலர்\nஅச்சம் மடம் நாணம் பயிர்ப்பு\nலட்சுமி பாம் படத்தின் டிரைலர்\nஒரு மனம் நிற்க சொல்லுதே\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107910204.90/wet/CC-MAIN-20201030093118-20201030123118-00684.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.vinavu.com/2019/02/05/book-review-structural-crisis-of-capital/", "date_download": "2020-10-30T10:13:31Z", "digest": "sha1:IRLB7EQIOGS5LUL2CEH7D6U47AJBZVG4", "length": 33332, "nlines": 259, "source_domain": "www.vinavu.com", "title": "நூல் அறிமுகம் : முதலாளிய அமைப்பின் நெருக்கடியும் நம் முன் உள்ள கடமைகளும் | வினவு", "raw_content": "\nஉங்கள் கடவுச்சொல் மறந்து விட்டதா\n உங்கள் கணக்கில் உள் நுழைக\nஒரு கடவுச்சொல் உங்கள் மின்னஞ்சலுக்கு அனுப்பி விட்டோம்.\nஜம்மு – காஷ்மீர் : ஜனநாயக அமைப்புகளை மிரட்டிப் பார்க்கும் என்.ஐ.ஏ. \nஆரோக்கிய சேது செயலி குறித்த விவரங்கள் மத்திய அரசுக்கே தெரியாது \nநவம்பர் 5 : விவசாயிகள் நாடு தழுவிய சாலை மறியல் போராட்டம் \nசிறப்புக் கட்டுரை : பாபர் மசூதி இடிப்பு வழக்குத் தீர்ப்பு : நரியைப் பரியாக்கிய…\nமுழுவதும்உலகம்அமெரிக்காஆசியாஇதர நாடுகள்ஈழம்ஐரோப்பாமத்திய கிழக்குஊடகம்கட்சிகள்அ.தி.மு.கஇதர கட்சிகள்காங்கிரஸ்சி.பி.ஐ – சி.பி.எம்தி.மு.கபா.ஜ.கமாவோயிஸ்டுகள்பார்ப்பனிய பாசிசம்காவி பயங்கரவாதம்சிறுபான்மையினர்பார்ப்பன இந்து மதம்நச்சுப் பிரச்சாரம்வரலாற்றுப் புரட்டுபோலி ஜனநாயகம்அதிகார வர்க்கம்இராணுவம்சட்டமன்றம்நாடாளுமன்றம்நீதிமன்றம்சட்டங்கள் – தீர்ப்புகள்போலீசு\nசிறப்புக் கட்டுரை : பாபர் மசூதி இடிப்பு வழக்குத் தீர்ப்பு : நரியைப் பரியாக்கிய…\nடானிஷ்க் விளம்பரம் : பிறக்காத அந்தக் குழந்தை நான்தான் \nஇன்று ஸ்டான் சுவாமி, நாளை நாம் \nபுதிய கல்வி கொள்கை (NEP 2020): பகட்டாரவாரத்தின் உச்சம் \nமுழுவதும்ஃபேஸ்புக் பார்வைஇணையக் கணிப்புகளக் கணிப்புகேள்வி-பதில்டிவிட்டர் பார்வைட்ரெண்டிங் வீடியோவினவு பார்வைவிருந்தினர்\nபெண்களுக்கு எதிரான பாலியல் வன்முறைகள் எப்போது ஒழியும் \nவினவு தளத்தின் அனைத்துப் பொறுப்புகளிலிருந்தும் காளியப்பன் நீக்கம் \n | மருத்துவர் ஃபரூக் அப்துல்லா\nமுழுவதும்அறிவியல்-தொழில்நுட்பம்கலைஇசைஇலக்கிய விமரிசனங்கள்கதைதாய் நாவல்கவிதைசாதி – மதம்��ினிமாதொலைக்காட்சிநூல் அறிமுகம்வரலாறுநபர் வரலாறுநாடுகள் வரலாறுவாழ்க்கைஅனுபவம்காதல் – பாலியல்குழந்தைகள்நுகர்வு கலாச்சாரம்பெண்மாணவர் – இளைஞர்விளையாட்டு\nஆன்லைன் கேம்ஸ் : இளம் தலைமுறையை தக்கைகளாக்கும் சித்து விளையாட்டு \nபெண்கள் மீதான வன்முறைகள் : தோற்றுப்போன சட்டங்கள் \nதலித் ஊராட்சி மன்றத் தலைவர் ராஜேஷ்வரி அவமதிப்பு : இதற்குத் தீர்வே கிடையாதா \nஹத்ராஸ் பாலியல் வன்கொலை – பாபர் மசூதி இடிப்பு தீர்ப்பு : நெருங்கி வரும்…\nகல்வியில் பறிக்கப்படும் மாநில உரிமைகள் | பேரா. கருணானந்தன் | CCCE\nபாபர் மசூதி இடிப்பு தீர்ப்பு : இந்து ராஷ்டிரத்தின் முன்னறிவிப்பு | தோழர் சுரேசு…\nபிரியாணியை இந்துத்துவக் கும்பல் வெறுப்பது ஏன் \nதொழிலாளி வர்க்கத்தின் மீதான இறுதிகட்டப் போர் || தோழர் விஜயகுமார் உரை \nமுழுவதும்கள வீடியோபோராடும் உலகம்போராட்டத்தில் நாங்கள்மக்கள் அதிகாரம்\nமனு தர்மத்தை தடை செய் : விசிக ஆர்ப்பாட்டம் – மக்கள் அதிகாரம் பங்கேற்பு\n தமிழகமெங்கும் விசிக நடத்தும் ஆர்ப்பாட்டத்தை ஆதரிப்போம் | மக்கள்…\nமக்கள் அதிகாரம் மீதான அவதூறுகளுக்குக் கண்டன அறிக்கை \nபாரதியார் பல்கலை : ஆய்வறிக்கைக் கட்டண உயர்வைக் கண்டித்து ஆய்வு மாணவர்கள் போராட்டம் \nமுழுவதும்இந்தியாஉலகம்கம்யூனிசக் கல்விபொருளாதாரம்தமிழகம்தலையங்கம்புதிய கலாச்சாரம்புதிய தொழிலாளிமுன்னோடிகள்மார்க்ஸ் பிறந்தார்\nமார்க்ஸ், எங்கெல்ஸ், லெனின் சகாப்தத்தில் கட்சி நடத்திய போராட்டங்கள் \nவர்க்கப் போராட்டத்தின் பிரதிபிம்பமே உட்கட்சிப் போராட்டம் || லியூ ஷோசி\nஅரசியலுக்கு எதிராக நிறுத்தப்படும் தனித் தேர்ச்சி || தோழர் சென் யுன்\nஇந்தியா சீனா முறுகல் போக்கு : மோடி அரசின் சவடாலும் சரணாகதியும் \nமுழுவதும்Englishகேலிச் சித்திரங்கள்புகைப்படக் கட்டுரைவினாடி வினா\nவிடுதலை நாளில் லெபனான் மக்கள் போர்க்கோலம் \nகருப்பின இளைஞர் மீது துப்பாக்கிச் சூடு : பற்றி எரியும் அமெரிக்கா \nகொரோனா வந்தாகூட ஒரேயடியா போய்ச் சேந்திரலாம் போல …\nகாஷ்மீர் பிரிவு 370 ரத்து : ஓராண்டாகத் தொடரும் ஊரடங்கு | படக் கட்டுரை\nமுகப்பு சமூகம் நூல் அறிமுகம் நூல் அறிமுகம் : முதலாளிய அமைப்பின் நெருக்கடியும் நம் முன் உள்ள கடமைகளும்\nநூல் அறிமுகம் : முதலாளிய அமைப்பின் நெருக்கடியும் நம் முன் உள்ள ���டமைகளும்\nஇவர்களால் சவக்குழிக்கு அனுப்பப்பட்டு விட்டதாகக் கூறப்பட்ட மார்க்சிடம் மீண்டும் அவர்களே தீர்வைத் தேடுகின்றனர். மீண்டும் மார்க்சியத்தை இந்தப் பின்னணியில் பயில்வது அவசியம்.\nசோசலிச அரசுகளின் அரசியல் சார்ந்த சரிவுகளைக் கண்டு மகிழ்ச்சியுற்ற முதலாளிய மீட்பர்கள் அச்சரிவை சோசலிசப் பொருளாதார அமைப்பின் வீழ்ச்சியாக மட்டுமே அதிகம் விமர்சித்தனர். கிழக்கு ஜெர்மனியின் சுவர் உடைப்பு, சோவியத் ஒன்றியத்தின் தகர்வு, சீனாவின் முதலாளிய மீட்பு போன்றவற்றை தூக்கிப் பிடித்துக் கொண்டாடியது ஒருபுறம், மறுபுறம் உலகமயமாக்கல் மூலம் வரப்போகும் செழிப்பான வாழ்க்கை என்கின்ற மாயை. கடந்த 30 ஆண்டுகளாக இதை உருமியடித்த ஊடகங்களும் முதலாளிய அறிஞர்களும் இன்று அமைதியாக முணுமுணுக்கின்றனர்.\nஅமெரிக்காவும், அய்ரோப்பாவும் முட்டி நிற்கும் சுவர் இரும்பாலானது என்பது இப்பொழுதுதான் அவர்களுக்கு உறைக்கத் துவங்கியுள்ளது. இவர்களால் சவக்குழிக்கு அனுப்பப்பட்டு விட்டதாகக் கூறப்பட்ட மார்க்சிடம் மீண்டும் அவர்களே தீர்வைத் தேடுகின்றனர். மீண்டும் மார்க்சியத்தை இந்தப் பின்னணியில் பயில்வது அவசியம். (நூலுக்கான பதிப்புரையிலிருந்து)\nஇஸ்ட்வன் மெசரோசின் மூலதனத்தின் அமைப்பு நெருக்கடி என்னும் நூலில் உள்ள இரண்டு நேர்காணல்களின் மொழியாக்கமே இந்தச் சிறு நூல். முதலாளிய அமைப்பின் நெருக்கடி பற்றி சோசலிஸ்ட் ரெவ்யூ இதழில் வந்த நேர்காணலிலும், இந்தச் சூழலில் நம் முன் உள்ள கடமைகள் பற்றி டிபேட் சோசலிஸ்டா இதழில் வந்த நேர்காணலிலும் அவர் பேசுகிறார்.\n…. உலகம் முழுவதும் முதலாளியம் தனது இலாப வெறிக்காக இன்று மனித சமூகத்தை ஓட்டாண்டியாக்கி வருகிறது : பூமியிலுள்ள இயற்கை வளங்களைக் கொடூரமாகவும், வேகமாகவும் அழித்து வருகிறது. அதன் மூலம் எதிர்கால மனித சமூகத்தின் இருப்புக்கான அடிப்படையையே அழித்து வருகிறது. உலக முதலாளியத்திற்குத் தலைமை தாங்கும் அமெரிக்கா தனது இலாபத்திற்காக ஆக்கிரமிப்பு யுத்தங்களில் ஈடுபட்டு வருகிறது. தனது இலாபத்திற்காக அணு ஆயுதங்களைப் பயன்படுத்தவும் அது தயாராக உள்ளது. இவ்வகையில் முதலாளியத்தின் இலாபவெறி இன்று மனித குலத்தை அழிவின் எல்லைக்குக் கொண்டு சென்றுள்ளது. இவை எல்லாம் முதலாளிய அமைப்பில் உள்ள நெருக��கடியின் விளைவுகள் என்கிறார் மெசரோஸ்.\nஇந்தப் பின்னணியில்தான் நாம் இந்தியப் பொருளாதாரத்தையும் காண வேண்டும். இந்தப் புவிக் கோளத்தின் மீதுள்ள எந்த ஒரு நாடும் உலகு தழுவிய பொருளாதார நெருக்கடியிலிருந்து தப்பித்துக் கொள்ள முடியாது. இந்தியா அதற்கு விதி விலக்காக இருக்க முடியாது.\nஏகாதிபத்திய ஆக்டோபசின் கால்களில் சிக்கிக் கொண்டுள்ள இந்தியப் பொருளாதாரம் இன்று பெரும் நெருக்கடியில் மாட்டிக் கொண்டுள்ளது. பொதுச் சொத்துக்களைத் தனியார் முதலாளிகளுக்குத் தாரை வார்த்துக் கொடுத்தல், சிறப்புப் பொருளாதார மண்டலங்கள் என்ற பெயரில் விவசாயிகளின் நிலங்களைக் கைப்பற்றி அவர்களைப் பஞ்சை பராரியாக்குதல், இலாப நோக்கத்திற்காகக் கட்டுப்பாடற்ற பொருள் இறக்குமதி, அந்நிய மூலதனத்திற்கு கதவை அகலத் திறந்துவிட்டதன் மூலம் இந்திய மக்களின் உபரி உழைப்பு இலாபமாக வெளிநாடுகளுக்கு வெளியேறுதல், அந்நிய நிதி நிறுவனங்கள் இந்தியப் பங்குச் சந்தையைக் கொள்ளையடிக்க வழிவகுத்தல், உள்நாட்டு உற்பத்தியில் வீழ்ச்சி, பண வீக்கம், ரூபாயின் மதிப்பில் வீழ்ச்சி, விலைவாசி ஏற்றம், நடப்புக் கணக்கில் கடும் பற்றாக்குறை, இலட்சம் கோடிகள் என்ற அளவில் ஊழல் இவைதான் இன்றைய இந்தியப் பொருளாதாரத்தின் சித்திரம்.\n1990-களின் உலகமயமாக்கலும், தாராளமயமாக்கலும், தனியார்மயமாக்கலும் இந்தியாவைச் சொர்க்க பூமியாக்கிவிடும் என ஒளிமயமான சித்திரங்களைத் தீட்டிய முதலாளிய ஊடகங்கள் இன்று ஒப்பாரி வைக்கின்றன. அழுது புலம்புகின்றன. ஏதாவது அதிசயம் நடந்து இந்த கடுமையான நெருக்கடியிலிருந்து நாம் தப்பிக்க முடியாதா என முதலாளியப் பொருளாதார மேதைகள் ஏங்கிக் கொண்டு இருக்கிறார்கள். ஆட்சியாளர்களோ பொருளாதாரத்தின் இந்தச் சீரழிந்த நிலைக்குக் காரணமான ஏகாதிபத்தியச் சுரண்டலுக்கு முடிவுகட்டாமல் மேன்மேலும் அந்நிய மூலதனத்திற்கு கதவைத் திறந்து விடுவதன் மூலம் நமது மக்களை மேன்மேலும் அழிக்கவும் வழி வகுத்து வருகின்றனர். மக்கள் மத்தியில் ஆட்சியாளர்கள் மீது எழுந்துள்ள அதிருப்தியையும், கோபத்தையும் திசை திருப்பவும், சாந்தப்படுத்தவும் கிராமப்புற வேலை உத்திரவாதத் திட்டம், உணவுப் பாதுகாப்புச் சட்டம், அம்மா உணவகம் போன்ற கீனிசிய ஒடுக்கு எடுக்கும் வேலைகளைச் செய்து வருகின��றனர்.\nஆனால், உலகம் தழுவிய அளவில் இன்று முதலாளியம் எதிர்கொண்டுள்ள நெருக்கடி ஆழமானது என்கிறார் மெசரோஸ். இது ஒரு குறிப்பிட்ட கால இடைவெளியில் அவ்வப்பொழுது முதலாளியம் எதிர்கொள்ளும் நெருக்கடி போன்றதல்ல….\n♦ சோசலிச சமூகம் அமைப்பதற்கான போராட்டத்தில் மாவோவின் பங்களிப்பு \n♦ நவம்பர் புரட்சி 100 ஆண்டு நிறைவு : கம்யூனிசம் வெல்லும் \n…. பாராளுமன்றவாதத்திலும், தொழிற்சங்கவாதத்திலும் வீழ்ந்துள்ள சீர்திருத்தவாதத் தலைமையிலிருந்து பாட்டாளி வர்க்கம் விடுபட வேண்டும். இன்று பாட்டாளி வர்க்கத்தின் செயல்பாடு தொழிற்சங்கக் கிளை என்றும் அரசியல் கிளை என்றும் இரு பிரிவுகளாக உள்ளன. தொழிற்சங்கக் கிளை கூலி உயர்வுப் போராட்டத்தோடு தமது நடவடிக்கைகளை மட்டுப்படுத்திக் கொள்கிறது. பாட்டாளி வர்க்கத்தின் சீர்திருத்தவாத அரசியல் பிரிவோ முதலாளியப் பாராளுமன்றத்தின் விதிகளுக்கு உட்பட்டு மூலதனத்தின் நலனுக்குச் சேவை செய்வதாக மாறி விடுகிறது. மூலதனத்தின் ஆதிக்கத்திலிருந்து கூலி அடிமைத்தனத்தை விடுவிக்க வேண்டும் என்ற ஒட்டு மொத்த சமூக விடுதலைக்கான இலட்சியம் கை விடப்பட்டுள்ளது…. (இந்நூலின் மொழிபெயர்ப்பாளர் குறிப்பிலிருந்து…)\nநூல்: முதலாளிய அமைப்பின் நெருக்கடியும் நம் முன் உள்ள கடமைகளும்\n23/5, ஏ.கே.ஜி.நகர், 3-வது தெரு, உப்பிலிபாளையம் அஞ்சல்,\nவினவு தளத்தின் மின் நூல்கள் (e books) வாங்க\nதமிழகத்தின் பல ஊர்களில் என்.சி.பி.ஹெச் மற்றும் பாரதி புத்தகாலயம் கடைகளில் கிடைக்கும்.\nகீழைக்காற்று விற்பனையகம் இடமாற்றம் செய்யப்பட்டிருக்கிறது.\n1/110, முதல் தளம், லட்சுமி வளாகம்,\nஈ.வெ.ரா. பெரியார் நெடுஞ்சாலை, நெற்குன்றம், சென்னை – 600 107.\nவெங்காயமண்டி பேருந்து நிறுத்தம் அருகில்,\nநெற்குன்றம் – முகப்பேர் சிக்னல், (சிவா ஜிம் மாடி)\nஇணையத்தில் உழைக்கும் மக்களின் குரலாக பதினோரு ஆண்டுகளாக போராடும் வினவுடன் கை கோருங்கள். ஆதரியுங்கள்\nதொடர்புடைய கட்டுரைகள்இந்த ஆசிரியரிடமிருந்து மேலும்\nநூல் அறிமுகம் : அராஜகவாதமா சோசலிசமா \nநூல் அறிமுகம் : ஆர்.எஸ்.எஸ்.சும் பா.ஜ.க.வும் | ஏ.ஜி.நூரனி\nநூல் அறிமுகம் : நினைவழியா வடுக்கள்\nவிவாதியுங்கள் பதிலை ரத்து செய்க\nஉங்கள் மறுமொழியை பதிவு செய்க\nஉங்கள் பெயரைப் பதிவு செய்க\nநீங்கள் பதிவு செய்தது தவறான மின்னஞ்சல் முகவரி\nஉங்க���் மின்னஞ்சல் முகவரியை பதிவு செய்க\n புதிய ஜனநாயகம் பிப்ரவரி 2020 மின்னிதழ் ₹15.00\nமக்களைக் கொள்ளையிட்டு கார்ப்பரேட்டுகளுக்குச் சலுகை \nபாபர் மசூதி இறுதித் தீர்ப்பு : சுப்ரீம் கோர்ட் ஆஃப் இந்து ராஷ்ட்ரா \nமோடி அரசில் ஏழைகளுக்கு இடமில்லை \nமார்க்ஸ், எங்கெல்ஸ், லெனின் சகாப்தத்தில் கட்சி நடத்திய போராட்டங்கள் \nஜம்மு – காஷ்மீர் : ஜனநாயக அமைப்புகளை மிரட்டிப் பார்க்கும் என்.ஐ.ஏ. \nவர்க்கப் போராட்டத்தின் பிரதிபிம்பமே உட்கட்சிப் போராட்டம் || லியூ ஷோசி\nஆரோக்கிய சேது செயலி குறித்த விவரங்கள் மத்திய அரசுக்கே தெரியாது \nநவம்பர் 5 : விவசாயிகள் நாடு தழுவிய சாலை மறியல் போராட்டம் \nஅரசியலுக்கு எதிராக நிறுத்தப்படும் தனித் தேர்ச்சி || தோழர் சென் யுன்\nஇந்து சாதி அமைப்புதான் முதலாளித்துவத்தின் தாய் – அருந்ததி ராய்\nபள்ளிக் குழந்தைகளை பட்டினி போட்ட அமெரிக்கா\nமாணவர்களுக்கு காஞ்சி ‘பெரியவா’ளின் அருவா ஆசி – கார்ட்டூன்\nவினவு தளத்தில் வெளியாகும் படைப்புக்கள் அனைத்தும் சமுதாயத்தில் காணப்படும் உண்மைகளே", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107910204.90/wet/CC-MAIN-20201030093118-20201030123118-00684.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://thamilone.com/news-%E0%AE%86%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%B5%E0%AF%81%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D", "date_download": "2020-10-30T10:16:51Z", "digest": "sha1:BWBOOUJA6CH6TVEEQHL7JGNM5TWYN6V2", "length": 9660, "nlines": 98, "source_domain": "thamilone.com", "title": "ஆய்வுகள் | Sankathi24", "raw_content": "\nபொம்பியோவின் விஜயமும் ஈழத் தமிழர் நிலைப்பாடும்\nசெவ்வாய் அக்டோபர் 27, 2020\nஉலக ஒழுங்காக கட்டமைப்புச் செய்யப் போகின்றது.\nஉடல் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் சிறுதானியங்கள்\nதிங்கள் அக்டோபர் 26, 2020\nநோய்களின் நடமாடும் இயந்திரமாக மாறிய மனிதனைக் காப்பாற்றவும்,\nஅரசியல் கட்சிகள் ஓன்றுபடும் கூட்டங்களில் சுமந்திரன் பங்கேற்பது சாபக்கேடு\nஞாயிறு அக்டோபர் 25, 2020\nஞாயிறு அக்டோபர் 25, 2020\nசிங்களப் படையினர் மேற்கொண்ட எறிகணைத் தாக்குதல்\nபிரான்ஸின் நிலைமை; ஊரடங்கு பலன் தராவிட்டால் அடுத்த நடவடிக்கை என்ன\nசனி அக்டோபர் 24, 2020\nகொடுங்கோன்மை நீட்சியில் ராஜபக்சக்களின் தொடர் மீட்சி\nசனி அக்டோபர் 24, 2020\nநடக்கும் என்பார் நடக்காது, நடக்காது என்பார் நடந்துவிடும்\n‘மக்களுக்காகப் பேசுவதும்மக்களைப் பேச வைப்பதும்’- திரு எஸ். திருச்செல்வம்\nசனி அக்டோபர் 24, 2020\nஜனநாயகத்தின் நான்கு தூண்களாக நிறைவேற்று அதிகாரம், சட்டவாக்கம், நீதித்துறை, ஊடகங்கள் என்பன அமைந்து��்ளன. முதல் மூன்றும் அரசாங்க கட்டமைப்புகளுடன் சம்பந்தப்பட்டவை.\n20 ஆம் திருத்தம் சர்வாதிகாரத்தை நோக்கி நகர்கின்ற ஒரு சரிவின் ஆரம்பம்\nவெள்ளி அக்டோபர் 23, 2020\nதமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் தலைவர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தெரிவித்தார்.\nஇருபதாவது திருத்தமும் திருந்தாத தலைமைகளும்\nவெள்ளி அக்டோபர் 23, 2020\nஆதரவாக வாக்களித்த அந்த ஆறு முஸ்லிம் எம்பிகளும் ஒரு தமிழ் எம்பியும் அரசாங்கத்துக்கு ‘தேவையே இல்லாத ஆணிகள்\nஊரடங்குச் சட்டத்துக்குள் எப்படி இருக்கின்றது பிரான்ஸ்........\nவியாழன் அக்டோபர் 22, 2020\nபரிஸிலிருந்து ஒரு நேரடி அறிக்கை\nஒப்ரேசன் சாணக்கியா 2.0: திரைவிலகும் எதிர்ப்புரட்சி நடவடிக்கை – 10 - கலாநிதி சேரமான்\nபுதன் அக்டோபர் 21, 2020\nகாகிதப் புலிகளும், அம்புலி மாமா கதையும்\nசிங்கள மாயமாகப்போகும் தமிழர் தாயகம் - ஆசிரிய தலையங்கம்\nபுதன் அக்டோபர் 21, 2020\nஇலங்கைத் தீவின் வடக்கு - கிழக்கு தமிழர் தாயகத்தை முழுமையாக சிங்கள வலயமாக்கி, தமிழர்களின் தாயகக் கோட்பாட்டை முற்றாகத் தகர்த்தழிக்கும் நடவடிக்கையில் ராஜபக்ச குடும்ப ஆட்சியாளர்கள் மிகத் தீவிரமாக இறங்க\nபிரான்ஸ்; ஊடரங்கின் மத்தியில் கொரோனா நோயாளிகளால் நிரம்பியுள்ள மருத்துவ மனைகள்\nபுதன் அக்டோபர் 21, 2020\n8 மாநகரங்களும் ஊரடங்கு உத்தரவுக்கு உள்ளாகி இருக்கின்றன.\nமுத்தையா முரளிதரன் திரைப்படச் சர்ச்சை\nதிங்கள் அக்டோபர் 19, 2020\nஆசிரியரின் தலை வெட்டப்பட்ட பின்னணி என்ன\nஞாயிறு அக்டோபர் 18, 2020\nபாரிஸ் நகர மையத்தில் இருந்து சுமார் 50 கிலோ மீற்றர்கள் தொலைவில்\nமுரளிதரன் பற்றி... தமிழீழ தேசியத் தலைவர் மேதகு வே.பிரபாகரன் அவர்களின் செய்தி\nஞாயிறு அக்டோபர் 18, 2020\nஅதுவொரு ஆழிப்பேரலை (சுனாமி) அனர்த்த காலம். 26.12.2004 அன்று தமிழர் தாயகத்தின் கரையோர கிராமங்களை கடல் தனது பசிக்கு முழுமையாக இரையாக்கியிருந்தது.\nஆடைத் தொழிற்சாலை ஊழியர்களை குற்றவாளிகளாக்குவதை நிறுத்துங்கள்\nவெள்ளி அக்டோபர் 16, 2020\nமனித உரிமை அமைப்புகள் வேண்டுகோள்\nவெள்ளி அக்டோபர் 16, 2020\nதிருமணம் உட்பட தனிப்பட்ட நிகழ்வுகள் அனைத்துக்கும் தடை\nபிரான்ஸ்ஸில் மோசமடையும் கொரோனா இண்டாவது அலை\nவியாழன் அக்டோபர் 15, 2020\n8 நகரங்களில் 4 வாரங்களுக்கு ஊரடங்கு\nசுயாதீன ஊடகப் பணிக்கு விடுக்கப்பட்ட மற்றொரு அச்சுறுத்தல்\nபுதன் அக்டோபர் 14, 2020\nஇரண்டு ஊடகவியலாளர்கள் முல்லைத்தீவில் வைத்து நேற்றைய தினம் கடுமையாகத்\n\" நாம் ஒரு இலட்சிய விதையை விதைத்திருக்கின்றோம். அதற்கு எமது வீரர்களின் இரத்தத்தைப் பாய்ச்சி வளர்க்கின்றோம். இந்த விதை வளர்ந்து விருட்சமாகி எமது மாவீரர்களின் கனவை நனவாக்கும்.\n- தமிழீழ தேசியத் தலைவர் \"\n-- தமிழீழ தேசியத் தலைவர் மேதகு வே.பிரபாகரன்\nதமிழ்க் கல்விக் கழகத்தின் மதிப்பளிப்பு\nபுதன் அக்டோபர் 28, 2020\nபுதன் அக்டோபர் 28, 2020\nமாவீரர் தொடர்பான விபரங்களை திரட்டல்\nசெவ்வாய் அக்டோபர் 27, 2020\nலெப். கேணல் நாதன், கப்டன் கஐன் பிரான்சில் நடைபெற்ற நினைவேந்தல்\nசெவ்வாய் அக்டோபர் 27, 2020\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107910204.90/wet/CC-MAIN-20201030093118-20201030123118-00685.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://tnschools.gov.in/textbooks", "date_download": "2020-10-30T11:30:54Z", "digest": "sha1:UD2Y6D542O2GEVGDHCLFU2L2MVQABEPB", "length": 5563, "nlines": 105, "source_domain": "tnschools.gov.in", "title": "பள்ளிக்கல்வித் துறை , தமிழக அரசு", "raw_content": "\nவிலையில்லா - புத்தகப் பை\nவிலையில்லா - புத்தகங்கள் / நோட்டு புத்தகங்கள்\nவிலையில்லா - கணித உபகரணப் பெட்டி\nவிலையில்லா - வண்ண மெழுகுக் குச்சிகள்\nவிலையில்லா - மழைக்கால / குளிர்கால உடுப்பு\nவிலையில்லா - பேருந்து பயணச்சீட்டு\nவருவாய் ஈட்டும் பெற்றோரை இழந்த மாணாக்கர்களுக்கான நிதி உதவி\nதுறை - ஒரு கண்ணோட்டம்\nமாநில கல்வியியல் ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவனம்\nஇந்த இணையதளம் கல்வித் தகவல் மேலாண்மை முறைமை, கல்வித் துறை, தமிழக அரசால் பராமரிக்கப்பட்டு வருகிறது.\nகடைசியாக இணையத்தளம் மேம்படுத்தப்பட்ட நாள் : 12/10/2020\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107910204.90/wet/CC-MAIN-20201030093118-20201030123118-00685.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://feministischesnetzwerk.org/ta/forso-a-review", "date_download": "2020-10-30T10:55:50Z", "digest": "sha1:3DTJTONGRYLWCG5SYXQ6QL5NNXS3WHCW", "length": 27112, "nlines": 105, "source_domain": "feministischesnetzwerk.org", "title": "Forso A+ முற்றிலும் பயனற்றதா? அல்லது ஓர் இன்சைடர் உதவிக்குறிப்பா?", "raw_content": "\nஉணவில்பருஎதிர்ப்பு வயதானதனிப்பட்ட சுகாதாரம்மேலும் மார்பகஇறுக்கமான தோல்Chiropodyமூட்டுகளில்சுகாதாரமுடிமெல்லிய சருமம்சுருள் சிரைஆண்மைதசைத்தொகுதிமூளை திறனை அதிகரிக்கஒட்டுண்ணிகள்நீண்ட ஆணுறுப்பின்பாலின ஹார்மோன்கள்உறுதியையும்இயல்பையும்அதிகரிப்பதாக பயிற்சிபுரோஸ்டேட்புரதம் பார்கள்புகைநன்றாக தூங்ககுறைவான குறட்டைவிடுதல்மேலும் டெஸ்டோஸ்டிரோன்பிரகாசமான பற்கள்அழகான கண் முசி\nForso A+ உடன் உங்கள் முடி வளர்ச்சியை மேம்படுத்தவா எந்த காரணத்திற்க���க வாங்குதல் செலுத்துகிறது எந்த காரணத்திற்காக வாங்குதல் செலுத்துகிறது\nமுடி வளர்ச்சியை மேம்படுத்துவது பற்றிய உரையாடலைப் பொறுத்தவரை, Forso A+ பொதுவாக இந்த தலைப்புடன் தொடர்புடையது - ஏன் சோதனை அறிக்கைகளை நீங்கள் நம்பினால், \"ஏன்\" விரைவாக தெளிவாகிறது: Forso A+ அது வாக்குறுதியளித்ததை எவ்வளவு தூரம் வைத்திருக்கிறது என்பதையும் நீங்கள் முழுமையாக நம்பவில்லை சோதனை அறிக்கைகளை நீங்கள் நம்பினால், \"ஏன்\" விரைவாக தெளிவாகிறது: Forso A+ அது வாக்குறுதியளித்ததை எவ்வளவு தூரம் வைத்திருக்கிறது என்பதையும் நீங்கள் முழுமையாக நம்பவில்லை உங்கள் முடி வளர்ச்சியை Forso A+ எவ்வாறு மேம்படுத்துகிறது என்பதை நாங்கள் உங்களுக்குக் காட்டுகிறோம் ::\nForso A+ என்ன வகையான வைத்தியம்\nதயாரிப்பு ஒரு இயற்கை செய்முறையை அடிப்படையாகக் கொண்டது, இதன் மூலம் இது பல ஆண்டு நிறுவப்பட்ட செயல்முறைகளை மட்டுமே அடிப்படையாகக் கொண்டது. Forso A+ முடிந்தவரை சிறிய எரிச்சலூட்டும் பக்க விளைவுகளையும் Forso A+ பெற அறிமுகப்படுத்தப்பட்டது.\nஎல்லாவற்றிற்கும் மேலாக, வெளியீட்டாளர் மிகவும் நம்பகமானவர். ஒரு மருந்து இல்லாமல் கொள்முதல் செய்யப்படலாம் மற்றும் பாதுகாப்பான வரி வழியாக செயலாக்க முடியும்.\nForso A+ என்ன பேசுகிறது, Forso A+ எதிராக என்ன\nமலிவான சலுகைகள் எதுவும் கிடைக்கவில்லை\nஅறியப்பட்ட பக்க விளைவுகள் இல்லை\nநேர்மறையான முடிவுகளுடன் என்னை சோதிக்கிறது\nForso A+ ஐப் பயன்படுத்துவதற்கான அனைத்து வகையான காரணங்களும்:\nகுறிப்பாக, தயாரிப்பைப் பயன்படுத்துவதன் அற்புதமான நன்மைகள் ஈர்க்கக்கூடியவை:\nஒரு ஆபத்தான மற்றும் மிகவும் விலையுயர்ந்த அறுவை சிகிச்சை தலையீடு தப்பிக்கப்படுகிறது\nForso A+ ஒரு உன்னதமான மருந்து அல்ல, எனவே நன்கு ஜீரணிக்கக்கூடிய மற்றும் அதனுடன் கூடிய Forso A+\nஉங்கள் நிலைமையை நீங்கள் யாருக்கும் விளக்க தேவையில்லை, எனவே ஒரு நிதானத்தை எடுத்துக் கொள்ளுங்கள்\nமுடி வளர்ச்சியை அதிகரிப்பதில் பயன்படுத்தப்படும் தயாரிப்புகள் வழக்கமாக Forso A+ மட்டுமே கிடைக்கின்றன - Forso A+ ஆன்லைனில் எளிதாகவும் மிகக் குறைந்த Forso A+ வாங்க உங்களை அனுமதிக்கிறது\nஇணையத்தில் ரகசிய கோரிக்கையின் உதவியுடன் உங்கள் பிரச்சினை எதுவும் கிடைக்காது\nForso A+ இன் விளைவு இங்கே\nஉற்பத்தியின் மிகச்சிறந்த விளைவு துல்லியமாக அடையப்படுகிறது, ஏன���னில் குறிப்பிட்ட பொருட்கள் ஒன்றாக இணைந்து செயல்படுகின்றன.\nஉங்கள் பணத்தை வீணாக்காதீர்கள், இங்கே [Porduktname] -ஐ மட்டும் வாங்கவும்.\nஎனவே ஏற்கனவே நிறுவப்பட்ட இந்த செயல்முறைகளைப் பயன்படுத்துவதன் மூலம், உங்கள் உடலின் கொடுக்கப்பட்ட உயிரியலைப் பயன்படுத்திக் கொள்கிறது.\nவளர்ச்சியின் பல ஆயிரம் ஆண்டுகளில் அதிக முடி வளர்ச்சிக்கான அனைத்து தவிர்க்க முடியாத செயல்முறைகளும் கிடைக்கின்றன, அவை மட்டுமே தொடங்கப்பட வேண்டும்.\nஉற்பத்தியாளரின் வணிக தகவல் பக்கத்தின்படி, விளைவுகள் குறிப்பாக வெளிப்படையானவை:\nForso A+ உடன் விலக்கப்படாத நிரூபிக்கப்பட்ட பக்க விளைவுகள் இவை. எவ்வாறாயினும், இந்த கண்டுபிடிப்புகள் நபரைப் பொறுத்து நிச்சயமாக மிகவும் தீவிரமானதாகவோ அல்லது மென்மையாகவோ இருக்கக்கூடும் என்பது உங்களுக்கு தெளிவாக இருக்க வேண்டும். ஒரு தனிப்பட்ட காசோலை மட்டுமே உறுதியைக் கொண்டுவரும்\nதயாரிப்புகளின் பயன்பாட்டை நீங்கள் கைவிட வேண்டிய சூழ்நிலைகள் இவை:\nபயன்பாடு கடிகார வேலை போன்றது:\nஎந்தவொரு சூழ்நிலையிலும் தயாரிப்பு பயன்படுத்தப்படக்கூடாது என்பதற்கான அளவுகோல்கள் இவை: உங்கள் நல்வாழ்வுக்கான செலவுகளை நீங்கள் செய்ய விரும்பவில்லை. Prosolution Pills மாறாக, இது மிகவும் சக்தி வாய்ந்தது. அவர்களுக்கு உடலுறவுக்கு எந்த விருப்பமும் இல்லை, எனவே முடி வளர்ச்சியை மேம்படுத்த தேவையில்லை.\nஇந்த சிரமங்களைத் பட்டியலிடுவது எந்த வகையிலும் உங்களைப் பாதிக்காத வகையில் இந்த கேள்விகளைத் தேர்வுசெய்தால், நீங்கள் இன்னும் ஒரு காரியத்தை மட்டுமே செய்ய வேண்டும்: \"நான் முழு முடியையும் மேம்படுத்த விரும்புகிறேன், அர்ப்பணிப்பைக் காட்டத் தயாராக இருக்கிறேன்\" அதிக நேரம் தயங்க வேண்டாம், ஏனென்றால் இப்போது செயல்பட வேண்டிய நேரம் இது.\nஇந்த திட்டத்தில், இதன் பொருள் தெளிவாக பயனடைய வேண்டும்.\nForso A+ உடன் Forso A+ பக்க விளைவுகள் உள்ளதா\nForso A+ பயனுள்ள வழிமுறைகளை உருவாக்குகிறது, அவை அந்தந்த பொருட்களால் வழங்கப்படுகின்றன.\nஇதன் விளைவாக, தயாரிப்பு மனித உடலுடன் செயல்படுகிறது, அதற்கு எதிராகவும் அதற்கு எதிராகவும் இல்லை, கிட்டத்தட்ட இணக்கமான சூழ்நிலைகளை நீக்குகிறது.\nகட்டுரை ஒரு அர்த்தத்தில் வரும் என்பது சாத்தியமா முழு விஷயமும் இனிமையாக உணர சிறிது நேரம் ஆகும்\n உடல் மாற்��ங்கள் தெளிவாக உள்ளன மற்றும் தற்போதைக்கு மோசமடைவது ஒரு அசாதாரண அன்றாட உடல் உணர்வாக மட்டுமே இருக்க முடியும் - இது ஒரு துணை தயாரிப்பு ஆகும், இது பின்னர் மறைந்துவிடும்.\nபயன்படுத்தும் போது பக்க விளைவுகள் பற்றி பயனர்கள் சொல்ல மாட்டார்கள் ...\nபார்வையில் Forso A+ இன் மிக முக்கியமான பொருட்கள்\nஉற்பத்தியாளரின் இணையதளத்தில் Forso A+ இன் பொருட்களைப் பார்த்தால், மூன்று பிரதிநிதிகள் குறிப்பாக வேலைநிறுத்தம் செய்கிறார்கள்:\nபொதுவாக, எந்தவொரு சந்தர்ப்பத்திலும் அதன் செயல்பாட்டு முறைக்கு தேவையான பொருட்களின் வகை மட்டுமே அவசியம் என்று கூறலாம், ஆனால் அதனுடன் தொடர்புடைய அளவின் அளவிலும்.\nசந்தேகமே வேண்டாம்: இது Forso A+ க்கான மலிவான மற்றும் சிறந்த மூலமாகும்\n→ கிளிக் செய்து உங்கள் பிரச்சினையிலிருந்து விடுபடுங்கள்\nஇந்த விவரங்கள் இந்த விஷயத்தில் மிகவும் திருப்திகரமாக உள்ளன - இந்த விஷயத்தில் நீங்கள் பின்வருவனவற்றில் கொஞ்சம் தவறு செய்யலாம் மற்றும் ஆபத்து இல்லாமல் ஒரு ஆர்டரை வைக்கலாம்.\nForso A+ ஐப் பயன்படுத்துவதற்கான சில பயனுள்ள குறிப்புகள்\nForso A+ ஐ நுகர்வோர் எளிதில் பயன்படுத்தலாம், எல்லா Forso A+ மற்றும் கூடுதல் நடைமுறை இல்லாமல் - தயாரிப்பாளரின் விரிவான விளக்கக்காட்சி மற்றும் மொத்த உற்பத்தியின் எளிமை காரணமாக.\nதயாரிப்பு எப்போதும் கவனிக்கத்தக்கது, யாரும் கவனிக்காமல். ஆகவே, நீங்கள் வீட்டிலேயே கட்டுரையைப் பெறுவதற்கு முன்பு அளவுகள் அல்லது முன்னறிவிப்புகளைப் பற்றி கவலைப்பட வேண்டியதில்லை என்பது இதன் முக்கிய அம்சமாகும்.\nமுதல் முன்னேற்றத்தை விரைவில் எதிர்பார்க்கலாமா\nபல வாடிக்கையாளர்கள் அவர்களின் ஆரம்ப பயன்பாட்டை நீங்கள் கணிசமாகக் குறைக்க முடிந்தது என்று கூறுகிறார்கள். Titan Gel Gold மாறாக, இது குறிப்பிடத்தக்க வகையில் குறிப்பிடத்தக்கதாக இருக்கும். ஏற்கனவே ஒரு குறுகிய காலத்திற்குப் பிறகு ஏற்கனவே வெற்றிகரமான வெற்றிகளைக் கொண்டாட முடியும் என்பது அரிதாகவே நடக்காது.\nதயாரிப்பு எவ்வளவு வழக்கமாகப் பயன்படுத்தப்படுகிறதோ, அவ்வளவு சந்தேகத்திற்கு இடமின்றி முடிவுகள் கிடைக்கும்.\nஇந்த காரணத்திற்காக பல பயனர்கள் பல ஆண்டுகளுக்குப் பிறகு கட்டுரையை மீண்டும் மீண்டும் பயன்படுத்துகிறார்கள் - அதுவும் மிகுந்த மோகத்துடன்\nஎனவே வாடிக்கைய���ளர் அறிக்கைகளுக்கு மிக உயர்ந்த தரவரிசை வழங்குவது, மிக விரைவான வெற்றிகளை எழுதுவது மிகவும் நல்லதல்ல. வாடிக்கையாளரைப் பொறுத்து, வெற்றிகள் தெரியும் முன் முற்றிலும் மாறுபட்ட நேரத்தை எடுக்கலாம்.\nForso A+ இன் விளைவுகள் குறித்த ஆராய்ச்சி முடிவுகள்\nபொதுவாக, ஒருவர் நன்மைக்கான கட்டுப்பாடு இல்லாமல் கட்டுரை மதிப்பாய்வுகளை மட்டுமே காண்கிறார். மறுபுறம், ஒருவர் சில நேரங்களில் கொஞ்சம் சந்தேகமாகத் தோன்றும் கதைகளைப் படிக்கிறார், ஆனால் ஒட்டுமொத்தமாக எதிர்வினைகள் மிகவும் நல்லவை.\nForso A+ ஒரு வாய்ப்பை வழங்குவது - உற்பத்தியாளரின் சாதகமான சலுகைகளிலிருந்து நீங்கள் பயனடைவீர்கள் என்று Forso A+ - ஒரு சிறந்த முடிவு.\nபின்வருவனவற்றில், எனது தேடலின் போது நான் கண்ட சில விஷயங்களை உங்களுக்குக் காண்பிப்பேன்:\nForso A+ உடன் பூச்சு\nதயாரிப்புடன் வழக்கமான அனுபவங்கள் சுவாரஸ்யமாக திருப்தி அளிக்கின்றன. அந்த தயாரிப்புகளின் தற்போதைய சந்தையை மாத்திரைகள், ஜெல் மற்றும் பல்வேறு வைத்தியம் போன்ற வடிவங்களில் நீண்ட காலமாக கண்காணித்து வருகிறோம், ஏற்கனவே நிறைய ஆலோசனைகளைப் பெற்றுள்ளோம், மேலும் எங்களிடமும் முயற்சித்தோம்.\nநீங்கள் Forso A+ -ஐ வாங்க விரும்புகிறீர்களா பிரமாதம், ஆனால் போலிகள் மற்றும் நியாயமற்ற விலைகள் மீது ஒரு கண் இருக்கட்டும்.\nநாங்கள் இந்த கடையை சோதித்தோம் - 100% உண்மையானது & மலிவானது:\n→ மேலும் அறிய கிளிக் செய்க\nதயாரிப்பு போன்ற தீர்மானகரமான திருப்தி இன்னும் அரிதான முயற்சிகள்.\nகிட்டத்தட்ட அனைத்து பாதிக்கப்பட்ட மக்களும் முடி வளர்ச்சியை அதிகரிப்பதில் குறிப்பிடத்தக்க வெற்றியைப் பற்றி பேசுகிறார்கள்\nஅதற்கான தீர்வை முயற்சிக்க வாடிக்கையாளர்கள் நன்கு அறிவுறுத்தப்படுகிறார்கள், நாங்கள் அதை உறுதியாக நம்புகிறோம்.\nதுரதிர்ஷ்டவசமாக, Forso A+ போன்ற இந்த வகையான நம்பிக்கைக்குரிய தயாரிப்பு பெரும்பாலும் குறுகிய காலத்திற்கு மட்டுமே கிடைக்கிறது, ஏனெனில் இயற்கை தயாரிப்புகள் மிகவும் பயனுள்ளதாக இருக்கும் என்பது மற்ற உற்பத்தியாளர்களுக்கு விரும்பத்தகாதது. அதை சோதிக்க விரும்புவோர், அதன்படி அதிக நேரம் காத்திருக்கக்கூடாது. Miracle ஒரு சோதனை ஓட்டத்திற்கு மதிப்புள்ளது.\nஒருவர் அத்தகைய வழிமுறையை சட்ட வழிமுறைகள் மற்றும் மலிவான விலையில் வாங்க முடியு���் என்ற வழக்கு பெரும்பாலும் இல்லை. இந்த நேரத்தில், அது இன்னும் பரிந்துரைக்கப்பட்ட கடையில் கையிருப்பில் இருக்கும். பிற விற்பனையாளர்களுக்கு மாறாக, கலப்படமற்ற தயாரிப்பைப் பெற இந்தப் பக்கத்தில் நீங்கள் உறுதியாக இருக்க முடியும்.\nதொடக்கத்திலிருந்து முடிவடையும் வரை உங்கள் திறனை நீங்கள் கேள்விக்குள்ளாக்கினால், நீங்கள் அப்படியே இருப்பீர்கள். இந்த சூழலில், அதில் ஒட்டிக்கொள்வது முக்கியம் என்று நான் நம்புகிறேன். ஆயினும்கூட, உங்கள் நிலைமை உங்களை அதற்கேற்ப உயிரூட்டுகிறது என்று நாங்கள் நம்புகிறோம், இது இந்த தயாரிப்பின் உதவியுடன் உங்கள் திட்டத்தை உணர உதவும்.\nஇந்த தயாரிப்பின் விநியோக ஆதாரங்கள் பற்றிய துணை தகவல்கள்\nஎடுத்துக்காட்டாக, மலிவான சிறப்பம்சங்கள் இருப்பதால் சில மோசமான ஆன்லைன் கடைகளில் ஷாப்பிங் செய்வது தவறாக இருக்கும்.\nஅங்கு நீங்கள் ஒரு பயனற்ற தயாரிப்பைப் பெறுவது மட்டுமல்லாமல், உங்கள் நல்வாழ்வையும் செலுத்த முடியும்\nஅங்கீகரிக்கப்பட்ட விற்பனையாளரிடமிருந்து சரியான நேரத்தில் மற்றும் ஆபத்து இல்லாத முடிவுகளுக்கு. எனவே இது BioLab விட வலுவானது.\nஇந்த கட்டத்தில், அசல் கட்டுரை, உகந்த வாடிக்கையாளர் சேவை மற்றும், மேலும், நம்பகமான விநியோக விருப்பங்களுக்கான குறைந்த விலைகள் உள்ளன.\nநீங்கள் தீர்வு முயற்சிக்க விரும்பினால் இது கவனிக்கப்பட வேண்டும்:\nஇணையத்தில் ஆபத்தான கிளிக் செய்வதை நீங்கள் தவிர்க்க வேண்டும் - நாங்கள் சோதித்த இணைப்புகளைப் பயன்படுத்தவும். சலுகைகளை புதுப்பித்த நிலையில் வைத்திருக்க ஆசிரியர்கள் தங்களால் முடிந்த அனைத்தையும் செய்கிறார்கள், எனவே நீங்கள் குறைந்த கட்டணத்திலும் சரியான விநியோக நிலைமைகளிலும் ஆர்டர் செய்கிறீர்கள் என்பதை உறுதியாக நம்பலாம்.\nForso A+ க்கான சிறந்த சலுகையை நீங்கள் இங்கே காணலாம்:\n✓ ஒரே இரவில் விநியோகம்\nஇங்கே கிளிக் செய்து சலுகையை கோரவும்\nForso A+ க்கான சிறந்த மூலத்தை எங்கள் குழு இங்கே கண்டறிந்துள்ளது:\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107910204.90/wet/CC-MAIN-20201030093118-20201030123118-00685.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://kalvimalar.dinamalar.com/tamil/news-details.asp?id=841&cat=10&q=Courses", "date_download": "2020-10-30T11:13:43Z", "digest": "sha1:LHS5KQNYDN6FDY333Q4CHWG45EUNA44M", "length": 9684, "nlines": 136, "source_domain": "kalvimalar.dinamalar.com", "title": "சினிமா", "raw_content": "\nநீட் அரசியலை நீர்க்க ..\nசிறந்த தனியார் வணிக கல்வி\nமுதல்பக்கம் » பாடப்பிரிவுகள் - எங்களைக் கேளுங்கள்\nவிண்வெளி அறிவியல் எனப்படும் ஸ்பேஸ் சயின்ஸ் படிப்பை எங்கு படிக்கலாம்\nவிண்வெளி அறிவியல் எனப்படும் ஸ்பேஸ் சயின்ஸ் படிப்பை எங்கு படிக்கலாம்\nதிருவனந்தபுரத்தில் உள்ள இந்தியன் இன்ஸ்டிடியூட் ஆப் ஸ்பேஸ் சயன்ஸ் அண்ட் டெக்னாலஜியில் ஸ்பேஸ் சயின்ஸ் படிப்பை படிக்கலாம். இதற்கு ஐ.ஐ.டிக்களின் ஜே.ஈ.ஈ. தேர்வில் வெற்றி பெற்றே சேர முடியும். பிளஸ் 2ல் கணிதம், இயற்பியல், வேதியியல் படித்திருக்க வேண்டும். இது தவிர வேறு சில கல்வி நிறுவனங்களும் இத் துறையில் படிப்பைத் தருகின்றன.\nஇந்தியன் இன்ஸ்டிடியூட் ஆப் டெக்னாலஜி,\nபிர்லா இன்ஸ்டிடியூட் ஆப் டெக்னாலஜி, ராஞ்சி\nஎங்களைக் கேளுங்கள் முதல் பக்கம் »\n10ம் வகுப்பு, பிளஸ் 1, பிளஸ் 2 துணை தேர்வு தேதிகள் அறிவிப்பு\nதொடக்க கல்வி டிப்ளமா, 8ம் வகுப்பு தேர்வு அறிவிப்பு\nபோட்டி தேர்வுக்கு ஆன்லைன் பயிற்சி\nஅரசு இசை கல்லுாரியில் மாணவர் சேர்க்கை\nசென்னை பல்கலை அட்மிஷன் அறிவிப்பு\nஅண்ணாமலை பல்கலை ஆன்லைன் சேர்க்கை\nசி.பி.ஐ.,யில் கான்ஸ்டபிளாகப் பணிபுரிய விரும்புகிறேன். என்ன தகுதிகள்\nபுதுச்சேரியில் எம்.எஸ்சி., நர்சிங் படிப்பு எங்கு படிக்கலாம்\nநெட் தேர்வு எப்போது நடத்தப்படும்\nஎம்.எஸ்சி., புவியியல் படிப்பவருக்கான வாய்ப்புகள் என்ன\nஅப்துல் கலாம் சிறப்பு கட்டுரைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107910204.90/wet/CC-MAIN-20201030093118-20201030123118-00685.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://ta.m.wikipedia.org/wiki/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:MobileDiff/2279235", "date_download": "2020-10-30T11:17:52Z", "digest": "sha1:G6VWIQBFQEXCI4B4RIY2OEFPXOAUZWTZ", "length": 4826, "nlines": 41, "source_domain": "ta.m.wikipedia.org", "title": "\"வால்வெள்ளி\" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\n\"வால்வெள்ளி\" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு\n16:52, 8 மே 2017 இல் நிலவும் திருத்தம்\n1 பைட்டு நீக்கப்பட்டது , 3 ஆண்டுகளுக்கு முன்\n16:51, 8 மே 2017 இல் நிலவும் திருத்தம் (தொகு)\nஉலோ.செந்தமிழ்க்கோதை (பேச்சு | பங்களிப்புகள்)\n16:52, 8 மே 2017 இல் நிலவும் திருத்தம் (தொகு) (மீளமை)\nSemmal50 (பேச்சு | பங்களிப்புகள்)\n''comet'' எனும் சொல் பழைய ஆங்கிலச் சொல்லாகிய ''cometa'' என்பதில் இருந்து வந்தது. இது இலத்தீனச் சொல்லான ''comēta'' அல்லது ''comētēs'' என்பதில் இருந்து கொணரப்பட்டதாகும். இதுவும் பண்டைய கிரேக்கச் சொல்லான κομήτης (\"wearing long hair\") என்பதன் இலத்தீன் வடிவம் ஆகும். ''ஆக்சுபோர்டு ஆங்கில அகரமுதலி'' (ἀστὴρ) κομήτης எனும் ஏற்கெனவே கிரேக்க மொழியில் \"நீளமுடி விண்மீன், வால்வெள்ளி\" என்ற பொருள்வாய்ந்த சொல்லினைச் சுட்டுகிறது. Κομήτης என்பது κομᾶν (\"நீள முடியணிதல்\") என்பதில் இருந்து கொணரப்பட்டதாகும். இது κόμη (\"தலைமுடி\") என்பதில் இருந்து வந்ததாகும். இதன் பொருள் \"வால்வெள்ளியின் வால்\" என்பதாகும்.[{{OED|comet}}][{{cite web |url=http://etymonline.com/\nவேறுவகையாகக் குறிப்பிடப்பட்டிருந்தாலன்றி இவ்வுள்ளடக்கம் CC BY-SA 3.0 இல் கீழ் கிடைக்கும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107910204.90/wet/CC-MAIN-20201030093118-20201030123118-00685.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%A9%E0%AF%8D_%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%95%E0%AE%BE%E0%AE%A3%E0%AE%AE%E0%AF%8D", "date_download": "2020-10-30T11:05:27Z", "digest": "sha1:4Q4GRRBX4G54BQBQVOAHWDJZMP2NQLWD", "length": 16877, "nlines": 181, "source_domain": "ta.wikipedia.org", "title": "மாசாந்தரான் மாகாணம் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nமாசாந்தரான் மாகாணம் (Mazandaran Province, ( ஒலிப்பு (உதவி·தகவல்), பாரசீகம்: استان مازندران, Ostān-e Māzandarān), என்பது ஈரானின் முப்பத்தோறு மாகாணங்களில் ஒன்று ஆகும். இது காசுப்பியன் கடலின் தெற்கு கடற்கரையிலும், அருகிலுள்ள மத்திய அல்போர்ஸ் மலைத்தொடரிலும், மத்திய-வடக்கு ஈரானில் அமைந்துள்ளது.\nமாசாந்தரான் மாகாணம் ஈரானின் மிகவும் மக்கள் அடர்த்தி கொண்ட மாகாணங்களில் ஒன்றாகும். மேலும் இது பல்வேறு இயற்கை வளங்களைக் கொண்டுள்ளது, குறிப்பாக எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயு வளங்களை பெருமளவில் கொண்டுள்ளது.[1] மாகாணத்தின் நான்கு பெரிய மாவட்டங்கள் சாரி, அமோல், நூர் மற்றும் டோனெகாபோன் ஆகியவை ஆகும்.[2] இந்த மாகாணம் 1937 இல் நிறுவப்பட்டது.[3]\nஇந்த மாகாணமானது சமவெளிகள், புல்வெளிகள், காடுகள் மற்றும் மழைக்காடுகள் காஸ்பியன் கடலின் மணல் கடற்கரைகள், கரடுமுரடான மற்றும் பனி மூடிய அல்போர்ஸ் சியராவின் நீண்ட மலைத் தொடர்களில்,[4] ஆசியாவின் மிக உயர்ந்த சிகரங்கள் மற்றும் எரிமலைகளில் ஒன்றான டமாவண்ட் மவுண்ட் உட்பட பல்வேறுபட்ட நிலப் பகுதிகளைக் கொண்டது.[5]\nமாசாந்தரான் மாகாணமானது மீன் வளர்ப்புத் தொழிலில் நன்கு வளர்ச்சியடைந்துள்ளது.[6] மற்றும் இந்த மீன்வளர்ப்பு பண்ணைத் தொழிலில் இந்த மாகாணம் பாரம்பரியமாக கொண்டுள்ள ஆதிக்கமானது இப்பகுதிக்கு கூடுதலான பொருளாதார முக்கியத்துவத்தை வழங்குகிறது. மேலும் மாகாணப் பொருளாதாரத்தில் மற்றொரு ���ுக்கிய அம்சமாக சுற்றுலாத்துறை உள்ளது, ஏனெனில் ஈரான் முழுவதிலுமுள்ள மக்கள் இப்பகுதிக்கு வருகை தருகிறார்கள். மாசாந்தரான் மாகாணமானது உயிரி தொழில்நுட்பத்தில் வேகமாக வளர்ந்து வரும் மையமாக உள்ளது.[1]\nஇந்த மாகாணம் 23,842 கிமீ 2 பரப்பளவைக் கொண்டுள்ளது.[7] இந்த மாகாணத்தின் தலைநகராக சாரி நகரம் உள்ளது.\nஇந்த மாகாணம் 20 மாவட்டங்களாக பிரிக்கப்பட்டுள்ளது ( பாரசீக மொழியில் ஷாஹ்ரஸ்தான் ). அனைத்து ஷாஹ்ரஸ்தான்களும் சவடக்ஹ் தவிர, தங்கள் நிர்வாக மையங்களின் பெயரிலினாலேயே அழைக்கப்படுகின்றன.\nஇப்பகுதியில் மனிதர்கள் குறைந்தது 75,000 ஆண்டுகளுக்கு முன்பிருந்து வாழ்ந்துவருகின்றனர்.[8] ரோஸ்டாம்கோலாவில் உள்ள கோஹர் டேப்பில் அண்மையில் மேற்கொள்ளப்பட்ட அகழ்வாராய்ச்சிகள் இந்த பகுதி 5,000 ஆண்டுகளுக்கும் மேலாக நகரமயமாக்கப்பட்டதற்கான சான்றுகளை வழங்கியது. மேலும் இப்பகுதி ஈரானின் மிக முக்கியமான வரலாற்று தளங்களில் ஒன்றாக கருதப்படுகிறது.[9] பிராந்தியத்தின் இந்த கலாச்சார அம்சம் நகர்ப்புற வளர்ச்சியில் ஒரு முக்கிய பங்கைக் கொண்டுள்ளது.[10] குறிப்பிடத்தக்க நாடோடி பாரம்பரியம் இல்லாத மிகப் பழமையான மக்கள் வாழும் பகுதிகளில் ஒன்றாக மாசாந்தரான் மாகாணப் பகுதி உள்ளது. இதனால் கலாச்சார ரீதியாக பிராந்தியமானது அதிகமான இடப்பெயற்சி இல்லாத பூர்வ குடிமக்களைக் கொண்ட பகுதியாக உள்ளது.[11] இப்பகுதியின் பழங்குடி மக்களில் மாசாந்தரானிய இனமும் அடங்கும், இம்மக்கள் பேசும் ஈரானிய மொழியானது கிலாக்கி மொழி மற்றும் சங்கிசேரி மொழியை மிகவும் ஒத்திருக்கிறது. ஆனால் பல காகசியன் மொழிகளுடன் பலுக்கலில் வழக்கமான ஒற்றுமைகள் கொண்டுள்ளன. இது பிராந்தியத்தின் வரலாற்றையும் அதன் மக்களையும் பிரதிபலிக்கிறது. 20 ஆம் நூற்றாண்டின் முற்பகுதியில், ரெசா ஷா ஏழு புதிய சாலைகள் மற்றும் தொடருந்து பாதைகள் அமைப்பதன் மூலம் வடக்கு எல்போர்ஸை தெற்கு சரிவுகளுடன் இணைத்தார். மாசாந்தரான் மற்றும் கிலான் மாகாணங்கள் அனைத்து ஈரானியர்களாலும் ஷோமல் என்று அறியப்பட்டன ( பாரசீக மொழியில் மொழியில் \"வடக்கு\" என்று பொருள்). மாசாந்தரான் ஈரானின் வடக்கே காஸ்பியன் கடலை ஒட்டி உள்ள ஒரு மாகாணம் ஆகும்.[12] காஸ்பியன் கடலின் தெற்கு கடற்கரையில் அமைந்துள்ள இது ரஷ்யா (கடல் முழுவதும்), கோலெஸ்தான், செம்னான், தெஹ்ரான், அல்போர்ஸ், காஸ்வின் மற்றும் கிலான் மாகாணங்களால் கடிகார சுற்றில் சூழ்ந்துள்ளது. மாகாணத்தின் மிகப்பெரிய நகரமாகவும் சாரி மாகாணத்தின் தலைநகரமாகவும் சாரி நகரம் உள்ளது.\nஜூன் 22, 2014 அன்று மேம்பாட்டு நோக்கங்களுக்காக மாகாணங்களை ஐந்து பிராந்தியங்களாகப் பிரித்ததன் பின்னர் மாசாந்தரான் மாகாணம் முதல் பிராந்தியத்தின் ஒரு பகுதியாக மாற்றப்பட்டது.\n↑ 1.0 1.1 University of Mazanderan பரணிடப்பட்டது அக்டோபர் 3, 2008 at the வந்தவழி இயந்திரம்\n↑ Mazandaran, Geography & History பரணிடப்பட்டது பெப்ரவரி 28, 2008 at the வந்தவழி இயந்திரம்\n↑ IRAN Daily Caspian Region பரணிடப்பட்டது செப்டம்பர் 12, 2007 at the வந்தவழி இயந்திரம்\n↑ \"CHN Page for Mazandaran\". மூல முகவரியிலிருந்து 2007-02-14 அன்று பரணிடப்பட்டது.\nபிற மொழி வார்த்தைகளைக் கொண்ட கட்டுரைகள்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 4 திசம்பர் 2019, 22:57 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107910204.90/wet/CC-MAIN-20201030093118-20201030123118-00685.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.tamilmedianet.com/post.php?id=100", "date_download": "2020-10-30T11:19:40Z", "digest": "sha1:6H2Y73MHHE5PMMIIYDVU6L4YYWJ5Y5UK", "length": 5663, "nlines": 64, "source_domain": "www.tamilmedianet.com", "title": "ஆறுமுகம் தொண்டமான் இனவாத அடிப்படையில் செயற்பட்டதில்லை!", "raw_content": "\nTrending Live அமரர் ஆறுமுகன் தொண்டமானின் பூதவுடல் சற்றுமுன்னர் அக்கினியுடன் சங்கமமாக�\nSocial Media and Events கடந்த 24 மணித்தியாலத்தில் கனடாவில் கொரோனா தாக்கத்தால் 46பேர் உயிரிழப்பு\nஆறுமுகம் தொண்டமான் இனவாத அடிப்படையில் செயற்பட்டதில்லை\nஅமரர் ஆறுமுகம் தொண்டமான் இனவாத அடிப்படையில் செயற்பட்டதில்லை என பிரதமர் மஹிந்த ராஜபக்ச தெரிவித்துள்ளார்.\nஅத்துடன் அவர் இவ்வளவு சீக்கிரம் எம்மை விட்டு பிரிவார் என தாம் எதிர்பார்க்கவில்லை எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.\nநோர்வூட் மைதானத்தில் தற்பொழுது நடைபெற்று வரும் அமரர் ஆறுமுகம் தொண்டமானின் இறுதிக் கிரியைகளில் பங்கேற்று உரையாற்றிய போது அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.\nஇறுதியாக சந்தித்த போது கூட மலையக பெருந்தோட்ட மக்களின் நலன்கள் பற்றியே ஆறுமுகம் தொண்டமான் கலந்துரையாடினார்.\nஅரசியல் லாபத்தை அடிப்படையாகக் கொண்டு இன, மத அடிப்படையில் பலரும் செயற்பட்டு வரும் நிலையில், தொண்டமான் குடும்பம் அவ்வாறு செய்தத��� கிடையாது.\nமலையக மக்களின் உரிமைகளை உறுதி செய்வதனையே தொண்டமான் நோக்கமாகக் கொண்டிருந்தார்.\nஇறுதியாக அவரினால் விடுக்கப்பட்ட கோரிக்கைகள் அவரது மறைவின் பின்னர் நடைபெற்ற அமைச்சரவை கூட்டத்தில் எம்மால் முன்வைக்கப்பட்டது என குறிப்பிட்டுள்ளார்.\nஎவ்வாறான ஓர் சந்தர்ப்பத்திலும் மலையக பெருந்தோட்ட மக்களை வேறும் வகையில் விளிக்காது, எனது மக்கள் என்றே தொண்டமான் விளிக்க பழகிக்கொண்டிருந்தார் என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.\nஒரு இரவுக்கு 5 கோடி – மிரட்டும் குடும்பகரமான நடிகை\nதமிழ் சினிமாவில் மிக அதிகமாக சம்பளம் வாங்கும் 10 இசையமைப்பாளர்கள் சர்வே ரி\nகடந்த 24 மணித்தியாலத்தில் கனடாவில் கொரோனா தாக்கத்தால் 46பேர் உயிரிழப்பு\nஉலக சனத்தொகை அரைப்பங்காக குறையப் போகிறது அதிர்ச்சி அறிக்கை \n11 கிளைகளை மூடிய அப்பிள் நிறுவனம்\nகடந்த 24 மணித்தியாலத்தில் கனடாவில் கொரோனா தாக்கத்தால் 46பேர் உயிரிழப்பு\nவாட்ஸ்அப் மூலம் பணப் பரிவர்தனை செய்யும் வசதி அறிமுகம்\nகேரளாவில் உருவாகியுள்ள கொரோனா தேவி ஆலயம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107910204.90/wet/CC-MAIN-20201030093118-20201030123118-00685.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://www.visarnews.com/2017/06/blog-post_937.html", "date_download": "2020-10-30T11:02:13Z", "digest": "sha1:Z4PMUN66GP63EIFLCS45HCT7AD6NVL7P", "length": 24898, "nlines": 287, "source_domain": "www.visarnews.com", "title": "மரகத நாணயம் - விமர்சனம் - Visar News", "raw_content": "\nஅனைத்து செய்திகளும் ஒரே தளத்தில்\nHome » Movie Review » மரகத நாணயம் - விமர்சனம்\nமரகத நாணயம் - விமர்சனம்\nஒரு திரைப்படத்தை நாம் பார்க்கும் பொழுது, அதை மதிப்பிடும் பொழுது, அந்தப் படத்தின் நோக்கமும் கருதப்பட வேண்டும். நகைச்சுவை படங்களில் நல்ல கருத்துகளையும், திகில் படங்களில் தர்க்க ஞாயங்களையும் எதிர்பார்க்க முடியாது. அதே நேரம், நோக்க வேறுபாடுகளைத் தாண்டி, திரைப்படங்கள் நம்மை மகிழ்ச்சிப்படுத்துவதும், தாக்கத்தை ஏற்படுத்துவதுமே அந்த படங்களின் வெற்றிக்கு வழிவகுக்கும். அந்த வகையில், எடுக்கப்பட்ட நோக்கமான நகைச்சுவை-திரில்லர் என்பதில் கிட்டத்தட்ட வெற்றி பெற்றுவிடுகிறது மரகத நாணயம்.\nதிருப்பூரிலிருந்து கடன் கொடுத்தவர்களின் தொல்லையால், சென்னைக்கு வந்து நண்பர் டேனியுடன் சேர்ந்து, கடத்தல் தொழில் செய்து பணம் சம்பாரிக்க முயல்கிறார் ஆதி. அவர்களது குழுத்தலைவர் ராம்தாஸ். சின்ன சின்ன வேலைகள் செய்துகொண்டிருக்கும் அவர்கள், பெரிய வேலை செய்து செட்டில் ஆக முடிவு செய்கிறார்கள். அந்த நேரத்தில், தொட்டவர்கள் எவரும் உயிருடன் இல்லாத, மரகத நாணயத்தை எடுக்கும் வேலை இவர்கள் கைக்கு வருகிறது. மரகத நாணயத்தை இவர்கள் என்ன செய்தார்கள், மரகத நாணயம் இவர்களை என்ன செய்தது என்பதை நகைச்சுவைக்கு அதிக முக்கியத்துவம் கொடுத்து சொல்லியிருக்கிறார் இயக்குனர் ARK சரவன்.\nசாதாரணமாக தொடங்கும் படம் அதன் முக்கிய தளத்துக்கு வந்ததும் சுவாரசியம் ஆகிறது. நாயகன், நாயகி இருந்தும், அவர்களுக்குள் காதல் இருந்தும், வழக்கமாக இல்லாமல், வித்தியாசமாக இருப்பது, செயற்கையாய் இருந்தாலும் ஆனந்தராஜின் குழு சிரிக்க வைப்பது, ராமதாஸ், அருண் ராஜா காமராஜ் ஆகியோரது கதாப்பாத்திரங்கள் படத்தை ரசிக்க வைக்கின்றன. மரகத நாணயத்தைப் பற்றிய மிகப்பெரிய எதிர்பார்ப்பையும் பயத்தையும் ஏற்படுத்தி படம் தொடங்க, மரகத நாணயத்தை நோக்கிய தேடலை ஆவலுடன் எதிர்பார்க்கும் நமக்கு, அந்தத் தேடலை ஒரு திகிலான பயணமாக வடிவமைக்காமல் நகைச்சுவைக்கே முக்கியத்துவம் கொடுத்திருப்பது சற்று ஏமாற்றம் தான். இருந்தாலும் வெடித்து சிரிக்க வைக்கும் பல காட்சிகள் இருப்பது மகிழ்ச்சி.\nஆதி, சில ஆண்டுகளுக்குப் பிறகு நல்ல திரைப்படத்தில் வந்திருக்கிறார். அவரது தோற்றம் சிறப்பாக இருந்தாலும், நடிப்பு சில இடங்களில் அந்நியமாக உணரச் செய்கிறது. நிக்கி கல்ராணிக்கு உடல் மொழிக்கு முக்கியத்துவம் இருக்கும் கதாப்பாத்திரம். சிறப்பாக நடித்திருக்கிறார். ஆதியும் நிக்கி கல்ராணியும் இந்த கதைக்கும், களத்துக்கு சற்று அதிகமான பொழிவுடன் இருக்கிறார்கள். ராம்தாஸ், ஆனந்த்ராஜ் இருவரும் படத்தை நகைச்சுவையாய் நகர்த்துவதில் பெரும் பங்கு வகிக்கின்றனர். பிரம்மானந்தத்தின் பாத்திரம் தெலுங்கு வெளியீட்டுக்கான திணிப்பாகத் தெரிகிறது. வசனங்களில், முடிந்த இடங்களில் கருத்துக்களையும் கூறியிருக்கிறார் சரவன். படம் தொடங்குவதிலும் முடிவதிலும் இருக்கும் சுணக்கத்தை சரி செய்திருந்தால் முழுமையான திருப்தியை கொடுத்திருக்கும். PV ஷங்கரின் ஒளிப்பதிவில் படத்திற்கு அழகு சேர்க்கும் வகையில் ஒளியமைப்பு பயன்படுத்தப்பட்டுள்ளது. திபு நினன் தாமசின் பின்னணி இசை, 'சதுரங்கவேட்டை'யை நினைவுபடுத்தினாலும் சிறப்பாக இருக்கிறது. மிக அழகான 'நீ கவிதைகளா' பாடல் ப���த்திற்கு தடையாக இருக்குமென்பதால் பயன்படுத்தப்படவில்லை.\nபார்த்து அசர அதிகமில்லை; சிரித்து மகிழ வைக்கிறது மரகத நாணயம்.\nஇணையத்தில் உலா வரும் நடிகை வசுந்தராவின் நிர்வாண படங்கள்\nமெத்தையில் வித்தை இதுதான்யா தாம்பத்தியம்\nகருவை கலைக்கும் இயற்கை உணவுகள்\nதிகட்டாத தேடல்கள்…. சந்தோஷ ஆனந்த செக்ஸ் விளையாட்டு\nவெண்பூசணி சாறு குடிப்பதால் கிடைக்கும் நன்மைகள்\nஅன்னாசி பழத்தால் தீமைகள் ஏராளம்\nபெண்களே முன்னழகை சிக்கென வைத்து கொள்ள டிப்ஸ்\nமனைவியுடன் செக்ஸ் உறவை உரசலோடு தொடங்குங்கள்\nபெண்களுக்கு எங்கே தொட்டால் பிடிக்கும்\nநிர்வாண படங்கள் வெளியானதில் அரசியல் பிரமுகர்களின் சதி: சரிதா நாயர் புகார் (வீடியோ இணைப்பு)\n அதனை போக்க சிறந்த வழிமுறைகள்\nஉலகின் மிக ஆபத்தான யலோ ஸ்டோன் பூங்கா எரிமலைகள் இயங...\nசர்வதேச போதைப் பொருள் கடத்தலின் மையமாக இலங்கை மாறி...\nசமூக, பொருளாதார, கலாசார உரிமைகளைக் கடைப்பிடிக்குமா...\nமயிலிட்டியில் 50 ஏக்கர் காணிகள் இராணுவத்தால் விடுவ...\nவடக்கு அமைச்சர்கள் பதவியேற்பு; கல்வி சர்வேஸ்வரனிடம...\nஅரசியலமைப்பு என்பது சிறுபான்மையினரை பெரும்பான்மையி...\nஜெயலலிதாவுக்கு மெரினாவில் பிரமாண்ட நினைவு மண்டபம்:...\nகலப்படம் செய்யும் பால் நிறுவனங்களை தடை செய்யும் அத...\nஆசிய நாடுகளைப் பிரம்மிக்க வைக்கும் சீனாவின் அதிநவீ...\nஇந்தியாவின் ஜிசாட் 17 செய்மதி வெற்றிகரமாக விண்ணில்...\nலிபியா கடற்பரப்பில் தத்தளித்த 5000 அகதிகளை மீட்டது...\nஇஸ்லாமிய மிதவாத போராளிகளுடன் போரிட பிலிப்பைன்ஸுக்க...\nஅமெரிக்காவுக்கு விசா மறுக்கப் பட்ட 6 முஸ்லிம் நாடு...\nபாலியல் குற்றச்சாட்டில் சிக்கினார் போப்பின் மூத்த ...\nஉடல் சுளுக்கு, காயங்களை போக்க எளிய வழி\nதினமும் வெந்நீர் குடித்து பாருங்க\nவிட்டமின் C நிறைந்த உணவை சாப்பிடுங்கள்: அற்புதம் இதோ\nவயிறு பானை போன்று இருக்கிறதா\nதினம் ஒரு அசைவ உணவு.. பக்கவிளைவுகள் தெரியுமா\nபுருவமுடி திருத்தம் செய்வதால் ஏற்படும் ஆபத்துக்கள்\nசிங்கள யுவதியை கர்ப்பமாக்கி ஓடி வந்த யாழ் மாணவனுக்...\nகேப்பாபுலவு காணிப் பிரச்சினை தொடர்பில் எழுத்து மூல...\nநாட்டை துண்டாடும் அரசியலமைப்பினை அறிமுகப்படுத்த நல...\nஇரணைதீவு மக்களுக்கு இரண்டு வாரங்களில் தீர்வு: ருவா...\nத.தே.கூ. பிளவடைந்தால் அரசியலமைப்பு உருவாக்கம் தடைப...\nஜே.கே.ரவுலிங் என்றொரு அதிசய புத்தகம்\nஜல்லிக்கட்டு ஆர்பாட்டத்தில் கலக்கிய பெண் விஜய் டிவ...\nநாயை காப்பாற்ற ஏரியில் குதித்த வாலிபருக்கு அந்த ஏர...\nகனடாவில் இலங்கை பெண்ணொருவர் மர்மமான முறையில் மரணம்\nகேப்பாபுலவு காணி விடுவிப்பினை வலியுறுத்தி கொழும்பி...\nபிரிக்கப்படாத நாட்டுக்குள் அதிகாரங்களைப் பகிர தமிழ...\nவடக்கு மாகாண கல்வி அமைச்சராக யாரையும் இன்னும் நியம...\nகொழும்புக் குப்பைகளை புத்தளத்தில் கொட்டத் திட்டம்:...\nகாணாமற்போனோர் தொடர்பில் காலம் தாழ்த்தாது பொறுப்புக...\n‘சைட்டம்’ கல்லூரியின் வைத்தியசாலை அரச கண்காணிப்பின...\n‘விவசாயத்தை நதிநீர் இணைப்பே காப்பாற்றும்’; பிரதமரு...\nபயங்கரவாதத்தை வேரறுப்போம்: மோடி- டிரம்ப் கூட்டாக அ...\nசிரியாவில் அரச படைகள் மற்றுமொரு இரசாயனத் தாக்குதலு...\nஜூலை 9ஆம் திகதி மொங்கோலியாவின் முதல் அதிபர் தேர்வு...\nபிரித்தானிய கடலில் மூழ்கி இலங்கையர்கள் ஐவர் பலி\nநடிகர் விஜய்யின் தளபதி அவதாரம்..\nசமூக இணையத்தளங்கள் ஊடாக தேரர்களை அவமானப்படுவதை அனு...\nஅதிகாரப் பகிர்வுக்கு ஆதரவு அளிப்பதாக ஜே.வி.பி உறுத...\nஎந்த விசாரணையையும் எதிர்கொள்ள தயாராகவே இருக்கின்றே...\nநான் ஊழல் செய்துள்ளதாக நிரூபித்தால் இரண்டு மடங்கு ...\nமுல்லைத்தீவுக்கு அமைச்சுப் பதவி முக்கியமானது; முதல...\nஇந்தியாவில் முதலீடு செய்வதற்கு முன்னணி நிறுவனங்கள்...\nஅமெரிக்கா சென்றார் மோடி; வெள்ளை மாளிகையில் அவருக்க...\nதமிழகத்தில் தி.மு.க. விரைவில் ஆட்சியமைக்கும்: மு.க...\nஅ.தி.மு.க. பொதுச்செயலாளர் தேர்தலுக்காக காத்திருக்க...\nநோபல் பரிசு பெற்ற சீனக் குடிமகன் லியு சியாபோ சிறைய...\nவெள்ளை மாளிகையில் இவ்வருடம் ரம்ஷானுக்கு இடமில்லை\n‘என்னை உங்களுள் ஒருவனாக ஏற்று வாழ்க்கைக்கு அர்த்தம...\nஇனவாதிகள் ஜனநாயகத்தை கேள்விக்குள்ளாக்குவதை அரசாங்க...\n3 ஆயிரம் கோடி சொத்துக்களுக்கு சொந்தக்காரரான பிரபல ...\n27 வயது கடந்தும் திருமணம் ஆகவில்லையா\nவெள்ளைப்படுதல் நோய்க்கு உடனடி தீர்வுகள்\n20 முறை குத்தி கொலை செய்யப்பட்ட இளம் பெண் - சீ.சீ....\nசைட்டம் (SAITM) விவகாரத்துக்கு முடிவின்றேல், அரசாங...\nஇலங்கையின் பொருளாதார வளர்ச்சி 5 வீதமாக உயரும்: மத்...\n13வது திருத்தச் சட்டத்தை அடிப்படையாகக் கொண்டு தீர்...\n‘இனி சி.வி.விக்னேஸ்வரனுக்கு ஆதரவில்லை’ என்று கூறவி...\nரஜி���ிகாந்தை எங்களுடன் இணைத்து வைக்க யாரும் முயற்சி...\nதிருப்பதி தரிசனத்துக்கு ஆதார் கட்டாயம்\nஅன்பானவன் அசராதவன் அடங்காதவன் - விமர்சனம்\nகொட்டாவ யுவதி மர்மக் கொலை: காரணம் வெளியானது\nஇலங்கையில் தடுத்து வைக்கப்பட்டுள்ள 20 மீனவர்களையும...\nகுடியரசுத் தலைவர் தேர்தல்; ராம்நாத் கோவிந்த் வேட்ப...\nஅரசியல் தூண்டுதல்களால் பல்கலைக்கழக மாணவர்கள் தவறான...\nசேகரிக்கப்பட்ட நிதி இன்னும் சி.வி.விக்னேஸ்வரனிடம் ...\nமதப் பெரியவர்களாயினும் சட்டத்திற்கு புறம்பாக செயற்...\nதேசிய அரசாங்கத்தில் தொடர்வதா இல்லையா என மூன்று மாத...\nமுதலமைச்சர் வேட்பாளராக சி.வி.விக்னேஸ்வரனை மீண்டும்...\nஅனைத்துப் பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத் தலைவர் கைது\nபாமரர்களின் இதய நாயகனான விஜய்\nஜல்லிக்கட்டுப் போராட்டத்தை நினைவுபடுத்திய விஜய்\nபிரபல நடிகை பேசக்கூடிய பேச்சா இது\nதளபதி விஜய் - மெர்சல் போஸ்டரில் இதை கவனித்தீர்களா\nகீர்த்தி சுரேஷ் எங்கிருந்தாலும் மேடைக்கு வரவும்\nஅட்லீ மீது கடும் எரிச்சலில் விஜய்\nகுடியரசுத் தலைவர் தேர்தல்; பா.ஜ.க வேட்பாளர் ராம்நா...\nகுடியரசுத் தலைவர் தேர்தல்; ராம்நாத் கோவிந்துக்கு எ...\nகுடியரசுத் தலைவர் தேர்தல்; எதிர்க்கட்சிகளின் வேட்ப...\nதமிழ் மக்கள் வாழும் பகுதிகளில் சுயாட்சிக்கான சூழலை...\nகாணாமற்போனோர் தனிப்பணியகம் போர்க்குற்ற விசாரணைகளுக...\nஐ.நா. மனித உரிமைகள் பேரவையின் சிபார்சுகளை ஒருங்கிண...\nகாணாமற்போனோர் தனிப்பணியகம் அமைத்தல் தொடர்பிலான சட்...\nஅமைச்சர்களை விசாரிப்பதற்கு விரைவில் புதிய விசாரணைக...\nதகவலறியும் ஆணைக்குழுவின் இணையத்தளம் அங்குரார்ப்பணம்\nஅயர்லாந்து மற்றும் ஆப்கானிஸ்தானுக்கு டெஸ்ட் அந்தஸ்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107910204.90/wet/CC-MAIN-20201030093118-20201030123118-00686.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://tamil.behindwoods.com/news-shots-tamil-news/world/unite-org-condemns-trump-administration-over-h1b-suspension.html", "date_download": "2020-10-30T10:36:41Z", "digest": "sha1:XMFY2EOIJZV3X3Y3BB7VKV3R5UJXH56V", "length": 13034, "nlines": 64, "source_domain": "tamil.behindwoods.com", "title": "Unite org condemns trump administration over h1b suspension | World News", "raw_content": "\n\"நாங்க இல்லனா உலகப் பொருளாதாரமே இல்ல\".. கொந்தளித்த ஐடி ஊழியர்கள்\".. கொந்தளித்த ஐடி ஊழியர்கள்.. ட்ரம்ப் அரசிற்கு சரமாரி கேள்வி.. ட்ரம்ப் அரசிற்கு சரமாரி கேள்வி.. பூதாகரமான H-1B விசா விவகாரம்\nமுகப்பு > செய்திகள் > உலகம்\nஅமெரிக்காவில் வேலையின்மை அதிகரித்து வருவதையடுத்து, வேலைவாய்ப்பை உள்நாட்டு மக்களுக்கு வழங்கும் நோக்கில் ஹெச்-1பி விசா உள்ளிட்ட பல்வேறு விசாக்கள் வழங்குவதை இந்த ஆண்டு இறுதிவரை நிறுத்திவைத்து அதிபர் டொனால்ட் ட்ரம்ப் அதிகாரபூர்வமாக உத்தரவிட்டார். இதனைக் கண்டித்து, சென்னையை மையமாகக் கொண்டு இயங்கும் ஐ.டி. ஊழியர்களின் கூட்டமைப்பான UNITE அறிக்கை வெளியிட்டுள்ளது.\nஹெச்1பி விசா மூலம் இந்தியா, சீனாவைச் சேர்ந்த தகவல் தொழில்நுட்ப மென்பொறியாளர்கள்தான் அதிகமாக அமெரிக்க நிறுவனங்களுக்குப் பணிக்குச் செல்கின்றனர். இந்த விசா வழங்குவதை அமெரிக்கா நிறுத்தியுள்ளதால், இந்திய ஐடி பொறியாளர்கள் கடுமையாக பாதிக்கப்படுவார்கள். மேலும், விசா பெற்றவர்களும் இந்த ஆண்டு இறுதிவரை செல்ல முடியாத சூழல் ஏற்பட்டுள்ளது.\nஅமெரிக்க அரசின் இந்த முடிவை கண்டித்து, UNITE என்கிற Union of IT & ITES Employees அமைப்பு இந்திய அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளது.\nஅந்த அறிக்கையில், \"கொரோனா பெருந்தொற்றும், அதனால் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடியும் உலகத்தை உலுக்கிவரும் நிலையில், H-1B, H-4, L-1 மற்றும் இன்னபிற விசாக்களை அமெரிக்க அரசு ரத்து செய்துள்ளது, பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.\nசர்வதேச நிதி முதலீடுகளுடன் அனைத்து தொழில்துறைகளும் பிணைந்திருக்கும் நிலையில், அமெரிக்க அரசின் தற்காப்புப் பொருளாதாரக் கொள்கையானது (protectionism), அந்நாட்டின் தற்போதைய பொருளாதார சிக்கல்களை சரிசெய்ய இயலாது.\nஅதிகரித்து வரும் பொருளாதார சமத்துவமின்மையின் அடிப்படை காரணிகளை கருத்தில் கொள்ளாமல், புலம்பெயர்ந்த தொழில்நுட்பவியலாளர்கள் மீது பழி சுமத்துவது என்பது, மக்களை தவறாக வழி நடத்துவது ஆகும். இதன் காரணமாக, அமெரிக்காவின் பொருளாதார நிலைமை மேலும் சீர்குலைவை சந்திக்கும். அதன் தாக்கம் உலகளாவிய வர்த்தகத்திலும் எதிரொலிக்கும்.\nஎனவே, இந்திய அரசு இந்த விவகாரத்தில் தலையிட்டு ட்ரம்ப் அரசாங்கத்திற்கு அழுத்தம் கொடுக்க வேண்டும். அமெரிக்க அரசின் உத்தரவை திரும்பப் பெற வழிவகை செய்ய வேண்டும். இந்திய ஐடி மற்றும் ஐடிஈஎஸ் (ITES) துறை, உலக வர்த்தகத்தின் முதுகெலும்பாகத் திகழ்கிறது. அமெரிக்காவின் இது போன்ற நடவடிக்கைகள் இந்திய ஐடி தொழில் துறையினர் வாழ்வாதாரத்தை கடுமையாக பாதிக்கும்.\nஇதன் தொடர்ச்சியாக, இந்திய ஐடி தொழில்துறையினருக்கு வேலைபறிபோகும் நிலை ஏற்படாதவாறு மத்திய அரசின் தொழிலாளர் மற்றும் வேலைவாய்ப்பு அமைச்சகம் உறுதி செய்ய வேண்டும் எனவும் கேட்டுக்கொள்கிறோம்.\nஉலக முழுவதும் பரவி வாழும் ஐடி மற்றும் ஐடிஈஎஸ் தொழிலாளர்களுக்கு, சாதி, மதம், நிறம், பாலினம், தேசம், இனம் ஆகியவற்றை கடந்து UNITE அமைப்பு ஆதரவு அளிக்கிறது.\nஉலக முழுவதும் உள்ள ஐடி மற்றும் ஐடிஈஎஸ் ஊழியர்கள் ஒன்றிணைந்து, இந்த இரு பேரிடர்களிடமிருந்தும் தங்களைத் தற்காத்துக் கொள்ள வேண்டுமென UNITE கேட்டுக்கொள்கிறது.\"\n'ஹனிமூன் கூட கேன்சல்'... 'உங்கள பாத்தா பொறாமையா இருக்கு'... பலரையும் நெகிழ வைத்த இளம் தம்பதி\nஹெச்-1 பி விசா: டிரம்பின் முடிவால் 'ஆடிப்போன' ஐடி துறை... கலங்கும் இந்தியர்கள்\nஅடுத்த 90 நாளுல... மாநிலம் ஃபுல்லா கொரோனா 'டெஸ்ட்' பண்ணிருக்கணும்... 'அதிரடி' உத்தரவு பிறப்பித்த 'முதல்வர்'\n'சிக்கன் மசாலா'னு நினைச்சு பூச்சி மருந்து கலந்த பாட்டி... 'ஆசையா பேரப்பிள்ளைங்க சிக்கன் சாப்ட்ருக்காங்க...' 'சாப்பிட்ட கொஞ்ச நேரத்துலையே...' நெஞ்சை உறைய செய்யும் விபரீதம்...\nபரபரக்கும் ‘H-1B’ விசா விவகாரம்.. கூகுள் CEO சுந்தர்பிச்சை ‘அதிரடி’ ட்வீட்..\n'இந்தியாவிற்கு செக் வைக்க திட்டமா'... 'வேற நாட்டுப் பெண்ணை கல்யாணம் செய்தால் வரப்போகும் சிக்கல்'... புதிய உத்தரவு\n'இந்திய படைகள்' மீது 'தாக்குதல்' நடத்துங்கள்... 'சீன' ராணுவ ஜெனரல் 'உத்தரவு...' அமெரிக்க 'உளவுத்துறை' அதிர்ச்சி 'தகவல்...'\n\"டிரம்ப்பின் H-1B விசா முடிவு\".. 'சோதனைக் காலத்தில்' தள்ளாடத் தொடங்கும் 'முக்கிய' ஐடி நிறுவனங்கள்\n.. அதனால\".. 'எச்1பி, எச்4' விசா விவகாரத்தில் 'டிரம்ப்' எடுத்துள்ள பரபரப்பு முடிவு\n'சிக்கிமின்' பனி 'மலைச் சிகரத்தில்...' 'இந்தியா-சீனா' வீரர்களிடையே மீண்டும் 'மோதல்...' 'வீடியோ' வெளியாகி 'பரபரப்பு'...\n\"37 ஆயிரம் கோடி இழப்பா\".. 'ஐ.டி நிறுவனங்களின் முடிவுதான் காரணமா\".. 'ஐ.டி நிறுவனங்களின் முடிவுதான் காரணமா'.. புலம்பும் ரியல் எஸ்டேட் கம்பெனிகள்\n'1 கோடி' பேரு வேலை பார்த்துட்டு இருந்தோம்... ஏற்கனவே '20 லட்சம்' பேருக்கு வேலை போச்சு... இன்னும் 30 லட்சம் பேருக்கு 'இந்த' நெலமை வரலாம்\nஸ்விக்கி, ஜொமேட்டோவுக்கு டஃப் கொடுக்க ரெடியான ‘அமேசான்’.. முதல்ல ‘இந்த’ மாநிலத்துல இருந்துதான் ஆரம்பம்..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107910204.90/wet/CC-MAIN-20201030093118-20201030123118-00686.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://tamilkamaverihd.net/tamil-sex-stories/page/3/", "date_download": "2020-10-30T11:04:38Z", "digest": "sha1:O2UJ5V4KFLQPIWC7DSSNQGIZWIYMGANI", "length": 9949, "nlines": 58, "source_domain": "tamilkamaverihd.net", "title": "Tamil sex stories | tamil dirty stories - Part 3", "raw_content": "\nTamil Kamaveri என் வாழ்க்கையில நடந்த உண்மையான ஒரு நிகழ்ச்சியை உங்களுக்கு சொல்ல விரும்பறேன் ..ஒரு காலத்துல பசங்க எல்லாரும் இவள மாதிரி ஒரு figure கிடைக்காதா..இவ மொலய புடிச்சி கசக்க முடியாதா..இவ புண்டைல விட்டு ஆட்ட முடியாதான்னு ஏங்கி கெடப்பாங்க ..ஆனா இப்ப ஆள் address இல்லாம போய்டா .அவ வேற யாரும் இல்ல ..தமிழ் சினிமாவின் முன்னால் கனவு கன்னி “” நக்மா “”…ஓத்த கதையத்தான் சொல்ல போறேன் ..மொதல்ல என்ன பத்தி ஒரு …\nநீ என்னை மறக்கணுமுனா நான் என்னடா பண்ணனும்..\nTamil Dirty Stories கல்லூரி காதல் காமக்கதைகள். ஆறு மாதங்களுக்கு முன்பு என் காதலியுடன் நடந்த சம்பவம் இது, அவள் எனக்கு நல்ல தோழி என்னிடம் அனைத்தியும் சொல்ல்வால், அவள் ஒரு விஷயம் கூட மறக்க மாட்டாள், எங்கள் நடப்பு வளர வளர ஒரு நாளென் காதலை அவளிடம் சொன்னேன். அவள் உடனே என் காதலை ஏற்றுகொண்டால். நாங்கள் காதலித்து ஆறு மாதங்கள் ஆனது ஒரு நாள் என்னிடம் வந்து நாம் பிரிந்து விடலாம் என்று கூறினால், …\nTamil Sex Stories பத்து நாட்களுக்கு முன்பு நடந்த ஒரு கதையை உங்களுக்கு சொல்ல போகிறேன். ரம்யா என்ற ஒரு பெண்ணிடம் இருந்து மெயில் வந்தது. Tamil Sex Stories அவளுக்கு செக்ஸ் ரொம்ப தேவை பட்டது, நான் சரி என்று சொல்லி ஒரு நிபந்தனை போட்டேன், முதலில் இருவரும் பேசி பழகுவோம் அதன் பின் வைத்துகொள்ளலாம் என்று சொன்னேன், நாட்கள் நகர ஆரம்பித்தது, இருவரும் நிறைய சேட்டிங் செய்ய ஆரம்பித்தோம், இரவு முழுக்க சேட் செய்தோம், …\nஇப்டி நடுங்கினா எப்படிடா எங்களை நீ பண்ண முடியும்.\nTamil Sex Stories Pundai Nakkuvathu Eppadi வணக்கம், என் பெயர் ராஜா. கல்லூரியில் 3ஆம் வருடம் படிக்கிறேன். நான் சின்ன கிராமத்திலிருந்து வந்தவன், இங்கே கல்லூரி விடுதியில் தங்கி படிக்கிறேன். என் அப்பா பெயர் குமரேசன், கிராமத்தில் தோட்டமொன்றில் வரும் வருமானத்தில் என்னை படிக்க வைக்கிறார். அம்மா அப்பாவுடன் தோட்ட வேலைக்கு செல்கிறாள். அம்மா பெயர் மணியாள். நான் 21 வயசு இளைஞன். என் வாழ்வில் செக்ஸ் என்பது 8வது படிக்கும்போது அறிமுகமானது. எங்கூட படிக்கும் …\nKama kathaikal The kiss “அவளுக்கு ஒரு இருபத்தைந்து முப்பது வயது இருக்கும். நன்றாக மஞ்சள் ப+சிக் குளிர்த்த வெள்ளை வெளீரென்ற தேகம். முன்னால் முட்டிக் கொண்டிருக்கும் பருத்த மார்பகங்கள். அகன்று விரிந்திருக்கும் பின் புறங்கள். மொத்தத்தில் ஒரு குட்டி சகீலாவை பார்த்த மாதிரி இருந்தது. குழந்தைக்கு மருந்து தீர்ந்து போய் விட்டதால் என்னைப் போய் வாங்கி வரச் சொன்னாள். பைக்கில் ஒரு ஓட்டமாக ஓடி அதை வாங்கிக் கொண்டு கொடுத்தேன். நன்றியுடன் ஒரு புன்னளை புரிந்தாள் …\nTamil sex story சிறிது நேரத்தில் சகுவின் தம்பி வந்தான். “துஷி நான் அவசரமாக வேலை நிமித்தம் வெளியூருக்குப் போகவேண்டியிருக்கின்றது. இன்று இரவு பிளைட் பிடித்து போகனும். உன் காரில் என்னை ட்ராப் பண்ண முடியுமா” “அதனால் என்னடா. இதை போனிலேயே சொல்லி இருக்கலாமே. இவ்வளவு தூரம் வரணுமா” “இல்லைடா. ஷாப்பிங் செய்ய வேண்டும். அக்காவையும் கூட்டிட்டு போகலாம்னு வந்தேன் வீட்டில் சங்கவி(அவன் மனைவி) ரெடியாகிட்டிருக்காள்” இதை கேட்டுக்கொண்டு இருந்த சகு, “துஷி நீயும் எங்களுடன் வரலாமே. …\n“என் தங்கை சுகுணா இன்று வரை என்னை காமத்தில் திளைக்க வைத்து, என் சுகத்துக்காக தன் இளமையையை எனக்கு அர்பணித்துவிட்டாள். எனினும் அவள் தந்த காம சுகத்தால், நான் பார்க்கும் எல்லா அழகான பெண்களையும் ஓக்க மனம் ஏங்கியது.என் காம வெறியை தணிக்க துனை தேடிய போது என் கண்ணில் பட்டவள் என் எதிர் வீட்டு புவனா. அவள் 25 வயது காமக்கிளி அவள் கணவன் ஒரு விற்பனை பிரதி நிதி, அதனால் அவன் மாதத்தில் 15 …\nரெட் ஆல் தே தமிழ் ஸெக்ஸ் ஸ்டோரீஸ் ஃப்ரம் ஹியர். இஃப் யூ கைஸ் வாஂட் தொ போஸ்ட் யுவர் ஸெக்ஸ் ஸ்டோரீஸ் தேன் ப்லீஸ் விசிட் தே தே ஸப்மிட் ஸ்டோரீஸ் ஸெக்ஶந். -\nkudumbasex – குடும்ப செக்ஸ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107910204.90/wet/CC-MAIN-20201030093118-20201030123118-00686.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://themadraspost.com/2020/06/25/coronavirus-madurai-district-crosses-400-mark/", "date_download": "2020-10-30T09:58:57Z", "digest": "sha1:FFIKAC3RUCWXWYK5BU6XQAQL4KIRTT2H", "length": 11152, "nlines": 124, "source_domain": "themadraspost.com", "title": "மதுரையில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை ஆயிரத்தை தாண்டியது...", "raw_content": "\nReading Now மதுரையில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை ஆயிரத்தை தாண்டியது…\nமதுரையில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை ஆயிரத்தை தாண்டியது…\nதென் மாவட்டங்களில் அதிகமாக மதுரையில் கொரோனாவால் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து கொண்டே வருகிறது.\nஇதன் எதிரொலியாக மதுரையில் நேற்று முதல் முழு ஊரடங்கும் அமல்படுத்தப்பட்டது.\nஇந்தநிலையில் நேற்றும் மதுரையில் 97 பே���ுக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டது. இதன் மூலம் தென் மாவட்டங்களிலேயே முதல் முறையாக மதுரையில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை ஆயிரத்தை கடந்து செல்கிறது. நேற்று புதியதாக பாதிப்பு உறுதி செய்யப்பட்டவர்களில் போலீஸ், டாக்டர்கள், மருத்துவமனை பணியாளர்கள், அரசு ஊழியர்களும் உள்ளனர்.\nநேற்று கொரோனா வைரஸ் தொற்று உறுதிசெய்யப்பட்ட 97 பேரும் மதுரை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு டாக்டர்களின் தீவிர கண்காணிப்பில் இருக்கிறார்கள். இவர்களுடன் தொடர்பில் இருந்தவர்களுக்கும் கொரோனா வைரஸ் தொடர்பான பரிசோதனை செய்யப்பட்டுள்ளது.\nமேலும், இவர்கள் தங்கியிருந்த பகுதியை சுற்றிலும் தடுப்பு வேலி அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது. மதுரையில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 1,073 ஆக உயர்ந்துள்ளது. இதுபோல் கொரோனா தொற்றுக்கு சிகிச்சை பெற்ற 423 பேர் குணமடைந்து வீடுகளுக்கு அனுப்பி வைக்கப்பட்டு உள்ளனர். 641 பேர் மதுரை அரசு ஆஸ்பத்திரியில் கொரோனாவுக்கு சிகிச்சை பெற்று வருகிறார்கள்.\nதமிழகத்தில் ஒரு சில மாவட்டங்களிலேயே ஆயிரத்திற்கும் மேற்பட்டவர்கள் கொரோனாவால் பாதிக்கப்பட்டு உள்ளனர். அந்த வகையில் முதலிடத்தில் சென்னை மாவட்டம் இருக்கிறது. சென்னையில் 45 ஆயிரத்து 814 பேர் தொற்று நோயால் பாதிக்கப்பட்டு உள்ளனர். அதற்கு அடுத்தபடியாக செங்கல்பட்டு மாவட்டம் உள்ளது. அங்கு 4,202 பேர் பாதிக்கப்பட்டிருக்கிறார்கள்.\nதிருவண்ணாமலையில் 2,907 பேரும், காஞ்சீபுரத்தில் 1,375 பேரும், மதுரையில் 1,073 பேரும் பாதிக்கப்பட்டிருக்கிறார்கள். தென் மாவட்டங்களில் மதுரையில் தான் முதல் முறையாக நோய்த்தொற்று ஆயிரத்தை கடந்து இருக்கிறது.\nஇங்கிலாந்து தொடருக்கு செல்ல இருந்த 10 பாகிஸ்தான் கிரிக்கெட் வீரர்களுக்கு கொரோனா..\nகொரோனா பாதிப்பு எதிரொலி: வருமான வரி கணக்கு தாக்கல் செய்ய கால அவகாசம் நீட்டிப்பு..\n‘பை-பைபிளஸ்டிக் பேக்ஸ்’ பிளாஸ்டிக் பை ஒழிப்பு சகோதரிகள்…\nஇந்தியாவின் பாதுகாப்பில் முக்கிய மைல் கல்… ‘நாக்’ ஏவுகணை சோதனை வெற்றி\nதமிழகத்தில் புதிதாக உருவாக்கப்பட்ட 5 மாவட்டங்களில் இடம்பெறும் சட்டமன்ற தொகுதிகள் விபரம்…\nஇந்தியாவின் கொரோனா தடுப்பூசி 3-ம் கட்ட சோதனைக்கு அனுமதி…\nஅமெரிக்க தேர்தல்: கருகலைப்பை எதிர்க்கு��் டிரம்ப்…\nஆஸ்திரேலியாவிற்கு இந்தியா அழைப்பு… ‘கவனிக்கிறோம்’ சீனா பதில்\n‘நில்லு, அப்புறம் சொல்லு…’ கடுமையான படிப்பும், பரீட்சையும் மாற்றத்தை கொண்டு வந்துவிடாது `ஜோஹோ’ ஶ்ரீதர் வேம்பு\n‘சமூகச் சீரழிவுகளைப் பரப்பாதீர்கள்… அது, கொரோனாவை விட மோசமான பரவல்…’\nடிரெண்டிங் @ மெட்ராஸ் போஸ்ட்\nஆனந்த வாழ்வு தரும் அனுமன் வழிபாடு...\nசைக்கிளிங் செய்வதால் இவ்வளவு நன்மைகளா\nவெள்ளம் வந்தால் அபாய சங்கு ஊதும் கல்மண்டபம்...\nதாமிரபரணி புஷ்கரம் போன்று வைகை பெருவிழா ஜூலை 24-ல் தொடங்கி 12 நாட்கள் கோலாகலம்\nஉடன்குடியில் 40 டன் போலி கருப்பட்டி பறிமுதல்.. தயாரிப்பு நிறுவனங்களுக்கு சீல் உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிகள் அதிரடி \nஆண்மையை அதிகரிக்க \"ஏழைகளின் முந்திரி\" வேர்க்கடலை\nஇந்தியாவின் கொரோனா தடுப்பூசி 3-ம் கட்ட சோதனைக்கு அனுமதி…\nடிரம்ப் டிஸ்சார்ஜ்… எந்த மருந்துகளால் சிகிச்சை அளிக்கப்பட்டது…\nஇந்த 3 வகையான முகக்கவசங்கள் கொரோனாவுக்கு எதிராக சிறந்த பாதுகாப்பை வழங்குகின்றன…\nகொரோனா வைரஸ் தொற்றிலிருந்து குணமாகிய 105 வயது இந்தியப் பாட்டி…\nஇந்தியாவில் கொரோனா தடுப்பூசி விலை ரூ.225 ஆக நிர்ணயம்… எப்போது தயாராகும்…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107910204.90/wet/CC-MAIN-20201030093118-20201030123118-00686.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.tamilmedianet.com/post.php?id=101", "date_download": "2020-10-30T10:28:33Z", "digest": "sha1:Z5A7TEJR4TULLQSP6HYLA24PN7I2YSBV", "length": 4407, "nlines": 60, "source_domain": "www.tamilmedianet.com", "title": "கடந்த 24 மணித்தியாலத்தில் கனடாவில் கொரோனா தாக்கத்தால் 46பேர் உயிரிழப்பு!", "raw_content": "\nSocial Media and Events ஆறுமுகம் தொண்டமான் இனவாத அடிப்படையில் செயற்பட்டதில்லை\nகடந்த 24 மணித்தியாலத்தில் கனடாவில் கொரோனா தாக்கத்தால் 46பேர் உயிரிழப்பு\nநாட்டில் கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கையானது 1628ஆக அதிகரித்துள்ளதாக தேசிய தொற்று நோயியல் பிரிவு தெரிவித்துள்ளது.\nபுதிதாக அடையாளம் காணப்பட்ட 8 கொரோனா தொற்றாளர்களைத் தொடர்ந்தே குறித்த எண்ணிக்கை அதிகரித்துள்ளது.\nஇலங்கையில் மேலும் 20 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதிபடுத்தப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.\nஅதன்படி நாட்டில் கொரோனா நோயாளிகளின் எண்ணிக்கை 1613 ஆக அதிகரித்துள்ளது.\nஇதேவேளை, இன்றைய தினம் 55 பேர் கொரோனா வைரஸ் தொற்றுக்கு உள்ளாகி உள்ளமை இனங்காணப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.\nஅத்துடன் இதுவரை நாட்டில் 10 பேர் உயிரிழந்துள்ள நிலையில் தற்போது 822 பேர் வைத்தியசாலைகளில் சிகிச்சை பெற்று வருவதாகவும் சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.\nஒரு இரவுக்கு 5 கோடி – மிரட்டும் குடும்பகரமான நடிகை\nதமிழ் சினிமாவில் மிக அதிகமாக சம்பளம் வாங்கும் 10 இசையமைப்பாளர்கள் சர்வே ரி\nஆறுமுகம் தொண்டமான் இனவாத அடிப்படையில் செயற்பட்டதில்லை\nஉலக சனத்தொகை அரைப்பங்காக குறையப் போகிறது அதிர்ச்சி அறிக்கை \n11 கிளைகளை மூடிய அப்பிள் நிறுவனம்\nகடந்த 24 மணித்தியாலத்தில் கனடாவில் கொரோனா தாக்கத்தால் 46பேர் உயிரிழப்பு\nவாட்ஸ்அப் மூலம் பணப் பரிவர்தனை செய்யும் வசதி அறிமுகம்\nகேரளாவில் உருவாகியுள்ள கொரோனா தேவி ஆலயம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107910204.90/wet/CC-MAIN-20201030093118-20201030123118-00686.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.vikatan.com/news/judiciary/143469-worst-bitcoin-scams", "date_download": "2020-10-30T11:14:00Z", "digest": "sha1:QKP3ZGSTLNJS54QIVBY4IHE64CS6FHAZ", "length": 13681, "nlines": 235, "source_domain": "www.vikatan.com", "title": "Nanayam Vikatan - 26 August 2018 - பிட்காயின் பித்தலாட்டம் - த்ரில் தொடர் - 24 | Worst Bitcoin Scams - Nanayam Vikatan", "raw_content": "\nஏழைகளுக்கான ஆயுஷ்மான் பாரத் திட்டத்தை வரவேற்போம்\nமுதலீட்டுக்கு ஏற்ற 5 லார்ஜ்கேப் பங்குகள்\nவட்டி விகித உயர்வு... கைகொடுக்கும் கடன் ஃபண்டுகள்\nவளைக்கும் மோசடிகள்... தப்புவது எப்படி\nசரியும் ரூபாய்... காரணங்கள்... தீர்வுகள்\nமுதலாம் காலாண்டு... முக்கிய நிறுவனங்களின் முடிவுகள்\nதிவால் சட்டம்... வாராக் கடன்களுக்கான முழுமையான தீர்வு சாத்தியமா\nமனை வாங்க... வங்கிக் கடன் வாங்கும் வழிகள்\nநிதி நிர்வாகம் அறிவது காலத்தின் கட்டாயம்\nதொழில் நிறுவனங்கள் தோல்வி காண்பது ஏன்\nகாலாண்டு முடிவு... கவனிக்க வேண்டிய விஷயம்\nவரியைச் சேமிக்க உதவும் வீட்டுக் கடன்\n5G - தயாராகும் டிஜிட்டல் இந்தியா\nஷேர்லக்: வேகம் எடுக்கும் மிட்கேப் பங்குகள்\n - மெட்டல் & ஆயில்\nபங்கு முதலீடு: கவனிக்க வேண்டிய முக்கியத் துறைகள்\nபிட்காயின் பித்தலாட்டம் - த்ரில் தொடர் - 24\n - 10 - சிக்கலை உருவாக்கும் வரவை மிஞ்சிய செலவுகள்\nமகளின் மேற்படிப்புக்கு எதில் முதலீடு செய்வது\nமியூச்சுவல் ஃபண்ட்... முதலீட்டு மந்திரங்கள் - முதலீட்டாளர் விழிப்புஉணர்வு நிகழ்ச்சி - காஞ்சிபுரத்தில்...\nபிட்காயின் பித்தலாட்டம் - த்ரில் தொடர் - 24\nபிட்காயின் பித்தலாட்டம் - த்ரில் தொடர் - 24\nபிட்காயின் பித்தலாட்டம் - 52\nபிட்காயின் பித்தலாட்டம் - 51\nபிட்காயின் பித்தலாட்டம் - 50\nபிட்காயின் பித்தலாட்டம் - 49\nபிட்காயின் பித்தலாட்டம் - 48\nபிட்காயின் பித்தலாட்டம் - 47\nபிட்காயின் பித்தலாட்டம் - 46\nபிட்காயின் பித்தலாட்டம் - 45\nபிட்காயின் பித்தலாட்டம் - 44\nபிட்காயின் பித்தலாட்டம் - 43\nபிட்காயின் பித்தலாட்டம் - 42\nபிட்காயின் பித்தலாட்டம் - த்ரில் தொடர் - 41\nபிட்காயின் பித்தலாட்டம் - த்ரில் தொடர் - 39\nபிட்காயின் பித்தலாட்டம் - த்ரில் தொடர் - 38\nபிட்காயின் பித்தலாட்டம் - த்ரில் தொடர் - 37\nபிட்காயின் பித்தலாட்டம் - த்ரில் தொடர் - 36\nபிட்காயின் பித்தலாட்டம் - த்ரில் தொடர் - 35\nபிட்காயின் பித்தலாட்டம் - த்ரில் தொடர் - 34\nபிட்காயின் பித்தலாட்டம் - த்ரில் தொடர் - 33\nபிட்காயின் பித்தலாட்டம் - த்ரில் தொடர் - 32\nபிட்காயின் பித்தலாட்டம் - த்ரில் தொடர் - 31\nபிட்காயின் பித்தலாட்டம் - த்ரில் தொடர் - 30\nபிட்காயின் பித்தலாட்டம் - த்ரில் தொடர் - 29\nபிட்காயின் பித்தலாட்டம் - மும்பை - த்ரில் தொடர் - 28\nபிட்காயின் பித்தலாட்டம் - த்ரில் தொடர் - 27\nபிட்காயின் பித்தலாட்டம் - த்ரில் தொடர் - 26\nபிட்காயின் பித்தலாட்டம் - த்ரில் தொடர் - 25\nபிட்காயின் பித்தலாட்டம் - த்ரில் தொடர் - 24\nபிட்காயின் பித்தலாட்டம் - நியூயார்க் - த்ரில் தொடர் - 23\nபிட்காயின் பித்தலாட்டம் - வாஷிங்டன் டிசி - த்ரில் தொடர் - 22\nபிட்காயின் பித்தலாட்டம் - மும்பை - த்ரில் தொடர் - 21\nபிட்காயின் பித்தலாட்டம் - மும்பை - த்ரில் தொடர் - 20\nபிட்காயின் பித்தலாட்டம் - மும்பை - த்ரில் தொடர் - 19\nபிட்காயின் பித்தலாட்டம் - மும்பை - த்ரில் தொடர் -18\nபிட்காயின் பித்தலாட்டம் - நியூயார்க் - த்ரில் தொடர் - 17\nபிட்காயின் பித்தலாட்டம் - மும்பை - த்ரில் தொடர் -16\nபிட்காயின் பித்தலாட்டம் - மும்பை - த்ரில் தொடர் - 15\nபிட்காயின் பித்தலாட்டம் - மும்பை - த்ரில் தொடர் - 14\nபிட்காயின் பித்தலாட்டம் - நியூயார்க் - த்ரில் தொடர் -13\nபிட்காயின் பித்தலாட்டம் - மும்பை - த்ரில் தொடர் -12\nபிட்காயின் பித்தலாட்டம் - த்ரில் தொடர் -11\nபிட்காயின் பித்தலாட்டம் - நியூயார்க் - த்ரில் தொடர் -10\nபிட்காயின் பித்தலாட்டம் - மும்பை - த்ரில் தொடர் -9\nபிட்காயின் பித்தலாட்டம் - மும்பை / கோவா - த்ரில் தொடர் - 8\nபிட்காயின் பித்தலாட்டம் - மும்பை - த்ரில் தொடர் - 7\nபிட்காயின் பித்தலாட்டம் - வாஷிங்டன் டி.சி - த்ரில் தொடர் - 6\nபிட்காயின் பித்தலாட்டம் - ரியோ டி ஜெனிரோ / கோவா - த்ரில் தொடர் -5\nபிட்காயின் பித்தலாட்டம் - மும்பை - த்ரில் தொடர் - 4\nபிட்காயின் பித்தலாட்டம் - நியூ டெல்லி - த்ரில் தொடர் - 3\nபிட்காயின் பித்தலாட்டம் - 2011 வாஷிங்டன்\nபிட்காயின் பித்தலாட்டம் - புதிய தொடர் -1\nபிட்காயின் பித்தலாட்டம் - த்ரில் தொடர் - 24\nபிட்காயின் பித்தலாட்டம் - த்ரில் தொடர் - 24\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107910204.90/wet/CC-MAIN-20201030093118-20201030123118-00686.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://worldbibles.org/language_detail/tam/amc/Amaw%C3%A1ka", "date_download": "2020-10-30T09:47:36Z", "digest": "sha1:72GRJVRY4NO7RWA36LNN2AZJMSMCBXPV", "length": 6177, "nlines": 31, "source_domain": "worldbibles.org", "title": "The Bible in Amawáka", "raw_content": "\nநாங்கள் நீங்கள் 4000 க்கும் மேற்பட்ட மொழிகளில் கடவுளின் வார்த்தையை கண்டுபிடிக்க உதவுகிறோம்\nபைபிள் இந்த மொழி மொழிபெயர்க்கப்பட்டுள்ளது உள்ளது, ஆனால் நீங்கள் அதை பெற முடியும் என்று எங்களுக்கு தெரியாது .\nAmawáka மொழியில் பைபிள் பிற வளங்கள்\nபைபிள் என்ன ஆண்டு வெளியிடப்பட்டது\nபைபிள் முதல் பகுதி 1963 வெளியிடப்பட்டது .\nஇந்த மக்கள் நம்மை உதவின\nநீங்கள் நினைப்பதை எங்களுக்கு சொல்லுங்க\nஉங்கள் பெயர் (கட்டாயமில்லை) உங்கள் மின்னஞ்சல் (விரும்பினால்) நீங்கள் எங்களை தொடர்பு கொள்ள வேண்டும் காரணம் நான் வலைத்தளம் பற்றி ஏதாவது எழுத பார்க்க விரும்புகிறேன் இந்த மொழி ஒரு பைபிள் பெற முடியும் அங்கு நான் ஒரு வலை தளத்தில் தெரியும் இந்த மொழி ஒரு பைபிள் பெற முடியும் அங்கு நான் ஒரு சேமிக்க தெரியும் வலை தளத்தில் ஏதாவது வேலை செய்யாது நான் ஒரு பிழை கண்டுபிடித்தேன்\nURL மீடியா வகை ஆடியோ பேழை நாடா புத்தகம் குறுவட்டு / டிவிடி திரைப்பட உரை வீடியோ வேறு அது எப்படி உங்கள் கணினியில் பைபிள் வாங்கவும் கணினியில் பைபிள் என்று கேளுங்க கணினியில் பைபிள் ஆணை கணினியில் பைபிள் பார்க்கவும் கணினியில் பைபிள் வாசிக்கவும் பதிவிறக்கம் வேறு எவ்வளவு\nஇங்கே உங்கள் கருத்துக்கள் எழுத கொள்ளவும்\nஎங்களுக்கு உங்கள் கருத்துக்களை அனுப்பவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107910204.90/wet/CC-MAIN-20201030093118-20201030123118-00687.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.94, "bucket": "all"}
+{"url": "http://worldbibles.org/language_detail/tam/cld/Suras", "date_download": "2020-10-30T11:29:38Z", "digest": "sha1:HH2PJ7DLSBT7DGP4KZ4OIOZQRHQTXDYM", "length": 6395, "nlines": 37, "source_domain": "worldbibles.org", "title": "The Bible in Suras", "raw_content": "\nநாங்கள் நீங்கள் 4000 க்கும் மேற்பட்ட மொழிகளில் கடவுளின் வார்த்தையை கண்டுபிடிக்க உதவுகிறோம்\nSuras பைபிள் இருந்து மாதிரி உரை\nSuras மொழியில் பைபிள் பிற வளங்கள்\nபைபிள் என்ன ஆண்டு வெளியிடப்பட்டத���\nபைபிள் முதல் பகுதி 1993 வெளியிடப்பட்டது .\nபுதிய ஏற்பாட்டில் 2006 வெளியிடப்பட்டது .\nஇந்த மக்கள் நம்மை உதவின\nநீங்கள் நினைப்பதை எங்களுக்கு சொல்லுங்க\nஉங்கள் பெயர் (கட்டாயமில்லை) உங்கள் மின்னஞ்சல் (விரும்பினால்) நீங்கள் எங்களை தொடர்பு கொள்ள வேண்டும் காரணம் நான் வலைத்தளம் பற்றி ஏதாவது எழுத பார்க்க விரும்புகிறேன் இந்த மொழி ஒரு பைபிள் பெற முடியும் அங்கு நான் ஒரு வலை தளத்தில் தெரியும் இந்த மொழி ஒரு பைபிள் பெற முடியும் அங்கு நான் ஒரு சேமிக்க தெரியும் வலை தளத்தில் ஏதாவது வேலை செய்யாது நான் ஒரு பிழை கண்டுபிடித்தேன்\nURL மீடியா வகை ஆடியோ பேழை நாடா புத்தகம் குறுவட்டு / டிவிடி திரைப்பட உரை வீடியோ வேறு அது எப்படி உங்கள் கணினியில் பைபிள் வாங்கவும் கணினியில் பைபிள் என்று கேளுங்க கணினியில் பைபிள் ஆணை கணினியில் பைபிள் பார்க்கவும் கணினியில் பைபிள் வாசிக்கவும் பதிவிறக்கம் வேறு எவ்வளவு\nஇங்கே உங்கள் கருத்துக்கள் எழுத கொள்ளவும்\nஎங்களுக்கு உங்கள் கருத்துக்களை அனுப்பவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107910204.90/wet/CC-MAIN-20201030093118-20201030123118-00687.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.92, "bucket": "all"}
+{"url": "http://www.oorpa.com/pudukkottai/", "date_download": "2020-10-30T11:00:34Z", "digest": "sha1:246VI42HFIITPM3RQXBJ6VHUYG54YI7E", "length": 11906, "nlines": 82, "source_domain": "www.oorpa.com", "title": "தமிழ்நாடு நகரங்கள் -", "raw_content": "\nமுகப்பு | தகவல் பக்கங்கள் | நிகழ்ச்சிகள் | தகவல் பலகை | இலவச விளம்பரங்கள்\nநகரத்தை மாற்ற மாநகராட்சிகள் சென்னை மதுரை கோயம்புத்தூர் திருச்சிராப்பள்ளி சேலம் திருநெல்வேலி ஈரோடு தூத்துக்குடி திருப்பூர் வேலூர் மாவட்டங்கள் அரியலூர் மாவட்டம் இராமநாதபுரம் மாவட்டம் ஈரோடு மாவட்டம் கடலூர் மாவட்டம் கரூர் மாவட்டம் கன்னியாகுமரி மாவட்டம் காஞ்சிபுரம் மாவட்டம் கிருஷ்ணகிரி மாவட்டம் கோயம்புத்தூர் மாவட்டம் சிவகங்கை மாவட்டம் சென்னை மாவட்டம் சேலம் மாவட்டம் தஞ்சாவூர் மாவட்டம் தர்மபுரி மாவட்டம் திண்டுக்கல் மாவட்டம் திருச்சிராப்பள்ளி மாவட்டம் திருநெல்வேலி மாவட்டம் திருப்பூர் மாவட்டம் திருவண்ணாமலை மாவட்டம் திருவள்ளூர் மாவட்டம் திருவாரூர் மாவட்டம் தூத்துக்குடி மாவட்டம் தேனி மாவட்டம் நாகப்பட்டினம் மாவட்டம் நாமக்கல் மாவட்டம் நீலகிரி மாவட்டம் புதுக்கோட்டை மாவட்டம் பெரம்பலூர் மாவட்டம் மதுரை மாவட்டம் விருதுநகர் மாவட்டம் விழுப்புரம் மாவட்டம் வேலூர் மாவட்டம் மற்ற நகரங்கள் அரியலூர் ஜெயங்கொண்டம் இராமநாதபுரம் பரமக்குடி இராமேஸ்வரம் கீழக்கரை பவானி கோபிசெட்டிபாளையம் காசிபாளையம் பெரியசேமூர் புஞ்சைபுளியம்பட்டி சத்தியமங்கலம் சூரம்பட்டி வீரப்பன்சத்திரம் நெல்லிக்குப்பம் பண்ருட்டி விருத்தாசலம் சிதம்பரம் கடலூர் இனாம் கரூர் கரூர் குளித்தலை தாந்தோனி கன்னியாகுமரி குழித்துறை நாகர்கோவில் பத்மனாபபுரம் குளச்சல் ஆலந்தூர் அனகாபுத்தூர் செங்கல்பட்டு காஞ்சிபுரம் மதுராந்தகம் மறைமலைநகர் பல்லாவரம் பம்மல் புழுதிவாக்கம் (உள்ளகரம்) தாம்பரம் ஓசூர் கிருஷ்ணகிரி கவுண்டம்பாளையம் குனியமுத்தூர் குறிச்சி மேட்டுப்பாளையம் பொள்ளாச்சி வால்பாறை தேவக்கோட்டை காரைக்குடி சிவகங்கை ஆத்தூர் எடப்பாடி மேட்டூர் நரசிங்கபுரம் கும்பகோணம் பட்டுக்கோட்டை தஞ்சாவூர் தர்மபுரி திண்டுக்கல் கொடைக்கானல் ஒட்டன்சத்திரம் பழனி துறையூர் துவாக்குடி மணப்பாறை அம்பாசமுத்திரம் கடையநல்லூர் புளியங்குடி சங்கரன்கோவில் செங்கோட்டை தென்காசி விக்கிரமசிங்கபுரம் காங்கேயம் S.நல்லூர் பல்லடம் உடுமலைபேட்டை வேலம்பாளையம் தாராபுரம் வெள்ளக்கோயில் ஆரணி திருவண்ணாமலை திருவதிபுரம் வந்தவாசி அம்பத்தூர் ஆவடி கத்திவாக்கம் மாதவரம் மதுரவாயல் மணலி பூந்தமல்லி திருத்தணி திருவேற்காடு திருவள்ளூர் திருவொற்றியூர் வளசரவாக்கம் கூத்தாநல்லூர் மன்னார்குடி திருத்துறைப்பூண்டி திருவாரூர் காயல்பட்டிணம் கோவில்பட்டி தேனி போடிநாயக்கனூர் சின்னமனூர் கம்பம் கூடலூர் (தேனி) பெரியகுளம் தேனி - அல்லிநகரம் மயிலாடுதுறை நாகப்பட்டினம் சீர்காழி வேதாரண்யம் குமாரபாளையம் நாமக்கல் பள்ளிபாளையம் இராசிபுரம் திருச்செங்கோடு குன்னூர் கூடலூர் (நீலகிரி) நெல்லியாளம் உதகமண்டலம் அறந்தாங்கி புதுக்கோட்டை பெரம்பலூர் ஆனையூர் அவனியாபுரம் மேலூர் திருப்பரங்குன்றம் திருமங்கலம் உசிலம்பட்டி அருப்புக்கோட்டை இராஜபாளையம் சாத்தூர் சிவகாசி ஸ்ரீவில்லிப்புத்தூர் திருத்தங்கல் விருதுநகர் கள்ளக்குறிச்சி திண்டிவனம் விழுப்புரம் ஆம்பூர் அரக்கோணம் ஆற்காடு தாராபடவேடு குடியாத்தம் ஜோலார்பேட்டை மேல்விசாரம் பேரணாம்பட்டு இராணிப்பேட்டை சத்துவாச்சேரி திருப்பத்தூர் வாணியம்பாடி வாலாஜாபேட்டை Friday, October 30 2020\nதகவல் பக்கங்கள் - பிரிவ���கள்\nஇலவச விளம்பரங்கள் - பிரிவு\nசமூக & சமய நிகழ்ச்சிகள்\n» மேலும் நிகழ்சிகளுக்கு இங்கே சொடுக்கவும்\n» மேலும் நிகழ்சிகளுக்கு இங்கே சொடுக்கவும்\nதினமலர் தினத்தந்தி தினகரன் விகடன் தினமணி உதயன் மாலை மலர்\n3 கோடியே 30 லட்சத்து 31 ஆயிரத்து 886 பேர் மீண்டனர்\nஇந்தியாவுக்கு பயந்தே அபிநந்தன் விடுவிப்பு: பாக்., ஒப்புதல்\nமீள துவங்கியது பொருளாதாரம்: மோடி பெருமிதம்\nஅரசியல் களம்: உடல்நிலையை காரணம் காட்டி ரஜினி'ஜகா\nபருவ மழையால் மிதந்தது சென்னை: அவலத்துக்கு காரணம் யார்\nதேர்தல் நேரத்தில் சிவசங்கர் கைதால் மார்க்சிஸ்ட் அதிர்ச்சி\nவெள்ள அபாயம் தவிர்க்க சென்னையை காப்பாற்றுங்கள்:\n7.5 சதவீத உள் இட ஒதுக்கீடு: கவர்னர் ஒப்புதலின்றி அரசாணை\nகடமை தவறிய அதிகாரிகள் மீது நடவடிக்கை : ஐகோர்ட் கேள்வி\nநவ., 2ல் பள்ளிகள் திறப்பு ஆந்திர அரசு அறிவிப்பு\n19வது முறையாக மதுரையில் யாசகர் ரூ.10 ஆயிரம் நிதி\nபாரிஸ் ஒப்பந்தத்தில் மீண்டும் அமெரிக்காவை இணைப்பேன்: ஜோபிடன்\nஎங்களைப் பற்றி | தொடர்பு கொள்ள | விளம்பரப்படுத்த\nவிதிமுறைகளும் நிபந்தனைகளும் | Copyright © www.Oorpa.com. | இரகசிய கொள்கை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107910204.90/wet/CC-MAIN-20201030093118-20201030123118-00687.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://www.tamilletter.com/2019/05/6.html", "date_download": "2020-10-30T11:26:01Z", "digest": "sha1:Q54KR4KBHTRARSXEYTYXO5YWWMBZFQKV", "length": 9634, "nlines": 76, "source_domain": "www.tamilletter.com", "title": "6 சிறுவர்கள் இஸ்லாமிய முறைப்படி அடக்கம் மத அனுஷ்டானமின்றி பத்து தற்கொலையாளிகளின் உடல் புதைப்பு - TamilLetter.com", "raw_content": "\n6 சிறுவர்கள் இஸ்லாமிய முறைப்படி அடக்கம் மத அனுஷ்டானமின்றி பத்து தற்கொலையாளிகளின் உடல் புதைப்பு\nசாய்ந்தமருது பகுதியில் உயிரிழந்த குண்டுதாரிகளின் 10 பேரின் சடலங்கள் அடக்கம் செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.\nசாய்ந்தமருதில் இடம்பெற்ற பரஸ்பர துப்பாக்கிச்சூட்டு பிரயோகம் மற்றும் தற்கொலை குண்டு தாக்குதலின் போது 15 பேரின் சடலங்கள் வீடு ஒன்றுக்குள் இருந்து மீட்கப்பட்டன.\n6 ஆண்கள் 3 பெண்கள் மற்றும் 6 குழந்தைகள் என 15 பேர் உயிரிழந்து இருந்தனர்.\nஇதில் தற்கொலைவாதிகள் 10 பேரின் சடலங்களும் இஸ்லாமிய மதத் தலைவர்கள் மற்றும் மத அமைப்புக்கள் பலவற்றின் கோரிக்கைக்கு அமைவாக இந்த சடலங்கள், எந்த தொழுகை, அனுட்டானங்களும் நடத்தப்படாமல் விசாரணைகளின் பின் புதைக்கப்பட்டுள்ளன.\nஎனினும் உயிரிழந்த 6 குழந்தைகளின் சடல��்களை அடக்கம் செய்வதற்கான நடவடிக்கைகளையும் பொலிஸார் மேற்கொண்டிருந்தனர்.\nஇவர்களுக்கு தொழுகைகள் மற்றும் மார்க்க அனுட்டானங்கள் நடத்தப்பட்ட பின்னர் உரிய முறையில் சடலங்கள் அடக்கம் செய்யப்பட்டதாகவும் அவர் சுட்டிக்காட்டினார்.\nமுக்கிய குறிப்பு: தமிழ்லெட்டர் நியூஸ் இணைய தளத்துக்கு அனுப்பி வைக்கப்படும் செய்திகள் அனைத்துக்கும் அனுப்பி வைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிறர் மனதை புண் படுத்தும் செய்திகளுக்கு தமிழ்லெட்டர் நியூஸ் பொறுப்பல்ல.\nஅமைச்சர் அலி சப்ரியின் கருத்துக்கள் ஆறுதல் அளிப்பதாக இருக்க வேண்டும்’ - மு.கா பிரதித்தலைவர் ஹாபிஸ் நஸீர்\n‘ அமைச்சர் அலி சப்ரியின் கருத்துக்கள் ஆறுதல் அளிப்பதாக இருக்க வேண்டும் ’ - மு.கா பிரதித்தலைவர் ஹாபிஸ் நஸீர்\nமுகத்தை முழுமையாக மூடும் தலைகவசம் : இடைக்காலத் தடை உத்தரவு…\nமுகத்தை முழுமையாக மூடும் தலைக்கவசம் மீதான தடைக்கு எதிராக விதிக்கப்பட்ட இடைக்காலத் தடை உத்தரவு எதிர்வரும் ஜுலை மாதம் 12 ஆம் திகதி வரை நீ...\nசர்ச்சைக்குரிய காணொளியில் நாமல் எம்.பி\nசர்ச்சைக்குரிய காணொளியில் நாமல் எம்.பி நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்சவின் நடிப்பிலான இசை காணொளி ஒன்று வெளியிடப்படவுள்ளது. இலங்க...\nவிசித்திர வடிவில் பிறந்த ஆண் குழுந்தை : முதலில் ஏற்க மறுத்த தாய்\nஇந்தியாவின் கத்திஹார் - கடமகச்சி பிரதேசத்தில் உள்ள பெண்ணொருவருக்கு மிகவும் விசித்திர வடிவமுடைய ஆண் குழந்தையொன்று பிறந்துள்ளது. குற...\nசவூதியில் தாக்குதல் - வெளியேறும் மக்கள்,\nசவூதி அரேபியாவின் கிழக்கு பகுதியிலுள்ள அவாமியா நகரில் இடம்பெற்று வரும் தாக்குதல் காரணமாக நூற்றுக்கணக்கான மக்கள் பாதுகாப்பான இடங்களு...\n திருமணம் செய்யவுள்ளார் நியூசிலந்துப் பிரதமர்\nநியூசிலந்துப் பிரதமர் ஜசிண்டா ஆர்டர்ன், அவரது நீண்டகாலத் துணைவரான கிளார்க் கேஃபர்டைத் விரைவில் திருமணம் செய்துகொள்ளவிருக்கிறார் என்பதை ...\nநல்லிணக்க முயற்சிகள் குறித்து சம்பந்தனுடன் அமெரிக்க தூதுவர் கலந்துரையாடல்\nஅமெரிக்கத் தூதரக அதிகாரிகளுக்கும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தனுக்கும் இடையில் நேற்று சந்திப்பு ஒன்று இடம்பெற்றுள்ள...\n1750 பேரை கடத்திய இலங்கையர் கைது.\nஅமெரிக்காவினால் சிறைச்சாலையில் ��டுத்து வைத்துள்ள ஸ்ரீகஜமுகன் செல்லையா என்ற இலங்கையர் வருத்தத்தில் உள்ளார் என தெரிவிக்கப்படுகின்றது. ஆ...\nஜேர்மனியில் 1000 விடுதலைப் புலிகள் - புலனாய்வு அறிக்கை கூறுகிறதாம்\nஜேர்மனியில் 1000 விடுதலைப் புலிகள் - புலனாய்வு அறிக்கை கூறுகிறதாம் விடுதலைப் புலிகள் ஆயுத ரீதியாக தோற்கடிக்கப்பட்டாலும், வெளிநாட்டில் ...\nமுஸ்லிம் பாராளுமன்ற உறுப்பினர் அதாஉல்லாவோடு இணைவதற்கு இரகசிய பேச்சு\nஏ.எல்.நஸார் முஸ்லிம் சமூகத்தைச் சேர்ந்த பாராளுமன்ற உறுப்பினர் ஒருத்தர் தேசிய காங்கிரஸில் இணைந்து கொள்வதற்கான பேச்சுவார்த்தைகளில் ஈடுபட...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107910204.90/wet/CC-MAIN-20201030093118-20201030123118-00687.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://www.tamilnetwork.info/2012/02/asin-call-kamal-for-hot-new-movie-watch.html", "date_download": "2020-10-30T10:34:46Z", "digest": "sha1:GP5VUZMU7FZU4WZV4YEFK7SZERWRW7FI", "length": 10853, "nlines": 89, "source_domain": "www.tamilnetwork.info", "title": "> கமலுக்கு நூல்விட்டும் அசின் மாட்டுவாரா கமல்? | TAMIL NETWORK தமிழ் நெட்வேர்க்", "raw_content": "\nமீண்டும் புதுப் பொலிவுடன் தமிழ் நெட்வேர்க்.\nHome சினிமா > கமலுக்கு நூல்விட்டும் அசின் மாட்டுவாரா கமல்\n> கமலுக்கு நூல்விட்டும் அசின் மாட்டுவாரா கமல்\nஇந்தியில் இழுபறியில் இருக்கும் அசின் அடிக்கடி தமிழுக்கும் நூல்விட்டுக் கொண்டுதான் இருக்கிறார். பொழப்பு ஓட வேண்டுமே. இவரின் சமீபத்திய குறி, கமல்.\nகோச்சடையான் ஹீரோயின் யார் என்று ஊக அடிப்படையில் அசின் பெயரையும் ஒரு குறும்புக்கார நிருபர் சேர்த்திருந்தார். ரஜினி விஷயமில்லையா... பாலிவுட் வரைக்கும் பத்திக் கொண்டது. இதுவரைக்கும் கோச்சடையானில் நடிக்க அழைக்கலை. கூப்பிட்டா ஓடி வந்திடுவேன் என்று அட்வான்ஸாக கர்சீஃப் போட்டுப் பார்த்தார் அசின். எதுவும் நடக்கவில்லை.\nஇப்போது கமல், ஷங்கர் இணையும் படத்தில் அசினுக்கு வாய்ப்பிருப்பதாக யாரோ எழுதிப் போட மீண்டும் அசின் பரபரப்படைந்திருக்கிறார். கமல்ஜியுடன் மீண்டும் இணைந்து நடிக்க ஆர்வமாக இருக்கேன். ஷங்கர் என்னுடைய ஃபேவரைட் டைரக்டர் என்று பெரிய கர்சீஃபாக போட்டிருக்கிறார்.\nஉலகின் உண்மையை உரக்க சொல்வோம் வாழ்க தமிழ் மொழி வளர்க தமிழ் மொழி.\nமேலும் சில சுவாரஸ்சியமான செய்திகளுக்கு இங்கே கிளிக் செய்யவும்\nதமிழ்ப் பழமொழிகள் - Tamil Pazhamozhigal.\nபந்திக்கு முந்து படைக்குப் பிந்து. குண்டுச் சட்டியில் குதிரை ஓடுவது போல். பணத்தைக் கண்டால் பிணமும் வாய் ��ிறக்கும். காய்த்த மரம்தான் ...\nநடிகை சுருதிஹாஸன் மீது கிரிமினல் மற்றும் மோசடி வழக்கு பதிவு புது படங்களில் ஒப்பந்தம் ஆக தடை.\nநடிகை சுருதிஹாஸன் மீது கிரிமினல் மற்றும் மோசடி வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. பிக்சர் ஹவுஸ் மீடியா என்ற புதிய நிறுவனம் ஒன்று தயாரிக்கும்...\n> உலகமெல்லாம் உனதல்லவா பாடல் வரிகளுடன் - Ulagamellam Unathallava With Lyrics.\nஉலகமெல்லாம் உனதல்லவா உன் இதயம் மட்டும் எனதல்லவா தூரத்தினால் பிரிந்திருந்தும் நினைவினில் சேர்ந்திருப்போம் தனிமையினை துரத்தி விட்டு இனிமைய...\nFree Tamil Video Song,Movie HD & HQ Download Center வாசகர்களுக்கு ஒரு சந்தோசமான செய்தி மிக இலகுவாக எமது தளத்தில் புதிய தமிழ் HIGH QU...\n> மம்முட்டி - நான் தமிழர் பக்கம்\nஇலங்கையில் நடக்கயிருக்கும் சர்வதேச திரைப்பட விழாவில் பங்கேற்காத நட்சத்திரங்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. தமிழர்களின் உ...\nமட்டக்களப்பிலிருந்து மற்றுமொரு பிரமாண்ட படைப்பு நெக்ஸஸ் ஆர்ட் மீடியாவின் தயாரிப்பில் உருவான \"தவமின்றி கிடைத்த வரமே\" குறும் திரைப்படம்.\nநெக்ஸஸ் ஆர்ட் மீடியா தயாரித்து பெருமையுடன் வழங்கும் 2016ம் வருடத்தின் முதலாவது படைப்பு \"தவமின்றி கிடைத்த வரமே\" (Thavamindr...\nகுஷ்புவுக்கு போட்டியாக அரசியலில் குதிக்க தயாராகும் நமீதாவும் தமிழ்நாட்டு மக்களின் துர்பாக்கிய நிலையும்.\nதற்போது பட வாய்ப்புக்கள் ஏதுவும் இல்லா விட்டாலும் தமிழ், தெலுங்கு, கன்னடம் என பல மொழிகளிலும் ஒரு ரவுண்ட் கலக்கிவர் நம்ம நமீதா. அரசியலில் ...\nஜல்லிக்கட்டு போராட்டத்தால் மதுரையில் அசௌகரியங்களை எதிர் கொண்ட ஶ்ரீ லங்கன் ஏயார்லைன்ஸ் விமான சேவை ஊழியர்கள்.\nமதுரையில் இருந்து கொழும்பு நோக்கி புறப்பட தயாராக இருந்து ஶ்ரீ லங்கன் ஏயார்லைன்ஸ் விமான சேவை ஊழியர்கள் விமான நிலையத்தை நோக்கி பயணித்த போது...\n> சுறாவை தூக்கி எறிந்து முதல் இடத்தை பிடித்த சிங்கம்\nசென்னை பாக்ஸ் ஆஃபிஸில் சிங்கம் முதலிடத்தைப் பிடித்துள்ளது. சுறா பத்தாவது இடத்துக்கு தூக்கி வீசப்பட்டுள்ளது. 5. காதலாகி சென்ற வாரம் வெளியான ...\nகாலநிலை மாற்றத்தை எதிர்கொள்வது தொடர்பாக மிகவும் அர்ப்பணிப்புடன் செயற்பட்ட ஜனாதிபதிக்கு விசேட விருது.\n\"கால நிலை மாற்றமும் வர்த்தகத்திற்கான வாய்ப்புகளும் சவால்களும்\" என்ற தலைப்பில் இன்று (24) கொழும்பு கோல்பேஸ் ��ோட்டலில் நடைபெற்ற...\n உலகின் பல்வேறு பகுதிகளிலிருந்தும் பதிவுகளுக்குத் தொடர்ந்தும் வருகை தரும் அனைத்து வாசகர்களுக்கும், பங்களிப்புச் செய்து வரும் அனைத்துப் படைப்பாளிகளுக்கும் எங்களது மனம் நிறைந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கின்றோம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107910204.90/wet/CC-MAIN-20201030093118-20201030123118-00687.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://www.vettimurasu.com/2018/10/blog-post_852.html", "date_download": "2020-10-30T11:26:20Z", "digest": "sha1:KT5NWLDBUIZ4YC7DV44ELJ4GKUBN2Z6H", "length": 8766, "nlines": 60, "source_domain": "www.vettimurasu.com", "title": "கொழும்பை சேர்ந்த தமிழ்பெண் ரயிலில் செய்த செயல்! நெகிழ்ச்சியில் சிங்கள மக்கள் - Vettimurasu News | வெற்றி முரசு| Batticaloa news | Jaffna news", "raw_content": "\nHome Sri lanka கொழும்பை சேர்ந்த தமிழ்பெண் ரயிலில் செய்த செயல்\nகொழும்பை சேர்ந்த தமிழ்பெண் ரயிலில் செய்த செயல்\nரயில் பயணத்தின் போது தமிழ் பெண்ணொருவரிடம் கண்ட அன்பினால் பெரும்பான்மை சமூகத்தை சேர்ந்த ஒருவர் நெகிழ்ச்சி அடைந்துள்ளார். உடரட்ட மெனிக்கே ரயிலில் தமிழ் பெண் ஒருவர் செயற்பட்ட முறையினை தென்னிலங்கை சிங்கள சமூகத்தவர்கள் பாராட்டியுள்ளனர்.\nகொழும்பை சேர்ந்த ஒருவர் உடரட்ட மெனிக்கே ரயிலில் தனது பிள்ளையுடன் பயணித்துள்ளார்.கூட்டம் அதிகமாக இருந்த ரயிலில் அந்த தமிழ் பெண் கொழும்பில் இருந்து சென்றவரின் பிள்ளையை தனது மடியில் வைத்து பயணம் செய்வதற்கு இணங்கியுள்ளார்.\nமடியில் பிள்ளையை வைத்து கொண்ட அந்த பெண், பிள்ளையின் மீது காற்றுப் படாதவாறு கைகளை அணைத்து கொண்டு பயணித்துள்ளார்.\nஇதனை கொழும்பில் இருந்து சென்ற சிங்களவர் தனது கையடக்கத் தொலைபேசியில் புகைப்படமாக எடுத்து பேஸ்புக்கில் பதிவொன்றை வெளியிட்டுள்ளார்.\n“உடரட்ட மெனிக்கே ரயிலில் இன்று காலை தமிழ் தாய் ஒருவர் எனது பிள்ளையை தனது கரங்களில் பெற்றுக் கொண்டார்” என புகைப்படங்களுடன் பேஸ்புக்கில் பதிவிட்டுள்ளார்.\nபதிவை பார்த்த சிங்கள நண்பர்கள் பலர், தமிழ் பெண்ணுக்கு நன்றியை தெரிவித்துள்ளதுடன், தமிழர்கள் மிகவும் அன்பானவர்கள் என குறிப்பிட்டுள்ளனர்.\nஇந்த நாட்டு அரசியல்வாதிகளினாலேயே சிங்களம் மற்றும் தமிழ் மக்களுக்கு இடையில் இனவாதத்தை ஏற்படுத்துவதாக பலர் குறிப்பிட்டுள்ளனர்.\nஇந்த பதிவை மேலும் அழகாக பதிவிட்டு பலருக்கு இதனை சுட்டிக்காட்டியிருக்கலாம் என பெரும்பாலான சிங்கள நண்பர்கள் தங்களின் ஆதங்கத்தை வெளிப்படுத்தியுள��ளனர்.\nஇது கடந்த ஆண்டு நடந்த சம்பவமாகும் எப்பொழுது நடந்தாலும் தமிழினத்தின் மனிதாபிமானம் அழியாது என்பதற்கு அடையாளமாக மீண்டும் சமூக வலைத்தளங்களில் பரவ விடப் பட்டுள்ளது.<\nமட்டக்களப்பு - மண்முனை மேற்கு வவுணதீவு பிரதேசத்தில் சமுர்த்தி உள்ளிட்ட உதவிக் கொடுப்பனவுகளை கிராமங்கள் தோறும் வழங்கும் செயற்திட்டம்\nமட்டக்களப்பு - மண்முனை மேற்கு வவுணதீவு பிரதேசத்தில் சமுர்த்தி உள்ளிட்ட உதவிக் கொடுப்பனவுகளை நடமாடும் சேவையாக கிராமங்கள் தோறும் வழங்க...\nமட்டக்களப்பு அம்பாறை மாவட்டங்களுக்கான விசேட வேலைத்திட்டமாக முந்தனை ஆற்றுப்படுக்கை அபிவிருத்தித்திட்டம் விரைவில் ஆரம்பம்\n(மட்டக்களப்பு நிருபர்) மட்டக்களப்பு - அம்பாறை மாவட்டங்களுக்காக உலக வங்கியின் நிதி ஒதுக்கீட்டில் விசேட வேலைத்திட்டமாக முந்தனை ஆற்றுப்படுக்க...\n'பொத்தானை அணைக்கட்டு உடைப்பெடுத்ததால் ஐயாயிரம் ஏக்கர் வயல் மற்றும் போக்குரவத்து தடை\nபொத்தானை அணைக்கட்டு உடைப்பெடுத்ததால் ஐயாயிரம் ஏக்கர் வயல் மற்றும் போக்குரவத்து தடை மாதுறு ஒயா மற்றும் மகாவலி ஆறு பெருக்கெடுத்ததையடுத்...\nகாத்தான்குடி மீரா பாலிகா இல்ல விளையாட்டு போட்டி\nமட்டக்களப்பு மத்தி கல்வி வலயத்திற்குட்பட்ட காத்தான்குடி மீரா பாலிகா தேசிய பாடசாலை மாணவர்களின் வருடாந்த இல்ல விளையாட்டு போட்டிகள் பாடசாலை ...\nமட்டக்களப்பில் 11 பேருக்கு கொரோனா தொற்று - சுகாதார பணிப்பாளர் வைத்தியர் ரி.லதாகரன்\nமட்டக்களப்பில் 11 பேருக்கு கொரோனா தொற்று கிழக்கில் பல இடங்களில் கொரோனா தொற்றாளர்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது என கிழக்கு மாகாண சுகாதார பணிப்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107910204.90/wet/CC-MAIN-20201030093118-20201030123118-00687.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://analaiexpress.ca/sports/%E0%AE%92%E0%AE%B0%E0%AF%87-%E0%AE%93%E0%AE%B5%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-6-%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%B2/", "date_download": "2020-10-30T09:48:57Z", "digest": "sha1:VQHIBFAZPTV2GX4A53JHOTJIX4A7XSFP", "length": 4660, "nlines": 31, "source_domain": "analaiexpress.ca", "title": "ஒரே ஓவரில் 6 சிக்சர்கள் – லியோ! |", "raw_content": "\nஒரே ஓவரில் 6 சிக்சர்கள் – லியோ\nஒரே ஓவரில் 6 சிக்ஸர் அடித்த வீரர்கள் வரிசையில் உலகின் 7வது வீரராகக நியூஸிலாந்தின் லியோ கார்டர் இடம் பெற்றுள்ளார்.\nநியூஸிலாந்தில் சூப்பர் ஸ்மாஷ் ரி20 போட்டி தொடரில் இந்த சாதனையை படைத்தார். இதில் கான்டர்பரி கிங்ஸ், மற்றும் நொதேர்ன் நைட்ஸ் அணிகளுக்கும் இடையே நேற்று முன்தினம் லீக் ஆட்டம் நடந்தது.\nஇதில் கான்டர்பரி கிங்ஸ் அணியின் இடதுகை ஆட்டக்காரர் லியோ கார்ட்டர் ஒரே ஓவரில் 6 சிக்ஸர்கள் அடித்து புதிய மைல்கல்லை எட்டினார்.\nநொதேர்ன் நைட்ஸ் அணியின் சுழற்பந்துவீச்சாளர் அன்ரன் டெவ்சிச் வீசிய பந்தில் தொடர்ச்சியாக 6 சிக்ஸர்களை லியோ கார்டர் விளாசினார். லியோ கார்டர் 29 பந்துகளில் 70 ரன்கள் சேர்த்து தனது அணியை 7 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற வைத்தார்.\nஉலகளவில் சர்வதேச மற்றும் உள்ளூர் கிரிக்கெட் போட்டிகளில் இதுவரை 6 வீரர்கள் மட்டுமே ஒரே ஓவரில் 6 சிக்ஸர்கள் அடித்துள்ளனர். அதில் கரி சோபர்ஸ், ரவி சாஸ்திரி, ஹெர்சல் கிப்ஸ், யுவராஜ் சிங், வோர்செஸ்டர்ஷையர் அணி வீரர் ரோஸ் வொய்ட்லி, ஆப்கானிஸ்தான் வீரர் ஹஸ்ரத்துல்லா ஜஜாய் ஆகியோர் இருந்தனர். இப்போது 7வது வீரராக லியோ கார்டரும் இணைந்துள்ளார்.\nஅதுமட்டுமல்லாமல் ரி20 போட்டியில் ஒரே ஓவரில் 6 சிக்ஸர் அடித்த 4வது வீரரும் லியோ கார்டர் என்பதும் குறிப்பிடத்தக்கது. இதில் ரி20 போட்டிகளில் யுவராஜ் சிங்(2007), வொய்ட்லி(2017), ஹஸ்ரத்துல்லா ஜஜாய்(2018) ஆகியோர் இந்த மைல்கல்லை எட்டியிருந்தனர்.\nபுலம் பெயர்வாழ் மற்றும் தமிழ் மக்களினது வாழ்வியல், கலாச்சார, சமய சமூக பண்பாட்டியல் நிகழ்வுகளை தங்களுடன் பகிர்ந்து கொள்வதுடன் விஷேட நிகழ்வுகளினை நேரலை மூலமாக பகிர்ந்து கொள்வதுமாகும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107910204.90/wet/CC-MAIN-20201030093118-20201030123118-00687.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://dheivegam.com/ms-dhoni-fan-having-board-for-mahi/", "date_download": "2020-10-30T11:16:03Z", "digest": "sha1:BB4QRKHXRMTSNL7342H3GFQG5H5D2KTN", "length": 8472, "nlines": 98, "source_domain": "dheivegam.com", "title": "MS Dhoni : தோனியின் ரசிகரால் ஏற்பட்ட பரபரப்பு. மைதானத்தில் தோனி ரசிகரின் செயலால் அதிர்ந்த வீரர்கள் - விவரம் உள்ளே", "raw_content": "\nHome விளையாட்டு கிரிக்கெட் MS Dhoni : தோனியின் ரசிகரால் ஏற்பட்ட பரபரப்பு. மைதானத்தில் தோனி ரசிகரின் செயலால் அதிர்ந்த...\nMS Dhoni : தோனியின் ரசிகரால் ஏற்பட்ட பரபரப்பு. மைதானத்தில் தோனி ரசிகரின் செயலால் அதிர்ந்த வீரர்கள் – விவரம் உள்ளே\nஇந்தியா மற்றும் ஆஸ்திரேலியா ஆகிய அணிகளுக்கு இடையேயான கடைசி போட்டி நேற்று டெல்லியில் நடந்தது. இந்த போட்டியில் முதலில் டாஸ் வென்ற ஆஸ்திரேலிய அணி பேட்டிங்கை தேர்வு செய்தது. அதன்படி முதலில் ஆடிய ஆஸ்திரேலிய அணி 50 ஓவர்கள் முடிவில் 272 ரன்களை குவித்தது. ஆஸ்திரேலி��� அணியில் அதிகபட்சமாக கவாஜா 100 ரன்களை அடித்தார்.\nபிறகு 273 ரன்கள் என்ற இலக்கினை எதிர்த்து ஆடிய இந்திய அணி 237 ரன்களை மட்டுமே அடித்து அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 35 ரன்கள் வித்தியாசத்தில் ஆட்டத்தை இழந்து தொடரை கோட்டை விட்டது. நடந்து முடிந்த இந்த ஒருநாள் தொடரை 3-2 என்ற கணக்கில் ஆஸ்திரேலிய அணி கைப்பற்றியது. இந்த தோல்வி இந்திய ரசிகர்களை கவலை அடைய வைத்தது.\nஇந்த போட்டியில் தோனி ரசிகர் ஒருவரின் பேனர் சமூக வலைத்தளத்தில் வைரலாகி வருகிறது. அந்த பேனரில் நீங்கள் சொர்க்கத்தில் விளையாடினால் நான் இறந்தும் கூட உங்களது விளையாட்டை பார்ப்பேன். என்று பேனர் வைத்தபடி மைதானத்தில் இருந்தார். இதோ புகைப்படம் :\nஇதற்கு அடுத்து ஐ.பி.எல் தொடர் வரும் 23ஆம் தேதி துவங்க உள்ளது. இந்த தொடரின் முதல் ஆட்டம் சென்னை மற்றும் பெங்களூரு அணிகளுக்கு இடையே நடைபெற உள்ளது குறிப்பிடத்தக்கது.\nKuldeep Yathav : சிக்ஸ் அடித்த அடுத்த பந்திலேயே ஆஸ்திரேலிய வீரரை தூக்கிய குல்தீப் யாதவ் – வீடியோ\nமேலும் கிரிக்கெட் செய்திகள் குறித்து உடனடி தகவல்களை தெரிந்து கொள்ள எங்களுடன் இணைந்து இருங்கள்\nஅரையிறுதியில் இந்திய அணியை வீழ்த்த நீங்கள் இந்த 2 விடயத்தை செய்தே ஆகவேண்டும் – நியூசி முன்னாள் கேப்டன்\nAfghanistan : இந்தமுறை உலகக்கோப்பை தொடரில் நாங்கள் இதனை செய்தே தீருவோம். முடிந்தால் தடுத்து பாருங்கள் – ஆப்கானிஸ்தான் வீரர் சவால்\nVirat Kohli : தனது செல்லப்பிள்ளையுடன் புகைப்படத்தினை வெளியிட்ட கேப்டன் கோலி – புகைப்படம் உள்ளே\nஉங்கள் கனவில் என்ன வந்தால் என்ன பலன் தெரியுமா \n# 1 ஆன்மிக தகவல் களஞ்சியம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107910204.90/wet/CC-MAIN-20201030093118-20201030123118-00687.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://gttaagri.relier.in/%E0%AE%95%E0%AE%BE%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B1%E0%AE%BF/50-%E0%AE%9A%E0%AE%A4-%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%AF-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%BE%E0%AE%AF%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%A9", "date_download": "2020-10-30T09:57:16Z", "digest": "sha1:5CKMXBPWXWGBCSILO32CMEAZ5LFYFSFQ", "length": 7107, "nlines": 140, "source_domain": "gttaagri.relier.in", "title": "50 சத மானிய விலையில் காய், கனி செடிகள் – பசுமை தமிழகம்", "raw_content": "\nவிவசாயம் மற்றும் சுற்று சூழல் தகவல்கள்\n50 சத மானிய விலையில் காய், கனி செடிகள்\nதோட்டக்கலைத் துறை சார்பில் விவசாயிகளுக்கு 50 சத மானிய விலையில் காய்கறி, பழச் செடிகள் விற்பனை செய்யப்பட உள்ளன.\nஇதுகுறித்து கெங்கவல்லி ஒன்றிய தோட்டக்கலை உதவி இயக்குநர் ரங்கநாதன் வெளியிட்ட செ��்திக் குறிப்பு:\nஒருங்கிணைந்த தோட்டக்கலை மேம்பாட்டுத் திட்டத்தின் கீழ் 50 சத மானிய விலையில் விவசாயிகளுக்கு விநியோகிக்க சிறிய வெங்காயம் சிஒஒஎன்5, பிகேஎம் 1 ரக விதைகள் வட்டார தோட்டக்கலை உதவி இயக்குநர் அலுவலகத்தில் இருப்பு வைக்கப்பட்டுள்ளது.\nமேலும் விவசாயிகளின் தேவைகளுக்கேற்ப பாக்கு, மா ஒட்டு செடிகள், கொய்யா, சப்போட்டா போன்ற செடிகள் முள்ளுவாடி, கருமந்துறையிலுள்ள அரசு தோட்டக்கலைப் பண்ணைகளில் 50 சத மானிய விலையில் விவசாயிகளுக்கு விற்பனை செய்ய தயாராக உள்ளன.\nமேலும் விவரங்களுக்கு, துணை தோட்டக்கலை அலுவலர் பாஸ்கரன்- 09443599645, உதவி வேளாண்மை அலுவலர்கள் ராஜேஷ்- 09751676112, கோவிந்தராஜ்-09943547770, பாலசுப்பிரமணியம்- 09842431423 உள்ளிட்டோரை தொடர்பு கொள்ளலாம் என்றார் அவர்.\nபசுமை தமிழகம் மொபைல் ஆப் டவுன்லோட் செய்ய இங்கே கிளிக் செய்யவும்\nPosted in காய்கறி, பழ வகைகள்\nகறவை மாடுகள் நோய் தடுப்பு இலவச பயிற்சி முகாம் →\n← மஞ்சளில் நுண்ணூட்டச் சத்து குறைபாடு\nபுதிய பயிர் ரகங்கள் (17)\nமரபணு மாற்றப்பட்ட பயிர்கள் (65)\nமேற்கு தொடர்ச்சி மலைத்தொடர் (13)\nபசுமை தமிழகம் ஈ-மெயிலில் பெற\nஉங்கள் ஈமெயில் விலாசத்தை டைப் செய்யவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107910204.90/wet/CC-MAIN-20201030093118-20201030123118-00687.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://kalvimalar.dinamalar.com/tamil/news-details.asp?id=365&cat=10&q=Entrance%20Exams", "date_download": "2020-10-30T11:25:33Z", "digest": "sha1:SN7CUIOPEWLSWALAOZRW64TT23LUU2DG", "length": 10748, "nlines": 135, "source_domain": "kalvimalar.dinamalar.com", "title": "சினிமா", "raw_content": "\nநீட் அரசியலை நீர்க்க ..\nசிறந்த தனியார் வணிக கல்வி\nமுதல்பக்கம் » நுழைவுத் தேர்வு - எங்களைக் கேளுங்கள்\nஅமெரிக்காவில் படிக்க என்னென்ன தேர்வுகளில் வெற்றி பெற வேண்டும்\nஅமெரிக்காவில் படிக்க என்னென்ன தேர்வுகளில் வெற்றி பெற வேண்டும்\nஅமெரிக்கக் கல்வி முறை ஆங்கில மொழியில் நடத்தப்படுவதால், டோபல் எனப்படும் டெஸ்ட் ஆப் இங்கிலீஷ் அஸ் எ பாரின் லாங்வேஜ் என்னும் ஆங்கிலத் திறனறியும் தேர்வில் வெற்றி பெறுவது மிக அடிப்படையான தேவையாகும்.\nமேனேஜ்மெண்ட் பட்ட மேற்படிப்பில் சேர விரும்புவோர் ஜிமேட் எனப்படும் கிராஜுவேட் மேனேஜ்மெண்ட் அட்மிஷன் டெஸ்டில் வெற்றி பெறவேண்டும்.\nபட்டப்படிப்புகளில் சேர விரும்புவோர் சேட் எனப்படும் ஸ்காலஸ்டிக் ஆப்டிடியூட் டெஸ்டில் தகுதி பெற வேண்டும். பிற படிப்புகளில் சேர ஜிஆர்ஈ எனப்படும் கிராஜுவேட் ரெகார்ட் எக்ஸாமினேஷனில் ��குதி பெற வேண்டும். நம் நாட்டு 3 ஆண்டு பட்டப்படிப்பு முடித்தவர் அங்கு நேரடியாக பட்ட மேற்படிப்பில் சேர முடியாது என்பது குறிப்பிடத் தக்கது.\nஎங்களைக் கேளுங்கள் முதல் பக்கம் »\n10ம் வகுப்பு, பிளஸ் 1, பிளஸ் 2 துணை தேர்வு தேதிகள் அறிவிப்பு\nதொடக்க கல்வி டிப்ளமா, 8ம் வகுப்பு தேர்வு அறிவிப்பு\nபோட்டி தேர்வுக்கு ஆன்லைன் பயிற்சி\nஅரசு இசை கல்லுாரியில் மாணவர் சேர்க்கை\nசென்னை பல்கலை அட்மிஷன் அறிவிப்பு\nஅண்ணாமலை பல்கலை ஆன்லைன் சேர்க்கை\nஎம்.பி.ஏ., அல்லது சி.ஏ., படிப்பில் எதை மேற்கொள்ளலாம்\nநியூக்ளியர் இன்ஜினியரிங் படிப்பை நடத்தும் நிறுவனங்கள் எவை\nசட்டப் படிப்பில் தரப்படும் சிறப்புப் படிப்புகள் என்ன\nரீடெயில் துறை பற்றி அதிகம் பேசப்படுகிறது. தற்போது பி.ஏ. பொருளாதாரம் படிக்கும் நான் இத்துறையின் வாய்ப்புகள் பற்றி அறிய விரும்புகிறேன்\nஎனது சகோதரர் ஜி.ஐ.எஸ்., எனப்படும் புவியியல் தகவல் தொடர்பான பட்ட மேற்படிப்பை முடித்ததிருக்கிறார். அவருக்கு எங்கே வேலை கிடைக்கும்\nஅப்துல் கலாம் சிறப்பு கட்டுரைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107910204.90/wet/CC-MAIN-20201030093118-20201030123118-00687.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://kalvimalar.dinamalar.com/tamil/news-details.asp?id=465&cat=10&q=Courses", "date_download": "2020-10-30T10:44:28Z", "digest": "sha1:KCDIXDFJ4QORPSIEYRESV64GNHKQ4UDT", "length": 9653, "nlines": 133, "source_domain": "kalvimalar.dinamalar.com", "title": "சினிமா", "raw_content": "\nநீட் அரசியலை நீர்க்க ..\nசிறந்த தனியார் வணிக கல்வி\nமுதல்பக்கம் » பாடப்பிரிவுகள் - எங்களைக் கேளுங்கள்\nபி.எஸ்சி., முடித்துள்ளேன். ஸ்டாக் மார்க்கெட் தொடர்பாக என்ன படிக்கலாம்\nபி.எஸ்சி., முடித்துள்ளேன். ஸ்டாக் மார்க்கெட் தொடர்பாக என்ன படிக்கலாம்\nஸ்டாக் மார்க்கெட் தொடர்பான படிப்பை மும்பை பங்குச்சந்தை பயிற்சி நிறுவனம் (www.bscindia.com) தேசிய பங்குச்சந்தை (www.nseindia.com) மற்றும் பி.ஐ.எப்.எம்., (www.bifm.edu.in) ஆகியவை நடத்துகின்றன. முழு விபரங்களை இந்த இணைய தளங்களில் பார்த்துக்கொள்ளலாம்.\nஎங்களைக் கேளுங்கள் முதல் பக்கம் »\n10ம் வகுப்பு, பிளஸ் 1, பிளஸ் 2 துணை தேர்வு தேதிகள் அறிவிப்பு\nதொடக்க கல்வி டிப்ளமா, 8ம் வகுப்பு தேர்வு அறிவிப்பு\nபோட்டி தேர்வுக்கு ஆன்லைன் பயிற்சி\nஅரசு இசை கல்லுாரியில் மாணவர் சேர்க்கை\nசென்னை பல்கலை அட்மிஷன் அறிவிப்பு\nஅண்ணாமலை பல்கலை ஆன்லைன் சேர்க்கை\nதமிழகத்தில் தான் இன்ஜினியரிங் படித்து முடிப்பவர் அதிகம் என்று கூறுகிறார்களே\nரீடெயி��் மேனேஜ்மென்ட் படித்தவருக்கான வாய்ப்புகள் எப்படி\nகல்விக் கடன் பற்றிய தகவல்களைத் தரவும்.\nமனோகரன் எழுதுகிறேன். டிஇடி எனப்படும் ஆசிரியர் தகுதி தேர்வானது, டிஆர்பி எழுதும் முதுநிலை ஆசிரியர்களுக்கும் பொருந்துமா அரசின் உத்தரவு எங்களை மிகவும் குழப்புகிறது. தயவுசெய்து விளக்கவும்.\nசைக்கோதெரபி என்னும் படிப்பு பற்றிய தகவல்களைத் தரவும் .இதைப் படிக்கலாமா\nஅப்துல் கலாம் சிறப்பு கட்டுரைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107910204.90/wet/CC-MAIN-20201030093118-20201030123118-00687.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://personaltrainermilano.app/blog/2020-08-31/e-il-t.html?lang=ta", "date_download": "2020-10-30T11:14:37Z", "digest": "sha1:YDRWEI24USMKLH2HFWULRNSWTVDDBTVP", "length": 10668, "nlines": 233, "source_domain": "personaltrainermilano.app", "title": "Blog - என்ன 'TDEE? பி>", "raw_content": "\nபலர் எப்படி அவர்கள் அதன் நோக்கத்தை அடைய (எடை, இழக்க எடை போட அல்லது அது பராமரிக்க உள்ளது)...\nவெளியிடப்பட்ட 31 ஆகஸ்ட் 2020 இருந்து Simone Voltan\nசெய்வோம் ஒன்றாக கண்டுபிடிக்க தான்\nபலர் எப்படி அவர்கள் அதன் நோக்கத்தை அடைய (எடை, இழக்க எடை போட அல்லது அது பராமரிக்க உள்ளது) சாப்பிட வேண்டும் தெரியுமா என்னை கேளுங்கள். குறிப்பாக உடற்பயிற்சி வாழ்க்கை முறை அல்லது எடை இழந்து ஆர்வமுள்ளவர்களுக்கு முதல் முறையாக நுழைய அந்த மூலம், நாம் பெரும்பாலும் கேட்டு இந்த கேள்வி\nஇந்த கேள்விக்கு பதில் எப்போதும் ஒரே மாதிரி இருக்கிறது: \"அது சார்ந்துள்ளது ...\".\nமாறுபட்ட நோக்கங்கள் வெவ்வேறு கலோரி உட்கொள்ளல் தேவைப்படுகிறது. கூடுதலாக, ஒவ்வொரு நபர் வேறுபட்டது. இரண்டு பேர் அதே வயது, பாலினம், உயரம் மற்றும் எடை வேண்டும், மற்றும் ஒல்லியான உடல் நிறை போன்ற அளவு இருந்தாலும் கூட, இன்னும் மிகவும் வித்தியாசமாக கலோரி தேவைகளை இருக்கலாம்.\n இன்று நாம் TDEE என்ன என்ன உருவாக்கப்படுகிறது கண்டறிய வேண்டும். நீங்கள் தெரிந்துகொள்ள ஆசைப்படுகிறீர்களா TDEE மொத்த டெய்லி சக்தி செலவினம் குறிக்கிறது என்று கூறி\nலெட்ஸ் தொடக்கத்தில், எளிமையான வார்த்தையில் தொகை 'மொத்தம் கலோரிகள் ஒரு நாளைக்கு எரித்தனர்.\nஉங்கள் TDEE நான்கு முக்கிய காரணிகளால் தீர்மானிக்கப்படுகிறது: ப>\nஅடிப்படை வளர்சிதை மாற்ற விகிதம் (BMR) உணவு (TEF) வெப்ப விளைவு அல்லாத உடற்பயிற்சி நடவடிக்கை thermogenesis ஒரு (ழிணிகிஜி) வெப்ப விளைவு செயல்பாடு (உடற்பயிற்சி) (டீ) தாருல்> பேஸ் வளர்ச்சிதை மாற்றங்களிலும்: அதாவது கலோரி அளவு எங்கள் முக���கிய செயல்பாடுகளை பதிவு செய்ய உடல் ஓய்வில் இருக்கும் நுகரப்படும்.\nஉணவு வெப்ப விளைவு: ஆற்றலாக உணவு மூலமாக உட்செலுத்தலாம் உணவு மாற்றும் உடல் அதாவது கிலோகலோரி செலவுகள்.\nழிணிகிஜி: அந்த கலோரிகள் என்று நாம் வெறுமனே நம் வாழ்வில் (விளையாட்டு நீங்கலாக) செய்து நுகர. மேலும் ஒரு நபர் உ.பி. உள்ளது எனவே மற்றும் உயர் அதன் கலோரிகளில் உட்கொள்ள இது அவருக்கு உணவின் வழியாக மேலும் கலோரிகள் அமர்த்த அனுமதிக்கும்.\nவெப்ப விளைவுகளைக் '(டீ) எண்ணிக்கை கலோரிகள் எண்ணிக்கை உடற்பயிற்சி (கார்டியோ, எதிர்ப்பு பயிற்சி, கிராஸ்ஃபிட், முதலியன உட்பட) பிறகு எரித்தனர் உள்ளது. ழிணிகிஜி போலவே, ஆண்டு வெப்ப விளைவு நபருக்கு நபர் அல்லது நாளில் இருந்து ஒரே நபருக்கு நாள் மிகவும் மாறி, உடற்பயிற்சி தீவிரம், உடற்பயிற்சி கால மற்றும் உடற்பயிற்சி அதிர்வெண் ஆகும், ஏனென்றால் நடவடிக்கை வாராந்திர வெப்ப விளைவு பாதிக்கின்றன. லி> உல்> உங்கள் TDEE எனவே எளிமை ஒரு கணித சமன்பாடு மேலே காரணிகள் வைத்து, இங்கே TDEE கணக்கிட சூத்திரமாக இந்த நான்கு காரணிகளும் கூடுதல் ஆகும்:\nTDEE = BMR + TEF ழிணிகிஜி + தேயிலை\nஉங்களிடம் இந்த எண்களை நீங்கள் சேர்த்தால், தற்போதைய எடை பராமரிக்கத் தேவையான தினசரி கலோரி எண்ணிக்கையின் மதிப்பீடு கிடைக்கும்.\nஎனக்கு இந்த ஆரம்ப அறிமுகம் தெளிவான மற்றும் அனைத்து பயனுள்ள மேலே அங்கே இருந்தது என்று நம்புகிறேன்; அடுத்த கட்டுரையில் நான் சில சூத்திரங்களை மூலம் உங்கள் TDEE கணக்கிட எப்படி விளக்கும். அவ்வாறு மிஸ் தி அடுத்த உருப்படியை\ncuriosiosità இந்த மற்றும் பிற தொடர்புடைய தலைப்புகளில் மேலும், என்னை தொடர்பு கொள்ள தயங்க நான் உங்கள் கேள்விகளுக்கு பதிலளிக்க முயற்சி ஆவலாய் இருக்கிறேன்\nமகளிர் அமைப்புகள் மற்றும் பாரங்கள்\nஎப்படி நான் சாப்பிட வேண்டுமா\nஇந்த தளம் குக்கீகளை பயன்படுத்துகிறது. இன்னும் கண்டுபிடிக்கவும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107910204.90/wet/CC-MAIN-20201030093118-20201030123118-00687.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://ta.m.wikipedia.org/wiki/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:MobileDiff/1440465", "date_download": "2020-10-30T11:26:46Z", "digest": "sha1:3HL3KDCZDV67CYU32JEXISQX6PVCSDBG", "length": 2839, "nlines": 41, "source_domain": "ta.m.wikipedia.org", "title": "\"நீல்சு போர்\" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\n\"நீல்சு போர்\" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு\n15:30, 18 சூன் 2013 இல் நிலவும் திருத்தம்\n148 பைட்டுகள் சேர்க்கப்பட்டது , 7 ஆண்டுகளுக்கு முன்\n15:44, 16 சூன் 2013 இல் நிலவும் திருத்தம் (தொகு)\nShrikarsan (பேச்சு | பங்களிப்புகள்)\n15:30, 18 சூன் 2013 இல் நிலவும் திருத்தம் (தொகு) (மீளமை)\nShrikarsan (பேச்சு | பங்களிப்புகள்)\nவேறுவகையாகக் குறிப்பிடப்பட்டிருந்தாலன்றி இவ்வுள்ளடக்கம் CC BY-SA 3.0 இல் கீழ் கிடைக்கும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107910204.90/wet/CC-MAIN-20201030093118-20201030123118-00687.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://ta.m.wikipedia.org/wiki/%E0%AE%A8._%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%AE%E0%AF%82%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF", "date_download": "2020-10-30T11:54:07Z", "digest": "sha1:S7CY5Q7OGBCMOONAKFNATP5TQXIJWNKP", "length": 12755, "nlines": 74, "source_domain": "ta.m.wikipedia.org", "title": "ந. பிச்சமூர்த்தி - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nந. பிச்சமூர்த்தி (ஆகத்து 15, 1900 - டிசம்பர் 4, 1976) அண்மைய தமிழ் இலக்கிய முன்னோடிகளுள் ஒருவராகக் கருதப்படுபவர். தமிழ்ப் புதுக்கவிதையின் தந்தை என்று அழைக்கப்படுபவர் பிச்சமூர்த்தி. தத்துவார்த்தம் பிணைந்த கதை சொல்லும் பாணியினை தமிழுக்கு அறிமுகப்படுத்தியவர் பிச்சமூர்த்தி. வழக்கறிஞர் பட்டம் பெற்றுப் பணியாற்றிய பிச்சமூர்த்தி, இந்து அறநிலையத்துறை அதிகாரியாகவும் பணியாற்றியவர். இவரின் படைப்புகள் அனைத்தும் நாட்டுடமையாக்கப்பட்டுள்ளன.[1]\n4 திசம்பர் 1976 (அகவை 76)\nகும்பகோணத்தில் வாழ்ந்த நடேச தீட்சிதர் - காமாட்சியம்மாள் தம்பதியருக்கு நான்காவது குழந்தையாக 1900 ஆகத்து 15 இல் பிச்சமூர்த்தி பிறந்தார். அவருக்குப் பெற்றோர் இட்ட பெயர் வேங்கட மகாலிங்கம்.[2] நடேச தீட்சிதர் தமிழ், சமஸ்கிருதம், தெலுங்கு மற்றும் மராட்டி மொழிகளில் ஹரிகதா சொற்பொழிவு செய்யுமளவிற்குத் தேர்ச்சி பெற்றவர். சைவப் புராணப் பிரசங்கங்கள் செய்தவர்.\nபிச்சமூர்த்தி கும்பகோணத்தில் தன் பள்ளிப் படிப்பையும் கல்லூரிப் படிப்பையும் முடித்தார். தத்துவத்தில் பட்டம் பெற்று, சென்னை சட்டக் கல்லூரியில் பட்டம் பெற்றார். 1925 முதல் 1938 வரை வழக்கறிஞராகப் பணிபுரிந்தார். 1939 முதல் 1959 வரை இந்து அறநிலையத்துறை அதிகாரியாகப் பணிபுரிந்தார்.\nபிச்சமூர்த்தி, நவ இந்தியா பத்திரிகையில் சிறிது காலம் பணியில் இருந்தார். இவரின் எழுத்துக்கள் சுதேசமித்திரன், சுதந்திர சங்கு, தினமணி, மணிக்கொடி போன்ற பத்திரிகைகளில் வெளிவரத் தொடங்கின.\nஇந்தத் தத்துவ மரபில் வாழ்ந்து வந்த செழுமையின் உள்தூண்டல் அவரது படைப்பு மனோபாவத்தின் அடிநாதமாக இ���ையோடியது. \"இலக்கியமும் நம்மைப் போல நம்மையறியாமலே - ஒருவேளை நம்மையும் மீறி - உந்தித் தள்ளும் சக்தி அல்லது எதுவோ...\" என நம்பினார். இந்த நம்பிக்கையின் சோதனை முயற்சிகளாகவே பிச்சமூர்த்தியின் படைப்புகள் வெளிப்பட்டன.\nபிச்சமூர்த்திக்கு அவரின் பெற்றோர் அவர் பிறந்தவுடன் இட்ட பெயர், வேங்கட மகாலிங்கம். இவருக்கு முன் பிறந்த மூன்று குழந்தைகளில் இரண்டு குழந்தைகள் இறந்துவிட்டன. அற்பமான பெயர்களைக் கொண்டு அழைத்து வந்தால் காலன் அவர்களை அழைத்துச் செல்லமாட்டான் என்ற நம்பிக்கையில் இவரை \"பிச்சை\" என்று அழைத்தனர். பின்னாளில் பிச்சை, பிச்சமூர்த்தி ஆனார்.\nபிச்சமூர்த்தி, ஸ்ரீராமானுஜர் என்னும் திரைப்படத்தில் ஆளவந்தார் வேடமேற்று நடித்திருக்கிறார்.\nபிச்சமூர்த்தி இயல்பிலேயே ஆன்மீக விஷயங்களிலும், துறவிலும் நாட்டம் கொண்டவராக இருந்திருக்கிறார். குடும்ப வாழ்க்கையில் அடியெடுத்து வைத்த பின்னரும் ஒரு ஆண்டு காலம் குடும்பத்தை விட்டுப் பிரிந்து சந்நியாசத்தை விரும்பி ஊர் ஊராக அலைந்திருக்கிறார். தன்னைத் துறவியாக்க வேண்டி, தனக்கு உபதேசம் செய்யுமாறு ரமண மகரிஷியிடமும் சித்தர் குழந்தைசாமியிடமும் அணுகி நின்றார். ஆனால் அவர்கள் இல்லற வாழ்க்கைதான் பொருத்தமானதென்று உபதேசித்திருக்கிறார்கள்.\n\"எனக்கு எப்பொழுதும் உணர்ச்சிதான் முக்கியம். தர்க்கரீதியான அறிவுக்கு இரண்டாவது இடம்தான் தருவேன். ஆகையால் எப்பொழுதுமே ஒரு திட்டம் போட்டு குறிப்பிட்ட கருத்தை வற்புறுத்துவதென்ற எண்ணத்துடன் ஒன்றுமே நான் எழுதவில்லை. உணர்வே என் குதிரையாகிவிட்டபடியால் நான் ஒரு சமயம் நட்சத்திர மண்டலத்தில் பொன்தூள் சிதறப் பறப்பேன். ஒரு சமயம் வெறும் கட்டாந்தரையில் \"ஏபால்டில்\" செய்வேன். என் மனதிலும் இந்த இரண்டு அம்சங்கள் பின்னிக்கிடப்பதை நான் கவனித்திருக்கிறேன். ஒரு பகுதி சிறகு விரித்து, சொல்லுக்கு எட்டாத அழகு ஒன்றை நாடி எப்பொழுதுமே பறந்து கொண்டிருக்கிறது. இந்தப் பகுதியின் ஆட்சிக்கு உட்பட்ட போதெல்லாம் வெறும் கற்பனையாகவே கதைகள் வருகின்றன. மற்றொரு பகுதி எல்லோரையும் போல் மண்ணில் உழலுகிறது. அப்பொழுதெல்லாம் உலகின் இன்ப துன்பங்களைப் பற்றி இயற்கையை ஒட்டிய முறையில் எழுதுகிறேன்\"\n\"எழுதுவது ஒரு கலைஞனுக்கு இயல்பானது... மல்லிகை பூப்பது போல, விதைகள் விழுந்து மரமாவது போல... அறிவுக்குப் புலப்படாத பாலுணர்வின் தூண்டுதல் போல...\"\n↑ \"\"தமிழ்ப் புதுக்கவிதையின் தந்தை \"\". www.geotamil.com. பார்த்த நாள் 14-08-2017.\n\"ந, பிச்சமூர்த்தி\". ஆறாம்திணை (29-07-2007). பார்த்த நாள் 14-08-2017.\nந.பிச்சமூர்த்தி எழுதிய விஜயதசமி என்ற சிறுகதை (அதன் ஆங்கில மொழியாக்கம்).\nவேறுவகையாகக் குறிப்பிடப்பட்டிருந்தாலன்றி இவ்வுள்ளடக்கம் CC BY-SA 3.0 இல் கீழ் கிடைக்கும்.\nஇப்பக்கத்தைக் கடைசியாக 27 பெப்ரவரி 2020, 16:43 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107910204.90/wet/CC-MAIN-20201030093118-20201030123118-00687.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://tamil.cardekho.com/user-review/mahindra-xuv500/the-real-beast-86354.htm", "date_download": "2020-10-30T10:17:14Z", "digest": "sha1:KUS4SQGX6UD5QTZO2YRMOGKRZIMYSNG5", "length": 12863, "nlines": 279, "source_domain": "tamil.cardekho.com", "title": "the real beast - User Reviews மஹிந்திரா எக்ஸ்யூஎஸ் 86354 | CarDekho.com", "raw_content": "\nகார் தேக்ஹோ காடி ஸ்டோர்\nஎலக்ட்ரிக் Zone இதனால் எம்ஜி Motor\nsecond hand மஹிந்திரா எக்ஸ்யூஎஸ்\nமுகப்புபுதிய கார்கள்மஹிந்திராஎக்ஸ்யூஎஸ்மஹிந்திரா எக்ஸ்யூஎஸ் மதிப்பீடுகள்The Real Beast\nWrite your Comment on மஹிந்திரா எக்ஸ்யூஎஸ்\nமஹிந்திரா எக்ஸ்யூஎஸ் பயனர் மதிப்புரைகள்\nஎல்லா எக்ஸ்யூஎஸ் மதிப்பீடுகள் ஐயும் காண்க\nஎல்லா எக்ஸ்யூஎஸ் மதிப்பீடுகள் ஐயும் காண்க\n*எக்ஸ்-ஷோரூம் விலை புது டெல்லி\nCompare Variants of மஹிந்திரா எக்ஸ்யூஎஸ்\nஎக்ஸ்யூஎஸ் டபிள்யூ7 ஏடி Currently Viewing\nஎக்ஸ்யூஎஸ் டபிள்யூ9 ஏடிCurrently Viewing\nஎக்ஸ்யூஎஸ் டபிள்யூ11 option ஏடிCurrently Viewing\nஎல்லா எக்ஸ்யூஎஸ் வகைகள் ஐயும் காண்க\nஎக்ஸ்யூஎஸ் மாற்றுகள் இன் பயனர் மதிப்பீடுகள்\nbased on 2217 பயனர் மதிப்பீடுகள்\nbased on 1244 பயனர் மதிப்பீடுகள்\nbased on 504 பயனர் மதிப்பீடுகள்\nஇனோவா crysta பயனர் மதிப்பீடுகள்\nbased on 1954 பயனர் மதிப்பீடுகள்\nbased on 1075 பயனர் மதிப்பீடுகள்\n*புது டெல்லி இல் எக்ஸ்-ஷோரூம் இன் விலை\nஎல்லா மஹிந்திரா கார்கள் ஐயும் காண்க\nஅறிமுக எதிர்பார்ப்பு: dec 10, 2020\nமஹிந்திரா டியூவி 300 பிளஸ்\nஅறிமுக எதிர்பார்ப்பு: dec 15, 2020\nஅறிமுக எதிர்பார்ப்பு: அக்டோபர் 15, 2022\nஎல்லா உபகமிங் மஹிந்திரா கார்கள் ஐயும் காண்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107910204.90/wet/CC-MAIN-20201030093118-20201030123118-00687.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.89, "bucket": "all"}
+{"url": "https://tamil.samayam.com/latest-news/state-news/fish-has-entered-into-boys-nose-while-getting-bath-in-well-in-tamil-nadu/articleshow/72038116.cms", "date_download": "2020-10-30T11:34:07Z", "digest": "sha1:2QEAGG3RU5SSBNMOKWFN4LWAQ3AE5WRF", "length": 12881, "nlines": 115, "source_domain": "tamil.samayam.com", "title": "Please enable javascript.", "raw_content": "fish found in boy nose: சிறுவனின் மூக்கில் நுழைந்த மீன்; அப்புறம் என்னாச்சு\nவணக்கம், நீங்கள் IE11 பதிப்பில் உங்கள் சமயம் தமிழ் பக்கத்தை பார்க்கிறீர்கள். இந்த தளம் EDGE மற்றும் குரோம் பிரெளசர்களில் சிறப்பாக செயல்படுகிறது.\nசிறுவனின் மூக்கில் நுழைந்த மீன்; அப்புறம் என்னாச்சு\nபுதுக்கோட்டையில் கிணற்றில் குளித்துக் கொண்டு இருந்த சிறுவனின் மூக்கிற்குள் ஜிலேபி மீன் சென்றது. மருத்துவர்கள் நீண்ட முயற்சிக்குப் பின்னர் மீனை வெளியே எடுத்தனர்.\nபுதுக்கோட்டை மாவட்டத்தில் அன்னவாசல் அருகே மண்ணவேளம்பட்டியைச் சேர்ந்தவர் செல்வம். இவரது மகன் அருள் குமார் அங்குள்ள அரசு பள்ளியில் 7ஆம் வகுப்பு படித்து வருகிறார்.\nஅந்தப் பகுதியில் இருக்கும் கிணற்றில் அருள் குளித்துள்ளார். அப்போது அவரது மூக்கிற்குள் எதோ சென்றது போல் உணர்ந்துள்ளார். இதையடுத்து அவரது மூக்கில் வலி எடுத்துள்ளது. அவரால் எடுக்கவும் முடியவில்லை. வலியால் துடித்தார். பெற்றோர் உடனடியாக அருள் குமாரை அன்னவாசலில் இருக்கும் அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர்.\nமூக்கில் இருந்து எடுக்கப்பட்ட மீன்\nஅங்கு அருள் குமாரை மருத்துவர் கதிர்வேல் பரிசோதனை செய்தார். அப்போது அவரது மூக்கில் எதோ இருப்பதைப் பார்த்தார். உடனே மருத்துவப் பணியாளர்களின் உதவியுடன் மூக்கில் இருந்த மீனை வெளியே எடுத்தனர். இதையடுத்து, அந்த சிறுவனுக்கு மூக்கில் இருந்த வலி நீங்கியது.\nகோவை கொடிக் கம்பம் விவகாரத்தை விசாரிக்க ஐகோர்ட் ரெடி\nமூக்கிற்குள் செல்லும் அளவில் அந்த மீன் இல்லை என்றாலும், எப்படி அவ்வாறு சென்றது என்பது ஆச்சரியத்தை ஏற்படுத்தி உள்ளது.\nபேனர் அமைத்தால் 'குண்டாஸ்' தமிழக அரசை வலியுறுத்தும் முஸ்லீம் லீக்...\nஇதுகுறித்து மருத்துவர்கள் கூறுகையில், ''கிணற்றில் குளித்துக் கொண்டு இருக்கும்போது, அவரது மூக்கில் மீன் சென்று இருக்கிறது. அந்த மீனை வெளியே எடுக்க கொஞ்சம் சிரமமாக இருந்தது'' என்றனர்.\nTamil News App: உடனுக்குடன் உலக நிகழ்வுகளை உங்களது சமயம் தமிழ் ஆப்பில் நொடியில் பார்க்கலாம்\nமுக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு Samayam Tamil ஃபேஸ்புக் பக்கத்துடன் தொடர்ந்திருங்கள்\nஉங்கள் கருத்தை பதிவு செய்க\nRead More...: அதிகம் வாசித்தவை\nவீடு பராமரிப்புவீட்டில் மசாலா தயாரிக்கிற��ர்களா Samsung Microwave மூலம் நீனா குப்தா எவ்வாறு செய்கிறார் பாருங்கள்\nமாதம் ரூ.3,000 - சூப்பர் திட்டத்தை தொடங்கி வைத்த தமிழக ...\nசசிகலா விடுதலை: டெல்லி கையெழுத்துக்காக காத்திருக்கும் க...\nதமிழ்நாட்டில் அடுத்தகட்ட தளர்வு: எதற்கெல்லாம் அனுமதி தெ...\nசசிகலாவை சந்திக்க தயாராகும் அமைச்சர்கள்\nஇப்படி ஜோரா அதிமுக உடன் ஒட்டிக்கிட்ட தேமுதிக - ஏன் தெரியுமா\nஇந்த தலைப்புகளில் செய்திகளை தேடவும்:\nபாலிவுட்Kamal Haasan கமல் இப்படி பண்ணிட்டாரேனு குமுறிக் குமுறி அழுத பிரபல நடிகர்\nவர்த்தகம்குறைந்த முதலீடு- நிறைவான லாபம் பெற : ஆன்லைன் டிரேடிங்\nஉலகம்கொரோனா தடுப்பூசிக்கு என்னதான் ஆச்சு\nவீடு பராமரிப்புவீட்டில் மசாலா தயாரிக்கிறீர்களா Samsung Microwave மூலம் நீனா குப்தா எவ்வாறு செய்கிறார் பாருங்கள்\nபிக்பாஸ் தமிழ்மறுபடியும் முதலில் இருந்தா அனிதா: ஹவுஸ்மேட்ஸுக்கு இப்பவே கண்ணை கட்டுதாம்\nFact CheckFACT CHECK: பாகிஸ்தான் நாடாளுமன்றத்தில் மோடி முழக்கம் - உண்மை என்ன\nவர்த்தகம்மோடி அரசின் தீபாவளி பரிசு... வங்கிக் கணக்கில் பணம்\nதமிழ்நாடுதமிழக பள்ளிகள் திறப்பு எப்போது, தேர்வுகள் எப்படி\nதமிழ்நாடுதமிழக மக்களுக்கு தீபாவளி பரிசு; எவ்வளவு பணம் தரப் போறாங்களாம்\nதிருநெல்வேலிபக்கவாதத்திற்குச் சிறப்புச் சிகிச்சை: அரசு மருத்துவமனை அசத்தல்...\nடிரெண்டிங்இரண்டு கைகளிலும் எழுதுகிறார், வெவ்வேறு மொழிகள், வெவ்வேறு திசைகளில், இது வேற லெவல் டேலண்ட்\nடெக் நியூஸ்OnePlus 8T 2077 Special Edition விலை இவ்ளோதானா\nமாத ராசி பலன்நவம்பர் மாத ராசி பலன் 2020; உங்கள் ராசிக்கு அதிர்ஷ்டம் அடிக்கப்போகிறது\nஆரோக்கியம்மாதவிடாய் உதிரப்போக்கு வாசனையை வைத்து உங்கள் உடலில் உள்ள பிரச்சினையை எப்படி கண்டுபிடிப்பது\nஆரோக்கியம்இந்த உடல் சம்பந்தப்பட்ட பிரச்சினைகள் உங்க பாலியல் வாழ்க்கையை கெடுக்கும்... கவனமாக இருங்கள்...\nமுக்கிய செய்திகளை உங்கள் மெயிலில் பெற்றிடுங்கள்..\nஓ... நீங்கள் ஆஃப்லைனில் இருப்பதாக தெரிகிறது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107910204.90/wet/CC-MAIN-20201030093118-20201030123118-00687.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.tamilstar.com/tag/vanitha-vijayakumar-wedding/", "date_download": "2020-10-30T10:07:33Z", "digest": "sha1:EMBUWKYNBCTNHQGLQZX73EWWKTJSTYP7", "length": 5133, "nlines": 147, "source_domain": "www.tamilstar.com", "title": "vanitha vijayakumar wedding Archives - Tamilstar", "raw_content": "\nஎடையை குறைத்து ஒல்லியாக கடுமையாக ஒர்க்…\nபிரபல பாடகியிடம் காதலில் விழுந்த அனிருத்..…\nஉடல் எடையை குறைத்து ஸ்லிம்மான நடிகர்…\nமனைவி ஷாலினியுடன் அவுட்டிங் சென்ற அஜித்..…\nவாழ்க்கை கொடுத்த SPB மரணத்திற்கு வாய்…\nதனி ஒருவன் 2 படத்தின் வில்லனாக…\nபிக்பாஸ் 4-ல் பங்கேற்க இருந்த நடிகையை…\nகருப்பு நிற பெயிண்ட் அடித்து ஆளே…\nதியேட்டர் திறந்ததும் மாஸ்டர் கூட ரிலீஸ்…\nபிக் பாஸில் என்னுடைய ஆதரவு சனம்…\nNews Tamil News சினிமா செய்திகள்\nவனிதா பீட்டர் திருமண அழைப்பிதழ். 27ம் திகதி பதிவு திருமணம்.\nபிரபல நடிகர் விஜயகுமாரின் மகள் வனிதா திரைப்பட தயாரிப்பாளர் பீட்டர் அவர்களை வரும் 27ம் திகதி சென்னையில் திருமணம் செய்கின்றார். பீட்டர் யார் என்பது குறித்தும் அவர்களது திருமண அழைப்பிதழ்களையும் வனிதா எமது தமிழ்ஸ்டார்...\nக.பெ. ரணசிங்கம் திரை விமர்சனம்\nகொரொனா அச்சத்தால் திரையரங்குகள் இதுவரை தமிழ்நாட்டில் திறக்கவில்லை. அதன் காரணமாகவே பல பெரிய படங்களே OTT தளத்தில்...\nசுஷாந்த் சிங் ராஜ்புட்டின் கடைசி படம் Dil Bechara திரை...\nபெண்குயின் படம் எப்படி இருக்கு \n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107910204.90/wet/CC-MAIN-20201030093118-20201030123118-00687.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.88, "bucket": "all"}
+{"url": "https://www.vidhai2virutcham.com/2013/03/28/%E0%AE%A8%E0%AE%9F%E0%AF%88%E0%AE%AA%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF-%E0%AE%B5%E0%AE%95%E0%AF%88%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%A8%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%AE%E0%AF%88/", "date_download": "2020-10-30T11:10:37Z", "digest": "sha1:LXHDXCK6LFER5MHGW32C77M7ATNBG7N4", "length": 34467, "nlines": 192, "source_domain": "www.vidhai2virutcham.com", "title": "நடைபயிற்சி – வகைகள் – நன்மைகள் – விதை2விருட்சம்", "raw_content": "Friday, October 30அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட\nஉரத்த சிந்தனை மாத இதழ்\nநடைபயிற்சி – வகைகள் – நன்மைகள்\nநாம் உண்ணும் உணவுப்பழக்க வழக்கங்களினால் மிகசிறிய வயதி ல் உடல் பருமண், இரத்தக்கொதிப்பு, சர்க்கரை, நீரழிவு நோய்\nஎன்று கேள்விப்படாத நோய்கள் எல்லாம் வருகி ன்றன. எந்த மருத்துவரிடம் சென்றாலும் அவர் மாத்திரை மருந்து என நிறைய செலவு வைத்துவிட்டு கடைசியாக சொல்வது நடை ப்பயிற்சி செய்யுங்கள். நடை ப்பயிற்சி இன்று அந்த அளவிற்கு முக்கியமாகி விட்டது. நான் சென்னையில் இருக்கும் போது காலை வேலையில் கடற் கரைப் பக்கம் சென்றால் ஒரு திருவிழாப்போல் இருக்கும் அங்கு எல் லோரும் கையை வீசிக்கொண்டு வேகமாக நடக்கின்றனர். அங்கு மட்டுமா எல்லா இடங்களிலும் நாற்பது வயதிற்கு மேற்பட்டோர் தான் அதிகம் நடைப் பயிற்சியில் ஈடுபட்டு வந்தனர். இன்றுவரும் புதுப்புது நோய்களால் 20 வயதிற்குட்பட்ட நிறைய பேர் நடை பயிற்சியல் ஈடுபடுகின்ற��ர். நோயின்றி வாழ நடைப்பயிற்சி அவசி யமான ஒன்றாகிவிட்டது இன்று.\nகீழ்காணும் முறையில் நடந்தால் நடைப்பயிற்சியின் முழுப் பயனை யும் பெறலாம்.\n1. நெஞ்சை நிமிர்த்தி முன்னோக்கிப் பார்த்த வராக (தரையை பார்க் காமல்) இருபது அடி முன் னோக்கியவாறு நடங்கள்.\n2. நெஞ்சை உயர்த்தியவாறு தோள்களைச் சாதா ரணமாகவும் கைகளைத் தளர்வாகவும் வைத்தி ருங்கள்.\n3. கைகளை முன்னும் பின்னும் ஒரே சீராக ஆட்டியவாறு (பக்க வாட்டில் ஆட்டாமல்), அதே வேளை நெஞ்சுப்பகுதியை விட உயர்த்தி விடா மல் நடந்து செல்லுங்கள். அதற்கேற்றவாறு உங்கள் கால் களும் பின் தொடரும்..\n4. உங்கள் அடி வயிற்றை கெட்டியாகவும் உறுதியாகவும் வைத்த நிலையில் முதுகை சமமாக நிமிர்த்தியவாறு உடலைச் சற்றே முன்\n5. ஒரு நேர்கோட்டில் நடப்பதை போல் பாவனை செய்யுங்கள். அடி களை சற்று அதிகமாக எட்டி வைத்து நடப்பதைக் கட்டுப்படுத்துங் கள். வேகமாக செல்ல வேண்டுமானால், காலடிகளை அருகருகே வைத்து விரைவாக நடங்கள்.\n6. நடக்க காலை உயர்த்தும் போது உங்கள் முன்னங்கால் விரல் களால் உடலை உந்தித் தள்ளியவாறும், காலை பூமியில் வைக்கும் போது குதிகாலை பூமியில் முதலில் பதிய வைத்தவாறும் இதே சுழற்சி யாக முன்னங்கால் விரல்களையும் இயற்கையான ஸ்ப்ரிங் போன்ற நரம்புகளின் உதவியால் உடலை முன்னோக்கி செலுத்துங் கள்.\n7. இயல்பாக சுவாசியுங்கள். நடக்கும் போது ஆழமாக ஒரே சீரான வேகத்தில் சுவாசித்து உயிர் வளி (Oxygen) அதிகமான அளவில் உட் செலுத்திக்கொள்ளுங்கள். நடக்கும்போது வேகமாகவும் அதே நேரத்தில் மூச்சிறைக்கும் அளவிற்கு இல்லாமலும் பார்த்துக் கொள் ளுங்கள்.\nநடைப்பயிற்சில மூணு வகை உண்டு. முதல் வகை மெதுவாக நடக்\nகிறது. நாம எப்பவும் நடக்கிற மாதிரி எந்த ஒரு வேகமும் சிரமமும் இல்லாம சாதாரணமா நடக்கிறது இந்த வகை.\nஉடல் வலிகளை, சோர்வுகளைப் போக்க இந்தவித நடை உதவற தோட, உடம்புல உள்ள தசைகளையும், எலும்பு இணைப்பு களையும் இதமாக்கி, காயங்கள் வராம லும் பாதுகாக்கும். உடல் பருமன் உள்ள வங்களுக்கு ஏற்ற நடை இது.\nஅடுத்து பவர் வாக்கிங்னு சொல்ற வேக நடை. கைகளையும் கால் களையும் வேகமா வீசி நடக்கிறது. இப்படி வேகமா நடக்கிறப்ப, உடம் புல உள்ள கழிவுகள் எரிக்கப்படும்.\nவியர்வை அதிகம் வெளியேறி, உடம்பு சுத்த மாகும். தசைகளும் எலு ம்புகளும் அதிக வலு வைப் பெற்று, தன்னம்பிக்கையை உயர்த்தி, உடம்புக்கு அதிக சக்தியைக் கொடுக்கும் இந்த நடை. நீரிழிவுக் காரர்களுக்கு ஏற்ற நடை இது.\nமூணாவது ஜாகிங்னு சொல்ற மெதுவான ஓட்டம். வேகமா நடக்கிற\nவங்க, சில மாசங்களுக்குப் பிறகு வேகத் தைக் கொஞ்சம் கூட்டும் போது மிதமான, மிக மிக மெதுவான ஓட்டமா அது மாறும். இதனால நிறைய ஆக்சிஜன் நுரையீரலு க்குள்ள போய், அதன் விளைவா இதயத்து க்கு அதிக சுத்த ரத்தத்தை அனுப்பி, தேவை யில்லாத அத்தனை கழிவுப் பொருள்க ளையும் வெளியேற்றி, உடம்புல உள்ள ஒவ் வொரு அணுவையும் சுத்தம் செய்யும்.\nஇள வயதுக்காரங்களுக்கு ஏற்ற நடை இது. தினமும் அரை மணி நேரத்து லேர்ந்து 1 மணிநேரம் வரை நடக்கலாம். இளவயசுக்கார\nங்க 1 மணி நேரமும், 30&40 வயசுக் காரங்க 45 நிமிடங்களும், 40 ப்ளஸ்ல உள்ளவங்க அரை மணி நேரமும், 50&60 வயசுக்காரங்க 20 நிமிடங்களும் நடக்க லாம்.\nஅதிகாலைல நடக்கிறது நல்லது. அது முடியாதவங்க ராத்திரி சாப்பாட்டுக்கு அரை மணி நேரத்துக்குப் பிறகு நடக்கலாம். நடக்க ஆரம்பிச்ச புது சுல, சிலருக்கு கஷ்டமா இருக்கலாம். முதல்ல வாரத் துக்கு இரண்டு முறை நடந்து, அப்புறம் தினசரி நடக்க உடலை தயார் படுத்தலாம்.\nஎக்காரணம் கொண்டும் வெறும் வயித்துல நடக்கக் கூடாது.\nஅதிகாலைல நடக்கிறவங்க, அது க்கு முன்னாடி அரை லிட்டர் தண் ணீர் குடிச்சிட்டு நடக்க ஆரம்பிக் கலாம்.\nஉடற்பயிற்சி துவக்கமாக ஒரே வேகத்தில் சுமார் 5 நிமிடங்கள் நடந்து பின்னர் கைகால்களை நீட்டவும். இதன்மூலம் நரம்பு களில் ஏதும் சோர்வோ அல்லது வீக்கமோ ஏற்படுவதிலிருந்து காத்துக்கொள்ளலாம்.\nநன்கு பரிச்சயமான பாதுகாப்பான மற்றும் மனித நடமாட்டம் உள்ள பகுதியை தேர்ந் தெடுத்து நடக்கத்துவங்குங்கள். திடீரெ ன்று உடல் நலமில்லாமல் ஆனாலோ அசதி, அல்லது களைப்பு ஏற்பட்டாலோ வழியை தவறவிட்டு மேலும் சிரமத்திற்கு ஆளாகாமல் இருக்க இது உதவும்.\nபொதுமக்கள் இளைப்பாறும் பூங்காக்கள் , மைதானங்கள் மற்றும் கடைத்தெருக் கள் அருங்காட்சியகங்கள் போன்றவை ஆரம்ப காலத்தினருக்கு சிறந்த நடக்கும் இடங்களாகும். சற்று திடமான மற்றும் ஆரோக்கியமானவர்கள் பெரிய மைதானங்கள் மற்றும் இயற்கையான காட்சிகள் நிறைந்த சோலைகள் நடைபாதைகள் என்று பல விதமான இடங்களினை தேர்வு செய்ய வாய்ப்புகள் உள்ள ன. ஆயினும் அந்த இடத்தை பற்றிய மு\nழுமையான விபரங்கள் அறிந்திருப் பதும் பாதைகளை விவரிக் கும் வரை படங்கள் போன்ற சாதனங்கள் வைத்திரு ப்பதும் அவற்றை முறையாகப் பயன் படு த்த அறிந்திருப்பதும் நல்லது.\nதினமும் நடைப்பயிற்சி மேற்கொள்வ தால் ஏற்படும் பயன்கள்:\nநாளமில்லா சுரப்பிகள் புத்துணர் ச்சி பெறும்.\nஅதிகப்படியான கலோரிகளை (Calories ) எரிக்க உதவுகிறது\nஉங்கள் கால்களையும் உடலை யும் உறுதியான அமைப்பில் வைக் கிறது\nகெட்ட கொழுப்புச்சத்தின் (Choles terol) அளவை குறைக்கிறது\nமாரடைப்பு சர்க்கரை நோய் போ ன்றவற்றின் அபாயத்தைக் குறை க்கிறது\nஉடல் மற்றும் மனச்சோர்வை குறைக்கிறது\nல்ல தூக்கம் வர உதவு கிறது\nமுறையாக நடைப்பயிற்சி மேற் கொள்வதன் மூலம் நலமாக வாழலாம். வீண் மருத்துவச் செலவை தவிர்க்கலாம் முப்பது வயதி ற்கு மேற்பட்டவர்கள் நடைப்பயிற்சி தினமும் 40 நிமிடங்கள் செய் தால் கூட போதுமானது.\nஇது விதை2விருட்சம் இணையத்தின் பதிவு அல்ல\nPosted in உடற்பயிற்சி செய்ய, தெரிந்து கொள்ளுங்கள் - Learn more\nTagged Jacking, Oxygen, power walking, Walking, நடை, நடைபயிற்சி, நடைபயிற்சி - வகைகள் - நன்மைகள், நடைப்பயிற்சி, நடைப்பயிற்சியின் வகைகள்:, நன்மைகள், பயிற்சி, வகைகள்\nPrev‘மாமியாரை கள்ளத்துப்பாக்கியால் சுட்டு, தலைமறைவான மருமகன் – வீடியோ\nNextகாதலியின் முத்தமும், நண்பனின் ரத்தமும்\nசங்கு – அரிய தகவல்\nCategories Select Category HMS (2) Training (1) Uncategorized (32) அதிசயங்கள் – Wonders (581) அதிர வைக்கும் காட்சிகளும் – பதற வைக்கும் செய்திகளும் (779) அரசியல் (162) அழகு குறிப்பு (703) ஆசிரியர் பக்கம் (287) “ஆவிகள் இல்லையடி பாப்பா” (1) “எழுவதும் வீழ்வதும் பெற்றோர்களின் கையிலே” (1) “எழுவதும் வீழ்வதும் பெற்றோர்களின் கையிலே” (1) “சென்னையில் ஒரு நாள் . . . .” (1) “சென்னையில் ஒரு நாள் . . . .” (1) “பாலியல் கல்வியின் அவசியமும் முக்கியத்துவமும்” (1) தலைநிமிர்ந்த திருவள்ளுவர் தலை குனியலாமா” (1) “பாலியல் கல்வியின் அவசியமும் முக்கியத்துவமும்” (1) தலைநிமிர்ந்த திருவள்ளுவர் தலை குனியலாமா (1) நோட்டா (NOTA) ஜெயித்தால் . . . (1) பாரதி காணாத புதுமைப்பெண்கள் (1) பெயர் வைக்க பாடலாசிரியரின் அனுமதி வேண்டும் (1) ஆன்மிகம் (1,021) பகவத் கீதை (முழுத் தொகுப்பு) (3) ஆன்மீக பாடல்கள் (14) இசை (கர்நாடக இசை) (18) ராக மழை (8) இணையதள முகவரிகள் (6) இதழ்கள் (216) உரத்த சிந்தனை (182) சட்டத்தமிழ் (1) சத்தியபூமி (2) தமிழ்ப்பணி (1) புது வரவு (1) விதைவிருட்சம் (1) ஸ்ரீ முருக விஜயம் (4) இவரைப் பற்றி சில ��ரிகள்… (1) உங்கள் இடம் (1) உங்கள் தமிழறிவுக்கு ஒரு சவால் (1) நோட்டா (NOTA) ஜெயித்தால் . . . (1) பாரதி காணாத புதுமைப்பெண்கள் (1) பெயர் வைக்க பாடலாசிரியரின் அனுமதி வேண்டும் (1) ஆன்மிகம் (1,021) பகவத் கீதை (முழுத் தொகுப்பு) (3) ஆன்மீக பாடல்கள் (14) இசை (கர்நாடக இசை) (18) ராக மழை (8) இணையதள முகவரிகள் (6) இதழ்கள் (216) உரத்த சிந்தனை (182) சட்டத்தமிழ் (1) சத்தியபூமி (2) தமிழ்ப்பணி (1) புது வரவு (1) விதைவிருட்சம் (1) ஸ்ரீ முருக விஜயம் (4) இவரைப் பற்றி சில வரிகள்… (1) உங்கள் இடம் (1) உங்கள் தமிழறிவுக்கு ஒரு சவால் (27) உடற்பயிற்சி செய்ய (54) உடலுறவு (1) உடை உடுத்துதல் (61) உரத்த சிந்தனை மாத இதழ் (2) எந்திரவியல் (7) கடி வேண்டுமா (27) உடற்பயிற்சி செய்ய (54) உடலுறவு (1) உடை உடுத்துதல் (61) உரத்த சிந்தனை மாத இதழ் (2) எந்திரவியல் (7) கடி வேண்டுமா (10) கட்டுரைகள் (51) கணிணி & கைப்பேசி – தொழில் நுட்பங்கள் (63) கணிணி & கைப்பேசி – தொழில் நுட்பங்கள் (9) கணிணி தளம் (740) கதை (55) நீதிக்கதைகள் (28) கலைகள் (36) கல்வி (332) அறிவியல் ஆயிரம் (19) ஆரம்பக் கல்வி (32) தேர்வு முடிவுகள் (7) கல்வெட்டு (254) காமசூத்திரம் (131) கார்ட்டூன்கள் (21) குறுந்தகவல் (SMS) (9) கைபேசி (Cell) (411) கொஞ்சம் யோசிங்கப்பா (10) கட்டுரைகள் (51) கணிணி & கைப்பேசி – தொழில் நுட்பங்கள் (63) கணிணி & கைப்பேசி – தொழில் நுட்பங்கள் (9) கணிணி தளம் (740) கதை (55) நீதிக்கதைகள் (28) கலைகள் (36) கல்வி (332) அறிவியல் ஆயிரம் (19) ஆரம்பக் கல்வி (32) தேர்வு முடிவுகள் (7) கல்வெட்டு (254) காமசூத்திரம் (131) கார்ட்டூன்கள் (21) குறுந்தகவல் (SMS) (9) கைபேசி (Cell) (411) கொஞ்சம் யோசிங்கப்பா (46) கோரிக்கைகளும் – வேண்டுகோள்களும் (12) சட்டவிதிகள் (290) குற்றங்களும் (18) சட்டத்தினால் ஏற்பட்ட பாதிப்புகள் (9) சட்டத்தில் உள்ள குறைபாடுகள் (11) சட்டம் & நீதிமன்ற செய்திகள் (63) புலனாய்வு (1) சமையல் குறிப்புகள் – Cooking Tips (487) உணவுப் பொருட்களில் உள்ள சத்துக்கள் (6) சரித்திர நாயகர்கள் விட்டுச் சென்று வித்தான முத்துக்கள் (10) சிந்தனைகள் (427) பழமொழிகள் (2) வாழ்வியல் விதைகள் (76) சினிமா செய்திகள் (1,802) என்னைக் கவர்ந்த திரைக்காட்சிகள் (2) சினிமா (33) சினிமா காட்சிகள் (26) படங்கள் (58) சின்னத்திரை செய்திகள் (2,159) தொலைக்காட்சி நிகழ்ச்சிகள் (1,915) V2V TV (13) குறும்படங்கள் (23) பொருள் புதைந்த பாடல்கள்- வீடியோ & ஆடியோ (28) மழலைகளுக்காக (2) மேடை நாடகங்கள் (2) சிறுகதை (21) சுனாமி- ஓரு பார்வை (5) சுற்றுலா (38) செயல்முறைகள் (66) செய்திகள் (3,448) அத்துமீறல்களும் (1) காணாமல் போன(தை)வரை பற்றிய அறிவிப்பு (2) கோரிக்கைகளும் (1) ஜோதிடம் (96) புத்தாண்டு இராசி பலன்கள் – 2015 (1) ராகு கேது பெயர்ச்சி 2017 (1) தங்க நகை (42) தந்தை பெரியார் (11) தனித்திறன் மேடை (3) தமிழுக்கு பெருமை சேர்த்த நூல்கள் & படைப்புக்கள் (9) தமிழ் அறிவோம் (1) தமிழ்ப்புதையல் (7) தற்காப்பு கலைகள் (5) தலையங்கம் (1) தலைவர்களின் வாழ்க்கை குறிப்பு (6) தியானம் (5) திருமண சடங்குகள் (18) திருமணத் தகவல் மையம் (12) திரை வசனங்கள் (5) திரை விமர்சனம் (26) தெரிந்து கொள்ளுங்கள் – Learn more (7,638) அலகீடு மாற்றி (Unit Converter) (2) கண்டுபிடிப்புக்களும் ஆய்வுகளும் (22) கேள்விகளும் பதில்களும் (1) நாட்குறிப்பேடு (41) விடைகானா வினாக்களும் – வினா இல்லா விடைகளும் (2) ஹலோ பிரதர் (64) தேர்தல் செய்திகள் (101) நகைச்சுவை (166) நமது இந்தியா (34) நினைவலைகள் (4) நேர்காணல்கள் (88) சிறப்பு நேர்காணல்கள் (1) பகுத்தறிவு (65) படம் சொல்லும் செய்தி (37) படைப்புகள் (3) மரபுக் கவிதைகள் (1) பார்வையாளர்கள் கவனத்திற்கு (26) பாலியல் மருத்துவம் – Sexual Medical (18+Years) (1,903) பிரபலங்கள் ஆற்றிய உரைகளும்- சொற்பொழிவுகளும் (145) பிராணிகள் & பறவைகள் (288) பிற இதழ்களிலிருந்து (22) புதிர்கள் (4) புதுக்கவிதைகள் (43) புத்தகம் (4) புலன் விசாரணைகளும் (12) பொதுத்தேர்வு மாதிரிவினாத்தாள் (5) 10 ஆம் வகுப்பு பொதுத்தேர்வு மாதிரி வினாத்தாள் (2) 12 ஆம் வகுப்பு பொதுத்தேர்வு மாதிரி வினாத்தாள் (2) மருத்துவம் (2,406) அறுவை சிகிச்சைகள் (நேரடி காட்சிகளுடன்) (36) குழந்தை வளர்ப்பு (38) நேரடி காட்சி (விளக்கங்களுடன்) (39) பரிசோதனைகள் (21) முதலுதவிகள் (18) மறைக்கப்பட்ட சரித்திரங்கள் – வஞ்சிக்கப்பட்ட மாவீரர்கள் (11) மலரும் நினைவுகள் (22) மலர்களின் மகிமை (5) முதலிரவு (1) மேஜிக் காட்சிகள் (10) யோகாசனம் (19) வரலாறு படைத்தோரின் வரலாறு (23) வரலாற்று சுவடுகள் (175) வரி விதிப்புக்களும் – வரிச்சலுகைகளும் (29) வர்த்தகம் (585) வணிகம் (10) வாகனம் (175) வாக்களி (Poll) (13) வானிலை (22) வி தை (32) வி2வி (250) விண்வெளி (99) விதை2விருட்சம் (எனது) பொன்மொழிகள் (2) விளம்பர விமர்சனம் (7) விளையாட்டு செய்திகள் – Sports (104) விழிப்புணர்வு (2,621) வீடியோ (6) வீட்டு மனைகள் (72) வேலைவாய்ப்பு – சுயதொழில் (137) வேளாண்மை (97)\nB. S. Kandasamy raja on பிரம்மதேவனின் பிறப்பு குறித்த (பிரம்ம) ரகசியம் – புராணம் கூறிய அரியதோர் ஆன்மீக தகவல்\nManimegalai.J on எத்தனை எத்தனை ஜாதிகள் அதில் எத்தனை எத்தனை பிரிவுகள் அம்ம��்மா\nCoumarasamy Rasappa on ஒரே சொத்தை இருவர் வாங்கியிருந்தால் அந்த சொத்து யாருக்குச் சொந்தம்\nCoumarasamy Rasappa on ஒரே சொத்தை இருவர் வாங்கியிருந்தால் அந்த சொத்து யாருக்குச் சொந்தம்\nCoumarasamy Rasappa on சட்டத்தில் இதோ ஒரு வழி இருக்கிறது\nCoumarasamy Rasappa on இலவச சட்ட ஆலோசனை சேவை (இணையம் வழியாக)\nCoumarasamy Rasappa on இலவச சட்ட ஆலோசனை சேவை (இணையம் வழியாக)\ncoumarasamyrasappa on இலவச சட்ட ஆலோசனை சேவை (இணையம் வழியாக)\nCoumarasamy Rasappa on இலவச சட்ட ஆலோசனை சேவை (இணையம் வழியாக)\nCoumarasamy Rasappa on இலவச சட்ட ஆலோசனை சேவை (இணையம் வழியாக)\nரஜினி பகிரங்க மறுப்பு – தனது அரசியல் நிலைப்பாடு குறித்த தகவலுக்கு\nருத்ராட்ச மாலையை மாதவிலக்கு, தாம்பத்திய நேரங்களில் கூட பெண்கள், அணியலாமா\nபிக்பாஸ் ஆரி குறிப்பிட்ட ஆடும் கூத்து திரைப்படம் குறித்து…\nஅதிமுக முதல்வர் வேட்பாளர் EPS – OPS அறிவிப்பு – முக்கிய நிர்வாகிகள் புறக்கணிப்பு\nமாதவிடாயின்போது பெண்கள் வெல்லம் சாப்பிட வேண்டும் – ஏன் தெரியுமா\nகமலுக்கு மீரா மிதூன் விடுத்த பகிரங்க எச்சரிக்கை\nஅனுபவம் புதுமை – வீடியோ\nஒரு பெண்ணின் மௌனத்தில் இத்தனை அர்த்தங்களா\nசொத்தை தானம் கொடுக்கும் போதே அதன் அனுபவ உரிமை முழுவதுமாக மாற்றப் பட்டிருந்தால்\nஎன் மனைவிக்கு சொத்து கிடைக்க வழி உள்ளதா\n4 ஆசிரியர், விதைவிருட்சம் அரையாண்டு இதழ்\n5 துணை ஆசிரியர், நம் உரத்த சிந்தனை மாத இதழ்\n6 மக்கள் தொடர்பாளர் (PRO)/ செயற்குழு உறுப்பினர், உரத்த சிந்தனை\n7 ஆசிரியர்/உரிமையாளர், விதை2விருட்சம் இணையம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107910204.90/wet/CC-MAIN-20201030093118-20201030123118-00687.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.vikatan.com/oddities/miscellaneous/98302-", "date_download": "2020-10-30T11:21:41Z", "digest": "sha1:6TEA2JTDQYCDQ4EBXGGKO5BPXRDDGW7Z", "length": 8676, "nlines": 213, "source_domain": "www.vikatan.com", "title": "chutti Vikatan - 15 September 2014 - ஈஸியா செய்யலாம் யோகா - விபரீத சலபாசனம் | yoga experiments, yoga", "raw_content": "\nவருங்கால ராஜா வர்றார்.. வர்றார் \nவீர வணக்கம் வெற்றிக் கடிதம் \nஇசையால் பேசும் இளம் குயில்கள் \nஎட்டடி டீச்சர்ஸ்...16 அடி பசங்க \nபள்ளிக் கூடத்தில் பேய் இருக்கு \nவலை உலா - அசத்தலான ஆன்லைன் அகராதிகள் \nகொக் கொக் கோழிக்கு ருசி தெரியுமா \nவகுப்புக்கு வந்த விடுதலை வீரர்கள்\nசுழலும் அட்டையில் தனிமங்கள் அறிவோம் \nசீர் பிரித்து,அலகிட்டு வாய்பாடு தருக \nஅந்தக் காலம் இந்தக் காலம் \nகோடுகளை அமைக்கும் கயிறு விளையாட்டு \nமாய மனிதன் ஃக்ரிபின் - 7\nமாயா டீச்சரின் மந்திரக் கம்பளம் \nஈஸியா செய்யலாம் யோக��� - விபரீத சலபாசனம்\nசுட்டி நாயகன் - லியாண்டர் பயஸ் \nபறவை வளர்த்த பசுமை மலை \nஈஸியா செய்யலாம் யோகா - விபரீத சலபாசனம்\nஈஸியா செய்யலாம் யோகா - விபரீத சலபாசனம்\nஈஸியா செய்யலாம் யோகா - பாலாசனம்\nஈஸியா செய்யலாம் யோகா - விபரீத சலபாசனம்\nபிரேமா சொ.பாலசுப்ரமணியன் மாடல்: எம்.ஜெயஸ்ரீ\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107910204.90/wet/CC-MAIN-20201030093118-20201030123118-00687.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.virakesari.lk/article/16612", "date_download": "2020-10-30T10:14:20Z", "digest": "sha1:BBW5A5FIAUAIEMCZA43TOBLMWNKDBFHW", "length": 16805, "nlines": 108, "source_domain": "www.virakesari.lk", "title": "ஜெயலலிதாவுக்கு இன்று விடுதலை : சொத்துக்குவிப்பு வழக்கின் திருப்பங்கள் | Virakesari.lk", "raw_content": "\n140 கொரோனா தொற்றாளர்கள் குணமடைவு\nதனி நபரை முன்னிலைப்படுத்தி இ.தொ.கா முடிவு எடுக்காது ; நாடும், சமூகமுமே முக்கியம் - ஜீவன்\nவளி மாசடைவு பெருமளவில் அதிகரிப்பு\n“ ஒரு தாய் உயிருடன் இருக்கும் வரை எமது போராட்டம் தொடரும் ”\n1500 ஊழியர்களை கொண்ட தொழிற்சாலையில் கொரோனா\nமேல் மாகாணத்திலுள்ள சகல பள்ளிவாசல்களையும் மறு அறிவித்தல் வரை மூடுமாறு உத்தரவு\n20 ஆவது திருத்த சட்டத்தில் கையெழுத்திட்டார் சபாநாயகர்\nஊரடங்கு உத்தரவு தொடர்பில் சற்று முன்னர் வெளியான செய்தி...\nஜனாதிபதியை சந்தித்தார் மைக் பொம்பியோ\nஜெயலலிதாவுக்கு இன்று விடுதலை : சொத்துக்குவிப்பு வழக்கின் திருப்பங்கள்\nஜெயலலிதாவுக்கு இன்று விடுதலை : சொத்துக்குவிப்பு வழக்கின் திருப்பங்கள்\nசொத்துக்குவிப்பு மேல்முறையீட்டு வழக்கில் ஜெயலலிதாவை விடுதலை செய்தும், சசிகலா, இளவரசி, சுதாகரன் ஆகியோர் குற்றவாளிகள் எனவும், உச்ச நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது.\nதமிழகத்தில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியிருந்த இந்த வழக்கில், 21 ஆண்டுகளுக்குப் பிறகு இன்று (செவ்வாய்க்கிழமை) இந்திய உச்ச நீதிமன்ற நீதிபதிகள் தீர்ப்பு வழங்கினர்.\nமேலும் இரு நீதிபதிகளுமே ஒரே மாதிரியான தீர்ப்பை வழங்கியதோடு, சொத்துக் குவிப்பு வழக்கில் சசிகலா உள்ளிட்ட மூவரும் குற்றவாளிகள் என தீர்ப்பு வழங்கியுள்ளனர்.\nஅத்தோடு கர்நாடக மாநில உயர் நீதிமன்ற நீதிபதி குமாரசாமி வழங்கிய தீர்ப்பை ரத்து செய்வதாகவும், கர்நாடக சிறப்பு நீதிமன்ற நீதிபதி மைக்கேல் டி குன்ஹா வழங்கிய தீர்ப்பு நடைமுறைப்படுத்தப்படுமெனவும் நீதிபதிகள் உத்தரவிட்டுள்ளனர்.\nகுறித்த தீர்ப்பால் சசிகலா, இளவரசி, சுதாகரனு��்கு 4 வருட சிறை தண்டனையும், 10 கோடி ரூபா அபராதம் விதிக்கப்பட்டுள்ளதோடு, இன்று மாலைக்குள் நீதிமன்றத்தில் சரணடைய வேண்டும் என இந்திய உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.\nபாஜக சிரேஷ்ட தலைவர் சுப்பிரமணியன் சுவாமி, 1991-96 காலக்கட்டத்தில் தமிழக முதல்வராக இருந்த ஜெயலலிதா, தனது வருமானத்துக்கு அதிகமாக ரூ.66.66 கோடி சொத்துக் குவித்ததாக சென்னை அமர்வு நீதிமன்றத்தில் புகார் அளித்தார்.\nஇதையடுத்து தமிழக ஊழல் தடுப்பு பொலிஸார் விசாரணைகளை நடத்தி ஜெயலலிதா, அவரது தோழி சசிகலா, வளர்ப்பு மகன் சுதாகரன், சசிகலாவின் உறவினர் இளவரசி ஆகியோருக்கு எதிராக மனுதாக்கல் செய்தனர்.\nஇந்நிலையில் தமிழகத்தில் அதிகார தலையீடுகள் இருக்குமென சென்னையில் நடைபெற்ற இவ்வழக்கு, திமுக பொதுச்செயலாளர் அன்பழகனின் கோரிக்கையை ஏற்று, கடந்த 2004ஆம் ஆண்டு பெங்களூருக்கு மாற்றப்பட்டது.\nகடந்த 2014ஆம் ஆண்டு, செப்டம்பர்மாதம் பெங்களூரு சிறப்பு நீதிமன்ற நீதிபதி மைக்கேல் டி குன்ஹா, ஜெயலலிதா, சசிகலா உள்ளிட்ட நால்வருக்கும் தலா 4 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்தார். ஜெயலலிதாவுக்கு 100 கோடியும், சசிகலா உள்ளிட்டோருக்கு 10 கோடி விகிதம் அபராதம் விதித்து தீர்ப்பளித்தார்.\nகுறித்த தீர்ப்பை எதிர்த்து ஜெயலலிதா, சசிகலா உள்ளிட்ட நால்வரும் கர்நாடக உயர் நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தனர். இதை விசாரித்த நீதிபதி குமாரசாமி, வழக்கில் அரசதரப்பு கணக்கு பிரிவு தவறிழைத்துவிட்டதாக கூறி, 2015ஆம் ஆண்டு மே மாதம் ஜெயலலிதா, சசிகலா உள்ளிட்ட நால்வரையும் விடுதலை செய்து உத்தரவிட்டார்.\nகுறித்த தீர்ப்பை எதிர்த்து கர்நாடக மாநில அரசு, சுப்பிரமணியன் சுவாமி மற்றும் அன்பழகன் உள்ளிட்டோரால், உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீட்டு மனுதாக்கல் செய்யப்பட்டது.\nஇந்நிலையில், குறித்த வழக்கின் விசாரணைகளை முடித்த நிலையில் உச்ச நீதிமன்றம், ஜெயலலிதா இறந்ததால் விடுதலை செய்யப்படுவதாகவும், மேலும் சசிகலா உள்ளிட்ட மூன்று பேரும் குற்றவாளிகள் எனத் தீர்ப்பளித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.\nசொத்துக்குவிப்பு மேல்முறையீட்டு வழக்கு தீர்ப்பானது சசிகலாவுக்கு எதிராக வந்துள்ளது. இதனால் அவரின் முதல்வர் கனவு, தேர்தலில் போட்டியிடும் கனவுகள் தகர்க்கப்பட்டுள்ளதோடு, 4 ஆண்டுகால சிறைத் தண்டைனையில், முன்பு அனுபவித்த சிறைத் தண்டனையைத் தவிர்த்து எஞ்சியுள்ள தண்டனைக் காலத்தை அனுபவிக்க வேண்டும் என நீதிமன்றம் தெரிவித்துள்ளமையை, இந்திய ஊடகங்கள் பகிர்ந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.\nசொத்துக்குவிப்பு மேல்முறையீட்டு வழக்கில் ஜெயலலிதா விடுதலை சசிகலா இளவரசி சுதாகரன் உச்ச நீதிமன்றம் தீர்ப்பு சென்னை சுப்பிரமணியன் சுவாமி சிறப்பு நீதிமன்ற நீதிபதி மைக்கேல் டி குன்ஹா நீதிபதி குமாரசாமி\nஅமெரிக்காவை தாக்கிய ஜீட்டா ; 6 பேர் உயிரிழப்பு, 2 மில்லியனுக்கும் மேற்பட்டோர் பாதிப்பு\nஅமெரிக்காவின் தென்கிழக்கு பகுதியை புரட்டிப் போட்ட ஜீட்டா சூறாவளி காரணமாக குறைந்தது ஆறு பேர் உயிரிழந்துள்ளதுடன், 2 மில்லியனுக்கும் அதிகமானோர் மின்சாரம் இல்லாமல் பாதிக்கப்பட்டுள்ளனர்.\n2020-10-30 13:28:54 ஜீட்டா சூறாவளி லூசியானா\nபிரான்ஸ் கத்திக்குத்து - சில நாட்களுக்கு முன் துனீஷியாவிலிருந்து வந்தவரே தாக்குதல்தாரி\nபிரான்ஸின் நைஸ் நகரில் 3 பேரை கத்தியால் குத்தி கொலை செய்தவர் இரு தினங்களுக்கு முன் துனீஷியாவிலிருந்து வந்தவர் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.\n2020-10-30 14:44:19 பிரான்ஸ் கத்திக்குத்து தாக்குதல் துனிஷியா\nபா.ஜ.க. உறுப்பினர்கள் மூவர் சுட்டுக் கொலை\nகாஷ்மீரில் இந்தியாவின் ஆளும் இந்து தேசியவாத கட்சியின் மூன்று உறுப்பினர்களை சந்தேகத்திற்குரிய பிரிவினைவாத கிளர்ச்சியாளர்களால் சுட்டுக்கொலை செய்யப்பட்டுள்ளனர்.\n2020-10-30 11:58:14 காஷ்மீர் துப்பாக்கி சூடு குல்கம்\nபிரான்ஸில் கத்திக்குத்து தாக்குதல் ; மலேசிய முன்னாள் பிரதமரின் டுவிட்டர் பதிவு நீக்கம்\nவியாழக்கிழமை பிரான்ஸில் நைஸ் தேவலாயத்தில் இடம்பெற்ற பயங்கரவாத கத்திக்குத்து தாக்குதல் தொடர்பில் முன்னாள் மலேசிய பிரதமர் மகாதிர் முஹமது பதிவிட்ட பதிவை டுவிட்டர் நீக்கியுள்ளது.\n2020-10-30 13:29:29 பிரான்ஸ் நைஸ் தேவலாய தாக்குதல் மலேசிய முன்னாள் பிரதமர்\nபடகு கவிழ்ந்து கோர விபத்து - 140 பேர் பலி\nகடந்த சனிக்கிழமையன்று செனகல் நகரமான எம்பூரிலிருந்து சுமார் 200 புலம்பெயர்ந்தோர் ஸ்பெயினின் கேனரி தீவுகளுக்கு புறப்பட்ட படகு மூழ்கியதில் 140 பேர் உயிரிழந்துள்ளார்கள்.\n1500 ஊழியர்களை கொண்ட தொழிற்சாலையில் கொரோனா\nஅமெரிக்காவை தாக்கிய ஜீட்டா ; 6 பேர் உயிரிழப்பு, 2 மில்லியனுக்கும் மேற்பட்டோர் பாதிப்பு\nபிரான்ஸ் கத்���ிக்குத்து - சில நாட்களுக்கு முன் துனீஷியாவிலிருந்து வந்தவரே தாக்குதல்தாரி\n22 பொலிஸ் அதிகாரிகளுக்கு கொரோனா\nபியகம பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி உயிரிழப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107910204.90/wet/CC-MAIN-20201030093118-20201030123118-00687.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://qna.nueracity.com/index.php?qa=user&qa_1=onealemery02", "date_download": "2020-10-30T11:14:25Z", "digest": "sha1:BKMFTXYGWQ6SZS347HBPRZTZAL3PWZAB", "length": 2876, "nlines": 33, "source_domain": "qna.nueracity.com", "title": "User onealemery02 - Nueracity Q&A", "raw_content": "\nநியூ இரா சிட்டி கேள்வி மற்றும் பதில் வலைதலத் திற்கு வரவேற்கிறோம். , நீங்கள் உங்கள் கேள்விகளுக்கு மற்ற சமூக உறுப்பினர்களின் மூலமாக பதில்களை பெற முடியும். எவர் ஒருவர் 100 கேள்விகள் அல்லது 100 பதில்கள் கொடுக்கிறார்களோ அவர்கள் லங்காவி - மலேசியாவில் நடைபெறும் \"ஐ 2 ஐ\" பயிற்சி பட்டறையில் இலவசமாக*** கலந்து கொள்ள தகுதிபெறுகிறார்கள். \"ஐ 2 ஐ\" பயிற்சி பட்டறை மே - 2017 இல் நடைபெற உள்ளது. கேட்கப்படும் அல்லது பதிலளிக்கும் ஒவ்வொரு கேள்விக்கும் 40 மதிப்பெண்கள் வழங்கப்படும். முதலில் 4000 மதிப்பெண்கள் எடுக்கும் நபர் இலவசமாக*** \"ஐ 2ஐ\" பயிற்சி பட்டறையில் கலந்துகொள்ள வாய்ப்பு அளிக்கப்படும். நீங்கள் புள்ளிகள் பெற கேள்விகள் குறைந்தபட்சம் 160 வார்த்தைகள் மற்றும் 600 வார்த்தைகளுக்கு மிகாமல் . இருக்கவேண்டும். உங்கள் கேள்விகளுக்கு 7 நாட்களுக்குள் பதில் அளிக்கவில்லை என்றல், கேள்வி வலைத்தளத்தில் இருந்து நீக்கப்படும். *** இது ஒரு சில நிபந்தனைகளுக்கு உட்பட்டது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107910204.90/wet/CC-MAIN-20201030093118-20201030123118-00688.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://www.4tamilmedia.com/cinema/movie-review/2015-2016-09-25-07-51-16", "date_download": "2020-10-30T10:34:23Z", "digest": "sha1:NFFUMAU2PIULQ3D3JZ56XJEAFJEDB7IQ", "length": 21792, "nlines": 195, "source_domain": "www.4tamilmedia.com", "title": "ஆண்டவன் கட்டளை- விமர்சனம்", "raw_content": "\n4TamilMedia தினமும் உலகை புதிதாய் காணலாம்\nPrevious Article றெக்க - விமர்சனம்\nNext Article தொடரி - விமர்சனம்\nநம்மை சுற்றியே நாலாயிரம் கதைகள் இருக்கும் போது, அண்டை மாநிலத்தில் துண்டை விரிப்பானேன்\nகாக்காமுட்டை மணிகண்டனின் கண்ணில் விழுந்த இந்தக் ஒரிஜனல் கதை, லட்சோப லட்சம் பேருக்கு அட்வைஸ் நல்ல பட ரசிகர்களுக்கு கும்மாளம் நல்ல பட ரசிகர்களுக்கு கும்மாளம் இதற்கப்புறம் மணிகண்டனின் வேல்யூ மார்க்கெட்டில் உயர்ந்து, Money ‘கண்டேன்’ ஆவார் இதற்கப்புறம் மணிகண்டனின் வேல்யூ மார்க்கெட்டில் உயர்ந்து, Money ‘கண்டேன்’ ஆவார் அப்பவும் மாறாமல் இதே மாதிரி படங்கள் எடுக்க, ஆயிரமாய��ரம் வேண்டுதல்கள் அப்பவும் மாறாமல் இதே மாதிரி படங்கள் எடுக்க, ஆயிரமாயிரம் வேண்டுதல்கள் ‘ஆண்டவனின் கட்டளை’யும் அதுவாகவே இருக்கட்டும்...\nஊரில் கடன். லண்டனில் போய் வேலை செய்யலாம் என்று கிளம்பும் விஜய் சேதுபதியும், யோகிபாபுவும் சென்னை வருகிறார்கள். வந்த இடத்தில் கோக்கு மாக்கு தரகரின் அட்வைஸ்களை ஏற்றுக் கொண்டு பாஸ்போர்ட்டுக்கு விண்ணப்பிக்கிறார்கள். டூரிஸ்ட் விசாவுக்கு அப்ளை செய்யும்போது, மனைவி இருப்பதாக சொன்னால் விசா ஈசியாக கிடைக்கும் என்ற அறிவுறுத்தலின்படி, பொய்யாக ஒரு பெயரை குறிப்பிடுகிறார் விஜய் சேதுபதி. அவர் குறிப்பிடும் கார்மேகக்குழலி, நிஜ வாழ்விலும் இவரை ‘கிராஸ்’ செய்கிறார்.\nநடந்தேயிராத கல்யாணத்திற்காக ‘விவாகரத்து’ கோரும் விஜய் சேதுபதி, அதே கார்மேகக்குழலியின் மனசில் இடம் பிடிப்பதுதான் மேலோட்டமான கதை. இந்தக் கதைக்குள் டைரக்டர் மணிகண்டனும், கதையாசிரியர் அருள்செழியனும் வைத்திருக்கும் பண்டமும், அதன் ருசியும் சொல்லி மாளாது. சுவைத்தால்தான் புரியும். ஒருமுறை தியேட்டருக்கு செல்பவர்களுக்கு பேரானந்தம் காத்திருக்கிறது. அப்படியொரு லைவ்வான திரைக்கதை\n‘இவர் மட்டும் இல்லேன்னா இந்தப்படம் என்னாகியிருக்கும்’ என்கிற சிந்தனையை தன் ஒவ்வொரு படத்திலும் உருவாக்கிக் கொண்டேயிருக்கிறார் விஜய் சேதுபதி. ‘மனுஷன் என்னமா நடிக்கிறான்’ என்று ஒற்றை வரியில் கடந்துவிட முடியாத நடிப்பு. பொய் சொல்லக்கூடாது என்று நினைக்கும் இவரை சுற்றிதான் எத்தனை பொய்கள்’ என்கிற சிந்தனையை தன் ஒவ்வொரு படத்திலும் உருவாக்கிக் கொண்டேயிருக்கிறார் விஜய் சேதுபதி. ‘மனுஷன் என்னமா நடிக்கிறான்’ என்று ஒற்றை வரியில் கடந்துவிட முடியாத நடிப்பு. பொய் சொல்லக்கூடாது என்று நினைக்கும் இவரை சுற்றிதான் எத்தனை பொய்கள் திடுக் திடுக்கென சந்தர்ப்பங்கள் இவரையும் பொய்க்குள் தள்ளிவிடுவதும், அதற்கேற்ப இவர் அடாப்ட் ஆவதும் அற்புதம். போகிற போக்கில் இவரை விட்டு பலமாக பேச வைத்திருக்கிறார் டைரக்டர். “இப்படி அடுத்தவங்க பேசும்போது ஒட்டுக் கேட்கக் கூடாது”வில் ஆரம்பித்து, சென்னையின் ஹவுஸ் ஓனர்களின் அட்டகாசங்களை பொறி கலங்க போட்டுத் தாக்குகிற வரைக்கும், ஒவ்வொன்றும் சுளீர் சுளீர்\nஇறுதியில் தன் லவ்வை ரித்திகாசிங்கிடம் அவர் சொ���்கிற அந்த ஒரு காட்சியையும், அதற்கு அவர் கொடுக்கும் ரியாக்ஷனையும் ரசிப்பதற்காகவே இன்னும் நாலு முறை தியேட்டருக்கு ஓடலாம்\nஇறுதி சுற்று’ படத்தில் சண்டைக் கோழியாக வந்த ரித்திகாசிங், இந்தப்படத்திலும் கிட்டதட்ட அப்படியொரு கோபக்கோழிதான் முகத்தில் என்னவொரு அலட்சியம் அவரையே அறியாமல் ஒரு பொறிக்குள் சிக்கிக் கொண்டாலும், ஒரு ரிப்போர்ட்டரின் தைரியத்துடன் அதை அணுகுகிற கெத்து, அப்படியே வந்து உட்கார்ந்து கொள்கிறது அவரது பாடி லாங்குவேஜில். (மரத்தை சுற்றி டூயட் ஆடுற படமெல்லாம் வேணாம்மா... இதே ரூட்ல போங்க)\nவிஜய் சேதுபதிக்கு இணையாக ரசிக்க வைக்கிற இன்னொரு நபர் யோகிபாபு. சும்மா நேருக்கு நேர் பார்த்தால் கூட, தியேட்டர் விழுந்து விழுந்து சிரிக்கிறது. டயலாக் டெலிவரியும், அந்த லுக்கும், மவுனமான நேரத்தில் கூட அவர் கொடுக்கும் எக்ஸ்பிரஷன்களும், யோகிபாபுவுக்கு ஏராளமான கைதட்டல்களை குவிக்கிறது. பாதியிலேயே இவரை பேக்கப் பண்ணி அனுப்பி விடுகிறார்களா... ஐயோ என்றாகிறது ரசிகர் கூட்டம் இன்னும் கொஞ்ச நேரம் நம்மூர்லேயே வைத்திருந்திருக்கலாமே மணிகண்டன்\nஇந்தப்படத்தின் மொத்த கவுரவத்தையும் ‘காஸ்ட்டிங் டைரக்டர்’ என்று யாராவது தனியாக இருந்தால் அவருக்கு கொடுத்துவிடலாம். ஒவ்வொரு கேரக்டருக்காகவும் தேர்ந்தெடுக்கப்பட்டிருக்கும் முகங்கள் அப்படி ரித்திகா சிங் அம்மாவில் ஆரம்பித்து, அந்த இலங்கைத் தமிழர்... அப்புறம், அந்த விஜிலென்ஸ் அதிகாரி, கூத்துப்பட்டறை நாசர், நீதிபதியம்மா, சீனியர் லாயர் ஜேம்ஸ், விநோதினி, என அத்தனை பேரும் ஆஹா ஓஹோ ரித்திகா சிங் அம்மாவில் ஆரம்பித்து, அந்த இலங்கைத் தமிழர்... அப்புறம், அந்த விஜிலென்ஸ் அதிகாரி, கூத்துப்பட்டறை நாசர், நீதிபதியம்மா, சீனியர் லாயர் ஜேம்ஸ், விநோதினி, என அத்தனை பேரும் ஆஹா ஓஹோ முக்கியமாக போலி பாஸ்போர்ட் ஆசாமி எஸ்.எஸ்.ஸ்டான்லி. மிக இயல்பான நடிப்பு. அந்த சபாரியும், அந்த பொத்தல் சிரிப்பும், பிரச்சனை வரப்போகிறது என்று தெரிந்ததும், சொல்லாமல் கொள்ளாமல் நழுவும் எச்சரிக்கையுமாக ‘பான் வித் கிரிமினலாக’ பிரமாதப்படுத்திவிட்டார்.\nஈழத்தமிழரின் துயரத்தை அப்படியே மெல்லிய கோடு போல போட்டுக் கொண்டே போகிறது படம். ஆங்காங்கே சமூகத்திற்கு சங்கதி சொல்வதிலும் பெரிதாக மெனக்கெட்டிருக்கிறத�� மணிகண்டனின் பேனா. ஆரம்பத்திலேயே புரோக்கர்களை நம்பி ஏமாறுகிறவர்களுக்கான விழிப்புணர்வு படம் என்று தெரிவித்திருக்கிற நேர்மைக்கு, ஒரு சிரம் தாழ் வணக்கம்\nஒரு வில்லேஜ். மிக நீண்ட சாலை. அதில் புள்ளியாய் துவங்கி சைக்கிளில் டபுள்ஸ் வரும் ஆத்மார்த்த நண்பர்கள் என, முதல் ஷாட்டிலேயே நிமிர வைத்திருக்கிறார் ஒளிப்பதிவாளர் ஷண்முக சுந்தரம்.\nபாடல்களை படமாக்குவதில் கூட, தத்துபித்து சமாச்சாரங்கள் இல்லை. எல்லாமே மாண்டேஜ் பாடல்கள்தான். கே வின் இசை உறுத்தவில்லை. அநாவசியமாக ஒரு பிரேம் கூட வந்துவிடக் கூடாது என்பதில் அதிக சிரத்தை எடுத்துக் கொண்ட எடிட்டர் அனுசரணுக்கும் தனி பாராட்டுகள்.\nஉள்ளூர் கலெக்ஷன் மட்டுமல்ல, உலக படவிழாக்களிலும் கலந்து கொண்டு ஈரோ, டாலர்களாக குவிக்க வேண்டும் என்பதுதான் ‘ஆண்டவன் கட்டளை’ போலிருக்கிறது. அள்ளுங்க அள்ளுங்க\nPrevious Article றெக்க - விமர்சனம்\nNext Article தொடரி - விமர்சனம்\nசுவிற்சர்லாந்தை கொரோனா வைரஸ் தொற்றுநோயின் இரண்டாவது அலை சூழ்ந்துள்ள நிலையில் இன்று அறிவிக்கபட்ட புதிய விதிமுறைகள் \nஅனுஹாசன் பங்களாலில் நயன்தாரா அடைக்கலம்\nபிரான்சில் வெள்ளிக்கிழமை முதல் ஒரு புதிய தேசிய பூட்டுதல் நடைமுறைக்கு வரும் : பிரெஞ்சு ஜனாதிபதி இம்மானுவேல் மக்ரோன்\nதல அஜித்தை எச்சரிக்கும் ரசிகர்கள்\nதுமிந்தவுக்காக மனோ கணேசன் தோற்ற இடம்\nவெள்ளை உடை விவேக்கை கலாய்க்கும் ரசிகர்கள்\nஇந்தியாவின் பீகார் மாநில சட்டப்பேரவை தேர்தல் : முதல்கட்ட வாக்குபதிவு ஆரம்பம்\nஇரா.சம்பந்தன் – இந்தியத் தூதுவர் திடீர் சந்திப்பு\nகுடும்பத்துடன் மும்பைக்கு கிளம்பிய தனுஷ்\nஇந்திப் படமான ‘ராஞ்சனா’ மூலம் பாலிவுட்டில் அறிமுகமானார் தனுஷ். அந்தப் படம் தோல்வி அடைந்தது.\nகொரோனாவின் போது சினிமாவுக்கு என்ன செய்யலாம் : லொகார்னோ சர்வதேச திரைப்பட விழா ஒரு முன் மாதிரி \nகடந்த இரு வாரங்களுக்கு முன் முடிவுக்கு வந்த லொகார்னோ சர்வதேச திரைப்பட விழாவில், இம்முறை கொரோனா காரணமாக, இணைய வழி திரைக்காட்சிகளே அதிகம் இடம்பெற்றிருந்தன.\nஒரே படத்தின் மூலம் இரண்டு முக்கியப் பிரச்சினைகளை உயிரோட்டம் குறையாமல் கையாள முடியுமா இரண்டையும் சரியான புள்ளியில் இணைந்து விறுவிறுப்பு குன்றாமல் ஊக்கமுடன் கதைக் களத்துக்குள் நம்மை அழைத்துச் செல்ல முடியுமா இரண்டையும் சரியான புள்ளியில் இணைந்து விறுவிறுப்பு குன்றாமல் ஊக்கமுடன் கதைக் களத்துக்குள் நம்மை அழைத்துச் செல்ல முடியுமா முடியும் என்று காட்டியிருக்கிறார் அறிமுக இயக்குநர் விருமாண்டி.\nசத்யஜித் ராய்க்கு அவரது மகன் ஆற்றும் நூற்றாண்டு அஞ்சலி\nஇந்திய சினிமாவுக்கு உலக அரங்கில் பெரிய மரியாதையைப் பெற்றுகொடுத்தவர் வங்கமொழித் திரைப்பட இயக்குநரும் ஓவிய மேதையுமான சத்யஜித் ராய்.\n பரிகுளம் பாறை ஓவியங்கள் மீதான ஆய்வு\nகுதிரைக்கும் தமிழருக்குமான காலத் தொன்மை தொடர்பு 5 00 000 – 2 00 000 ஆண்டு என்பதற்கு சான்று பகர்வது தொல்லியல் ஆய்வு ஆகும் .\nஜார்ஜ் ப்ளாய்ட் படுகொலையும் பேட்வுமன் கதாபாத்திரமும் \nஹாலிவுட்டையும் காமிக்ஸ் கதைப் புத்தகங்களையும் பிரிக்கவே முடியாது. உலக சினிமா சந்தையில் பல்லாயிரம் மில்லியன் டாலர்களை அள்ளிய ஃபேண்டசி படங்கள் அனைத்துமே முதலில் காமிக்ஸ் வடிவில் வெளியாகி ரசிகர்களின் வரவேற்பைப் பெற்றவைதான்.\nமூக்குத்தி அம்மன் திரைப்படத்தின் டிரைலர்\nமூக்குத்தி அம்மன் திரைப்படத்தின் டிரைலர்\n4TamilMedia தினமும் உலகை புதிதாய் காணலாம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107910204.90/wet/CC-MAIN-20201030093118-20201030123118-00688.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://www.kannottam.com/2018/02/blog-post.html", "date_download": "2020-10-30T11:13:59Z", "digest": "sha1:ION5LMPTO2BFVXUPXCKA5Y36FX55I2NR", "length": 20563, "nlines": 89, "source_domain": "www.kannottam.com", "title": "“தமிழ்நாட்டு வேலைகள் தமிழர்களுக்கே!” - சென்னையில் நடந்த எழுச்சிமிகு மாநாடு! - கண்ணோட்டம் - இணைய இதழ்", "raw_content": "\nகண்ணோட்டம் - இணைய இதழ்\nஆசிரியர் : பெ. மணியரசன் | இணையாசிரியர் : கி. வெங்கட்ராமன்\nHome / செய்திகள் / தமிழ்நாட்டு வேலைகள் தமிழர்களுக்கே / மாநாடு / வெளியார் சிக்கல் / “தமிழ்நாட்டு வேலைகள் தமிழர்களுக்கே” - சென்னையில் நடந்த எழுச்சிமிகு மாநாடு\n” - சென்னையில் நடந்த எழுச்சிமிகு மாநாடு\n” - சென்னையில் நடந்த எழுச்சிமிகு மாநாடு\n” என்ற தலைப்பில் , இன்று (2018 பிப்ரவரி 3), சென்னையில் தமிழ்த்தேசியப் பேரியக்கம் சார்பில் எழுச்சிமிகு சிறப்பு மாநாடு நடைபெற்றது.\nசென்னை சேப்பாக்கம் சிவனந்தா சாலையிலுள்ள அண்ணா அரங்கில் காலை 9.30 மணியளவில் தொடங்கிய மாநாட்டின் முதல் நிகழ்வாக, பெண்ணாடம் இளநிலா கலைக் குழுவினரின் பறையாட்டம் நடைபெற்றது.\nமாநாட்டின் முதல் நிகழ்வாக, “தமிழ்நாட்டில் வெளி மாநிலத்தவர்” என்ற தலைப்பில் நடக்கும் ஒளிப்படக் கண���காட்சியை தமிழுரிமைக் கூட்டமைப்புத் தலைவர் புலவர் கி.த. பச்சையப்பனார் திறத்து வைத்து உரையாற்றினார்.\nதமிழ்த்தேசியப் பேரியக்கப் பொதுக்குழு உறுப்பினர் தோழர் க. வெற்றித்தமிழன் நிகழ்வுக்குத் தலைமை தாங்கினார். பேரியக்கப் பொருளாளர் தோழர் அ. ஆனந்தன், மாநாட்டு வரவேற்புரையாற்றினார்.\nஇதனையடுத்து, சென்னை உயர் நீதிமன்ற மேனாள் நீதிபதி து. அரிபரந்தாமன், மாநாட்டுத் தொடக்கவுரையாற்றினார்.\n”வேலை வாய்ப்பில் தமிழர்” – கருத்தரங்கம்\nமாநாட்டின் முதல் கருத்தரங்காக “வேலை வாய்ப்பில் தமிழர் உரிமை” என்ற தலைப்பில் கருத்தரங்கம் நடைபெற்றது. கருத்தரங்கிற்கு, தமிழக இளைஞர் முன்னணித் தலைவர் வழக்கறிஞர் கோ. மாரிமுத்து தலைமையேற்றார்.\n“தமிழ்நாடு அரசுத் துறையில்..” என்ற தலைப்பில், த.தே.பே. தலைமைச் செயற்குழு உறுப்பினர் தோழர் க. அருணபாரதி, “இந்தியத் தொழில்துறையில்..” என்ற தலைப்பில், தமிழர் எழுச்சி இயக்கப் பொதுச் செயலாளர் தோழர் ப. வேலுமணி, “இந்திய அரசு அலுவலகங்களில்..” என்ற தலைப்பில், மேனாள் இந்திய வருவாய்ப் பணி அதிகாரி திரு. ஏ. அழகிய நம்பி, “மாற்றுத்திறனாளிகள் உரிமை..” என்ற தலைப்பில், திசம்பர் 3 இயக்க ஒருங்கிணைப்பாளர் பேராசிரியர் தீபக்நாதன் ஆகியோர் கருத்துரையாற்றினர்.\nஇதனையடுத்து, மாநாட்டின் முகாமையான நிகழ்வாக, “தமிழர் வேலை உறுதிச் சட்டம்” என்ற சட்டத்தின் வரைவை, தமிழ்த்தேசியப் பேரியக்கப் பொதுச் செயலாளர் தோழர் கி. வெங்கட்ராமன் முன்மொழிந்து உரையாற்றினார். அதனைத் தொடர்ந்து உணவு இடைவேளைக்குப் பின், கலை நிகழ்ச்சிகளுடன் இரண்டாம் அமர்வு தொடங்கியது. பெண்ணாடம் தென்றல் தப்பாட்டக் குழுவினரின் எழுச்சி இசையும், சிதம்பரம் தமிழர் தற்காப்புப் பயிற்சிப் பள்ளி மாணவர்களின் தமிழர் வீரவிளையாட்டு நிகழ்வுகளும் பார்வையாளர்களை வெகுவாக ஈர்த்தன.\nஇதனையடுத்து, பாவலர்கள் பங்கேற்ற பாவரங்கில், “அவரவர் நாட்டில் அவரவர் வாழ்க” என்ற தலைப்பில் பாவலர் கவிபாஸ்கர், “போர்க்குரல் எழுப்பு” என்ற தலைப்பில் பாவலர் கவிபாஸ்கர், “போர்க்குரல் எழுப்பு” என்ற தலைப்பில் பாவலர் செம்பரிதி, “எரிதழல் ஏந்தி வா” என்ற தலைப்பில் பாவலர் செம்பரிதி, “எரிதழல் ஏந்தி வா” என்ற தலைப்பில் பாவலர் முழுநிலவன் ஆகியோர் பாவீச்சு நிகழ்த்தினர்.\n“மண்ணின் மக்கள் வேலை உறுதிச் சட்டம்: மற்ற மாநிலங்களிலும் தமிழ்நாட்டிலும்” என்ற தலைப்பிலான ஆய்வறிக்கையை எல்லை மீட்புப் போராட்ட ஈகியும், சென்னை மாநிலக் கல்லூரி மேனாள் தமிழ்ப் பேராசிரியருமான பேரா. பி. யோகீசுவரன் வெளியிட, மீத்தேன் திட்ட எதிர்ப்புக் கூட்டமைப்பு தலைமை ஆலோசகர் மருத்துவர் இலரா பாரதிச்செல்வன் பெற்றுக் கொண்டார். திருவாளர்கள் ச. யோகநாதன், பிரடெரிக் ஏங்கல்ஸ், தாரை. மு. திருஞானசம்பந்தம், அர. மகேசுகுமார், இரா. இரஜினிகாந்த் உள்ளிட்டோர் படி பெற்றனர்.\n“தொழில் வணிகத்தில் அயலார்” - கருத்தரங்கம்\nஇதனையடுத்து, “தமிழ்நாட்டுத் தொழில் - வணிகத்தில் அயலார்” என்ற தலைப்பில், த.தே.பே. தலைமைச் செயற்குழு உறுப்பினர் தோழர் நா. வைகறை தலைமையில் கருத்தரங்கம் நடைபெற்றது.\nதமிழ்நாடு மூத்த பொறியாளர்கள் சங்கப் பொதுச் செயலாளர் பொறிஞர் அ. வீரப்பன் -“கட்டுமானத்துறையில்” என்ற தலைப்பிலும், தமிழ்நாடு உணவு தானிய மொத்த வணிகர் சங்கத் தலைவர் திரு. சா. சந்திரேசன் - “தொழில் வணிகத்தில்” என்ற தலைப்பிலும், தமிழர் நலம் பேரியக்கத் தலைவர் இயக்குநர் மு. களஞ்சியம் - “திரைத்துறையில்..” என்ற தலைப்பிலும், தமிழின உணர்வாளர் இயக்குநர் வ. கௌதமன் - “அரசியலில்..” என்ற தலைப்பிலும், தமிழக மாணவர் முன்னணி அமைப்பாளர் தோழர் வே. சுப்பிரமணிய சிவா “கல்வியில்” என்ற தலைப்பிலும் கருத்துறையாற்றினர்.\nஇதனைத் தொடர்ந்து, மாநாட்டுத் தீர்மானங்களை பேரியக்கச் செயல்பாட்டாளர்கள் பழ. இராசேந்திரன், க. முருகன், க. விடுதலைச்சுடர், மூ.த. கவித்துவன், மு. தமிழ்மணி, இலெ. இராமசாமி, க. பாண்டியன், பி. தென்னவன், க. விசயன், ஏந்தல் ஆகியோர் முன்மொழிந்தனர்.\nநிறைவாக நடைபெற்ற வாழ்த்தரங்கில், தமிழக வாழ்வுரிமைக் கட்சி நிறுவனத் தலைவர் திரு. தி. வேல்முருகன், மனித நேய சனநாயகக் கட்சித் தலைவரும், சட்டப்பேரவை உறுப்பினருமான திரு. மு. தமிமுன் அன்சாரி, மகளிர் ஆயம் ஒருங்கிணைப்பாளர் தோழர் அருணா ஆகியோர் வாழ்த்துரை வழங்கினர். சட்டப்பேரவை உறுப்பினர் திரு. உ. தனியரசு அவர்கள் பார்வையாளராக வருகை தந்தார்.\nதமிழ்த்தேசியப் பேரியக்கத் தலைவர் தோழர் பெ. மணியரசன், மாநாட்டு நிறைவுரையாற்றினார். தோழர் பழ.நல். ஆறுமுகம் நன்றி கூறினார். பாவலர் நா. இராசாரகுநாதன், தோழர் நா. வைகறை ஆகியோர் மேடையை நெறிப்படுத்தினர்.\nஆயிரத்திற்���ும் மேற்பட்டோர் கலந்து கொண்ட இம்மாநாட்டில், தமிழ்நாட்டில் தமிழர்களுக்கே வேலை அளிக்கும் வகையில் வடிவமைக்கப்பட்ட “தமிழர் வேலை உறுதிச் சட்டத்தை” தமிழ்நாடு அரசு நிறைவேற்றித் தர வேண்டும், தமிழ்நாடு அரசுப் பணித் தேர்வாணையத் தேர்வில் வெளி மாநிலத்தவரை நீக்கி தமிழ்நாட்டு மாணவர்களை மட்டுமே அனுமதிக்க வேண்டும், வெளி மாநிலத்தவர் தமிழ்நாட்டில் சொத்து வாங்கத் தடை விதிக்க வேண்டும், வெளி மாநிலத்தவருக்கு வாக்காளர் அட்டை – குடும்ப அட்டை வழங்கக் கூடாது, தமிழ்நாட்டிற்கு நீட் தேர்விலிருந்து விலக்கு அளிக்கும் சட்டத்திற்கு இந்திய அரசு உடனடியாக இசைவளிக்க வேண்டும் ஆகிய ஐந்து தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.\nசெய்திகள் தமிழ்நாட்டு வேலைகள் தமிழர்களுக்கே மாநாடு வெளியார் சிக்கல்\nபகிரியில் தமிழர் கண்ணோட்டம் இதழ்களைப் பெற்றிட\nகண்ணோட்டம் - வலையொளியில் இணைய கீழே உள்ள பொத்தானை சொடுக்கவும்\nதமிழர் கண்ணோட்டம் 2020 சூலை\n\"புலிகளின் மீதான தடையை நீக்க ஸ்டாலின் பேச வேண்டும்\" - ஆதன் தமிழ் ஊடகத்துக்கு ஐயா பெ. மணியரசன் அவர்கள் நேர்காணல்\nகழுத்து வரை வெள்ளம் கத்தக் கூடத் தயக்கமா - ஐயா பெ.மணியரசன் உரை\nதமிழர் ஆன்மிகம் - 2 மனதினால் முயன்ற கோயில்| - குடந்தை சண்முகவேல் அவர்களின் உரை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107910204.90/wet/CC-MAIN-20201030093118-20201030123118-00688.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://www.yarloli.com/2020/10/blog-post_53.html", "date_download": "2020-10-30T11:16:19Z", "digest": "sha1:3BLAZGSHV4SMHPYQZT4ZUAISN73MCLZX", "length": 9182, "nlines": 67, "source_domain": "www.yarloli.com", "title": "பிரான்ஸில் பாரிஸ் உட்பட பெரு நகரங்களில் இரவு நேர ஊரடங்கு?", "raw_content": "\nபிரான்ஸில் பாரிஸ் உட்பட பெரு நகரங்களில் இரவு நேர ஊரடங்கு\nஎங்கள் பேஸ்புக் பக்கத்தை லைக் செய்யுங்கள்..\nபாரிஸ் உட்பட பெருநகரங்களில் இரவு நேர ஊரடங்கு (le couvre-feu) போன்ற புதிய சில கட்டுப்பாடுகளை அமுலுக்குக் கொண்டுவர அரசு ஆலோசிக்கிறது.\nபிரான்ஸில் கொரோனா வைரஸ் தொற்றின் இரண்டாவது அலை வேகம் எடுத்திருப்பதை அடுத்தே தடுப்பு நடவடிக்கைகளை அதிகரிப்பதற்கு அரசு மேல் மட்டத்தில் தீர்மானிக்கப்பட்டுள்ளது.\nஇன்று செவ்வாய்க் கிழமை எலிஸே மாளிகையில் அதிபர் தலைமையில் நடைபெற்ற பாதுகாப்புச் சபைக் கூட்டத்தில் இந்த விடயமும் ஆராயப் பட்டதாக ஊடகங்கள் தெரிவிக்கின்றன.\nசுகாதார நெருக்கடி மற்றும் நாட்டின் பொருளாதார நிலைமை தொடர்பான கேள்விகளுக்க�� பதிலளிக்கும் தொலைக்காட்சி நேர்காணல் ஒன்றில் அதிபர் மக்ரோன் புதன்கிழமை இரவு கலந்து கொள்கிறார்.\nஇந்த நேர்காணல் நிகழ்ச்சி TF1, France 2 ஆகிய தொலைக் காட்சிகளில் இரவு 7.55 மணிமுதல் ஒளிபரப்பாகும்.\nநாட்டை மீண்டும் முடக்காமல் வைரஸின் இரண்டாவது பேரலையைச் சமாளிக்க அரசு முன்னெடுக்கவுள்ள நடவடிக்கைகளையும் இலக்குகளையும் அவர் அச்சமயம் நாட்டுக்குத் தெரியப்படுத்துவார் என்று தகவல் வெளியாகி உள்ளது.\nஉயர் தொற்று வலயங்களாக உள்ள பெரு நகரங்களில் இரவு நேர நடமாட்டங்களை முடக்குவதற்கு உள்ளூர் ஊரடங்கு நடைமுறைகளை அமுலுக்கு கொண்டுவருவது அவற்றில் ஒன்று.\nஅரசுக்கு ஆலோசனை வழங்கிவரும் அறிவியல் நிபுணர் குழு கடந்த செப்ரெம்பர் இறுதியில் இரவு ஊரடங்கை அமுல்செய்யமாறு அரசுக்கு சிபாரிசு வழங்கி இருந்தது. எனினும் அரசு அதனை நடைமுறைப்படுத்தவில்லை.\nஇரவுக் களியாட்டங்கள் (les fêtes nocturnes) குடும்ப ஒன்று கூடல்கள், இளையோரின் உபசாரக் களியாட்டங்கள் போன்றவையே தொற்று தீவிரமாகப் பரவும் இடங்களாக இருப்பதால் இரவு ஊரடங்கு மூலம் அத்தகைய ஒன்று கூடல்களைத் தடுக்க முடியும் என்று கருதப்படுகிறது.\nஜெர்மனியின் பேர்ளின், பிராங்பேர்ட் பெல்ஜியத்தின் அன்வர்ப் போன்ற நகரங்களில் ஏற்கனவே இந்த இரவு ஊரடங்குக் கட்டுப்பாடு பரீட்சிக்கப்பட்டிருக்கிறது.\nஆயினும் ஊரடங்கு போன்ற கட்டுப்பாடுகளை விட நாட்டு மக்கள் அனைவரையும் வேகமாகப் பெருமெடுப்பில் வைரஸ் பரிசோதனைக்கு உட்படுத்தக்கூடிய திட்டங்களே விரைந்து பலனளிக்கும் என்று தொற்றுநோயியல் நிபுணர்கள் அரசுக்கு ஆலோசனை வழங்கி வருகின்றனர்.\nஇதேவேளை தற்போதைய நிலைமை நீடித்தால் இம்மாத இறுதிக்குள் பாரிஸ் பிராந்தியத்தில் உள்ள மருத்துவமனைகளின் அவசர சிகிச்சைப் பிரிவுகளில் 90 வீதமானவை தொற்றாளர்களால் நிறைந்துவிடும் என்று மருத்துவர்கள் எச்சரித்துள்ளனர்.\nமருத்துவமனைகளின் நிலைமையைப் பொறுத்து உள்ளூர் மட்டத்தில் முடக்கங்கள் உட்பட எத்தகைய புதிய கட்டுப்பாடுகளும் சாத்தியம் என்று பிரதமர் ஏற்கனவே தெரிவித்திருப்பது குறிப்பிடத்தக்கது.\nபிரான்ஸில் ஒரு மாத கால பொதுமுடக்கம்\nபிரான்ஸில் திடீரென உயிரிழந்த ஈழத் தமிழன்\nபிரான்ஸ் தேவாலயத்தில் பயங்கரவாதத் தாக்குதல் மூவர் பலி\nகொழும்பிலிருந்து யாழ்.வந்த பெண்ணுடன் தவறான உறவு\nபிரான்ஸில் கொரோனா கோரத் தாண்டவம் ஒரே நாளில் உச்சம் பெற்ற உயிரிழப்பு ஒரே நாளில் உச்சம் பெற்ற உயிரிழப்பு\n யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த தாயும் மகனும் உயிரிழப்பு\nபிரான்ஸில் பொதுமுடக்க காலப் பகுதியில் வெளியே நடமாட 3 வித படிவங்கள்\n யாழில் மற்றுமொரு கிராமம் முற்றாக முடக்கம்\nபிரான்ஸில் சனி, ஞாயிறு முழுமையான ஊரடங்கு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107910204.90/wet/CC-MAIN-20201030093118-20201030123118-00688.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://kathir.news/sports/--18655", "date_download": "2020-10-30T11:09:47Z", "digest": "sha1:7OSRNFZNITT644LEEB5GTFE4RDIU5NQY", "length": 5356, "nlines": 87, "source_domain": "kathir.news", "title": "ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களுரு அணியில் புதிதாக இடம்பிடித்த ஆஸ்திரேலியாவின் சுழல் மன்னன் ஆடம் ஜாம்பா.!", "raw_content": "\nராயல் சேலஞ்சர்ஸ் பெங்களுரு அணியில் புதிதாக இடம்பிடித்த ஆஸ்திரேலியாவின் சுழல் மன்னன் ஆடம் ஜாம்பா.\nஐபிஎல் 2020 தொடர் இந்த மாதம் 19ம் தேதி ஐக்கிய அரபு அமிரகத்தில் பிரமாண்டமாக தொடங்க உள்ளது. இந்த ஐபிஎல் தொடருக்காக அனைத்து அணிகளும் தங்களை தயார்படுத்தி வருகின்றனர். இந்நிலையில் ராயல் சேலஞ்சர்ஸ் அணியின் ஒரு புதிய ஆஸ்திரேலியா அணி வீரர் இணைந்துள்ளார்.\nஐபிஎல் முதல் தொடரில் இருந்து விளையாடி வரும் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களுரு அணி இதுவரை சாமபியன்ஸ் பட்டத்தை வென்றது இல்லை. இதுவரை இரண்டு முறை இறுதிபோட்டி வரை சென்று தோல்வி அடைந்தது. இந்நிலையில் இந்தாண்டு ஐபிஎல் தொடரை வெல்லும் என ரசிகர்களால் எதிர்பார்க்கப்படுகிறது. இந்நிலையில் ஐக்கிய அரபு அமிரகத்தில் சுழல் பந்து வீச்சு பெரிதும் பயனளிக்கும் என்பதால் பெங்களுரு அணியில் புதியதாக ஆஸ்திரேலியா அணியின் ஆடம் ஜாம்பா இடம் பிடித்துள்ளார்.\nஆஸ்திரேலியா அணியின் வேகபந்து வீச்சாளர் கேன் ரீட்சர்ட்சன் பெங்களுரு அணியில் இடம் பெற்றிருந்த நிலையில் அவருக்கு பதிலாக மாற்று வீரராக ஆடம் ஜாம்பா இடம் பெற்றுள்ளார். ஏற்கனவே ரைசிங் சூப்பர் ஜயாண்ட் அணியில் ஆடம் ஜாம்பா விளையாடியது குறிபிடத்தக்கது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107910204.90/wet/CC-MAIN-20201030093118-20201030123118-00688.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://ta.m.wikipedia.org/wiki/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:MobileDiff/1440466", "date_download": "2020-10-30T10:59:27Z", "digest": "sha1:UYCO5ODS65I6RCQ57HYQ7QKD7RWWVYIR", "length": 2833, "nlines": 41, "source_domain": "ta.m.wikipedia.org", "title": "\"நீல்சு போர்\" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\n\"நீல்சு போர்\" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு\n15:31, 18 சூன் 2013 இல் நிலவும் திருத்தம்\n148 பைட்டுகள் நீக்கப்பட்டது , 7 ஆண்டுகளுக்கு முன்\n15:30, 18 சூன் 2013 இல் நிலவும் திருத்தம் (தொகு)\nShrikarsan (பேச்சு | பங்களிப்புகள்)\n15:31, 18 சூன் 2013 இல் நிலவும் திருத்தம் (தொகு) (மீளமை)\nShrikarsan (பேச்சு | பங்களிப்புகள்)\nவேறுவகையாகக் குறிப்பிடப்பட்டிருந்தாலன்றி இவ்வுள்ளடக்கம் CC BY-SA 3.0 இல் கீழ் கிடைக்கும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107910204.90/wet/CC-MAIN-20201030093118-20201030123118-00688.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://ta.m.wikipedia.org/wiki/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:MobileDiff/2046940", "date_download": "2020-10-30T11:41:50Z", "digest": "sha1:FSF7AFHPMI6T6BC6HEDINJWYLS5KJMQS", "length": 2953, "nlines": 44, "source_domain": "ta.m.wikipedia.org", "title": "\"கொன்றுண்ணிப் பறவை\" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\n\"கொன்றுண்ணிப் பறவை\" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு\n09:20, 3 ஏப்ரல் 2016 இல் நிலவும் திருத்தம்\n48 பைட்டுகள் நீக்கப்பட்டது , 4 ஆண்டுகளுக்கு முன்\n09:20, 3 ஏப்ரல் 2016 இல் நிலவும் திருத்தம் (தொகு)\nAntanO (பேச்சு | பங்களிப்புகள்)\n09:20, 3 ஏப்ரல் 2016 இல் நிலவும் திருத்தம் (தொகு) (மீளமை)\nAntanO (பேச்சு | பங்களிப்புகள்)\nவேறுவகையாகக் குறிப்பிடப்பட்டிருந்தாலன்றி இவ்வுள்ளடக்கம் CC BY-SA 3.0 இல் கீழ் கிடைக்கும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107910204.90/wet/CC-MAIN-20201030093118-20201030123118-00688.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://ta.m.wikipedia.org/wiki/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:MobileDiff/2850963", "date_download": "2020-10-30T11:44:31Z", "digest": "sha1:XLI3MLVO3HC3IJJHCGYS3UWEEWFOJHGL", "length": 4243, "nlines": 44, "source_domain": "ta.m.wikipedia.org", "title": "\"தென்காசி மாவட்டம்\" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\n\"தென்காசி மாவட்டம்\" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு\n16:57, 16 நவம்பர் 2019 இல் நிலவும் திருத்தம்\n495 பைட்டுகள் சேர்க்கப்பட்டது , 11 மாதங்களுக்கு முன்\n16:55, 16 நவம்பர் 2019 இல் நிலவும் திருத்தம் (தொகு)\nஎஸ். பி. கிருஷ்ணமூர்த்தி (பேச்சு | பங்களிப்புகள்)\nசி (→சுற்றுலா & ஆன்மிகத் தலங்கள்)\n16:57, 16 நவம்பர் 2019 இல் நிலவும் திருத்தம் (தொகு) (மீளமை)\nஎஸ். பி. கிருஷ்ணமூர்த்தி (பேச்சு | பங்களிப்புகள்)\nஇம்மாவட்டம்தென்காசி மாவட்டம் [[தென்காசி மக்களவைத் தொகுதி]]யும் மற்றும் [[கடையநல்லூர் (சட்டமன்றத் தொகுதி)|கடையநல்லூர்]], [[சங்கரன்கோவில் (சட்டமன்றத் தொகுதி)|சங்கரன்கோவில்]], [[தென்காசி (சட்டமன்றத் தொகுதி)|தென்காசி]], [[வாசுதேவநல்லூர், ஆலங்குளம்(சட்டமன்றத் என 5 சட்டமன்ற���்தொகுதிகளும்தொகுதி)|வாசுதேவநல்லூர்]], [[தென்காசிஆலங்குளம் மக்களவைத்(சட்டமன்றத் தொகுதி)|ஆலங்குளம்]]யும் என 5 சட்டமன்றத் தொகுதிகளையும் கொண்டது.\n==ஆன்மிக மற்றும் சுற்றுலாத் தலங்கள்==\n* [[தென்காசி காசி விஸ்வநாதர் திருக்கோயில்]]\nவேறுவகையாகக் குறிப்பிடப்பட்டிருந்தாலன்றி இவ்வுள்ளடக்கம் CC BY-SA 3.0 இல் கீழ் கிடைக்கும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107910204.90/wet/CC-MAIN-20201030093118-20201030123118-00688.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://tamil.asianetnews.com/politics/byelection-start-work-ministers-instructed-the-edappadi-palanisamy--pexgh0", "date_download": "2020-10-30T11:27:47Z", "digest": "sha1:E3LTIMCTO4QJDWIEQM4CRP45SOJCUM2E", "length": 12601, "nlines": 104, "source_domain": "tamil.asianetnews.com", "title": "ரெய்டை நான் பார்த்துக் கொள்கிறேன்! இடைத்தேர்தல் பணிகளை துவங்குங்கள்! அமைச்சர்களுக்கு எடப்பாடி உத்தரவு!", "raw_content": "\nரெய்டை நான் பார்த்துக் கொள்கிறேன் இடைத்தேர்தல் பணிகளை துவங்குங்கள்\nசி.பி.ஐ ரெய்டு உள்ளிட்டவற்றை பற்றி எல்லாம் கவலைப்படாமல் இடைத்தேர்தல் பணிகளை துவங்குமாறு அமைச்சர்களுக்கு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி உத்தரவிட்டுள்ளார்.\nசி.பி.ஐ ரெய்டு உள்ளிட்டவற்றை பற்றி எல்லாம் கவலைப்படாமல் இடைத்தேர்தல் பணிகளை துவங்குமாறு அமைச்சர்களுக்கு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி உத்தரவிட்டுள்ளார். ராஜஸ்தான், மத்திய பிரதேசம், சத்தீஸ்கர் ஆகிய மாநிலங்களுக்கு நவம்பர் மாதம் சட்டப்பேரவை தேர்தல் நடப்பதற்கான வாய்ப்புகள் இருக்கின்றன. அப்போதே தமிழகத்தில் காலியாக உள்ள திருப்பரங்குன்றம் மற்றும் திருவாரூரில் இடைத்தேர்தல் நடைபெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஏனென்றால் இந்த இரண்டு தொகுதிகளும் காலியாக உள்ளதாக ஏற்கனவே சட்டப்பேரவை செயலாளர் தேர்தல் ஆணையத்திடம் கூறிவிட்டார்.\nஎனவே நான்கு மாநில சட்டப்பேரவைக்கு தேர்தல் அறிவிக்கும் நாளில் இந்த இரண்டு தொகுதிகளுக்கும் இடைத்தேர்தல் அறிவிக்கப்படும் என்று முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி நம்புகிறார். கடந்த ஆர்.கே.நகர் தேர்தலை போல் இல்லாமல் இந்த இரண்டு இடைத் தேர்தல்களிலும் ஆளும் கட்சியான அ.தி.மு.க வெற்றிக் கொடி நாட்ட வேண்டியது அவசியம் என்பதும் எடப்பாடியாரின் கணக்கு. ஏனென்றால் அடுத்த ஆண்டு நடைபெற உள்ள நாடாளுமன்ற தேர்தலை எதிர்கொள்ள இடைத்தேர்தல் வெற்றி அவசியம் என்பது அவருக்கு நன்கு தெரியும்.\nஏற்கனவே அ.தி.மு.கவில் தினகரனுக்கு ஆதரவான குரல்கள் அவ்வப்போது எழு���்து வருகிறது. இந்த நிலையில் இடைத்தேர்தல்களிலும் நாம் கோட்டை விட்டால் அ.தி.மு.கவின் பிடி நம்மிடம் இருந்து நழுவிவிடும் என்றும் எடப்பாடி கருதுகிறார். மேலும் இடைத்தேர்தலில் வென்றால் தான் மத்தியில் ஆட்சியில் இருக்கும் பா.ஜ.கவையும் சமாளிக்க முடியும் என்றும் அவர் நினைக்கிறார்.\nஇதனால் உடனடியாக இடைத்தேர்தல் பணிகளை துவங்குமாறு திருவாரூர் தொகுதி மற்றும் திருப்பரங்குன்றம் தொகுதிக்கு உட்பட்ட அமைச்சர்களுக்கு எடப்பாடி உத்தரவிட்டுள்ளார். அதிலும் செல்லூர் ராஜு, உதயகுமார் ஆகியோரை நேரிலேயே அழைத்து திருப்பரங்குன்றத்தில் வெற்றி பெற வேண்டியது உங்கள் பொறுப்பு என்று கூறியதாக சொல்லப்படுகிறது. இதே போல் உணவுத்துறை அமைச்சர் காமராஜை அழைத்து திருவாரூரில் தி.மு.கவை எதிர்கொள்ள சரியான வேட்பாளரை தேர்வு செய்து கூறும் படி எடப்பாடி அறிவுறுத்தியதாக சொல்லப்படுகிறது. மேலும் இடைத்தேர்தல் குறித்து ஓ.பி.எஸ்சிடமும் முதலமைச்சர் சீரியசாக பேசிக் கொண்டிருப்பதாக கூறப்படுகிறது.\nஇது அடங்கிப்போற அரசு இல்ல... ஸ்டாலினுக்கு நிரூபித்து ஏழை மாணவர்களின் வயிற்றில் பால்வார்த்த எடப்பாடி..\nமுதன்முறையாக முதல் வரிசையில்... இடதுபுறம் எடப்பாடியர்... வலது புறம் மு.க.ஸ்டாலின்..\nமருத்துவ படிப்பு இடஒதுக்கீடு அரசாணையை வைத்து ஸ்டாலின் அரசியல் செய்ய நினைக்கிறார்..\n7.5.% விவகாரம்: ஆளுநர் ஆணைப்படின்னு அரசாணை வெளியீடு... அதெப்படின்னு சொல்லுங்க.. மு.க. ஸ்டாலின் கேள்வி.\nதமிழக ஆளுநரை அதிரடித்த எடப்பாடியார்... ஜெ. பாணியில் 7.5 சதவீத உள் இட ஒதுக்கீடுக்கு அரசாணை வெளியிட்டு கெத்து..\n’எடப்பாடி ஆட்சியில் மக்கள் ஹேப்பி அண்ணாச்சி...’பாஜகவின் பிம்பத்தை உடைத்தெறிய கிளம்பும் குஷ்பு..\nஉடல் உறுப்புகளை இயக்க வைப்பதே பெரும் சவாலாக உள்ளது...\n உயர்நீதிமன்றத்தில் மாநில தேர்தல் ஆணையம் கூறிய முக்கிய தகவல்\nமனைவி கொடுமையைத் தடுக்க ‘புருஷ் ஆயோக்’ வேண்டுமாம் சீரியஸாக வேண்டுகோள் வைத்த பாஜக எம்.பி. …\nஉடல் நிலையில் சூப்பர் முன்னேற்றம்…. டிஸ்சார்ஜ் ஆகிறார் கருணாநிதி \nபாலின மாற்று அறுவை சிகிச்சை செய்து கொள்ள 2 லட்சம் ரூபாய் நிதியுதவி திருநங்கைகள் மனம் குளிர வைத்த பினராயி விஜயன்…\n30 வருட பிரச்சனைக்கு வெறும் மூன்றே ஆண்டில் தீர்வு கொடுத்த எடப்பாடி பழனிச்சாமி... வீடியோ\n7 மொழிகளில் கோலோச்சும் இந்தியாவின் முன்னணி டிஜிட்டல் செய்தித்தளம் ஏசியாநெட் நியூஸ் நெட்வொர்க்\nவிவசாயிகள் வயிற்றில் அடிக்கிறார்கள்.. இது மிகப்பெரிய கொள்ளை..\nலஞ்சம் வாங்கிய அரசு அதிகாரி.. ஸ்கெட்ச் போட்டு தூக்கிய லஞ்ச ஒழிப்பு துறை..\nபள்ளிகள் மூடப்பட்ட காரணத்தால்.. விவசாயத்தில் இறங்கிய சிறுவர்கள்..\n30 வருட பிரச்சனைக்கு வெறும் மூன்றே ஆண்டில் தீர்வு கொடுத்த எடப்பாடி பழனிச்சாமி... வீடியோ\n7 மொழிகளில் கோலோச்சும் இந்தியாவின் முன்னணி டிஜிட்டல் செய்தித்தளம் ஏசியாநெட் நியூஸ் நெட்வொர்க்\nவிவசாயிகள் வயிற்றில் அடிக்கிறார்கள்.. இது மிகப்பெரிய கொள்ளை..\nஇனி பப்ஜி விளையாட முடியாது... இந்தியாவுக்கு குட்பை சொல்லி வெளியேறியது.. அதிர்ச்சியில் பயனர்கள்..\n ரியல் ராஜதந்திரி இ.பி.எஸ்: லெஃப்டில் ஸ்டாலினையும், ரைட்டில் கவர்னரையும் அடிச்சு தூக்கிய அலேக் பின்னணி\nஆளுநரின் மனமாற்றத்துக்கு இதுதான் காரணம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107910204.90/wet/CC-MAIN-20201030093118-20201030123118-00688.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://tamil.asianetnews.com/politics/sellur-raju-questions-kamal", "date_download": "2020-10-30T11:38:05Z", "digest": "sha1:5JZNWCMVB7KLLPP4ET7GPVVOBLNKFDHL", "length": 10441, "nlines": 111, "source_domain": "tamil.asianetnews.com", "title": "\"அரசை விமர்சிக்க கமலுக்கு என்ன தகுதி உள்ளது?\" - செல்லூர் ராஜு கேள்வி", "raw_content": "\n\"அரசை விமர்சிக்க கமலுக்கு என்ன தகுதி உள்ளது\" - செல்லூர் ராஜு கேள்வி\nநடிகர் கமலஹாசன் விளம்பரம் தேடுவதற்காகவே பேசி வருகிறார் என்றும், ஒரு நாலாந்தர பேச்சாளராகவேஅவர் இருக்கிறார் என்றும் அமைச்சர் செல்லூர் ராஜு குற்றம்சாட்டினார்.\nதமிழகத்தில் ஊழல் மலிந்து கிடக்கிறது என்று நடிகர் கமலஹாசன் சொன்னாலும் சொன்னார், அவரை தமிழக அமைச்சர்கள் வறுத்தெடுத்து வருகின்றனர்.\nமறைந்த முதலமைச்சர் ஜெயலலதா உயிருடன் இருக்கும்வரை வாய் திறக்காமல் இருந்த கமலஹாசன், தற்போது தேவையில்லாமல் அரசை குற்றம்சாட்டுவதாக தெரிவித்தார்.\nதமிழக அரசைக் குறித்து விமர்சனர் செய்ய கமலஹாசனுக்கு எந்த தகுதியும் இல்லை என அமைச்சர் சி.வி.சண்முகம் குற்றம்சாட்டினார்.\nவிஸ்வரூபம் படத்துக்கு இஸ்லாமியர்கள் எதிர்ப்புத் தெரிவித்தபோது அந்தப்படம் வெளியாக உதவி செய்தவர் ஜெயலலிதா என்பதை கமலஹாசன் மறந்துவிடக் கூடாது என சட்டப் பேரவை துணை சபாநாயகர் பொள்ளாச்சி ஜெயராமன் தெரிவித்தார்.\nஇப்படி அதிமுக அமைச்சர்கள் கமலஹாசனை கல���்துகட்டி அடித்து வருகின்றனர்.\nஇந்நிலையில் சென்னை தேனாம்பேட்டையில் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் செல்லூர் ராஜு, சினிமாவில் வாய்ப்பில்லாததால், கமலஹாசன் தமிழக அரசுக்கு எதிராக பேசி விளம்பரம் தேடுவதாக குற்றம்சாட்டினார்.\nஅவருக்கு சினிமாவில் நடிக்க வாய்ப்பு இல்லாததால்தான் டிவிக்கு வந்துள்ளார் என்றும் அவர் நாலாந்தர பேச்சாளர் போல் பேசுகிறார் என்றும் தெரிவித்தார்.\nஎந்த இடத்தில் ஊழல் நடந்துள்ளது என்பதை உரிய ஆதாரத்துடன் கமல் நிரூபிக்க வேண்டும் என்று அவர் கேட்டுக் கொண்டார்.\nதமிழக அரசை விமர்சனம் செய்ய கமலஹாசனுக்கு எந்தத் தகுதியும் இல்லை என்றும் அமைச்சர் செல்லூர் ராஜு தெரிவித்தார்.\nசூர்யகுமார் யாதவை ஏன் இந்திய அணியில் எடுக்கல..\nஇந்தியாவுக்கு வெங்காயத்திலும் ஆப்பு வைக்கும் பாகிஸ்தான்... செம காண்டாகும் ஆப்கானிஸ்தான்..\nஇனி பப்ஜி விளையாட முடியாது... இந்தியாவுக்கு குட்பை சொல்லி வெளியேறியது.. அதிர்ச்சியில் பயனர்கள்..\n ரியல் ராஜதந்திரி இ.பி.எஸ்: லெஃப்டில் ஸ்டாலினையும், ரைட்டில் கவர்னரையும் அடிச்சு தூக்கிய அலேக் பின்னணி\nஆளுநரின் மனமாற்றத்துக்கு இதுதான் காரணம்\n7.5% உள்ஒதுக்கீடு தரும் மசோதாவுக்கு தமிழக ஆளுநர் ஒப்புதல்.. ஸ்கோர் செய்த அதிமுக.. அப்செட்டில் ஸ்டாலின்..\nஉடல் உறுப்புகளை இயக்க வைப்பதே பெரும் சவாலாக உள்ளது...\n உயர்நீதிமன்றத்தில் மாநில தேர்தல் ஆணையம் கூறிய முக்கிய தகவல்\nமனைவி கொடுமையைத் தடுக்க ‘புருஷ் ஆயோக்’ வேண்டுமாம் சீரியஸாக வேண்டுகோள் வைத்த பாஜக எம்.பி. …\nஉடல் நிலையில் சூப்பர் முன்னேற்றம்…. டிஸ்சார்ஜ் ஆகிறார் கருணாநிதி \nபாலின மாற்று அறுவை சிகிச்சை செய்து கொள்ள 2 லட்சம் ரூபாய் நிதியுதவி திருநங்கைகள் மனம் குளிர வைத்த பினராயி விஜயன்…\n30 வருட பிரச்சனைக்கு வெறும் மூன்றே ஆண்டில் தீர்வு கொடுத்த எடப்பாடி பழனிச்சாமி... வீடியோ\n7 மொழிகளில் கோலோச்சும் இந்தியாவின் முன்னணி டிஜிட்டல் செய்தித்தளம் ஏசியாநெட் நியூஸ் நெட்வொர்க்\nவிவசாயிகள் வயிற்றில் அடிக்கிறார்கள்.. இது மிகப்பெரிய கொள்ளை..\nலஞ்சம் வாங்கிய அரசு அதிகாரி.. ஸ்கெட்ச் போட்டு தூக்கிய லஞ்ச ஒழிப்பு துறை..\nபள்ளிகள் மூடப்பட்ட காரணத்தால்.. விவசாயத்தில் இறங்கிய சிறுவர்கள்..\n30 வருட பிரச்சனைக்கு வெறும் மூன்றே ஆண்டில் தீர்வு கொடுத்த எடப்பாடி பழனிச்சாமி... வீடியோ\n7 மொழிகளில் கோலோச்சும் இந்தியாவின் முன்னணி டிஜிட்டல் செய்தித்தளம் ஏசியாநெட் நியூஸ் நெட்வொர்க்\nவிவசாயிகள் வயிற்றில் அடிக்கிறார்கள்.. இது மிகப்பெரிய கொள்ளை..\nஇந்தியாவுக்கு வெங்காயத்திலும் ஆப்பு வைக்கும் பாகிஸ்தான்... செம காண்டாகும் ஆப்கானிஸ்தான்..\nஇனி பப்ஜி விளையாட முடியாது... இந்தியாவுக்கு குட்பை சொல்லி வெளியேறியது.. அதிர்ச்சியில் பயனர்கள்..\n ரியல் ராஜதந்திரி இ.பி.எஸ்: லெஃப்டில் ஸ்டாலினையும், ரைட்டில் கவர்னரையும் அடிச்சு தூக்கிய அலேக் பின்னணி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107910204.90/wet/CC-MAIN-20201030093118-20201030123118-00688.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://tamil.asianetnews.com/politics/thiruparankundram-by-election-premalatha-vijayakanth-competition-phe891", "date_download": "2020-10-30T11:23:34Z", "digest": "sha1:HIA7PFV2EAC376FCAU2GTNT4YSBF7J5R", "length": 12527, "nlines": 106, "source_domain": "tamil.asianetnews.com", "title": "திருப்பரங்குன்றம் இடைத் தேர்தலில் போட்டி! பிரேமலதா விஜயகாந்தின் அடுத்த மூவ்", "raw_content": "\nதிருப்பரங்குன்றம் இடைத் தேர்தலில் போட்டி பிரேமலதா விஜயகாந்தின் அடுத்த மூவ்\nஇடைத்தேர்தல் நடைபெறும் 20 தொகுதிகளிலும் வேட்பாளரை நிறுத்த முடிவு செய்துள்ள பிரேமலதா விஜயகாந்த் திருப்பரங்குன்றம் தொகுதியில் தானே போட்டியிட முடிவு செய்துள்ளதாக கூறப்படுகிறது.\nஇடைத்தேர்தல் நடைபெறும் 20 தொகுதிகளிலும் வேட்பாளரை நிறுத்த முடிவு செய்துள்ள பிரேமலதா விஜயகாந்த் திருப்பரங்குன்றம் தொகுதியில் தானே போட்டியிட முடிவு செய்துள்ளதாக கூறப்படுகிறது. தே.மு.தி.கவின் பொருளாளராக பதவி ஏற்றது முதலே இழந்த செல்வாக்கை மீண்டும் பெறுவதற்கான நடவடிக்கைகளில் பிரேமலதா விஜயகாந்த் தீவிரம் காட்டி வருகிறார்.\nதினசரி கட்சி நிர்வாகிகளுடன் ஆலோசனை, நிர்வாகிகள் நியமனம், பிரச்சனைகளுக்கு தீர்வு என்று சுறுசுறுப்பாக இயங்கி வருகிறார் பிரேமலதா. கட்சியின் செல்வாக்கை நிரூபிக்க நாடாளுமன்ற தேர்தல் வரை காத்திருக்க வேண்டும் என்று தான் கடந்த வாரம் வரை பிரேமலதா நினைத்துக் கொண்டிருந்தார். ஆனால் ஜனவரிக்கு முன்னதாக திருவாரூர் மற்றும் திருப்பரங்குன்றத்தில் இடைத்தேர்தல் என்று தேர்தல் ஆணையம் அறிவித்தது. இதே போல் தகுதி நீக்கத்திற்கு எதிராக மேல்முறையீடு இல்லை என்று தினகரன் அறிவித்தார்.\nஇதன் காரணமாக திருவாரூர், திருப்பரங்குன்றத்துடன் சேர்த்து 20 தொகுதிகளுக்கும் தேர்தல் நடைபெறும் என்று ���திர்பார்கப்படுகிறது. இந்த 20 தொகுதிகளிலும் போட்டியிட்டு கணிசமான வாக்குகளை பெற்றால் நாடாளுமன்ற தேர்தல் சமயத்தில் தி.மு.க உள்ளிட்ட கட்சிகளை தங்களை தேடி வரும் என்பது தான் பிரேமலதாவின் தற்போதைய கணக்கு.\nஎனவே 20 தொகுதிகளுக்கான வேட்பாளர் தேர்வை தற்போதே பிரேமலதா தொடங்கியுள்ளார். இடைத்தேர்தலை எதிர்நோக்கியுள்ள சோளிங்கர், திருப்பரங்குன்றம் ஆகிய தொகுதிகள் தே.மு.தி.க வசம் இருந்தவை. மேலும் திருப்பரங்குன்றம் விஜயகாந்த் பிறந்த மதுரை மாவட்டத்திற்கு உட்பட்டது. மேலும் விஜயகாந்த் திருப்பரங்குன்றம் முருகன் கோவிலின் அதி தீவிர பக்தர். கடந்த 2006, 2011 மற்றும் 2016 தேர்தல்களில் விஜயகாந்த் திருப்பரங்குன்றம் தொகுதியில் போட்டியிட வாய்ப்புகள் இருப்பதாக கூட பேசப்பட்டது.\nஅந்த வகையில் திருப்பரங்குன்றத்தில் தாமே போட்டியிட்டால் என்ன என்று நிர்வாகிகளுடன் பிரேமலதா ஆலோசித்து வருகிறார். பெரும்பாலானவர்கள் பிரேமலதாவே இடைத்தேர்தலில் போட்டியிட்டால் மற்றவர்களும் ஆர்வத்துடன் போட்டியிட முன்வருவார்கள் என்றும் சொல்லப்படுகிறது. எனவே திருப்பரங்குன்றத்தில் போட்டியிட்டு தே.மு.தி.கவின் பலத்தை காட்டுவது என்று பிரேமலதா உறுதியுடன் உள்ளதாக கூறப்படுகிறது. இதே போல் தேர்தலில் போட்டியிட ஆர்வமாக உள்ளவர்களையும் பிரேமலதாவே தனிப்பட்ட முறையில் அழைத்து பேசி வருகிறாராம்.\n‘வேட்பாளர்களுக்கே ஓட்டு இல்லை’ டிபிகல்ட் போசிஷனில் வேட்பாளர்கள்\nதிருவாரூர் இடைத் தேர்தல் வேண்டுமா அரசியல் கட்சிகளுடன் ஆலோசனை நடத்திய பின் அறிக்கை அனுப்பினார் தேர்தல் அதிகாரி \n18 தொதிகளும் காலி… தேர்தல் நடத்த ரெடி… தேர்தல் ஆணையத்துக்கு தகவல் அனுப்பிய தனபால்\nசூடுபிடித்தது அரசியல் களம்... இடைத்தேர்தலை அறிவித்த தேர்தல் ஆணையம் \nதேர்தல் ஆணையம் சொன்னதும் என் முடிவை அறிவிப்பேன்... விஷால் அதிரடி\nதிருப்பரங்குன்றத்தில் ரூ.20 சிஸ்டம் செல்லாது... தினகரனை வறுத்தெடுக்கும் அமைச்சர்\nஉடல் உறுப்புகளை இயக்க வைப்பதே பெரும் சவாலாக உள்ளது...\n உயர்நீதிமன்றத்தில் மாநில தேர்தல் ஆணையம் கூறிய முக்கிய தகவல்\nமனைவி கொடுமையைத் தடுக்க ‘புருஷ் ஆயோக்’ வேண்டுமாம் சீரியஸாக வேண்டுகோள் வைத்த பாஜக எம்.பி. …\nஉடல் நிலையில் சூப்பர் முன்னேற்றம்…. டிஸ்சார்ஜ் ஆகிறார் கருணாநிதி \nபாலின மாற்று அறுவை சிகிச்சை செய்து கொள்ள 2 லட்சம் ரூபாய் நிதியுதவி திருநங்கைகள் மனம் குளிர வைத்த பினராயி விஜயன்…\n30 வருட பிரச்சனைக்கு வெறும் மூன்றே ஆண்டில் தீர்வு கொடுத்த எடப்பாடி பழனிச்சாமி... வீடியோ\n7 மொழிகளில் கோலோச்சும் இந்தியாவின் முன்னணி டிஜிட்டல் செய்தித்தளம் ஏசியாநெட் நியூஸ் நெட்வொர்க்\nவிவசாயிகள் வயிற்றில் அடிக்கிறார்கள்.. இது மிகப்பெரிய கொள்ளை..\nலஞ்சம் வாங்கிய அரசு அதிகாரி.. ஸ்கெட்ச் போட்டு தூக்கிய லஞ்ச ஒழிப்பு துறை..\nபள்ளிகள் மூடப்பட்ட காரணத்தால்.. விவசாயத்தில் இறங்கிய சிறுவர்கள்..\n30 வருட பிரச்சனைக்கு வெறும் மூன்றே ஆண்டில் தீர்வு கொடுத்த எடப்பாடி பழனிச்சாமி... வீடியோ\n7 மொழிகளில் கோலோச்சும் இந்தியாவின் முன்னணி டிஜிட்டல் செய்தித்தளம் ஏசியாநெட் நியூஸ் நெட்வொர்க்\nவிவசாயிகள் வயிற்றில் அடிக்கிறார்கள்.. இது மிகப்பெரிய கொள்ளை..\n ரியல் ராஜதந்திரி இ.பி.எஸ்: லெஃப்டில் ஸ்டாலினையும், ரைட்டில் கவர்னரையும் அடிச்சு தூக்கிய அலேக் பின்னணி\nஆளுநரின் மனமாற்றத்துக்கு இதுதான் காரணம்\n7.5% உள்ஒதுக்கீடு தரும் மசோதாவுக்கு தமிழக ஆளுநர் ஒப்புதல்.. ஸ்கோர் செய்த அதிமுக.. அப்செட்டில் ஸ்டாலின்..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107910204.90/wet/CC-MAIN-20201030093118-20201030123118-00688.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://tamil.asianetnews.com/tamilnadu/fire-accident-in-thanjavur65-hut-burn", "date_download": "2020-10-30T11:02:15Z", "digest": "sha1:VNMVYOHLLIUCSJEHUGLFRPVSFDCUV3T3", "length": 9501, "nlines": 120, "source_domain": "tamil.asianetnews.com", "title": "தஞ்சாவூர் அருகே பயங்கர தீ விபத்து….65 குடிசைகள் எரிந்து நாசம்…", "raw_content": "\nதஞ்சாவூர் அருகே பயங்கர தீ விபத்து….65 குடிசைகள் எரிந்து நாசம்…\nதஞ்சை மாவட்டம் அய்யம் பேட்டையை அடுத்த சக்கராபள்ளி பகுதியில் ஏற்பட்ட திடீர் தீ விபத்தில் 65 குடிசைகள் எரிந்து சாம்பலாயின. குடிசைப் பகுதியில் பொதுமக்கள் அலர்ட் ஆக இருந்ததால் உயிர் சேதம் தவிர்க்கப்பட்டுள்ளது.\nஅய்யம்பேட்டையை அடுத்த சக்கராபள்ளியில் இன்று அதிகாலை 4 மணி அளவில் சமையல் செய்து கொண்டிருந்தபோது ஒரு குடிசையில் திடீரென தீ பிடித்தது.\nஅந்தத் தீ மளமளவென அடுத்தடுத்த குடிசைகளுக்கும் பரவியது. அப்போது ஒரு வீட்டில் இருந்த சிலிண்டர் ஒன்று வெடித்துச் சிதறியது. இதனால் தீ வேகமாக பரவியது.\nதீ விபத்து குறித்து தகவல் அறிந்த தீயணைப்புத் துறையினர் தஞ்சாவூர் உள்ளிட்ட 4 இடங்களில் இருந்து விரைந்து வந்த 15 க்கும் மேற்பட்ட வீரர்கள் தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டனர்.\nஇதில் 65க்கும் மேற்பட்ட குடிசைகள் தீ பிடித்ததில் எரிந்து நாசமாயின. லட்சக்கணக்கான மதிப்புள்ள பொருட்கள் சேதடைந்தன. சம்பவ இடத்தை அமைச்சர் துரைக்கண்ணு, மாவட்ட ஆட்சியர் அண்ணாதுரை ஆகியோர் நேரில் பார்வையிட்டனர்.\nவீடுகளை இழந்துள்ள அப்பகுதி மக்கள் அருகில் உள்ள பள்ளியில் தற்காலிகமாக தங்க வைக்கப்பட்டுள்ளனர். இந்த விபத்து குறித்த அய்யம்பேட்டை காவல் துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.\nஆளுநரின் மனமாற்றத்துக்கு இதுதான் காரணம்\n7.5% உள்ஒதுக்கீடு தரும் மசோதாவுக்கு தமிழக ஆளுநர் ஒப்புதல்.. ஸ்கோர் செய்த அதிமுக.. அப்செட்டில் ஸ்டாலின்..\nஐபிஎல் 2020: செம பிளேயர்ங்க அந்த பையன்.. தோனி புகழாரம்\nநீங்கள் எங்களின் அபூர்வ வைரம்... ரஜினி குறித்து திருமாவளவனுக்கு போட்டியாக கருத்துச் சொன்ன குஷ்பு..\nஅட்லீ படம் குறித்து வெளியான அதிரடி அறிவிப்பு... ஓடிடி ரிலீசுக்கு நாள் குறிச்சாச்சு...\nஇந்திய எல்லைக்குள் சீன ராணுவம் அத்துமீறல் \"The Hindu\" வெளியிட்டது தவறான செய்தி.. இந்திய அரசு அதிரடி\nஉடல் உறுப்புகளை இயக்க வைப்பதே பெரும் சவாலாக உள்ளது...\n உயர்நீதிமன்றத்தில் மாநில தேர்தல் ஆணையம் கூறிய முக்கிய தகவல்\nமனைவி கொடுமையைத் தடுக்க ‘புருஷ் ஆயோக்’ வேண்டுமாம் சீரியஸாக வேண்டுகோள் வைத்த பாஜக எம்.பி. …\nஉடல் நிலையில் சூப்பர் முன்னேற்றம்…. டிஸ்சார்ஜ் ஆகிறார் கருணாநிதி \nபாலின மாற்று அறுவை சிகிச்சை செய்து கொள்ள 2 லட்சம் ரூபாய் நிதியுதவி திருநங்கைகள் மனம் குளிர வைத்த பினராயி விஜயன்…\n30 வருட பிரச்சனைக்கு வெறும் மூன்றே ஆண்டில் தீர்வு கொடுத்த எடப்பாடி பழனிச்சாமி... வீடியோ\n7 மொழிகளில் கோலோச்சும் இந்தியாவின் முன்னணி டிஜிட்டல் செய்தித்தளம் ஏசியாநெட் நியூஸ் நெட்வொர்க்\nவிவசாயிகள் வயிற்றில் அடிக்கிறார்கள்.. இது மிகப்பெரிய கொள்ளை..\nலஞ்சம் வாங்கிய அரசு அதிகாரி.. ஸ்கெட்ச் போட்டு தூக்கிய லஞ்ச ஒழிப்பு துறை..\nபள்ளிகள் மூடப்பட்ட காரணத்தால்.. விவசாயத்தில் இறங்கிய சிறுவர்கள்..\n30 வருட பிரச்சனைக்கு வெறும் மூன்றே ஆண்டில் தீர்வு கொடுத்த எடப்பாடி பழனிச்சாமி... வீடியோ\n7 மொழிகளில் கோலோச்சும் இந்தியாவின் முன்னணி டிஜிட்டல் செய்தித்தளம் ஏசியாநெட் நியூஸ் நெட்வொர்க்\nவிவசாயிகள் வயிற்றில் அடி���்கிறார்கள்.. இது மிகப்பெரிய கொள்ளை..\nஆளுநரின் மனமாற்றத்துக்கு இதுதான் காரணம்\n7.5% உள்ஒதுக்கீடு தரும் மசோதாவுக்கு தமிழக ஆளுநர் ஒப்புதல்.. ஸ்கோர் செய்த அதிமுக.. அப்செட்டில் ஸ்டாலின்..\nநீங்கள் எங்களின் அபூர்வ வைரம்... ரஜினி குறித்து திருமாவளவனுக்கு போட்டியாக கருத்துச் சொன்ன குஷ்பு..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107910204.90/wet/CC-MAIN-20201030093118-20201030123118-00688.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://tamil.asianetnews.com/technology/jio-has-a-great-place-among-the-people", "date_download": "2020-10-30T11:49:39Z", "digest": "sha1:JNWKZNQAK7VPOD7BGDA6CEC3BDMZUBGK", "length": 8985, "nlines": 114, "source_domain": "tamil.asianetnews.com", "title": "வெளியானது மாபெரும் தீபாவளி சலுகை...! “ஜியோ பைபர்” ரூ.5௦௦- கு 100 GB..!", "raw_content": "\nவெளியானது மாபெரும் தீபாவளி சலுகை... “ஜியோ பைபர்” ரூ.5௦௦- கு 100 GB..\nஜியோ அறிவிக்கும் எந்த அறிவிப்பும் அது சலுகையாக தான் இருக்கும். அதனால் தான் மக்கள் மத்தியில் ஜியோ மாபெரும் இடத்தை பிடித்துள்ளது. இந்நிலையில் மீண்டும் ஒரு மாபெரும் சலுகையை வழங்க திட்டமிட்டுள்ளது ஜியோ.\nஅதாவது, டேட்டா சேவையில் ஒரு மாபெரும் புரட்சியையே உருவாக்கிய ஜியோ தற்போது ஜியோ பைபர் நெட்சேவையை வழங்க உள்ளது. தங்களது வாடிக்கையாளர்களுக்கு தீபாவளி பரிசாக இந்த திட்டத்தை அறிமுகம் செய்ய உள்ளது ஜியோ என்பது கூடுதல் தகவல்.\nஇந்த சிறப்பு திட்டத்தின் படி, வெறும் ரூபாய் 5௦௦-கு,1௦௦ ஜிபி டேட்டாவை வழங்க உள்ளது.1 gbps வேகத்தில் சேவையை வழங்க உள்ள ஜியோ கண்டிப்பாக மக்களிடேயே மீண்டும் நல்ல வரவேற்பை பெரும் என்பதில் எந்த மாற்றமும் இருக்காது.\nஇந்த திட்டமானது ஆரம்பத்தில் 1௦௦ முக்கிய நகரங்களில் தொடங்கப்பட உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. இந்த தகவலை இஷா அம்பானி அவர்கள் தன் ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.\nசூர்யகுமார் யாதவை ஏன் இந்திய அணியில் எடுக்கல..\nஇந்தியாவுக்கு வெங்காயத்திலும் ஆப்பு வைக்கும் பாகிஸ்தான்... செம காண்டாகும் ஆப்கானிஸ்தான்..\nஇனி பப்ஜி விளையாட முடியாது... இந்தியாவுக்கு குட்பை சொல்லி வெளியேறியது.. அதிர்ச்சியில் பயனர்கள்..\n ரியல் ராஜதந்திரி இ.பி.எஸ்: லெஃப்டில் ஸ்டாலினையும், ரைட்டில் கவர்னரையும் அடிச்சு தூக்கிய அலேக் பின்னணி\nஆளுநரின் மனமாற்றத்துக்கு இதுதான் காரணம்\n7.5% உள்ஒதுக்கீடு தரும் மசோதாவுக்கு தமிழக ஆளுநர் ஒப்புதல்.. ஸ்கோர் செய்த அதிமுக.. அப்செட்டில் ஸ்டாலின்..\nஉடல் உறுப்புகளை இயக்�� வைப்பதே பெரும் சவாலாக உள்ளது...\n உயர்நீதிமன்றத்தில் மாநில தேர்தல் ஆணையம் கூறிய முக்கிய தகவல்\nமனைவி கொடுமையைத் தடுக்க ‘புருஷ் ஆயோக்’ வேண்டுமாம் சீரியஸாக வேண்டுகோள் வைத்த பாஜக எம்.பி. …\nஉடல் நிலையில் சூப்பர் முன்னேற்றம்…. டிஸ்சார்ஜ் ஆகிறார் கருணாநிதி \nபாலின மாற்று அறுவை சிகிச்சை செய்து கொள்ள 2 லட்சம் ரூபாய் நிதியுதவி திருநங்கைகள் மனம் குளிர வைத்த பினராயி விஜயன்…\n30 வருட பிரச்சனைக்கு வெறும் மூன்றே ஆண்டில் தீர்வு கொடுத்த எடப்பாடி பழனிச்சாமி... வீடியோ\n7 மொழிகளில் கோலோச்சும் இந்தியாவின் முன்னணி டிஜிட்டல் செய்தித்தளம் ஏசியாநெட் நியூஸ் நெட்வொர்க்\nவிவசாயிகள் வயிற்றில் அடிக்கிறார்கள்.. இது மிகப்பெரிய கொள்ளை..\nலஞ்சம் வாங்கிய அரசு அதிகாரி.. ஸ்கெட்ச் போட்டு தூக்கிய லஞ்ச ஒழிப்பு துறை..\nபள்ளிகள் மூடப்பட்ட காரணத்தால்.. விவசாயத்தில் இறங்கிய சிறுவர்கள்..\n30 வருட பிரச்சனைக்கு வெறும் மூன்றே ஆண்டில் தீர்வு கொடுத்த எடப்பாடி பழனிச்சாமி... வீடியோ\n7 மொழிகளில் கோலோச்சும் இந்தியாவின் முன்னணி டிஜிட்டல் செய்தித்தளம் ஏசியாநெட் நியூஸ் நெட்வொர்க்\nவிவசாயிகள் வயிற்றில் அடிக்கிறார்கள்.. இது மிகப்பெரிய கொள்ளை..\nஇந்தியாவுக்கு வெங்காயத்திலும் ஆப்பு வைக்கும் பாகிஸ்தான்... செம காண்டாகும் ஆப்கானிஸ்தான்..\nஇனி பப்ஜி விளையாட முடியாது... இந்தியாவுக்கு குட்பை சொல்லி வெளியேறியது.. அதிர்ச்சியில் பயனர்கள்..\n ரியல் ராஜதந்திரி இ.பி.எஸ்: லெஃப்டில் ஸ்டாலினையும், ரைட்டில் கவர்னரையும் அடிச்சு தூக்கிய அலேக் பின்னணி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107910204.90/wet/CC-MAIN-20201030093118-20201030123118-00688.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://tamil.samayam.com/latest-news/crime/audio-clip-of-thiruverumbur-tahsildar-seeking-bribe-goes-viral/articleshow/69800067.cms", "date_download": "2020-10-30T11:59:26Z", "digest": "sha1:V5VTE3NXDKXZUGEESMP4NQYFMHCRWH5T", "length": 13443, "nlines": 113, "source_domain": "tamil.samayam.com", "title": "Please enable javascript.", "raw_content": "Trichy: லாரி உரிமையாளரிடம் மணல் அள்ள லஞ்சம் கேட்ட தாசில்தார்\nவணக்கம், நீங்கள் IE11 பதிப்பில் உங்கள் சமயம் தமிழ் பக்கத்தை பார்க்கிறீர்கள். இந்த தளம் EDGE மற்றும் குரோம் பிரெளசர்களில் சிறப்பாக செயல்படுகிறது.\nலாரி உரிமையாளரிடம் மணல் அள்ள லஞ்சம் கேட்ட தாசில்தார்\nலாரி உரிமையாளரிடம் மணல் அள்ள லஞ்சம் கேட்ட திருவெறும்பூர் தாசில்தாரின் ஆடியோ உரையாடல் தற்போது வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.\nலாரி உரிமையாளரிடம் மணல�� அள்ள லஞ்சம் கேட்ட தாசில்தார்\nலாரி உரிமையாளரிடம் மணல் அள்ள லஞ்சம் கேட்ட திருவெறும்பூர் தாசில்தாரின் ஆடியோ உரையாடல் தற்போது வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.\nதமிழகத்தில் தற்போது கடுமையான தண்ணீர் தட்டுப்பாடு நிலவி வரும் நிலையில், காவிரி டெல்டா பகுதிகளில் ஆளுங்கட்சியினர் மற்றும் அரசு அதிகாரிகள் துணையுடன் அளவுக்கதிகமாக அனுமதியின்றி மணல் அள்ளப்படுவதால் நிலத்தடி நீர்மட்டமும் வெகுவாக குறைந்து வருகிறது. இதனால் நீதிமன்ற உத்தரவின்படி பல இடங்களில் செயல்பட்டவந்த மணல்குவாரிகளும் மூடப்பட்டுள்ளது. இருப்பினும் இரவுநேரங்களில் பொக்லைன் இயந்திரங்களைக்கொண்டு ஆளுங்கட்சி அதிகாரிகள் உதவியுடன் மணல் கடத்தப்படுவது நிகழ்ந்து வருகிறது.\n.திருவெறும்பூர் பகுதியில் பனையக்குறிச்சி பகுதியில் செயல்பட்டுவந்த மணல் குவாரி மூடப்பட்ட நிலையில், மாட்டுவண்டி தொழிலாளர்களின் தொடர் போராட்டத்தினாலும் அவர்கள் வறுமை நிலையினைக் கருத்திற்கொண்டு கீழமுல்லைக்கொடி பகுதியில் மாட்டுவண்டி மணல்குவாரி 3 தினங்களுக்கு முன்பு ஏற்படுத்தப்பட்டது.\nஇருப்பினும் திருவெறும்பூர் பகுதிக்குட்பட்ட கிளியூர், பத்தாளப்பேட்டை பகுதியில் காவிரி ஆற்றில் திருட்டு மணல் லாரிகள் மூலம் அள்ளப்பட்டு வருவதும் வாடிக்கையாகி வருகிறது. இதற்கு திருவெறும்பூர் தாசில்தார் அண்ணாதுறை துணையாக இருப்பதாக குற்றம்சாட்டப்படுகிறது.\nஇந்நிலையில் தாசில்தார் அண்ணாதுறை மணல் லாரி உரிமையாளரிடம் லஞ்சம் கேட்கும் ஆடியோ தற்போது வெளிச்சத்துக்கு வந்துள்ளது. அதில் அவர் 50 ஆயிரம் லஞ்சம் கேட்டதும், அதற்கு அவர் தீபாவளி வரை கவனித்து விடுகிறேன். 2 லாரிகளை அனுமதிக்க வேண்டும் என்றும் கூறும் செல்போன் உரையாடல் தற்போது வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.\nஇந்த சம்பவத்தில் மாவட்ட ஆட்சியர் உடனடியாக தலையிட்டு நடவடிக்கை எடுக்க வேண்டுமென பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.\nTamil News App: உடனுக்குடன் உலக நிகழ்வுகளை உங்களது சமயம் தமிழ் ஆப்பில் நொடியில் பார்க்கலாம்\nமுக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு Samayam Tamil ஃபேஸ்புக் பக்கத்துடன் தொடர்ந்திருங்கள்\nஉங்கள் கருத்தை பதிவு செய்க\nRead More...: அதிகம் வாசித்தவை\nவர்த்தகம்குறைந்த முதலீடு- நிறைவான லாபம் பெற : ஆன்லைன் டிரேடிங்\nஇரு மனைவிகளுடன் உடலுறவு, லைவ் ஷோ காட்டி சம்பாதித்த கணவர...\nதிடீர் வீடியோ கால் செய்த கணவன், மனைவி கொடுத்த அதிர்ச்சி...\nபட்டப்பகலில் கல்லூரி மாணவி சுட்டுக் கொலை..\nஉறக்கத்தில் இருந்த மாணவி, கதவுடைத்து உள்ளே சென்ற ரவுடிக...\nகோவையில் மூன்று இஸ்லாமியர்கள் UAPA சட்டத்தில் கைது\nஇந்த தலைப்புகளில் செய்திகளை தேடவும்:\nபாலிவுட்படுக்கைக்கு வந்தால் படம், இல்லைனா நடைய கட்டுனு சொன்னாங்க: கமலின் 'ரீல்' மகள்\nவர்த்தகம்குறைந்த முதலீடு- நிறைவான லாபம் பெற : ஆன்லைன் டிரேடிங்\nசினிமா செய்திகள்உங்க சோலியை மட்டும் பாருங்க: கொந்தளித்த வனிதா\nவீடு பராமரிப்புவீட்டில் மசாலா தயாரிக்கிறீர்களா Samsung Microwave மூலம் நீனா குப்தா எவ்வாறு செய்கிறார் பாருங்கள்\nஇந்தியாதிருப்பதி ஏழுமலையான் தரிசனம்: இலவச டோக்கன் எங்கு கிடைக்கிறது தெரியுமா\nக்ரைம்காஷ்மீரில் பயங்கரம்: 14 பாஜக நிர்வாகிகள் சுட்டுக்கொலை..\nதிருநெல்வேலிபக்கவாதத்திற்குச் சிறப்புச் சிகிச்சை: அரசு மருத்துவமனை அசத்தல்...\nகோயம்புத்தூர்தேவர் ஜெயந்தி... அமைச்சர் வேலுமணி மரியாதை\nதமிழ்நாடுதமிழக மக்களுக்கு தீபாவளி பரிசு; எவ்வளவு பணம் தரப் போறாங்களாம்\nஇந்தியாபள்ளி, கல்லூரிகள் திறப்பு தேதி: அரசின் அதிகாரப்பூர்வ அறிவிப்பு\nஃபிட்னெஸ்உங்க கால்களை அழகாக வலிமையாக மாற்ற செய்ய வேண்டிய 5 சிம்பிள் யோகப்பயிற்சிகள் என்ன\nடெக் நியூஸ்OnePlus 8T 2077 Special Edition விலை இவ்ளோதானா\nடிப்ஸ்கொரோனா வைரஸ் தாக்குதலில் இருந்து பைக்குகளை சுத்தம் செய்வது எப்படி..\nடிரெண்டிங்இரண்டு கைகளிலும் எழுதுகிறார், வெவ்வேறு மொழிகள், வெவ்வேறு திசைகளில், இது வேற லெவல் டேலண்ட்\nமாத ராசி பலன்நவம்பர் மாத ராசி பலன் 2020; உங்கள் ராசிக்கு அதிர்ஷ்டம் அடிக்கப்போகிறது\nமுக்கிய செய்திகளை உங்கள் மெயிலில் பெற்றிடுங்கள்..\nஓ... நீங்கள் ஆஃப்லைனில் இருப்பதாக தெரிகிறது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107910204.90/wet/CC-MAIN-20201030093118-20201030123118-00688.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://uyirmmai.com/news/society/%E0%AE%86%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%B0%E0%AF%82%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%AF%E0%AF%88%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%87%E0%AE%9F%E0%AE%BF-%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%9C/", "date_download": "2020-10-30T11:28:00Z", "digest": "sha1:WP7L4XQDIIFFRH6DIRTEHREF34QHIC4H", "length": 36917, "nlines": 308, "source_domain": "uyirmmai.com", "title": "ஆயிரம் ரூபாயைத்தேடி..ராஜா ராஜேந்திரன் - Uyirmmai", "raw_content": "\nமதுரை – எல்லாமே எப்போதுமே\nஅற உணர்வு – ஆழ்மனம் – இணைய சமூகம்\nமதுரை – எல்லாமே எப்போதுமே\nஅற உணர்வு – ஆழ்மனம் – இணைய சமூகம்\n20 இலட்சம் கோடி வைரஸ்கள்…-ராஜா ராஜேந்திரன்\nஒரு அசல் வாசகனின் அடையாளமும் பகுப்பாய்வு எனும் சீரழிவும் - ஆர். அபிலாஷ்\n‘பி.எம். கேர்ஸ் நிதி’ பொது அதிகார அமைப்பு இல்லையா- இராபர்ட் சந்திர குமார்\n'அங்கீகாரம்’ மற்றும் ’ உண்மையில் உண்மை ஒரு அசௌகரியம்'- பெருந்தேவி\nதிரைக்கதையில் கமல் ஒரு மேதை என்றால் மிஷ்கின் ஒரு கடவுள் - ஆர். அபிலாஷ்\nApril 5, 2020 - ராஜா ராஜேந்திரன் · சமூகம் செய்திகள் கொரோனோ\n04/04/2020 சனிக்கிழமை காலை மணி 09 : 00\n‘’அதெல்லாம் ச்சும்மா. முதல்ல டோக்கன் கொடுப்பாங்க இல்லைன்னா நேர்ல அவங்களே வீடு வீடா வந்து பணம் கொடுப்பாங்க, சி எம்மே சொல்லிட்டாரு, அப்பால போ சாத்தானே, இப்ப தூங்க விடு \n‘’ஏங்க அவர் சொல்றத எல்லாம் செல்லூர் ராஜூ கூட கேக்க மாட்டாரு, எனக்கு சொல்ல வந்துட்டீங்க. மாலா வீட்டுக்காரர் லைன்ல போய் நிக்கிறாராம். கன்ஃபார்மா தர்றாங்களாம், பல் தேச்சுட்டு வாங்க டீயத் தர்றேன், குடிச்சிட்டு கெளம்புங்க \nவீட்டில் தண்டமாய் இருந்துக்கொண்டு, வரவைத் தட்டிக்கழிக்க இதற்கு மேலும் தர்க்கம் புரிவது சனிக்கே சனி பிடிக்க வைக்கும் செயல் என விளங்கியதால், பர பரவெனக் கிளம்பிவிட்டேன் \nகாலை மணி 10 : 00\nதலைக்கு மேல் சூரியன், வாடா மாப்ள என்று வரவேற்று அனைவரையும் கைக்குட்டையால் விசிறவிட்டுக் கொண்டிருந்தான். வரிசையில் 150 பேர் வரை நின்றிருந்தார்கள். அனைவரும் தனிமனித இடைவெளி ஒழுக்கத்தைக் கடைபிடித்ததால் / கடைபிடிக்க வைக்கப்பட்டதால், அந்த வரிசை ரேஷன் கடைக்கருகே தொடங்கி ஒரு கிலோ மீட்டருக்கு அந்தப்புறமாய் நீண்டிருந்தது \nகூட்டத்தைக் கண்டதும் கால்கள் தன்னிச்சையாய் நடுங்க ஆரம்பித்துவிட்டது. பொதுவாக வரிசையில் நின்று இலக்கைத் தொடும் போட்டியில் நான் மழலைப் பொழுதிலிருந்தே வென்றதில்லை \nஆமாம், இதைச் சொல்வதிலென்ன வெட்கம் \nசின்ன வயசுல பாண்டியன் தியேட்டர்ல படம் பார்க்க, அம்மா தொண்ணூறு காசு வரிசைல நின்னா கூட்டமும், பொறுக்கி பசங்களா தலைக்கு மேல ஏறி புகுவானுகன்னு, அப்பவே டாம்பீகமா 1 ரூபா 55 காசு டிக்கெட் வரிசைல போய்த்தான் நிக்கச் சொல்வாங்க. அப்படியும் கவ்ண்டர் கிட்ட போறப்ப, எனக்கு இதயம் வேகமா துள்ள ஆரம்பிச்சிடும். கொஞ்சம் எக்கி உள்ள பார்ப்பேன். டிக்கெட் கொடுக்கிறவர் கைல டிக்கெட் கத்தையா இருக்கா, ஒத்தையா இருக்��ான்னு அது பெரும்பாலும் ஒத்தையாத்தான் இருக்கும். இருந்தாலும் நமக்கு மூணு டிக்கெட்தான, கெடச்சிராதான்னு நினைச்சிக்கிட்டுருக்கும் போதே, போ போ ஹவுஸ்புல்லுன்னு பொடக்குன்னு ஒரு தகரத்த அந்த கவ்ண்டருக்குள்ள செருகுற சத்தம் கேக்கும். இத்தனைக்கும் எனக்கு முன்னால இருக்கிறவன் கவ்ண்டருக்குள்ள கைய கூட நுழைச்சிருந்திருப்பான். அதுபோல ஒரு முறைல்லாம் இல்ல, ஏகப்பட்ட முறைகள் ஏமாந்திருக்கிறேன். ஆட்டுக்கார அலமேலு, தனிக்காட்டு ராஜா, நான் சிவப்பு மனிதன்ல ஆரம்பிச்சு கேளடி கண்மணி வரைக்குமே அது தொடர்ந்தது \nஇது ஒரு சாம்பிள்தான், சொல்ல ஏகப்பட்ட வரிசைச் சம்பவங்கள் உள்ளன என்பதால் நிற்கும் முன், உண்மையிலேயே நிவாரண நிதி தர்றாங்களா என கடையை நோக்கி ஒரு நடை போட்டேன் \nஒரு லேடி கான்ஸ்டபிள் மூக்கு வரை பொத்தி, கண்கள் மட்டும் தெரிய, அந்தக் கண்களோ நெருப்புக் குழம்பாய் தகிக்க,\n‘’எங்க தெருவுக்கு தர்றாங்களான்னு பாக்க வந்தேன் மேம்’’\n‘’தர்றாங்க போய் நில்லுங்க, அரிசி கார்டா, சக்கர கார்டா \n‘’ரெண்டும்தான் சார் சார்ரி மேடம்.’’\n‘அய்ய’ என்பது போல் அந்த மையிட்ட கண்களால் அவர் பார்ப்பது போல் பட்டது.\nஎன்னைத் தொடரவிடாமல், அவருக்கு உதவ இன்னொரு காவலர் உதவிக்கு வந்துவிட்டார். சார், சார் அடிக்கிற வெய்யில்ல கடிக்காதீங்க சார், கார்ட காட்டுங்க. பச்ச கார்டு. அரிசி கார்டுதான். போய் வரிசைல நில்லுங்க. சாவடிக்கிறானுகல்ல மேடம் \nகாலை மணி 11 : 00\nஅந்திம பங்குனி திங்கள் வெய்யில் தன் உக்கிரத்தை ஒட்டுமொத்தமாக இறக்க ஆரம்பித்திருந்தது. ஒரு கூரைப் பந்தலாவது போட்டிருக்கலாம் என்று முன்னால் நின்ற பெரியவரிடம் வாஞ்சையாகச் சொன்னேன். என் கெரகம் அந்தாள் ர ர போல ..\n‘’ம்க்கும், இந்தியால எந்த கவுருமெண்டுமே கொடுக்காதத இந்த மனுஷன் இவ்ளோவ் சீக்கிரமா குடுக்குறாரு, இதுல போய் பந்தலப் போடு, மோரு குடுன்னு கேக்கறதெல்லாம் நாயமே இல்ல.’’\nஅடக் கருமாந்திரம் புடிச்சவனுகளா உங்களுக்கெல்லாம் நிரந்தரமா ராஜேந்திர பாலாஜிதான்டா பாலவள அமைச்சர்ன்னு மனசுக்குள்ள சபிச்சிட்டு, வாய விட்டாத்தான்டா வம்பு என கைப்பேசியில் ஃபுல் ப்ரைட்னெஸ் ஏற்றி, அதற்குள் மூழ்கினேன் \nநண்பகல் 12 : 50\nயார் செய்த நல்லூழோ, வரிசை கடை இருக்கும் தெருவில் நுழைந்தபோது, அந்த தெருவே மர நிழலில் குளித்துக் க���ண்டிருந்தது. அப்பாடா என்று அனிச்சையாய் பெருமூச்சு வந்தது \nகடைக்குள் நுழைய எனக்கு முன்னால் மூன்று பேரிருக்கும் போது, கடையின் ஷட்டரை கடகடவென இறக்கினார்கள். ஆஹா, ஊழ்வினை வந்து விடாம உறுத்துதேய்யா என்று நான் மனம் தளர இருந்த நிலையில் அது ஊழியர்களுக்கான மதிய உணவு இடைவேளை, அரை மணி நேரம் பொறுத்தால் போதும் என்று சொன்னார்கள் \nபிற்பகல் மதியம் 02 : 00\nஸ்மார்ட் கார்டை ஒரு மெஷின் மேல் வைத்ததும் நம்முடைய வரலாறு ஒரு திரையில் தோன்றுகிறது. ஒரு பதிவேட்டில் நம் கையெழுத்தைப் பெற்றுக் கொண்டு, கையுறை அணிந்த பெண்மணி ஒருவர் புத்தம்புது ஐநூறு ரூபாய் தாளிரண்டை உருவி என் கையிலளித்தார்.\nஹிஹி, என்னதான் முகக்கவசம், சானிடைசர் உடன் நான் வந்திருந்தாலும், அந்தப் பதிவேடு, கையெழுத்திட அவர்கள் கொடுத்த பேனாவைத் தொடர்ந்து பல நூறு பேர், தங்களின் வெறுங்கைகளை ஆழமாய்ப் பிடித்து தங்களின் உள்ளங்கை ரேகைகளைப் பதித்தனர் \nஆயிரம்தான் நம்ம எடப்பாடியார் நிர்வாகத்தை நாம் நக்கலடித்தாலும், உரிய காலத்தில் கொடுக்கப்பட்ட இந்த ஆயிரம் ரூபாய், உண்மையாகவே பல சாமானியர்கள் வீட்டில் கேஸ் அடுப்பெரிய நான்கைந்து நாட்களுக்கு நிச்சயம் உதவும் \nமாலை மணி 05 : 00\nகுளித்து முடித்து மதிய உணவைச் சாப்பிட அந்திமாலை ஆகிப் போயிருந்தாலும், வெற்றிகரமாகச் சாதித்த எனக்கு சிறப்பு கவனிப்பு அளிக்கப்பட்டது \nஅடேய் பக்தாள்ஸ், லைட்ட மட்டும் ஆஃப் பண்ணுங்கடா. நீங்கபாட்டுக்கு மெயினையே ஆஃப் பண்ணிட்டு, வெளக்கு புடிச்ச பத்தாவது நிமிஷம், திரும்ப மெயினப் பட்டுன்னு போட்டீங்கன்னா ஒட்டுமொத்த நாட்டோட எலக்ட்ரிகல் சிஸ்டமே புட்டுக்கும்டா லகடபாண்டிகளா என்கிற பலவகையான குறுஞ்செய்திகள் என் வாட்ஸ் அப்பில் வலம் வர ஆரம்பித்தன \nம்க்கும் காக்கா பிரியாணி துன்னுட்டு பாடினா உன்னிகிருஷ்ணன் வாய்ஸா வரும் \nஇரவு மணி 09 : 00\nஇன்று மட்டும் இதுவரை மூன்று பேய்படங்களை தைரியமாகப் பார்த்ததாக மகன் பெருமையாகச் சொன்னான்.\n’’அடப்பாவிகளா ஏன்டா இப்படி ரத்தவெறி புடிச்சி அலையுறீங்க \n‘’போப்பா. எல்லாம் சூப்பரா இருந்துச்சி. சரி, நீயும் உள்ள வா. எனக்கு தனியா படுக்க பயமாருக்கு.’’\n‘’ஓ.. இதுதான் உன் தைரியமா நீ இவ்ளோவ் நேரம் டிவி பாத்தல்ல நீ இவ்ளோவ் நேரம் டிவி பாத்தல்ல நான் ராஜா புரோக்ராம் பாக்கப் போறே���். அது 12 மணிக்குதான் முடியுமாம், சார்ரி தம்பி, நீ போய் லைட்டப் போட்டுக்கிட்டு கதவ திறந்து வச்சிட்டு தூங்கு டியர்…’’\nநள்ளிரவு மணி 11 : 50\nஜானகி, சுவர்ணலதா குரலுக்கெல்லாம் வயதான சித்ரா ஈடாகவில்லையெனினும், அவர் சிரத்தையாகப் பாடியது இதமாகவே இருந்தது. ஆனால் மனோவெல்லாம் பாவம். இந்த நிகழ்ச்சிப் பதிவின் போது எஸ் பி பியுடன் ராஜாவுக்குப் பிணக்கு. அவரில்லாத குறையை ராஜா நன்கு உணர்ந்திருப்பார் \nகடுமையான களைப்பும், சோர்வும் மிகுந்திருக்கும் வேளையில் மண்ணின் சொர்க்கமாய், தென்றல் வீசும்போது கிடைக்கும் பேரின்பத்தை அளிக்கவல்ல மந்திரம் ராஜா இசையிலுண்டு என்றால் அதை மறுப்பாருண்டோ \n’ஒருவனை ஏமாத்தணும்னா அவனது ஆசையத் தூண்டனும்’: 20 இலட்சம் கோடி சதுரங்க விளையாட்டு - ராஜா ராஜேந்திரன்\nமத்திய மாநில அரசுகளின் உருட்டும் புரட்டும்-ராஜா ராஜேந்திரன்\nஆட்டுவித்தால் ஆடும் ரஜினி -ராஜா ராஜேந்திரன்\n’’ எங்கப்பா எங்க போனார்..\n' குடி’ காத்த குமரன்கள்-ராஜா ராஜேந்திரன்\nதிக்கற்றவர்கள் தலையில் ஓடிய ரயில் -ராஜா ராஜேந்திரன்\nவிஷக்காற்றும் சாராய வெள்ளமும் -ராஜா ராஜேந்திரன்\nஒரு கொரோனோ கனா கண்டேன் தோழி -ராஜா ராஜேந்திரன்\nகரையுடைத்த மது… அணை கடந்த மதுப்பிரியர்கள்- ராஜா ராஜேந்திரன்\nஎரிகிற வீட்டில் பிடுங்குகிற அரசு- ராஜா ராஜேந்திரன்\nதனித்திரு, விழித்திரு, அரசாங்கத்திடம் எதையும் கேட்காமலிரு-ராஜா ராஜேந்திரன்\nபொன்னை வைக்கும் இடத்தில் பூவைத் துவி-ராஜா ராஜேந்திரன்\nஇர்ஃபான் கான் - ரிஷிகபூர்: இரு உதிர்ந்த நட்சத்திரங்கள்- ராஜா ராஜேந்திரன்\nபுரட்சித் தலைவியின் வழி வந்த ட்ரம்ப்-ராஜா ராஜேந்திரன்\nகுப்புறக் கவிழ்ந்த குஜராத் மாடல் -ராஜா ராஜேந்திரன்\nபிளாஸ்மா புனிதர்களான ’சிங்கிள் சோர்ஸ்’ மனிதர்கள் - ராஜா ராஜேந்திரன்\nமதுரைக்கு வந்த சோதனை -ராஜா ராஜேந்திரன்\nதமிழகத்திலே கொரோனோவுக்கு கொண்டாட்டம்- ராஜா ராஜேந்திரன்\nஸ்டாலினை கேலி செய்தவர்கள் எங்கே\nஇஸ்லாமிய வெறுப்புப்பிரச்சாரத்திற்கு கிடைத்த அடி- ராஜா ராஜேந்திரன்\nஇதயமும் இல்லை, நன்றியும் இல்லை -ராஜா ராஜேந்திரன்\nஇரண்டு இசை அரசர்கள் -ராஜா ராஜேந்திரன்\nசெவிலியரின் நெஞ்சையுருக்கும் நேசம்- ராஜா ராஜேந்திரன்\nஊரடங்கு நீட்டிப்பு:தொடரும் பசியும் பிரிவும்-ராஜா ராஜேந்திரன்\nமருத்துவரின் உடலும் மரித்த மானுட நேயமும்- ராஜா ராஜேந்திரன்\nயார் அந்த ‘ முகமூடி’ கொள்ளையர்\n'' இங்லீஷ் பேப்பரில் வந்திருக்கு..’’ - ராஜா ராஜேந்திரன்\nரேஷன் கடையில் சில காட்சிகள்- ராஜா ராஜேந்திரன்\nட்ரம்ப் இந்தியாவை மிரட்டினாரா கொஞ்சினாரா\nவிளக்கு ஏற்ற வா… - ராஜா ராஜேந்திரன் / நாள் # 10\n-ராஜா ராஜேந்திரன்/ நாள் # 9\n-ராஜா ராஜேந்திரன்நாள் # 8\n-ராஜா ராஜேந்திரன் / நாள் # 7\n- ராஜா ராஜேந்திரன்-நாள் # 6\nகொரோனா வீட்டுச்சிறை நாட்கள் - ராஜா ராஜேந்திரன்/நாள் # 5\n -ராஜா ராஜேந்திரன்-நாள் # 3\nகொரோனா சிறை நாட்கள் Day 2 : ராஜா ராஜேந்திரன்\nகொரோனா வீட்டுச்சிறை நாட்கள் : நாள் # 1 - ராஜா ராஜேந்திரன்\n’ஒருவனை ஏமாத்தணும்னா அவனது ஆசையத் தூண்டனும்’: 20 இலட்சம் கோடி சதுரங்க விளையாட்டு - ராஜா ராஜேந்திரன்\nமத்திய மாநில அரசுகளின் உருட்டும் புரட்டும்-ராஜா ராஜேந்திரன்\nஆட்டுவித்தால் ஆடும் ரஜினி -ராஜா ராஜேந்திரன்\n’’ எங்கப்பா எங்க போனார்..\n' குடி’ காத்த குமரன்கள்-ராஜா ராஜேந்திரன்\nதிக்கற்றவர்கள் தலையில் ஓடிய ரயில் -ராஜா ராஜேந்திரன்\nவிஷக்காற்றும் சாராய வெள்ளமும் -ராஜா ராஜேந்திரன்\nஒரு கொரோனோ கனா கண்டேன் தோழி -ராஜா ராஜேந்திரன்\nகரையுடைத்த மது… அணை கடந்த மதுப்பிரியர்கள்- ராஜா ராஜேந்திரன்\nஎரிகிற வீட்டில் பிடுங்குகிற அரசு- ராஜா ராஜேந்திரன்\nதனித்திரு, விழித்திரு, அரசாங்கத்திடம் எதையும் கேட்காமலிரு-ராஜா ராஜேந்திரன்\nபொன்னை வைக்கும் இடத்தில் பூவைத் துவி-ராஜா ராஜேந்திரன்\nஇர்ஃபான் கான் - ரிஷிகபூர்: இரு உதிர்ந்த நட்சத்திரங்கள்- ராஜா ராஜேந்திரன்\nபுரட்சித் தலைவியின் வழி வந்த ட்ரம்ப்-ராஜா ராஜேந்திரன்\nகுப்புறக் கவிழ்ந்த குஜராத் மாடல் -ராஜா ராஜேந்திரன்\nபிளாஸ்மா புனிதர்களான ’சிங்கிள் சோர்ஸ்’ மனிதர்கள் - ராஜா ராஜேந்திரன்\nமதுரைக்கு வந்த சோதனை -ராஜா ராஜேந்திரன்\nதமிழகத்திலே கொரோனோவுக்கு கொண்டாட்டம்- ராஜா ராஜேந்திரன்\nஸ்டாலினை கேலி செய்தவர்கள் எங்கே\nஇஸ்லாமிய வெறுப்புப்பிரச்சாரத்திற்கு கிடைத்த அடி- ராஜா ராஜேந்திரன்\nஇதயமும் இல்லை, நன்றியும் இல்லை -ராஜா ராஜேந்திரன்\nஇரண்டு இசை அரசர்கள் -ராஜா ராஜேந்திரன்\nசெவிலியரின் நெஞ்சையுருக்கும் நேசம்- ராஜா ராஜேந்திரன்\nஊரடங்கு நீட்டிப்பு:தொடரும் பசியும் பிரிவும்-ராஜா ராஜேந்திரன்\nமருத்துவரின் உடலும் மரித்த மானுட நேயமும்- ���ாஜா ராஜேந்திரன்\nயார் அந்த ‘ முகமூடி’ கொள்ளையர்\n'' இங்லீஷ் பேப்பரில் வந்திருக்கு..’’ - ராஜா ராஜேந்திரன்\nரேஷன் கடையில் சில காட்சிகள்- ராஜா ராஜேந்திரன்\nட்ரம்ப் இந்தியாவை மிரட்டினாரா கொஞ்சினாரா\nவிளக்கு ஏற்ற வா… - ராஜா ராஜேந்திரன் / நாள் # 10\n-ராஜா ராஜேந்திரன்/ நாள் # 9\n-ராஜா ராஜேந்திரன்நாள் # 8\n-ராஜா ராஜேந்திரன் / நாள் # 7\n- ராஜா ராஜேந்திரன்-நாள் # 6\nகொரோனா வீட்டுச்சிறை நாட்கள் - ராஜா ராஜேந்திரன்/நாள் # 5\n -ராஜா ராஜேந்திரன்-நாள் # 3\nகொரோனா சிறை நாட்கள் Day 2 : ராஜா ராஜேந்திரன்\nகொரோனா வீட்டுச்சிறை நாட்கள் : நாள் # 1 - ராஜா ராஜேந்திரன்\nகடவுள் மறுப்பு பேசிய பெரியார் ஏன் மீலாது விழாவில் கலந்துகொண்டார்\n1969 அண்ணா மறைந்தார் -தமிழ்மகன்\n\"மனச் சாளரங்களை அசைக்கும் காற்று\" - ஸ்டாலின் சரவணன்\nகூட்டாட்சியை நிராகரிப்பதன் மூலம் இந்தியாவை உடைக்கிறதா பாஜக\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107910204.90/wet/CC-MAIN-20201030093118-20201030123118-00688.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.maalaimalar.com/health/womensafety/2020/02/15120710/1286090/Life-is-beautiful-when-hope-appears.vpf", "date_download": "2020-10-30T11:39:37Z", "digest": "sha1:XYCG2L72K242NG62MD3C4HJ3AXE4FJM3", "length": 25721, "nlines": 204, "source_domain": "www.maalaimalar.com", "title": "நம்பிக்கை தோன்றும்போது வாழ்க்கை அழகாகும்.. || Life is beautiful when hope appears", "raw_content": "\nசென்னை 30-10-2020 வெள்ளி தொடர்புக்கு: 8754422764\nநம்பிக்கை தோன்றும்போது வாழ்க்கை அழகாகும்..\nவாழ்க்கையை பற்றி தீர்மானமான விளக்கம் எதுவும் இல்லாவிட்டாலும், வாழ்க்கையின் பிரச்சினைகளுக்கு மனோபலம் என்ற ஒன்று மட்டுமே தீர்வாக அமைகிறது.\nநம்பிக்கை தோன்றும்போது வாழ்க்கை அழகாகும்..\nவாழ்க்கையை பற்றி தீர்மானமான விளக்கம் எதுவும் இல்லாவிட்டாலும், வாழ்க்கையின் பிரச்சினைகளுக்கு மனோபலம் என்ற ஒன்று மட்டுமே தீர்வாக அமைகிறது.\nநாம் ஒவ்வொருவரும் வாழ்ந்து கொண்டே இருக்கிறோம். பிறப்பு முதல் இறப்பு வரை வாழ்கிறோம். நூறாண்டு காலம் நோய் நொடியின்றி வாழ வேண்டும் என்பதற்காக என்னென்னவெல்லாமோ செய்கிறோம். பணத்தை இறைத்து பல்வேறு விஷயங்களை அனுபவிக்கிறோம். அதெல்லாம் சரிதான். அத்தனைக்கும் மையமான வாழ்க்கை என்பது...\n- பணம், புகழைத் தேடி தலை தெறிக்க ஓடுவதா\n- தோல்விகளில் கற்றுக் கொள்வதா\n- வெற்றிகளில் பெற்றுக் கொள்வதா\n.... இவைகளில் எது வாழ்க்கை என்று உறுதியாக கூற முடியாவிட்டாலும், பிறந்தவர் அனைவரும் வாழ்ந்தே தீர வேண்டிய கட்டாயத்தில் உள்ளோம்.\nநிஜத்தை சொன்னால், வாழ்க��கை என்பது ஓர் அனுபவம். ஆளுக்கு ஆள் மாறுபடும். சுகமோ துக்கமோ அனுபவம் நம்மை பலப்படுத்துகிறது. சில நேரங்களில் காயப் படுத்துகிறது, திடீரென்று சிரிக்க வைக்கிறது, அழவைக்கிறது. முடிவில் இதில் எது வாழ்க்கை என்று சிந்திக்க வைக்கிறது. சிந்திக்கும் மனிதன் தெளிவடைந்தானா என்றால் அதுதான் இல்லை. மென்மேலும் குழம்பி சில நேரங்களில் தற்கொலையில் வாழ்வை பறிகொடுத்தும் விடுகிறான்.\nமனிதனை தவிர இந்த உலகில் உள்ள வேறு எந்த ஜீவராசியும் வாழ்க்கையை பற்றி ஆராய்ச்சி செய்வதில்லை. விலங்குகள் தற்கொலை செய்து கொள்வதுமில்லை. காரணம் அவைகளுக்கு வாழ்க்கை முடிவை பற்றிய பயமில்லை. அந்த வகையில் அவைகளுக்கு அறியாமை ஒரு வரம்.\n’ என்று கர்வப்படும் மனிதனால் வாழ்க்கையில் ஜெயிக்க முடிவதில்லை. காரணம் அறிவு மட்டும் வாழ்க்கைக்கு போதாது. அதற்கு மேலும் ஒன்று தேவைப்படுகிறது. அது என்ன.. தன்னம்பிக்கை. மனோபலம் உள்ளவனுக்கு மட்டுமே அது சாத்தியமாகும்.\nஅப்படி ஒரு விஷயம் இருக்கிறதா...\nவாழ்க்கையை பற்றி தீர்மானமான விளக்கம் எதுவும் இல்லாவிட்டாலும், வாழ்க்கையின் பிரச்சினைகளுக்கு மனோபலம் என்ற ஒன்று மட்டுமே தீர்வாக அமைகிறது. அவரவர்களின் வாழ்க்கை அனுபவங்களே அவரவருக்கு வழிகாட்டி. அனுபவங்களிலிருந்து அவர்கள் புதிய பாடங்களை கற்றுக் கொள்ள வேண்டும். அப்படி கற்றுக் கொண்டவர்கள் ஜெயிக்கிறார்கள். கற்றுக் கொள்ளாதவர்கள் தவிக்கிறார்கள்.\nசிறந்ததாக மேற்கோள்காட்டப்படும் ஜெர்மனிய பழமொழி ஒன்று “அனுபவம் என்ற பள்ளியில் அறிவற்றவன் எதையும் கற்றுக் கொள்ளமாட்டான்” என்கிறது. ஆசிரியரிடம் நாம் முழுமையாக கற்றுக்கொள்ளாவிட்டாலும், அனுபவத்திடம் கட்டாயம் கற்றுக் கொள்ளவேண்டும். அப்படி கற்றுக் கொள்ளாதவரை வாழ்க்கை நமக்கு வசப்படாது.\nஇ்ந்த உலகில் மனிதர்களும் வாழ்கிறார்கள். மற்ற உயிரினங்களும் வாழ்கின்றன. ஆனால் மற்ற உயிரினங்களிலிருந்து மனிதன் பல விதங்களில் மாறுபடுகிறான். சூழ் நிலைக்கேற்ப தன்னை மாற்றிக் கொள்வதில், தன் தேவைகளை தானே தேடி பூர்த்தி செய்து கொள்வதில், நன்மை- தீமைகளை பகுத்தறியும் விதத்தில், பிறருக்கு வழிகாட்டியாக இருப்பதில்..\nசிறப்பு குணங்களான இவைகளை எல்லாம் பெற்று, சிந்தித்து செயல்படும் திறன் பெற்றிருக்கும் மனிதன், சில நேரங்களில் மிருகத்தை விட கீழ்நிலைக்கு வந்து விடு கிறான். போகும் திசை தெரியாமல் மயங்கி நிற்கிறான். அப்போது தான் வாழ்க்கையில் பயம் ஏற்படுகிறது.\nமனிதர்களை துன்பம் துரத்தும்போது அவர்கள் மனோபலத்தை பெருக்கிக்கொள்வதில்லை. தோல்விக்கு பின்பு கிடைக்கப்போகும் வெற்றிக்காக அவர்கள் காத்திருக்கவும் தயாரில்லை. தோல்வியே வாழ்க்கை என்று முடிவுசெய்து, தனக்கு சோகமான முடிவைதேடிக் கொள்கிறான். தோல்விகள் நமக்கு நல்ல அனுபவங்களை தந்து, நம்மை பலசாலியாக்குகிறது என்ற உண்மை பலருக்கும் புரிவதில்லை.\nநம்பிக்கை எனும் வானவில் நம்மிடம் எப்போதும் இருக்கவேண்டும். வானவில் தோன்றும் போது வானம் அழகாகிறது. நம்பிக்கை தோன்றும் போது வாழ்க்கை அழகாகிறது. ஒவ்வொரு மனிதனின் கையிலும் அழகான வாழ்க்கை இருக்கிறது. அதை வளப்படுத்தும் நம்பிக்கை எனும் வானவில்தான் தோன்ற மறுக்கிறது. அப்போது வாழ்க்கை வெறுமையாகிறது. அந்த வெறுமையை நிரப்ப யாராலும் முடியாது.\nஇரவும், பகலும் வருவதுமில்லை. போவதுமில்லை. அவை பூமி சுழலுவதால் ஏற்படும் மாற்றங்கள். சுகமும், துக்கமும் வருவதுமில்லை. போவதுமில்லை. நாம் வாழ்வதால் வரும் மாற்றங்கள். பூமி இரவுக்காக வருந்துவதுமில்லை, பகலுக்காக மகிழ்வதுமில்லை. அது ஓர் கர்மயோகியைப் போல தன் பணியை செய்துக் கொண்டிருக்கிறது.\nசூரியன் உயிர்களை வளர்க்கிறது. காக்கிறது. அது இல்லாத நேரத்திலும் உயிர்கள் அதை எதிர்நோக்கி காத்திருக்கிறது. ஆனால் இன்றைய அவசர மனிதனிடம் விடியலுக்காக காத்திருக்கும் பொறுமையில்லை. கல்வியறிவு அதிகமில்லாத காலத்தில் கூட இருந்திராத மனச்சுமை, டென்ஷன், தற்கொலைகள், இப்போது தான் அதிகமாகி வருகிறது. எந்த அறிவியல் வளர்ச்சியும் இவர்களை வாழவைப்பதில்லை.\nஇந்த நவீனயுகத்தில் தற்கொலை தடுப்பு மையங்கள் ஆங்காங்கே உருவாகி வருவது வரமா சாபமா- ஆழமாக விவாதிக்கவேண்டிய விஷயம் இது\nஉங்களுடைய வாழ்க்கையில் மற்றவர் களுக்கு தேவையான முன் உதாரணம் இருக்க வேண்டும். தோல்விகளை தாண்டி வெளிவந்தால் தான் அங்கே வெற்றி நம்மை வரவேற்க காத்திருக்கும். வெற்றிக்காக உழைக்கிறோம். தோல்வி நம் முன்வந்து நிற்கும் போது துவண்டு போகிறோம். தோல்வி தான் முதலில் வரும். அது உலக இயல்பு. தோல்வியை கண்டு மிரண்டு போய் வாழ்க்கையை தொலைத்து விடுகிறோம். ஏன் இந்த அவசரம். த���ல்விக்கு பின் வெற்றி என்ற வாக்கு பொய்யா, மெய்யா என்று பொறுத் திருந்து பார்க்கலாமே.\nநாம் நினைக்கும் எண்ணங்கள் உறுதியாகவும், நம்பிக்கையுடனும் இருக்க வேண்டும். அந்த பாசிடிவ் எண்ணங்கள் நம் சூழ் நிலைகளை மாற்றியமைத்து நம்மை வெற்றி பாதையில் அழைத்துச் செல்லும். நம் எண்ணம் ஒருநாள் செயலாகும் போதுதான் அந்த எண்ணத்தின் வலிமை புரியும். நாம் எதுவாக நினைக்கிறோமோ அதுவாக மாறிவிடுவோம்.\n- யானை, குதிரை, போன்றவை நம்மைவிட உடலில் பலமடங்கு பலசாலிகளாக இருந்தாலும், அதனை அடக்கியாளும் சக்தி நம்மிடம் உள்ளது. அந்த சக்தியை உணர்ந்து, நாம் நம்பிக்கையோடு வாழ்க்கையை எதிர் கொள்ளவேண்டும்.\nஉள்ஒதுக்கீட்டிற்கு ஒப்புதல்: ஆளுநரை சந்தித்து நன்றி தெரிவிக்கிறார் எடப்பாடி பழனிசாமி\n7.5 சதவீத உள்ஒதுக்கீடு மசோதாவிற்கு கவர்னர் ஒப்புதல்\nரஜினி அரசியலுக்கு வந்தால் மாற்றம் ஏற்படாது- சீமான்\n- முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி விளக்கம்\nமருதுபாண்டியர்கள் சிலைக்கு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி மரியாதை\nதேவர் ஜெயந்தி- மதுரையில் தேவர் திருஉருவ சிலைக்கு முதலமைச்சர் மரியாதை\nகெயிக்வாட், ஜடேஜா அபாரம் - கொல்கத்தாவை வீழ்த்தி த்ரில் வெற்றி பெற்றது சென்னை\nமேலும் பெண்கள் பாதுகாப்பு செய்திகள்\nகாதலில் இனிமை.. கல்யாணத்தில் வெறுமை..இன்றைய தம்பதிகளின் வாழ்க்கையில் ஏன் இந்த முரண்பாடு\nபெருகி வரும் பெண் கொடுமை\n அப்ப இந்த விஷயத்தில் ஜாக்கிரதையா இருங்க...\nமறைந்த நண்பனின் மருத்துவமனையை திறந்து வைத்த சந்தானம்\nஆயிரம் அர்த்தம் சொல்லும் விராட் கோலி சீண்டலுக்கு சூர்யகுமார் யாதவின் அமைதி\n’அபிநந்தனை விடுவித்து விடுவோம் இல்லையேல் சரியாக 9 மணிக்கு இந்தியா நம்மீது தாக்குதல் நடத்தும்’ - பாகிஸ்தான் மந்திரி கூறியதை நினைவு கூர்ந்த எதிர்க்கட்சி தலைவர்\nஅடுத்த ஆண்டு சென்னை சூப்பர் கிங்ஸ் அணியை வழிநடத்துபவர் யார் - தலைமை செயல் அதிகாரி தகவல்\nநவம்பர் 1 முதல் சமையல் கேஸ் சிலிண்டர் பெறுவதில் புதிய நடைமுறை\nஅது என்னுடைய அறிக்கை அல்ல- ரஜினிகாந்த்\nஉயிருக்கு ஆபத்து இருப்பதாக கூறியது ஏன் - சீனு ராமசாமி விளக்கம்\nதமிழகத்தில் 8 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு- வானிலை ஆய்வு மையம்\nதிடீர் உடல்நலக்குறைவு - ‘பிக்பாஸ் 4’ நிகழ்ச்சியில் இருந்து வெளியேறிய போட்டியாள��்\nகொல்கத்தாவின் பிளே ஆஃப்ஸ் சுற்று வாய்ப்புக்கு சென்னை சூப்பர் கிங்ஸ் வேட்டு வைக்குமா\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107910204.90/wet/CC-MAIN-20201030093118-20201030123118-00688.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.thirukkural.net/dark/ta/kural/kural-0740.html", "date_download": "2020-10-30T11:00:57Z", "digest": "sha1:SEMT62WLIKNA2RVGQN2CP4BQNB7GETEH", "length": 11958, "nlines": 242, "source_domain": "www.thirukkural.net", "title": "௭௱௪௰ - ஆங்கமை வெய்தியக் கண்ணும் பயமின்றே வேந்தமை வில்லாத நாடு. - நாடு - பொருட்பால் - திருக்குறள்", "raw_content": "\nஆங்கமை வெய்தியக் கண்ணும் பயமின்றே\nமேற்சொல்லியவை எல்லாம் சிறப்பாகவே அமையப் பெற்றிருந்தாலும், ஆட்சி நடத்தும் வேந்தன் பொருத்தமில்லாமலிருக்கும் நாடு, பயனற்ற நாடு ஆகும் (௭௱௪௰)\n— புலியூர்க் கேசிகன் (திருக்குறள் - புதிய உரை)\nகுறளில் பல முறை தோன்றிய சொல்\nகுறள்களில் பல முறை பயன்படுத்தப்பட்ட சொல்\nபல முறை தோன்றிய குறளின் தொடக்க சொல்\nபல முறை பயன்படுத்தப்பட்ட குறளின் தொடக்க சொல்\nபல முறை தோன்றிய குறளின் இறுதி சொல்\nபல முறை பயன்படுத்தப்பட்ட குறளின் இறுதி சொல்\nமுகப்பு | வரலாறு | நன்றிகள் | எம்மைப் பற்றி | தொடர்பு கொள்ள | தனியுரிமை\nகைதுறப்பு. © 2014 திருக்குறள்.net. உருவம் pluggablez.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107910204.90/wet/CC-MAIN-20201030093118-20201030123118-00688.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.timestamilnews.com/home/details/central-government-launched-1-rupee-sanitary-napkin-10147", "date_download": "2020-10-30T10:30:16Z", "digest": "sha1:UIAFQIX7E3C5Z6EBSOXONZKF6BU7G5P4", "length": 10052, "nlines": 75, "source_domain": "www.timestamilnews.com", "title": "வயதுக்கு வந்த பெண்களுக்கான சமாச்சாரம் இது! ஆண்களும் கூட தெரிந்து கொள்ளலாம்! - Times Tamil News", "raw_content": "\nஎடப்பாடி பழனிசாமியிடம் அம்மாவின் தாய்மையை பார்க்கிறோம். பாராட்டும் இளம் வழக்கறிஞர்கள்\nஇந்தியாவின் அதிசயம் தமிழகம். பத்திரப்பதிவு, டிராக்டர் விற்பனையில் தமிழகம் சாதனை. முதல்வரின் பொருளாதார மேம்பாடு ஸ்டாலினுக்குத் தெரியுமா\nமுதல்வர் எடப்பாடி பழனிசாமி பொதுமக்கள் கருத்துக்களை தெரிவிப்பதற்கு புதிய வலைதளம் தொடங்கிவைத்தார்..\nகொரோனா நோயாளிகளுக்கு நற்செய்தி. முதல்வர் எடப்பாடியார் திறந்து வைத்திருக்கும் நடமாடும் நவீன தீவிர சிகிச்சை மையம்..\nசேமிப்பை மறக்கவே செய்யாதீங்க… மக்களுக்கு எடப்பாடியாரின் உலக சிக்கன நாள் அறிவிப்பு.\nஎடப்பாடி பழனிசாமியிடம் அம்மாவின் தாய்மையை பார்க்கிறோம். பாராட்டும் இ...\nஇந்தியாவின் அதிசயம் தமிழகம். பத்திரப்பதிவு, டிராக்டர் விற்பனையில் தம...\nமுதல்வர் எடப்பாடி பழனிசாமி பொதுமக்கள் கருத்துக்களை தெரிவிப்பதற்கு பு...\nகொரோனா நோயாளிகளுக்கு நற்செய்தி. முதல்வர் எடப்பாடியார் திறந்து வைத்தி...\nசேமிப்பை மறக்கவே செய்யாதீங்க… மக்களுக்கு எடப்பாடியாரின் உலக சிக்கன ந...\nவயதுக்கு வந்த பெண்களுக்கான சமாச்சாரம் இது ஆண்களும் கூட தெரிந்து கொள்ளலாம்\nமத்திய அரசு மலிவு விலையில் சானிட்டரி நாப்கின் விற்பனை செய்யும் திட்டம் ஒன்றை அறிமுகம் செய்துள்ளது அதனடிப்படையில் இளம்பெண்கள் மற்றும் தாய்மார்கள் பயன்பெறும் வகையில் மத்திய அரசு ஒரு புதிய திட்டத்தை அறிவித்துள்ளது. அது என்னவென்றால் 1 ரூபாய்க்கு 1 நாப்கின் வழங்கப்படும் என மத்திய அரசு தெரிவித்துள்ளது.\nபாஜக அரசு நடந்து முடிந்த 2019 மக்களவை தேர்தல் பிரச்சாரத்தின் போது பெண்களுக்கு 1 ரூபாய்க்கு சானிடரி நாப்கின் வழங்கப்படும் என உறுதி அளித்திருந்தது.இந்நிலையில் அதை நிறைவேற்றும் விதமாக நாடு முழுவதிலும் உள்ள ஜன ஆஷாதி கேந்திரங்கள் மூலம் 1 ரூபாய்க்கு நாப்கின் விற்பனை செய்யும் திட்டத்தை மத்திய அரசு அறிமுகம் செய்துள்ளது.\nதற்போதும் சந்தையில் இருக்கும் பல்வேறு நிறுவனங்களின் சானிட்டரி நாப்கின்கள் 1 நாப்கின் 6 ரூபாய் முதல் 8 ரூபாய் வரை விற்பனையாகிறது இந்நிலையில் மிகவும் ஏழ்மையான பாமர மக்கள் அதனை வாங்கி பயன்படுத்த முடியாமல் சுகாதாரமற்ற துணிகளை பயன்படுத்தி வருகிறார்கள். அவர்களுக்கு நாப்கின் கிடைக்க வேண்டும் என்ற எண்ணத்தில் மத்திய அரசு இத்திட்டத்தை அறிமுகம் செய்துள்ளது.\nஇந்நிலையில் இந்த திட்டமானது பொது மக்களிடையே அதிக வரவேற்பு பெறும் என எதிர்பார்க்கப்படுகிறது. தமிழகத்தில் திட்டமானது கடந்த 2012 ஆம் ஆண்டு அறிமுகம் செய்யப்பட்டுள்ளது அப்போது முதலமைச்சராக இருந்த ஜெயலலிதா இந்த மகத்தான திட்டத்தை தொடங்கி வைத்துள்ளார்.\nஇதன்மூலம் தமிழகத்தில் உள்ள தாய்மார்கள் மற்றும் இளம் பெண்கள் பயனடைந்துள்ளனர். மற்றும் பொது இடங்களிலும், அரசு மருத்துவமனைகளிலும் இத்திட்டத்தின் மூலம் இலவசமாக சானிட்டரி நாப்கின்கள் வழங்கப்பட்டன. அரசு பள்ளிகளில் மாணவியர்களுக்கு இது வாசமாக அரசு சார்பில் சானிட்டரி நாப்கின்கள் வழங்கப்பட்டன.\nஇந்நிலையில் இத்திட்டத்தை மத்திய அரச�� செயல்படுத்தி பெண்களின் சுகாதாரத்தை உறுதிப்படுத்த வேண்டும் என்பதே மக்களின் கருத்தாக இருக்கிறது.\nஎடப்பாடி பழனிசாமியிடம் அம்மாவின் தாய்மையை பார்க்கிறோம். பாராட்டும் இ...\nகொரோனா நோயாளிகளுக்கு நற்செய்தி. முதல்வர் எடப்பாடியார் திறந்து வைத்தி...\nசேமிப்பை மறக்கவே செய்யாதீங்க… மக்களுக்கு எடப்பாடியாரின் உலக சிக்கன ந...\nஇஸ்லாமிய மக்களுக்கு இத்தனை உதவிகள் செய்திருக்கிறதா தமிழக அரசு..\nகுழந்தை திருமணத்துக்கு முற்றுப்புள்ளி, பாலியல் வன்முறையைத் தடுக்கும்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107910204.90/wet/CC-MAIN-20201030093118-20201030123118-00688.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://worldbibles.org/language_detail/tam/bul/Balgarski", "date_download": "2020-10-30T11:49:11Z", "digest": "sha1:AD7UHL2I646OM6Q55WTANAID6PILP67L", "length": 13458, "nlines": 93, "source_domain": "worldbibles.org", "title": "The Bible in Balgarski", "raw_content": "\nநாங்கள் நீங்கள் 4000 க்கும் மேற்பட்ட மொழிகளில் கடவுளின் வார்த்தையை கண்டுபிடிக்க உதவுகிறோம்\nBalgarski பைபிள் இருந்து மாதிரி உரை\nBalgarski மொழியில் பைபிள் பிற வளங்கள்\nபைபிள் என்ன ஆண்டு வெளியிடப்பட்டது\nஇந்த மொழியில் முதல் பைபிள் வெளியீடு 1925 இல் இருந்தது .\nபைபிள் முதல் பகுதி 1823 வெளியிடப்பட்டது .\nபுதிய ஏற்பாட்டில் 1992 வெளியிடப்பட்டது .\nபைபிள் 1864 வெளியிடப்பட்டது .\nஇந்த மக்கள் நம்மை உதவின\nநீங்கள் நினைப்பதை எங்களுக்கு சொல்லுங்க\nஉங்கள் பெயர் (கட்டாயமில்லை) உங்கள் மின்னஞ்சல் (விரும்பினால்) நீங்கள் எங்களை தொடர்பு கொள்ள வேண்டும் காரணம் நான் வலைத்தளம் பற்றி ஏதாவது எழுத பார்க்க விரும்புகிறேன் இந்த மொழி ஒரு பைபிள் பெற முடியும் அங்கு நான் ஒரு வலை தளத்தில் தெரியும் இந்த மொழி ஒரு பைபிள் பெற முடியும் அங்கு நான் ஒரு சேமிக்க தெரியும் வலை தளத்தில் ஏதாவது வேலை செய்யாது நான் ஒரு பிழை கண்டுபிடித்தேன்\nURL மீடியா வகை ஆடியோ பேழை நாடா புத்தகம் குறுவட்டு / டிவிடி திரைப்பட உரை வீடியோ வேறு அது எப்படி உங்கள் கணினியில் பைபிள் வாங்கவும் கணினியில் பைபிள் என்று கேளுங்க கணினியில் பைபிள் ஆணை கணினியில் பைபிள் பார்க்கவும் கணினியில் பைபிள் வாசிக்கவும் பதிவிறக்கம் வேறு எவ்வளவு\nஇங்கே உங்கள் கருத்துக்கள் எழுத கொள்ளவும்\nஎங்களுக்கு உங்கள் கருத்துக்களை அனுப்பவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107910204.90/wet/CC-MAIN-20201030093118-20201030123118-00689.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.8, "bucket": "all"}
+{"url": "http://www.4tamilmedia.com/videos/world-traveler/20292-2020-10-14-03-31-59", "date_download": "2020-10-30T10:46:20Z", "digest": "sha1:WRWHKAFRVGPOAPEHJMEHBHKWBQ7FXIK4", "length": 20274, "nlines": 192, "source_domain": "www.4tamilmedia.com", "title": "விஜய்சேதுபதி குறித்து முத்தையா முரளிதரன்!", "raw_content": "\n4TamilMedia தினமும் உலகை புதிதாய் காணலாம்\nவிஜய்சேதுபதி குறித்து முத்தையா முரளிதரன்\nPrevious Article சிம்பு அரங்கேற்றும் ‘சம்பவமா\nNext Article ஒரு புகழ்பெற்ற வசனம் பிறந்த கதை\nதமிழகத்தில் இருந்து ஆங்கிலேயர்களால் தேயிலை தோட்டத்தில் வேலை பார்க்க அழைத்து செல்லபட்டு அங்கு தினக்கூலிகளாக வேலை பார்த்துக் கொண்டிருந்த ஒரு குடும்பம் மிகவும் ஏழ்மையிலிருந்து தொடங்கி படிப்படியாக வளர்கிறது.\nஅந்தக் குடும்பத்தைச் சேர்ந்த சிறுவன் கஷ்டப்பட்டுப் படித்து, வளரும் போது கிரிக்கெட் மீது ஆர்வம் கொள்கிறான். அப்போது அவருக்கு சமூகத்திலிருந்து ஏற்படும் இன்னல்களை வெற்றிகரமாக கடந்து இலங்கை கிரிக்கெட் அணியில் இடம்பிடிக்கிறார். அதற்குப் பிறகு அவரை வளரவிடாமல் தடுக்க தடைகள் வரும் போது, ஒவ்வொரு தடையையும் தகர்த்து எறிகிறார். கிரிக்கெட்டில் பல்வேறு சாதனைகளை உடைக்கும் போது நிறவெறி, பந்துவீச்சில் சர்ச்சை என சிக்குகிறார். அந்த தடையையும் தாண்டி உலக கிரிக்கெட் வரலாற்றில் 800 விக்கெட்களை வீழ்த்தி சாதனை படைக்கிறார். அவர் தான் முத்தையா முரளிதரன்.\n\" 800 \" முன்னரே சொன்னோம் - முதல் தோற்றம் வந்தது \nஇந்தப் படம் பார்வையாளர்களுக்கு ஒரு உத்வேகத்தை அளிக்கக்கூடும். எந்தவொரு தடைகள் வந்தாலும் தகர்த்தெறிய நம்பிக்கை அளிக்கக் கூடிய கதையாக வடிவமைத்துள்ளாராம் இயக்குநர் M.S. ஸ்ரீபதி. 800 விக்கெட்கள் வீழ்த்தி சாதனை படைத்திருப்பதால், இந்த முத்தையா முரளிதரன் பயோபிக் கதைக்கு கூட '800' எனத் தலைப்பிட்டுள்ளது படக்குழு. முத்தையா முரளிதரனின் வாழ்க்கைக் கதையைக் கேட்டுவிட்டு தமிழகத்தின் மக்கள் செல்வன் விஜய் சேதுபதி உடனே நடிக்க ஒப்புக் கொண்டார். மேலும், அவருடைய உடலமைப்பும் முத்தையா முரளிதரனுக்கு நிறைய ஒத்துப் போகிறது. மிக ஆர்வமாக இந்தப் படத்தில் நடிப்பதற்கு தயாராகி வருகிறார்.\nஇந்தப் படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் மற்றும் மோஷன் போஸ்டர் ஆகியவை இன்று நடந்த சென்னை சூப்பர் கிங்ஸ் - சன் ரைசர்ஸ் ஹைதராபாத் அணிகளுக்கு இடையே நடந்த போட்டியில் வெளியிடப்பட்டது. உலகளவில் கவனம் ஈர்த்து வரும் ஐபிஎல் போட்டிக்கு இடையே இந்த பர்ஸ்ட் லுக்கை வெளியிட்டு மக்களுக்கு ஆர்வத்தை அதிகப்படுத்த���யிருக்கிறது படக்குழு. '800' படத்தின் மோஷன் போஸ்டரைப் பார்த்தாலே கதைக்களம் என்ன என்பதை அனைவராலும் யூகித்துவிட முடியும்.\n'800' படத்தின் படப்பிடிப்பு 2021-ம் ஆண்டு மார்ச் மாதத்தில் தொடங்கவுள்ளது. இந்தியா, இலங்கை, இங்கிலாந்து, ஆஸ்திரேலியா உள்ளிட்ட நாடுகளில் மிகப்பிரம்மாண்டமாகக் காட்சிப்படுத்த இருக்கிறோம். ஒளிப்பதிவாளராக ஆர்.டி.ராஜசேகர், இசையமைப்பாளராக சாம் சி.எஸ் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளனர். விஜய் சேதுபதியுடன் நடிக்கவுள்ளவர்கள் தேர்வு மிக மும்முரமாக நடைபெற்று வருகிறது. முத்தையா முரளிதரனின் புகழை மனதில் வைத்து இந்தி, வங்காளம், சிங்களம் எனப் பல மொழிகளில் டப்பிங் செய்து வெளியிட படக்குழு முடிவு செய்துள்ளது. ஆங்கில சப்டைட்டில்களோடு ஆங்கில வடிவமும் திட்டமிடப்பட்டுள்ளது.\nமுத்தையா முரளிதரன் ஆனார் விஜய்சேதுபதி\nதனது கதாபாத்திரத்தில் விஜய் சேதுபதி நடிக்கவுள்ளது குறித்து முத்தையா முரளிதரன், \"திரைக்கதை தயாரானவுடன், இதில் விஜய் சேதுபதியைத் தவிர வேறு யாரும் சிறப்பாகப் பொருந்த மாட்டார்கள் என்று நினைத்தோம். அவர் மிகவும் திறமையான நடிகர் என நான் நினைக்கிறேன். எனது பந்துவீச்சு முறையை அவர் கண்டிப்பாக அப்படியே செய்து காட்டுவார். அவர் மிக உயர்ந்த நடிகர்களில் ஒருவர் என்பதால் அவரை நான் முழுமையாக நம்புகிறேன். கண்டிப்பாக இந்தப் படத்தில் அவர் அற்புதங்களைச் செய்வார்\" என்று தெரிவித்தார்.\nமுத்தையா முரளிதரனாக நடிக்கவுள்ளது குறித்து விஜய் சேதுபதி பேசுகையில், \"அவரது கதையைக் கேட்டது, அவருடன் செலவிட்ட நேரம் எல்லாம் மிக நன்றாக இருந்தது. அவர் எங்கு சென்றாலும் அங்கு ஒரு முத்திரையை ஏற்படுத்தும் வசீகரமான ஆளுமை. அவரது வாழ்க்கை எனக்குப் பிடிக்கும். ஏனென்றால் ரசிகர்கள் அவரை களத்தில், ஆட்டத்தில் பார்த்திருக்கிறார்கள். ஆனால் ஒரு சிலர் தான் களத்தைத் தாண்டி அவரது ஆளுமையைத் தெரிந்து வைத்திருக்கிறார்கள். மிகவும் போற்றத்தகுந்த, நேசிக்கத்தகுந்த மனிதர். மிகவும் அழகான மனிதர், அவரது கதை கண்டிப்பாக சொல்லப்பட வேண்டியது\" என்று தெரிவித்தார். கிரிக்கெட் உலகில் மிகப்பெரிய ஆளுமையாக உள்ள முத்தையா முரளிதரன் சந்தித்த இன்னல்களை எப்படியெல்லாம் தாண்டி வெற்றியைத் தொட்டார் என்ற கதை, கண்டிப்பாக பார்வையாளர்களை உத்வேக���்தில் ஆழ்த்துமா என்பதை பொறுத்திருந்தான் பார்க்க வேண்டும்.\nஇந்தச் செய்தியை மற்றவர்களும் அறிவது நல்லது எனில் கீழேயுள்ள பட்டன்களில் அழுத்தி உங்கள் சமூக வலைத் தளங்களில் பகிர்ந்து கொள்ளுங்கள்\nPrevious Article சிம்பு அரங்கேற்றும் ‘சம்பவமா\nNext Article ஒரு புகழ்பெற்ற வசனம் பிறந்த கதை\nசுவிற்சர்லாந்தை கொரோனா வைரஸ் தொற்றுநோயின் இரண்டாவது அலை சூழ்ந்துள்ள நிலையில் இன்று அறிவிக்கபட்ட புதிய விதிமுறைகள் \nஅனுஹாசன் பங்களாலில் நயன்தாரா அடைக்கலம்\nபிரான்சில் வெள்ளிக்கிழமை முதல் ஒரு புதிய தேசிய பூட்டுதல் நடைமுறைக்கு வரும் : பிரெஞ்சு ஜனாதிபதி இம்மானுவேல் மக்ரோன்\nதல அஜித்தை எச்சரிக்கும் ரசிகர்கள்\nதுமிந்தவுக்காக மனோ கணேசன் தோற்ற இடம்\nவெள்ளை உடை விவேக்கை கலாய்க்கும் ரசிகர்கள்\nஇந்தியாவின் பீகார் மாநில சட்டப்பேரவை தேர்தல் : முதல்கட்ட வாக்குபதிவு ஆரம்பம்\nஇரா.சம்பந்தன் – இந்தியத் தூதுவர் திடீர் சந்திப்பு\nகுடும்பத்துடன் மும்பைக்கு கிளம்பிய தனுஷ்\nஇந்திப் படமான ‘ராஞ்சனா’ மூலம் பாலிவுட்டில் அறிமுகமானார் தனுஷ். அந்தப் படம் தோல்வி அடைந்தது.\nகொரோனாவின் போது சினிமாவுக்கு என்ன செய்யலாம் : லொகார்னோ சர்வதேச திரைப்பட விழா ஒரு முன் மாதிரி \nகடந்த இரு வாரங்களுக்கு முன் முடிவுக்கு வந்த லொகார்னோ சர்வதேச திரைப்பட விழாவில், இம்முறை கொரோனா காரணமாக, இணைய வழி திரைக்காட்சிகளே அதிகம் இடம்பெற்றிருந்தன.\nஒரே படத்தின் மூலம் இரண்டு முக்கியப் பிரச்சினைகளை உயிரோட்டம் குறையாமல் கையாள முடியுமா இரண்டையும் சரியான புள்ளியில் இணைந்து விறுவிறுப்பு குன்றாமல் ஊக்கமுடன் கதைக் களத்துக்குள் நம்மை அழைத்துச் செல்ல முடியுமா இரண்டையும் சரியான புள்ளியில் இணைந்து விறுவிறுப்பு குன்றாமல் ஊக்கமுடன் கதைக் களத்துக்குள் நம்மை அழைத்துச் செல்ல முடியுமா முடியும் என்று காட்டியிருக்கிறார் அறிமுக இயக்குநர் விருமாண்டி.\nசத்யஜித் ராய்க்கு அவரது மகன் ஆற்றும் நூற்றாண்டு அஞ்சலி\nஇந்திய சினிமாவுக்கு உலக அரங்கில் பெரிய மரியாதையைப் பெற்றுகொடுத்தவர் வங்கமொழித் திரைப்பட இயக்குநரும் ஓவிய மேதையுமான சத்யஜித் ராய்.\n பரிகுளம் பாறை ஓவியங்கள் மீதான ஆய்வு\nகுதிரைக்கும் தமிழருக்குமான காலத் தொன்மை தொடர்பு 5 00 000 – 2 00 000 ஆண்டு என்பதற்கு சான்று பகர்வது தொல்ல���யல் ஆய்வு ஆகும் .\nஜார்ஜ் ப்ளாய்ட் படுகொலையும் பேட்வுமன் கதாபாத்திரமும் \nஹாலிவுட்டையும் காமிக்ஸ் கதைப் புத்தகங்களையும் பிரிக்கவே முடியாது. உலக சினிமா சந்தையில் பல்லாயிரம் மில்லியன் டாலர்களை அள்ளிய ஃபேண்டசி படங்கள் அனைத்துமே முதலில் காமிக்ஸ் வடிவில் வெளியாகி ரசிகர்களின் வரவேற்பைப் பெற்றவைதான்.\nமூக்குத்தி அம்மன் திரைப்படத்தின் டிரைலர்\nமூக்குத்தி அம்மன் திரைப்படத்தின் டிரைலர்\n4TamilMedia தினமும் உலகை புதிதாய் காணலாம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107910204.90/wet/CC-MAIN-20201030093118-20201030123118-00689.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://www.sooddram.com/%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D/%E0%AE%85%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%A9%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B3%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%B2/", "date_download": "2020-10-30T10:02:01Z", "digest": "sha1:XXX5JKIQVIIUBQMMLMWZQ5VMGKCQ4VBE", "length": 5989, "nlines": 123, "source_domain": "www.sooddram.com", "title": "அம்மானுக்கு விளக்கமறியல் – Sooddram", "raw_content": "\nகருணா அம்மான் என்றழைக்கப்படும் முன்னாள் பிரதியமைச்சர் விநாயகமூர்த்தி முரளிதரனை டிசெம்பர் மாதம் 7ஆம் திகதிவரை விளக்கமறியலில் வைக்குமாறு நீதிமன்றம், இன்று செவ்வாய்க்கிழமை உத்தரவிட்டுள்ளது. அரச வாகனமொன்றை முறைகேடாகப் பயன்படுத்தியமை தொடர்பாக, கருணா அம்மான், நிதிக் குற்றப் புலனாய்வு பொலிஸார் முன்னிலையில் இன்று காலை ஆஜரான நிலையில், கைது செய்யப்பட்டார். அதனையடுத்து, நீதிமன்றில் ஆஜர்செய்யப்பட்ட போது, அவரை விளக்கமறியலில் வைக்குமாறு நீதவான் உத்தரவிட்டுள்ளார்.\nPrevious Previous post: தமிழ் தேசிய கூட்டமைப்பை கலைக்க வேண்டிய காலம் கனிந்துவிட்டது.\nNext Next post: ‘சிவாஜிலிங்கத்தைப் பற்றி ஆராய்ந்தால் திடுக்கிடும் உண்மைகள் வெளிவரும்’\nஇலங்கையில் உள்ள ஏனைய அரசியல் அமைப்புகள்\nNIYAYAM on பிரபாகரனை அழிக்க இந்திய அரசுக்கு ஆதரவாக இருந்த தமிழக தலைவர்கள்… ராஜபக்சே கேட்கவே இல்லை… திடுக்கிடும் தகவல்\nஆசிரியர் on கியூபா நாட்டின் புரட்சித் தலைவரும், முன்னாள் ஜனாதிபதியுமான பிடல் காஸ்ட்ரோ அவரது 90-வது வயதில் இன்று விடைபெறுகிறார், அவருக்கு எங்களின் இறுதி மரியாதை….\nNIYAYAM on கியூபா நாட்டின் புரட்சித் தலைவரும், முன்னாள் ஜனாதிபதியுமான பிடல் காஸ்ட்ரோ அவரது 90-வது வயதில் இன்று விடைபெறுகிறார், அவருக்கு எங்களின் இறுதி மரியாதை….\nSDPT - புழல் முகாமில், தோழர்பத்மநாபா மற்றும் அன்னை இந்திராகாந்தி பிந்தநாள் அனுஸ்டிக்கப்பட்டது. on புழ���் முகாமில், தோழர்பத்மநாபா மற்றும் அன்னை இந்திராகாந்தி பிந்தநாள் அனுஸ்டிக்கப்பட்டது.\nஆசிரியர் on NLFT விஸ்வானந்ததேவன் :\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107910204.90/wet/CC-MAIN-20201030093118-20201030123118-00689.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://indian7.in/news/?post_id=333", "date_download": "2020-10-30T11:27:19Z", "digest": "sha1:XXZ6XEUZ5WFT6K76EBCAPRGM2TP5KT3M", "length": 5044, "nlines": 23, "source_domain": "indian7.in", "title": "25 ஆயிரத்திற்கும் மேற்பட்ட உடல்களை தகனம் செய்தவற்கு அயோத்தி பூமி பூஜை விழாவுக்கு அழைப்பு", "raw_content": "\n25 ஆயிரத்திற்கும் மேற்பட்ட உடல்களை தகனம் செய்தவற்கு அயோத்தி பூமி பூஜை விழாவுக்கு அழைப்பு\nஅயோத்தியில் ராமர் கோவில் கட்டுவதற்கான பூமி பூஜை நாளை நடைபெறுகிறது. இதில் பங்கேற்க 175 பேருக்கு மட்டுமே அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. பிரதமர் மோடி விழாவுக்கு வருவதால் பலத்த பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.\nபிரதமர் மோடி, உத்தர பிரதேச மாநில முதல்வர், கவர்னர், ஆர்எஸ்எஸ் தலைவர் மோகன் பகவத் உள்ளிட்ட முக்கிய தலைவர்கள் பங்கேற்கின்றனர்.\nஇந்நிலையில் முகமது ஷரீப் என்பவர் சொந்தக்காரர்கள் உரிமைக்கோராத சுமார் 25 ஆயிரத்திற்கும் மேற்பட்டோரின் உடல்களை தகனம் செய்துள்ளார். இவருக்கும் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. தனது உடல்நிலை அனுமதித்தால், விழாவில் கலந்து கொள்வேன்’’ என்று தெரிவித்துள்ளார்.\n ஓபிஸுக்கு பச்சைக்கொடி காட்டிய சசிகலா\nசாதி ரீதியாக பிரியும் அதிமுக அமைச்சர்கள் , ஓபிஸ் இபிஸ் மோதல் வலுக்கிறது\nபாஜக பாமக உதவியுடன் ரஜினியுடன் இணையப்போகும் ஓபிஸ்\n10-க்கும் மேற்பட்ட நடிகைகளுடன் உல்லாசமாக போலி ஐஏஎஸ் அதிகாரி\nஆத்மார்த்தமாக அன்பைப் பொழிவதே காதல்.. மனைவி பிறந்த நாளுக்கு பிரபல நடிகரின் அசத்தல் போஸ்ட்\nபடுக்கையறை காட்சிகள் நிறைந்த வெப்சீரிஸ், ஆசைகளை தீர்த்துக்கொள்ள துடிக்கும் பெண்.. தோழியின் கணவருடன் படு ஜாலி\nகாமம் வழிந்தோடும் இந்த காட்சிதான் சமூக வலைதளங்களில் தீயாய் பரவி வருகிறது\nபுடிச்சு ஜெயில்ல போடுங்க சார்.. நடிகைக்கு எதிராக கொந்தளிக்கும் நெட்டிசன்ஸ்\nதேவர் ஜெயந்தி தேவர் தங்க கவசம் ஒபிஸிடம் ஒப்படைப்பு\nஅதிமுக கூட்டணியில் இருந்து விலகும் முடிவில் பாமக திமுக அணியா\nசென்னை அணிக்கு ப்லே-ஆஃப் சுற்றுக்கு வாய்ப்பு இருக்கா\nவாழ்க்கையை வியாபாரம் பண்ணுறது என்ன பொழப்போ... வனிதாவை விளாசிய கஸ்தூரி\nவிஜய்சேதுபதி மகளை தவறாக பேசியவர் நல்ல தாய்க்குப் பிள்ளையாகப் பிறந்திருக்க வாய்ப்பில்லை - அமீர் கண்டனம்\nபிக்பாஸ் வீட்டில் நுழையப்போகும் அடுத்த பிரபலம் பாடகி சுஜித்ரா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107910204.90/wet/CC-MAIN-20201030093118-20201030123118-00689.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://kvnthirumoolar.com/en/topics/thirumandhiram/second-tantra/second-tantra-21-demeaning-shiva/", "date_download": "2020-10-30T10:08:22Z", "digest": "sha1:JISTQO2V4GP2SFIBFUGQASR567NUSXEE", "length": 12225, "nlines": 231, "source_domain": "kvnthirumoolar.com", "title": "Second Tantra – 21. Demeaning Shiva – Thirumanthiram by Thirumoolar", "raw_content": "\nபாடல் #526: இரண்டாம் தந்திரம் – 21. சிவ நிந்தை\nதெளிவுறு ஞானத்துச் சிந்தையின் உள்ளே\nஅளிவுறு வாரம ராபதி நாடி\nஎளியனென் றீசனை நீசர் இகழில்\nகிளியொன்று பூஞையாற் கீழது வாகுமே.\nதெளிந்த ஞானம் உள்ளவர்கள் சிந்தனை செய்து தமக்குள்ளே இருக்கும் தேவர்களுக்கெல்லாம் தலைவனாகிய சிவபெருமானை உணர்ந்து அவருடைய அருளைப் பெறுவார்கள். தெளிந்த ஞானமில்லாத கீழான மக்கள் அச்சிவபெருமானை சிறுதெய்வமாக எண்ணி இகழ்ந்து புறக்கணித்தால் அவர்களின் நிலை பூனையால் கிழிக்கப்பட்ட கிளிபோல ஆகும்.\nபாடல் #527: இரண்டாம் தந்திரம் – 21. சிவ நிந்தை\nமுளிந்தவர் வானவர் தானவர் எல்லாம்\nவிளிந்தவர் மெய்ந்நின்ற ஞானம் உணரார்\nஅளிந்தமு தூறிய ஆதிப் பிரானைத்\nதளிந்தவர்க் கல்லது தாங்கஒண் ணாதே.\nஆசையால் அனுபவித்து வாடிப்போன தேகத்தை உடையவர்கள், தேவர்கள் அசுரர்கள் ஆகியவர்கள் உண்மை ஞானத்தை உணரவில்லையென்றால் இறந்தவர்களைப் போலானவர்களே. அன்பினால் கசிந்து அமுதம்போல் சுரக்கும் ஆதியாகிய சிவபெருமானைத் தன் உள்ளக் கோவிலில் வைத்து வழிபடுபவர்களால் மட்டுமே உண்மையான ஞானத்தைப் பெற இயலும்.\nபாடல் #528: இரண்டாம் தந்திரம் – 21. சிவ நிந்தை\nஅப்பகை யாலே அசுரருந் தேவரும்\nநற்பகை செய்து நடுவே முடிந்தனர்\nஎப்பகை யாகிலும் எய்தார் இறைவனைப்\nபொய்ப்பகை செய்யினும் ஒன்றுபத் தாமே.\nஅறியாமையால் வரும் அகங்காரத்தினால் தேவர்களும் அசுரர்களும் சிவபெருமானுடன் பகைமை கொண்டு விரைவில் அழிந்து போனார்கள். சிவபெருமானுடன் எந்த வகையான பகைமை கொண்டாலும் அவரை அடைய முடியாது. அது பொய்யான பகையாக இருந்தாலும் அதனால் வரும் தீமை ஒன்றுக்குப் பத்து மடங்காகப் பெருகி அழிக்கும்.\nபாடல் #529: இரண்டாம் தந்திரம் – 21. சிவ நிந்தை\nபோகமும் மாதர் புலவி யதுநினைந்\nதாகமும் உள்கலந் தங்குள ராதலில்\nவேதிய ராயும் விகிர்தனாம் என்கின்ற\nநீதியுள் ஈசன் நினைப்பொழி வாரே.\nமாதருடன் கூடியும் ஊடிய���ம் அச்சிறிய இன்பத்தையே நினைத்து அந்த வேட்கையை உள்ளத்தில் வைத்திருப்பவர்கள் வேதம் கற்று அறிந்த வேதியர்களாக இருந்தாலும் தாமே இன்னொரு உயிரை உருவாக்குகின்றோம் என்கின்ற தவறான எண்ணத்தில் சிவபெருமானைப் பற்றிய எண்ணங்களை மறந்து விடுவார்கள்.\nஉள்விளக்கம்: மாதர் இன்பத்தை நினைத்து இறைவனை மறப்பதும் சிவநிந்தையே ஆகும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107910204.90/wet/CC-MAIN-20201030093118-20201030123118-00689.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.7, "bucket": "all"}
+{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A8%E0%AF%86%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B5%E0%AF%87%E0%AE%B2%E0%AE%BF_%E0%AE%AE%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AE%B5%E0%AF%88%E0%AE%A4%E0%AF%8D_%E0%AE%A4%E0%AF%8A%E0%AE%95%E0%AF%81%E0%AE%A4%E0%AE%BF", "date_download": "2020-10-30T12:19:06Z", "digest": "sha1:CLXNGFW7DNOQ4PFIXBYVZSQGVP36TAX4", "length": 17096, "nlines": 237, "source_domain": "ta.wikipedia.org", "title": "திருநெல்வேலி மக்களவைத் தொகுதி - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nதிருநெல்வேலி மக்களவைத் தொகுதி (2008-தொகுதி மறுசீரமைப்புக்குப் பிந்தையது)\nதிருநெல்வேலி மக்களவைத் தொகுதி (Tirunelveli Lok Sabha constituency), தமிழ்நாட்டின், 39 மக்களவைத் தொகுதிகளுள், 38வது தொகுதி ஆகும்.\n5 17 ஆவது மக்களவைத் தேர்தல் (2019)\n5.1 வாக்காளர் புள்ளி விவரம்\n6 16வது மக்களவைத் தேர்தல் (2014)\n7 15வது மக்களவைத் தேர்தல் (2009)\n8 14வது மக்களவைத் தேர்தல் (2004)\nதிருநெல்வேலி மக்களவைத் தொகுதியில் தொகுதி மறுசீரமைப்புக்கு முன்னர் (2009க்கு முன்பு) இருந்த சட்டசபை தொகுதிகள் பின்வருமாறு:\nஇம்மக்களவைத் தொகுதியில் மொத்தம் 6 சட்டமன்ற தொகுதிகள் அடங்கியுள்ளன. அவைகள்:\nஜனவரி 10, 2014 அன்று முதன்மை வாக்காளர் அலுவலர் அலுவலகம், தமிழ்நாடு வெளியிட்ட பட்டியலின்படி,[1]\n1952 பி. டி. தனு பிள்ளை காங்கிரசு டி. எஸ். ஆதிமூலம் சுயேட்சை\n1957 பி. டி. தனு பிள்ளை காங்கிரசு சங்கரநாராயண மூப்பனார் சுயேட்சை\n1962 முத்தைய்யா காங்கிரசு மரியதாஸ் இரத்னசாமி சுதந்திராக் கட்சி\n1967 எஸ். சேவியர் சுதந்திராக் கட்சி ஏ. பி. சி. வீரபாஹூ காங்கிரசு\n1971 முருகானந்தம் சிபிஐ எஸ். பழனிசாமிநாதன் சுதந்திராக் கட்சி\n1977 ஆலடி அருணா அதிமுக சம்சுதின் திமுக\n1980 த. ச. அ. சிவபிரகாசம் திமுக ஆலடி அருணா அதிமுக\n1984 கடம்பூர் ஜனார்த்தனன் அதிமுக த. ச. அ. சிவபிரகாசம் திமுக\n1989 கடம்பூர் ஜனார்த்தனன் அதிமுக த. ச. அ. சிவபிரகாசம் திமுக\n1991 கடம்பூர் ஜனார்த்தனன் அதிமுக கே. பி. கந்தசாமி திமுக\n1996 த. ச. அ. சிவபிரகாசம் திமுக ஏ. ஆர். இராஜசெல்வம் அதிமுக\n1998 கடம்பூர் ஜனார்த்தனன் அதிமுக சரத்கும���ர் திமுக\n1999 பி. எச். பாண்டியன் அதிமுக கீதா ஜீவன் திமுக\n2004 ஆர். தனுஷ்கோடி ஆதித்தன் காங்கிரசு ஆர். அமிர்த கணேசன் அதிமுக\n2009 எஸ். எஸ். ராமசுப்பு காங்கிரசு கே. அண்ணாமலை அதிமுக\n2014 கே. ஆர். பி. பிரபாகரன் அதிமுக தேவதாச சுந்தரம் திமுக\n2019 எஸ். ஞானதிரவியம்[2] திமுக பி. எச். பி. மனோஜ் பாண்டியன் அதிமுக\n17 ஆவது மக்களவைத் தேர்தல் (2019)[தொகு]\nஇத்தேர்தலில் திமுக வேட்பாளர் எஸ். ஞானதிரவியம், அதிமுக வேட்பாளரான, மனோஜ் பாண்டியனை, 1,85,457 வாக்குகள் வேறுபாட்டில் வென்றார்.\nஎஸ். ஞானதிரவியம் திமுக 5,404 5,22,623 50.26%\nமனோஜ் பாண்டியன் அதிமுக 1,203 3,37,166 32.43%\nஎஸ். மைக்கேல் இராயப்பன் அமமுக 449 62,209 5.98%\nசத்யா நாம் தமிழர் கட்சி 407 49,898 4.8%\nஎம். வெண்ணிமலை மக்கள் நீதி மய்யம் 161 23,100 2.22%\n2014 வாக்குப்பதிவு சதவீதம் [3]\n16வது மக்களவைத் தேர்தல் (2014)[தொகு]\nகே. ஆர். பி. பிரபாகரன் அதிமுக 3,98,139\nசி. தேவதாச சுந்தரம் திமுக 2,72,040\nசிவனணைந்த பெருமாள் தேமுதிக 1,27,370\n2014 வாக்குப்பதிவு சதவீதம் [3]\n15வது மக்களவைத் தேர்தல் (2009)[தொகு]\n21 வேட்பாளர்கள் போட்டியிட்டதில், காங்கிரசின் எசு. இராமசுப்பு, அதிமுகவின் அண்ணாமலையை 21,303 வாக்குகள் வேறுபாட்டில் வென்றார்.\nஎசு. இராமசுப்பு காங்கிரசு 2,74,932\nமைக்கேல் இராயப்பன் தேமுதிக 94,562\nகரு. நாகராஜன் பாரதிய ஜனதா கட்சி 39,997\nரமேஷ் பாண்டியன் பகுஜன் சமாஜ் கட்சி 4,305\n14வது மக்களவைத் தேர்தல் (2004)[தொகு]\nதனுஷ்கோடி ஆதித்தன் (காங்கிரசு) -3,70,127\nஆர். அமிர்த கணேசன் (அதிமுக) - 2,03,052\nவாக்குகள் வித்தியாசம் - 1,67,075\n↑ \"Parliamentary Constituency wise Electorate as on 10/01/2014\". முதன்மை வாக்காளர் அலுவலர் அலுவலகம், தமிழ்நாடு (10 சனவரி 2014). பார்த்த நாள் 14 பெப்ரவரி 2014.\n↑ 3.0 3.1 \"Poll Percentage - GELS2014\". முதன்மை தேர்தல் அலுவலர் அலுவலகம், தமிழ்நாடு (2014). பார்த்த நாள் 28 செப்டம்பர் 2018.\nதட்ஸ்தமிழ் 2009 தேர்தல் செய்திகள்\nIt looks advantage DMK in Tirunelveli - மக்களவைத் தேர்தல் 2014 குறித்த ஒரு செய்திக் கட்டுரை (முன்னோட்டம்)\nதமிழக மக்களவைத் தொகுதிகள் (2014-நடப்பு)\n1 - திருவள்ளூர் (தனி) · 2 - வட சென்னை · 3 - தென் சென்னை · 4 - மத்திய சென்னை · 5 - திருப்பெரும்புதூர் · 6 - காஞ்சிபுரம் (தனி) · 7 - அரக்கோணம்\n8 - வேலூர் · 9 - கிருஷ்ணகிரி · 10 - தருமபுரி · 11 - திருவண்ணாமலை · 12 - ஆரணி · 13 -விழுப்புரம் (தனி) · 14 - கள்ளக்குறிச்சி · 15 - சேலம் · 16 -நாமக்கல்\n17 - ஈரோடு · 18 - திருப்பூர் · 19 -நீலகிரி (தனி) · 20 - கோயம்புத்தூர் · 21 - பொள்ளாச்சி · 22 -திண்டுக்கல் · 23 - கரூர் · 24 - திருச்சிராப்பள்ளி · 25 - பெரம்பலூர்\n26 - கடலூர் · 27 - சிதம்பரம் (தனி) · 28 - மயிலாடுதுறை · 29 - நாகப்பட்டினம் (தனி) · 30 - தஞ்சாவூர் · 31 - சிவகங்கை · 32 - மதுரை · 33 - தேனி\n34 - விருதுநகர் · 35 - இராமநாதபுரம் · 36 - தூத்துக்குடி · 37 - தென்காசி (தனி) · 38 - திருநெல்வேலி · 39 -கன்னியாகுமரி\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 15 அக்டோபர் 2020, 07:32 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107910204.90/wet/CC-MAIN-20201030093118-20201030123118-00689.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://tamil.asianetnews.com/sports/wimbleton-tennies-muguruja-tittle-winner", "date_download": "2020-10-30T11:52:25Z", "digest": "sha1:KRCGGHOKLKSF6CWJSF7LFIMUYD4NLDLX", "length": 10671, "nlines": 112, "source_domain": "tamil.asianetnews.com", "title": "விம்பிள்டன் டென்னிஸ் …..முதல்முறையாக முகுருஜா சாம்பியன்போராடி வீழ்ந்தார் வீனஸ் வில்லியம்ஸ்", "raw_content": "\nவிம்பிள்டன் டென்னிஸ் …..முதல்முறையாக முகுருஜா சாம்பியன்போராடி வீழ்ந்தார் வீனஸ் வில்லியம்ஸ்\nவிம்பிள்டன் டென்னிஸ் …..முதல்முறையாக முகுருஜா சாம்பியன்போராடி வீழ்ந்தார் வீனஸ் வில்லியம்ஸ்\nலண்டனில் நடைபெற்று வந்த கிராண்ட்ஸ்லாம் போட்டியான விம்பிள்டன் டென்னிஸ் போட்டியில் ஸ்பெயின் வீராங்கனை கார்பைன் முகுருஜா முதல் முறையாக சாம்பியன் பட்டத்தைக் கைப்பற்றினார்.\nமகளிர் ஒற்றையர் பிரிவில் நடந்த இறுதிப்போட்டியில், அமெரிக்க வீராங்கனையும் முன்னாள் சாம்பியனான வீனஸ் வில்லியம்ஸை வீழ்த்தி முகுருஜா கோப்பையை வென்றுமகிழ்ந்தார்.\nலண்டனில் கடந்த 10 நாட்களுக்கு மேலாக கிராண்ட்ஸ்லாம் போட்டிகளில் பழமையான விம்பிள்டன் டென்னஸ் போட்டி நடந்தது. மகளிர் ஒற்றையர் பிரிவில் இன்று நடந்த இறுதி ஆட்டத்தில் ஸ்பெயின் வீராங்கனை கார்பைன் முகுருஜாவை எதிர்கொண்டார் அமெரிக்க வீராங்கனை வீனஸ் வில்லியம்ஸ்.\nபரபரப்பாக 77 நிமிடங்கள் நடந்த இந்த ஆட்டத்தில் வீனஸ் வில்லியம்ஸை 7--5, 6-0 என்ற நேர் செட்களில் தோற்கடித்து முதல் முறையாக கோப்பையை வென்று முகுருஜா முத்தமிட்டார்.\nமுகுருஜா பெறும் முதலாவது விம்பிள்டன் பட்டம் இதுவாகும். இதன் மூலம் விம்பிள்டன் பட்டத்தை பெறும் 2-வது ஸ்பெயின் வீராங்கனை எனும் பெருமையைப் பெற்றார். இதற்கு முன் கடந்த 1994ம் ஆண்டு, கோச்சின்டா மெச்சின்ட்ஸ் பட்டம் வென்று இருந்தார்.\nஇந்த ஆட்டத்தை ஸ்பெயின் நாட்டு அரசர் ஜூவாஸ் கார்லோஸ் பார���த்து ரசித்தார். முகுருஜா பட்டம் வென்றவுடன், அவருக்கு கைகுலுக்கி தனது வாழ்த்துக்களை தெரிவித்தார்.\n37 வயதான வீனஸ் வில்லியம்ஸ் கடந்த 8 ஆண்டுகளாக விம்பிள்டன் போட்டியில் இறுதிப்போட்டிக்கு வராமல் இருந்து, இப்போது பைனலுக்கு வந்து பட்டம் வெல்வார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் தோல்வி அடைந்தார்.\nசூர்யகுமார் யாதவை ஏன் இந்திய அணியில் எடுக்கல..\nஇந்தியாவுக்கு வெங்காயத்திலும் ஆப்பு வைக்கும் பாகிஸ்தான்... செம காண்டாகும் ஆப்கானிஸ்தான்..\nஇனி பப்ஜி விளையாட முடியாது... இந்தியாவுக்கு குட்பை சொல்லி வெளியேறியது.. அதிர்ச்சியில் பயனர்கள்..\n ரியல் ராஜதந்திரி இ.பி.எஸ்: லெஃப்டில் ஸ்டாலினையும், ரைட்டில் கவர்னரையும் அடிச்சு தூக்கிய அலேக் பின்னணி\nஆளுநரின் மனமாற்றத்துக்கு இதுதான் காரணம்\n7.5% உள்ஒதுக்கீடு தரும் மசோதாவுக்கு தமிழக ஆளுநர் ஒப்புதல்.. ஸ்கோர் செய்த அதிமுக.. அப்செட்டில் ஸ்டாலின்..\nஉடல் உறுப்புகளை இயக்க வைப்பதே பெரும் சவாலாக உள்ளது...\n உயர்நீதிமன்றத்தில் மாநில தேர்தல் ஆணையம் கூறிய முக்கிய தகவல்\nமனைவி கொடுமையைத் தடுக்க ‘புருஷ் ஆயோக்’ வேண்டுமாம் சீரியஸாக வேண்டுகோள் வைத்த பாஜக எம்.பி. …\nஉடல் நிலையில் சூப்பர் முன்னேற்றம்…. டிஸ்சார்ஜ் ஆகிறார் கருணாநிதி \nபாலின மாற்று அறுவை சிகிச்சை செய்து கொள்ள 2 லட்சம் ரூபாய் நிதியுதவி திருநங்கைகள் மனம் குளிர வைத்த பினராயி விஜயன்…\n30 வருட பிரச்சனைக்கு வெறும் மூன்றே ஆண்டில் தீர்வு கொடுத்த எடப்பாடி பழனிச்சாமி... வீடியோ\n7 மொழிகளில் கோலோச்சும் இந்தியாவின் முன்னணி டிஜிட்டல் செய்தித்தளம் ஏசியாநெட் நியூஸ் நெட்வொர்க்\nவிவசாயிகள் வயிற்றில் அடிக்கிறார்கள்.. இது மிகப்பெரிய கொள்ளை..\nலஞ்சம் வாங்கிய அரசு அதிகாரி.. ஸ்கெட்ச் போட்டு தூக்கிய லஞ்ச ஒழிப்பு துறை..\nபள்ளிகள் மூடப்பட்ட காரணத்தால்.. விவசாயத்தில் இறங்கிய சிறுவர்கள்..\n30 வருட பிரச்சனைக்கு வெறும் மூன்றே ஆண்டில் தீர்வு கொடுத்த எடப்பாடி பழனிச்சாமி... வீடியோ\n7 மொழிகளில் கோலோச்சும் இந்தியாவின் முன்னணி டிஜிட்டல் செய்தித்தளம் ஏசியாநெட் நியூஸ் நெட்வொர்க்\nவிவசாயிகள் வயிற்றில் அடிக்கிறார்கள்.. இது மிகப்பெரிய கொள்ளை..\nஇந்தியாவுக்கு வெங்காயத்திலும் ஆப்பு வைக்கும் பாகிஸ்தான்... செம காண்டாகும் ஆப்கானிஸ்தான்..\nஇனி பப்ஜி விளையாட முடியாது... இந்தியாவுக்கு குட்பை சொல்லி வெளியேறியது.. அதிர்ச்சியில் பயனர்கள்..\n ரியல் ராஜதந்திரி இ.பி.எஸ்: லெஃப்டில் ஸ்டாலினையும், ரைட்டில் கவர்னரையும் அடிச்சு தூக்கிய அலேக் பின்னணி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107910204.90/wet/CC-MAIN-20201030093118-20201030123118-00689.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://tamil.asianetnews.com/tamilnadu/student-raped-by-a-man-in-seyyar-sri-lanka-camp", "date_download": "2020-10-30T11:38:23Z", "digest": "sha1:C6HR3UX7WASNC4QWF5LSONYUETGQEI2Z", "length": 10964, "nlines": 122, "source_domain": "tamil.asianetnews.com", "title": "வீட்டுக்குள் தனியாக இருந்த மாணவி….திடீரென உள்ளே நுழைந்த இளைஞர் !! வலுக்காட்டாயமாக கற்பழித்துவிட்டு தப்பி ஓட்டம்…", "raw_content": "\nவீட்டுக்குள் தனியாக இருந்த மாணவி….திடீரென உள்ளே நுழைந்த இளைஞர் வலுக்காட்டாயமாக கற்பழித்துவிட்டு தப்பி ஓட்டம்…\nதிருவண்ணாமலை அருகே வீட்டில் தனியாக தேர்வுக்கு படித்துச் கொண்டிருந்த மாணவியை இளைஞர் ஒருவர் வலுக்கட்டாயமாக கற்பழித்ததால் போக்ஸோ சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டார்.\nதிருவண்ணாமலை மாவட்டம் செய்யாறை அடுத்த தவசி கிராமத்தில் இலங்கை தமிழர்களுக்கான முகாம் உள்ளது. இந்த முகாமை சேர்ந்த மல்லிகா என்ற 17 வயது மாணவி, இந்த ஆண்டு பிளஸ்-2 பொதுத்தேர்வு எழுதினார்.\nஆனால் மல்லிகா தேர்ச்சி பெறாததால் மறு தேர்வுக்கு விண்ணப்பித்துவிட்டு செய்யாறு சத்திய மூர்த்தி தெருவில் கணவருடன் வசிக்கும் தனது சகோதரி வீட்டில் தங்கி டியூசன் படித்து வந்தார்.\nஇந்நிலையில் மல்லிகாவின் கசோதரி மற்றும் அவரது கணவர் இருவரும வேலைக்கு சென்றுவிட்டனர். மல்லிகா மட்டும் வீட்டில் தனியாக இருந்து படித்துக் கொண்டிருந்தார்..\nஇதை அறிந்த இலங்கைத் தமிழர் முகாமை சேர்ந்த உதயன் என்பவர் திடீரென மல்லிகா இருந்த வீட்டுக்குள் நுழைந்து கதவை சாத்திக் கொண்டார். பின்னர் அவர் மல்லிகாவை வலுக்கட்டாயமாக பாலியல் பலாத்காரம் செய்ததாக கூறப்படுகிறது.\nமல்லிகா தன்னை விட்டுவிடும்படி எவ்வளவோ கெஞ்சியும் கேட்காத உதயன் அவரை கற்பழித்துவிட்டு இதுப்பற்றி யாரிடமும் சொல்லக் கூடாது. என்னை மாட்டி விட்டால் கொலை செய்து விடுவேன் என்று அவரை மிரட்டி விட்டு தப்பிச் சென்றார்.\nமாலையில் வீடு திரும்பிய தனது சகோதரியிடம் மல்லிகா தனக்கு நேர்ந்த கொடுமையை கூறி கதறி அழுதார். இதையடுத்து அவர்கள் து செய்யாறு அனைத்து மகளிர் போலீசில் உதயன் மீது புகார் அளித்தனர்.\nஇதையடுத்து முகாமுக்குள் பத��ங்கியிருந்த உதயனை போக்சோ சட்டம் உள்பட 5 பிரிவுகளில் வழக்கு பதிவு கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.\nபிரபல கல்வி நிறுவனத்தில் ரூ.5 கோடி ரொக்கம்... ரூ. 150 கோடி மதிப்புள்ள சொத்து ஆவணங்கள் பறிமுதல்..\nகொரோனா காலத்தில் 11,600 சிறை கைதிகளுக்கு யோகா கற்றுக்கொடுத்த ஈஷா 3,971 சிறை ஊழியர்களும் பங்கேற்றனர்\nபிக்பாஸ் லாஸ்லியாவிற்கு விரைவில் திருமணம் மாப்பிள்ளை யார் தெரியுமா... அதிர்ச்சியான ரசிகர்கள்..\nதயாரிப்பாளர் சங்க தேர்தல்... டி.ராஜேந்தர் அணி சார்பாக களமிறங்க போவது இவர்கள் தான்...\nசூர்யகுமாரை சூடாக்க முயன்று மூக்குடைபட்ட கோலி உனக்கு அசிங்கமாவே இல்லையா மானாவாரியா மானத்தை வாங்கிய ரசிகர்கள்\nசசிகலா குறித்து அதிமுகவில் விமர்சிப்பவர்களுக்கு டெபாசிட் காலி... அடித்து கூறும் திவாகரன்..\nஉடல் உறுப்புகளை இயக்க வைப்பதே பெரும் சவாலாக உள்ளது...\n உயர்நீதிமன்றத்தில் மாநில தேர்தல் ஆணையம் கூறிய முக்கிய தகவல்\nமனைவி கொடுமையைத் தடுக்க ‘புருஷ் ஆயோக்’ வேண்டுமாம் சீரியஸாக வேண்டுகோள் வைத்த பாஜக எம்.பி. …\nஉடல் நிலையில் சூப்பர் முன்னேற்றம்…. டிஸ்சார்ஜ் ஆகிறார் கருணாநிதி \nபாலின மாற்று அறுவை சிகிச்சை செய்து கொள்ள 2 லட்சம் ரூபாய் நிதியுதவி திருநங்கைகள் மனம் குளிர வைத்த பினராயி விஜயன்…\n30 வருட பிரச்சனைக்கு வெறும் மூன்றே ஆண்டில் தீர்வு கொடுத்த எடப்பாடி பழனிச்சாமி... வீடியோ\n7 மொழிகளில் கோலோச்சும் இந்தியாவின் முன்னணி டிஜிட்டல் செய்தித்தளம் ஏசியாநெட் நியூஸ் நெட்வொர்க்\nவிவசாயிகள் வயிற்றில் அடிக்கிறார்கள்.. இது மிகப்பெரிய கொள்ளை..\nலஞ்சம் வாங்கிய அரசு அதிகாரி.. ஸ்கெட்ச் போட்டு தூக்கிய லஞ்ச ஒழிப்பு துறை..\nபள்ளிகள் மூடப்பட்ட காரணத்தால்.. விவசாயத்தில் இறங்கிய சிறுவர்கள்..\n30 வருட பிரச்சனைக்கு வெறும் மூன்றே ஆண்டில் தீர்வு கொடுத்த எடப்பாடி பழனிச்சாமி... வீடியோ\n7 மொழிகளில் கோலோச்சும் இந்தியாவின் முன்னணி டிஜிட்டல் செய்தித்தளம் ஏசியாநெட் நியூஸ் நெட்வொர்க்\nவிவசாயிகள் வயிற்றில் அடிக்கிறார்கள்.. இது மிகப்பெரிய கொள்ளை..\nபிரபல கல்வி நிறுவனத்தில் ரூ.5 கோடி ரொக்கம்... ரூ. 150 கோடி மதிப்புள்ள சொத்து ஆவணங்கள் பறிமுதல்..\nகொரோனா காலத்தில் 11,600 சிறை கைதிகளுக்கு யோகா கற்றுக்கொடுத்த ஈஷா 3,971 சிறை ஊழியர்களும் பங்கேற்றனர்\nதயாரிப்பாளர் சங்க தேர்த���்... டி.ராஜேந்தர் அணி சார்பாக களமிறங்க போவது இவர்கள் தான்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107910204.90/wet/CC-MAIN-20201030093118-20201030123118-00689.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://dinasuvadu.com/maharashtra-corona-death-toll-rises-to-4-lakh", "date_download": "2020-10-30T09:42:55Z", "digest": "sha1:IHA4GBIXUVOO4MLPCDNIP33D3LEPJL3Y", "length": 4599, "nlines": 39, "source_domain": "dinasuvadu.com", "title": "HOME", "raw_content": "\nமகாராஷ்டிராவில் கொரோனா தொற்றால் குணமடைந்தோரின் எண்ணிக்கை 4 லட்சமாக உயர்வு\nமகாராஷ்டிராவில் கொரோனா தொற்றால் குணமடைந்தோரின் எண்ணிக்கை 4 லட்சமாக உயர்வு\nமகாராஷ்டிராவில் கொரோனா தொற்றால் குணமடைந்தோரின் எண்ணிக்கை 4 லட்சமாக உயர்வு\nமகாராஷ்டிராவில் மேலும் 10,484 பேர் குணமடைந்த நிலையில், கொரோனா தொற்றிலிருந்து குணமடைந்தோரின் எண்ணிக்கை லட்சமாக உயர்வு.\nஇந்தியாவில் பொறுத்தவரை, மகாராஷ்டிராவில் தான் கொரோனா பாதிப்பு அதிகரித்து கொண்டே வருகிறது. அந்த வகையில் மகாராஷ்டிராவில் இன்று ஒரே நாளில் 12,608 பேருக்கு கொரோனா தொற்று உறுதியான நிலையில், அங்கு கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 5,72,734 ஆக உயர்ந்தது.\nஅம்மாநிலத்தில் கொரோனாவால் மேலும் 364 பேர் உயிரிழந்த நிலையில், உயிரிழந்தோரின் எண்ணிக்கை 19,427 ஆக அதிகரித்துள்ளது. மேலும் அங்கு 10,484 பேர் குணமடைந்து வீடு திரும்பியதால், குணமடைந்தோரின் எண்ணிக்கை 4,01,442 ஆக உயர்ந்துள்ளது.\nஅதுமட்டுமின்றி, மகாராஷ்டிராவில் 1,51,555 பேர் கொரோனா தொற்றுக்கு சிகிச்சை பெற்று வருவதாக அம்மாநில சுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவித்தது.\nதமிழகத்தில் 6 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு - வானிலை ஆய்வு மையம்..\n\"உங்கள் அனைவரையும் சந்திக்க ஆர்வமாக இருக்கிறேன்\" கபில்தேவ்..\n6 கோடி அல்லது 2 கோடி கொடு - தொழிலதிபர் மகனை கடத்தி வைத்துக்கொண்டு பேரம்பேசிய கும்பல்\nகொரோனா தடுப்பூசியை உலகளவில் வெளியிட தயாராகும் அமெரிக்கா நிறுவனம்.\nஆட்டுக்குத் தாடியும், மாநிலத்துக்கு ஆளுனர் பதவியும் தேவையில்லாதவை - ராமதாஸ்\n#Breaking : 7.5 % இடஒதுக்கீடு வழங்கும் சட்டத்துக்கு ஆளுநர் ஒப்புதல்\nஅர்ச்சனாவுடன் வாக்குவாதத்தில் ஈடுபடும் ஆரி\nநீங்க வாங்க ரஜினி எங்கள் ஆதரவு உங்களுக்குத்தான்\nஉத்தரபிரதேசத்தில் சிலிண்டர் வெடித்து காங்கிரஸ் தலைவர் உட்பட இரண்டு பேர் உயிரிழப்பு.\nரசிகர்கள் ஆதரவிற்கு நன்றி ஜடேஜா ட்வீட்..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107910204.90/wet/CC-MAIN-20201030093118-20201030123118-00690.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://dinasuvadu.com/ponniyin-selvan-update/ambulance-issue", "date_download": "2020-10-30T10:13:17Z", "digest": "sha1:KMNHMGNCFCB2XYCYUSAUWTF4SHHAHFVY", "length": 5132, "nlines": 38, "source_domain": "dinasuvadu.com", "title": "HOME", "raw_content": "\nஇன்று முதல் தொடங்கியது மணிரத்னத்தின் பிரம்மாண்டம்\nஇன்று முதல் தொடங்கியது மணிரத்னத்தின் பிரம்மாண்டம்\nஇன்று முதல் தொடங்கியது மணிரத்னத்தின் பிரம்மாண்டம்\nமணிரத்தினம் இயக்கத்தில் அடுத்த உருவாக உள்ள திரைப்படம் பொன்னியின் செல்வன்.\nஇப்படத்தை லைகா நிறுவனம் தயாரிக்கிறது. இன்று முதல் சூட்டிங் ஆரம்பிக்கிறது.\nஎழுத்தாளர் கல்கி எழுதிய பொன்னியின் செல்வன் நாவலை தழுவி பிரம்மாண்ட திரைப்படமாக உருவாக்க இயக்குனர் மணிரத்னம் தற்போது தயாராகி விட்டார். இப்படத்திற்கான லொகேஷன் பார்க்கும் பணிகள் நிறைவு பெற்று, இன்று முதல் ஷூட்டிங் ஆரம்பிக்கபட உள்ளது. இப்படத்தினை லைகா நிறுவனம் பிரம்மாண்டமாக இரு பாகங்களாக தயாரிக்க உள்ளது என தகவல் வெளியாகி உள்ளது. இப்படத்தில், விக்ரம், கார்த்தி, ஜெயம் ரவி, அமிதாப்பச்சன், லால், ஐஸ்வர்யாராய் என பலர் இப்படத்தில் நடிக்க உள்ளனர். பிரம்மாண்டமாக உருவாக உள்ள இத்திரைப்பட ஷூட்டிங் இன்று முதல் தாய்லாந்திலுள்ள அடர் காட்டில் நடைபெற உள்ளது. ஏ.ஆர்.ரகுமான் இப்படத்திற்கு இசையமைக்கவுள்ளார். ரவிவர்மன் இப்படத்திற்கு ஒளிப்பதிவை மேற்கொள்ள உள்ளார். இப்படம் பற்றிய அறிவிப்புகள் விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கபடுகிறது.\nஹரியானாவில் ஆர்டி-பி.சி.ஆர் மற்றும் ஆன்டிஜென் கொரோனா சோதனைகளின் விலை குறைப்பு...\nதமிழகத்தில் 6 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு - வானிலை ஆய்வு மையம்..\n\"உங்கள் அனைவரையும் சந்திக்க ஆர்வமாக இருக்கிறேன்\" கபில்தேவ்..\n6 கோடி அல்லது 2 கோடி கொடு - தொழிலதிபர் மகனை கடத்தி வைத்துக்கொண்டு பேரம்பேசிய கும்பல்\nகொரோனா தடுப்பூசியை உலகளவில் வெளியிட தயாராகும் அமெரிக்கா நிறுவனம்.\nஆட்டுக்குத் தாடியும், மாநிலத்துக்கு ஆளுனர் பதவியும் தேவையில்லாதவை - ராமதாஸ்\n#Breaking : 7.5 % இடஒதுக்கீடு வழங்கும் சட்டத்துக்கு ஆளுநர் ஒப்புதல்\nஅர்ச்சனாவுடன் வாக்குவாதத்தில் ஈடுபடும் ஆரி\nநீங்க வாங்க ரஜினி எங்கள் ஆதரவு உங்களுக்குத்தான்\nஉத்தரபிரதேசத்தில் சிலிண்டர் வெடித்து காங்கிரஸ் தலைவர் உட்பட இரண்டு பேர் உயிரிழப்பு.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107910204.90/wet/CC-MAIN-20201030093118-20201030123118-00690.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://www.nitharsanam.net/179277/news/179277.html", "date_download": "2020-10-30T10:36:08Z", "digest": "sha1:F5LGRZOR2CMYNVD4TKF4A7AOJVXLCPKC", "length": 5523, "nlines": 87, "source_domain": "www.nitharsanam.net", "title": "டிப்ஸ்… டிப்ஸ்…!!(மகளிர் பக்கம்) : நிதர்சனம்", "raw_content": "\nமஞ்சளை பன்னீர் விட்டு நைசாக அரைத்து உடலில் பூசி குளித்து வந்தால், உடலில் வேண்டாத இடங்களில் உள்ள ரோமங்கள் அகன்று, சருமம் மென்மையாகும்.\nஐஸ் கட்டியை தூள் செய்து, ஒரு மெல்லிய துணியில் ைவத்து கட்டி, முகத்திற்கு ஒத்தடம் கொடுப்பதுபோல செய்தால் முகம் நல்ல நிறம் பெறும். கோடை வெயில் காரணமாக முகச்சருமத்தில் தோன்றும் வறட்சி அகலும்.\nஅதிகாலையில் ஒரு தேக்கரண்டி இஞ்சிச்சாறில், இரண்டு துளி தேன் விட்டு தொடர்ந்து சாப்பிட்டு வந்தால் பித்த நரை அகன்று முடி கறுப்பாக வளரும்.\nகண் இமை அழகு பெற\nகண்களை லேசாக மூடிக்கொண்டு கண் இமைகளில் பன்னீரை ஒரு பஞ்சினால் தொட்டு அடிக்கடி தேய்த்துவிட்டால் கண் இமைகள் கவர்ச்சிகரமான நிறம் பெற்று அழகாக இருக்கும்.\nபசும்பாலில் சிறிதளவு கிளிசரின் கலந்து இரவு படுக்கச் செல்வதற்குமுன் முகத்தை கழுவி வந்தால் முகச்சுருக்கம் அகலும்.\nPosted in: செய்திகள், மகளிர் பக்கம்\nசீனத்தின் குறுநில அரசாக சிறிலங்கா எச்சரிக்கும் நாடுகடந்த தமிழீழ அரசாங்கம்-மைக்பொம்பியோவிற்கு கடிதம் எச்சரிக்கும் நாடுகடந்த தமிழீழ அரசாங்கம்-மைக்பொம்பியோவிற்கு கடிதம்\nகார்கிலை வென்ற இந்தியா – 1999\nபாய்ந்த இந்திரா பதுங்கிய பாகிஸ்தான் – 1971\nவாயு கோளாறை சரிசெய்யும் பெருங்காயம்\n© 2020 நிதர்சனம் |", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107910204.90/wet/CC-MAIN-20201030093118-20201030123118-00690.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://www.tamilletter.com/2017/10/18.html", "date_download": "2020-10-30T09:32:42Z", "digest": "sha1:SAOTWSYFJLPX4POONBJGWSRE7QUD34KJ", "length": 10489, "nlines": 80, "source_domain": "www.tamilletter.com", "title": "18 விமானங்களை கொள்வனவு செய்கிறது சிறிலங்கா விமானப்படை - TamilLetter.com", "raw_content": "\n18 விமானங்களை கொள்வனவு செய்கிறது சிறிலங்கா விமானப்படை\nசிறிலங்கா விமானப்படை ஜெட் போர் விமானங்கள் உள்ளிட்ட 18 புதிய விமானங்களைக் கொள்வனவு செய்யத் திட்டமிட்டுள்ளது.\nஇதுதொடர்பாக தகவல் வெளியிட்டுள்ள சிறிலங்கா விமானப்படைப் பேச்சாளர் குறூப் கப்டன் கிஹான் செனிவிரத்ன,\n“சிறிலங்கா விமானப்படைக்கு ஜெட் போர் விமானங்கள், போக்குவரத்து விமானங்கள், பயணிகள் விமானங்கள் உள்ளிட்ட 18 விமானங்களைக் கொள்வனவு செய்யத் திட்டமிடப்பட்டுள்ளது.\nகடந்த 5 ஆண்டுகளாக இருந்து வரும் விமானங்களின் தேவைகளைப் பூர்த்தி செய்யும் வகையில் புதிய விமானங்கள் கொள்வனவு செய்யப்படும்.\nதற்போதுள்ள வயது முதிர்ந்த சில விமானங்களுக்குப் பதிலாக, நவீன கால தேவைகளுக்கு ஏற்ற விமானங்கள் வாங்கப்படும்.\nபுதிய விமானங்களைக் கொள்வனவு செய்வதற்கான கேள்விப்பத்திரங்கள் கோரப்பட்டுள்ளன.\nசில விமானங்களுக்கு உதிரிப்பாகங்கள் தேவைப்படுகின்றன. இந்த உதிரிப் பாகங்களின் விலையும் மிக அதிகம்.\nசிறிலங்காவின் பாதுகாப்பு நிலைமைகளில் பிரதான மாற்றம் ஏற்பட்டுள்ளது. கடல்சார் கண்காணிப்பை மேற்கொள்வதற்கான விமானங்கள் தற்போது சிறிலங்கா விமானப்படைக்குத் தேவைப்படுகிறது.\nமுன்னர் சிறிலங்கா விமானப்படைக்கு அமெரிக்கா, சீனா, பிரித்தானியா, ரஷ்யா, உக்ரேன் ஆகிய நாடுகளிடம் இருந்து விமானங்கள் கொள்வனவு செய்யப்பட்டன.\nதற்போது கேள்விப்பத்திரங்களுக்கு அமைய சில நாடுகள் விமானங்களை வழங்க முன்வந்துள்ளன. இவற்றை கவனமாக ஆய்வு செய்த பின்னரே முடிவு எடுக்கப்படும்.” என்று தெரிவித்துள்ளார்.\nமுக்கிய குறிப்பு: தமிழ்லெட்டர் நியூஸ் இணைய தளத்துக்கு அனுப்பி வைக்கப்படும் செய்திகள் அனைத்துக்கும் அனுப்பி வைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிறர் மனதை புண் படுத்தும் செய்திகளுக்கு தமிழ்லெட்டர் நியூஸ் பொறுப்பல்ல.\nஅமைச்சர் அலி சப்ரியின் கருத்துக்கள் ஆறுதல் அளிப்பதாக இருக்க வேண்டும்’ - மு.கா பிரதித்தலைவர் ஹாபிஸ் நஸீர்\n‘ அமைச்சர் அலி சப்ரியின் கருத்துக்கள் ஆறுதல் அளிப்பதாக இருக்க வேண்டும் ’ - மு.கா பிரதித்தலைவர் ஹாபிஸ் நஸீர்\nமுகத்தை முழுமையாக மூடும் தலைகவசம் : இடைக்காலத் தடை உத்தரவு…\nமுகத்தை முழுமையாக மூடும் தலைக்கவசம் மீதான தடைக்கு எதிராக விதிக்கப்பட்ட இடைக்காலத் தடை உத்தரவு எதிர்வரும் ஜுலை மாதம் 12 ஆம் திகதி வரை நீ...\nசர்ச்சைக்குரிய காணொளியில் நாமல் எம்.பி\nசர்ச்சைக்குரிய காணொளியில் நாமல் எம்.பி நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்சவின் நடிப்பிலான இசை காணொளி ஒன்று வெளியிடப்படவுள்ளது. இலங்க...\nவிசித்திர வடிவில் பிறந்த ஆண் குழுந்தை : முதலில் ஏற்க மறுத்த தாய்\nஇந்தியாவின் கத்திஹார் - கடமகச்சி பிரதேசத்தில் உள்ள பெண்ணொருவருக்கு மிகவும் விசித்திர வடிவமுடைய ஆண் குழந்தையொன்று பிறந்துள்ளது. குற...\nசவூதியில் தாக்குதல் - வெளியேறும் மக்கள்,\nசவூதி அரேபியாவின் கிழக்கு பகுதியிலுள்ள அவாமியா நகரில் இடம்பெற்று வரும் தாக்குதல் காரணமாக நூற்றுக்கணக்கான மக்கள் பாதுகாப்பான இடங்களு...\n திருமணம் செய்யவுள்ளார் நியூசிலந்துப் பிரதமர்\nநியூசிலந்துப் பிரதமர் ஜசிண்டா ஆர்டர்ன், அவரது நீண்டகாலத் துணைவரான கிளார்க் கேஃபர்டைத் விரைவில் திருமணம் செய்துகொள்ளவிருக்கிறார் என்பதை ...\n1750 பேரை கடத்திய இலங்கையர் கைது.\nஅமெரிக்காவினால் சிறைச்சாலையில் தடுத்து வைத்துள்ள ஸ்ரீகஜமுகன் செல்லையா என்ற இலங்கையர் வருத்தத்தில் உள்ளார் என தெரிவிக்கப்படுகின்றது. ஆ...\nஜேர்மனியில் 1000 விடுதலைப் புலிகள் - புலனாய்வு அறிக்கை கூறுகிறதாம்\nஜேர்மனியில் 1000 விடுதலைப் புலிகள் - புலனாய்வு அறிக்கை கூறுகிறதாம் விடுதலைப் புலிகள் ஆயுத ரீதியாக தோற்கடிக்கப்பட்டாலும், வெளிநாட்டில் ...\nமுஸ்லிம் பாராளுமன்ற உறுப்பினர் அதாஉல்லாவோடு இணைவதற்கு இரகசிய பேச்சு\nஏ.எல்.நஸார் முஸ்லிம் சமூகத்தைச் சேர்ந்த பாராளுமன்ற உறுப்பினர் ஒருத்தர் தேசிய காங்கிரஸில் இணைந்து கொள்வதற்கான பேச்சுவார்த்தைகளில் ஈடுபட...\nஅடுத்த அதிபர் தேர்தலில் மைத்திரியே வேட்பாளர் – எஸ்.பி திசநாயக்க\n2020ஆம் ஆண்டு நடைபெறும் அடுத்த அதிபர் தேர்தலில், சிறிலங்கா சுதந்திரக் கட்சி மைத்திரிபால சிறிசேனவையே, வேட்பாளராக போட்டியில் நிறுத்தும்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107910204.90/wet/CC-MAIN-20201030093118-20201030123118-00690.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://www.yarloli.com/2020/05/blog-post_408.html", "date_download": "2020-10-30T09:42:06Z", "digest": "sha1:STQJ5OG2Y7CSPE5Q3O7VIT3QGVNZIUEC", "length": 5599, "nlines": 54, "source_domain": "www.yarloli.com", "title": "அல்லைப்பிட்டியில் சாராயம் கடத்தியவரைக் கைது செய்யப் பெண்கள் எதிர்ப்பு! (படங்கள்)", "raw_content": "\nஅல்லைப்பிட்டியில் சாராயம் கடத்தியவரைக் கைது செய்யப் பெண்கள் எதிர்ப்பு\nஅல்லைபிட்டியில் கள்ளச்சாராய விற்பனையில் ஈடுபட்ட அல்லையூர் ராசா என்பவர் 28 சாராயப்பாேத்தல்களுடன்பொலிசாரால் கைது செய்யப்பட்டார்.\nஅல்லைப்பிட்டி கிராமத்தில் நீண்டகாலமாக பொதுக்கள், பொதுஅமைப்புக்களின் எதிர்ப்புக்களை மீறி கள்ளச் சாராய விற்பனையில் ஈடுபட்டு வந்த குறித்த நபர் தொடர்பாக பொதுமக்கள் வழங்கிய தகவலை அடுத்து மண்டைதீவு பொலிஸ் பொறுப்பதிகாரி விவேகானந்தன் தலமையிலான பொலிஸ் குழுவினரால் நேற்று கைது செய்ய முற்பட்டனர்.\nஎனினும் அவ்விடத்தைச் சூழ்ந்து கொண்ட பெருமளவு பெண்கள் அவரை கைது செய்ய விடாமல் எதிர்ப்பு தெரிவித்ததால் உடனடியாக ஊர்காவற்றுறை பொலிஸ் நிலையத்தில் இருந்து பெருமளவு பொலிசார் வரவழைக்கப்பட்டு குறித்த நபர் 28 முழு சாராயப்பாேத்தல்களுடன் கைதுசெய்யப்பட்டார்.\nஇவருக்கு எதிராக ஊர்காவற்றுறை நீதிமன்றில் கள்ளச்சாராய விற்பனையில் ஈடுபட்டதால் பெருமளவு வழக்குகள் நடைபெற்று வருகின்றது. அதில் வழங்கப்பட்ட தீர்ப்பு ஒன்றில் 5வருட ஒத்திவைக்கப்பட்ட சிறைத்தண்டனை வழங்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.\nபிரான்ஸில் ஒரு மாத கால பொதுமுடக்கம்\nபிரான்ஸில் திடீரென உயிரிழந்த ஈழத் தமிழன்\nபிரான்ஸ் தேவாலயத்தில் பயங்கரவாதத் தாக்குதல் மூவர் பலி\nகொழும்பிலிருந்து யாழ்.வந்த பெண்ணுடன் தவறான உறவு\nபிரான்ஸில் கொரோனா கோரத் தாண்டவம் ஒரே நாளில் உச்சம் பெற்ற உயிரிழப்பு ஒரே நாளில் உச்சம் பெற்ற உயிரிழப்பு\n யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த தாயும் மகனும் உயிரிழப்பு\n யாழில் மற்றுமொரு கிராமம் முற்றாக முடக்கம்\nபிரான்ஸில் சனி, ஞாயிறு முழுமையான ஊரடங்கு\nபிரான்ஸில் பொதுமுடக்க காலப் பகுதியில் வெளியே நடமாட 3 வித படிவங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107910204.90/wet/CC-MAIN-20201030093118-20201030123118-00690.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://globaltamilnews.net/2016/4079/", "date_download": "2020-10-30T10:35:04Z", "digest": "sha1:DLEYTE3ZHQM2XQDL6EJGTCIP34QSYKYD", "length": 14221, "nlines": 174, "source_domain": "globaltamilnews.net", "title": "போஸ்மோட்டம் முதல் அனைத்து செலவுகளையும் நாங்கள் செய்யிறம் - மன்னித்துக்கொள்ளுங்கள் - காவல்துறையினர் கஜனின் தாயாரிடம் தெரிவிப்பு - GTN", "raw_content": "\nஇலங்கை • பிரதான செய்திகள்\nபோஸ்மோட்டம் முதல் அனைத்து செலவுகளையும் நாங்கள் செய்யிறம் – மன்னித்துக்கொள்ளுங்கள் – காவல்துறையினர் கஜனின் தாயாரிடம் தெரிவிப்பு\nகுளோபல் தமிழ்ச் செய்தியாளர் கிளிநொச்சி\nயாழ்ப்பாணம் வைத்தியசாலையிலிருந்து என்னையும் மகளையும் ஒவ்வாரு காவல்துறையினர் கையை பிடித்து அழைத்துச் சென்று ஏசி வாகனம் ஒன்றினுள் ஏற்றி யாழ் காவல்நிலையத்திற்கு கொண்டு சென்றனா். அங்கு எங்களுக்கு தேனீா் தந்தனா் ஆனால் நாங்கள் மறுத்துவிட்டோம்.பின்னா் அங்கு கம்பஸ் பெடியளும் வந்திட்டாங்கள்.\nஅங்கு வைத்து காவல்துறையினர் எங்களிடம் தெரிவித்தனா் இதனை நாங்கள் திட்டமிட்டு செய்யவில்லை தவறுதலாக நடந்துவிட்டது. காவல்துறையினர் வெறியில் இருந்தார்களோ என்னவோ தெரியவில்லை சுட்டதுதான் மாணவா்கள் மீ��ு பட்டுவிட்டது. மன்னித்துக்கொள்ளுங்கள் இனிமேல் இப்படியொன்றும் நடக்காது.\nசம்மந்தப்பட்ட காவல்துறையினர் மீது நடவடிக்கை எடுக்க கொழும்பில் இருந்து ஆட்கள் வருகின்றாா்கள், அவா்களை நாங்கள் கைது செய்திருக்கின்றோம் கோட்சுக்கு கொண்டு சென்று நடவடிக்கை எடுப்போம் தெரியாமல் நடந்த இந்த சம்பவத்தை நீங்கள் மன்னித்துக்கொள்ளுங்கள்.\nகாவல்துறை உங்களுக்கு பந்தல் போடுவதற்கும் கதிரைகள் பிஸ்கட், சோடாவும் தந்து எல்லா செலவையும் செய்யவாா்கள் என்று சொல்லிப் போட்டு அங்கிருந்து (யாழ்ப்பாணம்) இங்குள்ள (கிளிநொச்சி) டிஜஜி ஒபீசுக்கு கோல் பண்ணி எங்கட வீட்டு முகவரியைம் சொல்லி போய் எல்லா உதவியையும் செய்ய சென்னாா்கள்\nநாங்கள் செய்த குற்றத்திற்கா போஸ்மோட்டம், பெட்டிச் செலவு, வாகனச் செலவு எல்லாத்தையும் காவல்துறையினர் செய்து தாறம் என்றும் ; அந்த வீட்டுச் செலவு இந்தவீட்டுச்செலவு எல்லாத்தையும் நாங்கள் செய்யிறம் என்றும் சொன்னாா்கள். ஆனால் இங்க எங்கட ஆட்கள் அவா்களை செய்ய விடவில்லை காவல்துறையினர் இங்க வரக் கூடாது உங்கட உதவியும் வேண்டாம் ஒன்றும் வேண்டாம் என்று சொல்லி அனுப்பிவிட்டுடினம்\nபிறகு கொழும்பிலிருந்து காவல்துறை பெரியாள் ஒருவா் கதைக்கிறன் என்று சொல்லி அவா் சொன்னாா் உங்கட பிள்ளைகள் ஏஏல், ஓஏல் படிச்சிருக்கினமா நாங்கள் அவா்களுக்கு வேலைவாய்ப்பு தாறம். உங்களுக்கு நாங்கள் இந்த உதவியை மனிதாபிமான முறையில் செய்யிறம் மன்னிச்சிக்கொள்ளுங்கள் தவறுதலாக நடந்துவிட்டது என்றாா்கள் என கொல்லப்பட்ட யாழ் பல்கலைகழக அரசறிவியல் துறை மூன்றாம் வருட மாணவனான நடராசா கஜன் அவா்களின் தாயாரான நடராசா சறோஜினி(வயது 61) தெரிவித்துள்ளாா்\nTagsகாவல்துறை போஸ்மோட்டம் யாழ்ப்பாணம் வைத்தியசாலை\nஉலகம் • பிரதான செய்திகள்\nஇயற்கைக்கெதிரான மனிதனின் செயல்கள் பல தொற்றுநோய்கள் உருவாக வழிவகுக்கும்\nஇலங்கை • பிரதான செய்திகள்\nகாவற்துறையினரின் நடவடிக்கை பூரண பலனளிக்கவில்லை…\nஇலங்கை • பிரதான செய்திகள்\nஇலங்கையில் வளிமண்டல மாசு அதிகரிப்பு\nஇலங்கை • பிரதான செய்திகள்\nஇலங்கையின் மேல் மாகாணத்தில் வீட்டில் இருந்து வேலை செய்யும் முறை மீண்டும்..\nஇலங்கை • பிரதான செய்திகள்\nநாடாளுமன்றப் பேரவை உறுப்பினராக டக்ளஸ் நியமனம்\nஇலங்கை • பிரதான செய்திகள்\nயாழ் – பருத்தித்துறை தனியார் பேருந்து சேவைகள் நிறுத்தம்\nகாவல்துறையினரின் அழுத்தம் காரணமாக ஆர்ப்பாட்டம் நிறுத்தம்\nதகவல் அறிந்துகொள்ளும் சட்டம் தொடர்பில் மக்களுக்கு விழிப்புணர்வு அவசியம் – மல்வத்து அஸ்கிரி பீடாதிபதிகள்\nஇயற்கைக்கெதிரான மனிதனின் செயல்கள் பல தொற்றுநோய்கள் உருவாக வழிவகுக்கும் October 30, 2020\nகாவற்துறையினரின் நடவடிக்கை பூரண பலனளிக்கவில்லை… October 30, 2020\nஇலங்கையில் வளிமண்டல மாசு அதிகரிப்பு October 30, 2020\nஇலங்கையின் மேல் மாகாணத்தில் வீட்டில் இருந்து வேலை செய்யும் முறை மீண்டும்.. October 30, 2020\nநாடாளுமன்றப் பேரவை உறுப்பினராக டக்ளஸ் நியமனம் October 30, 2020\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nவெடிச்சத்தம் கேட்டது. ஓடி வந்து பார்த்த போது மாணவர்கள் இரத்த வெள்ளத்தில் கிடந்தார்கள். நேரில் கண்ட சாட்சியம் தெரிவிப்பு\nபோஸ்மோட்டம் முதல் அனைத்து செலவுகளையும் நாங்கள் செய்யிறம் – மன்னித்துக்கொள்ளுங்கள் – காவல்துறையினர் கஜனின் தாயாரிடம் தெரிவிப்பு\nஅம்மா என்னை பள்ளிக் கூடத்தில் சேர்க்க மாட்டினமா மகளின் கேள்வியுடனும் கண்ணீருடனும் பாடசாலை பாடசாலையாக அலையும் தாய்\nசம்பந்தனிடம் மன்னிப்பு கோரி வடமாகாண சபையில் அவசர பிரேரணை\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nLogeswaran on தமிழர்களின் அடிப்படை முத்திரை மொழியாக நாம் வகுத்திருப்பது தன்னாட்சி, தற்சார்பு, தன்னிறைவு பால்பட்டதாகும்….\nForex Cashback on யுத்தக் குற்றச்செயல்கள் தொடர்பில் கலப்பு நீதிமன்றின் ஊடாக விசாரணை நடத்தப்பட வேண்டும் – சர்வதேச மன்னிப்புச்சபை\nThavanathan Paramanathan on உலகின் மிக நீளமான நெடுஞ்சாலை சுரங்கப்பாதை திறந்து வைப்பு\nஇ.சுதர்சன் on அம்மா என்னை பள்ளிக் கூடத்தில் சேர்க்க மாட்டினமா மகளின் கேள்வியுடனும் கண்ணீருடனும் பாடசாலை பாடசாலையாக அலையும் தாய்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107910204.90/wet/CC-MAIN-20201030093118-20201030123118-00690.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://pirapalam.com/%E0%AE%95%E0%AE%9C-%E0%AE%AA%E0%AE%AF%E0%AE%B2-%E0%AE%A8%E0%AE%B5%E0%AE%B0%E0%AE%A3%E0%AE%A4%E0%AE%A4%E0%AE%B1%E0%AE%95%E0%AE%95-%E0%AE%AA%E0%AE%B2-%E0%AE%B2%E0%AE%9F%E0%AE%9A%E0%AE%AE-%E0%AE%B5%E0%AE%B4%E0%AE%99%E0%AE%95%E0%AE%AF-%E0%AE%B5%E0%AE%9C%E0%AE%AF", "date_download": "2020-10-30T10:17:04Z", "digest": "sha1:YTI74C4P4W7JW3PNOEZD4QGCS6HPUNFW", "length": 21710, "nlines": 315, "source_domain": "pirapalam.com", "title": "கஜா புயல் நிவாரணத்திற்காக பல லட்சம் வழங்கிய விஜய்! - Pirapalam.Com", "raw_content": "\nதளபதி 65 படத்தில் இருந்து வெளியேறிய ஏ.ஆர். முருகதாஸ்\nதனுஷின் புதிய பாலிவுட் திர��ப்படம் குறித்து வெளியான...\nதளபதி விஜய்யிடம் இருந்து இயக்குனர் லோகேஷ் கனகராஜ்...\nஉடலை குறைத்து மீண்டும் பழைய தோற்றத்தில் மீரா...\n‘அதற்கு’ ஒப்பு கொள்ளாததால் 6 படங்களிலிருந்து...\nதளபதி விஜய்யின் அடுத்தப்படத்திற்காக இப்படி ஒரு...\nஅறம் 2வில் கீர்த்தி சுரேஷ்\nபூஜையுடன் துவங்கும் தளபதி 65\nகார்த்தியுடன் மீண்டும் இயக்குனர் லோகேஷ் கனகராஜ்\nகண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால் திரைவிமர்சனம்\nகண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால் திரைவிமர்சனம்\nசெம்ம லுக்கில் நடிகை சமந்தா வெளியிட்ட போட்டோ\nகீர்த்தி சுரேஷை திருமணம் செய்ய விரும்பும் நபர்.....\nகவர்ச்சியான புகைப்படங்களை வெளியிடும் கிரண்\nமாடர்ன் ட்ரஸில் அதுல்யா கொடுத்த கவர்ச்சி\nதமன்னாவின் புகைப்படத்திற்கு குவிந்த வரவேற்பு\nஹுரோ சிவகார்த்திகேயனின் அடுத்த மாஸான பிளான்\nசிவகார்த்திகேயனின் அடுத்த படம் இவரோடு தான்\nஜெயம் ரவி ஒரு படத்தில் இத்தனை கெட்டப்பா\nவிவசாய கூலியின் மகள் மருத்துவ படிப்பு செலவை ஏற்ற...\nமீண்டும் ரிஸ்க் எடுக்கும் விஜய்\nஉலகமே கொரோனா பாதிப்பில் இருக்கும் போது சன்னி...\nஆரஞ்சுப் பழமாக மாறிய கத்ரீனா\nஅழகான நடனமாடும் ஜான்வி கபூர்\nவிஜய்யின் புதிய படத்தில் நடிக்க ஜான்வி கபூருக்கு...\nஇந்த தென்னிந்திய நடிகர் தான் ஸ்டைலிஷ்.. ஆலியா...\nசூர்யா மிரட்டும் காப்பான் படத்தின் ட்ரைலர் இதோ\nஓ பேபி பட டீஸர் - தமிழில்\nநிர்வாண காட்சியில் நடித்துள்ள அமலா பால்.. 'ஆடை'...\nநீண்ட இடைவேளைக்கு பிறகு ஹாரிஸ் ஜெயராஜ் இசையமைத்திருக்கும்...\nகாற்றின் மொழி படத்தில் இடம்பெற்ற ஜோதிகாவின் ஜிமிக்கி...\nசர்கார் படத்தின் சிம்டாங்காரன் வீடியோ பாடல்\nசூர்யா மிரட்டும் காப்பான் படத்தின் ட்ரைலர் இதோ\nநேர்கொண்ட பார்வை படத்தின் டிரைலர் இதோ\nஅர்ஜூன், விஜய் ஆண்டனி நடிப்பில் மிரட்டலான கொலைகாரன்...\nஓ பேபி பட டீஸர் - தமிழில்\nநிர்வாண காட்சியில் நடித்துள்ள அமலா பால்.. 'ஆடை'...\nஎலியால் ஏற்படும் விபரீதம், எஸ்.ஜே.சூர்யா கலக்கும்...\nசூர்யாவின் காப்பான் மிரட்டும் டீசர் இதோ\nகஜா புயல் நிவாரணத்திற்காக பல லட்சம் வழங்கிய விஜய்\nகஜா புயல் நிவாரணத்திற்காக பல லட்சம் வழங்கிய விஜய்\nகஜா புயலால் பாதிக்கப்பட்ட டெல்டா மாவட்ட மக்களுக்கு, உதவி செய்வதற்காக பல லட்சம் ரூபாய்களை நடிகர் விஜய் தனது மக்கள் இயக்க நிர்வாகிகளு���்கு வங்கி கணக்கு மூலமாக அனுப்பி வைத்துள்ளார்.\nகஜா புயலால் பாதிக்கப்பட்ட டெல்டா மாவட்ட மக்களுக்கு, உதவி செய்வதற்காக பல லட்சம் ரூபாய்களை நடிகர் விஜய் தனது மக்கள் இயக்க நிர்வாகிகளுக்கு வங்கி கணக்கு மூலமாக அனுப்பி வைத்துள்ளார்.\nகஜா புயல் காரணமாக 7 மாவட்டங்கள் கடும் சேதத்தை சந்தித்துள்ளன. அங்குள்ள மக்கள், தென்னை, பலா போன்ற வாழ்வாதார மரங்களை இழந்து அடுத்து என்ன செய்யப் போகிறோம் என்ற தவிப்பில் உள்ளனர்.\nஅரசு அறிவித்துள்ள நிவாரணத் தொகையும் அவர்களின் ஏக்கத்தை தீர்ப்பதாகவோ, வாழ்க்கையை வளப்படுத்த உதவி செய்வதாகவோ இல்லை.\nஇந்த நிலையில், நடிகர் விஜய் தனது மக்கள் இயக்க நிர்வாகிகளுக்கு, வங்கி கணக்கில் பணம் அனுப்பி, அதை அந்தந்த மாவட்டங்களில் செலவிடும்படி கேட்டுக்கொண்டுள்ளார். நாகை, கடலூர் உள்ளிட்ட புயலால் பாதிக்கப்பட்ட 7 மாவட்ட நிர்வாகிகளுக்கும் இவ்வாறு விஜய் இன்று பணம் அனுப்பி வைத்துள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.\nநாகை மாவட்டத்திற்கு, மெழுகுவர்த்தி, பால், வேட்டி, சேலை உள்ளிட்ட பொருட்கள் அனுப்பி வைக்கப்படும் என்று நாகை தெற்கு மாவட்ட 'விஜய் மக்கள் இயக்கம்' தலைவர் சுகுமாரை போனில் தொடர்பு கொண்டு விஜய் தெரிவித்துள்ளார். இவற்றின் மதிப்பு சுமார் 5 லட்சம் இருக்கும் என்று கூறப்படுகிறது.\nஇதேபோன்று கடலூர் மாவட்டம் மக்கள் இயக்கத் தலைவர் சீனு என்பவரின் வங்கி கணக்கில் , 4.50 லட்சம் ரூபாய் பணம் டெபாசிட் செய்யப்பட்டுள்ளது. மக்களுக்கு உதவுகிற வகையில் செலவு செய்யுமாறு கூறி இந்த பணத்தை விஜய் அனுப்பி வைத்துள்ளார்.\nமதுரை மாவட்ட மக்கள் இயக்கத் தலைவர் தங்கபாண்டியனின் வங்கிக் கணக்கிற்கும் 2 லட்சம் அனுப்பி வைக்கப்பட்டிருக்கிறது. இன்னும் தகவல் வெளிவராத மேலும் பல மன்ற நிர்வாகிகளுக்கும் இவ்வாறு விஜய் பணத்தை அனுப்பி வைத்து, நிவாரணப் பணிகளை மேற்கொள்ள அறிவுறுத்தி உள்ளார்.\nஅமலா பால் கொடுக்கும் எதிர்பாராத அடுத்த ஸ்பெஷல்\nகஜா புயல்... பாதிக்கப்பட்ட பகுதிகளுக்கு ரஜினிகாந்த் ரூ.50 லட்சம் நிவாரண உதவி\nடாக்டர் படத்தின் தற்போதைய நிலை என்ன\nவிக்னேஷ் சிவன் ரொமான்டிக்காக வெளியிட்ட நயன்தாராவின் புகைப்படம்\nதனுஷின் புதிய பாலிவுட் திரைப்படம் குறித்து வெளியான சூப்பர்...\nபிக்பாஸ் பிரபலம் நடிகை ஜனனியின் அடுத்த படம்\nகாதல் முறிவிற்கு பிறகு தர்ஷன் வெளியிட்ட உருக்கமான கடிதம்\nஅஞ்சலி-யோகி பாபு பட அப்டேட்\nவிஞ்ஞானத்தில் கவனம் செலுத்தும் அஜித்\nதளபதி 65 படத்தில் இருந்து வெளியேறிய ஏ.ஆர். முருகதாஸ்\nநடிகை அனு இம்மானுவேல் புகைப்படங்கள்\nபிரியங்கா சோப்ரா ஹாட் தோற்றத்தை பார்த்து குழம்பிய ரசிகர்கள்\nபிகினி போட்டோ வெளியிட்ட விஜய் ஹீரோயின்\nஆண்களை முதலில் அந்த இடத்தில் தான் பார்ப்பேன்: நடிகை கியாரா...\nமுன்னணி நடிகரிடம் ப்ரொபோஸ் செய்த நடிகை ஸ்ரீதேவி மகள் ஜான்வி\nசிலை போல் நிற்கும் காஜல் அகர்வால், இணையத்தில் வைரல் ஆகும்...\nஅப்போது எனக்கு 16 வயது தான்.. நடிகை வேதிகா\nமுனி, காளை என தமிழ் சினிமாவில் குறைந்த இடைவெளியில் முன்னணி நடிகர்களின் படங்களில்...\nபடுகவர்ச்சியில் நிகழ்ச்சிக்கு வந்த நடிகை ஆண்டிரியா\nநடிகை ஆண்டிரியா மிகவும் கவர்ச்சியான தோற்றத்தில் எப்போது இருப்பவர். நடிப்பதை தாண்டி...\nஹாலிவுட் சினிமாவில் ஆலியா பட்\nநடிகை ஆலியா பட் தற்போது ஹிந்தி சினிமாவில் மட்டும் கவனம் செலுத்தி வருகிறார். அவர்...\nசூர்யா கடந்த சில வருடங்களாகவே ஒரு பெரிய வெற்றி கொடுக்க போராடி வருகின்றார். அந்த...\nசெம்ம கவர்ச்சி போட்டோஷுட் நடத்தி ஷாக் கொடுத்த சூப்பர் சிங்கர்...\nசூப்பர் சிங்கர் நிகழ்ச்சி மூலம் செம்ம பேமஸ் ஆனவர் ப்ரகதி. இவர் கனடாவில் தற்போது...\nகிரிக்கெட் வீரர் பும்ராவை காதலிக்கிறேனா\nபிரேமம் படம் மூலம் பிரபலமானவர் அனுபமா பரமேஸ்வரன். தனுஷ் நடித்த கொடி படம் மூலம் கோலிவுட்டுக்கு...\nநடிகை ஆஷ்னா சவேரி வெளியிட்ட வீடியோ\nசந்தானம் நடித்த வல்லவனுக்கு புல்லும் ஆயுதம் படத்தின் மூலம் அறிமுகமானவர் நடிகை ஆஷ்னா...\nபிந்து மாதவியின் மிக மோசமான போட்டோஷூட் புகைப்படம் - வறுத்தெடுக்கும்...\nபிரபல நடிகை பிந்து மாதவி கடைசியாக பிக்பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்றார். அதன்பிறகும்...\nமீண்டும் தெலுங்கு பட ரீமேக்கில் நடிக்கும் தளபதி விஜய்\nநடிகர் விஜய் இதற்குமுன் தெலுங்கு சினிமாவில் ஹிட் ஆன பல ஹிட் படங்களின் ரீமேக்கில்...\nபிரபல இதழுக்காக திஷா பாட்னி நடத்திய செம ஹாட் போட்டோஷூட்\nநடிகை திஷா பாட்னி ஹிந்தியில் முன்னணி நடிகைகளில் ஒருவர். அவர் தமிழில் சங்கமித்ரா...\nஇவர்களில் யார் முதலில் அரசியல் கட்சி தொடங்குவார்கள்\nஇவர்களில் யார் முதலில் அரசியல் கட்சி தொடங்குவார்கள���\nபிரபல நடிகரின் மகனுக்கு ஜோடியாகும் நடிகை கீர்த்தி சுரேஷ்\nஇளம் நடிகையின் கவர்ச்சி குத்தாட்டம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107910204.90/wet/CC-MAIN-20201030093118-20201030123118-00690.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://tamil.asianetnews.com/sports/kl-rahul-come-back-to-form-and-hits-fifty-against-england-lions-pmnf92", "date_download": "2020-10-30T10:16:11Z", "digest": "sha1:E6QLKPTA3TRQGXZ47TIFFQ3G2T3VBLPO", "length": 12575, "nlines": 117, "source_domain": "tamil.asianetnews.com", "title": "இங்கிலாந்து லயன்ஸுக்கு எதிராக செம கம்பேக் கொடுத்த ராகுல்", "raw_content": "\nஇங்கிலாந்து லயன்ஸுக்கு எதிராக செம கம்பேக் கொடுத்த ராகுல்\nகேஎல் ராகுல் ஒருவழியாக ஃபார்முக்கு திரும்பி, இங்கிலாந்து லயன்ஸுக்கு எதிராக செம கம்பேக் கொடுத்துள்ளார்.\nகேஎல் ராகுல் ஒருவழியாக ஃபார்முக்கு திரும்பி, இங்கிலாந்து லயன்ஸுக்கு எதிராக செம கம்பேக் கொடுத்துள்ளார்.\nஇந்திய அணியின் டாப் ஆர்டர் பேட்ஸ்மேனான ராகுல், கடந்த ஐபிஎல் சீசனில் அபாரமாக ஆடி அனைவரின் கவனத்தையும் ஈர்த்தார். இதையடுத்து இந்திய அணியில் அவருக்கு நிரந்தர இடமும் கிடைத்தது. இங்கிலாந்து, வெஸ்ட் இண்டீஸ், ஆஸ்திரேலியா ஆகிய தொடர்களில் இடம்பெற்றிருந்தார். ரோஹித், தவான், கோலி ஆகிய மூன்று இடங்களும் இந்திய அணியில் உறுதியாகிவிட்டதால், டாப் ஆர்டர் பேட்ஸ்மேனான ராகுலுக்கு ஆடும் லெவனில் இடம் கிடைப்பதில்லை.\nஆனால் டெஸ்ட் அணியில் தொடக்க வீரராக களமிறங்கிவந்த ராகுல், இங்கிலாந்து, வெஸ்ட் இண்டீஸ், ஆஸ்திரேலியா ஆகிய தொடர்களில் தொடர்ந்து சொதப்பிவந்தார். அவருக்கு அதிகமான வாய்ப்புகள் கொடுக்கப்பட்டும் பயன்படுத்தி கொள்ளவில்லை. இங்கிலாந்து, வெஸ்ட் இண்டீஸை தொடர்ந்து ஆஸ்திரேலியாவிலும் சொதப்பியதால் அந்த தொடரில் பாதியில் அணியிலிருந்து நீக்கப்பட்டார்.\nஆஸ்திரேலியா மற்றும் நியூசிலாந்து அணிகளுக்கு எதிரான ஒருநாள் அணியில் இடம்பெற்றிருந்த ராகுல், அதற்கிடையே தனியார் தொலைக்காட்சி நிகழ்ச்சியில் ஹர்திக் பாண்டியாவுடன் சேர்ந்து கலந்துகொண்டு பெண்கள் குறித்து சர்ச்சைக்குரிய வகையில் பேசிய விவகாரத்தில் சிக்கி சஸ்பெண்ட் செய்யப்பட்டதால் ஆஸ்திரேலியாவிலிருந்து நாடு திரும்பினார்.\nபின்னர் ராகுல் மற்றும் ஹர்திக் பாண்டியா மீதான சஸ்பெண்ட் ரத்து செய்யப்பட்டு ஹர்திக் பாண்டியா, நியூசிலாந்துக்கு எதிரான தொடரில் ஆட அங்கு சென்றார். ராகுல், இங்கிலாந்துக்கு லயன்ஸ் அணிக்கு எதிரான தொடரில் ஆட இந்தியா ஏ அணிய���ல் இணைந்தார்.\nபெரும் மன உளைச்சலுக்கு ஆளான ராகுலுக்கு ராகுல் டிராவிட் பயிற்சியாளராக இருக்கும் இந்தியா ஏ அணியில் ஆடுவது உத்வேகத்தையும் உற்சாகத்தையும் அளிக்கும் எனவும் ஒரு புதுமனிதனாகவும் வீரராகவும் திரும்பிவருவார் என எதிர்பார்க்கப்பட்டது.\nஅதேபோலவே மீண்டும் பேட்டிங்கில் ஃபார்முக்கு திரும்பியுள்ளார் ராகுல். இங்கிலாந்து லயன்ஸ் அணிக்கு எதிரான ஒருநாள் போட்டிகளில் சரியாக ஆடாதபோதிலும், டெஸ்ட் போட்டியில் சிறப்பாக ஆடியுள்ளார். இங்கிலாந்து லயன்ஸ் அணிக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் 192 பந்துகளை எதிர்கொண்டு 11 பவுண்டரிகளுடன் 89 ரன்கள் அடித்துள்ளார். சதமடிக்கும் வாய்ப்பை தவறவிட்டு 89 ரன்களில் ஆட்டமிழந்தார். எனினும் விட்ட சதத்தை அடுத்தடுத்து இனி ஆடும் இன்னிங்ஸ்களில் அடிப்பார் என்று எதிர்பார்க்கலாம்.\nஉங்க அருமை இந்திய கிரிக்கெட்டுக்கு தெரியல.. உங்களுக்கு ஓகேனா நீங்க நியூசி.,க்கு ஆடலாம்\n#IPL2020 #CSKvsKKR ருதுராஜ் கெய்க்வாட் அதிரடி அரைசதம், கடைசி நேர ஜடேஜாவின் காட்டடியால் சிஎஸ்கே அபார வெற்றி\n#CSKvsKKR சத வாய்ப்பை தவறவிட்ட ராணா.. ஒரே ஓவரில் தலைகீழாக திரும்பிய ஆட்டம்.. சிஎஸ்கேவிற்கு சவாலான இலக்கு\n#CSKvsKKR சிஎஸ்கே அணியில் சற்றும் எதிர்பார்த்திராத அதிர்ச்சிகர மாற்றம்.. கேகேஆர் முதலில் பேட்டிங்\n#AUSvsIND நினைத்ததை சாதித்து கெத்து காட்டிய பிசிசிஐ\n#CSKvsKKR சிஎஸ்கே அணியில் 2 அதிரடி மாற்றங்கள்.. தமிழக இளம் ஸ்பின்னருக்கு வாய்ப்பு\nஉடல் உறுப்புகளை இயக்க வைப்பதே பெரும் சவாலாக உள்ளது...\n உயர்நீதிமன்றத்தில் மாநில தேர்தல் ஆணையம் கூறிய முக்கிய தகவல்\nமனைவி கொடுமையைத் தடுக்க ‘புருஷ் ஆயோக்’ வேண்டுமாம் சீரியஸாக வேண்டுகோள் வைத்த பாஜக எம்.பி. …\nஉடல் நிலையில் சூப்பர் முன்னேற்றம்…. டிஸ்சார்ஜ் ஆகிறார் கருணாநிதி \nபாலின மாற்று அறுவை சிகிச்சை செய்து கொள்ள 2 லட்சம் ரூபாய் நிதியுதவி திருநங்கைகள் மனம் குளிர வைத்த பினராயி விஜயன்…\n30 வருட பிரச்சனைக்கு வெறும் மூன்றே ஆண்டில் தீர்வு கொடுத்த எடப்பாடி பழனிச்சாமி... வீடியோ\n7 மொழிகளில் கோலோச்சும் இந்தியாவின் முன்னணி டிஜிட்டல் செய்தித்தளம் ஏசியாநெட் நியூஸ் நெட்வொர்க்\nவிவசாயிகள் வயிற்றில் அடிக்கிறார்கள்.. இது மிகப்பெரிய கொள்ளை..\nலஞ்சம் வாங்கிய அரசு அதிகாரி.. ஸ்கெட்ச் போட்டு தூக்கிய லஞ்ச ��ழிப்பு துறை..\nபள்ளிகள் மூடப்பட்ட காரணத்தால்.. விவசாயத்தில் இறங்கிய சிறுவர்கள்..\n30 வருட பிரச்சனைக்கு வெறும் மூன்றே ஆண்டில் தீர்வு கொடுத்த எடப்பாடி பழனிச்சாமி... வீடியோ\n7 மொழிகளில் கோலோச்சும் இந்தியாவின் முன்னணி டிஜிட்டல் செய்தித்தளம் ஏசியாநெட் நியூஸ் நெட்வொர்க்\nவிவசாயிகள் வயிற்றில் அடிக்கிறார்கள்.. இது மிகப்பெரிய கொள்ளை..\nநீங்கள் எங்களின் அபூர்வ வைரம்... ரஜினி குறித்து திருமாவளவனுக்கு போட்டியாக கருத்துச் சொன்ன குஷ்பு..\nஅட்லீ படம் குறித்து வெளியான அதிரடி அறிவிப்பு... ஓடிடி ரிலீசுக்கு நாள் குறிச்சாச்சு...\nஇந்திய எல்லைக்குள் சீன ராணுவம் அத்துமீறல் \"The Hindu\" வெளியிட்டது தவறான செய்தி.. இந்திய அரசு அதிரடி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107910204.90/wet/CC-MAIN-20201030093118-20201030123118-00690.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://tamil.goodreturns.in/news/2018/03/16/delhi-bangalore-chennai-among-top-10-cheapest-cities-the-world-010751.html", "date_download": "2020-10-30T10:59:20Z", "digest": "sha1:HKH2H7OHENONG6ONTZYXK34N3IQ4DOHA", "length": 24141, "nlines": 212, "source_domain": "tamil.goodreturns.in", "title": "இந்தியாவின் இந்த மூன்று நகரங்கள் தான் உலகளவில் மிகவும் மலிவானவை..! | Delhi, Bangalore, Chennai among top 10 cheapest cities in the world - Tamil Goodreturns", "raw_content": "\n» இந்தியாவின் இந்த மூன்று நகரங்கள் தான் உலகளவில் மிகவும் மலிவானவை..\nஇந்தியாவின் இந்த மூன்று நகரங்கள் தான் உலகளவில் மிகவும் மலிவானவை..\nநிலுவையில் லட்சம் கோடி கிரெடிட் கார்டு கடன்கள்..\n1 hr ago ஆபத்தில் ரூ.1 லட்சம் கோடிக்கு மேல் கிரெடிட் கார்டு கடன்கள்.. சிக்கலில் வங்கிகள்..\n3 hrs ago நீங்கள் கிரெடிட் கார்டு உபயோகிப்பவரா.. இந்த கட்டணங்கள் எல்லாம் உண்டு.. எச்சரிக்கையா இருங்க..\n4 hrs ago உச்சத்தில் இருந்து 10 கிராம் தங்கம் விலை ரூ.5,700க்கு மேல் வீழ்ச்சி.. இன்னும் குறையுமா\n6 hrs ago வாரத்தின் இறுதியில் சர்பிரைஸ் கொடுத்த சந்தை.. சென்செக்ஸ் 200 புள்ளிகளுக்கு மேல் ஏற்றம்..\nMovies ஜெயிலுக்குள் தள்ளப்பட்ட ஆரி.. அர்ச்சனாவை விடாமல் விளாசுறாரே.. 2வது புரமோவில் சோத்து பிரச்சனை\nNews முத்துராமலிங்கத் தேவர் ஜெயந்தி விழா... நாளைய முதல்வர் டிடிவி தினகரன்.. ஓங்கி ஒலித்த முழக்கம்..\nSports யாருக்கும் குறைந்தவன் கிடையாது.. பயமே இல்லை.. கோலிக்கு எதிராக குதித்த சேவாக்.. கதையில் செம டிவிஸ்ட்\nAutomobiles புதிய மஹிந்திரா தார் எஸ்யூவியை வேற லெவலுக்கு மாற்றும் பாடி கிட்: டிசி2 நிறுவனம் அறிமுகம்\nLifestyle இந்த 2 பொருளையும் ஒன்னா சாப்பிட்டா, நோயெதிர்ப்பு சக்தி பல மடங்கு அதிகரிக்கும் தெரியுமா\nEducation பி.இ பட்டதாரிகளே, வங்கியில் பணியாற்ற ஆசையா\nTechnology ஒன்பிளஸ் நோர்ட் முன்பதிவு செய்து அமேசான் வழியாக கூடுதல் நன்மையைப் பெறுவது எப்படி\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nஉலகின் டாப் 10 மலிவான நகரங்கள் பட்டியலில் இந்தியாவில் இருந்து மூன்று நகரங்கள் இடம்பெற்றுள்ளன. சிங்கப்பூரில் உலகளவின் காஸ்ட்லி நகரம் என்ற பெயரை பெற்றுள்ளது.\nசர்வதேச அளவில் உள்ள நகரங்களில் வாழ்வதற்கு ஆகும் செலவுகள் 2018 சர்வேயில் தென் ஆசிய நகரங்கள் அதிலும் இந்தியா மற்றும் பாகிஸ்தானில் தான் குறைந்த அளவில் செலவாகிறது என்பது தெரியவந்துள்ளது.\nசிரியா தலைநகரான டாமாஸ்கஸ் தான் உலகின் மலிவான நகரமான உள்ளது. வெனிசுவேலாவின் தலைநகரான கராகஸ் மற்றும் கஜகஸ்தான் வணிக மையம், அல்மாட்டி ஆகிய மூன்றும் முறையே இரண்டாவது மற்றும் மூன்றாவது இடத்தில் உள்ளன.\nடாப் 10 மலிவான நகரங்கள் பட்டியலில் லாகோஸ் 4வது இடத்திலும், பெங்களூரு 5வது இடத்திலும், கராச்சி 6வது இடத்திலும், அல்ஜியர்ஸ் 7வது இடத்திலும், சென்னை 8வது இடத்திலும், புச்சாரெஸ்ட் 9வது இடத்திலும், புது டெல்லி 10 வது இடத்திலும் உள்ளது.\nஇந்திய துணைக்கண்டங்கள் கட்டமைப்பு ரீதியாக மலிவானதாக இருந்தாலும், ஒரு இடத்தின் வாழ்க்கைச் செலவினத்தைக் குறைப்பதில் உறுதியற்ற தன்மை அதிகரித்து வருகிறது. உலகின் மலிவான நகரங்கள் சிலவற்றில் கணிசமான ஆபத்து உள்ளது எனவும் அறிக்கை கூறுகிறது.\nஏன் இந்த நகரங்கள் மலிவாக உள்ளன\nகிராமப்புறங்களில் இருந்து இந்த நகரங்களுக்கு மலிவாக மற்றும் அதிகளவில் உற்பத்தி பொருட்கள் கிடைப்பது மாற்றும் சில பொருட்களுக்கு அரசு மானியம் அளிப்பது போன்றவற்றால் மேற்கத்திய நாடுகளை விட இந்த நாடுகள் மலிவானதாக உள்ளன.\nஉலகின் காஸ்ட்லியான நகரங்கள் பட்டியலில் சிங்கப்பூர் முதல் இடத்திலும், பாரிஸ் இரண்டாம் இடத்திலும், ஜூரிச் 3 வது இடத்திலும் ஹாங்காங் 4 வது இடத்திலும் உள்ளது.\nஇந்திய பொருளாதாரம் வேகமாக வளர்ந்து வந்தாலும் ஊதியம் மற்றும் செலவு செய்வது என்பது குறைவாகவே உள்ளது. வருமான சமத்துவமின்மை என்பது குறைந்த ஊதியம் விதிமுறைகளாகும், வீட்டுச் செலவினங்களைக் கட்டுப்படுத்துதல் மற்றும் சில்லறை சந்தையில் உள்ள பல வரிசை விலை போன்றவை வலுவான போட்டியை அளிக்கிறது.ம்.\nஉலகம் முழுவதும் உள்ள நாடுகளில் இருந்து உணவு, குடிநீர், ஆடை, வீட்டுவசதி மற்றும் தனிப்பட்ட பராமரிப்புப் பொருட்கள், வீட்டு வாடகை, போக்குவரத்து, பயன்பாட்டுப் பில்கள், தனியார் பள்ளிகள், உள்நாட்டு உதவி மற்றும் பொழுதுபோக்குச் செலவுகள் என 160 பொருட்கள் மற்றும் சேவைகள் விலையினை ஒப்பிட்டு இந்த அறிக்கை வெளியாகியுள்ளது.\nசாம்சங், எல்ஜி நிறுவனங்களை ஓடஓட விரட்டும் சியோமி.. மீண்டும் ஒரு புரட்சி..\nதமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க\nவருவாயை மொத்தமாக நாசம் செய்தது கொரோனா.. மாநிலங்கள் மீள பல ஆண்டுகளாகும்.. ரிசர்வ் வங்கி ஷாக் தகவல்\nஇந்திய பொருளாதாரம் கிட்டதட்ட ஜீரோ.. நிர்மலா சீதாராமன் அதிரடி..\n எங்கெங்கு வாங்கலாம்.. இதோ சூப்பர் டிப்ஸ்..\nசெப்டம்பரில் நிலக்கரி இறக்குமதி 11% மேல் அதிகரிப்பு.. \nஒரே வாரத்தில் 50 லட்சம் போன்கள் விற்பனை.. ஜியோமியின் அதிரடி சாதனை..\n1992 முதல் FPI முதலீட்டாளர்கள் இந்தியாவில் செய்த முதலீடுகள் விவரம்\nஇந்தியாவில் தடை.. சீன ஏற்றுமதியாளர்களுக்கு ரூ.40,000 கோடி இழப்பு..\nபாடாய்படுத்திய வேலையின்மை.. நகர்புறங்களில் 8.4% ஆக சரிவு..\nவளர்ச்சி பாதையில் ஏற்றுமதி.. கொள்கலன் பற்றாக்குறையால் கட்டணம் 50 – 100% அதிகரிப்பு..\nசீனாவுக்கு இந்தியா செக்.. இனி 10 ரூபாய்க்குக் கூட அரசு அனுமதி வேண்டும்..\n முதலில் பங்களாதேஷ், வியட்நாம்-ஐ பாருங்கள்..\nபள்ளிகள் மூடப்பட்டதால் 400 பில்லியன் டாலர் இழப்பு.. அதிர்ச்சி ரிப்போர்ட்..\nகணிப்புகளை தவிடுபொடியாக்கிய கோட்டக் மஹிந்திரா.. வைத்திருந்தவர்களுக்கு ஜாக்பாட் தான்\nஇரு மடங்கு லாபத்தில் எஸ்பிஐ லைஃப் இன்சூரன்ஸ்.. எகிறிய பிரீமிய வருவாய் தான் காரணம்..\nஉயரும் வெங்காயம் விலை.. கேரள முதல்வர் எடுத்த அதிரடி முடிவு.. முதல்வர் எடப்பாடிக்கு கடிதம்\nபங்குச் சந்தை, மியூச்சுவல் ஃபண்ட், வைப்பு நிதி, கமாடிட்டி, ஃபோரெக்ஸ், வர்த்தகச் செய்திகள்..\nஉங்கள் வருமானத்தைப் பெருக்கத் தமிழ் குட்ரிட்டன்ஸ் நிதி மற்றும் வர்த்தகச் செய்திகளை உங்கள் மின்னஞ்சலில் பெற\nஇந்தியாவின் தலைசிறந்த பர்சனல் பைனான்ஸ் தளங்களில் 3வது இடத்தில்: தமிழ் குட்ரிட்டன்ஸ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107910204.90/wet/CC-MAIN-20201030093118-20201030123118-00690.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"}
+{"url": "https://tamil.thesubeditor.com/news/cinema/23355-singer-monali-father-and-belgal-actor-sakthi-passed-away.html", "date_download": "2020-10-30T09:32:09Z", "digest": "sha1:NVQK35ZVB3OL6UC3ZOBL6G526KTVONFL", "length": 11395, "nlines": 85, "source_domain": "tamil.thesubeditor.com", "title": "ரகசிய திருமணம் செய்துக்கொண்ட பாடகியின் தந்தை மரணம்.. இளையராஜா இசையில் பாடிய பிரபலம். | Singer Monali Father and Belgal Actor Sakthi Passed away - The Subeditor Tamil", "raw_content": "\nசெய்திகள் தமிழகம் இந்தியா சினிமா டெக்னாலஜி ஹெல்த் சமையல் குறிப்புகள் போட்டோ ஆல்பம்\nரகசிய திருமணம் செய்துக்கொண்ட பாடகியின் தந்தை மரணம்.. இளையராஜா இசையில் பாடிய பிரபலம்.\nபாலிவுட் பாடகிகள் பலர் தமிழில் பாடல்கள் பாடி உள்ளனர், இப்போதும் பாடி வருகின்றனர். பெங்காலி மொழி பாடகியாக இருந்தாலும் இந்தி, தமிழ் போன்ற பல மொழிகளில் பாடல்கள் பாடி இருப்பவர் மோனாலி தாகூர். இவர் சில படங்களில் நடித்தும் இருக்கிறார். இவரது தந்தை சக்தி தாகூர். பெங்கால் மொழி பட நடிகர். இவர் வயது முதிர்வு காரணமாக நேற்று மரணம் அடைந்தார். அவருக்கு 73 வயது. மகள் மோனாலி மீது அதிக பாசம் வைத்திருந்தவர் சக்தி தாகூர் .\nதந்தையின் மரணத்தால் வேதனையில் ஆழ்ந்த மோனாலி அவரை எண்ணி உருக்கமான மெசேஜ் சமூக வலைதள பக்கத்தில் வெளியிட்டார். அதில் கூறும்போது,அப்பா உங்களை கண்டு தான் நான் என்னை சீரமைத்துக் கொண்டேன். நல்ல நடிகர் என்று மட்டுமல்லாமல் அந்த பெருமையை பந்தாவாக்கிக்கொள்ளாமல் பணிவாக மாற்றிக்கொண்டு எல்லோரிடமும் பழகும்போது அவ்வளவு பணிவும் எளிமையும் காட்டிட்னீர்கள். உங்களைப் போல் இருக்கவே நானும் ஆசைப்படுகிறேன். உங்களை தவிர இந்த உலகத்தில் என் மீது அதிக பாசம் வைத்தவர் வேறு யாரும் கிடையாது. உங்களைபோல் சாதிக்க வேண்டும் என்று எண்ணுவேன். அதுதான் என்னை இந்த நிலைக்கு உயர்த்தி இருக்கிறது. உங்களை இழந்து மனம் வாடிப்போய் இருந்தாலும் உங்களின் மகள் என்று சொல்வதில்தான் எனக்கு பெருமை என குறிப்பிட்டிருக்கிறார்.\nமோனாலி கடந்த வாரம் தனக்கு ரகசிய திருமணம் நடந்தது பற்றி வெளிப்படுத்தி இருந்தார். சுவிட்சர்லாந்தை சேர்ந்த மைக் ரிச்டர் என்பவரை மணந்தார். அவர் அங்கு ரெஸ்டாரன்ட் வைத்து நடத்தி வருகிறார். இவர்களின் காதல் திருமணம் கடந்த 2017ம் ஆண்டே நடந்து முடிந்தது. ஆனால் அது பற்றி வெளியில் சொல்லும்படி நடக்க வில்லை என்பதால் திருமணத்தை இதுவரை மூடி மறைந்து வந்தாராம் மோனாலி தாகூர். இவரது தங்கை மெஹுலி என்பவரும் பாடகிதான்.\nமோனாலி இளையராஜா இசையில், 60 வயது மாநிறம் படத்தில் நாளும் நாளும் என்ற பாடலை பாடி உள்ளார். ராதா மோகன் இயக்கிய இப்படத்தில் விக்ரம்பிரபு, பிரகாஷ் ராஜ் நடித்திருந்தனர். தவிர. மத யானைக் கூட்டம் என்ற படத்தில் யாரோ யாரோ என்ற பாடலை மோனாலி பாடி இருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.\nஐபிஎல் தொடரில் இருந்து விலகிய அந்த முக்கிய வீரர்கள் \nஆமாங்க , எனக்கு கல்யாணம்தான்.. ஒரு வழியாக ஒப்புக்கொண்ட விஜய் நடிகை திருமண தேதி அறிவித்தார்.. வாழ்க்கையின் அடுத்தகட்ட பயணம் தொடங்குவதாக உருக்கமான பதிவு.\nஎச்சரிக்கை விடுத்த இயக்குனர் நடிக்க தயாரான உலக நாயகன்..\nஹன்ஷிகா 50வது படத்தில் நடித்த 2 பிரபல நடிகர்கள்..\nஎதிர்ப்பு கிளம்பிய படப்பிடிப்புக்கு வரும் நடிகைக்கு பாதுகாப்பு.. ஸ்டுடியோவிலேயே 1 மாதம் தங்க ஏற்பாடு..\nபிரபல வாரிசு நடிகர் மகன் மீண்டும் வர ஒரு வாய்ப்பு.. அடல்ட் படத்தில் நடித்து பெயரை கெடுத்தவர்..\nஐசியுவில் இருக்கும் பிரபல நடிகர் உடல்நிலை நடிகை மனைவி பரபரப்பு தகவல்..\nநடிகை கீர்த்தி சுரேஷுக்கு பெரும் சிக்கல்.. ரசிகர்கள் எச்சரிக்கை..\nபிரபல நடிகருக்கு இத்தாலி ஷூட்டிங்கில் பிரச்சனை.. மூட்டை கட்டிக்கொண்டு திரும்புகிறது..\nஅம்மிக்கல் அனுப்பிய பிக் பாஸ், நீங்கா நினைவுகள் டாஸ்க் ,அனிதா-சம்முவின் ஆர்கியுமெண்ட் - பிக் பாஸ் நாள் 26\nநடிகை மிருதுளா முரளி திருமணம் கொச்சியில் இன்று நடந்தது.\nகாஜல் அகர்வால் திருமண விழா தொடங்கியது.. மெஹந்தியில் அலங்காரம்..\nஉன் மனைவியை 14 நாட்கள் தா... எல்லை மீறும் ஸ்டோக்ஸ், சாமுவேல்ஸ் சண்டை\nபஞ்சரத்தினங்களில் 3 சகோதரிகளுக்கு குருவாயூர் கோவிலில் இன்று திருமணம் நடந்தது...\nபிறந்த நாளில் நடிகருக்கு காதலை உணர்த்திய நடிகை.. குடும்ப எதிர்ப்பால் திருமணம் செய்யவில்லை\nஒரே பிரசவத்தில் பிறந்த ஐந்து பேருக்கு ஒரே நாளில் திருமணம்...\nமழையில் கரைந்துபோகும் தங்கத்தின் விலை இன்றைய தங்கத்தின் விலை 23-10-2020\nரூ.36000 வரை தங்கத்தின் விலை குறைய வாய்ப்புண்டு தொடர்ந்து சரியும் தங்கத்தின் விலை தொடர்ந்து சரியும் தங்கத்தின் விலைஇன்றைய தங்கத்தின் விலை 26-10-2020\nதொடர்ந்து சரியும் தங்கத்தின் விலைஇன்றைய தங்கத்தின் விலை 24-10-2020\nஜேம்ஸ் பாண்டுக்கே இந்த கதியா\nகொரோனா பாதித்த பிரபல நடிகர் பலி..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107910204.90/wet/CC-MAIN-20201030093118-20201030123118-00690.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://tamilkamaverihd.net/tamil-dirty-stories/", "date_download": "2020-10-30T10:45:56Z", "digest": "sha1:S2UQFFXJCR5QQJSGT4OP2KGNCCQDWYR5", "length": 9504, "nlines": 60, "source_domain": "tamilkamaverihd.net", "title": "tamil dirty stories | tamil dirty stories", "raw_content": "\nநான் ஒரு பெரிய கம்பனிக்கு எம்.டி ஆக இருக்கின்றேன். எங்கள் கம்பனியில் மோகன் என்பவர் எக்கவுண்ட் வேலைகளை கவனித்து வருகிறார். அவன் ஒரு கேரளா பெண்ணை கல்யாணம் பண்ணியிருக்கான். அவள் எல்லா கேரளப் பெண்களைப் போல அழகாக இருந்தாள். அவனட புறமோசன் விசயமாக அவனது மனைவியுடன் எங்கள் வீட்டுக்கு அடிக்கடி வருவான். முதன் முதலில் அவளை பார்த்த நாளிலிருந்து அவளை எப்படியாவது நிர்வாணமாக பார்த்துவிட வேண்டும் என்று துடித்தன எந்தன் கண்கள். எனது மனைவியை ஓக்கும் பொழுதெல்லாம் …\nபெண்களின் உடலை சூடேற்றும் மந்திரங்கள்\nPengal Kamaveri Kathaaikal @ Tamil Dirty Stories உடலுறவில் ஆண்களைப் போல் பெண்கள் அவ்வளவு எளிதாகவோ விரைவாகவோ திருப்தி அடைவதில்லை. ஏனென்றால் பெண்கள் எல்லா முறையும் உச்சத்தை எட்டுவதில்லை. பெரும்பாலான ஆண்கள் தன்னுடைய துணையை உடலுறவில் திருப்திப்படுத்த முடியாமல் திண்டாடுகிறார்கள். அப்படி பெண்கள் உறவில் திருப்தியடையாமல் இருக்க என்ன தான் காரணம் அதற்குக் காரணம் அவர்களின் மனமும் உடலும் சேர்ந்து ஒருங்கிணையாதது தான். அதற்கு படுக்கையில் ஆண்களின் நடவடிக்கைகள் தான் பெரும்பாலும் காரணமாக இருக்கின்றன. ஆண்கள் …\nப்ளூ பிலிம் பார்த்து என்ஜாய் பண்ணு\nTamil sex story முதல் நாள் சுனில் ஒத்தது நினைத்து சுவாதி சந்தோஷ பட்டு கொண்டு இருந்தாள். அப்போதே முடிவு பண்ணி விட்டா.. சுனில் ஹோசூர் போவதற்குள் எத்தனை முறை ஒக்க முடியுமோ அத்தனை தடவை அவனை ஒத்து விட வேண்டும். சுவாதியின் முகத்தில் இருந்த ஒரு மகிழ்ச்சியை பார்த்து விட்டு அவ அம்மா கேட்டா. என்ன ஆச்சுடி உனக்கு. உன் முகம் ரொம்ப தெளிவா இருக்கு. சுவாதி சொன்னா: போம்மா உனக்கு ஒரு வேலையும் இல்லை. …\nஅவ்வளவு தானா உன் நண்பனுக்கு 1\nTamil Sex Stories இது ஒரு உண்மையை சம்பவத்தை வைத்து எழுதிய கதை. பெயர்கள் மற்றும் சில சூழல்கல் மாற்ற பட்டிருக்கு. இது இந்த கதையின் ‘ஹீரோ’ வின் நிறுவனத்தின் வருடாந்திர டின்னர் மற்றும் டான்ஸ் அப்போது நடந்தது. இந்த கதையின் முக்கியமான இரண்டு நபர்கள் இளந்தீபன் மற்றும் நவீன். இளந்தீபனுக்கு இன்னும் கல்யாணம் ஆகவில்லை அனால் நவீனுக்கு ஒன்றரை வருடத்துக்கு முன் கல்யாணம் ஆகி ஆறு மாத பெண் குழந்தை உண்டு. நவீன் கேரளாவை சேர்ந்தவன். …\nஎன் கணவரின் குடிகார நண்பர் சாராயக்கடையிலிருந்து அழைப்பதாக இரவில் ஏற்பாடு செய்வான். கணவரைக் கண்டதும் நண்பர் கட்டிப்பிடித்து சாராயம் ஊற்றிக் கொடுப்பார் அவர். நன்றாக குடித்து விட்டால் போதுமே.. அவன் சுண்ணி எனக்கு ரெடி பாத்ரூமில் ஷவரிலிருந்து தண்ணீர் கொட்டுகிறது. திடகாத்திரமான ஒரு ஆண் முழு நிர்வாணமாக பாத்டப்பில் நின்று கொண்டிருக்கிறான். அதே பாத்டப்பில் அவனுக்கென்றே பிரம்மன் படைத்த மாதிரி ஒரு கடைந்தெடுத்த காமதேவதை. அவன் முன் மண்டியிட்டமர்ந்து அவனின் தண்டை பொக்கிஷம் போல எடுத்து சிரித்துக்கொண்டே …\nரெட் ஆல் தே தமிழ் ஸெக்ஸ் ஸ்டோரீஸ் ஃப்ரம் ஹியர். இஃப் யூ கைஸ் வாஂட் தொ போஸ்ட் யுவர் ஸெக்ஸ் ஸ்டோரீஸ் தேன் ப்லீஸ் விசிட் தே தே ஸப்மிட் ஸ்டோரீஸ் ஸெக்ஶந். -\nkudumbasex – குடும்ப செக்ஸ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107910204.90/wet/CC-MAIN-20201030093118-20201030123118-00690.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://uyirmmai.com/medical/%E0%AE%9A%E0%AF%86%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%A8%E0%AF%86%E0%AE%9E%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%88%E0%AE%AF%E0%AF%81%E0%AE%B0%E0%AF%81%E0%AE%95/", "date_download": "2020-10-30T09:47:38Z", "digest": "sha1:7UFJ4EK632AAIMJ7EZOA2B4JR3ZX3E5P", "length": 31706, "nlines": 280, "source_domain": "uyirmmai.com", "title": "செவிலியரின் நெஞ்சையுருக்கும் நேசம்- ராஜா ராஜேந்திரன் - Uyirmmai", "raw_content": "\nமதுரை – எல்லாமே எப்போதுமே\nஅற உணர்வு – ஆழ்மனம் – இணைய சமூகம்\nமதுரை – எல்லாமே எப்போதுமே\nஅற உணர்வு – ஆழ்மனம் – இணைய சமூகம்\n20 இலட்சம் கோடி வைரஸ்கள்…-ராஜா ராஜேந்திரன்\nஒரு அசல் வாசகனின் அடையாளமும் பகுப்பாய்வு எனும் சீரழிவும் - ஆர். அபிலாஷ்\n‘பி.எம். கேர்ஸ் நிதி’ பொது அதிகார அமைப்பு இல்லையா- இராபர்ட் சந்திர குமார்\n'அங்கீகாரம்’ மற்றும் ’ உண்மையில் உண்மை ஒரு அசௌகரியம்'- பெருந்தேவி\nதிரைக்கதையில் கமல் ஒரு மேதை என்றால் மிஷ்கின் ஒரு கடவுள் - ஆர். அபிலாஷ்\nசெவிலியரின் நெஞ்சையுருக்கும் நேசம்- ராஜா ராஜேந்திரன்\nApril 20, 2020 - ராஜா ராஜேந்திரன் · மருத்துவம் கொரோனோ\nசேலத்தில் தனிமனித இடைவெளியின்றி கூட்டம் சேர்த்து பொறுப்புடன் பேட்டியளித்துக் கொண்டிருந்த தமிழக முதல்வரைப் பார்த்து மெய் சிலிர்த்தது. நிருபர்கள் ஸ்டாலின் என்கிற பெயரை உச்சரித்ததுமே உடல் நடுங்குமளவு கோபம் கிளர்ந்து அது அவருடைய பேச்சில் கொப்பளித்தது \n” இது போன்ற ஓர் அவலச்சூழலிலும் எதிர்கட்சித் தலைவர் அரசியல் செய்கிறார், அவருக்கெல்லாம் பதில் சொல்ல எனக்கு நேரமில்லை ” என்று கொந்தளிக்கிறார் \nஆனால் ஸ்டாலின், ” கொரோனோ துரித சோதனைச் சாதனங்களை எவ்வளவு வாங்கினீங்க, என்ன விலைக்கு வாங்கினீங்க, எத்தனை இப்ப வந்திருக்கு, மிச்சம் எப்ப வரும், வருமா வராதா ” என இடைவிடாமல் அரசைக் கேள்விகளால் துளைத்துக் கொண்டிருந்தார் \nபிற்பகல் மணி 01 : 00\nமதியம், சட்டீஸ்கர் அமைச்சர் திரு. T. S. SINGH அவர்கள் போட்ட ட்வீட் ஒன்று, முற்றிலும் இந்த விவாதத்தை வேறுபக்கமாய்த் திருப்பிவிட்டது. 75000 துரித பரிசோதனைச் சாதனங்களை தென் கொரியாவிலிருந்து சட்டீஸ்கர் மாநிலம் வாங்கியிருக்கிறது. ஒரு சாதனத்தின் விலை ரூ.337 + 12% GST.\nநம்மாட்கள் ஒரு லட்சத்தில் ஆரம்பித்து நாலு லட்சம் வரை இந்தச் சாதனங்களை சீனாவிடமிருந்து வாங்கி விட்டதாகவும் அது இப்போ வருது அப்போ வருது எப்போ வருது என்று அவர்களுக்குள்ளாகவே குழம்பி, இறுதியில் இன்று வந்து சேர்ந்ததென்னமோ வெறும் 12000 சாதனங்கள் \nஒருவருக்கு ஒரே முறை மட்டும் பார்க்கப்பட்டு எறியப்படவிருக்கும் இந்தச் சாதனங்களை, ” என்ன விலை கொடுத்து வாங்கினீர்கள் ” என ஸ்டாலின் எழுப்பியக் கேள்வியையே மாலையில் நிருபர்களும் விஜயபாஸ்கரை நோக்கிக் கேட்க,\n” அதுக்கென்ன அதை உமாநாத் I A S சொல்வார் ” என்று லைட்டை அவர்பக்கமாகத் திருப்பிவிட,\nஉமாநாத்தோ, ” ரேட்ல என்னங்க இருக்கு, மத்திய அரசு ஃபிக்ஸ் பண்ண ரேட்டுக்குத்தான் வாங்கினோம் ” என்றாரே ஒழிய கடைசிவரை இவர்கள் என்ன விலைக்கு எத்தனை சாதனங்களை வாங்கினார்கள் எனச் சொல்லவேயில்லை \nஇறுதியில் 50000 சாதனங்களை தலா 600 + 12% GST என விலை நிர்ணயித்து, மூன்று கோடியே 36 லட்ச ரூபாய்களுக்கு ஏப்ரல் ஆறாம்தேதி சென்னையிலிலுள்ள மருந்துப் பொருட்களை சப்ளை செய்யும் ஒரு நிறுவனம் மூலம் வாங்கியிருக்கிறார்கள். தென் கொரியாவை விட விலை குறைவாகத் தரவல்ல சீனாவிடம் இவர்கள் 230 ரூபாய் அதிகம் கொடுத்து வாங்கியதோடல்லாமல், செய்த ஆர்டரில் பாதி கூட வந்துசேரவில்லை \nஇதுல நடந்த ஒரு கேலிக்கூத்தப் பாருங்க, நாட்டு பொது மக்களுக்கு தேவையான அதி அவசியச் சாதனங்களின் வணிகத்தில் கூட தன்னுடைய 12% வரியை, நடுவண் அரசு விட்டுக்கொடுக்கவில்லை \nசீனாக்காரனோ, கொரியாக்காரனோ பேசியது நிகர விலையைத்தான். அவனுக்கும் GST. க்கும் யாதொரு சம்பந்தமுமில்லை. ஆக, GST தொகையான 36 லட்சங்களை செலுத்தியது யார் தமிழக அரசு. அது யார் பணம் தமிழக அரசு. அது யார் பணம் நம்ம பணம். யாருக்குப் போகுது நம்ம பணம். யாருக்குப் போகுது அள்ளிக் கொடுங்க என்று கேட்டால் கிள்ளிக் கொடுக்கக் கூட மனமில்லாத மோடி அரசாங்கத்துக்குப் போகுது. அதனால்தான் இரக்கமற்ற மூட அரசு நம்மை ஆண்டுக்கொண்டிருக்கின்றன என பொழுதன்னிக்கும் கதறிக் கொண்டிருக்கிறேன் \nஅந்திமாலை மணி 06 : 30\nஆக, நடுவண் அரசோடு சேர்ந்துக்கொண்டு மாநில அரசு கொரோனா துரித பரிசோதனைச் சாதனத்தில் செமயாக லவட்டியிருப்பது புரிகிறது. ரஃபேல் போர் விமானங்களின் கொள்முதலிலேயே பல்லாயிரம் கோடி சுருட்டியக் கம்பெனி விலை நிர்ணயித்தால் இப்படித்தானே இருக்கும் என்ன அவல நகைச்சுவைன்னா இவர்கள் ஊழலைப் பற்றி நம்மிடையே பேசிப் பேசி ஆட்சிக்கு வந்தவர்கள். அந்த ஏமாற்றத்தைத்தான் சகிக்க இயலவில்லை. போய்த் தொலையுது, நாளையோட கொரோனா தமிழகத்திலிருந்து வேறெங்கனா போயிடும்ன்னு முதல்வர் வாக்கு கொடுத்திருக்காரு. குறைந்தபட்சம் கொரோனாவாவது அவர் சொல்பேச்சைக் கேட்டுத் தொலையட்டும் \nஇரவு மணி 09 : 00\nசென்னை ஓமந்தூரார் அரசு மருத்துவமனையில் கேரளத் தம்பதிகளுக்கு சிகிச்சை அளித்து அவர்களை சீர்படுத்திய மருத்துவர்கள், இன்று அவர்களை டிஸ்சார்ஜ் செய்திருக்கிறார்கள். இது ஒரு சாதாரண சேதிதானே ஆனால், இங்கு இருப்பிடமில்லாத அந்தத் தம்பதியினருக்கு இரண்டு குழந்தைகள். அவர்களுக்கு நோய் தொற்றில்லை. எனவே இங்கிருக்கும் உறவினர்களிடம் விட்டு அவர்கள் அவர்களை பராமரிக்கப்பட வேண்டும். அப்படி யாருமே அவர்களுக்கில்லை என்பதால், நிலையை உள்வாங்கிய மருத்துவர்களும், செவிலியர்களும் ஒரு துணிச்சலான முடிவையெடுக்கிறார்கள் \nஆமாம், தங்களுடைய அறையிலேயே அந்தக் குழந்தைகளை பதினைந்து நாட்களுக்கும் மேலாக பராமரித்து, அதாவது உணவு, பாதுகாப்பு, பொழுதுபோக்கு, துணிவு என அனைத்தையும் ஊட்டி, இன்றுதான் நீண்ட இடைவெளிக்குப் பிறகு குணமானத் தங்களின் தாய் – தந்தையைரை பார்க்கச் செய்திருக்கிறார்கள் \nதிறனற்ற ஆட்சியாளர்களின் அழுக்கான பல செயல்களுக்கிடையே, தங்கள் உயிரை பணயம் வைத்து சேவையில் ஈடுபடும் இவர்கள், அத்தோடு இதுபோன்ற அரிய பண்புகளையும் காட்டுவதால் மட்டுமே இயற்கை நம்மைப் போற்றிப் பாதுகாக்கிறது. அதான் சார் இவர்கள் சொன்னால் பெய்யெனப் பெய்யும் மழை \n’ஒருவனை ஏமாத்தணும்னா அவனது ஆசையத் தூண்டனும்’: 20 இலட்சம் க���டி சதுரங்க விளையாட்டு - ராஜா ராஜேந்திரன்\nமத்திய மாநில அரசுகளின் உருட்டும் புரட்டும்-ராஜா ராஜேந்திரன்\nஆட்டுவித்தால் ஆடும் ரஜினி -ராஜா ராஜேந்திரன்\n’’ எங்கப்பா எங்க போனார்..\n' குடி’ காத்த குமரன்கள்-ராஜா ராஜேந்திரன்\nதிக்கற்றவர்கள் தலையில் ஓடிய ரயில் -ராஜா ராஜேந்திரன்\nவிஷக்காற்றும் சாராய வெள்ளமும் -ராஜா ராஜேந்திரன்\nஒரு கொரோனோ கனா கண்டேன் தோழி -ராஜா ராஜேந்திரன்\nகரையுடைத்த மது… அணை கடந்த மதுப்பிரியர்கள்- ராஜா ராஜேந்திரன்\nஎரிகிற வீட்டில் பிடுங்குகிற அரசு- ராஜா ராஜேந்திரன்\nதனித்திரு, விழித்திரு, அரசாங்கத்திடம் எதையும் கேட்காமலிரு-ராஜா ராஜேந்திரன்\nபொன்னை வைக்கும் இடத்தில் பூவைத் துவி-ராஜா ராஜேந்திரன்\nஇர்ஃபான் கான் - ரிஷிகபூர்: இரு உதிர்ந்த நட்சத்திரங்கள்- ராஜா ராஜேந்திரன்\nபுரட்சித் தலைவியின் வழி வந்த ட்ரம்ப்-ராஜா ராஜேந்திரன்\nகுப்புறக் கவிழ்ந்த குஜராத் மாடல் -ராஜா ராஜேந்திரன்\nபிளாஸ்மா புனிதர்களான ’சிங்கிள் சோர்ஸ்’ மனிதர்கள் - ராஜா ராஜேந்திரன்\nமதுரைக்கு வந்த சோதனை -ராஜா ராஜேந்திரன்\nதமிழகத்திலே கொரோனோவுக்கு கொண்டாட்டம்- ராஜா ராஜேந்திரன்\nஸ்டாலினை கேலி செய்தவர்கள் எங்கே\nஇஸ்லாமிய வெறுப்புப்பிரச்சாரத்திற்கு கிடைத்த அடி- ராஜா ராஜேந்திரன்\nஇதயமும் இல்லை, நன்றியும் இல்லை -ராஜா ராஜேந்திரன்\nஇரண்டு இசை அரசர்கள் -ராஜா ராஜேந்திரன்\nஊரடங்கு நீட்டிப்பு:தொடரும் பசியும் பிரிவும்-ராஜா ராஜேந்திரன்\nமருத்துவரின் உடலும் மரித்த மானுட நேயமும்- ராஜா ராஜேந்திரன்\nயார் அந்த ‘ முகமூடி’ கொள்ளையர்\n'' இங்லீஷ் பேப்பரில் வந்திருக்கு..’’ - ராஜா ராஜேந்திரன்\nரேஷன் கடையில் சில காட்சிகள்- ராஜா ராஜேந்திரன்\nட்ரம்ப் இந்தியாவை மிரட்டினாரா கொஞ்சினாரா\nவிளக்கு ஏற்ற வா… - ராஜா ராஜேந்திரன் / நாள் # 10\n-ராஜா ராஜேந்திரன்/ நாள் # 9\n-ராஜா ராஜேந்திரன்நாள் # 8\n-ராஜா ராஜேந்திரன் / நாள் # 7\n- ராஜா ராஜேந்திரன்-நாள் # 6\nகொரோனா வீட்டுச்சிறை நாட்கள் - ராஜா ராஜேந்திரன்/நாள் # 5\n -ராஜா ராஜேந்திரன்-நாள் # 3\nகொரோனா சிறை நாட்கள் Day 2 : ராஜா ராஜேந்திரன்\nகொரோனா வீட்டுச்சிறை நாட்கள் : நாள் # 1 - ராஜா ராஜேந்திரன்\n’ஒருவனை ஏமாத்தணும்னா அவனது ஆசையத் தூண்டனும்’: 20 இலட்சம் கோடி சதுரங்க விளையாட்டு - ராஜா ராஜேந்திரன்\nமத்திய மாநில அரசுகளின் உருட்டும் புரட்டும்-��ாஜா ராஜேந்திரன்\nஆட்டுவித்தால் ஆடும் ரஜினி -ராஜா ராஜேந்திரன்\n’’ எங்கப்பா எங்க போனார்..\n' குடி’ காத்த குமரன்கள்-ராஜா ராஜேந்திரன்\nதிக்கற்றவர்கள் தலையில் ஓடிய ரயில் -ராஜா ராஜேந்திரன்\nவிஷக்காற்றும் சாராய வெள்ளமும் -ராஜா ராஜேந்திரன்\nஒரு கொரோனோ கனா கண்டேன் தோழி -ராஜா ராஜேந்திரன்\nகரையுடைத்த மது… அணை கடந்த மதுப்பிரியர்கள்- ராஜா ராஜேந்திரன்\nஎரிகிற வீட்டில் பிடுங்குகிற அரசு- ராஜா ராஜேந்திரன்\nதனித்திரு, விழித்திரு, அரசாங்கத்திடம் எதையும் கேட்காமலிரு-ராஜா ராஜேந்திரன்\nபொன்னை வைக்கும் இடத்தில் பூவைத் துவி-ராஜா ராஜேந்திரன்\nஇர்ஃபான் கான் - ரிஷிகபூர்: இரு உதிர்ந்த நட்சத்திரங்கள்- ராஜா ராஜேந்திரன்\nபுரட்சித் தலைவியின் வழி வந்த ட்ரம்ப்-ராஜா ராஜேந்திரன்\nகுப்புறக் கவிழ்ந்த குஜராத் மாடல் -ராஜா ராஜேந்திரன்\nபிளாஸ்மா புனிதர்களான ’சிங்கிள் சோர்ஸ்’ மனிதர்கள் - ராஜா ராஜேந்திரன்\nமதுரைக்கு வந்த சோதனை -ராஜா ராஜேந்திரன்\nதமிழகத்திலே கொரோனோவுக்கு கொண்டாட்டம்- ராஜா ராஜேந்திரன்\nஸ்டாலினை கேலி செய்தவர்கள் எங்கே\nஇஸ்லாமிய வெறுப்புப்பிரச்சாரத்திற்கு கிடைத்த அடி- ராஜா ராஜேந்திரன்\nஇதயமும் இல்லை, நன்றியும் இல்லை -ராஜா ராஜேந்திரன்\nஇரண்டு இசை அரசர்கள் -ராஜா ராஜேந்திரன்\nஊரடங்கு நீட்டிப்பு:தொடரும் பசியும் பிரிவும்-ராஜா ராஜேந்திரன்\nமருத்துவரின் உடலும் மரித்த மானுட நேயமும்- ராஜா ராஜேந்திரன்\nயார் அந்த ‘ முகமூடி’ கொள்ளையர்\n'' இங்லீஷ் பேப்பரில் வந்திருக்கு..’’ - ராஜா ராஜேந்திரன்\nரேஷன் கடையில் சில காட்சிகள்- ராஜா ராஜேந்திரன்\nட்ரம்ப் இந்தியாவை மிரட்டினாரா கொஞ்சினாரா\nவிளக்கு ஏற்ற வா… - ராஜா ராஜேந்திரன் / நாள் # 10\n-ராஜா ராஜேந்திரன்/ நாள் # 9\n-ராஜா ராஜேந்திரன்நாள் # 8\n-ராஜா ராஜேந்திரன் / நாள் # 7\n- ராஜா ராஜேந்திரன்-நாள் # 6\nகொரோனா வீட்டுச்சிறை நாட்கள் - ராஜா ராஜேந்திரன்/நாள் # 5\n -ராஜா ராஜேந்திரன்-நாள் # 3\nகொரோனா சிறை நாட்கள் Day 2 : ராஜா ராஜேந்திரன்\nகொரோனா வீட்டுச்சிறை நாட்கள் : நாள் # 1 - ராஜா ராஜேந்திரன்\nகடவுள் மறுப்பு பேசிய பெரியார் ஏன் மீலாது விழாவில் கலந்துகொண்டார்\n1969 அண்ணா மறைந்தார் -தமிழ்மகன்\n\"மனச் சாளரங்களை அசைக்கும் காற்று\" - ஸ்டாலின் சரவணன்\nகூட்டாட்சியை நிராகரிப்பதன் மூலம் இந்தியாவை உடைக்கிறதா பாஜக\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107910204.90/wet/CC-MAIN-20201030093118-20201030123118-00690.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://xavi.wordpress.com/2007/05/15/dream/", "date_download": "2020-10-30T09:47:04Z", "digest": "sha1:JBBZY7WE4XARMWNM3KR3RXDZBKKFZFR7", "length": 49985, "nlines": 342, "source_domain": "xavi.wordpress.com", "title": "கனவு காணும் வாழ்க்கை |", "raw_content": "எழுத்து எனக்கு இளைப்பாறும் தளம் \n← காதல் தேசத்தின் எல்லைக் கோடுகள்\nகாணவில்லை ( சிறுகதை ) →\nகனவுகள் ஆழ்மனதில் படிந்து கிடக்கும் எண்ணங்களின் வெளிப்பாடுகள் என்றும், இயலாமைகளின் வெளிப்பாடுகள் என்றும், நமது ஆசைகளின் பிரதிபலிப்புகள் என்றும், நமது குணாதிசயத்தைக் கண்டுபிடிக்க உதவும் காரணிகள் என்றும் ஏகப்பட்ட விவாதங்களும் ஆராய்ச்சிகளும் உலக அளவில் பல நூற்றாண்டுகளாக நடந்து கொண்டே இருக்கின்றன.\nஇந்த கனவுகள் ஏன் தோன்றுகின்றன அவற்றின் உண்மையான காரணம் என்ன என்பவற்றுக்கெல்லாம் இதுவரை ஒரு தெளிவான பதில் இல்லை என்றே சொல்லலாம். கனவுகள் நிகழப்போகும் செயல்களை முன்மொழிபவை என்னும் எண்ணம் பல ஆயிரம் ஆண்டு கால நம்பிக்கை. தான் கண்ட கனவுக்கு என்ன பயன் என்று தேடும் மனிதர்கள் இன்று மட்டுமல்ல பல ஆயிரக்கணக்கான ஆண்டுகளுக்கு முன்பே இருந்திருக்கிறார்கள்.\nகிருஷ்ணர், புத்தர் போன்றோர் பிறக்கும் முன் அவர்களுடைய தாய்மார்கள் கனவு காண்பதாக இலக்கியங்கள் தெரிவிக்கின்றன. அதேபோல கிமு 1600 களில் எகிப்திய மன்னனுக்கு யோசேப்பு கனவுகளுக்கான பலன் சொன்ன நிகழ்வுகள் விவிலியத்தில் குறிப்பிடப்பட்டுள்ளன. இயேசு பிறப்பின் காலத்திலும் இயேசுவின் தந்தைக்கும், அவரை தரிசிக்க வந்த ஞானிகளுக்கு கடவுளின் வழிகாட்டல் கனவில் வந்ததாக குறிப்பிடப்பட்டுள்ளது. இவையெல்லாம் கனவுகள் குறித்த சிந்தனைகளும், எண்ணங்களும் பல ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பே இருந்திருக்கின்றன என்பதன் சில சான்றுகள் எனலாம்.\nமுழுவதுமாக தூங்காத மூளையே கனவுகளின் அடிப்படைக் காரணம் என்று பொதுவாக ஆராய்ச்சியாளர்கள் நம்புகிறார்கள். அப்படிப்பட்ட நேரங்களில் காணும் கனவுகள் தான் நமக்கு மறு நாள் நினைவில் இருக்கின்றன. “அடடா… நல்ல ஒரு கனவு கண்டேன் மறந்து போச்சே ” என்று நாம் புலம்பும் கனவுகள் மூளை நல்ல தூக்கத்தில் இருக்கும் போது காண்பவையாய் இருக்கும் என்பது அவர்களுடைய எண்ணம்.\nகனவு காணும்போது நம்முடைய கண்கள் அசையுமாம். அதை வைத்து நாம் எந்தெந்த வேளைகளில், எந்தெந்த மாதிரியான கனவுகளைக் காண்கிறோம் என்பதைக் ��ண்டறிவது சாத்தியம் என்கிறது விஞ்ஞானம். இந்த கண்டுபிடிப்பை முதலில் நிகழ்த்திய பெருமையை அஸெரின்ஸ்கி என்பவர் 1953 ல் பெற்றார்.\nஒருகனவு கண்டபின் விழித்துக் கொள்வதும் அதன்பிந்தைய தூக்கத்தில் முதல் கனவே தொடர்வதும் கண்டினியூவல் ஆக்டிவேஷன் என்று அழைக்கப்படுகிறது. கனவுகள் குறித்த செய்திகள் மூளையில் பதிவாகின்றன என்பதை இது தெளிவாக்குகிறது என்கிறார் விஞ்ஞானி ஹாங்.\nகனவுகளைக் குறித்து ஆலன் ஹாப்சன், கனவுகள் தீவிரமான உணர்ச்சிகளின் வெளிப்பாடாக இருக்கலாம். அதீதமான அன்போ, வெறியோ, ஆசையோ, கோபமோ அல்லது இது போன்ற ஏதோ ஒரு தீவிரமான உணர்ச்சியின் வெளிப்பாடாகவோ கனவுகள் அமையலாம் என்கிறார்.\nகடவுள் மீது அதீத பக்தி வைத்திருப்பவர்கள் கனவு நிலையில் கடவுளை தரிசிக்கும் நிலை ஏற்படுவதற்கும் இந்த தீவிரமான உணர்ச்சியின் வெளிப்பாடே காரணம்.\nஏற்கனவே நமது வாழ்வில் நிகழ்ந்த ஆனந்தமான, சோகமான நிகழ்வுகளை மீண்டும் அனுபவிக்கும் விதமாக கனவுகள் நிகழ்வதுண்டு. பெரும்பாலும் ஆழ்மனதில் தேங்கிக் கிடக்கும் ஆசைகளும், நம்முடைய அன்றாட வாழ்வில் நடக்கும் செயல்களும் ஏதோ ஒரு இடத்தில் உரசிக் கொள்ள நேர்ந்தால் உண்மை போலவே தோற்றமளிக்கும் கனவுகள் தோன்றும் என்பது சில ஆராய்ச்சியாளர்களின் கருத்து.\nஆஸ்திரேலிய பழங்குடியினர் கனவுகளை அணுகும் விதம் சுவாரஸ்யமானது. அவர்கள் வாழ்க்கையையும், கனவையும் ஒரே காலகட்டத்தில் நிகழும் இரண்டு வாழ்க்கையாகப் பார்க்கிறார்கள். அதாவது ஒவ்வொரு மனிதனுடைய தினசரி வாழ்க்கையை விட புனிதமான ஒரு கனவு வாழ்க்கை நிகழ்கிறது. கனவு வாழ்க்கையின் நிகழ்வுகள் அவர்களுடைய சமூகத்தின் பல முக்கிய முடிவுகளை நிர்ணயிக்கின்றன. இதை மையமாக வைத்து அமெரிக்காவிலும், பிரிட்டனிலும் பல திரைப்படங்கள் வந்திருக்கின்றன.\nகருவில் இருக்கும் மழலையே கனவு காண ஆரம்பித்து விடுகிறது என்பது ஆராய்ச்சிகளின் முடிவு. இந்த கனவுகள் குழந்தைகளின் வளர்ச்சியை நிர்ணயிக்கின்றனவாம். தாய்மைக் காலத்தில் தாயின் சிந்தனைகளும், செயல்களும் குழந்தையின் வளர்ச்சியில் தாக்கத்தை ஏற்படுத்துவது போல இந்த கனவுகளும் கரு வளர்ச்சியில் முக்கிய பணி ஆற்றுகின்றனவாம்.\nமரணத்தை அருகில் பார்க்கும் அனுபவங்கள், பறக்கும் தட்டு போன்றவற்றைப் பார்க்கும் விசித்திர அனுபவங்கள் அதீத கற்பனையின் வெளிப்பாடுகளாய் இருக்கலாம் என்றும் அவை ஆழ்மனக் கிடங்குகளிலிருந்து வடிவம் பெறுபவையாய் இருக்கலாம் என்றும் ஆலன் வூல்ஃப் கருதுகிறார்.\nபல புராணக் கதா பாத்திரங்கள் இப்படிப்பட்ட அதீத கற்பனையின் பாத்திரங்களாகவே உலவுகின்றன. பத்து தலை இராவணனும், பாதி மிருகம், பாதி மனிதனாய் வரும் ரஷ்ய புராணக் கதைகளும் எல்லாம் ஒரு வகையில் யாரோ கண்ட கனவுகளின் குழந்தைகளே என்கிறார் எஸ்ரா பவுண்ட்.\nபிரிட்டனிலுள்ள ராபின் ராய்ஸ்டன் என்னும் மருத்துவ நிபுணர், மனிதனின் கனவுகளுக்கும் அவனை பீடிக்கப் போகும் நோய்களுக்கும் நெருங்கிய தொடர்பு உண்டு என்று ஒரு புது ஆராய்ச்சி முடிவை வெளியிட்டார். உதாரணமாக தலைவலியுடன் படுப்பவர்கள் குகைகளில் தவழ்வது போலவோ, சரியான காற்றோட்ட வசதியில்லாத இடங்களில் தூங்கினால் பயமுறுத்தும் கனவுகளோ, சூடான இடத்தில் தூங்குபவர்களுக்கு தீ போன்ற கனவுகளோ வருமாம்.\nமறைந்து போன தந்தை கனவில் வந்து சொல்லும் சேதிக்கு கொடுக்கும் உச்ச பட்ச மரியாதையை நம்முடைய சமூகத்திலும் நாம் காண முடியும். சில சிக்கலான குழப்பங்களுக்கு விடையாக இறந்து போனவர்கள் கனவுகளின் வந்து விடைசொல்கிறார்கள் என்னும் நம்பிக்கை நம்மவர்கள் பலருக்கும் உண்டு. கனவுகள் நிஜத்தில் நடக்கும் நிகழ்வுகளைப் பிரதிபலிக்கலாம் என்னும் பயத்தினால் தான் பெரும்பாலானவர்கள் தங்கள் பிரார்த்தனையில் “ஸ்வப்ன நாச” பிரார்த்தனையைச் சேர்த்துக் கொள்கிறார்கள்.\nமெண்டெல்ஃப் எனும் விஞ்ஞானி புகழ்பெற்ற “பீரியாடிக் டேபிள்”ஐ கண்டுபிடித்தவர். இவர் இந்த அட்டவணையின் முக்கியக் கூறுகளை கனவில் கண்டுபிடித்ததாகவும், அது சரியாக இருந்ததாகவும் ரஷ்ய நூல் ஒன்றில் குறிப்பிடப்பட்டுள்ளது.\nஉலகப் புகழ் ஓவியர் ஸல்வேடர் லெவி தன்னுடைய ஒரு பிரபல ஓவியத்தைப் பற்றிக் குறிப்பிடுகையில், அது கனவில் கண்ட ஒரு காட்சி என்று சொல்கிறார்.\nசில எழுத்தாளர்கள் தங்களுடைய கதை கனவில் கிடைப்பதாகவும், பல கவிஞர்கள் தங்கள் கவிதைக்கான வரிகள் கனவில் கேட்பதாகவும் அவர்களுடைய வாழ்க்கை வரலாற்று நூல்களில் குறிப்பிட்டிருப்பது சுவாரஸ்யமானது.\nநமக்கு சற்றும் சம்பந்தமில்லாத மனிதர்களைப் பற்றியோ, புதிய ஏதேனும் இடங்களைப் பற்றியோ வருகின்ற கனவுகள் ஒருவேளை நம்முடைய எதிர்கா���த்தைக் குறிக்கும் கனவுகளாக அமையலாம் என்பது சிலருடைய கருத்து.\nகனவுகள் நம் உடலிலும் தாக்கத்தை ஏற்படுத்துகின்றன. கனவுகளின் போது நமது உடல் உழைப்பு ஏதும் செலவழியாமலேயே இருக்கிறது. எனினும் கடினமான உழைப்பைச் செலுத்துவது போன்ற கனவு கண்டால் உடல் சோர்வடைந்திருப்பதாக உணர முடியும் என்பது வியப்பு.\nகனவுகள் சிலவேளைகளில் நம்முடைய வாழ்வில் நடக்கும் செயல்களின் தொடர்ச்சியான தகவல்களைத் தாங்கி வருவதுண்டு. தேர்வு நேரத்தில் மாணவர்கள் தேர்வு எழுதுவது போல கனவு காண்பது வெகு சாதாரணம்.\nபெரும்பாலான கனவுகளுக்கு எதிர்மறை எண்ணங்களே ஆதாரமாய் இருப்பதாகவும், ஆண்களுடைய கனவுகளில் அதிகம் ஆண்களே வருவதாகவும், ஆண்களுடைய கனவுகள் மிகவும் ஆக்ரோஷமானவையாய் இருப்பதாகவும் அமெரிக்க ஆராய்ச்சி ஒன்று தெரிவிக்கிறது.\nபாலியல் சார்ந்த கனவுகள் பத்து விழுக்காடு வருகின்றன என்றும், ஒரே கனவு சுமார் 65% விழுக்காடு மக்களுக்கு மீண்டும் மீண்டும் வருவதாகவும் அதே ஆராய்ச்சி தெரிவிக்கிறது.\nயாரோ துரத்துவதாகவும், ( பெரும்பாலும் நம்மால் ஓட முடியாது என்பது வேறு விஷயம் ), மிகவும் தாமதமாக செல்வதாகவும் ( தேர்வு முடிந்தபின் பேப்பர் பேனா இல்லாமல் தேர்வு எழுதச் செல்லும் கனவுகள் போல ), எங்கிருந்தோ விழுந்து கொண்டிருப்பது போலவும் ( பாதியிலேயே இது கனவு தான் அப்படின்னு தோனினா தப்பிச்சோம் ) பாலியல் சார்ந்த செயல்களும், பறப்பது போலவும், தேர்வில் தோல்வியடைவது போலவும் எல்லாம் கனவுகள் காண்பது உலக அளவில் நடக்கின்றதாம்.\nவீழ்வது போல கனவு கண்டால் பொருளாதாரம், நட்பு, பதவி என ஏதோ ஒரு இடத்தில் சறுக்கல் நடக்கலாம். யாரோ துரத்துவது போல காணும் கனவுகள் நாம் ஏதோ செய்ய மறந்து போன, அல்லது தவிர்த்த கடமைகளின் துரத்தல். பல் விழுவது போல கனவு கண்டால் அது பல் சம்பந்தப்பட்டதல்ல, சொல் சம்பந்தப்பட்டது. நீங்கள் பேசும் பேச்சைக் கவனித்துக் கொள்ளுங்கள். திரும்பவும் பள்ளிக்கூடம் செல்வது போலக் கனவு கண்டால் அதிக பணி அழுத்தத்தில் இருக்கிறீர்கள் என்று அர்த்தம்.\nவாழ்க்கைத் துணை உங்களை ஏமாற்றுவது போல கனவு கண்டால் சம்பந்தப்பட்ட நபர் வேலையிலோ, விளையாட்டிலோ, வேறு தனிப்பட்ட ஏதோ பணிகளில் காட்டும் அக்கறையை வாழ்க்கைத் துணை மீது காட்டவில்லை என்று அர்த்தம் என்றெல்லாம் கனவுகளின் பலன்களைப் பட்டியலிட்டு சுவாரஸ்யத் தகவல்களைத் தருகிறார்கள் பலர்.\nகாலையில் விழித்ததும் அசையாமல் அதே நிலையில் படுத்திருந்து சிந்தித்தால் நீங்கள் கண்ட கனவுகள் உங்களுக்கு நினைவில் இருக்குமாம் அந்த நேரத்தில் கனவுகளை நினைவுபடுத்தி ஒரு காகிதத்தில் ( படுத்தபடியே ) எழுதி வைத்துக் கொள்ளவேண்டுமாம். எல்லாம் தொன்னூறு வினாடிகளுக்கும் செய்து முடிக்க வேண்டுமாம். அதற்குப் பிறகு கனவு நினைவுக்கு வராதாம்.\nஆழ்ந்த தூக்கம் இல்லாதவர்களுக்கு அதிக கனவுகள் வருகின்றன. அதிக எடையுள்ளவர்கள், மூச்சு சரியாக செல்லாதபடி நோயுற்றிருப்பவர்கள், அதிக மது அருந்தும் பழக்கமுடையவர்கள், மன அழுத்தத்தால் பாதிக்கப்பட்டவர்கள், வயதானவர்கள், இரவு வேலை பார்ப்பவர்கள், போன்றவர்கள் சரியான ஆழ்ந்த தூக்கம் இல்லாமல் கவலைப்படுவார்கள் என்கின்றன மருத்துவ அறிக்கைகள்.\nநல்ல ஆழ்ந்த தூக்கம் பல கனவுகளைத் தவிர்த்து விடும். கனவுகளை விரும்பிப் பார்ப்பவர்களும் இருக்கிறார்கள். அவர்கள் அப்படியே இருக்கட்டும். கனவுகளைப் பற்றிப் பயப்படுபவர்கள் நல்ல தூக்கத்துக்கான வழிமுறைகளை நாடுவது நல்லது. நல்ல தூக்கத்துக்கு சில வழிமுறைகள்.\nதினமும் ஒரு குறிப்பிட்ட நேரத்தில் தூங்கச் செல்தலும், குறிப்பிட்ட நேரத்தில் தூங்கி எழும்புதலும் வேண்டும்.\nதூங்கும் முன் நல்ல இசை கேட்டல், நல்ல நூல் படித்தல் , குளித்தல் என ஏதோ ஒரு மனதை இலகுவாக்கும் செயலில் ஈடுபடுதல் நலம்.\nநல்ல அமைதியான இருட்டான தொந்தரவுகளற்ற தூங்கிமிடத்தை தயாராக்கிக் கொள்ளுங்கள்.\nபடுக்கை தலையணை எல்லாம் நல்லதாக இருக்கட்டும். மன அழுத்தத்தைத் துரத்திவிடுங்கள்.\nதூக்கத்துக்கு பயன்பட வேண்டிய படுக்கை அறையில் பணி சம்பந்தமான எந்தப் பொருளும் இருக்க வேண்டாம்.\nதூங்குவதற்கு இரண்டு மூன்று மணி நேரத்திற்கு முன்பே உணவு உண்டு முடித்து விடுங்கள். காபி,புகைத்தல், மதுப்பழக்கம் இவற்றுக்கு பெரிய கும்பிடு போட்டு விடுங்கள்.\nதினமும் சிறிது நேரம் உடற்பயிற்சி செய்யுங்கள். தூங்கப் போவதற்கும் சில மணி நேரங்களுக்கு முன்பே அதை முடித்துக் கொள்ளுங்கள்.\nஇவற்றைக் கடைபிடித்தால் நிம்மதியான தூக்கம் வாய்க்கும், தேவையற்ற கனவுகளிலிருந்து தப்பித்தலும் வாய்க்கும்.\nகனவுகள் வண்ணத்தில் வருமா, கருப்பு வெள்ளையில் வருமா என்றும் பல ஆராய்ச்சிகள் நடந்திருக்கின்றன. அதில் பல்வேறு பட்ட முடிவுகள் வந்திருந்தாலும் பெரும்பாலான ஆராய்ச்சியாளர்கள் 12 விழுக்காடு மக்கள் தங்கள் கனவுகளை கருப்பு வெள்ளையில் மட்டுமே காண்கிறார்கள் என்னும் கருத்தோரு ஒத்துப் போகிறார்கள்.\nமனிதர்கள் மட்டுமல்ல விலங்குகள் கூட கனவுகள் காண்கின்றன என்பதும் ஆராய்ச்சியில் நிரூபிக்கப்பட்டுள்ளது. உண்மையில் விலங்குகள் தான் மனிதர்களை விட சிக்கலான கனவுகளைக் காண்கின்றனவாம்.\nகனவு தானாய் வருகிறது என்றால், பகல் கனவை நாம் காண்கிறோம். அடைய விரும்பும் இலட்சியங்களை அடைந்தது போலவும், அதற்கான அங்கீகாரங்கள் கிடைப்பது போலவும், நிகழ்த்த முடியாதவற்றை நிகழ்த்துவது போலவும், நம் இயலாமையின் கோடிட்ட இடங்களை நிரப்புவது போலவும் என பல வகைகளில் முகம் காட்டுகின்றன பகல் கனவுகள்.\nசிலவேளைகளில் நம்முடைய கனவுகள் நிகழும் நேரம் நம்முடைய சுற்றுப் புறத்தில் கேட்கும் தீயணைப்பு வண்டி போன்ற சத்தங்கள் கனவுகளோடு இணைந்து அது சம்பந்தமான கனவுகளையும் தந்து விடுகின்றன. அருகில் எங்கேனும் தீ விபத்து நடந்தால் பக்கத்து வீடுகளிலுள்ள சிலர் தீ விபத்து நடப்பது போல கனவு கண்டிருப்பார்கள், அதன் காரணம் இது தான்.\nநம்முடைய கனவுகளை கவனமாக ஆராய்ந்தால் நமது மனதில் புதைந்து கிடக்கும் தெரியாத ஆசைகளும், நமது குணாதிசயங்களும் வெளிச்சத்துக்கு வரும் எனவும் அவை நம்முடைய வாழ்க்கைக்கு உதவும் எனவும் கனவுகளுக்கான பலன் கூறுபவர்கள் அடித்துச் சொல்கின்றனர்.\nகருச்சிதைவு ஏற்படுவது போல கனவு கண்டால் உங்கள் வளர்ச்சியை நீங்களே தடுக்கிறீர்கள் என்று அர்த்தமாம் \nயானையைக் கனவில் கண்டால் வளம் கொழிக்கும் என்றும், பூனையைக் கனவில் கண்டால் குடும்ப வாழ்வில் சிக்கல் வரும் என்றும், பாம்புகளைக் கனவில் கண்டால் பாலியல் சிந்தனைகளின் வெளிப்பாடாக இருக்கலாம் என்றும், நாயைக் கனவு காண்பது நாம் மறந்து போன எதையோ நினைவுபடுத்துவதாக இருக்கலாம் என்றும் கனவுகளை வைத்து புத்தகம் எழுதுபவர்கள் எழுதித் தள்ளுகிறார்கள்.\nமருத்துவம் கனவை தூக்கத்தில் நிகழும் நரம்புகளின் செயல்பாடாகப் பார்க்கிறது. உளவியல் கனவை ஆழ்மன சிந்தனைகளின் பிரதிபலிப்பாய் பார்க்கிறது. ஆன்மீகம் கடவுளின் முன்னெச்சரிக்கைகள் என்கிறது. எப்படியோ க���வுகள் மனிதர்களை சந்தித்துக் கொண்டே இருக்கின்றன, மனிதன் கனவுகளைக் குறித்து சிந்தித்துக் கொண்டே இருக்கின்றான்.\n( இந்த வார தமிழ் ஓசை களஞ்சியம் இதழில் வெளியான எனது கட்டுரை )\n← காதல் தேசத்தின் எல்லைக் கோடுகள்\nகாணவில்லை ( சிறுகதை ) →\n16 comments on “கனவு காணும் வாழ்க்கை”\nகனவு பற்றிய தங்கள் கருத்துக்கள் வரவேற்கத்தக்கவை. இருந்தாலும் எனக்கு மனநிறைவைத்தரவில்லை. காரணம் எனது அனுபவத்தில் பெரும்பாலான கனவுகள் எதிர்காலத்தில் நடக்கப்போகும் ஒரு சம்பவத்தின் அறிகுறியாகவே அமைந்குள்ளன.\n//கனவு பற்றிய தங்கள் கருத்துக்கள் வரவேற்கத்தக்கவை. இருந்தாலும் எனக்கு மனநிறைவைத்தரவில்லை. காரணம் எனது அனுபவத்தில் பெரும்பாலான கனவுகள் எதிர்காலத்தில் நடக்கப்போகும் ஒரு சம்பவத்தின் அறிகுறியாகவே அமைந்குள்ளன//\nநீங்க ஞானிங்க ( ஓ… அல்ல ) 🙂\nகனவு மகிழ்ச்சியாய் இருக்கும் என்று அர்த்தம் 🙂\nபேரிடர் காலங்களில், பேரன்பு பகிர்தல்\nமரண இருளின் பள்ளத்தாக்கு – ஒளி தந்த இருளின் காலம் – கோவிட் பயணம்\nஇயேசு கேட்ட கேள்வி : இவ்வளவு காலம் நான் உங்களோடு இருந்தும் நீ என்னை அறிந்துகொள்ளவில்லையா\nபுராஜக்ட் மேனேஜ்மெண்ட் 18 : மீட்டிங்\nபுராஜக்ட் மேனேஜ்மெண்ட் 17 : எழுத்து முக்கியம்\nபுராஜக்ட் மேனேஜ்மெண்ட் 16 : கம்யூனிகேஷன்\nபுராஜக்ட் மேனேஜ்மெண்ட் – 15 – மீண்டும்….\nபுராஜக்ட் மேனேஜ்மெண்ட் 14 – கவனித்தல்\nபுராஜக்ட் மேனேஜ்மெண்ட் – மைக்ரோ கவனிப்பு\nபுராஜக்ட் மேனேஜ்மெண்ட் 12 : பணியைப் பகிர்.\nபுராஜக்ட் மேனேஜ்மெண்ட் 11 :\nபுராஜக்ட் மேனேஜ்மெண்ட் 10 – அணி\nபுராஜக்ட் மேனேஜ்மெண்ட் 9 – ரிஸ்க்\nபுராஜக்ட் மேனேஜ்மெண்ட் 8 – சவால் & ஆபத்து\nபுராஜக்ட் மேனேஜ்மெண்ட் 7 – பணியாளர் மேலாண்மை\nபுராஜக்ட் மேனேஜ்மெண்ட் 6 : எப்போ முடிப்பீங்க \nகுட்டிக் குட்டிக் காதல் கவிதைகள்\nவிவசாயம் காப்போம்; விவசாயி காப்போம்\nகவிதை : மலைகளுக்கு மாலையிடு.\nஜல்லிக்கட்டு : வீரப் பாடல் லண்டன் மண்ணிலிருந்து \nபைபிள் மாந்தர்கள் 100 (தினத்தந்தி) பரிசேயர்\nபைபிள் மாந்தர்கள் 99 (தினத்தந்தி) லூசிபர்\nபைபிள் மாந்தர்கள் 98 (தினத்தந்தி) தூய ஆவி\nபைபிள் மாந்தர்கள் 97 (தினத்தந்தி) யூதா ததேயு\nபைபிள் மாந்தர்கள் 96 (தினத்தந்தி) பிலிப்பு\nபைபிள் மாந்தர்கள் 95 (தினத்தந்தி) மத்தேயு\n1. ஆதி மனிதன் ஆதாம் \nபேரிடர் காலங்களில், பேரன்பு பகிர்தல்\nபே��ிடர் காலங்களில், பேரன்பு பகிர்தல் பல குறியீடுகளை ஆதிகாலக் கிறிஸ்தவர்கள் பயன்படுத்தினார்கள். குறிப்பாக மீன் குறியீடு அந்தக் காலத்தில் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்த ஒரு குறியீடாய் இருந்தது. மீன் அடையாளம் வரையப்பட்ட இடங்களை ஆராதனை இடங்களாக ரகசியக் கிறிஸ்தவர்கள் புரிந்து கொண்டார்கள். அத்தகைய இடங்களில் அவர்கள் மறைந்திருந்து நற்செய்தியை அறிவித்தார்கள். பைபிள் […]\nமரண இருளின் பள்ளத்தாக்கு – ஒளி தந்த இருளின் காலம் – கோவிட் பயணம்\nமரணஇருளின்பள்ளத்தாக்கு ஒளி தந்த இருளின் காலம் – கோவிட் பயணம் * நிகழ்வுகளெல்லாம் இறைவனால் நமக்குத் தரப்படுகின்ற அனுபவப் பாடங்கள். சில அனுபவப் பாடங்கள் நம்மை விரக்தியில் எறியும். சில நம்மை குழப்பத்தில் உருட்டும். சில அனுபவங்கள் நம்மை புரியாமைக்குள் நடத்திச் செல்லும். ஆனால் ஒன்று மட்டும் யதார்த்தம், இறைமகன் இயேசுவின் கரம்பிடித்து நடப்பவர்களுக்கு எந்த ஒரு துயரத் […]\nஇயேசு கேட்ட கேள்வி : இவ்வளவு காலம் நான் உங்களோடு இருந்தும் நீ என்னை அறிந்துகொள்ளவில்லையா\nஇவ்வளவு காலம் நான் உங்களோடு இருந்தும் நீ என்னை அறிந்துகொள்ளவில்லையா யோவான் 14 :9 இந்தக் கேள்வி புதுசா நாம கேள்விப்படுகிற கேள்வி அல்ல. அடிக்கடி நமது வாழ்க்கையில் நாம் சந்திக்கின்ற கேள்வி. “இவ்வளவு காலம் நான் உங்களோடு இருந்தும் நீ என்னை அறிந்துகொள்ளவில்லையா யோவான் 14 :9 இந்தக் கேள்வி புதுசா நாம கேள்விப்படுகிற கேள்வி அல்ல. அடிக்கடி நமது வாழ்க்கையில் நாம் சந்திக்கின்ற கேள்வி. “இவ்வளவு காலம் நான் உங்களோடு இருந்தும் நீ என்னை அறிந்துகொள்ளவில்லையா” ந்னு தூய தமிழ்ல கேள்விப்பட்டிருக்க மாட்டோம், ஆனா நம்முடைய உரையாடல்களில் எப்போதேனும் நிச்சயம் இந்தக் […]\nசுயநலம் காட்சி 1 ( சிறையில் ஒரு கைதியைச் சென்று பார்க்கிறார், சிறை ஊழியம் செய்யும் ஒருவர் ) ஊழியர் : ஐயா வணக்கம், கைதி : ( கடுப்பாக ) நீங்க யாரு எனக்குத் தெரியாதே ஊழியர் : உங்களை எனக்கும் தெரியாது. சும்மா உங்களைப் பாத்து பேசிட்டு போலாம்ன்னு வந்தேன் கைதி : என்னைப் பாக்க எனக்குத் தெரிஞ்சவங்களே வரல, நீங்க யாரு உங்களைப் பாத்ததே இல்லையே \nAnonymous on கிமு : சிம்சோன் – வியப்ப…\nAnonymous on வீதியில் நாய்கள், பீதியில்…\nSuma sheyalin on அப்பா என் உலகம்\nDev on தன்னம்பிக்கை : திடீர் பணக்காரன…\nSivaranjani on தன்ன���்பிக்கை : திடீர் பணக்காரன…\nTamilBM on தன்னம்பிக்கை : கல்வியால் ஆய பய…\nyarlpavanan on தன்னம்பிக்கை : பேசத் தெரிந்தால…\nநவநீதன் on தன்னம்பிக்கை : நேரம் தவறாமை உய…\nEvangelina Devairakk… on தோற்ற காதல் என்றும் இளமைய…\nkavithai kavithais love POEMS Tamil Kavithai tamil kavithais writer xavier xavier இலக்கியம் இளமை கவிதை கவிதைகள் காதல் சேவியர் சேவியர் கவிதைகள் தமிழ் இலக்கியம் தமிழ்க்கவிதை தமிழ்க்கவிதைகள் புதுக்கவிதை புதுக்கவிதைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107910204.90/wet/CC-MAIN-20201030093118-20201030123118-00690.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://xavi.wordpress.com/tag/salanam/", "date_download": "2020-10-30T10:13:31Z", "digest": "sha1:MRCE7QEUZB5JPECYOAT5I2K7JOVEED7L", "length": 98738, "nlines": 1456, "source_domain": "xavi.wordpress.com", "title": "Salanam |", "raw_content": "எழுத்து எனக்கு இளைப்பாறும் தளம் \nசலனம் : காதலர்களுக்கு மட்டும் (கவிதைக் குறு நாவல் )\n( கவிப்பேரரசு வைரமுத்து உட்பட பல கவிஞர்களின் மனம் திறந்த பாராட்டுகளைப் பெற்ற கவிதைக் குறு நாவல் உங்கள் பார்வைக்கு.\nஅனைவருக்கும் காதலர் தின நல் வாழ்த்துக்கள் )\nசலனம் : கவிதைக் குறு நாவல்.\nவிரல்களின் இடையே புகை வழிய\nஇல்லை அவள் பிம்பம் கூட\nவிழிகளிலும் சுடர் மட்டுமே சுற்றிவைத்தவள்.\nஊட்டி மலையில் பறந்து திரியும் ஒரு\nவிழிகள் காண்பவை உடலை மட்டுமே\nகாதல் கிளைவிடாது என்று தர்க்கம் செய்பவன்.\nகாதல் என்று அவன் கற்பித்துக் கொள்ளவில்லை\nமனம் ஏனோ சிறகொடிந்த சிட்டுக்குருவியாய்\nமொழி ஒரு முட்டுக் கட்டையல்ல.\nமனசின் இடைவெளி குறுகிப்போன ஒரு\nஉன்னை எனக்கு ரொம்ப பிடித்திருக்கிறது சுடர்.\nஇது காதலாய் இருக்குமோ எனும்\nநாம் நண்பர்களாய் இருப்பதில் தான்\nகடலைச் சேரும் வரை காத்திருங்கள்\nசட்டென்று வந்த சரளமான பதிலில்\nஅது போல் தான் காதலும்.\nஇப்போது அது விஸ்வரூபம் கொள்கிறது.\nஇதயமே நீ தான் என்று\nஎன் மூச்சுக்காற்று நீ என்றால்\nஆனால் நுரையீரலே நீதான் என்று\nபயிர் விளையவேண்டுமே எனும் வேண்டுதலோடு,\nமரங்கொத்தியின் அலகுபோல அது அவனை\nமூச்சுக் காற்றை இழுத்துப் பிடித்து\nஎழுத்தில் வந்து முற்றுப் பெற்றது.\nஓரமாய் நடக்கத்துவங்கினாள் சுடர் விழி.\nமாலை நேரம் மெதுவாய் நகர\nஇரண்டரை மடங்கு அதிகமாகி விட்டது.\nசூரியன் விழுவதற்கும் எழுவதற்கும் இடையே\nஇன்றைய இரவு மட்டும் ஆமை ஓட்டுக்குள்\nதூக்கம் என்பது விழிகள் சம்பந்தப்பட்டதில்லை\nவிழித்தே இருப்பதின் வேதனை அறிகிறான்\nகாதல் என்ன கல்லூரி ஆசிரியரா \nபுதிதாய் புதிதாய் விளக்கம் தருகிறதே\nபூ பூக்க நிர்ப்பந்திக்க முடியாது.\nகண்களையும் கால்களையும் வம்புக்கு இழுக்க\nகண்கள் முழுதும் உதட்டுச்சாயம் பூசினாயா\nநேற்று நடந்ததை மறந்துவிடு சுடர்\nஇழுத்துப் பிடித்து வார்த்தையை நிறுத்தினான்.\nகல்லூரி நாட்களில் எனக்கு அறிமுகமானவன் இருதயராஜ்.\nபள்ளிக் கூடத்தின் படிதாண்டிவந்த எனக்கு\nகல்லூரியின் சாலைகள் கனவுகளை வளர்த்தன.\nஇனம் காண இன்னும் என்னால் இயலவில்லை.\nஎனக்காய் அவன் எடுத்துக்கொண்ட அக்கறை\nஎனக்காய் பூக்களால் பாதை அமைத்த இவனுடைய அன்பு\nஎன் தேவைகளை விழிகளால் கேட்டு\nவினாடியில் முடித்த அவன் நேசம்.\nஇன்னும் ஏதேதோ இருக்கிறது இனியன்.\nதலைமுறை இடைவெளி தலை தூக்கியதா \nமனசைக் கீறிக்கொள்ள எனக்கு விருப்பமில்லை.\nபிணக்கிடங்கில் படுத்துக்கிடக்க எனக்கு மனமில்லை.\nஇனி விறகுகளுக்கிடையே பச்சையம் பிறக்காது\nஎன்பது மட்டும் புரிந்தது அவனுக்கு.\nகண்களில் சோகச் சுடர் உமிழ\nவினாக்களை விழிகளில் பூசி அமர்ந்திருந்த\nகவலை தோய கேட்டான் இனியன்.\nஎன் சுதந்திரங்களைச் சிலுவையில் அறைந்தான்.\nஎன் சிறகுகளுக்கு தங்கம் பூசினான்\nஅவன் நேசம் எனக்குப் பிடித்திருந்தது\nஎன் எல்லைகளை சுருக்கிக் கொள்வதில்\nஅவன் வண்டியில் தான் அழைத்து வருவான்.\nவண்ணத்துப் பூச்சியாய் இருக்க பிரியப்பட்டேன்\nகூண்டுப்புழுவாய் இருக்க மட்டுமே அனுமதித்தான்.\nஅவன் வட்டத்திலிருந்து வெளியே வந்தேன்.\nமௌனத்தை இதழ்களில் பூட்டி அமர்ந்தாள்.\nசில நேரம் மௌனம் அதிகம் பேசும்\nஅவனுக்கென்று எதுவும் தனியாய் இல்லை.\nபேசுவதிலேயே பாதி நாள் கரையும்,\nஇன்னொரு நாள் இனியன் பேசினான் மறுபடியும்.\nகடந்த காலத்தில் நான் இழந்தது ஏராளம் இனியன்.\nஅவர்கள் விழிகளில் என் விரல்கள்\nஉங்களை எனக்கு ரொம்ம பிடிக்கும்.\nநீங்கள் கிராமிய இசையில் நனைபவர்.\nஅவர்கள் பார்வையின் அழகை அங்கீகரிப்பவர்கள்\nஏன் நகங்களில் கூட நாகரீகம் பார்ப்பவர்கள்.\nஅவன் மனதுக்குள் திடீர் அலை ஒன்று\nபடபடவென இறகு அடித்து பறந்தன.\nசுடரின் அம்மாவோடு உரையாடிய வேளைகளில்\nஎத்தனை நிறம் மாற வேண்டி இருக்கிறது \nஅம்மாவைப் பற்றி சுடர் சொன்னவற்றை\nஉள்வாங்கி சரியாகச் நடந்து விட்டேனா \nபிடிக்காத வாழ்க்கை வாழ்ந்தாகி விட்டது \nகவிதைகள் சொல்வது நிஜம் தான்.\nஅது நத்தையோட்டுக்குள் தவழுதல் பழகும்\nஇனம் புரியாத ஒரு பதட்டம்..\nமுகம் மனசின் கண்ணாடி தான்\nஎதுவும் விளங்கிக் கொள்ள முடியவில்லை \nஒற்றை வார்த்தையில் பதில் சொன்னாள்.\nபூக்களை உதடுகளில் உட்கார்த்தினாள் சுடர்.\nஅவன் இழுத்துப் பிடித்திருந்த மூச்சுக் காற்றை\nநட்பாய் தொடர்வதில் எனக்கு இன்னும் நிறைய\nநட்பின் எல்லைகளை நான் தாண்டிவிட்டேன்.\nகொஞ்சம் கேள்விக்குறியோடு சொல்லி முடித்தான்.\nஅது தான் அவங்க சொன்ன ஒற்றைவரி.\nதெளிவும் அமைதியும் அவர்களுக்கு பிடித்திருந்ததாம்\nமதமும் ஜாதியும் நமக்கு ஒன்று என்னும்\nஇனியன் மகிழ்வின் விளிம்பிற்கு வழுக்கினான்.\nஇரத்த அணுக்களின் அத்தனை துணுக்கிலும்\nஉதடுகளோடு சேர்ந்து அவன் கண்களும்\nஉடல் சம்பந்தப் பட்டதில்லை என்பதை\nபல பெண்களின் கரங்களைப் பற்றியிருக்கிறான்\nஆனால் இப்போது தான் விரல்களின் வழியே\nஇரத்தத்தில் புது அணுக்கள் பிறந்ததாய்\nஉடலின் எல்லா உணர்வுகளுக்கும் உறவா \nஎன் வீட்டில் இன்னும் சொல்லவில்லையே \nவீட்டில் என்ன சொன்னாங்க இனியன் \nஇரண்டு நாட்களுக்கு முன் இனியனுக்கு இருந்த\nஇப்போது தான் ஊரிலிருந்து வருகிறான்\nகாதலைச் சொல்ல கிராமம் சென்றுவிட்டு\nஅவளோடு கொஞ்சம் விளையாடலாம் என்பது அவன் எண்ணம்\nசட்டென்று கொட்டும் மார்கழி மழைபோல\nஅதை சற்றும் எதிர்பார்க்காத இனியன்\nவீட்டில எல்லோருக்குமே சம்மதம் தான்.\nசும்மா ஒரு விளையாட்டுக்காய் . . .\nஉங்கள் வீட்டைப்பற்றி எனக்கென்ன தெரியும் \nதலைமுறை இடைவெளி பிரச்சனை பிறந்ததே இல்லை.\nஅவர் கிராமத்தின் வரப்புகளில் நடக்கிறார்\nநான் நகரத்தின் சாலைகளில் நடக்கிறேன்.\nஅவர் சுத்தமான காற்றை சுவாசிக்கிறார்\nடீசல் புகையை வடிகட்ட வேண்டியிருக்கிறது.\nநான் இருக்கும் வருடத்தில் தான் அவரும் வாழ்கிறார்.\nஎங்கள் கிராமத்தின் தரைகள் கூட\nபச்சையோடு அவருக்கு பரிச்சயம் அதிகம்\nநம் காதலுக்கும் அவர் பச்சைக்கொடிதான் காட்டினார்.\nஅம்மாவின் முந்தானையோடு தான் நான்\nதொடராக சொல்லிவிட்டு சுடரைப் பார்த்தான்.\nஅவள் கண்களில் இப்போது கண்ணீர் சுவடு இல்லை\nஇந்த காதல் கொஞ்சம் வித்தியாசமானது இனியன்\nநீங்கள் தான் என் உலகம்\nசிரிப்பு சொர்க்கத்தை சந்தித்திருக்க முடியாது.\nஎமன் வருவான் என்பதை இருவருமே அறியவில்லை \nஇரண்டு ஆண்டுகள் என்றதை மறுத்துவிட்டேன்\nஆறு வருடங்களாய் தான் தோன்றுகிறது.\nஉன் முகம் பார்க்காத நாட���கள்\nநீ அலுவலகத்துக்கு வராத நாட்கள் மட்டும் என்\nஉனக்கு இது ஒரு சந்தர்ப்பம்\nஆனாலும் நீ சொன்னால் மறுத்துவிடுவேன்.\nஅழைப்பு வருமா என்று ஏங்கிக்கொண்டுருக்க\nஉடல்கள் விலக விலக காதல் அடர்த்தியாகும்.\nஆறுதல் சொல்லிவிட்டு ஆகாயம் பார்த்தாள்.\nஅப்பா தகவல் விதைத்துக் கொண்டுருந்தார்.\nஉறவினர்ப் படை விமானநிலையத்தை ஆக்ரமித்துக் கொண்டது\nதிரும்பி வரும் நாளை மட்டுமே\nபனிக்குவியலுக்குள் புதைத்து வைத்திருந்தது அமெரிக்கா.\nகாற்று குளிர்சாதன அறைக்குள் உருவாக்கப்பட்டு\nஅவள் இருக்கும் இதயம் தவிர\nஉடலின் மற்ற பாகங்களின் மொத்த வெப்பத்தையும்\nகாதல் வலிதாகும் என்பது உண்மைதான்.\nஆனால் அந்த வலி கொஞ்சம் அதிகமாய் தோன்றியது.\nஓநீ சுவாசிக்கும் காற்றின் மறுநுனியைத்தான்\nஇத்தனை ஆண்டு அம்மாவிடம் இருந்தேன்\nமாமியார் சண்டையின் முதல் படியா \nஆனால் அவன் செய்ததெல்லாம் அம்மாவுக்குப் பிடித்திருந்தது\nநினைவுகளில் மூழ்கி மூழ்கி மூச்சடைத்துப் போனதாய்\nமூச்சுவிட மறந்து யோசித்துக் கொண்டிருந்ததாய்\nநாள்காட்டியை தினமும் நானூறுமுறை பார்ப்பதாய்\nவார்த்தைக்கு வார்த்தை நேசத்தைக்கொட்டினாள் சுடர்\nஅவளுக்குப் பிடிக்குமா என்று யோசித்துச் செய்தான்.\nநண்பர்கள் நூறுமுறை சொல்லியும் கேட்கவில்லை\nஅவளுக்காகச் செய்வதில் ஆனந்தம் இருந்தது \nஅதோ இதோ என்று ஆறுவாரங்கள் முடிந்தே விட்டது.\nஇந்த அரை வாரம் நகர மறுக்கிறதே\nஅவள் நினைவுகளியும் சேர்த்துக் கட்டினான்.\nஅவளுக்காக வாங்கியிருப்பவற்றை கொடுக்கும் போது\nஒரு மழலைப் புன்னகை நிரந்தரமாய் நிறைந்திருக்கும்\nசிரிக்க மட்டுமே தெரிந்த அவள்\nதிடீரென்று விமானம் நடுங்க ஆரம்பித்தது\nஆகாய அழுத்தம் அதன் போக்கை\nஒரே ஒருமுறை அவள் முகத்தைப் பார்க்கவேண்டும் எனும்\nபயணத்தின் சாலைகளில் பழுதுகள் நீங்கின\nஅவள் வீட்டுக் கதவு தட்டினான்.\nதாமரை மலர் நடந்து வந்தது\nஇதயப் பந்துக்குள் திடீர் தீ பாய்கிறதே.\nவிலக மறுத்து விரல்கள் கோர்த்து\nஅது இரத்தத்தை உறையவும் வைக்கும்\nமுத்தம் அது ஒரு இசை\nகொடுத்தாலும் பெற்றாலும் ஒரே சுவை \nமுத்தம் அது ஒரு கவிதை\nஎழுதுவதிலும் இன்பம் படிப்பதிலும் இன்பம்.\nசந்தித்துக் கொண்ட சந்தோஷம் அவர்களுக்கு.\nமீண்டும் நாட்கள் ராக்கெட் பயணத்தை துவங்கின\nதிருமண நாளை சீக்கிரம் பாருங்கள���.\nஅவன் குரலின் மீது அவளுக்கு தீராத தாகம்.\nஅவன் குரல் கேட்க தூக்கத்தைத் துறந்திருக்கிறாள்.\nஎதிர் துருவங்கள் ஒருபுள்ளியில் உற்பத்தியாகும்\nபஞ்சும் நெருப்பும் இணைந்தே வளரும்\nஅந்த நாள் வந்தே விட்டது.\nநூலில்லாப் பட்டம் போல பறந்தான்\nஇதழ்கள் பொறுக்கி புத்தகம் செய்து\nமகரந்தம் கொண்டு கவிதை எழுதினான்.\nதிருமண நாளை முடிவுசெய்வது மட்டுமே\nபேசப் பட்ட ஒரே பொருள் \nவரதட்சணைக் கவலைகளை விலக வைக்கும்.\nபசிபிக் கடல்போல ஆழமாய் அவதாரமெடுத்தது.\nகவலை என்பதை மறந்து போன ஒரு காலைப் பொழுதில்\nசுடரைத் தேடி சென்னை வந்தான்.\nவழியில் எதிர்பட்ட நெருங்கிய நண்பன்\nதிடீரென வானம் கண்ட மகிழ்ச்சியில்\nஅப்போது தான் அந்த எதிர்பாராத பதில்\nஎனக்கு கல்யாணம் வேண்டாம் இனியன்\nவிரல்களின் இடையே புகை வழிய\nபதுங்கி இருந்த பய விதைகள்\nஉங்களைப் பார்க்க அம்மா வந்தபோது\nஎன் மேல் பூசப் பட்ட சாயத்தைக் காதலிக்கிறாயா \nமதுக்கோப்பை வாங்க பணமும் இருப்பதில்லை\nநாகரீக உணவருந்த நேரமும் இருப்பதில்லை\nவயல்களில் வாழ்க்கையைத் தொலைப்பதால் தான்\nகணிப்பொறியில் கவிதை எழுத முடிகிறது.\nஉன்னை நான் கிராமத்து மண்ணில்\nநாற்று நடச் சொல்லப் போவதில்லை\nநீயும் நானும் நகரத்து ஓரத்தில்\nஅவர்கள் நாகரீகமாக இல்லாதது தான்\nஉன் காதல் உருமாறக் காரணமா \nகொஞ்சம் அதிர்ச்சி தொனிக்க கேட்டான்.\nபெற்றோரைப் பிரிவதில் மனசு கனக்கிறதா \nஇல்லை என்னும் பதில் மட்டுமே\nஇது திருமணம் என்றதும் மனதுக்குள் தோன்றும்\nஅவள் காதல் மேல் எனக்கு நம்பிக்கை இருக்கிறது\nஅவள் மாற்றம் எனக்கு ஏற்றுக்கொள்ள முடியவில்லையே\nஉனக்குத் தான் எங்கள் காதலின் ஆழம் புரியும்\nகாதல் விதையாக இருந்த நாளிலிருந்து\nநான் என் உயிரையும் அவளையும்\nஇரண்டறக் கலந்தபின் இல்லை என்கிறாள்\nநம்பிக்கை தான் வாழ்க்கையின் துடிப்பு\nஅப்பாவிடம் பேசினேன் அதிர்ச்சி அடைந்தார்கள்.\nஉன் காதலின் ஆழம் எனக்குத் தெரியும்\nஉனக்காக நான் எதுவேண்டுமானாலும் செய்கிறேன்\nகரம் பற்றி நம்பிக்கை விதைத்தான் வித்யா.\nஎந்த ஒரு சுதந்திரமும் அடிமைப்படாது\nஅடைபட்ட மனதோடு பேசினான் இனியன்.\nநீ தான் காதலிப்பதாய் சொன்னாய்\nதிருமணம் செய்ய சம்மதம் என்றாய்\nவீட்டில் பேச துரிதப் படுத்தினாய்\nதாங்கும் சக்தியை பரிசோதனை செய்கிறாயா \nஎன்னை இருளச் செய்யாதே சுடர்.\nஎன் உணர்வுகளை மாற்றிக் கொள்ள\nதிருமணம் வேண்டாம் என்றால் விட்டு விடுங்களேன்.\nஒரே ஒரு முறை சொல்லிவிடு\nநேற்று வரை என்னை உலகம் என்றாய்\nஇன்று என் துருவங்களைக் கூட\nகாரணம் மட்டும் சொல்லி விடு.\nபாறை சுமக்கும் பாரத்துடன் கேட்டான்.\nசொல்லலாம் என்றால் வருத்தப் படுவீர்கள்\nகவலைக் கற்கள் தான் குவிந்து கிடக்கின்றன\nஎன் கால்கள் வேர் விட்டதாய் பூமியைவிட்டு\nஎன் சுவடுகள் கூட எனைப்பார்த்து சிரிக்கிறது..\nஎன் நிழலின் நீளம் கூட குறைந்துவிட்டது\nபொதிமாட்டு மனசோடு நடப்பது கடினம்\nஅருவி ஒன்று சூரியனை உருக்கி\nஎரிமலைக் குழம்பு பீறிட்டுக் கிளம்பியது.\nஇதயத்துடிப்பு இருமைல் தூரம் கேட்க\nமயக்கத்தின் முதல் நிலைதொட்டதாய் உணர்ந்தான்\nபிறகு என்ன நடந்தது என்பது அவனுக்கு விளங்கவில்லை..\nஉன் பிம்பம் மட்டுமே உருமாறி விழுந்தது\nடைரியின் பக்கங்களில் கண்ணீர் தெளித்தான்.\nகவிதைக் காகிதத்தில் கண் துடைத்தான்.\nகவலைகளை கொட்ட கவிதை போல் சிறந்த\nமாலை நேரம் வந்தால் கூடவே கண்னீரும் வந்துவிடுகிறதே\nநேற்றுவரை என் கரம் கோர்த்து\nஎன் நண்பனின் கரம் சேர்த்து என் எதிரில் சிரிக்கிறாள்.\nநட்பின் மேல் எனக்கிருந்த நம்பிக்கையை\nவிடியலின் முதல் நிமிடம் முதல்\nஉருவும் போது உதிரம் தோய்ந்த ஆணி\nசிலுவைக்குக் கூட மூன்று ஆணிகள்\nஉன் நேசம் நிறம் மாறிவிட்டதால்\nமௌனத்தில் கூட நிறைய வாசித்த நான்\nநினைவுகளில் , கனவுகளில் என்னுடன்\nநிஜத்தில் நீ நிலம் மாறி விதைக்கப்பட்டாய்.\nபேனாவும் விரலும் மறுக்கும் வரை\nஅவள் மீது இம்மியளவும் கோபம் வரவில்லை.\nநடந்ததெல்லாம் கனவாகக் கூடாதா என்று\nமுட்களில் மட்டுமே முதலீடு செய்கிறார்கள் \nஆம்பல் என்று அறிமுகம் செய்கின்றன \nஓட்டை விழுந்த ஓசோன் போல\nஅமெரிக்க வாய்ப்பு வராதா என்று வேண்டினான்.\nஇருவேறு மனநிலையில் இருபொருள் சொல்கிறதே.\nவாழ்வின் மிகப் பெரிய வேதனை\nஒருசேர விலாவில் ஈட்டி பாய்ச்சிய வேதனை \nஎன் நதிகளை கடல்பாதையிலிருந்து கடத்தி\nகவிதை எழுதிய மறுநாள் அவனுக்கு\nஇட மாற்றம் என்பது இல்லையென்றால்\nநினைவுகளின் பிடியிலிருந்து அவன் மெல்ல மெல்ல\nவிலகிக் கொண்டிருந்த ஒர் பொழுதில்\nசுருக்கென மனதுக்குள் கூர் ஈட்டி பாய்ந்தது.\nகண்களுக்குள் ஈரமாய் கவிதை எழுதியது.\nநீ கடைசியாகப் பறித்துப் போட்ட\nமுனை ஒடிந்து மட்கிப��� போய்விட்டன.\nமழையில் கரைந்த பாதி ஓவியமாய் தான்\nஒரே ஒரு வேண்டுகோள் மட்டும்\nஎப்போதேனும் எனைக் கடக்க நேர்ந்தால்\nபேரிடர் காலங்களில், பேரன்பு பகிர்தல்\nமரண இருளின் பள்ளத்தாக்கு – ஒளி தந்த இருளின் காலம் – கோவிட் பயணம்\nஇயேசு கேட்ட கேள்வி : இவ்வளவு காலம் நான் உங்களோடு இருந்தும் நீ என்னை அறிந்துகொள்ளவில்லையா\nபுராஜக்ட் மேனேஜ்மெண்ட் 18 : மீட்டிங்\nபுராஜக்ட் மேனேஜ்மெண்ட் 17 : எழுத்து முக்கியம்\nபுராஜக்ட் மேனேஜ்மெண்ட் 16 : கம்யூனிகேஷன்\nபுராஜக்ட் மேனேஜ்மெண்ட் – 15 – மீண்டும்….\nபுராஜக்ட் மேனேஜ்மெண்ட் 14 – கவனித்தல்\nபுராஜக்ட் மேனேஜ்மெண்ட் – மைக்ரோ கவனிப்பு\nபுராஜக்ட் மேனேஜ்மெண்ட் 12 : பணியைப் பகிர்.\nபுராஜக்ட் மேனேஜ்மெண்ட் 11 :\nபுராஜக்ட் மேனேஜ்மெண்ட் 10 – அணி\nபுராஜக்ட் மேனேஜ்மெண்ட் 9 – ரிஸ்க்\nபுராஜக்ட் மேனேஜ்மெண்ட் 8 – சவால் & ஆபத்து\nபுராஜக்ட் மேனேஜ்மெண்ட் 7 – பணியாளர் மேலாண்மை\nபுராஜக்ட் மேனேஜ்மெண்ட் 6 : எப்போ முடிப்பீங்க \nகுட்டிக் குட்டிக் காதல் கவிதைகள்\nவிவசாயம் காப்போம்; விவசாயி காப்போம்\nகவிதை : மலைகளுக்கு மாலையிடு.\nஜல்லிக்கட்டு : வீரப் பாடல் லண்டன் மண்ணிலிருந்து \nபைபிள் மாந்தர்கள் 100 (தினத்தந்தி) பரிசேயர்\nபைபிள் மாந்தர்கள் 99 (தினத்தந்தி) லூசிபர்\nபைபிள் மாந்தர்கள் 98 (தினத்தந்தி) தூய ஆவி\nபைபிள் மாந்தர்கள் 97 (தினத்தந்தி) யூதா ததேயு\nபைபிள் மாந்தர்கள் 96 (தினத்தந்தி) பிலிப்பு\nபைபிள் மாந்தர்கள் 95 (தினத்தந்தி) மத்தேயு\n1. ஆதி மனிதன் ஆதாம் \nபேரிடர் காலங்களில், பேரன்பு பகிர்தல்\nபேரிடர் காலங்களில், பேரன்பு பகிர்தல் பல குறியீடுகளை ஆதிகாலக் கிறிஸ்தவர்கள் பயன்படுத்தினார்கள். குறிப்பாக மீன் குறியீடு அந்தக் காலத்தில் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்த ஒரு குறியீடாய் இருந்தது. மீன் அடையாளம் வரையப்பட்ட இடங்களை ஆராதனை இடங்களாக ரகசியக் கிறிஸ்தவர்கள் புரிந்து கொண்டார்கள். அத்தகைய இடங்களில் அவர்கள் மறைந்திருந்து நற்செய்தியை அறிவித்தார்கள். பைபிள் […]\nமரண இருளின் பள்ளத்தாக்கு – ஒளி தந்த இருளின் காலம் – கோவிட் பயணம்\nமரணஇருளின்பள்ளத்தாக்கு ஒளி தந்த இருளின் காலம் – கோவிட் பயணம் * நிகழ்வுகளெல்லாம் இறைவனால் நமக்குத் தரப்படுகின்ற அனுபவப் பாடங்கள். சில அனுபவப் பாடங்கள் நம்மை விரக்தியில் எறியும். சில நம்மை குழப்பத்தில் உர��ட்டும். சில அனுபவங்கள் நம்மை புரியாமைக்குள் நடத்திச் செல்லும். ஆனால் ஒன்று மட்டும் யதார்த்தம், இறைமகன் இயேசுவின் கரம்பிடித்து நடப்பவர்களுக்கு எந்த ஒரு துயரத் […]\nஇயேசு கேட்ட கேள்வி : இவ்வளவு காலம் நான் உங்களோடு இருந்தும் நீ என்னை அறிந்துகொள்ளவில்லையா\nஇவ்வளவு காலம் நான் உங்களோடு இருந்தும் நீ என்னை அறிந்துகொள்ளவில்லையா யோவான் 14 :9 இந்தக் கேள்வி புதுசா நாம கேள்விப்படுகிற கேள்வி அல்ல. அடிக்கடி நமது வாழ்க்கையில் நாம் சந்திக்கின்ற கேள்வி. “இவ்வளவு காலம் நான் உங்களோடு இருந்தும் நீ என்னை அறிந்துகொள்ளவில்லையா யோவான் 14 :9 இந்தக் கேள்வி புதுசா நாம கேள்விப்படுகிற கேள்வி அல்ல. அடிக்கடி நமது வாழ்க்கையில் நாம் சந்திக்கின்ற கேள்வி. “இவ்வளவு காலம் நான் உங்களோடு இருந்தும் நீ என்னை அறிந்துகொள்ளவில்லையா” ந்னு தூய தமிழ்ல கேள்விப்பட்டிருக்க மாட்டோம், ஆனா நம்முடைய உரையாடல்களில் எப்போதேனும் நிச்சயம் இந்தக் […]\nசுயநலம் காட்சி 1 ( சிறையில் ஒரு கைதியைச் சென்று பார்க்கிறார், சிறை ஊழியம் செய்யும் ஒருவர் ) ஊழியர் : ஐயா வணக்கம், கைதி : ( கடுப்பாக ) நீங்க யாரு எனக்குத் தெரியாதே ஊழியர் : உங்களை எனக்கும் தெரியாது. சும்மா உங்களைப் பாத்து பேசிட்டு போலாம்ன்னு வந்தேன் கைதி : என்னைப் பாக்க எனக்குத் தெரிஞ்சவங்களே வரல, நீங்க யாரு உங்களைப் பாத்ததே இல்லையே \nAnonymous on கிமு : சிம்சோன் – வியப்ப…\nAnonymous on வீதியில் நாய்கள், பீதியில்…\nSuma sheyalin on அப்பா என் உலகம்\nDev on தன்னம்பிக்கை : திடீர் பணக்காரன…\nSivaranjani on தன்னம்பிக்கை : திடீர் பணக்காரன…\nTamilBM on தன்னம்பிக்கை : கல்வியால் ஆய பய…\nyarlpavanan on தன்னம்பிக்கை : பேசத் தெரிந்தால…\nநவநீதன் on தன்னம்பிக்கை : நேரம் தவறாமை உய…\nEvangelina Devairakk… on தோற்ற காதல் என்றும் இளமைய…\nkavithai kavithais love POEMS Tamil Kavithai tamil kavithais writer xavier xavier இலக்கியம் இளமை கவிதை கவிதைகள் காதல் சேவியர் சேவியர் கவிதைகள் தமிழ் இலக்கியம் தமிழ்க்கவிதை தமிழ்க்கவிதைகள் புதுக்கவிதை புதுக்கவிதைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107910204.90/wet/CC-MAIN-20201030093118-20201030123118-00690.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://canadauthayan.ca/%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%A9%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BE-%E0%AE%B5%E0%AF%86%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81%E0%AE%95/", "date_download": "2020-10-30T10:17:44Z", "digest": "sha1:TCNW5T4WDMDZZXVLITU6ZPQOVYBTHKHR", "length": 6794, "nlines": 63, "source_domain": "canadauthayan.ca", "title": "நித்யானந்தா வெளிநாட்டுக்கு தப்பியோடிவிட்டார் - குஜராத் போலீஸ் | Canada Uthayan | #No1 Tamil Weekly in Canada", "raw_content": "\nஸ்ரீரங்கம் ரங்கநாதரின் கதை சொல்லும் புதிய டிவி சீரியல் துவக்கம் \nபிரான்ஸின் கிறிஸ்துவ தேவாலயத்தில் இஸ்லாமிய தீவிரவாதிகள் தாக்குதல் - மூன்று பேர் குத்தி கொலை\nபா.ஜ.,வை ஆதரிப்போம்-பகுஜன் சமாஜ் கட்சி தலைவர் மாயாவதி\nபேஸ்புக், ட்விட்டர், கூகுள் நிறுவனங்கள் தப்புமா \nகாஷ்மீரில் புதிய நில திருத்த சட்டம்: ஜம்மு தொழிலதிபர்கள் இந்திய பிரதமர் மோடிக்கு நன்றி \n* கொரோனா பரவல்: பிரான்சில் 2வது முறையாக முழு ஊரடங்கு * 'பாஸ்போர்ட்'டில் வெளிநாட்டு முகவரிக்கு அனுமதி * \"ஜம்மு காஷ்மீரில் நிலம், வீடு வாங்க விருப்பமா\" - நீங்கள் அறிய வேண்டிய முக்கிய தகவல்கள் * சீனா வேட்டை விலங்கு எனக் கூறிய அமெரிக்க அமைச்சர் – நாசூக்காக மறுத்த இலங்கை அதிபர்\nநித்யானந்தா வெளிநாட்டுக்கு தப்பியோடிவிட்டார் – குஜராத் போலீஸ்\nகுஜராத் மாநிலம் ஆமதாபாதில் அடுக்குமாடி குடியிருப்பு ஒன்றில் உள்ள வீட்டில் நித்யானந்தாவின் ‘யோகினி சர்வயக்ஞ பீடம்’ செயல்பட்டு வந்தது. இந்த பீடத்தை நித்யானந்தாவின் இரண்டு பெண் சீடர்கள் நடத்தி வந்தனர். இந்நிலையில் குழந்தைகள் கடத்தப்பட்டு இந்த பீடத்தில் வைத்து சித்ரவதை செய்யப்படுவதாக புகார் வந்தது. இதையடுத்து போலீசார் சோதனை நடத்தி நான்கு குழந்தைகளை மீட்டனர். இது தொடர்பாக நித்யானந்தா மீது குழந்தைகள் கடத்தல் சித்ரவதை செய்ததாக வழக்கு பதிவு செய்த போலீசார் அவரது சீடர்கள் இருவரையும் கைது செய்தனர்.\nஇந்நிலையில் ஆமதாபாத் போலீஸ் கண்காணிப்பாளர் ஆர்.வி. அசரி கூறியதாவது: கர்நாடகாவில் நித்யானந்தா மீது ஒரு பாலியல் வழக்கு பதிவு செய்யப்பட்டது. இதையடுத்து அவர் வெளிநாடுக்கு தப்பியோடிவிட்டார். தேவைப்பட்டால் அவரை வெளிநாட்டிலிருந்து வரவழைத்து விசாரிக்க நடவடிக்கை எடுப்போம். இந்தியாவுக்கு அவரே திரும்பி வந்தால் நிச்சயம் கைது செய்வோம். இவ்வாறு அவர் கூறினார்.\nஅன்னை மடியில் : 02-05-1933 – ஆண்டவன் அடியில் : 27-10-2018 திதி : 14-11-2019\nதிருமதி. கேமலதா விக்னராஜ் (கேமா )\nதாயின் மடியில் : 28-11-1977 – ஆண்டவன் அடியில் : 09-11-2014\nஅமரர். ஆறுமுகம் கனகரத்தினம் சிவபாதசுந்தரம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107910204.90/wet/CC-MAIN-20201030093118-20201030123118-00691.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://santhipriya.com/2016/12/gurulinga-swamigal-tamil.html", "date_download": "2020-10-30T09:45:09Z", "digest": "sha1:UCMAKEBFRNXBOX742JSVEGHT232NC4FU", "length": 19685, "nlines": 82, "source_domain": "santhipriya.com", "title": "குருல���ங்க ஸ்வாமிகள் | Santhipriya Pages", "raw_content": "\nதமிழ்நாட்டின் சென்னையை சுற்றி பல மஹான்கள் மற்றும் சித்தர்களின் சமாதிகள் உள்ளன. அவற்றின் எண்ணிக்கை ஐம்பதுக்கும் மேலாக இருக்கலாம் என்கின்றார்கள். ஒவ்வொன்றும் தனித்தன்மையுடன் கூடிய வரலாறு கொண்டதாக உள்ளது. சாதாரணமாக அதீத சக்தி கொண்ட சமாதி ஆலயங்களில் நுழைந்ததும் நம்மை எதோ ஒரு உணர்வு அலை ஆக்ரமிப்பதைக் காணலாம். அந்த அதிர்வலைகள் எழுவது அந்தந்த சமாதிகளில் அடங்கி உள்ள மஹான்களின் அருளாசியாகும். நாங்கள் சென்னையில் சைதாப்பேட்டை காரணீஸ்வரர் ஆலயத்தின் அருகில் சுமார் 100 மீட்டர் தொலைவில் இருந்த சித்தரான குருலிங்க ஸ்வாமிகளுடைய சமாதி ஆலயத்துக்கு சென்று இருந்தபோது அந்த உணர்வலைகளை உணர முடிந்தது.\nசித்தர் குருலிங்க ஸ்வாமிகளுடைய இளமைக் கால வரலாறு எவருக்கும் தெரியவில்லை. ஆனால் அவர் விருத்தாசலத்தில் இருந்து சென்னைக்கு நடைப்பயணத்தை மேற்கொண்டு வந்திருந்தார் என்ற உண்மையை மட்டும் பக்தர்கள் சிலர் மூலம் அறிய முடிந்ததாம். அவர் வரும் வழியில் பல மகிமைகளை நிகழ்த்தி உள்ளதாகவும், தீராத, மருத்துவர்களால் கைவிடப்பட்ட பல மக்களுடைய வியாதிகளை மாய நிவாரணத்தினால் குணப்படுத்தி வந்ததாகவும், அதனால் அவருக்கு பல பக்தர்கள் ஏற்பட்டார்கள் எனவும் கூறப்படுகின்றது. இன்றளவும் கிராமங்கள் மற்றும் புறநகர் பகுதிகளில் அந்த காலத்தில் வசித்து வந்திருந்த பெரும் மகான்கள், மஹரிஷிகள் போன்றவர்களின் வாழ்க்கை வரலாறு எழுதி வைக்கப்படாமல் காலம் காலமாக செவி வழி செய்தியாகவே தொடர்ந்து வந்துள்ளது. அப்படிப்பட்ட மகான்களின் சமாதிகளை தரிசிக்கையில் அவர்களுடைய வாழ்க்கை வரலாற்றை அங்கு வருகை தரும் பக்தர்கள் மூலம் அறிய முடிந்தது.\nசித்தர் குருலிங்க ஸ்வாமிகளை பொறுத்தவரை அவர் தபஸ்ஸில் அமர்ந்து இருந்தபோது அவர் கையில் சிவலிங்கம் ஒன்று உருவாகி வெளி வந்ததாகவும், அந்த சிவலிங்கத்தை பல காலம் அவர் பூஜை செய்து வழிபட்டு வந்துள்ளார் என்பதை நேரிலே பார்த்துள்ள பக்தர்களுடைய சந்ததியினர் மூலம் தெரிய வந்ததாம். அதனால்தான் அவருக்கு அத்தனை பக்தர்கள் இருந்துள்ளார்கள். ஆனால் அந்த சிவலிங்கத்தை அவர் எங்கு வைத்து விட்டு வந்துள்ளார் என்பதைக் குறித்த செய்தி யாருக்கும் தெரியவில்லை. அதை போல அவர் என்ன உணவு அருந்தினார், ���டமைகள் எங்கு வைத்திருந்தார் என்பதையும் ஒருவரும் அறிந்திருக்கவில்லை என்பதின் காரணம் அவர் எந்த உடைமையையும் தன்னுடன் எடுத்துச் செல்லவில்லை என்பதே. வழி நெடுக எங்கெல்லாம் சிவபெருமானின் ஆலயம் இருந்ததோ அங்கு சென்று ஆலய வளாகத்தில் ஏதாவது ஒரு மூலையில் தங்கி இருந்தவாறு தபத்தில் அமர்ந்து இருந்திருக்கின்றார். அங்கெல்லாம் பூஜைகளையும் செய்து இருந்துள்ளார். முடிவாக அவர் சென்னைக்கு வந்தவுடன் காரணீஸ்வரர் ஆலயத்தில் வந்து அவர் சமாதி ஆகும்வரை அங்கேயே தங்கி விட்டாராம்.\nகாரணீஸ்வரர் ஆலயத்துக்கு வந்தவர் அங்கு ஏதாவது ஒரு மூலையில் சென்று அமர்ந்து கொண்டு தியானத்தில் இருந்தார். அவர் கண் விழித்திருக்கும் நேரங்களில் அங்கு வந்து அவரை வணங்கிய மக்களின் குறைகளை தீர்த்தார். வீபூதி தந்து வியாதிகளை குணமாக்கினாராம். காரணீஸ்வரர் ஆலயத்துக்கு தவறாது சென்று வந்த பக்தர்கள் பலரும் அந்த சித்த புருஷரை சந்தித்து ஆசி பெறாமல் வந்ததில்லை என்ற நிலை உருவாயிற்று. முடிவாக ஒருநாள் அவர் தாம் சமாதி அடைய வேண்டிய நாள் வந்து விட்டதை உணர்ந்தார். அங்கிருந்த பண்டிதரிடம் அதற்கு அனுமதியையும் கேட்டார். ஆனால் அந்த பண்டிதரோ ஆலயத்துக்குள் சமாதி அடைய அனுமதிக்க முடியாது எனக் கூறி விட்டார். அந்த காலங்களில் அனைத்து ஆலயங்களும் தனி நபர்களின் கட்டுப்பாட்டில்தான் இருந்தன. அரசாங்கத்தின் கட்டுப்பாட்டில் இல்லை என்பதினால் பண்டிதரை அணுக வேண்டி இருந்தது. ஆகவே ஆலயத்துக்குள் சமாதி அடைய தனக்கு (சித்தர் குருலிங்க ஸ்வாமிகள்) அனுமதி மறுக்கப்பட்டதை கண்டவர் மனம் வருந்தி அங்கிருந்து கிளம்பிச் சென்று ஒரு ஆற்று ஓரத்தின் பக்கத்தில் தியானத்தில் அமர்ந்து கொண்டார்.\nஅன்று இரவு அவரை ஆலயத்துக்குள் அனுமதிக்க மறுத்த பண்டிதருக்கு திடீர் என வயிற்றுக் கோளாறும் பேதியும் ஏற்பட தாங்க முடியாத அவதிப்பட்டார். எந்த மருத்துவமும் அவருக்கு குணத்தை தரவில்லை. என்ன செய்வது என அவதிப்பட்ட அவருக்கு பலருக்கும் நோய்நொடிகளை குணப்படுத்திய சித்தர் குருலிங்க ஸ்வாமிகளின் நினைவு வந்தது. அவரை தேடித் சென்று அவர் கால்களில் விழுந்து தான் செய்த தவறுக்கு மன்னிப்புக் கேட்டார். தனக்கு வந்துள்ள பொறுக்க முடியாத வயிற்று உபாதையைக் கூறி அதற்கு நிவாரணம் கேட்க கண்களைத் திற��்து பார்த்த ஸ்வாமிகள் தனது கமண்டலத்தில் சிறிது வீபுதியை போட்டுக் கலக்கி அந்த நீரை அவருக்கு குடிக்கக் கொடுத்தார். அந்த தண்ணீரைக் குடித்த பண்டிதரின் உபாதை, அங்கிருந்த அனைவரும் அதிசயிக்கும் வண்ணம் உடனடியாக நின்றது. வியாதிகள் ஒன்றுமே இல்லாதது போல பண்டிதரும் சாதாரண நிலையை அடைந்தார்.\nஅதன் பின் பண்டிதர் சித்தர் குருலிங்க ஸ்வாமிகளை ஆலயத்துக்கு வந்து சமாதி அடைய அழைப்பு விடுத்தார். ஆனால் ஸ்வாமிகளோ ஆலயத்துக்குள் சமாதி அடைய விரும்பாமல் ஆலயத்தின் அருகில் இருந்த வேறு ஒரு இடத்தைக் காட்டி அங்குதான் 13.04.1886 அன்று மதியம் 12 மணிக்கு தான் ஜீவ சமாதி அடைய விரும்புவதாகக் கூறினார்.\nஸ்வாமிகள் கூறியதை போலவே சமாதி அடைவதற்குத் தேவையான அனைத்து ஏற்பாடுகளையும் பண்டிதர் செய்தார். அன்று காலை சித்தர் குருலிங்க ஸ்வாமிகள் தனது பக்தர்களுடன் நகரின் பல இடங்களுக்கும் ஊர்வலமாகச் சென்று சமாதி ஆலயம் உள்ள இடத்தை அடைந்து சமாதிக்குள் சென்று அமர்ந்து கொள்ள ஏற்கனவே ஸ்வாமிகள் கூறி இருந்தது போலவே சமாதியின் மேல்பகுதி அடைக்கப்பட்டது. அதன் மீது சமாதியை எழுப்பி ஒரு சிவலிங்கத்தையும் பிரதிஷ்டை செய்தார்கள். தினமும் சமாதி ஆலயத்தில் ஆர்த்தியும் பூஜையும் நடைபெறுகின்றது. பிரதோஷ தினங்களில் பல பக்தர்கள் அங்கு சென்று அவரை வணங்கி ஆசி பெறுகின்றார்கள். வருடாந்திர விழாக்களும் அங்கு நடைபெறுகின்றன.\nஇன்றைக்கும் அந்த சமாதி ஆலயத்துக்குள் சென்று கண்களை மூடிக் கொண்டு சில நிமிடங்களே தியானம் செய்தாலும் சித்தர் குருலிங்க ஸ்வாமிகளின் அருளாசி அவர்களுக்கு கிடைப்பதாக நம்புகின்றார்கள். அவர்களுடைய குறைகளும் விலகுகின்றனவாம். அடிக்கடி அங்கு சென்று ஸ்வாமிகளை வணங்கித் துதிக்கையில், மரத்தில் இருந்து விழுந்திடும் காய்ந்து போன இலைகளை போல மெல்ல மெல்ல பூர்வ ஜென்ம கர்மாக்களின் தாக்கமும் குறைவதாக பக்தர்கள் கூறுகின்றார்கள். எது எப்படியோ அங்கு சென்று சில நிமிடங்களே கண்களை மூடி பிரார்த்திக்கும்போது கனத்திருக்கும் எண்ணங்கள் விலகிச் செல்வத்தையும் மனதில் இனம் தெரியாத ஒரு அமைதி நிலவுவதையும் நிச்சயமாக உணர முடிகின்றது. அதன் காரணம் அந்த மகான் சூட்சும வடிவில் சமாதியில் இருக்கின்றார் என்பதே. ஆலய விலாசம் இது:\nகுருலிங்க ஸ்வாமிகள் சமாதி ஆலயம்,\n10/92, காரணீஸ்வரர் கோவில் தெரு,\nகடையிற் ஸ்வாமிகள் எனும் சித்தர்\nகுருவைத் தேடி- நரசிம்மஸ்வாமிஜீயின் பயணம்\nOct 22, 2020 | அவதாரங்கள்\nOct 20, 2020 | அவதாரங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107910204.90/wet/CC-MAIN-20201030093118-20201030123118-00691.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://tamil.cardekho.com/used-hyundai-grand-i10+cars+in+chennai", "date_download": "2020-10-30T11:03:59Z", "digest": "sha1:46CZYAZH32U7WT5KI3MPZM3MOTWV7NYU", "length": 10368, "nlines": 313, "source_domain": "tamil.cardekho.com", "title": "Used Hyundai Grand i10 in Chennai - 34 Second Hand Cars for Sale (with Offers!)", "raw_content": "\nகார் தேக்ஹோ காடி ஸ்டோர்\nஎலக்ட்ரிக் Zone இதனால் எம்ஜி Motor\n2018 ஹூண்டாய் Grand ஐ10 AT ஸ்போர்ட்ஸ்\n2018 ஹூண்டாய் Grand ஐ10 மேக்னா பெட்ரோல் BSIV\n2017 ஹூண்டாய் Grand ஐ10 மேக்னா\n2015 ஹூண்டாய் Grand ஐ10 ஸ்போர்ட்ஸ்\n2017 ஹூண்டாய் Grand ஐ10 ஸ்போர்ட்ஸ் சிஎன்ஜி\nஅருகில் உள்ள இருப்பிடம் மூலம்\n2017 ஹூண்டாய் Grand ஐ10 ஸ்போர்ட்ஸ் சிஎன்ஜி\nமாருதி ஸ்விப்ட்மாருதி பாலினோரெனால்ட் க்விட்ஹூண்டாய் கிராண்டு ஐ10டாடா டியாகோஆட்டோமெட்டிக்டீசல்\nஅல்லது கீழே உள்ள வரம்புகளிலிருந்து தேர்ந்தெடுக்கவும்\nபிராண்டு அல்லது மாடல் வைத்து தேடு\nஹூண்டாய் ஐ20 2020 (34)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107910204.90/wet/CC-MAIN-20201030093118-20201030123118-00691.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.97, "bucket": "all"}
+{"url": "https://tamil.filmibeat.com/heroines/rasika-2.html", "date_download": "2020-10-30T11:02:18Z", "digest": "sha1:GDEBRMKTJU5FHDR6OOZT5BRURS5ARNS4", "length": 13339, "nlines": 172, "source_domain": "tamil.filmibeat.com", "title": "எகிறிய சங்கீதா ரேட் | Actress Sangeetha raises remuneration - Tamil Filmibeat", "raw_content": "\n7 min ago காதலித்தது உண்மைதான்..அந்த பிரபல நடிகையை பிரிய இதுதான் காரணம்.. நயன்தாரா பட நடிகர் தகவல்\n13 min ago ஜெயிலுக்குள் தள்ளப்பட்ட ஆரி.. அர்ச்சனாவை விடாமல் விளாசுறாரே.. 2வது புரமோவில் சோத்து பிரச்சனை\n31 min ago இனிமே ஆரி இல்லை சூடு.. நெத்தியில அடிச்சமாதிரி சொல்லப் போறாரு.. ரியோவுக்கு ரொம்பத் தான் வாய்\n47 min ago 'அவர்கள் இல்லாமல் இதை கடந்திருக்க முடியாது..' வணங்குகிறார் 'மஹா' ஹன்சிகா மோத்வானி\nSports வைட் லேதா.. தமிழில் மூச்சு விடாமல் பேசிய தினேஷ் கார்த்திக்கா இது அதுவும் அம்பயர் சொன்ன அந்த பதில்\nNews முத்துராமலிங்கத் தேவர் ஜெயந்தி விழா... நாளைய முதல்வர் டிடிவி தினகரன்.. ஓங்கி ஒலித்த முழக்கம்..\nAutomobiles புதிய மஹிந்திரா தார் எஸ்யூவியை வேற லெவலுக்கு மாற்றும் பாடி கிட்: டிசி2 நிறுவனம் அறிமுகம்\nFinance ஆபத்தில் ரூ.1 லட்சம் கோடிக்கு மேல் கிரெடிட் கார்டு கடன்கள்.. சிக்கலில் வங்கிகள்..\nLifestyle இந்த 2 பொருளையும் ஒன்னா சாப்பிட்டா, நோயெதிர்ப்பு சக்தி பல மடங்கு அதிகரிக்கும் தெரியுமா\nEducation பி.இ பட்டதாரிகளே, வங்கியில் பணியாற்ற ஆசையா\nTechnology ஒன்பிளஸ் நோர்ட் முன்பதிவு செய்து அமேசான் வழியாக கூடுதல் நன்மையைப் பெறுவது எப்படி\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nஉயிரைக் கொடுத்து பல படங்களில் நடித்தும் கூட கிடைக்காத ஸ்டார் வேல்யூ, உயிர்என்ற ஒரே படத்தின் மூலம் கிடைத்துள்ளது சங்கீதாவுக்கு.\nகொழுக் மொழுக் குதிரை போல தமிழ் சினிமாவுக்கு சங்கீதா (அப்போஅண்ணியின் பெயர் ரசிகா) அறிமுகமானபோது, கிளாமர் டால் போலவேஅத்தனை படங்களிலும் வந்து போனார். பாண்டியராஜன், பிரபு தேவா எனஇரண்டாம் மட்ட ஹீரோக்களுடன்மட்டுமே ஜோடி சேர வாய்ப்பு கிடைத்தது.\nஇருந்தாலும் கிடைத்ததை வைத்து குதிரையோட்டி வந்தார் சங்கீதா. அப்படியேஅவ்வப்போது தெலுங்குக்கும் விசிட் அடித்து காலத்தை தள்ளி வந்தார். திடுதிப்பெனஒரு நாள் மார்க்கெட் போண்டி ஆனது. தேவுடா என்று நிலையை எண்ணி வீட்டோடுடங்கிக் கிடந்தார்.\nசும்மா கிடந்தவரை கூப்பிடடுகஞ்சா அழகியாக்கி பிதாமகனில் விக்ரமுக்கு ஜோடிசேர்த்தார் பாலா. அந்தப் படத்தில்ச சங்கீதாவின் நடிப்பு பேசப்பட்டாலும் கூட புதியபட வாய்ப்பு ஏதும் வரவில்லை.\nஎன்னடா இது மதுரைக்கு வந்த சோதனை கதையாக விசும்பிக் கொண்டிருந்தவருக்குபுத்துணர்ச்சி அளித்துள்ளது உயிர் படத்தின் வெற்றி. கொழுந்தனை கொய்யக்காத்திருக்கும் அண்ணி வேடததில் சங்கீதா செய்துள்ள அட்டகாச நடிப்பால் பல புதுப்படங்கள் சங்கீதாவைத் தேடி ஓடி வந்து கொண்டுள்ளன.\nஇதனால் குதூலகமாகியுள்ள சங்கீதா நல்ல கேரக்டர்களாகப் பார்த்து செலக்ட் செய்யஆரம்பித்துள்ளாராம். ஆனால் கண்டிப்பாக உயிர் அருந்ததி போல இன்னொருபடத்தில் நடிக்க மாட்டாராம். அதேசமயம, வித்தியாசமான வில்லியாக நடிக்கஅம்மணி ரெடியாம்.\nஆரம்பத்தில் கொடுப்பதை கொடுங்கள் என்றுசம்பளம் வாங்கிக்கொண்டிருந்தசங்கீதா இப்போது என்னோட ரேட் 20 லட்சம் என்று கூறி தயாரிப்பாளர்களின்தாவாக்கட்டையை குத்திப் பார்க்கிறாராம்.\nஆத்தாடி ஆத்தா, இம்புட்டு ஏத்திப்புட்டீகளே என்று கேட்கிறவர்களிடம், அதுக்கேத்தநடிப்பையும் கிளாமரையும் எவ்வளவு வேணுமோ தாராளமா எடுத்துக்குங்க என்றுசமாளிக்கிறாராம்.\nஅது சரி காத்து எந்தப் பக்கம் அடிக்கிறதோ, அந்தப் பக்கம் தானே தூத்த முடியும்.\nகோலிவுட் தகவல்களை சுடச்சுட படிக்க\nஇதுதான் புது டைட்டில்.. 'லக்ஷ்மி பாம்' டைட்டிலுக்கு ஓவர் எதிர்ப்பு.. அதிரடியாக மாற்றிய படக்குழு\nசூரரைப்போற்று ட்ரெயிலரில் கவரப்பட்ட 'அந்த' டயலாக்.. யாரு எழுதினது தெரியுமா இன்றைய டாப் 5 பீட்ஸில்\nஇதுக்கு என்னதான் முடிவு.. மீண்டும் கிளம்பிய அந்த லவ் மேட்டர்.. அப்செட்டான பிரபல சீனியர் ஹீரோயின்\nபிக் பாஸ் நிகழ்ச்சியை தொகுத்து வழங்கும் நடிகர் நாகார்ஜுனா, வைல்ட் டாக் என்ற படத்தில் நடிக்கிறார்\nதமிழக பாஜக தலைவர் பாஜகவில் தன்னை இணைத்துக் கொள்ளும் வனிதா விஜயகுமார்.\nநான் இன்னைக்கு எதைப் பத்தி பேசப் போறேன்னு எல்லாருக்கும் தெரியும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107910204.90/wet/CC-MAIN-20201030093118-20201030123118-00691.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://tamil.filmibeat.com/news/rs-15-000-cash-seized-from-vendhar-movies-madhan-puzhal-pri-045210.html", "date_download": "2020-10-30T11:25:34Z", "digest": "sha1:3DJ7DOL3CAKDN2OBYLR3V3AK3RFAK56E", "length": 13986, "nlines": 183, "source_domain": "tamil.filmibeat.com", "title": "ஏடிஎம்மிலேயே சரியாக பணம் இல்லாதபோது சிறையில் வேந்தர் மூவிஸ் மதனிடம் ரூ.15,000 பறிமுதல் | Rs. 15,000 cash seized from Vendhar movies Madhan in Puzhal prison - Tamil Filmibeat", "raw_content": "\n3 min ago தமிழில் ரீமேக்காகும் பெங்காலி திரைப்படம்.. இயக்குனர் ராமின் அடுத்த ப்ராஜெக்ட்\n30 min ago காதலித்தது உண்மைதான்..அந்த பிரபல நடிகையை பிரிய இதுதான் காரணம்.. நயன்தாரா பட நடிகர் தகவல்\n36 min ago ஜெயிலுக்குள் தள்ளப்பட்ட ஆரி.. அர்ச்சனாவை விடாமல் விளாசுறாரே.. 2வது புரமோவில் சோத்து பிரச்சனை\n54 min ago இனிமே ஆரி இல்லை சூடு.. நெத்தியில அடிச்சமாதிரி சொல்லப் போறாரு.. ரியோவுக்கு ரொம்பத் தான் வாய்\nNews வா ஜாலியாக இருக்கலாம்... கூப்பிட்ட ஏழுமலை.. உளுந்தூர்பேட்டையில் ஓடிப்போன இளம் பெண்\nSports வைட் லேதா.. தமிழில் மூச்சு விடாமல் பேசிய தினேஷ் கார்த்திக்கா இது அதுவும் அம்பயர் சொன்ன அந்த பதில்\nAutomobiles புதிய மஹிந்திரா தார் எஸ்யூவியை வேற லெவலுக்கு மாற்றும் பாடி கிட்: டிசி2 நிறுவனம் அறிமுகம்\nFinance ஆபத்தில் ரூ.1 லட்சம் கோடிக்கு மேல் கிரெடிட் கார்டு கடன்கள்.. சிக்கலில் வங்கிகள்..\nLifestyle இந்த 2 பொருளையும் ஒன்னா சாப்பிட்டா, நோயெதிர்ப்பு சக்தி பல மடங்கு அதிகரிக்கும் தெரியுமா\nEducation பி.இ பட்டதாரிகளே, வங்கியில் பணியாற்ற ஆசையா\nTechnology ஒன்பிளஸ் நோர்ட் முன்பதிவு செய்து அமேசான் வழியாக கூடுதல் நன்மையைப் பெறுவது எப்படி\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nஏடிஎம்மிலேயே சரியாக பணம் இல்லாதபோது சிறையில் வேந்���ர் மூவிஸ் மதனிடம் ரூ.15,000 பறிமுதல்\nசென்னை: மோசடி வழக்கில் புழல் சிறையில் இருக்கும் வேந்தர் மூவிஸ் மதனிடம் இருந்து ரூ.15 ஆயிரம் ரொக்கம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.\nகருப்பு பணத்தை ஒழிக்கிறேன் என்ற பெயரில் பிரதமர் மோடி கடந்த நவம்பர் மாதம் 500 மற்றும் 1000 ரூபாய் நோட்டுகள் செல்லாது என்று அறிவித்தார். அதன் பிறகு ஏற்பட்ட பணத் தட்டுப்பாடு இன்னும் தீரவில்லை.\nஇந்நிலையில் மோசடி வழக்கில் சென்னை புழல் சிறையில் அடைக்கப்பட்டுள்ள தயாரிப்பாளரான வேந்தர் மூவிஸ் மதனிடம் இருந்து போலீசார் ரூ.15 ஆயிரம் ரொக்கத்தை பறிமுதல் செய்துள்ளனர்.\nஎஸ்.ஆர்.எம். கல்லூரியில் மருத்துவ படிப்புக்கான சீட் வாங்கித் தருவதாகக் கூறி ரூ.85 மோசடி செய்து தலைமறைவாக இருந்தவர் மதன். வட நாட்டில் சுற்றிய அவர் திருப்பூர் வந்து பதுங்கியிருந்தபோது போலீசாரிடம் சிக்கினார்.\nகடந்த ஆண்டு நவம்பர் மாதம் 21ம் தேதி அவர் கைது செய்யப்பட்டார். சிறையில் உள்ள ஒருவரிடம் இவ்வளவு பணம் எப்படி வந்தது என்று பலரும் வியப்பில் ஆழ்ந்துள்ளனர்.\nகமிஷனர் அலுவலகத்திற்கு பின்வாசல் வழியாக வந்து போன வேந்தர் மூவிஸ் மதன்\nபாரிவேந்தர் மீதான மோசடி புகாருக்கு சினிமா சங்கங்கள் ஆதரவு ஏன்..\nலிங்கா விநியோகஸ்தர்கள் ப்ளாக்மெயில் செய்வதை நிறுத்த வேண்டும் - வேந்தர் மூவீஸ் மதன்\nசெக் மோசடியில் 6 மாதம் சிறை.. கம்பி எண்ணபோகும் நடிகை.. அஜித், சூர்யா, விக்ரம் படங்களில் நடித்தவர்\nநடிகையை பலாத்காரம் செய்த டிவி சீரியல் தயாரிப்பாளருக்கு 7 ஆண்டு சிறை\nஅடிச்சா மொட்டை, வச்சா குடுமின்னு இருக்கிறாரே பிக் பாஸ்\nதிருடன் கையிலேயே சாவியை கொடுத்த பிக் பாஸ்: நல்லா வருவீங்க பாஸ்\nஉக்கிரம் அடைந்த பிக் பாஸ்: முதலில் சிறைக்கு போவது யார்\nபில்ட்அப் எல்லாம் பெருசா இருந்துச்சு, ஆனால் இன்னும் ஒன்னும் நடக்கலையே பிக் பாஸ்\nபிக்பாஸ் 2 : ஓடவும் முடியாது.. ஒளியவும் முடியாது.. ‘கம்பி’ எண்ண வைக்கப்போகும் பிக்பாஸ்\nமசாஜ் செய்ய ஹனியை அனுப்பி வைங்க: மனு தாக்கல் செய்த ராம் ரஹீம் சிங்\nசிறையில் சொகுசு வாழ்க்கை வாழ்கிறாரா ராம் ரஹீம் சிங்: உண்மை என்ன\nகோலிவுட் தகவல்களை சுடச்சுட படிக்க\nமறைந்த நடிகர் சேதுராமனின் கிளினிக்கை திறந்து வைத்த சந்தானம்.. அந்த போட்டோவை வெளியிட்டு உருக்கம்\nசூரரைப்போற்று ட்ரெயிலரில் கவரப்பட்ட 'அந்த' டயலாக்.. யாரு எழுதினது தெரியுமா இன்றைய டாப் 5 பீட்ஸில்\nமாநாடு படத்திற்கு தயாரான சிம்பு.. நீண்ட தாடியுடன் செம மாஸ் லுக்.. அப்துல் காலிக் ஆட்டம் ஆரம்பம்\nபிக் பாஸ் நிகழ்ச்சியை தொகுத்து வழங்கும் நடிகர் நாகார்ஜுனா, வைல்ட் டாக் என்ற படத்தில் நடிக்கிறார்\nதமிழக பாஜக தலைவர் பாஜகவில் தன்னை இணைத்துக் கொள்ளும் வனிதா விஜயகுமார்.\nநான் இன்னைக்கு எதைப் பத்தி பேசப் போறேன்னு எல்லாருக்கும் தெரியும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107910204.90/wet/CC-MAIN-20201030093118-20201030123118-00691.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://tamil.samayam.com/tamil-cinema/movie-news/losliya-appreciates-and-hugs-a-fan/articleshow/71965948.cms", "date_download": "2020-10-30T11:54:50Z", "digest": "sha1:QBHI3WPTLUR2IYWDBAULDQPC5Y2RBJYK", "length": 12392, "nlines": 104, "source_domain": "tamil.samayam.com", "title": "Please enable javascript.", "raw_content": "losliya: இன்ப அதிர்ச்சி கொடுத்த ரசிகர், கம், கம்னு கட்டிப்பிடித்த லோஸ்லியா: வீடியோ இதோ - losliya appreciates and hugs a fan | Samayam Tamil\nவணக்கம், நீங்கள் IE11 பதிப்பில் உங்கள் சமயம் தமிழ் பக்கத்தை பார்க்கிறீர்கள். இந்த தளம் EDGE மற்றும் குரோம் பிரெளசர்களில் சிறப்பாக செயல்படுகிறது.\nஇன்ப அதிர்ச்சி கொடுத்த ரசிகர், கம், கம்னு கட்டிப்பிடித்த லோஸ்லியா: வீடியோ இதோ\nலோஸ்லியா ரசிகர் ஒருவரை பாராட்டி கட்டிப்பிடித்த வீடியோ வெளியாகியுள்ளது.\nபிக் பாஸ் 3 நிகழ்ச்சி மூலம் பிரபலமான லோஸ்லியா தற்போது சென்னையில் தங்கி வேலை பார்க்க திட்டமிட்டுள்ளார். இந்நிலையில் பிக் பாஸ் கொண்டாட்டத்தின்போது ரசிகர் ஒருவர் லோஸ்லியாவை சந்தித்து அவருக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்துள்ளார்.\nலோஸ்லியாவை ஓவியமாக வரைந்து அவரிடம் காட்டியிருக்கிறார் பாலாஜி என்பவர். அந்த ஓவியத்தை பாராட்டி வீடியோவில் பேசியுள்ளார் லோஸ்லியா. உடனே அந்த பாலாஜி, ஒரேயொரு ஹக் அக்கா என்று கேட்க லோஸ்லியா கொஞ்சமும் தயங்காமல் கம், கம் என்று கட்டிப் பிடித்துள்ளார்.\nஇதை உங்கள் அப்பா பார்த்தால் எவ்வளவு அசிங்கப்படுவார், மீரா மிதுன்\nஓவியத்தை பார்த்தால் லோஸ்லியா மாதிரியே இல்லையே. யக்கா, எங்களுக்கு ஒரு ஹக் வேண்டும். எங்கு, எப்பொழுது பார்க்கலாம்.\nஇலங்கை தமிழ் பெண்களின் பெயரை கெடுக்கவே வந்திருக்கிறார் இந்த லோஸ்லியா. பிக் பாஸ் வீட்டில் கொஞ்ச, நஞ்ச ஆட்டமா போட்டார் என்று தெரிவித்துள்ளனர்.\nகவின் அண்ணாவுன் டச்சில் இருக்கிறீர்களா, பார்த்தால் அப்படித் தெரியவில்லையே. உங்களுக்கு இடையே பிரச்சனையா\n: ரகுல் ப்ரீத் சிங் விளக��கம்\nஇந்த காதலுக்கு உங்கள் வீட்டில் எதிர்ப்பு தெரிவிக்கிறார்களா. அதனால் தான் கவினிடம் இருந்து தள்ளி இருக்கிறீர்களா. அதனால் தான் கவினிடம் இருந்து தள்ளி இருக்கிறீர்களா. உங்களுக்கு ஏற்ற ஜோடி அவர் தான். எந்த பிரச்சனையாக இருந்தாலும் பேசித் தீர்த்துவிடுங்கள் என்று அக்கறையுடன் தெரிவித்துள்ளனர்.\nTamil News App: உடனுக்குடன் உலக நிகழ்வுகளை உங்களது சமயம் தமிழ் ஆப்பில் நொடியில் பார்க்கலாம்\nமுக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு Samayam Tamil ஃபேஸ்புக் பக்கத்துடன் தொடர்ந்திருங்கள்\nஉங்கள் கருத்தை பதிவு செய்க\nRead More...: அதிகம் வாசித்தவை\nவர்த்தகம்குறைந்த முதலீடு- நிறைவான லாபம் பெற : ஆன்லைன் டிரேடிங்\nபீட்டர் பால் விட்டுட்டு போயுமா இதை செய்றீங்க\nAjith கமலுக்காக எழுதிய கதையில் ரஜினி நடிக்க விரும்பி, அ...\nபீட்டர் பால் விட்டுட்டு போனது நல்லதாப் போச்சு வனிதாக்கா...\nஇப்போ வர மாட்டேனு ரஜினி சொன்னது, ரொம்ப நல்லதாப் போச்சு...\n250 ஸ்க்ரீனில் தொடங்கி 350... மிரட்டும் கைதி, தயாரிப்பாளர் ஹேப்பி அண்ணாச்சி\nஇந்த தலைப்புகளில் செய்திகளை தேடவும்:\nடிப்ஸ்கொரோனா வைரஸ் தாக்குதலில் இருந்து பைக்குகளை சுத்தம் செய்வது எப்படி..\nவர்த்தகம்குறைந்த முதலீடு- நிறைவான லாபம் பெற : ஆன்லைன் டிரேடிங்\nடிரெண்டிங்இரண்டு கைகளிலும் எழுதுகிறார், வெவ்வேறு மொழிகள், வெவ்வேறு திசைகளில், இது வேற லெவல் டேலண்ட்\nவீடு பராமரிப்புவீட்டில் மசாலா தயாரிக்கிறீர்களா Samsung Microwave மூலம் நீனா குப்தா எவ்வாறு செய்கிறார் பாருங்கள்\nடெக் நியூஸ்OnePlus 8T 2077 Special Edition விலை இவ்ளோதானா\nமாத ராசி பலன்நவம்பர் மாத ராசி பலன் 2020; உங்கள் ராசிக்கு அதிர்ஷ்டம் அடிக்கப்போகிறது\nஃபிட்னெஸ்உங்க கால்களை அழகாக வலிமையாக மாற்ற செய்ய வேண்டிய 5 சிம்பிள் யோகப்பயிற்சிகள் என்ன\nடெக் நியூஸ்Yahoo நிறுவனத்தின் அதன் முதல் ஸ்மார்ட்போன் ஆக Blade A3Y அறிமுகம்\nஃபிட்னெஸ்வாயுத்தொல்லையும் அசிடிட்டியும் இருந்தா இந்த ஆசனத்தை மட்டும் பண்ணுங்க... உடனே சரியாயிடும்...\nதமிழக அரசு பணிகள்ஆயுதப்படை தீர்ப்பாயத்தில் வேலைவாய்ப்பு பணியிடங்கள் அறிவிப்பு - 2020\nதமிழ்நாடுதமிழக பள்ளிகள் திறப்பு எப்போது, தேர்வுகள் எப்படி\nஉலகம்கொரோனா தடுப்பூசிக்கு என்னதான் ஆச்சு\nக்ரைம்பேராசிரியர் மீது பிரேமம், கல்லூரி மாணவி பலாத்காரம்..\nதமிழ்நாடுதமிழக ��க்களுக்கு தீபாவளி பரிசு; எவ்வளவு பணம் தரப் போறாங்களாம்\nவர்த்தகம்மோடி அரசின் தீபாவளி பரிசு... வங்கிக் கணக்கில் பணம்\nமுக்கிய செய்திகளை உங்கள் மெயிலில் பெற்றிடுங்கள்..\nஓ... நீங்கள் ஆஃப்லைனில் இருப்பதாக தெரிகிறது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107910204.90/wet/CC-MAIN-20201030093118-20201030123118-00691.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://ta.m.wikipedia.org/wiki/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:MobileDiff/1217395", "date_download": "2020-10-30T11:36:05Z", "digest": "sha1:NGQXGXNY36YCBVQNXDXNFRZIOMITSP6S", "length": 2802, "nlines": 45, "source_domain": "ta.m.wikipedia.org", "title": "\"வெந்தயம்\" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\n\"வெந்தயம்\" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு\n10:41, 23 செப்டம்பர் 2012 இல் நிலவும் திருத்தம்\n19 பைட்டுகள் சேர்க்கப்பட்டது , 8 ஆண்டுகளுக்கு முன்\n06:22, 13 சூன் 2012 இல் நிலவும் திருத்தம் (தொகு)\nMdmahir (பேச்சு | பங்களிப்புகள்)\n10:41, 23 செப்டம்பர் 2012 இல் நிலவும் திருத்தம் (தொகு) (மீளமை)\nEmausBot (பேச்சு | பங்களிப்புகள்)\nவேறுவகையாகக் குறிப்பிடப்பட்டிருந்தாலன்றி இவ்வுள்ளடக்கம் CC BY-SA 3.0 இல் கீழ் கிடைக்கும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107910204.90/wet/CC-MAIN-20201030093118-20201030123118-00691.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AF%8D%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%81_%E0%AE%85%E0%AE%B0%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%B2%E0%AF%8D", "date_download": "2020-10-30T11:39:57Z", "digest": "sha1:7KNE3ZCUSTIVZPKOMXEHNRMOEBAVUWUW", "length": 30060, "nlines": 221, "source_domain": "ta.wikipedia.org", "title": "தமிழ்நாடு அரசியல் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nதமிழ்நாடு அரசு மற்றும் அரசியல்\nஎன்ற தொடரில் ஒரு பகுதி\nமதுரைக் கிளை உயர் நீதிமன்றம்\nசட்டப்பேரவை மற்றும் மக்களவைத் தேர்தல்கள்\nதமிழ்நாடு மாநிலத் தேர்தல் ஆணையம்\nபண்டைய தமிழ் வரலாற்று மூலங்கள்\n1900களில் இருந்தே முக்கிய சமூக நிகழ்வுகள் தமிழகத்தில் நடந்தாலும் தமிழக அரசியல் களம் 1940களில் சூடு பிடித்தது. இந்தி எதிர்ப்புப் போராட்டங்கள், திராவிடக் கொள்கைகள், பகுத்தறிவுக் கொள்கைகள், வாரிசு அரசியல், வன்முறை அரசியல் போன்ற கூறுகளுக்குத் தமிழக அரசியல் பிரசித்தி பெற்றது. பெரும்பான்மையான அரசியல் கட்சிகள் திராவிட, பொதுவுடமை, சோசலிசக் கொள்கைகள் கொண்டவையாக விளங்குகின்றன.\nதமிழ் நாட்டின் சட்டமன்றத் தொகுதிகள் எண்ணிக்கை 234 ஆகும். நாடாளுமன்ற தொகுதிகளின் எண்ணிக்கை 39. 1986 வரை தமிழ்நாட்டில் இரண்டு அடுக்கு சட்ட மன்றங்கள் இருந்தன. தற்பொழுது ஒரு அவை மட்��ுமே உள்ளது. மாநகராட்சிகள், நகராட்சிகள், பேரூராட்சிகள், ஊராட்சிகள் ஆகியவற்றுக்கும் ஐந்து ஆண்டுக்கு ஒருமுறை தேர்தல் நடத்தப்பட்டு மக்கள் பிரதிநிதிகள் தேர்ந்து எடுக்கப்படுகின்றனர்.\nதமிழ் நாட்டின் முக்கிய அரசியல் கட்சிகளாக திராவிட முன்னேற்றக் கழகம் மற்றும் அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் அம்மா மக்கள் முன்னேற்ற கழகம் ஆகியவை விளங்குகின்றன, இந்தியக் குடியரசுக் கட்சி, மார்க்சிய கட்சிகள், பாட்டாளி மக்கள் கட்சி, மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகம், விடுதலைச் சிறுத்தைகள், தேசிய முற்போக்கு திராவிடக் கழகம், அம்மா மக்கள் முன்னேற்றக் கழகம், மக்கள் நீதி மய்யம், பாரதிய ஜனதா கட்சி, மனிதநேய மக்கள் கட்சி, தமிழர் மறுமலர்ச்சிக் கழகம் , புதிய தமிழகம் கட்சி, நாம் தமிழர் கட்சி, அகில இந்திய சமத்துவ மக்கள் கட்சி மற்றும் முஸ்லிம் லீக், இந்திய தேசிய லீக் கட்சி, சிறுபான்மை மக்கள் கட்சி, இந்திய சமூக ஜனநாயகக் கட்சி ஆகியவையும் குறிப்பிடத்தக்க முக்கியத்துவம் வாய்ந்த கட்சிகளாக உள்ளன.\nகாமராஜர், ஈ. வெ. ராமசாமி, அண்ணாதுரை, கருணாநிதி, எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா,காயிதே மில்லத் போன்றவர்கள் தமிழக அரசியலில் முக்கியம் வாய்ந்தவர்களாகக் கருதப்படுகின்றனர். ஊழல், காழ்ப்புணர்ச்சி, அரசியல் பகை போன்ற குற்றச்சாட்டுகள் பெரும்பான்மையாக இருந்தாலும், தமிழகத்தின் வளர்ச்சிக்கும், சமூக மாற்றங்களுக்கும் தமிழக அரசியல் முக்கிய ஊன்றுகோலாக இருந்தது என்று சொல்வது மிகையாகாது.\n9 குடியரசுத் தலைவர் ஆட்சி\nதமிழகத்தின் முதல் அரசியல் கட்சியாக நீதிக்கட்சி விளங்கியது. 1916 ஆம் ஆண்டு தியாகராய செட்டியாரால் தொடங்கப்பட்டது. மதராஸ் மாகாணத்தில் 1920 இல் நடந்த தேர்தலில் 98 தொகுதிகளில் 63 தொகுதிகள் வெற்றி பெற்று பெரும்பான்மையாக ஆட்சியைப் பிடித்தது. காங்கிரஸ் கட்சியில் இருந்த பெரியார், இட ஒதுக்கீடு சம்பந்தப்பட்ட கொள்கையில் கருத்து வேறுபாடு காரணங்களினால் நீதிக் கட்சியில் சேர்ந்தார். 1944 ஆம் ஆண்டு நீதிக் கட்சியின் தலைவராகப் பொறுப்பேற்றார். பின்பு நீதிக் கட்சியை திராவிடர் கழகம் என்று பெயர் மாற்றினார். அக்கட்சி பின்பு திராவிட கொள்கைகளும், ஹிந்தி எதிர்ப்பு கொள்கைகளும், தனித் திராவிட நாடு கொள்கைகளும் மக்களிடம் பரப்பி கொண்டு வந்தது. ஆட்சி அதிகாரத்தில் விருப்பம் இல்லாமல் இருந்த பெரியாரை விட்டு பிரிந்த அறிஞர் அண்ணா பின்பு திராவிட முன்னேற்ற கழகத்தைத் தொடங்கினார்.\nஇந்திய சுதந்திரத்திற்கு பின் காங்கிரஸ் அனைத்து மாநிலங்களிலும் வெற்றி பெற்றது. அக்காலத்தில் ஆட்சிப் பொறுப்பேற்ற ராஜாஜி சிறிது காலத்திலேயே கட்சிக்குள்ளே ஏற்பட்ட கருத்து வேறுபாடுகளால் முதலமைச்சர் பதவியைத் துறந்தார். இதன் பின் முதல்வர் பதவி ஏற்ற காமராசர் தமிழகத்தில் மிகப் பெரிய அளவில் கல்வி மற்றும் தொழில் துறையில் பெரும் புரட்சி ஏற்படுத்தினார். இவர் காலத்தில் தொடங்கிய மதிய உணவுத் திட்டம் இன்று தமிழகம் கல்வியறிவில் சிறந்து விளங்க முக்கியக் காரணமாக உள்ளது. இன்று தமிழகத்தில் உள்ள அனைத்து அரசுப் பள்ளிகளிலும் முதல் வகுப்பு முதல் பன்னிரண்டாம் வகுப்பு உள்ள அனைத்து மாணவ மாணவிகளுக்கு மதிய உணவுத் திட்டம் செயல்படுத்தப் படுகின்றது. மேலும் விவசாயம் மற்றும் தொழில் வளம் பெருகிட இந்த ஆட்சி உதவியது. தமிழக அரசியலில் மிக முக்கியமான கல்வி மற்றும் தொழில் வளர்ச்சி இக்காலத்தில் ஏற்பட்டதால் அரசியல் ஆர்வலர்கள், பெரும்பாலானவர்கள் கட்சி, கொள்கை வேறுபாடின்றி பாராட்டும் 'பொற் கால ஆட்சி' முக்கியக் கூறாக விளங்கியது. இயக்கத்தில் இருந்து பிரிந்த அண்ணா 1949ஆம் ஆண்டு திராவிட முன்னேற்றக் கழகம் என்னும் கட்சியை உருவாக்கினார்.\nசென்னை இராயபுரம் ராபின்சன் பூங்காவில் தொடங்கினார். 1952ஆம் ஆண்டு முதல் இந்தி எதிர்ப்புப் போராட்டம் பெரியாரால் தொடங்கி வைக்கப்பட்டது.\n1965 மற்றும் 1968ஆம் ஆண்டு நடைபெற்ற இந்தி எதிர்ப்புப் போராட்டங்கள் தமிழக அரசியலில் பெரிய மாற்றங்களைக் கொண்டு வந்தது. தனித் தமிழ்நாடு போராட்டங்கள் 1939 முதல் இருந்தாலும் 1963ஆம் அன்றையப் பிரதமர் நேரு கொண்டு வந்த சட்டம் தனிநாடு கேட்கும் கட்சிகளைத் தடை செய்தது. பின்பு அண்ணா அக்கோரிக்கையைக் கைவிட்டார். 1960களில் திமுக போராடிய இந்தி எதிர்ப்புப் போராட்டங்கள் 1967 தேர்தலில் அவர்களுக்குப் பெரும் வெற்றியைக் கொண்டு வந்தது. அன்று முதல் இன்று வரை திராவிடக் கட்சிகளே தமிழக ஆட்சிக் கட்டிலில் அமர்கின்றன.\nஅண்ணா முதலமைச்சர் கட்டிலில் 2 ஆண்டுகள் வகித்தார். இக்காலத்தில் மதராஸ் மாகாணம் என்பது தமிழ்நாடு என்று பெயர் மாற்றப்பட்டது. இரு மொழிக் கொள்கையும், சுயமர���யாதைக் கல்யாணம், இட ஒதுக்கீடு ஆகியவை சட்டங்களாக இயற்றப்பட்டன. இரண்டே ஆண்டுகள் ஆட்சி செய்தாலும் நிறைய சமூக மாற்றங்களுக்கு இந்த ஆட்சி முக்கியப் பங்கு வகித்தது. எம். ஜி. ஆர், எஸ். எஸ். ஆர், கண்ணதாசன், சிவாஜி போன்ற சினிமா பிரபலங்கள் இக்கால கட்டத்தில் அரசியல் களத்தில் புகழ் பெற்றனர். 1969ஆம் ஆண்டு அண்ணா மறைவுக்குப் பின்னர் எம். ஜி. ஆர் உதவியால் கருணாநிதி முதல்வரானார். இக்கால கட்டத்தில் திமுக கட்சியில் உயர் மட்ட தலைவர்களுக்குள் கருத்து வேறுபாடு ஏற்பட்டது. கண்ணதாசன், சிவாஜி போன்றோர் அரசியலில் பிரகாசிக்கவில்லையென்றாலும் எம்.ஜி.ஆர் மக்களிடையே மிகப் பிரபலம் அடைந்தார். கருணாநிதியால் திமுக-விலிருந்து பிரிந்த எம்.ஜி.ஆர் 1972ஆம் ஆண்டு அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் என்னும் தனி கட்சியைத் தொடங்கினார்.\nதனி கட்சியை ஆரம்பித்த எம்.ஜி.ஆர் 1977 ஆம் ஆண்டு சட்டமன்ற தேர்தலில் பெரும்பான்மையான வெற்றி பெற்று தமிழக முதல்வரானார். அவர் ஆண்ட இக்கால கட்டத்தில் நிறுத்தி வைத்திருந்த மதிய உணவு திட்டத்தை மறுபடியும் தொடங்கி வைத்தார். மேலும் உயர் கல்வியிலும் நிறைய மாற்றங்களை கொண்டு வந்தார். இக்கால கட்டத்தில் தமிழ்ப் பல்கலைக்கழகம் தொடங்கப்பட்டது, மேலும் பல புதிய பொறியியல் கல்லூரிகள், மற்றும் மருத்துவக் கல்லூரிகளும் தொடங்கி வைக்கப்பட்டன. 1988ஆம் எம்.ஜி.ஆர் மறைந்தவுடன் குறுகிய காலம் அவர் மனைவி ஜானகி ராமச்சந்திரன் முதல்வர் பதவியில் இருந்தார்.\n1991 முதல் 1996 வரை ஆண்ட ஜெயலலிதா 1996ஆம் ஆண்டு நடைபெற்ற தேர்தலில் பெரும் தோல்வி அடைந்தார். பின்பு 1996 முதல் 2001 வரை கருணாநிதி முதல்வர் பதவி வகித்தார். இக்கால கட்டத்தில் மதிமுக கட்சி உருவானது. பின்பு 2001ஆம் ஆண்டு ஆட்சிப் பொறுப்பேற்ற அதிமுக 2006 வரை ஆட்சிப் பொறுப்பில் இருந்தது. சினிமா நடிகர் விஜயகாந்த் 2004ம் ஆண்டு தேசிய முற்போக்கு திராவிட கழகம் என்னும் கட்சியைத் தொடங்கினார். 2006ஆம் ஆண்டு நடைபெற்ற தேர்தலில் மீண்டும் திமுக ஆட்சிக்கு வந்தது. 2006ம் ஆண்டு தமிழக அரசியலில் முதன் முறையாகப் பெரும்பான்மை கிடைக்காத காரணத்தினால் திமுக, காங்கிரஸ் கட்சியின் உதவியால் கூட்டணி ஆட்சி அமைத்தது.\nதிமுக-காங்கிரஸ் கூட்டணியின் படுதோல்விக்குப் பின் அஇஅதிமுக பெரும்பான்மையுடன் ஆட்சி அமைத்தது. தேமுதிக எதிர்க்கட்சி அந்தஸ்து பெற்றது.\nவிரிவாக பார்க்க தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல், 2016\n2016 ஆம் ஆண்டு நடைபெற்ற சட்டமன்ற பொதுத்தேர்தலில் தனித்துப் போட்டியிட்ட அஇஅதிமுக 134 இடங்களில் வெற்றி பெற்று இரண்டாவது முறையாக ஆட்சியமைத்தது. அக்கட்சியின் பொதுச்செயலாளர் ஜெயலலிதா மீண்டும் முதலமைச்சராகப் பொறுப்பேற்றார். 89 இடங்களில் வெற்றி பெற்ற திராவிட முன்னேற்றக் கழகம் எதிர்க்கட்சி வரிசையில் அமர்ந்தது. மு.க. ஸ்டாலின் எதிர்க்கட்சி தலைவரானார். இம்முறை காங்கிரசு மற்றும் இந்திய யூனியன் முஸ்லீம் லீக் ஆகிய கட்சிகளைத் தவிர கம்யூனிஸ்ட் கட்சிகள், பாமக, தேமுதிக உள்ளிட்ட பெரும்பாலான கட்சிகள் போட்டியிட்ட அனைத்து தொகுதிகளிலும் தோல்வியடைந்தன.[1]\nதமிழ்நாட்டில் 4 முறை குடியரசுத் தலைவர் ஆட்சி நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது. நெருக்கடி நிலை காலத்தில் முதன்முறையாக கருணாநிதி தலைமையிலான ஆட்சியைக் கலைத்துவிட்டு கடந்த 31 சனவரி, 1976 முதல் 30 சூன், 1977 வரை குடியரசுத் தலைவர் ஆட்சி அமல்படுத்தப்பட்டது. இதனைத் தொடர்ந்து, 17 பெப்ரவரி, 1980 முதல் 6 சூன், 1980 வரையில் எம்.ஜி.ஆர். ஆட்சிக்குப் பின்னரும், 30 சனவரி, 1988 முதல் 27 சனவரி, 1989 வரையில் ஜானகி எம்ஜிஆர் ஆட்சியின் மீது நம்பிக்கை இல்லா தீர்மானம் கொண்டு வந்தபோதும், இறுதியாக, கருணாநிதி தலைமையிலான ஆட்சியைக் கலைத்துவிட்டு 30 சனவரி 1991, முதல் 24 சூன், 1991 வரையிலும் தமிழகத்தில் குடியரசுத் தலைவர் ஆட்சி அமல்படுத்தப்பட்டது.[2]\n↑ என். மகேஷ் குமார் (1 மார்ச் 2014). \"41 ஆண்டுக்குப் பிறகு ஆந்திராவில் குடியரசுத் தலைவர் ஆட்சி\". தி இந்து. பார்த்த நாள் 2 மார்ச் 2014.\nதமிழக அரசியல் வட்டார செய்திகள் வலைத்தமிழ்\nதமிழக அரசியல் ஒரு பார்வை (ஆங்கில மொழியில்)\nபெரியார் வரலாறு (ஆங்கில மொழியில்)\nகாணாமல் போன அரசியல் கட்சிகள்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 8 சூலை 2020, 14:24 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107910204.90/wet/CC-MAIN-20201030093118-20201030123118-00691.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.123coimbatore.com/cinema/cine-news/news/bigg-boss-isolated-contestants/", "date_download": "2020-10-30T09:55:25Z", "digest": "sha1:A2J2HYFHOOGWHDPFSJWY73SYWXFEJ4I3", "length": 7847, "nlines": 87, "source_domain": "www.123coimbatore.com", "title": "பிக்பாஸ் போட்டியாளர்கள் ஒரே ஹோட்டலில்", "raw_content": "\nஇதோ பிக்பாஸில் அம்மிக்கல் டாஸ்க் பாத்ரூமுக்குள் தேம்பி அழுத அனிதா சம்பத் தைரியத்தை இழந்து நிக்கும் பாலா ஷிவானி கேட்டதும் அதை செய்த பாலா பாத்ரூமுக்குள் தேம்பி அழுத அனிதா சம்பத் தைரியத்தை இழந்து நிக்கும் பாலா ஷிவானி கேட்டதும் அதை செய்த பாலா அரசியல் கட்சி தொடங்கும் நடிகர் விஜய் அரசியல் கட்சி தொடங்கும் நடிகர் விஜய் பிக்பாஸில் எலிமினேஷன்காக போட்டியாளர்களுக்கு புது டாஸ்க் பிக்பாஸில் எலிமினேஷன்காக போட்டியாளர்களுக்கு புது டாஸ்க் பிக்பாஸ் போட்டியாளர்களின் சம்பளம் லிஸ்ட் பிக்பாஸ் போட்டியாளர்களின் சம்பளம் லிஸ்ட் இரண்டாம் குத்து படத்தின் தியேட்டர் ரிலீஸ் தேதி அறிவிப்பு இரண்டாம் குத்து படத்தின் தியேட்டர் ரிலீஸ் தேதி அறிவிப்பு பிக் பாஸ் 4 போட்டியாளர்களின் முழு லிஸ்ட்\nHome News பிக்பாஸ் போட்டியாளர்கள் ஒரே ஹோட்டலில்\nபிக்பாஸ் போட்டியாளர்கள் ஒரே ஹோட்டலில்\nபிக்பாஸ் ரசிகர்கள் அனைவரும் இந்த நிகழ்ச்சி எப்போது துவங்குவார்கள், பிக்பாஸ் ப்ரோமோ எப்போது வெளியாகும் என எதிர்பார்த்து வந்த நிலையில், சமீபத்தில் இரண்டு ப்ரோமோக்கள் வெளியானது. மூன்றாவது ப்ரோமோ இந்த வாரம் வெளியாகும் என எதிர் பார்க்கப்படுகிறது.\nஇந்த நிகழ்ச்சியில் பங்கேற்கும் போட்டியாளர்களின் பெயர் அவ்வப்போது சமூக வலைத்தளத்தில் வெளிவந்தாலும், பிக்பாஸ் நிகழ்ச்சி எந்த விதமான அதிகாரபூர்வ அறிவிப்பும் வெளியிடவில்லை. இருப்பினும் தேர்வு செய்யப்பட்ட போட்டியாளர்கள் ஹோட்டலில் தனிமைப்படுத்தப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.\nகொரோனா தொற்று பரவாமல் இருக்க இவர்களை தனிமை படுத்தியிருக்கலாம் என கூறுகின்றனர். மேலும் போட்டி துவங்குமுன் மீண்டும் கொரோனா பரிசோதனை செய்த பின்பு தான் அவர்களை பிக்பாஸ் வீட்டுக்குள்ள செல்ல அனுமதிப்பார்களாம்.\nஇதோ பிக்பாஸில் அம்மிக்கல் டாஸ்க் \nநாரதர் வேலை செய்யும் பிக்பாஸ் பாலாஜி முருகதாஸ் பிக்பாஸ் வீட்டில் சண்டை போடும்பொழுது, நான் தலைவர் ஆனால் அனைவரையும் அம்மியில் அரைக்க வைப்பேன் என்று சவால் விட்டார். அதற்கு பிக...\nபாத்ரூமுக்குள் தேம்பி அழுத அனிதா சம்பத்\nபிக் பாஸ் நிகழ்ச்சியின் 4-வது சீசனில் ரசிகர்களுக்கு பரிட்சயமான பல்வேறு போட்டியாளர்கள் இருக்கின்றார்கள். செய்தி வாசிப்பாளரான அனிதா சம்பத் பின்னர் காப்பான் சர்க்கார் தர்பார் போன்ற பல்...\nதைரியத்தை இழந்து நிக்கும் பாலா\nபிக்பாஸ் 4வது சீசன் ஆரம்பித்த நாள் முதல் போட்டியாளர்களிடையே சண்டை மட்டும் தான் நீடித்து வருகின்றது. இதற்கிடையில் தற்போதுவரை ரசிகர்களால் விரும்பப்பட்டு வருபவர் பாலாஜி முருகதா...\nஷிவானி கேட்டதும் அதை செய்த பாலா \nஷிவானி எப்பவுமே தனிமைல இருக்காங்க, யாரிடமும் சகஜமா பழக மாட்டிங்குறாங்க என ஒட்டுமொத்த ஹவுஸ்மேட்சும் ஒரு பக்கம் புலம்பிக் கொண்டிருக்க, ஷிவானி தனியா ஒரு ட்ராக்கில துணை ஓட பயணம் ச�...\nஅரசியல் கட்சி தொடங்கும் நடிகர் விஜய் \nவிஜய் மக்கள் இயக்கம் அரசியல் இயக்கமாக மாறும் என எஸ்.ஏ.சந்திரசேகர் கூறிய நிலையில் தற்போது விஜய் தனது பனையூர் இல்லத்தில் நிர்வாகிகளோடு ஆலோசனை நடத்தி வருவது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ...\nபிக்பாஸில் எலிமினேஷன்காக போட்டியாளர்களுக்கு புது டாஸ்க் \nபிக்பாஸ் நிகழ்ச்சி வெற்றிகரமாக 2 வாரங்கள் முடிவடைந்து ஏகப்பட்ட சண்டைக்கிடையில் முதல் போட்டியாளராக ரேகா அவர்கள் நிகழ்ச்சியை விட்டு வெளியேறினார். பிக்பாஸ் 3வது வாரம் முழுக்க முழுக்க �...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107910204.90/wet/CC-MAIN-20201030093118-20201030123118-00691.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.cinemapluz.com/myuran-movie-stills/", "date_download": "2020-10-30T09:45:03Z", "digest": "sha1:KAB4V37BLT6USG3B4S5ZITPJUCJUZKQB", "length": 8716, "nlines": 57, "source_domain": "www.cinemapluz.com", "title": "கல்லூரி விடுதிகளில் நடக்கும் சம்பவங்களை மையமாக கொண்டு உருவாகியுள்ள \"மயூரன்\" - CInemapluz", "raw_content": "\nகல்லூரி விடுதிகளில் நடக்கும் சம்பவங்களை மையமாக கொண்டு உருவாகியுள்ள “மயூரன்”\nPFS ஃபினாகில் பிலிம் ஸ்டுடியோ என்ற பட நிறுவனம் சார்பில் K.அசோக்குமார்P.ராமன், G.சந்திரசேகரன், M .P. கார்த்திக் ஆகிய நால்வரும் இணைந்து தயாரித்திருக்கும் படம் “மயூரன்” என்று பெயரிடப்பட்டுள்ளது. மயூரன் என்றால் ‘விரைந்து உன்னை காக்க வருபவன், வெற்றி புனைபவன்’ என்று பொருள்.\nவேலாராமமூர்த்தி, ஆனந்த்சாமி (லென்ஸ்), அமுதவாணன் (தாரை தப்பட்டை), அஸ்மிதா (மிஸ் பெமினா வின்னர்) மற்றும் கைலாஷ், சாஷி, பாலாஜிராதாகிருஷ்ணன், ரமேஷ்குமார், கலை, சிவா ஆகியோர் நடித்துள்ளனர். குணச்சித்திர நடிகர்கள் அனைவரும் கூத்துப்பட்டறையைச் சார்ந்தவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.\nஇந்த படத்தின் ஒளிப்பதிவை பரமேஷ்வர் செய்துள்ளார். இவர் சந்தோஷ்சிவனிடம் உதவியாளராக பணியாற்றியவர். படத்தின் இசையை ���ழையவண்ணாரப்பேட்டை படம் மூலம் பிரபலமடைந்த ஜுபின் மற்றும் ஜெரார்ட் இருவரும் செய்துள்ளனர். படத்தின் பாடல்களை குகை மா.புகழேந்தியும், எடிட்டிங் பணிகளை அஸ்வினும், கலை பணிகளை M.பிரகாஷ், ஸ்டன்ட்டை டான்அசோக் மற்றும் நடனத்தை ஜாய்மதி ஆகியோர் செய்துள்ளனர். இந்த படத்தை K.அசோக்குமார், P.ராமன், G.சந்திரசேகரன், M .P. கார்த்திக் ஆகியோர் தயாரித்துள்ளனர்.\nபடத்தின் கதை, திரைக்கதை, வசனம், இயக்கம் ஆகியவற்றை நந்தன் சுப்பராயன் ( இவர் இயக்குனர் பாலாவின் நந்தா, பிதாமகன் போன்ற படங்களில் உதவியாளராக பணியாற்றியவர்)\nஇந்த படம் பற்றி இயக்குனர் நந்தன்சுப்பராயன் தெரிவிக்கையில், சாதாரண குடும்பத்தின் கனவுகளை சுமந்துகொண்டு விடுதியில் தங்கி பொறியியல் உயர்கல்வி படிக்க வரும் மாணவன், ஒரு நள்ளிரவில் காணாமல் போனால் என்னவாகும் என்பதே கதை.\nமொத்த குடும்பத்தின் ஒற்றை ஆதாரமான அவனைத் தேடிச் செல்கையில் காணாமல் போனதின் மர்ம முடிச்சுகள் மேலும், மேலும் இறுகி, அது சிக்கல்களையும், பிரச்சனைகளையும் உருவாக்குகின்றது. கல்லூரி விடுதிகள் என்பது வெறும் தங்கி போகும் வாடகை சத்திரம் அல்ல அது வாழ்க்கையை செதுக்கும் பட்டறை களம். அவர்களது எதிர்காலத்தை நல்ல விதமாகவோ மோசமானதாகவோமாற்றும் ரசவாதக் கூடம்.\nநட்பு, அன்பு, நெகிழ்வு, குற்றப் பின்னணி, குரூர மனம், எனும் பல்வேறு மனித இழைகளால் நெய்யப்பட்ட உலகம்தான் கல்லூரி விடுதிகள்.\nசாதாரண கூழாங்கற்கள், வைரக்கற்களாகவும் வைரக்கற்கள் கண்ணிமைக்கும் வினாடிகளில் காணாமல் போகவும் வாய்ப்பு உள்ள இடம். அங்கு ஏற்படும் பிரச்சனைகள் ஒரு தனி மனித வாழ்வை எவ்வாறு தலைகுப்புற கவிழ்த்து போடுகிறது என்பதை பற்றி பேசும் படம் தான் மயூரன்.ஒரு அருமையான கதை களத்தை விறுவிறுப்பான திரைக்கதை. தேன் தடவி உருவாக்கியிருக்கிறோம் என்று கூறியுள்ளார்.\nTagged \"மயூரன்\", movie, Myuran, Stills, உருவாகியுள்ள, கல்லூரி, கொண்டு, சம்பவங்களை, நடக்கும், மையமாக, விடுதிகளில்\nPrev‘தனுசு ராசி நேயர்களே’ படத்தின் லேட்டஸ்ட் அப்டேட்\nNextநடிகர் வருண் தவான் பிறந்த தின பதிவு\nகலை இயக்குனர் கிரண் நாயகனாக நடிக்கும் படம் அல்வா\nஹன்ஷிகா மோத்வானி நடிப்பில் “மஹா” விரைவில் திரையில் \nPositive Print Studios LLP நிறுவனம் தாயாரிக்கும் “தயாரிப்பு எண் 2”, கௌதம் கார்த்திக் நடிப்பில் பத்ரி வெங்கடேஷ் இயக்கத்தில் உருவாகிறது \nநாளை முதல் டிரைலர்… அக்டோபர் 30ம் தேதி டிஜிட்டலில் ரிலீஸ் ஆகிறது “பசும்பொன் தேவர் வரலாறு”\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107910204.90/wet/CC-MAIN-20201030093118-20201030123118-00691.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.dharanishmart.com/books/publishers/kizha/kizha00021.html", "date_download": "2020-10-30T11:02:18Z", "digest": "sha1:7D6PZPMLMLODSEPRUAFZGZEZ25KPVIH2", "length": 9510, "nlines": 169, "source_domain": "www.dharanishmart.com", "title": ".print {visibility:visible;} .zoom { padding: 0px; transition: transform .2s; /* Animation */ width: 200px; height: 300px; margin: 0 auto; } .zoom:hover { transform: scale(2.0); /* (200% zoom - Note: if the zoom is too large, it will go outside of the viewport) */ } காலம் உங்கள் காலடியில் - Kaalam Ungal Kaaladiyil - சுயமுன்னேற்ற நூல்கள் - Self Improvement Books - கிழக்கு பதிப்பகம் - Kizhakku Pathippagam - தரணிஷ் மார்ட் - Dharanish Mart", "raw_content": "\nதமிழ் நூல்கள் | English Books | தமிழ் நூல் பிரிவுகள் | ஆங்கில நூல் பிரிவுகள் | நூலாசிரியர்கள் | பதிப்பகங்கள்\nஅனைத்து நூல்களும் 10% தள்ளுபடி விலையில். | ரூ.500க்கும் மேல் வாங்கினால் அஞ்சல் கட்டணம் இல்லை.\nஅகல்விளக்கு.காம் | அட்டவணை.காம் | சென்னைநூலகம்.காம் | சென்னைநெட்வொர்க்.காம் | தமிழ்அகராதி.காம் | தமிழ்திரைஉலகம்.காம் | தேவிஸ்கார்னர்.காம் | தரணிஷ்.இன் | கௌதம்பதிப்பகம்.காம்\nநேரடியாக / உடனடியாக நூல் வாங்க எமது வங்கிக் கணக்கிற்கு பணம் அனுப்பவும். மேலும் விபரங்களுக்கு - பேசி: +91-9444086888\nகாலம் உங்கள் காலடியில் - Kaalam Ungal Kaaladiyil\nதள்ளுபடி விலை: ரூ. 180.00\nஅஞ்சல் செலவு: ரூ. 40.00\n(ரூ. 500க்கும் மேற்பட்ட கொள்முதலுக்கு அஞ்சல் கட்டணம் இல்லை)\nநூல் குறிப்பு: நேர நிர்வாகத்தை எளிய தமிழில் சொல்லித் தருகிற இந்நூல், தமிழில் ஒரு புதுவிதமான எழுத்துமுறையை அறிமுகப்படுத்துகிறது. சுயமுன்னேற்றக் கட்டுரைகள் அடங்கியது என்றாலும் ஒரு புனைகதை நூலுக்குரிய விறுவிறுப்பும் வேகமும் கொண்ட மொழியில் எழுதப்பட்டது. ஆசிரியர் சோம. வள்ளியப்பன், தமிழகத்தின் முக்கியமானதொரு மேனேஜ்மெண்ட் குரு.\nநேரடியாக வாங்க : +91-94440-86888\nபுத்தகம் 3 - 7 நாளில் அனுப்பப்படும்.\nசேப்பியன்ஸ் : மனித குலத்தின் ஒரு சுருக்கமான வரலாறு\nமுனைவர் சி. சைலேந்திர பாபு, ஐ.பி.எஸ்.\nசூர்யா லிட்ரேச்சர் (பி) லிட்\n© 2020 DharanishMart.com | எங்களைப் பற்றி | பொறுப்பாகாமை அறிவிப்பு | ரகசிய காப்பு கொள்கை | திருப்பிக் கொடுத்தல் கொள்கைகள் | உங்கள் கருத்துக்கள்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107910204.90/wet/CC-MAIN-20201030093118-20201030123118-00691.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.eegarai.net/t158635-topic", "date_download": "2020-10-30T10:25:04Z", "digest": "sha1:DEMWDJR5O6JNM7QYY57F2OYNSQ6LODZP", "length": 33098, "nlines": 315, "source_domain": "www.eegarai.net", "title": "``ரஜினிகாந்த் புரிந்துகொள்ள வேண்டி��து இதைத்தான்!’’ - ஹிந்து என்.ராம் உரை", "raw_content": "\nநாளிதழ்கள் & வார இதழ்கள்\nதமிழ் மின் நூலகம் - 8600 PDF\n» மகிழ்ச்சியாக இருப்பவரை தோற்கடிக்க முடியாது\n» ஆன்மீகம்- இணையத்தில் ரசித்தவை\n» பெண்ணுக்கு அழுகை ஆயுதமா\n» ரொம்ப குறைவா மார்க் வாங்கற நாடு\n» வானவில்லுக்கு எட்டு கலர்கள்\n» அதிகளவில் மது அருந்தும் பெண்கள்’ இந்த மாநிலம் தான் நம்பர் ஒன்\n» மிலாடி நபி வாழ்த்துகள்\n» தமிழ்நாட்டில் தாவரங்கள் (312)\n» உலகம் ஒரு வாடகை வீடு\n» கெயிக்வாட், ஜடேஜா அபாரம் - கொல்கத்தாவை வீழ்த்தி த்ரில் வெற்றி பெற்றது சென்னை\n» என். கணேசன் புத்தகம் pdf\n» முதல்வனே என்னைக் கண் பாராய்\n» பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்\n» ரமணீயன் ஐயாவிற்கு COVID....:(\n» தமிழ் மின் புததகங்கள் பதிவிறக்கம் -(வரலாறு,தமிழ் நாவல்,அரசியல்,ஆன்மீகம்)\n» லவ் - ஒரு பக்க கதை\n» வீட்டுக்கு வீடு - ஒரு பக்க கதை\n» மறதி – ஒரு பக்க கதை\n» கண்ண வீசி கண்ண வீசி கட்டி போடும் காதலி\n» மூங்கில் தோட்டம் மூலிகை வாசம்...\n» பிரான்ஸ் ஜனாதிபதியை பிசாசு என்று சித்தரித்து கேலிசித்திரம் வெளியிட்ட பத்திரிகை\n» திருவண்ணாமலையில், பவுர்ணமி கிரிவலம் செல்ல தடை - கலெக்டர் உத்தரவு\n» கொரோனாவால் அரசியல் கட்சி தொடங்க முடியவில்லை - ரஜினி பெயரில் உலாவரும் அறிக்கையால் பரபரப்பு\n» குருபூஜை போன்ற நிகழ்வுகளுக்கு அரசியல் கட்சியினர் செல்வதைத் தவிர்க்க வேண்டும்: உயர் நீதிமன்ற மதுரை கிளை\n» ஆசிரியர்களுக்கு மதிப்பளிக்கும் நாடுகள்: இந்தியாவுக்கு எந்த இடம்\n» ஜூனியர் விகடன்,பசுமை விகடன்,ரிப்போர்ட்டர்,நக்கீரன்-PDF\n» நாட்டு நடப்பு - கார்ட்டூன்\n» கல்லூரிக் கல்வி இயக்குநர் பூர்ணசந்திரன் நியமனம் ரத்து: சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு\n» சிலிண்டர் பதிய ஒரே தொலைபேசி எண்: நாடு முழுவதும் இந்தியன் ஆயில் நவ.1-ல் அறிமுகம்\n» விரக்தியடைந்த யூடியூபர் ரூ.2.4 கோடி மதிப்பிலான மெர்சிடிஸ் காரை கொளுத்திய வைரல் வீடியோ\n» நவம்பர் 30-ஆம் தேதிவரை சர்வதேச விமான சேவை ரத்து நீட்டிப்பு..\n» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ\n» சந்தானத்துக்கு ஹிட் கொடுத்த இயக்குநருடன் இணைந்த சிவா\n» கனமழை நிற்காது, தொடரும்: வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை\n» ஒரு நிமிடம் உன் அருகினில் இருக்க..\n» டெக்னிக் – ஒரு பக்க கதை\n» அமைதி – ஒரு பக்க கதை\n» உயிர் – ஒரு பக்க கதை\n» திருக்கழுக்குன்றம்:-அன்ன��பிஷேகம் 30.10.2020 வெள்ளிக்கிழமை.-Thirukalukundram Annabishagam\n» திருக்கழுக்குன்றம்:-அன்னாபிஷேகம் 30.10.2020 வெள்ளிக்கிழமை.-Thirukalukundram Annabishagam\n» வேலன்:-பிடிஎப் கன்வர்ட்டர்-Ice Cream PDF Converter\n» சிலுவையில் தொங்கும் நினைவுகள்\n» சிதைவுற்ற முகம் கொண்ட சிறுவன்\n» மத்திய ஜவுளி மற்றும் மகளிர் நலத்துறை அமைச்சர் ஸ்மிருதி இராணிக்கு கொரோனா...\n» டி20 போட்டியில் பெங்களூரு அணிக்கு எதிரான ஆட்டத்தில் மும்பை அணி 5 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி\n``ரஜினிகாந்த் புரிந்துகொள்ள வேண்டியது இதைத்தான்’’ - ஹிந்து என்.ராம் உரை\nஈகரை தமிழ் களஞ்சியம் :: செய்திக் களஞ்சியம் :: தினசரி செய்திகள்\n``ரஜினிகாந்த் புரிந்துகொள்ள வேண்டியது இதைத்தான்’’ - ஹிந்து என்.ராம் உரை\nரஜினிகாந்த் CAA , NPR , NRC எதிர்ப்பு\nபோராட்டங்களைப் பற்றி அவர் பேசும்போது,\nஎது பணயம் வைக்கப்படுகிறது என்பதை அவர்\nஇந்தியா முழுவதும் CAA, NRC மற்றும் NPR\nசட்டங்களுக்கு எதிரான போராட்டங்கள் தொடர்ந்து\nஅரசு, போராட்டக் குரல்களுக்குச் செவி சாய்க்க\nமறுக்கிறது. இந்த நிலையில், இது குறித்த அரசியல்\nதலைவர்களின், பிரபலங்களின் கருத்துகள் மிகவும்\nஇந்தச் சட்டங்களைப் பற்றித் தொடர்ந்து பொது\nநிகழ்ச்சிகள், அரங்கு கூட்டங்கள் என்று நாடெங்கிலும்\nஅவ்வழியில், சென்னையில் கல்வியாளர்கள், அரசியல்\nசாசன வல்லுநர்கள், வழக்கறிஞர்கள் மற்றும் பல துறை\n`அரசியல் சாசன பாதுகாப்புப் பேரவை’ என்ற பெயரில்\nஅரசியலமைப்புச் சட்டம் பற்றிய விழிப்புணர்வை\nஏற்படுத்த, ஏற்பாடு செய்யப்பட்டிருந்த அரங்கு கூட்டத்தில்\nஇந்தப் பேரவையின் தலைவராகப் பொறுப்பேற்றிருக்கும்\n`தி ஹிந்து' வெளியீட்டுக் குழுமத் தலைவர் என். ராம்\nஉரையாற்றினார். அந்த உரையின் ஒரு பகுதி இங்கே....\nRe: ``ரஜினிகாந்த் புரிந்துகொள்ள வேண்டியது இதைத்தான்’’ - ஹிந்து என்.ராம் உரை\nஅவர், டெல்லியில் சமீபத்தில் நடந்த போராட்டங்களையும்\nகலவரத்தையும் பற்றிப் பேசுகையில், ``மிக துன்பகரமான\nசம்பவங்கள் நம்மைச் சுற்றி நிகழ்ந்திருக்கின்றன.\nCAA சட்டத்தையும் அதனோடு NRC மற்றும் NPR\nசட்டங்களையும் ஒன்றாகச் சேர்த்துப் புரிந்துகொள்ள,\nஆய்வு செய்ய வேண்டிய சூழலில் இருக்கிறோம்.\nஇச்சட்டங்களைச் சுற்றிய பல துன்பகரமான நிகழ்வுகள்\nபோராட்டத்தை ஒடுக்குவதற்கான யதேச்சதிகாரப் போக்கின்\nவெளிப்பாடே. தற்போது நிகழும், CAA எதிர்ப்புப���\nபோராட்டங்கள் முன்னெப்போதும் இல்லாத அளவு,\nநம் வரலாறு கண்டிராத அளவு வீரியத்தைப் பெற்றிருக்கின்றன\nஎன்று சொன்னால் அது மிகையாகாது.\nஎல்லா வாழ்நிலைகளிலிருந்தும், எல்லா தரப்புகளிலிருந்தும்\nஇச்சட்டத்துக்கு எதிராகப் போராடுவதற்காக மக்கள் ஒன்று\nதிரண்டிருக்கிறார்கள். அதை ஒடுக்குவதற்கான முயற்சிகளில்\nபல்கலைக்கழகங்கள் தாக்கப்படுவது உட்பட பல அடக்கு\nஇந்தப் போராட்டங்கள், அரசியலமைப்பு நமக்கு\nவழங்கியிருக்கும் அடிப்படை உரிமைகளின் அடையாளமாக\nவிளங்குகிறது. பேச்சுரிமை, கருத்துரிமை, போராடுவதற்கான\nஉரிமை என அனைத்தையும் உள்ளடக்கியது.\nஇந்தப் போராட்டம் பல நாள்களாகப் பல பகுதிகளில்\nநடந்துகொண்டிருப்பதையும் நாம் கருத்தில் கொள்ள\nகபில் மிஸ்ரா, அனுராக் தாகூர், பர்வேஸ் வர்மா\nபோன்றவர்கள் பிரிவினையை உண்டாக்கும் வகையில்\nபேசி வருகிறார்கள். நான் காவல் ஆணையராக\nஇருந்தால் இவர்களை எல்லாம் கைது செய்திருப்பேன்.\nஆனால், டெல்லி போலீஸ் மத்திய அரசுக்குப் பயந்து\nவிட்டது போலத் தெரிகிறது. அவர்கள் இதற்கெதிராக\nஎந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. அதைக் கேள்வி\nகேட்ட ஜஸ்டிஸ் முரளிதர் ஒரே இரவில் பணியிட\nஇந்த பணியிட மாற்றம் ஏன் நிகழ்கிறது என்பதையும்\nRe: ``ரஜினிகாந்த் புரிந்துகொள்ள வேண்டியது இதைத்தான்’’ - ஹிந்து என்.ராம் உரை\nடெல்லியில் நடந்த கலவரம், விரிவாக ஊடகங்களினால்\nபடம் பிடிக்கப்பட்டுள்ளது, இந்துக்கள், முஸ்லிம்கள்,\nஅதிகாரிகள் என அனைவரும் உயிரிழந்து இருக்கிறார்கள்.\nஆனால், கலவரத்தை முன்கூட்டியே அனுமானிக்கவோ,\nஉடனடியாக கட்டுக்குள் கொண்ட வரவோ டெல்லி\nபோலீஸாரால் முடியாமல் போகிறது. இவற்றைக்\nகொண்டு, அரசு ஒன்று இதற்கெல்லாம் உடந்தையாக\nஇருந்திருக்கிறது அல்லது தகுதியற்று இருந்திருக்கிறது\nCAA வை ஆதரிக்கும் சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் கூட\nஅதனால்தான் இந்தக் கலவரத்தைத் தடுக்க முடியாத\nஅரசைக் கண்டிக்கிறார். அவரது அந்த நியாயமான\nஆனால், அதே சமயம் ரஜினிகாந்த் CAA, NPR, NRC\nஎதிர்ப்புப் போராட்டங்களைப் பற்றி அவர் பேசும்போது,\nஎது பணயம் வைக்கப்படுகிறது என்பதையும் அவர்\nமேலும், ``ரஜினிகாந்த் அவர்கள் ஊடகங்களிடம்\nசொன்னவற்றை இங்கு மேற்கோள் காட்ட விரும்புகிறேன்,\n` CAA இந்தியக் குடிமக்களைப் பாதிக்காது, அப்படி\nஅது முஸ்லிம்களைப் பாதித்��ால் அதற்கு முதலில்\nஎதிர்ப்புக் குரல் கொடுப்பது நானாகத்தான் இருப்பேன்'\nஇந்தக் கருத்துகளுக்கான பதிலைத்தான் நான் இப்போது\nசொல்ல விழைகிறேன். ஏனெனில், அவர்கள் இந்தச்\nசட்டங்கள் குறித்து இன்னும் நிறையப் புரிந்து கொள்ள\nவேண்டியிருக்கிறது . புரியவைக்கவே நான் முயன்று\nதொடர்ந்து ``இந்திய அரசியலமைப்பு உருவாக்கப்படும்\nபோது, எங்குமே குடியுரிமை மதரீதியாக வழங்கப்படவில்லை.\nCAA மதரீதியாகக் குடியுரிமையைக் கையாள்வதே,\nஅது தவறு என்பதை உறுதிப்படுத்துகிறது.\nநம்முடைய இந்தியக் குடிமக்கள் சட்டம் சுதந்திரத்துக்குப்\nபின்னர் இந்திய மண்ணில் பிறந்தவர்களைக் குடிமக்கள்\nஎன்கிறது. ஒரு தேசத்தின் எல்லைக்குட்பட்ட பகுதிகளில்,\nசட்டத்தின்படி மக்களுக்கு வழங்கிய அனைத்து\nஉரிமைகளையும் ஒருவனால் அனுபவிக்க முடியுமெனில்\nஅவன் அந்த தேசத்துக் குடிமகனாகிறான்.\nஆனால், தற்போது குடிமகன் யார் என்பதிலேயே குழப்பம்\nஇருக்கிறது. ரஜினிகாந்த் அவர்கள் முதலில் கேட்க வேண்டிய\nகேள்வி இதுதான். அதற்குப் பின்னர்தான் இந்தச் சட்டத்தால்\nஇந்தியக் குடிமக்களுக்குப் பிரச்னை இருக்கிறதா இல்லையா\nஎன்பதை அவரால் புரிந்துகொள்ள முடியும்\" என்றார்.\nமேலும், இந்திய அரசியலமைப்பின், 14-வது சட்டப்பிரிவு,\nஇந்தியக் குடிமக்கள் மட்டுமன்றி, இந்திய மண்ணில்\nஇருக்கும் அனைவருக்குமே சமமான சட்ட பாதுகாப்பையும்,\nஅனைவரும் இந்தியச் சட்டத்துக்கு முன் சமம் எனவும்\nசொல்கிறது. CAA இதை எதிர்ப்பதாலேயே இந்தச் சட்டம்\nRe: ``ரஜினிகாந்த் புரிந்துகொள்ள வேண்டியது இதைத்தான்’’ - ஹிந்து என்.ராம் உரை\n மாறி மாறிப் பேசும் மகான் ஆயிற்றே வேகமாக வீட்டில் இருந்து ஓடி வருவார் ,ஏதாவது ஊடகங்களுக்கு சொல்லி விட்டு போவார்.(காணொலிகளை பார்க்கவும்)\nRe: ``ரஜினிகாந்த் புரிந்துகொள்ள வேண்டியது இதைத்தான்’’ - ஹிந்து என்.ராம் உரை\nவாட்சப்பில் திரு ராம் மதம் மாறி விட்டார் என செய்திகள் வருகின்றனவே.\nஇதன் உண்மை தன்மையை யாராவது அறிவார்களா\n* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்\nவாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----\"காஞ்சி மஹா பெரியவா \"\nசாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்\nவேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி\nRe: ``ரஜினிகாந்த் புரிந்துகொள்ள வேண்டியது இதைத்தான்’’ - ஹிந்து என்.ராம் உரை\nநேரத்துக்கு நேரம் ,சமயத்துக்கு சமயம் தன் கருத்துக்களை மாற்றுவது போல் மதம் மாறி இருப்பாரா\nஜெகன்மோகன் ரெட்டி மதம் மாறியதாக போட்டார்கள்.சுபிரமனியன் சுவாமியின் மகள்,நடிகர் சூரியா மாறியதாக செய்தி வந்தது.இப்படி பலரை சமூக வலைத்தளங்கள் மாற்றி விட்டன.\nN.ராமும் மாறவில்லை , ஐ.ராமும் மாறவில்லை.\nRe: ``ரஜினிகாந்த் புரிந்துகொள்ள வேண்டியது இதைத்தான்’’ - ஹிந்து என்.ராம் உரை\nஈகரை தமிழ் களஞ்சியம் :: செய்திக் களஞ்சியம் :: தினசரி செய்திகள்\nJump to: Select a forum||--வரவேற்பறை| |--உறுப்பினர் அறிமுகம்| |--கேள்வி - பதில் பகுதி| |--அறிவிப்புகள்| |--கவிதைப் போட்டி - 4| |--கவிதைப் போட்டி -3| |--கட்டுரைப் போட்டி| |--மக்கள் அரங்கம்| |--திண்ணைப் பேச்சு| |--நட்பு| | |--வேலைவாய்ப்பு பகுதி| | |--சுற்றுலா மற்றும் அனுபவங்கள்| | |--பிரார்த்தனைக் கூடம்| | |--வாழ்த்தலாம் வாங்க| | |--விவாத மேடை| | | |--சுற்றுப்புறச் சூழல்| |--விளையாட்டு (GAMES)| |--வலைப்பூக்களின் சிறந்த பதிவுகள்| |--கவிதைக் களஞ்சியம்| |--கவிதைகள்| | |--கவிதை போட்டி -1| | |--கவிதை போட்டி -2| | | |--சொந்தக் கவிதைகள்| | |--புதுக்கவிதைகள்| | |--மரபுக் கவிதைகள்| | | |--ரசித்த கவிதைகள்| |--சங்க இலக்கியங்கள்| |--மொழிபெயர்ப்புக் கவிதைகள்| |--செய்திக் களஞ்சியம்| |--தினசரி செய்திகள்| | |--கருத்துக் கணிப்பு| | | |--வேலை வாய்ப்புச்செய்திகள்| |--விளையாட்டு செய்திகள்| |--வீடியோ மற்றும் புகைப்படங்கள்| | |--காணொளிகள் பழைய பாடல்கள் மட்டும்| | | |--உலகத்தமிழ் நிகழ்வுகள்| |--ஆதிரா பக்கங்கள்| |--வித்தியாசாகரின் பக்கங்கள்| |--தகவல் தொடர்பு தொழில் நுட்பம்| |--கணினி தகவல்கள்| | |--கணினி | மென்பொருள் பாடங்கள்| | | |--தரவிறக்கம் - Download| | |--பக்திப் பாடல்கள்| | | |--கைத்தொலைபேசி உலகம்| |--மின்நூல் புத்தகங்கள் தரவிறக்கம்| |--பொழுதுபோக்கு| |--நகைச்சுவை| |--சினிமா| | |--திரைப்பாடல் வரிகள்| | | |--கதைகள்| | |--நாவல்கள்| | |--முல்லாவின் கதைகள்| | |--தென்கச்சி சுவாமிநாதன்| | |--பீர்பால் கதைகள்| | |--ஜென் கதைகள்| | |--நூறு சிறந்த சிறுகதைகள்| | | |--மாணவர் சோலை| |--சிறுவர் கதைகள்| |--திருக்குறள்| |--பெண்கள் பகுதி| |--மகளிர் கட்டுரைகள்| | |--தலைசிறந்த பெண்கள்| | | |--சமையல் குறிப்புகள்| | |--கிருஷ்ணம்மாவின் சமையல்| | | |--அழகு குறிப்புகள்| |--ஆன்மீகம்| |--இந்து| |--இஸ்லாம்| |--கிறிஸ்தவம்| |--ஜோதிடம்| |--மருத்துவ களஞ்சியம்| |--மருத்���ுவ கட்டுரைகள்| | |--மருத்துவக் கேள்வி பதில்கள்| | | |--சித்த மருத்துவம்| |--யோகா, உடற்பயி்ற்சி| |--தகவல் களஞ்சியம்| |--கட்டுரைகள் - பொது| | |--சொந்தக் கட்டுரைகள்| | | |--பொதுஅறிவு| | |--அகராதி| | |--காலச் சுவடுகள்| | | |--விஞ்ஞானம்| |--புகழ் பெற்றவர்கள்| |--பண்டைய வரலாறு - தமிழகம்| |--பாலியல் பகுதி |--மன்மத ரகசியம் |--சாமுத்திரிகா லட்சணம் |--சாமுத்திரிகா லட்சணம் - ஆண்கள் |--சாமுத்திரிகா லட்சணம் - பெண்கள்\nContact Administrator | விதிமுறைகள் | தமிழ் எழுதி | எழுத்துரு மாற்றி | ஈகரை ஓடை | ஈகரை தேடுபொறி | ஈகரை முகநூல் | ஈகரை ட்விட்டர்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107910204.90/wet/CC-MAIN-20201030093118-20201030123118-00691.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.fnewsnow.com/news/Spiritual/athma-lingam-ishta-lingam-shaniga-lingam-benefits-of-lord-sivan", "date_download": "2020-10-30T11:04:39Z", "digest": "sha1:OSFZE4ZMNCCPZMCM5SGEKUGAYYSIGEWP", "length": 7678, "nlines": 119, "source_domain": "www.fnewsnow.com", "title": "ஆத்ம லிங்கம், இஷ்ட லிங்கம், ஷணிக லிங்கம் வழிபாட்டின் சிறப்புகள் | FNewsNow", "raw_content": "\nஆத்ம லிங்கம், இஷ்ட லிங்கம், ஷணிக லிங்கம் வழிபாட்டின் சிறப்புகள்\nமனப்பூர்வமாக செய்யப்படும் சிவ லிங்க வழிபாடு ஆத்ம லிங்க வழிபாடாகும்.\nமண் ..... காஞ்சிபுரம் ..... ஏகாம்பர லிங்கம்\nநீர் ..... திருவானைக்கா ...... ஜம்பு லிங்கம்\nநெருப்பு ..... திருவண்ணாமலை ..... அருணாசல லிங்கம்\nவாயு ..... திருகாளத்தி ..... திருமூல லிங்கம்\nஆகாயம் ..... சிதம்பரம் ..... நடராச லிங்கம்\nதன்னிடமே வைத்து தினமும் பூஜிக்கும் லிங்கம் இஷ்ட லிங்கமாகும்.\nஇந்திரன் ..... பத்மராக லிங்கம்\nகுபேரன் ..... ஸ்வர்ண லிங்கம்\nயமன் ..... கோமேதக லிங்கம்\nவருணன் ..... நீல லிங்கம்\nவிஷ்ணு ..... இந்திர நீல லிங்கம்\nபிரம்மன் ..... ஸ்வர்ண லிங்கம்\nஅஷ்ட வசுக்கள், வசுதேவர்கள் ..... வெள்ளி லிங்கம்\nவாயு ..... பித்தளை லிங்கம்\nஅசுவினி தேவர்கள் ..... மண் லிங்கம்\nமகா லட்சுமி ..... ஸ்படிக லிங்கம்\nசோம ராஜன் ..... முத்து லிங்கம்\nசாதுர்யர்கள் ..... வஜ்ஜிர லிங்கம்\nபிராம்மணர்கள் ..... மண் லிங்கம்\nமயன் ..... சந்தன லிங்கம்\nஅனந்தன் முதலான நாகராஜர்கள் .... பவள லிங்கம்\nதைத்தியர்கள், அரக்கர்கள் ..... பசுஞ்சாண லிங்கம்\nபைசாசங்கள் ..... இரும்பு லிங்கம்\nபார்வதி .... வெண்ணெய் லிங்கம்\nநிருதி ..... தேவதாரு மர லிங்கம்\nயோகிகள் ..... விபூதி லிங்கம்\nசாயா தேவி ..... மாவு லிங்கம்\nசரஸ்வதி ..... ரத்தின லிங்கம்\nயட்சர்கள் ..... தயிர் லிங்கம்\nதினமும் சிவ வழிபாடு நடத்தி பின்பு கைவிடப்படும் லிங்கம் ஷணிக லிங்கம் ஆகும். இந்த லிங்கத்தை நீங்களே செய்யலாம்.\nபுற்றுமண் லிங்கம் ..... மோட்சம் தரும்\nஆற்றுமண் லிங்கம் ..... பூமிலாபம் தரும்\nபச்சரிசி லிங்கம் ..... பொன், பொருள் தரும்\nஅன்ன லிங்கம் ..... அன்ன விருத்தி தரும்\nபசுவின் சாண லிங்கம் ..... நோய்கள் தீரும்\nவெண்ணெய் லிங்கம் ..... மன மகிழ்ச்சி தரும்\nருத்ராட்ச லிங்கம் ..... அகண்ட அறிவைத் தரும்\nவிபூதி லிங்கம் ..... அனைத்து செல்வமும் தரும்\nசந்தன லிங்கம் ..... அனைத்து இன்பமும் தரும்\nமலர் லிங்கம் ..... ஆயுளை அதிகமாக்கும்\nதர்ப்பைப்புல் லிங்கம் ..... பிறவியிலா நிலை தரும்\nசர்க்கரை லிங்கம் ..... விரும்பிய இன்பம் தரும்\nமாவு லிங்கம் ..... உடல் வன்மை தரும்\n1பழ லிங்கம் ..... சுகத்தைத் தரும்\nதயிர் லிங்கம் ..... நல்ல குணத்தைத் தரும்\nதண்ணீர் லிங்கம் ..... எல்லா மேன்மைகளும் தரும்.\n - சுந்தரர் தேவாரம் : தலம் - கோயில் (சிதம்பரம்)\nமஹாதேவனின் மாணிக்க மகனே.. பழநி முருகா\nதிருமணப் பொருத்தங்கள் என்னென்னு தெரிஞ்சுக்கோங்க\nநவராத்திரியின் பூஜைகளும் பலன்களும் பெரியது\nலவ் ஸ்டோரிகளை தவிர்க்கும் கீர்த்தி\nகொரோனா நிதி திரட்ட சூர்யா, ஐஸ்வர்யா ராஜேஷ் திட்டம்\nஇயக்குநராக தயாராகிவிட்டார் அக்ஷரா ஹாசன்\nபூனம் பாஜ்வா தனது காதலருடன் நெருக்கம்\nபெண்களுக்கு ஆண்கள் பாதுகாப்பாக இருக்க வேண்டும்.: நடிகை குஷ்பு\nஇலவசமாக கொரோனா தடுப்பூசி: மத்திய இணை அமைச்சர்\nபெண்களை திருமாவளவன் இழிவுபடுத்தி பேசியது தவறு: குஷ்பு கண்டனம்\n7.5 சதவீத உள்ஒதுக்கீடு விவகாரம்: அவகாசம் தேவை - கவர்னர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107910204.90/wet/CC-MAIN-20201030093118-20201030123118-00691.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.kalvisolai.com/2014/02/deo-exam-2014-042014-14022014-12032014.html", "date_download": "2020-10-30T10:40:16Z", "digest": "sha1:ZMSV55UTMMYCZKEAE3BWURBPFBN53A3F", "length": 21126, "nlines": 356, "source_domain": "www.kalvisolai.com", "title": "Kalvisolai - No 1 Educational Website in Tamil Nadu: D.E.O EXAM-2014 ANNOUNCED | மாவட்டக்கல்வி அலுவலர் தேர்வு அறிவிப்பை வெளியிட்டது தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வு வாரியம்.| விளம்பர எண்-04/2014 | அறிவிப்பு நாள் - 14.02.2014 | விண்ணப்பிக்க கடைசி தேதி -12.03.2014 | வயது வரம்பு இல்லை (இடஒதுக்கீட்டு பிரிவினர்) | தேர்வு நடைபெறும் நாள் 08.06.2014 | எண்ணிக்கை 11......விரிவான விவரங்கள் ....", "raw_content": "\nD.E.O EXAM-2014 ANNOUNCED | மாவட்டக்கல்வி அலுவலர் தேர்வு அறிவிப்பை வெளியிட்டது தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வு வாரியம்.| விளம்பர எண்-04/2014 | அறிவிப்பு நாள் - 14.02.2014 | விண்ணப்பிக்க கடைசி தேதி -12.03.2014 | வயது வரம்பு இல்லை (இடஒதுக்கீட்டு பிரிவினர்) | தேர்வு நடைபெறும் நாள் 08.06.2014 | எண்ணிக்க�� 11......விரிவான விவரங்கள் ....\nமுதலில் உங்கள் இ.மெயில் முகவரியை இங்கே பதிவு செய்து தினம் ஒரு கல்விச்சோலை இ.மெயிலை இலவசமாக பெறுங்கள்.\nTN POST JOB 2020 TAMIL NADU CIRCLE | தமிழ்நாடு அஞ்சல் துறையில் கிராம அஞ்சல் ஊழியர் வேலைக்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது.\nமொத்த காலியிடங்கள்: 3,162 பணி: Gramin Dak Sevaks தகுதி: பத்தாம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும், அடிப்படை கணினி பயிற்சி சான்...\nDEO EXAM 2020 : மாவட்டக்கல்வி அலுவலர் முதன்மைத் தேர்வு முடிவுகள் வெளியானது.நேர்காணல் தேர்விற்கான நாட்களும் அறிவிக்கப்பட்டுள்ளன.\nDEO EXAM 2020 - மாவட்டக்கல்வி அலுவலர் முதன்மைத் தேர்வு முடிவுகள் வெளியானது. நேர்காணல் தேர்விற்கான நாட்களும் அறிவிக்கப்பட்டுள்ளன. தமிழ்ந...\nSIPCOT RECRUITMENT 2020 | தமிழ்நாடு தொழில் முன்னேற்ற நிறுவனம் அறிவித்துள்ள வேலைவாய்ப்பு அறிவிப்பு.\nSIPCOT RECRUITMENT 2020 | தமிழ்நாடு தொழில் முன்னேற்ற நிறுவனம் அறிவித்துள்ள வேலைவாய்ப்பு அறிவிப்பு. பதவி : உதவி பொது மேலாளர் . விளம்பர அ...\nDEO PROMOTION PANEL 2020 | மாவட்டக் கல்வி அலுவலர் பதவிக்கான முன்னுரிமைப் பட்டியல் வெளியீடு\nDEO PROMOTION PANEL 2020 | மாவட்டக் கல்வி அலுவலர் பதவிக்கான முன்னுரிமைப் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. மாவட்டக் கல்வி அலுவலர் பதவி உயர்...\nKalvisolai Current Affairs 2020 Version 1 | வாரம்தோறும் புதுப்பிக்கப்படும் சமிபத்திய நிகழ்வுகள் PDF வடிவில் டவுன்லோட் செய்யுங்கள் .\nTNPSC, TRB தேர்வுகளுக்கு பயன்படும் சமிபத்திய நிகழ்வுகள் PDF வடிவில் டவுன்லோட் செய்யுங்கள். வாரம்தோறும் புதுப்பிக்கப்படுகிறது. இதில் தமிழ்...\nIBPS RECRUITMENT 2020 | வங்கி பணியாளர் தேர்வு நிறுவனம் அறிவித்துள்ள வங்கிப் பணி தேர்வு அறிவிப்பு.\nபணிகள்: CLERKS மொத்த காலியிடங்கள்: 1157 பணியிடங்கள்: இந்தியா முழுவதும். வயது : 1-9-2020 தேதிப்படி 20 வயது முதல் 28 வயதுக்குட்பட்டவர...\nTNUSRB RECRUITMENT 2020 | TNUSRB அறிவித்துள்ள வேலைவாய்ப்பு அறிவிப்பு. பதவி : POLICE CONSTABLE.இணைய வழி விண்ணப்பிக்க கடைசி நாள் : 26.10.2020.\nTNUSRB RECRUITMENT 2020 | TNUSRB அறிவித்துள்ள வேலைவாய்ப்பு அறிவிப்பு. பதவி : POLICE CONSTABLE உள்ளிட்ட பணி . மொத்த காலிப்பணியிட எண்ணி...\nKalvisolai Current Affairs 2020 Version 2 | வாரம்தோறும் புதுப்பிக்கப்படும் சமிபத்திய நிகழ்வுகள் PDF வடிவில் டவுன்லோட் செய்யுங்கள் .\nTNPSC, TRB தேர்வுகளுக்கு பயன்படும் சமிபத்திய நிகழ்வுகள் PDF வடிவில் டவுன்லோட் செய்யுங்கள். வாரம்தோறும் புதுப்பிக்கப்படுகிறது. இதில் தமிழ...\n5 DAYS WORKING DAY | அரசு அல���வலகங்கள் வாரத்தில் திங்கள் முதல் வெள்ளி வரை 5 நாள் மட்டுமே செயல்படும் என அறிவிப்பு\nஅரசு அலுவலகங்கள் வாரத்தில் திங்கள் முதல் வெள்ளி வரை 5 நாள் மட்டுமே செயல்படும் என அறிவிகப்பட்டுள்ளது. | DOWNLOAD Popular Posts ...\n@ செய்தி துளிகள் (2)\nTN POST JOB 2020 TAMIL NADU CIRCLE | தமிழ்நாடு அஞ்சல் துறையில் கிராம அஞ்சல் ஊழியர் வேலைக்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது.\nமொத்த காலியிடங்கள்: 3,162 பணி: Gramin Dak Sevaks தகுதி: பத்தாம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும், அடிப்படை கணினி பயிற்சி சான்...\nDEO EXAM 2020 : மாவட்டக்கல்வி அலுவலர் முதன்மைத் தேர்வு முடிவுகள் வெளியானது.நேர்காணல் தேர்விற்கான நாட்களும் அறிவிக்கப்பட்டுள்ளன.\nDEO EXAM 2020 - மாவட்டக்கல்வி அலுவலர் முதன்மைத் தேர்வு முடிவுகள் வெளியானது. நேர்காணல் தேர்விற்கான நாட்களும் அறிவிக்கப்பட்டுள்ளன. தமிழ்ந...\nSIPCOT RECRUITMENT 2020 | தமிழ்நாடு தொழில் முன்னேற்ற நிறுவனம் அறிவித்துள்ள வேலைவாய்ப்பு அறிவிப்பு.\nSIPCOT RECRUITMENT 2020 | தமிழ்நாடு தொழில் முன்னேற்ற நிறுவனம் அறிவித்துள்ள வேலைவாய்ப்பு அறிவிப்பு. பதவி : உதவி பொது மேலாளர் . விளம்பர அ...\nDEO PROMOTION PANEL 2020 | மாவட்டக் கல்வி அலுவலர் பதவிக்கான முன்னுரிமைப் பட்டியல் வெளியீடு\nDEO PROMOTION PANEL 2020 | மாவட்டக் கல்வி அலுவலர் பதவிக்கான முன்னுரிமைப் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. மாவட்டக் கல்வி அலுவலர் பதவி உயர்...\nKalvisolai Current Affairs 2020 Version 1 | வாரம்தோறும் புதுப்பிக்கப்படும் சமிபத்திய நிகழ்வுகள் PDF வடிவில் டவுன்லோட் செய்யுங்கள் .\nTNPSC, TRB தேர்வுகளுக்கு பயன்படும் சமிபத்திய நிகழ்வுகள் PDF வடிவில் டவுன்லோட் செய்யுங்கள். வாரம்தோறும் புதுப்பிக்கப்படுகிறது. இதில் தமிழ்...\nIBPS RECRUITMENT 2020 | வங்கி பணியாளர் தேர்வு நிறுவனம் அறிவித்துள்ள வங்கிப் பணி தேர்வு அறிவிப்பு.\nபணிகள்: CLERKS மொத்த காலியிடங்கள்: 1157 பணியிடங்கள்: இந்தியா முழுவதும். வயது : 1-9-2020 தேதிப்படி 20 வயது முதல் 28 வயதுக்குட்பட்டவர...\nTNUSRB RECRUITMENT 2020 | TNUSRB அறிவித்துள்ள வேலைவாய்ப்பு அறிவிப்பு. பதவி : POLICE CONSTABLE.இணைய வழி விண்ணப்பிக்க கடைசி நாள் : 26.10.2020.\nTNUSRB RECRUITMENT 2020 | TNUSRB அறிவித்துள்ள வேலைவாய்ப்பு அறிவிப்பு. பதவி : POLICE CONSTABLE உள்ளிட்ட பணி . மொத்த காலிப்பணியிட எண்ணி...\nKalvisolai Current Affairs 2020 Version 2 | வாரம்தோறும் புதுப்பிக்கப்படும் சமிபத்திய நிகழ்வுகள் PDF வடிவில் டவுன்லோட் செய்யுங்கள் .\nTNPSC, TRB தேர்வுகளுக்கு பயன்படும் சமிபத்திய நிகழ்வுகள் PDF வடிவில் டவுன்லோட் செய்யுங்கள். வாரம்தோறும் புதுப்பிக்கப்படுகிறது. இதில் தமிழ...\n5 DAYS WORKING DAY | அரசு அலுவலகங்கள் வாரத்தில் திங்கள் முதல் வெள்ளி வரை 5 நாள் மட்டுமே செயல்படும் என அறிவிப்பு\nஅரசு அலுவலகங்கள் வாரத்தில் திங்கள் முதல் வெள்ளி வரை 5 நாள் மட்டுமே செயல்படும் என அறிவிகப்பட்டுள்ளது. | DOWNLOAD Popular Posts ...\nபதிப்புரிமை © 2009-2020 கல்விச்சோலையின் அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை. admin@kalvisolai.com. Powered by Blogger.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107910204.90/wet/CC-MAIN-20201030093118-20201030123118-00691.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.95, "bucket": "all"}
+{"url": "https://www.vinavu.com/2013/02/01/hrpc-madurai-poster-scraping-police/?replytocom=78223", "date_download": "2020-10-30T10:11:58Z", "digest": "sha1:T3TTLUP3PCE4HBKC2ZOJAI5XUETUICFB", "length": 25148, "nlines": 216, "source_domain": "www.vinavu.com", "title": "போஸ்டர் கிழிக்கும் மதுரை ( ஸ்காட்லாண்டு ) போலீசு ! | வினவு", "raw_content": "\nஉங்கள் கடவுச்சொல் மறந்து விட்டதா\n உங்கள் கணக்கில் உள் நுழைக\nஒரு கடவுச்சொல் உங்கள் மின்னஞ்சலுக்கு அனுப்பி விட்டோம்.\nஜம்மு – காஷ்மீர் : ஜனநாயக அமைப்புகளை மிரட்டிப் பார்க்கும் என்.ஐ.ஏ. \nஆரோக்கிய சேது செயலி குறித்த விவரங்கள் மத்திய அரசுக்கே தெரியாது \nநவம்பர் 5 : விவசாயிகள் நாடு தழுவிய சாலை மறியல் போராட்டம் \nசிறப்புக் கட்டுரை : பாபர் மசூதி இடிப்பு வழக்குத் தீர்ப்பு : நரியைப் பரியாக்கிய…\nமுழுவதும்உலகம்அமெரிக்காஆசியாஇதர நாடுகள்ஈழம்ஐரோப்பாமத்திய கிழக்குஊடகம்கட்சிகள்அ.தி.மு.கஇதர கட்சிகள்காங்கிரஸ்சி.பி.ஐ – சி.பி.எம்தி.மு.கபா.ஜ.கமாவோயிஸ்டுகள்பார்ப்பனிய பாசிசம்காவி பயங்கரவாதம்சிறுபான்மையினர்பார்ப்பன இந்து மதம்நச்சுப் பிரச்சாரம்வரலாற்றுப் புரட்டுபோலி ஜனநாயகம்அதிகார வர்க்கம்இராணுவம்சட்டமன்றம்நாடாளுமன்றம்நீதிமன்றம்சட்டங்கள் – தீர்ப்புகள்போலீசு\nசிறப்புக் கட்டுரை : பாபர் மசூதி இடிப்பு வழக்குத் தீர்ப்பு : நரியைப் பரியாக்கிய…\nடானிஷ்க் விளம்பரம் : பிறக்காத அந்தக் குழந்தை நான்தான் \nஇன்று ஸ்டான் சுவாமி, நாளை நாம் \nபுதிய கல்வி கொள்கை (NEP 2020): பகட்டாரவாரத்தின் உச்சம் \nமுழுவதும்ஃபேஸ்புக் பார்வைஇணையக் கணிப்புகளக் கணிப்புகேள்வி-பதில்டிவிட்டர் பார்வைட்ரெண்டிங் வீடியோவினவு பார்வைவிருந்தினர்\nபெண்களுக்கு எதிரான பாலியல் வன்முறைகள் எப்போது ஒழியும் \nவினவு தளத்தின் அனைத்துப் பொறுப்புகளிலிருந்தும் காளியப்பன் நீக்கம் \n | மருத்துவர் ஃபரூக் அப்துல்லா\nமுழுவதும்அறிவியல்-தொழில்நுட்பம்க��ைஇசைஇலக்கிய விமரிசனங்கள்கதைதாய் நாவல்கவிதைசாதி – மதம்சினிமாதொலைக்காட்சிநூல் அறிமுகம்வரலாறுநபர் வரலாறுநாடுகள் வரலாறுவாழ்க்கைஅனுபவம்காதல் – பாலியல்குழந்தைகள்நுகர்வு கலாச்சாரம்பெண்மாணவர் – இளைஞர்விளையாட்டு\nஆன்லைன் கேம்ஸ் : இளம் தலைமுறையை தக்கைகளாக்கும் சித்து விளையாட்டு \nபெண்கள் மீதான வன்முறைகள் : தோற்றுப்போன சட்டங்கள் \nதலித் ஊராட்சி மன்றத் தலைவர் ராஜேஷ்வரி அவமதிப்பு : இதற்குத் தீர்வே கிடையாதா \nஹத்ராஸ் பாலியல் வன்கொலை – பாபர் மசூதி இடிப்பு தீர்ப்பு : நெருங்கி வரும்…\nகல்வியில் பறிக்கப்படும் மாநில உரிமைகள் | பேரா. கருணானந்தன் | CCCE\nபாபர் மசூதி இடிப்பு தீர்ப்பு : இந்து ராஷ்டிரத்தின் முன்னறிவிப்பு | தோழர் சுரேசு…\nபிரியாணியை இந்துத்துவக் கும்பல் வெறுப்பது ஏன் \nதொழிலாளி வர்க்கத்தின் மீதான இறுதிகட்டப் போர் || தோழர் விஜயகுமார் உரை \nமுழுவதும்கள வீடியோபோராடும் உலகம்போராட்டத்தில் நாங்கள்மக்கள் அதிகாரம்\nமனு தர்மத்தை தடை செய் : விசிக ஆர்ப்பாட்டம் – மக்கள் அதிகாரம் பங்கேற்பு\n தமிழகமெங்கும் விசிக நடத்தும் ஆர்ப்பாட்டத்தை ஆதரிப்போம் | மக்கள்…\nமக்கள் அதிகாரம் மீதான அவதூறுகளுக்குக் கண்டன அறிக்கை \nபாரதியார் பல்கலை : ஆய்வறிக்கைக் கட்டண உயர்வைக் கண்டித்து ஆய்வு மாணவர்கள் போராட்டம் \nமுழுவதும்இந்தியாஉலகம்கம்யூனிசக் கல்விபொருளாதாரம்தமிழகம்தலையங்கம்புதிய கலாச்சாரம்புதிய தொழிலாளிமுன்னோடிகள்மார்க்ஸ் பிறந்தார்\nமார்க்ஸ், எங்கெல்ஸ், லெனின் சகாப்தத்தில் கட்சி நடத்திய போராட்டங்கள் \nவர்க்கப் போராட்டத்தின் பிரதிபிம்பமே உட்கட்சிப் போராட்டம் || லியூ ஷோசி\nஅரசியலுக்கு எதிராக நிறுத்தப்படும் தனித் தேர்ச்சி || தோழர் சென் யுன்\nஇந்தியா சீனா முறுகல் போக்கு : மோடி அரசின் சவடாலும் சரணாகதியும் \nமுழுவதும்Englishகேலிச் சித்திரங்கள்புகைப்படக் கட்டுரைவினாடி வினா\nவிடுதலை நாளில் லெபனான் மக்கள் போர்க்கோலம் \nகருப்பின இளைஞர் மீது துப்பாக்கிச் சூடு : பற்றி எரியும் அமெரிக்கா \nகொரோனா வந்தாகூட ஒரேயடியா போய்ச் சேந்திரலாம் போல …\nகாஷ்மீர் பிரிவு 370 ரத்து : ஓராண்டாகத் தொடரும் ஊரடங்கு | படக் கட்டுரை\nமுகப்பு கட்சிகள் அ.தி.மு.க போஸ்டர் கிழிக்கும் மதுரை ( ஸ்காட்லாண்டு ) போலீசு \nபோஸ்டர் கிழிக்கும் மதுரை ( ஸ்காட்ல���ண்டு ) போலீசு \nஅர்ச்சகராகும் சட்டத்திற்கு குழி பறிக்காதே\nதீண்டாமையை நிலைநாட்டும் பார்ப்பன சிவாச்சாரியார்களுடன்\nஉச்சநீதிமன்ற வழக்கில் சமரசம் பேசாதே\nஎன்ற தலைப்பில் தமிழக அரசைக் கண்டித்து 30-1-2013ல் சென்னையில் மனித உரிமை பாதுகாப்பு மையம் சார்பாக நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தை அறிவித்து மனித உரிமை பாதுகாப்பு மையத்தின் அனைத்து மாவட்டக் கிளைகளும் சுவரொட்டி ஒட்ட வேண்டும் என்று அறிவுறுத்தப் பட்டிருந்தது.\nஅதன்படி 28.01.2013 இரவு மதுரையில் சுவரொட்டி ஒட்டுவதற்காகத் தோழர்கள் சென்றனர். சுவரொட்டிகளால் எப்போதும் நிரம்பி வழியும் சிம்மக்கல் பகுதியில், சுவரொட்டியை டூவீலரில் வைத்து விட்டு அருகிலுள்ள டீ கடையில் டீ குடித்துக் கொண்டிருக்கும் போது அந்த வழியாக வந்த திலகர்திடல் இன்ஸ்பெக்டர்,\n என்ன போஸ்டர், காட்டுங்க பார்ப்போம்” என்று கேட்டார். போஸ்டரைக் காட்டினோம். அதைப் படித்துப் பார்த்துவிட்டு\n“போஸ்டர் ஒட்ட அனுமதி வாங்கியிருக்கீங்களா\n“அப்படின்னா அனுமதி வாங்கிட்டுத்தான் ஒட்டனும்” என்று சொல்லிவிட்டு செல்போனில் மேலதிகாரியைக் கூட்பிட்டு சுவரொட்டி வாசகங்களைப் படித்துக்காட்டினார். திரும்பத்திரும்ப படித்துக் காட்டினார். இதை ஒட்ட அனுமதிக்கலாமா கூடாதா என்று கேட்டு விட்டு கடைசியாக,\n“ஒட்டக் கூடாது. வேண்டுமானால் நாளைக்கு என்னிடம் எழுத்து முலமாக அனுமதி வாங்கி விட்டு அப்புறம் ஒட்டுங்கள்” என்றார்.\n“ஏன்சார், இவ்வளவு போஸ்டர் ஒட்டியிருக்காங்களே. இவங்களெல்லாம் அனுமதி வாங்கியா ஒட்டியிருக்காங்க\nகூட இருந்த ஏட்டு சொன்னார். “அதெல்லாம் கல்யாணம், காதுகுத்து, கண்ணீர் அஞ்சலி போஸ்டர். நீங்க அரசாங்கத்த கண்டிச்சுல போஸ்டர் ஒட்றீங்க.”\nஇன்ஸ்பெக்டர் சொன்னார்: “போஸ்டர் ஒட்டக் கூடாதுன்னா ஒட்டக்கூடாது அதைமீறி ஒட்டுனா நாங்க கிழிச்சுடுவோம். உங்க மேல கேஸ் போடுவோம். உங்க பேரு, அட்ரஸ், செல்நம்பர் குடுங்க”\nஎன்று வாங்கிக்கொண்டு உறுமி விட்டுப் போனார்.\nஅந்தப் பகுதியில் சில சுவரொட்டிகளை ஒட்டிவிட்டு ஆரப்பாளையம் பஸ்நிலையம் பகுதிக்கு வந்தோம். அங்கிருந்து அரசரடி வரும்போது போக்குவரத்து போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர். டிராபிக் சார்ஜென்ட் எங்களைக் கூப்பிட்டு “என்ன போஸ்டர்” என்றார். “போஸ்டர் ஒட்டக் கூடாது. இப���படி ஓரமா நில்லுங்க” என்று நிற்க வைத்துவிட்டு கரிமேடு காவல்நிலையத்துக்கு போன் செய்தார். அங்கிருந்து ஒரு பெண் சப் இன்ஸ்பெக்டர் வந்தார், டிராபிக் சார்ஜென்ட் நாங்கள் போஸ்டர் ஒட்ட வந்த விவரத்தைச் சொன்னார். அந்தப் பெண் சப் இன்ஸ்பெக்டர் புதிதாகப் பணியில் சேர்ந்துள்ளவர். அவருக்கு எதுவுமே தெரியவில்லை. பேந்தப் பேந்த விழித்தார்.\nடிராபிக் சார்ஜென்ட் “இவங்கள விசாரிங்க. என்ன பேசாம நிக்கிறீங்க” என்று கேட்க அவரோ,\n“சார் நான் புதுசு இதுவரை ஒரு ரைடோ, டிரெயிலோ கூட வந்ததில்லை. பழக்கமில்ல” என்று சொன்னார். சார்ஜென்ட் பேசாமல் இருக்கவே, அந்தப் பெண் “இந்த ஏரியாவுல போஸ்டர் ஒட்டக் கூடாது. போஸ்டர்ல செல்போன் நம்பரல்லாம் இருக்கா” என்று கேட்டு குறித்துக் கொண்டு போனார்.\nஅங்கிருந்து பெரியார் பேருந்து நிலையம் பகுதிக்கு வந்தோம். அங்கே திரும்பிய பக்கம் எல்லாம் போலீஸ் காவல். கண்ணில் விளக்கெண்ணெய் ஊற்றிக் கொண்டு விழித்திருக்கிறார்கள். அந்த போலீஸ் போஸ்டரைப் பறித்துக் கொண்டு போய்விடும் என்பது தெரிந்திருந்ததால், மதுரைக் கல்லூரி பக்கம் போய் ஒட்டிவிடலாம் என்று போனால் அங்கேயும் இரண்டு காக்கிச் சட்டைகள் இருட்டில் குந்திக் கொண்டிருந்தனர். சந்து பொந்துகளுக்குள் சென்று போஸ்டரை ஒட்டி விட்டு திரும்பி வரும் போது இரண்டு போலீஸ்காரர்கள் போஸ்டரைக் கிழித்துக் கொண்டிருந்தார்கள்.\nநாங்கள் ஒட்டிய போஸ்டரை மட்டுமல்ல. அஞ்சா நெஞ்சன், தென்மண்டலத் தளபதி, மத்திய ரசாயனம் மு.க.அழகிரியின் ஜனவரி 30 பிறந்தநாள் போஸ்டரையும் தான்.\nஅட எழவே, ஜெயலிதாவின் போலீசு என்னவெல்லாம் செய்கிறது. இதே போலீசு திமுக ஆட்சியிலிருந்த போது மு.க. அழகிரிக்கு முந்தானை விரித்தது. மொத்தத்தில் பாசிச ஜெயாவின் போலீசு ராஜியம் அடிப்படை ஜனநாயக உரிமைகள் அனைத்தையும் தீவிரமாகப் பறித்துக் கொண்டிருப்பதே உண்மை.\nதகவல்: மனித உரிமை பாதுகாப்பு மையம் – தமிழ்நாடு, மதுரை மாவட்டக்கிளை.\nஇணையத்தில் உழைக்கும் மக்களின் குரலாக பதினோரு ஆண்டுகளாக போராடும் வினவுடன் கை கோருங்கள். ஆதரியுங்கள்\nதமிழ்னாட்டு போலீசு என்ன கிழிக்கிறார்கள் என்று இனி யாரும் பேச முடியாதில்ல முன்பெல்லாம் கவாத்து பயிற்சி கொடுப்பார்கள், இப்பொ காலம் மாறிப்போச்சி \nஉங்கள் மறுமொழியை பதிவு செய்க\nஉங்கள் பெய���ைப் பதிவு செய்க\nநீங்கள் பதிவு செய்தது தவறான மின்னஞ்சல் முகவரி\nஉங்கள் மின்னஞ்சல் முகவரியை பதிவு செய்க\nவினவு தளத்தில் வெளியாகும் படைப்புக்கள் அனைத்தும் சமுதாயத்தில் காணப்படும் உண்மைகளே", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107910204.90/wet/CC-MAIN-20201030093118-20201030123118-00691.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://factcheck.lk/claim/ashok-abeysinghe-5", "date_download": "2020-10-30T10:26:33Z", "digest": "sha1:JDQL6PQ2PX647IFW2ZDQW5ORGCPPV4P4", "length": 17501, "nlines": 106, "source_domain": "factcheck.lk", "title": "Claim - Fact Check", "raw_content": "\n2010 ஆம் ஆண்டில் இலவச சுகாதாரத்துறைப் பணிகளுக்காக 53.1 பில்லியன் ரூபா ஒதுக்கப்பட்டது. 2015 ஆம் ஆண்டில் நாங்கள் 139.5 பில்லியன் ரூபாயை ஒதுக்கினோம். 2016 ஆம் ஆண்டில் 174 பில்லியன் ரூபா ஒதுக்கப்பட்டது. 2019 ஆம் ஆண்டில் 194.5 பில்லியன் ரூபா ஒதுக்கப்பட்டது. அதாவது சுகாதாரத்துறைப் பணிகளுக்காக அரச வருமானத்தின் 10 சதவீதம் ஒதுக்கப்பட்டது.\n2010 ஆம் ஆண்டில் இலவச சுகாதாரத்துறைப் பணிகளுக்காக 53.1 பில்லியன் ரூபா ஒதுக்கப்பட்டது. 2015 ஆம் ஆண்டில் நாங்கள் 139.5 பில்லியன் ரூபாயை ஒதுக்கினோம். 2016 ஆம் ஆண்டில் 174 பில்லியன் ரூபா ஒதுக்கப்பட்டது. 2019 ஆம் ஆண்டில் 194.5 பில்லியன் ரூபா ஒதுக்கப்பட்டது. அதாவது சுகாதாரத்துறைப் பணிகளுக்காக அரச வருமானத்தின் 10 சதவீதம் ஒதுக்கப்பட்டது.\nசுகாதாரத்துறை வரவு செலவுத்திட்டத்தில் ஆரோக்கியமான அதிகரிப்பு காணப்படுவதாக அமைச்சர் அபேசிங்க தெரிவிக்கின்றார்.\nமேலேயுள்ள கூற்றில், இலவச சுகாதாரத்துறைப் பணிகளுக்கு தற்போதைய அரசாங்கத்தின் வரவுசெலவுத்திட்டத்தில் பாரிய அதிகரிப்பு காணப்படுவதாகவும், இது அரச வருமானத்தில் குறிப்பிடத்தக்க விகிதமாக உள்ளதாகவும் போக்குவரத்து மற்றும் சிவில் விமான சேவைகள் இராஜாங்க அமைச்சர் தெரிவிக்கின்றார்.\nஅமைச்சர் குறிப்பிடும் ஆண்டுகளில் சுகாதார அமைச்சின் வரவுசெலவுத்திட்டத்தில் ஒதுக்கப்பட்ட தொகை தொடர்பில் அவர் சரியாகவே தெரிவித்துள்ளார் (அட்டவணை ஒன்றைப் பார்க்கவும்). 'சுகாதாரத்துறைச் செலவினம்\" என அமைச்சர் குறிப்பிடும் அரச வருமானத்தின் 10 சதவீதமானது, சுகாதார அமைச்சினால் மாத்திரம் செலவிடப்படும் தொகையை விட அதிகமாகும் (2018 ஆம் ஆண்டில் 8.6 சதவீதம்) ஆனால் மத்திய வங்கியினால் கணக்கிடப்படும் மொத்த தேசிய சுகாதாரத்துறைச் செலவினத்தை விடவும் குறைவானது (மாகாண சபைகளையும் உள்ளடக்கியது). 2018 ஆம் ஆண்டில் வருமானத்தின் 11.3 வீதமாக இது காணப்பட்டது.\nமேலதிகமாக, மூன்று விடயங்களில் இந்தக் கூற்றினை FactCheck கடுமையான மதிப்பீட்டிற்கு உட்படுத்தியது. (அ) அமைச்சர் மேற்கோள் காட்டும் வரவுசெலவுத்திட்ட ஒதுக்கீட்டிற்கு பதிலாக உண்மையான செலவினம் (ஆ) தேசிய சுகாதாரத்துறைச் செலவினங்களுக்குப் பதிலாக சுகாதார அமைச்சின் செலவினம் மாத்திரம் (இ) அமைச்சர் குறிப்பிடும் பெயரளவிலான அதிகரிப்புக்கு பதிலாக உண்மையான (பணவீக்கம் சரிசெய்யப்பட்ட) அதிகரிப்பு\n(அ) ஒதுக்கப்பட்ட செலவினம் மற்றும் உண்மையான செலவினம்: 2015, 2016 மற்றும் 2018 ஆம் ஆண்டுகளில் உண்மையான செலவினம் அமைச்சர் குறிப்பிட்ட சுகாதார அமைச்சின் வரவுசெலவுத் திட்ட ஒதுக்கீடுகளை விட 7.4, 21.5 மற்றும் 6.4 வீதங்களினால் குறைவாகும். ஆனால் 2010 ஆம் ஆண்டில் உண்மையான செலவினம் ஓரளவு அதிகமாக இருந்தது.\n(ஆ) சுகாதார அமைச்சின் செலவினம் மற்றும் தேசிய சுகாதாரத்துறைச் செலவினம்: அமைச்சர் மேற்கோள் காட்டிய தொகையானது சுகாதார அமைச்சுக்கு ஒதுக்கப்பட்ட/செலவிடப்பட்ட செலவினங்களை மாத்திரமே உள்ளடக்கியது. எனினும், சுகாதாரத்துறைப் பணிகளை வழங்கும் ஒரேயொரு அரச அமைப்பு சுகாதார அமைச்சு மாத்திரம் இல்லை. மத்திய வங்கியினால் வெளியிடப்பட்ட, செயல்பாடுகளை அடிப்படையாகக் கொண்டு சுகாதாரத்துறைச் செலவினங்களை வகைப்படுத்திய புள்ளிவிபரமே பொருத்தமானது ஆகும். இந்த புள்ளிவிபரம் அனைத்து அரச அமைப்புக்களினாலும் வழங்கப்படும் சுகாதாரத்துறைப் பணிகளின் செலவினங்களை உள்ளடக்கியது. அத்துடன் மாகாண வரவுசெலவுத் திட்டத்தினையும் உள்ளடக்கியது. இது சுகாதார அமைச்சின் வரவுசெலவுத் திட்டத்தின் கீழ் வராது. அமைச்சர் குறிப்பிடும் ஆண்டுகளில் (தரவு கிடைக்காத 2019 ஆம் ஆண்டு உள்ளடக்கப்படவில்லை) தேசிய சுகாதாரத்துறைச் செலவினமானது சுகாதார அமைச்சின் செலவினத்தை விட 30 - 36 சதவீதம் அதிகமாகும்.\n(இ) பெயரளவு அதிகரிப்பு மற்றும் உண்மையான அதிகரிப்பு: 2018 ஆம் ஆண்டு செலவினத்தின் உண்மையான (பணவீக்கம் சரிசெய்யப்பட்ட) அதிகரிப்பானது 2010 ஆம் ஆண்டுடன் ஒப்பிடுகையில் இரண்டு மடங்காகும்.\nஅமைச்சரின் கூற்று இவ்வாறான மதிப்பீட்டிற்கு உட்படுத்தப்பட்ட பின்னரும், சுகாதார அமைச்சு மாத்திரமன்றி அனைத்து அரச அமைப்புக்களையும் உள்ளடக்கிய சுகாதாரத்துறைப் பணிகளுக்கான உண்மையான செலவினம் (அதாவது ஒதுக்கீடு அல்ல) 2010 ஆம் ஆண்டு முதல் 2010 ஆம் ஆண்டு வரை இரு மடங்காக அதிகரித்துள்ளது. இது அமைச்சரின் கூற்று சரியானது என்பதை சுட்டிக்காட்டுகின்றது.\nஎனவே நாங்கள் அமைச்சரின் கூற்றினை 'சரியானது' என வகைப்படுத்துகின்றோம்.\n*பகிரங்கமாக பொதுவெளியில் கிடைக்கக்கூடிய அண்மைத்தகவல்களை அடிப்படையாகக் கொண்டே FactCheck தனது முடிவுகளை எட்டுகின்றது. புதிய தகவல்கள் கிடைக்கும் பட்சத்தில் இந்த மதிப்பீடுகளை FactCheck மறுபரிசீலனை செய்யும்.\nஅட்டவணை 1: அரசாங்கத்தின் சுகாதாரத்துறை தொடர்பான செலவினங்கள் (2010, 2015-2019)\nநிதி அமைச்சு, வரவுசெலவுத் திட்ட மதிப்பீடு (2010), தொகுதி II, ப. xxxii, 30.\nநிதி அமைச்சு, வரவுசெலவுத் திட்ட மதிப்பீடு (2019), ப. xxxvi, xxxvii, பார்வையிட:\nஇலங்கை மத்திய வங்கி, ஆண்டறிக்கை (2018), புள்ளிவிபரப் பின்னிணைப்பு, அட்டவணை 36, பார்வையிட:\nதிரு உதய கம்மன்பிலவின் அறிக்கை குறித்து FactCheck.lk தனது அதிருப்தியை தெரிவித்துக் கொள்கின்றது.\nFactCheck.lk முன்னெடுத்த மதிப்பீடு குறித்து கம்மன்பில எந்தவித பதிலும் அளிக்காத போதும், FactCheck.lk குறித்து பொதுவெளியில் விமர்சிக்கின்றார்.\nFactCheck.lk முன்னெடுத்த மதிப்பீடு குறித்து கம்மன்பில எந்தவித பதிலும் அளிக்காத போதும், FactCheck.lk குறித்து பொதுவெளியில் விமர்சிக்கின்றார்.\nதிரு உதய கம்மன்பிலவின் அறிக்கை குறித்து FactCheck.lk தனது அதிருப்தியை தெரிவித்துக் கொள்கின்றது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107910204.90/wet/CC-MAIN-20201030093118-20201030123118-00692.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://plotenews.com/2020/08/30/%E0%AE%95%E0%AF%8A%E0%AE%B0%E0%AF%87%E0%AE%A9%E0%AE%BE-%E0%AE%A4%E0%AF%8A%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%BE%E0%AE%B3%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%8E%E0%AE%A3/", "date_download": "2020-10-30T10:13:22Z", "digest": "sha1:OCL37EICZVIAJG4VRNZAK4W5F2BMERHR", "length": 4471, "nlines": 43, "source_domain": "plotenews.com", "title": "கொரேனா தொற்றாளர்களின் எண்ணிக்கை 3000ஐ எட்டியது- -", "raw_content": "\nதமிழீழ மக்கள் விடுதலைக் கழத்தின் மக்கள் புனர்வாழ்வு சேவைகள்\nடான் ரிவியின் யாவரும் கேளீர் நிகழ்வில் புளொட் அமைப்பின் சர்வதேச இணைப்பாளர் எஸ்.ஜெகநாதன்\nதமிழீழ மக்கள் விடுதலைக் கழகத்தின் (புளொட்)அறிக்கைகள்\nவீரமக்கள் தினம் 13.07.13 – 16.07.13\n(புளொட்) ஜனநாயக மக்கள் விடுதலை முன்னணியின் எட்டாவது தேசிய மகாநாடு\nவிடுதலைக்கு வித்தான கழகக் கண்மணிகள்\nதமிழீழ மக்கள் விடுதலைக் கழகத்தின் (புளொட்) தலைவர் திரு.தர்மலிங்கம் சித்தார்த்தன் அவர்களின் செவ்விகள்\nமீண்டும் ஒருமுறை அரசாங்கம் மிகப்பெரிய தவறை இழைத்துள்ளது – தர்மலிங்கம் சித்���ார்தன்:-\n52 பொது அமைப்புக்களின் வளர்ச்சிக்காக மாகாணசபை உறுப்பினர் சித்தார்த்தன் நிதி ஒதுக்கீடு\nஇலங்கை தொடர்பான ஐ.நா பிரேரணை தொடர்பாக (புளொட்) அமைப்பின் (D.P.L.F ) அரசியற் கட்சியினால் சமர்ப்பிக்கப்பட்ட பரிந்துரை.\nதமிழ் மக்கள் பேரவையின் அரசியல் தீர்வு வரைவு-\nலண்டனில் புளொட் தலைவர் பா.உ த.சித்தார்த்தன் அவர்களுடனான கலந்துரையாடல்-(படங்கள் இணைப்பு)-\nகொரேனா தொற்றாளர்களின் எண்ணிக்கை 3000ஐ எட்டியது-\nஇலங்கையில் கொரோனா தொற்றுக்கு உள்ளானவர்களின் எண்ணிக்கை மூன்றாயிரத்தை எட்டியுள்ளது. ஐக்கிய அரபு இராச்சியத்தில் இருந்து வந்த இரண்டு பேர் கொரோனா வைரஸ் (கொவிட் 19) தொற்றுக்கு உள்ளாக்கியுள்ளமை கண்டறியப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது. இதற்கமைய நாட்டில் கொரோனா தொற்றுக்குள்ளானவர்களின் மொத்த எண்ணிக்கை 3 ஆயிரமாக ஆக அதிகரித்துள்ளதாக அந்த அமைச்சு குறிப்பிட்டுள்ளது.\n« சிறுபான்மை கட்சிகளின் ஒத்துழைப்பின்றி 19ஐ நீக்க நடவடிக்கை- வவுனியா பண்டாரிகுளத்தில் முச்சக்கரவண்டி தீக்கிரை- »\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107910204.90/wet/CC-MAIN-20201030093118-20201030123118-00692.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://www.tamilmirror.lk/%E0%AE%B5%E0%AE%B0%E0%AE%B2%E0%AE%B1%E0%AE%B1%E0%AE%B2-%E0%AE%87%E0%AE%A9%E0%AE%B1/14-sp-1350347872/99-24755", "date_download": "2020-10-30T10:40:44Z", "digest": "sha1:SHDGRQCEDSR3PHEGSZIZHJGIHTW727TX", "length": 7440, "nlines": 151, "source_domain": "www.tamilmirror.lk", "title": "Tamilmirror Online || வரலாற்றில் இன்று: ஜூலை 15 TamilMirror.lk", "raw_content": "2020 ஒக்டோபர் 30, வெள்ளிக்கிழமை\nசிறப்பு கட்டுரை Radio New சிந்தனைச் சித்திரம் வணிகம் விளையாட்டு\nபிரதான விளையாட்டு உள்ளூர் விளையாட்டு\nகாணொளி பல்சுவை தொழில்நுட்பம் என்னாச்சு உலக செய்திகள் இந்தியா ஜோதிடம் Archive\nயாழ்ப்பாணம் வன்னி மட்டக்களப்பு அம்பாறை திருகோணமலை மலையகம் தென் மாகாணம் வடமேல், வடமத்தி மேல் மாகாணம்\nபிரதான விளையாட்டு உள்ளூர் விளையாட்டு விளையாட்டு கட்டுரை\nசினிமா காஜனாதிபதித் தேர்தல் - 2019 பொதுத் தேர்தல் - 2020\nவணிக ஆய்வுகளும் அறிமுகங்களும் காணொளி சிந்தனைச் சித்திரம் Fashion and Beauty வாழ்க்கை விஞ்ஞானமும் தொழில்நுட்பமும் சாதனைகள் விசித்திர பிரபலங்கள் சுற்றுலா வழிபாட்டுத் தலங்கள் மருத்துவம் கலை கலைஞர்கள் சிறுகதை வரலாற்றில் இன்று வரைகலை\nHome வரலாற்றில் இன்று வரலாற்றில் இன்று: ஜூலை 15\nவரலாற்றில் இன்று: ஜூலை 15\n1815: பிரெஞ்சு மன்னன் நெப்போலியன் பிரித்தானிய படையினரிடம் சரணடைந்தார்.\n1888: ஜப்பானில் எரிமலையொன்று வெடித்ததால் சுமார் 500 பேர் பலி.\n1927: ஆஸ்திரியாவின் வியன்னா நகரில் ஆர்ப்பாட்டக்காரர்கள் 89 பேர் பலியாகினர்.\n1955: அணுவாயுதங்களுக்கு எதிரான பிரகடனமொன்றில் நோபல்பரிசு பெற்ற 8 பேர் கையெழுத்திட்டனர்.\n2009: ஈரானில் இடம்பெற்ற விமான விபத்தினால் 153 பேர் பலியாகினர்.\nஜனாதிபதியின் தங்கக் கிண்ணம் மாபெரும் இறுதி போட்டி\nடயலொக் அறிமுகப்படுத்தும் ‘Couple Blaster’\nSinger Fashion Academy இல் மாணவர் உள்ளீர்ப்பு ஆரம்பம்\n28 அமைச்சு பதவிகளும் இவைதான்\nநாட்டுக்கு வந்த 181 பேர் மட்டக்களப்பில் தங்கவைப்பு\nகட்டுநாயக்கவில் தரையிறங்கிய விமானத்தில் இருந்து இரண்டு சடலங்கள் மீட்பு\nநீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .\n157 எரிபொருள் நிலையங்கள் திறந்திருக்கும்\nஜிந்துப்பிட்டியில் PHI கள் இருவருக்கு கொரோனா\nகுருநாகலில் 8 பேருக்கு கொரோனா\nவிசேட சுற்றிவளைப்பில் 98 பேர் கைது\nகண் கலங்கிய நடிகர் சிம்பு\nநகைச்சுவை நடிகரின் வீடு புகுந்து ரவுடிகள் தாக்குதல்\nஹலோ, என்ன சொல்லாதீங்க – ரியோவையே கோபபட வைத்த போட்டியாளர்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107910204.90/wet/CC-MAIN-20201030093118-20201030123118-00692.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://cinereporters.com/latest-news/samantha-akkineni-latest-workout-video/cid1502719.htm", "date_download": "2020-10-30T11:04:37Z", "digest": "sha1:RXQDIYYLY4HUYZN7TI523VTCBWT5C4O2", "length": 4882, "nlines": 63, "source_domain": "cinereporters.com", "title": "நெருங்கிய தோழியுடன் வெறித்தனமா Deadlift தூக்கும் சமந்தா!", "raw_content": "\nநெருங்கிய தோழியுடன் வெறித்தனமா Deadlift தூக்கும் சமந்தா\nமுழு நேர ஒர்க் அவுட்டில் இறங்கிய சமந்தா\nதமிழ், தெலுங்கு சினிமாவின் முன்னணி நடிகையான சமந்தா கடந்த 2017 ஆண்டு அக்டோபர் 6ம் தேதி தெலுங்கு நடிகர் நாக சைதன்யாவை காதல் திருமணம் செய்துகொண்டார். இவர்கள் இருவரும் விண்ணைத்தாண்டி வருவாயா தெலுங்கு ரீமேக்கான ஏ மாய சேஸாவே ஷூட்டிங் முதலே காதலித்து வந்தது குறிப்பிடத்தக்கது.\nகொரோனா ஊரடங்கு உத்தரவினால் 24 மணிநேரமும் வீட்டில் தங்கியிருக்கும் சமந்தா தனக்கு போர் அடிக்காமல் இருக்க வீட்டில் இருந்தபடியே, சிறிய அளவிலான முட்டைகோஸை வளர்த்து அறுவடை செய்தார். பின்னர் நாய்குட்டிகளுடன் விளையாடிய வீடியோ, யோகா புகைப்படங்கள் உள்ளிட்டவரை வெளியிட்டு தொடர்ந்து சமூகவலைத்தளத்தில் ரசிகர்களுடன் கனெக்டில் இருந்து வருகிறார்.\nஇந்நிலையில் தற்போது தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தனது நெருங்கிய தோழி ஷில்பா ஷெட்டியுடன் இணைந்து வெறித்தனமாக Deadlift தூக்கி ஒர்க்அவுட் செய்த வீடியோவை வெளியிட்டு ரசிகர்ளின் பாராட்டுக்களை பெற்று லைக்ஸ் அளியுள்ளார். கடந்த சில நாட்களாகவே சமந்தா தீவிர ஒர்க் அவுட்டில் இறங்கியுள்ளார். இதற்கெல்லாம் கணவரின் அறிவுரை தான் காரணம் என அவர் முன்னரே கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது.\nஇந்த தளம் Tamil Gen media குழுவால் நிர்வகிக்கப்படுகிறது. இணையதளம் மற்றும் பத்திரிக்கைகளில் பணியாற்றிய அனுபவம் மிக்க இளைஞர்களால் இந்த தளம் நிர்வகிக்கப்படுகிறது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107910204.90/wet/CC-MAIN-20201030093118-20201030123118-00692.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://ta.wikisource.org/wiki/%E0%AE%AA%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D:%E0%AE%85%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%B5%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D_%E0%AE%95%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D.pdf/132", "date_download": "2020-10-30T09:46:18Z", "digest": "sha1:K6GEO34ELSPFQE6CZ34BDTROFJEI5WJ7", "length": 5302, "nlines": 85, "source_domain": "ta.wikisource.org", "title": "பக்கம்:அறிவுக் கனிகள்.pdf/132 - விக்கிமூலம்", "raw_content": "\n715.குறையாத செல்வமும் குலையாத சமாதானமும் கோழைகளைக் கோடிக்கணக்காய்ப் பெற்றுத்தள்ளும். வறுமையே என்றும் மனவுறுதியின் தாய்.\n717.வறுமை என்பது அஞ்சியவரை அடிக்கவரும் போக்கிரியாகும். ஆனால் அஞ்சாமல் எதிர்த்து நின்றால் அது நல்ல குணமுடையதே.\n718.வறிஞரே பாக்கியசாலிகள். ஏனெனில் அவரோடுதான் வறிஞர் எப்பொழுதும் வதிந்து கொண்டிருப்பதிலர்.\n719.நாணங்கொள்ள வேண்டிய விஷயம் . வறிஞனாயிருப்பதன்று, வறிஞனாயிருக்க நாணங்கொள்வதே.\n720.அனேக சமயங்களில் வறுமை ஆடம்பரங்களிலும் அளவுகடநத செலவுகளிலும் ஒளித்து வைக்கப்படும்.\nஇப்பக்கம் கடைசியாக 29 சூலை 2019, 09:20 மணிக்குத் தொகுக்கப்பட்டது.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107910204.90/wet/CC-MAIN-20201030093118-20201030123118-00692.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.minnalkalviseithi.com/2020/10/blog-post_724.html", "date_download": "2020-10-30T11:03:35Z", "digest": "sha1:NOQ3D7VLOYTGGTP4TKJV4JEIHZ7R3XCT", "length": 8534, "nlines": 55, "source_domain": "www.minnalkalviseithi.com", "title": "வாகன ஆவணம் புதுப்பிக்க கால அவகாசம் நீட்டிப்பு - Minnal Kalvi Seithi", "raw_content": "\nவாகன ஆவணம் புதுப்பிக்க கால அவகாசம் நீட்டிப்பு\nவாகன ஆவணம் புதுப்பிக்க கால அவகாசம் நீட்டிப்பு\nவாகனம் தொடர்பான ஆவணங்களை புதுப்பிக்க, டிசம்பர் வரை அவகாசம் வழங்கப்பட்டு உள்ளது.ஊரடங்கு காரணமாக, வாகன ஓட்டிகள், தங்களின் வாகனம் மற்றும் ஓட்டுனர் தொடர்பான ஆவணங்களை, புதுப்பிக்க முடியாமல் சிரமப்பட்டனர்.\nபிப்., முதல், காலாவதியாகும் ஆவணங்களை, ஜூன் வரை புதுப்பிக்கலாம் என, மத்திய அரசு அனுமதித்தது. தொடர்ந்து ஊரடங்கு நடைமுறையில் இருந்ததால், புதுப்பிக்கும் காலத்தை, செப்டம்பர் வரை நீட்டித்தது.\nவட்டார போக்குவரத்து அலுவலகமான, ஆர்.டி.ஓ., அலுவலகங்களில், முழு அளவில் அதிகாரிகள் பணிபுரியாததால், ஆவணங்களை புதுப்பிப்பதில் சிக்கல் ஏற்பட்டது.\nஇதையடுத்து, வரும் டிசம்பர் வரை, ஆவணங்களை புதுப்பிக்கலாம் என, மத்திய சாலை போக்குவரத்து அமைச்சகம் அறிவித்தது. அதை உறுதி செய்யும் வகையில், தமிழக அரசும் அரசாணை வெளியிட்டுள்ளது.\nஇதன்படி, வாகனங்களுக்கான தேசிய உரிமை, தேசிய வரி, வாகன உரிமம், தகுதிச் சான்று உள்ளிட்ட காலாவதியான ஆவணங்களை, டிச., 31ம் தேதி வரை புதுப்பிக்கலாம்.\nஅதேபோல், ஓட்டுனர் தொடர்பான எல்.எல்.ஆர்., உரிமம் உள்ளிட்ட காலாவதியான ஆவணங்களையும், டிச., வரை புதுப்பிக்கலாம்.\nஅதனால், போலீசார் மற்றும் மோட்டார் வாகன ஆய்வாளர்கள், காலாவதியான ஆவணங்களுக்காக நடவடிக்கை எடுக்க வேண்டாம் என, அறிவுறுத்தப்பட்டுள்ளது.\nதமிழகத்தில் பள்ளிகள் திறப்பு எப்போது\nதமிழகத்தில் பள்ளிகள் திறப்பு எப்போது புதிய தகவல் ( பத்திரிகை செய்தி) தமிழகத்தில் பள்ளிகள் திறப்பு எப்போது புதிய தகவல் ( பத்திரிகை செய்தி) தமிழகத்தில் பள்ளிகள் திறப்பு எப்போது\nபள்ளிகள் திறப்பு குறித்து தமிழக முதல்வர் பேட்டி\nபள்ளிகள் திறப்பு குறித்து தமிழக முதல்வர் பேட்டி பள்ளிகள் திறப்பு குறித்து தமிழக முதல்வர் பேட்டி Download here\nபள்ளிகள் திறப்பது குறித்து முதலமைச்சர் பழனிசாமி அறிவிப்பு\nபள்ளிகள் திறப்பது குறித்து முதலமைச்சர் பழனிசாமி அறிவிப்பு எப்போது குழந்தைகளுக்கு பாதுகாப்பான நிலை ஏற்படுகிறதோ அப்போதுதான் பள்ளிகள் தி...\nதிகிலில் 10 லட்சம் ஆசிரியர்கள் : குமுதம் ரிப்போர்ட்டர் PDF\nதிகிலில் 10 லட்சம் ஆசிரியர்கள் : குமுதம் ரிப்போர்ட்டர் PDF திகிலில் 10 லட்சம் ஆசிரியர்கள் : குமுதம் ரிப்போர்ட்டர் PDF DOWNLOAD HERE PDF\nசெப்டம்பர் 21 ம் தேதி பள்ளிகள் திறக்கப்படும்:இம்மாநில அரசு அறிவிப்பு\nசெப்டம்பர் 21 ம் தேதி பள்ளிகள் திறக்கப்படும்:இம்மாநில அரசு அறிவிப்பு செப்டம்பர் 21 ம் தேதி பள்ளிகள் திறக்கப்படும்:இம்மாநில அரசு அறிவிப்பு ...\nதமிழகத்தில் பள்ளிகள் திறப்பு எப்போது\nதமிழகத்தில் பள்ளிகள் திறப்பு எப்போது புதிய தகவல் ( பத்திரிகை செய்தி) தமிழகத்தில் பள்ளிகள் திறப்பு எப்போது புதிய தகவல் ( பத்திரிகை செய்தி) தமிழகத்தில் பள்ளிகள் திறப்பு எப்போது\nபள்ளிகள் திறப்பு குறித்து தமிழக முதல்வர் பேட்டி\nபள்ளிகள் திறப்பு குறித்து தமிழக முதல்வர் பேட்டி பள்ளிகள் திறப்பு குறித்து தமிழக முதல்வர் பேட்டி Download here\nபள்ளிகள் திறப்பது குறித்து முதலமைச்சர் பழனிசாமி அறிவிப்பு\nபள்ளிகள் திறப்பது குறித்து முதலமைச்சர் பழனிசாமி அறிவிப்பு எப்போது குழந்தைகளுக்கு பாதுகாப்பான நிலை ஏற்படுகிறதோ அப்போதுதான் பள்ளிகள் தி...\nதிகிலில் 10 லட்சம் ஆசிரியர்கள் : குமுதம் ரிப்போர்ட்டர் PDF\nதிகிலில் 10 லட்சம் ஆசிரியர்கள் : குமுதம் ரிப்போர்ட்டர் PDF திகிலில் 10 லட்சம் ஆசிரியர்கள் : குமுதம் ரிப்போர்ட்டர் PDF DOWNLOAD HERE PDF\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107910204.90/wet/CC-MAIN-20201030093118-20201030123118-00692.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.nakkheeran.in/24-by-7-news/thamizhagam/ration-shop-problem-kuthalam", "date_download": "2020-10-30T11:06:46Z", "digest": "sha1:SMPXIJYDZWNHMMPYAFMAJI4WX2WQEM3L", "length": 13279, "nlines": 160, "source_domain": "www.nakkheeran.in", "title": "காசு கொடுத்தா அரிசி வாங்குறீங்க, ஓசியிலத்தான் கொடுக்குறோம்; பொதுமக்களை சாடிய ரேஷன் கடை நிர்வாகிகள் | ration shop problem in kuthalam | nakkheeran", "raw_content": "\nகாசு கொடுத்தா அரிசி வாங்குறீங்க, ஓசியிலத்தான் கொடுக்குறோம்; பொதுமக்களை சாடிய ரேஷன் கடை நிர்வாகிகள்\nநியாய விலைக்கடைகளில் தரமான அரிசி உள்ளிட்ட ரேஷன் பொருட்களை வெளிமார்க்கெட்டில் விற்றுவிட்டு தரமற்ற அரிசி மற்றும் ரேஷன் பொருட்களை விநியோகம் செய்வாதாக தேரழுந்தூர் அருகே உள்ள கீழையூர் கிராமமக்கள் நியாயவிலைக்கடை, கூட்டுறவு வங்கி, குத்தாலம் வட்டாட்சியர் அலுவலகம் என பல இடங்களையும் முற்றுகையிட்டனர்.\nநாகை மாவட்டம், குத்தாலம் அருகே உள்ள தேரழுந்தூர் பகுதியில் இரண்டாயிரத்துக்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றனர். அந்த குடும்பங்களுக்காக முழுநேர ரேஷன் அங்காடி தேரழுந்தூரில் செயல்பட்டுவருகிறது. தேரழுந்தூரில் இருந்து நான்கு கிலோமீட்டருக்கு அப்பால் உள்ள கீழையூர் கிராம மக்களுக்கும் தேரழுந்தூ��் முழுநேர அங்காடியிலேயே விநியோகிக்கப்படுவதால், நான்கு கிலோமீட்டர் சென்றே ரேஷன் பொருட்கள் வாங்கி வரும் அவல நிலையில் அந்த கிராம மக்களுக்கு நேர்ந்திருக்கிறது.\nஅரிசி, எண்ணெய், கோதுமை உள்ளிட்ட பொருள்களுக்காக மாதம் மூன்று முறைதான் அங்கன்வாடி திறக்கப்படுகிறது. கூலி வேலைக்கு சென்றுவிட்டு, ரேஷன் பொருள் வாங்க சென்றால் ரேஷன் பொருட்கள் இல்லை என்று திருப்பி அனுப்பிவிடுவதும், தரமற்ற துர்நாற்றம் வீசும் அரிசி உள்ளிட்ட பொருட்களை வழங்கிக்கணக்கு காட்டியுள்ளனர். பொதுமக்கள் எதிர்த்து கேட்டால், காசு கொடுத்தா அரிசி வாங்குறீங்க, ஓசியிலத்தான கொடுக்குறோம், என வயதானவர்கள், படிக்காதவர்கள் என்றுகூட பார்க்காமல் தரக்குறைவான வார்த்தைக்களால் திட்டுகிறார்கள் ரேஷன்கடை ஊழியர்.\nபொறுமையிழந்து ஆத்திரமடைந்த பொதுமக்கள் ரேஷன் அங்காடியை முற்றுகையிட்டனர். அதனை தொடர்ந்து தேரழுந்தூர் தொடக்க வேளாண்மை கூட்டுறவு வங்கிக்கு சென்று முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர். அங்கிருந்து கிளம்பிய மக்கள் குத்தாலம் வட்டாட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர். அங்கு கூடிய பொதுமக்களோ, \"கீழையூர், அதனை சுற்றியுள்ள கிராமங்களுக்கு தனி அங்கன்வாடி வேண்டும்.\" என கோரிக்கை வைத்தனர்.\nஇதுகுறித்து குத்தாலம் தாலுகா வட்டவழங்க அலுவலர் தையல்நாயகி கூறுகையில், \"பகுதி நேர அங்காடி வேண்டும் என கோரிக்கை வைத்துள்ளனர், பரிசீலிக்கப்படவுள்ளது, அதேபோல தரமற்ற அரிசி, தரமில்லாத அரிசி என்று சொல்லுவது முற்றிலும் தவறு, ஒரே லோடில்தான் ஒவ்வொரு அங்காடிக்கும் வருது, அவர்கள் கூறும் குறைகளை விரைவில் சரி செய்யப்படும்.\" என்றார்.\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்\nமின்கட்டணம் செலுத்தாத பா.ஜ.க அலுவலகத்திற்கு பூட்டு; மின்சாரத்துறை அலுவலகத்தை முற்றுகையிட்ட பா.ஜ.கவினர்\nதிருநங்கைகளுக்கு வேலை வாய்ப்பு - நாகை மாவட்ட எஸ்.பி. அட்வைஸ்...\nநீட் தேர்வை நிரந்தரமாக ரத்து செய்ய வேண்டும்\nஆதியன் மக்களுக்கு கறவை மாடுகளை வழங்கிய சிக்கல் கூட்டுறவு சங்க தலைவர்\nஉண்டியல் உடைப்பு... முக்கியக் குற்றவாளி கைது வீட்டை உடைத்துத் திருடியவரும் கைது\n'தமிழகத்தில் 6 மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்பு' - வானிலை ஆய்வு மையம் தகவல்\nமழையில் நனைந்து பாழாகும் நெல்... விவ���ாயிகள் வேதனை\n'பா.ஜ.க.வின் வேல் யாத்திரையை அனுமதிக்கக் கூடாது' - திருமாவளவன் எம்.பி மனு\nதிடீர் உடல்நலக் குறைவால் 'பிக்பாஸ்' வீட்டிலிருந்து வெளியேறிய நடிகர்\nநெட்ஃபிளிக்ஸில் வெளியாகும் அட்லீயின் புதிய படம்\n“திரையரங்குகளைக் காப்பாற்றுங்கள்...” - பிரபல திரையரங்க உரிமையாளர் உருக்கம்\nஒரு லட்ச ரூபாய் செலவு பண்ணிட்டேன், ஒழுங்கா ரிலீஸ் பண்ணுங்க... - அமேஸானிடம் கேட்ட ரசிகர்\nதிடீர் திருப்பம்... பாஜகவுக்கு ஏமாற்றம்\nகேரளாவில் வியக்க வைத்த சம்பவம்... தாயாா் நினைத்தபடி நடந்த மகள்களின் திருமணம்\nமக்களுக்கு ஆபத்தை விளைவிக்கும் 'மஞ்சள்' அச்சு வெல்லம்... பகீர் ரிப்போர்ட்...\n14 வயதில் கர்ப்பம்... பெற்றோருக்குப் பயந்து சிறுமி எடுத்த விபரீத முடிவு...\nமக்களுக்கு ஆபத்தை விளைவிக்கும் 'மஞ்சள்' அச்சு வெல்லம்... பகீர் ரிப்போர்ட்...\n''நாங்க கொடுத்த மனுவை தூக்கி எறிஞ்சிட்டீங்களா'' - தந்தையை இழந்த பள்ளி மாணவி கண்ணீர்\n2021ல் வெற்றிடத்தை நிரப்ப வரும் இளம் தலைவரே - விஜய் ரசிகர்கள் போஸ்டர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107910204.90/wet/CC-MAIN-20201030093118-20201030123118-00692.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.tamil2lyrics.com/lyrics/ezhumalai-naanga-vazhum-song-lyrics/", "date_download": "2020-10-30T11:27:30Z", "digest": "sha1:YPCRHNDBEXCHIKTDZQCKPEFYQYKYTR6V", "length": 6545, "nlines": 143, "source_domain": "www.tamil2lyrics.com", "title": "Ezhumalai Naanga Vazhum Song Lyrics - Thirumalai Deivam Film", "raw_content": "\nபாடகி : எல். ஆர். ஈஸ்வரி\nஇசையமைப்பாளர் : குன்னக்குடி வைத்யநாதன்\nபெண் : ஏழுமலை நாங்க வாழும் மலை\nஏழுமலை நாங்க வாழும் மலை\nஉங்க எண்ணத்தையே சொல்லுறது எங்கள் கலை\nஉங்க எண்ணத்தையே சொல்லுறது எங்கள் கலை\nஅம்மாடி அம்மா …..அம்மாடி அம்மா…..\nபெண் : ஏழுமலை நாங்க வாழும் மலை\nபெண் : {வசந்தகால மண்டபத்தில்\nஅவன் வடிவழகில் தன் மனதை\nஸ்ரீநிவாசன் என்பதுதான் அவரது பேரு\nஸ்ரீநிவாசன் என்பதுதான் அவரது பேரு\nஉன்னை சீக்கிரமே கல்யாணம் செய்ய வருவாரு….\nசீக்கிரமே கல்யாணம் செய்ய வருவாரு….\nஅம்மாடி அம்மா …..அம்மாடி அம்மா…..\nபெண் : ஏழுமலை நாங்க வாழும் மலை\nஉங்க எண்ணத்தையே சொல்லுறது எங்கள் கலை\nஉங்க எண்ணத்தையே சொல்லுறது எங்கள் கலை\nஏழுமலை நாங்க வாழும் மலை\nபெண் : கண்ணாலே கதை எல்லாம் சொன்னவள் அம்மா\nகண்ணாலே கதை எல்லாம் சொன்னவள் அம்மா\nநீ கலிகால கடவுளுக்கே காதலி அம்மா\nநீ கலிகால கடவுளுக்கே காதலி அம்மா\nபுடிச்ச கொம்பு புளியங்கொம்பு கேளடி அம்மா\nபுடிச்ச கொம்பு புளியங்கொம்பு கேளடி அம்மா\nஉன் புர���ஷன் வீடு பெரிய இடம் அம்மாடி அம்மா\nஉன் புருஷன் வீடு பெரிய இடம் அம்மாடி அம்மா\nஅம்மாடி அம்மா …..அம்மாடி அம்மா…..\nபெண் : ஏழுமலை நாங்க வாழும் மலை\nஉங்க எண்ணத்தையே சொல்லுறது எங்கள் கலை\nஉங்க எண்ணத்தையே சொல்லுறது எங்கள் கலை\nஏழுமலை நாங்க வாழும் மலை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107910204.90/wet/CC-MAIN-20201030093118-20201030123118-00692.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.84, "bucket": "all"}
+{"url": "https://www.tamilstar.com/tag/sushant-singh-rajput-help-to-fans/", "date_download": "2020-10-30T10:09:20Z", "digest": "sha1:KJYG47LUMHVG6ATHNURZ6GZ5J25LABRZ", "length": 4988, "nlines": 147, "source_domain": "www.tamilstar.com", "title": "Sushant Singh Rajput Help To Fans Archives - Tamilstar", "raw_content": "\nஎடையை குறைத்து ஒல்லியாக கடுமையாக ஒர்க்…\nபிரபல பாடகியிடம் காதலில் விழுந்த அனிருத்..…\nஉடல் எடையை குறைத்து ஸ்லிம்மான நடிகர்…\nமனைவி ஷாலினியுடன் அவுட்டிங் சென்ற அஜித்..…\nவாழ்க்கை கொடுத்த SPB மரணத்திற்கு வாய்…\nதனி ஒருவன் 2 படத்தின் வில்லனாக…\nபிக்பாஸ் 4-ல் பங்கேற்க இருந்த நடிகையை…\nகருப்பு நிற பெயிண்ட் அடித்து ஆளே…\nதியேட்டர் திறந்ததும் மாஸ்டர் கூட ரிலீஸ்…\nபிக் பாஸில் என்னுடைய ஆதரவு சனம்…\nரசிகர் கேட்டதற்காக ரூ 1 கோடி கொடுத்த சுஷாந்த், நெகிழ்ச்சி தகவல்\nசுஷாந்த் சிங் பாலிவுட் திரையுலகின் முன்னணி நடிகர். இவர் கை போ சே படத்தின் மூலம் சினிமாவில் அறிமுகமானவர். ஆரம்பத்தில் இவர் சீரியல்களில் தான் நடித்து வந்தார், முதல் படமே நல்ல ஹிட், அதனால்...\nக.பெ. ரணசிங்கம் திரை விமர்சனம்\nகொரொனா அச்சத்தால் திரையரங்குகள் இதுவரை தமிழ்நாட்டில் திறக்கவில்லை. அதன் காரணமாகவே பல பெரிய படங்களே OTT தளத்தில்...\nசுஷாந்த் சிங் ராஜ்புட்டின் கடைசி படம் Dil Bechara திரை...\nபெண்குயின் படம் எப்படி இருக்கு \n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107910204.90/wet/CC-MAIN-20201030093118-20201030123118-00692.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.88, "bucket": "all"}
+{"url": "http://tamilbiblesearch.com/tamil-bible-verse-online.php?Book=11&Bookname=2KINGS&Chapter=7&Version=Tamil", "date_download": "2020-10-30T09:39:42Z", "digest": "sha1:YHILQGRPSLZAQPE2TFN2OPZO2ZQO4S5F", "length": 16520, "nlines": 65, "source_domain": "tamilbiblesearch.com", "title": "Tamil | 2இராஜாக்கள்:7|TAMIL BIBLE SEARCH Tamil | 2இராஜாக்கள்:7|TAMIL BIBLE SEARCH Tamil | 2இராஜாக்கள்:7|TAMIL BIBLE SEARCH Tamil | 2இராஜாக்கள்:7|TAMIL BIBLE SEARCH Tamil | 2இராஜாக்கள்:7|TAMIL BIBLE SEARCH Tamil | 2இராஜாக்கள்:7|TAMIL BIBLE SEARCH Tamil | 2இராஜாக்கள்:7|TAMIL BIBLE SEARCH Tamil | 2இராஜாக்கள்:7|TAMIL BIBLE SEARCH Tamil | 2இராஜாக்கள்:7|TAMIL BIBLE SEARCH Tamil | 2இராஜாக்கள்:7|TAMIL BIBLE SEARCH Tamil | 2இராஜாக்கள்:7|TAMIL BIBLE SEARCH Tamil | 2இராஜாக்கள்:7|TAMIL BIBLE SEARCH Tamil | 2இராஜாக்கள்:7|TAMIL BIBLE SEARCH Tamil | 2இராஜாக்கள்:7|TAMIL BIBLE SEARCH Tamil | 2இராஜாக்கள்:7|TAMIL BIBLE SEARCH Tamil | 2இராஜாக்கள்:7|TAMIL BIBLE SEARCH Tamil | 2இராஜாக்கள்:7|TAMIL BIBLE SEARCH Tamil | 2இராஜாக்கள்:7|TAMIL BIBLE SEARCH Tamil | 2இராஜாக்கள்:7|TAMIL BIBLE SEARCH Tamil | 2இராஜாக்கள்:7|TAMIL BIBLE SEARCH", "raw_content": "\n>Select Book ஆதியாகமம் யாத்திராகமம் லேவியராகமம் எண்ணாகமம் உபாகமம் யோசுவா நியாயாதிபதிகள் ரூத் 1சாமுவேல் 2சாமுவேல் 1இராஜாக்கள் 2இராஜாக்கள் 1நாளாகமம் 2நாளாகமம் எஸ்றா நெகேமியா எஸ்தர் யோபு சங்கீதம் நீதிமொழிகள் பிரசங்கி உன்னதப்பாட்டு ஏசாயா எரேமியா புலம்பல் எசேக்கியேல் தானியேல் ஓசியா யோவேல் ஆமோஸ் ஒபதியா யோனா மீகா நாகூம் ஆபகூக் செப்பனியா ஆகாய் சகரியா மல்கியா மத்தேயு மாற்கு லூக்கா யோவான் அப்போஸ்தலருடையநடபடிகள் ரோமர் 1கொரிந்தியர் 2கொரிந்தியர் கலாத்தியர் எபேசியர் பிலிப்பியர் கொலோசெயர் 1தெசலோனிக்கேயர் 2தெசலோனிக்கேயர் 1தீமோத்தேயு 2தீமோத்தேயு தீத்து பிலேமோன் எபிரெயர் யாக்கோபு 1பேதுரு 2பேதுரு 1யோவான் 2யோவான் 3யோவான் யூதா வெளிப்படுத்தின விசேஷம்\n7:1 அப்பொழுது எலிசா: கர்த்தருடைய வார்த்தையைக் கேளுங்கள்; நாளை இந்நேரத்தில் சமாரியாவின் வாசலிலே ஒரு மரக்கால் கோதுமை மா ஒரு சேக்கலுக்கும், இரண்டு மரக்கால் வாற்கோதுமை ஒரு சேக்கலுக்கும் விற்கப்படும் என்று கர்த்தர் சொல்லுகிறார் என்றான்.\n7:2 அப்பொழுது ராஜாவுக்குக் கைலாகு கொடுக்கிற பிரதானி ஒருவன் தேவனுடைய மனுஷனுக்குப் பிரதியுத்தரமாக: இதோ, கர்த்தர் வானத்திலே மதகுகளை உண்டாக்கினாலும் இப்படி நடக்குமா என்றான். அதற்கு அவன்: உன்னுடைய கண்களினாலே அதைக் காண்பாய்; ஆனாலும் அதிலே சாப்பிடமாட்டாய் என்றான்.\n7:3 குஷ்டரோகிகளான நாலுபேர் ஒலிமுகவாசலில் இருந்தார்கள்; அவர்கள் ஒருவரை ஒருவர் நோக்கி: நாம் இங்கே இருந்து சாகவேண்டியது என்ன\n7:4 பட்டணத்திற்குள் போவோமென்றாலும் பட்டணத்தில் பஞ்சம் உண்டாயிருக்கிறதினால் அங்கே சாவோம்; நாம் இங்கே இருந்தாலும் சாவோம்; ஆகையால் இப்பொழுது சீரியருடைய இராணுவத்திற்குப் போவோம் வாருங்கள்; அவர்கள் நம்மை உயிரோடே வைத்தால் பிழைக்கிறோம்; நம்மைக் கொன்றால் சாகிறோம் என்று சொல்லி,\n7:5 சீரியருடைய இராணுவத்திற்குப் போக இருட்டோடே எழுந்திருந்து, சீரியருடைய பாளயத்தின் முன்னணியில் வந்தார்கள்; அங்கே ஒருவருமில்லை.\n7:6 ஆண்டவர் சீரியரின் இராணுவத்திற்கு இரதங்களின் இரைச்சலையும், குதிரைகளின் இரைச்சலையும், மகா இராணுவத்தின் இரைச்சலையும் கேட்கப் பண்ணினதினால், அவர்கள் ஒருவரை ஒருவர் நோக்கி: இதோ, நம்மிடத்தில் போருக்கு வர, இஸ்ரவேலின் ராஜா ஏத்தியரின் ராஜாக்களையும் எகிப்தியரின் ராஜாக்களையும் நமக்கு விரோதமாகக் கூலி பொருத்தினான் என்று சொல்லி,\n7:7 இருட்டோடே எழுந்திருந்து ஓடிப்போய், தங்கள் கூடாரங்களையும் தங்கள் குதிரைகளையும் தங்கள் கழுதைகளையும் தங்கள் பாளயத்தையும் அவைகள் இருந்த பிரகாரமாக விட்டு, தங்கள் பிராணன்மாத்திரம் தப்பும்படி ஓடிப்போனார்கள்.\n7:8 அந்தக் குஷ்டரோகிகள் பாளயத்தின் முன்னணிமட்டும் வந்தபோது, ஒரு கூடாரத்திற்குள் பிரவேசித்து புசித்துக் குடித்து, அதிலிருந்து வெள்ளியையும் பொன்னையும் வஸ்திரங்களையும் எடுத்துக் கொண்டு போய் ஒளித்துவைத்து, திரும்பிவந்து, வேறொரு கூடாரத்திற்குள் பிரவேசித்து, அதிலிருந்தும் அப்படியே எடுத்துக்கொண்டு போய் ஒளித்து வைத்து,\n7:9 பின்பு அவர்கள் ஒருவரை ஒருவர் நோக்கி: நாம் செய்கிறது நியாயமல்ல, இந்நாள் நற்செய்தி அறிவிக்கும் நாள்; நாம் மவுனமாயிருந்து, பொழுது விடியுமட்டும் காத்திருந்தால் குற்றம் நம்மேல் சுமரும்; இப்போதும் நாம் போய் ராஜாவின் அரமனையாருக்கு இதை அறிவிப்போம் வாருங்கள் என்றார்கள்.\n7:10 அப்படியே அவர்கள் வந்து, பட்டணத்து வாசல் காவலாளனை நோக்கிக் கூப்பிட்டு: நாங்கள் சீரியரின் பாளயத்திற்குப் போய்வந்தோம்; அங்கே ஒருவரும் இல்லை, ஒரு மனுஷனுடைய சத்தமும் இல்லை, கட்டியிருக்கிற குதிரைகளும் கட்டியிருக்கிற கழுதைகளும், கூடாரங்களும் இருந்தபிரகாரம் இருக்கிறது என்று அவர்களுக்குச் சொன்னார்கள்.\n7:11 அப்பொழுது அவன் வாசல்காக்கிற மற்றவர்களைக் கூப்பிட்டான்; அவர்கள் உள்ளே போய் ராஜாவின் அரமனையாருக்கு அதை அறிவித்தார்கள்.\n7:12 அப்பொழுது இராஜா இராத்திரியில் எழுந்து, தன் ஊழியக்காரரை நோக்கி: சீரியர் நமக்குச் செய்கிற காரியத்தை உங்களுக்குத் தெரியப்படுத்துகிறேன்; நாம் பட்டினியாயிருக்கிறோம்; என்று அவர்கள் அறிவார்கள்; ஆகையால் நாம் பட்டணத்திலிருந்து புறப்பட்டுப்போனால் நம்மை உயிரோடே பிடித்துக்கொண்டு பட்டணத்திற்குள் பிரவேசிக்கலாம் என்று எண்ணி, அவர்கள் பாளயத்தை விட்டுப் புறப்பட்டு வெளியில் ஒளித்துக் கொண்டிருக்கிறார்கள் என்றான்.\n7:13 அவன் ஊழியக்காரரில் ஒருவன் பிரதியுத்தரமாக: இங்கே மீதியான குதிரைகளில் ஐந்து குதிரைகளைக் கொண்டுபோக உத்தரவு கொடும்; இதோ, இங்கே மீதியான இஸ்ரவேலின் சகல ஏராளத்���ிலும், மாண்டுபோன இஸ்ரவேலின் சகல கூட்டத்திலும், அவைகள்; மாத்திரம் மீந்திருக்கிறது; அவைகளை நாம் அனுப்பிப்பார்ப்போம் என்றான்.\n7:14 அப்படியே இரண்டு இரதக் குதிரைகளைக் கொண்டுவந்தார்கள்; ராஜா போய் வாருங்கள் என்று சொல்லி, சீரியரின் இராணுவத்தைத் தொடர்ந்து போகும்படி அனுப்பினான்.\n7:15 அவர்கள் யோர்தான் மட்டும் அவர்களைப் பின் தொடர்ந்துபோனார்கள்; சீரியர் தீவிரித்து ஓடுகையில், அவர்கள் எறிந்து போட்ட வஸ்திரங்களாலும் தட்டு முட்டுகளாலும் வழியெல்லாம் நிறைந்திருந்தது; அனுப்பப்பட்டவர்கள் திரும்பிவந்து ராஜாவுக்கு அதை அறிவித்தார்கள்.\n7:16 அப்பொழுது ஜனங்கள் புறப்பட்டு, சீரியரின் பாளயத்தைக் கொள்ளையிட்டார்கள்; கர்த்தருடைய வார்த்தையின்படியே, ஒரு மரக்கால் கோதுமை மா ஒரு சேக்கலுக்கும், இரண்டு மரக்கால் வாற்கோதுமை ஒரு சேக்கலுக்கும் விற்கப்பட்டது.\n7:17 ராஜா தனக்குக் கைலாகுகொடுக்கிற அந்தப் பிரதானியை ஒலிமுகவாசலில் விசாரிப்பாயிருக்கக் கட்டளையிட்டிருந்தான்; ஒலிமுகவாசலிலே ஜனங்கள் அவனை நெருங்கி மிதித்ததினாலே, ராஜா தேவனுடைய மனுஷனிடத்தில் வந்தபோது சொல்லியிருந்தபடியே, அவன் செத்துப்போனான்.\n7:18 இரண்டு மரக்கால் வாற்கோதுமை ஒரு சேக்கலுக்கும், நாளை இந்நேரத்திலே சமாரியாவின் ஒலிமுகவாசலில் விற்கும் என்று தேவனுடைய மனுஷன் ராஜாவோடே சொன்னதின்படியே நடந்தது.\n7:19 அதற்கு அந்தப் பிரதானி தேவனுடைய மனுஷனுக்குப் பிரதியுத்தரமாக: இதோ, கர்த்தர் வானத்திலே மதகுகளை உண்டாக்கினாலும், இந்த வார்த்தையின் படி நடக்குமா என்று சொல்ல; இவன், இதோ, உன்னுடைய கண்களினாலே அதைக் காண்பாய், ஆனாலும் அதிலே சாப்பிடமாட்டாய் என்றானே.\n7:20 அந்தப் பிரகாரமாகத்தானே அவனுக்கு நடந்தது; ஒலிமுகவாசலிலே ஜனங்கள் அவனை நெருங்கி மிதித்ததினாலே அவன் செத்துப் போனான்.\nதேவனுடன் நேரம் செலவிடுவது எப்படி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107910204.90/wet/CC-MAIN-20201030093118-20201030123118-00693.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://tamilsnow.com/?p=132132", "date_download": "2020-10-30T10:57:06Z", "digest": "sha1:BPXSMMDBK2RQQTIRA24OWT36665G7NZ5", "length": 9026, "nlines": 93, "source_domain": "tamilsnow.com", "title": "TamilsNow Newsகொரோனா பாதிப்பால் வீழ்ந்த பொருளாதாரத்தை மீட்டெடுக்க 5 ஆண்டுகள் ஆகும் - உலக வங்கி - Tamils Now", "raw_content": "\nசென்னை சூப்பர் கிங்ஸ் ஆர்சிபியை வீழ்த்தியது-ருத்துராஜ் கெய்க்வாட் அரைசதம் - தென் கொரியாவை சேர்ந்த சாம்சங் நிறுவனத்தின் த��ைவர் லீ குன் ஹீ காலமானார் - கீழடியில் தொன்மையான நீளமான செங்கல் சுவர் கண்டுபிடிப்பு - செஞ்சி அருகே சுடுகாட்டிற்கு செல்ல பாதை வசதி கேட்டு கிராம மக்கள் சாலை மறியல் - செஞ்சி அருகே சுடுகாட்டிற்கு செல்ல பாதை வசதி கேட்டு கிராம மக்கள் சாலை மறியல் - பீகாரை தவிர மற்ற பகுதிகள் பாகிஸ்தானா - பீகாரை தவிர மற்ற பகுதிகள் பாகிஸ்தானா மோடிக்கு உத்தவ் தாக்கரே கடும் கண்டனம்\nகொரோனா பாதிப்பால் வீழ்ந்த பொருளாதாரத்தை மீட்டெடுக்க 5 ஆண்டுகள் ஆகும் – உலக வங்கி\nகொரோனா பாதிப்பால் சரிவடைந்த பொருளாதாரத்தை மீட்டெடுக்க இன்னும் 5 ஆண்டுகள் ஆகும் என உலக வங்கியின் தலைமை பொருளாதார வல்லுநர் கூறினார்.\nகொரோனா பாதிப்பு காரணமாக மக்களின் இயல்பு வாழ்க்கை மட்டுமல்லாமல், உலகப் பொருளாதாரமும் கடுமையான சரிவை சந்தித்துள்ளது. இதனை மீட்பதற்கான நடவடிக்கைகளில் உலக நாடுகள் ஈடுபட்டுள்ளன.\nசரிவடைந்த பொருளாதாரத்தை மீட்டெடுக்க இன்னும் 5 ஆண்டுகள் ஆகும் என உலக வங்கியின் தலைமை பொருளாதார வல்லுநர் கார்மென் ரெய்ன்ஹார்ட் தெரிவித்துள்ளார்.\nஇதுதொடர்பாக அவர் மேலும் கூறுகையில், சில மாதங்களாக முடக்கப்பட்ட பொருளாதார நடவடிக்கைகள் தற்போது மீண்டும் திறக்கப்பட்டுள்ளன. இருந்தாலும், தற்போது உலகப் பொருளாதாரத்தை முழுமையாக மீட்டெடுக்க முடியாது.\nகுறைந்தது 5 வருடங்களாவது ஆகும். வளர்ந்த நாடுகளை விட மற்ற நாடுகளில் கொரோனா ஏற்படுத்திய தாக்கம் கூடுதல் ஆண்டுகள் இருக்கும்.\nஏழை நாடுகள் கொரோனாவால் கடுமையான நெருக்கடியை சந்திக்க நேரிடும். கடந்த 20 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு உலக வறுமை விகிதம் கடந்த சில மாதங்களாக அதிகரித்துள்ளது என கூறி உள்ளார்.\nஉடனடி செய்திகளுக்கு எப்போதும் தமிழ்ஸ் நவ்வுக்கு வாருங்கள். எங்கள் Facebook மற்றும் Twitter பக்கங்களில் தொடர்பில் இருங்கள்.\nஇந்தியாவின் மக்கள் தொகையில் பாதி பேர் கொரோனா வைரசால் பாதிக்கப்படுவர்; நிபுணர் குழு எச்சரிக்கை\nகொரோனா பாதித்தவருக்கு நோய் எதிர்ப்புச்சக்தி உருவாகி பல மாதங்களுக்கு நீடிக்கும்; புதிய கண்டுபிடிப்பு\nஅதிபர் டிரம்ப் ரஷ்ய தடுப்பூசியை பயன்படுத்தியதாக வைரலாகும் தகவல்\nபல நாடுகளில் பரவியிருந்த கொரோனா வைரஸ்ஸை நாங்கள்தான் முதலில் கண்டறிந்தோம் -சீனா விளக்கம்\nகாற்றில் பரவி மனிதர்களை தாக்கும் கொரோனா வைரஸ்\nதொடர்ந்து பரவும் கொரோனா வைரஸ்; இனி கடுமையான காலம்தான் நமக்கு உலக சுகாதார அமைப்பு எச்சரிக்கை\nபுலம்பெயர் தொழிலாளர்களின் அவலம் ....\nமத்திய, மாநில அரசுகளே காரணம்\nஇந்தியா ஏழைகளுக்கான நாடு அல்ல\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107910204.90/wet/CC-MAIN-20201030093118-20201030123118-00693.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"}
+{"url": "http://www.4tamilmedia.com/cinema/movie-review/2321-2016-10-12-14-08-37", "date_download": "2020-10-30T10:58:22Z", "digest": "sha1:T2RPH5UHSPW25CG3267CWMZKINOXRTPI", "length": 21394, "nlines": 196, "source_domain": "www.4tamilmedia.com", "title": "ரெமோ- விமர்சனம்", "raw_content": "\n4TamilMedia தினமும் உலகை புதிதாய் காணலாம்\nPrevious Article அச்சம் என்பது மடமையடா - விமர்சனம்\nNext Article றெக்க - விமர்சனம்\nநடிகர் சங்கத்தில் ரெஜினா மோத்வானிக்கும் ஒரு உறுப்பினர் கார்டு போட்டு வைங்க விஷால் ‘அவ்வை சண்முகி’ கமலின் அடுத்த பிளாட்டுக்கே குடி வந்திருக்கிறார் நம்ம எஸ்.கே ‘அவ்வை சண்முகி’ கமலின் அடுத்த பிளாட்டுக்கே குடி வந்திருக்கிறார் நம்ம எஸ்.கே ரிஸ்கே எடுக்காம ஜெயிக்கிற அளவுக்கு அதிர்ஷ்டக் காற்று அவர் பக்கம் வீசிக் கொண்டிருக்கிற ‘பலே’ பஞ்சாங்க காலத்திலும், எஸ்.கே எடுத்திருக்கிற இந்த ரிஸ்க் “பகுத் அச்சா ஹை ரிஸ்கே எடுக்காம ஜெயிக்கிற அளவுக்கு அதிர்ஷ்டக் காற்று அவர் பக்கம் வீசிக் கொண்டிருக்கிற ‘பலே’ பஞ்சாங்க காலத்திலும், எஸ்.கே எடுத்திருக்கிற இந்த ரிஸ்க் “பகுத் அச்சா ஹை\nசத்யம் தியேட்டர் வாசலில் பிரமாண்டமான ஒரு பேனர்ல முகம் வருகிற அளவுக்கு வளரணும் என்கிற லட்சியத்தோடு திரியும் ஒரு அப்ரசண்டு நடிகனுக்கு, வாழ்க்கை கொடுக்கிற ஒரு வாய்ப்பு, ‘நாள் முழுக்க பொம்பளப் புள்ளையா திரிப்பா…’ என்பதுதான் அதுவும் லட்டு மாதிரி சிட்டுக்காக என்றால் அதுவும் லட்டு மாதிரி சிட்டுக்காக என்றால் ஆளே வழவழப்பாகி கீர்த்திசுரேஷ் பின்னால் சுற்ற ஆரம்பிக்கும் சிவகார்த்திகேயன் தன் வேஷம் கலைத்தது எப்போது ஆளே வழவழப்பாகி கீர்த்திசுரேஷ் பின்னால் சுற்ற ஆரம்பிக்கும் சிவகார்த்திகேயன் தன் வேஷம் கலைத்தது எப்போது கலைந்தபின் அவருக்கு கிடைக்கும் லாப நஷ்டங்கள் என்ன கலைந்தபின் அவருக்கு கிடைக்கும் லாப நஷ்டங்கள் என்ன\nபடத்தில் முக்கால்வாசி நேரம் சிவகார்த்திகேயன் போட்டிருக்கும் ‘ஸ்த்ரீ பார்ட்’ வேஷம்தான் ஏழெட்டு வடிவேலுகளுக்கும், நாலைந்து சூரிகளுக்கும் ‘ஈக்குவல் டூ’ ஆகி புருவம் உயர விடுகிறது. சரண்யா பொன்வண்ணன், கீர்த்தி சுரேஷ், போன்ற ‘நம்பருக்குள் வருகிற’ ஆக்டிங் சுனாமிகளையெல்லாம் அசால்ட்டாக டம்ளரில் பிடித்து மடக் மடக்கென்று விழுங்கி விடுகிற அளவுக்கு விஸ்வரூபம் எடுத்திருக்கிறார் சிவகார்த்திகேயன் ‘…ப்ப்ப்பா’ என்று சொல்ல வைக்கும் சில ‘குளோஸ் அப்’ மேக்கப்பை தாண்டியும் அவர் காட்டுகிற சின்ன சின்ன பர்பாமென்ஸ்தான் இன்னும் அசரடிக்கிறது. குறிப்பாக அந்த குழந்தையை மூக்கோடு மூக்கு வைத்துக் கொஞ்சும் காட்சி ‘…ப்ப்ப்பா’ என்று சொல்ல வைக்கும் சில ‘குளோஸ் அப்’ மேக்கப்பை தாண்டியும் அவர் காட்டுகிற சின்ன சின்ன பர்பாமென்ஸ்தான் இன்னும் அசரடிக்கிறது. குறிப்பாக அந்த குழந்தையை மூக்கோடு மூக்கு வைத்துக் கொஞ்சும் காட்சி ஒரே நேரத்தில் டபுள் ஆக்ட் கொடுக்க அவர் தவிக்கிற காட்சிகளெல்லாம் ஆடியன்சுக்கு மூச்சிரைப்பு\nதென்னை மரத்தில் சிக்கிக் கொண்ட பட்டம் மாதிரி, இந்த காதல் சரியா, தப்பா என்கிற குழப்பத்திலேயே தவிக்கும் கீர்த்தி சுரேஷ் செம அழகு என்கிற குழப்பத்திலேயே தவிக்கும் கீர்த்தி சுரேஷ் செம அழகு குழந்தைக்கு நடிப்பும் அநாயசமப்பா. “என்னடா… என்னடா வேணும் ஒனக்கு குழந்தைக்கு நடிப்பும் அநாயசமப்பா. “என்னடா… என்னடா வேணும் ஒனக்கு” என்று சிவகார்த்திகேயனை எகிறுகிற அந்த காட்சி, எண்ணை சட்டியில் கடுகு வெடிப்பதை போல அவ்வளவு பாந்தம். எங்கு விசில் சப்தம் கேட்டாலும், காமராஜர் ஹாலின் அகண்ட கதவு போல கண்களை திறந்து கொண்டு பேந்த பேந்த விழிக்கும் போதெல்லாம் பின்றீயேம்மா…” என்று சிவகார்த்திகேயனை எகிறுகிற அந்த காட்சி, எண்ணை சட்டியில் கடுகு வெடிப்பதை போல அவ்வளவு பாந்தம். எங்கு விசில் சப்தம் கேட்டாலும், காமராஜர் ஹாலின் அகண்ட கதவு போல கண்களை திறந்து கொண்டு பேந்த பேந்த விழிக்கும் போதெல்லாம் பின்றீயேம்மா… (அந்த வாண வேடிக்கை சி.ஜிதான். அதை இமேஜ் பண்ணிக் கொண்டே கீர்த்தி எக்ஸ்பிரஷன்களை கொட்டுவதை, வியப்போடுதான் ரசிக்க வேண்டும்)\n“அவ எவ்ளோ அழகுடா… சிவா” என்று பதினொரு எழுத்துக்களை சொல்லி முடிப்பதற்குள்ளேயே நவரசத்தையும் பொழிந்துவிடுகிறார் சரண்யா பொன்வண்ணன் (ஆளை பார்த்து அநேக நாளாச்சு. அடிக்கடி வாங்கம்மா)\n‘நானெல்லாம் ஸ்கிரீன்ல வந்தாலே நீங்க வயிறு குலுங்கணும்…” என்று ஒரு ஸ்பெஷல் ‘வரம்’ வாங்கி வளர்ந்து நிற்கிறார் யோகி பாபு. சிவகார்த்திகேயனு���்காக சிரித்து ஓய்வதற்குள் இவர் என்ட்ரி. கண்களில் ரொமான்ஸ் வழிய வழிய இவர் ரெமோவை விரட்டுவதும், பிற்பாடு காதலியை காணவில்லை என்று துண்டு பிரசுரம் கொடுப்பதுமாக, தனக்கான ரசிகர் கூட்டத்தை மாநாடு ஆக்கிக் கொண்டே போகிறார் யோகி\nசதீஷ், மற்றும் மொட்டை ராஜேந்திரனுக்காக அவ்வப்போது சிரித்து வைக்கலாம்.\nஇந்த இடத்தில் ஒரு பைட் இருந்தால் நன்றாக இருக்கும் என்று ரசிகனை எதிர்பார்க்க விட்டு, அடிக்க விட்டிருக்கிறார் அறிமுக இயக்குனர் பாக்யராஜ் கண்ணன். நர்ஸ் வேடத்திலிருக்கும் எஸ்.கே. ச்சும்மா பறந்து பறந்து அடிக்கிற போது தியேட்டரே துவம்சம் ஆகிறது. இடம் பெற்ற இரண்டு பைட் காட்சிகளுமே சர்வ பொருத்தமான இடங்கள் ஆனால் பாடல் காட்சிகளில்தான் படு சுத்தம் ஆனால் பாடல் காட்சிகளில்தான் படு சுத்தம் ‘ஏன் இந்தப் பாட்டு இந்த இடத்தில் வரணும் அங்கிள் ‘ஏன் இந்தப் பாட்டு இந்த இடத்தில் வரணும் அங்கிள்’ என்று பேய் முழி முழிக்கிறது ரசிகர்ஸ் நெஞ்சு’ என்று பேய் முழி முழிக்கிறது ரசிகர்ஸ் நெஞ்சு குறிப்பாக க்ளைமாக்சுக்கு முன் வரும் அந்த குடி பாட்டை இனிமேலாவது நறுக்கி வீசிவிடலாம். தப்பில்லை.\nஆங்… அனிருத் பற்றி சொல்லணுமே பின்னணி இசையில் பிரமாதம். பாடல்களில் மட்டும் ஏனோ அந்த இனிப்பான ரசவாதம் மிஸ்சிங் பின்னணி இசையில் பிரமாதம். பாடல்களில் மட்டும் ஏனோ அந்த இனிப்பான ரசவாதம் மிஸ்சிங் சிவகார்த்திகேயனின் தாறுமாறு ஹிட் படங்களுக்கென்றே நேர்ந்துவிடப்பட்ட இமானை ஏன் சார் விட்டீங்க\nபி.சி.ஸ்ரீராமின் ஒளிப்பதிவை பிரேம் பை பிரேம் ‘பிரேம்’ போட்டு வைக்கலாம். அவ்வளவு அழகு இவரை முழுமையாக பயன்படுத்திக் கொண்ட மொத்த ரெமோ டீமுக்கும் சேர்த்து ஒரு கிரீட்டிங் கார்ட் இவரை முழுமையாக பயன்படுத்திக் கொண்ட மொத்த ரெமோ டீமுக்கும் சேர்த்து ஒரு கிரீட்டிங் கார்ட் அடுத்தது என்ன என்று சுலபமாக யூகிக்கக் கூடிய திரைக்கதைதான். அதில் தங்க முலாம் பூசி மெழுகிவிட்டது படத்தின் ரிச்நெஸ் அடுத்தது என்ன என்று சுலபமாக யூகிக்கக் கூடிய திரைக்கதைதான். அதில் தங்க முலாம் பூசி மெழுகிவிட்டது படத்தின் ரிச்நெஸ் இருந்தாலும் இந்தப்படத்துக்கெல்லாம் ஏன் ரசூல் பூக்குட்டி என்றெல்லாம் பலமா யோசிக்க வைக்குதே பாஸ்\nஅஜீத், விஜய், ரஜினி ரசிகர்கள் அத்தனை பேரையும் ஒரு காட்சி��ில் கைதட்ட விடுகிறது சில்மிஷ டயலாக் சிவகார்த்திகேயனின் சத்யம் தியேட்டர் குளோஸ் அப் பின்னணியில் விஜய் சேதுபதி. இப்படி கூட்டு வலை போட்டு பிற ஹீரோக்களின் ரசிகர்களை வாரியணைத்திருக்கிறார் எஸ்.கே.\nபடத்தில் லாஜிக் மிஸ்டேக், குறைகளே இல்லையா ஏன் இல்லை. வண்டி வண்டியாக இருக்கிறது. அவற்றையெல்லாம் ஒரே ஒரு நர்ஸ் குட்டியின் மாய்மாலமும், ஜகஜ்ஜாலமும் வந்து வந்து மறைக்கிறது\nரெமோ- ஹரி படங்களில் வருகிற சுமோ மாதிரி ச்சும்மா விர்…..ர்\nPrevious Article அச்சம் என்பது மடமையடா - விமர்சனம்\nNext Article றெக்க - விமர்சனம்\nசுவிற்சர்லாந்தை கொரோனா வைரஸ் தொற்றுநோயின் இரண்டாவது அலை சூழ்ந்துள்ள நிலையில் இன்று அறிவிக்கபட்ட புதிய விதிமுறைகள் \nஅனுஹாசன் பங்களாலில் நயன்தாரா அடைக்கலம்\nபிரான்சில் வெள்ளிக்கிழமை முதல் ஒரு புதிய தேசிய பூட்டுதல் நடைமுறைக்கு வரும் : பிரெஞ்சு ஜனாதிபதி இம்மானுவேல் மக்ரோன்\nதல அஜித்தை எச்சரிக்கும் ரசிகர்கள்\nதுமிந்தவுக்காக மனோ கணேசன் தோற்ற இடம்\nவெள்ளை உடை விவேக்கை கலாய்க்கும் ரசிகர்கள்\nஇந்தியாவின் பீகார் மாநில சட்டப்பேரவை தேர்தல் : முதல்கட்ட வாக்குபதிவு ஆரம்பம்\nஇரா.சம்பந்தன் – இந்தியத் தூதுவர் திடீர் சந்திப்பு\nகுடும்பத்துடன் மும்பைக்கு கிளம்பிய தனுஷ்\nஇந்திப் படமான ‘ராஞ்சனா’ மூலம் பாலிவுட்டில் அறிமுகமானார் தனுஷ். அந்தப் படம் தோல்வி அடைந்தது.\nகொரோனாவின் போது சினிமாவுக்கு என்ன செய்யலாம் : லொகார்னோ சர்வதேச திரைப்பட விழா ஒரு முன் மாதிரி \nகடந்த இரு வாரங்களுக்கு முன் முடிவுக்கு வந்த லொகார்னோ சர்வதேச திரைப்பட விழாவில், இம்முறை கொரோனா காரணமாக, இணைய வழி திரைக்காட்சிகளே அதிகம் இடம்பெற்றிருந்தன.\nஒரே படத்தின் மூலம் இரண்டு முக்கியப் பிரச்சினைகளை உயிரோட்டம் குறையாமல் கையாள முடியுமா இரண்டையும் சரியான புள்ளியில் இணைந்து விறுவிறுப்பு குன்றாமல் ஊக்கமுடன் கதைக் களத்துக்குள் நம்மை அழைத்துச் செல்ல முடியுமா இரண்டையும் சரியான புள்ளியில் இணைந்து விறுவிறுப்பு குன்றாமல் ஊக்கமுடன் கதைக் களத்துக்குள் நம்மை அழைத்துச் செல்ல முடியுமா முடியும் என்று காட்டியிருக்கிறார் அறிமுக இயக்குநர் விருமாண்டி.\nசத்யஜித் ராய்க்கு அவரது மகன் ஆற்றும் நூற்றாண்டு அஞ்சலி\nஇந்திய சினிமாவுக்கு உலக அரங்கில் பெரிய மரியாதையை���் பெற்றுகொடுத்தவர் வங்கமொழித் திரைப்பட இயக்குநரும் ஓவிய மேதையுமான சத்யஜித் ராய்.\n பரிகுளம் பாறை ஓவியங்கள் மீதான ஆய்வு\nகுதிரைக்கும் தமிழருக்குமான காலத் தொன்மை தொடர்பு 5 00 000 – 2 00 000 ஆண்டு என்பதற்கு சான்று பகர்வது தொல்லியல் ஆய்வு ஆகும் .\nஜார்ஜ் ப்ளாய்ட் படுகொலையும் பேட்வுமன் கதாபாத்திரமும் \nஹாலிவுட்டையும் காமிக்ஸ் கதைப் புத்தகங்களையும் பிரிக்கவே முடியாது. உலக சினிமா சந்தையில் பல்லாயிரம் மில்லியன் டாலர்களை அள்ளிய ஃபேண்டசி படங்கள் அனைத்துமே முதலில் காமிக்ஸ் வடிவில் வெளியாகி ரசிகர்களின் வரவேற்பைப் பெற்றவைதான்.\nமூக்குத்தி அம்மன் திரைப்படத்தின் டிரைலர்\nமூக்குத்தி அம்மன் திரைப்படத்தின் டிரைலர்\n4TamilMedia தினமும் உலகை புதிதாய் காணலாம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107910204.90/wet/CC-MAIN-20201030093118-20201030123118-00693.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://www.4tamilmedia.com/videos/world-traveler/20037-2020-09-21-03-31-34", "date_download": "2020-10-30T10:28:06Z", "digest": "sha1:OS5GP5ZBU3EJVDFO3C2RJFTDKVYWCFJC", "length": 14415, "nlines": 189, "source_domain": "www.4tamilmedia.com", "title": "கணவரைப் பாராட்டும் தீபிகா படுகோன்!", "raw_content": "\n4TamilMedia தினமும் உலகை புதிதாய் காணலாம்\nகணவரைப் பாராட்டும் தீபிகா படுகோன்\nPrevious Article அனுஷ்கா - மாதவன் நடிக்கும் நிசப்தம் பட ட்ரைலர்\nNext Article ரஷ்யாப் பயணத்தை ரத்துசெய்தது விக்ரமின் 'கோப்ரா'\nதீபிகா படுகோன் - ரன்வீர் சிங் இருவரும் காதலித்து பெற்றோர் சம்பத்துடன் திருமணம் செய்துகொண்டவர்கள்.\nரன்வீர் சிங் தனது மனைவி தீபிகாவிடம் ஒரு செயலுக்காகப் பாராட்டுப் பெற்றுள்ளார். காதுகேளாதவர்கள் மற்றும் வாய்பேச முடியாதவர்களுக்கு கைகொடுக்கும் சைகை மொழியை இந்தியாவின் 23-வது அலுவல் மொழியாக அறிவிக்கக் கோரி மத்திய அரசை அணுகியிருப்பதுடன் அதற்காக தொடர் எடுத்து வருகிறார். இதை தனது சமூக வலைதளத்தில் வெளியிட்டு கணவருக்கு பாராட்டு தெரிவித்துள்ளார் தீபிகா படுகோன்.\nகமல்ஹாசனை இயக்கும் லோகேஷ் -உறுதியானது \nஇந்தப் பாராட்டும் பதிவும் பிரபலமானதைத் தொடர்ந்து ரன்வீர் எடுத்துவரும் முயற்சிகளுக்கு இந்திய காதுகேளாதோர் கூட்டமைப்பானது நன்றியும் பாராட்டும் தெரிவித்துள்ளது. மேலும் ரன்வீர் தன்னுடைய இசை நிறுவனமான இன்க்இன்க் (IncInk) மூலம் நவ்ஸார் இரானி என்பவரை வைத்து காது கேளாதாருக்கான இசை நிகழ்ச்சியையும் ரன்வீர் சிங் நடத்தியுள்ளார்.\nசொந்த செலவில் கால்வாய் வெட்டும் கார்த்தி\nஇந்தி�� சைகை மொழி ஐஎஸ்எல் என்ற பெயரால் அழைக்கப்பட்டு வருகிறது. ரன்வீர் சிங்கின் இந்த புதிய முயற்சிகளுக்கு இந்திய காதுகேளாதோர் கூட்டமைப்பு பாராட்டு தெரிவித்துள்ளது. இதற்காக ஒரு வீடியோவையும் அந்த அமைப்பு வெளியிட்டுள்ளது. அதில், “பிரபல பாலிவுட் நடிகர் ரன்வீர் சிங் இந்திய சைகை மொழியை 23வது அலுவல் மொழியாக்க மேற்கொள்ளும் முயற்சிகள் மகிழ்ச்சியை தருகின்றன. இந்திய சைகை மொழி அழகானது. காது கேளாதோர் சமூகத்துக்கு ஆதரவு தரும் நடிகர் ரன்வீர் சிங்குக்கு எங்கள் மனமார்ந்த நன்றிகளை தெரிவித்துக் கொள்கிறோம்.” எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.\nஇந்தச் செய்தியை மற்றவர்களும் அறிவது நல்லது எனில் கீழேயுள்ள பட்டன்களில் அழுத்தி உங்கள் சமூக வலைத் தளங்களில் பகிர்ந்து கொள்ளுங்கள்\nPrevious Article அனுஷ்கா - மாதவன் நடிக்கும் நிசப்தம் பட ட்ரைலர்\nNext Article ரஷ்யாப் பயணத்தை ரத்துசெய்தது விக்ரமின் 'கோப்ரா'\nசுவிற்சர்லாந்தை கொரோனா வைரஸ் தொற்றுநோயின் இரண்டாவது அலை சூழ்ந்துள்ள நிலையில் இன்று அறிவிக்கபட்ட புதிய விதிமுறைகள் \nஅனுஹாசன் பங்களாலில் நயன்தாரா அடைக்கலம்\nபிரான்சில் வெள்ளிக்கிழமை முதல் ஒரு புதிய தேசிய பூட்டுதல் நடைமுறைக்கு வரும் : பிரெஞ்சு ஜனாதிபதி இம்மானுவேல் மக்ரோன்\nதல அஜித்தை எச்சரிக்கும் ரசிகர்கள்\nதுமிந்தவுக்காக மனோ கணேசன் தோற்ற இடம்\nவெள்ளை உடை விவேக்கை கலாய்க்கும் ரசிகர்கள்\nஇந்தியாவின் பீகார் மாநில சட்டப்பேரவை தேர்தல் : முதல்கட்ட வாக்குபதிவு ஆரம்பம்\nஇரா.சம்பந்தன் – இந்தியத் தூதுவர் திடீர் சந்திப்பு\nகுடும்பத்துடன் மும்பைக்கு கிளம்பிய தனுஷ்\nஇந்திப் படமான ‘ராஞ்சனா’ மூலம் பாலிவுட்டில் அறிமுகமானார் தனுஷ். அந்தப் படம் தோல்வி அடைந்தது.\nகொரோனாவின் போது சினிமாவுக்கு என்ன செய்யலாம் : லொகார்னோ சர்வதேச திரைப்பட விழா ஒரு முன் மாதிரி \nகடந்த இரு வாரங்களுக்கு முன் முடிவுக்கு வந்த லொகார்னோ சர்வதேச திரைப்பட விழாவில், இம்முறை கொரோனா காரணமாக, இணைய வழி திரைக்காட்சிகளே அதிகம் இடம்பெற்றிருந்தன.\nஒரே படத்தின் மூலம் இரண்டு முக்கியப் பிரச்சினைகளை உயிரோட்டம் குறையாமல் கையாள முடியுமா இரண்டையும் சரியான புள்ளியில் இணைந்து விறுவிறுப்பு குன்றாமல் ஊக்கமுடன் கதைக் களத்துக்குள் நம்மை அழைத்துச் செல்ல முடியுமா இரண்டையும் சரியான புள்ளியில் இணைந்து விறுவிறுப்பு குன்றாமல் ஊக்கமுடன் கதைக் களத்துக்குள் நம்மை அழைத்துச் செல்ல முடியுமா முடியும் என்று காட்டியிருக்கிறார் அறிமுக இயக்குநர் விருமாண்டி.\nசத்யஜித் ராய்க்கு அவரது மகன் ஆற்றும் நூற்றாண்டு அஞ்சலி\nஇந்திய சினிமாவுக்கு உலக அரங்கில் பெரிய மரியாதையைப் பெற்றுகொடுத்தவர் வங்கமொழித் திரைப்பட இயக்குநரும் ஓவிய மேதையுமான சத்யஜித் ராய்.\n பரிகுளம் பாறை ஓவியங்கள் மீதான ஆய்வு\nகுதிரைக்கும் தமிழருக்குமான காலத் தொன்மை தொடர்பு 5 00 000 – 2 00 000 ஆண்டு என்பதற்கு சான்று பகர்வது தொல்லியல் ஆய்வு ஆகும் .\nஜார்ஜ் ப்ளாய்ட் படுகொலையும் பேட்வுமன் கதாபாத்திரமும் \nஹாலிவுட்டையும் காமிக்ஸ் கதைப் புத்தகங்களையும் பிரிக்கவே முடியாது. உலக சினிமா சந்தையில் பல்லாயிரம் மில்லியன் டாலர்களை அள்ளிய ஃபேண்டசி படங்கள் அனைத்துமே முதலில் காமிக்ஸ் வடிவில் வெளியாகி ரசிகர்களின் வரவேற்பைப் பெற்றவைதான்.\nமூக்குத்தி அம்மன் திரைப்படத்தின் டிரைலர்\nமூக்குத்தி அம்மன் திரைப்படத்தின் டிரைலர்\n4TamilMedia தினமும் உலகை புதிதாய் காணலாம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107910204.90/wet/CC-MAIN-20201030093118-20201030123118-00693.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://www.diamondtamil.com/general_knowledge/kalki_krishnamurthy_books/ponniyin_selvan/ponniyin_selvan3_39.html", "date_download": "2020-10-30T11:04:46Z", "digest": "sha1:FSMFKF2RRT5EH2I27MFTYDVZTDDIN3HY", "length": 73888, "nlines": 107, "source_domain": "www.diamondtamil.com", "title": "பொன்னியின் செல்வன் - 3.39. கஜேந்திர மோட்சம் - \", நான், அவர், பொன்னியின், பற்றி, இளவரசர், தாங்கள், முதன், கொண்டு, என்ன, வானதி, என்றும், இந்தக், இப்போது, மந்திரி, வேண்டும், தங்கள், அந்தச், முடியாது, அல்லவா, வேறு, என்னுடைய, பெரிய, உன்னை, அநிருத்தர், வானதியின், இல்லை, இராஜாங்கத்துக்கு, சொல்லி, பெண்ணே, கொடும்பாளூர், முன்னால், ஒன்று, உனக்கு, தாயே, போல், நாகைப்பட்டினம், விரும்பவில்லை, இல்லையா, யானை, பதில், அவ்வளவு, போய், என்னை, எனக்கு, சொல்ல, ஆகையால், என்றார், கஜேந்திர, என்பது, வந்து, இராஜாங்க, வந்தது, மோட்சம், சக்கரவர்த்தியின், கூறியது, காரியம், செய்தார், கேள், வேண்டாம், விவரங்கள், இளவரசரைப், தெரியும், அவருடைய, செல்வன், ஒன்றும், வரும், செய்யும், நானே, கேட்க, சொல்லிவிட்டால், யானையின், எத்தனை, தந்தை, அம்மா, மின்னல், போதும், பிறகு, அபலைப், மீது, எங்கே, கேள்விக்குப், அங்கே, இளவரசன், விரோதமாகச், வேண்டிய, பார்க்க, கடலில், பார், எதுவும், உனக்குத், உண��மை, மகள், கிடையாது, இவ்வளவு, குற்றமா, நேரே, வீண், செய்தி, போகவும், தான், இரண்டு, என்னைப், பெண், அந்தப், என்பதையும், மட்டும், பெற்ற, என்றாள், மற்ற, அல்லது, ஒருவேளை, இவர்கள், சக்கரவர்த்தி, உனக்கும், எல்லாம், தங்களைப், எனக்குத், அமைச்சர், தன்னுடைய, என்னைத், உயிரை, தந்தையின், அன்பில், சாம்ராஜ்யத்தின், இருக்கிறார், திறனும், சூழ்ச்சித், விட்டது, செய்து, திசையைப், சொன்னேன், அனுப்பி, வைக்கிறேன், தெரிந்திராது, நிறைவேற்றி, காலாமுகர்களும், நாகைப்பட்டினத்தில், அங்கேயே, உலகத்தைவிட்டு, உலகத்துக்குப், சத்தமும், போகிறாய், சொன்னதும், தனக்கு, விட்டாய், இளவரசி, விவரமும், உன்னுடைய, சொல்லப், போவதில்லை, கோமகளே, விட்டாள், போகிறது, அனைவரும், அந்தரங்கமாகப், மேலே, அவரைப், சிறைப்படுத்திக், சொல்லமாட்டேன், இறந்து, பொறுக்க, அருள்மொழிவர்மர், அவதூறு, மெள்ள, விரோதமாக, பூமியில், இத்தனை, அச்சமயம், தண்டனையை, தாமதம், அல்ல, அவருக்கு, உள்ளத்தில், அன்றில், பறவை, அந்த, கல்கியின், சுற்றி, வீசி, அத்துடன், வானதிக்கு, துதிக்கையினால், மோட்ச, திருமால், கஜேந்திரனை, கஜேந்திரன், அமரர், நினைப்பார்கள், தெரியவில்லை, அவளுடைய, படைகள், இலங்கைச், அறிந்ததும், நமது, செல்வர், துதிக்கை, கொள்வார், போலிருக்கிறது, அறிந்து, கட்டளை, அனுப்பினார், பதிலாக, நின்றாள், வெளியே, சிநேகிதரின், இலங்கையில், வந்த, வேண்டுமென்று, சொல்லிவிடு, இதுவரை, பார்த்துக், செல்வரைப், தங்களுடைய, அல்லவே, அதற்குப், சாஸ்திரங்களையும், வைக்கும், வாய்ந்தவர், குற்றமாயிருந்தால், கட்டளையிட்டேன், போரில், கையைத், குற்றம், நிற்பது, கனவு, உரிமை, அருகில், தெரியாமற், கேட்டுத், கேள்விப்பட்டிருந்தேன், சமிக்ஞை, சிவிகை, பார்த்து, மேலும், தங்களுக்குத், வானதியை, தானா, செய்தது, மகளாகவே, கருதுகிறேன், கஷ்டம், கொள்ள, கேள்வி, நீங்கள், போகிறேன், மறுமொழி, அதைக், மாட்டேன், சொன்னார், அப்படியே, பிரயாணம், அநிருத்தப், அருமை, வழிமறித்து, சாலையோடு, இருள், தந்தையே, தடவை, வேலை, என்னிடம், தண்டனை, பல்லக்கு, அருமைக், இவ்விதம், உடனே, பிராட்டியிடம், இருக்கலாம், யாராயிருந்தாலும், பற்றித், சாதுப், அப்போது, சக்தியும், சொல்லியாக, பொய், சொல்லாவிட்டால், சொல்லியே, பெண்ணைக், மனோதிடம், கேள்விகள், சேர்ப்பிக்கிறேன், இங்கே, அவசியமில்லை, இளைய, போய்ச், உணர்ந்தாள், சரிதான், அந்தரங்��த், குந்தவைப், சாலையில், தவறு, சொல்லும், கேள்விக்கு, தோழி, கொஞ்சம், பொறு, போகவில்லை, உன்னைக், மகளே, குற்றமாகும், அதில், இன்னும், மீண்டும், பெற்றாள், நாகைப்பட்டினத்துக்குப், என்பதை, வேளிர், வரட்டும், செய்த, சற்றுமுன்", "raw_content": "\nவெள்ளி, அக்டோபர் 30, 2020\nஉலகம் இந்தியா பொதுஅறிவு கல்வி ஆன்மிகம் ஜோதிடம் மருத்துவம் கலைகள் பெண்கள் நகைச்சுவை\nஸ்ரீமத்பகவத்கீதை திருவிவிலியம்\tஉங்கள் ஜாதகம்\tதிருமணப் பொருத்தம் எண் ஜோதிடம் உலக நாடுகள் விளையாட்டுகள் இந்திய வரலாறு சிறந்த புத்தகங்கள் சங்க இலக்கியங்கள் பன்னிரு திருமுறை ஜோதிடப் பாடங்கள் தமிழ்த் திரைப்படங்கள் இயற்கை மருத்துவம் மருத்துவக் கட்டுரைகள் கடி சிரிப்புகள் சிரிக்க-சிந்திக்க சர்தார்ஜி சிரிப்புகள் அதிர்ஷ்டக் கற்கள் சைவ சித்தாந்த சாத்திரங்கள்\nதமிழ்த் தேடல் | ஆங்கில-தமிழ் அகராதி | வரைபடங்கள் | வானொலி | கலைக் களஞ்சியம் | புத்தகங்கள் | திருமணங்கள்| MP3 பாடல்கள் | திரட்டி\nபொன்னியின் செல்வன் - 3.39. கஜேந்திர மோட்சம்\nஇத்தனை நேரமும் வானதி சிவிகையிலேயே இருந்தாள். சிவிகையை இப்போது இறக்கிப் பூமியில் வைத்தார்கள். வானதி பல்லக்கிலிருந்து வெளியே வந்து நின்றாள். நெருங்கி வந்த ஊர்வலத்தைப் பார்த்துக் கொண்டே நின்றாள். காலாமுகர்களும் அதே திசையைப் பார்த்துக் கொண்டு மௌனமாயிருந்தார்கள். தண்ணீர் ததும்பிய கழனிகளில் தவளைகள் இட்ட சத்தமும், வாடைக்காற்றில் மரக்கிளைகள் அசைந்த சத்தமும் மட்டுமே கேட்டன.\nஓடித் தப்பிக்கலாம் என்ற எண்ணமே வானதிக்குத் தோன்றவில்லை. அது இயலாத காரியமென்று அவளுக்குத் தெரிந்திருந்தது. இந்தக் காலாமுகர்களிடமிருந்து ஏதேனும் யுக்தி செய்து தப்பினாலும் தப்பலாம், அன்பில் அநிருத்தரிடமிருந்து தப்புவது கனவிலும் நினைக்க முடியாத காரியம். அவருடைய அறிவாற்றலும், இராஜ தந்திரமும், சூழ்ச்சித் திறனும் உலகப் பிரசித்தமானது. அதோடு சக்கரவர்த்தியிடம் அவர் மிகச் செல்வாக்கு உடையவர் என்பதும் உலகம் அறிந்தது. பழையாறையிலிருந்து அரண்மனைப் பெண்டிர் சோழ சாம்ராஜ்யத்தின் மற்ற அதிகாரிகளையும், சிற்றரசர்களையும் பற்றி வம்பு பேசுவார்கள், ஆனால் அநிருத்தரைப் பற்றி எதுவுமே பேச மாட்டார்கள். அந்தப்புரத்தின் உள் அறைகளிலே மிகமிக அந்தரங்கமாகப் பேசினாலும் அவருடைய காதுக்கு எட்டிவிடும் என்று பயப்படுவார்கள். சக்கரவர்த்தி வேறு எதைப் பொறுத்தாலும் தன் அந்தரங்கப் பிரியத்துக்கும் மரியாதைக்கும் உரிய முதன் மந்திரியைப்பற்றி யாரும் அவதூறு பேசுவதைப் பொறுக்க மாட்டார் என்று அனைவரும் அறிந்திருந்தார்கள்.\nஇவையெல்லாம் வானதிக்கும் தெரிந்திருந்தன. இளவரசி குந்தவையும் அவரிடம் பெரும் மதிப்பு வைத்திருந்ததை அவள் அறிந்திருந்தாள். ஆகையால் அவரிடமிருந்து தனக்கு உதவியும் பாதுகாப்பும் கிடைக்கும் என்று எதிர்பார்த்தாள். இந்தக் காலாமுகர்கள் வேறுவிதமாகச் சொன்னதும் அவளுடைய மனோதிடம் குலைந்தது. அவர் எதற்காக இந்த அனாதைப் பெண்ணைக் கைப்பற்றச் சொல்லியிருக்க வேண்டும் ஒருவேளை இவர்கள் பொய் சொல்லுகிறார்களோ என்னமோ ஒருவேளை இவர்கள் பொய் சொல்லுகிறார்களோ என்னமோ வருவது ஒருவேளை பழுவேட்டரையர்களாக இருக்கலாம். அல்லது மதுராந்தகரும் அவருடைய பரிவாரங்களாகவும் இருக்கலாம்... யாராயிருந்தாலும் ஒன்று நிச்சயம், இளவரசரைப் பற்றித் தனக்குத் தெரிந்த செய்தியை எவரிடமும் சொல்லக் கூடாது. அதனால் தனக்கு என்ன நேர்ந்தாலும் சரிதான் வருவது ஒருவேளை பழுவேட்டரையர்களாக இருக்கலாம். அல்லது மதுராந்தகரும் அவருடைய பரிவாரங்களாகவும் இருக்கலாம்... யாராயிருந்தாலும் ஒன்று நிச்சயம், இளவரசரைப் பற்றித் தனக்குத் தெரிந்த செய்தியை எவரிடமும் சொல்லக் கூடாது. அதனால் தனக்கு என்ன நேர்ந்தாலும் சரிதான் தன் உயிரே போவதாயிருந்தாலும் சரிதான் தன் உயிரே போவதாயிருந்தாலும் சரிதான்... இதைப் பற்றி எண்ணியதும் வானதி குலைந்த மனோதிடத்தை மீண்டும் பெற்றாள். வரட்டும் யாராயிருந்தாலும் வரட்டும். நான் கொடும்பாளூர் வேளிர் வீர பரம்பரையில் வந்தவள் என்பதை நிலை நாட்டுகிறேன். குந்தவைப் பிராட்டியின் அந்தரங்கத் தோழி என்பதையும் காட்டிக் கொடுக்கிறேன்.\nஊர்வலத்தில் ஒரு பல்லக்கு மட்டும் பிரிந்து முன்னால் வந்தது. மற்ற யானை, குதிரை பரிவாரங்கள் எல்லாம் சற்று பின்னால் நின்றன. முன்னால் வந்த பல்லக்கு வானதியின் அருகில் வந்ததும் பூமியில் இறக்கப்பட்டது. அதனுள்ளிலிருந்து முதன் மந்திரி அநிருத்தர் வெளியே வந்து நின்றார்.\nஅவர் சமிக்ஞை காட்டவே, சிவிகை சுமந்தவர்களும் காலாமுகர்களும் அப்பால் நகர்ந்து சென்றார்கள். அநிருத்தர் வானதியை மேலும் கீழும் உற்றுப் பார்த்து, \"இது என்ன விந்தை நான் காண்பது கனவு அல்லவே நான் காண்பது கனவு அல்லவே என் முன்னால் நிற்பது கொடும்பாளூர் இளவரசிதானே என் முன்னால் நிற்பது கொடும்பாளூர் இளவரசிதானே ஈழத்துப் போரில் வீரசொர்க்கம் எய்திய பராந்தகன் சிறிய வேளாரின் செல்வப் புதல்வி வானதிதானே ஈழத்துப் போரில் வீரசொர்க்கம் எய்திய பராந்தகன் சிறிய வேளாரின் செல்வப் புதல்வி வானதிதானே\n நான் காண்பதும் கனவு அல்லவே என் முன்னால் நிற்பது சோழ சாம்ராஜ்ய மக்களின் பயபக்தி மரியாதைக்குரிய அன்பில் அநிருத்தப் பிரம்மராயர்தானே என் முன்னால் நிற்பது சோழ சாம்ராஜ்ய மக்களின் பயபக்தி மரியாதைக்குரிய அன்பில் அநிருத்தப் பிரம்மராயர்தானே சக்கரவர்த்தியின் அந்தரங்க அபிமானத்தைப் பெற்ற முதன் மந்திரியார்தானே சக்கரவர்த்தியின் அந்தரங்க அபிமானத்தைப் பெற்ற முதன் மந்திரியார்தானே\n நான் யார் என்பதை நீ அறிந்திருப்பது பற்றி சந்தோஷப்படுகிறேன். இதனால், என்னுடைய வேலை எளிதாகும். உனக்கும் அதிகக் கஷ்டம் கொடுக்க வேண்டி ஏற்படாது.\"\n அதைப்பற்றித் தங்களுக்குக் கவலை வேண்டாம். தங்களைப் போன்ற அமைச்சர் திலகத்தினால் எனக்குக் கஷ்டம் நேர்ந்தால் அதை நான் பொருட்படுத்த மாட்டேன். அதைக் கஷ்டமாகவே கருதமாட்டேன்.\"\n\"உன்வார்த்தைகள் மேலும் எனக்குத் திருப்தி அளிக்கின்றன. உன்னை அதிகமாகக் கஷ்டப்படுத்தும் உத்தேசமும் எனக்கு இல்லை. இரண்டொரு கேள்விகள் உன்னிடம் கேட்கப் போகிறேன். அவற்றுக்கு மறுமொழி சொல்லிவிட்டால் போதும் பிறகு...\"\n நீங்கள் என்னைக் கேள்வி கேட்பதற்கு முன்னால் நான் கேட்பதற்குச் சில கேள்விகள் இருக்கின்றன....\"\n தயக்கமில்லாமல் கேள். நான் உன் தந்தையை யொத்தவன். உன்னை என் மகளாகவே கருதுகிறேன். சில நாளைக்கு முன்பு உன் பெரிய தகப்பனார் சேநாதிபதி பூதிவிக்கிரம கேசரியை மாதோட்டத்தில் சந்தித்தேன். உன்னை என்னுடைய மகளைப் போல் பாவித்துக் கவனித்துக் கொள்ள வேண்டும் என்று சொன்னார். அப்படியே வாக்களித்தேன்...\"\n குழந்தைப் பிராயத்தில் தகப்பனை இழந்த எனக்குத் தந்தையாயிருப்பதாக முன்னொரு தடவை சக்கரவர்த்தி வாக்களித்தார்; இப்போது தாங்கள் ஒரு தந்தை தோன்றியிருக்கிறீர்கள். இனி எனக்கு என்ன குறை\n\"நீ என்னிடம் கேட்க விரும்பியதைச் சீக்கிரம் கேள், அம்மா வானம் கருத்து இருள் சூழ்கிறது. மழை வரும்போலத் தோன்றுகிறது.\"\n சாலையோடு பல்லக்கில் பிரயாணம் செய்து கொண்டிருந்த தங்கள் அருமை மகளை இந்தக் காலாமுகர்களை விட்டு வழிமறித்து, இவ்விடம் பலவந்தமாகக் கொண்டு சேர்க்கும்படி செய்தது தாங்கள் தானா இந்த அபலைப் பெண்ணின் கையைத் தீவர்த்திப் பிழம்பில் காட்டி எரிக்கும்படி சொன்னதும் தாங்கள் தானா இந்த அபலைப் பெண்ணின் கையைத் தீவர்த்திப் பிழம்பில் காட்டி எரிக்கும்படி சொன்னதும் தாங்கள் தானா இந்தப் பயங்கரமான மனிதர்கள் அவ்வாறு தங்கள்மீது குற்றம் சாட்டினார்கள். நான் அதை நம்பவில்லை....\"\n இவர்கள் கூறியது உண்மையே, நான்தான் இவர்களுக்கு அவ்விதம் கட்டளையிட்டேன். அது குற்றமாயிருந்தால் அதற்குப் பொறுப்பாளி நானே....\"\n\"மூன்று உலகமும் புகழ்பெற்ற சோழநாட்டு முதன் மந்திரியே தங்கள் பேச்சு எனக்கு வியப்பளிக்கிறது. 'குற்றமாயிருந்தால்' என்றீர்களே தங்கள் பேச்சு எனக்கு வியப்பளிக்கிறது. 'குற்றமாயிருந்தால்' என்றீர்களே தாங்கள் சகல தர்ம சாஸ்திரங்களையும், நீதி சாஸ்திரங்களையும் கற்றுணர்ந்தவர். சோழ சாம்ராஜ்யத்தின் சட்ட திட்டங்களையெல்லாம் நடத்தி வைக்கும் பொறுப்பு வாய்ந்தவர்; நீதிக்கு மாறாகச் சக்கரவர்த்தியே காரியம் செய்தாலும், அதைக் கண்டித்து நியாயமாக நடக்கச் செய்யும் உரிமை வாய்ந்தவர். ஒரு காரியம் குற்றமா இல்லையா என்பது தங்களுக்குத் தெரியாவிட்டால், வேறு யாருக்குத் தெரியும் தாங்கள் சகல தர்ம சாஸ்திரங்களையும், நீதி சாஸ்திரங்களையும் கற்றுணர்ந்தவர். சோழ சாம்ராஜ்யத்தின் சட்ட திட்டங்களையெல்லாம் நடத்தி வைக்கும் பொறுப்பு வாய்ந்தவர்; நீதிக்கு மாறாகச் சக்கரவர்த்தியே காரியம் செய்தாலும், அதைக் கண்டித்து நியாயமாக நடக்கச் செய்யும் உரிமை வாய்ந்தவர். ஒரு காரியம் குற்றமா இல்லையா என்பது தங்களுக்குத் தெரியாவிட்டால், வேறு யாருக்குத் தெரியும் சாலையோடு பிரயாணம் செய்யும் அபலைப் பெண் ஒருத்தியைப் பலவந்தமாக வழிமறித்து தனி இடத்துக்குக் கொண்டு சேர்ப்பதும், அந்தப் பெண்ணைச் சித்திரவதை செய்வதாகப் பயமுறுத்துவதும் குற்றமா, இல்லையா சாலையோடு பிரயாணம் செய்யும் அபலைப் பெண் ஒருத்தியைப் பலவந்தமாக வழிமறித்து தனி இடத்துக்குக் கொண்டு சேர்ப்பதும், அந்தப் பெண்ணைச் சித்திரவதை செய்வதாகப் பயமுறுத்துவதும் குற்றமா, இல்லையா என���று தங்களுக்குத் தெரியாமற் போனால் வேறு யாரைக் கேட்டுத் தெரிந்து கொள்வீர்கள் என்று தங்களுக்குத் தெரியாமற் போனால் வேறு யாரைக் கேட்டுத் தெரிந்து கொள்வீர்கள் சுந்தரசோழ சக்கரவர்த்தியின் இராஜ்யத்தில் வழிப் பிரயாணத்தில் எவ்விதப் பயமும் கிடையாது என்று கேள்விப்பட்டிருந்தேன். அதிலும் பெண்களைத் துன்புறுத்தும் துஷ்டர்களுக்குக் கடும் தண்டனை உண்டு என்றும் கேள்விப்பட்டிருந்தேன். அது குற்றமா, இல்லையா என்றே தங்களுக்குச் சந்தேகம் தோன்றியிருப்பது மிக வியப்பான காரியம் அல்லவா சுந்தரசோழ சக்கரவர்த்தியின் இராஜ்யத்தில் வழிப் பிரயாணத்தில் எவ்விதப் பயமும் கிடையாது என்று கேள்விப்பட்டிருந்தேன். அதிலும் பெண்களைத் துன்புறுத்தும் துஷ்டர்களுக்குக் கடும் தண்டனை உண்டு என்றும் கேள்விப்பட்டிருந்தேன். அது குற்றமா, இல்லையா என்றே தங்களுக்குச் சந்தேகம் தோன்றியிருப்பது மிக வியப்பான காரியம் அல்லவா\nமுதன் மந்திரி அநிருத்தர் திணறிப்போனார். இடையில் குறுக்கிட்டுப் பேச அவர் இரண்டு தடவை முயன்றும் பயன்படவில்லை. இப்போது அவர் குரலைக் கடுமைப்படுத்திக் கொண்டு, \"பெண்ணே கொஞ்சம், பொறு உன் பேச்சுத் திறமை முழுவதையும் காட்டிவிடாதே 'குற்றமா, இல்லையா' என்று நான் சந்தேகப்படுவதற்குக் காரணம் இல்லாமற் போகவில்லை. அது நான் கேட்கும் கேள்விக்கு நீ சொல்லும் விடையைப் பொறுத்திருக்கிறது. முக்கியமான இராஜாங்க இரகசியம் ஒன்றை அறிந்த பெண் ஒருத்தி நாகைப்பட்டினம் சாலையில் போவதாக நான் கேள்விப்பட்டேன். அந்தப் பெண்ணைத் தடுத்து நிறுத்தும்படி என் மனிதர்களுக்குக் கட்டளையிட்டேன். அவர்கள் என்னுடைய கட்டளையை நிறைவேற்றுவதாக எண்ணிக் கொண்டு செய்திருக்கிறார்கள். ஒருவேளை அவர்கள் தவறு செய்திருக்கலாம். இராஜாங்க சதி வேலையில் ஈடுபட்ட பெண்ணுக்குப் பதிலாகக் குடந்தை ஜோதிடரிடம் ஜோதிடம் கேட்டுவிட்டுத் திரும்பிய உன்னைக் கைப்பற்றியிருக்கக் கூடும். மகளே நீ சொல், குடந்தையிலிருந்து பழையாறைக்குத் திரும்புவது தான் உன் நோக்கமா நீ சொல், குடந்தையிலிருந்து பழையாறைக்குத் திரும்புவது தான் உன் நோக்கமா சிவிகை தூக்கிகள் தவறாக உன்னை நாகைப்பட்டினம் சாலையில் கொண்டு போனார்களா சிவிகை தூக்கிகள் தவறாக உன்னை நாகைப்பட்டினம் சாலையில் கொண்டு போனார்கள�� இராஜாங்கத்துக்கு விரோதமாகச் சதி செய்த ஒருவனை அந்தரங்கமாகப் பார்க்கும் நோக்கத்துடன் நீ நாகைப்பட்டினத்துக்குப் புறப்படவில்லை இராஜாங்கத்துக்கு விரோதமாகச் சதி செய்த ஒருவனை அந்தரங்கமாகப் பார்க்கும் நோக்கத்துடன் நீ நாகைப்பட்டினத்துக்குப் புறப்படவில்லை... இல்லையென்று நீ சொல்லி நிரூபித்தாயானால் இவர்கள் செய்தது குற்றமாகும்; அதில் எனக்கும் பங்கு உண்டுதான்... இல்லையென்று நீ சொல்லி நிரூபித்தாயானால் இவர்கள் செய்தது குற்றமாகும்; அதில் எனக்கும் பங்கு உண்டுதான் என்ன சொல்கிறாய், பெண்ணே இன்னும் தெளிவாகவே கேட்டு விடுகிறேன். இளவரசன் அருள்மொழிவர்மனை இரகசியமாகச் சந்திப்பதற்காக நீ நாகைப்பட்டினத்துக்குப் புறப்படவில்லையே\nஇளவரசி இப்போது கதிகலங்கிப் போனாள். முதன் மந்திரி அநிருத்தரை எரித்துவிடலாமா என்று அவளுக்கு அவ்வளவு ஆத்திரம் வந்தது. ஆனால் ஆத்திரத்தை வெளியில் காட்டுவதில் பயனில்லை என்று உணர்ந்தாள். கள்ளங்கபடம் அறியாதிருந்த அந்தச் சாதுப் பெண்ணுக்கு அப்போது எங்கிருந்தோ ஆழ்ந்து சிந்திக்கும் சக்தியும், சூழ்ச்சித் திறனும் ஏற்பட்டிருந்தன. ஆகையால், முதன் மந்திரியின் கேள்விக்கு நேரடியாகப் பதில் சொல்லாமல், \"ஐயா இது என்ன வார்த்தை இளவரசர் அருள்மொழிவர்மரையா இராஜாங்கத்துக்கு விரோதமாகச் சதி செய்தார் என்று சொல்கிறீர்கள் சக்கரவர்த்தியின் அருமைக் குமாரரைப் பற்றி நீர் இவ்விதம் பேசுவது குற்றம் அல்லவா சக்கரவர்த்தியின் அருமைக் குமாரரைப் பற்றி நீர் இவ்விதம் பேசுவது குற்றம் அல்லவா சோழ குலத்துக்கு எதிரான சதி அல்லவா சோழ குலத்துக்கு எதிரான சதி அல்லவா ஆகா இதைப்பற்றி நான் உடனே குந்தவைப் பிராட்டியிடம் சொல்லியாக வேண்டும்\n என்னுடைய கேள்விக்குப் பதில் சொல்லிவிட்டால், பிறகு ஒரு கணங்கூட இங்கே தாமதிக்க வேண்டிய அவசியமில்லை. நானே உன்னை இளைய பிராட்டியிடம் பத்திரமாய்க் கொண்டு போய்ச் சேர்ப்பிக்கிறேன்...\"\n\"தங்களுடைய கேள்விக்குப் பதில் சொல்லாவிட்டால்\n\"சொல்லாவிட்டால் என்பதே கிடையாது, தாயே இந்தக் கிழவனிடமிருந்து அவ்வளவு சுலபமாகத் தப்ப முடியாது, என் கேள்விக்குப் பதில் சொல்லியே தீரவேண்டும்\" என்றார் அமைச்சர்.\n சர்வ வல்லமை படைத்த முதன்மந்திரி அநிருத்தப் பிரம்மராயரே ஒரு சக்தியும் இல்லாத இந்த ஏழை அ���லைப் பெண்ணிடமிருந்து தாங்கள் இளவரசரைப்பற்றி எதுவும் அறிய முடியாது. இந்த யமகிங்கரர்கள் சற்றுமுன் பயமுறுத்தியது போல் என் கையைத் தீயிலிட்டு எரித்த போதிலும், நான் ஒன்றும் சொல்லப் போவதில்லை.\"\n\"கொடும்பாளூர் வீர வேளிர் குலத்துதித்த கோமகளே உன்னுடைய மன உறுதியைக் கண்டு மெச்சுகிறேன். ஆனால் இளவரசரைப் பற்றி ஒரு விவரமும் சொல்ல மாட்டேன் என்று நீ கூறினாயே, அது அவ்வளவு சரியன்று. ஏற்கெனவே, சில விவரங்கள் நீ சொல்லி விட்டாய். இன்னும் ஒரு விவரத்தையும் சொல்லிவிட்டால், அதிக நஷ்டம் ஒன்றும் நேர்ந்து விடாது. என் வேலையும் எளிதாய்ப் போய் விடும்...\"\nவானதி மறுபடியும் திடுக்குற்றாள், 'வாய் தவறி ஏதாவது சொல்லி விட்டோ மோ' என்று நினைத்தபோது அவளுடைய நெஞ்சை யாரோ இறுக்கிப் பிடிப்பது போலிருந்தது உடம்பெல்லாம் பதறியது. 'இல்லை, நான் ஒன்றும் சொல்லி விடவில்லை; இந்தக் கிழவர் என்னை ஏமாற்றப் பார்க்கிறார்' என்று எண்ணிச் சிறிது தைரியம் அடைந்தாள். \"ஐயா வேதம் சொல்லும் உம்முடைய வாயிலிருந்து பொய் வரலாமா வேதம் சொல்லும் உம்முடைய வாயிலிருந்து பொய் வரலாமா சுந்தரசோழரின் முதல் அமைச்சர் இல்லாததைக் கற்பித்துச் சொல்லலாமா சுந்தரசோழரின் முதல் அமைச்சர் இல்லாததைக் கற்பித்துச் சொல்லலாமா நான் இளவரசரைப் பற்றி எதுவும் கூறவில்லையே நான் இளவரசரைப் பற்றி எதுவும் கூறவில்லையே நான் ஏதோ கூறியதாகச் சொல்கிறீரே நான் ஏதோ கூறியதாகச் சொல்கிறீரே\n ஒரு விஷயத்தைப் பற்றிப் பேசாமலேயே, அதைப் பற்றிய விவரத்தைத் தெரிவிக்க முடியாது என்று நீ கருதினால், அது பெரிய தவறு. நீ சொல்லாமற் சொன்ன விவரத்தைக் குறிப்பிடுகிறேன்; கேள் இளவரசர் அருள்மொழிவர்மர் கடலில் மூழ்கி இறந்து விட்டதாக உலகமெல்லாம் பேச்சாக இருக்கிறது. குடிமக்கள், அதிகாரிகள் அனைவரும் சோகக்கடலில் ஆழ்ந்திருக்கிறார்கள். உனக்கும் அந்தச் செய்தி தெரியும். அப்படியிருக்கும்போது, நீ இளவரசரைப் பற்றி ஒரு விவரமும் சொல்லமாட்டேன் என்று கூறினாய். அதிலிருந்து வெளியாவது என்ன இளவரசர் அருள்மொழிவர்மர் கடலில் மூழ்கி இறந்து விட்டதாக உலகமெல்லாம் பேச்சாக இருக்கிறது. குடிமக்கள், அதிகாரிகள் அனைவரும் சோகக்கடலில் ஆழ்ந்திருக்கிறார்கள். உனக்கும் அந்தச் செய்தி தெரியும். அப்படியிருக்கும்போது, நீ இளவரசரைப் பற்றி ஒரு விவரமும் சொல்லமாட்டேன் என்று கூறினாய். அதிலிருந்து வெளியாவது என்ன இளவரசர் இறக்கவில்லையென்பது உனக்குத் தெரியும் என்று ஏற்படுகிறது. அவரைப் பார்ப்பதற்கு நீ நாகைப்பட்டினம் போகிறாய் என்று நான் சொன்னதையும் நீ மறுக்கவில்லை. 'இறந்துபோன இளவரசரை நான் எப்படிப் பார்க்க முடியும் இளவரசர் இறக்கவில்லையென்பது உனக்குத் தெரியும் என்று ஏற்படுகிறது. அவரைப் பார்ப்பதற்கு நீ நாகைப்பட்டினம் போகிறாய் என்று நான் சொன்னதையும் நீ மறுக்கவில்லை. 'இறந்துபோன இளவரசரை நான் எப்படிப் பார்க்க முடியும்' என்று நீ திருப்பிக் கேட்கவில்லை. 'நாகைப்பட்டினம் போகவில்லை, வேறு இடத்துக்குப் போகிறேன்' என்றும் நீ சொல்லவில்லை. ஆகையால் நாகைப்பட்டினத்தில் இளவரசர் உயிரோடு இருக்கிறார் என்பதையும், அவரைப் பார்க்கப் போகிறாய் என்பதையும், ஒப்புக்கொண்டு விட்டாய். மிச்சம் நீ சொல்ல வேண்டிய விவரங்கள் இரண்டே இரண்டுதான்' என்று நீ திருப்பிக் கேட்கவில்லை. 'நாகைப்பட்டினம் போகவில்லை, வேறு இடத்துக்குப் போகிறேன்' என்றும் நீ சொல்லவில்லை. ஆகையால் நாகைப்பட்டினத்தில் இளவரசர் உயிரோடு இருக்கிறார் என்பதையும், அவரைப் பார்க்கப் போகிறாய் என்பதையும், ஒப்புக்கொண்டு விட்டாய். மிச்சம் நீ சொல்ல வேண்டிய விவரங்கள் இரண்டே இரண்டுதான் நாகைப்பட்டினத்தில் இளவரசர் எங்கே இருக்கிறார் என்று சொல்ல வேண்டும்; அந்தச் செய்தி உனக்கு எப்படித் தெரிந்தது என்றும் கூற வேண்டும். இந்த இரண்டு விவரங்களையும் நீ கூறிவிட்டால், அப்புறம் ஒருகணங்கூட இங்கே தாமதித்து இந்தக் கிழவனோடு பேசிக் கொண்டிருக்க வேண்டிய அவசியமில்லை. உனக்கு எங்கே போக விருப்பமோ அங்கே போகலாம்.\"\nவானதியின் உள்ளம் இப்போது அடியோடு கலங்கிப் போய் விட்டது. முதன் மந்திரி கூறியது உண்மை என்றும், தன்னுடைய அறியாமையினால் இளவரசரைக் காட்டிக்கொடுத்து விட்டதாகவும் உணர்ந்தாள். தான் செய்துவிட்ட குற்றத்துக்குப் பிராயச்சித்தம் உண்டா கிடையவே கிடையாது உயிரை விடுவதைக் தவிர வேறு ஒன்றுமில்லை.\n தாங்கள் என் பெரிய தந்தையின் ஆப்த நண்பர் என்று சொன்னீர்கள். என்னைத் தங்கள் மகள் என்றும் உரிமை கொண்டாடினீர்கள். தங்களை ஒன்று கேட்டுக்கொள்கிறேன். நான் நாகைப்பட்டினம் போகவும் விரும்பவில்லை; பழையாறைக்குப் போகவும் விரும்பவில்லை....\"\n\"��ொடும்பாளூருக்குப் போக விரும்புகிறாயாக்கும், அது நியாயந்தான். அங்கேயே உன்னைக் கொண்டு போய்ச் சேர்ப்பிக்கிறேன்.\"\n கொடும்பாளூர் போகவும் நான் விரும்பவில்லை.... இந்த உலகத்தைவிட்டு மறு உலகத்துக்குப் போக விரும்புகிறேன். தங்களுடைய ஆட்களிடம் சொல்லி அதோ தெரியும் பலி பீடத்தில் என்னைப் பலி கொடுத்துவிடச் சொல்லுங்கள் நான் தயாராக இருக்கிறேன்\n உன்னுடைய விருப்பம் எதுவோ அதை நிறைவேற்றி வைப்பதாகச் சொன்னேன். ஆகையால் மறு உலகத்துக்குத்தான் நீ போகவேண்டுமென்றால் அங்கேயே அனுப்பி வைக்கிறேன். ஆனால் அதற்கு முன்னால் என்னுடைய கேள்விகளுக்கு விடை சொல்லியாக வேண்டும்\n என்னை வீணில் துன்புறுத்த வேண்டாம். நான் எந்தக் கேள்விக்கும் பதில் சொல்லப் போவதில்லை. என்னைத் தங்கள் மகளாகக் கருதுவதாய்ச் சற்றுமுன் தாங்கள் சொன்னது உண்மையாயிருந்தால்...\"\n அதில் யாதொரு சந்தேகமுமில்லை. உன்னை நான் பெற்ற மகளாகவே கருதுகிறேன். உன் குடும்பத்தார் எனக்கு எவ்வளவு வேண்டியவர்கள் என்பது ஒருவேளை உனக்குத் தெரிந்திராது உன் பெரிய தந்தையும், நானும் நாற்பது ஆண்டுகளாகத் தோழர்கள். ஆனால் இராஜாங்க காரியங்களில் சிநேகிதம், உறவு என்றெல்லாம் பார்ப்பதற்கில்லை. பெற்ற தந்தை என்றும் பார்க்க முடியாது. அருமைக் குமாரி என்றும் பார்க்க முடியாது. ஏன் உன் பெரிய தந்தையும், நானும் நாற்பது ஆண்டுகளாகத் தோழர்கள். ஆனால் இராஜாங்க காரியங்களில் சிநேகிதம், உறவு என்றெல்லாம் பார்ப்பதற்கில்லை. பெற்ற தந்தை என்றும் பார்க்க முடியாது. அருமைக் குமாரி என்றும் பார்க்க முடியாது. ஏன் சக்கரவர்த்தியின் காரியத்தையே பார் தமது சொந்த குமாரன் இராஜாங்கத்துக்கு விரோதமாகச் சதி செய்தபடியால், அவனைச் சிறைப்படுத்திக் கொண்டு வரும்படி கட்டளையிடவில்லையா\n பொன்னியின் செல்வரைப் பற்றியா இவ்வாறெல்லாம் பேசுகிறீர்கள் அவர் இராஜாங்கத்துக்கு விரோதமாக என்ன சதி செய்தார் அவர் இராஜாங்கத்துக்கு விரோதமாக என்ன சதி செய்தார்\n உனக்கு அது தெரியாது போலிருக்கிறது. இலங்கைக்குப் போர் செய்யப் போவதாகச் சொல்லி விட்டுப் பொன்னியின் செல்வர் போனார். அங்கே நமது வீரப் படைகள் இலங்கைப் படைகளை முறியடித்தன. அந்தச் சந்தர்ப்பத்தை உபயோகித்துக்கொண்டு இளவரசர் அருள்மொழிவர்மர் இலங்கைச் சிம்மாசனத்தைக் கைப்பற்றிக்கொள்ளப் பார்த்தார். இது இராஜாங்கத்துக்கு விரோதமான சதியல்லவா இதை அறிந்ததும் சக்கரவர்த்தி தமது திருக்குமாரரைச் சிறைப்படுத்திக் கொண்டு வருவதற்குக் கட்டளை அனுப்பினார். இளவரசர் அக்கட்டளையை மீறிக் கடலில் வேண்டுமென்று குதித்துத்தான் இறந்து விட்டதாகப் பொய்ச் செய்தியைப்பரப்பச் செய்தார். பிறகு கரையேறி எங்கேயோ ஒளிந்து, மறைந்திருக்கிறார். இந்த விவரங்கள் உனக்குத் தெரியாதபடியால் அவர் இருக்குமிடத்தை நீ சொல்ல மறுத்தாய் போலும். அப்படிப்பட்ட இராஜாங்க விரோதியை நீ மறைத்து வைக்க முயன்றால், அதுவும் பெரிய குற்றமாகும் ஆகையால், சொல்லிவிடு அம்மா இதை அறிந்ததும் சக்கரவர்த்தி தமது திருக்குமாரரைச் சிறைப்படுத்திக் கொண்டு வருவதற்குக் கட்டளை அனுப்பினார். இளவரசர் அக்கட்டளையை மீறிக் கடலில் வேண்டுமென்று குதித்துத்தான் இறந்து விட்டதாகப் பொய்ச் செய்தியைப்பரப்பச் செய்தார். பிறகு கரையேறி எங்கேயோ ஒளிந்து, மறைந்திருக்கிறார். இந்த விவரங்கள் உனக்குத் தெரியாதபடியால் அவர் இருக்குமிடத்தை நீ சொல்ல மறுத்தாய் போலும். அப்படிப்பட்ட இராஜாங்க விரோதியை நீ மறைத்து வைக்க முயன்றால், அதுவும் பெரிய குற்றமாகும் ஆகையால், சொல்லிவிடு அம்மா\" என்றார் முதன் மந்திரி.\nவானதி இதுவரை அடக்கி வைத்திருந்த ஆத்திரமெல்லாம் இப்போது பொங்கிப் பீறிக்கொண்டு வெளிவந்தது. பொன்னியின் செல்வரைக் குறித்து முதன் மந்திரி கூறிய தூஷணைகளை எல்லாம் அவளால் பொறுக்க முடியவில்லை. அந்தச் சாதுப் பெண் வீராவேசமே உருவெடுத்தவள் போலாகிக் கூறினாள்:-\n தாங்கள் கூறியது ஒன்றும் உண்மையில்லை. இளவரசர் மீது வீண் அபாண்டம் கூறினீர்கள். இலங்கையில் நமது படைகள் சோர்வடைந்திருந்த காலத்தில் இளவரசர் அங்கே சென்றதினாலேயே உற்சாகங்கொண்டு போராடினார்கள். பொன்னியின் செல்வர்தான் இலங்கையில் நம் வெற்றிக்குக் காரணமானவர் என்பது உலகமறிந்த உண்மை. அவருடைய வீரத்தையும், மற்ற குணாதிசயங்களையும் பார்த்து இலங்கை மக்கள் அவர் மீது அன்பு கொண்டார்கள். போரில் புறமுதுகிட்டோ டி ஒளிந்து கொண்ட தங்கள் அரசனுக்குப் பதிலாக இளவரசரைத் தங்கள் அரசனாக்கிக் கொள்ள விரும்பினார்கள். புத்த குருமார்கள் இலங்கைச் சிம்மாசனத்தைப் பொன்னியின் செல்வருக்கு அளித்தார்கள். பொன்னியின் செல்வர் சிம்மாச��ம் தமக்கு வேண்டாம் என்று மறுதளித்தார். அத்தகைய நேர்மையானவரைக் குறித்துத் தாங்கள் இவ்வளவு அவதூறு சொல்லியிருக்கிறீர்கள். இளவரசர் தந்தையின் கட்டளை என்று அறிந்ததும் தாமே சிறைப்பட்டு நேரே தஞ்சைக்குப் புறப்பட்டு வந்தார். அவர் கடலில் வேண்டுமென்று குதிக்கவில்லை. தம் அருமை சிநேகிதரின் உயிரைக் காப்பாற்றுவதற்காகவே குதித்தார். சக்கரவர்த்திக்கு விரோதமாக அவர் சதி செய்யவும் இல்லை. இந்த அபாண்டங்களையெல்லாம் கேட்க என் செவிகள் என்ன துர்பாக்கியம் செய்தனவோ தெரியவில்லை\nஅநிருத்தர் இலேசாகச் சிரித்துக்கொண்டே, \"பெண்ணே அருள்மொழிவர்மருக்காக நீ இவ்வளவு ஆத்திரமாகப் பரிந்து பேசுவதைக் கேட்பவர்கள் என்ன நினைப்பார்கள் தெரியுமா அருள்மொழிவர்மருக்காக நீ இவ்வளவு ஆத்திரமாகப் பரிந்து பேசுவதைக் கேட்பவர்கள் என்ன நினைப்பார்கள் தெரியுமா நீங்கள் இருவரும் காதலர்கள் என்று நினைப்பார்கள் நீங்கள் இருவரும் காதலர்கள் என்று நினைப்பார்கள்\n தாங்கள் இப்போது கூறியதில் பாதி மட்டும் உண்மை. நான் அவருக்கு என் உள்ளத்தைப் பறிகொடுத்திருப்பது மெய்தான். இதைத் தங்களிடமிருந்து நான் மறைக்க விரும்பவில்லை. ஆனால் அவர் இந்த அநாதைப் பெண்ணுக்குத் தன் உள்ளத்தில் இடங்கொடுத்திருப்பதற்கு நியாயம் இல்லை. வானத்தில் ஜொலிக்கும் சந்திரன் மீது அன்றில் பறவை காதல் கொள்ளலாம். ஆனால் சந்திரனுக்கு அன்றில் பறவை ஒன்று இருப்பதே தெரிந்திராது.\"\n என் அருமைச் சிநேகிதரின் மகள் இவ்வளவு சிறந்த கவிதாரசிகை என்பது இதுவரை எனக்குத் தெரியாமற் போயிற்று. இளைய பிராட்டி குந்தவையின் அந்தரங்கத் தோழி அல்லவா நீ\" என்றார் முதன் மந்திரி.\n தங்கள் புகழ்ச்சியைக் கேட்க நான் விரும்பவில்லை. ஒன்று என்னை என் வழியே போவதற்கு விடுங்கள். இல்லாவிடில் உங்கள் ஆட்களை அழைத்துக் கட்டளையிடுங்கள்.\"\n பொன்னியின் செல்வரைப் பற்றி உனக்கு எவ்வளவோ விவரங்கள் தெரிந்திருக்கின்றன. ஆகையால் அவர் இப்போது இருக்குமிடமும் உனக்கு அவசியம் தெரிந்திருக்க வேண்டும். அதை மட்டும் சொல்லிவிடு. உன்னை உடனே உன் பெரிய தந்தையிடம் அனுப்பி வைக்கிறேன். அவர் இலங்கையிலிருந்து திரும்பி வந்து கொண்டிருக்கிறார். இத்தனை நேரம் மதுரைக்கு வந்திருப்பார்....\"\n தங்களைப் போன்ற வஞ்சம் நிறைந்த மனிதருடன் சிநேகமாயிருப்���வர், என்னுடைய பெரிய தந்தை அல்ல. எனக்கு உற்றார் உறவினர் யாருமில்லை. இளவரசரைப் பற்றி எல்லாரும் அறிந்திருப்பதையே நான் சொன்னேன். வேறு எதுவும் என்னிடமிருந்து தாங்கள் தெரிந்துகொள்ள முடியாது. வீண் தாமதம் செய்ய வேண்டாம்...\"\n\"தாமதம் செய்யக்கூடாதுதான். பலமாக மழை வரும் போலிருக்கிறது...\"\n தங்களைப் போன்றவர்கள் உள்ள இடத்தில் இடி, மின்னல், பிரளயம் எல்லாம் வரும்\nவானதியின் கூற்றை ஆமோதிப்பது போல் அச்சமயம் ஒரு நெடிய மின்னல் வானத்தின் ஒரு முனையிலிருந்து இன்னொரு முனை வரையில் பாய்ந்தோடி ஜொலித்துவிட்டு மறைந்தது. மின்னல் மறைந்து இருள் சூழ்ந்ததும் அண்டகடாகங்கள் அதிரும்படியான பேரிடி ஒன்று இடித்தது.\n இளவரசன் அருள்மொழிவர்மன் எங்கே இருக்கிறான் என்று சொல்லமாட்டாயா\n\"நான் ஊகித்தது ஊர்ஜிதமாகிறது. இளவரசன் மறைந்திருக்கும் இடத்துக்கு நீ ஏதோ இரகசியச் செய்தி கொண்டு போவதற்காகப் புறப்பட்டாய், இது உண்மையா, இல்லையா\n வீண் வேலை, தங்கள் கேள்வி எதற்கும் இனி நான் மறுமொழி சொல்ல முடியாது.\"\n\"அப்படியானால், இராஜாங்கத்துக்கு துரோகமாகச் சதி செய்பவர்களுக்கு அளிக்கவேண்டிய கடுந் தண்டனையை உனக்கும் அளிக்க வேண்டியதுதான் வேறு வழி இல்லை.\"\n\"தண்டனையை ஏற்பதற்குக் காத்திருக்கிறேன், ஐயா பலிபீடத்தில் என் தலையை வைக்கவேண்டும் என்றால் அப்படியே செய்கிறேன்.\"\n உனக்கு அவ்வளவு அற்பமான தண்டனை கொடுக்கலாமா அதோ பார் அந்த யானையை அதோ பார் அந்த யானையை\nவானதி, அவர் காட்டிய திசையைப் பார்த்தாள் கன்னங்கரிய குன்றினைப் போல் யானை ஒன்று நின்று கொண்டிருந்தது. கருங்கல்லினால் செய்த கரிய மை பூசப்பட்ட உருவத்தைப் போல் அது தோன்றியது. அதன் கருமையை நன்கு எடுத்துக் காட்டிக்கொண்டு இரண்டு வெள்ளைத் தந்தங்கள் நீண்டு வளைந்து திகழ்ந்தன.\n கஜேந்திர மோட்சம் என்று கேள்விப்பட்டிருக்கிறாய் அல்லவா யானையின் அபயக்குரல் கேட்டுத் திருமால் ஓடி வந்து முதலையைக் கொன்று கஜேந்திரனை மோக்ஷத்துக்கு அனுப்பினார். அதற்குப் பதிலாக இந்தக் கஜேந்திரன் எத்தனை எத்தனையோ பேரை அந்தத் திருமால் வாசம் செய்யும் மோட்ச உலகத்துக்கு அனுப்பியிருக்கிறது. நீ இந்த உலகத்தைவிட்டு மறு உலகத்துக்குப் போக வேண்டும் என்று சொன்னாய் அல்லவா யானையின் அபயக்குரல் கேட்டுத் திருமால் ஓடி வந்து முதலையைக் கொ��்று கஜேந்திரனை மோக்ஷத்துக்கு அனுப்பினார். அதற்குப் பதிலாக இந்தக் கஜேந்திரன் எத்தனை எத்தனையோ பேரை அந்தத் திருமால் வாசம் செய்யும் மோட்ச உலகத்துக்கு அனுப்பியிருக்கிறது. நீ இந்த உலகத்தைவிட்டு மறு உலகத்துக்குப் போக வேண்டும் என்று சொன்னாய் அல்லவா உன் விருப்பத்தை இந்த யானை கண்மூடித் திறக்கும் நேரத்தில் நிறைவேற்றி வைக்கும். அது தன் துதிக்கையினால் உன்னைச் சுற்றி எடுத்து வீசி எறிந்தால் நீ நேரே மோட்ச உலகத்திலேயே போய் விழுவாய் உன் விருப்பத்தை இந்த யானை கண்மூடித் திறக்கும் நேரத்தில் நிறைவேற்றி வைக்கும். அது தன் துதிக்கையினால் உன்னைச் சுற்றி எடுத்து வீசி எறிந்தால் நீ நேரே மோட்ச உலகத்திலேயே போய் விழுவாய்\nஇவ்விதம் கூறிவிட்டு முதன் மந்திரி அநிருத்தர் சிரித்தார். அந்தச் சிரிப்பு வானதிக்கு ரோமஞ்சனத்தை உண்டாக்கிற்று. இந்த மந்திரி, மனிதர் அல்ல, மனித உருக்கொண்ட அரக்கன் என்று எண்ணினாள்.\n முடிவாகக் கேட்கிறேன், பொன்னியின் செல்வன் இருக்குமிடத்தைச் சொல்கிறாயா அல்லது இந்தக் கஜேந்திரனுடைய துதிக்கை வழியாக மோட்சத்துக்குப் போகிறாயா அல்லது இந்தக் கஜேந்திரனுடைய துதிக்கை வழியாக மோட்சத்துக்குப் போகிறாயா\" என்ற வார்த்தைகளைக் கேட்டதும், வானதி மீண்டும் மனோதிடம் பெற்றாள்.\n கஜேந்திரனை என்னிடம் வரச் சொல்கிறீர்களா அல்லது நானே கஜேந்திரனிடம் போகட்டுமா அல்லது நானே கஜேந்திரனிடம் போகட்டுமா\" என்று கம்பீரமாகக் கேட்டாள்.\nஅநிருத்தர் கையினால் சமிக்ஞை செய்தார். அத்துடன் அவர் வானதிக்கு விளங்காத பாஷையில் ஏதோ சொன்னார். யானை பூமி அதிரும்படி நடந்து வந்தது. வானதியின் அருகில் வந்தது. தன்னுடைய நீண்ட துதிக்கையினால் வானதியின் மலரினும் மிருதுவான தேகத்தைச் சுற்றி வளைத்தது. அவளைப் பூமியிலிருந்து தூக்கியது.\nஅந்தச் சில கணநேரத்தில் வானதியின் உள்ளத்தில் பற்பல எண்ணங்கள் அலை அலையாகப் பாய்ந்து மறைந்தன. தான் அச்சமயம் அவ்வளவு தைரியத்துடன் இருப்பதை நினைத்து அவளுக்கே வியப்பாயிருந்தது. இளையபிராட்டி குந்தவை தேவி என்னைப் பயங்கொள்ளி என்றும், கோழை என்றும் அடிக்கடி சொல்லுவாரே அவர் இச்சமயம் இங்கிருந்து என்னுடைய தைரியத்தைப் பார்த்திருந்தால் எத்தனை ஆச்சரியப்படுவார் அவர் இச்சமயம் இங்கிருந்து என்னுடைய தைரியத்தைப் பார��த்திருந்தால் எத்தனை ஆச்சரியப்படுவார் அவருக்கு என்றாவது ஒருநாள் இச்சம்பவத்தைப் பற்றித் தெரியாமலிராது; பொன்னியின் செல்வருக்காக நான் தீரத்துடன் உயிரை விட்டது பற்றி அறிந்து கொள்வார். அதை இளவரசரிடமும் சொல்லியே தீருவார். அப்போது இளவரசர் என்னைப் பற்றி என்ன நினைப்பார் அவருக்கு என்றாவது ஒருநாள் இச்சம்பவத்தைப் பற்றித் தெரியாமலிராது; பொன்னியின் செல்வருக்காக நான் தீரத்துடன் உயிரை விட்டது பற்றி அறிந்து கொள்வார். அதை இளவரசரிடமும் சொல்லியே தீருவார். அப்போது இளவரசர் என்னைப் பற்றி என்ன நினைப்பார் அந்த ஓடக்காரப் பெண்ணைக் காட்டிலும் கொடும்பாளூர் வேளார் மகள் தைரியசாலி என்று அப்போதாவது அறிந்து கொள்வார் அல்லவா\nயானையின் துதிக்கை மெள்ள மெள்ள மேலே எழுந்தது. அத்துடன் வானதியும் மேலே ஏறினாள். 'ஆம், ஆம் அந்தப் பிரம்மராட்சதர் கூறியது உண்மைதான். இந்தக் கஜேந்திரன் என்னை நேரே மோட்சத்திற்கே அனுப்பிவிடப் போகிறது அந்தப் பிரம்மராட்சதர் கூறியது உண்மைதான். இந்தக் கஜேந்திரன் என்னை நேரே மோட்சத்திற்கே அனுப்பிவிடப் போகிறது அடுத்த கணம் என்னை வீசி எறிய போகிறது அடுத்த கணம் என்னை வீசி எறிய போகிறது எத்தனை தூரத்தில் போய் விழுவேனோ தெரியவில்லை ஆனால் விழும் போது எனக்குப் பிரக்ஞை இராது. அதற்குள் உயிர் போய்விடும் எத்தனை தூரத்தில் போய் விழுவேனோ தெரியவில்லை ஆனால் விழும் போது எனக்குப் பிரக்ஞை இராது. அதற்குள் உயிர் போய்விடும்\nவானதி இப்போது யானையின் மத்தகத்துக்கு மேலேயே போய் விட்டாள். கண்களை மூடிக் கொண்டாள். யானை தன் துதிக்கையைச் சுழற்றியது. வானதியை விசிறி எறிவதற்குச் சித்தமாயிற்று. அந்தச் சமயத்தில் கடவுள் அருளால் வானதி தன் சுய நினைவு இழந்து விட்டாள்.\n‹‹ முன்புறம் | தொடர்ச்சி ››\nபொன்னியின் செல்வன் - 3.39. கஜேந்திர மோட்சம், \", நான், அவர், பொன்னியின், பற்றி, இளவரசர், தாங்கள், முதன், கொண்டு, என்ன, வானதி, என்றும், இந்தக், இப்போது, மந்திரி, வேண்டும், தங்கள், அந்தச், முடியாது, அல்லவா, வேறு, என்னுடைய, பெரிய, உன்னை, அநிருத்தர், வானதியின், இல்லை, இராஜாங்கத்துக்கு, சொல்லி, பெண்ணே, கொடும்பாளூர், முன்னால், ஒன்று, உனக்கு, தாயே, போல், நாகைப்பட்டினம், விரும்பவில்லை, இல்லையா, யானை, பதில், அவ்வளவு, போய், என்னை, எனக்கு, சொல்ல, ஆகையால், என்றார், கஜேந��திர, என்பது, வந்து, இராஜாங்க, வந்தது, மோட்சம், சக்கரவர்த்தியின், கூறியது, காரியம், செய்தார், கேள், வேண்டாம், விவரங்கள், இளவரசரைப், தெரியும், அவருடைய, செல்வன், ஒன்றும், வரும், செய்யும், நானே, கேட்க, சொல்லிவிட்டால், யானையின், எத்தனை, தந்தை, அம்மா, மின்னல், போதும், பிறகு, அபலைப், மீது, எங்கே, கேள்விக்குப், அங்கே, இளவரசன், விரோதமாகச், வேண்டிய, பார்க்க, கடலில், பார், எதுவும், உனக்குத், உண்மை, மகள், கிடையாது, இவ்வளவு, குற்றமா, நேரே, வீண், செய்தி, போகவும், தான், இரண்டு, என்னைப், பெண், அந்தப், என்பதையும், மட்டும், பெற்ற, என்றாள், மற்ற, அல்லது, ஒருவேளை, இவர்கள், சக்கரவர்த்தி, உனக்கும், எல்லாம், தங்களைப், எனக்குத், அமைச்சர், தன்னுடைய, என்னைத், உயிரை, தந்தையின், அன்பில், சாம்ராஜ்யத்தின், இருக்கிறார், திறனும், சூழ்ச்சித், விட்டது, செய்து, திசையைப், சொன்னேன், அனுப்பி, வைக்கிறேன், தெரிந்திராது, நிறைவேற்றி, காலாமுகர்களும், நாகைப்பட்டினத்தில், அங்கேயே, உலகத்தைவிட்டு, உலகத்துக்குப், சத்தமும், போகிறாய், சொன்னதும், தனக்கு, விட்டாய், இளவரசி, விவரமும், உன்னுடைய, சொல்லப், போவதில்லை, கோமகளே, விட்டாள், போகிறது, அனைவரும், அந்தரங்கமாகப், மேலே, அவரைப், சிறைப்படுத்திக், சொல்லமாட்டேன், இறந்து, பொறுக்க, அருள்மொழிவர்மர், அவதூறு, மெள்ள, விரோதமாக, பூமியில், இத்தனை, அச்சமயம், தண்டனையை, தாமதம், அல்ல, அவருக்கு, உள்ளத்தில், அன்றில், பறவை, அந்த, கல்கியின், சுற்றி, வீசி, அத்துடன், வானதிக்கு, துதிக்கையினால், மோட்ச, திருமால், கஜேந்திரனை, கஜேந்திரன், அமரர், நினைப்பார்கள், தெரியவில்லை, அவளுடைய, படைகள், இலங்கைச், அறிந்ததும், நமது, செல்வர், துதிக்கை, கொள்வார், போலிருக்கிறது, அறிந்து, கட்டளை, அனுப்பினார், பதிலாக, நின்றாள், வெளியே, சிநேகிதரின், இலங்கையில், வந்த, வேண்டுமென்று, சொல்லிவிடு, இதுவரை, பார்த்துக், செல்வரைப், தங்களுடைய, அல்லவே, அதற்குப், சாஸ்திரங்களையும், வைக்கும், வாய்ந்தவர், குற்றமாயிருந்தால், கட்டளையிட்டேன், போரில், கையைத், குற்றம், நிற்பது, கனவு, உரிமை, அருகில், தெரியாமற், கேட்டுத், கேள்விப்பட்டிருந்தேன், சமிக்ஞை, சிவிகை, பார்த்து, மேலும், தங்களுக்குத், வானதியை, தானா, செய்தது, மகளாகவே, கருதுகிறேன், கஷ்டம், கொள்ள, கேள்வி, நீங்கள், போகிறேன், மறுமொழி, அதைக், மாட்டேன், சொன்னார், அப்படியே, பிரயாணம், அநிருத்தப், அருமை, வழிமறித்து, சாலையோடு, இருள், தந்தையே, தடவை, வேலை, என்னிடம், தண்டனை, பல்லக்கு, அருமைக், இவ்விதம், உடனே, பிராட்டியிடம், இருக்கலாம், யாராயிருந்தாலும், பற்றித், சாதுப், அப்போது, சக்தியும், சொல்லியாக, பொய், சொல்லாவிட்டால், சொல்லியே, பெண்ணைக், மனோதிடம், கேள்விகள், சேர்ப்பிக்கிறேன், இங்கே, அவசியமில்லை, இளைய, போய்ச், உணர்ந்தாள், சரிதான், அந்தரங்கத், குந்தவைப், சாலையில், தவறு, சொல்லும், கேள்விக்கு, தோழி, கொஞ்சம், பொறு, போகவில்லை, உன்னைக், மகளே, குற்றமாகும், அதில், இன்னும், மீண்டும், பெற்றாள், நாகைப்பட்டினத்துக்குப், என்பதை, வேளிர், வரட்டும், செய்த, சற்றுமுன்\nபின்புறம் | முகப்பு | மேற்புறம்\nஉலகம் பொதுஅறிவு ஆன்மிகம் மருத்துவம் பெண்கள்\nஇந்தியா கல்வி ஜோதிடம் கலைகள் நகைச்சுவை\nஞா தி் செ அ வி வெ கா\n௪ ௫ ௬ ௭ ௮ ௯ ௰\n௰௧ ௰௨ ௰௩ ௰௪ ௰௫ ௰௬ ௰௭\n௰௮ ௰௯ ௨௰ ௨௧ ௨௨ ௨௩ ௨௪\n௨௫ ௨௬ ௨௭ ௨௮ ௨௯ ௩௰ ௩௧\nமேலும் வைரத் தமிழில் ...\nநாங்கள் | தள வரைபடம் | தொடர்புக்கு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107910204.90/wet/CC-MAIN-20201030093118-20201030123118-00693.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://www.diamondtamil.com/jokes/sardarji_jokes/sardarji_jokes16.html", "date_download": "2020-10-30T09:48:40Z", "digest": "sha1:ETBUVDOBYSJT7BGKK4PC3UX22EZDNNXM", "length": 5031, "nlines": 51, "source_domain": "www.diamondtamil.com", "title": "நீயும் போலீஸ் தானா..? - சர்தார்ஜி ஜோக்ஸ் - ஜோக்ஸ், jokes, சர்தார்ஜி, தானா, போலீஸ், நீயும், சர்தார், எடுத்து, நகைச்சுவை, சிரிப்புகள்", "raw_content": "\nவெள்ளி, அக்டோபர் 30, 2020\nஉலகம் இந்தியா பொதுஅறிவு கல்வி ஆன்மிகம் ஜோதிடம் மருத்துவம் கலைகள் பெண்கள் நகைச்சுவை\nஸ்ரீமத்பகவத்கீதை திருவிவிலியம்\tஉங்கள் ஜாதகம்\tதிருமணப் பொருத்தம் எண் ஜோதிடம் உலக நாடுகள் விளையாட்டுகள் இந்திய வரலாறு சிறந்த புத்தகங்கள் சங்க இலக்கியங்கள் பன்னிரு திருமுறை ஜோதிடப் பாடங்கள் தமிழ்த் திரைப்படங்கள் இயற்கை மருத்துவம் மருத்துவக் கட்டுரைகள் கடி சிரிப்புகள் சிரிக்க-சிந்திக்க சர்தார்ஜி சிரிப்புகள் அதிர்ஷ்டக் கற்கள் சைவ சித்தாந்த சாத்திரங்கள்\nதமிழ்த் தேடல் | ஆங்கில-தமிழ் அகராதி | வரைபடங்கள் | வானொலி | கலைக் களஞ்சியம் | புத்தகங்கள் | திருமணங்கள்| MP3 பாடல்கள் | திரட்டி\nநம்ம சர்தார் நெடுஞ்சாலையில் வேகமா கார் ஓட்டிட்டு போனாரு. போலிஸ் புடிச்சுருச்சு. போலீஸும் சர்தார் தான்.\nஅட.. சின்னதா நாலு மூலையா இருக்கும்.. உன் படம் கூட இருக்குமே..\n ( சர்தார் பர்ஸ் எடுத்து சின்ன முகம் பார்க்கும் கண்ணாடியை எடுத்து நீட்ட.. )\nஅட.. நீயும் போலீஸ் தானா.. இது தெரிஞ்சிருந்தா நிறுத்தியிருக்க மாட்டேனே.. முதல்லயே சொல்லப்படாதா..\n‹‹ முன்புறம் | தொடர்ச்சி ››\n - சர்தார்ஜி ஜோக்ஸ், ஜோக்ஸ், jokes, சர்தார்ஜி, தானா, போலீஸ், நீயும், சர்தார், எடுத்து, நகைச்சுவை, சிரிப்புகள்\nபின்புறம் | முகப்பு | மேற்புறம்\nஉலகம் பொதுஅறிவு ஆன்மிகம் மருத்துவம் பெண்கள்\nஇந்தியா கல்வி ஜோதிடம் கலைகள் நகைச்சுவை\nஞா தி் செ அ வி வெ கா\n௪ ௫ ௬ ௭ ௮ ௯ ௰\n௰௧ ௰௨ ௰௩ ௰௪ ௰௫ ௰௬ ௰௭\n௰௮ ௰௯ ௨௰ ௨௧ ௨௨ ௨௩ ௨௪\n௨௫ ௨௬ ௨௭ ௨௮ ௨௯ ௩௰ ௩௧\nமேலும் வைரத் தமிழில் ...\nநாங்கள் | தள வரைபடம் | தொடர்புக்கு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107910204.90/wet/CC-MAIN-20201030093118-20201030123118-00693.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://tamil.goodreturns.in/news/bitcoin-tops-10-000-for-first-time-since-february-pre-halving-018881.html?utm_medium=Desktop&utm_source=GR-TA&utm_campaign=Similar-Topic-Slider", "date_download": "2020-10-30T09:54:56Z", "digest": "sha1:2AMLCPT5TVCFSOWDP4I7GLW4BBZTVOTZ", "length": 25825, "nlines": 214, "source_domain": "tamil.goodreturns.in", "title": "பிட்காயின் முதலீட்டாளர்களுக்கு ஜாக்பாட்.. 10,000 டாலரை தாண்டியது..! | Bitcoin tops $10,000 for first time since February pre-halving - Tamil Goodreturns", "raw_content": "\n» பிட்காயின் முதலீட்டாளர்களுக்கு ஜாக்பாட்.. 10,000 டாலரை தாண்டியது..\nபிட்காயின் முதலீட்டாளர்களுக்கு ஜாக்பாட்.. 10,000 டாலரை தாண்டியது..\nநிலுவையில் லட்சம் கோடி கிரெடிட் கார்டு கடன்கள்..\n12 min ago ஆபத்தில் ரூ.1 லட்சம் கோடிக்கு மேல் கிரெடிட் கார்டு கடன்கள்.. சிக்கலில் வங்கிகள்..\n2 hrs ago நீங்கள் கிரெடிட் கார்டு உபயோகிப்பவரா.. இந்த கட்டணங்கள் எல்லாம் உண்டு.. எச்சரிக்கையா இருங்க..\n3 hrs ago உச்சத்தில் இருந்து 10 கிராம் தங்கம் விலை ரூ.5,700க்கு மேல் வீழ்ச்சி.. இன்னும் குறையுமா\n5 hrs ago வாரத்தின் இறுதியில் சர்பிரைஸ் கொடுத்த சந்தை.. சென்செக்ஸ் 200 புள்ளிகளுக்கு மேல் ஏற்றம்..\nNews \"தனுஷ்\".. ரஜினிகாந்த் இறக்க போகும் அதிரடி ஆயுதம்.. பயங்கர எதிர்பார்ப்பில் ரசிகர்கள்\nSports \"அவர் பேசுவதே இல்லை\".. வெளிப்படையாக சொன்ன தோனி.. நீங்களே இப்படி பேசலாமா\nLifestyle இந்த 2 பொருளையும் ஒன்னா சாப்பிட்டா, நோயெதிர்ப்பு சக்தி பல மடங்கு அதிகரிக்கும் தெரியுமா\nAutomobiles வீட்டின் மொட்டை மாடியில் ஸ்கார்பியோ காரை நிறுத்திய உரிமையாளர்.. காரணத்தை கேட்டு வியந்துபோன மக்கள்\nMovies சிந்தனைகள் சிம்ப்ளிஃபைடு.. ரவிசங்கருடன் சின்னி ஜெயந்த் பங்கேற்பு\nEducation பி.இ பட்டதாரிகளே, வங்கியில் பணியாற்ற ஆசையா\nTechnology ஒன்பிளஸ் நோர்ட் முன்பதிவு செய்து அமேசான் வழியாக கூடு��ல் நன்மையைப் பெறுவது எப்படி\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nகொரோனா பாதிப்பின் காரணமாக இந்திய முதலீட்டு சந்தை முதல் அமெரிக்க முதலீட்டு சந்தை வரையில் கடுமையான பாதிப்புகளை எதிர்கொண்டு வரும் நிலையில் முதலீட்டாளர் தங்களது முதலீட்டை பாதுகாப்பான தளத்தில் முதலீடு செய்ய வேண்டும் எனத் தங்கத்திலும், வங்கி வைப்பு நிதியிலும் முதலீடு செய்து வரும் நிலையில் ஒரு குறிப்பிட்ட சதவீத முதலீட்டாளர்கள் தொடர்ந்து கிரிப்டோகரன்சியில் முதலீடு செய்து வருகின்றனர்.\nபிப்ரவரி மாதம் வரையில் தொடர்ந்து பிட்காயின் மதிப்பு சரிந்து வந்த நிலையில், கொரோனா தாக்கம் சீனாவை தாண்டி வெளிநாடுகளில் பரவத் துவங்கிய பின் பங்குச்சந்தை, கச்சா எண்ணெய் முதலீட்டுச் சந்தை என அனைத்தும் சரிந்தது. இதேகாலகட்டத்தில் தான் பிட்காயின் மதிப்பு தாறுமாறாக உயரத் துவங்கியுள்ளது.\nசாம்சங் கொடுத்த இன்ப அதிர்ச்சி.. மகிழ்ச்சியில் திளைக்கும் ஊழியர்கள்..\nகிரிப்டோகரன்சி உலகின் ராஜாவாக விளங்கும் பிட்காயின் மதிப்பு நீண்ட நாட்களுக்குப் பின், அதுவும் மிகவும் குறைந்த காலகட்டத்தில் 10000 டாலர் மதிப்பீட்டைத் தாண்டி உள்ளது.\nபங்குச்சந்தை, கச்சா எண்ணெய் மோசமான நிலையில் இருக்கும் இந்த நிலையில் முதலீட்டாளர்களுக்குக் கிரிப்டோகரன்சியின் வளர்ச்சி ஆச்சரியத்தைக் கொடுக்கிறது.\nவெள்ளிக்கிழமை ஆசிய சந்தை வர்த்தகத்தில் பிட்காயின் மதிப்பு 2.2 சதவீதம் வரையில் உயர்ந்து ஒரு பிட்காயின் மதிப்பு 10,015 டாலராக உயர்ந்துள்ளது.\nமார்ச் 14ம் தேதி ஒரு பிட்காயின் மதிப்பு வெறும் 5,165.25 அமெரிக்க டாலராக இருந்த நிலையில் இன்றைய வர்த்தகத்தில் 10,015 டாலராக உயர்ந்து அசத்தியுள்ளது. கிட்டதட்ட 2 மாதம் காலத்தில் 100 சதவீத வளர்ச்சி அடைந்துள்ளது.\nபிட்காயின் சந்தையைக் கட்டுப்படுத்தப் புதிதாக உருவாக்கப்படும் ஒவ்வொரு 2.10 பிட்காயினுக்கும் அல்லது 4 வருடத்திற்கு ஒரு முறை, பிட்காயின் தயாரித்தவர்களுக்குக் கட்டணத்தைச் செலுத்தப்படும், அப்போது புதிய பிட்காயின் சந்தை வர்த்தகத்திற்குள் வரும்.\nஇந்த நடைமுறை வருகிற மே 11ஆம் தேதி நடக்க இருக்கும் காரணத்தால் முதலீட்டாளர்கள் மத்தியில் பிட்காயின் மீதான ஆர்வம் அதிகரித்துள்ளது.\nபிட்காயின் வளர்ச்சி மிகப்பெரிய அளவில் இருக்கும் போது அதைக் கட்டுப்படுத்த பல்வேறு அரசு கட்டுப்பாடுகளும், முதலீட்டு கட்டுப்பாடுகளும் விதிக்கப்பட்டது. இந்தியா உட்படப் பல நாடுகள் கிரிப்டோகரன்சி வர்த்தகத்தைத் தடை செய்த காலத்தில் பல்வேறு மோசமான பாதிப்புகளைக் கிரிப்டோகரன்சி சந்தித்தது.\nஇந்தத் தடைகளுக்கு முன்பு அதாவது டிசம்பர் 2017 காலத்தில் ஒரு பிட்காயின் மதிப்பு 20,000 அமெரிக்க டாலராக இருந்தது குறிப்பிடத்தக்கது.\nகிரிப்டோகரன்சி மீதான வர்த்தகத்திற்குத் தற்போது பல்வேறு அரசு கட்டுப்பாடுகள் மத்தியில் இயங்கி வரும் நிலையில், முதலீட்டாளர்கள் அதிகளவில் முதலீடு செய்ய ஆர்வம் காட்டி வருகின்றனர். 1970களில் தங்கத்தின் மீது முதலீட்டாளர்கள் அதிகளவில் ஆர்வம் காட்டியதை போல் தற்போது பிட்காயின் விளங்குகிறது.\nமேலும் தற்போது கிரிப்டோகரன்சியில் பியூச்சர்ஸ் மற்றும் ஆப்சன்ஸ் முதலீடுகளும் வந்துள்ளது குறிப்பித்தக்கது.\nதமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க\nமாஸ் காட்டும் டிசிஎஸ்.. புதிய கிரிப்டோகரன்சி வர்த்தகத் தளம் அறிமுகம்..\nபில்கேட்ஸ் முதல் ஒபாமா வரை.. டிவிட்டர் கணக்கை ஹேக் செய்த பிட்காயின் மோசடி கும்பல்..\nபிட்காயினால் 900 கோடி நஷ்டமா..\nபிட்காயின் டிரேடருக்கு இப்படியொரு தண்டனையா..கடலுக்குள் வீடா.. இதுக்கு மரண தண்டனையா\nஎச்சரிக்கை மோசடியில் ஈடுபடும் வெளி நாட்டு நிறுவனங்கள்..பணத்தை இழந்த வாடிக்கையாளர்கள்\nஎன்னது, இனி ஏடிஎம்ல வாங்கலாம் விற்கலாமா\nஇந்தியாவின் மிகப் பெரிய கிரிப்டோ கரன்ஸி எக்ஸ்சேஞ் இழுத்து மூடப்பட்டது\nபிட்காயின் முதலீட்டாளர்களே உஷார்... ஜூலை 5 தான் கடைசி தேதி..\n2018-ம் ஆண்டில் மிகப்பெரிய சரிவை சந்தித்த பிட்காயின்.. முதலீட்டாளர்கள் அதிர்ச்சி..\nபிட்காயின் திருட்டு.. 20 கோடி ரூபாயை இழந்த இந்திய முதலீட்டாளர்கள்..\n3 மாசம் கெடு.. முடிந்தால் தப்பிச்சுக்கங்க.. பிட்காயின் முதலீட்டாளர்களுக்கு கடைசி எச்சரிக்கை..\nகிரிப்டோகரன்சி வர்த்தகத்திற்கு முழுமையான தடை.. இந்தியர்களுக்கு அதிர்ச்சி..\nஅடுத்த 2-3 வாரங்களில் எந்தெந்த பங்குகள் நல்ல லாபம் தரும்.. நிபுணர்கள் வெளியிட்ட லிஸ்ட்\nரிசர்வ் வங்கியின் கடன் மறு சீரமைப்புத் திட்டம்.. ஆர்வம் காட்டாத பெருநிறுவனங்கள்.. வங்கிகள் கவலை\nஉயரும் வெங்காயம் விலை.. கேரள முதல்வர் எடுத்த ���திரடி முடிவு.. முதல்வர் எடப்பாடிக்கு கடிதம்\nபங்குச் சந்தை, மியூச்சுவல் ஃபண்ட், வைப்பு நிதி, கமாடிட்டி, ஃபோரெக்ஸ், வர்த்தகச் செய்திகள்..\nஉங்கள் வருமானத்தைப் பெருக்கத் தமிழ் குட்ரிட்டன்ஸ் நிதி மற்றும் வர்த்தகச் செய்திகளை உங்கள் மின்னஞ்சலில் பெற\nஇந்தியாவின் தலைசிறந்த பர்சனல் பைனான்ஸ் தளங்களில் 3வது இடத்தில்: தமிழ் குட்ரிட்டன்ஸ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107910204.90/wet/CC-MAIN-20201030093118-20201030123118-00693.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"}
+{"url": "https://www.ilaingarindia.com/2017/05/Manchester-attacker-last-telephone-conversation.html", "date_download": "2020-10-30T10:19:54Z", "digest": "sha1:R3E32GEPKJ5SZWQ6LYQQ3GKXWDNA2672", "length": 14453, "nlines": 107, "source_domain": "www.ilaingarindia.com", "title": "'என்னை மன்னித்துவிடுங்கள்' மான்செஸ்டர் தாக்குதல் தீவிரவாதியின் இறுதி தொலைபேசி உரையாடல். - இளைஞர் இந்தியா", "raw_content": "\nHome / உலகம் / 'என்னை மன்னித்துவிடுங்கள்' மான்செஸ்டர் தாக்குதல் தீவிரவாதியின் இறுதி தொலைபேசி உரையாடல்.\n'என்னை மன்னித்துவிடுங்கள்' மான்செஸ்டர் தாக்குதல் தீவிரவாதியின் இறுதி தொலைபேசி உரையாடல்.\nமான்செஸ்டர் நகரில் இசை நிகழ்ச்சியில் தற்கொலைப் படை தாக்குதல் நடத்திய தீவிரவாதி குண்டு வெடிப்பை நடத்தும் முன் 'என்னை மன்னித்துவிடுங்கள்' என்று தொலைபேசியில் கூறியதாக அவரது உறவினர்கள் தெரிவித்துள்ளனர்.\nகடந்த ஞாயிறு (21-ம் தேதி) இரவன்று லண்டன் மான்செஸ்டர் நகரில் அரியானா கிராண்டே அரங்கில் இசை நிகழ்ச்சி நடத்தப்பட்ட தற்கொலைப்படை தாக்குதலில் 22 பேர் பலியாகினர். 59 பேர் காயமடைந்தனர். இதனைத் தொடர்ந்து நடத்தப்பட்ட விசாரணையில் 22 வயதான சல்மான் அமேதி என்ற இளைஞர்தான் இந்தத் தற்கொலைப்படை தாக்குதலை நடத்தியவர் என்று அவரது புகைப்படத்தை போலீஸார் வெளியிட்டு அதனை உறுதியும் செய்தனர்.\nஇதனைத் தொடர்ந்து சல்மான் அமேதி பற்றிய தகவல்கள் ஒவ்வொரு நாளும் வெளி வந்தவண்ணம் உள்ளன.\nலிபியாவை பூர்வீகமாகக் கொண்ட அமேதி லண்டனில் வளர்ந்தவர் என்றும் கல்லூரி படிப்பை பாதியிலேயே கைவிட்டு தற்கொலைப்படை தீவிரவாதியாக மாறியவர் என்று லண்டன் ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.\nஇந்த நிலையில் தற்கொலைப்படை தாக்குதலை நடத்திய அமேதி குண்டு வெடிப்பை நடத்தும் முன், தொலைபேசியில் 'என்னை மன்னித்து விடுங்கள்' என்று கூறியதாக அவரது உறவினர்கள் தெரிவித்துள்ளனர்.\nஇதுகுறித்து அமேதியின் உறவினர் கூறும் போது, \"சல்மான் அமேதி தற்கொலைப்படை தாக்குதலில் ஈடுபடுவதற்கு முன்னர் தொலைபேசி வாயிலாக தொடர்புக் கொண்டு 'என்னை மன்னிவிடுங்கள்' என்று என்னிடம் கூறினார். கடந்த ஆண்டு லண்டனில் அமேதியின் முஸ்லிம் நண்பர் ஒருவர் கொலை செய்யப்பட்டத்தை பற்றி யாரும் கவனிக்கவில்லை என்று அமேதி வருத்தப்பட்டார். லண்டனில் அரேபியர்கள் கொலை செய்யப்படுவது குறித்து ஏன் இங்கு எந்த சீற்றமும் இல்லை. இதுதான் இந்தத் தாக்குதல் ஏற்பட காரணமாகியுள்ளது\" என்றார்.\nதற்கொலைப் படை தீவிரவாதி சல்மான் அமேதி, ரமதான் அமேதி, லிபியா தலைநகர் திரிபோலியில் வசித்து வருகிறார். அவரை அந்த நாட்டு போலீஸார் புதன்கிழமை கைது செய்தனர்.\nசல்மான் அபேதியின் சகோதரர் இஸ்மாயில் தெற்கு மான்செஸ்டர் நகரில் வசித்து வருகிறார். அவரும் மான்செஸ்டர் போலீஸ் பிடியில் உள்ளார்.\nஇதனிடையே மான்செஸ்டர் தாக்குதல் தொடர்பான விசாரணை விவரங்களை இங்கிலாந்து போலீஸார் அமெரிக்க உளவுத் துறையிடம் பகிர்ந்து வந்தனர். அந்த விவரங்கள் அமெரிக்க ஊடகங்களில் வெளியாகி உள்ளது. இதனால் விசாரணைக்கு பாதிப்பு ஏற்பட்டிருப்பதாக குற்றம் சாட்டியுள்ள இங்கிலாந்து போலீஸார் இனிமேல் விசாரணை விவரங்களை அமெரிக்காவிடம் பகிர்ந்து கொள்ளமாட்டோம் என்று தெரிவித்துள்ளனர்.\nஇதுவரை மான்செஸ்டர் தற்கொலைப் படை தாக்குதல் தொடர்பாக இதுவரை 8 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு ( Atom )\nஉடுமலை வனப் பகுதியில் பலத்த மழை: பஞ்சலிங்க அருவியில் வெள்ளப் பெருக்கு.\nஅமராவதி அணையின் நீர்ப்பிடிப்புப் பகுதியில் ஏற்பட்டுள்ள வெள்ளப் பெருக்கு. மேற்குத் தொடர்ச்சி மலைப் பகுதியில் ஞாயிற்றுக்கிழமை பெய்த பலத்...\nஇந்தியா - சீனா மோதல்: ஆயுதமின்றி எதிரிகளை சந்தித்ததா இந்திய படை\nஎல்லைக் கட்டுப்பாட்டு பகுதியில் ரோந்து செல்லும்போது ஆயுதங்களை எடுத்துச் செல்வதை ராணுவம் எப்போது நிறுத்தியது என்பதும் ஒரு பெரிய க...\nகல்வியின் அஸ்திவாராத்தை அசைத்துப் பார்க்கிறதா அரசு\nதமிழகத்தில் உள்ள ஆயிரக்கணக்கான அரசுப்பள்ளிகளை மூடவிருக்கிறார்கள். மூடிவிட்டு அவற்றையெல்லாம் நூலகங்கள் ஆக்குகிறார்களாம். இன்றைக்கு தமிழகத்தில...\nபுதிய மத்திய அமைச்சர்கள் யார்\nஉள்துறை அமித்ஷா பாதுகாப்புத்துறை ராஜீவ் பிரதாப் ரூடி நிதி அமைச்சர் ஜெயன் சின்கா வெளியுறவுத��துறை ஸ்மிருதி இராணி வர்த்தகத்துறை வருண் காந்தி வி...\nசீனா கட்டியுள்ள உலகிலேயே மிக நீளமான கடல் வழிப் பாலம்.\nஉலகிலேயே மிக நீளமான கடல் வழிப் பாலத்தை சீனா கட்டியுள்ளது. ஹாங்காங், சுஹாய் மற்றும் மக்காவ் நகரங்களுக்கு இடையேயான 50 கிலோமீ...\n'பெண்களிடம் தவறாக நடந்துகொண்டான்'' என்ற புகார் ஒன்று போதும், ஒருவன் எத்தனைப் பெரிய ஆளுமையாக இருந்தாலும் தமிழ்நாட்டு மக்களின் பார...\nதலைமை நீதிபதி தகவலறியும் உரிமைச் சட்டத்தின் கீழ் கொண்டுவரப்பட வேண்டும் – உச்சநீதிமன்றம்.\nநாட்டின் தலைமை நீதிபதியும், ஆளுநர்களும் தகவலறியும் உரிமைச் சட்டத்தின் கீழ் கொண்டுவரப்பட வேண்டும் என்று உச்சநீதிமன்றம் கருத்து தெரிவித்த...\nமுதலமைச்சரின் மருத்துவ காப்பீட்டு திட்டத்தில் 346 மருத்துவமனைகள் முறைகேடு.\nமுதலமைச்சரின் மருத்துவ காப்பீட்டு திட்டத்தில் முறைகேட்டில் ஈடுபட்ட 346 மருத்துவமனைகள் கண்டறியப்பட்டுள்ளதாக உயர்நீதிமன்ற மதுரைக்கிளையில்...\nமத்திய அரசின் புதிய விவசாயச் சட்டங்கள்; மஹுவா சொல்வது போல் காவு வாங்கும் கொடூர பூதமா\nபாராளுமன்றத்தில் தற்போது விவாதிக்கப்பட்டு வரும் விவசாயிகள் சம்பந்தப்பட்ட 3 மசோதாக்களைப்பற்றி பல்வேறு கருத்துகள் வெளியிடப்படுகின்...\nதைராய்டு சுரப்பு நோயை முற்றிலும் குணப்படுத்தும் ஓர் அற்புத நாட்டு மருந்து.\nகழுத்துப் பகுதியில் அமைந்துள்ள ஒரு முக்கியமான சுரப்பி தான் தைராய்டு சுரப்பி. இது உடலில் பல்வேறு முக்கிய பணிகளைச் செய்கிறது. ஆனால் தற்போத...\nசெய்திகளை உடனுக்குடன் உங்கள் ஈமெயிலில் பெற\nஇளைஞர் இந்தியா © 2008 - 2020 காப்புரிமைக்கு உட்பட்டது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107910204.90/wet/CC-MAIN-20201030093118-20201030123118-00693.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.maalaimalar.com/news/national/2020/02/13115954/1285716/SC-rejects-Nirbhaya-case-convict-Vinay-Sharmas-request.vpf", "date_download": "2020-10-30T09:46:56Z", "digest": "sha1:VWDL7STXNQZF2YLS25SWPHWZ2FKDUS2D", "length": 17651, "nlines": 199, "source_domain": "www.maalaimalar.com", "title": "நிர்பயா வழக்கு- குற்றவாளி வினய் சர்மாவின் கோரிக்கையை நிராகரித்தது உச்ச நீதிமன்றம் || SC rejects Nirbhaya case convict Vinay Sharma's request", "raw_content": "\nசென்னை 30-10-2020 வெள்ளி தொடர்புக்கு: 8754422764\nநிர்பயா வழக்கு- குற்றவாளி வினய் சர்மாவின் கோரிக்கையை நிராகரித்தது உச்ச நீதிமன்றம்\nமாற்றம்: பிப்ரவரி 13, 2020 15:20 IST\nநிர்பயா வழக்கில் கருணை மனு நிராகரிப்பு தொடர்பான பரிந்துரையை ஆய்வு செய்யும்படி குற்றவாளி வினய் சர்மா முன்வைத்த கோரிக்கையை உச்ச நீதிமன்றம் நிராகரித்தது.\nநிர்பயா வழக்கில் கருணை மனு நிராகரிப்பு தொடர்பான பரிந்துரையை ஆய்வு செய்யும்படி குற்றவாளி வினய் சர்மா முன்வைத்த கோரிக்கையை உச்ச நீதிமன்றம் நிராகரித்தது.\nடெல்லி மருத்துவ மாணவி நிர்பயா கற்பழித்து கொலை செய்யப்பட்ட வழக்கில் தூக்கு தண்டனை விதிக்கப்பட்ட குற்றவாளிகள் 4 பேரையும் கடந்த 1-ம் தேதி தூக்கில் போடுவதற்கு டெல்லி விசாரணை கோர்ட்டு உத்தரவிட்டிருந்தது. ஆனால் குற்றவாளிகள் தரப்பில் நீதிமன்றத்தில் புதிய மனுக்களை தாக்கல் செய்ததால், தண்டனையை நிறைவேற்றுவதில் சட்டரீதியான தடை உருவானது.\nஇந்நிலையில், குற்றவாளிகளில் ஒருவரான வினய் சர்மா, தனது தண்டனையை ஆயுள் தண்டனையாக குறைக்கக் கோரி ஜனாதிபதிக்கு கருணை மனு அனுப்பினார். அதனை ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் நிராகரித்தார். இதை எதிர்த்து வினய் சர்மா, தனது வழக்கறிஞர் மூலம் உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தார்.\nஇந்த மனு இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது, கருணை மனுவை ஜனாதிபதி நிராகரிக்கும் போது, சமூக விசாரணை அறிக்கை, மருத்துவ நிலை அறிக்கை மற்றும் குற்றச்செயலில் மனுதாரர் வினய் சர்மாவின் பங்கு ஆகியவை கவனத்தில் கொள்ளப்படவில்லை என மனுதாரரின் வழக்கறிஞர் ஏ.பி.சிங் வாதிட்டார்.\nகருணை மனுவை நிராகரிப்பது தொடர்பான பரிந்துரையில் ஆளுநர் மற்றும் உள்துறை மந்திரி கையெழுத்திடவில்லை என்றும் அவர் கூறினார்.\nஇந்த வாதத்தை நீதிபதிகள் நிராகரித்தனர். இது தொடர்பான ஆவணங்களை ஆய்வு செய்த நீதிபதிகள், கருணை மனு நிராகரிப்பு தொடர்பான பரிந்துரையில் ஆளுநரும், உள்துறை மந்திரியும் கையெழுத்திட்டிருப்பதாக கூறினர்.\nதொடர்ந்து வாதம் நடைபெற்றது. இரு தரப்பு வாதங்களையும் கேட்டறிந்த நீதிபதிகள், மனு மீது நாளை தீர்ப்பு வழங்குவதாக கூறினர்.\nNirbhaya Case | Convict Vinay Sharma | Supreme Court | நிர்பயா வழக்கு | குற்றவாளி வினய் சர்மா | கருணை மனு | உச்ச நீதிமன்றம்\nநிர்பயா வழக்கு பற்றிய செய்திகள் இதுவரை...\nநீதி நிலைநாட்டப்பட்டது - பிரதமர் மோடி டுவிட்\nநிர்பயா வழக்கு குற்றவாளிகளை தூக்கில் போட்டதை உற்சாகமாக கொண்டாடிய மக்கள்\nஎனது நாடு நீதியை பெற்றுத் தந்துள்ளது - நிர்பயாவின் தாயார் கண்ணீர் மல்க நன்றி\nநிர்பயாவுக்கு நீதி கிடைத்தது - குற்றவாளிகள் 4 பேருக்கும் தூக்குதண்டனை நிறைவேற்றம்\nநியூசிலாந்தில் இனி கருக்கலைப்பு குற்றம் அல்ல - நாடாளுமன்றத்தில் மசோதா நிறைவேறியது\nமேலும் நிர்பயா வழக்கு பற்றிய செய்திகள்\n7.5 சதவீத உள்ஒதுக்கீடு மசோதாவிற்கு கவர்னர் ஒப்புதல்\nரஜினி அரசியலுக்கு வந்தால் மாற்றம் ஏற்படாது- சீமான்\n- முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி விளக்கம்\nமருதுபாண்டியர்கள் சிலைக்கு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி மரியாதை\nதேவர் ஜெயந்தி- மதுரையில் தேவர் திருஉருவ சிலைக்கு முதலமைச்சர் மரியாதை\nகெயிக்வாட், ஜடேஜா அபாரம் - கொல்கத்தாவை வீழ்த்தி த்ரில் வெற்றி பெற்றது சென்னை\nபரபரப்பான ஆட்டத்தில் கொல்கத்தாவை 6 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தியது சிஎஸ்கே\nபாலக்காடு அருகே தந்தையை கொன்ற மகள் கைது\nதிருமண வீட்டார் சென்ற வாகனம் விபத்தில் சிக்கியது - 7 பேர் உயிரிழப்பு\nஇந்தியாவில் 80,88,851 பேருக்கு கொரோனா பாதிப்பு\nபீகார் தேர்தல் பிரசாரத்தில் பாஜகவுக்கு எதிரான போராட்டம் என கூறி வைரலாகும் வீடியோ\nவிரும்பும் நேரத்தில் ஏழுமலையானை தரிசனம் செய்யலாம்: திருப்பதி தேவஸ்தானம் அறிவிப்பு\nமறைந்த நண்பனின் மருத்துவமனையை திறந்து வைத்த சந்தானம்\n’அபிநந்தனை விடுவித்து விடுவோம் இல்லையேல் சரியாக 9 மணிக்கு இந்தியா நம்மீது தாக்குதல் நடத்தும்’ - பாகிஸ்தான் மந்திரி கூறியதை நினைவு கூர்ந்த எதிர்க்கட்சி தலைவர்\nஆயிரம் அர்த்தம் சொல்லும் விராட் கோலி சீண்டலுக்கு சூர்யகுமார் யாதவின் அமைதி\nஅடுத்த ஆண்டு சென்னை சூப்பர் கிங்ஸ் அணியை வழிநடத்துபவர் யார் - தலைமை செயல் அதிகாரி தகவல்\nஅது என்னுடைய அறிக்கை அல்ல- ரஜினிகாந்த்\nநவம்பர் 1 முதல் சமையல் கேஸ் சிலிண்டர் பெறுவதில் புதிய நடைமுறை\nஉயிருக்கு ஆபத்து இருப்பதாக கூறியது ஏன் - சீனு ராமசாமி விளக்கம்\nதமிழகத்தில் 8 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு- வானிலை ஆய்வு மையம்\nகொல்கத்தாவின் பிளே ஆஃப்ஸ் சுற்று வாய்ப்புக்கு சென்னை சூப்பர் கிங்ஸ் வேட்டு வைக்குமா\nஇந்தியா-ஆஸ்திரேலியா போட்டி அட்டவணை - அதிகாரபூர்வ அறிவிப்பு\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107910204.90/wet/CC-MAIN-20201030093118-20201030123118-00693.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"}
+{"url": "http://chennaicounseling.com/contactus.asp", "date_download": "2020-10-30T09:40:03Z", "digest": "sha1:II676M5VQVXFLNM3KVQONNVZB5UYXMBN", "length": 2734, "nlines": 45, "source_domain": "chennaicounseling.com", "title": "Contact Us - Chennai Counseling Services, Marital Counselling, Stress and Depression Counselling, Counseling Consultant, Rehabilitation counseling, Pre marriage counseling, Stress and related issues, Single parenting, Individual counselling, Family counselling in chennai, Family counseling center, marriage counselling, marriage counselling in chennai, Counseling Chennai Services, Adoption counselling, Counselling for infertility-related stress, Fighting anxiety, How to beat depression, Controlling obsessive thoughts", "raw_content": "\nஉயிரையும் கொல்லும் ஓயாத மனஅழுத்தம்\n10 Apr 2020\t- லாக் டவுணில் நடந்துமுடிந்தவற்றைப் பேசாமல் நடக்கப் போவதைப் பேசுங்கள்... குடும்ப வன்முறை தவிர்க்க நிபுணர் ஆலோசனை\n12 Dec 2019\t- மகன் பேசவில்லை, கடன், தற்கொலை எண்ணம்..\n27 Nov 2019\t- பெற்றவர்களின் தலையீட்டால் பிரச்னை வருகிறது'' - ஒரு பெண்ணின் வேதனை\n25 Aug 2019\t- கணவன் - மனைவியிடையே வரும் சிக்கல்கள் குறித்து ஆலோசனை தருகிறார் சரஸ்பாஸ்கர்\n09 Aug 2019 - 'வஜைனிஸ்மஸ்'... பெண்களின் பேசப்படாத பிரச்னைகளில் இதுவும் ஒன்று\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107910204.90/wet/CC-MAIN-20201030093118-20201030123118-00694.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.87, "bucket": "all"}
+{"url": "http://worldbibles.org/language_detail/tam/dgh/Johode", "date_download": "2020-10-30T10:01:59Z", "digest": "sha1:5KIS7SNP22EXCU7X6S3QSI7JGNBS3C25", "length": 6328, "nlines": 33, "source_domain": "worldbibles.org", "title": "The Bible in Johode", "raw_content": "\nநாங்கள் நீங்கள் 4000 க்கும் மேற்பட்ட மொழிகளில் கடவுளின் வார்த்தையை கண்டுபிடிக்க உதவுகிறோம்\nபைபிள் இந்த மொழி மொழிபெயர்க்கப்பட்டுள்ளது உள்ளது, ஆனால் நீங்கள் அதை பெற முடியும் என்று எங்களுக்கு தெரியாது .\nJohode பைபிள் இருந்து மாதிரி உரை\nJohode மொழியில் பைபிள் பிற வளங்கள்\nபைபிள் என்ன ஆண்டு வெளியிடப்பட்டது\nபைபிள் முதல் பகுதி 1976 வெளியிடப்பட்டது .\nபுதிய ஏற்பாட்டில் 1980 வெளியிடப்பட்டது .\nஇந்த மக்கள் நம்மை உதவின\nநீங்கள் நினைப்பதை எங்களுக்கு சொல்லுங்க\nஉங்கள் பெயர் (கட்டாயமில்லை) உங்கள் மின்னஞ்சல் (விரும்பினால்) நீங்கள் எங்களை தொடர்பு கொள்ள வேண்டும் காரணம் நான் வலைத்தளம் பற்றி ஏதாவது எழுத பார்க்க விரும்புகிறேன் இந்த மொழி ஒரு பைபிள் பெற முடியும் அங்கு நான் ஒரு வலை தளத்தில் தெரியும் இந்த மொழி ஒரு பைபிள் பெற முடியும் அங்கு நான் ஒரு சேமிக்க தெரியும் வலை தளத்தில் ஏதாவது வேலை செய்யாது நான் ஒரு பிழை கண்டுபிடித்தேன்\nURL மீடியா வகை ஆடியோ பேழை நாடா புத்தகம் குறுவட்டு / டிவிடி திரைப்பட உரை வீடியோ வேறு அது எப்படி உங்கள் கணினியில் பைபிள் வாங்கவும் கணினியில் பைபிள் என்று கேளுங்க கணினியில் பைபிள் ஆணை கணினியில் பைபிள் பார்க்கவும் கணினியில் பைபிள் வாசிக்கவும் பதிவிறக்கம் வேறு எவ்வளவு\nஇங்கே ��ங்கள் கருத்துக்கள் எழுத கொள்ளவும்\nஎங்களுக்கு உங்கள் கருத்துக்களை அனுப்பவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107910204.90/wet/CC-MAIN-20201030093118-20201030123118-00694.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.95, "bucket": "all"}
+{"url": "http://www.4tamilmedia.com/newses/world/20332-corona-updates-october-17th", "date_download": "2020-10-30T10:13:46Z", "digest": "sha1:WWBA5YUKYNOD4644TB2QD6C4AWKL3ZQ4", "length": 19455, "nlines": 212, "source_domain": "www.4tamilmedia.com", "title": "ஐரோப்பாவில் மீண்டும் பாரியளவில் கோவிட்-19 அச்சுறுத்தல்! : பிரான்சில் 30 நாள் அவசர நிலை", "raw_content": "\n4TamilMedia தினமும் உலகை புதிதாய் காணலாம்\nஐரோப்பாவில் மீண்டும் பாரியளவில் கோவிட்-19 அச்சுறுத்தல் : பிரான்சில் 30 நாள் அவசர நிலை\nPrevious Article பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கானுக்கு எதிராக பஞ்சாப்பின் குஜ்ரன்வாலாவில் பாரிய ஆர்ப்பாட்டம்\nNext Article சுவிற்சர்லாந்தில் 15 க்கும் மேற்பட்டோர் கூடுவதை தடை செய்ய அரசாங்கம் விரும்புகிறது \nஉலகம் முழுதும் கோவிட்-19 தொற்றுக்கள் 4 கோடியை விரைந்து நெருங்கி வரும் நிலையில், ஐரோப்பாவில் இதன் 2 ஆம் அலைத் தாக்கம் மிகவும் தீவிரமடைந்துள்ளது. ஐரோப்பாவின் பல நாடுகள் கோவிட்-19 தொற்றின் 2 ஆவது அலையை எதிர் கொள்ள மிகத் தீவிரமான நடவடிக்கைகளை எடுத்து வருகின்றன.\nஇதனால் கோவிட் -19 தொற்றுக்கள் அதிகம் ஏற்பட்டுள்ள பல ஐரோப்பிய நகரங்கள் அல்லது மாகாணங்கள் கருப்புப் பட்டியலில் சேர்க்கப் பட்டும் வருகின்றன.\nபிரான்ஸில் சமீப நாட்களாக அதிகளவு கொரோனா தொற்றுக்கள் பதியப் பட்டு வருகின்றன. கடந்த தினம் மாத்திரம் புதிதாக 30 621 பேருக்கு இந்தத் தொற்று உறுதி செய்யப் பட்டது. இதனால் பிரான்ஸில் மொத்த கோவிட்-19 தொற்றுக்கள் 809 684 ஆக உயர்ந்துள்ளது. கடந்த தினம் மாத்திரம் பிரான்ஸில் 88 பேர் கொரோனாவுக்குப் பலியான நிலையில், அங்கு மொத்த பலி எண்ணிக்கை 33 125 ஆக உயர்ந்துள்ளது. இதனால் பிரான்ஸில் சனிக்கிழமை முதல் தொடர்ந்து 30 நாட்களுக்கு அவசர நிலையைப் பிரகடனப் படுத்துவதாக பிரதமர் ஜீன் காஸ்டெக்ஸ் தெரிவித்துள்ளார். மேலும் தலைநகர் பாரிஸ் உட்பட பிரான்ஸின் முக்கிய 8 நகரங்களில், இரவு 9 மணி முதல் அதிகாலை வரை இரவு நேர ஊரடங்கு தொடர்ந்து 4 வாரங்களுக்கு அமுலில் இருக்கும் எனவும் அறிவிக்கப் பட்டுள்ளது.\nநவம்பர் 3 ஆம் திகதி அமெரிக்க அதிபர் தேர்தலில் ஜனநாயகக் கட்சி சார்பாகப் போட்டியிடும் ஜோ பிடெனுடன் விமானத்தில் ஒன்றாகப் பயணம் செய்த ஒருவருக்குக் கொரோனா தொற்று உறுதி செய்யப் பட்டதை அடுத்து ஜோ பிடெனுக்க��ம் கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப் பட்டது. இதில் அவருக்கு தொற்று இல்லையென நெகட்டிவ் முடிவு வந்திருப்பதாகவும், அவர் தனிமையில் இருக்கத் தேவையில்லை என்றும் தனது பணிகளைத் தொடரலாம் என்றும் கூடத் தகவல் வெளியாகி உள்ளது.\nஇதேவேளை உலகளாவிய கொரோனா பெரும் தொற்றின் தாக்கம் காரணமாக சர்வதேச அளவில் அனைத்து நாடுகளினதும் பொருளாதாரம் கடும் வீழ்ச்சியடைந்திருந்தது. கோவிட்-19 அச்சுறுத்தல் தொடர்ந்து தீவிரமாகவே இருந்து வரும் நிலையில், தமது பொருளாதாரத்தை மீட்டெடுப்பதில் பல நாடுகள் இன்னும் போராடிக் கொண்டிருக்கும் நிலையில், சீனாவின் பொருளாதார வளர்ச்சியானது எதிர்வரும் ஆண்டுகளில் அமெரிக்காவை விட அதிகமாக இருக்கும் என்றும் புள்ளி விபரங்கள் வெளியாகி உள்ளன. சர்வதேச நாணய நிதியமான IMF இன் தரவுகளைப் பயன்படுத்தி புளூம்பர்க் மேற்கொண்ட கணக்கீடுகளின் படி இத்தகவல் வெளியாகி உள்ளது.\nWorldometer இணையத் தளத்தின் சமீபத்திய கொரோனா புள்ளி விபரம் :\nமொத்த தொற்றுக்கள் : 39 613 432\nமொத்த இறப்புக்கள் : 1 109 571\nகுணமடைந்தவர்கள் : 29 670 960\nஆக்டிவ் தொற்றுக்கள் : 8 832 901\nமோசமான நிலையில் உள்ளவர்கள் : 71 483\nநாடளாவிய புள்ளி விபரம் (முக்கியமான நாடுகள் மட்டும்..) :\nஅமெரிக்கா : மொத்த தொற்றுக்கள் : 8 288 278 : மொத்த இறப்புக்கள் : 223 644\nதென்னாப்பிரிக்கா : 700 203 : 18 370\nசுவிட்சர்லாந்து : 74 422 : 2122\nஇன்றைய புள்ளிவிபரப்படி உலகளவில் மொத்த தொற்றுக்கள் 3 கோடியே 96 இலட்சத்து 13 ஆயிரத்துக்கும் அதிகமாகவும், மொத்த இறப்புக்கள் 11 இலட்சத்து 9 ஆயிரத்துக்கும் அதிகமாகவும் உள்ளன. ஐரோப்பிய நாடுகள் பலவற்றைப் போன்றே சுவிட்சர்லாந்திலும், இலங்கையிலும் தொற்றுக்கள் மிகவும் அதிகரித்துள்ளன. சுவிட்சர்லாந்தில் மொத்த தொற்றுக்கள் 74 ஆயிரத்து 422 ஆகவும், இலங்கையில் 5354 ஆகவும் உள்ளன.\nகொரோனா பெரும் தொற்று உங்களை அணுகாது இருக்க நீங்கள் பின்பற்ற வேண்டிய அடிப்படைப் பழக்க வழக்கங்கள் குறித்து அறியப் பின்வரும் இணைப்பைப் பின்பற்றுங்கள்..\nஉலக சுகாதாரத் திணைக்களத்தின் கோவிட்-19 தொடர்பான சில சந்தேகங்களும் விளக்கமும்\nஇந்தச் செய்தியை மற்றவர்களும் அறிவது நல்லது எனில் கீழேயுள்ள பட்டன்களில் அழுத்தி உங்கள் சமூக வலைத் தளங்களில் பகிர்ந்து கொள்ளுங்கள்\nஇணைப்பினில் அழுத்தி புதிய கானொளிகள் பார்த்து மகிழுங்கள்\nPrevious Article பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கானுக்கு எதிராக பஞ்சாப்பின் குஜ்ரன்வாலாவில் பாரிய ஆர்ப்பாட்டம்\nNext Article சுவிற்சர்லாந்தில் 15 க்கும் மேற்பட்டோர் கூடுவதை தடை செய்ய அரசாங்கம் விரும்புகிறது \nசுவிற்சர்லாந்தை கொரோனா வைரஸ் தொற்றுநோயின் இரண்டாவது அலை சூழ்ந்துள்ள நிலையில் இன்று அறிவிக்கபட்ட புதிய விதிமுறைகள் \nஅனுஹாசன் பங்களாலில் நயன்தாரா அடைக்கலம்\nபிரான்சில் வெள்ளிக்கிழமை முதல் ஒரு புதிய தேசிய பூட்டுதல் நடைமுறைக்கு வரும் : பிரெஞ்சு ஜனாதிபதி இம்மானுவேல் மக்ரோன்\nதல அஜித்தை எச்சரிக்கும் ரசிகர்கள்\nதுமிந்தவுக்காக மனோ கணேசன் தோற்ற இடம்\nவெள்ளை உடை விவேக்கை கலாய்க்கும் ரசிகர்கள்\nஇந்தியாவின் பீகார் மாநில சட்டப்பேரவை தேர்தல் : முதல்கட்ட வாக்குபதிவு ஆரம்பம்\nஇரா.சம்பந்தன் – இந்தியத் தூதுவர் திடீர் சந்திப்பு\nஅமெரிக்க – சீனப் பனிப்போரில் இலங்கை சிக்காது: மஹிந்த அமரவீர\nஅமெரிக்காவுக்கும் சீனாவுக்கும் இடையிலான பனிப்போரில் இலங்கை சிக்கிக் கொள்ளாது என்று அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவித்துள்ளார்.\nஇலங்கையில் கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை 10,000ஐ நெருங்கியது\nஇலங்கையில் கொரோனா வைரஸ் தொற்றுக்கு உள்ளானோரின் எண்ணிக்கை 10,000ஐ நெருங்கியுள்ளது.\nபிரான்சில் நடந்த ஆசிரியர் கொலை சம்பவம் : இந்தியா கண்டனம்\nபிரான்சில் நடந்த ஆசிரியர் கொலை சம்பவத்திற்கு இந்தியா வன்மையாக கண்டிப்பதாக இந்திய வெளியுறவுத்துறை அமைச்சகம் கூறியுள்ளது.\nதமிழகம் மற்றும் கேரளாவில் தொடங்கிய வடகிழக்கு பருவமழை : சென்னையில் நீடிக்கும் கனமழை\nதமிழகத்தின் சென்னையில் தொடர்ந்து கனமழை பெய்துவருகிறது. இந்த கனமழை தொடர்ந்து 2 , 3 மணி நேரத்திற்கு நீடிக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.\nசுவிற்சர்லாந்து வைரஸ் தொற்றின் கட்டுப்பாட்டை இழந்துவிட்டதா \nகொரோனா வைரஸ் தொற்றின் அதி தீவிர தொற்றுதலைத் தடுக்கும் கட்டுப்பாட்டினை சுவிஸ் இழந்து விட்டது என எழுந்துள்ள விமர்சனங்களை, சுவிஸின் சுகாதார மற்றும் உள்துறை அமைச்சரான அலைன் பெர்செட் இன்று செய்தி ஊடகமொன்றுக்கு அளித்துள்ள பேட்டியொன்றில் நிராகரித்துள்ளார்.\nசுவிற்சர்லாந்தின் மாநிலங்கள் சிலவற்றில் வேறுபடும் கொரோனா வைரஸ் தொற்றுப் பாதுகாப்பு விதிகள் \nசுவிற்சர்லாந்தில் பெருகி வரும் கொரோனா வைரஸ் தொற்று புதிய பாதுகாப்பு விதிகளை நாடாளவிய மட்டத்தில், கடந்த புதன் கிழமை மத்திய அரசு கடுமையாக்கியிருந்தது.\n4TamilMedia தினமும் உலகை புதிதாய் காணலாம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107910204.90/wet/CC-MAIN-20201030093118-20201030123118-00694.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://www.4tamilmedia.com/spirituality/maname-vasappadu/20340-4tamilmedia-manamevasappadu18oct", "date_download": "2020-10-30T10:42:33Z", "digest": "sha1:WPR7QMG5FZ4B7YRVSTPUMPCKB47E3DX6", "length": 10485, "nlines": 183, "source_domain": "www.4tamilmedia.com", "title": "ஒளி : மனமே வசப்படு", "raw_content": "\n4TamilMedia தினமும் உலகை புதிதாய் காணலாம்\nஒளி : மனமே வசப்படு\nPrevious Article திறமைதான் : மனமே வசப்படு\nNext Article எஞ்சி நிற்பது : மனமே வசப்படு\nஉங்கள் மனதை உற்சாகமாக ஊக்குவித்து வசப்படவைக்கும் \"மனமே வசப்படு\" தினம் தினம்\nஇந்தச் செய்தியை மற்றவர்களும் அறிவது நல்லது எனில் கீழேயுள்ள பட்டன்களில் அழுத்தி உங்கள் சமூக வலைத் தளங்களில் பகிர்ந்து கொள்ளுங்கள்\nPrevious Article திறமைதான் : மனமே வசப்படு\nNext Article எஞ்சி நிற்பது : மனமே வசப்படு\nசுவிற்சர்லாந்தை கொரோனா வைரஸ் தொற்றுநோயின் இரண்டாவது அலை சூழ்ந்துள்ள நிலையில் இன்று அறிவிக்கபட்ட புதிய விதிமுறைகள் \nஅனுஹாசன் பங்களாலில் நயன்தாரா அடைக்கலம்\nபிரான்சில் வெள்ளிக்கிழமை முதல் ஒரு புதிய தேசிய பூட்டுதல் நடைமுறைக்கு வரும் : பிரெஞ்சு ஜனாதிபதி இம்மானுவேல் மக்ரோன்\nதல அஜித்தை எச்சரிக்கும் ரசிகர்கள்\nதுமிந்தவுக்காக மனோ கணேசன் தோற்ற இடம்\nவெள்ளை உடை விவேக்கை கலாய்க்கும் ரசிகர்கள்\nஇந்தியாவின் பீகார் மாநில சட்டப்பேரவை தேர்தல் : முதல்கட்ட வாக்குபதிவு ஆரம்பம்\nஇரா.சம்பந்தன் – இந்தியத் தூதுவர் திடீர் சந்திப்பு\nகுடும்பத்துடன் மும்பைக்கு கிளம்பிய தனுஷ்\nஇந்திப் படமான ‘ராஞ்சனா’ மூலம் பாலிவுட்டில் அறிமுகமானார் தனுஷ். அந்தப் படம் தோல்வி அடைந்தது.\nகொரோனாவின் போது சினிமாவுக்கு என்ன செய்யலாம் : லொகார்னோ சர்வதேச திரைப்பட விழா ஒரு முன் மாதிரி \nகடந்த இரு வாரங்களுக்கு முன் முடிவுக்கு வந்த லொகார்னோ சர்வதேச திரைப்பட விழாவில், இம்முறை கொரோனா காரணமாக, இணைய வழி திரைக்காட்சிகளே அதிகம் இடம்பெற்றிருந்தன.\nஒரே படத்தின் மூலம் இரண்டு முக்கியப் பிரச்சினைகளை உயிரோட்டம் குறையாமல் கையாள முடியுமா இரண்டையும் சரியான புள்ளியில் இணைந்து விறுவிறுப்பு குன்றாமல் ஊக்கமுடன் கதைக் களத்துக்குள் நம்மை அழைத்துச் செல்ல முடியுமா இரண்டையும் சரியான புள்ளியில் இணைந்து விறுவிறுப்பு குன்றாமல் ஊக்கமுடன் கதைக் களத்துக்குள் நம்மை அழைத்துச் செல்ல முடியுமா முடியும் என்று காட்டியிருக்கிறார் அறிமுக இயக்குநர் விருமாண்டி.\nசத்யஜித் ராய்க்கு அவரது மகன் ஆற்றும் நூற்றாண்டு அஞ்சலி\nஇந்திய சினிமாவுக்கு உலக அரங்கில் பெரிய மரியாதையைப் பெற்றுகொடுத்தவர் வங்கமொழித் திரைப்பட இயக்குநரும் ஓவிய மேதையுமான சத்யஜித் ராய்.\n பரிகுளம் பாறை ஓவியங்கள் மீதான ஆய்வு\nகுதிரைக்கும் தமிழருக்குமான காலத் தொன்மை தொடர்பு 5 00 000 – 2 00 000 ஆண்டு என்பதற்கு சான்று பகர்வது தொல்லியல் ஆய்வு ஆகும் .\nஜார்ஜ் ப்ளாய்ட் படுகொலையும் பேட்வுமன் கதாபாத்திரமும் \nஹாலிவுட்டையும் காமிக்ஸ் கதைப் புத்தகங்களையும் பிரிக்கவே முடியாது. உலக சினிமா சந்தையில் பல்லாயிரம் மில்லியன் டாலர்களை அள்ளிய ஃபேண்டசி படங்கள் அனைத்துமே முதலில் காமிக்ஸ் வடிவில் வெளியாகி ரசிகர்களின் வரவேற்பைப் பெற்றவைதான்.\nமூக்குத்தி அம்மன் திரைப்படத்தின் டிரைலர்\nமூக்குத்தி அம்மன் திரைப்படத்தின் டிரைலர்\n4TamilMedia தினமும் உலகை புதிதாய் காணலாம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107910204.90/wet/CC-MAIN-20201030093118-20201030123118-00694.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://kalvimalar.dinamalar.com/tamil/news-details.asp?id=480&cat=10&q=Courses", "date_download": "2020-10-30T11:42:35Z", "digest": "sha1:USNIR2FUC7BRIG5A5IJ3EQWYGXL42TI2", "length": 11784, "nlines": 135, "source_domain": "kalvimalar.dinamalar.com", "title": "சினிமா", "raw_content": "\nநீட் அரசியலை நீர்க்க ..\nசிறந்த தனியார் வணிக கல்வி\nமுதல்பக்கம் » பாடப்பிரிவுகள் - எங்களைக் கேளுங்கள்\nதற்போது ஐ.டி., பிரிவில் அப்ளைட் சயின்ஸ் படிக்கிறேன். இதற்குப் பின் எம்.சி.ஏ., எம்.டெக்., எம்.எஸ்சி., இவற்றில் எதில் சேரலாம்\nதற்போது ஐ.டி., பிரிவில் அப்ளைட் சயின்ஸ் படிக்கிறேன். இதற்குப் பின் எம்.சி.ஏ., எம்.டெக்., எம்.எஸ்சி., இவற்றில் எதில் சேரலாம்\nஐ.டி., பிரிவில் அப்ளைட் சயின்ஸ் படிக்கும் நீங்கள் பொதுவாக சாப்ட்வேர்களில் சிறப்பான திறன் பெற்றிருப்பது மிக அவசியம்.\nஇதை பட்டப்படிப்பு முடிக்கும்போதே சேர்த்துப் பெறுவதும் முக்கியம். எம்.சி.ஏ., எம்.டெக்., எம்.எஸ்சி., இவற்றில் எதில் சேரலாம் என்று நம்மால் முடிவெடுக்க முடிந்தால் அந்த படிப்பில் தான் அனைவரும் சேருவார்கள் இல்லையா ஒவ்வொரு படிப்புக்கும் என தனி மதிப்பும் தேவையும் இருக்கிறது.\nஆனால் குறிப்பிட்ட படிப்பை முடிப்பதால் மட்டுமே வேலை கிடைக்கும் என நம்ப வேண்டாம். எங்கு சென்று படிக்க நமது குடும்பச் சூழல் நம்மை அனுமதிக்கும், எவ்வளவு செலவழிக்க முடியும், நமது அடிப்படை ஆர்வம் எதில் என்பது போன்ற விஷயங்களின் அடிப்படையில் நீங்கள் தீர்மானித்துக் கொள்ளுங்கள்.\nஎங்களைக் கேளுங்கள் முதல் பக்கம் »\n10ம் வகுப்பு, பிளஸ் 1, பிளஸ் 2 துணை தேர்வு தேதிகள் அறிவிப்பு\nதொடக்க கல்வி டிப்ளமா, 8ம் வகுப்பு தேர்வு அறிவிப்பு\nபோட்டி தேர்வுக்கு ஆன்லைன் பயிற்சி\nஅரசு இசை கல்லுாரியில் மாணவர் சேர்க்கை\nசென்னை பல்கலை அட்மிஷன் அறிவிப்பு\nஅண்ணாமலை பல்கலை ஆன்லைன் சேர்க்கை\nவாணிபப் பொருளாதாரப் பிரிவில் 2ம் ஆண்டு பட்டப்படிப்பு படிக்கிறேன். இதை முடித்தபின் ஜியாலஜி எனப்படும் நிலஇயல் படிக்க முடியுமா\nஆபரேஷன் ரிசர்ச் பிரிவில் எம்.எஸ்சி., படிக்க விரும்புகிறேன். எங்கு படிக்கலாம்\nநான் மேல்நிலை வகுப்பை வெளியூரில் தங்கி படிக்க விரும்புகிறேன். மேல்நிலைக்கல்விக்கும் வங்கிக்கடன் கிடைக்குமா\nபி.இ. இறுதியாண்டு படிக்கும் எனது மகன் படிப்பைத் தவிர சாப்ட் ஸ்கில்ஸ் என்னும் திறமைகளையும் வளர்த்துக் கொள்ள வேண்டும் என விரும்புகிறேன். சாப்ட் ஸ்கில்ஸ் பற்றிக் கூறலாமா\nநான் செந்தில்வேல். ஐடி துறையில் பிடெக் படிக்கிறேன். எனக்கு சிடிஎஸ் தேர்வுப் பற்றி அறிய ஆசை. நான் எப்போது அதை எழுதலாம் அதற்கான நடைமுறைகள் என்ன அதற்கான புத்தகங்கள் ஏதேனும் கிடைக்கின்றனவா\nஅப்துல் கலாம் சிறப்பு கட்டுரைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107910204.90/wet/CC-MAIN-20201030093118-20201030123118-00694.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://ta.m.wikipedia.org/wiki/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:MobileDiff/1754374", "date_download": "2020-10-30T11:28:18Z", "digest": "sha1:YI2ZK7RWPMZ2ERUEI567ZHJHLAELFI47", "length": 3283, "nlines": 43, "source_domain": "ta.m.wikipedia.org", "title": "\"இந்தியாவின் விடுதலை நாள்\" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\n\"இந்தியாவின் விடுதலை நாள்\" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு\nஇந்தியாவின் விடுதலை நாள் (தொகு)\n09:50, 14 நவம்பர் 2014 இல் நிலவும் திருத்தம்\n92 பைட்டுகள் சேர்க்கப்பட்டது , 5 ஆண்டுகளுக்கு முன்\n19:29, 8 மார்ச் 2013 இல் நிலவும் திருத்தம் (தொகு)\nAddbot (பேச்சு | பங்களிப்புகள்)\nசி (தானியங்கி: 17 விக்கியிடை இணைப்புகள் நகர்த்தப்படுகின்றன, தற்போது விக்கிதரவில் இ...)\n09:50, 14 நவம்பர் 2014 இல் நிலவும் திருத்தம் (தொகு) (மீளமை)\nJayarathina (பேச்சு | பங்களிப்புகள்)\nவேறுவகையாகக் குறிப்பிடப்பட்டிருந்தாலன்றி இவ்வுள்ளடக்கம் CC BY-SA 3.0 இல் கீழ் கிடைக்கும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107910204.90/wet/CC-MAIN-20201030093118-20201030123118-00694.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%9A%E0%AF%81%E0%AE%B0%E0%AF%87%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%A8%E0%AE%95%E0%AE%B0%E0%AF%8D_%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%AE%E0%AF%8D", "date_download": "2020-10-30T11:41:18Z", "digest": "sha1:LASLAKLBRDLCZLZMA7E73TC6H3IAKZWY", "length": 20401, "nlines": 336, "source_domain": "ta.wikipedia.org", "title": "சுரேந்திரநகர் மாவட்டம் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nகுஜராத் மாநிலத்தில் சுரேந்திரநகர் மாவட்டத்தின் அமைவிடம்\nஇந்திய சீர் நேரம் (ஒசநே+5:30)\n15-08-2013-இல் புதிதாக துவக்கப்பட்ட ஏழு புதிய மாவட்டங்களுடன் கூடிய குசராத்து மாநிலத்தின் புதிய வரைபடம்\nசுரேந்திரநகர் மாவட்டம் (Surendranagar district) சுரேந்திரநகரை நிர்வாகத் தலைமையிடமாகக் கொண்டு செயல்படுகிறது. குசராத்து மாநிலத்தின் மேற்கு பகுதியில், கத்தியவார் தீபகற்பத்தில், சௌராஷ்டிர பகுதியில் அமைந்துள்ளது. இம்மாவட்டத்தின் மக்கட்தொகை ஏறத்தாழ 17 இலட்சம். சுரேந்திரநகரை முன்பு `ஜாலா இராசபுத்திரர்கள்` ஆணடதால் இந்நகரை ஜாலா நகர்` என்று முன்பு அழைக்கப்பட்டது. சுரேந்திரநகர் மாநகராட்சி பகுதி நான்கு இலட்சம் மக்கள் கொண்டது. மாவட்டத் தலைநகரான இந்நகர் உயர்தொழில் நுட்பம் கொண்ட மாளிகைகள் அதிகமாக உள்ளது. இந்நகர், இந்தியாவின் பருத்தி நகர் என்றும் சிறப்பாக அழைக்கப்படுகிறது.\n2 மக்கட்தொகை கணக்கெடுப்பு புள்ளிவிவரம்\n3 இதர முதன்மையான நகரங்கள்\n4.2.2 சரிகை, பருத்தி துணி & நூல்\nசுரேந்திரநகர் மாவட்டத்தின் எல்லைகளாக, வடக்கே கட்சு மாவட்டம், கிழக்கே அகமதாபாத் மாவட்டம், தெற்கே பவநகர் மாவட்டம், மேற்கே ராஜ்கோட் மாவட்டம் அமைந்துள்ளது.\n2011ஆன் ஆண்டு மக்கட்தொகை கணக்கெடுப்பின்படி இம்மாவட்டத்தின் மக்கட்தொகை 17,55,875 ஆகும். மாவட்டத் தலைநகரான சுரேந்திரநகரில் மட்டும் நான்கு இலட்சம் மக்கள் வாழ்கின்றனர். 640 மாவட்டங்களைக் கொண்ட இந்தியாவில், மக்கள் தொகையில் இம்மாவட்டம் 274வது இடத்தில் உள்ளது. ஒரு சதுர கிலோமீட்டருக்கு 167 நபர்கள் என்ற கணக்கில் மக்கள் தொகை அடர்த்தி உள்ளது. கடந்த 2001 – 2011 ஆண்டுகளுக்கிடையே மக்கள் தொகை 15 விழுக்காடு உயர்ந்துள்ளது. இம்மாவட்டத்தின் ஆண்-பெண் விகிதத் தொடர்பு (தகவு) (Ratio) 1000ஆண்களுக்கு 929 பெண்கள் உள்ளனர்.\tஇம்மாவட்டத்தில் கல்வி அறிவு 73.19 விழுக்காடாக உள்ளது. இம்மாவட்டத்த��ன் அதிக மக்கட்தொகையினர் சமண சமயத்தவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.\nசுரேந்திரநகர் மாவட்டத்தில், சுரேந்திர நகர் தவிர இதர நகரங்கள் வருமாறு, தாரங்கதாரா, ஹல்வாத், வாத்வான், லிம்ப்டி, சூதா, லக்தர், கடோசன்ராஜ், மூலி, செய்லா, தங்காட் மற்றும் தர்னேதார்.\nரொட்டி, மட்பாண்டங்கள், பீங்கான் பாத்திரங்கள், நோய் நீக்கும் மருந்துகள், பொறியியல் தளவாடங்கள், பிளாஸ்டிக் பொருட்கள், சுரங்கப்பாறை உப்பு, சரிகை நூல், பருத்தி ஆடைகள், வேதியல் பொருட்கள், நெசவுக்கருவிகள், கழிவுநீர் கருவிகள் தயாரிக்கும் குறு மற்றும் நடுத்தர தொழிற்சாலைகள் அதிகமாக உள்ளது.\nஇந்தியாவின் உப்பு உற்பத்தியில் கிட்டத்தட்ட 25 விழுக்காடு இம்மாவட்டத்தில் உள்ள உப்பு சுரங்கங்களிலிருந்து உற்பத்தி செய்யப்படுகிறது.\nசரிகை, பருத்தி துணி & நூல்[தொகு]\nஇம்மாவட்டம் பருத்திக்கொட்டை, பருத்தி நூல், பருத்தித் துணி உற்பத்தித்துறையில் சிறந்து விளங்குகிறது. இங்கு கணக்கற்ற உலகத்தரம் வாய்ந்த பருத்தி நூல் ஆலைகளும், துணி ஆலைகளும் உள்ளது.\nபருத்தி கொட்டையிலிருந்து எடுக்கப்படும் புண்ணாக்கு மற்றும் பருத்திக் விதைகள், மற்றும் பருத்தி கொட்டை எண்ணெய் உற்பத்தியில் முன்னணி மாவட்டமாக விளங்குகிறது.\nதங்க சரிகை மற்றும் செயற்கை சரிகை உற்பத்தியில் சிறந்து விளங்குகிறது.\nஜாவேர்சந்த் மேஹானி (1896-1947), கவிஞர், இலக்கியவாதி, சமுக சீர்திருத்தவாதி, இந்திய விடுதலை இயக்க வீரர் \"Jhaverchand Meghani - Life Part-1 : 1896-1922\". Nanak Meghani. பார்த்த நாள் 2011-09-20.\nகுசராத்தின் வரலாறு (பவநகர் அரசு-பரோடா அரசு-ஜுனாகத் அரசு)\nசுற்றுலா & ஆன்மீகத் தலங்கள்\nஇந்திய காட்டு கழுதை சரணாலயம்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 14 மே 2020, 06:50 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107910204.90/wet/CC-MAIN-20201030093118-20201030123118-00694.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%A3%E0%AF%88%E0%AE%AF_%E0%AE%87%E0%AE%9F%E0%AF%88%E0%AE%AE%E0%AF%81%E0%AE%95_%E0%AE%95%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D", "date_download": "2020-10-30T09:49:18Z", "digest": "sha1:ELTN5MPFOCASTJ3S5TPH4UO2JATLQ7A2", "length": 8194, "nlines": 216, "source_domain": "ta.wikipedia.org", "title": "பிணைய இடைமுக கட்டுப்பாட்டகம் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nதாய்ப்பலகை via one of:\nபிணைய இடைமுக கட்டுப்பாட்டகம் அல்லது பிணைய இணக்கி (Network Interface Controller(NIC), Network Interface Card, Network Adapter, LAN Adapter) என்பது ஒரு கணினியை ஒரு கணினிப் பிணையத்துடன் இணைக்கப் பயன்படும் ஒரு வன்பொருள் ஆகும்.\nஇது பொதுவாக ஒரு விரிவாக்க அட்டையாக (Expansion card) கணினியுடன் இணைக்குமாறு வடிவமைக்கப்படுகிறது. புதிய கணினிகளில் இவை ஏற்கனவே நிறுவப்பட்டு வருகின்றன.\nவன்தட்டு நிலை நினைவகம் / SSD / SSHD\nநேரடி அணுகல் நினைவகம் (RAM)\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 3 நவம்பர் 2017, 15:40 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107910204.90/wet/CC-MAIN-20201030093118-20201030123118-00694.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://tamil.samayam.com/latest-news/crime/youth-murders-friend-over-near-avinashi/articleshow/69809367.cms", "date_download": "2020-10-30T11:17:17Z", "digest": "sha1:Q6P3TS3NABQEB5GUE6MQWDKG7CELHGDB", "length": 13383, "nlines": 112, "source_domain": "tamil.samayam.com", "title": "Please enable javascript.", "raw_content": "tirupur: தந்தையை அவதூறாக பேசியதால் கல்லூரி மாணவரை கொலை செய்த சக இளைஞன்\nவணக்கம், நீங்கள் IE11 பதிப்பில் உங்கள் சமயம் தமிழ் பக்கத்தை பார்க்கிறீர்கள். இந்த தளம் EDGE மற்றும் குரோம் பிரெளசர்களில் சிறப்பாக செயல்படுகிறது.\nதந்தையை அவதூறாக பேசியதால் கல்லூரி மாணவரை கொலை செய்த சக இளைஞன்\nதந்தையை அவதூறாக பேசியதால் கல்லூரி மாணவரை சக நண்பனே அடித்துக் கொலை செய்த சம்பவம் அவினாசியில் அரங்கேறியுள்ளது.\nதந்தையை அவதூறாக பேசியதால் கல்லூரி மாணவரை கொலை செய்த சக இளைஞன்\nஅவிநாசி அருகே தந்தையை அவதூறாக பேசியதால் கல்லூரி மாணவரை சக நண்பனே அடித்துக் கொலை செய்த சம்பவம் அரங்கேறியுள்ளது.\nசிவகங்கை மாவட்டம் அரசகுளம் பகுதியை சேர்ந்த ஆரோக்கியராஜ் மகன் அகஸ்டியன் (20). இவரது உறவினர் ராமநாதபுரம் மாவட்டம், தொண்டி பகுதியை சேர்ந்த பிரான்சிஸ் வல்லரசு (20). இருவரும் அவிநாசியை அடுத்த நீலிபாளையத்தில் உள்ள தனியார் கல்லூரியில் பி.காம் இரண்டாம் ஆண்டு ஆண்டு படித்து வந்தனர். இதற்காக இருவரும், காசிகவுண்டன்புதூரில் வாடகைக்கு வீடு எடுத்து தங்கியுள்ளனர். இவர்களுடன் பிரான்சிஸ் வல்லரசு தந்தை ஜேசுராசு (50) தங்கியிருந்து சமையல் வேலைக்கு சென்று வருகிறார்.\nஇந்நிலையில் நேற்று முன்தினம் இரவு வழக்கம்போல் வேலை முடிந்து வீட்டிற்கு திரும்பிய ஜேசுராசு, அகஸ்டியன் தலையில் பலத���த காயங்களுடன் ரத்த வெள்ளத்தில் சடலமாக இருப்பதை கண்டு அதிர்ச்சியடைந்தார். இதுகுறித்து தகவல் அறிந்த அவினாசி போலீசார், சம்பவ இடத்துக்கு வந்து அகஸ்டியன் உடலை மீட்டு உடல்கூறு ஆய்வுக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.\nபோலீசார் விசாரணையில், பிரான்சிஸ் வல்லரசுதான், அகஸ்டியனை கொலை செய்தது தெரியவந்தது. கல்லூரிக்குச் சென்றுவிட்டு பகுதி நேரமாக ஹோட்டலில் வேலை செய்த அகஸ்டியன், பல்வேறு இடங்களில் பிரான்சிஸ் வல்லரசின் தந்தை ஜேசுராஜை பற்றி அவதூறாக பேசியுள்ளான். இதனால் அவருக்கு வேலை கிடைக்கவில்லை என்று கூறப்படுகிறது.\nஇதனால் ஆத்திரமடைந்த பிரான்சிஸ் வல்லரசு, நேற்று முன் தினம் இரவு வீட்டில் தனியாக இருந்த அகஸ்டியனை இரும்பு கம்பியால் அடித்துக் கொலை செய்துள்ளான். இது தொடர்பாக வழக்குப்பதிவு செய்த போலீசார் பிரான்சிஸ் வல்லரசை கைது செய்து கோவை மத்திய சிறையில் அடைத்தனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.\nTamil News App: உடனுக்குடன் உலக நிகழ்வுகளை உங்களது சமயம் தமிழ் ஆப்பில் நொடியில் பார்க்கலாம்\nமுக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு Samayam Tamil ஃபேஸ்புக் பக்கத்துடன் தொடர்ந்திருங்கள்\nஉங்கள் கருத்தை பதிவு செய்க\nRead More...: அதிகம் வாசித்தவை\nவர்த்தகம்குறைந்த முதலீடு- நிறைவான லாபம் பெற : ஆன்லைன் டிரேடிங்\nதாயுடன் உறவு... மகளுடன் காதல்... கோணிப்பை கொலையாளிக்கு ...\nபட்டப்பகலில் கல்லூரி மாணவி சுட்டுக் கொலை..\nஉறக்கத்தில் இருந்த மாணவி, கதவுடைத்து உள்ளே சென்ற ரவுடிக...\nஇரு மனைவிகளுடன் உடலுறவு, லைவ் ஷோ காட்டி சம்பாதித்த கணவர...\nலாரி உரிமையாளரிடம் மணல் அள்ள லஞ்சம் கேட்ட தாசில்தார்\nஇந்த தலைப்புகளில் செய்திகளை தேடவும்:\nபாலிவுட்படுக்கைக்கு வந்தால் படம், இல்லைனா நடைய கட்டுனு சொன்னாங்க: கமலின் 'ரீல்' மகள்\nவர்த்தகம்குறைந்த முதலீடு- நிறைவான லாபம் பெற : ஆன்லைன் டிரேடிங்\nதிருநெல்வேலிபக்கவாதத்திற்குச் சிறப்புச் சிகிச்சை: அரசு மருத்துவமனை அசத்தல்...\nவீடு பராமரிப்புவீட்டில் மசாலா தயாரிக்கிறீர்களா Samsung Microwave மூலம் நீனா குப்தா எவ்வாறு செய்கிறார் பாருங்கள்\nதமிழ்நாடுதமிழக மக்களுக்கு தீபாவளி பரிசு; எவ்வளவு பணம் தரப் போறாங்களாம்\nக்ரைம்காஷ்மீரில் பயங்கரம்: 14 பாஜக நிர்வாகிகள் சுட்டுக்கொல���..\nஇந்தியாமகரவிளக்கு பூஜைக்காக திறக்கப்படும் சபரிமலை நடை: பக்தர்களுக்கான முக்கிய விதிகள்\nஇந்தியாபள்ளி, கல்லூரிகள் திறப்பு தேதி: அரசின் அதிகாரப்பூர்வ அறிவிப்பு\nகோயம்புத்தூர்தேவர் ஜெயந்தி... அமைச்சர் வேலுமணி மரியாதை\nஇந்தியாதிருப்பதி ஏழுமலையான் தரிசனம்: இலவச டோக்கன் எங்கு கிடைக்கிறது தெரியுமா\nடிப்ஸ்கொரோனா வைரஸ் தாக்குதலில் இருந்து பைக்குகளை சுத்தம் செய்வது எப்படி..\nஆரோக்கியம்இந்த உடல் சம்பந்தப்பட்ட பிரச்சினைகள் உங்க பாலியல் வாழ்க்கையை கெடுக்கும்... கவனமாக இருங்கள்...\nடெக் நியூஸ்OnePlus 8T 2077 Special Edition விலை இவ்ளோதானா\nடிரெண்டிங்இரண்டு கைகளிலும் எழுதுகிறார், வெவ்வேறு மொழிகள், வெவ்வேறு திசைகளில், இது வேற லெவல் டேலண்ட்\nஆரோக்கியம்மாதவிடாய் உதிரப்போக்கு வாசனையை வைத்து உங்கள் உடலில் உள்ள பிரச்சினையை எப்படி கண்டுபிடிப்பது\nமுக்கிய செய்திகளை உங்கள் மெயிலில் பெற்றிடுங்கள்..\nஓ... நீங்கள் ஆஃப்லைனில் இருப்பதாக தெரிகிறது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107910204.90/wet/CC-MAIN-20201030093118-20201030123118-00694.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.fat.lk/ta/teachers-by-category/languages-spanish/", "date_download": "2020-10-30T09:48:55Z", "digest": "sha1:ICLPWDWTQ6TGKNM6XYVWJKSRCKC4CGCY", "length": 4289, "nlines": 88, "source_domain": "www.fat.lk", "title": "மொழிகள் : ஸ்பானிஷ்", "raw_content": "\nஆசிரியர்கள் / கல்வி நிறுவனங்கள்\nஆசிரியர்கள் / கல்வி நிறுவனங்கள்\nஆசிரியர்கள் / கல்வி நிறுவனங்கள்\nதேடல் பொறி, கடந்தகால வினாத்தாள்கள் மற்றும் விடைகள், வலைப்பதிவு\nஆசிரியர்கள் / கல்வி நிறுவனங்கள்\nஆசிரியர்கள் / கல்வி நிறுவனங்கள்\nமுகப்பு > ஆசிரியர்கள் - வகை மூலம் > மாவட்டங்களைக் / நகரம்\nஆசிரியர்கள் / கல்வி நிறுவனங்கள்\nமாவட்டத்தில் - ஒன்லைன் வகுப்புக்களை\nவிளம்பரத்தை வெளியிடுக - இலவசமாக\nஅடிக்கடி கேட்கப்படும் கேள்விகள் (FAQ)\nwww.FAT.lk - 2007ம் ஆண்டு முதல் செயற்பாட்டில்\nwww.FAT.lk - 2007ம் ஆண்டு முதல் செயற்பாட்டில்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107910204.90/wet/CC-MAIN-20201030093118-20201030123118-00694.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.itnnews.lk/ta/tag/donald-trump/", "date_download": "2020-10-30T11:01:27Z", "digest": "sha1:IGTFUYMWQDJ4MGZVLETTE437PWMBHHP4", "length": 15171, "nlines": 83, "source_domain": "www.itnnews.lk", "title": "Donald Trump Archives - ITN News", "raw_content": "\nநோபல் பரிசுக்கு டிரம்பின் பெயர் பரிந்துரை 0\n2021ம் ஆண்டு சமாதானத்திற்கான நோபல் பரிசுக்கு அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்பின் பெயர் பரிந்துரைக்கப்பட்டுள்ளது. இஸ்ரேல் மற்றும் ஐக்கிய அரபு எமிரேட்சுக்கு இடையில் சமாதானத்தை ஏற்படுத்த ம���யற்சிகளை மேற்கொண்டமைக்காகவே அவர் நோபல் பரிசுக்காக பரிந்துரைக்கப்பட்டுள்ளார். அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்பின் பெயரை, நோர்வே பாராளுமன்ற உறுப்பிர் கிறிஸ்டியன் டைப்ரிங் கியட் பரிந்துரை செய்துள்ளார். ஏனைய சமாதான\nஅமெரிக்க ஜனாதிபதி ட்ரம்ப் வெளியிட்டுள்ள அதிரடி அறிவிப்பு 0\nஉலக சுகாதார ஸ்தாபனத்துடன் முன்னெடுக்கப்பட்டுள்ள அனைத்து தொடர்புகளையும் ரத்து செய்யவுள்ளதாக அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் தெரிவித்துள்ளார். கொவிட் 19 தொற்று பரவலுக்கு சீனாவே காரணமென அமெரிக்கா குற்றம் சுமத்தியுள்ளது. இதற்கான பொறுப்பை ஏற்றுக்கொள்ள வேண்டுமென சீனாவிற்கு அழுத்தம் கொடுக்க உலக சுகாதார ஸ்தாபனம் தவறியுள்ளதாக அமெரிக்கா குறிப்பிட்டுள்ளது. இதேவேளை உலக சுகாதார ஸ்தாபனத்திற்கு நிதி\nட்ரம்பின் அதிரடி முடிவு….. 0\nதடுப்பூசி கண்டுபிடிக்கப்படாவிட்டாலும் அமெரிக்கர்கள் இயல்பு நிலைக்கு திரும்புவார்களென அந்நாட்டு ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் தெரிவித்துள்ளார். அதற்கான நடவடிக்கைகளை முன்னெடுக்க போவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார். இதேவேளை, கொரோனா வைரஸிற்கான தடுப்பூசியை இவ்வாண்டு இறுதிக்குள் கண்டுபிடிப்பதை குறிக்கோளாக கொண்டுள்ளதாக ஜனாதிபதி ட்ரம்ப் தெரிவித்துள்ளார். அமெரிக்காவில், இதுவரை 14 இலட்சத்து 84 ஆயிரத்திற்கும் அதிகமானோர் தொற்றாளர்களாக பதிவாகியுள்ளனர். 88 ஆயிரத்து\nஅமெரிக்க ஜனாதிபதி இம்மாதம் இந்தியாவுக்கு விஜயம் 0\nஅமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் இம்மாதம் இந்தியாவுக்கு விஜயம் மேற்கொள்ளவுள்ளார். அவர் பிரதமர் நரேந்த்ர மோதியை சந்திக்கவுள்ளதாக வெள்ளை மாளிகை அறிவித்துள்ளது. எதிர்வரும் 24ம் அல்லது 25ம் திகதிகளில் அமெரிக்க ஜனாதிபதி இந்திய சுற்றுப்பயணத்தில் இணைந்துகொள்ளவுள்ளார். இதன்போது இந்திய மற்றும் அமெரிக்க நாடுகளுக்கிடையிலான உறவை மேலும் வலுப்படுத்தல், இராணுவ ஆயுத கொள்வனவு, பாதுகாப்பு உள்ளிட்ட துறைகளில்\nடொனால்ட் ட்ரம்பிற்கு எதிராக அமெரிக்க மக்கள் கருத்து 0\nஜனாதிபதி டொனால்ட் ட்ரம்பின் வெளிநாட்டு கொள்கைக்கு அமெரிக்காவில் பெரும்பாலானோர் எதிர்ப்பு வெளியிட்டுள்ளனர். வெளிநாட்டு அச்சுறுத்தல்களை சரியாக முகாமைப்படுத்தும் விடயத்தில் ஜனாதிபதி தோல்வியடைந்துள்ளதாக அவர்கள் ��ெரிவிக்கின்றனர். டொனால்ட் ட்ரம்பின் செயற்பாடுகள் மற்றும் எதிர்கால வேலைத்திட்டங்கள் தொடர்பில் ரொய்டர் நிறுவனம் முன்னெடுத்த கருத்துக்கணிப்பின் போதே இவ்விடயம் தெரியவந்துள்ளது. இதன்போது ஜனாதிபதிக்கு எதிரான குற்றச்சாட்டுக்கள் தொடர்பிலும் மக்கள் கருத்து வெளியிட்டுள்ளனர்.\nகாஷ்மீர் பிரச்சினையை தீர்ப்பதற்கு தலையிடவுள்ளதாக அமெரிக்க ஜனாதிபதி தெரிவிப்பு 0\nகாஷ்மீர் பிரச்சினையை தீர்ப்பதற்கு தலையிடவுள்ளதாக அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் தெரிவித்துள்ளார். பாகிஸ்தான் மற்றும் இந்தியாவின் இணக்கப்பாட்டுக்கமைய தான் இரு நாடுகளுக்குமிடையிலான ஒத்துழைப்பை மேம்படுத்த உதவுவதாக அவர் தெரிவித்துள்ளார். இதற்கு முன்னர் ஏற்கனவே இரண்டு முறை காஷ்மீர் பிரச்சினையில் தலையிட்டு தீர்க்க விரும்புவதாக அமெரிக்க ஜனாதிபதி தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.\nஅமெரிக்காவின் அடுத்த ஜனாதிபதி பதவிக்கு ட்ரம்ப் தகுதியற்றவரென மக்கள் கருத்து 0\nமீண்டும் அமெரிக்க ஜனாதிபதியாக டொனால்ட் ட்ரம்ப் தெரிவாவது பொருத்தமற்றதென அமெரிக்கர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர். அமெரிக்காவின் அடுத்த ஜனாதிபதி தேர்தல் குறித்து சி.என்.என். நிறுவனம் மக்களிடம் கருத்து கணிப்பொன்றை நடத்தியது. அதில் டொனால்ட் ட்ரம்ப் இரண்டாவது முறையாக ஜனாதிபதியாக தெரிவாவது குறித்து முக்கிய கவனம் செலுத்தப்பட்டது. இதன்போது அவர் மீண்டும் தெரிவுசெய்யப்படுவது பொருத்தமற்ற விடயமென பெரும்பான்மையான மக்கள் தெரிவித்துள்ளனர்.\nஹொங்கொங் போராட்டம் அமெரிக்க-சீனா வர்த்தகத்தை பாதிக்கும் : டிரம்ப் தெரிவிப்பு 0\nஹொங்கொங் விவகாரத்தில் சீன அரசு வன்முறையை கையாண்டால் அது அமெரிக்கா மற்றும் சீனாவிற்கு இடையிலான வர்த்தகத்தை கடுமையாக பாதிக்கும் என அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் தெரிவித்துள்ளார். ஹொங்கொங்கில் கைதிகள் பரிமாற்ற சட்டமூலத்தை முழுமையாக இரத்து செய்ய கோரி பல நாட்களாக அங்கு போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன. இந்நிலையில், போராட்டக்காரரகள் மீது வன்முறையை பயன்படுத்தினால் இருநாடுகளுக்கு\nஆப்கானிஸ்தானில் தாலிபானுடன் இடம்பெறும் புரிந்துணர்வு பேச்சுவார்த்தைக்கு டிரம்ப் பாராட்டு 0\nஆப்கானிஸ்தானிலுள்ள தலிபான் அமைப்புடன் புரிந்துணர்வு ப��ச்சுவார்த்தைகள் சுமூகமாக இடம்பெற்று வருவது தொடர்பில் அமெரிக்க ஜனாதிபதி தனது பாராட்டுக்களை தெரிவித்துள்ளார். இவ்வாறான சந்தர்ப்பத்தில் காபூலில் நடத்தப்பட்ட குண்டுத்தாக்குதலை போன்று பயங்கரவாத செயற்பாடுகள் இடம்பெறுமாயின் சமாதான பேச்சுவார்த்தைக்கு பெரும் பாதிப்பை ஏற்படுத்துமென ஜனாதிபதி ட்ரம்ப் வலியுறுத்தியுள்ளார். ஆப்கானிஸ்தான் அரசுக்கும் தலிபானுக்கும் இடையில் புரிந்துணர்வு ஒப்பந்தம் கைச்சாத்திடப்பட்டுள்ளது. இதனை தொடர்ந்தும்\nஏவுகணை சோதனைகளுக்காக அமெரிக்க ஜனாதிபதியிடம் மன்னிப்பு கோரினார் வடகொரிய தலைவர் 0\nஅண்மையில் நடத்தப்பட்ட ஏவுகணை சோதனைகளுக்காக வடகொரிய தலைவர் கிம் ஜோங் உன் தன்னிடம் மன்னிப்பு கோரியதாக அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் தெரிவித்துள்ளார். அமெரிக்கா மற்றும் தென்கொரியாவுக்கிடையில் யுத்தப்பயிற்சி இடம்பெற்று வரும் நிலையில் இதற்கு எதிர்ப்பு தெரிவித்து வடகொரியா ஏவுகணை சோதனைகளை முன்னெடுத்தது. இதனால் கொரிய தீபகற்பத்தில் பெரும் பதற்ற நிலை உருவாகியுள்ளது. இந்நிலையில் அண்மையில்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107910204.90/wet/CC-MAIN-20201030093118-20201030123118-00694.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.polimernews.com/dnews/123040/'%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%B5%E0%AF%86%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A8%E0%AF%80%E0%AE%B0%E0%AF%8D--%E0%AE%8A%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%A9%E0%AE%BE%E0%AE%B2%E0%AF%8D%0A61-%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%AA%E0%AF%8A%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B2%E0%AF%8D-230-%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%95%0A%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%B1%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D'---%E0%AE%A4%E0%AF%86%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9%E0%AE%95-%E0%AE%B0%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B5%E0%AF%87%0A%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B3%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D", "date_download": "2020-10-30T10:04:43Z", "digest": "sha1:TH3UD64K3BLBDFYKUWTMYJYJXRH2W3CK", "length": 9360, "nlines": 71, "source_domain": "www.polimernews.com", "title": "'சிறிது வெந்நீர் ஊற்றினால் 61 கிராம் பொங்கல் 230 கிராமாக மாறும்' - தென்னக ரயில்வே விளக்கம் - Polimer News - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News", "raw_content": "\nஆன்மீகம் விளையாட்டு வர்த்தகம் சினிமா சென்னை வீடியோ கல்வி தொழில்நுட்பம் சுற்றுச்சூழல் ஆரோக்கியம் English\nஅரசுப் பள்ளி மாணவர்களுக்கு 7.5 சதவீத உள்ஒதுக்கீடு சட்டமானது..\nபணத்துக்காக சிறுவன் கடத்தல்... பதற்றத்தில் போலீசில் சிக்க...\n7.5 சதவீத உள்ஒதுக்கீடு இந்த ஆண்டே நடைமுறைப்படுத்தப்படும் ...\nமுத்துராமலிங்கத் தேவரின் 113வது ஜெயந்தி மற்றும் 58 வது கு...\n108 வயது மூதாட்டி 3 விதவை மகள்கள்.. பறிபோன 11 ஏக்கர் நிலம...\nமுதன்மைச் செயலாளர் கைது, சிக்கிய மார்க்சிஸ்ட் மாநில செயலா...\n'ச��றிது வெந்நீர் ஊற்றினால் 61 கிராம் பொங்கல் 230 கிராமாக மாறும்' - தென்னக ரயில்வே விளக்கம்\nபொதுவாகவே, ரயில்களில் வழங்கப்படும் உணவு பொருள்கள் தரமாக இருப்பதில்லை என்கிற குற்றச்சாட்டு உண்டு. ரயில்களில் விற்கப்படும் உணவில் அளவு குறைவாக இருக்கும்.சுவையாகவும் தரமாகவும் இருக்காது. சில சமயங்களில் பல்லி போன்றவை கூட ரயில்களில் வழங்கப்படும் உணவுப் பொட்டலங்களில் கிடப்பதாக சர்ச்சை எழுவதும் உண்டு.\nதிருச்சியிலிருந்து சென்னைக்கு நேற்று முன்தினம் சென்ற பல்லவன் ரயிலில் பயணி ஒருவர் பொங்கல் வாங்கியுள்ளார். ஆனால், அந்த பொங்கல் வெறும் 50 கிராம் அளவே இருந்ததாக புகார் எழுந்தது. மேலும், ‘இந்த பொங்கலை 8 மாதங்கள் வரை சாப்பிட முடியும் என்று அதில் என்று குறிப்பிடப்பட்டுள்ளது. இதைப் பார்த்து கோபமடைந்த அந்த பயணி ,ரயில்களில் உணவு தயாரித்து விற்பனை செய்ய காண்டிரக்டர்களை திட்டிய வீடியோ நேற்று சமூகவலைத்தளங்களில் வைரலாக பரவியது.\nஇதையடுத்து, தென்னக ரயில்வே அளித்துள்ள விளக்கத்தில், ''ஐ.ஆர்.சி.டி.சி அனுமதி பெற்ற உணவு நிறுவனங்கள் மூலம் பதப்படுத்தப்பட்ட உணவுகள் பாதுகாப்பான முறையில் தயாரித்து வழங்கப்படுகிறது. அதன்படி, 61 கிராம் பொங்கல் விற்கப்படுகிறது. இந்த உணவுகளை உட்கொள்ள வேண்டிய வழிமுறைகளும் பார்சல்களில் தெளிவாக குறிப்பிடப்பட்டுள்ளது. அதன்படி, பார்சல் செய்யப்பட்டு கொடுக்கப்பட்ட உணவில் சிறிது வெந்நீர் ஊற்றி 8 நிமிடம் கழித்து பார்த்தால் பொங்கல் 220 முதல் 230 கிராம் பொங்கலாக மாறியிருக்கும் '' என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.\nநீட் தேர்வில் குறைந்த மதிப்பெண் பெற்ற அரசு பள்ளி மாணவர்களுக்கு மீண்டும் பயிற்சி- அமைச்சர் செங்கோட்டையன்\nதமிழகத்தில் 6 பூச்சிக்கொல்லி மருந்துகளுக்கு 2 மாத காலங்களுக்கு தடை\nகொரோனா பரிசோதனையில் நுரையீரல் பாதிப்பு கண்டறிந்தால் அரசுக்கு தெரிவிக்க வேண்டும் - அமைச்சர் விஜயபாஸ்கர்\n’பந்தி முடிவதற்குள் சென்று சாப்பிடுங்கள்’ - ஒரு லட்சம் ரூபாய் மொய் பணத்தை அபேஸ் செய்த வாலிபர்...\nசிலிண்டர் வினியோகிக்க கூடுதல் கட்டணம் வசூலிப்பதை தடுக்க கேஸ் ஏஜென்சிகளில் திடீர் சோதனை - சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு\nஉலக சிக்கன நாளை ஒட்டி, முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி வாழ்த்து\nதேவைக்கு அதிகமாக புற்றீசல் போல் ப��றியியல் கல்லூரிகள் இருப்பதற்கு காரணம் யார்\nதமிழக மீனவர்களை மீண்டும் விரட்டியடித்த இலங்கை கடற்படையினர்\nஇஸ்லாமிய மக்களுக்கு மீலாதுன் நபி வாழ்த்துக்களை தெரிவித்தார் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி\nபணத்துக்காக சிறுவன் கடத்தல்... பதற்றத்தில் போலீசில் சிக்கிய கும்பல்\n108 வயது மூதாட்டி 3 விதவை மகள்கள்.. பறிபோன 11 ஏக்கர் நிலம...\nமுதன்மைச் செயலாளர் கைது, சிக்கிய மார்க்சிஸ்ட் மாநில செயலா...\nதிருப்பாச்சி அரிவாள.. தூக்கி கிட்டு வாடா வாடா..\nமழை நீரை சுத்தப்படுத்தி.. கோவில் குளத்தில் சேகரிப்பு..\nஆரோக்கியமான வாழ்க்கைக்கு அவசியம் ஆரோக்கியமான உணவு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107910204.90/wet/CC-MAIN-20201030093118-20201030123118-00694.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.polimernews.com/dnews/123953/%E0%AE%83%E0%AE%AA%E0%AF%86%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%BF-%E0%AE%9A%E0%AF%8A%E0%AE%95%E0%AF%81%E0%AE%9A%E0%AF%81-%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%AE%E0%AF%8B%E0%AE%A4%E0%AE%BF,-50%0A%E0%AE%B5%E0%AE%AF%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%B3%E0%AE%BF-%E0%AE%89%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%B4%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81", "date_download": "2020-10-30T09:50:46Z", "digest": "sha1:IGIKQSJNV33HO5PP6LPPIDGJWVBF2C5M", "length": 7383, "nlines": 89, "source_domain": "www.polimernews.com", "title": "ஃபெராரி சொகுசு கார் மோதி, 50 வயது காவலாளி உயிரிழப்பு - Polimer News - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News", "raw_content": "\nஆன்மீகம் விளையாட்டு வர்த்தகம் சினிமா சென்னை வீடியோ கல்வி தொழில்நுட்பம் சுற்றுச்சூழல் ஆரோக்கியம் English\nஅரசுப் பள்ளி மாணவர்களுக்கு 7.5 சதவீத உள்ஒதுக்கீடு சட்டமானது..\nபணத்துக்காக சிறுவன் கடத்தல்... பதற்றத்தில் போலீசில் சிக்க...\n7.5 சதவீத உள்ஒதுக்கீடு இந்த ஆண்டே நடைமுறைப்படுத்தப்படும் ...\nமுத்துராமலிங்கத் தேவரின் 113வது ஜெயந்தி மற்றும் 58 வது கு...\n108 வயது மூதாட்டி 3 விதவை மகள்கள்.. பறிபோன 11 ஏக்கர் நிலம...\nமுதன்மைச் செயலாளர் கைது, சிக்கிய மார்க்சிஸ்ட் மாநில செயலா...\nஃபெராரி சொகுசு கார் மோதி, 50 வயது காவலாளி உயிரிழப்பு\nஃபெராரி சொகுசு கார் மோதி, 50 வயது காவலாளி உயிரிழப்பு\nதெலங்கானா தலைநகர் ஐதராபாத்தில் அதிவேகமாக சென்ற ஃபெராரி சொகுசு கார் மோதி, 50 வயது காவலாளி உயிரிழந்தார்.\nமாதாபூரிலிருந்து ஜூபிலி ஹில்ஸ் (Jubilee Hills) நோக்கி நவீன்குமார் என்பவர் அதிவேகமாக ஓட்டிச் சென்ற ஃபெராரி கார், கட்டிட காவலாளியான யேசு பாபு மீது மோதி விபத்து ஏற்படுத்தியதாக போலீசார் தெரிவித்தனர்.\nஇதில் பாபு சம்பவ இடத்திலேயே உயிரிழந்த நிலையில், நவீன்குமாரை கைது செய்து போலீசார் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.\nடாடா சன்ஸ்-ல் இருந்து ���ிலகும் விவகாரம்: ஷபூர்ஜி பல்லோன்ஜி உச்ச நீதிமன்றத்தில் வழக்கு\nகப்பலை தாக்கி அழிக்கும் ஏவுகணையை மீண்டும் சோதனை செய்தது இந்தியா\nஆந்திராவில் டெம்போ வேன் பள்ளத்தில் கவிழ்ந்து விபத்து - 7 பேர் உயிரிழப்பு\nநாடு முழுவதும் ஒரே நாளில் 48,648 பேருக்கு புதிதாக கொரோனா\nஆக்ஸ்போர்டு பல்கலைக்கழக தடுப்பூசி டிசம்பரில் தயாராகிவிடும்- சீரம் இந்தியா நிறுவன சிஇஓ தகவல்\nபீகாரில் துர்கா சிலை கரைப்பு வன்முறை தொடர்பாக முங்கர் மாவட்ட ஆட்சியர், காவல் கண்காணிப்பாளர் பணியிலிருந்து விடுவிப்பு\nடெல்லிக்கு கடந்த ஆகஸ்ட் மாதம் தங்கம் கடத்தி வரப்பட்டதைத் தொடர்ந்து நாட்டின் பல்வேறு பகுதிகளில் என்ஐஏ அதிகாரிகள் திடீர் சோதனை\nஇந்தியத் தொழிற்துறையில் 8 முக்கியத்துறைகளின் உற்பத்தி விகிதாச்சாரம் 0.8 விழுக்காடு பின்னடைவு\nசவுதி அரேபியா வெளியிட்டுள்ள புதிய கரன்சியில் காஷ்மீர், லடாக் இல்லாத இந்திய வரைபடத்திற்க்கு மத்திய அரசு அதிருப்தி\nபணத்துக்காக சிறுவன் கடத்தல்... பதற்றத்தில் போலீசில் சிக்கிய கும்பல்\n108 வயது மூதாட்டி 3 விதவை மகள்கள்.. பறிபோன 11 ஏக்கர் நிலம...\nமுதன்மைச் செயலாளர் கைது, சிக்கிய மார்க்சிஸ்ட் மாநில செயலா...\nதிருப்பாச்சி அரிவாள.. தூக்கி கிட்டு வாடா வாடா..\nமழை நீரை சுத்தப்படுத்தி.. கோவில் குளத்தில் சேகரிப்பு..\nஆரோக்கியமான வாழ்க்கைக்கு அவசியம் ஆரோக்கியமான உணவு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107910204.90/wet/CC-MAIN-20201030093118-20201030123118-00694.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.polimernews.com/dnews/124452/%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%BF%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%0A%E0%AE%AE%E0%AF%81%E0%AE%B1%E0%AF%88%E0%AE%95%E0%AF%87%E0%AE%9F%E0%AF%81-%E0%AE%B5%E0%AE%B4%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-101-%E0%AE%AA%E0%AF%87%E0%AE%B0%E0%AF%8D%0A%E0%AE%87%E0%AE%A4%E0%AF%81%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%88-%E0%AE%95%E0%AF%88%E0%AE%A4%E0%AF%81-:-%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%90%E0%AE%9F%E0%AE%BF", "date_download": "2020-10-30T11:39:47Z", "digest": "sha1:Y5F6GGPTOOSD5VPEJG2OK7TFEU7RRFNW", "length": 6056, "nlines": 77, "source_domain": "www.polimernews.com", "title": "பிரதமர் கிசான் திட்ட முறைகேடு வழக்கில் 101 பேர் இதுவரை கைது : சிபிசிஐடி - Polimer News - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News", "raw_content": "\nஆன்மீகம் விளையாட்டு வர்த்தகம் சினிமா சென்னை வீடியோ கல்வி தொழில்நுட்பம் சுற்றுச்சூழல் ஆரோக்கியம் English\nஇன்று மாலை ஆளுநர் பன்வாரிலால் புரோஹித்தை சந்திக்கிறார் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி\nகட்டிடம் இடிந்து விழவில்லை... வெல்டிங் விட்டதால் கட்டுமான...\nஅரசுப் பள்ளி மாணவர்களுக்கு 7.5 சதவீத உள்ஒது��்கீடு சட்டமான...\nபணத்துக்காக சிறுவன் கடத்தல்... பதற்றத்தில் போலீசில் சிக்க...\n7.5 சதவீத உள்ஒதுக்கீடு இந்த ஆண்டே நடைமுறைப்படுத்தப்படும் ...\nமுத்துராமலிங்கத் தேவரின் 113வது ஜெயந்தி மற்றும் 58 வது கு...\nபிரதமர் கிசான் திட்ட முறைகேடு வழக்கில் 101 பேர் இதுவரை கைது : சிபிசிஐடி\nபிரதமர் கிசான் திட்ட முறைகேடு வழக்கில் 101 பேர் இதுவரை கைது செய்யப்பட்டு, 105 கோடி ரூபாய் மீட்கப்பட்டுள்ளதாக சிபிசிஐடி தெரிவித்துள்ளது.\n3 ஹெக்டர் வரை நிலம் வைத்திருக்கும் சிறு, குறு விவசாயிளுக்கு தலா 2ஆயிரம் ரூபாய் வீதம் வருடத்திற்கு 6ஆயிரம் ரூபாய் வழங்கும் திட்டம் கடந்த 2018 ஆம் ஆண்டு முதல் செயல்படுத்தப்பட்டு வருகிறது.\nஇத்திட்டத்தில் தமிழகத்தில் விவசாயிகள் அல்லாத பலர் போலி அடையாள அட்டைகளை கொண்டு இணைந்துள்ளதாகவும், போலியாக சுமார் 6 லட்சம் பேர் சேர்க்கப்பட்டு, கோடிக்கணக்கில் மோசடி நடந்துள்ளதாகவும் தகவல் வெளியாகியது.\nஇதுகுறித்து விசாரணை நடத்தி வரும் சிபிசிஐடி அதிகாரிகள், இதுவரை அரசு துறை சார்ந்த ஊழியர்கள் 100 பேர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளனர்.\nதலைமறைவான காவலர் முத்துராஜ் எங்கே இருக்கிறார் \nபணத்துக்காக சிறுவன் கடத்தல்... பதற்றத்தில் போலீசில் சிக்கிய கும்பல்\n108 வயது மூதாட்டி 3 விதவை மகள்கள்.. பறிபோன 11 ஏக்கர் நிலம...\nமுதன்மைச் செயலாளர் கைது, சிக்கிய மார்க்சிஸ்ட் மாநில செயலா...\nதிருப்பாச்சி அரிவாள.. தூக்கி கிட்டு வாடா வாடா..\nமழை நீரை சுத்தப்படுத்தி.. கோவில் குளத்தில் சேகரிப்பு..\nஆரோக்கியமான வாழ்க்கைக்கு அவசியம் ஆரோக்கியமான உணவு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107910204.90/wet/CC-MAIN-20201030093118-20201030123118-00694.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.seithipunal.com/tamilnadu/ariyalur-old-man-murder-by-his-son-wife-due-to-land-pro", "date_download": "2020-10-30T09:43:35Z", "digest": "sha1:BEOQEXDHZFXI5IWSWPM3JSJOCL3O3UTR", "length": 8421, "nlines": 113, "source_domain": "www.seithipunal.com", "title": "மாமனார் தலையில் லொஜாக்.. கதறித்துடித்த மாமனார்... மருமகள் வெறிச்செயல்.!! - Seithipunal", "raw_content": "\nமாமனார் தலையில் லொஜாக்.. கதறித்துடித்த மாமனார்... மருமகள் வெறிச்செயல்.\n - உங்களுக்கு பிடித்த வரன்களை இலவசமாக தொடர்புகொள்ள மணமேடையில் இன்றே பதிவு செய்யுங்கள் - REGISTER NOW\nஅரியலூர் மாவட்டத்தில் மாமனாரை சொத்துக்காக அடித்து கொலை செய்த கொடூரம் நடந்துள்ளது.\nஅரியலூர் மாவட்டத்தில் உள்ள செந்துறை காவேரிபாளையம் பகுதியை சார்ந்தவர் தங்கசா��ி. இவருக்கு 3 மகன்கள் இருக்கின்றனர். இவரது மூத்த மகன் ராமலிங்கம். இவர் கடந்த 2010 ஆம் வருடத்தில் உயிரிழந்துள்ளார்.\nஇதனையடுத்து தங்கசாமி தனக்கு சொந்தமாக உள்ள நிலத்தில் இரண்டரை ஏக்கரை ராமலிங்கத்தின் மனைவி ராணிக்கு பாகம் பிரித்து வழங்கியுள்ளார். இந்நிலையில், தனக்கு வழங்கிய நிலத்தினை தனது பெயரில் மாற்றம் செய்து தர கூறி தங்கசாமியிடம் ராணி தொடர்ந்து கோரிக்கை வைத்து வந்துள்ளார்.\nஇந்த விஷயம் தொடர்பாக இருவருக்கும் இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்துள்ளது. இந்த சூழ்நிலையில், நேற்று வீட்டு கொட்டகையில் உறங்கிக்கொண்டு இருந்த தங்கசாமியினை, மருமகள் ராணி கட்டையால் தாக்கியுள்ளார்.\nஇந்த தாக்குதலில் படுகாயமடைந்த தங்கசாமி படுகாயமடைந்து மருத்துவமனையில் அனுமதி செய்யவே, சிகிச்சை பலனின்றி தங்கசாமி பரிதாபமாக உயிரிழந்துள்ளார். இந்த விஷயம் தொடர்பாக வழக்குப்பதிவு செய்த காவல் ராணியை கைது செய்துள்ளனர்.\nஇதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal\nமழையால் சென்னை தொடர்ந்து பாதிக்கப்பட யாருடைய ஆட்சி காரணம்\nமழையால் சென்னை தொடர்ந்து பாதிக்கப்பட யாருடைய ஆட்சி காரணம்\nவேறுவழியே இல்லை., நன்றி தெரிவித்த ஸ்டாலின் முடிவுக்கு வந்தது முக்கிய விவகாரம்\nமீண்டும் மாநிலத்திற்கு எண்ட்ரீ கொடுக்கும் பிரதமர் மோடி.\nசட்டப்பேரவை தேர்தலை கருத்தில் கொண்டு எடப்பாடி புகழ் பாடும் கூட்டணி கட்சி.\nஅதிமுகவில் பக்கம் சாய்கிறாரா அமமுக துணை பொது செயலாளர்.\n2020.. நடைபெற இருக்கும் குருப்பெயர்ச்சியில்.. நீங்கள் யாரை வழிபட வேண்டும்\nடிஆர்பி லிஸ்ட்டில் பழைய சீரியல்களை ஓரம்கட்டிவிட்டு கொடிகட்டி பறக்கும் புதிய சீரியல்கள்.\nபிக்பாஸில் கலந்துகொள்ள தயாரான பாடகி சுசித்ரா\nபடவாய்ப்பிற்காக ரூட்டை மாற்றிய நடிகை.\nஅனிதாவின் சோகக்கதையை கண்ணீர் வடித்த குடும்பம்.. சம்யூக்தாவின் சின்னத்தனமான வேலை.. நொறுங்கிப்போன இதயம்.\nகண்கலங்கிய ரம்யா... கலங்கவைத்த அர்ச்சனா.. சேர்ந்து நொறுங்கிப்போன சுரேஷ் - பாலாஜி.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107910204.90/wet/CC-MAIN-20201030093118-20201030123118-00694.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.seithipunal.com/tamilnadu/drramadoss-says-about-importance-of-reservation", "date_download": "2020-10-30T10:49:26Z", "digest": "sha1:QR64VVRFSYXLRTVECTNIMEK3INFFH3BU", "length": 11630, "nlines": 110, "source_domain": "www.seithipunal.com", "title": "லட்சோப லட்சம் சுகன்யாக்கள் உருவாக வேண்டும்; அதுவே ஊமை சனங்களை உயர்த்தும் - டாக்டர் ராமதாஸ் உருக்கம்..! - Seithipunal", "raw_content": "\nலட்சோப லட்சம் சுகன்யாக்கள் உருவாக வேண்டும்; அதுவே ஊமை சனங்களை உயர்த்தும் - டாக்டர் ராமதாஸ் உருக்கம்..\n - உங்களுக்கு பிடித்த வரன்களை இலவசமாக தொடர்புகொள்ள மணமேடையில் இன்றே பதிவு செய்யுங்கள் - REGISTER NOW\nலட்சோப லட்சம் சுகன்யாக்கள் உருவாக வேண்டும்; அதுவே ஊமை சனங்களை உயர்த்தும் என பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ் தனது முகநூல் பக்கத்தில் உருக்கத்துடன் பதிவொன்றை வெளியிட்டுள்ளார்.\nஅதில், சேலம் சிவதாபுரத்தைச் சேர்ந்த இ.பழனிச்சாமியின் மகள் ப.சுகன்யா இந்தியாவின் புகழ்பெற்ற மருத்துவ நிறுவனமான தில்லி எய்ம்ஸ்சில் மூத்த மருத்துவராக தேர்ந்தெடுக்கப்பட்டு பணியில் இணைந்துள்ளார். கடும் போட்டி நிறைந்த தேர்வில் பிற பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கு 3 இடங்கள் மட்டுமே ஒதுக்கப்பட்டிருந்தன. நாடு முழுவதிலும் இருந்து ஏராளமானோர் பங்கேற்ற தேர்வில் மூவரில் ஒருவராக தேர்ச்சி பெற்றிருக்கிறார் சுகன்யா. இந்த செய்தியைக் கேட்பதை விட வேறென்ன மகிழ்ச்சி இருக்க முடியும். மருத்துவர் சுகன்யாவுக்கு வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்.\nசுகன்யாவின் தந்தை பழனிச்சாமி வன்னியர் சங்க இட ஒதுக்கீட்டு போராட்டக் காலம் முதல் நம்முடன் பயணித்து வரும் சொந்தம். மிகவும் பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கான இட ஒதுக்கீடு நடைமுறைக்கு வந்த பிறகு சுகன்யா கோவை அரசு மருத்துவக் கல்லூரியில் எம்.பி.பி.எஸ் படிப்பும், சண்டிகரில் உள்ள அரசு மருத்துவக் கல்லூரியில் முதுநிலை படிப்பும் படித்து முடித்து இந்தியாவின் புகழ்பெற்ற மருத்துவ நிறுவனத்தில் பணியில் இணைந்துள்ளார். இட ஒதுக்கீடு என்ற கனியை விளைவிக்க உழைத்த ஒருவரின் மகளே அந்த கனியை சுவைத்து முன்னேறுவது தான் சமூகநீதியின் சிறப்பு.\nஒரு சமுதாயத்தின் கனவு படிப்படியாக நனவாகத் தொடங்கியிருக்கிறது. ஆண்கள் மட்டும் தான் உயர்கல்வி கற்க வேண்டும் என்ற நிலையை மாற்றி பெண்கள் சாதிக்கத் தொடங்கியிருப்பதில் பெரு மகிழ்ச்சி. கிராமங்களில் சாதாரணக் குடும்பத்தில் பிறந்த மிகவும் பிற்படுத்தப்பட்ட வகுப்பைச் சேர்ந்த குழந்தைகளாலும் குடியரசுத் தலைவர், பிரதமர் உள்ளிட்ட பெரும்பதவிகளில் இருப்பவர்களுக்கு மருத்துவம் அளிக்கும் நிறுவனத்தில் பணியாற்றும் அளவுக்கு உயர முடியும் என்பதற்கு அடித்தளமாக அமைந்தது நமது சமூகநீதி போராட்டம் தானே\nஎய்ம்ஸ் மருத்துவ நிறுவனத்தில் ஒரு சுகன்யா பணியில் சேர்வது மட்டும் போதுமானதல்ல... இன்னும் ஆயிரமாயிரம்.... லட்சோபலட்சம் சுகன்யாக்கள் எய்ம்ஸ் நிறுவனத்தில் மட்டுமின்றி, அதை விட சிறந்த மருத்துவ நிறுவனங்களிலும் பணியாற்றும் நிலை உருவாக வேண்டும். அது தான் நமது ஊமை சனங்களை உயர்த்தும்; அதற்காக உழைக்கும் என்னையும் மகிழ்விக்கும். முதுநிலை மருத்துவர் சுகன்யாவுக்கு வாழ்த்துகள்\" இவ்வாறு அதில் தெரிவித்துள்ளார்.\nஇதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal\nமழையால் சென்னை தொடர்ந்து பாதிக்கப்பட யாருடைய ஆட்சி காரணம்\nமழையால் சென்னை தொடர்ந்து பாதிக்கப்பட யாருடைய ஆட்சி காரணம்\nவைட்டமின் C நிறைந்துள்ள மரவள்ளிக்கிழங்கில்., ருசியான பணியாரம்.\nமத்திய அரசின் LPSC துறையில் வேலைவாய்ப்புகள்.\nபிரபலத்துடன் ஜாலி செய்யும் வனிதா.. லீக்கான வீடியோ. உனக்கு 1, 2 புருஷன்., எனக்கு 10,15 இருக்கே..\nஆண் வாரிசு இல்லை என்று கவலை வேண்டாம்..\n6 மாவட்டங்களில் வெளுத்து வாங்கப்போகும் மழை.. சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல்.\nடிஆர்பி லிஸ்ட்டில் பழைய சீரியல்களை ஓரம்கட்டிவிட்டு கொடிகட்டி பறக்கும் புதிய சீரியல்கள்.\nபிக்பாஸில் கலந்துகொள்ள தயாரான பாடகி சுசித்ரா\nபடவாய்ப்பிற்காக ரூட்டை மாற்றிய நடிகை.\nஅனிதாவின் சோகக்கதையை கண்ணீர் வடித்த குடும்பம்.. சம்யூக்தாவின் சின்னத்தனமான வேலை.. நொறுங்கிப்போன இதயம்.\nகண்கலங்கிய ரம்யா... கலங்கவைத்த அர்ச்சனா.. சேர்ந்து நொறுங்கிப்போன சுரேஷ் - பாலாஜி.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107910204.90/wet/CC-MAIN-20201030093118-20201030123118-00694.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.virakesari.lk/tag/%E0%AE%A8%E0%AF%80%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%20%E0%AE%A4%E0%AF%82%E0%AE%B0%E0%AE%AE%E0%AF%8D%20%E0%AE%AA%E0%AE%B1%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%20%E0%AE%89%E0%AE%B2%E0%AE%95%E0%AE%9A%E0%AF%8D%20%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%A4%E0%AE%A9%E0%AF%88%20%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%88%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%B3%20%E0%AE%AA%E0%AE%B1%E0%AE%B5%E0%AF%88", "date_download": "2020-10-30T10:12:08Z", "digest": "sha1:RENIRZO3QDJV2TCE4KG2KODS2372T3HW", "length": 4840, "nlines": 76, "source_domain": "www.virakesari.lk", "title": "Articles Tagged Under: நீண்ட தூரம் பறந்து உலகச் சாதனை படைத்துள்ள பறவை | Virakesari.lk", "raw_content": "\n140 கொரோனா தொற்றாளர்கள் குணமடைவு\nதனி நபரை முன்னிலைப்படுத்தி இ.தொ.கா முடிவு எடுக்காது ; நாடும், சமூகமுமே முக்கியம் - ஜீவன்\nவளி மாசடைவு பெருமள���ில் அதிகரிப்பு\n“ ஒரு தாய் உயிருடன் இருக்கும் வரை எமது போராட்டம் தொடரும் ”\n1500 ஊழியர்களை கொண்ட தொழிற்சாலையில் கொரோனா\nமேல் மாகாணத்திலுள்ள சகல பள்ளிவாசல்களையும் மறு அறிவித்தல் வரை மூடுமாறு உத்தரவு\n20 ஆவது திருத்த சட்டத்தில் கையெழுத்திட்டார் சபாநாயகர்\nஊரடங்கு உத்தரவு தொடர்பில் சற்று முன்னர் வெளியான செய்தி...\nஜனாதிபதியை சந்தித்தார் மைக் பொம்பியோ\nகுறிச்சொல்லிடப்பட்ட கட்டுரை: நீண்ட தூரம் பறந்து உலகச் சாதனை படைத்துள்ள பறவை\nநீண்ட தூரம் பறந்து உலகச் சாதனை படைத்துள்ள பறவை\nஅமெரிக்காவின் அலாஸ்கா மாநிலத்திலிருந்து நியூஸிலாந்து வரை 11 நாட்கள் நிற்காமல் பறந்து பட்டைவால் மூக்கன் பறவை (bar-tailed...\n1500 ஊழியர்களை கொண்ட தொழிற்சாலையில் கொரோனா\nஅமெரிக்காவை தாக்கிய ஜீட்டா ; 6 பேர் உயிரிழப்பு, 2 மில்லியனுக்கும் மேற்பட்டோர் பாதிப்பு\nபிரான்ஸ் கத்திக்குத்து - சில நாட்களுக்கு முன் துனீஷியாவிலிருந்து வந்தவரே தாக்குதல்தாரி\n22 பொலிஸ் அதிகாரிகளுக்கு கொரோனா\nபியகம பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி உயிரிழப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107910204.90/wet/CC-MAIN-20201030093118-20201030123118-00694.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://plotenews.com/2019/12/03/%E0%AE%9A%E0%AF%80%E0%AE%B0%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1-%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%88-%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%A3%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%95-14164-%E0%AE%AA%E0%AF%87/", "date_download": "2020-10-30T11:31:00Z", "digest": "sha1:FSUWTSWM73ZV5DYBEYUO5MRZ4KNPP42B", "length": 8360, "nlines": 49, "source_domain": "plotenews.com", "title": "சீரற்ற வானிலை காரணமாக 14,164 பேர் பாதிப்பு- -", "raw_content": "\nதமிழீழ மக்கள் விடுதலைக் கழத்தின் மக்கள் புனர்வாழ்வு சேவைகள்\nடான் ரிவியின் யாவரும் கேளீர் நிகழ்வில் புளொட் அமைப்பின் சர்வதேச இணைப்பாளர் எஸ்.ஜெகநாதன்\nதமிழீழ மக்கள் விடுதலைக் கழகத்தின் (புளொட்)அறிக்கைகள்\nவீரமக்கள் தினம் 13.07.13 – 16.07.13\n(புளொட்) ஜனநாயக மக்கள் விடுதலை முன்னணியின் எட்டாவது தேசிய மகாநாடு\nவிடுதலைக்கு வித்தான கழகக் கண்மணிகள்\nதமிழீழ மக்கள் விடுதலைக் கழகத்தின் (புளொட்) தலைவர் திரு.தர்மலிங்கம் சித்தார்த்தன் அவர்களின் செவ்விகள்\nமீண்டும் ஒருமுறை அரசாங்கம் மிகப்பெரிய தவறை இழைத்துள்ளது – தர்மலிங்கம் சித்தார்தன்:-\n52 பொது அமைப்புக்களின் வளர்ச்சிக்காக மாகாணசபை உறுப்பினர் சித்தார்த்தன் நிதி ஒதுக்கீடு\nஇலங்கை தொடர்பான ஐ.நா பிரேரணை தொடர்பாக (புளொட்) அமைப்பின் (D.P.L.F ) அரசியற் கட்சியினால் சமர்ப்பிக்கப்பட்ட பரிந்துரை.\nதம��ழ் மக்கள் பேரவையின் அரசியல் தீர்வு வரைவு-\nலண்டனில் புளொட் தலைவர் பா.உ த.சித்தார்த்தன் அவர்களுடனான கலந்துரையாடல்-(படங்கள் இணைப்பு)-\nசீரற்ற வானிலை காரணமாக 14,164 பேர் பாதிப்பு-\nநிலவும் மழையுடனான காலநிலை குறிப்பிட்ட சில பிரதேசங்களில் குறைவடைந்துள்ளதாக அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் தெரிவித்துள்ளது.\nஎவ்வாறாயினும் இதுவரை சீரற்ற வானிலை காரணமாக 4153 குடும்பங்களை சேர்ந்த 14,164 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக அந்த மத்திய நிலையத்தின் பிரிதிப் பணிப்பாளர் பிலதிப் கொடிபிலி தெரிவித்துள்ளார். வலப்பனை பகுதியில் இடம்பெற்ற மண்சரிவில் சிக்கி நேற்று 3 மரணங்கள் பதிவாகியுள்ளதுடன் தற்போதும் வலப்பனை மடபட்டாவ பகுதியில் மற்றுமொரு மண்சரிவு ஏற்பட்டுள்ளது. இதனால் ஒரே குடும்பத்தை சேர்ந்த 4 பேர் காணாமல் போயுள்ளதுடன் இவ்வாறு காணாமல் போனவர்களை தேடி மீட்பு பணிகள் தொடர்வதாக தெரிவிக்கப்படுகின்றது.\nமீட்பு பணிகளுக்காக முப்படையினர் மற்றும் பொலிஸாரின் ஒத்துழைப்பு பெறபட்டுள்ளதாக அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையத்தின் பிரிதிப் பணிப்பாளர் பிலதிப் கொடிபிலி தெரிவித்தார். இந்த அனர்தத்தில் மேலும் 5 பேர் காயமடைந்துள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.\nசீரற்ற வானிலை காரணமாக இதுவரை 6 வீடுகள் முழுமையாகவும் 859 வீடுகள் பகுதியளவிலும் சேதமடைந்துள்ளதாக அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் தெரிவித்துள்ளது.\nஎவ்வாறாயினும் நாட்டை சூழலுள்ள வளிமண்டலத்தின் காற்று மண்டலத்தில் ஏற்பட்டுள்ள குழுப்ப நிலை காரணமாக வடக்கு, கிழக்கு, வடமத்திய, ஊவா மற்றும் மத்திய மாகாணங்களில் அடுத்து வரும் நாட்களில் அதிகளவான மழை பெய்யக் கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது.\nதிருகோணமலை, மட்டக்களப்பு, அம்பாறை, முல்லைத்தீவு, நுவரெலியா, பதுளை மற்றும் மொணராகலை ஆகிய மாவட்டங்களின் சில இடங்களில் 100 முதல் 150 மீல்லி மீட்டருக்கும் இடைப்பட்ட மழை வீழ்ச்சி பதிவாகும் எனவும் அந்த திணைக்களம் தெரிவித்துள்ளது.\nஅத்துடன் வடமத்திய, சப்ரகமுவ மற்றும் தென் மாகாணத்திலும் மாத்தளை, கண்டி, யாழ்ப்பாணம், மன்னார், கிளிநொச்சி மற்றும் வவுனியா ஆகிய இடங்களிலும் 75 முதல் 100 மில்லி மீட்டர் வரையான மழை வீழ்ச்சி பதிவாகும் என எதிர்வு கூறப்பட்டுள்ளது. அத்துடன் வடமேற���கு மற்றும் தென் மாகாணங்களில் சில நேரங்களில் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யும் எனவும் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது.\n« ஓய்வு பெற்ற மேஜர் ஜெனரலின் உணவு தவிர்ப்பு நிறைவு- நாடாளுமன்றம் ஜனவரி 3ஆம் திகதி கூடுகின்றது- »\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107910204.90/wet/CC-MAIN-20201030093118-20201030123118-00695.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://worldbibles.org/language_detail/tam/cnm/Chuj+de+San+Mateo+Ixtat%C3%A1n", "date_download": "2020-10-30T11:17:10Z", "digest": "sha1:CSNBO2Z2PGWAV5HC4IVCOLMFKLHFXE74", "length": 6737, "nlines": 39, "source_domain": "worldbibles.org", "title": "The Bible in Chuj de San Mateo Ixtatán", "raw_content": "\nநாங்கள் நீங்கள் 4000 க்கும் மேற்பட்ட மொழிகளில் கடவுளின் வார்த்தையை கண்டுபிடிக்க உதவுகிறோம்\nChuj de San Mateo Ixtatán மொழியில் பைபிள் பிற வளங்கள்\nபைபிள் என்ன ஆண்டு வெளியிடப்பட்டது\nஇந்த மொழியில் முதல் பைபிள் வெளியீடு 2007 இல் இருந்தது .\nபுதிய ஏற்பாட்டில் 1956 வெளியிடப்பட்டது .\nபைபிள் 2007 வெளியிடப்பட்டது .\nஇந்த மக்கள் நம்மை உதவின\nநீங்கள் நினைப்பதை எங்களுக்கு சொல்லுங்க\nஉங்கள் பெயர் (கட்டாயமில்லை) உங்கள் மின்னஞ்சல் (விரும்பினால்) நீங்கள் எங்களை தொடர்பு கொள்ள வேண்டும் காரணம் நான் வலைத்தளம் பற்றி ஏதாவது எழுத பார்க்க விரும்புகிறேன் இந்த மொழி ஒரு பைபிள் பெற முடியும் அங்கு நான் ஒரு வலை தளத்தில் தெரியும் இந்த மொழி ஒரு பைபிள் பெற முடியும் அங்கு நான் ஒரு சேமிக்க தெரியும் வலை தளத்தில் ஏதாவது வேலை செய்யாது நான் ஒரு பிழை கண்டுபிடித்தேன்\nURL மீடியா வகை ஆடியோ பேழை நாடா புத்தகம் குறுவட்டு / டிவிடி திரைப்பட உரை வீடியோ வேறு அது எப்படி உங்கள் கணினியில் பைபிள் வாங்கவும் கணினியில் பைபிள் என்று கேளுங்க கணினியில் பைபிள் ஆணை கணினியில் பைபிள் பார்க்கவும் கணினியில் பைபிள் வாசிக்கவும் பதிவிறக்கம் வேறு எவ்வளவு\nஇங்கே உங்கள் கருத்துக்கள் எழுத கொள்ளவும்\nஎங்களுக்கு உங்கள் கருத்துக்களை அனுப்பவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107910204.90/wet/CC-MAIN-20201030093118-20201030123118-00695.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.91, "bucket": "all"}
+{"url": "http://www.unmaionline.com/index.php/2013-magazine/77-%E0%AE%86%E0%AE%95%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%8D-01-15/1585-%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%A9%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%9F%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%87%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%86%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%AE%E0%AE%A3%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%9C%E0%AE%A9%E0%AF%8D.html?tmpl=component&print=1&page=", "date_download": "2020-10-30T10:02:10Z", "digest": "sha1:HSMNDYXPWI3BIEYNF4Z3OU6VJ3QAYETT", "length": 14530, "nlines": 22, "source_domain": "www.unmaionline.com", "title": "உண்மை - நானும் விடமாட்டேன் - ஆர்.திருமணிராஜன்", "raw_content": "நானும் விடமாட்டேன் - ஆர்.திருமணிராஜன்\nநெரிசலில்லாத பேருந்���ுப் பயணத்தில் செழியன் தன் கல்லூரித் தோழன் அன்பரசனை நீண்ட வருடங்களுக்குப் பிறகு சந்தித்தான். மகிழ்ச்சியுடன் இருவரும் நலம் விசாரித்துக் கொண்டு, தன் செல்பேசி எண்களையும் பரிமாறிக் கொண்டனர்.\nசெழியன் இன்றைய 0இளைஞனுக்கேற்ற நாகரிகத் தோற்றத்தில் இருக்க, அன்பரசன் வேட்டி, சட்டை, நெற்றியில் பட்டையென பக்தித் தொனியுடன் காட்சியளிக்க செழியன் அவனிடமே கேட்டான்.\nஎன்ன அன்பு கோவிலுக்குப் போறியா\nஇல்லை செழியா, பக்கத்தில கம்பன் விழா நிகழ்ச்சி. அதுக்குப் போயிட்டிருக்கேன் என்றான் அன்பரசன்.\n அப்படீன்னா செழியன் புரியாமல் கேட்க, அன்பரசன் திகைத்தான்.\nஎன்ன செழியா, கம்பன் விழா தெரியாதா தமிழ்நாட்டுலதான் இருக்கியா கேலியுடன் கேள்விகளை அடுக்கினான் அன்பரசன்.\nஎன்ன அன்பு, கம்பனைத் தெரியாதா கம்பன் வீட்டுக் கட்டுத்தறியும் கவிபாடுமுன்னு பள்ளிக்கூடத்துல படிச்சிருக்கோமே என்று சொன்னான்.\nபரவாயில்லையே செழியா, இதை மட்டுமாவது தெரிஞ்சி வைச்சிருக்கியே. கம்பரைப் பத்தின இந்த வரியிலேயே அவரோட கவிநுட்பமும், திறமையும் அடங்கிடுச்சே. அந்த மாகவியின் காப்பியப் புலமைக்குப் பெருமை சேர்க்கத்தான் தமிழ்ச் சான்றோர்களும், அறிஞர்களும், மொழி உணர்வாளர்களும் கம்பன் விழா எடுத்து கருத்தரங்கம், கவியரங்கம், விவாதம், பட்டிமன்றமுன்னு பல நிகழ்ச்சிகளை ஒன்றுகூடி நடத்திச் சிறப்பிக்கிறாங்க. இன்னைக்கும் ஒரு பட்டிமன்றம்... அதான் போயிட்டு இருக்கேன். கம்பரோட கவி வரிகளைக் கரைச்சிக் குடிச்சவங்க இருக்கப் போற அவையில எனக்கும் பேச ஒரு வாய்ப்புக் கிடைச்சது அதிர்ஷ்டம்தான்னு சொல்லணும். நீயும் வந்து பாரு செழியா. அப்பத்தான் உனக்கும் புரிய வரும். கம்பன் கவிச் சிறப்புகளைத் தெரிஞ்சிக்காம இருந்தது எவ்வளவு பெரிய தப்புன்னு _ அன்பரசன் கம்பனின் பெருமைகளை அடுக்க செழியன் அமைதியாகவே கேட்டுக் கொண்டிருந்தான்.\n சொன்னால், வர்றதைப் பத்தி யோசிக்கிறேன் என்றான் செழியன்.\nவேறெதைப் பத்தி பேசுவோம். கம்பரோட காப்பியப் படைப்புகளைத்தான். கம்பராமாயணக் கதாபாத்திரங்களோட இயல்புகளைப் பத்தித்தான். தெளிவா சொல்லணும்னா அன்பு, அறிவு, துரோகம், தியாகம், சூழ்ச்சி இப்படிப் பல நிலைகளிலேயும் அவரோட படைப்புகளில எந்தக் கதாபாத்திரம் மத்தக் கதாபாத்திரங்களைவிட உயர்ந்தது, மிஞ்சிய���ுன்னு பேசுவோம். நான் சொல்றதைவிட வந்து பார்த்தாதான் அதோட அருமை புரியும். வேற முக்கியமான வேலை எதுவுமில்லன்னா, வா செழியா, அருமையான தமிழ்விருந்து சுவைக்கலாம் என அழைத்தான் அன்பரசன்.\nமறுத்த செழியன் சிரித்தபடியே, வேண்டாம் அன்பு எனக்குத் தமிழ் விருந்தைச் சுவைக்கிறதைவிட வேற முக்கியமான வேலைகள் நிறைய இருக்கு. நான் பசிக்கே உணவு கிடைக்காத தமிழனைப் பத்திச் சிந்திக்கிற களப்பணியாளன். எனக்குத் தமிழ் விருந்தெல்லாம் சுவைச்சு, ரசிக்க நேரமில்லை. உங்களை மாதிரி தமிழறிஞர்களும், தமிழ்ச் சான்றோர்களும் சுவைக்கலாம். ஒன்று மட்டும் சொல்றேன் அன்பு. உணவே கிடைக்காதவன் தன் மொழி உணர்வைச் சிந்திக்க மாட்டான். ஆனா, உங்களை மாதிரி மொழி உணர்வுள்ளவர்கள் உங்க செவி உணவை மட்டுந்தான் உணர்வா நினைச்சுக்கிறீங்க.\nசெழியனின் பேச்சு அன்பரசனின் முகத்தைச் சுருக்கியது.\nஏன் செழியா, நீ நாத்திகனா மாறிட்டியா _ ஆச்சரியமும், அதிர்ச்சியும் கலந்த தொனியில் கேட்டான் அன்பரசன்.\nபரவாயில்லையே அன்பு, உண்மையைப் பேசுறவன் நாத்திக னாத்தான் இருக்க முடியுங்கறதை நீயே கணிச்சிட்டியே. சுயநல மில்லாதவன் நாத்திகன் மட்டும்தானே. கருத் தரங்கம், கவியரங்கமுன்னு தன் மொழி உணர்வை ஒரு அறைக்குள்ள காட்டிட்டு அடங்கிடாம, அந்த மொழியைச் சேர்ந்தவன் உணர்வுக்காகவும் வீதிக்கு வந்து போராடி சிறைக்குள்ளேயும் போகத் தயாராயிருப்பவன் அவன் தானே. எனக்கும் இப்போ ஒரு பட்டிமன்றம் நடத்தலாமோன்னு யோசனை வருது அன்பு. கவி மன்னனோட கற்பனைக் கதாபாத்திரங்களை நாலு சுவத்துக்குள்ள கூடியிருக்கிறவங்க கைதட்டி ரசிக்கப் பேசுற உங்களை மாதிரித் தமிழறிஞர்களோட மொழிப்பற்று உயர்ந்ததா இல்லை, உலகமே கைதட்டி வேடிக்கை பார்க்க, இந்த மொழிக்குச் சொந்தக்காரன்ங்கற ஒரே காரணத்துக்காக இனத்தையே சிதைச்சவனுக்குத் துணைபோன துரோகிகளை நாலு பேருக்குத் தோலுரிச்சுக் காட்ட வீதிக்கும் வந்து போராடுறோமே எங்களை மாதிரி களப்பணியாளர்களோட மொழிப்பற்று உயர்ந்ததான்னு_ செழியனின் பேச்சு, அன்பரசனை அதிகமாய்க் கோபப்படுத்த சீறினான் செழியனிடம்.\nஅற்புதம் தெரியாம, அதைத் தெரிஞ்சிக்கவும் முற்படாம விமர்சனமும், விதண்டாவாதமும் செய்யுறது தானே உங்களை மாதிரி நாத்திகர்களோட வேலை. என்ன பெரிசா வீதிக்கு வந்து போராடிக் கிழிச்ச���ட்டீங்க. உங்க கத்தலை வேற மொழிக்காரன் பார்த்துட்டாவது போறான். ஆனா நம்ம மொழிக்காரன் செவிடனாத்தான் போயிட்டிருக்கான். செவிடன் காதுல சங்கை ஊத வெட்டியா நின்னு கத்துற உங்களைவிட, தெரிஞ்சிக்கணும், ரசிக்கணும்னு வர்றவங்ககிட்ட நம்ம மொழிச் சிறப்பைக் கம்பன் மூலமா எடுத்துட்டுப் போற எங்க மொழிப்பற்றுதான் உயர்ந்தது _ காட்டத்துடன் சீறியவனிடம் செழியன்,\nஉண்மைதான் அன்பு. அற்புதம்தான். ஆனா, அடித்தளமே இல்லையே. அடித்தளமே சரியாயில்லைன்னு நாங்க வெளியே நிற்கிறோம். ஆனா நீங்க அழகா, கலைநயத்தோட மாளிகை கட்டப்பட்டிருக்குங்கிறதுக்காக உள்ளே போய் ஒவ்வொரு செங்கல் அழகையும் வர்ணிச்சிட்டு இருக்கீங்க. சுருக்கமா சொல்லணும்னா பில்டிங் ஸ்ட்ராங், பேஸ்மெண்ட் வீக் கதைதான். இதுல யாரு அன்பு புத்திசாலி. நாங்க செவிடன் காதுல சங்கை ஊதலை அன்பு. வாழ்க்கைச் சுமையால தன்னைச் செவிடனா மாத்திக்கிட்டுப் போகிறவன் காதுலதான் ஊதிக்கிட்டு இருக்கோம். அந்தச் சுமையைக் குறைக்கத்தான் நாங்க கத்துறோமுன்னு தெரிஞ்சிக்கிற காலம் வந்து எங்க பேச்சுக்குக் காது கொடுக்கிற வரைக்கும் ஓயமாட்டோம். ஊதிட்டுத்தான் இருப்போம்.\nஇருவரும் விவாதத்தின் உச்சியை அடைந்தபோது பேருந்தும் அன்பரசன் இறங்கும் நிறுத்தத்தை அடைந்தது.\nஅப்போது, விவாதம் இன்னும் முடியலை செழியா, நாடுகளைக் கடந்தும் வியக்கப்படற கம்பரின் அருமையை உன்னைப் பேச வைக்காம நான் விடமாட்டேன் என விடைபெற்ற அன்பரசனிடம்,\nநாடுகளைக் கடந்ததாலேயே விரட்டப்படுற தமிழரின் நிலைமையையும் உன்னைப் பேச வைக்காம நானும் விடமாட்டேன் அன்பு என செழியன் விடைகொடுத்தான்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107910204.90/wet/CC-MAIN-20201030093118-20201030123118-00695.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://www.tnpscmaster.com/2018/03/tnpsc-important-questions-of-indian-constitutions-462-questions-.html", "date_download": "2020-10-30T10:47:46Z", "digest": "sha1:3NV5HTTORIEHWPAPUSC34UKEAMUZEA5D", "length": 86209, "nlines": 959, "source_domain": "www.tnpscmaster.com", "title": "TNPSC - 462 Important Questions of Indian Constitution in Tamil Download as PDF - TNPSC Master -->", "raw_content": "\nஇந்திய அரசியலமைப்பு - முக்கிய வினா - விடைகள்: Click Here\nஇந்திய அரசியலமைப்பு – மிக முக்கியமான கேள்விகள் – 462 கேள்விகள் மற்றும் பதில்கள்\nபகுதி-2 எது பற்றிக் குறிப்பிடுகிறது\nபகுதி-4ஏ எதுப் பற்றிக் குறிப்பிடுகிறது\nபகுதி-15 எதுப் பற்றிக் குறிப்பிடுகிறது\nபகுதி -17 எதுப் பற்றிக் குறிப்பிடுகிறது\nநமது தேசியக் கொடி அரசியல் நிர்ணய சபையால் அங்கிகர��க்கப்பட்ட நாள்\nஅரசியல் நிர்ணய சபை எந்த திட்டத்தின் கீழ் ஏற்படுத்தப்பட்டது\nஅரசியலமைப்பு எழுது வரைவுக்குழுவின் தலைவராக செயல்பட்டவர்\nஅரசியல் நிர்ணய சபையின் தலைவராக பணியாற்றியவர்\nஇந்திய அரசியல் நிர்ணய சபையின் தோற்றுவிக்கப்பட்ட நாள்\nஇந்திய அரசியல் நிர்ணய சபையின் முதல் கூட்டம் கூடிய நாள்\nஇந்திய அரசியல் நிர்ணய சபையின் முதல் கூட்டம் நடைபெற்ற இடம்\nஇந்திய அரசியல் நிர்ணய சபையின் தற்காலிக தலைவராகப் பணியாற்றியவர்\nடாக்டர் சச்சிதானந்தா சின்கா எந்த மாநிலத்தை சார்ந்தவர்\nஇந்திய அரசியல் நிர்ணய சபையின் நிரந்தரத் தலைவராக பணியாற்றியவர்\nஅரசியலமைப்பின் இதயமாகவும், ஆன்மாகவும் உள்ள பகுதி என்று டாக்டர் அம்பேத்கரால் வர்ணிக்கப்பட்ட பகுதி எது\nஅரசியலமைப்புக்கான முகவுரையை நிர்ணய சபையில் அறிமுகப்படுத்தியவர்\nஆந்திர மாநிலம் எப்போது முதல் மொழிவாரி மாகாணமாக அறிவிக்கப்பட்டது\nஇந்தியா சுதந்திரம் பெறும்போது அரசியல் நிர்ணய சபையின் எழுதுவரைவுக்குழு தலைவராக இருந்தவர்\nமெட்ராஸ் மாகாணத்திற்கு தமிழ்நாடு என்று பெயர் மாற்றம் செய்யப்பட்ட ஆண்டு\nசுதந்திரத்திற்குப் பிறகு முதன்முதலாக பிரிக்கப்பட்ட மாநிலம்\nஇந்திய அரசியல் நிர்ணய சபையின் ஆரம்ப கால மொத்த உறுப்பினர்களின் எண்ணிக்கை\nசுதந்திரத்திற்கு பிறகு இந்திய அரசியல் நிர்ணய சபையின் உறுப்பினர்களின் எண்ணிக்கை\nஇந்திய அரசியலமைப்பு பொதுவாக எந்த நாட்டு அரசியலமைப்பை ஒத்துள்ளது\nஇந்திய அரசியலமைப்பு எந்தச் சட்டத்தின் கீழ் மறுவடிவமாக திகழ்கிறது\nகூட்டாட்சி என்னும் கருத்து படிவத்தை எந்த நாட்டிலிருந்து இந்திய அரசியலமைப்பு பெற்றுள்ளது\nநீதித்துறை மற்றும் நிர்வாகத்துறையின் தனித்தன்மைக்கு உறுதியளிப்பது\nபொருளாதார நீதி என்னும் சொல் காணப்படும் இடம்\nபகுதி-1 எதுப் பற்றிக் குறிப்பிடுகிறது\nபகுதி-3 எது பற்றிக் குறிப்பிடுகிறது\nபகுதி-4 எதுப் பற்றி குறிப்பிடுகிறது\nபகுதி-5 எது பற்றிக் குறிப்பிடுகிறது\nபகுதி-6 எது பற்றிக் குறிப்பிடுகிறது\nபகுதி-8 எது பற்றி குறிப்பிடுகிறது\nபகுதி-9 எது பற்றிக் குறிப்பிடுகிறது\nபகுதி-9ஏ எது பற்றிக் குறிப்பிடுகிறது\nஇந்திய அரசியலமைப்புக்கான எண்ணத்தை அளித்தவர்\nஇந்திய அரசியலமைப்பு எந்த நாள் முதல் நடைமுறைக்கு வந்தது\nஇந்திய அ��சியலமைப்பு ஏற்றுக் கொள்ளப்பட்ட நாள்\nஇந்திய அரசியலமைப்பு எழுதி முடிக்கப்பட எடுத்துக் கொள்ளப்பட்ட காலம்\nஇந்திய அரசியலமைப்பின்படி இந்தியாவின் பெயர்\nஇந்திய அரசியல் நிர்ணய சபை முழு இறைமை பெற்ற அமைப்பாக மாறிய நாள்\nஇந்தியாவிற்கு கிரிப்ஸ் குழு வருகை தந்த ஆண்டு\nபகுதி-18 எது பற்றிக் குறிப்பிடுகிறது\nபகுதி-20 எது பற்றிக் குறிப்பிடுகிறது\nஅரசியலமைப்பு உருவாக்கப்படும்போது அதில் இருந்த பகுதிகளின் எண்ணிக்கை\nதற்போதைய அரசியலமைப்பில் உள்ள பகுதிகளின் எண்ணிக்கை\nஅரசியலமைப்பு உருவாக்கப்படும்போது அதில் இருந்த அட்டவனைகளின் எண்ணிக்கை\nதற்போதைய அரசியலமைப்பில் இருந்த அட்டவணைகளின் எண்ணிக்கை\nஉருவாக்கப்பட்டபோது இருந்த அரசியலமைப்பில் இருந்து ஷரத்துகளின் எண்ணிக்கை\nஅடிப்படை உரிமைகள் என்னும் பகுதி எந்த நாட்டு அரசியலமைப்பிலிருந்து பெறப்பட்டது\nசட்டத்தின்படி ஆட்சி என்னும் கருத்துப்படிவம் எந்த நாட்டு அரசியலமைப்பிலிருந்து பெறப்பட்டது\nதிருத்தங்கள் என்னும் பகுதி எந்த நாட்டு அரசியலமைப்பிலிருந்து பெறப்பட்டது\nஅடிப்படை கடமைகள் என்னும் பகுதி எந்த நாட்டு அரசியலமைப்பிலிருந்து பெறப்பட்டது\nபஞ்சாயத்து அமைப்புக்களின் அதிகார பட்டியலில் உள்ள தலைப்புக்களின் எண்ணிக்கை\nநகராட்சி அமைப்புக்களின் அதிகாரப் பட்டியலில் உள்ள தலைப்புக்களின் எண்ணிக்கை\nஉலகின் மிக நீண்ட எழுதப்பட்ட அரசியலமைப்பு\nகூட்டாட்சி அரசியலமைப்பின் மிக முக்கிய அம்சம்\nஇந்தியாவிலழ் நடைமுறையில் உள்ள குடியுரிமை\nஇரட்டைக் குடியுரிமை முறை கொண்ட நாடுகளக்கு உதாரணம்\nஇந்திய அரசியலமைப்பின்பபடி அரசின் தலைவர்\nஇந்திய அரசியலமைப்பின்படி அரசாங்கத்தின் தலைவர்\nதற்போது நமது அரசியலமைப்பில் உள்ள இணைக்கப்பட்ட பட்டியல்களின் எண்ணிக்கை\nவாக்குரிமை பெற நிறைவடைந்திருக்க வேண்டிய குறைந்தபட்ச வயது\nகொள்கைகள் தீர்மானம் அரசியல் நிர்ணய சபையில் எப்போது அங்கீகரிக்கப்பட்டது\nஅரசியல் நிர்ணய சபையின் ஆலோசகராக பணியாற்றியவர்\nமுகவரை பகுதி திருத்தப்பட்ட ஆண்டு\nஇந்திய அரசியலமைப்பின் திறவுகோல் என்று கருதப்படும் அம்சம்\nஇந்தியாவை பாரதம் என்று குறிப்பிடும் ஷரத்து\nஐந்தாண்டு திட்டங்கள் என்னும் கருத்துப்படிவம் எந்த நாட்டு அரசியலமைப்பிலிருந்து பெறப்ப��்டது\nஆளுநர் பதவி முறை எந்த அம்சத்திலிருந்து எடுத்தாளப்பட்டது\nஎஞ்சிய அதிகாரங்கள் அனைத்தும் ஒன்றியத்தைச் சார்ந்தவை என்னும் கருத்துப் படிவம் எந்த நாட்டு அரசியலமைப்பிலிருந்து பெறப்பட்டது\nநில ஆக்கிரமிப்பு குறித்த விதிகள் அடங்கிய அட்டவனை\n1951-ல் புதியதாக இணைக்கப்பட்ட அன்டடவனை\nமுதல் திருத்தத்தின் போது இணைக்கப்பட்ட அட்டவனை\n52வது திருத்ததின் போது இணைக்கப்பட்ட அட்டவனை\n10வது அட்டவணை இணைக்கப்பட்ட ஆண்டு\nகட்சித்தாவல் தகுதியிழப்பு குறித்த விதிகள் அடங்கிய அட்டவணை\n73-வது திருத்ததின் போது இணைக்கப்பட்ட (1992ல்) அட்டவனை\nபஞ்சாயத்து அமைப்புகளின் அதிகாரத் தலைப்புகள் குறித்து குறிப்பிடும் அட்டவணை\n12வது அட்டவணையில் குறிப்பிடப் பட்டுள்ளவை\n1993ல் 74வது திருத்தத்தின் போது இணைக்கப்பட்ட அட்டவணை\nபுதிய மாநிலங்களை உருவாக்கவும்ää அதன் எல்லைகளை மாற்றவும் அதிகாரம் பெற்ற அமைப்பு\n1948ல் நியமிக்கப்பட்ட மாநில மறுசீரமைப்புக் குழு\n1947-ல் நியமிக்கப்பட்ட மாநில மறு சீரமைப்புக் குழு\nமாநிலங்கள் எதன் அடிப்படையில் பிரிக்கப்பட்டன\n1955ல் நியமிக்கப்பட்ட மாநில மறுசீரமைப்புக் குழுவின் தலைவர்\nஇந்தியக்கு குடியுரிமைச் சட்டம் இயற்றப்பட்ட ஆண்டு\nகாமன்வெல்த் குடியுரிமையில் இந்தியா இடம் பெற்றுள்ளதா\nகுடியுரிமை குறித்த சட்டங்களை இயற்ற அதிகாரம் பெற்றுள்ள அமைப்பு\nகுடியுரிமை பெற 1955ம் ஆண்டு சட்டத்தில் உள்ள வழிகளின் எண்ணிக்கை\n1955ம் ஆண்டு சட்டத்தின்படி குடியுரிமை நீக்க பெறுவதற்கான வழிமுறைகள்\nபதிவுமுறை மூலம் குடியுரிமை பெற எத்தனை ஆண்டுகள் இந்தியாவில் வாழ்ந்திருக்க வேண்டும்\nசட்டத்தின்படி ஆட்சி என்பது பற்றிக் குறிப்பிடுவது\nசாதிää சமயம்ää இனம்ää பால்ää பிறப்பிடம் காரணமாக வேறுபாடு காட்டப்படக் கூடாது என்று குறிப்பிடுவது\nவேலைவாய்ப்பில் அனைவருக்கும் சம வாய்ப்புரிமை என்று குறிப்பிடுவது\nதீண்டாமை ஒழிப்பு குறித்து குறிப்பிடும் ஷரத்து\nதீண்டாமை ஒழிப்புச் சட்டம் இயற்றப்பட்ட ஆண்டு\nமக்கள் உரிமை சட்டம் இயற்றப்பட்ட ஆண்டு\nசிறப்புப் பட்டங்களை தடை செய்யும் ஷரத்து\nஅடிப்படை சுதந்திரங்கள் பற்றிக் குறிப்பிடுவது\nதனிப்பட்ட சுதந்திரம் மற்றும் உயிர் வாழும் உரிமை பற்றிக் குறிப்பிடுவது\nகொத்தடிமை முறை ஒழிப்பு பற்றிக் குறிப்பிடுவது\n14வயதுக்குக் குறைவான நபர்கள் பணியில் அமர்த்தப்படக்கூடாது என்று குறிப்பிடுவது\nசுரண்டலுக்கு எதிரான உரிமை என்பது\nசமத்துவ உரிமை என்பது ஷரத்து\nகல்வி மற்றும் கலாச்சார உரிமை என்பது\nசொத்துரிமை என்பது தற்போதைய அடிப்படை உரிமை அல்லää ஆனால்\nஅடிப்படை உரிமைகளிலிருந்து சொத்துரிமை நீக்கப்பட்ட ஆண்டு\nசொத்துரிமை எந்த திருத்தத்தின்போது நீக்கப்பட்டது\nதற்போது சொத்துரிமை உள்ள ஷரத்து\nசொத்துரிமை நீக்கப்படும்போது இருந்த அரசு\nஅரசியலமைப்புää தீர்வு உரிமைகள் அமைந்திருப்பது\nஷரத்து 32ன் கீழ் வழங்கப்படும் ஆணைகளின் எண்ணிக்கை\nதனிநபர் அவரது விருப்பத்திற்கு மாறாக கட்டுப்பாட்டில் வைக்கப்பட்டிருந்தால் பிறப்பிக்கப்படுவது\nசெயலுறுத்தும் நீதி பேராணை என்பது\nஅடிப்படை உரிமைகளுக்காக நீதி பேராணைகளை வெளியிடும் அதிகாரம் பெற்றது\nஅடிப்படை உரிமைகள் மற்றும் பிற உரிமைகளுக்காக ஐந்து நீதி பேராணைகளைப் பிறப்பிக்கும் அதிகாரம் பெற்ற அமைப்பு\nநீதிப்புனராய்வு செய்யும் உச்ச அதிகாரம் கொண்ட அமைப்பு\nஅவசர கால நெருக்கடி நிலையின் போது தானாகவே நிறுத்தி வைக்கப்படும் அடிப்படை உரிமை\nஎந்த இரு ஷரத்துக்கள் மட்டும் நிறுத்தி வைக்கப்பட்ட இயலாதவை\nநீதிப்புனராய்வு என்னும் கருத்துப்படிவம் எந்த நாட்டு அரசியலமைப்பிலிருந்து பெறப்பட்டது\nஅரசியலமைப்பைத் திருத்தும் அதிகாரம் பெற்ற ஒரே அமைப்பு\nஅரசியலமைப்பை திருத்துவதற்கு பாரளுமன்றத்திற்கு அதிகாரம் வழங்கும் ஷரத்து\nஷரத்து 20 மற்றும் 21 தவிர எந்த ஒரு அடிப்படை உரிமையையும் ஜனாதிபதி நிறுத்தி வைக்க வழி செய்யும் ஷரத்து\nவாக்களிப்பதற்கான வயது வரம்பு 18 என்ற வாக்குரிமை அளிக்கும் ஷரத்து\nஜனாதிபதி எந்த சபைக்குத் தேர்ந்தெடுக்கப்படுவதற்குரிய தகுதிகள் பெற்றிருக்க வேண்டும்\nஜனாதிபதி மறு தேர்வுக்கு தகுதியுடையவரா\nஜனாதிபதிக்கு பதவிப் பிராமணம் செய்து வைப்பவர்\nஜனாதிபதி இராஜினாமா செய்வதாக இருப்பின் இராஜினாமா கடிதத்தை யாரிடம் அளிக்க வேண்டும்\nதுணை ஜனாதிபதி இராஜினாமா செய்வதாக இருப்பின் ராஜினாமா கடிதத்தை யாரிடம் அளிக்க வேண்டும்\nஜனாதிபதி மீதான குற்ற விசாரணை எந்த சபையில் புகுத்தலாம்\nபுதிய ஜனாதிபதிக்கான தேர்தல் எத்தனை மாதங்களுக்குள் நடத்தப்பெற வேண்டும்\nஜனாதிபதி மீதான குற்ற விசாரணை தீர்மானம் கொண்டு வர சபையின் எத்தனை பங்கு உறுப்பினர்கள் ஆதரவே தேவை\nஅடிப்படை கடமைகள் என்பது அமைந்துள்ள ஷரத்து\nபாரளுமன்ற ஆட்சி முறை என்னும் கருத்துப்படிவம் எந்த நாட்டு அரசியலமைப்பிலிருந்து பெறப்பட்டது\nஒற்றைக் குடியுரிமை என்னும் கருத்துப்படிவம் எந்த நாட்டு அரசியலமைப்பிலிருந்து பெறப்பட்டது\nமுகவுரை என்னும் கருத்துப்படிவம் எந்த நாட்டு அரசியலமைப்பிலிருந்து பெறப்பட்டது\nதுணை ஜனாதிபதிக்கான பணிகள் குறித்த கருத்துப்படிவம் எந்த நாட்டு அரசியலமைப்பிலிருந்து பெறப்பட்டது\nஅனைத்து மாநிலங்களின் பெயர்கள் குறிப்பிட்டுள்ள அட்டவனை\nஜனாதிபதியின் சம்பளம் குறித்து விவரம் குறிப்பிடப்பட்டுள்ள அட்டவனை\nபதவி பிராமணங்கள் இடம் பெற்றுள்ள அட்டவனை\nஉறுதி மொழிகள் இடம் பெற்றுள்ள அட்டவனை\nமாநிலங்களுக்கான இராஜ்ய சபை இடங்களின் எண்ணிக்கை குறித்த விவரம் இடம் பெற்றுள்ள அட்டவனை\nஅதிகார பட்டியல் (3 பட்டியல்கள்) குறித்த விவரம் அடங்கியுள்ள அட்டவனை\nஅங்கீகரிக்கப்பட்ட மொழிகள் குறித்த அட்டவனை\nஅடிப்படைக் கடமைகள் பகுதி எந்த திருத்தத்தின் போது அரசியமைப்புடன் இணைக்கப்பட்டுள்ளது\nஎந்தக் குழுவின் பரிந்துரையின் அடிப்படையில் அடிப்படைக் கடமைகள் இணைக்கப்பட்டன\nஅடிப்படை கடமைகளைக் கொண்டுள்ள மற்றொரு நாடு\nதுவக்கத்தில் அரசியலமைப்பில் இருந்த அடிப்படை கடமைகளின் எண்ணிக்கை\nதற்போது அரசியலமைப்பில் உள்ள அடிப்படை கடமைகளின் எண்ணிக்கை\nஎந்த திருத்ததின்பொது 11வது அடிப்படை கடமை சேர்க்கப்பட்டது\n6வயது முதல் 14வயது வரையிலான சிறார்களுக்கு கல்வி அளிப்பது பெற்றோரின் கடவை என்பது\nஇந்திய அரசியலமைப்பின் அதிகார வரிசைப்பட்டியலில் முதலிடம் பெறுபவர்\nலோக்சபை மற்றும் இராஜ்ய சபைக்கான இடங்கள் எந்த அடிப்படையில் நிர்ணயிக்கப்பட்டுள்ளன\nபோட்டியின்றி தேர்ந்தெடுக்கப்பட்ட ஒரே ஜனாதிபதி\nஇருமுறை தொடர்ந்து ஜனாதிபதியாக தேர்வு செய்யப்பட்ட முதல் ஜனாதிபதி\nஜனாதிபதி தேர்தலுக்கான குறைந்தபட்ச வயது வரம்பு\nகுற்ற விசாரணை தீர்மானம் நிறைவேற்றப்பட தேவையான ஆதரவு\nஇதுவரை குற்ற விசாரணை முறை மூலம் பதவி நீக்கம் செய்யப்பட்ட ஜனாதிபதி\nஜனாதிபதி திடீரென்று இறக்க நேரிட்டால் அப்பதவியைக் கவனித்துக் கொள்பவர்\nஇராஜ்ய சபையின் தலைவராக பணியாற்றுபவர்\nஅரசியலமைப்பின் அதிகார வரிசைப் பட்டியலில் இரண்டாமிடம் வகிப்பவர்\nஜனாதிபதி செயல்பட இயலாத தருணங்களில் ஜனாதிபதியாக செயல்படுபவர்\nமத்திய அமைச்சரவையின் ஆலோசனையின்படி செயல்படுபவர்\nகாந்தி-இர்வின் உடன்படிக்கை நடைபெற்ற ஆண்டு\nஅடிப்படை உரிமைகளுக்கான தீர்வு உரிமைகளை உயர்நீதிமன்றம் வழங்க வழி செய்யும் ஷரத்து\nஇந்தியாவின் முதல் பெண் பிரதமர்\nநாட்டின் உண்மையான நிர்வாகம் உள்ள இடம்\nபிரதம ஆலோசனையின்படி மத்திய அமைச்சர்களை நியமிப்பவர்\nஜனாதிபதியால் பிரதமராக நியமிக்கப்பட வேண்டியவர்\nலோக்சபை அல்லது இராஜ்ய சபை உறுப்பினராக இல்லாத ஒருவர் அமைச்சராக எத்தனை காலம் வரை நீடிக்க இயலும்\nஅமைச்சரவை எத்தனை தரப் பாகுபாடு உடையது\nஅமைச்சரவை என்பது எதற்கு கூட்டுப் பொறுப்பு வாய்ந்ததாக உள்ளது\nஅமைச்சரவை என்பது எதற்கு தனிப்பொறுப்பு வாய்;ந்ததாக உள்ளது\nஜனாதிபதி திடீரென்று பதவி இழக்க நேரிட்டால் அப்பதவியை கவனித்துக் கொள்பவர்\nஜனாதிபதியும்ää துணை ஜனாதிபதியும் இல்லாத நேரத்தில் ஜனாதிபதி பதவியைக் கவனித்துக் கொள்ளும் உரிமை பெற்றவர்\nமத்திய அமைச்சரவை உறுப்பினர்களை நியமிப்பவர்\nஉச்ச நீதி மன்றம் மற்றும் உயர்நீதிமன்ற நீதிபதிகளை நியமிப்பவர்\nமாநில ஆளுநர்களை நியமிக்கும் அதிகாரம் பெற்றவர்\nநிதிக்குழுவை நியமிக்கும் அதிகாரம் பெற்றவர்\nதலைமை தேர்தல் ஆணையரை நியமிக்கும் அதிகாரம் பெற்றவர்\nகதக்களிää மோகினியாட்டம் ஆகிய நடனங்களுக்குப் புகழ்பெற்ற இந்திய மாநிலம்\nமத்திய பொதுப் பணியாளர் தேர்வணையத்தின் உறுப்பினர்கள் மற்றும் தலைவரை நியமிப்பவர்\nஜனாதிபதிக்கு எத்தனை உறுப்பினர்களை லோக்சபைக்கு நியமிக்க இயலும்\nஜனாதிபதி எத்தனை உறுப்பினர்களை இராஜ்ய சபைக்கு நியமிக்க இயலும்\nபாராளுமன்றத்தின் முதல் கூட்டத்டதில் உரையாற்றுபவர்\nபாராளுமன்றத்தின் ஆண்டு முதல் கூட்டத்தில் உரையாற்றுபவர்\nபாரளுமன்றத்தில் இடம் பெறும் நியமன உறுப்பினர்களின் எண்ணிக்கை\nநியமன உறுப்பினர்களுக்கு இல்லாத ஒரே உரிமை\nஜனாதிபதிக்கு அவசர சட்டங்களை இயற்றும் அதிகாரம் வழங்கும் பிரிவு\nபாராளுமன்றம் குறைந்தபட்சம் ஆண்டுக்கு எத்தனை முறையாவது கூட்டப்பட வேண்டும்\nஜனாதிபதி பிறப்பிக்கும் அவசரக் காலச் சட்டத்திற்கான கால வரையறை\nமரண தண்டனையை இரத்து செய்ய���ம் அதிகாரம் பெற்ற நபர்\nஒரு மாநிலத்தில் அரசியலமைப்பு இயந்திரம் செயல்படாத நிலையில் ஆட்சியைக் கலைக்க வழி செய்யும் அரசியலமைப்புப் பிரிவு\nஇந்தியாவின் முதல் மற்றும் தலைமை சட்ட அதிகாரியாக விளங்குபவர்\nஎந்த நீதி மன்றத்திலும் ஆஜராகவும்ää பாராளுமன்றத்தின் கலந்து கொள்ளவும் உரிமைப் பெற்றவர்\nஇந்திய கணக்கு மற்றும் தணிக்கைத் துறை அலுவலரின் ஓய்வுக் கால வயது\nஇந்திய தொகுப்பு நிதியின் பாதுகாவலன்\nஒரு லோக்சபை உறுப்பினர் தனது இராஜினாமாக் கடிதத்தை யாரிடம் அளிக்க வேண்டும்\nநம்பிக்கையில்லாத் தீர்மானம் எந்த சபையில் அறிமுகப்படுத்தப்பட வேண்டும்\nமக்களால் நேரடியாக தேர்ந்தெடுக்கப்பட்ட உறுப்பினர்களைக் கொண்ட பாராளுமன்ற சபை\nஅரசியலமைப்பின்படி லோக்சபையின் அதிகபட்ச உறுப்பினர்களின் எண்ணிக்கை\nஅரசியலமைப்பின்படி லோக்சபைக்கு அதிகபட்சமாக மாநிலங்களிலிருந்து தேர்வு செய்யப்படும் உறுப்பினர்களின் எண்ணிக்கை\nஅரசியலமைப்பின்படி லோக்சபைக்கு அதிகபட்சமாக ய10னியன் பிரதேசங்களிலிருந்து தேர்வு செய்யப்படும் உறுப்பினர்களின் எண்ணிக்கை\nலோக்சைபைக்கான நியமன உறுப்பினர்களின் எண்ணிக்கை\nலோக்சபைக்கு 2 ஆங்கிலோ இந்தியர்களை நியமிக்க ஜனாதிபதிக்கு அதிகாரம் வழங்கும் ஷரத்து\nதற்போது லோக்சபையின் உறுப்பினர்களின் எண்ணிக்கை\n545 என்ற எண்ணிக்கை எந்த ஆண்டு வரை நடைமுறையில் இருக்கும்\nலோக்சபையின் பதவிக் காலம் எந்த சமயத்தின் போது நீட்டிக்கபடலாம்\nலோக்சபை உறுப்பினராவதற்குரிய குறைந்த பட்ச வயது வரம்பு\nலோக்சபை உறுப்பினராவதற்குரிய அதிக பட்ச வயது வரம்பு\nஇராஜ்ய சபை உறுப்பினராவதற்குரிய குறைந்த பட்ச வயது வரம்பு\nதொடர்ந்து எத்தனை நாட்கள் வருகை தரவில்லையென்றால் ஒரு உறுப்பினர் பதவி காலியானதாக அறிவிக்கப்படும்\nலோக் சபையின் தலைவரை தேர்ந்தெடுப்பவர்\nபாராளுமன்றத்தின் இரு சபைக் கூட்டுக் கூட்டத்திற்கு தலைமை வகிப்பவர்\nபண மசோதா எந்த அவையில் மட்டுமே புகுத்தப்படும்\nபண மசோதாவைப் பொறுத்தவரை இராஜ்யசபைக்கான கால வரம்பு\nஅரசியலமைப்பின்படி இராஜ்ய சபைக்கான உறுப்பினர்களின் அதிகபட்ச எண்ணிக்கை\nதற்போது நடைமுறையில் உள்ள இராஜ்ய சபை உறுப்பினர்களின் எண்ணிக்கை\nமாநில சட்டபேரவை கொண்ட இரு ய10னியன் பிரதேசங்கள்\nஇராஜ்யசபையில் உறுப்பினர்கள���க் கொண்டுள்ள இரு ய10னியன் பிரதேசங்கள்\nலோக் சபை உறுப்பினர்களின் பதவிக்காலம்\nமாநிலப் பட்டியலில் பாராளுமன்றம் சட்டமியற்ற விரும்பினால் அதற்கு தீர்மானம் நிறைவேற்ற அதிகாரம் பெற்ற பாராளுமன்ற சபை\nதுணை ஜனாதிபதியை நீக்கும் அதிகாரம் புகுத்தப்பட வேண்டிய பாராளுமன்ற சபை\nஅனைத்து இந்தியப் பணிகளை உருவாக்கும் அதிகாரம் பெற்ற பாராளுமன்ற சபை\nபணமசோதா அறிமுகப்படுத்தப்படும் முன் யாருடைய முன் அனுமதி தேவை\nஅரசியலமைப்பு திருத்த மசோதா அறிமுகப்படுத்தப்படும் முன் யாருடைய முன் அனுமதி தேவை\nஒரு மசோதாவுக்கு உள்ள சுற்றுக்களின் எண்ணிக்கை\nஒரு மசோதாவுக்கு உள்ள நிலைகளின் எண்ணிக்கை\nஒரு மசோதா மூன்றாவது நிலையில் செல்லுமிடம்\nஇருசபைக் கூட்டு கூட்டத்திற்கு வழி செய்யும் ஷரத்து\nபாராளுமன்ற கூட்டுக் கூட்டத்திற்கு சபாநாயகர் வராத சூழ்நிலையில் தலைவராக பணியாற்றுபவர்\nபண மசோதா குறித்து குறிப்பிடும் ஷரத்து\nபாராளுமன்றத்தின் இரு கூட்டங்களுக்கு இடையிலான இடைவெளி அதிகபட்சம்\nபாராளுமன்ற கூட்டுத்தொடர்களின் மிக நீண்ட கூட்டத்தொடர்\nபாராளுமன்ற கூட்டத்தொடர்களின் மிக குறுகிய கூட்டத்தொடர்\nபாராளுமன்றத்தில் உள்ள நிலைப்புக் குழுக்களின் எண்ணிக்கை\nபாராளுமன்றத்தில் உள்ள இணைப்பு நிலைக் குழுக்களின் எண்ணிக்கை\nபாராளுமன்றத்தில் உள்ள தனித்த நிலைக் குழுக்களின் எண்ணிக்கை\nமதிப்பீட்டுக் குழுவில் உள்ள உறுப்பினர்களின் எண்ணிக்கை\nமதிப்பீட்டுக் குழுவின் அனைத்து உறுப்பினர்களும் எந்த சபையைக் சார்ந்தவர்கள்\nமதிப்பீட்டுக் குழு உறுப்பினர்களின் பதவிக்காலம்\nபொதுக்கணக்கு குழுவின் மொத்த உறுப்பினர்களின் எண்ணிக்கை\nபொதுக் கணக்கு குழுவில் உள்ள லோக்சபை உறுப்பினர்களின் எண்ணிக்கை\nபொதுக்கணக்கு குழுவில் உள்ள இராஜ்யசபை உறுப்பினர்களின் எண்ணிக்கை\nமரபின் அடிப்படையில் எதிர்கட்சித் தலைவரே குழுவின் தலைவராக பணியாற்றும் குழு\nஇரட்டை சகோதரர்கள் என்று கருதப்படும் இருக்குழுக்கள்\nஅரசின் பொதுச் செலவுகளை ஆராயும் குழு\nஇந்தியத் தணிக்கை அலுவலரின் அறிக்கையை ஆய்வு செய்யும் குழு\nசபையின் முதல் ஒரு மணிநேரம்\nபொதுவாக கேள்வி நேரம் என்பது\nநம்பிக்கைத் தீர்மானம் எந்த சபையில் அறிமுகப்படுத்தப்படும்\nநம்பிக்கையில்லாத் தீர்மானம் கொண்டு வர த���வையான குறைந்தபட்ச உறுப்பினர்கள்\nஉண்மையான அரசியலமைப்பின்படி உச்சநீதிமன்ற நீதிபதிகளின் அதிகபட்ச எண்ணிக்கை\nதற்போது உச்ச நீதிமன்றத்தின் அதிகபட்ச நீதிபதிகளின் எண்ணிக்கை\nஉச்ச நீதிமன்றம் உள்ள இடம்\nஉச்சநீதிமன்ற நீதிபதிகள் ஓய்வு பெறும் வயது\nஉச்ச நீதிமன்ற கூடுதல் நீதிபதிகளின் பதவிக்காலம்\nஉச்சநீதிமன்ற நீதிபதிகள் பதவி நீக்கப்படும் முறை\nகுற்ற விசாரணை முறை புகுத்தப்பட்ட ஒரே நபர்\nஉச்சநீதிமன்ற நீதிபதிகளின் சம்பளம் எதிலிருந்து வழங்கப்படுகிறது\nதேர்தல் ஆணையம் பற்றி குறிப்படும் ஷரத்து\nதேர்தல் ஆணையத்தால் அங்கீகரிக்கப்பட்ட தேசிய கட்சிகளின் எண்ணிக்கை\nஇந்தியாவில் அவரசக்கால நெருக்கடி நிலையை அறிவிக்கும் அதிகாரம் பெற்றவர்\nதிருத்தங்கள் பற்றிக் குறிப்பிடும் ஷரத்து\nகாடுகள் என்பது எந்தப் பட்டியலில் உள்ளது\nதிட்டமிடுதல் என்பது எந்தப் பட்டியலில் உள்ளது\nமின்சாரம் என்பது எந்தப்பட்டியலில் உள்ளது\nமக்கள் தொகை கட்டுப்பாடு மற்றும் குடும்ப கட்டுபாடு ஆகியவை எந்த பட்டியலில்உள்ளது\nகாவல்துறை என்பது எந்தப் பட்டியலில் உள்ளது\nவிவசாயம் என்பது எந்த பட்டியலில் உள்ளது\nஅடிப்படை உரிமைகளுக்கான தீர்வு ஆணைகளை உச்சநீதிமன்றம் வழங்க வழி செய்யும் ஷரத்து\nஜனாதிபதிக்கு ஆலொசனை வழங்குவதற்கு உச்சநீதிமன்றத்திற்கு எந்த ஷரத்து அதிகாரமளிக்கிறது\nமாநிலத்தின் உயர்ந்த நீதித்துறை அமைப்பாக விளங்குவது\nஇந்தியாவில் உள்ள உயர்நீதிமன்றங்களின் எண்ணிக்கை\nமெட்ராஸ் உயர்நீதிமன்றம் வேறு எந்த பகுதிக்கும் நீதிமன்றமாக செயல்படுகிறது\nஉயர்நீதிமன்ற தலைமை நீதிபதியை நியமிப்பவர்\nஉயர்நீதிமன்ற நீதிபதிகளின் சம்பளம் எதிலிருந்து வழங்கப்படுகிறது\nமாநிலத்தின் ஒன்றிய அரசின் பிரதிநிதியாக செயல்படுபவர்\nஆளநரின் ஊதியம் எதிலிருந்து வழங்கப்படுகிறது\nஆளநராக நியமிக்கப்படுவதற்கு எத்தனை வயது நிறைவடைந்திருக்க வேண்டும்\nமாநில சட்டப்பேரவைக்கு எத்தனை நியமன உறுப்பினர்களை ஆளுநர் நியமிக்கலாம்\nஆளுநர் எந்த ஷரத்தின்படி அவசர சட்டங்களை பிறப்பிக்கலாம்\nமாநில சட்டப்பேரவையில் அதிகபட்ச உறுப்பினர்களின் எண்ணிக்கை\nமாநில சட்டப் பேரவையில் குறைந்த பட்ச உறுப்பினர்களின் எண்ணிக்கை\nமாநிலத்தின் தலைமை வழக்கறிஞர் மற்றும் முதல் சட்ட அலுவல��்\nமாநில மேலவையின் குறைந்தபட்ச உறுப்பினர்களின் எண்ணிக்கை\nமாநில சட்டப் பேரவை உறுப்பினராவதற்கு குறைந்தபட்ச வயது\nமாநில சட்டமேலவை உறுப்பினராவதற்கு குறைந்த பட்ச வயது\nமாநில சட்ட மேலவை உறுப்பினர்களின் பதவிக்காலம்\nமாநில சட்டப் பேரவை உறுப்பினர்களின் பதவிக்காலம்\nதனி அரசியலமைப்பை உடைய ஒரே ஒரு இந்திய மாநிலம்\nஜம்மு-காஷ்மீருக்கு தனி அந்தஸ்து வழங்கும் ஷரத்து\nமூன்று அதிகாரப் பட்டியல்களிலும் குறிப்பிடாத எஞ்சிய அதிகாரம் யார் வசமுள்ளது\nஒன்றியப் பட்டியலில்ழ உள்ள தலைப்புகளின் எண்ணிக்கை\nமாநிலப் பட்டியலில் உள்ள தலைப்புகளின் எண்ணிக்கை\nபொதுப்பட்டியலில் உள்ள தலைப்புகளின் எண்ணிக்கை\nஎந்த ஒரு இந்திய மாநிலத்திற்கு மட்டும் நிதி நெருக்கடி நிலையை அறிவிக்க இயலாது\nபொதுப்பட்டியலில் முரண்பாடு எழும்போது முதலிடம் பெறுவது\nஜனாதிபதி பொருளாதார நெருக்கடி நிலையை எந்த ஷரத்தின்படி அறிவிக்கலாம்\nதேசிய நெருக்கடி நிலையை எந்த ஷரத்தின்படி ஜனாதிபதி அறிவிக்க இயலும்\nஇந்திய கணக்கு மற்றும் தணிக்கை அதிகாரியை நியமிப்பவர்\nலோக் சபை கூட்டங்களை வழிநடத்திச் செல்பவர்\nஒரு அமைச்சரை பதவியில் இருந்து நீக்கும் அதிகாரம் பெற்றவர்\nஜனாதிபதி ஒரு அமைச்சரை யாருடைய ஆலொசனைக்குப் பிறகே நீக்க இயலும்\nஅமைச்சரவைக்கும்ää ஜனாதிபதிக்கும் இடைய தொடர்புப் பாலமாக விளங்குபவர்\nஇந்திய அட்டர்னி ஜெனரலை நியமிப்பவர்\nநிதிக்குழு பற்றிக் குறிப்பிடும் ஷரத்து\nநிதிக்குழு எத்தனை ஆண்டுகளுக்கு ஒருமுறை நியமிக்கப்படுகிறது\nதேசிய வளர்ச்சிக்குழு எந்த ஆண்டு தோற்றுவிக்கப்பட்டது\nதேசிய ஒருங்கிணைப்புக் குழு எந்த ஆண்டு தோற்றுவிக்கப்பட்டது\nஉள்ளாட்சித் தேர்தல்கள் தவிர பிற தேர்தல்கள் அனைத்தையும் நடத்தும் அதிகாரம் பெற்ற அமைப்பு\nவிவசாய வருவாய் மீதான வரி என்பது எந்தப் பட்டியலில் உள்ளது\nஇரயில்வேää தொலைதொடர்புää பாதுகாப்பு போன்றவை எந்தப் பட்டியலில் உள்ளன\nஇந்திய ய10னியனில் உள்ள மாநிலங்களின் எண்ணிக்கை\nநகர்பாலிகா சட்டம் எதனுடன் தொடர்புடையது\nஉயர்நீதிமன்ற நீதிபதிகள் ஒய்வு பெறும் வயது\nஉச்ச நீதிமன்ற நீதிபதிகள் ஒய்வு பெறும் வயது\nஇந்திய அயல்நாட்டுக் கொள்கையின் கூட்டு அம்சம்\nதமிழகத்தில் உயர்நீதிமன்ற குழு இருக்கை அமைந்துள்ள இடம்\nஇந்தியாவில��ழ எந்த மாநிலத்தில் வாக்காளர்கள் அதிகம்\nபஞ்சாயத்து இராஜ்யத்தை முதன் முதலாக தோற்றுவித்த மாநிலம்\nசர்க்காரியா குழு எதனுடன் தொடர்புடையது\nஇந்திய அரசின் மிக உயர்ந்த விருது மற்றும் பாகிஸ்தான் மிக உயர்ந்த விருது ஆகியவற்றால் கௌரவிக்கப்பட்ட ஒரே இந்திய தலைவர்\nஅரசு வழிகாட்டு நெறிமுறைக் கோட்பாடுகள் எந்த நாட்டு அரசியலமைப்பிலிருந்து எடுக்கப்பட்டது\nஅரசியலமைப்பின் அடிப்படை அம்சங்களை திருத்தம் செய்ய இயலாது என்றுக் குறிப்பிட்ட வழக்கு\nஇந்திய திட்டக் குழவின் தலைவர்\nஇந்தியக் கூட்டாட்சி ஏறத்தாழ எந்த நாட்டின் கூட்டாட்சியை ஒத்திருக்கிறது\nஆளநரால் இயற்றப்பட்ட அவசர சட்டங்கள் யாருடைய ஒப்புதலுக்கு உட்படுத்டதப்படுகின்றன\nஜனாதிபதியால் இயற்றப்பட்ட அவசர சட்டங்கள் யாருடைய ஒப்புதலுக்கு உட் படுத்தப்படுகின்றன\nஇந்தியாவில் அரசியல் அதிகாரத்தின் பிரதான மூலம்\nமத்தியில் முதலாவது கூட்டணி அரசாங்கத்தை உருவாக்கியவர்\nஇந்திய அரசியலமைப்புச் சட்டம் உள்ளடக்கியது\nசுதந்திரா கட்சியை 1959ல் நிறுவியவர்\nமாநிலங்களவையில் தேர்தல் நடைபெறும் காலம்\nஇந்தியாவின் தேசியப் பாடலை இயற்றியவர்\nஇந்தியாவின் தேசியப் பாடல் இடம் பெற்றுள்ள நூல்\nஇந்தியாவின் தேசியப் பாடல் முதன் முதலில் பாடப்பட்ட இடம்\nஇந்தியாவின் முதன்மை ஆட்சி மொழியாக விளங்குவது\nஇந்தியாவில் தற்போது அங்கீகரிக்கப்பட்டுள்ள மொழிகளின் எண்ணிக்கை\nசக ஆண்டு நாட்காட்டி முறை அங்கீகரிக்கப்பட்ட நாள்\nதமிழகத்தில் தானியங்கி ஒளி உமிழும் சிக்னல் முறை அமுல்படுத்தப்பட்டுள்ள நகரம்\nஒவ்வொரு அவையிலும் மசோதா கடந்து செல்வது\nசத்யமேவ ஜயதே என்ற சொற்கள் எடுக்கப்பட்ட இடம்\nமக்கள் நலம் நாடும் அரசு என்னும் கருத்து அரசியலமைப்பில் எதில் பிரதி பலிக்கிறது\nசுதந்திரம்ää சமத்துவம்ää சகோதரத்துவம் என்னும் கொள்கை எந்த நாட்டுக் கொள்கை\nஇந்தியா ஒரு மதசார்பற்ற நாடு என்று குறிப்பிடுவது\nஇந்திய ஜனாதிபதி மற்றும் பிரதமர் பதவி எந்த நாட்டில் அரசியலமைப்பை பிரதிபலிக்கிறது\nஅடிப்படை உரிமைகளைப் பாதுகாக்கும் அமைப்பு\nஅரசியலமைப்பு தீர்வு உரிமைகள் என்பது\nமனிதன் ஒரு சமூக விலங்கு என்று குறிப்பிட்டவர்\nஇந்தியாவின் உயிர்நாடி கிராமங்கள் என்று குறிப்பிட்டவர்\nபொதுச் சொத்து இழப்பு மற்றும் அழித்தல் தடுப்புச் சட்டத்தை தமிழக அரசு நிறைவேற்றிய ஆண்டு\nசென்னை மாகாண அரசு பொதுச் சொத்து சீரழிவுச் சட்டம் இயற்றப்பட்ட ஆண்டு\nஇந்தியாவில் புதிய ஊராட்சி அமைப்புச் சட்டம் கொண்டு வரப்பட்ட ஆண்டு\nமாநகராட்சி மேயர் மற்றும் உறுப்பினர்களின் பதவிக்காலம்\nகிராமங்களில் சட்டம் ஒழுங்கு பிரச்சனையை கண்காணிப்பவர்\nதேசியக் கொடியில் உள்ள ஆரங்களின் எண்ணிக்கை\nநமது தேசியக் கொடியில் உள்ள பச்சை நிறம் குறிப்பது\nநமது தேசியக் கொடி நம் நாட்டிற்கு வழங்கப்பட்ட நாள்\nநமது தேசிய கீதம் உள்ள மொழி\nநமது தேசிய கீதம் எத்தனை பத்திகளாக உள்ளது\nநமது தேசிய கீதம் ஏற்றுக் கொள்ளப்பட்ட நாள்\nதேசிய கீதம் முதன் முதலாக பாடப்பட்ட நாள்\nதேசிய கீதம் பாட ஆகும் காலம்\nநமது தேசிய சின்னமாக விளங்குவது\nநமது தேசிய சின்னம் ஏற்றுக் கொள்ளப்பட்ட நாள்\nநமது நாட்டின் தேசிய மலர்\nநமது நாட்டின் தேசியப் பறவை\nநமது நாட்டின் தேசிய விலங்கு\nசாலை பாதுகாப்பு மையம் எந்த ஆண்டு ஏற்படுத்தப்பட்டது\nசெக்ய10லரிசம் என்ற ஆங்கிலச் சொல் எந்த மொழியிலிருந்து பிறந்தது\nமதசார்பின்மை என்ற ஆங்கிலச் சொல் எந்த மொழியிலிருந்து பிறந்தது\nமதச்சார்பின்மைக் கருத்தை பிரபலப்படுத்திய புரட்சி\nமதசார்பின்மைக் கொள்கையைக் கடை பிடித்த இந்திய அரசர்\nபாகிஸ்தான் நாட்டின் அதிகாரப்ப10ர்வ சமயம்\nஇந்தியாவில் பின்பற்றப்படும் கட்சி முறை\nஇரு கட்சி முறை உள்ள நாடுகளுக்கு உதாரணம்\nஒரு கட்சி ஆட்சி முறை உள்ள நாடுகளுக்கு உதாரணம்\nதமிழ்நாடு சட்டமன்றத்தின் மொத்த உறுப்பினர்கள்\nஅரசியல் கட்சி இல்லாத மக்களாட்சி மாலுமி இல்லாத கப்பலைப் போன்றும்ää துடுப்பு இல்லாத படகைப் போன்றதமாகும் எனக் கூறியவர்\nதனி மனித சுதந்திரத்திற்கு முக்கியத்துவம் அளித்த முற்கால நாட்டினர்\nஇங்கிலாந்தில் புகழ்பெற்ற மனித உரிமை ஆவணமாக மகா சாசனம் இயற்றப்பட்ட ஆண்டு\nஉரிமைகள் அரசால் உத்திரவாதம் செய்யப்படுகின்றன என்று குறிப்பிட்டவர்\nஐக்கிய நாடுகள் சபை தோற்றுவிக்கப்பட்ட நாள்\nசர்வதேச மனித உரிமைகள் தினம்\nஇந்திய தேசிய மனித உரிமை ஆணையம் தோற்றுவிக்கப்பட்ட நாள்\nஇந்திய அரசு குழந்தைகள் சட்டத்தை இயற்றிய ஆண்டு\nஇந்திய அரசு குழந்தைகளுக்கான தேசியக் கொள்கையை வெளியிட்ட ஆண்டு\nமத்திய அரசு குழந்தைகள் நீதிச்சட்டத்தை இயற்றிய ஆ��்டு\nதொழிலாளர் தினமாக கொண்டாடப்படும் நாள்\nடெமாக்கரசி என்ற சொல் எந்த மொழிச் சொல்\nவாக்குரிமை வயது 21 லிருந்து 18 ஆக குறைக்கப்பட்டபோது இந்திய பிரதமர்\nஇந்திய தேசிய காங்கிரஸ் மாநாட்டில் சமமர்மக் கொள்கை தீர்மானம் எந்த மாநாட்எல் நிறைவேற்றப்பட்டது\nமுன்னால் பிரதமர் இந்திராகாந்தி கொத்தடிமை முறையை எந்த ஆண்டு ஒழித்தார்\nதேசிய ஒருமைப்பாட்டு தினமாக கொண்டாடப்படும் நாள்\nவிமானப்படை தினமாகக் கொண்டாடப்படும் நாள்\nகூட்டாட்சி நாடுகளுக்கு உதாரணம் தருக.\nஒற்றையரசு நாடுகளுக்கு உதாரணம் தரு\nதற்போது தமிழகத்தில் உள்ள கிராமப் பஞ்சாயத்துக்களின் எண்ணிக்கை\nஊராட்சி உறுப்பினராவதற்கான குறைந்தபட்ச வயது\nசிட்டிசன் என்னும் ஆங்கிலச் சொல் எந்த மொழிச் சொல்\nநமது பாதுகாப்பு படைகளின் உதவி பெற்று நமது நாட்டு ராணுவப் புரட்சியை அடக்கிய நாடு\nதாய்மொழி பயிற்று மொழியாக இருக்க வேண்டும் என்று வலியுறுத்தியக் குழு\nஐ.நா பன்னாட்டு பெண்கள் ஆண்டாக அறிவிக்கப்பட்ட ஆண்டு\nபல இனங்களின் அருங்காட்சியகம் என அழைக்கப்படுவது\nஇந்தியாவில் பேசப்படும் மொழிகளின் எண்ணிக்கை\nஅனைத்து வடஇந்திய மொழிகளின் தாய்மொழியாக கருதப்படுவது\nசமஸ்கிருதம் மற்றும் வட இந்திய மொழிகளை எழுதப் பயன்படும் எழுத்து வடிவம்\nஅரசியலமைபபு தீர்வு உரிமைகள் (ஷரத்து 32)\nபம்பாய் (பம்பாய் மாகாணம் மகாராஷ்ட்ரா மற்றும் குஜராத் என்று பிரிக்கப்பட்டது)\n1935ம் ஆண்டு இந்திய அரசு சட்டம்\nஅரசு வழிகாட்டு நெறிமுறைக் கோட்பாடுகள்\nமுகவுரை மற்றும் அரசு வழிகாட்டு நெறிமுறைக் கோட்பாடுகள்\n2 ஆண்டுகள்ää 11 மாதங்கள், 18 நாட்கள்\n1976 ( 42வது திருத்தம்)\nசோஷலிசää சமய சார்பற்ற ஒருமைப்பாடு\nஷரத்து 23 மற்றும் 24\n14 முதல் 18 வரை\nஷரத்து 19 முதல் 22 வரை\nஷரத்து 25 முதல் 28 வரை\nஷரத்து 29 மற்றும் 30\nதகுதி முறை வினவும் பேராணை\nஉயர்நீதி மன்றம் மற்றும் உச்ச நீதி மன்றம்\nஷரத்து 20 மற்றும் 21\nஉச்ச நீதி மன்ற தலைமை நீதிபதி\nலோக் சபை அல்லது இராஜ்ய சபை\nஒற்றை மாற்று விகிதாச்சார பிரதிநிதித்துவ வாக்கெடுப்பு முறை\nலோக் சபை மற்றும் இராஜ்ய சபை\nலோக்சபைää இராஜ்ய சபை மற்றும் மாநில சட்டப் பேரவை உறுப்பினர்கள் (மேலவை உறுப்பினர்கள் கிடையாது)\nலோக் சபை உறுப்பினர்களின் பெரும்பான்மை ஆதரவு பெற்றவர்\nஉச்ச நீதி மன்ற தலைமை நீதிபதி\n2 உறுப்பினர்கள் (ஆங்க��லோ இந்தியர்கள்)\nவாக்குரிமை (பாராளுமன்ற செயல் பாடுகளில் வாக்களிக்க இயலாது)\n65 (அ) 6 ஆண்டுகள்\nஇந்திய கணக்கு மற்றும் தணிக்கைத் துறை அலுவலர்\nதேசிய அவசரக்கால நெருக்கடி நிலையின் போது\nலோக் சபை மற்றும் இராஜ்ய சபை உறுப்பினர்கள்\nபொதுக்கணக்குக் குழு மற்றும் மதிப்பீட்டுக்குழு\nகாலை 11 முதல் 12 வரை\n12 முதல் 1 மணி வரை\nஅரசு வழிகாட்டு நெறிமுறைக் கோட்பாடுகள்\nடிசம்பர் 27, 1911 (கல்கத்தா)\nஅமெரிக்கா, இங்கிலாந்து, கனடா, நியுசிலாந்து\nநவம்பர் 19 (இந்திராகாந்தி பிறந்த நாள்)\nஆஸ்திரேலியாää சுவிட்சர்லாந்துää கனடாää அமெரிக்க\nபல்கலைக்கழக கல்விக் குழு (1948-49)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107910204.90/wet/CC-MAIN-20201030093118-20201030123118-00695.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://news.lankasri.com/othercountries/03/209520?_reff=fb", "date_download": "2020-10-30T11:34:27Z", "digest": "sha1:LK6XVXDZXWVYXPCTO4ZLZZ3AH3INVVA4", "length": 8417, "nlines": 137, "source_domain": "news.lankasri.com", "title": "60 வயது பாட்டி போல மாறிய 10 வயது சிறுமி - Lankasri News", "raw_content": "\nபிரித்தானியா சுவிற்சர்லாந்து கனடா பிரான்ஸ் ஜேர்மனி ஐரோப்பா\nஜோதிடம் நிகழ்வுகள் கல்வி பொழுதுபோக்கு\nதொழில்நுட்பம் விளையாட்டு உலக செய்திகள் கனடா பிரித்தானியா சுவிஸ் பிரான்ஸ் ஜேர்மனி இந்தியா சினிமா வீடியோ/ஓடியோ கட்டுரைகள் மனிதன் லங்காசிறி\n60 வயது பாட்டி போல மாறிய 10 வயது சிறுமி\nசுருக்கமான மற்றும் தொய்வான தோல் தோற்றத்துடன் பிறந்த 10 வயது சிறுமி பார்ப்பதற்கு பாட்டி போல இருப்பதாக பலரும் கிண்டல் செய்து வருகின்றனர்.\nகம்போடியா நாட்டில் உள்ள ஒரு கிராமத்தை சேர்ந்தவர் போ ராக்கிங் என்கிற 10 வயது சிறுமி. இவர் பிறக்கும் போதே சுருக்கமான மற்றும் தொய்வான தோல் தோற்றத்துடன் பிறந்துள்ளார்.\nஇதற்கான காரணம் என்னவென்று அவருடைய பெற்றோருக்கு தெரியவில்லை. உள்ளூரை சேர்ந்த துறவிகள் அவர் முன் பிறவியில் செய்த ஒரு பாவத்தின் காரணமாகவே இந்த தோற்றத்தினை பெற்றிருப்பதாக கூறுகின்றனர்.\nமுகத்தில் வயதானவரை போல இருந்தாலும், போ இன்னும் ஒரு குழந்தையின் உடலமைப்பைக் கொண்டிருக்கிறார். அவரது சகோதரர் சே (11) மற்றும் வயது ஒத்த சிறுவர்களின் அதே உயரத்தில் இருக்கிறார்.\nபோ இதுவரை எந்த ஒரு மருத்துவர்களின் ஆலோசனையையும் பெறவில்லை. ஆனால் தற்போது முகமாற்று அறுவைசிகிச்சை செய்துகொள்ள ஆசைப்படுகிறார்.\nஇதுகுறித்து பேசிய போ, உடன் பிறப்புகள் முதற்கொண்டு அனைவரும் என்னுடைய முகத்தை கேலி செய்கின்றனர். என்னை ��ாரும் சகோதரி என்று அழைப்பதில்லை, அதற்கு மாறாக பாட்டி என்று அழைக்கிறார்கள்.\nஎனக்கும் அழகான முகம் தேவைப்படுகிறது. மற்ற அனைவருமே நல்ல முகத்துடன் இளமையாக இருக்கின்றனர். ஆனால் நான் மட்டும் தான் இப்படி வயதான முகத்துடன் இருக்கிறேன் என வேதனை தெரிவித்துள்ளார்.\nமேலும் ஏனைய நாடுகள் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்\nநமது தமிழ் பண்பாடு, கலாச்சாரம் அறிந்து இலங்கை தமிழர்களுக்காக பாதுகாப்பாக உருவாக்கப்பட்ட திருமண சேவை உங்கள் வெடிங்மானில் மட்டுமே. இன்றே பதிவு செய்யுங்கள் இலவசமாக. பதிவு செய்யுங்கள்\nமுகப்புக்கு செல்ல லங்காசிறிக்கு செல்ல\nமுக்கிய செய்திகள் பிரபலமானவை வீடியோ கட்டுரைகள் இணையத்தில் பிரபலமானவை நேற்று அதிகம் படிக்கப்பட்டவை இந்தவாரம் அதிகம் படிக்கப்பட்டவை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107910204.90/wet/CC-MAIN-20201030093118-20201030123118-00695.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://ta.m.wikipedia.org/wiki/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:MobileDiff/1019894", "date_download": "2020-10-30T10:31:37Z", "digest": "sha1:ENN6YJIWOVLNTVJAMVCWIELXGAPB6J5L", "length": 2935, "nlines": 45, "source_domain": "ta.m.wikipedia.org", "title": "\"சமூகவுடைமை\" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\n\"சமூகவுடைமை\" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு\n17:50, 11 பெப்ரவரி 2012 இல் நிலவும் திருத்தம்\n47 பைட்டுகள் சேர்க்கப்பட்டது , 8 ஆண்டுகளுக்கு முன்\n23:05, 16 திசம்பர் 2011 இல் நிலவும் திருத்தம் (தொகு)\nZéroBot (பேச்சு | பங்களிப்புகள்)\nசி (r2.7.1) (தானியங்கிஇணைப்பு: ky:Социализм)\n17:50, 11 பெப்ரவரி 2012 இல் நிலவும் திருத்தம் (தொகு) (மீளமை)\nEmausBot (பேச்சு | பங்களிப்புகள்)\nவேறுவகையாகக் குறிப்பிடப்பட்டிருந்தாலன்றி இவ்வுள்ளடக்கம் CC BY-SA 3.0 இல் கீழ் கிடைக்கும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107910204.90/wet/CC-MAIN-20201030093118-20201030123118-00695.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://ta.m.wikipedia.org/wiki/%E0%AE%9C%E0%AF%8A%E0%AE%A9%E0%AE%BE%E0%AE%A4%E0%AE%A9%E0%AF%8D_%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%B0%E0%AF%8A%E0%AE%9F%E0%AF%8D", "date_download": "2020-10-30T11:49:59Z", "digest": "sha1:52QHAHOGHGDHHTHUSARPTB2WIUGPHECV", "length": 4647, "nlines": 89, "source_domain": "ta.m.wikipedia.org", "title": "ஜொனாதன் ட்ரொட் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nஜொனாதன் ட்ரொட் (Ian Jonathan Leonard Trott, பிறப்பு: ஏப்ரல் 22, 1981), இங்கிலாந்து அணியின் வலது கை துடுப்பாட்டக்காரராவார். பகுதிநேரமாக பந்துவீச்சில் பங்கேற்கும் இவரின் பந்துவீச்சு வலதுகை மிதவேகம் ஆகும். களத்தடுப்பிலும் இவரின் பணி குறிப்பிடத்தக்கது.\nதேர்வு அறிமுகம் (தொப்பி 645)\nஆகத்து 20 2009 எ ஆத்திரேலியா\nஒநாப அறிமுகம் (தொப்பி 211)\nஆகத்து 27 2009 எ அயர்லாந்து\nமூலம்: கிரிக்இன்ஃபோ, பிப்ரவரி 2 2011\nவேறுவகையாகக் குறிப்பிடப்பட்டிருந்தாலன்றி இவ்வுள்ளடக்கம் CC BY-SA 3.0 இல் கீழ் கிடைக்கும்.\nஇப்பக்கத்தைக் கடைசியாக 26 சூலை 2020, 18:38 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107910204.90/wet/CC-MAIN-20201030093118-20201030123118-00695.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://tamil.asianetnews.com/life-style/this-snap-shows-how-contaminated-snacks-selling-in-the-bus-stand-pnha1l", "date_download": "2020-10-30T11:57:07Z", "digest": "sha1:XUUKRFPRXNAIRVRMUHSFZYZE2NSNYFUY", "length": 10092, "nlines": 104, "source_domain": "tamil.asianetnews.com", "title": "இந்த படத்தை பாருங்கள்..! உங்களுக்குள் நிச்சயம் ஒரு மாற்றம் வரும்..!", "raw_content": "\n உங்களுக்குள் நிச்சயம் ஒரு மாற்றம் வரும்..\nஎத்தனை கோடி பணம் வைத்து இருந்தாலும் நம் உடல் ஆரோக்கியம் கெட்டு விடுமளவிற்கு நம் வாழ்க்கை பயணம் இருந்தால் யாராலும் எதையும் செய்ய முடியாது என்றே கூறலாம்.\nஎத்தனை கோடி பணம் வைத்து இருந்தாலும் நம் உடல் ஆரோக்கியம் கெட்டு விடுமளவிற்கு நம் வாழ்க்கை பயணம் இருந்தால் யாராலும் எதையும் செய்ய முடியாது என்றே கூறலாம்.\nநல்ல மனம், நல்ல செயல், நல்ல பழக்க வழக்கங்கள் இவை இருந்தாலே போதும்...நம் உடல் நல்ல ஆரோக்கியத்துடன் இருக்கும். இதற்கு மாறாக தீய பழக்க வழக்கங்களுக்கு அடிமையானால் கண்டிப்பா உடல் ஆரோக்கியம் பாதிக்கும். அதிலும் குறிப்பாக, குடி பழக்கம், சிகரெட் பழக்கம் உள்ளவர்கள்,பாஸ்ட் புட் உணவை எடுத்துக்கொள்வது என ஒரு பக்கம் உடல் நலனை பாதிக்கும் செயலை செய்வார்கள். இன்னொரு பக்கம், சாதாரணமாக நாம் பேருந்தில் பயணம் செய்யும் போதும் அல்லது பொது இடங்களில் விற்கப்படும் சில சுகாதாரமற்ற தின்பண்டங்களை எடுத்துக்கொள்வதாலும் சில பிரச்சினையை நம் உடலில் உண்டாக்கும்.\nஇந்த புகைப்படத்தை பாருங்கள் ஒரு பக்கம் சிறுநீர் கழித்தல், மற்றொரு பக்கம் திறந்த வெளியில், மூடி பாதுகாக்காமல் உள்ள தின்பண்டங்களையம், பழங்களையும் வைத்து பேருந்தில் விற்பனை செய்வது. கழிப்பிடம் அருகாமையிலேயே உணவு பண்டங்களை வைத்தும், மக்களும் வேறு வழியின்றி அந்த நேரத்தில் கண் எதிரே உள்ளது என அதனை வாங்கி உண்பார்கள்.\nஅவ்வாறு வாங்கும் போது அது தூய்மையானதாக உள்ளதா என தெரிந்துகொள்ள வேண்டும். இல்லை என்றால் தவிர்ப்பது நல்லது மற்ற விஷயங்��ள் மேலே உள்ள படத்தை பார்த்தால் உங்களுக்கே தெரியும்.\nகடலில் வாழும் அரியவகை நடக்கும் மீன்..\nஇல்லத்தரசிகளுக்கு குட்நியூஸ்.. யாரும் எதிர்பார்க்காத வகையில் குறைந்த தங்கம் விலை.. சவரன் எவ்வளவு தெரியுமா\nகஞ்சி - கூழுக்கு இப்படி துவையல் செஞ்சி சாப்பிட்டு பாருங்க..\nரொம்ப சிம்பிளா... டேஸ்டியா புளி காய்ச்சல் செய்வது எப்படி தெரியுமா\n10 நிமிஷத்தில் டேஸ்டியான கத்தரிக்காய் சட்னி..\nஉடல் உறுப்புகளை இயக்க வைப்பதே பெரும் சவாலாக உள்ளது...\n உயர்நீதிமன்றத்தில் மாநில தேர்தல் ஆணையம் கூறிய முக்கிய தகவல்\nமனைவி கொடுமையைத் தடுக்க ‘புருஷ் ஆயோக்’ வேண்டுமாம் சீரியஸாக வேண்டுகோள் வைத்த பாஜக எம்.பி. …\nஉடல் நிலையில் சூப்பர் முன்னேற்றம்…. டிஸ்சார்ஜ் ஆகிறார் கருணாநிதி \nபாலின மாற்று அறுவை சிகிச்சை செய்து கொள்ள 2 லட்சம் ரூபாய் நிதியுதவி திருநங்கைகள் மனம் குளிர வைத்த பினராயி விஜயன்…\n30 வருட பிரச்சனைக்கு வெறும் மூன்றே ஆண்டில் தீர்வு கொடுத்த எடப்பாடி பழனிச்சாமி... வீடியோ\n7 மொழிகளில் கோலோச்சும் இந்தியாவின் முன்னணி டிஜிட்டல் செய்தித்தளம் ஏசியாநெட் நியூஸ் நெட்வொர்க்\nவிவசாயிகள் வயிற்றில் அடிக்கிறார்கள்.. இது மிகப்பெரிய கொள்ளை..\nலஞ்சம் வாங்கிய அரசு அதிகாரி.. ஸ்கெட்ச் போட்டு தூக்கிய லஞ்ச ஒழிப்பு துறை..\nபள்ளிகள் மூடப்பட்ட காரணத்தால்.. விவசாயத்தில் இறங்கிய சிறுவர்கள்..\n30 வருட பிரச்சனைக்கு வெறும் மூன்றே ஆண்டில் தீர்வு கொடுத்த எடப்பாடி பழனிச்சாமி... வீடியோ\n7 மொழிகளில் கோலோச்சும் இந்தியாவின் முன்னணி டிஜிட்டல் செய்தித்தளம் ஏசியாநெட் நியூஸ் நெட்வொர்க்\nவிவசாயிகள் வயிற்றில் அடிக்கிறார்கள்.. இது மிகப்பெரிய கொள்ளை..\nஇந்தியாவுக்கு வெங்காயத்திலும் ஆப்பு வைக்கும் பாகிஸ்தான்... செம காண்டாகும் ஆப்கானிஸ்தான்..\nஇனி பப்ஜி விளையாட முடியாது... இந்தியாவுக்கு குட்பை சொல்லி வெளியேறியது.. அதிர்ச்சியில் பயனர்கள்..\n ரியல் ராஜதந்திரி இ.பி.எஸ்: லெஃப்டில் ஸ்டாலினையும், ரைட்டில் கவர்னரையும் அடிச்சு தூக்கிய அலேக் பின்னணி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107910204.90/wet/CC-MAIN-20201030093118-20201030123118-00695.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://tamil.asianetnews.com/politics/by-electionce-aiadmk-pmk-allience-pn7vyc", "date_download": "2020-10-30T11:25:29Z", "digest": "sha1:WIIQCVQY75IS7AIGCS7FXZ2AZ626QQQR", "length": 13584, "nlines": 107, "source_domain": "tamil.asianetnews.com", "title": "கூட்டணியை முடிவு செய்த இடைத்தேர்தல்... பாமகவிடம் சரண்டர���ன அதிமுக...!", "raw_content": "\nகூட்டணியை முடிவு செய்த இடைத்தேர்தல்... பாமகவிடம் சரண்டரான அதிமுக...\nகாலியாக உள்ள 21 சட்டப்பேரவைத் தொகுதிகளில் வெற்றி பெறுவதற்காகவே பாமக இழுத்த இழுப்புக்கெல்லாம் அதிமுக வளைந்துகொடுத்ததாக புதிய தகவல்கள் வெளியாகி உள்ளன.\nகாலியாக உள்ள 21 சட்டப்பேரவைத் தொகுதிகளில் வெற்றி பெறுவதற்காகவே பாமக இழுத்த இழுப்புக்கெல்லாம் அதிமுக வளைந்துகொடுத்ததாக புதிய தகவல்கள் வெளியாகி உள்ளன.\nநாடாளுமன்றத் தேர்தலில் கூட்டணி அமைக்க ஒரே நேரத்தில் திமுக, அதிமுகவுடன் பாமக பேச்சுவார்த்தை நடத்திவந்தது. நேற்று முன்தினம் வரை திமுகவோடு தொடர்பில் இருந்த பாமக, நேற்று காலை அதிமுகவுடன் கூட்டணி அமைத்து, தொகுதி உடன்பாட்டையும் ஜரூராக முடித்துவிட்டது. அதிமுக கூட்டணியில் 7 மக்களவைத் தொகுதிகளும், ஜூலையில் நடைபெறும் மாநிலங்களவை தேர்தலில் ஒரு இடம் என 8 இடங்களை பாமகவுக்கு ஒதுக்கியது அதிமுக.\nபாஜவைத் தாண்டி அதிமுக கூட்டணியில் பாமகவுக்கு முதல் மரியாதை அளிக்கப்பட்டிருக்கிறது. தேர்தல் செலவுகள் தொடர்பாகவும் அதிமுக தரப்பில் பாமகவுக்கு உறுதியளிக்கப்பட்டிருப்பதாகவும் கூறப்படுகிறது. பாமகவை வளைத்துப்போடுவதில் அதிமுக முனைப்பு காட்டியதற்கு 21 சட்டப்பேரவைத் இடைத்தேர்தலே முக்கிய காரணம் என்று அதிமுக வட்டாரங்களில் பேசப்படுகின்றன. தொகுதி உடன்பாடு முடிந்த கையுடன் 21 தொகுதிகளுக்கான இடைத்தேர்தலில் அதிமுகவுக்கு பாமக ஆதரவு அளிக்கும் என்று ஓ.பன்னீர்செல்வம் அறிவித்தார்.\n21 தொகுதிகளுக்கான இடைத்தேர்தலில் பாமக பலமாக உள்ள வட மாவட்டங்களில் மட்டும் திருப்போரூர், சோளிங்கர், பூந்தமல்லி, பாப்பிரெட்டிப்பட்டி, அரூர், குடியாத்தம், ஆம்பூர் ஆகிய 7 தொகுதிகளில் இடைத்தேர்தல்கள் நடைபெற உள்ளன. இந்தத் தொகுதிகளில் தினகரன் அணியால் ஓட்டுப் பிரிப்பு ஏற்பட்டாலும், பாமகவின் ஓட்டு வங்கி காப்பாற்றும் என்று அதிமுக போட்ட கணக்கே அந்தக் கட்சியை கூட்டணியில் இணைக்கக் காரணம் என்கின்றன அதிமுக வட்டார தகவல்கள்.\nகடந்த சட்டப்பேரவைத் தேர்தலில் சோளிங்கர் 50,827; பூந்தமல்லி 15,827; ஓசூர் 10,309; பாப்பிரெட்டிப்பட்டி 61,521; குடியாத்தம் 7505; திருப்போரூர் 28,125 ஆகிய தொகுதிகளில் பாமக குறிப்பிட்ட வாக்குகளைப் பெற்றதை கணக்குப் போட்டுதான் பாமகவை தங்கள் பக்கம் அதிமுக இ��ுத்தது என்றும் அந்த வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. இன்னும் எஞ்சியுள்ள இரண்டு ஆண்டு கால ஆட்சியை எப்படியும் நிறைவு செய்ய வேண்டும் என்ற எண்ணத்தில் உள்ள அதிமுக, இடைத்தேர்தலில் 8 - 9 தொகுதிகளில் வென்றாக வேண்டிய கட்டயாத்தில் உள்ளது.\nஇதேபோல ஓபிஎஸ் உள்ளிட்ட 11 எம்.எல்.ஏ.க்கள் மீது கட்சி தாவல் தடைச் சட்டத்தின் கீழ் நடவடிக்கைக் எடுக்கக் கோரி தொடரப்பட்ட வழக்கில் உச்ச நீதிமன்றம் என்ன தீர்ப்பை அளிக்கும் எனத் தெரியவில்லை. இந்தச் சூழ்நிலையில் இடைத்தேர்தலில் 21 தொகுதிகளிலும் வெற்றி பெற அதிமுக முயற்சிகளை மேற்கொள்ளத் தொடங்கியிருக்கிறது. இந்தக் குறிப்பிட்ட 6 தொகுதிகளில் பாமக ஓட்டு வங்கி அதிமுகவுக்கு பலம் சேர்க்கும் என்ற அடிப்படையில்தான் பாமக இழுத்த இழுப்புக்கெல்லாம் அதிமுக ஒத்துக்கொண்டது என்று அதிமுக வட்டாரங்கள் தெரிவித்தன.\n7.5% இட ஒதுக்கீடு: காலக்கெடு விதித்து ஆளுநருக்குக் கடிவாளம் போட வேண்டும்.. டாக்டர் ராமதாஸ் அதிரிபுதிரி யோசனை.\nஇனி ஓர் உயிர் கூட பலியாகக்கூடாது.. உடனே அவசர சட்டம் இயற்றுங்க.. எடப்பாடிக்கு நெருக்கடி கொடுக்கும் ராமதாஸ்.\nகோழைகள்... நச்சுக்கிருமிகள்... பெரியாரிஸ்டுகளுக்கு ஆதரவாக கிளம்பிய ராமதாஸ்..\nஉச்ச நீதிமன்ற இட ஒதுக்கீடு தீர்ப்பு... பாஜக, திமுகவை வெளுத்து வாங்கிய டாக்டர் ராமதாஸ்... ஏன் தெரியுமா\nசென்னைக்கு ஆபத்து... இதய நோய், ஆண்மைக் குறைவு ஏற்படும் அபாயம்... பகீர் கிளப்பி எச்சரிக்கும் ராமதாஸ்..\nதமிழக அரசுக்கு நேரடி எச்சரிக்கை... ராமதாஸின் அடுத்த அறிவிப்பால் கதிகலங்கி போன எடப்பாடியார்..\nஉடல் உறுப்புகளை இயக்க வைப்பதே பெரும் சவாலாக உள்ளது...\n உயர்நீதிமன்றத்தில் மாநில தேர்தல் ஆணையம் கூறிய முக்கிய தகவல்\nமனைவி கொடுமையைத் தடுக்க ‘புருஷ் ஆயோக்’ வேண்டுமாம் சீரியஸாக வேண்டுகோள் வைத்த பாஜக எம்.பி. …\nஉடல் நிலையில் சூப்பர் முன்னேற்றம்…. டிஸ்சார்ஜ் ஆகிறார் கருணாநிதி \nபாலின மாற்று அறுவை சிகிச்சை செய்து கொள்ள 2 லட்சம் ரூபாய் நிதியுதவி திருநங்கைகள் மனம் குளிர வைத்த பினராயி விஜயன்…\n30 வருட பிரச்சனைக்கு வெறும் மூன்றே ஆண்டில் தீர்வு கொடுத்த எடப்பாடி பழனிச்சாமி... வீடியோ\n7 மொழிகளில் கோலோச்சும் இந்தியாவின் முன்னணி டிஜிட்டல் செய்தித்தளம் ஏசியாநெட் நியூஸ் நெட்வொர்க்\nவிவசாயிகள் வயிற்றில் அடிக்கி���ார்கள்.. இது மிகப்பெரிய கொள்ளை..\nலஞ்சம் வாங்கிய அரசு அதிகாரி.. ஸ்கெட்ச் போட்டு தூக்கிய லஞ்ச ஒழிப்பு துறை..\nபள்ளிகள் மூடப்பட்ட காரணத்தால்.. விவசாயத்தில் இறங்கிய சிறுவர்கள்..\n30 வருட பிரச்சனைக்கு வெறும் மூன்றே ஆண்டில் தீர்வு கொடுத்த எடப்பாடி பழனிச்சாமி... வீடியோ\n7 மொழிகளில் கோலோச்சும் இந்தியாவின் முன்னணி டிஜிட்டல் செய்தித்தளம் ஏசியாநெட் நியூஸ் நெட்வொர்க்\nவிவசாயிகள் வயிற்றில் அடிக்கிறார்கள்.. இது மிகப்பெரிய கொள்ளை..\n ரியல் ராஜதந்திரி இ.பி.எஸ்: லெஃப்டில் ஸ்டாலினையும், ரைட்டில் கவர்னரையும் அடிச்சு தூக்கிய அலேக் பின்னணி\nஆளுநரின் மனமாற்றத்துக்கு இதுதான் காரணம்\n7.5% உள்ஒதுக்கீடு தரும் மசோதாவுக்கு தமிழக ஆளுநர் ஒப்புதல்.. ஸ்கோர் செய்த அதிமுக.. அப்செட்டில் ஸ்டாலின்..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107910204.90/wet/CC-MAIN-20201030093118-20201030123118-00695.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://thetimestamil.com/%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%8B%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%9F%E0%AF%8D-19-%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%99%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%B2/", "date_download": "2020-10-30T09:48:50Z", "digest": "sha1:QHEIQYMBRWDDTQYKOXTVOLG4A2CEJAMG", "length": 24546, "nlines": 130, "source_domain": "thetimestamil.com", "title": "தாக்கம் கோவிட் -19: போயிங் தலைமை நிர்வாக அதிகாரி மெதுவான விமான மீட்டெடுப்பைக் காண்கிறார், பங்குதாரர்களுக்கு 'ஆண்டுகளாக' ஈவுத்தொகை இல்லை - வணிகச் செய்தி", "raw_content": "வெள்ளிக்கிழமை, அக்டோபர் 30 2020\nசவூதி ஜி 20 வங்கிக் குறிப்பில் இந்தியாவின் தவறான வரைபடம்: ஜி -20 வங்கி குறிப்பு: ஜம்மு-காஷ்மீர்-லடாக் வரைபடத்தில் தவறாகக் காட்டப்பட்டுள்ளது, சவுதி அரேபியாவைச் சேர்ந்த இந்தியா கடுமையாக ஆட்சேபித்தது – சவுதி அரேபியாவில் தவறான வரைபடம் ஜி 20 வங்கி குறிப்பில் இந்தியா கடுமையாக ஆட்சேபித்தது\nசிஎஸ்கே விஎஸ் கே.கே.ஆர் ஐ.பி.எல் 2020 புதுப்பிப்பு; சென்னை சூப்பர் கிங்ஸ் Vs கொல்கத்தா நைட் ரைடர்ஸ் போட்டி 49 வது நேரடி கிரிக்கெட் சமீபத்திய புகைப்படங்கள் | வருண் இரண்டாவது முறையாக தோனியை வீசினார், கடைசி பந்தில் போட்டியை வென்ற சிஎஸ்கே அணி 6 முறை\nஅமேசானில் டின்னர் செட்: அமேசானில் டின்னர் செட்: வலுவான மற்றும் நீடித்த எஃகு டின்னர் செட்டை ரூ .1,500 க்கும் குறைவாக வாங்கவும் – அமேசானில் இந்த எஃகு டின்னர் செட்டை வாங்கவும்\nஜாதகம் 30 அக்டோபர் aaj ka rashifal டாரஸ் மக்கள் நல்ல செய்தியைப் பெறலாம் கும்பம் பணத்தின் அபாயத்தை மற்ற இராசி அறிகுறிகளைப் பற்றி அறிந்து கொள்ள வேண்டாம்\nபிளேஸ்டேஷன் பிளஸ் சேகரிப்பு எவ்வாறு செயல்படுகிறது என்பது இங்கே\nபிரான்ஸ் தாக்குதல்: மகாதிர் முகமதுவின் சர்ச்சைக்குரிய ட்வீட், பிரதமர் மோடியும் இந்த சம்பவம் குறித்து வருத்தம் தெரிவித்தார்\nபாகிஸ்தான் மந்திரி ஃபவாத் சவுத்ரி சாங் பாதையில் புல்வாமா தாக்குதல் தொடர்பாக தனது அறிக்கையுடன்\nipl 2020 சூரியகுமார் யாதவ் பழைய ட்வீட்டுகள் விராட் கோஹ்லியைப் புகழ்ந்து அவரை கடவுள் என்று கூறி முகம் சுளித்தபின் மீண்டும் தோன்றும்\nமில்லியன் கணக்கான வாடிக்கையாளர்களுக்கு இண்டஸ்இண்ட் வங்கியின் பரிசு, இப்போது இந்த வசதிகள் அனைத்தும் ஒற்றை சாளரத்தில் கிடைக்கும்\nமிர்சாபூர் 2 ஸ்டார்காஸ்டின் நிகர மதிப்பு பற்றி தெரிந்து கொள்ளுங்கள்\nHome/Economy/தாக்கம் கோவிட் -19: போயிங் தலைமை நிர்வாக அதிகாரி மெதுவான விமான மீட்டெடுப்பைக் காண்கிறார், பங்குதாரர்களுக்கு ‘ஆண்டுகளாக’ ஈவுத்தொகை இல்லை – வணிகச் செய்தி\nதாக்கம் கோவிட் -19: போயிங் தலைமை நிர்வாக அதிகாரி மெதுவான விமான மீட்டெடுப்பைக் காண்கிறார், பங்குதாரர்களுக்கு ‘ஆண்டுகளாக’ ஈவுத்தொகை இல்லை – வணிகச் செய்தி\nகொரோனா வைரஸ் நெருக்கடிக்குப் பின்னர் விமானப் பயணத்தை மெதுவாக மீட்டெடுக்க நிறுவனம் தயாராகி வருவதால், டிவிடெண்ட் மறுசீரமைப்பு மூன்று முதல் ஐந்து ஆண்டுகள் ஆகலாம் என்று போயிங் தலைவர் திங்களன்று தெரிவித்தார்.\nதலைமை நிர்வாகி டேவிட் கால்ஹோனின் கருத்து, எதிர்காலத்தில் பங்குதாரர்களின் கொடுப்பனவுகளை விட கடனை அடைப்பது மற்றும் போயிங்கின் விநியோக சங்கிலியை பராமரிப்பது அதிக முன்னுரிமைகள் என்பதற்கான அறிகுறியாகும்.\nநிறுவனத்தின் வருடாந்திர கூட்டத்தில் பேசிய கால்ஹவுன், வைரஸுக்குப் பிறகு வணிக விமான பயணத்திற்கான குறுகிய கால வாய்ப்புகள் குறித்து நிதானமான பார்வையை வழங்கினார், இது 2020 ஆம் ஆண்டில் விமானத் தொழிலுக்கு 314 பில்லியன் டாலர் வருவாய் ஈட்டும் என்று எதிர்பார்க்கப்படுகிறது, இது சில கேரியர்களை அசைக்கக்கூடும்.\n“இப்போது எங்களுக்குத் தெரிந்தவற்றின் அடிப்படையில், பயணம் 2019 நிலைகளுக்குத் திரும்ப இரண்டு முதல் மூன்று ஆண்டுகள் ஆகும் என்றும், தொழில்துறையின் நீண்டகால போக்கின் வளர்ச்சியைத் தாண்டி இன்னும் சில ஆண்டுகள் திரும்பும் என்றும் நாங்கள் நம்புகிறோம்” என்று கால்ஹவுன் கூறினார்.\nஇந்த மாத தொடக்கத்தில் போயிங் தன்னார்வ பணிநீக்க திட்டத்தை ஏற்றுக்கொள்வதாக அறிவித்தது. வர்த்தக விமான நிறுவனங்களில் தனது பணியாளர்களில் 10% குறைக்க நிறுவனம் எதிர்பார்க்கிறது என்று வட்டாரங்கள் AFP இடம் தெரிவித்தன.\nCOVID-19 வெடிப்பதற்கு முன்பே, போயிங் அதன் 737 MAX இல் இரண்டு விபத்துக்கள் 346 பேரைக் கொன்ற பின்னர் ஏற்கனவே அழுத்தத்தில் இருந்தன, இது 2019 மார்ச் முதல் அதன் உலகளாவிய தளத்தை எடுத்துக் கொண்டது.\nபோயிங்கிற்காக ஒதுக்கப்பட்ட சுமார் 17 பில்லியன் டாலர் CARES சட்டத்தின் கீழ் மார்ச் மாத இறுதியில் நிறைவேற்றப்பட்ட மாபெரும் கூட்டாட்சி நிவாரண சட்டத்தில் சேர்க்கப்பட்டுள்ளது, இது ஈவுத்தொகை மற்றும் உதவி நிறுவனங்களிலிருந்து மறு கொள்முதல் செய்வதை கட்டுப்படுத்துகிறது. கூட்டாட்சி உதவி கிடைக்குமா என்று போயிங் நிச்சயமாக சொல்லவில்லை.\nMAX விபத்தில் பாதிக்கப்பட்டவர்களின் குடும்பங்கள் யு.எஸ். கருவூல செயலாளர் ஸ்டீவன் முனுச்சினிடம் போயிங்கின் நிதியை நிறுத்தி வைக்குமாறு கேட்டுக் கொண்டுள்ளனர், இது கடுமையான பாதுகாப்பு மற்றும் நிர்வாகத் தரங்களை பூர்த்தி செய்யாவிட்டால், போயிங்கிற்கு எதிரான நடவடிக்கைகளில் பாதிக்கப்பட்டவர்களைப் பிரதிநிதித்துவப்படுத்தும் வழக்கறிஞர்கள் தெரிவிக்கின்றனர். .\nவருடாந்த கூட்டம் சமூக தொலைதூரக் கொள்கைகளின் வெளிச்சத்தில் தொலைதூரத்தில் நடைபெற்றது மற்றும் MAX பேரழிவுகளுக்குப் பிறகு நிர்வாகிகளில் ஆட்சி செய்வதற்கான திட்டங்களை முன்வைத்த பங்குதாரர்களின் சுருக்கமான கருத்துகளையும் உள்ளடக்கியது.\nமேலாண்மை மூலோபாயம் மற்றும் கார்ப்பரேட் கலாச்சாரத்தை போதுமான அளவில் மேற்பார்வையிடத் தவறியதைக் காரணம் காட்டி, பிரச்சினைகளைத் தொடர்ந்து நான்கு நீண்டகால போயிங் இயக்குநர்களுக்கு “இல்லை” வாக்குகளை ப்ராக்ஸி ஆலோசகர் நிறுவன பங்குதாரர் சேவைகள் பரிந்துரைத்தன.\nREAD இந்த நிறுவனத்தின் NFO இன்று முதல் திறக்கப்பட்டது, 5 ஆயிரம் ரூபாயைச் சேர்த்து ஒரு பெரிய நன்மையைப் பெறுங்கள், சிறப்பு என்னவென்று தெரிந்து கொள்ளுங்கள்\nபோயிங் ஆவணத்தின்படி, இரண்டு இயக்குநர்கள் சுமார் 60% வாக்குகளைப் பெற்றிருந்தாலும், பங்குதாரர்கள் முழு பட்டியலையும் மீண்டும் தேர்வு செய்யத் தேர்வு செய்தனர்.\n52% முதலீட்டாளர்களில் ஒரு குறுகிய பெரும்பான்மை ஜனாதிபதி குழுவின் சுயாதீன உறுப்பினராக இருக்க வேண்டும் என்று கோரினார்.\nதற்போதைய நெருக்கடியின் போது தலைமை நிர்வாக அதிகாரி மற்றும் ஜனாதிபதி வேடங்களை பகிர்ந்து கொண்ட போயிங் இந்த நடவடிக்கையை எதிர்த்தது.\nபிரேசிலிய நிறுவனமான எம்ப்ரேயருடனான 4.2 பில்லியன் டாலர் ஒப்பந்தத்தில் இருந்து நிறுவனம் விலகியதை கால்ஹவுன் பாதுகாத்தார், இது இந்த நடவடிக்கைக்குப் பிறகு போயிங் மீது வழக்குத் தொடுப்பதாகக் கூறியது.\nCOVID-19 நெருக்கடி அடங்கியவுடன் விமானத் துறை வலுவாக மீண்டு வரும் என்று கால்ஹவுன் கணித்தார், ஆனால் முன்னால் ஒரு கடினமான சாலை குறித்து அவர் எச்சரித்தார்.\nகொரோனா வைரஸ் விமானங்களை நிர்வகிக்கும் முறையை மறுபரிசீலனை செய்யும்படி கட்டாயப்படுத்தும், மேலும் சுகாதாரத்திற்கு அதிக முக்கியத்துவம் கொடுக்கும்.\nமுதலீட்டாளர்களுடனான கேள்வி-பதில் அமர்வின் போது, சமூக தொலைதூர வழிகாட்டுதல்களை பூர்த்தி செய்ய விமானங்கள் மறுசீரமைக்கப்பட வேண்டும் என்று போயிங் எதிர்பார்க்கிறதா என்று கால்ஹோனிடம் கேட்கப்பட்டது.\n“எங்கள் வாடிக்கையாளர்கள் சந்தேகத்திற்கு இடமின்றி பறக்கும் பொதுமக்களுடன் ஒரு புதிய உறவை உருவாக்க வேண்டும்,” என்று கால்ஹவுன் கூறினார், “நம் அனைவருக்கும் இது ஒரு கல்வியாக இருக்கும்”.\nவிமான சேவை வாடிக்கையாளர்கள் விநியோகங்களை ஒத்திவைக்கின்றனர், போயிங்கிற்கான கொடுப்பனவுகளை நிறுத்திவைக்கின்றனர் மற்றும் பழைய விமானங்களை ஓய்வு பெறுகிறார்கள், இது நிறுவனத்தின் சேவை வணிகத்தை குறிவைக்கிறது.\nஇந்த விளைவுகள் அனைத்தும் 737 MAX உடன் இணைக்கப்பட்ட இழந்த வருவாயின் ஒரு வருடத்திற்கும் மேலாக உள்ளன.\n“அடுத்த ஆறு மாதங்களில் நாங்கள் கடன் வாங்க வேண்டியிருக்கும் என்பதை நாங்கள் அறிவோம்,” என்று கால்ஹவுன் கூறினார், கடன் கொடுப்பனவுகள் உடனடி எதிர்காலத்தில் நிறுவனத்தை ஆக்கிரமிக்கும், இது பங்குதாரர்களுக்கு பணத்தை திருப்பித் தரும் திறனைத் தடுக்கிறது.\nநிறுவனத்தின் விநியோகச் சங்கிலியைப் பராமரிப்பதை முன்னுரிமையாகக் கண்டறிந்து, “விநியோகச் சங்கிலி இல்லாமல், ஒன்றுகூடுவதற்கு எதுவும் இருக்காது” என்று கூறினார்.\nமேம்பட்ட துப்புரவு, தன்னார்வ வெப்பநிலை திரையிடல் மற்றும் பாதுகாப்புக் கொள்கைக���் உள்ளிட்ட COVID-19 ஐ எதிர்த்துப் போராடுவதற்கான புதிய நடைமுறைகளுடன், இந்த வாரம் தொடங்கி அதன் தென் கரோலினா ஆலையில் வைட் பாடி 787 விமானங்களை மீண்டும் தயாரிப்பதாக நிறுவனம் திங்களன்று அறிவித்தது. உடல் தூரம்.\nபோயிங் பங்குகள் 0.3% சரிந்து 8 128.63 ஆக இருந்தது\nநிறுவனத்தின் சிறப்பு சலுகையான பி.எம்.டபிள்யூ கூல் பைக்கை ரூ .4,500 க்கு எடுத்துச் செல்லுங்கள்\nஇந்தியாவின் எதிர்கால சில்லறை விற்பனையில் அமேசான் நேரடி முதலீட்டைக் கொண்டுள்ளது – வணிகச் செய்திகள்\nபிரிட்டிஷ் பிரதமர் 2023 க்குள் சீனாவின் உள்கட்டமைப்பு சார்பு பூஜ்ஜியமாகக் குறைக்க விரும்புகிறார் என்று அறிக்கை கூறுகிறது\nசீன FPI களில் லென்ஸை செபி பயிற்றுவிக்கிறது – வணிக செய்தி\nமறுமொழி இடவும் மறுமொழியை ரத்து செய்\nஉங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன\nசந்தைகள் நேர்மறையான குறிப்பில் திறக்கப்படுகின்றன, சென்செக்ஸ் 140 புள்ளிகள் உயர்கிறது – வணிகச் செய்திகள்\nசவூதி ஜி 20 வங்கிக் குறிப்பில் இந்தியாவின் தவறான வரைபடம்: ஜி -20 வங்கி குறிப்பு: ஜம்மு-காஷ்மீர்-லடாக் வரைபடத்தில் தவறாகக் காட்டப்பட்டுள்ளது, சவுதி அரேபியாவைச் சேர்ந்த இந்தியா கடுமையாக ஆட்சேபித்தது – சவுதி அரேபியாவில் தவறான வரைபடம் ஜி 20 வங்கி குறிப்பில் இந்தியா கடுமையாக ஆட்சேபித்தது\nசிஎஸ்கே விஎஸ் கே.கே.ஆர் ஐ.பி.எல் 2020 புதுப்பிப்பு; சென்னை சூப்பர் கிங்ஸ் Vs கொல்கத்தா நைட் ரைடர்ஸ் போட்டி 49 வது நேரடி கிரிக்கெட் சமீபத்திய புகைப்படங்கள் | வருண் இரண்டாவது முறையாக தோனியை வீசினார், கடைசி பந்தில் போட்டியை வென்ற சிஎஸ்கே அணி 6 முறை\nஅமேசானில் டின்னர் செட்: அமேசானில் டின்னர் செட்: வலுவான மற்றும் நீடித்த எஃகு டின்னர் செட்டை ரூ .1,500 க்கும் குறைவாக வாங்கவும் – அமேசானில் இந்த எஃகு டின்னர் செட்டை வாங்கவும்\nஜாதகம் 30 அக்டோபர் aaj ka rashifal டாரஸ் மக்கள் நல்ல செய்தியைப் பெறலாம் கும்பம் பணத்தின் அபாயத்தை மற்ற இராசி அறிகுறிகளைப் பற்றி அறிந்து கொள்ள வேண்டாம்\nபிளேஸ்டேஷன் பிளஸ் சேகரிப்பு எவ்வாறு செயல்படுகிறது என்பது இங்கே\nஎங்களை தொடர்பு கொள்ளவும் [email protected]\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107910204.90/wet/CC-MAIN-20201030093118-20201030123118-00695.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://venmurasudiscussions.blogspot.com/2014/11/blog-post_136.html", "date_download": "2020-10-30T11:16:28Z", "digest": "sha1:KCUFQCNUFMEODX6SO4XPAGYCVG5OM3YZ", "length": 21147, "nlines": 251, "source_domain": "venmurasudiscussions.blogspot.com", "title": "வெண்முரசு விவாதங்கள்: மகாபாரத அரசியல் பின்னணி", "raw_content": "\nஜெயமோகன் தினமும் www.jeyamohan.in தளத்திலும் www.venmurasu.in தளத்திலும் எழுதிவரும் வெண்முரசு மகாபாரத நாவல் வரிசை குறித்த வாசகர்கடிதங்கள் மற்றும் விமர்சனங்கள்\nமகாபாரதத்தின் அரசியல் சூழல் மிக விரிவாக வந்துகொண்டிருக்கிறது. அந்த அரசியல் சூழலை புரிந்துகொள்ளாமல் மகாபாரதத்தைச் சரியாக புரிந்துகொள்ள முடியாதென்ற எண்ணம் இருக்கிறது. அதைப்பற்றி சுருக்கமான ஒரு மொத்த வரைவை நீங்கள் அளித்தீர்கள் என்றால் அதை வாசகர்கள் புரிந்துகொள்ளவும் அவ்வப்போது சரிபார்த்துக்கொள்ளவும் உதவியாக இருக்கும் என்று நினைக்கிறேன்.\nசிந்து கங்கை இரு சமவெளிகளும் அடங்கிய நிலம் ஆரியவர்த்தம் எனப்பட்டது .மகாபாரத காலத்துக்கு முன்னரே இது 16 மகாஜனபதங்களாக பிரிக்கப்பட்டது. ஜனபதங்கள் என்றால் பலகுலங்கள் கூடி வாழும் நிலப்பகுதிகள். சமூகங்கள்\nஇவை 16 நாடுகளாயின. இவற்றை ஆள ஷத்ரிய குலங்கள் உருவாகி வந்தன. மலைவேடர்கள், மீனவர்கள் போன்றவர்களில் இருந்தே இவர்கள் உருவாகி வந்தனர். ஆனால் இவர்களின் அதிகாரம் நிலைநிறுத்தப்படும் பொருட்டு இவர்களுக்குரிய அரச உரிமை என்பது இறைச்சக்திகளால் அருளப்பட்டது என்ற எண்ணம் நிலைநாட்டப்பட்டது. அரசர்கள் சூரியகுலம், சந்திரகுலம் என இரண்டாக பிரிந்து அடையாளப்படுத்தப்பட்டனர். நேரடியாக தெய்வங்களில் இருந்து அவர்களின் வம்ச வரிசை போடப்பட்டது.\n16 நாடுகள் காலப்போக்கில் 56 நாடுகளாக ஆயின. அவர்கள் பிற இனக்குழுக்களை வென்று தங்களுக்கு அடிப்படுத்தி பெரியநாடுகளாக ஆகும் இடைவிடாத முயற்சியில் இருந்தன. பழங்குடிகளின் அரசுகள் அசுர நாடுகள், அரக்க நாடுகள் என்றெல்லாம் அடையாளப்படுத்தப்பட்டன.\nமகாபாரத காலகட்டத்தில் மேய்ச்சல் நிலங்கள் புதியதாகக் கண்டடையப்பட்டன. யாதவ குலங்கள் பெருகினர். மீனவர்கள் எழுச்சி பெற்று அரசுகளை அமைத்தனர். அவர்களை ஆட்சியாளர்களாக அங்கீகரிக்க ஷத்ரியர்களால் முடியவில்லை, ஏனென்றால் அது அவர்களுக்கு நாடாள்வதற்கு இருந்த தெய்வீக உரிமைக்கு மாறானதாக இருந்தது. ஆகவே அவர்கள் அவ்வாறு உருவாகும் அரசுகளை எதிர்த்தனர்\nஆனால் அவர்களை ஷத்ரியர்களால் எளிதில் வெல்லவும் முடியவில்லை.ஏனென்றால் அந்த புதிய ‘சூத்திர’ அரசுகள் பல்வேறுவகை அரசியல் கூ��்டணிகள் வழியாக தாக்குப்பிடித்தன.\nமேலும் கங்கை, சிந்து என்னும் இரு நதிகளின் ஓரங்களில் படகுப்போக்குவரத்தை நம்பி உருவானவை ஷத்ரிய அரசுகள். அவை ஒருவகை ‘நகர அரசுகள்’. கிரேக்க நகரங்கள் போல. ஒரு நகரம் அதைச்சுற்றிய கிராமங்களை ஆண்டுவந்தது.\nமகாபாரத காலகட்டத்தில் நதிகளை ஒட்டி பெருகியிருந்த சிறிய ஷத்ரிய அரசுகள் ஆதிக்கத்துக்காக போரிட்டன. அதே சமயம் கடல்வணிகம் வலுவாக உருவாகி வந்தது. கடலோர நகரங்கள், துறைமுகங்கள் வளர்ச்சிபெற்றன. அந்நாடுகள் வலுவான நாடுகளாக ஆயின\nஆக, ஒரு அதிகாரப் பரவலாக்கம் தேவையான சூழல். பழைய ஷத்ரிய அரசுகள் அழிந்து புதிய அரசுகளுக்கு இடம்கொடுத்தே ஆகவேண்டும் என்ற சூழல். அந்த அழிவு ஒரு காட்டுத்தீ போல. பழைய மரங்கள் விழுந்தன. புதிய முளைகள் எழுந்தன\nமகாபாரதப்போருக்குப்பின்னரே இந்தியாவில் பேரரசுகள் உருவாக முடிந்தது. அதன்பின்னர் தான் சின்னச்சின்ன அரசுகளின் ஓயாத போர்கள் நிலைத்து உள்நாட்டமைதி உருவாகியது. பழங்குடித்தன்மை கொண்ட தொன்மையான அரசுகளில் இருந்து புதிய பேரரசு அமைப்புகள் உருவாகி வந்தது அதன் வழியாகவே\nஅதாவது இரு உலகப்போர்களுடன் உலகமெங்கும் முடியாட்சிகள், காலனியாதிக்கம் ஒழிந்து புதிய ஜனநாயக அரசு அமைப்புகள் உருவாகி வந்ததைப்போல\nஅதை நோக்கியே அனைத்தும் நகர்ந்து கொண்டிருக்கின்றன\nஇதில் காந்தாரம் ஷத்ரிய அரசு. குந்தி யாதவப்பின்னணி கொண்டவள். அவர்களுக்கிடையே உள்ள முரண்பாட்டின் அடித்தளம் இதுவே. போரில் பெரும்பாலான ஷத்ரியர்கள் துர்யோதனனை ஆதரித்ததும் இதனாலேயே\nவென்றது யாதவத்தரப்பு. அது சில நூற்றாண்டுக்காலம் நீடித்திருக்கலாம். அந்தக் காலகட்டத்தில்தான் கிருஷ்ணனை அவர்கள் பெரிய தெய்வமாக ஆக்கினார்கள்.\nகாந்தாரம் பாலை நிலம். யாதவர் புல்வெளி. இது இரு நிலங்களின் போர். காந்தாரம் புதிய வரிப்பணம் மூலம் உருவாகி வந்த ஆதிக்கம். யாதவர் மேய்ச்சல் மூலம் உருவாகிவந்த புதிய சக்தி.\nபழைய அரசுகளில் ராமன் ஆண்ட அயோத்தி போன்றவை மகாபாரத காலத்தில் வலுவிழந்து சிறிய அரசுகளாக ஆகிவிட்டிருக்கின்றன . துறைமுக வலிமையால் மகதம் வலுவாக ஆகியது.\nஇந்த சித்திரத்தை விரிவான நிலக்காட்சிகளின் பின்னணியில் மழைப்பாடல் அளிக்கிறது.\nஅஸ்தினாபுரம் - இன்றைய டெல்லி அருகே இருந்தது\nஇந்திரபிரஸ்தம் - டெல்லி என்று சொல்ல��்படுகிறது\nமணிபுரம் - இன்றைய மணிப்பூர்\nகோசலம் - இன்றைய அயோத்திக்கு அருகே\nகாந்தாரம்- இன்றைய காந்தஹார் முதல் [ புருஷபுரம்] பேஷாவர் வரை-\nமூலஸ்தானநகரி: இன்றைய மூல்தான். பாகிஸ்தானின்\nஅங்கநாடு - இன்றைய பிகாரின் பாகல்பூர்\nமகதம்- இன்றைய பிகாரில் புத்தகயை அருகே உள்ள ராஜகிருக நகரைச் சுற்றி\nமதுரா- இன்றைய மதுரா. ஆக்ரா அருகே\nஆசுரம் - இன்றைய ஜார்கண்ட் சத்தீஸ்கர்\nகலிங்கம் - இன்றைய ஒரிசா வடகிழக்கு\nகாமரூபம்: இன்றைய ஒரிசா வின் வடமேற்கு\nகூர்ஜரம்- வடக்கே சிந்து முதல் தெற்கே குஜராத்தின் கட்ச் வரை.\nதுவாரகை - இன்றைய கட்ச் பகுதி. குஜராத்\nவிதர்பம்- மகாராஷ்டிரத்தின் விந்தியமலையடிவாரப்பகுதி, பூனா வட்டாரம்\nவேசரம்- கிருஷ்ணைக்கும் கோதாவரிக்கும் இடையே உள்ள நிலம்\nபாஞ்சாலம் - உத்தரப்பிரதேசத்தின் பைரேலி மாவட்டம்\nதிராவிடம்: கிருஷ்ணைக்கும் தென்பெண்ணைக்கும் நடுவே உள்ள நிலம்\nதமிழ்நிலம்: தென்பெண்ணைக்குக் கீழே குமரி முனை வரை - கடல்கொண்ட பழைய குமரி நிலமாக இருக்கலாம்\nஇந்த விக்கிபீடியா வரைவு மிகவிரிவான சித்திரத்தை அளிக்கிறது பெரும்பாலும் சரியான ஊகங்கள்\nமகாபாரதம் -விளையாடுபவர்கள் ஒரு வரைபடம்\nகாந்தார அரசின் தொடக்கம் - மழைப்பாடல் 12\nயாதவர் வரலாறு மழைப்பாடல் 27\nயாதவர் குல வரலாறு மழைப்பாடல் 29\nயாதவர் வரலாறு நீலம் 30\nயாதவர் வரலாறு சுருக்கமாக மீண்டும் பிரயாகை 34\nபாரத அரசியல் வரலாறு, விருரரின் பார்வையில் சுருக்கமாக\nவெண்முரசு மகாபாரத நாவல் வரிசை குறித்த விவாதங்கள்\nமனுஷ்யபுத்திரன் மற்றும் ஞாநி விமர்சனங்கள்\nவண்ணக்கடல் முழுமை- ராமராஜன் மாணிக்கவேல்\nபிரயாகை 23 ஏளனத்தின் இரண்டு முகம்\nவண்ணக்கடல் இறுதி- ராமராஜன் மாணிக்கவேல்\nபிரயாகை 22 நடிகருக்குள் நடிகன்\nகனவு விழிப்பு ஆழ்நிலை விதுரர்\nவண்ணக்கடல்- காலம் -ராமராஜன் மாணிக்கவேல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107910204.90/wet/CC-MAIN-20201030093118-20201030123118-00695.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.123coimbatore.com/cinema/cine-news/news/jackpot-for-big-boss-laslia/", "date_download": "2020-10-30T10:49:48Z", "digest": "sha1:ZBDPWMPACELIEXVMPGWEXXRMQNI4J5IS", "length": 7951, "nlines": 89, "source_domain": "www.123coimbatore.com", "title": "பிக்பாஸ் லாஸ்லியாவிற்கு அடித்த ஜாக்பாட் !", "raw_content": "\nஇதோ பிக்பாஸில் அம்மிக்கல் டாஸ்க் பாத்ரூமுக்குள் தேம்பி அழுத அனிதா சம்பத் தைரியத்தை இழந்து நிக்கும் பாலா ஷிவானி கேட்டதும் அதை செய்த பாலா பாத்ரூமுக்குள் தேம்பி அழுத அனிதா சம்பத் த��ரியத்தை இழந்து நிக்கும் பாலா ஷிவானி கேட்டதும் அதை செய்த பாலா அரசியல் கட்சி தொடங்கும் நடிகர் விஜய் அரசியல் கட்சி தொடங்கும் நடிகர் விஜய் பிக்பாஸில் எலிமினேஷன்காக போட்டியாளர்களுக்கு புது டாஸ்க் பிக்பாஸில் எலிமினேஷன்காக போட்டியாளர்களுக்கு புது டாஸ்க் பிக்பாஸ் போட்டியாளர்களின் சம்பளம் லிஸ்ட் பிக்பாஸ் போட்டியாளர்களின் சம்பளம் லிஸ்ட் இரண்டாம் குத்து படத்தின் தியேட்டர் ரிலீஸ் தேதி அறிவிப்பு இரண்டாம் குத்து படத்தின் தியேட்டர் ரிலீஸ் தேதி அறிவிப்பு பிக் பாஸ் 4 போட்டியாளர்களின் முழு லிஸ்ட்\nHome News பிக்பாஸ் லாஸ்லியாவிற்கு அடித்த ஜாக்பாட் \nபிக்பாஸ் லாஸ்லியாவிற்கு அடித்த ஜாக்பாட் \nஇலங்கையில் செய்தி வாசிப்பாளராக இருந்து பிக்பாஸ் நிகழ்ச்சி மூலம் தமிழ் ரசிகர்களிடையே அறிமுகம் ஆனவர் தான் லொஸ்லியா.\nஇவர் பெயரை நிகழ்ச்சியின் போது சொல்லாத ரசிகனே இல்லை. வித வித வீடியோக்கள் எல்லாம் இவருக்காக வெளிவந்தது, அந்த அளவிற்கு ரசிக்கப்பட்டார்.\nலொஸ்லியா முதல் முதலாக கமிட்டான படம் ப்ரண்ட் ஷிப். ஹர்பஜன் சிங் ஹீரோவாக அறிமுகமாகும் படத்தில் லாஸ்லியாவும் அறிமுகமாக உள்ளார். அந்த படத்தில் அர்ஜுன் முக்கிய வேடத்தில் நடித்துள்ளார்.\nஇந்நிலையில் தனது சமூக வலைதள பக்கமான டுவிட்டர், இன்ஸ்டாகிராம் உள்ளிட்ட சமூக வலைதளங்களில் தனது போட்டோ ஷூட் புகைப்படங்கள் மூலம் கவனத்தை ஈர்த்து வருகிறார்.\nஇப்போது அவர் விளம்பரங்களிலும் நடிக்க தொடங்கிவிட்டார், முதன் முதலாக அவர் ஒரு சோப்பு விளம்பரத்தில் நடித்துள்ளார். அதைப்பார்த்த ரசிகர்கள் வாவ் லாஸ்லியா என கமெண்ட் செய்து வருகின்றனர்.\nஇதோ பிக்பாஸில் அம்மிக்கல் டாஸ்க் \nநாரதர் வேலை செய்யும் பிக்பாஸ் பாலாஜி முருகதாஸ் பிக்பாஸ் வீட்டில் சண்டை போடும்பொழுது, நான் தலைவர் ஆனால் அனைவரையும் அம்மியில் அரைக்க வைப்பேன் என்று சவால் விட்டார். அதற்கு பிக...\nபாத்ரூமுக்குள் தேம்பி அழுத அனிதா சம்பத்\nபிக் பாஸ் நிகழ்ச்சியின் 4-வது சீசனில் ரசிகர்களுக்கு பரிட்சயமான பல்வேறு போட்டியாளர்கள் இருக்கின்றார்கள். செய்தி வாசிப்பாளரான அனிதா சம்பத் பின்னர் காப்பான் சர்க்கார் தர்பார் போன்ற பல்...\nதைரியத்தை இழந்து நிக்கும் பாலா\nபிக்பாஸ் 4வது சீசன் ஆரம்பித்த நாள் முதல் போட்டியாளர்களிடையே சண்டை மட்டும் தான் நீடித்து வருகின்றது. இதற்கிடையில் தற்போதுவரை ரசிகர்களால் விரும்பப்பட்டு வருபவர் பாலாஜி முருகதா...\nஷிவானி கேட்டதும் அதை செய்த பாலா \nஷிவானி எப்பவுமே தனிமைல இருக்காங்க, யாரிடமும் சகஜமா பழக மாட்டிங்குறாங்க என ஒட்டுமொத்த ஹவுஸ்மேட்சும் ஒரு பக்கம் புலம்பிக் கொண்டிருக்க, ஷிவானி தனியா ஒரு ட்ராக்கில துணை ஓட பயணம் ச�...\nஅரசியல் கட்சி தொடங்கும் நடிகர் விஜய் \nவிஜய் மக்கள் இயக்கம் அரசியல் இயக்கமாக மாறும் என எஸ்.ஏ.சந்திரசேகர் கூறிய நிலையில் தற்போது விஜய் தனது பனையூர் இல்லத்தில் நிர்வாகிகளோடு ஆலோசனை நடத்தி வருவது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ...\nபிக்பாஸில் எலிமினேஷன்காக போட்டியாளர்களுக்கு புது டாஸ்க் \nபிக்பாஸ் நிகழ்ச்சி வெற்றிகரமாக 2 வாரங்கள் முடிவடைந்து ஏகப்பட்ட சண்டைக்கிடையில் முதல் போட்டியாளராக ரேகா அவர்கள் நிகழ்ச்சியை விட்டு வெளியேறினார். பிக்பாஸ் 3வது வாரம் முழுக்க முழுக்க �...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107910204.90/wet/CC-MAIN-20201030093118-20201030123118-00695.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.vikatan.com/health/healthy/there-is-a-way-in-the-fetus-to-create-a-brilliant-child", "date_download": "2020-10-30T11:27:01Z", "digest": "sha1:WNGKQ6O2DQ774QSD5RVFPJC3FCYI56FR", "length": 22727, "nlines": 181, "source_domain": "www.vikatan.com", "title": "அறிவான குழந்தையை உருவாக்க கருவிலேயே வழியிருக்கிறது! - இப்படிக்குத் தாய்மை - 9 |There is a way in the fetus to create a brilliant child", "raw_content": "\nஅறிவான குழந்தையை உருவாக்க கருவிலேயே வழியிருக்கிறது - இப்படிக்குத் தாய்மை - 9\nஒரு குழந்தையுடைய மூளை வளர்ச்சியின் மிக முக்கியமான காலகட்டம், அது தாயின் வயிற்றிலிருக்கிற கடைசி மூன்று மாதத்தில் இருந்து ஆரம்பித்து அதன் 3 வயது வரைக்குமானது.\nஒரு தாய் ஆரோக்கியமான, நல்ல குணமுள்ள குழந்தைகளைப் பெற்றெடுப்பது என்பது அவருடைய குடும்பத்துக்கான மகிழ்ச்சித் தருணம் மட்டும் கிடையாது. அதுவொரு சமூகத்துக்கான சந்தோஷம். ஒரு குழந்தையை அறிவில், ஆற்றலில், பகுத்துணரும் பாங்கில், பலருடன் பழகும் விதத்தில், உயர்ந்த எண்ணங்களில், பல்வேறு நுண்ணறிவில், தெளிந்த சிந்தனையில், அடுத்தவர் நலனில் அக்கறை காட்டுவதில், அமைதியான குணத்தில்... இப்படி இன்னும் பல்வேறு விஷயங்களில் நல்ல மனிதனாக உருவாக்கித் தருவது என்பது இந்தச் சமூகத்துக்கு ஒவ்வொரு பெற்றோரும் செய்ய வேண்டிய ஒரு பெரும் அறப்பணி.\nசரி, ஒரு குழந்தை ஆரோக்கியமாக உருவாக, கருத்தரிப்பதற்கு முன்னால் என்னென்ன செய்ய வேண்டும், கருத்தரித்த பிறகு என்னென்ன செய்ய வேண்டும் என்பது பற்றியெல்லாம் இதுவரை பார்த்தோம்.\nஉடல் ஆரோக்கியமே மனதின் ஆரோக்கியத்துக்கான ஆணிவேர் என்பதையும் தெரிந்துகொண்டோம். சரியான உடல் வளர்ச்சி இல்லாத குழந்தைகளுக்கு மனதின் செயல்பாடும் கேள்விக்குறியே. குழந்தையின் கர்ப்பகால வளர்ச்சியும், உருவாக்கமும், பின்னாளில் அதன் எதிர்காலத்தை எப்படியெல்லாம் செப்பனிடுகிறது என்பதற்கான மேலும் பல உதாரணங்களை இந்த அத்தியாயத்தில் காண்போம்.\nநம் கதை மாந்தர்களான பானுவும் சீதாவும் இந்த அத்தியாயத்தில் ஒருவரை ஒருவர் சந்தித்துக்கொள்கிறார்கள். இதுவரை வராண்டாவில் நடக்கும்போது பார்த்தும் பார்க்காமலும், சின்ன சிரிப்புடன் கடந்துவிடுவார்கள். பானு அரக்கப்பரக்க ஓடுவதில் கவனமாக இருப்பாளே தவிர, அருகில் என்ன நடக்கிறது யார் எதிரில் வருகிறார்கள் என்பதையெல்லாம் ஒரு நாள்கூட நிதானித்துப் பார்த்ததே இல்லை. அப்படிப்பட்ட பானுவுக்கு கர்ப்பகாலம் குறித்து எண்ணற்ற சந்தேகங்கள் இருப்பதை, வீட்டுப் பணிப்பெண் மாலா வழியாகத் தெரிந்துகொண்டு, சீதா அவர்களுடைய வீட்டுக்கே வந்துவிட்டாள்.\nபானுவுக்கு தன் உடல்நிலை மற்றும் கர்ப்பகாலம் குறித்து எண்ணற்ற சந்தேகங்கள் இருந்தாலும், தைரியமான பெண்தான். ஆனால், பானுவின் தாய்தான் மிகுந்த பதற்றமும் குழப்பமாய் இருந்தார். பானு எழுந்து நின்றாலும் நடந்தாலும், `அச்சச்சோ... வேண்டாம்' எனத் தடுத்துக்கொண்டிருந்தார். பாசத்தைக் காட்டுவதாக எண்ணி, மகளை ஓயாமல் தாங்கிப்பிடித்து, பானுவை ஒரு நோயாளிபோல மாற்றிவிட்டாள். வீட்டுக்குள் வந்த சில நிமிடங்களிலேயே சீதாவுக்கு இது புரிந்துவிட்டது.\n' - தம்பதிகளுக்கான வாழ்வியல் பரிந்துரைகள் - இப்படிக்கு... தாய்மை - தொடர் 05\nஉபசரிப்பு முடிந்தபிறகு, பானுவிடம் சீதா ஒரு நெருங்கிய தோழி போல பேச ஆரம்பித்தாள். ``உடல் சற்று பலவீனமாக இருப்பதால், பெட் ரெஸ்ட்டில் இருக்கிறீர்கள். ஆனால், மனதின் வலிமையை ஒருபோதும் இழந்துவிடாதீர்கள். நோயாளி போன்ற எண்ணத்தோடு கர்ப்பகாலத்தில் ஒரு நாளும் இருக்கக் கூடாது. இந்தச் சூழ்நிலையை எண்ணி நீங்கள் கவலைப்படும்போது உங்கள் உடலின் சக்தி இன்னும் பலமடங்கு குறைந்து சோர்வடைய ஆரம்பிப்பீர்கள். அதனால், உங்கள் வயிற்றில் இருக்கும் குழந்தைக்கும் உங்களுடைய கவலை, சோர்வு இரண்டும் சென்றுவிடும். இப்போதும் உங்களுக்கு ஒன்றும் தவறாக நடந்து விடவில்லை. இத்தனை காலம் வேலை வேலை என்று பரபரப்பாகவே இருந்த உங்களுக்கு கடவுள் கொஞ்சம் ஓய்வு கொடுத்திருக்கிறார், அவ்வளவே...' என்று சொல்ல, பானுவின் முகத்திலும் தெளிவு தென்பட ஆரம்பித்தது.\n``என் வயிற்றில் இருக்கும் குழந்தைக்கு என்னுடைய எண்ணங்கள், உணர்வுகள் எல்லாம் புரியுமா சிஸ்டர்'' - குழப்பத்தோடு கேட்டாள் பானு. ``ஆமாம் பானு. நீங்கள் இடைவிடாமல் நினைக்கும் எண்ணக்குவியலானது உங்கள் குழந்தையின் மூளையில் நிச்சயமாகத் தாக்கத்தை ஏற்படுத்தும். உதாரணமாக, நீங்கள் உற்சாகமாக இருக்கும்போது உங்கள் கருவில் இருக்கிற குழந்தையைச் சுற்றியிருக்கிற அமினியாடிக் திரவத்தில் நேர்மறையான அணுக்கூறுகள் (positive molecules) சூழ்ந்திருக்கும். கவலையாக இருக்கும்போதோ அமினியாடிக் திரவத்தில் எதிர்மறை அணுக்கூறுகள் (negative molecules) சூழ்ந்திருக்கும்.\nஉங்களுடைய நாள்பட்ட மனஅழுத்தம் நிச்சயம் குழந்தையின் வளர்ச்சியில் சிறு அளவிலோ, பெரும் அளவிலோ பாதிப்பை உண்டாக்கும். பிறந்தவுடன் இல்லாவிட்டாலும் குழந்தையின் வளர்ச்சியில் பின்னாளில் நிச்சயம் பிரதிபலிக்கும். அதனால்தான் கர்ப்பிணிகள் சந்தோஷமாக இருக்க வேண்டும், மனம் வருத்தப்படக் கூடாது, பிடித்ததைச் சாப்பிட வேண்டும் என்றெல்லாம் பெரியவர்கள் சொல்கிறார்கள்'' பேசி முடித்த சீதாவை, ``அறிவியல்பூர்வமாக இத்தனை தகவல்களைச் சொல்லறீங்களே சிஸ்டர். இதைப்பத்தி படிச்சிருக்கீங்களா'' என்று பானு ஆச்சர்யம் காட்ட, அந்த நேரம் பார்த்து வீட்டுக்குள் நுழைந்த பணிப்பெண் மாலா, ``எங்கேயாவது ஏதாவது புதுசா கத்துத் தர்றாங்கன்னா சீதாக்கா உடனே கிளம்பிடுவாங்க'' என்று சொல்ல, ``என் இரண்டு குழந்தைகளை நன்றாக வளர்க்க வேண்டும் என்று கொஞ்சம் மெனக்கெட்டேன். அப்படித் தெரிந்துகொண்டதுதான் இதெல்லாம்'' என்றாள் சீதா சின்ன சிரிப்புடன்.\n```உங்ககூட பேசினாலே எனக்கு யுனிவர்சிட்டிலே பாஸ் ஆன மாதிரிதான். இனிமே நான் என்ன செய்யணும்னு சொல்லுங்க'' என்று பானு ஆர்வமாகக் கேட்க, சீதா மறுபடியும் பேச ஆரம்பித்தாள். ``வயிற்றில் இருக்கும் குழந்தையின் மூளையானது ஒவ்வொரு நிமிடத்துக்கும் இரண்டு லட்சத்துக்கு (நியூரான்ஸ்) மேற்பட்ட செல்களால் வளர்ச்சி அடைந்து வரும். கர்ப்பகாலத்தில் குழந்தையின் மூளையில் நடக்கும் சில நியூரான் கனெக்ஷன்ஸ்தான் பின்னாளில் அந்தக் குழந்தையின் செரிமானம், ஆற்றல், சிந்தனை, ஒருமுகத்தன்மை, நிணநீர் மண்டலங்களின் செயல்திறன், கைகால் போன்ற உறுப்புகளின் வேகம் என எல்லாவற்றையும் தீர்மானிக்கிறது. ஒரு வரியில் சொல்வதென்றால் ஒரு குழந்தை விவேகமாக உருவாகிற தருணம் இதுதான்.\nஉடம்புங்கிறது, ஃபார்முலா ஒன் ரேஸ் கார் மாதிரி இப்படிக்கு... தாய்மை - தொடர் 03\nஒரு குழந்தையுடைய மூளை வளர்ச்சியின் மிக முக்கியமான காலகட்டம், அது தாயின் வயிற்றிலிருக்கிற கடைசி மூன்று மாதத்தில் இருந்து ஆரம்பித்து அதன் 3 வயது வரைக்குமானது. அதிலும் முதல் இரண்டு ஆண்டுகளும் நினைத்துப் பார்க்க முடியாத அளவுக்குக் குழந்தையின் மூளையில் மாற்றங்கள் நிகழும். அந்தக் குழந்தையானது பார்ப்பது, கேட்பது, உணர்வது, நுகர்வது எல்லாமே மூளையில் கனெக்ஷனாக மாறி காலத்துக்கும் நிற்கும்'' - சீதா சொல்லியவற்றை ஆச்சர்யம் தாங்காமல் கேட்டுக்கொண்டிருந்த பானு, நாம் ஓடியாடி இருக்க முடியாவிட்டாலும் மனதளவில் இறுக்கமாக இல்லாமல் எப்போதும் போல உற்சாகமாய் இருக்க வேண்டும் என அப்போதே முடிவெடுத்தாள்.\nதன் கைகளை இறுக்கமாகப் பற்றிக்கொண்ட பானுவிடம், ``ஆரோக்கியத்துக்கான நான்கு தூண்களான உணவு, உறக்கம், உற்சாகம், உடற்பயிற்சி ஆகியவை சரியாக இருந்தால்தான் ஒரு கர்ப்பிணி 100 மதிப்பெண் வாங்க முடியும். உங்களுக்குக் கடவுள் நம்பிக்கை இருக்கிறதென்றால் உங்களைக் கடவுளின் அவதாரமாக நினைத்துக்கொள்ளுங்கள். ஒரு உயிரை ரத்தமும் சதையுமாக உருவாக்கி வெளியே கொண்டு வரும் பெண்கள் யாவரும் கடவுளின் அவதாரங்கள்தான். கர்ப்பகாலம் முழுவதும் உங்களின் ஆழமான எண்ணங்களின் தாக்கமே உங்கள் குழந்தையின் குணநலன்களாய் பிரதிபலிக்கும்.\nஆக உங்களின் எண்ணப்படியே உங்கள் குழந்தை சிருஷ்டிக்கப்படுகிறது. எனவே, நீங்கள் முழு ஆரோக்கியத்தோடும், நல்ல ஆற்றலோடும், உற்சாகத்தோடு வலம்வருவதாய் மனதார நம்புங்கள்'' என்று சீதா சொல்லி முடிக்க, பானுவின் உடல் உற்சாகத்தில் புல்லரித்தது.\nகருவையும், குழந்தையையும் பற்றி இன்னும் பல ஆச்சர்யத் தகவல்களை அடுத்த அத்தியாயத்தில் சீதா சொல்லக் கேட்போம்.\nவீட்டிலேயே செய்யலாம் புரதப் பவுடர்\nபாதாம் - ஆறு மணி நேரம் ஊறவை��்து, காயவைத்தது -100 கி\nமுந்திரி - 25 கி\nவால்நட் - 100 கி\nபூசணி விதைகள் - 100 கி\nசூர்யகாந்தி விதைகள் - 100 கி\nசணல் விதைகள் - 100 கி\nசப்ஜா விதைகள் - 100 கி\nசியா விதைகள் - 100 கி\nஆளி விதைகள் - 100 கி\nமுலாம்பழம் விதைகள் - 100 கி\nலவங்கப்பட்டை - சிறு துண்டு\nஏலக்காய் - 2 அல்லது 3\nஎல்லாவற்றையும் வறுத்து, பொடி செய்து இரண்டு டேபிள்ஸ்பூன் அளவு தினமும் சாப்பிட 8 முதல் 10 கிராம் வரை புரதம் கிடைக்கும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107910204.90/wet/CC-MAIN-20201030093118-20201030123118-00695.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://tamilsnow.com/?p=132135", "date_download": "2020-10-30T10:58:07Z", "digest": "sha1:H4XOU3NAFBQANK6L5QIHG7DIZ2PFACG4", "length": 11578, "nlines": 99, "source_domain": "tamilsnow.com", "title": "TamilsNow Newsதமிழகத்தில் இன்று 5,560 பேருக்கு கொரோனா; 59 பேர் உயிரிழந்துள்ளனர். - Tamils Now", "raw_content": "\nசென்னை சூப்பர் கிங்ஸ் ஆர்சிபியை வீழ்த்தியது-ருத்துராஜ் கெய்க்வாட் அரைசதம் - தென் கொரியாவை சேர்ந்த சாம்சங் நிறுவனத்தின் தலைவர் லீ குன் ஹீ காலமானார் - கீழடியில் தொன்மையான நீளமான செங்கல் சுவர் கண்டுபிடிப்பு - செஞ்சி அருகே சுடுகாட்டிற்கு செல்ல பாதை வசதி கேட்டு கிராம மக்கள் சாலை மறியல் - செஞ்சி அருகே சுடுகாட்டிற்கு செல்ல பாதை வசதி கேட்டு கிராம மக்கள் சாலை மறியல் - பீகாரை தவிர மற்ற பகுதிகள் பாகிஸ்தானா - பீகாரை தவிர மற்ற பகுதிகள் பாகிஸ்தானா மோடிக்கு உத்தவ் தாக்கரே கடும் கண்டனம்\nதமிழகத்தில் இன்று 5,560 பேருக்கு கொரோனா; 59 பேர் உயிரிழந்துள்ளனர்.\nதமிழகத்தில் மேலும் 5,560 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்ட நிலையில் பாதித்தவர்கள் எண்ணிக்கை 5,25,420-ஆக உயர்ந்துள்ளதாக என சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.\nகொரோனா வைரஸ் தொற்றை கட்டுக்குள் கொண்டு வரும் நடவடிக்கையின் ஒரு பகுதியாக இந்தியா முழுவதும் செப்டம்பர் 30-ம் தேதி வரை ஊரடங்கு உத்தரவு நீட்டிக்கப்பட்டு உள்ளது. இந்தியாவில் ஒரே நாளில் 97,894 பேருக்கு கொரோனா கண்டறியப்பட்டுள்ளது என்று மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.\nஇந்தியாவில் கொரோனா பாதித்தவர்கள் எண்ணிக்கை 51,18,254ஆக உயர்ந்துள்ளது. இந்தியாவில் கொரோனாவிலிருந்து குணமடைந்தோர் எண்ணிக்கை 39.42 லட்சத்திலிருந்து 40.25 லட்சமானது. இந்தியாவில் ஒரே நாளில் 82,719 பேர் கொரோனா பாதிப்பிலிருந்து குணமடைந்துள்ளனர். கொரோனா பாதித்த 10.09 லட்சம் பேருக்கு இந்தியாவில் உள்ள மருத்துவமனைகளில் சிகிச்சை அளிக்கப்படுகிறது. இந்நிலையில் தமிழகத்��ில் கொரோனாவால் புதிதாக 5,560 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர் என சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. இதுதொடர்பாக கூறியதாவது;\n*தமிழகத்தில் இன்று 5,560 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்ட நிலையில், கொரோனாவில் இருந்து இதுவரை 4,70,192 பேர் குணமடைந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டு வீடு திரும்பியுள்ளனர். தமிழகத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டு குணமடைந்த 5,524 பேர் இன்று டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர்.\n* தமிழகத்தில் கொரோனாவால் இன்று மேலும் 59 பேர் உயிரிழந்துள்ளனர். பலி எண்ணிக்கை 8,618-ஆக உயர்ந்துள்ளது.\n* சென்னையில் இன்று ஒரே நாளில் 992 பேர் கொரோனானால் பாதிக்கப்பட்டுள்ளனர். சென்னையில் மொத்தம் 1,52,567 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.\n* இந்தியாவிலேயே அதிகபட்சமாக தமிழகத்தில் மொத்தம் 174 மையங்களில் கொரோனா பரிசோதனை செய்யப்பட்டுள்ளது. தற்போது 46,610 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.\n* தமிழகத்தில் இதுவரை 62,17,923 பேருக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டுள்ளது.\n* பிற மாநிலங்களில் இருந்து தமிழகத்திற்கு வந்த 5 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.\n* இதுவரை தமிழகத்தில் கொரோனா பாதிக்கப்பட்டவர்களில் 3,16,646 ஆண்கள், 2,08,745 பெண்கள், 29 திருநங்கைக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.\n* வெளிமாநிலங்களில் அல்லது வெளிநாடுகளில் இருந்து வந்து கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டவர்கள்;\nகர்நாடகா – 4, தெலுங்கானா – 1\n59 பேர் உயிரிழப்பு தமிழகத்தில் கொரோனா 2020-09-17\nஉடனடி செய்திகளுக்கு எப்போதும் தமிழ்ஸ் நவ்வுக்கு வாருங்கள். எங்கள் Facebook மற்றும் Twitter பக்கங்களில் தொடர்பில் இருங்கள்.\nதமிழகத்தில் இன்று புதிதாக 2,869 பேருக்குக் கொரோனா தொற்று; சென்னையில் 764 பேர் பாதிப்பு\nதமிழகத்தில் புதிதாக 3,077 பேருக்கு கொரோனா; இன்று மட்டும் 45 பேர் உயிரிழப்பு\nதமிழகத்தில் கொரோனா பாதித்தோர் எண்ணிக்கை மூன்று மாதத்திற்கு பிறகு 4 ஆயிரத்துக்கும் குறைவானது\nதமிழகத்தில் இன்று புதிதாக 4,389 பேருக்குக் கொரோனா தொற்று; சென்னையில் 1,140 பேர் பாதிப்பு\nதமிழகத்தில் இன்று 4,410 பேருக்குக் கொரோனா; சென்னையில் 1,148 பேருக்குத் தொற்று பாதிப்பு\nதமிழகத்தில் கொரோனா குறைகிறது; இன்று 4,666 பேருக்குக் தொற்று; சென்னையில் 1164 பேர் பாதிப்பு\nபுலம்பெயர் தொழிலாளர்களின் அவலம் ....\nமத்திய, மாநில அரசுகளே காரணம்\nஇந்தியா ஏழைகள���க்கான நாடு அல்ல\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107910204.90/wet/CC-MAIN-20201030093118-20201030123118-00696.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://newcinemaexpress.com/%E0%AE%B9%E0%AE%BE%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%B5%E0%AF%81%E0%AE%9F%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%9F%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%A9-%E0%AE%85%E0%AE%AA%E0%AE%95%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%9F/", "date_download": "2020-10-30T11:02:59Z", "digest": "sha1:HBJ2LNBDSEQ47DAU547FL32XR47AUNHI", "length": 8207, "nlines": 77, "source_domain": "newcinemaexpress.com", "title": "ஹாலிவுட் படமான “அபகலிப்டா” பாணியில் உருவான “ஆறாம் வேற்றுமை”", "raw_content": "\nநாஞ்சில் பி.சி.அன்பழகன் இயக்கி நடிக்கும் ‘மலராத மனங்கள்’\nகே பாக்யராஜின் உதவியாளர் ஜெ.எம் ராஜா எழுதி இயக்கும் குறும்படம் அல்வா\nஹன்ஷிகா மோத்வானி நடிக்கும் “மஹா”\nபத்ரி வெங்கடேஷ் இயக்கத்தில் கௌதம் கார்த்திக்\nYou are at:Home»News»ஹாலிவுட் படமான “அபகலிப்டா” பாணியில் உருவான “ஆறாம் வேற்றுமை”\nஹாலிவுட் படமான “அபகலிப்டா” பாணியில் உருவான “ஆறாம் வேற்றுமை”\nசெவன் த் சென்ஸ் மூவி மேக்கர்ஸ் என்ற பட நிறுவனம் சார்பாக சக்திவேல் தயாரிக்கும் வித்தியாசமான படம் “ஆறாம் வேற்றுமை”\nஇந்த படத்தில் அஜய் என்ற புதுமுகம் கதானாயகனாக நடிக்கிறார்.\nகதானாயகியாக கோபிகா என்ற புதுமுகம் நடிக்கிறார்.\nமற்றும் யோகிபாபு, உமாஸ்ரீ, அழகு, சூரியகாந்த், சேரன்ராஜ், பரதேசி பாஸ்கர் ஆகியோர் நடிக்கிறார்கள்.\nஇசை : கணேஷ் ராகவேந்திரா.. இவர் வெற்றி பெற்ற ரேணிகுண்டா படத்திற்கு இசையமைத்தவர்..\nநடனம் : பாபி ஆண்டனி\nபாடல்கள் : யுகபாரதி மோகன்ராஜ்\nஎழுதி இயக்கி இருப்பவர் ஹரிகிருஷ்ணா…\nஇயக்குனர் ஹரிகிருஷ்ணாவிடம் படம் பற்றி கேட்டோம்..\nஇந்தப்படம் இன்றைய காலகட்டத்தைப் பற்றிய படம் இல்லை. சுமார் 900 வருடங்களுக்கு முன்பு வாழ்ந்த ஆதிவாசிகள் பற்றிய படம் ஆறாவது அறிவில் வேறுபட்டு வாழும் மனிதர்களைப் பற்றி கதை நகர்வதால் ஆறாம் வேற்றுமை என பெயர் வைத்தோம்.. தங்களுக்கு என்று பெயரும் மொழியும் இல்லாமல் வாழும் இனம்.\nநமக்கு அறிமுகமான மொழியே இல்லை இந்த படத்தில் என்பது குறிப்பிடத்தக்கது.\nஓர் இடம் ஓர் இனம் ஓர் வாழ்க்கை என வாழத் தெரியாமல் வாழ்ந்த ஆதிவாசிகளைப் பற்றிய படமே இந்த ஆறாம் வேற்றுமை..\nமூன்று மலைகளில் வாழும் மூன்று விதமான மக்களைப் பற்றிய படம் தான் இது..\nஆறு அறிவு கொண்ட மனிதன் சிந்திக்கிறான்…நாகரிக வாழ்க்கையை வாழ்கிறான்.\nஅதே ஆறு அறிவு கொண்ட மனிதன் தான் காட்டுவாசிகளாகவும் வாழ்கிறான்..\nஇன்றைய அறிவியல் வளர்ச்சி எதுவும் இல்லாத காட்டுப் பகுதியை தேடிப்பிடித்தோம்..\nபல கிலோ மீட்டர்கள் நடந்தே போக வேண்டி இருந்தது..எல்லோருமே எங்களது முயற்சியையும் கதை பற்றிய நம்பிக்கையையும் மனதில் கொண்டு எல்லா சிரமங்களையும் பொருத்துக் கொண்டார்கள்..\nஇந்த திரைப்படத்தைப் பார்த்து பிடித்துப் போய் மொத்தமாக வாங்கி வெளியிடுகிறார் ஸ்ரீ முத்தமிழ் லஷ்மி மூவி மேக்கர்ஸ் பட அதிபர் R.பாலசந்தர்.\nபடத்தின் முழு படப்பிடிப்பும் தர்மபுரி சேலம் அரூர் அதிராம்பள்ளி போன்ற\nஇடங்களில் உள்ள காடுகளில் நடைபெற்றுள்ளது..\nஹாலிவுட்டில் தயாராகி மாபெரும் வெற்றி பெற்ற அபகலிப்டா போன்ற படம் தான் இந்த ஆறாம் வேற்றுமை என்றார் இயக்குனர் ஹரிகிருஷ்ணா.\nநாஞ்சில் பி.சி.அன்பழகன் இயக்கி நடிக்கும் ‘மலராத மனங்கள்’\nகே பாக்யராஜின் உதவியாளர் ஜெ.எம் ராஜா எழுதி இயக்கும் குறும்படம் அல்வா\nஹன்ஷிகா மோத்வானி நடிக்கும் “மஹா”\nOctober 30, 2020 0 நாஞ்சில் பி.சி.அன்பழகன் இயக்கி நடிக்கும் ‘மலராத மனங்கள்’\nOctober 30, 2020 0 கே பாக்யராஜின் உதவியாளர் ஜெ.எம் ராஜா எழுதி இயக்கும் குறும்படம் அல்வா\nOctober 30, 2020 0 ஹன்ஷிகா மோத்வானி நடிக்கும் “மஹா”\nOctober 30, 2020 0 நாஞ்சில் பி.சி.அன்பழகன் இயக்கி நடிக்கும் ‘மலராத மனங்கள்’\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107910204.90/wet/CC-MAIN-20201030093118-20201030123118-00696.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://newcinemaexpress.com/aval-movie-motion-poster/", "date_download": "2020-10-30T10:23:22Z", "digest": "sha1:WZLPM7KRORLSSTCBDQPVXMMJGMB4KKXW", "length": 2546, "nlines": 54, "source_domain": "newcinemaexpress.com", "title": "Aval Movie | Motion Poster", "raw_content": "\nநாஞ்சில் பி.சி.அன்பழகன் இயக்கி நடிக்கும் ‘மலராத மனங்கள்’\nகே பாக்யராஜின் உதவியாளர் ஜெ.எம் ராஜா எழுதி இயக்கும் குறும்படம் அல்வா\nஹன்ஷிகா மோத்வானி நடிக்கும் “மஹா”\nபத்ரி வெங்கடேஷ் இயக்கத்தில் கௌதம் கார்த்திக்\nOctober 30, 2020 0 நாஞ்சில் பி.சி.அன்பழகன் இயக்கி நடிக்கும் ‘மலராத மனங்கள்’\nOctober 30, 2020 0 கே பாக்யராஜின் உதவியாளர் ஜெ.எம் ராஜா எழுதி இயக்கும் குறும்படம் அல்வா\nOctober 30, 2020 0 ஹன்ஷிகா மோத்வானி நடிக்கும் “மஹா”\nOctober 30, 2020 0 நாஞ்சில் பி.சி.அன்பழகன் இயக்கி நடிக்கும் ‘மலராத மனங்கள்’\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107910204.90/wet/CC-MAIN-20201030093118-20201030123118-00696.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.79, "bucket": "all"}
+{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%B2%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%81%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%95%E0%AE%BE%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%A9%E0%AF%8D_%E0%AE%95%E0%AF%8A%E0%AE%B2%E0%AF%88_%E0%AE%B5%E0%AE%B4%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81", "date_download": "2020-10-30T12:21:08Z", "digest": "sha1:TNPYU762W77WIZMWLVNWOW4OM2766IQI", "length": 16540, "nlines": 109, "source_domain": "ta.wikipedia.org", "title": "லட்சுமிகாந்தன் கொலை வழக்கு - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்ச���யமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nலட்சுமிகாந்தன் கொலை வழக்கு அப்போதைய சென்னை மாகாணத்தில் நவம்பர் 1944 முதல் 1947 வரை மிகவும் பரபரப்பாக நடந்த குற்றவியல் வழக்காகும். சி. என். லட்சுமிகாந்தன் எனும் தமிழ் பத்திரிக்கையாளர் சென்னை, வேப்பேரியில் நவம்பர் 8, 1944இல் கத்தியால் குத்தப்பட்டு அடுத்தநாள் காலையில் சென்னை பொது மருத்துவமனையில் உயிரிழந்தார். இந்த வழக்கில் நடந்த புலன் விசாரணையை அடுத்து ஐயத்திற்குட்பட்ட பலர் கைது செய்யப்பட்டனர். இதில் தமிழ்த் திரையுலகில் புகழ்பெற்றிருந்த நடிகர்கள் தியாகராஜ பாகவதர், என். எஸ். கிருஷ்ணன் மற்றும் இயக்குனர் எஸ். எம். சிரீராமுலு நாயுடுவும் அடக்கம். வழக்கில் இயக்குனர் நாயுடு விடுவிக்கப்பட்டு நடிகர்கள் தியாகராஜ பாகவதரும் கிருஷ்ணனும் குற்றவாளிகளாக தீர்மானிக்கப்பட்டு தண்டனை வழங்கப்பட்டது. இந்த தீர்ப்பை எதிர்த்து இருவரும் சென்னை உயர் நீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்தனர். அந்த அறமன்றத்திலும் இவர்களது மேல்முறையீடு தோல்வியடைந்தது. 1947 வரை சிறையில் அடைக்கப்பட்ட இருவரும் அப்போது நாட்டின் உயரிய முறையீடு அமைப்பாக இருந்த பிரைவி கௌன்சிலுக்கு விண்ணப்பித்தனர். பிரைவி கௌன்சில் வழக்கை மீண்டும் விசாரிக்க அமர்வு நீதிமன்றத்திற்கு பரிந்துரைத்தது. இச்சமயம் இருவரும் குற்றமற்றவர்களாக தீர்ப்பு வழங்கப்பட்டு விடுதலை ஆனார்கள். இதுவரை இக்குற்றத்தை இழைத்தவர்கள் யாரென்ற மர்மம் தீர்க்கப்படவில்லை.\nஇந்த வழக்கினால் பாகவதர் மிகவும் மனமொடிந்ததுடன் தமது செல்வத்தையும் இழந்தார். 1959இல் வறுமையில் இறந்தார். கிருஷ்ணன் தமது மரணம் வரை சில திரைப்படங்களில் நடித்து மீண்டும் புகழ்பெற்றார்.\nசி.என். இலட்சுமிகாந்தன் 1940இல் சென்னையில் சினிமாதூது என்ற பத்திரிக்கையை ஆரம்பித்தார். இரண்டாம் உலகப் போர்ச் சூழலில் காகித பற்றாக்குறையினால் அக்காலத்தில் புது பத்திரிக்கைகளை துவக்க அப்போதைய பிரித்தானிய அரசு அனுமதிக்கவில்லை. சினிமாதூது பத்திரிக்கை திரைப்பட பெரும்புள்ளிகளை பற்றி தாறுமாறாக எழுதியதால், சிலர் அனுமதியில்லாமல் சினிமாதூது வெளியிடுப்படுவதை அரசாங்கத்தின் கவனத்திற்கு கொண்டுவந்து, அதை மூடும் படி செய்தனர். அடுத்து லட்சுமிகாந்தன், இந்து நேசன் எனும் ஏற்கனெவே விற்பனையாகிவந்த பத���திரிக்கையை வாங்கி, அதில் சினிமா புள்ளிகளின் கெட்ட நடத்தையை அநாமதேய செய்திகளாக பதித்தார். அதிலும் முக்கியமாக ஆண், பெண் நட்சத்திரங்களின் காம சல்லாபங்களையும், கோணங்கித்தனங்களையும் பச்சையாக எழுத ஆரம்பித்தார். பிறகு சமுதாயத்தின் அனைத்துக் கலைஞர்களும், இவரின் பத்திரிக்கைச் செய்திகளுக்கு இலக்கானார்கள். தனி நபர்களின் மீது அவதூறு பரப்புவதில் கவனம் செலுத்தும் மஞ்சள் ஏடுகளின் முன்னோடியாக இந்துநேசன் விளங்கியது. அதனால் அவர் பல எதிரிகளை பெற்றார்.\n8-11-1944 அன்று, சென்னை புரசைவாக்கத்தில் ரிக்சாவில் போகும்போது, சிலர் லட்சுமிகாந்தனை கத்தியால் குத்தினர். அவரை சென்னை பொது மருத்துவமனையில் சேர்த்தனர். காவல்துறையினர் அவரிடம் பல கேள்விகள் கேட்டனர். 9-11-1944 அன்று, திடீலென்று அவர் உடல்நிலை சரிந்து மாண்டார். டிசம்பர் 44ல், காவல்துறையினர் 8 பேரை கைது செய்து, கொலை வழக்கு தொடர்ந்தது. இந்த எட்டில் அந்த நாட்களில் சூப்பர் ஸ்டாராக இருந்த தியாகராஜ பாகவதரும்,என்.எஸ்.கிருஷ்ணனும், திரைப்படத் தயாரிப்பாளரான ஸ்ரீராமுலுவும் அடங்குவர். அந்த 8 பேரும் 'கொலை சதி' செய்ததாக குற்றம் சாட்டப்பட்டனர்.\nஏப்ரல் 1945ல் சென்னை உயர்நீதி மன்றத்தில் வழக்கு ஆரம்பித்தது. அன்று இந்தியாவின் பிரபலமான குற்றத்துறை வழக்கறிஞர்கள் குற்றம் சாட்டப் பட்ட 8 பேருக்கும் வாதிட்டனர். ஸ்ரீராமுலுவின் மேல் ஆதாரம் வன்மையில்லாத்தால் அவர் விடுவிக்கப் பட்டார். மே 45ல், பாகவதர், கிருஷ்ணன் உள்பட ஆறுபேர் 'கொலை சதி' குற்றம் செய்தவர் என தீர்மானிக்கப்பட்டது. நீதிபதி எல்லோருக்கும் ஆயுள்தண்டனை கொடுத்தார். பிறகு குற்றவாளிகள், மேல் நீதிமன்றத்திறத்தில் முறையிட்டனர்; ஆனால் சென்னை உயர்நீதிமன்றம் அவர்கள் வாதத்தை ஏற்க மறுத்து அவர்களது தண்டனையை உறுதி செய்து தீர்ப்பளித்தது.[1]\n1946ல், பாகவதரும், கிருஷ்னனும் தங்கள் வழக்கை லண்டனிலுள்ள ப்ரிவி கௌன்ஸிலுக்கு எடுத்துச் சென்றனர். அப்போது, பாகவதர் நடித்த ஹரிதாஸ் 100 வாரங்கள் மேல் திரை அரங்குகளில் ஓடி, ஒரு புது சாதனையை செய்தது. ஏப்ரல் 1947ல் ப்ரிவி கௌன்ஸில் சென்னை உயர்நீதி மன்றம் தீர்ப்பை மறுபரிசீலனை செய்ய வேண்டுமென்று உத்தரவிட்டது. சென்னை உயர்நீதி மன்றம் வழக்கை மறு பரிசீலனை செய்து, பாகவதரையும், கிருஷ்ணனையும் ஏப்ரல் 1947ல், விடுதலை செய்தது.\nமுப்பது மாதம் சிறை வாசத்திற்கு பின், தன் விசிறிக் கூட்டங்கள் நடுவே விடுவிக்கப்பட்ட பாகவதர் நேரே வடபழனி முருகன் கோவிலில் சென்று கும்பிட்டு, சொந்த ஊர் சென்றார். அவரும், கலைவாணரும் சேர்ந்து 1950களில் படம் எடுத்தனர்; ஆனால் அவர்கள் புகழ் முன்பிருந்த சிகரங்களை எட்டவில்லை.\nம.கோ.இரா. கொலை முயற்சி வழக்கு, 1967\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 8 சூன் 2019, 15:46 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107910204.90/wet/CC-MAIN-20201030093118-20201030123118-00696.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://ta.wikisource.org/wiki/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:WhatLinksHere/%E0%AE%AA%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D:%E0%AE%85%E0%AE%95%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%A3%E0%AF%88%E0%AE%95%E0%AF%8D_%E0%AE%95%E0%AF%8A%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%95%E0%AF%88%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D.pdf/85", "date_download": "2020-10-30T11:37:58Z", "digest": "sha1:M4VWRZ3BNH6SPYDZTNLROUFQ3P7FBU5J", "length": 4663, "nlines": 62, "source_domain": "ta.wikisource.org", "title": "\"பக்கம்:அகத்திணைக் கொள்கைகள்.pdf/85\" பக்கத்துக்கு இணைக்கப்பட்டவை - விக்கிமூலம்", "raw_content": "\n\"பக்கம்:அகத்திணைக் கொள்கைகள்.pdf/85\" பக்கத்துக்கு இணைக்கப்பட்டவை\nஇப்பக்கத்தை இணைத்தவை பக்கம்: பெயர்வெளி: அனைத்து (முதன்மை) பேச்சு பயனர் பயனர் பேச்சு விக்கிமூலம் விக்கிமூலம் பேச்சு படிமம் படிமப் பேச்சு மீடியாவிக்கி மீடியாவிக்கி பேச்சு வார்ப்புரு வார்ப்புரு பேச்சு உதவி உதவி பேச்சு பகுப்பு பகுப்பு பேச்சு ஆசிரியர் ஆசிரியர் பேச்சு பக்கம் பக்கம் பேச்சு அட்டவணை அட்டவணை பேச்சு Module Module talk Gadget Gadget talk Gadget definition Gadget definition talk தெரிவைத் தலைகீழாக்கு\nவடிகட்டிகள் உள்ளிடப்பட்டவைகளை மறை | இணைப்புகள் மறை | வழிமாற்றுகளை மறை\nபக்கம்:அகத்திணைக் கொள்கைகள்.pdf/85 பின்வரும் பக்கங்களில் இப்பக்கம் இணைக்கப்பட்டுள்ளது:\n(முந்திய 50 | அடுத்த 50) (20 | 50 | 100 | 250 | 500) பக்கங்களைப் பார்.\nஅட்டவணை:அகத்திணைக் கொள்கைகள்.pdf (உள்ளிடப்பட்டுள்ளது) (← இணைப்புக்கள் | தொகு)\n(முந்திய 50 | அடுத்த 50) (20 | 50 | 100 | 250 | 500) பக்கங்களைப் பார்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107910204.90/wet/CC-MAIN-20201030093118-20201030123118-00696.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://tamil.asianetnews.com/cinema/rajshri-deshpande-called-adult-star-after-nude-scene", "date_download": "2020-10-30T11:04:25Z", "digest": "sha1:SHYC76FZFUL6BYUZ2XC3VA3QSQDPMR4Y", "length": 13311, "nlines": 115, "source_domain": "tamil.asianetnews.com", "title": "டி.வி தொடரில் நிர்வாண காட்சி! ஆபாச படங்களில் பிரபல நடிகைக்கு குவியும் வாய்ப்புகள்!", "raw_content": "\nடி.வி தொடரில் நிர்வாண காட்ச�� ஆபாச படங்களில் பிரபல நடிகைக்கு குவியும் வாய்ப்புகள்\nநிர்வாணக் காட்சியில் நடித்த பின்னர் தனக்கு நிறைய ஆபாச பட வாய்ப்புகள் வருவதாகவும், பல தொழிலதிபர்கள் தன்னை படுக்கைக்கு அழைப்பதாகவும் பிரபல நடிகை ஒருவர் கூறியுள்ளது, திரையுலக வட்டாரத்தில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.\nசணல்குமார் சசிதரன் இயக்கிய செக்ஸி துர்கா என்ற மலையாளத் திரைப்படத்தில் நடித்ததன் மூலம் சர்ச்சையில் சிக்கியவர் ராஜ்ஸ்ரீ தேஷ்பாண்டே. கடவுள் துர்காவை இழிவுபடுத்திவிட்டதாக சிலர் குற்றஞ்சாட்டியதால், அந்த படத்தின் பெயர் எஸ்.துர்கா என்ற மாற்றப்பட்டது.\nஎஸ்.துர்கா படத்தில் நடித்த ராஜ்ஸ்ரீ தேஷ்பாண்டே, தற்போது நெட் பிளிக்ஸில் வெளியாகிக் கொண்டிருக்கும் சேக்ரெட் கேம்ஸ் வெப் சீரியலில் பட்டையைக் கிளப்புகிறார். மும்பை மாநகரில் நடைபெறும் குற்றங்களையும், சாதாரண மனிதர்களின் வாழ்க்கையும் குலைத்து தரும் இந்த தொடர் மிக எதார்த்தமாக இருப்பதாக பார்வையாளர்கள் கூறியுள்ளதால், ஒவ்வொரு வாரமும் அதை பார்க்கும் நபர்களின் எண்ணிக்கை உயர்ந்து கொண்டே வருகிறது.\nசேக்ரெட் கேம்ஸ் வெப் சீரியலில் நிழல் உலக தாதா கணேஷ் கெய்டோண்டிக்கு மனைவியாக வரும் ராஜ்ஸ்ரீ தேஷ்பாண்டே, முழு நிர்வாணமாக நடித்த காட்சி, கடந்த வாரம் வெளியானது. இதையடுத்து, நிறைய ஆபாச படங்களில் நடிப்பதற்கு தனக்கு அழைப்பு வருவதாக, நடிகை ராஜ்ஸ்ரீ தேஷ்பாண்டே கூறியுள்ளார்.\n“என்னை சில தொழிலதிபர்கள் இரவு நேரங்களில் செல்போனில் தொடர்பு கொண்டு ஒருநாள் இரவுக்கு என்ன ரேட் என்று கேட்கிறார்கள். எஸ்.துர்கா படத்தில் நடித்தபோதே எனக்கு பல மிரட்டல்கள் வந்தன. முகத்தில் ஆசிட் வீசி விடுவேன் என சிலர் மிரட்டினர். ஆனால், சேக்ரெட் கேம்ஸ் சீரியலில் நடித்த பிறகு வரும் செல்போன் அழைப்புகள் மிக வித்தியாசமாக இருக்கின்றன.\nநான் எனது ஜாக்கெட்டை கழற்றுவது என்பது மிகப்பெரிய விஷயம். ஆனாலும், அதை கழற்றிவிட்டு, நிர்வாணமாக நடித்தேன். அப்போதே இயக்குநர்கள் இருவரும் என முழு தைரியத்தை கொடுத்தார்கள். பல கடினமாக சூழலை எதிர்கொள்ள வேண்டிருக்கும் என கூறினார்கள். ஒருவேளை நிர்வாணமாக நடிக்க விரும்பாவிட்டால், அவ்வாறு செய்ய வேண்டாம் எனக் கூறினார்கள். ஆனால், அவர்கள் கொடுத்த தைரியத்தை வைத்துக் கொண்டு நிர்வாணக் காட்சியில் நடித்தேன்.\nஅந்த காட்சியை சிலர் ஸ்கிரீன்ஷாட் எடுத்து வைத்துக் கொண்டு, ஆபாச இணையதளங்களில் பதிவேற்றியுள்ளனர். என்னை ஆபாச நடிகையாக சித்தரித்துள்ளனர். பேஸ்புக், டுவிட்டரில் எனது நிர்வாணப் படம் பரவி வருகிறது. என்னை தொடர்பு கொள்ளும் சிலர், ஆபாச படத்தில் நடிக்கிறீர்களா உங்களுக்கு தொடர்ந்து வாய்ப்பும், பணமும் கிடைக்கும் என்று கூறுகிறார்கள். ஆனாலும், அதுபோன்ற படங்களில் நான் நடிக்க மாட்டேன்” என்று கூறியுள்ளார் ராஜ்ஸ்ரீ தேஷ்பாண்டே.\nநிர்வாணமாக நடித்த ராஜ்ஸ்ரீ தேஷ்பாண்டே\n#CSKvsKKR சத வாய்ப்பை தவறவிட்ட ராணா.. ஒரே ஓவரில் தலைகீழாக திரும்பிய ஆட்டம்.. சிஎஸ்கேவிற்கு சவாலான இலக்கு\n7.5% இட ஒதுக்கீடு: காலக்கெடு விதித்து ஆளுநருக்குக் கடிவாளம் போட வேண்டும்.. டாக்டர் ராமதாஸ் அதிரிபுதிரி யோசனை.\nபோதைப்பொருள் வழக்கில் கைதான நடிகைக்கு ஜாமீன்... நீதிமன்றம் போட்ட ஒரே ஒரு கன்டிஷன்...\nதமிழக ஆளுநரை அதிரடித்த எடப்பாடியார்... ஜெ. பாணியில் 7.5 சதவீத உள் இட ஒதுக்கீடுக்கு அரசாணை வெளியிட்டு கெத்து..\nமதுரை எய்ம்ஸ்: ஏபிவிபி தலைவர் டாக்டர் சுப்பையாவுக்காக வரிந்து கட்டி சான்றிதழ் கொடுத்த அதிமுக எம்எல்ஏ..\nஎன் தம்பியின் உடல்நலனே முக்கியம்... நடிகர் ரஜினியின் சகோதரர் சொல்ல வரும் சங்கதி..\nஉடல் உறுப்புகளை இயக்க வைப்பதே பெரும் சவாலாக உள்ளது...\n உயர்நீதிமன்றத்தில் மாநில தேர்தல் ஆணையம் கூறிய முக்கிய தகவல்\nமனைவி கொடுமையைத் தடுக்க ‘புருஷ் ஆயோக்’ வேண்டுமாம் சீரியஸாக வேண்டுகோள் வைத்த பாஜக எம்.பி. …\nஉடல் நிலையில் சூப்பர் முன்னேற்றம்…. டிஸ்சார்ஜ் ஆகிறார் கருணாநிதி \nபாலின மாற்று அறுவை சிகிச்சை செய்து கொள்ள 2 லட்சம் ரூபாய் நிதியுதவி திருநங்கைகள் மனம் குளிர வைத்த பினராயி விஜயன்…\n30 வருட பிரச்சனைக்கு வெறும் மூன்றே ஆண்டில் தீர்வு கொடுத்த எடப்பாடி பழனிச்சாமி... வீடியோ\n7 மொழிகளில் கோலோச்சும் இந்தியாவின் முன்னணி டிஜிட்டல் செய்தித்தளம் ஏசியாநெட் நியூஸ் நெட்வொர்க்\nவிவசாயிகள் வயிற்றில் அடிக்கிறார்கள்.. இது மிகப்பெரிய கொள்ளை..\nலஞ்சம் வாங்கிய அரசு அதிகாரி.. ஸ்கெட்ச் போட்டு தூக்கிய லஞ்ச ஒழிப்பு துறை..\nபள்ளிகள் மூடப்பட்ட காரணத்தால்.. விவசாயத்தில் இறங்கிய சிறுவர்கள்..\n30 வருட பிரச்சனைக்கு வெறும் மூன்றே ஆண்டில் தீர்வு கொடுத்த எடப்பாடி பழ���ிச்சாமி... வீடியோ\n7 மொழிகளில் கோலோச்சும் இந்தியாவின் முன்னணி டிஜிட்டல் செய்தித்தளம் ஏசியாநெட் நியூஸ் நெட்வொர்க்\nவிவசாயிகள் வயிற்றில் அடிக்கிறார்கள்.. இது மிகப்பெரிய கொள்ளை..\n#CSKvsKKR சத வாய்ப்பை தவறவிட்ட ராணா.. ஒரே ஓவரில் தலைகீழாக திரும்பிய ஆட்டம்.. சிஎஸ்கேவிற்கு சவாலான இலக்கு\n7.5% இட ஒதுக்கீடு: காலக்கெடு விதித்து ஆளுநருக்குக் கடிவாளம் போட வேண்டும்.. டாக்டர் ராமதாஸ் அதிரிபுதிரி யோசனை.\nபோதைப்பொருள் வழக்கில் கைதான நடிகைக்கு ஜாமீன்... நீதிமன்றம் போட்ட ஒரே ஒரு கன்டிஷன்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107910204.90/wet/CC-MAIN-20201030093118-20201030123118-00696.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://tamil.asianetnews.com/india/income-tax-dept-raid-in-shivakumar-house", "date_download": "2020-10-30T11:28:39Z", "digest": "sha1:LVPY65UE2FP4PGUW7BQHWECMJJHNNOGP", "length": 9815, "nlines": 105, "source_domain": "tamil.asianetnews.com", "title": "3ஆவது நாளாக தொடரும் சோதனை… கர்நாடக அமைச்சரை வறுத்தெடுக்கும் வருமான வரித்துறை!!", "raw_content": "\n3ஆவது நாளாக தொடரும் சோதனை… கர்நாடக அமைச்சரை வறுத்தெடுக்கும் வருமான வரித்துறை\nகர்நாடக மாநில அமைச்சர் சிவகுமாரின் டெல்லி வீட்டில் வருமான வரித்துறையினர் இன்று மூன்றாவது நாளாக சோதனை நடத்தி வருகின்றனர்.\nகுஜராத் மாநிலத்தில் மாநிலங்களவை உறுப்பினர் பதவிக்கு தேர்தல் நடைபெறவுள்ள சூழ்நிலையில், அங்கு பல்வேறு அரசியல் மாற்றங்கள் ஏற்பட்டன.\nகாங்கிரஸ் சட்டமன்ற உறுப்பினர்கள் பலர் அக்கட்சியில் இருந்து விலகி, பாரதிய ஜனதாவில் இணைந்ததால், அதிர்ச்சியடைந்த காங்கிரஸ் தலைமை, 40க்கும் மேற்பட்ட கட்சி எம்.எல்.ஏ.க்களை கர்நாடகா மாநிலம் பெங்களூருவில் உள்ள சொகுசுவிடுதியில் தங்க வைத்தது.\nஇவர்களை கண்காணிப்பது மற்றும் அதற்கான செலவுகளை கவனிப்பது போன்ற பணிகளை அம்மாநில எரிசக்தித்துறை அமைச்சர் சிவகுமார் மேற்கொண்டு வருவதாகக் கூறப்படுகிறது.\nஇந்த சூழ்நிலையில், பெங்களூருவில் உள்ள அவரது வீட்டிலும், டெல்லிஉட்பட பல்வேறு இடங்களில் உள்ள அவருக்குச் சொந்தமான 39 இடங்களில் வருமானவரித்துறையினர் நேற்று முன்தினம் அதிரடி சோதனை நடத்தினர். இந்த சோதனையில் 10 கோடி ரூபாய் பறிமுதல் செய்யப்பட்டதாக தெரிவிக்கப்பட்டது.\nநேற்றைய சோதனையிலும் ஏராளமான ரொக்கப்பணம் கைப்பற்றப்பட்டதாக கூறப்படுகிறது. இந்தச் சோதனைக்கு காங்கிரஸ் கட்சி கடும் எதிர்ப்புத் தெரிவித்த நிலையில், 3ம் நாளாக இன்றும் டெல்லி சப்தர்ஜங் பகுதியிலுள்ள சிவக்குமாருக்கு சொந்தமான இடங்களில் சோதனை நடைபெற்று வருகிறது.\nஇனி பப்ஜி விளையாட முடியாது... இந்தியாவுக்கு குட்பை சொல்லி வெளியேறியது.. அதிர்ச்சியில் பயனர்கள்..\n ரியல் ராஜதந்திரி இ.பி.எஸ்: லெஃப்டில் ஸ்டாலினையும், ரைட்டில் கவர்னரையும் அடிச்சு தூக்கிய அலேக் பின்னணி\nஆளுநரின் மனமாற்றத்துக்கு இதுதான் காரணம்\n7.5% உள்ஒதுக்கீடு தரும் மசோதாவுக்கு தமிழக ஆளுநர் ஒப்புதல்.. ஸ்கோர் செய்த அதிமுக.. அப்செட்டில் ஸ்டாலின்..\nஐபிஎல் 2020: செம பிளேயர்ங்க அந்த பையன்.. தோனி புகழாரம்\nநீங்கள் எங்களின் அபூர்வ வைரம்... ரஜினி குறித்து திருமாவளவனுக்கு போட்டியாக கருத்துச் சொன்ன குஷ்பு..\nஉடல் உறுப்புகளை இயக்க வைப்பதே பெரும் சவாலாக உள்ளது...\n உயர்நீதிமன்றத்தில் மாநில தேர்தல் ஆணையம் கூறிய முக்கிய தகவல்\nமனைவி கொடுமையைத் தடுக்க ‘புருஷ் ஆயோக்’ வேண்டுமாம் சீரியஸாக வேண்டுகோள் வைத்த பாஜக எம்.பி. …\nஉடல் நிலையில் சூப்பர் முன்னேற்றம்…. டிஸ்சார்ஜ் ஆகிறார் கருணாநிதி \nபாலின மாற்று அறுவை சிகிச்சை செய்து கொள்ள 2 லட்சம் ரூபாய் நிதியுதவி திருநங்கைகள் மனம் குளிர வைத்த பினராயி விஜயன்…\n30 வருட பிரச்சனைக்கு வெறும் மூன்றே ஆண்டில் தீர்வு கொடுத்த எடப்பாடி பழனிச்சாமி... வீடியோ\n7 மொழிகளில் கோலோச்சும் இந்தியாவின் முன்னணி டிஜிட்டல் செய்தித்தளம் ஏசியாநெட் நியூஸ் நெட்வொர்க்\nவிவசாயிகள் வயிற்றில் அடிக்கிறார்கள்.. இது மிகப்பெரிய கொள்ளை..\nலஞ்சம் வாங்கிய அரசு அதிகாரி.. ஸ்கெட்ச் போட்டு தூக்கிய லஞ்ச ஒழிப்பு துறை..\nபள்ளிகள் மூடப்பட்ட காரணத்தால்.. விவசாயத்தில் இறங்கிய சிறுவர்கள்..\n30 வருட பிரச்சனைக்கு வெறும் மூன்றே ஆண்டில் தீர்வு கொடுத்த எடப்பாடி பழனிச்சாமி... வீடியோ\n7 மொழிகளில் கோலோச்சும் இந்தியாவின் முன்னணி டிஜிட்டல் செய்தித்தளம் ஏசியாநெட் நியூஸ் நெட்வொர்க்\nவிவசாயிகள் வயிற்றில் அடிக்கிறார்கள்.. இது மிகப்பெரிய கொள்ளை..\nஇனி பப்ஜி விளையாட முடியாது... இந்தியாவுக்கு குட்பை சொல்லி வெளியேறியது.. அதிர்ச்சியில் பயனர்கள்..\n ரியல் ராஜதந்திரி இ.பி.எஸ்: லெஃப்டில் ஸ்டாலினையும், ரைட்டில் கவர்னரையும் அடிச்சு தூக்கிய அலேக் பின்னணி\nஆளுநரின் மனமாற்றத்துக்கு இதுதான் காரணம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107910204.90/wet/CC-MAIN-20201030093118-20201030123118-00696.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://tamil.asianetnews.com/politics/lets-consult-with-stalin---kn-nehru", "date_download": "2020-10-30T09:45:44Z", "digest": "sha1:AR3NWT2OF36YJWCYFDLPJ5FQGYC6KKAA", "length": 11407, "nlines": 111, "source_domain": "tamil.asianetnews.com", "title": "மு.க.ஸ்டாலினுடன் ஆலோசித்து முடிவெடுப்போம் - கே.என். நேரு", "raw_content": "\nமு.க.ஸ்டாலினுடன் ஆலோசித்து முடிவெடுப்போம் - கே.என். நேரு\nநீட் தேர்வுக்கு நிரந்தர விலக்களிக்க வேண்டும் என்பது தொடர்பாக திருச்சியில் கண்டன பொதுக்கூட்டம் நடத்த அனுமதி வாங்கினோம். ஆனால், காவல் துறை திடீரென அனுமதியை ரத்து செய்துள்ளது என்று முன்னாள் அமைச்சர் கே.என். நேரு கூறியுள்ளார்.\nநீட் தேர்வுக்கு எதிராக தமிழக மாணவர்கள் போராடி வந்த நிலையில் தமிழகத்திற்கு விலக்கு கிடைக்கும் என மத்திய அமைச்சர்களும் தமிழக அமைச்சர்களும் உறுதி அளித்தனர்.\nஆனால் உச்சநீதிமன்றம் தலையிட்டு நீட்டிலிருந்து தமிழகத்திற்கு விலக்கு கிடையாது என உத்தரவிட்டது. நீதிமன்ற தீர்ப்பு எதிராக செயல்பட முடியாது என கூறி கையை விரித்தது தமிழக அரசு.\nமருத்துவ படிப்பில் சேர முடியாத காரணத்தால் மாணவி அனிதா தற்கொலை செய்து கொண்டார். மாணவியின் மரணத்துக்கு நீதி கேட்டும், நீட் தேர்வுக்கு எதிர்ப்பு தெரிவித்தும் தமிழகம் முழுவதும் பல்வேறு எதிர்ப்புகள் நடைபெற்று வருகின்றன.\nஇந்த நிலையில் திமுக தலைமையில் எதிர்கட்சிகளின் பொதுக்கூட்டம் திருச்சியில் இன்று நடத்த ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. பொதுக்கூட்டத்தில் கலந்து கொள்ள பல தலைவர்கள் திருச்சிக்கு வருகை தந்துள்ளனர்.\nஇந்த நிலையில், திமுகவின் பொதுக்கூட்டத்துக்கு உச்சநீதிமன்றம் தடை விதித்தது. அதுமட்டுமன்றி, திருச்சி காவல்துறையும், உச்சநீதிமன்றம் மறுப்பு தெரிவித்ததால் பொதுக்கூட்டத்துக்கு அனுமதி அளிக்க மறுப்பு தெரிவித்துள்ளது.\nஇது குறித்து கே.என். நேரு, செய்தியாளர்களிடம் பேசும்போது, பொதுக்கூட்டத்துக்கு காவல்துறை அனுமதி அளித்த நிலையில் இப்போது மறுக்கின்றனர். உச்சநீதிமன்றம் நீட்டுக்கு எதிராக பொதுக்கூட்டத்துக்கு தடை விதித்துள்ளதை அடுத்து, அனுமதி மறுக்கப்பட்டுள்ளதாக காவல் துறை கூறியுள்ளது.\nஇந்த பொதுக்கூட்டம் இன்னும் சிறிது நேரத்தில் தொடங்க உள்ள நிலையில் கூட்டத்துக்கு அனுமதி மறுக்கப்பட்டுள்ளது. இது குறித்து திமுக செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் வழக்கறிஞருடன் ஆலோசனையில் ஈடுபட்டுள்ளார். அவர் வந்த பிறகு ஆலோசித்து முடிவெடுப்��ோம்.\nஇவ்வாறு கே.என். நேரு கூறினார்.\nநீங்கள் எங்களின் அபூர்வ வைரம்... ரஜினி குறித்து திருமாவளவனுக்கு போட்டியாக கருத்துச் சொன்ன குஷ்பு..\nஅட்லீ படம் குறித்து வெளியான அதிரடி அறிவிப்பு... ஓடிடி ரிலீசுக்கு நாள் குறிச்சாச்சு...\nஇந்திய எல்லைக்குள் சீன ராணுவம் அத்துமீறல் \"The Hindu\" வெளியிட்டது தவறான செய்தி.. இந்திய அரசு அதிரடி\nஇந்தியாவை சொந்த மண்ணில் தாக்கியுள்ளோம்.. இது இம்ரான் கான் அரசின் மிகப்பெரிய சாதனை.. பாக்., அமைச்சர் ஆணவ பேச்சு\nஅபிநந்தன் விவகாரத்தில் ராணுவ தளபதிக்கு வியர்க்கவுமில்லை... நடுங்கவுமில்லை... பாக்., அடியோடு மறுப்பு..\nஉங்க அருமை இந்திய கிரிக்கெட்டுக்கு தெரியல.. உங்களுக்கு ஓகேனா நீங்க நியூசி.,க்கு ஆடலாம்\nஉடல் உறுப்புகளை இயக்க வைப்பதே பெரும் சவாலாக உள்ளது...\n உயர்நீதிமன்றத்தில் மாநில தேர்தல் ஆணையம் கூறிய முக்கிய தகவல்\nமனைவி கொடுமையைத் தடுக்க ‘புருஷ் ஆயோக்’ வேண்டுமாம் சீரியஸாக வேண்டுகோள் வைத்த பாஜக எம்.பி. …\nஉடல் நிலையில் சூப்பர் முன்னேற்றம்…. டிஸ்சார்ஜ் ஆகிறார் கருணாநிதி \nபாலின மாற்று அறுவை சிகிச்சை செய்து கொள்ள 2 லட்சம் ரூபாய் நிதியுதவி திருநங்கைகள் மனம் குளிர வைத்த பினராயி விஜயன்…\n30 வருட பிரச்சனைக்கு வெறும் மூன்றே ஆண்டில் தீர்வு கொடுத்த எடப்பாடி பழனிச்சாமி... வீடியோ\n7 மொழிகளில் கோலோச்சும் இந்தியாவின் முன்னணி டிஜிட்டல் செய்தித்தளம் ஏசியாநெட் நியூஸ் நெட்வொர்க்\nவிவசாயிகள் வயிற்றில் அடிக்கிறார்கள்.. இது மிகப்பெரிய கொள்ளை..\nலஞ்சம் வாங்கிய அரசு அதிகாரி.. ஸ்கெட்ச் போட்டு தூக்கிய லஞ்ச ஒழிப்பு துறை..\nபள்ளிகள் மூடப்பட்ட காரணத்தால்.. விவசாயத்தில் இறங்கிய சிறுவர்கள்..\n30 வருட பிரச்சனைக்கு வெறும் மூன்றே ஆண்டில் தீர்வு கொடுத்த எடப்பாடி பழனிச்சாமி... வீடியோ\n7 மொழிகளில் கோலோச்சும் இந்தியாவின் முன்னணி டிஜிட்டல் செய்தித்தளம் ஏசியாநெட் நியூஸ் நெட்வொர்க்\nவிவசாயிகள் வயிற்றில் அடிக்கிறார்கள்.. இது மிகப்பெரிய கொள்ளை..\nநீங்கள் எங்களின் அபூர்வ வைரம்... ரஜினி குறித்து திருமாவளவனுக்கு போட்டியாக கருத்துச் சொன்ன குஷ்பு..\nஅட்லீ படம் குறித்து வெளியான அதிரடி அறிவிப்பு... ஓடிடி ரிலீசுக்கு நாள் குறிச்சாச்சு...\nஇந்திய எல்லைக்குள் சீன ராணுவம் அத்துமீறல் \"The Hindu\" வெளியிட்டது தவறான செய்தி.. இந்திய அரசு அதிரட��\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107910204.90/wet/CC-MAIN-20201030093118-20201030123118-00696.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://tamil.asianetnews.com/politics/ttv-dinakaran-party-vip-arrested-for-beer-pfcfyq", "date_download": "2020-10-30T11:30:48Z", "digest": "sha1:NYH5JAHO24JZ4VFN2UOSHJNXM2OKYVJ2", "length": 11329, "nlines": 104, "source_domain": "tamil.asianetnews.com", "title": "ஓசி பீர் கேட்டு டாஸ்மாக் ஊழியரை தாக்கிய தினகரன் கட்சி பிரமுகர்! அலேக்காக தூக்கிய போலிஸ்...", "raw_content": "\nஓசி பீர் கேட்டு டாஸ்மாக் ஊழியரை தாக்கிய தினகரன் கட்சி பிரமுகர்\nஅம்மா மக்கள் முன்னேற்ற கட்சி பிரமுகர் ஒருவர், டாஸ்மாக் கடையில் ஓசி பீர் கேட்டு, டாஸ்மாக் மேற்பார்வையாளரை, இரும்பு கம்பியால் அடித்து நொறுக்கிய சம்பவம் பாபநாசம் பகுதியில் நடந்துள்ளது.\nஅம்மா மக்கள் முன்னேற்ற கட்சி பிரமுகர் ஒருவர், டாஸ்மாக் கடையில் ஓசி பீர் கேட்டு, டாஸ்மாக் மேற்பார்வையாளரை, இரும்பு கம்பியால் அடித்து நொறுக்கிய சம்பவம் பாபநாசம் பகுதியில் நடந்துள்ளது.\nதஞ்சாவூர் மாவட்டம், ஒரத்தநாடு அருகில் உள்ள தொண்டராபட்டு அரசு டாஸ்மாக் மதுக்கடையை அகற்றக்கோரி அப்பகுதி மக்கள் போராடி வருகின்றனர். ஆனால், தங்களது அரசியல் செல்வாக்கால், மதுக்கடையை அங்கேயே செயல்பட வைத்த டிடிவி தினகரனின் கட்சியான அமமுகவின் ஒரத்தநாடு ஒன்றிய செயலாளர் ஆசைத்தம்பி, டாஸ்மாக் கடையின் பணியாளர்களை மிரட்டி, தினமும் இலவசமாக குடித்து கொண்டாடி வந்துள்ளார்.\nஅது மட்டுமல்லாமல், மாத மாதம் 10 ஆயிரம் ரூபாய் மாமுல் தர வேண்டும் என்றம், டாஸ்மாக் மேற்பார்வையாளருக்கு தொல்லை கொடுத்து வந்துள்ளார். இந்த நிலையில், சம்பந்தப்பட்ட டாஸ்மாக் கடைக்கு சென்ற அமமுக பிரமுகர் ஆசைத்தம்பியிடம், டாஸ்மாக் கடை ஊழியர்கள் மற்றும் மேற்பார்வையாளர், இனி மது ஓசியாக கிடைக்காது என்று கூறியுள்ளனர். மேலும், தொடர்ந்து தொந்தரவு அளித்தால் போலீசில் புகார் கொடுப்பேன் என்றும் அவர்கள் கூறியுள்ளனர்.\nஓசி மது கொடுக்க மறுத்ததால் ஆத்திரமடைந்த ஆசைத்தம்பி, நேற்று தனது அடியாட்களுடன் சென்று டாஸ்மாக்கிற்கு சென்று, மேற்பார்வையாளரை இரும்பு ராடு கொண்டு கடுமையாக தாக்கியுள்ளார். மேலும், டாஸ்மாக் கடையையும் அடித்து நொறுக்கியுள்ளார்.\nகடுமையாக தாக்கப்பட்ட லட்சுமணனை, அங்கிருந்தவர்கள் மருத்துவமனையில் சேர்த்தனர். மேலும் இது குறித்து போலீசாரிடம் புகாரும் செய்யப்பட்டது., இந்த புகாரைத் தொடர்ந்து அமமுக ஒன்றிய செயலாளர் ஆசைதம்பி கைது செய்யப்பட்டு, போலீசார் அவரிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.\n’அமாவாசைக்கே அல்வா...’ டி.டி.வி.தினகரனின் அமமுக.,வினருக்கு ஆசைகாட்டி ஆடிப்போக வைத்த கில்லாடிப்பெண்..\nஉண்மை நிலவரத்தை மறைத்து பேட்டி கொடுப்பதுதான் உங்களின் ஆர்வமா அமைச்சர் காமராஜை கசக்கி பிழிந்த டிடிவி..\nமாணவர்களை மீண்டும் ஒருமுறை நம்பவைத்து ஏமாற்றுகிறது.. கையாலாகாத எடப்பாடி அரசு.. டிடிவி.தினகரன் காட்டம்..\nபெரும் துணிச்சலுக்குச் சொந்தக்காரர்.. அசைக்க முடியாத விசுவாசம்.. வெற்றிவேலுக்கு டிடிவி.தினகரன் புகழாஞ்சலி..\nமுதன் முறை ஜெயலலிதாவுக்காக பதவி விலகினார்.. இரண்டாம் முறை டிடிவிக்காக பதவி இழந்தார்... வெற்றிவேலின் அரசியல்\nதளபதியை இழந்து தவிக்கிறேன்... கண்ணீர் விட்டு கதறும் டிடிவி தினகரன்... கலங்காத உள்ளத்தின் உருக்கம்...\nஉடல் உறுப்புகளை இயக்க வைப்பதே பெரும் சவாலாக உள்ளது...\n உயர்நீதிமன்றத்தில் மாநில தேர்தல் ஆணையம் கூறிய முக்கிய தகவல்\nமனைவி கொடுமையைத் தடுக்க ‘புருஷ் ஆயோக்’ வேண்டுமாம் சீரியஸாக வேண்டுகோள் வைத்த பாஜக எம்.பி. …\nஉடல் நிலையில் சூப்பர் முன்னேற்றம்…. டிஸ்சார்ஜ் ஆகிறார் கருணாநிதி \nபாலின மாற்று அறுவை சிகிச்சை செய்து கொள்ள 2 லட்சம் ரூபாய் நிதியுதவி திருநங்கைகள் மனம் குளிர வைத்த பினராயி விஜயன்…\n30 வருட பிரச்சனைக்கு வெறும் மூன்றே ஆண்டில் தீர்வு கொடுத்த எடப்பாடி பழனிச்சாமி... வீடியோ\n7 மொழிகளில் கோலோச்சும் இந்தியாவின் முன்னணி டிஜிட்டல் செய்தித்தளம் ஏசியாநெட் நியூஸ் நெட்வொர்க்\nவிவசாயிகள் வயிற்றில் அடிக்கிறார்கள்.. இது மிகப்பெரிய கொள்ளை..\nலஞ்சம் வாங்கிய அரசு அதிகாரி.. ஸ்கெட்ச் போட்டு தூக்கிய லஞ்ச ஒழிப்பு துறை..\nபள்ளிகள் மூடப்பட்ட காரணத்தால்.. விவசாயத்தில் இறங்கிய சிறுவர்கள்..\n30 வருட பிரச்சனைக்கு வெறும் மூன்றே ஆண்டில் தீர்வு கொடுத்த எடப்பாடி பழனிச்சாமி... வீடியோ\n7 மொழிகளில் கோலோச்சும் இந்தியாவின் முன்னணி டிஜிட்டல் செய்தித்தளம் ஏசியாநெட் நியூஸ் நெட்வொர்க்\nவிவசாயிகள் வயிற்றில் அடிக்கிறார்கள்.. இது மிகப்பெரிய கொள்ளை..\nஇனி பப்ஜி விளையாட முடியாது... இந்தியாவுக்கு குட்பை சொல்லி வெளியேறியது.. அதிர்ச்சியில் பயனர்கள்..\n ரியல் ராஜதந்திரி இ.பி.எஸ்: லெஃப்டில் ஸ்டாலினையும், ரைட்டில் கவர்னரையும் அடிச்சு தூக்கிய அலேக் பின்னணி\nஆளுநரின் மனமாற்றத்துக்கு இதுதான் காரணம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107910204.90/wet/CC-MAIN-20201030093118-20201030123118-00696.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.cinemapluz.com/tag/vemal-abishek/", "date_download": "2020-10-30T10:44:06Z", "digest": "sha1:3E7CRFDK3OAOWTE36KKGD6R2FGB2O3L5", "length": 4048, "nlines": 47, "source_domain": "www.cinemapluz.com", "title": "#vemal #abishek Archives - CInemapluz", "raw_content": "\nகுடி போதையில் கன்னட நடிகரை தாக்கிய விமல்\nதமிழ் சினிமாவில் பிரபல நடிகராக வலம் வரும் விமல், மது போதையில் நடிகர் ஒருவரை கடுமையாக தாக்கிய விவகாரம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. பெங்களூரை சேர்ந்த புதுமுக நடிகர் அபிஷேக் என்பவர், விருகம்பாக்கத்தில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் வசித்து வருகிறார். இவர் ‘அவன் அவள் அது’ என்ற படத்தில் நடித்து வருகிறார். நேற்று அடுக்குமாடி குடியிருப்பு வளாகத்தில் அமர்ந்து போனில் பேசிக் கொண்டிருந்த அபிஷேக்கை, நடிகர் விமல் மற்றும் அ4 பேர் சேர்ந்து அடித்திருக்கிறார்கள். இதில், நடிகர் அபிஷேக்கின் நெற்றி, கண், கை, கால் உள்ளிட்ட இடங்களில் காயம் ஏற்பட்டது. இதனை தொடர்ந்து வடபழனியில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்ற அபிஷேக், இது தொடர்பாக விருகம்பாக்கம் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். புகாரில், மது போதையில் இருந்த நடிகர் விமல், அவரது ஆட்களும் எ...\nகலை இயக்குனர் கிரண் நாயகனாக நடிக்கும் படம் அல்வா\nஹன்ஷிகா மோத்வானி நடிப்பில் “மஹா” விரைவில் திரையில் \nPositive Print Studios LLP நிறுவனம் தாயாரிக்கும் “தயாரிப்பு எண் 2”, கௌதம் கார்த்திக் நடிப்பில் பத்ரி வெங்கடேஷ் இயக்கத்தில் உருவாகிறது \n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107910204.90/wet/CC-MAIN-20201030093118-20201030123118-00696.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"}
+{"url": "https://www.shirdisaibabasayings.com/2015/09/", "date_download": "2020-10-30T09:38:54Z", "digest": "sha1:CWBQOZV4H3QIAD25I47QK6E5XNPFZT57", "length": 68339, "nlines": 426, "source_domain": "www.shirdisaibabasayings.com", "title": "SHIRDI SAIBABA SAYINGS: 09/01/2015 - 10/01/2015", "raw_content": "அனைத்து சாய் அன்பர்களுக்கும் மற்றும் ஆன்மிக அன்பர்களுக்கும், ஷிர்டி சாய்பாபா-வின் பேச்சு சூத்திரங்களை போன்றது; அர்த்தமோ மிகவும் கம்பிரமானது; வெகு ஆழமான வியாபகமுள்ளது; இருப்பினும் பேச்சு சுருக்கமானது, அவரது திரு வாயின் முலம் உதிர்ந்த உபதேசங்களை, தினமும் பாபாவின் ஒரு செய்தி-யை இந்த வலைத்தளத்தில் தமிழில் வெளியிடப்படும். சாயி அன்பர்கள் கிழே தங்களது இ-மெயில் முகவரியை பதிவு செய்யலாம். ஓம் சாய் ராம்.\nஎனது மொழிகளைக் காப்பதற்கு நான் எனது உயிரையே தியாகம் செய்வேன். எனது மொழிகளுக்கு மாறுபட்டு நான் இருக்கவே மாட்டேன். - ஸ்ரீ ஷீரடி சாய்பாபா [ஸ்ரீ சாய் சத்சரித்திரம்]\n\"துவாரகாமாயீயை அடைந்த மாத்திரத்தில் பெரும் துன்பத்திற்கு உள்ளானவர்களும் மிகுதியான சந்தோஷத்தை அடைவார்கள்\".\nபாபாவின் திருவாய்மொழியை விகற்பமாகப் பார்ப்பவர்களுக்கு எந்த சங்கற்பமும் நிறைவேறாது. சங்கற்பம் சக்தியில்லாததும் பலனளிக்காததுமான பிதற்றலாகவே முடியும். பாபாவின் வசனத்தின் பொருளை எவர் வணக்கத்துடன் ஏற்றுக்கொள்கிறாரோ, அவர் இகத்திலும் பரத்திலும் நலம் பெறுவார். எவர் அதில் தோஷமும் குதர்க்கமும் காண்கிறாரோ, அவர் அதலபாதாளத்தில் வீழ்கிறார்.\nஎன்னிடம் அடைக்கலம் தேடி வந்தவர் நிவாரணம் பெறவில்லை என்பது, சென்றகாலம், நிகழ்காலம், எதிர்காலம் ஆகிய முக்காலங்களிலும் நடக்காத விஷயம். உங்களுடைய காரியம் கைகூடும் என்று அறீவீர்களாக .-ஸ்ரீ ஷிர்டி சாய்பாபா.\nபக்தர்களின் நம்பிக்கை, நேர்மையான பக்தி, ஆன்மீக வளர்ச்சிக்கேற்ப, சாய்பாபா அளித்திடும் அனுபவங்கள் பக்தருக்கு பக்தர் மாறுபடும். சில முக்கியமான நிகழ்வுகள் மூலம் பாபா சில பக்தர்களுக்கு உதவுகிறார். அவர்கள் வாழ்க்கையில் பொருளாதார மேம்பாட்டை அளிக்கிறார். சில பக்தர்களுக்கு கனவுகளில் தோன்றி, கனவுகளில் செய்திகள் சொல்லி சிலரது பக்தியை அதிகப்படுத்துகிறார். முழுமையான நம்பிக்கை, நேர்மை மற்றும் பக்தியுடன் சாயிபாபாவை நோக்கி யார் பிரார்த்தனை செய்தாலும் பாபா அவர்களுடன் நேராக பேசுகிறார், அவர்கள் இடைத் தரகர்களின் உதவியை நாடத் தேவையில்லை.\nமனிதன் தானே செய்விப்பவனும்,அனுபவிப்பவனும் என்று நினைத்துக்கொண்டு முடிவற்ற இடர்பாடினால் தன்னை தானே சிக்கவைத்துக் கொள்கிறான். விடுவித்துக்கொள்ளும் வழியும் அவனுக்கு புலப்படவில்லை. பாபாவின் பாதத்தில் செலுத்தும் அன்பான பக்தி ஒன்றே ஒரே வழி.\nசாய்பாபா என்னும் மகத்தான விளையாட்டுக்காரர் தமது அடியவர்களை வழிநடத்துகிறார், அவர்களை தாமாகவே, தமது பண்புருவாகவே மாற்றம் செய்து கொள்கிறார்.- ஸ்ரீ சாய் சத்சரித்திரம்.\nநிலையற்ற புத்தியுள்ள மனிதன், ஒரு முறை கவலையை இறக்கிவைப்பான். இன்னொரு முறை அதை தன் மீது ஏற்றிக்கொண்டு திரிவான். அவனது மனதுக்கு உறுதி என்றால் என்ன என்பதே தெரியாது. அவனுக்கு உதவி செய்ய நான் இறக்கம் கொண்டுள்ளேன். உங்களுடைய நம்பிக்கையை என் மீது வைத்து அதை பற்றிக்கொள் நான் வழிகாட்டுகிறேன்.- ஸ்ரீ ஷிர்டி சாய்பாபா\nவைதீகம், பட்டினி(விரதம்) இவற்றுக்கு பாபா முக்கியத்துவம் கொடுத்ததில்லை. அவர் விரும்புவது எல்லாம் தன் பக்தனிடம் உளப்பூர்வமான நம்பிக்கையை மட்டுமே.\nபாபாவுக்கு பிடித்த ஒரு சிறுவன் ஒருவன் இருந்தான். அவனது முதல் ஆண்டு பிறந்தநாள் விழா மாதவராவ் தேஷ்பாண்டே வீட்டில் சிறப்பாக நடந்தது. இந்த விழாவுக்கு பாலா சாகேப் பாடே என்ற பாபா பக்தரும் அழைக்கப்பட்டிருந்தார். அவர் வர இயலாமையைத் தெரிவித்துவிட்டு, பாபாவை பார்க்கச் சென்றிருந்தார்.\n\"பிறந்தநாள் விழா விருந்தில் சாப்பிட்டாயா என்று கேட்டார் பாபா.\" இன்று வியாழக் கிழமை ஆதலால் நான் சாப்பிடவில்லை என்று கேட்டார் பாபா.\" இன்று வியாழக் கிழமை ஆதலால் நான் சாப்பிடவில்லை\n\" என்றார் பாபா. \"குருவுக்கு உகந்த நாட்களில் நான் வெளியே சாப்பிடுவதில்லை. அது என் வழக்கம்\" என்றார் பாலா சாகேப்.\n\"யாரை திருப்திப்படுத்த இந்த விதி\" என்று பாபா கேட்ட போது, \"தங்களைத் திருப்திப்படுத்தவே \" என்று பாபா கேட்ட போது, \"தங்களைத் திருப்திப்படுத்தவே \" என்றார் பாலா சாகேப்.\n\"அப்படியானால் நான் சொல்கிறேன், மாதவராவ் அளிக்கும் விருந்தில் சாப்பிடு\" எனக் கூறி திருப்பி அனுப்பினார். பாலா சாகேப் விருந்துக்கு வந்து சாப்பிட்டார்.\nநான் உன்னோடு தானே இருக்கிறேன். நடப்பவற்றை நான் பார்த்துக் கொள்கிறேன். விரதம் என்ற பெயரில் பட்டினியை விட்டுவிடு.\nபாபாவின் மிக நெருங்கிய பக்தர்களில் ஒருவரான தத்யா என்பவர், மிகவும் வைதீகமானவர். முறையாகத் தவறாமல் ஏகாதசி விரதம் அனுஷ்டிப்பவர். ஆனால், பாபாவிடம் வந்த பிறகு, பாபா, விரத நாட்களில் தின்பதற்கு எதையாவது தந்து கொண்டேயிருந்ததால், அவர் பட்டினி இருப்பதை நிறுத்த வேண்டியதாயிற்று. மனுதர்ம சாஸ்திரம் போன்ற சட்ட நூல்கள் கூட, சாஸ்த்திரங்களுக்கும் பரிபூரணமடைந்த ஞானி ஒருவரின் சொற்களுக்கும் முரணிருக்குமாகில், ஞானியின் சொற்களே ஏற்கப்பட வேண்டுமென்றுதான் கூறுகின்றன.\nபொதுவாக சாய்பக்தர்கள் தங்கள் விருப்பம் நிறைவேற 9 வியாழக்கிழமைகளில் விரதம் இருந்து அவரை பூஜித்து வழிபடுவார்கள். இந்த விரதத்தை ஏதாவது ஒரு வியாழக்கிழமை தான் தொடங்குவார்கள்.\nஎனவே உங்களது மேலான லட்சியம் நிறைவேற இன்று நீங்��ள் 9 வார சாய்பாபா விரதத்தைத் தொடங்கலாம். இது நல்ல வாய்ப்பு. அதிர்ஷ்டமான வாய்ப்பு. சாய்பாபா ஒரு போதும் பட்டினியாக இருந்ததில்லை. மற்றவர்களையும் பட்டினியாக இருக்க விட்டது இல்லை. எனவே பட்டினி கிடந்து 9 வியாழக்கிழமை விரதம் இருக்க வேண்டும் என்று நினைக்காதீர்கள்.\nஅதற்கு மாறாக 9 வியாழக்கிழமைகளிலும் சாய்பாபா கதை படித்தும், அற்புதங்களை வாசித்தும் விரதம் இருக்கலாம். \"சாயி சாயி\" என்று அவரது நாமத்தை தொடர்ந்து உச்சரிக்கலாம். அது ஆறு கடலுடன் இரண்டற கலந்து விடுவது போல உங்களை சாய்பாபாவுடன் இரண்டற கலந்து விடசெய்யும். ஜெய் சாய்ராம்.\n' பெரியவர் ' என்று பாபா கூறுவதை 'ஆத்மீகத் துறையில் முன்னேற்றம் அடைந்தவர் ' என்ற பொருளில் எடுத்துக்கொண்டால், சாயிபாபாவின் இறுதிச் சடங்குகளைச் செய்த உபாஸனி சாஸ்திரியை, உபாஸனி பாபா மஹாராஜாக மாற்றியதோடு, வெளிப்படையாகவே தமக்கும் உபாஸனி பாபாவுக்கும் எவ்வித வித்தியாசமும் இல்லை என்று அறிவித்தார்.\nதனது முழுச் செல்வத்தையும் உபாஸனி பாபாவுக்குக் கொடுப்பதாகக் கூறினார் பாபா . சில ஜனங்கள் சாயிபாபாவின் கூற்றையே ஒதுக்கிவிட்டு, உபாஸனிபாபாவைச் சாயிபாபாவைவிடச் சற்றுத் தாழ்ந்தவராக மதிக்கின்றனர். இருந்தும் தம்மை சாயிபாபாவின் பக்தர்களாக கருதுகின்றனர். ஒருவர் சத்குருவாக இருந்தால் , அது மற்றவரைச் சத்குருவாக இருப்பதிலிருந்து தடுக்கிறது என்று அவர்கள் கருதினர் போலும். தமது நிலைக்குச் சற்றும் தாழாத ஒரு சத்குருவே தமது உடலுக்குரிய இறுதிச் சடங்குகளைச் செய்வது என்பதைக் காட்டிலும், ஒருவருக்கு உயர்ந்த மரியாதை வேறு என்ன இருக்க முடியும் உண்மையில் ஆத்மீகத் துறை வரலாற்றில், இதற்கு இணையாகக் கூறத் தகுந்தது வேறு எதுவுமே இல்லை எனலாம்.\nபாபாவுக்கு மிக நெருங்கிய பக்தர் யார் \nவேறெதிலும் ஈடுபடாத விசுவாசத்துடன், மனம்,வாக்கு, உடல், செல்வம், அனைத்தயும் சாயி பாதங்களில் சமர்ப்பணம் செய்துவிடுபவரே பாபாவுக்கு மிக நெருங்கிய பக்தராகிறார்.- ஸ்ரீ சாயி இராமாயணம்.\nஸ்ரீ சாய் சத்சரிதத்தின் அனைத்து அத்யாயங்களையும் காண இந்த லிங்க்' ஐ கிளிக் செய்யவும்.\nஒவ்வொரு சாய் பக்தரும் அறியவேண்டிய விஷயம் தத்த குரு பரம்பரை.\nஆதி குரு ஸ்ரீ குருதேவதத்தர். பிரம்மா விஷ்ணு சிவனின் அவதாரமே ஸ்ரீ தத்தாத்ரேயர். குருவிற்க்க��ல்லாம் குருவானவர்.எப்போதும்வாழும் அவதாரமும் ஆவார்.குரு பரம்பரை என்பது தத்தாத்திரேயரின் அவதாரத்துக்குப் பிறகே தோன்றின. அவரே குரு பரம்பரை என்பது துவங்க வழி வகுத்தார். திருமூர்த்திகளின் அவதாரமான அவரே குருக்களுக்கு எல்லாம் குருவான சத்குரு ஆவார். இந்த பூமியில் குரு மற்றும் சிஷ்யர்களுக்கு இடையே எப்படிப்பட்ட உறவு இருக்க வேண்டும், ஒரு குருவின் மூலமே மக்களின் மன நிலையை ஆன்மீக வழியில் செலுத்தி கலிகாலத்தில் கலியின் தாக்கத்தினால் விளையும் தீமையை எப்படி அழிக்க வேண்டும் போன்றவற்றை நடைமுறையில் எடுத்துக் காட்டவே தத்தாத்திரேயர் தாமே ஒரு குருவாகவும் அவருடைய சிஷ்யராகவும் பல அவதாரங்களை எடுத்துக் காட்டி உள்ளார். தத்தாத்திரேயரே ஸ்ரீ பாத ஸ்ரீ வல்லபாவாகவும், ஸ்ரீ நருசிம்ம ஸரஸ்வதி ஸ்வாமிகளாகவும், ஸமர்த்த ஸ்வாமிகளாகவும், ஷீரடி சாயிபாபா, மானிக் பிரபு போன்ற பல ரூபங்களில் தோன்றி முதல் குரு பரம்பரையை உருவாக்கினார். இவர்களில் ஸ்ரீ நருசிம்ம ஸரஸ்வதி ஸ்வாமிகளே ஸ்ரீ ஸமர்த்த ஸ்வாமிகளாக பிறப்பை எடுத்தார் என்றும் சிலர் நம்புகிறார்கள்.\nஸ்ரீ தத்தர் வழி வந்த குருமார்களை உள்ளடங்கியதே தத்த பரம்பரை.நமது சத்குரு ஸ்ரீ சாய்பாபா குரு பரம்பரையின் கடைசி குரு ஆவார்.\nகுரு பரம்பரையில் உள்ள ஒவ்வொரு குருமார்களை பற்றியும் இந்த பதிவில் காண்போம்.\n1.ஸ்ரீ ஸ்ரீபாத ஸ்ரீ வல்லபா. (1300 A .D )\nஸ்ரீ தத்தாத்ரேயரின் முதல் அவதாரம். தந்தை ஸ்ரீ அப்பளராஜா ஷர்மா,தாய் பதிவிரதை சுமதிக்கு மூன்றாவது மகனாக ஆந்திர மாநிலம்கோதாவரியில் உள்ள பித்தாபுரத்தில் பிறந்தார். தனது பாதங்களில்சங்கு சக்கர முத்திரைகளை கொண்டந்தாலேயே இப்பெயரால்அழைக்கப்பட்டார்.\n2. ஸ்ரீ ந்ரசிம்ம சரஸ்வதி சுவாமிகள்.(AD 1378 to 1459)\nகலியுகத்தில் ஸ்ரீ தத்தாத்ரேயரின் இரண்டாவது அவதாரமாகும்.\nதந்தை ஸ்ரீ மாதவ்,தாய் அம்பா பவானிக்கு மகாராஷ்டிர மாநிலம்கரஞ்சபூரில் பிறந்தார். இவர் பிறந்தவுடன் அழுவதற்கு மாறாக 'ஓம் 'என்னும் பிரணவ மந்திரத்தை உச்சரித்தவர்.\n3.மாணிக் பிரபு.1817 A .D\nதந்தை ஸ்ரீ மனோஹர நாயக ஹரகுடே, தாய் ஸ்ரீ பய தேவி,தொடர்ந்து16 வருடங்கள் குருச்சரித்திரத்தை பாராயணம் செய்ததன் பலனாக,குரு தத்தாத்ரயரே நேரில் காட்சி அளித்து தானே அவர்களுக்குமகனாக பிறப்பதாக உறுதியளித்து ,மகாராஷ்டிராமாநிலம்,கல்யானுக்கு அருகில் உள்ள லத்வந்தி என்னும் கிராமத்தில்பிறந்தார். தனது 48 வது வயதில் ஜீவசமாதி அடைந்தார்.\n4.அக்கல்கோட் ஸ்ரீ சுவாமி சமர்த்தர்.1900 AD.\nஸ்ரீ தத்தரின் 4 வது அத்தியாயம். இவரின் பிறப்பு தாய் தந்தை பற்றியகுறிப்புகள் இல்லை. குருச்சரித்திரத்தில் 2 வது அவதாரம் ஸ்ரீ ந்ரசிம்மசரஸ்வதி அவர்கள் 1458 ம் ஆண்டு கர்தாளிவனத்தில் மஹாசமாதிஅடைந்ததாக குறிப்பிடபட்டிருக்கிறது. 300 ஆண்டுகள் கழித்து ஒருமரம்வெட்டியின் கோடாரி மரம் வெட்டும்பொழுது தவநிலையில்இருந்த ஸ்ரீ ந்ருசிம்ம சரஸ்வதி ஸ்வாமிகள் மேல் தவறுதலாகவிழுந்தது. அங்கிருந்து எழுந்த அந்த தெய்வீக புருஷரே ஸ்ரீ தத்தரின்அடுத்த அவதாரமாக ஸ்ரீ சுவாமி சமர்த்தர் என்று அழைக்கப்படுகிறார்.\n5.சமர்த்த சத்குரு ஸ்ரீ சாய்பாபா.\nஸ்ரீ தத்தரின் கடைசி அவதாரமே, ஸ்ரீ ஷிர்டி சாய்பாபா. இவரை பற்றியோ, இவரது லீலைகளை பற்றியோ வார்த்தைகளால் யவராலும் விளக்க இயலாது. எனினும் அவரின் 11 உபதேச மொழிகளை இங்கு பதிவு செய்கிறோம்.\n1. ஷீரடி ஸ்தலத்தை எவன் மிதிக்கிறானோ, அவனுடைய துன்பம் ஒரு முடிவை அடைந்து சௌகர்யத்தை அடைகிறான்.\n2. துவாரகாமாயீயை அடைந்த மாத்திரத்தில் பெரும் துன்பத்திற்கு உள்ளானவர்களும் மிகுதியான சந்தோஷத்தை அடைவார்கள்.\n3. இவ்வுலகை விட்ட பிறகும் சர்வ சக்தியுடன் வேலை செய்வேன்.\n4. என்னுடைய மசூதி என் பக்தர்களுக்கு அநேக ஆசிர்வாதங்களையும், புத்திமதிகளையும் கொடுக்கும்.\n5. என்னுடைய பூத உடல் என் மசூதியிலிருந்து பேசும்.\n6. என்னுடைய மசூதியிலிருந்து கொண்டே நான் மிகவும் சுறுசுறுப்பாகவும் தீவிரமாகவும் இருப்பேன்.\n7. என்னிடம் வருபவர்களுக்கும் என்னை தஞ்சம் அடைபவர்களுக்கும், என் உபதேசத்திற்காக என்னிடம் தீவிர நம்பிக்கை உள்ளவர்களுக்கும் நான் எப்பொழுதும் உயிருடன் இருக்கிறேன்.\n8. நீ என்னை அடைந்தால் நான் உன்னை கடாஷிக்கிறேன்.\n9. நீ என் பேரில் உன் பளுவை சுமத்தினால் நான் நிச்சயமாக அதை தாங்குவேன்.\n10. நீ என் உபதேசத்திற்காகவும் உதவிக்காகவும் என்னை அடைந்தால், அவைகளை உடனே நான் உனக்கு கொடுப்பேன்.\n11. என்னுடைய பக்தர்களுடைய வீட்டில் ஒரு போதும் தேவை என்பதே இருக்காது.\nகுருவின் கிருபை பூரணமாக கிடைக்கும்\nபக்த வத்சலனான சத்குரு தன் கிருபையை எல்லா உயிர்களிடம் எப்பொழுதும் பொழிவார்.அவரைச் சேவித்தும் உன் துன்பங்கள் தீரவில்லையென்றால் உனக்கு அவரிடத்தில் முழுமையான பக்தி இல்லை.உன் மனதில் அவரை சந்தேகிக்கிறாய்.முழுமையான பக்தி யாருக்கு இருக்கிறதோ அவர்களுக்கு குருவின் கிருபை பூரணமாக கிடைக்கும்.-ஸ்ரீ குரு சரித்திரம்.\nகுரு பிரம்மா குரு விஷ்ணு குரு தேவோ மகேஷ்வர. குரு சாக்ஷாத் பர பிரம்மா தஸ்மை ஸ்ரீ குருவே நம:\nசாய் ராம், குரு சரித்திரம் படிக்க விரும்பும் சாயி அன்பர்கள் இந்த மின்னஞ்சல் முகவரிக்கு saibabasayings@gmail.com குரு சரித்திரம்[தமிழ்] கேட்டு எழுதுங்கள் தங்களுக்கு pdf file இலவசமாக அனுப்பபடும்.\nD.R. ஜோஷி தேவ்காங்கர் என்பவரது மகளான திருமதி மலன்பாய் என்பவள் காசநோயால் துன்புற்றுக் கொண்டிருந்தால். மருந்துகள் பலனளிக்கத் தவறவே அவளை பாபாவிடம் அழைத்துச்சென்றனர். பாபா அவளை ஒரு கம்பளியின் மேல் படுக்கும்படியும், நீரைத் தவிர, வேறெதுவும் உண்ணாமல் இருக்கும்படியும் கூறினார். அவரது அறிவுரைப்படியே விழிப்புடன் நடந்து வந்த அப்பெண், ஒரு வார காலத்துக்குப்பின் ஒரு நாள் விடிகாலை இறந்து போனால். பாபா அப்போது சாவடியில் இருந்தார். ஷீரடி வரலாற்றிலேயே பாபா முதன்முறையாக, பாபா காலை எட்டு மணி ஆகியும் சாவடியை விட்டு நகரவில்லை. அந்தப் பெண்ணின் பெற்றோர் அந்திமச்சடங்குகளுக்கான ஏற்பாடுகளைச் செய்து கொண்டிருக்கும் போது, மலன்பாய் மூச்சுவிடுவதைப் போலத் தோன்றியது. அவள் கண்களை விழித்துப்பார்த்தாள். பின்னர் தனது அனுபவத்தை விவரித்தால் :\" ஒரு கரும் மனிதன் என்னைத் தூக்கிச் சென்றான். பெரும்பீதியுற்ற நான், பாபாவின் உதவியை நாடி கத்தினேன்.பாபா அங்கே தோன்றித் தமது தடியை எடுத்து அவனை அடித்து என்னை அவன் கைகளிலிருந்து பிடுங்கிச் சாவடிக்குத் தூக்கி வந்தார் \" என்றாள். சாவடியைப் பார்த்திராத அவள், அதைப் பற்றி மிகச்சரியாக விவரித்தால். அவள் உயிர் பிழைத்த அக்கணமே பாபா சாவடியை விட்டுப் புறப்பட்டு, மோசமான வசவுகளை உரத்த குரலில் கூறிக்கொண்டும், தமது குச்சியால் பூமியை அடித்துக்கொண்டும், அந்தப் பெண் படுத்துக் கொண்டிருந்த தீக்ஷிதரின் வாடாவை அடைந்தார்.\nபாபா: என் கஜானாவின் சாவி இப்போது உன் கைகளில். எது வேண்டுமோ கேள்.மாதந்தோறும் ரூபாய் ஐந்து முதல் நூறு வரையோ அல்லது எது வேண்டுமோ,எதுவாயினும் நான் உனக்கு அளிக்கிறேன்.\nபக்தர் (ரேகே) கேட்க மறுக்கிறார்.\nப���பா: ஏதாவது கேள். உனக்கு ஏதாவது கொடுக்க நான் ஆவலுடன் உள்ளேன்.\nபக்தர் (ரேகே): நான் எது கேட்பினும் தாங்கள் கொடுப்பீர்கள் என் ஒத்துக் கொள்ளப்பட்டது தானே\nபக்தர் (ரேகே): பாபா,அப்படியானால் நான் விரும்புவது இதுதான். இப்பிறவியிலோ,இனி எனக்கு நேரக் கூடிய பிறவிகளிலோ, தாங்கள் என்னைவிட்டு பிரியக்கூடாது.எப்போதும் தாங்கள் என் கூடவே இருக்கவேண்டும்.\nபாபா; அப்படியே ஆகட்டும்.நான் உன்னுடன் இருப்பேன்.உன் உள்ளே இருப்பேன்,புறத்தே இருப்பேன். நீ எப்படியிருந்தாலும்,என்ன செய்தாலும் அவ்வாறு இருப்பேன்.\n\" குருமூர்த்தியிடம் திடமான பக்தியும் நம்பிக்கையும் உள்ளவர்களுக்கு எப்பொழுதும் இன்னல்களும் ஏழ்மையும் இருக்காது.\" - ஸ்ரீ குருச்சரித்ரா.\nஇவ்வுலகம் அழியும்வரை புலன்கள் அவற்றுக்குரிய நாட்டங்களால் ஈர்க்கப்பட்டே தீரும்; இதைத் தடுக்க இயலாது. ஆனால், அந்த நாட்டங்களை பாபாவின் பாதங்களில் சமர்ப்பித்துவிட்டால் அவை இயற்கையாகவே வலுவிழந்துவிடும்.\nஜாதகம் ,கைரேகைக்காரர்களின் ஜோசியம் ஆகியோரின் முன்னோடி உரைகளைத் தூக்கியெறிந்துவிட்டு என்னை மட்டுமே நம்புங்கள். என்னை நம்பி என்பால் லயமாகும் மனிதனின் எல்லாக் காரியங்களையும் பொம்மளாட்டத்தைப் போன்று நான் நின்று நடத்துகிறேன் - ஸ்ரீ ஷீரடி சாய்பாபா [ஸ்ரீ சாய் சத் சரித்திரம்]\nஎனது உண்மையான பக்தன் எனது அன்பை தவிர வேறெதையும் என்னிடம் எதிர்ப்பார்ப்பது இல்லை.எனது விருப்பமே அவனது விருப்பமாக இருக்கும்.அவனது வாழ்க்கையில் நடக்கின்ற எல்லா நிகழ்வுகளும் எனது விருப்பபடியே நடக்கிறது என திடமாக நம்புவான்.அப்படிப்பட்ட என் பக்தனை காக்க ஏழு கடல்களையும் தாண்டி செல்வேன்.-ஸ்ரீ ஷீரடி சாய்பாபா.\nகுரு பக்தியைப் பற்றிச் சில மொழிகள்.\nகுரு பக்தியைப் பற்றிச் சில மொழிகள்.\n\"குருவை நம்பு.ஆறுவித சாஸ்திரங்கள் அவசியம் இல்லை\"என்றார் பாபா. அவ்விதமாகத்தான் தாம் பரிபூரணமடைந்ததாக பாபா கூறினார். சாய்பாபாவின் மேல் உள்ள நம் பக்தியை வளர்த்துக் கொள்வதற்குரிய சில கருத்துக்களைக் கூறுவது உபயோகமாயிருக்கும் என்று கருதுகிறேன்.\nமுதன்முதலில் சாயிபாபாவின் ஓர் உருவப்படம் இன்றியமையாத ஒன்று.ஏனெனில், பாபாவும் அவரது படமும் வேறல்ல.தவிர,அது பாபாவின் மேல் இடையறாத தியானம் செய்ய வேண்டியதின் உயர்வைப் பற்றிச் சக்திவாய்ந்த முறையில் நினைவுபடுத்துகிறது.பாபாவின் படம்,அத்தகைய குறிக்கோளை அடைய முயலும்படித் தூண்டுகிறது.பாபாவின் படத்தைப் பார்ப்பது மிகவும் சக்தி வாய்ந்த சாதனையாகும்.\nஇரண்டாவதாக ,பாபாவின் வாழ்க்கைச் சரிதத்தைத் தவறாமல் பாராயணம் செய்வது,நமது மனதை ஆத்மீகக் குறிக்கோளை நோக்கி இழுக்கும்.நமது எல்லா எண்ணங்களும் உணர்வுகளும் பாபாவைப் பற்றியே வட்டமிடும்படிச் செய்யும்.பாபாவின் சரிதத்தைக் கற்ற புத்திசாலியான ஒருவருக்குத் தடையே உதவியாக மாறிவிடுகிறது.\nமூன்றாவதாக, எப்போதுமே பாபாவின் நினைவிலேயே மூழ்கி,அவரது திவ்ய நாமத்தை இடையறாது உச்சரிப்பதில் நம் மனதை ஈடுபடுத்தும்படியான வழக்கத்தை வளர்த்துக் கொள்ளலாம்.\nநாலாவதாக,நாம் எதை உண்டாலும் அல்லது பருகினாலும்,அதை மானசீகமாகப் பாபாவுக்கு நிவேதனம் செய்து,அவரது பிரசாதமாக உண்ணும் பழக்கத்தை வளர்த்துக் கொள்ளலாம்.\nஐந்தாவதாக, நாளின் முதல் 15 நிமிடநேரத்தை,நாள் முழுவதும் நாம் பாபாவின் நினைவில் தோய்ந்திருப்பதற்காக, நம் பாவனையை இசைவு செய்துகொள்ளுவதில் செலவிடவேண்டும்.மீண்டும்,தூங்குவதற்கு முன்,நாளின் இறுதி 15 நிமிடங்களையும் பாபாவைப் பற்றிச் சிந்திப்பதிலும் செலவிட முயல வேண்டும்.\nஆறாவதாக, ஸ்ரீ சாயிபாபாவின் விபூதியை நாள்தோறும் இட்டுக் கொள்ளும் வழக்கத்தை மேற்கொள்ள வேண்டும்.\nஏழாவதாக,வாரத்திற்கு ஒன்று அல்லது இரண்டு மணி நேரம் பாபாவை மனமார வழிபடுவதற்காக ஒதுக்க வேண்டும்.பாபா,தமது படத்தோடு ஒன்றுப்பட்டவர் என்பதைப் பலமாக நினைவுகூர்ந்து,அவரது இருப்பை உணர்ந்து,அவரது படத்தைப் பூஜை செய்ய வேண்டும்.\nஎட்டாவதாக முடிந்தபோதெல்லாம்,தினசரி,வாரந்திர சாய் சத்சங்கத்தில் பங்கேற்க முயல வேண்டும்.\n- ஆச்சார்யா E . பரத்வாஜா.\nஷிர்டி சாய்பாபா சமாதி மந்திர் பஜனைகள்\nஇதயத்தில் எந்த மூலையிலாவது ஒரு சிறு மணல் துகள் அளவு அவநம்பிக்கை இருந்தாலும் என்னைப் பின்பற்றி பயன் இல்லை. - ஸ்ரீ ஷிர்டி சாய்பாபா.\nநீங்கள் எங்கிருந்தாலும் சரி, என் முன்னர் மன்றாடிக் கெஞ்சி பக்தியுடனும் விசுவாசத்துடனும் கை நீட்டினால், நான் உங்களுடைய பக்திக்கும் விசுவாசத்திற்கும் ஏற்றவாறு இரவுபகலாக உங்கள் பின்னால் திடமாக நிற்கிறேன். -ஸ்ரீ ஷீரடி சாய்பாபா.\nஷிர்டி ஸ்ரீ சாய்பாபாவின் நான்கு வேளை ஆரத்தி பாடல்கள் .\nஷிர்டி ஸ்ரீ சாய்பாபாவின் நான்கு வேளை ஆரத்தி பாடல்கள் .\nஎன்றும் நிலைத்து நிற்றல், பயமின்மை, விடுதலை பெறுதல், சுதந்திரம், பரமாத்மாவை அடைதல் - இவைதான் ஒரு ஜீவன் செய்யவேண்டியதும் அடையவேண்டியதும் ஆகும். இவ்வுலக வாழ்வு நிலையில்லாதது என்ற தெளிவு பிறக்கும்போது, சுற்றியிருக்கும் மாயா உலகம் மனிதனை எதிர்க்கிறது. யாத்திரிகன் எவ்வழி செல்வது என்றறியாது தடுமாடுகிறான்.\nஇப்பிரபஞ்சமென்னும் மாயை இதுவே. இதை மாயையென்றும் இறைவனின் விளையாட்டென்றும் முடிவில்லா உணர்வு என்றும் விவரிக்கலாம். இவ்வுலக வாழ்வே கனவில் தோன்றும் ஒரு காட்சி. இக் கனவுக்காகவா இத்தனை வீண் பிரயத்தனங்கள் விழிப்பேற்பட்டவுடன் கனவு கலைந்துவிடுகிறது. ஆகவே, தன்னுடைய நிஜஸ்வரூபத்தை அறிந்துகொண்டவன் உலக விவகாரங்களைப்பற்றிச் சிந்தனை செய்வதில்லை. ஆத்மாவின் விஞ்ஞானத்தை அனுபவத்தால் அறியதவரையில், ஆத்மாவின் உண்மையான சொரூபத்தை அறியாதவரையில், சோகமும் மோஹமுமாகிய பந்தங்களை அறுத்தெரியவேண்டும் என்னும் விழிப்புணர்வைப் பெறுவதற்கு வழி ஏதுமில்லை. ஞானத்தினுடைய பெருமையை பாபா இரவுபகலாக விளக்கம் செய்தாரெனினும், பொதுவாக அவர் பக்திமார்க்கத்தை அனுசரிக்கும்படியாகவே அடியவர்களுக்கு உபதேசித்தார். தயை மிகுந்த சாயி, தம் பக்தர்களுக்கு பக்தி மார்க்கத்தின் பெருமையையும் தியானத்தின் மஹிமையையும் விவரணம் செய்தார். பகவான் ஸ்ரீ கிருஷ்ணர் ஞானத்தைவிட தியானமே சிறந்தது என்று அர்ஜுனனுக்கு போதித்தார். சாயியும் தம் பக்தர்களுக்கு உலகபந்தகளிலிருந்து விடுபடும் சாதனையாக அதை நியமித்தார்.\nபாபா கூறினார், \" நம்முடைய வழிமுறைகள் தனித்தன்மை வாய்ந்தவையல்லவோ இது ஒன்றை ஞாபகத்தில் வைத்துக்கொள்ளும். இது உமக்கு மிக உபகாரமாக இருக்கும்.\nஒருமுனைச் சித்தமாக தியானம் செய்வதாலேயே ஆத்மாவைப்பற்றிய விஞ்ஞானம் அடையப்படுகிறது. அந்த தியானமே ஆன்மீக ஒழுக்கம் ஆகும். அதுவே மனத்திருப்தியையும் நிறைவையும் அளிக்கும்.. முதல் காரியமாக, ஆசைகளிலிருந்து விடுபடவேண்டும். எல்லா உயிர்களிலும் உறையும் இறைவனை மனத்திற்குள் கொண்டுவர வேண்டும். அப்பொழுது தியானம் ஒரு வரையறைக்குள் நிற்கும் ; கிடைக்க வேண்டியது கிடைக்கும். இவ்வாறு தியானம் செய்ய உம்மால் இயலவில்லையென்றால், என்னுடைய அவதார உருவத்��ின்மீது தியானம் செய்யும். இரவுபகலாக என்னுடைய உருவத்தை நகத்திலிருந்து சிகைவரை எல்லா குணாதிசயங்களுடன் தியானம் செய்வீராக.\"\nமும்பையினை சேர்ந்த வியாபாரி சங்கர்லால் கே.பட். அவருக்கு கால் ஊனம். அவர் நடப்பது ஒரு மாதிரி கேலி செய்வது போலிருக்கும். இது அவரை மிகவும் வேதனைப்படுத்தியது. எல்லாவித சிகிச்சை முறைகளையும் செய்து பார்த்தும் எந்த வித பிரயோசனமும் இல்லை. மனதால் ரணப்பட்ட அவருக்கு என்ன செய்வது என்று தெரியாத நிலை. இதற்க்கு வழி தெரியாமல் இருட்டில் நிற்பது போல் உணர்ந்தார். தன் கால் ஊனத்திற்க்கு என்னதான் விடிவு என்பது சங்கர்லால் விசாரிக்க ஆரம்பித்தார். அப்போது அவருக்குத் தெரிந்தவர்கள் சீரடி சாயிபாபா பற்றியும் அவரின் வியத்தகு சக்தி பற்றியும் எடுத்துக்கூறினார்கள்.\n1911-ம் ஆண்டு அவர் சீரடி வந்தார். பாபாவை வீழ்ந்து வணங்கினார். அவரது ஆசிர்வாதம் பெற்றார். பின் பாபா அனுமதியுடன் சீரடியினை விட்டு புறப்பட்டார். கொஞ்ச தூரம் நடந்ததும், அவரது நடையில் மாற்றம் தெரிந்தது. முன்போல நொண்டி நொண்டி நடக்காமல் நன்றாகவே நடந்தார். அவர் அடைந்த மகிழ்ச்சிக்கு அளவே இல்லை. தனது ஊனம் நிரந்தரமாகவே குணமானது பற்றி நினைத்து நினைத்து பாபாவிற்க்கு நன்றி கூறினார். பாபாவின் அதீத சக்தியை எண்ணி ஆச்சரியப்பட்ட அவர், ஊர் திரும்பியவுடன் பாபாவின் தரிசன மகிமை பற்றியும், வியத்தகு சக்தி பற்றியும் எல்லோரிடமும் சொல்லி அனைவரையும் வியப்படையச் செய்தார். பாபா தன்னிடம் வருபவர்களின் வேண்டுகோளை தனது ஆசியால் தனது பார்வையால் நிறைவேற்றி வந்தார். இப்பொதும் நிறைவேற்றி வருகிறார். அவரின் சமாதி அத்தனை மந்திர சக்தி வாய்ந்தது. சமாதியில் இருந்துகொண்டே தனது பக்தனின் பிரச்சனைகளை அலசி ஆராய்ந்து தீர்வு தருகிறார் என்பதுதான் நிதர்சனமான உண்மை.\nபக்தர்கள் பாபாவிற்கு எவ்விதமாக சேவை செய்யவேண்டுமென்று தீர்மானம் செய்தாலும், வாஸ்தவத்தில் பாபாதாம் பக்தர்கள் மூலமாக சேவையைச் செய்துகொள்கிறார். இதுவிஷயத்தில் உணர்வூட்டுதலை பாபாவே செய்கின்றார். பக்தர்கள் வெறும் கருவி மாத்திரமே பக்தன் மூடமதி படைத்தவனாயினும், அவருடைய வேலையை எப்படிச் சிறப்பாக நடத்திக்கொள்ள வேண்டும் என்று அவருக்கு நன்றாகவே தெரியும்.- ஸ்ரீ சாயி இராமயணம்\nசாயி நாமத்தை மிஞ்சிய சக்தி வேறொன்றில்லை. சாயியுடன் ஐக்கியமடைய இந்த நாம உச்சாரணை பாலமாய் விளங்கும். சாயி நாமம் உச்சரிக்கப்படும் இடத்தில் சாயிபாபா நேரடியாகவே தோன்றுவார். -ஸ்ரீ சாயி திருவாய்மொழி.\nபஞ்ச பூதங்களான இவ்வுடம்பு அழியக்கூடியது, நிலையற்றது. ஆனால் அதனுள் இருக்கும் ஆன்மாவே பரம்பொருள். அதுவே அழியாததும், நிலையானதுமான பரிபூர்ண உண்மையாகும். இப்புனித மெய்மை, உணர்வுநிலை அல்லது பிரம்மமே மனத்திற்கும், புலன்களுக்கும் அதிபதியாகவும் ஆட்டுவிப்போராகவும் உள்ள சாயி என்ற பரம்பொருள்.-ஸ்ரீ சாய் சத்சரித்திரம்.\nவியாதிகளுக்கும், கவலைகளுக்கும், வலிகளுக்கும், இன்னல்களுக்கும் எங்கு இடமில்லையோ, யாருமே பசியாலும், தாகத்தாலும், முதுமைபற்றிய பயத்தாலும் எங்கு வருத்தப்படுவதில்லையோ, எவ்விடத்தில் மரணபயம் இல்லையோ, எவ்விடத்தில் விதிக்கப்பட்டது, விதிக்கப்படாதது என்னும் பேதத்திற்கு இடமில்லையோ, எவ்விடத்தில் ஜீவன்கள் பயமற்று உலவுகின்றனவோ, அவ்விடமே துவாரகை (சொர்க்கம்).\nசெயல்களின் பலனை துறந்துவிட்டவர், ஸங்கல்பத்தையும் தியாகம் செய்துவிட்டவர் பாபாவினுடைய முழுப்பாதுகாப்பை அனுபவிக்கிறார்.\n(ஸங்கல்பம் என்பது நான் இந்த காரியத்தை செய்யப்போகிறேன் என்று செய்யும் தீர்மானம். எல்லாம் பாபாவின் செயல் என்ற மனோபாவம் வளர,வளர,ஸங்கல்பம் படிப்படியாக விலகிவிடும்) - ஸ்ரீ சாயி இராமாயணம் .\n\"ஸ்ரீ சாயி சத்சரித்திரத்தை எவர் பயபக்தியுடன் படிக்கிறாரோ, அல்லது பலமுறைகள் திரும்பத் திரும்பப் பாராயணம் செய்கிறாரோ, அவருடைய சங்கடங்கள் அனைத்தும் குருராயரால் நிவாரணம் செய்யப்படும். வேறெதையும் நாடாமல் ஸ்ரீ சாயியின் பாதங்களில் எவர் சிரம் தாழ்த்துகிறாரோ அவர், தம்மைக் காக்கும் தெய்வமும் அபயமளிப்பவரும் நன்மையைச் செய்பவரும் தீமையை அளிப்பவரும் ஒரே அடைக்கலமும் சாயியே என்று உணர்ந்துகொள்வார்.\"\nகுருபக்தி சுலபமானது. கடினமில்லாதது. ஆனால் மனதைத் திடப்படுத்திக் கொண்டு முழு நம்பிக்கையுடன் குருவிடம் இருக்கவேண்டும். சிவனே குருவென்ற திடமான பாவனையுடன் குருவை சேவிக்க வேண்டும். ஆனால் குருசேவை கடினமானது. கலியின் பிரபாவத்தால் இந்திரிய சபலம், அவதூறுகள் முதலியன வரலாம். ஆனால் மனதை திடப்படுத்தி கொண்டு ஒரே நோக்குடன் குருசேவை செய்யவேண்டும். -ஸ்ரீ குரு சரித்திரம்.\nபு��்று நோயை குணப்படுத்திய பாபா\nஸ்ரீ சாய் சத்சரித்திரம் படியுங்கள்\nஸ்ரீ ராம விஜயம் படியுங்கள்\nஸ்ரீ சாய் ஸ்தவன மஞ்சரி படியுங்கள்\nஸ்ரீ ஸ்வாமி சமர்த்தரின் வாழ்க்கை வரலாறு படியுங்கள்\nஸ்ரீ கஜானன் மஹராஜ் சத்சரிதம்\nஸ்ரீ ஸ்ரீபாத வல்லபரின் சத்சரிதம் படியுங்கள்\nஸ்ரீ குரு சரித்திரம் படியுங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107910204.90/wet/CC-MAIN-20201030093118-20201030123118-00696.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.tamilstar.com/tag/diet/", "date_download": "2020-10-30T10:42:37Z", "digest": "sha1:5SU3LEEJ5VGAKWJ7VQJQ44I62CJRE5WZ", "length": 5715, "nlines": 153, "source_domain": "www.tamilstar.com", "title": "diet Archives - Tamilstar", "raw_content": "\nஎடையை குறைத்து ஒல்லியாக கடுமையாக ஒர்க்…\nபிரபல பாடகியிடம் காதலில் விழுந்த அனிருத்..…\nஉடல் எடையை குறைத்து ஸ்லிம்மான நடிகர்…\nமனைவி ஷாலினியுடன் அவுட்டிங் சென்ற அஜித்..…\nவாழ்க்கை கொடுத்த SPB மரணத்திற்கு வாய்…\nதனி ஒருவன் 2 படத்தின் வில்லனாக…\nபிக்பாஸ் 4-ல் பங்கேற்க இருந்த நடிகையை…\nகருப்பு நிற பெயிண்ட் அடித்து ஆளே…\nதியேட்டர் திறந்ததும் மாஸ்டர் கூட ரிலீஸ்…\nபிக் பாஸில் என்னுடைய ஆதரவு சனம்…\nதொப்பை குறைய தினமும் இதை செய்தாலே போதும்\nவயிற்றினைச் சுற்றி தொப்பை வருவதற்கு முக்கிய காரணம் ஆரோக்கியமற்ற வாழ்க்கை முறையை பின்பற்றுவது தான். மேலும் அதை தடுக்க தினமும் நாம் சில செயல்களை செய்து வந்தால் உடல் எடை குறைவதோடு வயிற்றைச் சுற்றியிருக்கும்...\nமூன்றே நாட்களில் தொப்பையை குறைக்க இந்த ஜீஸ் மட்டும் குடிங்க\nஇன்று பலரிடம் எது இருக்கிறதோ இல்லையோ, தொப்பை கண்டிப்பாக இருக்கும். இதற்கு உண்ணும் உணவுகள் மட்டுமின்றி, செய்யும் வேலையும் முக்கிய காரணமாக இருக்கின்றன. தொப்பையைக் குறைக்க பலரும் கடுமையான உடற்பயிற்சியை தினமும் செய்து வருவார்கள்....\nக.பெ. ரணசிங்கம் திரை விமர்சனம்\nகொரொனா அச்சத்தால் திரையரங்குகள் இதுவரை தமிழ்நாட்டில் திறக்கவில்லை. அதன் காரணமாகவே பல பெரிய படங்களே OTT தளத்தில்...\nசுஷாந்த் சிங் ராஜ்புட்டின் கடைசி படம் Dil Bechara திரை...\nபெண்குயின் படம் எப்படி இருக்கு \n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107910204.90/wet/CC-MAIN-20201030093118-20201030123118-00696.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.93, "bucket": "all"}
+{"url": "http://worldbibles.org/language_detail/tam/bsk/Kunjut", "date_download": "2020-10-30T11:46:26Z", "digest": "sha1:ZZXVKXCCMZ5O7O3KAUMRLVXPCLVWJSPY", "length": 5689, "nlines": 28, "source_domain": "worldbibles.org", "title": "The Bible in Kunjut", "raw_content": "\nநாங்கள் நீங்கள் 4000 க்கும் மேற்பட்ட மொழிகளில் கடவுளின் வார்த்தையை கண்டுபிடிக்க உதவுகிறோம்\nபைபிள் இந்த மொழி மொ��ிபெயர்க்கப்பட்டுள்ளது அல்ல .\nKunjut மொழியில் பைபிள் பிற வளங்கள்\nஇந்த மக்கள் நம்மை உதவின\nநீங்கள் நினைப்பதை எங்களுக்கு சொல்லுங்க\nஉங்கள் பெயர் (கட்டாயமில்லை) உங்கள் மின்னஞ்சல் (விரும்பினால்) நீங்கள் எங்களை தொடர்பு கொள்ள வேண்டும் காரணம் நான் வலைத்தளம் பற்றி ஏதாவது எழுத பார்க்க விரும்புகிறேன் இந்த மொழி ஒரு பைபிள் பெற முடியும் அங்கு நான் ஒரு வலை தளத்தில் தெரியும் இந்த மொழி ஒரு பைபிள் பெற முடியும் அங்கு நான் ஒரு சேமிக்க தெரியும் வலை தளத்தில் ஏதாவது வேலை செய்யாது நான் ஒரு பிழை கண்டுபிடித்தேன்\nURL மீடியா வகை ஆடியோ பேழை நாடா புத்தகம் குறுவட்டு / டிவிடி திரைப்பட உரை வீடியோ வேறு அது எப்படி உங்கள் கணினியில் பைபிள் வாங்கவும் கணினியில் பைபிள் என்று கேளுங்க கணினியில் பைபிள் ஆணை கணினியில் பைபிள் பார்க்கவும் கணினியில் பைபிள் வாசிக்கவும் பதிவிறக்கம் வேறு எவ்வளவு\nஇங்கே உங்கள் கருத்துக்கள் எழுத கொள்ளவும்\nஎங்களுக்கு உங்கள் கருத்துக்களை அனுப்பவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107910204.90/wet/CC-MAIN-20201030093118-20201030123118-00697.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.92, "bucket": "all"}
+{"url": "http://www.tamilhindu.com/2014/05/%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%A4%E0%AE%BF-%E0%AE%85%E0%AE%B0%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%BE/", "date_download": "2020-10-30T09:50:56Z", "digest": "sha1:BONWAMBITU6ALWBJG5E5CAQ3B4CRBPEM", "length": 39470, "nlines": 183, "source_domain": "www.tamilhindu.com", "title": "சாதி அரசியல் செய்கிறாரா மோதி? | தமிழ்ஹிந்து", "raw_content": "\nசாதி அரசியல் செய்கிறாரா மோதி\nமோதி வெட்கமில்லாமல் சாதி அரசியல் செய்கிறார் என்று ஊடகங்களும் காங்கிரசும் ஊளையிட ஆரம்பித்து விட்டன. அமேதியில் நடந்த பொதுக்கூட்டத்தில் மறைந்த பிரதமர் ராஜீவ் காந்தியின் சில நடவடிக்கைகளை காட்டமாக மோதி விமர்சித்தார். இதனால் கோபமடைந்த பிரியங்கா வதேரா “மோதி கீழான அரசியல் (நீசீ ராஜ்நீதி) செய்கிறார்” என்று சாடினார். “மோதியை எப்படி வேண்டுமானாலும் எதிர்த்துக் கொள்ளுங்கள். ஆனால் எனது சாதியை வைத்து, கீழ் சாதிகளில் பிறக்க நேர்ந்து விட்ட மக்களை (நீசீ ஜாதி மே பைதா ஹுயே லோக்) அவமதிக்காதீர்கள்” என்று மோதி பதிலடி கொடுத்தார். உ.பியில் நேற்று நடைபெற்ற ஒவ்வொரு கூட்டங்களிலும் மோதி இதைக் கூறியபோது மக்கள் திரள் ஆர்ப்பரித்தது.\nமோதியின் இந்த பிரம்மாஸ்திரத்தால், மற்ற கட்சிகளுக்கு உடனடியாக பயங்கர கிலி பிடித்து விட்டது.. பிரியங்கா “கீழ்த்தரமான அரசியல்” என���று சொன்னதை வேண்டுமென்றே “கீழ் சாதி” என்று மோதி தவறாக அர்த்தப் படுத்துகிறார் என்று காங்கிரஸ் குற்றம் சாட்டியது. மாயாவதி உடனடியாக ஒரு ஊடக சந்திப்பை ஏற்பாடு செய்து வளவளவென்று ஏதேதோ பேசினார். மோதி உண்மையிலேயே பிற்பட்ட சாதிக் காரர் தானா அவரது சாதி என்ன என்பதை இதுவரை அவர் சொல்லவே இல்லையே. இந்த சாதியா, இந்த சாதியா என்று சில வட இந்திய பிற்பட்ட சாதிகளின் பெயர்களை அடுக்கிக் கொண்டே போனார்.. மோதி அருவருக்கத் தக்க அரசியல் (ghinauni rajniti – घिनौनी राजनीति) செய்கிறார். கீழ்த்தரமான அரசியல் (ghatiyaa rajniti – घटिया राजनीति) செய்கிறார் என்று முழங்கினார். எல்லா ஊடகங்களும் இதை ஒளிபரப்பின.\nநிற்க. பிரியங்கா நேரடியாக சாதியைக் குறிப்பிட்டு எதுவும் சொல்லாத போது, மோதி வலிந்து இதில் சாதியை நுழைக்கிறார் என்பது தான் எனது தனிப்பட்ட அபிப்பிராயம். தனது மொழியறிவுக் குறைபாட்டினாலோ, அல்லது மிகச் சரியான சொற்களைத் தேர்ந்தெடுத்து பேசும் பயிற்சி இல்லாததாலோ, பிரியங்கா “நீசீ” என்ற அந்தச் சொல்லைப் பயன்படுத்தியது இதற்கு இடமளித்து விட்டது என்பதே உண்மை. “நீச்” என்ற சொல் உடனடியாக ஹிந்தி பேசும் பாமர ஜனங்களிடம் ஏற்படுத்தும் உணர்வு எப்படிப் பட்டது என்பதை மேல்தட்டுகளிலேயே புழங்கிய பிரியங்கா அறிந்திருக்க வாய்ப்பில்லை. ஆனால், மக்களோடு மக்களாக புழங்கிய மோதி உடனடியாக அறிந்து கொண்டு, தனக்கு சாதகமாகப் பயன்படுத்திக் கொண்டார். சொல்லேர் உழவரான, வசீகரமான பேச்சாளரான மோதி இப்படி செய்ததில் வியப்பில்லை.\nமாயாவதி தனது பேச்சில் எங்கும் மோதியின் அரசியலைக் குறிக்க “நீச் / நீசீ” என்ற சொல்லைப் பயன்படுத்தவே இல்லை என்பதை, உன்னிப்பாகக் கேட்டவர்கள் கவனித்திருக்கக் கூடும். ஏன் அவர் அந்தச் சொல்லைத் தவிர்த்தார் ஏனென்றால், அந்தச் சொல்லின் உண்மையான கனம் அவருக்குத் தெரிந்திருந்ததால் தான். இதன் மூலம், மாயாவதி, பிரியங்கா மீது மோதி கூறிய குற்றச்சாட்டு அர்த்தமற்றதல்ல என்று தானே நிரூபித்து விட்டார் \nஇன்னொரு விஷயம். இதே போல, மோதியோ அல்லது வேறு பாஜக தலைவரோ “நீச்” போன்ற சொற்களைப் பயன்படுத்தி இருந்து, முலாயம் சிங் யாதவோ அல்லது லாலுவோ அதை கப்பென்று பிடித்துக் கொண்டு (காங்கிரஸ் தலைகளில் யாருக்கும் இவ்வளவு சாதுரியம் உண்டா என்பது சந்தேகமே) இதே போல தாக்குதல் நடத்��ுகிறார்கள் என்று வைத்துக் கொள்வோம். அப்போது ஊடகங்கள் எப்படி நடந்து கொள்ளும் என்று கற்பனை செய்வது கடினமானதல்ல. தாம் தூம் என்று குதித்து பாஜகவையும் ஆர் எஸ் எஸ்ஸையும் கிழித்திருப்பார்கள். மோதிக்கு இது நன்றாகத் தெரியும். அதனால் தான் அடித்து ஆடுகிறார். இதன் மூலம், ஊடகங்களுக்கும் ஒரு எச்சரிக்கையை, செய்தியை அவர் சொல்ல விரும்புகிறார்.\nசொலல்வல்லன் சோர்விலன் அஞ்சான் அவனை\nஎன்ற குறளுக்கு இலக்கணமாக இன்றைய அரசியல் களத்தில் நரேந்திர மோதி இருக்கிறார்.\n(ஜடாயு தனது ஃபேஸ்புக் பக்கத்தில் எழுதியது)\nTags: சாதி, சோனியா குடும்பத்தார், நரேந்திர மோடி, நரேந்திர மோதி, பிரியங்கா, பிற்படுத்தப்பட்டவர்கள், மாயாவதி, மோதி, மோதி எதிர்ப்பாளர்கள், வருங்கால பிரதமர் மோடி, ஹிந்தி\n11 மறுமொழிகள் சாதி அரசியல் செய்கிறாரா மோதி\n“நான் சூத்திரன், சாமானியன் என்பதால் என்னை எதிர்க்கிறார்கள்” என்றெல்லாம் கருணாநிதி பேசியபோது வாய் பிளந்து கேட்டு மகிழ்ந்த கூட்டம் இன்று மோடியைப் பார்த்து ஒரு சிறு பெண், அரசியல் அரிச்சுவடி, “தரம் தாழ்ந்த பேச்சு” என்று விமர்சனம் செய்தவுடன் ஆர்ப்பரிப்பது ஏன் மோடி சொன்னதில் என்ன தவறு மோடி சொன்னதில் என்ன தவறு மற்ற எந்த பா.ஜ.க. தலைவருக்கும் இல்லாத அளவில் மோடியை காங்கிரசார் விமர்சிப்பதற்குக் காரணம் இரண்டு. ஒன்று அவர் விஸ்வரூபம் எடுத்து இவர்களில் வயிற்றில் புளியைக் கரைக்கிறார், இரண்டாவது அவர் ஒரு “சாமானியன்” இவரை என்ன வேண்டுமானாலும் பேசலாம், இழிவு படுத்தலாம், குற்றம் சாட்டலாம், எவரும் இவர் சார்பாக வரிந்து கட்டிக்கொண்டு சண்டைக்கு வரமாட்டார்கள் என்று இளைத்தவன் கூட சண்டப் பிரசண்டம் செய்கிறான். அறுபத்தேழு வயதில் நாற்பதை அணைக்கும் குரல் ஒன்று இப்போது காணோம். ஏன்\nமோடியின் நாய்க்குட்டி பேச்சை திரித்துப் பேசியவர்களுக்கு சரியான பதிலடி. இப்படித்தான் நாமும் செய்யவேண்டும்\nஇந்தியில் 96 பிரிவுகள் உண்டு. அவற்றை விக்கி பீடியாவைப் பார்க்காமல் மனப்பாடமாக ஒப்பிக்கும் முன்னாள் சபாநாயகர் காளிமுத்து அவர்கள் இப்போது உயிருடன் இல்லை. உபியில் கிழக்கு பகுதி இந்தி , டெல்லியில் உள்ள இந்திவாலாக்களுக்கு புரியாது. ஏனெனில் எல்லா மொழிகளின் லட்சணமும் அது தான். நெல்லையில் பேசும் தமிழில் மூன்றில் ஒரு பங்கு சென்னை தமிழ��ுக்குப் புரியாது. சென்னை தமிழ் கோவைமக்களுக்கு 30% புரியாது.\nவட சென்னை வாழ் தெலுங்கு பேசும் மக்கள் பேசுகிற தெலுங்கு விசாகப்பட்டினம் வாழ் தெலுங்கர்களுக்கு புரியாது. வட்டார வழக்கு என்பது அப்படி வித்தியாசப்படுவது ஒன்றும் தவறல்ல. பிரியங்கா பேச்சில் குற்றம் கண்ட மோடிக்கும், மோடியின் பேச்சில் குற்றம் காணும் பிரியங்காவுக்கும் தாய் மொழிகள் வேறு. பிரியங்கா டெல்லி இந்தி பேசுபவர். மோடி அவர்களோ குஜராத்தி பேசுபவர். இவர்கள் இருவரும் ஒருவரை ஒருவர் குற்றம் சுமத்திப் பேசுவது தேவை இல்லை.\nமோடி பிரதமர் ஆவது அட்சய துர்க்கா போட்ட உத்தரவு. எனவே பதவியிழக்கப்போகும் இந்திரா குடும்பமும், அந்த குடும்பத்தின் சொம்புகளும் வாயிலும், வயிற்றிலும் அடித்துக்கொண்டு புலம்புவது ஒன்றும் வியப்பில்லை. சோனியா காங்கிரசை முற்றிலும் அழித்து, எள்ளு பால் தண்ணீர் ஊற்றிவிட்டுத்தான் அதாவது காங்கிரசுக்கு இறுதிச் சடங்கு செய்து விட்டுத்தான் செல்வார். பாஜக கூட்டணி தனிப்பெரும்பான்மை பெறும். எதிர்க்கட்சிகளுக்கு ஓட்டுப்போட்டால் உங்கள் கிராமங்களுக்கு குடிநீர் வழங்குவதை நிறுத்திவிடுவேன் என்று மிரட்டிய மராட்டிய துணை முதல்வர் அஜித் பாவர் மேமாதம் 17-ஆம் நாள் தூக்கிலே தொங்குவார். ஏனெனில் அவர் சோற்றில் உப்பு போட்டு சாப்பிடுபவர் என்றும் , காங்கிரசின் கூட்டணி கட்சிக்காரர் என்றபோதும், சிறிது சொரணை உள்ளவர் என்றும் சொல்கிறார்கள். அது உண்மையா என்று தெரியவில்லை. மேமாதம் 17- ஆம் தேதி தெரிந்துவிடும். அவருக்கு சொரணை இருக்கிறதா என்பது.\nவாராணசியில் போட்டியிடும் ஸ்ரீ நரேந்த்ரபாய் மோதி அங்கு பொதுக்கூட்டம் நடத்த முடியாது.\nஆனால் ஹிந்துஸ்தானத்தின் மிகப்பெரும் வக்கீலான ஸ்ரீ ராம்ஜெத்மலானி அவர்களால் ஒரு க்ளார்க் உத்யோகத்துக்குக் கூட லாயக்கில்லை என்று சான்றிதழளிக்கப்பட்ட ராஹுல் காந்தி வாரணாசியில் நடுத்தெரு ட்ராமாக்கள் நடத்த டிஎம் அனுமதி.\nபாஜக வாராணசியிலும் தில்லியிலும் தர்ணா.\nஇதையெல்லாமும் ஸ்ரீமான் பக்ஷிராஜன் அனந்தக்ருஷ்ணன் வகையறாக்கள் ஆதரிக்கிறார்களா பார்ப்போம்.\nஒவ்வொரு மீடியா காரர்களிடமும் நரேந்த்ரபாய் பேசும் விதம் பெருமிதம் கொள்ளச் செய்கிறது என்றால் மிகையாகாது.\nநான் பேச நினைப்பதெல்லாம் நீ பேச வேண்டும் என்று காட்டுக���கத்தல் கத்தும் அர்ணாப் கோஸ்வாமி என்ற கூச்சல் பேர்வழிக்கு மற்றும் ப்ரோக்கர் பரக்காவட்டி தத் இத்யாதி கழிசடைகளுக்கு இதுவரை நரேந்த்ரபாய் பேட்டி கொடுக்கவில்லை.\nஇதில் அர்ணாப்பு ரொம்ப கடுப்பில் இருப்பதாகக் கேழ்வி. பாஜக காரர்களை தினம் தினம் குதறியெடுக்கிறார் என்றறிகிறேன். ஆங்க்ல தொலைக்காட்சிகளின் ஒம்பது மணி கூச்சல் நிகழ்ச்சிகள் செவிப்பறையை கிழிப்பதல்லாது வேறு எதையும் கிழிப்பதில்லை என்பதால் இதைப் பார்ப்பதை கிட்டத்தட்ட நிறுத்தியே விட்டேன்.\nகுஜராத் நில ஆர்ஜித மாடல் டாஃபி மாடல் என்று குழந்தை ராஹுல் காந்தி தொண்டை கிழிய கத்தியபின்பும் — குழந்தையின் மம்மியுடைய ப்ரபலமான சொம்பு தூக்கி மந்த்ரியான ஆனந்த் ஷர்மாவின் — மந்த்ராலய ரிபோர்ட் ஆனால் குஜராத்தின் நில ஆர்ஜித மாடல் சிறப்பான மாடல் என்று நற்சான்றிதழ் அளிக்கிறது. குழந்தைக்கு யாராவது சரியாக ஆனா ஆவன்னா சொல்லித்தர மாட்டங்களோ காங்க்ரஸில். பசி மந்த்ரி, சர்தார் மனமோஹன சிங்கனார் இதுகளெல்லாம் எதுக்கு சம்பளம் வாங்குகிறார்கள்\nமொம்தா தீதியுடைய பொரிபொர்த்தன் பற்றி நரேந்த்ரபாய் விளாசியுள்ளார். இந்த அம்மணி பார்லிமெண்டில் பாங்க்ளாதேஷிலிருந்து ஹிந்துஸ்தானத்தில் நுழையும் ஊடுருவல் காரர்களைப் பற்றி காட்டமாகப் பேசியதைக் குறிப்பிட்டுள்ளார். காம்ரேடுகள் இந்த்ரஜித் குப்தா (காலம் சென்ற) மற்றும் புத்ததேப் பட்டாசார்யா போன்றவர்களெல்லாம் பாங்க்ளாதேஷிலிருந்து ஊடுருவல் பற்றிப் பேசினால் அது தக்காளி சட்னி. மோதி பேசினால் அது ரத்தம்.\nஇந்தக் கண்றாவியைப் பற்றியும் பாக் சார் என்ன சொல்கிறார் பார்ப்போம்.\nவாரணாசி உயர் வகுப்பினருக்கு கூட முரளிமனோகர் ஜோஷியை வெளியே தள்ளி விட்டு ஒரு பின் தங்கிய வகுப்பை சேர்ந்த மோடியை ஆதரிப்பதிலும் தயக்கம் இருப்பதாக தோன்றுகிறது. அதன் வெளிப்பாடு தான் மடாதிபதிகள் சிலர் மோடிக்கு எதிராக கச்சை கட்டுகிறார்களோ அரசியலில் மதம் நுழையக்கூடாது அரசியல் என்பது அனைவருக்குமான ஒன்று அதில் சில விஷ்யங்களை நீக்குபோக்காகத்தான் கடைபிடிக்க வேண்டும். மோடி ஜாதியை சொல்லி ஓட்டு கேட்கும் நிலையில் இல்லை. அவர் அப்படிப்பட்டவரும் அல்ல. ஆனால் சந்தர்ப்பத்தை சம்யோசிதமாக மாற்றிக்கொள்வதில் அவர் ஒரு புலி என்பதை ஒப்புக்கொள்ள வேண்டும்.\n மோடியின் சாதுரியம். சாதி அரசியலை வேறு வடிவமாக நீட்டிந்துகொண்டே செல்வோம். விரைவில் முன்னேறலாம்\nஎன்னவாக இருந்தாலும் தலைவர் செய்த தவறு இது\nமோடி அவர்களை தவிர்த்து மற்ற இந்திய அரசியல்வாதிகள் அனைவரும் மஹா உத்தமர்கள்.\nகாங்கிரசும், அரவிந்த கேஜ்ரிவாலரும் தங்கள் அரசியல் மேடைகளில் மத சார்பற்ற ஆட்சி அமைப்போம் என்று கூவோ கூவு என்று கூவுகிறார்கள். காங்கிரஸ் முயல்வது மக்கள் சார்பற்ற ஆட்சியைத்தான். அது நம் நாட்டில் நடக்க விடமாட்டார்கள் நம் மக்கள். ஏனெனில் இது ஜனநாயக நாடு. காங்கிரஸ் ஆம் ஆத்மி இரண்டுமே முழு விஷம் ஆகிவிட்டன. சவூதி, துபாய் ஆகிய நாடுகளில் இருந்து ஆம் ஆத்மிக்கு ஏராளம் நன்கொடை வந்துள்ளது. ஆம் ஆத்மியின் மீது , வெளிநாட்டுப் பணம் வந்த வகையை அறிய ஒரு விசாரணையை மத்திய உள்துறை இலாக்கா மேற்கொள்ளவேண்டும். முன்னரே மத்திய அரசு கேட்ட விளக்கங்களை இன்றுவரை அரவிந்த கேஜ்ரிவால் கொடுக்கவில்லை.\nஆன்மிகத்தில் இருக்கும் மடாதிபதிகள் தங்களுக்கு உரித்தான மத சம்பந்தப்பட்ட விஷயங்களில் எதையும் பேசலாம். அரசியலில், அதுவும் சம்பந்தமில்லாமல் மடாதிபதிகள் பேசுவதை ஏற்றுக் கொள்ள முடியாது. துவாரகா பீட சாமியார் விளம்பரத்துக்காக இப்படியெல்லாம் ஸ்டண்ட் அடிப்பது இது முதல் முறை அல்ல. பூரி சாமியாருக்கு என்ன வந்தது இவர்களுக்கெல்லாம் இவர்கள் பணி என்ன என்பதை எடுத்துச் சொல்ல வேண்டும்.\nமடாதிபதிகள் பேச்சை கேட்டு அரசியலில் யாரும் வாக்குஅளிக்க மாட்டார்கள். இந்துக்களின் ஆன்மீக விஷயங்களில் இடைஞ்சல் ஏற்படுத்தும் விதத்திலும், இந்துக்களின் அன்றாட வாழ்வுக்கு தொல்லைகள் கொடுக்கும் விதத்திலும் எந்த அரசியல் கட்சியாவது செயல்பட்டால், அந்த அரசியல் கட்சியை எதிர்த்து வாக்களிக்க வேண்டியது இந்து மத தலைவர்களின் மற்றும் இந்துக்களின் கடமை ஆகும் . ஆனால், காங்கிரஸ் கட்சி காஷ்மீரத்து பண்டிதர்கள் நாலு லட்சம் குடும்பங்கள் காஷ்மீரை விட்டு வஹாபி தீவிரவாத இஸ்லாமியர்களால் விரட்டி அடிக்கப்பட்டபோது, இந்த மடாதிபதி என்ன புல்பறித்துக்கொண்டிருந்தாரா அப்போது நாட்டில் பதவியில் இருந்த மத்திய மற்றும் மாநில அரசுகளுக்கு எதிராக என்ன போராட்டம் நடத்தினார் அப்போது நாட்டில் பதவியில் இருந்த மத்திய மற்றும் மாநில அரசுகளுக்கு எதிராக என்ன போராட்டம் நடத்தினார் எனவே இந்த பூரி சங்கராச்சாரியாரையும், இவரது வேண்டுகோளையும் ஒட்டுமொத்தமாக இந்து மக்கள் ஏற்கனவே புறக்கணித்து விட்டார்கள். இவரைப் பற்றிப் பேசவேண்டாம். வெட்டிவேலை என்றே தோன்றுகிறது.\nமறுமொழி இடுக: Cancel reply\nஉங்கள் மின்னஞ்சல் முகவரி வெளியிடப் படமாட்டாது.\nஉங்கள் எண்ணங்களைப் பகிர்ந்து கொள்ள:\nதமிழ்ஹிந்து தளத்தில் வரும் மறுமொழிகளை ஓரளவு மட்டுறுத்தலுக்குப் பின்பே வெளியிடுகிறோம் என்றாலும், தனிப்பட்ட முறையில் தாக்காத, ஏளனம் செய்யாத மறுமொழிகளை எல்லாம் வெளியிடவே நினைக்கிறோம் என்றாலும், மறுமொழிகளின் உண்மைத் தன்மைக்கும், கருத்துகளுக்கும் தமிழ்ஹிந்து பொறுப்பேற்காது.\nமறுமொழிகள் எழுதும் நண்பர்கள் தங்களின் பொறுப்பறிந்து எழுதுமாறு கேட்டுக்கொள்கிறோம்.\n• மேதா ஸூக்தம் – தமிழில்\n• சுவாமி விவேகானந்தர் அருளிய ஸ்ரீராமகிருஷ்ண ஸ்தோத்திரம் – தமிழில், விளக்கவுரையுடன்\n• ரிக்வேத கருத்துக்கள்: ஓர் எளிய அறிமுகம் – 9\n• ரிக்வேத கருத்துக்கள்: ஓர் எளிய அறிமுகம் – 8\n• நமது கல்வித் துறையில் பத்து குறைகள்\n• சாவர்க்கர்: வரலாற்றின் இருட்டறையிலிருந்து ஓர் எதிர்க் குரல் – நூல் வாசிப்பு அனுபவம்\n• அயோத்தியில் எழுகிறது ஸ்ரீராமர் ஆலயம்: மாபெரும் வரலாற்றுத் தருணம்\n• காயத்ரி ஜபம்: ஓர் விளக்கம்\n• காட்டுமிராண்டி – ஓர் ஆய்வு\nவேர்ல்டுவிஷன் உள்ளிட்ட கிறிஸ்தவ அமைப்புகளுக்கு நன்கொடை அளிக்காதீர்கள். ஏன்\nஇந்த வாரம் இந்து உலகம் (27)\nஇந்து மத மேன்மை (88)\nஇந்து மத விளக்கங்கள் (254)\nமோதி சர்க்கார்: முஸ்லீம் சஹோதரர்களது அச்சங்கள், அபிலாஷைகள் – 1\nஈரோடு: மாரியம்மன் கோயிலுக்காகப் போராடும் மாபெரும் மக்கள் சக்தி\nஇராமன்: ஒரு மாபெரும் மனித குலவிளக்கு – 24\nகாஷ்மீரிலும் பாஜக கொடி பறக்குது\nகைகொடுத்த காரிகையர்: திருவெண்காட்டு நங்கை\nதி.க.வுக்கு எதிராக லாயக்கற்றவனின் பேச்சு\nபயங்கரவாதத்தின் பிடியில் இஸ்லாமிய இளைஞர்கள்\nஇலங்கையில் திருமுறை வேள்விகள்: வேகும் தமிழ் நெஞ்சங்களுக்கு ஒரு மருந்து\nவன்முறையே வரலாறாய்… – 3\nகம்பராமாயணம் – 66 : பகுதி 3\nதித்திக்கும் தெய்வத் தமிழ் திருப்பாவை – 2\nகாதலைப் போற்றும் ஹிந்து மதமும், வாலண்டைன் தெவசமும்\nபாட்னா குண்டுவெடிப்பு: இந்துக்கள் கைது ஊடகங்கள், காங்கிரஸின் திசை திருப்பல்.\nரிக்வேத கருத்��ுக்கள்: ஓர் எளிய அறிமுகம் – 5\nசிவ மானஸ பூஜா – தமிழில்\nஅமெரிக்க வரலாறு: ஓர் எளிய அறிமுகம்\nரிக்வேத கருத்துக்கள்: ஓர் எளிய அறிமுகம் – 4\nரிக்வேத கருத்துக்கள்: ஓர் எளிய அறிமுகம் – 3\nரிக்வேத கருத்துக்கள்: ஓர் எளிய அறிமுகம் – 2\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107910204.90/wet/CC-MAIN-20201030093118-20201030123118-00697.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://www.yarloli.com/2020/05/blog-post_302.html", "date_download": "2020-10-30T10:29:15Z", "digest": "sha1:3GCQM7IBJMX5DNZZWMD5AOMRLK6ZJ7H5", "length": 6117, "nlines": 55, "source_domain": "www.yarloli.com", "title": "யாழில் ஊரடங்குச் சட்டத்தை மீறியவர்களுக்கு நீதிமன்றம் வழங்கிய தண்டனை!", "raw_content": "\nயாழில் ஊரடங்குச் சட்டத்தை மீறியவர்களுக்கு நீதிமன்றம் வழங்கிய தண்டனை\nஊரடங்குச் சட்டத்தை மீறிய குற்றத்துக்கு 21 பேருக்கு 2 ஆயிரம் ரூபாய் தண்டம் விதித்து யாழ்ப்பாணம் நீதிமன்ற நீதிவான் ஏ.பீற்றர் போல் உத்தரவிட்டார்.\nயாழ்ப்பாணம் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதியில் ஊரடங்கு சட்டம் நடைமுறையில் உள்ள காலப்பகுதியில் வீதியில் பயணித்த 80 பேரின் வழக்குகள் இன்று நீதிவான் நீதிமன்றில் அழைக்கப்பட்டன. அவர்களில் 21 பேர் மட்டுமே மன்றில் முன்னிலையாகியிருந்தனர்.\nபொதுமக்களின் பாதுகாப்புக்காக அரசினால் நடைமுறைப்படுத்தப்பட்டிருந்த ஊரடங்குச் சட்டத்தை மீறி அத்தியாவசிய தேவைகள் ஏதுமின்றி வேண்டுமென்று பிரதேசத்தினுள் நடமாடித் திரிந்தமையால் 1947ஆம் ஆண்டு 25ஆம் இலக்க பொதுமக்கள் பாதுகாப்புச் சட்டத்தின் மூன்றாம் பிரிவில் குறிப்பிடப்பட்டிருக்கும் மற்றும் 1959ஆம் ஆண்டு 08ஆம் இலக்க சட்டத்தினால் திருத்தப்பட்ட 16(3) உப பிரிவின் கீழ் தண்டனைக்குரிய குற்றத்தை புரிந்துள்ளீர் என்று சந்தேக நபர்களுக்கு குற்றப்பத்திரிகை வாசித்துக் காண்பிக்கப்பட்டது.\nசந்தேக நபர்கள் 21 பேரும், தன்மீதான குற்றச்சாட்டை ஏற்றுக்கொண்டனர். அதனால் அவர்களை குற்றவாளிகளாக இனங்கண்ட மன்று, 2 ஆயிரம் ரூபாய் தண்டம் விதித்து உத்தரவிட்டது.\nஏனைய 59 பேரின் வழக்குகளும் ஒத்திவைக்கப்பட்டதுடன், மன்றில் முன்னிலையாகுமாறு அவர்களுக்கு அழைப்புக்கட்டளை வழங்க நீதிவான் உத்தரவிட்டார்.\nபிரான்ஸில் ஒரு மாத கால பொதுமுடக்கம்\nபிரான்ஸில் திடீரென உயிரிழந்த ஈழத் தமிழன்\nபிரான்ஸ் தேவாலயத்தில் பயங்கரவாதத் தாக்குதல் மூவர் பலி\nகொழும்பிலிருந்து யாழ்.வந்த பெண்ணுடன் தவறான உறவு\nபிரான்ஸில் கொரோனா கோரத் தாண்டவம் ஒரே நாளில் உச��சம் பெற்ற உயிரிழப்பு ஒரே நாளில் உச்சம் பெற்ற உயிரிழப்பு\n யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த தாயும் மகனும் உயிரிழப்பு\n யாழில் மற்றுமொரு கிராமம் முற்றாக முடக்கம்\nபிரான்ஸில் பொதுமுடக்க காலப் பகுதியில் வெளியே நடமாட 3 வித படிவங்கள்\nபிரான்ஸில் சனி, ஞாயிறு முழுமையான ஊரடங்கு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107910204.90/wet/CC-MAIN-20201030093118-20201030123118-00697.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://www.yarloli.com/2020/10/blog-post_27.html", "date_download": "2020-10-30T10:13:12Z", "digest": "sha1:LKM2WTFUDH7SUGLTTTJOHC4ZJDC6LBOD", "length": 5288, "nlines": 58, "source_domain": "www.yarloli.com", "title": "யாழில் தபாலக ஊழியருக்குக் கொரோனா அறிகுறி! தனிமைப்படுத்திச் சிகிச்சை!!", "raw_content": "\nயாழில் தபாலக ஊழியருக்குக் கொரோனா அறிகுறி\nஎங்கள் பேஸ்புக் பக்கத்தை லைக் செய்யுங்கள்..\nயாழ்ப்பாணம் பண்டத்தரிப்பு உப தபாலகத்தில் பணியாற்றும் ஊழியர் ஒருவர் கொரோனா அறிகுறிகளுடன் இனம் காணப்பட்டுள்ள நிலையில் அவர் தனிமைப்படுத்தப்பட்டுள்ளார்.\nதொண்டை நோ உட்பட்ட கொரோனா அறிகுறிகளுடன் காணப்பட்ட அவர் இன்று யாழ்.போதனா வைத்தியசாலைக்கு சிகிச்சைக்காக சென்றுள்ளார்.\nஅவரை பரிசோதித்த மருத்துவர்கள் தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தியுள்ளனர்.\nசாவகச்சேரியில் வசிக்கும் அந்த நபர் கடந்த முதலாம் திகதி பண்டத்தரிப்பு உப தபாலகத்துக்கு மாற்றலாகியுள்ளார்.\nஇதேவேளை அவருடைய மனைவி முல்லைத்தீவு விவசாயத் திணைக்களத்தில் பணியாற்றுவதாகவும் தெரியவந்துள்ளது.\nசம்பந்தப்பட்ட நபருக்கு இன்று அல்லது நாளை பிசீஆர் பரிசோதனை மேற்கொள்ளப்படும் என்று தெரியவருகிறது.\nபரிசோதனை முடிவுகளின் பின்னரேயே அவரைச் சார்ந்திருப்பவர்களை தனிமைப்படுத்தவது தொடர்பில் தீ்ர்மானிக்கப்படலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.\nபிரான்ஸில் ஒரு மாத கால பொதுமுடக்கம்\nபிரான்ஸில் திடீரென உயிரிழந்த ஈழத் தமிழன்\nபிரான்ஸ் தேவாலயத்தில் பயங்கரவாதத் தாக்குதல் மூவர் பலி\nகொழும்பிலிருந்து யாழ்.வந்த பெண்ணுடன் தவறான உறவு\nபிரான்ஸில் கொரோனா கோரத் தாண்டவம் ஒரே நாளில் உச்சம் பெற்ற உயிரிழப்பு ஒரே நாளில் உச்சம் பெற்ற உயிரிழப்பு\n யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த தாயும் மகனும் உயிரிழப்பு\n யாழில் மற்றுமொரு கிராமம் முற்றாக முடக்கம்\nபிரான்ஸில் சனி, ஞாயிறு முழுமையான ஊரடங்கு\nபிரான்ஸில் பொதுமுடக்க காலப் பகுதியில் வெளியே நடமாட 3 வித படிவங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107910204.90/wet/CC-MAIN-20201030093118-20201030123118-00697.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://ta.ideabeam.com/mobile/brand/cat/", "date_download": "2020-10-30T10:38:14Z", "digest": "sha1:2UYKDMVHSWE3B6TABYL3SM3XQZZLZNAU", "length": 5855, "nlines": 60, "source_domain": "ta.ideabeam.com", "title": "இலங்கையில் Cat மொபைல் போன் விலைப்பட்டியல் 2020 30 அக்டோபர்", "raw_content": "\nஇலங்கையில் Cat மொபைல் போன் விலை\nஇலங்கையில் Cat மொபைல் போன் விலை 2020\nஇலங்கையில் Cat மொபைல் போன்ளைப் பார்க்கவும். மொத்தம் 0 Cat மொபைல் போன்கள் இலங்கையில் கிடைக்கின்றன. இலங்கை சந்தைகளில் Cat மொபைல் போன்கள். ரூ. 0 தொடக்கம் காணப்படுகின்றது. குறைந்த விலை மாதிரி 0 ஆகும்.\nஇலங்கையில் Cat மொபைல் போன் விலை 2020\n பதிவுகள் இல்லை. தயவு செய்து மீண்டும் முயற்சிக்கவும்\nமேலே அட்டவணையில் உள்ள அனைத்து விலைகளும் இலங்கை ரூபாயில் (LKR) உள்ளது.\nவிலைகள் கடைகளில் மாறுபடும் மற்றும் புதுப்பிக்கப்பட்ட விலையில் உங்களுக்கு வழங்குவதற்கு நாங்கள் முயற்சி செய்வோம்.\nசியோமி ரெட்மி 9 64ஜிபி\nரூ. 25,900 இற்கு 8 கடைகளில் மேலும் விபரங்கள் »\nசியோமி ரெட்மி நோட் 9S 128ஜிபி\nரூ. 40,500 இற்கு 9 கடைகளில் மேலும் விபரங்கள் »\nஅப்பிள் ஐபோன் SE (2020)\nரூ. 89,500 இற்கு 8 கடைகளில் மேலும் விபரங்கள் »\nஅப்பிள் மொபைல் போன் விலைப்பட்டியல்\nASUS மொபைல் போன் விலைப்பட்டியல்\nப்ளாக்பெரி மொபைல் போன் விலைப்பட்டியல்\nCat மொபைல் போன் விலைப்பட்டியல்\nDialog மொபைல் போன் விலைப்பட்டியல்\nE-tel மொபைல் போன் விலைப்பட்டியல்\nஎனெர்ஜிஸிர் மொபைல் போன் விலைப்பட்டியல்\nForme மொபைல் போன் விலைப்பட்டியல்\nGoogle மொபைல் போன் விலைப்பட்டியல்\nGreentel மொபைல் போன் விலைப்பட்டியல்\nHTC மொபைல் போன் விலைப்பட்டியல்\nஹுவாவி மொபைல் போன் விலைப்பட்டியல்\nIntex மொபைல் போன் விலைப்பட்டியல்\nLava மொபைல் போன் விலைப்பட்டியல்\nLenovo மொபைல் போன் விலைப்பட்டியல்\nLG மொபைல் போன் விலைப்பட்டியல்\nMeizu மொபைல் போன் விலைப்பட்டியல்\nMicromax மொபைல் போன் விலைப்பட்டியல்\nMicrosoft மொபைல் போன் விலைப்பட்டியல்\nMotorola மொபைல் போன் விலைப்பட்டியல்\nநொக்கியா மொபைல் போன் விலைப்பட்டியல்\nOnePlus மொபைல் போன் விலைப்பட்டியல்\nOppo மொபைல் போன் விலைப்பட்டியல்\nPanasonic மொபைல் போன் விலைப்பட்டியல்\nrealme மொபைல் போன் விலைப்பட்டியல்\nசாம்சங் மொபைல் போன் விலைப்பட்டியல்\nசொனி மொபைல் போன் விலைப்பட்டியல்\nVivo மொபைல் போன் விலைப்பட்டியல்\nசியோமி மொபைல் போன் விலைப்பட்டியல்\nZigo மொபைல் போன் விலைப்பட்டியல்\nZTE மொபைல் போன் விலைப்பட்டியல்\nபிரபல விற்பனையாளர்களிடமிருந்து செல் தொலைபேசிகள் மற்றும் டேப்லெட்டுகளுக்கான சமீபத்திய விலைகளை IdeaBeam வழங்குகிறது. அனைத்து சின்னங்களும் அவற்றின் உரிமையாளர்களின் வர்த்தக முத்திரைகளாகும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107910204.90/wet/CC-MAIN-20201030093118-20201030123118-00697.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://ta.m.wikipedia.org/wiki/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:MobileDiff/2392998", "date_download": "2020-10-30T11:44:20Z", "digest": "sha1:W354G4B4HIHIGPALGDROLMVVW32OVMHM", "length": 3999, "nlines": 46, "source_domain": "ta.m.wikipedia.org", "title": "\"வெடிமருந்து\" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\n\"வெடிமருந்து\" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு\n12:58, 1 ஆகத்து 2017 இல் நிலவும் திருத்தம்\n153 பைட்டுகள் சேர்க்கப்பட்டது , 3 ஆண்டுகளுக்கு முன்\n12:55, 1 ஆகத்து 2017 இல் நிலவும் திருத்தம் (தொகு)\nஉலோ.செந்தமிழ்க்கோதை (பேச்சு | பங்களிப்புகள்)\n12:58, 1 ஆகத்து 2017 இல் நிலவும் திருத்தம் (தொகு) (மீளமை)\nஉலோ.செந்தமிழ்க்கோதை (பேச்சு | பங்களிப்புகள்)\nதானியக்கமாக ரோந்திடும் பயனர்கள், ரோந்திடுபவர்கள், முன்னிலையாக்கர்கள்\nவேறுவகையாகக் குறிப்பிடப்பட்டிருந்தாலன்றி இவ்வுள்ளடக்கம் CC BY-SA 3.0 இல் கீழ் கிடைக்கும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107910204.90/wet/CC-MAIN-20201030093118-20201030123118-00697.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"}
+{"url": "https://tamil.filmibeat.com/heroes/kolaveri-di-song-haunts-me-dhanush-177573.html", "date_download": "2020-10-30T11:43:07Z", "digest": "sha1:HS2HRAKNUZN2RP43NGTUDGB3U6HMEFT5", "length": 17017, "nlines": 192, "source_domain": "tamil.filmibeat.com", "title": "என்னை ‘கொலைவெறி’ துரத்துகிறது. இனி, அப்படி பாட மாட்டேன்: தனுஷ் அறிவிப்பு | 'Kolaveri Di' song haunts me: Dhanush - Tamil Filmibeat", "raw_content": "\n8 min ago அனிதாவே சில்லுன்னு இருக்கா.. இந்த சனம் ஏத்தி விடுறா.. ரொம்ப தப்பு.. சம்யுக்தாவோட மாஸ்க் கிழியுதோ\n21 min ago தமிழில் ரீமேக்காகும் பெங்காலி திரைப்படம்.. இயக்குனர் ராமின் அடுத்த ப்ராஜெக்ட்\n47 min ago காதலித்தது உண்மைதான்..அந்த பிரபல நடிகையை பிரிய இதுதான் காரணம்.. நயன்தாரா பட நடிகர் தகவல்\n53 min ago ஜெயிலுக்குள் தள்ளப்பட்ட ஆரி.. அர்ச்சனாவை விடாமல் விளாசுறாரே.. 2வது புரமோவில் சோத்து பிரச்சனை\nLifestyle முட்டையை இந்த உணவுகளுடன் சேர்த்து சாப்பிட்டால் உங்க உடல் எடை ரொம்ப வேகமாக குறையுமாம்...\nNews வா ஜாலியாக இருக்கலாம்... கூப்பிட்ட ஏழுமலை.. உளுந்தூர்பேட்டையில் ஓடிப்போன இளம் பெண்\nSports வைட் லேதா.. தமிழில் மூச்சு விடாமல் பேசிய தினேஷ் கார்த்திக்கா இது அதுவும் அம்பயர் சொன்ன அந்த பதில்\nAutomobiles புதிய மஹிந்திரா தார் எஸ்யூவியை வேற லெவலுக்கு மாற்றும் பாடி கிட்: டிசி2 நிறுவனம் அறிமுகம்\nFinance ஆபத்தில் ரூ.1 லட்சம் கோடிக்கு மேல் கிரெடிட் கார்டு கடன்கள்.. சிக்கலில் வங்கிகள்..\nEducation பி.இ பட்டதாரிகளே, வங்கியில் பணியாற்ற ஆசையா\nTechnology ஒன்பிளஸ் நோர்ட் முன்பதிவு செய்து அமேசான் வழியாக கூடுதல் நன்மையைப் பெறுவது எப்படி\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nஎன்னை ‘கொலைவெறி’ துரத்துகிறது. இனி, அப்படி பாட மாட்டேன்: தனுஷ் அறிவிப்பு\nமும்பை: 'ஒய் திஸ் கொலைவெறி' எனக் கேட்டு பட்டி தொட்டி எல்லாம் பிரபலமான பாடலைப் பாடிய தனுஷ், இனி அத்தகைய பாடல்களைப் பாட மாட்டேன் என அதிர்ச்சி ஸ்டேட்மெண்ட் விடுத்துள்ளார்.\n'3' திரைப்படத்தில் வரும் ' ஒய் திஸ் கொலைவெறி' பாடலை எழுதி, பாடியும், நடித்தும் இருந்தார் தனுஷ். இப்பாடலுக்கு இசை அனிருத். இப்பாடல் மூலம், தனுஷ் பிரதமர் வீட்டில் விருந்து சாப்பிடும் அளவிற்கு புகழ் பெற்றார். சக்கைப்போடு போட்ட இதுபோன்ற பாடலை இனி பாடப் போவதில்லை என அறிவித்திருக்கிறார் தனுஷ்.\nதனுஷ் தற்போது, 'ராஞ்சனா' என்ற இந்தி படத்தில் நடித்து உள்ளார். அதில், சோனம் கபூர் கதாநாயகியாக நடித்து இருக்கிறார். தனுஷின் இந்தி அறிமுகப்படமான 'ராஞ்சனா' இன்று வெள்ளிக்கிழமை திரைக்கு வருகிறது. இப்படம் தமிழில் 'அம்பிகாபதி' என்ற பெயரில் வெளியாகிறது.\nஇப்படம் குறித்து நடிகர் தனுஷ் கூறியதாவது....\nஇந்தி பட வாய்ப்புக்காக நான் தேடவில்லை. எனக்கு ஒரு வாய்ப்பு கிடைத்தது. இந்தி தெரியாதது மற்றும் புதுமுகம் என்ற பிரச்சினைகளுக்காக நான் ஒருபோதும் கவலைப்பட்டது இல்லை. எனக்கு போதிய நேரம் கிடைக்கவில்லை என்பது தான் முக்கிய பிரச்சினை.\nநான் இந்தி படத்தில் நடிக்க தயாராக இருக்கவில்லை. ஆனால் கதை என்னை கவர்ந்து விட்டது. இதனால் இந்த படத்தில் மகிழ்ச்சியுடன் நடிக்க ஒப்பு கொண்டேன். எனக்கு அதிகம் இந்தி தெரியாது.\nஇந்தி தெரிந்து இருந்தால் நடிக்க கூடுதல் வசதியாக இருந்திருக்கும். இந்தி படிக்க நான் வகுப்பு எதற்கும் செல்லவில்லை. இதற்கு எனக்கு நேரம் கிடைக்கவில்லை. மொழி பிரச்சினையில் இயக்குனரும், கதாசிரியரும் எனக்கு உதவினர்.\n'3' தமிழ் படத்தில் நான் நடித்து பாடிய பாடல் 'கொலவெறிடி'. இந்த பாடல் என்னை மனவருத்தமடைய செய்து விட்டது. என்னை துரத்த தொடங்கி விட்டது.\nஇனி, இ��ுபோன்று பாட மாட்டேன்...\nநான் எங்கு சென்றாலும், இதை பற்றி தான் பேசுகிறார்கள். இதில் இருந்து நான் வெளிவரவே விரும்புகிறேன். இதுபோன்ற பாடல்களை இனி பாட விரும்பவில்லை' எனத் தெரிவித்துள்ளார் தனுஷ்.\n'அட்ரங்கி ரே' படத்துக்காக.. ஏ.ஆர்.ரகுமான் இசையில் முதன் முறையாக பாடிய 'சிங்கர்' தனுஷ்\nஎனக்கு எப்பவுமே நீ பொடிப்பயன் தான்.. அனிருத்தை வாழ்த்திய தனுஷ்.. மீண்டும் இணைந்த DnA காம்போ\n'இந்திய சினிமாவின் பெருமை'.. அசுரன் வெளியாகி ஒரு வருடம்.. ட்விட்டரை தெறிக்கவிடும் தனுஷ் ரசிகர்கள்\nஆஹா, என்னா பெர்பாமன்ஸ்.. சர்வதேச ரியாலிட்டி ஷோவில் தனுஷின் 'தர லோக்கல்..' ரசிகர்கள் மகிழ்ச்சி\nபிரதமர் நரேந்திர மோடி பிறந்தநாள்.. சூப்பர்ஸ்டார் முதல் தனுஷ் வரை.. ஏகப்பட்ட பிரபலங்கள் வாழ்த்து\nபிளாஷ்பேக்: 'எனக்கு பொருத்தமா இல்லை..' ஹீரோ தனுஷால் தள்ளிப் போன நயன்தாராவின் தமிழ் அறிமுகம்\nதியேட்டரில் தான் ரகிட ரகிட ரகிட.. ஜகமே தந்திரம் ஒடிடி ரிலீஸ் கிடையாது.. சொன்னது யாரு தெரியுமா\nசூரரைப் போற்று படத்தை அடுத்து.. ஒடிடி-யில் ரிலீஸ் ஆகும் தனுஷ், விஜய் சேதுபதி, சந்தானம் படங்கள்\nதனுஷுடன் மீண்டும் இணைவேன்..இசையமைப்பாளர் கணேஷ் சந்திரசேகரன் நம்பிக்கை\nஇது டி-சர்ட் பஞ்சாயத்து.. நடிகர் தனுஷ் வீட்டில் நடந்த சுவாரஸ்யமான விவாதம்.. வைரலாகும் போட்டோ\nகொஞ்சம் பிளாஷ்பேக்.. நடிகர் சூர்யா நிராகரித்த அந்த காதல் படம்.. தனுஷ் நடிப்பில் சூப்பர் ஹிட்\nபாலியல் வன்முறைகளுக்குதான் வழி வகுக்கும்.. தனுஷின் படத்தை கிழித்து தொங்கவிட்ட பிரபல நடிகர்\nகோலிவுட் தகவல்களை சுடச்சுட படிக்க\nRead more about: dhanush தனுஷ் அறிவிப்பு இந்திப்படம் அம்பிகாபதி\nஅப்போ அந்த படம்.. உச்ச நடிகருக்கு பதில் டாப் நடிகரை மாற்ற திட்டமா\nஇதுதான் புது டைட்டில்.. 'லக்ஷ்மி பாம்' டைட்டிலுக்கு ஓவர் எதிர்ப்பு.. அதிரடியாக மாற்றிய படக்குழு\nபுதுமையின் வித்தகன்.. பார்த்திபனின் ஹிட் திரைப்படங்கள்.. ஒரு பார்வை \nசூர்யாவின் அடுத்த பட இயக்குனர் யாருனு தெரியுமா | டாப் 5 பீட் -யில்\nசுசீந்திரன் இயக்கத்தில் உருவாகி இருக்கும் சாம்பியன் படத்தின் இசை வெளியிட்டு விழா\nதமிழ் நாட்டு மேடையில் பேசவே பயமா இருக்கு மாமாங்கம் பத்திரிகையாளர் சந்திப்பில் மம்மூட்டி பதற்றம்\nசமீபத்தில் கேரளா முதல்வரை சந்தித்த பிரணவ் ரஜினியையும் சச்சினை��ும் சந்தித்துள்ளார்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107910204.90/wet/CC-MAIN-20201030093118-20201030123118-00697.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://themadraspost.com/2020/02/19/railways-roots-out-illegal-softwares-more-tatkal-tickets-for-passengers-now/", "date_download": "2020-10-30T10:05:44Z", "digest": "sha1:RZKGOLI5JX24PQQPXYCWDYR4DSGMF46W", "length": 14813, "nlines": 124, "source_domain": "themadraspost.com", "title": "சட்டவிரோத சாப்ட்வேர்களை பயன்படுத்தி தட்கல் ரெயில் டிக்கெட் மோசடி, 60 ஏஜெண்டுகள் கைது", "raw_content": "\nReading Now சட்டவிரோத சாப்ட்வேர்களை பயன்படுத்தி தட்கல் ரெயில் டிக்கெட் மோசடி, 60 ஏஜெண்டுகள் கைது\nசட்டவிரோத சாப்ட்வேர்களை பயன்படுத்தி தட்கல் ரெயில் டிக்கெட் மோசடி, 60 ஏஜெண்டுகள் கைது\nஅவசர பயணத்திற்காக அறிமுகப்படுத்தப்பட்ட தட்கல் முறையில், ரெயில் டிக்கெட்டுகள் கிடைப்பதில்லை என தொடர்ந்து புகார் வந்த நிலையில். இதற்கான தடுப்பு நடவடிக்கையில் ரெயில்வே போலீஸ் ஈடுபட்டது.\nஇதில், சட்டவிரோதமாக சாப்ட்வேர்களை பயன்படுத்திய ஏஜெண்டுகள் ரெயில்வே முன் பதிவு டிக்கெட்களை முடக்கியது தெரியவந்தது. ஏஜெண்டுகள் பயன்படுத்திய சாப்ட்வேர்களால் டிக்கெட் முன்பதிவு தொடங்கிய 1.48 நிமிடங்களுக்குள் டிக்கெட்களை முடக்கும் சூழல் ஏற்பட்டது. இதனால் பொதுமக்கள் எளிதாக டிக்கெட் எடுக்க முடியாத நிலை ஏற்பட்டது.\nஇதுகுறித்து ரெயில்வே பாதுகாப்பு படை இயக்குநர் அருண்குமார் பேசுகையில், அவசர பயணத்திற்கு பயன்படும் தட்கல் முறையில் சட்டவிரோத சாப்ட்வேர்களை பயன்படுத்தி ஏஜெண்டுகள் பலர் தட்கல் டிக்கெட் எடுப்பதால், டிக்கெட் முன்பதிவு தொடங்கிய சில நிமிடங்களிலேயே டிக்கெட் தீர்ந்து போய் விடுகிறது. இதனால் ரெயில் நிலைய டிக்கெட் கவுண்ட்டர்களில் காத்திருந்த பயணிகள் ஏமாற்றத்துடன் திரும்பி செல்கின்றனர்.\nதட்கல் ரெயில் டிக்கெட் முன்பதிவு செய்யும் ஐ.ஆர்.சி.டி.சி. இணையதளத்தை முடக்கும் ‘ஏ.என்.எம்.எஸ்., எம்.ஏ.சி., ஜாக்குவார் ஆகிய சட்டவிரோத மென்பொருளை ஏஜெண்டுகள் பயன்படுத்தி IRCTC இணையதளத்தில் இருக்கும் லாகின் கேப்சா, புக்கிங்க் கேப்சா, வங்கி ஓடிபி ஆகியவற்றை எளிதாகக் கடந்து சென்று முறைகேடாக தட்கல் டிக்கெட் பதிவு செய்தது தெரியவந்தது.\nஇதனால், பொதுமக்களுக்கு டிக்கெட் முன்பதிவு செய்வதில் பெரும் இடையூறு இருந்தது. பொதுவாக ஒரு டிக்கெட்டை முன்பதிவு செய்ய பொதுமக்களுக்கு 2.55 நிமிடங்கள் ஆகும். ஆனால், இந்த சட்டவிரோத மென்பொருளைப் பயன்படுத்தி வெறும் 1.48 நிமிடங்களிலேயே ஏஜெண்டுகள் தக்கல் டிக்கெட் முன்பதிவு செய்து வந்தது கண்டுபிடிக்கப்பட்டது.\nஇதனையடுத்து ரெயில்வே போலீஸ் மேற்கொண்ட நடவடிக்கையில், தட்கல் முன்பதிவு நடைமுறையில் பயன்படுத்தப்பட்ட சட்டவிரோத சாப்ட்வேர்கள் கண்டறிந்து நீக்கப்பட்டுள்ளது. மேலும் மோசடியில் ஈடுபட்ட 60 ஏஜெண்டுகள் கைது செய்யப்பட்டு உள்ளனர்.\nஇனி இதுபோன்ற சட்டவிரோத கும்பலால் ஒரு டிக்கெட்டைக் கூட முன்பதிவு செய்ய முடியாது. அதில் இருந்த அனைத்துப் பாதுகாப்புக் குறைபாடுகளும் களையப்பட்டுவிட்டன. எந்த மென்பொருளையும் பயன்படுத்த முடியாத வகையில் ஐஆர்சிடிசி இணையதளம் மாற்றப்பட்டுவிட்டது. ஐ.ஆர்.சி.டி.சி. இணையதளத்தை முடக்கி, சட்டவிரோத மென்பொருட்களை பயன்படுத்தி ஆண்டுக்கு ரூ.50 கோடி முதல் 100 கோடி வரை தட்கல் டிக்கெட் எடுத்து கொடுத்து வந்ததும் விசாரணையில் தெரியவந்து உள்ளது. சட்டவிரோத மென்பொருட்கள் மூலம் நடந்து வந்த வர்த்தகம் கண்டுபிடிக்கப்பட்டு தடை செய்யப்பட்டுள்ளதால் இனி முறைகேடு நடப்பதற்கு வாய்ப்பில்லை என்றும், இனி அவசர பயணத்திற்கான தட்கல் டிக்கெட் எளிதாக கிடைக்கும் என்று தெரிவித்து உள்ளார்.\nதட்கல் டிக்கெட் மோசடியில் கைது செய்யப்பட்டவர்களில் கொல்கத்தாவை சேர்ந்த ஒருவனுக்கு பங்களாதேஷை தளமாக கொண்ட பயங்கரவாத அமைப்பான ஜமாத்-உல்-முஜாஹிதீன் பங்களாதேஷுடன் (JUMB) தொடர்பு இருப்பதாக தெரிவிக்கப்படுகிறது. ஜனவரி மாதம், ரெயில்வே பாதுகாப்பு படை டி.ஜி பயங்கரவாத நிதி மற்றும் பணமோசடிக்கு தொடர்பு இருப்பதாக சந்தேகிக்கப்படும் இணையதள டிக்கெட் மோசடி முறியடிக்கப்பட்டதாக குறிப்பிட்டு இருந்தார். தற்போது கைது செய்யப்பட்டவர்களிடம் தொடர்ந்து விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. சாப்ட்வேர்களை உருவாக்கியவர்கள் கைது செய்யப்பட்டதுடன், மோடியில் பயன்படுத்தப்பட்ட 300-க்கும் அதிகமான ஐ.டி.கள் பிளாக் செய்யப்பட்டது.\nமும்பை தாக்குதல் பயங்கரவாதி அஜ்மல் கசாபை இந்துவாக காட்ட நடந்த சதி…\nகண்டெய்னர் லாரியின் டயர் வெடித்து சொகுசுப் பஸ் மீது மோதி விபத்து: 19 பேர் உயிரிழப்பு\n‘பை-பைபிளஸ்டிக் பேக்ஸ்’ பிளாஸ்டிக் பை ஒழிப்பு சகோதரிகள்…\nஇந்தியாவின் பாதுகாப்பில் முக்கிய மைல் கல்… ‘நாக்’ ஏவுகணை சோதனை வெற்றி\nதமிழகத்தில் புதிதாக உருவாக்கப்பட்ட 5 மாவட்டங்களில் இடம்பெறும் சட்டமன்ற தொகுதிகள் விபரம்…\nஇந்தியாவின் கொரோனா தடுப்பூசி 3-ம் கட்ட சோதனைக்கு அனுமதி…\nஅமெரிக்க தேர்தல்: கருகலைப்பை எதிர்க்கும் டிரம்ப்…\nஆஸ்திரேலியாவிற்கு இந்தியா அழைப்பு… ‘கவனிக்கிறோம்’ சீனா பதில்\n‘நில்லு, அப்புறம் சொல்லு…’ கடுமையான படிப்பும், பரீட்சையும் மாற்றத்தை கொண்டு வந்துவிடாது `ஜோஹோ’ ஶ்ரீதர் வேம்பு\n‘சமூகச் சீரழிவுகளைப் பரப்பாதீர்கள்… அது, கொரோனாவை விட மோசமான பரவல்…’\nடிரெண்டிங் @ மெட்ராஸ் போஸ்ட்\nஆனந்த வாழ்வு தரும் அனுமன் வழிபாடு...\nசைக்கிளிங் செய்வதால் இவ்வளவு நன்மைகளா\nவெள்ளம் வந்தால் அபாய சங்கு ஊதும் கல்மண்டபம்...\nதாமிரபரணி புஷ்கரம் போன்று வைகை பெருவிழா ஜூலை 24-ல் தொடங்கி 12 நாட்கள் கோலாகலம்\nஉடன்குடியில் 40 டன் போலி கருப்பட்டி பறிமுதல்.. தயாரிப்பு நிறுவனங்களுக்கு சீல் உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிகள் அதிரடி \nஆண்மையை அதிகரிக்க \"ஏழைகளின் முந்திரி\" வேர்க்கடலை\nஇந்தியாவின் கொரோனா தடுப்பூசி 3-ம் கட்ட சோதனைக்கு அனுமதி…\nடிரம்ப் டிஸ்சார்ஜ்… எந்த மருந்துகளால் சிகிச்சை அளிக்கப்பட்டது…\nஇந்த 3 வகையான முகக்கவசங்கள் கொரோனாவுக்கு எதிராக சிறந்த பாதுகாப்பை வழங்குகின்றன…\nகொரோனா வைரஸ் தொற்றிலிருந்து குணமாகிய 105 வயது இந்தியப் பாட்டி…\nஇந்தியாவில் கொரோனா தடுப்பூசி விலை ரூ.225 ஆக நிர்ணயம்… எப்போது தயாராகும்…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107910204.90/wet/CC-MAIN-20201030093118-20201030123118-00697.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.maalaimalar.com/news/national/2019/07/21022419/1252137/Defence-Minister-pays-tribute-to-soldiers-killed-in.vpf", "date_download": "2020-10-30T11:34:14Z", "digest": "sha1:PALXIFIZH7VPEFLR2VI7YWGX56K6LMEW", "length": 15323, "nlines": 184, "source_domain": "www.maalaimalar.com", "title": "காஷ்மீரில் கார்கில் போர் நினைவிடத்தில் ராஜ்நாத் சிங் அஞ்சலி || Defence Minister pays tribute to soldiers killed in 1999 Kargil War", "raw_content": "\nசென்னை 30-10-2020 வெள்ளி தொடர்புக்கு: 8754422764\nகாஷ்மீரில் கார்கில் போர் நினைவிடத்தில் ராஜ்நாத் சிங் அஞ்சலி\nகார்கில் போரில் உயிரிழந்த வீரர்களின் நினைவாக அமைக்கப்பட்டு உள்ள நினைவிடத்தில் ராணுவ மந்திரி ராஜ்நாத் சிங் மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினார்.\nகார்கில் போர் நினைவிடத்தில் ராணுவ மந்திரி ராஜ்நாத் சிங் அஞ்சலி செலுத்திய காட்சி\nகார்கில் போரில் உயிரிழந்த வீரர்களின் நினைவாக அமைக்கப்பட்டு உள்ள நினைவிடத்தில் ராணுவ மந்திரி ராஜ்நாத் சிங் மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்த��னார்.\nகாஷ்மீரின் கார்கில் பகுதியில் கடந்த 1999-ம் ஆண்டு ஊடுருவிய பாகிஸ்தான் ராணுவத்தை வெளியேற்ற, ‘ஆபரேஷன் விஜய்’ என்ற பெயரில் இந்திய படைகள் போரிட்டன. 2 மாதங்களுக்கும் மேலாக நடந்த இந்த போரில் இந்தியா வெற்றி பெற்றது. இந்த போர் வெற்றியின் 20-வது ஆண்டு அனுசரிக்கப்பட்டு வருகிறது.\nஇதையொட்டி ராணுவ மந்திரி ராஜ்நாத் சிங் நேற்று ஒரு நாள் பயணமாக காஷ்மீர் சென்றார். அங்குள்ள கார்கில் பகுதிக்கு சென்ற அவர், அங்கு கார்கில் போரில் உயிரிழந்த வீரர்களின் நினைவாக அமைக்கப்பட்டு உள்ள நினைவிடத்தில் மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினார்.\nபின்னர் திராஸ் பகுதியில் போர் நினைவாக அமைக்கப்பட்டு உள்ள வீர் பூமியையும் அவர் பார்வையிட்டார். அங்கு முக்கியமான சண்டைகள் தொடர்பான தகவல்களுடன் அமைக்கப்பட்டு இருக்கும் ‘நினைவு பாதை’ ஒன்றையும் அவர் திறந்து வைத்தார். அங்கு பணியில் இருக்கும் ராணுவ வீரர்களுடன் தேநீர் அருந்திய ராஜ்நாத் சிங், அவர்களின் அர்ப்பணிப்பு மிகுந்த பணிகளை பாராட்டினார்.\nராஜ்நாத் சிங்குடன் மத்திய மந்திரி ஜிதேந்திர சிங், ராணுவ தளபதி பிபின் ராவத் மற்றும் ராணுவ உயர் அதிகாரிகளும் சென்றனர்.\nகாஷ்மீர் | கார்கில் போர் | நினைவிடம் | ராஜ்நாத் சிங் | அஞ்சலி\nஉள்ஒதுக்கீட்டிற்கு ஒப்புதல்: ஆளுநரை சந்தித்து நன்றி தெரிவிக்கிறார் எடப்பாடி பழனிசாமி\n7.5 சதவீத உள்ஒதுக்கீடு மசோதாவிற்கு கவர்னர் ஒப்புதல்\nரஜினி அரசியலுக்கு வந்தால் மாற்றம் ஏற்படாது- சீமான்\n- முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி விளக்கம்\nமருதுபாண்டியர்கள் சிலைக்கு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி மரியாதை\nதேவர் ஜெயந்தி- மதுரையில் தேவர் திருஉருவ சிலைக்கு முதலமைச்சர் மரியாதை\nகெயிக்வாட், ஜடேஜா அபாரம் - கொல்கத்தாவை வீழ்த்தி த்ரில் வெற்றி பெற்றது சென்னை\nபினராயி விஜயன் பதவி விலக்கோரி போராட்டம்: போலீசார் தடியடி\nரெயில் பயணத்தின்போது பெண் பயணிகளின் பாதுகாப்புக்கு ‘எனது தோழி’ திட்டம்\nபுல்வாமா விவகாரம்: காங்கிரஸ் மன்னிப்பு கேட்க வேண்டும்- பிரகாஷ் ஜவடேகர்\nபாலக்காடு அருகே தந்தையை கொன்ற மகள் கைது\nதிருமண வீட்டார் சென்ற வாகனம் விபத்தில் சிக்கியது - 7 பேர் உயிரிழப்பு\nமறைந்த நண்பனின் மருத்துவமனையை திறந்து வைத்த சந்தானம்\nஆயிரம் அர்த்தம் சொல்லும் விராட் கோலி சீண்��லுக்கு சூர்யகுமார் யாதவின் அமைதி\n’அபிநந்தனை விடுவித்து விடுவோம் இல்லையேல் சரியாக 9 மணிக்கு இந்தியா நம்மீது தாக்குதல் நடத்தும்’ - பாகிஸ்தான் மந்திரி கூறியதை நினைவு கூர்ந்த எதிர்க்கட்சி தலைவர்\nஅடுத்த ஆண்டு சென்னை சூப்பர் கிங்ஸ் அணியை வழிநடத்துபவர் யார் - தலைமை செயல் அதிகாரி தகவல்\nநவம்பர் 1 முதல் சமையல் கேஸ் சிலிண்டர் பெறுவதில் புதிய நடைமுறை\nஅது என்னுடைய அறிக்கை அல்ல- ரஜினிகாந்த்\nஉயிருக்கு ஆபத்து இருப்பதாக கூறியது ஏன் - சீனு ராமசாமி விளக்கம்\nதமிழகத்தில் 8 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு- வானிலை ஆய்வு மையம்\nதிடீர் உடல்நலக்குறைவு - ‘பிக்பாஸ் 4’ நிகழ்ச்சியில் இருந்து வெளியேறிய போட்டியாளர்\nகொல்கத்தாவின் பிளே ஆஃப்ஸ் சுற்று வாய்ப்புக்கு சென்னை சூப்பர் கிங்ஸ் வேட்டு வைக்குமா\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107910204.90/wet/CC-MAIN-20201030093118-20201030123118-00697.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"}
+{"url": "https://www.tamilstar.com/tag/prabhu-deva/", "date_download": "2020-10-30T09:48:20Z", "digest": "sha1:LKXA4AAWJWHENQXN3THN6SX6Y3Z5KT3R", "length": 10574, "nlines": 195, "source_domain": "www.tamilstar.com", "title": "Prabhu Deva Archives - Tamilstar", "raw_content": "\nஎடையை குறைத்து ஒல்லியாக கடுமையாக ஒர்க்…\nபிரபல பாடகியிடம் காதலில் விழுந்த அனிருத்..…\nஉடல் எடையை குறைத்து ஸ்லிம்மான நடிகர்…\nமனைவி ஷாலினியுடன் அவுட்டிங் சென்ற அஜித்..…\nவாழ்க்கை கொடுத்த SPB மரணத்திற்கு வாய்…\nதனி ஒருவன் 2 படத்தின் வில்லனாக…\nபிக்பாஸ் 4-ல் பங்கேற்க இருந்த நடிகையை…\nகருப்பு நிற பெயிண்ட் அடித்து ஆளே…\nதியேட்டர் திறந்ததும் மாஸ்டர் கூட ரிலீஸ்…\nபிக் பாஸில் என்னுடைய ஆதரவு சனம்…\nபேட்டை பட நாயகியை சிபாரிசு செய்த பாலிவுட் ஹீரோ\nரஜினியுடன் பேட்டை படத்தில் நடித்தவர் மேகா ஆகாஷ். இந்த படத்தில் மூலம் அவர் பெரிதும் பேசப்பட்டார். இதைத் தொடர்ந்து அவருக்கு பல பட வாய்ப்புகள் கிடைத்தது. எனவே “பூமரங்”, “வந்தா ராஜாவா தான் வருவேன்,...\nமுன்னாள் காதலரால் நயன்தாராவுக்கு நழுவி போன ஷாருக்கான் பட வாய்ப்பு\nதமிழில் மட்டுமல்ல தெனிந்திய சினிமாவில் மிகவும் பிரபலமாக ரசிகர்கள் மத்தியில் திகழ்ந்து வருபவர் நடிகை நயன்தாரா. இவர் தனது திரையுலக பயணத்தின் துவக்கத்தில் நடன இயக்குனர் மற்றும் நடிகருமான பிரபு தேவாவை காதலித்து திருமணம்...\nபாலிவுட் சூப்பர் ஸ்டார் சல்மான் கானுக்கு ஜோடியாகும் நடிகை மேகா ஆகாஷ்\nநடிகர் தனுஷ் நடிப்பில் இயக்குனர் கவுதம் மேனன் இயக்கத்தில் வெளியான திரைப்படம் என்னை நோக்கி பாயும் தோட்ட, இப்படத்தின் மூலம் கதாநாயகி அறிமுகமானவர் நடிகை மேகா ஆகாஷ். இவர் அதற்கு முன் சிம்புவுடன் வந்தா...\nநயன்தாரா தமிழ் சினிமாவின் லேடி சூப்பர்ஸ்டார் என்று கொண்டாடப்படுபவர். இவர் தற்போது இயக்குனர் விக்னேஷ் சிவனை காதலித்து வருகிறார். இதற்கு முன்பு நயன்தாரா நடிகர் பிரபுதேவாவை காதலித்தது அனைவரும் அறிந்ததே, வில்லு படத்தில் இவர்களுக்கு...\nNews Tamil News சினிமா செய்திகள்\nபிரபுதேவா படத்தில் 5 நாயகிகள்\nபாலிவுட்டில் முன்னணி இயக்குனராக இருக்கும் பிரபுதேவா, தமிழ் படங்களிலும் நடித்து வருகிறார். இவர் நடித்துள்ள யங் மங் சங், பொன் மாணிக்கவேல் போன்ற படங்கள் ரிலீசுக்கு தயாராகி வருகின்றன. இவர் அடுத்ததாக ஆதிக் ரவிச்சந்திரன்...\nNews Tamil News சினிமா செய்திகள்\nமீண்டும் தள்ளிப்போகும் பொன் மாணிக்கவேல்\nபிரபுதேவா நடிப்பில் தற்போது உருவாகி இருக்கும் படம் ‘பொன் மாணிக்கவேல்’. நேமிசந்த் ஜபக் தயாரிப்பில் ஏ.சி.முகில் இயக்கத்தில் உருவாகி இருக்கும் இதில் பிரபுதேவா முதல்முறையாக போலீசாக நடிக்கிறார். அவருக்கு ஜோடியாக நிவேதா பெத்துராஜ் நடித்துள்ளார்....\nNews Tamil News சினிமா செய்திகள்\nதபாங் 3 படத்தைவிட போராட்டமே முக்கியம் – சோனாக்சி சின்கா\nஇந்தி முன்னணி நடிகர் சல்மான்கான் நடிப்பில் பிரபு தேவா இயக்கத்தில் கடந்த வாரம் வெளியான ‘தபாங் 3’ திரைப்படம் திரையரங்குகளில் வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கிறது. இத்திரைப்படம் வெளியான முதல் நாளிலேயே 24.5 கோடி வசூல் செய்தது....\nக.பெ. ரணசிங்கம் திரை விமர்சனம்\nகொரொனா அச்சத்தால் திரையரங்குகள் இதுவரை தமிழ்நாட்டில் திறக்கவில்லை. அதன் காரணமாகவே பல பெரிய படங்களே OTT தளத்தில்...\nசுஷாந்த் சிங் ராஜ்புட்டின் கடைசி படம் Dil Bechara திரை...\nபெண்குயின் படம் எப்படி இருக்கு \n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107910204.90/wet/CC-MAIN-20201030093118-20201030123118-00697.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"}
+{"url": "http://www.4tamilmedia.com/newses/india/20071-massive-fire-breaks-out-at-ongc-plant-in-surat-gujarat", "date_download": "2020-10-30T10:35:48Z", "digest": "sha1:ZA3RNWZULK5KI2ORJHG5C3K77VOFPTAI", "length": 11734, "nlines": 176, "source_domain": "www.4tamilmedia.com", "title": "குஜராத் ஓ.என்.ஜி.சி ஆலையில் பயங்கர தீ விபத்து", "raw_content": "\n4TamilMedia தினமும் உலகை புதிதாய் காணலாம்\nகுஜராத் ஓ.என்.ஜி.சி ஆலையில் பயங்கர தீ விபத��து\nPrevious Article தமிழ்நாட்டின் 7 மாவட்டங்களில் மட்டும் கொரோனா இன்னும் தீவிரமாக உள்ளது : பிரதமர் மோடி\nNext Article இந்தியாவில் மாநிலங்களவை கூட்டத்தொடர் காலவரையின்றி ஒத்திவைப்பு\nஇன்று அதிகாலை குஜராத்தில் உள்ள ஓ.என்.ஜி.சி ஆலையில் திடிரென தீ விபத்து ஏற்பட்டது.\nகுஜராத் மாநிலம் சூரத் நகரில் உள்ள எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயு கழகம்(ஓ.என்.ஜி.சி) ஆலையில் இன்று அதிகாலை தீ விபத்து ஏற்பட்டது. மூன்று முறை பயங்கர சத்தத்துடன் வெடிப்பு ஏற்பட்டு தீ விபத்து ஏற்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.\nஇதனையடுத்து அவ்விடத்திற்கு விரைந்த தீயணைப்பு படையினர் மற்றும் பாதுகாப்பு குழுக்கள் தீயை அணைத்து கட்டுப்படுத்தப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.\nஎனினும் ஆலை விபத்தில் உயிரிழப்பு எதுவும் ஏற்படவில்லை என தெரிவிக்கப்படுகிறது. விபத்திற்கான காரணம் குறித்து விசாரணை மேற்கொள்ளப்பட்டுவருகிறது.\nஇந்தச் செய்தியை மற்றவர்களும் அறிவது நல்லது எனில் கீழேயுள்ள பட்டன்களில் அழுத்தி உங்கள் சமூக வலைத் தளங்களில் பகிர்ந்து கொள்ளுங்கள்\nPrevious Article தமிழ்நாட்டின் 7 மாவட்டங்களில் மட்டும் கொரோனா இன்னும் தீவிரமாக உள்ளது : பிரதமர் மோடி\nNext Article இந்தியாவில் மாநிலங்களவை கூட்டத்தொடர் காலவரையின்றி ஒத்திவைப்பு\nசுவிற்சர்லாந்தை கொரோனா வைரஸ் தொற்றுநோயின் இரண்டாவது அலை சூழ்ந்துள்ள நிலையில் இன்று அறிவிக்கபட்ட புதிய விதிமுறைகள் \nஅனுஹாசன் பங்களாலில் நயன்தாரா அடைக்கலம்\nபிரான்சில் வெள்ளிக்கிழமை முதல் ஒரு புதிய தேசிய பூட்டுதல் நடைமுறைக்கு வரும் : பிரெஞ்சு ஜனாதிபதி இம்மானுவேல் மக்ரோன்\nதல அஜித்தை எச்சரிக்கும் ரசிகர்கள்\nதுமிந்தவுக்காக மனோ கணேசன் தோற்ற இடம்\nவெள்ளை உடை விவேக்கை கலாய்க்கும் ரசிகர்கள்\nஇந்தியாவின் பீகார் மாநில சட்டப்பேரவை தேர்தல் : முதல்கட்ட வாக்குபதிவு ஆரம்பம்\nஇரா.சம்பந்தன் – இந்தியத் தூதுவர் திடீர் சந்திப்பு\nஅமெரிக்க – சீனப் பனிப்போரில் இலங்கை சிக்காது: மஹிந்த அமரவீர\nஅமெரிக்காவுக்கும் சீனாவுக்கும் இடையிலான பனிப்போரில் இலங்கை சிக்கிக் கொள்ளாது என்று அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவித்துள்ளார்.\nஇலங்கையில் கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை 10,000ஐ நெருங்கியது\nஇலங்கையில் கொரோனா வைரஸ் தொற்றுக்கு உள்ளானோரின் எண்ணிக்கை 10,000ஐ நெருங்கியுள்ள���ு.\nபிரான்சில் நடந்த ஆசிரியர் கொலை சம்பவம் : இந்தியா கண்டனம்\nபிரான்சில் நடந்த ஆசிரியர் கொலை சம்பவத்திற்கு இந்தியா வன்மையாக கண்டிப்பதாக இந்திய வெளியுறவுத்துறை அமைச்சகம் கூறியுள்ளது.\nதமிழகம் மற்றும் கேரளாவில் தொடங்கிய வடகிழக்கு பருவமழை : சென்னையில் நீடிக்கும் கனமழை\nதமிழகத்தின் சென்னையில் தொடர்ந்து கனமழை பெய்துவருகிறது. இந்த கனமழை தொடர்ந்து 2 , 3 மணி நேரத்திற்கு நீடிக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.\nசுவிற்சர்லாந்து வைரஸ் தொற்றின் கட்டுப்பாட்டை இழந்துவிட்டதா \nகொரோனா வைரஸ் தொற்றின் அதி தீவிர தொற்றுதலைத் தடுக்கும் கட்டுப்பாட்டினை சுவிஸ் இழந்து விட்டது என எழுந்துள்ள விமர்சனங்களை, சுவிஸின் சுகாதார மற்றும் உள்துறை அமைச்சரான அலைன் பெர்செட் இன்று செய்தி ஊடகமொன்றுக்கு அளித்துள்ள பேட்டியொன்றில் நிராகரித்துள்ளார்.\nசுவிற்சர்லாந்தின் மாநிலங்கள் சிலவற்றில் வேறுபடும் கொரோனா வைரஸ் தொற்றுப் பாதுகாப்பு விதிகள் \nசுவிற்சர்லாந்தில் பெருகி வரும் கொரோனா வைரஸ் தொற்று புதிய பாதுகாப்பு விதிகளை நாடாளவிய மட்டத்தில், கடந்த புதன் கிழமை மத்திய அரசு கடுமையாக்கியிருந்தது.\n4TamilMedia தினமும் உலகை புதிதாய் காணலாம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107910204.90/wet/CC-MAIN-20201030093118-20201030123118-00698.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://worldbibles.org/language_detail/tam/bwt/Bafaw-Balong", "date_download": "2020-10-30T11:10:20Z", "digest": "sha1:PPHFFXMOWPYX6CSOAIV6GPXCWUKXO3XU", "length": 5822, "nlines": 29, "source_domain": "worldbibles.org", "title": "The Bible in Bafaw-Balong", "raw_content": "\nநாங்கள் நீங்கள் 4000 க்கும் மேற்பட்ட மொழிகளில் கடவுளின் வார்த்தையை கண்டுபிடிக்க உதவுகிறோம்\nபைபிள் இந்த மொழி மொழிபெயர்க்கப்பட்டுள்ளது அல்ல .\nBafaw-Balong மொழியில் பைபிள் பிற வளங்கள்\nஇந்த மக்கள் நம்மை உதவின\nநீங்கள் நினைப்பதை எங்களுக்கு சொல்லுங்க\nஉங்கள் பெயர் (கட்டாயமில்லை) உங்கள் மின்னஞ்சல் (விரும்பினால்) நீங்கள் எங்களை தொடர்பு கொள்ள வேண்டும் காரணம் நான் வலைத்தளம் பற்றி ஏதாவது எழுத பார்க்க விரும்புகிறேன் இந்த மொழி ஒரு பைபிள் பெற முடியும் அங்கு நான் ஒரு வலை தளத்தில் தெரியும் இந்த மொழி ஒரு பைபிள் பெற முடியும் அங்கு நான் ஒரு சேமிக்க தெரியும் வலை தளத்தில் ஏதாவது வேலை செய்யாது நான் ஒரு பிழை கண்டுபிடித்தேன்\nURL மீடியா வகை ஆடியோ பேழை நாடா புத்தகம் குறுவட்டு / டிவிடி திரைப்பட உரை வீடியோ வேறு அது எப்படி உங்கள் க��ினியில் பைபிள் வாங்கவும் கணினியில் பைபிள் என்று கேளுங்க கணினியில் பைபிள் ஆணை கணினியில் பைபிள் பார்க்கவும் கணினியில் பைபிள் வாசிக்கவும் பதிவிறக்கம் வேறு எவ்வளவு\nஇங்கே உங்கள் கருத்துக்கள் எழுத கொள்ளவும்\nஎங்களுக்கு உங்கள் கருத்துக்களை அனுப்பவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107910204.90/wet/CC-MAIN-20201030093118-20201030123118-00698.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.91, "bucket": "all"}
+{"url": "https://kalvimalar.dinamalar.com/tamil/ViewProfile.asp?cat=Facilities&id=4082", "date_download": "2020-10-30T11:19:49Z", "digest": "sha1:MO3LGHE774GOI3MNKL6AORUD36H5BPPG", "length": 9980, "nlines": 159, "source_domain": "kalvimalar.dinamalar.com", "title": ":: Kalvimalar - Colleges | List of Medical and Engineering Colleges |Arts & Science Colleges | Colleges in India | Colleges in Tamilnadu | Colleges in State Wise | NAAC RATING COLLEGES", "raw_content": "\nநீட் அரசியலை நீர்க்க ..\nசிறந்த தனியார் வணிக கல்வி\nசரோஜினி இன்ஸ்டிடியூட் ஆப் டெக்னாலஜி\nஇன்டர்நெட் வசதி : N/A\nஇணைப்பு வகை : N/A\nவை-பி தொழில்நுட்பம் : N/A\nவங்கி வசதிகள் : N/A\nவங்கியின் பெயர் : N/A\nவங்கியின் வகை : N/A\nவங்கி அமைந்துள்ள தொலைவு : N/A\n10ம் வகுப்பு, பிளஸ் 1, பிளஸ் 2 துணை தேர்வு தேதிகள் அறிவிப்பு\nதொடக்க கல்வி டிப்ளமா, 8ம் வகுப்பு தேர்வு அறிவிப்பு\nபோட்டி தேர்வுக்கு ஆன்லைன் பயிற்சி\nஅரசு இசை கல்லுாரியில் மாணவர் சேர்க்கை\nசென்னை பல்கலை அட்மிஷன் அறிவிப்பு\nஅண்ணாமலை பல்கலை ஆன்லைன் சேர்க்கை\nசுற்றுலாத் துறையில் வாய்ப்புகள் உள்ளனவா\nஅனிமேசன் துறை பற்றிக் கூறுங்கள்.\nபி.எஸ்சி., அப்ளைட் சயன்ஸில் இறுதியாண்டு படிக்கிறேன். இதை முடித்தபின் எம்.சி.ஏ., படிக்க விரும்புகிறேன். இதற்கு நுழைவுத் தேர்வு எழுத வேண்டுமா\nநான் பி.இ. இறுதியாண்டுக்குச் செல்லவிருக்கிறேன். எனது படிப்பைத் தவிர சாப்ட் ஸ்கில்ஸ் என்னும் திறமைகளையும் வளர்த்துக் கொள்ள வேண்டும் என அடிக்கடி கேள்விப்படுகிறேன். சாப்ட் ஸ்கில்ஸ் என்றால் என்ன\nகிரிக்கெட் அம்பயராக என்ன செய்ய வேண்டும்\nஅப்துல் கலாம் சிறப்பு கட்டுரைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107910204.90/wet/CC-MAIN-20201030093118-20201030123118-00698.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://ta.m.wikipedia.org/wiki/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:MobileDiff/484159", "date_download": "2020-10-30T11:25:25Z", "digest": "sha1:WW6ROFAWINNU4EMARDIHBWMPDHT4LELS", "length": 2826, "nlines": 45, "source_domain": "ta.m.wikipedia.org", "title": "\"பெப்ரவரி 16\" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\n\"பெப்ரவரி 16\" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு\n00:48, 15 பெப்ரவரி 2010 இல் நிலவும் திருத்தம்\n29 பைட்டுகள் சேர்க்கப்பட்டது , 10 ஆண்டுகளுக்கு முன்\n07:03, 6 பெப்ரவரி 2010 இல் நிலவும் தி��ுத்தம் (தொகு)\nAlexbot (பேச்சு | பங்களிப்புகள்)\nசி (தானியங்கிஇணைப்பு: kl:Februaari 16)\n00:48, 15 பெப்ரவரி 2010 இல் நிலவும் திருத்தம் (தொகு) (மீளமை)\nTXiKiBoT (பேச்சு | பங்களிப்புகள்)\nசி (தானியங்கிஇணைப்பு: yi:15טן פעברואר)\nவேறுவகையாகக் குறிப்பிடப்பட்டிருந்தாலன்றி இவ்வுள்ளடக்கம் CC BY-SA 3.0 இல் கீழ் கிடைக்கும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107910204.90/wet/CC-MAIN-20201030093118-20201030123118-00698.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%92%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE,_%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%80%E0%AE%9A%E0%AF%81", "date_download": "2020-10-30T11:18:12Z", "digest": "sha1:SIR6TBCVKW7BXROPGFQ2UAYIK5U7Q4RG", "length": 7949, "nlines": 175, "source_domain": "ta.wikipedia.org", "title": "ஒலிம்பியா, கிரீசு - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nபண்டைய ஒலிம்பியா குறித்த ஓவியரின் கற்பனை\nஒலிம்பியா ( கிரேக்கம்: Ολυμπία Olympía), கிரீசிலுள்ள பண்டைய புகலிடம் ஆகும். இவ்விடம் பண்டைய ஒலிம்பிக் விளையாட்டுக்களை நடத்தியதற்காக அறியப்படுகிறது. இங்கு, கி.மு. 776 முதல் நான்கு ஆண்டுகளுக்கு ஒருமுறை ஒலிம்பிக் விளையாட்டுக்கள் நடத்தப்பட்டு வந்தன.[1] கிரேக்கக் கடவுள் சியுசு நினைவாக முதல் ஒலிம்பிக் விளையாட்டுக்கள் நடந்தன. கி.பி. 394 இல், இந்த விளையாட்டுக்களை அஞ்ஞானிகளின் வழிபாடு எனக் கருதி அப்போதைய மன்னர் தியோடோசியசு முடிவுக்கு கொண்டு வந்ததாக நம்பப் படுகிறது.\nகிரேக்கக் கடவுள் சூசுவின் மனைவி ஹெராவின் கோவில் இடிபாடுகள்\nபிற மொழி வார்த்தைகளைக் கொண்ட கட்டுரைகள்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 2 மார்ச் 2018, 07:51 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107910204.90/wet/CC-MAIN-20201030093118-20201030123118-00698.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://tamil.asianetnews.com/world/trump-says-we-have-some-reasonably-decent-news-from-india-and-pakistan-report-pnmn27", "date_download": "2020-10-30T10:28:21Z", "digest": "sha1:6PXRLDNWZHAOQBOPRUE6GTMTZWNHMP6X", "length": 10711, "nlines": 106, "source_domain": "tamil.asianetnews.com", "title": "’பாக்., - இந்தியா இடையே போர்..? உண்மையை போட்டுடைத்த அமெரிக்க அதிபர் ட்ரம்ப்..!", "raw_content": "\n’பாக்., - இந்தியா இடையே போர்.. உண்மையை போட்டுடைத்த அமெரிக்க அதிபர் ட்ரம்ப்..\nஇந்தியா - பாகிஸ்தான் எல்லையில் பதற்றமான சூழல் நிலவி வரும் நிலையில் அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப், ‘இந்தியா மற்றும் பாகிஸ்தான் நாடுகளிடமிருந்து தனக்கு சொல்லிக் கொள்ளும்படியான நல்ல செய்தி வந்துள்ளதாக தெரிவித்துள்ளார்.\nஇந்தியா - பாகிஸ்தான் எல்லையில் பதற்றமான சூழல் நிலவி வரும் நிலையில் அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப், ‘இந்தியா மற்றும் பாகிஸ்தான் நாடுகளிடமிருந்து தனக்கு சொல்லிக் கொள்ளும்படியான நல்ல செய்தி வந்துள்ளதாக தெரிவித்துள்ளார்.\nவட கொரியா, அணு ஆயுதங்களை கைவிடுவது தொடர்பான இறுதிகட்ட பேச்சுவார்த்தையில் அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்பும், வட கொரிய அதிபர் கிம் ஜோங் உன்னும் வியட்நாமில் பேச்சுவார்த்தை நடத்தினர். அதன் பிறகு நடந்த செய்தியாளர்கள் சந்திப்பில் இந்திய- பாகிஸ்தான் விவகாரம் குறித்து ட்ரம்ப் பேசினார்.\nஅப்போது, ‘இந்தியா மற்றும் பாகிஸ்தான் தரப்பிடமிருந்து எனக்கு சொல்லிக் கொள்ளும்படியான நற்செய்தி வந்துள்ளது. இரு நாட்டுக்கும் இடையிலான பதற்ற சூழல் சீக்கிரமே முடிவுக்கு வரும் என நம்புகிறேன்' என அவர் தெரிவித்துள்ளார். இதன் மூலம் பாகிஸ்தான் - இந்தியா இடையே சுமூகமான சூழல் விரைவில் நிலவும் எனக் கருதப்படுகிறது.\nஇந்தியா பாகிஸ்தான் எல்லையில் தொடர்ந்து பதற்றமான சூழல் நிலவிவரும் நிலையில் அமெரிக்க அரசு தரப்பு, ‘இரு நாட்டுக்கும் இடையில் அடுத்த கட்ட ராணுவ நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டால் அது நிலைமையை மேலும் மோசமாக்கும். கடந்த பிப்ரவரி 14 ஆம் தேதி நடந்த தீவிரவாத தக்குதல் என்பது இந்திய துணைக் கண்டத்தின் பாதுகாப்பை கேள்விக்குறியாக்கிவிடும். எனவே, நாங்கள் பாகிஸ்தான் அரசை, அவர்கள் எல்லைக்கு உட்பட்ட பகுதியில் தீவிரவாதத்தை ஒடுக்குமாறு மீண்டும் கேட்டுக் கொள்கிறோம்' என பாகிஸ்தான் ஏற்கெனவே எச்சரித்து இருந்தது.\nஅதிர்ச்சி செய்தி... அமெரிக்க அதிபர் டிரம்ப் மற்றும் அவரது மனைவிக்கு கொரோனா..\nட்ரம்ப்- மனைவி மெலானியா இருவருக்கும் கொரோனா... அதிர்ச்சியில் அமெரிக்கா..\nவெள்ளை மாளிகைக்கு வந்த விஷம் தடவப்பட்ட கடிதம்... டிரம்ப் உயிருக்கு குறி..\nதபால் ஓட்டு மோசடி போலி வாக்குச்சீட்டு மூலம் வெற்றி பெற எதிர்க்கட்சிகள் முடிவு.\nடென்னிஸ் அரங்கில் மாடல் அழகியுடன் உல்லாசம்... டிரம்ப் மீது பாலியல் குற்றச்சாட்டு..\nகொரோனா குறித்து தவறான பதிவு... அமெரிக்க அதிபர் ட்ரம்ப்பின் ட்விட்டர் கணக்கு முடக்கம்..\nஉடல் உறுப்புகளை இயக்க வைப்பதே பெரும் சவாலாக உள்ளது...\n உயர்நீதிமன்றத்தில் மாநில தேர்தல் ஆண��யம் கூறிய முக்கிய தகவல்\nமனைவி கொடுமையைத் தடுக்க ‘புருஷ் ஆயோக்’ வேண்டுமாம் சீரியஸாக வேண்டுகோள் வைத்த பாஜக எம்.பி. …\nஉடல் நிலையில் சூப்பர் முன்னேற்றம்…. டிஸ்சார்ஜ் ஆகிறார் கருணாநிதி \nபாலின மாற்று அறுவை சிகிச்சை செய்து கொள்ள 2 லட்சம் ரூபாய் நிதியுதவி திருநங்கைகள் மனம் குளிர வைத்த பினராயி விஜயன்…\n30 வருட பிரச்சனைக்கு வெறும் மூன்றே ஆண்டில் தீர்வு கொடுத்த எடப்பாடி பழனிச்சாமி... வீடியோ\n7 மொழிகளில் கோலோச்சும் இந்தியாவின் முன்னணி டிஜிட்டல் செய்தித்தளம் ஏசியாநெட் நியூஸ் நெட்வொர்க்\nவிவசாயிகள் வயிற்றில் அடிக்கிறார்கள்.. இது மிகப்பெரிய கொள்ளை..\nலஞ்சம் வாங்கிய அரசு அதிகாரி.. ஸ்கெட்ச் போட்டு தூக்கிய லஞ்ச ஒழிப்பு துறை..\nபள்ளிகள் மூடப்பட்ட காரணத்தால்.. விவசாயத்தில் இறங்கிய சிறுவர்கள்..\n30 வருட பிரச்சனைக்கு வெறும் மூன்றே ஆண்டில் தீர்வு கொடுத்த எடப்பாடி பழனிச்சாமி... வீடியோ\n7 மொழிகளில் கோலோச்சும் இந்தியாவின் முன்னணி டிஜிட்டல் செய்தித்தளம் ஏசியாநெட் நியூஸ் நெட்வொர்க்\nவிவசாயிகள் வயிற்றில் அடிக்கிறார்கள்.. இது மிகப்பெரிய கொள்ளை..\nநீங்கள் எங்களின் அபூர்வ வைரம்... ரஜினி குறித்து திருமாவளவனுக்கு போட்டியாக கருத்துச் சொன்ன குஷ்பு..\nஅட்லீ படம் குறித்து வெளியான அதிரடி அறிவிப்பு... ஓடிடி ரிலீசுக்கு நாள் குறிச்சாச்சு...\nஇந்திய எல்லைக்குள் சீன ராணுவம் அத்துமீறல் \"The Hindu\" வெளியிட்டது தவறான செய்தி.. இந்திய அரசு அதிரடி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107910204.90/wet/CC-MAIN-20201030093118-20201030123118-00698.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://tamil.filmibeat.com/gossips/mahaprabhu-is-back-memes-rock-social-media-044910.html", "date_download": "2020-10-30T10:29:34Z", "digest": "sha1:5QSAOEUZNBQPMCK2KIIZFPQTW2FVBXO3", "length": 13863, "nlines": 183, "source_domain": "tamil.filmibeat.com", "title": "பாடகி விவாகரத்து: மகாபிரபு இஸ் பேக் | Mahaprabhu is back: Memes rock social media - Tamil Filmibeat", "raw_content": "\n15 min ago 'அவர்கள் இல்லாமல் இதை கடந்திருக்க முடியாது..' வணங்குகிறார் 'மஹா' ஹன்சிகா மோத்வானி\n1 hr ago சிந்தனைகள் சிம்ப்ளிஃபைடு.. ரவிசங்கருடன் சின்னி ஜெயந்த் பங்கேற்பு\n3 hrs ago என்ன ஒரு புத்திசாலித்தனம்.. சம்பளக் குறைப்பில் பிரபல ஹீரோயின் தந்திரம்.. ஆச்சரியத்தில் தயாரிப்பு\n3 hrs ago க/பெ ரணசிங்கம் படத்தை பார்க்க பேஜ் பெர் வியூ தேவையில்லை.. ஜீ5 அதிரடி முடிவு\nNews அடேய்.. கொலைவெறி கொரோனா பாய்ஸ்... முள்ளுவாடி தம்பிகளின் லொள்ளுத்தனம்..\nAutomobiles புதிய மஹிந்திரா தார் எஸ்யூவியை வேற லெவலுக்கு ம���ற்றும் பாடி கிட்: டிசி2 நிறுவனம் அறிமுகம்\nFinance ஆபத்தில் ரூ.1 லட்சம் கோடிக்கு மேல் கிரெடிட் கார்டு கடன்கள்.. சிக்கலில் வங்கிகள்..\nSports \"அவர் பேசுவதே இல்லை\".. வெளிப்படையாக சொன்ன தோனி.. நீங்களே இப்படி பேசலாமா\nLifestyle இந்த 2 பொருளையும் ஒன்னா சாப்பிட்டா, நோயெதிர்ப்பு சக்தி பல மடங்கு அதிகரிக்கும் தெரியுமா\nEducation பி.இ பட்டதாரிகளே, வங்கியில் பணியாற்ற ஆசையா\nTechnology ஒன்பிளஸ் நோர்ட் முன்பதிவு செய்து அமேசான் வழியாக கூடுதல் நன்மையைப் பெறுவது எப்படி\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nபாடகி விவாகரத்து: மகாபிரபு இஸ் பேக்\nசென்னை: பிரபல பாடகி ஒருவர் தனது கணவரை விவாகரத்து செய்வதாக கூறியுள்ள நிலையில் மகாபிரபுவை வைத்து மீம்ஸ்கள் போடுகிறார்கள் நெட்டிசன்கள்.\nபிரபல பாடகி ஒருவர் தனது நடிகர் கணவரை விவாகரத்து செய்வதாக சமூக வலைதளத்தில் அறிவித்துள்ளார். சும்மாவே யார் பிரிந்தாலும் அந்த மகாபிரபுவின் பெயரை தான் சொல்வார்கள் நெட்டிசன்கள்.\nஅப்படி இருக்கும்போது இந்த பாடகி விஷயத்தில் மட்டும் அவரை விட்டுவிடுவார்களா என்ன. அதுவும் அவரது ஆட்கள் வேறு பாடகியை காயப்படுத்தியது போதாதா நெட்டிசன்களுக்கு.\nமகாபிரபு இஸ் பேக் என்று ஆளாளுக்கு மீம்ஸ் போடுகிறார்கள். யார் பிரிந்தாலும் மகாபிரபு இங்கேயும் வந்துவிட்டீர்களா என்று கேட்டு நெட்டிசன்கள் அந்த நடிகரை பற்றி மீம்ஸ் போடுவதை வழக்கமாக வைத்துள்ளனர்.\nபாடகிக்கு மகாபிரபுவால் பாதிக்கப்பட்டவர்கள் ஆறுதல் சொல்வது போன்றும் மீம்ஸ்கள் உலா வருகின்றன.\nஅப்போ அந்த படம்.. உச்ச நடிகருக்கு பதில் டாப் நடிகரை மாற்ற திட்டமா\nநல்லா தானே போய்க்கிட்டு இருக்கு.. ஏன் இப்படி மீண்டும் அந்த இயக்குநருடன் இணையும் மாஸ் நடிகர்\nநம்மளையும் கழட்டிவிட்டுடுவாரோ.. எப்படி சம்மதிக்க வைக்கிறது.. காதலியால் பீதியில் பிரபல இயக்குநர்\nஇந்த பொழப்புக்கு.. அந்த நிகழ்ச்சிக்காக மறைமுக புரமோஷன் செய்யும் நடிகை.. வெளியான திடுக் தகவல்\nஒரு இரங்கல் கடிதமாவது வெளியிட்டு இருக்கலாமே.. டாப் நடிகர் மேல் செம அப்செட்டில் ரசிகர்கள்\nஎல்லாம் அந்த நிகழ்ச்சிக்குத் தானாம்.. ரசிகரை விளாசிய மார்க்கெட் இழந்த நடிகை.. இப்படி ஆகிடுச்சே\nபோதைப் பொருள் விவகாரம்.. அடிபட்ட பிரபல நடிகையின் பெயர்.. அப்செட்டில் ��ளம் ஹீரோ\nபாடகிகளுடன் கிசுகிசுக்கப்படுவது அனிருத்துக்கு ஒன்னும் புதுசு இல்ல.. ஏற்கனவே அலற விட்ட லிப்லாக்\nகதறல்.. புலம்பல்.. இரவு பகலாக சரக்கே துணை என இருக்கும் டாப் ஹீரோயின்.. காரணம் அதானாமே\nமூச்சுமுட்ட குடி.. சண்டை.. புலம்பல்.. அந்த நடிகையை இயக்குநர் விவாகரத்து செய்ய அதான் காரணமாம்\nஎல்லாம் அந்த நடிகையோட டிராமா தானாம்.. அந்த விஷயத்துக்காக அங்க பஞ்சாயத்தே நடக்கலையாம்\nஅட இதுதான் விஷயமா.. சொந்த வீட்டையே அந்த நடிகை கொளுத்த இதுதான் காரணமா\nகோலிவுட் தகவல்களை சுடச்சுட படிக்க\nஇதுக்கு என்னதான் முடிவு.. மீண்டும் கிளம்பிய அந்த லவ் மேட்டர்.. அப்செட்டான பிரபல சீனியர் ஹீரோயின்\nமாநாடு படத்திற்கு தயாரான சிம்பு.. நீண்ட தாடியுடன் செம மாஸ் லுக்.. அப்துல் காலிக் ஆட்டம் ஆரம்பம்\n'டைட்டிலை மாத்துங்க..' ராகவா லாரன்ஸ் படத்துக்கு திடீர் எதிர்ப்பு.. நோட்டீஸ் அனுப்பியது கர்னி சேனா\nபிக் பாஸ் நிகழ்ச்சியை தொகுத்து வழங்கும் நடிகர் நாகார்ஜுனா, வைல்ட் டாக் என்ற படத்தில் நடிக்கிறார்\nதமிழக பாஜக தலைவர் பாஜகவில் தன்னை இணைத்துக் கொள்ளும் வனிதா விஜயகுமார்.\nநான் இன்னைக்கு எதைப் பத்தி பேசப் போறேன்னு எல்லாருக்கும் தெரியும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107910204.90/wet/CC-MAIN-20201030093118-20201030123118-00698.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://tamil.filmibeat.com/television/what-an-office-175896.html", "date_download": "2020-10-30T11:34:26Z", "digest": "sha1:EFF6NQTOKSK2A7SIY425RQBNAYIFGXR5", "length": 18318, "nlines": 195, "source_domain": "tamil.filmibeat.com", "title": "போதை… பார்ட்டி… குத்தாட்டம்… ஆபிஸ் அட்டகாசங்கள். | What an office....! | போதை… பார்ட்டி… குத்தாட்டம்… ஆபிஸ் அட்டகாசங்கள். - Tamil Filmibeat", "raw_content": "\n12 min ago தமிழில் ரீமேக்காகும் பெங்காலி திரைப்படம்.. இயக்குனர் ராமின் அடுத்த ப்ராஜெக்ட்\n39 min ago காதலித்தது உண்மைதான்..அந்த பிரபல நடிகையை பிரிய இதுதான் காரணம்.. நயன்தாரா பட நடிகர் தகவல்\n45 min ago ஜெயிலுக்குள் தள்ளப்பட்ட ஆரி.. அர்ச்சனாவை விடாமல் விளாசுறாரே.. 2வது புரமோவில் சோத்து பிரச்சனை\n1 hr ago இனிமே ஆரி இல்லை சூடு.. நெத்தியில அடிச்சமாதிரி சொல்லப் போறாரு.. ரியோவுக்கு ரொம்பத் தான் வாய்\nLifestyle முட்டையை இந்த உணவுகளுடன் சேர்த்து சாப்பிட்டால் உங்க உடல் எடை ரொம்ப வேகமாக குறையுமாம்...\nNews வா ஜாலியாக இருக்கலாம்... கூப்பிட்ட ஏழுமலை.. உளுந்தூர்பேட்டையில் ஓடிப்போன இளம் பெண்\nSports வைட் லேதா.. தமிழில் மூச்சு விடாமல் பேசிய தினேஷ் கார்த்திக்கா இது அதுவும் அம்பயர் சொன்ன அந்த பதில்\nAutomobiles புதிய மஹிந்திரா தார் எஸ்யூவியை வேற லெவலுக்கு மாற்றும் பாடி கிட்: டிசி2 நிறுவனம் அறிமுகம்\nFinance ஆபத்தில் ரூ.1 லட்சம் கோடிக்கு மேல் கிரெடிட் கார்டு கடன்கள்.. சிக்கலில் வங்கிகள்..\nEducation பி.இ பட்டதாரிகளே, வங்கியில் பணியாற்ற ஆசையா\nTechnology ஒன்பிளஸ் நோர்ட் முன்பதிவு செய்து அமேசான் வழியாக கூடுதல் நன்மையைப் பெறுவது எப்படி\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nபோதை… பார்ட்டி… குத்தாட்டம்… ஆபிஸ் அட்டகாசங்கள்.\nஅழகாய் போய்க்கொண்டிருந்த ஆபிஸ் சீரியல் இப்போது வேறு முகத்தை காட்ட ஆரம்பித்திருக்கிறது. ஐ.டி துறையில் வேலை பார்த்தாலே அவுட்டிங், பார்ட்டி என்பது தவிர்க்க முடியாதது என்கிற சாயலில் செல்லும் தொடரின் கடந்த 4 எபிசோடுகளும் முகம் சுழிக்கவைப்பதாக அமைந்துள்ளதாக ரசிகர்கள் தெரிவித்துள்ளனர்.\nஎபிசோடு ஆரம்பித்தது முதல் முடியும் வரை ஆணும், பெண்ணும் சேர்ந்து குடிப்பது போலவும் குத்தாட்டம் போடுவது போலவும் காட்டுவதால் ஆபிஸ் டீமை ரசித்தவர்கள் கூட இப்போது சேனலை மாற்ற வேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர்.\nசேனல்களில் அதுவும் ப்ரைம் டைமில் ஒளிபரப்பாகும் சீரியல்களில் இதுபோன்ற காட்சிகளை இத்தனை டீப்பாக காட்ட வேண்டியது அவசியமா என்று கேள்வி எழுப்புகின்றனர் ரசிகர்கள்.\nஐ.டி துறையைச் சார்ந்தவர்கள் வார இறுதி நாளில் அவுட்டிங் போனாலே குடித்துவிட்டு கூத்தடிப்பார்கள் என்பது போலத்தான் இந்த தொடரில் சித்தரிக்கப்பட்டுள்ளது.\nஇதனால் ஐ.டி துறைக்கு பெண் குழந்தைகளை வேலைக்கு அனுப்பும் பெற்றோர்கள் மனதில் ஒருவித கலக்கம் ஏற்பட்டுள்ளதாக தெரிகிறது. எல்லோருமே இப்படித்தானோ என்பதுபோல பேசத் தொடங்கிவிட்டனர்.\nகுடிப்பது தான் முழு எபிசோடும்\nவிஷ்ணு, லட்சுமி, சவுந்தர்யா, கவுசிக், சூசன் என ஆண், பெண் வித்தியாசமின்றி குடிப்பதாக காட்சியமைப்பு உள்ளது. குடிக்காத ராஜிக்கும் கூட ஆரஞ்ச் ஜூஸ் உடன் வோட்காவை கலந்து கொடுக்கிறான் கவுசிக்\nபோதையில் தனியாக இருக்கும் போது கார்த்திக்கை காதலிப்பதாக கூறும் ராஜி. தன்னுடைய அப்பா தடுத்தால் கூட தன்னை தூக்கிக் கொண்டு போய் திருமணம் செய்து கொள்ளவேண்டும் என்கிறாள்.\nபோதை ஏறிய உடன் கும்பலாக குத்தாட்டம் போடும் ராஜிக்கு கடைசி வரைக்கும் போதை தெளியவே இல்லை. ராஜிக்கு கார்த்திக் ஊட்டி விடுவதை தூரத்தில் இருந்து பார்த்து பொறாமைப் படுகிறான் கவுசிக்.\nஇந்த டீம் போல சேல்ஸ் டீம் குரூப் ஆட்டோவில் மகாபலிபுரம் அவுட்டிங் வந்திருக்கின்றனர் ஆனால் இரண்டு எபிசோடுகளாக அவர்களைக் காணவில்லை. ஒரே குடியாக இருப்பதால் சேனலை மாற்ற ஆரம்பித்துவிட்டனர் ரசிகர்கள். இனியாவது இது போன்ற காட்சிகளை தவிர்ப்பார்களா\nகார்த்திக், ராஜி, விஷ்ணு, லட்சுமி, ஆகிய நால்வரையும் பிரிக்க வேண்டும் என்பதுதான் கவுசிக்கின் திட்டம். மகாபலிபுரத்தை விட்டுப் போவதற்குள் என்ன செய்து அவர்களை பிரிக்கலாம் என்று திட்டமிடுகிறான் அது நிறைவேறியதா என்பதை அடுத்த எபிசோடுகளில் பார்க்கலாம்.\nவாடா போடான்னு பேசியதை விட நான் ஒன்னும் அசிங்கப்படுத்தல.. ஆரியிடம் சுரேஷ் குறித்து எகிறிய அனிதா\nஏம்மா கற்பனை உலகத்துல வாழ்ந்துட்டுருக்க.. நிஜ உலகத்துக்கு வாம்மா.. அனிதாவுக்கு நெட்டிசன்ஸ் அட்வைஸ்\nகன்ஃபெஷன் ரூமில் கதறி அழும் அனிதா.. பிரச்சனைன்னா யாருமே எனக்காக நிக்கமாட்றாங்க என புலம்பல்\nஅனிதா ஓவர் ரியாக்டிங்.. நெகட்டிவ் வைப்ஸ் கொடுக்குறாங்க.. போட்டோவை போட்டு எரித்த சம்யுக்தா\nஎன்னை அசிங்கப்படுத்தக்கூடாது.. பிடிக்கலன்னா பேசாம இருக்கலாம்.. அனிதாவால் மீண்டும் நொந்து போன தாத்தா\nபிக்பாஸை போல பேசி கேலி செய்த சோம்.. நொடிக்கு நொடி மொக்கை வாங்கிய சனம்.. களைக்கட்டிய பிக்பாஸ் ஹவுஸ்\nபிக்பாஸ் வீட்டில் பெண் போட்டியாளர்களை கதற விட்ட வேல்முருகன்.. என்ன மேட்டர்ன்னு பாருங்க\nசெட்டிநாடு ஸ்லாங்கில் பொளந்துக்கட்டிய தாத்தா.. கலக்கல் சமையல்.. ஆனா கப்பு கிடைக்கலேயே பாஸ்\nஎன்னடா மொத்த பேரும் வந்துட்டீங்க.. இந்த வாரம் நாமினேஷன்ல இருக்குறவங்க இவங்கதான்.. வச்சு செய்யுங்க\nஅட பாவிகளா.. இப்படியா நாமினேட் பண்ண சொல்வீங்க.. மாறி மாறி போட்டோக்களை எரித்துக்கொண்ட ஹவுஸ்மேட்ஸ்\n என வசனம் பேசிய அர்ச்சனா.. டார் டாராய் கிழித்து தொங்கவிட்ட பிரபல நடிகை\nஅடுத்த வாரம் கொடும்பாவி கட்டி எரிக்க விடுவாங்களோ.. பிக்பாஸ் புரமோவை கிழிக்கும் நெட்டிசன்ஸ்\nகோலிவுட் தகவல்களை சுடச்சுட படிக்க\nமறைந்த நடிகர் சேதுராமனின் கிளினிக்கை திறந்து வைத்த சந்தானம்.. அந்த போட்டோவை வெளியிட்டு உருக்கம்\nஇதுக்கு என்னதான் முடிவு.. மீண்டும் கிளம்��ிய அந்த லவ் மேட்டர்.. அப்செட்டான பிரபல சீனியர் ஹீரோயின்\nப்பா.. எவ்ளோ பெரிய வார்த்தை.. அஜித் குறித்து அப்படி சொன்ன மொட்டை தாத்தா சுரேஷ்.. வைரல் வீடியோ\nசூர்யாவின் அடுத்த பட இயக்குனர் யாருனு தெரியுமா | டாப் 5 பீட் -யில்\nசுசீந்திரன் இயக்கத்தில் உருவாகி இருக்கும் சாம்பியன் படத்தின் இசை வெளியிட்டு விழா\nதமிழ் நாட்டு மேடையில் பேசவே பயமா இருக்கு மாமாங்கம் பத்திரிகையாளர் சந்திப்பில் மம்மூட்டி பதற்றம்\nசமீபத்தில் கேரளா முதல்வரை சந்தித்த பிரணவ் ரஜினியையும் சச்சினையும் சந்தித்துள்ளார்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107910204.90/wet/CC-MAIN-20201030093118-20201030123118-00698.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://thirukkural.io/57/veruvandhaseiyaamai/", "date_download": "2020-10-30T11:37:49Z", "digest": "sha1:RXJZA7EN6LUJXCXIQHFUF2LC47HAWBX2", "length": 28174, "nlines": 141, "source_domain": "thirukkural.io", "title": "வெருவந்தசெய்யாமை | திருக்குறள்", "raw_content": "\nதக்காங்கு நாடித் தலைச்செல்லா வண்ணத்தால்\nசெய்த குற்றத்தைத் தக்கவாறு ஆராய்ந்து மீண்டும் அக் குற்றம் செய்யாதபடி குற்றத்திற்குப் பொருந்துமாறு தண்டிப்பவனே அரசன் ஆவான்.\nபரிமேலழகர் உரை தக்காங்கு நாடி-ஒருவன் தன்னின் மெலியார்மேல் சென்ற வழி அதனை நடுவாக நின்று ஆராய்ந்து தலைச்செல்லா வண்ணத்தால் ஒத்தாங்கு ஒறுப்பது வேந்து-பின்னும் அது செய்யாமற்பொருட்டு அவனை அக்குற்றத்திற்கு ஒப்ப ஒறுப்பானே அரசனாவான்.\n['தக்காங்கு', 'ஒத்தாங்கு' என்பன ஒரு சொல். தகுதி என்பது நடுவுநிலைமையாதல் \"தகுதி என ஒன்றும் நன்றே\" (குறள். 111) என்பதனாலும் அறிக. இதனானே, தக்காங்கு நாடாமையும், பிறிதோர் காரணம் பற்றி மிக ஒறுத்தலும் குடிகள் அஞ்சும் வினையாதல் பெற்றாம்.] மணக்குடவர் உரை வெருவந்த செய்யாரையாவது பிறர்க்கு ஐயம் வருவன செய்யாமையும், தனக்கு அச்சம் வருவன செய்யாமையும் கூறுதல். தான் முறைசெய்வாரைப் போன்றிருந்து அதனை உலகத்தார் வெருவுமாறு செய்வனாயின், அதுவுங் கொடுங் கோலோடு ஒக்குமென்று அதன்பின் இது கூறப்பட்டது. (இதன் பொருள்) குற்றத்திற்குத் தக ஆராய்ந்து, ஒருவர்மேற் செல்லாமைக் காரணமாக உலகத்துப் பொருந்துமாறு ஒறுப்பவன் அரசன்,\nகடிதோச்சி மெல்ல எறிக நெடிதாக்கம்\nஆக்கம் நெடுங்காலம் நீங்காமலிருக்க விரும்புகின்றவர் (தண்டிக்கத் தொடங்கும்போது) அளவு கடந்து செய்வது போல் காட்டி, அளவு மீறாமல் முறை செய்ய வேண்டும்.\nபரிமேலழகர் உரை கடிதுஓச்சி-அவ்வொத்தாங��கு ஒறுத்தல் தொடங்குங்கால் அளவிறப்பச் செய்வார்போல் தொடங்கி; மெல்ல எறிக-செய்யுங்கால் அளவிறவாமல் செய்க; ஆக்கம் நெடிது நீங்காமை வேண்டுபவர்-ஆக்கம் தம்கண் நெடுங்காலம் நிற்றலை வேண்டுவார்.\n(கடிது ஓச்சல், குற்றஞ் செய்வார் அதனை அஞ்சுதற் பொருட்டும், மெல்ல எறிதல் யாவரும் வெருவாமைப் பொருட்டுமாம். தொடங்கின அளவில் குறைதல் பற்றி மென்மை கூறப்பட்டது. 'ஓச்சுதல்', 'எறிதல்' என்பன இரண்டும் உவமைபற்றி வந்தன. இவை இரண்டு பாட்டானும் குடிகள் வெருவந்த செய்யாமையது இயல்பு கூறப்பட்டது.) மணக்குடவர் உரை (இதன் பொருள்) கடி தாகச் செய்வாரைப்போன்று மெல்லிதாகச் செய்க, நெடி தாக வருகின்ற ஆக்கம் நீங்காமையை வேண்டுவார்,\n(என்றவாறு). இது குற்றத்திற்குத் தக்க தண்டத்தைக் குறையச் செய்யவேண்டு மென்றது.\nவெருவந்த செய்தொழுகும் வெங்கோல னாயின்\nகுடிகள் அஞ்சும்படியான கொடுமைகளைச் செய்து ஆளும் கொடுங்கோல் அரசனானால், அவன் திண்ணமாக விரைவில் கெடுவான்.\nபரிமேலழகர் உரை வெருவந்த செய்து ஒழுகும் செங்கோலன் ஆயின்-குடிகள் வெருவிய செயல்களைச் செய்து நடக்கும் வெங்கோலனாம் ஆயின்; ஒருவந்தம் ஒல்லைக் கெடும்-அரசன் ஒருதலையாகக் கடிதில் கெடும்.\n(வெங்கோலன்' என்பது ஈண்டு வாளா பெயராய் நின்றது. 'ஒருவந்தம், ஒருதலை, ஏகாந்தம்' என்பன ஒரு பொருட்கிளவி. அச்செயல்களும் கேடுகளும் முன்னர்க் கூறப்படும்.) மணக்குடவர் உரை (இதன் பொருள்) அரசன் அஞ்சத்தகுவனவற்றைச் செய்தொழுகும் வெங்கோலை யுடையனாயின், அவன் ஒருதலையாகக் கடிதிற் கெடும்,\nஇறைகடியன் என்றுரைக்கும் இன்னாச்சொல் வேந்தன்\n‘நம் அரசன் கடுமையானவன் என்று குடிகளால் கூறப்படும் கொடுஞ் சொல்லை உடைய வேந்தன், தன் ஆயுள் குறைந்து விரைவில் கெடுவான்.\nபரிமேலழகர் உரை இறை கடியன் என்று உரைக்கும் இன்னாச்சொல் வேந்தன்-குடிகளான் 'நம் இறைவன் கடியன்' என்று சொல்லப்படும் இன்னாத சொல்லையுடைய வேந்தன்; உறை கடுகி ஒல்லைக் கெடும்-ஆயுளும் குறைந்து செல்வமும் கடிதின் இழக்கும்.\n(நெஞ்சு நொந்து சொல்லுதலான், இன்னாமை பயப்பதாய சொல்லை 'இன்னாச் சொல்' என்றார். 'உறை' என்பது முதனிலைத் தொழிற் பெயர். அஃது ஈண்டு ஆகுபெயராய் உறைதலைச் செய்யும் நாள்மேல் நின்றது. அது குறைதலாவது; அச்சொல் இல்லாதார்க்கு உள்ளதிற் சுருங்குதல்.) மணக்குடவர் உரை (இதன் பொருள்) தன்னிழலில் வாழ்வாரால் அரசன் கடியனென்று கூறப்பட்ட இன்னாத சொல்லையுடைய வேந்தனானவன், தானுறையும் இடம் வெகுளப்பட்டு விரைந்து கெடும்,\n(என்றவாறு) இது நாடும் தான் உறையும் இடமும் பொறுப்பினும் தெய்வத்தினாற் கெடுவ னென்றது.\nஅருஞ்செவ்வி இன்னா முகத்தான் பெருஞ்செல்வம்\nஎளிதில் காணமுடியாத அருமையும், இனிமையற்ற முகமும் உடையவனது பெரிய செல்வம், பேய் கண்டு காத்திருப்பதைப் போன்ற தன்மையுடையது.\nபரிமேலழகர் உரை அருஞ்செவ்வி இன்னா முகத்தான் பெருஞ்செல்வம்-தன்னைக் காணவேண்டுவார்க்குக் காலம் அரியனாய்க் கண்டால் இன்னாத முகத்தினை யுடையானது பெரிய செல்வம்; பேய் கண்டன்னது உடைத்து- பேயாற் காணப்பட்டாற் போல்வதொரு குற்றம் உடைத்து.\n(எனவே, இவை இரண்டும் வெருவந்த செய்தலாயின. இவை செய்வானைச் சார்வார் இன்மையின், அவனது செல்வம் தனக்கும் பிறர்க்கும் பயன்படாது என்பதுபற்றிப் 'பேய் கண்டன்னது உடைத்து' என்றார். காணுதல்: தன் வயமாக்குதல்.) மணக்குடவர் உரை (இதன் பொருள்) காண்டற்கரிய செவ்வியையும் இன்னா முகத்தையும் உடையவர் னது பெரிய செல்வம் பேயைக்கண்ட தொக்க அச்சந்தருதலுடைத்து, (எ-று). இது செல்வத்தை வாங்குவார் இன்மையின் படை சேராதென்றது.\nகடுஞ்சொல்லன் கண்ணிலன் ஆயின் நெடுஞ்செல்வம்\nகடுஞ்சொல் உடையவனாய்க் கண்ணோட்டம் இல்லாதவனாய் உள்ளவனுடைய பெரிய செல்வம் நீட்டித்தல் இல்லாமல் அப்பொழுதே கெடும்.\nபரிமேலழகர் உரை கடுஞ் சொல்லன் கண்இலன் ஆயின்-அரசன் கடிய சொல்லையும் உடையனாய்க் கண்ணோட்டமும் இலனாயின்; நெடுஞ்செல்வம் நீடு இன்றி ஆங்கே கெடும்-அவனது பெரிய செல்வம் நீடுதலின்றி அப்பொழுதே கெடும்.\n(\"வேட்டம் கடுஞ்சொல் மிகுதண்டம் சூது பொருள்ஈட்டம் கள்காமமொடு ஏழு\" எனப்பட்ட விதனங்களுள், கடுஞ்சொல்லையும் மிகுதண்டத்தையும் இவர் இவ்வெருவந்த செய்தலுள் அடக்கினார். 'கண்' ஆகு பெயர். இவை செய்தபொழுதே கெடுஞ்சிறுமைத்து அன்றாயினும் என்பார், 'நெடுஞ்செல்வம்' என்றார். நீடுதல்: நீட்டித்தல்.) மணக்குடவர் உரை (இதன் பொருள்) அரசன் கடிய சொல்லை யுடையவனுமாய்க் , கண்ணோட்டமும் இலனாயின், அவனது தொன்றுதொட்டு வருகின்ற செல்வம் பின்பு நிற்றலின்றி அக்காலத்தே கெடும்,\n(என்றவாறு). இஃது குறைதலேயன்றி முழுதுங் கெடுமென்றது.\nகடுமொழியும் கையிகந்த தண்டமும் வேந்தன்\nக��ுமையான சொல்லும் முறைகடந்த தண்டனையும் அரசனுடைய வெற்றிக்குக் காரணமான வலிமையைத் தேய்க்கும் அரம் ஆகும்.\nபரிமேலழகர் உரை கடுமொழியும் கையிகந்த தண்டமும்-கடிய சொல்லும் குற்றத்தின் மிக்க தண்டமும்; வேந்தன் அடுமுரண் தேய்க்கும் அரம்-அரசனது பகை வெல்லுதற்கேற்ற மாறுபாடாகிய இரும்பினைத் தேய்க்கும் அரமாம்.\n(கடுமொழியால் தானையும், கையிகந்த தண்டத்தால் தேசமும் கெட்டு, முரண் சுருங்கி வருதலின், அவற்றை அரமாக்கித் திண்ணிதாயினும் தேயும் என்றற்கு அடுமுரணை இரும்பாக்கினார். ஏகதேச உருவகம். அரம் என்பதனைத் தனித்தனி கூட்டுக. இவை ஐந்து பாட்டானும், செவ்வியின்மை, இன்னா முகம் உடைமை, கண்ணோட்டம் இன்மை, கடுஞ்சொற்சொல்லல், கை இகந்த தண்டம் என்று இவைகள் குடிகள் அஞ்சும் வினையென்பதுஉம், இவை செய்தான் ஆயுளும் அடுமுரணும் செல்வமும் இழக்கும் என்பதூஉம் கூறப்பட்டன.) மணக்குடவர் உரை (இதன் பொருள்) கடுஞ்சொற் கூறுதலும் குற்றத்தின் மிக்க தண்டஞ் செய்தலும் அரசனுடைய பகைவரை வெல்லும் வலியைத் தேய்க்கும் அரமாம்,\n(என்றவாறு). இது வலியைக் கெடுக்கும் என்றது.\nஇனத்தாற்றி எண்ணாத வேந்தன் சினத்தாற்றிச்\nஅமைச்சர் முதலான தன் இனத்தாரிடம் கலந்து எண்ணாத அரசன், சினத்தின் வழியில் சென்று சீறி நிற்பானானால், அவனுடைய செல்வம் சுருங்கும்.\nபரிமேலழகர் உரை இனத்து ஆற்றி எண்ணாத வேந்தன்-காரியத்தைப் பற்றி வந்த எண்ணத்தை அமைச்சர்மேல் வைத்து அவரோடு தானும் எண்ணிச் செய்யாத அரசன்; சினத்து ஆற்றிச் சீறின்-அப் பிழைப்பால் தன் காரியம் தப்பியவழித் தன்னைச் சினமாகிய குற்றத்தின்கண்ணே செலுத்தி அவரை வெகுளுமாயின்; திருச் சிறுகும்-அவன் செல்வம் நாள்தோறும் சுருங்கும்.\n(அரசர் பாரம் பொறுத்துய்த்தல் ஒப்புமையான் அமைச்சரை 'இனம்' என்றும், தான் பின் பிழைப்பாதால் அறிந்து அமையாது, அதனை அவர்மேல் ஏற்றி வெகுளின் அவர் வெரீஇ நீங்குவர்; நீங்கவே, அப்பிழைப்புத் தீருமாறும் அப் பாரம் இனிது உய்க்கு மாறும் இலனாம் என்பது நோக்கி, 'திருச் சிறுகும்' என்றும் கூறினார். இதனான் பகுதி அஞ்சும் வினையும், அது செய்தான் எய்தும் குற்றமும் கூறப்பட்டன.) மணக்குடவர் உரை (இதன் பொருள்) பிறர் செய்த குற்றத்தைத் தனக்கு இனமானாரோடே அமைந்து ஆராயாத அரசன் கடிய சொல்லனுமாய்க் கண்ணோட்டமும் இலனாயின், அவனது செல்வம் நாடோறும் சுருங்கும்,\n(என்றவாறு) ஆராயாத அரசன் சின்னெறியிற் றீரானாயின், அவன் செல்வம் குறையும் மென்றவாறு. இனம் - மந்திரி புரோகிதர்.\nசெருவந்த போழ்திற் சிறைசெய்யா வேந்தன்\nமுன்னமே தக்கவாறு அரண் செய்துகொள்ளாத அரசன் போர் வந்த காலத்தில் (தற்காப்பு இல்லாமல்) அஞ்சி விரைவில் அழிவான்.\nபரிமேலழகர் உரை செரு வந்த போழ்தில், சிறை செய்யா வேந்தன், வெருவந்து, வெய்து கெடும். சிறை செய்யா வேந்தன்-செரு வருவதற்கு முன்னே தனக்குப் புகலாவதோர் அரண் செய்துகொள்ளாத அரசன்; செருவந்த போழ்தில் வெருவந்து வெய்து கெடும் - அது வந்த காலத்து ஏமம் இன்மையான் வெருவிக் கடிதின் கெடும்.\n(பகையை வெருவிச் சேர்ந்தார் நீங்குதலின், தனியனாய்த் தானும் வெருவிச் அப் பகைவயத்தனாம் என்பதாம். இதனால்தான் அஞ்சும் வினையும் அது செய்தான் எய்தும் பயனும் கூறப்பட்டன.) மணக்குடவர் உரை (இதன் பொருள்) தனக்குக் காவலானவற்றை முன்னேயமைத்துச் செய்யாத வேந் தன் செருவந்த காலத்து அச்சமுற்றுக் கடிது கெடும்,\n(என்றவாறு). இது தனக்கும் அச்சம் வருவன செய்யலாகாதென்றது.\nகல்லார்ப் பிணிக்கும் கடுங்கோல் அதுவல்லது\nகடுங்கோலாகிய ஆட்சிமுறை கல்லாதவரைத் தனக்கு அரணாகச் சேர்த்துக்கொள்ளும்; அது தவிர நிலத்திற்குச் சுமை வேறு இல்லை.\nபரிமேலழகர் உரை கடுங்கோல் கல்லார்ப் பிணிக்கும்-கடுங்கோலனாய அரசன் நீதி நூல் முதலிய கல்லாதாரைத் தனக்குப் பகுதியாகக் கூட்டாநிற்கும்; அது அல்லது நிலக்குப் பொறை இல்லை-அக்கூட்டம் அல்லது நிலத்திற்கு மிகையாய பாரம் பிறிது இல்லை.\n('கடுங்கோல்' என்பது ஈண்டு மிக்க தண்டத்தின் மேற்று 'அன்றி, அதனைச் செய்வான் மேற்று ஆயிற்று. அவன் அது செய்தற்கு இயைவாரை அல்லது கூட்டாமையின், 'கல்லார்ப் பிணிக்கும்' என்றும், ஏனையவற்றை எல்லாம் பொறுக்கின்றது இயல்பு ஆகலின், நிலத்திற்குப் 'பொறை அது அல்லது இல்லை' என்றும் கூறினார். நிலக்கு என்பது செய்யுள் விகாரம். இதனான் வெருவந்த செய்தலின் குற்றம் கூறப்பட்டது.) மணக்குடவர் உரை (இதன் பொருள்) கடுங்கோலனாகிய அரசன் அறிவில்லாதாரை அமாத்தியராகக் கூட்டிக்கொள்ளும், அவ்வரசன் அல்லது நிலத்துக்குப் பாரம் வேறொன்றும் இல்லை,\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107910204.90/wet/CC-MAIN-20201030093118-20201030123118-00698.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.jeyamohan.in/130707/", "date_download": "2020-10-30T11:35:05Z", "digest": "sha1:WBVARI47O6MOT2F57PZ36LVFSOPKP4FS", "length": 17884, "nlines": 129, "source_domain": "www.jeyamohan.in", "title": "சூழ்திரு, பாப்பாவின் சொந்த யானை-கடிதங்கள் | எழுத்தாளர் ஜெயமோகன்", "raw_content": "\nஉங்கள் கடவுச்சொல்லை மறந்து விட்டீர்களா\nமுகப்பு வாசகர் கடிதம் சூழ்திரு, பாப்பாவின் சொந்த யானை-கடிதங்கள்\nசூழ்திரு, பாப்பாவின் சொந்த யானை-கடிதங்கள்\nசூழ்திரு கதையின் நுட்பமான ரசனையின் கதையை வாசித்துக்கொண்டே சென்றேன். ருசி என்ற ஒரே புள்ளி வழியாகச் செல்கிறது கதை. முதல் வரி முதல் ருசிதான். அதிலே அந்த கருங்குரங்கான சுக்ரியும் சேர்க்கலாம். அது லோட்டாவை கவிழ்த்து எஞ்சிய டீயை விரல்விட்டு தேடிப்பார்க்கிறது. கரடிநாயர் பாலி என்றால் சரியான சுக்ரீவன்தான்\nகரடிநாயர் சாப்பாட்டையும் சங்கீதத்தையும் வாழ்க்கையையும் ஒன்றாகவே சேர்த்துச் சொல்கிறார். ஆணும்பெண்ணும் இணைவதுபோல இடைக்காயும் பாட்டும் சேரவேண்டும் என்கிறார். அதேபோலத்தான் அவியலில் தயிர் கலக்கவேண்டும்\nஅவருடைய உலகம் சுவைகளால் ஆனது. அதை அழகாக கடைசியில் நாணுக்குட்டன் நாயர் சொல்கிறார். ருசியாகத்தான் தெய்வமே வந்து மனிதனுடன் தொடர்புகொள்ளமுடியும்\nசுவையாகி வருவது என்று ஒரு கட்டுரை முன்னாடி எழுதியிருந்தீர்கள். அதை நினைத்துக்கொண்டேன்\nசூழ்திருவில் கடவுளே பந்தியாக வருகிறார். படிக்கப் படிக்க நேரடியாக பிள்ளைவாளுடன் நாமும் அமர்ந்து மெய்மறந்து உணவின் சுவையிலேயே ஒன்றிப் போய் தெய்வ கடாட்சம் பெற்று விடுகிறோம். மிக இனிமையாக உள்ளது ஜெ. பந்தியில் வரிசையாக வரும் அமுது போல் உங்கள் கதைகள் ஒவ்வொன்றும் ஒவ்வொரு சுவை. எங்கள் அனைவருக்கும் தினமும் அமுது படைக்கும் நீங்கள் நாணுக்குட்டன் நாயருக்கு மேல். நன்றி\nபாப்பாவின் சொந்த யானை [சிறுகதை]\nஇந்தக் கரோனா காலகட்டத்தில் அத்தனை வீடுகளிலும் ஒரு விஷயத்தைச் சொல்கிறார்கள். பெண்குழந்தைகள் சந்தோசமாக இருக்கின்றன. அவர்கள் அப்பாக்களுக்காக ஏங்கிக்கொண்டே இருந்திருக்கிறார்கள். அப்பாக்களில் கொஞ்சம் பொழுது உள்ளவர்கள் மிகக் கொஞ்சம். இப்போது ஏகப்பட்ட பாப்பாக்களுக்கு அப்பாக்கள் முழுசாக கிடைத்திருக்கிறார்கள். அவர்களை அந்தப் பாப்பாக்கள் டப்பிகளில் அடைத்து கொண்டுபோய் ஒளித்துக்கொள்கிறார்கள்.\nஅழகான கதை ஜெ. எந்த மறைபொருளும் இல்லாத கதை. எந்த அமைப்புச் சிக்கலும் இல்லை. ஆனால் க்யூட்டான கதை.\nபாப்பாவின் சொந்த யானை சிரித்துக்கொண்டே வாசித்த கதை. ஏனென்றால் இதே நாடகத்தை நானும் என் வீட்டிலே போட்டேன். கதையைச் சொன்னதும் மீண்டும் சிரிப்பு\nஅந்தப் பாப்பாவின் குணம்தான் எங்கள் பாப்பாவுக்கும். பயந்தாங்கொள்ளி. ஆனால் ஈகோ பயங்கரம். ஈகோவுக்காக எங்கே வேண்டுமென்றாலும் தைரியமாக போவாள்\nமுந்தைய கட்டுரைவான் நெசவு, மதுரம் -கடிதங்கள்\nஅடுத்த கட்டுரைபத்துலட்சம் காலடிகள்- கடிதங்கள்\nவான் நெசவு, மதுரம் -கடிதங்கள்\nபாப்பாவின் சொந்த யானை,சூழ்திரு -கடிதங்கள்\n'வெண்முரசு’ – நூல் இருபத்தொன்று – இருட்கனி-46\n‘வெண்முரசு’ – நூல் எட்டு – ‘காண்டீபம்’ – 31\nநரேந்திரன் ‘இந்தக்கதையைச் சரியாகச் சொல்வோம்’- முன்னுரை\n'வெண்முரசு' - நூல் நான்கு - 'நீலம்' - 8\nஅழியும் பாரம்பரியம் -மார்க்ஸியம் -கடிதங்கள்\nகட்டுரை வகைகள் Select Category Featured அஞ்சலி அனுபவம் அரசியல் அறிக்கை அறிமுகம் அறிவிப்பு அறிவியல் அழைப்பிதழ் ஆன்மீகம் ஆய்வு ஆளுமை ஆவணப்படம் இசை இணையம் இதழ் இயற்கை இலக்கிய அமைப்பு இலக்கியம் உரை உரையாடல் ஊடகம் எதிர்வினை எழுத்து ஒலிப்பதிவு ஓவியம் கடிதம் கட்டுரை கருத்துரிமை கலந்துரையாடல் கலாச்சாரம் கலை கல்வி கவிதை காணொளிகள் காந்தி காவியம் கீதை குறுங்கதை குறுநாவல் குழுமவிவாதம் கேள்வி பதில் சங்கம் சந்திப்பு சமூகம் சிறப்பு பதிவுகள் சிறுகதை சுட்டிகள் சுற்றுச்சூழல் செய்தி செய்திகள் தத்துவம் தன்னுரை தமிழகம் தளம் திரைப்படம் தொடர் நகைச்சுவை நட்பு நாடகம் நாட்டார் கலை நாவல் நிகழ்ச்சி நீதி நூலகம் நூலறிமுகம் நூல் நூல் வெளியீட்டு விழா நேர்காணல் பண்பாடு பதிப்பகம் பயணம் புகைப்படம் புத்தக கண்காட்சி புனைவிலக்கியம் புனைவு பொது பொருளியல் மகாபாரதம் மதம் மதிப்பீடு மருத்துவம் முன்னுரை மொழி மொழியாக்கம் வரலாறு வர்த்தகம் வாசகர் கடிதம் வாசிப்பு வாழ்த்து விமரிசகனின் பரிந்துரை விமர்சனம் விருது குமரகுருபரன் விருது விஷ்ணுபுரம் விருது விளக்கம் விழா விவாதம் வெண்முரசு இந்திரநீலம் இமைக்கணம் இருட்கனி எழுதழல் கல்பொருசிறுநுரை களிற்றியானை நிரை காண்டீபம் கார்கடல் கிராதம் குருதிச்சாரல் செந்நா வேங்கை சொல்வளர்காடு திசைதேர் வெள்ளம் தீயின் எடை நீர்க்கோலம் நீர்ச்சுடர் நீலம் பன்னிரு படைக்களம் பிரயாகை மழைப்பாடல் மாமலர் முதற்கனல் முதலாவிண் வண்ண���்கடல் வெண்முகில் நகரம் வெய்யோன் வெண்முரசு தொடர்பானவை வேளாண்மை\nபின் தொடரும் நிழலின் குரல்\nSubscribe to எழுத்தாளர் ஜெயமோகன் by Email\nஇணையதள நிர்வாகி : [email protected]\nஆசிரியரை தொடர்பு கொள்ள: [email protected]\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107910204.90/wet/CC-MAIN-20201030093118-20201030123118-00698.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"}
+{"url": "https://www.maalaimalar.com/amp/technology/computers/2019/08/15114227/1256376/Some-apple-laptops-banned-on-flights-by-US-air-regulators.vpf", "date_download": "2020-10-30T11:12:13Z", "digest": "sha1:3V2T4GCL4PRH6PWCY5DIRQCDW2LD7NF3", "length": 7023, "nlines": 82, "source_domain": "www.maalaimalar.com", "title": "Maalaimalar News: Some apple laptops banned on flights by US air regulators", "raw_content": "\nஆட்டோ டிப்ஸ் / லீக்ஸ்\nஅமெரிக்க விமானங்களில் ஆப்பிள் லேப்டாப்களுக்கு தடை\nஅமெரிக்க விமான நிறுவனங்களில் ஆப்பிள் லேப்டாப் மாடல்களை கொண்டு செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது.\nஅமெரிக்காவில் இயங்கி வரும் சில விமான நிறுவனங்களின் விமானங்களில் பயணிகள் ஆப்பிள் நிறுவனத்தின் சில லேப்டாப் மாடல்களை கொண்டு செல்ல தடை விதிக்கப்படுகிறது. பேட்டரிகளில் பிழை இருப்பதை ஆப்பிள் சமீபத்தில் உறுதிப்படுத்தியதை தொடர்ந்து தடை விதிக்கப்படுவதாக கூறப்படுகிறது.\nஆப்பிள் மேக்புக் ப்ரோ லேப்டாப் மாடல்களில் திரும்பப் பெறப்பட்ட பேட்டரிகள் பயன்படுத்தப்படுவதை அறிவதாகவும், இதுகுறித்த தகவல்களை அமெரிக்க விமான சேவை வழங்கும் நிறுவனங்களுக்கு வழங்கி இருப்பதாக அமெரிக்க ஃபெடரல் ஏவியேஷன் நிர்வாகம் தெரிவித்துள்ளது.\nஇதுவரை நான்கு விமான நிறுவனங்கள் ஆப்பிள் லேப்டாப் மாடல்களை கொண்டு செல்ல தடை விதித்து இருக்கின்றன.\n2015 முதல் பிப்ரவரி 2017 வரை விற்பனை செய்யப்பட்ட 15-இன்ச் ஆப்பிள் மேக்புக் ப்ரோ லேப்டாப்களை கொண்டு செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது என டோட்டல் கார்போ எக்ஸ்பர்டைஸ் எனும் நிறுவனம் தனது ஊழியர்களுக்கு கடிதம் எழுதியிருக்கிறது.\nஜூன் மாதத்தில் ஆப்பிள் நிறுவனம் வெளியிட்ட அறிக்கையில் முந்தைய தலைமுறை 15-இன்ச் மேக்புக் ப்ரோ யூனிட்களில் பாழான பேட்டரிகள் இருக்கலாம் என தெரிவித்திருந்தது. இவற்றை பயன்படுத்தும் போது லேப்டாப் அதிக சூடாகலாம் என்றும் ஆப்பிள் தெரிவித்தது.\nபாழான லேப்டாப் மாடல்கள் செப்டம்பர் 2015 ஆம் ஆண்டு முதல் பிப்ரவரி 2017 வரையிலான காலக்கட்டத்தில் விற்பனை செய்யப்பட்டதாகவும் ஆப்பிள் தெரிவித்தது.\nஅசத்தல் அம்சங்களுடன் அப்டேட் ஆன ஆப்பிள் க்ளிப்ஸ்\nகுறைந்த விலையில் போட் ஸ்மார்ட்வாட்ச் அறிமுகம்\nஇலவசமாக கிளவுட் கேமிங் சேவையை அறிமுகம் செய்த பேஸ்புக்\nஅதிவேக மொபைல் டேட்டா வழங்கும் நாடுகள்- இந்தியாவுக்கு இந்த இடமா\nரியல்மி வாட்ச் எஸ் சர்வதேச வெளியீட்டு விவரம்\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107910204.90/wet/CC-MAIN-20201030093118-20201030123118-00698.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.polimernews.com/dnews/123291/%E0%AE%95%E0%AF%8A%E0%AE%B0%E0%AF%8B%E0%AE%A9%E0%AE%BE%E0%AE%B5%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE%E0%AE%A9-%E0%AE%A4%E0%AE%9F%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81%0A%E0%AE%AE%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%87%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4-%E0%AE%86%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81%0A%E0%AE%87%E0%AE%B1%E0%AF%81%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%BF%E0%AE%9F%E0%AF%88%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-WHO", "date_download": "2020-10-30T11:01:21Z", "digest": "sha1:YTPHV45J3XK5GCCUW24Z65QUH5CTAS3X", "length": 7559, "nlines": 93, "source_domain": "www.polimernews.com", "title": "கொரோனாவுக்கான தடுப்பு மருந்து இந்த ஆண்டு இறுதியில் கிடைக்கும்-WHO - Polimer News - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News", "raw_content": "\nஆன்மீகம் விளையாட்டு வர்த்தகம் சினிமா சென்னை வீடியோ கல்வி தொழில்நுட்பம் சுற்றுச்சூழல் ஆரோக்கியம் English\nகட்டிடம் இடிந்து விழவில்லை... வெல்டிங் விட்டதால் கட்டுமானப் பணியாளர்களே இடித்துள்ளனர் - அமைச்சர் தங்கமணி\nஅரசுப் பள்ளி மாணவர்களுக்கு 7.5 சதவீத உள்ஒதுக்கீடு சட்டமான...\nபணத்துக்காக சிறுவன் கடத்தல்... பதற்றத்தில் போலீசில் சிக்க...\n7.5 சதவீத உள்ஒதுக்கீடு இந்த ஆண்டே நடைமுறைப்படுத்தப்படும் ...\nமுத்துராமலிங்கத் தேவரின் 113வது ஜெயந்தி மற்றும் 58 வது கு...\n108 வயது மூதாட்டி 3 விதவை மகள்கள்.. பறிபோன 11 ஏக்கர் நிலம...\nகொரோனாவுக்கான தடுப்பு மருந்து இந்த ஆண்டு இறுதியில் கிடைக்கும்-WHO\nகொரோனாவுக்கான தடுப்பு மருந்து இவ்வருட இறுதியில் கிடைக்கும் என்று உலக சுகாதார அமைப்பு தெரிவித்துள்ளது.\nகொரோனாவுக்கான தடுப்பு மருந்து இவ்வருட இறுதியில் கிடைக்கும் என்று உலக சுகாதார அமைப்பு தெரிவித்துள்ளது.\nஇதுகுறித்து பேசிய உலக சுகாதார அமைப்பின் தலைவர் டெட்ராஸ் அதானம் கெப்ரியேசஸ், நாம் இவ்வருட இறுதியில் கொரோனாவுக்கான தடுப்பு மருந்தை நிச்சயம் பெறுவோம் என்ற நம்பிக்கை உள்ளது என்றார்.\nசுமார் 9 கொரோனா தடுப்பு மருந்துகள் இறுதி கட்ட பரிசோதனையில் இருந்து வருவதாகவும் அவர் தெரிவித்தார்.\nஅர்ஜெண்டினாவில் காலி நிலத்தில் கூடாரம் அமைத்து தங்கியிருந்த மக்கள் வெளியேற்றம்\nஅசர்பைஜான் - அர்மீனியா இடையே தொடரும் மோதல் : ராணுவ பயிற்சியில் அர்மீனிய பிரதமரின் மனைவி\nரஷ்யாவின் ஸ்புட்னிக்-V பரிசோதனை தற்காலிகமாக நிறுத்தம்\nசெனகல் கடல்பகுதியில் அகதிகளை ஏற்றிச் சென்ற கப்பல் கவிழ்ந்து 140 பேர் பலி\nஅதிபர் தேர்தலை ஒட்டி அமெரிக்காவில் பொது அமைதி குலைய வாய்ப்பு: ஃபேஸ்புக் நிறுவனர் மார்க் ஜூக்கர்பெர்க் எச்சரிக்கை\nபிரான்சில் மத பயங்கரவாதிகளுக்கு எதிராக கடும் நடவடிக்கை எடுக்கப்படும்- அதிபர் மேக்ரோன் எச்சரிக்கை\nபிரான்ஸ் சர்ச்சில் நடந்த கொலைகளை வரவேற்று மலேசிய முன்னாள் பிரதமர் மகாதிர் முகம்மது டுவிட்...வெடிக்கும் சர்ச்சை\nகண்டம் விட்டு கண்டம் பாயும் ஏவுகணை சோதனை வெற்றி - அமெரிக்க விமானப்படை\nதைவானில் கடந்த 200 நாட்களில் யாருக்கும் கொரோனா பாதிப்பு, பலி இல்லை..\nபணத்துக்காக சிறுவன் கடத்தல்... பதற்றத்தில் போலீசில் சிக்கிய கும்பல்\n108 வயது மூதாட்டி 3 விதவை மகள்கள்.. பறிபோன 11 ஏக்கர் நிலம...\nமுதன்மைச் செயலாளர் கைது, சிக்கிய மார்க்சிஸ்ட் மாநில செயலா...\nதிருப்பாச்சி அரிவாள.. தூக்கி கிட்டு வாடா வாடா..\nமழை நீரை சுத்தப்படுத்தி.. கோவில் குளத்தில் சேகரிப்பு..\nஆரோக்கியமான வாழ்க்கைக்கு அவசியம் ஆரோக்கியமான உணவு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107910204.90/wet/CC-MAIN-20201030093118-20201030123118-00698.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.qatartntj.com/2015/02/bayan-notice-97.html", "date_download": "2020-10-30T10:52:03Z", "digest": "sha1:ARC76CPKDFFPMSCPNQ47PYWHUWEGPSGZ", "length": 104421, "nlines": 471, "source_domain": "www.qatartntj.com", "title": "QITC (கத்தர் TNTJ): ஜனநாயகம் நவீன இணை வைத்தலா?", "raw_content": "\n100 தலைப்புகளில் கட்டுரைகள் (பயான் குறிப்புகள்)\nபேச்சாளர்களுக்கான சொற்பொழிவு குறிப்புகள் (50 தலைப்புகள்)\nபிறமத தாஃவாவிற்கு பயன்படும் கட்டுரைகள் (குறிப்புகள்)\nஇஸ்லாம் ஓர் இனிய மார்க்கம்\nகத்தர் இந்திய தவ்ஹீத் மையம் (QITC) கத்தர்வாழ் தமிழ் பேசும் முஸ்லிம் சமூகத்திடம் இஸ்லாத்தை தூய வடிவில் எடுத்துரைக்க வியாழன் இரவு சிறப்பு பயான்கள், வெள்ளி ஜும்மா தொழுகைக்கு பின் பயான்கள், இஸ்லாமிய அடிப்படைக் கல்வி, பெண்களுக்கான சிறப்பு பயான்கள் போன்ற தாவா நிகழ்ச்சிகளையும், இரத்ததானம் போன்ற சமுதாய பணிகளையும், இஸ்லாத்தை மாற்று மத சகோதரர்களுக்கு எடுத்துரைக்க கலந்துரையாடல்கள் மற்றும் தாவா பயிற்சிகளையும் அளித்து வருகின்றது.\n100 தலைப்புகளில் கட்டுரைகள் (பயான் குறிப்புகள்)\nதவிர்க்க வேண்டிய மூன்று விஷயங்கள்\nசனி, 28 பிப்ரவரி, 2015\nஜனநாயகம் நவீன இணை வைத்தலா\nபதிவர்: QITC web | பதி��ு நேரம்: 2/28/2015 | பிரிவு: கட்டுரை\nஜனநாயகம் நவீன இணை வைத்தலா\nஇந்தியா உள்ளிட்ட உலகின் பெரும்பான்மையான நாடுகளில் ஆட்சியாளர்களைத் தேர்வு செய்வதற்கு ஜனநாயக முறை பின்பற்றப்படுகின்றது. மக்களில் பெரும்பான்மையினர் யாருக்கு வாக்களிக்கின்றனரோ அவர்களைத் தேர்வு செய்வது தான் ஜனநாயகம் என்றழைக்கப்படுகிறது. மன்னராட்சி முறையில் மன்னர்கள் இறந்த பின் அவர்களது வாரிசுகள் மன்னராகத் தேர்வு செய்யப்படுவார்கள். மன்னராட்சித் தத்துவத்தில் தங்கள் ஆட்சியாளரைத் தேர்வு செய்வதில் குடிமக்களுக்கு எந்த உரிமையும் இல்லை.\nஆனால் ஜனநாயகம் என்றழைக்கப்படும் மக்களாட்சித் தத்துவத்தில் முழுக்க முழுக்க மக்களே தங்கள் ஆட்சியாளர்களைத் தேர்ந்தெடுக்கின்றனர். அதாவது தங்களை ஆளப் போவது யார் என்பதைத் தீர்மானிக்கும் அதிகாரம் மக்களின் கைகளில் உள்ளதால் இது மக்களாட்சி எனப்படுகிறது.\nபெரும்பான்மை மக்கள் யாருக்கு ஆதரவளிக்கிறார்களோ அவரை ஆட்சியளராகத் தேர்வு செய்யும் ஜனநாயக முறை இஸ்லாத்திற்கு எதிரானதா என்றால் ஒருக்காலும் எதிரானதல்ல\nஅல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் ஆன்மீகத் தலைவராகவும், ஆட்சித் தலைவராகவும் திகழ்ந்தார்கள். எனவே அவர்களது காலத்தில் மக்கள் யாரையும் தலைவராகத் தேர்வு செய்ய வேண்டிய அவசியம் இருக்கவில்லை.\nநபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் தமக்குப் பிறகு இன்னார் ஆட்சித் தலைவராக வர வேண்டும் என்று எந்த நியமனமும் செய்து விட்டு மரணிக்கவில்லை. பல சந்தர்ப்பங்களில் அபூபக்ர் (ரலி) அவர்களை தனக்கு அடுத்த நிலையில் உள்ளவர் என்று அடையாளம் காட்டி முன்னிறுத்தினார்கள் என்றாலும் அடுத்த ஆட்சித் தலைவர் அபூபக்கர் தான் என்று வெளிப்படையாகக் கூறவில்லை.\nஎனவே நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் மரணத்திற்குப் பின்னர் ஆட்சித் தலைவரைத் தேர்ந்தெடுப்பதில் சிக்கல் ஏற்பட்டது. பல்வேறு வாக்குவாதங்களுக்குப் பின் அபூபக்ர் (ரலி) அவர்களை ஆட்சித் தலைவராக ஏற்றுக் கொண்டு மக்கள் அவருக்கு வாக்களித்தனர். அடுத்தடுத்த ஆட்சியாளர்களும் இவ்வாறே தேர்ந்தெடுக்கப்பட்டனர். இதை இங்கு குறிப்பிடுவதற்குக் காரணம், மக்களாட்சித் தத்துவம் இஸ்லாத்திற்கு எதிரானதல்ல என்பதைச் சுட்டிக் காட்டுவதற்காகத் தான்.\nஆனால் சிலர், இஸ்லாத்தில் ஜனநாயகத்திற்கு அனுமதியில்லை என்ற���ம், தேர்தலில் வாக்களிப்பது இறை மறுப்பு என்றும் கூறி வருகின்றனர்.\nஎந்த ஒரு இயக்கமானாலும் தேசமானாலும் அதன் தலைவரை அதிகப்படியான உறுப்பினர்கள் தான் தேர்வு செய்ய முடியும். தலைவர் யார் என்பதற்கு அல்லாஹ்விடமிருந்து வஹி வராது.\nமார்க்கத்தில் நுனிப்புல் மேயும் சிலர், சில காலத்திற்கு முன் ஜனநாயகம் நவீன ஷிர்க் என்று வாதிட்டு, விபரமறியாத இளைஞர்களை மதி மயக்கினார்கள். ஆனால் அந்த மயக்கம் இவ்வாறு வாதிட்டவர்களுக்கே நீண்ட காலம் நீடிக்கவில்லை. ஜனநாயக அடிப்படையிலான தேர்தலில் போட்டியிடுவதற்காக இன்றைக்கு அவர்கள் இன்று அலைவதே இதற்கு உதாரணம்.\nஜனநாயகம் நவீன கால இணைவைப்பு என்று கட்டுரை எழுதி மாணவர்களின் மூளையை மழுங்கச் செய்தவர்கள் இன்று தேர்தலில் போட்டியிடும் நிலைக்கு வந்துள்ளதைப் பார்க்கிறோம்.\nஜனநாயகம் ஷிர்க் என்று வாதிப்பவர்கள் எல்லோருமே குறிப்பிட்ட காலத்திற்குப் பிறகு ஜனநாயகத்தை ஆதரிப்பதுடன் நின்றால் பரவாயில்லை. அதன் பின்னர் அதள பாதாளத்தில் விழுந்து, ஓட்டுப் பொறுக்கி அரசியலில் ஈடுபடுவது தான் இதில் வேடிக்கையான விஷயம்.\nஜனநாயகம் இணை வைத்தல் என்று கூறி கூட்டம் சேர்ப்பதும் போதுமான கூட்டம் சேர்ந்தவுடன் அவர்களைப் பயன்படுத்தி அதே இணை வைத்தலில் விழுவதும் தொடர் கதையாக இந்தச் சமுதாயத்தில் நடந்து வருகிறது.\nஜனநாயகம் ஷிர்க் எனக் கூறுவோர் குர்ஆன் வசனங்கள் சிலவற்றை ஏறுக்கு மாறாகத் திசை திருப்பி மக்களை ஏமாற்றுகின்றனர்.\nஜனநாயகம் நவீன இணை வைத்தல் என்ற வாதத்தை எடுத்து வைப்பவர்கள் எவ்வாறு தங்கள் வாதத்தை நிலை நாட்டுகிறார்கள் என்பதைப் பார்ப்போம்.\nஅவனன்றி நீங்கள் வணங்குபவை வெறும் பெயர்களே. நீங்களும், உங்களின் முன்னோர்களும் அவற்றுக்குப் பெயரிட்டீர்கள் இது குறித்து அல்லாஹ் எந்தச் சான்றையும் அருளவில்லை. அதிகாரம் அல்லாஹ்வைத் தவிர எவருக்கும் இல்லை. அவனைத் தவிர எதையும் நீங்கள் வணங்கக் கூடாது என்று அவன் கட்டளையிட்டுள்ளான். இதுவே நேரான மார்க்கம். எனினும் அதிகமான மனிதர்கள் விளங்குவதில்லை. திருக்குர்ஆன் 12:40\nஅல்லாஹ் அருளியதன் அடிப்படையில் அவர்களிடையே தீர்ப்பளிப்பீராக அவர்களின் மனோ இச்சைகளைப் பின்பற்றாதீர் அவர்களின் மனோ இச்சைகளைப் பின்பற்றாதீர் அல்லாஹ் உமக்கு அருளியதில் சிலவற்றை விட்டு���் அவர்கள் உம்மைக் குழப்புவார்கள் என்பதில் கவனமாக இருப்பீராக அல்லாஹ் உமக்கு அருளியதில் சிலவற்றை விட்டும் அவர்கள் உம்மைக் குழப்புவார்கள் என்பதில் கவனமாக இருப்பீராக அவர்கள் புறக்கணித்தால் அவர்களின் சில பாவங்கள் காரணமாக அவர்களைத் தண்டிப்பதையே அல்லாஹ் நாடுகிறான் என்பதை அறிந்து கொள்வீராக அவர்கள் புறக்கணித்தால் அவர்களின் சில பாவங்கள் காரணமாக அவர்களைத் தண்டிப்பதையே அல்லாஹ் நாடுகிறான் என்பதை அறிந்து கொள்வீராக மனிதர்களில் அதிகமானோர் குற்றம் புரிவோராகவுள்ளனர். அறியாமைக் காலத் தீர்ப்பைத் தான் அவர்கள் தேடுகிறார்களா மனிதர்களில் அதிகமானோர் குற்றம் புரிவோராகவுள்ளனர். அறியாமைக் காலத் தீர்ப்பைத் தான் அவர்கள் தேடுகிறார்களா உறுதியாக நம்புகிற சமுதாயத்திற்கு அல்லாஹ்வை விட அழகிய தீர்ப்பளிப்பவன் யார் உறுதியாக நம்புகிற சமுதாயத்திற்கு அல்லாஹ்வை விட அழகிய தீர்ப்பளிப்பவன் யார்\nஅல்லாஹ்வைத் தவிர எவருக்கும் அதிகாரம் இல்லை. திருக்குர்ஆன் 6:57, 12:40, 12:67\nஆட்சி அதிகாரமும் சட்டமியற்றும் அதிகாரமும் அல்லாஹ்வுக்கு மட்டுமே என்று இந்த வசனங்களில் கூறப்படுகிறது. ஆனால் ஆட்சி அதிகாரமும் சட்டமியற்றும் அதிகாரமும் மக்களுக்கு உள்ளது என்று இந்தியாவில் உள்ள ஜனநாயகம் கூறுகிறது. எனவே ஜனநாயகம் குர்ஆனுக்கு எதிரானது. அல்லாஹ்வின் அதிகாரத்தைப் பறித்து மனிதர்களிடம் கொடுப்பதால் இது நவீன இணைவைப்பு என்பது இவர்களின் வாதம்.\nஇந்த வாதம் இன்று புதிதாக எடுத்து வைக்கப்படுவதல்ல. காரிஜிய்யாக்கள் என்ற கூட்டத்தினர் இதே வசனங்களை எடுத்துக் காட்டி, இவர்கள் வாதிட்டது போலவே வாதிட்டார்கள். குர்ஆன் கூறாத கருத்தை குர்ஆனில் திணித்த இவர்கள் அலீ (ரலி) அவர்களாலும் முஆவியா (ரலி) அவர்களாலும் முற்றிலுமாக அழித்து ஒழிக்கப்பட்டனர்.\nஅந்த வரலாற்றை ஓரளவு அறிந்து கொண்டால் இந்த நவீன கால காரிஜிய்யாக்களையும் நாம் அறிந்து கொள்ளலாம்.\nஇஸ்லாமியக் குடியரசின் தலைவராக இருந்த உஸ்மான் (ரலி) அவர்கள் தலைநகரமான மதீனாவில் கொல்லப்பட்டார்கள். அதன் பின் அலீ (ரலி) அவர்கள் அதிபராகத் தேர்வு செய்யப்பட்டனர். பெரும்பாலான மக்களின் ஆதரவு அவர்களுக்கு இருந்தாலும் அவர்களை எதிர்ப்பவர்களும் கணிசமான எண்ணிக்கையில் இருந்தனர். அலீ (ரலி) அவர்களை எதிர்த்தவர்கள�� ஒரே நிலைபாட்டில் இருக்கவில்லை.\nஉஸ்மான் (ரலி) கொல்லப்பட்டதில் அலீ (ரலி) அவர்களுக்குத் தொடர்பும், ஒத்துழைப்பும் இருந்தது என்பது சிலரது நிலைபாடாக இருந்தது.\nஉஸ்மான் (ரலி) அவர்களின் கொலையில் அலீ (ரலி) அவர்களுக்குத் தொடர்போ, உடன்பாடோ இல்லை. ஆயினும் கொலையாளிகளைக் கண்டுபிடித்துத் தண்டிப்பதில் அலீ (ரலி) தயக்கம் காட்டுகிறார்; கொலையாளிகளிடம் கருணையுடன் நடந்து கொள்கிறார் என்பது மற்றும் சிலரின் நிலைபாடாக இருந்தது. ஆயிஷா (ரலி), முஆவியா (ரலி) போன்றவர்கள் இந்த நிலைபாட்டில் இருந்தனர்.\nஅலீ (ரலி) அவர்களது ஆதரவாளர்களின் நிலையும் ஒன்றுபட்டதாக இருக்கவில்லை. அலீ (ரலி) அவர்களின் மீது முழு நம்பிக்கை வைத்து அவர்களைத் தகுதியான தலைவர் என நம்பியவர்களும் அவர்களில் இருந்தனர்.\nஉஸ்மான் (ரலி) அவர்களின் கொலையில் சம்பந்தப்பட்டு தங்களைக் காப்பாற்றிக் கொள்வதற்காக அலீயின் ஆதரவாளர்களைப் போல் நடித்தவர்களும் இருந்தனர்.\nஉஸ்மான் (ரலி) அவர்களின் உறவினரும், அவர்களால் சிரியாவின் ஆளுனராக நியமிக்கப்பட்டவருமான முஆவியா (ரலி) அவர்கள் அலீ (ரலி) அவர்களின் தலைமையை ஏற்க மறுத்தார்கள். சிரியாவைத் தனி நாடாக்கி அதன் அதிபராகத் தம்மை அறிவித்துக் கொண்டார்கள். முஆவியா (ரலி) அவர்களின் கீழ் உள்ள நிலப்பரப்புக்களை வென்று ஒரு குடையின் கீழ் கொண்டு வருவதற்காக அலீ (ரலி) அவர்கள் போர் தொடுத்தனர். சிஃப்பீன் என்ற இடத்தில் இரு படையினருக்கும் இடையில் போர் நடைபெற்றது. இப்போரில் இரு தரப்பிலும் கடுமையான சேதம் ஏற்பட்டது.\nஇதனைக் கண்டு கவலை கொண்ட நல்லவர்கள் இரு தரப்பிலும் இருந்தனர். இரு தரப்பும் ஒன்றுபடுவதற்கான சமாதான உடன்படிக்கை செய்து போரை உடனடியாக நிறுத்த வேண்டும் என அவர்கள் முயற்சி செய்து அதில் வெற்றியும் கண்டனர். இரண்டு தரப்பிலும் தலா ஒரு நடுவரை நியமித்து, அவ்விரு நடுவரும் பிரச்சனையை அலசி ஆராய்ந்து கூட்டாக நல்ல முடிவை எட்ட வேண்டும். அந்த முடிவை இரு தரப்பும் ஒப்புக் கொள்ள வேண்டும் என்பது தான் அந்த சமாதானத் திட்டம்.\nஇத்திட்டத்தை இரு தரப்பினரும் ஏற்றுக் கொண்டனர். அதன் படி அலீ (ரலி) தரப்பில் அபூ மூஸா (ரலி) அவர்களும், முஆவியா (ரலி) தரப்பில் அம்ரு பின் ஆஸ் (ரலி) அவர்களும் நடுவர்களாக நியமிக்கப்பட்டனர். இந்த ஒப்பந்தம் இரு தரப்பிலும் இருந்த நன்மக்களுக்கு மகிழ்ச்சி அளித்தாலும் உஸ்மான் (ரலி) அவர்களைக் கொன்று விட்டு அலீ (ரலி) அவர்கள் அணியில் கலந்திருந்த கொலையாளிகளுக்குக் கலக்கத்தை ஏற்படுத்தியது. இந்த ஒப்பந்தம் மூலம் சமுதாயம் ஒன்றுபட்டால் உஸ்மான் (ரலி) அவர்களைக் கொன்ற நாம் தப்பிக்க முடியாது என அவர்கள் அஞ்சினார்கள்.\nஅதே நேரத்தில் சமாதான முயற்சியை நேரடியாக எதிர்த்தால் மக்களின் வெறுப்பைச் சம்பாதிக்கும் நிலை ஏற்படும் என்பதை அவர்கள் உணர்ந்திருந்தனர். எனவே சமாதான முயற்சியை வேறொரு முகமூடி அணிந்து எதிர்க்கத் திட்டமிட்டார்கள். இஸ்லாமிய அரசுக்கு எதிராக மக்களைத் திரட்டுவதற்குக் கொள்கைச் சாயம் பூச வேண்டிய நிர்பந்தம் இவர்களுக்கு ஏற்பட்டது. இந்தச் சமாதான உடன்படிக்கை இஸ்லாத்துக்கு எதிரானது என்ற வாதத்தை எடுத்து வைத்து அலீ (ரலி) அவர்களையும், முஆவியா (ரலி) அவர்களையும் ஒரு சேர இவர்கள் எதிர்க்கலானார்கள். இவர்கள் இஸ்லாமிய வரலாற்றில் காரிஜிய்யாக்கள் (கலகக்காரர்கள்) எனப்படுகின்றனர்.\nஇந்த விஷக் கருத்துக்கு இவர்கள் எப்படி மார்க்கச் சாயம் பூசினார்கள் என்பதையும் விபரமாக அறிந்து கொள்வோம்.\nஅல்லாஹ்வைத் தவிர எவருக்கும் அதிகாரம் இல்லை. திருக்குர்ஆன் 6:57, 12:40, 12:67\nஇந்த வசனங்களை ஆதாரமாகக் கொண்டு சமாதான உடன் படிக்கையை இவர்கள் எதிர்த்தனர். அதிகாரம் அல்லாஹ்வுக்கு மட்டுமே என்று குர்ஆன் கூறும் போது இரண்டு நடுவர்களுக்கு அதிகாரம் வழங்கி அவர்களின் முடிவை ஏற்பது குர்ஆனுக்கு முரண் என்பது இவர்களின் வாதம்.\nஅலீ (ரலி) அவர்களையும், முஆவியா (ரலி) அவர்களையும் ஒரு சேர எதிர்த்த இவர்கள் ஹரூரா என்ற இடத்தில் தளம் அமைத்துக் கொண்டனர். அல்லாஹ்வின் தீர்ப்பைப் புறக்கணித்து மனிதர்களை நடுவர்களாக நியமித்த அலீ (ரலி), முஆவியா (ரலி) ஆகிய இருவரும், இவ்விருவருடன் இருந்த மக்களும் காஃபிர்கள் எனவும் இவர்கள் ஃபத்வா கொடுத்தனர்.\nஅல்லாஹ் அருளியதன் அடிப்படையில் யார் தீர்ப்பு அளிக்கவில்லையோ அவர்கள் காஃபிர்கள். திருக்குர்ஆன் 5:44\nஇந்த வசனத்தையும் தவறான இடத்தில் பயன்படுத்தி நன்மக்கள் அனைவரையும் காஃபிர்கள் என்றனர். அனைவரையும் காஃபிர்கள் என்று ஃபத்வா கொடுத்ததுடன் காஃபிர்களுடன் போர் செய்ய வேண்டும்; காஃபிர்களைக் கொல்ல வேண்டும்; அலீ (ரலி), முஆவியா (ரலி) ஆகியோரைக் கொல்வது ஜிஹாத் என்றெல���லாம் அடுத்த நிலைபாட்டை எடுத்தனர்.\nஜிஹாத் பற்றிய வசனங்களை இதற்கு ஆதாரமாக எடுத்துக் காட்டி இதை நியாயப்படுத்தினர். இவர்கள் குர்ஆனுக்குத் தம் இஷ்டம் போல விளக்கம் கூறி ஜிஹாத் என்ற பெயரில் முஸ்லிம்களைக் கொல்லத் துணிந்ததால் ஹிஜ்ரீ 38ஆம் ஆண்டில் அலீ (ரலி) அவர்கள் ஹரூராவின் மீது படையெடுத்துச் சென்று அவர்களின் கொட்டத்தை அடக்கினார்கள். பின்னர் முஆவியா (ரலி) அவர்கள் காரிஜிய்யாக்கள் மீது போர் தொடுத்து அவர்களை முற்றிலுமாக அழித்தார்கள். இப்போது கவனியுங்கள்\nகாரிஜிய்யாக்கள் எப்படி மனிதர்களின் தீர்ப்பை ஏற்பது இறை மறுப்பு என்று வாதிட்டார்களோ அது போலவே நவீன காரிஜிய்யாக்களான இவர்கள் நவீன இணை வைப்பு எனக் கூறுகின்றனர். அவர்கள் எந்த வசனங்களைத் தவறான இடத்தில் பயன்படுத்தினார்களோ அதே வசனங்களை அதே இடத்தில் இவர்களும் பயன்படுத்துகின்றனர்.\nஇவர்களின் வாதமும் இவர்களின் முன்னோடிகளான காரிஜிய்யாக்களின் வாதமும் சரியா என்பதை ஆராய்வோம்.\nஅல்லாஹ்வைத் தவிர எவருக்கும் அதிகாரம் இல்லை என்று குர்ஆன் கூறுவது உண்மை தான். ஆனால் இவர்கள் திசை திருப்பும் கருத்தைத் தான் இவ்வசனங்கள் தருகின்றனவா என்றால் நிச்சயமாக இல்லை.\nஎந்த அதிகாரம் தனக்கு உரியது என அல்லாஹ் உரிமை கொண்டாடுகிறானோ அந்த அதிகாரம் பற்றியே இவ்வசனங்கள் கூறுகின்றன. எந்த அதிகாரங்களை மக்களுக்கு வழங்கியுள்ளதாக அல்லாஹ் கூறுகிறானோ அந்த அதிகாரத்தை மக்களுக்கு வழங்குவது இவ்வசனங்களுக்கு முரணாகாது.\nமனிதர்களுக்கு மத்தியில் பிரச்சனைகள் ஏற்படும் போது மற்ற மனிதர்கள் தலையிட்டுத் தீர்ப்பு வழங்குவதையும், தீர்த்து வைப்பதையும் அல்லாஹ் அனுமதித்துள்ளான். பல்வேறு பிரச்சனைகளில் இவர்கள் கூட இதன் அடிப்படையில் செயல்படக் கூடியவர்களாக இருந்தனர். எனவே தங்களைத் தற்காத்துக் கொள்வதற்காக மனசாட்சிக்கு விரோதமாக அவர்கள் இவ்வாறு வாதிட்டனர்.\nஇவர்களின் வாதம் மார்க்க அடிப்படையில் அமைந்தது தான் என்று சிலர் எண்ணி அவர்கள் பின்னே சென்றது தான் இதில் வேதனையான விஷயம். இவர்களது வாதம் எவ்வளவு அபத்தமானது என்பதைப் பின்வரும் வசனங்கள் மூலம் அறியலாம்.\nஅவ்விருவரிடையே பிளவு ஏற்படும் என்று நீங்கள் அஞ்சினால் அவன் குடும்பத்தின் சார்பில் ஒரு நடுவரையும், அவள் குடும்பத்தின் சார்பில் ஒரு நடுவரையும் அனுப்புங்கள் அவ்விருவரும் நல்லிணக்கத்தை விரும்பினால் அல்லாஹ் அவ்விருவருக்கிடையே இணக்கத்தை ஏற்படுத்துவான். அல்லாஹ் அறிந்தவனாகவும், நன்றாகவே அறிந்தவனாகவும் இருக்கிறான். திருக்குர்ஆன் 4:35\nதம்பதிகளுக்கு மத்தியில் பிரச்சனை ஏற்படும் போது இரண்டு நடுவர்களின் தீர்ப்பை ஏற்க வேண்டும் என்று அல்லாஹ் கூறுகிறான். அதிகாரம் அல்லாஹ்வுக்கு மட்டுமே என்பதற்கு இது முரணாகுமா என்றால் நிச்சயம் முரணாகாது.\nஅமானிதங்களை அதற்குரியோரிடம் ஒப்படைக்க வேண்டும் எனவும், மக்கள் மத்தியில் தீர்ப்பளிக்கும் போது நீதியாக நீங்கள் தீர்ப்பளிக்க வேண்டும் எனவும் அல்லாஹ் உங்களுக்குக் கட்டளையிடுகிறான். அல்லாஹ்வின் இந்த அறிவுரை உங்களுக்கு மிகவும் நல்லது. அல்லாஹ் செவியுறுபவனா கவும், பார்ப்பவனாகவும் இருக்கிறான். திருக்குர்ஆன் 4:58\nஅவர்கள் உம்மிடம் வந்தால் அவர்களிடையே நீர் தீர்ப்பு வழங்கலாம். அல்லது அவர்களை அலட்சியம் செய்யலாம். அவர்களை நீர் அலட்சியம் செய்தால் அவர்களால் உமக்கு எந்தத் தீங்கும் தர முடியாது. நீர் தீர்ப்பளித்தால் அவர்களிடையே நீதியான முறையில் தீர்ப்பளிப்பீராக நீதி செலுத்துவோரை அல்லாஹ் விரும்புகிறான். திருக்குர்ஆன் 5:42\nமக்கள் மத்தியில் தீர்ப்பளிக்கும் போது நீதியாக நீங்கள் தீர்ப்பளிக்க வேண்டும் என்று அல்லாஹ் கூறுகிறான். அதிகாரம் அல்லாஹ்வுக்கு மட்டுமே என்பதற்கு இது ஒரு போதும் முரண் கிடையாது.\n இஹ்ராமுடன் இருக்கும் போது வேட்டைப் பிராணிகளைக் கொல்லாதீர்கள் உங்களில் எவரேனும் வேண்டுமென்றே அதைக் கொன்றால் அவர் கொன்ற பிராணியுடன் ஒத்துப் போகும் கால்நடை (ஆடு, மாடு ஒட்டகம் ஆகியவை) பரிகாரமாகும். அது கஅபாவைச் சென்றடைய வேண்டிய காணிக்கை(ப் பிராணி). அல்லது பரிகாரமாக ஏழைகளுக்கு உணவளிக்க வேண்டும். அல்லது அதற்கு ஈடான அளவு நோன்பு நோற்க வேண்டும். உங்களில் நீதியுடைய இருவர் இது பற்றித் தீர்ப்பளிக்க வேண்டும். திருக்குர்ஆன் 5:95\nஉங்களில் நீதியுடைய இருவர் இது பற்றித் தீர்ப்பளிக்க வேண்டும் என்று அல்லாஹ் கூறுகிறான். அதிகாரம் அல்லாஹ்வுக்கு மட்டுமே என்பதற்கு இதுவும் முரணாகாது.\nவழக்குரைக்க வந்தோரின் செய்தி உமக்குத் தெரியுமா தொழுமிடத்தைத் தாண்டி, தாவூதிடம் அவர்கள் வந்த போது அவர்களைக் கண்டு திடுக்குற்றார். பயப்படாதீர் தொழுமிடத்தைத் தாண்டி, தாவூதிடம் அவர்கள் வந்த போது அவர்களைக் கண்டு திடுக்குற்றார். பயப்படாதீர் நாங்கள் ஒருவர் மீது மற்றவர் வரம்பு மீறிய இரண்டு வழக்காளிகள். எங்களுக்கிடையே நியாயமான தீர்ப்பு வழங்குவீராக நாங்கள் ஒருவர் மீது மற்றவர் வரம்பு மீறிய இரண்டு வழக்காளிகள். எங்களுக்கிடையே நியாயமான தீர்ப்பு வழங்குவீராக தவறிழைத்து விடாதீர் நேரான வழியில் எங்களை நடத்துவீராக என்று அவர்கள் கூறினர். திருக்குர்ஆன் 38:21, 22\nஒரு சமுதாயத்தின் ஆடு (இன்னொரு சமுதாயத்தின்) விளை நிலத்தில் மேய்ந்த போது தாவூதும், ஸுலைமானும் தீர்ப்பளித்ததை நினைவூட்டுவீராக அவர்களின் தீர்ப்புக்கு நாம் சாட்சியாக இருந்தோம். திருக்குர்ஆன் 21:78\nதாவூது, ஸுலைமான் தீர்ப்புக்கு நாம் சாட்சியாக இருந்தோம் என்று அல்லாஹ் கூறுகிறான். அதிகாரம் அல்லாஹ்வுக்கு மட்டுமே என்பதற்கு இது நிச்சயம் முரணானதல்ல.\nநம்பிக்கை கொண்டோரில் இரண்டு கூட்டத்தினர் சண்டையிட்டுக் கொண்டால் அவற்றுக்கிடையே இணக்கத்தை ஏற்படுத்துங்கள் அவற்றுள் ஒன்று மற்றொன்றின் மீது வரம்பு மீறினால் வரம்பு மீறிய கூட்டம் அல்லாஹ்வின் கட்டளையை நோக்கித் திரும்பும் வரை அதை எதிர்த்துச் சண்டையிடுங்கள் அவற்றுள் ஒன்று மற்றொன்றின் மீது வரம்பு மீறினால் வரம்பு மீறிய கூட்டம் அல்லாஹ்வின் கட்டளையை நோக்கித் திரும்பும் வரை அதை எதிர்த்துச் சண்டையிடுங்கள் அக்கூட்டம் திருந்தினால் நீதியான முறையில் இருவருக்கிடையே நல்லிணக்கத்தை ஏற்படுத்துங்கள் அக்கூட்டம் திருந்தினால் நீதியான முறையில் இருவருக்கிடையே நல்லிணக்கத்தை ஏற்படுத்துங்கள் நீதி செலுத்துங்கள் நீதி செலுத்துவோரை அல்லாஹ் விரும்புகிறான். திருக்குர்ஆன் 49:9\nமனிதர்களுக்கிடையே பிரச்சனைகள் ஏற்படும் போது சக மனிதர்கள் தலையிட்டு நீதியான முறையில் தீர்த்து வைக்க வேண்டும் என இவ்வசனம் தெளிவாக அனுமதிக்கின்றது.\nஇந்த வசனங்கள் அனைத்தும் மனிதர்கள் தீர்ப்பளிக்க முடியும்; தீர்ப்பளிக்க வேண்டும் என்று கட்டளையிடுகின்றன. அதிகாரம் அல்லாஹ்வுக்கு மட்டுமே என்ற வசனத்தின் அடிப்படையில் இவ்வாறு தீர்ப்பளிப்பது தவறு என்று ஒரு போதும் கூற முடியாது.\nஆயினும் இவர்கள் தமது மனசாட்சிக்கு எதிராகவும், குர்ஆனுக்கு எதிராகவும் குர்ஆன் வசனத்தைப் பொருத்தமற்ற இடத்தில் பயன்படுத்தி மக்களை வழிகெடுக்கின்றனர். உண்மையில் மற்ற உயிரினங்களில் இருந்து மனிதன் வேறுபடுவதே அவனது பகுத்தறிவால் தான். அவனது அறிவைப் பயன்படுத்தி பல நல்ல விஷயங்களைக் கண்டு கொள்ள முடியும்.\nமேலும் பல வசனங்கள் சிந்திக்குமாறு நமக்குக் கட்டளை இடுகின்றன. சிந்தனையின் மூலம் நல்லது கெட்டதை மனிதன் அறிந்து கொள்ள முடியும் என்பதால் தான் இறைவன் அவ்வாறு கூறுகிறான். ஒரு மனிதன் சிந்தித்து எடுக்கும் நல்ல முடிவுகளை மற்றவர்கள் ஏற்கலாம் என்ற கருத்தும் இதனுள் அடங்கியுள்ளது.\nஅல்லாஹ்வுக்கே அனைத்து அதிகாரமும் என்பதன் பொருள் இப்போது நமக்குத் தெளிவாக விளங்குகின்றது.\nமறுமையில் வெற்றி பெறுவதற்குரிய வணக்க வழிபாடுகள், ஹலால் ஹராம் ஆகிய சட்டங்கள் இயற்றும் அதிகாரம் பற்றியே அல்லாஹ் இவ்வாறு கூறுகிறான். இதைத் தவிர உள்ள அதிகாரங்கள் மனிதர்களுக்கு உண்டு என்பதைத் திருக்குர்ஆன் மேற்கண்ட வசனங்களிலும் இன்னும் பல வசனங்களிலும் அல்லாஹ் தெள்ளத் தெளிவாகக் கூறுகிறான்.\nமறுமையில் வெற்றி பெறுவதற்கான வழிகளைக் காட்டவே நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் அனுப்பப்பட்டார்கள். அதனுடன் தொடர்பில்லாத உலக விஷயங்களைக் காட்ட அவர்கள் அனுப்பப்படவில்லை. அந்த ஞானமும் அதிகாரமும் மனிதர்களுக்கு இறைவனால் இயல்பாகவே வழங்கப்பட்டுள்ளது.\nநபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் மதீனா வந்த போது மதீனாவின் நபித் தோழர்களிடம் ஒரு வழக்கத்தைக் கண்டார்கள். பேரீச்சை மரத்தைப் பயிரிட்டுத் தொழில் செய்து வந்த மதீனாவின் மக்கள் ஒட்டு முறையில் மரங்களை இணைப்பதை வழக்கமாகக் கொண்டிருந்தனர். இதைக் கண்ட நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் இதைச் செய்யாதிருக்கலாமே எனக் கூறினார்கள். மதீனாவாசிகள் இவ்வழக்கத்தை உடனே விட்டு விட்டார்கள். ஆனால் இதனால் முன்பை விட மகசூல் குறைந்து விட்டது. இதைக் கண்ட நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் உங்கள் பேரீச்சை மரங்களுக்கு என்ன நேர்ந்தது எனக் கேட்டார்கள். நபிகள் நாயகம் (ஸல்) கூறியதை நபித் தோழர்கள் நினைவு படுத்தினார்கள். அப்போது நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் உங்கள் உலக விஷயங்களில் நீங்களே நன்கு அறிந்தவர்கள் எனக் குறிப்பிட்டார்கள். நூல் முஸ்லிம் 4358\nமற்றொரு அறிவிப்பில் நானும் மனிதன் தான். மார்க்க விஷயமாக நன் உங்களுக்கு ஏதேனும் கட்டளையிட்டால் அதைக் கடைப்பிடியுங்கள். என் சொந்தக் கருத்தைக் கூறினால் நானும் மனிதன் தான் எனக் கூறியதாகப் பதிவு செய்யப்பட்டுள்ளது. நூல் முஸ்லிம் 4357\nமற்றொரு அறிவிப்பில் நான் எனது கருத்தைக் கூறினேன். அதற்காக என்னைப் பிடித்து விடாதீர்கள். ஆனால் அல்லாஹ்வின் சார்பாக நான் ஒரு கருத்தைக் கூறினால் அதைக் கடைப்பிடியுங்கள். ஏனெனில் அல்லாஹ்வின் பெயரால் நான் பொய் சொல்ல மாட்டேன் எனக் கூறியதாகப் பதிவு செய்யப்பட்டுள்ளது. நூல்: முஸ்லிம் 4356\nஎது அல்லாஹ்வுக்கு உள்ள அதிகாரம் எது மனிதனுக்கு உள்ள அதிகாரம் எது மனிதனுக்கு உள்ள அதிகாரம் என்பது இந்த நபி மொழியில் மிகத் தெளிவாக வேறுபடுத்திக் காட்டப்பட்டுள்ளது.\nஉலகின் ஜன நாயக நாடுகளில் மக்களின் கருத்தைக் கேட்டு மறுமைக்கான வழிகளை முடிவு செய்வதில்லை. எப்படித் தொழுவது என்பதை மக்களின் கருத்தைக் கேட்டு முடிவு செய்வதில்லை. மனிதர்களுக்கு வழங்கப்பட்டுள்ள அதிகாரம் பற்றி முடிவு செய்யவே ஜனநாயகம் பயன்படுகிறது.\nசில விஷயங்களில் இஸ்லாம் தடுத்துள்ள சில காரியங்களை அனுமதிக்கும் வகையில் ஆட்சியாளர்கள் சட்டம் இயற்றி விடுவார்கள். அதை மட்டும் நாம் தவிர்த்துக் கொள்ள வேண்டும். இப்படி எளிமையாகப் புரிந்து கொள்ள வேண்டிய விஷயத்தை, காரிஜிய்யாக்களைப் பின்பற்றி மக்களை வழி கெடுப்பதற்காகத் திசை திருப்புகின்றனர்.\nஇந்த இடத்தில் இவர்கள் தங்கள் மனசாட்சிக்கு விரோதமாக, தவறான கருத்தைக் குர்ஆனில் திணிக்கிறார்கள் என்பதை இவர்களின் நடவடிக்கைகள் எடுத்துக் காட்டுகின்றன.\nமனிதர்களுக்கு அல்லாஹ் வழங்கிய அதிகாரமே மனிதர்களுக்கு இல்லை என்று வாதிடும் இவர்கள் எந்த அதிகாரம் அல்லாஹ்வுக்கு மட்டுமே உள்ளதோ அந்த அதிகாரத்தை மனிதர்களுக்கு வழங்குகின்றனர்.\nமறுமையில் வெற்றி பெறுவது தொடர்பான விஷயங்களில் அல்லாஹ்வுக்குத் தான் அதிகாரம் என்று நபிகள் நாயகம் ஸல் அவர்கள் தெளிவாக அறிவித்திருக்க இவர்கள் மத்ஹபை ஆதரிப்பார்கள்; பின்பற்றுவார்கள். இதன் அர்த்தம் என்ன வணக்க வழிபாடுகளில் சட்டம் இயற்றும் அதிகாரம் இமாம்களுக்கு உண்டு என்பது தானே வணக்க வழிபாடுகளில் சட்டம் இயற்றும் அதிகாரம் இமாம்களுக்கு உண்டு என்பது தானேஅல்லாஹ்வுக்கு இல்லை என்பது தானே\nஇவர்கள் மத்ஹப் அடிப்படையில் தான் தொழுவார்கள். மற்ற எல்லா வணக்கங்களையும் மத்ஹப் கூறும் முறையில் தான் செய்வார்கள்.\nஉலக விஷயங்களிலேயே மனிதர்களுக்கு அதிகாரம் வழங்குவது ஷிர்க் என்ற இவர்களின் கொள்கைப்படி வணக்க வழிபாடுகளில் மனிதர்களுக்கு அதிகாரம் வழங்குவது கொடிய ஷிர்க் ஆக வேண்டுமல்லவா\nமீலாது விழா உள்ளிட்ட எல்லா பித்அத்களையும் இவர்கள் செய்வார்கள். அல்லாஹ்வும், அவனது தூதரும் செய்யாதவற்றைச் செய்வது தானே பித்அத். அதாவது மனிதர்கள் உண்டாக்குபவையும் வணக்கமாகும் என்பது தானே இதன் பொருள். அதிகாரம் அனைத்தும் அல்லாஹ்வுக்கே என்ற வசனம் இப்போது ஏன் மறந்து போனது\nஇதிலிருந்து தெரிய வருவது என்ன எந்த விஷயத்தில் அல்லாஹ்வுக்கு மட்டும் அதிகாரம் உள்ளதோ அந்த விஷயத்தில் அல்லாஹ்வுக்கு அதிகாரம் இல்லை என்று ஆக்கப் பார்க்கிறார்கள்.\nஎந்த விஷயத்தில் அல்லாஹ் மனிதனுக்கு அதிகாரம் வழங்கியுள்ளானோ அந்த விஷயத்தில் அல்லாஹ்வுக்குத் தான் அதிகாரம் என்கின்றனர். இதிலிருந்து இவர்களின் அறியாமை வெளிச்சத்துக்கு வருகின்றது.\nஇந்த வாதத்தில் இவர்கள் பொய்யர்கள் என்பதை இவர்களின் நடவடிக்கைகளே அம்பலப் படுத்துவதை நாம் காணலாம்.\nஇவ்வாறு வாதிடும் இயக்கத்தினர் தமது இயக்கத்திற்காகவோ, அல்லது தமக்காகவோ ஒரு சொத்தை வாங்குகிறார்கள் என்று வைத்துக் கொள்வோம். சொத்தின் உரிமையாளரிடம் பணத்தைக் கொடுத்துப் பேசி முடித்தவுடன் அந்தச் சொத்து அவர்களுக்குரியதாகி விடும். இன்னும் உறுதிப்படுத்த நாடினால் இருவரும் எழுதி வைத்துக் கொள்ளலாம். இப்படித் தான் குர்ஆனும், நபிவழியும் கூறுகின்றன.\nஆனால் சொத்தின் மதிப்புக்கு ஏற்ப முத்திரைத் தாள் வாங்குவதும், அந்த முத்திரைத் தாளில் அதை எழுத வேண்டும் என்பதும், எழுதிய பின் அதைப் பத்திரப் பதிவாளர் முன் பதிவு செய்வதும் மனிதர்கள் இயற்றிய சட்டமாகும்.\nஇந்த வாதத்தைச் செய்வோர் தமது வாதத்தில் உண்மையாளர்களாக இருந்தால் மேற்கண்ட மனிதச் சட்டங்களை மீற வேண்டும். வெள்ளைத் தாளில் மட்டும் எழுதி வைத்துக் கொள்ள வேண்டும்.\nஇந்த வாதத்தைச் செய்யும் ஒரே ஒருவர் கூட இப்படிச் செய்வதில்லை. எந்த அதிகாரம் மனிதர்களுக்கு இல்லை என்று இவர்கள் கூறிக் கொண்டிருந்தார்களோ அந்த அதிகாரத்துக்கு இவர்களே கட்டுப்படும் போது தங்கள் வாதம் பொய்யானது என்று தம்மையும் அறியாமல�� ஒப்புக் கொள்கின்றனர்.\nஇது போன்ற வாதங்களைச் செய்பவர்கள் தமது அலுவலகத்துக்காகவோ, அல்லது சொந்தப் பயன்பாட்டுக்காகவோ ஒரு கட்டடம் கட்ட நினைக்கிறார்கள். அல்லது ஒரு பள்ளிவாசலையே கட்ட நினைக்கிறார்கள். நமக்குச் சொந்தமான இடத்தில் நாம் விரும்பும் கட்டடத்தைக் கட்டிக் கொள்ளும் உரிமை இஸ்லாத்தில் நமக்கு வழங்கப்பட்டுள்ளது.\nஆனால் மனிதச் சட்டங்கள் இதில் பல விதிமுறைகளை ஏற்படுத்தியுள்ளன.\nகட்டப்படும் கட்டடத்தின் அளவு, பயன்படுத்தப் படும் மூலப் பொருட்கள், கட்டடத்தின் உயரம் மற்றும் அடுக்குகள் அனைத்தையும் முன்கூட்டியே திட்டமிட்டு, பல மட்டங்களில் ஒப்புதல் பெற வேண்டும். ஒப்புதல் பெறாமல் கட்டடம் கட்டக் கூடாது என்பது மனிதச் சட்டம்.\nஇப்போது இவர்கள் தமது வாதத்தில் உண்மையாளர்களாக இருந்தால் என்ன செய்ய வேண்டும் எனது சொந்த இடத்தில் சொந்தக் கட்டடத்தைக் கட்ட நான் எவரிடமும் அனுமதி பெற மாட்டேன் என்று கூற வேண்டும். ஆனால் தமது வாதத்தைத் தாமே மீறும் வகையில் அந்த மனிதச் சட்டத்தை அப்படியே பேணுவதைக் காண்கிறோம். அல்லாஹ்வுக்கே அதிகாரம் என்பது இப்போது இவர்களுக்கு மறந்து போய் விடுகின்றது.\nஇவர்கள் தமது கொள்கைகளை மக்களிடம் சொல்வதற்காக வார, மாத இதழ்களை நடத்துகிறார்கள். இஸ்லாம் இந்த உரிமையை வழங்கியுள்ளது. ஆனால் இவர்கள் அற்பமான தபால் சலுகை வேண்டும் என்பதற்காக இதழ்களின் பெயரைப் பதிவு செய்கிறார்கள். அதற்காகப் பல்வேறு துறைகளில் அனுமதி பெறுகிறார்கள்.\nமனிதச் சட்டங்களுக்குப் பணிந்து நாங்கள் அனுமதி வாங்கியுள்ளோம் என்பதைத் தெரிவிக்கும் வகையில் பதிவு எண்களைக் குறிப்பிடுகிறார்கள். சட்டம் இயற்றும் அதிகாரம் மனிதனுக்கு உள்ளதை அப்போது மட்டும் ஒப்புக் கொள்கிறார்கள்.\nஇந்த வாதத்தைச் செய்பவர்களை ஒருவன் மோசடி செய்து விட்டால் இவர்கள் என்ன செய்கிறார்கள் மனிதச் சட்டங்களின் அடிப்படையில் உருவாக்கப்பட்ட இந்தியக் குற்றவியல் சட்டத்தின்படியோ அல்லது இந்திய உரிமையியல் சட்டத்தின் படியோ புகார் தெரிவிக்கின்றனர். நீதிமன்றங்களில் வழக்குத் தொடுக்கின்றனர். மனிதச் சட்டங்களின்படி எங்களுக்கு நீதி வேண்டும் என்று நீதிமன்றத்தை அணுகுவதன் மூலம் தங்கள் வாதம் அபத்தமானது என்பதை ஒப்புக் கொள்கின்றனர். மனிதச் சட்டங்களை ஏற்றுக் ��ொண்டால் தான் மோசடி செய்யப்பட்ட பணம் எங்களுக்குக் கிடைக்கும் என்றால் அது எங்களுக்குத் தேவையில்லை என்று கூற வேண்டியது தானே\nஇவர்களின் வீட்டில் ஒருவன் திருடி விடுகிறான். இலட்சக் கணக்கான ரூபாய் மதிப்புடைய பொருள் திருட்டுப் போய் விடுகின்றது. இஸ்லாமியச் சட்டத்தின்படி திருடனின் கையை வெட்ட வேண்டும். இந்தியாவில் சில மாதங்கள் சிறைத் தண்டனை தான் அளிக்கப்படும்.\nஅல்லாஹ்வின் சட்டத்திற்கு மாற்றமான சட்டம் தான் இந்தியாவில் உள்ளது என்பதைத் தெரிந்து கொண்டே இவர்கள் காவல் நிலையத்தில் புகார் செய்கின்றனர். மனிதச் சட்டப்படியாவது எங்களுக்கு நீதி வழங்குங்கள் என்று கெஞ்சிக் கூத்தாடுகின்றனர். இவர்கள் செய்து கொண்டிருந்த வாதம் இப்போது என்னவானது\nஹஜ் எனும் கடமையைச் செய்ய எந்த மனிதரிடமும் நாம் அனுமதி வாங்க வேண்டியதில்லை. ஆனால் பாஸ்போர்ட், விஸா என்று பல்வேறு அனுமதிகளை வாங்கினால் தான் ஹஜ் செய்ய முடியும் என்று மனிதச் சட்டங்கள் கூறுகின்றன.\nமனிதச் சட்டங்களுக்குக் கட்டுப்பட்டு ஹஜ் செய்ய வேண்டிய அவசியமில்லை என்ற முடிவுக்கு இவர்கள் வருகிறார்களா அல்லது மனிதச் சட்டங்களுக்குக் கட்டுப்பட்டு ஹஜ் செய்ய வேண்டும் என்று கூறுவார்களா\nஇவர்கள் ரூபாய் நோட்டுக்களைப் பயன்படுத்தித் தான் எல்லாவிதமான கொடுக்கல் வாங்கல்களையும் செய்கிறார்கள்.\nதங்கம், வெள்ளி போன்றவை இயற்கையாகவே மதிப்புடைய பொருட்கள். அதன் மூலம் கொடுக்கல், வாங்கல் நடத்தினால் அதில் குறை ஏதும் சொல்ல முடியாது.\nஅல்லது பண்டமாற்று முறையில் கொடுக்கல் வாங்கல் நடத்தினால் அதையும் குறை கூற முடியாது. ஏனெனில் பண்டங்களுக்கு இயற்கையாகவே மதிப்பு உள்ளது.\nஆனால் ரூபாய் நோட்டுக்களுக்கு இயற்கையாக எந்த மதிப்பும் கிடையாது. 1000ரூபாய் நோட்டுக்கு உரிய இயற்கையான மதிப்பு அதைத் தயாரிக்க ஆகும் செலவு தான். அதாவது 1000ரூபாய் நோட்டைத் தயாரிக்க 10ரூபாய் ஆகும் என்றால் அது தான் அந்தக் காகிதத்தின் மதிப்பு அந்த ரூபாய் செல்லாது என்று அரசு அறிவித்து விட்டால் அது காது குடைவதற்குத் தான் பயன்படும்.\nஅரிசி பருப்பு தங்கம் வெள்ளி செல்லாது என்று அறிவித்தால் அந்த அறிவிப்புத் தான் செல்லாமல் போகும்.\nமனிதச் சட்ட அடிப்படையில் அமைக்கப்பட்ட இந்திய ரிசர்வ் வங்கி, அந்தப் பேப்பரைக் கொண்டு வருபவனுக்கு 1000ரூபாய் மதிப்புடைய பொருளைக் கொடுக்கலாம் என்று உத்தரவாதம் தருவதால் தான் அதற்கு செயற்கையாக மதிப்பு கூடுகின்றது.\nஒருவர் ரூபாய் நோட்டுக்களைப் பயன்படுத்திக் கொடுக்கல் வாங்கல் செய்யும் போதே, மனிதச் சட்டங்களைப் பின்பற்றாமல் என்னால் வாழ முடியாது என்று வாக்குமூலம் தருகிறார்.\nகுடும்ப அட்டை, ஓட்டுநர் உரிமம், அடையாள அட்டை, சாலை விதிகள் என ஆயிரமாயிரம் விஷயங்களில் சட்டமியற்றும் அதிகாரம் மனிதனுக்கு இருப்பதை ஒப்புக் கொள்கிறார்கள். இதற்குக் கட்டுப்படாமல் ஒரு மனிதனும் வாழ முடியாது என்பதும் தெள்ளத் தெளிவாகத் தெரிகின்றது.\nயாரும் சொல்லாத தத்துவத்தைச் சொன்னால் கூட்டம் சேர்க்கலாம் என்பதற்காக மக்களை மடையர்களாக்குகிறார்களே தவிர எள்ளளவும் இவர்களது வாதத்தில் நேர்மையில்லை.\nதேர்தலைப் புறக்கணிப்பதற்கு மட்டும் தான் இவர்களது வாதத்தை நடைமுறைப்படுத்த முடியுமே தவிர இதைத் தவிர வேறு எந்த ஒன்றிலும் இவர்களின் வாதம் செல்லத்தக்கதாக இல்லை.\nதமது வாதத்தைத் தாமே மறுக்கும் இழிவு தான் இவர்களுக்குக் கிடைத்துள்ளது.\nமனிதச் சட்டங்களின் காரணமாகத் தான் மதுக்கடைகள் திறக்கப்படுகின்றன. குடும்பக்கட்டுப்பாடு போன்ற சட்டங்களும் இதன் காரணமாகவே கொண்டு வரப்படுகின்றன என்பது ஜனநாயகம் கூடாது என்பதற்கு இவர்கள் கூறும் துணைக் காரணங்கள்.\nமதுக்கடைகளை அரசாங்கம் திறந்தால் ஒவ்வொரு முஸ்லிமும் குடித்தாக வேண்டும் என்று அதன் அர்த்தமில்லை. குடித்தே ஆக வேண்டும் என்று எந்த நாட்டிலும் சட்டம் இயற்ற முடியாது. நாம் குடிக்காமல் இருந்து கொள்வதற்கும் உரிமை உள்ளது.\nஅது போல் கட்டாயம் குடும்பக் கட்டுப்பாடு செய்ய வேண்டும் என்று எந்தச் சட்டமும் இல்லை. மனிதச் சட்டங்கள் ஆட்சி புரியும் நாடுகளில் கோடானுகோடி பேர் குடும்பக் கட்டுப்பாடு செய்யாமலேயே வாழ்கின்றனர்.\nஒன்றிரண்டு சட்டங்கள் இஸ்லாத்திற்கு எதிரானதை முஸ்லிம்கள் மீது திணிக்கும் வகையில் அமைந்தால் அதை மட்டும் எதிர்த்து நின்று போராடி அதை ரத்துச் செய்ய முடியும்.\nவிவாகரத்துச் செய்யப்பட்ட பெண்ணுக்குக் கட்டாய ஜீவனாம்சம் என்ற சட்டம் கொண்டு வரப்பட்ட போது முஸ்லிம்கள் அனைவரும் ஒன்று திரண்டு அந்தச் சட்டத்தை மாற்றியமைப்பதற்கு இந்த ஜனநாயகம் தான் காரணமாக அமைந்தது.\nமுஸ்ல��ம்கள் உண்மை முஸ்லிம்களாக வாழ விரும்பினால் அதை எந்த மனிதச் சட்டத்தாலும் மறுக்க முடியாது என்பது தான் யதார்த்த நிலை\nவணக்க வழிபாடுகள் தவிர மற்ற விஷயங்களில் மனிதர்களுக்குச் சட்டமியற்றும் அதிகாரம் வழங்கப்பட்டுள்ளது. அதைப் பயன்படுத்தி மனிதர்கள் இயற்றும் சட்டங்கள் மார்க்கத்திற்கு எதிராக\nஇல்லாவிட்டால் அதற்குக் கட்டுப்படுவதில் எந்தத் தவறும் இல்லை. மார்க்கத்திற்கு எதிராக இருந்தால் அதை எதிர்த்துப் போராடும் கடமை நமக்கு உள்ளதே தவிர மனிதனுக்கு அல்லாஹ் வழங்கிய அதிகாரத்தை ஒட்டு மொத்தமாகப் பறிப்பது நமது வேலையில்லை என்பதை இவர்கள் புரிந்து கொள்ள வேண்டும்.\nஇன்னொரு கோணத்திலும் இதை நாம் சிந்திக்க வேண்டும்.\nமனிதச் சட்டம் என்ற வாதத்தை எடுத்து வைப்போர் எத்தனையோ மதரஸாக்கள், பள்ளிக்கூடங்களை நடத்துகிறார்கள். பல நிறுவனங்களையும் தொழில்களையும் நடத்துகின்றனர். அங்கெல்லாம் சட்டம் இயற்றும் அதிகாரத்தை இவர்கள் எடுத்துக் கொள்கிறார்களே\nதங்கள் பள்ளிக்கூடத்தில் மாணவர்கள் குறிப்பிட்ட நிறத்தில், குறிப்பிட்ட ஆடையைத் தான் அணிய வேண்டும் என்று கூறுவதன் மூலம் சட்டமியற்றும் அதிகாரத்தைத் தங்கள் கையில் எடுத்துக் கொள்கிறார்கள்.\nதங்கள் நிறுவனத்துக்கு இத்தனை மணிக்குப் பணியாளர்கள் வர வேண்டும்; இத்தனை மணி நேரம் வேலை பார்க்க வேண்டும் என்றெல்லாம் கூறுகிறார்களே இதன் மூலம் சட்டமியற்றும் அதிகாரத்தைத் தமது கைகளில் எடுத்துக் கொள்கிறார்கள்.\nஒரு குடும்பத் தலைவன் தனது மனைவிக்கும், பிள்ளைகளுக்கும் சில ஒழுங்குகளையும் கட்டுப்பாடுகளையும் விதிக்கிறான். இப்படி எல்லா மனிதர்களும் தத்தமது வட்டத்துக்குள் சட்டம்\nஇயற்றும் அதிகாரத்தைக் கையில் எடுத்துக் கொள்ளாமல் இல்லை.\nஅது போல் தான் நாட்டை ஆளும் பொறுப்பு சுமத்தப்பட்டவர்கள் அதற்குரிய சட்டங்களை வகுக்கும் அதிகாரம் பெற்றுள்ளார்கள் என்ற சாதாரண அறிவு கூட இல்லாமல் இவ்வாறு வாதிடுகின்றனர்.\nமுஸ்லிம்கள் சிறுபான்மையாக உள்ள நாடுகளில் அவர்களால் இஸ்லாம் கூறுகின்ற சட்ட திட்டங்களைச் செயல்படுத்தும் ஆட்சியை அமைக்க முடியாது. இத்தகைய நாடுகளில் ஆட்சியைக் கைப்பற்றக் களமிறங்கும் கட்சிகளில் ஒரு கட்சி அதிகத் தீமை செய்யும் கட்சியாகவும், இன்னொரு கட்சி குறைந்த தீமை செய்யு��் கட்சியாகவும் இருக்கலாம்.\nநமது ஜனநாயக உரிமையைப் பயன்படுத்துவதன் மூலம் அதிகத் தீமை செய்பவர்கள் ஆட்சியைக்\nகைப்பற்றாமல் நம்மால் தடுக்க முடியும். இதை நாம் புறக்கணித்தால் மிகவும் அதிகத் தீமை செய்பவர்கள் ஆட்சிக்கு வரக் கூடிய நிலை நமது மடத்தனத்தால் ஏற்பட்டு விடும் என்பதையும் இவர்கள் உணரவில்லை.\nமனிதச் சட்டங்களின் அடிப்படையில் அமைந்த ஆட்சியை ஏற்படுத்த வாக்களிப்பது ஒரு புறமிருக்கட்டும். அத்தகைய ஆட்சியில் நாம் அங்கம் வகிப்பதற்கும் நமக்கு அனுமதி உண்டு.\nநம்முடைய மானம், மரியாதை, நமது கொள்கை ஆகியவற்றை மீறாமல் அத்தகைய வாய்ப்பு நமக்குக் கிடைக்குமானால் அது மார்க்கத்தில் அனுமதிக்கப்பட்டதே என்பதற்கு யூசுப் நபியின் வரலாறு சான்றாக அமைந்துள்ளது.\nயூசுப் நபியின் வரலாறு பற்றி அல்லாஹ் கூறும் போது, கேள்வி கேட்பவர்களுக்கு அவரது வரலாற்றில் சான்றுகள் உள்ளன என்று அல்லாஹ் கூறுகின்றான். யூசுப் நபியவர்கள் இறைத் தூதராக இருந்தும் மனிதச் சட்டத்தின்படி நடந்த ஆட்சியில் அமைச்சர் பதவியைக் கேட்டுப் பெற்றார்கள். இப்பூமியின் கருவூலங்களுக்கு அதிகாரியாக என்னை நியமியுங்கள் நான் அறிந்தவன்; பேணிக் காப்பவன் என்று அவர் கூறினார். அல்குர்ஆன் 12:55\nமேலும் மன்னர் இறைச் சட்டத்தின்படி ஆட்சி நடத்தவில்லை என்பதைப் பின்வரும் வசனத்திலிருந்து அறியலாம்.\nஅல்லாஹ் நாடினால் தவிர அந்த மன்னரின் சட்டப்படி தமது சகோதரரை எடுத்துக் கொள்ள முடியாதவராக இருந்தார். அல்குர்ஆன் 12:76\nஇவ்வசனங்களில் (12:74-76) முக்கியமான ஒரு படிப்பினை இருக்கிறது.\nயூஸுஃப் நபியவர்கள் ஒரு நாட்டில் அமைச்சராக இருக்கிறார்கள். அந்த நாட்டின் மன்னரின் சட்டங்களுக்குக் கட்டுப்பட்டு அதனைச் செயல்படுத்தக் கூடிய பொறுப்பிலும் இருக்கிறார்கள். அதே நேரத்தில் தமது நாட்டில் உள்ள சட்டப்படி தமது சகோதரரை அவர்கள் கைப்பற்ற இயலவில்லை.\nஎனவே தான் தமது சகோதரர்களிடம் உங்கள் நாட்டில் திருடர்களுக்குரிய தண்டனை என்ன என்று\nகேட்கிறார்கள். அவரைப் பிடித்துக் கொள்வதே அதன் தண்டனை என்ற பதிலை அவர்களிடமிருந்து பெற்றுக் கொண்டு அதன் அடிப்படையில் தம் சகோதரரைப் பிடித்துக் கொள்கிறார்கள்.\nமன்னரின் சட்டப்படி சகோதரரை அவரால் எடுத்துக் கொள்ள முடியாமல் இருந்தது என்ற வாசகம் ஒரு மன்னரின் சட்ட��்திற்குக் கட்டுப்பட்டு நடக்கலாம் என்பதற்குச் சான்றாக இருக்கிறது.\nமேலும் தம் சகோதரரைத் தம்முடன் சேர்த்து வைத்துக் கொள்வதற்காகத் தான் யஃகூப் நபியுடைய சமுதாயத்தின் சட்டம் என்னவென்று கேட்டு அதைப் பயன்படுத்துகிறார்கள். மற்றவர்கள் விஷயத்தில் தமது தந்தை வழியாகக் கிடைத்த சட்டத்தை அவர்கள் பயன்படுத்தவில்லை என்பதும் இவ்வசனங்களிலிருந்து தெரிகிறது.\nஎனவே முஸ்லிம் அல்லாதவர்கள் ஆட்சி புரியும் நாடுகளில் மார்க்கம், வணக்கம் தொடர்பான விஷயங்களைத் தவிர்த்து மற்ற சட்டங்களில் அந்த ஆட்சிக்குக் கட்டுப்படுவதும், அதை நடைமுறைப்படுத்துவதும் குற்றமில்லை என்பதற்கு இந்த வசனங்கள் சான்றாக உள்ளன.\nஅல்லாஹ்வின் சட்டங்களையே பின்பற்ற வேண்டும் என்று வலியுறுத்தும் வசனங்கள் யாவும் அதற்கான ஆட்சி, அதிகாரம் கிடைக்கும் போது செயல்படுத்த வேண்டியவையாகும். எனவே இந்த வசனத்தை அதற்கு முரணாக எடுத்துக் கொள்ளக் கூடாது.\nஜனநாயகம் ஒரு இணை வைத்தலே என்பதற்கு இவர்கள் மற்றொரு ஆதாரத்தையும் முன்வைக்கின்றனர்.\nஜனநாயகம் என்பது பெரும்பான்மை மக்களின் விருப்பத்திற்கேற்ப முடிவு செய்வதாகும். ஆனால் திருக்குர்ஆன் பல்வேறு இடங்களில் பெரும்பான்மைக்குக் கட்டுப்படக் கூடாது என்று எச்சரிக்கிறது. எனவே பெரும்பான்மையினரின் முடிவை ஏற்க வேண்டும் என்பது குர்ஆனுக்கு எதிரானது என்று கூறுகின்றனர். இதுவும் அரைவேக்காட்டுத் தனமே ஆகும்.\nஅடிப்படைக் கொள்கை, வணக்க வழிபாடுகள், ஹலால் ஹராம் உள்ளிட்ட மறுமை வெற்றிக்கான வழிமுறைகளில் பெரும்பாலோரைப் பின்பற்றக் கூடாது என்பது தான் இதன் பொருள். கொள்கையில் முரண்பட்டவர்களுக்கு கொள்கையை விளக்கும் போது தான் பெரும்பானமையைப் பின்பற்ற வேண்டாம் என்று கூறப்படுகிறது. உலக நடை முறையில் அல்ல.\nபெரும்பாலான மக்கள் கோதுமை உணவு உட்கொண்டதால் அதை நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் மீறவில்லை. பெரும்பாலான மக்கள் நோய் வரும் போது சிகிச்சை செய்து கொண்டதால் அதை நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் மீறவில்லை.\nபெரும்பாலோர் ஆடை அணிந்ததால் அவர்களுக்கு எதிராக நிர்வாணத்தை நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் போதிக்கவில்லை.\nஇன்றும் கூட பெரும்பான்மையோர் செய்யும் காரியங்களை நாமும் செய்து கொண்டு தான் இருக்கிறோம்.\nஆனால் எந்த ஜனநாயக நாட்டிலும் இரண்டு ரக்அத் தொழுவதா நான்கு ரக்அத் தொழுவதா என்று வாக்கெடுப்பு நடத்துவதில்லை. மார்க்கம் தொடர்பு இல்லாத விஷயங்களில் பெரும்பாலோர் நடப்பது போல் நபிகள் நாயகம் ஸல் அவர்கள் நடந்துள்ளதால் நாமும் நடக்கலாம். ஆனால் இவர்கள் மார்க்க விஷயங்களில் பெரும்பாலானவர்கள் செய்கிறார்கள் என்பதற்காக மக்கள் செய்யும் பித்அத்களை ஆதரிப்பதைக் காண்கிறோம்.\nதவ்ஹீத் ஜமாஅத்தாக இருந்தாலும், வேறு எந்த அமைப்பாக இருந்தாலும் பெரும்பான்மை ஆதரவு அடிப்படையில் தான் அதன் தலைவர் தேர்வு செய்யப்பட முடியும். தப்லீக் தரீக்கா போன்ற இயக்கங்களில் மக்கள் தேர்வு செய்யாவிட்டாலும் நியமனத்தை அவர்கள் ஏற்றுக் கொள்வதால் தான் தலைமை உருவாகிறது. அதன் உறுப்பினர்களின் அதிகமானோர் ஏற்க மறுத்தால் தலைவராக முடியாது. உங்கள் இயக்கத்துக்கு நீங்கள் எப்படி தலைவரானீர்கள். அல்லாஹ் வஹீ மூலம் நியமித்து தலைவரானீரா அல்லது உங்கள் உறுப்பினர்கள் தேர்வு செய்து அல்லது ஏற்றுக் கொண்டதன் மூலம் தலைவரானீரா அல்லது உங்கள் உறுப்பினர்கள் தேர்வு செய்து அல்லது ஏற்றுக் கொண்டதன் மூலம் தலைவரானீரா இக்கேள்விக்கு அவர்கள் அளிக்கும் விடையில் இருந்தே ஜனநாயகம் இணை வைத்தல் அல்ல என்பதை அறிந்து கொள்ளலாம்.\n100 தலைப்புக்களில் பயான் குறிப்புகள்\nபிறமத தாஃவாவிற்கு பயன்படும் கட்டுரைகள் (குறிப்புகள்)\nஆன் லைன் நிகழ்ச்சி (3)\nஇக்ரா மாத இதழ் (2)\nஇஸ்லாம் ஓர் இனிய மார்க்கம் (22)\nஇஸ்லாம் ஓர் எளிய மார்க்கம் (27)\nஏகத்துவம் மாத இதழ் (3)\nஃபனார் (FANAR) நிகழ்ச்சி (27)\nசொத்து பங்கீடு முறை (2)\nமனித குல வழிகாட்டி திருக்குர்ஆன் (6)\nமனித நேய உதவி (6)\nமாதந்திர பெண்கள் சிறப்பு பயான் (54)\nரமலான் சிறப்பு நிகழ்ச்சி (81)\nரமளான் தொடர் உரை (3)\n100 தலைப்புகளில் கட்டுரைகள் (பயான் குறிப்புகள்)\nஹிஜிரி ஆண்டு உருவான வரலாறு\nஸஃபர் மாதமும் முஸ்லிம்கள் நிலையும்\nஜனநாயகம் நவீன இணை வைத்தலா\nவெண்திரை வெளிச்சத்தில் வெந்து போகும் வெட்க உணர்வுகள்\nவிபத்து வந்தாலும் விளிம்புக்கு வரமாட்டோம்\nவாழ்க்கை என்பது மறுமை வாழ்க்கைதான்\nவாய்களால் ஊதி அணைக்க முடியாத சத்தியக் கொள்கை\nமாமியார் பணிவிடையும் மார்க்கத்தின் நிலைப்பாடும்\nமறுமையின் முதல் நிலை மண்ணறை\nமறுமையில் அல்லாஹ் பார்க்காத பேசாத நபர்கள்\nமறுமை வெற்றிக்கு வித்திடும் கவலை\nமலிவாகிப�� போன மனித உயிர்கள்\nமண வாழ்வா மரண வாழ்வா\nபோதுமென்ற மனமே பொன் செய்யும் மனம்\nபெண்கள் பேண வேண்டிய நாணம்\nபெண் சிசுக் கொலை தடுக்க என்ன வழி\nபடைப்புகளைப் பார் படைத்தவனை அறிந்து கொள்\nநபிகள் நாயகத்தை கனவிலும் நனவிலும் காணமுடியுமா\nதவிர்க்க வேண்டிய மூன்று விஷயங்கள்\nதவ்ஹீதின் வளர்ச்சிக்கு தோள் கொடுப்போம்\nதவ்ஹீத் ஜமாஅத் தின் திருமண நிலைபாடு\nதர்மம் வழங்காதவர் அடையும் தண்டனைகள்\nசொர்க்கத்தை கடமையாக்கும் நான்கு காரியங்கள்\nசிறாரைச் சீரழிக்கும் சின்னத் திரை\n புது சாதனை படைப்பாய் ...\nசத்தியப் பாதையும், சமூக மரியாதையும்\nசத்தியப் பாதையில் அழைப்புப் பணி\nகூட்டுக் குடும்பமும், கூடாத நடைமுறைகளும்...\nகுர்ஆன் நபி வழியும், நமது நிலையும்...\nகுணம் மாறிய தீன்குலப் பெண்கள்\nகுடும்பப் பெண்கள் கொஞ்சிப் பேசலாமா\nகாதலர் தினம் (பெண்களின் கற்பை சூறையாடும் கற்பு கொள...\n என்ற கேள்வி கேட்காமல் மார்க்கம் இல்லை\nஏழையின் சிரிப்பில் இறைவனைக் காணலாம்\nஉனக்குக் கீழே உள்ளவர்கள் கோடி\nஉறுப்புகள் தானம் அது உறவுக்கொரு பாலம்\nஇஸ்லாத்தில் தடை செய்யப்பட்ட தீமைகள்\nஅழகிய கடனும் அர்ஷின் நிழலும்\nஅல்லாஹ்வின் நிழலில் ஒன்று கூடுவோம்\nஅலங்காரம் செய்யப்பட்ட பர்தாவை அணியலாமா\nஅமெரிக்காவின் பொருளாதார நெருக்கடிக்குக் காரணம் என்...\nஅநீதத்திற்கு எதிராக குரல் கொடுப்போம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107910204.90/wet/CC-MAIN-20201030093118-20201030123118-00698.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.tamil2lyrics.com/lyrics/oraayiram-karpanai-male-song-lyrics/", "date_download": "2020-10-30T09:45:48Z", "digest": "sha1:ODUCJDO2MA4CZULEE2IZBRARCMXNHPJF", "length": 4341, "nlines": 132, "source_domain": "www.tamil2lyrics.com", "title": "Oraayiram Karpanai Male Song Lyrics", "raw_content": "\nபாடகர் : எஸ். பி. பாலசுப்ரமணியம்\nஇசையமைப்பாளர் : வி. குமார்\nஆண் : ஓராயிரம் கற்பனை\nஆண் : ஓராயிரம் கற்பனை\nஆண் : நான் பாடும் ராகங்கள்\nதேன் மாரி பெய்யும் தீரும் தாகங்கள்\nஆண் : தென்றலின் ஓசை பாட்டாக\nஎன் மனம் ஆடும் தானாக\nஆண் : ஓராயிரம் கற்பனை\nஆண் : ஒரு கோடி இன்பங்கள்\nஉறவாடும் உள்ளம் இசை பண்ணோடு\nஆண் : எத்தனைக் காலம் வாழ்ந்தாலும்\nஆண் : ஓராயிரம் கற்பனை\nஓடி வா…..ஓடி வா…..ஓடி வா….. ஓடி வா….\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107910204.90/wet/CC-MAIN-20201030093118-20201030123118-00698.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.82, "bucket": "all"}
+{"url": "https://www.vikatan.com/business/money/128152-nanayam-readers-employment-job-offers", "date_download": "2020-10-30T11:34:20Z", "digest": "sha1:CCV6HLRVRGON6HFY45W5OP7P3Z5E34K3", "length": 11115, "nlines": 201, "source_domain": "www.vikatan.com", "title": "Nanayam Vikatan - 05 February 2017 - வெற்றிக்குக் கைகொடுக்கும் எ���பெக்டிவ் கொலாபரேஷன்! | Nanayam Readers employment Job Offers - Nanayam Vikatan", "raw_content": "\nநிதி அமைச்சரே, வேலைவாய்ப்பைப் பெருக்குங்கள்\nசொத்து அடமானக் கடன்... புதுச் சிக்கல்\n’’ கோரிக்கை வைத்த மதுரை - நெல்லை டிரேடர்கள்\nடாப் புள்ளி விவரங்கள் - இந்தியாவும் குழந்தைத் தொழிலாளர்களும்\nநீண்ட காலத்தில் கைகொடுக்கும் ஈக்விட்டி ஃபண்ட்\nமணல் விலை குறைய என்ன வழி\nபொதுக் காப்பீடு நிறுவனங்களின் 25% முதலீட்டை விற்பது சாதகமா, பாதகமா\nஇன்ஷூரன்ஸ் பாலிசி Vs இஎல்எஸ்எஸ் ஃபண்ட் - வரிச் சலுகைக்கு எது பெஸ்ட்\nஅஜய் பிரமல் : நினைத்ததை முடிப்பவர்\nநிதி முதலீடுகள் மற்றும் இன்ஷூரன்ஸ்... இனி ஒரே ஸ்டேட்மென்ட்தான்\nதனிநபர் வருமானவரியில் என்னென்ன சலுகைகளை எதிர்பார்க்கலாம்\nமார்க்கெட் டிராக்கர் (MARKET TRACKER)\nஷேர்லக்: பங்குச் சந்தை... 10% உயரும்\nபங்குச் சந்தையில் எவ்வளவு முதலீடு செய்யலாம்\nநிஃப்டியின் போக்கு: பட்ஜெட் & அமெரிக்க வட்டிவிகித முடிவுகள்... சந்தையின் போக்கை நிர்ணயிக்கும் காரணிகள்\nஎஃப் அண்ட் ஓ கார்னர்\nஏன் எடுக்க வேண்டும் சைபர் இன்ஷூரன்ஸ் பாலிசி\nவெற்றிக்குக் கைகொடுக்கும் எஃபெக்டிவ் கொலாபரேஷன்\nஃபைனான்ஷியல் தவறுகள்... பளிச் தீர்வுகள்\n - 10 - முதியோருக்கு ஏற்ற மூத்த குடிமக்கள் சேமிப்புத் திட்டம்\nபுதிய காருக்கு நோ க்ளெய்ம் போனஸ் கிடைக்குமா\nசென்னையில்... பட்ஜெட் 2017 சாதகமா, பாதகமா\nசெல்வம் சேர்க்கும் சூப்பர் ஃபார்முலா... அஸெட் அலோகேஷன்\nமியூச்சுவல் ஃபண்ட் எனும் அற்புதம்\nசெல்வம் சேர்க்கும் சூப்பர் ஃபார்முலா... அஸெட் அலோகேஷன்\n - இரண்டு நாள் பங்குச் சந்தை பயிற்சி வகுப்பு - மதுரையில்...\nவெற்றிக்குக் கைகொடுக்கும் எஃபெக்டிவ் கொலாபரேஷன்\nவெற்றிக்குக் கைகொடுக்கும் எஃபெக்டிவ் கொலாபரேஷன்\nவேலைவாய்ப்பைப் பிரகாசிக்க வைக்கும் வெளிநாட்டு இன்டர்ன்ஷிப்\nவேலைக்கு உத்தரவாதம் தரும் மொழித் திறன்\nஇன்டர்ன்ஷிப்... வாய்ப்புக்கான புதிய தளம்\nபயம்... சவால்... வேலையில் முன்னேற்றம்\nவேலையில் உச்சம் தொடவைக்கும் வெற்றிப் படிகள்\nஇளம் வயதில் முன்னேற்றம்... 10 பாசிட்டிவ் வழிகள் \nஉயர்பதவியை எட்டிப்பிடிக்க 7 வழிகள்\nவேலையைப் புரிஞ்சுக்கிட்டு செஞ்சா வெற்றி நிச்சயம்\nதலைமை ஏற்கத் தேவையான 10 தகுதிகள்\nஆட்டோமேஷன் பயன்பாடு ... வேலைவாய்ப்புக் குறையுமா\nவெற்றிக்குக் கைகொடுக்கும் எஃபெக்டிவ் கொலாபரேஷன்\nபெண்கள் பணியில் சிறக்க 8 யோசனைகள்\nஹெச் 1 பி விசா விதிமுறை மாற்றம்... ஐ.டி துறைக்கு நல்லதா\nமருத்துவத் துறையில் மகத்தான வேலைவாய்ப்புகள்\nஸ்டார்ட் அப்: இளைஞர்களுக்கு சிவப்புக் கம்பளம்\nவேலையை தக்கவைத்துக் கொள்ள என்ன செய்ய வேண்டும்\nஜிஎஸ்டி - யினால் அதிகரிக்கும் வேலை வாய்ப்புகள்\nவங்கி வேலை... முயன்றால் நிச்சயம் கிடைக்கும்\nஅசத்தல் ஐ.டி. துறை வேலை வாய்ப்புகள்\nவெற்றிக்குக் கைகொடுக்கும் எஃபெக்டிவ் கொலாபரேஷன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107910204.90/wet/CC-MAIN-20201030093118-20201030123118-00698.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.virakesari.lk/tag/%E0%AE%B5%E0%AE%B5%E0%AF%81%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE?page=8", "date_download": "2020-10-30T09:32:18Z", "digest": "sha1:62KATEQT36IBPA7K5VF3FFWZVAHYWN2B", "length": 9787, "nlines": 127, "source_domain": "www.virakesari.lk", "title": "Articles Tagged Under: வவுனியா | Virakesari.lk", "raw_content": "\n1500 ஊழியர்களை கொண்ட தொழிற்சாலையில் கொரோனா\nகொட்டகலையில் மேலும் இருவருக்கு கொரோனா தொற்று உறுதி\nஅமெரிக்காவை தாக்கிய ஜீட்டா ; 6 பேர் உயிரிழப்பு, 2 மில்லியனுக்கும் மேற்பட்டோர் பாதிப்பு\nஇந்தியாவும் இலங்கையும் திட்டங்களை துரிதமாக நடைமுறைப்படுத்த வேண்டியது அவசியம் - இந்திய தூதுவர் கோபால் பாக்லே\nபிரான்ஸ் கத்திக்குத்து - சில நாட்களுக்கு முன் துனீஷியாவிலிருந்து வந்தவரே தாக்குதல்தாரி\nமேல் மாகாணத்திலுள்ள சகல பள்ளிவாசல்களையும் மறு அறிவித்தல் வரை மூடுமாறு உத்தரவு\n20 ஆவது திருத்த சட்டத்தில் கையெழுத்திட்டார் சபாநாயகர்\nஊரடங்கு உத்தரவு தொடர்பில் சற்று முன்னர் வெளியான செய்தி...\nஜனாதிபதியை சந்தித்தார் மைக் பொம்பியோ\nகொரோனா தனிமைப்படுத்தல் நிலையத்தில் இருந்த நபர் தப்பி ஓட்டம்: வவுனியாவில் பரபரப்பு\nவவுனியா பெரியகாடு இராணுவ முகாம் தனிமைப்படுத்தல் நிலையத்தில் இருந்து நபர் ஒருவர் நேற்று இரவு தப்பி ஓடியுள்ளதாக இராணுவ முக...\nவவுனியாவில் கேரளா கஞ்சா மற்றும் ஹெரோயினுடன் இருவர் கைது\nவவுனியா நகரிலிருந்து மாமடு நோக்கி கேரளா கஞ்சாவினை கடத்தி சென்றவர்களை மடுகந்தை பொலிஸார் இன்று (12) அதிகாலை 1.30மணியளவில...\nமகாகவி பாரதியாரின் 99ஆவது நினைவு தினம்\nகுருமன்காடு பகுதியில் உள்ள அவரது உருவச்சிலைக்கு முன்பாக இன்று இந்த நிகழ்வுகள் இடம்பெற்றன.\nவவுனியாவில் பாலியல் தொழிலாளர்கள் அதிகரிப்பு - நடவடிக்கை எடுக்குமாறு கோரிக்கை\nவவுனியா பழைய பேருந்து நிலையத்தை சூழவுள்ள பகுதிகளில் வெளி பகுதிகளிலிருந்து வரும் சில பெண்கள் பாலியல் தொழிலில் ஈடுபட்டு வர...\nவவுனியாவில் இடம்பெற்ற விபத்தில் மூவர் காயம்\nவவுனியா, சாம்பல்தோட்டம் பிள்ளையார் ஆலயத்திற்கு அருகாமையில் இரவு 9 மணியளவில் இடம்பெற்ற விபத்தில் மூவர் காயமடைந்துள்ளனர்....\nவவுனியாவில் உணவக சிற்றுண்டிக்குள் பாவனைக்கு ஒவ்வாத விநோத முட்டை\nவவுனியாவில் உணவகமொன்றின் சிற்றுண்டிக்குள் (முட்டை ரோல்) பாவனைக்கு ஒவ்வாத வினோத முட்டை நுகர்வோரால் இனங்காணப்பட்டு வவுனிய...\nகுளவி கொட்டி 3 வயது குழந்தை பரிதாபகரமாக பலி\nவவுனியாவில் குளவிக் கொட்டி மூன்று வயது குழந்தை பரிதாபகரமாக உயிரிழந்துள்ளதுடன், மேலும் மூவரும் குளவிக் கொட்டுக்குள்ளாகி...\nவவுனியா தனிமைப்படுத்தல் நிலையத்தில் இருவருக்கு கொரோனா தொற்றுறுதி\nகுவைத் நாட்டில் இருந்து இலங்கை திரும்பிய நிலையில் வவுனியா பெரியகாடு தனிமைப்படுத்தல் முகாமில் தங்க வைக்கப்பட்டவர்களில் இ...\nவவுனியாவில் ஐந்து வருடமாக மூடிய நிலையில் தாய், சேய் நிலையம்\nவவுனியாவில் கட்டிமுடிக்கப்பட்ட தாய், சேய் பாராமரிப்பு நிலைய கட்டடம் கடந்த ஐந்து வருடமாக திறந்து வைக்கப்படாமல் காத்திருக்...\nவவுனியாவில் தனிமைப்படுத்தலை நிறைவு செய்த 157பேர் சொந்த இடங்களுக்கு அனுப்பிவைப்பு\nகொரோனா வைரஸ்தாக்கம் காரணமாக பல்வேறு நாடுகளிலும் பாதிக்கப்பட்டுள்ள இலங்கையர்களை நாட்டிற்கு அழைத்துவரும் செயற்பாடுகள் அரசி...\n1500 ஊழியர்களை கொண்ட தொழிற்சாலையில் கொரோனா\nஅமெரிக்காவை தாக்கிய ஜீட்டா ; 6 பேர் உயிரிழப்பு, 2 மில்லியனுக்கும் மேற்பட்டோர் பாதிப்பு\nபிரான்ஸ் கத்திக்குத்து - சில நாட்களுக்கு முன் துனீஷியாவிலிருந்து வந்தவரே தாக்குதல்தாரி\n22 பொலிஸ் அதிகாரிகளுக்கு கொரோனா\nபியகம பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி உயிரிழப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107910204.90/wet/CC-MAIN-20201030093118-20201030123118-00698.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://www.yarloli.com/2020/10/blog-post_47.html", "date_download": "2020-10-30T10:21:26Z", "digest": "sha1:6OM65V53M5HRV4WJDKSW2NXQFTVOGDDK", "length": 9534, "nlines": 70, "source_domain": "www.yarloli.com", "title": "பிரான்ஸில் புதிய கட்டுப்பாடுகள் விதிப்பு! நாளை முதல் நடைமுறைக்கு!!", "raw_content": "\nபிரான்ஸில் புதிய கட்டுப்பாடுகள் விதிப்பு\nஎங்கள் பேஸ்புக் பக்கத்தை லைக் செய்யுங்கள்..\nபரிஸ் மற்றும் அதன் புறநகர் சிலவற்றுக்கு புதிய கட்டுப்பாடுகள் மற்றும் அளவீடுகள் அறிவிக்கப்பட்டுள்ள��.\nஇல் து பிரான்ஸ் மாகாணத்தை <<அதிகபட்ட கொரோனா தொற்று வலையம்>> ஆக நேற்று ஞாயிற்றுக்கிழமை அறிவிக்கப்பட்டிருந்தது. இல் து பிரான்சின் மருத்துவமனைகளில் உள்ள 'தீவிர சிகிச்சைப்பிரிவு கட்டில்களில் 36% வீதமானவை நிரப்பப்பட்டுள்ளன.\nஇந்நிலையில், இன்று திங்கட்கிழமை பரிஸ் காவல்துறை தலைமைச் செயலதிகாரியும், நகர முதல்வர் ஆன் இதால்கோவும் இணைந்து பல புதிய கட்டுப்பாடுகளை அறிவித்துள்ளனர். அவை நாளை செவ்வாய்க்கிழமை முதல் நடைமுறைக்கு வரும் வண்ணம் உடனடியாக செயற்படுத்தப்படும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.\nதொற்றுக்கள் கட்டுப்பாட்டை மீறி மிக வேகமாக பரவி வருகின்றது. உடனடியாக நாம் அதை தடுக்க வேண்டும் என காவல்துறை தலைமை அதிகாரி Didier Lallement தெரிவித்தார்.\nசென்றமுறை கொரோனாவுக்கு எதிராக நடவடிக்கைகளின் போது மதுச்சாலைகள், உணவகங்கள் என அனைத்தும் மூடப்படுவதாக அறிவிக்கப்பட்ட நிலையில், இம்முறை சில தளவுகளோடு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன.\n• இறுதிச்சடங்கு, சந்திகள், வணிக நிலயங்கள் தவிர்த்து வேறு எங்கேயும் 10 இற்கும் மேற்பட்டவர்கள் ஒன்று கூட தடை விதிக்கப்பட்டுள்ளது.\n• அனைத்து மதுச்சாலைகளும் கட்டாயமாக மூடப்படுகின்றன. ஆனால் உணவகங்கள் திறந்திருக்கும். (உணவங்கள் மூடப்படுவதாக முன்னர் பிரதமர் அறிவித்திருந்த நிலையில், பலத்த ஆர்ப்பாட்டங்களுக்கு இடையில் இந்த தளர்வு கொண்டுவரப்பட்டுள்ளது.)\n• பொது இடங்கள், செந்தனி ஆற்றங்கரையில், பூங்காக்கள் போன்ற இடங்களில் இரவு 10 மணிக்கு பின்னர் மதுபானங்கள் அருந்தவோ, விற்பனை செய்யவோ தடை விதிக்கப்படுகின்றது.\n• குடும்ப விருந்துபசார விழாக்கள், மாணவர்கள் ஒன்றினையும் விழாக்கள், விருந்துகள் போன்றவற்றுக்கு முற்றாக தடை விதிக்கப்பட்டுள்ளது.\n• நடன அரங்குகள், சமூக அரங்குகள் மூடப்படுகின்றன.\n• உடற்பயிற்சி கூடம், விளையாட்டு அரங்குகள், நீச்சல் தடாகங்கள் அனைத்தும் மூடப்படுகின்றன. (நீச்சல் தடாகங்களில் சிறுவர்கள் மாத்திரம் அனுமதிக்கப்படுவார்கள்)\n• பொது போக்குவரத்துக்கள் எவ்வித தடையுமின்றி வழமை போன்று இயங்கும்.\n• பல்கலைக்கழக விரிவுரை அரங்குகளில் அதன் கொள்ளளவில் 50% வீதமான மாணவர்களுக்கு மாத்திரமே அனுமதி அளிக்கப்படும்.\n• கடைகள், வணிக வளாகங்களில் ஒவ்வொரு வாடிக்கைகளார்களுக்கும் நான்���ு சதுர மீற்றர் இடைவெளி பேணப்பட வேண்டும். அதற்குரிய வசதிகள் செய்து கொடுக்கப்பட வேண்டும்.\nஇந்த அளவீடுகள் நாளை ஒக்டோபர் 6 ஆம் திகதி செவ்வாய்க்கிழமை முதல் நடைமுறைக்கு வரும். அடுத்த 15 நாட்களுக்கு இந்த கட்டுப்பாடுகளை பின்பற்ற வேண்டும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.\nParis, Seine-Saint-Denis, Val-de-Marne மற்றும் Hauts-de-Seine மாவட்டங்களுக்கு இந்த புதிய அளவீடுகள் பொருந்தும்.\nபிரான்ஸில் ஒரு மாத கால பொதுமுடக்கம்\nபிரான்ஸில் திடீரென உயிரிழந்த ஈழத் தமிழன்\nபிரான்ஸ் தேவாலயத்தில் பயங்கரவாதத் தாக்குதல் மூவர் பலி\nகொழும்பிலிருந்து யாழ்.வந்த பெண்ணுடன் தவறான உறவு\nபிரான்ஸில் கொரோனா கோரத் தாண்டவம் ஒரே நாளில் உச்சம் பெற்ற உயிரிழப்பு ஒரே நாளில் உச்சம் பெற்ற உயிரிழப்பு\n யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த தாயும் மகனும் உயிரிழப்பு\n யாழில் மற்றுமொரு கிராமம் முற்றாக முடக்கம்\nபிரான்ஸில் சனி, ஞாயிறு முழுமையான ஊரடங்கு\nபிரான்ஸில் பொதுமுடக்க காலப் பகுதியில் வெளியே நடமாட 3 வித படிவங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107910204.90/wet/CC-MAIN-20201030093118-20201030123118-00699.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://makkalosai.com.my/2020/01/10/%E0%AE%89%E0%AE%95%E0%AF%8D%E0%AE%B0%E0%AF%87%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%A9%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%A8%E0%AE%9F%E0%AF%81%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%B2/", "date_download": "2020-10-30T10:57:17Z", "digest": "sha1:RUZFNQDJ4OZAES7MLWSEOUGDXXZVZ5EC", "length": 7159, "nlines": 119, "source_domain": "makkalosai.com.my", "title": "உக்ரேன் விமானம் நடுவானில் தீப்பற்றியது! | Makkal Osai - மக்கள் ஓசை", "raw_content": "\nHome உலகம் உக்ரேன் விமானம் நடுவானில் தீப்பற்றியது\nஉக்ரேன் விமானம் நடுவானில் தீப்பற்றியது\nஉக்ரேன் நாட்டு விமானம் தரையில் விழுந்து நொறுங்குவதற்கு முன்பு அதில் தீப்பற்றியிருந்தது என்று புலன்விசாரணையாளர்கள் தெரிவித்துள்ளனர்.\nஈரானியத் தலைநகர் தெஹ்ரானில் உள்ள இமாம் கோமேனி விமான நிலையத்திலிருந்து அந்த விமானம் புறப்பட்ட சிறிது நேரத்தில் அதில் தீப்பற்றி எரிவதை தரையிலிருந்து பலர் கண்டுள்ளனர்.\nஅடுத்த சில நிமிடங்களில் அது விழுந்து நொறுங்கியது என்று ஈரானின் பொது வான்போக்குவரத்துத்துறையின் புலன்விசாரணையாளர்கள் கூறினர்.\nஅவ்வேளையில், அந்த விமானத்திற்கு அருகே சென்று கொண்டிருந்த மற்றொரு விமானத்தின் விமானிகளும் உக்ரேன் விமானத்தில் நெருப்பு பற்றியிருப்பதைக் கண்டுள்ளனர் என்று அவர்கள் கூறினர்.\nஉக்ரேன் ஏர்லைன்ஸ் விமானத்தைச் சேர்ந்த போயிங் 737- 800 வகையைச் சேர்ந்த அந்த விமானம், இமாம் கோமேனி விமான நிலையத்திலிருந்து உக்ரேன் தலைநகர் கியேவை நோக்கி புறப்பட்ட சிறிது நேரத்தில் விபத்துக்குள்ளானது. அதிலிருந்த நூற்று எழுபத்தாறு பேரும் உயிரிழந்தனர். அவர்களுள் பெரும்பாலோர் ஈரான், கனடா மற்றும் உக்ரேன் நாட்டைச் சேர்ந்தவர்கள்.\nஇதனிடையே, சம்பவம் நிகழ்ந்த இடத்திலிருந்து விமானத்தின் கறுப்புப் பெட்டிகள் கண்டெடுக்கப்பட்டுள்ளன. பயண விவரங்களும் விமானியின் இறுதி நேர குரல் பதிவும் கொண்ட அப்பெட்டிகள் போயிங் நிறுவனத்திடமோ அல்லது அமெரிக்காவிடமோ ஒப்படைக்க முடியாது என்று ஈரானிய அரசாங்கம் அறிவித்துள்ளது.\nNext articleசூப்பர் லீக் கிண்ணப் போட்டியில் இறுதியாட்டத்தில் ரியல் மெட்ரிட்\nஉலக நாடுகள் ஆபத்தான பாதையில் செல்கின்றன\nசூரியனால் பூமிக்கு ஆபத்து – விஞ்ஞானிகள் எச்சரிக்கை\nஒரு நற்செய்தியை வெளியிடவிருப்பதாக நாசா அறிவிப்பு\nஇன்று 1,228 பேருக்கு கோவிட் தொற்று- எழுவர் மரணம்\nகர்ப்பணி யானைக்கு அன்னாசி பழத்தால் நேர்ந்த சோகம்\nமக்கள் இதயத்தின் முதன்மை தேர்வு மக்கள் ஓசை - Makkal Osai Online - The People's Voice\nஆப்பிரிக்க நாட்டில் ஏற்பட்ட நிலச்சரிவில் 13 பேர் பலி\nபட்டத்தில் இழுத்து செல்லப்பட்ட 3 வயது சிறுமி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107910204.90/wet/CC-MAIN-20201030093118-20201030123118-00699.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://tamil.asianetnews.com/politics/vijayakanth-starts-playing-the-jayalalitha-birthday-pnbiki", "date_download": "2020-10-30T10:53:39Z", "digest": "sha1:ACLFXSQLDKZSGCANUUYIFPTZIQDWVFG3", "length": 11833, "nlines": 106, "source_domain": "tamil.asianetnews.com", "title": "அதிமுகவோ, திமுகவோ அப்புறம் பார்த்துக்கலாம்... ஜெ., பிறந்தநாளில் ஆட்டத்தை ஆரம்பிக்கும் விஜயகாந்த்..!", "raw_content": "\nஅதிமுகவோ, திமுகவோ அப்புறம் பார்த்துக்கலாம்... ஜெ., பிறந்தநாளில் ஆட்டத்தை ஆரம்பிக்கும் விஜயகாந்த்..\nஅதிமுகவும், திமுகவும் கூட்டணிக்கு விஜயகாந்தை இழுக்க வியூகம் வகுத்து வரும் நிலையில் ஜெயலலிதா பிறந்தநாளான வரும் 24ம் தேதி மக்களவை தேர்தலின் முதல் அடியை எடுத்து வைக்க இருக்கிறார்.\nஅதிமுகவும், திமுகவும் கூட்டணிக்கு விஜயகாந்தை இழுக்க வியூகம் வகுத்து வரும் நிலையில் ஜெயலலிதா பிறந்தநாளான வரும் 24ம் தேதி மக்களவை தேர்தலின் முதல் அடியை எடுத்து வைக்க இருக்கிறார்.\nமக்களவை தேர்தலில் அதிமுகவுடன் கூட்டணி அமைத்து போட்டியிடுவது பாஜக தரப்பில் மத்திய அமைச்சரும், தமிழக பொறுப்பாளருமான பியூஸ் கோயல் அதிமுகவுடன் கூட்டணி குறித்து பேச���சுவார்த்தை நடத்தினார். இதில் முதல்வர், துணை முதல்வர் முன்னிலையில் கூட்டணி உருவானது. அதிமுக கூட்டணியில் பாஜகவுக்கு 5 இடங்கள் ஒதுக்கப்பட்டது. தேமுதிகவுடனும் அதிமுக கூட்டணி உடன்பாடு ஏற்படும் என்று எதிர்பார்க்கப்பட்டது. சீட் எண்ணிக்கையில் ஏற்பட்ட இழுபறி காரணமாக ஒப்பந்தம் கையெழுத்தாகவில்லை.\nகூட்டணி தொடர்பாக அடுத்தகட்ட நடவடிக்கை குறித்து பேச தேமுதிக தரப்பில் சுதீஷ், பார்த்தசாரதி, அழகாபுரம் மோகன்ராஜ் உள்ளிட்ட 5 பேர் கொண்ட குழு அமைக்கப்பட்டது. இந்த குழு நேற்று காலை கோயம்பேட்டில் உள்ள கட்சி அலுவலகத்தில் ஆலோசனை நடத்தியது. அதைத் தொடர்ந்து, விஜயகாந்தை அவரது இல்லத்தில் சந்தித்துப் பேசியது. இந்தநிலையில் தமிழக காங்கிரஸ் முன்னாள் தலைவர் திருநாவுக்கரசர் நேற்று சாலிகிராமத்தில் உள்ள விஜயகாந்த் வீட்டுக்கு சென்றார். அங்கு சுமார் 30 நிமிடத்துக்கு மேலாக பேச்சுவார்த்தை நடத்தினார். அப்போது அவரை தங்களது கூட்டணிக்கு வருமாறு அழைப்பு விடுத்தார்.\nஇந்நிலையில் கூட்டணி குறித்து தெளிவான முடிவுக்கு தேமுதிக வராத நிலையில், மக்களவை தேர்தலில் போட்டியிட 24-ம் தேதி முதல் விருப்ப மனு வழங்கப்படும் என்று தேமுதிக பொதுச்செயலாளர் விஜயகாந்த் அறிவித்துள்ளார். தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி உள்ளிட்ட 40 தொகுதிகளிலும் போட்டியிட விருப்ப மனு அளிக்கலாம். பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள் மார்ச் 6ம் தேதி மாலை 5 மணிக்குள் ஒப்படைக்க வேண்டும் என்று கூறப்பட்டுள்ளது. விருப்ப மனு கட்டணம் பொது தொகுதிக்கு ரூ.20,000, தனித் தொகுதிக்கு ரூ.10,000 என நிர்ணயிக்கப்பட்டுள்ளது.\nதேர்தலில் தேமுதிக தலைமையில் மூன்றாவது அணி... அதிமுகவை வெறுப்பேற்றும் விஜயகாந்த் மகன்..\nஒரே போன் கால்... அலறியடித்துக்கொண்டு தேமுதிக தலைவர் விஜயகாந்த் வீட்டுக்குள் நுழைந்த போலீஸ்..\nதே.மு.தி.க தலைவர் விஜயகாந்த் டிஸ்சார்ஜ்.. மருத்துவமனை வெளியிட்ட அறிக்கையால் சந்தோஷத்தில் தொண்டர்கள்\nதேமுதிக தலைவர் விஜயகாந்த் மீண்டும் மருத்துவமனையில் அனுமதி.\nவிரைவில் விஜயகாந்த் டிஸ்சார்ஜ்... கொண்டாட்டத்தில் துள்ளி குதிக்கும் தேமுதிக தொண்டர்கள்...\nவிஜயகாந்துக்கு கொரோனா பரவியது எப்படி.. மீட்டெடுக்குமா மதுரைக்கார மன உறுதி..\nஉடல் உறுப்புகளை இயக்க வைப்பதே பெரும் சவாலாக உள்ளது...\n ��யர்நீதிமன்றத்தில் மாநில தேர்தல் ஆணையம் கூறிய முக்கிய தகவல்\nமனைவி கொடுமையைத் தடுக்க ‘புருஷ் ஆயோக்’ வேண்டுமாம் சீரியஸாக வேண்டுகோள் வைத்த பாஜக எம்.பி. …\nஉடல் நிலையில் சூப்பர் முன்னேற்றம்…. டிஸ்சார்ஜ் ஆகிறார் கருணாநிதி \nபாலின மாற்று அறுவை சிகிச்சை செய்து கொள்ள 2 லட்சம் ரூபாய் நிதியுதவி திருநங்கைகள் மனம் குளிர வைத்த பினராயி விஜயன்…\n30 வருட பிரச்சனைக்கு வெறும் மூன்றே ஆண்டில் தீர்வு கொடுத்த எடப்பாடி பழனிச்சாமி... வீடியோ\n7 மொழிகளில் கோலோச்சும் இந்தியாவின் முன்னணி டிஜிட்டல் செய்தித்தளம் ஏசியாநெட் நியூஸ் நெட்வொர்க்\nவிவசாயிகள் வயிற்றில் அடிக்கிறார்கள்.. இது மிகப்பெரிய கொள்ளை..\nலஞ்சம் வாங்கிய அரசு அதிகாரி.. ஸ்கெட்ச் போட்டு தூக்கிய லஞ்ச ஒழிப்பு துறை..\nபள்ளிகள் மூடப்பட்ட காரணத்தால்.. விவசாயத்தில் இறங்கிய சிறுவர்கள்..\n30 வருட பிரச்சனைக்கு வெறும் மூன்றே ஆண்டில் தீர்வு கொடுத்த எடப்பாடி பழனிச்சாமி... வீடியோ\n7 மொழிகளில் கோலோச்சும் இந்தியாவின் முன்னணி டிஜிட்டல் செய்தித்தளம் ஏசியாநெட் நியூஸ் நெட்வொர்க்\nவிவசாயிகள் வயிற்றில் அடிக்கிறார்கள்.. இது மிகப்பெரிய கொள்ளை..\n7.5% உள்ஒதுக்கீடு தரும் மசோதாவுக்கு தமிழக ஆளுநர் ஒப்புதல்.. ஸ்கோர் செய்த அதிமுக.. அப்செட்டில் ஸ்டாலின்..\nநீங்கள் எங்களின் அபூர்வ வைரம்... ரஜினி குறித்து திருமாவளவனுக்கு போட்டியாக கருத்துச் சொன்ன குஷ்பு..\nஅட்லீ படம் குறித்து வெளியான அதிரடி அறிவிப்பு... ஓடிடி ரிலீசுக்கு நாள் குறிச்சாச்சு...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107910204.90/wet/CC-MAIN-20201030093118-20201030123118-00699.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://tamil.oneindia.com/news/2001/05/09/order.html", "date_download": "2020-10-30T10:25:41Z", "digest": "sha1:GGTUQCYES3HEAGW6ZVTNY2Q4KFJXBGZI", "length": 14729, "nlines": 200, "source_domain": "tamil.oneindia.com", "title": "3 நிறங்களில் பூத் ஸ்லிப்புகள் வழங்குகிறது திமுக | dmks notice regarding booth slip - Tamil Oneindia", "raw_content": "\nதொழில்நுட்பம் பயணங்கள் விளையாடுங்க விவசாயம் டிரெண்டிங் வீடியோஸ்\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nடிரெண்டிங் ரஜினிகாந்த் மழை பீகார் தேர்தல் அதிமுக திமுக\nபிக் பாஸ் தமிழ் 4\nகுற்றப்பரம்பரை கூட்டத்தைக் கொற்றப் பரம்பரை என விடுதலை பெற்று தந்த தேவர் திருமகனார்... வைரமுத்து\nஅடேய்.. கொலைவெறி கொரோனா பாய்ஸ்... முள்ளுவாடி தம்பிகளின் லொள்ளுத்தனம்..\n\"தனுஷ்\".. ரஜினிகாந்த் இறக்க போகும் அதிரடி ஆ���ுதம்.. பயங்கர எதிர்பார்ப்பில் ரசிகர்கள்\nஆச்சர்யமான தகவல்...மனித மரபணுவும்-வைரஸ்களும்.. சிலரை கொரோனா மோசமாக பாதிப்பது ஏன்\n15 வயசில் ஒருத்தர்.. 17 வயசில் இன்னொருத்தர்.. பிஞ்சுலேயே திருமணம் செய்து.. கோவை கொடுமை..\nBlue moon : நீல நிலவைப் பார்க்க மறந்துடாதீங்க.. இல்லாட்டி 30 வருசம் காத்திருக்கணும்\nதிமுகவின் \"மூன்று முடிச்சு\".. ஒரு பக்கம் பிகே.. மறுபக்கம் கூட்டணி.. இன்னொரு பக்கம் ரஜினி\nவாரிசுகளுக்கு முக்கியத்துவம்- அடுத்தடுத்து பிளவுபடும் கட்சிகள்-அபாய சங்கை கவனிப்பாரா மு.க. ஸ்டாலின்\nஅதிமுக ஏதாவது செய்யட்டும்.. அதுவரைக்கும் வெயிட் பண்ணுவோம்.. இதுதான் திமுக கணக்காம்\nஎதற்கு ரிஸ்க்.. திமுக, அதிமுக.. பாரபட்சமே இல்லாமல் திருவாரூர் தேர்தலை வெறுக்க என்ன காரணம்\n5 மாநில தேர்தல் முடிவு பரபரப்புக்கு மத்தியில் கூடிய நாடாளுமன்றம்.. ஒத்திவைப்பு\nதலைவர்களும், தொண்டர்களும் இப்படி மக்களுக்காக இணைந்து செயல்பட்டால் எவ்வளவு நல்லா இருக்கும்\nMovies 'அவர்கள் இல்லாமல் இதை கடந்திருக்க முடியாது..' வணங்குகிறார் 'மஹா' ஹன்சிகா மோத்வானி\nFinance ஆபத்தில் ரூ.1 லட்சம் கோடிக்கு மேல் கிரெடிட் கார்டு கடன்கள்.. சிக்கலில் வங்கிகள்..\nSports \"அவர் பேசுவதே இல்லை\".. வெளிப்படையாக சொன்ன தோனி.. நீங்களே இப்படி பேசலாமா\nLifestyle இந்த 2 பொருளையும் ஒன்னா சாப்பிட்டா, நோயெதிர்ப்பு சக்தி பல மடங்கு அதிகரிக்கும் தெரியுமா\nAutomobiles வீட்டின் மொட்டை மாடியில் ஸ்கார்பியோ காரை நிறுத்திய உரிமையாளர்.. காரணத்தை கேட்டு வியந்துபோன மக்கள்\nEducation பி.இ பட்டதாரிகளே, வங்கியில் பணியாற்ற ஆசையா\nTechnology ஒன்பிளஸ் நோர்ட் முன்பதிவு செய்து அமேசான் வழியாக கூடுதல் நன்மையைப் பெறுவது எப்படி\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\n3 நிறங்களில் பூத் ஸ்லிப்புகள் வழங்குகிறது திமுக\nதேர்தலுக்கான பூத் ஸ்லிப்புகளை 3 நிறங்களில் அச்சடித்துக் கொள்ளுமாறு தி.மு.கவினரை கட்சி தலைமை கேட்டுக்கொண்டுள்ளது.\nஇது குறித்து தி.மு.க.தலைமை அலுவலகத்திலிருந்து வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டிருப்பதாவது:\nவாக்காளர் அடையாளச் சீட்டுகளை வெள்ளைத்தாளில் கறுப்பு, நீலம், கருநீலம் ஆகிய 3 நிறங்களில் ஏதாவது ஒருநிறத்தில் அச்சிட்டுக் கொள்ளலாம் என இந்த மாதம் 6ம் தேதி கடிதம் மூலமாக தேர்தல் ஆணையம்��ெரிவித்துள்ளது.\nஎனவே இந்த 3 நிறங்களில் தயாரிக்கப்பட்ட வாக்காளர் அடையாளச் சீட்டுகளை பூர்த்தி செய்வதற்கும் கறுப்பு,நீலம், ராயல்புளூ ஆகிய மையை மட்டுமே பயன்படுத்தப்பட வேண்டும்.\nஇதை தி.மு.கவினர்அனைவரும் கவனத்தில் கொள்ள வேண்டும் என கூறப்பட்டுள்ளது.\n தமிழ் மேட்ரிமோனியில் இன்றே பதிவு செய்யுங்கள் - பதிவு இலவசம்\nதுப்பாக்கி சூடு: கோவையில் பல்வேறு இடங்களில் வெவ்வேறு கட்சிகள் கண்டன ஆர்ப்பாட்டம்\nகர்நாடக சட்டசபைத் தேர்தல் முடிவுகள்:நாடாளுமன்றத் தேர்தலுக்கு மற்ற கட்சிகளுக்கு சொல்லும் பாடம் என்ன\n105 பெருசா... 117 பெருசா... கர்நாடகா கவர்னரின் முடிவு என்ன\nதேர்தலுக்கு பணம் பதுக்குவதுதான் ஏடிஎம்களில் பணம் இல்லாததற்கு காரணம்: ஈஸ்வரன் திடுக் தகவல்\nகாவிரி மேலாண்மை வாரியம் அமைக்க கோரி புதுவையில் நாளை முழு அடைப்பு போராட்டம் - பஸ்கள் ஓடாது\nபாஜகவை மனதில் வைத்து தேசிய கட்சிகளை ஓ.பி.எஸ் விமர்சித்து இருக்கமாட்டார் : தமிழிசை செளந்தரராஜன்\nஆர்.கே.நகரில் 30 ஆண்டுகளில் 'டாஸ்மாக் கடை' மட்டும்தான் வளர்ச்சியடைந்துள்ளது... தமிழிசை 'பொளேர்'\nகருணாநிதி பிறந்த நாளில் திரளும் தலைவர்கள்- விஸ்வரூபமெடுக்கும் திமுக-திரும்பும் தேசிய முன்னணி காலம்\nதேர்தலை அடிக்கடி புறக்கணிக்கும் மதிமுகவுக்கு தேர்தல் ஆணையத்தின் அதிரடி செக்\nரூபாய் நோட்டு பிரச்சினை.. பாஜகவுக்கு எதிராக காங். தலைமையில் ஒன்றிணைந்த எதிர்க்கட்சிகள்\nகாவிரி விவகாரத்தில் தமிழக கட்சிகளிடையே ஒற்றுமை இல்லை - ஸ்டாலின் வேதனை\nதஞ்சை, அரவக்குறிச்சி, திருப்பரங்குன்றம் சட்டசபை தொகுதிகளில் ஐந்து முனை போட்டி\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107910204.90/wet/CC-MAIN-20201030093118-20201030123118-00699.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://tamil.oneindia.com/videos/seerrathudan-kanappadum-kadal-nellaiyil-nattuppadaku-meenavarkal-bathippu-dhnt-519820.html", "date_download": "2020-10-30T10:09:25Z", "digest": "sha1:42SYILSXSQ74BGZ6MBTFCRLD533NDRZD", "length": 8878, "nlines": 183, "source_domain": "tamil.oneindia.com", "title": "சீற்றத்துடன் காணப்படும் கடல்... நெல்லையில் நாட்டுப்படகு மீனவர்கள் பாதிப்பு... - Oneindia Tamil", "raw_content": "\nதொழில்நுட்பம் பயணங்கள் விளையாடுங்க விவசாயம் டிரெண்டிங் வீடியோஸ்\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nசீற்றத்துடன் காணப்படும் கடல்... நெல்லையில் நாட்டுப்படகு மீனவர்கள் பாதிப்பு...\nசீற்றத்துடன் காணப்படும் கடல்... நெல்லையில் நாட்டுப்படகு மீனவர்கள் பாதிப்பு\nசீற்றத்துடன் காணப்படும் கடல்... நெல்லையில் நாட்டுப்படகு மீனவர்கள் பாதிப்பு...\nமதுரை: என்னை வேலை செய்யவே விடமாட்றாங்க.. கதறும் ஊராட்சி மன்ற தலைவி..\nசென்னை: இசைப்புயல் இசையில் 'கலக்கல்' பாட்டு.. மாஸ்க்குடன் 'மாஸ்' காட்டிய தனுஷ்..\nவேலூர்: பேரூராட்சி அலுவலகத்தில் திடீர் ரெய்டு.. கணக்கில் வராத ரூ.52 ஆயிரம் பணம் பறிமுதல்..\nPOSITIVE STORY திருப்பூர்: 108 ஆம்புலன்ஸில்... வடமாநில பெண்ணுக்கு பிரசவம்.. டிரைவர், நர்ஸுக்கு குவியும் பாராட்டு..\nதிருச்சி: சமயபுரம் மாரியம்மன் கோயிலில்... உண்டியல் காணிக்கை ரூ.72.89 லட்சம்.. கோயில் நிர்வாகம் அறிவிப்பு..\nகிருஷ்ணகிரி: தங்க கம்மலுக்காக... 62 வயது மூதாட்டி கழுத்து நெரித்து கொலை.. மர்ம நபர்களுக்கு போலீசார் வலைவீச்சு..\nதிருப்பூர்: நியாபகம் வருதே... நியாபகம் வருதே.. மீண்டும் வந்தாச்சு 80, 90'ஸ் கிட்ஸ்களின் மிட்டாய்கள்..\nகாஞ்சிபுரம்: 62வது ஆட்சியராக பதவியேற்ற மகேஸ்வரி.. வாழ்த்து தெரிவித்த அதிகாரிகள், அலுவலர்கள்..\nதேனி: ஏ.டி.எம் இயந்திரத்தை உடைத்து... பணம் திருட முயற்சி.. திருடர்களுக்கு போலீசார் வலைவீச்சு..\nதேனி: காய்ந்து போன ஈச்ச மரங்கள்.. எந்த பயனும் இல்லை... புலம்பும் விவசாயிகள்..\nதிருப்பூர்: நடமாடும் சிறுத்தை… நடுக்கத்தில் மக்கள்.. சிறுத்தையை தேடி ஓடும் வனத்துறை..\nதிருச்சி: ரூ.6 கோடி கேட்டு... பிரபல தொழிலதிபரின் பேரன் கடத்தல்.. அதிரடி ஆக்ஷனில் இறங்கிய போலீசார்..\nதமிழன் என்று சொல்லடா Subscribe செய்யடா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107910204.90/wet/CC-MAIN-20201030093118-20201030123118-00699.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"}
+{"url": "https://tamil.samayam.com/tech/news/facebook-reportedly-in-talks-with-reliance-jio-to-buy-10-percent-stake/articleshow/74805827.cms", "date_download": "2020-10-30T12:02:26Z", "digest": "sha1:TEGNW6XN7W4AYWCHEXNXNAB44DG6ESIB", "length": 13669, "nlines": 97, "source_domain": "tamil.samayam.com", "title": "Please enable javascript.", "raw_content": "facebook buy jio: ஜியோ நிறுவனத்தின் 10% வாங்கும் பேஸ்புக் அம்பானிக்கு செட்டில்மென்ட்\nவணக்கம், நீங்கள் IE11 பதிப்பில் உங்கள் சமயம் தமிழ் பக்கத்தை பார்க்கிறீர்கள். இந்த தளம் EDGE மற்றும் குரோம் பிரெளசர்களில் சிறப்பாக செயல்படுகிறது.\nஜியோ நிறுவனத்தின் 10% வாங்கும் பேஸ்புக் அம்பானிக்கு செட்டில்மென்ட்\nகிடைக்கப்பெற்ற தகவலின்படி Facebook நிறுவனம் முகேஷ் அம்பானி தலைமையிலான Reliance Jio நிறுவனத்தின் 10% பங்கை வாங்க பேச்சு வார்த்தை நடத்தி வருகிறது\nபைனான்சியல் டைம்ஸில் வெளியான ஒரு அறிக்கையின��படி, இந்திய டெலிகாம் நிறுவனமான ரிலையன்ஸ் ஜியோவின் 10% வாங்க பிரபல சமூக ஊடக தளமான பேஸ்புக் நிறுவனம் பேச்சுவார்த்தை நடத்தியதாக கூறப்படுகிறது.\nகிடைக்கப்பெற்ற தகவலின்படி, ஜியோவின் இந்த 10% பங்கு ஆனது பில்லியன் டாலர்களுக்கு மதிப்புடையது ஆகும். நவம்பரில் வெளியான ஒரு அறிக்கையின்படி, ஜியோவின் மதிப்பீடு 65 - 70 பில்லியன் டாலர்களாக (அல்லது தோராயமாக ரூ.5,000 கோடி முதல் ரூ.5,350 கோடி வரை) உள்ளது, எனவே 10% பங்கு என்பது 6.5 முதல் 7 பில்லியன் டாலர்கள் வரை இருக்கும்.\nJio vs Coronavirus: இலவச பிராட்பேண்ட் சேவையை அறிவித்தது ஜியோ; யாருக்கெல்லாம் கிடைக்கும்\nஒருகையில் பேஸ்புக் நிறுவனம் பேச்சுவார்த்தை நடத்த, மறுகையில் ரிலையன்ஸ் ஜியோ கூகுள் நிறுவனத்துடன் பேச்சுவார்த்தை நடத்தி வருவதாகவும் அந்த அறிக்கை கூறியுள்ளது.\nஎஃப்டி அறிக்கையின்படி (பேவால்), பேஸ்புக் மற்றும் ரிலையன்ஸ் ஜியோ ஆகிய நிறுவனங்கள் பேச்சுவார்த்தைகளில் ஈடுபட்டன. கொரோனா வைரஸ் பீதி காரணமான உலகளாவிய பயணங்கள் தடை செய்யப்பட்டதின் காரணமாக இந்த பேச்சுவார்த்தை சமீபத்தில் நிறுத்தப்பட்டது.\nரிலையன்ஸ் ஜியோ மென்பொருளானது கடந்த 2015 இல் தொடங்கப்பட்டது, ஆனால் அதன் பொது நடவடிக்கைகள் ஆனது கடந்த 2016 இல் தான் தொடங்கியது. வெறும் மூன்று ஆண்டுகளில், இது 370 மில்லியனுக்கும் அதிகமான சந்தாதாரர்களைக் கொண்ட இந்தியாவின் மிகப்பெரிய தொலைதொடர்பு ஆபரேட்டராக மாறியுள்ளது.\nமேலும் சந்தையில் உள்ள மற்ற நிறுவனங்களுக்கு பெரும் \"இடையூறுகளை\" உருவாக்கி, இலவச அழைப்புகள் மற்றும் மிகவும் மலிவான விலைக்கு டேட்டா போன்றவைகளை வழங்கி இன்றுவரை தொலைத் தொடர்பு வணிகத்தில் நீடித்த \"விளைவுகளை\" தொடர்ந்து வழங்கி வருகிறது.\nபேஸ்புக் போன்ற நிறுவனங்களைப் பொறுத்தவரை, இந்தியாவுக்குள் நுழைவதில் இருக்கும் சிக்கல்களையும், சவால்களையும் ஜியோ போன்றதொரு நிறுவனத்தால் பிரதிநிதித்துவப்படுத்த முடியும் - ரிலையன்ஸ் போன்ற ஒரு பெரிய \"உள்ளூர்நிறுவனத்திற்கு\" சண்டகியில் பெரிய அளவிலான நுண்ணறிவு இருக்கும் என்பதையும் அவர்கள் அறிவார்கள்.\nஇருப்பினும் இந்த வியாபாரம் குறித்து இந்த இரு நிறுவனங்களும் தற்போது வரையிலாக எந்தக் கருத்தையும் தெரிவிக்கவில்லை.\nTamil News App: உடனுக்குடன் உலக நிகழ்வுகளை உங்களது சமயம் தமிழ் ஆப்பில் நொடியில் பார்க்கலாம்\nமுக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு Samayam Tamil ஃபேஸ்புக் பக்கத்துடன் தொடர்ந்திருங்கள்\nஉங்கள் கருத்தை பதிவு செய்க\nRead More...: அதிகம் வாசித்தவை\nவர்த்தகம்குறைந்த முதலீடு- நிறைவான லாபம் பெற : ஆன்லைன் டிரேடிங்\nSamsung Galaxy F41 விற்பனை தொடங்கியது\nஇந்த தீபாவளிக்கு ரூ.25,000 க்குள்ள எந்த போன் வாங்கலாம்\nFlipkart-இல் வெறும் ரூ.3,597 க்கு லேட்டஸ்ட் Oppo A33 ஸ்...\nஎந்த ரெட்மி மொபைல் மீது அதிகப்பட்ச தீபாவளி ஆபர் கிடைக்க...\nவெறும் ரூ.7,870 க்கு 5000mAh பேட்டரி + க்வாட் கேமரா வேற என்ன வேணும்\nஇந்த தலைப்புகளில் செய்திகளை தேடவும்:\nபேஸ்புக் பிஸ்னஸ் நியூஸ் டெக் நியூஸ் ஜியோ கூகுள் Mukesh Ambani jio google jio facebook facebook buy jio\nபெட்ரோல் & டீசல் விலைபெட்ரோல் விலை: ஆறுதல் அளிக்கும் இன்றைய நிலவரம்\nவர்த்தகம்குறைந்த முதலீடு- நிறைவான லாபம் பெற : ஆன்லைன் டிரேடிங்\nவர்த்தகம்சென்னை: காய்கறி வாங்க விலைய பாத்துட்டு போங்க\nவீடு பராமரிப்புவீட்டில் மசாலா தயாரிக்கிறீர்களா Samsung Microwave மூலம் நீனா குப்தா எவ்வாறு செய்கிறார் பாருங்கள்\nதமிழ்நாடுதேவர் ஜெயந்தி: முத்துராமலிங்கத் தேவர் சிலைக்கு முதல்வர், துணை முதல்வர் மரியாதை\nஇந்தியாகொரோனாவை விரட்ட இப்படியொரு ஆச்சரியம் நிகழ்த்திய புதுச்சேரி\nசென்னைவீட்டிற்குள் புகுந்த வெள்ளம்: கனமழை தொடரும் என எச்சரிக்கை\nஇந்தியாதிருப்பதி ஏழுமலையான் தரிசனம்: இலவச டோக்கன் எங்கு கிடைக்கிறது தெரியுமா\nசினிமா செய்திகள்கொரோனாவுக்கு பயந்தா முடியுமா: திருமணம் நடக்கும் இடத்தை மாற்றிய காஜல்\nசினிமா செய்திகள்லோஸ்லியாவுக்கும், குடும்ப நண்பரின் மகனுக்கும் கல்யாணமா\nடெக் நியூஸ்30th Oct 2020: அமேசானில் ஆப்பில் ரூ.15,000 பேலன்ஸ் FREE; பெறுவது எப்படி\nதின ராசி பலன் இன்றைய ராசி பலன்கள் (30 அக்டோபர் 2020)\nமத்திய அரசு பணிகள்BELல் 2020ம் ஆண்டுக்கான பணியிடங்கள் அறிவிப்பு, வேலைக்கு அப்ளை செய்ய மறவாதீர்\nடிரெண்டிங்இரண்டு கைகளிலும் எழுதுகிறார், வெவ்வேறு மொழிகள், வெவ்வேறு திசைகளில், இது வேற லெவல் டேலண்ட்\nஅழகுக் குறிப்புகூந்தல் பலவீனமாக இருக்க முக்கியமான காரணங்கள் இதுதான்\nமுக்கிய செய்திகளை உங்கள் மெயிலில் பெற்றிடுங்கள்..\nஓ... நீங்கள் ஆஃப்லைனில் இருப்பதாக தெரிகிறது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107910204.90/wet/CC-MAIN-20201030093118-20201030123118-00699.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.maalaimalar.com/health/fitness/2020/02/13082825/1285677/uttana-padasana.vpf", "date_download": "2020-10-30T11:01:17Z", "digest": "sha1:Z6TMCHYHZOWJHDJEXJ77FM2Y6QTLQO2Q", "length": 13633, "nlines": 183, "source_domain": "www.maalaimalar.com", "title": "தலைவலியை குணமாக்கும் உத்தானபாத ஆசனம் || uttana padasana", "raw_content": "\nசென்னை 30-10-2020 வெள்ளி தொடர்புக்கு: 8754422764\nதலைவலியை குணமாக்கும் உத்தானபாத ஆசனம்\nஅஜீரண கோளாறினாலும், மலச்சிக்கலினாலும் வரும் தலைவலி நீக்க இது ஒரு நல்ல ஆசனம். இந்த ஆசனம் செய்முறையை பார்க்கலாம்.\nஅஜீரண கோளாறினாலும், மலச்சிக்கலினாலும் வரும் தலைவலி நீக்க இது ஒரு நல்ல ஆசனம். இந்த ஆசனம் செய்முறையை பார்க்கலாம்.\nசெய்முறை : விரிப்பில் நேராக படுக்கவும். இரு கால்களை சேர்க்கவும். கைகளை விரல்கள் குப்புறப்படுமாறு பக்கவாட்டில் உடம்பை ஒட்டிய நிலையில் வைக்கவும்.மூச்சை உள் இழுத்துக் கொண்டே இரு கால்களையும் சாதாரண நிலையில் தரையிலிருந்து அரை அடி மட்டும் உயர்த்தவும். மூச்சை அடக்கி பத்துவிநாடிகள் இருக்கவும் பின் மெதுவாக மூச்சை வெளியில் விட்டு கால்களை மெதுவாக இறக்கவும். ஒரு நிமிடம் ஓய்வெடுத்துவிட்டு மீண்டும் ஒரு முறை பயிற்சி செய்யவும்.\nஇதன் பலன்கள் ஜீரண உறுப்புகள் இறுக்கம் பெற்று நன்கு வேலை செய்யும். உச்சி முதல் பாதம் வரையிலுள்ள அத்தனை நாடி நரம்புகளும் நன்றாகத் தூண்டப்பெற்று சிறப்பாக இயங்கும். வாயு தொந்தரவு நீங்கும். அஜீரண கோளாறினாலும், மலச்சிக்கலினாலும் வரும் தலைவலி நீக்க இது ஒரு நல்ல ஆசனம்.\n7.5 சதவீத உள்ஒதுக்கீடு மசோதாவிற்கு கவர்னர் ஒப்புதல்\nரஜினி அரசியலுக்கு வந்தால் மாற்றம் ஏற்படாது- சீமான்\n- முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி விளக்கம்\nமருதுபாண்டியர்கள் சிலைக்கு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி மரியாதை\nதேவர் ஜெயந்தி- மதுரையில் தேவர் திருஉருவ சிலைக்கு முதலமைச்சர் மரியாதை\nகெயிக்வாட், ஜடேஜா அபாரம் - கொல்கத்தாவை வீழ்த்தி த்ரில் வெற்றி பெற்றது சென்னை\nபரபரப்பான ஆட்டத்தில் கொல்கத்தாவை 6 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தியது சிஎஸ்கே\nதியானம் செய்யும் போது வரக்கூடிய தடைகள்\nஉடற்பயிற்சி செய்பவர்கள் அந்த வழக்கத்தை பின்பற்ற தவறினால்....\nஇதயத்திற்கு இதமான ‘ஐந்து’ உடற்பயிற்சிகள்\nஒரு மாதத்தில் உடல் எடையை குறைக்கும் உடற்பயிற்சிகள்\nமறைந்த நண்பனின் மருத்துவமனையை திறந்து வைத்த சந்தானம்\nஆயிரம் அர்த்தம் சொல்லும் விராட் கோலி சீண்டலுக்கு சூர்யகுமார் யாதவின் அமைதி\n’அபிநந்தனை விடுவித்து விடு���ோம் இல்லையேல் சரியாக 9 மணிக்கு இந்தியா நம்மீது தாக்குதல் நடத்தும்’ - பாகிஸ்தான் மந்திரி கூறியதை நினைவு கூர்ந்த எதிர்க்கட்சி தலைவர்\nஅடுத்த ஆண்டு சென்னை சூப்பர் கிங்ஸ் அணியை வழிநடத்துபவர் யார் - தலைமை செயல் அதிகாரி தகவல்\nஅது என்னுடைய அறிக்கை அல்ல- ரஜினிகாந்த்\nநவம்பர் 1 முதல் சமையல் கேஸ் சிலிண்டர் பெறுவதில் புதிய நடைமுறை\nஉயிருக்கு ஆபத்து இருப்பதாக கூறியது ஏன் - சீனு ராமசாமி விளக்கம்\nதமிழகத்தில் 8 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு- வானிலை ஆய்வு மையம்\nகொல்கத்தாவின் பிளே ஆஃப்ஸ் சுற்று வாய்ப்புக்கு சென்னை சூப்பர் கிங்ஸ் வேட்டு வைக்குமா\nஇந்தியா-ஆஸ்திரேலியா போட்டி அட்டவணை - அதிகாரபூர்வ அறிவிப்பு\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107910204.90/wet/CC-MAIN-20201030093118-20201030123118-00699.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.97, "bucket": "all"}
+{"url": "https://www.nakkheeran.in/24-by-7-news/thamizhagam/actor-radharavi-speech", "date_download": "2020-10-30T10:30:53Z", "digest": "sha1:OS673RADELZHDSNOQM6QMLUH2P2RXOOV", "length": 24093, "nlines": 172, "source_domain": "www.nakkheeran.in", "title": "ராதாரவியின் சர்ச்சை கருத்தும்... விளக்கமும்... | actor radharavi speech | nakkheeran", "raw_content": "\nராதாரவியின் சர்ச்சை கருத்தும்... விளக்கமும்...\nகடந்த 17 -ஆம் தேதி பாரதப் பிரதமர் மோடியின் பிறந்த நாள் விழா கொண்டாடப்பட்டது. தமிழகத்திலும் பா.ஜ.க சார்பில் பிரதமரின் பிறந்த நாள் விழா கொண்டாடப்பட்டது. அதே நாளில் தந்தை பெரியாரின் பிறந்த நாள் விழாவும் தமிழகத்தில் கொண்டாடப்பட்டது.\nஇந்நிலையில், சென்னையில் செய்தியாளர்களைச் சந்தித்த நடிகரும், பா.ஜ.க கட்சியைச் சேர்ந்தவருமான ராதாரவி பேசுகையில், நல்லது பிறந்த அதே நாளில்தான் கெட்டதும் பிறந்திருக்கிறது எனப் பேசியுள்ளார். மேலும் தான் பெரியாரை இழிவு படுத்தியதாக மற்றவர்கள் சொன்னால் அதைப் பற்றி கவலைப்பட போவதில்லை எனவும் அவர் தெரிவித்துள்ளார். அவருடைய இந்தக் கருத்து தற்போது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.\nஅவர் பேசியது, \"கடந்த 17 ஆம் தேதி மோடிஜியின் பிறந்தநாள், தந்தை பெரியாரின் பிறந்த நாளும் கூட, அதேபோல் அன்று என் தந்தையார் மறைந்த நாள். அதனால்தான் 17ஆம் தேதி நான் கலந்துகொள்ள வரவில்லை. அற்புதமான பல திட்டங்களை வகுத்துக் கொடுத்தவர் மோடி. பெரியாருடைய பிறந்தநாள், அது தவறல்ல. ஒரு நல்லது பிறந்தால் ஒரு கெட்டதும் பிறக்கும். அதைப் போலத்���ான் நடந்து கொண்டிருக்கிறது. இதைச் சொன்னவுடன் தந்தை பெரியாரை கெட்டது எனச் சொல்கிறார் ராதாரவி அப்படியென்று சொல்வார்கள். அவர்கள் சொல்வதில் ஒன்றும் தவறில்லை. 67 ஆண்டுகள் நான் மகுடி ஊதிய பாம்பாக வாழ்ந்து கொண்டிருந்த காலங்கள். அதையெல்லாம் மறந்து, மோடி செய்யும் நன்மைகளைப் பார்த்து பா.ஜ.கவிற்கு வந்தவன். மோடியைப் பார்த்து தான் பா.ஜ.கவில் வந்து சேர்ந்தேன். அவர்மட்டும் தான், இந்தியாவைக் காப்பாற்ற முடியும் என்பதால் தான் நான் வந்து சேர்ந்தேன்.\nபல நல்ல திட்டங்களை, குறிப்பாக மும்மொழிக் கொள்கை எனச் சீரும் சிறப்புமான திட்டங்களை நடைமுறைப்படுத்தி வருகிறார். அதைப் பற்றி தவறாகப் பேசிக் கொண்டிருக்கிறார்கள். நன்மைகளைச் சொல்வதற்கு இங்கு யாரும் தயாராக இல்லை. இதனால்தான், தமிழ்நாடு தேய்ந்து கொண்டிருக்கிறது. நடக்கவிருக்கும் தேர்தலில் தாமரை சின்னம் நிச்சயமாக தமிழ்நாட்டில் மலரும். அவர்கள் தமிழ்நாட்டில் பாதம் பதிப்பார்கள் எந்தவிதமான சந்தேகமும் கிடையாது. தேர்தல் நேரத்தில் எது என்னவாக இருக்கப்போகிறது என்று எனக்குத் தெரியாது. இருந்தாலும் பாதம் பதிப்பார்கள். ஏனென்றால் இளைஞர்களும், வியாபாரிகளும், விவசாயிகளும் என எல்லாருமே நம்பிக்கொண்டிருப்பது மோடியை மட்டும்தான். படித்தவர்கள் மத்தியில் நல்ல மதிப்பு இருக்கிறது மோடிக்கு.\nரஜினிகாந்த் கூட நல்லவர்கள் பக்கம் இருக்க வேண்டும் என்று சொல்லிக்கொண்டு இருக்கிறார். என்னைப் பார்த்து எல்லோரும் சொல்வார்கள். தி.மு.க தலைவர் ஸ்டாலின் கூட சொல்லுவார்... இதைப் பேசுகிறவர் ராதாரவி எனும் நடிகர்தானே என்று, அவர் கூட நடிகர்தான். ஸ்டாலினும் 2 படத்தில் நடித்தவர்தான். அதேபோல அவரது மகனும் சினிமாவில் நடித்துக் கொண்டுதான் இருக்கிறார். அவரும் நடிகர் இல்லையா. அவர் என்ன பிறப்பிலேயே அரசியல்வாதியா தி.மு.க வெற்றி பெற்றதற்கு ரஜினிகாந்தும் காரணம். அப்பொழுது அவர் நடிகர் இல்லையா தி.மு.க வெற்றி பெற்றதற்கு ரஜினிகாந்தும் காரணம். அப்பொழுது அவர் நடிகர் இல்லையா அப்பொழுது தித்தித்தது இப்பொழுது கசக்கிறதா.\nபல நல்லவர்கள் பா.ஜ.கவில் வந்து சேர்ந்து கொண்டிருக்கிறார்கள். இப்பொழுது சகோதரர் அண்ணாமலை எல்லாம் வந்து சேர்ந்திருக்கிறார்கள் என்றால், அவர்கள் எல்லாம் யோசித்து தான் சேர்ந்திருக்கிற���ர்கள். அவரெல்லாம் ஐ.ஏ.எஸ் படித்தவர். நிறைய பேர் வருகிறார்கள். சினிமாவில் கூட நிறைய பேர் வந்து சேருகிறார்கள். என்னை பார்த்து ஒருவர் கேள்வி கேட்டார்... மோடியை நீங்கள் பார்த்து இருக்கிறீர்களா என்று, கடவுளை பார்த்து இருக்கிறாயா என்று கேட்டேன் நான். அதே மாதிரிதான் மோடியும், நான் அவரைப் பார்க்க வேண்டிய அவசியமில்லை. நாம் இருக்கக்கூடிய இயக்கத்தைப் பற்றிப் படித்துக்கொள்ள வேண்டும். இயக்கத்தைப் பற்றி தெரிந்து கொள்ள வேண்டும்.\nஇந்துக்கள் அனைவருமே ஒன்றுபட வேண்டும். இந்துக்கள் எனச் சொல்லும் பொழுது நாம் கிறிஸ்தவர்களையும் முஸ்லிம்களையும் பிரித்துச் சொல்ல வில்லை. இந்தியர்களாக இருப்பவர்கள் அனைவருமே ஒன்று சேரவேண்டும். இந்தியராக இருக்கும் வரை, நான் ஒரு முஸ்லீம் இந்தியன், நான் ஒரு கிறிஸ்டின் இந்தியன் அப்படிச் சொன்னால் ஒழிய பி.ஜே.பி.யின் ஆதரவு கிடைக்காது. இந்தியன் என்று சொல்லக் கற்றுக் கொள். இந்தியாவைக் கூறுபோட வேண்டாம்.\nசிலர் சொல்கிறார்கள் தமிழ் நாட்டைப் பிரிக்க வேண்டும் என்று. தமிழ்நாட்டிற்கு கேரளா, கர்நாடகா, ஆந்திராவில் இருந்து தண்ணீர் வருகிறது. அப்புறம் கழுவக்கூட தண்ணீர் இருக்காது. அதைத் தெரிந்து கொள்ள வேண்டும். அதனால்தான் மோடி, தேசிய நீரோட்டத்திற்குப் போகிறார். இப்பொழுது கூட விவசாயத்திற்காக ஒரு திட்டத்தைக் கொண்டு வந்திருக்கிறார். அதை நான் இன்னும் படிக்கவில்லை நேத்துதான் சொன்னார்கள். அது என்னவென்று தெரிந்து கொண்டு நான் நிச்சயமாக அதனுடைய விளக்கத்தைச் சொல்கிறேன். முதல்வர் எடப்பாடி ஒரு விவசாயக் குடும்பத்தைச் சேர்ந்தவர்தான். அவர் சொல்லியிருக்கிறார், அற்புதமான திட்டத்தைக் கொண்டு வந்திருக்கிறார்கள் என்று அதை தி.மு.க தலைவர் தவறாக மாற்றிப் பேசுகிறார்.\nநான் கூட தான் சொன்னேன் முதலமைச்சராக வரும் தகுதி ஸ்டாலினுக்கு உண்டு என்று. இப்போது இல்லை என்று தெரிகிறது. முதலமைச்சராக அவரால் வர முடியாது. தி.மு.க இந்தத் தேர்தலில் வெற்றிபெற முடியாது. நடிகர் சூர்யா இப்போது வசதி வந்தவராக இருக்கலாம். நேற்றுவரை பேசவில்லை இப்பொழுது சொல்கிறார், நீட்டைப் பிடிக்கவில்லை. இதற்கு ரீசன் சொல்ல சொல்லுங்க. அகரம் ஃபவுண்டேசனில் அவர் கூட எங்களுக்கு ஹெல்ப் பண்ணினவர். நான் மறக்கவே மாட்டேன். 'சிங்கம்' படம் நடிக்கும் ப��ழுது, ஒருவருக்காக நான் ஒரு லட்ச ரூபாய் கேட்டேன், அப்பொழுது அவர் அந்த ஒரு லட்ச ரூபாய் கொடுப்பதற்கு ஹாஸ்பிடலில் சென்று பேஷண்டை செக் பண்ணாங்க எல்லாவற்றுக்குமே ஒரு ப்ரொசீஜர் இருக்கிறது.\nஅப்பொழுது நீட் பற்றி தெரியாமல் பேசுகிறாரா சூர்யா என்ற செய்தியாளர்களின் கேள்விக்கு,\nஅவர் பேசுவது எல்லாமே தெரியாமல் தான் பேசுகிறார். நீட் மட்டுமல்ல அவர் எதைப் பேசினாலும் தெரியாமல் தான் பேசுகிறார். அவருடைய மனைவி சொன்னார்கள் கோவிலுக்குப் பதிலாக பள்ளிக்கு, ஹாஸ்பிடலுக்குச் செலவிடுங்கள் என்று, அந்த நேரத்தில் பளிச்சென்று இந்த விஷயங்கள் தெரியும். ஆனால் அதில் உள்நோக்கமாக நுழைந்து பார்த்தீர்கள் என்றால் அவர்கள் பேசியது தப்பு என்று தெரியும். கோவிலுக்குப் பதிலாக பள்ளிக்கூடங்கள் கட்டுங்கள் என்று சொன்னார்கள் என்றால் ராஜராஜ சோழன் என்ன முட்டாளா\nஇப்பொழுது ஹாஸ்பிட்டலுக்கு பணம் கொடுத்தார்கள். ஒரு இடத்தில் மட்டும் 25 லட்ச ரூபாய் கொடுத்திருக்கிறார்கள். மொத்த ஆஸ்பிட்டலுக்கு கொடுக்க வேண்டியதுதானே. இப்பொழுது தொழிலாளர்களுக்கு 90 லட்சம் ரூபாய் கொடுத்தார் சூர்யா. அதை நான் பாராட்டுகிறேன். அதைப் பிரித்துப்பாருங்கள் நானூறு நானூறு ரூபாய் தான். அதை வாங்கும் போது என்னுடைய தொழிலாளர் நண்பர் ஒருவர் சொல்கிறார், என்னங்க வெறும் 400 ரூபாய் கொடுக்கிறார். ஒரு ஆயிரம் ரூபாய் கொடுக்கலாம் என்று கேட்கிறார்.\nஅவங்கவங்க படம் ஓட வேண்டும் என்பதற்காக எதையாவது சொல்வார்கள். எல்லாருமே புரட்சித் தலைவரைப் போல் இல்லை. தி.மு.கவை வளர்த்தவர் புரட்சித்தலைவர். 'பறக்கவேண்டும் நாட்டில் அன்னக்கொடி' என்றார். ஆனால் பின்புறத்தில் எல்லாக் கொடிகளும் பறக்கும். தி.மு.க கொடியும் பறக்கும். அது தான் சொல்லும் விதம். இனிமேல் ஜோதிகா நடித்த படமும், சூர்யா நடித்த படமும், விஜய் நடித்த படமும் தேர்தல் நேரத்தில் வெளியே வராது. அதை ஞாபகம் வைத்துக்கொள்ள வேண்டும் என்றார்.\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்\n'நைஸ்' தாக்குதல்; பிரதமர் மோடி கண்டனம்...\n\"அவர் எனக்கு ஒரு தந்தை போன்றவர்\" - பிரதமர் உருக்கம்...\nஎம்.ஜி.ஆர் வழியில் மோடி... பா.ஜ.க எல்.முருகன் பேச்சும்... அ.தி.மு.க வைகைச்செல்வன் பதிலும்\n590க்கு பதிலாக ஆறு மதிப்பெண்... மாணவியின் உயிரைப் பறித்த நீட் முடிவு குளறுபடி...\n'தமிழகத்தில் 6 மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்பு' - வானிலை ஆய்வு மையம் தகவல்\nமழையில் நனைந்து பாழாகும் நெல்... விவசாயிகள் வேதனை\n'பா.ஜ.க.வின் வேல் யாத்திரையை அனுமதிக்கக் கூடாது' - திருமாவளவன் எம்.பி மனு\nதிடீர் உடல்நலக் குறைவால் 'பிக்பாஸ்' வீட்டிலிருந்து வெளியேறிய நடிகர்\nநெட்ஃபிளிக்ஸில் வெளியாகும் அட்லீயின் புதிய படம்\n“திரையரங்குகளைக் காப்பாற்றுங்கள்...” - பிரபல திரையரங்க உரிமையாளர் உருக்கம்\nஒரு லட்ச ரூபாய் செலவு பண்ணிட்டேன், ஒழுங்கா ரிலீஸ் பண்ணுங்க... - அமேஸானிடம் கேட்ட ரசிகர்\nதிடீர் திருப்பம்... பாஜகவுக்கு ஏமாற்றம்\nகேரளாவில் வியக்க வைத்த சம்பவம்... தாயாா் நினைத்தபடி நடந்த மகள்களின் திருமணம்\nமக்களுக்கு ஆபத்தை விளைவிக்கும் 'மஞ்சள்' அச்சு வெல்லம்... பகீர் ரிப்போர்ட்...\nவருகின்ற தேர்தலில் திமுகவுக்கே வெற்றி வாய்ப்பு - திவாகரன்\nமக்களுக்கு ஆபத்தை விளைவிக்கும் 'மஞ்சள்' அச்சு வெல்லம்... பகீர் ரிப்போர்ட்...\n''நாங்க கொடுத்த மனுவை தூக்கி எறிஞ்சிட்டீங்களா'' - தந்தையை இழந்த பள்ளி மாணவி கண்ணீர்\n2021ல் வெற்றிடத்தை நிரப்ப வரும் இளம் தலைவரே - விஜய் ரசிகர்கள் போஸ்டர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107910204.90/wet/CC-MAIN-20201030093118-20201030123118-00699.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://www.ilankainet.com/2019/07/blog-post_22.html", "date_download": "2020-10-30T09:50:18Z", "digest": "sha1:KK4X5HMYS7X7DTOEYETXKQIAMRZ66PWJ", "length": 23238, "nlines": 179, "source_domain": "www.ilankainet.com", "title": "Wel come to www.ilankainet.com , இலங்கைநெற், Sri Lanka Tamil News: அமெரிக்க - இலங்கை சோபா ஒப்பதந்தத்தின் ஆபத்தான பாகங்கள் இதோ!", "raw_content": "\nமுன்னாள் புலிகள் ஆவுஸ்திரேலிய ABC க்கு பதிலளிக்கின்றனர்.\nசூசை, தமிழ்ச்செல்வனின் மனைவியர் , முன்னாள் புலிகள் சனல் 4 விற்கு பதில்.\nவெளிநாட்டிலுள்ள தமிழர்கள் இலங்கையிலுள்ள தமிழர்களின் வாழ்வை அழிக்கின்றனர். சுகிசிவம்\nசூரியதேவன் தமிழ் மக்களுக்கு விட்டுச்சென்ற எச்சங்கள் சில புலன்பெயர் தமிழருக்கு சமர்பணம்.\nகிளிநொச்சியிலிருந்து குருநாகல் சென்றிருந்த தமிழ் இளைஞர் யுவதிகள் சொல்வது என்ன\nஅமெரிக்க - இலங்கை சோபா ஒப்பதந்தத்தின் ஆபத்தான பாகங்கள் இதோ\nஅமெரிக்காவுடன் இலங்கை செய்துகொள்ள முயற்சிக்கின்ற சோபா ஒப்பந்தமானது இலங்கையின் இறையாண்மையை முற்றிலும் நிராகரிக்கின்றது என்பதை அவ்வொப்பந்தத்தில் இணைக்கப்பட்டுள்ள சரத்துக்கள் உறுதி செய்கின்றது.\nஇலங்கையின் தேசப்பாற்றாளர்கள் பலராலும் எதிர்க்கப்படும�� குறித்த ஒப்பந்தத்தில் பின்வரும் மிகவும் ஆபத்தான சரத்துக்கள் சேர்க்கப்பட்டுள்ளது:\nஇலங்கையினுள் நுழையும் அமெரிக்க சிப்பாய்களுக்கு செல்லுபடியான கடவுச்சீட்டோ இலங்கைக்கான வீசாவோ அவசியமற்றதாகின்றது.\nஇந்நாட்டினுள் நுழையும் அமெரிக்க கப்பல்கள் , விமானங்கள் மற்றும் ஹெலிக்கொப்டர்களை எவரும் சோதனையிடமுடியாது.\nவிமான நிலையத்தினூடாகவோ அன்றில் துறைமுத்தினூடாகவோ எடுத்துவரப்படும் பொருட்களுக்கு எவ்வித வரிகளும் அறவிடமுடியாது.\nஇங்கே அமெரிக்க வாகனங்களை பயன்படுத்துகின்றபோது அவற்றுக்கு இலங்கையின் அனுமதிப்பத்திரமோ அன்றில் இலங்கையின் சாரதி அனுமதிபத்திரமோ பெற்றிருக்கவேண்டியதில்லை.\nஅமெரிக்கப்படையினர் நாட்டின் எப்பாகத்தினுள்ளும் அமெரிக்க இராணுவ உடையில் ஆயுதங்களுடனும் யுத்த உபரகணங்களுடனும் நடமாட முடியும்.\nஇலங்கையின் விமான நிலையங்கள், துறைமுகங்கள் மற்றும் கடல் நிலம் என்பவற்றை அமெரிக்கா தனது தேவைக்களுக்கு பயன்படுத்திக்கொள்ளமுடியும். இதற்காக இலங்கையின் அனுமதியை பெற்றுக்கொள்ளவேண்டிய தேவை கிடையாது.\nஅமெரிக்க படையினர் இங்கு எதாவது குற்றம் புரிந்தால் அங்குற்றத்திற்கு இலங்கை நீதியின் பிரகாரம் சட்டத்தின் முன் நிறுத்த முடியாது, மாறாக அமெரிக்க நீதியின் பிரகாரமே நடவடிக்கை எடுக்கப்படும்.\nகுறித்த ஒப்பந்தத்தின் ஊடாக இலங்கையினுள் நுழையும் அமெரிக்கப்படைகள் பிராந்தியத்தில் யுத்தம் ஒன்று தோன்றுகின்றபோது இங்கிருந்து தாக்குலை தொடுக்கும்போது மேற்கொள்ளப்படக்கூடிய எதிர்த்தாக்குதலில் இந்நாடு எரிந்து சாம்பலாகும் என்பதை சற்றும் சிந்திக்காத ஆட்சியாளர்கள் இவ்வாறானதோர் ஆபத்தான ஒப்பந்தத்தை செய்து கொள்ள முயல்கின்றனர்.\nஇலங்கை அணிசேரா கொள்கை கொண்ட ஒரு நாடாகும். யுத்தம் ஒன்று இடம்பெறுகின்றபோது நாம் எந்தவொரு பக்கத்தையும் தெரிவு செய்யாத பட்சத்தில் எம்மை நாம் அழிவிலிருந்து பாதுகாத்துக்கொள்ள முடியும். ஆனால் நாம் அமெரிக்கப்படைக்கு யுத்தம் புரிய எமது நிலத்தையும் கடலையும் வழங்கிவிட்டு அணிசேரா கொள்கையை கொண்டுள்ளோம் என்பது அர்த்தமற்றதாகின்றது.\nஎனவே பாரிய அழிவு ஒன்றுக்கு வழிவிடும் குறித்த ஒப்பந்தம் எவ்வித நிபந்தனையும் இன்றி எதிர்க்கப்படவேண்டியதாகும். இதை எதிர்ப்தற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ளும் தரப்புகட்கு நாட்டுமக்கள் யாவரும் தமது ஆதரவை வழங்குவது தலையாய கடமையாகும்.\nஅன்று பலவந்தமாக பிடிக்கப்பட்டவளின் இன்றையை கதையை கேளுங்கள்.\nஅடேல் பாலசிங்கம் மருத்துவ தாதியிலிருந்து கொலைக்கு தாதியான கதை..\nஇலங்கைநெட் செய்தியால் ஊத்தை சேது அதிர்ச்சி அடைந்து விட்டானாம்\nகிளிநொச்சி கரைச்சி பிரதேச சபையின் தமிழ் தேசியக் கூட்டமைப்பு உறுப்பினரான சண்முகராசா ஜீவராசா எனும் பெயருடைய நபரிடம் ஊத்தை சேது என அறியப்படும் ...\nஊடக சுதந்திரத்தை இருள் சூழ்ந்துள்ள இவ்வுலகிலே உண்மைகளைத் தேடி பிடித்து அவற்றிற்கு ஓளியூட்டுவதை இலக்காக கொண்டு எம் சமுதாயத்தில் உள்ள மூத்த ஊட...\nகுடு சந்தா ஹெரோயினுடன் கைது\nதொடலங்க பிரதேசத்தைச் சேர்ந்த போதைப் பொருள் வியாபாரம் நடாத்திவந்த முக்கிய புள்ளிகளில் ஒருவரான தினேஷா சந்தமாலி என்ற குடு சந்தா எனும் பெண் ப...\nகனடாவில் மக்களின் சொத்துக்களை வைத்திருக்கும் 25 பேரது பெயர் விபரம் இதோ\nதமிழீழ விடுதலைப் போராட்டத்தின் பெயரால் வசூலிக்கப்பட்ட பணத்திலிருந்து மேற்கொள்ளப்பட்ட முதலீடுகள் மற்றும் அசையும் அசையா சொத்துக்கள் உலகம் பூரா...\nஅம்பலத்திற்கு வரும் புலிகளின் அராஜகம். (வீடியோ ஆதாரம்)\nகீழே உள்ள மனதை பிளக்கும் வீடியோ காட்சி, புலிகள் தமிழ் மக்கள் மீது மேற்கொண்ட அராஜகங்களில் ஒன்றாக அமைகின்றது. 15 வயது இளைஞன் ஒருவன் தனது குடும...\nநம்புங்கள் தமிழீழம் நாளை பிறக்கும்.\nதோழர் பரமதேவாவின் மருமகன் எஸ். எஸ். கணேந்திரன் காசி அண்ணா உங்களின் உணர்ச்சிகரமான வசனங்களால் கவரப்பட்டவர்களில் வாழ்க்கையில் சில காலத்தை வீ...\nநம்பிக்கையான மாற்றம் - சரத் பொன்சேகா வின் தேர்தல் விஞ்ஞாபனத்தின் முழுவடிவம்\nஎனது செய்தி நம்பிக்கையான மாற்றத்திற்குரிய தருணம் இதுவே உங்களது தெரிவு ராஜபக்ஷ குடும்பத்தினரின் நிர்வாகத்தின் கீழ் வாழ்க்கை கஷ்டமாகியுள்...\n2015 இல் நடந்ததே மீண்டும் நடக்கிறது...\nகோத்தபாய ராஜபக்ஷவுக்கு வாக்களித்த மக்கள் இன்று தாங்கள் வாக்களித்தமை தொடர்பில் கவலைப்படுகின்றார்கள் என ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற ...\nபுலிகளியக்கத்தின் வரலாறு அவ்வியக்கத்தின் சர்வதேச வலையமைப்பினால் முடித்துக்கட்டப்பட்டது என்ற உண்மையை ஏற்க எம்மில் பலரது மனம் இடம்கொடுக்கவில்...\nபுதைகுழி��்கும் சங்கிலி மன்னனுக்கும் தொடர்புகள் உண்டா காரணமானவர்கள் யார்\nமன்னார் சதோச வளாகத்தில் சமீபகாலமாக அகழப்பட்டுவந்த மனித எலும்புக்கூடுகளின் றேடியோ காபன் அணுப்பரிசோதனை முடிவு இன்றைய தினம் உத்தியோகபூர்வமாக வெ...\nபுலிகள் பலம்பெறும் அளவுக்கு மக்கள் ஒடுக்கப்- படுகின்றனர். USA யிடம் கவலை தெரிவித்த ரவிராஜ்\nகேட்டேளே... கேட்டேளே... டென்டர் களவு கேட்டேளே... - ஊர்கிழவன்\nஓ பிளேக் குழுவினரை சந்திக்கும் ரிஎன்ஏ குழுவில் சுரேஸ் ஓரம்கட்டப்பட்டாரா\nஜெனிவாவில் போலிக்குற்றச்சாட்டுக்களை தகர்க்க தயாராகவே செல்கின்றோம், மஹிந்த சமரசிங்க.\nபிரித்தானியாவிலிருந்து செல்லும் அம்சாவிற்கு பெருமெடுப்பில் பிரியாவிடை நிகழ்வுகள்.\n மிக விரைவில் படைகளை வெளியேற்ற போகிறாராம்\nபுலிகள் 60 வருடம் போர்-ஆடி(ட்)னார்கள். சுவிஸ் CITY BOYS க்கு சொல்லிக்கொடுக்கப்பட்ட கதை இது. பீமன்\nகொடிய யுத்தத்தில் வடகிழக்கில் நிரந்தர அங்கவீனர்களானோரின் அனுபவங்கள்.\nபுலிகள் மேற்கொண்ட மனித உரிமை மீறல்கள் தொடர்பாக ஏன் பேசுவதிலை. சீறுகிறார் சம்பிக்க\nபோர்குற்றம் என்ற மொத்த வியாபாரத்தின் பங்காளிகள் எத்தனை பேர்\nயாழ்பாணத்து ஆசான்களையும் மாணவர்களை அப்துல் கலாம் அமர வைத்து என்ன சொன்னார்\nபாதிரியாரிடம் தஞ்சமடைந்திருந்த 400 குழந்தைகளை பலவந்தமாக இழுத்துச் சென்ற புலிகள்.\nவாழ்கை வெறுத்து விட்டது, உயிர் துறக்கிறறோம், முன்னாள் போராளி குடும்பம் தற்கொலை.\nதலைமைச் செயலகத்தைச் சேர்ந்த சுபன் மலேசியாவிலிருந்து தப்பியோட்டம்.\n50 ஊனமுற்ற பெண்புலிகளை பஸ் ஒன்றில் ஏற்றி தேனீர் வழங்கிவிட்டு குண்டு வைத்து தகர்த்தனர்.\nமஹிந்தரின் கோடிக்குள் புல்லுத்தின்னும் புலிக்குட்டிகள்\nகக்கிய வாந்திகளை குந்தியிருந்து நக்கி புசிக்க தயாராகும் பிள்ளையானும் சம்பந்தனும். பீமன்\nவன்னியிலே வாழும் வயது இளசுகள் தற்கொலை லண்டனின் TGTE நவீன உண்டியல்\nசிறிரெலோ உதயனை நானே அரசினுள் நுழைத்தேன். பாண்டியனின் ஒப்புதல் ஒலிப்பதிவு\nபுலிகளின் தலைமைச் செயலகத்திலிருந்து நிறைவேறும் காமலீலைகள் அம்பலமாகியது\nABC 7.30 அவுஸ்திரேலிய புலிகளின் வலைப்பின்னல் முகத்திரையை கிழிக்க நிர்ப்பந்திக்கின்றது.\nமீனா கிருஷ்ணமூர்த்தி பிரபாகரனுக்கு நெருக்கமான முக்கிய புலி .\nவடகிழக்கு எமக்கு சொந்தமானது என நாம் கூறவில்லை என்கின்றார் சம்பந்தன். (காணஒளி இணைப்பு)\n பிரபாகரனுக்கான பாதுகாப்பு பங்கர்கள் யாரால் வடிவமைக்கப்பட்டது\nசம்பந்தனின் தலைமையும் லிங்கநகர் தமிழர்களின் தலைவிதியும் – சாரையின் வாயில் தேரை வீடுகட்டிய கதையானது\nஇறுதிக்கட்டத்திலிருந்து ஆரம்பக்கட்டத்திற்கு செல்கிறார் பாதிரி இமானுவேல்.\nதலைவர்கள் பின்னால் செல்வதை விடுத்து கொள்கையின் பின்னால் செல்வோம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107910204.90/wet/CC-MAIN-20201030093118-20201030123118-00700.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://inmathi.com/2018/08/04/9979/?lang=ta", "date_download": "2020-10-30T10:22:53Z", "digest": "sha1:7YC3XMC5XKGB66RLJMCGFKNWDH2E72PC", "length": 18371, "nlines": 101, "source_domain": "inmathi.com", "title": "பிளஸ் ஒன், பிளஸ் டூ கம்ப்யூட்டர் சயின்ஸ் பாடம் மாற்றம் | இன்மதி", "raw_content": "\nபிளஸ் ஒன், பிளஸ் டூ கம்ப்யூட்டர் சயின்ஸ் பாடம் மாற்றம்\nதமிழ்நாட்டில் மேல்நிலைப் பள்ளிகளில் கற்பிக்கப்படும் கம்ப்யூட்டர் சயின்ஸ் பாடத்தை மூன்று வகைகளாகப் பிரித்து அறிமுகப்படுத்த தமிழகஅரசு முடிவு செய்துள்ளது.\nஅதன்படி, தொழிற் கல்வி பாடப்பிரிவு மாணவர்களுக்கு கம்ப்யூட்டர் டெக்னாலஜி ஒரு புதிய பாடமாக அறிமுகப்படுத்தப்படுகிறது. பிளஸ் ஒன் வகுப்புகளுக்கு இந்தக் கல்வி ஆண்டிலும் பிளஸ் டூ மாணவர்களுக்கு அடுத்த கல்வியாண்டிலும் (2019 20) இந்த மாற்றம் நடைமுறைப்படுத்தப்படும். இதற்கான ஆணையை பள்ளிக் கல்வித் துறை பிறப்பித்துள்ளது.\nமேல்நிலைப் பள்ளிகளில் இயற்பியல், வேதியியல், கணிதம் ஆகிய பாடப்பிரிவு மாணவர்களுக்கு முதன்மைப் பாடமாக கம்ப்யூட்டர் சயின்ஸ் இருக்கும். .\nவணிகவியல், கணக்குப்பதிவியல் (அக்கவுண்டன்சி) மற்றும் பொருளியல் (எகனாமிக்ஸ்) பிரிவு மாணவர்களுக்கும் வரலாறு, புவியியல் மற்றும் பொருளியல் மாணவர்களுக்கும் ஏற்கனவே இருந்த கம்பியூட்டர் சயின்ஸ் பாடத்திற்கு பதிலாக கம்பியூட்டர் அப்ளிகேஷன்ஸ் பாடம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.\nதொழிற் கல்விப் பிரிவில், கணக்குப் பதிவியல் மற்றும் தணிக்கையியல் (அக்கவுண்டன்சி அண்ட் ஆடிட்டிங்) பிரிவு மாணவர்களுக்கும் கம்ப்யூட்டர்அப்ளிக்கேஷன்ஸ் அறிமுகப்படுத்தப்படுகிறது.\nதொழிற் கல்விப் பிரிவில், கணக்குப் பதிவியல் மற்றும் தணிக்கையியல் (அக்கவுண்டன்சி அண்ட் ஆடிட்டிங்) பிரிவு மாணவர்களுக்கும் கம்ப்யூட்டர்அப்ளிக்கேஷன்ஸ் அறிமுகப்படுத்தப்படுகிறது.\nதொழிற் பாடப்பிரிவில் தற்போ��ுள்ள பொது இயந்திரவியல் (ஜெனரல் மெஷினிஸ்ட்) பாடப்பிரிவு அடிப்படை இயந்திரவியல் (பேசிக்மெக்கானிக்கல் என்ஜினீயரிங் ) என்று பெயர் மாற்றப்படுகிறது. அப்பாடப்பிரிவில் கணிதம், பேசிக் மெக்கானிக்கல் என்ஜினீயரிங் தியரி மற்றும்பிராக்டிக்கல் பாடங்களுடன் கம்ப்யூட்டர் டெக்னாலஜி பாடமும் இருக்கும்.\nமின் இயந்திரங்களும் சாதனங்களும் (எலெக்ட்ரிக்கல் மெஷின்ஸ் அண்ட் அப்ளையன்சஸ்) என்ற பாடப்பிரிவு அடிப்படை மின் பொறியியல் (பேசிக்எலெக்ட்ரிக்கல் என்ஜினீயரிங்) பாடப்பிரிவாக மாற்றப்படும். அதில் கணிதம், பேசிக் எலெக்ட்ரிக்கல் என்ஜினீயரிங் தியரி மற்றும் பிராக்டிக்கல்ஆகிய பாடங்களுடன், கம்ப்யூட்டர் டெக்னாலஜி, பாடமும் இருக்கும்.\nஎலெக்ட்ரானிக் எக்கியூப்மெண்ட்ஸ் என்ற பாடப்பிரிவு அடிப்படை மின்னணு பொறியியல் (பேசிக் எலெக்ட்ரானிக்ஸ் என்ஜினீயரிங்) என்றபாடப்பிரிவாக மாற்றம் செய்யப்படுகிறது. இதில் கணிதம், பேசிக் எலெக்ட்ரானிக்ஸ் என்ஜினீயரிங் தியரி மற்றும் பிராக்டிக்கல், கம்ப்யூட்டர்டெக்னாலஜி ஆகிய பாடங்கள் இருக்கும்.\nகட்டட வரைவாளர் (டிராப்ட்ஸ்மேன் சிவில்) என்ற பாடப்பிரிவு அடிப்படை கட்டடப் பொறியியல் (பேசிக் சிவில் என்ஜினீயரிங்) என்ற பாடப்பிரிவாகமாற்றப்படுகிறது. இதில் கணிதம், பேசிக் சிவில் என்ஜினியரிங் தியரி மற்றும் பிராக்டிக்கல், கம்ப்யூட்டர் டெக்னாலஜி ஆகிய பாடப்பிரிவுகள்இருக்கும்.\nஆட்டோ மெக்கானிக் என்ற பாடப்பிரிவு அடிப்படை தானியங்கி ஊர்தி பொறியியல் (பேசிக் ஆட்டோமொபைல் என்ஜினீயரிங்) என்றபாடப்பிரிவாக மாற்றப்படும். இதில் கணிதம், பேசிக் ஆட்டோமொபைல் என்ஜினீயரிங் தியரி மற்றும் பிராக்டிக்கல், கம்ப்யூட்டர் டெக்னாலஜிஆகிய பாடப்பிரிவுகள் இருக்கும்.\nடெக்ஸ்டைல் டெக்னாலஜி பாடப்பிரிவு மாணவர்களுக்கு கணிதம், டெக்ஸ்டைல் டெக்னாலஜி தியரி மற்றும் பிராக்டிக்கல் ஆகிய பாடங்களுடன்கம்ப்யூட்டர் டெக்னாலஜியும் பாடமாக இருக்கும்.\nநர்சிங் பாடப்பிரிவில் உயிரியல், நர்சிங் தியரி மற்றும் பிராக்டிக்கல் ஆகிய பாடங்களுடன் கம்ப்யூட்டர் டெக்னாலஜியும் பாடமாக இருக்கும்.\nதுணிகளும் ஆடை வடிவமைப்பும் (டெக்ஸ்டைல் அண்ட் டிசைனிங்) என்ற பாடப்பிரிவு நெசவியலும் ஆடை வடிவமைப்பும் (டெக்ஸ்டைல்ஸ் அண்ட்டிரஸ் டிசைனிங்) பாடப்ப��ரிவாக மாற்றம் செய்யப்படுகிறது. மனையியல், டெக்ஸ்டைல்ஸ் அண்ட் டிரஸ் டிசைனிங் தியரி மற்றும் பிராக்டிக்கல்ஆகிய பாடங்களுடன் கம்ப்யூட்டர் டெக்னாலஜியும் பாடமாக இருக்கும்.\nஉணவு மேலாண்மையும் குழந்தை நலனும் (ஃபுட் மேனேஜ்மெண்ட் அண்ட் சைல்ட் கேர்) என்ற பாடப்பிரிவு உணவு மேலாண்மை (ஃபுட்மேனேஜ்மெண்ட்) என்ற பாடப்பிரிவாக மாற்றப்பட்டு, மனையியல், ஃபுட் சர்வீஸ் மேனேஜ்மெண்ட் தியரி மற்றும் பிராக்டிக்கல் பாடங்களுடன்கம்ப்யூட்டர் டெக்னலாஜி பாடமும் இருக்கும்.\nவேளாண்மை செயல்முறைகள் (அக்ரிகல்ச்சுரல் பிராக்டிசஸ்) என்ற பாடப்பிரிவு வேளாண் அறிவியல் (அக்ரிகல்ச்சுரல் சயின்ஸ்) என்றபாடப்பிரிவாக மாற்றப்பட்டுள்லது. அதில் உயிரியல், அக்ரிகல்ச்சுரல் சயினஸ் தியரி மற்றும் பிராக்ட்டிக்கல் ஆகியவற்றுடன் கம்ப்யூட்டர்டெக்னாலஜி பாடமும் இருக்கும்.\nஅலுவலக செயலாண்மை (ஆபீஸ் செகரட்டரிஷிப்) பாடப் பிரிவு அலுவலக மேலாண்மையும் செயலியலும் (ஆபீஸ் மேனேஜ்மெண்ட் அண்ட்செக்ரட்டரிஷிப்) என்று மாற்றப்படும். வணிகவியல், கணக்குப் பதிவியல் (அக்கவுண்டன்சி), ஆபீஸ் மேனேஜ்மெண்ட் அண்ட் செக்ரட்டரிஷிப் தியரி,டைப்போகிராபி அண்ட் கம்ப்யூட்டர் அப்ளிக்கேஷன் பிராக்டிக்கல் ஆகிய பாடங்கள் இருக்கும்.\nகணக்குப் பதிவியலும் தணிக்கையியலும் (அக்கவுண்டன்சி அண்ட் ஆடிட்டிங்) பாடப்பிரிவில் வணிகவியல், அக்கவுண்டன்சி, ஆடிட்டிங்பிராக்டிக்கல் ஆகியவற்றுடன் கம்ப்யூட்டர் அப்ளிக்கேஷன் பாடமும் இருக்கும்.\nமேல்நிலைப் பள்ளிகளில் அறிவியல், கலைப் பிரிவு மாணவர்களுக்கு கம்ப்யூட்டர் சயின்ஸ் பாடம் இருந்து வருகிறது. இதில் சில பாடப் பகுதிகள்கலைப்பிரிவு மாணவர்களுக்கு கடினமானதாகவும் அட்வானஸ்ட்டாகவும் இருந்து வருகிறது. எனவே இந்த மாற்றம் செய்யப்படுகிறது. அத்துடன்,வணிகவிய்ல் பாடத்தில் டேலி முதலியனவும் தொழிற் கல்விப் பிரிவில் உடனடி வேலைவாய்ப்புக்கு ஏற்றதாக அமையும் கருதி இந்தப் புதியமாற்றங்கள் கொண்டு வரப்பட்டுள்ளதாக அரசாணையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.\nதற்போதுள்ள வணிகக் கணிதம் (பிசினஸ் மேத்மேட்டிக்ஸ்) பாடம் வணிகக் கணிதமும் புள்ளியியலும் (பிசினஸ் மேத்மேட்டிக்ஸ் அண்ட்ஸ்டாட்டிஸ்டிக்ஸ்) என்று பெயர் மாற்றப்பட்டுள்ளது.\nபிளஸ் ஒன் வகுப்பில் அறவியலும் பிள��் டூ வகுப்பில் இந்தியப் பண்பாடும் என்ற பாடங்கள் ஒன்றாகச் சேர்க்கப்பட்டு அறவியலும் இந்தியப்பண்பாடும் (எத்திக்ஸ் அண்ட் இந்தியன் கல்ச்சர்) என்று பெயர் மாற்றப்பட்டுள்ளது.\nஜெனரல் நர்சிங் (தாள்1 மற்றும் தாள்2) என்று இருந்தது நர்சிங் பொது என்று ஒரே தொகுதியாக மாற்றப்பட்டுள்ளது.\nதமிழ் வழியில் பொறியியல்: தங்கப் பதக்கம் பெற்ற மாணவி\n30 சதவீத இடங்கள் காலி: காற்றாடும் பல் மருத்துவக் கல்லூரிகள்\nகல்லூரி அட்மிஷனுக்கு பிளஸ் டூ மதிப்பெண்கள் போதும்: ஒராண்டில் தமிழக அரசின் தடாலடி மாற்றம் ஏன்\nகுழந்தைத் தொழிலாளியாக இருந்து மருத்துவரான மாணவர் : விடாமுயற்சியால் வென்ற ஏழையின் கதை\nபல்கலைக்கழகங்களில் ஊழலின் ஊற்றுக்கண்ணாக இருக்கும் துணைவேந்தர் பதவிகள்\nகருத்துக்களத்தில் கருத்திடுவதற்கு பதிவு செய்யவும். உள்நுழை\nForums › பிளஸ் ஒன், பிளஸ் டூ கம்ப்யூட்டர் சயின்ஸ் பாடம் மாற்றம்\nபிளஸ் ஒன், பிளஸ் டூ கம்ப்யூட்டர் சயின்ஸ் பாடம் மாற்றம்\nதமிழ்நாட்டில் மேல்நிலைப் பள்ளிகளில் கற்பிக்கப்படும் கம்ப்யூட்டர் சயின்ஸ் பாடத்தை மூன்று வகைகளாகப் பிரித்து அறிமுகப்படுத்த தமிழகஅரசு முடிவு செய்துள்ளது\n[See the full post at: பிளஸ் ஒன், பிளஸ் டூ கம்ப்யூட்டர் சயின்ஸ் பாடம் மாற்றம்]\nகருத்துக்களத்தில் கருத்திடுவதற்கு பதிவு செய்யவும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107910204.90/wet/CC-MAIN-20201030093118-20201030123118-00700.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://tamil.oneindia.com/news/2001/08/05/governor.html", "date_download": "2020-10-30T10:14:49Z", "digest": "sha1:7VGFZW2VWYSSE4V5HLAJSMS25HC4UZAN", "length": 11826, "nlines": 174, "source_domain": "tamil.oneindia.com", "title": "முன்னாள் அமெரிக்க தூதர் தமிழக ஆளுநராகிறார்? | centre discusses on selecting tn governor - Tamil Oneindia", "raw_content": "\nதொழில்நுட்பம் பயணங்கள் விளையாடுங்க விவசாயம் டிரெண்டிங் வீடியோஸ்\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nடிரெண்டிங் ரஜினிகாந்த் மழை பீகார் தேர்தல் அதிமுக திமுக\nபிக் பாஸ் தமிழ் 4\nஅடேய்.. கொலைவெறி கொரோனா பாய்ஸ்... முள்ளுவாடி தம்பிகளின் லொள்ளுத்தனம்..\n\"தனுஷ்\".. ரஜினிகாந்த் இறக்க போகும் அதிரடி ஆயுதம்.. பயங்கர எதிர்பார்ப்பில் ரசிகர்கள்\nஆச்சர்யமான தகவல்...மனித மரபணுவும்-வைரஸ்களும்.. சிலரை கொரோனா மோசமாக பாதிப்பது ஏன்\n15 வயசில் ஒருத்தர்.. 17 வயசில் இன்னொருத்தர்.. பிஞ்சுலேயே திருமணம் செய்து.. கோவை கொடுமை..\nBlue moon : நீல நிலவைப் பார்க்க மறந்துடாதீங்க.. இல்லாட்���ி 30 வருசம் காத்திருக்கணும்\n7 தமிழர் விடுதலை- ஆளுநர் முடிவெடுக்கும்வரை அனைவரையும் பரோலில் விடுதலை செய்ய விசிக வலியுறுத்தல்\nFinance ஆபத்தில் ரூ.1 லட்சம் கோடிக்கு மேல் கிரெடிட் கார்டு கடன்கள்.. சிக்கலில் வங்கிகள்..\nSports \"அவர் பேசுவதே இல்லை\".. வெளிப்படையாக சொன்ன தோனி.. நீங்களே இப்படி பேசலாமா\nLifestyle இந்த 2 பொருளையும் ஒன்னா சாப்பிட்டா, நோயெதிர்ப்பு சக்தி பல மடங்கு அதிகரிக்கும் தெரியுமா\nAutomobiles வீட்டின் மொட்டை மாடியில் ஸ்கார்பியோ காரை நிறுத்திய உரிமையாளர்.. காரணத்தை கேட்டு வியந்துபோன மக்கள்\nMovies சிந்தனைகள் சிம்ப்ளிஃபைடு.. ரவிசங்கருடன் சின்னி ஜெயந்த் பங்கேற்பு\nEducation பி.இ பட்டதாரிகளே, வங்கியில் பணியாற்ற ஆசையா\nTechnology ஒன்பிளஸ் நோர்ட் முன்பதிவு செய்து அமேசான் வழியாக கூடுதல் நன்மையைப் பெறுவது எப்படி\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nமுன்னாள் அமெரிக்க தூதர் தமிழக ஆளுநராகிறார்\nமுன்னாள் அமெரிக்கத் தூதராக இருந்த நரேஷ் சந்திரா, தமிழக ஆளுநராவதற்கு அதிக வாய்ப்புள்ளதாகக்கூறப்படுகிறது.\nதமிழக முன்னாள் முதல்வர் கருணாநிதி மற்றும் 2 மத்திய அமைச்சர்கள் கைது சம்பவம் பற்றி விசாரணை செய்துஉண்மை நிலவரத்தை அனுப்ப வேண்டும் என்று மத்திய அரசு அப்போது தமிழக ஆளுநராக இருந்த பாத்திமாபீவிக்கு உத்தரவிட்டிருந்தது.\nஆனால் அவர் அனுப்பிய தகவல்களால் மத்திய அரசு திருப்தி அடையவில்லை. இதையடுத்து, பாத்திமா பீவியைஆளுநர் பதவியிலிருந்து நீக்க மத்திய அரசு முடிவு செய்திருந்தது. இந்நிலையில் பாத்திமா பீவி தானாகவேமுன்வந்து ராஜினாமா செய்துவிட்டார்.\nஇதையடுத்து ஆந்திர மாநில ஆளுநராக உள்ள ரங்கராஜன், தற்போது தமிழக ஆளுநர் பதவியையும் கூடுதலாகக்கவனித்து வருகிறார்.\nஇந்நிலையில், யாரைத் தமிழக ஆளுநராக நியமிப்பது என்ற யோசனையில் மத்திய அரசு இருக்கிறது. இதற்காகப்பலரது பெயர்கள் பரிசீலிக்கப்பட்டு வருகின்றன. முதலில் ராஜஸ்தான் முன்னாள் முதல்வர் பைரோன் ஷெகாவத்மற்றும் பா.ஜ.க. மூத்த தலைவர் சிக்கந்தர் பக்த் ஆகியோர் பெயர்கள் அடிபட்டன.\nஆனால் ஷெகாவத், தான் முழு நேர அரசியலில் ஈடுபட்டிருப்பதால் தம்மால் ஆளுநர் பதவியை ஏற்க இயலாதுஎன்று கூறிவிட்டார். சிக்கந்தர் பக்த் மீது பா.ஜ.க. மூத்த தலைவர்களிடையே ஒருமித்த கரு���்து ஏற்படவில்லை.\nஇந்நிலையில் முன்னாள் அமெரிக்கத் தூதராக இருந்த நரேஷ் சந்திரா பெயரும் அடிபடுகிறது. இவர் மீதுயாருக்கும் தனிப்பட்ட வெறுப்பு கிடையாது. மேலும் இவர் ஒரு சிறந்த நிர்வாகி. இதனால் இவரே தமிழகஆளுநராகும் வாய்ப்பு இப்போது அதிகமாக உள்ளது.\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107910204.90/wet/CC-MAIN-20201030093118-20201030123118-00700.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://tamil.samayam.com/topics/%E0%AE%B9%E0%AF%86%E0%AE%9A%E0%AF%8D.%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%9C%E0%AE%BE", "date_download": "2020-10-30T11:06:23Z", "digest": "sha1:KC3PWJYKKDQ5F4C7KQ5PH2PDRLFMG3AC", "length": 5105, "nlines": 63, "source_domain": "tamil.samayam.com", "title": "Please enable javascript.", "raw_content": "\nவணக்கம், நீங்கள் IE11 பதிப்பில் உங்கள் சமயம் தமிழ் பக்கத்தை பார்க்கிறீர்கள். இந்த தளம் EDGE மற்றும் குரோம் பிரெளசர்களில் சிறப்பாக செயல்படுகிறது.\nதிருமாவுக்கு பின்னால் திமுக: கோர்த்துவிடும் ஹெச்.ராஜா\nVijay குஷ்புவை அடுத்து விஜய் அப்பா எஸ்.ஏ. சி. பாஜகவில் சேர்கிறாரா\nரெடியாகும் பாஜக நிர்வாகிகள் அடுத்த பட்டியல்: ஹெச். ராஜாவுக்கு பதவி கிடைக்குமா\nகுஷ்பூ பாஜகவில் இணைந்தால் வரவேற்பேன்: பாஜக தலைவர் எல்.முருகன்\nஇப்படியொரு துயரத்துடன் மறைந்த ஜஸ்வந்த் சிங்: பிரதமர் மோடி உள்ளிட்டோர் இரங்கல்\nபாஜக புதிய நிர்வாகிகள் நியமனம்: ஹெச்.ராஜா உள்பட தமிழகத்தில் இருந்து யாருக்கும் இடமில்லை\nஎன்னது ஹெச்.ராஜாவுக்கு ஆளுநர் பதவியா\nபாஜக தேசிய நிர்வாகிகள் பட்டியல் வெளியீடு\nதீவிரவாதிகளுக்கு துணைபோகும் எம்.பி.யை கைது செய்ய வேண்டும்: ஹெச். ராஜா சர்ச்சை பேச்சு\nஅந்த எம்பியை ஏன் இன்னும் கைது செய்யல\nதீவிரவாதிகளுக்கு துணைபோகும் எம்.பி.யை கைது செய்ய வேண்டும்: ஹெச். ராஜா சர்ச்சை பேச்சு\nஅண்ணாமலைக்கு ராஜ்யசபா எம்.பி. பதவி கியாரே செட்டிங்கா... குமுறும் பாஜகவினர்\nதாமரையை வளர்க்க அண்ணாமலை ஐபிஎஸ் இப்படிவொரு திட்டம்\nதாமரையை வளர்க்க அண்ணாமலை ஐபிஎஸ் இப்படிவொரு திட்டம்\nஓ... நீங்கள் ஆஃப்லைனில் இருப்பதாக தெரிகிறது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107910204.90/wet/CC-MAIN-20201030093118-20201030123118-00700.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://tamil.samayam.com/topics/pa.ranjith", "date_download": "2020-10-30T11:50:36Z", "digest": "sha1:GNFCST7L3PNIWDPBH57WUHE3O2VUCI5V", "length": 4820, "nlines": 63, "source_domain": "tamil.samayam.com", "title": "Please enable javascript.", "raw_content": "\nவணக்கம், நீங்கள் IE11 பதிப்பில் உங்கள் சமயம் தமிழ் பக்கத்தை பார்க்கிறீர்கள். இந்த தளம் EDGE மற்றும் குரோம் பிரெளசர்களில் சிறப்பாக செயல்படுகிறது.\nபா. ரஞ்சித்தின் 'குதிரை���ால்' ஃபர்ஸ்ட் லுக்: இதுவும் அரசியல் படமா\nபா.ரஞ்சித் படத்தில் ஹீரோவாக நடிக்கும் யோகி பாபு\nதலித் மக்களை பலிகடா ஆக்கும் கட்சிகள் - பா.ரஞ்சித் முன்வைக்கும் அரசியல் பார்வை\nகொரோனா காலத்திலும் சாதி வெறி கோரத்தாண்டவம் ஆடுகிறதே: பா. ரஞ்சித் வேதனை\nபா. ரஞ்சித்துக்கு மகன் பொறந்தாச்சு: செம பெயர் வச்சிருக்கார்\nசிம்புனு நெனச்சிட்டோம்.. 7 மாதத்தில் ஆர்யாவின் மாற்றத்தை பார்த்து ரசிகர்கள் ஆச்சர்யம்\nSayyeshaa உன்னை பார்க்கவே கஷ்டமா இருக்குயா புருஷா: ஆர்யா மனைவி\nநீலம் பதிப்பக புத்தக வெளியீட்டு புகைப்படங்கள்\nஇரண்டாம் உலகப் போரின் கடைசி குண்டு - புகைப்படங்கள்\nபிற்போக்காளர்கள் எண்ணம் ஒருபோதும் ஈடேறப்போவதில்லை: திருமாவளவனுக்கு பா.ரஞ்சித் ஆதரவு\nசாதி- மத வெறியில் கொல்வது தொடர் கதையாகிவிட்டது- பா. ரஞ்சித்\nகைதி படக்குழுவை பாராட்டிய இயக்குநர் பா.ரஞ்சித்\nஅசுரன் படத்தை புகழ்ந்து தள்ளிய பா.ரஞ்சித்\nவித்தியாசமா இருக்கே: பா.ரஞ்சித்-ஆர்யா பட டைட்டில் இது தானா\nஓ... நீங்கள் ஆஃப்லைனில் இருப்பதாக தெரிகிறது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107910204.90/wet/CC-MAIN-20201030093118-20201030123118-00700.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"}
+{"url": "https://ta.m.wikipedia.org/wiki/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:MobileDiff/1010131", "date_download": "2020-10-30T10:03:48Z", "digest": "sha1:RUAXVYOHCQHRWMRO3I7LM6BZCSYXLSEK", "length": 2784, "nlines": 45, "source_domain": "ta.m.wikipedia.org", "title": "\"புரூணை\" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\n\"புரூணை\" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு\n23:14, 31 சனவரி 2012 இல் நிலவும் திருத்தம்\n23 பைட்டுகள் சேர்க்கப்பட்டது , 8 ஆண்டுகளுக்கு முன்\n05:02, 24 சனவரி 2012 இல் நிலவும் திருத்தம் (தொகு)\nLuckas-bot (பேச்சு | பங்களிப்புகள்)\nசி (r2.7.1) (தானியங்கிஇணைப்பு: tk:Bruneý)\n23:14, 31 சனவரி 2012 இல் நிலவும் திருத்தம் (தொகு) (மீளமை)\nVolkovBot (பேச்சு | பங்களிப்புகள்)\nசி (r2.7.2) (தானியங்கிஇணைப்பு: or:ବୃନାଏ)\nவேறுவகையாகக் குறிப்பிடப்பட்டிருந்தாலன்றி இவ்வுள்ளடக்கம் CC BY-SA 3.0 இல் கீழ் கிடைக்கும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107910204.90/wet/CC-MAIN-20201030093118-20201030123118-00700.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://ta.m.wikipedia.org/wiki/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:MobileDiff/1247698", "date_download": "2020-10-30T11:41:56Z", "digest": "sha1:3YGMXEZZHWO77WDAVW7FZTQCOFCFOPO3", "length": 3232, "nlines": 40, "source_domain": "ta.m.wikipedia.org", "title": "\"திருவடிவழகியநம்பி பெருமாள் திருக்கோவில்\" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\n\"திருவடிவழகியநம்பி ���ெருமாள் திருக்கோவில்\" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு\nதிருவடிவழகியநம்பி பெருமாள் திருக்கோவில் (தொகு)\n09:33, 31 அக்டோபர் 2012 இல் நிலவும் திருத்தம்\n15 பைட்டுகள் நீக்கப்பட்டது , 7 ஆண்டுகளுக்கு முன்\n09:32, 31 அக்டோபர் 2012 இல் நிலவும் திருத்தம் (தொகு)\nவிஜய் பெரியசாமி (பேச்சு | பங்களிப்புகள்)\n09:33, 31 அக்டோபர் 2012 இல் நிலவும் திருத்தம் (தொகு) (மீளமை)\nவிஜய் பெரியசாமி (பேச்சு | பங்களிப்புகள்)\nஇத்திருத்தலம் பஞ்சரங்க ஷேத்திரங்களில் ஒன்றாகும்.\nவேறுவகையாகக் குறிப்பிடப்பட்டிருந்தாலன்றி இவ்வுள்ளடக்கம் CC BY-SA 3.0 இல் கீழ் கிடைக்கும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107910204.90/wet/CC-MAIN-20201030093118-20201030123118-00700.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://ta.wikisource.org/wiki/%E0%AE%AA%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D:%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B3%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81_%E0%AE%89%E0%AE%B2%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D_%E0%AE%9A%E0%AF%81%E0%AE%B5%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%A9_%E0%AE%9A%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%B5%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D.pdf/100", "date_download": "2020-10-30T11:33:56Z", "digest": "sha1:5GZFECE2DHX7LWIETU2APNHOIRR7SIVS", "length": 7303, "nlines": 80, "source_domain": "ta.wikisource.org", "title": "பக்கம்:விளையாட்டு உலகில் சுவையான சம்பவங்கள்.pdf/100 - விக்கிமூலம்", "raw_content": "பக்கம்:விளையாட்டு உலகில் சுவையான சம்பவங்கள்.pdf/100\nவிளையாட்டு உலகில் சுவையான சம்பவங்கள்\n வந்தால் பயங்கர தண்டனைக்கு ஆளாவீர்கள்' என்று விளையாட்டுக்களை ஆரம்பித்த கிரேக்கர்கள் முதல், இன்று விதண்டாவாதம் பேசும் முறைகெட்டவர்கள் வரை விரட்டித்தான் பார்க்கிறார்கள்.\nஅணைபோடப்போட அடங்காது குதிக்கின்ற வெள்ளம்போல, அவர்களை விரட்ட விரட்ட, அவர்கள் விளையாட்டில் பங்குபெறும் எண்ணிக்கையும், ஆதிக்கமுமே இன்று அதிகரித்துக்கொண்டு வருகிறது.\nபழங்கால கிரேக்கத்தில் நடந்த ஒலிம்பிக் பந்தயங்களில், ஆண்கள் மட்டுமே போட்டிகளில் கலந்துகொண்டனர். அவர்கள் பிறந்தமேனியர்களாக போட்டியிட்டதன் காரணமோ அல்லது பெண்களுக்கு விளையாட்டுக்கள் தேவையில்லை என்று எண்ணினார்களோ என்னவோ, பெண்களை ஒலிம்பிக் மைதானம் நடத்தும் பக்கமே தலைகாட்ட விடவில்லை.\nவிதிகளை மீறி பந்தயம் பார்க்க வந்தவர்களுக்கு மரண தண்டனையே விதிக்கப்பட்டது. அதையும் அலட்சியம் செய்துவிட்டு, பார்க்க வந்த பிரனிஸ் என்ற தாய் நடத்திய போராட்டத்தால், இந்த விதிமுறை சற்று தளர்ந்தது. அதன் பிறகு, பந்தயங்களில் பெண்களும் கலந்து கொள்கின்ற வாய்ப்பும் உரிமையும் கிடைத்தது.\nபுதிதாக ஒலிம்பிக் பந்தயங்களை அரம்பித்த பொழுது, அதன் பிறகு, பந்தயங்களில் பெண்களும் கலந்துகொள்கின்ற வாய்ப்பும் உரிமையும் கிடைத்தது. புதிதாக ஒலிம்பிக் பந்தயங்களை ஆரம்பித்த பொழுது, பெண்களுக்கும் அதே கதிதான் நேர்ந்தது. பெண்களுக்கென்று போட்டிகள்\nஇப்பக்கம் கடைசியாக 8 மார்ச் 2020, 13:43 மணிக்குத் தொகுக்கப்பட்டது.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107910204.90/wet/CC-MAIN-20201030093118-20201030123118-00700.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://themadraspost.com/2020/04/20/nobel-prize-winner-luke-montagnier-claims-covid19-developed-in-chinese-lab/", "date_download": "2020-10-30T10:30:03Z", "digest": "sha1:FXW5TCMIFFVVHEJEV62DRASGUR55F35M", "length": 9233, "nlines": 121, "source_domain": "themadraspost.com", "title": "கொரோனா வைரஸ்: \"உகான் ஆய்வுக்கூடத்தில் உருவாக்கப்பட்டது\" நோபல் பரிசு பெற்ற விஞ்ஞானி திட்டவட்டம்!", "raw_content": "\nReading Now கொரோனா வைரஸ்: “உகான் ஆய்வுக்கூடத்தில் உருவாக்கப்பட்டது” நோபல் பரிசு பெற்ற விஞ்ஞானி திட்டவட்டம்\nகொரோனா வைரஸ்: “உகான் ஆய்வுக்கூடத்தில் உருவாக்கப்பட்டது” நோபல் பரிசு பெற்ற விஞ்ஞானி திட்டவட்டம்\nகொரோனா வைரஸ், உகான் நகரில் உள்ள வைராலஜி இன்ஸ்டிடியூட்டின் ஆய்வுக் கூடத்தில் தான் உருவாக்கப்பட்டு, பின்னர் உலக நாடுகளுக்கு அது கசிந்து பரவியுள்ளதாக அமெரிக்க டெலிவிஷன் ஒன்று பிரத்யேக செய்தி வெளியிட்டு பரபரப்பை ஏற்படுத்தியது. இது தொடர்பாக அமெரிக்கா விசாரணை நடத்தி வருகிறது.\nஇந்தநிலையில் கொரோனா வைரஸ், மனிதர்களால் ‘உகான் வைராலஜி இன்ஸ்டிடியூட்டின் ஆய்வுக்கூடத்தில் உருவாக்கப்பட்டது’ என பிரான்ஸ் நாட்டை சேர்ந்த நோபல் பரிசு பெற்ற விஞ்ஞானி, லூக் மாண்டாக்னியர் உறுதிப்பட கூறுகிறார்.\nலூக் மாண்டாக்னியர் பிரான்ஸ் டி.வி. சேனல் ஒன்றுக்கு அளித்த பேட்டியில், “உலகமெங்கும் பேரழிவை ஏற்படுத்தும் கோவிட்-19 (கொரோனா வைரஸ்), உகான் நகர ஆய்வுக்கூடத்தில் எச்.ஐ.வி.க்கு எதிரான தடுப்பூசி உருவாக்கும் முயற்சியின் விளைவாக உருவானது” என கூறினார். இது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.\nவிஞ்ஞானி லூக் மாண்டாக்னியர் எச்.ஐ.வி. வைரஸ் கண்டுபிடிப்புக்காக 2008-ம் ஆண்டு மருத்துவத்துக்கான நோபல் பரிசு பெற்ற விஞ்ஞானி என்பது குறிப்பிடத்தக்கது.\n#IndiaFightsCorona மும்பையில் 53 பத்திரிகையாளர்களுக்கு கொரோனா வைரஸ் தொற்று…\n#Coronavirus கொரோனாவுக்கு பலனளிக்கும் ஜப்பானின் இன்ப்ளூயன்சா வைரஸ் மாத்திரை…\n‘பை-பைபிளஸ்டிக் பேக்ஸ்’ பிளாஸ்டிக் பை ஒழிப்பு சகோதரிகள்…\nஇந்தியாவின் பாதுகாப்பில் முக்கிய மைல் கல்… ‘நாக்’ ஏவுகணை சோதனை வெற்றி\nதமிழகத்தில் புதிதாக உருவாக்கப்பட்ட 5 மாவட்டங்களில் இடம்பெறும் சட்டமன்ற தொகுதிகள் விபரம்…\nஇந்தியாவின் கொரோனா தடுப்பூசி 3-ம் கட்ட சோதனைக்கு அனுமதி…\nஅமெரிக்க தேர்தல்: கருகலைப்பை எதிர்க்கும் டிரம்ப்…\nஆஸ்திரேலியாவிற்கு இந்தியா அழைப்பு… ‘கவனிக்கிறோம்’ சீனா பதில்\n‘நில்லு, அப்புறம் சொல்லு…’ கடுமையான படிப்பும், பரீட்சையும் மாற்றத்தை கொண்டு வந்துவிடாது `ஜோஹோ’ ஶ்ரீதர் வேம்பு\n‘சமூகச் சீரழிவுகளைப் பரப்பாதீர்கள்… அது, கொரோனாவை விட மோசமான பரவல்…’\nடிரெண்டிங் @ மெட்ராஸ் போஸ்ட்\nஆனந்த வாழ்வு தரும் அனுமன் வழிபாடு...\nசைக்கிளிங் செய்வதால் இவ்வளவு நன்மைகளா\nவெள்ளம் வந்தால் அபாய சங்கு ஊதும் கல்மண்டபம்...\nஆண்மையை அதிகரிக்க \"ஏழைகளின் முந்திரி\" வேர்க்கடலை\nதாமிரபரணி புஷ்கரம் போன்று வைகை பெருவிழா ஜூலை 24-ல் தொடங்கி 12 நாட்கள் கோலாகலம்\nஉடன்குடியில் 40 டன் போலி கருப்பட்டி பறிமுதல்.. தயாரிப்பு நிறுவனங்களுக்கு சீல் உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிகள் அதிரடி \nஇந்தியாவின் கொரோனா தடுப்பூசி 3-ம் கட்ட சோதனைக்கு அனுமதி…\nடிரம்ப் டிஸ்சார்ஜ்… எந்த மருந்துகளால் சிகிச்சை அளிக்கப்பட்டது…\nஇந்த 3 வகையான முகக்கவசங்கள் கொரோனாவுக்கு எதிராக சிறந்த பாதுகாப்பை வழங்குகின்றன…\nகொரோனா வைரஸ் தொற்றிலிருந்து குணமாகிய 105 வயது இந்தியப் பாட்டி…\nஇந்தியாவில் கொரோனா தடுப்பூசி விலை ரூ.225 ஆக நிர்ணயம்… எப்போது தயாராகும்…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107910204.90/wet/CC-MAIN-20201030093118-20201030123118-00700.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.dinamani.com/latest-news/2020/aug/06/telangana-assembly-member-ramalinga-reddy-blind-3446347.html", "date_download": "2020-10-30T11:09:35Z", "digest": "sha1:XXNVESEOFRGNVXKLHP34ZXBRMZBF3HOT", "length": 8540, "nlines": 143, "source_domain": "www.dinamani.com", "title": "Enable Javscript for better performance", "raw_content": "தெலங்கானா சட்டமன்ற உறுப்பினர் ராமலிங்க ரெட்டி மறைவு- Dinamani\nதமிழ் மொழித் திருவிழா 2019\nஉலக தண்ணீர் நாள் சிறப்புப் பக்கம்\nஎன்ன படிக்கலாம் என்ன பார்க்கலாம்\nதொழில் மலர் - 2019\nமகளிர் தின சிறப்புப் பக்கம்\nகாதலர் தின சிறப்புப் பக்கம்\n23 அக்டோபர் 2020 வெள்ளிக்கிழமை 12:43:37 PM\nதெலங்கானா சட்டமன்ற உறுப்பினர் ராமலிங்க ரெட்டி மறைவு\nசட்டமன்ற உறுப்பினர் சோலிபேட்ட ராமலிங்க ரெட்டி காலமானார்\nதெலங்கானாவில் ஆளும் டி.ஆர்.எஸ் கட்சியின் சட்டமன்ற உறுப்பினர் சோலிபேட்ட ராமலிங்க ரெட்டி வியாழக்கிழமை மாரடைப்பால் காலமானார்.\nசித்திபேட்டை மாவட்டம் துபாக் நகரைச் சேர்ந்த சட்டமன்ற உறுப்பினர் ராமலிங்க ரெட்டி (வயது 59). இவர் மூன்று முறை சட்டமன்ற உறுப்பினராக பணியாற்றியுள்ளார்.\nசில தினங்களாக காலில் ஏற்பட்ட நோய்த் தொற்றிற்காக தொடர்ந்து சிகிச்சைப் பெற்று வந்துள்ளார். இந்நிலையில் இன்று காலை திடீரென்று மாரடைப்பு ஏற்பட்டு காலமானார்.\nராமலிங்க ரெட்டியின் மறைவுக்கு முதல்வர் கே.சந்திரசேகர் ராவ், தெலங்கானா அமைச்சரவை உறுப்பினர்கள், மாநில காங்கிரஸ் தலைவர் உத்தம்குமார் ரெட்டி மற்றும் பல அரசியல் கட்சித் தலைவர்கள் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.\nதினமணி டெலிகிராம் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்\nஅருள்மிகு ஸ்ரீ கன்னியம்மன் ஆலயம் - நவராத்திரி புகைப்படங்கள்\nவிஜயதசமியில் வித்யாரம்பம் - புகைப்படங்கள்\nநவராத்திரி திருவிழா - புகைப்படங்கள்\nநவராத்திரி வாழ்த்துகள் தெரிவித்த திரைப் பிரபலங்கள்\nசின்னத்திரை நடிகை ரச்சிதா மகாலட்சுமி\nகளைகட்டிய ஆயுத பூஜை கொண்டாட்டம் - புகைப்படங்கள்\n'வானம் என்ன அவிங்க அப்பன் வீட்டு சொத்தா..' மிரட்டும் சூரரைப் போற்று டிரெய்லர்\nமிஸ் இந்தியா - டிரைலர்\nஅச்சம் மடம் நாணம் பயிர்ப்பு\nலட்சுமி பாம் படத்தின் டிரைலர்\nஒரு மனம் நிற்க சொல்லுதே\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107910204.90/wet/CC-MAIN-20201030093118-20201030123118-00700.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.kathiravan.com/2019/08/blog-post_692.html", "date_download": "2020-10-30T09:59:05Z", "digest": "sha1:CDQ3CFDFMAU7LLAUPFQMD3MSVEATKBWI", "length": 7244, "nlines": 108, "source_domain": "www.kathiravan.com", "title": "இன்று கனடாவில் கவனஈர்ப்பு போராட்டம்! - Kathiravan - கதிரவன்", "raw_content": "\nஇன்று கனடாவில் கவனஈர்ப்பு போராட்டம்\n900 நாட்களாக இரவு பகலாகப் போராடும் எம் உறவுகளுக்கு ஆதரவாக கனடாவில் கவனஈர்ப்பு போராட்டம்.\nதிகதி: ஆகஸ்ட் 30, 2019 வெள்ளிக்கிழமை\nநேரம்: மாலை 5:00 மணிக்கு\nகனடா வாழ் அனைத்து தமிழ் உறவுகளும் இப்போராட்டத்தில் கலந்து கொண்டு தாயகத்தில் நடைபெறும் போராட்டத்திற்கு வலுச் சேர்க்க அணி திரளுங்கள்\nஎனக்கு கிடைக்காத, பிரகதி வேறு நபருக்கு கிடைக்கக்கூடாது\nஇந்தியாவின், தமிழகத்தில் மர்மமான முறையில் கொலை செய்யப்பட்டு கிடந்த கல்லூரி மாணவியின் கை, மணிக்கட்டு மற்றும் விரல்கள் வெட்டப்பட்டு இருப்பத...\nகொரோனா வைரஸ் மே 29-ந் தேதி கட்டுக்குள் வரும் என கணித்த குட்டி ஜோதிடரின் பின்னணி இதுதான்\nகொரோனா வைரஸ் பற்றி பல செய்திகள் வாட்ஸ் ஆப்பில் வந்த வண்ணம் உள்ளன. அப்படி பிரபலமானவர்களில் இந்த வைரஸ் நாயகனும் ஒருவர். இன்று நம்மை வீட்டி...\nசுமணரத்ன தேரரின் கும்பல் என்னை தாக்கியது: பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு\nமட்டக்களப்பு மாவட்டத்தில் சுயேட்சைக்குழு 22ல் பாராளுமன்ற தேர்தலில் போட்டியிடும் மட்டக்களப்பு மங்களராம விகாராதிபதி அம்பிட்டிய சுமணரத்ன தேரரி...\n157 பேருடன் விழுந்து நொறுங்கிய விமானம்: இறுதி நொடிகள்.... வெளியான ரகசியம்\nஎத்தியோப்பிய தலைநகர் அடிஸ் அபாபா-வில் இருந்து கென்ய தலைநகர் நைரோபிக்கு புறப்பட்ட போயிங் 737 மேக்ஸ்-8 ரக விமானம் 6 நிமிடங்களுக்கு விழுந்து...\nஇந்தியா போன்று இலங்கையிலும் நடந்த பெரும் துயர் பேருந்துக்குள் மாணவிக்கு நேர்ந்த கொடுமை\nபுத்தளத்தில் தனியார் பேருந்துக்குள் வைத்து மாணவியை துஷ்பிரயோகம் செய்யத நபர் கைது செய்யப்பட்டுள்ளார். 15 வயதான பாடசாலை மாணவியை துஷ்பிர...\nCommon (6) India (26) News (6) Others (8) Sri Lanka (11) Technology (10) World (262) ஆன்மீகம் (11) இந்தியா (272) இலங்கை (2642) கட்டுரை (31) கண்ணீர் அஞ்சலி (1) கதிரவன் உலா (27) கதிரவன் களஞ்சியம் (37) கவிதைத் தோட்டம் (52) சிறப்பு செய்திகள் (27) சினிமா (31) சுவிட்சர்லாந்து (5) தொழில்நுட்பம் (2) நினைவஞ்சலி (3) பலதும் பத்தும் (2) மரண அறிவித்தல் (3) ஜோதிடம் (7)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107910204.90/wet/CC-MAIN-20201030093118-20201030123118-00700.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.patrikai.com/12-05-2020-zone-wise-breakup-of-covid-19-positive-cases-in-chennai/", "date_download": "2020-10-30T10:49:56Z", "digest": "sha1:3QOF5UQONASHYMWB23WGZ4W27KLQ2LMA", "length": 14213, "nlines": 146, "source_domain": "www.patrikai.com", "title": "பெருநகர சென்னை மாநகராட்சியில் இன்று (12/05/2020) கொரோனா நோய் உறுதி செய்யப்பட்டவர்களின் மண்டலவாரி பட்டியல் | Patrikai - Tamil Daily - latest online local breaking news & reviews - Tamilnadu, India & World - politics, cinema, cricket, video & cartoon", "raw_content": "\nபிராமணர்கள் எதிர்கொள்வது சமூக நீதியையா இனச் சுத்திகரிப்பையா\nதிரைக்கு வராத திரையுலக உண்மைகள்\nஎன் உயிர் “தோலா” : டாக்டர்.பாரி\nவரலாற்றில் சில திருத்தங்கள் கவனம் - இந்தத் தொடர் வெடிக்கும்\nபெருநகர சென்னை மாநகராட்சியில் இன்று (12/05/2020) கொரோனா நோய் உறுதி செய்யப்பட்டவர்களின் மண்டலவாரி பட்டியல்\nபெருநகர சென்னை மாநகராட்சியில் இன்று (12/05/2020) கொரோனா நோய் உறுதி செய்ய���்பட்டவர்களின் மண்டலவாரி பட்டியல்\nபெருநகர சென்னை மாநகராட்சியில் இன்று (12/05/2020) கொரோனா நோய் உறுதி செய்யப்பட்ட வர்களின் மண்டலவாரி பட்டியலை மாநகராட்சி வெளியிட்டு உள்ளது.\nஅதன்படி, கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்வர்களின் மொத்த எண்ணிக்கை 4371 என்று தெரிவிக்கப்பட்டு உள்ளது.\nதற்போது பாதிப்பில் உள்ளவர்கள் 3581 பேர் என்றும், இவர்களில் நேற்று நோய் உறுதி செய்யப் பட்டவர்கள் 538 பேர் என்றும் தெரிவிக்கப்பட்டு உள்ளது.\nஇதுவரை பலியானோர் எண்ணிக்கை 32 ஆக உயர்நதுள்ள நிலையில், குணமடைந்தோர் எண்ணிக்கையும் 743 ஆகவும் உயர்ந்துள்ளது என தெரிவிக்கப்பட்டு உள்ளது.\nமேலும், சென்னையில் உள்ள 15 மண்டலங்களில் மீண்டும் ராயபுரம் கோடம்பாக்கம் முன்னிலை வகிக்கிறது.\nசென்னையில் அதிகபட்சமாக கோடம்பாக்கத்தில் 713 பேருக்கும், ராயபுரத்தில் பேருக்கும் 742 கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. திரு.வி.க நகர், தேனாம்பேட்டை, வளசரவாக்கம் போன்ற பகுதிகளிலும் கொரோனா தாக்கம் அதிகரித்து காணப்படுகிறது.\nமொத்தம் இதுவரை சென்னையில் 4371 பேருக்கு கொரோனா நோய்த் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.\nபெருநகர சென்னை மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் கொரோனா நோய் உறுதி செய்யப்பட்டவர்களின் மண்டலவாரி பட்டியல்\nசென்னை மாநகராட்சி பகுதிக்குள் இன்றைய (14/05/2020) கொரோனா நோய் தொற்று நிலவரம்…. சென்னையை சூறையாடும் கொரோனா: இன்று மேலும் 26 பேர் உயிரிழப்பு சென்னையில் 1லட்சத்து 20 ஆயிரம் வீடுகள் தனிமைப்படுத்தப்பட்டுள்ளன… ஆணையாளர் பிரகாஷ்\nPrevious கொரோனாவால் 12-ம் வகுப்பு கடைசித் தேர்வை எழுதாத மாணவர்களுக்கு ஜூலை 4-ம் தேதி மறுதேர்வு…\nNext இன்று இரவு மீண்டும் மக்களிடையே உரையாற்றுகிறார் பிரதமர் மோடி…\nபுதிய சாதனை: ஒரே நாளில் ரூ.123.35 கோடி வருவாய் பெற்ற பத்திரப்பதிவு துறை…\n30/10/2020: சென்னையில் கொரோனா நோய் உறுதிசெய்யப்பட்டவர்களின் மண்டலவாரி நிலைப் பட்டியல்\nஅஸ்ட்ராஜெனெகா கொரோனா தடுப்பூசி டிசம்பர் அல்லது ஜனவரியில் பயன்பாட்டுக்கு வரும்: சீரம் நிறுவன தலைவர் தகவல்…\n30/10/2020: சென்னையில் கொரோனா நோய் உறுதிசெய்யப்பட்டவர்களின் மண்டலவாரி நிலைப் பட்டியல்\nசென்னை: சென்னையில் கொரோனா பாதிப்பு குறித்து, 15 மண்டலங்களில் எந்தெந்த மண்டலங்களில் எத்தனை பேர் சிகிச்சை பெறுகின்றனர் என்ற விவரத்தை…\nஅஸ்ட்ராஜெனெகா கொரோன��� தடுப்பூசி டிசம்பர் அல்லது ஜனவரியில் பயன்பாட்டுக்கு வரும்: சீரம் நிறுவன தலைவர் தகவல்…\nடெல்லி: அஸ்ட்ராஜெனெகா கொரோனா தடுப்பூசி டிசம்பர் அல்லது ஜனவரியில் பயன்பாட்டுக்கு வரும் வாய்ப்பு இருப்பதாக சீரம் நிறுவன தலைவர் பூனம்வல்லா…\nமாஸ்க் அணியாவிட்டால் தெருவை சுத்தம் செய்ய வேண்டும்\nமும்பை: மகாராஷ்டிரா மாநிலத்தில் தொற்று பாதிப்பு அதிகம் உள்ள நிலையில், முக்கவசம் அணிவது கட்டாயமாக்கப்பட்டு உள்ளது. இந்த நிலையில், முகக்…\n200 நாட்களுக்கும் மேலாக கொரோனா பாதிப்பு இல்லாத நாடு எது தெரியுமா\nதைபே தைவான் நாட்டில் சுமார் 200 நாட்களாக ஒருவருக்கு கூட கொரோனா பாதிப்பு ஏற்படவில்லை. சென்ற வருட இறுதியில் சீனாவின் ஊகான் பகுதியில்…\nஇந்தியாவில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 80.88 லட்சத்தை தாண்டியது\nடில்லி இந்தியாவில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 80,88,046 ஆக உயர்ந்து 1,20,054 பேர் மரணம் அடைந்துள்ளனர். நேற்று இந்தியாவில் 48,046…\nஉலக அளவில் கொரோனா பாதிப்பு அடைந்தோர் எண்ணிக்கை 4.53 கோடியை தாண்டியது\nவாஷிங்டன் உலக அளவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 4,53,12,962 ஆகி இதுவரை 11,85,733 பேர் மரணம் அடைந்துள்ளனர். உலக அளவில்…\nடேட்டா பாதுகாப்பு: நாடாளுமன்ற கூட்டுகுழு முன்பு ஆஜராகி விளக்கமளித்த பேடிஎம், கூகுள்…\nபுதிய சாதனை: ஒரே நாளில் ரூ.123.35 கோடி வருவாய் பெற்ற பத்திரப்பதிவு துறை…\n30/10/2020: சென்னையில் கொரோனா நோய் உறுதிசெய்யப்பட்டவர்களின் மண்டலவாரி நிலைப் பட்டியல்\nஅஸ்ட்ராஜெனெகா கொரோனா தடுப்பூசி டிசம்பர் அல்லது ஜனவரியில் பயன்பாட்டுக்கு வரும்: சீரம் நிறுவன தலைவர் தகவல்…\nமண்டல மற்றும் மகரவிளக்கு பூஜைக்காக நவம்பர் 15ந்தேதி சபரிமலை நடை திறப்பு… பக்தர்களுக்கு கொரோனா சான்றிதழ் கட்டாயம்…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107910204.90/wet/CC-MAIN-20201030093118-20201030123118-00700.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://plotenews.com/2019/09/07/%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B4%E0%AE%BF%E0%AE%A8%E0%AF%80%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%85%E0%AE%9E%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%B2%E0%AE%BF-%E0%AE%85%E0%AE%AE%E0%AE%B0%E0%AE%BE%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%B0/", "date_download": "2020-10-30T11:49:28Z", "digest": "sha1:BNIET7KECNO6NVHWQQ3EX64MLRDCG264", "length": 5888, "nlines": 48, "source_domain": "plotenews.com", "title": "விழிநீர் அஞ்சலி! –அமரா் தர்மலிங்கம் யோகராசா (தீபன்) அவர்கள்- -", "raw_content": "\nதமிழீழ மக்கள் விடுதலைக் கழத்தின் மக்கள் புனர்வாழ்வு சேவைகள்\nடான் ரிவியின் யாவரும் கேளீர் நிகழ்வில் புளொட் அமைப்பின் சர்வதேச இணைப்பாளர் எஸ்.ஜெகநாதன்\nதமிழீழ மக்கள் விடுதலைக் கழகத்தின் (புளொட்)அறிக்கைகள்\nவீரமக்கள் தினம் 13.07.13 – 16.07.13\n(புளொட்) ஜனநாயக மக்கள் விடுதலை முன்னணியின் எட்டாவது தேசிய மகாநாடு\nவிடுதலைக்கு வித்தான கழகக் கண்மணிகள்\nதமிழீழ மக்கள் விடுதலைக் கழகத்தின் (புளொட்) தலைவர் திரு.தர்மலிங்கம் சித்தார்த்தன் அவர்களின் செவ்விகள்\nமீண்டும் ஒருமுறை அரசாங்கம் மிகப்பெரிய தவறை இழைத்துள்ளது – தர்மலிங்கம் சித்தார்தன்:-\n52 பொது அமைப்புக்களின் வளர்ச்சிக்காக மாகாணசபை உறுப்பினர் சித்தார்த்தன் நிதி ஒதுக்கீடு\nஇலங்கை தொடர்பான ஐ.நா பிரேரணை தொடர்பாக (புளொட்) அமைப்பின் (D.P.L.F ) அரசியற் கட்சியினால் சமர்ப்பிக்கப்பட்ட பரிந்துரை.\nதமிழ் மக்கள் பேரவையின் அரசியல் தீர்வு வரைவு-\nலண்டனில் புளொட் தலைவர் பா.உ த.சித்தார்த்தன் அவர்களுடனான கலந்துரையாடல்-(படங்கள் இணைப்பு)-\n –அமரா் தர்மலிங்கம் யோகராசா (தீபன்) அவர்கள்-\n -அமரா் தர்மலிங்கம் யோகராசா (தீபன்) அவர்கள்\nகிளிநொச்சி விவேகானந்த நகரை பிறப்பிடமாகவும் பிரித்தானியாவை வாழ்விடமாகவும் கொண்ட முன்னாள் புளொட் உறுப்பினர் தர்மலிங்கம் யோகராசா (தீபன்) அவர்கள் (04.09.2019) புதன்கிழமை மரணமானார் என்பதை மிகுந்த துயருடன் அறியத்தருகின்றோம்.\nஅவரின் பிரிவால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினர், உறவினர்கள் மற்றும் நண்பர்களோடு தமிழீழ மக்கள் விடுதலைக் கழகத்தினராகிய நாமும் இப் பெருந்துயரினைப் பகிர்ந்து கொண்டு, துயரந் தோய்ந்த எமது அஞ்சலியையும் சமர்ப்பிக்கின்றோம்.\nதமிழீழ மக்கள் விடுதலைக் கழகம் (PLOTE)\nஜனநாயக மக்கள் விடுதலை முன்னணி (DPLF)\nகுறிப்பு: அன்னாரின் பூதவுடல் கிளிநொச்சி பழைய கச்சேரி ஒழுங்கையில் அமைந்துள்ள அவரது இல்லத்தில் அஞ்சலிக்காக வைக்கப்பட்டுள்ளதோடு, நாளை (08.09.2019) ஞாயிற்றுக்கிழமை நண்பகல் 12 மணியளவில் இல்லத்தில் இடம்பெறும் கிரியைகளைக் தொடர்ந்து அன்னாரின் பூதவுடல் தகனக் கிரியைகளுக்காக திருநகர் மயானத்திற்கு எடுத்துச் செல்லப்படவுள்ளது.\n« யாழில் என்டர்பிரைஸ் ஸ்ரீலங்கா தேசிய அபிவிருத்தி கண்காட்சி – ஓமந்தை வாள்வெட்டில் 6 பேர் படுகாயம்- »\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107910204.90/wet/CC-MAIN-20201030093118-20201030123118-00701.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://worldbibles.org/language_detail/tam/auh/Uzhili", "date_download": "2020-10-30T11:43:32Z", "digest": "sha1:RPZJVYJDAOFUGCRZTJGIA45HDBUC7HQS", "length": 5395, "nlines": 25, "source_domain": "worldbibles.org", "title": "The Bible in Uzhili", "raw_content": "\nநாங்கள் நீங்கள் 4000 க்கும��� மேற்பட்ட மொழிகளில் கடவுளின் வார்த்தையை கண்டுபிடிக்க உதவுகிறோம்\nUzhili மொழியில் பைபிள் பிற வளங்கள்\nஇந்த மக்கள் நம்மை உதவின\nநீங்கள் நினைப்பதை எங்களுக்கு சொல்லுங்க\nஉங்கள் பெயர் (கட்டாயமில்லை) உங்கள் மின்னஞ்சல் (விரும்பினால்) நீங்கள் எங்களை தொடர்பு கொள்ள வேண்டும் காரணம் நான் வலைத்தளம் பற்றி ஏதாவது எழுத பார்க்க விரும்புகிறேன் இந்த மொழி ஒரு பைபிள் பெற முடியும் அங்கு நான் ஒரு வலை தளத்தில் தெரியும் இந்த மொழி ஒரு பைபிள் பெற முடியும் அங்கு நான் ஒரு சேமிக்க தெரியும் வலை தளத்தில் ஏதாவது வேலை செய்யாது நான் ஒரு பிழை கண்டுபிடித்தேன்\nURL மீடியா வகை ஆடியோ பேழை நாடா புத்தகம் குறுவட்டு / டிவிடி திரைப்பட உரை வீடியோ வேறு அது எப்படி உங்கள் கணினியில் பைபிள் வாங்கவும் கணினியில் பைபிள் என்று கேளுங்க கணினியில் பைபிள் ஆணை கணினியில் பைபிள் பார்க்கவும் கணினியில் பைபிள் வாசிக்கவும் பதிவிறக்கம் வேறு எவ்வளவு\nஇங்கே உங்கள் கருத்துக்கள் எழுத கொள்ளவும்\nஎங்களுக்கு உங்கள் கருத்துக்களை அனுப்பவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107910204.90/wet/CC-MAIN-20201030093118-20201030123118-00701.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.93, "bucket": "all"}
+{"url": "http://worldbibles.org/language_detail/tam/bud/Basare", "date_download": "2020-10-30T11:18:54Z", "digest": "sha1:TO5P5EZDKJ3MTUHVCHRIFFE3XNSA6LXD", "length": 6903, "nlines": 41, "source_domain": "worldbibles.org", "title": "The Bible in Basare", "raw_content": "\nநாங்கள் நீங்கள் 4000 க்கும் மேற்பட்ட மொழிகளில் கடவுளின் வார்த்தையை கண்டுபிடிக்க உதவுகிறோம்\nBasare பைபிள் இருந்து மாதிரி உரை\nBasare மொழியில் பைபிள் பிற வளங்கள்\nபைபிள் என்ன ஆண்டு வெளியிடப்பட்டது\nபைபிள் முதல் பகுதி 1969 வெளியிடப்பட்டது .\nபுதிய ஏற்பாட்டில் 1990 வெளியிடப்பட்டது .\nஇந்த மக்கள் நம்மை உதவின\nநீங்கள் நினைப்பதை எங்களுக்கு சொல்லுங்க\nஉங்கள் பெயர் (கட்டாயமில்லை) உங்கள் மின்னஞ்சல் (விரும்பினால்) நீங்கள் எங்களை தொடர்பு கொள்ள வேண்டும் காரணம் நான் வலைத்தளம் பற்றி ஏதாவது எழுத பார்க்க விரும்புகிறேன் இந்த மொழி ஒரு பைபிள் பெற முடியும் அங்கு நான் ஒரு வலை தளத்தில் தெரியும் இந்த மொழி ஒரு பைபிள் பெற முடியும் அங்கு நான் ஒரு சேமிக்க தெரியும் வலை தளத்தில் ஏதாவது வேலை செய்யாது நான் ஒரு பிழை கண்டுபிடித்தேன்\nURL மீடியா வகை ஆடியோ பேழை நாடா புத்தகம் குறுவட்டு / டிவிடி திரைப்பட உரை வீடியோ வேறு அது எப்படி உங்கள் கணினியில் பைபிள் வாங்கவும் கணினிய���ல் பைபிள் என்று கேளுங்க கணினியில் பைபிள் ஆணை கணினியில் பைபிள் பார்க்கவும் கணினியில் பைபிள் வாசிக்கவும் பதிவிறக்கம் வேறு எவ்வளவு\nஇங்கே உங்கள் கருத்துக்கள் எழுத கொள்ளவும்\nஎங்களுக்கு உங்கள் கருத்துக்களை அனுப்பவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107910204.90/wet/CC-MAIN-20201030093118-20201030123118-00701.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.89, "bucket": "all"}
+{"url": "http://www.diamondtamil.com/general_knowledge/kalki_krishnamurthy_books/ponniyin_selvan/ponniyin_selvan5_11.html", "date_download": "2020-10-30T09:59:11Z", "digest": "sha1:R5735SOGK2YBZTSEMTRFSBBOTB6BJ4LA", "length": 78674, "nlines": 119, "source_domain": "www.diamondtamil.com", "title": "பொன்னியின் செல்வன் - 5.11. மண்டபம் விழுந்தது! - \", என்ன, அவன், பழுவேட்டரையர், அவனுடைய, கொண்டு, அல்லவா, வேண்டும், நம்முடைய, சுந்தர, மூன்று, இல்லை, தேவராளன், அவள், அங்கே, ரவிதாஸன், ரவிதாஸா, நான், இரண்டு, என்றான், முடியுமா, யமன், நந்தினி, நாம், பெரிய, முன்னால், சற்று, அவனை, விட்டு, வரையில், வந்து, நாளை, பற்றி, அவருடைய, செய்தி, அந்த, சொன்னபடி, இந்தச், படகு, தெரிந்து, ரவிதாஸனுடைய, பழுவூர், விழுந்தது, அந்தக், செய்து, பாண்டிய, வேளை, பழுவேட்டரையன், பார்த்தேன், கொண்டார், வெள்ளத்தில், பரமேச்சுவரன், சிறிது, கீழே, நின்று, மண்டபம், கடம்பூரில், எல்லாம், யார், இடத்தில், கடம்பூர், வேறு, தாம், கண்டு, இப்போது, கரிகாலன், ஆமாம், நாளைக்கு, வேண்டாம், பிறகு, நன்றாக, கொள்ளிடத்தைத், அவனைக், திரும்பி, அல்லது, பழுவேட்டரையனைத், அந்தச், இருக்கலாம், இவ்வளவு, இல்லாவிட்டால், விடலாம், வந்தியத்தேவன், அவளுடைய, இருவரையும், பயங்கரமான, இந்தப், கொன்று, சுரங்கப், மக்கள், சொல்லுகிறாய், நாட்டில், நெருங்குவான், மீது, கையில், வந்திருக்கிறேன், சோமன், இருந்து, இன்னொரு, யமனுக்கு, தான், அரண்மனையில், போய், சென்று, இன்னும், பிடித்து, தடவை, நடுங்குகிறாய், இப்படி, அப்பனே, அதனால், போகிறான், கொண்டிருந்தான், வரப், இருக்க, போகிறது, மந்திரவாதி, பரமேச்சுவரா, பொன்னியின், செல்வன், ரொம்பப், இருவரும், வேலனாட்டம், தப்பி, ஆதித்த, பற்றிச், இருக்கட்டும், விஷம், கரிகாலனைக், அவனைத், கொல்லப், ஒருவேளை, சௌகரியப்பட்டால், பொக்கிஷத்திலிருந்து, கொண்டே, அடைந்து, இரவுக்கிரவே, நடக்கட்டும், செய்தது, இரவுக்குள், அறிந்து, மனதை, நாராயண, கேட்கலாம், போல், மேலும், வெகு, குலத்து, மண்டபத்தின், பாண்டியர், வாங்க, மறந்துவிட்டாயா, பழுவேட்டரையரின், சீக்கிரம், விழுந்து, தேவராளனுடைய, காலை, சென்றார்கள், கடம்பூருக்கு, கழுத்திலிருந்து, பெருமுயற்சி, இவர்கள், வந்த, எவ்வளவு, போய்ச், அத்தகைய, கல்கியின், கொடுத்துவிட்டோ, சதிகாரர்கள், என்பதற்காகவும், கொண்டான், சோழனுடைய, அமரர், தமக்கு, பழுவேட்டரையருடைய, இடம், சண்டாளர்கள், எண்ணி, நேராமல், நமது, அழியாத, கொள்ள, ஒன்றுமில்லை, இவர்களைக், காட்டிலும், ஆயுதம், குலத்துக்கும், சோழர், சத்தம், மீதோ, சொல், மந்திர, நரிகள், கொள்ளவும், ஏற்பட்டு, அதற்குள், அப்போது, தூரத்தில், கேட்டு, அவர், ஏமாற்றி, வருகிறாள், அவருக்கு, தலைமுறையாகச், தம்மை, என்பதும், ஒன்றும், கொண்ட, பெண், தாண்டி, காரியம், தலையிலே, சும்மா, தெரியாது, அப்படியானால், சொன்னேனே, அவனைச், தெரியுமா, கொள்ளிடக், நெறித்துக், என்னமோ, விழிகள், எனக்கு, உடனே, பயம், நல்லது, உனக்கு, நாட்டுச், உன்னைக், கொஞ்சம், நெஞ்சு, திக், அண்ணன், எதற்கு, சோழரின், படகில், எங்கேயாவது, சபதம், சிரித்தான், அதைக், போய்ப், தோன்றியது, அருகில், சிறிய, கோவில், இருக்கிறது, கீறீச், பழுவேட்டரையனைப், மீசை, பார்த்தவன், நேற்று, மாலை, பேர், இவன், பார்த்தாயா, விடும், புரட்டிப், போட்டு, சண்டையிடுவார்கள், பக்கத்திலும், பழுவேட்டரையனுடைய, கருவூல, சரியான, சோழன், அவனுக்கு, சுந்தரசோழன், தூதன், கிரமவித்தன், என்பதை, காரியத்தை, பாதை, இத்தனை, காதல், அந்தப், சோழனைக், எனக்குப், முயன்று, முக்கியமானது, கிழவன், இரவு, நடக்கப், கொள்ளிடத்து, நோக்கி, சமயத்தில், என்பது, நிச்சயம், நடுங்குகிறது, நேரம், வரும், பேருக்கும், உளறுகிறாய், நோக்கத்துக்கு, உண்மையிலேயே, சண்டை, அருள்மொழிவர்மன், காற்றும், அதுவும், இருக்கும்போது, அகப்பட்டுக், யானைப், வெள்ளமும், ரேவதாஸக், அவனே, மறுபடியும், சிரித்துவிட்டு, தெரியும், பாண்டிமாதேவி", "raw_content": "\nவெள்ளி, அக்டோபர் 30, 2020\nஉலகம் இந்தியா பொதுஅறிவு கல்வி ஆன்மிகம் ஜோதிடம் மருத்துவம் கலைகள் பெண்கள் நகைச்சுவை\nஸ்ரீமத்பகவத்கீதை திருவிவிலியம்\tஉங்கள் ஜாதகம்\tதிருமணப் பொருத்தம் எண் ஜோதிடம் உலக நாடுகள் விளையாட்டுகள் இந்திய வரலாறு சிறந்த புத்தகங்கள் சங்க இலக்கியங்கள் பன்னிரு திருமுறை ஜோதிடப் பாடங்கள் தமிழ்த் திரைப்படங்கள் இயற்கை மருத்துவம் மருத்துவக் கட்டுரைகள் கடி சிரிப்புகள் சிரிக்க-சிந்திக்க சர்தார்ஜி சிரிப்புகள் அதிர்ஷ்டக் கற்கள் சைவ சித்தாந்த சாத்திரங்கள்\nதமிழ்த் தேடல் | ஆங்கில-தமிழ் அகராதி | வரைபடங்கள் | வானொலி | கலைக் களஞ்சியம் | புத்தகங்கள் | திருமணங்கள்| MP3 பாடல்கள் | திரட்டி\nபொன்னியின் செல்வன் - 5.11. மண்டபம் விழுந்தது\nமின்னல் வெளிச்சத்தில், அங்கே நின்று பேசியவர்கள் இருவருடைய தோற்றங்களையும் பழுவேட்டரையர் ஒரு கணம் பார்த்துத் தெரிந்து கொண்டார். அவர்களில் ஒருவனாகிய ரவிதாஸனை இரண்டொரு தடவை அவர் தமது அரண்மனையிலேயே பார்த்ததுண்டு. அவன் மந்திர வித்தைகளில் தேர்ந்தவன் என்று நந்தினி கூறியதுண்டு. அவருடைய சகோதரன் காலாந்தக கண்டன் இந்த மந்திரவாதியைப் பற்றியே தான் சந்தேகப்பட்டு அவரை எச்சரித்திருக்கிறான். இன்னொருவன், கடம்பூர் அரண்மனையில் வேலனாட்டம் ஆடிய தேவராளன். அவனைத் தாம் பார்த்தது அதுதானா முதல் தடவை அவனுடைய உண்மைப் பெயர் என்ன அவனுடைய உண்மைப் பெயர் என்ன... அப்படியும் ஒரு வேளை இருக்க முடியுமா... அப்படியும் ஒரு வேளை இருக்க முடியுமா நெடுங்காலத்துக்கு முன்பு அவரால் அரசாங்க உத்தியோகத்திலிருந்து விலக்கப்பட்ட பரமேச்சுவரனா அவன் நெடுங்காலத்துக்கு முன்பு அவரால் அரசாங்க உத்தியோகத்திலிருந்து விலக்கப்பட்ட பரமேச்சுவரனா அவன்... இருக்கட்டும்; இவர்கள் மேலும் என்ன பேசுகிறார்கள் கேட்கலாம்.\n நீ இப்படித்தான் வெகு காலமாகச் சொல்லிக் கொண்டிருக்கிறாய். 'நாள் நெருங்கிவிட்டது' 'யமன் நெருங்கிவிட்டான்' என்றெல்லாம் பிதற்றுகிறாய் யமன் வந்து யார் யாரையோ கொண்டு போகிறான் யமன் வந்து யார் யாரையோ கொண்டு போகிறான் ஆனால் மூன்று வருஷங்களாகப் படுத்த படுக்கையாய்க் கிடக்கும் சுந்தர சோழனைக் கொண்டு போவதாக இல்லை. அவனுடைய குமாரர்களையோ, யமன் நெருங்குவதற்கே அஞ்சுகிறான். ஈழநாட்டில் நாம் இரண்டு பேரும் எத்தனையோ முயன்று பார்த்தோமே ஆனால் மூன்று வருஷங்களாகப் படுத்த படுக்கையாய்க் கிடக்கும் சுந்தர சோழனைக் கொண்டு போவதாக இல்லை. அவனுடைய குமாரர்களையோ, யமன் நெருங்குவதற்கே அஞ்சுகிறான். ஈழநாட்டில் நாம் இரண்டு பேரும் எத்தனையோ முயன்று பார்த்தோமே\n யமதர்மராஜன் உன்னையும் என்னையும் விடப் புத்திசாலி மூன்று பேரையும் ஒரே தினத்தில் கொண்டு போவதற்காக இத்தனை காலமும் காத்துக் கொண்டிருந்தான். அந்தத் தினம் நாளைக்கு வரப் போகிறது. நல்ல வேளையாக, நீயும் இங்கே வந்து சேர்ந்தாய் மூன்று பேரையும் ஒரே தினத்தில் கொண்டு போவதற்காக இத்தனை காலமும் காத்துக் கொ���்டிருந்தான். அந்தத் தினம் நாளைக்கு வரப் போகிறது. நல்ல வேளையாக, நீயும் இங்கே வந்து சேர்ந்தாய் சரியான யம தூதன் நீ சரியான யம தூதன் நீ ஏன் இப்படி நடுங்குகிறாய் கொள்ளிட வெள்ளத்தில் அகப்பட்டுக் கொண்டாயா படகு கொண்டு வந்து வைத்திருக்கிறாய் அல்லவா படகு கொண்டு வந்து வைத்திருக்கிறாய் அல்லவா\n\"வைத்திருக்கிறேன், ஆனால் படகை வெள்ளமும் காற்றும் அடித்துக்கொண்டு போகாமல் காப்பாற்றுவது பெரும் பாடாய்ப் போய்விட்டது உன்னை இத்தனை நேரம் எங்கெல்லாம் தேடுவது உன்னை இத்தனை நேரம் எங்கெல்லாம் தேடுவது... ரவிதாஸா ஏன் என் உடம்பு நடுங்குகிறது என்று கேட்டாய் அல்லவா சற்று முன்னால், யமதர்மராஜனை நான் நேருக்கு நேர் பார்த்தேன். இல்லை, இல்லை; யமனுக்கு அண்ணனைப் பார்த்தேன். அதனால் சற்று உண்மையிலேயே பயந்து போய் விட்டேன்...\"\n அவர்களைக் கண்டு உனக்கு என்ன பயம் அவர்கள் அல்லவோ உன்னைக் கண்டு அஞ்ச வேண்டும் அவர்கள் அல்லவோ உன்னைக் கண்டு அஞ்ச வேண்டும்\nரவிதாஸன் மற்றவனைப் 'பரமேச்சுவரன்' என்று அழைத்ததும் பழுவேட்டரையர் துணுக்குற்றார். தாம் சந்தேகப்பட்டது உண்மையாயிற்று யமதர்மனுடைய அண்ணன் என்று அவன் குறிப்பிட்டது தம்மைத்தான் என்பதையும் அறிந்துகொண்டார். அவனை உடனே நெருங்கிச் சென்று கழுத்தைப் பிடித்து நெறித்துக் கொல்ல வேணுமென்று அவர் உள்ளமும் கைகளும் துடித்தன. மேலும் அவர்களுடைய பேச்சைக் கேட்கவேணும் என்ற ஆவலினால் பொறுமையாக இருந்தார். நந்தினியைப்பற்றி அவர்கள் இன்னும் பேச்சு எடுக்கவில்லை. சுந்தர சோழரின் குடும்பத்துக்கே நாளை யமன் வரப் போகிறான் என்று மந்திரவாதி கூறியதன் கருத்து என்ன யமதர்மனுடைய அண்ணன் என்று அவன் குறிப்பிட்டது தம்மைத்தான் என்பதையும் அறிந்துகொண்டார். அவனை உடனே நெருங்கிச் சென்று கழுத்தைப் பிடித்து நெறித்துக் கொல்ல வேணுமென்று அவர் உள்ளமும் கைகளும் துடித்தன. மேலும் அவர்களுடைய பேச்சைக் கேட்கவேணும் என்ற ஆவலினால் பொறுமையாக இருந்தார். நந்தினியைப்பற்றி அவர்கள் இன்னும் பேச்சு எடுக்கவில்லை. சுந்தர சோழரின் குடும்பத்துக்கே நாளை யமன் வரப் போகிறான் என்று மந்திரவாதி கூறியதன் கருத்து என்ன உண்மையிலேயே ஜோதிடம் பார்த்துச் சொல்கிறானா உண்மையிலேயே ஜோதிடம் பார்த்துச் சொல்கிறானா இவனுடைய மந்திர சக்தியைப் பற்றி நந்தினி கூறியதெல்லாம் உண்மைதானோ இவனுடைய மந்திர சக்தியைப் பற்றி நந்தினி கூறியதெல்லாம் உண்மைதானோ ஒரு வேளை இவன் கூறுகிறபடி தெய்வாதீனமாக நடந்துவிட்டால் ஒரு வேளை இவன் கூறுகிறபடி தெய்வாதீனமாக நடந்துவிட்டால்... தம்முடைய நோக்கம் நிறைவேறுவது எளிதாகப் போய் விடும்... தம்முடைய நோக்கம் நிறைவேறுவது எளிதாகப் போய் விடும் சோழ சாம்ராஜ்யத்தைப் பங்கீடு செய்யவேண்டிய அவசியம் ஏற்படாது சோழ சாம்ராஜ்யத்தைப் பங்கீடு செய்யவேண்டிய அவசியம் ஏற்படாது ஆனால் இந்தப் பரமேச்சுவரன்... இவனுக்கு என்ன இந்த விஷயத்தில் கவலை ஆம்; ஆம்; இருபது வருஷங்களுக்கு முன்னால் 'சோழ குலத்தையே அழித்துவிடப் போகிறேன்' என்று சபதம் செய்துவிட்டுப் போனவன் அல்லவா இவன் ஆம்; ஆம்; இருபது வருஷங்களுக்கு முன்னால் 'சோழ குலத்தையே அழித்துவிடப் போகிறேன்' என்று சபதம் செய்துவிட்டுப் போனவன் அல்லவா இவன்... ஆகா தம்மைப் பற்றித்தான் அவன் ஏதோ பேசுகிறான் என்ன சொல்லுகிறான் என்று கேட்கலாம்\n\"நீ என்னிடம் சொல்லியிருந்தபடி இன்று காலையே இங்கு நான் வந்தேன். ஆனால் உன்னைக் காணவில்லை. காற்றிலும் மழையிலும் அடிபட்டு எங்கேயாவது சமீபத்தில் ஒதுங்கி இருக்கிறாயா என்று சுற்றுப்புறமெல்லாம் தேடி அலைந்தேன். கொள்ளிடத்து உடைப்புக்கு அருகில் ஒரு சிறிய கோவில் இருக்கிறது. அதில் யாரோ படுத்திருப்பதுபோலத் தோன்றியது. ஒரு வேளை நீதான் அசந்து தூங்குகிறாயோ என்று அருகில் போய்ப் பார்த்தேன்... யாரைப் பார்த்தேன் என்று நினைக்கிறாய் சாக்ஷாத் பெரிய பழுவேட்டரையனைத் தான் சாக்ஷாத் பெரிய பழுவேட்டரையனைத் தான்\nமந்திரவாதி, 'ஹாஹாஹா' என்று உரத்துச் சிரித்தான். அதைக் கேட்ட வனத்தில் வாழும் பறவைகள் 'கீறீச்' 'கீறீச்' என்று சத்தமிட்டன; ஊமைக் கோட்டான்கள் உறுமின.\n அல்லது அவனுடைய பிசாசைப் பார்த்தாயா\" என்று ரவிதாஸன் கேட்டான்.\n\"இல்லை; பிசாசு இல்லை. குப்புறப்படுத்திருந்தவனைத் தொட்டுப் புரட்டிப் போட்டு முகத்தை நன்றாக உற்றுப் பார்த்தேன். ரவிதாஸா யமனுக்கு அண்ணன்கள் இரண்டு பேர் இருக்கமுடியுமா யமனுக்கு அண்ணன்கள் இரண்டு பேர் இருக்கமுடியுமா பழுவேட்டரையனைப் போலவே, அதே முகம், அதே மீசை, அதே காய வடுக்கள் - இவற்றுடன் மனிதன் இருக்க முடியுமா பழுவேட்டரையனைப் போலவே, அதே முகம், அதே மீசை, அதே காய வடுக்கள் - இவற்றுடன் ம���ிதன் இருக்க முடியுமா\n சந்தேகமில்லை. நேற்று மாலை பழுவேட்டரையன் படகில் ஏறிக் கொள்ளிடத்தைத் தாண்டிக் கொண்டிருந்தான். கரையருகில் வந்தபோது படகு காற்றினால் கவிழ்ந்துவிட்டது. அவனுடைய பரிவாரங்களில் தப்பிப் பிழைத்துக் கரையேறியவர்கள் இப்போதுகூடக் கொள்ளிடக் கரையோரமாகப் பழுவேட்டரையனைத் தேடிக் கொண்டிருக்கிறார்கள். அவன் வெள்ளத்தில் மூழ்கிச் செத்துப் போயிருக்கலாம் என்று சந்தேகப்படுகிறார்கள். உடைப்பு வரையில் போய்ப் பார்த்துவிட்டு அவர்கள் திரும்பி வரும்போது பேசியதை நான் கேட்டேன். ஆகையால், நீ பார்த்தவன் பழுவேட்டரையனாகவே இருக்கக்கூடும். ஒரு வேளை அவனுடைய பிரேதத்தைப் பார்த்தாயோ, என்னமோ\n\"இல்லை, இல்லை. செத்துப்போயிருந்தால் கண் விழிகள் தெரியுமா நான் புரட்டிப் பார்த்தவனுடைய கண்கள் நன்றாக மூடியிருந்தன. களைத்துப்போய்த் தூங்கிக் கொண்டிருந்தான் போலிருக்கிறது நான் புரட்டிப் பார்த்தவனுடைய கண்கள் நன்றாக மூடியிருந்தன. களைத்துப்போய்த் தூங்கிக் கொண்டிருந்தான் போலிருக்கிறது\n அவனைச் சும்மா விட்டு விட்டு வந்தாயா தலையிலே ஒரு கல்லைத் தூக்கிப் போட்டிருக்கக் கூடாதா தலையிலே ஒரு கல்லைத் தூக்கிப் போட்டிருக்கக் கூடாதா\n\"பழுவேட்டரையன் தலையைப் பற்றி உனக்குத் தெரியாது. அவன் தலையிலே கல்லைப் போட்டால், கல்தான் உடைந்து தூள்தூளாகும்\n\"அப்படியானால், கொள்ளிடத்து உடைப்பு வெள்ளத்திலாவது அவனை இழுத்துவிட்டிருக்கலாமே\n அவனைக் கண்டதும் எனக்கு யமனுடைய அண்ணனைக் கண்டதுபோல் ஆகிவிட்டது. கடம்பூரில் அவன் முன்னால் வேலனாட்டம் ஆடியபோதுகூட என் நெஞ்சு 'திக், திக்' என்று அடித்துக் கொண்டுதானிருந்தது. என்னை அவன் அடையாளங் கண்டு கொண்டானானால்...\"\n\"அதை நினைத்து, இப்போது எதற்கு நடுங்குகிறாய்\n\"அவன் உயிரோடிருக்கும் வரையில் எனக்குக் கொஞ்சம் திகிலாய்த்தானிருக்கும். நீ சொன்னபடி செய்யாமற் போனோமே, அவனை வெள்ளத்தில் புரட்டித் தள்ளாமல் வந்து விட்டோ மே என்று கவலையாயிருக்கிறது...\"\n\"ஒரு கவலையும் வேண்டாம், ஒரு விதத்தில் பெரிய பழுவேட்டரையன் உயிரோடிருப்பதே நல்லது. அப்போதுதான், சுந்தரசோழனும், அவனுடைய பிள்ளைகளும் இறந்து ஒழிந்த பிறகு சோழ நாட்டுச் சிற்றரசர்கள் இரு பிரிவாய்ப் பிரிந்து நின்று சண்டையிடுவார்கள். பழுவேட்டரையர்களும் ச��்புவரையர்களும் ஒரு பக்கத்திலும், கொடும்பாளூர் வேளானும் திருக்கோவலூர் மலையமானும் இன்னொரு பக்கத்திலும் இருந்து சண்டையிடுவார்கள். அது நம்முடைய நோக்கத்துக்கு மிக்க அநுகூலமாயிருக்கும். அவர்கள் தங்களுக்குள் சண்டையிடும்போது நாம் பாண்டிய நாட்டில் இரகசியமாகப் படை திரட்டிச் சேர்க்கலாம்...\"\n 'அத்தைக்கு மீசை முளைத்தால் சித்தப்பா' என்ற கதையாகப் பேசுகிறாய் சுந்தர சோழனுக்கும் அவனுடைய இரு புதல்வர்களுக்கும் நாளைக்கு இறுதி நேர்ந்தால் அல்லவா நீ சொன்னபடி சோழநாட்டுத் தலைவர்கள் சண்டை போட்டுக் கொள்வார்கள் சுந்தர சோழனுக்கும் அவனுடைய இரு புதல்வர்களுக்கும் நாளைக்கு இறுதி நேர்ந்தால் அல்லவா நீ சொன்னபடி சோழநாட்டுத் தலைவர்கள் சண்டை போட்டுக் கொள்வார்கள் மூன்று பேருக்கும் நாளைக்கே முடிவு வரும் என்பது என்ன நிச்சயம் மூன்று பேருக்கும் நாளைக்கே முடிவு வரும் என்பது என்ன நிச்சயம் உனக்கு ஒரு செய்தி தெரியுமா உனக்கு ஒரு செய்தி தெரியுமா\n மக்கள் அவனைச் சூழ்ந்துகொண்டு அவனே சோழ நாட்டின் சக்கரவர்த்தி ஆக வேண்டும் என்று ஆர்ப்பரிக்கிறார்களாம் நீ கேள்விப்பட்டாயா\nரவிதாஸன் மறுபடியும் சிரித்துவிட்டு, \"நான் கேள்விப்படவில்லை; எனக்கே அது தெரியும். அருள்மொழிவர்மனைப் புத்த விஹாரத்திலிருந்து வெளிப்படுத்தியது யார் என்று நினைக்கிறாய் நம் ரேவதாஸக் கிரமவித்தனுடைய மகள் ராக்கம்மாள்தான் நம் ரேவதாஸக் கிரமவித்தனுடைய மகள் ராக்கம்மாள்தான் அவள்தான் படகோட்டி முருகய்யனுடைய மனைவி அவள்தான் படகோட்டி முருகய்யனுடைய மனைவி\n அருள்மொழிவர்மன் வெளிப்பட்டதனால் என்ன லாபம் அவனை இனி எப்போதும் லட்சக்கணக்கான ஜனங்கள் அல்லவா சூழ்ந்து கொண்டிருப்பார்கள் அவனை இனி எப்போதும் லட்சக்கணக்கான ஜனங்கள் அல்லவா சூழ்ந்து கொண்டிருப்பார்கள் ஈழ நாட்டில் அவன் இரண்டு மூன்று பேருடன் இருந்தபோதே நம்முடைய முயற்சி பலிக்கவில்லையே\" என்றான் தேவராளன்.\n\"அதுவும் நல்லதுதான் என்று சொன்னேனே மூன்று பேருக்கும் ஒரே நாளில் யமன் வருவதற்கு இருக்கும்போது...\"\n லட்சம் பேருக்கு மத்தியில் உள்ள இளவரசனிடம் யமன் எப்படி நெருங்குவான் அதை நீ சொல்லவில்லையே\n யானைப் பாகனுடைய அங்குசத்தின் நுனியில் யமன் உட்கார்ந்திருப்பான் சரியான சமயத்தில் இளவரசனுடைய உயிரை வாங்குவ��ன் சரியான சமயத்தில் இளவரசனுடைய உயிரை வாங்குவான் பரமேச்சுவரா சோழ நாட்டு மக்கள் இளவரசனை யானை மீது ஏற்றிவைத்து ஊர்வலம் விட்டுக் கொண்டு தஞ்சையை நோக்கி வருவார்கள். அந்த யானையை ஓட்டும் பாகனுக்கு வழியில் ஏதாவது ஆபத்து வந்துவிடும். அவனுடைய இடத்தில் நம் ரேவதாஸக் கிரமவித்தன் யானைப் பாகனாக அமருவான் அப்புறம் என்ன நடக்கும் என்பதை நீயே ஒருவாறு ஊகித்துக்கொள் அப்புறம் என்ன நடக்கும் என்பதை நீயே ஒருவாறு ஊகித்துக்கொள்\n உன் புத்திக் கூர்மைக்கு இணை இல்லை என்பதை ஒத்துக் கொள்கிறேன். கிரமவித்தன் எடுத்த காரியத்தை முடிப்பான் என்று நாம் நம்பியிருக்கலாம். சுந்தரசோழன் விஷயம் என்ன அவனுக்கு என்ன ஏற்பாடு செய்திருக்கிறாய் அவனுக்கு என்ன ஏற்பாடு செய்திருக்கிறாய்\n\"பழுவேட்டரையனுடைய கருவூல நிலவரையில் சோமன் சாம்பவனை விட்டுவிட்டு வந்திருக்கிறேன். கையில் வேலாயுதத்துடன் விட்டு வந்திருக்கிறேன். அங்கேயிருந்து சுந்தர சோழன் அரண்மனைக்குச் சுரங்கப் பாதை போகிறது. சுந்தர சோழன் படுத்திருக்கும் இடத்தையே சோமன் சாம்பவனுக்குச் சுட்டிக் காட்டியிருக்கிறேன். இரண்டு கண்ணும் தெரியாத குருடன் கூட நான் குறிப்பிட்ட இடத்தில் நின்று வேலை எறிந்து சுந்தர சோழனைக் கொன்று விடலாம். சோமன் சாம்பவனை 'அவசரப்படாதே; நாளை வரையில் பொறுத்துக் கொண்டிரு' என்று எச்சரித்து விட்டு வந்திருக்கிறேன்...\"\n சமயம் நேரும்போது காரியத்தை முடிப்பதல்லவா நல்லது\n சுந்தரசோழன் முன்னதாகக் கொலையுண்டால், அந்தச் செய்தி கேட்டதும் அவன் குமாரர்கள் ஜாக்கிரதையாகி விடமாட்டார்களா அந்த நோயாளிக் கிழவன் இறந்துதான் என்ன உபயோகம் அந்த நோயாளிக் கிழவன் இறந்துதான் என்ன உபயோகம் அது இருக்கட்டும்; நீ என்ன செய்தி கொண்டு வந்திருக்கிறாய் அது இருக்கட்டும்; நீ என்ன செய்தி கொண்டு வந்திருக்கிறாய் கடம்பூர் மாளிகையில் எல்லோரும் எப்படியிருக்கிறார்கள் கடம்பூர் மாளிகையில் எல்லோரும் எப்படியிருக்கிறார்கள் அங்கே நாளை இரவு நடக்கப் போகிற காரியம் அல்லவா எல்லாவற்றையும் விட முக்கியமானது அங்கே நாளை இரவு நடக்கப் போகிற காரியம் அல்லவா எல்லாவற்றையும் விட முக்கியமானது\n\"கடம்பூரில் எல்லாம் கோலாகலமாகத்தான் இருந்து வருகிறது. கலியாணப் பேச்சும், காதல் நாடகங்களுமாயிருக்கின்றன. நீ என��னமோ அந்தப் பழுவூர் ராணியை நம்பியிருப்பது எனக்குப் பிடிக்கவே இல்லை...\"\n வீர பாண்டியர் இறப்பதற்கு இரண்டு நாளைக்கு முன்னால் அவளைத் தம் பட்ட மகிஷியாக்கிக் கொண்டதை மறந்து விட்டாயா வீர பாண்டியர் மரணத்துக்குப் பழிக்குப்பழி வாங்க அவள் சபதம் செய்திருப்பதை மறந்துவிட்டாயா வீர பாண்டியர் மரணத்துக்குப் பழிக்குப்பழி வாங்க அவள் சபதம் செய்திருப்பதை மறந்துவிட்டாயா ஒரு வாரத்துக்கு முன்னால் இதே இடத்தில் அவள் பாண்டிய குமாரன் கையிலிருந்து பாண்டிய குலத்து வீரவாளைப் பெற்றுக் கொள்ளவில்லையா... ஒரு வாரத்துக்கு முன்னால் இதே இடத்தில் அவள் பாண்டிய குமாரன் கையிலிருந்து பாண்டிய குலத்து வீரவாளைப் பெற்றுக் கொள்ளவில்லையா...\n ஆனால் நேற்று மாலை உன் பாண்டிமாதேவி வீர நாராயண ஏரியில் உல்லாசப் படகு யாத்திரை செய்து விட்டுத் திரும்பி வந்ததை நீ பார்த்திருக்க வேண்டும்...\"\n\"உல்லாசமாயிராமல் பின் எப்படியிருக்க வேண்டும் என்கிறாய் மனத்தில் உள்ளதை மறைத்து வைக்கும் வித்தையை நந்தினியைப் போல் கற்றிருப்பவர் யாரும் கிடையாது. இல்லாவிட்டால், பழுவேட்டரையரின் அரண்மனையில் மூன்று வருஷம் காலந் தள்ள முடியுமா மனத்தில் உள்ளதை மறைத்து வைக்கும் வித்தையை நந்தினியைப் போல் கற்றிருப்பவர் யாரும் கிடையாது. இல்லாவிட்டால், பழுவேட்டரையரின் அரண்மனையில் மூன்று வருஷம் காலந் தள்ள முடியுமா அங்கே இருந்தபடி நம்முடைய காரியங்களுக்கு இவ்வளவு உதவிதான் செய்திருக்க முடியுமா அங்கே இருந்தபடி நம்முடைய காரியங்களுக்கு இவ்வளவு உதவிதான் செய்திருக்க முடியுமா ஆமாம், பழுவேட்டரையனை நீ சற்று முன் கொள்ளிடக்கரைத் துர்க்கையம்மன் கோவிலில் பார்த்ததாகக் கூறினாயே ஆமாம், பழுவேட்டரையனை நீ சற்று முன் கொள்ளிடக்கரைத் துர்க்கையம்மன் கோவிலில் பார்த்ததாகக் கூறினாயே அவனை ஏற்றி வந்த படகு கவிழ்ந்ததைப் பற்றி நானும் கேள்விப்பட்டேன். பழுவேட்டரையன் எப்போது கடம்பூரிலிருந்து புறப்பட்டான் அவனை ஏற்றி வந்த படகு கவிழ்ந்ததைப் பற்றி நானும் கேள்விப்பட்டேன். பழுவேட்டரையன் எப்போது கடம்பூரிலிருந்து புறப்பட்டான் ஏன்\n\"ஏன் என்று எனக்கு உறுதியாகத் தெரியாது. மதுராந்தகத் தேவனைக் கடம்பூருக்கு அழைத்து வரப் புறப்பட்டதாகச் சொன்னார்கள். நேற்றுக் காலை பழுவேட்டரையன் கிளம்பிச் சென்றான். அவன் சென்ற பிறகு இளவரசர்கள் வேட்டையாடச் சென்றார்கள். இளவரசிமார்கள் வீர நாராயண ஏரிக்கு ஜலக்கிரீடை செய்யச் சென்றார்கள். இளவரசர்களும் இளவரசிகளும் திரும்பி வந்த குதூகலமான காட்சியை நீ பார்த்திருந்தாயானால் இவ்வளவு நம்பிக்கையோடு பேசமாட்டாய்\n\"அதைப் பற்றி நீ கொஞ்சமும் கவலைப்படவேண்டாம். பழுவேட்டரையனைத் தஞ்சைக்கு அனுப்பி வைத்ததிலிருந்தே பாண்டிமாதேவியின் மனதை அறிந்து கொள்ளலாமே\n\"பெண்களின் மனதை யாரால் அறிய முடியும் அந்தக் கிழவனை ஊருக்கு அனுப்பியது பழிவாங்கும் நோக்கத்துக்காகவும் இருக்கலாம், காதல் நாடகம் நடத்துவதற்காகவும் இருக்கலாம்...\"\n நந்தினி அந்தப் பழைய கதையை அடியோடு மறந்துவிட்டாள். கரிகாலனை அவள் இப்போது விஷம் போலத் துவேஷிக்கிறாள்\n\"கரிகாலனைப்பற்றி நான் சொல்லவில்லை. அவனுடைய தூதன் வந்தியத்தேவனைப் பற்றிச் சொல்லுகிறேன். இரண்டு மூன்று தடவை நந்தினி அவனைத் தப்பிச் செல்லும்படி விட்டதை நீ மறந்துவிட்டாயா\nமந்திரவாதி கலகலவென்று சிரித்துவிட்டு, \"ஆமாம்; வந்தியத்தேவன் எதற்காகப் பிழைத்திருக்கிறான் என்பது சீக்கிரத்திலேயே தெரியும். அது தெரியும்போது நீ மட்டுந்தான் ஆச்சரியப்படுவாய் என்று எண்ணாதே இன்னும் ரொம்பப் பேர் ஆச்சரியப்படுவார்கள் இன்னும் ரொம்பப் பேர் ஆச்சரியப்படுவார்கள் முக்கியமாக, சுந்தர சோழரின் செல்வக்குமாரி குந்தவை ஆச்சரியப்படுவாள். அவள் எந்தச் சுகுமார வாலிபனுக்குத் தன் உள்ளத்தைப் பறிகொடுத்திருக்கிறாளோ, அவனே அவளுடைய தமையன் ஆதித்த கரிகாலனைக் கொன்றவன் என்று அறிந்தால் ஆச்சரியப்படமாட்டாளா முக்கியமாக, சுந்தர சோழரின் செல்வக்குமாரி குந்தவை ஆச்சரியப்படுவாள். அவள் எந்தச் சுகுமார வாலிபனுக்குத் தன் உள்ளத்தைப் பறிகொடுத்திருக்கிறாளோ, அவனே அவளுடைய தமையன் ஆதித்த கரிகாலனைக் கொன்றவன் என்று அறிந்தால் ஆச்சரியப்படமாட்டாளா\n உண்மையாகவே வந்தியத்தேவனா கரிகாலனைக் கொல்லப் போகிறான் அவன் நம்மோடும் சேர்ந்துவிட்டானா, என்ன அவன் நம்மோடும் சேர்ந்துவிட்டானா, என்ன\n கரிகாலனைக் கொல்லும் கை யாருடைய கையாக இருந்தால் என்ன பாண்டிய குலத்து மீன் சின்னம் பொறித்த வீரவாள் அவனைக் கொல்லப் போகிறது. அவனைக் கொன்ற பழி வந்தியத்தேவன் தலைமீது விழப்போகிறது பாண்டிய குலத்து மீன் சின்னம் பொறித்த வீரவாள் அவனைக் கொல்லப் போகிறது. அவனைக் கொன்ற பழி வந்தியத்தேவன் தலைமீது விழப்போகிறது நம்முடைய ராணியின் சாமர்த்தியத்தைப் பற்றி இப்போது என்ன சொல்லுகிறாய் நம்முடைய ராணியின் சாமர்த்தியத்தைப் பற்றி இப்போது என்ன சொல்லுகிறாய்\n\"நீ சொன்னபடி எல்லாம் நடக்கட்டும்; பிற்பாடு கேள், சொல்லுகிறேன்\".\n\"வேறு எது நடந்தாலும் நடக்காவிட்டாலும், கரிகாலனுடைய ஆவி நாளை இரவுக்குள் பிரிவது நிச்சயம். நந்தினி ஏற்றுக்கொண்ட பொறுப்பை நிறைவேற்றியே தீருவாள். நம்முடைய பொறுப்பையும் நாம் நிறைவேற்ற வேண்டும்...\"\n\"நாளை இரவு கடம்பூர் மாளிகையிலிருந்து வெளியேறும் சுரங்கப் பாதையில் ஆயத்தமாக காத்திருக்க வேண்டும். காரியம் முடிந்ததும் நந்தினி அதன் வழியாக வருவாள். அவளை அழைத்துக் கொண்டு இரவுக்கிரவே கொல்லி மலையை அடைந்து விட வேண்டும். அங்கே இருந்து கொண்டு, சோழ நாட்டில் நடைபெறும் அல்லோலகல்லோலத்தைப் பார்த்துக் கொண்டிருப்போம். ஒருவேளை சௌகரியப்பட்டால்...\"\n\"பழுவேட்டரையனின் கருவூல நிலவறையில் சேர்த்து வைத்திருக்கும் பொருள்களையெல்லாம் சுரங்கப் பாதை வழியாகக் கொண்டுபோய்ச் சேர்க்க வேண்டும். சோழ நாட்டுப் பொக்கிஷத்திலிருந்து கொண்டுபோன பொருள்களைக் கொண்டே சோழ நாட்டின்மீது போர் தொடுக்கப் படை திரட்டுவது எவ்வளவு பொருத்தமாயிருக்கும்\nஇவ்விதம் கூறிவிட்டு மறுபடியும் ரவிதாஸன் சிரித்தான்.\nதேவராளனாக நடித்த பரமேச்சுவரன், \"சரி, சரி ஆகாசக் கோட்டையை ரொம்பப் பெரிதாகக் கட்டிவிடாதே ஆகாசக் கோட்டையை ரொம்பப் பெரிதாகக் கட்டிவிடாதே முதலில் கொள்ளிடத்தைத் தாண்டி அக்கரையை அடைந்து, கடம்பூர் போய்ச் சேரலாம். கடம்பூரில் நீ சொன்னபடி எல்லாம் நடக்கட்டும் முதலில் கொள்ளிடத்தைத் தாண்டி அக்கரையை அடைந்து, கடம்பூர் போய்ச் சேரலாம். கடம்பூரில் நீ சொன்னபடி எல்லாம் நடக்கட்டும் பிறகு, பழுவேட்டரையனுடைய பொக்கிஷத்தைக் கொள்ளையடிப்பது பற்றி யோசிக்கலாம். என்ன சொல்லுகிறாய் பிறகு, பழுவேட்டரையனுடைய பொக்கிஷத்தைக் கொள்ளையடிப்பது பற்றி யோசிக்கலாம். என்ன சொல்லுகிறாய் இப்போதே கிளம்பலாமா இரவே கொள்ளிடத்தைத் தாண்டி விடுவோமா\n பொழுது விடிந்ததும் படகில் ஏறினால் போதும். அதற்குள் காற்றும் நன்றாக அடங்கிவிடும். ஆற்று வெள்ளமும் கொஞ்சம் குறைந்துவிடும்.\"\n\"அப்படியானால், இன்றிரவு இந்தப் பள்ளிப்படை மண்டபத்திலேயே படுத்திருக்கலாமா\nரவிதாஸன் சற்று யோசித்தான். அப்போது சற்று தூரத்தில் நரிகள் ஊளையிடும் சத்தம் கேட்டது. ரவிதாஸனுடைய உடல் நடுங்கிற்று.\n கேவலம் நரிகளின் குரலைக் கேட்டு ஏன் இப்படி நடுங்குகிறாய்\n கோடிக்கரைப் புதை சேற்றில் கழுத்து வரையில் நீ புதைபட்டிருந்து, சுற்றிலும் நூறு நரிகள் நின்று உன்னைத் தின்பதற்காகக் காத்திருக்கும் பயங்கரத்தை நீ அனுபவித்திருந்தால் இப்படி சொல்லமாட்டாய் சிங்கத்தின் கர்ஜனையையும், மத யானையின் ஓலத்தையும் கேட்டு, எனக்குப் பயம் உண்டாவதில்லை. நரியின் ஊளையைக் கேட்டால் குலை நடுங்குகிறது. வா சிங்கத்தின் கர்ஜனையையும், மத யானையின் ஓலத்தையும் கேட்டு, எனக்குப் பயம் உண்டாவதில்லை. நரியின் ஊளையைக் கேட்டால் குலை நடுங்குகிறது. வா வா இந்தச் சுடுகாட்டில் இராத் தங்கவேண்டாம். வேறு எங்கேயாவது கிராமத்துக்குப் பக்கமாயுள்ள கோவில் அல்லது சத்திரத்தில் தங்குவோம். இல்லாவிட்டால், கொள்ளிடக் கரையிலுள்ள துர்க்கைக் கோவிலைப் பற்றிச் சொன்னாயே அங்கே போவோம். இன்னமும் அந்தக் கிழவன் அங்கே படுத்திருந்தால், வெள்ளத்தில் அவனை இழுத்து விட்டு விடலாம். அதுவே அவனுக்கு நாம் செய்யும் பேருதவியாயிருக்கும். நாளைக்கு மறுநாள் வரையில் அவன் உயிரோடிருந்தால், ரொம்பவும் மனத்துயரத்துக்கு ஆளாக நேரிடும் அங்கே போவோம். இன்னமும் அந்தக் கிழவன் அங்கே படுத்திருந்தால், வெள்ளத்தில் அவனை இழுத்து விட்டு விடலாம். அதுவே அவனுக்கு நாம் செய்யும் பேருதவியாயிருக்கும். நாளைக்கு மறுநாள் வரையில் அவன் உயிரோடிருந்தால், ரொம்பவும் மனத்துயரத்துக்கு ஆளாக நேரிடும்\nமேற்கூறிய சம்பாக்ஷணையை ஏறக்குறைய ஒன்றும் விடாமல் பெரிய பழுவேட்டரையர் கேட்டுக் கொண்டிருந்தார். அவர்கள் பேசிய ஒவ்வொரு வார்த்தையும் அவருடைய செவிகளில் ஈயத்தைக் காய்ச்சி ஊற்றுவது போலிருந்தது. அவருடை நெஞ்சு ஒரு பெரிய எரிமலையின் கர்ப்பத்தைப் போல் தீக்குழம்பாகிக் கொதித்தது. தாம் காதலித்துக் கலியாணம் செய்து கொண்ட பெண், வீரபாண்டியன் மரணத்துக்காகச் சோழ குலத்தின்மீது பழி வாங்க வந்தவள் என்பதும், மூன்று வருஷங்களாக அவள் தம்மை ஏமாற்றி வருகிறாள் என்பதும் சொல்ல முடியாத வேதனையும் அவமானத்தையும் அவருக்கு உண்டாக்க���ன.\nஆறு தலைமுறையாகச் சோழர் குலத்துக்கும், பழுவூர் வம்சத்துக்கும் நிலைபெற்று வளர்ந்து வரும் உறவுகளை அச்சமயம் பழுவேட்டரையர் நினைத்துக் கொண்டார். பார்க்கப் போனால், சுந்தர சோழனும் அவனுடைய மக்களும் யார் சுந்தர சோழனுடைய பாட்டி பழுவூர் வம்சத்தைச் சேர்ந்தவள் அல்லவா சுந்தர சோழனுடைய பாட்டி பழுவூர் வம்சத்தைச் சேர்ந்தவள் அல்லவா சுந்தர சோழனுடைய மக்கள் மீது தமக்கு ஏற்பட்ட கோபமெல்லாம் சமீப காலத்தது அல்லவா சுந்தர சோழனுடைய மக்கள் மீது தமக்கு ஏற்பட்ட கோபமெல்லாம் சமீப காலத்தது அல்லவா ஆதித்த கரிகாலன் ஏதோ சிறுபிள்ளைத்தனமாக நடந்து கொண்டான் என்பதற்காகவும், மலையமானை நமக்குப் பிடிக்கவில்லை என்பதற்காகவும், எவ்வளவு பயங்கரமான சதிச் செயல்களுக்கு இடங் கொடுத்துவிட்டோ ம் ஆதித்த கரிகாலன் ஏதோ சிறுபிள்ளைத்தனமாக நடந்து கொண்டான் என்பதற்காகவும், மலையமானை நமக்குப் பிடிக்கவில்லை என்பதற்காகவும், எவ்வளவு பயங்கரமான சதிச் செயல்களுக்கு இடங் கொடுத்துவிட்டோ ம் சோழர் குலத்தின் தீராப் பகைவர்களான பாண்டிய நாட்டுச் சதிகாரர்கள் நம்முடைய அரண்மனையிலிருந்துகொண்டு, நம்முடைய நிலைவறைப் பொக்கிஷத்திலிருந்து திருடிப்போன பொருளைக் கொண்டு சோழ குலத்துக்கு விரோதமாகச் சதிகாரச் செயல்களைச் செய்ய அல்லவா இடம் கொடுத்துவிட்டோ ம் சோழர் குலத்தின் தீராப் பகைவர்களான பாண்டிய நாட்டுச் சதிகாரர்கள் நம்முடைய அரண்மனையிலிருந்துகொண்டு, நம்முடைய நிலைவறைப் பொக்கிஷத்திலிருந்து திருடிப்போன பொருளைக் கொண்டு சோழ குலத்துக்கு விரோதமாகச் சதிகாரச் செயல்களைச் செய்ய அல்லவா இடம் கொடுத்துவிட்டோ ம் ஆகா இந்தச் சண்டாளர்கள் சொன்னபடி நாளை இரவுக்குள் மூன்று இடங்களில் மூன்று பயங்கரமான கொலைகள் நடக்கப் போகின்றனவா நம்முடைய உடலில் மூச்சு இருக்கும் வரையில் முயன்று அவற்றைத் தடுத்தேயாகவேண்டும். இன்னும் அறுபது நாழிகை நேரம் இருக்கிறது. அதற்குள் எவ்வளவோ காரியங்கள் செய்து விடலாம். இரவுக்கிரவே குடந்தை சென்று தஞ்சைக்கும், நாகைப்பட்டினத்துக்கும் செய்தி அனுப்பிவிட்டுக் கடம்பூருக்குக் கிளம்ப வேண்டும். இந்தப் பாதகர்கள் அங்கே போய்ச் சேர்வதற்குள் நாம் போய்விடவேண்டும் நம்முடைய உடலில் மூச்சு இருக்கும் வரையில் முயன்று அவற்றைத் தடுத்தேயாகவேண்டும். இன்னும் அறுபது நாழிகை நேரம் இருக்கிறது. அதற்குள் எவ்வளவோ காரியங்கள் செய்து விடலாம். இரவுக்கிரவே குடந்தை சென்று தஞ்சைக்கும், நாகைப்பட்டினத்துக்கும் செய்தி அனுப்பிவிட்டுக் கடம்பூருக்குக் கிளம்ப வேண்டும். இந்தப் பாதகர்கள் அங்கே போய்ச் சேர்வதற்குள் நாம் போய்விடவேண்டும்\nஇவர்களைக் கடம்பூருக்கு வரும்படி விடுவதா இந்த இடத்திலேயே இவர்களைக் கொன்று போட்டு விட்டுப் போய்விடுவது நல்லதல்லவா இந்த இடத்திலேயே இவர்களைக் கொன்று போட்டு விட்டுப் போய்விடுவது நல்லதல்லவா நம்மிடம் ஆயுதம் ஒன்றுமில்லை, இல்லாவிட்டால் என்ன நம்மிடம் ஆயுதம் ஒன்றுமில்லை, இல்லாவிட்டால் என்ன வஜ்ராயுதத்தை நிகர்த்த நம் கைகள் இருக்கும்போது வேறு ஆயுதம் எதற்கு. ஆனால் இவர்கள் ஒரு வேளை சிறிய கத்திகள் இடையில் சொருகி வைத்திருக்கக்கூடும். அவற்றை எடுப்பதற்கே இடங்கொடுக்காமல் இரண்டு பேருடைய கழுத்தையும் இறுக்கிப் பிடித்து நெறித்துக் கொன்றுவிட வேண்டும்...\nஆனால் அவ்வாறு இவர்களுடன் இந்த இடத்தில் சண்டை பிடிப்பது உசிதமா 'இவர்களிடம் தெரிந்து கொள்ள வேண்டிய விஷயங்களைத் தெரிந்து கொண்டாகி விட்டது. நாம் வழிபடும் குலதெய்வமாகிய துர்க்கா பரமேசுவரியே படகு கவிழச் செய்து, இந்தப் பயங்கர இரகசியங்களைத் தெரிந்து கொள்ளும்படியாயும் செய்திருக்கிறாள். சக்கரவர்த்திக்கும், அவருடைய குமாரர்களுக்கும் விபத்து நேரிடாமல் பாதுகாப்பதல்லவா நம்முடைய முக்கியமான கடமை 'இவர்களிடம் தெரிந்து கொள்ள வேண்டிய விஷயங்களைத் தெரிந்து கொண்டாகி விட்டது. நாம் வழிபடும் குலதெய்வமாகிய துர்க்கா பரமேசுவரியே படகு கவிழச் செய்து, இந்தப் பயங்கர இரகசியங்களைத் தெரிந்து கொள்ளும்படியாயும் செய்திருக்கிறாள். சக்கரவர்த்திக்கும், அவருடைய குமாரர்களுக்கும் விபத்து நேரிடாமல் பாதுகாப்பதல்லவா நம்முடைய முக்கியமான கடமை அதிலும்; கடம்பூரில் கரிகாலனுக்கு எதுவும் நேராமல் தடுப்பது மிக மிக முக்கியமானது. அப்படி எதாவது நேர்ந்து விட்டால் நமக்கும் நமது குலத்துக்கும் அழியாத பழிச் சொல் ஏற்பட்டு விடும். ஆறு தலைமுறையாகச் சோழ குலத்துக்குப் பழுவூர் வம்சத்தினர் செய்திருக்கும் உதவிகள் எல்லாம் மறைந்து மண்ணாகிவிடும். பெண் என்று எண்ணி, நமது அரண்மனையில் கொண்டு வந்து வைத்திருந்த அரக்க��யினால் கரிகாலன் கொல்லப்பட்டால், அதைக் காட்டிலும் நமக்கு நேரக்கூடிய அவக்கேடு வேறு ஒன்றுமில்லை.'\n அத்தகைய அழகிய வடிவத்துக்குள்ளே அவ்வளவு பயங்கரமான ஆலகால விஷம் நிறைந்திருக்க முடியுமா மூன்று உலகத்தையும் மயக்கக் கூடிய மோகனப் புன்னகைக்குப் பின்னால் இவ்வளவு வஞ்சகம் மறைந்திருக்க முடியுமா மூன்று உலகத்தையும் மயக்கக் கூடிய மோகனப் புன்னகைக்குப் பின்னால் இவ்வளவு வஞ்சகம் மறைந்திருக்க முடியுமா இந்தச் சண்டாளர்கள் சற்று முன்னால் சொன்னதெல்லாம் உண்மையாக இருக்க முடியுமா இந்தச் சண்டாளர்கள் சற்று முன்னால் சொன்னதெல்லாம் உண்மையாக இருக்க முடியுமா\nபழுவேட்டரையருடைய உள்ளத்தில் கோபத் தீ கொழுந்து விட்டு எரியும்படி செய்த அந்தச் சதிகாரர்களின் வார்த்தைகள் ஒருவிதத்தில் அவருக்கு சிறிது திருப்தியையும் அளித்திருந்தன. நந்தினி சதிகாரியாக இருக்கலாம். தம்மிடம் அன்பு கொண்டதாக நடித்து வஞ்சித்து ஏமாற்றி வந்திருக்கலாம். ஆனால் அவள் கரிகாலன் மீதோ கந்தமாறன் அல்லது வந்தியத்தேவன் மீதோ மோகம் கொண்ட காரணத்தினால் தம்மை வஞ்சிக்கவில்லை அந்த மௌடீகச் சிறுவர்களை அவள் பொருட்படுத்தவில்லை. அவளுடைய அந்தரங்க நோக்கத்துக்கு அவர்களையும் உபயோகப்படுத்துவதற்காகவே அவர்களிடம் சுமுகமாகப் பேசிப் பழகி வருகிறாள்\nஇந்தச் செய்தி பழுவேட்டரையரின் அந்தரங்கத்தின் அந்தரங்கத்துக்குள்ளே அவரையும் அறியாமல் சிறிது திருப்தியை அளித்தது. கரிகாலன் கொல்லப்படாமல் தடுக்க வேண்டியது, தம் குல கௌரவத்தைப் பாதுகாத்துக் கொள்ளவும், தமக்கு என்றென்றைக்கும் அழியாத அபகீர்த்தி நேராமல் தடுத்துக் கொள்ளவும் மட்டும் அல்ல; நந்தினியை அத்தகைய கோரமான பாவகாரியத்திலிருந்து தப்புவிப்பதற்காகவுந்தான். ஒருவேளை அவளுடைய மனத்தையே மாற்றி விடுதல்கூடச் சாத்தியமாகலாம். இந்தச் சண்டாளச் சதிகாரர்களிடம் அகப்பட்டுக் கொண்டிருப்பதால் அவள் வேறு வழியின்றி இவர்களுக்கு உடந்தையாயிருக்கலாம் அல்லவா இவர்களை இங்கேயே கொன்று ஒழித்துவிட்டால் நந்தினிக்கு விடுதலை கிடைக்கலாம் அல்லவா இவர்களை இங்கேயே கொன்று ஒழித்துவிட்டால் நந்தினிக்கு விடுதலை கிடைக்கலாம் அல்லவா\nஇவ்வாறு எண்ணி அந்த வீரக் கிழவர் தம்மையறியாமல் தொண்டையைக் கனைத்துக் கொண்டார். சிம்ம கர்ஜனை போன்ற அந்தச் சத்தம் சதிக்காரர்கள் இருவரையும் திடுக்கிடச் செய்தது.\n\" என்றான் தேவராளனாகிய பரமேச்சுவரன்.\nஅதற்குமேல் தாம் மறைந்திருப்பது சாத்தியம் இல்லை, உசிதமும் ஆகாது என்று கருதிப் பெரிய பழுவேட்டரையர் வெளிப்பட்டு வந்தார்.\nமழைக்கால இருட்டில் திடீரென்று தோன்றிய அந்த நெடிய பெரிய உருவத்தைக் கண்டு சதிகாரர்கள் இருவரும் திகைத்து நின்றபோது, \"நான் தான் யமனுக்கு அண்ணன்\" என்று கூறிவிட்டுப் பழுவேட்டரையர் சிரித்தார்.\nஅந்தக் கம்பீரமான சிரிப்பின் ஒலி அவ்வனப் பிரதேசம் முழுவதையும் நடுநடுங்கச் செய்தது.\nவந்தவர் பழுவேட்டரையர் என்று அறிந்ததும் ரவிதாஸன், தேவராளன் இருவரும் தப்பி ஓடப் பார்த்தார்கள் ஆனால் பழுவேட்டரையர் அதற்கு இடம் கொடுக்கவில்லை. தம் நீண்ட கரங்கள் இரண்டையும் நீட்டி இருவரையும் பிடித்து நிறுத்தினார். அவருடைய வலது கை ரவிதாஸனுடைய ஒரு புஜத்தைப் பற்றியது. வஜ்ராயுதத்தைக் காட்டிலும் வலிமை பொருந்திய அந்தக் கரங்களின் பிடிகள் அவ்விருவரையும் திக்கு முக்காடச் செய்தன.\nஎவ்வளவுதான் கையில் வலி இருந்தாலும் இருவரையும் ஏக காலத்தில் சமாளிக்க முடியாது என்று எண்ணிப் பழுவேட்டரையர் தேவராளனைத் தலைக்குப்புற விழும்படி கீழே தள்ளினார். கீழே விழுந்தவன் முதுகில் ஒரு காலை ஊன்றி வைத்துக்கொண்டு ரவிதாஸனுடைய கழுத்தை இரண்டு கைகளாலும் நெறிக்கத் தொடங்கினார். ஆனால் தேவராளன் சும்மா இருக்கவில்லை. அவனுடைய இடுப்பில் செருகியிருந்த கத்தியைச் சிரமப்பட்டு எடுத்துத் தன்னை மிதித்துக் கொண்டிருந்த காலில் குத்தப் பார்த்தான். பழுவேட்டரையர் அதை அறிந்து கொண்டார். இன்னொரு காலினால் அவனுடைய கை மணிக்கட்டை நோக்கி ஒரு பலமான உதை கொடுத்தார். கத்தி வெகு தூரத்தில் போய் விழுந்தது. தேவராளனுடைய ஒரு கையும் அற்று விழுந்து விட்டதுபோல் ஜீவனற்றதாயிற்று. ஆனால் அதே சமயத்தில் அவனை மிதித்திருந்த கால் சிறிது நழுவியது. தேவராளன் சட்டென்று நெளிந்து கொடுத்து வெளியே வந்து குதித்து எழுந்தான். உதைபடாத கையில் முஷ்டியினால் பழுவேட்டரையரை நோக்கிக் குத்தத் தொடங்கினான். அந்தக் குத்துக்கள் கருங்கல் பாறைச் சுவர்மீது விழுவன போலாயின. குத்திய தேவராளனுடைய கைதான் வலித்தது. அதுவும் இன்னொரு கையைப்போல் ஆகிவிடுமோ என்று தோன்றியது.\nஇதற்கிடையில் ரவிதாஸன் த���் கழுத்திலிருந்து பழுவேட்டரையருடைய கரங்களை விலக்கப் பெருமுயற்சி செய்தான்; ஒன்றும் பலிக்கவில்லை. கிழவருடைய இரும்புப்பிடி சிறிதும் தளரவில்லை. ரவிதாஸனுடைய விழிகள் பிதுங்கத் தொடங்கின. உளறிக் குளறிக் கொண்டே \"தேவராளா சீக்கிரம்\nதேவராளன் உடனே பாய்ந்து சென்று பள்ளிப்படைக் கோயிலின் மேல்மண்டபத்தின் மீது ஏறினான். அங்கே மண்டபத்தின் ஒரு பகுதியில் பிளவு ஏற்பட்டு இனிச் சிறிது நகர்ந்தாலும் கீழே விழக்கூடிய நிலையில் இருந்தது. அதை முன்னமே அவர்கள் கவனித்திருந்தார்கள். ரவிதாஸன் அதைத்தான் குறிப்பிடுகிறான் என்று தேவராளன் தெரிந்து கொண்டான். மண்டபத்தின் இடிந்த பகுதியைத் தன் மிச்சமிருந்த வலிவையெல்லாம் பிரயோகித்து நகர்த்தித் தள்ளினான். அது விழும்போது அதனுடனிருந்த மரம் ஒன்றையும் சேர்த்துத் தள்ளிக் கொண்டு விழுந்தது.\nபழுவேட்டரையர், மேலேயிருந்த மண்டபம் நகர்ந்து விழப்போவதைத் தெரிந்துகொண்டார். ஒரு கையை ரவிதாஸனுடைய கழுத்திலிருந்து எடுத்து மேலேயிருந்து விழும் மண்டபத்தைத் தாங்கிக் கொள்ள முயன்றார். ரவிதாஸன் அப்போது பெருமுயற்சி செய்து அவருடைய பிடியிலிருந்து தப்பி அப்பால் நகர்ந்தான். மரமும், மண்டபமும் பழுவேட்டரையர் பேரில் விழுந்தன. பழுவேட்டரையர் தலையில் விழுந்து நினைவு இழந்தார்.\n‹‹ முன்புறம் | தொடர்ச்சி ››\nபொன்னியின் செல்வன் - 5.11. மண்டபம் விழுந்தது, \", என்ன, அவன், பழுவேட்டரையர், அவனுடைய, கொண்டு, அல்லவா, வேண்டும், நம்முடைய, சுந்தர, மூன்று, இல்லை, தேவராளன், அவள், அங்கே, ரவிதாஸன், ரவிதாஸா, நான், இரண்டு, என்றான், முடியுமா, யமன், நந்தினி, நாம், பெரிய, முன்னால், சற்று, அவனை, விட்டு, வரையில், வந்து, நாளை, பற்றி, அவருடைய, செய்தி, அந்த, சொன்னபடி, இந்தச், படகு, தெரிந்து, ரவிதாஸனுடைய, பழுவூர், விழுந்தது, அந்தக், செய்து, பாண்டிய, வேளை, பழுவேட்டரையன், பார்த்தேன், கொண்டார், வெள்ளத்தில், பரமேச்சுவரன், சிறிது, கீழே, நின்று, மண்டபம், கடம்பூரில், எல்லாம், யார், இடத்தில், கடம்பூர், வேறு, தாம், கண்டு, இப்போது, கரிகாலன், ஆமாம், நாளைக்கு, வேண்டாம், பிறகு, நன்றாக, கொள்ளிடத்தைத், அவனைக், திரும்பி, அல்லது, பழுவேட்டரையனைத், அந்தச், இருக்கலாம், இவ்வளவு, இல்லாவிட்டால், விடலாம், வந்தியத்தேவன், அவளுடைய, இருவரையும், பயங்கரமான, இந்தப், கொன்று, சுரங்கப், ம���்கள், சொல்லுகிறாய், நாட்டில், நெருங்குவான், மீது, கையில், வந்திருக்கிறேன், சோமன், இருந்து, இன்னொரு, யமனுக்கு, தான், அரண்மனையில், போய், சென்று, இன்னும், பிடித்து, தடவை, நடுங்குகிறாய், இப்படி, அப்பனே, அதனால், போகிறான், கொண்டிருந்தான், வரப், இருக்க, போகிறது, மந்திரவாதி, பரமேச்சுவரா, பொன்னியின், செல்வன், ரொம்பப், இருவரும், வேலனாட்டம், தப்பி, ஆதித்த, பற்றிச், இருக்கட்டும், விஷம், கரிகாலனைக், அவனைத், கொல்லப், ஒருவேளை, சௌகரியப்பட்டால், பொக்கிஷத்திலிருந்து, கொண்டே, அடைந்து, இரவுக்கிரவே, நடக்கட்டும், செய்தது, இரவுக்குள், அறிந்து, மனதை, நாராயண, கேட்கலாம், போல், மேலும், வெகு, குலத்து, மண்டபத்தின், பாண்டியர், வாங்க, மறந்துவிட்டாயா, பழுவேட்டரையரின், சீக்கிரம், விழுந்து, தேவராளனுடைய, காலை, சென்றார்கள், கடம்பூருக்கு, கழுத்திலிருந்து, பெருமுயற்சி, இவர்கள், வந்த, எவ்வளவு, போய்ச், அத்தகைய, கல்கியின், கொடுத்துவிட்டோ, சதிகாரர்கள், என்பதற்காகவும், கொண்டான், சோழனுடைய, அமரர், தமக்கு, பழுவேட்டரையருடைய, இடம், சண்டாளர்கள், எண்ணி, நேராமல், நமது, அழியாத, கொள்ள, ஒன்றுமில்லை, இவர்களைக், காட்டிலும், ஆயுதம், குலத்துக்கும், சோழர், சத்தம், மீதோ, சொல், மந்திர, நரிகள், கொள்ளவும், ஏற்பட்டு, அதற்குள், அப்போது, தூரத்தில், கேட்டு, அவர், ஏமாற்றி, வருகிறாள், அவருக்கு, தலைமுறையாகச், தம்மை, என்பதும், ஒன்றும், கொண்ட, பெண், தாண்டி, காரியம், தலையிலே, சும்மா, தெரியாது, அப்படியானால், சொன்னேனே, அவனைச், தெரியுமா, கொள்ளிடக், நெறித்துக், என்னமோ, விழிகள், எனக்கு, உடனே, பயம், நல்லது, உனக்கு, நாட்டுச், உன்னைக், கொஞ்சம், நெஞ்சு, திக், அண்ணன், எதற்கு, சோழரின், படகில், எங்கேயாவது, சபதம், சிரித்தான், அதைக், போய்ப், தோன்றியது, அருகில், சிறிய, கோவில், இருக்கிறது, கீறீச், பழுவேட்டரையனைப், மீசை, பார்த்தவன், நேற்று, மாலை, பேர், இவன், பார்த்தாயா, விடும், புரட்டிப், போட்டு, சண்டையிடுவார்கள், பக்கத்திலும், பழுவேட்டரையனுடைய, கருவூல, சரியான, சோழன், அவனுக்கு, சுந்தரசோழன், தூதன், கிரமவித்தன், என்பதை, காரியத்தை, பாதை, இத்தனை, காதல், அந்தப், சோழனைக், எனக்குப், முயன்று, முக்கியமானது, கிழவன், இரவு, நடக்கப், கொள்ளிடத்து, நோக்கி, சமயத்தில், என்பது, நிச்சயம், நடுங்குகிறது, நேரம், வரும், பேருக்கும், உளறுகிறாய், நோக்கத்த���க்கு, உண்மையிலேயே, சண்டை, அருள்மொழிவர்மன், காற்றும், அதுவும், இருக்கும்போது, அகப்பட்டுக், யானைப், வெள்ளமும், ரேவதாஸக், அவனே, மறுபடியும், சிரித்துவிட்டு, தெரியும், பாண்டிமாதேவி\nபின்புறம் | முகப்பு | மேற்புறம்\nஉலகம் பொதுஅறிவு ஆன்மிகம் மருத்துவம் பெண்கள்\nஇந்தியா கல்வி ஜோதிடம் கலைகள் நகைச்சுவை\nஞா தி் செ அ வி வெ கா\n௪ ௫ ௬ ௭ ௮ ௯ ௰\n௰௧ ௰௨ ௰௩ ௰௪ ௰௫ ௰௬ ௰௭\n௰௮ ௰௯ ௨௰ ௨௧ ௨௨ ௨௩ ௨௪\n௨௫ ௨௬ ௨௭ ௨௮ ௨௯ ௩௰ ௩௧\nமேலும் வைரத் தமிழில் ...\nநாங்கள் | தள வரைபடம் | தொடர்புக்கு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107910204.90/wet/CC-MAIN-20201030093118-20201030123118-00701.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://www.vettimurasu.com/2018/08/blog-post_707.html", "date_download": "2020-10-30T10:28:23Z", "digest": "sha1:BO665FXC62DDG6BS7DX4OJHGM2DFEL6U", "length": 6547, "nlines": 57, "source_domain": "www.vettimurasu.com", "title": "இலங்கை வரலாற்றில் இடம்பிடிக்கவுள்ள சத்துர சேனாரத்னவின் திருமணம்! - Vettimurasu News | வெற்றி முரசு| Batticaloa news | Jaffna news", "raw_content": "\nHome Sri lanka இலங்கை வரலாற்றில் இடம்பிடிக்கவுள்ள சத்துர சேனாரத்னவின் திருமணம்\nஇலங்கை வரலாற்றில் இடம்பிடிக்கவுள்ள சத்துர சேனாரத்னவின் திருமணம்\nசுகாதார அமைச்சர் ராஜித சேனாரத்னவின் மகனின் திருமணம் இலங்கை வரலாற்றில் இடம்பிடிக்கவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.\nஇன்றைய தினம் மிகவும் பிரமாண்டமாக அவரின் திருமணம் நடைபெறுவுள்ளதாக நேற்று அறிவிக்கப்பட்டது.\nகொத்தலாவல பாதுகாப்பு வைத்திய பீடத்தின் மருத்துவ மாணவியான சரூபா சமன்கி மனதுங்க என்ற பெண்ணுடன் இன்று சத்துர சேனாரத்ன திருமண பந்தத்தில் இணையவுள்ளார்.\nஅலரி மாளிகையில் பல அரசியல்வாதிகளின் பங்களிப்புடன் திருமணத்தை நடத்துவதற்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.\nஇலங்கை வரலாற்றில் அலரி மாளிகையில் இடம்பெறும் முதல் திருமணம் இது என குறிப்பிடப்படுகின்றது.\nஅதற்கமைய இலங்கை வரலாற்றில் இந்த திருமணம் இடம்பிடிக்கும் என கொழும்பு ஊடகங்கள் தகவல் வெளியிட்டுள்ளன.\nமட்டக்களப்பு - மண்முனை மேற்கு வவுணதீவு பிரதேசத்தில் சமுர்த்தி உள்ளிட்ட உதவிக் கொடுப்பனவுகளை கிராமங்கள் தோறும் வழங்கும் செயற்திட்டம்\nமட்டக்களப்பு - மண்முனை மேற்கு வவுணதீவு பிரதேசத்தில் சமுர்த்தி உள்ளிட்ட உதவிக் கொடுப்பனவுகளை நடமாடும் சேவையாக கிராமங்கள் தோறும் வழங்க...\nமட்டக்களப்பு அம்பாறை மாவட்டங்களுக்கான விசேட வேலைத்திட்டமாக முந்தனை ஆற்றுப்படுக்கை அபிவிருத்தித்திட்டம் விரைவில் ஆரம்பம்\n(மட்டக்களப்பு நிருபர்) மட்டக்களப்பு - அம்பாறை மாவட்டங்களுக்காக உலக வங்கியின் நிதி ஒதுக்கீட்டில் விசேட வேலைத்திட்டமாக முந்தனை ஆற்றுப்படுக்க...\n'பொத்தானை அணைக்கட்டு உடைப்பெடுத்ததால் ஐயாயிரம் ஏக்கர் வயல் மற்றும் போக்குரவத்து தடை\nபொத்தானை அணைக்கட்டு உடைப்பெடுத்ததால் ஐயாயிரம் ஏக்கர் வயல் மற்றும் போக்குரவத்து தடை மாதுறு ஒயா மற்றும் மகாவலி ஆறு பெருக்கெடுத்ததையடுத்...\nகாத்தான்குடி மீரா பாலிகா இல்ல விளையாட்டு போட்டி\nமட்டக்களப்பு மத்தி கல்வி வலயத்திற்குட்பட்ட காத்தான்குடி மீரா பாலிகா தேசிய பாடசாலை மாணவர்களின் வருடாந்த இல்ல விளையாட்டு போட்டிகள் பாடசாலை ...\nமட்டக்களப்பில் 11 பேருக்கு கொரோனா தொற்று - சுகாதார பணிப்பாளர் வைத்தியர் ரி.லதாகரன்\nமட்டக்களப்பில் 11 பேருக்கு கொரோனா தொற்று கிழக்கில் பல இடங்களில் கொரோனா தொற்றாளர்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது என கிழக்கு மாகாண சுகாதார பணிப்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107910204.90/wet/CC-MAIN-20201030093118-20201030123118-00701.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://canadauthayan.ca/category/editorial-%E0%AE%95%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%8B%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%AE%E0%AF%8D/", "date_download": "2020-10-30T09:35:23Z", "digest": "sha1:6D7OW6EKAEFQG635INTYUS4H34LXRB4L", "length": 25719, "nlines": 110, "source_domain": "canadauthayan.ca", "title": "தலையங்கம் | Canada Uthayan | #No1 Tamil Weekly in Canada", "raw_content": "\nஸ்ரீரங்கம் ரங்கநாதரின் கதை சொல்லும் புதிய டிவி சீரியல் துவக்கம் \nபிரான்ஸின் கிறிஸ்துவ தேவாலயத்தில் இஸ்லாமிய தீவிரவாதிகள் தாக்குதல் - மூன்று பேர் குத்தி கொலை\nபா.ஜ.,வை ஆதரிப்போம்-பகுஜன் சமாஜ் கட்சி தலைவர் மாயாவதி\nபேஸ்புக், ட்விட்டர், கூகுள் நிறுவனங்கள் தப்புமா \nகாஷ்மீரில் புதிய நில திருத்த சட்டம்: ஜம்மு தொழிலதிபர்கள் இந்திய பிரதமர் மோடிக்கு நன்றி \n* கொரோனா பரவல்: பிரான்சில் 2வது முறையாக முழு ஊரடங்கு * 'பாஸ்போர்ட்'டில் வெளிநாட்டு முகவரிக்கு அனுமதி * \"ஜம்மு காஷ்மீரில் நிலம், வீடு வாங்க விருப்பமா\" - நீங்கள் அறிய வேண்டிய முக்கிய தகவல்கள் * சீனா வேட்டை விலங்கு எனக் கூறிய அமெரிக்க அமைச்சர் – நாசூக்காக மறுத்த இலங்கை அதிபர்\nகாணாமல் ஆக்கப்பட்டோருக்கான நினைவு தினம் நடப்பதை தடுப்பதற்கு யாருக்கும் உரிமையுமில்லை – இலங்கை விதிவிலக்கல்ல\nகாணாமல் ஆக்கப்பட்டோருக்கான நினைவு தினத்தை (ஆகஸ்ட் 30), பாதிக்கப்பட்ட உறவுகளை நடத்த விடாது தடுப்பதற்கு, எந்தவொரு நாட்டிற்கும் எந்தவொரு உரிமையுமில்ல���. ஏன் எனில், இந்த நினைவு நாளை ஐக்கிய நாட்டு சட்டத்திற்கு உட்பட்டு அங்கிகரித்தவர்கள், ஐக்கிய நாட்டுச் சபையில் உள்ள அனைத்து உறுப்பின நாடுகளுமே. இதில் இலங்கை விதிவிலக்கல்ல நேற்று மட்டக்கிளப்பில், இடம்பெற்ற இன் நிகழ்வை தடுப்பதற்கு, நீதிமன்றத்தின் ஆணையென்று காவல்துறையால் சொல்லப்பட்ட விளக்கம், இந்த நிகழ்வு இடம்பெற்றால் விடுதலைப் புலிகள் திரும்ப உருவாகி விடுவார்களென்று, இதில் வேடிக்கையென்னவென்றால், காணாமல் போன தங்களின் குடும்ப உறவுகளை தேடி, பல வருடமாக போராடும் மக்களிற்கு, எந்தவொரு நீதியையும் கொடுக்க முடியாத காரணத்தால், இவர்கள் விடுதலைப் புலிகளை…\nநட்புமிகுந்த..பசுமை நிறைந்த..மாசற்ற..மாமாமிசமற்ற கிறிஸ்துமஸ் கொண்டாடுவோம்\n இந்தமுறை மரங்கங்ளை வெட்டாமல் கிறிஸ்துமஸ் கொண்டாடுவோம் .. பட்டாசு வெடித்து உலகை மாசு படுத்தாமல் கிறிஸ்துமஸ் கொண்டாடுவோம் .. மாமிசமில்லா கிறிஸ்துமஸ் கொண்டாடுவோம் .. மெழுகுவர்த்தியால் மாசுபடுத்தகாத கிறிஸ்துமஸ் … உலகை அழிக்காமல் வாழவைக்கும் விதமாக கிறிஸ்துமஸ் கொண்டாடி மகிழவும் இந்த வீடியோவை பாருங்கள் … பகிருங்கள் .. விழிப்புணர்வு ஏற்படுத்துங்கள் \nஆண்ட்ரூ ஷியர் கன்சர்வேடிவ் கட்சித் தலைவர் பதவியில் இருந்து விலகுகிறார்\nபுதிய தலைவரை தேர்ந்தெடுத்ததும், தாம் கன்செர்வ்டிவ் பார்ட்டி தலைமை பொறுப்பிலிருந்து விலக போவதாக இன்று ஆண்ட்ரூ ஷியர் அறிவித்தார். வெல்ல வேண்டிய 2019 எலெக்ஷனை சரியாக போட்டியிடாமல் லிபெரல் பார்ட்டி தலைவர் ஜஸ்டின் த்ருதீவிடம் தோற்றதாக அவர் மீது கட்சியில் அதிருப்தி நிலவியது. இந்நிலையில் அவர் தனது ராஜினாமாவை சமர்ப்பிப்பதாக கூறியிருப்பது குறிப்பிடத்தக்கது. அவர் கன்சர்வேடிவ் கட்சித் தலைவர் பதவியில் இருந்து ராஜினாமா செய்வதனால் கட்சியில் யாரும் சந்தோஷத்தை வழிபடுத்தாவிட்டாலும் வருத்தத்தையும் வெளிப்பதுத்தவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. SNC லவ்லின் வூழல் மற்றும் மோசமான குடிவரவு கொள்கை மேலும் தீவிரவாதிகளிடம் மெம்மை போக்கு போன்ற பல குற்றங்களை சுமந்திருந்த லிபரல் கட்சி தலைவர் மற்றும் கனடியன் பிரதம…\nPosted in Featured, கனடா அரசியல், தலையங்கம்\nமீண்டும் ஒரு தடவை தமிழ் மக்கள் ஏமாற்றப்படுகின்ற கலாசாரம் அரங்கேற இருக்கிறது என்கிறது “வலம்புரி”\nஅண்மையி��் யாழ்ப்பாணத்திலிருந்து வெளிவரும் “வலம்புரி” தினசரி மேற்கண்டவாறு ஒரு செய்தியை பிரசுரித்துள்ளது. வழமையாக தமிழ் மக்களுக்கு தமிழ் அரசியல் தலைமைகளால் ஏற்படுத்தப்படும் அரசியல் சார்ந்த பின்னடைவுகள் போன்றவற்றை தகுந்த முறையில் சுட்டிக்காட்டு மேற்படி “வலம்புரி” பத்திரிகை இந்த செய்தியின் மூலம் சரியான ஒரு விடயத்தை எமது மக்களுக்கு சொல்ல முனைகின்றது என்ற எண்ணத்தோடு இங்கு மறுபிரசுரம் செய்கின்றோம்.- ஆசிரிய பீடம். மீண்டும் ஒரு தடவை தமிழ் மக்கள் ஏமாற்றப்படுகின்ற வழமையான கலாசாரம் அரங்கேற இருக்கிறது. ஆமாம்புதிய அரசியலமைப்பு சீர்திருத்தத்தின் மூலம் இனப்பிரச்சினைக்குத் தீர்வு காணப்படும் என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பால் தமிழ் மக்களிடம் முன்வைக்கப்பட்ட நம்பிக்கைகள் உடைந்து விழுந்து தகர்ந்து போகின்ற காலம் நெருங்கிவிட்டது. அதற்கான…\nமாண்புமிகு வடக்கு முதலமைச்சரை எதிர்ப்பதிலேயே தமிழர் தலைமை தீவிரம் காட்டுகின்றதே தவிர வேறொன்றும் அங்கு இடம்பெறவில்லை\nதமிழ் அரசியல்வாதிகளை நம்பி இனிப் பிரயோசனம் இல்லை என்பது தெரிந்த விடய மாயிற்று. அதற்கு பல காரணங்கள் உண்டு. தற்போது இலங்கை தமிழரசுக் கட்சியோ அன்றி தமிழத் தேசிய கூட்டமைப்போ, இரண்டு அரசியல் பீடங்களின் முக்கிய பணியாக உள்ளது, எப்படி மாண்பு மிகு வடக்கு முதலமைச்சர் திரு விக்கினேஸ்வரன் அவர்களை மீண்டும் முதலமைச்சராவதைத் தடுப்பது என்பது தான். கடந்த வாரம் கனடாவிற்கு வருகை தந்த யாழ்ப்பாண மாநகர சபையின் நகரபிதா (மேயர்) திரு ஆனோல்ட் உடனான சில மணி நேர சந்திப்பின் போது கனடா உதயன் ஆசிரிய பீடம் சார்பில் தெரிவிக்கப்பட்ட விடயங்கள் இவைதான். “அல்பிரட் துரையப்பா அவர்கள் யாழ்ப்பான மேயராக இருந்தபோது அவர் தென்னிலங்கை…\nஓன்றாரியோ மாகாண ஆட்சி மன்றத்தின் புதிய அரசில் புத்தம் புதிதாய் தமிழ் மணக்கும் முகங்கள்\nகனடா என்னும் அற்புதமான தேசத்தில் உள்ள பல முக்கிய நகரங்களில் அரச இயந்திரத்தை இயக்கும் பிரதான இயந்திரமாக விளங்கும் ஒன்றாரியோ மாகாணம் எம் தமிழ் மக்களைப் பொறுத்தளவிலும் பல முக்கிய அம்சங்களைக் கொண்டுள்ளது. கனடாவில் ஏனைய மாகாணங்களிலும் தமிழ் மக்கள் வாழ்ந்து வந்தாலும், ஒன்றாரியோ மாகாணத்திலேயே அதிகளவு தமிழ் மக்கள் – நான்கு இலட்சத்தைத் தாண்டியவண்ணம்- வாழ்ந்து வருகின்றார்கள் என்று கணக்கீட்டு அறிக்கைகள் தெரிவிக்கின்றன. இந்த மாகாணத்திலேயே அதிகளவு தமிழ் மக்கள்; அரசு சார்ந்த பதவிகளில் அமர்ந்த வண்ணம் எமது இனத்திற்கு பெருமை சேர்த்து வருகின்றார்கள். இந்த மாகாணத்தில் தான் முதன் முதலாக ராதிகா சிற்சபைஈசன் என்னும் தமிழ் பேசும் பெண்மணி, ஒரு பாராளுமன்ற உறுப்பினராக…\nமகிந்தாவின் ஆட்சிக் காலத்தைப் போன்றே மைத்திரியின் ஆட்சியிலும் குறிவைக்கப்படும் ஊடகவியலாளர்கள்\nமுன்னைய ஜனாதிபதியும் கொலைக்கரங்களுக்குச் சொந்தக்காரருமான மகிந்தா ராஜபக்;சா காலத்தில் பல ஊடகவியலாளர்கள் கொல்லப்பட்டார்கள். தமிழ் ஊடகவியலாளர்கள் மட்டுமல்ல, சிங்கள மொழி பேசும் ஊடகவியலாளர்களில் யார் யார், மகிந்தாவின் ஆட்சியை விமர்சிக்கின்றார்களோ, அவர்கள் குறிவைக்கப்பட்டு கொல்லப்பட்டார்கள். இவ்வாறு மகிந்தாவின் ஏற்பாட்டில் கோத்தபாயவினால் திட்டமிட்டு கொல்லப்பட்ட லசந்த என்னும் சிங்கள மொழி பேசும் ஆங்கில பத்திரிகையாளர் கொல்லப்பட்ட விதம் மிகவும் கொரூரமானது. இதைப்போன்று யாழ்ப்பாணத்தில் கொல்லப்பட்ட பத்திரிகையாளர் நிமலராஜன், மற்றும் மட்டக்களப்பில் கொல்லப்பட்ட சிரேஸ்ட பத்திரிகையாளர் நடேசன் ஆகியோரது படுகொலைகள் எமது இனத்திற்கு இன்னும் சோகத்தை சுமந்து நிற்கும் சம்பவங்களாகவெ தொடர்கின்றன. அதிலும் சிரேஸ்ட பத்திரிகையாளர் நடேசன் அவர்களின் 14வது ஆண்டு நினைவு தினம் அனுஸ்டிக்கப்படுகின்ற இந்த நாட்களில்…\nஓட்டாவா மாநாட்டின் தாக்கங்கள் இலங்கை வரை பாய்ந்து சென்றுள்ளன\nதமிழ்த் தேசியமும் இலங்கைத் தீவில் இடம்பெறும் தமிழ் இன அழிப்பும் – நீதிக் கான தேடலும் போருக்குப் பின்னரான தேசத்தை மீளக்கட்டியெழுப்பலும் என்னும் கருப் பொருளில் இரண்டாவது சர்வதேச தமிழர் கடந்த சனி ஞாயிறு ஆகிய தினங்களில் நடைபெற்ற பின்னர் மூன்றாவது நாளாக கனடிய பாhளுமன்ற வளாகத்தில் இடம்பெற்றுள்ளமை ஒரு பாரிய அரசியல் மாற்றத்தை சர்வதேச ரீதியாக ஏற்படுத்தியுள்ளது என பல ஆய்வாளர்கள் குறிப்பிட்டுள்ள விபரங்கள் இலங்கை வசை பாய்ந்து சென்றுள்ளன என்று பதிவு செய்துள்ளமை கனடா வாழ் தமிழ் மக்களுக்கு செவிகளில் நற்செய்திகள் வந்து குவிந்த உணர்வை தோற்றுவித்திருக்கும் என்று நாம் நம்புகின்றோம். மேற்படி மாநாட்டை ஒ���்டாவா பெருநகரில் பல்கலைக் கழக வளாகங்களிலும் பாராளுமன்றத்திற்குள்ளும்…\nமனந்திறந்து பேசும் மனோ கணேசன் துணிவுடன் பணியாற்றுவதைப் பாராட்டவேண்டும்\nதற்போது மைத்திரி பால சிறிசேனாவின் அமைச்சரவையில் உள்ள அமைச்சர் மனோகணேசன் தமிழ், ஆங்கிலம் மற்றும் சிங்களம் ஆகிய மூன்று மொழிகளிலும் நல்ல புலமை உள்ளவராகத் திகழ்கின்றார். அத்துடன் அரசியல் அனுபவம் கொண்ட ஒரு மலையகத்தின் தொழிற்சங்கத் தலைவரின் மகனாக இருப்பதால அவருக்கு போர்க் குணம் மிகவும் அதிகம். இதனால் அவர் துணிச்சலாக .கருத்துக்களைக் கூறிவருகின்றார். திரு.மனோகணேசன் அண்மையில் ஒரு தொலைக்காட்சிப் பேட்டியொன்றில் நேரடியாக வடக்கு கிழக்கு மற்றும் மலையக மக்களோடு உரையாடினார். அத்துடன் அவர்களது கேள்விகளுக்கும் பதிலளித்தார். அப்போது,யாழ்ப்பாணத்திலிருந்து ஒரு நேயர் கேட்ட கேள்விக்கும் அவர் பதிலளித்தார். மேற்படி நேயர் கேட்ட கேள்வியானது, தென்னிலங்கையிலிருந்து தாதிமாரும் சாரதிகளும் யாழ்ப்பாணத்தில் அரச பதவிகளுக்கு நியமிக்கப்படுகின்றார்கள். இதை நீங்கள்…\nஇரண்டு நாடுகளிலும் தொடர்ச்சியாக ஏமாற்றப்படும் அப்பாவித் தமிழர்கள்\nஅரசியல் என்னும் உயர்ந்த அதிகார பீடத்தின் ஊடாக மக்களின் நலன்களுக்காகவும் நாட்டின் உயர்விற்காகவும் சேவையாற்ற வேண்டிய அரசியல்வாதிகளும் அவர்களோடு இணைந்து பணியாற்றும் உயர் அதிகாரிகளும் மக்கள் நலனைப் பார்க்காது தங்களை நலன்களுக்காகவும் சுக போகங்களுக்காகவும் தொடர்ச்சி தங்கள் பணி நேரங்களை செலவிடுகின்றார்கள் என்பதை முன்னர் பலதடவைகள் இந்தப் பக்கத்தில் பதிவு செய்திருந்தோம். நாம் இங்கு தலைப்பில் இரண்டு நாடுகள் என்று குறிப்பிட்டுள்ளது, எந்தெந்தநாடுகள் என்பதை எமது வாசகர்கள் புரிந்து கொண்டிருப்பார்கள் என்பதும் நாம் அறிந்ததே, ஆமாம் எமது இலங்கை மற்றும் இந்தியா ஆகியநாடுகளில் வாழும் சாதாரண தமிழ் மக்கள், அதுவும் தொழிலாளர்கள், விவசாயிகள் மற்றும் அரசதனியார் சேவையில் சாதாரண தரங்களில் பணியாற்றும் உத்தியோகத்தர்கள் ஆகியோரையே நாம்…\nஅன்னை மடியில் : 02-05-1933 – ஆண்டவன் அடியில் : 27-10-2018 திதி : 14-11-2019\nதிருமதி. கேமலதா விக்னராஜ் (கேமா )\nதாயின் மடியில் : 28-11-1977 – ஆண்டவன் அடியில் : 09-11-2014\nஅமரர். ஆறுமுகம் கனகரத்தினம் சிவபாதசுந்தரம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107910204.90/wet/CC-MAIN-20201030093118-20201030123118-00701.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://cos.youth4work.com/ta/DTS-Services-Pvt-Ltd/popularity", "date_download": "2020-10-30T11:38:29Z", "digest": "sha1:OZM5F2JXLSGONS5U2FWSJ2K3NPYORTIC", "length": 5830, "nlines": 141, "source_domain": "cos.youth4work.com", "title": "DTS Services Pvt Ltd இன் பிரபலம்", "raw_content": "\nபோஸ்ட் வேலைகள் - இலவச\nதொடர்பு முன் மதிப்பீடு சுயவிவரங்கள்\nபோஸ்ட் வேலைகள் - இலவச\nதொடர்பு முன் மதிப்பீடு சுயவிவரங்கள்\nDTS Services Pvt Ltd இன் தொழில்முறை சுயவிவரம் மற்றும் வலைப்பதிவுகள் உலகம் முழுவதும் 5 இடங்களில் இருந்து பார்வையிடப்பட்டுள்ளன. சமீபத்தில் Kolkata, Mountain View, Montreal, Chang-hua, Tehran\nநிறுவனங்களின் முழு விவரங்கள், நியமனங்கள், இளைஞர்கள் அல்லது கல்வியாளர்கள்\nயார் DTS இன் சுயவிவரம் மற்றும் உலகில் எங்கிருந்து பார்த்தார்கள். உங்கள் சுயவிவர இணைப்பை உருவாக்கவும்\nyTests - திறன் டெஸ்ட்\nபோஸ்ட் வேலைகள் - இலவச\nமுன் மதிப்பீடு சுயவிவரங்கள் வேலைக்கு\nyAssess - விருப்ப மதிப்பீடு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107910204.90/wet/CC-MAIN-20201030093118-20201030123118-00701.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://food.ndtv.com/recipe-hawaiin-papaya-salad-tamil-952843", "date_download": "2020-10-30T11:28:08Z", "digest": "sha1:BNJBZAATIZP6FJA5ZVMH6K6E6U5NLT4P", "length": 4723, "nlines": 65, "source_domain": "food.ndtv.com", "title": "ஹவாய் பப்பாயா சாலட் ரெசிபி: Hawaiin Papaya Salad Tamil Recipe in Tamil | Hawaiin Papaya Salad Tamil செய்வதற்கான ஸ்டெப்ஸ்", "raw_content": "\nதயார் செய்யும் நேரம்: 05 நிமிடங்கள்\nசமைக்கும் நேரம்: 15 நிமிடங்கள்\nசமைக்க ஆகும் நேரம்: 20 நிமிடங்கள்\nஅதிரோஸ்க்லீரோஸிஸ், நீரிழிவு நோய் மற்றும் இதய நோய்களுக்கு பப்பாளி சிறந்த தீர்வு. ஆண்டிஆக்ஸிடண்ட், வைட்டமின் சி, ஏ போன்ற சத்துக்கள் நிறைந்த இந்த சாலட்டை வீட்டிலேயே இப்படி செய்து சாப்பிடுங்கள்.\nஹவாய் பப்பாயா சாலட் சமைக்க தேவையான பொருட்கள்\n2 கப் அன்னாசி பழம்\n1 கப் தேங்காய், துருவிய\n3 கப் வென்னிலா ஃப்ளேவர் யோகர்ட்\nஹவாய் பப்பாயா சாலட் எப்படி செய்வது\n1.பப்பாளியை தோல் நீக்கி சிறு துண்டுகளாக வெட்டி அதில் எலுமிச்சை சாறு சேர்த்து பிரட்டி கொள்ளவும்.\n2.ஒரு பௌலில் பப்பாளி, தர்பூசணி, அன்னாசி மற்றும் தேங்காய் சேர்த்து கொள்ளவும்.\n3.மற்றொரு பௌலில் யோகர்ட் மற்றும் பப்பாளியின் விதையை சேர்த்து கலந்து கொள்ளவும்.\n4.கலந்து வைத்த யோகர்ட்டை பழங்கள் மற்றும் தேங்காயுடன் சேர்க்கவும்.\n5.இந்த சாலட்டை அன்னாசிக்குள் வைத்து சாப்பிட மிகவும் சுவையாக இருக்கும்.\nKey Ingredients: பப்பாளி, எலுமிச்சை சாறு, தர்பூசணி, அன்னாசி பழம், தேங்காய், வென்னிலா ஃப்ளேவர் யோகர்ட்\nகோகோநட் லைம் க்யு���ோ சாலட்\nவாட்டர்மெலான் அண்ட் ஸ்ட்ராபெர்ரி ஸ்மூத்தீ\nகோகோநட் லைம் க்யுனோ சாலட்\nவாட்டர்மெலான் அண்ட் ஸ்ட்ராபெர்ரி ஸ்மூத்தீ\nபீச், ராஸ்ப்பெர்ரி நட்ஸ் ஸ்மூத்தீ\nஆல்மண்ட் அண்ட் க்ரான்பெர்ரி போஹா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107910204.90/wet/CC-MAIN-20201030093118-20201030123118-00701.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://lankasrinews.com/germany/03/170195?ref=archive-feed", "date_download": "2020-10-30T11:47:10Z", "digest": "sha1:5YGMNVCZEDELLJQGYN5U4HESJSX4PJVE", "length": 25635, "nlines": 171, "source_domain": "lankasrinews.com", "title": "இலங்கையில் ஊற்றெடுத்து ஜேர்மனியில் ஓடும் காதல் நதி - Lankasri News", "raw_content": "\nபிரித்தானியா சுவிற்சர்லாந்து கனடா பிரான்ஸ் ஜேர்மனி ஐரோப்பா\nஜோதிடம் நிகழ்வுகள் கல்வி பொழுதுபோக்கு\nதொழில்நுட்பம் விளையாட்டு உலக செய்திகள் கனடா பிரித்தானியா சுவிஸ் பிரான்ஸ் ஜேர்மனி இந்தியா சினிமா வீடியோ/ஓடியோ கட்டுரைகள் மனிதன் லங்காசிறி\nஇலங்கையில் ஊற்றெடுத்து ஜேர்மனியில் ஓடும் காதல் நதி\nஇலங்கையில் இருந்து புலம்பெயர்ந்து ஜெர்மனியில் வாழும் குடும்பத்தை சேர்ந்த பெண் ஒருவர், இலங்கையில் வாழ்பவரை திருமணம் செய்து கொண்ட காதல் கதை இது.\n2011ஆம் ஆண்டில் பள்ளிப் படிப்பை முடித்தபோது, கோடை விடுமுறைக்கு எங்கு செல்லலாம் கனடாவிற்கா அல்லது இலங்கைக்கா என்று ஆலோசித்தோம்.\nஇறுதியில் இலங்கைக்கு செல்வதாக முடிவு செய்தோம். என் தாய்நாட்டிற்கு முதன்முறையாக செல்லப்போகிறேன் என்று உற்சாகம் பொங்கியது.\nஎன் வாழ்க்கையை முழுமையாக மாற்றும் நபரை சந்திப்பேன் என்று கனவிலும் நினைக்கவில்லை.\nஜூலை மாதம் நாங்கள் இலங்கைக்கு வந்தோம். கொழும்பில் சில நாட்களை கழித்த பிறகு, யாழ்ப்பாணத்திற்கு சென்றோம். அங்குதான் அவரை முதல்முறையாக சந்தித்தேன். எங்களுடன் அவர் அதிக நேரம் செலவிட்டார்.\nஅவரது நற்பண்பாலும் குணநலன்களாலும் ஈர்க்கப்பட்ட என் பெற்றோர் அவரை மருமகனாக்கிக் கொள்ள விரும்பினார்கள். அந்த அளவுக்கு என் பெற்றோருக்கு அவரை பிடித்துப்போனது.\nதிருமணம் செய்து கொள்கிறாயா என்று பெற்றோர்கள் என்னிடம் கேட்டபோது நான் வாயடைத்துப்போனேன். 'இலங்கையைச் சேர்ந்தவரை நான் ஒருபோதும் திருமணம் செய்து கொள்ள மாட்டேன். வாழ்க்கையை பற்றியும், எனது வருங்கால கணவரைப் பற்றியும் எனக்கு வேறுவிதமான எதிர்பார்ப்புகள் இருக்கிறது' என்று கூறி மறுத்துவிட்டேன்.\nஇரண்டு வாரங்களுக்கு பிறகு நாங்கள் ஜெர்மனிக்கு திரும்பிவிட்டோம். ப���த்தாண்டு தினத்தன்று \"இனிய புத்தாண்டு வாழ்த்துகள் 2012\" என அனைவருக்கும் வாழ்த்து செய்தி அனுப்பிக் கொண்டிருந்தேன். அவருக்கும் புத்தாண்டு வாழ்த்து அனுப்பச் சொன்னார் அம்மா.\nபதில் வரும் என்று எந்த எதிர்பார்ப்பும் இல்லாமலேயே அம்மா சொன்னதை செய்தேன். \"நன்றி, மின்னஞ்சல் முகவரி அல்லது பேஸ்புக் கணக்கு இருக்கிறதா\" என்று பதில் வந்தது.\nஎனது பேஸ்புக் கணக்கை அனுப்பினேன். அதன்பிறகு அவர் செய்தி அனுப்ப நான் பதில் அனுப்ப என்று தகவல் தொடர்பு தொடர்ந்தது.\nஜெர்மனி மற்றும் இலங்கைக்கு 4.5 மணி நேரம் வித்தியாசமாக இருந்த்தால், எனக்கு செய்தி அனுப்புவதற்காக அவர் இரவு நெடுநேரம் விழித்திருந்தார், நானும் காலையில் விரைவாகவே எழுந்துக்கொள்வேன்.\nசில மாதங்களுக்குப் பிறகுதான் நான் காதல் வயப்பட்டுள்ளேன் என்று எனக்கு புரிந்தது அவரது பண்பும், குணமும் எனக்கு பிடித்திருந்தது. என் மீது அவர் காட்டிய அக்கறை என்னை நெகிழ வைத்தது.\nஇப்படி நடக்கும் என்று நான் நினைக்கவேயில்லை. காதல் என்னுள் ஏற்படுத்திய மாற்றம் வேடிக்கையாக இருந்தது. அவர் அருகில் இருந்தபோது, திருமணம் செய்துக்கொள் என்று பெற்றோர் சொன்னபோது மறுத்துவிட்டேன்.\nஇப்போது வெகுதொலைவில் இருக்கும்போது, திருமணம் செய்துக்கொள்ள மறுத்தவரையே காதலிக்கிறேன். காதல் என்ற உணர்வுக்கு தூரம் ஒரு விஷயமில்லை என்று புரிந்துகொண்டேன்.\nமுதலில் தொலைதூரத்தில் இருப்பவரை காதலிப்பதாக சொல்லும் என் நண்பர்களை கேலி செய்து சிரிப்பேன். 'ஒருவர் நேரில் இல்லாதபோது எப்படி காதலிக்கமுடியும். தொலைவில் இருப்பவரை ஒருபோதும் காதலிக்கமுடியாது' என்று சீண்டுவேன். அப்படிப்பட்ட நான் தொலைவில் இருப்பவரை காதலிக்கிறேன்\nஆனால் அது எனக்கே நடந்தது\nஅடுத்த 16 மாதங்களில் நான் என்னுடைய செல்போனுடன் நான் ஐக்கியமாகிவிட்டேன். எங்கள் இருவருக்குமான காதலை வளர்த்த்து செல்லிட பேசியே. நாட்கள் செல்லச்செல்ல அவருக்கு என் மீது பொறாமை ஏற்படுவதை உணர்ந்தேன்.\nநான் செல்லும் இடத்தில் இருந்து புகைப்படங்களை எடுத்து அனுப்பச் சொல்வார். சக மாணவனுக்கு அருகிலோ, ஒரு இளைஞன் அருகிலோ நான் அமர்ந்தவாறு புகைப்படம் இருந்தால் அவரின் வார்த்தைகளில் பொறாமை வெளிப்பட தொடங்கியது.\nஜெர்மன் நாட்டு கலாசாரம் அவருக்கு தெரியாததுதான் பிரச்சனை எ��்பதை புரிந்துகொண்டேன். ஜெர்மனியில் ஆணும் பெண்ணும் அருகில் அமர்வதும், அரட்டை அடிப்பதும் சகஜமாக இருப்பதுபோல் இலங்கையில் கிடையாது. அங்கு அவருக்கு ஆண் நண்பர்கள் மட்டும்தான் இருப்பார்கள் என்பதால் அவருக்கு நான் வசிக்கும் வாழ்க்கை முறை புரியவில்லை.\n2013, ஆகஸ்ட் மாதத்தில் நானும் அம்மாவும் இலங்கைக்கு மீண்டும் சென்றோம். அவருடன் அதிக நேரம் செலவழித்தேன். மீண்டும் திருமண பேச்சு எழுந்தது. இலங்கையில் என்னால் வாழ முடியுமா என்று என்னிடம் நானே கேள்வி எழுப்பினேன்.\nஜெர்மனியில் பிறந்து வளர்ந்த என்னால், அதற்கு முற்றிலும் மாறான இலங்கையில் வாழவே முடியாது. அதை என்னால் நினைத்து பார்க்கக்கூட முடியாது என்பதால், ஜெர்மனிக்கு வர சம்மதமா என்று அவரிடம் கேட்டேன், அவரும் ஒத்துக்கொண்டார்.\nஎங்கள் திருமணம் விரைவில் நடைபெறவேண்டும் என்று பெற்றோர் விரும்பினார்கள். அப்போதுதான் அவர் ஜெர்மனிக்கு வரமுடியும். அவரது நண்பர்களின் உதவியால் சிவில் முறையில் திருமணம் செய்துகொண்டோம். நானும் அம்மாவும் ஜெர்மனிக்கு திரும்பினோம். அவர் விசாவுக்காக இலங்கையில் காத்துக்கொண்டிருந்தார்.\nதிருமணத்திற்கு பிறகு அவரது பொறாமை உணர்வு மேலும் அதிகமானது. இறுக்கமான ஆடைகளை போடாதே, சிறிய ஆடைகளை போடாதே என்று பல கட்டுப்பாடுகளை விதித்தார். ஆறு மணிக்கு மேல் வெளியே போக்க்கூடாது என்று கடிந்து கொள்வார்.\nஅவர் சொல்வதை ஏற்றுக்கொள்ள முயன்றேன். ஆனால் அது எனக்கு மிகுந்த மன அழுத்தத்தை ஏற்படுத்தியது. இது நீண்ட நாட்களுக்கு தொடராது என்பதை உணர்ந்தேன். எனவே அவரை விரைவில் இங்கே அழைத்து வருவது நல்லது என்று நினைத்து பெற்றோரிடம்கூட செல்லாமல் இலங்கைக்குப் போக பயணச்சீட்டு பதிவு செய்தேன்.\nஅவருக்கு விசா கிடைக்க வேண்டுமானால், ஜெர்மன் மொழியில் முதல் கட்ட தேர்வில் தேர்ச்சி பெறவேண்டும். இலங்கைக்கு சென்று அவருக்கும், அவர் நண்பர்களுக்கும் ஜெர்மன் கற்றுக்கொடுத்தேன்.\nமூன்று மாதங்களுக்கு பிறகு நான் ஜெர்மன் திரும்பும் நாளில் அவர் ஜெர்மன் மொழி தேர்வு எழுதினார். தேர்ச்சி அடைந்த அவருக்கு இரண்டு மாதத்தில் விசா கிடைத்தது, ஜெர்மனிக்கு வந்து சேர்ந்தார்.\nஜெர்மனியில் எங்கள் வாழ்க்கை மிகவும் நிம்மதியாக இருக்கும் என்ற என் கற்பனைகள் நிதர்சனத்தில் பகல் கனவானது. ஒ���ு குழந்தைக்கு கற்றுக் கொடுப்பதைப்போல் முதலில் இருந்து எல்லாவற்றையும் அவருக்குக் கற்றுத்தர வேண்டியிருந்தது.\nமொழி புதிது, இடம் புதிது அவரால் எங்குமே தனியாக செல்ல முடியாது, அவர் செல்லும் இடத்திற்கு நானும் செல்லவேண்டும். இவை அனைத்திற்கும் மேலாக அவருக்கு இந்த கலாசார மாற்றத்தை எதிர்கொள்வது அதிர்ச்சியாக இருந்தது. தாய் நாட்டு நினைப்பினால் ஏக்கமும் ஏற்பட்டது. அவரை இயல்பாக உணரச்செய்ய பல்வேறு விதத்தில் முயற்சிகள் செய்தேன்.\nஅவர் பள்ளிக்கு சென்றார், வார இறுதியில் சலவைக்கடையிலும், துரித உணவு விடுதியிலும் வேலை பார்த்தார். அவருக்கும் அழுத்தம் அதிகரித்தது. ஒருநாள் கூட ஓய்வில்லாமல் அவர் வேலை செய்வது எனக்கு பிடிக்கவில்லை.\nஎங்களுக்குள் கருத்துவேறுபாடுகளும் அதிகரித்தது. என்னால் படிப்பில் கவனம் செலுத்த முடியவில்லை. நிலைமை கட்டுக்குள் அடங்கவில்லை, மீண்டும் மகிழ்ச்சியாக இருக்கவேண்டும் என்று ஏங்கினேன். எதாவது ஒரு மாற்றம் தேவை என்று முடிவு செய்தேன்.\nவேலைவாய்ப்பு அலுவலகத்திற்கு சென்று இருவருக்கும் வேறு நல்ல வேலை கேட்க முடிவு செய்தோம். பிரபலமான ஒரு நிறுவனத்தின் கிடங்கில் என் கணவருக்கு வேலை கிடைத்தது. அந்த வேலை அவருக்கு மிகவும் பிடித்திருந்தது.\nமாற்றம் ஏற்படத் தொடங்கியது. எனது படிப்பை இடைநிறுத்திவிட்டு வேலைக்கு நானும் செல்ல விரும்பினேன். இப்போது நாங்கள் இருவரும் ஒரே இட்த்தில் வேலை செய்கிறோம்.\nமகிழ்ச்சியாக மனமொத்த வாழ்க்கை வாழ்கிறோம். இப்போது எங்களுக்கு எந்தவித அழுத்தமும் இல்லை, எங்களிடையே பிணக்குகளும் இல்லை. நான் விரும்பிய மாற்றம் ஏற்பட்ட்து.\nஎன் வாழ்க்கை எனக்கு கற்றுக் கொடுத்த பாடம் என்ன எந்தவொரு கடினமான சூழ்நிலையும் சில நல்ல படிப்பினைகளை கற்றுக்கொடுக்கும். எனக்கு மிகப்பெரிய சவாலாக இருந்தாலும்கூட ஜெர்மனிக்கு ஏற்றவாறு மாறுவதில் என் கணவருக்கு நான் ஆதரவாக இருந்தேன், அதேபோல் நான் மனச்சோர்வுடன் போராடிய சமயத்தில் அவர் எனக்கு உறுதுணையாக நின்றார்.\nகசப்பான காலகட்டம் எங்கள் உறவை நெருக்கமாக்கியது. சவால்களை இருவரும் இணைந்து வெற்றிகரமாக எதிர்கொண்டோம், இன்று மகிழ்ச்சியாக வாழ்கிறோம்.\nநான் முதன்முதலில் இலங்கைக்கு போவதற்கு முன் என் வாழ்க்கையின் குறிக்கோள் என்ன தெரியுமா 'இளங்���லை பட்டப்படிப்பை முடித்தபிறகு, உலகம் முழுவதும் சுற்றுலா சென்று வந்த பிறகுதான் திருமணம் செய்து கொள்ளவேண்டும்'.\nஆனால் என் லட்சியத்தில் ஒன்றுகூட நிறைவேறவில்லை. இன்று நான் அதற்காக வருத்தப்படுகிறேனா என்று சுய பரிசோதனை செய்து பார்க்கிறேன்…\nஇல்லை ஒருபோதும் இல்லை. நான் இன்று மகிழ்ச்சியாக இருக்கிறேன். என்னுடைய கனவுகளை என் வாழ்க்கைத் துணையுடன் சேர்ந்தே நனவாக்குவேன். என்னுடைய மிகப்பெரிய வரம் எனது துணைவர். வாழ்க்கையில் முக்கியமானது என்ன என்பதை உணர்ந்து கொண்டேன்.\nவாழ்க்கை எப்போது எந்த கணத்தில் உங்களுக்கு எதுபோன்ற ஆச்சரியத்தை வைத்திருக்கிறது என்பது யாருக்கும் தெரியாது. எனவே ஒருபோதும் மாட்டேன் என்று சொல்லாதீர்கள்.\nமேலும் ஜேர்மனி செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்\nநமது தமிழ் பண்பாடு, கலாச்சாரம் அறிந்து இலங்கை தமிழர்களுக்காக பாதுகாப்பாக உருவாக்கப்பட்ட திருமண சேவை உங்கள் வெடிங்மானில் மட்டுமே. இன்றே பதிவு செய்யுங்கள் இலவசமாக. பதிவு செய்யுங்கள்\nமுகப்புக்கு செல்ல லங்காசிறிக்கு செல்ல\nமுக்கிய செய்திகள் பிரபலமானவை வீடியோ கட்டுரைகள் இணையத்தில் பிரபலமானவை நேற்று அதிகம் படிக்கப்பட்டவை இந்தவாரம் அதிகம் படிக்கப்பட்டவை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107910204.90/wet/CC-MAIN-20201030093118-20201030123118-00701.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://mahaperiyavaa.blog/2016/07/19/periyava-golden-quotes-281/", "date_download": "2020-10-30T11:18:45Z", "digest": "sha1:YVT7HIUBF5ZSIWIMXXWLBIOIBYJRVKTF", "length": 6774, "nlines": 82, "source_domain": "mahaperiyavaa.blog", "title": "Periyava Golden Quotes-281 – Sage of Kanchi", "raw_content": "\nஆசாரங்களையும், தர்ம சாஸ்த்ரக் கட்டுப்பாடுகளையும் விட்டு விலகி விலகிப் போகிறதுதான் ஸோஷியல் ஸர்வீஸ் என்றில்லாமல், அவற்றில் இன்னம் கிட்டே கிட்டே போய் ஒட்டிக்கொள்கிற மாதிரி தெய்வ ஸம்பந்தத்துடன்தான் தேசப்பணி செய்ய வேண்டும். தங்களுக்கும் ஸமூஹத்துக்கும் ஒன்று செய்து கொள்வதற்கு முன்னால், பகவானுக்கு எல்லாரும் சேர்ந்து செய்ய வேண்டும். தீபாவளி என்றால் தாங்கள் எண்ணெய் தேய்த்துக் கொள்வது, புது வஸ்த்ரம் கட்டிக் கொள்வதோடு ஏழை பாழைகளுக்கும் எண்ணெய், சீயக்காய், துணி கொடுக்க வேண்டும். அது மட்டும் போதாது. எல்லாரும் சேர்ந்து முதலில் கோயிலில் உள்ள அறுபத்து மூவர் உள்பட எல்லா மூர்த்திகளுக்கும் தைலம் சாத்தி, புது வஸ்த்ரம் அணிவிப்பதில்தான் கொண்டாட்டத்தை ஆரம்பிக்க வேண்டும். இப்படியே பொங்கல் என்றால் அவரவர் வீட்டுக்குச் சுண்ணாம்பு அடித்து சுத்தப்படுத்துவதோடு, வசதியில்லாதவர்களுக்கும் இந்த உதவியைப் பண்ணுவதோடு, வசதியுள்ளவர், வசதியில்லாதவர் எல்லாருமே ஒன்று கூடிப் பக்கத்திலுள்ள ஆலயங்களில் களை பிடுங்கி, தேய்த்து மெழுகி அலம்பிவிட்டு, பொக்கை பொறைகளை அடைக்க வேண்டும். – ஜகத்குரு ஸ்ரீசந்திரசேகரேந்திர சரஸ்வதி ஸ்வாமிகளின் அருள்மொழிகள்\nசர்வக்ஞா சர்வவ்யாபி பெரியவா சரணம்\nமாயப்பிறப்பறுக்கும் மஹா பெரியவா அடி போற்றி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107910204.90/wet/CC-MAIN-20201030093118-20201030123118-00701.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.79, "bucket": "all"}
+{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%AA%E0%AE%95%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:%E0%AE%86%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D", "date_download": "2020-10-30T10:49:07Z", "digest": "sha1:KURVVVKSNHNRZUSL6R4273LOYTQYJSIY", "length": 6025, "nlines": 169, "source_domain": "ta.wikipedia.org", "title": "பகுப்பு:ஆன்மிகம் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nஇந்தப் பகுப்பில் மொத்தம் உள்ள 3 துணைப்பகுப்புகளில் பின்வரும் 3 துணைப்பகுப்புகள் இங்கு காட்டப்பட்டுள்ளன.\n► ஆன்மிக இதழ்கள் (1 பக்.)\n► ஆன்மிகத் திரைப்படங்கள் (6 பக்.)\n► மீயியற்கை (1 பக்.)\nஇந்தப்பகுப்பின் கீழ் உள்ள 3 பக்கங்களில் பின்வரும் 3 பக்கங்களும் உள்ளன.\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 24 சனவரி 2017, 11:41 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107910204.90/wet/CC-MAIN-20201030093118-20201030123118-00701.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://tamil.asianetnews.com/sports/shane-warne-names-best-tactical-captains-pmqxtl", "date_download": "2020-10-30T11:56:12Z", "digest": "sha1:QJF3JN6YUYYRXPPHGEHPOVBWGYA325EZ", "length": 10568, "nlines": 117, "source_domain": "tamil.asianetnews.com", "title": "விராட் கோலி சிறந்த தலைவர்.. ஆனால் அவங்க 2 பேரும் வியூகங்களில் சிறந்த கேப்டன்கள்!! ஷேன் வார்னே ஓபன் டாக்", "raw_content": "\nவிராட் கோலி சிறந்த தலைவர்.. ஆனால் அவங்க 2 பேரும் வியூகங்களில் சிறந்த கேப்டன்கள் ஷேன் வார்னே ஓபன் டாக்\nவிராட் கோலி நல்ல தலைவர்தான் என்றாலும் வியூகங்களில் சிறந்த கேப்டன்கள் யார் என்று ஷேன் வார்னே கருத்து தெரிவித்துள்ளார்.\nவிராட் கோலி நல்ல தலைவர்தான் என்றாலும் வியூகங்களில் சிறந்த கேப்டன்கள் யார் என்று ஷேன் வார்னே கருத்து தெரிவித்துள்ளார்.\nஅணிக்கு வெற்றியை தேடித்தருவதில் மிகத்தீவிரமானவர் விராட் கோலி. கிரிக்கெட்டில் அவரது அர்��்பணிப்பும், அவரது உழைப்பு, போராடும் குணம் மற்றும் ஈடுபாடு ஆகியவை வியக்கத்தக்கவை. ஒரு கேப்டனாக அவரது ஆட்டம், மற்ற வீரர்களுக்கு பொறுப்பை அதிகரித்து உத்வேகத்தை அளிக்கக்கூடியது. ஆனால் களவியூகம், பவுலிங் சுழற்சி ஆகியவற்றில் கோலி இன்னும் மேம்பட வேண்டியிருக்கிறது.\nமுன்பு இருந்ததைவிட இந்த விஷயங்களில் தற்போது மேம்பட்டிருக்கிறார் என்றாலும் ஒரு தலைசிறந்த கேப்டனாக ஜொலிக்க, இன்னும் மேம்பட வேண்டியது அவசியம்.\nஇந்நிலையில், சமகால கிரிக்கெட்டில் வியூக ரீதியாக சிறந்த கேப்டன் யார் என்று ஷேன் வார்னே கருத்து தெரிவித்துள்ளார். இதுகுறித்து பேசியுள்ள வார்னே, தற்போதைய சூழலில் விராட் கோலி தான் மிகச்சிறந்த அணி தலைவர். கேப்டன் மற்றும் தலைவர் ஆகிய இரண்டுக்கும் பெரிய வித்தியாசம் இருக்கிறது. விராட் கோலி மிகச்சிறந்த வீரர். அணியை சிறப்பாக வழிநடத்தி செல்கிறார். அந்த வகையில் விராட் கோலி தான் மிகச்சிறந்த அணி தலைவர். ஆனால் வியூகங்களில் வல்லவர்களாக திகழும் கேப்டன்கள் என்றால் டிம் பெய்னும்(ஆஸ்திரேலிய டெஸ்ட் அணியின் கேப்டன்) கேன் வில்லியம்சனும்(நியூசிலாந்து கேப்டன்)தான் என்று ஷேன் வார்னே தெரிவித்துள்ளார்.\nசூர்யகுமார் யாதவை ஏன் இந்திய அணியில் எடுக்கல..\nஐபிஎல் 2020: செம பிளேயர்ங்க அந்த பையன்.. தோனி புகழாரம்\nஉங்க அருமை இந்திய கிரிக்கெட்டுக்கு தெரியல.. உங்களுக்கு ஓகேனா நீங்க நியூசி.,க்கு ஆடலாம்\n#IPL2020 #CSKvsKKR ருதுராஜ் கெய்க்வாட் அதிரடி அரைசதம், கடைசி நேர ஜடேஜாவின் காட்டடியால் சிஎஸ்கே அபார வெற்றி\n#CSKvsKKR சத வாய்ப்பை தவறவிட்ட ராணா.. ஒரே ஓவரில் தலைகீழாக திரும்பிய ஆட்டம்.. சிஎஸ்கேவிற்கு சவாலான இலக்கு\n#CSKvsKKR சிஎஸ்கே அணியில் சற்றும் எதிர்பார்த்திராத அதிர்ச்சிகர மாற்றம்.. கேகேஆர் முதலில் பேட்டிங்\nஉடல் உறுப்புகளை இயக்க வைப்பதே பெரும் சவாலாக உள்ளது...\n உயர்நீதிமன்றத்தில் மாநில தேர்தல் ஆணையம் கூறிய முக்கிய தகவல்\nமனைவி கொடுமையைத் தடுக்க ‘புருஷ் ஆயோக்’ வேண்டுமாம் சீரியஸாக வேண்டுகோள் வைத்த பாஜக எம்.பி. …\nஉடல் நிலையில் சூப்பர் முன்னேற்றம்…. டிஸ்சார்ஜ் ஆகிறார் கருணாநிதி \nபாலின மாற்று அறுவை சிகிச்சை செய்து கொள்ள 2 லட்சம் ரூபாய் நிதியுதவி திருநங்கைகள் மனம் குளிர வைத்த பினராயி விஜயன்…\n30 வருட பிரச்சனைக்கு வெறும் மூன்றே ஆண்டில் தீ���்வு கொடுத்த எடப்பாடி பழனிச்சாமி... வீடியோ\n7 மொழிகளில் கோலோச்சும் இந்தியாவின் முன்னணி டிஜிட்டல் செய்தித்தளம் ஏசியாநெட் நியூஸ் நெட்வொர்க்\nவிவசாயிகள் வயிற்றில் அடிக்கிறார்கள்.. இது மிகப்பெரிய கொள்ளை..\nலஞ்சம் வாங்கிய அரசு அதிகாரி.. ஸ்கெட்ச் போட்டு தூக்கிய லஞ்ச ஒழிப்பு துறை..\nபள்ளிகள் மூடப்பட்ட காரணத்தால்.. விவசாயத்தில் இறங்கிய சிறுவர்கள்..\n30 வருட பிரச்சனைக்கு வெறும் மூன்றே ஆண்டில் தீர்வு கொடுத்த எடப்பாடி பழனிச்சாமி... வீடியோ\n7 மொழிகளில் கோலோச்சும் இந்தியாவின் முன்னணி டிஜிட்டல் செய்தித்தளம் ஏசியாநெட் நியூஸ் நெட்வொர்க்\nவிவசாயிகள் வயிற்றில் அடிக்கிறார்கள்.. இது மிகப்பெரிய கொள்ளை..\nஇந்தியாவுக்கு வெங்காயத்திலும் ஆப்பு வைக்கும் பாகிஸ்தான்... செம காண்டாகும் ஆப்கானிஸ்தான்..\nஇனி பப்ஜி விளையாட முடியாது... இந்தியாவுக்கு குட்பை சொல்லி வெளியேறியது.. அதிர்ச்சியில் பயனர்கள்..\n ரியல் ராஜதந்திரி இ.பி.எஸ்: லெஃப்டில் ஸ்டாலினையும், ரைட்டில் கவர்னரையும் அடிச்சு தூக்கிய அலேக் பின்னணி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107910204.90/wet/CC-MAIN-20201030093118-20201030123118-00701.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://tamil.goodreturns.in/news/itc-set-to-acquire-spice-major-sunrise-foods-for-estimated-rs-2000-crore-019094.html", "date_download": "2020-10-30T10:22:41Z", "digest": "sha1:VDWN37MTRWRMVBOQUS5GIHSZDTJAGAD5", "length": 25228, "nlines": 212, "source_domain": "tamil.goodreturns.in", "title": "ரூ.2,000 கோடி-க்குச் சன்ரைஸ் நிறுவனத்தை வாங்கும் ஐடிசி..! | ITC set to acquire spice major Sunrise Foods for estimated Rs 2,000 crore - Tamil Goodreturns", "raw_content": "\n» ரூ.2,000 கோடி-க்குச் சன்ரைஸ் நிறுவனத்தை வாங்கும் ஐடிசி..\nரூ.2,000 கோடி-க்குச் சன்ரைஸ் நிறுவனத்தை வாங்கும் ஐடிசி..\nநிலுவையில் லட்சம் கோடி கிரெடிட் கார்டு கடன்கள்..\n39 min ago ஆபத்தில் ரூ.1 லட்சம் கோடிக்கு மேல் கிரெடிட் கார்டு கடன்கள்.. சிக்கலில் வங்கிகள்..\n2 hrs ago நீங்கள் கிரெடிட் கார்டு உபயோகிப்பவரா.. இந்த கட்டணங்கள் எல்லாம் உண்டு.. எச்சரிக்கையா இருங்க..\n4 hrs ago உச்சத்தில் இருந்து 10 கிராம் தங்கம் விலை ரூ.5,700க்கு மேல் வீழ்ச்சி.. இன்னும் குறையுமா\n5 hrs ago வாரத்தின் இறுதியில் சர்பிரைஸ் கொடுத்த சந்தை.. சென்செக்ஸ் 200 புள்ளிகளுக்கு மேல் ஏற்றம்..\nNews அடேய்.. கொலைவெறி கொரோனா பாய்ஸ்... முள்ளுவாடி தம்பிகளின் லொள்ளுத்தனம்..\nSports \"அவர் பேசுவதே இல்லை\".. வெளிப்படையாக சொன்ன தோனி.. நீங்களே இப்படி பேசலாமா\nLifestyle இந்த 2 பொருளையும் ஒன்னா சாப்பிட்டா, நோயெதிர்ப்பு சக்தி பல மடங்கு அதிகரிக்கும் தெரியுமா\nAutomobiles வீட்டின் மொட்டை மாடியில் ஸ்கார்பியோ காரை நிறுத்திய உரிமையாளர்.. காரணத்தை கேட்டு வியந்துபோன மக்கள்\nMovies சிந்தனைகள் சிம்ப்ளிஃபைடு.. ரவிசங்கருடன் சின்னி ஜெயந்த் பங்கேற்பு\nEducation பி.இ பட்டதாரிகளே, வங்கியில் பணியாற்ற ஆசையா\nTechnology ஒன்பிளஸ் நோர்ட் முன்பதிவு செய்து அமேசான் வழியாக கூடுதல் நன்மையைப் பெறுவது எப்படி\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nஇந்தியாவில் பல்வேறு துறைகளில் வர்த்தகம் செய்து வரும் மிகப்பெரிய நிறுவனமான ஐடிசி, யாரும் நினைத்துக்கூடப் பார்க்க முடியாத வகையில் மிகப்பெரிய தொகையில் மசாலா பொருட்கள், இன்ஸ்டன்ட் மிக்ஸ் பொருட்களைத் தயாரித்து மிகப்பெரிய அளவில் வர்த்தகம் செய்யும் சன்ரைஸ் புட்ஸ் நிறுவனத்தை வாங்குவதாக அறிவித்துள்ளது.\nஐடிசி வெளியிட்டுள்ள அறிவிப்பில் சன்ரைஸ் புட்ஸ் நிறுவனத்தை முழுமையாகக் கைப்பற்றும் திட்டத்துடன், இந்நிறுவனத்தின் 100 சதவீத பங்குகளைக் கைப்பற்ற இரு நிறுவனங்களும் ஒப்பந்தம் செய்ய உள்ளதாக அறிவித்துள்ளது.\nஐடிசி நிறுவனத்தின் இந்தத் திடீர் அறிவிப்பின் மூலம் முதலீட்டாளர்கள் குஷியாகியுள்ளனர். இதன் எதிரொலி செவ்வாய்க்கிழமை தெரியும்.\nஆர்பிஐ அறிவிப்பின் எதிரொலி.. தடாலென வட்டியை குறைத்த பேங்க் ஆப் பரோடா..\nஐடிசி நிறுவனம் சன்ரைஸ் புட்ஸ் நிறுவனத்தைக் கிட்டதட்ட 2000 கோடி ரூபாய்க்குக் கைப்பற்ற உள்ளதாகத் தகவல் கிடைத்துள்ள நிலையில், இரு நிறுவனங்களுக்கு மத்தியிலான வர்த்தக ஒப்பந்தம் விரைவில் நடைபெற்றாலும், பங்கு கைப்பற்றல், பணம் கைமாற்றம் அனைத்தும் லாக்டவுன் காலம் முடிந்த பின்பு தான் நடக்கும் எனத் தெரிகிறது.\nமேலும் 2000 கோடி ரூபாய் மதிப்பீடு என்பதை ஐடிசி உறுதி செய்யவில்லை.\nசுமார் 70 வருட வர்த்தக வரலாற்றைக் கொண்டுள்ள சன்ரைஸ் பிராண்டு கடந்த ஆண்டு மட்டும் சுமார் 600 கோடி ரூபாய் அளவிலான turnover செய்து அசத்தியுள்ளது சன்ரைஸ் புட்ஸ்.\nகிழக்கு இந்தியாவில் சன்ரைஸ் பிராண்டு மிகப்பெரிய வர்த்தகத்தைக் கொண்டுள்ள மட்டுமல்லாமல் வர்த்தகச் சந்தையில் முன்னோடியாக உள்ளது. இந்நிறுவனம் உத்தரப் பிரதேசம், டெல்லி, NCR, ராஜஸ்தான், பெங்களூர் ஆகிய பகுதிகளிலும் வர்த்தகம் செய்து வருகிறது. இதோடு பங்களாதேஷ் மற்றும் நேபாளம் போன்ற வெளிநாடுகளிலு���் தனது தயாரிப்புகளை வர்த்தகம் செய்து வருகிறது.\nசன்ரைஸ் புடஸ் கொல்கத்தா, ஆக்ரா, Bikaner மற்றும் ஜெய்ப்பூர் ஆகிய பகுதிகளில் தொழிற்சாலைகளை வைத்துள்ளது. 70 வருடங்களாக வர்த்தகம் செய்யும் காரணத்தால் மக்கள் மத்தியில் இந்நிறுவனத்திற்கு மிகப்பெரிய வரவேற்பும், நம்பிக்கையும் உள்ளது. இதன் காரணமாகவே ஐடிசி இந்நிறுவனத்தை வாங்குகிறது.\nபல்வேறு வர்த்தகப் பிரச்சனையின் காரணமாக ஐடிசி நிறுவனப் பங்குகளை ஜனவரி மாதத்தில் இருந்தே சரியத் துவங்கிய நிலையில், லாக்டவு அறிவிக்கப்பட்ட போது 175 ரூபாயில் இருந்து 147.35 ரூபாய்க்குச் சரிந்தது.\nஇந்நிலையில் பல வர்த்தக மாற்றங்களுக்குப் பின் வெள்ளிக்கிழமை (22 மே) 186.70 ரூபாய்க்கு வர்த்தகம் நிறைவடைந்தது.\nஇந்தியாவின் முன்னணி தனியார் நிறுவனமான ஐடிசி மற்றும் ஆக்சிஸ் வங்கிகளில் மத்திய அரசு வைத்திருக்கும் பங்குகளை மொத்தமாக விற்பனை செய்ய முடிவு செய்துள்ளது மோடி தலைமையிலான அரசு. இந்தப் பங்கு விற்பனை மூலம் சுமார் 22,000 கோடி ரூபாய் அளவிலான நிதியைத் திரட்ட மத்திய அரசு முடிவு செய்துள்ளது.\nமத்திய அரசு மார்ச் 31, 2020ஆம் தேதி வெளியிட்ட தகவல்களின் படி Specified Undertaking ஆப் யூனிட் டிர்ஸ்ட் ஆப் இந்தியா கீழ் மத்திய அரசு வைத்திருக்கும் மொத்த ஐடிசி நிறுவன பங்குகளையும் விற்பனை செய்ய உள்ளது. இதன் மூலம் மோடி தலைமையிலான அரசு ஐடிசியின் 7.94 சதவீத பங்குகளை விற்பனை செய்தது.\nதமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க\nரிலையன்ஸ் தான் பர்ஸ்ட்.. 6 நிறுவனங்களின் சந்தை மதிப்பு ரூ.74,240 கோடி அதிகரிப்பு..\nITC மார்ச் 2020 காலாண்டு முடிவுகள்\nஐடிசி புதிய திட்டம்.. விவசாயிகளுடன் கூட்டணி..\nITC பங்குகள் விற்பனை.. மொத்தமாகக் கைகழுவும் மத்திய அரசு..\nபுண்பட்ட மனதை இனி புகைவிட்டு கூட ஆத்த முடியாது.. சிகரெட் விலை 20% உயர்வு..\nஒரு வாரத்தில் ரூ.64,400 கோடி கோவிந்தா.. முதலீட்டாளர்கள் கண்ணீர்..\nகால் கிலோ சாக்லேட் 1 லட்சம் ரூபாயா..\n இ சிகரெட் தடையால் ஒரே ஜாலி தான்..\nகாபி டே பங்குகளை வாங்குகிறதா ஐடிசி..\nஐ.டி.சியின் நிகரலாபம் 19% அதிகரிப்பு.. டிவிடெண்ட் ரூ.5.75.. மகிழ்ச்சியில் பங்குதாரர்கள்\nஐ.டி.சியை சோகத்தில் ஆழ்த்திய தேவேஷ்வர்.. “A giant in the corporate world” என புகழாரம்\nபுதிய முடிவு.. வெற்றி மட்டுமே இலக்காக கொண்டு களமிறங்கும் ஐடிசி..\nஏற்கனவே வெங்காயமே பெரும் 'காயத்தை\" தந்திருக்கு.. இதுல புதுசா இந்த பிரச்சனை வேறயா\nஉச்சத்தில் இருந்து 10 கிராம் தங்கம் விலை ரூ.5000க்கு மேல் வீழ்ச்சி.. இன்னும் குறையுமா\nஇதோ இன்று ரிசர்வ் வங்கியும் சொல்லிடுச்சு.. இனி வங்கிகள் செய்ய வேண்டியதுதான் பாக்கி\nபங்குச் சந்தை, மியூச்சுவல் ஃபண்ட், வைப்பு நிதி, கமாடிட்டி, ஃபோரெக்ஸ், வர்த்தகச் செய்திகள்..\nஉங்கள் வருமானத்தைப் பெருக்கத் தமிழ் குட்ரிட்டன்ஸ் நிதி மற்றும் வர்த்தகச் செய்திகளை உங்கள் மின்னஞ்சலில் பெற\nஇந்தியாவின் தலைசிறந்த பர்சனல் பைனான்ஸ் தளங்களில் 3வது இடத்தில்: தமிழ் குட்ரிட்டன்ஸ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107910204.90/wet/CC-MAIN-20201030093118-20201030123118-00701.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"}
+{"url": "https://www.jeyamohan.in/130737/", "date_download": "2020-10-30T11:35:57Z", "digest": "sha1:4IDWFXKLI4L64HAZPBXLPBPYCF6YFSUD", "length": 27202, "nlines": 150, "source_domain": "www.jeyamohan.in", "title": "வான்நெசவு,சூழ்திரு- கடிதங்கள் | எழுத்தாளர் ஜெயமோகன்", "raw_content": "\nஉங்கள் கடவுச்சொல்லை மறந்து விட்டீர்களா\nமுகப்பு வாசகர் கடிதம் வான்நெசவு,சூழ்திரு- கடிதங்கள்\nபுனைவுக்களியாட்டு கதைத் தொடரின் மற்றுமோர் மிக முக்கியமான படைப்பு இது.\nஒரு தனி மனிதனின் கனவும், உயர்ந்த லட்சியங்களும், நல்லெண்ணமும் ,எத்தனை கோடி இந்தியர்களின் கனவை வாழ்வை மேம்படுத்தி உள்ளது.\nசொந்த வீடு கட்டுவதும் கார் வாங்குவதும் இந்திய கீழ் நடுத்தர குடும்பங்களுக்கு எளிதான ஒன்றல்ல, என் அப்பா பத்து வயதிலிருந்து உழைத்து வருகிறார் 50 ஆண்டுகள் ஓய்வின்றி உழைத்தும், அவருக்கென சொந்தமாக கையகல நிலம் இன்றுவரை இல்லை,20 ஆண்டுகள் பல்வேறு பணிகளை செய்து தொழில்களில் ஈடுபட்ட பின்பே ஒரு துண்டு நிலம் என்னால் வாங்க முடிந்தது,ஒரு பேசிக் மாடல் செகண்ட் ஹேண்ட் காரை முதல் முறை வாங்குவதற்குள் பட்ட பாடும் பின்பு அடைந்த பரவசங்களும் சொல்லில் அடங்காதது.\nஇன்று வரையுமே இந்தியாவில் பொருட்களின் உற்பத்தி சார்ந்த, தொழில் துறையும் ஏற்றுமதியும் பெரிதாக இல்லை, விவசாய துறையை பற்றி சொல்ல வேண்டியதே இல்லை. சிவகாசியும், திருப்பூரும், போன்று சில நகரங்கள் பிரத்தியேக தொழில்களின் காரணமாக சில லட்சம் மக்களுக்கு வாழ்வளித்தது உண்மை, ஆனால் நாடு தழுவிய அளவில் இந்திய பொருளாதாரத்தில் ஓரிரு தசாப்தங்களில் அசுரப் பாய்ச்சல் நிகழ்ந்ததன் பின்னணியில் தகவல் தொழில்நுட்பத்துறை உள்ளதை இன்றளவும் இந்திய பொருளாதாரத்தில் முக்கியமான கன்னியாக ���ிகழ்வதை யாரும் மறுக்க முடியாது.\nஇந்தியர்களின் விதியை சமைத்த “சாம் பிட்ரோடா “அவர்களின் பெருங்கனவின், ஊடு பாவுகள் தான் குமரேசனை போன்ற கோடிக்கணக்கானோர், நாராயண மூர்த்திகளும் அசீம் பிரேம்ஜி களும் ஷிவ் நாடார்களும், அடைந்தது ஒருவகை உயரம். எனினும் இந்த நெசவின் நாடாக்கள்(shuttle) குமரேசனை போன்றோரே, ஒவ்வொரு பின்னலுக்கு பின்னாலும் இவர்களின் ரத்தமும் வியர்வையும் உண்டு.\n32 ஆண்டுகால வெற்றிகரமான இல்லறத்திற்கு பின் ஆரம்பித்த அதே இடத்திற்கு வருகிறார்கள் குமரேசனும் ராஜம்மையும்.\nராஜம்மையை நாயே சனியனே என்று திட்டும் இடம் அழகு, அவளும் அவரின் ஊனத்தை செல்லமாக சாடுகிறார்,ஆண்டுகள் செல்லச் செல்ல அன்பு வெளிப்படும், பரிமாறும், வழிகள் மாறுகின்றன, திட்டுவதும் சண்டையிடுவதும் கூட ஒருவகை உறவு கொள்ளல் தான்.\nஇந்தியர்களின் தலையெழுத்தையே மாற்றிய ஒரு துறை இப்போது கைவிடப்பட்டு, துருப்பிடித்து, மட்கி அழிந்து கொண்டிருப்பதன் சித்திரமும் இக்கதையில் இருக்கிறது, ஓய்வு பெற்ற ராணுவ வீரர் பணியாற்றிய இடத்தில் எதற்கும் உதவாத குடிகாரன் இருக்கிறான், ஒரு குடும்பம் போல் தொழிலாளர்கள் ஒருங்கிணைந்து செய்த வேலையை இப்போது ஒப்பந்தத் தொழிலாளர்கள் செய்கின்றனர், நேருவின் நவரத்தினங்களுக்கும் இதுதான் நிகழ்ந்தது.\nதேவை இருக்கும் வரை ஒன்று வாழும், மனித அகம் சார்ந்த தேவைகள் தஞ்சாவூர் கோபுரம் போல ஆயிரம் ஆண்டுகளை கடந்தும் நிற்கிறது, சில ஆண்டுகளில் டவர்கள் அழிகிறது.எவ்வளவு உயர்ந்த நோக்கமும் காலத்தின் முன் சிதைவது தான் இயல்போ\nஒவ்வொரு கனவிற்கும் உற்பத்தி தேதியும். உபயோகத்திலிருக்கும் நாட்களும், காலாவதி தேதியோடும்தான் மனதினுள் எழ தெய்வங்கள் அனுமதிக்கின்றனவா\nகாலமெனும் ஸ்ட்ரைக்கரால், சிதறடிக்கப்படும் காய்கள் நாம், ஒன்று குழியில் வீழும், ஒன்று சிறிது காலம் வாழும், காலம் என்னும் ஸ்ட்ரைக்கர் சிலருக்கு சில நேரங்களில் வசப்படுகிறது, எல்லோருக்கும் எல்லா நேரங்களிலும் அல்ல…\nஅன்புமிக்கநண்பர் ஜெயமோகனுக்கு வணக்கம் நலம்தானே\nவான்நெசவு படித்தேன் வான்கீழ் கதையின் தொடர்ச்சி அருமையாக வந்துள்ளது. நவீன இலக்கியத்தில் முதியோர் காதல்குறித்து யாருமே எழுதவில்ல. மரபில் கூட பாரதிதாசன் தான் எழுதி உள்ளார்.முதியபருவத்தில் காதல் என்பதன் அரு��ை அனுபவித்தவர்களுக்குதான் தெரியும்.\nகுமரேசனும் ராஜம்மையும் முதியபருவத்தில் இப்பொழுதுதான் அடியெடுத்து வைத்துள்ளார்கள். எதிர்பாராமல் காலம் அவர்களை அந்த டவர் இருந்த இடத்திற்கே கொண்டுவந்து சேர்க்கிறது. காலம் ஒரு கேரம் போர்டு ஸ்ட்ரைக்கர் என்பது புதிய உவமை. பெரும்பாலும் காதலித்துத் திருமணம் செய்துகொண்டவர்களுக்குத் தாங்கள் முதல் முதல் காதலைத் தெரிவித்த இடத்தைப் பார்ப்பது ஒரு இனம் புரியாத மகிழ்ச்சி தரும்\nஅந்த இடத்திற்கு வந்தவுடனேயே குமரேசனுக்கு ஏற்படும் மாற்றம் கதையில் நன்கு படம்பிடிக்கப்பட்டுள்ளது. மேலே போனதும் சின்னப்பொண்ணா ஆயிடுவே என்பதும் அந்த எண்ணஓட்டம்தான். வயதான அவர்களால் அதுவும் மாற்றுத்திறனாளியான அவனால் நிச்சயம் ஏறமுடியாது என்பதால் லிப்ட்டைத் தாங்கள் பயன்படுத்தி இருக்கும் உத்தி கதையில் நம்பகத்தன்மையை ஏற்படுத்துகிறது. முடிந்த ஒரு சிறுகதையை முப்பத்தி ரண்டு வருஷம் கழித்து மீண்டும் தொடர்வது ஒரு சவால். தாங்கள் வெற்றி பெற்றிருக்கிறீர்கள்.\nலூப், சூழ்திரு கதையைப் பற்றி இன்றிரவு நண்பர் குழுவுடன் பேசிக் கொண்டிருந்தோம். மிக நிறைவான கலந்துரையாடல்.\nஒரு சொல் குறித்த சிறு சந்தேகம்.\nசூழ்திரு கதையில் வங்கம் என்று குத்துப்போணியை சொல்வது வருகிறது. நானும் இதைக் கேட்டிருக்கிறேன். வங்கம், கலம் (vessels) என்னும் சொற்கள் கப்பல்களையும் பாத்திரங்களையும் குறிப்பதன் தொடர்பு என்ன\nவங்கம் என்றால் வளைவானது என்று நேர்பொருள்\nஅந்த அர்த்ததில்தான் வங்கம் என்று படகுகள், கப்பல்கள் சொல்லப்பட்டன.\nவளைவான வாய் கொண்ட பித்தளையால் ஆன கனமான கோப்பைக்கு வங்கம் என்று பெயர்\nசூழ்திரு கதையை நானும் குடும்பத்தினரும் அமர்ந்து படித்தோம். கரோனா காலம் இல்லாவிட்டால் இது நடந்திருக்காது. மிக எளிமையான கதை. நஸ்டால்ஜியா வகையானது. ஆனால் வெறும் நஸ்டால்ஜியா அல்ல. அது மையமாக ஒரு பெரிய தரிசனத்தை வைத்திருக்கிறது. நேரடியாக அதைநோக்கியே செல்கிறது. முதல் வரியிலிருந்து சுவை என்பதையே சொல்லிச் செல்கிறது\nசென்ற இருபதாண்டுகளாகவே ‘நேரடியான எளிமையான ஆழம்’ என்பது சிறுகதையில் இல்லாமலாகிவிட்டதோ என்று எனக்கு தோன்றுவதுண்டு. உலகம் முழுக்க அத்தகைய கதைகள் திரும்ப வந்துவிட்டன. நாம் சிற்றிதழ்ச்சூழலில் சிக்கலாக எழுதியே மொ���ியை இழந்துவிட்டோம். அதைவிட சொல்வதற்கு டீடெயில்கள் இல்லாததனால் உணர்வுகளையும் எண்ணங்களையும் மட்டுமே வைத்து எழுதுகிறோம். இதெல்லாம் என் மனப்பதிவுதான். இந்தக்கதை அதைப் போக்கிவிட்டது\nஇதற்குப்பிறகுதான் பிரதமன் படித்தேன். அது இன்னொருவகையான மாஸ்டர்பீஸ். இதற்கு முன்னாடி படிக்கவேண்டியது\nஅதுசரி, கரடிநாயரின் மகனுக்கு கவிதையில் ருசி இருக்கிறது. டிரெஸ்ஸில் ருசி மகாமட்டம் என்று தெரிகிறது. என் மனைவிக்கும் அதே அபிப்பிராயம்தான்\nமுந்தைய கட்டுரைபத்துலட்சம் காலடிகள்,பெயர்நூறான் -கடிதங்கள்\nஅடுத்த கட்டுரைபாப்பாவின் சொந்த யானை, எழுகதிர் -கடிதங்கள்\nவான்நெசவு, மாயப்பொன் – கடிதங்கள்\nபத்துலட்சம் காலடிகள், வான் நெசவு – கடிதங்கள்\nசூழ்திரு, பாப்பாவின் சொந்த யானை-கடிதங்கள்\nஅருகர்களின் பாதை 22 – மிர்பூர், உதய்புர்-நகடா\nகட்டுரை வகைகள் Select Category Featured அஞ்சலி அனுபவம் அரசியல் அறிக்கை அறிமுகம் அறிவிப்பு அறிவியல் அழைப்பிதழ் ஆன்மீகம் ஆய்வு ஆளுமை ஆவணப்படம் இசை இணையம் இதழ் இயற்கை இலக்கிய அமைப்பு இலக்கியம் உரை உரையாடல் ஊடகம் எதிர்வினை எழுத்து ஒலிப்பதிவு ஓவியம் கடிதம் கட்டுரை கருத்துரிமை கலந்துரையாடல் கலாச்சாரம் கலை கல்வி கவிதை காணொளிகள் காந்தி காவியம் கீதை குறுங்கதை குறுநாவல் குழுமவிவாதம் கேள்வி பதில் சங்கம் சந்திப்பு சமூகம் சிறப்பு பதிவுகள் சிறுகதை சுட்டிகள் சுற்றுச்சூழல் செய்தி செய்திகள் தத்துவம் தன்னுரை தமிழகம் தளம் திரைப்படம் தொடர் நகைச்சுவை நட்பு நாடகம் நாட்டார் கலை நாவல் நிகழ்ச்சி நீதி நூலகம் நூலறிமுகம் நூல் நூல் வெளியீட்டு விழா நேர்காணல் பண்பாடு பதிப்பகம் பயணம் புகைப்படம் புத்தக கண்காட்சி புனைவிலக்கியம் புனைவு பொது பொருளியல் மகாபாரதம் மதம் மதிப்பீடு மருத்துவம் முன்னுரை மொழி மொழியாக்கம் வரலாறு வர்த்தகம் வாசகர் கடிதம் வாசிப்பு வாழ்த்து விமரிசகனின் பரிந்துரை விமர்சனம் விருது குமரகுருபரன் விருது விஷ்ணுபுரம் விருது விளக்கம் விழா விவாதம் வெண்முரசு இந்திரநீலம் இமைக்கணம் இருட்கனி எழுதழல் கல்பொருசிறுநுரை களிற்றியானை நிரை காண்டீபம் கார்கடல் கிராதம் குருதிச்சாரல் செந்நா வேங்கை சொல்வளர்காடு திசைதேர் வெள்ளம் தீயின் எடை நீர்க்கோலம் நீர்ச்சுடர் நீலம் பன்னிரு படைக்களம் பிரயாகை மழைப���பாடல் மாமலர் முதற்கனல் முதலாவிண் வண்ணக்கடல் வெண்முகில் நகரம் வெய்யோன் வெண்முரசு தொடர்பானவை வேளாண்மை\nபின் தொடரும் நிழலின் குரல்\nSubscribe to எழுத்தாளர் ஜெயமோகன் by Email\nஇணையதள நிர்வாகி : [email protected]\nஆசிரியரை தொடர்பு கொள்ள: [email protected]\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107910204.90/wet/CC-MAIN-20201030093118-20201030123118-00701.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.tamil2lyrics.com/lyrics/thaam-dhana-song-lyrics/", "date_download": "2020-10-30T10:39:02Z", "digest": "sha1:SYY2VEFQ3P42MOKJU7JWVPF7QEJSTNMQ", "length": 8443, "nlines": 176, "source_domain": "www.tamil2lyrics.com", "title": "Thaam Dhana Song Lyrics - Kuttrapathirikai Film", "raw_content": "\nபாடகர் : மலேசியா வாசுதேவன்\nஆண் : தாம் தனத் தையோம் என்று\nதீம் தனத் தை தோம் என்று ஆடடி பூங்குயிலே\nபெண் : ஏழைக்கும் சொர்க்கம் உண்டு\nவாழ்வதில் அர்த்தம் உண்டு மாறுது காலங்களே\nஆண் : புதிய பூமி படைத்த தேவி\nஆண் குழு : தாம் தனத் தையோம் என்று\nதீம் தனத் தை தோம் என்று ஆடடி பூங்குயிலே\nபெண் குழு : ஏழைக்கும் சொர்க்கம் உண்டு\nவாழ்வதில் அர்த்தம் உண்டு மாறுது காலங்களே\nஆண் : பன்னீரும் சந்தனமும் நாம் பூசிக் கொண்டு\nபெண் : என் வீட்டுக் கூரையிலும் தேன் மாரி பெய்யும்\nஎந்நாளும் உந்தன் அருள் கூடும்\nஆண் : கற்றோரும் உன்னைக் கண்டு\nதினம் கை கூப்பும் காட்சி கண்டோம்\nபெண் : பொற்காலம் தந்தாய் என்று\nஉன்னை எப்போதும் நெஞ்சில் வைப்போம்\nஆண் : தரும நியாயம் தவறும் நேரம்\nஆண் : தாம் தனத் தையோம் என்று\nதீம் தனத் தை தோம் என்று ஆடடி பூங்குயிலே\nபெண் : ஏழைக்கும் சொர்க்கம் உண்டு\nவாழ்வதில் அர்த்தம் உண்டு மாறுது காலங்களே\nஆண் : புதிய பூமி படைத்த தேவி\nஆண் குழு : தாம் தனத் தையோம் என்று\nதீம் தனத் தை தோம் என்று ஆடடி பூங்குயிலே\nபெண் : கண்ணோரக் கட்டளைக்கு ஊர் காத்திருக்கு\nஆண் : பின் பார்த்து நின்ற வயல் யார் பார்வை பட்டு\nபொன் அள்ளித் தந்ததென்று கூறு\nபெண் : எந்நாளும் பெண்மை வெல்லும்\nஅது எல்லோர்க்கும் உண்மை சொல்லும்\nஆண் : வென்றாலும் மென்மை கொள்ளும்\nஅது இந்நாட்டுப் பெண்ணின் செல்வம்\nபெண் : உலகம் யாரும் உயர்த்திப் பேசும்\nஆண் : தாம் தனத் தையோம் என்று\nதீம் தனத் தை தோம் என்று ஆடடி பூங்குயிலே\nபெண் : ஏழைக்கும் சொர்க்கம் உண்டு\nவாழ்வதில் அர்த்தம் உண்டு மாறுது காலங்களே\nஆண் : புதிய பூமி படைத்த தேவி\nஆண் குழு : தாம் தனத் தையோம் என்று\nதீம் தனத் தை தோம் என்று ஆடடி பூங்குயிலே\nபெண் குழு : ஏழைக்கும் சொர்க்கம் உண்டு\nவாழ்வதில் அர்த்தம் உண்டு மாறுது காலங்களே\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107910204.90/wet/CC-MAIN-20201030093118-20201030123118-00701.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.95, "bucket": "all"}
+{"url": "https://www.vikatan.com/business/money/130771-business-stories", "date_download": "2020-10-30T10:55:42Z", "digest": "sha1:ABC3EFYGNRX2LDONIW3PZDJRACE4YGGO", "length": 17445, "nlines": 221, "source_domain": "www.vikatan.com", "title": "Nanayam Vikatan - 07 May 2017 - ஏற்றுமதிக்கு உதவும் தனியார் துறைகள்! - நீங்களும் செய்யலாம் ஏற்றுமதி பிசினஸ்! - 22 | Business stories - Nanayam Vikatan", "raw_content": "\nஸ்மால் & மிட் கேப் ஃபண்ட் முதலீடு... - கவனிக்க வேண்டிய 10 விஷயங்கள்\nஇனி மியூச்சுவல் ஃபண்டுதான் என் ஃபர்ஸ்ட் சாய்ஸ்\nஎல்ஐசி பங்குக் குறைப்பு... முதலீட்டாளர்களுக்கு என்ன பாதிப்பு\nகொஞ்சம் செலவு... நிறைய மகிழ்ச்சி - சிக்கனமாக ஒரு சூப்பர் சுற்றுலா\nஉங்கள் வீட்டுக்குப் பொருத்தமான ஏ.சி-யைத் தேர்வு செய்வது எப்படி\nகோடைச் சுற்றுலாவை எளிதாக்கும் கூகுள் எர்த்\nடிவிஎஸ் - அசோக் லேலாண்ட்... வெற்றிக் கூட்டணியின் வரலாறு\nவீட்டைப் பசுமையாக்கும் வெர்டிகல் கார்டன்\nகொளுத்தும் வெயில்... வீட்டைக் குளுமையாக்கும் தொழில்நுட்பம்\nஹட்கோ ஐபிஓ... முதலீடு செய்யலாமா\nசிக்கனமாக ஒரு ஜாலி டூர்\nமகிழ்ச்சிக்கு வழிவகுக்கும் சரிவிகிதச் செலவு\nஅதே சுமோ... அதே புளியோதரை... டார்ச்சரோ டார்ச்சர்\nடாப் புள்ளி விவரங்கள்: இந்தியர்களும் சுற்றுலாவும்...\nஷேர்லக்: டிசம்பருக்குள் சந்தை 32000\nநிஃப்டியின் போக்கு: சந்தையை நிர்ணயிக்கும் அமெரிக்க வட்டி விகிதம்\nமார்க்கெட் டிராக்கர் (MARKET TRACKER)\nஎஃப் அண்ட் ஓ கார்னர்\nவேலைக்கு உத்தரவாதம் தரும் மொழித் திறன்\nஏற்றுமதிக்கு உதவும் தனியார் துறைகள் - நீங்களும் செய்யலாம் ஏற்றுமதி பிசினஸ் - நீங்களும் செய்யலாம் ஏற்றுமதி பிசினஸ்\n - 21 - வரிச் சலுகை முதலீடுகள்\nஃபைனான்ஷியல் தவறுகள்... பளிச் தீர்வுகள்\nசர்வே எண் தவறு... சரிசெய்வது எப்படி\n - மெட்டல் & ஆயில்\nஏற்றுமதிக்கு உதவும் தனியார் துறைகள் - நீங்களும் செய்யலாம் ஏற்றுமதி பிசினஸ் - நீங்களும் செய்யலாம் ஏற்றுமதி பிசினஸ்\nஏற்றுமதிக்கு உதவும் தனியார் துறைகள் - நீங்களும் செய்யலாம் ஏற்றுமதி பிசினஸ் - நீங்களும் செய்யலாம் ஏற்றுமதி பிசினஸ்\nநீங்களும் செய்யலாம் ஏற்றுமதி பிசினஸ் - 43 - ஏற்றுமதியில் நீங்களும் கலக்கலாம்\nநீங்களும் செய்யலாம் ஏற்றுமதி பிசினஸ் - 42 - ஏற்றுமதித் தொழிலை எளிதாக விளக்கும் ஃப்ளோ சார்ட்\nநீங்களும் செய்யலாம் ஏற்றுமதி பிசினஸ் - 41 - வெற்றிகரமான ஏற்றுமதிக்கு கவனிக்க வேண்டிய 4 விஷயங்கள்\nநீங்களும் செய்யலா���் ஏற்றுமதி பிசினஸ் - 40 - பேமென்ட் முறைகளும் வங்கியின் பங்கும்\nநீங்களும் செய்யலாம் ஏற்றுமதி பிசினஸ் - 39 - ஷிப்மென்டுக்குப் பின் தேவையான ஆவணங்கள்\nநீங்களும் செய்யலாம் ஏற்றுமதி பிசினஸ் - 38 - ஏற்றுமதிக்குத் தேவையான ஆவணங்கள்\nநீங்களும் செய்யலாம் ஏற்றுமதி பிசினஸ் - 37 - பொருளுக்கான விலை நிர்ணயம் செய்வது எப்படி\nநீங்களும் செய்யலாம் ஏற்றுமதி பிசினஸ் - 36 - வெற்றி தரும் சந்திப்புகளை நிகழ்த்தும் கலை\nநீங்களும் செய்யலாம் ஏற்றுமதி பிசினஸ் - 35 - ஆர்டர் எடுப்பது எப்படி\nநீங்களும் செய்யலாம் ஏற்றுமதி பிசினஸ் - 34 - ஏற்றுமதி தொழிலில் உள்ள ரிஸ்க்குகள்\nநீங்களும் செய்யலாம் ஏற்றுமதி பிசினஸ் - 33 - ஏற்றுமதிக்கு அவசியம் தேவைப்படும் சான்றிதழ்கள்\nநீங்களும் செய்யலாம் ஏற்றுமதி பிசினஸ் - 32 - ஏற்றுமதி நாடுகளின் நடைமுறைகளும் கட்டுப்பாடுகளும்\nநீங்களும் செய்யலாம் ஏற்றுமதி பிசினஸ் - 31 - ஏற்றுமதிக்கான நாடுகளைத் தேர்ந்தெடுப்பது எப்படி\nநீங்களும் செய்யலாம் ஏற்றுமதி பிசினஸ் - 30 - ஏற்றுமதியாளர்களுக்குக் கைகொடுக்கும் புரமோஷனல் கவுன்சில்கள்\nநீங்களும் செய்யலாம் ஏற்றுமதி பிசினஸ் - 29 - பொருள் கொள்முதல்... கவனிக்க வேண்டிய 5 விஷயங்கள்\nநீங்களும் செய்யலாம் ஏற்றுமதி பிசினஸ் - 28 - இறக்குமதியாளரிடம் கேட்க வேண்டிய 10 கேள்விகள்\nநீங்களும் செய்யலாம் ஏற்றுமதி பிசினஸ் - 27 - ஏற்றுமதியில் கட்டுப்பாடுகளும் தடைகளும்\nநீங்களும் செய்யலாம் ஏற்றுமதி பிசினஸ் - 26 - விற்பனைக்கு வித்திடும் ‘சாம்பிள்’\nஏற்றுமதி சூட்சுமங்கள்... எங்கே வாங்குவது, எங்கே விற்பது - நீங்களும் செய்யலாம் ஏற்றுமதி பிசினஸ் - நீங்களும் செய்யலாம் ஏற்றுமதி பிசினஸ்\nஎந்தெந்தப் பொருள்களை ஏற்றுமதி செய்தால் லாபம் - நீங்களும் செய்யலாம் ஏற்றுமதி பிசினஸ் - நீங்களும் செய்யலாம் ஏற்றுமதி பிசினஸ்\nலாபம் தரும் ஏற்றுமதி ஊக்குவிப்பு திட்டங்கள் - நீங்களும் செய்யலாம் ஏற்றுமதி பிசினஸ் - நீங்களும் செய்யலாம் ஏற்றுமதி பிசினஸ்\nஏற்றுமதிக்கு உதவும் தனியார் துறைகள் - நீங்களும் செய்யலாம் ஏற்றுமதி பிசினஸ் - நீங்களும் செய்யலாம் ஏற்றுமதி பிசினஸ்\nஏற்றுமதிக்கு உதவும் அரசுத் துறைகள் - நீங்களும் செய்யலாம் ஏற்றுமதி பிசினஸ் - நீங்களும் செய்யலாம் ஏற்றுமதி பிசினஸ்\nலாபகரமான ஏற்றுமதிக்கு அவசியமான 5 விஷயங்கள் - நீங்களும��� செய்யலாம் ஏற்றுமதி பிசினஸ் - நீங்களும் செய்யலாம் ஏற்றுமதி பிசினஸ்\nஏற்றுமதித் தொழிலின் வெற்றி ரகசியம் - நீங்களும் செய்யலாம் ஏற்றுமதி பிசினஸ் - நீங்களும் செய்யலாம் ஏற்றுமதி பிசினஸ்\nஏற்றுமதித் தொழிலைத் தொடங்குவது எப்படி - நீங்களும் செய்யலாம் ஏற்றுமதி பிசினஸ் - நீங்களும் செய்யலாம் ஏற்றுமதி பிசினஸ்\nசர்வதேச சந்தையைப் பிடிப்பது எப்படி - நீங்களும் செய்யலாம் ஏற்றுமதி பிசினஸ்\nவெற்றி தரும் தெளிவான இலக்குகள் - நீங்களும் ஆகலாம் பிசினஸ்மேன் - நீங்களும் ஆகலாம் பிசினஸ்மேன்\nஇலக்குகளை எட்டிப் பிடிக்க உதவும் தொழில் செய்யும் கலை - நீங்களும் ஆகலாம் பிசினஸ்மேன் - நீங்களும் ஆகலாம் பிசினஸ்மேன்\nதடையில்லா பிசினஸீக்கு இயந்திரங்கள் மேலாண்மை - நீங்களும் ஆகலாம் பிசினஸ்மேன் - நீங்களும் ஆகலாம் பிசினஸ்மேன்\nநஷ்டத்தைத் தவிர்க்க உதவும் பொருள்கள் மேலாண்மை - நீங்களும் ஆகலாம் பிசினஸ்மேன் - நீங்களும் ஆகலாம் பிசினஸ்மேன்\nஊழியர்களை எப்படிக் கையாள வேண்டும் - நீங்களும் ஆகலாம் பிசினஸ்மேன் - நீங்களும் ஆகலாம் பிசினஸ்மேன்\nவெற்றிகரமான பிசினஸுக்கு 7M மேனேஜ்மென்ட் - நீங்களும் ஆகலாம் பிசினஸ்மேன் - நீங்களும் ஆகலாம் பிசினஸ்மேன்\n - நீங்களும் ஆகலாம் பிசினஸ்மேன்\n - நீங்களும் ஆகலாம் பிசினஸ்மேன்\nவாடிக்கையாளர்களைக் கவரும் பேக்கிங் முறைகள் - நீங்களும் ஆகலாம் பிசினஸ்மேன் - நீங்களும் ஆகலாம் பிசினஸ்மேன்\nபிசினஸுக்குப் பெயர் வைக்கும் கலை - நீங்களும் ஆகலாம் பிசினஸ்மேன் - நீங்களும் ஆகலாம் பிசினஸ்மேன்\nபிசினஸ் வெற்றிக்கு உதவும் 7 விஷயங்கள் - நீங்களும் ஆகலாம் பிசினஸ்மேன் - நீங்களும் ஆகலாம் பிசினஸ்மேன்\nநிறுவனத்தைப் பதிவு செய்வது எப்படி - நீங்களும் ஆகலாம் பிசினஸ்மேன் - நீங்களும் ஆகலாம் பிசினஸ்மேன்\n - நீங்களும் ஆகலாம் பிசினஸ்மேன்\n - நீங்களும் ஆகலாம் பிசினஸ்மேன்\nஏற்றுமதிக்கு உதவும் தனியார் துறைகள் - நீங்களும் செய்யலாம் ஏற்றுமதி பிசினஸ் - நீங்களும் செய்யலாம் ஏற்றுமதி பிசினஸ்\nஉங்களை அம்பானி ஆக்கும் வைபரேஷன் தொடர்கே.எஸ்.கமாலுதீன், மேலாண்மை இயக்குநர், ப்ளூபாரத் எக்ஸிம் பிரைவேட் லிமிடெட்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107910204.90/wet/CC-MAIN-20201030093118-20201030123118-00701.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.vikatan.com/oddities/women/96346-", "date_download": "2020-10-30T10:55:14Z", "digest": "sha1:I5MKHLIKBMEGVJP3BUHBKOSLHUP2WLTG", "length": 23927, "nlines": 218, "source_domain": "www.vikatan.com", "title": "Aval Vikatan - 15 July 2014 - என் இனிய கதைநாயகிகள்..! - 7 | bharathiraja, my heroins", "raw_content": "\nஹலோ விகடன் - கலங்காதிரு மனமே\n30 வகை நம்ம வீட்டு சமையல்\nஆச்சி மசாலா வழங்கும் வாசகிகள் கைமணம்\n'அவ இதயத்துக்கும் என்னைப் பார்க்க ஆசையா இருக்கும்ல\nலூஸ் பேன்ட்... கேர்ள்ஸ் டிரெண்ட்\nமகப்பேறு மருத்துவர்களின் கனிவான கவனத்துக்கு\nபெத்தவங்களுக்கு மூணு மணி நேர வேலை... பிள்ளைகளுக்கு இலவச கல்வி\nகொண்டைச்சரம் பிசினஸ்... கொட்டும் லாபம்\nசெல்போன், ஏ.டி.எம்., கிரெடிட் கார்டு, இன்டர்நெட்....\nவிலையைக் கொடுத்து... வினையை வாங்கி..\n'நியூ டிசைன்... நியூ டிரெண்ட்\nகுதுர குதுர... அதிர அதிர...\nஅலட்டல் ஸீன்... அழுகாச்சி ஸீன்\n''அரசுப்பணி லட்சியம்... ஜெயிப்போம் நிச்சயம்\nகாதல் வெறுப்பில் கருகிய உயிர் - என் டைரி - 332\nபாரம்பரியம் VS பார்லர் - 14\n”திரையுலக பிரம்மாக்களின் ரீவைண்ட் தொடர்இயக்குநர் பாரதிராஜா, படம்: ஜெ.வேங்கடராஜ்\nஎன் இனிய அவள் விகடன் வாசகிகளுக்கு... வணக்கம் கடந்த 42 வருஷங்களுக்கு மேல சினிமாவுல இருக்கேன். என்னோட பேரன், பேத்தி வயசுப் பிள்ளைங்ககூட என் படங்களைப் பார்த்து ரசிச்சுப் பேசும்போது, ரொம்பவே சந்தோஷப்படுறேன். என்னோட படங்களைப் பற்றி நான் காலங்காலமா பல தருணங்கள்ல பேட்டி கொடுத்திருந்தாலும், இப்ப என்னோட நான்காம் தலைமுறைகிட்டயும், என் கதைநாயகிகள் பற்றி பேசப் போறதை பெருமையா நினைக்கிறேன்.\nஎன்னோட தாயை, சகோதரிகளை, என்னைச் சுற்றியிருக்கும் பெண்களை ஒரு ரசிகனா ரசிக்கிறேன். முதல்ல நான் ஒரு ரசிகன், அப்புறம்தான் இயக்குநர். அந்த ரசனையும், பெண்கள் மேல நான் கொண்ட அலாதியான பாசமும்தான் பெண் கதாபாத்திரங்களுக்கு முக்கியத்துவம் கொடுக்கிற படங்களை என்னை இயக்க வெச்சிருக்கு.\nநான் முதல்ல பேச வேண்டிய படம்... 'கருத்தம்மா’. சேலம், ஆண்டிபட்டி, உசிலம்பட்டி, தேனி இந்த ஊர்களிலெல்லாம் பெண் சிசுக்களை கள்ளிப்பால் ஊத்தி கொல்ற வழக்கம் இருந்ததைக் கேள்விப்பட்டேன். அதுக்கு முக்கியமான காரணம்... வரதட்சணைக் கொடுமை. ஒரு பொண்ணு பிறக்கிறதுல ஆரம்பிச்சு, சாகுறவரைக்கும் 'சீர்’ங்கிற பேருல செலவு செய்யணுமேங்கிற மனப்பான்மைதான் இதுக்குக் காரணம். காதுகுத்து, மஞ்சள் நீராட்டு விழா, கல்யாணம், சீமந்தம், பிரசவம்னு ஒரு பொண்ணுக்கு செய்ய வேண்டிய செலவுக் கணக்கை மனசுல வெச்சுதான், பொட்டப் புள்ள பொறந்ததும் 'வேண��ம்’னு துணிஞ்சி கொல்ல முடிவெடுக்குறாங்க.\n'கருத்தம்மா’ படத்துல ஆரம்பக் காட்சியில பெரியார்தாசன் தனக்குப் பெண் குழந்தை பிறந்ததை இழிவா பேசுவார். அவரே ஒரு மாட்டுக்கு பெண் கன்று பொறக்கலையேனு கவலைப்படுவார். தனக்குப் பிறந்த பெண் குழந்தையைக் கள்ளிப்பால் ஊத்தி கொல்லச் சொல்லுவார். ஆனா, அதுல தப்பிச்சு வேறொருத்தர்கிட்ட வளர்ந்து, டாக்டரான அந்தக் குழந்தைதான், கடைசி காலத்துல அப்பாவோட உயிரைக் காப்பாத்தும். நாட்டுல நிறைய பேர் 'பொட்டப் புள்ளைங்க சுமை’னு ஒதுக்கிட்டு, ஆண் பிள்ளைகளுக்குதான் முக்கியத்துவம் கொடுத்து வளர்ப்பாங்க. ஆனா, கடைசி காலத்துல பெத்தவங்களைப் பார்த்துக்கிறது, பெத்த பொண்ணுங்களாதான் இருக்கும். அப்படி தனக்குப் பிறந்த பெண் குழந்தைகளை வேண்டாம்னு ஒதுக்கின ஒவ்வொருத்தருக்கும், என் 'கருத்தம்மா’ சாட்டையடி.\nஅடுத்து... 'கிழக்குச் சீமையிலே’. அண்ணந்தம்பிக மேல அளவுக்கதிகமா பாசம் வெச்சிருக்கும் பொண்ணுங்களோட மனசைப் பேசுற படம். இப்பவும் பொறந்த வீட்டுக்கும் புகுந்த வீட்டுக்கும் நடுவுல அல்லல்படுற என் ஆயிரமாயிரம் அக்கா, தங்கச்சிகளோட கதை. அண்ணன் விஜயகுமாருக்கும், புருஷன் நெப்போலியனுக்கும் இடையில நடக்குற பிரச்னையில, சருகா சிக்கின 'விருமாயி’ ராதிகா, பலராலும் மறக்க முடியாத கண்ணீர்த் திரைப்பாத்திரம். க்ளைமாக்ஸ்ல, அண்ணனை புருஷன் வெட்டப்போக, அந்த அருவா 'விருமாயி’ கழுத்துல பாய்ஞ்சிடும். அவ சாகறதுக்கு முன்ன, 'இந்த மனுஷனுக்கு நான் பொண்டாட்டியா சாகுறதைவிட, உன் மடியில் உன் தங்கச்சியா செத்துப் போறேண்ணே...’னு தாலியை அறுத்துட்டு செத்துடுவா. புகுந்த வீடுகள்ல, பிறந்த வீட்டை மறந்துட்டு வாழக் கட்டாயப்படுத்தப்படுற ஆயிரமாயிரம் விருமாயிகளோட கண்ணீரைப் புரியவைக்க செத்தவ, இந்த 'விருமாயி’.\n'புதுமைப் பெண்’ படத்துல, 'சீதா’ கதாபாத்திரத்துல ரேவதி நடிச்சிருப்பாங்க. வரதட்சணையை எதிர்த்து, காதலிச்சுக் கல்யாணம் பண்ணிக்குவா 'சீதா’. தன் கணவன் சந்தர்ப்ப சூழ்நிலையால ஜெயிலுக்குப் போக நேரிட, போராடி பெரும்பாடுபட்டு அவனை மீட்டுக் கொண்டு வருவா. கடைசியில அவனே அவளை சந்தேகப்படும்போது, உதறி எறிஞ்சுட்டு வெளியேறிடுவா. அன்பும், அர்ப்பணிப்புமே வாழ்க்கையா வாழ்ந்தாலும், கணவன் சந்தேகப்படும்போது, பொங்கி வர்ற ஆங்காரத்தை எல்லாம் சமூக சூழ்நிலைக்காக அடக்கிட்டு, அவனோட சந்தேகங்களுக்கு எல்லாம் விளக்கம் சொல்லியும், கண்ணீரோட கதறியும் வாழ்க்கையைக் கழிக்கிற பெண்கள் பலர். அவங்களோட உள்மனக் கோபத்தை, ருத்ரத்தை, நியாயத்தை வெளிய பேசியவ, என் 'சீதா’.\n'16 வயதினிலே’ - 'மயிலு’... மறக்க முடியாதவ. 'ஸ்ரீதேவி’, 'மயிலா’ நடிச்சிருப்பாங்க. பெரும்பாலும் கிராமத்துல இருக்குற பெண்களுக்கு கோட்டு சூட்டு போட்ட நகரத்து ஆண்கள் தனக்கு கணவனா வரணும்னு ஆசை இருக்கும். நகரத்துப் பெண்களுக்கு வெளிநாட்டு மாப்பிள்ளை கிடைக்க ஆசைப்படுவாங்க. தன்னை உண்மையா நேசிக்குறவன் பக்கத்துல இருக்கறது தெரியாம, அவனை விட்டுட்டு கனவுப் பிரதேசத்துல மெய்மறந்து எவனோ ஒருத்தன்கிட்ட ஏமாந்துடுவாங்க. இப்படி தன்னை நேசிச்ச சப்பாணியை (கமல்) விட்டுட்டு, டாக்டர் மாப்பிள்ளை மேல ஆசைப்பட்டு ஏமாந்துடுவா மயிலு. தன்னால நேசிக்கப்பட்டவளை, பரட்டை (ரஜினி) பலாத் காரம் பண்ண முயற்சிக்கும்போது, அவனைக் கொன்னு, மயிலைக் காப்பாத்துவான் சப்பாணி. தன்னை நேசிச்சவனுக்காக மயிலு காத்துக் கெடப்பா. ஒவ்வொரு பொண்ணும் மயிலை பாடமா எடுத்துக்கணும்.\n'முதல் மரியாதை’ - 'குயிலு’... அன்புக்கு அகராதி. 'குயிலா’ நடிச்சிருப்பாங்க ராதா. ராதாவுக்கு சிவாஜி மேல காதல்னு நீங்க எல்லாரும் சொல்லலாம். ஆனா, அதுக்கு நான் சொல்ற பேரு காதல் இல்ல. காதல்னா என்ன நிலாவை தூரத்துல இருந்து பார்க்குற வரைக்கும்தான் அது நிலா. அதுவே நாம நிலாவுல இறங்கிட்டா, அது வெறும் மண்ணுதான். அதுபோல கிடைக்காத வரைக்கும்தான் காதல். உடனே கிடைச்சுட்டா அந்தக் காதலுக்கு வலிமை இல்லாம போயிடும்.\n'குயிலு’ தன்னைவிட வயசு வித்தியாசம் அதிகமா இருக்கிற சிவாஜி மேல அளவுக்கு அதிகமான அன்பும் மரியாதையும் வெச்சிருப்பா. அது காதல் இல்ல... காதலுக்கும் நட்புக்கும் இடைப்பட்ட அன்பு. சொல்லப்போனா, அது காதலைவிட உயர்ந்த விஷயம். சந்தர்ப்ப சூழல்களால நம்மோட நிறைய 'குயிலு’ வாழ்ந்துட்டு இருக்காங்க. நான் 'குயில’ முன்னுதாரணமா எடுத்து வாழச் சொல்லல. ஆனா, அவங்ககிட்ட இருக்கும் மேலான அன்பை கவனிக்கச் சொல்றேன்.\nஆணுக்கும் பெண்ணுக்கும் உரிமைகள் சமமா இருக்கலாம். ஆனா, கடமைகள் வெவ்வேறானது. பெண்களால் மட்டுமே தாய்மைங்கிற பெரிய பாரத்தை தாங்க முடியும். அவங்களால மட்டுமே ரத்தத்தை பாலாக்கி அன்பில் கலந்து கொடுக்க முடியும்.\n''மூணு மாசக் குழந்தையோட ஷூட்டிங் போனேன்\n'கிழக்குச் சீமையிலே’ படம் குறித்து ராதிகாவிடம் பேசினோம்...\n''நீதான் என்னோட விருமாயினு பாரதிராஜா சார் எங்கிட்ட சொன்னப்போ, நான் குழந்தை பிறந்து ஹாஸ்பிடல்ல படுத்துட்டு இருக்கேன். 'ஐயோ சார்... குழந்தைக்குப் பால் கொடுக்கணும்... முடியாதே’னு சொன்னேன். 'உனக்குத் தேவையான எல்லா வசதியும் செஞ்சு தர்றேன்’னு சொன்னவர், அதேபோல செஞ்சும் கொடுத்தார். பிறந்த மூணு மாசக் குழந்தையைத் தூக்கிட்டு நானும் ஷூட்டிங் கிளம்பிட்டேன். ஒரு ஸீன்ல, தாவணி கட்டி நடிக்கச் சொன்னார். ஒரு குழந்தைக்கு அம்மாவா இருந்துட்டு தாவணி கட்ட மனசு ஒப்புக்கல. சார்கிட்ட சொன்னா, 'நீ டைரக்டரா, இல்லை நான் டைரக்டரா’னு கோவிச்சுக்கிட்டார். ஆனாலும் அவரை சமாதானப்படுத்தி அந்த ஸீன்ல புடவையில நடிச்சுட்டேன். ஆனா, அடுத்த ரெண்டு படங்கள்ல நான் தாவணியில நடிக்க நேர்ந்தப்போ, அந்தச் சம்பவத்தை நினைச்சு சிரிச்சுப்பேன்’னு கோவிச்சுக்கிட்டார். ஆனாலும் அவரை சமாதானப்படுத்தி அந்த ஸீன்ல புடவையில நடிச்சுட்டேன். ஆனா, அடுத்த ரெண்டு படங்கள்ல நான் தாவணியில நடிக்க நேர்ந்தப்போ, அந்தச் சம்பவத்தை நினைச்சு சிரிச்சுப்பேன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107910204.90/wet/CC-MAIN-20201030093118-20201030123118-00701.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://worldbibles.org/language_detail/tam/acn/Ngo+Chang", "date_download": "2020-10-30T10:43:39Z", "digest": "sha1:P2NKKBF2J6DDUXIPFQ5SXXUDVH7FFUNZ", "length": 6675, "nlines": 35, "source_domain": "worldbibles.org", "title": "The Bible in Ngo Chang", "raw_content": "\nநாங்கள் நீங்கள் 4000 க்கும் மேற்பட்ட மொழிகளில் கடவுளின் வார்த்தையை கண்டுபிடிக்க உதவுகிறோம்\nNgo Chang மொழியில் பைபிள் பிற வளங்கள்\nபைபிள் என்ன ஆண்டு வெளியிடப்பட்டது\nபுதிய ஏற்பாட்டில் 1992 வெளியிடப்பட்டது .\nஇந்த மக்கள் நம்மை உதவின\nநீங்கள் நினைப்பதை எங்களுக்கு சொல்லுங்க\nஉங்கள் பெயர் (கட்டாயமில்லை) உங்கள் மின்னஞ்சல் (விரும்பினால்) நீங்கள் எங்களை தொடர்பு கொள்ள வேண்டும் காரணம் நான் வலைத்தளம் பற்றி ஏதாவது எழுத பார்க்க விரும்புகிறேன் இந்த மொழி ஒரு பைபிள் பெற முடியும் அங்கு நான் ஒரு வலை தளத்தில் தெரியும் இந்த மொழி ஒரு பைபிள் பெற முடியும் அங்கு நான் ஒரு சேமிக்க தெரியும் வலை தளத்தில் ஏதாவது வேலை செய்யாது நான் ஒரு பிழை கண்டுபிடித்தேன்\nURL மீடியா வகை ஆடியோ பேழை நாடா புத்தகம் குறுவட்டு / டிவிடி திரைப்பட உரை வீடியோ வேறு அது எப்படி உங்கள் கணினியில் பைபிள் வாங்கவும் கணினியில் பைபிள் என்று கேளுங்க கணினியில் பைபிள் ஆணை கணினியில் பைபிள் பார்க்கவும் கணினியில் பைபிள் வாசிக்கவும் பதிவிறக்கம் வேறு எவ்வளவு\nஇங்கே உங்கள் கருத்துக்கள் எழுத கொள்ளவும்\nஎங்களுக்கு உங்கள் கருத்துக்களை அனுப்பவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107910204.90/wet/CC-MAIN-20201030093118-20201030123118-00702.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.89, "bucket": "all"}
+{"url": "http://worldbibles.org/language_detail/tam/bak/Bashkir", "date_download": "2020-10-30T11:49:56Z", "digest": "sha1:IPFPFSN7W4VGLNNP4F7WSS6K5ZCDDE6Z", "length": 5600, "nlines": 30, "source_domain": "worldbibles.org", "title": "The Bible in Bashkir", "raw_content": "\nநாங்கள் நீங்கள் 4000 க்கும் மேற்பட்ட மொழிகளில் கடவுளின் வார்த்தையை கண்டுபிடிக்க உதவுகிறோம்\nBashkir பைபிள் இருந்து மாதிரி உரை\nBashkir மொழியில் பைபிள் பிற வளங்கள்\nஇந்த மக்கள் நம்மை உதவின\nநீங்கள் நினைப்பதை எங்களுக்கு சொல்லுங்க\nஉங்கள் பெயர் (கட்டாயமில்லை) உங்கள் மின்னஞ்சல் (விரும்பினால்) நீங்கள் எங்களை தொடர்பு கொள்ள வேண்டும் காரணம் நான் வலைத்தளம் பற்றி ஏதாவது எழுத பார்க்க விரும்புகிறேன் இந்த மொழி ஒரு பைபிள் பெற முடியும் அங்கு நான் ஒரு வலை தளத்தில் தெரியும் இந்த மொழி ஒரு பைபிள் பெற முடியும் அங்கு நான் ஒரு சேமிக்க தெரியும் வலை தளத்தில் ஏதாவது வேலை செய்யாது நான் ஒரு பிழை கண்டுபிடித்தேன்\nURL மீடியா வகை ஆடியோ பேழை நாடா புத்தகம் குறுவட்டு / டிவிடி திரைப்பட உரை வீடியோ வேறு அது எப்படி உங்கள் கணினியில் பைபிள் வாங்கவும் கணினியில் பைபிள் என்று கேளுங்க கணினியில் பைபிள் ஆணை கணினியில் பைபிள் பார்க்கவும் கணினியில் பைபிள் வாசிக்கவும் பதிவிறக்கம் வேறு எவ்வளவு\nஇங்கே உங்கள் கருத்துக்கள் எழுத கொள்ளவும்\nஎங்களுக்கு உங்கள் கருத்துக்களை அனுப்பவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107910204.90/wet/CC-MAIN-20201030093118-20201030123118-00702.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.91, "bucket": "all"}
+{"url": "http://www.ilankainet.com/2019/06/blog-post_30.html", "date_download": "2020-10-30T11:03:17Z", "digest": "sha1:N7HIQO55UBJYOKW7DTYGVXT76ZHD7UUK", "length": 34297, "nlines": 193, "source_domain": "www.ilankainet.com", "title": "Wel come to www.ilankainet.com , இலங்கைநெற், Sri Lanka Tamil News: ஜேவிபி நலின் ஜயதிஸ்ஸ வின் கேள்விக்கு வாயடைத்து நின்றார் றிசார்ட் பதுயுதீன்.", "raw_content": "\nமுன்னாள் புலிகள் ஆவுஸ்திரேலிய ABC க்கு பதிலளிக்கின்றனர்.\nசூசை, தமிழ்ச்செல்வனின் மனைவியர் , முன்னாள் புலிகள் சனல் 4 விற்கு பதில்.\nவெளிநாட்டிலுள்ள தமிழர்கள் இலங்கையிலுள்ள தமிழர்களின் வாழ்வை அழிக்கின்றனர். சுகிசிவம்\nசூரியதேவன் தமிழ் மக்களுக்கு விட்டுச்சென்ற எச்சங்கள் சில புலன்பெயர் தமிழருக்கு சமர்பணம்.\nகிளிநொச்சியிலிருந்து குருநாகல் சென்றிருந்த தமிழ் இளைஞர் யுவதிகள் சொல்வது என்ன\nஜேவிபி நலின் ஜயதிஸ்ஸ வின் கேள்விக்கு வாயடைத்து நின்றார் றிசார்ட் பதுயுதீன்.\nநீங்கள் நபர் ஒருவரை தேடியபோது, அவர் இருக்கின்றார் என்ற பதிலினை இராணுவத் தளபதி உங்களுக்கு வழங்கியிருக்கின்றார். ஆதன் பின்னர் உங்களை ஒன்றரை வருடங்களின் பின்னர் அழைக்குமாறு கூறியதாக தளபதி தெரிவித்துள்ளார். அவ்வாறான பதில் ஒன்றை வழங்குவதற்கு நீங்கள் அவரிடம் கேட்ட கேள்வி என்ன என ஜேவிபி யின் பாராளுமன்ற உறுப்பினர் நலீன் ஜயதிஸ்ஸ றிசார்ட் பதுயுதீனிடம் கேட்டபோது, றிசார்ட் சரியான பதிலை வழங்காது முழிபிதுங்கினார்.\nஇதிலிருந்து றிசார்ட் தனது அமைச்சர் அந்தஸ்தை தவறாக பயன்படுத்தியிருக்கின்றார் என்பது தெளிவாகியுள்ளது. இவ்விடயத்தில் உண்மையை கண்டு பிடிக்க குறித்த தெரிவுக்குழுவுக்கு ஆர்வம் இருக்குமாயின் நீதிமன்றூடாக குறித்த உரையாடலை தொலைபேசி நிறுவனத்திடமிருந்து பெற்று அதனை மக்களுக்கு தெரியப்படுத்தவேண்டும்.\nகுறித்த தெரிவுக்குழுவானது குற்றவாளிகள் தமக்கு வெள்ளை பூசிக்கொள்ள இடமளிக்கின்றது என்ற பரலான குற்றச்சாட்டுக்களை றிசார்ட் பதுயுதீனின் பதில்கள் உறுதி செய்கின்றது.\nறிசார்ட் பதுயுதீனிடம் கேட்கப்பட்ட சில கேள்விகளும் பதில்களும்.\nகே. – ச.தொ.ச வாகனங்கள் பயங்கரவாத நடவடிக்கைகளுக்கு பயன்படுத்தப்பட்டதாக குற்றச்சாட்டுகள் உள்ளனவா\nப. – கடந்த அக்டோபரில் அமைக்கப்பட்ட அரசாங்கத்திற்கு என்னை அழைத்தனர்.ஆனால் ஆனால் நான் செல்லவில்லைஇதனால் என் மீது குற்றம் சாட்டினர், . மற்றொரு எம்.பியும் இதை கூறினார். இந்த கடுமையான குற்றச்சாட்டுகள் குறித்து அவர்கள் பொலிஸில் புகார் செய்யக்கூடுமென நான் எதிர்பார்த்தேன். ஆனால் அவர்கள் அவ்வாறு செய்யவில்லை. அதனால் நான் பொலிஸ் சென்று அவர்கள் மீது புகார் அளித்தேன்.\nகே. தாக்குதல் விசாரணையில் தலையிட்டதாக குற்றச்சாட்டுகள் உள்ளனவா முஸ்லீம் மத விவகார அமைச்சின் ஆலோசகரின் மகன் குறித்து இராணுவத் தளபதியிடம் பேசினீர்களா\nப. அவர் அரச பொது நிர்வாக சேவையின் முதற்தர அதிகாரி. ஜனாதிபதி சிறிசேன அமைச்சராக இருந்தபோது, அவர் அந்த அமைச்சில் மேலதிக ��ெயலாளராகவும் பணியாற்றினார். 1990 ல் முஸ்லிம்கள் விடுதலைப் புலிகளிலிருந்து வெளியேற்றப்பட்ட போது அவர் புனர்வாழ்வு இயக்குநராக இருந்தார். இனம் தெரியாத குழு ஒன்று தனது மகனை அழைத்துச் சென்றதாகக் கூறி அவர் பொலிஸில் புகார் அளித்துள்ளார். எங்களிடம் அவர் இல்லை என்று பொலிஸார் தெரிவித்தனர். விசேட அதிரடிப்படையும் அப்படியே கூறியுள்ளது.. அவர் என் வீட்டிற்கு வந்து கண்ணீருடன் தனது மகன் எங்கே இருக்கிறார் என்று தேடித்தருமாறு சொன்னார்.\nதெஹிவளை பொலிஸில் கேட்டபோதும் , தெஹிவளைக்கு பொறுப்பான டி.ஐ.ஜி விக்ரமசிங்கவிடம் கேட்ட போதும் அவர்கள் கைது செய்யவில்லையென்றும் ஆனால் இதனை தேடுவதாகவும் கூறினார்கள் .நான் இராணுவத் தளபதியை அழைத்து அவரிடம் இது பற்றி வினவி இதனை பார்க்கச் சொன்னேன். தொடர்ந்து அந்த தந்தையார் கேட்டுக்கொண்டதால் இன்னொரு முறை அழைத்தபோது, இதனை கவனிப்பதாக இராணுவத்தளபதி கூறினார்.மீண்டும் 28 ஆம் தேதி மீண்டும் அழைத்தபோது கைதை உறுதி செய்த அவர் கைதானவரை பொலிஸில் ஒப்படைக்க நடவடிக்கை எடுக்கப்படுமென கூறினார். அதன் பிறகு நான் அழைப்பை ஏற்படுத்தவில்லை. என்ன நடந்தது என்பதை அறிய மட்டுமே நான் விரும்பினேன்.மகன் இன்னும் உயிருடன் இருக்கிறாரா என்று பார்க்க தந்தை விரும்பினார். அவர் இராணுவக் காவலில் இருப்பதை அறிந்ததும், நான் திரும்ப அழைக்கவில்லை.\nகே. தொழிலதிபர் இப்ராஹிமிடம் பொருட்களை வாங்க அழுத்தங்களை வழங்கினீர்களா\nப. நீங்கள் அதைப் பற்றி அமைச்சின் செயலாளரிடம் கேட்கலாம். நான் அழுத்தங்களை வழங்கியதில்லை .\nகே. துருக்கி தீவிரவாதிகள் பற்றிய தகவல்களை அனுப்பியுள்ளது உங்களுக்குத் தெரியுமா\nபதில் – எனக்குத் தெரியாது\nகே. நீங்கள் காத்தான்குடியில் அரசியல் செய்கிறீர்களா\nப. பெரிய அரசியல் என்று எதுவும் இல்லை. எங்களிடமிருந்து ஒரு பிரதேச சபை உறுப்பினர் மட்டுமே தேர்ந்தெடுக்கப்பட்டார்.\nகே. இந்த பயங்கரவாத செயல்கள் சம்பவத்திற்கு முன்னர் உங்களுக்குத் தெரியுமா\nஉங்கள் மதம் உங்களுக்கானது. எனது மதம் எனக்கானது என குர்ஆனில் சொல்லப்பப்படுகிறது.சிலருக்கு பிரச்சினை இருக்கலாம் . நான் ஒரு அரசியல்வாதி. நான் மத பிரச்சினைகளில் ஈடுபடவில்லை. ஸஹ்ரான் ஒரு மௌலவி அல்ல.. அவர் ஒரு மதத் தலைவர் அல்ல. அவர் மட்டுமே தன்னை மௌலவி என்று அழைத்தார்.இந்த சம்பவத்திற்கு முன்னர் பயங்கரவாத குழுவின் செயற்பாடுகள் பற்றி எனக்கு தெரியாது\nகே. ஹிஸ்புல்லா உங்கள் கட்சியில் இருந்தார் அல்லவா \nஏ. ஹிஸ்புல்லாஹ் எங்கள் கட்சியில் சுமார் 5 ஆண்டுகளாக இருந்தார். கடந்த ஜனாதிபதித் தேர்தலில் மைத்ரிபால சிறிசேனவை நாங்கள் ஆதரித்தபோது, அவர் மஹிந்த ராஜபக்ஷவை ஆதரிக்கச் சென்றார்.\nகே. 2015 இல் வாக்களித்தவர்கள் சஹ்ரானுடன் ஒப்பந்தங்களில் கையெழுத்திட்டுள்ளனர் என்பது உங்களுக்குத் தெரியுமா\nப. இந்த குழுவில் சொல்வதை நான் பார்த்தேன். பின்னர் நான் எங்கள் அமீர் அலியிடம் கேட்டேன். அத்தகைய ஒப்பந்தம் எதுவும் கையெழுத்திடப்படவில்லை என்றார்.\nகே. நீங்கள் சஹ்ரானை சந்திக்கவில்லை என்று சொன்னீர்கள்.அனால் நீங்கள் சந்தித்த படங்கள் வெளியாகினவே \nப. இது அக்டோபர் 15, 2015 அன்று அரபுக் கல்லூரியில் நடந்த விழாவில் எடுக்கப்பட்ட படம். இது ஸஹ்ரான் அல்ல .அது மௌலவி நிஸ்தார். தன்னை ஸஹ்ரான் என்று தொலைக்காட்சியில் காட்டியதாக அவர் என்னிடம் கடிதம் மூலம் தெரிவித்தார்.. அவர் நிட்டம்புவ பொலிஸ் நிலையத்திற்குச் சென்று புகார் அளித்துள்ளார். அவர் கொழும்பு பொலிஸ் தலைமையகத்திற்குச் சென்று புகார் அளித்துள்ளார். இவை தவறான குற்றச்சாட்டுகள்.சஹ்ரானை வாழ்நாளில் கண்டதில்லை. தாக்குதலின் பின்னரே சஹ்ரானின் படத்தை கண்டேன்\nகே: வில்பத்துவில் உங்களுக்கு பல ஏக்கர் நிலம் இருப்பதாக குற்றச்சாட்டுகள் இருந்தனவா\nப. 2015 க்குப் பிறகு, வடக்கு மாகாணத்திற்கு எந்த நிலமும் வழங்கப்படவில்லை. 2009 ல் போருக்குப் பிறகு ஒரு பணிக்குழு நிறுவப்பட்டது. இராணுவத் தளபதி, பொலிஸ் மா அதிபர், வன பாதுகாப்பு பணிப்பாளர் நாயகம் மற்றும் அரச அதிபர் ஆகியோர் அதில் இருந்தனர். எங்கு மீள்குடியேற்றம் செய்ய வேண்டும் என்று அந்த குழுவே முடிவு செய்தது. முந்தைய அரசாங்கம் அதைச் செய்தது. முந்தைய அரசாங்கம் செய்தது தவறு என்று நான் கூறவில்லை. வில்பத்து தேசிய பூங்காவிற்குள் ஒரு குடும்பத்திற்கு கூட நிலம் வழங்கப்படவில்லை. மன்னாரில் மீள்குடியேற்றம் செய்யப்பட்டது. இந்த குற்றச்சாட்டுகளை விசாரிக்க ஜனாதிபதி ஒரு குழுவை நியமித்தார். வில்பத்து தேசிய பூங்காவுக்குள் மீள்குடியேற்றம் நடக்கவில்லை என்று அதன் அறிக்கை கூறுகிறது. வில்பத்து புத்தளம் மற்றும் அ��ுராதபுர மாவட்டங்களில் உள்ளது. இந்த அரசாங்கம் வந்தபோது, எந்த நிலமும் வழங்கப்படவில்லை. இது 2012 மற்றும் 2013 ஆம் ஆண்டுகளில் வழங்கப்பட்டது.\nஅரபு மொழிகளில் பெயர் பலகைகளை காட்சிப்படுத்துவதை நானும் எதிர்க்கிறேன்.என் மீது தவறான செய்திகளை வெளியிடும் ஊடக நிறுவனங்களின் தலைவர்களிடம் விசாரணையை நடத்துமாறு தெரிவுக்குழுவிடம் கேட்கிறேன். .55 ஏக்கர் நிலப்பரப்பு மாத்திரமே எனக்கு உள்ளது. 8000 ஏக்கர் நிலப்பரப்பு கிடையாது. அவ்வாறு காணி இருக்குமாயின், 55 ஏக்கரை தவிர ஏனைய காணிகளை அரசுடமையாக்க நடவடிக்கை எடுக்கவும் – என்றார் ரிஷார்ட்\nரிஷார்ட்டின் சாட்சியத்தையடுத்து விசேட அறிவிப்பொன்றை விடுத்த தெரிவுக்குழுவின் உறுப்பினரும் பிரதி சபாநாயகருமான ஆனந்த குமாரசிறி ,பதில் பொலிஸ் மா அதிபர் நியமித்த விசேட பொலிஸ் குழு – தீவிரவாத தாக்குதல் சம்பவங்களுடன் ரிஷார்ட்டுக்கு தொடர்பில்லையென்று தெரிவுக்குழுவுக்கு அறிவித்திருப்பதாக கூறியதுடன் அந்தக் கடிதத்தையும் வாசித்துக் காட்டினார்.\nஅன்று பலவந்தமாக பிடிக்கப்பட்டவளின் இன்றையை கதையை கேளுங்கள்.\nஅடேல் பாலசிங்கம் மருத்துவ தாதியிலிருந்து கொலைக்கு தாதியான கதை..\nஊடக சுதந்திரத்தை இருள் சூழ்ந்துள்ள இவ்வுலகிலே உண்மைகளைத் தேடி பிடித்து அவற்றிற்கு ஓளியூட்டுவதை இலக்காக கொண்டு எம் சமுதாயத்தில் உள்ள மூத்த ஊட...\nஇலங்கைநெட் செய்தியால் ஊத்தை சேது அதிர்ச்சி அடைந்து விட்டானாம்\nகிளிநொச்சி கரைச்சி பிரதேச சபையின் தமிழ் தேசியக் கூட்டமைப்பு உறுப்பினரான சண்முகராசா ஜீவராசா எனும் பெயருடைய நபரிடம் ஊத்தை சேது என அறியப்படும் ...\nகுடு சந்தா ஹெரோயினுடன் கைது\nதொடலங்க பிரதேசத்தைச் சேர்ந்த போதைப் பொருள் வியாபாரம் நடாத்திவந்த முக்கிய புள்ளிகளில் ஒருவரான தினேஷா சந்தமாலி என்ற குடு சந்தா எனும் பெண் ப...\nகனடாவில் மக்களின் சொத்துக்களை வைத்திருக்கும் 25 பேரது பெயர் விபரம் இதோ\nதமிழீழ விடுதலைப் போராட்டத்தின் பெயரால் வசூலிக்கப்பட்ட பணத்திலிருந்து மேற்கொள்ளப்பட்ட முதலீடுகள் மற்றும் அசையும் அசையா சொத்துக்கள் உலகம் பூரா...\nநம்புங்கள் தமிழீழம் நாளை பிறக்கும்.\nதோழர் பரமதேவாவின் மருமகன் எஸ். எஸ். கணேந்திரன் காசி அண்ணா உங்களின் உணர்ச்சிகரமான வசனங்களால் கவரப்பட்டவர்களில் வாழ்க்கையில் சில க��லத்தை வீ...\nஅம்பலத்திற்கு வரும் புலிகளின் அராஜகம். (வீடியோ ஆதாரம்)\nகீழே உள்ள மனதை பிளக்கும் வீடியோ காட்சி, புலிகள் தமிழ் மக்கள் மீது மேற்கொண்ட அராஜகங்களில் ஒன்றாக அமைகின்றது. 15 வயது இளைஞன் ஒருவன் தனது குடும...\nநம்பிக்கையான மாற்றம் - சரத் பொன்சேகா வின் தேர்தல் விஞ்ஞாபனத்தின் முழுவடிவம்\nஎனது செய்தி நம்பிக்கையான மாற்றத்திற்குரிய தருணம் இதுவே உங்களது தெரிவு ராஜபக்ஷ குடும்பத்தினரின் நிர்வாகத்தின் கீழ் வாழ்க்கை கஷ்டமாகியுள்...\n2015 இல் நடந்ததே மீண்டும் நடக்கிறது...\nகோத்தபாய ராஜபக்ஷவுக்கு வாக்களித்த மக்கள் இன்று தாங்கள் வாக்களித்தமை தொடர்பில் கவலைப்படுகின்றார்கள் என ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற ...\nபுலிகளியக்கத்தின் வரலாறு அவ்வியக்கத்தின் சர்வதேச வலையமைப்பினால் முடித்துக்கட்டப்பட்டது என்ற உண்மையை ஏற்க எம்மில் பலரது மனம் இடம்கொடுக்கவில்...\nபுதைகுழிக்கும் சங்கிலி மன்னனுக்கும் தொடர்புகள் உண்டா காரணமானவர்கள் யார்\nமன்னார் சதோச வளாகத்தில் சமீபகாலமாக அகழப்பட்டுவந்த மனித எலும்புக்கூடுகளின் றேடியோ காபன் அணுப்பரிசோதனை முடிவு இன்றைய தினம் உத்தியோகபூர்வமாக வெ...\nபுலிகள் பலம்பெறும் அளவுக்கு மக்கள் ஒடுக்கப்- படுகின்றனர். USA யிடம் கவலை தெரிவித்த ரவிராஜ்\nகேட்டேளே... கேட்டேளே... டென்டர் களவு கேட்டேளே... - ஊர்கிழவன்\nஓ பிளேக் குழுவினரை சந்திக்கும் ரிஎன்ஏ குழுவில் சுரேஸ் ஓரம்கட்டப்பட்டாரா\nஜெனிவாவில் போலிக்குற்றச்சாட்டுக்களை தகர்க்க தயாராகவே செல்கின்றோம், மஹிந்த சமரசிங்க.\nபிரித்தானியாவிலிருந்து செல்லும் அம்சாவிற்கு பெருமெடுப்பில் பிரியாவிடை நிகழ்வுகள்.\n மிக விரைவில் படைகளை வெளியேற்ற போகிறாராம்\nபுலிகள் 60 வருடம் போர்-ஆடி(ட்)னார்கள். சுவிஸ் CITY BOYS க்கு சொல்லிக்கொடுக்கப்பட்ட கதை இது. பீமன்\nகொடிய யுத்தத்தில் வடகிழக்கில் நிரந்தர அங்கவீனர்களானோரின் அனுபவங்கள்.\nபுலிகள் மேற்கொண்ட மனித உரிமை மீறல்கள் தொடர்பாக ஏன் பேசுவதிலை. சீறுகிறார் சம்பிக்க\nபோர்குற்றம் என்ற மொத்த வியாபாரத்தின் பங்காளிகள் எத்தனை பேர்\nயாழ்பாணத்து ஆசான்களையும் மாணவர்களை அப்துல் கலாம் அமர வைத்து என்ன சொன்னார்\nபாதிரியாரிடம் தஞ்சமடைந்திருந்த 400 குழந்தைகளை பலவந்தமாக இழுத்துச் சென்ற புலிகள்.\nவாழ்கை வெறுத்து விட்டத��, உயிர் துறக்கிறறோம், முன்னாள் போராளி குடும்பம் தற்கொலை.\nதலைமைச் செயலகத்தைச் சேர்ந்த சுபன் மலேசியாவிலிருந்து தப்பியோட்டம்.\n50 ஊனமுற்ற பெண்புலிகளை பஸ் ஒன்றில் ஏற்றி தேனீர் வழங்கிவிட்டு குண்டு வைத்து தகர்த்தனர்.\nமஹிந்தரின் கோடிக்குள் புல்லுத்தின்னும் புலிக்குட்டிகள்\nகக்கிய வாந்திகளை குந்தியிருந்து நக்கி புசிக்க தயாராகும் பிள்ளையானும் சம்பந்தனும். பீமன்\nவன்னியிலே வாழும் வயது இளசுகள் தற்கொலை லண்டனின் TGTE நவீன உண்டியல்\nசிறிரெலோ உதயனை நானே அரசினுள் நுழைத்தேன். பாண்டியனின் ஒப்புதல் ஒலிப்பதிவு\nபுலிகளின் தலைமைச் செயலகத்திலிருந்து நிறைவேறும் காமலீலைகள் அம்பலமாகியது\nABC 7.30 அவுஸ்திரேலிய புலிகளின் வலைப்பின்னல் முகத்திரையை கிழிக்க நிர்ப்பந்திக்கின்றது.\nமீனா கிருஷ்ணமூர்த்தி பிரபாகரனுக்கு நெருக்கமான முக்கிய புலி .\nவடகிழக்கு எமக்கு சொந்தமானது என நாம் கூறவில்லை என்கின்றார் சம்பந்தன். (காணஒளி இணைப்பு)\n பிரபாகரனுக்கான பாதுகாப்பு பங்கர்கள் யாரால் வடிவமைக்கப்பட்டது\nசம்பந்தனின் தலைமையும் லிங்கநகர் தமிழர்களின் தலைவிதியும் – சாரையின் வாயில் தேரை வீடுகட்டிய கதையானது\nஇறுதிக்கட்டத்திலிருந்து ஆரம்பக்கட்டத்திற்கு செல்கிறார் பாதிரி இமானுவேல்.\nதலைவர்கள் பின்னால் செல்வதை விடுத்து கொள்கையின் பின்னால் செல்வோம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107910204.90/wet/CC-MAIN-20201030093118-20201030123118-00702.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://cinereporters.com/latest-news/anikha-surendran-latest-photos/cid1313334.htm", "date_download": "2020-10-30T10:09:21Z", "digest": "sha1:LRNTZSLQBH52FKE62V453XULAVRUQ6SD", "length": 4672, "nlines": 60, "source_domain": "cinereporters.com", "title": "அப்படியே நயன்தாராவை உரிச்சு வச்ச மாதிரியே இருக்கு - அனிகா ரீ", "raw_content": "\nஅப்படியே நயன்தாராவை உரிச்சு வச்ச மாதிரியே இருக்கு - அனிகா ரீசன்ட் கிளிக்ஸ்\nரசிகர்களை ஈர்க்கும் அனிகாவின் லேட்டஸ்ட் போட்டோ\nஎன்னை அறிந்தால் படம் மூலம் பிரபலமானவர் பேபி அனிகா. திரிஷாவின் மகளாக நடித்த அவர் தொடர்ந்து அஜித்தின் விஸ்வாஸம் படத்தில் அவரது மகளாக நடித்திருந்தார், குழந்தை நட்சத்திரமாக பார்க்கப்பட்ட அனிகா தற்போது பல கவர்ச்சி போட்டோக்களை வெளியிட்டு வருகிறார்.\nஆனால், அஜித் ரசிகர்களால் இதை ஏற்றுக்கொள்ளவே முடியவில்லை. அவர் எப்போது எந்த போட்டோ போட்டாலும் நீ இன்னும் குழந்தை தான்... ஏன் உன்னை நீயே ஏமாற்றிக்கொள்கிறாய் குழந்தை வயதை முதலில் அனுபவி இதற்கெல்லாம் இன்னும் காலம் போகட்டும் என அவருக்கு அறிவுரை கூறிக்கொண்டே இருக்கின்றனர்.\nஅதைப்பற்றியெல்லாம் கவலைகொள்ளாத பேபி அனிகா வித விதமான போட்டோ ஷூட் நடத்தி வருகிறார். தற்போது 16 வயது ஆகும் அனிகா எப்போதும் தன் வயதுக்கு மீறிய உடைகளை அணிந்துகொண்டு கவர்ச்சியை வெளிப்படுத்தி வருவார். அந்தவகையில் தற்ப்போது சமீபத்திய போட்டோ ஷூட் நடத்திய புகைப்படத்தை இன்ஸ்டாகிராமில் வெளியிட்டுள்ளார். அதில் பார்ப்பதற்கு அப்படியே நயன்தாராவை உரித்து வைத்தது போலவே இருக்கிறது என ஆளாளுக்கு கூறி கமெண்ட் செய்து வியப்படைந்து வருகின்றனர்.\nஇந்த தளம் Tamil Gen media குழுவால் நிர்வகிக்கப்படுகிறது. இணையதளம் மற்றும் பத்திரிக்கைகளில் பணியாற்றிய அனுபவம் மிக்க இளைஞர்களால் இந்த தளம் நிர்வகிக்கப்படுகிறது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107910204.90/wet/CC-MAIN-20201030093118-20201030123118-00702.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://gttaagri.relier.in/%E0%AE%87%E0%AE%AF%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%95%E0%AF%88-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B5%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%AF%E0%AE%AE%E0%AF%8D/%E0%AE%AA%E0%AF%8A%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9%E0%AF%80%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D", "date_download": "2020-10-30T11:31:02Z", "digest": "sha1:BKFSR6DNQMPTFXUGF47GNRODUOX4OV3F", "length": 8319, "nlines": 145, "source_domain": "gttaagri.relier.in", "title": "பொன்னீம் கட்டுபடுத்தும் பூச்சிகள் – பசுமை தமிழகம்", "raw_content": "\nவிவசாயம் மற்றும் சுற்று சூழல் தகவல்கள்\nஇயற்கை பூச்சி விரட்டி ஆகிய பொன்னீம் பற்றி நாம் ஏற்கனவே படித்து இருக்கிறோம். இந்த இயற்கை பூச்சி விரட்டி பயன் தரும் பயிர்களை பற்றி தினமலரில் செய்தி வந்துள்ளது:\nஅசுவினி: இளம் இலைகளின் அடிப்பகுதியில் மற்றும் குருத்துக்களின் நுனிப்பகுதியில் காணப்படும்.\nகாய்த்துளைப்பான்: தக்காளி, கத்தரி, வெண்டை மற்றும் மிளகாய் செடிகளைத் தாக்கும் தன்மை உடையது. இதன் பாதிப்பால் விளைச்சல் குறையும்.\nபடைப்புழு: இவை பயிரின் இலைகளை உண்ணும். இந்தப்புழு தாக்கிய இடத்தைப் பார்த்தால் மாடுகள் மேய்ந்ததுபோல இருக்கும். பொன்னீமைக் கண்டதுமே படைப்புழு நடுங்கிவிடும்.\nநெல் தத்துப்பூச்சி, நெல் தண்டு துளைப்பான் ஆகியவற்றையும் பொன்னீம் கட்டுப்படுத்துகிறது.\nமுற்றிலும் இயற்கையாக தயாரிக்கப்பட்டுள்ள இந்த பூச்சிக்கொல்லியைக் கொண்டு நெல், பருத்தி, நிலக்கடலை, சோளம் உள்ளிட்ட தானியங்கள், காய்கறிகள், காபி, தேயிலை போன்ற மலைப்பயிர்கள், ரோஜா, மல்லிகை முதலான மலர்கள் ஆகியவற்றைத் தாக்கும் அனைத்து வகையான பூச்சிகளையும் புழுக்களையும் அழிக்கலாம்.\nஇதை பயன்படுத்துவதால் சுற்றுச்சூழலுக்கு எந்த வகையிலும் பாதிப்பு ஏற்படாது.\nஉற்பத்தி அதிகரிப்பதுடன் தானியங்கள் மற்றும் பழங்களின் சுவையும் அதிகரிக்கும்.\nதொடர்புக்கு: எம்.அகமது கபீர், வேளாண்மை ஆலோசகர், 268/77, பழைய ஹவுசிங் யூனிட், எல்லீஸ் நகர், தாராபும்-638 653. எம்.அகமது கபீர், அலைபேசி எண்: 09365748542.\nபசுமை தமிழகம் மொபைல் ஆப் டவுன்லோட் செய்ய இங்கே கிளிக் செய்யவும்\nPosted in இயற்கை விவசாயம், பூச்சி கட்டுப்பாடு Tagged இயற்கை பூச்சி கொல்லி\nகுறைந்த செலவு, நிறைந்த மகசூல்: செம்மைக் கரும்பு சாகுபடி →\n← மா சாகுபடியில் கவாத்து தொழிற்நுட்பங்கள்\nபுதிய பயிர் ரகங்கள் (17)\nமரபணு மாற்றப்பட்ட பயிர்கள் (65)\nமேற்கு தொடர்ச்சி மலைத்தொடர் (13)\nபசுமை தமிழகம் ஈ-மெயிலில் பெற\nஉங்கள் ஈமெயில் விலாசத்தை டைப் செய்யவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107910204.90/wet/CC-MAIN-20201030093118-20201030123118-00702.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://newcinemaexpress.com/%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%9C%E0%AE%AF%E0%AF%8D-%E0%AE%9A%E0%AF%87%E0%AE%A4%E0%AF%81%E0%AE%AA%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%8E%E0%AE%9F%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95/", "date_download": "2020-10-30T09:58:34Z", "digest": "sha1:XH37XTBYY32JPAVHPTKS6FIYBUXVK6GB", "length": 5411, "nlines": 61, "source_domain": "newcinemaexpress.com", "title": "விஜய் சேதுபதியின் “எடக்கு”", "raw_content": "\nநாஞ்சில் பி.சி.அன்பழகன் இயக்கி நடிக்கும் ‘மலராத மனங்கள்’\nகே பாக்யராஜின் உதவியாளர் ஜெ.எம் ராஜா எழுதி இயக்கும் குறும்படம் அல்வா\nஹன்ஷிகா மோத்வானி நடிக்கும் “மஹா”\nபத்ரி வெங்கடேஷ் இயக்கத்தில் கௌதம் கார்த்திக்\nYou are at:Home»News»விஜய் சேதுபதியின் “எடக்கு”\nதமிழ் திரைப்பட ரசிகர்களின் நம்பிக்கை நாயகனாக விளங்கும் “மக்கள் செல்வன்” விஜய் சேதுபதியின் தொடர் வெற்றியில் இணைய புதிய திரைப்படம் தயாராகி திரைக்கு வரவுள்ளது. படத்தின் பெயர் “எடக்கு”.\nஇதில் யாரும் எதிர்பாராத கதாப்பாத்திரத்தில், வித்தியாசமான தோற்றத்தில் விஜய் சேதுபதி மிரட்டியிருக்கிறார்.\nநிமோ ப்ரொடக்ஷன்ஸ் சார்பில் K.பாலு இப்படத்தை தயாரித்திருக்கிறார். கதை, திரைக்கதை, இயக்கம் S.சிவன்.\nஇப்படத்தைப் பற்றி அதன் தயாரிப்பாளர் கூறியதாவது.\nவிஜய் சேதுபதியின் திறமையை மீண்டும் நிரூபிக்கும் படமாக இப்படம் அமையும். மேலும் இப்படத்தின் திரைக்கதையும் மிக சுவாரஸ்யமாக அமைந்திருக்கிறது ஏனெனில் இது ஒரு நாள் இரவில் நடக்கும் சம்பவத்தை மையமாக கொண்டப் படம். இப்படத்தில் விறுவிறு சண்டைக் காட்சிகளை தவசிராஜ் கடினமாக உழைத்து வடிவமைத்திருக்கிறர்.\nஇப்படத்தின் படப்பிடிப்பு சேலம், தர்மபுரி, பெங்களூரு ஹைவேக்களிலும் அதைச் சுற்றிய ஊர்களிலும் நடந்துள்ளது.\nமிக விரைவில் ரசிகர்களை மகிழ்விக்க வருகிறது “எடக்கு”.\nநாஞ்சில் பி.சி.அன்பழகன் இயக்கி நடிக்கும் ‘மலராத மனங்கள்’\nகே பாக்யராஜின் உதவியாளர் ஜெ.எம் ராஜா எழுதி இயக்கும் குறும்படம் அல்வா\nஹன்ஷிகா மோத்வானி நடிக்கும் “மஹா”\nOctober 30, 2020 0 நாஞ்சில் பி.சி.அன்பழகன் இயக்கி நடிக்கும் ‘மலராத மனங்கள்’\nOctober 30, 2020 0 கே பாக்யராஜின் உதவியாளர் ஜெ.எம் ராஜா எழுதி இயக்கும் குறும்படம் அல்வா\nOctober 30, 2020 0 ஹன்ஷிகா மோத்வானி நடிக்கும் “மஹா”\nOctober 30, 2020 0 நாஞ்சில் பி.சி.அன்பழகன் இயக்கி நடிக்கும் ‘மலராத மனங்கள்’\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107910204.90/wet/CC-MAIN-20201030093118-20201030123118-00702.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://tamil.samayam.com/education/exam-results/life-insurance-corporation-of-india-has-released-lic-ado-recruitment-2019-main-exam-result/articleshow/71608543.cms?utm_source=stickywidget&utm_medium=referral&utm_campaign=article2", "date_download": "2020-10-30T11:11:51Z", "digest": "sha1:6Z5S6Z4GC73EPZNXGT4CAYKG7YNXKGMX", "length": 12918, "nlines": 110, "source_domain": "tamil.samayam.com", "title": "Please enable javascript.", "raw_content": "LIC ADO result 2019: மத்திய அரசு பணி.. LIC ADO Recruitment தேர்வு முடிவுகள் வெளியீடு\nவணக்கம், நீங்கள் IE11 பதிப்பில் உங்கள் சமயம் தமிழ் பக்கத்தை பார்க்கிறீர்கள். இந்த தளம் EDGE மற்றும் குரோம் பிரெளசர்களில் சிறப்பாக செயல்படுகிறது.\nமத்திய அரசு பணி.. LIC ADO Recruitment தேர்வு முடிவுகள் வெளியீடு\nLIC ADO Recruitment பணிக்கு நடத்தப்பட்ட மெயின் தேர்வு முடிவுகள் www.licindia.in இணையளத்தில் வெளியிடப்பட்டுள்ளது. இது பற்றிய விபரங்களை இங்கு காணலாம்.\nஎல்.ஐ.சி அப்ரண்டிஸ் டெவலப்மெண்ட் பணிக்காக நடத்தப்பட்ட தேர்வு முடிவுகள் வெளிவந்துள்ளது. விண்ணப்பதாரர்கள் இதனை எல்.ஐ.சி.,யின் அதிகாரப்பூர்வ இணையளத்தில் தெரிந்து கொள்ளலாம்.\nமத்திய அரசின் பொதுத்துறை நிறுவனங்களில் ஒன்றான எல்.ஐ.சி.,யில் 8 ஆயிரத்துக்கும் மேற்பட்ட ‘அப்ரண்டிஸ் டெவலப்மெண்ட் ஆபீசர் (ADO)’ பணியிடங்கள் நிரப்பப்படுகின்றன. இதற்கு தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்பட்டது. இதற்கான விண்ணப்பப்பதிவு மே 20 முதல் தொடங்கியது. முதல்நிலைத் தேர்வு ஜூலை 6 மற்றும் 13 ஆகிய தேதிகளில் நடத்தப்பட்டது. ஆகஸ்ட் 10ம் தேதி மெயின் தேர்வு நடத்தப்பட்டது.\nஇந்த நிலையில், எல்.ஐ.சி.யில் அப்ரண்டிஸ் பணிக்கான மெயின் தேர்வ��� முடிவுகள் தற்போது வெளியிடப்பட்டுள்ளது. இந்த தேர்வுக்கு விண்ணப்பித்தவர்கள் இதனை, எல்.ஐ.சி.,யின் அதிகாரப்பூர்வ இணையதளமான https://www.licindia.in என்ற பக்கத்தில் தெரிந்து கொள்ளலாம்.\nநேரடியாக தேர்வு முடிவுகளை பார்ப்பதற்கு இங்கு க்ளிக் செய்யவும்.\nகல்வித்தகுதி: பட்டப்படிப்பு. எம்பிஏ படித்தவர்களுக்கு முன்னுரிமை உண்டு.\nபணி அனுபவம்: அதிகாரப்பூர்வ விளம்பரத்தைப் பார்க்கவும்\nதேர்வு முறை: ஆன்லைன் தேர்வு, நேர்முகத் தேர்வு, மருத்துவ பரிசோதனை, சான்றிதழ் சரிபார்ப்பு\nஎஸ்/எஸ்டி பிரிவினருக்கு: 50 ரூபாய்\nஇதர பிரிவினருக்கு: 600 ரூபாய்\nவயது: 21-30. குறிப்பிட்ட பிரிவினருக்கு வயது வரம்பில் தளர்வு உண்டு\nஇது பற்றிய முழுமையான விபரங்களுக்கு எல்ஐசி.,யின் அதிகார்ப்பூர்வ அதிகார்ப்பூர்வ விளம்பரத்தைப் பார்க்கவும்:\nTamil News App: உடனுக்குடன் உலக நிகழ்வுகளை உங்களது சமயம் தமிழ் ஆப்பில் நொடியில் பார்க்கலாம்\nமுக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு Samayam Tamil ஃபேஸ்புக் பக்கத்துடன் தொடர்ந்திருங்கள்\nஉங்கள் கருத்தை பதிவு செய்க\nRead More...: அதிகம் வாசித்தவை\nவர்த்தகம்குறைந்த முதலீடு- நிறைவான லாபம் பெற : ஆன்லைன் டிரேடிங்\nTN 10th Results 2020: 10ஆம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவு...\nதமிழகத்தில் 10ஆம் வகுப்பு தேர்வு முடிவுகள் எப்போது\nNEET Result 2020: ஒடிசாவை சேர்ந்த சோயப் அஃப்தப் 100% மத...\nயுபிஎஸ்சி சிவில் சர்வீஸ் 2019 தேர்வு முடிவுகள் வெளியானத...\nTNTEU:ஆசிரியர் கல்வி தேர்வு முடிவுகள் வெளியீடு\nஇந்த தலைப்புகளில் செய்திகளை தேடவும்:\nஆரோக்கியம்இந்த உடல் சம்பந்தப்பட்ட பிரச்சினைகள் உங்க பாலியல் வாழ்க்கையை கெடுக்கும்... கவனமாக இருங்கள்...\nவர்த்தகம்குறைந்த முதலீடு- நிறைவான லாபம் பெற : ஆன்லைன் டிரேடிங்\nமாத ராசி பலன்நவம்பர் மாத ராசி பலன் 2020; உங்கள் ராசிக்கு அதிர்ஷ்டம் அடிக்கப்போகிறது\nவீடு பராமரிப்புவீட்டில் மசாலா தயாரிக்கிறீர்களா Samsung Microwave மூலம் நீனா குப்தா எவ்வாறு செய்கிறார் பாருங்கள்\nடெக் நியூஸ்அதுக்குள்ள அடுத்த Foldable Smartphone ரெடி; தீயாக வேலை செய்யும் Samsung\nடிரெண்டிங்இரண்டு கைகளிலும் எழுதுகிறார், வெவ்வேறு மொழிகள், வெவ்வேறு திசைகளில், இது வேற லெவல் டேலண்ட்\nஆரோக்கியம்மாதவிடாய் உதிரப்போக்கு வாசனையை வைத்து உங்கள் உடலில் உள்ள பிரச்சினையை எப்படி கண்டுபிடிப்பது\nடெக் நியூஸ்OnePlus 8T 2077 Special Edition விலை இவ்ளோதானா\nடிப்ஸ்கொரோனா வைரஸ் தாக்குதலில் இருந்து பைக்குகளை சுத்தம் செய்வது எப்படி..\nதமிழக அரசு பணிகள்ஆயுதப்படை தீர்ப்பாயத்தில் வேலைவாய்ப்பு பணியிடங்கள் அறிவிப்பு - 2020\nசெய்திகள்KXIP vs RR Preview: பிளே ஆஃப் வாய்ப்பை தக்கவைக்குமா ராஜஸ்தான்\nக்ரைம்காஷ்மீரில் பயங்கரம்: 14 பாஜக நிர்வாகிகள் சுட்டுக்கொலை..\nதிருநெல்வேலிபக்கவாதத்திற்குச் சிறப்புச் சிகிச்சை: அரசு மருத்துவமனை அசத்தல்...\nகோயம்புத்தூர்தங்க கடத்தல்...ஏர்போர்ட்டில் சிக்கிய ஆறு பேர்\nபாலிவுட்படுக்கைக்கு வந்தால் படம், இல்லைனா நடைய கட்டுனு சொன்னாங்க: கமலின் 'ரீல்' மகள்\nமுக்கிய செய்திகளை உங்கள் மெயிலில் பெற்றிடுங்கள்..\nஓ... நீங்கள் ஆஃப்லைனில் இருப்பதாக தெரிகிறது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107910204.90/wet/CC-MAIN-20201030093118-20201030123118-00702.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://tamilchristiansongs.in/luke-7/", "date_download": "2020-10-30T10:56:06Z", "digest": "sha1:ZI3XCJPLXZOA22W5ZKEUYGVNAXAGJ6LS", "length": 20566, "nlines": 136, "source_domain": "tamilchristiansongs.in", "title": "Luke 7 in Tamil - Tamil Christian Songs .IN", "raw_content": "\n1 அவர் தம்முடைய வார்த்தைகளையெல்லாம் ஜனங்களுடைய காதுகள் கேட்கும்படி சொல்லி முடித்தபின்பு, கப்பர்நகூமுக்குப் போனார்.\n2 அங்கே நூற்றுக்கு அதிபதியாகிய ஒருவனுக்குப் பிரியமான வேலைக்காரன் வியாதிப்பட்டு மரண அவஸ்தையாயிருந்தான்.\n3 அவன் இயேசுவைக்குறித்துக் கேள்விப்பட்டபோது, அவர் வந்து தன் வேலைக்காரனைக் குணமாக்கவேண்டுமென்று, அவரை வேண்டிக்கொள்ளும்படி யூதருடைய மூப்பரை அவரிடத்தில் அனுப்பினான்.\n4 அவர்கள் இயேசுவினிடத்தில் வந்து, அவரைக் கருத்தாய் வேண்டிக்கொண்டு: நீர் இந்தத் தயவுசெய்கிறதற்கு அவன் பாத்திரனாயிருக்கிறான்.\n5 அவன் நம்முடைய ஜனத்தை நேசிக்கிறான், நமக்கு ஒரு ஜெபஆலயத்தையும் கட்டினான் என்றார்கள்.\n6 அப்பொழுது இயேசு அவர்களுடனே கூடப்போனார். வீட்டுக்குச் சமீபமானபோது நூற்றுக்கு அதிபதி தன் சிநேகிதரை நோக்கி: நீங்கள் அவரிடத்தில் போய், ஆண்டவரே நீர் வருத்தப்படவேண்டாம்; நீர் என் வீட்டு வாசலுக்குள் பிரவேசிக்க நான் பாத்திரன் அல்ல;\n7 நான் உம்மிடத்தில் வரவும் என்னைப்பாத்திரனாக எண்ணவில்லை; ஒரு வார்த்தைமாத்திரம் சொல்லும், அப்பொழுது என் வேலைக்காரன் சொஸ்தமாவான்.\n8 நான் அதிகாரத்துக்குக் கீழ்ப்பட்டவனாயிருந்தும், எனக்குக் கீழ்ப்பட்டிருக்கிற சேவகருமுண்டு; நான் ஒருவனைப் போவென்றால் போகிறான், மற்றொருவன��� வாவென்றால் வருகிறான்; என் வேலைக்காரனை, இதைச் செய்யென்றால் செய்கிறான் என்று நான் சொன்னதாகச் சொல்லுங்கள் என்று அவர்களை அனுப்பினான்.\n9 இயேசு இவைகளைக் கேட்டு அவனைக்குறித்து ஆச்சரியப்பட்டு, திரும்பி, தமக்குப் பின்செல்லுகிற திரளான ஜனங்களை நோக்கி: இஸ்ரவேலருக்குள்ளும் நான் இப்படிப்பட்ட விசுவாசத்தைக் காணவில்லை என்று உங்களுக்குச் சொல்லுகிறேன் என்றார்.\n10 அனுப்பப்பட்டவர்கள் வீட்டுக்குத் திரும்பிவந்தபோது, வியாதியாய்க் கிடந்த வேலைக்காரன் சுகமடைந்திருக்கிறதைக் கண்டார்கள்.\n11 மறுநாளிலே அவர் நாயீன் என்னும் ஊருக்குப் போனார்; அவருடைய சீஷர் அநேகரும் திரளான ஜனங்களும் அவருடனேகூடப் போனார்கள்.\n12 அவர் ஊரின் வாசலுக்குச் சமீபித்தபோது, மரித்துப்போன ஒருவனை அடக்கம் பண்ணும்படி கொண்டுவந்தார்கள்; அவன் தன் தாய்க்கு ஒரே மகனாயிருந்தான். அவளோ கைம்பெண்ணாயிருந்தாள்; ஊராரில் வெகு ஜனங்கள் அவளுடனேகூட வந்தார்கள்.\n13 கர்த்தர் அவளைப் பார்த்து, அவள்மேல் மனதுருகி: அழாதே என்று சொல்லி,\n14 கிட்டவந்து, பாடையைத் தொட்டார்; அதைச் சுமந்தவர்கள் நின்றார்கள்; அப்பொழுது அவர்: வாலிபனே, எழுந்திரு என்று உனக்குச் சொல்லுகிறேன் என்றார்.\n15 மரித்தவன் எழுந்து உட்கார்ந்து, பேசத்தொடங்கினான். அவனை அவன் தாயினிடத்தில் ஒப்புவித்தார்.\n16 எல்லாரும் பயமடைந்து: மகா தீர்க்கதரிசியானவர் நமக்குள்ளே தோன்றியிருக்கிறார் என்றும், தேவன் தமது ஜனங்களைச் சந்தித்தார் என்றும் சொல்லி, தேவனை மகிமைப்படுத்தினார்கள்.\n17 இந்தச் செய்தி யூதேயா தேசமுழுவதிலும் சுற்றியிருக்கிற திசைகள் யாவற்றிலும் பிரசித்தமாயிற்று.\n18 இவைகளையெல்லாம் யோவானுடைய சீஷர்கள் அவனுக்கு அறிவித்தார்கள். அப்பொழுது யோவான் தன்சீஷரில் இரண்டுபேரை அழைத்து,\n19 நீங்கள் இயேசுவினிடத்திற்குப் போய்: வருகிறவர் நீர்தானா அல்லது வேறொருவர் வரக் காத்திருக்கவேண்டுமா அல்லது வேறொருவர் வரக் காத்திருக்கவேண்டுமா என்று கேளுங்கள் என்று சொல்லி அனுப்பினான்.\n20 அந்தப்படி அவர்கள் அவரிடத்தில் வந்து: வருகிறவர் நீர்தானா அல்லது வேறொருவர் வரக் காத்திருக்கவேண்டுமா அல்லது வேறொருவர் வரக் காத்திருக்கவேண்டுமா என்று கேட்கும்படி யோவான்ஸ்நானன் எங்களை உம்மிடத்திற்கு அனுப்பினார் என்றார்கள்.\n21 அந்தச் சமயத்திலே ��ோய்களையும் கொடிய வியாதிகளையும் பொல்லாத ஆவிகளையும் கொண்டிருந்த அநேகரை அவர் குணமாக்கி, அநேகங் குருடருக்குப் பார்வையளித்தார்.\n22 இயேசு அவர்களுக்குப் பிரதியுத்தரமாக: நீங்கள் போய், கண்டவைகளையும் கேட்டவைகளையும் யோவானுக்கு அறிவியுங்கள்; குருடர் பார்வையடைகிறார்கள், சப்பாணிகள் நடக்கிறார்கள். குஷ்டரோகிகள் சுத்தமாகிறார்கள், செவிடர் கேட்கிறார்கள், மரித்தோர் எழுந்திருக்கிறார்கள், தரித்திரருக்குச் சுவிசேஷம் பிரசங்கிக்கப்படுகிறது.\n23 என்னிடத்தில் இடறலடையாதிருக்கிறவன் எவனோ அவன் பாக்கியவான் என்றார்.\n24 யோவானுடைய தூதர்கள் போனபின்பு அவர் யோவானைக்குறித்து ஜனங்களுக்குச் சொன்னது என்னவென்றால்: எதைப்பார்க்க வனாந்தரத்திற்குப் போனீர்கள்\n அலங்கார வஸ்திரந்தரித்துச் செல்வமாய் வாழ்கிறவர்கள் அரசர் மாளிகைகளிலே இருக்கிறார்கள்.\n ஆம், தீர்க்கதரிசியைப் பார்க்கிலும் மேன்மையுள்ளவனையே என்று உங்களுக்குச் சொல்லுகிறேன்.\n27 இதோ, நான் என் தூதனை உமக்கு முன்பாக அனுப்புகிறேன்; அவன் உமக்கு முன்னே போய், உமது வழியை ஆயத்தம் பண்ணுவான் என்று எழுதிய வாக்கியத்தால் குறிக்கப்பட்டவன் இவன்தான்.\n28 ஸ்திரீகளிடத்திலே பிறந்தவர்களில் யோவான்ஸ்நானனைப் பார்க்கிலும் பெரியதீர்க்கதரிசி ஒருவனுமில்லை; ஆகிலும், தேவனுடைய ராஜ்யத்தில் சிறியவனாயிருக்கிறவன் அவனிலும் பெரியவனாயிருக்கிறானென்று உங்களுக்குச் சொல்லுகிறேன் என்றார்.\n29 யோவானுடைய உபதேசத்தைக் கேட்ட ஆயக்காரர் முதலான சகல ஜனங்களும் அவனாலே ஞானஸ்நானம் பெற்று, தேவன் நீதிபரர் என்று அறிக்கையிட்டார்கள்.\n30 பரிசேயரும் நியாயசாஸ்திரிகளுமோ அவனாலே ஞானஸ்நானம் பெறாமல் தங்களுக்குக் கேடுண்டாக தேவனுடைய ஆலோசனையைத் தள்ளிவிட்டார்கள்.\n31 பின்னும் கர்த்தர் சொன்னது: இந்தச் சந்ததியை யாருக்கு ஒப்பிடுவேன்\n32 சந்தை வெளியில் உட்கார்ந்து, ஒருவரையொருவர் பார்த்து: உங்களுக்காகக் குழல் ஊதினோம். நீங்கள் கூத்தாடவில்லை; உங்களுக்காகப் புலம்பினோம் நீங்கள் அழவில்லை என்று குறை சொல்லுகிற பிள்ளைகளுக்கு ஒப்பாயிருக்கிறார்கள்.\n33 எப்படியெனில், யோவான்ஸ்நானன் அப்பம் புசியாதவனும் திராட்சரசம் குடியாதவனுமாய் வந்தான்; அதற்கு நீங்கள்: அவன் பிசாசு பிடித்திருக்கிறவன் என்கிறீர்கள்.\n34 மனுஷகுமாரன் போஜனப��னம்பண்ணுகிறவராய் வந்தார்; அதற்கு நீங்கள்: இதோ, போஜனப்பிரியனும் மதுபானப்பிரியனுமான மனுஷன், ஆயக்காரருக்கும் பாவிகளுக்கும் சிநேகிதன் என்கிறீர்கள்\n35 ஆனாலும் ஞானமானது அதன் பிள்ளைகளெல்லாராலும் நீதியுள்ளதென்று ஒப்புக்கொள்ளப்படும் என்றார்.\n36 பரிசேயரில் ஒருவன் தன்னுடனே போஜனம்பண்ண வேண்டுமென்று அவரை வேண்டிக்கொண்டான்; அவர் அந்தப் பரிசேயனுடைய வீட்டில் பிரவேசித்துப் பந்தியிருந்தார்.\n37 அப்பொழுது அந்த ஊரிலிருந்த பாவியாகிய ஒரு ஸ்திரீ அவர் பரிசேயன் வீட்டிலே பந்தியிருக்கிறதை அறிந்து, ஒரு பரணியில் பரிமளதைலம் கொண்டுவந்து,\n38 அவருடைய பாதங்களின் அருகே பின்னாக நின்று அழுதுகொண்டு, அவருடைய பாதங்களைத் தன் கண்ணீரினால் நனைத்து, தன் தலைமயிரினால் துடைத்து, அவருடைய பாதங்களை முத்தஞ்செய்து, பரிமளதைலத்தைப் பூசினாள்.\n39 அவரை அழைத்த பரிசேயன் அதைக் கண்டபோது, இவர் தீர்க்கதரிசியாயிருந்தால் தம்மைத் தொடுகிற ஸ்திரீ இன்னாளென்றும் இப்படிப்பட்டவளென்றும் அறிந்திருப்பார்; இவள் பாவியாயிருக்கிறாளே என்று தனக்குள்ளே சொல்லிக்கொண்டான்.\n40 இயேசு அவனை நோக்கி: சீமோனே, உனக்கு நான் ஒரு காரியம் சொல்லவேண்டும் என்றார். அதற்கு அவன்: போதகரே, சொல்லும் என்றான்.\n41 அப்பொழுது அவர்: ஒருவனிடத்தில் இரண்டுபேர் கடன்பட்டிருந்தார்கள்; ஒருவன் ஐந்நூறு வெள்ளிக்காசும், மற்றவன் ஐம்பது வெள்ளிக்காசும் கொடுக்கவேண்டியதாயிருந்தது.\n42 கொடுக்க அவர்களுக்கு நிர்வாகமில்லாதபோது, இருவருக்கும் கடனை மன்னித்துவிட்டான். இப்படியிருக்க, அவர்களில் எவன் அவனிடத்தில் அதிக அன்பாயிருப்பான்\n43 சீமோன் பிரதியுத்தரமாக: எவனுக்கு அதிகமாய் மன்னித்துவிட்டானோ அவனே அதிக அன்பாயிருப்பான் என்று நினைக்கிறேன் என்றான்; அதற்கு அவர்: சரியாய் நிதானித்தாய் என்று சொல்லி,\n44 ஸ்திரீயினிடமாய்த் திரும்பி, சீமோனை நோக்கி: இந்த ஸ்திரீயைப்பார்க்கிறாயே; நான் உன் வீட்டில் பிரவேசித்தேன், நீ என் கால்களுக்குத் தண்ணீர் தரவில்லை, இவளோ, கண்ணீரினால் என் கால்களை நனைத்து, தன் தலைமயிரினால் அவைகளைத் துடைத்தாள்.\n45 நீ என்னை முத்தஞ்செய்யவில்லை, இவளோ நான் உட்பிரவேசித்தது முதல், என் பாதங்களை ஓயாமல் முத்தஞ்செய்தாள்.\n46 நீ என் தலையில் எண்ணெய் பூசவில்லை, இவளோ என் பாதங்களில் பரிமளதைலம் பூசினாள்.\n47 ஆதலால் நான் உனக்குச் சொல்லுகிறேன்: இவள் செய்த அநேக பாவங்கள் மன்னிக்கப்பட்டது; இவள் மிகவும் அன்புகூர்ந்தாளே. எவனுக்குக் கொஞ்சம் மன்னிக்கப்படுகிறதோ, அவன் கொஞ்சமாய் அன்பு கூருவான் என்று சொல்லி;\n48 அவளை நோக்கி: உன் பாவங்கள் மன்னிக்கப்பட்டது என்றார்.\n49 அப்பொழுது கூடப் பந்தியிருந்தவர்கள்: பாவங்களை மன்னிக்கிற இவன் யாரென்று தங்களுக்குள்ளே சொல்லிக்கொண்டார்கள்.\n50 அவர் ஸ்திரீயை நோக்கி: உன் விசுவாசம் உன்னை இரட்சித்தது, சமாதானத்தோடே போ என்றார்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107910204.90/wet/CC-MAIN-20201030093118-20201030123118-00702.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://thetimestamil.com/%E0%AE%8F%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%B0%E0%AE%B2%E0%AF%8D-20-%E0%AE%AE%E0%AF%81%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%AE%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%95%E0%AF%88-%E0%AE%95%E0%AE%9F%E0%AF%88%E0%AE%95%E0%AE%B3/", "date_download": "2020-10-30T10:49:45Z", "digest": "sha1:3QVDERNSC2MUEWSR3YZWN2Q3NB62I3IT", "length": 17188, "nlines": 122, "source_domain": "thetimestamil.com", "title": "ஏப்ரல் 20 முதல் மளிகை கடைகள் மற்றும் காய்கறி கடைகளை திறக்க அனுமதி ... ஆனால் எல்லா இடங்களிலும் இல்லை! | உள்துறை அமைச்சகம் இன்று காய்கறி கடைகள் குறித்த வழிகாட்டுதல்களை வெளியிட்டது", "raw_content": "வெள்ளிக்கிழமை, அக்டோபர் 30 2020\nராஜ்யசபா தேர்தல்: மாநிலங்களவை தேர்தல்: உ.பி.யில் பாஜக 1 மாநிலங்களவை ஆசனத்தை தியாகம் செய்வதன் மூலம் எதிர்க்கட்சியை எவ்வாறு சிக்கியது என்பதை அறிவீர்கள் – பிஜேபி தியாகம்\nஐபிஎல் 2020 சிஎஸ்கே vs கே.கே.ஆர் சென்னை சூப்பர் கிங்ஸ் தலைமை பயிற்சியாளர் ஸ்டீபன் ஃப்ளெமிங் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிக்கு எதிராக ரிதுராஜ் கெய்க்வாட் பேட்டிங் செயல்திறனை பாராட்டினார்\nபிளிப்கார்ட் அமேசான் தீபாவளி விற்பனை 2020 இல் சாம்சங் ஆப்பிள் தொலைபேசியில் 40000 தள்ளுபடி\nபுற்றுநோய் புகைப்படங்களுக்கு எதிரான போரில் வென்ற பிறகு சஞ்சய் தத் தனது தோற்றத்தை மாற்றிக்கொண்டார்\nபிளிப்கார்ட் பெரிய தீபாவளி விற்பனை 2020, அமேசான் சிறந்த இந்திய விழா: பிரபலமான ஸ்மார்ட்போன்களில் சிறந்த சலுகைகள்\nஜாகிர் நாயக் பிரெஞ்சு ஜனாதிபதி இம்மானுவேல் மக்ரோன் பற்றிய சர்ச்சைக்குரிய அறிக்கை\nசவூதி ஜி 20 வங்கிக் குறிப்பில் இந்தியாவின் தவறான வரைபடம்: ஜி -20 வங்கி குறிப்பு: ஜம்மு-காஷ்மீர்-லடாக் வரைபடத்தில் தவறாகக் காட்டப்பட்டுள்ளது, சவுதி அரேபியாவைச் சேர்ந்த இந்தியா கடுமையாக ஆட்சேபித்தது – சவுதி அரேபியாவில் தவறான வரைபடம் ஜி 20 வங்கி குறிப்பில் இந்தியா கடுமையாக ஆட்சேபித்தது\nசிஎஸ்கே விஎஸ் ��ே.கே.ஆர் ஐ.பி.எல் 2020 புதுப்பிப்பு; சென்னை சூப்பர் கிங்ஸ் Vs கொல்கத்தா நைட் ரைடர்ஸ் போட்டி 49 வது நேரடி கிரிக்கெட் சமீபத்திய புகைப்படங்கள் | வருண் இரண்டாவது முறையாக தோனியை வீசினார், கடைசி பந்தில் போட்டியை வென்ற சிஎஸ்கே அணி 6 முறை\nஅமேசானில் டின்னர் செட்: அமேசானில் டின்னர் செட்: வலுவான மற்றும் நீடித்த எஃகு டின்னர் செட்டை ரூ .1,500 க்கும் குறைவாக வாங்கவும் – அமேசானில் இந்த எஃகு டின்னர் செட்டை வாங்கவும்\nஜாதகம் 30 அக்டோபர் aaj ka rashifal டாரஸ் மக்கள் நல்ல செய்தியைப் பெறலாம் கும்பம் பணத்தின் அபாயத்தை மற்ற இராசி அறிகுறிகளைப் பற்றி அறிந்து கொள்ள வேண்டாம்\nHome/un categorized/ஏப்ரல் 20 முதல் மளிகை கடைகள் மற்றும் காய்கறி கடைகளை திறக்க அனுமதி … ஆனால் எல்லா இடங்களிலும் இல்லை | உள்துறை அமைச்சகம் இன்று காய்கறி கடைகள் குறித்த வழிகாட்டுதல்களை வெளியிட்டது\nஏப்ரல் 20 முதல் மளிகை கடைகள் மற்றும் காய்கறி கடைகளை திறக்க அனுமதி … ஆனால் எல்லா இடங்களிலும் இல்லை | உள்துறை அமைச்சகம் இன்று காய்கறி கடைகள் குறித்த வழிகாட்டுதல்களை வெளியிட்டது\nஇடுகையிடப்பட்டது: புதன்கிழமை ஏப்ரல் 15, 2020, 11:26 [IST]\nபுதுடெல்லி: ஏப்ரல் 20 முதல் ஊரடங்கு உத்தரவின் போது மளிகை கடைகள், பால்வளங்கள், காய்கறி, பழம் மற்றும் இறைச்சி கடைகள் திறக்கப்படலாம் என்று அரசு தெரிவித்துள்ளது. அதே நேரத்தில், சேதத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகள் ஊனமுற்ற பகுதிகளுக்கு பொருந்தாது என்றும் கொரோனா குறிப்பிட்டார்.\nகிரீடம் பரப்புதல் கிரகணம் நேற்று, மே 3 வரை தொடர்ந்தது. ஊரடங்கு உத்தரவு குறித்து உள்துறை அமைச்சகம் இன்று வழிகாட்டுதல்களை வெளியிடும் என்று பிரதமர் நரேந்திர மோடி நேற்று தெரிவித்தார்.\nஇதன் விளைவாக, மத்திய அரசு இப்போது இந்த விஷயத்தில் வழிகாட்டுதல்களை வெளியிட்டுள்ளது. ஏப்ரல் 20 அன்று என்ன செய்வது என்று மாநில அரசுகள் முடிவு செய்யலாம்; ஆனால் ஊரடங்கு உத்தரவு விதிகளுக்கு உட்பட்டதாக இருக்க வேண்டும்.\nஏப்ரல் 20 க்குப் பிறகு விவசாயம், தோட்டக்கலை, விவசாயம் மற்றும் தயாரிப்பு வாங்குதலுக்கான ஒப்புதல் கிராமப்புற வேலை வாய்ப்புத் திட்டமிடுபவர்கள் வேலைக்குச் செல்லலாம். ஆனால் தொழிலாளர்கள் முகம் கவசங்களை அணிந்த சமூக சேவையாளர்களுடன் பணியாற்ற முடியும்.\nஏப்ரல் 20 முதல், சிறு வணிகங்கள் வேலைக்குத் திரும்பலாம். ஆனால் தொழிலாளர்கள் முகமூடி அணிந்து சமூக இடங்களில் வேலை செய்ய அனுமதிக்கப்படுகிறார்கள். இதேபோல், கனரக வாகனங்களுக்கு பழுதுபார்க்கும் கடைகளை திறக்க மத்திய அரசு அங்கீகாரம் அளித்துள்ளது. மோட்டார் பாதை ஹோட்டல்களை திறக்க அனுமதி\nஅபராதம் பொது இடங்களில் ரூ .500 வரை திருத்தப்படலாம். ஏப்ரல் 20 முதல் ஊரடங்கு உத்தரவின் போது மளிகைக் கடைகள், பழக் கடைகள், பால்பண்ணைகள், காய்கறி கடைகள் மற்றும் இறைச்சி கடைகள் திறக்கப்படலாம் என்று மத்திய அரசு தெரிவித்துள்ளது.\nஅதே நேரத்தில், இந்த கடைகள் எல்லா இடங்களிலும் திறக்கப்படாது என்ற நிபந்தனையை மத்திய அரசு விதித்துள்ளது. இதன் பொருள் கிரீடம் அதிகம் பாதிக்கப்பட்டுள்ள பகுதிகள் மற்றும் பாதிக்கப்பட்ட மக்கள் வசிக்கும் பகுதிகள் தளர்த்தப்படாது. எனவே கொரோனாவால் அதிகம் பாதிக்கப்பட்டுள்ள ஹாட்ஸ்பாட் பகுதிகளுக்கு கதவு வழங்கப்படும் என்று தெரிகிறது.\nநாள் முழுவதும் உடனடியாக ஒன்இந்தியா செய்திகளைப் பெறுங்கள்\nREAD விருதுநகர் மாவட்டவாசிகள் நற்செய்தியைக் கொண்டுள்ளனர் பட்டாசுகளை இயக்க விருதுநகர் மாவட்ட ஆட்சியர் அனுமதி\nஎய்ட்ஸ் நோய்க்கு ஒரு தீர்வைக் கண்டுபிடி .. லியாவுக்கு கொரோனா .. நோபல் ஆராய்ச்சியாளர் புதிய எச்சரிக்கை | கொரோனா வைரஸ்: எய்ட்ஸ் தடுப்பூசி ஆராய்ச்சியை COVID-19 ஆல் உருவாக்க முடியும் என்று நோபல் வின்னிங் டாக்டர் கூறுகிறார்\nதிருச்சி சூப்பர் கொரோனர் 32 பேருக்கு சிகிச்சையை முடிக்கிறார் | திருச்சி: இந்தூர்: 32 கொரோனா வைரஸ் நோயாளிகளை வெளியேற்றிய பின்னர் மீட்பு\nசாலையின் நடுவில். | கொரோனா வைரஸ்: பக்கிங்ஹாம் அரண்மனையிலிருந்து செயின்ட் ஜேம்ஸ் பூங்காவின் தோட்டங்களில் காதலர்கள் மோசமாக நடந்து கொண்டனர்\nஅம்பேத்கரின் படத்தை செருப்பு அலமாரியில் வைத்துள்ளீர்களா ராதிகா சீனிவாசன் பாஜகவை விவரிக்கிறார் | பாஜக தலைவர் வனதி சீனிவாசனின் அம்பேத்கர் புகைப்படம் தெளிவுபடுத்துகிறது\nமறுமொழி இடவும் மறுமொழியை ரத்து செய்\nஉங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன\nகிரீடம் பிரச்சினை 3 நாட்களில் அகற்றப்படும். | தமிழகத்தில் வைரஸ் பூஜ்ஜியமாக பரவுகிறது என்று சொல்வது மிக விரைவாக இருக்கிறதா\nராஜ்யசபா தேர்தல்: மாநிலங்களவை தேர்தல்: உ.பி.யில் பாஜக 1 மாநிலங்கள��ை ஆசனத்தை தியாகம் செய்வதன் மூலம் எதிர்க்கட்சியை எவ்வாறு சிக்கியது என்பதை அறிவீர்கள் – பிஜேபி தியாகம்\nஐபிஎல் 2020 சிஎஸ்கே vs கே.கே.ஆர் சென்னை சூப்பர் கிங்ஸ் தலைமை பயிற்சியாளர் ஸ்டீபன் ஃப்ளெமிங் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிக்கு எதிராக ரிதுராஜ் கெய்க்வாட் பேட்டிங் செயல்திறனை பாராட்டினார்\nபிளிப்கார்ட் அமேசான் தீபாவளி விற்பனை 2020 இல் சாம்சங் ஆப்பிள் தொலைபேசியில் 40000 தள்ளுபடி\nபுற்றுநோய் புகைப்படங்களுக்கு எதிரான போரில் வென்ற பிறகு சஞ்சய் தத் தனது தோற்றத்தை மாற்றிக்கொண்டார்\nபிளிப்கார்ட் பெரிய தீபாவளி விற்பனை 2020, அமேசான் சிறந்த இந்திய விழா: பிரபலமான ஸ்மார்ட்போன்களில் சிறந்த சலுகைகள்\nஎங்களை தொடர்பு கொள்ளவும் [email protected]\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107910204.90/wet/CC-MAIN-20201030093118-20201030123118-00702.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.maalaimalar.com/amp/technology/technologynews/2019/06/07101752/1245145/Nokia-22-Android-One-phone-launched-in-India.vpf", "date_download": "2020-10-30T11:04:06Z", "digest": "sha1:IYH7MXDWQP45FZP5TNYN7O43WZ4YPQO6", "length": 9779, "nlines": 102, "source_domain": "www.maalaimalar.com", "title": "Maalaimalar News: Nokia 2.2 Android One phone launched in India", "raw_content": "\nஆட்டோ டிப்ஸ் / லீக்ஸ்\nகுறைந்த விலையில் புதிய நோக்கியா ஸ்மார்ட்போன் இந்தியாவில் அறிமுகம்\nஹெச்.எம்.டி. குளோபல் நிறுவனம் இந்தியாவில் குறைந்த விலை நோக்கியா ஸ்மார்ட்போனினை அறிமுகம் செய்துள்ளது.\nஹெச்.எம்.டி. குளோபல் நிறுவனம் நோக்கியா 2.2 ஆண்ட்ராய்டு ஒன் ஸ்மார்ட்போனினை இந்தியாவில் அறிமுகம் செய்துள்ளது. இது அந்நிறுவனம் கடந்த ஆண்டு அறிமுகம் செய்த நோக்கியா 2.1 ஸ்மார்ட்போனின் மேம்பட்ட மாடல் ஆகும்.\nபுதிய நோக்கியா 2.2 ஸ்மார்ட்போனில் 5.71 இன்ச் ஹெச்.டி. பிளஸ் ஸ்கிரீன், மீடியாடெக் ஹீலியோ ஏ22 12 என்.எம். பிராசஸர், 3 ஜி.பி. ரேம், ஆண்ட்ராய்டு 9.0 (பை) இயங்குதளம் வழங்கப்பட்டுள்ளது. இத்துடன் அடுத்த இரண்டு ஆண்டுகளுக்கு ஆண்ட்ராய்டு அப்டேட்களும், மூன்று ஆண்டுகளுக்கான செக்யூரிட்டி அப்டேட்டகளை வழங்குவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.\nபுதிய நோக்கியா ஸ்மார்ட்போனில் புகைப்படங்களை எடுக்க 13 எம்.பி. பிரைமரி கேமரா, ஏ.ஐ. லோ-லைட் அம்சம், ஹெச்.டி.ஆர். மோட், 5 எம்.பி. செல்ஃபி கேமரா, ஃபேஸ் அன்லாக் உள்ளிட்டவை வழங்கப்பட்டுள்ளது.\nபிரத்யேக டூயல் சிம் ஸ்லாட், மைக்ரோ எஸ்.டி. ஸ்லாட் கொண்டிருக்கும் நோக்கியா 2.2 ஸ்மார்ட்போனில் கூகுள் அசிஸ்டண்ட் பட்டன் மற்றும் 3000 எம்.ஏ.ஹெச். பேட்டரி வழங்கப்பட்டுள்ளது.\n- 5.71 இன்ச் 720x1520 பிக்சல் ஹெச்.டி. பிளஸ் டி.எஃப்.டி. எல்.சி.டி. 2.5D வளைந்த கிளாஸ் டிஸ்ப்ளே\n- 2 ஜிகாஹெர்ட்ஸ் குவாட்கோர் மீடியாடெக் ஹீலியோ ஏ22 12 என்.எம். பிராசஸர்\n- IMG பவர் வி.ஆர். GE-கிளாஸ் GPU\n- 2 ஜி.பி. ரேம், 16 ஜி.பி. மெமரி\n- 3 ஜி.பி. ரேம், 32 ஜி.பி. மெமரி\n- மெமரியை கூடுதலாக நீட்டிக்கும் வசதி\n- டூயல் சிம் ஸ்லாட்\n- ஆண்ட்ராய்டு 9.0 (பை)\n- 13 எம்.பி. பிரைமரி கேமரா, எல்.இ.டி. ஃபிளாஷ், f/2.2, 1.12um பிக்சல்\n- 5 எம்.பி. செல்ஃபி கேமரா, f/2.2, 1.12um பிக்சல்\n- 3.5 எம்.எம். ஹெட்போன் ஜாக், எஃப்.எம். ரேடியோ\n- டூயல் 4ஜி வோல்ட்இ, வைபை, ப்ளூடூத்\n- 3000 எம்.ஏ.ஹெச். பேட்டரி\nநோக்கியா 2.2 ஸ்மார்ட்போன் ஸ்டீல் மற்றும் டங்ஸ்டன் பிளாக் என இருவித நிறங்களில் கிடைக்கிறது. இதன் 2 ஜி.பி. ரேம், 16 ஜி.பி. மெமரி மாடல் விலை ரூ.6,999 என்றும் 3 ஜி.பி. ரேம், 32 ஜி.பி. மெமரி மாடல் விலை ரூ.7,999 என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. தற்சயம் அறிவிக்கப்பட்டு இருப்பது சிறப்பு விலை என்றும் ஜூன் 30 ஆம் தேதிக்கு பின் இதன் விலை அதிகரிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.\nபுதிய நோக்கியா ஸ்மார்ட்போனிற்கான முன்பதிவுகள் நோக்கியா அதிகாரப்பூர்வ வலைதளங்களில் துவங்குகிறது. இதன் விற்பனை நோக்கியா வலைதளம், ப்ளிப்கார்ட் மற்றும் ஆஃப்லைன் வணிகர்களிடம் ஜூன் 11 ஆம் தேதி முதல் துவங்குகிறது.\nநோக்கியா பற்றிய செய்திகள் இதுவரை...\nநோக்கியா 4ஜி பீச்சர் போன்கள் இந்தியாவில் அறிமுகம்\nநோக்கியா 4ஜி பீச்சர் போன் மாடல்கள் அறிமுகம்\nஒருவழியாக ஆண்ட்ராய்டு அப்டேட் பெறும் நோக்கியா ஸ்மார்ட்போன்\nநோக்கியா 9.3 பியூர்வியூ, நோக்கியா 7.3 5ஜி அறிமுக விவரம்\nபன்ச் ஹோல் டிஸ்ப்ளேவுடன் உருவாகும் நோக்கியா 7.3\nமேலும் நோக்கியா பற்றிய செய்திகள்\nஇந்தியாவின் அதிவேக் நெட்வொர்க் - ஷாக் கொடுத்த ஜியோ\nமூன்று ஸ்கிரீனுடன் உருவாகும் சாம்சங் கேலக்ஸி இசட் போல்டு 3\nஅசத்தல் அம்சங்களுடன் அப்டேட் ஆன ஆப்பிள் க்ளிப்ஸ்\nரியல்மி சி15 குவால்காம் எடிஷன் இந்தியாவில் அறிமுகம்\nபுதிய நிறத்தில் கிடைக்கும் விவோ ஸ்மார்ட்போன்\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107910204.90/wet/CC-MAIN-20201030093118-20201030123118-00702.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.maalaimalar.com/health/arokiyamtopnews/2018/09/10102755/1190250/oats-vegetable-upma.vpf", "date_download": "2020-10-30T10:40:51Z", "digest": "sha1:FH34LGZ47ZYP753C2CXMJ7IDDOHYQHR4", "length": 14792, "nlines": 202, "source_domain": "www.maalaimalar.com", "title": "சர்க்கரை நோயாளிகளுக்க��� உகந்த ஓட்ஸ் காய்கறி உப்புமா || oats vegetable upma", "raw_content": "\nசென்னை 30-10-2020 வெள்ளி தொடர்புக்கு: 8754422764\nசர்க்கரை நோயாளிகளுக்கு உகந்த ஓட்ஸ் காய்கறி உப்புமா\nபதிவு: செப்டம்பர் 10, 2018 10:27 IST\nசர்க்கரை நோயாளிகள் தினமும் உணவில் ஓட்ஸை சேர்த்து கொள்வது நல்லது. இன்று ஓட்ஸ், காய்கறிகள் வைத்து உப்புமா செய்வது எப்படி என்று பார்க்கலாம்.\nசர்க்கரை நோயாளிகள் தினமும் உணவில் ஓட்ஸை சேர்த்து கொள்வது நல்லது. இன்று ஓட்ஸ், காய்கறிகள் வைத்து உப்புமா செய்வது எப்படி என்று பார்க்கலாம்.\nஓட்ஸ் - 1 கப்\nஉப்பு, எண்ணெய் - தேவையான அளவு\nகடுகு - கால் டீஸ்பூன்\nஉளுந்தம் பருப்பு - அரை ஸ்பூன்\nகடலைப்பருப்பு - அரை டீஸ்பூன்\nஒட்ஸை வெறும் கடாயில் போட்டு வறுத்து கொள்ளவும்\nவெங்காயம், கேரட், பீன்ஸ், ப.மிளகாயை பொடியாக நறுக்கி கொள்ளவும்.\nவறுத்த ஓட்சில் உப்பு கலந்த நீர் தெளித்து புட்டு மாவு பிசைவது போல உதிரியாக பிசைந்து கொள்ளவும்.\nகடாயில் எண்ணெய் ஊற்றி சூடானதும் தாளிக்க கொடுக்கப்பட்டுள்ள பொருட்களை போட்டு தாளித்த பின்னர் வெங்காயம், ப.மிளகாய் போட்டு வதக்கவும்.\nவெங்காயம் சற்று காய்கறிகள், பட்டாணியை சேர்த்து காய்கறிகள் வேக சிறிது தண்ணீர் சேர்த்து மூடி போட்டு வேக விடவும்.\nகாய்கறிகள் வெந்தவுடன் உதிராக பிசைந்த ஓட்ஸை போட்டு 5 நிமிடம் மூடி போட்டு வேக வைத்து இறக்கி பரிமாறவும்.\nசத்தான ஓட்ஸ் காய்கறி உப்புமா ரெடி.\nவிருப்பப்பட்டால் காய்கறிகளையும் சேர்த்து கொள்ளலாம்.\n- இதை படித்து உங்களுடைய சந்தேகங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.\nஉப்புமா | ஓட்ஸ் சமையல் |\n7.5 சதவீத உள்ஒதுக்கீடு மசோதாவிற்கு கவர்னர் ஒப்புதல்\nரஜினி அரசியலுக்கு வந்தால் மாற்றம் ஏற்படாது- சீமான்\n- முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி விளக்கம்\nமருதுபாண்டியர்கள் சிலைக்கு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி மரியாதை\nதேவர் ஜெயந்தி- மதுரையில் தேவர் திருஉருவ சிலைக்கு முதலமைச்சர் மரியாதை\nகெயிக்வாட், ஜடேஜா அபாரம் - கொல்கத்தாவை வீழ்த்தி த்ரில் வெற்றி பெற்றது சென்னை\nபரபரப்பான ஆட்டத்தில் கொல்கத்தாவை 6 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தியது சிஎஸ்கே\nகாய்கறிகளில் சத்துக்குறைவு இப்படியும் ஏற்படுகிறது...\nவிரைவில் மாதவிடாய் வரவைப்பது எப்படி\nநார��ச்சத்து, புரதம் நிறைந்த மிக்ஸ்டு முளைகட்டிய நவதானிய சூப்\nமறைந்த நண்பனின் மருத்துவமனையை திறந்து வைத்த சந்தானம்\nஆயிரம் அர்த்தம் சொல்லும் விராட் கோலி சீண்டலுக்கு சூர்யகுமார் யாதவின் அமைதி\n’அபிநந்தனை விடுவித்து விடுவோம் இல்லையேல் சரியாக 9 மணிக்கு இந்தியா நம்மீது தாக்குதல் நடத்தும்’ - பாகிஸ்தான் மந்திரி கூறியதை நினைவு கூர்ந்த எதிர்க்கட்சி தலைவர்\nஅடுத்த ஆண்டு சென்னை சூப்பர் கிங்ஸ் அணியை வழிநடத்துபவர் யார் - தலைமை செயல் அதிகாரி தகவல்\nஅது என்னுடைய அறிக்கை அல்ல- ரஜினிகாந்த்\nநவம்பர் 1 முதல் சமையல் கேஸ் சிலிண்டர் பெறுவதில் புதிய நடைமுறை\nஉயிருக்கு ஆபத்து இருப்பதாக கூறியது ஏன் - சீனு ராமசாமி விளக்கம்\nதமிழகத்தில் 8 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு- வானிலை ஆய்வு மையம்\nகொல்கத்தாவின் பிளே ஆஃப்ஸ் சுற்று வாய்ப்புக்கு சென்னை சூப்பர் கிங்ஸ் வேட்டு வைக்குமா\nஇந்தியா-ஆஸ்திரேலியா போட்டி அட்டவணை - அதிகாரபூர்வ அறிவிப்பு\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107910204.90/wet/CC-MAIN-20201030093118-20201030123118-00702.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"}
+{"url": "https://www.toptamilnews.com/category/sports/?filter_by=review_high", "date_download": "2020-10-30T10:15:57Z", "digest": "sha1:PDHQXSATR2I77VMIHTPCAZUTF244ZV2D", "length": 3715, "nlines": 78, "source_domain": "www.toptamilnews.com", "title": "விளையாட்டு Archives - TopTamilNews", "raw_content": "\nபிக் பாஸ் சீசன் 4\nபிக் பாஸ் சீசன் 4\n“எம்.ஜி.ஆர் மலையாளி; ஜெயலலிதா பிராமணர்” இருந்தாலும் நாங்கள் அவர்களை ஏற்றுக்கொண்டோம்: அமைச்சர் செல்லூர்...\nஇங்கிலாந்துக்கு எதிராக 3-வது டெஸ்ட் போட்டியில் பெற்ற வெற்றியை கேரள மக்களுக்கு அர்பணித்த விராட்...\nமுதல்நாளிலே நாடாளுமன்றத்தில் அதிர்ந்த தமிழ்\n.. இளைஞர் உயிரிழந்த அதிர்ச்சி சம்பவம்\nஉரிமம் இல்லாத குடிநீர் சுத்திகரிப்பு நிலையங்களை மூட வேண்டும்.. நீதிமன்ற உத்தரவை எதிர்த்து ...\nஇஸ்பேட் ராஜாவும் இதய ராணியும் படத்தின் ட்ரைலர் வெளியானது\nபேராவூரணி மார்க்கண்டேஸ்வரர் கோயில் லட்ச தீப பெருவிழா கோலாகல கொண்டாட்டம்\nஆழ்வார்பேட்டை ஆண்டவருக்கா இந்த நிலைமை.. கமல் கட்சியின் அதிரடி நிலவரம்..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107910204.90/wet/CC-MAIN-20201030093118-20201030123118-00702.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.tnpscjob.com/tnpsc-current-affairs-tamil-3rd-august-2018/", "date_download": "2020-10-30T09:47:39Z", "digest": "sha1:DUXZJZS2SNMSR4SCLISWWW42FNIUTSXO", "length": 12498, "nlines": 186, "source_domain": "www.tnpscjob.com", "title": "[Quiz] TNPSC Current Affairs Question and Answer in Tamil 3rd August 2018", "raw_content": "\n1.சமீபத்தில், ஒரு டிரில்லியன் டாலர் ($1 Trillion) சந்தை மதிப்பை எட்டிய நிறுவனம்\nஒரு டிரில்லியன் டாலர் ($1 Trillion) சந்தை மதிப்பை எட்டிய உலகின் முதல் நிறுவனம் என்ற சாதனையை “ஆப்பிள்” (Apple) நிறுவனம் எட்டியுள்ளது\n2. சமீபத்தில் கடக்நாத் கோழிக்கு புவிசார் குறியீடை பெற்றுள்ள மாநிலம்\nமத்திய பிரதேச மாநிலம் ஜாபுவா மாவட்டதில் கிடைக்கும் “கடக்நாத் கோழிக் கறிக்கு” (Kadaknath Chicken) புவிசார் குறியீடு (GI Tag) வழங்கப்பட்டுள்ளது.\nகடக்நாத் கோழிகளின் விற்பனைக்காக ’MP kadaknath’ என்ற செயலியும் வெளியிடப்பட்டுள்ளது.\nசத்தீஸ்கர் மாநிலமும் கடக்நாத் கோழிக்கு ‘புவிசார் குறியீடு’ கேட்டு மனு அளித்திருந்தது குறிப்பிடதக்கது.\n3. சமீபத்தில் அனைத்து கல்லூரி மற்றும் பல்கலைக்கழகங்களில் யோகாப் பயிற்சியினை கட்டாயமாக்கியுள்ள மாநிலம்\n4. 2018-ஆம் ஆண்டுக்கான பீல்டு மெடல் (Field Medal)-ஐ வென்ற இந்திய வம்சாவளி நபர்\nஆஸ்திரேலியாவில் வாழும் இந்திய வம்சாவளியை சேர்ந்த அக்ஷய் வெங்கடேஷ், கணிதத்துக்கான நோபல் பரிசு என அழைக்கப்படும், இவ்வாண்டுக்கான, ஃபீல்ட்ஸ் விருதைப் பெற்றுள்ளார். இவருடன் ஈரானை சேர்ந்த காச்சர் பிர்கார்(Caucher Birkar), ஜெர்மனியின் பீட்டர் ஷோல்ஸ்(Peter Scholze), இத்தாலியை சேர்ந்த அலிசியோ பிகலி(Alessio Figalli)ஆகியோருக்கும் இந்த விருது வழங்கப்படவுள்ளது.\nநான்கு வருடங்களுக்கு ஒருமுறை இவ்விருது வழங்கப்படுகிறது.\n5. 123வது சட்டதிருத்த மசோதா பின்வரும் எதனுடன் தொடர்புடையது\nதேசிய பிற்படுத்தப்பட்டோர் ஆணையத்திற்கு அரசியலமைப்பு அந்தஸ்து வழங்குதல்\nNITI Aayog-விற்கு அரசியலமைப்பு அந்தஸ்து வழங்குதல்\nதேசிய மனித உரிமைகள் ஆணையத்திற்கு அரசியலமைப்பு அந்தஸ்து வழங்குதல்\nCBI-விற்கு அரசியலமைப்பு அந்தஸ்து வழங்குதல்\nAnswer: தேசிய பிற்படுத்தப்பட்டோர் ஆணையத்திற்கு அரசியலமைப்பு அந்தஸ்து வழங்குதல்\nதேசிய பிற்படுத்தப்பட்டோர் ஆணையத்திற்கு (National Commission for Backward Classes) அரசியலமைப்பு அந்தஸ்து வழங்கும், அரசியலமைப்பு 123வது திருத்த மசோதா (123rd amendment bill 2017) மக்களவையில் ஒருமனதாக 02.08.2018 அன்று நிறைவேறியுள்ளது\nஇம்மசோதா ஜீலை 31,2017 அன்று ராஜ்யசாபாவில் நிறைவேற்றியது குறிப்பிடத்தக்கது\nமேலும் இதர பிற்படுத்தப்பட்டோர் வகுப்பினை வகைப்படுத்த “நீதிபதி ரோகிணி” தலைமையில் ஆணையம் அமைக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.\n6. “வைஷ்ணவி ரெட்டி ஜக்கா” பின்வரும் எந்த விளையாட்டுடன் தொடர்பானவர்\nஉக்ரேன் சர்வதேச ஜீனியர் பாட்மிண்டன் போட்டியின் பெண்கள் பிரிவில் இந்தியாவின் “வைஷ்ணவி ரெட்டி ஜக்கா” (Vaishnavi Reddy Jakka) சாம்பியன் பட்டம் வென்றுள்ளார்.\nஆண்கள் பிரிவில் DANYLO BOSNIUK பட்டம் வென்றுள்ளார்\n7. சமீபத்தில் ஜிம்பாப்வே நாட்டின் புதிய அதிபராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளவர்\nசமீபத்தில் ஜிம்பாப்வே நாட்டில் நடந்த முதல் பொதுத்தேர்தலில் எமர்சன் மங்கோவா வென்றுள்ளார்.\n37 ஆண்டு காலம் ஆட்சிபுரிந்து வந்த அதிபர் ராபர்ட் முகாபேவுக்கு எதிராக கடந்த ஆண்டு அங்கு புரட்சி செய்து இராணுவ துணையுடன் ‘எமர்சன் மங்கோவா’ ஆட்சியை பிடித்தார் என்பது குறிப்பிடதக்கது.\n8. சமீபத்தில் “முதல்வர்-யுவ நேஸ்தம்” என்ற திட்டத்தை துவங்கியுள்ள மாநிலம்\n22 முதல் 35 வயது வரையிலான வேலைவாய்ப்பற்ற இளைஞர்களுக்கு மாதம் 1000 ரூபாய் உதவித்தொகை வழங்கும் “முதல்வர்-யுவ நேஸ்தம்” (Mukhya Manthri Yuva Nestham) திட்டத்தை ஆந்திர பிரதேஷ அரசு தொடங்கியுள்ளது.\n9. சமீபத்தில் எப்போது தேசிய காகித தினம் அனுசரிக்கப்பட்டது\n1940- ஆகஸ்ட் 1-ம் தேதி, ஜவஹர்லால் நேரு புனேயில் தொடங்கி வைத்த இந்தியாவின் முதல் காகித ஆலையான ‘பேப்பர் டெல்ஸ்’ என்ற கைவினை காகித ஆலையையின் அடையாளமாக இந்தியா அளவில் முதல் முறையாக ஆகஸ்ட் -1 காகித தினம் (National Papers Day) அனுசரிக்கப்பட்டது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107910204.90/wet/CC-MAIN-20201030093118-20201030123118-00702.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://sivankovil.ch/a/2017/10/31/2006%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%86%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81-%E0%AE%95%E0%AE%B2%E0%AF%88%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%A3%E0%AE%BF-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B4%E0%AE%BE-%E0%AE%AA%E0%AE%9F%E0%AE%99/?page_number_0=2", "date_download": "2020-10-30T10:25:09Z", "digest": "sha1:W4FHQR7CQBKU2ON2YCXH5HXST3C46QBC", "length": 5465, "nlines": 133, "source_domain": "sivankovil.ch", "title": "2006ம் ஆண்டு கலைவாணி விழா படங்களின் தொகுப்பு-இ | அருள்மிகு சிவன் கோவில்", "raw_content": "\nHome படங்கள் 2006ம் ஆண்டு கலைவாணி விழா படங்களின் தொகுப்பு-இ\n2006ம் ஆண்டு கலைவாணி விழா படங்களின் தொகுப்பு-இ\nPrevious articleஇறைவன் ஒருவன். அவனே பரம்பொருள்,\nNext articleதிருவிழா படங்களின் தொகுப்பு 2010ம் ஆண்டு.\nதிருவிழா படங்களின் தொகுப்பு 2010ம் ஆண்டு.\n2006ம் ஆண்டு கலைவாணி விழா படங்களின் தொகுப்பு-ஆ\n2006ம் ஆண்டு கலைவாணி விழா படங்களின் தொகுப்பு-அ\nமகிழ்வும், எதிர்கால நம்பிக்கையும் தந்த சுவிஸ் சைவத் தமிழர் பெருவிழா \nதிருவிழா படங்களின் தொகுப்பு 2010ம் ஆண்டு.\nசூரிச் அருள்மிகு சிவன் கோவிலில் அன்ன அபிச��கம்\nபுரட்டாதி மூன்றாவது சனி விரதம் 2017\nசூரிச் அருள்மிகு சிவன் கோவிலில் மகா சிவராத்திரி விரதம் 21.02.2020 வெள்ளிக்கிழமை.\nசைவத் தமிழ்ச் சங்கம் நடாத்தும் 26வது ஆண்டு கலைவாணி விழா 20.10.2019 ஞாயிற்றுக்கிழமை. போட்டிகளின்...\nஇறைவன் ஒருவன். அவனே பரம்பொருள்,\nஅருள்மிகு சிவன் கோவில் உங்களை அன்புடன் வரவேற்கிறது. சிவன் கோவிலுக்கு வந்து சிவனருள் பெற்று செல்லுங்கள்.\nதிருவிழா படங்கள் தேர்த்திருவிழா 2006\n2006ம் ஆண்டு கலைவாணி விழா படங்களின் தொகுப்பு-அ\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107910204.90/wet/CC-MAIN-20201030093118-20201030123118-00703.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"}
+{"url": "http://www.4tamilmedia.com/lifestyle/curious/5508-2017-03-02-07-58-57", "date_download": "2020-10-30T11:15:28Z", "digest": "sha1:MWR6SFO6CRV6W44ALPHMKLOOALXYXKFC", "length": 12946, "nlines": 196, "source_domain": "www.4tamilmedia.com", "title": "தோனி ரயில் நிலையத்தில் டிக்கெட் பரிசோதகராக பணிபுரிந்ததவர்", "raw_content": "\n4TamilMedia தினமும் உலகை புதிதாய் காணலாம்\nதோனி ரயில் நிலையத்தில் டிக்கெட் பரிசோதகராக பணிபுரிந்ததவர்\nPrevious Article யானைகள் பெரும்பாலும் தூங்குவதே இல்லை:ஆய்வாளர்கள்\nNext Article காதுகள் உள்ளிட்ட மனித உடலுறுப்புகளை ஆப்பிள்களிலிருந்து உருவாக்க முடியும்:விஞ்ஞானி\nதோனி மேற்கு வங்காளம் மாநிலத்தில் உள்ள ஒரு ரயில் நிலையத்தில் டிக்கெட்\nஅப்போது, ரயில் நிலையம் அருகில் உள்ள ஒரு டீ கடைக்கு சென்று அடிக்கடி டீ\nகுடிப்பாராம். அதன்பின் அவர் கிரிக்கெட் வீரராக மாறி புகழ்\nபெற்றார்.இந்நிலையில், சில நாட்களுக்கு முன்பு தோனி, அந்த டீக்கடைக்கு\nஎதிரில் உள்ள ஒரு பெரிய ஹோட்டலில் சென்று தங்கியுள்ளார். அப்போது ஜன்னல்\nவழியாக அந்த டீக்கடையை பார்த்த அவருக்கு பழைய ஞாபகங்கள் வந்துள்ளன.\nஉடனடியாக அந்த டீக்கடைக்கு சென்று டீ கடை முதலாளியை சந்தித்து\nபேசியுள்ளார். மேலும், அவரை ஹோட்டலுக்கு அழைத்து சென்று, விருந்து\nகொடுத்து அசத்தியுள்ளார். இதுகுறித்து கருத்து கூறிய அந்த டீ கடை முதலாளி\n“ தோனி அப்போது ஒரு நாளைக்கு மூன்று முறை என் கடைக்கு வந்து டீ\nகுடிப்பார். தற்போது அதை ஞாபகம் வைத்து என்னிடம் வந்து பேசி, எனக்கு\nவிருந்தும் அளித்தார். எனவே, எனது கடையின் பெயரை தோனி டீ ஸ்டால் என\nமாற்றப்போகிறேன்” என மகிழ்ச்சியுடன் கூறியுள்ளார்.\nPrevious Article யானைகள் பெரும்பாலும் தூங்குவதே இல்லை:ஆய்வாளர்கள்\nNext Article காதுகள் உள்ளிட்ட மனித உடலுறுப்புகளை ஆப்பிள்களிலிருந்து உருவாக்க முடியும்:விஞ்ஞானி\nசுவிற்சர்��ாந்தை கொரோனா வைரஸ் தொற்றுநோயின் இரண்டாவது அலை சூழ்ந்துள்ள நிலையில் இன்று அறிவிக்கபட்ட புதிய விதிமுறைகள் \nஅனுஹாசன் பங்களாலில் நயன்தாரா அடைக்கலம்\nபிரான்சில் வெள்ளிக்கிழமை முதல் ஒரு புதிய தேசிய பூட்டுதல் நடைமுறைக்கு வரும் : பிரெஞ்சு ஜனாதிபதி இம்மானுவேல் மக்ரோன்\nதல அஜித்தை எச்சரிக்கும் ரசிகர்கள்\nதுமிந்தவுக்காக மனோ கணேசன் தோற்ற இடம்\nவெள்ளை உடை விவேக்கை கலாய்க்கும் ரசிகர்கள்\nஇந்தியாவின் பீகார் மாநில சட்டப்பேரவை தேர்தல் : முதல்கட்ட வாக்குபதிவு ஆரம்பம்\nஇரா.சம்பந்தன் – இந்தியத் தூதுவர் திடீர் சந்திப்பு\nகுடும்பத்துடன் மும்பைக்கு கிளம்பிய தனுஷ்\nஇந்திப் படமான ‘ராஞ்சனா’ மூலம் பாலிவுட்டில் அறிமுகமானார் தனுஷ். அந்தப் படம் தோல்வி அடைந்தது.\nகொரோனாவின் போது சினிமாவுக்கு என்ன செய்யலாம் : லொகார்னோ சர்வதேச திரைப்பட விழா ஒரு முன் மாதிரி \nகடந்த இரு வாரங்களுக்கு முன் முடிவுக்கு வந்த லொகார்னோ சர்வதேச திரைப்பட விழாவில், இம்முறை கொரோனா காரணமாக, இணைய வழி திரைக்காட்சிகளே அதிகம் இடம்பெற்றிருந்தன.\nஒரே படத்தின் மூலம் இரண்டு முக்கியப் பிரச்சினைகளை உயிரோட்டம் குறையாமல் கையாள முடியுமா இரண்டையும் சரியான புள்ளியில் இணைந்து விறுவிறுப்பு குன்றாமல் ஊக்கமுடன் கதைக் களத்துக்குள் நம்மை அழைத்துச் செல்ல முடியுமா இரண்டையும் சரியான புள்ளியில் இணைந்து விறுவிறுப்பு குன்றாமல் ஊக்கமுடன் கதைக் களத்துக்குள் நம்மை அழைத்துச் செல்ல முடியுமா முடியும் என்று காட்டியிருக்கிறார் அறிமுக இயக்குநர் விருமாண்டி.\nசத்யஜித் ராய்க்கு அவரது மகன் ஆற்றும் நூற்றாண்டு அஞ்சலி\nஇந்திய சினிமாவுக்கு உலக அரங்கில் பெரிய மரியாதையைப் பெற்றுகொடுத்தவர் வங்கமொழித் திரைப்பட இயக்குநரும் ஓவிய மேதையுமான சத்யஜித் ராய்.\n பரிகுளம் பாறை ஓவியங்கள் மீதான ஆய்வு\nகுதிரைக்கும் தமிழருக்குமான காலத் தொன்மை தொடர்பு 5 00 000 – 2 00 000 ஆண்டு என்பதற்கு சான்று பகர்வது தொல்லியல் ஆய்வு ஆகும் .\nஜார்ஜ் ப்ளாய்ட் படுகொலையும் பேட்வுமன் கதாபாத்திரமும் \nஹாலிவுட்டையும் காமிக்ஸ் கதைப் புத்தகங்களையும் பிரிக்கவே முடியாது. உலக சினிமா சந்தையில் பல்லாயிரம் மில்லியன் டாலர்களை அள்ளிய ஃபேண்டசி படங்கள் அனைத்துமே முதலில் காமிக்ஸ் வடிவில் வெளியாகி ரசிகர்களின் வ���வேற்பைப் பெற்றவைதான்.\nமூக்குத்தி அம்மன் திரைப்படத்தின் டிரைலர்\nமூக்குத்தி அம்மன் திரைப்படத்தின் டிரைலர்\n4TamilMedia தினமும் உலகை புதிதாய் காணலாம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107910204.90/wet/CC-MAIN-20201030093118-20201030123118-00703.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://www.visarnews.com/2017/06/6_14.html", "date_download": "2020-10-30T09:35:27Z", "digest": "sha1:3SUL4EIV3PHXEEMCXKHTHOE3D4PZBFL2", "length": 22334, "nlines": 293, "source_domain": "www.visarnews.com", "title": "இன்று லண்டனின் ஏற்பட்ட பயங்கரம்! தீயில் கருகிய குழந்தை - 6 பேர் பலி (காணொளி இணைப்பு) - Visar News", "raw_content": "\nஅனைத்து செய்திகளும் ஒரே தளத்தில்\nHome » Video » World News » இன்று லண்டனின் ஏற்பட்ட பயங்கரம் தீயில் கருகிய குழந்தை - 6 பேர் பலி (காணொளி இணைப்பு)\nஇன்று லண்டனின் ஏற்பட்ட பயங்கரம் தீயில் கருகிய குழந்தை - 6 பேர் பலி (காணொளி இணைப்பு)\nமேற்கு லண்டனில் அமைந்துள்ள தொடர்மாடி குடியிருப்பு ஒன்றில் ஏற்பட்ட தீ விபத்தில் பெருமளவானோர் உயிரிழந்திருக்கலாம் என சர்வதேச ஊடகங்கள் தகவல் வெளியிட்டுள்ளன.\nஇதுவரையான மீட்பு பணியில் ஆறு பேர் உயிரிழந்துள்ளதாகவும் 50 பேர் காயமடைந்துள்ளதாகவும் மெட்ரோபொலிட்டன் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.\nதொடர்ந்து முன்னெடுக்கப்படும் மீட்பு பணியை தொடர்ந்து உயிரிழப்புகளின் எண்ணிக்கை மேலும் அதிகரிக்கலாம் என கமாண்டர் Stuart Cundy தெரிவித்துள்ளார்.\nஇன்று அதிகாலை இடம்பெற்ற பேரனர்த்தம் காரணமாக மேற்கு லண்டன் சோகமயமாக மாறியுள்ளது.\nஇந்த நிலையில் இன்று ஏற்பட்ட அனர்த்தத்தின் முக்கிய சில புகைப்படங்கள் சர்வதேச ஊடகங்கள் வாயிலாக வெளியாகி உள்ளன.\nஇந்த அனர்த்தத்தில் உயிரிழந்த நிலையில் சிறு குழந்தையின் உடல் ஒன்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளது.\nஇந்த மாடி கட்டடத்தில் 120 வீடுகள் இருந்ததாக குறிப்பிடப்படுகின்றது. தீப்பற்றியவுடன் பொலிஸார் மற்றும் தீயணைக்கும் பிரிவினர் அங்கிருந்தவர்களை வெளியேற்றுவதற்கு நடவடிக்கை மேற்கொண்டுள்ளனர்.\nதீயை கட்டுப்படுத்துவதற்காக தீயணைப்பு வண்டிகள் 40 மற்றும் 200 பேர் பணியில் ஈடுபடுத்தப்பட்டதாக நகர முதல்வர் தெரிவித்துள்ளார்.\nஅந்த தீ விபத்து தீவிரவாத செயலாக இருக்கலாம் என இதுவரையில் சந்தேகிக்கப்படுகின்ற நிலையில் இதனால் ஏற்பட்ட உயிரிழப்புகளின் எண்ணிக்கை உரிய முறையில் வெளியாகவில்லை. எனினும் காயமடைந்த 50 பேர் வைத்தியசாலைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.\nஅண்மைய காலங்களில் லண்டனில் ஏற்பட்ட நான்காம் தாக்குதல் இதுவென குறிப்பிடப்படுகின்றது. இந்த நிலைமையின் கீழ் முழு லண்டனும் தீவிரவாத அச்சத்தில் உள்ளதாக வெளிநாட்டு தகவல்கள் தெரிவிக்கின்றன.\nஎப்படியிருப்பினும் இந்த சம்பவத்தில் இலங்கையர்களுக்கு இதுவரை பாதிப்புகள் ஏற்படவில்லை என வெளிவிவகார அமைச்சர் தெரிவித்துள்ளார்.\nஇணையத்தில் உலா வரும் நடிகை வசுந்தராவின் நிர்வாண படங்கள்\nமெத்தையில் வித்தை இதுதான்யா தாம்பத்தியம்\nகருவை கலைக்கும் இயற்கை உணவுகள்\nதிகட்டாத தேடல்கள்…. சந்தோஷ ஆனந்த செக்ஸ் விளையாட்டு\nவெண்பூசணி சாறு குடிப்பதால் கிடைக்கும் நன்மைகள்\nஅன்னாசி பழத்தால் தீமைகள் ஏராளம்\nபெண்களே முன்னழகை சிக்கென வைத்து கொள்ள டிப்ஸ்\nமனைவியுடன் செக்ஸ் உறவை உரசலோடு தொடங்குங்கள்\nபெண்களுக்கு எங்கே தொட்டால் பிடிக்கும்\nநிர்வாண படங்கள் வெளியானதில் அரசியல் பிரமுகர்களின் சதி: சரிதா நாயர் புகார் (வீடியோ இணைப்பு)\n அதனை போக்க சிறந்த வழிமுறைகள்\nஉலகின் மிக ஆபத்தான யலோ ஸ்டோன் பூங்கா எரிமலைகள் இயங...\nசர்வதேச போதைப் பொருள் கடத்தலின் மையமாக இலங்கை மாறி...\nசமூக, பொருளாதார, கலாசார உரிமைகளைக் கடைப்பிடிக்குமா...\nமயிலிட்டியில் 50 ஏக்கர் காணிகள் இராணுவத்தால் விடுவ...\nவடக்கு அமைச்சர்கள் பதவியேற்பு; கல்வி சர்வேஸ்வரனிடம...\nஅரசியலமைப்பு என்பது சிறுபான்மையினரை பெரும்பான்மையி...\nஜெயலலிதாவுக்கு மெரினாவில் பிரமாண்ட நினைவு மண்டபம்:...\nகலப்படம் செய்யும் பால் நிறுவனங்களை தடை செய்யும் அத...\nஆசிய நாடுகளைப் பிரம்மிக்க வைக்கும் சீனாவின் அதிநவீ...\nஇந்தியாவின் ஜிசாட் 17 செய்மதி வெற்றிகரமாக விண்ணில்...\nலிபியா கடற்பரப்பில் தத்தளித்த 5000 அகதிகளை மீட்டது...\nஇஸ்லாமிய மிதவாத போராளிகளுடன் போரிட பிலிப்பைன்ஸுக்க...\nஅமெரிக்காவுக்கு விசா மறுக்கப் பட்ட 6 முஸ்லிம் நாடு...\nபாலியல் குற்றச்சாட்டில் சிக்கினார் போப்பின் மூத்த ...\nஉடல் சுளுக்கு, காயங்களை போக்க எளிய வழி\nதினமும் வெந்நீர் குடித்து பாருங்க\nவிட்டமின் C நிறைந்த உணவை சாப்பிடுங்கள்: அற்புதம் இதோ\nவயிறு பானை போன்று இருக்கிறதா\nதினம் ஒரு அசைவ உணவு.. பக்கவிளைவுகள் தெரியுமா\nபுருவமுடி திருத்தம் செய்வதால் ஏற்படும் ஆபத்துக்கள்\nசிங்கள யுவதியை கர்ப்பமாக்கி ஓடி வந்த யாழ் மாணவனுக்...\nகேப்பாபுலவு காணிப் பிரச்சினை தொடர்பில் எழுத்து மூல...\nநாட்டை துண்டாடும் அரசியலமைப்பினை அறிமுகப்படுத்த நல...\nஇரணைதீவு மக்களுக்கு இரண்டு வாரங்களில் தீர்வு: ருவா...\nத.தே.கூ. பிளவடைந்தால் அரசியலமைப்பு உருவாக்கம் தடைப...\nஜே.கே.ரவுலிங் என்றொரு அதிசய புத்தகம்\nஜல்லிக்கட்டு ஆர்பாட்டத்தில் கலக்கிய பெண் விஜய் டிவ...\nநாயை காப்பாற்ற ஏரியில் குதித்த வாலிபருக்கு அந்த ஏர...\nகனடாவில் இலங்கை பெண்ணொருவர் மர்மமான முறையில் மரணம்\nகேப்பாபுலவு காணி விடுவிப்பினை வலியுறுத்தி கொழும்பி...\nபிரிக்கப்படாத நாட்டுக்குள் அதிகாரங்களைப் பகிர தமிழ...\nவடக்கு மாகாண கல்வி அமைச்சராக யாரையும் இன்னும் நியம...\nகொழும்புக் குப்பைகளை புத்தளத்தில் கொட்டத் திட்டம்:...\nகாணாமற்போனோர் தொடர்பில் காலம் தாழ்த்தாது பொறுப்புக...\n‘சைட்டம்’ கல்லூரியின் வைத்தியசாலை அரச கண்காணிப்பின...\n‘விவசாயத்தை நதிநீர் இணைப்பே காப்பாற்றும்’; பிரதமரு...\nபயங்கரவாதத்தை வேரறுப்போம்: மோடி- டிரம்ப் கூட்டாக அ...\nசிரியாவில் அரச படைகள் மற்றுமொரு இரசாயனத் தாக்குதலு...\nஜூலை 9ஆம் திகதி மொங்கோலியாவின் முதல் அதிபர் தேர்வு...\nபிரித்தானிய கடலில் மூழ்கி இலங்கையர்கள் ஐவர் பலி\nநடிகர் விஜய்யின் தளபதி அவதாரம்..\nசமூக இணையத்தளங்கள் ஊடாக தேரர்களை அவமானப்படுவதை அனு...\nஅதிகாரப் பகிர்வுக்கு ஆதரவு அளிப்பதாக ஜே.வி.பி உறுத...\nஎந்த விசாரணையையும் எதிர்கொள்ள தயாராகவே இருக்கின்றே...\nநான் ஊழல் செய்துள்ளதாக நிரூபித்தால் இரண்டு மடங்கு ...\nமுல்லைத்தீவுக்கு அமைச்சுப் பதவி முக்கியமானது; முதல...\nஇந்தியாவில் முதலீடு செய்வதற்கு முன்னணி நிறுவனங்கள்...\nஅமெரிக்கா சென்றார் மோடி; வெள்ளை மாளிகையில் அவருக்க...\nதமிழகத்தில் தி.மு.க. விரைவில் ஆட்சியமைக்கும்: மு.க...\nஅ.தி.மு.க. பொதுச்செயலாளர் தேர்தலுக்காக காத்திருக்க...\nநோபல் பரிசு பெற்ற சீனக் குடிமகன் லியு சியாபோ சிறைய...\nவெள்ளை மாளிகையில் இவ்வருடம் ரம்ஷானுக்கு இடமில்லை\n‘என்னை உங்களுள் ஒருவனாக ஏற்று வாழ்க்கைக்கு அர்த்தம...\nஇனவாதிகள் ஜனநாயகத்தை கேள்விக்குள்ளாக்குவதை அரசாங்க...\n3 ஆயிரம் கோடி சொத்துக்களுக்கு சொந்தக்காரரான பிரபல ...\n27 வயது கடந்தும் திருமணம் ஆகவில்லையா\nவெள்ளைப்படுதல் நோய்க்கு உடனடி தீர்வுகள்\n20 முறை குத்தி கொலை செய்யப்பட்ட இளம் பெண் - சீ.சீ....\nச��ட்டம் (SAITM) விவகாரத்துக்கு முடிவின்றேல், அரசாங...\nஇலங்கையின் பொருளாதார வளர்ச்சி 5 வீதமாக உயரும்: மத்...\n13வது திருத்தச் சட்டத்தை அடிப்படையாகக் கொண்டு தீர்...\n‘இனி சி.வி.விக்னேஸ்வரனுக்கு ஆதரவில்லை’ என்று கூறவி...\nரஜினிகாந்தை எங்களுடன் இணைத்து வைக்க யாரும் முயற்சி...\nதிருப்பதி தரிசனத்துக்கு ஆதார் கட்டாயம்\nஅன்பானவன் அசராதவன் அடங்காதவன் - விமர்சனம்\nகொட்டாவ யுவதி மர்மக் கொலை: காரணம் வெளியானது\nஇலங்கையில் தடுத்து வைக்கப்பட்டுள்ள 20 மீனவர்களையும...\nகுடியரசுத் தலைவர் தேர்தல்; ராம்நாத் கோவிந்த் வேட்ப...\nஅரசியல் தூண்டுதல்களால் பல்கலைக்கழக மாணவர்கள் தவறான...\nசேகரிக்கப்பட்ட நிதி இன்னும் சி.வி.விக்னேஸ்வரனிடம் ...\nமதப் பெரியவர்களாயினும் சட்டத்திற்கு புறம்பாக செயற்...\nதேசிய அரசாங்கத்தில் தொடர்வதா இல்லையா என மூன்று மாத...\nமுதலமைச்சர் வேட்பாளராக சி.வி.விக்னேஸ்வரனை மீண்டும்...\nஅனைத்துப் பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத் தலைவர் கைது\nபாமரர்களின் இதய நாயகனான விஜய்\nஜல்லிக்கட்டுப் போராட்டத்தை நினைவுபடுத்திய விஜய்\nபிரபல நடிகை பேசக்கூடிய பேச்சா இது\nதளபதி விஜய் - மெர்சல் போஸ்டரில் இதை கவனித்தீர்களா\nகீர்த்தி சுரேஷ் எங்கிருந்தாலும் மேடைக்கு வரவும்\nஅட்லீ மீது கடும் எரிச்சலில் விஜய்\nகுடியரசுத் தலைவர் தேர்தல்; பா.ஜ.க வேட்பாளர் ராம்நா...\nகுடியரசுத் தலைவர் தேர்தல்; ராம்நாத் கோவிந்துக்கு எ...\nகுடியரசுத் தலைவர் தேர்தல்; எதிர்க்கட்சிகளின் வேட்ப...\nதமிழ் மக்கள் வாழும் பகுதிகளில் சுயாட்சிக்கான சூழலை...\nகாணாமற்போனோர் தனிப்பணியகம் போர்க்குற்ற விசாரணைகளுக...\nஐ.நா. மனித உரிமைகள் பேரவையின் சிபார்சுகளை ஒருங்கிண...\nகாணாமற்போனோர் தனிப்பணியகம் அமைத்தல் தொடர்பிலான சட்...\nஅமைச்சர்களை விசாரிப்பதற்கு விரைவில் புதிய விசாரணைக...\nதகவலறியும் ஆணைக்குழுவின் இணையத்தளம் அங்குரார்ப்பணம்\nஅயர்லாந்து மற்றும் ஆப்கானிஸ்தானுக்கு டெஸ்ட் அந்தஸ்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107910204.90/wet/CC-MAIN-20201030093118-20201030123118-00703.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://tamil.behindwoods.com/news-shots-tamil-news/sports/jasprit-bumrah-update-on-vijay-shankars-injury.html", "date_download": "2020-10-30T11:12:49Z", "digest": "sha1:62DHMLNVUONGZNK3RRPB2VD5XP6GAYR3", "length": 8965, "nlines": 51, "source_domain": "tamil.behindwoods.com", "title": "Jasprit Bumrah update on Vijay Shankar’s injury | Sports News", "raw_content": "\n‘நடந்தது என்னமோ உண்மைதான்’.. அப்போ அடுத்த போட்டியில் விஜய் சங்கருக்கு வாய்ப்பு .. பிரப�� வீரர் சொன்ன பதில்\nமுகப்பு > செய்திகள் > விளையாட்டு\nபயிற்சியின் போது காயம் அடைந்த விஜய் சங்கர் குறித்து இந்திய அணியின் வேகப்பந்து வீச்சாளர் பும்ரா தகவல் ஒன்றை தெரிவித்துள்ளார்.\nஇங்கிலாந்தில் நடைபெற்று வரும் உலகக்கோப்பை தொடரில் இந்திய அணி இதுவரை தென் ஆப்பிரிக்கா, ஆஸ்திரேலியா மற்றும் பாகிஸ்தான் ஆகிய 3 அணிகளை வீழ்த்தியுள்ளது. இதில் நியூஸிலாந்து அணிக்கு எதிரான போட்டி மட்டும் மழையால் தடைபட்டு ரத்தானது. ஒவ்வொரு போட்டியில் இந்திய அணி வீரர்கள் சிறப்பாக ஆடி வரும் நிலையில், அடுத்தடுத்து வீர்ரகளுக்கு ஏற்படும் காயம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.\nமுன்னதாக ஆஸ்திரேலியாவுக்கு எதிரான போட்டியில் ஷிகர் தவானுக்கு காயம் ஏற்பட்டதால், அவர் உலகக்கோப்பை தொடரில் இருந்து வெளியேறினார். அதேபோல் பாகிஸ்தான் அணிக்கு எதிரான போட்டியில் பந்து வீசும் போது எதிர்பாராத விதமாக வேகப்பந்து வீச்சாளர் புவனேஷ்வர்குமாருக்கு தசைப்பிடிப்பு ஏற்பட்டது. இதனால் அடுத்த சில போட்டிகளில் அவர் விளையாடமாட்டார் என இந்திய கிரிக்கெட் வாரியம் அறிவித்தது.\nஇந்நிலையில் நேற்று வலைப் பயிற்சியில் ஈடுப்பட்ட போது பும்ரா வீசிய யாக்கர் பந்தில், விஜய் சங்கரின் காலில் காயம் ஏற்பட்டது. இதனால் பயிற்சில் இருந்து பாதியிலேயே விஜய் சங்கர் வெளியேறினார். இது இந்திய ரசிகர்களிடையே அதிர்ச்சை ஏற்படுத்தியது. இதுகுறித்து பேசிய பும்ரா, ‘விஜய் சங்கருக்கு பந்து அடித்து காயம் ஆனது உண்மைதான். ஆனால் பயப்படும் அளவுக்கு பெரிய காயம் ஏதும் ஏற்படவில்லை. அவர் நன்றாக இருக்கிறார்’ என அவர் தெரிவித்தார். ஆனாலும் நாளை(22.06.2019) நடைபெற உள்ள ஆஃப்கானிஸ்தான் அணிக்கு எதிரான போட்டியில் விஜய் சங்கர் விளையாடுவது குறித்த அறிவிப்பு இன்னும் வெளியாகவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.\n'இந்தியா-ஆஃப்கானிஸ்தான் போட்டி'... 'மழைக்கு வாய்ப்பு\n‘இந்தியா பற்றிப் பதிவிட்டு சர்ச்சையில் சிக்கிய பாகிஸ்தான் வீரர்..’ கடும் எதிர்ப்புக்குப் பிறகு ட்வீட் நீக்கம்..\n‘இவ்வளவு மோசமா நான் எங்கயுமே பாத்ததில்ல..’ புலம்பித் தள்ளிய இந்திய வீரர்..\n'இந்திய அணியில் இவர்தான் பெஸ்ட்'... 'பயிற்சியாளரின் சுவாரஸ்யமான பதில்'\n‘பறிபோன இங்கிலாந்து தொடர்’.. வயதில் குளறுபடி, இளம் வீரருக்கு தடை விதித்த பிசிசிஐ..\nஅ���ிரடி மாற்றத்தை சந்திக்க போகும் இந்திய அணி.. ரசிகர்களுக்கு காத்திருக்கும் மிக பெரிய சர்ப்ரைஸ்\n‘விராட் கோலி ஜென்டில்மேன் நீங்க..’ பிரபல வீரரை வறுத்தெடுத்த ரசிகர்கள்..\n'போச்சுடா..'.. 'இந்திய அணிக்கு வந்த அடுத்த சோதனையா இது\n'5 வயசு அதிகமான மாதிரி இருக்கு'.. கலங்கிய கேப்டன்.. மனதை உருக்கும் பேச்சு\n‘தவான் இடத்த நிரப்ப இவர்தான் சரியான ஆள்’.. அதிரடி வீரரை கன்ஃபார்ம் பண்ணிய ஐசிசி\n‘கண்ணீருடன் வெளியேறிய ஷிகர் தவான்..’ ரசிகர்களுக்குப் பகிர்ந்துள்ள உருக்கமான மெசேஜ்..\n'.. ஏன்னா கேட்ட கேள்வி அப்படி.. பிசிசிஐ-க்கு சிஎஸ்கே-வின் மரண மாஸ் பதில்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107910204.90/wet/CC-MAIN-20201030093118-20201030123118-00703.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://tamil.samayam.com/topics/amazon/3", "date_download": "2020-10-30T09:58:56Z", "digest": "sha1:OIOISW5XVJ5TVT7JTYKBU7VCEPC4TJLG", "length": 4667, "nlines": 63, "source_domain": "tamil.samayam.com", "title": "Please enable javascript.", "raw_content": "\nவணக்கம், நீங்கள் IE11 பதிப்பில் உங்கள் சமயம் தமிழ் பக்கத்தை பார்க்கிறீர்கள். இந்த தளம் EDGE மற்றும் குரோம் பிரெளசர்களில் சிறப்பாக செயல்படுகிறது.\nRedmi 65-inch TV அறிமுகம்: வாங்கத் தூண்டும் விலை; தரமான ஸ்பெக்ஸ்\nSamsung Galaxy S20 FE மீது ரூ.9,000 வரை ஆபர்; புது போன் வாங்க சரியான டைம்\nOneplus 8 Pro : முற்றிலும் இலவசமாக கொடுக்கும் Amazon; பெறுவது எப்படி\nItel TV : வெறும் ரூ.8,999 முதல் மொத்தம் 6 ஸ்மார்ட் டிவிகள் அறிமுகம்\nOnePlus Nord ஸ்பெஷல் எடிஷன்: அக்.16-இல் ஒரு தரமான சம்பவம் இருக்கு\nAmazon vs Flipkart : பல்டி அடித்த ஒன்பிளஸ்; குஷியில் பிளிப்கார்ட் ரசிகர்கள்\nAmazon Quiz : ரூ.10,000 Amazon Pay பேலன்ஸ் முற்றிலும் FREE; பெறுவது எப்படி\nஆன்லைன் ஷாப்பிங்: தெரிந்துகொள்ள வேண்டிய விஷயங்கள்\nCoolpad Cool 6 : பெயருக்கு ஏற்றபடி கூலான அம்சங்கள்; அமேசானில் ரெடி\nAmazon Quiz : ரூ.25,000 Amazon Pay பேலன்ஸ் முற்றிலும் FREE; பெறுவது எப்படி\nOppo Reno 3 Pro-வின் 8GB+128GB மாடல் மீது அதிரடி விலைக்குறைப்பு\nRedmi 9A : வெறும் ரூ.6799 க்கு இன்று மீண்டும் விற்பனை; மிஸ் பண்ணிடாதீங்க\nAmazon Quiz: அமேசானில் FREE ஆக கிடைக்கும் Philips Soundbar; பெறுவது எப்படி\nAmazon Quiz : ரூ.20,000 Amazon Pay பேலன்ஸ் முற்றிலும் FREE; பெறுவது எப்படி\nOneplus 8 Pro : முற்றிலும் இலவசமாக கொடுக்கும் Amazon; பெறுவது எப்படி\nஓ... நீங்கள் ஆஃப்லைனில் இருப்பதாக தெரிகிறது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107910204.90/wet/CC-MAIN-20201030093118-20201030123118-00703.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"}
+{"url": "https://ta.m.wikipedia.org/wiki/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:MobileDiff/677808", "date_download": "2020-10-30T11:29:05Z", "digest": "sha1:D3MZRMLZ6SA3G3PSJQN3AWI632IF7MMW", "length": 2706, "nlines": 45, "source_domain": "ta.m.wikipedia.org", "title": "\"மாலி\" பக்கத்���ின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\n\"மாலி\" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு\n20:36, 27 சனவரி 2011 இல் நிலவும் திருத்தம்\n13 பைட்டுகள் சேர்க்கப்பட்டது , 9 ஆண்டுகளுக்கு முன்\n23:43, 6 சனவரி 2011 இல் நிலவும் திருத்தம் (தொகு)\nTXiKiBoT (பேச்சு | பங்களிப்புகள்)\n20:36, 27 சனவரி 2011 இல் நிலவும் திருத்தம் (தொகு) (மீளமை)\nKamikazeBot (பேச்சு | பங்களிப்புகள்)\nசி (r2.6.4) (தானியங்கிஇணைப்பு: gag:Mali)\nவேறுவகையாகக் குறிப்பிடப்பட்டிருந்தாலன்றி இவ்வுள்ளடக்கம் CC BY-SA 3.0 இல் கீழ் கிடைக்கும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107910204.90/wet/CC-MAIN-20201030093118-20201030123118-00703.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://ta.vikaspedia.in/energy/b9abc1bb1bcdbb1bc1b9abc2bb4bb2bcd/ba8bc0bb0bcd/ba8bc0b9fbbfba4bcdba4-bb5bbebb4bcdbb5bc1baebcd-ba8bc0bb0bc1baebcd-b95bc1bb4ba8bcdba4bc8b95bb3bc1b95bcdb95bbeba9-b95bc8bafbc7b9fbc1/ba8bc0b9fbbfba4bcdba4-bb5bbebb4bcdbb5bc1baebcd-ba8bc0bb0bc1baebcd-baab95bc1ba4bbf-b86", "date_download": "2020-10-30T11:25:00Z", "digest": "sha1:TTBESBMQ2DQI5R5VRIANLREJCRV7RGJQ", "length": 40454, "nlines": 259, "source_domain": "ta.vikaspedia.in", "title": "நீடித்த வாழ்வும் நீரும் - பகுதி - ஆ — விகாஸ்பீடியா", "raw_content": "பொருளடக்கத்திற்கு தாண்டவும் | Skip to navigation\nமுகப்பு பக்கம் / எரிசக்தி / சுற்றுச்சூழல் / நீர் / நீடித்த வாழ்வும் நீரும் - குழந்தைகளுக்கான கையேடு / நீடித்த வாழ்வும் நீரும் - பகுதி - ஆ\nநீடித்த வாழ்வும் நீரும் - பகுதி - ஆ\nபகுதி அ - வின் விருப்பத் தேர்வு செயல்கள் குறித்து இங்கு விவரிக்கப்பட்டுள்ளன.\nகுறிக்கோள்: பள்ளி வளாகத்தையும் தண்ணீரையும் தாண்டிச் சிந்தித்தல் - நம் வாழ்க்கையைத் தண்ணீர் எவ்வாறு தாக்குறுத்துக்கிறது உடல்நலம், கல்வி, பொழுதுபோக்கு, தொழில்கள், பொருளாதாரம், இன்னும் மற்ற வாழ்க்கைக் கூறுகளுடன் தண்ணீர் எவ்வாறு தொடர்புடையதாகிறது\nபள்ளி வளாகத்தையும், ஏன் தண்ணீரையும் கூடத்தாண்டிச் சற்றே சிந்திப்போம்.\nநமக்கு மழைப்பொழிவு மூலமே நீர் கிடைக்கிறது. இது நேடியாகவோ அல்லது ஏரிகள், ஆறுகள், ஓடைகள் அல்லது நிலத்தடி நீர் மூலமாகவோ கிடைக்கிறது. இது நீர்ச்சுழற்சியுடன் பிணைக்கப்பட்டுள்ளது. தட்ப வெப்பநிலை என நாம் அழைப்பதின் குறிப்பிட்ட கால அளவின் சராசரியே பருவநிலை ஆகும். இதற்கெனத் தனிச்சுழற்சியும், அமைப்பு முறையும் உண்டு. பருவநிலையின் சில அமைப்பு முறைகளில் மாற்றக்கூடியவை. இது நீர்ச் சுழற்சியைப் பாதிப்பதுடன் நமக்குத் தண்ணீர் கிடைப்பதையும் பாதிக்கிறது.\nநம் வளாகத்தில் தண்ணீர் பயன்படுத்துவது மட்டுமின்றி நம் வீடுகள், வேளாண்தொழில், தொழிற்சால���களிலும் பயன்படுகிறது. அதாவது நாம் உண்ணும் அல்லது நகரும் அனைத்துக்கும் தண்ணீர் இன்றியமையாதது என உணரப்படுகிறது. வாழ்க்கையின் இப்பகுதிகள் தண்ணீரை எவ்வாறு பயன்படுத்துகின்றன, இவை தண்ணீரைப் பயன்படுத்துவது நீடிக்குமா மனிதர்களைத் தவிர மற்ற உயிரினங்கள் நீரைப் எப்படிப் பெறுகின்றன, பயன்படுத்துகின்றன மனிதர்களைத் தவிர மற்ற உயிரினங்கள் நீரைப் எப்படிப் பெறுகின்றன, பயன்படுத்துகின்றன ஆற்றலுக்கும் நீருக்கும் என்ன தொடர்பு ஆற்றலுக்கும் நீருக்கும் என்ன தொடர்பு யார் எவ்வளவு தண்ணீரைர் பெறுகின்றனர் யார் எவ்வளவு தண்ணீரைர் பெறுகின்றனர் தண்ணீர் பெறுவதில் வேற்றுமை உண்டா தண்ணீர் பெறுவதில் வேற்றுமை உண்டா இவை போன்ற வினாக்கள் சில கீழே விபரமாகப் பட்டியலிடப்பட்டுள்ளன.\nபகுதி ஆ-வின் நோக்கம் தண்ணீர் பற்றிய செயல்களைக் கற்பதைத் தாண்டிச் சிந்திக்கவைத்தல், பள்ளியிலிருந்து வீடு, சமூகம், நாடு, புவிக்கோளம் என வெளிப்பரப்பில் சிந்திக்க வைத்தல், வரலாற்றடிப்படையிலே, எதிர்காலநோக்கிலே தண்ணீருக்குத் தொடர்புடையதென நீங்கள் எண்ணியும் பாத்திராத பிரச்சனைகள் பலவற்றுடன் இணைத்துச் சிந்தித்தல், செயல்களைக் கற்ற அனுபவங்களைப் பெரிதுபடுத்தி இத்தகைய சிந்தனையை மேற்கொண்டால்தான் நீடித்த வாழ்வு பற்றிய உண்மையான கற்றல் நிகழும், எளிய தீர்வு காண் அடிப்படையிலான அணுகுமுறையைத் தடுத்து இவற்றையெல்லாம் ஒன்றிணைத்துப் பார்க்கும் சிந்தனையே ஆகும். இத்திட்டத்தில் என்ன எதிர்பார்க்கப்படுகிறது என்பதை நன்கு ஆராய்ந்து நீங்கள் சொந்தமாக மேலும் சில வினாக்களையும் சேர்த்து விடையளிக்கலாம்.\n2500 சொற்களில் பகுப்பாய்வு கட்டுரை ஒன்று எழுதவும்.\nபகுதி-அ வில் திரட்டிய கருத்துகள் கண்ணோட்டங்களைப் பயன்படுத்திக் கொள்ளவும்.\nகீழ்காணும் வாய்ப்புக்களை பயன்படுத்தி ஆராய்வதால் உங்களைக் கவரும் மையக்கருத்தை அல்லது பல தலைப்புகளை அடையாளம் காணவும்.\nதரவுகள், கடந்த காலம், நிகழ்காலம், எதிர்காலம் (மதிப்பிடக்கூடியது) புத்தகங்கள், நேர்காணல்கள், இணை பிறவற்றுடன் மேற்கோளிடல் நீங்கள் மேற்கொண்ட கலந்துரையாடல்களை எண்ணிப்பார்த்தல்\nஆதாரப்புத்தகத்தில் ஆரல்கடல் ஆய்வுப்குதியின் கீழ் மாதிரி அறிக்கையைக் காணலாம்.\nஇப்பிரிவில் ஆராய்ந்திட கீழே சில வழிகாட்டு வினாக்கள் தரப்பட்டுள்ளன.\nநீங்கள் உண்ணும் உணவு எங்கிருந்து கிடைக்கிறது இவ்வுணவுப்பயிர் எவ்வளவு தண்ணீரைப் பயன்படுத்துகிறது இவ்வுணவுப்பயிர் எவ்வளவு தண்ணீரைப் பயன்படுத்துகிறது உணவு பயிரிடும்போது எந்தெந்த காரணத்துக்குத் தண்ணீர் தேவைப்படுகிறது உணவு பயிரிடும்போது எந்தெந்த காரணத்துக்குத் தண்ணீர் தேவைப்படுகிறது இவற்றுக்கு எந்த ஆதாரத்திலிருந்து தண்ணீர் கிடைக்கிறது இவற்றுக்கு எந்த ஆதாரத்திலிருந்து தண்ணீர் கிடைக்கிறது இந்த ஆதாரங்களிலிருந்து இவற்றுக்கு எப்போதும் தண்ணீர் கிடைக்குமா இந்த ஆதாரங்களிலிருந்து இவற்றுக்கு எப்போதும் தண்ணீர் கிடைக்குமா இது நீடித்துப் பயன்தரக்கூடிய மாதிரியா இது நீடித்துப் பயன்தரக்கூடிய மாதிரியா இல்லையெனில், எதிர்காலத்தில் என்ன நிகழும்\nநீருக்கும் உணவுக்குமான இணைப்பின் மற்றொரு முக்கிய கூறு என்னவெனில், புவிவெப்பமயமாதலினால் மேல் அட்சரேகை இடங்களில் அடுத்த ஐம்பதாண்டுகளுக்கு அதிக அளவில் உணவு உற்பத்தி நடைபெறும். ஆனால் கீழ் அட்சரேகை இடங்களில் நேரெதிரிடையான விளைவை அது ஏற்படுத்தும். இதிலிருந்து புவிசார் அரசியல் உணர்த்துவது என்ன தண்ணீர்ப் பற்றாக்குறை எதைப் பயிரிடவேண்டும். எதைப் பயிரிடக்கூடாது என்பதை எப்படித் தீர்மானிக்கிறது தண்ணீர்ப் பற்றாக்குறை எதைப் பயிரிடவேண்டும். எதைப் பயிரிடக்கூடாது என்பதை எப்படித் தீர்மானிக்கிறது நீர்ப்பாசனம், விதைகள், நிலத்தடி நீர், ஆற்றுப் பாசன நிர்வாகம் என ஏற்படும் சவால்களை எதிர்நோக்க எந்தவகைத் தீர்வுகாண் அணுகுமுறைகளை மேற்கொள்வது நீர்ப்பாசனம், விதைகள், நிலத்தடி நீர், ஆற்றுப் பாசன நிர்வாகம் என ஏற்படும் சவால்களை எதிர்நோக்க எந்தவகைத் தீர்வுகாண் அணுகுமுறைகளை மேற்கொள்வது\nவேளாண்மைக்குப் பயன்படுத்தப்பட்ட நீர் என்ன ஆகிறது நீரின் மீது வேளாண்மை ஏற்படுத்தும் தாக்கம் ஏதும் உண்டா நீரின் மீது வேளாண்மை ஏற்படுத்தும் தாக்கம் ஏதும் உண்டா இந்தியா போன்ற நாடுகளில் வீட்டுப்பயன்பாட்டுக்கும் உணவு உற்பத்திக்குமன்றி வேறு எதற்கு நீர் பயன்படுகிறது.\nஅப்பயன்பாடுகளுக்கு நீர் எங்கிருந்து கிடைக்கிறது இப்படி மற்றப் பயன்களுக்குப் பயன்படுத்தப்பட்ட பின்னர் நீர் எங்கே செல்கிறது இப்படி மற்றப் பயன்களுக்குப் பயன்படுத்தப்பட்ட பின்னர் நீர் எங்கே செல்கிறது இத்தகைய மற்ற பயன்பாடுகள் நீரின் மீது தாக்கம் ஏற்படுத்துவது உண்டா இத்தகைய மற்ற பயன்பாடுகள் நீரின் மீது தாக்கம் ஏற்படுத்துவது உண்டா இத்தகைய வெவ்வேறு பயன்பாடுகளுக்கு எவ்வளவு தண்ணீர் செலவாகிறது இத்தகைய வெவ்வேறு பயன்பாடுகளுக்கு எவ்வளவு தண்ணீர் செலவாகிறது இப்பயன்பாடுகளுக்கென நீர் எவ்வாறு ஒதுக்கப்படுகிறது இப்பயன்பாடுகளுக்கென நீர் எவ்வாறு ஒதுக்கப்படுகிறது இப்படிப் பல்வேறு பயன்பாடுகளுக்கும் நீர் ஒதுக்கீடு செய்ய என்ன கொள்கைகள், சட்டங்கள் மற்றும் நிறுவனங்கள் உள்ளன இப்படிப் பல்வேறு பயன்பாடுகளுக்கும் நீர் ஒதுக்கீடு செய்ய என்ன கொள்கைகள், சட்டங்கள் மற்றும் நிறுவனங்கள் உள்ளன உங்கள் பள்ளியைச் சுற்றிலும் வாழ்பவர்கள் யார் உங்கள் பள்ளியைச் சுற்றிலும் வாழ்பவர்கள் யார் எவ்வகையான சமூகப்பொருளாதார பிரிவுகளைச் சேர்ந்தவர்கள் என்பதைக் கண்டறியவும். அக்குடும்பத்தினரிடம் நேர்காணல் செய்யவும், எவ்வளவு தண்ணீர் அவர்கள் பயன்படுத்துகின்றனர் என்பதைக் கேட்டறியவும், பல்வேறு பிரிவினர்க்குமிடையில் தண்ணீர் பயன்பாட்டில் வேறுபாடு உள்ளதா எவ்வகையான சமூகப்பொருளாதார பிரிவுகளைச் சேர்ந்தவர்கள் என்பதைக் கண்டறியவும். அக்குடும்பத்தினரிடம் நேர்காணல் செய்யவும், எவ்வளவு தண்ணீர் அவர்கள் பயன்படுத்துகின்றனர் என்பதைக் கேட்டறியவும், பல்வேறு பிரிவினர்க்குமிடையில் தண்ணீர் பயன்பாட்டில் வேறுபாடு உள்ளதா ஆம் எனில் வேறுபாட்டுக்குக் காரணம் யாது\nபருவநிலை மாற்றம் என்றால் என்ன அது எந்த வகையிலாவது தண்ணீரைப் பாதிக்கிறதா அது எந்த வகையிலாவது தண்ணீரைப் பாதிக்கிறதா அது மழைப்பொழிவு முறையைப் பாதிக்கிறதா அது மழைப்பொழிவு முறையைப் பாதிக்கிறதா ஆம் எனில் இம்மாற்றங்கள் நம்மீது எவ்வாறு தாக்கத்தை ஏற்படுத்துகின்றன ஆம் எனில் இம்மாற்றங்கள் நம்மீது எவ்வாறு தாக்கத்தை ஏற்படுத்துகின்றன பல்லுயிர் பெருக்கம் என்றால் என்ன பல்லுயிர் பெருக்கம் என்றால் என்ன பல்லுயிரிபெருக்கத்துக்கும் தண்ணீருக்குமான தொடர்பு யாது\nவயதில் மூத்தவர்களைப் பேட்டி கண்டு, அவர்களுடைய பிள்ளைப் பருவத்தில், குமரப்பருவத்தில் எப்படி தண்ணீர்த் தேவையை நிறைவு செய்து கொண்டார்கள் என்பதைக் கேட்டறியவும். இப்போது என்ன மாற்றங்கள் ஏற்பட்டுள்ளன, இப்போதைக்கும் அப்போதைக்கும் எவ்வளவு ஆற்றல் தேவைப்பட்டது.\nஇந்த நிலை நீடித்துப் பயன்தருமா, இல்லையெனில் அதற்காக நாம் செய்ய வேண்டியது என்ன என்பன போன்றவற்றைக் கேட்டறியவும்.\nநம்முடைய பழைய தலைமுறையினர் வீணாகும் நீரை என்ன செய்தனர் நாட்டிலுள்ள பல்வேறு நகரங்களும் கிராமங்களும் வீணாகும் நீரை எப்படிப் பயன்படுத்துகின்றனர் நாட்டிலுள்ள பல்வேறு நகரங்களும் கிராமங்களும் வீணாகும் நீரை எப்படிப் பயன்படுத்துகின்றனர் மற்ற நாடுகள் வீணாகும் கழிவுநீரை என்ன செய்கின்றன\nநம் வீடுகளில், பள்ளிகளில், வேளாண்மையில் மற்றும் மற்ற பயன்பாடுகளில் தண்ணீர்ப் பயன்பாடு எவ்வளவு என நீங்கள் கருதுகிறீர்கள் இப்படி மாற்றம் செய்வதற்கு நம் அதிகாரத்தில் உள்ளவை யாவை இப்படி மாற்றம் செய்வதற்கு நம் அதிகாரத்தில் உள்ளவை யாவை என்ன வகையான மாற்றங்களுக்காக நாம் சமூகம், நகரம் அல்லது கிராம அளவிலான ஆட்சி, மாநில அரசு, நடுவண் அரசு, ஐநா போன்ற உலக அமைப்பு, இன்ன பிறவற்றுடன் ஒருங்கிணைந்து செயல்படவேண்டியுள்ளது.\nஇதைப்போலவே தண்ணீருடன் தொடர்புடைய பல வினாக்களை நீங்கள் எழுப்ப முடியும். தண்ணீரைக் குறித்து உங்கள் ஆர்வத்தைத் துாண்டுவது எது இதைப்பற்றி விரிவாக ஆராய்ந்து நீங்கள் அறிந்து கொண்டவற்றைக் கட்டுரையில் எழுதி பகிர்ந்து கொள்ளவும்.\nபகுதி - அ - விருப்பத்தேர்வு செயல்கள்\nதரப்பட்டுள்ள 4 விருப்பத் தேர்வுச் செயல்களில் 2 ஐ முடித்தால் பகுதி - அ முடிவடையும், இவை நீங்கள் விரும்பிச் செய்யக்கூடிய களிப்பூட்டும் செயல்களாகவே உள்ளன.\nமழைநீர்ச் சேகரிப்பு அமைப்பை வடிவமைத்தல்\nஉங்கள் வளாகத்துக்கென ஒரு மழைநீர்ச் சேகரிப்பு அமைப்பை வடிவமைத்தல்\nபள்ளி வளாகத்தை அதில் உள்ள கட்டடங்களோடு படம் வரையவும். எந்தக் கட்டடத்தில் மழைநீர்ச் சேகரிப்பு அமைப்பு ஏற்படுத்த வேண்டுமோ அந்தக்கட்டடத்திலிருந்து பெறக்கூடிய மழைநீர் அளவை கணக்கிடவும்.\nஎந்தக் கூரைப் பகுதியிலிருந்து மழைநீரைச் சேகரிப்பது\nமுதல் நீர் வெளியேற்று குழாயையும் வடிகட்டியையும் எங்கே அமைப்பது\nஇந்த நீரை எதற்குப் பயன்படுத்துவது. நீர்ப்பாசனம், கழிப்பறை, நிலத்தடி நீர்ப் புதுப்பித்தல்\nமழைநீர் பெறப்படும் கூரையிலிருந்து வடிகட்டுமிடத்துக்கும் அங்கிருந்து சேமிப்பு அல்���து பயன்படும் இடங்களுக்கும் இணைப்புக் கொடுத்திட எவ்வளவு நீளம் குழாய் தேவைப்படும்\nஇத்தேவைகளுக்கேற்பத் தேவையான வடிகட்டி வகை\nபள்ளியில் மழைநீர்ச் சேகரிப்பு அமைப்பு ஏற்படுத்துவதால் சேமிக்கப்படும் நீரின் அளவு மற்றும் மற்ற வகையில் ஏற்படக்கூடிய சேமிப்புகள் / நன்மைகளை விளக்கிக் கூறவும்.\nமழைநீர்ச் சேகரிப்பு அமைப்பை வடிவமைத்ததில் உங்கள் அனுபவம் எவ்வாறு இருந்தது\nஇதனை உங்கள் வீட்டில் ஏற்படுத்தமுடியுமா\nஇது எவ்வளவு மழைநீரைச் சேகரிக்கும் இச்சேமிப்பு அளவு குறித்து உங்கள் நண்பர்கள், ஆசிரியர்கள், பள்ளி நிர்வாகத்தினர் என்ன கூறினர் இச்சேமிப்பு அளவு குறித்து உங்கள் நண்பர்கள், ஆசிரியர்கள், பள்ளி நிர்வாகத்தினர் என்ன கூறினர் இச்சேமிப்பை இந்திய ரூபாயில் எவ்வளவாகக் கணக்கிடுவார்கள்\nஇந்த அனுபவங்களினால் நீங்கள் கற்றது என்ன\nஉங்களுடைய இந்தப் புதிய திறனைக் கண்டு உங்கள் பெற்றோர்கள் குடும்பத்தினர் என்ன கூறினர்\nஉங்கள் பகுதியின் மழைநீர்ப்பொழிவைப் புரிந்து கொள்ளுதல். அது நாளுக்கு நாள் எப்படி வேறுபடுகிறது என்பதைக் தெரிந்து கொள்ளுதல்.\n1 லிட்டர் (பாலியெத்லீன்) பிளாஸ்டிக் பாட்டில் (தண்ணீர்பாட்டில் / குளிர்பான பாட்டில்) சிறிய கத்தி / கத்திரிக்கோல், அசையாது நிறுத்திவைக்கக் கூடிய பூட்டுப்போன்று ஏதாவது\nதடையின்றி மழைநீரைச் சேகரிக்க் கூடிய திறந்த வெளியில் வைக்கவும். (இறைவானம், குழாய், மரம் போன்றவற்றின் கீழே கூடாது)\nஒவ்வொரு நாளும் காலை 8.30 மணிக்கு நீர்ப்பிடிப்பை அளவுகோலால் அளந்து (மி.மீட்டரில்) பதிவு செய்யவும். பின்னர் மறுநாளைக்காக அதனைக் காலி செய்துவிடவும்.\nஉங்களுடைய அளவீடும், அலுவல அளவீடும் சரியாக உள்ளதா என ஒப்பிட்டுப்பார்க்கச் செய்தித்தாள், இணையதளம், உள்ளாட்சியமைப்பின் அறிவுப்பு ஆகியவற்றைப் பார்க்கவும்.\nபெற்ற மழைநீரின் அளவைப் பதிவுசெய்யவும்\nகடந்த 10 ஆண்டுகளில் மழைப்பொழிவு அதிகரித்துள்ளதா\nஇந்த அதிகரிப்பு / குறைவு பள்ளியை, அதன் ஆசிரியர்களை, உதவியவர்களை எந்த வகையில் பாதித்துள்ளது.\nஇந்த அதிகரிப்பு / குறைவு உங்கள் குடும்பத்தை எவ்வாறு பாதித்துள்ளது\nமழைநீரின் நிறம், மணம் யாது\nதண்ணீர் தேவையை ஒப்பீடு செய்தல்\nஉங்கள் பள்ளிக்கும் உங்களுக்குத் தெரிந்த மற்றொறு பள்ளிக்குமிடையில் ஒரு நபருக்குச் செலவாகும் தண்ணீரின் அளவில் ஏற்படும் வேறுபாட்டுக்கான காரணத்தைப் புரிந்து கொள்ளுதல்.\nஉங்கள் பள்ளியின் மொத்தத் தண்ணீர்த் தேவையை நீங்கள் இப்போது கணக்கிட்டிருப்பீர்கள்\n1 இதைப் போலவே பக்கத்துப்பள்ளியின் தண்ணீர்த் தேவை குறித்த தகவல்களை முயற்சி செய்து பெறவும். இத் தரவுகளை ஒப்பிட்டுப் பார்க்கவும். நீங்கள் காணக்கூடிய ஒற்றுமைகள் வேற்றுமைகள் யாவை\n2 ஒரு மாணவனின் நீர்த்தேவையை ஒப்பிடுக. எந்த ஒரு பயன்பாட்டில் உங்கள் பள்ளிக்கும் மற்ற பள்ளிக்கும் அதிக வேறுபாடு உள்ளது. எடுத்துக்காட்டாக கழிப்பறைகள் அல்லது தோட்ட வேலைகள்.\nவேறுபாட்டுக்கான ஏதாவது செயல்முறையைக் காண்கிறீர்களா\nஉங்களால் முடிந்தவரை இத்தகவலை ஆவணப்படுத்தவும்.\nஉங்களுக்கும், உங்கள் நண்பர்களுக்கும், ஆசிரியர்களுக்கும், குடும்பத்துக்கும், சமூகத்துக்கும் இது எந்த வகையில் பொருந்துகிறது\nநீங்கள் தண்ணீரைப் பயன்படுத்தும் விதத்தினை மற்றப் பள்ளி மாணவர்கள் எவ்வாறு புரிந்து கொள்கின்றனர். தண்ணீரை சிக்கனத்துடன் மற்றக் கருத்துகளையும் ஆழமாக எண்ணிப்பார்க்கவும். பள்ளி, கழிப்பறைத் துாய்மை, உடல்நலம், செலவுகள், வீணாதல் போன்ற மற்றத் தொடர்புடையவற்றின் மீது இதன் தாக்கம் எவ்வாறு உள்ளது\nதண்ணீர் வடிகட்டல் - சூரிய ஒளிவழித் தொற்று நீக்கம்\n(பாலிஎத்லீன்) பிளாஸ்டிக் பாட்டில்களைப் பயன்படுத்தி எளிய முறையில் தண்ணீர் வடிகட்டுதலைப் புரிந்து கொள்ளுதல்.\nபாக்டீரியாவினால் தண்ணீர் மாசுபாடடைந்ததாக ஆய்வில் தெரியவந்தால் அதைத் துாய்மைப்படுத்தச் சூரிய ஒளிவழித் தொற்று நீக்க முறையைப் பயன்படுத்தவும். அந்நீர் மாதிரியை மீண்டும் ஒரு முறை ஆய்வு செய்து பார்க்கவும். சூரிய ஒளியைப் பயன்படுத்தும் இம்முறையில் நீரைத் தொற்று நீக்க முடியும், குடிக்கத் தகுந்த நீராக மாற்றமுடியும். இச்சூரிய ஒளி முறையானது வளரும் நாடுகளில் மக்கள் பலரின் இறப்புக்குக் காரணமான கழிச்சல் நோயைத் தடுக்கும், தீர்வாக அமையும். துாய்மையான (பாலிஎத்லின்) பிளாஸ்டிக் பாட்டில்களில் தண்ணீரை நிரப்பிச் சூரிய ஒளியில் 6 மணி நேரம் வைக்கவும். சூரிய ஒளியிலுள்ள புற ஊதாக்கதிர்கள் நோய்த்தொற்றுக்காரணமாக வைரஸ், பாக்டீரியா என்னும் நுண்ணுயிரிகளையும், ஒட்டுண்ணிகளையும் அழித்து விடும்.\nதண்ணீர் சுத்தகரிக்க���்பட்டது என்பதை நீ எவ்வாறு அறிவாய்\nஇந்த முறை வீடுகளில் எந்த அளவிற்குப் பயன்படுத்தப்பட முடியும்\nஇம்முறை சிறந்த முறை என உறுதி செய்யப்பட்டால் நீ எதற்கு முன்னுரிமையளிப்பாய் விற்பனை செய்யப்படும் நீர் வடிகட்டியா, இம்முறையா\nஆதாரம் : விப்ரோ லிமிடெட், பெங்களூரூ\nபக்க மதிப்பீடு (27 வாக்குகள்)\nதங்கள் மதிப்பீட்டை பதிவு செய்ய, நட்சத்திரங்களின் மீது நகர்த்தி க்ளிக் செய்யவும்\n(மேற்கண்ட தகவலில் உங்களுக்கு ஏதாவது கருத்துக்கள்/ஆலோசனைகள் இருந்தால், இங்கே பதிவு செய்யவும்)\nகீழே கொடுக்கப்பட்டுள்ள குறிப்பு எண்ணை டைப் செய்யவும்.\nநீர் மற்றும் மண் பரிசோதனை\nஇந்திய நீர்வளம், இந்திய காலநிலை\nசிக்கன நீர் நிர்வாக முறைகள்\nநிலத்தடி நீரை அதிகப்படுத்தும் முறை மற்றும் நுட்பங்கள்\nநீடித்த வாழ்வும் நீரும் - குழந்தைகளுக்கான கையேடு\nநீடித்த வாழ்வும் நீரும் - அறிமுகம்\nநீடித்த வாழ்வும் நீரும் கையேடு - பகுதி - அ\nநீடித்த வாழ்வும் நீரும் - பகுதி - ஆ\nநீர் வளங்களை காப்பதற்கான வழிமுறைகள்\nநிலத்தடி நீரைப் பெருக்குவதற்கான வழிமுறைகள்\nகுடியிருப்புகளில் பயன்படும் தண்ணீர் குழாய் வகைகள்\nசிறுபாசனம், நீர் மேலாண்மை மற்றும் நீர் பிடிப்பு மேம்பாடு\nநீடித்த வாழ்வும் நீரும் - அறிமுகம்\nநீடித்த வாழ்வும் நீரும் கையேடு - பகுதி - அ\nகிராமிய & நகர்ப்புற வறுமை ஒழிப்பு\nதகவல் பெறும் உரிமைச்சட்டம் 2005\nபொது அறிவு வினாடி வினா\nஇந்த இணையதளம், தேசிய அளவில் செயல்படுத்தப்பட்டு வரும் “இந்திய முன்னேற்ற நுழைவாயில் (இண். டி. ஜி)” திட்டத்தின் ஒரு அங்கமாகும். இது சமூக மேம்பாட்டிற்கான பயனுள்ள தகவல்களையும், சேவைகளையும் தகவல் தொடர்பு தொழில்நுட்பங்களைப் பயன்படுத்தி அளித்து வருகிறது. இந்திய அரசின் மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சகத்தின் , இத்திட்டத்தை சி.டாக். (உன்னத கணிப்பியல் வளர்ச்சி மையம், ஐதராபாத்) செயல்படுத்தி வருகிறது.\nஇறுதியாக திருத்தம் செய்தது: Oct 06, 2020\n© 2020 அனைத்து காப்புரிமைகளும் சி-டாக் நிறுவனத்திற்கு உரியது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107910204.90/wet/CC-MAIN-20201030093118-20201030123118-00703.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://themadraspost.com/2018/05/19/siddaramaiahs-arrogance-responsible-for-karnataka-election-defeat/", "date_download": "2020-10-30T10:09:45Z", "digest": "sha1:7RWIMIQSSDYUAOCEEANYIL24GQVJKGWI", "length": 22402, "nlines": 155, "source_domain": "themadraspost.com", "title": "சித்தராமையாவின் 'தான்' அகங்காரம், கடைசி நேரத்தில் கவிழ்ந்த காங்கிரஸ்!", "raw_content": "\nReading Now சித்தராமையாவின் ‘தான்’ அகங்காரம், கடைசி நேரத்தில் கவிழ்ந்த காங்கிரஸ்\nசித்தராமையாவின் ‘தான்’ அகங்காரம், கடைசி நேரத்தில் கவிழ்ந்த காங்கிரஸ்\nசாதிய அரசியல் ஆழமாக வேரூன்றி விஸ்தரித்த கர்நாடகாவில் பெருமளவும் எதிர்ப்பு எதுவுமின்றி வெற்றியை தவறவிட்ட காங்கிரஸ் கடைசி நேரத்தில் மேற்கொண்ட நகர்வுகளாலே கவிழ்ந்து உள்ளது.\nகர்நாடகாவில் சித்தராமையா தலைமையில் நடைபெற்று காங்கிரஸ் அரசுக்கு எதிராக பெருமளவு எதிர்ப்புகள் எதுவும் கிடையாது. தேர்தலுக்கு முன்னதாக எடுக்கப்பட்ட கருத்துக்கணிப்புகளில் கூட காங்கிரஸ் ஆட்சியை தக்கவைக்கும் என்றே கூறப்பட்டது. கர்நாடகாவில் பிதார் முதல் சாம்ராஜ் நகர் வரையிலும் சாதிய தலைவர்கள், சங்கங்கள், மடங்கள் என சாதியை அடிப்படையாக கொண்டே அரசியல் வியாபித்து உள்ளது. சித்தராமையா தலைமையிலான காங்கிரஸ் அரசு மீது பெரிய அளவில் ஊழல் புகார்கள் எதுவும் எழவில்லை. அரசு கொண்டுவந்த, அன்ன பாக்ய, ஷீரபாக்ய உள்பட பல்வேறு பிரபலமான நலத்திட்டங்கள் மக்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றது.\nகாங்கிரஸ் ஆட்சிக்கு எதிராக பெரிய அளவில் எதிர்ப்பு அலை இல்லை என்றும் கூறப்பட்டது. சித்தராமையாவிற்கு முன்னால் மோடியின் அலையால் நிற்க முடியாது என மார்தட்டும் அளவிற்கு காங்கிரஸ் ‘ஸ்திரம்’ பெற்றது. இதனால் கர்நாடகத்தில் காங்கிரசை வீழ்த்த பா.ஜனதா பல்வேறு வியூகங்களை வகுத்தது. அதற்காக பெரிய அளவில் சிரமப்பட்டது. தேர்தல் பிரசாரங்களில் போதும் பிரதமர் மோடி, அமித்ஷா மற்றும் பிற பா.ஜனதா தலைவர்களின் குற்றச்சாட்டுக்களுக்கு சித்தராமையாவின் பதில்கள் கடும் காரசாரமாகவே இருந்தது.\nதென்னகத்தில் மதவாதம் பலிக்காது, மக்கள் மத்தியில் ஆதரவு என பல்வேறு காரணிகளும் அவருடைய கண்களை மூடிக்கொண்டு அகந்தையில் நடவடிக்கைகளை எடுக்கச்செய்தது. ‘தான்’ என்று சித்தராமையா மேற்கொண்ட ஒவ்வொரு நடவடிக்கையும் பாரதீய ஜனதாவின் கைகளையே ஓங்கசெய்தது. தேர்தல் முடிவுக்கு பின்னர் காங்கிரஸ் தலைவர் டிகே சிவகுமார் பேசுகையில், “கர்நாடகாவில் காங்கிரஸ் தோல்விக்கு மாநில தலைமையே காரணம், மத்திய தலைமை கிடையாது,” என பகிரங்கமாக கூறிஉள்ளார்.\nதேர்தலை சித்தராமையாவின் ஒரே தலைமையின் கீழ் மத்திய காங்கிரசும் எதிர்க���கொண்டது. லிங்காயத் வகுப்பை சேர்ந்த எடியூரப்பாவை முதல்-மந்திரி வேட்பாளாராக களமிறக்கிய பா.ஜனதா, அவருடைய மகனுக்கு சீட் கொடுக்கவில்லை. ஆனால் சித்தராமையா தனனுடைய மகனை வருணா தொகுதியில் களமிறக்கினார். மத்திய தலைமையை எதிர்த்து இரு தொகுதிகளில் போட்டியிட்டார். குற்றப்புகார்களில் சிக்கிய அமைச்சர்களுக்கும், பிற கட்சியிலிருந்து வந்த தன்னுடைய ஆதரவாளர்களுக்கு ‘சீட்’ என தொடர்ந்து சித்தராமையா ‘தான்’ அகந்தையின் காரணமாக முடிவுகளை எடுத்தார்.\nகாங்கிரஸ் தலைமையில் காணப்பட்ட விரிசல், மனக்கசப்பு மல்லிகார்ஜூன கார்கே, பரமேஷ்வரா, டி.கே.சிவகுமார் போன்ற தலைவர்கள் அவரிடம் இருந்து விலக செய்தது.\nவட கர்நாடகத்தில் வீரசைவ–லிங்காயத் சமூக மக்கள் அதிகமாக வசிக்கிறார்கள். வீரசைவ–லிங்காயத் சமூகம் ஒன்று கிடையாது, லிங்காயத் மற்றும் வீரசைவ சமூகம் தனித்தனியானது என்ற வாதத்தில் விளைவுகளை எண்ணிப்பார்க்காமல் சித்தராமையா முன்நகர்ந்தார். லிங்காயத் சமூகத்தை சேர்ந்த மடாதிபதிகளில் ஒரு பிரிவினர் வீரசைவ–லிங்காயத் சமூகம் ஒன்று கிடையாது என்றனர். அதே நேரத்தில் வீரசைவ–லிங்காயத் சமூகத்தினர் ஒன்றே தான், இரு சமூகமும் வெவ்வேறானது கிடையாது என்றும் வீரசைவ சமூகத்தை சேர்ந்த தலைவர்கள் மற்றும் மடாதிபதிகள் வலியுறுத்தினர்.\nலிங்காயத் வகுப்பை சேர்ந்த எடியூரப்பாவிற்கு ‘செக்’ வைக்க வேண்டும் என்று சித்தராமையா அரசு தேர்தலை எதிர்நோக்கிய நிலையில் நடவடிக்கையை மேற்கொண்டது.\nஇந்துக்களாகவே வாழ்ந்து பழகிவிட்ட லிங்காயத்துகளை தேர்தல் நெருங்கிய வேளையில் தனி மதமாக சித்தராமையா அங்கீகரித்து மத்திய அரசுக்கு பரிந்துரையை அனுப்பினார். ஆனால் அதனை மத்திய பா.ஜனதா சரியாக பயன்படுத்தியது. அதுவரையில் பிடிகிடைக்காது தவித்த பா.ஜனதாவிற்கு சித்தராமையாவே வழியை ஏற்படுத்திக்கொடுத்தார். பா.ஜனதா தலைவர் அமித் ஷா மடாதிபதிகளிடம் படையெடுத்தார். ‘சித்தராமையா இந்து மதத்தை பிளவுப்படுத்திவிட்டார்’ என்ற கோஷத்தை மாநிலம் முழுவதும் பா.ஜனதா எடுத்துச் சென்றது.\nலிங்கயாத் சமூகத்தை சேர்ந்தவர்கள்கூட சித்தராமையா அரசின் முடிவை ஏற்கவில்லை. அவர்களிடம் இருந்து கேள்விக்கணைகளும் எழுந்தது. வேறு சாதியை சேர்ந்த நீங்கள் (சித்தராமையா) எப்படி எங்களை பிரிக்கலாம் என கேள்வியை எழுப்பினர். சித்தராமையாவின் முன்னெச்சரிக்கையற்ற நகர்வை லிங்கயாத் சமூதாயத்தை சேர்ந்த எடியூரப்பாவும் சரியாக பயன்படுத்திக்கொண்டார். “ஆட்சி அதிகார ஆசைக்காக நமது சமூகத்தை உடைக்க சித்தராமையா முயற்சி செய்கிறார். அவருக்கு லிங்காயத் மக்கள் தக்க பாடம் புகட்ட வேண்டும். லிங்காயத்-வீரசைவ சமூகம் ஒரே சமூகம் என்று நடமாடும் கடவுள் என்று மக்களால் அழைக்கப்படும் சிவக்குமாரசாமி பல முறை கூறி இருக்கிறார். ஆயினும் சித்தராமையா நமது சமூகத்தை உடைக்கும் முயற்சியை கைவிடவில்லை” என்று பழிசுமத்தினார் எடியூரப்பா.\nஏற்கனவே எடியூரப்பாவை எதிர்த்த லிங்கயாத்துகளும் சித்தராமையாவை எதிர்க்க நேரிட்டது. விளைவு காங்கிரஸின் பலம் லிங்காயத் மத்தியில் சரிந்தது. கடந்த 2013 தேர்தலில் லிங்காயத்துகள் அதிகம் வசிக்கும் இடங்களில் 47 இடங்களை வசப்படுத்திய காங்கிரஸ் 20 இடங்களில் சுருண்டது. சித்தராமையா தலைமையிலான காங்கிரஸின் லிங்காயத் வியூகம் தவிடு பொடியாகியது.\n* கர்நாடகாவில் தலித், இஸ்லாமியர், குருபர், பழங்குடியினர், கிறிஸ்தவர், இதர பிற்படுத்தப்பட்டவர்கள் உள்ளிட்ட சாதியினருக்கு 60% வாக்குகள் இருக்கின்றன, இதில் 40 சதவித வாக்குகள் கிடைத்தாலே மீண்டும் முதல்வராகிவிடலாம் என சித்தராமையா கணக்கு போட்டார். ஆனால் சாதிய அரசியலை மையமாக கொண்ட மாநிலத்தில் சாதிய தலைவர்கள் பிற கட்சிகளுக்கு சென்றது மற்றும் அதிருப்தியடைந்த தலைவர்களை ஒற்றுமையாக இணைப்பதில் பெரும் தோல்வியை தழுவினார். ஒக்கலிகர், தலித் வகுப்பினரின் தலைவர்களை தன்பக்கம் தக்கவைத்துக் கொள்வதிலும் தோல்வியையே தழுவினார். கட்சியில் இரண்டாம் கட்ட தலைவர்கள் மத்தியில் நிலவிய அதிருப்தியை சரிசெய்வதிலும் தவறிழைத்தார்.\n* பாரதீய ஜனதாவிற்கு பதிலடி கொடுக்கும் வகையிலே பிரசாரத்தை முன்னெடுத்த காங்கிரஸ், மக்களை எளிதில் அணுகும் உணர்வுப்பூர்மான பிரசாரத்தை மேற்கொள்ளவே இல்லை.\n* வெற்றியை உறுதி செய்வதில் முக்கியமான வாக்குச்சாவடி அளவிலான ஒருங்கிணைப்பின்மை காங்கிரசுக்கு பெரும் அடியாக அமைந்தது.\n* தேசிய அரசியலில் இருந்து மாநில தேர்தல் முற்றிலும் மாறுப்பட்டது. பாரதீய ஜனதாவின் அசுரவேக வளர்ச்சியும், கர்நாடகாவில் அக்கட்சிக்கு உள்ள ஓட்டு வங்கியையும் அறிந்தும் மெத்தனப்போக்���ுடன் களமிறங்கியது. ஒக்கலிகர் வாக்கு சிதையாத வண்ணம் கூட்டணியை அமைக்கவும் முன்நகரவில்லை. சாதிய அரசியலின் மையத்தில் காங்கிரஸ் கட்சியின் தவறுகளை, பா.ஜனதா தனதாக்கியதையே தேர்தல் முடிவுகள் காட்டுகிறது.\nஉடல் எடையை குறைக்க, சர்க்கரையை கட்டுக்குள் வைக்க நடைப்பயிற்சி\nஹிட்லர் ஆட்சியை கைப்பற்றியது ஜனநாயகம் மூலமாகதான்’ கமல்ஹாசன்\n‘பை-பைபிளஸ்டிக் பேக்ஸ்’ பிளாஸ்டிக் பை ஒழிப்பு சகோதரிகள்…\nஇந்தியாவின் பாதுகாப்பில் முக்கிய மைல் கல்… ‘நாக்’ ஏவுகணை சோதனை வெற்றி\nதமிழகத்தில் புதிதாக உருவாக்கப்பட்ட 5 மாவட்டங்களில் இடம்பெறும் சட்டமன்ற தொகுதிகள் விபரம்…\nஇந்தியாவின் கொரோனா தடுப்பூசி 3-ம் கட்ட சோதனைக்கு அனுமதி…\nஅமெரிக்க தேர்தல்: கருகலைப்பை எதிர்க்கும் டிரம்ப்…\nஆஸ்திரேலியாவிற்கு இந்தியா அழைப்பு… ‘கவனிக்கிறோம்’ சீனா பதில்\n‘நில்லு, அப்புறம் சொல்லு…’ கடுமையான படிப்பும், பரீட்சையும் மாற்றத்தை கொண்டு வந்துவிடாது `ஜோஹோ’ ஶ்ரீதர் வேம்பு\n‘சமூகச் சீரழிவுகளைப் பரப்பாதீர்கள்… அது, கொரோனாவை விட மோசமான பரவல்…’\nடிரெண்டிங் @ மெட்ராஸ் போஸ்ட்\nஆனந்த வாழ்வு தரும் அனுமன் வழிபாடு...\nசைக்கிளிங் செய்வதால் இவ்வளவு நன்மைகளா\nவெள்ளம் வந்தால் அபாய சங்கு ஊதும் கல்மண்டபம்...\nதாமிரபரணி புஷ்கரம் போன்று வைகை பெருவிழா ஜூலை 24-ல் தொடங்கி 12 நாட்கள் கோலாகலம்\nஉடன்குடியில் 40 டன் போலி கருப்பட்டி பறிமுதல்.. தயாரிப்பு நிறுவனங்களுக்கு சீல் உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிகள் அதிரடி \nஆண்மையை அதிகரிக்க \"ஏழைகளின் முந்திரி\" வேர்க்கடலை\nஇந்தியாவின் கொரோனா தடுப்பூசி 3-ம் கட்ட சோதனைக்கு அனுமதி…\nடிரம்ப் டிஸ்சார்ஜ்… எந்த மருந்துகளால் சிகிச்சை அளிக்கப்பட்டது…\nஇந்த 3 வகையான முகக்கவசங்கள் கொரோனாவுக்கு எதிராக சிறந்த பாதுகாப்பை வழங்குகின்றன…\nகொரோனா வைரஸ் தொற்றிலிருந்து குணமாகிய 105 வயது இந்தியப் பாட்டி…\nஇந்தியாவில் கொரோனா தடுப்பூசி விலை ரூ.225 ஆக நிர்ணயம்… எப்போது தயாராகும்…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107910204.90/wet/CC-MAIN-20201030093118-20201030123118-00703.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://thirukkural.io/67/vinai-thitpam/", "date_download": "2020-10-30T10:35:18Z", "digest": "sha1:27G6M3NMUGVO65EKQDM3JVJONDMQEX2W", "length": 27730, "nlines": 141, "source_domain": "thirukkural.io", "title": "வினைத்திட்பம் | திருக்குறள்", "raw_content": "\nவினைத்திட்பம் என்பது ஒருவன் மனத்திட்பம்\nஒரு தொழிலின் திட்பம் என்று ���ொல்லப்படுவது ஒருவனுடைய மனத்தின் திட்பமே (உறுதியே) ஆகும்; மற்றவை எல்லாம் வேறானவை.\nபரிமேலழகர் உரை வினைத் திட்பம் என்பது ஒருவன் மனத்திட்பம் - வினை செய்தற்கண் திண்மை என்று சொல்லப்படுவது அதனை முடித்தற்குரியானோருவன் மனத்தினது திண்மை; மற்றைய எல்லாம் பிற - அஃது ஒழிந்தன எல்லாம் அதற்குத் திண்மை என்று சொல்லப்படா.\n[ஒழிந்தனவாவன: படை, அரண், நட்பு முதலியவற்றின் திண்மைகள், அவையும் அதற்கு வேண்டுவனவாய் இனமாகலின், 'மற்றைய' என்றும், வேண்டினும் அஃது இவ்வழிப் பயனிலவாகலின் 'பிற' என்றும் கூறினார். இதனால் வினைத் திட்பமாவது இன்னது என்பது கூறப்பட்டது.] மணக்குடவர் உரை வினைத்திட்பமாவது வினையின் கண் திண்ணியராதல். மேல் நல்வினையைச் செய்யவேண்டு மென்றார். அது செய்யுங்கால் திண்ணியராகிச் செயல்வேண்டு மாதலின், அதன்பின் இது கூறப்பட்டது. (இதன் பொருள்) வினையினிடத்துத் திண்மை யென்று சொல்லப்படுவது ஒரு வன் மனத்து உண்டான திண்மை; அதனை யொழிய, மற்றவையெல்லாம் தின்மையென்று சொல்லப்படா, (எ - று ). மற்றவையென்றது கருவியும் உபாயமும்.\nஊறொரால் உற்றபின் ஒல்காமை இவ்விரண்டின்\nஇடையூறு வருவதற்கு முன்பே நீக்குதல், வந்தபின் தளராமை ஆகிய இந்த இரண்டினது வழியே வினைத் திட்பம் பற்றி ஆராய்ந்தவரின் கொள்கையாம்.\nபரிமேலழகர் உரை ஆய்ந்தவர் கோள் - முன் நீதிநூல் ஆராய்ந்த அமைச்சரது துணிபு; ஊறு ஒரால் உற்றபின் ஒல்காமை இவ்விரண்டன் ஆறு என்பர் - பழுதுபடும் வினைகளைச் செய்யாமையும், செய்யும் வினை தெய்வத்தான் பழுதுபட்ட வழி அதற்குத் தளராமையும் ஆகிய இவ்விரண்டன் வழி என்பர் நூலோர்.\n[தேவர்க்கும் அசுரர்க்கும் அமைச்சுப் பூண்ட வியாழ வெள்ளிகளது துணிபு தொகுத்துப் பின் நீதிநூலுடையார் கூறியவாறு கூறுகின்றமையின், ஈண்டு வினைத்தூய்மையும் உடன் கூறினார். உறுதலுடையதனை முன் 'ஊறு என்றமையின், 'உற்றபின்' என்றும், இவ் இரண்டன் கண்ணே பட்டது என்பார். 'இரண்டன் ஆறு' என்றும் கூறினார். 'ஊறு ஒரார்' என்று பாடம் ஓதுவாரும் உளர்; அஃது 'ஒல்காமை' என்னும் எண்ணோடும், 'இரண்டு' என்னும் தொகையோடும் இயையாமை அவர் அறிந்திலர்.] மணக்குடவர் உரை (இதன் பொருள்) வினை செய்யுங்கால் உறும் துன்பத்தை ஓரார் ஆதலும், அவ்விடத் துத் துன்பமுற்றால் தளரார் ஆதலுமாகிய இவ்விரண்டினது நெறியென்று சொல்லுவார், நீதி ந���றியை ஆராய்ந்தவர்,\nகடைக்கொட்கச் செய்தக்க தாண்மை இடைக்கொட்கின்\nசெய்யும் செயலை முடிவில் வெளிப்படும்படியாகச் செய்யும் தகுதியே ஆண்மையாகும்; இடையில் வெளிப்பட்டால் நீங்காத துன்பத்தைக் கொடுக்கும்.\nபரிமேலழகர் உரை கடைக்கொட்கச் செய்தக்கது ஆண்மை - செய்யப்படும் வினையை முடிவின்க புலப்படும் வகை முன்னெல்லாம் மறைத்துச் செய்வதே திட்பமாவது; இடைக்கொட்கின் எற்றா விழுமம் தரும் - அங்ஙனமின்றி இடையே புலப்படுமாயின் அப்புலப்பாடு செய்வானுக்கு நீங்காத இடும்பையைக் கொடுக்கும்.\n[மறைத்துச் செய்வதாவது: அங்கம் ஐந்தும் எண்ணியவாறு பிறரறியாமலும்; தான் அறிந்ததூஉம், தன் இங்கிதம், வடிவு, செயல், சொற்களான். அவர் உய்த்துணராமலும் அடக்கிச் செய்தல். அத்திட்பம் ஆண் தன்மையான் வருதலின் 'ஆண்மை' எனப்பட்டது. எற்றா விழுமமாவன, பகைவர் முன் அறிந்து அவ்வினையை விலக்குதல் செய்வானை விலக்குதல் செய்வர் ஆகலின், அவற்றான் வருவன. விழுமம்: சாதிப் பெயர். இவை இரண்டு பாட்டானும் அதனது பகுதி கூறப்பட்டது.] மணக்குடவர் உரை (இதன் பொருள்) ஒரு வினையைத் தொடங்கினால், முடிவிலே சென்று மீளல் செய் வது ஆண்மையாவது ; இடையிலே மீள்வனாயின், அது மிகுதியைக் கெடாத நோயைக் கொடுக்கும்,\n(என்றவாறு). சென்று மீளல் சுழல்தல் ஆயிற்று. இது தொடங்கின வினையை முடியச் செய்ய வேண்டுமென்றது.\nசொல்லுதல் யார்க்கும் எளிய அரியவாம்\n“இச்செயலை இவ்வாறு செய்து முடிக்கலாம்’ என்று சொல்லுதல் எவர்க்கும் எளியனவாம் ; சொல்லியபடி செய்து முடித்தல் அரியனவாம்.\nபரிமேலழகர் உரை சொல்லுதல் யார்க்கும் எளிய -யாம் இவ்வினையை இவ்வாற்றால் செய்தும் என நிரல்படச் சொல்லுதல் யாவர்க்கும் எளிய; சொல்லிய வண்ணம் செயல் அரியவாம் - அதனை அவ்வாற்றானே செய்தல் யாவர்க்கும் அரியவாம்.\n[சொல்லுதல், செயல் என்பன சாதிப்பெயர். அரியவற்றை எண்ணிச் சொல்லுதல் திட்பமில்லாதார்க்கும் இயறலின், 'எளிய' என்றார். இதனால் அதனது அருமை கூறப்பட்டது.] மணக்குடவர் உரை (இதன் பொருள்) ஒரு வினையை இவ்வாறு செய்தும் என்று சொல்லுதல் யாவர். கும் எளிய வாம்; அதனைச் சொல்லிய வாற்றால் செய்து முடித்தல் யாவர்க்கும் அரியவாம்,\nவீறெய்தி மாண்டார் வினைத்திட்பம் வேந்தன்கண்\nசெயல் திறனால் பெருமை பெற்று உயர்ந்தவரின் வினைத் திட்பமானது, நாட்டை ஆள���ம் அரசனிடத்திலும் எட்டி மதிக்கப்பட்டு விளங்கும்.\nபரிமேலழகர் உரை வீறு எய்தி மாண்டார் வினைத்திட்பம் - எண்ணத்தால் சிறப்பெய்திப் பிற இலக்கணங்களானும் மாட்சிமைப்பட்ட அமைச்சரது வினைத்திட்பம்; வேந்தன் கண்ணே உறுதலை எய்தலான், எல்லாரானும் நன்கு மதிக்கப்படும்.\n[வேந்தன் கண் ஊறு எய்தல் - எடுத்த வினை அதனான் முற்றுப்பெற்றுச் செல்வமும் புகழும் அவன் கண்ண ஆதல். 'எய்தலான்' என்பது திரிந்து நின்றது. உள்ளல் - மதிப்பான் மறவாமை. இதனான் அதன் சிறப்புக் கூறப்பட்டது.] மணக்குடவர் உரை (இதன் பொருள்) மிகுதியெய்தி மாட்சிமைப்பட்டாரது வினைத்திட்பமானது அரசன்மாட்டு உறுதலையெய்தி எல்லாரானும் நினைக்கப்படும்,\n(என்றவாறு). இது வினைத்திட்ப முடையாரை எல்லாரும் விரும்புவரென்றது.\nஎண்ணிய எண்ணியாங்கு எய்துவர் எண்ணியார்\nஎண்ணியவர் (எண்ணியபடியே செயல் ஆற்றுவதில்) உறுதியுடையவராக இருக்கப் பெற்றால், அவர் எண்ணியவற்றை எண்ணியவாறே அடைவர்.\nபரிமேலழகர் உரை எண்ணிய எண்ணியாங்கு எய்துப - தாம் எய்த எண்ணிய பொருள்கள் எல்லாவற்றையும் அவ்வெண்ணியவாறே எய்துவர்; எண்ணியார் திண்ணியராகப் பெறின் - எண்ணியர் அவற்றிற்கு வாயிலாகிய வினைக்கண் திண்மையுடையராகப் பெறின்.\n['எளிதின் எய்துப' என்பார், 'எண்ணி யாங்கு எய்துப' என்றார். அவர் அவ்வாறல்லது எண்ணாமையின் திண்ணியராகவே வினை. முடியும்; அது முடிய, அவை யாவையும் கைகூடும் என்பது கருத்து. இதனான் அஃதுடையார் எய்தும் பயன் கூறப்பட்டது.] மணக்குடவர் உரை (இ - ள் தாம் எண்ணிய பொருள்களை எண்ணினபடியே பெறுவர்; அவ்வாறு எண்ணினவர் அவ்வினையைச் செய்து முடிக்குந் திண்மையுடையா ராகப் பெறுவாராயின்,\n(என்றவாறு). இது வினையின் கண் திண்மை வேண்டு மென்றது.\nஉருவுகண்டு எள்ளாமை வேண்டும் உருள்பெருந்தேர்க்கு\nஉருளும் பெரிய தேர்க்கு அச்சில் இருந்து தாங்கும் சிறிய ஆணிபோன்றவர்கள் உலகத்தில் உள்ளனர். அவர்களுடைய உருவின் சிறுமையைக் கண்டு இகழக் கூடாது.\nபரிமேலழகர் உரை உருள் பெருந்தேர்க்கு அச்சு ஆணி அன்னார் உடைத்து - உருளா நின்ற பெரிய தேர்க்கு அச்சின்கண் ஆணிபோல வினைக்கண் திண்ணியாரையுடைத்து உலகம்; உருவு கண்டு எள்ளாமை வேண்டும் - அதனால் அவரை வடிவின் சிறுமைநோக்கி இதழ்தலை யொழிக.\n[சிறுமை, 'எள்ளாமை வேண்டும்' என்பதனானும், உவமையானு���் பெற்றாம். அச்சு: உருள் கோத்த மரம். ஆணி: உருள் கழலாது அதன் கடைக்கண் செருகுமது. அது வடிவாற் சிறிதாயிருந்தே பெரிய பாரத்தைக் கொண்டுய்க்கும் திட்பம் உடைத்து; அதுபோல, வடிவாற் சிறியராயிருந்தே பெரிய வினைகளைக் கொண்டுய்க்கும் திட்பம் உடைய அமைச்சரும் உளர்; அவரை அத்திட்பம் நோக்கி அறிந்து கொள்க என்பதாம். இதனால், அவரை அறியுமாறு கூறப்பட்டது.] மணக்குடவர் உரை (இதன் பொருள்) யாவரையும் வடிவுகண்டு இகழ்தலைத் தவிர்த்தல் வேண்டும்; உருளாநின்ற பெரிய தேர்க்குக் காலாய் நடக்கின்ற உருளையைக் கழலாமல் தாங் கும் அச்சின் புறத்துச் செருகின சிற்றாணியைப் போலத் திண்ணியாரை இவ் வுலகம் உடைத்து ; ஆதலால்,\nகலங்காது கண்ட வினைக்கண் துளங்காது\nமனம் கலங்காமல் ஆராய்ந்து துணிந்து ஏற்ற தொழிலைச் சோர்வு கொள்ளாமல் காலந் தாழ்த்தாமல் செய்து முடிக்க வேண்டும்.\nபரிமேலழகர் உரை கலங்காது கண்ட வினைக்கண் - மனந்தெளிந்து செய்வதாகத் துணிந்த வினையின்கண்; துளங்காது தூக்கம் கடிந்து செயல் - பின் அசைதலின்றி நீட்டித் தலை யொழிந்து செய்க.\n[கலங்கிய வழி ஒழிவதும் செய்வது போலத் தோன்றுமாதலின், தெளிந்து பலகால் ஆராய்ந்து தாம் செய்வதாக ஓர்த்த வினையைக் 'கலங்காது கண்டவினை' என்றார். துளங்காமை திட்பம் உடைமை]. மணக்குடவர் உரை (இதன் பொருள்) கலக்கமின்றி ஆராய்ந்து கண்ட வினையிடத்துப் பின்னைத் துளக்க மின்றி, அதனை நீட்டியாது செய்க,\n(என்றவாறு). இது விரைந்து செய்ய வேண்டு மென்றது.\nதுன்பம் உறவரினும் செய்க துணிவாற்றி\n(முடிவில் இன்பம் கொடுக்கும் தொழிலைச் செய்யும் போது துன்பம் மிக வந்தபோதிலும் துணிவு மேற் கொண்டு செய்து முடிக்க வேண்டும்.\nபரிமேலழகர் உரை துன்பம் உறவரினும் - முதற்கண் மெய்ம்முயற்சியால் தமக்குத் துன்பம் மிக வருமாயினும்; இன்பம் பயக்கும் வினை துணிவு ஆற்றிச் செய்க - அது நோக்கித் தளராது முடிவின் கண் இன்பம் பயக்கும் வினையைத் திட்பமுடையராய்ச் செய்க.\n[துணிவு-கலங்காமை. அஃதுடையார்க்கு அல்லது கணிகமாய முயற்சித்துன்பம் நோக்காது நிலையுதலுடைய பரிணாம இன்பத்தை நோக்கிச் செய்தல் கூடாமையின், 'துணிவாற்றிச் செய்க' என்றார். இவை இரண்டு பாட்டானும் அவர் வினை செய்யுமாறு கூறப்பட்டது.] மணக்குடவர் உரை (இதன் பொருள்) முற்பாடு துன்பம் உறவரினும், துணிந்து செய்க; ��ிற்பாடு இன் பம் பயக்கும் வினையை,\nஎனைத்திட்பம் எய்தியக் கண்ணும் வினைத்திட்பம்\nவேறு எத்தகைய உறுதி உடையவராக இருந்தாலும், செய்யும் தொழிலில் உறுதி இல்லாதவரை உலகம் விரும்பிப் போற்றாது.\nபரிமேலழகர் உரை வினைத்திட்பம் வேண்டாரை - வினைத்திட்பத்தை 'இது நமக்குச் சிறந்தது' என்று கொள்ளாத அமைச்சரை; எனைத் திட்பம் எய்தியக்கண்ணும் - ஒழிந்த திட்பங்கள் எல்லாம் உடையராயவிடத்தும்; வேண்டாது உலகு - நன்கு மதியார் உயர்ந்தோர்.\n[மனத்தின்கண் திட்பமில்லாதார்க்குப் படை, அரண், நட்பு முதலியவற்றின் திட்பங்களெல்லாம் உளவாயினும், வினை முடியாதாம்; ஆகவே, அவையெல்லாம் கெடும் என்பதுபற்றி 'உலகு வேண்டாது' என்றார். இதனான் வினைத்திட்பமில்லாதாரது இழிபு கூறப்பட்டது.] மணக்குடவர் உரை (இதன் பொருள்) கருவி முதலான வெல்லாவற்றானும் திண்மை பெற்ற விடத்தும், வினையினது திண்மையை விரும்பாதாரை உலகத்தார் விரும்பார்,\n(என்றவாறு) பலபொருளும் அமைதியும் உடையார்க்கு வினைத்திட்ப மின்றானால் வருங் குற்ற மென்னை யென்றார்க்கு , இது கூறப்பட்டது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107910204.90/wet/CC-MAIN-20201030093118-20201030123118-00703.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.ceylon24.com/2020/05/blog-post_169.html", "date_download": "2020-10-30T10:07:33Z", "digest": "sha1:YI3JSTHCPBECFCDHERRTN6QIBAXHXJP7", "length": 5810, "nlines": 114, "source_domain": "www.ceylon24.com", "title": "அரசியல் வாழ்வில் அரைச் சதம் | Ceylon24.com | Sri Lanka 24 Hours Online Breaking News :Politics, Business, Sports, Entertainment", "raw_content": "\nஅரசியல் வாழ்வில் அரைச் சதம்\nபேர்சி மகேந்திரா ராசபக்ச (Percy Mahendra Rajapaksa, சிங்களம்: පර්සි මහේන්ද්ර රාජපක්ෂ; பிறப்பு: 18 நவம்பர் 1945[1]), பொதுவாக மகிந்த ராசபக்ச (Mahinda Rajapaksa, மகிந்த ராஜபக்ச) என்பவர் இலங்கை அரசியல்வாதியும், தற்போதைய பிரதமரும் ஆவார். முன்னர் இவர் 2005 முதல் 2015 வரை 6 ஆவது இலங்கை அரசுத்தலைவராகப் பதவியில் இருந்தார்.\nவழக்கறிஞரரான மகிந்த 1970 மே மாதம் 27ந் திகதி அரசியலில் கால் பதிக்கின்றார்.முதன்முதலாக நாடாளுமன்றத்துக்குத் தெரிவாகி 2005 அரசுத்தலைவர் தேர்தலில் வெற்றி பெறும் வரை நாடாளுமன்ற உறுப்பினராக இருந்தார். அரசுத்தலைவராகத் தனது முதலாவது ஆறாண்டு காலப் பதவியை 2005 நவம்பர் 19 இல் தொடங்கினார். 2010 அரசுத்தலைவர் தேர்தலில் இரண்டாம் தடவையாக 2010 சனவரி 27 இல் தெரிவானார். மூன்றாவது தடவையாக 2015 தேர்தலில் போட்டியிட்டு மைத்திரிபால சிறிசேனவிடம் தோற்று 2015 சனவரி 9 இல் பதவியில் இருந்து விலகினார்.[3]\n2015 நாடாளுமன்றத் தேர்தலில் குருணாகல் மாவட்டத்தில் போட்டியிட்டு வெற்றி பெற்று மீண்டும் நாடாளுமன்றம் சென்றார். ஆனாலும் இவரது ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டணி நாடாளுமன்றத்தில் அறுதிப் பெரும்பான்மையைப் பெறத் தவறியதால் இவர் பிரதமராக முடியவில்லை\n2019 முதல் மீண்டும் இலங்கையின் பிரதமராகப் பணிபுரிகின்றார்.\nசட்டத்தரணி சஜிரேகா சிவலிங்கம் காலமானார்\nஅக்கரைப்பற்றில், மகப்பேற்று நிபுணரால் ,பாதிப்புற்ற பெண்மணிக்கு நட்டஈடு\n20 இற்கு ஆதரவளித்தோருக்கு இராஜாங்க அமைச்சுப் பதவிகள்\nஅக்கரைப்பற்று சட்டத்தரணிகள் சங்கமும், முற்காப்பு நடவடிக்கையில்\nநிந்தவூரில் தனிமைப்படுத்தப்பட்டவரின் சகோதரிக்கு கொரோனா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107910204.90/wet/CC-MAIN-20201030093118-20201030123118-00703.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.dharanishmart.com/books/publishers/manju/manju00036.html", "date_download": "2020-10-30T10:33:42Z", "digest": "sha1:5PUNXHQME74UNO73U2UK4W34AK7QF6E4", "length": 11771, "nlines": 170, "source_domain": "www.dharanishmart.com", "title": ".print {visibility:visible;} .zoom { padding: 0px; transition: transform .2s; /* Animation */ width: 200px; height: 300px; margin: 0 auto; } .zoom:hover { transform: scale(2.0); /* (200% zoom - Note: if the zoom is too large, it will go outside of the viewport) */ } சேப்பியன்ஸ் : மனித குலத்தின் ஒரு சுருக்கமான வரலாறு - Sapiens: A Brief History of Humankind - வரலாறு நூல்கள் - History Books - மஞ்சுள் பப்ளிசிங் ஹவுஸ் - Manjul Publishing House - தரணிஷ் மார்ட் - Dharanish Mart", "raw_content": "\nதமிழ் நூல்கள் | English Books | தமிழ் நூல் பிரிவுகள் | ஆங்கில நூல் பிரிவுகள் | நூலாசிரியர்கள் | பதிப்பகங்கள்\nஅனைத்து நூல்களும் 10% தள்ளுபடி விலையில். | ரூ.500க்கும் மேல் வாங்கினால் அஞ்சல் கட்டணம் இல்லை.\nஅகல்விளக்கு.காம் | அட்டவணை.காம் | சென்னைநூலகம்.காம் | சென்னைநெட்வொர்க்.காம் | தமிழ்அகராதி.காம் | தமிழ்திரைஉலகம்.காம் | தேவிஸ்கார்னர்.காம் | தரணிஷ்.இன் | கௌதம்பதிப்பகம்.காம்\nநேரடியாக / உடனடியாக நூல் வாங்க எமது வங்கிக் கணக்கிற்கு பணம் அனுப்பவும். மேலும் விபரங்களுக்கு - பேசி: +91-9444086888\nசேப்பியன்ஸ் : மனித குலத்தின் ஒரு சுருக்கமான வரலாறு - Sapiens: A Brief History of Humankind\nசேப்பியன்ஸ் : மனித குலத்தின் ஒரு சுருக்கமான வரலாறு\nஆசிரியர்: யுவால் நோவா ஹராரி\nபதிப்பாளர்: மஞ்சுள் பப்ளிசிங் ஹவுஸ்\nதள்ளுபடி விலை: ரூ. 450.00\nஅஞ்சல் செலவு: ரூ. 50.00\n(ரூ. 500க்கும் மேற்பட்ட கொள்முதலுக்கு அஞ்சல் கட்டணம் இல்லை)\nநூல் குறிப்பு: இது மனிதனின் கதை. வாலில்லாக் குரங்கிலிருந்து வந்த அவன், உலகை ஆட்டிப் படைக்கும் ஒருவனாக விசுவரூபம் எடுத்துள்ளது பற்றிய கதை இது. நம் இனத்தின் கதையை இ���்வளவு அழகாகவும், சுவாரசியமாகவும், விறுவிறுப்பாகவும், செறிவாகவும், சிந்தனையைத் தூண்டும் விதத்திலும் கூற முடியுமா நம்மை மலைக்க வைக்கிறார் ஹராரி. நம்மை மருள வைக்கின்ற எண்ணற்ற விஷயங்கள் இதில் இடம்பெற்றுள்ளன. அவற்றில் சில: மனிதன் கண்டுபிடித்துள்ள மதங்களிலேயே வெற்றிகரமான மதம் முதலாளித்துவம்தான். வரலாற்றில் இழைக்கப்பட்டுள்ள குற்றங்களிலேயே மிகக் கடுமையான குற்றம் நவீன வேளாண்மையில் விலங்குகள் நடத்தப்படுகின்ற விதம்தான். தற்கால மனிதர்களாகிய நாம் கற்கால மனிதர்களைவிட அப்படியொன்றும் அதிக மகிழ்ச்சியாக இல்லை. வரலாற்றைத் திரும்பிப் பார்ப்பதே படிப்பினைகளைக் கற்றுக் கொள்ளத்தானே நம்மை மலைக்க வைக்கிறார் ஹராரி. நம்மை மருள வைக்கின்ற எண்ணற்ற விஷயங்கள் இதில் இடம்பெற்றுள்ளன. அவற்றில் சில: மனிதன் கண்டுபிடித்துள்ள மதங்களிலேயே வெற்றிகரமான மதம் முதலாளித்துவம்தான். வரலாற்றில் இழைக்கப்பட்டுள்ள குற்றங்களிலேயே மிகக் கடுமையான குற்றம் நவீன வேளாண்மையில் விலங்குகள் நடத்தப்படுகின்ற விதம்தான். தற்கால மனிதர்களாகிய நாம் கற்கால மனிதர்களைவிட அப்படியொன்றும் அதிக மகிழ்ச்சியாக இல்லை. வரலாற்றைத் திரும்பிப் பார்ப்பதே படிப்பினைகளைக் கற்றுக் கொள்ளத்தானே நம் மூதாதையரின் தவறுகளிலிருந்து நாம் பாடம் கற்றுக் கொள்ளாவிட்டால் மனிதகுலத்திற்கு என்ன நிகழும் என்பதை எச்சரிக்கத் தவறவில்லை இந்நூலாசிரியர். அமர்க்களமான எழுபதாயிரம் ஆண்டுகால வரலாற்றுச் சுற்றுலாவிற்கு உங்களைத் தயார்படுத்திக் கொண்டு உள்ளே நுழையுங்கள்\nநேரடியாக வாங்க : +91-94440-86888\nபுத்தகம் 3 - 7 நாளில் அனுப்பப்படும்.\nசீனஞானி கன்பூசியஸ் சிந்தனை விளக்கக் கதைகள்\nநீங்களும் தொழிலதிபராக செல்வந்தராக ஆகலாம்\nமுனைவர் சி. சைலேந்திர பாபு, ஐ.பி.எஸ்.\nசூர்யா லிட்ரேச்சர் (பி) லிட்\n© 2020 DharanishMart.com | எங்களைப் பற்றி | பொறுப்பாகாமை அறிவிப்பு | ரகசிய காப்பு கொள்கை | திருப்பிக் கொடுத்தல் கொள்கைகள் | உங்கள் கருத்துக்கள்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107910204.90/wet/CC-MAIN-20201030093118-20201030123118-00703.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.onlinefmradio.in/videos/tamil-movie.php", "date_download": "2020-10-30T09:38:40Z", "digest": "sha1:FDKQ4C7DY4C75XYCBYQ3UPXRYDRTSGC5", "length": 3584, "nlines": 60, "source_domain": "www.onlinefmradio.in", "title": "Watch Old and New Hit Tamil Movies online free - OnlineFMradio", "raw_content": "\nSugam Enge நவரச நாயகி சாவித்திரியின் நடிப்பில் மெல்லிசை மன்னரின் இசையில் சுக���் எங்கே 4Kயில்\nKoondukkili 4k மக்கள் திலகம் MGR, நடிகர் திலகம் சிவாஜி நடித்த வெற்றி காவிய கூண்டுக்கிளி 4K யில்\nபடம்=கங்கா கௌரி GANGA GOWRI\nMudhal Thethi சிவாஜியின் சிறந்த நடிப்பிலும், N S Kயின் சிந்தனை சிரிப்பிலும் முதல் தேதி 4K யில்\nIllara Joythi Movie | சிவாஜி பத்மினி நடித்த களங்கமில்லா காதலிலே போன்ற பாடல்கள் நிறைந்த படம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107910204.90/wet/CC-MAIN-20201030093118-20201030123118-00703.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.53, "bucket": "all"}
+{"url": "https://www.tamil2lyrics.com/lyrics/kaveriye-kavikuyiley-song-lyrics/", "date_download": "2020-10-30T11:10:04Z", "digest": "sha1:II6MPPNZODV4NDD3OKIB4HL4VMEXB5YS", "length": 6716, "nlines": 205, "source_domain": "www.tamil2lyrics.com", "title": "Kaveriye Kavikuyiley Song Lyrics", "raw_content": "\nபாடகர்கள் : எஸ். பி. பாலசுப்ரமணியம் மற்றும் எஸ். ஜானகி\nஆண் : காவிரியே கவிக்குயிலே\nதளிர்க் கொடியே வா வா\nபெண் : பூங்காற்று தாலாட்ட\nஆண் : ஓ மை லவ்\nயுவர் மை ஸ்வீட் ஹார்ட்\nபெண் : ஓ மை லவ்\nயுவர் மை ஸ்வீட் ஹார்ட்\nபெண் : இருவர் ஒருவர் எனத்தானே\nஆண் : பருவம் கனிந்த புதுத்தேனே\nபெண் : உனக்கும் எனக்கும் பொருத்தம்\nஆண் : இனிக்கும் இதழில் அமுதம்\nஆண் : வா எந்தன் பக்கத்தில்\nபெண் : ஓ மை லவ்\nயுவர் மை ஸ்வீட் ஹார்ட்\nயுவர் மை ஸ்வீட் ஹார்ட்\nஆண் : குளிரும் வாட்டுதடி பெண்ணே\nபெண் : கொடியும் வளர்ந்து வரும்\nகண்ணா படரும் கிளை நீயே\nஆண் : சிரித்து சிரித்து மயக்கும்\nபெண் : அழைத்து அணைத்து வளைத்து\nபெண் : வா எந்தன் பக்கத்தில்\nஆண் : ஓ மை லவ்\nயுவர் மை ஸ்வீட் ஹார்ட்\nபெண் : ஓ மை லவ்\nயுவர் மை ஸ்வீட் ஹார்ட்\nஆண் : காவிரியே கவிக்குயிலே\nதளிர்க் கொடியே வா வா\nபெண் : பூங்காற்று தாலாட்ட\nஆண் : ஓ மை லவ்\nயுவர் மை ஸ்வீட் ஹார்ட்\nஆண் மற்றும் பெண் :\nயுவர் மை ஸ்வீட் ஹார்ட்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107910204.90/wet/CC-MAIN-20201030093118-20201030123118-00703.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.89, "bucket": "all"}
+{"url": "https://www.tamil2lyrics.com/lyrics/thedi-varuven-song-lyrics/", "date_download": "2020-10-30T11:06:27Z", "digest": "sha1:EPEXH2CXX7MOABWPXLS65SM2W5KIOO3D", "length": 8699, "nlines": 255, "source_domain": "www.tamil2lyrics.com", "title": "Thedi Varuven Song Lyrics", "raw_content": "\nபாடகர் : டோஷி சபரி\nஇசையமைப்பாளர் : யுவன் ஷங்கர் ராஜா\nஆண் : ஓஒஹ்ஹ ஓ ஆஅ…….\nவருவேன் நான் உன்னை தேடிதான்\nவருவேன் நான் உன்னை தேடிதான்\nவருவேன் நான் உன்னை தேடிதான்\nவருவேன் நான் உன்னை தேடிதான்\nஆண் : தேடி வருவேன்…..\nஆண் : நானும் உன்னை தேடி\nஆண் : தேடி வருவேன்…..\nஆண் : {தர ரும் நும்நம் தாரரரரா\nதர ரும் நும்நம் தாரரரரா\nதர ரும் நும்நம் தாரரரரா\nதர ரும் நும்நம் தாரரரரா தரராரா…..} (2)\nஆண் : உந்தன் வாசனை எனைத்தான்\nவந்து சேருமே தினம் தான்\nகண்ணில் பட ஏனோ மறுக்கிறாய்\nஆண் : எந்தன் ���ிழலினை தொடர்ந்தே\nநீயும் நிழல் என நடந்தாய்\nஓசை இன்றி மோதி பறக்கிறாய்\nகுழு : காற்றாக நீ கை கோர்கிறாய்\nஒளியாக நீ பூ பூக்கிறாய்\nகடவுளாய் நீ எனை ரசிக்கிறாய்\nஆண் : தேடி வருவேன்…..\nஆண் : நானும் உன்னை தேடி\nஆண் : சற்று முன் வந்த தகவல்\nகேட்டது என இதயம் சொன்னதே\nஆண் : ரொம்ப அருகினில் இருந்தும்\nகாதல் என உறுதி ஆகுமே\nகுழு : வெண்மேகம் நீ வழிந்தாயடி\nஆண் : தேடி வருவேன்…..\nஆண் : நானும் உன்னை தேடி\nஆண் : {தர ரும் நும்நம் தாரரரரா\nதர ரும் நும்நம் தாரரரரா\nதர ரும் நும்நம் தாரரரரா\nதர ரும் நும்நம் தாரரரரா தரராரா…..} (2)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107910204.90/wet/CC-MAIN-20201030093118-20201030123118-00703.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.86, "bucket": "all"}
+{"url": "http://www.4tamilmedia.com/newses/world/20296-2020-10-14-18-58-29", "date_download": "2020-10-30T10:14:28Z", "digest": "sha1:MQJS2H2QC5QBOZHHKLD6H7PBAYEZIE6A", "length": 17927, "nlines": 182, "source_domain": "www.4tamilmedia.com", "title": "பிரான்சில் சனிக்கிழமை முதல் அவசரகாலநிலை மற்றும் பெரு நகரங்களில் இரவு வேளை ஊரடங்கு உத்தரவு !", "raw_content": "\n4TamilMedia தினமும் உலகை புதிதாய் காணலாம்\nபிரான்சில் சனிக்கிழமை முதல் அவசரகாலநிலை மற்றும் பெரு நகரங்களில் இரவு வேளை ஊரடங்கு உத்தரவு \nPrevious Article இத்தாலியில் கிறிஸ்மஸ் நேரத்தில் இரண்டாவது பூட்டுதல் தேவைப்படலாம் \nNext Article சுவிஸில் நாடாளவிய இரண்டாவது பூட்டுதலைத் தவிர்ப்பதற்காக தலைநகரில் அவசர‘நெருக்கடி உச்சிமாநாடு’ \nபிரெஞ்சு ஜனாதிபதி இம்மானுவேல் மக்ரோன், பிரான்சில் கொரோனா வைரஸ் தொற்று அதிகரிப்பு காரணமாக, அரசாங்கம் எடுக்கவுள்ள பாதுகாப்பு நடவடிக்கைகள் தொடர்பான, தொலைக்காட்சி உரையாடல் ஒன்றினை இன்று புதன்கிழமை இரவு 19:55 மணிக்கு நிகழ்த்தினார்.\nபுதன்கிழமை காலை நிலவரப்படி, பிரான்சில் நாடாளவிய ரீதியில், 1,539 பேர் தீவிர சிகிச்சையில் அனுமதிக்கபட்டிருந்த நிலையில், இன்று இரவு இரு செய்தியாளர்களுடன் இடம்பெறும் ஜனாதிபதியின் உரையாடல் முக்கிய அறிவிப்புக்களைக் கொண்டிருக்கும் என எதிர்பார்க்கப்பட்டிருந்தது.\nஇன்றைய உரையாடலில் கொரோனா வைரஸ் தொற்றின் அதிகரிப்பு கவலை தரும் வகையில் அமைந்திருக்கும் நிலையில், பொது மக்களின் நலன் கருதி, வரும் சனிக்கிழமை முதல் நாடாளவிய ரீதியில் அவசரகால நிலையை பிறப்பிக்கப்படும் என்பதை தெரிவித்தார்.\nஇத்தாலியில் கிறிஸ்மஸ் நேரத்தில் இரண்டாவது பூட்டுதல் தேவைப்படலாம் \nவைரஸின் கட்டுப்பாட்டை பிரான்ஸ் இன்னமும் இழந்துவிடவில்லை. ஆனால் COVID-19 வழக்குகளின் எண்ணிக்கையில் மீண்டும் எழுச்சி பெறுவது சுகாதார சேவையை பெரும் அழுத்தத்திற்கு உள்ளாக்குகிறது என்று கூறிய ஜனாதிபதி மக்ரோன் மேலும் புதிய கட்டுப்பாடுகள் குறித்து விரிவாக உரையாடினார். அதன்படி, மிக மோசமாக உருவாகி வரும் இந்தச் சூழலில், வரும் சனிக்கிழமை முதல், இரவு 09.00 மணிமுதல் காலை 06.00 மணி வரை பாரிஸ், கிரெனோபில், லில்லி, லியோன், ஐக்ஸ்-மார்சேய், மான்ட்பெல்லியர், ரூவன், செயின்ட் எட்டியென் மற்றும் துலூஸ் ஆகிய நகரங்களில் ஊரடங்கு உத்தரவினைப் பிறப்பிக்கப்படுகிறது என அறிவித்தார். அறிவிக்கபட்ட பகுதிகளில் ஊரடங்கு உத்தரவை மீறுபவர்களுக்கு 135 யூரோக்கள் அபராதம் விதிக்கப்படும் என்றும், மீண்டும் அதே குற்றத்தில் ஈடுபட்டால், இது 1,500 யூரோக்களாக உயரும் எனவும் தெரிவித்தார். இந்த ஊரடங்கு உத்தரவு முதலில்ல நான்கு வாரங்களுக்கு இருக்கும். ஆயினும் டிசம்பர் வரையில் அது நீடிக்கவும் கூடும் எனத் தெரிவித்தார்.\nஊரடங்கு உத்தரவு பகுதிகளுக்குள், மக்கள் வேலைக்குச் செல்வதற்கு பொது போக்குவரத்து தொடர்ந்து இயங்கும் எனவும், பிரான்சிற்குள் எந்தவிதமான பயணத் தடை அல்லது பிராந்தியங்களுக்கு இடையில் செல்வதற்கான கட்டுப்பாடுகளை அறிமுகப்படுத்துவதை அவர் நிராகரித்தார். பிரெஞ்சு டூசைன்ட் பள்ளி விடுமுறை சனிக்கிழமையன்று தொடங்குகிறது. விடுமுறை நாட்களில் மக்கள் பொது அறிவைப் பயன்படுத்த வேண்டும் மற்றும் சுகாதார நெறிமுறைகளில் கவனம் கொள்ள வேண்டும் என்று கூறினார்.\nவீட்டிலிருந்து பணிபுரியும் விடயம் பரிந்துரைக்கப்படுகிறது ஆனால் நிறுவனங்கள் அல்லது ஊழியர்களைக் கட்டாயப்படுத்தும் விதிகளை அவர் கொண்டு வரவில்லை. சிறு குழந்தைகளுடன் சிறிய வீடுகளில் வசிப்பவர்கள் வீட்டிலிருந்து வேலை செய்வது மிகவும் கடினம் என்பதால் அதனை கட்டாயமாக்கவில்லை என்றார்.\nஇப்போது ஒரு நாளைக்கு சராசரியாக 20,000 புதிய வழக்குகள் உள்ளன, மேலும் 200 பேர் வைரஸால் தீவிர சிகிச்சைக்கு உட்படுத்தப்படுகிறார்கள். தீவிர சிகிச்சைப் பிரிவில் 32% கொரோனா வைரஸ் நோயாளிகள் அனுமதிக்கப்பட்டுள்ளதாக ஜனாதிபதி கூறினார்.\nவைரஸின் பரவலைத் தடுப்பது, பாதிக்கப்படக்கூடியவர்கள், சுகாதார சேவை மற்றும் அதன் தொழிலாளர்களைப் பாதுகாப்பதே புதிய கட்டுப்பாடுகளின் நோக்கம் என்று அவர�� கூறினார்.\nஇந்தச் செய்தியை மற்றவர்களும் அறிவது நல்லது எனில் கீழேயுள்ள பட்டன்களில் அழுத்தி உங்கள் சமூக வலைத் தளங்களில் பகிர்ந்து கொள்ளுங்கள்\nPrevious Article இத்தாலியில் கிறிஸ்மஸ் நேரத்தில் இரண்டாவது பூட்டுதல் தேவைப்படலாம் \nNext Article சுவிஸில் நாடாளவிய இரண்டாவது பூட்டுதலைத் தவிர்ப்பதற்காக தலைநகரில் அவசர‘நெருக்கடி உச்சிமாநாடு’ \nசுவிற்சர்லாந்தை கொரோனா வைரஸ் தொற்றுநோயின் இரண்டாவது அலை சூழ்ந்துள்ள நிலையில் இன்று அறிவிக்கபட்ட புதிய விதிமுறைகள் \nஅனுஹாசன் பங்களாலில் நயன்தாரா அடைக்கலம்\nபிரான்சில் வெள்ளிக்கிழமை முதல் ஒரு புதிய தேசிய பூட்டுதல் நடைமுறைக்கு வரும் : பிரெஞ்சு ஜனாதிபதி இம்மானுவேல் மக்ரோன்\nதல அஜித்தை எச்சரிக்கும் ரசிகர்கள்\nதுமிந்தவுக்காக மனோ கணேசன் தோற்ற இடம்\nவெள்ளை உடை விவேக்கை கலாய்க்கும் ரசிகர்கள்\nஇந்தியாவின் பீகார் மாநில சட்டப்பேரவை தேர்தல் : முதல்கட்ட வாக்குபதிவு ஆரம்பம்\nஇரா.சம்பந்தன் – இந்தியத் தூதுவர் திடீர் சந்திப்பு\nஅமெரிக்க – சீனப் பனிப்போரில் இலங்கை சிக்காது: மஹிந்த அமரவீர\nஅமெரிக்காவுக்கும் சீனாவுக்கும் இடையிலான பனிப்போரில் இலங்கை சிக்கிக் கொள்ளாது என்று அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவித்துள்ளார்.\nஇலங்கையில் கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை 10,000ஐ நெருங்கியது\nஇலங்கையில் கொரோனா வைரஸ் தொற்றுக்கு உள்ளானோரின் எண்ணிக்கை 10,000ஐ நெருங்கியுள்ளது.\nபிரான்சில் நடந்த ஆசிரியர் கொலை சம்பவம் : இந்தியா கண்டனம்\nபிரான்சில் நடந்த ஆசிரியர் கொலை சம்பவத்திற்கு இந்தியா வன்மையாக கண்டிப்பதாக இந்திய வெளியுறவுத்துறை அமைச்சகம் கூறியுள்ளது.\nதமிழகம் மற்றும் கேரளாவில் தொடங்கிய வடகிழக்கு பருவமழை : சென்னையில் நீடிக்கும் கனமழை\nதமிழகத்தின் சென்னையில் தொடர்ந்து கனமழை பெய்துவருகிறது. இந்த கனமழை தொடர்ந்து 2 , 3 மணி நேரத்திற்கு நீடிக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.\nசுவிற்சர்லாந்து வைரஸ் தொற்றின் கட்டுப்பாட்டை இழந்துவிட்டதா \nகொரோனா வைரஸ் தொற்றின் அதி தீவிர தொற்றுதலைத் தடுக்கும் கட்டுப்பாட்டினை சுவிஸ் இழந்து விட்டது என எழுந்துள்ள விமர்சனங்களை, சுவிஸின் சுகாதார மற்றும் உள்துறை அமைச்சரான அலைன் பெர்செட் இன்று செய்தி ஊடகமொன்றுக்கு அளித்துள்ள பேட்டியொன்றில் நிராகரித்துள்ளார்.\nசு��ிற்சர்லாந்தின் மாநிலங்கள் சிலவற்றில் வேறுபடும் கொரோனா வைரஸ் தொற்றுப் பாதுகாப்பு விதிகள் \nசுவிற்சர்லாந்தில் பெருகி வரும் கொரோனா வைரஸ் தொற்று புதிய பாதுகாப்பு விதிகளை நாடாளவிய மட்டத்தில், கடந்த புதன் கிழமை மத்திய அரசு கடுமையாக்கியிருந்தது.\n4TamilMedia தினமும் உலகை புதிதாய் காணலாம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107910204.90/wet/CC-MAIN-20201030093118-20201030123118-00704.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://www.4tamilmedia.com/newses/world/20347-china-prepares-taiwan-invasion", "date_download": "2020-10-30T10:06:42Z", "digest": "sha1:QT72AXFRI6NQS47TJIAI5NUETFPEVO2D", "length": 14499, "nlines": 178, "source_domain": "www.4tamilmedia.com", "title": "தாய்வான் மீது இராணுவ முற்றுகையை மேற்கொள்ளத் தயாராகி வரும் சீனத் துருப்புக்கள்!", "raw_content": "\n4TamilMedia தினமும் உலகை புதிதாய் காணலாம்\nதாய்வான் மீது இராணுவ முற்றுகையை மேற்கொள்ளத் தயாராகி வரும் சீனத் துருப்புக்கள்\nPrevious Article சுவிற்சர்லாந்தில் வைரஸ் தொற்றை மட்டுப்படுத்த புதிய இறுக்கமான பாதுகாப்பு நடவடிக்கைகளை அரசு அறிவித்தது \nNext Article நியூசிலாந்து தேர்தலில் அபார வெற்றி பெற்ற ஜெசிந்தா மீண்டும் பிரதமராகிறார்\nசீன தென்கிழக்குக் கடற்பரப்பில் சீனா தனது இராணுவ வீரர்களின் எண்ணிக்கையை மிகவும் அதிகரித்து வருவதாகவும், இதனால் தாய்வான் மீது சாத்தியமான இராணுவ முற்றுகை ஒன்றுக்கு சீனா தயாராகி வருவதாகவும், South China Morning Post பத்திரிகையின் சமீபத்திய பதிப்பில் பாதுகாப்புக் கண்காணிப்பாளர்களால் தெரிவிக்கப் பட்டுள்ளது.\nஇந்தப் பகுதியில் சீனா தனது அதி நவீன DF-17 ரக ஹைப்பர் சோனிக் ஏவுகணைகளை நிறுத்தி வருவதாகவும் கூடக் கூறப்பட்டுள்ளது. இந்தப் புதிய வகை ஏவுகணையானது மிக நீண்ட வீச்சும், மிகத் துல்லியமாக இலக்கைத் தாக்கும் திறனை உடையதும் ஆகும். சீனாவின் ஆளும் கட்சியினால் தாய்வானானது கட்டுப் படுத்தப் படவில்லை என்ற போதும், சுய அரசாங்கம் மூலம் செயற்பட்டு வரும் குறித்த தீவானது தமது சீன தேசத்துக்கு உட்பட்ட பகுதி என நீண்ட காலமாக சீனா கூறி வருகின்றது. ஆனாலும் ஒரு இராணுவ முற்றுகை மூலம் இதனைக் கைப்பற்ற முயல மாட்டோம் என்றே சீன அதிபர் ஜின்பிங் ஒருமுறை தெரிவித்திருந்தார்.\nஇந்நிலையில் கடந்த செவ்வாய்க்கிழமை சீனப் பிரதமர் தென் மாகாணமான குவாங்டொங்க் இற்கு விஜயமளித்த போது அங்கு ஏற்கனவே அதிகரிக்கப் பட்டிருந்த துருப்புக்களை எந்த நேரமும் யுத்தத்துக்குத் தயாராக இருக்குமாறு அறிவுறுத்திய���ாக சீனாவின் சின்ஹுவா செய்தி ஊடகம் தெரிவித்திருந்தது.\nஇது தவிர கடந்த சில வருடங்களாகவே தாய்வானை சுற்றி சீனா தனது இராணுவப் பயிற்சியினை அதிகரித்து வந்துள்ளது. செப்டம்பர் 18 மற்றும் 19 ஆம் திகதிகளில் கிட்டத்தட்ட 40 சீன யுத்த விமானங்கள் தாய்வான் வான் பரப்பினூடாகப் பறந்துள்ளன. இதனை ஒரு வல்லாதிக்க அச்சுறுத்தல் என்று தாய்வான் அதிபர் ட்சாய் இங் வென் தெரிவித்திருந்தார்.\nஇந்தச் செய்தியை மற்றவர்களும் அறிவது நல்லது எனில் கீழேயுள்ள பட்டன்களில் அழுத்தி உங்கள் சமூக வலைத் தளங்களில் பகிர்ந்து கொள்ளுங்கள்\nஇணைப்பினில் அழுத்தி புதிய கானொளிகள் பார்த்து மகிழுங்கள்\nPrevious Article சுவிற்சர்லாந்தில் வைரஸ் தொற்றை மட்டுப்படுத்த புதிய இறுக்கமான பாதுகாப்பு நடவடிக்கைகளை அரசு அறிவித்தது \nNext Article நியூசிலாந்து தேர்தலில் அபார வெற்றி பெற்ற ஜெசிந்தா மீண்டும் பிரதமராகிறார்\nசுவிற்சர்லாந்தை கொரோனா வைரஸ் தொற்றுநோயின் இரண்டாவது அலை சூழ்ந்துள்ள நிலையில் இன்று அறிவிக்கபட்ட புதிய விதிமுறைகள் \nஅனுஹாசன் பங்களாலில் நயன்தாரா அடைக்கலம்\nபிரான்சில் வெள்ளிக்கிழமை முதல் ஒரு புதிய தேசிய பூட்டுதல் நடைமுறைக்கு வரும் : பிரெஞ்சு ஜனாதிபதி இம்மானுவேல் மக்ரோன்\nதல அஜித்தை எச்சரிக்கும் ரசிகர்கள்\nதுமிந்தவுக்காக மனோ கணேசன் தோற்ற இடம்\nவெள்ளை உடை விவேக்கை கலாய்க்கும் ரசிகர்கள்\nஇந்தியாவின் பீகார் மாநில சட்டப்பேரவை தேர்தல் : முதல்கட்ட வாக்குபதிவு ஆரம்பம்\nஇரா.சம்பந்தன் – இந்தியத் தூதுவர் திடீர் சந்திப்பு\nஅமெரிக்க – சீனப் பனிப்போரில் இலங்கை சிக்காது: மஹிந்த அமரவீர\nஅமெரிக்காவுக்கும் சீனாவுக்கும் இடையிலான பனிப்போரில் இலங்கை சிக்கிக் கொள்ளாது என்று அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவித்துள்ளார்.\nஇலங்கையில் கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை 10,000ஐ நெருங்கியது\nஇலங்கையில் கொரோனா வைரஸ் தொற்றுக்கு உள்ளானோரின் எண்ணிக்கை 10,000ஐ நெருங்கியுள்ளது.\nபிரான்சில் நடந்த ஆசிரியர் கொலை சம்பவம் : இந்தியா கண்டனம்\nபிரான்சில் நடந்த ஆசிரியர் கொலை சம்பவத்திற்கு இந்தியா வன்மையாக கண்டிப்பதாக இந்திய வெளியுறவுத்துறை அமைச்சகம் கூறியுள்ளது.\nதமிழகம் மற்றும் கேரளாவில் தொடங்கிய வடகிழக்கு பருவமழை : சென்னையில் நீடிக்கும் கனமழை\nதமிழகத்தின் சென்னையில் தொடர்ந்���ு கனமழை பெய்துவருகிறது. இந்த கனமழை தொடர்ந்து 2 , 3 மணி நேரத்திற்கு நீடிக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.\nசுவிற்சர்லாந்து வைரஸ் தொற்றின் கட்டுப்பாட்டை இழந்துவிட்டதா \nகொரோனா வைரஸ் தொற்றின் அதி தீவிர தொற்றுதலைத் தடுக்கும் கட்டுப்பாட்டினை சுவிஸ் இழந்து விட்டது என எழுந்துள்ள விமர்சனங்களை, சுவிஸின் சுகாதார மற்றும் உள்துறை அமைச்சரான அலைன் பெர்செட் இன்று செய்தி ஊடகமொன்றுக்கு அளித்துள்ள பேட்டியொன்றில் நிராகரித்துள்ளார்.\nசுவிற்சர்லாந்தின் மாநிலங்கள் சிலவற்றில் வேறுபடும் கொரோனா வைரஸ் தொற்றுப் பாதுகாப்பு விதிகள் \nசுவிற்சர்லாந்தில் பெருகி வரும் கொரோனா வைரஸ் தொற்று புதிய பாதுகாப்பு விதிகளை நாடாளவிய மட்டத்தில், கடந்த புதன் கிழமை மத்திய அரசு கடுமையாக்கியிருந்தது.\n4TamilMedia தினமும் உலகை புதிதாய் காணலாம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107910204.90/wet/CC-MAIN-20201030093118-20201030123118-00704.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://www.vettimurasu.com/2018/10/blog-post_97.html", "date_download": "2020-10-30T11:01:57Z", "digest": "sha1:6AG4XOJSJ5VVZZRUNIC2BW7S5JGBCHFE", "length": 5997, "nlines": 54, "source_domain": "www.vettimurasu.com", "title": "செங்கலடி வாசன் முன்பள்ளி மாணவர்களின் விளையாட்டுப் போட்டி - Vettimurasu News | வெற்றி முரசு| Batticaloa news | Jaffna news", "raw_content": "\nHome Batticaloa Sri lanka செங்கலடி வாசன் முன்பள்ளி மாணவர்களின் விளையாட்டுப் போட்டி\nசெங்கலடி வாசன் முன்பள்ளி மாணவர்களின் விளையாட்டுப் போட்டி\nமட்டக்களப்பு செங்கலடி வாசன் பாலர் பாடசாலையின் வருடாந்த விளையாட்டுப் போட்டி சனிக்கிழமை (13) மாலை நடைபெற்றது\nது.சுபாஷ்காந்தன் தலைமையில் நடைபெற்ற இந்நகிழ்வில் மட்டக்களப்பு மாவட்ட முன்பள்ளி கல்விப் பணிப்பாளர் எஸ்.சசிகரன், வெளிக்கள உத்தியோகத்தர் திருமதி வி.கயல்விழி, ஏறாவூர்ப்பற்று பிரதேச சபை உறுப்பினர் திருமதி எஸ்.நி;மலா உட்பட பலர் கலந்துகொண்டனர்.\nமுன்பள்ளி சிறார்களின் திறமைகள் வெளிக்காட்டப்பட்டதுட்ன வெற்றிபெற்ற சிறார்களுக்கு பரிசில்களும் வழங்கப்பட்டன.\nமட்டக்களப்பு - மண்முனை மேற்கு வவுணதீவு பிரதேசத்தில் சமுர்த்தி உள்ளிட்ட உதவிக் கொடுப்பனவுகளை கிராமங்கள் தோறும் வழங்கும் செயற்திட்டம்\nமட்டக்களப்பு - மண்முனை மேற்கு வவுணதீவு பிரதேசத்தில் சமுர்த்தி உள்ளிட்ட உதவிக் கொடுப்பனவுகளை நடமாடும் சேவையாக கிராமங்கள் தோறும் வழங்க...\nமட்டக்களப்பு அம்பாறை மாவட்டங்களுக்கான விசேட வேலைத்திட்டமாக முந்தனை ஆற்றுப்படுக்கை அபிவிருத்தித்திட்டம் விரைவில் ஆரம்பம்\n(மட்டக்களப்பு நிருபர்) மட்டக்களப்பு - அம்பாறை மாவட்டங்களுக்காக உலக வங்கியின் நிதி ஒதுக்கீட்டில் விசேட வேலைத்திட்டமாக முந்தனை ஆற்றுப்படுக்க...\n'பொத்தானை அணைக்கட்டு உடைப்பெடுத்ததால் ஐயாயிரம் ஏக்கர் வயல் மற்றும் போக்குரவத்து தடை\nபொத்தானை அணைக்கட்டு உடைப்பெடுத்ததால் ஐயாயிரம் ஏக்கர் வயல் மற்றும் போக்குரவத்து தடை மாதுறு ஒயா மற்றும் மகாவலி ஆறு பெருக்கெடுத்ததையடுத்...\nகாத்தான்குடி மீரா பாலிகா இல்ல விளையாட்டு போட்டி\nமட்டக்களப்பு மத்தி கல்வி வலயத்திற்குட்பட்ட காத்தான்குடி மீரா பாலிகா தேசிய பாடசாலை மாணவர்களின் வருடாந்த இல்ல விளையாட்டு போட்டிகள் பாடசாலை ...\nமட்டக்களப்பில் 11 பேருக்கு கொரோனா தொற்று - சுகாதார பணிப்பாளர் வைத்தியர் ரி.லதாகரன்\nமட்டக்களப்பில் 11 பேருக்கு கொரோனா தொற்று கிழக்கில் பல இடங்களில் கொரோனா தொற்றாளர்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது என கிழக்கு மாகாண சுகாதார பணிப்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107910204.90/wet/CC-MAIN-20201030093118-20201030123118-00704.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://ta.wikisource.org/wiki/%E0%AE%AA%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D:%E0%AE%95%E0%AF%8A%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%AE%E0%AE%B2%E0%AF%88%E0%AE%95%E0%AF%8D_%E0%AE%95%E0%AF%81%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%B3%E0%AE%A9%E0%AF%8D.pdf/21", "date_download": "2020-10-30T10:43:47Z", "digest": "sha1:KZA25R5B3EQ2MGGMNFF6HOUMXOPW7MUK", "length": 8096, "nlines": 75, "source_domain": "ta.wikisource.org", "title": "பக்கம்:கொல்லிமலைக் குள்ளன்.pdf/21 - விக்கிமூலம்", "raw_content": "\nதோடு நீந்துவதற்கு வேண்டிய ஆயத்தங்களோடு ஆற்றை நோக்கிப் புறப்பட்டார்கள். ஜின்காவிற்கு உற்சாகம் தாங்கவே முடியவில்லை. அது 'ஜிங்ஜிங்' என்று குதித்துக்கொண்டும் தங்கமணியைச் சுற்றி ஆடிக்கொண்டும் சென்றது.\nவஞ்சியூர்ப் பக்கமாக ஓடுகின்ற அந்த ஆற்றுக்குக் கருவேட்டாறு என்று பெயர். ஆனால், பொதுவாக அதை வஞ்சியாறு என்றே கூறுவார்கள். அந்த ஆற்றில் தண்ணீர் தெளிவாக ஓடிற்று. அந்த ஆறு தூரத்திலே உயர்ந்து தோன்றும் இரண்டு மலைகளுக்கு நடுவே புகுந்து போவது போல் காட்சி அளித்தது. அந்தக் காட்சி பார்ப்பதற்கு கவர்ச்சியாக இருந்தது. அந்த ஆற்று நீரிலே சுமார் இடுப்பளவு ஆழத்திற்குச் சென்று, ஆற்றின் ஓட்டத்தை எதிர்த்து நீந்துவது தங்கமணிக்கும் சுந்தரத்திற்கும் ஒரு புதிய இன்ப அனுபவம். இவ்வாறு அவர்கள் தங்கள் கைகள் சலிக்குமட்டும் ஆற்று வெள்ளத்தை எதிர்த்து நீந்தினார்கள். உற்சாகத்தினால் அவ��்கள் அதிக ஆழமான பகுதிக்குப் போய்விடாமல் வீர்சிங் பார்த்துக்கொண்டார். அதே சமயத்தில் கண்ணகிக்கு நீச்சலும் பழக்கிக்கொண்டிருந்தார். காற்று அடித்த ரப்பர் வளையத்தை இடுப்பிலே கட்டிக்கொண்டு நீந்துவது கண்ணகிக்கு எளிதாக இருந்தது. கண்ணகி குதூகலமாகச் சிரித்துக்கொண்டும் கைகளையும் கால்களையும் வீசியடித்துக்கொண்டும் நீந்த முயன்றாள். அவளுக்கு நீச்சல் பழக்குவதால் விர்சிங் நீந்தவில்லை. சட்டைகளையும் கழற்றவில்லை. ஜின்கா தண்ணீரிலே முழுகுவதும், ஆழமான இடத்திற்கெல்லாம் சென்று பாய்ந்து பாய்ந்து நீந்துவதுமாக இருந்தது.\nஎல்லாரும் களைத்துப்போகும் வரையில் இவ்வாறு நீந்தினார்கள். பிறகு, கரையை நோக்கிப் புறப்படலானார்கள். கண்ணகி வீர்சிங்கின் இடக்கையைப் பற்றிக்கொண்டு கரையை நோக்கி நடந்தாள். தங்கமணியும் சுந்தரமும் வீர்சிங்கின் வலக்கைப் பக்கமாகத் தண்ணீரில் நடந்தனர். ஜின்கா மட்டும் இன்னும் நீந்திக்கொண்டே முன்னால் சென்றது. ஓரிடத்திலே தண்ணீருக்கடியிலே வழுவழுப்பான\nஇப்பக்கம் கடைசியாக 2 மே 2020, 05:43 மணிக்குத் தொகுக்கப்பட்டது.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107910204.90/wet/CC-MAIN-20201030093118-20201030123118-00704.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://ta.wiktionary.org/wiki/%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B2%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81", "date_download": "2020-10-30T10:19:48Z", "digest": "sha1:M35TXFVQ5CT7AZN3U575FIEMSR4WLODT", "length": 5993, "nlines": 98, "source_domain": "ta.wiktionary.org", "title": "விலங்கு - தமிழ் விக்சனரி", "raw_content": "\nகட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.\nஅறிவியல் கண்ணோட்டத்தில் விலங்குகள் எனப்படும் உயிரினங்கள்\nஅறிவியல். உயிரினத்தின் ஒரு பெரும்பிரிவைச் சேர்ந்தவை.\nஅறிவியல் அல்லாப் பொது வழக்கில்: பொதுவாக நிலத்தில் வாழும் உயிரிகள், ஆனால், இவற்றுள் பறவைகளும் பூச்சிகளும் நுண்ணுயிர்களும் விலங்குகள் என்னும் வகைப்பாட்டில் அடங்காதன.\nவிலங்குகளால் தானாகவே உணவு தயாரிக்க இயலாது. இவை தாவரங்களையோ மற்ற விலங்குகளையோ தின்று உயிர் வாழ்கின்றன. பெரும்பாலான விலங்குகள் இடம்பெயரும் ஆற்றல் பெற்று விளங்குகின்றன.\nதாவரங்களை மட்டுமே உண்ணும் விலங்குகள் தாவர உண்ணிகள் எனவும் விலங்குகளை உண்பவை ஊனுண்ணிகள் எனவும் இவை இரண்டையும் உண்பவை அனைத்துண்ணிகள் எனவும் அழைக்கப்படுகின���றன.\nஎன்ற தமிழ் விக்கிப்பீடியாவின் விரிவான கட்டுரையையும் காண்க.\nஇந்த IP முகவரிக்கான உரையாடல்\nஇப்பக்கம் கடைசியாக 6 நவம்பர் 2018, 05:10 மணிக்குத் தொகுக்கப்பட்டது.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107910204.90/wet/CC-MAIN-20201030093118-20201030123118-00704.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://tamil.samayam.com/tamil-cinema/movie-news/dhanush-comes-forward-for-jiiva-and-kajal-aggarwal/articleshow/53874868.cms", "date_download": "2020-10-30T09:49:14Z", "digest": "sha1:Z6AIDBEVZM6RQL6OPBKJAMHXHMWGK4ZP", "length": 11222, "nlines": 97, "source_domain": "tamil.samayam.com", "title": "Please enable javascript.", "raw_content": "\nவணக்கம், நீங்கள் IE11 பதிப்பில் உங்கள் சமயம் தமிழ் பக்கத்தை பார்க்கிறீர்கள். இந்த தளம் EDGE மற்றும் குரோம் பிரெளசர்களில் சிறப்பாக செயல்படுகிறது.\nகவலை வேண்டாம் படத்தின் டீசர் வெளியீடு\nகவலை வேண்டாம் படத்தின் டீசர் இன்று வெளியாகியுள்ளது.\nகவலை வேண்டாம் படத்தின் டீசர் வெளியீடு\nயாமிருக்க பயமேன் படத்தின் இயக்குனர் டீகே இயக்கத்தில், ஜீவா மற்றும் காஜல் அகர்வால் ஆகியோரது நடிப்பில் உருவாகி வரும் படம் கவலை வேண்டாம். தற்போது இந்தப் படத்தின் படப்பிடிப்பு முடிந்து போஸ்ட் புரோடக்ஷன் பணிகள் விறுவிறுப்பாக நடந்து வருகிறது.\nஇந்நிலையில் இந்தப்படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் இன்று வெளியாகியுள்ளது. இந்தப் போஸ்டரை நடிகர் தனுஷ் வெளியிட்டுள்ளார்.\nஇது குறித்து படத்தின் தயாரிப்பாளர் எல்ரெட் குமார் டுவிட்டரில், தனுஷ் படத்தின் டீசர் வெளியிட்டது மிகவும் சந்தோஷமாகயிருக்கிறது என்று தெரிவித்துள்ளார். இந்தப்படத்தில் ஜிகர்தண்டா புகழ் பாபிசிம்ஹாவும் முக்கிய ரோலில் நடித்துள்ளார். மேலும், சுனைனா, ஆர்.ஜே. பாலாஜி, கருணாகரன், ஷ்ருதி ராமகிருஷ்ணன் மற்றும் ஸ்வேதா அசோக் ஆகியோர் பலர் நடித்துள்ளனர். வரும் அக்டோபர் மாதம் ஆயுத பூஜையன்று இப்படம் திரைக்கு வரயிருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.\nTamil News App: உடனுக்குடன் உலக நிகழ்வுகளை உங்களது சமயம் தமிழ் ஆப்பில் நொடியில் பார்க்கலாம்\nமுக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு Samayam Tamil ஃபேஸ்புக் பக்கத்துடன் தொடர்ந்திருங்கள்\nஉங்கள் கருத்தை பதிவு செய்க\nRead More...: அதிகம் வாசித்தவை\nவீடு பராமரிப்புவீட்டில் மசாலா தயாரிக்கிறீர்களா Samsung Microwave மூலம் நீனா குப்தா எவ்வாறு செய்கிறார் பாருங்கள்\nபீட்டர் பால் விட்டுட்டு போயுமா இதை செய்றீங்க\nAjith கமலுக்காக எழுதிய கதையில் ரஜினி நடிக்க விரும்பி, அ...\nபீட்டர் பால் விட்டுட்டு போனது நல்லதாப் போச்சு வனிதாக்கா...\nஇப்போ வர மாட்டேனு ரஜினி சொன்னது, ரொம்ப நல்லதாப் போச்சு...\nஅமலா பாலின் பிரிவுக்கு காரணம் அவரதுஅமமா அனீசி பால்\nஇந்த தலைப்புகளில் செய்திகளை தேடவும்:\nதனுஷ் டீசர் போஸ்டர் ஜீவா காஜல் அகர்வால் கவலை வேண்டாம் Sunaina Kavalai Vendam Kajal Aggarwal Jiiva Bobby Simha\nடெக் நியூஸ்OnePlus 8T 2077 Special Edition விலை இவ்ளோதானா\nவர்த்தகம்குறைந்த முதலீடு- நிறைவான லாபம் பெற : ஆன்லைன் டிரேடிங்\nதின ராசி பலன் இன்றைய ராசி பலன்கள் (30 அக்டோபர் 2020)\nவீடு பராமரிப்புவீட்டில் மசாலா தயாரிக்கிறீர்களா Samsung Microwave மூலம் நீனா குப்தா எவ்வாறு செய்கிறார் பாருங்கள்\nடிரெண்டிங்இரண்டு கைகளிலும் எழுதுகிறார், வெவ்வேறு மொழிகள், வெவ்வேறு திசைகளில், இது வேற லெவல் டேலண்ட்\nஆரோக்கியம்மாதவிடாய் உதிரப்போக்கு வாசனையை வைத்து உங்கள் உடலில் உள்ள பிரச்சினையை எப்படி கண்டுபிடிப்பது\nடிப்ஸ்கொரோனா வைரஸ் தாக்குதலில் இருந்து பைக்குகளை சுத்தம் செய்வது எப்படி..\nடெக் நியூஸ்உண்மையாவே இது LG ஸ்மார்ட்போன் தானா தெறிக்க விடுது; நம்பவே முடியல\nதமிழக அரசு பணிகள்ஆயுதப்படை தீர்ப்பாயத்தில் வேலைவாய்ப்பு பணியிடங்கள் அறிவிப்பு - 2020\nஆரோக்கியம்இந்த உடல் சம்பந்தப்பட்ட பிரச்சினைகள் உங்க பாலியல் வாழ்க்கையை கெடுக்கும்... கவனமாக இருங்கள்...\nஉலகம்புல்வாமா தாக்குதலில் பெருமை கொண்டாடும் பாகிஸ்தான் - இந்தியாவிற்கு பயங்கர ஷாக்\nதமிழ்நாடுவேறு வழியின்றி ஒப்புதல் வழங்கிய ஆளுநருக்கு நன்றி: மு.க.ஸ்டாலின்\nபிக்பாஸ் தமிழ்ஸ்டார்ட் மீயூசிக்: பிக் பாஸ் வீட்டில் 2 பேருக்கு லவ்ஸ் வந்துருச்சுங்கோ\nவர்த்தகம்தீபாவளி பரிசுக்கும் வரி கட்டணும் தெரியுமா எந்தெந்த பரிசுக்கு வரி உண்டு\nஇந்தியாதிருப்பதி ஏழுமலையான் தரிசனம்: இலவச டோக்கன் எங்கு கிடைக்கிறது தெரியுமா\nமுக்கிய செய்திகளை உங்கள் மெயிலில் பெற்றிடுங்கள்..\nஓ... நீங்கள் ஆஃப்லைனில் இருப்பதாக தெரிகிறது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107910204.90/wet/CC-MAIN-20201030093118-20201030123118-00704.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://tamil.samayam.com/topics/amazon/4", "date_download": "2020-10-30T11:45:29Z", "digest": "sha1:CKICXXNJQKIYZW3IZOPDKCTLE2ED64JA", "length": 4493, "nlines": 63, "source_domain": "tamil.samayam.com", "title": "Please enable javascript.", "raw_content": "\nவணக்கம், நீங்கள் IE11 பதிப்பில் உங்கள் சமயம் தமிழ் பக்கத்தை பார்க்��ிறீர்கள். இந்த தளம் EDGE மற்றும் குரோம் பிரெளசர்களில் சிறப்பாக செயல்படுகிறது.\nAmazon Quiz : ரூ.10,000 Amazon Pay பேலன்ஸ் முற்றிலும் FREE; பெறுவது எப்படி\nAmazon Quiz : ரூ.10,000 Amazon Pay பேலன்ஸ் முற்றிலும் FREE; பெறுவது எப்படி\nAmazon Quiz Today Answers : இன்று சோனி ஸ்பீக்கர்ஸ் FREE; பெறுவது எப்படி\n20,000 ஊழியர்களுக்கு கொரோனா : அமேசான் ஷாக் தகவல்\nSamsung Galaxy M21 : முற்றிலும் இலவசமாக கொடுக்கும் Amazon; பெறுவது எப்படி\nரெட்மி 9A: ஒரு தரமான பட்ஜெட் போன்; இன்று மீண்டும் விற்பனை\nSony Speakers : முற்றிலும் இலவசமாக கொடுக்கும் Amazon; பெறுவது எப்படி\nகம்மி விலையில் கேஸ் சிலிண்டர் வாங்கலாம்\nSamsung Galaxy S20 Plus : முற்றிலும் இலவசம்; பெறுவது எப்படி\nOnePlus Nord ஓப்பன் சேல் தொடங்கியது; லிஸ்ட்ல 6GB ரேம் இருக்கா\nRedmi 9 Prime :இன்று விற்பனை என்ன விலை\nசெப்.25, 2020: Amazon ஆப்பில் இன்னைக்கு என்ன FREE\nமாஸ்டர் ரிலீஸ்.. அதற்கு மட்டும் வாய்ப்பே இல்லை: லோகேஷ் கனகராஜ் உறுதி\nஅமேசானில் FREE ஆக கிடைக்கும் Pay Balance; பெறுவது எப்படி\nஓ... நீங்கள் ஆஃப்லைனில் இருப்பதாக தெரிகிறது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107910204.90/wet/CC-MAIN-20201030093118-20201030123118-00704.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"}
+{"url": "https://www.dinamani.com/all-editions/edition-madurai/virudhunagar/2020/sep/11/commendation-ceremony-for-the-headmaster-who-won-the-best-teacher-award-3463218.html", "date_download": "2020-10-30T09:39:28Z", "digest": "sha1:A4O4RVJRDGFNNG3OFLDYBFVBLEFI3YUX", "length": 10245, "nlines": 143, "source_domain": "www.dinamani.com", "title": "Enable Javscript for better performance", "raw_content": "நல்லாசிரியர் விருது பெற்ற தலைமை ஆசிரியைக்குப் பாராட்டு விழா- Dinamani\nதமிழ் மொழித் திருவிழா 2019\nஉலக தண்ணீர் நாள் சிறப்புப் பக்கம்\nஎன்ன படிக்கலாம் என்ன பார்க்கலாம்\nதொழில் மலர் - 2019\nமகளிர் தின சிறப்புப் பக்கம்\nகாதலர் தின சிறப்புப் பக்கம்\n23 அக்டோபர் 2020 வெள்ளிக்கிழமை 12:43:37 PM\nமுகப்பு அனைத்துப் பதிப்புகள் மதுரை விருதுநகர்\nநல்லாசிரியர் விருது பெற்ற தலைமை ஆசிரியைக்குப் பாராட்டு விழா\nதமிழக அரசின் சிறந்த ஆசிரியர்களுக்கான டாக்டர் ராதாகிருஷ்ணன் விருது பெற்ற தலைமை ஆசிரியை ச.பொன்மலருக்கு, அச்சங்குளம் ஊராட்சி மன்றம் மற்றும் கிராம மக்கள் சார்பில் பாராட்டு விழா வெள்ளிக்கிழமை நடைபெற்றது.\nஸ்ரீவில்லிபுத்தூர் அருகேயுள்ள கரைவளைந்தான்பட்டி ஊராட்சி ஒன்றியத் தொடக்கப் பள்ளியில் தலைமை ஆசிரியையாகப் பணிபுரிந்து வருபவர் ச.பொன்மலர். இவர் மாணவர்களின் கல்வி மற்றும் பொருளாதார முன்னேற்றத்திற்கும் கிராமத்தின் வளர்ச்சிக்கும் பல்வேறு சேவைகளை தொடர்ந்து செய்து வருகிறார். இவரது பணிகளுக்கு அ��்கீகாரம் அளிக்கும் வகையில் தமிழக அரசு ஆசிரியர்களின் சேவையை அங்கீகரித்து வழங்கும் உயரிய விருதான டாக்டர் ராதாகிருஷ்ணன் விருதினை வழங்கி கௌரவித்துள்ளது.\nஇதனைத் தொடர்ந்து கிராம மக்கள் மற்றும் அச்சங்குளம் ஊராட்சி மன்றம் சார்பில் கரைவளைந்தான்பட்டி ஊராட்சி ஒன்றியத் தொடக்கப் பள்ளியில் தலைமை ஆசிரியைக்குப் பாராட்டு விழா அச்சங்குளம் ஊராட்சி செயலர் அ.கிரிஜா மற்றும் வார்டு உறுப்பினர் ராமலட்சுமி பரமசிவம் முன்னிலையில் நடைபெற்றது. மகளிர் மன்றத் தலைவி கே.ரேவதி வரவேற்றார். அச்சங்குளம் ஊராட்சி மன்றத் தலைவி விமலா மாரிச்சாமி தலைமை ஆசிரியைக்குப் பொன்னாடை அணிவித்து கௌரவித்து உரையாற்றினார்.\nநிகழ்ச்சியில் புதுக்கோட்டை மாவட்டத்தைச் சேர்ந்த ஆசிரியர் கு.முனியசாமி, வார்டு உறுப்பினர்கள் ரமேஷ், சேது, பாண்டியம்மாள், திருப்பதி, இசக்கிராஜா, ராஜேஸ்வரி உள்ளிட்டோர் பங்கேற்றனர்.\nதினமணி டெலிகிராம் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்\nஅருள்மிகு ஸ்ரீ கன்னியம்மன் ஆலயம் - நவராத்திரி புகைப்படங்கள்\nவிஜயதசமியில் வித்யாரம்பம் - புகைப்படங்கள்\nநவராத்திரி திருவிழா - புகைப்படங்கள்\nநவராத்திரி வாழ்த்துகள் தெரிவித்த திரைப் பிரபலங்கள்\nசின்னத்திரை நடிகை ரச்சிதா மகாலட்சுமி\nகளைகட்டிய ஆயுத பூஜை கொண்டாட்டம் - புகைப்படங்கள்\n'வானம் என்ன அவிங்க அப்பன் வீட்டு சொத்தா..' மிரட்டும் சூரரைப் போற்று டிரெய்லர்\nமிஸ் இந்தியா - டிரைலர்\nஅச்சம் மடம் நாணம் பயிர்ப்பு\nலட்சுமி பாம் படத்தின் டிரைலர்\nஒரு மனம் நிற்க சொல்லுதே\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107910204.90/wet/CC-MAIN-20201030093118-20201030123118-00704.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.virakesari.lk/tag/%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%8D%20%E0%AE%A4%E0%AF%87%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%95%E0%AF%8D%20%E0%AE%95%E0%AF%82%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%AE%E0%AF%88%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81", "date_download": "2020-10-30T11:22:04Z", "digest": "sha1:YWV6EG7NMRNECLKGRCFK42NFUSHUKP37", "length": 9690, "nlines": 125, "source_domain": "www.virakesari.lk", "title": "Articles Tagged Under: தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு | Virakesari.lk", "raw_content": "\nநாளை கணக்கியல் பாட பரீட்சையில் கணிப்பானை பயன்படுத்த அனுமதி\n2035 வரை இவரே சீன ஜனாதிபதி\nநாட்டில் சமூக தொற்று ஏற்படவில்லை என்று எம்மால் நிரூபிக்கமுடியும் - சுகாதார அமைச்சு\n140 கொரோனா தொற்றாளர்கள் குணமடைவு\nதனி நபரை முன்னிலைப்படுத்தி இ.தொ.கா முடிவு எடுக்காது ; நாடும், சமூகமுமே முக்கியம் - ஜீவன்\nமேல் மாகாணத்திலுள்ள சகல பள்ளிவாசல்களையும் மறு அறிவித்தல் வரை மூடுமாறு உத்தரவு\n20 ஆவது திருத்த சட்டத்தில் கையெழுத்திட்டார் சபாநாயகர்\nஊரடங்கு உத்தரவு தொடர்பில் சற்று முன்னர் வெளியான செய்தி...\nஜனாதிபதியை சந்தித்தார் மைக் பொம்பியோ\nகுறிச்சொல்லிடப்பட்ட கட்டுரை: தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு\nஅர்த்தமற்ற அரசியல் நிலைப்பாட்டில் முஸ்லிம் கட்சிகள்: கூட்டமைப்பு விசனம்\nமுஸ்லிம் சகோதரர்களின் தேசிய கட்சிகளான ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் மற்றும் அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் ஆகியன அர்த்தமற்ற...\nசெப்ரெம்பர் 26ஆம் திகதி பிரதமர் மஹிந்தராஜபக்ஷதலைமையிலான குழுவினருடன் நடத்தியதை போன்றதொரு, மெய்நிகர் கலந்துரையாடலை, தமிழ்...\nபாராளுமன்றக் குழுக் கூட்டத்தில் நடந்ததை வெளியில் சொல்லமாட்டேன் - சுமந்திரன்\nதமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்றக் குழுக் கூட்டத்தில் என்ன நடந்தது என்பதை வெளியில் சொல்ல மாட்டேன் என தெரிவித்துள...\nஆட்சியில் உள்ள ராஜபக்ஷவினரால் தமிழ் மக்களின் அபிலாஷைகளை பூர்த்திசெய்யாது, பொறுப்புக்கூறலை செய்யாது எம்மை ஏமாற்றி அனைத்தை...\nகிழக்கு தொல்பொருள் முகாமைத்துவ செயலணியின் உறுப்பினரான, அரிசிமலை பௌத்த விகாரையில் உள்ள பௌத்த பிக்கு, திரியாயில் சுமார் ஆய...\nபொதுத்தேர்தலில், வடக்கு, கிழக்கில் போட்டியிட்ட எந்த தமிழ்க் கட்சிக்குமே, எதிர்பார்த்தளவுக்கு ஆசனங்கள் கிடைக்கவில்லை.\n‘அரசியலமைப்புக்கான 20ஆவது திருத்தச்சட்ட மூலத்துக்கு சர்வஜன வாக்கெடுப்பு அவசியம்’\nஇலங்கை அரசியலமைப்புக்கு கொண்டு வருவதற்கு அரசாங்கம் உத்தேசித்திருக்கும் 20ஆவது திருத்தத்துக்கு மக்களின் அங்கீகாரத்தை பெறு...\nஜனநாயகத்திற்கு சாவுமணியடிக்கும் “20” குறித்து பாராளுமன்றக் குழுவிலேயே தீர்க்கமான முடிவு - ஆராய்வோம் என்கிறார் சம்பந்தன்\nஜனநாயகத்திற்கு சாவுமணியடிக்கும் வகையிலான முன்மொழிவுகளைக் கொண்டுள்ள இருபதாவது திருத்தச்சட்டம் தொடர்பில் தமிழ்த் தேசியக் க...\nபின்னடைவுகளுக்கு நான் காரணமல்ல: சுமந்திரன் விசேட செவ்வி - பகுதி 01\n9ஆவது பாராளுமன்றத் தேர்தலில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பிற்கு வடக்கு கிழக்கில் ஏற்பட்ட பின்னடைவுகளுக்கு நான் காரணமல்ல. அ...\nபின்னடைவுகளுக்க�� நான் காரணமல்ல: சுமந்திரன் விசேட செவ்வி - பகுதி 02\n9ஆவது பாராளுமன்றத் தேர்தலில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பிற்கு வடக்கு கிழக்கில் ஏற்பட்ட பின்னடைவுகளுக்கு நான் காரணமல்ல. அர...\n2035 வரை இவரே சீன ஜனாதிபதி\n1500 ஊழியர்களை கொண்ட தொழிற்சாலையில் கொரோனா\nஅமெரிக்காவை தாக்கிய ஜீட்டா ; 6 பேர் உயிரிழப்பு, 2 மில்லியனுக்கும் மேற்பட்டோர் பாதிப்பு\nபிரான்ஸ் கத்திக்குத்து - சில நாட்களுக்கு முன் துனீஷியாவிலிருந்து வந்தவரே தாக்குதல்தாரி\n22 பொலிஸ் அதிகாரிகளுக்கு கொரோனா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107910204.90/wet/CC-MAIN-20201030093118-20201030123118-00704.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://natuurfotoalbum.eu/index.php?/category/20&lang=ta_IN", "date_download": "2020-10-30T10:54:32Z", "digest": "sha1:H6TJFWD5HKSU52YUEHMB2DEJHLHX5PMG", "length": 8322, "nlines": 232, "source_domain": "natuurfotoalbum.eu", "title": "NFA ONGEWERVELDEN BELGIË / SPINACHTIGEN BELGIË | NATUURFOTOALBUM - NATUURGIDSEN.EU VZW", "raw_content": "\n✔ புகைப்பட அளவு, A → Z\n✔ புகைப்பட அளவு, Z → A\n✔ தேதி உருவாக்கப்பட்டது, புதிய → பழைய\n✔ தேதி உருவாக்கப்பட்டது, பழைய → புதிய\n✔ பதிவிடப்பட்ட தேதி, புதிய → பழைய\n✔ பதிவிடப்பட்ட தேதி, பழைய → புதிய\n✔ மதிப்பு வரையீடு, அதிகம் → குறைவு\n✔ மதிப்பு வரையீடு, குறைவு → அதிகம்\n✔ வருகைகள், உயர் → குறைந்த\n✔ வருகைகள், குறைந்த → உயர்\n✔ S - சிறியது\n✔ M - நடுத்தர\n✔ L - பெரிது\nமுதல் | முந்தைய | 1 2 3 ... 6 | அடுத்து | இறுதி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107910204.90/wet/CC-MAIN-20201030093118-20201030123118-00705.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.93, "bucket": "all"}
+{"url": "http://www.mybhaaratham.com/2018/07/blog-post_47.html", "date_download": "2020-10-30T11:03:17Z", "digest": "sha1:ELI2ONJUOGOBOFYWJ53ID3F5H564ILNE", "length": 19759, "nlines": 187, "source_domain": "www.mybhaaratham.com", "title": "Bhaaratham Online Media: ஸாகீர் நாய்க் விவகாரம்: நரேந்திர மோடியை சந்திக்க நேர்ந்தால் நிச்சயம் விவாதிப்பேன் - குலசேகரன்", "raw_content": "\nஸாகீர் நாய்க் விவகாரம்: நரேந்திர மோடியை சந்திக்க நேர்ந்தால் நிச்சயம் விவாதிப்பேன் - குலசேகரன்\nஇந்தியப் பிரதமர் நரேந்திர மோடியை சந்திக்கும் வாய்ப்பு கிடைத்தால் சர்ச்சைக்குரிய மத போதகர் ஸாகீர் நாய்க் விவகாரம் குறித்து விவாதிப்பேன் என மனிதவள அமைச்சர் எம்.குலசேகரன் தெரிவித்தார்.\nஇந்தியாவுக்கு சென்று நரேந்திர மோடியை சந்திக்கும் வாய்ப்பு கிடைத்தால் நிச்சயம் சாகீர் நாய்க் விவகாரம் குறித்து பேசுவேன்.\nஇந்திய அரசாங்கம் தெளிவான காரணங்களை வழங்கி சட்டத் திட்டங்களுக்கு உட்பட்டு ஸாகீர் நாய்க்கை திரும்ப அனுப்புமாறு கேட்டுக் கொண்டால் அது குறித்து பரிசீலிக்கப்படும் என கடந்த அமைச்சரவை கூட்டத்தில் வ���வாதிக்கப்பட்டு முடிவெடுக்கப்பட்டது என அவர் சொன்னார்.\nமலேசியாவின் நிரந்தர குடியுரிமை பெற்றுள்ள ஸாகீர் நாய்க், இங்கு எவ்வித பிரச்சினை ஏற்படுத்தாதவரை இங்கிருந்து வெளியேற்றப்படமாட்டார் என பிரதமர் துன் மகாதீர் இதற்கு முன்னர் கூறியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.\nஸாகீர் நாய்க்கிற்கு நிரந்தர குடியுரிமை வழங்கப்பட்டதும் இங்கிருந்து வெளியேற்றப்படாததும் மலேசிய இந்தியர்களிடையே பெரும் அதிருப்தியை ஏற்படுத்தியது என்பது குறிப்பிடத்தக்கது.\n'இயற்கையை காப்போம் இனியதோர் உலகை படைப்போம்' - சிறப்பு கட்டுரை\nபினாங்கு - இயற்கை என்பது இயல்பாக இருப்பது என்பது பொருள் கொண்டதாகும் . இயல்பாகவே தோன்றி மறையும் பொருட்கள் அவற்றின் இயக்கம் , அவை இயங...\nபூச்சோங்- மாரடைப்பின் காரணமாக மனைவியும் அவரை தொடர்ந்து கணவனும் உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியடையச் செய்துள்ளது. சிலாங்கூர்,பூச்சோங்கைச் ச...\nசோழன் ஆட்சியை இழந்ததைப்போல, மஇகாவை இழந்து விடாதீர்கள்\nசேரன், சோழன், பாண்டியன் ஆட்சிகளை இழந்து 500 ஆண்டுகளைக் கடந்து விட்டோம். இங்கு வந்து 200 ஆண்டுகளாகக் கட்டமைத்த வாழ்க்கையைத்தான் இன்றும...\nசமையல் கலையில் பயிற்சி பெற்ற மாணவர்களுக்கு உணவகங்க...\n15 ஊராட்சி மன்றங்களில் 1,000 தெரு விளக்குகள்- ஆட்ச...\nஈப்போ மாநகர் மன்ற உறுப்பினர்களாக 22 பேர் நியமனம்\nபாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை அதிகரித்திருந்தாலும் ...\nகுற்றச்செயல்களில் இந்தியர்கள் ஈடுபடாமலிருக்க சமயப்...\nகிந்தா இந்தியர் சங்கம் ஏற்பாட்டில் 'கல்வியால் உயர்...\nதேசிய பல்நோக்குக் கூட்டுறவுக் கழகத்தின் சொத்து மதி...\nஇந்தோனேசியாவில் நிலநடுக்கம்; மலேசிய பெண்மணி உட்பட ...\n: ஐஎஸ்ஏ ரத்து செய்தபோது நடந்தவற்றை ...\nவிடுதலைப் புலிகளுடன் இராமசாமிக்கு தொடர்பா\n'சொஸ்மா' சட்டத்தினால் உயிரும் சொத்துகளும் பாதுகாக்...\nசேவை அடிப்படையிலேயே மாநகர், ஊராட்சி மன்ற உறுப்பினர...\nஇவ்வாண்டு தீபாவளி 'மக்களின் தீபாவளி'யாகக் கொண்டாட...\nஸெஃபாயர் கால்பந்து அணிக்கு சிவசுப்பிரமணியம் ஆதரவு\n'மாயாஜால வித்தை'யில் விருதுகளை குவிக்கும் மார்க் ...\n2,000 ஏக்கர் நில விவகாரம்; தகவலை வழங்க மறுத்தால் ப...\n2,000 ஏக்கர் நில விவகாரம்; அலட்சியப்படுத்தினால் சட...\nஇந்திய விவகாரப் பிரிவு பொறுப்பாளராக சிவசுப்பிரமணிய...\nமாயாஜால வித்தைய��ல் 2 விருதுகளை பெற்றார் மார்க் அரோ...\nமண்டபங்களை நிர்மாணிப்பதை இலக்காகக் கொண்டு பேரா பொர...\nபேரா மாநில தமிழ்ப்பள்ளிகளின் பிரச்சினைகளை களைய 'தம...\nசிவநேசனை மரியாதை நிமித்தம் சந்தித்தனர் பேரா இந்திய...\nகிந்தா இந்தியர் சங்கம் ஏற்பாட்டில் இலவச கல்வி கருத...\nசுங்கை கண்டீஸ் இடைத் தேர்தலில் மும்முனைப் போட்டி ந...\nஅடுத்தாண்டு முதல் கறுப்பு நிற காலணி- கல்வி அமைச்சர...\n10 வாக்குறுதிகளில் இரண்டை நிறைவேற்றி விட்டோம்- து...\nசுங்கை கண்டீஸ்: மக்கள் நலத் திட்டங்களை விளக்கினார்...\nஎதிர்க்கட்சித் தலைவர் பதவிக்கு நஜிப்பே தகுதியானவர்...\nமஇகாவின் வெற்றிடத்தை ஹிண்ட்ராஃப் பூர்த்தி செய்யுமா\nவாகனமோட்டிகளுக்கு ஆபத்தாக அமையும் சாலை குழிகள்; சம...\nகுடும்ப மாதர்களுக்கு இபிஎப்; முதல் மனைவியருக்கு மட...\nகல்வியே இந்தியர்களின் மேம்பாட்டிற்கான அடிதளம் - எஸ...\nஅவையை மதிப்பதால் வெளிநடப்பு செய்யவில்லை - கைரி ஜமா...\nஎதிர்க்கட்சியினரின் ஆட்சேப நடவடிக்கையை புன்னகைத்தவ...\nரஷீட், ஙா கோர் மிங் நாடாளுமன்ற துணை சபாநாயகர்களாக ...\nமுதன் முதலாக எதிர்க்கட்சி நாடாளுமன்ற உறுப்பினரானார...\nதுன் மகாதீர் உட்பட நாடாளுமன்ற உறுப்பினர்கள் உறுதிம...\nகாஜாங் வட்டார மலேசிய இந்தியர் குரல் ஏற்பாட்டில் சி...\nபிகேஆர் தலைவர் பதவிக்கு போட்டியிடுகிறேன் - டத்தோஶ்...\nபெட்ரோல் வெ.1.50ஆக குறையுமென மக்களை ஏமாற்ற வேண்டாம...\nபுந்தோங், மெதடிஸ்ட் தமிழ்ப்பள்ளியில் திடல் இல்லா ப...\nஆக.19இல் ஆடிப்பூர பால்குட ஆன்மீக ஊர்வலம்\nடான்ஶ்ரீ விக்னேஸ்வரன்- மஇகாவின் 10ஆவது தலைவரானார்\nஸாகீர் நாய்க்கை திரும்ப அனுப்புமாறு கடந்தாண்டே கோர...\nகணக்கில் காட்டப்படாத நகைகள் பறிமுதல் செய்யப்படும் ...\nஸாகீர் நாய்க் விவகாரம்: நரேந்திர மோடியை சந்திக்க ந...\nஎம்.ஜி.ஆர் குணத்தை நான் மதிக்கிறேன். என்னால் முடிந...\nபக்காத்தான் ஹரப்பான் ஆட்சியில் ஒரு தமிழ்ப்பள்ளிக்...\nஸாகீர் நாய்க் விவகாரம்: காரணங்களை அடுக்கிக் கொண்டி...\nயூபிஎஸ்ஆர் மாணவர்களுக்கான 'விருது விழா'; செப்.2இல்...\nசுங்கை கண்டீஸ்; ஒரே வேட்பாளரை களம் பாஸ் கட்சியுடன்...\nகணபதி ராவை மரியாதை நிமித்தம் சந்தித்தார் வைகோ\nதெளிவான காரணத்தை இந்தியா வழங்கினால் ஸாகீர் நாய்க்க...\nபெம்பான் நில குடியேற்றத் திட்டத்தில் கம்போங் செக்க...\nகொலம்பியா தமிழ்ப்பள்ளி: எலி சிறுநீர் துர்நாற்றத்தா...\nஜசெகவின் நாடாளுமன்ற குழுத் தலைவரானார் அந்தோணி லோக்\n'ஏஜெண்டுகளை நாடுங்கள்' என சொல்லி சட்டவிரோதத் தொழில...\nஸாகீர் நாய்க் விவகாரம்: யாருடைய வற்புறுத்தலுக்கும்...\nகுகையில் சிக்கிய 8 சிறுவர்கள் மீட்கப்பட்டனர் - தாய...\nவாழ்த்துகள் மட்டும் போதும்; பரிசுகள் வேண்டாம் - து...\n\"வயசானாலும் உங்களது வேகமும் அதிரடியும் குறையல\"- து...\nஅலுவலகத்தை மூடி வாடிக்கையாளர்களை சிரமப்படுத்துவதா\nதொழிலாளர் நலனுக்கு எதிரான சட்டங்களாலே தொழில் சங்கங...\nகிந்தா மாவட்ட பொது இயக்கங்களின் ஏற்பாட்டில் அன்னைய...\nஸாகீர் நாய்க்கை பக்காத்தான் ஹராப்பான் அரசாங்கம் தற...\nவெ.5 லட்சம் ஜாமீன் தொகையை செலுத்தினார் நஜிப்\nஸாகீர் நாய்க் விவகாரத்தில் மக்களின் கருத்துகளுக்கு...\nநஜிப்புக்கு நிதி திரட்டிய பெக்கான் அம்னோ வங்கி கணக...\nசெயிண்ட் பிளோமினா தமிழ்ப்பள்ளியின் விருதளிப்பு விழா\nமலேசியாவில் தொழில் முதலீட்டாளர் மாநாடு\nசாலை விபத்து; ஒருவர் பலி; மூவர் படுகாயம்\nஎங்களது பிரச்சினைக்கு தீர்வு கண்டவர்களுக்கு நன்றி ...\nதொழிலாளர் நலனை காக்க தொழில் சங்கங்களை அமைப்பீர்- ம...\nசிலாங்கூர் மாநிலத்தில் டிங்கி சம்பவங்கள் அதிகம்- ச...\nதொழிலாளர் பிரச்சினைகளை தீர்க்க சேவை முகப்பிடங்களை ...\nகுடியுரிமை பெறுவதற்காக திருமதி ஆவடம்மாவுக்கு உதவிக...\nகருவிலுள்ள குழந்தையின் அசைவை 'ஒளி வண்ண' ஓவியமாக்கு...\nஇந்தியாவுக்கான 'விசா' கட்டணத்தை மறுபரிசீலனை செய்க-...\n5 நாடுகளில் “வெடிகுண்டு பசங்க” திரைப்படம் வெளியீடு\nசின் வா தோட்டத் தமிழ்ப்பள்ளிக்கு இணைக் கட்டடம்; கல...\nவங்கி கணக்குகள் முடக்கப்பட்டதில் அதிருப்தியா\nவாக்களிக்கும் வயதை 18ஆக குறைக்க வேண்டும்- சைட் சடிக்\nமாணவி வசந்தபிரியாவை விசாரித்தேன்; அடிக்கவில்லை - ஆ...\nஇரு பைகளில் துண்டு துண்டாக வெட்டி வீசப்பட்ட உடல்; ...\nசபாநாயகரானார் ஙே கூ ஹாம்- சிறந்த தேர்வு\nசுதந்திர தின 'சின்னத்தை' வடிவமைக்க மலேசியர்களுக்கு...\n4 ஆண்டுகளாக தொடரும் விவசாயிகள் பிரச்சினை; தீர்வு க...\n29 தொழிலாளர்களுக்கான பணி நீக்க கடிதம் திரும்ப பெற...\n - மறுத்தார் சைட் சடிக்\nதொழிலாளர்களுக்கு எனது போராட்டம் ஒருபோதும் ஓய்ந்து ...\nகடத்திச் சென்றதாக கூறப்பட்ட மூன்று மாத கைக்குழந்தை...\nகுற்றச்சாட்டுகளை மறுத்தார் டத்தோஶ்ரீ நஜிப்- பிப். ...\nடத்��ோஶ்ரீ நஜிப் மீதான குற்றச்சாட்டுகள் என்னென்ன தெ...\nடத்தோஶ்ரீ நஜிப் மீது குற்றஞ்சாட்டப்பட்டது\nநீதிமன்றத்திற்கு அழைத்து வரப்பட்டார் டத்தோஶ்ரீ நஜிப்\nசெந்தமிழ் புரொடக்ஷன் ஏற்பாட்டில ஜூனியர் சிங்கர்\nபேரா: 59 சட்டமன்ற உறுப்பினர்கள் பதவி உறுதிமொழி ஏற்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107910204.90/wet/CC-MAIN-20201030093118-20201030123118-00705.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://evolvednutritionlabel.eu/ta/green-coffee-review", "date_download": "2020-10-30T10:07:53Z", "digest": "sha1:PXPPV5LQG4QFD3R3PS2ZZDBC2GIPQ65T", "length": 35555, "nlines": 126, "source_domain": "evolvednutritionlabel.eu", "title": "Green Coffee ஆய்வு, 3 வாரங்களுக்குப் பிறகான பயனர் அறிக்கை | மதிப்பீடு + உதவிக்குறிப்புகள்", "raw_content": "\nஉணவில்எதிர்ப்பு வயதானதனிப்பட்ட சுகாதாரம்மார்பக பெருக்குதல்\nGreen Coffee வழியாக எடை குறைக்கவா எந்த காரணத்திற்காக வாங்குவது பயனுள்ளது எந்த காரணத்திற்காக வாங்குவது பயனுள்ளது\nதற்போது பொதுமக்கள் பார்வையில் உள்ள ஏராளமான அறிக்கைகளை நாங்கள் நம்பினால், பல ஆர்வலர்கள் Green Coffee பயன்படுத்துவதன் மூலம் தங்கள் எடையைக் குறைப்பதில் வெற்றி Green Coffee. இந்த தயாரிப்பு மேலும் பிரபலமடைந்து வருவதில் ஆச்சரியமில்லை. நீங்கள் மீண்டும் கண்ணாடியில் மகிழ்ச்சியுடன் பார்க்க விரும்புகிறீர்களா உங்கள் எடையை குறைப்பது வேண்டுமென்றே\nஎண்ணற்ற வாடிக்கையாளர் கருத்துக்களின் விளைவாக, Green Coffee உங்கள் உடல் எடையை குறைக்க உதவும் என்று எதிர்பார்க்கலாம்.ஆனால், அது உண்மையாக இருப்பதற்கு மிகவும் நல்லது. இந்த காரணத்திற்காக, முகவர் மற்றும் அதன் பயன்பாடு, அளவு மற்றும் அதே நேரத்தில் அதன் விளைவு ஆகியவற்றை நாங்கள் உன்னிப்பாக ஆய்வு செய்தோம். இறுதி முடிவுகளை இந்த கட்டுரையில் காணலாம்.\nநீங்கள் வெறுமனே போதுமான அளவு எடுக்கவில்லையா இந்த பவுண்டுகளை முடிந்தவரை நேரடியாக இழக்க நீங்கள் என்ன செய்ய முடியும் என்பதை இங்கே கண்டுபிடிக்கவும்\nநீங்கள் விரும்பும் பொருட்களை வாங்கலாம் என்று கனவு காண்கிறீர்களா\nநீங்கள் ஒரு கடற்கரை விடுமுறையில் இருக்கிறீர்கள், அங்கு நீங்கள் குளிக்கும் வழக்குகளில் உங்களைக் காட்ட முடியும்\nநீங்கள் இறுதியாக முழுமையாக உணர விரும்புகிறீர்கள், அதே நேரத்தில் புதிய உணவு மற்றும் எடை இழப்பு திட்டங்களை ஒருபோதும் முயற்சிக்கவில்லையா\nநீண்ட காலமாக, மக்களுக்கு இந்த சிக்கல் உள்ளது, இது கிட்டத்தட்ட தனியாக சமாளிக்கப்படவில்லை மற்றும் தொடர்ந்து உள்ளது. இது வழக்கமாக உணவு அல்லது உடற்பயிற்சியில் மூழ்கி மீண்டும் மீண்டும் தோல்வியடையும் திறன் இல்லாததால் வெறுமனே தள்ளி விடப்படுகிறது.\nஇது துரதிர்ஷ்டவசமானது, ஏனென்றால் இன்று கிலோவைக் குறைப்பதில் மிகவும் பயனுள்ளதாக இருக்கும் நல்ல வாய்ப்புகள் உள்ளன. Green Coffee அவற்றில் ஒன்றுதானா நீங்கள் இப்போது காத்திருந்தால் நீங்கள் கண்டுபிடிப்பீர்கள்.\nGreen Coffee ஒருவர் என்ன செய்ய முடியும்\nGreen Coffee இயற்கையின் நன்கு அறியப்பட்ட சட்டங்களைப் பயன்படுத்தி இயற்கை பொருட்களை மட்டுமே கொண்டுள்ளது.\nஇன்னும் மிகச் சிறந்த சலுகை\nஇந்த வரையறுக்கப்பட்ட சலுகையைப் பயன்படுத்தி இப்போது Green Coffee -ஐ வாங்கவும்:\n[சீரற்ற 2 இலக்க எண்] கையிருப்பில் உள்ளது\nGreen Coffee முடிந்தவரை மற்றும் மலிவான பக்க விளைவுகளுடன் எடை இழக்க கண்டுபிடிக்கப்பட்டது.\nகூடுதலாக, கொள்முதல் ரகசியமானது, அதற்கு பதிலாக மருந்து இல்லாமல் மற்றும் நெட்வொர்க்கிற்கு அப்பால் - எல்லா வழக்கமான பாதுகாப்பு தரங்களும் (எஸ்எஸ்எல் ரகசியம், தரவு தனியுரிமை மற்றும் முதலியன) மதிக்கப்படுகின்றன.\nபரிகாரம் யார் வாங்க வேண்டும்\nஎந்த மக்களுக்கு Green Coffee பொருத்தமானது அல்ல\nGreen Coffee குறிப்பாக எடை குறைக்க உதவுகிறது. அதிக எண்ணிக்கையிலான பயனர்கள் அதை நிரூபிக்க முடியும்.\nநீங்கள் Green Coffee மட்டுமே வசதியாக எடுத்துக் கொள்ள முடியும் என்று ஒருபோதும் கருத வேண்டாம், உடனடியாக எந்த புகாரும் இல்லாமல் போகும். இது சம்பந்தமாக, நீங்கள் நியாயமானவராக இருக்க வேண்டும். எடை இழப்பு ஒரு நீண்ட செயல்முறை. இதற்கு சிறிது நேரம் ஆகும்.\nஇங்கே Green Coffee நிச்சயமாக வழியைக் குறைக்கலாம். நிச்சயமாக, இதைத் தவிர்க்க உங்களுக்கு அனுமதி இல்லை.\nமுடிவில், நீங்கள் குறைந்த உடல் கொழுப்பைப் பெற விரும்பினால், நீங்கள் Green Coffee ஷாப்பிங் செய்யக்கூடாது, ஆனால் நீங்கள் முழுவதும் பயன்படுத்த வேண்டும். அதேபோல், Ecoslim முயற்சிப்பது மதிப்பு. சரியான நேரத்தில் வெற்றிகள் உங்களுக்கு உந்துதலைக் கொடுக்க வேண்டும். அதைச் செய்ய நீங்கள் 18 ஆக இருக்க வேண்டும் என்று திட்டமிடுங்கள்.\nஇந்த அம்சங்கள் Green Coffee பரிந்துரைக்கின்றன:\nநீங்கள் ஒரு மருத்துவரைப் பெற வேண்டியதில்லை அல்லது கெமிக்கல் கிளப்பைப் பயன்படுத்த வேண்டியதில்லை\nமுற்றிலும் இயற்கையான பொருட்கள் இணையற்ற பொருந்தக்கூடிய ��ன்மையையும் மிகவும் ஏற்றுக்கொள்ளக்கூடிய பயன்பாட்டையும் உறுதி செய்கின்றன\nஉங்கள் நிலைமையை கேலி செய்யும் ஒரு மருத்துவர் மற்றும் மருந்தாளரை நீங்கள் சந்திக்க வேண்டியதில்லை \"நான் உடல் எடையை குறைக்க முடியாது\" & உங்களை தீவிரமாக எடுத்துக் கொள்ளவில்லை\nஎடை இழப்பதைப் பற்றி பேசுவதை நீங்கள் ரசிக்கிறீர்களா முடிந்தவரை அரிதானதா நீங்கள் செய்ய வேண்டியதில்லை, ஏனென்றால் யாரும் கவனிக்காமல் தயாரிப்பு வாங்க உங்களுக்கு வாய்ப்பு உள்ளது\nGreen Coffee வாக்குறுதியளிக்கப்பட்ட விளைவு\nஉற்பத்தியின் தனித்துவமான விளைவு துல்லியமாக அடையப்பட்டது, ஏனெனில் தனிப்பட்ட கூறுகள் ஒன்றாக பொருந்துகின்றன.\nஉடல் கொழுப்பு இழப்புக்கு Green Coffee மிகவும் பிரபலமான சப்ளிமெண்ட்ஸில் ஒன்றாக இருப்பதற்கான ஒரு காரணம் என்னவென்றால், இது உடலில் எடுக்கப்பட்ட நடவடிக்கைகளின் வழிமுறைகளுக்கு மட்டுமே வினைபுரிகிறது.\nஎல்லாவற்றிற்கும் மேலாக, மனித உடலில் அதன் எடையைக் குறைப்பதற்கான உபகரணங்கள் உள்ளன, மேலும் அந்த செயல்முறைகளைத் தொடங்குவது பற்றியது.\nஉற்பத்தியாளர் இப்போது வழங்கிய விளைவுகளை வலியுறுத்துகிறார்:\nமுகவரின் மூலப்பொருள் மெல்லியதாக இருப்பதற்கு வேறுபட்டதை ஆதரிக்கிறது\nGreen Coffee உட்கொள்வதால், குப்பை உணவுக்கான ஏக்கம் குறைகிறது\nமுடிவின் ஒரு பகுதி கலோரி அளவை அதிகரிப்பதை அடிப்படையாகக் கொண்டது, இது ஒரு நல்ல உணர்வை உருவாக்குகிறது மற்றும் கொழுப்பை வேகமாக எரிக்கிறது\nதயாரிப்பு எப்படி இருக்கிறது - ஆனால் அது இல்லை. மருந்துகள் வெவ்வேறு முறைகேடுகளுக்கு உட்பட்டுள்ளன என்பது உங்களுக்கு தெளிவாக இருக்க வேண்டும், இதனால் முடிவுகள் மென்மையாகவோ அல்லது வலுவாகவோ தோன்றும்.\nஉற்பத்தியைப் பொறுத்தவரை, இது குறிப்பாக சேர்க்கப்பட்ட பொருட்கள், அதே போல், விளைவுகளின் சிங்கத்தின் பங்கிற்கு முக்கியமானவை.\nஉற்பத்தியின் புல சோதனைக்கு முன் உந்து சக்தி என்பது உற்பத்தியாளர் இரண்டு பாரம்பரிய செயலில் உள்ள பொருட்களை ஒரு அடிப்படையாக பயன்படுத்துகிறார் என்பதே உண்மை.\nஅளவு பொதுவாக போதுமானதாக இல்லை, ஆனால் Green Coffee.\nதொகுதி மேட்ரிக்ஸில் ஒரு நிலை ஏன் கிடைத்தது என்பதை நான் முதலில் ஆச்சரியப்பட்டாலும், எடையை குறைப்பதில் இந்த பொருள் ஒரு மகத்தான பணியை எடுக்க முடியும் என்று ஒரு விர��வான ஆராய்ச்சி மீண்டும் நம்பிய பிறகு நான் இப்போது இருக்கிறேன்.\n✓ Green Coffee -ஐ இங்கே பாருங்கள்\nநன்கு சிந்தித்து, நன்கு சரிசெய்யப்பட்ட கூறுகளின் செறிவு மற்றும் நிலையான உடல் கொழுப்பு இழப்புக்கு பங்களிக்கும் பிற பொருட்களுடன் உதவுகிறது.\nGreen Coffee தொடர்பாக தற்போதுள்ள சூழ்நிலைகளை ஒருவர் எதிர்பார்க்கிறாரா\nGreen Coffee ஒரு உதவி தயாரிப்பு என்று ஒருவர் இங்கே முடிக்கிறார், இது உடலின் பயனுள்ள செயல்முறைகளை சாதகமாக்குகிறது.\nGreen Coffee உடலுடன் செயல்படுகிறது, அதற்கு எதிராகவோ அல்லது அதற்கு அடுத்ததாகவோ அல்ல, இது பக்க விளைவுகளை கிட்டத்தட்ட நீக்குகிறது.\nநீங்கள் அதைப் பயன்படுத்த வசதியாக உணர சிறிது நேரம் ஆகுமா என்று நீங்கள் யோசிக்கிறீர்கள்.\nநேர்மையாக இருக்க, நிச்சயமாக, உங்களுக்கு சரிசெய்தல் காலம் தேவை, மற்றும் அச om கரியம் முதலில் ஒரு பக்க விளைவுகளாக இருக்கலாம்.\nGreen Coffee நுகர்வோரின் பின்னூட்டமும் பக்க விளைவுகள் பெரும்பாலும் ஏற்படாது என்பதைக் காட்டுகிறது.\nGreen Coffee என்ன பேசுகிறது, அதற்கு எதிராக என்ன\nஉத்தியோகபூர்வ கடையில் மட்டுமே கிடைக்கும்\nநேர்மறையான முடிவுகளுடன் என்னை சோதிக்கிறது\nGreen Coffee காபியை அளவிடும்போது என்ன கருத்தில் கொள்ள வேண்டும்\nநீங்கள் பரிந்துரையை மட்டுமே கடைபிடிக்க வேண்டும்: உற்பத்தியாளரின் வழிமுறைகளைப் பின்பற்றவும்.\nஇந்த காரணத்திற்காக, அதைப் பயன்படுத்துவது பற்றி சிந்திக்க பரிந்துரைக்கப்படவில்லை. பயணத்தின்போது, வேலையில் அல்லது வீட்டில் இருக்கும்போது கட்டுரையைப் பயன்படுத்துவதில் பூஜ்ஜிய தடைகளை நீங்கள் காண்பீர்கள் என்று தயாரிப்பாளர் தெளிவாகக் கூறுகிறார்.\nபல நூற்றுக்கணக்கான பயனர்களின் சோதனைகளால் இது உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. அதேபோல், Rhino correct ஒரு தொடக்கமாக Rhino correct.\nஅதனுடன் உள்ள வழிமுறைகளிலும், இணைக்கப்பட்ட முகப்புப்பக்கத்திலும், சரியான வருவாயைப் பொறுத்து, வேறு என்ன முக்கியத்துவம் வாய்ந்தவை என்பதைப் படிக்க நீங்கள் அந்த எல்லாவற்றையும் படிக்க இலவசம் ...\nமுதல் முடிவுகள் எப்போது எதிர்பார்க்கப்படுகின்றன\nGreen Coffee முதல் பயன்பாட்டிற்கு முன்பே ஏற்கனவே தெரியும் மற்றும் ஏற்கனவே ஒரு சில நாட்களுக்குள், உற்பத்தியாளரின் கூற்றுப்படி, சிறிய முன்னேற்றத்தை அடைய முடியும்.\nசோதனையில், Green Coffee பெரும்பாலும் வாடிக்கைய���ளர்களிடமிருந்து அதிக தாக்கத்தை ஏற்படுத்துவதாகக் கூறப்பட்டது, இது ஆரம்பத்தில் குறுகிய காலம் மட்டுமே நீடித்தது. நீடித்த பயன்பாடு முடிவுகளை ஒருங்கிணைக்கும், இதனால் பயன்பாடு நிறுத்தப்பட்ட பின்னரும் முடிவுகள் கடினமானவை.\nநுகர்வோர் போதைப்பொருளைப் பற்றி மிகவும் உறுதியாக நம்புகிறார்கள், சில வருடங்களுக்குப் பிறகு சில சமயங்களில் அதை மீண்டும் எடுத்துக்கொள்கிறார்கள்.\nஎனவே வாடிக்கையாளர் மிகப் பெரிய தாக்கத்தை அறிக்கையிட அனுமதிப்பது ஒரு நல்ல திட்டம் அல்ல, இது மிகப் பெரிய இறுதி முடிவுகளை எழுதுகிறது. வாடிக்கையாளரைப் பொறுத்து, தெளிவான முடிவுகளுக்கு சிறிது நேரம் ஆகலாம்.\nGreen Coffee சோதனை முடிவுகள்\nமற்றவர்கள் எவ்வளவு மகிழ்ச்சியாக இருக்கிறார்கள் என்பதைக் கண்டறிய இது மிகவும் பரிந்துரைக்கப்படுகிறது.\nஉங்கள் பணத்தை வீணாக்காதீர்கள், இங்கே [Porduktname] -ஐ மட்டும் வாங்கவும்.\nவெளியாட்களின் குறிக்கோள் மதிப்பீடுகள் செயல்திறனைப் பற்றிய ஒரு நம்பிக்கைக்குரிய படத்தைக் கொடுக்கும்.\nபயனர்களிடமிருந்து ஒப்பீடுகள், மதிப்புரைகள் மற்றும் முன்னேற்றங்கள் அனைத்தையும் மதிப்பிடுவதன் மூலம், Green Coffee காபியுடன் அந்த சாதனைகளைத் தேர்வுசெய்ய முடிந்தது:\nஎதிர்பார்ப்பு இணக்கம் குறைந்த எண்ணிக்கையிலான மதிப்பீடுகள் மற்றும் Green Coffee ஒவ்வொரு நபருக்கும் வெவ்வேறு விளைவுகளை ஏற்படுத்தும். எவ்வாறாயினும், ஒட்டுமொத்தமாக, பின்னூட்டம் கணிசமாகத் தெரிகிறது, நான் உங்களுடன் அதே முடிவுக்கு வருகிறேன்.\nஒரு பயனராக நீங்கள் சந்தேகத்திற்கு இடமின்றி இதைப் பற்றி மகிழ்ச்சியடைவதை நாங்கள் கவனிக்க முடியும்:\nபயனற்ற பவுண்டுகள் மற்றும் வாழ்க்கைக்கு ஒரு புதிய அனுபவம்\nஉணவு முறையின் போது எடை குறைக்கும் கட்டத்திற்கு மகத்தான சகிப்புத்தன்மை தேவைப்படுகிறது. உங்கள் எடையை குறைக்க நிறைய நரம்புகள் தேவை, மேலும் தங்கியிருக்கும் சக்தியும் மதுவிலக்கு தேவைப்படுகிறது.\nஇது, ஒப்பிடக்கூடிய நிதிகள், எந்தவொரு ஆபத்தையும் எடுக்காமல் இந்த விஷயத்தில் கணிசமான ஆதரவை வழங்க முடியும்.\nஎடை குறைப்பதன் மூலம் நீங்கள் எந்த ரகசியத்தையும் செய்ய தேவையில்லை.\nஒரு பயனராக, தயாரிப்புடன் எதிர்மறையான விளைவுகளைப் பற்றி நீங்கள் கவலைப்பட வேண்டியதில்லை. Green Coffee பரிசோதித்த பிற பயனர்களிட���ிருந்து இதே போன்ற கருத்துக்கள் இந்த பொருட்களின் நன்கு கருதப்பட்ட கலவை மற்றும் அவற்றின் அளவின் கட்டாய படத்தை வலுப்படுத்துகின்றன.\nஉங்கள் ஆரோக்கியத்தில் இந்த சாதகமான மற்றும் நம்பிக்கைக்குரிய முதலீட்டை நீங்கள் அனுமதிக்கவில்லையா எனவே, இந்த ஆழத்திலிருந்து நீங்கள் ஒருபோதும் அதை உருவாக்க முடியாது என்ற விரும்பத்தகாத உண்மையை நன்கு அறிந்து கொள்ளுங்கள். Mangosteen முயற்சிக்க Mangosteen.\nஉங்கள் இலட்சிய உடலுடன் நீங்கள் இறுதியாக உலகம் முழுவதும் நடக்க முடிந்தால் என்ன ஒரு பெரிய உணர்வு இருக்கும் என்று கற்பனை செய்து பாருங்கள்.\nஎனவே, புத்திசாலித்தனமாக இருங்கள், Green Coffee ஒரு வாய்ப்பைக் கொடுங்கள், இந்த தயாரிப்பில் இன்னும் குறைந்த செலவில் சேமிப்புகள் இருக்கும்போது.\nGreen Coffee நீங்களே முயற்சி செய்வதற்கான வாய்ப்பை நீங்கள் இழக்கக்கூடாது, அது நிச்சயம்\nஇயற்கையாகவே பயனுள்ள தயாரிப்புகள் சில வட்டங்களுக்கு சாதகமாக இல்லாததால், ஒரு தீர்வு Green Coffee காபியுடன் செயல்படும் சந்தர்ப்பங்களில், இது பெரும்பாலும் குறுகிய நேரத்திற்குப் பிறகு சந்தையில் இருந்து மறைந்துவிடும். நீங்கள் தீர்வை சோதிக்க விரும்பினால், அதற்கேற்ப நீங்கள் நீண்ட நேரம் தயங்கக்கூடாது.\nநாங்கள் காண்கிறோம்: Green Coffee நாங்கள் பரிந்துரைக்கும் மூலத்தில் வாங்கி, அதற்கு ஒரு வாய்ப்பை வழங்குங்கள், நீங்கள் ஒரு நியாயமான விலையில் மற்றும் முறையான சப்ளையர் மூலமாக தயாரிப்பு வாங்க எந்த வாய்ப்பும் இல்லை.\nஉண்மையைச் சொல்வதானால், நிரலை முழுவதுமாகப் பார்க்க நீங்கள் வலிமையானவரா உங்கள் பொருத்தத்தை நீங்கள் சந்தேகித்தால், அது சிறந்ததாக இருக்கட்டும். இருப்பினும், உங்கள் நிலையில் பணியாற்ற உங்களுக்கு ஏராளமான ஊக்கத்தொகை இருப்பதாக நான் நினைக்கிறேன், குறிப்பாக நீங்கள் ஒரு திறமையான வெளியேற்றத்தைப் பெற்றால், மருந்து வழங்க வேண்டும்.\nதொடங்குவதற்கு, நீங்கள் தொடங்குவதற்கு முன் ஒரு முக்கியமான குறிப்பு:\nநான் முன்பு கூறியது போல், சரிபார்க்கப்படாத மூலத்திலிருந்து தயாரிப்பு ஒருபோதும் வாங்கப்படக்கூடாது. நல்ல செயல்திறன் இருப்பதால் தயாரிப்பை இறுதியாக முயற்சிக்க வேண்டும் என்ற எனது ஆலோசனையின் பின்னர் ஒரு அறிமுகம் கூறினார், அவர் அதை மற்றொரு விற்பனையாளரிடம் மலிவாகப் பெறுகிறார். இதன் விளைவாக அவர் எப்படிப்பட்டவர் என்பது உங்களுக்குத் தெரியாது. Waist Trainer ஒரு சோதனை ஓட்டத்திற்கு மதிப்புள்ளது.\nஎங்களால் பட்டியலிடப்பட்ட வலைத்தளங்களில் ஒன்றை வாங்க முடிவு செய்தால், பயனற்ற கூறுகள், ஆபத்தான பொருட்கள் மற்றும் விலையுயர்ந்த கொள்முதல் விலைகள் போன்ற சிக்கல்களைப் பற்றி நீங்கள் கவலைப்பட வேண்டியதில்லை என்று நாங்கள் உங்களுக்கு உறுதியளிக்கிறோம். இதற்காக நாங்கள் உங்களுக்காக தற்போதைய மற்றும் ஆய்வு செய்யப்பட்ட கட்டுரைகளை மட்டுமே தயார் செய்துள்ளோம்.ஈபே அல்லது அமேசான் போன்ற ஆன்லைன் ஸ்டோர்களிலிருந்து நீங்கள் அத்தகைய பொருட்களை வாங்க விரும்பினால், எங்கள் அனுபவ அறிக்கைகளின்படி தயாரிப்புகளின் நம்பகத்தன்மையும் விவேகமும் இங்கு உத்தரவாதம் அளிக்க முடியாது என்பதை நாங்கள் சுட்டிக்காட்ட விரும்புகிறோம். அதனால்தான் இந்த வியாபாரிகளுக்கு எதிராக நாங்கள் ஆலோசனை கூறுகிறோம். மறுபுறம், உங்கள் உள்ளூர் மருந்தகத்தில் இதை முயற்சி செய்ய விரும்பினால், நீங்கள் அதிகமாக எதிர்பார்க்கக்கூடாது. முகவரின் அசல் உற்பத்தியாளரின் ஆன்லைன் கடையில் அநாமதேய, தெளிவற்ற மற்றும் நம்பகமான செயல்முறைக்கு முக்கியத்துவம் கொடுக்கிறது.\nநீங்கள் தேர்ந்தெடுக்கும் இணைப்புகள் மூலம், நீங்கள் எப்போதும் சரியான பக்கத்தில் இருப்பீர்கள்.\nமுதல் வாங்குவதற்கு முன் உதவிக்குறிப்பு: நீங்கள் ஒரு பெரிய தொகுப்பை வாங்கியவுடன், ஒரு யூனிட்டுக்கான விலை கணிசமாக மிகவும் மலிவு ஆகிறது, மேலும் நீங்கள் நேரத்தை மிச்சப்படுத்துகிறீர்கள். மோசமான நிலையில், சிறிய பேக்கை காலி செய்தபின் சில நாட்களுக்கு அவை ஒரு தயாரிப்புடன் விடப்படாது.\nஇதன் விளைவாக, இது நிச்சயமாக Raspberry விட வலுவானது.\n✓ விளைவுக்கு உத்தரவாதம் அல்லது பணம் திரும்ப பெறுதல்\nஇப்போதே கிளிக் செய்து இன்றே முயற்சிக்கவும்\nGreen Coffee க்கான சிறந்த சலுகையைக் கண்டுபிடிக்க பொத்தானைக் கிளிக் செய்க:\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107910204.90/wet/CC-MAIN-20201030093118-20201030123118-00705.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://tamil.asianetnews.com/cinema/sathru-movie-trailer-pnbtix", "date_download": "2020-10-30T10:51:23Z", "digest": "sha1:ENAWF4IMCMYJQQLRBGIV76VFK2QQ2HMY", "length": 8038, "nlines": 114, "source_domain": "tamil.asianetnews.com", "title": "எவனும் உயிரோட இருக்க கூடாது போலீசாக மிரட்டும் கதிர்! 'சத்ரு' பட ட்ரைலர்!", "raw_content": "\nஎவனும் உயிரோட இருக்க கூடாது போலீசாக மிரட்டும் கதிர்\n'பரியேறும் பெருமாள்' படத்தின் வெற்றியை தொடர்ந்து, அடுத்ததாக கதிர் போலீஸ் அதிகாரியாக மிரட்டியுள்ள 'சத்ரு' திரைப்படம் விரைவில் வெளியாக உள்ளது. இந்நிலையில் இந்த படத்தின் ட்ரைலர் வெளியாகி நல்ல விமர்சனங்களை பெற்று வருகிறது.\n'பரியேறும் பெருமாள்' படத்தின் வெற்றியை தொடர்ந்து, அடுத்ததாக கதிர் போலீஸ் அதிகாரியாக மிரட்டியுள்ள 'சத்ரு' திரைப்படம் விரைவில் வெளியாக உள்ளது. இந்நிலையில் இந்த படத்தின் ட்ரைலர் வெளியாகி நல்ல விமர்சனங்களை பெற்று வருகிறது.\nபடத்தின் ட்ரைலர் இதோ :\n7.5% உள்ஒதுக்கீடு தரும் மசோதாவுக்கு தமிழக ஆளுநர் ஒப்புதல்.. ஸ்கோர் செய்த அதிமுக.. அப்செட்டில் ஸ்டாலின்..\nஅட்லீ படம் குறித்து வெளியான அதிரடி அறிவிப்பு... ஓடிடி ரிலீசுக்கு நாள் குறிச்சாச்சு...\nஇந்திய எல்லைக்குள் சீன ராணுவம் அத்துமீறல் \"The Hindu\" வெளியிட்டது தவறான செய்தி.. இந்திய அரசு அதிரடி\nகல்யாண களைகட்டிய காஜல் அகர்வால் வீடு... வைரலாகும் ஆட்டம், பாட்டம் கொண்டாட்டம் போட்டோஸ்...\nசத்தமே இல்லாமல் பிரபல நடிகைக்கு திடீர் திருமணம்... அழகிய ஜோடியின் க்யூட் போட்டோஸ்...\nபோதைப்பொருள் வழக்கில் கைதான நடிகைக்கு ஜாமீன்... நீதிமன்றம் போட்ட ஒரே ஒரு கன்டிஷன்...\nஉடல் உறுப்புகளை இயக்க வைப்பதே பெரும் சவாலாக உள்ளது...\n உயர்நீதிமன்றத்தில் மாநில தேர்தல் ஆணையம் கூறிய முக்கிய தகவல்\nமனைவி கொடுமையைத் தடுக்க ‘புருஷ் ஆயோக்’ வேண்டுமாம் சீரியஸாக வேண்டுகோள் வைத்த பாஜக எம்.பி. …\nஉடல் நிலையில் சூப்பர் முன்னேற்றம்…. டிஸ்சார்ஜ் ஆகிறார் கருணாநிதி \nபாலின மாற்று அறுவை சிகிச்சை செய்து கொள்ள 2 லட்சம் ரூபாய் நிதியுதவி திருநங்கைகள் மனம் குளிர வைத்த பினராயி விஜயன்…\n30 வருட பிரச்சனைக்கு வெறும் மூன்றே ஆண்டில் தீர்வு கொடுத்த எடப்பாடி பழனிச்சாமி... வீடியோ\n7 மொழிகளில் கோலோச்சும் இந்தியாவின் முன்னணி டிஜிட்டல் செய்தித்தளம் ஏசியாநெட் நியூஸ் நெட்வொர்க்\nவிவசாயிகள் வயிற்றில் அடிக்கிறார்கள்.. இது மிகப்பெரிய கொள்ளை..\nலஞ்சம் வாங்கிய அரசு அதிகாரி.. ஸ்கெட்ச் போட்டு தூக்கிய லஞ்ச ஒழிப்பு துறை..\nபள்ளிகள் மூடப்பட்ட காரணத்தால்.. விவசாயத்தில் இறங்கிய சிறுவர்கள்..\n30 வருட பிரச்சனைக்கு வெறும் மூன்றே ஆண்டில் தீர்வு கொடுத்த எடப்பாடி பழனிச்சாமி... வீடியோ\n7 மொழிகளில் கோலோச்சும் இந்தியாவின் முன்னணி டிஜிட்ட��் செய்தித்தளம் ஏசியாநெட் நியூஸ் நெட்வொர்க்\nவிவசாயிகள் வயிற்றில் அடிக்கிறார்கள்.. இது மிகப்பெரிய கொள்ளை..\n7.5% உள்ஒதுக்கீடு தரும் மசோதாவுக்கு தமிழக ஆளுநர் ஒப்புதல்.. ஸ்கோர் செய்த அதிமுக.. அப்செட்டில் ஸ்டாலின்..\nநீங்கள் எங்களின் அபூர்வ வைரம்... ரஜினி குறித்து திருமாவளவனுக்கு போட்டியாக கருத்துச் சொன்ன குஷ்பு..\nஅட்லீ படம் குறித்து வெளியான அதிரடி அறிவிப்பு... ஓடிடி ரிலீசுக்கு நாள் குறிச்சாச்சு...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107910204.90/wet/CC-MAIN-20201030093118-20201030123118-00705.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://tamil.samayam.com/tamil-cinema/movie-news/is-it-possible-to-nadigar-sangam-election-and-s-ve-shekher-drama-in-same-day/articleshow/69839535.cms", "date_download": "2020-10-30T10:53:27Z", "digest": "sha1:LQFBAWIGIARBSP3CG7XWGW6OWIMIXLIT", "length": 14763, "nlines": 102, "source_domain": "tamil.samayam.com", "title": "Please enable javascript.", "raw_content": " எப்படி ஒரே நாளில் இது சாத்தியம் - is it possible to nadigar sangam election and s ve shekher drama in same day\nவணக்கம், நீங்கள் IE11 பதிப்பில் உங்கள் சமயம் தமிழ் பக்கத்தை பார்க்கிறீர்கள். இந்த தளம் EDGE மற்றும் குரோம் பிரெளசர்களில் சிறப்பாக செயல்படுகிறது.\n எப்படி ஒரே நாளில் இது சாத்தியம்\nவரும் 23ம் தேதி நடிகர் சங்கத் தேர்தல் நடைபெறும் நிலையில், நடிகர் எஸ் வி சேகர் நாடகம் நடத்துவதற்கு அனுமதி பெற்றுள்ளார்.\nவரும் 23ம் தேதி நடிகர் சங்கத்துக்கு தேர்தல் நடக்விஜய் 65 படத்தை இயக்குவது இவர்தான்கவிருக்கிறது. இதில், பாண்டவர் அணி சார்பில் நாசர், விஷால் மற்றும் கார்த்தி ஆகியோர் அதே பதவிக்கு போட்டியிடுகின்றனர். இந்த நிலையில், விஷாலின் பாண்டவர் அணிக்கு எதிராக கே பாக்யராஜ் தலைவர் பதவிக்கு போட்டியிடுகிறார் என்று அறிவிப்பு வெளியானதிலிருந்து நடிகர் சங்கத் தேர்தலில் பரபரப்பு தொற்றிக்கொண்டது. டாக்டர் ஐசரி கே கணேஷ் பொது செயலாளர் பதவிக்கும் போட்டியிடுகிறார்கள்.\nதுணை தலைவர் பதவிக்கு குட்டி பத்மினி மற்றும் உதயா AL ஆகியோர் போட்டியிடுகிறார்கள். இப்படியிக்கும் போது, ரஜினிகாந்த், கமல் ஹாசன், சரத்குமார் ஆகியோரது ஆதரவை இரு அணியினரும் திரட்டி வருகின்றனர். இதில், யாருக்கு இவர்கள் ஆதரவு தரப்போகிறார்கள் என்ற எதிர்பார்ப்பு அனைவரிடமும் எழுந்துள்ளது. இது ஒரு புறம் இருக்க, நடிகர் சங்கத் தேர்தல் நடக்குமா நடக்காதா\nவிஜய் 65 படத்தை இயக்குவது இவர்தான்\nஏனென்றால், எம்ஜிஆர் ஜானகி கல்லூரியில் தான் நடிகர் சங்கத் தேர்தல் நடக்க இருக்கிறது. அன்று நடிகர் எஸ்வி சேகர் தனது அல்��ா நாடகத்தை நடத்த அனுமதி பெற்றுள்ளார். அதற்காக ரூ.10 ஆயிரமும் செலுத்தியுள்ளார். அதுவும் காலை 10.30 மணிக்கு அல்வா நாடகம் நடத்தபப்டயிருக்கிறது. அப்படியிருக்கும் போது, எப்படி அன்று எம்ஜிஆர் ஜானகி கல்லூரியில் தேர்தல் நடக்கும் என்பது கேள்விக்குறி தான்\nபோட்டோ எடுத்த காஷ்மீர் ரசிகை, விளாசிய கணவன், உருகிய பிரகாஷ் ராஜ்\nஇதற்கிடையில், எம்ஜிஆர் ஜானகி கல்லூரியில் நடிகர் சங்கத் தேர்தல் நடத்த விஷால் அனுமதி பெறவில்லை என்று எஸ்வி சேகர் குற்றச்சாட்டு வைத்துள்ளார். இதற்கிடையில், பாக்யராஜ்ஜின் சுவாமி சங்கரதாஸ் அணியில் பொது செயலாளர் பதவிக்கு போட்டியிடும் ஐசரி கணேஷ், நடிகர் சங்கத் தேர்தல் நடத்தப்படுவதற்கு எந்தவித அனுமதியும் பெறவில்லை. பாதுகாப்பும் வழங்கக் கோரி முறையிடவில்லை.\nவிஜய்க்கு நடனம் சொல்லித் தர ஆசைப்பட்டு ஏமாந்து போன நடிகை\nஅப்படியிருக்கும் போது எப்படி தேர்தல் நடத்தப்படும் என்று கேள்வி எழுப்பியுள்ளார். மேலும், தபால் வாக்கு சீட்டுகளை வாக்காளர்களுக்கு அனுப்பும் முன்பே பாண்டவர் அணிக்கு ஆயிரம் தபால் வாக்குகள் கிடைத்துவிட்டதாக விஷால் கூறியதற்கு நடவடிக்கை எடுக்குமாறு புகார் அளித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.\nTamil News App: உடனுக்குடன் உலக நிகழ்வுகளை உங்களது சமயம் தமிழ் ஆப்பில் நொடியில் பார்க்கலாம்\nமுக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு Samayam Tamil ஃபேஸ்புக் பக்கத்துடன் தொடர்ந்திருங்கள்\nஉங்கள் கருத்தை பதிவு செய்க\nRead More...: அதிகம் வாசித்தவை\nவீடு பராமரிப்புவீட்டில் மசாலா தயாரிக்கிறீர்களா Samsung Microwave மூலம் நீனா குப்தா எவ்வாறு செய்கிறார் பாருங்கள்\nபீட்டர் பால் விட்டுட்டு போயுமா இதை செய்றீங்க\nAjith கமலுக்காக எழுதிய கதையில் ரஜினி நடிக்க விரும்பி, அ...\nபீட்டர் பால் விட்டுட்டு போனது நல்லதாப் போச்சு வனிதாக்கா...\nஇப்போ வர மாட்டேனு ரஜினி சொன்னது, ரொம்ப நல்லதாப் போச்சு...\nவிஜய் 65 படத்தை இயக்குவது இவர்தான்\nஇந்த தலைப்புகளில் செய்திகளை தேடவும்:\nவிஷால் நடிகர் சங்கத் தேர்தல் 2019 எஸ்வி சேகர் எம்ஜிஆர் ஜானகி கல்லூரி Vishal S Ve Shekher Nadigar Sangam Elections 2019 MGR Janaki College\nஆரோக்கியம்இந்த உடல் சம்பந்தப்பட்ட பிரச்சினைகள் உங்க பாலியல் வாழ்க்கையை கெடுக்கும்... கவனமாக இருங்கள்...\nவர்த்தகம்குறைந்த முதலீடு- நிறைவான லாபம் பெற : ஆன்லைன் டிரே��ிங்\nடெக் நியூஸ்OnePlus 8T 2077 Special Edition விலை இவ்ளோதானா\nவீடு பராமரிப்புவீட்டில் மசாலா தயாரிக்கிறீர்களா Samsung Microwave மூலம் நீனா குப்தா எவ்வாறு செய்கிறார் பாருங்கள்\nதமிழக அரசு பணிகள்ஆயுதப்படை தீர்ப்பாயத்தில் வேலைவாய்ப்பு பணியிடங்கள் அறிவிப்பு - 2020\nமாத ராசி பலன்நவம்பர் மாத ராசி பலன் 2020; உங்கள் ராசிக்கு அதிர்ஷ்டம் அடிக்கப்போகிறது\nஆரோக்கியம்மாதவிடாய் உதிரப்போக்கு வாசனையை வைத்து உங்கள் உடலில் உள்ள பிரச்சினையை எப்படி கண்டுபிடிப்பது\nடிரெண்டிங்இரண்டு கைகளிலும் எழுதுகிறார், வெவ்வேறு மொழிகள், வெவ்வேறு திசைகளில், இது வேற லெவல் டேலண்ட்\nடிப்ஸ்கொரோனா வைரஸ் தாக்குதலில் இருந்து பைக்குகளை சுத்தம் செய்வது எப்படி..\nடெக் நியூஸ்அதுக்குள்ள அடுத்த Foldable Smartphone ரெடி; தீயாக வேலை செய்யும் Samsung\nசெய்திகள்KXIP vs RR Preview: பிளே ஆஃப் வாய்ப்பை தக்கவைக்குமா ராஜஸ்தான்\nகோயம்புத்தூர்தேவர் ஜெயந்தி... அமைச்சர் வேலுமணி மரியாதை\nFact CheckFACT CHECK: பாகிஸ்தான் நாடாளுமன்றத்தில் மோடி முழக்கம் - உண்மை என்ன\nகோயம்புத்தூர்மேஜராகவே இல்லை அதற்குள் 2 திருமணம்; கணவர்கள் மீது போக்ஸோ\nதமிழ்நாடுதமிழக பள்ளிகள் திறப்பு எப்போது, தேர்வுகள் எப்படி\nமுக்கிய செய்திகளை உங்கள் மெயிலில் பெற்றிடுங்கள்..\nஓ... நீங்கள் ஆஃப்லைனில் இருப்பதாக தெரிகிறது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107910204.90/wet/CC-MAIN-20201030093118-20201030123118-00705.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://tamil.samayam.com/topics/amazon/5", "date_download": "2020-10-30T10:36:12Z", "digest": "sha1:BZ5MUCEOE5ASM6MGPUIKXHLET2YGVNP5", "length": 4557, "nlines": 63, "source_domain": "tamil.samayam.com", "title": "Please enable javascript.", "raw_content": "\nவணக்கம், நீங்கள் IE11 பதிப்பில் உங்கள் சமயம் தமிழ் பக்கத்தை பார்க்கிறீர்கள். இந்த தளம் EDGE மற்றும் குரோம் பிரெளசர்களில் சிறப்பாக செயல்படுகிறது.\nRedmi Note 9 : இன்று மீண்டும் அமேசானில் விற்பனை; என்ன விலை\nஅமேசானில் FREE ஆக கிடைக்கும் Redmi Note 9 Pro; பெறுவது எப்படி\nRedmi 9A : இன்று மீண்டும் விற்பனை; என்ன விலை\nAmazon Quiz : அமேசானில் FREE ஆக கிடைக்கும் Philips Soundbar; பெறுவது எப்படி\nRedmi 9 : போன முறை மிஸ் பண்ணிடீங்களா\nAmazon Quiz : அமேசானில் FREE ஆக கிடைக்கும் ரூ.20,000; பெறுவது எப்படி\nஅமேசானில் FREE ஆக கிடைக்கும் சோனி பார்ட்டி ஸ்பீக்கர்; பெறுவது எப்படி\nசெப்.18, 2020: Amazon ஆப்பில் இன்னைக்கு என்ன FREE\nOnePlus 7T Pro மீது ரூ.4,000 நிரந்தர விலைக்குறைப்பு; அட்றா சக்கை\nSamsung Galaxy M51: ரூ.25000க்கு கீழ் கிடைக்கும் சிறந்த ஸ்மார்ட்போன்\nRedmi Note 9 : இந்தியாவில் இன்று மீண்டும் விற்பனை; என்ன விலை\nரெட்மி நோட் 9 ப்ரோ: ஒருவழியாக ஓப்பன் சேல் தொடங்கியது; என்ன விலை\nRedmi 9A : இன்று அமேசான் வழியாக விற்பனை; என்ன விலை\nஅமேசானில் FREE ஆக கிடைக்கும் Redmi Note 9 Pro; பெறுவது எப்படி\nஓ... நீங்கள் ஆஃப்லைனில் இருப்பதாக தெரிகிறது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107910204.90/wet/CC-MAIN-20201030093118-20201030123118-00705.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"}
+{"url": "https://tamil.samayam.com/topics/harish-kalyan", "date_download": "2020-10-30T11:42:14Z", "digest": "sha1:VXAYZ56OLPQICL6Q4ERMELIBUA2RBTSQ", "length": 4969, "nlines": 63, "source_domain": "tamil.samayam.com", "title": "Please enable javascript.", "raw_content": "\nவணக்கம், நீங்கள் IE11 பதிப்பில் உங்கள் சமயம் தமிழ் பக்கத்தை பார்க்கிறீர்கள். இந்த தளம் EDGE மற்றும் குரோம் பிரெளசர்களில் சிறப்பாக செயல்படுகிறது.\nநிஜமாவா, நம்பவே முடியலயே ரைசா: அப்டியே ஷாக் ஆன ரசிகர்கள்\nOh Mana penne: ஹரிஷ், ப்ரியா காதல் பட டைட்டிலை வெளியிட்ட விஜய்\nபட ப்ரோமோஷனுக்கு இப்படியா செய்வீங்க ஹரிஷ் கல்யாண்\nதயவு செஞ்சு இப்படி பண்ணாதீங்க.. ரசிகருக்கு ஹரிஷ் கல்யாண் வேண்டுகோள்\nரைசா கிசு கிசு காதல் முதல் இசை ஆர்வம் வரை ஹரிஷ் கல்யாண் பற்றி பலரும் அறியாத உண்மைகள்\nதெலுங்கு நடிகர்களிடம் ஒற்றுமை இருக்கு ஆனால் தமிழில்\nஆம்.. அவருடன்தான் திருமணம், சொல்லிடாதீங்க: பிக் பாஸ் ரைசா\nஎனக்கு ரஷ்மிகா மீது கிரஷ்: ஓப்பனாக கூறிய தமிழ் ஹீரோ\nகொரோனாவால் பறிபோன வெற்றி: தாராள பிரபு ஹரிஷ் கல்யாண் சோகமான பதிவு\nஹரிஷ் கல்யாண் - ப்ரியா பவானிஷங்கர் படத்தோட டைட்டில் இதுதானா\nதாராள பிரபு பிரஸ் மீட் புகைப்படங்கள்\nகுடும்பத்துடன் பார்க்கும் படம் தாராள பிரபு: ஹரிஷ் கல்யாண்\nப்ரியா பவானிசங்கரின் அடுத்த படமும் நிறைவு\nஹரிஷ் கல்யாணின் தாராள பிரபு டிரெய்லர் ரிலீஸ் பண்றது யாரு தெரியுமா\nரைசா பற்றி வீடியோ வெளியிட்ட ஜிவி பிரகாஷ், ஓவியா\nஓ... நீங்கள் ஆஃப்லைனில் இருப்பதாக தெரிகிறது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107910204.90/wet/CC-MAIN-20201030093118-20201030123118-00705.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"}
+{"url": "https://ta.m.wikipedia.org/wiki/%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AF%8D%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%81_%E0%AE%9A%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%AE%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1_%E0%AE%87%E0%AE%9F%E0%AF%88%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%87%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D,_2001-06", "date_download": "2020-10-30T11:52:00Z", "digest": "sha1:SSJJSBD4QDW6BLFNW4YSVFOA4QKWQMDE", "length": 4994, "nlines": 62, "source_domain": "ta.m.wikipedia.org", "title": "தமிழ்நாடு சட்டமன்ற இடைத்தேர்தல்கள், 2001-06 - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nதமிழ்நாடு சட்டமன்ற இடைத்தேர்தல்கள், 2001-06\nதமிழ்நாட்டின் பன்னிரெண்டாவது சட்டமன்றத்தின் பதவிக் காலத்தின் (2001-06) போது எட்டு சட்டமன்றத் தொகுதிக���ுக்கு இடைத்தேர்தல்கள் நடைபெற்றன. நான்கு தேர்தல்கள் 2002ம் ஆண்டும் இரண்டு தேர்தல்கள் 2005ம் ஆண்டும் தலா ஒரு தேர்தல் 2003, 2004ம் ஆண்டுகளிலும் நடைபெற்றன. இவற்றுள் ஏழு தொகுதிகளில் ஆளும் அண்ணா திராவிட முன்னேற்றக் கழகமும் ஒன்றில் திராவிட முன்னேற்றக் கழகமும் வெற்றி பெற்றன.[1][2][3][4]\nதமிழ்நாடு சட்டமன்றத்திற்கான 8 இடங்கள்\nஜெ. ஜெயலலிதா மு. கருணாநிதி\nஎண் தேர்தல் தேதி தொகுதி உறுப்பினர் கட்சி\n1 பெப்ரவரி 21, 2002 ஆண்டிப்பட்டி ஜெ. ஜெயலலிதா அதிமுக\n2 மே 31, 2002 சைதாப்பேட்டை ராதாரவி அதிமுக\n3 மே 31, 2002 வாணியம்பாடி ஆர். வடிவேலு அதிமுக\n4 மே 31, 2002 அச்சரப்பாக்கம் ஏ. பூவராகமூர்த்தி அதிமுக\n5 மே 14, 2005 கும்மிடிப்பூண்டி கே. எஸ். விஜயகுமார் அதிமுக\n6 மே 14, 2005 காஞ்சிபுரம் மைதிலி அதிமுக\n7 மே 10, 2004 மங்களூர் வி. கணேசன் திமுக\n8 பெப்ரவரி 26, 2003 சாத்தான்குளம் எல். நீலமேகவர்ணம் அதிமுக\nவேறுவகையாகக் குறிப்பிடப்பட்டிருந்தாலன்றி இவ்வுள்ளடக்கம் CC BY-SA 3.0 இல் கீழ் கிடைக்கும்.\nஇப்பக்கத்தைக் கடைசியாக 3 சூன் 2019, 04:37 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107910204.90/wet/CC-MAIN-20201030093118-20201030123118-00705.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.pathivu24.com/2018/04/blog-post_726.html", "date_download": "2020-10-30T10:22:14Z", "digest": "sha1:EZO2BAW26TCO5GJFL6C3M6XBDZKEIEAX", "length": 10704, "nlines": 57, "source_domain": "www.pathivu24.com", "title": "வாக்களித்தவர்களுக்கு ஒழுக்காற்று நடவடிக்கை எடுக்க ஜனாதிபதிக்கு முடியாது- மஹிந்த - pathivu24.com", "raw_content": "\nHome / இலங்கை / வாக்களித்தவர்களுக்கு ஒழுக்காற்று நடவடிக்கை எடுக்க ஜனாதிபதிக்கு முடியாது- மஹிந்த\nவாக்களித்தவர்களுக்கு ஒழுக்காற்று நடவடிக்கை எடுக்க ஜனாதிபதிக்கு முடியாது- மஹிந்த\nஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் சிலர் கட்சியின் நிலைப்பாட்டை மீறி பிரேரணைக்குச் சார்பாக வாக்களித்துள்ளதாக அமைச்சர் மஹிந்த சமரசிங்க தெரிவித்துள்ளார். ஜனாதிபதியுடனான சந்திப்பைத் தொடர்ந்து ஜக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் பொதுச் செயலாளர் அமைச்சர் மஹிந்த அமரவீரவின் வீட்டில் கூடியபோதும் சுதந்திரக் கட்சி உறுப்பினர்கள் வாக்களிப்பிலிருந்து விலகியிருப்பதாகவே ஏகமனதாக தீர்மானம் மேற்கொள்ளப்பட்டது. உண்மையில் இது பிரதமரை தோற்கடிக்கச் செய்வதற்காக கொண்டுவரப்பட்ட பிரேரணையல்ல. சுதந்தி���க் கட்சியை பிரிக்கும் எண்ணத்தில் கொண்டுவரப்பட்டதேயாகும். என்றாலும் நாம் இதற்காக கட்சிக்குள் பிளவை ஏற்படுத்திக் கொள்ளப்போவதில்லை. ஜனாதிபதி இவ்விடயம் தொடர்பில் எவ்வித நிலைப்பாட்டையும் அறிவித்திருக்காமையினால் அரசாங்கத்திலிருந்து கொண்டு பிரேரணைக்கு சார்பாக வாக்களித்தவர்கள் மீது எவ்வித ஒழுக்காற்று நடவடிக்கையும் எடுக்க முடியாது. அவ்வாறு வாக்களித்தவர்களை அரசாங்கத்திலிருந்து வெளியேற்றிய பின்னர் புதிய அமைச்சரவையொன்றை அமைப்பதா இல்லையா என்ற தீர்மானத்தை நாட்டுத் தலைவர்களான ஜனாதிபதியும் பிரதமருமே முன்னெடுப்பார்கள். அதுபற்றி கருத்து கூறுவதற்கு எம்மால் முடியாது என்றும் அவர் மேலும் கூறியுள்ளார்.\nநோய்களைக் குணப்படுத்தும் சில மூலிகைகள்,\nஇயற்கையாகக் கிடைக்கும் மூலிகை எனப்படும் சில மருத்துவ குணமுடைய செடிகளைக் கொண்டு சில நோய்களைக் குணப்படுத்தும் மருத்துவ முறை மூலிகை மருத்துவம...\nபூமிக்கு அடியில் உருவான முதலாவது ஆடம்பர உல்லாசவிடுதி\nஉலகிலேயே முதன்முதலாக பூமிக்கு அடியில் கைவிடப்பட்ட சுரங்கத்தில் கட்டப்பட்ட ஆடம்பர உல்லாசவிடுதி இயங்க தொடங்கியுள்ளது.\nபோர்ச்சுக்கல் 1-0 கோலைப் போட்டு மொராக்கோ அணியை வீழ்த்தியது\nரஷியாவில் நடைபெற்று வரும் உலகக்கோப்பை கால்பந்து திருவிழாவின் இன்றைய முதல் ஆட்டத்தில் போர்ச்சுக்கல்- மொராக்கோ அணிகள் மோதின. ஆட்டத்தின் 4-வது ...\nஆர்ஜெண்டினாவை 0-3 என்ற கோல் கணக்கில் வீழ்த்திய குரேஷியா\nஉலகக் கோப்பை கால்பந்து போட்டியில் டி பிரிவில் இடம் பிடித்துள்ள அர்ஜெண்டினா மற்றும் குரேஷியா அணிகள் மோதின. ஆட்டத்தின் முதல் பாதியில் எந்த அணி...\nஅரசாங்கத்துக்கு எதிராக ஜே.வி.பி போராட்டம்\nநாட்டின் பாதுகாப்பு விடயத்தில் பொறுப்பற்று செயற்படும் அரசாங்கம் பதவியில் இருப்பது, ஜனநாயகத்துக்கு ஏற்புடையதல்லவென கூறி அரசாங்கத்துக்கு எத...\n2ஆம் உலகப்போரில் உயிரிழந்த இந்திய வீரர்களின் உடல்கள் குடும்பத்தினரிடம் ஒப்படைப்பு\nஇரண்டாம் உலகப்போரில் உயிரிழந்த இரு இந்திய இராணுவ வீரர்களின் உடல்கள் சுமார் 75 ஆண்டுகளுக்கு பிறகு குடும்பத்தினரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளன. ...\nவடக்கு ஆளுநராக மைத்திரி வீட்டுப்பிள்ளை\nஇலங்கை ஜனாதிபதியின் ஊடகப்பிரிவின் முன்னாள் பணிப்பாளரான சுரேன் ராகவன�� வடக்கு ஆளுனராக நியமிக்கப்பட்டுள்ளார்.அதேவேளை ஊவா மாகாணத்திற்கு கீ...\nகறுப்பு ஜுலை – ஈழத்தமிழர்களின் வாழ்வை புரட்டிப்போட்ட வரலாற்றுத் துயர்\nஉலகவாழ் மானுடர்கள் அனைவருக்குமான பொது விதி, வருடங்கள் மாதங்களாலும் மாதங்கள் நாட்களாலும் ஆனவை என்பதே, ஆனால் ஈழத்தமிழர்கள் மட்டும் அதற்கு வ...\nஎதிர்வரும் புதன்கிழமை சமர்ப்பிக்கப்படவுள்ளது புதிய அரசமைப்பு\nபுதிய அரசமைப்பு தொடர்பான வரைவு, நாளை மறுதினம் புதன்கிழமையன்று (18) கூடவுள்ள அரசமைப்பு வழிநடத்தல் குழுவில் சமர்ப்பிக்கப்படவுள்ளதாகத் தெரிவிக்...\nவிளக்கம் கோரும் முடிவைக் கைவிட்ட மைத்திரி\nதனது பதவிக்காலம் தொடர்பாக, உச்சநீதிமன்றத்திடம் விளக்கம் கோரும் திட்டத்தை சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேன கைவிட்டுள்ளார் என செய்திகள்...\nஇந்தியா இலங்கை உணவு உலகம் எம்மவர் நிகழ்வுகள் கட்டுரை கவிதை கிளிநொச்சி கொழும்பு சிறப்பு பதிவுகள் சிறுகதை சினிமா தமிழ்நாடு திருகோணமலை தொழில்நுட்பம் புலம்பெயர்வு மருத்துவம் மலையகம் மன்னார் முல்லைதீவு யாழ்ப்பாணம் வவுனியா விஞ்ஞானம் விளையாட்டு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107910204.90/wet/CC-MAIN-20201030093118-20201030123118-00705.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.toptamilnews.com/tag/covid-19-2/", "date_download": "2020-10-30T09:39:52Z", "digest": "sha1:YAR7U7GUWYW4MGHASXSMPTMVT2VYY35F", "length": 5020, "nlines": 81, "source_domain": "www.toptamilnews.com", "title": "covid 19 Archives - TopTamilNews", "raw_content": "\nபிக் பாஸ் சீசன் 4\nபிக் பாஸ் சீசன் 4\nதமிழகத்தில் மேலும் 2,516 பேருக்கு கொரோனா மொத்த பாதிப்பு 7.16 லட்சமாக உயர்வு\nதமிழகத்தில் மேலும் 2,708 பேருக்கு கொரோனா மொத்த பாதிப்பு 7.11 லட்சமாக உயர்வு\nரிசர்வ் வங்கியின் ஆளுநர் சக்திகாந்த தாஸ்க்கு கொரோனா தொற்று உறுதி\nஇன்று 2,869 பேருக்கு மட்டுமே கொரோனா\nதமிழகத்தில் 3000க்கும் குறைவாக பதிவான கொரோனா பாதிப்பு\nதமிழகத்தில் தொடர்ந்து குறைந்துவரும் கொரோனா\nசு.வெங்கடேசன் எம்.பி.க்கு கொரோனா பாதிப்பு\nமுதலமைச்சர் பழனிசாமி தன்னை தாராளப் பிரபுவாகக் காட்டிக் கொள்வதைக் காணச் சகிக்கவில்லை- ஸ்டாலின்\nஸ்கூலுக்கு லேட்.. மாணவர்களை நிர்வாணமாக்கிய ஆசிரியர்கள்.. நடந்தது என்ன\nப.சிதம்பரம் மகன், மனைவி, மருமகள் மீதான கருப்புப் பண தடுப்பு சட்ட நடவடிக்கை ரத்து\nபட்டப்பகலில் கோவில் உண்டியலை உடைத்து பணத்தைக் கொள்ளையடித்த மர்ம நபர்கள்.. போலீசார் வலைவீச்சு \nமகாத்மா காந்தி பாகிஸ்தானின் தேச தந்தை ��து என்னடா புதுசா இருக்கு\nகவினிடம் சண்டை போட்ட தர்ஷன்: அதிர்ச்சியான சாண்டி\n30 நாளில் ரூ.9 ஆயிரம் கோடிக்கு தங்கம் இறக்குமதி இப்பம் சொல்லுங்க மக்கள் கையில்...\n‘வன்னியர்களுக்கு 17 சதவிகிதம் இடஒதுக்கீடு’ தீர்மானம் இயற்றிய பாமக\nபாலியல் குற்றவாளிகளைக் காப்பாற்றிட ஆளுங்கட்சியே துணை போவதா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107910204.90/wet/CC-MAIN-20201030093118-20201030123118-00705.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.vikatan.com/business/money/134980-business-stories", "date_download": "2020-10-30T11:03:20Z", "digest": "sha1:Z2VK3QU4XF5GYGL3JS6JZAPMHGT4HUD2", "length": 18060, "nlines": 220, "source_domain": "www.vikatan.com", "title": "Nanayam Vikatan - 08 October 2017 - நீங்களும் செய்யலாம் ஏற்றுமதி பிசினஸ்! - 40 - பேமென்ட் முறைகளும் வங்கியின் பங்கும்! | Business stories - Nanayam Vikatan", "raw_content": "\nமுன்னேற்றத்துக்கான வழிகளைத் தேட வேண்டும்\nமுதலீட்டுத் தவறுகள்... சரியான தீர்வுகள்\nநாணயம் ஸ்பெஷல் ஸ்டோரி: இந்தியப் பொருளாதாரம் வளர்கிறதா\nஎஃப் அண்ட் ஓ பயிற்சி... பணம் பண்ணும் வழிகளைக் கற்றுக்கொண்டோம்\n - உங்களுக்காக ஒரு வழிகாட்டல்..\nஎங்கள் முதலீட்டுக்கு விதை போட்ட பொன்னான நேரம்\nசிபில் ஸ்கோரை உயர்த்த என்ன வழி\nவெற்றிக்கான 15 குணாதிசயங்களும், 21 ரகசியங்களும்\nஃபண்ட் கார்னர் - ரூ. 50 லட்சம்... ஓய்வுக் காலத்துக்கு எந்த ஃபண்டில் முதலீடு செய்வது\nசோஷியல் மீடியா கணக்குகளை ரத்து செய்வது எப்படி\nகடனை விரைந்து முடிக்க சுலபவழி\nஇன்ஸ்பிரேஷன் - ட்விட்டரை உருவாக்க காவல்துறைதான் காரணம்\nபங்குச் சந்தை மற்றும் கமாடிட்டி சந்தை... ஒரு டீமேட் கணக்கு போதும்\nஷேர்லக்: இறக்கத்தைப் பயன்படுத்திக் கொண்ட ஃபண்ட் நிறுவனங்கள்\nஇறங்கிய சந்தை... இனி என்ன ஆகும்\nமார்க்கெட் டிராக்கர் (MARKET TRACKER)\nநிம்மதி தரும் நிதித் திட்டம் - 16 - வீட்டுக் கடன் சலுகையைப் பயன்படுத்தலாமா\nபோட்டித் தோ்வுகளில் பொருளாதாரம் - 17 - ஈக்விட்டி என்பதன் சரியான அர்த்தம் என்ன\nநீங்களும் செய்யலாம் ஏற்றுமதி பிசினஸ் - 40 - பேமென்ட் முறைகளும் வங்கியின் பங்கும்\nஷேர் மார்க்கெட் ஏபிசி - 18 - நேரம் அறிந்து வெளியேறுவது புத்திசாலித்தனம்\n - மெட்டல் & ஆயில்\nகோவையிலிருந்து சென்னை, பெங்களூரு... ஆம்னி பேருந்துக்கு ஜி.எஸ்.டி எப்படி\nஹெல்மெட் போடாமல் விபத்து நடந்தால் க்ளெய்ம் கிடைக்காதா\nமியூச்சுவல் ஃபண்ட்... செல்வத்தைப் பெருக்கும் முதலீடு\nநீங்களும் செய்யலாம் ஏற்றுமதி பிசினஸ் - 40 - பேமென்ட் முறைகளும் வங்கியின் பங்கும்\nநீங்களும் செ��்யலாம் ஏற்றுமதி பிசினஸ் - 40 - பேமென்ட் முறைகளும் வங்கியின் பங்கும்\nநீங்களும் செய்யலாம் ஏற்றுமதி பிசினஸ் - 43 - ஏற்றுமதியில் நீங்களும் கலக்கலாம்\nநீங்களும் செய்யலாம் ஏற்றுமதி பிசினஸ் - 42 - ஏற்றுமதித் தொழிலை எளிதாக விளக்கும் ஃப்ளோ சார்ட்\nநீங்களும் செய்யலாம் ஏற்றுமதி பிசினஸ் - 41 - வெற்றிகரமான ஏற்றுமதிக்கு கவனிக்க வேண்டிய 4 விஷயங்கள்\nநீங்களும் செய்யலாம் ஏற்றுமதி பிசினஸ் - 40 - பேமென்ட் முறைகளும் வங்கியின் பங்கும்\nநீங்களும் செய்யலாம் ஏற்றுமதி பிசினஸ் - 39 - ஷிப்மென்டுக்குப் பின் தேவையான ஆவணங்கள்\nநீங்களும் செய்யலாம் ஏற்றுமதி பிசினஸ் - 38 - ஏற்றுமதிக்குத் தேவையான ஆவணங்கள்\nநீங்களும் செய்யலாம் ஏற்றுமதி பிசினஸ் - 37 - பொருளுக்கான விலை நிர்ணயம் செய்வது எப்படி\nநீங்களும் செய்யலாம் ஏற்றுமதி பிசினஸ் - 36 - வெற்றி தரும் சந்திப்புகளை நிகழ்த்தும் கலை\nநீங்களும் செய்யலாம் ஏற்றுமதி பிசினஸ் - 35 - ஆர்டர் எடுப்பது எப்படி\nநீங்களும் செய்யலாம் ஏற்றுமதி பிசினஸ் - 34 - ஏற்றுமதி தொழிலில் உள்ள ரிஸ்க்குகள்\nநீங்களும் செய்யலாம் ஏற்றுமதி பிசினஸ் - 33 - ஏற்றுமதிக்கு அவசியம் தேவைப்படும் சான்றிதழ்கள்\nநீங்களும் செய்யலாம் ஏற்றுமதி பிசினஸ் - 32 - ஏற்றுமதி நாடுகளின் நடைமுறைகளும் கட்டுப்பாடுகளும்\nநீங்களும் செய்யலாம் ஏற்றுமதி பிசினஸ் - 31 - ஏற்றுமதிக்கான நாடுகளைத் தேர்ந்தெடுப்பது எப்படி\nநீங்களும் செய்யலாம் ஏற்றுமதி பிசினஸ் - 30 - ஏற்றுமதியாளர்களுக்குக் கைகொடுக்கும் புரமோஷனல் கவுன்சில்கள்\nநீங்களும் செய்யலாம் ஏற்றுமதி பிசினஸ் - 29 - பொருள் கொள்முதல்... கவனிக்க வேண்டிய 5 விஷயங்கள்\nநீங்களும் செய்யலாம் ஏற்றுமதி பிசினஸ் - 28 - இறக்குமதியாளரிடம் கேட்க வேண்டிய 10 கேள்விகள்\nநீங்களும் செய்யலாம் ஏற்றுமதி பிசினஸ் - 27 - ஏற்றுமதியில் கட்டுப்பாடுகளும் தடைகளும்\nநீங்களும் செய்யலாம் ஏற்றுமதி பிசினஸ் - 26 - விற்பனைக்கு வித்திடும் ‘சாம்பிள்’\nஏற்றுமதி சூட்சுமங்கள்... எங்கே வாங்குவது, எங்கே விற்பது - நீங்களும் செய்யலாம் ஏற்றுமதி பிசினஸ் - நீங்களும் செய்யலாம் ஏற்றுமதி பிசினஸ்\nஎந்தெந்தப் பொருள்களை ஏற்றுமதி செய்தால் லாபம் - நீங்களும் செய்யலாம் ஏற்றுமதி பிசினஸ் - நீங்களும் செய்யலாம் ஏற்றுமதி பிசினஸ்\nலாபம் தரும் ஏற்றுமதி ஊக்குவிப்பு திட்டங்கள் - நீங்களும் செய்���லாம் ஏற்றுமதி பிசினஸ் - நீங்களும் செய்யலாம் ஏற்றுமதி பிசினஸ்\nஏற்றுமதிக்கு உதவும் தனியார் துறைகள் - நீங்களும் செய்யலாம் ஏற்றுமதி பிசினஸ் - நீங்களும் செய்யலாம் ஏற்றுமதி பிசினஸ்\nஏற்றுமதிக்கு உதவும் அரசுத் துறைகள் - நீங்களும் செய்யலாம் ஏற்றுமதி பிசினஸ் - நீங்களும் செய்யலாம் ஏற்றுமதி பிசினஸ்\nலாபகரமான ஏற்றுமதிக்கு அவசியமான 5 விஷயங்கள் - நீங்களும் செய்யலாம் ஏற்றுமதி பிசினஸ் - நீங்களும் செய்யலாம் ஏற்றுமதி பிசினஸ்\nஏற்றுமதித் தொழிலின் வெற்றி ரகசியம் - நீங்களும் செய்யலாம் ஏற்றுமதி பிசினஸ் - நீங்களும் செய்யலாம் ஏற்றுமதி பிசினஸ்\nஏற்றுமதித் தொழிலைத் தொடங்குவது எப்படி - நீங்களும் செய்யலாம் ஏற்றுமதி பிசினஸ் - நீங்களும் செய்யலாம் ஏற்றுமதி பிசினஸ்\nசர்வதேச சந்தையைப் பிடிப்பது எப்படி - நீங்களும் செய்யலாம் ஏற்றுமதி பிசினஸ்\nவெற்றி தரும் தெளிவான இலக்குகள் - நீங்களும் ஆகலாம் பிசினஸ்மேன் - நீங்களும் ஆகலாம் பிசினஸ்மேன்\nஇலக்குகளை எட்டிப் பிடிக்க உதவும் தொழில் செய்யும் கலை - நீங்களும் ஆகலாம் பிசினஸ்மேன் - நீங்களும் ஆகலாம் பிசினஸ்மேன்\nதடையில்லா பிசினஸீக்கு இயந்திரங்கள் மேலாண்மை - நீங்களும் ஆகலாம் பிசினஸ்மேன் - நீங்களும் ஆகலாம் பிசினஸ்மேன்\nநஷ்டத்தைத் தவிர்க்க உதவும் பொருள்கள் மேலாண்மை - நீங்களும் ஆகலாம் பிசினஸ்மேன் - நீங்களும் ஆகலாம் பிசினஸ்மேன்\nஊழியர்களை எப்படிக் கையாள வேண்டும் - நீங்களும் ஆகலாம் பிசினஸ்மேன் - நீங்களும் ஆகலாம் பிசினஸ்மேன்\nவெற்றிகரமான பிசினஸுக்கு 7M மேனேஜ்மென்ட் - நீங்களும் ஆகலாம் பிசினஸ்மேன் - நீங்களும் ஆகலாம் பிசினஸ்மேன்\n - நீங்களும் ஆகலாம் பிசினஸ்மேன்\n - நீங்களும் ஆகலாம் பிசினஸ்மேன்\nவாடிக்கையாளர்களைக் கவரும் பேக்கிங் முறைகள் - நீங்களும் ஆகலாம் பிசினஸ்மேன் - நீங்களும் ஆகலாம் பிசினஸ்மேன்\nபிசினஸுக்குப் பெயர் வைக்கும் கலை - நீங்களும் ஆகலாம் பிசினஸ்மேன் - நீங்களும் ஆகலாம் பிசினஸ்மேன்\nபிசினஸ் வெற்றிக்கு உதவும் 7 விஷயங்கள் - நீங்களும் ஆகலாம் பிசினஸ்மேன் - நீங்களும் ஆகலாம் பிசினஸ்மேன்\nநிறுவனத்தைப் பதிவு செய்வது எப்படி - நீங்களும் ஆகலாம் பிசினஸ்மேன் - நீங்களும் ஆகலாம் பிசினஸ்மேன்\n - நீங்களும் ஆகலாம் பிசினஸ்மேன்\n - நீங்களும் ஆகலாம் பிசினஸ்மேன்\nநீங்களும் செய்யலாம் ஏற்றும���ி பிசினஸ் - 40 - பேமென்ட் முறைகளும் வங்கியின் பங்கும்\nஉங்களை அம்பானி ஆக்கும் வைபரேஷன் தொடர்கே.எஸ்.கமாலுதீன், மேலாண்மை இயக்குநர், ப்ளூபாரத் எக்ஸிம் பிரைவேட் லிமிடெட்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107910204.90/wet/CC-MAIN-20201030093118-20201030123118-00705.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://www.4tamilmedia.com/knowledge/essays/10987-dollar-nagaram-2", "date_download": "2020-10-30T10:15:15Z", "digest": "sha1:XXEJO4GNOUE36WJ4WBHEGMWN2QJI3FU3", "length": 52516, "nlines": 250, "source_domain": "www.4tamilmedia.com", "title": "டாலர் நகரம் - 2", "raw_content": "\n4TamilMedia தினமும் உலகை புதிதாய் காணலாம்\nடாலர் நகரம் - 2\nPrevious Article நட்சத்திரப் பயணங்கள் 26 (பிரபஞ்சவியல் 9, பிரபஞ்சம் பற்றிய நமது கண்ணோட்டம் 4)\nNext Article நட்சத்திரப் பயணங்கள் 25 (பிரபஞ்சவியல் 8, பிரபஞ்சம் பற்றிய நமது கண்ணோட்டம் 3)\n2. தடுமாறிய பயணங்கள் என்னுடைய திட்டமிடுதலும், விருப்பங்களும் நிறைவேறாத ஆசையாகவும், கனவாகவும் தான் தொடர்ந்தது. ஆனால் விடா முயற்சிகளை மட்டும் நான் பத்திரப்படுத்தி வந்தேன்.\nசந்தர்ப்ப சூழ்நிலைகள் என்னை அதல பாதாளத்திற்கு இட்டுச் சென்ற போதிலும், ஒவ்வொரு நிலையிலும் “ சொந்தமாய் ஒரு தொழில்” என்பது மனதில் கனன்று கொண்டிருந்தது.\nஅதற்கான தருணத்தை எதிர்பார்த்து பல்வேறு நிறுவனங்களில் மாறிமாறி வேலை செய்தேன். எனக்கென்று நிரந்தர வேலையோ நிரந்தர முவரியோ இல்லாமல் எனது வாழ்க்கை பயணம் தொடர்ந்தது.\nமுதலில் நுழைந்த ஏற்றுமதி நிறுவனத்தில் “இது தான் வேலை” என்று எதுவுமில்லை. .\nமுதலாளி யாரென்று எனக்குத் தெரியாது. நண்பர் கொடுத்தனுப்பிய சீட்டில் குமார் என்றெழுதி நிறுவனத்தின் பெயர் முகவரியை எழுதி கொடுத்திருந்தார். இங்கு எவரைப் பார்த்தாலும் முதலாளி போலவே தெரிந்தார்கள். உரத்த குரலும், வேகமான செயல்பாடுகளுமாய் ஒவ்வொருவரும் பறந்து கொண்டேயிருந்தார்கள்.\nவேலையின் முதல் நாள், ஊர் பழக்கம் போல் அதிகாலையில் குளித்து முடித்து விட்டு சாப்பிட எங்கு போவது என்று தெரியாமல் சாப்பிடாமலேயே வேலைக்குச் சென்றேன். உள்ளேயிருந்த ஒருவர் மட்டும் “நீங்க புதுசா வேலையில் சேர்ந்திருக்கீங்களா என்றார். உள்ளே பணியிலிருந்த ஒவ்வொருவரும் அங்குமிங்கும் வேகமாக போய்க் கொண்டிருந்தார்கள்.\nஅந்த நிறுவனத்தின் அமைப்பே ரொம்ப வித்யாசமாய் இருந்தது. எண்ணூறு சதுர அடி பரப்பளவில் தரை முழுக்க கோரைப்பாய் விரிக்கப்பட்டு அதன் மேல் வரிசையாக எந்திரங்களை நிறுத்தியிருந்தார்கள்.\nபதினான்கு வ���து முதல் நடுத்தர வயது வரை ஆண்களும் பெண்களுமாய் தைத்துக் கொண்டுருந்தார்கள். சிறு வயது நபர்கள் ஒவ்வொருவரும் அருகே நின்று கொண்டு தைத்துக் கொண்டிருப்பவர்களுக்கு துணியை எடுத்து கொடுத்துக் கொண்டுருந்தார்கள்\nஓடிக் கொண்டிருந்த எந்திர ஓசைகளும் தைத்து முடித்து வெளியே வந்து விழுந்த ஆடைகளும் எனக்கு வினோதமாகத் தெரிந்தது. கண்ணெதிரே ஒரு ஆடை முழு வடிவம் பெறுவதை அன்று தான் முதன் முதலில் பார்த்தேன்.\nஎன்னை எவரும் கண்டு கொள்வதாகவே தெரியவில்லை. யார் முதலாளி எவரிடம் போய் பேசுவது என்று தெரியாமல் பெண்கள் வரிசையாக நின்று கொண்டிருந்த செக்கிங் டேபிள் அருகே கைகளை குறுக்கே கட்டிக் கொண்டு அவர்கள் செய்யும் வேலைகளை வேடிக்கை பார்த்துக் கொண்டு நின்று கொண்டிருந்தேன்.\nசெக்கிங் பெண்கள் தைத்து வந்த ஆடைகளை தரம் பிரிப்பதற்கான வேலையை செய்து கொண்டிருந்தார்கள். எனக்கு நேர் பக்கவாட்டில் இருந்த கண்ணாடி அறைக்குள் இருந்து வந்தவர் என்னருகே வந்து நின்றார். என் தோளில் கை போட்டுக்கொண்டு, “ பழநியப்பன் உங்களை பற்றிச் சொன்னார்” என்று கேட்டு விட்டு ஊர் விபரங்களை மேலோட்டமாக விசாரித்தார், கடைசியாக ” அந்த டேபிளில் உள்ள பீஸ்களை அளவு பார்த்து தனித் தனியாக பிரித்து அடுக்குங்கள்” என்று சொல்லி விட்டு வெளியே சென்று விட்டார். என் வேலை தொடங்கியது.\nதொடர்ந்து வந்து கொண்டிருந்த மொத்த ஆடைகளையையும் முழுமையாக பார்த்து முடித்த போது இரவு இரண்டு மணி. இடையில் கிடைத்த காபி மட்டும் தான் உணவு. என்னை எவரும் எதுவும் கேட்கவில்லை. சாப்பிடப் போக வேண்டும் என்று தோன்றவும் இல்லை. வெறி வந்தவன் போல் யாருடனும் பேசாமல் கடமையே கண்ணாய் இருக்க, நடு இரவில் வேலை முடியும் நேரத்தில் என் தோள்பட்டை அருகே யாரோ கவனிப்பது போன்று தோன்றியதால் திரும்பி பார்த்தேன்.\nகண்கள் சிவந்து, வாய் முழுக்க பாக்குடன், மது வாடையுடன் காலையில் எனக்கு வேலையை கொடுத்து விட்டுச் சென்ற முதலாளி குமார் நின்று கொண்டுருந்தார். என் பின்னால் நின்று கொண்டு வெகு நேரமாய் கவனித்திருப்பார் போல. என் தோளின் மேல் கையை போட்டுக் கொண்டு “மீதி வேலைகளை காலையில் வந்து பார்க்கலாம், போய் தூங்குங்க” என்றார். மிச்சம் இருந்த ஆடைகளை அடுக்கி வைத்துக் கொண்டிருந்த எனக்கு அவர் சொன்ன வார்த்தைகள் பசி ம���க்கத்தில் பாதி தான் புரிந்தது. அவர் வாயிலிருந்து வந்த மது வாடை என் பசி மயக்கத்தை அதிகப்படுத்தியது.\nபுறப்படுகையில், “காலை வந்ததும் என்னை பார்த்து விட்டு பிறகு உள்ளே செல்லுங்கள்”. என்றார்.\nமூன்று நேரமும் சாப்பிடாத பசி மயக்கத்தில் அறைக்குள் வந்து படுத்தபோது கொசு, மூட்டைப்பூச்சி அவஸ்த்தைகள் எதுவும் தெரியவில்லை.\nஎந்த கெட்ட பழக்கங்களும் இல்லாத என்னை உள்ளே பணிபுரிந்து கொண்டடிருந்த மற்றவர்கள், அவர்கள் மந்தையில் கடைசி வரையில் சேர்க்கவே இல்லை. ஆனாலும் எல்லா கண்களும் என்னை கவனித்துக் கொண்டேயிருந்தன என்பதை அறிவேன். உழைப்பினால் நிச்சயம் முன்னேற முடியும். இதை மட்டுமே முழுமையாக நம்பி மிகுந்த ஆர்வமாய் ஒவ்வொரு வேலைகளையும் கற்றுக் கொள்ள ஆரம்பித்தேன்.\nநாட்கள் நகர்ந்தன நானும் வளர்ந்தேன். நிர்வாகியின் உள் வட்டத்தில் நுழைந்த போது முழுமையாக மூன்று மாதங்கள் கடந்திருந்தன..\nநிர்வாகத்தில் உள்வட்டம் வெளிவட்டம் என்பதெல்லாம் சுற்றியுள்ளவர்கள் எனக்கு கொடுத்த மரியாதையை வைத்து தான் கண்டு கொண்டேன். கூடவே ஒவ்வொரு பொறுப்புகளும் என்னிடம் வந்து சேர்ந்து கொண்டிருந்தது. நிர்வாகத்தின் வங்கி வரவு செலவு கணக்குகளையும் கையாளத் தொடங்கும் போது புதுப்புது பிரச்சனைகளும் வரத் தொடங்கியது.\nஒவ்வொரு சனிக்கிழமைகளும் தொழிலாளர்களுக்கு கொடுக்க வேண்டிய சம்பளப் பணம், மற்ற பங்குதாரர்களின் கையிலிருந்து என்னிடம் வந்து சேர்ந்த போது எதிரிகளின் எண்ணிக்கை அதிகமானது.\nஎன்னுடைய வெகுளித்தனமான பேச்சுக்கள் பல பிரச்சனைகளை உருவாக்கியது. என் இயல்பான குணாதிசயங்களை என்னால் மாற்றிக் கொள்ள முடியவில்லை. முதலாளி கொடுத்த பொறுப்புகளில் கவனம் இல்லாததால் பிரச்சனைகள் மேலும் அதிகமானது.\nபணம் வைத்திருக்கும் மேஜையை விட்டு நகர அவ்வவ்போது பணம் குறையத் தொடங்கியது. யார் எடுத்தார்கள் என்பதை கண்டு கொள்ளத் தெரியாமல் என் சம்பளப் பணத்தை வைத்து சமாளிக்கத் தொடங்கினேன்.\nஆடை ஏற்றுமதி தொழிலில் பெண்கள் ஒவ்வொரு இடத்திலும் இருந்தார்கள். குழந்தைத் தொழிலாளர்கள் முதல் வயதான பெணகள் வரைக்கும் அவரவர் வயதுக்கு தகுந்தாற் போல் வேலையிருந்தது.\nஏற்றுமதி நிறுவனங்களில் டைலராக வருபவர்கள் மிகுந்த கௌரவமானவர்கள் இருந்தார்கள். ஓவர் லாக், பேட்லாக், ரிப் கட்டிங் என்று ஒவ்வொரு எந்திரமும் ஆடை உருவாக்கத்தில் முக்கிய பங்கு வகித்தது.\nகுறிப்பிட்ட எந்திரத்தில் ஆள் இல்லாவிட்டால் தைத்துக் கொண்டுருக்கும் ஆடைகள் முழுமை பெறாது. டைலர்களை மிரட்டி வேலைவாங்கவும் முடியாது. இதற்கு மேல் தொழிலாளர்களின் பாலியல் சமாச்சாரங்கள். கண்டும் காணாமல் நகர்ந்து போய்விட வேண்டும்.\nபல சமயம் இரவு வேலையென்பது ஆடைகளை தரம் பார்த்து பிரிக்கும் செக்கிங் பெண்களுக்கு மட்டுமே இருந்தது. இது போன்ற சமயங்களில் குறிப்பிட்ட டைலர்களுக்கு மட்டுமே வேலையிருக்கும். பகலில் தைத்த ஆடைகளில் உள்ள தவறுகளையையும், லேபிள் மாற்றி வைக்கப்பட்ட ஆடைகளையையும் இரவு வேலையில் இருப்பவர்கள் பிரித்து கட்டி வைத்து விடுவார்கள். அடுத்த நாள் காலையில் வந்து சேரும் டைலர்கள் தைக்க வசதியாய் இருக்கும்.\nவேலை செய்து கொண்டுருக்கும் பகுதியைத் தவிர மற்ற இடங்களில் மின்சாரம் விளக்குகள் நிறுத்தப்பட்டு அந்த இடங்களில் ஆள் நடமாட்டமும் இருக்காது.\nடெய்லர்களிடம் தைக்க வேண்டிய ஆடைகளை தனியாக ஒரு மேஜை மேலே அடுக்கி வைத்திருப்பார்கள். ஆடைகளின் எண்ணிக்கை அதிகமாக மேஜையின் பக்கவாட்டிலும் தொங்கவிடப்பட்டுருக்கும். மேஜையின் கீழ்ப்பகுதியில் உள்ள பலகை படுப்பதற்கு வசதியாக இருக்கும். இயல்பாகவே இந்த மேஜையின் உள்ளே ஒருவர் படுத்திருந்தாலும் வெளியே தெரியாது. இது போன்ற மேஜைகள் மட்டும் நடுஇரவில் திடீரென்று முன்னும் பின்னும் ஆடிக்கொண்டிருக்கும். மேஜையின் கீழே முறையற்ற காமம் அரங்கேறிக் கொண்டிருக்கும். மற்ற பணியாளர்களை விட நான் இரவு வேலைக்கு விருப்பப்பட்டு போய்விடுவதுண்டு. காரணம் இரவு வேலைக்கு என்று தனியாக சாப்பாடுக்காசு முப்பது ரூபாய் கிடைக்கும். இரவு ஒரு மணி வரைக்கும் பணிபுரிய வேண்டும். பகல் முழுக்க வேலை செய்து சோர்வாக இருந்தாலும் அந்த முப்பது ரூபாய் பணத்திற்காகவே முன்னால் போய் நின்று விடுவேன்.\nகிடைக்கும். மொத்த ரூபாய்க்கும் தின்று தீர்த்துவிடுவதுண்டு. காரணம் ஊரில் இருந்தவரைக்கும் வீட்டைத் தவிர வேறெங்கும் சாப்பிட்டது இல்லை. கல்லூரி வரைக்கும் இப்படித்தான் என்னை வளர்த்தார்கள்.\nகல்லூரி படிப்பு முடியும் வரைக்கும் குடும்ப வளர்ப்பின் காரணமாகவே வெளியுலக வாழ்க்கையில் இருந்த எந்த இருட்டு பகுதிகளையும் நான் பார்த்தது இல்லை. இப்போது நிறுவனத்தில் நான் பார்த்துக் கொண்டுருக்கும் ஒவ்வொன்று மிகுந்த அதிர்ச்சியாய் இருந்தது.\nதொடக்கத்தில் என்னைப் பற்றி உடன் பணிபுரிபவர்களிடம் சொன்ன போது கிண்டலடித்தார்கள். நிறுவன முதலாளிக்கு என்னுடைய இந்த ஒழுக்கம் மேலும் கவர்ந்து விட்டது. ஆனால் உள்ளேயிருந்த முதலாளிகள் ஒவ்வொருவருக்கும் ஒரு தொடுப்பு உண்டு என்பதை பிறகு தான் கண்டு கொண்டேன்.\nபணிபுரிந்து கொண்டுருந்த பெண்கள் கூட்டத்தில் அந்த தொடுப்பு எவரென்று அறியாமலேயே எப்போதும் போல பணிபுரிபவர்களிடம் மிகுந்த கண்டிப்புடன் இருக்க அதுவும் பல பிரச்சனைகளை உருவாக்கியது.\nஉடன் புரிபவர்கள் அனைவருமே நண்பர்கள்.\nயாருக்கு பொறாமை இருக்க போகின்றது.\nஉழைப்பவர்கள் முன்னேறுவதை எவர் தடுப்பர்\nகஷ்டப்படுவர்களுக்கு பணம் கொடுத்தால் என்ன தவறு\nஉயிரைக் கூட கொடுப்பதாகச் சொல்லும் நண்பர்கள் அழைக்கும் போது மதுபான கடைகளுக்குச் சென்றால் என்ன தவறு\nஇது போன்ற மனதில் தோன்றிய எண்ணங்கள் ஒவ்வொன்றும் என்னை மாற்றிக் கொண்டேயிருந்தது. உடன் இருந்தவர்கள் மிகத் தெளிவாக என்னை பயன்படுத்திக் கொண்டார்கள். எனக்கென்று முதலாளி தனியாக ஒரு இரண்டு சக்கர வாகனத்தை கொடுத்திருந்தார்.\nஇரண்டு சக்கர வாகனத்தில் கணக்கில்லாமல் இருக்கும் பெட்ரோல் தீரும் வரையில் வெளியே சுற்ற வைத்தது. பணிபுரியும் தொழிலாளர்களிடம் கண்டிப்பும் கறாருமாய் இருந்து விட்டால் நிச்சயம் எந்த தவறும் நம்மை மீறி நடந்து விடாது என்பதில் உறுதியாய் இருந்தேன்.\nஇன்னும் இது போன்ற பல கேள்விகளை எனக்கு நானே உருவாக்கிக்கொண்டு விசுவாசத்தின் மொத்த உருவமாய் நாளொன்றுக்கு சர்வசாதாரணமாக இருபது மணி நேரம் உழைத்துக் கொண்டுருந்தேன். ஆறே மாதங்களில் கண்ட இடங்களில் தேடித் தேடி தின்ற நேரங்கெட்ட சாப்பிட்டினால் டைபாய்டு காய்ச்சல் வந்தது.\nமூத்த அண்ணன் அந்தியூரில் அரசு அலுவராக பணிபுரிய இரண்டு மாதங்கள் சிகிச்சைக்காக அங்கே தங்க வேண்டிய சூழ்நிலை உருவானது. உயிருக்கு போராடிக் கொண்டிருந்த போதிலும் முதலாளியின் தொடர் அழைப்பினால் பாதியிலேயே திரும்பி வந்து நிறுவனத்திற்கான என் உழைப்பு தொடர்ந்து கொண்டிருந்தது.\nஎல்லா உழைப்புக்கும் என்னுள் இருந்த அத்தனை கேள்விகளுக்கும் ஒரு நாள் விடை கிடைத்து.\nநிறுவ���த்தின் வங்கிக் கணக்கில் ஒரு லட்சம் ரூபாய் திருடு போய் விட்டது. உள்ளே இருந்தவர்களின் பார்வைகள் மொத்தமும் என் மேல் விழுந்தது. காரணம் காசோலை புத்தகம் என் பொறுப்பில் தான் இருந்தது. வரவு செலவு முதல் வங்கிக் கணக்கு வரைக்கும் நான் தான் பார்த்துக் கொண்டிருந்தேன். மூத்த பங்குதாரர் குமார் மட்டுமே கையொப்பமிடும் அதிகாரம் உள்ளவர். அவர் கையெழுத்திட்ட நான்கைந்து காசோலை தாள் என்னிடம் தான் இருக்கும். தேவைப்படும் போது நான் தான் பூர்த்தி செய்து கொண்டு போய் பணம் எடுத்து வருவேன். எப்போதும் போல வாரத்திற்கு ஒரு முறை வங்கிக்குச் சென்று வரவு செலவு கணக்குகளை குறித்து வந்த போது தான் இந்த பிரச்சனை வெளியே தெரிந்தது.\nநிறுவனப் பெயர் இல்லாமல் தனி நபர் மூலம் ஒரே காசோலையின் மூலமாக ஒரு லட்சத்தை எடுத்திருப்பது புரிந்தது. மொத்த நிர்வாகமும் கலங்கி நின்றது. முதலாளி மெத்தப்படித்தவரல்ல. காசோலையில் கையெழுத்து போடுவதுடன் அவர் வேலை முடிந்து விடும். அவருடன் இருக்கும் மற்ற பங்குதாரர்கள் எவரும் அந்தப் பக்கமே வருவதில்லை.\nநிர்வாகத்தின் மொத்த வரவு செலவுகளை என்னைத் தவிர இரண்டு மாதங்களுக்கு முன்னால் சேர்ந்த புதிய நபருக்கு மட்டுமே தெரியும்.\nநான் ஒவ்வொரு நாளும் வங்கிக்குச் செல்லும் போது உருவாகும் மன அழுத்தத்தில் இருந்து விடுபட வேண்டுமென்று முதலாளியிடம் துணைக்கு மற்றொரு நபர் வேண்டுமென்று சொல்லியிருந்தேன். பணப் பொறுப்புகளை கையாள தனியாக திறமை வேண்டும். அந்த விசயத்தில் நான் ஜீரோவாக இருந்தேன். அப்போது தான் என்னை இந்த நிறுவனத்தில் சேர்த்து விட்ட பழநியப்பன் மற்றொரு புதிய நபரை கொண்டு வந்து சேர்த்து இருந்தார். அவர் பெயர் மெய்யப்பன்.\nஎன்னிடமுள்ள மொத்த பொறுப்புகளையையும் புதிதாக வந்தவரிடம் ஒப்படைத்து ஒதுங்கி விடவேண்டுமென்று ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு நடைமுறைகளையையும் சொல்லிக் கொடுத்தேன். இது தான் எனக்கு வினையாக வந்து முடிந்தது.\nமிகப் பெரிய வலை என் முன்னால் விரிக்கப்பட்டுருப்பதை உணராமலே நானே போய் சிக்கியிருந்தேன்.\nதிருடப்பட்ட காசோலை விவகாரம் என்னை நோக்கி வரவேயில்லை. ஆனால் நிறுவன பங்குதாரர்ர் ஒருவர் திடீரென்று ஒரு நாள் நான் தங்கியிருந்த அறையில் எல்லாவற்றையும் பிரித்து பார்த்து சோதித்துக் கொண்டிருந்தார். எதி��்பாராத நேரத்தில் அறையின் உள்ளே நுழைய என்னைக் கண்டதும் “சாம்பிள் தைக்க துணி தேடி வந்ததாக” சொல்லிவிட்டு நகர்ந்து விட்டார்.\nஅந்த மாத சம்பளம் கைக்கு வரவில்லை,. படிப்படியாக என்னிடமிருந்த ஒவ்வொரு வேலையும் மற்றவர்களுக்கு மாறத் தொடங்கியது. ஏதோ ஒன்று என்னைச் சுற்றி நடந்து கொண்டுருக்கிறது. ஆனால் யாரும் எதுவும் சொல்ல வில்லை. மற்றவர்கள் கூடி நின்று பேசிக் கொண்டிருப்பார்கள். என்னைக் கண்டதும் வேகமாக கூட்டம் கலைந்து விடும்.\nவாழ்வில் ஒவ்வொரு நிலையிலும் எனக்கு ஒரு மாறுதல் வரப்போகிறதென்றால் நான் செய்யும் சிறிய காரியங்கள் கூட பிரச்சனைகளாக மாறத் தொடங்கும். .\nபழநியப்பன் திடீரென்று ஒரு நாள் வந்து அருகேயுள்ள டீக்கடைக்கு அழைத்துச் சென்றார். மிகுந்த தயக்கத்துடன் திருடப்பட்ட காசோலை விவகாரத்தைப் பற்றி கேட்க எனக்கு தலை சுற்றியது.\nஅய்யய்யோ என்று அலறத் தான் முடிந்தது. ஒரு லட்சம் என்பது என் வாழ்வில் எப்படி இருக்கும் என்றே தெரியாது என்று ஏதேதோ புலம்பத் தான் முடிந்தது. என்னுடைய எந்த விளக்கத்தையும் எவரும் கேட்கத் தயாராயில்லை. .\nஎன்ன செய்வது என்று புரியவில்லை. நான் எந்தத் தவறும் செய்யவில்லை. ஆனால் தவறு நடந்துள்ளது. சந்தர்ப்ப சாட்சியங்கள் அனைத்தும் எனக்கு எதிராக உள்ளது.\nஇதற்கிடையில் புதிதாக வேலைக்குச் சேர்ந்த மெய்யப்பனின் நடவடிக்கைகளில் நிறைய மாறுதல்கள் தெரிந்தது. .\n. இவர் முதல் முதலாக உள்ளே வந்த போது அழுக்கான உடைகளும் மாற்றுத் துணிக்கு வழியில்லாமல் கூட உள்ளே வந்தார். ஊரில் உள்ள கடன் தொல்லைக்குப் பயந்து ஊரை வீட்டு ஓடி வந்தவர். இவரை உதவியாளராக வைத்துக் கொள்ளுங்கள் என்று முதலாளி அறிமுகப்படுத்திய போது மகிழ்ச்சியுடன் அத்தனையையும் கற்றுக் கொடுத்தேன். இவரே எதிரியாய் மாறுவார் என்று கனவிலும் நினைக்கவில்லை..\nஉள்ளே நுழைந்த போது இருந்த அவரின் தொங்கிப்போன முகம் நாளாக கம்பீரமாய் மாறிக் கொண்டுருந்தது. ஆனால் நான் இது போன்ற உடன் இருப்பவர்களின் தனிப்பட்ட குணாதிசியங்களை கண்டு கொள்வதில்லை. காலை முதல் இரவு வரை அடுத்து என்ன வேலை என்பதில் மட்டும் கவனத்தில் வைத்திருப்பேன். இது போன்ற உள் அரசியல் விளையாட்டுக்களை கண்டு கொள்வதில்லை. இதன் காரணமாகவே உடன் இருப்பவர்களின் உண்மையான முகத்தை கண்டு கொள்ளத் தெரியாம��் தவித்ததுண்டு. இது தான் இப்போது மிகப் பெரிய ஆபத்தில் கொண்டு போய் விட்டிருந்தது.\nமெய்யப்பன் என்னை அங்கிருந்து வெளியேற்ற மிகுந்த அக்கறை எடுத்துக் கொண்டார். எல்லாவற்றையும் மறைமுகமாகவே நடத்திக் கொண்டிருந்தார். ஒரு நாள் மாலை அவராகவே என்னை பார்க்கு அழைத்துச் சென்று புலம்பும் நிலைக்கு கொண்டு வந்து விட்டு ஆறுதல் படுத்தும் விதமாக மற்றொரு ஏற்றுமதி நிறுவன ஆள் தேவையை எடுத்துச் சொன்னார்.\nஇந்த நிறுவனத்தில் ஆறேழு மாதங்கள் தான் இருந்திருப்பேன். தொழில் ரீதியாக என்ன கற்றுகொண்டேன் என்பதே எனக்குப் புரியவில்லை. பணிபுரிந்த வரைக்கும் எனக்கென்று எந்தப் பிரச்சனைகளும் இல்லை. முதலாளி மேல் எந்த தவறுமில்லை. எல்லாவிதங்களிலும் முழுமையான சுதந்திரத்தை கொடுத்திருந்தார். தொழில் ரீதியான எந்த விசயத்தையும் கற்றுக் கொள்ளாமல் அலைச்சலில் வீணடித்திருப்பது அப்போது தான் புரிந்தது.\nஇனி வேறு வழியில்லை. வேறு நிறுவனத்திற்கு மாறித்தான் ஆக வேண்டும். தொடர்ந்து இங்கு இருக்கவும் முடியாது. முதலாளி என் மீது வைத்திருந்த நம்பிக்கையை வைத்து பலவிதமாக காரியம் சாதித்துக் கொண்டவர்கள் ஒவ்வொருவரும் என்னை விட்டு ஒதுங்க ஆரம்பித்தனர். எல்லாவற்றையும் பொறுத்துக் கொண்டேன்.\nஒவ்வொன்றாக யோசித்துப் பார்க்கும் போது வியப்பாக இருந்தது. முதலாளி ஓட்டிக்கொண்டிருந்த யமாகா பைக் என்பது மொத்தத்தில் அங்குள்ள அனைவருக்கும் மெர்சிடிஸ் பென்ஸ் போலவே தெரியும்.\nஎவரும் தொடக்கூட அனுமதியில்லை, ஆனால் திடீரென்று ஒரு நாள், எனக்கு பைக் ஓட்டத் தெரியும் என்று நினைத்துக்கொண்டு சாவியை கையில் கொடுத்து பெட்ரோல் போட்டு வர கொடுத்து அனுப்பினார். எனக்கு ஓட்டத் தெரியும் என்பதாக காட்டிக்கொண்டு பக்கத்து சந்தில் நிறுத்தி ஒரு வழியாக முதல் கியரிலேயே சென்று பெட்ரோல் போட்டுக் கொண்டு வந்து விட்ட போது முழுமையாக எதையோ சாதித்த நிம்மதி கிடைத்தது.\nஊரில் சைக்கிள் தவிர எதையும் ஓட்டத் தெரியாத என்னை சந்தர்ப்பங்கள் ஒவ்வொன்றும் கற்றுக் கொள்ள வைத்து. பிறரின் சூழ்ச்சிகளும், முகத்திற்கு பின்னால் வேறுவிதமாக பேசியவர்களுடன் வாழ்ந்த வாழ்க்கை மனத்தை ரணம் போல் படுத்தி எடுத்தியது. இவர்களை மனதார நம்பி பலவற்றை இழந்துள்ளேன். நான் வளர்ந்த குடும்ப வளர்ப்பின் தாக்கம் என்னை அதிகமாக பாதித்திருந்தது. என்னை மாற்றிக் கொள்ள முடியாமல் தடுமாறி இருக்கின்றேன். ஆனால் சில மாதங்களிலேயே தங்களை முழுமையாக மாற்றிக் கொண்டு வாழ்க்கையில் முன்னேறிய பலருடைய வாழ்க்கையை பின்னாளில் பார்த்துள்ளேன்.\nநான் நின்று கொள்வதாக நிர்வாகத்திற்கு தெரியப்படுத்தி விட்டேன். காசோலை பிரச்சனை தொடங்கியது முதல் முதலாளி என் மேலிருந்த பிரியத்தின் காரணமாக பெரிய அளவிற்கு பிரச்சனையை கொண்டு செல்லவில்லை. என்னிடமிருந்து ஒதுங்கி பேசுவதையே நிறுத்திக் கொண்டார். என் மனம் பேதலித்தது போல் இருந்தது.\nமுதன் முதலாக இந்த நிறுவனத்தின் உள்ளே நுழைந்த போது கையில் வைத்திருந்த பணம் கூட இல்லாமல் எங்கு செல்வது இனி யாரைப் போய் பார்த்து வேலை கேட்பது என்ற குழம்பி நின்றேன்.\nஎன்னை வெளியே அனுப்புவதில் குறியாக இருந்த மெய்யப்பன் சொன்ன நிறுவனத்தின் வரவேற்பறையில் ஒரு காலை வேளை, நண்பர் சொல்லிக் கொடுத்தபடி பேச வேண்டிய பொய் வசனங்களை, மனதுள் சொல்லிப் பார்த்துப் பதியவைத்தவாறு அந் நிறுவன நிர்வாகியின் வருகைக்காக மறுபடியும் ஒரு காத்திருப்பு...\n- 4தமிழ்மீடியாவுக்காக: திருப்பூர் ஜோதிஜி\nடாலர் நகரம் - 1\nPrevious Article நட்சத்திரப் பயணங்கள் 26 (பிரபஞ்சவியல் 9, பிரபஞ்சம் பற்றிய நமது கண்ணோட்டம் 4)\nNext Article நட்சத்திரப் பயணங்கள் 25 (பிரபஞ்சவியல் 8, பிரபஞ்சம் பற்றிய நமது கண்ணோட்டம் 3)\nசுவிற்சர்லாந்தை கொரோனா வைரஸ் தொற்றுநோயின் இரண்டாவது அலை சூழ்ந்துள்ள நிலையில் இன்று அறிவிக்கபட்ட புதிய விதிமுறைகள் \nஅனுஹாசன் பங்களாலில் நயன்தாரா அடைக்கலம்\nபிரான்சில் வெள்ளிக்கிழமை முதல் ஒரு புதிய தேசிய பூட்டுதல் நடைமுறைக்கு வரும் : பிரெஞ்சு ஜனாதிபதி இம்மானுவேல் மக்ரோன்\nதல அஜித்தை எச்சரிக்கும் ரசிகர்கள்\nதுமிந்தவுக்காக மனோ கணேசன் தோற்ற இடம்\nவெள்ளை உடை விவேக்கை கலாய்க்கும் ரசிகர்கள்\nஇந்தியாவின் பீகார் மாநில சட்டப்பேரவை தேர்தல் : முதல்கட்ட வாக்குபதிவு ஆரம்பம்\nஇரா.சம்பந்தன் – இந்தியத் தூதுவர் திடீர் சந்திப்பு\nகுடும்பத்துடன் மும்பைக்கு கிளம்பிய தனுஷ்\nஇந்திப் படமான ‘ராஞ்சனா’ மூலம் பாலிவுட்டில் அறிமுகமானார் தனுஷ். அந்தப் படம் தோல்வி அடைந்தது.\nகொரோனாவின் போது சினிமாவுக்கு என்ன செய்யலாம் : லொகார்னோ சர்வதேச திரைப்பட விழா ஒரு முன் மாதிரி \nகடந்த இரு வாரங்களுக்கு முன் முடிவுக்கு வந்த லொகார்னோ சர்வதேச திரைப்பட விழாவில், இம்முறை கொரோனா காரணமாக, இணைய வழி திரைக்காட்சிகளே அதிகம் இடம்பெற்றிருந்தன.\nஒரே படத்தின் மூலம் இரண்டு முக்கியப் பிரச்சினைகளை உயிரோட்டம் குறையாமல் கையாள முடியுமா இரண்டையும் சரியான புள்ளியில் இணைந்து விறுவிறுப்பு குன்றாமல் ஊக்கமுடன் கதைக் களத்துக்குள் நம்மை அழைத்துச் செல்ல முடியுமா இரண்டையும் சரியான புள்ளியில் இணைந்து விறுவிறுப்பு குன்றாமல் ஊக்கமுடன் கதைக் களத்துக்குள் நம்மை அழைத்துச் செல்ல முடியுமா முடியும் என்று காட்டியிருக்கிறார் அறிமுக இயக்குநர் விருமாண்டி.\nசத்யஜித் ராய்க்கு அவரது மகன் ஆற்றும் நூற்றாண்டு அஞ்சலி\nஇந்திய சினிமாவுக்கு உலக அரங்கில் பெரிய மரியாதையைப் பெற்றுகொடுத்தவர் வங்கமொழித் திரைப்பட இயக்குநரும் ஓவிய மேதையுமான சத்யஜித் ராய்.\n பரிகுளம் பாறை ஓவியங்கள் மீதான ஆய்வு\nகுதிரைக்கும் தமிழருக்குமான காலத் தொன்மை தொடர்பு 5 00 000 – 2 00 000 ஆண்டு என்பதற்கு சான்று பகர்வது தொல்லியல் ஆய்வு ஆகும் .\nஜார்ஜ் ப்ளாய்ட் படுகொலையும் பேட்வுமன் கதாபாத்திரமும் \nஹாலிவுட்டையும் காமிக்ஸ் கதைப் புத்தகங்களையும் பிரிக்கவே முடியாது. உலக சினிமா சந்தையில் பல்லாயிரம் மில்லியன் டாலர்களை அள்ளிய ஃபேண்டசி படங்கள் அனைத்துமே முதலில் காமிக்ஸ் வடிவில் வெளியாகி ரசிகர்களின் வரவேற்பைப் பெற்றவைதான்.\nமூக்குத்தி அம்மன் திரைப்படத்தின் டிரைலர்\nமூக்குத்தி அம்மன் திரைப்படத்தின் டிரைலர்\n4TamilMedia தினமும் உலகை புதிதாய் காணலாம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107910204.90/wet/CC-MAIN-20201030093118-20201030123118-00706.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://www.ilankainet.com/2020/05/blog-post_24.html", "date_download": "2020-10-30T10:56:14Z", "digest": "sha1:IXTR3A2NJZKN76UZ5F7KPADFILIMBVV6", "length": 22579, "nlines": 171, "source_domain": "www.ilankainet.com", "title": "Wel come to www.ilankainet.com , இலங்கைநெற், Sri Lanka Tamil News: போதிய விளக்கமின்றி ஆயுதபோராட்டத்தை ஏற்றுக்கொண்டோம்.. அடித்தார் டக்ளஸ் அந்தர் பல்டி!", "raw_content": "\nமுன்னாள் புலிகள் ஆவுஸ்திரேலிய ABC க்கு பதிலளிக்கின்றனர்.\nசூசை, தமிழ்ச்செல்வனின் மனைவியர் , முன்னாள் புலிகள் சனல் 4 விற்கு பதில்.\nவெளிநாட்டிலுள்ள தமிழர்கள் இலங்கையிலுள்ள தமிழர்களின் வாழ்வை அழிக்கின்றனர். சுகிசிவம்\nசூரியதேவன் தமிழ் மக்களுக்கு விட்டுச்சென்ற எச்சங்கள் சில புலன்பெயர் தமிழருக்கு சமர்பணம்.\nகிளிநொச்சியிலிருந்து குர��நாகல் சென்றிருந்த தமிழ் இளைஞர் யுவதிகள் சொல்வது என்ன\nபோதிய விளக்கமின்றி ஆயுதபோராட்டத்தை ஏற்றுக்கொண்டோம்.. அடித்தார் டக்ளஸ் அந்தர் பல்டி\nஇலங்கை மக்களின் வாழ்வினைக் காவுகொண்ட ஆயத்போராட்டமானது நியாமானதா என்ற கேள்விக்கு விடைதேட தமிழ் மக்கள் முற்பட்டுள்ளனர். விடுதலைப்பு புலிகளின் ஆயுதவன்முறைகளை நான் ஏற்றுக்கொள்ளவில்லை என தமிழ் தேசியக் கூட்டமைப்பின் ஊடக பேச்சாளர் சுமந்திரன் தெரிவித்த கருத்தை தொடர்ந்து இத்தேடல் இடம்பெற்றுவருகின்றது.\nதேர்தல் ஒன்றை மக்கள் எதிர்நோக்கி நிற்கும் இச்சூழ்நிலையில் புலிகளின் முதுகில் பயணம் செய்து வாக்கு வசூலிக்கும் அரசியல்வாதிகள், சுமந்திரன் 'புலிகளின் வன்முறைகளை' நான் ஏற்றுக்கொள்ளவில்லை என்று தெரிவித்த கருத்தை 'ஆயுதப்போராட்டத்தை' நான் ஏற்றுக்கொள்ளவில்லை எனத் தெரிவித்தாக திரிவுபடுத்தி சுமந்திரனை கண்டிப்பதன் ஊடாக தங்களை தேச பக்கதர்களாக முன்நிறுத்தும் முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றனர்.\nஇந்நிலையில் யுத்த வெற்றி தொடர்பாக பிரதமர் மஹிந்த இராஜபக்ச கருத்து தெரிவிக்கும்போது, புலிகள் தொடர்பில் பேசிய விடயங்கள் தொடர்பாக ஊடகம் ஒன்றுக்கு கருத்து தெரிவித்துள்ள ஈழ மக்கள் ஜனநாயக கட்சியின் தலைவர் டக்ளஸ் தேவானந்தா, 'எங்களுக்கு முன்பிருந்தவர்கள் ஜனநாயக வழிமுறைப் போராட்டங்கள் அல்லது ஜனநாயக அணுகுமுறைகளுக்கூடாக தீர்வுகாண முடியவில்லை என்று கூறியதை நம்பியதால் நாங்கள் ஆயுதப்போராட்டத்திற்கு நிற்பந்திக்கப்பட்டுவிட்டோம்' என்று தெரிவித்துள்ளார்.\nஇலங்கையில் ஆயுதப்போராட்டத்தை முன்னெடுத்த அமைப்புக்களில் ஒன்றான ஈபிஆர்எல்எப் எனப்படும் ஈழ மக்கள் புரட்சிகர விடுதலை முன்னணியின் இராணுவத் தளபதியாக செயற்பட்ட டக்ளஸ் தேவானந்தா, தமது முன்னோர்கள் ஜனநாயக வழிமுறைகள் தீர்வுகளை தரவில்லை என்று கூறியதை நம்பியதாலேயே தாங்கள் ஆயுதப்போராட்டத்தை முன்னெடுத்ததாக கூறுகின்றார். அதன் பிரகாரம் தங்களது முன்னோரால் தாம் ஏமாற்றப்பட்டுவிட்டதாகவும் ஆயுதப்போராட்டத்திற்கான தேவை ஒன்று இருக்கவில்லை என்றும் டக்ளஸ் தேவானந்தாவின் கருத்தினை எடுத்துக்கொள்ள முடிகின்றது.\nஎப்பொருள் யார் யார் வாய்க்கேட்பினும் மெய்பொருள் காண்பதறிவு என்ற திருக்குறளுக்கமைய , ஆயுதப்போராட்���த்தை முன்னெடுத்த அமைப்புக்கள் ஆயுதப்போராட்டம் ஒன்றுக்கான தேவை உள்ளதாக என்பதை உறுதி செய்தபின்னர் ஆயுதங்களை கையிலெடுத்திருந்தால், தமிழ் மக்கள் இன்று சந்தித்துள்ள அழிவுகளையும் தவிர்த்திருக்கலாம்.\nஅன்று பலவந்தமாக பிடிக்கப்பட்டவளின் இன்றையை கதையை கேளுங்கள்.\nஅடேல் பாலசிங்கம் மருத்துவ தாதியிலிருந்து கொலைக்கு தாதியான கதை..\nஊடக சுதந்திரத்தை இருள் சூழ்ந்துள்ள இவ்வுலகிலே உண்மைகளைத் தேடி பிடித்து அவற்றிற்கு ஓளியூட்டுவதை இலக்காக கொண்டு எம் சமுதாயத்தில் உள்ள மூத்த ஊட...\nஇலங்கைநெட் செய்தியால் ஊத்தை சேது அதிர்ச்சி அடைந்து விட்டானாம்\nகிளிநொச்சி கரைச்சி பிரதேச சபையின் தமிழ் தேசியக் கூட்டமைப்பு உறுப்பினரான சண்முகராசா ஜீவராசா எனும் பெயருடைய நபரிடம் ஊத்தை சேது என அறியப்படும் ...\nகுடு சந்தா ஹெரோயினுடன் கைது\nதொடலங்க பிரதேசத்தைச் சேர்ந்த போதைப் பொருள் வியாபாரம் நடாத்திவந்த முக்கிய புள்ளிகளில் ஒருவரான தினேஷா சந்தமாலி என்ற குடு சந்தா எனும் பெண் ப...\nகனடாவில் மக்களின் சொத்துக்களை வைத்திருக்கும் 25 பேரது பெயர் விபரம் இதோ\nதமிழீழ விடுதலைப் போராட்டத்தின் பெயரால் வசூலிக்கப்பட்ட பணத்திலிருந்து மேற்கொள்ளப்பட்ட முதலீடுகள் மற்றும் அசையும் அசையா சொத்துக்கள் உலகம் பூரா...\nநம்புங்கள் தமிழீழம் நாளை பிறக்கும்.\nதோழர் பரமதேவாவின் மருமகன் எஸ். எஸ். கணேந்திரன் காசி அண்ணா உங்களின் உணர்ச்சிகரமான வசனங்களால் கவரப்பட்டவர்களில் வாழ்க்கையில் சில காலத்தை வீ...\nஅம்பலத்திற்கு வரும் புலிகளின் அராஜகம். (வீடியோ ஆதாரம்)\nகீழே உள்ள மனதை பிளக்கும் வீடியோ காட்சி, புலிகள் தமிழ் மக்கள் மீது மேற்கொண்ட அராஜகங்களில் ஒன்றாக அமைகின்றது. 15 வயது இளைஞன் ஒருவன் தனது குடும...\nநம்பிக்கையான மாற்றம் - சரத் பொன்சேகா வின் தேர்தல் விஞ்ஞாபனத்தின் முழுவடிவம்\nஎனது செய்தி நம்பிக்கையான மாற்றத்திற்குரிய தருணம் இதுவே உங்களது தெரிவு ராஜபக்ஷ குடும்பத்தினரின் நிர்வாகத்தின் கீழ் வாழ்க்கை கஷ்டமாகியுள்...\n2015 இல் நடந்ததே மீண்டும் நடக்கிறது...\nகோத்தபாய ராஜபக்ஷவுக்கு வாக்களித்த மக்கள் இன்று தாங்கள் வாக்களித்தமை தொடர்பில் கவலைப்படுகின்றார்கள் என ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற ...\nபுலிகளியக்கத்தின் வரலாறு அவ்வியக்கத்தின் சர்வதேச வல���யமைப்பினால் முடித்துக்கட்டப்பட்டது என்ற உண்மையை ஏற்க எம்மில் பலரது மனம் இடம்கொடுக்கவில்...\nபுதைகுழிக்கும் சங்கிலி மன்னனுக்கும் தொடர்புகள் உண்டா காரணமானவர்கள் யார்\nமன்னார் சதோச வளாகத்தில் சமீபகாலமாக அகழப்பட்டுவந்த மனித எலும்புக்கூடுகளின் றேடியோ காபன் அணுப்பரிசோதனை முடிவு இன்றைய தினம் உத்தியோகபூர்வமாக வெ...\nபுலிகள் பலம்பெறும் அளவுக்கு மக்கள் ஒடுக்கப்- படுகின்றனர். USA யிடம் கவலை தெரிவித்த ரவிராஜ்\nகேட்டேளே... கேட்டேளே... டென்டர் களவு கேட்டேளே... - ஊர்கிழவன்\nஓ பிளேக் குழுவினரை சந்திக்கும் ரிஎன்ஏ குழுவில் சுரேஸ் ஓரம்கட்டப்பட்டாரா\nஜெனிவாவில் போலிக்குற்றச்சாட்டுக்களை தகர்க்க தயாராகவே செல்கின்றோம், மஹிந்த சமரசிங்க.\nபிரித்தானியாவிலிருந்து செல்லும் அம்சாவிற்கு பெருமெடுப்பில் பிரியாவிடை நிகழ்வுகள்.\n மிக விரைவில் படைகளை வெளியேற்ற போகிறாராம்\nபுலிகள் 60 வருடம் போர்-ஆடி(ட்)னார்கள். சுவிஸ் CITY BOYS க்கு சொல்லிக்கொடுக்கப்பட்ட கதை இது. பீமன்\nகொடிய யுத்தத்தில் வடகிழக்கில் நிரந்தர அங்கவீனர்களானோரின் அனுபவங்கள்.\nபுலிகள் மேற்கொண்ட மனித உரிமை மீறல்கள் தொடர்பாக ஏன் பேசுவதிலை. சீறுகிறார் சம்பிக்க\nபோர்குற்றம் என்ற மொத்த வியாபாரத்தின் பங்காளிகள் எத்தனை பேர்\nயாழ்பாணத்து ஆசான்களையும் மாணவர்களை அப்துல் கலாம் அமர வைத்து என்ன சொன்னார்\nபாதிரியாரிடம் தஞ்சமடைந்திருந்த 400 குழந்தைகளை பலவந்தமாக இழுத்துச் சென்ற புலிகள்.\nவாழ்கை வெறுத்து விட்டது, உயிர் துறக்கிறறோம், முன்னாள் போராளி குடும்பம் தற்கொலை.\nதலைமைச் செயலகத்தைச் சேர்ந்த சுபன் மலேசியாவிலிருந்து தப்பியோட்டம்.\n50 ஊனமுற்ற பெண்புலிகளை பஸ் ஒன்றில் ஏற்றி தேனீர் வழங்கிவிட்டு குண்டு வைத்து தகர்த்தனர்.\nமஹிந்தரின் கோடிக்குள் புல்லுத்தின்னும் புலிக்குட்டிகள்\nகக்கிய வாந்திகளை குந்தியிருந்து நக்கி புசிக்க தயாராகும் பிள்ளையானும் சம்பந்தனும். பீமன்\nவன்னியிலே வாழும் வயது இளசுகள் தற்கொலை லண்டனின் TGTE நவீன உண்டியல்\nசிறிரெலோ உதயனை நானே அரசினுள் நுழைத்தேன். பாண்டியனின் ஒப்புதல் ஒலிப்பதிவு\nபுலிகளின் தலைமைச் செயலகத்திலிருந்து நிறைவேறும் காமலீலைகள் அம்பலமாகியது\nABC 7.30 அவுஸ்திரேலிய புலிகளின் வலைப்பின்னல் முகத்திரையை கிழிக்க நிர்ப்பந்திக்கின்றது.\nமீனா கிருஷ்ணமூர்த்தி பிரபாகரனுக்கு நெருக்கமான முக்கிய புலி .\nவடகிழக்கு எமக்கு சொந்தமானது என நாம் கூறவில்லை என்கின்றார் சம்பந்தன். (காணஒளி இணைப்பு)\n பிரபாகரனுக்கான பாதுகாப்பு பங்கர்கள் யாரால் வடிவமைக்கப்பட்டது\nசம்பந்தனின் தலைமையும் லிங்கநகர் தமிழர்களின் தலைவிதியும் – சாரையின் வாயில் தேரை வீடுகட்டிய கதையானது\nஇறுதிக்கட்டத்திலிருந்து ஆரம்பக்கட்டத்திற்கு செல்கிறார் பாதிரி இமானுவேல்.\nதலைவர்கள் பின்னால் செல்வதை விடுத்து கொள்கையின் பின்னால் செல்வோம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107910204.90/wet/CC-MAIN-20201030093118-20201030123118-00706.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://cinereporters.com/latest-news/13-years-later-the-composer-hit-the-jackpot-in-the-ajith/cid1314847.htm", "date_download": "2020-10-30T10:47:29Z", "digest": "sha1:4S4F76R5S277UNW3ZM7FT3GIG4H2QDDQ", "length": 4389, "nlines": 60, "source_domain": "cinereporters.com", "title": "13 ஆண்டுகளுக்குப் பின் அஜித் படத்தில் அந்த இசையமைப்பாளர்… அட", "raw_content": "\n13 ஆண்டுகளுக்குப் பின் அஜித் படத்தில் அந்த இசையமைப்பாளர்… அடித்தது ஜாக்பாட்\nஅஜித் மற்றும் சுதா கொங்கரா இணையும் படத்தில் இசையமைப்பாளராக ஜி வி பிரகாஷ் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளதாக சொல்லப்படுகிறது.\nஅஜித் மற்றும் சுதா கொங்கரா இணையும் படத்தில் இசையமைப்பாளராக ஜி வி பிரகாஷ் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளதாக சொல்லப்படுகிறது.\nலாக்டவுன் காலத்தில் அஜித் கதை கேட்டு ஓகே சொல்லியுள்ள இயக்குனர் சுதா கொங்கரா. இந்த படம் கிட்டத்தட்ட உறுதியாகியுள்ள நிலையில் அடுத்த கட்ட பணிகளை மேற்கொண்டு வருகிறார் சுதா கொங்கரா. நீண்ட நாட்களுக்குப் பிறகு இந்த படத்தில் அஜித் ஹேங்ஸ்டராக நடிக்கிறார் என சொல்லப்படுகிறது.\nஇந்நிலையில் இந்த படத்துக்கு தன் ஆஸ்தான இசையமைப்பாளரான ஜி வி பிரகாஷ்தான் வேண்டும் என சுதா கொங்கரா சொல்லியுள்ளதாக தெரிகிறது. இது மட்டும் உறுதியானால் 13 ஆண்டுகளுக்குப் பிறகு அஜித் படத்துக்கு இசையமைக்க இருக்கிறார் ஜி வி பிரகாஷ். அஜித்தின் கிரீடம் படத்துக்கு கடைசியாக ஜி வி பிரகாஷ் இசையமைத்து இருந்தார். அவர் அஜித்துக்காக இசையமைத்த ஒரே படம் கிரீடம்தான் என்பது குறிப்பிடத்தக்கது.\nஇந்த தளம் Tamil Gen media குழுவால் நிர்வகிக்கப்படுகிறது. இணையதளம் மற்றும் பத்திரிக்கைகளில் பணியாற்றிய அனுபவம் மிக்க இளைஞர்களால் இந்த தளம் நிர்வகிக்கப்படுகிறது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107910204.90/wet/CC-MAIN-20201030093118-20201030123118-00706.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://intrag.info/ta/ultraslim-review", "date_download": "2020-10-30T11:21:13Z", "digest": "sha1:JSOZJ2ACUUHSGXL7YIQHRKT7CA4EO4NI", "length": 33129, "nlines": 124, "source_domain": "intrag.info", "title": "ULTRASLIM ஆய்வு: புல்ஷிட்டா அல்லது அதிசயமாக குணமடைதலா? 5 உண்மைகள் கடினமான உண்மைகள்", "raw_content": "\nஎடை இழப்புகுற்றமற்ற தோல்எதிர்ப்பு வயதானதனிப்பட்ட சுகாதாரம்மார்பக பெருக்குதல்இறுக்கமான தோல்பாத சுகாதாரம்கூட்டு பாதுகாப்புசுகாதாரஅழகிய கூந்தல்மெல்லிய சருமம்சுருள் சிரைபொறுமைதசைத்தொகுதிமூளை திறனை அதிகரிக்கஒட்டுண்ணிகள்நீண்ட ஆணுறுப்பின்பாலின ஹார்மோன்கள்சக்திபெண் வலிமையைபுரோஸ்டேட்புரதம் பார்கள்புகைப்பிடிப்பதை நிறுத்துநன்றாக தூங்ககுறைவான குறட்டைவிடுதல்மன அழுத்தம்டெஸ்டோஸ்டிரோன் அதிகரிக்கபல் வெண்மைஅழகான கண் முசி\nULTRASLIM சோதனை: உலகளாவிய வலையில் எடை இழப்பு குறித்த மிக சக்திவாய்ந்த கட்டுரைகளில் ஒன்று\nULTRASLIM எடையைக் குறைக்க ULTRASLIM சிறந்த வழியாகும், ஆனால் என்ன காரணம் வாங்குபவரின் பயனர் அனுபவத்தைப் பார்ப்பது தெளிவை உருவாக்குகிறது: ULTRASLIM மிகவும் எளிமையானது மற்றும் மிகவும் நம்பகமானதாக இருக்கிறது. எடை இழப்பில் தயாரிப்பு எவ்வளவு உறுதியாக இருந்தால், இந்த வழிகாட்டியைப் படியுங்கள்.\nஉடல் எடையை குறைப்பது குறிப்பாக கோருவது மற்றும் மிகவும் கடினம் என்று தெரிகிறது விரும்பிய இலக்குகள் இறுதியாகத் தெரியும் நாள்.\nநீங்கள் கடற்கரை விடுமுறையில் இருக்கிறீர்கள், அங்கு நீங்கள் மனதில் இருப்பதைப் போல இருக்க முடியும் உங்கள் குறிக்கோள் அழகாக இருக்க வேண்டுமா\nபெரும்பாலான மக்களுக்கு இந்த சிக்கல் உள்ளது, இது எப்போதும் இருக்கும், ஆனால் கிட்டத்தட்ட எதுவும் தீர்க்க முடியாது. உணவுப்பழக்கம் மற்றும் எடை இழப்பு நடவடிக்கைகளில் தொடர்ந்து மூழ்குவதற்கும் தொடர்ந்து மூக்கில் விழுவதற்கும் ஆற்றல் இல்லாததால் இது வெறுமனே பக்கத்திற்குத் தள்ளப்படுகிறது (இது தீவிரமானது).\nஇது எரிச்சலூட்டுகிறது, ஏனென்றால் இப்போது உங்களிடம் எண்ணற்ற பயனுள்ள ஆதாரங்கள் உள்ளன, அவை பவுண்டுகளைக் குறைக்க பெரிதும் உதவுகின்றன. ULTRASLIM ஒன்று உங்களுக்குத் தெரியப்படுத்துங்கள், நாங்கள் அதை உங்களுக்கு வெளிப்படுத்துவோம்.\nULTRASLIM பற்றி பொதுவாக என்ன அறியப்படுகிறது\nULTRASLIM ஒரு இயற்கை சூத்திரத்தை அடிப்படையாகக் கொண்டது, இது அதன் நீண்டகால நிரூபிக்கப்பட்ட விளைவுகளை உருவாக்குகி���து மற்றும் ULTRASLIM தேவையற்ற பக்க விளைவுகளுடன் எடை இழக்க மட்டுமே தொடங்கப்பட்டது மற்றும் செலவு குறைந்ததாகும்.\n✓ விளைவுக்கு உத்தரவாதம் அல்லது பணம் திரும்ப பெறுதல்\nசிறந்த சலுகைக்கு இங்கே கிளிக் செய்க\nமேலும், வழங்குநர் முற்றிலும் மரியாதைக்குரியவர். கையகப்படுத்தல் மருத்துவ பரிந்துரை இல்லாமல் மேற்கொள்ளப்படலாம் மற்றும் மறைகுறியாக்கப்பட்ட இணைப்பு காரணமாக செயலாக்க முடியும்.\nதயாரிப்பில் உள்ள ஒவ்வொரு மூலப்பொருளையும் பகுப்பாய்வு செய்வது கட்டுரையின் எல்லைக்கு அப்பாற்பட்டது, அதனால்தான் நம்மை மிகவும் நம்பிக்கைக்குரிய மூன்றாக கட்டுப்படுத்துகிறோம்.\nதுரதிர்ஷ்டவசமாக, எடுத்துக்காட்டாக, அத்தகைய வகையின் ஒரு தயாரிப்பு ஆரோக்கியமான அளவு இல்லாமல் இந்த பொருத்தமான மூலப்பொருளைக் கொண்டுள்ளது, இது உண்மையில் தோல்வியுற்றது.\nஅதிர்ஷ்டவசமாக, ULTRASLIM உள்ள ULTRASLIM நிச்சயமாக அளவைப் பற்றி கவலைப்படத் தேவையில்லை - இதற்கு நேர்மாறானது: அதே பொருட்கள் ஆய்வுகளின் ULTRASLIM மிகவும் ULTRASLIM.\nULTRASLIM இன் நிலையான நன்மைகள் வெளிப்படையானவை:\nஆபத்தான மற்றும் மிகவும் விலையுயர்ந்த செயல்பாடு தவிர்க்கப்படுகிறது\nஉங்கள் நிலைமையைப் பார்த்து சிரிக்கும் ஒரு மருத்துவர் மற்றும் மருந்தாளரை நீங்கள் தொடர்பு கொள்ள தேவையில்லை\nஎடை இழப்புக்கு ULTRASLIM தயாரிப்புகள் பொதுவாக ஒரு ULTRASLIM மட்டுமே கிடைக்கும் - ULTRASLIM நீங்கள் இணையத்தில் எளிதாகவும் ULTRASLIM வாங்கலாம்\nஎடை இழப்பு பற்றி நீங்கள் மகிழ்ச்சியுடன் பேசுகிறீர்களா முன்னுரிமை இல்லையா அவ்வாறு செய்ய எந்த காரணமும் இல்லை, குறிப்பாக இந்த தயாரிப்பைப் பற்றி யாரும் கேட்காமல் தனியாக வாங்கலாம் என்பதால்\nULTRASLIM மிகவும் பயனுள்ளதாக இருப்பதால் இது துல்லியமாக உள்ளது, ஏனெனில் கூறுகள் ஒன்றாக பொருந்துகின்றன.\nULTRASLIM போன்ற நிலையான உடல் கொழுப்பு ULTRASLIM இயற்கையான தயாரிப்பை வேறுபடுத்துவது ULTRASLIM, இது உடலின் சொந்த வழிமுறைகளை மட்டுமே பயன்படுத்துகிறது.\nபல ஆயிரம் ஆண்டுகால வளர்ச்சியானது, குறைந்த உடல் கொழுப்பு சதவிகிதத்திற்கு தேவையான அனைத்து செயல்முறைகளும் எப்படியிருந்தாலும் உள்ளன மற்றும் வெறுமனே சமாளிக்கப்பட வேண்டும். இது Princess Mask போன்ற பிற கட்டுரைகளிலிருந்து வெளிப்படையாக வேறுபடுகிறது.\nஅந்த உற்பத்தியாளரின் கூற்றுப்படி இப்போது மேலும் விளைவுகளை ஊக்குவிக்கவும்:\nதற்செயலாக, உணவு நார் சேர்க்கப்படுகிறது, இது வணக்க மெலிதானத்தை ஊக்குவிக்கிறது.\nஉணவுக்கான ஆசை எளிதாகவும் திறமையாகவும் கட்டுக்குள் வைக்கப்படுகிறது\nஇனி சாப்பிட வேண்டும் என்ற வெறியை நீங்கள் உணர மாட்டீர்கள், எனவே நீங்கள் எப்போதுமே சோதிக்கப்பட மாட்டீர்கள் & பழக்கமான பழக்கவழக்கங்களுக்கு திரும்பாமல் உங்கள் நரம்புகள் அனைத்தையும் செலவிடுங்கள்\nநீங்கள் உடலின் சொந்த கொழுப்பை கணிசமாக எரிக்கிறீர்கள், எனவே உங்கள் அதிகப்படியான கிலோவை இன்னும் வேகமாக குறைக்கிறீர்கள்\nமுன்புறத்தில் உங்கள் எடை இழப்பு வெளிப்படையாக உள்ளது. ULTRASLIM உங்களுக்கு வசதியான எடை இழப்பை ஏற்படுத்துவது முக்கியம். பல பவுண்டுகள் வரை எடையைக் குறைப்பதாக அறிக்கைகள் - குறுகிய காலத்தில் - சில முறை காணலாம்.\nஇந்த வழியில், தயாரிப்பு வேலை செய்யத் தோன்றலாம் - ஆனால் அது செய்ய வேண்டியதில்லை. மருந்து தயாரிப்புகள் வெவ்வேறு ஏற்ற இறக்கங்களுக்கு உட்பட்டவை என்பதை நீங்கள் அறிந்திருக்க வேண்டும், இதனால் முடிவுகள் பலவீனமாகவோ அல்லது வலுவாகவோ இருக்கலாம்.\nULTRASLIM என்ன பேசுகிறது, ULTRASLIM எதிராக என்ன\nபக்க விளைவுகள் இல்லாமல் உற்பத்தியாளரின் கூற்றுப்படி\nஅன்றாட வாழ்க்கையில் பயன்படுத்த எளிதானது\nULTRASLIM உடன் பக்க விளைவுகளை நீங்கள் ULTRASLIM வேண்டுமா\nஇந்த விஷயத்தில், மனித உயிரினத்தின் உயிரியல் செயல்முறைகளைப் ULTRASLIM ஒரு சிறந்த தயாரிப்பு என்ற பரந்த புரிதலை வளர்ப்பது பொருத்தமானது.\nULTRASLIM இவ்வாறு மனித உடலுடன் தொடர்பு கொள்கிறது, அதற்கு எதிராகவோ அல்லது அதற்கு அடுத்ததாகவோ இல்லை, இதனால் பக்க விளைவுகள் நடைமுறையில் ஒரு பிரச்சினை அல்ல.\nபயன்பாட்டை சாதாரணமாக உணர நீங்கள் முதலில் பழக வேண்டும் என்பது சாத்தியமா\nநீங்கள் நேர்மையாக இருக்க வேண்டும்: இதற்கு சிறிது நேரம் ஆகும், மேலும் பயன்பாட்டைத் தொடங்க ஒரு விசித்திரமான ஆறுதல் ஏற்கனவே ஏற்படலாம்.\nதயாரிப்பு பயனர்களிடமிருந்து வரும் சான்றுகள் பக்க விளைவுகள் பெரும்பாலும் இல்லை என்பதை நிரூபிக்கின்றன.\nULTRASLIM உங்களுக்கு சிறந்த ULTRASLIM\nஎந்த நுகர்வோர் குழு ULTRASLIM என்பதை பகுப்பாய்வு செய்வதன் மூலம் இதை விரைவாக விளக்க முடியும்.\nஏனெனில் எடை இழப்பு ULTRASLIM ஒவ்வொரு நபரும் ULTRASLIM வாங்குவதன் மூலம் விரைவான வெற்றியை ULTRASLIM என்பது நம்பத்தகுந்தது.\nநீங்கள் ULTRASLIM மற்றும் ஒரே இரவில் அனைத்து ULTRASLIM என்று நினைக்க வேண்டாம். இங்கே நீங்கள் நியாயமானவராக இருக்க வேண்டும்.\nஒவ்வொரு விஷயத்திலும் நீங்கள் மகிழ்ச்சி மற்றும் சகிப்புத்தன்மை தேவை, ஏனென்றால் கார்பஸ் தொடர்பான கண்டுபிடிப்புகள் நிறைய நேரம் எடுக்கும்.\nULTRASLIM இலக்கை அடைய உதவுகிறது.\nULTRASLIM க்கான சிறந்த சலுகையை நீங்கள் இங்கே காணலாம்:\n→ இப்போது ULTRASLIM -ஐ முயற்சிக்கவும்\n✓ அடுத்த நாள் டெலிவரி\nஆயினும்கூட, நீங்கள் உங்கள் வேலையைச் செய்ய வேண்டும்.\nநீங்கள் போதுமான வயதாகி, கொழுப்பை இழக்க விரும்பினால், நீங்கள் இந்த தயாரிப்பை வாங்குகிறீர்கள், பயன்பாட்டை நிறுத்தி, விரைவில் முடிவுகளை எதிர்பார்க்கிறீர்கள்.\nயார் வேண்டுமானாலும் பிரச்சினைகள் இல்லாமல் பயன்படுத்தலாம்\nஎவ்வாறாயினும், ULTRASLIM பல நன்மைகளைப் பற்றி அனைத்தையும் அறிந்து கொள்வதற்கான மிக வெற்றிகரமான வழி நிறுவனத்தின் அறிக்கைகளைப் பாருங்கள்.\nஆகையால், விளைவு பற்றிய கருத்துக்கள் இருப்பது முற்றிலும் நியாயமற்றது. உங்கள் அன்றாட வாழ்க்கையில் பரிகாரத்தை ஒருங்கிணைப்பது எளிது என்பது உங்களுக்கு தெளிவாக இருக்க வேண்டும்.\nஇது நூற்றுக்கணக்கான பயனர்களின் சான்றுகளால் காட்டப்படுகிறது.\nசிகிச்சையின் உட்கொள்ளல், அளவு மற்றும் கால அளவு மற்றும் நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டிய எல்லாவற்றையும் பற்றிய எந்த தகவலும் விநியோகத்தின் நோக்கத்திலும் உற்பத்தியாளரின் ஆன்லைன் தளத்திலும் சேர்க்கப்பட்டுள்ளது. இது Hourglass போன்ற பிற கட்டுரைகளிலிருந்து பெரிதும் வேறுபடுகிறது.\nமுடிவுகளை எவ்வளவு விரைவாக எதிர்பார்க்க முடியும்\nபல நுகர்வோர் அவர்களின் முதல் பயன்பாட்டிலிருந்து நீங்கள் ஏற்கனவே மிகப்பெரிய நிவாரணத்தை அனுபவித்ததாக தெரிவிக்கின்றனர். ஒப்பீட்டளவில் குறுகிய காலத்திற்குப் பிறகு முன்னேற்றம் ஏற்படுவது வழக்கமல்ல.\nஅதிக நீடித்த தயாரிப்பு நுகரப்படுகிறது, தெளிவான முடிவுகள்.\nபயனர்கள் இந்த மருந்தைப் பற்றி மிகவும் மகிழ்ச்சியடைகிறார்கள், சில வருடங்களுக்குப் பிறகு வழக்கம் போல் சில நாட்களுக்கு இது அவர்களுக்குத் தேவைப்படுகிறது.\nஅதன்படி, விரைவான முடிவுகளுக்கு சாட்சியமளிக்கும் தனிப்பட்ட செய்திகளைத் தவிர, சிறிது நேரம் தயாரிப்பை எடுத்து விடாமுயற்சியுடன் பழகுவது ஒரு ���ன்மையாகத் தெரிகிறது. கூடுதல் தகவலுக்கு எங்கள் கொள்முதல் ஆலோசனையையும் கவனியுங்கள்.\nபாதிக்கப்பட்ட ULTRASLIM உடன் மிகவும் திருப்தி அடைந்துள்ளனர் என்பது சரிபார்க்கக்கூடிய கண்டுபிடிப்பாகும். நிச்சயமாக, முடிவுகள் வங்கி முழுவதும் சீரானதாகத் தெரியவில்லை, ஆனால் நல்ல மதிப்பீடு பெரும்பாலான மதிப்புரைகளைத் தூண்டுகிறது.\nநீங்கள் ULTRASLIM சோதிக்கவில்லை ULTRASLIM, நிலைமைகளை தீவிரமாக மேம்படுத்துவதற்கான ஆர்வம் உங்களுக்கு இல்லை.\nஆனால் உற்சாகமான சோதனை நபர்களின் முடிவுகளை உற்று நோக்கலாம்.\nநிச்சயமாக, இது சிறிய கருத்துக்களைக் கொண்டுள்ளது, மேலும் ULTRASLIM ஒவ்வொரு நபரையும் வித்தியாசமாக பாதிக்கும். பொதுவாக, முடிவுகள் புதிரானதாகத் தோன்றுகின்றன, அது உங்களுக்கும் அப்படியே இருக்கும் என்று நான் முடிவு செய்கிறேன்.\nஎனவே பின்வரும் உண்மைகளைப் பற்றி நீங்கள் மகிழ்ச்சியடைவீர்கள்:\n அவளது எரிச்சலூட்டும் அதிக எடையை உடனடியாக தூக்கி எறியுங்கள்.\nஎடை குறைப்பு என்பது ஏமாற்றம் நிறைந்த நீண்ட கால மற்றும் கோரக்கூடிய பாதை என்று அழைக்கப்படலாம்.\n> இங்கே நீங்கள் ULTRASLIM -ஐ வேகமாகவும் மலிவாகவும் பெறுவீர்கள் <\nஎதிர்பார்த்தபடி, பலர் ஒரு நாளை விட்டுவிடுகிறார்கள், ஏனென்றால் உணர்ச்சி மன அழுத்தத்தை எதிர்கொள்ள உங்களுக்கு எதுவும் இல்லை.\nஎனவே, தயாரிப்பு மூலம் வலுவூட்டலை வாங்குவதற்கு எதிரான காரணங்கள் யாவை\nதெரிந்தவர்கள் உங்களைக் குற்றம் சாட்டுவதும், \"நீங்கள் மெலிதானதை ஏமாற்றிவிட்டீர்கள்\" என்று கூறுவதும் ஒருபோதும் நடக்காது.\nஉட்கொள்வதைத் தொடர்ந்து பொருந்தாதவை மிகக் குறைவு - அதிக எண்ணிக்கையிலான திருப்தியான வாடிக்கையாளர் அனுபவங்களையும் கவனமாக தேர்ந்தெடுக்கப்பட்ட பொருட்களையும் ஆராய்வதன் மூலம் இதன் விளைவாக நியாயமானது.\nஉங்கள் உடல்நிலைக்கு இந்த மதிப்புமிக்க மற்றும் நம்பிக்கைக்குரிய பங்களிப்பை நீங்கள் ஏற்கவில்லையா நீங்கள் அப்படி ஏற்றுக்கொண்டால், நீங்கள் தொடங்குவதற்கு முன்பே நீங்கள் திவால்நிலையை அனுபவித்திருக்கிறீர்கள்.\nமீண்டும் ஒருபோதும் டயட் செய்யாதீர்கள், மீண்டும் ஒருபோதும் கைவிடாதீர்கள், ஒவ்வொரு தனி நாளையும் புதிய இலட்சிய உருவத்துடன் அனுபவிக்கவும்.\nஆர்வமாக ULTRASLIM, ULTRASLIM ஒரு வாய்ப்பு கொடுங்கள், இந்த தயாரிப்பு மீது அத்தகைய வரையறுக்கப்பட்ட நடவடிக்கை இருந்தால்.\nஎங்கள் கருத்து: ULTRASLIM சரியான நேரத்தில் ULTRASLIM. எனவே இது Hammer of Thor விட அதிக அர்த்தமுள்ளதாக இருக்கிறது.\nஎனவே, ஆர்வமுள்ள ஒவ்வொரு தரப்பினரும் அதிக நேரம் செலவிட வேண்டாம் என்று அறிவுறுத்தப்படுகிறார்கள், எனவே அவர் ஒரு மருந்தகத்தை வாங்கவோ அல்லது உற்பத்தியை நிறுத்தவோ ஆபத்து உள்ளது. துரதிர்ஷ்டவசமாக, இது இயற்கையாகவே பயனுள்ள தயாரிப்புகளுடன் மீண்டும் மீண்டும் நிகழ்கிறது.\nஎங்கள் முடிவு: நிதியை வாங்க இணைக்கப்பட்ட சப்ளையரைப் பாருங்கள், எனவே நீங்கள் விரைவில் அதை நீங்களே முயற்சி செய்யலாம், அதே நேரத்தில் நிதியை மலிவாகவும் சட்டப்பூர்வமாகவும் வாங்க முடியும்.\nஇந்த நடைமுறையை நீண்ட காலத்திற்கு முன்னெடுக்க உங்களுக்கு தேவையான சுய கட்டுப்பாடு இல்லையென்றால், அதை முயற்சி செய்யாதீர்கள். எங்கள் கருத்துப்படி, இது முற்றிலும் அல்லது இல்லவே இல்லை. ஆயினும்கூட, உங்கள் நிலைமை உங்களுக்கு போதுமான அளவு ஊக்கமளிக்கும் என்று நாங்கள் சந்தேகிக்கிறோம், இது ULTRASLIM உதவியுடன் நீங்கள் விரும்பிய நிலையை ULTRASLIM அனுமதிக்கிறது.\nதேடுவதற்கு முன்பு ULTRASLIM ஆர்டர் விருப்பங்களைத் ULTRASLIM\nஎடுத்துக்காட்டாக, மோசடி வழங்குநர்களிடமிருந்து ஏலங்களை விசாரிக்கும் போது ஆன்லைனில் ஆர்டர் செய்வது தவறாக இருக்கும். இது ACE போன்ற பிற கட்டுரைகளிலிருந்து தெளிவாக வேறுபடுகிறது.\nபயனற்றதாக இருக்கக்கூடிய போலி கட்டுரைகளால் நீங்கள் போலியாகப் பயன்படுத்தப்படுகிறீர்கள், ஒரு விதியாக, உங்கள் ஆரோக்கியத்தை கூட அழிக்கலாம். தற்செயலாக, பயனர்கள் தவறான வாக்குறுதிகளுடன் தூண்டப்படுகிறார்கள், ஆனால் இறுதியில் நீங்கள் எப்படியும் மேசையின் மீது இழுக்கப்படுவீர்கள்.\nஉங்கள் பிரச்சினைகளை ஆபத்தில்லாமல் சமாளிக்க விரும்பினால், நீங்கள் எப்போதும் அசல் விற்பனையாளரின் வலைத்தளத்தின் மூலம் நிதியை வாங்க வேண்டும்.\nஅசல் தயாரிப்புக்கான மிகக் குறைந்த விலைகள், நம்பகமான சேவை வழங்கல் மற்றும் வசதியான கப்பல் விருப்பங்களை இங்கே காணலாம்.\nஇந்த வழியில் நீங்கள் உகந்த வழங்குநரை தேர்வு செய்கிறீர்கள்:\nஎங்கள் கட்டுரையிலிருந்து சலுகையைப் பயன்படுத்தவும். இணைப்புகளை புதுப்பித்த நிலையில் வைத்திருக்க ஆசிரியர்கள் தங்களால் முடிந்த அனைத்தையும் செய்கிறார்கள், நீங்கள் ���ுறைந்த விலை மற்றும் சிறந்த விநியோக நிலைமைகளுக்கு ஆர்டர் செய்வதை உறுதிசெய்கிறீர்கள்.\nTitan Gel ஒப்பிடும்போது Titan Gel மிகவும் பரிந்துரைக்கத்தக்கது.\nULTRASLIM உங்களுக்கு ஒரு சிறந்த தேர்வு என்று நீங்கள் நம்புகிறீர்களா அதிக விலை, பயனற்ற போலி தயாரிப்புகளைத் தவிர்க்க அதிகாரப்பூர்வ வலைத்தளத்தைப் பயன்படுத்தவும்.\nஇது மட்டுமே முறையான மூலமாகும்:\n→ இப்போது அதிகாரப்பூர்வ கடையைத் திறக்கவும்\nULTRASLIM க்கான சிறந்த சாத்தியமான சலுகையை இங்கே காணலாம்:\n→ உங்கள் மாதிரியைக் கோருங்கள்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107910204.90/wet/CC-MAIN-20201030093118-20201030123118-00706.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://news.lankasri.com/france/03/216528", "date_download": "2020-10-30T10:17:47Z", "digest": "sha1:WVS7UNYLS7IH2SYZZMOD4R5EO6C3AARC", "length": 9145, "nlines": 139, "source_domain": "news.lankasri.com", "title": "பிரான்ஸ் மக்களைப் பாதுகாக்க தங்கள் உயிரைக் கொடுத்த வீரர்கள் - Lankasri News", "raw_content": "\nபிரித்தானியா சுவிற்சர்லாந்து கனடா பிரான்ஸ் ஜேர்மனி ஐரோப்பா\nஜோதிடம் நிகழ்வுகள் கல்வி பொழுதுபோக்கு\nதொழில்நுட்பம் விளையாட்டு உலக செய்திகள் கனடா பிரித்தானியா சுவிஸ் பிரான்ஸ் ஜேர்மனி இந்தியா சினிமா வீடியோ/ஓடியோ கட்டுரைகள் மனிதன் லங்காசிறி\nபிரான்ஸ் மக்களைப் பாதுகாக்க தங்கள் உயிரைக் கொடுத்த வீரர்கள்\nபிரான்சில் மீட்புப் பணியில் ஈடுபட்டிருந்த ஹெலிகாப்டர் விபத்துக்குள்ளானதில் 3 வீரர்கள் பலியாகியுள்ளனர்.\nஹெலிகாப்டர் 22:30 மணியளவில் மரிக்னேன் தளத்திலிருந்து, வார் மாகாணத்தில் உள்ள லூக் நகரத்தை நோக்கி புறப்பட்டது, அங்கு ஒரு நபர் காணாமல் போனதாகக் கூறப்படுகிறது.\nஇந்த ஹெலிகாப்டர் மார்சேயின் வடக்கே ரோவின் கரடுமுரடான நிலப்பரப்பில் விபத்துக்குள்ளாகியுள்ளது.\nடிசம்பர் 1ம் திகதி மாலை, உள்ளுர் பாதுகாப்பு ஹெலிகாப்டரான EC145 லி லூக் - லு கேனட் பகுதியை நோக்கி மீட்பு பணிக்கு பயணம் மேற்கொண்டிருந்தபோது, வானொலி மற்றும் ரேடார் இணைப்புகள் தூண்டிகப்பட்டன என்று உள்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.\nஹெலிகாப்டரில் பயணித்த மூன்று பேரும் அதிகாலை 1:30 மணியளவில் ரோவ் நகருக்கு அருகில் இறந்து கிடந்தனர்.\nஇதில், விமானி ஜீன் காரட், விமான பொறியியலாளர் மெக்கானிக் மைக்கேல் எஸ்கலின் மற்றும் தீயணைப்பு மற்றும் மீட்பு சேவையின் ஹெலிகாப்டர் மீட்பு உதவியாளர் நோர்பர்ட் சவோர்னின் ஆகியோர் பலியாகியுள்ளனர்.\nவிபத்தின் சூழ்நிலைகளைத் தீர்மானி���்க விசாரணை நடந்து வருகிறது என உள்துறை அமைச்சர் கிறிஸ்டோப் காஸ்டானர் தெரிவித்துள்ளார்.\nமேலும், மாலி நாட்டில் இறந்த 13 வீரர்களுக்கு அஞ்சலி செலுத்த தயாராகி வரும் நிலையில், பிரனாஸ் மக்களைப் பாதுகாக்க தங்கள் உயிரைக் கொடுத்த மூன்று வீரர்களை நம் நாடு இழந்தது என்று காஸ்டானர் கூறினார்.\nபிரான்ஸ் ரிவியராவில் ஏற்பட்ட வெள்ளத்தால் ஞாயிற்றுக்கிழமை இரண்டு பேர் கொல்லப்பட்டனர், இது மோசமான வானிலை காரணமாக ஆறு பேர் கொல்லப்பட்ட ஒரு வாரத்திற்குப் பிறகு தற்போது புதிய மழை பெய்து வருகிறது.\nமேலும் பிரான்ஸ் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்\nநமது தமிழ் பண்பாடு, கலாச்சாரம் அறிந்து இலங்கை தமிழர்களுக்காக பாதுகாப்பாக உருவாக்கப்பட்ட திருமண சேவை உங்கள் வெடிங்மானில் மட்டுமே. இன்றே பதிவு செய்யுங்கள் இலவசமாக. பதிவு செய்யுங்கள்\nமுகப்புக்கு செல்ல லங்காசிறிக்கு செல்ல\nமுக்கிய செய்திகள் பிரபலமானவை வீடியோ கட்டுரைகள் இணையத்தில் பிரபலமானவை நேற்று அதிகம் படிக்கப்பட்டவை இந்தவாரம் அதிகம் படிக்கப்பட்டவை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107910204.90/wet/CC-MAIN-20201030093118-20201030123118-00706.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://santhipriya.com/", "date_download": "2020-10-30T10:51:39Z", "digest": "sha1:XVZYYJK4IOYWIKZYYYAE4HIU4DEFO7MN", "length": 12343, "nlines": 222, "source_domain": "santhipriya.com", "title": "Santhipriya Pages", "raw_content": "\nபொங்கு சனி – அக்னீஸ்வரர் ஆலயம்...\nகரையூர் ஈஸ்வர வாசல் மங்கள சனீஸ்வரர் ஆலயம...\nஆண்டான் கோவில் ஸ்ரீ ஜெயவீர ஆஞ்சனேயர் ஆலய...\nதகட்டூர் பகவான் கால பைரவர்...\nபாலக்காட்டு மீன்குளத்தி மீனாட்சி ஆலயம்...\nமயில் ராவணன் -சாந்திப்பிரியா – ஆதி காலத்தில் இருந்தே கூறப்பட்டு வரும் இந்தக் கதையை நாரத...\nதிருத்துறைப்பூண்டி திருவிடைமருதூர் மஹாலிங்கஸ்வாமி ஆலயம்\nதிருத்துறைப்பூண்டி திருவிடைமருதூர் மஹாலிங்கஸ்வாமி ஆலயம் – சாந்திப்பிரியா- நாம் அனைவருமே...\nபொங்கு சனி – அக்னீஸ்வரர் ஆலயம்\nகரையூர் ஈஸ்வர வாசல் மங்கள சனீஸ்வரர் ஆலயம்\nஆண்டான் கோவில் ஸ்ரீ ஜெயவீர ஆஞ்சனேயர் ஆலயம்\nதகட்டூர் பகவான் கால பைரவர்\nகுரு சனீஸ்வர பகவான் ஆலயம்\nஸ்ரீ சக்கரை அம்மா எனும் ஸ்ரீ ஆனந்தம்மா\nதெய்வீக அன்னை மாயம்மா -சாந்திப்பிரியா- (மேலே உள்ள இரு படங்களையும் இன்று (08 -10 -2018...\nகுரு சரித்திரம் – 47\nஅத்தியாயம் -38ஸ்ரீ நருசிம்ம ஸரஸ்வதி ஸ்வாமிகளின் சரித்திரத்தை சித்த முனிவர் கூறிக் கொண்டே இருக்கையில் தரையில் அ��ர்ந்தபடி அதை ஆவலுடன் கேட்டுக் கொண்டு இருந்த நமத்ஹரகா சித்த முனிவரிடம் ‘ஸ்வாமி, உண்மையைக் கூறினால்...\nகுரு சரித்திரம் – 46\nகுரு சரித்திரம் – 45\nகுரு சரித்திரம் – 44\nதிருத்துறைப்பூண்டி திருவிடைமருதூர் மஹாலிங்கஸ்வாமி ஆலயம்\nதிருத்துறைப்பூண்டி திருவிடைமருதூர் மஹாலிங்கஸ்வாமி ஆலயம் – சாந்திப்பிரியா- நாம் அனைவருமே...\nசக்தியூட்டப்பட்ட மந்திர தந்திர சக்திகளைக் கொண்ட யந்திரங்கள் உலகில் பல்வேறு உள்ளன. பல்வேறு...\nஆதி சங்கரர் தவமியற்றிய குகை\nபகவான் ஹனுமாரின் வாலின் மகிமை\nவடை, ஜிலேபி மாலை குறித்த காஞ்சி மஹா பெரியவா விளக்கம்\nOct 22, 2020 | அவதாரங்கள்\nOct 20, 2020 | அவதாரங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107910204.90/wet/CC-MAIN-20201030093118-20201030123118-00706.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.6, "bucket": "all"}
+{"url": "https://ta.m.wikipedia.org/wiki/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:MobileDiff/1330600", "date_download": "2020-10-30T11:32:03Z", "digest": "sha1:5GGYPEAN5SYN23RBKBSHHKQZTRKB2MNC", "length": 5214, "nlines": 54, "source_domain": "ta.m.wikipedia.org", "title": "\"படிவளர்ச்சிக் கொள்கை\" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\n\"படிவளர்ச்சிக் கொள்கை\" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு\n11:32, 22 பெப்ரவரி 2013 இல் நிலவும் திருத்தம்\n77 பைட்டுகள் சேர்க்கப்பட்டது , 7 ஆண்டுகளுக்கு முன்\n12:16, 4 பெப்ரவரி 2013 இல் நிலவும் திருத்தம் (தொகு)\nSodabottle (பேச்சு | பங்களிப்புகள்)\n(→படிவளர்ச்சிக் கொள்கை பற்றிய எதிர்வாதம்)\n11:32, 22 பெப்ரவரி 2013 இல் நிலவும் திருத்தம் (தொகு) (மீளமை)\nJayarathinaAWB BOT (பேச்சு | பங்களிப்புகள்)\n# [[வெப்ப இயக்கவியல்|வெப்ப இயக்கவியலின்]] இரண்டாம் விதியை இக் கொள்கை மீறுகின்றது.\n# இடை மாறுபாட்டுக்குரிய [[தொல்லுயிர் எச்சம்]] என்று எதுவும் இல்லை.\n# படிவளர்ச்சிக் கொள்கையின்படி உயிர் பிறந்து, படிவளர்ச்சி முன்னெக்கப்பட்டதென்பது எழுமாறான சந்தர்ப்பம்\n# படிவளர்ச்சி என்பது கொள்கை மாத்திரமே, அது நிரூபிக்கப்படவில்லை.\nவேறுவகையாகக் குறிப்பிடப்பட்டிருந்தாலன்றி இவ்வுள்ளடக்கம் CC BY-SA 3.0 இல் கீழ் கிடைக்கும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107910204.90/wet/CC-MAIN-20201030093118-20201030123118-00706.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"}
+{"url": "https://ta.vikaspedia.in/@@search?Subject:list=Environmental%20protection&Subject:list=%E0%AE%9A%E0%AF%81%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AF%81%E0%AE%B2%E0%AE%BE%2C%20%E0%AE%9A%E0%AF%81%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AF%81%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%82%E0%AE%B4%E0%AE%B2%E0%AF%8D%2C%20%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%A4%E0%AF%81%E0%AE%95%E0%AE%BE%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81%20%E0%AE%AE%E0%AF%81%E0%AE%AF%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D&Subject:list=%E0%AE%9A%E0%AF%81%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AF%81%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%82%E0%AE%B4%E0%AE%B2%E0%AF%8D%2C%20%E0%AE%9A%E0%AF%81%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AF%81%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%82%E0%AE%B4%E0%AE%B2%E0%AF%8D%20%E0%AE%95%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%BF%2C%20%E0%AE%87%E0%AE%AF%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%95%E0%AF%88%2C", "date_download": "2020-10-30T10:03:50Z", "digest": "sha1:H7YNY4OXZ2KAVJYHPNGB2AELIAHOD6DL", "length": 10843, "nlines": 155, "source_domain": "ta.vikaspedia.in", "title": "விகாஸ்பீடியா", "raw_content": "பொருளடக்கத்திற்கு தாண்டவும் | Skip to navigation\nஎப்போதும் மேம்படுத்தப்பட்ட ஆர்.எஸ்.எஸ் பின்னூட்டங்களை அனுப்பவும்\nஉங்கள் அடிப்படைக் காரணங்களை ஒத்துப் போகும் 81 உருப்படிகள்\nஅனைத்தும்/எதுவும் இல்லை -என்பதில் ஒன்றை தேர்வு செய்\nவரிசைப்படுத்து சம்பந்தம் · நாள் (புதியது முதலில்) · அகரவரிசைப்படி\nதட்பவெப்ப நிலை பாதிப்பு மற்றும் இந்தியாவின் சுற்றுச்சூழல்\nதட்பவெப்ப நிலை பாதிப்பு மற்றும் இந்தியாவின் சுற்றுச்சூழல் பற்றிய தகவல்கள் இங்கு கொடுக்கப்பட்டுள்ளன.\nஅமைந்துள்ள எரிசக்தி / சுற்றுச்சூழல் / தட்பவெப்ப மாற்றம்\nதாவர படுக்கை மூலம் தொழிலக கழிவு நீரைச் சுத்திகரித்தல்\nதாவர படுக்கை மூலம் தொழிலக கழிவு நீரைச் சுத்திகரித்தல் பற்றிய குறிப்புகள் இங்கு கொடுக்கப்பட்டுள்ளன.\nஅமைந்துள்ள வேளாண்மை / தொழில்நுட்பங்கள்\nசுற்றுலா வளர்ச்சியால் உலக நாடுகளின் இயற்கைச் சூழல் பெரிதும் பாதித்துள்ளதாக இயற்கை ஆர்வலர்களும், சுற்றுச்சூழல் இயல் வல்லுனர்களும் கருதுகின்றனர்.\nஅமைந்துள்ள எரிசக்தி / சுற்றுச்சூழல் / சுற்றுச்சூழல் பாதுகாப்பு\nஉயிர் வாழும் உரிமைக்கு உலை வைக்கும் மரபணு தொழில்நுட்பம்\nஅமைந்துள்ள எரிசக்தி / சுற்றுச்சூழல் / சுற்றுச்சூழல் பாதுகாப்பு\nசுற்றுச்சூழலையும் அழிக்கும் புகையிலை பற்றிய குறிப்புகள்\nஅமைந்துள்ள எரிசக்தி / சுற்றுச்சூழல் / சுற்றுச்சூழல் பாதுகாப்பு\nமறுசுழற்சி (Recycle) பற்றிய தகவல்.\nஅமைந்துள்ள எரிசக்தி / சுற்றுச்சூழல் / சுற்றுச்சூழல் பாதுகாப்பு\nஉயிர் மருத்துவ கழிவு மேலாண்மை\nஉயிர் மருத்துவ கழிவுகள் மேலாண்மை குறித்த தகவல்கள் இங்கு கொடுக்கப்பட்டுள்ளன.\nஅமைந்துள்ள எரிசக்தி / … / கழிவு மேலாண்மை / மருத்துவக் கழிவுகள் மேலாண்மை\nதிடக்கழிவு மேலாண்மை பற்றிய தகவல்\nஅமைந்துள்ள எரிசக்தி / சுற்றுச்சூழல் / கழிவு மேலாண்மை\nபருவநிலை மாற்றம் பற்றிய கட்டுரைகள்\nஅமைந்துள்ள எரிசக்தி / சுற்றுச்சூழல் / தட்பவெப்ப மாற்றம்\nகாற்று வெளி மாசுபாடு என்பது பற்றிய சுருக்கம்\nஅமைந்துள்ள எரிசக்தி / சுற்றுச்சூழல் / மாசுபாடு\nகிராமிய & நகர்ப்புற வறுமை ஒழிப்பு\nதகவல் பெறும��� உரிமைச்சட்டம் 2005\nபொது அறிவு வினாடி வினா\nஇந்த இணையதளம், தேசிய அளவில் செயல்படுத்தப்பட்டு வரும் “இந்திய முன்னேற்ற நுழைவாயில் (இண். டி. ஜி)” திட்டத்தின் ஒரு அங்கமாகும். இது சமூக மேம்பாட்டிற்கான பயனுள்ள தகவல்களையும், சேவைகளையும் தகவல் தொடர்பு தொழில்நுட்பங்களைப் பயன்படுத்தி அளித்து வருகிறது. இந்திய அரசின் மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சகத்தின் , இத்திட்டத்தை சி.டாக். (உன்னத கணிப்பியல் வளர்ச்சி மையம், ஐதராபாத்) செயல்படுத்தி வருகிறது.\nஇறுதியாக திருத்தம் செய்தது: Mar 14, 2014\n© 2020 அனைத்து காப்புரிமைகளும் சி-டாக் நிறுவனத்திற்கு உரியது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107910204.90/wet/CC-MAIN-20201030093118-20201030123118-00706.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%AA%E0%AF%86%E0%AE%95%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D", "date_download": "2020-10-30T12:18:03Z", "digest": "sha1:J3ZZIN75JR4UMTQTL742J4TSUC6SYQE5", "length": 8645, "nlines": 152, "source_domain": "ta.wikipedia.org", "title": "பெக்டின் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nபெக்டின் (பண்டைக் கிரேக்கம்: πηκτικός pēktikós, \"congealed, curdled\"[1])நிலப்பரப்பு தாவரங்களின் முதன்மை செல் சுவர்களில் அடங்கிய கட்டமைப்பு ஹீட்டோபாலிசா்கரைடு. இது முதன்முதலில் தனிமைப்படுத்தப்பட்டு 1825 ஆம் ஆண்டில் ஹென்றி ப்ரகோன்னாட்டால் விவரிக்கப்பட்டது.[2][3] இது வணிகரீதியாக வெளிறிய பழுப்பு நிறத்தில் வெள்ளை நிறமாக தயாரிக்கப்படுகிறது, இது முக்கியமாக சிட்ரஸ் பழங்களில் இருந்து பிரித்தெடுக்கப்படுகிறது, மேலும் உணவிலும் குறிப்பாக ஜாமிலும் ஜெல்லியிலும் பயன்படுத்தப்படுகிறது. இது பழ சாறுகள் மற்றும் பால் பானங்களில் ஒரு நிலைப்படுத்தியாகவும், உணவுகளில் இது இனிப்பு நிரப்பியாகவும் பயன்படுத்தப்படுகிறது மேலும் மருந்துகளிலும் பயன்படுத்தப்படுகிறது.\nகன்னியாகுமரி மாவட்ட ஆசிரியர் கல்வி மற்றும் பயிற்சி நிறுவன கல்வியாளா்கள் தொடங்கிய கட்டுரைகள்\nபிற மொழி வார்த்தைகளைக் கொண்ட கட்டுரைகள்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 2 சூன் 2019, 12:58 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107910204.90/wet/CC-MAIN-20201030093118-20201030123118-00706.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://tamil.asianetnews.com/cinema/rajinikanth-acting-duel-role-in-ar-murugadoss-movie-pn7srl", "date_download": "2020-10-30T10:27:42Z", "digest": "sha1:4NC3AKBUTVCXMN6EAI5KK3RNFOUQWNLH", "length": 12521, "nlines": 118, "source_domain": "tamil.asianetnews.com", "title": "அரசியலை ஒதுக்கி வச்சிட்டு இரட்டை வேடத்தில் கலக்க வரும் ரஜினிகாந்த்! இரண்டு நாயகியை கொத்தா தூக்கிய தலைவர்!", "raw_content": "\nஅரசியலை ஒதுக்கி வச்சிட்டு இரட்டை வேடத்தில் கலக்க வரும் ரஜினிகாந்த் இரண்டு நாயகியை கொத்தா தூக்கிய தலைவர்\nரஜினிகாந்தின் ரசிகர்கள் அவரின் அரசியல் பிரவேசத்திற்காக காத்திருந்தாலும், தலைவரோ தன்னுடைய அரசியல் முடிவை தள்ளி போட்டுக்கொண்டே போகிறார். மேலும் அடுத்த வருடம் ஆகஸ்ட் அல்லது செப்டம்பர் மாதம், கட்சி தொடங்கி முழுநேர அரசியலில் குதிக்க உள்ளார் என கூறப்படுகிறது.\nரஜினிகாந்தின் ரசிகர்கள் அவரின் அரசியல் பிரவேசத்திற்காக காத்திருந்தாலும், தலைவரோ தன்னுடைய அரசியல் முடிவை தள்ளி போட்டுக்கொண்டே போகிறார். மேலும் அடுத்த வருடம் ஆகஸ்ட் அல்லது செப்டம்பர் மாதம், கட்சி தொடங்கி முழுநேர அரசியலில் குதிக்க உள்ளார் என கூறப்படுகிறது.\nஅதற்கு முன்பாக முடிந்த வரை திரைப்படங்களில் முழு கவனத்தையும் செலுத்த முடிவு செய்துள்ளார். அந்த வகையில் 'பேட்ட' படத்தின் வெற்றியை தொடர்ந்து ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கும் படத்தில் நடிக்க முடிவு செய்துள்ளார்.\nஇது ரஜினிகாந்துக்கு 166வது படமாகும். படப்பிடிப்பு அடுத்த மாதம் தொடங்க திட்டமிட்டுள்ளனர் படக்குழுவினர். இயக்குனர் ஏ.ஆர்.முருகதாஸ், இதற்கு முந்தைய படங்களில், லஞ்சம், விவசாயிகள் பிரச்சினைகள், ஊழல், ஆகியவற்றை சொல்லியிருந்தார்.\nஎனவே ரஜினியை வைத்து அடுத்ததாக இயக்க உள்ள படத்தை முழு அரசியல் படமாக எடுக்க முடிவு செய்திருப்பதாகவும், படத்துக்கு 'நாற்காலி' என்று தலைப்பு வைத்திருப்பதாக தகவல் பரவியது. ஆனால் படத்துக்கு 'நாற்காலி' என்று பெயரை தேர்வு செய்யவில்லை என்று முருகதாஸ் இந்த தகவலை மறுத்தார்.\nபடத்தில் நடிக்கும் இதர நடிகர் நடிகைகள் தொழில் நுட்ப கலைஞர்கள் தேர்வு தற்போது முழு வீச்சில் நடைபெற்று வருகிறது. இந்நிலையில் இந்த படம் குறித்து வெளியான தகவலில், இந்த படத்தில் ரஜினிகாந்த் போலீஸ் அதிகாரியாகவும், சமூக சீர்திருத்த போராளியாகவும் இரட்டை வேடத்தில் நடிக்க இருப்பதாக ஒரு தகவல் உலா வருகிறது.\nஆனால் இதனை படக்குழுவினர் உறுதிப்படுத்தவில்லை ஏற்கனவே அவர் அதிசய பிறவி, போக்கிரி ராஜா, ராஜாதி ராஜா, ஜனனி, பில்லா எந்திரன���, உள்ளிட்ட பல படங்களில் இரட்டை வேடத்தில் நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.\nமேலும் இந்த படத்தில் கதாநாயகியாக நடிக்க உள்ளதாக முதலில் நடிகை கீர்த்தி சுரேஷ் பெயர் அடிப்பட்டது. ஆனால் இப்போது நயன்தாராவிடம் பேச்சுவார்த்தை நடப்பதாக கூறப்படுகிறது. ஒருவேளை இந்த படத்தில் ரஜினிகாந்த் இரட்டை வேடத்தில் நடித்தால் இரண்டு நாயகிகளும் இந்த படத்தில் நடிக்க வாய்ப்புள்ளதாக சினிமா வட்டாரத்தில் பேச்சு அடuooன்ன நடக்கிறது என பொறுத்திருந்து பார்ப்போம்.\nஅட்லீ படம் குறித்து வெளியான அதிரடி அறிவிப்பு... ஓடிடி ரிலீசுக்கு நாள் குறிச்சாச்சு...\nஇந்திய எல்லைக்குள் சீன ராணுவம் அத்துமீறல் \"The Hindu\" வெளியிட்டது தவறான செய்தி.. இந்திய அரசு அதிரடி\nகல்யாண களைகட்டிய காஜல் அகர்வால் வீடு... வைரலாகும் ஆட்டம், பாட்டம் கொண்டாட்டம் போட்டோஸ்...\nசத்தமே இல்லாமல் பிரபல நடிகைக்கு திடீர் திருமணம்... அழகிய ஜோடியின் க்யூட் போட்டோஸ்...\nபோதைப்பொருள் வழக்கில் கைதான நடிகைக்கு ஜாமீன்... நீதிமன்றம் போட்ட ஒரே ஒரு கன்டிஷன்...\nமலை உச்சியில் பிறந்தநாள் கொண்டாட்டம்... சின்னத்திரை நயன்தாரா வாணிபோஜனின் அசத்தல் கிளிக்ஸ்...\nஉடல் உறுப்புகளை இயக்க வைப்பதே பெரும் சவாலாக உள்ளது...\n உயர்நீதிமன்றத்தில் மாநில தேர்தல் ஆணையம் கூறிய முக்கிய தகவல்\nமனைவி கொடுமையைத் தடுக்க ‘புருஷ் ஆயோக்’ வேண்டுமாம் சீரியஸாக வேண்டுகோள் வைத்த பாஜக எம்.பி. …\nஉடல் நிலையில் சூப்பர் முன்னேற்றம்…. டிஸ்சார்ஜ் ஆகிறார் கருணாநிதி \nபாலின மாற்று அறுவை சிகிச்சை செய்து கொள்ள 2 லட்சம் ரூபாய் நிதியுதவி திருநங்கைகள் மனம் குளிர வைத்த பினராயி விஜயன்…\n30 வருட பிரச்சனைக்கு வெறும் மூன்றே ஆண்டில் தீர்வு கொடுத்த எடப்பாடி பழனிச்சாமி... வீடியோ\n7 மொழிகளில் கோலோச்சும் இந்தியாவின் முன்னணி டிஜிட்டல் செய்தித்தளம் ஏசியாநெட் நியூஸ் நெட்வொர்க்\nவிவசாயிகள் வயிற்றில் அடிக்கிறார்கள்.. இது மிகப்பெரிய கொள்ளை..\nலஞ்சம் வாங்கிய அரசு அதிகாரி.. ஸ்கெட்ச் போட்டு தூக்கிய லஞ்ச ஒழிப்பு துறை..\nபள்ளிகள் மூடப்பட்ட காரணத்தால்.. விவசாயத்தில் இறங்கிய சிறுவர்கள்..\n30 வருட பிரச்சனைக்கு வெறும் மூன்றே ஆண்டில் தீர்வு கொடுத்த எடப்பாடி பழனிச்சாமி... வீடியோ\n7 மொழிகளில் கோலோச்சும் இந்தியாவின் முன்னணி டிஜிட்டல் செய்தித்தளம் ஏசி���ாநெட் நியூஸ் நெட்வொர்க்\nவிவசாயிகள் வயிற்றில் அடிக்கிறார்கள்.. இது மிகப்பெரிய கொள்ளை..\nநீங்கள் எங்களின் அபூர்வ வைரம்... ரஜினி குறித்து திருமாவளவனுக்கு போட்டியாக கருத்துச் சொன்ன குஷ்பு..\nஅட்லீ படம் குறித்து வெளியான அதிரடி அறிவிப்பு... ஓடிடி ரிலீசுக்கு நாள் குறிச்சாச்சு...\nஇந்திய எல்லைக்குள் சீன ராணுவம் அத்துமீறல் \"The Hindu\" வெளியிட்டது தவறான செய்தி.. இந்திய அரசு அதிரடி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107910204.90/wet/CC-MAIN-20201030093118-20201030123118-00706.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://tamil.asianetnews.com/tamilnadu-chennai/local-body-election-tamil-nadu-election-commission-information-pnmuof", "date_download": "2020-10-30T11:32:27Z", "digest": "sha1:CUVQLF37CDNBFFTBPLUV7FU4YSRDQXXD", "length": 10456, "nlines": 110, "source_domain": "tamil.asianetnews.com", "title": "உள்ளாட்சி தேர்தல்... தேர்தல் ஆணையம் அதிகாரப்பூர்வ அறிவிப்பு..!", "raw_content": "\nஉள்ளாட்சி தேர்தல்... தேர்தல் ஆணையம் அதிகாரப்பூர்வ அறிவிப்பு..\nஉள்ளாட்சி தேர்தலுக்கான அறிவிப்பாணை மே 31-ம் தேதிக்குள் வெளியிடப்படும் என மாநில தேர்தல் ஆணையம் உயர்நீதிமன்றத்தில் தகவல் தெரிவித்துள்ளது.\nஉள்ளாட்சி தேர்தலுக்கான அறிவிப்பாணை மே 31-ம் தேதிக்குள் வெளியிடப்படும் என மாநில தேர்தல் ஆணையம் உயர்நீதிமன்றத்தில் தகவல் தெரிவித்துள்ளது.\nகடந்த 2016-ம் ஆண்டு நடத்தப்பட வேண்டிய உள்ளாட்சி தேர்தல் 3 ஆண்டுகளை கடந்த பின்னரும் இன்னும் நடத்தப்படவில்லை. இதனால் உள்ளாட்சித் துறைகளின் பணிகள் முடங்கியிருப்பதாக பல குற்றச்சாட்டுகள் எழுந்த வண்ணம் உள்ளன. இதற்கிடையில் கடந்த 2017-ம் ஆண்டு நவம்பர் மாதத்தில் உள்ளாட்சி தேர்தலை நடத்தி முடிக்க வேண்டும் என்று தேர்தல் ஆணையத்திற்கு உத்தரவிட்டிருந்தது.\nஆனால் இந்த உத்தரவை அரசு நிறைவேற்றவில்லை. இதனால் மாநில தேர்தல் ஆணையர் உள்ளிட்டோர் மீது திமுக அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி நீதிமன்ற அவமதிப்பு வழக்குத் தொடர்ந்தார். இந்த வழக்கை நீதிபதிகள் சத்தியநாராயணன், எம்.சுந்தர் ஆகியோர் அடங்கிய அமர்வில் விசாரணைக்கு வந்தது.\nஅப்போது தேர்தல் ஆணையம் சார்பில் ஆஜரான வழக்கறிஞர் சி.எஸ்.வைத்தியநாதன் கடந்த ஆண்டு ஆகஸ்ட் 31-ம் தேதிக்குள் வார்டு மறுவரையறை செய்யும் பணிகள் நிறைவு பெற்றது. ஆகையால் உள்ளாட்சி தேர்தலுக்கான அறிவிப்பாணை வரும் மே 31-ம் தேதிக்குள் வெளியிடப்படும் என்று மாநில தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது. முன்னதாக நேற்று உள்ளாட்சி தொடர்பான வழக்கு உச்சநீதி��ன்றத்தில் விசாரணைக்கு வந்த போது மே மாதம் இறுதிக்குள் வெளியிடப்படும் என தமிழக மாநில தேர்தல் ஆணையம் தெரிவித்தது குறிப்பிடத்தக்கது.\nஅரசு அதிகாரிகள் ஊதியத்தை தாண்டி வாங்கும் லஞ்சம் பிச்சை எடுப்பதற்கு சமம்... நீதிபதிகள் சாட்டையடி..\nவட்டிக்கு வட்டி தள்ளுபடி செய்யும் முடிவு... விரைவில் செயல்படுத்த உச்ச நீதிமன்றம் அதிரடி உத்தரவு..\nதம்மை யாரும் கட்டாயப்படுத்தவில்லை.. முழு மனதுடன் திருமணம்.. நீதிமன்றத்தில் சவுந்தர்யா பரபரப்பு வாக்குமூலம்..\nஆசைக்காட்டி மோசம் செய்த எடப்பாடி அரியர் மாணவர்களுக்கு அதிர்ச்சி கொடுத்த உயர்நீதிமன்றம்..\nஒரு குட் நியூஸ்.... இஎம்ஐ வட்டிக்கு வட்டியிலிருந்து விலக்கு... உச்ச நீதிமன்றத்தில் மத்திய அரசு தகவல்..\nஇந்தியா போலீஸ் ராஜ்ஜியமாக மாறிவிடக்கூடாது..கேள்வி களால் துளைத்தெடுத்த சென்னை உயர்நீதிமன்றம் ..\nஉடல் உறுப்புகளை இயக்க வைப்பதே பெரும் சவாலாக உள்ளது...\n உயர்நீதிமன்றத்தில் மாநில தேர்தல் ஆணையம் கூறிய முக்கிய தகவல்\nமனைவி கொடுமையைத் தடுக்க ‘புருஷ் ஆயோக்’ வேண்டுமாம் சீரியஸாக வேண்டுகோள் வைத்த பாஜக எம்.பி. …\nஉடல் நிலையில் சூப்பர் முன்னேற்றம்…. டிஸ்சார்ஜ் ஆகிறார் கருணாநிதி \nபாலின மாற்று அறுவை சிகிச்சை செய்து கொள்ள 2 லட்சம் ரூபாய் நிதியுதவி திருநங்கைகள் மனம் குளிர வைத்த பினராயி விஜயன்…\n30 வருட பிரச்சனைக்கு வெறும் மூன்றே ஆண்டில் தீர்வு கொடுத்த எடப்பாடி பழனிச்சாமி... வீடியோ\n7 மொழிகளில் கோலோச்சும் இந்தியாவின் முன்னணி டிஜிட்டல் செய்தித்தளம் ஏசியாநெட் நியூஸ் நெட்வொர்க்\nவிவசாயிகள் வயிற்றில் அடிக்கிறார்கள்.. இது மிகப்பெரிய கொள்ளை..\nலஞ்சம் வாங்கிய அரசு அதிகாரி.. ஸ்கெட்ச் போட்டு தூக்கிய லஞ்ச ஒழிப்பு துறை..\nபள்ளிகள் மூடப்பட்ட காரணத்தால்.. விவசாயத்தில் இறங்கிய சிறுவர்கள்..\n30 வருட பிரச்சனைக்கு வெறும் மூன்றே ஆண்டில் தீர்வு கொடுத்த எடப்பாடி பழனிச்சாமி... வீடியோ\n7 மொழிகளில் கோலோச்சும் இந்தியாவின் முன்னணி டிஜிட்டல் செய்தித்தளம் ஏசியாநெட் நியூஸ் நெட்வொர்க்\nவிவசாயிகள் வயிற்றில் அடிக்கிறார்கள்.. இது மிகப்பெரிய கொள்ளை..\nஇன்னிங்ஸை அதிரடியா ஆரம்பிச்சு அம்போனு முடித்த ஆர்சிபி.. நாங்கதான்டா நம்பர் 1-னு மார்தட்ட MIக்கு செம சான்ஸ்\nஎய்ம்ஸ் இயக்குநர் குழுவில் சுப்பையா சண்முகம்... கொந்��ளிக்கும் தமிழக எம்.பி.க்கள்..\nபாஜக மகளிர் அணி தேசிய தலைவராக வானதிசீனிவாசன் நியமனம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107910204.90/wet/CC-MAIN-20201030093118-20201030123118-00706.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://tamil.cardekho.com/ford/freestyle/price-in-latur", "date_download": "2020-10-30T09:47:34Z", "digest": "sha1:HAUESA74AJGZFDRIGFRXYHRWOW2PF4P7", "length": 27313, "nlines": 514, "source_domain": "tamil.cardekho.com", "title": "போர்டு ப்ரீஸ்டைல் லடுர் விலை: ப்ரீஸ்டைல் காரின் 2020 ஆன்ரோடு விலையை காண்க", "raw_content": "\nகார் தேக்ஹோ காடி ஸ்டோர்\nஎலக்ட்ரிக் Zone இதனால் எம்ஜி Motor\nsecond hand போர்டு ப்ரீஸ்டைல்\nமுகப்புபுதிய கார்கள்போர்டுப்ரீஸ்டைல்road price லடுர் ஒன\nலடுர் சாலை விலைக்கு போர்டு ப்ரீஸ்டைல்\nடைட்டானியம் டீசல்(டீசல்) (பேஸ் மாடல்)\non-road விலை in லடுர் : Rs.9,60,540*அறிக்கை தவறானது விலை\nடைட்டானியம் பிளஸ் டீசல்(டீசல்) மேல் விற்பனை\non-road விலை in லடுர் : Rs.10,01,342*அறிக்கை தவறானது விலை\nடைட்டானியம் பிளஸ் டீசல்(டீசல்)மேல் விற்பனைRs.10.01 லட்சம்*\non-road விலை in லடுர் : Rs.10,36,315*அறிக்கை தவறானது விலை\nஃ ஆம்பியன்ட்(பெட்ரோல்) (பேஸ் மாடல்)\non-road விலை in லடுர் : Rs.6,97,919*அறிக்கை தவறானது விலை\nஃ ஆம்பியன்ட்(பெட்ரோல்)(பேஸ் மாடல்)Rs.6.97 லட்சம்*\non-road விலை in லடுர் : Rs.8,18,225*அறிக்கை தவறானது விலை\non-road விலை in லடுர் : Rs.8,58,327*அறிக்கை தவறானது விலை\non-road விலை in லடுர் : Rs.8,92,700*அறிக்கை தவறானது விலை\nடைட்டானியம் டீசல்(டீசல்) (பேஸ் மாடல்)\non-road விலை in லடுர் : Rs.9,60,540*அறிக்கை தவறானது விலை\nடைட்டானியம் பிளஸ் டீசல்(டீசல்) மேல் விற்பனை\non-road விலை in லடுர் : Rs.10,01,342*அறிக்கை தவறானது விலை\nடைட்டானியம் பிளஸ் டீசல்(டீசல்)மேல் விற்பனைRs.10.01 லட்சம்*\non-road விலை in லடுர் : Rs.10,36,315*அறிக்கை தவறானது விலை\nஃ ஆம்பியன்ட்(பெட்ரோல்) (பேஸ் மாடல்)\non-road விலை in லடுர் : Rs.6,97,919*அறிக்கை தவறானது விலை\non-road விலை in லடுர் : Rs.8,18,225*அறிக்கை தவறானது விலை\non-road விலை in லடுர் : Rs.8,58,327*அறிக்கை தவறானது விலை\non-road விலை in லடுர் : Rs.8,92,700*அறிக்கை தவறானது விலை\nபோர்டு ப்ரீஸ்டைல் விலை லடுர் ஆரம்பிப்பது Rs. 5.99 லட்சம் குறைந்த விலை மாடல் போர்டு ப்ரீஸ்டைல் ஃ ஆம்பியன்ட் மற்றும் மிக அதிக விலை மாதிரி போர்டு ப்ரீஸ்டைல் flair edition டீசல் உடன் விலை Rs. 8.79 லட்சம். உங்கள் அருகில் உள்ள போர்டு ப்ரீஸ்டைல் ஷோரூம் லடுர் சிறந்த சலுகைகளுக்கு. முதன்மையாக ஒப்பிடுகையில் டாடா ஆல்டரோஸ் விலை லடுர் Rs. 5.44 லட்சம் மற்றும் போர்டு ஃபிகோ விலை லடுர் தொடங்கி Rs. 5.49 லட்சம்.தொடங்கி\nப்ரீஸ்டைல் flair edition டீசல் Rs. 10.36 லட்சம்*\nப்ரீஸ்டைல் டைட்டானியம் டீச��் Rs. 9.60 லட்சம்*\nப்ரீஸ்டைல் டைட்டானியம் பிளஸ் டீசல் Rs. 10.01 லட்சம்*\nப்ரீஸ்டைல் ஃ ஆம்பியன்ட் Rs. 6.97 லட்சம்*\nப்ரீஸ்டைல் டைட்டானியம் Rs. 8.18 லட்சம்*\nப்ரீஸ்டைல் டைட்டானியம் பிளஸ் Rs. 8.58 லட்சம்*\nப்ரீஸ்டைல் மாற்றுகள் மாற்றிகளின் விலைகள் ஒப்பீடு\nலடுர் இல் ஆல்டரோஸ் இன் விலை\nலடுர் இல் ஃபிகோ இன் விலை\nலடுர் இல் பாலினோ இன் விலை\nலடுர் இல் இக்கோஸ்போர்ட் இன் விலை\nலடுர் இல் டியாகோ இன் விலை\nலடுர் இல் எக்ஸ்-ஷோரூம் இன் விலை\nஒரு நாளில் ஓட்டிய கி.மீ.20 கி.மீ/ நாள்\nமாத எரிபொருள் செலவுRs.0* / மாதம்\nஎல்லா ப்ரீஸ்டைல் mileage ஐயும் காண்க\nடீசல் மேனுவல் Rs. 1,616 1\nபெட்ரோல் மேனுவல் Rs. 1,657 1\nடீசல் மேனுவல் Rs. 4,762 2\nபெட்ரோல் மேனுவல் Rs. 4,162 2\nடீசல் மேனுவல் Rs. 6,500 3\nபெட்ரோல் மேனுவல் Rs. 4,340 3\nடீசல் மேனுவல் Rs. 4,762 4\nபெட்ரோல் மேனுவல் Rs. 4,162 4\nடீசல் மேனுவல் Rs. 4,239 5\nபெட்ரோல் மேனுவல் Rs. 3,641 5\nடீசல் மேனுவல் Rs. 7,023 6\nபெட்ரோல் மேனுவல் Rs. 5,831 6\n10000 km/year அடிப்படையில் கணக்கிட\nஎல்லா ப்ரீஸ்டைல் சேவை cost ஐயும் காண்க\nபோர்டு ப்ரீஸ்டைல் விலை பயனர் மதிப்புரைகள்\nஎல்லா ப்ரீஸ்டைல் விலை மதிப்பீடுகள் ஐயும் காண்க\nஎல்லா ப்ரீஸ்டைல் விலை மதிப்பீடுகள் ஐயும் காண்க\nஎல்லா ப்ரீஸ்டைல் விதேஒஸ் ஐயும் காண்க\nலடுர் இல் உள்ள போர்டு கார் டீலர்கள்\nகேள்விகள் இன் எல்லாவற்றையும் காண்க\nபக்கத்தில் உள்ள நகரங்களில் இல் ப்ரீஸ்டைல் இன் விலை\nசோலாபூர் Rs. 6.97 - 10.36 லட்சம்\nநானிடு Rs. 6.97 - 10.36 லட்சம்\nகுல்பர்கா Rs. 7.25 - 10.58 லட்சம்\nநிசாமாபாத் Rs. 7.03 - 10.27 லட்சம்\nஅகமத் நகர் Rs. 6.97 - 10.36 லட்சம்\nஔரங்காபாத் Rs. 7.14 - 10.36 லட்சம்\nபாராமத்தி Rs. 6.97 - 10.36 லட்சம்\nசெக்கிந்தராபாத் Rs. 7.12 - 10.35 லட்சம்\nஐதராபாத் Rs. 7.12 - 10.35 லட்சம்\nஎல்லா போர்டு கார்கள் ஐயும் காண்க\nஅறிமுக எதிர்பார்ப்பு: பிப்ரவரி 01, 2021\nஅறிமுக எதிர்பார்ப்பு: ஜூன் 15, 2021\nஎல்லா உபகமிங் போர்டு கார்கள் ஐயும் காண்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107910204.90/wet/CC-MAIN-20201030093118-20201030123118-00706.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"}
+{"url": "https://tamil.cardekho.com/user-review/honda-city-2017-2020/best-value-for-money-car-112936.htm", "date_download": "2020-10-30T10:55:20Z", "digest": "sha1:JPM5RLVIA6GC5S2VGXHF6NBEWN3P6W6G", "length": 9477, "nlines": 245, "source_domain": "tamil.cardekho.com", "title": "best value for money car - User Reviews ஹோண்டா city 4th generation 112936 | CarDekho.com", "raw_content": "\nகார் தேக்ஹோ காடி ஸ்டோர்\nஎலக்ட்ரிக் Zone இதனால் எம்ஜி Motor\nசிட்டி 4th generation காப்பீடு\nமுகப்புபுதிய கார்கள்ஹோண்டாசிட்டி 4th generation ஹோண்டா சிட்டி 4th generation மதிப்பீடுகள்சிறந்த Money Car க்கு Value\nஹோண்டா சிட்டி 4th generation பயனர் மதிப்புரைகள்\nஎல���லா சிட்டி 4th generation மதிப்பீடுகள் ஐயும் காண்க\nஎல்லா சிட்டி 4th generation மதிப்பீடுகள் ஐயும் காண்க\nஹோண்டா சிட்டி 4th generation\n*எக்ஸ்-ஷோரூம் விலை புது டெல்லி\nஎல்லா சிட்டி 4th generation வகைகள் ஐயும் காண்க\nஹோண்டா சிட்டி 4th generation\ncity 4th generation மாற்றுகள் இன் பயனர் மதிப்பீடுகள்\nbased on 92 பயனர் மதிப்பீடுகள்\nbased on 571 பயனர் மதிப்பீடுகள்\nbased on 259 பயனர் மதிப்பீடுகள்\nநியூ ரேபிட் பயனர் மதிப்பீடுகள்\nbased on 946 பயனர் மதிப்பீடுகள்\nbased on 277 பயனர் மதிப்பீடுகள்\n*புது டெல்லி இல் எக்ஸ்-ஷோரூம் இன் விலை\nஎல்லா ஹோண்டா கார்கள் ஐயும் காண்க\nஅறிமுக எதிர்பார்ப்பு: ஜனவரி 10, 2021\nஅறிமுக எதிர்பார்ப்பு: ஜூன் 06, 2021\nஎல்லா உபகமிங் ஹோண்டா கார்கள் ஐயும் காண்க\nசிட்டி 4th generation பிட்டுறேஸ்\nசிட்டி 4th generation ரோடு டெஸ்ட்\nசிட்டி 4th generation உள்ளமைப்பு படங்கள்\nசிட்டி 4th generation வகைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107910204.90/wet/CC-MAIN-20201030093118-20201030123118-00706.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.96, "bucket": "all"}
+{"url": "https://tamil.oneindia.com/videos/tiruchi-ida-othukkeettil-turokam-izhaikkum-mathiya-arasu-vi-si-kavinar-kandana-aarppattam-dhnt-1186782.html", "date_download": "2020-10-30T10:38:31Z", "digest": "sha1:LPWVXUZUFGH5753AUXTLASNXSHZPC5RG", "length": 8853, "nlines": 182, "source_domain": "tamil.oneindia.com", "title": "திருச்சி: இட ஒதுக்கீட்டில் துரோகம் இழைக்கும் மத்திய அரசு: வி.சி.கவினர் கண்டன ஆர்ப்பாட்டம்! - Oneindia Tamil", "raw_content": "\nதொழில்நுட்பம் பயணங்கள் விளையாடுங்க விவசாயம் டிரெண்டிங் வீடியோஸ்\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nதிருச்சி: இட ஒதுக்கீட்டில் துரோகம் இழைக்கும் மத்திய அரசு: வி.சி.கவினர் கண்டன ஆர்ப்பாட்டம்\nதிருச்சி: இட ஒதுக்கீட்டில் துரோகம் இழைக்கும் மத்திய அரசு: வி.சி.கவினர் கண்டன ஆர்ப்பாட்டம்\nதிருச்சி: இட ஒதுக்கீட்டில் துரோகம் இழைக்கும் மத்திய அரசு: வி.சி.கவினர் கண்டன ஆர்ப்பாட்டம்\nடெல்லி: கேம் ஓவர்… பப்ஜி கதை கதம்கதம்.. முற்றிலும் தடை செய்த மத்திய அரசு..\nசென்னை: கனத்த நெஞ்சோடு… கைகூப்பி தொழுகிறேன்.. கவிஞர் வைரமுத்துவின் நெகிழ வைக்கும் டுவிட்..\nசென்னை: ஓட்டுன்னு போட்டா அது ரஜினிக்குத் தான்.. அறிவாலயம் முன்பு சுத்தி, சுத்தி ஒட்டப்பட்ட போஸ்டர்..\nசென்னை: மருத்துவ படிப்பில் 7.5% உள்ஒதுக்கீடு மசோதா.. தமிழக ஆளுநர் ஒப்புதல்..\nதிருப்பூர்: நியாபகம் வருதே... நியாபகம் வருதே.. மீண்டும் வந்தாச்சு 80, 90'ஸ் கிட்ஸ்களின் மிட்டாய்கள்..\nகாஞ்சிபுரம்: 62வது ஆட்சியராக பதவியேற்ற மகேஸ்வரி.. வாழ்த்து தெரிவித்த அதிகாரிகள், அலுவலர்கள்..\nPOSITIVE STORY கரும்பலகையான சுவர்களும்… தகரங்களும்.. ஆசிரியையின் அளப்பரிய அர்ப்பணிப்பு..\nஉகானுக்கு பறந்த 'வந்தே பாரத்' விமானம்... கொரோனா பரவல் தடைகள் நீக்கம் எதிரொலி..\nமதுரை: என்னை வேலை செய்யவே விடமாட்றாங்க.. கதறும் ஊராட்சி மன்ற தலைவி..\nசென்னை: இசைப்புயல் இசையில் 'கலக்கல்' பாட்டு.. மாஸ்க்குடன் 'மாஸ்' காட்டிய தனுஷ்..\nவேலூர்: பேரூராட்சி அலுவலகத்தில் திடீர் ரெய்டு.. கணக்கில் வராத ரூ.52 ஆயிரம் பணம் பறிமுதல்..\nPOSITIVE STORY திருப்பூர்: 108 ஆம்புலன்ஸில்... வடமாநில பெண்ணுக்கு பிரசவம்.. டிரைவர், நர்ஸுக்கு குவியும் பாராட்டு..\nதமிழன் என்று சொல்லடா Subscribe செய்யடா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107910204.90/wet/CC-MAIN-20201030093118-20201030123118-00706.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"}
+{"url": "https://venmurasudiscussions.blogspot.com/2016/10/blog-post_46.html", "date_download": "2020-10-30T11:13:20Z", "digest": "sha1:KJQNLMI5UMVDZ7BDVPVWXWSL5XTPGVN3", "length": 5345, "nlines": 152, "source_domain": "venmurasudiscussions.blogspot.com", "title": "வெண்முரசு விவாதங்கள்: மேதாதேவி", "raw_content": "\nஜெயமோகன் தினமும் www.jeyamohan.in தளத்திலும் www.venmurasu.in தளத்திலும் எழுதிவரும் வெண்முரசு மகாபாரத நாவல் வரிசை குறித்த வாசகர்கடிதங்கள் மற்றும் விமர்சனங்கள்\nவணக்கம் . நலமறிய ஆவல்\n'கிராதம்' -3 ம் பாகம் இப்போது தான் சுவைத்தேன். வியந்தேன் . முதல் 2 பாகங்களில் இல்லாத உணர்வு பேரெழுச்சியை மனதில் கண்டேன். யார் இந்த மேதா தேவி எந்த கடவுளின் வடிவத்தில் வணங்க படுகிறாள் எந்த கடவுளின் வடிவத்தில் வணங்க படுகிறாள் வேத சொல் காப்பாற்ற சரஸ்வதியின் அம்சமாக இருக்கிறாளா \nபைரவ சிவம் பரவசப்படுத்துகிறார் .\nகுணங்களை தெய்வங்களாக்கும் மரபு புராணங்களில் உண்டு. மேதா தட்சனின் மகள். யமன் மனைவி. இத்தகைய தெய்வங்களில் அப்பெயர்களே பொருள் சுட்டுபவை. அவற்றை தொட்டு கற்பனை முன்சென்றாகவேண்டும்\nவெண்முரசு மகாபாரத நாவல் வரிசை குறித்த விவாதங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107910204.90/wet/CC-MAIN-20201030093118-20201030123118-00706.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.96, "bucket": "all"}
+{"url": "https://www.nakkheeran.in/24-by-7-news/thamizhagam/today-corona-rate-tamilnadu-33", "date_download": "2020-10-30T10:02:10Z", "digest": "sha1:XBHO6HP6GFCJRADJI22MYJSLEHGHVZNG", "length": 11867, "nlines": 161, "source_domain": "www.nakkheeran.in", "title": "கோவையில் தொடர்ந்து அதிகரிக்கும் தொற்று; தமிழகத்தில் 4.70 லட்சத்தைக் கடந்தது குணமடைந்தோர் எண்ணிக்கை!! | TODAY CORONA RATE IN TAMILNADU | nakkheeran", "raw_content": "\nகோவையில் தொடர்ந்து அதிகரிக்கும் தொற்று; தமிழகத்தில் 4.70 லட்சத்தைக் கடந்தது குணமடைந்தோர் எண்ணிக்கை\nதமிழகத்தில் இன்று மேலும் 5,560 பேருக்கு கரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. இன்று கரோனா உறுதி செய்யப்பட்டவர்களில் 5,555 பேர் தமிழ்நாட்டையும், மற்றவர்கள் பிற மாநிலம் மற்றும் பிற நாடுகளிலிருந்தும் வந்தவர்கள் என்பது தெரியவந்துள்ளது. இதனால் தமிழகத்தில் இதுவரை கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டவர்களின் எண்ணிக்கை 5,25,420 ஆக உயர்ந்துள்ளது. அதேபோல் 46,610 பேர் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.\nசென்னையில் கரோனா பாதிப்பு எண்ணிக்கை 992 ஆக பதிவாகியுள்ளது. கடந்த ஜூன் 3 -ஆம் தேதி சென்னையில் 1,012 என்ற எண்ணிக்கையில் கரோனா பாதிப்பு பதிவாகியிருந்தது. சென்னையில் மட்டும் இதுவரை கரோனா உறுதி செய்யப்பட்டோர் எண்ணிக்கை 1,52,567 ஆக அதிகரித்துள்ளது. அதேபோல் தமிழகத்தில் ஒரே நாளில் 82,683 கரோனா பரிசோதனைகள் செய்யப்பட்டுள்ளது.\nதமிழகத்தில் இன்று மேலும் 5,524 பேர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர். இதுவரை தமிழகத்தில் கரோனாவிலிருந்து குணமடைந்தோர் எண்ணிக்கை 4,70,192 ஆக அதிகரித்துள்ளது. எனவே, கரோனாவிற்கு சிகிச்சை பெறுவோர்களைவிட குணமடைந்தவர்கள் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. இன்று வெளியிடப்பட்ட அறிவிப்பின்படி 59 பேர் இறந்துள்ளனர். இதனால் தமிழகத்தில் கரோனா உயிரிழப்பு எண்ணிக்கை 8,618 ஆக அதிகரித்துள்ளது. அதிகபட்சமாக சென்னையில் இதுவரை 3,023 பேர் உயிரிழந்துள்ளனர். சென்னை அல்லாத பிற மாவட்டங்களில் ஒரேநாளில் 4,568 பேருக்கு கரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது.\nதொடர்ந்து சில நாட்களாகவே கோவையில் கரோனா தொற்றினால் பாதிக்கப்படுவோர் எண்ணிக்கை அதிகரித்து வரும் நிலையில், இன்றும் கோவையில் ஒரே நாளில் 530 பேருக்கு கரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. அடுத்தபடியாக சேலத்தில் 291 பேருக்கு ஒரே நாளில் கரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது.\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்\nகல்லூரிக் கல்வி இயக்குநர் பூர்ணசந்திரன் நியமனத்தில் விதிமீறல் - ரத்து செய்து உத்தரவு பிறப்பித்த உயர்நீதிமன்றம்\nகல்வி உரிமைச் சட்ட ஒதுக்கீட்டில் நிலுவைத் தொகையை வழங்க கடைசி வாய்ப்பு - தமிழக அரசுக்கு உயர்நீதிமன்றம் கெடு\nஇன்றைய பெட்ரோல், டீசல் விலை நிலவரம்\n'பா.ஜ.க.வின் வேல் யாத்திரையை அனுமதிக்கக் கூடாது' - திருமாவளவன் எம்.பி மனு\n'7.5% உள்ஒதுக்கீடு மசோதாவுக்கு ஆளுநர் ஒப்புதல்'\nபசும்பொன் முத்துராமலிங்கத் தேவர் சிலைக்கு மரியாதை செலுத்திய பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்கள் (பட���்கள்)\nநெட்ஃபிளிக்ஸில் வெளியாகும் அட்லீயின் புதிய படம்\n“திரையரங்குகளைக் காப்பாற்றுங்கள்...” - பிரபல திரையரங்க உரிமையாளர் உருக்கம்\nஒரு லட்ச ரூபாய் செலவு பண்ணிட்டேன், ஒழுங்கா ரிலீஸ் பண்ணுங்க... - அமேஸானிடம் கேட்ட ரசிகர்\n\"பீகாரில் நான் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொல்லப்பட்டிருக்கலாம்\" - வேட்பாளர் மீது குற்றஞ்சாட்டிய நடிகை\nதிடீர் திருப்பம்... பாஜகவுக்கு ஏமாற்றம்\nமக்களுக்கு ஆபத்தை விளைவிக்கும் 'மஞ்சள்' அச்சு வெல்லம்... பகீர் ரிப்போர்ட்...\nகேரளாவில் வியக்க வைத்த சம்பவம்... தாயாா் நினைத்தபடி நடந்த மகள்களின் திருமணம்\nவருகின்ற தேர்தலில் திமுகவுக்கே வெற்றி வாய்ப்பு - திவாகரன்\nமக்களுக்கு ஆபத்தை விளைவிக்கும் 'மஞ்சள்' அச்சு வெல்லம்... பகீர் ரிப்போர்ட்...\n''நாங்க கொடுத்த மனுவை தூக்கி எறிஞ்சிட்டீங்களா'' - தந்தையை இழந்த பள்ளி மாணவி கண்ணீர்\n2021ல் வெற்றிடத்தை நிரப்ப வரும் இளம் தலைவரே - விஜய் ரசிகர்கள் போஸ்டர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107910204.90/wet/CC-MAIN-20201030093118-20201030123118-00706.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://venmurasudiscussions.blogspot.com/2019/01/blog-post_690.html", "date_download": "2020-10-30T10:50:40Z", "digest": "sha1:ELO3CK4RC2LBJVW3NKXKHV5C5Y5CTWUM", "length": 15916, "nlines": 198, "source_domain": "venmurasudiscussions.blogspot.com", "title": "வெண்முரசு விவாதங்கள்: அன்னை", "raw_content": "\nஜெயமோகன் தினமும் www.jeyamohan.in தளத்திலும் www.venmurasu.in தளத்திலும் எழுதிவரும் வெண்முரசு மகாபாரத நாவல் வரிசை குறித்த வாசகர்கடிதங்கள் மற்றும் விமர்சனங்கள்\nஇன்று கார்கடலில் குந்தி “நான் உன்மேல் தீச்சொல்லிடுவேன் என்றபோது நீ அகத்தே ஏளனம் கொண்டாய் அல்லவா” என கேட்கிறாள். உணமையிலே எனக்கு யாரவது சாபம் கொடுத்தால் சிரிப்புதான் வரும். என மனதில் தோன்றும் ஒரே காரணம் \" இவன்லாம்,இவள்லாம் ஒரு ஆளு, நீலாம் சாபம் வேற குடுக்குறியா ” என கேட்கிறாள். உணமையிலே எனக்கு யாரவது சாபம் கொடுத்தால் சிரிப்புதான் வரும். என மனதில் தோன்றும் ஒரே காரணம் \" இவன்லாம்,இவள்லாம் ஒரு ஆளு, நீலாம் சாபம் வேற குடுக்குறியா என்று என் மனம் உள்ளுக்குள் அதை எண்ணி எண்ணி சிரிக்கும். நாம் யாருக்கும் அவர்களின் செயல்களினால் அல்லாமல் வேறு செயல்களை செய்ய சாத்தியம் இல்லை. முக்கியமாய் அவர்கள் அவர்களின் தேவைக்காய் நம்மீது நம்பிக்கை கொண்டு நிற்கும்போது நமது செயல்கள் எதிர்மறையாகவோ இல்லை அவர்கள் எண்ணியே பார்த்திருக்காத கோணத்திலோ அமையும்போது அதிர்ச்ச���யில் அடிக்கவருவார்கள் இல்லை சாபம் விடுவார்கள். இதற்கு முதல் காரணம் நம்மை அவர்கள் இலகுவாக மதிப்பிடுகிறார்கள் என்ற ஆணவம்தான் . நான் எனது வாழ்வில் கற்றுகொண்டது தகுதி இல்லாமல் யாரிடமும் தகுதி இருப்பதாக நினைத்துகொண்டு உதவியை கேட்க கூடாது என்பதுதான்.அதுவே அவர்களின் ஆணவத்தை சீண்டுவது போல் இருக்கும். ஆனால் கர்ணன் தனது சொந்த அம்மாவிடம் சிரிக்கிறான். கம்பீரமான அரசியாய், அன்பான அம்மாவாய் , ஆறு பேரும் விளையாட்டாய் சண்டை போட அதற்கு மத்தியஸ்தம் செய்பவளாய், புத்திமதி கூறுகிறவளாய், தனது கீழ்மைகளை கண்டு முகம் சுழிக்கிறவளாய், தனது திருமணம், குழந்தைகள் எல்லாவற்றிலும் கலந்து கொள்பவளாய் என அவளை ஆயிரம் தருணங்களில் கனவிலும் நினைவிலும் கர்ணன் குந்தியை வைத்து பார்த்து இருப்பான். ஆனால் அவனின் எல்லா தருணங்களிலும் கூடவே இருந்தவன் துரியோதனன்தான். துரியோதனின் திருமணதிற்கு கூட ஆசி வழங்கியவள் குந்தி. ஆனால் அது எல்லாம் காலம் கடந்துவிட்டது. இன்று அவளே அவனுக்கு ஒரு பொருட்டு அல்ல என்னும் போது ஏளனம் வராமல் என்ன செய்யும்\nஅனைத்து வாசல்களையும் தட்டிவிட்டு கடைசியில் அவனைக்கொண்டே அவனை வீழ்த்தும் ஆயுதத்தை எடுத்து குந்தி “தருணங்களுக்கேற்ப உருமாறியும் உருப்பெற்றும் கடந்துவருவதே மானுட இயற்கை. நீ அத்தனை தருணங்களிலும் உன்னை மாறாது அமைத்துக்கொண்டாய். ஆகவே தளிர்க்காத பூக்காத கல்மரமாக நின்றாய்”எனவும் கூறுகிறாள்.\"குந்தி நீ என்ன மாற்றம் அடைந்தாய்\"என கர்ணன் ஒரு வரி கேட்டால் கதையே மாறிபோய் இருக்கும் ஆனால் கர்ணனுக்கு அவள் கூறுவது உண்மை என தெரிந்து இருக்கிறது.ஆதலால்தான் அவன் அவளிடம் வீழ ஆரம்பிக்கிறான். உண்மை எவ்வளவு பெரிய ஆயுதம் என்பதும் அது எப்படியோ நம்மை வீழ்த்தும் என்றும் புரிந்தது. அறியப்படாத அல்லது பகிரப்படாத ரகசியங்கள் என்பது உண்மைதானா\nகுந்தி \"உண்மை மிகச் சிக்கலானதாகவே இருந்தாகவேண்டும் என்பதில்லை. அது மிகமிக எளிதானதாகவே இருக்கலாம். உச்சநிலை மெய்மைகள் மிகமிக உலகியல்சார்ந்ததாக, மிக அன்றாடத்தன்மை கொண்டதாக இருக்கலாம். அது பெண்களுக்கே புரியும். ஆண்கள் அடுமனைக்குச் செல்லவே ஏழுமலை கொண்ட காட்டுப்பாதையை தெரிவுசெய்வார்கள் என நாங்கள் பெண்கள் சொல்லிக்கொள்வதுண்டு” என்றாள். முதலில் இதை வாசித்தபோத��� குந்தி எப்போது சமைத்தாள் என எண்ணினேன் ஏனென்றால் அவளை விதுரர்,திருதாஷ்டிரர், பீஷ்மர் என அனைவரும் அவள் ஒன்றுமே இல்லாமல் வெறும் கனவினை வைத்துக்கொண்டு இருக்கும்போதும் \"அரசி\" என்றுதான் கூப்பிடுகிறார்கள். ஆதலால் குந்தி சமைக்கும் பிம்பமே மனதில் உருவாகவில்லை.பாஞ்சாலி மாமலரில் சமைத்து பீமனுக்கு விருந்து அளிக்கும் பிம்பம் மனதில் இருந்தது. ஆனால் திருப்பி வெண்முரசை படிக்கும்போது அவள் தனது வாழ்நாளில் நிறைய நேரம் சமைத்து கொண்டுதான் இருந்திருக்கிறாள். சத்ருங்கசிங்கதில் மாத்ரியுடன் தொடங்கிய வாழ்க்கை ,பிறகு இடும்பவனத்தில், பகாசூரனின் நாட்டில், பாஞ்சாலத்தில் எல்லாம் சமைத்துக்கொண்டே இருக்கிறாள். பாஞ்சாலியை அர்ஜுனன் திருமணம் முடித்து வரும்போதுகூட சமைத்துக்கொண்டுதான் இருக்கிறாள். அத்தையும் மருமகளும் கூட சமைத்துக்கொண்டே பலவிஷயங்களை பேசி இருப்பார்கள். பெண்களோடு நீ இயைந்து நீ உலகியல் ஆற்றவில்லை என்பதுதான் பொருள். பெண்கள் சுயநலவாதியை ஒரு தடவை பேசிய உடனேயே கண்டுகொள்கிறார்கள்.\nஎல்லாம் முடிந்தபின் கர்ணனின் தோற்றத்தை குறித்து வியக்கிறாள் குந்தி. அவளுக்கு அவனை பெற்றெடுக்க காரணமானவர் ஞாபகத்திற்கு வந்திருப்பார் என நினைக்கிறேன். அதுதான் அன்னைக்கும் மகனுக்குமான உறவுபோலும். குந்தி கிளம்பி சென்ற பின்னும் கர்ணனின் கண்களில் இனி அவள்தான் இருக்கபோகிறாள்\nவெண்முரசு மகாபாரத நாவல் வரிசை குறித்த விவாதங்கள்\nஒவ்வொரு உடலையும் நிழல் தொடர்கிறது\nஒளிந்திருந்து சீறி எழும் நாகம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107910204.90/wet/CC-MAIN-20201030093118-20201030123118-00707.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://www.4tamilmedia.com/cinema/movie-review/1982-2016-09-23-08-29-11", "date_download": "2020-10-30T11:21:09Z", "digest": "sha1:LZOZQC44TAVZP2IQTFIF6DKEFD3LTPEV", "length": 21255, "nlines": 196, "source_domain": "www.4tamilmedia.com", "title": "தொடரி - விமர்சனம்", "raw_content": "\n4TamilMedia தினமும் உலகை புதிதாய் காணலாம்\nPrevious Article ஆண்டவன் கட்டளை- விமர்சனம்\nNext Article இருமுகன்- விமர்சனம்\nஒரு காலத்தில் செதுக்கி செதுக்கி படங்கள் எடுத்துக் கொண்டிருந்த பிரபுசாலமன், பிற்பாடு ஏதேதோ ஆகி பிதுக்கி பிதுக்கி எடுத்த பேஸ்ட்டுதான் இந்த தொடரி ஒரு அற்புதமான தமிழ் வார்த்தையை அறிமுகப்படுத்தியதற்கு நன்றியும், ஒரு நல்ல கதைக் களத்தை சொதப்பி சுண்ணாம்பு டப்பா ஆக்கியதற்கு வருத்தமும் உரித்தாகுக ஒரு அற்புதமான தமிழ் வார்த்தையை அறிமுகப்���டுத்தியதற்கு நன்றியும், ஒரு நல்ல கதைக் களத்தை சொதப்பி சுண்ணாம்பு டப்பா ஆக்கியதற்கு வருத்தமும் உரித்தாகுக அப்படியே தனுஷ் என்ற நல்ல நடிகனின் மார்க்கெட்டில் கரித்துண்டால் கிறுக்கியதற்கும் சேர்த்து ஒரு கண்டனத்தை பதிவு செஞ்சுக்குங்க பஞ்சாயத்து\nடெல்லியிருந்து சென்னை வரும் ரயிலில், பேன்ட்ரியில் வேலை செய்யும் சப்ளையர்தான் தனுஷ். அதே ரயிலில் வரும் நடிகையின் ‘டச்சப்’ கேர்ள் கீர்த்தி சுரேஷ். முதல் பார்வையிலேயே சறுக்கி விழும் தனுஷ், அவளை மடக்குவதற்காக ஒரு பொய் சொல்கிறார். என்னவென்று தான் கவிஞர் வைரமுத்துவின் நண்பன் என்று. சகல குண நலன்களிலும் ஊர்வசியின் ஒண்ணுவிட்ட தங்கச்சி போலவே ‘மரை கழண்டு’ திரியும் கீர்த்தி சுரேஷ், அதையும் நம்புகிறார். ஒருபுறம் காதல் டிராக் ஓடிக் கொண்டிருக்க, ரயிலை நிறுத்தவே முடியாதபடி ஒரு சிக்கல் வந்து சேர்கிறது. 140 கி.மீ வேகத்தில் செல்லும் ரயில் நின்றால்தான் பயணிகள் பிழைக்க முடியும். ரயில் நின்றதா தான் கவிஞர் வைரமுத்துவின் நண்பன் என்று. சகல குண நலன்களிலும் ஊர்வசியின் ஒண்ணுவிட்ட தங்கச்சி போலவே ‘மரை கழண்டு’ திரியும் கீர்த்தி சுரேஷ், அதையும் நம்புகிறார். ஒருபுறம் காதல் டிராக் ஓடிக் கொண்டிருக்க, ரயிலை நிறுத்தவே முடியாதபடி ஒரு சிக்கல் வந்து சேர்கிறது. 140 கி.மீ வேகத்தில் செல்லும் ரயில் நின்றால்தான் பயணிகள் பிழைக்க முடியும். ரயில் நின்றதா ஆபத்தான நிலையில் பயணம் செய்யும் காதலர்கள் பிழைத்தார்களா ஆபத்தான நிலையில் பயணம் செய்யும் காதலர்கள் பிழைத்தார்களா\nநெஞ்சம் பதறுகிற அளவுக்கான ஒரு கதையை இவ்வளவு அலட்சியமாக சொல்வதே பெரும் பாவம். தொழிலுக்கு செய்கிற துரோகம் அதை சர்வ சாதாரணமாக செய்திருக்கிறார் பிரபுசாலமன். மருந்துக்கும் ‘லாஜிக்’ இல்லை. ஒரு ரயில், இன்னும் கொஞ்ச நேரத்தில் கூண்டோடு கோவிந்தா ஆகப்போவதை அதே ரயிலில் பயணம் செய்யும் எவரும் சீரியஸ் ஆக எடுத்துக் கொள்ள மாட்டார்களா என்ன அதை சர்வ சாதாரணமாக செய்திருக்கிறார் பிரபுசாலமன். மருந்துக்கும் ‘லாஜிக்’ இல்லை. ஒரு ரயில், இன்னும் கொஞ்ச நேரத்தில் கூண்டோடு கோவிந்தா ஆகப்போவதை அதே ரயிலில் பயணம் செய்யும் எவரும் சீரியஸ் ஆக எடுத்துக் கொள்ள மாட்டார்களா என்ன சரி… அவர்களுக்காவது முறையாக தெரியவில்லை என்று வைத்துக் கொள்வோம். ட்ரெயின் தீ பற்றி கொண்டு எரிகையில் அந்த நெருப்புக்கு பக்கத்திலிருக்கும் ஹீரோ, முகம் கொள்ளா சிரிப்போடு டூயட் பாடுகிற அந்த ஒரு காட்சிக்காகவே மாநாடு நடத்தி மெடல் குத்த வேண்டும் டைரக்டருக்கு. இப்படி உடம்பு முழுக்க மெடல் வாங்குகிற அளவுக்கு ஏராளமான காட்சிகள் இருக்கிறது படத்தில்.\nமீடியாவை மட்டுமல்ல, பிரபு சாலமனை யாரெல்லாம் சீண்டினார்களோ, அவர்களை பதிலுக்கு சீண்டுவதற்காகவே ஒரு படம் எடுத்திருக்கிறார் என்று நினைக்க வைக்கிற அளவுக்கு திட்டமிடப்பட்ட வசனங்கள் ஐயோ பாவம்… அந்த வேலு மிலிட்டரி ஓட்டல் என்ன பண்ணுச்சோ ஐயோ பாவம்… அந்த வேலு மிலிட்டரி ஓட்டல் என்ன பண்ணுச்சோ அதையும் கூட விட்டு வைக்கவில்லை அவர்.\nஇருந்தாலும் தனுஷ் என்கிற நடிகனின் நுணுக்கமான நடிப்பால், ஆங்காங்கே தடம் புரளாமல் போகிறது படம். அதிலும் என்ன குறை கண்டாரோ, செகன்ட் ஹாஃபில் தனுஷை ஒரு ரூமிற்குள் போட்டு பூட்டிவிட்டு, எங்கெங்கோ சுற்றுகிறது அது. ரயிலில் காற்று வர ஜன்னலை திறப்பதுதானே வழக்கம் இதில் பயணம் செய்யும் பாதி பேர் ஆ ஊ என்றால், ரயிலின் மொட்டை மாடிக்கு தாவி விடுகிறார்கள். அங்கேயே பைட், அங்கேயே டூயட் இதில் பயணம் செய்யும் பாதி பேர் ஆ ஊ என்றால், ரயிலின் மொட்டை மாடிக்கு தாவி விடுகிறார்கள். அங்கேயே பைட், அங்கேயே டூயட் விஷூவலுக்கு ஓ.கே. ஆனால் புத்தியும் அறிவும் பின் மண்டையிலேர்ந்து சிரிக்குதே பாஸ்\nதம்பி ராமய்யாவின் பாடி லாங்குவேஜ் நமக்கு அத்துப்படி என்பதால், அவ்வளவு சேஷ்டைகளையும் ஒரு முன்னேற்பாடுடன் எதிர் கொள்கிறோம். அப்படியும் சிரிக்க வைக்கிறார். வெரி குட் இல்ல, வெறும் குட்\nகீர்த்தி சுரேஷுக்கு இப்படத்தில் மேக்கப் இருக்கிறதா, இல்லையா ஒவ்வொரு காட்சியிலும் ஒவ்வொரு விதமாக தெரிகிறார். அவ்ளோ பீதிக்குரிய நேரங்களிலும் அவர் முகத்தில் காட்டும் பற்பல காதல் எக்ஸ்பிரஷன்களுக்கு தியேட்டரே விழுந்து விழுந்து சிரிக்கிறது.\nகருணாகரன், ஹரிஷ் உத்தமன் இவர்களுடன் ராதாரவியும் இருக்கிறார் மீடியா, அரசியல், அதிகாரம் எல்லாவற்றையும் கலந்து கட்டி அவர் கொடுக்கும் பர்பாமென்ஸ் அசத்தல்\nகீர்த்தி சுரேஷும், ஹரிஷ் உத்தமனும் படத்தில் பாதியளவுக்காவது வருகிறார்கள். அதிலும் முக்கால்வாசி மலையாளத்திலேயே பறைகிறார்கள். கண்ணை மூடிக் கேட்டால், த���ருவனந்தபுரம் ரயில்வே ஸ்டேஷனில் இறங்கிவிட்ட ஃபீலிங்ஸ் வந்திருதே பாஸ்\nஇந்திய ரயில்வேயை இதைவிட கேவலப்படுத்த முடியாது. அதை செவ்வனே செய்திருக்கிறார் பிரபுசாலமன். மவுண்ட் ரோடில் பள்ளம் விழுந்தாலே சம்பந்தப்பட்ட துறை செய்யும் பரபரப்புகள், கிறுகிறுக்க வைக்கும். இவ்வளவு பெரிய இஷ்யூவில் அது என்னவெல்லாம் செய்யும் அதை துளி கூட டச் பண்ணவில்லை அவர். அதுமட்டுமல்ல, ஹெலிகாப்டர் ஓட்ட ஆட்டோ டிரைவர் மாதிரி ஒருவர் வருவதும், ஒருவனை பலி கொள்வதும், அடுத்த ஷாட்டிலேயே அதே ஆளிடம் இன்னொரு பொறுப்பை ஒப்படைப்பதும்… வறட்சி வறட்சி அதை துளி கூட டச் பண்ணவில்லை அவர். அதுமட்டுமல்ல, ஹெலிகாப்டர் ஓட்ட ஆட்டோ டிரைவர் மாதிரி ஒருவர் வருவதும், ஒருவனை பலி கொள்வதும், அடுத்த ஷாட்டிலேயே அதே ஆளிடம் இன்னொரு பொறுப்பை ஒப்படைப்பதும்… வறட்சி வறட்சி இப்படி முதல் ரீலில் ஆரம்பித்து முடியும் வரை ஒப்பிக்க ஓராயிரம் பிழைகள்…\nவி.மகேந்திரனின் ஒளிப்பதிவில் தனியாக சொல்வதற்கு ஒன்றுமில்லை. கம்பார்ட்மென்ட் தாண்டி கதை வந்தால்தானே அவரும் ஏதாவது செய்ய முடியும் அச்சுபிச்சு கிராபிக்ஸ் காட்சிகளெல்லாம் ஒளிப்பதிவாளரின் மதிப்பெண்ணை ரப்பர் கொண்டு அழிக்கிறது.\nஇமானின் இசையில், க்ளைமாக்சுக்கு முந்தைய பாடல் மட்டும் ஓ.கே. ஆனால் அதுவும் ராங் பிளேஸ்மெட் என்பதால் நகைப்புக்குள்ளாகிறது\nதொடரி – இடறி விழுந்தது ரயில் மட்டுமல்ல\nPrevious Article ஆண்டவன் கட்டளை- விமர்சனம்\nNext Article இருமுகன்- விமர்சனம்\nசுவிற்சர்லாந்தை கொரோனா வைரஸ் தொற்றுநோயின் இரண்டாவது அலை சூழ்ந்துள்ள நிலையில் இன்று அறிவிக்கபட்ட புதிய விதிமுறைகள் \nஅனுஹாசன் பங்களாலில் நயன்தாரா அடைக்கலம்\nபிரான்சில் வெள்ளிக்கிழமை முதல் ஒரு புதிய தேசிய பூட்டுதல் நடைமுறைக்கு வரும் : பிரெஞ்சு ஜனாதிபதி இம்மானுவேல் மக்ரோன்\nதல அஜித்தை எச்சரிக்கும் ரசிகர்கள்\nதுமிந்தவுக்காக மனோ கணேசன் தோற்ற இடம்\nவெள்ளை உடை விவேக்கை கலாய்க்கும் ரசிகர்கள்\nஇந்தியாவின் பீகார் மாநில சட்டப்பேரவை தேர்தல் : முதல்கட்ட வாக்குபதிவு ஆரம்பம்\nஇரா.சம்பந்தன் – இந்தியத் தூதுவர் திடீர் சந்திப்பு\nகுடும்பத்துடன் மும்பைக்கு கிளம்பிய தனுஷ்\nஇந்திப் படமான ‘ராஞ்சனா’ மூலம் பாலிவுட்டில் அறிமுகமானார் தனுஷ். அந்தப் படம் தோல்வி அடைந்தது.\nகொரோனாவின் போது சினிமாவுக்கு என்ன செய்யலாம் : லொகார்னோ சர்வதேச திரைப்பட விழா ஒரு முன் மாதிரி \nகடந்த இரு வாரங்களுக்கு முன் முடிவுக்கு வந்த லொகார்னோ சர்வதேச திரைப்பட விழாவில், இம்முறை கொரோனா காரணமாக, இணைய வழி திரைக்காட்சிகளே அதிகம் இடம்பெற்றிருந்தன.\nஒரே படத்தின் மூலம் இரண்டு முக்கியப் பிரச்சினைகளை உயிரோட்டம் குறையாமல் கையாள முடியுமா இரண்டையும் சரியான புள்ளியில் இணைந்து விறுவிறுப்பு குன்றாமல் ஊக்கமுடன் கதைக் களத்துக்குள் நம்மை அழைத்துச் செல்ல முடியுமா இரண்டையும் சரியான புள்ளியில் இணைந்து விறுவிறுப்பு குன்றாமல் ஊக்கமுடன் கதைக் களத்துக்குள் நம்மை அழைத்துச் செல்ல முடியுமா முடியும் என்று காட்டியிருக்கிறார் அறிமுக இயக்குநர் விருமாண்டி.\nசத்யஜித் ராய்க்கு அவரது மகன் ஆற்றும் நூற்றாண்டு அஞ்சலி\nஇந்திய சினிமாவுக்கு உலக அரங்கில் பெரிய மரியாதையைப் பெற்றுகொடுத்தவர் வங்கமொழித் திரைப்பட இயக்குநரும் ஓவிய மேதையுமான சத்யஜித் ராய்.\n பரிகுளம் பாறை ஓவியங்கள் மீதான ஆய்வு\nகுதிரைக்கும் தமிழருக்குமான காலத் தொன்மை தொடர்பு 5 00 000 – 2 00 000 ஆண்டு என்பதற்கு சான்று பகர்வது தொல்லியல் ஆய்வு ஆகும் .\nஜார்ஜ் ப்ளாய்ட் படுகொலையும் பேட்வுமன் கதாபாத்திரமும் \nஹாலிவுட்டையும் காமிக்ஸ் கதைப் புத்தகங்களையும் பிரிக்கவே முடியாது. உலக சினிமா சந்தையில் பல்லாயிரம் மில்லியன் டாலர்களை அள்ளிய ஃபேண்டசி படங்கள் அனைத்துமே முதலில் காமிக்ஸ் வடிவில் வெளியாகி ரசிகர்களின் வரவேற்பைப் பெற்றவைதான்.\nமூக்குத்தி அம்மன் திரைப்படத்தின் டிரைலர்\nமூக்குத்தி அம்மன் திரைப்படத்தின் டிரைலர்\n4TamilMedia தினமும் உலகை புதிதாய் காணலாம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107910204.90/wet/CC-MAIN-20201030093118-20201030123118-00707.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://www.4tamilmedia.com/videos/world-traveler?limit=7&start=224", "date_download": "2020-10-30T10:36:46Z", "digest": "sha1:PFA3N6YISLDCWOAWAZWN2V6OF2G5JA7U", "length": 18023, "nlines": 236, "source_domain": "www.4tamilmedia.com", "title": "கோடம்பாக்கம் Corner", "raw_content": "\n4TamilMedia தினமும் உலகை புதிதாய் காணலாம்\nஅடங்கவே அடங்காத நடிகர் ஜெய் ஆகாஷ் \nநடிகர் ஜெய் ஆகாஷ் நல்ல தோற்றப்பொலிவு கொண்டவர். ஆனால், நடிப்பு என்றால் கிலோ என்ன விலை என்று கேட்கும் அளவுக்கு நடிப்பவர். மோசமான கதையம்சமும் உருவாக்கமும் கொண்ட படங்கள் தமிழில் எடுத்து பணத்தை வீணாக்கி வருபவர். தொடர்ந்து பணத்தை இழந்து வந்தாலும் படம் நடிப���பதையும் தயாரிப்பதையும் விடாமல் செய்து வருபவர்.\nRead more: அடங்கவே அடங்காத நடிகர் ஜெய் ஆகாஷ் \nமத்திய நிதியமைச்சர் ஐ சந்தித்த திரைப்படத்துறைக் குழு \nஇந்திய நிதியமைச்சர் திருமதி. நிர்மலா சீதாராமன் அவர்களைச் சந்தித்த தென்னிந்திய திரைப்பட வர்த்தக சபை தென்னிந்திய திரைப்பட வர்த்தக சபையின் பிரதிநிதிகள் நேரில் சந்தித்து உரையாடியதன் பின்னதாக வெளியிட்டுள்ள ஊடக அறிக்கை.\nRead more: மத்திய நிதியமைச்சர் ஐ சந்தித்த திரைப்படத்துறைக் குழு \nஇப்ப இல்லன்னா எப்பவும் இல்ல \nரஜினி மீது வெறித்தனமான பக்தி கொண்டவர் நடிகர் ராகவா லாரன்ஸ். அவரை குருவாக ஏற்றுக்கொண்டிருப்பதாக தெரிவித்து ரஜினியின் ரசிகர்களை தனது படங்களுக்கான பார்வையாளராக மாற்றிக்கொண்டவர்.\nRead more: இப்ப இல்லன்னா எப்பவும் இல்ல \nஉன்னை விடமாட்டேன் விஷால் - சாமியாடிய மிஷ்கின்..\nதனது அரசியல் அணுகுமுறை எப்படி இருக்கும் என்று 3 அம்ச திட்டங்களை வெளியிட்டு காலை 10.30 மணிக்கு பேசிய ரஜினி தமிழக மக்களை மண்டைக் காய வைத்தார் என்றால், மாலையில் நடந்த வெப் சீரிஸ் விழா ஒன்றில் பேசிய மிஷ்கின் ‘ இனி உன்னை நான் விடப்போவதில்லை’ என்று விஷாலை கடுமையாக வசைபாடினார். அந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. அப்படி என்ன பேசினார் மிஷ்கின் என்பதை அறிந்துகொள்ளும் முன் மிஷ்கின் கோபத்துக்கான காரணத்தை தெரிந்துகொள்வது அவசியம்.\nRead more: உன்னை விடமாட்டேன் விஷால் - சாமியாடிய மிஷ்கின்..\nமுத்தத்தை திருப்பிக் கொடுத்த விஜய் - மாஸ்டர் இசை வெளியீட்டில் விஜய்யின் முழுமையான் பேச்சு\nவிஜய் அரசியல் பேசுவார் என்று எதிர்பார்க்கப்பட்ட ‘மாஸ்டர்’ இசை வெளியீட்டு விழாவில் ‘நதியைப்போல நாம் ஓடிக்கொண்டே இருக்கவேண்டும்’ என்று உவமை வழியாகப் பேசிய விஜய், அதன்பின் ‘ரைடு வந்தாலும் வாழ்க்கை நல்லாத்தான் இருக்கு’ என்று பேசியது அரசியல் வட்டாரங்களைச் சூடாக்கி இருக்கிறது.\nRead more: முத்தத்தை திருப்பிக் கொடுத்த விஜய் - மாஸ்டர் இசை வெளியீட்டில் விஜய்யின் முழுமையான் பேச்சு\nதமிழ் சினிமாவின் நம்பர் 1 காமெடியன் யோகிபாபு கதாநாயகனாக நடித்து நடிப்பில் விரைவில் வெளியாகவுள்ள படம் ‘காக்டெய்ல்’. இந்தப்படத்தின் மூலம் அவருக்கு ஜோடியாக நடித்து தமிழ் திரையுலகில் கதாநாயகியாக அறிமுகமாகிறார் கன்னட நடிகை ராஷ்மி கோபி���ாத்.\nRead more: டென்ஷனை குறைத்த யோகிபாபு \nவிஜய் சேதுபதியின் கருணை உள்ளமும், குறையப் போகும் தேகமும் \nசன் குழுமத்தின் ஆதித்யா சேனலை பார்ப்பவர்களுக்கு லோகேஷ் பாபுபை தெரியாமல் இருக்காது. அதன்பின் நானும் ரவுடிதான் உள்ளிட்ட திரைப்படங்களில் சிறு சிறு வேடங்களில் நடித்துள்ளார். இவருக்கு திடீரென பக்கவாதம் ஏற்பட்டு கை, கால்கள் செயலிழந்து விட்டதாகவும், சிகிச்சைக்கு ரூ.7 லட்சம் வரை தேவைப்படுவதாக அவருடன் நடிக்கும் நடிகர் ஒரு வீடியோவை வெளியிட்டிருந்தார்.\nRead more: விஜய் சேதுபதியின் கருணை உள்ளமும், குறையப் போகும் தேகமும் \nதுப்பறிவாளன் 2 படத்தை நானே இயக்குகிறேன்- வாழ்த்துக்களுக்குக் காத்திருக்கின்றேன்- விஷால்\nதனுஷின் அடுத்த 10 படங்கள் -அதிரடி வரிசை\nசின்ன அம்மா சசிகலா வேடத்துக்கு இவரா\nசுவிற்சர்லாந்தை கொரோனா வைரஸ் தொற்றுநோயின் இரண்டாவது அலை சூழ்ந்துள்ள நிலையில் இன்று அறிவிக்கபட்ட புதிய விதிமுறைகள் \nஅனுஹாசன் பங்களாலில் நயன்தாரா அடைக்கலம்\nபிரான்சில் வெள்ளிக்கிழமை முதல் ஒரு புதிய தேசிய பூட்டுதல் நடைமுறைக்கு வரும் : பிரெஞ்சு ஜனாதிபதி இம்மானுவேல் மக்ரோன்\nதல அஜித்தை எச்சரிக்கும் ரசிகர்கள்\nதுமிந்தவுக்காக மனோ கணேசன் தோற்ற இடம்\nவெள்ளை உடை விவேக்கை கலாய்க்கும் ரசிகர்கள்\nஇந்தியாவின் பீகார் மாநில சட்டப்பேரவை தேர்தல் : முதல்கட்ட வாக்குபதிவு ஆரம்பம்\nஇரா.சம்பந்தன் – இந்தியத் தூதுவர் திடீர் சந்திப்பு\nகுடும்பத்துடன் மும்பைக்கு கிளம்பிய தனுஷ்\nஇந்திப் படமான ‘ராஞ்சனா’ மூலம் பாலிவுட்டில் அறிமுகமானார் தனுஷ். அந்தப் படம் தோல்வி அடைந்தது.\nகொரோனாவின் போது சினிமாவுக்கு என்ன செய்யலாம் : லொகார்னோ சர்வதேச திரைப்பட விழா ஒரு முன் மாதிரி \nகடந்த இரு வாரங்களுக்கு முன் முடிவுக்கு வந்த லொகார்னோ சர்வதேச திரைப்பட விழாவில், இம்முறை கொரோனா காரணமாக, இணைய வழி திரைக்காட்சிகளே அதிகம் இடம்பெற்றிருந்தன.\nஒரே படத்தின் மூலம் இரண்டு முக்கியப் பிரச்சினைகளை உயிரோட்டம் குறையாமல் கையாள முடியுமா இரண்டையும் சரியான புள்ளியில் இணைந்து விறுவிறுப்பு குன்றாமல் ஊக்கமுடன் கதைக் களத்துக்குள் நம்மை அழைத்துச் செல்ல முடியுமா இரண்டையும் சரியான புள்ளியில் இணைந்து விறுவிறுப்பு குன்றாமல் ஊக்கமுடன் கதைக் களத்துக்குள் நம்மை அழைத்துச் செல்ல முடியுமா முடியும் என்று காட்டியிருக்கிறார் அறிமுக இயக்குநர் விருமாண்டி.\nசத்யஜித் ராய்க்கு அவரது மகன் ஆற்றும் நூற்றாண்டு அஞ்சலி\nஇந்திய சினிமாவுக்கு உலக அரங்கில் பெரிய மரியாதையைப் பெற்றுகொடுத்தவர் வங்கமொழித் திரைப்பட இயக்குநரும் ஓவிய மேதையுமான சத்யஜித் ராய்.\n பரிகுளம் பாறை ஓவியங்கள் மீதான ஆய்வு\nகுதிரைக்கும் தமிழருக்குமான காலத் தொன்மை தொடர்பு 5 00 000 – 2 00 000 ஆண்டு என்பதற்கு சான்று பகர்வது தொல்லியல் ஆய்வு ஆகும் .\nஜார்ஜ் ப்ளாய்ட் படுகொலையும் பேட்வுமன் கதாபாத்திரமும் \nஹாலிவுட்டையும் காமிக்ஸ் கதைப் புத்தகங்களையும் பிரிக்கவே முடியாது. உலக சினிமா சந்தையில் பல்லாயிரம் மில்லியன் டாலர்களை அள்ளிய ஃபேண்டசி படங்கள் அனைத்துமே முதலில் காமிக்ஸ் வடிவில் வெளியாகி ரசிகர்களின் வரவேற்பைப் பெற்றவைதான்.\nமூக்குத்தி அம்மன் திரைப்படத்தின் டிரைலர்\nமூக்குத்தி அம்மன் திரைப்படத்தின் டிரைலர்\n4TamilMedia தினமும் உலகை புதிதாய் காணலாம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107910204.90/wet/CC-MAIN-20201030093118-20201030123118-00707.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://gttaagri.relier.in/%E0%AE%87%E0%AE%AF%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%95%E0%AF%88-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B5%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%AF%E0%AE%AE%E0%AF%8D/%E0%AE%A4%E0%AF%86%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9%E0%AF%88-%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B4%E0%AE%BF%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A8", "date_download": "2020-10-30T09:53:05Z", "digest": "sha1:GFAB65TBZVLXECTB7OKXK5VJG4OGUVFJ", "length": 8906, "nlines": 150, "source_domain": "gttaagri.relier.in", "title": "தென்னை நார்க்கழிவிலிருந்து தொழு உரம் – பசுமை தமிழகம்", "raw_content": "\nவிவசாயம் மற்றும் சுற்று சூழல் தகவல்கள்\nதென்னை நார்க்கழிவிலிருந்து தொழு உரம்\nதென்னை நார்க்கழிவிலிருந்து தயாரிக்கப்படும் தொழு உரத்தை பயன்படுத்துவதன் மூலம் பயிர்கள் வறட்சியை தாக்குபிடித்து அதிக மகசூலை தருவதாக நெல்லை மாவட்ட வேளாண் இணை இயக்குநர் சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.\nசராசரியாக 10 ஆயிரம் தேங்காய் மட்டைகளில் இருந்து ஒரு டன் நார்க்கழிவு கிடைக்கும்.\nஇதனை மக்க வைக்க 5கிலோ யூரியா மற்றும் 5 புட்டிகள் புளுரோட்டஸ் காளான் வித்துக்கள் அவசியமாகும்.\nநிழலில் 100கிலோ தென்னை நார்க்கழிவை சீராக பரப்பி அதன் மீது ஒரு புட்டி காளான் வித்தை தூவ வேண்டும்.\nஇதன் மேல் பகுதியில் மேலும் 100 கிலோ தென்னை நார்க்கழிவை சீராக பரப்பி அதன் மீது ஒரு புட்டி காளான் வித்தை தூவ வேண்டும்.\nஇதேபோல அடுத்தடுத்து 10 அடுக்குகள் அமைக்க வேண்டும்.\nஇந்த தென்னை நார்க்கழிவுகளை கையில் எடுக்கும் போது ஈரம் இருக்கும் வகையில் தண்ணீர் தெளித்து 40நாட்கள் வரை மக்க வைக்க வேண்டும்.\nமக்கிய தென்னை நார்க்கழிவு கருப்பு நிறமாவதோடு, பாதியாக குறைந்து விடும். இதனை சேமித்துவைத்து தேவைப்படும் போது பயன்படுத்தலாம்.\nநார்க்கழிவில் உள்ள லிக்னின் மண்ணில் சேர்ந்து மண்ணின் வளத்திற்கு அடிப்படை பொருளான மண் மக்கு அமைய வழி ஏற்படுகிறது.\nமேலும் மண்ணில் காற்றோட்டம், நீர் ஊடுறுவும் திறன், நீர் பிடிப்பு திறன் மேம்பட்டு பயிரின் வளர்ச்சிக்கு உதவுகின்றன.\nமானாவாரி நிலங்களில் பருவமழைகாலங்களில் அதிகளவில் மழை நீரை உறிஞ்சி மண்ணின் ஈரத்தன்மையை அதிகப்படுத்துவதால் பயிருக்கு நீண்ட நாட்கள் நீர் கிடைக்கிறது.\nதென்னை நார்க்கழிவு தனது எடையைப்போல 2 மடங்கு எடை நீரைப் பிடித்து வைப்பதால் பயிர்கள் வறட்சியை தாக்குப்பிடிப்பதோடு, அதிக மகசூலும் கிடைக்கிறது.\nஇயற்கை உரங்களை பற்றிய மற்ற இடவுகளை இங்கே படிக்கலாம்\nபசுமை தமிழகம் மொபைல் ஆப் டவுன்லோட் செய்ய இங்கே கிளிக் செய்யவும்\nPosted in இயற்கை விவசாயம், எரு/உரம், தென்னை Tagged இயற்கை உரம்\nகாய்கறி விதைப்புக்கு முன் விதை நேர்த்தி →\n← தென்னையை தாக்கும் புதிய எதிரி\nபுதிய பயிர் ரகங்கள் (17)\nமரபணு மாற்றப்பட்ட பயிர்கள் (65)\nமேற்கு தொடர்ச்சி மலைத்தொடர் (13)\nபசுமை தமிழகம் ஈ-மெயிலில் பெற\nஉங்கள் ஈமெயில் விலாசத்தை டைப் செய்யவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107910204.90/wet/CC-MAIN-20201030093118-20201030123118-00707.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://gttaagri.relier.in/%E0%AE%AE%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%B5%E0%AF%88/%E0%AE%B5%E0%AF%86%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%88-%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%95%E0%AF%81%E0%AE%AA%E0%AE%9F%E0%AE%BF-%E0%AE%A4%E0%AE%B0%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%AE", "date_download": "2020-10-30T10:44:55Z", "digest": "sha1:LMMSU4IVJX5XESNBDONPZQQ25N4WIABI", "length": 11081, "nlines": 148, "source_domain": "gttaagri.relier.in", "title": "வெற்றிலை சாகுபடியில் மாதம் ரூ. 70 ஆயிரம் – பசுமை தமிழகம்", "raw_content": "\nவிவசாயம் மற்றும் சுற்று சூழல் தகவல்கள்\nவெற்றிலை சாகுபடியில் மாதம் ரூ. 70 ஆயிரம்\nசுப நிகழ்ச்சிகளிலும் கோவில் பூஜைகளிலும் கமகமக்கும் வெற்றிலைக்கு முக்கியப் பங்கு உண்டு. சித்த வைத்தியத்திலும் வெற்றிலை பயன்படுத்தப்பட்டுவருகிறது. இப்படிப் பல்வேறு வகைகளில் முக்கியத்துவம் வாய்ந்த வெற்றிலை, தேனி மாவட்டத்தில் பரவலாகச் சாகுபடி செய்யப்பட்டுவருகிறது.\nவெற்றிலையில் இரண்டு வகை உண்டு. முதல் வகையான திருச்சி கொடி வெற்றிலை வெள்ளை நிறத்தில் இருக்கும், இரண்டாவது வகையான நாட்டு வெற்றிலை, கறுப்பு நிறத்தில் இருப்பதால் கறுப்பு வெற்றிலை என்று அழைக்கப்படுகிறது.\nவெள்ளை வெற்றிலை சாகுபடிக்கு நல்ல தண்ணீர் மட்டுமே தேவைப்படும். சப்பை தண்ணீரில் விளைச்சல் இருக்காது. ஆனால் நாட்டு வெற்றிலைக்குச் சப்பை தண்ணீரே போதும் என்கிறார் சின்னமனூர் வெற்றிலை விவசாயி பாப்புராஜ்.\nகடந்த 25ஆண்டுகளுக்கு மேலாக நாட்டு வெற்றிலை சாகுபடி செய்துவரும் இவர், வெற்றிலை சாகுபடிக்குக் கரம்பை மண் ஏற்றது என்கிறார். வெற்றிலை சாகுபடி நுட்பங்கள் குறித்து அவர் பகிர்ந்துகொண்டது:\nமுதலில் அகத்தி விதையை விதைத்துச் செடி வளர்க்க வேண்டும். 60 நாட்கள் கழித்துச் செடி சுமார் அரை அடி உயரம்வரை வளர்ந்த பின், வெற்றிலை கொடி பதியம் போட்டு ஒவ்வொரு அகத்திச் செடிக்கும் ஒரு அடி இடைவெளியில் இயற்கை உரம் இட்டு நடவு செய்ய வேண்டும்.\nகடுமையான வெயில் அடித்தால் வெற்றிலைக் கொடி கருகிவிடும். காற்று பலமாக வீசினாலும் கொடி சேதமடைந்துவிடும். அதனால் கொடி நன்கு வளர்ந்து அகத்தி மரத்தின் மீது படரும்வரை, வெற்றிலை கொடிக்காலைத் (தோட்டம்) சுற்றிச் சூரிய ஒளி மற்றும் காற்று புகாதவாறு தென்னங்கீற்றால் வேலி அமைக்க வேண்டும்.\nஐந்து நாட்களுக்கு ஒருமுறை தண்ணீர் பாய்ச்ச வேண்டும். 120 நாட்கள் கழித்துக் கிள்ளத் (பறிக்க) தொடங்கிவிடலாம். மூன்று ஆண்டுகள்வரை 30 நாட்களுக்கு ஒருமுறை பறித்துக்கொண்டே இருக்கலாம். நோய் தாக்காமல் இருக்க, ஒவ்வொரு முறை பறித்த பின் பூச்சிக்கொல்லி தெளிக்க வேண்டும்.\nஅகத்தி மரம் வளர்ந்த பின் அகத்திக் கீரையை வெட்டி வெற்றிலை கொடிக்கு உரமாக இடலாம். அது மண்ணில் மக்கி இயற்கை உரமாக மாறிவிடும். மேலும் ஊடுபயிராக வாழை, பச்சை மிளகாய் சாகுபடி செய்யலாம். ஒரு ஏக்கரில் வெற்றிலை சாகுபடி செய்ய ரூ. 2.50 லட்சம் செலவு ஆகிறது. நடவு செய்த பின்னர் 30 நாட்களுக்கு ஒருமுறை ஆயிரத்து 500 கிலோவரை வெற்றிலை பறிக்க முடியும்.\nசராசரியாக ஒரு கிலோ நாட்டு வெற்றிலை ரூ.60-க்கும், வெள்ளை வெற்றிலை ரூ.100-க்கும் விற்பனையாகிறது. முகூர்த்தக் காலங்களில் இன்னும் கூடுதலாக விலை கிடைக்கும். செலவு செய்தது போக மாதத்துக்கு ரூ. 70 ஆயிரம்வரை லாபம் கிடைக்கும். பல மாவட்டங்களில் சப்பை தண்ணீர் மட்டுமே கிடைப்பதால், நாட்டு வெற்றிலை சாகுபடி சிறந்தது.\n– பாப்புராஜ் தொடர்புக்கு: 09486503491\nபசுமை தமிழகம் மொபைல் ஆப் டவுன்லோட் செய்ய இங்கே கிளிக் செய்யவும்\nசெலவில்லாத பாரம்பரிய நெல் ரகம் சிங்கினிகார் →\n← சர்க்கரை நோயை விரட்டும் சீனித்துளசி\nபுதிய பயிர் ரகங்கள் (17)\nமரபணு மாற்றப்பட்ட பயிர்கள் (65)\nமேற்கு தொடர்ச்சி மலைத்தொடர் (13)\nபசுமை தமிழகம் ஈ-மெயிலில் பெற\nஉங்கள் ஈமெயில் விலாசத்தை டைப் செய்யவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107910204.90/wet/CC-MAIN-20201030093118-20201030123118-00707.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://kalvimalar.dinamalar.com/tamil/NewCollege_main.asp?cat=2011&Dis=0", "date_download": "2020-10-30T11:43:16Z", "digest": "sha1:NDLOUGS3GSZ4FXE2H45NGE2W6ZV4VJLE", "length": 12995, "nlines": 182, "source_domain": "kalvimalar.dinamalar.com", "title": ":: Kalvimalar - New Colleges In TamilNadu | New Colleges | New Colleges in Ramnathapuram | New Colleges in Sivaganga | New Colleges in trichy | New Colleges in Theni | New Colleges in Vellore", "raw_content": "\nநீட் அரசியலை நீர்க்க ..\nசிறந்த தனியார் வணிக கல்வி\nமுதல்பக்கம் » புதிய கல்லூரிகள்\n2011 புதிய கல்லூரிகள் »\nமுதல் பக்கம் புதிய கல்லுரிகள் முதல் பக்கம்\n10ம் வகுப்பு, பிளஸ் 1, பிளஸ் 2 துணை தேர்வு தேதிகள் அறிவிப்பு\nதொடக்க கல்வி டிப்ளமா, 8ம் வகுப்பு தேர்வு அறிவிப்பு\nபோட்டி தேர்வுக்கு ஆன்லைன் பயிற்சி\nஅரசு இசை கல்லுாரியில் மாணவர் சேர்க்கை\nசென்னை பல்கலை அட்மிஷன் அறிவிப்பு\nஅண்ணாமலை பல்கலை ஆன்லைன் சேர்க்கை\nபி.பி.ஏ., படிப்பை பாதியில் நிறுத்தி விட்டேன். இப்போது ஒரே தடவையில் இதை முடிக்க முடியுமா இதன் பின் மேல் படிப்புகளில் சேர முடியுமா\nஎனது பெயர் எல்லாளன். எம்.பி.ஏ., படிப்பிற்கும், எம்.எம்.எஸ்., படிப்பிற்குமான வித்தியாசம் என்ன மேலும், சி.ஏ.டி தேர்வைப் பற்றியும் விளக்கம் தரவும்.\nநியூட்ரிஷன் டயட்டிக்ஸ் படிக்கும் நான் எங்கு வேலை பெறலாம்\nஎம்.எஸ்சி., பாட்டனி முடிக்கவுள்ள எனக்கு அடுத்ததாக என்ன வேலை வாய்ப்புகள் என்றே தெரியவில்லை. கூறலாமா\nகடலோர காவற்படையில் அசிஸ்டன்ட் கமாண்டண்ட் பணிக்கான தகுதிகள் பற்றிக்கூறவும்.\nஅப்துல் கலாம் சிறப்பு கட்டுரைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107910204.90/wet/CC-MAIN-20201030093118-20201030123118-00707.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.96, "bucket": "all"}
+{"url": "https://tamil.samayam.com/topics/anirudh/11", "date_download": "2020-10-30T10:32:19Z", "digest": "sha1:O4UZD5AMLEXN6FWRNQQMN6JFNYWIZO5G", "length": 4624, "nlines": 63, "source_domain": "tamil.samayam.com", "title": "Please enable javascript.", "raw_content": "\nவணக்கம், நீங்கள் IE11 பதிப்பில் உங்கள் சமயம் தமிழ் பக்கத்தை பார்க்கிறீர்கள். இந்த தளம் EDGE மற்றும் குரோம் பிரெளசர்களில் சிறப்பாக செயல்படுகிறது.\nஇந்தியன் பார்ட் 2 படத்தின் இசையமைப்பாளர் இவரா \nஅஜீத், சிவாவுடன் இணையும் யுவன்\nவேலைக்கார���் படத்தின் புதிய பாடல் இன்று வெளியீடு\nவெளியானது தானா சேர்ந்த கூட்டத்தின் ‘சொடக்கு’ லிரிக் வீடியோ\n’ஜிமிக்கி கம்மல்’ செரில் இடம் பெற்றுள்ள சூர்யாவின் 'சொடக்கு’ பாடல்.\nபிரமாண்டமாக நடைபெறும் ‘சக்க போடு போடு ராஜா’ படத்தின் இசை வெளியீட்டு விழா\nஓவியாவின் ”ஷட் அப் பண்ணுங்க” பாடல் லிரிக் வீடியோ\nஅஜீத்துடன் மூன்றாவது முறையாக இணையும் அனிருத்\nஹார்வே புயல்: அனிருத்தின் அமெரிக்க இசை பயணம் ரத்து\nஅனிருத்தை புகழ்ந்த இயக்குனர் ராஜமவுலி\nஓவியாவுக்காக சிறப்பு பாடலை பாடிய அனிருத்\n அப்போ விவேகம் 2 வருமா\nஉழைப்பிலும் அர்ப்பணிப்பிலும் அஜித் முன்னோடி : கலை இயக்குனர்\nவிவேகம் டிரைலர் : ஹாலிவுட் ரேஞ்சுக்கு தெறிக்கவிடும் அஜித் டிரைலர்\nஓ... நீங்கள் ஆஃப்லைனில் இருப்பதாக தெரிகிறது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107910204.90/wet/CC-MAIN-20201030093118-20201030123118-00707.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"}
+{"url": "https://venmurasudiscussions.blogspot.com/2018/11/blog-post_77.html", "date_download": "2020-10-30T11:26:19Z", "digest": "sha1:6QI4KYQE7KQVONEXYB7TZFXEL2ZRRNTA", "length": 8007, "nlines": 198, "source_domain": "venmurasudiscussions.blogspot.com", "title": "வெண்முரசு விவாதங்கள்: ஆசி", "raw_content": "\nஜெயமோகன் தினமும் www.jeyamohan.in தளத்திலும் www.venmurasu.in தளத்திலும் எழுதிவரும் வெண்முரசு மகாபாரத நாவல் வரிசை குறித்த வாசகர்கடிதங்கள் மற்றும் விமர்சனங்கள்\nசஞ்சயன் சொல்லும் போர்க்காட்சியை வாசித்துமுடிக்கவே ஒருநாள் ஆகியது. நிறுத்தி நிறுத்தி எதையும் விட்டுவிடக்கூடாது என்றே வாசித்தேன்\nமகாபாரதப்போரிலேயே எடைமிக்க ஆயுதம் பால்ஹிகர் வைத்திருக்கும் அந்தப்பெரிய கதாயுதம். அதை சஞ்சயன் காணும் மாயப்போரில் ஒரு மென்மையான சாமரம் போல காண்கிறான்\nபால்ஹிகரின் கையில் பொற்சங்கிலி ஒன்றில் கட்டப்பட்ட மென்மையான மலர்போன்ற சாமரம் தொங்கியது. அதை சுழற்றிவீசியபடி அவர் அணுகினார். அந்தக் காற்றில் பறந்துகொண்டிருந்த தேவர்களின் பொன்னிறக் குழல்கள் அலைபாய்ந்தன. கந்தர்வர்களின் ஒளிவண்ண ஆடைகள் நெளிந்தமைந்தன. அது வருடிச்சென்ற தெய்வங்கள் மெய்ப்பு கொண்டு புன்னகைத்து அசைவழிந்து நின்றன.\nஅவர் அந்தப்போரில் ஆசீர்வாதம்தான் அளித்துக்கொண்டே செல்கிறார். அவர் எவரையும் கொல்லவில்லை. அவர் அங்கே நடக்கும் போருக்குச் சம்பந்தமில்லாமல் காற்ற்போல தேவர்களின் தலைமுடிகளை அசைத்தபடி கடந்துசெல்கிறார்\nவெண்முரசு மகாபாரத நாவல் வரிசை குறித்த விவாதங்கள்\nமழைப்பாடலின் இறுதி��ில்- வளவ. துரையன்\nவஞ்சம் என்பது நேர்கோடு அல்ல\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107910204.90/wet/CC-MAIN-20201030093118-20201030123118-00707.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.ceylon24.com/2020/01/blog-post_488.html", "date_download": "2020-10-30T11:22:00Z", "digest": "sha1:JTZGKKZOMXMVOHZF3VKG2SHQR4LRGBJY", "length": 4177, "nlines": 122, "source_domain": "www.ceylon24.com", "title": "முகாமைத்துவ உதவியாளர், பதவி வெற்றிடம் | Ceylon24.com | Sri Lanka 24 Hours Online Breaking News :Politics, Business, Sports, Entertainment", "raw_content": "\nமுகாமைத்துவ உதவியாளர், பதவி வெற்றிடம்\nஇலங்கை மருத்துவ கழகத்தில் வெற்றிடமாகவுள்ள பின்வரும் பதவிக்கு விண்ணப்பங்கள் கோரப்பட்டுள்ளன.\nபதவி - முகாமைத்துவ உதவியாளர்\n1. உயர் தரத்தில் 3 பாடங்களில் சித்தி\n2. சாதாரண தரத்தில் 6 பாடங்களில் சித்தி (மொழி - C, ஆங்கிலம் - C, கணிதம் - C\n4. 2 வருட முன் துறை அனுபவம்\n📌 விண்ணப்ப முடிவுத் திகதி - 10.02.2020\n( விண்ணப்ப படிவம் பதிவில் இணைக்கப்பட்டுள்ளது)\nசட்டத்தரணி சஜிரேகா சிவலிங்கம் காலமானார்\nஅக்கரைப்பற்றில், மகப்பேற்று நிபுணரால் ,பாதிப்புற்ற பெண்மணிக்கு நட்டஈடு\n20 இற்கு ஆதரவளித்தோருக்கு இராஜாங்க அமைச்சுப் பதவிகள்\nஅக்கரைப்பற்று சட்டத்தரணிகள் சங்கமும், முற்காப்பு நடவடிக்கையில்\nநிந்தவூரில் தனிமைப்படுத்தப்பட்டவரின் சகோதரிக்கு கொரோனா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107910204.90/wet/CC-MAIN-20201030093118-20201030123118-00707.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.97, "bucket": "all"}
+{"url": "https://www.patrikai.com/assam-govt-employees-announced-strike-opposing-cab/", "date_download": "2020-10-30T11:21:41Z", "digest": "sha1:T5XDXD5CMYFVKQIWJ2MIYPIA7EPHGGZS", "length": 13749, "nlines": 139, "source_domain": "www.patrikai.com", "title": "குடியுரிமை சட்டத்திருத்த மசோதா எதிர்ப்பு : அசாம் அரசு ஊழியர் சங்கம் வேலை நிறுத்த அறிவிப்பு | Patrikai - Tamil Daily - latest online local breaking news & reviews - Tamilnadu, India & World - politics, cinema, cricket, video & cartoon", "raw_content": "\nபிராமணர்கள் எதிர்கொள்வது சமூக நீதியையா இனச் சுத்திகரிப்பையா\nதிரைக்கு வராத திரையுலக உண்மைகள்\nஎன் உயிர் “தோலா” : டாக்டர்.பாரி\nவரலாற்றில் சில திருத்தங்கள் கவனம் - இந்தத் தொடர் வெடிக்கும்\nகுடியுரிமை சட்டத்திருத்த மசோதா எதிர்ப்பு : அசாம் அரசு ஊழியர் சங்கம் வேலை நிறுத்த அறிவிப்பு\nகுடியுரிமை சட்டத்திருத்த மசோதா எதிர்ப்பு : அசாம் அரசு ஊழியர் சங்கம் வேலை நிறுத்த அறிவிப்பு\nகுடியுரிமை சட்டத்திருத்த மசோதாவை எதிர்த்து அசாம் அரசு ஊழியர் சங்கம் வேலைநிறுத்தம் அறிவித்துள்ளது.\nமத்திய அரசு தாக்கல் செய்த குடியுரிமை சட்டத்திருத்த மசோதா இரு அவைகளிலும் நிறைவேற்றப்பட்டு குடியரசுத் தலைவர் ஒப்புதல் அளித்துள்ளார். இதற்கு வடகிழக்கு மாநிலங்களில் கடும் எதிர்ப்பு எழுந்துள்ளது. குறிப்பாக அசாம் மாநிலத்தில் நடக்கும் போராட்டங்களில் கடும் வன்முறை வெடித்தது.\nஅசாம் மாணவர் சங்கம் நடத்தும் குடியுரிமை சட்டத்திருத்த மசோதா எதிர்ப்புப் போராட்டத்துக்குப் பல தரப்பினரும் ஆதரவு தெரிவித்து வருகின்றனர். அவ்வகையில் அரசு ஊழியர்கள் சங்கம் இந்த போராட்டத்துக்கு ஆதரவு தெரிவித்து அறிக்கை வெளியிட்டுள்ளது.\nஅசாம் அரசு ஊழியர்கள் சங்கம் வெளியிட்டுள்ள அறிக்கையில், “குடியுரிமை சட்டத்திருத்த மசோதாவுக்கு எதிரான அசாம் மாணவர் சங்கப் போராட்டத்துக்கு ஆதரவு தெரிவிக்கிறோம். அதையொட்டி வரும் 18 முதல் வேலை நிறுத்தம் செய்ய உள்ளோம்” எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.\nஇந்திய அரசிடம் தூதரக அதிகாரிகளுக்குப் பாதுகாப்பு கோரும் வங்கதேச அரசு குடியுரிமை சட்டத்திருத்த மசோதாவை எதிர்ப்பு போராட்டம் : முன்னாள் ஐஏஎஸ் கண்ணன் கோபிநாதன் கைது தவறான முடிவு எடுக்க நாம் பாகிஸ்தானியர் இல்லை : குடியுரிமை சட்டத்திருத்த மசோதா குறித்து நோபல் பரிசு பெற்ற இந்தியர் கருத்து\nPrevious ஃபரூக் அப்துல்லாவின் காவல் மேலும் 3 மாதங்களுக்கு நீட்டிப்பு\nNext ஓட்டல் ஊழியரை சந்திக்க விரும்பும் சச்சின் டெண்டுல்கர் : காரணம் தெரியுமா\nடேட்டா பாதுகாப்பு: நாடாளுமன்ற கூட்டுகுழு முன்பு ஆஜராகி விளக்கமளித்த பேடிஎம், கூகுள்…\nஅஸ்ட்ராஜெனெகா கொரோனா தடுப்பூசி டிசம்பர் அல்லது ஜனவரியில் பயன்பாட்டுக்கு வரும்: சீரம் நிறுவன தலைவர் தகவல்…\nமண்டல மற்றும் மகரவிளக்கு பூஜைக்காக நவம்பர் 15ந்தேதி சபரிமலை நடை திறப்பு… பக்தர்களுக்கு கொரோனா சான்றிதழ் கட்டாயம்…\n30/10/2020: சென்னையில் கொரோனா நோய் உறுதிசெய்யப்பட்டவர்களின் மண்டலவாரி நிலைப் பட்டியல்\nசென்னை: சென்னையில் கொரோனா பாதிப்பு குறித்து, 15 மண்டலங்களில் எந்தெந்த மண்டலங்களில் எத்தனை பேர் சிகிச்சை பெறுகின்றனர் என்ற விவரத்தை…\nஅஸ்ட்ராஜெனெகா கொரோனா தடுப்பூசி டிசம்பர் அல்லது ஜனவரியில் பயன்பாட்டுக்கு வரும்: சீரம் நிறுவன தலைவர் தகவல்…\nடெல்லி: அஸ்ட்ராஜெனெகா கொரோனா தடுப்பூசி டிசம்பர் அல்லது ஜனவரியில் பயன்பாட்டுக்கு வரும் வாய்ப்பு இருப்பதாக சீரம் நிறுவன தலைவர் பூனம்வல்லா…\nமாஸ்க் அணியாவிட்டால் தெருவை சுத்தம் செய்ய வேண்டும்\nமும்பை: மகாராஷ்டிரா மாநிலத்தில் தொற்று பாதிப���பு அதிகம் உள்ள நிலையில், முக்கவசம் அணிவது கட்டாயமாக்கப்பட்டு உள்ளது. இந்த நிலையில், முகக்…\n200 நாட்களுக்கும் மேலாக கொரோனா பாதிப்பு இல்லாத நாடு எது தெரியுமா\nதைபே தைவான் நாட்டில் சுமார் 200 நாட்களாக ஒருவருக்கு கூட கொரோனா பாதிப்பு ஏற்படவில்லை. சென்ற வருட இறுதியில் சீனாவின் ஊகான் பகுதியில்…\nஇந்தியாவில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 80.88 லட்சத்தை தாண்டியது\nடில்லி இந்தியாவில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 80,88,046 ஆக உயர்ந்து 1,20,054 பேர் மரணம் அடைந்துள்ளனர். நேற்று இந்தியாவில் 48,046…\nஉலக அளவில் கொரோனா பாதிப்பு அடைந்தோர் எண்ணிக்கை 4.53 கோடியை தாண்டியது\nவாஷிங்டன் உலக அளவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 4,53,12,962 ஆகி இதுவரை 11,85,733 பேர் மரணம் அடைந்துள்ளனர். உலக அளவில்…\nசதிகார அதிகாரத்தை மீறி, சாதித்திடும் கலைஞர் படை திமுக தொண்டர்களுக்கு ஸ்டாலின் கடிதம்…\nசமூகநீதி, எப்போதும் வெல்லும்: 7.5% ரிசர்வேசனுக்கு ஒப்புதல் வழங்கிய ஆளுநருக்கு நன்றி\nடேட்டா பாதுகாப்பு: நாடாளுமன்ற கூட்டுகுழு முன்பு ஆஜராகி விளக்கமளித்த பேடிஎம், கூகுள்…\nபுதிய சாதனை: ஒரே நாளில் ரூ.123.35 கோடி வருவாய் பெற்ற பத்திரப்பதிவு துறை…\n30/10/2020: சென்னையில் கொரோனா நோய் உறுதிசெய்யப்பட்டவர்களின் மண்டலவாரி நிலைப் பட்டியல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107910204.90/wet/CC-MAIN-20201030093118-20201030123118-00707.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.patrikai.com/i-dont-want-to-get-permission-from-anybody-for-laughing-says-renuka-chawdry/", "date_download": "2020-10-30T11:35:04Z", "digest": "sha1:5IGA7QKTI6PUB6YUOTGSQTOWUPMXNLB6", "length": 13501, "nlines": 138, "source_domain": "www.patrikai.com", "title": "''சிரிப்பதற்கு நான் யாரிடமும் அனுமதி பெற வேண்டியதில்லை''….ரேணுகா சவுத்ரி | | Patrikai - Tamil Daily - latest online local breaking news & reviews - Tamilnadu, India & World - politics, cinema, cricket, video & cartoon", "raw_content": "\nபிராமணர்கள் எதிர்கொள்வது சமூக நீதியையா இனச் சுத்திகரிப்பையா\nதிரைக்கு வராத திரையுலக உண்மைகள்\nஎன் உயிர் “தோலா” : டாக்டர்.பாரி\nவரலாற்றில் சில திருத்தங்கள் கவனம் - இந்தத் தொடர் வெடிக்கும்\n‘‘சிரிப்பதற்கு நான் யாரிடமும் அனுமதி பெற வேண்டியதில்லை’’….ரேணுகா சவுத்ரி\n‘‘சிரிப்பதற்கு நான் யாரிடமும் அனுமதி பெற வேண்டியதில்லை’’….ரேணுகா சவுத்ரி\nசிரிப்புக்கு ஜி.எஸ்.டி. விதிக்கப்படாததால் நான் யாரிடமும் அனுமதி கேட்டு சிரிக்க வேண்டிய தேவையில்லை என்று காங்கிரஸ் எம்.பி. ரேணுகா சவுத்ரி தெரிவித்துள்ளார்.\nராஜ்யசபாவில் ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீது பிரதமர் மோடி பதில் அளித்த பேசுகையில், ரேணுகா சவுத்ரி சத்தமாக சிரித்தார். ராமாயண தொடருக்கு பிறகு நீண்ட சிரிப்பை கேட்கும் வாய்ப்பு கிடைத்தது என்று மோடி தெரிவித்து பெரும் சர்ச்சையானது.\nஇந்நிலையில் கோவா மாநிலம் பனாஜியில் ரேணுகா சவுத்ரி கூறுகையில், ‘‘ சிரிப்பதற்கு ஜி.எஸ்.டி. விதிக்கப்படவில்லை. எனவே, நான் சிரிப்பதற்கு அனுமதி பெற வேண்டியது கிடையாது. என் மீதான விமர்சனத்தை தொடர்ந்து பெண்கள் விஷயத்தில் மோடி எப்படி குறுகிய மனப்பான்மையுடன் உள்ளார் என்பது தெரிந்துவிட்டது.\nஇயல்பாகவே சத்தமாக சிரிக்கும் பழக்கம் எனக்கு உண்டு. ஆனால் தற்போது எச்சரிக்கையாக இருக்கிறேன். பெண்களை எப்படி சமமாக நடத்த வேண்டும் என எம்.பி.க்களுக்கு பாடம் நடத்த வேண்டும்’’ என்றார்.\nமருத்துவ பொது நுழைவுத் தேர்வு: உச்ச நீதிமன்றம் நாளை விசாரணை சோனியா, மன்மோகனுடன் பேச வேண்டும்….அமைச்சர்களிடம் அனுமதி கேட்ட அத்வானி உத்தரபிரதேசம்: ஓய்வுபெறும் நாளில் தலைமை ஆசிரியர் வகுப்பறையில் தீக்குளித்து தற்கொலை\nPrevious ‘மேக் இன் இந்தியாவை’ தொடர்ந்து ‘ஸ்டடி இன் இந்தியா’….மத்திய அரசு திட்டம்\nNext பயிர்களை காக்க அனுமன் தோத்திரம் : பாஜக தலைவர் அறிவுரை\nடேட்டா பாதுகாப்பு: நாடாளுமன்ற கூட்டுகுழு முன்பு ஆஜராகி விளக்கமளித்த பேடிஎம், கூகுள்…\nஅஸ்ட்ராஜெனெகா கொரோனா தடுப்பூசி டிசம்பர் அல்லது ஜனவரியில் பயன்பாட்டுக்கு வரும்: சீரம் நிறுவன தலைவர் தகவல்…\nமண்டல மற்றும் மகரவிளக்கு பூஜைக்காக நவம்பர் 15ந்தேதி சபரிமலை நடை திறப்பு… பக்தர்களுக்கு கொரோனா சான்றிதழ் கட்டாயம்…\n30/10/2020: சென்னையில் கொரோனா நோய் உறுதிசெய்யப்பட்டவர்களின் மண்டலவாரி நிலைப் பட்டியல்\nசென்னை: சென்னையில் கொரோனா பாதிப்பு குறித்து, 15 மண்டலங்களில் எந்தெந்த மண்டலங்களில் எத்தனை பேர் சிகிச்சை பெறுகின்றனர் என்ற விவரத்தை…\nஅஸ்ட்ராஜெனெகா கொரோனா தடுப்பூசி டிசம்பர் அல்லது ஜனவரியில் பயன்பாட்டுக்கு வரும்: சீரம் நிறுவன தலைவர் தகவல்…\nடெல்லி: அஸ்ட்ராஜெனெகா கொரோனா தடுப்பூசி டிசம்பர் அல்லது ஜனவரியில் பயன்பாட்டுக்கு வரும் வாய்ப்பு இருப்பதாக சீரம் நிறுவன தலைவர் பூனம்வல்லா…\nமாஸ்க் அணியாவிட்டால் தெருவை சுத்தம் செய்ய வேண்டும்\nமும்பை: மகாராஷ்டிரா மாநிலத்தில் தொற்று பாதிப்பு அதிகம் உள்ள நிலையில், முக்கவசம் அணிவது கட்டாயமாக்கப்பட்டு உள்ளது. இந்த நிலையில், முகக்…\n200 நாட்களுக்கும் மேலாக கொரோனா பாதிப்பு இல்லாத நாடு எது தெரியுமா\nதைபே தைவான் நாட்டில் சுமார் 200 நாட்களாக ஒருவருக்கு கூட கொரோனா பாதிப்பு ஏற்படவில்லை. சென்ற வருட இறுதியில் சீனாவின் ஊகான் பகுதியில்…\nஇந்தியாவில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 80.88 லட்சத்தை தாண்டியது\nடில்லி இந்தியாவில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 80,88,046 ஆக உயர்ந்து 1,20,054 பேர் மரணம் அடைந்துள்ளனர். நேற்று இந்தியாவில் 48,046…\nஉலக அளவில் கொரோனா பாதிப்பு அடைந்தோர் எண்ணிக்கை 4.53 கோடியை தாண்டியது\nவாஷிங்டன் உலக அளவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 4,53,12,962 ஆகி இதுவரை 11,85,733 பேர் மரணம் அடைந்துள்ளனர். உலக அளவில்…\nவாணியம்பாடி அருகே ஓடும் பேருந்தில் நகை பறிப்பில் ஈடுபட்ட 3 கில்லாடி பெண்கள் கைது…\nசதிகார அதிகாரத்தை மீறி, சாதித்திடும் கலைஞர் படை திமுக தொண்டர்களுக்கு ஸ்டாலின் கடிதம்…\nசமூகநீதி, எப்போதும் வெல்லும்: 7.5% ரிசர்வேசனுக்கு ஒப்புதல் வழங்கிய ஆளுநருக்கு நன்றி\nடேட்டா பாதுகாப்பு: நாடாளுமன்ற கூட்டுகுழு முன்பு ஆஜராகி விளக்கமளித்த பேடிஎம், கூகுள்…\nபுதிய சாதனை: ஒரே நாளில் ரூ.123.35 கோடி வருவாய் பெற்ற பத்திரப்பதிவு துறை…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107910204.90/wet/CC-MAIN-20201030093118-20201030123118-00707.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.patrikai.com/national-talent-search-examination-chennai-student-aditya-is-the-top-in-state-lever/", "date_download": "2020-10-30T11:36:15Z", "digest": "sha1:2HJBPJEL4MUK6I4DTBSZYH2OZKSHNMMF", "length": 13802, "nlines": 137, "source_domain": "www.patrikai.com", "title": "தேசிய திறனாய்வு தேர்வு: தமிழகத்தில் சென்னை மாணவர் ஆதித்யா முதலிடம் | | Patrikai - Tamil Daily - latest online local breaking news & reviews - Tamilnadu, India & World - politics, cinema, cricket, video & cartoon", "raw_content": "\nபிராமணர்கள் எதிர்கொள்வது சமூக நீதியையா இனச் சுத்திகரிப்பையா\nதிரைக்கு வராத திரையுலக உண்மைகள்\nஎன் உயிர் “தோலா” : டாக்டர்.பாரி\nவரலாற்றில் சில திருத்தங்கள் கவனம் - இந்தத் தொடர் வெடிக்கும்\nதேசிய திறனாய்வு தேர்வு: தமிழகத்தில் சென்னை மாணவர் ஆதித்யா முதலிடம்\nதேசிய திறனாய்வு தேர்வு: தமிழகத்தில் சென்னை மாணவர் ஆதித்யா முதலிடம்\nஉயர் படிப்புகளுக்கு ஊக்கத்தொகை வழங்க வகை செய்யும் என்டிஎஸ்சி எனப்படும் தேசிய திறனாய்வு தேர்வில், தமிழகஅளவில் சென்னையை சேர்ந்த ஆதித்யா என்ற மாணவர் முதலிடம் பிடித்துள்ளார்.\n‘தேசய திறனாய்வு தேர்வில் சென்னையைச் சேர்ந்த ஆதித்யா 197க்கு 183 மதிப்பெண்கள் பெற்று மாநில அளவில் முதலிடம் பெற்றுள்ளார்.\nநாடு முழுவதும் தேசிய திறனாய்வு தேர்வு (NTSE) இரண்டு கட்டங்களாக நடைபெற்று வருகிறது. கடினமான தேர்வாக கருதப்படும் இந்த தேர்வில் தேர்வானவர்களுக்கு அரசு தரப்பில், ஆராய்ச்சி படிப்பு, முதுகலை படப்படிப்பு போன்ற உயர் படிப்புகள், மருத்துவ உயர்படிப்புகளுக்கான ஊக்கத்தொகை வழங்கப்படும்.\nநடப்பு ஆண்டுக்கான முதல்நிலை தேர்வு கடந்த ஆண்டு (2017) நவம்பர் மாதம் 18ந்தேதி மாநில அரசால் நடத்தப் பட்டது. இதில் தேர்ச்சி பெற்றவர்கள் 2வது கட்ட தேர்வுக்கு தகுதி பெற்றனர். இந்த தேர்வு கடந்த மே 13ம் தேதி என்.சி.இ.ஆர்.டியால் நடத்தப்பட்டது.\nஇந்த தேர்வை நாடு முழுவதும் இருந்து 12 லட்சம் பேர் எழுதியிருந்தனர். இவர்களில் 1000 பேர் மட்டுமே தேர்வு செய்யப்பட்ட நிலையில், தமிழ்நாட்டில் பொதுப் பிரிவைச் சேர்ந்த 54 பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர். இவர்களில் சென்னையை சேர்ந்த ஆதித்யா என்ற மாணவர் முதலிடத்தை பிடித்துள்ளார்.\nஅபாய கட்டத்தை தாண்டிவிட்டார் ஜெயலலிதா மாலினி பார்த்தசாரதி நடிகர் தனுஷ் உடலின் அங்க, அடையாளம் அழிப்பு மாலினி பார்த்தசாரதி நடிகர் தனுஷ் உடலின் அங்க, அடையாளம் அழிப்பு மருத்துவ அறிக்கை வெளியீடு போக்குவரத்து ஊழியர்கள் உடனே பணிக்கு திரும்ப உயர்நீதிமன்றம் உத்தரவு\nPrevious ஜெ.சிகிச்சை சிசிடிவை நிறுத்தச்சொன்னது உளவுத்துறை ஐ.ஜி. பெருமாள் சாமி: அப்பல்லோ\nNext மேற்குதொடர்ச்சி மலை பகுதியில் மழை: பெரியாறு அணை 132 அடியை எட்டியது\nவாணியம்பாடி அருகே ஓடும் பேருந்தில் நகை பறிப்பில் ஈடுபட்ட 3 கில்லாடி பெண்கள் கைது…\nசதிகார அதிகாரத்தை மீறி, சாதித்திடும் கலைஞர் படை திமுக தொண்டர்களுக்கு ஸ்டாலின் கடிதம்…\nசமூகநீதி, எப்போதும் வெல்லும்: 7.5% ரிசர்வேசனுக்கு ஒப்புதல் வழங்கிய ஆளுநருக்கு நன்றி\n30/10/2020: சென்னையில் கொரோனா நோய் உறுதிசெய்யப்பட்டவர்களின் மண்டலவாரி நிலைப் பட்டியல்\nசென்னை: சென்னையில் கொரோனா பாதிப்பு குறித்து, 15 மண்டலங்களில் எந்தெந்த மண்டலங்களில் எத்தனை பேர் சிகிச்சை பெறுகின்றனர் என்ற விவரத்தை…\nஅஸ்ட்ராஜெனெகா கொரோனா தடுப்பூசி டிசம்பர் அல்லது ஜனவரியில் பயன்பாட்டுக்கு வரும்: சீரம் நிறுவன தலைவர் தகவல்…\nடெல்லி: அஸ்ட்ராஜெனெகா கொரோனா தடுப்பூசி டிசம்பர் அல்லது ஜனவரியில் பயன்பாட்டுக்கு வரும் வாய்ப்பு இருப்பதாக சீரம் நிறுவன தலைவர் பூனம்வல்லா…\nமாஸ்க் அணியாவிட்டால் தெருவை சுத்தம் செய்ய வேண்டும்\nமும்பை: மகாராஷ்டிரா மாநிலத்தில் தொற்று பாதிப்பு அதிகம் உள்ள நிலையில், முக்கவசம் அணிவது கட்டாயமாக்கப்பட்டு உள்ளது. இந்த நிலையில், முகக்…\n200 நாட்களுக்கும் மேலாக கொரோனா பாதிப்பு இல்லாத நாடு எது தெரியுமா\nதைபே தைவான் நாட்டில் சுமார் 200 நாட்களாக ஒருவருக்கு கூட கொரோனா பாதிப்பு ஏற்படவில்லை. சென்ற வருட இறுதியில் சீனாவின் ஊகான் பகுதியில்…\nஇந்தியாவில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 80.88 லட்சத்தை தாண்டியது\nடில்லி இந்தியாவில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 80,88,046 ஆக உயர்ந்து 1,20,054 பேர் மரணம் அடைந்துள்ளனர். நேற்று இந்தியாவில் 48,046…\nஉலக அளவில் கொரோனா பாதிப்பு அடைந்தோர் எண்ணிக்கை 4.53 கோடியை தாண்டியது\nவாஷிங்டன் உலக அளவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 4,53,12,962 ஆகி இதுவரை 11,85,733 பேர் மரணம் அடைந்துள்ளனர். உலக அளவில்…\nவாணியம்பாடி அருகே ஓடும் பேருந்தில் நகை பறிப்பில் ஈடுபட்ட 3 கில்லாடி பெண்கள் கைது…\nசதிகார அதிகாரத்தை மீறி, சாதித்திடும் கலைஞர் படை திமுக தொண்டர்களுக்கு ஸ்டாலின் கடிதம்…\nசமூகநீதி, எப்போதும் வெல்லும்: 7.5% ரிசர்வேசனுக்கு ஒப்புதல் வழங்கிய ஆளுநருக்கு நன்றி\nடேட்டா பாதுகாப்பு: நாடாளுமன்ற கூட்டுகுழு முன்பு ஆஜராகி விளக்கமளித்த பேடிஎம், கூகுள்…\nபுதிய சாதனை: ஒரே நாளில் ரூ.123.35 கோடி வருவாய் பெற்ற பத்திரப்பதிவு துறை…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107910204.90/wet/CC-MAIN-20201030093118-20201030123118-00707.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://www.lkedu.lk/2020/07/6_4.html", "date_download": "2020-10-30T09:54:59Z", "digest": "sha1:NU6CFZ7LJRHBF33MSTBR52JL2GBJJ3V6", "length": 5085, "nlines": 245, "source_domain": "www.lkedu.lk", "title": "விஞ்ஞான விளக்கம்- தொடர் - 6 - lkedu.lk || learneasy.lk", "raw_content": "\nHome / Video / விஞ்ஞான விளக்கம்- தொடர் - 6\nவிஞ்ஞான விளக்கம்- தொடர் - 6\n🖋️ பொட்டாசியம், சோடியம் என்பன மண்ணெண்ணையில் களஞ்சியப்படுத்தப்படுகிறது, அதற்கான காரணம் யாது 🖋️ ஆபரணங்கள் தயாரிப்பதற்கு வெள்ளி, பிளாட்டினம், பொன் போன்ற உலோகங்கள் பயன்படுத்தப்படுகின்றன. அதற்கான காரணம் யாது 🖋️ ஆபரணங்கள் தயாரிப்பதற்கு வெள்ளி, பிளாட்டினம், பொன் போன்ற உலோகங்கள் பயன்படுத்தப்படுகின்றன. அதற்கான காரணம் யாது 🖋️ விற்பனைக்கு உள்ள தையல் ஊசிகள் அலுமினியத்தாளில் சுற்றி வைக்கப்பட்டிருப���பதற்கான காரணம் என்ன\nஇந்த பதிவுகள் உங்களுக்கு பயனுள்ளதாக அமைந்தால் உங்களுடைய நண்பர்கள் வட்டத்திலும் பகிர்ந்து கொள்வதற்கு தவறாதீர் \nO/L_ 2019_ கடந்தகால வினாத்தாள்கள்\nதரம் 1_தமிழ்_முதலாம் தவணை_மாதிரி வினாத்தாள்_சிட்டுக்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107910204.90/wet/CC-MAIN-20201030093118-20201030123118-00708.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.53, "bucket": "all"}
+{"url": "http://www.vanniexpressnews.com/2020/10/silva.html", "date_download": "2020-10-30T11:14:58Z", "digest": "sha1:GBAICGHQO3KBWGZ6R2EMRBJ4YVDZEYCY", "length": 11677, "nlines": 90, "source_domain": "www.vanniexpressnews.com", "title": "Vanni Express News : இது உண்மைக்கு புறம்பான தகவல்", "raw_content": "\nஇது உண்மைக்கு புறம்பான தகவல்\nமினுவாங்கொடை ஆடைத் தொழிற்சாலைக்கு இந்தியரின் வருகையால் கொரோனா தொற்று அந்த பகுதியில் பரவியதாக தெரிவிக்கப்படும் கூற்றில் எந்த உண்மையும் இல்லை என்று கொவிட் தடுப்புக்கான தேசிய செயற்பாட்டு மையத்தின் தலைமை அதிகாரியும் இராணுவ தளபதியுமான லெப்டினன் ஜெனரல் சவேந்திர சில்வா தெரிவித்தார்.\nஇந்தியர் ஒருவர் ஆடைத் தொழிற்சாலைக்கு வந்தமை தொடர்பில் நாம் விரிவாக ஆராய்ந்து பார்த்தோம், அவ்வாறு ஏதும் இடம்பெறவில்லை என்றும் அவர் சுட்டிக்காட்டினார்.\nமினுவாங்கொடையில் கொவிட் - 19 வைரஸ் பரவத் தொடங்கியதை அடுத்து நாட்டின் பல பகுதிகளில் சிலர் அடையாளம் காணப்படுவதனால் நாட்டை முடக்கும் நிலை ஏற்படுமா என்று ஊடகவியலாளர் ஒருவர் கேட்ட கேள்விக்கு இராணுவ தளபதி பதிலளித்தார்.\nஇதுவரையில் அவ்வாறானதொரு நிலை ஏற்படவில்லை 24 மணித்தியாலலும் அரசாங்கம் இது தொடர்பில் கூடுதல் கவனம் செலுத்தி வருகின்றது. இந்த நோயை கட்டப்படுத்துவதற்கான சகல சுகாதார நடவடிக்கைகளையும் அரசாங்கம் மேற்கொண்டுள்ளது என்றும் கூறினார்.\nஇதேவேளை வெளிநாடுகளில் இலங்கை வர எதிர்பார்த்துள்ளோரை அழைத்து வரும் நடவடிக்கை நிறுத்தப்பட்டுள்ளதா என்ற கேள்விக்கு பதிலளித்த அவர் அவ்வாறான தீர்மானம் மேற்கொள்ளப்படவில்லை. என்றும் கூறினார்.\nகட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் துப்பரவு பணியில் ஈடுபட்டுள்ள பெண் ஒருவருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளதாக அடையாளம் காணப்பட்டுள்ளது. இது தொடர்பில் முழுமையான விசாரணைகள் மற்றும் பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. மினுவாங்கொடை ஆடைத் தொழிற்சாலையில் பணிபுரிந்த ஒருவர் தங்கியிருந்த இடத்திற்கு இந்த பெண் சென்றிருப்பதாக தகவல் கிடைத்திருப்பதாகவும் அவர் மேலும் கூற���னார்.\nஇச் செய்தி பற்றி உங்கள் கருத்து Vanniexpressnews@gmail.com என்ற ஈமைல் முகவரிக்கு அனுப்பி வையுங்கள் | Vanni Express News இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு Vanni Express News நிருவாகம் பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு கருத்துக்களை பதியவும்\nமீன் சாப்பிடுபவர்களுக்கான அரசாங்கத்தின் அவசர அறிவித்தல்\nநன்கு சமைத்த மீன் ஊடாக கொரோனா பரவாது என்ற விஞ்ஞான பூர்வமான ஆதாரத்தினை சுகாதார அமைச்சு மீண்டும் வலியுறுத்த விரும்புகிறது என பதில் சுகாதார சேவ...\n3 மாவட்டங்களுக்கு அதி அபாய வலயம்\nகொரோனா வைரஸ் தொற்றின் இரண்டாம் அலையை நாடு எதிர்கொண்டுள்ள நிலையில், கொழும்பு, கம்பஹா, களுத்துறை ஆகிய மாவட்டங்களை அதி அபாய வலயங்களாக சுகாதார அ...\nதனிமைப்படுத்தல் நடைமுறையில் இன்று முதல் மாற்றம்\nகொவிட் -19 தொற்றாளர்களுடன் நெருங்கிப் பழகிய முதல் நிலை தொடர்பாளர்கள் இன்று முதல் அமுலுக்கு வரும் வகையில் வீட்டு தனிமைப்படுத்தலில் வைக்கப்படு...\nநாடு மிகவும் ஆபத்தில் - சுகாதார சேவை பணிப்பாளர் எச்சரிக்கை\nநாட்டில் தற்போது ஏற்பட்டுள்ள நிலைமை மிகவும் பாரதூரமானது என்பதை மக்கள் புரிந்து கொள்ள வேண்டும் என சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம், விசேட வை...\nமுழுநாட்டையும் முடக்குவது அவசியம் - பிரதமர் மஹிந்த அதிரடி\nமக்களின் பாதுகாப்பை கருத்திற்கொண்டு சிலவேளை முழுநாட்டையும் முடக்குவது அவசியமாகுமென பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். சுவிட்சர்லாந்தி...\nஉயர்தர மாணவர்களுக்கான விஷேட அறிவித்தல்\nஉயர்தரப்பரீட்சையில் பொதுச் சாதாரண பரீட்சைக்கு விண்ணப்பித்துள்ள மாணவர்களுக்கு பரீட்சைகள் திணைக்களம் விஷேட அறிவித்தல் ஒன்றை வௌியிட்டுள்ளது. கட...\nV.E.N.Media News,19,video,8,அரசியல்,6684,இரங்கல் செய்தி,20,இஸ்லாமிய சிந்தனை,430,உதவி,20,உள்நாட்டு செய்திகள்,14542,கட்டுரைகள்,1529,கவிதைகள்,70,சினிமா,333,நேர்காணல்,6,மருத்துவ குறிப்பு,140,வாழ்த்துக்கள்,91,விசேட செய்திகள்,3803,விளையாட்டு,775,வினோதம்,158,வெளிநாட்டு செய்திகள்,2788,வேலைவாய்ப்பு,13,ஜனாஸா அறிவித்தல்,39,\nVanni Express News: இது உண்மைக்கு புறம்பான தகவல்\nஇது உண்மைக்கு புறம்பான தகவல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107910204.90/wet/CC-MAIN-20201030093118-20201030123118-00708.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://makkalosai.com.my/2020/10/12/2050%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%AA%E0%AF%8A%E0%AE%B0%E0%AF%81%E0%AE%B3%E0%AE%BE%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%B0-%E0%AE%B5%E0%AE%B3%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BF/", "date_download": "2020-10-30T11:23:49Z", "digest": "sha1:DTRE2F7HKA5Y3PU7H2M2WBP25XGYIYCX", "length": 10010, "nlines": 115, "source_domain": "makkalosai.com.my", "title": "2050ல் பொருளாதார வளர்ச்சியில் இந்தியா… | Makkal Osai - மக்கள் ஓசை", "raw_content": "\nHome இந்தியா 2050ல் பொருளாதார வளர்ச்சியில் இந்தியா…\n2050ல் பொருளாதார வளர்ச்சியில் இந்தியா…\n‘இந்தியாவில் பொருளாதார வளர்ச்சி அதிகரித்து வருகிறது. வரும், 2030ல், பொருளாதார வளர்ச்சியில், ஜப்பானை இந்தியா முந்திவிடும்; மேலும், 2050ம் ஆண்டில், சர்வதேச அளவில், பொருளாதார வளர்ச்சியில், அமெரிக்கா, சீனாவுக்கு அடுத்தபடியாக, மூன்றாவது இடத்தில் இந்தியா இருக்கும்’ என, பொருளாதார ஆய்வுக் கட்டுரையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. பிரிட்டன், அமெரிக்கா உள்ளிட்ட நாடுகளில் வெளியாகும், ‘லான்செட்’ பத்திரிகையில், சர்வதேச நாடுகளின் பொருளாதார வளர்ச்சி குறித்து ஆய்வுக் கட்டுரை வெளியிடப்பட்டுள்ளது. அதில் கூறப்பட்டுள்ளதாவது:சர்வதேச அளவில், பொருளாதார வளர்ச்சியில், 2017ல், இந்தியா, ஆறாவது இடத்தில் இருந்தது.\nஇதை அடிப்படையாக வைத்து, பொருளாதார ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.ஒவ்வொரு நாட்டிலும் பணிபுரியும் மக்களின் வயது, மொத்த உள்நாட்டு உற்பத்தி ஆகியவற்றை அடிப்படையாக வைத்து, பொருளாதார வளர்ச்சி கணக்கிடப்பட்டது. இதன்படி, 2030ல், சர்வதேச அளவில் பொருளாதார வளர்ச்சியில், ஜப்பானை பின்னுக்கு தள்ளி, நான்காவது இடத்தை இந்தியா பிடித்து விடும். இதன் தொடர்ச்சியாக, 2050ல், பொருளாதார வளர்ச்சியில், அமெரிக்கா, சீனாவுக்கு அடுத்தபடியாக, மூன்றாவது நாடாக இந்தியா உருவெடுப்பதற்கான வாய்ப்பு உள்ளது. இவ்வாறு, அதில் கூறப்பட்டுள்ளது.கொரோனா பரவலால் உலக நாடுகளில் பொருளாதார வளர்ச்சியில் சரிவு ஏற்பட்டுள்ளது.\nநம் நாட்டிலும், பொருளாதாரம் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. பல தொழில்கள் நஷ்டத்தை சந்தித்து உள்ளன.இதுபோன்ற நெருக்கடியான சூழ்நிலையில், ‘பொருளாதார வளர்ச்சியில் இந்தியா மூன்றாவது இடத்தை, 2050ல் பிடிக்கும்’ என, பொருளாதார ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளது, நம்பிக்கையை ஏற்படுத்திஉள்ளது. விரிவுபடுத்தப்படும் வேலை வாய்ப்பு திட்டம்உலகின் மிகப் பெரும் வேலை வாய்ப்பு திட்டமான, மஹாத்மா காந்த�� கிராம வேலை வாய்ப்பு உறுதி திட்டத்துக்கு, தற்போது கடும் கிராக்கி ஏற்பட்டுள்ளது. கொரோனா பரவலால், பலர் வேலை இழந்துள்ளனர்.\nபுலம் பெயர்ந்த தொழிலாளர்கள், தங்கள் சொந்த ஊருக்கு திரும்பியுள்ளனர். இவர்களுக்கு, தங்கள் மாநிலத்திலேயே வேலை வாய்ப்புகளை வழங்க, உத்தர பிரதேசம் உள்ளிட்ட மாநில அரசுகள் முடிவு செய்துள்ளன. இதனால், கிராம வேலை வாய்ப்பு திட்டத்தின் கீழ், கூடுதல் பணிகளை ஒதுக்கும்படி, மத்திய அரசுக்கு, சில மாநில அரசுகள் கோரிக்கை விடுத்து உள்ளன. இதையடுத்து, கிராமப்புற வேலை வாய்ப்பு திட்டத்தின் பணி நாட்களை அதிகரிக்கவும், மேலும் பலருக்கு வேலை வாய்ப்பு வழங்கும் வகையில் திட்டத்தை விரிவு படுத்தவும், மத்திய அரசு முடிவு செய்துஉள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.\nNext articleஇயக்குனராகும் ஜெயம் ரவி -யார் நடிகர் தெரியுமா\nபாகிஸ்தான் ஆதரவாளர்கள்: மத்திய அரசு அதிரடி\nதியேட்டருக்கு செல்ல 74 சதவிகித மக்களுக்கு விருப்பம் இல்லையாம்\nஆன்லைன் ரம்மியில் பணத்தை இழந்ததால்…\nஇன்ஃப்ளூயன்ஸா தடுப்பூசிகளின் பயன்பாட்டை தற்காலிகமாக நிறுத்துமாறு சுகாதார அமைச்சகம் மருத்துவர்களுக்கு வலியுறுத்தல்\nஇன்று 801 பேருக்கு கோவிட்- 8 பேர் மரணம்\nபிக் பாஸ் நிகழ்ச்சியில் கமல் ஹாசனின் இலக்கிய சேவை\nகர்ப்பணி யானைக்கு அன்னாசி பழத்தால் நேர்ந்த சோகம்\nமக்கள் இதயத்தின் முதன்மை தேர்வு மக்கள் ஓசை - Makkal Osai Online - The People's Voice\nதிருமணமாகாத விரக்தி அறுத்துக்கொண்ட இளைஞர் \nமதுரை காமராஜர் பல்கலை 69 பேராசியர்கள் பணி நியமன முறைகேடு வழக்கு விசாரணை நிறைவு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107910204.90/wet/CC-MAIN-20201030093118-20201030123118-00708.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://ta.ideabeam.com/tablet/", "date_download": "2020-10-30T10:51:32Z", "digest": "sha1:JA7VEUOOVVPTQQJV44QE7RDWEGTEYDAX", "length": 5997, "nlines": 75, "source_domain": "ta.ideabeam.com", "title": "IdeaBeam.Com: இலங்கையில் டப்ளேட் விலை 2020", "raw_content": "\nவிலை வரம்பைத் தேர்ந்தெடுக்கவும்: 5000 இட்கு குறைவாக 5000 இருந்து 8000 8000 இருந்து 10,000 10,000 இருந்து 15,000 15,000 இருந்து 20,000 20,000 இருந்து 30,000 30,000 இருந்து 40,000 40,000 இருந்து 60,000 60,000 இட்கு மேல்\nசாம்சங் கேலக்ஸி Tab A 8.0 2019\nரூ. 28,500 இற்கு 4 கடைகளில்\nசாம்சங் கேலக்ஸி Tab S6 Lite SM-P615\nரூ. 72,000 இற்கு 5 கடைகளில்\nசாம்சங் கேலக்ஸி Tab A 10.1 2019\nரூ. 50,000 இற்கு 5 கடைகளில்\nரூ. 21,900 இற்கு 3 கடைகளில்\nசாம்சங் கேலக்ஸி Tab A 8.0\nரூ. 26,500 இற்கு 2 கடைகளில்\nரூ. 89,900 இற்கு 2 கடைகளில்\nசாம்சங் கேலக்ஸி Tab S7 SM-T875\nரூ. 138,000 இற்கு 3 கடைகளில்\nரூ. 375,000 இற்கு 2 கடைகளில்\nரூ. 339,450 இற்கு 2 கடைகளில்\nசாம்சங் கேலக்ஸி Tab S7 SM-T875\nரூ. 138,000 இற்கு 3 கடைகளில்\nசாம்சங் கேலக்ஸி Tab S6 Lite SM-P615\nரூ. 72,000 இற்கு 5 கடைகளில்\nரூ. 205,000 இற்கு 3 கடைகளில்\nரூ. 185,000 இற்கு 3 கடைகளில்\nசாம்சங் கேலக்ஸி Tab S6 LTE\nரூ. 140,000 இற்கு 2 கடைகளில்\nமேலே அட்டவணையில் உள்ள அனைத்து விலைகளும் இலங்கை ரூபாயில் (LKR) உள்ளது.\nவிலைகள் கடைகளில் மாறுபடும் மற்றும் புதுப்பிக்கப்பட்ட விலையில் உங்களுக்கு வழங்குவதற்கு நாங்கள் முயற்சி செய்வோம்.\nசாம்சங் கேலக்ஸி Tab S6 LTE\nரூ. 140,000 இற்கு 2 கடைகளில் மேலும் விபரங்கள் »\nசாம்சங் கேலக்ஸி Tab A 8.0 2019\nரூ. 28,500 இற்கு 4 கடைகளில் மேலும் விபரங்கள் »\nரூ. 98,000 மேலும் விபரங்கள் »\nபிரபல விற்பனையாளர்களிடமிருந்து செல் தொலைபேசிகள் மற்றும் டேப்லெட்டுகளுக்கான சமீபத்திய விலைகளை IdeaBeam வழங்குகிறது. அனைத்து சின்னங்களும் அவற்றின் உரிமையாளர்களின் வர்த்தக முத்திரைகளாகும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107910204.90/wet/CC-MAIN-20201030093118-20201030123118-00708.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://tamil.samayam.com/news-video/news/three-make-tiktok-video-in-front-of-police-station-arrested/videoshow/70233403.cms", "date_download": "2020-10-30T11:55:54Z", "digest": "sha1:B2ETC2HUZOCRDVNIFE3JIQLOXY7YJIMO", "length": 5881, "nlines": 63, "source_domain": "tamil.samayam.com", "title": "Please enable javascript.", "raw_content": "\nவணக்கம், நீங்கள் IE11 பதிப்பில் உங்கள் சமயம் தமிழ் பக்கத்தை பார்க்கிறீர்கள். இந்த தளம் EDGE மற்றும் குரோம் பிரெளசர்களில் சிறப்பாக செயல்படுகிறது.\nதிருவாரூர் அருகே காவல் நிலையம் முன் டிக்-டாக் வீடியோ எடுத்த 3 பேர் கைது\nதிருவாரூர் மாவட்டம் தலையாமங்கலத்தைச் சேர்ந்த ஐயப்பன், ராஜவேல், பிரதீப் ஆகிய மூவரும் பெண் கொடுமை சட்டத்தில் கைது செய்யப்பட்டு சிறையில் இருந்து கடந்த 11-ம் தேதி நிபந்தனை ஜாமீனில் வெளியே வந்துள்ளனர். இந்த நிலையில் இன்று தலையாமங்கலம் காவல்நிலையத்தில் கையெழுத்திட சென்ற மூவரையும் உதவி காவல் ஆய்வாளர் கையில் அரிவாளை கொடுத்து சுற்றி உள்ள கருவேல மரங்களை வெட்டுமாறு உத்தரவிட்டுள்ளார். அப்போது மூவரும் காவல் நிலைய வாயிலில் கையில் அரிவாள் கத்தியோடு நின்று டிக்-டாக் வீடியோ எடுத்து சமூக வலைதளங்களில் வெளியிட்டு உள்ளனர். இதன் காரணமாக சம்பந்தப்பட்ட மூவரும் தற்போது கைது செய்யப்பட்டுள்ளனர்.\nஇந்த தலைப்புகளில் செய்திகளை தேடவும்:\nமேலும் : : செய்திகள்\nதிருமாவளவனை கைது செய்ய வேண்டும் - காயத்ரி ரகுராம்...\nநெல்லையில் மழை... கொள்ளை மகிழ்ச்சியில் மக்கள்\nஇந்த 7 வ��ஷயத்தை ‘டிரை பண்ணுங்க’.... உங்க செக்ஸ் வாழ்க்க...\nதிமுக நிர்வாகி வீட்டில் ஐடி ரெய்டு...தொண்டர்கள் குவிந்த...\nஇந்த 10 உணவை சாப்பிட்டா... செக்ஸில் சும்மா உச்சம் தான்....\nஓ... நீங்கள் ஆஃப்லைனில் இருப்பதாக தெரிகிறது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107910204.90/wet/CC-MAIN-20201030093118-20201030123118-00708.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"}
+{"url": "https://tamil.samayam.com/topics/%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%87%E0%AE%9A%E0%AF%88-%E0%AE%B5%E0%AF%86%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%AF%E0%AF%80%E0%AE%9F%E0%AF%81", "date_download": "2020-10-30T10:45:54Z", "digest": "sha1:H5GPSNFPKNDBFMWORCC3EQ52PMIO25ZK", "length": 5388, "nlines": 62, "source_domain": "tamil.samayam.com", "title": "Please enable javascript.", "raw_content": "பிகில்-இசை-வெளியீடு: Latest பிகில்-இசை-வெளியீடு News & Updates, பிகில்-இசை-வெளியீடு Photos & Images, பிகில்-இசை-வெளியீடு Videos | Samayam Tamil\nவணக்கம், நீங்கள் IE11 பதிப்பில் உங்கள் சமயம் தமிழ் பக்கத்தை பார்க்கிறீர்கள். இந்த தளம் EDGE மற்றும் குரோம் பிரெளசர்களில் சிறப்பாக செயல்படுகிறது.\nகொஞ்ச நாளா குசும்புதான்: விஜய் குறித்து பிரபல ஹீரோ ட்வீட்\nஏர்போர்ட்ல முகத்த மூடிக்கிட்டு வேகமாக சென்ற தளபதி விஜய்\nThalapathy Vijay: விஸ்வாசத்தையே கலர் ஜெராக்ஸ்ல பாத்த ரசிகர்கள், விஜய்க்கு மட்டும் சும்மா இருப்பார்களா\nBigil: ஒட்டுமொத்த தென்னிந்தியாவை கலக்க வரும் தளபதி விஜய்யின் பிகில்\nவிஜய்க்காக 6 வருஷம் காத்திருந்தோம்: கல்பாத்தி அகோரம்\nBigil Audio Launch: தளபதியின் பிகில் பேச்சு…பிரேக்கிங்கா போச்சு…\nடைட்டில்தான் பிகில்... ஆனால் ரசிகர்களுக்கு திகில்: நடிகர் ஆனந்தராஜ்\nVivek: அத்தி வரதருக்குப் பிறகு இங்கு தான் இவ்ளோ கூட்டத்த பார்க்கிறேன்: நடிகர் விவேக்\nBigil Track List: தலைவன் ரசிகனுக்கு அடிச்சா அதுக்கு பேரு பிகில்: தளபதிக்காக மிர்ச்சி சிவா கவிதை\nஇந்த மாதிரி ரசிகர்கள் இருக்கும் வரை தளபதி’ய யாராலும் ஒண்ணும் பண்ண முடியாது\nBigil Audio Launch: பிகில் இசை வெளியீட்டு விழாவில் பரிசு: இன்ப அதிர்ச்சியில் தளபதி ரசிகர்கள்\nசூர்யாவின் காப்பானுக்கு எதிரான வழக்கு தள்ளுபடி\nஅம்மாவுடன் இருக்கும் சிறு வயது புகைப்படத்தை வெளியிட்ட நடிகர்\nRitika Singh: ரித்திகா சிங்கின் ஓ மை கடவுளே ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியீடு\nவரும் 19 ஆம் தேதி பிகில் இசை வெளியீடு: உறுதி செய்த தயாரிப்பாளர்\nஓ... நீங்கள் ஆஃப்லைனில் இருப்பதாக தெரிகிறது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107910204.90/wet/CC-MAIN-20201030093118-20201030123118-00708.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://tamil.samayam.com/topics/amazon/8", "date_download": "2020-10-30T11:57:21Z", "digest": "sha1:ESHE2I2KHIS32T6Z7BZPF7CI2VZJCJ2A", "length": 5071, "nlines": 63, "source_domain": "tamil.samayam.com", "title": "Please enable javascript.", "raw_content": "\nவணக்கம், நீங்கள் IE11 பதிப்பில் உங்கள் சமயம் தமிழ் பக்கத்தை பார்க்கிறீர்கள். இந்த தளம் EDGE மற்றும் குரோம் பிரெளசர்களில் சிறப்பாக செயல்படுகிறது.\nரூ.20,000 பே பேலன்ஸை FREE ஆக கொடுக்கும் அமேசான்; பெறுவது எப்படி\nவாடகை வீட்டில் துவங்கி 2020 பில்லியன் டாலருக்கு அதிபதி, அமேசான் நிறுவனர் ஜெஃப் பெசோஸின் வெற்றிப்பயணம்\nரெட்மி நோட் 9 ப்ரோவை FREE ஆக கொடுக்கும் அமேசான்; பெறுவது எப்படி\nநோக்கியா 5.3 இந்திய விற்பனை ஆரம்பம்: என்ன விலை\nஅமேசான் ஆப்பில் FREE ஆக கிடைக்கும் Mi லேப்டாப்; பெறுவது எப்படி\nஅமேசானில் இன்று ஒன்பிளஸ் நோர்ட் விற்பனை; என்னென்ன சலுகைகள்\nஅமேசான் ஆப்பில் FREE ஆக கிடைக்கும் ரூ.50000 பே பேலன்ஸ்; பெறுவது எப்படி\nஅமேசான் ஆப்பில் FREE ஆக கிடைக்கும் சாம்சங் கேலக்சி பட்ஸ்+; பெறுவது எப்படி\nஅமேசான் ஆப்பில் FREE ஆக கிடைக்கும் ரூ.50,000 பே பேலன்ஸ்; பெறுவது எப்படி\nஅமேசான் ஆப்பில் FREE ஆக கிடைக்கும் ஒன்பிளஸ் 8 ப்ரோ; பெறுவது எப்படி\nபட்ஜெட் விலையில் நோக்கியா C3 இந்தியாவில் அறிமுகம்; எப்போது விற்பனை\nSHOCKING : சூர்யாவின் முடிவு சுயநலமானது, அவருக்கு லாபம் மட்டுமே முக்கியம்: திருப்பூர் சுப்ரமணியம் விளாசல்\nஅமேசான் ஆப்பில் FREE ஆக கிடைக்கும் போஃஸில் எக்ஸ்ப்ளோரிஸ்ட் வாட்ச்; பெறுவது எப்படி\nஓ... நீங்கள் ஆஃப்லைனில் இருப்பதாக தெரிகிறது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107910204.90/wet/CC-MAIN-20201030093118-20201030123118-00708.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"}
+{"url": "https://venmurasudiscussions.blogspot.com/2017/04/blog-post_26.html", "date_download": "2020-10-30T11:14:52Z", "digest": "sha1:H3LMDJWWR4DAWOU4YE65CSHDY2CBTVEO", "length": 6261, "nlines": 147, "source_domain": "venmurasudiscussions.blogspot.com", "title": "வெண்முரசு விவாதங்கள்: விடுபட்டது", "raw_content": "\nஜெயமோகன் தினமும் www.jeyamohan.in தளத்திலும் www.venmurasu.in தளத்திலும் எழுதிவரும் வெண்முரசு மகாபாரத நாவல் வரிசை குறித்த வாசகர்கடிதங்கள் மற்றும் விமர்சனங்கள்\nவெண்முரசு மாமலரில் ஒர் அத்தியயாம் விடுபட்டிருந்தது. நான் ஒழுக்கிலே எந்தக்குறையையும் உணரவில்லை. இடம் மட்டும் கொஞ்சம் சிக்கலாக இருந்தது. அந்த அத்தியாயம் வந்தபோது பெரிதாக கதை என ஏதும் சேரவில்லை. ஆகவே அது இல்லை என்றாலும் சரிதானே என நினைத்தேன். ஆனால் சாரங்கன் அவர்களின் கடிதத்தை வாசித்தபின் அந்த அத்தியாயத்தை வாசித்தேன். அது சாயைக்கும் தேவயானிக்குமான உறவு முறிவதைக் காட்டுகிறது. அது மெல்ல மென்மையாக சொல்லப்பட்டிருக்கிறது. அது இல்லாவிட்டால் அவள் திடீரென்று சீறுவதும��� பிரிவதும் ஜஸ்டிஃபை ஆகியிருக்காது என தெரிகிறது. என் வாசிப்பை மேலும் தீட்டிக்கொள்ளவேண்டும் என நினைத்துக்கொண்டேன்\nவெண்முரசு மகாபாரத நாவல் வரிசை குறித்த விவாதங்கள்\nஎளிய உயிர்களில் திரளும் நஞ்சு (மாமலர் - 68 )\nஆண் காமத்தின் உள்ளுறையும் தாழ்வுணர்ச்சி (மாமலர் 75...\nபேராளுமைகொண்டவரின் பெருங்கோபம். (மாமலர் - 69)\nதுயரக் கிணற்றிலிருந்து தப்பி மேலேறுதல் (மாமலர் -70...\nவிட்டகன்று முன்செல்லல் (மாமலர் 62)\nகாதலாக முடியாத பாசம் ( மாமலர் 61)\nகொல்லுதல் யார்க்கும் எளிய (மாமலர் - 55, 57,60)\nமாமலர் 61 – தென்முனைக் கன்னி\nஆணெனக் கொள்ளும் அகங்காரம் (மாமலர் 30, 38, 44)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107910204.90/wet/CC-MAIN-20201030093118-20201030123118-00708.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"}
+{"url": "https://uyirmmai.com/news/society/%E0%AE%AE%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%B5%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%89%E0%AE%9F%E0%AE%B2%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%AE%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%A4/", "date_download": "2020-10-30T10:45:04Z", "digest": "sha1:KB4HG2Q4ZAHRS4BPXNGCX3VG7FNHVAIA", "length": 29223, "nlines": 274, "source_domain": "uyirmmai.com", "title": "மருத்துவரின் உடலும் மரித்த மானுட நேயமும்- ராஜா ராஜேந்திரன் - Uyirmmai", "raw_content": "\nமதுரை – எல்லாமே எப்போதுமே\nஅற உணர்வு – ஆழ்மனம் – இணைய சமூகம்\nமதுரை – எல்லாமே எப்போதுமே\nஅற உணர்வு – ஆழ்மனம் – இணைய சமூகம்\n20 இலட்சம் கோடி வைரஸ்கள்…-ராஜா ராஜேந்திரன்\nஒரு அசல் வாசகனின் அடையாளமும் பகுப்பாய்வு எனும் சீரழிவும் - ஆர். அபிலாஷ்\n‘பி.எம். கேர்ஸ் நிதி’ பொது அதிகார அமைப்பு இல்லையா- இராபர்ட் சந்திர குமார்\n'அங்கீகாரம்’ மற்றும் ’ உண்மையில் உண்மை ஒரு அசௌகரியம்'- பெருந்தேவி\nதிரைக்கதையில் கமல் ஒரு மேதை என்றால் மிஷ்கின் ஒரு கடவுள் - ஆர். அபிலாஷ்\nமருத்துவரின் உடலும் மரித்த மானுட நேயமும்- ராஜா ராஜேந்திரன்\nApril 15, 2020 April 15, 2020 - ராஜா ராஜேந்திரன் · சமூகம் கொரோனோ\nகாலை மணி 10 : 00\nதமிழகஅரசு, தயங்கித் தயங்கி ஊரடங்கை இன்று ஏப்ரல் 30 வரைக்கும் நீட்டிப்பதாக அறிவித்துவிட்டது. அதற்கு முன் வந்த சேதிகளெல்லாம் நகைப்புக்குரியதாக இருந்தது \nசிகப்பு, ஆரஞ்ச், பச்சை வண்ணப் பகுதிகளாக மாவட்டங்களை அறிவித்து, அதற்கேற்ப 144 தடை உத்தரவை தொடரலாம் என முடிவெடுத்தார்களாம். அதன்படி ஊட்டி பச்சை வண்ணத்தில் இடம்பெறும் என்றார்கள். அதாவது கொரோனா தொற்றில்லாத பாதுகாப்பான பச்சை வண்ணப்பகுதியாம் \nகலர் கலராக இது மட்டும் நிகழ்ந்திருந்தால், .மக்கள் கூட்டம் கூட்டமாக அங்கு நகர ஆரம்பித்திருப்பார்கள். எந்தப் புண்ணியவான் கனவில் உதித்த திட்டமோ ஆனால் ஒன்றைச் சொல்ல முடியும். கோடைக்காலம்தான் சுற்றுலாத்தலங்களின் அறுவடை மாதங்கள். இந்தமுறை மொத்த விளைச்சலும் அடியோடு அறுக்க மாட்டாமல் பாழாகிப் போனது \nநண்பகல் மணி 12 : 30\nஎதிர்பார்த்ததைப் போலவே அரசு நேற்று தன்னார்வலர்கள் மீது திணித்த முடிவை எதிர்த்து, திமுக நீதிமன்றத்தை நாடியது. தமிழகஅரசு எதிர்பாராத இடங்களிலிருந்தெல்லாம் எதிர்ப்புகள் கிளம்ப, வழக்கம் போல அது குட்டிக்கரணமடித்தது. ‘ அப்படி சொல்லலைங்க, தப்பா புரிஞ்சிக்கிட்டீங்க ‘ என்று இழுத்து, ‘ உதவி செய்யத் தடையில்லை ‘ என்று சென்னை காவல்துறை ஆணையர் மூலம் சொல்லவைத்தது. இருந்தாலும் அது நீதிமன்றம் வழங்கவிருக்கும் தீர்ப்பின் மூலமாகத்தான் துல்லியமாக அனைவருக்கும் புரியவரும் \nமாலை மணி 05 : 00\nசென்னை அம்பத்தூர் சுடுகாட்டில் நிகழ்ந்த ஒரு கோரச்செய்தியைப் பார்த்து மனம் பேதலித்துப் போனது. ஆந்திரத்தைச் சேர்ந்த மருத்துவரொருவர் வானகரம் அப்பல்லோ மருத்துவமனையில் இறந்திருக்கிறார். வேறேதோ காரணங்களுக்காக அங்கு சேர்ந்தவருக்கு, கொரோனா தொற்று கண்டுபிடிக்கப்பட்டு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டிருக்கிறது. அதீத மூச்சுத்திணறல் காரணமாக இறந்துபோயிருக்கிறார். கொரோனாவால் இறப்பவர்களை சார்ந்த மருத்துவமனைப் பணியாளர்களே இறுதிகாரியங்கள் அனைத்தையும் செய்து, மயானத்தில் எரித்துவிட உடன் செல்கிறார்கள் \nமயானப் பணியாளர்கள், மயானச் சுற்று வட்டார மக்களுக்கு கொரோனா தொற்று பற்றிய போதிய புரிதல்களில்லை. அவர்கள் காலரா, பிளேக் போன்ற நோய்த் தொற்றுப் பிணங்களாகவே கொரோனோ தொற்றால் மரணமடைந்தவர்களையும் பார்க்கிறார்கள். அல்லது முரணான தகவல்கள் குழப்பி அவர்களை அப்படி நம்ப வைத்திருக்கிறது \nஇந்தியாவில் இத்தகையக் குழப்பங்கள் இரண்டாம் கொரோனா தொற்றுச் சாவு டெல்லியில் நிகழ்ந்தபோதே நடந்தேறிய அவலம். எனில், அரசுகள் என்ன செய்திருக்க வேண்டும் உண்மையான அறிவியல் பூர்வமான அறிவுரைகளை குறைந்தபட்சம் மயானப் பணியாளர்களுக்காவது நல்கியிருக்க வேண்டும். இதுபோன்ற பிணங்களைக் கையாள அவர்களுக்குத் தகுதியான பாதுகாப்பு உடைகள், உபகரணங்களை வழங்கியிருக்கவோ, அல்லது பிணத்தைக் கொண்டுவரும் மருத்துவமனை பணியாளர்களிடமே அவைகளை கொடுத்தனுப்பும் வழி முறையையாவது கடைபிடித்திருக்க வேண்டும் உண்மையான அறிவியல் பூர்வமான அறிவுரைகளை குறைந்தபட்சம் மயானப் பணியாளர்களுக்காவது நல்கியிருக்க வேண்டும். இதுபோன்ற பிணங்களைக் கையாள அவர்களுக்குத் தகுதியான பாதுகாப்பு உடைகள், உபகரணங்களை வழங்கியிருக்கவோ, அல்லது பிணத்தைக் கொண்டுவரும் மருத்துவமனை பணியாளர்களிடமே அவைகளை கொடுத்தனுப்பும் வழி முறையையாவது கடைபிடித்திருக்க வேண்டும் இதைப்பற்றிய எந்த அறிவுமில்லாமல் அனைவரும் நடந்து கொள்ள, வானகர அப்பல்லோ மருத்துவமனையிலிருந்து கொண்டு வரப்பட்ட மருத்துவர் உடலை எரிக்க அனுமதிக்க முடியாது என மயானப் பணியாளர்கள் வாதிட, அவர்களுடன் அக்கம்பக்க மக்களும் இணைந்துக் கொள்ள, அங்கு வதந்திக்கு கை கால் முளைத்தது \nகொரோனா தொற்றி இறந்த அந்த உடலை எரிப்பதன் மூலம் காற்றில் கொரோனா வைரஸ் பரவும் என்றெல்லாம் பேத்த ஆரம்பித்திருக்கிறார்கள். சண்டை முற்றவே, கொண்டு வந்த அந்த மருத்துவர் உடலை அப்படியே மயானத்தில் வீசிவிட்டு அந்தத் தனியார் மருத்துவமனை பணியாளர்கள் கிளம்பிப் போய் விட்டார்கள் \nமனிதம் மிகுந்த, அறிவாளிகள் அதிலும் பகுத்தறிவாளர்கள் நிறைந்த தலைநகரத்தில் நடந்த அவமானகரச் செயலல்லவா இது சங்கிகள் ஆளும் நாடு இப்படி சிதையும் என்பது எழுதப்படாத விதி. தலைவிதி \n’ஒருவனை ஏமாத்தணும்னா அவனது ஆசையத் தூண்டனும்’: 20 இலட்சம் கோடி சதுரங்க விளையாட்டு - ராஜா ராஜேந்திரன்\nமத்திய மாநில அரசுகளின் உருட்டும் புரட்டும்-ராஜா ராஜேந்திரன்\nஆட்டுவித்தால் ஆடும் ரஜினி -ராஜா ராஜேந்திரன்\n’’ எங்கப்பா எங்க போனார்..\n' குடி’ காத்த குமரன்கள்-ராஜா ராஜேந்திரன்\nதிக்கற்றவர்கள் தலையில் ஓடிய ரயில் -ராஜா ராஜேந்திரன்\nவிஷக்காற்றும் சாராய வெள்ளமும் -ராஜா ராஜேந்திரன்\nஒரு கொரோனோ கனா கண்டேன் தோழி -ராஜா ராஜேந்திரன்\nகரையுடைத்த மது… அணை கடந்த மதுப்பிரியர்கள்- ராஜா ராஜேந்திரன்\nஎரிகிற வீட்டில் பிடுங்குகிற அரசு- ராஜா ராஜேந்திரன்\nதனித்திரு, விழித்திரு, அரசாங்கத்திடம் எதையும் கேட்காமலிரு-ராஜா ராஜேந்திரன்\nபொன்னை வைக்கும் இடத்தில் பூவைத் துவி-ராஜா ராஜேந்திரன்\nஇர்ஃபான் கான் - ரிஷிகபூர்: இரு உதிர்ந்த நட்சத்திரங்கள்- ராஜா ராஜேந்திரன்\nபுரட்சித் தலைவியின் வழி வந்த ட்ரம்ப்-ராஜா ராஜேந்திரன்\nகுப்புறக் கவிழ்ந்த குஜராத் மாடல் -ராஜா ராஜேந்தி���ன்\nபிளாஸ்மா புனிதர்களான ’சிங்கிள் சோர்ஸ்’ மனிதர்கள் - ராஜா ராஜேந்திரன்\nமதுரைக்கு வந்த சோதனை -ராஜா ராஜேந்திரன்\nதமிழகத்திலே கொரோனோவுக்கு கொண்டாட்டம்- ராஜா ராஜேந்திரன்\nஸ்டாலினை கேலி செய்தவர்கள் எங்கே\nஇஸ்லாமிய வெறுப்புப்பிரச்சாரத்திற்கு கிடைத்த அடி- ராஜா ராஜேந்திரன்\nஇதயமும் இல்லை, நன்றியும் இல்லை -ராஜா ராஜேந்திரன்\nஇரண்டு இசை அரசர்கள் -ராஜா ராஜேந்திரன்\nசெவிலியரின் நெஞ்சையுருக்கும் நேசம்- ராஜா ராஜேந்திரன்\nஊரடங்கு நீட்டிப்பு:தொடரும் பசியும் பிரிவும்-ராஜா ராஜேந்திரன்\nயார் அந்த ‘ முகமூடி’ கொள்ளையர்\n'' இங்லீஷ் பேப்பரில் வந்திருக்கு..’’ - ராஜா ராஜேந்திரன்\nரேஷன் கடையில் சில காட்சிகள்- ராஜா ராஜேந்திரன்\nட்ரம்ப் இந்தியாவை மிரட்டினாரா கொஞ்சினாரா\nவிளக்கு ஏற்ற வா… - ராஜா ராஜேந்திரன் / நாள் # 10\n-ராஜா ராஜேந்திரன்/ நாள் # 9\n-ராஜா ராஜேந்திரன்நாள் # 8\n-ராஜா ராஜேந்திரன் / நாள் # 7\n- ராஜா ராஜேந்திரன்-நாள் # 6\nகொரோனா வீட்டுச்சிறை நாட்கள் - ராஜா ராஜேந்திரன்/நாள் # 5\n -ராஜா ராஜேந்திரன்-நாள் # 3\nகொரோனா சிறை நாட்கள் Day 2 : ராஜா ராஜேந்திரன்\nகொரோனா வீட்டுச்சிறை நாட்கள் : நாள் # 1 - ராஜா ராஜேந்திரன்\nஊரடங்கு, மருத்துவர் மரணம், அப்போல்லோ\n’ஒருவனை ஏமாத்தணும்னா அவனது ஆசையத் தூண்டனும்’: 20 இலட்சம் கோடி சதுரங்க விளையாட்டு - ராஜா ராஜேந்திரன்\nமத்திய மாநில அரசுகளின் உருட்டும் புரட்டும்-ராஜா ராஜேந்திரன்\nஆட்டுவித்தால் ஆடும் ரஜினி -ராஜா ராஜேந்திரன்\n’’ எங்கப்பா எங்க போனார்..\n' குடி’ காத்த குமரன்கள்-ராஜா ராஜேந்திரன்\nதிக்கற்றவர்கள் தலையில் ஓடிய ரயில் -ராஜா ராஜேந்திரன்\nவிஷக்காற்றும் சாராய வெள்ளமும் -ராஜா ராஜேந்திரன்\nஒரு கொரோனோ கனா கண்டேன் தோழி -ராஜா ராஜேந்திரன்\nகரையுடைத்த மது… அணை கடந்த மதுப்பிரியர்கள்- ராஜா ராஜேந்திரன்\nஎரிகிற வீட்டில் பிடுங்குகிற அரசு- ராஜா ராஜேந்திரன்\nதனித்திரு, விழித்திரு, அரசாங்கத்திடம் எதையும் கேட்காமலிரு-ராஜா ராஜேந்திரன்\nபொன்னை வைக்கும் இடத்தில் பூவைத் துவி-ராஜா ராஜேந்திரன்\nஇர்ஃபான் கான் - ரிஷிகபூர்: இரு உதிர்ந்த நட்சத்திரங்கள்- ராஜா ராஜேந்திரன்\nபுரட்சித் தலைவியின் வழி வந்த ட்ரம்ப்-ராஜா ராஜேந்திரன்\nகுப்புறக் கவிழ்ந்த குஜராத் மாடல் -ராஜா ராஜேந்திரன்\nபிளாஸ்மா புனிதர்களான ’சிங்கிள் சோர்ஸ்’ மனிதர்கள் - ராஜா ராஜேந்திரன்\nமதுரைக்கு வந்த சோதனை -ராஜா ராஜேந்திரன்\nதமிழகத்திலே கொரோனோவுக்கு கொண்டாட்டம்- ராஜா ராஜேந்திரன்\nஸ்டாலினை கேலி செய்தவர்கள் எங்கே\nஇஸ்லாமிய வெறுப்புப்பிரச்சாரத்திற்கு கிடைத்த அடி- ராஜா ராஜேந்திரன்\nஇதயமும் இல்லை, நன்றியும் இல்லை -ராஜா ராஜேந்திரன்\nஇரண்டு இசை அரசர்கள் -ராஜா ராஜேந்திரன்\nசெவிலியரின் நெஞ்சையுருக்கும் நேசம்- ராஜா ராஜேந்திரன்\nஊரடங்கு நீட்டிப்பு:தொடரும் பசியும் பிரிவும்-ராஜா ராஜேந்திரன்\nயார் அந்த ‘ முகமூடி’ கொள்ளையர்\n'' இங்லீஷ் பேப்பரில் வந்திருக்கு..’’ - ராஜா ராஜேந்திரன்\nரேஷன் கடையில் சில காட்சிகள்- ராஜா ராஜேந்திரன்\nட்ரம்ப் இந்தியாவை மிரட்டினாரா கொஞ்சினாரா\nவிளக்கு ஏற்ற வா… - ராஜா ராஜேந்திரன் / நாள் # 10\n-ராஜா ராஜேந்திரன்/ நாள் # 9\n-ராஜா ராஜேந்திரன்நாள் # 8\n-ராஜா ராஜேந்திரன் / நாள் # 7\n- ராஜா ராஜேந்திரன்-நாள் # 6\nகொரோனா வீட்டுச்சிறை நாட்கள் - ராஜா ராஜேந்திரன்/நாள் # 5\n -ராஜா ராஜேந்திரன்-நாள் # 3\nகொரோனா சிறை நாட்கள் Day 2 : ராஜா ராஜேந்திரன்\nகொரோனா வீட்டுச்சிறை நாட்கள் : நாள் # 1 - ராஜா ராஜேந்திரன்\nகடவுள் மறுப்பு பேசிய பெரியார் ஏன் மீலாது விழாவில் கலந்துகொண்டார்\n1969 அண்ணா மறைந்தார் -தமிழ்மகன்\n\"மனச் சாளரங்களை அசைக்கும் காற்று\" - ஸ்டாலின் சரவணன்\nகூட்டாட்சியை நிராகரிப்பதன் மூலம் இந்தியாவை உடைக்கிறதா பாஜக\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107910204.90/wet/CC-MAIN-20201030093118-20201030123118-00708.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.eegarai.net/t158669-topic", "date_download": "2020-10-30T11:05:20Z", "digest": "sha1:KD7P6MIIDSEWF5ZRL3QKH5UY75OXCGMV", "length": 21959, "nlines": 153, "source_domain": "www.eegarai.net", "title": "சீரழியும் தமிழ் நாடு-தடை போட யாருமில்ல.", "raw_content": "\nநாளிதழ்கள் & வார இதழ்கள்\nதமிழ் மின் நூலகம் - 8600 PDF\n» தமிழகத்தில் தனிமை ஆகப் போகும் உறவு முறைகள் \n» உடலில் ஆக்சிஜன் அளவு 98 – 100 க்குள் இருக்க வேண்டும்\n» கவலை இல்லாமல் வாழ்ந்த காலம்…\n» மகிழ்ச்சியாக இருப்பவரை தோற்கடிக்க முடியாது\n» ஆன்மீகம்- இணையத்தில் ரசித்தவை\n» பெண்ணுக்கு அழுகை ஆயுதமா\n» ரொம்ப குறைவா மார்க் வாங்கற நாடு\n» வானவில்லுக்கு எட்டு கலர்கள்\n» அதிகளவில் மது அருந்தும் பெண்கள்’ இந்த மாநிலம் தான் நம்பர் ஒன்\n» மிலாடி நபி வாழ்த்துகள்\n» தமிழ்நாட்டில் தாவரங்கள் (312)\n» உலகம் ஒரு வாடகை வீடு\n» கெயிக்வாட், ஜடேஜா அபாரம் - கொல்கத்தாவை வீழ்த்தி த்ரில் வெற்றி பெற்றது சென்னை\n» என். கணேசன் புத்தகம��� pdf\n» முதல்வனே என்னைக் கண் பாராய்\n» பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்\n» ரமணீயன் ஐயாவிற்கு COVID....:(\n» தமிழ் மின் புததகங்கள் பதிவிறக்கம் -(வரலாறு,தமிழ் நாவல்,அரசியல்,ஆன்மீகம்)\n» லவ் - ஒரு பக்க கதை\n» வீட்டுக்கு வீடு - ஒரு பக்க கதை\n» மறதி – ஒரு பக்க கதை\n» கண்ண வீசி கண்ண வீசி கட்டி போடும் காதலி\n» மூங்கில் தோட்டம் மூலிகை வாசம்...\n» பிரான்ஸ் ஜனாதிபதியை பிசாசு என்று சித்தரித்து கேலிசித்திரம் வெளியிட்ட பத்திரிகை\n» திருவண்ணாமலையில், பவுர்ணமி கிரிவலம் செல்ல தடை - கலெக்டர் உத்தரவு\n» கொரோனாவால் அரசியல் கட்சி தொடங்க முடியவில்லை - ரஜினி பெயரில் உலாவரும் அறிக்கையால் பரபரப்பு\n» குருபூஜை போன்ற நிகழ்வுகளுக்கு அரசியல் கட்சியினர் செல்வதைத் தவிர்க்க வேண்டும்: உயர் நீதிமன்ற மதுரை கிளை\n» ஆசிரியர்களுக்கு மதிப்பளிக்கும் நாடுகள்: இந்தியாவுக்கு எந்த இடம்\n» ஜூனியர் விகடன்,பசுமை விகடன்,ரிப்போர்ட்டர்,நக்கீரன்-PDF\n» நாட்டு நடப்பு - கார்ட்டூன்\n» கல்லூரிக் கல்வி இயக்குநர் பூர்ணசந்திரன் நியமனம் ரத்து: சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு\n» சிலிண்டர் பதிய ஒரே தொலைபேசி எண்: நாடு முழுவதும் இந்தியன் ஆயில் நவ.1-ல் அறிமுகம்\n» விரக்தியடைந்த யூடியூபர் ரூ.2.4 கோடி மதிப்பிலான மெர்சிடிஸ் காரை கொளுத்திய வைரல் வீடியோ\n» நவம்பர் 30-ஆம் தேதிவரை சர்வதேச விமான சேவை ரத்து நீட்டிப்பு..\n» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ\n» சந்தானத்துக்கு ஹிட் கொடுத்த இயக்குநருடன் இணைந்த சிவா\n» கனமழை நிற்காது, தொடரும்: வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை\n» ஒரு நிமிடம் உன் அருகினில் இருக்க..\n» டெக்னிக் – ஒரு பக்க கதை\n» அமைதி – ஒரு பக்க கதை\n» உயிர் – ஒரு பக்க கதை\n» திருக்கழுக்குன்றம்:-அன்னாபிஷேகம் 30.10.2020 வெள்ளிக்கிழமை.-Thirukalukundram Annabishagam\n» திருக்கழுக்குன்றம்:-அன்னாபிஷேகம் 30.10.2020 வெள்ளிக்கிழமை.-Thirukalukundram Annabishagam\n» வேலன்:-பிடிஎப் கன்வர்ட்டர்-Ice Cream PDF Converter\n» சிலுவையில் தொங்கும் நினைவுகள்\n» சிதைவுற்ற முகம் கொண்ட சிறுவன்\nசீரழியும் தமிழ் நாடு-தடை போட யாருமில்ல.\nஈகரை தமிழ் களஞ்சியம் :: செய்திக் களஞ்சியம் :: தினசரி செய்திகள்\nசீரழியும் தமிழ் நாடு-தடை போட யாருமில்ல.\nவார இறுதி நாட்களில் இளசுகளின் உல்லாசபூரியாக மாறி வருகிறது ஈ.சி.ஆர். அங்கிருக்கும் சொகுசு விடுதிகளில் குடியும், கும்மாளமுமாக கூத்தடிப்பது வழக்கமாக��� விட்டது.\nசில விடுதிகளில், பைக்கில் வரும் ஆண்களும், முன்பின் அறியாத பெண்களும் விடுதியில் கொஞ்சி கழிப்பார்கள். ஆண்கள் ஒரு குடுவையிலும், பெண்களுக்கென வைக்கப்பட்டிருக்கும் குடுவையிலும் தங்களது பைக் சாவிகளை போட்டு விடுவார்கள். ஆண்கள் பெண்கள் போட்டுள்ள சாவியை எடுப்பார்கள். அது எந்தப்பெண்ணின் பைக் சாவியோ, அதனை எடுத்த ஆணுடனும், அதே போல் ஆண்களின் பைக் சாவியை எடுக்கும் பெண்கள் அந்த சாவியின் உரிமையாளருடன் சேர்ந்து கூத்தடிக்கலாம். இதில் பெண்களுக்கு இலவசம். அனைத்து பில்லும் ஆண்கள் தலையில் சுமத்தி விடும் அந்த ஹோட்டல் நிர்வாகம்.\nஇப்படி குலுக்கல் முறையில் தேர்ந்தெடுக்கப்படும் ஆண்களும், பெண்களும் சேர்ந்து குடித்து கும்மாளமிடுவார்கள். இது காவல்துறையினரின் கவனத்துக்கு வர, ஓரளவிற்கு கட்டுப்படுத்தப்பட்டிருந்தது. ஆனால், இப்போது அது குடியோடு மட்டுமின்றி உல்லாசமாக வேறொரு வடிவம் பூண்டு கலாச்சார சீரழிவுக்கு பிள்ளையார் சுழி போட்டுள்ளது.\nஆம். துணைகளை மாற்றிக்கொள்ளும் ஆபத்தான விளையாட்டு சென்னையில் நடப்பது அம்பலமாகியிருக்கிறது.\nஎதற்குமே ஒரு கடிவாளம் தேவை, பிடி தளரும் போது எதுவுமே அதன் கட்டுப்பாட்டை இழக்கும். தமிழில் உருவாகும் சினிமாக்களுக்கு தமிழில் பெயர் வைத்தால் வரிவிலக்கு என்ற முறை நடைமுறையில் இருந்த போது எவ்வளவோ நல்ல தமிழ் பெயர்கள் இங்கு உருவான சினிமாக்களுக்கு வைக்கப்பட்டன. வாரணம் ஆயிரம், நினைத்தாலே இனிக்கும், நாடோடிகள், ஓ காதல் கண்மணி, அருவி இப்படி சொல்லிக் கொண்டே போகலாம். ஆனால், அந்த விதி நீக்கப்பட்ட பிறகு மீண்டும் நம் இயக்குநர்கள் ஆங்கிலத்தில் பெயர் வைக்க துவங்கிவிட்டனர். சமீபத்தில் மாஃபியா, மாஸ்டர் என நிறைய தலைப்புகள் வரத் துவங்கிவிட்டன.\nஏன் எதையும் சட்டம் கொண்டு தான் கட்டுப்படுத்த வேண்டும் என நினைக்கிறோம் நாம். படைப்பளியாக சுய அக்கறையொன்று சமூகத்தின் மீது கிடையாதா... ஆங்கிலத்தில் பெயர் வைப்பது ஒரு பக்கம் இருக்கட்டும் ஆபாசமாக வக்கிரமாக பெயர் வைப்பது ட்ரெண்டாகத் துவங்கியிருக்கும் இச்சூழலை உடனடியாக நாம் கண்டிக்க வேண்டும். இருட்டு அறையில் முரட்டு குத்து, 90 எம்.எல் எனத் துவங்கி தற்போது பல்லு படாம பாத்துக வரை அச்சமும் குற்ற உணர்ச்சியும் பொறுப்புணர்வும் இன்றி தலைப்புகள் வந்து கொண்டிருக்கின்றன. மலையாளப் படங்கள் பலவும் கதை சொல்லும் விதத்தில் சர்வதேச தரத்தை நோக்கி நகர்ந்து போய்க் கொண்டிருக்கும் போது., தமிழ் சினிமா பல்லு படாம பாத்துக்க என பெயர் வைப்பது பிற மொழி பேசும் மக்களிடையே தமிழ் சினிமா மீது என்ன மாதிரியான அபிப்ராயத்தை உருவாக்கும் என்பதை இங்குள்ள படைப்பளிகளும் கலைஞர்களும் சிந்திக்க வேண்டும்.\nதொலைக்காட்சிகளை/சினிமாவை கட்டுப்படுத்த யாருமில்லை.அரசு வேடிக்கை பார்க்கிறது.காவல் கைகட்டி நிற்கிறது.\nவெளி நாட்டில் இருந்து கற்க வேண்டிய நல்லவைகளை மறந்து வெளி நாட்டினர் வெறுக்கும் கலாச்சாரம் பரவுகிறது கோவிட்- 19 போல்.\nRe: சீரழியும் தமிழ் நாடு-தடை போட யாருமில்ல.\nஈகரை தமிழ் களஞ்சியம் :: செய்திக் களஞ்சியம் :: தினசரி செய்திகள்\nJump to: Select a forum||--வரவேற்பறை| |--உறுப்பினர் அறிமுகம்| |--கேள்வி - பதில் பகுதி| |--அறிவிப்புகள்| |--கவிதைப் போட்டி - 4| |--கவிதைப் போட்டி -3| |--கட்டுரைப் போட்டி| |--மக்கள் அரங்கம்| |--திண்ணைப் பேச்சு| |--நட்பு| | |--வேலைவாய்ப்பு பகுதி| | |--சுற்றுலா மற்றும் அனுபவங்கள்| | |--பிரார்த்தனைக் கூடம்| | |--வாழ்த்தலாம் வாங்க| | |--விவாத மேடை| | | |--சுற்றுப்புறச் சூழல்| |--விளையாட்டு (GAMES)| |--வலைப்பூக்களின் சிறந்த பதிவுகள்| |--கவிதைக் களஞ்சியம்| |--கவிதைகள்| | |--கவிதை போட்டி -1| | |--கவிதை போட்டி -2| | | |--சொந்தக் கவிதைகள்| | |--புதுக்கவிதைகள்| | |--மரபுக் கவிதைகள்| | | |--ரசித்த கவிதைகள்| |--சங்க இலக்கியங்கள்| |--மொழிபெயர்ப்புக் கவிதைகள்| |--செய்திக் களஞ்சியம்| |--தினசரி செய்திகள்| | |--கருத்துக் கணிப்பு| | | |--வேலை வாய்ப்புச்செய்திகள்| |--விளையாட்டு செய்திகள்| |--வீடியோ மற்றும் புகைப்படங்கள்| | |--காணொளிகள் பழைய பாடல்கள் மட்டும்| | | |--உலகத்தமிழ் நிகழ்வுகள்| |--ஆதிரா பக்கங்கள்| |--வித்தியாசாகரின் பக்கங்கள்| |--தகவல் தொடர்பு தொழில் நுட்பம்| |--கணினி தகவல்கள்| | |--கணினி | மென்பொருள் பாடங்கள்| | | |--தரவிறக்கம் - Download| | |--பக்திப் பாடல்கள்| | | |--கைத்தொலைபேசி உலகம்| |--மின்நூல் புத்தகங்கள் தரவிறக்கம்| |--பொழுதுபோக்கு| |--நகைச்சுவை| |--சினிமா| | |--திரைப்பாடல் வரிகள்| | | |--கதைகள்| | |--நாவல்கள்| | |--முல்லாவின் கதைகள்| | |--தென்கச்சி சுவாமிநாதன்| | |--பீர்பால் கதைகள்| | |--ஜென் கதைகள்| | |--நூறு சிறந்த சிறுகதைகள்| | | |--மாணவர் சோலை| |--சிறுவர் கதைகள்| |--திருக்குறள்| |--பெண்கள் பகுதி| |--மகளிர் கட்டுரைகள்| | |--��லைசிறந்த பெண்கள்| | | |--சமையல் குறிப்புகள்| | |--கிருஷ்ணம்மாவின் சமையல்| | | |--அழகு குறிப்புகள்| |--ஆன்மீகம்| |--இந்து| |--இஸ்லாம்| |--கிறிஸ்தவம்| |--ஜோதிடம்| |--மருத்துவ களஞ்சியம்| |--மருத்துவ கட்டுரைகள்| | |--மருத்துவக் கேள்வி பதில்கள்| | | |--சித்த மருத்துவம்| |--யோகா, உடற்பயி்ற்சி| |--தகவல் களஞ்சியம்| |--கட்டுரைகள் - பொது| | |--சொந்தக் கட்டுரைகள்| | | |--பொதுஅறிவு| | |--அகராதி| | |--காலச் சுவடுகள்| | | |--விஞ்ஞானம்| |--புகழ் பெற்றவர்கள்| |--பண்டைய வரலாறு - தமிழகம்| |--பாலியல் பகுதி |--மன்மத ரகசியம் |--சாமுத்திரிகா லட்சணம் |--சாமுத்திரிகா லட்சணம் - ஆண்கள் |--சாமுத்திரிகா லட்சணம் - பெண்கள்\nContact Administrator | விதிமுறைகள் | தமிழ் எழுதி | எழுத்துரு மாற்றி | ஈகரை ஓடை | ஈகரை தேடுபொறி | ஈகரை முகநூல் | ஈகரை ட்விட்டர்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107910204.90/wet/CC-MAIN-20201030093118-20201030123118-00708.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.tamilstar.com/tag/veeram/", "date_download": "2020-10-30T10:40:37Z", "digest": "sha1:VKVULZSVQRCOIUPRKUOIWKYBEZSCFZPZ", "length": 6702, "nlines": 159, "source_domain": "www.tamilstar.com", "title": "Veeram Archives - Tamilstar", "raw_content": "\nஎடையை குறைத்து ஒல்லியாக கடுமையாக ஒர்க்…\nபிரபல பாடகியிடம் காதலில் விழுந்த அனிருத்..…\nஉடல் எடையை குறைத்து ஸ்லிம்மான நடிகர்…\nமனைவி ஷாலினியுடன் அவுட்டிங் சென்ற அஜித்..…\nவாழ்க்கை கொடுத்த SPB மரணத்திற்கு வாய்…\nதனி ஒருவன் 2 படத்தின் வில்லனாக…\nபிக்பாஸ் 4-ல் பங்கேற்க இருந்த நடிகையை…\nகருப்பு நிற பெயிண்ட் அடித்து ஆளே…\nதியேட்டர் திறந்ததும் மாஸ்டர் கூட ரிலீஸ்…\nபிக் பாஸில் என்னுடைய ஆதரவு சனம்…\nNews Tamil News சினிமா செய்திகள்\nதல அஜித் தனது கடந்த 5 படங்களுக்கு வாங்கிய சம்பளம்\nதல அஜித் என்றால் அது தமிழ் சினிமாவில் மாஸ்ஸின் மறுபெயர் என்று அவரின் ரசிகர்களால் பெரிதளவில் கொண்டாடப்பட்டு வருகிறது. அஜித் தற்போது நேர்கொண்ட பார்வை படத்தின் வெற்றியை தொடர்ந்து மீண்டும் எச். வினோத் இயக்கத்தில்,...\nஅட்லீ Vs சிறுத்தை சிவா.. பாக்ஸ் ஆபிஸ் கிங் யார்\nஅட்லீ Vs சிவா இவர்கள் இருவரும் முன்னணி நடிகர்களான தல அஜித் மற்றும் தளபதி விஜய்யை வைத்து இயக்கி வருபவர்கள். இந்நிலையில் இவர்கள் எடுத்த படங்களில் எந்தெந்த படங்கள் பாக்ஸ் ஆபிஸில் சிறந்த வசூல்...\nNews Tamil News சினிமா செய்திகள்\nஅஜித் கதாபாத்திரத்தில் நடிக்கும் பிரபல இந்தி நடிகர்\nஅஜித்குமாரின் வீரம், வேதாளம் ஆகிய 2 படங்களும் இந்தியில் ரீமேக் ஆகிறது. வீரம் படம் 2014-ம் ஆண்டு பொங்கல் விருந்தாக த��ரைக்கு வந்தது. ஜோடியாக தமன்னா நடித்து இருந்தார். சிவா இயக்கினார். இந்த படம்...\nக.பெ. ரணசிங்கம் திரை விமர்சனம்\nகொரொனா அச்சத்தால் திரையரங்குகள் இதுவரை தமிழ்நாட்டில் திறக்கவில்லை. அதன் காரணமாகவே பல பெரிய படங்களே OTT தளத்தில்...\nசுஷாந்த் சிங் ராஜ்புட்டின் கடைசி படம் Dil Bechara திரை...\nபெண்குயின் படம் எப்படி இருக்கு \n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107910204.90/wet/CC-MAIN-20201030093118-20201030123118-00708.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.96, "bucket": "all"}
+{"url": "https://www.timestamilnews.com/home/details/Why-did-you-stop-Sudden-shooting-in-marriage-function-15646", "date_download": "2020-10-30T09:41:51Z", "digest": "sha1:YB5XJ3VOQI5FPVA3MDMBZYYFSGIJMI4J", "length": 8696, "nlines": 74, "source_domain": "www.timestamilnews.com", "title": "ஏண்டி ஆடுறத நிறுத்துன..! இளம் பெண் முகத்திலேயே துப்பாக்கியால் சுட்ட பயங்கரம்! கல்யாண வீட்டில் சம்பவம்! - Times Tamil News", "raw_content": "\nஎடப்பாடி பழனிசாமியிடம் அம்மாவின் தாய்மையை பார்க்கிறோம். பாராட்டும் இளம் வழக்கறிஞர்கள்\nஇந்தியாவின் அதிசயம் தமிழகம். பத்திரப்பதிவு, டிராக்டர் விற்பனையில் தமிழகம் சாதனை. முதல்வரின் பொருளாதார மேம்பாடு ஸ்டாலினுக்குத் தெரியுமா\nமுதல்வர் எடப்பாடி பழனிசாமி பொதுமக்கள் கருத்துக்களை தெரிவிப்பதற்கு புதிய வலைதளம் தொடங்கிவைத்தார்..\nகொரோனா நோயாளிகளுக்கு நற்செய்தி. முதல்வர் எடப்பாடியார் திறந்து வைத்திருக்கும் நடமாடும் நவீன தீவிர சிகிச்சை மையம்..\nசேமிப்பை மறக்கவே செய்யாதீங்க… மக்களுக்கு எடப்பாடியாரின் உலக சிக்கன நாள் அறிவிப்பு.\nஎடப்பாடி பழனிசாமியிடம் அம்மாவின் தாய்மையை பார்க்கிறோம். பாராட்டும் இ...\nஇந்தியாவின் அதிசயம் தமிழகம். பத்திரப்பதிவு, டிராக்டர் விற்பனையில் தம...\nமுதல்வர் எடப்பாடி பழனிசாமி பொதுமக்கள் கருத்துக்களை தெரிவிப்பதற்கு பு...\nகொரோனா நோயாளிகளுக்கு நற்செய்தி. முதல்வர் எடப்பாடியார் திறந்து வைத்தி...\nசேமிப்பை மறக்கவே செய்யாதீங்க… மக்களுக்கு எடப்பாடியாரின் உலக சிக்கன ந...\n இளம் பெண் முகத்திலேயே துப்பாக்கியால் சுட்ட பயங்கரம்\nபிரபல நடன பெண்ணொருவர் துப்பாக்கியால் சுடப்பட்ட வீடியோவானது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.\nஉத்திரபிரதேச மாநிலத்தில் சித்திரகூட் என்னும் கிராமம் அமைந்துள்ளது. இந்த கிராமத்தில் சமீபத்தில் திருமண விழா ஒன்று நடந்துள்ளது. இந்த விழாவில் நடனப் பெண் ஒருவர் தன்னுடைய குழுவினருடன் நடனமாடி கொண்டிருந்தார். அப்போது திடீரென்று அந்த பெண் தன்னுடைய நடனத்தை ந���றுத்தியுள்ளார். அப்போது பார்வையாளர் வரிசையில் அமர்ந்திருந்த ஒருவர் அந்தப் பெண்ணை தொடர்ந்து நடனமாடுமாறு வற்புறுத்தியுள்ளார்.\nஅந்த பெண் அந்த நபரிடம் ஏதோ கேட்டுள்ளார். உடனடியாக அவர் தன் கையில் மறைத்து வைத்திருந்த துப்பாக்கியை எடுத்து நடன பெண்னை சுட்டுள்ளார். இந்த வீடியோவானது வெளியாகி சமூக வலைதளங்களில் பிரளயத்தை ஏற்படுத்தியது.\nகாவல்துறையினர் நடத்திய விசாரணையில், கொலை முயற்சியில் ஈடுபட்ட நபர் கிராம தலைவருக்கு உறவினர் என்பது தெரியவந்துள்ளது. தற்போது தலைமறைவாகியுள்ள அந்த நபரை காவல்துறையினர் தேடி வருகின்றனர். மேலும், பாதிக்கப்பட்ட பெண் கான்பூர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார். தற்போது அவர் கொஞ்சம் கொஞ்சமாக உடல்நலம் முன்னேறி வருவதாக கூறப்படுகிறது.\nஇந்த சம்பவமானது உத்திரப்பிரதேச மாநிலத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.\nஎடப்பாடி பழனிசாமியிடம் அம்மாவின் தாய்மையை பார்க்கிறோம். பாராட்டும் இ...\nகொரோனா நோயாளிகளுக்கு நற்செய்தி. முதல்வர் எடப்பாடியார் திறந்து வைத்தி...\nசேமிப்பை மறக்கவே செய்யாதீங்க… மக்களுக்கு எடப்பாடியாரின் உலக சிக்கன ந...\nஇஸ்லாமிய மக்களுக்கு இத்தனை உதவிகள் செய்திருக்கிறதா தமிழக அரசு..\nகுழந்தை திருமணத்துக்கு முற்றுப்புள்ளி, பாலியல் வன்முறையைத் தடுக்கும்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107910204.90/wet/CC-MAIN-20201030093118-20201030123118-00708.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://globaltamilnews.net/2019/112210/", "date_download": "2020-10-30T10:16:22Z", "digest": "sha1:UXA4IDZB4O4URESVIASR4M3Y4J6CKNLT", "length": 11156, "nlines": 167, "source_domain": "globaltamilnews.net", "title": "100 நாட்களை கடந்து 96 திரைப்படம் -விழா எடுக்கும் படக்குழு: - GTN", "raw_content": "\nசினிமா • பிரதான செய்திகள்\n100 நாட்களை கடந்து 96 திரைப்படம் -விழா எடுக்கும் படக்குழு:\nபிரேம் குமார் இயக்கத்தில் விஜய்சேதுபதி மற்றும் திரிஷா நடித்து, கடந்த ஆண்டு வெளியான 96 படம் 100 நாட்களை கடந்து திரையரங்கில் காண்பிக்கப்பட்டு வருகின்றது. இச் சாதனையை படக்குழு பெரும் விழாவாக எடுத்து கொண்டாடப்படவுள்ளது.\nகடந்த சில வருடங்களாக வெற்றித் திரைப்படம் என்பது வெறுமனே இரண்டு அல்லது மூன்று வாரங்களே காணப்பிக்கப்படுகின்றன. அதன் பின்னர், திரையரங்குகளை விட்டு திரைப்படங்கள் அகற்றப்படுகின்றன. அத்துடன் முன்னணி கதாநாயகர்களின் திரைப்படங்கள்கூட ஐம்பது நாட்களை தாண்டுவதில்லை என்றே சொல்லப்படுகின்றது.\nஇந்த நிலையில், விஜய் சேதுபதி, திரிஷா நடிப்பில், 96 என்ற திரைப்படம், கடந்த ஆண்டு வெளியாகி பெரும் வரவேற்பை பெற்றுள்ளது. பாடசாலைப் பருவத்தில் ஏற்படும் முதல் காதலை நெகிழ்ச்சியுடன் வெளிப்படுத்தியுள்ள இத் திரைப்படம் தொலைக்காட்சி ஒன்றில் ஒளிபரப்பாகிய பின்னரும் திரையரங்குகளில் காண்பிக்கப்பட்டு வருகின்றது.\nஅத்துடன் கடந்த ஜனவரி 10ஆம் திகதியுடன் 96 திரைப்படம் 100 நாட்களை அடைந்துள்ளது. இதற்கான விழாவை பெருமளவில் நடாத்துவதற்கு படக்குழு தீர்மானித்துள்ளது. தர்மதுரை, விக்ரம் வேதா வரிசையில், விஜய் சேதுபதிக்கு 3ஆவது 100 நாட்கள் காண்பிக்கப்பட்ட திரைப்படமாக 96 அமைந்துள்ளது.\nTags100 நாட்களை கடந்து 96 சாதனை திரிஷா திரைப்படம் படக்குழு விஜய் சேதுபதி விழா\nஉலகம் • பிரதான செய்திகள்\nஇயற்கைக்கெதிரான மனிதனின் செயல்கள் பல தொற்றுநோய்கள் உருவாக வழிவகுக்கும்\nஇலங்கை • பிரதான செய்திகள்\nகாவற்துறையினரின் நடவடிக்கை பூரண பலனளிக்கவில்லை…\nஇலங்கை • பிரதான செய்திகள்\nஇலங்கையில் வளிமண்டல மாசு அதிகரிப்பு\nஇலங்கை • பிரதான செய்திகள்\nஇலங்கையின் மேல் மாகாணத்தில் வீட்டில் இருந்து வேலை செய்யும் முறை மீண்டும்..\nஇலங்கை • பிரதான செய்திகள்\nநாடாளுமன்றப் பேரவை உறுப்பினராக டக்ளஸ் நியமனம்\nஇலங்கை • பிரதான செய்திகள்\nயாழ் – பருத்தித்துறை தனியார் பேருந்து சேவைகள் நிறுத்தம்\nநிறுத்தப்பட்ட இந்தியன் 2 படப்பிடிப்பு விரைவில் மீள ஆரம்பிக்கப்படும்\nகர்நாடகாவில் பெரும் வரவேற்பை பெற்றுள்ள விஸ்வாசம் :\nஇயற்கைக்கெதிரான மனிதனின் செயல்கள் பல தொற்றுநோய்கள் உருவாக வழிவகுக்கும் October 30, 2020\nகாவற்துறையினரின் நடவடிக்கை பூரண பலனளிக்கவில்லை… October 30, 2020\nஇலங்கையில் வளிமண்டல மாசு அதிகரிப்பு October 30, 2020\nஇலங்கையின் மேல் மாகாணத்தில் வீட்டில் இருந்து வேலை செய்யும் முறை மீண்டும்.. October 30, 2020\nநாடாளுமன்றப் பேரவை உறுப்பினராக டக்ளஸ் நியமனம் October 30, 2020\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nவெடிச்சத்தம் கேட்டது. ஓடி வந்து பார்த்த போது மாணவர்கள் இரத்த வெள்ளத்தில் கிடந்தார்கள். நேரில் கண்ட சாட்சியம் தெரிவிப்பு\nபோஸ்மோட்டம் முதல் அனைத்து செலவுகளையும் நாங்கள் செய்யிறம் – மன்னித்துக்கொள்ளுங்கள் – காவல்துறையினர் கஜனின் தாயாரிடம் தெரிவிப்பு\nஅம்மா ��ன்னை பள்ளிக் கூடத்தில் சேர்க்க மாட்டினமா மகளின் கேள்வியுடனும் கண்ணீருடனும் பாடசாலை பாடசாலையாக அலையும் தாய்\nசம்பந்தனிடம் மன்னிப்பு கோரி வடமாகாண சபையில் அவசர பிரேரணை\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nLogeswaran on தமிழர்களின் அடிப்படை முத்திரை மொழியாக நாம் வகுத்திருப்பது தன்னாட்சி, தற்சார்பு, தன்னிறைவு பால்பட்டதாகும்….\nForex Cashback on யுத்தக் குற்றச்செயல்கள் தொடர்பில் கலப்பு நீதிமன்றின் ஊடாக விசாரணை நடத்தப்பட வேண்டும் – சர்வதேச மன்னிப்புச்சபை\nThavanathan Paramanathan on உலகின் மிக நீளமான நெடுஞ்சாலை சுரங்கப்பாதை திறந்து வைப்பு\nஇ.சுதர்சன் on அம்மா என்னை பள்ளிக் கூடத்தில் சேர்க்க மாட்டினமா மகளின் கேள்வியுடனும் கண்ணீருடனும் பாடசாலை பாடசாலையாக அலையும் தாய்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107910204.90/wet/CC-MAIN-20201030093118-20201030123118-00709.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://sivankovil.ch/a/page/7/", "date_download": "2020-10-30T11:01:15Z", "digest": "sha1:SYPCQJ6GRQNNZ6UOCDKULE32XLYCH2NK", "length": 4589, "nlines": 117, "source_domain": "sivankovil.ch", "title": "அருள்மிகு சிவன் கோவில் | சைவத்தமிழ் சங்கம் | Page 7", "raw_content": "\n“சிவரபுரத்தில்” 09.10.2017 அன்று நடைபெற்ற வேலைகளின் படங்கள்..\nபுரட்டாதி மூன்றாவது சனி விரதம் 2017\nவருடாந்த பெருவிழாவில் வைரவர் திருவிழா 2017\nசைவத் தமிழ்ச் சங்கம், அருள்மிகு சிவன் கோவில் நடாத்தும் 24வது ஆண்டு கலைவாணி விழா\nசூரிச் அருள்மிகு சிவன் கோவிலில் மகா சிவராத்திரி விரதம் 21.02.2020 வெள்ளிக்கிழமை.\nசைவத் தமிழ்ச் சங்கம் நடாத்தும் 26வது ஆண்டு கலைவாணி விழா 20.10.2019 ஞாயிற்றுக்கிழமை. போட்டிகளின்...\nஇறைவன் ஒருவன். அவனே பரம்பொருள்,\nஅருள்மிகு சிவன் கோவில் உங்களை அன்புடன் வரவேற்கிறது. சிவன் கோவிலுக்கு வந்து சிவனருள் பெற்று செல்லுங்கள்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107910204.90/wet/CC-MAIN-20201030093118-20201030123118-00709.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"}
+{"url": "http://www.4tamilmedia.com/newses/world/20054-sea-level-rise-and-ice-melting", "date_download": "2020-10-30T10:55:31Z", "digest": "sha1:SWTUX43FIL4IQQUWYMETUMJ4ALSFNM4V", "length": 13350, "nlines": 177, "source_domain": "www.4tamilmedia.com", "title": "2100 ஆமாண்டுக்குள் சமுத்திரங்களின் நீர் மட்டம் 38 செண்டி மீட்டர் உயரும் அபாயம்!", "raw_content": "\n4TamilMedia தினமும் உலகை புதிதாய் காணலாம்\n2100 ஆமாண்டுக்குள் சமுத்திரங்களின் நீர் மட்டம் 38 செண்டி மீட்டர் உயரும் அபாயம்\nPrevious Article பிரெக்ஸிட் விடயத்தில் தொடர்ந்து விளையாட வேண்டாம் : பிரிட்டனுக்கு ஐரோப்பிய யூனியன் அறிவுறுத்து\nNext Article ஒரு மில்லியனை நெருங்கி வரும் உலகளாவிய கொரோனா உயிரிழப்ப���க்கள்\nஉலகின் வடதுருவத்துக்கு அருகே உள்ள கிறீன்லாந்து மற்றும் தென் துருவத்தின் அத்திலாந்திக் கடல் ஆகிய இடங்களில் இருக்கும் பனிப்பாறைகள் நிகழ்காலத்தில் அதிகரித்து வரும் உலக வெப்பமயமாக்கலினால் வேகமாக உருகி வருகின்றன.\nஇதனால் 2100 ஆமாண்டுக்குள் உலக சமுத்திரங்களின் நீர் மட்டம் 38 செண்டிமீட்டர் உயரும் என்றும் இதனால் சிறிய தீவுகளும், கடற்கரையோரம் இருக்கும் உலகின் பிரதான நகரங்களும் நீரில் மூழ்கி அழியும் அபாயம் உள்ளதாகவும் எச்சரிக்கப் பட்டுள்ளது.\nஇந்த ஆய்வு அமெரிக்க விண்வெளி ஆய்வு நிலையமான நாசா தலைமையில் நிகழ்த்தப் பட்டது. உலக வெப்பமயமாக்கலை பசுமை இல்ல வாயுக்கள் அதாவது மனித செயற்பாடுகளால் அதிகரித்துள்ள கார்பன் வெளியேற்றம் மிக அதிகமாகத் தூண்டி வருகின்றது. இந்நிலையில் இந்த வெப்ப அதிகரிப்பால் துருவப் பகுதிகளிலுள்ள பனிக்கட்டிகளில் இருந்து உருகும் நீரானது மொத்த உலகக் கடல் மட்ட உயர்வுகளில் 1/3 பங்கை வகிக்கின்றது.\nகிழக்கு அண்டார்டிக்கா பகுதியில் வெப்ப நிலை அதிகரிப்பானது பனிப்பொழிவை ஏற்படுத்தி அடர்ந்த பனிக்கட்டிகளை உருவாக்கவும் செய்வதால், அண்டார்டிகாவில் பனி இழப்பைக் கணிப்பது மிகவும் கடினமானது என்றும் அமெரிக்க நிபுணர்கள் கூறுகின்றனர்.\nஇந்தச் செய்தியை மற்றவர்களும் அறிவது நல்லது எனில் கீழேயுள்ள பட்டன்களில் அழுத்தி உங்கள் சமூக வலைத் தளங்களில் பகிர்ந்து கொள்ளுங்கள்\nஇணைப்பினில் அழுத்தி புதிய கானொளிகள் பார்த்து மகிழுங்கள்\nPrevious Article பிரெக்ஸிட் விடயத்தில் தொடர்ந்து விளையாட வேண்டாம் : பிரிட்டனுக்கு ஐரோப்பிய யூனியன் அறிவுறுத்து\nNext Article ஒரு மில்லியனை நெருங்கி வரும் உலகளாவிய கொரோனா உயிரிழப்புக்கள்\nசுவிற்சர்லாந்தை கொரோனா வைரஸ் தொற்றுநோயின் இரண்டாவது அலை சூழ்ந்துள்ள நிலையில் இன்று அறிவிக்கபட்ட புதிய விதிமுறைகள் \nஅனுஹாசன் பங்களாலில் நயன்தாரா அடைக்கலம்\nபிரான்சில் வெள்ளிக்கிழமை முதல் ஒரு புதிய தேசிய பூட்டுதல் நடைமுறைக்கு வரும் : பிரெஞ்சு ஜனாதிபதி இம்மானுவேல் மக்ரோன்\nதல அஜித்தை எச்சரிக்கும் ரசிகர்கள்\nதுமிந்தவுக்காக மனோ கணேசன் தோற்ற இடம்\nவெள்ளை உடை விவேக்கை கலாய்க்கும் ரசிகர்கள்\nஇந்தியாவின் பீகார் மாநில சட்டப்பேரவை தேர்தல் : முதல்கட்ட வாக்குபதிவு ஆரம்பம்\nஇரா.சம்பந்தன் – இந்தியத் தூதுவர் திடீர் சந்திப்பு\nஅமெரிக்க – சீனப் பனிப்போரில் இலங்கை சிக்காது: மஹிந்த அமரவீர\nஅமெரிக்காவுக்கும் சீனாவுக்கும் இடையிலான பனிப்போரில் இலங்கை சிக்கிக் கொள்ளாது என்று அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவித்துள்ளார்.\nஇலங்கையில் கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை 10,000ஐ நெருங்கியது\nஇலங்கையில் கொரோனா வைரஸ் தொற்றுக்கு உள்ளானோரின் எண்ணிக்கை 10,000ஐ நெருங்கியுள்ளது.\nபிரான்சில் நடந்த ஆசிரியர் கொலை சம்பவம் : இந்தியா கண்டனம்\nபிரான்சில் நடந்த ஆசிரியர் கொலை சம்பவத்திற்கு இந்தியா வன்மையாக கண்டிப்பதாக இந்திய வெளியுறவுத்துறை அமைச்சகம் கூறியுள்ளது.\nதமிழகம் மற்றும் கேரளாவில் தொடங்கிய வடகிழக்கு பருவமழை : சென்னையில் நீடிக்கும் கனமழை\nதமிழகத்தின் சென்னையில் தொடர்ந்து கனமழை பெய்துவருகிறது. இந்த கனமழை தொடர்ந்து 2 , 3 மணி நேரத்திற்கு நீடிக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.\nசுவிற்சர்லாந்து வைரஸ் தொற்றின் கட்டுப்பாட்டை இழந்துவிட்டதா \nகொரோனா வைரஸ் தொற்றின் அதி தீவிர தொற்றுதலைத் தடுக்கும் கட்டுப்பாட்டினை சுவிஸ் இழந்து விட்டது என எழுந்துள்ள விமர்சனங்களை, சுவிஸின் சுகாதார மற்றும் உள்துறை அமைச்சரான அலைன் பெர்செட் இன்று செய்தி ஊடகமொன்றுக்கு அளித்துள்ள பேட்டியொன்றில் நிராகரித்துள்ளார்.\nசுவிற்சர்லாந்தின் மாநிலங்கள் சிலவற்றில் வேறுபடும் கொரோனா வைரஸ் தொற்றுப் பாதுகாப்பு விதிகள் \nசுவிற்சர்லாந்தில் பெருகி வரும் கொரோனா வைரஸ் தொற்று புதிய பாதுகாப்பு விதிகளை நாடாளவிய மட்டத்தில், கடந்த புதன் கிழமை மத்திய அரசு கடுமையாக்கியிருந்தது.\n4TamilMedia தினமும் உலகை புதிதாய் காணலாம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107910204.90/wet/CC-MAIN-20201030093118-20201030123118-00709.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://www.ilankainet.com/2019/10/58.html", "date_download": "2020-10-30T09:48:20Z", "digest": "sha1:TNOB755H7DFEL7PRT764UVF4C652WWH2", "length": 23711, "nlines": 176, "source_domain": "www.ilankainet.com", "title": "Wel come to www.ilankainet.com , இலங்கைநெற், Sri Lanka Tamil News: மகள் கற்பிக்கும் பாடசாலை மாணவியை வீட்டுக்கு அழைத்து பாலில் துஷ்பிரயோகம் செய்த 58 வயது வாப்பா!", "raw_content": "\nமுன்னாள் புலிகள் ஆவுஸ்திரேலிய ABC க்கு பதிலளிக்கின்றனர்.\nசூசை, தமிழ்ச்செல்வனின் மனைவியர் , முன்னாள் புலிகள் சனல் 4 விற்கு பதில்.\nவெளிநாட்டிலுள்ள தமிழர்கள் இலங்கையிலுள்ள தமிழர்களின் வாழ்வை அழிக்கின்றனர். சுகிசிவம்\nசூரியதேவன் தமிழ் மக்��ளுக்கு விட்டுச்சென்ற எச்சங்கள் சில புலன்பெயர் தமிழருக்கு சமர்பணம்.\nகிளிநொச்சியிலிருந்து குருநாகல் சென்றிருந்த தமிழ் இளைஞர் யுவதிகள் சொல்வது என்ன\nமகள் கற்பிக்கும் பாடசாலை மாணவியை வீட்டுக்கு அழைத்து பாலில் துஷ்பிரயோகம் செய்த 58 வயது வாப்பா\nவீதியால் சென்று கொண்டிருந்த பாடசாலை மாணவியை அழைத்து பாலியல் துஸ்பிரயோகம் செய்ததாக குற்றஞ்சாட்டப்பட்ட நபரை மீண்டும் எதிர்வரும் ஒக்டோபர் 16 ஆம் திகதிவரை விளக்கமறியலில் வைக்குமாறு கல்முனை நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டது.\nகுறித்த சம்பவம் தொடர்பான வழக்கு புதன்கிழமை(2) கல்முனை நீதிமன்ற நீதிபதி ஐ.என்.றிஸ்வான் முன்னிலையில் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டது\nஆகஸ்ட் மாதம் சனிக்கிழமை (31) அம்பாறை மாவட்டம் கல்முனை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பகுதியில் குறித்த சம்பவம் இடம்பெற்றுள்ளதுடன் சந்தேக நபர் இரு நாட்கள் அட்டாளைச் சேனை பகுதியில் தலைமறைவாகி இருந்த வேளை கல்முனை பொலிஸாருக்கு கிடைக்கப்பெற்ற தகவலை அடுத்து கைதானார்.\nஇதன் போது குறித்த வழக்கு தொடர்பில் நீதிவான் மருத்துவ பரிசோதனைகள் மற்றும் விசாரணை அறிக்கைகளை மன்றில் சமர்ப்பிக்கப்பட்டதை தொடர்ந்து எதிர்வரும் தவணையில் குறித்த சம்பவத்தில் பாதிக்கப்பட்டவர் தொடர்பாக மருத்துவ அறிக்கையை சமர்ப்பித்த வைத்திய அதிகாரியின் வாக்குமூலத்தை மன்றிற்கு வழங்குமாறு கல்முனை நீதிமன்ற நீதிபதி உத்தரவிட்டார்.\nகுறித்த சந்தேக நபர் சார்பாக ஆஜரான சட்டத்தரணி சந்தேக நபரது வயது அவரது உடல்நலன் தொடர்பாக எடுத்து கூறி பிணை வழங்குமாறு விடுக்கப்பட்ட வேண்டுகோள் நிராகரிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.\nமேலும் சம்பவ தினமன்று கல்முனைகுடி சாஹிப் வீதி பகுதியை சேர்ந்த குறித்த மாணவிகளின் வீடு திரும்பிய வேளை சந்தேக நபரான கல்முனைகுடி கனீபா வீதி பகுதியை சேர்ந்த சந்தேக நபரான ஜெயினுத்தீன் அப்துல் கரீம் (58 வயது) அழைத்து தனக்கு ஒரு சவர்க்காரம் ஒன்றினை வாங்கி தருமாறு கோரியதுடன் இதனை அடுத்து குறித்த மாணவியும் சவர்க்காரம் ஒன்றினை வாங்கி சந்தேக நபரது வீட்டிற்கு சென்று வழங்கியுள்ளார்.இந்நிலையில் சந்தேக நபர் அம்மாணவியை பாலியல் துன்புறுத்தல் செய்த வேளை அயலவர்கள் அதை கண்ணுற்று அவ்வீட்டிற்கு சென்றுள்ளனர்.இதன் போது அம்மாணவ��யை கைவிட்டு சந்தேக நபர் தப்பி சென்றிருந்தார்.\nமாணவி பாலியல் துன்புறுத்தலுக்கு உள்ளான செய்தி அப்பகுதிக்கு பரவ ஆரம்பித்த போது அதை அறிந்த சந்தேக நபர் தலைமறைவானார். இதனை அடுத்த தேடிய பொலிஸார் இரண்டு நாட்களின் பின்னர் சந்தேக நபரை அயலவர்களின் ஒத்துழைப்புடன் கைது செய்திருந்தனர்.\nஇதன் போது பாதிக்கப்பட்ட மாணவி அஸ்ரப் ஞாபகார்த்த வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தமை குறிப்பிடத்தக்கது.\nமேலும் பாதிக்கப்பட்ட மாணவியைய பாலியல் துன்புறுத்தல் செய்தவரின் மகள் அங்குள்ள பாடசாலை ஒன்றின் ஆரம்ப கல்வி ஆசிரியையாக கடமையாற்றி வருகின்றார் என பொலிஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.இவ்விடயம் தொடர்பாக எந்தவொரு அமைப்போ பெண்களுக்கான உரிமை காப்பகமோ எவ்வித நடவடிக்கையும் மேற்கொள்ளவில்லை.\nஅன்று பலவந்தமாக பிடிக்கப்பட்டவளின் இன்றையை கதையை கேளுங்கள்.\nஅடேல் பாலசிங்கம் மருத்துவ தாதியிலிருந்து கொலைக்கு தாதியான கதை..\nஇலங்கைநெட் செய்தியால் ஊத்தை சேது அதிர்ச்சி அடைந்து விட்டானாம்\nகிளிநொச்சி கரைச்சி பிரதேச சபையின் தமிழ் தேசியக் கூட்டமைப்பு உறுப்பினரான சண்முகராசா ஜீவராசா எனும் பெயருடைய நபரிடம் ஊத்தை சேது என அறியப்படும் ...\nஊடக சுதந்திரத்தை இருள் சூழ்ந்துள்ள இவ்வுலகிலே உண்மைகளைத் தேடி பிடித்து அவற்றிற்கு ஓளியூட்டுவதை இலக்காக கொண்டு எம் சமுதாயத்தில் உள்ள மூத்த ஊட...\nகுடு சந்தா ஹெரோயினுடன் கைது\nதொடலங்க பிரதேசத்தைச் சேர்ந்த போதைப் பொருள் வியாபாரம் நடாத்திவந்த முக்கிய புள்ளிகளில் ஒருவரான தினேஷா சந்தமாலி என்ற குடு சந்தா எனும் பெண் ப...\nகனடாவில் மக்களின் சொத்துக்களை வைத்திருக்கும் 25 பேரது பெயர் விபரம் இதோ\nதமிழீழ விடுதலைப் போராட்டத்தின் பெயரால் வசூலிக்கப்பட்ட பணத்திலிருந்து மேற்கொள்ளப்பட்ட முதலீடுகள் மற்றும் அசையும் அசையா சொத்துக்கள் உலகம் பூரா...\nஅம்பலத்திற்கு வரும் புலிகளின் அராஜகம். (வீடியோ ஆதாரம்)\nகீழே உள்ள மனதை பிளக்கும் வீடியோ காட்சி, புலிகள் தமிழ் மக்கள் மீது மேற்கொண்ட அராஜகங்களில் ஒன்றாக அமைகின்றது. 15 வயது இளைஞன் ஒருவன் தனது குடும...\nநம்புங்கள் தமிழீழம் நாளை பிறக்கும்.\nதோழர் பரமதேவாவின் மருமகன் எஸ். எஸ். கணேந்திரன் காசி அண்ணா உங்களின் உணர்ச்சிகரமான வசனங்களால் கவரப்பட்��வர்களில் வாழ்க்கையில் சில காலத்தை வீ...\nநம்பிக்கையான மாற்றம் - சரத் பொன்சேகா வின் தேர்தல் விஞ்ஞாபனத்தின் முழுவடிவம்\nஎனது செய்தி நம்பிக்கையான மாற்றத்திற்குரிய தருணம் இதுவே உங்களது தெரிவு ராஜபக்ஷ குடும்பத்தினரின் நிர்வாகத்தின் கீழ் வாழ்க்கை கஷ்டமாகியுள்...\n2015 இல் நடந்ததே மீண்டும் நடக்கிறது...\nகோத்தபாய ராஜபக்ஷவுக்கு வாக்களித்த மக்கள் இன்று தாங்கள் வாக்களித்தமை தொடர்பில் கவலைப்படுகின்றார்கள் என ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற ...\nபுலிகளியக்கத்தின் வரலாறு அவ்வியக்கத்தின் சர்வதேச வலையமைப்பினால் முடித்துக்கட்டப்பட்டது என்ற உண்மையை ஏற்க எம்மில் பலரது மனம் இடம்கொடுக்கவில்...\nபுதைகுழிக்கும் சங்கிலி மன்னனுக்கும் தொடர்புகள் உண்டா காரணமானவர்கள் யார்\nமன்னார் சதோச வளாகத்தில் சமீபகாலமாக அகழப்பட்டுவந்த மனித எலும்புக்கூடுகளின் றேடியோ காபன் அணுப்பரிசோதனை முடிவு இன்றைய தினம் உத்தியோகபூர்வமாக வெ...\nபுலிகள் பலம்பெறும் அளவுக்கு மக்கள் ஒடுக்கப்- படுகின்றனர். USA யிடம் கவலை தெரிவித்த ரவிராஜ்\nகேட்டேளே... கேட்டேளே... டென்டர் களவு கேட்டேளே... - ஊர்கிழவன்\nஓ பிளேக் குழுவினரை சந்திக்கும் ரிஎன்ஏ குழுவில் சுரேஸ் ஓரம்கட்டப்பட்டாரா\nஜெனிவாவில் போலிக்குற்றச்சாட்டுக்களை தகர்க்க தயாராகவே செல்கின்றோம், மஹிந்த சமரசிங்க.\nபிரித்தானியாவிலிருந்து செல்லும் அம்சாவிற்கு பெருமெடுப்பில் பிரியாவிடை நிகழ்வுகள்.\n மிக விரைவில் படைகளை வெளியேற்ற போகிறாராம்\nபுலிகள் 60 வருடம் போர்-ஆடி(ட்)னார்கள். சுவிஸ் CITY BOYS க்கு சொல்லிக்கொடுக்கப்பட்ட கதை இது. பீமன்\nகொடிய யுத்தத்தில் வடகிழக்கில் நிரந்தர அங்கவீனர்களானோரின் அனுபவங்கள்.\nபுலிகள் மேற்கொண்ட மனித உரிமை மீறல்கள் தொடர்பாக ஏன் பேசுவதிலை. சீறுகிறார் சம்பிக்க\nபோர்குற்றம் என்ற மொத்த வியாபாரத்தின் பங்காளிகள் எத்தனை பேர்\nயாழ்பாணத்து ஆசான்களையும் மாணவர்களை அப்துல் கலாம் அமர வைத்து என்ன சொன்னார்\nபாதிரியாரிடம் தஞ்சமடைந்திருந்த 400 குழந்தைகளை பலவந்தமாக இழுத்துச் சென்ற புலிகள்.\nவாழ்கை வெறுத்து விட்டது, உயிர் துறக்கிறறோம், முன்னாள் போராளி குடும்பம் தற்கொலை.\nதலைமைச் செயலகத்தைச் சேர்ந்த சுபன் மலேசியாவிலிருந்து தப்பியோட்டம்.\n50 ஊனமுற்ற பெண்புலிகளை பஸ் ஒன்றில் ஏற்றி த���னீர் வழங்கிவிட்டு குண்டு வைத்து தகர்த்தனர்.\nமஹிந்தரின் கோடிக்குள் புல்லுத்தின்னும் புலிக்குட்டிகள்\nகக்கிய வாந்திகளை குந்தியிருந்து நக்கி புசிக்க தயாராகும் பிள்ளையானும் சம்பந்தனும். பீமன்\nவன்னியிலே வாழும் வயது இளசுகள் தற்கொலை லண்டனின் TGTE நவீன உண்டியல்\nசிறிரெலோ உதயனை நானே அரசினுள் நுழைத்தேன். பாண்டியனின் ஒப்புதல் ஒலிப்பதிவு\nபுலிகளின் தலைமைச் செயலகத்திலிருந்து நிறைவேறும் காமலீலைகள் அம்பலமாகியது\nABC 7.30 அவுஸ்திரேலிய புலிகளின் வலைப்பின்னல் முகத்திரையை கிழிக்க நிர்ப்பந்திக்கின்றது.\nமீனா கிருஷ்ணமூர்த்தி பிரபாகரனுக்கு நெருக்கமான முக்கிய புலி .\nவடகிழக்கு எமக்கு சொந்தமானது என நாம் கூறவில்லை என்கின்றார் சம்பந்தன். (காணஒளி இணைப்பு)\n பிரபாகரனுக்கான பாதுகாப்பு பங்கர்கள் யாரால் வடிவமைக்கப்பட்டது\nசம்பந்தனின் தலைமையும் லிங்கநகர் தமிழர்களின் தலைவிதியும் – சாரையின் வாயில் தேரை வீடுகட்டிய கதையானது\nஇறுதிக்கட்டத்திலிருந்து ஆரம்பக்கட்டத்திற்கு செல்கிறார் பாதிரி இமானுவேல்.\nதலைவர்கள் பின்னால் செல்வதை விடுத்து கொள்கையின் பின்னால் செல்வோம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107910204.90/wet/CC-MAIN-20201030093118-20201030123118-00709.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://www.tamizhakam.com/2020/06/blog-post_830.html", "date_download": "2020-10-30T10:16:46Z", "digest": "sha1:PL53QY6BJZZU73HKX6M7O6VUMGLKB2A3", "length": 8210, "nlines": 47, "source_domain": "www.tamizhakam.com", "title": "யாஷிகா ஆனந்தை ஓரம் கட்டும் எருமசாணி ஹரிஜா..! - வைரலாகும் கவர்ச்சி புகைப்படங்கள்..! - Tamizhakam", "raw_content": "\nHome Erumasaani Harija யாஷிகா ஆனந்தை ஓரம் கட்டும் எருமசாணி ஹரிஜா.. - வைரலாகும் கவர்ச்சி புகைப்படங்கள்..\nயாஷிகா ஆனந்தை ஓரம் கட்டும் எருமசாணி ஹரிஜா.. - வைரலாகும் கவர்ச்சி புகைப்படங்கள்..\n\"எருமசாணி\" என்ற யூடியூப் சேனல் மூலம் பிரபலமானவர் எருமசாணி ஹரிஜா. இளசுகள் மத்தியில் பிரபலமாக இருக்கும் இவருக்கு தற்போது பல சினிமா வாய்ப்புகளும் வருகிறது.\nதற்போது அவர் ஓடவும் முடியாது ஒழியவும் முடியாது என்ற படத்தில் நடித்து வருகிறார். தற்போது ஹரிஜா அதர்வாவின் அடுத்த படத்தில் ஒரு முக்கிய ரோலில் நடிக்க காமிட்டாகியுள்ளார்.\nஇந்த படத்தை டார்லிங் புகழ் இயக்குனர் சாம் ஆண்டன் இயக்கவுள்ளார். ஹன்சிகா ஹீரோயினாக நடிக்கும் இந்த படத்தில் அதர்வா போலீசாக நடிப்பது குறிப்பிடத்தக்கது. மேலும், சமூக வலைதளங்கள் மூலம் ரசிகர்களுடன் தொடர்��்து தொடர்பிலேயே இருக்கிறார்.\nஅடிக்கடிதன்னுடைய புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களின் கவனத்தை ஈர்ப்பார்.\nஅந்த வகையில், தற்போது \"கையில் கிளாஸ், நைட் ட்ரஸ் அணிந்து கொண்டு தொடை தெரியும் படி போஸ் கொடுத்துள்ளார்.. இதனை பார்த்த ரசிகர்கள் கையில என்ன சரக்கா.. யாஷிகா ஆனந்தை ஓரம் கட்டிடுவீங்க போல இருக்கே.. என்று கருத்து தெரிவித்து வருகிறார்கள்.\nயாஷிகா ஆனந்தை ஓரம் கட்டும் எருமசாணி ஹரிஜா.. - வைரலாகும் கவர்ச்சி புகைப்படங்கள்.. - வைரலாகும் கவர்ச்சி புகைப்படங்கள்..\n \" - கவர்ச்சி உடையில் கீர்த்தி சுரேஷ் - உருகும் ரசிகர்கள்..\n\"காட்டு தேக்கு...- செம்ம கட்ட..\" - அமலாபால் வெளியிட்ட கவர்ச்சி புகைப்படம் - எக்குதப்பாக வர்ணிக்கும் ரசிகர்கள்..\nபிகினி உடையில் கவர்ச்சி கோதாவில் குதித்த நடிகை அசின் - குஷியில் ரசிகர்கள்..\n\"என்னை மூடுங்க...\" - அதை மூடாமல் போஸ் கொடுத்து இளசுகளை மூடு ஏற்றிய நீது சந்திரா..\n - நடிகை சங்கீதாவை பார்த்து வாயை பிளந்த ரசிகர்கள்..\n\"போனை தலைகீழா திருப்பி பாத்தவங்க கைய தூக்கிடு..\" - வெறும் ப்ராவுடன் மாஸ்டர் பட ஹீரோயின் - பதறும் நெட்டிசன்கள்.\nபெரிய நிகழ்ச்சி - பெரிய்ய்ய்ய கவர்ச்சி - உடலோடு ஒட்டிய உடையில் உச்ச கட்ட கவர்ச்சி போஸ் கொடுத்துள்ள நமிதா..\n\"இப்படி ஜாக்கெட் போட்டா எப்படி ப்ரா போடுவீங்க..\" - சீரியல் நடிகை நிவிஷாவை கேள்வி கேட்கும் நெட்டிசன்கள்..\nகடற்கரையில் பிரமாண்ட தொடையை காட்டிய தொகுப்பாளினி மகேஸ்வரி - எக்குதப்பாக வர்ணிக்கும் நெட்டிசன்ஸ்..\n\"இதுக்கு மேல மறைக்க எதுவுமே இல்ல..\" - மொத்தமாக காட்டிய கிரண் - மிரண்டு போன நெட்டிசன்கள்..\n \" - கவர்ச்சி உடையில் கீர்த்தி சுரேஷ் - உருகும் ரசிகர்கள்..\n\"காட்டு தேக்கு...- செம்ம கட்ட..\" - அமலாபால் வெளியிட்ட கவர்ச்சி புகைப்படம் - எக்குதப்பாக வர்ணிக்கும் ரசிகர்கள்..\nபிகினி உடையில் கவர்ச்சி கோதாவில் குதித்த நடிகை அசின் - குஷியில் ரசிகர்கள்..\n\"என்னை மூடுங்க...\" - அதை மூடாமல் போஸ் கொடுத்து இளசுகளை மூடு ஏற்றிய நீது சந்திரா..\nஇந்த புகைப்படத்தில் இருக்கும் நடிகை யாருன்னு தெரியுதா.. - தெரிஞ்சா, தூக்கி வாரிப்போட்ரும்..\nதன்னை விட 14 வயது குறைவான நடிகருக்கு ஜோடியாகும் நயன்தாரா - ஷாக் ஆன ரசிகர்கள்.. - ஹீரோ யாரு தெரியுமா..\nதன்னை விட 14 வயது குறைவான நடிகருக்கு ஜோடியாகும் நயன்தாரா. - யாருன்னு தெரிஞ்சா ���ாக் ஆகிடுவீங்க..\n\"துப்பாக்கி\" படத்தில் முதலில் ஹீரோவாக நடிக்கவிருந்தது யாருன்னு தெரிஞ்சா தூக்கி வாரி போட்ரும்..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107910204.90/wet/CC-MAIN-20201030093118-20201030123118-00709.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://www.vettimurasu.com/2018/06/59.html", "date_download": "2020-10-30T09:50:16Z", "digest": "sha1:JEYK7LVSI56ZMREBJNKJT4OUXMYZVKZT", "length": 7397, "nlines": 54, "source_domain": "www.vettimurasu.com", "title": "மண்முனை மேற்கில் 59 மாணவர்களுக்கு சமுர்த்தி புலமைப்பரிசில் வழங்கிவைப்பு - Vettimurasu News | வெற்றி முரசு| Batticaloa news | Jaffna news", "raw_content": "\nHome Batticaloa Sri lanka மண்முனை மேற்கில் 59 மாணவர்களுக்கு சமுர்த்தி புலமைப்பரிசில் வழங்கிவைப்பு\nமண்முனை மேற்கில் 59 மாணவர்களுக்கு சமுர்த்தி புலமைப்பரிசில் வழங்கிவைப்பு\nமட்டக்களப்பு மண்முனை மேற்கு, வவுணதீவு பிரதேசத்தில் 59 குறைந்த வருமானம் பெறும் குடும்பங்களைச் சேர்ந்த மாணவர்களுக்கு சமுர்த்தி சிப்தொற புலமைப்பரிசில் வழங்கும் நிகழ்வு வியாழக்கிழமை(28ஆம் திகதி) பிரதேச செயலக மண்டபத்தில் நடைபெற்றது.\nசமுர்த்தி தலைமையக முகாமையாளர் த.சத்தியசீலன் தலைமையில் நடைபெற்ற இந் நிகழ்வில் பிரதேச செயலாளர் எஸ்.சுதாகர், கணக்காளர் வீ.வேல்ராஜசேகரம், சமுர்த்தி முகாமைத்துவப் பணிப்பாளர் திருமதி எம்.தமயந்தி, சமுர்த்தி முகாமையாளர் திருமதி என்.கோள்டா உள்ளிட்டோர் கலந்துகொண்டு புலமைப் பரிசில் நிதிக்கான சான்றிதழ்களை வழங்கிவைத்தனர்.\nவருடந்தோறும் க.பொ.த உயர்தரம் கற்கும் மாணவர்களுக்கு தமது கல்வி வளர்ச்சிக்காக சமுர்த்தி திணைக்களத்தினால் வழங்கப்படும் இப் புலமைப் பரிசில் திட்டத்தில், மண்முனை மேற்கு பிரதேசத்திலிருந்து 2018, 2019ஆம் ஆண்டுகளுக்காக 59 வறிய குடும்பங்களைச் சேர்ந்த மாணவர்கள் தெரிவுசெய்யப்பட்டு ஒரு மாணவருக்கு 24மாதக் கொடுப்பனவாக 36,000.00 (முப்பத்தாறாயிரம் ரூபாய்) பெறுமதியான புலமைப் பரிசில் இதன்போது வழங்கப்பட்டுள்ளது.\nமட்டக்களப்பு - மண்முனை மேற்கு வவுணதீவு பிரதேசத்தில் சமுர்த்தி உள்ளிட்ட உதவிக் கொடுப்பனவுகளை கிராமங்கள் தோறும் வழங்கும் செயற்திட்டம்\nமட்டக்களப்பு - மண்முனை மேற்கு வவுணதீவு பிரதேசத்தில் சமுர்த்தி உள்ளிட்ட உதவிக் கொடுப்பனவுகளை நடமாடும் சேவையாக கிராமங்கள் தோறும் வழங்க...\nமட்டக்களப்பு அம்பாறை மாவட்டங்களுக்கான விசேட வேலைத்திட்டமாக முந்தனை ஆற்றுப்படுக்கை அபிவிருத்தித்திட்டம் விரைவில் ஆரம்பம்\n(மட்டக்களப்பு நிருபர்) மட்டக்களப்பு - அம்பாறை மாவட்டங்களுக்காக உலக வங்கியின் நிதி ஒதுக்கீட்டில் விசேட வேலைத்திட்டமாக முந்தனை ஆற்றுப்படுக்க...\n'பொத்தானை அணைக்கட்டு உடைப்பெடுத்ததால் ஐயாயிரம் ஏக்கர் வயல் மற்றும் போக்குரவத்து தடை\nபொத்தானை அணைக்கட்டு உடைப்பெடுத்ததால் ஐயாயிரம் ஏக்கர் வயல் மற்றும் போக்குரவத்து தடை மாதுறு ஒயா மற்றும் மகாவலி ஆறு பெருக்கெடுத்ததையடுத்...\nகாத்தான்குடி மீரா பாலிகா இல்ல விளையாட்டு போட்டி\nமட்டக்களப்பு மத்தி கல்வி வலயத்திற்குட்பட்ட காத்தான்குடி மீரா பாலிகா தேசிய பாடசாலை மாணவர்களின் வருடாந்த இல்ல விளையாட்டு போட்டிகள் பாடசாலை ...\nமட்டக்களப்பில் 11 பேருக்கு கொரோனா தொற்று - சுகாதார பணிப்பாளர் வைத்தியர் ரி.லதாகரன்\nமட்டக்களப்பில் 11 பேருக்கு கொரோனா தொற்று கிழக்கில் பல இடங்களில் கொரோனா தொற்றாளர்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது என கிழக்கு மாகாண சுகாதார பணிப்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107910204.90/wet/CC-MAIN-20201030093118-20201030123118-00709.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%95%E0%AF%8A%E0%AE%B3%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%82%E0%AE%B0%E0%AF%8D_%E0%AE%8A%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF_%E0%AE%92%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%AE%E0%AF%8D", "date_download": "2020-10-30T12:01:26Z", "digest": "sha1:MHSM2SB7HTCCBJP7TUBOKWJXRBTKKTTU", "length": 10761, "nlines": 131, "source_domain": "ta.wikipedia.org", "title": "கொளத்தூர் ஊராட்சி ஒன்றியம் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nகொளத்தூர் ஊராட்சி ஒன்றியம் , தமிழ்நாட்டின் சேலம் மாவட்டத்தில் உள்ள பத்தொன்பது ஊராட்சி ஒன்றியங்களில் ஒன்றாகும்.[1] கொளத்தூர் ஊராட்சி ஒன்றியம் 14 கிராம ஊராட்சி மன்றங்களைக் கொண்டுள்ளது. மேட்டூர் வட்டத்தில் உள்ள் இந்த ஊராட்சி ஒன்றியத்தின் வட்டார வளர்ச்சி அலுவலகம் கொளத்தூரில் அமைந்துள்ளது.\n2011 ஆம் ஆண்டு மக்கட்தொகை கணக்கெடுப்பின் படி, கொளத்தூர் ஊராட்சி ஒன்றியத்தின் மொத்த மக்கள் தொகை 76,458 ஆகும். அதில் பட்டியல் சாதி மக்களின் தொகை 11,464 ஆக உள்ளது. பட்டியல் பழங்குடி மக்களின் தொகை 7,994 ஆக உள்ளது. [2]\nகொளத்தூர் ஊராட்சி ஒன்றியத்தில் அமைந்துள்ள 14 கிராம ஊராட்சி மன்றங்களின் விவரம்;[3]\nசேலம் மாவட்டத்தின் ஊராட்சி ஒன்றியங்களின் வரைபடம்\nதமிழக ஊராட்சி ஒன்றியங்களின் பட்டியல்\nதமிழ்நாடு ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறை\n↑ சேலம் மாவட்ட ஊராட்சி ஒன்றியங்கள்\n↑ கொளத்தூர் ஊராட்சி ஒன்றியத்தின் ஊராட்சிகள்\nசேலம் வட்டம் · சேலம் மேற்கு வட்டம் · சேலம் தெற்கு வட்டம் · ஆத்தூர் (சேலம்) · எடப்பாடி · கங்கவள்ளி · மேட்டூர் · ஓமலூர் · சங்ககிரி · வாழப்பாடி · ஏற்காடு வட்டம் · காடையாம்பட்டி வட்டம் · பெத்தநாயக்கன்பாளையம் வட்டம் \nஆத்தூர் · அயோத்தியாபட்டினம் · கங்கவள்ளி · எடப்பாடி · காடையாம்பட்டி · கொளத்தூர் · கொங்கணபுரம் · மேச்சேரி · நங்கவள்ளி · ஓமலூர் · பனைமரத்துப்பட்டி · பெத்தநாயக்கன்பாளையம் · சேலம் · சங்ககிரி · தலைவாசல் · தாரமங்கலம் · வாழப்பாடி · வீரபாண்டி · ஏற்காடு · மகுடஞ்சாவடி\nஆத்தூர் (சேலம்) · எடப்பாடி · மேட்டூர் · நரசிங்கபுரம்\nஆட்டையாம்பட்டி · அயோத்தியாபட்டினம் · ஜலகண்டாபுரம் · கன்னங்குறிச்சி · கொளத்தூர் · கொங்கணபுரம் · மேச்சேரி · ஓமலூர் · பி.என்.பட்டி · பெத்தநாயக்கன்பாளையம் · சங்ககிரி · தம்மம்பட்டி · தாரமங்கலம் · வாழப்பாடி · வீரக்கல்புதூர் · பேளூர் · எடகணாசாலை · இளம்பிள்ளை · ஏத்தாப்பூர் · கங்கவள்ளி · காடையாம்பட்டி · கருப்பூர் · கீரிப்பட்டி · மல்லூர் · பனைமரத்துப்பட்டி · செந்தாரப்பட்டி · தெடாவூர் · தேவூர் · வீரகனூர் · அரசிராமணி · நங்கவள்ளி · பூலாம்பட்டி · வனவாசி\nசேலம்-மேற்கு · சேலம்-வடக்கு · சேலம்-தெற்கு · கங்கவள்ளி · ஆத்தூர் · ஏற்காடு · ஓமலூர் · மேட்டூர் · எடப்பாடி · சங்ககிரி · வீரபாண்டி\nசேலம் மாவட்ட ஊராட்சி ஒன்றியங்கள்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 8 மே 2019, 14:07 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107910204.90/wet/CC-MAIN-20201030093118-20201030123118-00709.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%AA%E0%AE%95%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:%E0%AE%87%E0%AE%B2%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AF%88_%E0%AE%85%E0%AE%B0%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%B2%E0%AF%8D_%E0%AE%95%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D", "date_download": "2020-10-30T11:12:55Z", "digest": "sha1:ZYNNOIX7ADWBZTBU7SYPZR5TEF3T3AM7", "length": 9865, "nlines": 185, "source_domain": "ta.wikipedia.org", "title": "பகுப்பு:இலங்கை அரசியல் கட்சிகள் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nஇந்தப் பகுப்பில் மொத்தம் உள்ள 5 துணைப்பகுப்புகளில் பின்வரும் 5 துணைப்பகுப்புகள் இங்கு காட்டப்பட்டுள்ளன.\n► ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சி (1 பகு, 2 பக்.)\n► தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு (2 பகு, 8 பக்.)\n► மக்கள் விடுதலை முன்னணி (1 பகு, 4 பக்.)\n► மலையகத் தமிழ���் அரசியல் கட்சிகள் (4 பக்.)\n► இலங்கை அரசியல் கட்சிகளின் வார்ப்புருக்கள் (58 பக்.)\n\"இலங்கை அரசியல் கட்சிகள்\" பகுப்பிலுள்ள கட்டுரைகள்\nஇந்தப்பகுப்பின் கீழ் உள்ள 53 பக்கங்களில் பின்வரும் 53 பக்கங்களும் உள்ளன.\nஅகில இலங்கை மக்கள் காங்கிரசு\nஅகில இலங்கைத் தமிழ்க் காங்கிரஸ்\nஇலங்கை கம்யூனிஸ்ட் கட்சி (மாவோயிஸ்டு)\nஇலங்கை புரட்சிகர சமசமாசக் கட்சி\nஈழ தேசிய சனநாயக விடுதலை முன்னணி\nஈழமக்கள் புரட்சிகர விடுதலை முன்னணி\nஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டணி\nசனநாயக மக்கள் விடுதலை முன்னணி\nசனநாயகத் தேசியக் கூட்டணி (இலங்கை)\nசிறீலங்கா சுதந்திர மக்கள் கூட்டமைப்பு\nதமிழ் மக்கள் தேசியக் கூட்டணி\nதமிழ்த் தேசிய மக்கள் முன்னணி\nதமிழீழ தேசிய விடுதலை முன்னணி\nநல்லாட்சிக்கான ஐக்கிய தேசிய முன்னணி\nபுதிய சனநாயக மார்க்சிச லெனினிசக் கட்சி\nபுதிய சனநாயக முன்னணி (இலங்கை)\nமகாஜன எக்சத் பெரமுன (1956)\nவிடுதலைப் புலிகள் மக்கள் முன்னணி\nநாடு வாரியாக அரசியல் கட்சிகள்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 7 ஆகத்து 2018, 07:21 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107910204.90/wet/CC-MAIN-20201030093118-20201030123118-00709.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://ta.wikisource.org/wiki/%E0%AE%AA%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D:%E0%AE%87%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%A3_%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%AE%E0%AF%8D.pdf/510", "date_download": "2020-10-30T10:26:36Z", "digest": "sha1:2DS3CD7QTJUMC5N3RAUFV3NHZQEFBVZA", "length": 6453, "nlines": 72, "source_domain": "ta.wikisource.org", "title": "பக்கம்:இராவண காவியம்.pdf/510 - விக்கிமூலம்", "raw_content": "\nஇந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை\n488 பிrவனா பர் 23, திருமுடி புனைந்தொளி திகழி ருக்கைபோக் தொருகுடை நிழலுல கோம்பு வீரெனப் பரிவொடு நற்குணப் பரதன் வேண்ட வே சரியென முனிவர்கள் தகுந்த தாமென்றார். 24. திருக்க ரொப்பனை செய்து நம்பியை அருவியம் புனிதநீ ராட்டிப் பட்டுடுத் துருவணி கலனணிந் துயரத் தாணியார் குருமணி யிருக்கையிற் கொடியொ டேற்றினார். வேறு 25. பொன் பொலி முத்த மாலையுங் கமழும் பூந்தொடை, மாலையும் புனைந்தே இன்பொடு வாழ்கென் றாரியர் வாழ்த்த வியைந்துபல் லியங்கட லார்ப்பத் தன்பொரு மின் னார் சாமர மிரட்டத் தவள வெண் குடை நிழல் கவிப்பு அன்பொடு பரதன் கொடுக்கவே வாங்கி அணிமுடி புனைந்தனன் வசிட்டன். 28. திருந்திய மணிமா முடிபுனைந் தரசு. செய்கையில் வேண்டுவ யாவும் பொருந்திங் டூழி வாழ்கென வாழ்த்திப் புகுந்திடு மாரியர் தமக்கு விருந்தொடு மணிபொன் னானிலங் கூறை வெறுப்பவே கொடுத்தா புயணையில் இருந்தனன் மறந்து மேவலிற் றிறம்பா வெம்பிய ருவந்திட வினிதே. 2. புலவொடு சோமத் தாக்கிய கள்ளும் பொறுக்கவே யுண்டுமின் னியலார் குலவிட வுவந்து மாரிய வறநூற் கூறுவேள் வீகள் பல செய்தும் நிலம்மெயர்ந் தேகிக் காகுள் மாடி நேரிழை யாரொடு கூடி இலகிட வழிபன் மக்களைப் பெற்று மினி தர சிருக்கையி லொருநாள்.\nஇப்பக்கம் கடைசியாக 20 சூன் 2019, 05:56 மணிக்குத் தொகுக்கப்பட்டது.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107910204.90/wet/CC-MAIN-20201030093118-20201030123118-00709.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://tamil.asianetnews.com/politics/modi-will-go-home-after-23rd-prkqtc", "date_download": "2020-10-30T11:42:39Z", "digest": "sha1:62HXWB3RK6TNDX7637ZUJ5FD4OQVN366", "length": 11889, "nlines": 108, "source_domain": "tamil.asianetnews.com", "title": "பாஜக நாடு முழுவதும் அழிந்துவருகிறது ! மே 23 ஆம் தேதியோடு மோடி வீட்டுக்கு அனுப்பப்படுவார் !! ஸ்டாலின் அதிரடி !!", "raw_content": "\nபாஜக நாடு முழுவதும் அழிந்துவருகிறது மே 23 ஆம் தேதியோடு மோடி வீட்டுக்கு அனுப்பப்படுவார் மே 23 ஆம் தேதியோடு மோடி வீட்டுக்கு அனுப்பப்படுவார் \nகடந்த தேர்தலில் பல வாக்குறுதிகளை அள்ளிவீசிய பிரதமர் மோடி எதையுமே நிறைவேற்றவில்லை என குற்றம் சாட்டிய திமுக தலைவர் மு.க.ஸ்டாலின், வரும் 23 ஆம் தேதியோடு மோடி வீட்டுக்கு அனுப்பப்படுவார் எனறும் பாஜக விரைவில் அழிந்துவிடும் என்றும் மிகக் கடுமையாகப் பேசினார்.\nதிருப்பரங்குன்றம் தொகுதி இடைத் தேர்தலில் போட்டியிடும் டாக்டர் சரவணனை ஆதரித்து, திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் பல்வேறு இடங்களில் தேர்தல் பிரச்சாரம் மேற்கொண்டார்.\nஅப்போது பேசிய ஸ்டாலின் நடந்து முடிந்த நாடாளுமன்ற தேர்தலில் உறுதியோடு நீங்கள் எங்கள் கூட்டணி வேட்பாளருக்கு வாக்களித்து உள்ளீர்கள். அதில் எந்த மாற்றமும் இல்லை. மோடியை அப்புறப்படுத்த வேண்டும் என்று அந்த பணியை நீங்கள் செய்தீர்கள்.\nஅதேபோன்று மோடியின் எடுபிடியாக உள்ள எடப்பாடி ஆட்சிக்கு முடிவு கட்ட வேண்டும் என்ற உணர்வோடு வருகிற 19–ந்தேதி நீங்கள் உதயசூரியன் சின்னத்தில் வாக்களித்து டாக்டர் சரவணனை வெற்றி பெற செய்ய வேண்டும் என கேட்டுக் க��ண்டார்.\nஎடப்பாடி பழனிசாமிக்கு முட்டு கொடுத்து மெஜாரிட்டி இல்லாத ஆட்சியை காப்பாற்றி வருவது மோடி தான். 19–ந்தேதி இடைத்தேர்தல் நடைபெற உள்ள 4 தொகுதியைச் சேர்ந்த வாக்காளர்கள் தான் ஆட்சி மாற்றத்தை ஏற்படுத்தப் போகிறார்கள்.\nகடந்த தேர்தலில் பல வாக்குறுதிகளை அள்ளிவீசிய பிரதமர் மோடி எதையுமே நிறைவேற்றவில்லை. எனவே வருகிற 23–ந் தேதியுடன் மோடி ஆட்சி காலியாகி விடும். எனவே அவர்களை மோடியும் காப்பாற்ற முடியாது.\nஅடுத்ததாக அவர்கள் உச்சநீதிமன்ற தீர்ப்புக்கு தடை வாங்குவதற்கு செல்லலாம். ஆனால் அவர்கள் கஷ்ட காலம் என்வென்றால் உச்சநீதிமன்றத்திற்கு தற்போது கோடை கால விடுமுறை விடப்பட்டு விட்டது. எனவே இனி அவர்களால் எங்கும் செல்ல முடியாது.\nஎதற்காக இந்த கணக்கை எடுத்து உங்களிடம் கூறுகிறேன் என்றால் வருகிற 19–ந் தேதி திருப்பரங்குன்றம் இடைத்தேர்தல் வருகிறது. எனவே ஆட்சி மாற வேண்டும் என்றால் நம்முடைய மெஜாரிட்டியை 119 எனக் கொண்டு வந்து நிறுத்த வேண்டும் என்றால் நீங்கள் அனைவரும் தி.மு.க.விற்கு வாக்களிக்க வேண்டும். அதற்கு திருப்பரங்குன்றம் தொகுதி வெற்றி மிகவும் முக்கியமாக இருக்க வேண்டும் என ஸ்டாலின் பேசினார்..\nஆளுநரின் மனமாற்றத்துக்கு இதுதான் காரணம்\nசட்ட ரீதியாக நீதிமன்றம் சென்றால் அரசாணை செல்லுமா, செல்லாதா பகீர் கேள்வி எழுப்பும் மு.க.ஸ்டாலின்..\nட்ரெண்டாகும் #GoBackStalin : பசும்பொன்னில் கால் வைக்க மு.க.ஸ்டாலினுக்கு கடும் எதிர்ப்பு..\nதேர்தலுக்கு தயாராகிவிட்ட மு.க. ஸ்டாலின்... முதல் கட்சியாக தேர்தல் பொதுக்கூட்டங்களை அறிவித்த திமுக..\n7.5.% விவகாரம்: ஆளுநர் ஆணைப்படின்னு அரசாணை வெளியீடு... அதெப்படின்னு சொல்லுங்க.. மு.க. ஸ்டாலின் கேள்வி.\nவெள்ளத் தடுப்பு நிதியை ஊழல் பெருச்சாளிகள் விழுங்கியதே சென்னை வெள்ளத்துக்கு காரணம்.. உதயநிதி ஸ்டாலின் ஆவேசம்.\nஉடல் உறுப்புகளை இயக்க வைப்பதே பெரும் சவாலாக உள்ளது...\n உயர்நீதிமன்றத்தில் மாநில தேர்தல் ஆணையம் கூறிய முக்கிய தகவல்\nமனைவி கொடுமையைத் தடுக்க ‘புருஷ் ஆயோக்’ வேண்டுமாம் சீரியஸாக வேண்டுகோள் வைத்த பாஜக எம்.பி. …\nஉடல் நிலையில் சூப்பர் முன்னேற்றம்…. டிஸ்சார்ஜ் ஆகிறார் கருணாநிதி \nபாலின மாற்று அறுவை சிகிச்சை செய்து கொள்ள 2 லட்சம் ரூபாய் நிதியுதவி திருநங்கைகள் மனம் குளிர வைத்த பினராயி விஜ���ன்…\n30 வருட பிரச்சனைக்கு வெறும் மூன்றே ஆண்டில் தீர்வு கொடுத்த எடப்பாடி பழனிச்சாமி... வீடியோ\n7 மொழிகளில் கோலோச்சும் இந்தியாவின் முன்னணி டிஜிட்டல் செய்தித்தளம் ஏசியாநெட் நியூஸ் நெட்வொர்க்\nவிவசாயிகள் வயிற்றில் அடிக்கிறார்கள்.. இது மிகப்பெரிய கொள்ளை..\nலஞ்சம் வாங்கிய அரசு அதிகாரி.. ஸ்கெட்ச் போட்டு தூக்கிய லஞ்ச ஒழிப்பு துறை..\nபள்ளிகள் மூடப்பட்ட காரணத்தால்.. விவசாயத்தில் இறங்கிய சிறுவர்கள்..\n30 வருட பிரச்சனைக்கு வெறும் மூன்றே ஆண்டில் தீர்வு கொடுத்த எடப்பாடி பழனிச்சாமி... வீடியோ\n7 மொழிகளில் கோலோச்சும் இந்தியாவின் முன்னணி டிஜிட்டல் செய்தித்தளம் ஏசியாநெட் நியூஸ் நெட்வொர்க்\nவிவசாயிகள் வயிற்றில் அடிக்கிறார்கள்.. இது மிகப்பெரிய கொள்ளை..\nஇந்தியாவுக்கு வெங்காயத்திலும் ஆப்பு வைக்கும் பாகிஸ்தான்... செம காண்டாகும் ஆப்கானிஸ்தான்..\nஇனி பப்ஜி விளையாட முடியாது... இந்தியாவுக்கு குட்பை சொல்லி வெளியேறியது.. அதிர்ச்சியில் பயனர்கள்..\n ரியல் ராஜதந்திரி இ.பி.எஸ்: லெஃப்டில் ஸ்டாலினையும், ரைட்டில் கவர்னரையும் அடிச்சு தூக்கிய அலேக் பின்னணி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107910204.90/wet/CC-MAIN-20201030093118-20201030123118-00709.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://tamil.asianetnews.com/sports/smith-and-warner-presense-make-australia-a-strong-team-said-ponting-pmrb7f", "date_download": "2020-10-30T11:30:56Z", "digest": "sha1:L2GMSRBVDPD7NLPNGD5WMRPBKONZ4QA3", "length": 11884, "nlines": 116, "source_domain": "tamil.asianetnews.com", "title": "அனைத்து அணிகளை விடவும் ஆஸ்திரேலியா தான் வலுவான அணி!! பாண்டிங் அதிரடி", "raw_content": "\nஅனைத்து அணிகளை விடவும் ஆஸ்திரேலியா தான் வலுவான அணி\nஉலக கோப்பை வரும் மே மாத இறுதியில் தொடங்க உள்ள நிலையில், அனைத்து அணிகளும் தீவிரமாக தயாராகிவருகின்றன.\nஉலக கோப்பை வரும் மே மாத இறுதியில் தொடங்க உள்ள நிலையில், அனைத்து அணிகளும் தீவிரமாக தயாராகிவருகின்றன.\nதற்போதைய சூழலில் விராட் கோலி தலைமையிலான இந்திய அணியும் இயன் மோர்கன் தலைமையிலான இங்கிலாந்து அணியும் ஆக்ரோஷமாக ஆடிவருகின்றன. இரு அணிகளுமே நல்ல ஃபார்மில் உள்ளன. எனவே இரு அணிகளில் ஒரு அணிதான் உலக கோப்பையை வெல்லும் என்று பிரயன் லாரா உள்ளிட்ட முன்னாள் ஜாம்பவான்கள் பலர் ஏற்கனவே கருத்து தெரிவித்துள்ளனர்.\nஉலக கோப்பை இங்கிலாந்தில் நடப்பது அந்த அணிக்கான கூடுதல் பலமாக பார்க்கப்படுகிறது. இந்திய அணியின் டாப் ஆர்டர் வலுவாக உள்ளது. முதல் 3 வீரர்களான ரோஹித், தவான், கோலி ஆகிய மூவரும் நல்ல ஃபார்மில் உள்ளனர். அதேபோல புவனேஷ்வர் குமார், பும்ரா, ஷமி என வேகப்பந்து வீச்சும் சிறப்பாக உள்ளது. குல்தீப் யாதவ் சுழலில் மிரட்டுகிறார். இவ்வாறு நல்ல கலவையிலான வலுவான அணியாக இந்திய அணி திகழ்கிறது. இங்கிலாந்து அணியும் வலுவாக உள்ளது.\nஇந்தியாவும் இங்கிலாந்தும் வலுவாக உள்ள அதேநிலையில், 5 முறை உலக கோப்பையை வென்ற சாம்பியன் அணியான ஆஸ்திரேலியா, ஸ்மித் மற்றும் வார்னர் இல்லாமல் தொடர் தோல்விகளை தழுவி துவண்டு போயுள்ளது.\nஆஸ்திரேலிய அணிக்கு ஊக்கம் கொடுக்கும் வகையில், இரண்டு முறை உலக கோப்பையை வென்ற கேப்டனும் மூன்றுமுறை உலக கோப்பையை வென்ற அணியில் ஆடியவருமான ரிக்கி பாண்டிங், உலக கோப்பைக்கு ஆஸ்திரேலிய அணியின் துணை பயிற்சியாளராக நியமிக்கப்பட்டுள்ளார். ரிக்கி பாண்டிங் துணை பயிற்சியாளராக நியமிக்கப்பட்டதே அந்த அணிக்கு உத்வேகத்தையும் உற்சாகத்தையும் அளித்துள்ளது.\nநடப்பு சாம்பியனான ஆஸ்திரேலிய அணி, உலக கோப்பையை தக்கவைக்கும் என பாண்டிங் நம்பிக்கை தெரிவித்துள்ளார். உலக கோப்பை குறித்து கருத்து தெரிவித்த பாண்டிங், இந்தியா மற்றும் இங்கிலாந்து ஆகிய இரண்டு அணிகளும் தற்போதைய சூழலில் வலுவான அணிகளாக திகழ்கின்றன. ஸ்மித் மற்றும் வார்னரின் வருகை ஆஸ்திரேலிய அணியை வலுவாக்கும். அவர்கள் இருவரும் அணியில் இணைந்துவிட்டால், ஆஸ்திரேலிய அணிதான் மற்ற அணிகளை காட்டிலும் வலுவான அணியாக இருக்கும். நடப்பு சாம்பியனான ஆஸ்திரேலிய அணி, உலக கோப்பையை தக்கவைக்கும் என்று பாண்டிங் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.\nஐபிஎல் 2020: செம பிளேயர்ங்க அந்த பையன்.. தோனி புகழாரம்\nஉங்க அருமை இந்திய கிரிக்கெட்டுக்கு தெரியல.. உங்களுக்கு ஓகேனா நீங்க நியூசி.,க்கு ஆடலாம்\n#IPL2020 #CSKvsKKR ருதுராஜ் கெய்க்வாட் அதிரடி அரைசதம், கடைசி நேர ஜடேஜாவின் காட்டடியால் சிஎஸ்கே அபார வெற்றி\n#CSKvsKKR சத வாய்ப்பை தவறவிட்ட ராணா.. ஒரே ஓவரில் தலைகீழாக திரும்பிய ஆட்டம்.. சிஎஸ்கேவிற்கு சவாலான இலக்கு\n#CSKvsKKR சிஎஸ்கே அணியில் சற்றும் எதிர்பார்த்திராத அதிர்ச்சிகர மாற்றம்.. கேகேஆர் முதலில் பேட்டிங்\n#AUSvsIND நினைத்ததை சாதித்து கெத்து காட்டிய பிசிசிஐ\nஉடல் உறுப்புகளை இயக்க வைப்பதே பெரும் சவாலாக உள்ளது...\n உயர்நீதிமன்றத்தில் மாநில தேர்தல் ஆணையம் கூறிய முக்கிய தகவல்\nமனைவி கொடுமைய��த் தடுக்க ‘புருஷ் ஆயோக்’ வேண்டுமாம் சீரியஸாக வேண்டுகோள் வைத்த பாஜக எம்.பி. …\nஉடல் நிலையில் சூப்பர் முன்னேற்றம்…. டிஸ்சார்ஜ் ஆகிறார் கருணாநிதி \nபாலின மாற்று அறுவை சிகிச்சை செய்து கொள்ள 2 லட்சம் ரூபாய் நிதியுதவி திருநங்கைகள் மனம் குளிர வைத்த பினராயி விஜயன்…\n30 வருட பிரச்சனைக்கு வெறும் மூன்றே ஆண்டில் தீர்வு கொடுத்த எடப்பாடி பழனிச்சாமி... வீடியோ\n7 மொழிகளில் கோலோச்சும் இந்தியாவின் முன்னணி டிஜிட்டல் செய்தித்தளம் ஏசியாநெட் நியூஸ் நெட்வொர்க்\nவிவசாயிகள் வயிற்றில் அடிக்கிறார்கள்.. இது மிகப்பெரிய கொள்ளை..\nலஞ்சம் வாங்கிய அரசு அதிகாரி.. ஸ்கெட்ச் போட்டு தூக்கிய லஞ்ச ஒழிப்பு துறை..\nபள்ளிகள் மூடப்பட்ட காரணத்தால்.. விவசாயத்தில் இறங்கிய சிறுவர்கள்..\n30 வருட பிரச்சனைக்கு வெறும் மூன்றே ஆண்டில் தீர்வு கொடுத்த எடப்பாடி பழனிச்சாமி... வீடியோ\n7 மொழிகளில் கோலோச்சும் இந்தியாவின் முன்னணி டிஜிட்டல் செய்தித்தளம் ஏசியாநெட் நியூஸ் நெட்வொர்க்\nவிவசாயிகள் வயிற்றில் அடிக்கிறார்கள்.. இது மிகப்பெரிய கொள்ளை..\nஇனி பப்ஜி விளையாட முடியாது... இந்தியாவுக்கு குட்பை சொல்லி வெளியேறியது.. அதிர்ச்சியில் பயனர்கள்..\n ரியல் ராஜதந்திரி இ.பி.எஸ்: லெஃப்டில் ஸ்டாலினையும், ரைட்டில் கவர்னரையும் அடிச்சு தூக்கிய அலேக் பின்னணி\nஆளுநரின் மனமாற்றத்துக்கு இதுதான் காரணம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107910204.90/wet/CC-MAIN-20201030093118-20201030123118-00709.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://tamil.asianetnews.com/tamilnadu/whats-happening-in-blue-whale-game", "date_download": "2020-10-30T10:46:19Z", "digest": "sha1:MM632AVMSBSDPRPXYYOBSHZODQOVT6RG", "length": 4768, "nlines": 89, "source_domain": "tamil.asianetnews.com", "title": "உஷார்...! ப்ளூ வேல் விளையாட்டில் நடப்பது என்ன ?", "raw_content": "\n ப்ளூ வேல் விளையாட்டில் நடப்பது என்ன \nஉடல் உறுப்புகளை இயக்க வைப்பதே பெரும் சவாலாக உள்ளது...\n உயர்நீதிமன்றத்தில் மாநில தேர்தல் ஆணையம் கூறிய முக்கிய தகவல்\nமனைவி கொடுமையைத் தடுக்க ‘புருஷ் ஆயோக்’ வேண்டுமாம் சீரியஸாக வேண்டுகோள் வைத்த பாஜக எம்.பி. …\nஉடல் நிலையில் சூப்பர் முன்னேற்றம்…. டிஸ்சார்ஜ் ஆகிறார் கருணாநிதி \nபாலின மாற்று அறுவை சிகிச்சை செய்து கொள்ள 2 லட்சம் ரூபாய் நிதியுதவி திருநங்கைகள் மனம் குளிர வைத்த பினராயி விஜயன்…\nமக்களின் அழு குரலை அழுத்தமாக பதிவு செய்யும் \"பசுமை வழிச்சாலை\"\nஜெ புகைப்படத்தை வெளியிட்டு நீதி கேட்ட ஸ்ரீரெட்டி...\nதமிழ் பையனுடன் சேர்ந்து அட்டகாசம் செய்த ஸ்ரீரெட்டி...\nஐயோ... வெக்கத்தோடு போன் நம்பர் கொடுத்த ஸ்ரீரெட்டி...\n ஆங்கில மொழியை பீப் போடும் அளவிற்கு விமர்சித்த ஸ்ரீரெட்டி..\n30 வருட பிரச்சனைக்கு வெறும் மூன்றே ஆண்டில் தீர்வு கொடுத்த எடப்பாடி பழனிச்சாமி... வீடியோ\n7 மொழிகளில் கோலோச்சும் இந்தியாவின் முன்னணி டிஜிட்டல் செய்தித்தளம் ஏசியாநெட் நியூஸ் நெட்வொர்க்\nவிவசாயிகள் வயிற்றில் அடிக்கிறார்கள்.. இது மிகப்பெரிய கொள்ளை..\n7.5% உள்ஒதுக்கீடு தரும் மசோதாவுக்கு தமிழக ஆளுநர் ஒப்புதல்.. ஸ்கோர் செய்த அதிமுக.. அப்செட்டில் ஸ்டாலின்..\nநீங்கள் எங்களின் அபூர்வ வைரம்... ரஜினி குறித்து திருமாவளவனுக்கு போட்டியாக கருத்துச் சொன்ன குஷ்பு..\nஅட்லீ படம் குறித்து வெளியான அதிரடி அறிவிப்பு... ஓடிடி ரிலீசுக்கு நாள் குறிச்சாச்சு...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107910204.90/wet/CC-MAIN-20201030093118-20201030123118-00709.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://tamil.behindwoods.com/news-shots-tamil-news/tamilnadu/tn-govt-doctors-association-request-for-doctors-died-of-corona.html", "date_download": "2020-10-30T10:06:46Z", "digest": "sha1:WLAJAR7BEKFWL6TW6GHUDVSSR6VLBWM2", "length": 10959, "nlines": 49, "source_domain": "tamil.behindwoods.com", "title": "Tn govt doctors association request for doctors died of corona | Tamil Nadu News", "raw_content": "\n.. உச்சகட்ட கோபத்தில் அரசு மருத்துவர்கள் சங்கம்... அடுத்தடுத்த அதிரடி முடிவு\nமுகப்பு > செய்திகள் > தமிழகம்\nமக்களுக்காக கொரோனாவிடம் போராடி உயிர் தியாகம் செய்யும் மருத்துவர்களின் உடலை அரசு மரியாதையுடன் அடக்க செய்ய வேண்டும் என அரசு மருத்துவர்கள் சங்கம் கோரிக்கை வைத்துள்ளது.\nஉலக மக்களை வீட்டுக்குள் அடைத்து, வீதிகளில் ராஜாங்க நடைபோட்டுக் கொண்டிருக்கிறது கொரோனா வைரஸ். கண்ணுக்கு தெரியாத மனித இனத்தின் எதிரியான கொரோனாவை வீழ்த்த, போர்க்களத்தில் முன்னே நிற்பவர்கள் மருத்துவர்கள் தான். அனைவரும் ஊரடங்கால் தங்கள் குடும்பத்துடன் இருக்கும்போது, ஊருக்காக குடும்பத்தைவிட்டு கொரோனாவிடம் உயிரை பணயம் வைத்திருப்பது மருத்துவர்கள் தான். இவர்கள் கொரோனாவிற்கு எதிராக போராடி தங்கள் உயிரையும் தியாகம் செய்து வருகின்றனர்.\nஅந்த வகையில், தமிழகத்தில் நேற்று ஒரு மருத்துவர் கொரோனா பாதிப்பால் உயிரிழந்துள்ளார். ஆனால், மக்களுக்காக உயிர்தியாகம் செய்த மருத்துவரின் உடலை அடக்கம் செய்ய மக்களே அனுமதிக்காமல் எதிர்ப்பு தெரிவிக்கின்றனர். இதனால், மருத்துவர்களின் உடலை அடக்கம் செய்ய தடுப்பவர்களை இரும்புக்கரம் கொ���்டு ஒடுக்க வேண்டும் என அரசு மருத்துவர்கள் சங்கம் தெரிவித்துள்ளது. கொரோனாவிலிருந்து மக்களைக் காப்பாற்ற அரும்பாடுபட்டு தன்னுயிரை இழக்கின்ற மருத்துவர்களின் இறுதிசடங்கில் அநாகரிகமாக நடத்திடும் சமூக விரோத கும்பலை உடனடியாக கைது செய்து குண்டர்சட்டத்தில் அடைக்க வேண்டும் எனவும் வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளது.\nமேலும், கொரோனா தாக்கத்தால் மருத்துவர்கள், செவிலியர்கள், மருத்துவ ஊழியர்கள் இறக்க நேரிட்டால் காவல்துறை, சுகாதாரத் துறை, வருவாய்த் துறை உயர் அதிகாரிகள் தலைமையில் அரசு உரிய மரியாதையுடன் அடக்கம் செய்திட உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும், இனிவரும் காலங்களில் இதுபோன்ற நிகழ்வுகள் நடைபெறாத வண்ணம் இருக்க அரசு டாக்டர்களின் கூட்டமைப்பு மருத்துவர்களின் சார்பாக வேண்டுவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.\n'மாப்பிள போன் பண்ணி'... 'மனைவி மாசமா இருக்கா, GH போணும்ன்னு சொன்னான்'... 'அடுத்து நடந்த திருப்பம்'... நெகிழவைக்கும் இளைஞரின் பதிவு\n'ஆஹா... இந்தியா-லயும் ஆரம்பிச்சுட்டீங்களா பா'... படையல் போடுவதற்கு முன்பு... ராஜநாகத்துடன் போஸ் கொடுத்த இளைஞர்கள்\n'இந்த' மாவட்டத்தில் உள்ள... அனைத்து 'அம்மா' உணவகங்களிலும்... இன்று முதல் 'இலவச' உணவு வழங்கப்படும்: முதல்வர்\n'சைக்கிள் கேப்பில்' 'தில்லாலங்கடி' வேலையில் ஈடுபடும் 'வடகொரியா...' 'கொரோனா' சூழலை பயன்படுத்திக் கொள்ளப் பார்க்கும் 'கிம் ஜாங் உன்...'\nசென்னையில் பரபரப்பு... கொரோனாவால் உயிரிழந்த மருத்துவர்... உடலை அடக்கம் செய்ய கடும் எதிர்ப்பு... உடலை அடக்கம் செய்ய கடும் எதிர்ப்பு\n\"எய்ட்ஸ், அல்சைமர், ஆட்டிசம், கேன்சர் மற்றும் கொரோனா...\" \"சகல வியாதிகளுக்கும் ஒரே மருந்து...\" 'நம்ம ஊர்ல மட்டும் இல்ல...' 'அமெரிக்காவுலயும் இருக்காங்க போல...'\n'பாஸ், சென்னை'னா என்னன்னு கேட்டா இத சொல்லுங்க'... 'குஜராத் சிறுமிக்கு சர்ப்ரைஸ்'... ஆனந்த கண்ணீர் வடித்த குடும்பம்\n'7மாச கர்ப்பிணி, அப்போ ஏன் டூட்டி பாக்குறீங்க'... 'போலீஸ் அதிகாரி அம்ரிதா சொன்ன பதில்'... நெகிழ்ந்து போன மக்கள்\n'ஒரே நாளில் ராக்கெட் வேகத்தில் சென்ற பலி'... 'என்னதான் நடக்குது எங்க நாட்டுல'... உருக்குலைந்த அமெரிக்க மக்கள்\n\"ஒன்னும் அவசரம் இல்ல.. பொறுமையா சாப்பிடு\".. குரங்குக்கு வாழைப்பழம் ஊட்டிவிடும் காவலர்... நெகிழ வைக்கும் வீடியோ\nமே 7 வரை 'ஊர��ங்கு' நீட்டிப்பு... ஸ்விக்கி, சொமாட்டோவுக்கு 'நோ' அனுமதி... அதிரடியில் 'இறங்கிய' மாநிலம்\n‘சொந்தமாக்கி கொள்ள முயற்சி செய்கிறது’... ‘சீனாவுக்கு பகிரங்கமாக’... ‘எச்சரிக்கை விடுத்த அமெரிக்கா’\n'ஊரடங்கால் சிக்கித் தவிக்கும்'... 'வெளிமாநில தொழிலாளர்களுக்காக'... 'மத்திய அரசின் புதிய திட்டம்'\n'கொரோனா'வுக்கு எதிராக... பல்நோக்கு தடுப்பூசியை 'கையில்' எடுத்த இந்தியா... '6 வாரங்களில்' முடிவு தெரிந்து விடும்\nநாளை முதல் எவை இயங்கும் எவை இயங்காது... மத்திய அரசு அறிவிப்பு\n‘கிட்டத்தட்ட இரண்டு வாரங்களுக்குப் பின்னர்’... 'ஆறுதல் அடையும் நகரம்’... ‘எனினும் எச்சரிக்கும் ஆளுநர்’\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107910204.90/wet/CC-MAIN-20201030093118-20201030123118-00709.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://tamil.goodreturns.in/news/gold-price-may-fall-to-1726-as-per-credit-suisse-report-020688.html?utm_medium=Desktop&utm_source=GR-TA&utm_campaign=Left_Include", "date_download": "2020-10-30T11:17:24Z", "digest": "sha1:QUKMF5LVCFXVNJXCVPWH2VJUCG4LRQZ5", "length": 31640, "nlines": 222, "source_domain": "tamil.goodreturns.in", "title": "தங்கம் விலை பயங்கரமாக சரியலாம்! Credit Suisse கணிப்பு! எவ்வளவு வீழ்ச்சி காணும்? | Gold price may fall to $1726 as per Credit Suisse report - Tamil Goodreturns", "raw_content": "\n» தங்கம் விலை பயங்கரமாக சரியலாம் Credit Suisse கணிப்பு\nதங்கம் விலை பயங்கரமாக சரியலாம் Credit Suisse கணிப்பு\nநிலுவையில் லட்சம் கோடி கிரெடிட் கார்டு கடன்கள்..\n1 hr ago ஆபத்தில் ரூ.1 லட்சம் கோடிக்கு மேல் கிரெடிட் கார்டு கடன்கள்.. சிக்கலில் வங்கிகள்..\n3 hrs ago நீங்கள் கிரெடிட் கார்டு உபயோகிப்பவரா.. இந்த கட்டணங்கள் எல்லாம் உண்டு.. எச்சரிக்கையா இருங்க..\n5 hrs ago உச்சத்தில் இருந்து 10 கிராம் தங்கம் விலை ரூ.5,700க்கு மேல் வீழ்ச்சி.. இன்னும் குறையுமா\n6 hrs ago வாரத்தின் இறுதியில் சர்பிரைஸ் கொடுத்த சந்தை.. சென்செக்ஸ் 200 புள்ளிகளுக்கு மேல் ஏற்றம்..\nMovies ஜெயிலுக்குள் தள்ளப்பட்ட ஆரி.. அர்ச்சனாவை விடாமல் விளாசுறாரே.. 2வது புரமோவில் சோத்து பிரச்சனை\nSports வைட் லேதா.. தமிழில் மூச்சு விடாமல் பேசிய தினேஷ் கார்த்திக்கா இது அதுவும் அம்பயர் சொன்ன அந்த பதில்\nNews முத்துராமலிங்கத் தேவர் ஜெயந்தி விழா... நாளைய முதல்வர் டிடிவி தினகரன்.. ஓங்கி ஒலித்த முழக்கம்..\nAutomobiles புதிய மஹிந்திரா தார் எஸ்யூவியை வேற லெவலுக்கு மாற்றும் பாடி கிட்: டிசி2 நிறுவனம் அறிமுகம்\nLifestyle இந்த 2 பொருளையும் ஒன்னா சாப்பிட்டா, நோயெதிர்ப்பு சக்தி பல மடங்கு அதிகரிக்கும் தெரியுமா\nEducation பி.இ பட்டதாரிகளே, வங்கியில் பணியாற்ற ஆசையா\nTechnology ஒன்பிளஸ் நோர்ட் முன்பதி���ு செய்து அமேசான் வழியாக கூடுதல் நன்மையைப் பெறுவது எப்படி\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nசர்வதேச அளவில் ஒரு அவுன்ஸ் தங்கம் விலை (XAU USD) இந்த 2020-ம் ஆண்டில் மட்டும் (இது நாள் வரை) 24.23 சதவிகிதம் விலை அதிகரித்து இருப்பதாக ப்ளூம்பெர்க் தரவுகள் சொல்கின்றன.\nகடந்த ஆகஸ்ட் 2020 முதல் வாரத்தில், 2,063 டாலருக்கு நிறைவடைந்து, முதலீட்டாளர்களை அண்ணாந்து பார்க்க வைத்தது சர்வதேச தங்கம் விலை. ஆனால் இந்த விலை ஏற்றம் நிலைக்கவில்லை.\nஒரு அவுன்ஸ் சர்வதேச தங்கம் விலை, கடந்த ஆகஸ்ட் 2020 உச்சத்துக்குப் பிறகு, தொடர்ந்து வீழ்ச்சி கண்டு வருகிறது.\n தொடர்ந்து 5 வர்த்தக நாட்களாக சரிவு\nசர்வதேச தங்கம் விலை எவ்வளவு டாலர் வீழ்ச்சி கண்டு இருக்கிறது இதனால் ஆபரணத் தங்கம் விலை வீழ்ச்சி கண்டு இருக்கிறதா இதனால் ஆபரணத் தங்கம் விலை வீழ்ச்சி கண்டு இருக்கிறதா மேலும் எவ்வளவு டாலர் வரை சர்வதேச தங்கம் விலை வீழ்ச்சி காணலாம் என க்ரெடிட் சூசி சொல்கிறது மேலும் எவ்வளவு டாலர் வரை சர்வதேச தங்கம் விலை வீழ்ச்சி காணலாம் என க்ரெடிட் சூசி சொல்கிறது அந்த விலை வீழ்ச்சி சென்னை ஆபரணத் தங்கம் விலையிலும் எதிரொலிக்குமா அந்த விலை வீழ்ச்சி சென்னை ஆபரணத் தங்கம் விலையிலும் எதிரொலிக்குமா இதுவரை அப்படி எதிரொலித்து இருக்கிறதா இதுவரை அப்படி எதிரொலித்து இருக்கிறதா என்பதை எல்லாம் இந்த கட்டுரையில் விரிவாகப் பார்க்கலாம்.\n8.5 % வீழ்ச்சி - 176 டாலர்\nஇன்று 1,887 டாலருக்கு வர்த்தகமாகிக் கொண்டு இருக்கிறது ஒரு அவுன்ஸ் சர்வதேச் தங்கம் விலை. கடந்த புதன்கிழமை (16 செப் 2020) அன்று, 1,959 டாலருக்கு வர்த்தகம் நிறைவடைந்தது. ஆக இந்த ஐந்து வர்த்தக நாட்களில் 72 டாலர் விலை வீழ்ச்சி கண்டு இருக்கிறது. ஆகஸ்ட் உச்சமான 2,063 டாலரில் இருந்து தற்போதைய (23 செப் 2020) விலையான 1,887 டாலரைக் கழித்தால், 176 டாலர் என்கிற பெரிய விலை வீழ்ச்சியைக் கண்டு இருக்கிறது. சரி ஏன் இவ்வளவு பெரிய சரிவு\nதங்கம் விலை வீழ்ச்சிகிகு காரணங்கள் என்ன\nஅமெரிக்க டாலர் இண்டெக்ஸ் (DXY:CUR), கடந்த ஆகஸ்ட் 2020 மாதத்தில் இருந்து, நேற்று வரை ஒரு முறை கூட 94 புள்ளிகளைத் தொட்டது இல்லை. ஆனால் இன்று காலை அதிகபட்சமாக 94.24 புள்ளிகள் வரைத் தொட்டு வர்த்தகமானது. இது அமெரிக்க டாலரின் பலம் அதிகரிப்பதையே காட்டுகிறது.\nடாலரால் ���ங்கம் காஸ்ட்லி ஆகிவிடும்\nடாலர் மதிப்பு அதிகரித்தால், மற்ற நாட்டு கரன்சிகளின் மதிப்பு குறைகிறது என பொருள். எனவே மற்ற நாட்டு முதலீட்டாளர்கள் அதிக விலை கொடுத்து தங்கத்தை வாங்க வேண்டி இருக்கும். எனவே முதலீட்டாளர்கள் தங்கத்தில் முதலீடு செய்வது குறைந்து இருக்கிறது. இவை எல்லாம் சேர்ந்து தங்கத்தின் விலை ஏற்றத்தை கணிசமாக பாதித்து இருக்கிறது.\nதங்கத்தில் முதலீடு குறைந்து இருக்கிறதா என்பதை, உலகின் மிகப் பெரிய கோல்ட் ட்ரஸ்டான SPDR Gold Trust-ன் தங்க ஹோல்டிங்ஸைப் பார்த்தாலே ஒரு தெளிவு கிடைத்துவிடும். நேற்று (22 செப் 2020) SPDR Gold Trust-ன் கையிருப்பு, 0.05 சதவிகிதம் இறக்கம் கண்டு 1,278.23 டன்னாக குறைந்து இருக்கிறதாம். இது பெரிய சரிவு இல்லை என்றாலும், தங்கத்தில் முதலீடுகள் வரவில்லை என்பதை தெளிவுபடுத்துகிறது. இது போன்ற காரணங்களால் தங்கம் விலை சரிந்து கொண்டு இருக்கிறது.\nஇப்போது ஒரு அவுன்ஸ் சர்வதேச தங்கம் விலை இறக்கத்தில் வர்த்தகமாவது, நீண்ட நாட்களுக்குத் தொடர்ந்தால், மேற்கொண்டு தங்கம் விலை 1,765 டாலர் வரை வீழ்ச்சி காணலாம். சொல்லப் போனால் 1,726 டாலர் வரை கூட சரியலாம் என க்ரெடிட் சூசி (Credit Suisse) அறிக்கை சொல்லி இருப்பதாக kitco.com வலைதளத்தில் செய்தி வெளியாகி இருக்கிறது. சரி இன்று சென்னையில் ஆபரணத் தங்கம் விலை என்ன\nஇன்றைய தங்கம் விலை (23 செப் 2020)\nசென்னையில் 24 கேரட் 10 கிராம் ஆபரணத் தங்கத்தின் விலை, இன்று 52,470 ரூபாய்க்கு விற்பனை செய்து வருகிறார்கள். 22 கேரட் 10 கிராம் ஆபரணத் தங்கம் விலை, இன்று 48,100 ரூபாய்க்கு விற்பனை செய்து வருகிறார்கள். இவை இரண்டுமே ஆகஸ்ட் உச்சத்துக்குப் பிறகான மிகக் குறைந்த விலை என்பதும் இங்கு குறிப்பிடத்தக்கது.\nசர்வதேச தங்கம் விலை Vs ஆபரணத் தங்கம் விலை\nபொதுவாக, எப்போது எல்லாம் சர்வதேச தங்கம் விலை இறக்கம் காண்கிறதோ, அப்போது எல்லாம் இந்தியாவின் மல்டி கமாடிட்டி எக்ஸ்சேஞ்சானா எம் சி எக்ஸ் சந்தையில் வர்த்தகமாகும் தங்கம் விலை தொடங்கி சென்னை ஆபரணத் தங்கத்தின் விலை வரை, எல்லாவற்றின் விலையும் கணிசமாக மாற்றம் காணும். பொதுவாக என்ன வேண்டுமானாலும் சொல்லலாம். உதாரணங்கள் அல்லது விலை இறக்கம் கண்ட ஆதாரங்கள் இருக்கா\nஆபரணத் தங்கம் விலை இறக்கம் காண வாய்ப்பு\nஆகஸ்ட் 2020 முதல் வாரத்தில் சர்வதேச தங்கம் விலை 2,063 டாலருக்கு வர்த்தகம் நிறைவடைந்த போது, சென்னையில் 24 கேரட் 10 கிராம் ஆபரணத் தங்கம் விலை 59,130 ரூபாய்க்கு விற்பனை ஆனது. இன்று ஒரு அவுன்ஸ் சர்வதேச தங்கம் விலை 1,887 டாலருக்கு வர்த்தகமாகிக் கொண்டு இருக்கிறது. இது ஆகஸ்ட் உச்சத்துக்குப் பிறகான மிகக் குறைந்த விலை. சென்னையில் இன்று 24 கேரட் 10 கிராம் ஆபரணத் தங்கம் விலை 52,470-க்கு விற்பனை ஆகிறது. இதுவும் ஆகஸ்ட் உச்சத்துக்குப் பிறகான மிகக் குறைந்த விலை என்பது குறிப்பிடத்தக்கது.\nசர்வதேச தங்கம் 8.5% சென்னை ஆபரணத் தங்கம் 11 %\nஒரு அவுன்ஸ் சர்வதேச தங்கத்தின் விலையை, ஆகஸ்ட் உச்சத்தில் இருந்து தற்போதைய விலைக்கு கணக்கிட்டல் சுமாராக 8.57 % விலை சரிந்து இருக்கிறது. ஆனால் சென்னை ஆபரணத் தங்கம் விலையை, ஆகஸ்ட் உச்சத்தில் இருந்து தற்போதைய விலைக்கு கணக்கிட்டல் சுமாராக 11 சதவிகிதம் விலை சரிந்து இருக்கிறது. எப்படிப் பார்த்தாலும் சர்வதேச தங்கம் விலை மாற்றம் கண்டால், சென்னை ஆபரணத் தங்கம் விலையும் மாற்றம் காண்கிறது.\nநீண்ட காலத்துக்கு 2,300 வரை தொடலாம்\nசரி, இப்போதைக்கு இறக்கத்தில் வர்த்தகமாவது நீடித்தால் 1,726 டாலர் வரைத் சரியலாம் எனச் சொல்லி இருக்கிறது. நீண்ட காலத்தில் விலை ஏறுமா என்கிற கேள்விக்கு, பதில் சொல்லி இருக்கிறது க்ரெடிட் சூசி. ஒரு அவுன்ஸ் சர்வதேச தங்கம் விலை என்ன ஆகும் என்று கேட்டால், 2,300 டாலர் வரைத் தொடலாம் எனக் க்ரெடிட் சூசி (Credit Suisse) கணித்து இருப்பதாக கிட் கோ வலைதளத்தில் செய்தி வெளியாகி இருக்கிறது.\nதமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க\nஉச்சத்தில் இருந்து 10 கிராம் தங்கம் விலை ரூ.5,700க்கு மேல் வீழ்ச்சி.. இன்னும் குறையுமா\nமூன்றாவது நாளாக சரிவில் தங்கம் விலை.. தங்கம் கொடுத்த செம ஜாக்பாட்.. இனி எப்படி இருக்கும்...\nதட தட சரிவில் தங்கம் விலை.. வெள்ளியும் செம வீழ்ச்சி.. வாங்கி வைக்கலாமா.. இன்னும் குறையுமா\nதடாலடியாக குறைந்த தங்கம் விலை.. இது தங்கம் வாங்க சரியான நேரம் தான்.. இன்னும் குறையுமா\nஉச்சத்தில் இருந்து 10 கிராம் தங்கம் விலை ரூ.5000க்கு மேல் வீழ்ச்சி.. இன்னும் குறையுமா\nசெம சரிவில் தங்கம் விலை.. வெள்ளி விலையும் படு வீழ்ச்சி.. காரணம் என்ன.. இன்னும் குறையுமா..\nசூப்பர் சரிவில் தங்கம் விலை.. இது வாங்க சரியான நேரம் தான்.. நிபுணர்களின் கணிப்பும் இது தான்..\nதங்கத்தினை எப்படி எல்லாம் வாங்கலாம்.. விற்றாலும் வரி கட்ட வேண்ட��மா எவ்வளவு வரி\nதங்கத்தை விற்க போறீங்களா.. அவசர தேவைக்கு எங்கு விற்கலாம்.. எதில் லாபம்.. \nஅடடே.. தங்கம் விலை குறையுமா.. எவ்வளவு குறையும்.. நிபுணர்களின் கணிப்பு என்ன\nசரிவில் தங்கம் விலை.. இது தங்கம் வாங்க சரியான சான்ஸ் தான்.. இன்னும் குறையுமா..\nதங்கம் விலையை விடுங்க.. வெள்ளி விலையை பார்த்தீங்களா.. உச்சத்தில் இருந்து 30% வீழ்ச்சி..\nஇரு மடங்கு லாபத்தில் எஸ்பிஐ லைஃப் இன்சூரன்ஸ்.. எகிறிய பிரீமிய வருவாய் தான் காரணம்..\nரிசர்வ் வங்கியின் கடன் மறு சீரமைப்புத் திட்டம்.. ஆர்வம் காட்டாத பெருநிறுவனங்கள்.. வங்கிகள் கவலை\nசற்றே ஆறுதல் தந்த சென்செக்ஸ், நிஃப்டி.. 100 புள்ளிகளுக்கு மேல் ஏற்றம் கண்ட சென்செக்ஸ்..\nபங்குச் சந்தை, மியூச்சுவல் ஃபண்ட், வைப்பு நிதி, கமாடிட்டி, ஃபோரெக்ஸ், வர்த்தகச் செய்திகள்..\nஉங்கள் வருமானத்தைப் பெருக்கத் தமிழ் குட்ரிட்டன்ஸ் நிதி மற்றும் வர்த்தகச் செய்திகளை உங்கள் மின்னஞ்சலில் பெற\nஇந்தியாவின் தலைசிறந்த பர்சனல் பைனான்ஸ் தளங்களில் 3வது இடத்தில்: தமிழ் குட்ரிட்டன்ஸ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107910204.90/wet/CC-MAIN-20201030093118-20201030123118-00709.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://tamil.samayam.com/topics/farmers/10", "date_download": "2020-10-30T11:40:49Z", "digest": "sha1:P54QQ5Y7W3ALR3KWFQZH6CNM6VP6P2HJ", "length": 4826, "nlines": 63, "source_domain": "tamil.samayam.com", "title": "Please enable javascript.", "raw_content": "\nவணக்கம், நீங்கள் IE11 பதிப்பில் உங்கள் சமயம் தமிழ் பக்கத்தை பார்க்கிறீர்கள். இந்த தளம் EDGE மற்றும் குரோம் பிரெளசர்களில் சிறப்பாக செயல்படுகிறது.\n விவசாயி குடும்பத்துக்கு ரூ.10 லட்சம் அறிவிப்பு..\nவனத்துறையினர் விசாரணையில் விவசாயி கொலை\nவிவசாயிகள் போராட்டத்தை முடிவுக்கு கொண்டு வாங்க: ஏ.கே.எஸ் விஜயன்\nகுறுவை சாகுபடியில் முன்னேற்றம்... விவசாயிகள் மகிழ்ச்சி\nசாத்தான்குளம் போல் தென்காசியில் கொலை\n“சாத்தான்குளம் போல் தென்காசியில்” காவல் நிலையம் முற்றுகை\nவிவசாயிகளுக்கு இ-பாஸ்: கோவை ஆட்சியரிடம் கோரிக்கை\nவிவசாயிகளுக்கு இ-பாஸ்: கோவை ஆட்சியரிடம் கோரிக்கை\nவிவசாயிகளுக்கு இலவச மின்சாரம்: முதல்வர் வலியுறுத்தல்\nதென்காசி அருகே விவயசாய வேலைக்கு சென்ற முதியவர் காட்டு மாடு தாக்கி பலி..\nடிவி நடிகையை துரத்திய 6 தெரு நாய்கள்: வீட்டுக்கு உயிருடன் செல்வேனா என தெரியல..\nஎரிந்து சாம்பலாகும் வாழை... வேதனையில் விவசாயிகள்\nபல லட்சம் இழப்பு... வாழை பயிர்களை தீயிட்டு அழிக்கும் அவலம்\nவீடியோ காலிங்: வயல்வெளி பெண்களிடம் நலம் விசாரித்த அமைச்சர்\nஓ... நீங்கள் ஆஃப்லைனில் இருப்பதாக தெரிகிறது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107910204.90/wet/CC-MAIN-20201030093118-20201030123118-00709.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"}
+{"url": "https://www.dharanishmart.com/books/publishers/sixth/sixth00043.html", "date_download": "2020-10-30T10:42:47Z", "digest": "sha1:3VYB5IUA7DPCFAWKISVGGXFYDB3H657H", "length": 12912, "nlines": 169, "source_domain": "www.dharanishmart.com", "title": ".print {visibility:visible;} .zoom { padding: 0px; transition: transform .2s; /* Animation */ width: 200px; height: 300px; margin: 0 auto; } .zoom:hover { transform: scale(2.0); /* (200% zoom - Note: if the zoom is too large, it will go outside of the viewport) */ } நாட்டுக் கணக்கு - 2 - Nattu Kanakku - 2 - வர்த்தகம் நூல்கள் - Books on Business - சிக்ஸ்த்சென்ஸ் பப்ளிகேஷன்ஸ் - Sixthsense Publications - தரணிஷ் மார்ட் - Dharanish Mart", "raw_content": "\nதமிழ் நூல்கள் | English Books | தமிழ் நூல் பிரிவுகள் | ஆங்கில நூல் பிரிவுகள் | நூலாசிரியர்கள் | பதிப்பகங்கள்\nஅனைத்து நூல்களும் 10% தள்ளுபடி விலையில். | ரூ.500க்கும் மேல் வாங்கினால் அஞ்சல் கட்டணம் இல்லை.\nஅகல்விளக்கு.காம் | அட்டவணை.காம் | சென்னைநூலகம்.காம் | சென்னைநெட்வொர்க்.காம் | தமிழ்அகராதி.காம் | தமிழ்திரைஉலகம்.காம் | தேவிஸ்கார்னர்.காம் | தரணிஷ்.இன் | கௌதம்பதிப்பகம்.காம்\nநேரடியாக / உடனடியாக நூல் வாங்க எமது வங்கிக் கணக்கிற்கு பணம் அனுப்பவும். மேலும் விபரங்களுக்கு - பேசி: +91-9444086888\nநாட்டுக் கணக்கு – 2\nதள்ளுபடி விலை: ரூ. 260.00\nஅஞ்சல் செலவு: ரூ. 40.00\n(ரூ. 500க்கும் மேற்பட்ட கொள்முதலுக்கு அஞ்சல் கட்டணம் இல்லை)\nநூல் குறிப்பு: பொருளாதாரம் என்பது ஏதோ பேராசிரியர்களும், வல்லுனர்களும், ஆட்சியார்களும் மட்டும் தெரிந்துகொள்கிற, விவாதிக்கிற விஷயம் இல்லை. அது குறித்து அனைவருமே தெரிந்துகொள்ளவேண்டிய அவசியம் இருக்கிறது. தெரிந்துகொள்ள விருப்பம்தான். ஆனால் எழுதப்படுவன புரிந்துகொள்ளும்விதமாக இல்லையே என்ற புகார்களும் இல்லாமல் இல்லை. அந்தக் கூற்றைப் பொய்யாக்கியவர் டாக்டர் சோம வள்ளியப்பன். பங்குச்சந்தைகள் குறித்ததுமட்டுமல்லாமல், நாட்டு நிகழ்வுகள் மற்றும் அனைவரும் தெரிந்துகொள்ளவேண்டிய பட்ஜெட், கச்சா எண்ணை விலை, டாலர் மதிப்பு, வங்கி வட்டி விகிதங்கள், வருமான வரி, ஜி.எஸ்.டி. போன்றவை குறித்து, தொடர்ந்து வெகுஜன பத்திரிக்கைகள் மற்றும் நாளிதழ்களில் பாமரருக்கும் புரியும் விதம் எழுதிக்கொண்டிருக்கிறார். முழுக்க முழுக்க பொருளாதாரம் குறித்து, 'சிக்ஸ்த்சென்ஸ்'க்காக சோம வள்ளியப்பன் எழுதிய நாட்டுக்கணக்கு, வாசகர்கள் மற்றும் மாணவர்களிடையே பெரும் வரவேற்ப��� பெற்று பல பதிப்புகள் கண்டிருப்பதைத் தொடர்ந்து, 2004 தொடங்கி 2018 வரை பல்வேறு இதழ்களில் இந்தியாவின் பொருளாதார நிகழ்வுகள் குறித்து அவர் எழுதிய 59 கட்டுரைகள், நாட்டுக்கணக்கு- 2 ஆக வெளிவருகிறது. நம் நாட்டின் பொருளாதார நிகழ்வுகள் கடந்து வந்திருக்கும் பாதையை பதிவு செய்யும் ஒரு ஆவணமாக மட்டுமல்லாமல், கட்டுரைகளில் விவரிக்கப்படும் பொருள் குறித்து 2018ம் ஆண்டின் நிலை என்ன என்பதையும்- இந்திய பொருளாதாரம்: அன்றும் இன்றும்- என வாசகரே ஒப்பிட்டுப் பார்த்து, முடிவுக்கு வர உதவும் விதமாக புத்தகம் அமைக்கப்பட்டிருப்பது கூடுதல் பயன்தருகிறது. அரசியல், சமூக, பொருளாதார நோக்கர்கள், விமர்சகர்கள், மத்திய மாநில, வங்கி வேலைகளுக்கு முயற்சிப்பவர்கள் மட்டுமல்லாது, எவருக்கும் பயன்தரும் ஒரு புதிய புத்தகம்.\nநேரடியாக வாங்க : +91-94440-86888\nபுத்தகம் 3 - 7 நாளில் அனுப்பப்படும்.\nஉலகைப் புரட்டிய ஒரு நொடிப் பொறிகள்\nசுவையான 100 இணைய தளங்கள்\nசூப்பர் சேல்ஸ்: சக்சஸ் ஃபார்முலா\nஉன்னை அறிந்தால் உலகத்தை நீ ஆளலாம்\nமுனைவர் சி. சைலேந்திர பாபு, ஐ.பி.எஸ்.\nசூர்யா லிட்ரேச்சர் (பி) லிட்\n© 2020 DharanishMart.com | எங்களைப் பற்றி | பொறுப்பாகாமை அறிவிப்பு | ரகசிய காப்பு கொள்கை | திருப்பிக் கொடுத்தல் கொள்கைகள் | உங்கள் கருத்துக்கள்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107910204.90/wet/CC-MAIN-20201030093118-20201030123118-00709.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.ilaingarindia.com/2017/05/mkstalin-letter.html", "date_download": "2020-10-30T11:35:47Z", "digest": "sha1:3X2OOQULM7JDILJ4AOTGQM7PHCCVI6Q6", "length": 16708, "nlines": 107, "source_domain": "www.ilaingarindia.com", "title": "தமிழக அரசியலின் ஆணி வேராக நிலைத்து அச்சாணியாகச் செயல்படுபவர் கருணாநிதி: தொண்டர்களுக்கு ஸ்டாலின் கடிதம். - இளைஞர் இந்தியா", "raw_content": "\nHome / அரசியல் / தமிழக அரசியலின் ஆணி வேராக நிலைத்து அச்சாணியாகச் செயல்படுபவர் கருணாநிதி: தொண்டர்களுக்கு ஸ்டாலின் கடிதம்.\nதமிழக அரசியலின் ஆணி வேராக நிலைத்து அச்சாணியாகச் செயல்படுபவர் கருணாநிதி: தொண்டர்களுக்கு ஸ்டாலின் கடிதம்.\nதிமுக தலைவர் கருணாநிதியின் பிறந்தநாளையும் வைர விழாவையும் இந்திய அரசியலில் திருப்புமுனையை ஏற்படுத்தும் விழாவாக்க வேண்டும் என்று செயல்தலைவர் மு.க.ஸ்டாலின் தொண்டர்களுக்கு கடிதம் எழுதியுள்ளார்.\nஅந்தக் கடிதத்தில் அவர் மேலும் குறிப்பிட்டுள்ளதாவது:\n94வது பிறந்தநாளில் கூடுதல் சிறப்பாக, சட்டமன்றப் பணிகளுக்கான வைரவிழா ஆண்டும் இணைந்து நம்மை இரட்டிப்பு மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. 70 ஆண்டுகால சுதந்திர இந்தியாவில், மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசாங்கங்கள் மத்தியிலும் மாநிலத்திலும் இயங்கி வருகின்றன. இதில் 60 ஆண்டுகால தொடர்ச்சியான சட்டமன்ற அனுபவமோ, நாடாளுமன்ற அனுபவமோ கொண்டவர்களைத் தேடிப் பார்த்தால், கருணாநிதியைத் தவிர வேறு எவரையும் அடையாளம் காட்டிட முடியாது. தமிழக வரலாற்றில் மட்டுமின்றி, இந்திய ஜனநாயக வரலாற்றிலும் சாதனைமிக்க தலைவர் கருணாநிதி...\n1957 ல் குளித்தலை தொகுதியில் தொடங்கியது அவரது வெற்றிப் பயணம். 1962 ல் தஞ்சை, 1969, 1971 தேர்தல்களில் சைதாப்பேட்டை, 1977, 1980 தேர்தல்களில் அண்ணாநகர், 1989, 1991 தேர்தல்களில் துறைமுகம், 1996, 2001, 2006 எனத் தொடர்ச்சியாக சேப்பாக்கம், 2011, 2016 என இருமுறை திருவாரூர் என அவரது வெற்றிப் பயணம் ஓயவேயில்லை. கடந்த 2016 தேர்தலில் தமிழகத்திலேயே அதிக வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றவர் என்ற சாதனையையும் நிகழ்த்திக் காட்டியவர்.\nஒரே கட்சி, ஒரே சின்னம், 13 முறை தேர்தல் களத்தில் போட்டி, அத்தனையிலும் வெற்றி, 5 முறை முதல்வராகப் பொறுப்பேற்று 18 ஆண்டுகள் அந்தப் பொறுப்பினில் சிறப்பாக செயல்பட்டு, தமிழகத்தில் அதிககாலம் முதல்வராகப் பணியாற்றியவர்\nசட்டமன்ற மேலவையின் உறுப்பினராகவும் அவர் திறம்பட பணியாற்றியுள்ளார். ஆளுங்கட்சியாக இருந்தாலும் எதிர்க்கட்சியாக இருந்தாலும் சட்டமன்ற செயல்பாடுகளில் வாதத்திறமையாலும், கண்ணியமான வார்த்தைகளாலும் எதிர்த்தரப்பின் இதயத்தையும் கவர்ந்தவர்\nபெண்களுக்கு சொத்துரிமைச் சட்டத்தை நிறைவேற்றியவர், அனைத்து சாதியினரும் அர்ச்சகராக சட்டமியற்றி, முறையான பயிற்சி அளித்தவர். குடிசை மாற்று வாரியத்தை இந்தியாவிலேயே முதன்முறையாக உருவாக்கி ஏழைகளை மாடிகளில் குடியேற்றியவர். பேருந்துகளை நாட்டுடைமையாக்கி அரசுடைமையாக்கியவர். கை ரிக்க்ஷாவை ஒழித்து சைக்கிள் ரிக்க்ஷாக்களைக் கொண்டு வந்தவர். ஏழை எளியோரும் உயர் சிகிச்சை பெறும் வகையில் மருத்துவ காப்பீட்டுத் திட்டம் தந்தவர். சாதி சமய ஏற்றத்தாழ்வற்ற சமுதாயம் அமைய சமத்துவபுரங்களை உருவாக்கியவர். தொழிலாளர் தினமான மேநாளுக்கு ஊதியத்துடன் கூடிய விடுமுறை அளித்தவர்.\nமெட்ராஸ் என உச்சரித்த இந்திய உதடுகளை சென்னை என உச்சரிக்க வைத்தவர். மாற்றுத்திறனாளிக��் என்ற சொல்லை அரசு வார்த்தையாக்கி, முதலமைச்சரின் அவர்களுக்கான திட்ட கண்காணிப்பை ஏற்படுத்தியவர்.\nதிருநங்கைகள் என மூன்றாம் பாலினருக்கு அங்கீகாரம் அளித்தவர். சமுதாயத்தில் புறக்கணிக்கப்பட்ட அனைத்துத் தரப்பு மக்களுக்கும் அரசின் திட்டங்களால் பயன் கிடைக்கச் செய்ததில் இந்தியாவிலேயே முன்னோடி மாநிலமாகத் தமிழகத்தை உயர்த்தியவர்.\n80 ஆண்டுகாலமாக தமிழ்ச் சமுதாயம் மேன்மையுற, ஓயாது உழைத்த தலைவர் அவர்கள், மருத்துவ காரணங்களுக்காக சிறிது ஓய்வெடுக்கும் நிலையில், அவரது இலட்சியங்களை நிறைவேற்ற நாம் தொடர்ந்து உழைப்பதே அவருக்கு நாம் வழங்கும் பிறந்தநாள் பரிசாக அமையமுடியும். மருத்துவர்கள் அனுமதித்தால், பிறந்தநாள் விழாவில் உங்களுடன் சேர்ந்து நானும் தலைவரின் முகம் பார்த்து, கரம் பற்றி, அவரின் வாழ்த்துகளைப் பெறுவதற்கு ஆவலாக இருக்கிறேன். இவ்வாறு கூறியுள்ளார் ஸ்டாலின்\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு ( Atom )\nஉடுமலை வனப் பகுதியில் பலத்த மழை: பஞ்சலிங்க அருவியில் வெள்ளப் பெருக்கு.\nஅமராவதி அணையின் நீர்ப்பிடிப்புப் பகுதியில் ஏற்பட்டுள்ள வெள்ளப் பெருக்கு. மேற்குத் தொடர்ச்சி மலைப் பகுதியில் ஞாயிற்றுக்கிழமை பெய்த பலத்...\nஇந்தியா - சீனா மோதல்: ஆயுதமின்றி எதிரிகளை சந்தித்ததா இந்திய படை\nஎல்லைக் கட்டுப்பாட்டு பகுதியில் ரோந்து செல்லும்போது ஆயுதங்களை எடுத்துச் செல்வதை ராணுவம் எப்போது நிறுத்தியது என்பதும் ஒரு பெரிய க...\nகல்வியின் அஸ்திவாராத்தை அசைத்துப் பார்க்கிறதா அரசு\nதமிழகத்தில் உள்ள ஆயிரக்கணக்கான அரசுப்பள்ளிகளை மூடவிருக்கிறார்கள். மூடிவிட்டு அவற்றையெல்லாம் நூலகங்கள் ஆக்குகிறார்களாம். இன்றைக்கு தமிழகத்தில...\nபுதிய மத்திய அமைச்சர்கள் யார்\nஉள்துறை அமித்ஷா பாதுகாப்புத்துறை ராஜீவ் பிரதாப் ரூடி நிதி அமைச்சர் ஜெயன் சின்கா வெளியுறவுத்துறை ஸ்மிருதி இராணி வர்த்தகத்துறை வருண் காந்தி வி...\nசீனா கட்டியுள்ள உலகிலேயே மிக நீளமான கடல் வழிப் பாலம்.\nஉலகிலேயே மிக நீளமான கடல் வழிப் பாலத்தை சீனா கட்டியுள்ளது. ஹாங்காங், சுஹாய் மற்றும் மக்காவ் நகரங்களுக்கு இடையேயான 50 கிலோமீ...\n'பெண்களிடம் தவறாக நடந்துகொண்டான்'' என்ற புகார் ஒன்று போதும், ஒருவன் எத்தனைப் பெரிய ஆளுமையாக இருந்தாலும் தமிழ்நாட்டு மக்களின் பார...\nதலைமை நீதிபதி தகவலறியும் உரிமைச் சட்டத்தின் கீழ் கொண்டுவரப்பட வேண்டும் – உச்சநீதிமன்றம்.\nநாட்டின் தலைமை நீதிபதியும், ஆளுநர்களும் தகவலறியும் உரிமைச் சட்டத்தின் கீழ் கொண்டுவரப்பட வேண்டும் என்று உச்சநீதிமன்றம் கருத்து தெரிவித்த...\nமுதலமைச்சரின் மருத்துவ காப்பீட்டு திட்டத்தில் 346 மருத்துவமனைகள் முறைகேடு.\nமுதலமைச்சரின் மருத்துவ காப்பீட்டு திட்டத்தில் முறைகேட்டில் ஈடுபட்ட 346 மருத்துவமனைகள் கண்டறியப்பட்டுள்ளதாக உயர்நீதிமன்ற மதுரைக்கிளையில்...\nமத்திய அரசின் புதிய விவசாயச் சட்டங்கள்; மஹுவா சொல்வது போல் காவு வாங்கும் கொடூர பூதமா\nபாராளுமன்றத்தில் தற்போது விவாதிக்கப்பட்டு வரும் விவசாயிகள் சம்பந்தப்பட்ட 3 மசோதாக்களைப்பற்றி பல்வேறு கருத்துகள் வெளியிடப்படுகின்...\nதைராய்டு சுரப்பு நோயை முற்றிலும் குணப்படுத்தும் ஓர் அற்புத நாட்டு மருந்து.\nகழுத்துப் பகுதியில் அமைந்துள்ள ஒரு முக்கியமான சுரப்பி தான் தைராய்டு சுரப்பி. இது உடலில் பல்வேறு முக்கிய பணிகளைச் செய்கிறது. ஆனால் தற்போத...\nசெய்திகளை உடனுக்குடன் உங்கள் ஈமெயிலில் பெற\nஇளைஞர் இந்தியா © 2008 - 2020 காப்புரிமைக்கு உட்பட்டது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107910204.90/wet/CC-MAIN-20201030093118-20201030123118-00709.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.nakkheeran.in/24-by-7-news/head-line-news/congress-mp-vasantha-kumar-passes-away", "date_download": "2020-10-30T10:32:16Z", "digest": "sha1:4Q7CBGVTIJDJCRCGV3HJRMWZWORKUIKZ", "length": 11206, "nlines": 161, "source_domain": "www.nakkheeran.in", "title": "காங்கிரஸ் எம்.பி வசந்தகுமார் காலமானார்! | Congress MP Vasantha Kumar passes away | nakkheeran", "raw_content": "\nகாங்கிரஸ் எம்.பி வசந்தகுமார் காலமானார்\nதமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் செயல் தலைவரும், கன்னியாகுமரி தொகுதியின் மக்களவை உறுப்பினருமான வசந்தகுமார் காலமானார். அவருக்கு வயது 70.\nகடந்த 9ஆம் தேதி கரோனா உறுதி செய்யப்பட்டு அவர் சென்னை தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்டு இருந்தார். அதனையடுத்து அவருக்கு சிகிச்சையின் பின் காரோனா நெகட்டிவ் என்ற வந்த போதிலும் அவருக்கு நுரையீரல் தொற்று மற்றும் காய்ச்சல் இருந்ததால் தொடர்ந்து மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டிருந்தார். இந்நிலையில் இன்று காலை முதலே அவரது உடல்நிலை கவலைக்கிடமாக இருப்பதாக தகவல்கள் வெளியான நிலையில் தற்போது அவர் காலமானார்.\nதொழிலதிபர், அரசியல்வாதி என பல முகங்களைக் கொண்டவர் வசந்தகு���ார். கன்னியாகுமரி அகஸ்தீஸ்வரத்தில் 1950, ஏப்ரல் 14 ஹரிகிருஷ்ண பெருமாள், தங்கம்மை தம்பதிக்கு மகனாகப் பிறந்தவர் வசந்தகுமார். அவருக்கு காங்கிரஸ் மூத்த தலைவர் குமரி அனந்தன் உட்பட ஆறு சகோதரர்கள், இரண்டு சகோதரிகள் உள்ளனர்.\nநாங்குநேரி தொகுதியில் இருந்து 2006 ஆம் ஆண்டு சட்டப் பேரவைக்கு வசந்தகுமார் தேர்ந்தெடுக்கப்பட்டார். 2016 நாங்குநேரி தொகுதியில் போட்டியிட மீண்டும் வெற்றி பெற்றார். 2019 -இல் கன்னியாகுமரி தொகுதியிலிருந்து மக்களவைக்குத் தேர்ந்தெடுக்கப்பட்டார். மக்களவைத் தேர்தலில் போட்டியிட்டு வெற்றிபெற்ற வசந்தகுமார், எம்.எல்.ஏ பதவியை ராஜினாமா செய்தார். தமிழ்நாடு, புதுச்சேரி, கேரளா என 64 கிளைகளுடன் வசந்த் அன் கோ என்ற நிறுவனத்தை அமைத்துள்ளார்.\nவசந்தகுமாரின் மறைவுக்கு தமிழக காங்கிரஸ் தலைவர் தலைவர் கே.எஸ்.அழகிரி ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துள்ளார்.\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்\nஅனைத்துத் தரப்பினரையும் கவர்ந்த பேராளுமை எஸ்.பி.பி - திருமாவளவன் இரங்கல்\nகன்னியாகுமரி மக்களவை தொகுதி காலியானதாக அறிவிப்பு\n'கன்னியாகுமரியில் போட்டியிடத் தயார்' -பா.ஜ.க நயினார் நாகேந்திரன் பேட்டி\nசத்தியமூர்த்தி பவனில் நடந்த நிகழ்ச்சிக்கு அழைப்பு இல்லை..\nபோயஸ்கார்டனில் குவிந்த ரசிகர்கள்... - அரசியல் நிலைப்பாடு குறித்து ரஜினி சகோதரர் பேட்டி\nபாஜக'வினரின் வேல் யாத்திரைக்குத் தடை விதிக்க வேண்டும்\nவருகின்ற தேர்தலில் திமுகவுக்கே வெற்றி வாய்ப்பு - திவாகரன்\nஎடப்பாடியும் ஸ்டாலினும் ஒரே விமானத்தில் பயணம்\nதிடீர் உடல்நலக் குறைவால் 'பிக்பாஸ்' வீட்டிலிருந்து வெளியேறிய நடிகர்\nநெட்ஃபிளிக்ஸில் வெளியாகும் அட்லீயின் புதிய படம்\n“திரையரங்குகளைக் காப்பாற்றுங்கள்...” - பிரபல திரையரங்க உரிமையாளர் உருக்கம்\nஒரு லட்ச ரூபாய் செலவு பண்ணிட்டேன், ஒழுங்கா ரிலீஸ் பண்ணுங்க... - அமேஸானிடம் கேட்ட ரசிகர்\nதிடீர் திருப்பம்... பாஜகவுக்கு ஏமாற்றம்\nகேரளாவில் வியக்க வைத்த சம்பவம்... தாயாா் நினைத்தபடி நடந்த மகள்களின் திருமணம்\nமக்களுக்கு ஆபத்தை விளைவிக்கும் 'மஞ்சள்' அச்சு வெல்லம்... பகீர் ரிப்போர்ட்...\nவருகின்ற தேர்தலில் திமுகவுக்கே வெற்றி வாய்ப்பு - திவாகரன்\nமக்களுக்கு ஆபத்தை விளைவிக்கும் 'மஞ்சள்' அச்சு வெல்லம்... பகீர் ரிப்போர்ட்...\n''நாங்க கொடுத்த மனுவை தூக்கி எறிஞ்சிட்டீங்களா'' - தந்தையை இழந்த பள்ளி மாணவி கண்ணீர்\n2021ல் வெற்றிடத்தை நிரப்ப வரும் இளம் தலைவரே - விஜய் ரசிகர்கள் போஸ்டர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107910204.90/wet/CC-MAIN-20201030093118-20201030123118-00709.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.tamilstar.com/tag/kgf-movie/", "date_download": "2020-10-30T10:14:06Z", "digest": "sha1:33ONXPOPKH2GJQTG4JW2YAA7QNE4ADCO", "length": 7431, "nlines": 165, "source_domain": "www.tamilstar.com", "title": "kgf movie Archives - Tamilstar", "raw_content": "\nஎடையை குறைத்து ஒல்லியாக கடுமையாக ஒர்க்…\nபிரபல பாடகியிடம் காதலில் விழுந்த அனிருத்..…\nஉடல் எடையை குறைத்து ஸ்லிம்மான நடிகர்…\nமனைவி ஷாலினியுடன் அவுட்டிங் சென்ற அஜித்..…\nவாழ்க்கை கொடுத்த SPB மரணத்திற்கு வாய்…\nதனி ஒருவன் 2 படத்தின் வில்லனாக…\nபிக்பாஸ் 4-ல் பங்கேற்க இருந்த நடிகையை…\nகருப்பு நிற பெயிண்ட் அடித்து ஆளே…\nதியேட்டர் திறந்ததும் மாஸ்டர் கூட ரிலீஸ்…\nபிக் பாஸில் என்னுடைய ஆதரவு சனம்…\nNews Tamil News சினிமா செய்திகள்\nKGF புகழ் பிரபல நடிகரின் வீட்டில் விஷேசம் குட்டி ஹீரோவின் க்யூட் வீடியோ இதோ\nகடந்த 2018 ல் வெளியாகி ரூ 250 கோடி வசூலை அள்ளிய படம் KGF. கன்னட மொழியில் ஹீரோ யஷ் நடிக்க தமிழ், தெலுங்கு, மலையாளம், ஹிந்தி என மொழிகளிலும் வெளியாகி நல்ல வரவேற்பை...\nபிரமாண்ட ஹிட் அடித்த KGF பட இயக்குனரின் அடுத்தப்படம் இந்த நடிகருடன் தான்\nகன்னட சினிமா தன் திரைப்பயணத்தில் அடுத்தக்கட்டத்தை எட்டியது KGF மூலம் தான். இப்படம் உலகம் முழுவதும் ரூ 215 கோடிகளுக்கு மேல் வசூல் செய்தது. இப்படம் கன்னடம் தாண்டி, தெலுங்கு, தமிழ், மலையாளம், ஹிந்தி...\nதிருட்டுத்தனமாக டிவியில் ஒளிபரப்பான கேஜிஎஃப் படம்\nகன்னட மொழியில் எடுக்கப்பட்டு தமிழ், தெலுங்கு, மலையாளம், ஹிந்தி என பல மொழிகளில் வெளியாகி பெரும் வரவேற்பை பெற்று வசூல் சாதனை செய்த படம் கேஜிஎஃப். கன்னட நடிகர் யஷ் ஹீரோவாக நடிக்க கோலார்...\nKGF 2 படத்திற்கு பிறகு ராக்கி பாய் நடிக்கும் படம் என்ன தெரியுமா\nகே.ஜி.எப் இப்படத்தின் வெற்றி மற்றும் ரீச் நாங்கள் சொல்லி தெரிய வேண்டியது இல்லை. பட்டித்தொட்டியெல்லாம் பட்டையை கிளப்பியது. தற்போது அனைவரும் எதிர்ப்பார்ப்பது இப்படத்தின் இரண்டாம் பாகத்தை தான். ஆம், இப்படத்தின் இரண்டாம் பாகம் அக்டோபர்...\nக.பெ. ரணசிங்கம் திரை விமர்சனம்\nகொரொனா அச்சத்தால் திரையரங்குகள் இதுவரை தமிழ்நாட்டில் திறக்கவில்லை. அதன் காரணமாகவே பல பெரிய படங்களே OTT தளத்தில்...\nசுஷாந்த் சிங் ���ாஜ்புட்டின் கடைசி படம் Dil Bechara திரை...\nபெண்குயின் படம் எப்படி இருக்கு \n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107910204.90/wet/CC-MAIN-20201030093118-20201030123118-00709.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.97, "bucket": "all"}
+{"url": "https://www.vikatan.com/business/money/94226-", "date_download": "2020-10-30T11:17:51Z", "digest": "sha1:TZFKRU3AUUJBLQGEXK76M23GWWKBCP4N", "length": 9912, "nlines": 221, "source_domain": "www.vikatan.com", "title": "Nanayam Vikatan - 27 April 2014 - பிசினஸ் தந்திரங்கள்! | Business strategies, corporate conquest Story", "raw_content": "\nதலையெழுத்தை மாற்றும் தருணம் இது\nஎல்.ஐ.சி.யின் புதிய டேர்ம் இன்ஷூரன்ஸ்: பிரீமியம் குறைந்தது\nகொளுத்தும் வெயில்: குளிரவைத்த பிசினஸ்மேன்கள்\nஆர்.பி.ஐ பரிந்துரை... மக்களுக்கு என்ன நன்மை\nகேட்ஜெட் : ஜியோனி இலைஃப் எஸ்5.5\nஷேர்லக் - லாபம் அள்ளிய ஐ.டி நிறுவனங்கள்\nஜஸ்ட் ரிலாக்ஸ் - மருத்துவமும் மனிதர்களும்\nபுதிய உச்சத்தை நோக்கி: சென்செக்ஸ் 45000\nவி.ஆர்.எஸ் பணம்... எப்படி முதலீடு செய்யலாம்\nஅதானி பங்குகள் விலை உயர்வு\nகம்பெனி ஸ்கேன் : கெய்ர்ன் இந்தியா லிமிடெட்\nமார்க்கெட் டிராக்கர் (MARKET TRACKER)\nநிஃப்டி டெக்னிக்கல் பார்வை: டெக்னிக்கல்கள் தோற்கும் வாரம்\nடாலரில் சம்பளம்... வருமான வரி செலுத்த வேண்டுமா\nகமாடிட்டி- (மெட்டல் - ஆயில்)\nநாணயம் லைப்ரரி : ஓய்வுக்குப் பிறகும் இருக்கு வாழ்க்கை..\nவீட்டுக் கடன்... எளிதாக்கிய ஹெச்டிஎஃப்சி \nஸ்ட்ராடஜி- வாட்ஸ்அப் வளர்ந்த கதை\nபிசினஸ் தந்திரங்கள் - பெனிட்டோன் வளர்ந்தக் கதை\nஃபேஸ்புக்: புதுமைதான் வளர்ச்சியின் மந்திரம்\nஸ்ட்ராடஜி : வாரிசுகளும், புரொஃபஷனல்களும்\nகுடும்ப நிர்வாகம் VS வெளியாட்கள்\nஸ்ட்ராடஜி - புதிய பாதைபோடும் தொழில் முனைவோர்கள்\nஸ்ட்ராடஜி - நீலக் கடல் தந்திரங்கள் \nஇறுதி நிலையில் தொழில்: மூச்சடங்கிய மோஸர் பேயர்\nஸ்ட்ராடஜி - ஆரம்பநிலை சிக்கல்கள் \nபிசின்ச்ஸ் தந்திரங்கள் - தப்பு செய்தால் பதவி உயர்வு\nஸ்ட்ராடஜி - கோலா யுத்தம் \nஸ்ட்ராடஜி - பிசினஸ் தந்திரங்கள் \nஸ்ரீராம், செயல் இயக்குநர், கிரேட் லேக்ஸ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107910204.90/wet/CC-MAIN-20201030093118-20201030123118-00709.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://tamilthamarai.com/%E0%AE%B5%E0%AE%B3%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%A4%E0%AF%88-%E0%AE%B5%E0%AF%87%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BE%E0%AE%AE%E0%AF%8D/", "date_download": "2020-10-30T11:27:01Z", "digest": "sha1:BRUBYGOIVUJ25QFIUIVGOWO5AIE5WKNC", "length": 11024, "nlines": 92, "source_domain": "tamilthamarai.com", "title": "வளர்ச்சிப்பாதை வேண்டாம் வளர்ச்சிப் பாதையில் செல்வோம் |", "raw_content": "\n`புல்வாமா தாக்குதல் பாகிஸ்தான் அமைச்சரின் ஒப்புதல்\nமருத்துவப் படிப்புகளில் அரசுபள்ளி மாணவர்களுக்கு 7.5 சதவீதம் உள் ஒதுக்கீடு\nபா.ஜ., மகளிரணி தேசியதலைவராக வானதி சீனிவாசன் நியமனம்\nவளர்ச்சிப்பாதை வேண்டாம் வளர்ச்சிப் பாதையில் செல்வோம்\nபாரதிய ஜனதா கட்சி வளர்ச்சி மீது நம்பிக்கை உள்ள கட்சி, வன்முறை அரசியலை ஊக்கப்படுத்தாமல், வளர்ச்சி நல்முறை அரசியலை கொண்டுவருவது தான் நம் கொள்கை. தமிழகம் வளர்ச்சி பாதைக்கு செல்ல வேண்டும், கட்சியை பலப்படுத்தி அதன் மூலம் மக்களுக்கான வளர்ச்சி திட்டங்களை முன்னெடுத்து செல்ல வேண்டும் என்ற நோக்கத்தோடு தான் எனது சுற்றுப்பயணத்தை மேற்கொண்டு வருகிறேன்.\nசுற்றுப்பயணத்தின்போது அமைப்பு ரீதியாக வாக்குச்சாவடி பொறுப்பாளர்களை சந்திப்பது மட்டுமல்லாமல் அப்பகுதி பொதுமக்களையும் சந்தித்து அந்த பகுதியில் வளர்ச்சி பாதையில் கொண்டு செல்வதற்கான அவர்களின் கருத்தை கேட்டும், குறித்துக்கொண்டும் பிரச்சனைகளை தீர்ப்பதற்கான முயற்சிகளை மேற்கொள்ள வேண்டும் என்ற நிலையில் தான் பாஜக வின் நோக்கமாகவும், ஆக்கப்பூர்வமாகவும் உள்ளது, இதே போல தமிழ்நாட்டில் உணர்ச்சிகரமான, கொந்தளிப்பான, எதிர்மறையான, வளர்ச்சிக்கு பங்கம் விளைவிக்கும் எந்த நடவடிக்கையையும் பாஜக ஊக்கப்படுத்தாது. ஒரு நேர்மறையான, நேர்த்தியான அரசியலை தான் முன்னெடுத்து செல்ல விரும்புகிறோம், கொள்கை ரீதியாக மாறுப்பட்டவர்களை கூட கருத்து ரீதியாக, கொள்கை ரீதியாக மட்டுமே எதிர்கொள்ள வேண்டும் என்பதே நமது கொள்கை.\nஅரசியல் நாகரிகம் எப்போதுமே காப்பாற்றப்பட வேண்டும் என்பதில் நாம் உறுதியாக இருக்கிறோம் அதனால் வன்முறை வழிமுறைகள் ஏதுவாக இருந்தாலும் தமிழக பாஜக ஒப்புதல் கிடையாது. தமிழக பாஜக தொண்டர்கள் எந்த வகையிலும் சிலை தகர்ப்பு போன்ற வன்முறை அரசியலில் ஈடுபடக்கூடாது அத்தகைய நடவடிக்கையில் ஈடுபட்டால் அவர்கள் மீது கட்சி கடுமையான நடவடிக்கைகள் எடுக்கும், ஏற்கனவே பெரியார் சிலை சம்பவத்தில் தொடர்புடையதாக கூறப்படும் முத்துராமன் என்பவரை கட்சியில் இருந்து நீக்கி உள்ளோம். இத்தகைய நடவடிக்கையில் ஈடுபடுவோருக்கு கட்சி என்ன நடவடிக்கை எடுக்கும் என்பதற்கு இது ஒரு எடுத்துக்காட்டு.\nதமிழகத்தை வளர்ச்சிப்பாதையில் எடுத்து செல்ல வேண்டுமே தவிர கிளர்ச்சிப்பாதையில் எடுத்து செல்ல வேண்டாம்.\nஅமைப்புரீதியாக கட்சியை பலப்படுத்தி இருக்கிறோம்\nபா.ஜ.க. ஜனநாயக மு���ைக்கு மாறாக எக்காரணம் கொண்டும் செயல்படாது\nஜாதி ரீதியாக யாரும் பாகுபாடு காட்டக் கூடாது\nமுதலில் தேசம், அடுத்து கட்சி, இறுதியில் தான் சொந்தநலன்\nஅரசியலையும் கடந்து முது பெரும் தலைவர்\nபுதிதாக நியமிக்கப் பட்டுள்ள தேசிய நிர� ...\nபாஜகவின் பல்வேறு பொறுப்புகளுக்கு தேசி ...\nநீட் தேர்வை ரத்து செய்வதாக சொல்வதே அரச ...\nஅண்ணாமலை ஐ.பி.எஸ் பாஜக.,வில் சேர்ந்தார்\nகேரள முதல்வா் பதவிவிலக வலியுறுத்தி உண� ...\nபெண் சக்தியின் வடிவம் அரக்கனையும் அழி� ...\nஇந்து பெண்கள் குறித்த விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவனின் கருத்து அநாகரீகத்தின் உச்ச பட்சம். அநாகரீகமே உருவமானவர்கள் தங்கள் அந்திம காலத்தை நெருங்கி விட்டதாலோ என்னவோ, ...\n`புல்வாமா தாக்குதல் பாகிஸ்தான் அமைச்ச� ...\nமருத்துவப் படிப்புகளில் அரசுபள்ளி மாண ...\nபா.ஜ., மகளிரணி தேசியதலைவராக வானதி சீனிவ� ...\nபரூக், மெஹபூபா இந்தியாவில் வாழ உரிமையற� ...\nசரஸ்வதி மகிமை டீவீ புகழ் திரு சண்முகம் ...\nஉயர் இரத்த அழுத்தம் உருவாக காரணம \nஇரத்த கொதிப்பு (உயர் இரத்த அழுத்தம்) சமீபகாலமாக நம்நாட்டு மக்களில் ...\nசிறுகுறிஞ்சா இலையை எடுத்துக் கொண்டு, தேவையான அளவு நாவல் கொட்டைகளை ...\nதொடர்ந்து ஓரிரு முறை கருச் சிதைவு ஏற்பட்டிருந்தால் என்ன செய்ய வேண்டும்\nஇயற்கையில் 30% - 40% கருச்சிதைவு முதல் 3 மாதத்திற்குள் ...\nகுழந்தையின் வயிற்றில் பூச்சி தொல்லை நீங்க\nஸ்ரீ சக்கரம் எப்படி வரைவது\nவாய், தொண்டை சம்பந்தமான நோய்கள் தீர\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107910204.90/wet/CC-MAIN-20201030093118-20201030123118-00710.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://www.unmaionline.com/index.php/2014-magazine/102-august/2128-bhakthi.html?tmpl=component&print=1&page=", "date_download": "2020-10-30T10:15:27Z", "digest": "sha1:UNE5AEDMXZCAENMD6BNY7PSFP4KUHCYO", "length": 22179, "nlines": 44, "source_domain": "www.unmaionline.com", "title": "உண்மை - பக்தி", "raw_content": "\nபுகழ்பெற்ற திராவிட இயக்க எழுத்தாளர்களுள் ஒருவரான டி.கே.சீனிவாசன் தாய்நாடு இதழின் ஆசிரியர். தத்துவ மேதை என்று அழைக்கப்பட்டவர். இவர் எழுதிய ஆடும் மாடும் என்ற நாவல் பெரும் வரவேற்பைப் பெற்றதாகும்.\nமாநிலங்களவை உறுப்பினராகவும், தமிழ்நாடு பாடநூல் நிறுவனத்தின் மேலாண்மை இயக்குநராகவும், தமிழ்நாடு திட்டக் குழுவின் துணைத் தலைவராகவும் பொறுப்புகளை வகித்தவர்.\nஅடுக்கடுக்காக, ஒன்றுக்கொன்று ஆதரவாகப் பின்னிப் பிணைந்திருந்த அந்த மலரின் இதழ்களைப் பார்க்கும்போது, என் இதயம் மகிழ்ச்சியால் பொங்கிப் பூரித்தது. உதிக்கும் கதிரவன் ஒளி பட்டதும் அவை அத்தனையுமே விதிவிலக்கில்லாமல் மலர்ந்து சிரிக்கும். வட்டமிடும் வண்டு மலரை முத்தமிடும்போது ஒவ்வொரு இதழும் சிரிக்கும். ஒன்றுபட்டு வாழ்ந்த அந்தக் குடும்பத்தைத் துண்டுபடுத்திய அந்தச் சிறு நிகழ்ச்சி...\nஎவனோ ஒரு வேலையற்ற விவேகமில்லாத வீணன் அந்த மலரைச் செடியிலிருந்து பறித்து அதன் இதழ்களைப் பிய்த்துப் போட்டுவிட்டான். சேர்ந்து வாழ்ந்தபோது அவைகளுக்கு ஜீவசக்தி ஊட்டிய அதே கதிரவன் ஒளியே அவை சிதறி விழுந்தவுடன் சுருக்கித் தீய்த்துவிட்டது.\nஎன் மனம் இந்த அலங்கோலத்தைக் கண்டு அழுது கண்ணீர் வடித்தது. ஆனால்... மலரின் இதழ்களுக்கு நாங்கள் ஒன்றும் உயர்ந்து போகவில்லை என்று மனித இதயங்கள் சொல்லிக் காட்டும்போதுதான் வெட்கத்தாலும் வேதனையாலும் துடிதுடித்துப் போனேன். பொன்னம்பலக் கவிராயருக்கும் தங்கப்பனுக்கும் இடையே இருந்த அந்த ஆழமான நட்பு கயிறு கட்டிப் பிணைத்த கதம்ப மாலையாக இல்லை, ஒன்றோடொன்று உருக்கி வார்த்த உலோகக் கலப்பாக இருந்தது. அந்தக் கலப்பைக் காய்ச்சித் தனித்தனியே பிரித்த நிகழ்ச்சி மிகவும் சாதாரணமானதுதான்.\nஒரு நாள் பேச்சுவாக்கில் தற்செயலாக கவிராயர் திக்கற்றவர் களுக்குத் தெய்வந்தானே துணை என்று சொன்னார். தங்கப்பன் கொஞ்சம் சு.ம. வாடை படிந்தவன் அவனும் விளையாட்டாகவே, தெய்வமே திக்கற்றுக் கிடக்கிறதே, அது எங்கே துணை செய்யப் போகிறது அவனும் விளையாட்டாகவே, தெய்வமே திக்கற்றுக் கிடக்கிறதே, அது எங்கே துணை செய்யப் போகிறது\nஇந்த உரையாடலைவிட அது நிகழ்ந்த நேரந்தான் நெருப்பாக இருந்து அவர்கள் நட்பைப் பிரித்தது. அந்த ஊர்ப் பரந்தாமன் கோவில் பாழடைந்து கிடந்தது. சட்டபூர்வமான சோதாக்களுக்குப் பதிலாக கள்ள மார்க்கட் சோதாக்கள் அதைப் பஞ்சமா பாதகங்களுக்கும் பயன்படுத்திக் கொண்டிருந்தனர். தங்கப்பனுடைய சொற்கள் இந்தச் சோகச் சித்திரத்தைச் சுட்டிக் காட்டுவதுபோல கவிராயருக்குத் தெரிந்தது. ஆபத்பாந்தவன் அவருடைய இதயத்தின் ஆழத்தில் அவதாரமெடுத்து அபயம் அபயம் என்று கதறினார்.\nஅன்றிலிருந்து கவிராயரும், தங்கப்பனும் கிழக்கும் மேற்கும் ஆனார்கள். இருவர் உள்ளங்களும் ஈட்டி முனைகளாக உருப்பெற்றன\nஏமாளித்தனத்தின் சின்னம் என்று பரிதாபப்பட்டான் தங்கப்பன். தடி கொண்டு தாக்கப்பட வேண்டிய படமெடுத்தாடும் நச்சுப் பாம்பு என்று ஆத்திரப்பட்டார் கவிராயர்.\nவேத, சாஸ்திர, புராணங்கள் கவிராயர் கைஆயுதங்களாக ஆயின; விடுதலை, திராவிட நாடு, போர்வாள் கொஞ்சம் சொந்தப் புத்தி, இவைதாம் தந்கப்பனுக்குக் கிடைத்த ஆயுதங்களும், அஸ்திரங்களும்\nஊர் இரண்டுபட்டது. சொற்போரில் தொடங்கி மற்போரில் வந்து முடிந்தது இந்தப் போராட்டம் மலர்க்குலம் மனித குலத்தைப் பார்த்துக் கைகொட்டிச் சிரித்தது.\nஇத்தனைக்குமிடையில் அனாதையாகக் கிடந்த அந்த ரட்சகன் மீது அந்த ஊரில் புதிதாக நிலம் வாங்கிய செட்டியாருக்கு அக்கறை பிறந்தது. வண்டி வண்டியாக வந்திறங்கிய கருங்கல்லும் செங்கல்லும் வானளாவும் மதிலாகவும் கோபுரமாகவும் உயர்ந்தன. எவனோ எங்கிருந்தோ வீசியெறிந்த வாழைப்பழத் துண்டு எப்படியோ நம் வாய்க்குள் வந்து விழுந்தால் ஏற்படும் திகைப்பும் மகிழ்ச்சியும் கவிராயர் உள்ளத்தைக் கட்டி அணைத்தன. நினைந்து நினைந்து நெக்குருகினார். மகிழ்ச்சியில் மல்கிய கண்ணீர் கசிந்து கசிந்து தரையில் விழுந்து சாய்ந்தது பக்தர்களை ரட்சித்து துஷ்டர்களைத் துவம்சம் செய்யும் அந்தப் பரந்தாமனே செட்டியார் உருவில் அவதாரம் எடுத்துத் தங்கப்பனை மட்டம் தட்டிவிட்டதாக எண்ணி மகிழ்ந்தார். அன்று ஆண்டவன் கோவிலில் உட்பிரகாரத்தைச் சுற்றிப் பார்த்து வந்தார் கவிராயர். நிமிர்ந்து நின்ற கோபுரத்தின் நிழலில் நிம்மதியாகப் பள்ளி கொண்டிருந்த பரந்தாமனைப் பார்க்கப் பார்க்க அவருக்குப் பரவசமாக இருந்தது. தங்கக் கவசம்_அதில் பட்டுத் தெறிக்கும் பகலவனின் ஒளிக்கதிர்கள் பக்தர்களை ரட்சித்து துஷ்டர்களைத் துவம்சம் செய்யும் அந்தப் பரந்தாமனே செட்டியார் உருவில் அவதாரம் எடுத்துத் தங்கப்பனை மட்டம் தட்டிவிட்டதாக எண்ணி மகிழ்ந்தார். அன்று ஆண்டவன் கோவிலில் உட்பிரகாரத்தைச் சுற்றிப் பார்த்து வந்தார் கவிராயர். நிமிர்ந்து நின்ற கோபுரத்தின் நிழலில் நிம்மதியாகப் பள்ளி கொண்டிருந்த பரந்தாமனைப் பார்க்கப் பார்க்க அவருக்குப் பரவசமாக இருந்தது. தங்கக் கவசம்_அதில் பட்டுத் தெறிக்கும் பகலவனின் ஒளிக்கதிர்கள் நீர்வீழ்ச்யிலிருந்து தெறித்து விழும் நீர்த்தி வலைகள் உடல்மேல் படும்மீது உண்டாகும் கோமளமான உணர்ச்சி கவிராயர் உள்ளத்தைத் தழுவியது. அதே நேரத்���ில் கோவிலின் வாயிற்படியில் நின்ற தங்கப்பனுடைய பார்வை கல்லை உடைத்து உருவாக்கி அதற்கு உயிர் கொடுக்கும் தொழிலாளர்கள்மேல் பதிந்திருந்தது. காய்ந்து வறண்டு போன அவர்களுடைய உடல்கள்_ அவைகளை மேலும் மேலும் காய்ச்சிப் பதப்படுத்தும் கதிரவனின் வெம்மை நீர்வீழ்ச்யிலிருந்து தெறித்து விழும் நீர்த்தி வலைகள் உடல்மேல் படும்மீது உண்டாகும் கோமளமான உணர்ச்சி கவிராயர் உள்ளத்தைத் தழுவியது. அதே நேரத்தில் கோவிலின் வாயிற்படியில் நின்ற தங்கப்பனுடைய பார்வை கல்லை உடைத்து உருவாக்கி அதற்கு உயிர் கொடுக்கும் தொழிலாளர்கள்மேல் பதிந்திருந்தது. காய்ந்து வறண்டு போன அவர்களுடைய உடல்கள்_ அவைகளை மேலும் மேலும் காய்ச்சிப் பதப்படுத்தும் கதிரவனின் வெம்மை இத்தனை உழைப்பும் எவனோ ஒரு தனி மனிதன் புகழுக்கும் பெருமைக்கும்தானே என்பதை நினைத்தபோது அவன் நெஞ்சு பிளந்தது.\nஅவர்கள் இருவரும் கோவிலிலிருந்து ஒன்றாகவேதான் திரும்பி வந்தார்கள். இரட்டை மாட்டு வண்டியில் பூட்டப்பட்ட காளைகள் வண்டிக்காரன் சாட்டையால் விரட்டப்பட்டு வெருண்டோடுவதுபோல, வேகம் வேகமாக மௌனமாக ஒருவரோடொருவர் பேசிக் கொள்ளாமல் நடந்து கொண்டிருந்தனர்.\nதீனமான அந்தக் குரல் இருவரையுமே திரும்பிப் பார்க்கச் செய்தது. ஒரு பேசும் எலும்புக் கூடு, பிணமாகாமல் என்னைக் காப்பாற்றுங்கள் என்று சொல்லாமற் சொல்லி நின்றது.\nகடவுள் உனக்கு நல்லகதி காட்டுவாரப்பா என்று உருக்கமாகச் சொல்லிக் கொண்டே நடந்தார் கவிராயர்.\nதங்கப்பன் ஒரு காலணாவை எடுத்து அந்தப் பிச்சைக்காரனிடம் கொடுத்தான். கவிராயரைக் குறும்பாக ஒரு முறை பார்த்தான்.\n என்று சொல்லிக் கொண்டே நடந்தான்.\nஇந்தச் சின்னஞ்சிறு நிகழ்ச்சி அன்றிரவு தங்கப்பன் வீட்டெதிரே ஒரு பெருங்கூட்டத்தையே கூட வைத்துவிட்டது.\nகவிராயர் பக்தியால் தூண்டப்பட்டு ஆவேசத்தோடு கூச்சலிட்டார். அவர் கட்சி ஆட்கள் வெறிபிடித்துக் கூத்தாடினார்கள். செட்டியார் கொடுத்த காசும் அவர்களோடு சேர்ந்து கொண்டு அட்டகாசம் செய்தது. இவற்றால் ஏற்பட்ட பலன் தங்கப்பன் உடம்பிலிருந்து ஒருசில எலும்புகள் ஒடிந்து விழுந்ததுதான் குற்றுயிரும் குலை உயிருமாக அவனை ஆக்கிவிட்டு அந்தக் கூட்டம் அங்கிருந்து நகர்ந்தது.\nஇந்த நிகழ்சி செய்தியாகி எல்லாத் தமிழ் ஆங்கிலச் செய்தித்தாள்களிலும் நாத்திகம் பேசி நாத்தழும் பேறியவனுக்கு அந்த ஊர் மக்கள் நற்பாடம் கற்பித்தனர் என்ற தலைப்போடு வெளியாகி பிரான்சு, ஜெர்மனி, அமெரிக்காவரை பரவியது. அடுத்த நாள் மாலை கவிராயரைத் தேடிச் செட்டியாரே வந்துவிட்டார்.\nநம்ம கோவிலுக்கு அதன் மகிமையை விளக்கி நீங்கதான் ஒரு ஸ்தல புராணம் எழுதித் தரணும் என்ற வேண்டுகோளை வினயமாகத் தெரிவித்தார்.\nஉடலை விட்டுப் பிரிந்த உயிர் எப்படி அந்தரத்தில் ஊசலாடும் என்பது இதுவரைக்கும் எவருக்குமே தெரியாது. ஆனால், அப்போது கவிராயர் அதை உண்மையாகவே அனுபவித்துக் கொண்டிருந்தார்.\nஅன்றிலிருந்து கவிராயர் இரவும் பகலும் அகராதியும் நிகண்டுமாகக் காலங் கழிக்கத் தொடங்கினார்.\nஒவ்வொரு செய்யுளாக இயற்ற இயற்றப் பக்கத்து வீட்டுக்காரர்களை அழைத்து அவ்வப்போதே அரங்கேற்றம் செய்த கவிராயருக்கு அந்தப் புது ஸ்தல புராணம் அச்சாகி வந்ததும் எவ்வளவு இன்பம் ஏற்பட்டிருக்க வேண்டும் அப்போது தான் ஈன்ற கன்றை ஆசையோடு நாவால் தடவிக் கொடுத்தார். ஒவ்வொரு செய்யுளிலும் கற்கண்டும் கனிச்சாறும் கலந்து ஓடுவதைப் போலத் தோன்றியது. அவருக்கே அவற்றை எழுதும்போது அவருக்கே புலப்படாத உட்பொருளும் மெய்ப்பொருளும் அவற்றில் பொதிந்து கிடப்பதை அப்போதுதான் உணர்ந்தார். கவனிப்பாரற்றுக் கிடந்த அகராதியும் நிகண்டும் ஒன்றையொன்று கட்டிக் கொண்டு கண்ணீர் வடித்தன\nகவிராயர் தமிழுக்குச் செய்த அரும்பெரும் தொண்டைப் பாராட்டி தமிழ்நாட்டின் தலைசிறந்த பத்திரிகைகள் எல்லாம் விமரிசனம் செய்தன. அவைகளைப் படித்ததும் தாங்க முடியாத மகிழ்ச்சி அவரைத் தன் நிலையில் இருக்க வொட்டாமல் செய்தது. அத்தனை புத்தகங்களையும் அப்படியே எடுத்துப்போய் அந்தக் கருணை வள்ளலின் காலடியில் காணிக்கையாக வைக்க வேண்டும் என்ற எண்ணத்தால் தூண்டப்பட்டு, வேகவேகமாக ஓடினார் செட்டியார் வீட்டை நோக்கி\nஉள்ளே செட்டியார் யாருடனோ பேசிக் கொண்டிருந்ததால் கவிராயர் வெளியில் நிற்க வேண்டி ஏற்பட்டது.\nஏது, இடிஞ்சு கிடந்த கோவிலைப் புதுப்பிச்சிருக்காப்போலே இருக்கே\nகவிராயர் உள்ளத்தில் அந்தக் கேள்விக்குப் பதில் உருவானது. ஏதோ இந்த ஊர்க்காரவுங்களுக்குத்தான் அக்கறையில்லாமே இருக்குது. நாமாவது செய்யலாம் என்றுதான்\nஅப்படியே அதன் எதிரொலியைச் செட்டியார் வாயிலிரு��்து எதிர்பார்த்தார் கவிராயர்.\nஇல்லை, புதுசா இந்தக் கிராமத்திலே ஒரு இருநூறு வேலி நிலம் வாங்கினேன். இந்தக் காட்டுப்பய ஊருக்கு வந்து போகப் பயமாயிருந்துச்சி. செலவோடு செலவா இதைக் கட்டித் தொலைச்சிட்டா நாலு பேரு வந்து போக இருப்பாங்க. நமக்கும் பயமில்லாமே இருக்கும் என்றுதான்....\nடணார் என்று தொடங்கித் தொடர்ந்து ஒலித்தன ஆண்டவன் ஆலயத்திலிருந்து மணியொலிகள்.\nகவிராயர் கையிலிருந்த புத்தகங்கள் நழுவிக் கீழே விழுந்தன.\nதிரும்பி வேகமாக நடந்தார். ஓடினார். பறந்தார்.\nஅடி தாங்காது உயிர் துறந்த தங்கப்பன் பிணத்தை எரிக்கச் சுடுகாட்டுக்கு எடுத்துப் போய்க் கொண்டிருந்தனர்.\nஅதன் எதிரில்போய் விழுந்து தங்கப்பா என்று கதறினார் கவிராயர்.\nஅப்பன் ஆலயத்தில் நிம்மதியாக உறங்கிக் கொண்டிருந்தார். தங்கம் அவர் தலையில் கிரீடமாக ஒளிவிட்டது. கோவில் மணிகள் மட்டும் நிதானந் தவறாமல் ஒலித்துக் கொண்டிருந்தன.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107910204.90/wet/CC-MAIN-20201030093118-20201030123118-00710.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://ta.m.wikipedia.org/wiki/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:MobileDiff/379897", "date_download": "2020-10-30T11:28:24Z", "digest": "sha1:66AFME5O5AG4M3HZI4VAQOMUMDBSNN3O", "length": 2660, "nlines": 45, "source_domain": "ta.m.wikipedia.org", "title": "\"1948\" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\n\"1948\" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு\n14:36, 16 மே 2009 இல் நிலவும் திருத்தம்\n10 பைட்டுகள் சேர்க்கப்பட்டது , 11 ஆண்டுகளுக்கு முன்\nதானியங்கி மாற்றல்: os:1948-æм аз\n23:14, 9 மே 2009 இல் நிலவும் திருத்தம் (தொகு)\nArthurBot (பேச்சு | பங்களிப்புகள்)\nசி (தானியங்கி மாற்றல்: hi:१९४८)\n14:36, 16 மே 2009 இல் நிலவும் திருத்தம் (தொகு) (மீளமை)\nPurbo T (பேச்சு | பங்களிப்புகள்)\nசி (தானியங்கி மாற்றல்: os:1948-æм аз)\nவேறுவகையாகக் குறிப்பிடப்பட்டிருந்தாலன்றி இவ்வுள்ளடக்கம் CC BY-SA 3.0 இல் கீழ் கிடைக்கும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107910204.90/wet/CC-MAIN-20201030093118-20201030123118-00710.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://tamil.filmibeat.com/news/who-is-the-director-of-thalapathy65-064945.html", "date_download": "2020-10-30T11:40:33Z", "digest": "sha1:MK7LKGZAYAHT45VQ6LHSGMTQUDC2NVTW", "length": 15559, "nlines": 189, "source_domain": "tamil.filmibeat.com", "title": "விஜய்யின் 65வது படத்தை இயக்கப் போகும் இயக்குனர் யார்? டிவிட்டரில் டிரெண்டாகும் #Thalapathy65! | Who is the director of Thalapathy65? - Tamil Filmibeat", "raw_content": "\n6 min ago அனிதாவே சில்லுன்னு இருக்கா.. இந்த சனம் ஏத்தி விடுறா.. ரொம்ப தப்பு.. சம்யுக்தாவோட மாஸ்க் கிழியுதோ\n18 min ago தமிழில் ரீமேக்காகும் பெங்காலி திரைப்படம்.. இயக்குனர் ராமின் அடுத்த ப்ராஜெக்ட்\n45 min ago காதலித்தது உண்மைதான்..அந்த பிரபல நடிகையை பிரிய இதுதான் காரணம்.. நயன்தாரா பட நடிகர் தகவல்\n51 min ago ஜெயிலுக்குள் தள்ளப்பட்ட ஆரி.. அர்ச்சனாவை விடாமல் விளாசுறாரே.. 2வது புரமோவில் சோத்து பிரச்சனை\nLifestyle முட்டையை இந்த உணவுகளுடன் சேர்த்து சாப்பிட்டால் உங்க உடல் எடை ரொம்ப வேகமாக குறையுமாம்...\nNews வா ஜாலியாக இருக்கலாம்... கூப்பிட்ட ஏழுமலை.. உளுந்தூர்பேட்டையில் ஓடிப்போன இளம் பெண்\nSports வைட் லேதா.. தமிழில் மூச்சு விடாமல் பேசிய தினேஷ் கார்த்திக்கா இது அதுவும் அம்பயர் சொன்ன அந்த பதில்\nAutomobiles புதிய மஹிந்திரா தார் எஸ்யூவியை வேற லெவலுக்கு மாற்றும் பாடி கிட்: டிசி2 நிறுவனம் அறிமுகம்\nFinance ஆபத்தில் ரூ.1 லட்சம் கோடிக்கு மேல் கிரெடிட் கார்டு கடன்கள்.. சிக்கலில் வங்கிகள்..\nEducation பி.இ பட்டதாரிகளே, வங்கியில் பணியாற்ற ஆசையா\nTechnology ஒன்பிளஸ் நோர்ட் முன்பதிவு செய்து அமேசான் வழியாக கூடுதல் நன்மையைப் பெறுவது எப்படி\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nவிஜய்யின் 65வது படத்தை இயக்கப் போகும் இயக்குனர் யார்\nசென்னை: விஜய்யின் அடுத்தப் பட இயக்குனர் யார் என்பது குறித்து தகவல் ஒன்று டிவிட்டரில் டிரெண்டாகி வருகிறது.\nஅட்லி இயக்கத்தில் விஜய் நடித்த பிகில் திரைப்படம் மூன்றாவது வாரமாக வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கிறது. ரூ.300 கோடிக்கு மேல் வசூல் செய்து, பிகில் திரைப்படம் பெரும் சாதனை படைத்துள்ளதாக பேசப்படுகிறது.\nபிகில் படத்தை தொடர்ந்து லோகேஷ் கனகராஜ் இயக்கும் புதிய படத்தில் விஜய் நடித்து வருகிறார். இதன் படப்பிடிப்பு டெல்லியில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இத்திரைப்படம் அடுத்த வரும் ஏப்ரல் மாதல் வெளியாக உள்ளது.\nஇந்நிலையில் விஜய்யின் அடுத்தப்படத்தை இயக்கப் போகும் இயக்குனர் யார் என்பது முடிவாகிவிட்டதாகக் கூறப்படுகிறது. தடையறதாக்க, மீகான்மன், தடம் ஆகிய படங்களை இயக்கிய மகிழ் திருமேனி தான் தளபதி65 படத்தை இயக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.\nஇத்திரைப்படம் ஒரு ஆக்ஷன் திரில்லர் திரைப்படமாக உருவாக உள்ளதகாக கூறப்படுகிறது. லோகேஷ் கனகராஜ் படத்தை வரும் ஜனவரி மாதத்திற்குள் முடிக்க விஜய் திட்டமிட்டுள்ளார். இதையடுத்து ஒரு சில மாதங்கள் இடைவெளிக்கு பிறகு ���கிழ்திருமேனி படத்தில் விஜய் நடிக்க உள்ளாராம். இப்படத்தை 2021 ஜனவரியில் வெளியிட திட்டமிட்டு பணிகள் நடைபெற்று வருவதாகக் கூறப்படுகிறது.\nஇந்த தகவல் வெளியானதை அடுத்து விஜய் ரசிகர்கள் #Thalapahty65 எனும் ஹேஷ்டேகை டிவிட்டரில் டிரெண்ட் செய்து வருகின்றனர். தரமான படங்களை கொடுத்துள்ள மகிழ்திருமேனியுடன், விஜய் இணைவது தங்களுக்கு மிகுந்த மகிழ்ச்சி அளிப்பதாக அவர்கள் தெரிவித்துள்ளனர்.\nஇந்த முறையாவது விஜய்க்கு கிடைக்குமா அந்த ரஜினி பட டைட்டில் தீவிர முயற்சியில் இறங்கிய இயக்குநர்\n27 வருஷம் ஆகிடுச்சா.. இன்னிக்கும் 27 வயசு பையன் போல ஆடுவாரு.. தளபதி என்ட்ரி செதறு செதறு\nஎன் அன்புத் தம்பி விஜய்க்கு... கமல்ஹாசன் பிறந்தநாள் வாழ்த்து\nவிஜய் பிறந்தநாள்.. விஐபிகள் வாழ்த்து மழை.. யாரெல்லாம் சொன்னாங்க தெரியுமா #happybirthdayTHALAPATHY\nஒன்னு இல்ல.. ரெண்டு இல்ல.. மொத்தம் 5.. டிபியான பிகில்.. அதிரும் டிவிட்டர்\nநடிகர் விஜயின் பிறந்த நாள் இன்று.. விஜய் திரைப்பயணம் ஒரு பார்வை\nபடம் ஓட தல தளபதி ரெஃபரன்ஸ் மட்டும் போதுமா பதில் சொல்லும் விசிறி\nதமிழ் சினிமா வியாபாரத்துக்கு திருப்புமுனை தந்த 'தளபதி'க்கு 26 வயசு\nஇன்றுமுதல் விஜய் 'இளையதளபதி' கிடையாது... வேற\n112 நாட்டு ரசிகர்கள் மத்தியில் முதலிடம் பெற்ற இளையராஜாவின் 'ராக்கம்மா கையத்தட்டு'\n - பயந்த தளபதி நடிகர்\nபாலிவுட்ல புடிங்கண்ணா... வேண்டுகோள் வைத்த தளபதி\nகோலிவுட் தகவல்களை சுடச்சுட படிக்க\nஅடேய் நீங்களே கலாய்ச்சிட்டா.. அப்புறம் நாங்க என்ன பண்றது.. புரமோவை பார்த்து பொங்கும் ஃபேன்ஸ்\nபுதுமையின் வித்தகன்.. பார்த்திபனின் ஹிட் திரைப்படங்கள்.. ஒரு பார்வை \nமாநாடு படத்திற்கு தயாரான சிம்பு.. நீண்ட தாடியுடன் செம மாஸ் லுக்.. அப்துல் காலிக் ஆட்டம் ஆரம்பம்\nபிக் பாஸ் நிகழ்ச்சியை தொகுத்து வழங்கும் நடிகர் நாகார்ஜுனா, வைல்ட் டாக் என்ற படத்தில் நடிக்கிறார்\nதமிழக பாஜக தலைவர் பாஜகவில் தன்னை இணைத்துக் கொள்ளும் வனிதா விஜயகுமார்.\nநான் இன்னைக்கு எதைப் பத்தி பேசப் போறேன்னு எல்லாருக்கும் தெரியும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107910204.90/wet/CC-MAIN-20201030093118-20201030123118-00710.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://tamil.samayam.com/topics/flood-alert", "date_download": "2020-10-30T11:11:01Z", "digest": "sha1:WPZBLP5WUWQ75NYBF75VXV7YDDFPBV7V", "length": 5248, "nlines": 63, "source_domain": "tamil.samayam.com", "title": "Please enable javascript.", "raw_content": "\nவணக்கம், நீங்கள் IE11 பதிப்பில் உங்கள் சமயம் தமிழ் பக்கத்தை பார்க்கிறீர்கள். இந்த தளம் EDGE மற்றும் குரோம் பிரெளசர்களில் சிறப்பாக செயல்படுகிறது.\nஉச்சத்தை நெருங்கிய பவானிசாகர் அணை; பாதுகாப்பு கருதி நீர்திறப்பு அதிகரிப்பு\nஇன்னும் நாலே அடி; உச்சத்தை தொட்டாச்சு- கரையோர மக்களுக்கு வெள்ள எச்சரிக்கை\nபாய்ந்து வரும் வெள்ளம்; உடனே உஷாராகுங்க மக்களே- காவிரி கரையில் எச்சரிக்கை\n69 அடியை எட்டிய வைகை அணை; மூன்றாவது முறையாக வெள்ள அபாய எச்சரிக்கை\nஇரண்டாவது முறையாக நிறைந்த வைகை அணை: 5 மாவட்ட மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை\nஈரோட்டில் வெள்ளம்: 50க்கும் மேற்பட்ட வீடுகள் பாதிப்பு\nகுண்டேரிப்பள்ளம் அணை நிரம்பியது: 10க்கும் மேற்பட்ட கிராம மக்களுக்கு எச்சரிக்கை\nகேரளாவின் 8 மாவட்டங்களுக்கு மீண்டும் கனமழை எச்சரிக்கை\nமேட்டூர் அணையின் நீர்மட்டம் 110.58 அடியாக குறைந்தது\nசென்னையில் புதிய தொழில்நுட்பத்தில் வெள்ள முன்னெச்சரிக்கை அமைப்பு அறிமுகம்\nசென்னையில் புதிய தொழில்நுட்பத்தில் வெள்ள முன்னெச்சரிக்கை அமைப்பு அறிமுகம்\nBangalore Rain: பெங்களூரு வெள்ளம் ஏற்படும் என அறிவிப்பு - மெய்பிக்கும் கன மழை\nபெரும் வெள்ளம் ஏற்படப் போகிறது; இந்தியாவுக்கு சீனா எச்சரிக்கை\nபெரும் வெள்ளம் ஏற்படப் போகிறது; இந்தியாவுக்கு சீனா எச்சரிக்கை\nவைகையில் இருந்து 3000 கனஅடி நீா் திறப்பு மூன்றாம் கட்ட வெள்ள அபாய எச்சரிக்கை\nஓ... நீங்கள் ஆஃப்லைனில் இருப்பதாக தெரிகிறது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107910204.90/wet/CC-MAIN-20201030093118-20201030123118-00710.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.cinemapluz.com/gv-prakash-watchman-movie-review/", "date_download": "2020-10-30T09:37:37Z", "digest": "sha1:MRKQTGUHZTSJAUWPMBYJI4RQRYRUWBCX", "length": 7059, "nlines": 57, "source_domain": "www.cinemapluz.com", "title": "வாட்ச்மேன் திரை விமர்சனம் (ரேட்டிங் 3/5) - CInemapluz", "raw_content": "\nவாட்ச்மேன் திரை விமர்சனம் (ரேட்டிங் 3/5)\nஇசையமைப்பாளரும், நடிகருமான ஜிவி பிரகாஷ் நடிப்பில் வெளியாகியுள்ள குப்பத்து ராஜா படத்திற்கு பின்னர் வெளியாகியுள்ள படமான வாட்ச்மேன். இவரது நடிப்பில் கடந்த இரண்டு மாதத்தில் வெளியான மூன்றாவது படம் இதுவாகும். இந்த படத்தின் திரை விமர்சனத்தை இங்கே காணலாம்.\nஇந்த படத்தின் மூலம் கன்னட நடிகை சம்யுக்தா ஹெக்டே தமிழில் அறிமுகமாகியுள்ளார். சமீப காலமாக முன்னணி காமடி நடிகராக இருந்து வரும் யோகி பாபு இந்த படத்தில் தனது காமடியில் கலக்கியுள்ளார். ரவி பிரகாஷ், சாமிநாதன் உளிட்ட பலர் நடித்துள்ள இந்த படத்தில் நடித்துள்ளனர். குறிப்பாக சொல்ல வேண்டும் என்றால் இந்த படத்தில் நடித்துள்ள நாய் முக்கிய கேரக்டரில் நடித்துள்ளது.\nஇந்த படத்திற்கு ஜீவி பிராகஷ் தானே இசையமைத்துள்ளார். சினிமாட்டோகிராபி பணிகளை நிரவ் ஷாவும், எடிட்டிங் பணிகளை ஆண்டனியும் செய்துள்ளனர்.\nபடத்தின் கதை: திரில்லர் படமான வெளியாகியுள்ள இந்த படத்தில் ஜிவி பிரகாஷ் சேல்ஸ்மேன் கேரக்டரில் நடித்துள்ளார். இந்நிலையில் அவருக்கு நிச்சயதார்த்தம் நடந்த அன்று இரவில் அவர் வாழ்க்கைகே சவாலாக நடக்கும் சம்பவமே படத்தின் கதை\nபடத்தின் முதல் பாதியில் யோகி பாபு காமடி படத்தை தொய்வின்றி கொண்டு செல்கிறது. இதை தொடர்ந்து, அந்த பேய் பங்களாவுக்கு வருபவர்களை விரட்டுகிறது என்பதை விளக்கும் பிளாஷ் பேக் காட்சிகள் படத்திற்கு தொய்வை ஏற்படுத்தினாலும் அடுத்தடுத்து காட்சிகள் ரசிகர்களை தொடர்ந்து சீட்டிலேயே இருக்க வைக்கிறது.\nபடத்தின் நாயகன் படத்தில் வரும் நாய் என்று சொன்னால் மிகையாகாது அந்த அளவுக்கு மிகவும் நேர்த்தியாக நடித்து இருக்கிறது நாய் நன்றி உள்ளது என்பதுக்கு இந்த படம் ஒரு உதாரணம் என்றும் சொல்லலாம்\nசிறப்பு திட்டரத்தில் வரும் சாயிஷா ரசிகர்களை கவனத்தை ஈர்க்கிறார் அதே படத்தின் இசையும் காட்சியமைப்பும் ரசிகர்களை கவர்கிறார் ஒளிப்பதிவாளர் நீரவ் ஷா\nமொத்தத்தில் இந்த படம் ஒருமுறை பார்க்க கூடிய படமாக இருக்கிறது.\nPrevகுறித்த நேரத்தில் படப்பிடிப்பை முடித்த தும்பா படக்குழு\nNextராக்கி தி ரிவென்ஞ் – திரை விமர்சனம் (ரேட்டிங் 3.5/5)\nகலை இயக்குனர் கிரண் நாயகனாக நடிக்கும் படம் அல்வா\nஹன்ஷிகா மோத்வானி நடிப்பில் “மஹா” விரைவில் திரையில் \nPositive Print Studios LLP நிறுவனம் தாயாரிக்கும் “தயாரிப்பு எண் 2”, கௌதம் கார்த்திக் நடிப்பில் பத்ரி வெங்கடேஷ் இயக்கத்தில் உருவாகிறது \nநாளை முதல் டிரைலர்… அக்டோபர் 30ம் தேதி டிஜிட்டலில் ரிலீஸ் ஆகிறது “பசும்பொன் தேவர் வரலாறு”\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107910204.90/wet/CC-MAIN-20201030093118-20201030123118-00710.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.polimernews.com/dnews/122982/%E0%AE%95%E0%AF%8A%E0%AE%B0%E0%AF%8B%E0%AE%A9%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%B2%E0%AF%8D%0A%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%B3-%E0%AE%85%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AA%E0%AE%B0%E0%AF%8D%0A%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%88%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%81%E0%AE%A3%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%AA%E0%AF%86%E0%AE%B1%0A%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%95-%E0%AE%85%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AA%E0%AE%B0%E0%AF%8D%0A%E0%AE%B5%E0%AF%87%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B3%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%9C%E0%AF%8B-%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%9F%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%AA%E0%AF%87%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF", "date_download": "2020-10-30T11:43:52Z", "digest": "sha1:U5FTARNRKLOAFULH3ACNGSMOQUDMTJ4A", "length": 8193, "nlines": 89, "source_domain": "www.polimernews.com", "title": "கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ள அதிபர் டிரம்ப் விரைவில் குணம் பெற பிரார்த்திப்பதாக அதிபர் வேட்பாளர் ஜோ பிடன் பேட்டி - Polimer News - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News", "raw_content": "\nஆன்மீகம் விளையாட்டு வர்த்தகம் சினிமா சென்னை வீடியோ கல்வி தொழில்நுட்பம் சுற்றுச்சூழல் ஆரோக்கியம் English\nஇன்று மாலை ஆளுநர் பன்வாரிலால் புரோஹித்தை சந்திக்கிறார் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி\nகட்டிடம் இடிந்து விழவில்லை... வெல்டிங் விட்டதால் கட்டுமான...\nஅரசுப் பள்ளி மாணவர்களுக்கு 7.5 சதவீத உள்ஒதுக்கீடு சட்டமான...\nபணத்துக்காக சிறுவன் கடத்தல்... பதற்றத்தில் போலீசில் சிக்க...\n7.5 சதவீத உள்ஒதுக்கீடு இந்த ஆண்டே நடைமுறைப்படுத்தப்படும் ...\nமுத்துராமலிங்கத் தேவரின் 113வது ஜெயந்தி மற்றும் 58 வது கு...\nகொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ள அதிபர் டிரம்ப் விரைவில் குணம் பெற பிரார்த்திப்பதாக அதிபர் வேட்பாளர் ஜோ பிடன் பேட்டி\nகொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ள அதிபர் டிரம்ப் விரைவில் குணம் பெற பிரார்த்திப்பதாக அதிபர் வேட்பாளர் ஜோ பிடன் பேட்டி\nஅமெரிக்காவில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ள அதிபர் டிரம்ப்பும் அவரது மனைவியும் விரைவில் நலம் பெற பிரார்த்திப்பதாக ஜனநாயக கட்சி வேட்பாளர் ஜோ பிடன் கூறியுள்ளார்.\nஅதிபர் தேர்தலில் எதிரெதிர் துருவங்களில் எலியும் பூனையூமாக அதிபர் டிரம்ப்பும் ஜோ பிடனும் போட்டியில் நிற்கின்றனர். அதிபர் டிர்ம்ப் கொரோனாவால் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.\nஇந்த நிலையில் செய்தியாளர்களை சந்தித்த ஜோ பிடன், இது அரசியல் விஷயமல்ல என்றும் கொரோனா பாதிப்பை நாம் தீவிரமாக எடுத்துக் கோள்ள வேண்டும் என்றும் கூறினார்.\nமா சேதுங்கை போல வாழ்நாள் முழுதும் அதிபராக தொடர சீன அதிபர் ஜின்பிங் திட்டம்\nஅர்ஜெண்டினாவில் காலி நிலத்தில் கூடாரம் அமைத்து தங்கியிருந்த மக்கள் வெளியேற்றம்\nஅசர்பைஜான் - அர்மீனியா இடையே தொடரும் மோதல் : ராணுவ பயிற்சியில் அர்மீனிய பிரதமரின் மனைவி\nசெனகல் கடல்பகுதியில் அகதிகளை ஏற்றிச் சென்ற கப்பல் கவிழ்ந்து 140 பேர் பலி\nஅதிபர் தேர்தலை ஒட்டி அமெரிக்காவில் பொது அமைதி குலைய வாய்ப்பு: ஃபேஸ்புக் நிறுவனர் மார்க் ஜூக்கர்பெர்க் எச்சரிக்கை\nபிரான்சில் மத பயங்கரவாதிகளுக்கு எதிராக கடும் நடவடிக்கை எடுக்கப்படும்- அதிபர் மேக்ரோன் எச்சரிக்கை\nபிரான்ஸ் சர்ச்சில் நடந்த கொலைகளை வரவேற்று மலேசிய முன்னாள் பிரதமர் மகாதிர் முகம்மது டுவிட்...வெடிக்கும் சர்ச்சை\nகண்டம் விட்டு கண்டம் பாயும் ஏவுகணை சோதனை வெற்றி - அமெரிக்க விமானப்படை\nதைவானில் கடந்த 200 நாட்களில் யாருக்கும் கொரோனா பாதிப்பு, பலி இல்லை..\nபணத்துக்காக சிறுவன் கடத்தல்... பதற்றத்தில் போலீசில் சிக்கிய கும்பல்\n108 வயது மூதாட்டி 3 விதவை மகள்கள்.. பறிபோன 11 ஏக்கர் நிலம...\nமுதன்மைச் செயலாளர் கைது, சிக்கிய மார்க்சிஸ்ட் மாநில செயலா...\nதிருப்பாச்சி அரிவாள.. தூக்கி கிட்டு வாடா வாடா..\nமழை நீரை சுத்தப்படுத்தி.. கோவில் குளத்தில் சேகரிப்பு..\nஆரோக்கியமான வாழ்க்கைக்கு அவசியம் ஆரோக்கியமான உணவு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107910204.90/wet/CC-MAIN-20201030093118-20201030123118-00710.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.vinavu.com/2015/05/26/plight-of-women-farmers-in-india/?replytocom=424212", "date_download": "2020-10-30T09:51:50Z", "digest": "sha1:V434LGMGMADFWKKQWC6OR53LG4KTTT3I", "length": 33519, "nlines": 216, "source_domain": "www.vinavu.com", "title": "பெண் விவசாயி தற்கொலை – அரசின் புள்ளிவிவர படுகொலை ! | வினவு", "raw_content": "\nஉங்கள் கடவுச்சொல் மறந்து விட்டதா\n உங்கள் கணக்கில் உள் நுழைக\nஒரு கடவுச்சொல் உங்கள் மின்னஞ்சலுக்கு அனுப்பி விட்டோம்.\nஜம்மு – காஷ்மீர் : ஜனநாயக அமைப்புகளை மிரட்டிப் பார்க்கும் என்.ஐ.ஏ. \nஆரோக்கிய சேது செயலி குறித்த விவரங்கள் மத்திய அரசுக்கே தெரியாது \nநவம்பர் 5 : விவசாயிகள் நாடு தழுவிய சாலை மறியல் போராட்டம் \nசிறப்புக் கட்டுரை : பாபர் மசூதி இடிப்பு வழக்குத் தீர்ப்பு : நரியைப் பரியாக்கிய…\nமுழுவதும்உலகம்அமெரிக்காஆசியாஇதர நாடுகள்ஈழம்ஐரோப்பாமத்திய கிழக்குஊடகம்கட்சிகள்அ.தி.மு.கஇதர கட்சிகள்காங்கிரஸ்சி.பி.ஐ – சி.பி.எம்தி.மு.கபா.ஜ.கமாவோயிஸ்டுகள்பார்ப்பனிய பாசிசம்காவி பயங்கரவாதம்சிறுபான்மையினர்பார்ப்பன இந்து மதம்நச்சுப் பிரச்சாரம்வரலாற்றுப் புரட்டுபோலி ஜனநாயகம்அதிகார வர்க்கம்இராணுவம்சட்டமன்றம்நாடாளுமன்றம்நீதிமன்றம்சட்டங்கள் – தீர்ப்புகள்போலீசு\nசிறப்புக் கட்டுரை : பாபர் மசூதி இடிப்பு வழக்குத் தீர்ப்பு : நரியைப் பரியாக்கிய…\nடானிஷ்க் விளம்பரம் : பிறக்காத அந்தக் குழந்தை நான்தான் \nஇன்று ஸ்டான் சுவாமி, நாளை நாம் \nபுதிய கல்வி கொள்கை (NEP 2020): பகட்டாரவாரத்தின் உச்சம் \nமுழுவதும்ஃபேஸ்புக் பார்வைஇணையக் கணிப்புகளக் கணிப்புகேள்வி-பதில்டிவிட்டர் பார்வைட்ரெண்டிங் வீடியோவினவு பார்வைவிருந்தினர்\nபெண்களுக்கு எதிரான பாலியல் வன்முறைகள் எப்போது ஒழியும் \nவினவு தளத்தின் அனைத்துப் பொறுப்புகளிலிருந்தும் காளியப்பன் நீக்கம் \n | மருத்துவர் ஃபரூக் அப்துல்லா\nமுழுவதும்அறிவியல்-தொழில்நுட்பம்கலைஇசைஇலக்கிய விமரிசனங்கள்கதைதாய் நாவல்கவிதைசாதி – மதம்சினிமாதொலைக்காட்சிநூல் அறிமுகம்வரலாறுநபர் வரலாறுநாடுகள் வரலாறுவாழ்க்கைஅனுபவம்காதல் – பாலியல்குழந்தைகள்நுகர்வு கலாச்சாரம்பெண்மாணவர் – இளைஞர்விளையாட்டு\nஆன்லைன் கேம்ஸ் : இளம் தலைமுறையை தக்கைகளாக்கும் சித்து விளையாட்டு \nபெண்கள் மீதான வன்முறைகள் : தோற்றுப்போன சட்டங்கள் \nதலித் ஊராட்சி மன்றத் தலைவர் ராஜேஷ்வரி அவமதிப்பு : இதற்குத் தீர்வே கிடையாதா \nஹத்ராஸ் பாலியல் வன்கொலை – பாபர் மசூதி இடிப்பு தீர்ப்பு : நெருங்கி வரும்…\nகல்வியில் பறிக்கப்படும் மாநில உரிமைகள் | பேரா. கருணானந்தன் | CCCE\nபாபர் மசூதி இடிப்பு தீர்ப்பு : இந்து ராஷ்டிரத்தின் முன்னறிவிப்பு | தோழர் சுரேசு…\nபிரியாணியை இந்துத்துவக் கும்பல் வெறுப்பது ஏன் \nதொழிலாளி வர்க்கத்தின் மீதான இறுதிகட்டப் போர் || தோழர் விஜயகுமார் உரை \nமுழுவதும்கள வீடியோபோராடும் உலகம்போராட்டத்தில் நாங்கள்மக்கள் அதிகாரம்\nமனு தர்மத்தை தடை செய் : விசிக ஆர்ப்பாட்டம் – மக்கள் அதிகாரம் பங்கேற்பு\n தமிழகமெங்கும் விசிக நடத்தும் ஆர்ப்பாட்டத்தை ஆதரிப்போம் | மக்கள்…\nமக்கள் அதிகாரம் மீதான அவதூறுகளுக்குக் கண்டன அறிக்கை \nபாரதியார் பல்கலை : ஆய்வறிக்கைக் கட்டண உயர்வைக் கண்டித்து ஆய்வு மாணவர்கள் போராட்டம் \nமுழுவதும்இந்தியாஉலகம்கம்யூனிசக் கல்விபொருளாதாரம்தமிழகம்தலையங்கம்புதிய கலாச்சாரம்புதிய தொழிலாளிமுன்னோடிகள்மார்க்ஸ் பிறந்தார்\nமார்க்ஸ், எங்கெல்ஸ், லெனின் சகாப்தத்தில் கட்சி நடத்திய போராட்டங்கள் \nவர்க்கப் போராட்டத்தின் பிரதிபிம்பமே உட்கட்சிப் போராட்டம் || லியூ ஷோசி\nஅரசியலுக்கு எதிராக நிறுத்தப்படும் தனித் தேர்ச்சி || தோழர் சென் யுன்\nஇந்தியா சீனா முறுகல் போக��கு : மோடி அரசின் சவடாலும் சரணாகதியும் \nமுழுவதும்Englishகேலிச் சித்திரங்கள்புகைப்படக் கட்டுரைவினாடி வினா\nவிடுதலை நாளில் லெபனான் மக்கள் போர்க்கோலம் \nகருப்பின இளைஞர் மீது துப்பாக்கிச் சூடு : பற்றி எரியும் அமெரிக்கா \nகொரோனா வந்தாகூட ஒரேயடியா போய்ச் சேந்திரலாம் போல …\nகாஷ்மீர் பிரிவு 370 ரத்து : ஓராண்டாகத் தொடரும் ஊரடங்கு | படக் கட்டுரை\nமுகப்பு செய்தி பெண் விவசாயி தற்கொலை - அரசின் புள்ளிவிவர படுகொலை \nபெண் விவசாயி தற்கொலை – அரசின் புள்ளிவிவர படுகொலை \nஇந்தியாவில் விவசாயியாக இருப்பதன் துன்பம் என்ன என்பதை அவ்வளவு சுலமாக விளக்க முடியாது. அரசே திட்டமிட்டு விவசாயத்தை ஒழித்து வரும் நிலையில், விளைச்சலுக்கு விலையின்மையும், விவசாய இடு பொருட்களின் விலையேற்றமும், காலம் தப்பி வரும் பருவ மழையும் ஒரு திசையில் ஈட்டியாக விவசாயிகளைக் குத்துகின்றன என்றால் – இன்னொரு புறம், விளைநிலங்களை அரசே முன்னின்று பறித்து கார்ப்பரேட்டுகளுக்கு ஒப்படைப்பது, வங்கிக் கடன்கள், ஏமாற்றும் பி.டி விதைகள், கொல்லும் குறுங்கடன்கள் என்று திரும்பிய திசையிலெல்லாம் இந்நாட்டின் விவசாயி நெருக்கப்படுகிறார்.\nஇதில் பெண் விவசாயிகளின் நிலையோ இது வரை சொல்லப்படாத சோகமாகவே உள்ளது. இந்தியாவில் பெரும்பான்மையாக நடந்து வரும் சிறு குறு விவசாயத்தைப் பொறுத்தவரையில், பெண்கள் கூலியில்லாத கூலியாகவே பயன்படுத்தப்படுகிறார்கள். நாற்று நடுவதில் தொடங்கி களை பிடுங்குவது, உரமிடுவது, அறுவடையில் ஈடுபடுவது மட்டுமின்றி குறைந்த அளவில் உற்பத்திப் பொருட்களைச் சந்தைக்கு எடுத்துச் செல்வது வரை ஆண்களுக்கு இணையாக பெண்களும் தங்கள் கூலியில்லாத உழைப்பைச் செலுத்துகிறார்கள்.\nஆனால், இந்த உழைப்பிற்கு என்ன பலன் பொதுவில் விவசாயிகளுக்கே மதிப்பில்லை எனும் போது அது பெண் விவசாயிகளுக்கு இன்னும் அதிகம் பொருந்தும்.\nடெல்லி நொய்டாவில் நடந்த பெண்கள் நாடாளுமன்றம்\nநாட்டின் பல்வேறு பகுதிகளில் இருந்து சுமார் 300 விவசாயிகள், ஆய்வாளர்கள் கலந்து கொண்ட ’பெண்கள் பார்லிமெண்ட்’ என்கிற நிகழ்வை ப்ராக்ரிதி என்ற தன்னார்வ தொண்டு நிறுவனம் ஒன்று ஏற்பாடு செய்திருந்தது. இதில் கலந்து கொண்ட சோனாலி கஜானன் என்கிற பெண் விவசாயி, ”எங்களது விளைச்சலுக்கு சரியான விலை கிடைப்பதில்லை. ஆனால், அதே விளைபொருளை ஒரு ஆண் விவசாயி விற்றால் எங்களை விட அதிக விலை கிடைக்கிறது” என்கிறார். உண்மையில் விவசாயிகளை ஏமாற்றும் சந்தை பெண் விவசாயிகளை இன்னும் மோசமாய் ஏமாற்றுகிறது.\nகடன் தொல்லையினாலோ, வேறு காரணங்களாலோ ஒரு ஆண் விவசாயி அகாலமாக இறந்து விட்டால், அந்த வீட்டின் தலைவி சந்திக்கும் பிரச்சினைகளை அடுக்கி மாளாது. இறந்து போனவர் விட்டுச் சென்ற குடும்பத்தையும் கடன்களையும் ஏற்கனவே ஊனமுற்றுப் போன விவசாயத்தை நம்பியே எதிர்கொள்ள வேண்டியிருக்கும்.\nப்ராக்ரிதி ஏற்பாடு செய்திருந்த நிகழ்வில் கலந்து கொண்ட சுவர்ணா தாம்லே, “கணவனை இழந்த பெண் விவசாயிகளுக்கு அவரது கணவர் விட்டுச் சென்றிருக்கும் கடன் எவ்வளவு, அதில் எவ்வளவு திருப்பிச் செலுத்தப்பட்டுள்ளது என்கிற விவரம் தெரிவதில்லை. எஞ்சியதைத் திருப்பிச் செலுத்துவது எப்படி என்பதும் தெரிவதில்லை. இது குறித்து தீவிர விழிப்புணர்வு தேவைப்படுகிறது” என்கிறார். இந்நிலை கிட்டத்தட்ட ஆயுள் முழுவதும் கொத்தடிமையாக இருப்பதைப் போன்றது.\nவங்கிகள் விவசாயக் கடன்கள் வழங்குவதிலிருந்து கைகழுவிக் கொள்ளும் நிலையில், விவசாயிகளுக்கு இருக்கும் ஒரே தீர்வு உள்ளூர் கந்து வட்டி முதலைகள் அல்லது நவீன கந்து வட்டி கும்பலான குறுங்கடன் வங்கிகள். இவர்கள் விதிக்கும் விண்ணை முட்டும் வட்டி விகிதங்கள் ஒரு புறமிருக்க, விவசாயியை போண்டியாக்கி நிலத்தையோ அல்லது அடமானத்தில் உள்ள வேறு பொருளையோ அபகரித்துக் கொள்வதை நோக்கமாக கொண்டு கடனைத் திருப்பிச் செலுத்தவே முடியாதபடிக்கு ஏற்படுத்தப்பட்டிருக்கும் விதிமுறைகளோ எளிய மக்களைக் கொல்வதற்காகவே ஏற்படுத்தப்பட்டவை.\nஇந்த நடைமுறைகளின் குரூரத்தை நாமக்கு ருக்மாபாய் ரத்தோடின் மரணம் உணர்த்துகிறது. மகாராஷ்டிர மாநிலம் விதர்பாவின் அகோலா பகுதியைச் சேர்ந்தவர் ருக்மாபாய். 1992-ம் ஆண்டு தனது கணவர் இறந்தபின் அவர் விட்டுச் சென்றிருந்த கடன்களையும் விவசாயத்தையும் தனது கட்டுப்பாட்டில் எடுக்கிறார் ருக்மாபாய். சுமார் 23 ஆண்டுகள் தனது தோளில் தன் குடும்பத்தையும் விவசாயத்தையும் சுமந்த அவர் அந்த உழைப்பின் பலனாக 3 லட்ச ரூபாய் கடனைப் பெற்றுள்ளார். கடனை அடைக்க அவர் எடுத்த முயற்சிகள் அனைத்தும் பயனற்றுப் போக, இறுதியில் தற்கொலை செய்து மாண்டு போயுள்ள���ர்.\n2011-ம் ஆண்டின் மக்கள் தொகைக் கணக்கெடுப்பின் படி, மகாராஷ்டிராவின் ஊரகப் பகுதிகளில் மட்டும் சுமார் 16.46 லட்சம் குடும்பங்களைப் பெண்கள் தலைமை தாங்கி நடத்துகிறார்கள். இது ஊரகப் பகுதிகளின் மொத்த குடும்பங்களில் 12.5 சதவீதமாகும். அதிகரிக்கும் விவசாயிகளின் தற்கொலைகள் அந்தக் குடும்பங்களின் பெண்களை பலிபீடத்திற்கு இழுத்து வருகிறது. கணவன் குடும்பத்திற்கு தலைமை தாங்கும் போது கூலியின்றிச் சுரண்டப்படும் பெண்கள், கணவனின் மரணத்திற்குப் பின் பொருளாதாரச் சுரண்டலோடு சேர்த்து சமூகத்தின் அழுத்தங்கள் அனைத்துக்கும் முகம் கொடுக்க வேண்டியுள்ளது.\n2013-ம் ஆண்டின் தேசிய குற்றப் பதிவு மையம் மகாராஷ்டிராவில் மொத்தம் 126 பெண் விவசாயிகள் தற்கொலை செய்திருப்பதாக பதிவு செய்துள்ளது. அதே நேரம் அந்தாண்டு தற்கொலை செய்து கொண்ட ஆண் விவசாயிகளின் எண்ணிக்கையை 3,020 ஆக பதிவு செய்துள்ளது. பெரும்பாலான பெண் விவசாயிகளின் தற்கொலைகள் வரதட்சிணைக் கொடுமையினால் விளைந்ததாக பதிவு செய்து தனது ‘கவுரவத்தை’ காபாற்றிக் கொண்டிருக்கிறது அரசு எந்திரம்.\nபெரும்பாலான விவசாயப் பெண்கள் ருக்மாபாயைப் போல் நெஞ்சுரம் மிக்கவர்கள் அல்ல; நிலபிரபுத்துவ மதிப்பீடுகளில் ஊறிய கிராமக் கலாச்சார பின்னணி அவர்களைப் பெரும்பாலும் இருளிலேயே வைத்துள்ளது.\nருக்மாபாயின் விவசாய நிலம் அவரது பெயரில் இருந்த ஒரே காரணத்தினாலேயே அந்த மரணம் விவசாய தற்கொலை என்பதாக பதிவு செய்யப்பட்டு அரசின் நட்ட ஈடு பெறுவதற்கு தகுதி உள்ளதாக ’தரமுயர்த்தப்பட்டுள்ளது.’ பெரும்பாலான விவசாயப் பெண்கள் ருக்மாபாயைப் போல் நெஞ்சுரம் மிக்கவர்கள் அல்ல; நிலபிரபுத்துவ மதிப்பீடுகளில் ஊறிய கிராமக் கலாச்சார பின்னணி அவர்களைப் பெரும்பாலும் இருளிலேயே வைத்துள்ளது.\nஅனேகமாக படிப்பறிவோ, வெளியுலக தொடர்போ இல்லாத இவர்கள், திடீரென்று கணவனை இழக்கும் நிலையில் உறவினர்களைச் சார்ந்தே இருக்கிறார்கள். கணவனை இழந்த பெண்கள் பலருக்கு, அவரது நிலம் எங்குள்ளது, அதன் எல்லைகள் என்ன என்பது கூட தெரியாத நிலையே உள்ளது என்கிறார் சுவர்னா தாம்லே.\nகணவன் இல்லாத நிலையில், தனது சொந்த நிலத்தில் நடக்கும் விவசாயமும், குடும்பத்தாரின் கட்டுப்பாட்டிலேயே நடப்பதாக உள்ளது. அதாவது, தனக்கு பாத்தியப்பட்ட நிலத்தையும் அதன் உற��பத்தியையும், அந்த உற்பத்தியின் பலனையும் கணவரின் சகோதரர்களின் கட்டுப்பாட்டில் விட்டு விட்டு பிள்ளைகளின் பசியைத் தவிர்க்க அடிமை உழைப்பை இலவசமாக கொடுப்பதோடு அவர்களின் கருணையை எதிர்பார்த்து நிற்க வேண்டும் என்பதே எதார்த்தமாக உள்ளது.\nமக்களுக்குச் சோறு போடும் விவசாயமே தொழில்களில் தீண்டத்தகாத தொழில் போல் அரசால் நடத்தப்படும் நிலையில், அதில் ஏற்கனவே சமூகத்தால் விலக்கப்பட்டவர்களாக கருதப்படும் கணவனை இழந்த பெண்களின் நிலை இரண்டு புறமும் எரியும் மெழுகுவர்த்திகளாக உள்ளது. விவசாயத்தின் மீட்சியோடு நாம் அதில் ஈடுபடும் பெண்களின் மீட்சியைத் தனிச்சிறப்பாக கவனம் செலுத்த வேண்டும். விவசாயிகளைக் கொல்லும் உலகமயத்தோடு, பெண் விவசாயிகளை வதைக்கும் பார்ப்பனிய சமூக அமைப்பையும் எதிர்த்து போராட வேண்டியிருக்கிறது.\nஇணையத்தில் உழைக்கும் மக்களின் குரலாக பதினோரு ஆண்டுகளாக போராடும் வினவுடன் கை கோருங்கள். ஆதரியுங்கள்\n//விவசாயமே தீண்டத்தகாத தொழில் போல் அரசால் நடத்தப்படும் நிலையில்……….//\nவிவசாயமே தீண்டத்தகாத தொழில் தான், பார்பனர்களுக்கு நிலத்தை உழுவது மகா பாவம் நிலத்தை உழுவது மகா பாவம் இது மனுநீதி அய்யா சத்சூத்திரர் மோடி அதனால்தான் விவசாயிகளின் நிலத்தை ஆட்டை போட்டு, அதானிக்கு சூரிய ஒளி மின்சாரம் தயாரிக்க கொடுக்கவிருக்கிரார் ஏற்கெனவே ஏழைகளுக்கு வீட்டுக்கொரு கார் கொடுக்க பெரிய அண்ணன் டாடாவிற்கு 2000 ஏக்கர் விவசாயநிலத்தை ஆட்டைபோட்டு கொடுத்துவிட்டார் ஏற்கெனவே ஏழைகளுக்கு வீட்டுக்கொரு கார் கொடுக்க பெரிய அண்ணன் டாடாவிற்கு 2000 ஏக்கர் விவசாயநிலத்தை ஆட்டைபோட்டு கொடுத்துவிட்டார் இனி குஜராத் மாடல் தான் நாடு முழுவதும் இனி குஜராத் மாடல் தான் நாடு முழுவதும் ஏழ்மையை ஒழிப்போம் என்று இந்திரா வெற்று கோஷம் போட்டு கொள்ளையடித்தார் ஏழ்மையை ஒழிப்போம் என்று இந்திரா வெற்று கோஷம் போட்டு கொள்ளையடித்தார் மோடி இனி ஏழையையே ஒழித்துவிடுவார், அமெரிக்க அண்ணன் ஆதரவுடன் மோடி இனி ஏழையையே ஒழித்துவிடுவார், அமெரிக்க அண்ணன் ஆதரவுடன் வெகுகாலத்திற்கு முன்னர் சோமாலியாவில் அமெரிக்க சுரண்டல் பற்றி புதிய கலாச்சாரம் படித்துதான் தெரிந்து கொன்டேன் வெகுகாலத்திற்கு முன்னர் சோமாலியாவில் அமெரிக்க ���ுரண்டல் பற்றி புதிய கலாச்சாரம் படித்துதான் தெரிந்து கொன்டேன் இனி கண்கூடாக இந்திய மக்கள் அனுபவிப்பதை பார்க்கவிருக்கிறேன், பார்பனர்களின் நாட்டு துரொக அரசியலால்\nஉங்கள் மறுமொழியை பதிவு செய்க\nஉங்கள் பெயரைப் பதிவு செய்க\nநீங்கள் பதிவு செய்தது தவறான மின்னஞ்சல் முகவரி\nஉங்கள் மின்னஞ்சல் முகவரியை பதிவு செய்க\nவினவு தளத்தில் வெளியாகும் படைப்புக்கள் அனைத்தும் சமுதாயத்தில் காணப்படும் உண்மைகளே", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107910204.90/wet/CC-MAIN-20201030093118-20201030123118-00710.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://kumarinet.com/news-description.php?id=1367", "date_download": "2020-10-30T11:22:52Z", "digest": "sha1:2AIIWCUTFOOTVOAOEZXYT6K6KZKBV6QY", "length": 9464, "nlines": 83, "source_domain": "kumarinet.com", "title": "டெல்லியில் பட்டாசு விற்பனை தடைக்கு எதிரான மனு தள்ளுபடி", "raw_content": "\n\" நீ வெற்றியடைவதை உன்னைத் தவிர, வேறு யாராலும் தடுக்க முடியாது\"\nடெல்லியில் பட்டாசு விற்பனை தடைக்கு எதிரான மனு தள்ளுபடி\nடெல்லி மற்றும் தேசிய தலைநகர் மண்டல பகுதிகளில் பட்டாசுகளை மொத்தமாகவோ, சில்லரையாகவோ விற்க விதிக்கப்பட்டு இருந்த தடையை தற்காலிகமாக நீக்கி கடந்த மாதம் 12-ந் தேதி சுப்ரீம் கோர்ட்டு உத்தரவிட்டது. இதை எதிர்த்தும், டெல்லியில் பட்டாசு விற்க தடை விதித்து கடந்த ஆண்டு நவம்பர் மாதம் பிறப்பித்த உத்தரவை அமல்படுத்த கோரியும் சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டது.\nஇந்த வழக்கை விசாரித்த நீதிபதி ஏ.கே.சிக்ரி தலைமையிலான அமர்வு, டெல்லியில் பட்டாசு விற்பனைக்கு விதிக்கப்பட்ட தடை வருகிற 31-ந் தேதி வரை தொடரும் என்று கடந்த 9-ந் தேதி தீர்ப்பு கூறியது. பட்டாசு விற்பனையை அனுமதிக்கும் வகையில் கடந்த மாதம் வழங்கப்பட்ட தீர்ப்பு நவம்பர் 1-ந் தேதி முதல் தான் அமலுக்கு வரும் என்றும் தீர்ப்பில் கூறப்பட்டது.\nஇந்த தீர்ப்பில் திருத்தம் செய்யக்கோரி டெல்லி பட்டாசு விற்பனையாளர்கள் சங்கம் சார்பில் சுப்ரீம் கோர்ட்டில் இடைக்கால மனு தாக்கல் செய்யப்பட்டது.\nஇந்த மனுவை விசாரித்த நீதிபதிகள், இது தொடர்பான அனைத்து பிரச்சினைகளும் ஏற்கனவே விரிவாக விவாதிக்கப்பட்டு இருப்பதாகவும், முந்தைய உத்தரவில் ஏதேனும் மாற்றம் செய்தால் அது அந்த உத்தரவின் அடிப்படை நோக்கத்துக்கு எதிரானதாக அமையும் என்றும், எனவே பட்டாசு விற்பனை தொடர்பாக எங்கள் உத்தரவில் எந்த திருத்தமும் செய்ய முடியாது என்றும் கூறி மனுவை தள்ளு��டி செய்து தீர்ப்பு வழங்கினார்கள்.\nதீபாவளி கொண்டாடுபவர்கள் வேண்டும் என்றால், சுப்ரீம் கோர்ட்டு கடந்த 9-ந் தேதி உத்தரவு பிறப்பிப்பதற்கு முன்பு வாங்கிய பட்டாசுகளை வெடித்துக் கொள்ளலாம் என்றும் நீதிபதிகள் தங்கள் தீர்ப்பில் குறிப்பிட்டு உள்ளனர்.\nவெங்காய விலை உயர்வை கண\nவெங்காய விலை உயர்வை கண்டித்து பலூன்களை பறக்க விட்டு மார்க்சி\nகுமரி புதிய கலெக்டராக அரவிந்த் பொறுப்பேற்றார்\nபத்மநாபபுரம் அரண்மனை 3-ந் தேதி திறக்கப்படுகிறது சுற்றுலா பயண\nஇன்றைய பெட்ரோல் மற்றும் டீசல் விலை நிலவரம்\nசதுரகிரி மலை கோவிலுக்கு செல்ல பக்தர்களுக்கு 4 நாட்கள் அனுமதி\nடிஎஸ்பி மிரட்டியதாக கடிதம் எழுதி வைத்து விட்டு கன்னியாகுமரி\nபனச்சமூடு பகுதியில் மது பாட்டில்கள் பறிமுதல்\nகுமரியில் ரப்பா் விலை உயா்வு\nகன்னியாகுமரி காங்கிரஸின் தொகுதி; நாடாளுமன்ற இடைத்தேர்தலுக்கு\nபள்ளிக்கே செல்லாத மாணவிக்கு பத்தாம் வகுப்பு சான்று அபாரம்\nதக்கலையில் கொரோனா விழிப்புணர்வு பேரணி\nமாவட்ட வருவாய் அதிகாரியை தொடர்ந்து கூடுதல் கலெக்டருக்கு கொரோ\nகன்னியாகுமரி பகவதியம்மன் கோயிலில் பரிவேட்டை நடத்த பேச்சுவார்\nநாகர்கோவிலில் சிறப்பு பிரிவு போலீசார் நடத்திய வாகன சோதனையின்\nமாநில அளவில் 3-வது இடம\nமாநில அளவில் 3-வது இடம்: நீட் தேர்வில் அரசு பள்ளி மாற்றுத்தி\nநாகர்கோவிலில் கண்ணாடி விழுந்து வடமாநில வாலிபர் உயிரிழப்பு\nவாக்குப்பதிவு இயந்திரங்கள் கடத்தியதாக காங்.புகார்\nநாகா்கோவிலில் கடன் வாங்கித் தருவதாக ரூ.74 லட்சம் மோசடி: பெண்\nதக்கலையில் ஆதார் கார்டுகள் புதுப்பித்தல் முகாம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107910204.90/wet/CC-MAIN-20201030093118-20201030123118-00711.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://kumarinet.com/news-description.php?id=2258", "date_download": "2020-10-30T11:27:40Z", "digest": "sha1:AJELQ2R7XJ2M2VDRDMXP63Y4CXT7OTQY", "length": 8747, "nlines": 81, "source_domain": "kumarinet.com", "title": "கனிமொழி எம்.பி. இன்று குமரி வருகை: சிறப்பான வரவேற்பு அளிக்க ஏற்பாடு", "raw_content": "\n\" நீ வெற்றியடைவதை உன்னைத் தவிர, வேறு யாராலும் தடுக்க முடியாது\"\nகனிமொழி எம்.பி. இன்று குமரி வருகை: சிறப்பான வரவேற்பு அளிக்க ஏற்பாடு\nதி.மு.க. மகளிர் அணி மாநில செயலாளர் கனிமொழி எம்.பி. இன்று (சனிக்கிழமை) பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வதற்காக குமரி மாவட்டம் வருகிறார். இதையொட்டி அவருக்கு ஆரல்வாய்மொழியில் குமரி கிழக்கு மாவட்ட தி.மு.���. சார்பில் சுரேஷ்ராஜன் எம்.எல்.ஏ. தலைமையில் சிறப்பான வரவேற்பு அளிக்கப்படுகிறது.இந்த வரவேற்பை ஏற்றுக்கொள்ளும் அவர், அங்கிருந்து நாகர்கோவில் வடசேரியில் உள்ள ஓட்டலுக்கு சென்று சிறிது நேரம் தங்குகிறார். அதன் பிறகு அவருடைய தொகுதி மேம்பாட்டு நிதியில் குமரி மேற்கு மாவட்ட பகுதியில் செயல்படுத்தப்பட்ட ரூ.1 கோடியே 4 லட்சத்திலான வளர்ச்சி திட்ட பணிகளை தொடங்கி வைக்கிறார்.\nதொடர்ந்து கருங்கல் சந்தை திடலில் மாலை 5 மணிக்கு நடைபெறும் தி.மு.க. பொதுக்கூட்டத்தில் கலந்து கொண்டு, சிறப்புரையாற்றுகிறார். இதற்கான ஏற்பாடுகளை குமரி மேற்கு மாவட்ட தி.மு.க. செயலாளர் மனோ தங்கராஜ் எம்.எல்.ஏ. தலைமையில் நிர்வாகிகள் செய்துள்ளனர். பொதுக்கூட்டம் முடிந்ததும் கனிமொழி எம்.பி. மீண்டும் கார் மூலம் தூத்துக்குடிக்கு புறப்பட்டு செல்கிறார்.\nஎனவே ஆரல்வாய்மொழியில் நடைபெறும் வரவேற்பு நிகழ்ச்சியில் குமரி கிழக்கு மாவட்ட தி.மு.க. நிர்வாகிகள், முன்னாள் நிர்வாகிகள், தொண்டர்கள் அனைவரும் திரளாக கலந்து கொள்ளுமாறு சுரேஷ்ராஜன் எம்.எல்.ஏ. கேட்டுக்கொண்டுள்ளார்\nவெங்காய விலை உயர்வை கண\nவெங்காய விலை உயர்வை கண்டித்து பலூன்களை பறக்க விட்டு மார்க்சி\nகுமரி புதிய கலெக்டராக அரவிந்த் பொறுப்பேற்றார்\nபத்மநாபபுரம் அரண்மனை 3-ந் தேதி திறக்கப்படுகிறது சுற்றுலா பயண\nஇன்றைய பெட்ரோல் மற்றும் டீசல் விலை நிலவரம்\nசதுரகிரி மலை கோவிலுக்கு செல்ல பக்தர்களுக்கு 4 நாட்கள் அனுமதி\nடிஎஸ்பி மிரட்டியதாக கடிதம் எழுதி வைத்து விட்டு கன்னியாகுமரி\nபனச்சமூடு பகுதியில் மது பாட்டில்கள் பறிமுதல்\nகுமரியில் ரப்பா் விலை உயா்வு\nகன்னியாகுமரி காங்கிரஸின் தொகுதி; நாடாளுமன்ற இடைத்தேர்தலுக்கு\nபள்ளிக்கே செல்லாத மாணவிக்கு பத்தாம் வகுப்பு சான்று அபாரம்\nதக்கலையில் கொரோனா விழிப்புணர்வு பேரணி\nமாவட்ட வருவாய் அதிகாரியை தொடர்ந்து கூடுதல் கலெக்டருக்கு கொரோ\nகன்னியாகுமரி பகவதியம்மன் கோயிலில் பரிவேட்டை நடத்த பேச்சுவார்\nநாகர்கோவிலில் சிறப்பு பிரிவு போலீசார் நடத்திய வாகன சோதனையின்\nமாநில அளவில் 3-வது இடம\nமாநில அளவில் 3-வது இடம்: நீட் தேர்வில் அரசு பள்ளி மாற்றுத்தி\nநாகர்கோவிலில் கண்ணாடி விழுந்து வடமாநில வாலிபர் உயிரிழப்பு\nவாக்குப்பதிவு இயந்திரங்கள் கடத்தியதாக காங்.ப��கார்\nநாகா்கோவிலில் கடன் வாங்கித் தருவதாக ரூ.74 லட்சம் மோசடி: பெண்\nதக்கலையில் ஆதார் கார்டுகள் புதுப்பித்தல் முகாம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107910204.90/wet/CC-MAIN-20201030093118-20201030123118-00711.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://kumarinet.com/news-description.php?id=2852", "date_download": "2020-10-30T10:58:27Z", "digest": "sha1:MOFUCBSA76CELL2OF2EIK3VZVEUNILLS", "length": 9397, "nlines": 83, "source_domain": "kumarinet.com", "title": "ஆசாரிபள்ளத்தில் மருத்துவ மாணவர்கள் வகுப்பு புறக்கணிப்பு போராட்டம்: பயிற்சி டாக்டர்கள் பணிக்கு செல்லவில்லை", "raw_content": "\n\" நீ வெற்றியடைவதை உன்னைத் தவிர, வேறு யாராலும் தடுக்க முடியாது\"\nஆசாரிபள்ளத்தில் மருத்துவ மாணவர்கள் வகுப்பு புறக்கணிப்பு போராட்டம்: பயிற்சி டாக்டர்கள் பணிக்கு செல்லவில்லை\nமத்திய அரசு தேசிய மருத்துவ ஆணையம் அமைத்ததற்கு எதிர்ப்பு தெரிவித்து நாடு முழுவதும் டாக்டர்கள் போராட்டம் நடத்தினர். மேலும் மருத்துவ மாணவ -மாணவிகளும் இந்த ஆணையத்துக்கு எதிராகவும், மருத்துவ கல்வியில் நெக்ஸ்ட் தேர்வை புகுத்த கூடாது, இணைப்பு படிப்புகள் கொண்டு வருவதை தவிர்க்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி பல்வேறு போராட்டங்களை நடத்தி வருகிறார்கள். ஆசாரிபள்ளம் அரசு மருத்துவக்கல்லூரி ஆஸ்பத்திரியிலும் மாணவ-மாணவிகள் பல போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர்.அதாவது ஆர்ப்பாட்டம், மனித சங்கிலி போராட்டம், மெழுகுவர்த்தி ஏந்தி போராட்டம் உள்ளிட்ட போராட்டங்கள் நடத்தப்பட்டு உள்ளன. மேலும் தொடர் போராட்டங்கள் நடத்தப்படும் என்றும் மாணவர்கள் கூறினர்.\nஇந்த நிலையில் நேற்று மாணவ- மாணவிகள் வகுப்பு புறக்கணிப்பு போராட்டம் போராட்டம் நடத்தினர். பின்னர் தமிழ்நாடு மருத்துவ மாணவர் சங்கம் சார்பில் ஆஸ்பத்திரி வளாகத்தில் தர்ணா போராட்டம் நடந்தது. இதற்கு மாணவர் பேரவை தலைவர் யாதவ் தலைமை தாங்கினார்.\nஇந்திய மருத்துவர் சங்க நிர்வாகி டாக்டர் ஜெயலால், ஜனநாயக தமிழ்நாடு அரசு மருத்துவர் சங்க நிர்வாகி சுரேஷ்பாலன் உள்பட பலர் கலந்துகொண்டனர்.\nஇதே போல் பயிற்சி டாக்டர்களும் நேற்று தங்களது பணிகளை புறக்கணித்து தர்ணா போராட்டத்தில் கலந்துகொண்டனர்.\nஇந்த தர்ணா போராட்டமானது காலை 8 மணி முதல் மதியம் 12.30 மணி வரை நடந்தது. போராட்டம் காரணமாக ஆஸ்பத்திரி சிறிது நேரம் பரபரப்பாக காணப்பட்டது.\nவெங்காய விலை உயர்வை கண\nவெங்காய விலை உயர்வை கண்டித்து பலூன்களை ��றக்க விட்டு மார்க்சி\nகுமரி புதிய கலெக்டராக அரவிந்த் பொறுப்பேற்றார்\nபத்மநாபபுரம் அரண்மனை 3-ந் தேதி திறக்கப்படுகிறது சுற்றுலா பயண\nஇன்றைய பெட்ரோல் மற்றும் டீசல் விலை நிலவரம்\nசதுரகிரி மலை கோவிலுக்கு செல்ல பக்தர்களுக்கு 4 நாட்கள் அனுமதி\nடிஎஸ்பி மிரட்டியதாக கடிதம் எழுதி வைத்து விட்டு கன்னியாகுமரி\nபனச்சமூடு பகுதியில் மது பாட்டில்கள் பறிமுதல்\nகுமரியில் ரப்பா் விலை உயா்வு\nகன்னியாகுமரி காங்கிரஸின் தொகுதி; நாடாளுமன்ற இடைத்தேர்தலுக்கு\nபள்ளிக்கே செல்லாத மாணவிக்கு பத்தாம் வகுப்பு சான்று அபாரம்\nதக்கலையில் கொரோனா விழிப்புணர்வு பேரணி\nமாவட்ட வருவாய் அதிகாரியை தொடர்ந்து கூடுதல் கலெக்டருக்கு கொரோ\nகன்னியாகுமரி பகவதியம்மன் கோயிலில் பரிவேட்டை நடத்த பேச்சுவார்\nநாகர்கோவிலில் சிறப்பு பிரிவு போலீசார் நடத்திய வாகன சோதனையின்\nமாநில அளவில் 3-வது இடம\nமாநில அளவில் 3-வது இடம்: நீட் தேர்வில் அரசு பள்ளி மாற்றுத்தி\nநாகர்கோவிலில் கண்ணாடி விழுந்து வடமாநில வாலிபர் உயிரிழப்பு\nவாக்குப்பதிவு இயந்திரங்கள் கடத்தியதாக காங்.புகார்\nநாகா்கோவிலில் கடன் வாங்கித் தருவதாக ரூ.74 லட்சம் மோசடி: பெண்\nதக்கலையில் ஆதார் கார்டுகள் புதுப்பித்தல் முகாம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107910204.90/wet/CC-MAIN-20201030093118-20201030123118-00711.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://26ds3.ru/aktiplast-t/archives/4716", "date_download": "2020-10-30T10:05:23Z", "digest": "sha1:4PUC64NCL3RATLWSP66LLX6T6DBY2X5V", "length": 25343, "nlines": 169, "source_domain": "26ds3.ru", "title": "மனசுக்குள் நீ – பாகம் 11 – மான்சி தொடர் கதைகள் – ஓழ்சுகம் | 26ds3.ru", "raw_content": "\nமனசுக்குள் நீ – பாகம் 11 – மான்சி தொடர் கதைகள்\nமறுநாள் கண்விழித்த சத்யனுக்கு இந்த உலகமே தனக்காகத்தான் விடிந்தது போல் இருந்தது,, ஜன்னலை திறந்து தோட்டத்தில் இருக்கும் மகிள மரத்தில் அமர்ந்து கூவும் குயில்களின் நாதத்தை ரசித்தான், தொட்டிகளில் இருந்த பனிமூடிய ரோஜாக்களி அழகை விழியெடுக்காமல் ரசித்து பார்த்தான்,, ஜன்னலுக்கு அருகில் இருந்த மரமல்லி கிளையில் இருந்து கைநீட்டி ஒரு பூவை பறித்து முகர்ந்து பார்த்தான்,, சிறி சிரிப்புடன் மறுபடியும் படுக்கையில் போய் விழுந்தான்\n” என் காதல் தேவனே…\n” என் இதயத்தில் ரோஜாவை பதிய மிட்டு…\n” எனது எண்ணத்தில் அதன் வாசனையை…\n” வழிய விட்ட என்னவனே…\n” உனது நிழலாய் நான் இருக்க..\nஎப்போது ஒன்பது மணி ஆகும்,, தனது காதல் தேவதையை ம��ல்லில் சந்திக்கப்போகிறோமோ என்று ஏங்கினான்,, கடிகாரத்தில் மணி பார்த்தான் ஆறரை ஆகியிருந்தது,, சீக்கிரமாக நகராத சிறிய முள்ளை பார்த்தால் எரிச்சலாக வந்தது,,\nஎழுந்துபோய் டவலை எடுத்துக்கொண்டு பாத்ரூமுக்குள் நுழைந்தான்,, குளித்து உடை மாற்றி மில்லுக்கு தயாராகி வெளியே வந்து டைனிங் டேபிளில் அமர்ந்தான்,, வாட்ச்மேன் வாங்கி வந்திருந்த ஹோட்டல் டிபனை சாப்பிட்டு மில்லுக்கு புறப்படும் சமயத்தில் அவனது மொபைல் ஒலித்தது\nயார் என்று எடுத்து பார்த்தான்,, அனிதாதான் அழைத்திருந்தாள்,, ஆன் செய்து காதில் வைத்து “ சொல்லு அனிதா” என்றான் சத்யன்\n“ குட்மார்னிங் அண்ணா”என்றாள் அனிதா\n“ ம்ம் குட்மார்னிங்,, என்ன காலையிலயே கால் பண்ணிருக்க,, என்ன விஷயம் சொல்லு ” என்றான் சத்யன்\nஎதிர் முனையில் சிறிதுநேர மவுனத்திற்கு பிறகு “ அண்ணா நம்ம வசு பெரியவளாயிட்டா அண்ணா,, இன்னிக்கு காலையில தான்” என்றாள் அனிதா குரலில் சந்தோஷத்துடன்\nஇப்போது சத்யனிடம் மவுனம் ,, வசந்தி சத்யனின் மூன்றாவது தங்கை,, ஒன்பதாம் வகுப்பு படிக்கும் வசுவிடம் உனக்கு யாரை பிடிக்கும் என்று தூக்கத்தில் எழுப்பி கேட்டால் கூட “ எங்க சத்யா அண்ணாவை தவிர யாரையுமே எனக்கு பிடிக்காது என்பாள்\nபள்ளியில் அரைநாள் விடுமுறை விட்டால் கூட அடுத்த அரை மணிநேரத்தில் இங்கே வந்துவிடுவாள் ,, சத்யனின் பெண் தோற்றம் போல் அச்சு அசலாக சத்யனின் ஜாடையில் இருக்கும் வசுவின் குறும்புகள் சத்யனுக்கு ரொம்ப பிடிக்கும் என்றாலும் அதை துளிகூட வெளியே காட்டிக் கொள்ளமாட்டான்\nபாட்டியுடன் சேர்ந்து கொண்டு எதையாவது செய்து “ அண்ணா இது நல்லாருக்கா பாருண்ணா,, உனக்கு இது பிடிக்குமா” என்று எதையாவது செய்து அவன் அறையைத் தவிர அந்த வீட்டையே தலைகீழாக மாற்றுவாள்,, அவன் அறைக்குள் யாரையும் அனுமதிக்க மாட்டானோ என்ற பயத்தில் போகமாட்டாள்\nகுழந்தைத்தனமாக சுற்றி வந்தவள் இப்போது பெரியமனுஷி ஆகிவிட்டாள் என்பது,, சத்யனுக்கு நம்பமுடியவில்லை,, அனிதாவுக்கு என்ன சொல்வது என்று புரியாமல் சிறிது நேரம் அமைதிகாத்தவன் , பிறகு யோசித்து “ வசுவுக்கு என் வாழ்த்துக்களை சொல்லிடு அனிதா” என்றான்\n“ அதை நீயே வந்து சொல்லேன் அண்ணா,, அவளுக்கு நீன்னா உயிர்,, காலையிலேர்ந்து அண்ணாகிட்ட சொல்லிட்டியா அனிதான்னு நாலஞ்சு வாட்டி கேட்டா,, அவ ���ம்ம வீட்டு கடைக்குட்டி,, உனக்கும் அவளை பிடிக்கும்னு தெரியும், நீ வந்து அவளை ஆசிர்வாதம் பண்ணா அவ ரொம்ப சந்தோஷப்படுவா அண்ணா,, ப்ளீஸ்” என்று அனிதா அண்ணனிடம் பாசத்தை யாசகம் கேட்டாள்\nசத்யன் எதுவுமே பேசாமல் இருந்துவிட்டு ,, இறுதியாக “ மில்லுக்கு நேரமாச்சு கிளம்புறேன்,, பை அனிதா” என்று சொல்லிவிட்டு இனைப்பை துண்டித்தான்\nவேகமாக காரை எடுத்துக்கொண்டு கிளம்பியவனின் எண்ணங்கள் முழுவதும் கடைக்குட்டி தங்கை வசந்தி ஆக்கிரமித்திருந்தாள்,, தற்காலிகமாக மான்சியை மறந்தான்\nசத்யனின் அம்மா வசந்தியின் பெயரை அவளுக்கு சூட்டியிருந்தார்கள், ஆனால் சத்யன் அம்மாவுக்கு நேர் எதிரான குணத்தை கொண்டவள் வசு பயங்கர குறும்புக்காரி, அவளுக்கு நடக்கும் முதல் விஷேசம் இது,, ஆனால் நான் எப்படி அந்த வீட்டுக்கு போகமுடியும்,, என்று குழம்பினான்\nஅனிதாவுக்கு பதில் சொல்லாமல் லைனை கட் செய்தது மனதை உறுத்தினாலும் தன்னால் வேறென்ன செய்யமுடியும் என்று தன் செயலுக்கு நியாயம் கற்பித்தான்\nகார் மில்லில் வந்து நின்றதும்,, மறுபடியும் மான்சியின் நினைவுகள் மனதுக்குள் சம்மணமிட்டு அமர்ந்தது,, அவள் வந்திருப்பாளா,, என்று காரில் இருந்தபடியே சுற்றிலும் பார்வையை ஓட்டினான்\nமணி எட்டு இருபது தான் ஆகியிருந்ததால் ஒன்றிரண்டு தொழிளாலர்கள் மட்டும் மில்லுக்குள் வந்து செக்கியூரிட்டி வைத்திருந்த லெட்ஜரில் கையெழுத்து போட்டுவிட்டு அவரவர்பகுதிகளுக்கு பிரிந்து போனார்கள்,, மான்சியை மட்டும் காணவில்லை,, சத்யன் காரைவிட்டு இறங்கி ரிமோட் மூலம் கதவுகளை லாக் செய்துவிட்டு மில்லுக்குள் நுழைந்தான்\nமில்லின் பக்கவாட்டில் இருந்த, மரங்கள் அடர்ந்த குட்டி நந்தவனத்தில் தனது பார்வையை திருப்பினான்,, உடனே அவனது கால்கள் நகர மறுக்க,, கண்கள் சந்தோஷத்தில் அகல விரிந்தது\nமான்சி அங்கிருந்த ஒரு சரக்கொன்றை மரத்திற்கு கீழே இருந்த சிமிண்ட் பெஞ்சில் அமர்ந்திருந்தாள்,, சத்யனின் கால்கள் அவனிடம் அனுமதி கேட்காமலேயே அவளிடம் விரைந்தன\nஅவனை பார்த்ததும்,, முகம் மலர்ந்ததை அவசரமாக தலைகுனிந்து மறைத்தபடி மான்சி எழுந்து நின்றாள்,,\n“ என்ன மான்சி இங்கே உட்கார்ந்திருக்க,, மில்லுக்குள் போகவேண்டியது தானே” என்று அன்புடன் கேட்ட சத்யனின் குரல் அவளை நிமிர்ந்து அவன் முகத்தை பார்க்க வைத���தது\nலேசாக சிவந்த முகத்துடன் அவன் முத்தை நோக்கியவள்,, “ நான் சீக்கிரமா வந்துட்டேன் போலருக்கு,,, நான் போகவேண்டிய பிளாக் இன்னும் திறக்கலை,, அதான் இங்கே வந்து உட்கார்ந்தேன் ” என்று மெல்லிய குரலில் கூறினாள் மான்சி\nதானும் இன்று சீக்கிரமே வந்துவிட்டது அப்போதுதான் சத்யனுக்கு உரைத்தது,, நான் இவளை பார்க்கும் ஆர்வத்தில் சீக்கிரமே வந்ததுபோல்,, இவளும் என்னை பார்க்கும் ஆவலில் வந்திருப்பாளோ என்று குதூகலமாக எண்ணமிட்ட மனதை அடக்கியவாறு “ அதுக்காக ஏன் இங்கே உட்காரனும்,, என்னோட கேபின் பியூன் திறந்திருப்பானே,, அங்க போய் உட்கரா வேண்டியதுதானே,, சரி வா போகலாம்” என்று கூறிவிட்டு சத்யன் திரும்பினான்\n“ அது வந்து இங்க ரொம்ப நல்லா இருந்தது அதான் வந்து உட்கார்தேன்,, காலைலேயே நிறைய பறவைகளின் சத்தம்,, கேட்கவே ரொம்ப இனிமையா இருந்தது” என்று சொல்லிகொண்டே அவன் பின்னால் வந்தாள்\nசட்டென்று நின்று அவளை திரும்பி பார்த்தான்,, சத்யனுக்கு ஆச்சரியமாக இருந்தது,, தானும் இன்று காலையில் எழுந்ததும் பறவைகளின் சத்தத்தை ரசித்தது ஞாபகம் வந்தது,, இவளுக்கும் எனக்கும் நிறைய விஷயங்களில் ஒற்றுமை இருக்கும் போல் தெரிகிறதே,, என்று எண்ணமிட்ட படி மறுபடியும் திரும்பி நடக்க ஆரம்பித்தான்\nஇருவரும் சத்யனின் அறையை நோக்கி நடக்க,, மான்சி அவனுடைய ஆச்சரியமான பார்வைக்கு பதில் சொல்லும் வகையில் “ எனக்கு பறவைகளின் சத்தம் ரொம்ப புடிக்கும்,, ஒவ்வொரு பறவையின் சத்தத்தை வச்சே அது எந்த பறவைன்னு ஓரளவுக்கு கண்டுபிடிப்பேன்,, சின்ன வயசுலேர்ந்தே இது எனக்கு ரொம்ப புடிக்கும்” என்று தன்னைப்பற்றிய சிறு தகவலை அவனுக்கு சொன்னாள்\nராத்திரி – பாகம் 01 – அம்மா காமக்கதைகள்\nராத்திரி – பாகம் 02 – அம்மா காமக்கதைகள்\nபூவும் புண்டையையும் – பாகம் 307 – தமிழ் காமககதைகள்\nதிருமதி கிரிஜா : பாகம் 22 : தமிழ் காமக்கதைகள்\nதிருமதி கிரிஜா : பாகம் 21 : தமிழ் காமக்கதைகள்\nஅப்பா மகள் காமக்கதைகள் (33)\nஐயர் மாமி கதைகள் (35)\nRaju on சுண்ணி வலிக்குது – தங்கை காமக்கதைகள்\nRaju on திருமதி கிரிஜா : பாகம் 21 : தமிழ் காமக்கதைகள்\nRaju on முனகினாள் – பாகம் 01- தங்கச்சி காமக்கதைகள்\nfree sex stories Latest adult stories mangolia sex stories Mansi mansi story Oolkathai Oolraju Poovum Poovum Pundaiyum Sasi Sasi sex Sex story Swathi sex tamil incest stories Tamil love stories tamil new sex stories tamil sex Tamil sex stories Tamil sex story xossip xossip stories அக்கா அக்கா xossip அக்கா ஓழ்கதைகள் அக்கா செக்ஸ�� அக்கா தம்பி அண்ணி செக்ஸ் அம்மா அம்மா செக்ஸ் காதல் கதைகள் குடும்ப செக்ஸ் குரூப் செக்ஸ் சித்தி சித்தி காமக்கதைகள் சுவாதி சுவாதி செக்ஸ் செக்ஸ் தமிழ் செக்ஸ் நண்பனின் காதலி மகன் மான்சி மான்சி கதைகள் மான்சிக்காக மான்சி சத்யன் விக்கி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107910204.90/wet/CC-MAIN-20201030093118-20201030123118-00711.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://ta.m.wikipedia.org/wiki/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:MobileDiff/2318741", "date_download": "2020-10-30T11:49:48Z", "digest": "sha1:MPLF77RUUI54GHW7EHAGVEX7UZ3UTYLO", "length": 7066, "nlines": 40, "source_domain": "ta.m.wikipedia.org", "title": "\"சில்லு\" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\n\"சில்லு\" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு\n15:14, 26 சூன் 2017 இல் நிலவும் திருத்தம்\n989 பைட்டுகள் சேர்க்கப்பட்டது , 3 ஆண்டுகளுக்கு முன்\n15:04, 26 சூன் 2017 இல் நிலவும் திருத்தம் (தொகு)\nஉலோ.செந்தமிழ்க்கோதை (பேச்சு | பங்களிப்புகள்)\n15:14, 26 சூன் 2017 இல் நிலவும் திருத்தம் (தொகு) (மீளமை)\nஉலோ.செந்தமிழ்க்கோதை (பேச்சு | பங்களிப்புகள்)\nஎத்தியோப்பியா, சோமாலியாவைத் தவிர சகாரா உட்பகுதி ஆப்பிரிக்காவில் கி.பி 19 ஆம் நூற்றாண்டு வரை சக்கரம் பயன்பாட்டுக்கு வரவில்லை. ஆனால் ஐரோபியர் அங்கு குடியேறியதுமே நிலைமை முற்றிலுமாக மாறிவிட்டது.\nஆரைச் சக்கரங்கள் அண்மையில் தான் புனையப்பட்டன. இதனால் வண்டிகளின் எடை குறைந்தது. எனவே, வண்டிகளை வேகமாக ஓட்ட முடிந்தது. வடமேற்கு இந்தியாவின் சிந்துவெளி நாகரிகத்தில், வரிகள் இட்ட களிமண்ணால் ஆகிய பொம்மைச் சக்கர வண்டிகள் கண்டெடுக்கப்பட்டன, இந்த வரிகள் பொறுக்காகவோ வண்ணத்தால் தீட்டப்பட்டோ அமைந்துள்ளன. இவை ஆரைகளைக் குறிக்கலாம் எனக் கருதப்படுகிறது.][Ghosh, A. (1989). [https://books.google.com/booksid=Wba-EZhZcfgC&printsec=frontcover&hl=it#v=onepage&q=wheel&f=false An Encyclopedia of Indian Archaeology]. New Delhi: Munshiram Manoharlal. p.337; Rao, L.S. (2005–06). The Harappan Spoked Wheels Rattled Down the Streets of Bhirrana, District Fatehabad, Haryana. “Puratattva” 36. pp.59–67.]மேலும் எழுத்து இலச்சினையிலும் ஆரையொத்த வடிவக் குறியீடு உள்ளது[காண்க [http://www.harappa.com/indus/90.html Molded tablet] and [http://www.harappa.com/indus/27.html Bull seal], Harappa.] இது கி.மு மூன்றாம் ஆயிரத்தைச் சேர்ந்ததாகும். கி.மு 2000 அளவில் மிகப்பழைய ஆரை மரச்சக்கரங்கள் ஆந்திரனோவோ பண்பாட்டில் கிடைத்துள்ளன. விரைவில் அடுத்த மூன்று நூற்றாண்டுகளுக்குக் காக்காசசு வட்டாரக் குதிரைப் பண்பாடுகளில் ஆரைச் சக்கரம் பூட்டிய போர்த்தேர்கள் பயன்பாட்டில் இருந்துள்ளன.இவர்கள் நடுவண் தரை நாடுக���ுக்குச் சென்று அம்மக்களுடன் கலந்தனர். மினோவன் நாகரிகத்தின் ஓங்கல் அங்கே குன்றியதும் ஏதென்சும் சுபார்ட்டாவும் எழுச்சி பெற்று முந்து செவ்வியல் பண்பாட்டை உட்கவர்ந்து செவ்வியல் கிரேக்கப் பண்பாடு எழவும் இவர்கள் காரணமகியுள்ளனர். கெல்டிக் தேர்களில் அவர்கள் சக்கரத்தின் பருதியில் இரும்பு விளிம்பை கி.மு முதல் ஆயிரத்தில் அறிமுகப்படுத்தினர்.\n[[File:India - Kanchipuram - 023 - chariot unveiled for upcoming festival (2507526057).jpg|thumb|left|கோயில்தேரின் எடைமிகுந்த திண்மச் சக்கரம். முன்னணியில் சாலையில் உள்ள ஆரைகள் பூட்டிய சக்கரங்கள் உள்ள மிதிவண்டியும்]]\nதானியக்கமாக ரோந்திடும் பயனர்கள், ரோந்திடுபவர்கள், முன்னிலையாக்கர்கள்\nவேறுவகையாகக் குறிப்பிடப்பட்டிருந்தாலன்றி இவ்வுள்ளடக்கம் CC BY-SA 3.0 இல் கீழ் கிடைக்கும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107910204.90/wet/CC-MAIN-20201030093118-20201030123118-00711.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://tamil.samayam.com/sports/cricket/news/deepak-chahar-becomes-the-second-indian-to-claim-hat-trick-in-t20i/articleshow/72007574.cms", "date_download": "2020-10-30T10:18:53Z", "digest": "sha1:73AINQVKKMZILT23HMCP3UAZICTTZZKV", "length": 13694, "nlines": 102, "source_domain": "tamil.samayam.com", "title": "Please enable javascript.", "raw_content": "ind vs ban 3rd t20i: ‘டி-20’யில் ‘ஹாட்ரிக்’ கைப்பற்றிய முதல் இந்தியரல்ல தீபக் சகார்\nவணக்கம், நீங்கள் IE11 பதிப்பில் உங்கள் சமயம் தமிழ் பக்கத்தை பார்க்கிறீர்கள். இந்த தளம் EDGE மற்றும் குரோம் பிரெளசர்களில் சிறப்பாக செயல்படுகிறது.\n‘டி-20’யில் ‘ஹாட்ரிக்’ கைப்பற்றிய முதல் இந்தியரல்ல தீபக் சகார்\nவங்கதேச அணிக்கு எதிரான மூன்றாவது டி-20 போட்டியில், ஹாட்ரிக் கைப்பற்றிய தீபக் சகார், சர்வதேச அரங்கில் டி-20 அரங்கில் ஹாட்ரிக் விக்கெட் கைப்பற்றிய இரண்டாவது இந்தியர் என்ற பெருமை பெற்றார்.\nஇந்தியா வந்த வங்கதேச அணி, 3 டி-20 போட்டிகள் கொண்ட தொடரில் பங்கேற்றது. இதன் முதல் போட்டியில் வங்கதேச அணி வெல்ல, அடுத்த இரண்டு போட்டியிலும், இந்திய அணி எழுச்சி பெற்று அசத்தல் வெற்றி பெற்றது.\nகுறிப்பாக கடைசி போட்டியில், இந்திய வீரர் தீபக் சகார், தனது அசத்தல் வேகத்தால், வங்கதேச பேட்ஸ்மேன்களை திணறிடித்தார். இப்போட்டியில் மொத்தமாக 3.2 ஓவர்கள் வீசிய சகார், வெறும் 7 ரன்கள் மட்டும் விட்டுக்கொடுத்து, 6 விக்கெட் கைப்பற்றினார். இதில் ஹாட்ரிக் விக்கெட்டும் அடங்கும்.\nஇதன் மூலம் டி-20 அரங்கில் சிறந்த பந்துவீச்சை சகார் பதிவு செய்தார். முன்னதாக இலங்கையில் அஜெந்தா மெண்டிஸ் 8 ரன்களுக்கு 6 விக்கெட் (2012) வீழ்த்தியதே சாதனையாக இருந்தது. இதை சகார் நேற்று தகர்த்தார்.\n‘ஹாட்ரிக்கால்’ 88 இடம் எகிறிய தீபக் சகார்...\nமுன்னபாக கடந்த 2011ல் இலங்கையின் அஜெந்தா மெண்டிஸ் 16 ரன்களுக்கு 6 விக்கெட் சாய்த்திருந்தார். 2017ல் இங்கிலாந்துக்கு எதிராக 25 ரன்களுக்கு 6 விக்கெட் வீழ்த்தி அசத்தினார் சகார்.\nஇந்நிலையில் டி-20 அரங்கில் ஹாட்ரிக் விக்கெட் வீழ்த்திய இரண்டாவது இந்தியர் என்ற பெருமை பெற்றார் சகார். முன்னதாக இந்திய பெண்கள் கிரிக்கெட்டில், ஏக்தா பிஸ்த் முதல் ஹாட்ரிக் விக்கெட் கைப்பற்றிய இந்தியர் என்ற பெருமை பெற்றார்.\nதவிர, ஆண்கள் கிரிக்கெட்டில் வீழ்த்தப்பட்ட 12வது ஹாட்ரிக் விக்கெட்டாக அமைந்தது. 2019ல் வீழ்த்தப்பட்ட ஆறாவது ஹாட்ரிக் இதுவாக அமைந்தது. இந்தாண்டில் மூன்றாவது இந்திய பவுலர் என்ற பெருமை பெற்றார் தீபக் சகார். முகமது ஷமி, ஜஸ்பிரீத் பும்ரா ஆகியோர் ஒருநாள் மற்றும் டெஸ்ட் போட்டிகளில் இம்மைல்கல்லை எட்டினர்.\nஹாட்ரிக்கில் சுளுக்கெடுத்த சகார். .. நடு நடுங்க வச்ச நையிம்...: ஒருவழியா சுதாரித்து வென்ற இந்திய அணி\nதவிர, 6 விக்கெட் வீழ்த்திய பவுலர்களில், டெஸ்ட் போட்டிகளில் பங்கேற்கும் அணிகளில் மூன்றாவது சிறந்த சராசரி கொண்ட பவுலர் என்ற பெருமை பெற்றார்.\nவங்கதேச அணிக்கு எதிரான டி-20 தொடரின் ஃபைனல் போட்டியில், வென்றதன் மூலம் இந்திய அணி பங்கேற்ற 8 ஃபைனல் போட்டிகளில் ஒரே ஒரு தோல்வியை மட்டும் சந்தித்துள்ளது.\nTamil News App: உடனுக்குடன் உலக நிகழ்வுகளை உங்களது சமயம் தமிழ் ஆப்பில் நொடியில் பார்க்கலாம்\nமுக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு Samayam Tamil ஃபேஸ்புக் பக்கத்துடன் தொடர்ந்திருங்கள்\nஉங்கள் கருத்தை பதிவு செய்க\nRead More...: அதிகம் வாசித்தவை\nவீடு பராமரிப்புவீட்டில் மசாலா தயாரிக்கிறீர்களா Samsung Microwave மூலம் நீனா குப்தா எவ்வாறு செய்கிறார் பாருங்கள்\nஆறுதல் வெற்றியை நோக்கி சிஎஸ்கே: பிளே ஆஃப் வாய்ப்பை தக்க...\nMI vs RCB preview: ரோஹித் இல்லாமல் களமிறங்கும் மும்பை.....\nSRH vs DC Preview: ஹைதராபாத்திற்கு வெற்றி அவசியம்: டெல்...\nசென்னை வீரருக்கு முத்தம் கொடுத்த சாக்ஷி தோனி: பின்னணி இ...\n‘ஹாட்ரிக்கால்’ 88 இடம் எகிறிய தீபக் சகார்...\nஇந்த தலைப்புகளில் செய்திகளை தேடவும்:\nஇந்தியாமகரவிளக்கு பூஜைக்காக திறக்கப்படும் சபரிமலை நடை: பக்தர்களுக்கான முக்கிய விதிகள்\nவர்த்தகம்குறைந்த முதலீடு- நிறைவான லாபம் பெற : ஆன்லைன் டிரேடிங்\nபாலிவுட்படுக்கைக்கு வந்தால் படம், இல்லைனா நடைய கட்டுனு சொன்னாங்க: கமலின் 'ரீல்' மகள்\nவீடு பராமரிப்புவீட்டில் மசாலா தயாரிக்கிறீர்களா Samsung Microwave மூலம் நீனா குப்தா எவ்வாறு செய்கிறார் பாருங்கள்\nதமிழ்நாடு''நாளைக்கு கண்டபடி பேசுவாங்க ரஜினி சார், பேசாம ரெஸ்ட் எடுங்க'' - சீமான் மீண்டும் அட்வைஸ்\n - ஜெயிலுக்கு போன தொழிலதிபர்\nவர்த்தகம்வெளிநாட்டுப் பணம்: கொரோனாவால் இந்தியாவுக்கு பாதிப்பு\nஜோக்ஸ்டேய் மச்சான் நம்ம கவர்மெண்ட் சரியில்லடா...\nகோயம்புத்தூர்தங்க கடத்தல்...ஏர்போர்ட்டில் சிக்கிய ஆறு பேர்\nகோயம்புத்தூர்தேவர் ஜெயந்தி... அமைச்சர் வேலுமணி மரியாதை\nடிப்ஸ்கொரோனா வைரஸ் தாக்குதலில் இருந்து பைக்குகளை சுத்தம் செய்வது எப்படி..\nடிரெண்டிங்இரண்டு கைகளிலும் எழுதுகிறார், வெவ்வேறு மொழிகள், வெவ்வேறு திசைகளில், இது வேற லெவல் டேலண்ட்\nதமிழக அரசு பணிகள்ஆயுதப்படை தீர்ப்பாயத்தில் வேலைவாய்ப்பு பணியிடங்கள் அறிவிப்பு - 2020\nடெக் நியூஸ்iPhone 12, iPhone 12 Pro இந்திய விற்பனை ஸ்டார்ட்; என்னென்ன ஆபர்\nதின ராசி பலன் இன்றைய ராசி பலன்கள் (30 அக்டோபர் 2020)\nமுக்கிய செய்திகளை உங்கள் மெயிலில் பெற்றிடுங்கள்..\nஓ... நீங்கள் ஆஃப்லைனில் இருப்பதாக தெரிகிறது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107910204.90/wet/CC-MAIN-20201030093118-20201030123118-00711.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://thirukkural.io/41/kallaamai/", "date_download": "2020-10-30T10:00:00Z", "digest": "sha1:WGIMJJJPJ2IBFBYXN4ZBAPMDKZ4CYHFK", "length": 25427, "nlines": 140, "source_domain": "thirukkural.io", "title": "கல்லாமை | திருக்குறள்", "raw_content": "\nஅரங்கின்றி வட்டாடி யற்றே நிரம்பிய\nஅறிவு நிரம்புவதற்குக் காரணமான நூல்களைக் கற்காமல் கற்றவரிடம் சென்று பேசுதல், சூதாடும் அரங்கு இழைக்காமல் வட்டுக்காயை உருட்டி ஆடினாற் போன்றது.\nபரிமேலழகர் உரை அரங்கு இன்றி வட்டு ஆடியற்று - அரங்கினை இழையாது வட்டாடினாற்போலும்; நிரம்பிய நூல்இன்றி கோட்டி கோளல்தான் நிரம்புதற்கு ஏதுவாகிய நூல்களைக் கல்லாது ஒருவன் அவையின்கண் ஒன்றனைச் சொல்லுதல்.\n(அரங்கு - வகுத்ததானம். வட்டாடல்: உண்டை உருட்டல். இவை \"கட்டளையன்ன வட்டரங்கு இழைத்துக், கல்லாச் சிறாஅர் நெல்லிவட்டாடும்\" (நற். 3) என்பதனான் அறிக. நிரம்புதல்: அறிய வேண்டுவன எல்லாம் அறிதல். 'கோட்டி' என்பது ஈண்டு ஆகுபெயர். \"புல்லா எழுத்தின் பொருள்இல் வறுங்கோட்டி\" (நாலடி. 155) என்புழிப்ப��ல. சொல்லும் பொருளும் நெறிப்படா என்பதாம்.) மணக்குடவர் உரை கல்லாமையாவது கல்வியில்லாமையால் உளதாகுங் குற்றங் கூறுதல். மேற் கல்வி வேண்டுமென்றார் அஃதிலாதார்க்கு உளதாகுங் குற்றமென்னை யென்றார்க்குக் கூறியதாதலான், அதன்பின் இது கூறப்பட்டது. ரங்கு - சூது ; வட்டாடுதல் - உண்டை யுருட்டல்; கோட்டி கொளல் - \"புல்லா வெழுத்திற் பொருளில் வறுங்கோட்டி'' என்றாற்போல. இது கல்லாதார் வார்த்தை சொல்லின், அது தப்பு மென்றது.\nகல்லாதான் சொற்கா முறுதல் முலையிரண்டும்\n(கற்றவரின் அவையில்) கல்லாதவன் ஒன்றைச் சொல்ல விரும்புதல், முலை இரண்டும் இல்லாதவள் பெண் தன்மையை விரும்பினாற் போன்றது.\nபரிமேலழகர் உரை கல்லாதான் சொல் காமுறுதல் - கல்வியில்லாதவன் ஒருவன் அவையின்கண் ஒன்று சொல்லுதலை அவாவுதல்; முலை இரண்டும் இல்லாதாள் பெண் காமுற்றற்று - இயல்பாகவே முலை இரண்டும் இல்லாதாள் ஒருத்தி பெண்மையை அவாவினாற் போலும்.\n(\"இனைத்தென அறிந்த சினை\" (தொல். சொல். 33) ஆகலின், தொகையோடு முற்று உம்மை கொடுத்தார். சிறிதும் இல்லாதான் என்பதாம். அவாவியவழிக் கடைப்போகாது; போகினும் நகை விளைக்கும் என்பதாயிற்று.) மணக்குடவர் உரை (இதன் பொருள்) கல்வியில்லாதான் சொல்லுதற்கு ஆசைப்படுதல், இரண்டு முலையும் மில்லாதாள் பெண்மைக்குக் காமுற்றாற்போலும்,\n(என்றவாறு). இது தன்னாசையல்லது சொன்னாலும் விரும்புவாரில்லை யென்றது.\nகல்லா தவரும் நனிநல்லர் கற்றார்முன்\nகற்றவரின் முன்னிலையில் ஒன்றையும் சொல்லாமல் அமைதியாக இருக்கப்பெற்றால், கல்லாதவர்களும் மிகவும் நல்லவரே ஆவர்.\nபரிமேலழகர் உரை கல்லாதவரும் நனி நல்லர் - கல்லாதாரும் மிக நல்லராவர்; கற்றார் முன் சொல்லாது இருக்கப் பெறின் - தாமே தம்மையறிந்து கற்றார் அவையின்கண் ஒன்றனையும் சொல்லாதிருத்தல் கூடுமாயின்.\n(உம்மை . இழிவுச் சிறப்பு உம்மை; தம்மைத்தாம் அறியாமையின் அது கூடாது என்பார், 'பெறின்' என்னும், கூடின் ஆண்டுத் தம்மை வெளிப்படுத்தாமையானும், பின் கல்வியை விரும்புவராகலானும் 'நனி நல்லர்' என்றும் கூறினார். இவை மூன்று பாட்டானும் கல்லாதார், அவைக்கண் சொல்லுதற்கு உரியரன்மை கூறப்பட்டது.) மணக்குடவர் உரை (இதன் பொருள்) கல்லாதவரும் ஓரிடத்து மிகவும் நல்லராவர் : கற்றவர் முன்பு உரையாடாதிருக்கக்கூடுமாயின்,\n(என்றவாறு). சொல்லாதொழிய அறி வாரில்லை பாவர் என்றவாறாயிற்று. இது கல்லா தார்க்கு உபாயம் இது வென்றது.\nகல்லாதான் ஒட்பம் கழியநன் றாயினும்\nகல்லாதவனுடைய அறிவுடைமை ஒருகால் மிக நன்றாக இருந்தாலும் அறிவுடையோர் அதனை அறிவின் பகுதியாக ஏற்றுக் கொள்ளமாட்டார்.\nபரிமேலழகர் உரை கல்லாதான் ஒட்பம் கழிய நன்று ஆயினும் - கல்லாதவனது ஒண்மை ஒரோவழி நன்றாயிருப்பினும்; அறிவுடையார் கொள்ளார் - அறிவுடையார் அதனை ஒண்மையாகக் கொள்ளார்.\n(ஒண்மை: அறிவுடைமை. அது நன்றாகாது, ஆயிற்றாயினும், ஏரலெழுத்துப் போல்வதோர் விழுக்காடு ஆகலின், நிலைபெற்ற தூல் அறிவுடையார் அதனை மதியார் என்பதாம்.) மணக்குடவர் உரை (இதன் பொருள்) கல்லாதானது ஒண்மை மிகவும் நன்றாயிருப்பினும், அதனை ஒண்மையாகக் கொள்ளார் அறிவுடையார்,\n(என்றவாறு). ஒண்மை யெனினும் அறிவெனினும் அமையும். இது கல்லாதார் ஒள்ளியா ராயினும் மதிக்கப்படாரென்றது.\nகல்லா ஒருவன் தகைமை தலைப்பெய்து\nகல்லாத ஒருவன் தன்னைத் தான் மதித்துக் கொள்ளும் மதிப்பு (கற்றவரிடம்) கூடிப் பேசும்போது அப்பேச்சினால் கெடும்.\nபரிமேலழகர் உரை கல்லா ஒருவன் தகைமை - நூல்களைக் கல்லாத ஒருவன் 'யான் அறிவுடையேன்' எனத் தன்னை மதிக்கும் மதிப்பு; தலைப்பெய்து சொல்லாடச் சோர்வுபடும் - அவற்றைக் கற்றவன் கண்டு உரையாடக் கெடும்.\n('கற்றவன்' என்பது வருவிக்கப்பட்டது. யாதானும் ஓர் வார்த்தை சொல்லும் துணையுமே நிற்பது, சொல்லியவழி வழுப்படுதலின், அழிந்து விடும் என்பதாம். இவை இரண்டு பாட்டானும் கல்லாதாரது இயற்கையறிவின் குற்றம் கூறப்பட்டது.) மணக்குடவர் உரை (இதன் பொருள்) கல்லாத ஒருவனது பெருமை கற்றவன் கிட்டி யுரையாட மறை யும்,\n(என்றவாறு). இது பெருமையுடையாராயினும் மதிக்கப் படாரென்றது.\nஉளரென்னும் மாத்திரையர் அல்லால் பயவாக்\nகல்லாதவர் உயிரோடிருக்கின்றனர் என்று சொல்லப் படும் அளவினரே அல்லாமல், ஒன்றும் விளையாத களர்நிலத்திற்கு ஒப்பாவர்.\nபரிமேலழகர் உரை கல்லாதவர் - கல்லாதவர்; உளர் என்னும் மாத்திரையார் அல்லால் - காணப்படுதலான் இலரல்லர் உளர் என்று சிலர் சொல்லும் அளவினர் ஆதல் அன்றி; பயவாக் களர் அனையர் - தமக்கும் பிறருக்கும் பயன்படாமையால் விளையாத களர் நிலத்தோடு ஒப்பர்.\n(களர் தானும் பேணற்பாடு அழிந்து, உயிர்கட்கும் உணவு முதலிய உதவாதது போலத், தாமும் நன்று மதிக்கற்பாடு அழிந்து, பிறர்க்கும் அறிவு முதலிய உதவார் என்பதாம். இதனான் கல்லாதாரது பயன்படாமை கூறப்பட்டது.) மணக்குடவர் உரை (இதன் பொருள்) உளரென்னும் அளவினையுடையாரல்லது, பயன்படாத களர் நிலத்தை யொப்பர் கல்லாதவர்,\n(என்றவாறு). இது பிறர்க்குப் பயன்படாரென்றது.\nநுண்மாண் நுழைபுலம் இல்லான் எழில்நலம்\nநுட்பமானதாய் மாட்சியுடையதாய் ஆராயவல்லதான அறிவு இல்லாதவனுடைய எழுச்சியான அழகு, மண்ணால் சிறப்பாகப் புனையப்பட்ட பாவை போன்றது.\nபரிமேலழகர் உரை நுண்மாண் நுழைபுலம் இல்லான் எழில் நலம் - நுண்ணியதாய், மாட்சிமைப்பட்டுப் பல நூல்களினும் சென்ற அறிவு இல்லாதவனுடைய எழுச்சியும் அழகும்; மண், மாண் புனை பாவை அற்று - சுவையான் மாட்சிமைப்படப் புனைந்த பாவையுடைய எழுச்சியும் அழகும் போலும்.\n(அறிவிற்கு மாட்சிமையாவது, பொருள்களைக் கடிதிற்காண்டலும் மறவாமையும் முதலாயின. 'பாவை' ஆகுபெயர். \"உருவின் மிக்கதோர் உடம்பது பெறுதலும் அரிது'' (சீவக. முத்தி. 154) ஆகலான், எழில் நலங்களும் ஒரு பயனே எனினும், நூலறிவு இல்வழிச் சிறப்பில் என்பதாம். இதனால் அவர் வடிவழகால் பயன் இன்மை கூறப்பட்டது.) -- மணக்குடவர் உரை (இதன் பொருள்) நுண்ணிதாகிய மாட்சிமைப்பட்ட ஆராய்ச்சியையுடைய கல்வி யில்லாதான் அழகு, மண்ணினாலே நன்றாகச் செய்த பாவையின் அழகினை யொக் கும்,\n(என்றவாறு). இஃது அழகியராயினும் மதிக்கப்படாரென்றது.\nநல்லார்கண் பட்ட வறுமையின் இன்னாதே\nகல்லாதவரிடம் சேர்ந்துள்ள செல்வமானது, கற்றறிந்த நல்லவரிடம் உள்ள வறுமையைவிட மிகத் துன்பம் செய்வதாகும்.\nபரிமேலழகர் உரை நல்லார்கண் பட்ட வறுமையின் இன்னாது - கற்றார்மாட்டு நின்ற வறுமையினும் இன்னாது; கல்லார்கண் பட்ட திரு - கல்லாதார் மாட்டு நின்ற செல்வம்.\n(இழிவு சிறப்பு உம்மை விகாரத்தால் தொக்கது. தம்தம் நிலையின் அன்றி மாறி நிற்றலால் தாம் இடுக்கண்படுதலும் உலகிற்குத் துன்பஞ்செய்தலும் இரண்டற்கும் ஒக்குமாயினும், திருகல்லாரைக் கெடுக்க, வறுமை நல்லாரைக் கெடாது நிற்றலான், 'வறுமையினும் திரு இன்னாது' என்றார். இதனால் அவர் திருவின் குற்றம் கூறப்பட்டது.) மணக்குடவர் உரை (இதன் பொருள்) நல்லார்மாட்டு உண்டாகிய வறுமைபோலப், பிறர்க்கு இன்னாமை யைச் செய்யும்; கல்லாதார் மாட்டு உண்டாகிய செல்வம்,\n(என்றவாறு). இது செல்வமுண்டாயின், பிற��ைத் துன்பமுறுவிப்பரென்றது.\nமேற்பிறந்தா ராயினும் கல்லாதார் கீழ்ப்பிறந்தும்\nகல்லாதவர் உயர்ந்த குடியில் பிறந்தவராக இருப்பினும் தாழ்ந்த குடியில் பிறந்திருந்தும் கல்வி கற்றவரைப் போன்ற பெருமை இல்லாதவரே.\nபரிமேலழகர் உரை கல்லாதார் மேற்பிறந்தார் ஆயினும் - கல்லாதார் உயர்ந்த சாதிக்கண் பிறந்தாராயினும்; கீழ்ப்பிறந்தும் கற்றார் அனைத்துப் பாடு இலர் - தாழ்ந்த சாதிக்கண் பிறந்துவைத்தும் கற்றாரது பெருமை அளவிற்றாய பெருமையிலர்.\n(உடலோடு ஒழியும் சாதி உயர்ச்சியினும், உயிரோடு செல்லும் கல்வி உயர்ச்சி சிறப்புடைத்து என்பதாம். இதனான் அவர் சாதி உயர்ச்சியால் பயனின்மை கூறப்பட்டது.) மணக்குடவர் உரை (இதன் பொருள்) கல்வியில்லாதார் உயர்குலத்திற் பிறந்தாராயினும், இழிகுலத்துப் பிறந்தும் கற்றாரோடு ஒத்த பெருமையிலர்,\n(என்றவாறு) இது குலமுடையாராயினும் மதிக்கப்படாரென்றது.\nவிலங்கொடு மக்கள் அனையர் இலங்குநூல்\nஅறிவு விளங்குவதற்குக் காரணமான நூல்களைக் கற்றவரோடு கல்லாதவர், மக்களோடு விலங்குகளுக்கு உள்ள அவ்வளவு வேற்றுமை உடையவர்.\nபரிமேலழகர் உரை விலங்கொடு மக்கள்அனையர் - விலங்கொடு நோக்க மக்கள் எத்துணை நன்மையுடையர் அத்துணைத் தீமையுடையர், இலங்கு நூல் கற்றாரோடு ஏனையவர் - விளங்கிய நூலைக் கற்றாரோடு நோக்கக் கல்லாதவர்.\n(இலங்கு நூல்: சாதிப் பெயர். விளங்குதல்: மேம்படுதல். விலங்கின் மக்கட்கு ஏற்றமாய உணர்வு மிகுதி காணப்படுவது கற்றார் கண்ணேயாகலின், கல்லாதாரும் அவரும் ஒத்த பிறப்பினர் அல்லர் என்பதாம். மயக்க நிரல் நிரை. இதனால் அவர் மக்கட் பிறப்பார் பயன் எய்தாமை கூறப்பட்டது.) மணக்குடவர் உரை (இதன் பொருள்) விலங்குச் சாதியோடும் மக்களோடும் உள்ள வேறுபாடுடையர் ; விளங்கின நூல்களைக் கற்றவரோடு கல்லாதவர், (எ - று ) இது கல்லாதார் விலங்கென்றது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107910204.90/wet/CC-MAIN-20201030093118-20201030123118-00711.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://tnreginet.org.in/category/tnreginet-videos/", "date_download": "2020-10-30T09:51:31Z", "digest": "sha1:W7K763R5FIKS342W5VTU72U4HTQXBPUQ", "length": 12244, "nlines": 73, "source_domain": "tnreginet.org.in", "title": "TNREGINET VIDEOS | TNREGINET Blog", "raw_content": "\nTNREGINET – தமிழ் நாடு அரசு பதிவுத்துறை – EC TNREGINET\nபத்திரப்பதிவின் போதே பட்டாமாறுதல் தொடர்பான முக்கிய விவரங்கள் தெரியுமா\nபத்திரப்பதிவின் போதே பட்டாமாறுதல் தொடர்பான முக்கிய விவரங்கள் தெரியுமா\nநிலம் விற்பனை திடீர் உயர்வு: பதிவுத் துறை ஆய்வு செய்கிறது\nநிலம் விற்பனை திடீர் உயர்வு;பதிவுத் துறை ஆய்வு செய்கிறது\n பத்திரம்tnreginet 2020 TNREGINET LATEST NEWS tnreginet latest news 2020 பதிவுத் துறை பத்திர பதிவு செய்திகள் 2020 பத்திரப்பதிவு துறை பத்திரப்பதிவு துறை செய்திகள் 2019\nசொத்தினை ரிஜிஸ்ட்ரேஷன் செய்வது தொடர்பாக நீங்களே ஆன்லைன்வழி ஆவணங்களை உருவாக்கும் எளிய வழிமுறை\nசொத்தினை ரிஜிஸ்ட்ரேஷன் செய்வது தொடர்பாக நீங்களே ஆன்லைன்வழி ஆவணங்களை உருவாக்கும் எளிய வழிமுறை\n2020 பத்திரப்பதிவு துறை|கட்டிடங்களுக்கான வழிகாட்டி மதிப்பு அதிரடி உயர்வு\n2020 பத்திரப்பதிவு துறை|கட்டிடங்களுக்கான வழிகாட்டி மதிப்பு அதிரடி உயர்வு\nTNREGINET 2020|பத்திரப்பதிவு டோக்கனில் புது முறைகேடு\nTNREGINET 2020|பத்திரப்பதிவு டோக்கனில் புது முறைகேடு\n பத்திரப்பதிவு துறை செய்திகள் 2020tnreginet 2020 TNREGINET LATEST NEWS tnreginet latest news 2020 பத்திர பதிவு செய்திகள் 2020 பத்திரப்பதிவு துறை பத்திரப்பதிவு துறை செய்திகள் 2019\n2020 பத்திரப்பதிவுக்கான கட்டட வழிகாட்டி மதிப்பு இன்று முதல் அமல்\n2020 பத்திரப்பதிவுக்கான கட்டட வழிகாட்டி மதிப்பு இன்று முதல் அமல்\nசொத்து பத்திரம் நகல் Online download செய்ய வேண்டுமா\nசொத்து பத்திரம் நகல் Online download செய்ய வேண்டுமா\nTNREGINET 2020|பத்திரப்பதிவு டோக்கனில் புது முறைகேடு\nTNREGINET 2020|பத்திரப்பதிவு டோக்கனில் புது முறைகேடு\nகம்பியூட்டர் FMBயில் உள்ள விவரங்களை எளிமையாக புரிந்து கொள்வது எப்படி\nபத்திரப்பதிவின் போதே பட்டாமாறுதல் தொடர்பான முக்கிய விவரங்கள் தெரியுமா\nநிலம் விற்பனை திடீர் உயர்வு: பதிவுத் துறை ஆய்வு செய்கிறது\nதமிழகத்தில் பட்டா மாறுதல் சார்ந்த 2 முக்கிய அறிவிப்புகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107910204.90/wet/CC-MAIN-20201030093118-20201030123118-00711.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"}
+{"url": "https://vithyasagar.com/tag/pongal/page/2/", "date_download": "2020-10-30T09:40:04Z", "digest": "sha1:UYO4EDZRHYE6QJZMQSPYGDNIAA24E5C5", "length": 21396, "nlines": 177, "source_domain": "vithyasagar.com", "title": "pongal | வித்யாசாகரின் எழுத்துப் பயணம்.. | பக்கம் 2", "raw_content": "\nகால ஏட்டில் கண்ணீராகவாவது கரையத் துடிக்கும் ஒரு இதயத் துடிப்பு..\nஅவளின்றி நான் இறந்தேனென்று அர்த்தம் கொள்\nஅவளுக்கென எரியுமொரு கண்ணீர் தீபம்\nPosted on ஜனவரி 12, 2018\tby வித்யாசாகர்\nஒரு பூ உரசும் தொடுதலைவிட உனை மென்மையாகவே உணருகிறேன், உன் இதயத்துக் கதகதப்பில் தானென் இத்தனை வருட கர்வமுடைக்கிறேன்., உன் பெயர்தான் எனக்கு வேப்பிலைக் கசப்பின் மருந்துபோல உடம்பில் சர்க்கரை சேராமலினிப்பது; உயிர் மூச்சுபோல துடிப்பது., உனக்கு அன்று புரியாத – அதே கணக்குப்பாடம் போலத்தான் இன்றும் நான், எனக்கு நீ வேறு; புரிந்தாலும் புரியாவிட்டாலும் … Continue reading →\nPosted in கண்ணீரால் கனவுகளைச் சிதைத்தவர்கள்\t| Tagged அநீதி, அப்பா, அமைதி, அம்மா, அறியாமை, அவள், ஆண், ஆண்குழந்தை, ஆண்டாள், இட்லி, இந்தியா, இல்லறம், உடல், உணவு, உயிர், எண்ணம் padi, எலிக்கறி, எழுத்து, ஏழை, ஏழ்மை, ஒழுக்கம், கடவுள், கணவர், கவிதை, காதலர் தினம், காதல் கவிதை, காய்கறி, கிழி, குடியரசு, குடும்பம், குணம், குழந்தை, குவைத், கொடி, கொடியரசு, கொலை, கொள்ளை, கோழிவிரல், சன்னம், சமாதானம், சமுகம், சர்வாதிகாரம், சாணி, சாந்தி, சாமி, சாவு, சினிமா, சினிமா விமர்சனம், சிமினி விளக்கு, சிவா கார்த்திகேயன், சீர்குலைவு, சூப்பு, சேவகன், சேவகன் பரத், சேவை, சோறு, ஜெயம் ரவி, ஞானம், டைரக்டர், தன்னைத் தான் உணர்தல், தமிழகம், தமிழ் வருடம், தலையெழுத்து, தாம்பத்யம், தியானம், திரை, திரைவிமர்சனம், தீபாவளி, தெய்வம், தேசம், தேசியக்கொடி, தேசியம், தேநீர், தைப்பொங்கல், தொகு, தொண்டு, தொழிலாளி, நயன் தாரா, நரி, நல்லறம், நாசம், நாடு, நிம்மதி, நிலையாமை, நீ சிரித்தால் பனிவிழும் மலருதிரும்.., பக்கோடா, பக்தி, படி, படிப்பு, பண்பு, பன், பறந்துப்போ வெள்ளைப்புறா, பாடம், பிச்சைக்காரன், பித்து, பின்னூட்டங்கள், பிரியாணி, பிள்ளைகள், புதுக் கவிதைகள், புதுக்கவிதை, புத்தகம், பெண், பெண்குழந்தை, பொங்கல், போராட்டம், போர், மதம், மனம், மனிதம், மனிதாபிமானம், மனைவி, மரணம், மழலை, மாண்பு, மாத்திரை, மூச்சு, மோசம், ரகசியம், ரணம், வசதி, வலி, வாழ்க்கை, விதி, வித்யாசாகர், வித்யாசாகர் கவிதை, விபத்து, வீடு, வீரவணக்கம்.., வேலைக்காரன், father, kadavul, mother, pichchaikaaran, pongal, thai pongal, vidhyasagar, vithyasaagar, vithyasagar\t| பின்னூட்டமொன்றை இடுக\nஆசைன்னா ஆசை; அப்படியொரு ஆசை..\nPosted on ஜனவரி 25, 2014\tby வித்யாசாகர்\nஆசை நிரந்தரமானவை அழிவதில்லை; வாழ்வின் மேடு பள்ளங்களில் ஏறியிறங்கியும் அதற்கான இடத்தை அதுவாகவே தேடிக்கொண்டுமிருக்கிறது ஆசை; சிகரெட் சுடும் உதட்டிலும் மது குடிக்கும் போதையிலும் மலிவாக மணக்கும் வியர்வையிலும் அற்பமாக நிலைக்கிறது ஆசை; கடன்வட்டி கனத்தில் ஏதோ நடந்திராத ஏக்கத்தின் வலியில் திறந்தக் கதவின் திருட்டில் மூடியக் கதவின் இருட்டுள் முள்போல குத்துகிறது ஆசை; பெண்ணின் … Continue reading →\nPosted in காற்றாடி விட��ட காலம்..\t| Tagged aasai, amma, appa, அசை, அப்பா, அம்மா, ஆசை, இட்டிலி, இட்லி, இல்லறம், உணவு, எலிக்கறி, எழுத்து, ஏழை, ஏழ்மை, ஒழுக்கம், கணவர், கவிதை, காய்கறி, காற்றாடி விட்ட காலம், குணம், குவைத், கோழிவிரல், சட்டினி, சன்னம், சமுகம், சர்க்கரைப் பொங்கல், சர்வாதிகாரம், சாணி, சிமினி விளக்கு, சூப்பு, சோறு, தமிழர்த் திருநாள்.., தேநீர், தை, தொழிலாளி, தோசை, நரி, நாசம், பக்கோடா, பண்பு, பன், பிரியாணி, புதுக் கவிதைகள், புதுக்கவிதை, பூரி, பொங்கல், பொங்கல் கவிதை, போங்க, மனைவி, மரணம், மாண்பு, மாத்திரை, ரணம், வசதி, வலி, வித்யாசாகர், வித்யாசாகர் கவிதை, Dramas, father, mother, pongal, vidhyasagar, vithyasaagar, vithyasagar\t| 4 பின்னூட்டங்கள்\nஇனிக்கும் கரும்பும்; கண்ணீர் கரிக்கும் பொங்கலும்\nPosted on ஜனவரி 14, 2014\tby வித்யாசாகர்\nஒவ்வொரு விறகாய் சுள்ளி பொருக்கி ஓராயிரம் கனவை சமைத்து ஓயாக் கண்ணீரிலும் உள்ளம் சிரிக்கும் பொங்கல்; ஒரு துண்டு கரும்பு நறுக்கி – வீடெங்கும் எறும்பூர ஒரு பானை வெண்சோற்றில் வீடெல்லாம் இனிக்கும் பொங்கல் உழுத நிலம் பெருமை கொள்ள உழைத்த மாடு மஞ்சள் பூட்டி ஊரெல்லாமெம் வீரத்தை ஆண்டாண்டாய் விதைத்தப் பொங்கல்; மீண்டும் மீண்டும் … Continue reading →\nPosted in காற்றாடி விட்ட காலம்..\t| Tagged amma, appa, அப்பா, அம்மா, இட்டிலி, இட்லி, இல்லறம், உணவு, எலிக்கறி, எழுத்து, ஏழை, ஏழ்மை, ஒழுக்கம், கணவர், கவிதை, காய்கறி, காற்றாடி விட்ட காலம், குணம், குவைத், கோழிவிரல், சட்டினி, சன்னம், சமுகம், சர்க்கரைப் பொங்கல், சர்வாதிகாரம், சாணி, சிமினி விளக்கு, சூப்பு, சோறு, தமிழர்த் திருநாள்.., தேநீர், தை, தொழிலாளி, தோசை, நரி, நாசம், பக்கோடா, பண்பு, பன், பிரியாணி, புதுக் கவிதைகள், புதுக்கவிதை, பூரி, பொங்கல், பொங்கல் கவிதை, போங்க, மனைவி, மரணம், மாண்பு, மாத்திரை, ரணம், வசதி, வலி, வித்யாசாகர், வித்யாசாகர் கவிதை, father, mother, pongal, vidhyasagar, vithyasaagar, vithyasagar\t| 1 பின்னூட்டம்\nதைப் பொங்கலுக்கு குவைத்தில் தலைவாழை இலையும், புத்தாண்டும்\nPosted on பிப்ரவரி 1, 2011\tby வித்யாசாகர்\nபொங்கல் கொண்டாட்டமும், புத்தாண்டு பூரிப்புமாய் தலை வாழை இலையில் உணவு பரிமாறி, கவிதை அரங்கேறி, சொற்பொழிவுகள் ஆற்றப்பட்டு வந்து நிறைந்தவர்களின் மனமெல்லாம் இனிக்க இனிக்க நடந்தேறியது முத்தமிழ் அறிஞர் நற்பணி மன்றத்தின் கலாச்சார விழா தலைவர் திரு. K.ஜெயபாலன் தலைமையில் விழா சிறப்புற நடந்தேற, சிறப்பு விருந்தினர்களாக முன்னாள் செய்தி வாசிப்பாளரும் மற்றும் தீரா தமிழ் … Continue reading →\nPosted in அறிவிப்பு\t| Tagged கவிதை, கவிதைகள், கவியரங்கம், குவைத், குவைத்தில், தைப் பொங்கல் சிறப்புக் கவிதை, பொங்கல் கவிதைகள், பொங்கல் கூட்டம், முத்தமிழறிஞர், முத்தமிழறிஞர் மன்றம், வித்யாசாகர், வித்யாசாகர் கவிதை, kuwait, pongal, pongal fungtion\t| 1 பின்னூட்டம்\nஇங்கிலாந்தில் தமிழிருக்கை அமைக்க உதவுவோர் முன்வரவும். நன்றி\nஅது வேறு காலம்.. (3)\nஉன்மீது மட்டும் பெய்யும் மழை (25)\nஎன் இனிய உறவுகளுக்கு வணக்கம் (23)\nஒரு கோப்பையில் கொஞ்சம் மது (3)\nவாழ்க்கை விதைக்கப்பட்ட நிலம்.. (3)\nஒரு கண்ணாடி இரவில் (20)\nகண்ணீரால் கனவுகளைச் சிதைத்தவர்கள் (27)\nகண்ணீர் வற்றாத காயங்கள்.. (44)\nசின்ன சின்ன கவிதைகள் (19)\nபறக்க ஒரு சிறகை கொடு.. (51)\nகவியரங்க தலைமையும் கவிதைகளும் (33)\nகாற்றாடி விட்ட காலம்.. (32)\nகாற்றின் ஓசை – நாவல் (18)\nசொட்டும் வியர்வையில் சுதந்திரக் கனவுகள் (41)\nகொழும்பு வழியே ஒரு பயணம் (16)\nநீ சிரித்தால் பனிவிழும் மலருதிரும்.. (34)\nநீங்களுமிங்கே கவிதை எழுதலாம் (9)\nமீனும் மீனும் பேசிக்கொண்டன.. (8)\nவாழ்வைச் செதுக்கும் ஒரு நிமிடம் (8)\nGTV – இல் நம் படைப்புகள் (10)\nதமிழ் மீடியா செய்தி இணையம்\nஅம்மாயெனும் தூரிகையே.. அரைகுடத்தின் நீரலைகள்.. அறிவிப்பு உடைந்த கடவுள் உன்மீது மட்டும் பெய்யும் மழை எத்தனையோ பொய்கள் என் இனிய உறவுகளுக்கு வணக்கம் ஒரு கண்ணாடி இரவில் கண்ணீரால் கனவுகளைச் சிதைத்தவர்கள் கண்ணீர் வற்றாத காயங்கள்.. கல்லும் கடவுளும்.. கவிதைகள் கவியரங்க தலைமையும் கவிதைகளும் காதல் கவிதைகள் காற்றாடி விட்ட காலம்.. சின்ன சின்ன கவிதைகள் சிறுகதை சொட்டும் வியர்வையில் சுதந்திரக் கனவுகள் ஞானமடா நீயெனக்கு தமிழீழக் கவிதைகள் திரை மொழி நீ சிரித்தால் பனிவிழும் மலருதிரும்.. நீயே முதலெழுத்து.. பறக்க ஒரு சிறகை கொடு.. பறந்துப்போ வெள்ளைப்புறா.. பாடல்கள் பிரிவுக்குப் பின் வாழ்த்துக்கள்\nஉங்களின் மின்னஞ்சல் முகவரியை பதிந்து நம் பதிவுகளின் விவரத்தை உடனுக்குடன் பெற்றுக் கொள்ளுங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107910204.90/wet/CC-MAIN-20201030093118-20201030123118-00711.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.cinemapluz.com/we-know-only-vijay-say-village-peoples/", "date_download": "2020-10-30T11:03:18Z", "digest": "sha1:S2UOEPPKJVO3YNKO3W4ZNXTIB2SXENAE", "length": 5604, "nlines": 56, "source_domain": "www.cinemapluz.com", "title": "எங்களுக்கு விஜய்யை தவிர யாரையும் தெரியாது கிராம மக்கள் - CInemapluz", "raw_content": "\nஎங்களுக்கு விஜய்யை தவிர யாரையும் தெரியாது க���ராம மக்கள்\nதமிழ்கே சினிமாவில்ர முன்னணி நடிகர்களில்ளா ஒருவர்விஜய் இவருக்கு தமிழில் எந்த அளவுக்கு ரசிகர்கள் இருகிறார்களோ அந்த அளவுக்கு மலையாளத்தில் உள்ளனர் ,ஏன் அவருக்கு கோவில் குட கட்டிள்ளனர். இப்படி இருக்க கேரளாவில் உள்ள அட்டப்பாடி பகுதியில் வசித்து வரும் பழங்குடியின மக்களுக்கு நடிகர் விஜய்யை தவிர உலகில் நடக்கும் வேறு விடயங்கள் எதுவும் தெரியவில்லை.\nகேரளா பாலக்காட்டில் உள்ள அட்டப்பாடி பகுதியில் வசித்து வரும் பழங்குடியின மக்களை பார்வையிடுவதற்காக, துணை மாவட்ட ஆட்சியர் உமேஷ் கேசவன் சென்றுள்ளார்.\nஅப்பகுதி மக்கள் தங்கள் குழந்தைகளை பள்ளிக்கு அனுப்புவதில்லை, அவர்களுக்கு படிப்பின் மீது அதிக ஆர்வம் கிடையாது. மேலும் உலகில் நடக்கும் முக்கிய விடயங்களை கூட அறிந்துகொள்ளாமல் இருக்கும் இவர்கள், நடிகர் விஜய்யை நன்றாக தெரிந்து வைத்திருக்கிறார்கள்.\nவிவசாய வேலை செய்வோம், இல்லாவிட்டால் தொலைக்காட்சியில் விஜய் படம் பார்ப்போம்.இதுமட்டும் தான் எங்களுக்கு தெரியும் என்று கூறியுள்ளனர்.\nஅரசாங்கத்தால் ஒதுக்கப்பட்ட நிதியுதவி எவையும் இவர்களை சென்றடையவில்லை. இதனால் இம்மக்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்துவதற்காக நடிகர் விஜய்யை இப்பழக்குடியினர் வசிக்கும் இடத்திற்கு வரவழைப்பதற்காக, அவரின் அலுவலகத்தை தொடர்பு கொண்டுள்ளேன் என துணை மாவட்ட ஆட்சியர் கூறியுள்ளார்.\nPrev‘ஆட்டைக்கு’ தயாராகி விட்டார்கள் ‘மதுரை சூப்பர் ஜெயின்ட்ஸ்’\nகலை இயக்குனர் கிரண் நாயகனாக நடிக்கும் படம் அல்வா\nஹன்ஷிகா மோத்வானி நடிப்பில் “மஹா” விரைவில் திரையில் \nPositive Print Studios LLP நிறுவனம் தாயாரிக்கும் “தயாரிப்பு எண் 2”, கௌதம் கார்த்திக் நடிப்பில் பத்ரி வெங்கடேஷ் இயக்கத்தில் உருவாகிறது \n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107910204.90/wet/CC-MAIN-20201030093118-20201030123118-00711.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.maalaimalar.com/news/sports/2019/09/05211750/1259855/Puneri-Paltan-U-Mumba-Match-ended-in-a-tie-in-Pro.vpf", "date_download": "2020-10-30T11:05:33Z", "digest": "sha1:IATVDZUTVCIEDRQJWCDI33QVWPH2O4PF", "length": 13957, "nlines": 184, "source_domain": "www.maalaimalar.com", "title": "புரோ கபடி - புனே, மும்பை அணிகளுக்கு இடையிலான ஆட்டம் சமனில் முடிந்தது || Puneri Paltan, U Mumba Match ended in a tie in Pro Kabaddi", "raw_content": "\nசென்னை 30-10-2020 வெள்ளி தொடர்புக்கு: 8754422764\nபுரோ கபடி - புனே, மும்பை அணிகளுக்கு இடையிலான ஆட்டம் சமனில் முடிந்தது\nபதிவு: செப்டம்பர் 05, 2019 21:17 IST\nபெங்களூருவில் நடந்த புரோ கபடி லீக��� போட்டியில் புனேரி பால்டன், யு மும்பா அணிகளுக்கு இடையிலான ஆட்டம் சமனில் முடிந்தது.\nபுனே வீரரை மடக்கிப்பிடிக்கும் மும்பை அணியினர்\nபுனே வீரரை மடக்கிப்பிடிக்கும் மும்பை அணியினர்\nபெங்களூருவில் நடந்த புரோ கபடி லீக் போட்டியில் புனேரி பால்டன், யு மும்பா அணிகளுக்கு இடையிலான ஆட்டம் சமனில் முடிந்தது.\nபுரோ கபடி போட்டி 7-வது சீசனின் ஆட்டங்கள் இந்தியாவின் பல்வேறு நகரங்களில் நடந்து வருகிறது. இதில் பெங்களூருவில் நேற்று இரவு நடந்த 75-வது லீக் ஆட்டத்தில் புனேரி பால்டன், யு மும்பா அணிகள் மோதின.\nஆட்டத்தின் ஆரம்பத்தில் இருந்தே இரு அணிகளும் புள்ளிகளை எடுத்து வந்தன. முதல் பாதி முடிவில் யு மும்பா அணி 16 - 12 என முன்னிலை வகித்தது. இரண்டாவது பாதியில் புனேரி பால்டன் சிறப்பாக ஆடியது.\nஇறுதியில், இரு அணிகளும் 33 - 33 என்ற புள்ளிகள் எடுக்க சமனில் முடிந்தது. இதன்மூலம் புள்ளிப் பட்டியலில் யு மும்பா அணி ஆறம் இடத்தில் உள்ளது.\n7.5 சதவீத உள்ஒதுக்கீடு மசோதாவிற்கு கவர்னர் ஒப்புதல்\nரஜினி அரசியலுக்கு வந்தால் மாற்றம் ஏற்படாது- சீமான்\n- முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி விளக்கம்\nமருதுபாண்டியர்கள் சிலைக்கு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி மரியாதை\nதேவர் ஜெயந்தி- மதுரையில் தேவர் திருஉருவ சிலைக்கு முதலமைச்சர் மரியாதை\nகெயிக்வாட், ஜடேஜா அபாரம் - கொல்கத்தாவை வீழ்த்தி த்ரில் வெற்றி பெற்றது சென்னை\nபரபரப்பான ஆட்டத்தில் கொல்கத்தாவை 6 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தியது சிஎஸ்கே\nகடைசி 3 சிக்ஸ்: கொல்கத்தாவின் தலைவிதியை மாற்றி எழுதிய ஜடேஜா- சிஎஸ்கே வெற்றி ஒரு அலசல்\nருதுராஜ் கெய்க்வாட் வாய்ப்பை சிறப்பாக பயன்படுத்துகிறார் - டோனி பாராட்டு\nஐபிஎல் போட்டியில் இருந்து டோனி ஓய்வு\nகட்டாய வெற்றி நெருக்கடியில் பஞ்சாப்-ராஜஸ்தான் இன்று மோதல்\nபேட்மிண்டன் பயிற்சியாளருக்கு கொரோனா : மேலும் இரு வீரர்கள் போட்டியில் இருந்து விலகல்\nமறைந்த நண்பனின் மருத்துவமனையை திறந்து வைத்த சந்தானம்\nஆயிரம் அர்த்தம் சொல்லும் விராட் கோலி சீண்டலுக்கு சூர்யகுமார் யாதவின் அமைதி\n’அபிநந்தனை விடுவித்து விடுவோம் இல்லையேல் சரியாக 9 மணிக்கு இந்தியா நம்மீது தாக்குதல் நடத்தும்’ - பாகிஸ்தான் மந்திரி கூறியதை நினைவு கூர்ந்த எதிர்க்கட்சி தலைவர்\nஅடுத்த ஆண்டு சென்னை சூ��்பர் கிங்ஸ் அணியை வழிநடத்துபவர் யார் - தலைமை செயல் அதிகாரி தகவல்\nஅது என்னுடைய அறிக்கை அல்ல- ரஜினிகாந்த்\nநவம்பர் 1 முதல் சமையல் கேஸ் சிலிண்டர் பெறுவதில் புதிய நடைமுறை\nஉயிருக்கு ஆபத்து இருப்பதாக கூறியது ஏன் - சீனு ராமசாமி விளக்கம்\nதமிழகத்தில் 8 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு- வானிலை ஆய்வு மையம்\nகொல்கத்தாவின் பிளே ஆஃப்ஸ் சுற்று வாய்ப்புக்கு சென்னை சூப்பர் கிங்ஸ் வேட்டு வைக்குமா\nஇந்தியா-ஆஸ்திரேலியா போட்டி அட்டவணை - அதிகாரபூர்வ அறிவிப்பு\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107910204.90/wet/CC-MAIN-20201030093118-20201030123118-00711.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"}
+{"url": "https://www.seithipunal.com/tamilnadu/ariyalur-girl-murder-police-investigation", "date_download": "2020-10-30T09:56:49Z", "digest": "sha1:6TJQ5TPXJJPB6XKTWPZE3A5Q4TTQUIGC", "length": 8221, "nlines": 114, "source_domain": "www.seithipunal.com", "title": "சொத்து தகராறில் இளம்பெண் கொலை?... ஜெயங்கொண்டத்தில் பரபரப்பு.!! - Seithipunal", "raw_content": "\nசொத்து தகராறில் இளம்பெண் கொலை\n - உங்களுக்கு பிடித்த வரன்களை இலவசமாக தொடர்புகொள்ள மணமேடையில் இன்றே பதிவு செய்யுங்கள் - REGISTER NOW\nதமிழகத்தின் அரியலூர் மாவட்டத்தில் உள்ள ஜெயங்கொண்டம் பகுதியை சார்ந்தவர் பாலமுருகன். இவரது மனைவியின் பெயர் ரஞ்சிதா. இவர்கள் இருவருக்கும் கடந்த இரண்டு வருடங்களுக்கு முன்னதாக திருமணம் நடைபெற்று முடிந்துள்ளது.\nதற்போது இவர்கள் இருவருக்கும் இரண்டு ஆண் குழந்தைகள் உள்ள நிலையில், இவர்களது குடும்பத்தினருக்கும் - உறவினர் ஒருவருக்கும் இடையே சொத்து தகராறு இருந்து வந்தாக தெரியவருகிறது.\nஇந்நிலையில், நேற்று வீட்டில் தனியாக இருந்த ரஞ்சிதா, மர்மமான முறையில் உயிரிழந்து கிடந்துள்ளார். இதனைக்கண்டு அதிர்ச்சியடைந்த உறவினர்கள் காவல் துறையினருக்கு தகவல் தெரிவித்தனர். தகவலை அறிந்ததும் சம்பவ இடத்திற்கு காவல் துறையினர் விரைந்தனர்.\nபின்னர் ரஞ்சிதாவின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். இந்த விஷயம் குறித்து வழக்குப்பதிவு செய்துள்ள காவல் துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மேலும், துரிதமாக விசாரணை மேற்கொள்ள கூறி உறவினர்களும் போராட்டத்தில் ஈடுபட்டதால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.\nஇதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal\nமழையால் சென்னை தொடர்ந்து பாதிக்கப்பட யாருடைய ஆட்சி காரணம்\nமழையால் சென்னை தொடர்ந்து பாதிக்கப்பட யாருடைய ஆட்சி காரணம்\nவேறுவழியே இல்லை., நன்றி தெரிவித்த ஸ்டாலின் முடிவுக்கு வந்தது முக்கிய விவகாரம்\nமீண்டும் மாநிலத்திற்கு எண்ட்ரீ கொடுக்கும் பிரதமர் மோடி.\nசட்டப்பேரவை தேர்தலை கருத்தில் கொண்டு எடப்பாடி புகழ் பாடும் கூட்டணி கட்சி.\nஅதிமுகவில் பக்கம் சாய்கிறாரா அமமுக துணை பொது செயலாளர்.\n2020.. நடைபெற இருக்கும் குருப்பெயர்ச்சியில்.. நீங்கள் யாரை வழிபட வேண்டும்\nடிஆர்பி லிஸ்ட்டில் பழைய சீரியல்களை ஓரம்கட்டிவிட்டு கொடிகட்டி பறக்கும் புதிய சீரியல்கள்.\nபிக்பாஸில் கலந்துகொள்ள தயாரான பாடகி சுசித்ரா\nபடவாய்ப்பிற்காக ரூட்டை மாற்றிய நடிகை.\nஅனிதாவின் சோகக்கதையை கண்ணீர் வடித்த குடும்பம்.. சம்யூக்தாவின் சின்னத்தனமான வேலை.. நொறுங்கிப்போன இதயம்.\nகண்கலங்கிய ரம்யா... கலங்கவைத்த அர்ச்சனா.. சேர்ந்து நொறுங்கிப்போன சுரேஷ் - பாலாஜி.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107910204.90/wet/CC-MAIN-20201030093118-20201030123118-00711.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.tamil2lyrics.com/lyrics/yedhedho-sila-song-lyrics/", "date_download": "2020-10-30T10:52:58Z", "digest": "sha1:S4DZKHOTJ47CY34JGBW53VGA6BHZIO62", "length": 5518, "nlines": 175, "source_domain": "www.tamil2lyrics.com", "title": "Yedhedho Sila Song Lyrics", "raw_content": "\nபாடகி : இந்திரா ரமணன்\nஇசையமைப்பாளா் : எம்.எஸ். ஜோன்ஸ்\nபெண் : ஏதேதோ சில\nபெண் : காலை வந்தாய்\nபெண் : ஏதேதோ சில\nபெண் : வீட்டில் இருந்தாலும்\nநீ வருவாய் என இதயம் பார்க்கிறதே\nபெண் : உன்னை பேசிடவே\nபெண் : ஏதேதோ சில\nபெண் : யாரும் என்னைக்\nகண்டால் நீயா என தோன்றும்\nபெண் : பசி என்றுமே\nருசி என்பதே உனது அன்புதான்\nபெண் : ஏதேதோ சில\nபெண் : காலை வந்தாய்\nகுழு : காலை வந்தாய்\nபெண் : மாலை வந்தாய்\nகுழு : மாலை வந்தாய்\nபெண் & குழு : உனது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107910204.90/wet/CC-MAIN-20201030093118-20201030123118-00711.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.77, "bucket": "all"}
+{"url": "http://www.visarnews.com/2017/07/blog-post_99.html", "date_download": "2020-10-30T10:13:09Z", "digest": "sha1:46FQ6FC64KHDUOEGERJRSI3KGNCBX7ZE", "length": 27750, "nlines": 287, "source_domain": "www.visarnews.com", "title": "இவன் தந்திரன் - விமர்சனம் - Visar News", "raw_content": "\nஅனைத்து செய்திகளும் ஒரே தளத்தில்\nHome » Movie Review » இவன் தந்திரன் - விமர்சனம்\nஇவன் தந்திரன் - விமர்சனம்\nமுன்பெல்லாம் ஏழைகள், தொழிலாளிகள், கடவுள் பக்தர்கள் என திரைப்படங்கள் குறிவைக்கும் குறிப்பிட்ட ரசிகர் கூட்டம் இருந்தது. கதாநாயகனை அவர்களுள் ஒருவராய் காட்டி, அவர்களுக்காக பல காட்சிகளை வைத்து, அவர்களுக்கு ஆ��ரவாக ஆவேசமான வசனங்களைப் பேசவைத்து, கைதட்டல் பெறும் படங்கள் வந்தன. இப்பொழுது அந்த 'டார்கெட்' வரிசையில் பொறியியல் பட்டதாரிகளும் சேர்ந்துள்ளனர். அதுவும் தமிழ்நாட்டில், திரும்பிய திசையெல்லாம் பொறியியல் படித்தவர்களைக் காண முடியும் என்பதால், அவர்களையும் , பொறியியல் கல்லூரிகளின் நிலையையும் கதையில் சேர்த்துக்கொள்ளும் படங்கள் வருகின்றன. மிகத் தீவிரமான இந்தப் பிரச்சனையை எவ்வளவு தூரம் பேசியிருக்கிறார்கள் , எப்படி அணுகியிருக்கிறார்கள் என்பது வேறுபடுகிறது. 'இவன் தந்திரன்', பொறியியல் கல்லூரிகளும் கல்வித்துறையும் இணைந்து, மாணவர்களின் எதிர்காலத்தில் விளையாடுவதைக் கதையாகக் கொண்ட படம்.\nபொறியியல் படிப்பை, பாதியில் விட்டுவிட்டு தனக்குள்ள, கணினி தொழில்நுட்பத் திறமையை வைத்து, 'ரிச்சி ஸ்ட்ரீட்'டில் கடை வைத்திருக்கிறார் கெளதம் கார்த்திக். நண்பர் ஆர்.ஜே.பாலாஜி அவருடன் இருந்து அவருக்கும் சேர்த்து பேசுகிறார். கல்வி மற்றும் மனிதவளத்துறை அமைச்சர் 'சூப்பர்' சுப்பராயனின் வீட்டில் ஒரு வேலை செய்துகொடுத்து, அதற்கான ஊதியத்தைப் பெற அடிக்கடி அங்கு செல்ல, பொறியியல் கல்லூரிகளுக்கும், அவருக்கும் நடக்கும் பரிமாற்றங்களும், அதனால் பாதிக்கப்படும் மாணவர்களைப் பற்றியும் தெரிய வந்து, கெளதம் என்ன செய்கிறார், அதனால் அவர் சந்திக்கும் பிரச்சனைகள் என்ன என்பதே, R.கண்ணன் இயக்கியிருக்கும் 'இவன் தந்திரன்'. படத்தின் மிகப்பெரிய பலம் ஆர்.ஜே.பாலாஜியும் திகட்டத் திகட்ட அவர் பேசும் வசனங்களும். ஒரு கட்டத்தில் திகட்டினாலும், சிரிக்க வைக்கின்றன. 'ஓலா, ஊபர், ஆட்டோ' , கூவத்தூர் ரிசார்ட், நட்சத்திர கிரிக்கெட் வர்ணனை, நாதஸ்வரம் கோபி, என சமீபகால விஷயங்கள் எதையும் விட்டுவைக்கவில்லை. படத்தின் பொதுவான பலமும், நிகழ் காலத்தின் பிரச்சனைகள், சம்பவங்கள் பலவற்றையும் தொட்டுச் சென்றிருப்பதே. நகைச்சுவை கலந்து அவற்றைப் பேசும் வசனங்களும் உதவியிருக்கின்றன. கெளதம், ஷ்ரதா இடையிலான காதல் அழகாக, வித்தியாசமாக தொடங்கி, வழக்கம் போல முடிகிறது.\nகெளதம் கார்த்திக், படங்கள் தேர்வு செய்வதில் நல்ல முன்னேற்றம் காட்டுகிறார். நடிப்பிலும் இன்னும் கொஞ்சம் முன்னேற்றம் தேவைப்படுகிறது. ஆர்.ஜே.பாலாஜி நீளமாக பேசிக்கொண்டிருக்கும் போது, கெளதம் முகத்தை எப்ப��ி வைத்துக்கொள்வது என்று சற்று குழம்பியிருக்கிறார். தான் ஆவேசமாக வசனம் பேச வேண்டிய போதும் குழந்தைத்தனமாகப் பேசுகிறார். ஷ்ரதா ஸ்ரீநாத், சற்று வித்தியாசமான அழகு. நடிப்பிலும் சிறப்புதான் என்றாலும் சில இடங்களில் வசனத்துக்குப் பொருந்தாத உதட்டசைவுகள் குழப்பத்தை ஏற்படுத்துகின்றன. 'சூப்பர்' சுப்பராயன், \"முன்னாடிலாம் பத்திரிகைல எவன் எழுதுறான்னு தெரியும், போய் அடிப்போம்...இப்போ எவன் மீமீஸ் போட்றான்னே தெர்லயே\", என்று புலம்பும் படிக்காத மந்திரியாய் முழு வில்லத்தனம் காட்டுகிறார். வெறுப்பை ஏற்படச்செய்வதில் வெற்றி பெரும் நடிப்பு.\nசில தோல்விகளுக்குப் பின், இயக்குனர் R.கண்ணன் ஒரு முடிவோடுதான் இறங்கியிருக்கிறார். பணமதிப்பிழப்பில் இருந்து, மாணவர் போராட்டம் வரை நிகழ் காலத்தின் பல விஷயங்களையும் சேர்த்து, கிடைத்த இடைவெளியிலெல்லாம் ஆர்.ஜே.பாலாஜியின் நகைச்சுவை வசனங்களை வைத்து, தொழில்நுட்பத்தையும், சமூக வலைத்தளங்களின் வீச்சையும் பயன்படுத்தி ஒரு முழு வெற்றிப்படத்தை உருவாக்கிட முயற்சி செய்திருக்கிறார். அதில் கிட்டத்தட்ட வெற்றியும் பெற்றுவிட்டார். பொறியியல் படித்தாலே வேலை கிடைக்காது, அது பாவம் என்ற தொனியில் பல வசனங்கள், காட்சிகள், அதுபோல் திறமை இருப்பவர்கள் எல்லாம் திறமைக்கு குறைவான வேலைதான் பார்க்கிறார்கள் என்பது போன்ற சித்தரிப்பு, தேவையா தமிழகத்தின் பிரச்சனை பொறியியல் படித்தும், தரமான கல்லூரிகள், கற்பித்தல் இல்லாமையால், மாணவர்களுக்கு திறமையும் தன்னம்பிக்கையும் குறையாக இருப்பதே. அதை விடுத்து, திறமை உள்ள மாணவர்கள் அனைவரும் ஹோட்டலிலும் வேறு வேலைகளிலும் இருப்பது போல் காட்டி படம் எடுப்பது, பட்டதாரிகளை இன்னும் தங்கள் நிலை உணர்ந்து, திறமைகளை வளர்த்துக் கொள்ளும் மனநிலையில் இருந்து மாற்றிவிடும். VIP இதைத்தான் செய்தது. அதுபோல, என்னதான் தொழில்நுட்ப திறமையாளராய் இருந்தாலும், சாலை எங்கும் சென்று, வேகத்தடையில் சோதனைக்கருவி வைப்பதெல்லாம் சற்று அதிகமாகத்தான் போகிறது. படம் முடியும் பொழுது இருக்கவேண்டிய தாக்கம் பெரிதாய் இல்லை.\nS.S.தமன் இசையில் பாடல்களின் தடம் தெரியவில்லை, முடிந்தவுடன் மறைந்துவிடுகின்றன. பின்னணி இசை நன்று. பிரசன்னகுமாரின் ஒளிப்பதிவு படத்தின் தரத்தை உயர்த்துகிறது. கணின��க்குள் நடக்கும் செயல்பாடுகளை திரையில் காட்ட பயன்படுத்தப்பட்டிருக்கும் கிராஃபிக்ஸ் காட்சிகள் அளவாக, அழகாக இருக்கின்றன. இவன் தந்திரன், தாக்கம் குறைவு , பொழுது போக்கு அதிகம்...\nஇணையத்தில் உலா வரும் நடிகை வசுந்தராவின் நிர்வாண படங்கள்\nமெத்தையில் வித்தை இதுதான்யா தாம்பத்தியம்\nகருவை கலைக்கும் இயற்கை உணவுகள்\nதிகட்டாத தேடல்கள்…. சந்தோஷ ஆனந்த செக்ஸ் விளையாட்டு\nவெண்பூசணி சாறு குடிப்பதால் கிடைக்கும் நன்மைகள்\nஅன்னாசி பழத்தால் தீமைகள் ஏராளம்\nபெண்களே முன்னழகை சிக்கென வைத்து கொள்ள டிப்ஸ்\nமனைவியுடன் செக்ஸ் உறவை உரசலோடு தொடங்குங்கள்\nபெண்களுக்கு எங்கே தொட்டால் பிடிக்கும்\nநிர்வாண படங்கள் வெளியானதில் அரசியல் பிரமுகர்களின் சதி: சரிதா நாயர் புகார் (வீடியோ இணைப்பு)\nவிடுதலைப் புலிகளின் தடை நீக்கம்\nமெய்ப்பாதுகாவலரின் குடும்பத்திற்கு நீதிபதி இளஞ்செழ...\nநல்லூர் துப்பாக்கிச் சூடு: மயானத்தில் இரவை கழித்தே...\nடிராபிக் ராமசாமியாக நடிக்கும் எஸ்.ஏ.சந்திரசேகர்\nநடிகையின் அந்தரங்க புகைப்படங்களை வெளியிட்ட காதலர்....\nவிடுதலைப் புலிகள் இனி பயங்கரவாதிகள் அல்ல: ஐரோப்பிய...\nடெஸ்ட் டியூப் மூலம் கர்ப்பம் - பிரசவத்தில் தாய், இ...\nமச்சான் சுட சொன்னார் நான் சுட்டேன் \nபிக் பாஸ்சும் சில கெடுபிடிகளும்\nஅஜீத்தின் அடுத்த படத்தின் இயக்குனரும் சிவா\nநவம்பர் மாதம் வடக்கு- கிழக்கில் டெங்கு நோயாளர்களின...\nஎரிபொருள் விநியோகம் இராணுவத்திடம் ஒப்படைப்பு\nமக்களின் சிரமங்களை கருத்தில் கொண்டு பொற்றோலியத்துற...\nமஹிந்த அரசாங்கம் பெற்ற கடன்களைச் செலுத்த 3.2 ட்ரில...\nநல்லூர் துப்பாக்கிச் சூட்டுச் சம்பவம்: பிரதான சந்த...\nகாணாமல் ஆக்கப்பட்டோர் பிரச்சினைக்கு உடனடியாக தீர்வ...\nஐரோப்பிய ஒன்றியத்தின் பயங்கரவாத பட்டியலில் இருந்து...\n‘நீட்’ தேர்வில் தமிழகத்துக்கு விலக்களிக்க வேண்டும்...\nபாராளுமன்றக் கூட்டத் தொடர்களில் பா.ஜ.க உறுப்பினர்க...\nதமிழக கல்வி நிலையங்களில் ‘வந்தே மாதரம்’ பாட வேண்டு...\nநடிகை ஓவியாவிற்கு குவியும் பட வாய்ப்புகள்\nகொலவெறியில் ஓவியா ஆர்மி: விலகி போனாலும் தேடி போய் ...\nஅம்மாவையும் , மகளையும் கண்டம் துண்டமாக வெட்டிக் கொ...\nகக்கூஸ் ஆவணப்பட இயக்குனர் திவ்யபாரதி கைது\nஓவியா ஆர்மிக்கு வளர்மதியைத் தெரியுமா\nநல்லூர் துப்பா��்கிச் சூட்டுச் சம்பவம்; பிரதான சந்த...\nஇராணுவ ஆக்கிரமிப்பிலுள்ள கேப்பாபுலவு காணிகளை இந்த ...\n‘பொலிஸை சுட முடியுமா என்று எனது மச்சான் சவால் விட்...\nமலேரியா நோய்க்காவி நுளம்புகள் இந்தியாவிலிருந்து இல...\nசாதாரண மக்களே இந்தியாவை செதுக்குகின்றனர்: குடியரசு...\nகிழக்கு சீனக் கடற்பரப்பில் பறந்த அமெரிக்க வேவு விம...\nரோமில் வரலாறு காணாத வறட்சி: வத்திக்கானின் நீருற்று...\nமாலைதீவில் பதற்றம்: பாராளுமன்றம் பாதுகாப்புப் படைய...\nபிக்பாஸ் நிகழ்ச்சியில் இனி ஓட்டு இல்லையாம்... கமல்...\nவிக்ரம் வேதா - விமர்சனம்\nபட்... ஸ்ரீதிவ்யாவின் நேர்மை புடுச்சுருக்கு\nஆன்லைன் டிக்கெட் மோசடிக்கு ஆறுதல்\nநீதிபதி இளஞ்செழியனை இலக்கு வைத்து தாக்குதல் நடத்தப...\nநீதிபதியை இலக்கு வைத்ததாக கருதப்படும் தாக்குதல் தொ...\nநல்லூர் துப்பாக்கிச் சூட்டுச் சம்பவம் தொடர்பில் உர...\nஆட்சி மாற்றத்துக்கு ஒத்துழைத்த போது தீர்வு வரும் எ...\nநீதிபதி இளஞ்செழியனை இலக்கு வைத்த தாக்குதலுக்கு எதி...\nகுற்றச் செயல்களுக்கு இலங்கை பொறுப்புக் கூற வேண்டும...\nமட்டக்களப்பில் விசேட அதிரடிப்படையினர் துப்பாக்கிச்...\n‘தரம் தாழாதீர், அரசியல்வாதிகளுக்கு எதிராக சுவரொட்ட...\n‘வானவில் நினைவுகளுடன் விடை பெறுகிறேன்’: பிரிவுபசார...\nகாஷ்மீர் எல்லையில் அத்துமீறினால் பாகிஸ்தானுக்கு தக...\nசிறையில் சசியின் சொகுசு வாழ்க்கை\nகமல்ஹாசனால் யாரையும் திருத்த முடியாது - சாருஹாசன்\nஅஜித்தைத் தொடர்ந்து விஷ்ணு விஷால்...\nசிங்கத்தை விரட்டியடிக்கும் நாட்டுப் பசுமாடு\n“கமல்ஹாசன் இந்தி படங்களில் நடித்திருக்கக் கூடாது.....\nகமலை எதிர்த்து எச்.ராஜா ஜெயிக்க முடியுமா\nலக்ஷ்மி (வரலக்ஷ்மி) கோபித்துக்கொள்வார்கள் - விஷால்\n‘சேரி பிஹேவியர்’- சாதியச் சீண்டல்.. சட்டத்தின் பி...\nவித்தியா கொலை வழக்கின் சப் இன்ஸ்பெக்டர் ஸ்ரீகஜனின்...\nபாடசாலை மாணவர்களை அச்சுறுத்தும் வெள்ளை நாகம்\nவிடுதலைப் புலிகளின் மீள் எழுச்சி\nரஜினி பட நடிகை ஒரு பாலியல் தொழிலாளியா\nபிரபல நடிகை தூக்கிட்டு தற்கொலை\nவடகொரியாவில் திருட்டு குற்றத்துக்கு பொது இடத்தில் ...\nமஹிந்த ஆட்சியில் கப்பத்துக்காக இளைஞர்கள் கடத்தப்பட...\nபொருளாதார ரீதியில் சில விடயங்களைப் பெற்றுவிட்டால்,...\nகேப்பாபுலவில் காட்டுப் பிரதேசத்தை கையளிக்க முனைந்த...\nஐ.நா.வின் மனித உரிமைகள் விசேட கண்காணிப்பாளருடன் அர...\nகாணாமற்போனோர் பணியக சட்டமூலத்தில் ஜனாதிபதி கையெழுத...\nகுடியரசுத் தலைவர் தேர்தல்: ராம் நாத் கோவிந்த் வெற்றி\nஆச்சர்யம் ஆச்சர்யம்... திலீப்புக்கும் ஆதரவுக்குரல்\nஅரசியலமைப்பு சபையிலிருந்து தேசிய சுதந்திர முன்னணி ...\nபுகையற்ற புகையிலைப் பொருட்களுக்கு இன்று முதல் தடை\nநான் ஏற்கனவே அரசியலுக்கு வந்துவிட்டேன்: கமல்ஹாசன்\nதமிழக சட்டமன்ற உறுப்பினர்களின் ஊதியம் இரு மடங்காக ...\nசசிகலா பரப்பன அக்ரஹாரா சிறையிலிருந்து வேறு சிறைக்க...\nஜெமினிகணேசனும் சுருளிராஜனும் - விமர்சனம்\nபிக் பாஸில் இருந்து ஆர்த்தி வெளியேற்றப்பட்டார்\nமகளின் இதயத்தை 5 வருடமாக தேடும் பெற்றோர் - இப்படி ...\nசுவிஸ் குமாருக்கு உதவிய சிரேஷ்ட பிரதி பொலிஸ்மா அதி...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107910204.90/wet/CC-MAIN-20201030093118-20201030123118-00712.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://cinereporters.com/latest-news/does-simbu-love-that-actress-the-question-that-made-d/cid1517541.htm", "date_download": "2020-10-30T10:13:34Z", "digest": "sha1:VBNFHYWGGCKUCZ4IS3W4NWMCEJOU5D7R", "length": 4318, "nlines": 60, "source_domain": "cinereporters.com", "title": "சிம்பு அந்த நடிகையைக் காதலிக்கிறாரா? டி ராஜேந்தரை நெளிய வைத்", "raw_content": "\nசிம்பு அந்த நடிகையைக் காதலிக்கிறாரா டி ராஜேந்தரை நெளிய வைத்த கேள்வி\nநடிகர் சிம்பு அவருடன் நடித்த ஒரு நடிகையைக் காதலிக்கிறாராமே என டி ராஜேந்தரிடம் பத்திரிக்கையாளர்கள் கேள்வி எழுப்பியுள்ளனர்.\nநடிகர் சிம்பு அவருடன் நடித்த ஒரு நடிகையைக் காதலிக்கிறாராமே என டி ராஜேந்தரிடம் பத்திரிக்கையாளர்கள் கேள்வி எழுப்பியுள்ளனர்.\nநடிகர் சிம்புதான் கடந்த 10 ஆண்டுகளாக கோலிவுட்டின் காதல் மன்னன் என்று சொன்னால் அது மிகையாகாது. அந்த அளவுக்கு பல நடிகைகளுடன் கிசுகிசுக்களில் சிக்கியவர் அவர். இப்போது சில காலமாகதான் எந்த கிசுகிசுக்களும் இல்லாமல் அமைதியான வாழ்க்கையை வாழ்ந்து கொண்டிருக்கிறார்.\nஇந்நிலையில் சமீபத்தில் விநியோகஸ்தர்கள் சங்க பத்திரிக்கையாளர் சந்திப்பில் கலந்து கொண்ட டி ராஜேந்திரம் சிம்பு ஒரு முன்னணி நடிகையைக் காதலிக்கிறாராமே என்ற கேள்வியைப் பத்திரிக்கையாளர் கேட்க அதற்கு டி ராஜேந்தர் இல்லை என்றோ ஆமாம் என்றோ பதில் சொல்லாமல் மழுப்பலான பதிலை அளித்துள்ளார். இதனால் சிம்புவின் அந்த நடிகை மீது காதல் உண்மைதானோ என்ற சந்தேகம் எழுந்துள்ளது.\nஇந்த தளம் Tamil Gen media குழுவால் நிர்வகிக்கப்படுகிறத���. இணையதளம் மற்றும் பத்திரிக்கைகளில் பணியாற்றிய அனுபவம் மிக்க இளைஞர்களால் இந்த தளம் நிர்வகிக்கப்படுகிறது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107910204.90/wet/CC-MAIN-20201030093118-20201030123118-00712.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://picfhd.com/htag/aiadmkitwing", "date_download": "2020-10-30T10:43:21Z", "digest": "sha1:7ZRLKE7SYSKHNVPQPTUMRCZUEEGFQQ44", "length": 30608, "nlines": 100, "source_domain": "picfhd.com", "title": "#aiadmkitwing Hashtag Instagram", "raw_content": "\nசமூக நீதி காக்கவும், அரசுப்பள்ளி மாணவச் செல்வங்களின் நலன் கருதியும், அரசுப் பள்ளிகளில் பயின்று நீட் தேர்ச்சி பெற்ற ஏழை மாணவ மாணவிகளின் மருத்துவக் கனவுகளை நிறைவேற்றும் விதமாக அவர்களுக்கு 7.5% உள்ஒதுக்கீடு அளிக்க அரசாணை வெளியிடப்படுகிறது. - மாண்புமிகு தமிழக முதல்வர் Edappadi K Palaniswami அவர்கள் #ksthirumalvellore #ksthirumalaiadmk #aiadmkitwing #velloreaiadmk #itwing_vellore #tnCM #CM2021 #TNCM21 #aiadmk2021 #tnelection2021 #ops #EPSfor2021\n💞💞💞💞💞💞💞💞💞💞💞💞💞💞💞💞💞💞 என்றும் மக்கள் பணியில்: #ச ென்னை_புறநகர்_மாவட்டக்_கழக_செயலாளர், #ப ாசமிகு_அண்ணன்_திரு_K_P_கந்தன் Ex MLA. #EdappadiKPalaniswami #OPanneerselvam #aiadmkfor2021 #தம ிழ்நாடுஅரசு #அஇஅத ிமுக #KPகந்தன் #KPKandanofl # #ப ெரும்பாகம் ராஜசேகர் #aspirekswaminathan #VaigaiPravin #ச ெல்வராணிசுந்தர் # #கவ ிதாசாரதி # #ChennaiPuraNagarAIADMKITWING #ச ோழிங்கநல்லூர் #ஆலந ்தூர் #ச ென்னை #ச ென்னைபுறநகர்மாவட்டம் #AIADMKITWING #AIADMKOFFICIAL #ChennaiPuranagarAIADMKITWING அஇஅதிமுக - சென்னை புறநகர் மாவட்ட தகவல் தொழில்நுட்ப பிரிவு\nஇதயதெய்வம் புரட்சித்தலைவி அம்மா அவர்களின் அருளாசியுடன்... கழக இணை ஒருங்கிணைப்பாளர் மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு எடப்பாடி K.பழனிசாமி மற்றும் கழக ஒருங்கிணைப்பாளர் மாண்புமிகு துணை முதலமைச்சர் திரு ஓ.பன்னீர்செல்வம் அவர்களின்.. ஆணைக்கிணங்கவும் சென்னையில் புதிய மாவட்ட கழகத்திற்கான \"மாவட்ட கழக செயலாளர்களின்\" நியமன ஆணை இன்று கழக நாளிதழில் வெளியிடப்பட்டது... Edappadi K Palaniswami O Panneerselvam K P Kandan All India Anna Dravida Munnetra Kazhagam (AIADMK ) AIADMK IT WING AIADMK #ம ுதலமைச்சர் #த ுணைமுதலமைச்சர் #EPS #OPS #தம ிழ்நாடுஅரசு #அஇஅத ிமுக #KPகந்தன் #KPKandan #ச ோழிங்கநல்லூர் #ஆலந ்தூர் #ச ென்னை #ச ென்னைபுறநகர்மாவட்டம் #AIADMKITWING #AIADMKOFFICIAL #ChennaiPuranagarAIADMKITWING #EPSfor2021 #AIADMKfor2021 #EPSforTN @CMOTamilNadu @OfficeOfOPS @KPKandanofl @VaigaiPravin @AIADMKITWINGOFL\n7.5% இடஒதுக்கீடு கூடாது: பாஜக நிர்வாகி சர்ச்சை கடிதம்\nவிளையாட்டு மேம்பாட்டுத் துறை சார்பில் 2018-2019ம் ஆண்டிற்கான 64-வது தேசிய பள்ளி விளையாட்டு போட்டிகளில் பதக்கங்கள் வென்ற 14 மாணவ, மாணவியருக்கு 54 லட்சம் ரூபாய் உயரிய ஊக்கத் தொகைக்கான காசோலைகளை மாண்புமிகு தமிழக முதல்வர் திரு. @cmo .tamilnadu அவர்கள் வழங்கி பாராட்டினார். #tngovt #aiadmk #ammagovernment #aiadmk4tn #aiadmkfor2021 #vellore #velloreitwing #vit #aiadmkitwing\nஇறைதூதர் நபிகள் நாயகத்தின் போதனைகளை மக்கள் பின்பற்றினால் வாழ்வில் ஏற்றம் அடையலாம். மீலாதுன் நபி திருநாளை கொண்டாடும் இஸ்லாமிய மக்கள் அனைவருக்கும் முதலமைச்சர் திரு. @cmo .tamilnadu அவர்கள் வாழ்த்து கூறினார். #tngovt #aiadmk #aiadmkitwing #ammagovernment #aiadmk4tn #aiadmkfor2021 #velloreitwing #vit #krishnagiri #krishnagiriitwing\nவிளையாட்டு மேம்பாட்டுத் துறை சார்பில் 2018-2019ம் ஆண்டிற்கான 64-வது தேசிய பள்ளி விளையாட்டு போட்டிகளில் பதக்கங்கள் வென்ற 14 மாணவ, மாணவியருக்கு 54 லட்சம் ரூபாய் உயரிய ஊக்கத் தொகைக்கான காசோலைகளை வழங்கி மாண்புமிகு தமிழக முதல்வர் திரு. @cmo .tamilnadu அவர்கள் பாராட்டினார். #tngovt #aiadmk #aiadmk4tn #aiadmkfor2021 #ammagovernment #velloreitwing #vit #aiadmkitwing #krishnagiri #krishnagiriitwing\nவிளையாட்டு மேம்பாட்டுத் துறை சார்பில் 2018-2019ம் ஆண்டிற்கான 64-வது தேசிய பள்ளி விளையாட்டு போட்டிகளில் பதக்கங்கள் வென்ற 14 மாணவ, மாணவியருக்கு 54 லட்சம் ரூபாய் உயரிய ஊக்கத் தொகைக்கான காசோலைகளை வழங்கி மாண்புமிகு தமிழக முதல்வர் திரு. @cmo .tamilnadu அவர்கள் பாராட்டினார். #tngovt #aiadmk #aiadmk4tn #aiadmkfor2021 #ammagovernment #velloreitwing #vit #aiadmkitwing #kallakurichi\nவிளையாட்டு மேம்பாட்டுத் துறை சார்பில் 2018-2019ம் ஆண்டிற்கான 64-வது தேசிய பள்ளி விளையாட்டு போட்டிகளில் பதக்கங்கள் வென்ற 14 மாணவ, மாணவியருக்கு 54 லட்சம் ரூபாய் உயரிய ஊக்கத் தொகைக்கான காசோலைகளை வழங்கி மாண்புமிகு தமிழக முதல்வர் திரு. @cmo .tamilnadu அவர்கள் பாராட்டினார். #tngovt #aiadmk #aiadmk4tn #aiadmkfor2021 #ammagovernment #velloreitwing #vit #aiadmkitwing #thiruvannamalai #thiruvannamalaiitwing\nவிளையாட்டு மேம்பாட்டுத் துறை சார்பில் 2018-2019ம் ஆண்டிற்கான 64-வது தேசிய பள்ளி விளையாட்டு போட்டிகளில் பதக்கங்கள் வென்ற 14 மாணவ, மாணவியருக்கு 54 லட்சம் ரூபாய் உயரிய ஊக்கத் தொகைக்கான காசோலைகளை வழங்கி மாண்புமிகு தமிழக முதல்வர் திரு. @cmo .tamilnadu அவர்கள் பாராட்டினார். #tngovt #aiadmk4tn #ammagovernment #aiadmkfor2021 #velloreitwing #vit #aiadmkitwing #dharmapuri #dharmapuriitwing\nவருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத் துறை சார்பில் ராணிப்பேட்டை நகரில் 18 கோடியே 40 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்படவுள்ள மாவட்ட ஆட்சியர் அலுவலக பெருந்திட்ட வளாகத்திற்கு மாண்புமிகு தமிழக முதல்வர் திரு. @cmo .tamilnadu அவர்கள் காணொலிக் காட்சி மூலமாக அடிக்கல் நாட்டினார்\nஉன்னிடம் மறைந்திருக்கும் ஆற்றல்களை வெளிக்கொணரும் வழி விடா முயற்சியும், தொடர்ந்த உழைப்புமே ஆகும்; வலிமையோ, புத்திசாலித்தனமோ அல்ல.- காலை வணக்கம் 🙏 🌱🌱🌱🌱🌱🌱🌱🌱🌱🌱🌱🌱🌱🌱 𝑮𝑶𝑶𝑫 𝑴𝑶𝑹𝑵𝑰𝑵𝑮 🌹😍 ♡♡♡♡♡♡♡♡♡♡♡♡♡♡♡♡♡ ♧♧♧♧♧♧♧♧♧♧♧♧♧♧♧♧♧ 𝔾𝕠𝕠𝕕 𝕄𝕠𝕣𝕟𝕚𝕟𝕘\nகுடிநீர் தட்டுப்பாட்டை தீர்க்கும் வகையில் திண்டிவனத்தில் உள்ள ராஜன் குளத்தை தூர்வாரி சுத்தம் செய்ததற்காக மாண்புமிகு அமைச்சர் திரு. @cvshanmugamofl அவர்களுக்கு பொதுமக்கள் நன்றி தெரிவித்தனர்\nகோவிட் நோய்த் தொற்று கட்டுப்பாடு, சிகிச்சை மற்றும் நிவாரணப் பணிகளுக்காக இதுவரை தமிழக அரசு ரூ.7,372 கோடி செலவு செய்துள்ளது மாவட்ட ஆட்சியர்களுடனான ஆய்வுக்கூட்டத்தில் மாண்புமிகு தமிழகமுதல்வர் @CMOTamilNadu அவர்கள் விளக்கம் மாவட்ட ஆட்சியர்களுடனான ஆய்வுக்கூட்டத்தில் மாண்புமிகு தமிழகமுதல்வர் @CMOTamilNadu அவர்கள் விளக்கம்\nகோவிட் நோய்த் தொற்று கட்டுப்பாடு, சிகிச்சை மற்றும் நிவாரணப் பணிகளுக்காக இதுவரை தமிழக அரசு ரூ.7,372 கோடி செலவு செய்துள்ளது மாவட்ட ஆட்சியர்களுடனான ஆய்வுக்கூட்டத்தில் மாண்புமிகு தமிழகமுதல்வர் @CMOTamilNadu அவர்கள் விளக்கம் மாவட்ட ஆட்சியர்களுடனான ஆய்வுக்கூட்டத்தில் மாண்புமிகு தமிழகமுதல்வர் @CMOTamilNadu அவர்கள் விளக்கம்\nகோவிட் நோய்த் தொற்று கட்டுப்பாடு, சிகிச்சை மற்றும் நிவாரணப் பணிகளுக்காக இதுவரை தமிழக அரசு ரூ.7,372 கோடி செலவு செய்துள்ளது மாவட்ட ஆட்சியர்களுடனான ஆய்வுக்கூட்டத்தில் மாண்புமிகு தமிழகமுதல்வர் @CMOTamilNadu அவர்கள் விளக்கம் மாவட்ட ஆட்சியர்களுடனான ஆய்வுக்கூட்டத்தில் மாண்புமிகு தமிழகமுதல்வர் @CMOTamilNadu அவர்கள் விளக்கம்\nகோவிட் நோய்த் தொற்று கட்டுப்பாடு, சிகிச்சை மற்றும் நிவாரணப் பணிகளுக்காக இதுவரை தமிழக அரசு ரூ.7,372 கோடி செலவு செய்துள்ளது மாவட்ட ஆட்சியர்களுடனான ஆய்வுக்கூட்டத்தில் மாண்புமிகு தமிழகமுதல்வர் @CMOTamilNadu அவர்கள் விளக்கம் மாவட்ட ஆட்சியர்களுடனான ஆய்வுக்கூட்டத்தில் மாண்புமிகு தமிழகமுதல்வர் @CMOTamilNadu அவர்கள் விளக்கம்\nகோவிட் நோய்த் தொற்று கட்டுப்பாடு, சிகிச்சை மற்றும் நிவாரணப் பணிகளுக்காக இதுவரை தமிழக அரசு ரூ.7,372 கோடி செலவு செய்துள்ளது மாவட்ட ஆட்சியர்களுடனான ஆய்வுக்கூட்டத்தில் மாண்புமிகு தமிழகமுதல்வர் @CMOTamilNadu அவர்கள் விளக்கம் மாவட்ட ஆட்சியர்களுடனான ஆய்வுக்கூட்டத்தில் மாண்புமிகு தமிழகமுதல்வர் @CMOTamilNadu அவர்கள் விளக்கம்\nகோவிட் நோய்த் தொற்று கட்டுப்பாடு, சிகிச்சை மற்றும் நிவாரணப் பணிகளுக்காக இதுவர�� தமிழக அரசு ரூ.7,372 கோடி செலவு செய்துள்ளது மாவட்ட ஆட்சியர்களுடனான ஆய்வுக்கூட்டத்தில் மாண்புமிகு தமிழகமுதல்வர் @CMOTamilNadu அவர்கள் விளக்கம் மாவட்ட ஆட்சியர்களுடனான ஆய்வுக்கூட்டத்தில் மாண்புமிகு தமிழகமுதல்வர் @CMOTamilNadu அவர்கள் விளக்கம்\nகோவிட் நோய்த் தொற்று கட்டுப்பாடு, சிகிச்சை மற்றும் நிவாரணப் பணிகளுக்காக இதுவரை தமிழக அரசு ரூ.7,372 கோடி செலவு செய்துள்ளது மாவட்ட ஆட்சியர்களுடனான ஆய்வுக்கூட்டத்தில் மாண்புமிகு தமிழகமுதல்வர் @CMOTamilNadu அவர்கள் விளக்கம் மாவட்ட ஆட்சியர்களுடனான ஆய்வுக்கூட்டத்தில் மாண்புமிகு தமிழகமுதல்வர் @CMOTamilNadu அவர்கள் விளக்கம்\nகோவிட் நோய்த் தொற்று கட்டுப்பாடு, சிகிச்சை மற்றும் நிவாரணப் பணிகளுக்காக இதுவரை தமிழக அரசு ரூ.7,372 கோடி செலவு செய்துள்ளது மாவட்ட ஆட்சியர்களுடனான ஆய்வுக்கூட்டத்தில் மாண்புமிகு தமிழகமுதல்வர் @CMOTamilNadu அவர்கள் விளக்கம் மாவட்ட ஆட்சியர்களுடனான ஆய்வுக்கூட்டத்தில் மாண்புமிகு தமிழகமுதல்வர் @CMOTamilNadu அவர்கள் விளக்கம்\nகோவிட் நோய்த் தொற்று கட்டுப்பாடு, சிகிச்சை மற்றும் நிவாரணப் பணிகளுக்காக இதுவரை தமிழக அரசு ரூ.7,372 கோடி செலவு செய்துள்ளது மாவட்ட ஆட்சியர்களுடனான ஆய்வுக்கூட்டத்தில் மாண்புமிகு தமிழகமுதல்வர் @CMOTamilNadu அவர்கள் விளக்கம் மாவட்ட ஆட்சியர்களுடனான ஆய்வுக்கூட்டத்தில் மாண்புமிகு தமிழகமுதல்வர் @CMOTamilNadu அவர்கள் விளக்கம்\nகோவிட் நோய்த் தொற்று கட்டுப்பாடு, சிகிச்சை மற்றும் நிவாரணப் பணிகளுக்காக இதுவரை தமிழக அரசு ரூ.7,372 கோடி செலவு செய்துள்ளது மாவட்ட ஆட்சியர்களுடனான ஆய்வுக்கூட்டத்தில் மாண்புமிகு தமிழகமுதல்வர் @CMOTamilNadu அவர்கள் விளக்கம் மாவட்ட ஆட்சியர்களுடனான ஆய்வுக்கூட்டத்தில் மாண்புமிகு தமிழகமுதல்வர் @CMOTamilNadu அவர்கள் விளக்கம்\nகோவிட் நோய்த் தொற்று கட்டுப்பாடு, சிகிச்சை மற்றும் நிவாரணப் பணிகளுக்காக இதுவரை தமிழக அரசு ரூ.7,372 கோடி செலவு செய்துள்ளது மாவட்ட ஆட்சியர்களுடனான ஆய்வுக்கூட்டத்தில் மாண்புமிகு தமிழகமுதல்வர் @CMOTamilNadu அவர்கள் விளக்கம் மாவட்ட ஆட்சியர்களுடனான ஆய்வுக்கூட்டத்தில் மாண்புமிகு தமிழகமுதல்வர் @CMOTamilNadu அவர்கள் விளக்கம்\nகோவிட் நோய்த் தொற்று கட்டுப்பாடு, சிகிச்சை மற்றும் நிவாரணப் பணிகளுக்காக இதுவரை தமிழக அரசு ரூ.7,372 கோடி செலவு செய்துள்ளது மாவட்ட ஆட்சியர்கள��டனான ஆய்வுக்கூட்டத்தில் மாண்புமிகு தமிழகமுதல்வர் @CMOTamilNadu அவர்கள் விளக்கம் மாவட்ட ஆட்சியர்களுடனான ஆய்வுக்கூட்டத்தில் மாண்புமிகு தமிழகமுதல்வர் @CMOTamilNadu அவர்கள் விளக்கம்\nகோவிட் நோய்த் தொற்று கட்டுப்பாடு, சிகிச்சை மற்றும் நிவாரணப் பணிகளுக்காக இதுவரை தமிழக அரசு ரூ.7,372 கோடி செலவு செய்துள்ளது மாவட்ட ஆட்சியர்களுடனான ஆய்வுக்கூட்டத்தில் மாண்புமிகு தமிழகமுதல்வர் @CMOTamilNadu அவர்கள் விளக்கம் மாவட்ட ஆட்சியர்களுடனான ஆய்வுக்கூட்டத்தில் மாண்புமிகு தமிழகமுதல்வர் @CMOTamilNadu அவர்கள் விளக்கம்\nகோவிட் நோய்த் தொற்று கட்டுப்பாடு, சிகிச்சை மற்றும் நிவாரணப் பணிகளுக்காக இதுவரை தமிழக அரசு ரூ.7,372 கோடி செலவு செய்துள்ளது மாவட்ட ஆட்சியர்களுடனான ஆய்வுக்கூட்டத்தில் மாண்புமிகு தமிழகமுதல்வர் @CMOTamilNadu அவர்கள் விளக்கம் மாவட்ட ஆட்சியர்களுடனான ஆய்வுக்கூட்டத்தில் மாண்புமிகு தமிழகமுதல்வர் @CMOTamilNadu அவர்கள் விளக்கம்\nசட்டப் படிப்பு முடித்த இளம் வழக்கறிஞர்களுக்கு 2 ஆண்டுகளுக்கு மாதம் ரூ.3000 உதவித்தொகை வழங்கும் திட்டத்தை மாண்புமிகு தமிழகமுதல்வர் திரு. @cmo .tamilnadu அவர்கள் துவக்கி வைத்தார். #tngovt #lawyer #aiadmk4tn #ammagovernment #aiadmk #velloreitwing #vit #aiadmkfor2021 #aiadmkitwing #ranipet #ranipetitwing\nசட்டப் படிப்பு முடித்த இளம் வழக்கறிஞர்களுக்கு 2 ஆண்டுகளுக்கு மாதம் ரூ.3000 உதவித்தொகை வழங்கும் திட்டத்தை மாண்புமிகு தமிழகமுதல்வர் திரு. @cmo .tamilnadu அவர்கள் துவக்கி வைத்தார். #tngovt #lawyer #aiadmk4tn #ammagovernment #aiadmk #velloreitwing #vit #aiadmkfor2021 #aiadmkitwing #tirupattur #tirupatturitwing\nசட்டப் படிப்பு முடித்த இளம் வழக்கறிஞர்களுக்கு 2 ஆண்டுகளுக்கு மாதம் ரூ.3000 உதவித்தொகை வழங்கும் திட்டத்தை மாண்புமிகு தமிழகமுதல்வர் திரு. @cmo .tamilnadu அவர்கள் துவக்கி வைத்தார். #tngovt #lawyer #aiadmk4tn #ammagovernment #aiadmk #velloreitwing #vit #aiadmkfor2021 #aiadmkitwing #vilupuram #viluppuramitwing\nசட்டப் படிப்பு முடித்த இளம் வழக்கறிஞர்களுக்கு 2 ஆண்டுகளுக்கு மாதம் ரூ.3000 உதவித்தொகை வழங்கும் திட்டத்தை மாண்புமிகு தமிழகமுதல்வர் திரு. @cmo .tamilnadu அவர்கள் துவக்கி வைத்தார். #tngovt #lawyer #aiadmk4tn #ammagovernment #aiadmk #velloreitwing #vit #aiadmkfor2021 #aiadmkitwing #vellore\nசட்டப் படிப்பு முடித்த இளம் வழக்கறிஞர்களுக்கு 2 ஆண்டுகளுக்கு மாதம் ரூ.3000 உதவித்தொகை வழங்கும் திட்டத்தை மாண்புமிகு தமிழகமுதல்வர் திரு. @cmo .tamilnadu அவர்கள் துவக்கி வைத்தார். #tngovt #lawyer #aiadmk4tn #ammagovernment #aiadmk #velloreitwing #vit #aiadmkfor2021 #aiadmkitwing #krishnagiri #krishnagiriitwing\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107910204.90/wet/CC-MAIN-20201030093118-20201030123118-00712.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"}
+{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%B5%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%A3%E0%AE%BE%E0%AE%AE%E0%AE%B2%E0%AF%88_%E0%AE%8A%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF_%E0%AE%92%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%AE%E0%AF%8D", "date_download": "2020-10-30T12:15:45Z", "digest": "sha1:7VBQEGYRBH2ZGQZPEHEE6DKT5P2HTATQ", "length": 12363, "nlines": 249, "source_domain": "ta.wikipedia.org", "title": "திருவண்ணாமலை ஊராட்சி ஒன்றியம் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nதிருவண்ணாமலை ஊராட்சி ஒன்றியம் , இந்தியாவின் தமிழ்நாட்டின் திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள பதினெட்டு ஊராட்சி ஒன்றியங்களில் ஒன்றாகும்.[1] இவ்வூராட்சி ஒன்றியம் 69 ஊராட்சி மன்றங்களை கொண்டுள்ளது. திருவண்ணாமலை வட்டத்தில் உள்ள இவ்வூராட்சி ஒன்றியத்தின் வட்டார வளர்ச்சி அலுவலகம் திருவண்ணாமலையில் இயங்குகிறது.\n2011 ஆம் ஆண்டு இந்திய மக்கள் தொகை கணக்கெடுப்பின் படி, திருவண்ணாமலை ஊராட்சி ஒன்றியத்தின் மொத்த மக்கள் தொகை 1,79,905 ஆகும். அதில் பட்டியல் சமூக மக்களின் தொகை 45,605 ஆக உள்ளது. பட்டியல் பழங்குடி மக்களின் தொகை 3,784 ஆக உள்ளது.[2]\nதிருவண்ணாமலை ஊராட்சி ஒன்றியத்தில் உள்ள 69 கிராம ஊராட்சி மன்றங்களின் விவரம்;[3]\nதிருவண்ணாமலை ஊராட்சி ஒன்றியத்தின் வரைபடம்\nதமிழக ஊராட்சி ஒன்றியங்களின் பட்டியல்\nதமிழ்நாடு ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறை\n↑ திருவண்ணாமலை மாவட்ட ஊராட்சி ஒன்றியங்கள்\n↑ திருவண்ணாமலை ஊராட்சி ஒன்றியத்தின் கிராம ஊராட்சிகள்\nதிருவண்ணாமலை மாவட்ட ஊராட்சி ஒன்றியங்கள்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 6 மே 2019, 16:31 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107910204.90/wet/CC-MAIN-20201030093118-20201030123118-00712.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://ta.wikisource.org/wiki/%E0%AE%AA%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D:%E0%AE%86%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%B2%E0%AF%8D_%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%95%E0%AF%81%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4_%E0%AE%85%E0%AE%B0%E0%AF%81%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%9E%E0%AE%B0%E0%AF%8D.pdf/51", "date_download": "2020-10-30T11:43:14Z", "digest": "sha1:7JSVJQPNZ6TVBLSA7UZEGJ5A5ZGR2VCV", "length": 5977, "nlines": 72, "source_domain": "ta.wikisource.org", "title": "பக்கம்:ஆற்றல் மிகுந்த அருங்கவிஞர்.pdf/51 - விக்கிமூலம்", "raw_content": "\nஇந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை\nஆயதுல மகுநத அருங்கவிஞர் 0 41 சொல்லும் கவிதைகளைக் கொண்ட தொகுப்பாகும். நாடு வளமுறவும் முன்னேறவும் இளைஞர்களையே நம்பி இருக்கிறது. நாட்டின் இதயம் நல்இளைஞரேயாவர். அதனால்தான் பெருங்கவிக்கோ இளைஞரை நோக்கிப் பாடுகிறார். இதயங்கள் இந்த நாட்டின் இளைஞரே நீங்கள் அன்றோ பதம்பெற வாழ்வுப் பாதை பலப்பல மேன்மை கூட்ட நிதம்உழைப்பைத்தொ ழுங்கள் பதம்பெற வாழ்வுப் பாதை பலப்பல மேன்மை கூட்ட நிதம்உழைப்பைத்தொ ழுங்கள் நிகரிலா எப்ப ணிக்கும் இதம்பெறும் ஆற்றல்கொண்டே ஏற்றங்கள் காண்பீர் என்றும் சரிசம கோசலிச வாய்ப்பினை ஆக்கி வாய்மையின் துணையால் வெல்வோம் என்னும் கவிஞர் உறுதியாய்க் கூறுகிறார். 'பணிகள்தான் இல்லை என்னும் பாதகம் இல்லை என்போம் நிகரிலா எப்ப ணிக்கும் இதம்பெறும் ஆற்றல்கொண்டே ஏற்றங்கள் காண்பீர் என்றும் சரிசம கோசலிச வாய்ப்பினை ஆக்கி வாய்மையின் துணையால் வெல்வோம் என்னும் கவிஞர் உறுதியாய்க் கூறுகிறார். 'பணிகள்தான் இல்லை என்னும் பாதகம் இல்லை என்போம் அணிபெரும் வகையில் ஓங்கும் ஆய்பல பணிக ளுக்கும் துணிவுடன் இளைஞர் செல்லும் சுடர்புகழ்த் திட்டம் காப்போம் அணிபெரும் வகையில் ஓங்கும் ஆய்பல பணிக ளுக்கும் துணிவுடன் இளைஞர் செல்லும் சுடர்புகழ்த் திட்டம் காப்போம் மணிமணியாக அன்னை மாபூமி கொழிக்கச் செய்வோம் மணிமணியாக அன்னை மாபூமி கொழிக்கச் செய்வோம் மொழிகளினால் பேதங்கள் வளர்த்து நாட்டின் ஒற்றுமைக்கு ஊறு செய்வோரை வன்மையாய் கண்டிக் கிறார். கவிஞர். ஆ- 3\nஇப்பக்கம் கடைசியாக 8 ஆகத்து 2018, 20:12 மணிக்குத் தொகுக்கப்பட்டது.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107910204.90/wet/CC-MAIN-20201030093118-20201030123118-00712.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://themadraspost.com/2020/02/26/two-exhausted-wuhan-nurses-plea-for-international-help-in-open-letter/", "date_download": "2020-10-30T10:41:28Z", "digest": "sha1:6U2BUUIZJKFDD4V5FHT32HK7TLLPXPMB", "length": 11780, "nlines": 123, "source_domain": "themadraspost.com", "title": "ஒவ்வொரு நாளும் கடினமாகிறது... சீன செவிலியர்கள் கோரிக்கை", "raw_content": "\nReading Now ஒவ்வொரு நாளும் கடினமாகிறது… சீன செவிலியர்கள் கோரிக்கை\nஒவ்வொரு நாளும் கடினமாகிறது… சீன செவிலியர்கள் கோரிக்கை\nசீனாவில் கொரோனா வைரசினால் உயிரிழப்பவர்கள், புதியதாக பாதிக்கப்படுபவர்கள் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது.\nசீன அரசு கட்டுப்பாட்டு நடவடிக்கைகளை மேற்கொண்டாலும் எதிர்பார்த்த அளவுக்கு பலன் கிடைக்கவில்லை. கொரோனா வைரஸினால் மருத்துவ ஊழியர்கள் மிகவும் கடினமான நிலையில் பணியாற்றி வருகிறார்கள்.\nஇந்நிலையில் சீ��ாவின் உகான் நகரிலுள்ள மருத்துவமனையில் பணியாற்றும் இரு செவிலியர்கள் ஒவ்வொரு நாளும் கடினமாகிறது, எங்களுக்கு உதவுங்கள் என சர்வதேச மருத்துவ ஊழியர்களுக்கு கோரிக்கையை விடுத்து உள்ளனர்.\nதி லான்செட் (The Lancet) என்ற மருத்துவ இதழில் சீன செவிலியர்களான யிங்சுன் ஜெங் மற்றும் யான் ஜென் எழுதிய கடிதம் வெளியிடப்பட்டு உள்ளது. அதில், பாதுகாப்பு உபகரணங்களுக்கு கடுமையான பற்றாக்குறை ஏற்பட்டு உள்ளனர் என தெரிவிக்கப்பட்டு உள்ளது.\nநகரத்தில் நிலைநிறுத்தப்பட்டுள்ள 14000 செவிலியர்கள் அன்றாடம் கடினமான நிலையை எதிர்க்கொள்கின்றனர் மற்றும் உடல், மன சோர்வை எதிர்கொள்கின்றனர். உகானில் சுகாதார பராமரிப்பு நிபுணர்களின் கடுமையான பற்றாக்குறை காரணமாக சீனா முழுவதிலும் இருந்து 14000 செவிலியர்கள் தானாக முன்வந்து உகானுக்கு வந்துள்ளனர். ஆனால், எங்களுக்கு இன்னும் அதிகமான உதவி தேவை ஏற்பட்டுள்ளது. கொரோனா வைரசுக்கு எதிரான போரில் எங்களுக்கு உதவ, உலகெங்கிலும் உள்ள செவிலியர்கள் மற்றும் மருத்துவ ஊழியர்களை இப்போது சீனாவுக்கு வருமாறு கேட்டுக்கொள்கிறோம் எனக் கேட்டுக்கொண்டு உள்ளனர்.\nசீனாவில் புதன்கிழமை வரையில் வைரஸ் பாதிப்புக்கு 2718 பேர் உயிரிழந்து உள்ளனர். 78000-க்கும் அதிகமானவர்கள் பாதித்து உள்ளனர். 3200 க்கும் மேற்பட்ட மருத்துவ ஊழியர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். இரண்டு செவிலியர்களும் வைரஸ் பாதிப்பு எப்படியிருக்கிறது என்பது தொடர்பாகவும் கடிதத்தில் எழுதியுள்ளனர்.\nஅதில், உகானில் நிலைமைகளும், சூழலும் நினைத்ததை விட மிகவும் கடினமானவை, தீவிரமானவையாக உள்ளது. N95 சுவாச கருவிகள், முக கவசங்கள், கண்ணாடி, கவுன் மற்றும் கையுறைகள் போன்ற பாதுகாப்பு உபகரணங்களுக்கு கடுமையான பற்றாக்குறை உள்ளது. கண்ணாடிகள் பிளாஸ்டிக்கால் ஆனவை, அவை வார்டில் மீண்டும் மீண்டும் சுத்தம் செய்யப்பட்டு பயன்படுத்த வேண்டும், இதனால் பார்ப்பது கடினம் எனவும் வேதனையுடன் பகிர்ந்துள்ளனர்.\nடெல்லி வன்முறை: அமித் ஷா ராஜினாமா செய்ய வேண்டும் – சோனியா காந்தி வலியுறுத்தல், பா.ஜனதா பதில்\nஇருமல் மருந்து குடித்த 11 குழந்தைகள் சிறுநீரகம் செயல் இழந்து உயிரிழப்பு, தமிழகத்தில் விற்பனையை நிறுத்த உத்தரவு\n‘பை-பைபிளஸ்டிக் பேக்ஸ்’ பிளாஸ்டிக் பை ஒழிப்பு சகோதரிகள்…\nஇந்தியாவின் பாதுகாப���பில் முக்கிய மைல் கல்… ‘நாக்’ ஏவுகணை சோதனை வெற்றி\nதமிழகத்தில் புதிதாக உருவாக்கப்பட்ட 5 மாவட்டங்களில் இடம்பெறும் சட்டமன்ற தொகுதிகள் விபரம்…\nஇந்தியாவின் கொரோனா தடுப்பூசி 3-ம் கட்ட சோதனைக்கு அனுமதி…\nஅமெரிக்க தேர்தல்: கருகலைப்பை எதிர்க்கும் டிரம்ப்…\nஆஸ்திரேலியாவிற்கு இந்தியா அழைப்பு… ‘கவனிக்கிறோம்’ சீனா பதில்\n‘நில்லு, அப்புறம் சொல்லு…’ கடுமையான படிப்பும், பரீட்சையும் மாற்றத்தை கொண்டு வந்துவிடாது `ஜோஹோ’ ஶ்ரீதர் வேம்பு\n‘சமூகச் சீரழிவுகளைப் பரப்பாதீர்கள்… அது, கொரோனாவை விட மோசமான பரவல்…’\nடிரெண்டிங் @ மெட்ராஸ் போஸ்ட்\nஆனந்த வாழ்வு தரும் அனுமன் வழிபாடு...\nசைக்கிளிங் செய்வதால் இவ்வளவு நன்மைகளா\nவெள்ளம் வந்தால் அபாய சங்கு ஊதும் கல்மண்டபம்...\nஆண்மையை அதிகரிக்க \"ஏழைகளின் முந்திரி\" வேர்க்கடலை\nதாமிரபரணி புஷ்கரம் போன்று வைகை பெருவிழா ஜூலை 24-ல் தொடங்கி 12 நாட்கள் கோலாகலம்\nஉடன்குடியில் 40 டன் போலி கருப்பட்டி பறிமுதல்.. தயாரிப்பு நிறுவனங்களுக்கு சீல் உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிகள் அதிரடி \nஇந்தியாவின் கொரோனா தடுப்பூசி 3-ம் கட்ட சோதனைக்கு அனுமதி…\nடிரம்ப் டிஸ்சார்ஜ்… எந்த மருந்துகளால் சிகிச்சை அளிக்கப்பட்டது…\nஇந்த 3 வகையான முகக்கவசங்கள் கொரோனாவுக்கு எதிராக சிறந்த பாதுகாப்பை வழங்குகின்றன…\nகொரோனா வைரஸ் தொற்றிலிருந்து குணமாகிய 105 வயது இந்தியப் பாட்டி…\nஇந்தியாவில் கொரோனா தடுப்பூசி விலை ரூ.225 ஆக நிர்ணயம்… எப்போது தயாராகும்…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107910204.90/wet/CC-MAIN-20201030093118-20201030123118-00712.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.jeyamohan.in/26693/", "date_download": "2020-10-30T11:39:57Z", "digest": "sha1:EVIIVHJUXDAJHBYNVRYJZTZAYDYKAG3N", "length": 24798, "nlines": 118, "source_domain": "www.jeyamohan.in", "title": "வளைகுடாவில்… 3 | எழுத்தாளர் ஜெயமோகன்", "raw_content": "\nஉங்கள் கடவுச்சொல்லை மறந்து விட்டீர்களா\nமுகப்பு பயணம் வளைகுடாவில்… 3\nகாலையில் ஷார்ஜா விமானநிலையத்தில் குவைத்துக்காக விமானம் ஏறும்போது தூக்கக் கலக்கத்தில் போதைகொண்டவன் போல இருந்தேன். நானும் நாஞ்சிலும் ஒரு காபி சாப்பிட்டோம். எங்களுக்காக ஒரு பிலிப்பைன் பெண்மணி அவ்வளவு அக்கறை எடுத்துக்கொண்டு இயந்திரத்தை ஓட்டி வடித்து எடுத்து ஆளுயர டம்ப்ளரில் காபியை கொடுத்ததனால் பத்துடாலர், ஐநூறு ரூபாய், இழப்பை மனம் தாங்கிக்கொண்டது.\nஷார்ஜா விமானநிலையம் எர்ணாகுளம் பேருந்துநிலை��ம்போல ஒரே மல்லுமொழியில் தளும்பிக்கொண்டிருந்தது. மல்லுக்கள் வளைகுடாவைக் கொள்ளையடித்துத் திரும்புகிறவர்கள் போலத் தெரிந்தார்கள். ஐம்பத்திரண்டு இஞ்ச் டிவி என்பது இந்தியாவில் ஐம்பதாயிரம்ரூபாய்தான். அதை ஏன் கட்டிச்சுமந்து ஊருக்குக் கொண்டு செல்கிறார்கள் என்று புரியவில்லை. நிறைய படிக்காத முகங்கள். சிலர் தன்னம்பிக்கையுடன், சிலர் தேவைக்குமேலான பதற்றத்துடன்.\nபலவகையான அராபியர்களைப் பார்த்தேன். விதவிதமாகத் தலையில் துண்டு போட்டவர்கள். சும்மா வழியே செல்லும்போது கொடித்துணி தலையிலே விழுந்தது போல, ஜாக்ரதையாக மடித்துப் போட்டுக்கொண்டதுபோல, சிமின்ட் சுமப்பவர்கள் போட்டுக்கொண்ட பிளாஸ்டிக் தாள் போல, கடனுக்கு ஒளிய போட்டுக்கொண்டதுபோல…அராபிய மொழியை இப்போதுதான் கேட்கிறேன். உடனடியாக அதன் ஒலியழகு கவர்ந்தது.\nநான் காதால் கேட்ட ஐம்பதுக்கும் மேற்பட்ட மொழிகளில் என் செவிக்கு இன்றுவரை அழகிய மொழியாக இருந்தது சம்ஸ்கிருதம்தான். அர்த்தத்துக்கு அப்பால் வெண்கலநாதம் ஒன்று அதற்குண்டு. அராபிய மொழி அதைப்போலவே ஒலியழகுள்ளதாகத் தெரிந்தது. ஒரு இனிய பறவைக்குரல் போல. அத்தனைபேரும் மெலிதாக அகவியபடியே இருப்பது போலிருந்தது.\nவிமானமேறிய மறுகணம் தூங்கிவிட்டேன். நாஞ்சில்நாடன் கவலைப்படும் வேலையை எனக்காகச் சேர்த்து அவரே செய்தார். அவரது புகழ்பெற்ற பேக்கிங்கை சரியாகச் செய்தாரா என்ற கவலை, ஆவணங்களைச் சரிபார்த்தல், சகபயணிகளை ஐயத்துடன் கூர்ந்து கவனித்தல், விமானசேவையில் மது கொடுக்கப்படாத அரபுக்கொடுமையை எண்ணி நெஞ்சோடு கிளத்தல்.\nநான் கண்விழிக்கும்போது விமானம் குவைத்தில் இறங்கிக்கொண்டிருந்தது. குவைத் விமானநிலையத்துக்கு வெளியே குவைத் முத்தமிழ் மன்றத்தைச் சேர்ந்தவர்களும் என் நண்பர்களும் வந்திருந்தனர். குவைத் தமிழ்ச்சங்கத்தின் பொறுப்பில் உள்ள பழமலை கிருஷ்ணமூர்த்தி, ஜெயபாலன் ஆகியோர் வந்திருந்தனர். நண்பர்கள் சித்தார்த், ஜெயகாந்தன், மாதவன்பிள்ளை ஆகியோர் உற்சாகமாகக் கையசைத்தனர். சம்பிரதாயமான வரவேற்பு. தேசியக்கொடிச்சின்னமுள்ள மேலாடை அணிவித்துப் பூங்கொத்தும் லட்டும் கொடுத்து வரவேற்றார்கள். ‘வசந்த் டிவி வசந்தகுமார் மாதிரி இருக்கீங்க’ என்று நாஞ்சில் என்னிடம் சொன்னார்\nகார்களில் ஏறி குவைத் ஹயாத் என்ற தங்கும் விடுதிக்குச் சென்றோம். உயர்தரமான தங்குமிடம். காலையுணவை அங்கேதான் சாப்பிட்டேன். வரும் வழியிலேயே லட்டு சாப்பிட்டதனால் நான் கொஞ்சமாக சாப்பிட்டேன். சந்தித்த கணம் முதலே பேச ஆரம்பித்தோம். இலக்கியம்தான். ஒருவேளை கேட்கக் கேட்க சந்தேகம் பெருகக்கூடிய ஒரேதுறை இலக்கியமாக இருக்கலாம்.\nகுவைத்தை சுற்றிப்பார்த்தோம். வில்லுப்பாட்டுக்கோல் போலத் தோன்றிய குவைத்கோபுரங்கள் பிரம்மாண்டமானவை என அருகே சென்றால்தான் தெரிந்தது. கோபுரம் மீதேறிச்சென்று நகரின் பிரம்மாண்டமான கடல்முகத்தைப் பார்த்தோம். ஆச்சரியமாக நாங்கள் வந்திறங்கியநாள் முதல் மிகவும் இதமான வானிலை நிலவியது. காற்றில் நீர்த்துளிகளுடன் வானம் மூடியே இருந்தது- டிசம்பரில் சென்னை இருப்பது போல. கடலும் ஆழ்நீலமாகத் தெரிந்தது.\nமுதல்நாள் மதியம் மாதவன்பிள்ளை வீட்டில் சாப்பிடச்சென்றோம். அன்று விஷூ தினம். மாதவன்பிள்ளை வீட்டில் நல்ல நாஞ்சில்நாட்டுச் சாப்பாடு செய்திருந்தார்கள். அவரது மனைவி சுப்புடு முன்னால் பாடும் இளம்பாடகி போல பீதியுடன் இருந்தார். நாஞ்சில்நாடன் சாப்பாட்டை முகம்மலர்ந்து பாராட்டியதும் அவரது நிம்மதி தெளிவாகவே தெரிந்தது. சாப்பாடு துபாய்க்குள் ஒரு நாஞ்சில்நாட்டை உருவாக்கிக் காட்டியது.\nஅன்றுமாலை குவைத்வாழ் ஓவியரான கொண்டல்ராஜின் ஓவியக்கண்காட்சிக்குச் சென்றோம். மலேசியத்தூதர் வந்திருந்தார். கொண்டல்ராஜின் ஓவியங்களுடன் அவர் இந்தியாவிலிருந்து வரவழைத்த ஓவியங்களும் அவரது மாணவர்கள் வரைந்த ஓவியங்களும் இருந்தன. கொண்டல்ராஜின் பெயர் புகழ்பெற்ற காலண்டர் ஓவியரான கொண்டையராஜுவை நினைவுறுத்தியது. பதற்றமும் உற்சாகமுமாக இருந்தார். ஓவியங்கள் ஒருவகைக் குழந்தைத்தன்மையுடன், ஏக்கத்துடன் தமிழகத்தின் இப்போதில்லாத பசுமைக்காலகட்டத்தைச் சித்தரிப்பவை. பளீரென பச்சைவெயில் பரந்த சாலைகள், பூத்த மரங்கள், எளிய மனிதர்கள். அந்தப்பாலையில் தமிழகம் கனவில் ஒளிரும் ஒரு பசுந்தீவாக இருக்கிறது போலும்.\nகண்காட்சி ஒரு வாரமாக நடந்து வந்தது. அதை ஒட்டிய ஓவியப்போட்டியில் வென்ற குழந்தைகளுக்கு தூதர் பரிசுகளை வழங்கினார். நானும் நாஞ்சிலும் சில சொற்களைச் சொல்லி விழாவை முடித்து வைத்தோம். கொண்டல்ராஜ் நாஞ்சில்நாடனை ஓவியமாக வரைந்திருந்தார். அதை அவருக்கே பரிசாக அளித்தார்.\nஇரவு அறைக்குத்திரும்பி நள்ளிரவு தாண்டும் வரை நானும் சித்தார்த்தும் ஜெயகாந்தனும் பேசிக்கொண்டிருந்தோம். ஜெயகாந்தன் ஈரோடு கொடுமுடியைச் சேர்ந்தவர். சம்ஸ்கிருதம்,வேதாந்தம் அறிமுகம் கொண்டவர். மிகச்சிறந்த வாசகர். அபூர்வமாகவே அவரைப்போலப் பலதுறை வாசிப்பு கொண்ட, ஆனால் எதுவும் எழுதாத, வாசகர்களைக் காண்கிறோம்.\nரே பிராட்பரியின் ஒரு கதையில் பிகாஸோ வருவார். கடற்கரை மணலில் ஒரு குச்சியால் பிரம்மாண்டமான ஓவியமொன்றை வரைவார். வரைய வரைய அதைக் கடல் அழித்துவிடும். அந்த ஓவியத்துக்கு வாழ்க்கையே இல்லை. சிரித்தபடி ஓவியர் செல்ல, பார்த்தவர் அது தன் நினைவில் மட்டுமே வாழ்கிறது என்ற எண்ணத்தின் பீதியுடன் நிற்பார். எழுதாத வாசகர்கள் தங்களுக்குள் எழுதி எழுதி, காலம் அழிக்க விட்டுவிட்டு சிரிக்கிறார்கள் போல.\nஜப்பான், ஒரு கீற்றோவியம் -3\n‘வெண்முரசு’ – நூல் ஏழு – ‘இந்திரநீலம்’ – 32\n‘வெண்முரசு’ – நூல் பதினெட்டு – ‘செந்நா வேங்கை’ – 73\nகட்டுரை வகைகள் Select Category Featured அஞ்சலி அனுபவம் அரசியல் அறிக்கை அறிமுகம் அறிவிப்பு அறிவியல் அழைப்பிதழ் ஆன்மீகம் ஆய்வு ஆளுமை ஆவணப்படம் இசை இணையம் இதழ் இயற்கை இலக்கிய அமைப்பு இலக்கியம் உரை உரையாடல் ஊடகம் எதிர்வினை எழுத்து ஒலிப்பதிவு ஓவியம் கடிதம் கட்டுரை கருத்துரிமை கலந்துரையாடல் கலாச்சாரம் கலை கல்வி கவிதை காணொளிகள் காந்தி காவியம் கீதை குறுங்கதை குறுநாவல் குழுமவிவாதம் கேள்வி பதில் சங்கம் சந்திப்பு சமூகம் சிறப்பு பதிவுகள் சிறுகதை சுட்டிகள் சுற்றுச்சூழல் செய்தி செய்திகள் தத்துவம் தன்னுரை தமிழகம் தளம் திரைப்படம் தொடர் நகைச்சுவை நட்பு நாடகம் நாட்டார் கலை நாவல் நிகழ்ச்சி நீதி நூலகம் நூலறிமுகம் நூல் நூல் வெளியீட்டு விழா நேர்காணல் பண்பாடு பதிப்பகம் பயணம் புகைப்படம் புத்தக கண்காட்சி புனைவிலக்கியம் புனைவு பொது பொருளியல் மகாபாரதம் மதம் மதிப்பீடு மருத்துவம் முன்னுரை மொழி மொழியாக்கம் வரலாறு வர்த்தகம் வாசகர் கடிதம் வாசிப்பு வாழ்த்து விமரிசகனின் பரிந்துரை விமர்சனம் விருது குமரகுருபரன் விருது விஷ்ணுபுரம் விருது விளக்கம் விழா விவாதம் வெண்முரசு இந்திரநீலம் இமைக்கணம் இருட்கனி எழுதழல் கல்பொருசிறுநுரை களிற்றியானை நிரை காண்டீபம் கார்கடல் கிராதம் குருதிச்சார��் செந்நா வேங்கை சொல்வளர்காடு திசைதேர் வெள்ளம் தீயின் எடை நீர்க்கோலம் நீர்ச்சுடர் நீலம் பன்னிரு படைக்களம் பிரயாகை மழைப்பாடல் மாமலர் முதற்கனல் முதலாவிண் வண்ணக்கடல் வெண்முகில் நகரம் வெய்யோன் வெண்முரசு தொடர்பானவை வேளாண்மை\nபின் தொடரும் நிழலின் குரல்\nSubscribe to எழுத்தாளர் ஜெயமோகன் by Email\nஇணையதள நிர்வாகி : [email protected]\nஆசிரியரை தொடர்பு கொள்ள: [email protected]\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107910204.90/wet/CC-MAIN-20201030093118-20201030123118-00712.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.seithipunal.com/world/anil-ambani-sales-his-wife-gold-jewels-for-expense", "date_download": "2020-10-30T10:22:36Z", "digest": "sha1:P244LAZAMJI3IFGOSSEDWROHAOT6K2WR", "length": 9214, "nlines": 115, "source_domain": "www.seithipunal.com", "title": "அவரே செலவுக்கு பொண்டாட்டி நகையை வித்துட்டு இருக்காரு.. போவியா.. அணில் அம்பானி கடன் வழக்கில் திகீர்.! - Seithipunal", "raw_content": "\nஅவரே செலவுக்கு பொண்டாட்டி நகையை வித்துட்டு இருக்காரு.. போவியா.. அணில் அம்பானி கடன் வழக்கில் திகீர்.\n - உங்களுக்கு பிடித்த வரன்களை இலவசமாக தொடர்புகொள்ள மணமேடையில் இன்றே பதிவு செய்யுங்கள் - REGISTER NOW\nஅணில் அம்பானி ரிலையன்ஸ் குழும நிறுவனங்கள் ரூ.69 இலட்சம் கோடி கானை மறுசீரமைக்க, சீன நாட்டினை சார்ந்த மூன்று வங்கியிடம் இருந்து ரூ.51 கோடி கடன் பெற்று இருந்தது. இதற்கு அணில் அம்பானி தனிப்பட்ட உத்திரவாதம் தந்திருந்தார்.\nஇந்த கடனை திரும்பி வழங்காத காரணத்தால், அவர் சொத்துக்களை முடக்க வேண்டும் என்று சீன வங்கிகள் ஐரோப்பிய நாட்டில் இருக்கும் லண்டன் நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்தது. இந்த வழக்கில் பதிலளித்த அணில் அம்பானி, தனக்கென தனிப்பட்ட சொத்துக்கள் ஏதும் இல்லை என்று தெரிவித்தார்.\nஇதனை ஏற்க மறுப்பு தெரிவித்த வங்கிகள், அவருக்கு சொந்தமாக சொகுசு கார்கள், தனி விமானம், ஹெலிகாப்டர் போன்றவை இருப்பதாக தெரிவித்துள்ளது. இதனையடுத்து அணில் அம்பானி, அவை அனைத்தும் ரிலையன்ஸ் நிறுவனத்திற்கு சொந்தமானது என்று தெரிவித்தார்.\nஇதனால் விரக்தியடைந்த நீதிபதிகள், அணில் அம்பானிக்கு உலகளவில் உள்ள சொத்துக்களின் விபரங்களை சமர்ப்பிக்க உத்தரவு பிறப்பித்த நிலையில், ரிலையன்ஸ் நிறுவனத்தின் செய்தி தொடர்பாளர் காணொளி வாயிலாக நீதிபதிகளிடம் உரையாடியுள்ளார்.\n\" அணில் அம்பானியிடம் தனிப்பட்ட சொத்துக்கள் இல்லை. ஊடகங்கள் யூகத்தின் வாயிலாக தவறான தகவலை பரப்பி வருகிறது. பெரும் கடனால் அவரின் சொத்துக்களை இழந்துள்ளார��. சட்டரீதியான செலவுக்கு கூட மனைவியின் நகைகளை விற்பனை செய்து இருக்கிறார் \" என்று தெரிவித்துள்ளார்.\nஇதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal\nமழையால் சென்னை தொடர்ந்து பாதிக்கப்பட யாருடைய ஆட்சி காரணம்\nமழையால் சென்னை தொடர்ந்து பாதிக்கப்பட யாருடைய ஆட்சி காரணம்\nவேறுவழியே இல்லை., நன்றி தெரிவித்த ஸ்டாலின் முடிவுக்கு வந்தது முக்கிய விவகாரம்\nமீண்டும் மாநிலத்திற்கு எண்ட்ரீ கொடுக்கும் பிரதமர் மோடி.\nசட்டப்பேரவை தேர்தலை கருத்தில் கொண்டு எடப்பாடி புகழ் பாடும் கூட்டணி கட்சி.\nஅதிமுகவில் பக்கம் சாய்கிறாரா அமமுக துணை பொது செயலாளர்.\n2020.. நடைபெற இருக்கும் குருப்பெயர்ச்சியில்.. நீங்கள் யாரை வழிபட வேண்டும்\nடிஆர்பி லிஸ்ட்டில் பழைய சீரியல்களை ஓரம்கட்டிவிட்டு கொடிகட்டி பறக்கும் புதிய சீரியல்கள்.\nபிக்பாஸில் கலந்துகொள்ள தயாரான பாடகி சுசித்ரா\nபடவாய்ப்பிற்காக ரூட்டை மாற்றிய நடிகை.\nஅனிதாவின் சோகக்கதையை கண்ணீர் வடித்த குடும்பம்.. சம்யூக்தாவின் சின்னத்தனமான வேலை.. நொறுங்கிப்போன இதயம்.\nகண்கலங்கிய ரம்யா... கலங்கவைத்த அர்ச்சனா.. சேர்ந்து நொறுங்கிப்போன சுரேஷ் - பாலாஜி.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107910204.90/wet/CC-MAIN-20201030093118-20201030123118-00712.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://cdcb.us/ta/breast-actives-review", "date_download": "2020-10-30T09:32:25Z", "digest": "sha1:4O7OYJ56MR3ALLV3B6HPHULX2MSH3VDB", "length": 24619, "nlines": 94, "source_domain": "cdcb.us", "title": "Breast Actives ஆய்வு ஆஹா! உண்மை வெளிப்படுத்தப்பட்டது: முற்றிலும்...", "raw_content": "\nஉணவில்குற்றமற்ற தோல்எதிர்ப்பு வயதானதோற்றம்தள்ளு அப்மூட்டுகளில்சுகாதார பராமரிப்புசுருள் சிரைதசைத்தொகுதிஒட்டுண்ணிகள்நீண்ட ஆணுறுப்பின்உறுதியையும்\nBreast Actives அறிக்கைகள்: சந்தையில் Breast Actives விரிவாக்கத்தை அடைய மிக சக்தி வாய்ந்த தயாரிப்புகளில் ஒன்று\nஒரு பெரிய மார்பளவு, Breast Actives மிகவும் சிறந்த தீர்வாக உள்ளது. திருப்தியடைந்த நுகர்வோர் ஏற்கனவே நூற்றுக்கணக்கான மார்பக விரிவாக்கம் எப்போதும் சிரமமற்றதாக இருக்க வேண்டியதாயிற்று. Breast Actives செயல்கள் மிகவும் எளிதாகவும் நம்பத்தக்கதாகவும் செயல்படுகிறது. மார்பக வளர்ச்சியை இந்த இடுகையில் காட்டியுள்ளது எப்படி & எப்படி Breast Actives உதவுகிறது.\nபரவலாக அறியப்பட்ட விளைவுகளைப் பயன்படுத்தி, Breast Actives மட்டுமே இயற்கைப் பொருட்களால் ஆனவை. அது சில விரும்பத்தகா��� பக்க விளைவுகள் மற்றும் மலிவான விலையுடன் தொடங்கப்பட்டது.\nபெரும்பாலான மக்கள் விலையுயர்ந்த போலி தயாரிப்புகளுக்கு பணத்தை வீணாக்குகிறார்கள். துரதிர்ஷ்டவசமாக, பெரும்பாலான வலைத்தளங்கள் பயனற்ற மற்றும் அதிக விலை போலிகளை வழங்குகின்றன.\nஅனைத்து பிறகு, தயாரிப்பாளர் முற்றிலும் நம்பகமான உள்ளது. ஒரு மருத்துவரின் பரிந்துரையின்றி குறைவு சாத்தியமானது & ஒரு மறைகுறியாக்கப்பட்ட இணைப்பு மூலம் செய்ய முடியும்.\nஇந்த சூழ்நிலைகளில், Breast Actives பயன்படுத்தி ஒரு வாய்ப்பை தவிர்க்க வேண்டும்:\nநீங்கள் பதினெட்டு வயதிற்கு உட்பட்டவராக இருந்தால் , நீங்கள் கண்டிப்பாக முறையைப் பயன்படுத்தக்கூடாது. உங்கள் நலன்களில் பணத்தை முதலீடு செய்வதற்கு ஒரு பிட் தயாராக இருக்க மாட்டீர்கள், குறிப்பாக உங்கள் மார்பகங்களை அதிகரிப்பதற்கான வாய்ப்பில் மிகவும் ஆர்வம் இல்லாதவரா நீங்கள் அந்த வழக்கில், அது நன்றாக இருக்கட்டும். வழக்கமாக முறையைப் பயன்படுத்திக் கொள்ள முடியாது என்று ஏற்கனவே உங்களுக்குத் தெரியுமா அந்த வழக்கில், அது நன்றாக இருக்கட்டும். வழக்கமாக முறையைப் பயன்படுத்திக் கொள்ள முடியாது என்று ஏற்கனவே உங்களுக்குத் தெரியுமா அது உங்களுக்கு பொருந்தும் என்றால், நீங்கள் அதை இருக்கட்டும்.\nநீங்கள் இந்த காரணிகளை அடையாளம் காண முடியாத நிலையில், \"மார்பளவு அளவை மேம்படுத்துவதற்கு, நான் என் சிறந்ததைச் செய்வேன்\" என்று அறிவிக்கையில், நீங்கள் இனி உங்கள் சொந்த வழியில் நிற்கக்கூடாது, உங்கள் பிரச்சினையை எடுத்துக்கொள்ளுங்கள் இறுதியாக தாக்குதல். மேலும், Anadrol ஒரு சோதனை ரன் மதிப்பு.\nஒரு விஷயம் உறுதியாக கூற முடியும்: இந்த முறை தெளிவாக இந்த திட்டத்தை உங்களுக்கு உதவ முடியும்.\nஅதனால்தான் Breast Actives வாங்குவது உறுதியளிக்கிறது:\nஎல்லாவற்றிற்கும் மேலாக, Breast Actives பயன்படுத்துவதற்கான பல நன்மைகள் கையகப்படுத்தல் ஒரு பெரிய முடிவாக இருக்கும் என்பதில் சந்தேகம் இல்லை:\nநீங்கள் சந்தேகத்திற்குரிய மருத்துவ தலையீடுகளை நம்பியிருக்க வேண்டியதில்லை\nமார்பகங்களை விரிவுபடுத்துவதற்காக ஒரு மருந்தைப் பற்றி மருந்தைப் பற்றியும் மனச்சோர்வோடு உரையாடலையும் நீங்கள் விட்டுவிடலாம்\nஇது ஒரு கரிம முகவர் என்பதால், அது மலிவானது மற்றும் வாங்குதல் முற்றிலும் சட்டப்பூர்வமாகவும் ஒரு பரிந்துரை இல்லாமல் இருக்கும்\nஇணையத்தில் இரகசிய உத்தரவு உங்கள் பிரச்சினையைப் பற்றி யாருக்கும் தெரியாது\nBreast Actives எடுத்துக்கொண்ட பிறகு வழக்கமான அனுபவம் என்ன\nBreast Actives செயல்கள் உண்மையில் எவ்வாறு செயல்படுகின்றன என்பதைப் பற்றிய ஆழமான புரிதலைப் பொறுத்தவரை, அங்கத்தினர்களின் விஞ்ஞான சூழ்நிலையைப் பாருங்கள்.\nஇந்த பணியை ஏற்கனவே முடித்துவிட்டோம். விளைவாக தயாரிப்பாளர் தகவலைப் பார்த்தால், பின்வரும் நோயாளிகளின் மதிப்பீடு நடைபெறுகிறது.\nBreast Actives மதிப்பிற்குரிய நுகர்வோரின் அத்தகைய மதிப்பீட்டைப் பொறுத்தவரை இது Breast Actives\nஉத்தியோகபூர்வ கடையில் மட்டுமே கிடைக்கும்\nBreast Actives பக்க விளைவுகள்\nகுறிப்பிட்டுள்ளபடி, Breast Actives செயல்கள் இயற்கை, கவனமாக தேர்ந்தெடுக்கப்பட்ட மற்றும் நன்கு பொறுத்துக் கொள்ளக்கூடிய பாகங்களை அடிப்படையாகக் கொண்டவை. அது ஒரு மருந்து இல்லாமல் அணுகக்கூடியது அதனால் தான்.\nபயனர்களின் விரிவான விரிவான வாசிப்புகளை நீங்கள் வாசித்திருந்தால், அவை எந்த எரிச்சலூட்டும் பக்க விளைவுகளையும் அனுபவித்துள்ளன என்பதைக் காட்டுகிறது.\nதயாரிப்பு சோதனைகளில் மிகவும் சக்தி வாய்ந்ததாக தோன்றியது, பயனர்களின் மகத்தான வெற்றிக்கான தர்க்கரீதியான விளக்கம் என்று கொடுக்கப்பட்ட அளவிற்கு கவனம் செலுத்துவது மிகவும் முக்கியமானது.\nஎன் பரிந்துரையை நீங்கள் அசல் தயாரிப்பாளரிடமிருந்து மட்டுமே Breast Actives வாங்குகிறீர்கள், இது பெரும்பாலும் சந்தேகத்திற்குரிய பொருட்களுடன் தயாரிப்பு கள்ளச்செயலுக்கு வழிவகுக்கிறது. நீங்கள் எங்கள் இடுகையில் முன்னனுப்பலைப் பின்பற்றினால், நீங்கள் நம்பகமான தயாரிப்பாளரின் வலைப்பக்கத்திற்கு வருகிறீர்கள்.\nBreast Actives முக்கிய பொருட்கள்\nநீங்கள் Breast Actives எடுத்துக் கொண்டால், இந்த மூன்று பிரதிநிதிகள் குறிப்பாக வேலைநிறுத்தம் செய்கின்றனர்:\nஅடிப்படையில், விளைவு இந்த கூறுகள் ஆதிக்கம் மட்டும், அளவு கூட முக்கியம்.\nஉற்பத்திக்காக, உற்பத்தியாளர் சாதகமான அனைத்து பொருட்களின் ஒரு மிகப்பெரிய டோஸ் மீது சார்ந்துள்ளது, இது படிப்படியாக படிப்படியாக மார்பக வளர்ச்சியை உறுதிப்படுத்துகிறது.\n✓ Breast Actives -ஐ முயற்சிக்கவும்\n✓ ஒரே இரவில் விநியோகம்\nஎல்லோரும் ஒரு எளிய வழியில் அதை பயன்படுத்த முடியும்\nநீங்கள் ஆலோசனையை மட்டுமே பின்பற்ற வேண்டும்: உற்பத்தியாளரின் வழிமுறைகளைப் பின்பற்றவும்.\nஇந்த கட்டத்தில் சிகிச்சையைப் பற்றி கவலைப்பட வேண்டிய அவசியம் இல்லை. உங்களுடைய அன்றாட வாழ்க்கையில் உள்ள வழிமுறையை ஒருங்கிணைப்பதில் எந்த சவாலும் இல்லை என்பது நீங்கள் புரிந்து கொள்ள வேண்டிய ஒன்று.\nவாடிக்கையாளர்களின் அதிக எண்ணிக்கையிலான வாடிக்கையாளர் கருத்துக்களை நிரூபிக்க இதுவேயாகும்.\nஇணைக்கப்பட்ட விளக்கம் மற்றும் அசல் கடையில் (இந்த அறிக்கையில் வலை முகவரி) நீங்கள் நீண்ட கால மற்றும் வெற்றிகரமான தயாரிப்பு பயன்படுத்த அவசியமான அனைத்து தலைப்புகள், படிக்க இலவச இருக்கிறோம்.\nவெற்றியை நாம் ஏற்கனவே பார்க்க வேண்டுமா\nமுதல் பயன்பாட்டிலிருந்து நிவாரணம் பெற முடிந்திருக்கிறது என்று டஜன் கணக்கான நுகர்வோர் தெரிவிக்கின்றனர். இது HGH போன்ற மற்ற கட்டுரைகளிலிருந்து குறிப்பிடத்தக்க வகையில் இந்த தயாரிப்புகளை வேறுபடுத்துகிறது. இது ஏற்கனவே சிறிது நேரம் கழித்து ஏற்கனவே வெற்றிகரமான வெற்றி கதைகள் முன்பதிவு செய்யப்படாமல் போகாது.\nநீண்ட தயாரிப்பு பயன்படுத்தப்படுகிறது, இன்னும் சுருக்கமான முடிவுகள் உள்ளன.\nமிக பெரிய ஆர்வத்துடன், பல பயனர்கள் தயாரிப்பு பின்னர் ஆர்வத்துடன்\nஎனவே சில கருத்துகள் எதிர்மறையானவை எனவும், சிறிது காலத்திற்கு தயாரிப்புகளை பயன்படுத்துவதற்கும் தொடர்ந்து நிலைத்திருப்பதற்கும் இது அர்த்தம். இல்லையெனில், மேலும் தகவலுக்கு எங்கள் சேவை மையத்தைத் தொடர்புகொள்ளவும்.\nBreast Actives போன்ற பாலியல் Breast Actives விரும்பும் முடிவுகளை வழங்குகிறது என்பதை உணர்ந்து, பயனர்களின் கருத்துக்களம் மற்றும் இடுகைகளின் இடுகைகளில் ஒரு கண் வைத்திருப்பது மதிப்பு வாய்ந்தது, துரதிருஷ்டவசமாக, இந்த தலைப்பில் மிக சில அறிவியல் அறிக்கைகள் உள்ளன, ஏனெனில் அவர்கள் மிகவும் விரிவான மற்றும் பொதுவாக மருந்துகள் மட்டுமே அடங்கும்.\nஅனைத்து முன் மற்றும் பிறகு ஒப்பிட்டு ஆய்வு, பயனர்கள் மற்றும் விமர்சனங்களை இருந்து முன்னேற்றங்கள், நான் Breast Actives நேர்மறை முடிவுகளை வரம்பை தேர்வு செய்ய முடிந்தது:\nநீங்கள் முடிவுகளைப் பார்த்தால், தயாரிப்பு அதன் தேவைகளை பூர்த்தி செய்யும் என்பதை நீங்கள் சந்தேகத்திற்கு இடமின்றி அறிந்து கொள்ளலாம். வழக்கமாக இது எந்த வகையிலும் இல்லை, ஏனெனில் அத்தகைய தொடர்ச்சியான நல்ல முடிவானது எந்தவொரு பாலியல் வல்லுநராகவும் இல்லை. இதுவரை நான் திருப்திகரமான மாற்றீடாக இல்லை.\nஉண்மையில், உற்பத்தியை பரிசோதித்த கிட்டத்தட்ட அனைவருக்கும் குறிப்பிடத்தக்க முன்னேற்றம் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது:\nஎங்கள் முடிவு: விரைவில் தீர்வு முயற்சிக்கவும்.\nஒரு தயாரிப்பு நம்பகமான முறையில் Breast Actives செய்தால், சில நேரங்களில் இயற்கையாகவே செயல்படும் மருந்துகள் சில போட்டியாளர்களிடமிருந்து மக்களால் பிரபலமடையாததால், அவை பெரும்பாலும் Breast Actives.\nபோலி தயாரிப்பு கிடைப்பதைத் தவிர்க்க உங்கள் Breast Actives -ஐ இங்கே வாங்கவும்.\nநீங்கள் தயாரிப்பு முயற்சி செய்ய விரும்பினால், நீண்ட நேரம் காத்திருக்கக்கூடாது.\nஒரு மதிப்புமிக்க விற்பனையாளரிடமிருந்து ஒரு பயனுள்ள தயாரிப்பு வாங்குவதற்கு இந்த வாய்ப்பை போதுமான விலையாக ஒரு விதிவிலக்கான வழக்கு. தற்போது இணைக்கப்பட்ட கடை வழியாக இன்னும் கிடைக்கின்றது. ஆபத்தான கள்ளத்தனத்தை வாங்குவதற்கு ஆபத்து இல்லை.\nமுழுமையான செயல்முறை வழியாக செல்ல உங்கள் திறனை நீங்கள் சந்தேகிக்கிறீர்கள் எனில், உன்னுடைய முயற்சியை நீயே காப்பாற்று. Varikostop review ஐப் பார்க்கவும். இறுதியில், முக்கியமான அம்சம் விடாமுயற்சி ஆகும். ஆயினும்கூட, உங்கள் பிரச்சனையுடன் போதுமான இயக்கி இருப்பதை நாங்கள் நம்புகிறோம், இது தயாரிப்புடன் தொடர்ந்து வெற்றி பெற உதவுகிறது.\nகவனம்: Breast Actives வாங்கும் முன் வாசிக்க வேண்டும்\nநான் முன்பு குறிப்பிட்டது போல், சில போலி ஆன்லைன் Breast Actives, Breast Actives வாங்கும் போது விழிப்புடன் இருக்க Breast Actives.\nதேவையற்ற ஒப்புதல்கள், ஆபத்தான கூறுகள் மற்றும் அதிக விலை கொள்முதல் விலைகளிலிருந்து உங்களை விடுவிப்பதற்காக, எங்கள் பட்டியலில் உள்ள ஷாப்பின்போது நீங்கள் இந்த விஷயங்களைப் பற்றி கவலைப்பட வேண்டிய கட்டுரைகள் பற்றி சோதனை செய்யப்பட்டு, புதுப்பித்தல்களை உங்களுக்குத் தரலாம்.\nஅங்கீகரிக்கப்படாத தளங்களில் இருந்து பணம் பெறுவது பொதுவாக ஒரு மோசமான யோசனை. இது Garcinia ஒப்பிடும்போது மிகவும் சுவாரஸ்யமாக உள்ளது.\nBreast Actives அசல் உற்பத்தியாளரின் Breast Actives தனியுரிமை-பாதுகாக்கும், நம்பகமான மற்றும் புத்திசாலித்தனமான ஷாப்பிங் செயல்முறைக்கு உதவுகிறது.\nநான் அடையாளம் காணப்பட்ட ஆதாரங்களைப் பயன்படுத்துங்கள், பிறகு வாய்ப்பு கிடைக்காது.\nஎப்படியிருந்தாலும், ஒரு பெரிய தொகுப்பு வாங்குவது மதிப்பு, எனவே நீங்கள் பணத்தை சேமிக்க மற்றும் தொடர்ந்து தொடர்ந்து தவிர்க்க முடியாது. இந்த நடவடிக்கை அனைத்து வகைகளிலும் நிரூபிக்கப்பட்டுள்ளது, ஏனெனில் நிலையான பயன்பாடு மிக நம்பகமானதாக உள்ளது.\nஇதன் விளைவாக, அது நிச்சயமாக Hammer of Thor helpallink விட பயனுள்ளதாக இருக்கும்.\nBreast Actives -ஐ வாங்க சிறந்த கடையை நாங்கள் கண்டுபிடித்தோம்:\nஇப்போது Breast Actives -ஐ முயற்சிக்கவும்\nBreast Actives க்கான சிறந்த சாத்தியமான சலுகையை இங்கே காணலாம்:\n→ உங்கள் மாதிரியைக் கோருங்கள்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107910204.90/wet/CC-MAIN-20201030093118-20201030123118-00713.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://gulfgoldrate.com/ta/city/medina/", "date_download": "2020-10-30T10:09:54Z", "digest": "sha1:TADAMCOQWOSVBGER32J26BOBHPI4VEZY", "length": 11760, "nlines": 105, "source_domain": "gulfgoldrate.com", "title": "மதீனா : தங்கம் விலை, மதீனா தங்க விகிதங்கள்", "raw_content": "\nஅல் Buraimi அல் சோஹார் என சிப் அல் Jadidah Suwayq என Bahla Barka Bawshar இப்ரி மஸ்கட் நிஸ்வா Rustaq Saham சாழலாஹ் சூர்\nஅல் க்ஹோர் அல் Rayyan அல் Wakrah தோஹா உம் Salal முஹம்மது\nஆப அல் Qunfudhah Buraydah, தம்மம் ஹா IL ஹாப்ர் அல் அழ்படின் Hofuf ஜெட்டாவில் Jubail காமிஸ் Mushait Kharj ஹோபர் மெக்கா மதீனா Najran, Qatif ரியாத் Ta என்றால் தபுக் ய்யாந்பு\nஅபு தாபியில் நகரம் அஜ்மான் நகரம் அல் ஐன் அல் மேடம் அல் Quoz AR ராம்ஸ் Dhaid டிப்பா அல் ஃபுஜைரா டிப்பா அல் Hisn துபாய் நகரம் ஃபுஜைரா நகரம் Ghayathi ஹத்தா ஜெபல் அலி Kalba க்ஹோர் Fakkan லிவா ஒயாசிஸ் Madinat சயீத் ராஸ் அல் கைமா Ruwais ஷார்ஜா நகரம் உம் அல் குவைன்\nமதீனா, சவூதி அரேபியா : தங்கம் விலை\nமுகப்பு > சவூதி அரேபியா > மதீனா\nமதீனா : 24 காரத் தங்கம் மதிப்பீடு\nமதீனா 24 காரத் தங்கம் மதிப்பீடு - அக்டோபர் : அதிக விலை SAR ﷼243.29\nமதீனா 24 காரத் தங்கம் மதிப்பீடு - அக்டோபர் : குறைந்த விலை SAR ﷼237.84\nமதீனா 24 காரத் தங்கம் மதிப்பீடு - அக்டோபர் : சராசரி விலை SAR ﷼240.77\nமதீனா 24 காரத் தங்கம் மதிப்பீடு - அக்டோபர் : திறக்கும் விலை (01 அக்டோபர்) SAR ﷼240.02\nமதீனா 24 காரத் தங்கம் மதிப்பீடு - அக்டோபர் : விலை முடிவடைகிறது (29 அக்டோபர்) SAR ﷼237.84\nமதீனா 24 காரத் தங்கம் மதிப்பீடு - செப்டம்பர் : அதிக விலை SAR ﷼248.75\nமதீனா 24 காரத் தங்கம் மதிப்பீடு - செப்டம்பர் : குறைந்த விலை SAR ﷼233.47\nமதீனா 24 காரத் தங்கம் மதிப்பீடு - செப்டம்பர் : சராசரி விலை SAR ﷼241.87\nமதீனா 24 காரத் தங்கம் மதிப்பீடு - செப்டம்பர் : திறக்கும் விலை (01 செப்டம்பர்) SAR ﷼248.75\nமதீனா 24 காரத் தங்கம் மதிப்பீடு - செப்டம்பர் : விலை முடிவடைகிறது (30 செப்டம்பர்) SAR ﷼236.74\nமதீனா 24 காரத் தங்கம் மதிப்பீடு - ஆகஸ்ட் : அதிக விலை SAR ﷼258.56\nமதீனா 24 காரத் தங்கம் மதிப்பீடு - ஆகஸ்ட் : குறைந்த விலை SAR ﷼243.29\nமதீனா 24 காரத் தங்கம் மதிப்பீடு - ஆகஸ்ட் : சராசரி விலை SAR ﷼247.65\nமதீனா 24 காரத் தங்கம் மதிப்பீடு - ஆகஸ்ட் : திறக்கும் விலை (04 ஆகஸ்ட்) SAR ﷼247.65\nமதீனா 24 காரத் தங்கம் மதிப்பீடு - ஆகஸ்ட் : விலை முடிவடைகிறது (31 ஆகஸ்ட்) SAR ﷼246.56\nமதீனா 24 காரத் தங்கம் மதிப்பீடு - ஜூலை : அதிக விலை SAR ﷼245.47\nமதீனா 24 காரத் தங்கம் மதிப்பீடு - ஜூலை : குறைந்த விலை SAR ﷼222.56\nமதீனா 24 காரத் தங்கம் மதிப்பீடு - ஜூலை : சராசரி விலை SAR ﷼231.22\nமதீனா 24 காரத் தங்கம் மதிப்பீடு - ஜூலை : திறக்கும் விலை (01 ஜூலை) SAR ﷼222.56\nமதீனா 24 காரத் தங்கம் மதிப்பீடு - ஜூலை : விலை முடிவடைகிறது (31 ஜூலை) SAR ﷼245.47\nமதீனா - அருகிலுள்ள அனைத்து நகரங்களும் : 24 காரத் தங்கம் விலை\nமதீனா : 22 காரத் தங்கம் மதிப்பீடு\nமதீனா 22 காரத் தங்கம் மதிப்பீடு - அக்டோபர் : அதிக விலை SAR ﷼223.00\nமதீனா 22 காரத் தங்கம் மதிப்பீடு - அக்டோபர் : குறைந்த விலை SAR ﷼218.00\nமதீனா 22 காரத் தங்கம் மதிப்பீடு - அக்டோபர் : சராசரி விலை SAR ﷼220.69\nமதீனா 22 காரத் தங்கம் மதிப்பீடு - அக்டோபர் : திறக்கும் விலை (01 அக்டோபர்) SAR ﷼220.00\nமதீனா 22 காரத் தங்கம் மதிப்பீடு - அக்டோபர் : விலை முடிவடைகிறது (29 அக்டோபர்) SAR ﷼218.00\nமதீனா 22 காரத் தங்கம் மதிப்பீடு - செப்டம்பர் : அதிக விலை SAR ﷼228.00\nமதீனா 22 காரத் தங்கம் மதிப்பீடு - செப்டம்பர் : குறைந்த விலை SAR ﷼214.00\nமதீனா 22 காரத் தங்கம் மதிப்பீடு - செப்டம்பர் : சராசரி விலை SAR ﷼221.70\nமதீனா 22 காரத் தங்கம் மதிப்பீடு - செப்டம்பர் : திறக்கும் விலை (01 செப்டம்பர்) SAR ﷼228.00\nமதீனா 22 காரத் தங்கம் மதிப்பீடு - செப்டம்பர் : விலை முடிவடைகிறது (30 செப்டம்பர்) SAR ﷼217.00\nமதீனா 22 காரத் தங்கம் மதிப்பீடு - ஆகஸ்ட் : அதிக விலை SAR ﷼237.00\nமதீனா 22 காரத் தங்கம் மதிப்பீடு - ஆகஸ்ட் : குறைந்த விலை SAR ﷼223.00\nமதீனா 22 காரத் தங்கம் மதிப்பீடு - ஆகஸ்ட் : சராசரி விலை SAR ﷼227.00\nமதீனா 22 காரத் தங்கம் மதிப்பீடு - ஆகஸ்ட் : திறக்கும் விலை (04 ஆகஸ்ட்) SAR ﷼227.00\nமதீனா 22 காரத் தங்கம் மதிப்பீடு - ஆகஸ்ட் : விலை முடிவடைகிறது (31 ஆகஸ்ட்) SAR ﷼226.00\nமதீனா 22 காரத் தங்கம் மதிப்பீடு - ஜூலை : அதிக விலை SAR ﷼225.00\nமதீனா 22 காரத் தங்கம் மதிப்பீடு - ஜூலை : குறைந்த விலை SAR ﷼204.00\nமதீனா 22 காரத் தங்கம் மதிப்பீடு - ஜூலை : சராசரி விலை SAR ﷼211.94\nமதீனா 22 கார��் தங்கம் மதிப்பீடு - ஜூலை : திறக்கும் விலை (01 ஜூலை) SAR ﷼204.00\nமதீனா 22 காரத் தங்கம் மதிப்பீடு - ஜூலை : விலை முடிவடைகிறது (31 ஜூலை) SAR ﷼225.00\nமதீனா - அருகிலுள்ள அனைத்து நகரங்களும் : 22 காரத் தங்கம் விலை\nமதீனா : தங்கம் விலை\nமொழிகளில் அவசியம் : அரபு - ஆங்கிலம் - இந்தி - பெங்காலி - மலையாளம் - தமிழ் - தெலுங்கு - உருது - பாரசீக\nGulfGoldRate.com : நேரடி தங்கம் விலைகள் இலுள்ள வளைகுடா அனைத்து நகரங்கள்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107910204.90/wet/CC-MAIN-20201030093118-20201030123118-00713.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://kalvimalar.dinamalar.com/tamil/news-details.asp?id=443&cat=3", "date_download": "2020-10-30T11:45:39Z", "digest": "sha1:ANQXNLMZJXS3ZZPLW6XKSGMUPHHFMB2E", "length": 19050, "nlines": 147, "source_domain": "kalvimalar.dinamalar.com", "title": "சினிமா", "raw_content": "\nநீட் அரசியலை நீர்க்க ..\nசிறந்த தனியார் வணிக கல்வி\nமுதல்பக்கம் » வெற்றிக்கு வழிகாட்டி\nஎதற்காகவும் உங்களின் விருப்பத்தை விட்டுக்கொடுக்க வேண்டாம் | Kalvimalar - News\nஎதற்காகவும் உங்களின் விருப்பத்தை விட்டுக்கொடுக்க வேண்டாம்\nபள்ளிப் படிப்பை நிறைவுசெய்து, உயர்கல்விக்கு செல்லும் காலகட்டத்தில், பல மாணவர்கள், அதற்கான ஏற்பாடுகளில், மும்முரமாக இருக்கும் காலகட்டம் இது.\nஇந்தியாவில், குறிப்பாக, தமிழகம் போன்ற மாநிலங்களில் பிரபலமாக இருக்கும் பொறியியல் படிப்பா பலராலும் பெரிதாக நினைத்து விரும்பப்படும் மருத்துவமா பலராலும் பெரிதாக நினைத்து விரும்பப்படும் மருத்துவமா கலை, அறிவியல் படிப்பா அல்லது டிப்ளமோவா என்பன போன்ற பலவித குழப்பங்களில் மாணவர்கள் சிக்கித் தவிப்பர்.\nஇந்தியா போன்ற நாடுகளில் இருக்கும் பெரிய கொடுமை என்னவென்றால், பெரும்பான்மையான மாணவர்களுக்கு, அவர்கள் நல்ல பொருளாதார வசதி பெற்றிருந்தாலும் கூட, தாங்கள் விரும்பிய படிப்பை படித்து, விரும்பிய துறையில் பணிபுரியும் ஒரு நல்வாய்ப்பு வாய்ப்பதில்லை.\nசமூக அந்தஸ்து, நல்ல வேலை வாய்ப்பு, சிறப்பான சம்பளம், பெற்றோரின் விருப்பம், மூன்றாம் நபரின் தலையீடு, போதுமான விழிப்புணர்வு இல்லாமை, நாட்டின் சூழல் உள்ளிட்ட பல்வேறான காரணங்களால், பலரும், தங்களுக்கு விருப்பமில்லாத படிப்பிலேயே சேர்ந்து படிக்கின்றனர். பாதிபேர், படிப்பு தொடர்பான பணி வாய்ப்புகளைப் பெறும் நிலையில், இன்னும் பாதிபேர், படிப்புக்கு தொடர்பேயில்லாத பணி வாய்ப்புகளைப் பெறுகின்றனர்.\nஅதாவது, விருப்பமில்லாத ஒரு படிப்பில் சேர்ந்து, அதை படித்து முடித்து, கடைசியில், அந்த படிப்பு தொடர்பான பணி வாய்ப்புகளைக்கூட பெற முடியாமல், வேறு ஏதோவொரு பணி வாய்ப்பை பெற்று, தமது வாழ்க்கையை நகர்த்துகின்றனர். இதை கொடுமையிலும் கொடுமை என்று கூறலாம்.\n40 மற்றும் 50 வயதைக் கடந்த பலர், தாங்கள் செய்யும் பணிகளில் திருப்தியில்லாமல்,\n\"ஏதோ, வேறு வழியில்லை, இப்படியே என் காலத்தை ஓட்டிவிட்டேன்; என்ன செய்வது, வருமானத்திற்காக ஏதோ ஒரு வேலையைப் பார்த்துதானே ஆக வேண்டியுள்ளது. என் பள்ளி மற்றும் கல்லுரி நாட்களில், நான் சிறந்த விளையாட்டு வீரன்/வீராங்கனை. ஆனால், என் தந்தைக்கு அது சுத்தமாக பிடிக்கவில்லை. என்னை வற்புறுத்தி, ------- பட்டப் படிப்பை படிக்க வைத்தார். கடைசியில், அந்தப் படிப்பிற்குகூட சம்பந்தமில்லாத வேலையைத்தான் நான் இத்தனை ஆண்டுகளாக பார்த்து, குப்பைக்கொட்டி வருகிறேன்; இப்படியே என் வாழ்க்கை முடிந்துவிட்டது. நான் விரும்பிய படிப்பையும் படிக்க முடியவில்லை. விரும்பிய பணியையும் மேற்கொள்ள முடியவில்லை\"\nஎன்பன போன்று, பல ரகமாக புலம்புவதை பலர் கேட்டிருக்கலாம்.\nஇதில், நமக்கான எச்சரிக்கை என்னவென்றால், இதுபோன்றதொரு வகையான புலம்பல், நாளை நம்முடையதாகி விடக்கூடாது. எனவே, மாணவர்களே, உங்களுக்கான உயர்கல்வியை மிகவும் கவனமாக தேர்வு செய்யுங்கள்.\nபெற்றோர்கள், நாம் மோசம் போக வேண்டுமென நினைப்பதில்லை. ஏதோ அறியாமை அல்லது சமூக அழுத்தம் அல்லது அவர்களுடைய ஆசை ஆகியவற்றுக்காக நம்மை, உயர்கல்வி விஷயத்தில், நமது விருப்பத்துக்கு மாறாக வற்புறுத்துகிறார்கள், அவ்வளவே. அவர்களை, நம்மளவிலோ அல்லது வேறு யாரேனும் சரியான நபர்களின் துணைகொண்டோ புரிய வைப்பது நம் கடமை.\nஇந்த சமூகத்தைப் பற்றி நாம் அதிகம் கவலைப்பட வேண்டாம். பணம், புகழ், செல்வாக்கு ஆகியவை எங்குள்ளதோ, அதை நோக்கி இந்த சமூகம் எப்போதும் தாவிக்கொண்டே இருக்கும். எனவே, இந்த சமூகத்தில் நிலவும் சூழலின் பொருட்டு, உங்களுக்கான படிப்பை தயவுசெய்து தேர்வுசெய்ய வேண்டாம்.\nஉங்களின் திறமை, விருப்பம் மற்றும் எதிர்கால லட்சியம் ஆகியவற்றின் அடிப்படையிலேயே படிப்பை தேர்வு செய்யவும். உங்களின் துறையில் நீங்கள் புகழ்பெற்றுவிட்டால், இந்த சமூகம் உங்களைத் தூக்கி கொண்டாடும்.\nஇன்று புதிதுபுதிதாக பல துறைகள் முளைத்து வருகின்றன. கவனிப்பாரற்று கிடந்த சில துறைகள், இன்று, வேறு வகையில் புத்துணர்வு பெற்று வருகின்றன. தகவல் தொழில்நுட்ப உலகில், நம்மை வெளிப்படுத்திக் கொள்ளும் வாய்ப்புகள் மிக அதிகம். 20 ஆண்டுகளுக்கு அல்லது 15 ஆண்டுகளுக்கு முன்பிருந்த நிலை இப்போது இல்லை.\nஎனவே, உங்களுக்கான படிப்பை தேர்வு செய்யும்போது, இதைவைத்து நாம் பிழைக்க முடியுமா, கரை சேர முடியுமா என்று வெறுமனே யோசிக்காமல், இத்துறையில் நுழைந்தால், நாம் எப்படியெல்லாம் நம் திறனை வளர்த்துக்கொண்டு, நம்மை சிறப்பான முறையில் வெளிப்படுத்திக்கொண்டு, புகழையும், பணத்தையும் சம்பாதிக்கலாம், இந்த சமூகத்திற்கு எதையாவது நல்லது செய்யலாம் என்பதைப் பற்றி மட்டுமே யோசியுங்கள்.\nஉங்கள் லட்சியத்தை, சரியான முறையில் திட்டமிட்டு, அதற்கேற்ப, விடாமுயற்சியுடன் உழைத்து, அதை அடைந்துவிட்டால், அப்புறம் பாருங்கள், இந்த சமூகம், உங்களை நோக்கி திரும்பி பார்க்கும்.\nவெற்றிக்கு வழிகாட்டி முதல் பக்கம் »\n10ம் வகுப்பு, பிளஸ் 1, பிளஸ் 2 துணை தேர்வு தேதிகள் அறிவிப்பு\nதொடக்க கல்வி டிப்ளமா, 8ம் வகுப்பு தேர்வு அறிவிப்பு\nபோட்டி தேர்வுக்கு ஆன்லைன் பயிற்சி\nஅரசு இசை கல்லுாரியில் மாணவர் சேர்க்கை\nசென்னை பல்கலை அட்மிஷன் அறிவிப்பு\nஅண்ணாமலை பல்கலை ஆன்லைன் சேர்க்கை\nபிளஸ் 2 முடித்துள்ளேன். ஏ.எம்.ஐ.இ., முறையில் இன்ஜினியரிங் படிக்கலாமா\nமெட்டியராலஜி எனப்படும் வானிலை அறிவியல் துறையில் பணியாற்ற விரும்புகிறேன். இத்துறையின் வாய்ப்புகள் பற்றியும் படிப்புகள் பற்றியும் கூறலாமா\nகுறுகிய கால தொழிற்பயிற்சிகளை நாம் எங்கு பெற முடியும்\nபங்குச் சந்தை பணிவாய்ப்புகள் எப்படி இதற்கு எதைப் படிக்க வேண்டும்\nதற்போது 10ம் வகுப்பில் படிக்கிறேன். எங்கள் பாடங்கள் குறைக்கப்பட்டு விட்டன என கூறுகிறார்கள். உண்மையா\nஅப்துல் கலாம் சிறப்பு கட்டுரைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107910204.90/wet/CC-MAIN-20201030093118-20201030123118-00713.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://personaltrainermilano.app/offerte/2019-12-20/training-for-two-p.html?lang=ta", "date_download": "2020-10-30T10:02:28Z", "digest": "sha1:FYF2NXMNRN43URJ23DTYYKBCMMKW4GGV", "length": 4852, "nlines": 240, "source_domain": "personaltrainermilano.app", "title": "Offerte - இரண்டு பயிற்சி ப>", "raw_content": "\nசலுகை தவற 35 இல் உடற்பயிற்சி முதல் தனிப்பட்ட பயிற்சியாளர் சிமோன் Voltan (பியாஸ்ஸா Duomo) பாதிக்கப்பட்டுள்ள தம்பதியினர் அல்லது சிறிய குழுக்கள் சிறப்பு ஒப்பந்தங்கள் € பதிலாக 70 € முச்சக்கர பயிற்சி அமர்வுகள்\nவேண்டாம், அது கு��ிப்பிட்ட காலம் ஆஃபர்\nபயிற்சி சிறிய குழுக்களின் ப>\nதொகுப்பு 3 பாடங்கள் தனிப்பட்ட ப>\nதொகுப்பு 5 பாடங்கள் தனிப்பட்ட ப>\nதொகுப்பு 10 பாடங்கள் தனிப்பட்ட ப>\nதொகுப்பு 20 பாடங்கள் தனிப்பட்ட ப>\nசலுகை தவற 35 இல் உடற்பயிற்சி முதல் தனிப்பட்ட ...\nஐரோப்பிய ஜிடிபிஆர் சட்டத்தின்படி எனது தனிப்பட்ட தரவை செயலாக்க நான் ஒப்புக்கொள்கிறேன்.\nஇந்த தளம் குக்கீகளை பயன்படுத்துகிறது. இன்னும் கண்டுபிடிக்கவும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107910204.90/wet/CC-MAIN-20201030093118-20201030123118-00713.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.96, "bucket": "all"}
+{"url": "https://ta.m.wikipedia.org/wiki/%E0%AE%89%E0%AE%B2%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BF", "date_download": "2020-10-30T11:37:14Z", "digest": "sha1:PJEBG247WBOX6CGCVHOLF6FOPEBWKMRX", "length": 5078, "nlines": 35, "source_domain": "ta.m.wikipedia.org", "title": "உலுப்பி - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nஉலுப்பி அல்லது உலூப்பி, இந்து தொன்மவியல் பெரும்காப்பியமான மகாபாரதத்தில் அருச்சுனனின் பல மனைவிகளில் ஒருத்தியாவாள். நாக குலத்தில் பிறந்த உலுப்பி, இடுப்பிற்கு மேல் மனித உடலும்; இடுப்பிற்கு கீழ் பாம்பு உடலும் கொண்ட நாககன்னி ஆவாள். [1][2] இவள் தந்தை நாகர்களின் மன்னருடன் கங்கை ஆற்றில் வாழ்ந்து வந்தார். [3] உலுப்பி போர்க்கலையில் தேர்ந்தவர்[4] அருச்சுனன் 12 ஆண்டு தீர்த்த யாத்திரையின் போது, கங்கை ஆற்றில் குளிக்கும் போது, நாக கன்னிகை உலுப்பி, அருச்சுனன் மீது மோகம் கொண்டு மயங்குகிறாள். அருச்சுனனுக்கு மயக்கமருந்து கொடுத்து தனது பாதாள உலகிற்கு கொணரச் செய்கிறாள். அங்கு இணங்காத அருச்சுனனை வற்புறுத்தி திருமணம் செய்து கொள்கிறாள்.[5]. அவர்களுக்குஅரவான் என்ற மகன் பிறக்கிறான். பின்னர் கணவனின் பிரிவால் வாடும் சித்திராங்கதாவுடன் அருச்சுனனை சேர்த்து வைக்கிறாள்.\nஅருச்சுனன் சித்திராங்கதையின் மகன் பாப்புருவாகனனின் வளர்ச்சியில் பெரும்பங்காற்றுகிறாள். போர் களத்தில் அருச்சுனன் பாப்புருவாகனனால் கொல்லப்படும்போது அவனை உயிர்ப்பிக்கிறாள். பீஷ்மர் குருச்சேத்திரப் போரில் அருச்சுனனால் கொல்லப்பட்டதால் அவரது சோதரர்களான வசுக்கள் இட்ட சாபத்திலிருந்து அருச்சுனனை காப்பாற்றுகிறாள்.\n↑ உலூபியின் காமமும் அர்ஜுனன் பெற்ற வரமும் - ஆதிபர்வம் பகுதி 216\nவேறுவகையாகக் குறிப்பிடப்பட்டிருந்தாலன்றி இவ்வுள்ளடக்கம் CC BY-SA 3.0 இல் கீழ் கிடைக்கும்.\nஇப்பக்கத்தைக் கடைசியாக 25 சூலை 2016, 12:58 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்���ாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107910204.90/wet/CC-MAIN-20201030093118-20201030123118-00713.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://tamil.thesubeditor.com/news/india/23557-will-lakshmi-vilas-bank-recover.html", "date_download": "2020-10-30T10:12:23Z", "digest": "sha1:GSIPAMRBW27OPWZG3V2C3DEGFXI3JCS2", "length": 13664, "nlines": 84, "source_domain": "tamil.thesubeditor.com", "title": "மீண்டு வருமா லட்சுமி விலாஸ் வங்கி? | Will Lakshmi Vilas Bank recover? - The Subeditor Tamil", "raw_content": "\nசெய்திகள் தமிழகம் இந்தியா சினிமா டெக்னாலஜி ஹெல்த் சமையல் குறிப்புகள் போட்டோ ஆல்பம்\nமீண்டு வருமா லட்சுமி விலாஸ் வங்கி\nலட்சுமி விலாஸ் வங்கிக்கு இது போதாத காலம். பங்குதாரர்கள் மற்றும் வங்கியின் இயக்குனர்கள் இடையே ஏற்பட்ட பிரச்சினை காரணமாக 6 இயக்குனர்கள் நீக்கப்பட்டனர். 94 வருடப் பாரம்பரியம் கொண்ட இந்த வங்கியின் நிர்வாக குழு கலைக்கப்பட்டு தலைமை செயல் அதிகாரி மற்றும் புரமோட்டர் இல்லாமல் தற்போது வங்கி செயல்பட்டு வருகிறது . இந்த வங்கியின் நிர்வாக சீரமைப்பு செய்யவும் புதிய தலைமைச் செயல் அதிகாரி நியமிக்கவும் ரிசர்வ் வங்கி நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.\nஇந்த மோசமான நிகழ்வின் தாக்கமாக வங்கியின் பங்கு மதிப்பு மிகப்பெரிய சரிவை எதிர்கொண்டது. வங்கி திவாலாகி விடுமோ என்று வாடிக்கையாளர்கள் வங்கி தொடர்பான நபர்கள், ஊழியர்களும் ஒரு வித பீதி அடைந்தனர் இந்த நிலையில் தற்போது சற்று முன்னேற்றம் ஏற்பட்டு ஓரளவு நம்பிக்கை கீற்று தெரிகிறது.வங்கி நிர்வாகத்தைச் சீர்படுத்த ரிசர்வ் பேங்க் மற்றும் செபி ஆகியவை கண்காணித்து வரும் வேளையில் கிளிக்ஸ் குரூப் நிறுவனத்துடன் லட்சுமி விலாஸ் வங்கி ஏற்கனவே இணைப்பது குறித்து பேச்சுவார்த்தை நடத்தி வந்தது.\nஇவ்வளவு சிக்கல்களுக்கு மத்தியிலும் கிளிக்ஸ் கேபிடல் நிறுவனம் லட்சுமி விலாஸ் வங்கி உடன் வர்த்தக ரீதியான இணைப்பிற்குச் சம்மதம் தெரிவித்து உள்ளது.இது லட்சுமி விலாஸ் வங்கியை ஆபத்திலிருந்து காப்பாற்றும் ஒரு நடவடிக்கையாகவே கருதப்படுகிறது. இந்த நடவடிக்கை முதலீட்டாளர்கள் மத்தியில் பெரிய அளவிலான வரவேற்பையும் பெற்றுள்ளது.இதைத்தொடர்ந்து லட்சுமி விலாஸ் வங்கியின் பங்குகளின் மதிப்பும் 16 சதவீதம் உயர்ந்துள்ளது.\nகிளிக்ஸ் நிறுவனத்துடனான வர்த்தக இணைப்புக்கு அந்த நிறுவனம் கொடுத்த நான் பைன்டிங் ஆர்டருக்கான விண்ணப்பத்தை லட்சுமி விலாஸ் வங்கி ஏற்றுக்கொண்டுள்ளது. இதைத்தொடர்ந்து லட்சுமி விலாஸ் வங்கி தனது வர்த்தகத்தை கிளிக் நிறுவனங்களான கிளிக்ஸ் கேபிடல் சர்வீஸ் கிளிக்ஸ் பைனான்ஸ் மற்றும் கிளிக்ஸ் ஹவுஸிங் ஃபைனான்ஸ் ஆகிய நிறுவனங்களுடன் இணைக்கும் பணிகளைத் துவக்கியுள்ளது.இந்த பணிகள் அனைத்துமே ரிசர்வ் வங்கி மற்றும் செபி ஆகியவற்றின் கண்காணிப்பிலேயே நடக்க உள்ளது.\nகிளிக்ஸ் நிறுவனத்துடனான இணைப்பு ஒப்பந்தம் புரிந்துணர்வு ஒப்பந்தம் கடந்த ஜூன் மாதமே கையெழுத்தாகி விட்டது. எனினும் கொரானா ஊரடங்கு காரணமாக இதில் தாமதம் ஏற்பட்டு முழுமையான நடவடிக்கைகள் தள்ளி வைக்கப்பட்டன.அதற்குள் அங்கே நிர்வாக குழுவில் பிரச்சினை ஏற்பட்டதால் எல்லா நடவடிக்கையும் தள்ளிப்போனது .\nதற்போது ரிசர்வ் வங்கி ,லட்சுமி விலாஸ் வங்கியின் நிர்வாகத்தைத் தலைமைச் செயல் அதிகாரி மற்றும் நிர்வாக தலைவர் ஆகிய பொறுப்புகளை மீட்டா மக்கான் என்பவருக்கும், இயக்குனர்கள் குழுவில் உறுப்பினராகச் சக்தி சென்ற மற்றும் சதீஷ்குமார் கேரளா ஆகியோருக்கும் கொடுத்திருக்கிறது இந்த மூவரும் தங்களது பணிகளைத் தொடர ஒத்துழைப்பு அளிப்பதாகப் பங்குதாரர்கள் வாக்களித்துள்ளனர்.\nஏற்கனவே இந்த வங்கியைக் கைப்பற்ற இந்தியாபுல்ஸ் ஹவுஸிங் ஃபைனான்ஸ் நிறுவனம் முயற்சி செய்தபோது ரிசர்வ் வங்கி மறுப்பு தெரிவித்துவிட்டது. தற்போது கிளிக்ஸ் கேபிடல் உடனான வர்த்தக இணைப்பு தொடர்ந்தாலும். இது நல்லபடியாக முடியுமா என்ற கேள்விக்கு விடை கிடைக்கவில்லை. கிளிக்ஸ் நிறுவனம். இணையும் பட்சத்தில் தான் வங்கியில் எதிர்காலம் எப்படி இருக்கும் என்று சொல்ல முடியும்.\nபிரபல திரைப்பட இயக்குனர் திடீர் மரணம்.. திரையுலகினர் சோகம்..\nபிரபல டைரக்டரை துப்பாக்கியால் சுட்ட வழக்கு தலைமறைவாக இருந்த ரவுடி கைது...\nரூ.1 கோடி அபராதம், மத்திய அரசின் புதிய சட்டம்\nகழிவு நீரை எப்படி வீட்டுக்கு அருகே விடலாம் தகராறில் இளம்பெண் குத்திக் கொலை.\nதொழிலதிபரை மிரட்டி இளம்பெண்ணுடன் நிர்வாண போட்டோ... பணம் பறித்த கும்பல் கைது...\nபில்லி சூனியக்காரர்கள் எனக் கருதி ஒரே குடும்பத்தை சேர்ந்த 3 பேரை கழுத்தறுத்து கொன்ற கொடூரம்.\nதனிநபர்களின் டார்ச்சர் தாங்க முடியவில்லை : பெங்களூர் ஏடிஜிபி ராஜினாமா\nபீகாரில் லாலு மகன் ஹெலிகாப்டரை சுற்றி அல��மோதிய கூட்டம்.. கொரோனா விதிகள் மீறல்..\nபுல்வாமா தாக்குதலில் பாகிஸ்தான் அரசுக்கு நேரடி தொடர்பு.. ஒப்புக்கொண்ட அமைச்சர்\nபெயரை கேட்டதும் நடுங்கிய பாகிஸ்தான் ராணுவ தளபதி.. அபிநந்தன் விஷயத்தில் வெளிவந்த உண்மை\nசபரிமலை மண்டல கால பூஜை ஆன்லைன் முன்பதிவு நவம்பர் 1 முதல் தொடங்குகிறது.\nஉயிருக்கு உயிராக காதலித்தும் பலனில்லை ஏமாற்றிய காதலன் மீது ஆசிட் வீசிய காதலி\nஉன் மனைவியை 14 நாட்கள் தா... எல்லை மீறும் ஸ்டோக்ஸ், சாமுவேல்ஸ் சண்டை\nபஞ்சரத்தினங்களில் 3 சகோதரிகளுக்கு குருவாயூர் கோவிலில் இன்று திருமணம் நடந்தது...\nபிறந்த நாளில் நடிகருக்கு காதலை உணர்த்திய நடிகை.. குடும்ப எதிர்ப்பால் திருமணம் செய்யவில்லை\nஒரே பிரசவத்தில் பிறந்த ஐந்து பேருக்கு ஒரே நாளில் திருமணம்...\nமழையில் கரைந்துபோகும் தங்கத்தின் விலை இன்றைய தங்கத்தின் விலை 23-10-2020\nரூ.36000 வரை தங்கத்தின் விலை குறைய வாய்ப்புண்டு தொடர்ந்து சரியும் தங்கத்தின் விலை தொடர்ந்து சரியும் தங்கத்தின் விலைஇன்றைய தங்கத்தின் விலை 26-10-2020\nதொடர்ந்து சரியும் தங்கத்தின் விலைஇன்றைய தங்கத்தின் விலை 24-10-2020\nஜேம்ஸ் பாண்டுக்கே இந்த கதியா\nகொரோனா பாதித்த பிரபல நடிகர் பலி..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107910204.90/wet/CC-MAIN-20201030093118-20201030123118-00713.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.polimernews.com/dnews/121875/%E0%AE%87%E0%AE%B0%E0%AF%81-%E0%AE%95%E0%AF%81%E0%AE%B4%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%88%E0%AE%95%E0%AE%B3%E0%AF%88-%E0%AE%95%E0%AF%8A%E0%AE%B2%E0%AF%88%0A%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81-%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%88%E0%AE%AE%E0%AE%B1%E0%AF%88%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%95%0A%E0%AE%87%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4-%E0%AE%A4%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%88-5-%E0%AE%86%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81%E0%AE%95%E0%AE%B3%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%0A%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%95%E0%AF%81-%E0%AE%95%E0%AF%88%E0%AE%A4%E0%AF%81", "date_download": "2020-10-30T11:13:02Z", "digest": "sha1:BAMB5MWU7AB5KI64WO27LFSHZII3YA7L", "length": 7897, "nlines": 73, "source_domain": "www.polimernews.com", "title": "இரு குழந்தைகளை கொலை செய்துவிட்டு தலைமறைவாக இருந்த தந்தை 5 ஆண்டுகளுக்கு பிறகு கைது - Polimer News - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News", "raw_content": "\nஆன்மீகம் விளையாட்டு வர்த்தகம் சினிமா சென்னை வீடியோ கல்வி தொழில்நுட்பம் சுற்றுச்சூழல் ஆரோக்கியம் English\nகட்டிடம் இடிந்து விழவில்லை... வெல்டிங் விட்டதால் கட்டுமானப் பணியாளர்களே இடித்துள்ளனர் - அமைச்சர் தங்கமணி\nஅரசுப் பள்ளி மாணவர்களுக்கு 7.5 சதவீத உள்ஒதுக்கீடு சட்டமான...\nபணத்துக்காக சிறுவன் கடத்தல்... பதற்றத்தில் போலீசில் சிக்க...\n7.5 சதவீத உள்ஒதுக்கீடு இந்த ஆண்டே நடைமுறைப்படுத்தப்படும் ...\nமுத்துராமல��ங்கத் தேவரின் 113வது ஜெயந்தி மற்றும் 58 வது கு...\n108 வயது மூதாட்டி 3 விதவை மகள்கள்.. பறிபோன 11 ஏக்கர் நிலம...\nஇரு குழந்தைகளை கொலை செய்துவிட்டு தலைமறைவாக இருந்த தந்தை 5 ஆண்டுகளுக்கு பிறகு கைது\nசென்னை மதுரவாயல் அருகே தனது இரண்டு குழந்தைகளை கொலை செய்துவிட்டு தலைமறைவாக இருந்த வழக்கறிஞரை 5 ஆண்டுகளுக்கு பிறகு போலீசார் கைது செய்தனர்.\nசென்னை மதுரவாயல் அருகே தனது இரண்டு குழந்தைகளை கொலை செய்துவிட்டு தலைமறைவாக இருந்த வழக்கறிஞரை 5 ஆண்டுகளுக்கு பிறகு போலீசார் கைது செய்தனர்.\nஎம்.எம்.டி.ஏ. காலணி குடியிருப்பில் வசித்து வந்த வழக்கறிஞரான ரவி, தனது மனைவியை பிரிந்ததாலும், குடியிருந்த வாடகை வீட்டின் மீதான வழக்கில் எதிராக தீர்ப்பு வந்ததாலும் குழந்தைகளை வளர்க்க சிரமம்மப்பட்டதாக கூறப்படுகிறது.\nஅதனால், 2015ல் குழதைகளுக்கு விஷம் கொடுத்து வீட்டில் படுக்க வைத்து தீ வைத்து விட்டு வீட்டை பூட்டிவிட்டு சென்றதாக கூறப்படுகிறது.\nதொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வந்த போலீசார் 5 வருடங்களுக்கு பிறகு அவரது செல்போன் நம்பரை வைத்து மண்ணடியில் பதுங்கியிருந்த போது கைது செய்தனர்.\nசென்னையின் முக்கிய நீர் ஆதாரமான செம்பரம்பாக்கம் ஏரி 60 சதவீதம் அளவுக்கு நிரம்பியது\nசென்னையில் இனி ஆண்டு முழுவதும் தூர்வாரும் பணி நடைபெறும் - மாநகராட்சி ஆணையர்\nசென்னை மாநகர காவல்துறை சார்பாக 10 பேரிடர் மீட்பு குழுக்கள் அமைப்பு\nசென்னையில் கொட்டித்தீர்த்த கனமழை... வெள்ளக்காடான பெருநகரம்.\nசென்னையில் மழைநீரை அகற்றும் பணியில் போக்குவரத்துப் போலீசார்\nசென்னையில் பல் முனைய சரக்கு போக்குவரத்து பூங்கா அமைக்க திட்டம் - மத்திய அமைச்சர் நிதின் கட்காரி தகவல்\nகிழக்கு கடற்கரை சாலை பகுதியில் வடிகால் அமைப்பது குறித்து ஆய்வு செய்ய தேசிய பசுமை தீர்ப்பாயம் உத்தரவு\nகருணை அடிப்படையில் வேலை என்பது கோவில் பிரசாதமல்ல: சென்னை உயர்நீதிமன்றம் கருத்து\nசென்னை தனியார் நட்சத்திர ஓட்டலில் அரசு மருத்துவ கல்லூரி மாணவர் மர்ம மரணம்\nபணத்துக்காக சிறுவன் கடத்தல்... பதற்றத்தில் போலீசில் சிக்கிய கும்பல்\n108 வயது மூதாட்டி 3 விதவை மகள்கள்.. பறிபோன 11 ஏக்கர் நிலம...\nமுதன்மைச் செயலாளர் கைது, சிக்கிய மார்க்சிஸ்ட் மாநில செயலா...\nதிருப்பாச்சி அரிவாள.. தூக்கி கிட்டு வாடா வாடா..\nமழை நீரை சுத்தப்படுத்தி.. கோவில் குளத்தில் சேகரிப்பு..\nஆரோக்கியமான வாழ்க்கைக்கு அவசியம் ஆரோக்கியமான உணவு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107910204.90/wet/CC-MAIN-20201030093118-20201030123118-00713.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.polimernews.com/dnews/123168/%E0%AE%AA%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%B3%E0%AE%BE%E0%AE%A9%0A%E0%AE%AA%E0%AF%86%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%A3%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%9F%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%88-%E0%AE%B5%E0%AF%86%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%0A%E0%AE%95%E0%AE%BE%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%B8%E0%AF%8D---%E0%AE%A4%E0%AE%BF.%E0%AE%95-%E2%80%93-%E0%AE%AA%E0%AE%BE.%E0%AE%9C.%E0%AE%95..!", "date_download": "2020-10-30T12:21:32Z", "digest": "sha1:LJKQNVPXWIQYGNGGBH7Q2QBBWYPVEO5C", "length": 12157, "nlines": 89, "source_domain": "www.polimernews.com", "title": "பலாத்காரத்திற்குள்ளான பெண்ணின் படத்தை வெளியிட்ட காங்கிரஸ் - தி.க – பா.ஜ.க..! - Polimer News - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News", "raw_content": "\nஆன்மீகம் விளையாட்டு வர்த்தகம் சினிமா சென்னை வீடியோ கல்வி தொழில்நுட்பம் சுற்றுச்சூழல் ஆரோக்கியம் English\nஇன்று மாலை ஆளுநர் பன்வாரிலால் புரோஹித்தை சந்திக்கிறார் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி\nகட்டிடம் இடிந்து விழவில்லை... வெல்டிங் விட்டதால் கட்டுமான...\nஅரசுப் பள்ளி மாணவர்களுக்கு 7.5 சதவீத உள்ஒதுக்கீடு சட்டமான...\nபணத்துக்காக சிறுவன் கடத்தல்... பதற்றத்தில் போலீசில் சிக்க...\n7.5 சதவீத உள்ஒதுக்கீடு இந்த ஆண்டே நடைமுறைப்படுத்தப்படும் ...\nமுத்துராமலிங்கத் தேவரின் 113வது ஜெயந்தி மற்றும் 58 வது கு...\nபலாத்காரத்திற்குள்ளான பெண்ணின் படத்தை வெளியிட்ட காங்கிரஸ் - தி.க – பா.ஜ.க..\nபலாத்காரத்திற்குள்ளான பெண்ணின் படத்தை வெளியிட்ட காங்கிரஸ் - தி.க – பா.ஜ.க..\nபலாத்காரத்திற்குள்ளான பெண்களின் பெயரையோ படத்தையோ பொது வெளியில் வெளியிடுவது தண்டனைக்குரிய குற்றம் என்ற நிலையில் ஆர்ப்பாட்டம் மற்றும் கண்டன சுவரொட்டிகளில் சில அரசியல்கட்சியினர் பாதிக்கப்பட்ட பெண்ணின் படத்தை பெயருடன் வெளியிட்டு வருகின்றனர்.\nஹாத்ராஸ் பலாத்கார சம்பவத்தை கண்டித்து இந்தியா முழுவதும் பல்வேறு அரசியல் கட்சியினர் போராடி வருகின்றனர்.\nஇந்த நிலையில் அரசியல் கட்சியினர் தங்கள் எதிர்ப்புகளை காட்டுவதற்காக ஒட்டப்பட்டும் சுவரொட்டிகளிலும், கட்டப்படும் பேனர்களிலும், கையில் பிடித்திருக்கும் பதாகைகளிலும் பாதிக்கப்பட்ட பெண்ணின் படத்தையும் பெயரையும் வெளியிட்டு வருகின்றனர்.\nஇது அப்பட்டமான சட்டவிதிமீறல் என்றும் மேலும் தண்டனைக்குரிய குற்றம் என்று சுட்டிக்காட்டும் சட்ட வல்லுனர்��ள், பாதிக்கப்பட்ட பெண்ணின் படத்தையோ, பெயரையோ அடையாளப்படுத்தக் கூடாது என்பதை மறந்து அரசியல் கட்சியினர் இது போன்ற செயல்களில் ஈடுபட்டு வருவதாக சுட்டிக்காட்டியுள்ளனர்\nசென்னையில் காங்கிரஸ் சார்பில் நடந்த சத்தியாகிரக அறவழி அமர்வில் பங்கேற்ற தொண்டர்கள் முதல் தலைவர்கள் வரை அனைவரது கையிலும் பாதிக்கப்பட்ட பெண்ணின் படம் அச்சிடப்பட்ட பதாகைகள் இருந்தது. எப்போதும் தன்னை பெண்ணுரிமை போராளியாக காட்டிக் கொள்ளும் குஷ்புவின் கைகளிலும் பாதிக்கப்பட்ட பெண்ணின் படத்துடன் பதாகை இருந்ததுதான் வேதனை\nகன்னியாகுமரி மாவட்ட பாரதீய ஜனதா கட்சியினரும் காங்கிரஸிற்கு குறைவில்லாமல் பாதிக்கப்பட்ட பெண்ணின் படத்தையும் பெயரையும் குறிப்பிட்டு போஸ்டர் அடித்து வீதி வீதியாக ஒட்டியுள்ளனர்\nபகுத்தறிவு சிந்தனை மிக்கவர்களாகவும், பெண்ணுரிமை போராட்டத்தின் முகவரியாகவும் தங்களை அடையாளப்படுத்திக் கொள்கின்ற திராவிடர் கழக மகளிரனி ஒரு படி மேலே போய், தங்கள் போராட்ட பேனரில் பாதிக்கப்பட்ட பெண்ணின் படத்துடன் பெயரையும் அச்சிட்டு தங்கள் பங்கிற்கு சட்ட விதியை மீறியுள்ளனர். இது குறித்து விளக்கம் அளித்த தி.க. மகளிரனி தலைவர் சூரியகலா, எல்லோருக்கும் தெரியும் என்பதால் பாதிக்கப்பட்ட பெண்ணின் படத்தை அச்சிட்டதாக தெரிவித்தார்\nஹாத்ராஸ் பலாத்கார சம்பவத்தை கண்டித்து போராட்டம் நடத்துவது தவறில்லை, அதில் பாதிக்கப்பட்ட பெண்ணின் படத்தையும், பெயரையும் பயன்படுத்துவது அந்த பெண்ணை மேலும் இழிவுபடுத்தும் செயல் என்பதை இந்த அரசியல் கட்சியினர் எப்போது உணரபோகின்றனர் என்பதே சமூக ஆர்வலர்களின் கேள்வியாக உள்ளது.\nநீட் தேர்வில் குறைந்த மதிப்பெண் பெற்ற அரசு பள்ளி மாணவர்களுக்கு மீண்டும் பயிற்சி- அமைச்சர் செங்கோட்டையன்\nதமிழகத்தில் 6 பூச்சிக்கொல்லி மருந்துகளுக்கு 2 மாத காலங்களுக்கு தடை\nகொரோனா பரிசோதனையில் நுரையீரல் பாதிப்பு கண்டறிந்தால் அரசுக்கு தெரிவிக்க வேண்டும் - அமைச்சர் விஜயபாஸ்கர்\n’பந்தி முடிவதற்குள் சென்று சாப்பிடுங்கள்’ - ஒரு லட்சம் ரூபாய் மொய் பணத்தை அபேஸ் செய்த வாலிபர்...\nசிலிண்டர் வினியோகிக்க கூடுதல் கட்டணம் வசூலிப்பதை தடுக்க கேஸ் ஏஜென்சிகளில் திடீர் சோதனை - சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு\nஉலக சிக்கன நாளை ஒட்டி, ம���தலமைச்சர் எடப்பாடி பழனிசாமி வாழ்த்து\nதேவைக்கு அதிகமாக புற்றீசல் போல் பொறியியல் கல்லூரிகள் இருப்பதற்கு காரணம் யார்\nதமிழக மீனவர்களை மீண்டும் விரட்டியடித்த இலங்கை கடற்படையினர்\nஇஸ்லாமிய மக்களுக்கு மீலாதுன் நபி வாழ்த்துக்களை தெரிவித்தார் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி\nபணத்துக்காக சிறுவன் கடத்தல்... பதற்றத்தில் போலீசில் சிக்கிய கும்பல்\n108 வயது மூதாட்டி 3 விதவை மகள்கள்.. பறிபோன 11 ஏக்கர் நிலம...\nமுதன்மைச் செயலாளர் கைது, சிக்கிய மார்க்சிஸ்ட் மாநில செயலா...\nதிருப்பாச்சி அரிவாள.. தூக்கி கிட்டு வாடா வாடா..\nமழை நீரை சுத்தப்படுத்தி.. கோவில் குளத்தில் சேகரிப்பு..\nஆரோக்கியமான வாழ்க்கைக்கு அவசியம் ஆரோக்கியமான உணவு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107910204.90/wet/CC-MAIN-20201030093118-20201030123118-00713.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.polimernews.com/dnews/123693/%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AE%95-%E0%AE%85%E0%AE%B0%E0%AE%9A%E0%AF%81-%E0%AE%95%E0%AE%B2%E0%AF%88-%E0%AE%AE%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D%0A%E0%AE%85%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2%E0%AF%82%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D%0A%E0%AE%AE%E0%AF%81%E0%AE%A4%E0%AF%81%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%88%E0%AE%AA%E0%AF%8D%0A%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE%E0%AE%A9-%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%A3%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%8D%0A%E0%AE%9A%E0%AF%87%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%88--%E0%AE%87%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1%E0%AF%81-%E0%AE%AE%E0%AF%81%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%8D%0A%E0%AE%A4%E0%AF%8A%E0%AE%9F%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%A4%E0%AF%81", "date_download": "2020-10-30T11:04:00Z", "digest": "sha1:SBX5JXGEXLMHMLKZJAG47M7H3ZTQYVIB", "length": 8370, "nlines": 84, "source_domain": "www.polimernews.com", "title": "தமிழக அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் முதுநிலைப் பட்டப்படிப்புக்கான மாணவர் சேர்க்கை இன்று முதல் தொடங்குகிறது - Polimer News - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News", "raw_content": "\nஆன்மீகம் விளையாட்டு வர்த்தகம் சினிமா சென்னை வீடியோ கல்வி தொழில்நுட்பம் சுற்றுச்சூழல் ஆரோக்கியம் English\nகட்டிடம் இடிந்து விழவில்லை... வெல்டிங் விட்டதால் கட்டுமானப் பணியாளர்களே இடித்துள்ளனர் - அமைச்சர் தங்கமணி\nஅரசுப் பள்ளி மாணவர்களுக்கு 7.5 சதவீத உள்ஒதுக்கீடு சட்டமான...\nபணத்துக்காக சிறுவன் கடத்தல்... பதற்றத்தில் போலீசில் சிக்க...\n7.5 சதவீத உள்ஒதுக்கீடு இந்த ஆண்டே நடைமுறைப்படுத்தப்படும் ...\nமுத்துராமலிங்கத் தேவரின் 113வது ஜெயந்தி மற்றும் 58 வது கு...\n108 வயது மூதாட்டி 3 விதவை மகள்கள்.. பறிபோன 11 ஏக்கர் நிலம...\nதமிழக அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் முதுநிலைப் பட்டப்படிப்புக்கான மாணவர் சேர்க்கை இன்று முதல் தொடங்குகிறது\nதமிழக அரசு ���லை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் முதுநிலைப் பட்டப்படிப்புக்கான மாணவர் சேர்க்கை இன்று முதல் தொடங்குகிறது\nதமிழக அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் நிகழ் கல்வியாண்டுக்கான முதுநிலைப் பட்டப்படிப்பு சேர்க்கை இன்று முதல் தொடங்குகிறது.\nஇதுதொடர்பாக உயர் கல்வித்துறை அமைச்சர் கே.பி. அன்பழகன் விடுத்துள்ள அறிக்கையில், அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் 2020-2021 ஆம் கல்வியாண்டிற்கான முதுநிலை பட்டப்படிப்பு சேர்க்கைக்கான விண்ணப்பங்கள் இணையதளம் வழியாக இன்று முதல் வருகிற 20 வரை இணையதள முகவரியில் பதிவு செய்யலாம் என்று தெரிவித்துள்ளார்.\nஅதில் ஏதேனும் சிரமம் இருந்தால் மாணவர்கள் தொலைபேசி மூலம் விவரம் பெறலாம் என்றும் தெரிவித்துள்ளார்.\nநீட் தேர்வில் குறைந்த மதிப்பெண் பெற்ற அரசு பள்ளி மாணவர்களுக்கு மீண்டும் பயிற்சி- அமைச்சர் செங்கோட்டையன்\nதமிழகத்தில் 6 பூச்சிக்கொல்லி மருந்துகளுக்கு 2 மாத காலங்களுக்கு தடை\nகொரோனா பரிசோதனையில் நுரையீரல் பாதிப்பு கண்டறிந்தால் அரசுக்கு தெரிவிக்க வேண்டும் - அமைச்சர் விஜயபாஸ்கர்\n’பந்தி முடிவதற்குள் சென்று சாப்பிடுங்கள்’ - ஒரு லட்சம் ரூபாய் மொய் பணத்தை அபேஸ் செய்த வாலிபர்...\nசிலிண்டர் வினியோகிக்க கூடுதல் கட்டணம் வசூலிப்பதை தடுக்க கேஸ் ஏஜென்சிகளில் திடீர் சோதனை - சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு\nஉலக சிக்கன நாளை ஒட்டி, முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி வாழ்த்து\nதேவைக்கு அதிகமாக புற்றீசல் போல் பொறியியல் கல்லூரிகள் இருப்பதற்கு காரணம் யார்\nதமிழக மீனவர்களை மீண்டும் விரட்டியடித்த இலங்கை கடற்படையினர்\nஇஸ்லாமிய மக்களுக்கு மீலாதுன் நபி வாழ்த்துக்களை தெரிவித்தார் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி\nபணத்துக்காக சிறுவன் கடத்தல்... பதற்றத்தில் போலீசில் சிக்கிய கும்பல்\n108 வயது மூதாட்டி 3 விதவை மகள்கள்.. பறிபோன 11 ஏக்கர் நிலம...\nமுதன்மைச் செயலாளர் கைது, சிக்கிய மார்க்சிஸ்ட் மாநில செயலா...\nதிருப்பாச்சி அரிவாள.. தூக்கி கிட்டு வாடா வாடா..\nமழை நீரை சுத்தப்படுத்தி.. கோவில் குளத்தில் சேகரிப்பு..\nஆரோக்கியமான வாழ்க்கைக்கு அவசியம் ஆரோக்கியமான உணவு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107910204.90/wet/CC-MAIN-20201030093118-20201030123118-00713.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.tamil2lyrics.com/lyrics/neram-vandhachu-song-lyrics/", "date_download": "2020-10-30T11:16:58Z", "digest": "sha1:M2KPFXHM323GMRJGKPPOGE2TOXWH7KQP", "length": 9383, "nlines": 235, "source_domain": "www.tamil2lyrics.com", "title": "Neram Vandhachu Song Lyrics - Thai Meethu Sathiyam Film", "raw_content": "\nபாடகர்கள் : பி.சுசீலா மற்றும் டி. எம். சௌந்தரராஜன்\nஇசையமைப்பாளர் : சங்கர் கணேஷ்\nபெண் : நேரம் வந்தாச்சு\nபெண் : பக்கத்திலே வந்து நில்லுங்க மச்சான்\nபட்டு வேட்டி இதை கட்டுங்க மச்சான்\nஅக்கம் பக்கம் இங்கே யாருமே இல்லை\nஆண் : நேரம் வந்தாச்சு\nஆண் : சிட்டுக்குருவியே கிட்ட வாடி உன்னைத்\nதொட்டு தொட்டு மனம் விட்டு சிரிப்பேன்\nபட்டாம்பூச்சி போல வட்டமிட்டே உன்னை\nவிட்டுப் பிரியாம ஒட்டி இருப்பேன்….\nபெண் : நேரம் வந்தாச்சு\nஆண் : நேரம் வந்தாச்சு\nபெண் : வச்சப் பயிரு வளந்தாச்சு\nபெண் : வச்சப் பயிரு வளந்தாச்சு\nஅதன் பலனை நாம் அடைந்து\nஎல்லா சுகத்தையும் அள்ளணும் மச்சான்\nஇதுக்கு மேலென்ன சொல்லணும் மச்சான்\nஎல்லா சுகத்தையும் அள்ளணும் மச்சான்\nஇதுக்கு மேலென்ன சொல்லணும் மச்சான்\nநல்ல நாளா பார்த்து வீட்டுக்கு வந்து\nபாக்கு வெத்தல மாத்துங்க மச்சான்\nஆண் : நேரம் வந்தாச்சு\nஆண் : வயலுக்கு ஒரு வரப்பாவேன்\nஆண் : வயலுக்கு ஒரு வரப்பாவேன்\nஆண் : மருதமலை முருகனுக்கு\nஇருவர் : நேரம் வந்தாச்சு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107910204.90/wet/CC-MAIN-20201030093118-20201030123118-00713.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.91, "bucket": "all"}
+{"url": "https://www.tamilpaadallyrics.com/2020/10/avaravar-vazhkaiyil-song-lyrics-in-tamil.html", "date_download": "2020-10-30T10:28:04Z", "digest": "sha1:HRNL6MYOR5GNDSZUC5XQSSMZRO3ECP6C", "length": 8942, "nlines": 181, "source_domain": "www.tamilpaadallyrics.com", "title": "Avaravar Vazhkaiyil Song Lyrics in Tamil - அவரவர் வாழ்க்கையில்", "raw_content": "\nஅவரவர் வாழ்க்கையில் ஆயிரம் ஆயிரம் மாற்றங்கள்\nஅந்த நினைவுகள் நெஞ்சினில் திரும்பிட திரும்பிட ஏக்கங்கள்\nஅது ஒரு அழகிய நிலா காலம்\nகனவினில் தினம் தினம் உலா போகும்\nஅது ஒரு அழகிய நிலா காலம்\nகனவினில் தினம் தினம் உலா போகும்\nநிலவுகள் சேர்ந்து பூமியில் வாழ்ந்ததே அது ஒரு பொற்காலம்\nஅவரவர் வாழ்க்கையில் ஆயிரம் ஆயிரம் மாற்றங்கள்\nஅந்த நினைவுகள் நெஞ்சினில் திரும்பிட திரும்பிட ஏக்கங்கள்\nஇரவினில் தூங்க இடம் கேட்கும்\nமழைதுளி கூட என் தாயின்\nமடியினில் தவழ தினம் ஏங்கும்\nநத்தை கூட்டின் நீர் போதும்\nகத்தும் கடலும் கை கட்ட\nகவிதைகள் போலே வாழ்ந்து வந்தோம்\nதாயின் மடியில் தினம் இருந்து\nகாலையில் மீண்டும் உயிர் பெறுவோம்\nகனவினில் காலையில் ஒளி பெயர்த்து\nசிறு சிறு சுகமாய் தினம் சிரிப்போம்\nஅறிய வைத்தாள் என் அன்னை\nநேசம் கொண்டு தமிழ் மண்ணை\nநிலவுகள் சேர்ந்து பூமியில் வாழ்ந்ததே அது ஒரு பொற்காலம்\nஅவரவர் வாழ்க்கையில் ஆயிரம் ஆயிரம் மாற்றங்கள்\nஅந்த நினைவுகள் நெஞ்சினில் திரும்பிட திரும்பிட ஏக்கங்கள்\nஅன்னை ஊட்டிய பிடி சோற்றில்\nஆயுள் முழுக்க பசி மறந்தோம்\nஒற்றை கண்ணில் அடி பட்டால்\nபத்து கண்ணிலும் வலி கண்டோம்\nபாசம் என்னும் நூல் ஒன்றை\nஎங்கள் கதை போல் வேறொன்றை\nகண்களும் நீர் துளி கண்டதில்லை\nசேகரித்து வைப்பதற்கு தேவை என்று எதுவும் இல்லை\nஇறைவனுக்கும் எங்களுக்கும் இடைவெளிகள் இருந்ததில்லை\nநிலவுகள் சேர்ந்து பூமியில் வாழ்ந்ததே அது ஒரு பொற்காலம்\nஅவரவர் வாழ்க்கையில் ஆயிரம் ஆயிரம் மாற்றங்கள்\nஅந்த நினைவுகள் நெஞ்சினில் திரும்பிட திரும்பிட ஏக்கங்கள்\nஅது ஒரு அழகிய நிலா காலம்\nகனவினில்தினம் தினம் உலா போகும்\nஅது ஒரு அழகிய நிலா காலம்\nகனவினில் தினம் தினம் உலா போகும்\nநிலவுகள் சேர்ந்து பூமியில் வாழ்ந்ததே அது ஒரு பொற்காலம்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107910204.90/wet/CC-MAIN-20201030093118-20201030123118-00713.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://canadauthayan.ca/%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%AA%E0%AF%8A%E0%AE%A4%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D-%E0%AE%A4%E0%AF%87%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%8D/", "date_download": "2020-10-30T10:35:32Z", "digest": "sha1:52SXT5U4BFOSMUSIEZLO743PLYHP4TUL", "length": 17174, "nlines": 94, "source_domain": "canadauthayan.ca", "title": "பிரிட்டன் பொதுத் தேர்தல் 2019: இங்கிலாந்து ராணியிடம் ஆட்சியமைக்க உரிமை கோரினார் போரிஸ் ஜான்சன் | Canada Uthayan | #No1 Tamil Weekly in Canada", "raw_content": "\nஸ்ரீரங்கம் ரங்கநாதரின் கதை சொல்லும் புதிய டிவி சீரியல் துவக்கம் \nபிரான்ஸின் கிறிஸ்துவ தேவாலயத்தில் இஸ்லாமிய தீவிரவாதிகள் தாக்குதல் - மூன்று பேர் குத்தி கொலை\nபா.ஜ.,வை ஆதரிப்போம்-பகுஜன் சமாஜ் கட்சி தலைவர் மாயாவதி\nபேஸ்புக், ட்விட்டர், கூகுள் நிறுவனங்கள் தப்புமா \nகாஷ்மீரில் புதிய நில திருத்த சட்டம்: ஜம்மு தொழிலதிபர்கள் இந்திய பிரதமர் மோடிக்கு நன்றி \n* கொரோனா பரவல்: பிரான்சில் 2வது முறையாக முழு ஊரடங்கு * 'பாஸ்போர்ட்'டில் வெளிநாட்டு முகவரிக்கு அனுமதி * \"ஜம்மு காஷ்மீரில் நிலம், வீடு வாங்க விருப்பமா\" - நீங்கள் அறிய வேண்டிய முக்கிய தகவல்கள் * சீனா வேட்டை விலங்கு எனக் கூறிய அமெரிக்க அமைச்சர் – நாசூக்காக மறுத்த இலங்கை அதிபர்\nபிரிட்டன் பொதுத் தேர்தல் 2019: இங்கிலாந்து ராணியிடம் ஆட்சியமைக்க உரிமை கோரினார் போரிஸ் ஜான்சன்\nபிரிட்டனில் நேற்று (டிசம்பர் 12) நடைபெற்ற பொதுத் தேர்தலின் முடிவுகள் அறிவிக்கப்பட்டுள்ளன. மொத்தமுள்��� 650 இடங்களில், 365 இடங்களில் கன்சர்வேடிவ் கட்சியும், 203 இடங்களில் தொழிலாளர் கட்சியும், ஸ்காடிஷ் தேசிய கட்சி 48 இடங்களிலும், தாராளவாத ஜனநாயகவாதிகள் அமைப்பு 11 இடங்களிலும்,டெமாக்ரடிக் யூனியனிஸ்ட் கட்சி 8 இடங்களிலும் பிற கட்சிகள் 15 இடங்களிலும் வெற்றி பெற்றுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.\nகடந்த 1987ஆம் ஆண்டிற்கு பிறகு கன்சர்வேடிவ் கட்சி பெறும் மிகப்பெரிய வெற்றியாக இது பார்க்கப்படுகிறது.\nஅதேபோல் 1935ஆம் ஆண்டிற்கு பிறகு தொழிலாளர் கட்சி பெறும் மோசமான தோல்வியாக இது அமையும் என்று கூறப்பட்டுள்ளது.\nவரலாற்று சிறப்புமிக்க வெற்றிக்கு பிறகு, உரையாற்றிய போரிஸ் ஜான்சன், தான் பிரெக்ஸிட்டை நிறைவேற்றுவதுடன், தனக்கு வாக்களித்த மக்களின் நம்பிக்கைக்கு ஏற்ப நடந்துகொள்வேன் என்று உறுதியளித்துள்ளார். இதையடுத்து, இங்கிலாந்து ராணி இரண்டாம் எலிசபெத்தை அவரது மாளிகையில் சந்தித்த போரிஸ் ஜான்சன், பிரிட்டனில் ஆட்சி அமைப்பதற்கு முறைப்படி உரிமை கோரினார்.\nஇந்நிலையில் அடுத்த பொதுத் தேர்தலில் தனது கட்சியை வழிநடத்தப்போவதில்லை என தொழிலாளர் கட்சியின் தலைவர் ஜெர்மி கோபைன் தெரிவித்துள்ளார்.\nஇருப்பினும் அவர் தனது கட்சி தலைமை பொறுப்பிலிருந்து விலகுவது குறித்து எந்த அறிவிப்பையும் வெளியிடவில்லை.\nதங்கள் கட்சியின் அறிக்கையில் கொடுக்கப்பட்டுள்ள முக்கிய விஷயங்கள் பிரெக்ஸிட் பிரச்சனையால் மழுங்கடிக்கப்பட்டுவிட்டதாக அவர் தெரிவித்துள்ளார்.\nதொழிலாளர் கட்சியின் உறுப்பினர்களில் பெரும்பாலானோர் ஜெர்மி கோபைனின் தலைமை மீது குற்றம் சுமத்தியுள்ளனர்.\nவந்து கொண்டிருக்கும் தேர்தல் முடிவுகளின்படி, தொழிலாளர் கட்சியின் வலுவான பகுதிகளாக கருதப்படும் வடக்கு இங்கிலாந்து மற்றும் வேல்ஸ் ஆகியவற்றில் தொழிலாளர் கட்சி தோல்வியை சந்தித்துள்ளது.\nஇந்த பகுதிகள் 2016ஆம் ஆண்டு பிரிட்டன் ஐரோப்பிய ஒன்றியத்தைவிட்டு வெளியேற வேண்டும் என்று வாக்களித்த பகுதிகள்.\nஇது போரிஸ் ஜான்சனுக்கு ஒரு மிகப்பெரிய வெற்றியாக தெரிகிறது என்று அமெரிக்க அதிபர் டிரம்ப் தெரிவித்துள்ளார்.\nஇந்த தேர்தல் ஒரு வரலாற்று தேர்தல் என்று குறிப்பிட்டுள்ள போரிஸ் ஜான்சன், “பிரெக்ஸிட்டை நிறைவேற்றுவதற்கு ஒரு புதிய ஆதரவை இந்த தேர்தல் கொடுத்துள்ளது,” என்று தெரிவித்தார்.\n���ோரிஸ் ஜான்சனுக்கு வாழ்த்து தெரிவித்துள்ள இந்திய பிரதமர் நரேந்திர மோதி, இந்தியா மற்றும் பிரிட்டன் மேலும் இணைந்து செயல்படுவது குறித்து தான் ஆர்வமுடன் எதிர்பார்ப்பதாகவும் தெரிவித்துள்ளார்.\nதேர்தலுக்கு பிந்தைய கருத்துக் கணிப்புகளின்படி பார்த்தால் தொழிலாளர் கட்சியின் வாக்கு சதவீதம் 9 சதவீதம் வரை குறைந்துள்ளது.\nமுன்னதாக ஆளும் கன்சர்வேடிவ் கட்சி பெரும்பான்மை இடங்களை பிடிக்கும் என தேர்தலுக்கு பிந்தைய கருத்து கணிப்புகள் தெரிவித்தன.\nபிபிசி, ஐடிவி மற்றும் ஸ்கை நியூஸ் சேனலால் நடத்தப்பட்ட தேர்தலுக்கு பிந்தைய கருத்துக் கணிப்பில், கன்சர்வேடிவ் கட்சி பெருன்பான்மையை காட்டிலும் 86 இடங்கள் கூடுதலாக வெற்றி பெறும் என்று தெரியவந்தது.\nபிரிட்டனின் வாக்குச் சாவடிகளில் எடுக்கப்பட்ட கருத்துக் கணிப்புகளில், 2017ஆம் ஆண்டு தேர்தலை காட்டிலும் அதிகமாக வெற்றி பெற்று கன்சர்வேடிவ் கட்சி 368 எம்பிக்களை பெறும் என்று கூறப்பட்டுள்ளது.\nதொழிலாளர் கட்சி 191 இடங்களையும், தாராளவாத ஜனநாயகவாதிகள் கட்சி 13 இடங்களையும், ஸ்காடிஷ் நேஷனல் கட்சி 55 இடங்களையும், பிரெக்ஸிட் கட்சி எந்த இடத்தையும் கைப்பற்றாது என தெரிவிக்கப்பட்டுள்ளது.\nகன்சர்வேடிவ் கட்சி வெற்றி பெற்றால், போரிஸ் ஜான்சன் மீண்டும் பிரதமராவார்.\n“போரிஸ் ஜான்சன் மீண்டும் பிரதமராகும் பட்சத்தில், நாடாளுமன்றத்தில் சட்டம் இயற்றி கிறிஸ்துமஸ் தினத்திற்குள் பிரெக்ஸிட்டை நிகழ்த்த முனைவார்,” என உள்துறைச் செயலர் பிரிதி பட்டேல் தெரிவிக்கிறார்.\n“போரிஸ் ஜான்சன் வெற்றி பெற்று பெரும்பான்மையை பெரும்பட்சத்தில் அவர் ஐரோப்பிய ஒன்றியத்தைவிட்டு பிரிட்டன் விலகுவதை நிகழ்த்தி காட்டுவார்.”\n“இதன்மூலம் இந்த தேர்தல் பிரிட்டன் வரலாற்றில் ஒரு முக்கியத் தேர்தலாக அமைகிறது,” என்கிறார் பிபிசியின் அரசியல் பிரிவு ஆசிரியர் லாரா குசன் பெர்க்.\n“அதேபோன்று தொடர்ந்து நான்காவது முறையாக தொழிலாளர் கட்சி தோல்வியை சந்தித்தால், அந்த கட்சிக்கும் இது ஒரு வரலாற்று தோல்வியாக அமையும்,” என்கிறார் லாரா.\n650 தொகுதிகளுக்காக நடைபெறும் தேர்தலில் பெரும்பான்மைக்கு மொத்தம் 326 இடங்கள் தேவை.\nஇந்த தேர்தலில் பிரெக்ஸிட்டே முக்கிய அம்சமாக பார்க்கப்பட்டது.\nமுன்னதாக போரிஸ் ஜான்சன் பிரதமராக பதவியேற்ற���ோது அக்டோபர் 31ஆம் தேதிக்குள் பிரிட்டன் ஐரோப்பிய ஒன்றியத்தை விட்டு வெளியேறும் என தெரிவித்திருந்தார்.\n2017ஆம் ஆண்டு நடைபெற்ற பொதுத் தேர்தலில், 318 இடங்களில் கன்சர்வேடிவ் கட்சி வெற்றி பெற்றது. 262 இடங்களில் தொழிலாளர் கட்சி வெற்றி பெற்றது, ஸ்காடிஷ் நேஷனல் கட்சி 35 இடங்களைப் பெற்றது. மொத்தம் 68.7 சதவீத வாக்குகள் பதிவாகின.\nகன்சர்வேடிவ் கட்சி, தொழிலாளர் கட்சி, தாராளவாத ஜனநாயகவாதிகள், ஸ்காடிஷ் நேஷனல் கட்சி, கிரீன் கட்சி, பிரெக்ஸிட் கட்சி, பிளைட் சிம்ரு ஆகிய கட்சிகளை சேர்ந்த வேட்பாளர்கள் இந்த தேர்தலில் போட்டியிட்டனர்.\nஇன்று (வெள்ளிக்கிழமை) கன்சர்வேடிவ் கட்சி வெற்றி பெற்று பெரும்பான்மையை பெறும் பட்சத்தில் போரிஸ் ஜான்சன், ராணி எலிசபெத்தை சந்தித்து ஆட்சியமைக்க உரிமை கோருவார்.\nஅன்னை மடியில் : 02-05-1933 – ஆண்டவன் அடியில் : 27-10-2018 திதி : 14-11-2019\nதிருமதி. கேமலதா விக்னராஜ் (கேமா )\nதாயின் மடியில் : 28-11-1977 – ஆண்டவன் அடியில் : 09-11-2014\nஅமரர். ஆறுமுகம் கனகரத்தினம் சிவபாதசுந்தரம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107910204.90/wet/CC-MAIN-20201030093118-20201030123118-00714.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://www.4tamilmedia.com/newses/india/20111-2020-09-28-04-21-57", "date_download": "2020-10-30T10:29:27Z", "digest": "sha1:NNFHKNR3UQSE6P4APRRGTIJ3Z4MPVZVA", "length": 15719, "nlines": 180, "source_domain": "www.4tamilmedia.com", "title": "தகுதியற்றவர்களை கொண்டு வரலாற்றை எழுதக்கூடாது! : மத்திய அரசின் குழுவை கலைக்க தமுஎகச வலியுறுத்தல்", "raw_content": "\n4TamilMedia தினமும் உலகை புதிதாய் காணலாம்\nதகுதியற்றவர்களை கொண்டு வரலாற்றை எழுதக்கூடாது : மத்திய அரசின் குழுவை கலைக்க தமுஎகச வலியுறுத்தல்\nPrevious Article இந்தியாவில் கொரோனா பாதிப்பிலிருந்து குணமாவோர் எண்ணிக்கை உயர்வு\nNext Article மீனாட்சி அம்மன் கோவிலில் 410 தமிழ்க் கல்வெட்டுகள் தொல்லியல் துறை அதிகாரி தகவல் \nதமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் கலைஞர்கள் சங்கத்தின் மாநிலக்குழுக் கூட்டம் 2020 செப் 26,27 தேதிகளில் இணையவழியில் நடைபெற்றது.\nமதுக்கூர் இராமலிங்கம் தலைமையில் நடைபெற்ற இக்கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள்:\n1. 12000 வருட இந்திய வரலாற்றை எழுதுவதற்கான தகுதியற்றவர்களைக் கொண்டு மத்திய அரசு அமைத்துள்ள குழுவை உடனே கலைக்க வேண்டும். 2. இந்தியாவின் உண்மையான வரலாற்றை முன்வைக்கும் விதமாக இணையவழியில் தொடர் உரையரங்கத்தினை தமுஎகச நடத்துகிறது. ஆய்வுப்புலத்தில் மதிக்கத்தக்க பங்காற்றி வரும் தமிழக, இந்திய வரல���ற்றாளர்கள், தொல்லியல் அறிஞர்கள் இந்த அமர்வுகளில் பங்கேற்க உள்ளனர். 3.தமிழகத்தில் உள்ள மத்திய அரசு அலுவலகங்கள், பொதுத்துறை நிறுவனங்கள் ஆகியவற்றின் அறிவிப்புகள், விண்ணப்பங்கள், ஒப்புகைச்சீட்டுகள் போன்றவற்றில் தமிழ்மொழி புறக்கணிக்கப்பட்டு ஆங்கிலமும் இந்தியும் மட்டுமே பயன்படுத்தப் படுகின்றன. தமிழை, தமிழர்களை அவமதிக்கிற இந்த ஏற்கத்தகாத நிலையினால் தமிழக மக்கள் பல இன்னல்களுக்கு ஆளாகின்றனர். எனவே தமிழகத்தில் உள்ள மத்திய அரசு அலுவலகங்களில் ஆங்கிலமும் தமிழும் மட்டுமே அலுவல் மொழியாக பயன்படுத்தப்பட வேண்டும். 4. தமிழகத்தில் உள்ள மத்திய அரசு அலுவலகங்கள், பொதுத்துறை நிறுவனங்கள் ஆகியவற்றின் வேலைவாய்ப்பில் தமிழ்நாட்டைச் சேர்ந்தவர்களுக்கே முன்னுரிமை வழங்கப்பட வேண்டும்.\n5. குடியுரிமை திருத்தச் சட்டத்திற்கு எதிராக போராடியவர்கள் மீது தாக்குதல் நடத்தி 53 பேரை கொன்றவர்கள் சுதந்திரமாக இருக்கிறார்கள். அவர்கள் மீது எந்த நடவடிக்கையும் எடுக்காத டெல்லி போலிசார், இந்த வன்முறைக்கு ஆளானவர்களையும் பல்கலைக்கழக மாணவர்களையும் அரசியல் செயற்பாட்டாளர்களையும் பொய்வழக்கு புனைந்து கைது செய்துவருவது கண்டிக்கத்தக்கது. மாற்றுக்கருத்தாளர்களை ஒடுக்குவதற்கு மத்திய அரசின் உள்துறை மேற்கொண்டுள்ள இந்த ஆள்தூக்கும் போக்கை கைவிடவேண்டும். - மேற்கண்ட ஐந்து தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்ட இக்கூட்டத்தில் சங்கத்தின் மாநிலத்தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான சு.வெங்கடேசன், பேரா அருணன், கெளரவத்தலைவர் ச.தமிழ்ச்செல்வன், துணைத்தலைவர்கள் நன்மாறன், திரைக்கலைஞர் ரோஹினி, நந்தலாலா உள்ளிட்டோர் பங்கேற்றனர்.\nஇந்தச் செய்தியை மற்றவர்களும் அறிவது நல்லது எனில் கீழேயுள்ள பட்டன்களில் அழுத்தி உங்கள் சமூக வலைத் தளங்களில் பகிர்ந்து கொள்ளுங்கள்\nPrevious Article இந்தியாவில் கொரோனா பாதிப்பிலிருந்து குணமாவோர் எண்ணிக்கை உயர்வு\nNext Article மீனாட்சி அம்மன் கோவிலில் 410 தமிழ்க் கல்வெட்டுகள் தொல்லியல் துறை அதிகாரி தகவல் \nசுவிற்சர்லாந்தை கொரோனா வைரஸ் தொற்றுநோயின் இரண்டாவது அலை சூழ்ந்துள்ள நிலையில் இன்று அறிவிக்கபட்ட புதிய விதிமுறைகள் \nஅனுஹாசன் பங்களாலில் நயன்தாரா அடைக்கலம்\nபிரான்சில் வெள்ளிக்கிழமை முதல் ஒரு புதிய தேசிய பூட்டுதல் நடைமுறைக்கு வரும் : பிரெஞ்சு ஜனாதிபதி இம்மானுவேல் மக்ரோன்\nதல அஜித்தை எச்சரிக்கும் ரசிகர்கள்\nதுமிந்தவுக்காக மனோ கணேசன் தோற்ற இடம்\nவெள்ளை உடை விவேக்கை கலாய்க்கும் ரசிகர்கள்\nஇந்தியாவின் பீகார் மாநில சட்டப்பேரவை தேர்தல் : முதல்கட்ட வாக்குபதிவு ஆரம்பம்\nஇரா.சம்பந்தன் – இந்தியத் தூதுவர் திடீர் சந்திப்பு\nஅமெரிக்க – சீனப் பனிப்போரில் இலங்கை சிக்காது: மஹிந்த அமரவீர\nஅமெரிக்காவுக்கும் சீனாவுக்கும் இடையிலான பனிப்போரில் இலங்கை சிக்கிக் கொள்ளாது என்று அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவித்துள்ளார்.\nஇலங்கையில் கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை 10,000ஐ நெருங்கியது\nஇலங்கையில் கொரோனா வைரஸ் தொற்றுக்கு உள்ளானோரின் எண்ணிக்கை 10,000ஐ நெருங்கியுள்ளது.\nபிரான்சில் நடந்த ஆசிரியர் கொலை சம்பவம் : இந்தியா கண்டனம்\nபிரான்சில் நடந்த ஆசிரியர் கொலை சம்பவத்திற்கு இந்தியா வன்மையாக கண்டிப்பதாக இந்திய வெளியுறவுத்துறை அமைச்சகம் கூறியுள்ளது.\nதமிழகம் மற்றும் கேரளாவில் தொடங்கிய வடகிழக்கு பருவமழை : சென்னையில் நீடிக்கும் கனமழை\nதமிழகத்தின் சென்னையில் தொடர்ந்து கனமழை பெய்துவருகிறது. இந்த கனமழை தொடர்ந்து 2 , 3 மணி நேரத்திற்கு நீடிக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.\nசுவிற்சர்லாந்து வைரஸ் தொற்றின் கட்டுப்பாட்டை இழந்துவிட்டதா \nகொரோனா வைரஸ் தொற்றின் அதி தீவிர தொற்றுதலைத் தடுக்கும் கட்டுப்பாட்டினை சுவிஸ் இழந்து விட்டது என எழுந்துள்ள விமர்சனங்களை, சுவிஸின் சுகாதார மற்றும் உள்துறை அமைச்சரான அலைன் பெர்செட் இன்று செய்தி ஊடகமொன்றுக்கு அளித்துள்ள பேட்டியொன்றில் நிராகரித்துள்ளார்.\nசுவிற்சர்லாந்தின் மாநிலங்கள் சிலவற்றில் வேறுபடும் கொரோனா வைரஸ் தொற்றுப் பாதுகாப்பு விதிகள் \nசுவிற்சர்லாந்தில் பெருகி வரும் கொரோனா வைரஸ் தொற்று புதிய பாதுகாப்பு விதிகளை நாடாளவிய மட்டத்தில், கடந்த புதன் கிழமை மத்திய அரசு கடுமையாக்கியிருந்தது.\n4TamilMedia தினமும் உலகை புதிதாய் காணலாம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107910204.90/wet/CC-MAIN-20201030093118-20201030123118-00714.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://gttaagri.relier.in/%E0%AE%B5%E0%AF%86%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE%E0%AE%AF%E0%AE%AE%E0%AF%8D/%E0%AE%AE%E0%AE%9E%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%B3%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%8A%E0%AE%9F%E0%AF%81%E0%AE%AA%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%95-%E0%AE%B5%E0%AF%86%E0%AE%99", "date_download": "2020-10-30T10:29:52Z", "digest": "sha1:QY4VP7QFN4SHALTHFIL4AOQ5QRDYRG7D", "length": 7438, "nlines": 145, "source_domain": "gttaagri.relier.in", "title": "மஞ்சளுக்கு ஊடுபயிராக வெங்காயம் சாகுபடி – பசுமை தமிழகம்", "raw_content": "\nவிவசாயம் மற்றும் சுற்று சூழல் தகவல்கள்\nமஞ்சளுக்கு ஊடுபயிராக வெங்காயம் சாகுபடி\nமஞ்சள் விலை வீழ்ச்சியால், கோபி சுற்று வட்டாரத்தில் நடப்பாண்டு மஞ்சள் பரப்பளவு குறைந்துள்ளது.\nபருவமழை ஏமாற்றம் மற்றும் மஞ்சளுக்கு கூடுதல் விலை கிடைக்காததால், விவசாயிகள் மஞ்சளை பயிரிடாமல் இருந்தனர்.\nமஞ்சளில் ஊடுபயிராக வெங்காயம் பயிரிட்டால், ஓரளவுக்கு லாபம் கிடைப்பதால், கோபி சுற்று வட்டாரத்தில் மஞ்சள் பயிரிடுவதில் விவசாயிகள் ஆர்வம் காட்ட துவங்கியுள்ளனர்.\nதடப்பள்ளி பாசனப்பகுதியை சேர்ந்த விவசாயிகள் கூறியதாவது:\nகோபி சுற்று வட்டாரத்தில் அதிகளவில் கரும்பு, மஞ்சள், நெல் பயிரிடப்படுகிறது.\nசென்ற, 2009ம் ஆண்டில் ஏற்பட்ட மஞ்சள் விலை உயர்வு காரணமாக, கரும்பு விவசாயிகள் பலரும், மஞ்சளுக்கு மாறினர்.\nமஞ்சள் விலை தொடர்ந்து சரி வடைந்ததால், மஞ்சள் பயிரிட்ட விவசாயிகள் பெரும் ஏமாற்றத்துக்கு ஆளாகினர்.\nமஞ்சள் விலையை, விவசாயிகளே நிர்ணயம் செய்ய வேண்டும், என கோரிக்கை விடுத்து வருகின்றனர். மஞ்சளுக்கு போதிய விலை கிடைக்காத போதிலும், மஞ்சளில் ஊடுபயிராக வெங்காயம் சாகுபடி செய்யப்படுகிறது.\nவெங்காயத்தின் விலை நன்றாக இருப்பதால், விவசாயிகளுக்கு நஷ்டம் ஏற்படவாய்ப்பில்லை.\nபசுமை தமிழகம் மொபைல் ஆப் டவுன்லோட் செய்ய இங்கே கிளிக் செய்யவும்\nPosted in மஞ்சள், வெங்காயம்\nமஞ்சளுடன் ஊடுபயிராய் மிளகாய் →\nபுதிய பயிர் ரகங்கள் (17)\nமரபணு மாற்றப்பட்ட பயிர்கள் (65)\nமேற்கு தொடர்ச்சி மலைத்தொடர் (13)\nபசுமை தமிழகம் ஈ-மெயிலில் பெற\nஉங்கள் ஈமெயில் விலாசத்தை டைப் செய்யவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107910204.90/wet/CC-MAIN-20201030093118-20201030123118-00714.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://seithupaarungal.com/tag/%E0%AE%95%E0%AF%8B%E0%AE%B5%E0%AF%88%E0%AE%9A%E0%AE%B0%E0%AE%B3%E0%AE%BE/", "date_download": "2020-10-30T11:00:04Z", "digest": "sha1:47J7UWELEZU2NCISZ7PQAXQUWRV2ODCO", "length": 12968, "nlines": 133, "source_domain": "seithupaarungal.com", "title": "கோவைசரளா – செய்து பாருங்கள்", "raw_content": "\nதமிழில் முதன்முறையாக DIY இதழ்\nஅரண்மனை : முதல் பார்வை\nசெப்ரெம்பர் 15, 2014 த டைம்ஸ் தமிழ்\nவிஷன் ஐ மீடியாஸ் நிறுவனம் சார்பில் டி.தினேஷ் கார்த்திக் தயாரிக்கும் படம் அரண்மனை. இப்படத்தை சுந்தர் சி. இயக்குவதோடு முக்கிய வேடம் ஒன்றில் நடிக்கவும் செய்துள்ளார். நாயகனாக வினய் நடித்திருக்கிறார். தவிர, ஹன்சிகா மோத்வானி, ஆண்ட்ரியா, லட��சுமிராய் என மூன்று நாயகிகள். இவர்களுடன் சந்தானம், சரவணன், கோவைசரளா, மனோபாலா, காதல் தண்டபாணி, கோட்டா சீனிவாசராவ், சித்ரா லட்சுமணன், நிதின் சத்யா என்று பலர் நடித்து உள்ளனர். பரத்வாஜ் இசையமைத்துள்ளார். யு.கே.செந்தில்குமார் ஒளிப்பதிவு செய்துள்ளார். சுந்தர்.சி தனது வழக்கமான… Continue reading அரண்மனை : முதல் பார்வை\nகுறிச்சொல்லிடப்பட்டது அரண்மனை, ஆண்ட்ரியா, காதல் தண்டபாணி, கோட்டா சீனிவாசராவ், கோவைசரளா, சந்தானம், சரவணன், சித்ரா லட்சுமணன், சினிமா, சுந்தர்.சி, நிதின் சத்யா, மனோபாலா, லட்சுமிராய், ஹன்சிகா மோத்வானிபின்னூட்டமொன்றை இடுக\nமுனி – 3 கங்கா டிசம்பரில் வெளியாகிறது\nசெப்ரெம்பர் 14, 2014 த டைம்ஸ் தமிழ்\nகாஞ்சனா வெற்றியை தொடர்ந்து ராகவா லாரன்ஸ் எழுதி இயக்கி நாயகனாக நடிக்கும் முனி - 3 கங்கா படத்தின் பெரும்பகுதி படிப்பிடிப்பு முடிவடைந்து விட்டது. ராகவா லாரன்ஸ் கதாநாயகனாக நடிக்கிறார். கதாநாயகிகளாக டாப்ஸி, நித்யாமேனன் நடிக்கிறார்கள். மற்றும் ஸ்ரீமன், கோவைசரளா ஆகியோர் நடிக்கிறார்கள். இந்தப் படத்தை எழுதி இயக்கும் ராகவா லாரன்ஸ் படம் கூறுகையில் ‘வருகிற 4 தேதி முதல் கிளைமாக்ஸ் காட்சிகள் படமாகப் பட உள்ளது. 20 நாட்கள் கிளைமாக்ஸ் காட்சிகள் மட்டும் படமாக்கப் பட… Continue reading முனி – 3 கங்கா டிசம்பரில் வெளியாகிறது\nகுறிச்சொல்லிடப்பட்டது காஞ்சனா, கோவைசரளா, சினிமா, டாப்ஸி, நித்யாமேனன், முனி - 3 கங்கா, ராகவா லாரன்ஸ், ஸ்ரீமன்1 பின்னூட்டம்\nவானவராயன் வல்லவராயன் முதல் பார்வை\nமே 6, 2014 மே 6, 2014 த டைம்ஸ் தமிழ்\nபாஸ்ட் டிராக் ஐ சென்ஸ் வழங்க மகாலஷ்மி மூவீஸ் கே.எஸ்.மதுபாலா தயாரிக்கும் படம் வானவராயன் வல்லவராயன். இதில் கிருஷ்ணா கதாநாயகனாக நடிக்கிறார். இன்னொரு நாயகனாக மா.கா.பா.ஆனந்த் நடிக்கிறார். கதாநாயகியாக மோனல் கஜார் நடிக்கிறார். மற்றும் சந்தானம், சௌகார் ஜானகி, கோவைசரளா, ஜெயபிரகாஷ், தம்பிராமய்யா, எஸ்.பி.பி.சரண், சி.ரங்கநாதன், மீராகிருஷ்ணன், பாவா லட்சுமணன்,பிரியா, கிருஷ்ணமூர்த்தி, ஷண்முகசுந்தரம், கொட்டாச்சி, , லொள்ளுசபா மனோகர் ஆகியோர் நடிக்கிறார்கள். ஒளிப்பதிவு - பழனிகுமார் சினேகன் பாடல்களுக்கு யுவன் சங்கர் ராஜா இசையமைக்கிறார். நடனம் - … Continue reading வானவராயன் வல்லவராயன் முதல் பார்வை\nகுறிச்சொல்லிடப்பட்டது எஸ்.பி.பி.சரண், கழுகு, கிருஷ்ணமூர்த்தி, கொட்ட���ச்சி, கோவைசரளா, சந்தானம், சி.ரங்கநாதன், சினிமா, சௌகார் ஜானகி, ஜெயபிரகாஷ், தம்பிராமய்யா, பாவா லட்சுமணன், பிரியா, மா.கா.பா.ஆனந்த், மீராகிருஷ்ணன், மோனல் கஜார், யுவன் சங்கர் ராஜா, லொள்ளுசபா மனோகர், வானவராயன் வல்லவராயன், ஷண்முகசுந்தரம்1 பின்னூட்டம்\nதிருமண மண்டபங்களில் இனி இந்தப் பாட்டுதான்\nசெப்ரெம்பர் 6, 2013 செப்ரெம்பர் 6, 2013 த டைம்ஸ் தமிழ்\nஸ்ரீ தேவர் பிக்சர்ஸ் ஆர்.ஐயப்பன் வழங்க மகாலஷ்மி மூவீஸ் கே.எஸ்.மதுபாலா தயாரிக்கும் படம் “வானவராயன் வல்லவராயன்” இந்த படத்தில் கிருஷ்ணா கதாநாயகனாக நடிக்கிறார். இன்னொரு நாயகனாக மா.கா.பா.ஆனந்த் நடிக்கிறார். கதாநாயகியாக மோனல் கஜ்ஜார் நடிக்கிறார். மற்றும் சந்தானம்,சௌகார்ஜானகி,S.P.B.சரண், தம்பி ராமைய்யா, கோவைசரளா , ஜெயபிரகாஷ், மீரா கிருஷ்ணா,பிரியா ஆகியோர் நடிக்கிறார்கள். ஒளிப்பதிவு - பழனிகுமார் சினேகன் பாடல்களுக்கு யுவன் சங்கர் ராஜா இசையமைக்கிறார். நடனம் - தினேஷ் , ராபர்ட் எடிட்டிங் - கிஷோர் கலை - … Continue reading திருமண மண்டபங்களில் இனி இந்தப் பாட்டுதான்\nகுறிச்சொல்லிடப்பட்டது கிருஷ்ணா, கிஷோர், கே. எஸ். மதுபாலா, கொஞ்சம் சினிமா, கோவைசரளா, சந்தானம், சினிமா, சினேகன், சௌகார்ஜானகி, ஜெயபிரகாஷ், தம்பி ராமைய்யா, தினேஷ், பழனிகுமார், பிரியா, மா.கா.பா.ஆனந்த், மீரா கிருஷ்ணா, மோனல் கஜ்ஜார், யுவன் சங்கர் ராஜா, ரமேஷ், ராஜமோகன், ராபர்ட், ரெமியன், வானவராயன் வல்லவராயன், S.P.B.சரண்பின்னூட்டமொன்றை இடுக\nசெய்து பாருங்கள் இதழை பெற\nகுழந்தை வளர்ப்பு, கைவேலைப்பாடு, ஃபேஷன், சமையல், நிதி ஆலோசனை, புத்தகங்கள் பற்றிய கட்டுரைகளை உடனுக்குடன் பெற உங்கள் இ.மெயிலை இங்கே பதிவு செய்யுங்கள்.\nராஜஸ்தான் மண் தொட்டி ஓவியம்(Rajasthan pot painting basics)\nநீங்களே செய்யலாம் பர்த் டே பேனர் (Birthday banner)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107910204.90/wet/CC-MAIN-20201030093118-20201030123118-00714.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.vikatan.com/business/career/130759-nanayam-readers-employment-job-offers", "date_download": "2020-10-30T11:22:06Z", "digest": "sha1:YWZKDHE7XPHUUQS3SZMPHFSV4KDOVDIN", "length": 10471, "nlines": 200, "source_domain": "www.vikatan.com", "title": "Nanayam Vikatan - 07 May 2017 - வேலைக்கு உத்தரவாதம் தரும் மொழித் திறன்! | Nanayam Readers employment Job Offers - Nanayam Vikatan", "raw_content": "\nஸ்மால் & மிட் கேப் ஃபண்ட் முதலீடு... - கவனிக்க வேண்டிய 10 விஷயங்கள்\nஇனி மியூச்சுவல் ஃபண்டுதான் என் ஃபர்ஸ்ட் சாய்ஸ்\nஎல்ஐசி பங்குக் குறைப்பு... முதலீட்டாளர்களுக்கு என்ன பாதிப்பு\nகொஞ்சம் செலவு... நிறைய மகிழ்ச்சி - ச���க்கனமாக ஒரு சூப்பர் சுற்றுலா\nஉங்கள் வீட்டுக்குப் பொருத்தமான ஏ.சி-யைத் தேர்வு செய்வது எப்படி\nகோடைச் சுற்றுலாவை எளிதாக்கும் கூகுள் எர்த்\nடிவிஎஸ் - அசோக் லேலாண்ட்... வெற்றிக் கூட்டணியின் வரலாறு\nவீட்டைப் பசுமையாக்கும் வெர்டிகல் கார்டன்\nகொளுத்தும் வெயில்... வீட்டைக் குளுமையாக்கும் தொழில்நுட்பம்\nஹட்கோ ஐபிஓ... முதலீடு செய்யலாமா\nசிக்கனமாக ஒரு ஜாலி டூர்\nமகிழ்ச்சிக்கு வழிவகுக்கும் சரிவிகிதச் செலவு\nஅதே சுமோ... அதே புளியோதரை... டார்ச்சரோ டார்ச்சர்\nடாப் புள்ளி விவரங்கள்: இந்தியர்களும் சுற்றுலாவும்...\nஷேர்லக்: டிசம்பருக்குள் சந்தை 32000\nநிஃப்டியின் போக்கு: சந்தையை நிர்ணயிக்கும் அமெரிக்க வட்டி விகிதம்\nமார்க்கெட் டிராக்கர் (MARKET TRACKER)\nஎஃப் அண்ட் ஓ கார்னர்\nவேலைக்கு உத்தரவாதம் தரும் மொழித் திறன்\nஏற்றுமதிக்கு உதவும் தனியார் துறைகள் - நீங்களும் செய்யலாம் ஏற்றுமதி பிசினஸ் - நீங்களும் செய்யலாம் ஏற்றுமதி பிசினஸ்\n - 21 - வரிச் சலுகை முதலீடுகள்\nஃபைனான்ஷியல் தவறுகள்... பளிச் தீர்வுகள்\nசர்வே எண் தவறு... சரிசெய்வது எப்படி\n - மெட்டல் & ஆயில்\nவேலைக்கு உத்தரவாதம் தரும் மொழித் திறன்\nவேலைக்கு உத்தரவாதம் தரும் மொழித் திறன்\nவேலைவாய்ப்பைப் பிரகாசிக்க வைக்கும் வெளிநாட்டு இன்டர்ன்ஷிப்\nவேலைக்கு உத்தரவாதம் தரும் மொழித் திறன்\nஇன்டர்ன்ஷிப்... வாய்ப்புக்கான புதிய தளம்\nபயம்... சவால்... வேலையில் முன்னேற்றம்\nவேலையில் உச்சம் தொடவைக்கும் வெற்றிப் படிகள்\nஇளம் வயதில் முன்னேற்றம்... 10 பாசிட்டிவ் வழிகள் \nஉயர்பதவியை எட்டிப்பிடிக்க 7 வழிகள்\nவேலையைப் புரிஞ்சுக்கிட்டு செஞ்சா வெற்றி நிச்சயம்\nதலைமை ஏற்கத் தேவையான 10 தகுதிகள்\nஆட்டோமேஷன் பயன்பாடு ... வேலைவாய்ப்புக் குறையுமா\nவெற்றிக்குக் கைகொடுக்கும் எஃபெக்டிவ் கொலாபரேஷன்\nபெண்கள் பணியில் சிறக்க 8 யோசனைகள்\nஹெச் 1 பி விசா விதிமுறை மாற்றம்... ஐ.டி துறைக்கு நல்லதா\nமருத்துவத் துறையில் மகத்தான வேலைவாய்ப்புகள்\nஸ்டார்ட் அப்: இளைஞர்களுக்கு சிவப்புக் கம்பளம்\nவேலையை தக்கவைத்துக் கொள்ள என்ன செய்ய வேண்டும்\nஜிஎஸ்டி - யினால் அதிகரிக்கும் வேலை வாய்ப்புகள்\nவங்கி வேலை... முயன்றால் நிச்சயம் கிடைக்கும்\nஅசத்தல் ஐ.டி. துறை வேலை வாய்ப்புகள்\nவேலைக்கு உத்தரவாதம் தரும் மொழித் திறன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107910204.90/wet/CC-MAIN-20201030093118-20201030123118-00714.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://kathiranand.in/?page_no=4", "date_download": "2020-10-30T10:15:21Z", "digest": "sha1:JWRQG33JNCW7M7VHNDJBFSIYWVMB3KP5", "length": 4423, "nlines": 59, "source_domain": "kathiranand.in", "title": "D.M KATHIR ANAND M.B.A (USA), Member of Parliament for Vellore", "raw_content": "\nவேலூர் நாடாளுமன்ற தொகுதிக்குட்பட்ட, வாணியம்பாடியில் இஸ்லாமிய பெருமக்கள், குடியுரிமை திருத்த சட்டத்தை (CAA, NRC,NPR) திரும்பப் பெறக் கூறி எதிர்ப்பு தெரிவித்து நடைபெற்ற கண்டன ஆர்ப்பாட்டத்தில் வேலூர் நாடாளுமன்ற உறுப்பினர் திரு.D.M.கதிர் ஆனந்த்MP அவர்கள் கலந்துக்கொண்டு கண்டன உரை ஆற்றினார்.\nதாய்லாந்து, பட்டயாவில் கிங்ஸ் கப் வேர்ல்ட் டூர் 2020 என்ற பட்டத்துக்கான சர்வதேச சாப்ட் டென்னிஸ் போட்டியில் வேலூரை சேர்ந்த கல்லூரி மாணவி நித்யஸ்ரீ தேர்வாகியுள்ளார் இதைமுன்னிட்டு வேலூர் நடாளுமன்ற ௨றுப்பினர். திரு.D.M.கதிர் ஆனந்த் M.P அவர்களை பாராளுமன்ற உறுப்பினர் அலுவலகத்தில் சந்தித்தபோது திரு.D.M.கதிர் ஆனந்த் M.P அவர்கள் தனது வாழ்த்துகளையும் பாராட்டுகளையும் தெரிவித்தார் பின்னர் அவருக்கு தேவையான உதவிகளை செய்வதாக கூறினார்.\nபொது உறுப்பினர்கள் கூட்டம் : வேலூர் மாவட்ட திமுக சார்பில் நடைபெற்ற பொது உறுப்பினர்கள் கூட்டத்தில் வேலூர் நாடாளுமன்ற உறுப்பினர் திரு.D.M.கதிர் ஆனந்த் MP அவர்கள் கலந்துகொண்டு உரையாற்றினார்.\nவேலூர், அண்ணா கலை அரங்கம், அருகே இஸ்லாமிய பெருமக்கள், குடியுரிமை திருத்த சட்டத்தை எதிர்த்து CAA, NRC,NPR திரும்பப் பெறக் கூறி எதிர்ப்பு தெரிவித்து நடைபெற்று கொண்டிருக்கும் கண்டன ஆர்ப்பாட்டத்தில் வேலூர் நாடாளுமன்ற உறுப்பினர் திரு.D.M.கதிர் ஆனந்த்MP அவர்கள் கலந்துக்கொண்டு கண்டன உரை ஆற்றியப்போது.\nவேலூர் மாவட்ட திமுக தகவல் தொழில்நுட்ப அணி அறிமுக கூட்டம் மற்றும் பயிற்சி பாசறை கூட்டத்தில் வேலூர் நாடாளுமன்ற உறுப்பினர் திரு.D.M.கதிர் ஆனந்த்MP அவர்கள் கலந்துக்கொண்டு உரையாற்றினார்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107910204.90/wet/CC-MAIN-20201030093118-20201030123118-00715.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://qna.nueracity.com/index.php?qa=user&qa_1=marquez55rose", "date_download": "2020-10-30T11:28:14Z", "digest": "sha1:4OFYCQ2XCEP47Q7CTRFZA7PFKL7CHIY2", "length": 2869, "nlines": 33, "source_domain": "qna.nueracity.com", "title": "User marquez55rose - Nueracity Q&A", "raw_content": "\nநியூ இரா சிட்டி கேள்வி மற்றும் பதில் வலைதலத் திற்கு வரவேற்கிறோம். , நீங்கள் உங்கள் கேள்விகளுக்கு மற்ற சமூக உறுப்பினர்களின் மூலமாக பதில்களை பெற முடியும். எவர் ஒருவர் 100 கேள்விகள் அல்லது 100 பதில்கள் கொடுக்கிறார்களோ அவர்கள் லங்காவி - மலேசியாவில் நடைபெறும் \"ஐ 2 ஐ\" பயிற்சி பட்டறையில் இலவசமாக*** கலந்து கொள்ள தகுதிபெறுகிறார்கள். \"ஐ 2 ஐ\" பயிற்சி பட்டறை மே - 2017 இல் நடைபெற உள்ளது. கேட்கப்படும் அல்லது பதிலளிக்கும் ஒவ்வொரு கேள்விக்கும் 40 மதிப்பெண்கள் வழங்கப்படும். முதலில் 4000 மதிப்பெண்கள் எடுக்கும் நபர் இலவசமாக*** \"ஐ 2ஐ\" பயிற்சி பட்டறையில் கலந்துகொள்ள வாய்ப்பு அளிக்கப்படும். நீங்கள் புள்ளிகள் பெற கேள்விகள் குறைந்தபட்சம் 160 வார்த்தைகள் மற்றும் 600 வார்த்தைகளுக்கு மிகாமல் . இருக்கவேண்டும். உங்கள் கேள்விகளுக்கு 7 நாட்களுக்குள் பதில் அளிக்கவில்லை என்றல், கேள்வி வலைத்தளத்தில் இருந்து நீக்கப்படும். *** இது ஒரு சில நிபந்தனைகளுக்கு உட்பட்டது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107910204.90/wet/CC-MAIN-20201030093118-20201030123118-00715.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://worldbibles.org/language_detail/tam/axk/Pygm%C3%A9es+de+la+Sanghas", "date_download": "2020-10-30T11:50:30Z", "digest": "sha1:AQI2HLYC73BC6L4JIF7VJWXKXY3O2MIM", "length": 5955, "nlines": 31, "source_domain": "worldbibles.org", "title": "The Bible in Pygmées de la Sanghas", "raw_content": "\nநாங்கள் நீங்கள் 4000 க்கும் மேற்பட்ட மொழிகளில் கடவுளின் வார்த்தையை கண்டுபிடிக்க உதவுகிறோம்\nபைபிள் இந்த மொழி மொழிபெயர்க்கப்பட்டுள்ளது அல்ல .\nPygmées de la Sanghas மொழியில் பைபிள் பிற வளங்கள்\nஇந்த மக்கள் நம்மை உதவின\nநீங்கள் நினைப்பதை எங்களுக்கு சொல்லுங்க\nஉங்கள் பெயர் (கட்டாயமில்லை) உங்கள் மின்னஞ்சல் (விரும்பினால்) நீங்கள் எங்களை தொடர்பு கொள்ள வேண்டும் காரணம் நான் வலைத்தளம் பற்றி ஏதாவது எழுத பார்க்க விரும்புகிறேன் இந்த மொழி ஒரு பைபிள் பெற முடியும் அங்கு நான் ஒரு வலை தளத்தில் தெரியும் இந்த மொழி ஒரு பைபிள் பெற முடியும் அங்கு நான் ஒரு சேமிக்க தெரியும் வலை தளத்தில் ஏதாவது வேலை செய்யாது நான் ஒரு பிழை கண்டுபிடித்தேன்\nURL மீடியா வகை ஆடியோ பேழை நாடா புத்தகம் குறுவட்டு / டிவிடி திரைப்பட உரை வீடியோ வேறு அது எப்படி உங்கள் கணினியில் பைபிள் வாங்கவும் கணினியில் பைபிள் என்று கேளுங்க கணினியில் பைபிள் ஆணை கணினியில் பைபிள் பார்க்கவும் கணினியில் பைபிள் வாசிக்கவும் பதிவிறக்கம் வேறு எவ்வளவு\nஇங்கே உங்கள் கருத்துக்கள் எழுத கொள்ளவும்\nஎங்களுக்கு உங்கள் கருத்துக்களை அனுப்பவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107910204.90/wet/CC-MAIN-20201030093118-20201030123118-00715.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.9, "bucket": "all"}
+{"url": "http://worldbibles.org/language_detail/tam/bzv/Yi+Be+Wu", "date_download": "2020-10-30T11:48:54Z", "digest": "sha1:A4HQ4R6QGZD5P4SOWF4Y2JX7P2RYQ7QI", "length": 5742, "nlines": 29, "source_domain": "worldbibles.org", "title": "The Bible in Yi Be Wu", "raw_content": "\nநாங்கள் நீங்கள் 4000 க்கும் மேற்பட்ட மொழிகளில் கடவுளின் வார்த்தையை கண்டுபிடிக்க உதவுகிறோம்\nYi Be Wu மொழியில் பைபிள் பிற வளங்கள்\nஇந்த மக்கள் நம்மை உதவின\nநீங்கள் நினைப்பதை எங்களுக்கு சொல்லுங்க\nஉங்கள் பெயர் (கட்டாயமில்லை) உங்கள் மின்னஞ்சல் (விரும்பினால்) நீங்கள் எங்களை தொடர்பு கொள்ள வேண்டும் காரணம் நான் வலைத்தளம் பற்றி ஏதாவது எழுத பார்க்க விரும்புகிறேன் இந்த மொழி ஒரு பைபிள் பெற முடியும் அங்கு நான் ஒரு வலை தளத்தில் தெரியும் இந்த மொழி ஒரு பைபிள் பெற முடியும் அங்கு நான் ஒரு சேமிக்க தெரியும் வலை தளத்தில் ஏதாவது வேலை செய்யாது நான் ஒரு பிழை கண்டுபிடித்தேன்\nURL மீடியா வகை ஆடியோ பேழை நாடா புத்தகம் குறுவட்டு / டிவிடி திரைப்பட உரை வீடியோ வேறு அது எப்படி உங்கள் கணினியில் பைபிள் வாங்கவும் கணினியில் பைபிள் என்று கேளுங்க கணினியில் பைபிள் ஆணை கணினியில் பைபிள் பார்க்கவும் கணினியில் பைபிள் வாசிக்கவும் பதிவிறக்கம் வேறு எவ்வளவு\nஇங்கே உங்கள் கருத்துக்கள் எழுத கொள்ளவும்\nஎங்களுக்கு உங்கள் கருத்துக்களை அனுப்பவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107910204.90/wet/CC-MAIN-20201030093118-20201030123118-00715.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.91, "bucket": "all"}
+{"url": "https://kalvimalar.dinamalar.com/tamil/news-details.asp?id=887&cat=10&q=Courses", "date_download": "2020-10-30T10:01:24Z", "digest": "sha1:MYMEXABSSGNV2GO5Q4AVAH6V5XO32X4U", "length": 12922, "nlines": 136, "source_domain": "kalvimalar.dinamalar.com", "title": "சினிமா", "raw_content": "\nநீட் அரசியலை நீர்க்க ..\nசிறந்த தனியார் வணிக கல்வி\nமுதல்பக்கம் » பாடப்பிரிவுகள் - எங்களைக் கேளுங்கள்\nகனடாவில் படிக்க விரும்புகிறேன். இது பற்றிய தகவல்களைத் தரவும். | Kalvimalar - News\nகனடாவில் படிக்க விரும்புகிறேன். இது பற்றிய தகவல்களைத் தரவும். மார்ச் 02,2010,00:00 IST\nஉலகிலேயே மிக பாதுகாப்பான நாடுகளில் ஒன்றாகக் கருதப்படுவது கனடா. இங்கு படிப்பதற்காக செல்லும் வெளிநாட்டினரும் அந்த நாட்டை\nபாதுகாப்பானதாகவே கருதுகின்றனர். பொதுவாகவே பன்முகக் கலாச்சாரங்களையும் ஏற்றுக்கொள்வதாலும் அமைதியான நாடாக விளங்குவதாலும் கனடாவிற்குச் செல்ல வேண்டும் என்று விரும்பும் இந்திய மாணவர்கள் அதிகம். சிறப்பான நெட்வொர்க்கைக் கொண்டிருப்பதால், தகவல் தொடர்பு மற்றும் கலாச்சார சமச்சீர்த் தன்மை ஆகியவை இந்த நாட்டின் சிறப்பம்சங்கள். இதன் கல்வி நிறுவனங்களும் உலகத் தரம் வாய்ந்���வையாக விளங்குகின்றன.\nஇவற்றின் இன்ஜினியரிங் படிப்புக்கான சேர்க்கையானது டிசம்பர் முதல் பிப்ரவரி மாதங்களில் ஒவ்வொரு ஆண்டும் முடிவடைந்து விடுகின்றன. அமெரிக்க பல்கலைக்கழகங்களின் படிப்புக்கான சேர்க்கை முடிவதற்குள் இவை முடிவடைந்து விடுகின்றன. சேர்க்கை முறைகள் சற்றே எளிதாக இருக்கின்றன. எனினும் இதன் புகழ் பெற்ற நிறுவனங்களில் சேருவது அமெரிக்கப் பல்கலைக்கழகங்கள் போலவே கடினமாக உள்ளது. டோபல் அல்லது ஐ.இ.எல்.டி.எஸ்., ஜி.பி.ஏ., தேர்வுகளில் தகுதி பெறுபவர் மட்டுமே இதன் இன்ஜினியரிங் படிப்புகளில் சேரலாம்.\nஆஸ்திரேலியா, பிரிட்டன் மற்றும் அமெரிக்கக் கல்விக்கு ஆகும் செலவை விட இங்கு கட்டணங்கள் குறைவு என்பது குறிப்பிடத்தக்கது. காமன்வெல்த் உதவித் தொகையை கனடாவில் படிக்கும் நமது மாணவர்கள் பெற முடியும். ஆனால் இந்த உதவித் தொகையானது பட்ட மேற்படிப்புகளுக்கு மட்டுமே தரப்படுகிறது.\nஎங்களைக் கேளுங்கள் முதல் பக்கம் »\n10ம் வகுப்பு, பிளஸ் 1, பிளஸ் 2 துணை தேர்வு தேதிகள் அறிவிப்பு\nதொடக்க கல்வி டிப்ளமா, 8ம் வகுப்பு தேர்வு அறிவிப்பு\nபோட்டி தேர்வுக்கு ஆன்லைன் பயிற்சி\nஅரசு இசை கல்லுாரியில் மாணவர் சேர்க்கை\nசென்னை பல்கலை அட்மிஷன் அறிவிப்பு\nஅண்ணாமலை பல்கலை ஆன்லைன் சேர்க்கை\nஎன் பெயர் தேவ சிரில். நான் பி.எஸ்சி., இயற்பியல் முடித்துவிட்டு, தற்போது எம்.சி.ஏ., படிக்கிறேன். இந்த கல்வித் தகுதிகளுடன், டெல்லியிலுள்ள நேஷனல் பிசிகல் லெபாரட்டரியில் இடம் பிடிக்க முடியுமா\nசைக்கோதெரபி என்னும் படிப்பைப் படித்தால் வேலை வாய்ப்பு கிடைப்பது எப்படி\nஅமெரிக்காவில் எந்தெந்த படிப்புகளை படிக்க என்னென்ன தேர்வுகளில் வெற்றி பெற வேண்டும்\nமீன்பிடி கப்பல் பயிற்சி எங்கு பெறலாம்\nவங்கித் தேர்வுகளுக்கான சிறப்புப் பயிற்சியைப் பெற்றிருக்கிறேன். ஆனால் எனது குடும்பச் சூழலால் தற்போது தனியார் நிறுவனம் ஒன்றில் பணி புரிந்து வருகிறேன். என்னால் போட்டித் தேர்வுகளை வெற்றிகரமாக எதிர்கொள்ள முடியுமா\nஅப்துல் கலாம் சிறப்பு கட்டுரைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107910204.90/wet/CC-MAIN-20201030093118-20201030123118-00715.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://tamil.asianetnews.com/cinema/sarkar-move-super-information-pg837i", "date_download": "2020-10-30T11:41:47Z", "digest": "sha1:US3GBB6SCX4FWABHVYUGNN6VHWL2IZ5E", "length": 11264, "nlines": 113, "source_domain": "tamil.asianetnews.com", "title": "சுடச்சுட ரெடியாகும் சர்கார்! ரசிகர்���ளை குஷிப்படுத்தும் சூப்பர் தகவல்!", "raw_content": "\n ரசிகர்களை குஷிப்படுத்தும் சூப்பர் தகவல்\nதுப்பாக்கி, கத்தி ஆகிய பிளாக் பஸ்டர் திரைப்படங்களைத் தொடர்ந்து மூன்றாவது முறையாக ஏ.ஆர்.முருகதாசுடன், நடிகர் விஜய் இணைந்திருக்கும் படம் சர்கார்.\nதுப்பாக்கி, கத்தி ஆகிய பிளாக் பஸ்டர் திரைப்படங்களைத் தொடர்ந்து மூன்றாவது முறையாக ஏ.ஆர்.முருகதாசுடன், நடிகர் விஜய் இணைந்திருக்கும் படம் சர்கார். சன் பிக்சர்ஸ் நிறுவனம் இப்படத்தை பிரமாண்டமாக தயாரித்துள்ளது. விஜய்க்கு ஜோடியாக பைரவா திரைப்படத்தில் ஜோடியாக நடித்த கீர்த்தி சுரேஷ் நடித்துள்ளார். ராதாரவி, வரலட்சுமி சரத்குமார் ஆகியோர் முக்கியக் கதாப்பாத்திரத்தில் நடித்துள்ளனர்.\nஉதயா, அழகிய தமிழ் மகன், மெர்சல் ஆகிய படங்களைத் தொடர்ந்து இந்தப் படத்திற்கு இசைப்புயல் ஏ.ஆர்.ரகுமான் இசை அமைத்துள்ளார்,. அண்மையில் வெளியான இப்படத்தின் அனைத்து பாடல்களும் ஹிட்டடித்துள்ளன. துப்பாக்கி, கத்தியை போலவே இந்தப் படமும் தீபாவளிக்கு வெளியாகவுள்ளது. மிகப்பெரிய கூட்டணி என்பதால் எதிர்பார்ப்பு எகிறியுள்ளது.\nதமிழகத்தில் இவருக்கு ரசிகர் ரசிகைகள் எக்கச்சக்கம். இதேபோல் கேரளாவிலும் கணிசமான எண்ணிக்கையில் விஜய் ரசிகர்கள் உள்ளனர். இதனால் திரையரங்கு விநியோகஸ்த உரிமையில் தமிழில் வேறு எந்த படமும் செய்யாத சாதனையை கேரளாவில் சர்கார் படைத்துள்ளது. இதேபோல் தெலுங்கு பேசும் மக்கள் வசிக்கும் ஆந்திரா, தெலுங்கானாவிலும் இவருக்கு ரசிகர்கள் உள்ளனர்.\nதற்போது இவர்களுக்கு இன்ப அதிர்ச்சி அளிக்கும் செய்தி ஒன்று வெளியாகியுள்ளது. சர்கார் திரைப்படத்தின் தெலுங்கு டப்பிங் தொடங்கியது என்பதே அந்த அறிவிப்பு ஆகும். சர்காருக்கான தெலுங்கு பாடல்களை ரீ ரெக்கார்டிங் செய்யும் பணிகளை இசைப்புயல் ஏ.ஆர்.ரகுமான் தொடங்கினார்.\nசந்திரபோஸ் மற்றும் ராக்கி வனமாலி ஆகியோர் சர்காருக்கான தெலுங்கு பாடல்களை எழுதியுள்ளனர். முழு வீச்சில் பணிகள் நடைபெற்று வருவதால் விரைவில் முடிவடையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. தமிழகத்தைப் போலவே ஆந்திரா, தெலுங்கானா மாநிலங்களிலும் சர்கார் தீபாவளி சமயத்தில் திரைக்கு வரும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.\n மாளவிகா மோகன் செயலால் முகம் சுழித்த நெட்டிசன்கள்..\n“ப்ரியமானவளே” ஷூட்��ிங்கின் போது விஜய்க்கு மனைவி சங்கீதாவிடமிருந்து வந்த செம்ம குட் நியூஸ்... என்ன தெரியுமா\nRare Photos: ஷூட்டிங் ஸ்பாட்டில் அசின் அடித்த லூட்டி... வாய்பிளக்கும் விஜய், அஜித், சூர்யா....\nவிஜய் ரசிகர் ஒட்டிய போஸ்டரால் பரபரப்பு... அரசியல் பிரவேசம் ஆரம்பம் என ரசிகர்கள் குஷி..\nஎனக்கு வேண்டவே வேண்டாம்... கெஞ்சும் ’நடிகர்’ விஜய்..\nஉடல் உறுப்புகளை இயக்க வைப்பதே பெரும் சவாலாக உள்ளது...\n உயர்நீதிமன்றத்தில் மாநில தேர்தல் ஆணையம் கூறிய முக்கிய தகவல்\nமனைவி கொடுமையைத் தடுக்க ‘புருஷ் ஆயோக்’ வேண்டுமாம் சீரியஸாக வேண்டுகோள் வைத்த பாஜக எம்.பி. …\nஉடல் நிலையில் சூப்பர் முன்னேற்றம்…. டிஸ்சார்ஜ் ஆகிறார் கருணாநிதி \nபாலின மாற்று அறுவை சிகிச்சை செய்து கொள்ள 2 லட்சம் ரூபாய் நிதியுதவி திருநங்கைகள் மனம் குளிர வைத்த பினராயி விஜயன்…\n30 வருட பிரச்சனைக்கு வெறும் மூன்றே ஆண்டில் தீர்வு கொடுத்த எடப்பாடி பழனிச்சாமி... வீடியோ\n7 மொழிகளில் கோலோச்சும் இந்தியாவின் முன்னணி டிஜிட்டல் செய்தித்தளம் ஏசியாநெட் நியூஸ் நெட்வொர்க்\nவிவசாயிகள் வயிற்றில் அடிக்கிறார்கள்.. இது மிகப்பெரிய கொள்ளை..\nலஞ்சம் வாங்கிய அரசு அதிகாரி.. ஸ்கெட்ச் போட்டு தூக்கிய லஞ்ச ஒழிப்பு துறை..\nபள்ளிகள் மூடப்பட்ட காரணத்தால்.. விவசாயத்தில் இறங்கிய சிறுவர்கள்..\n30 வருட பிரச்சனைக்கு வெறும் மூன்றே ஆண்டில் தீர்வு கொடுத்த எடப்பாடி பழனிச்சாமி... வீடியோ\n7 மொழிகளில் கோலோச்சும் இந்தியாவின் முன்னணி டிஜிட்டல் செய்தித்தளம் ஏசியாநெட் நியூஸ் நெட்வொர்க்\nவிவசாயிகள் வயிற்றில் அடிக்கிறார்கள்.. இது மிகப்பெரிய கொள்ளை..\nஇந்தியாவுக்கு வெங்காயத்திலும் ஆப்பு வைக்கும் பாகிஸ்தான்... செம காண்டாகும் ஆப்கானிஸ்தான்..\nஇனி பப்ஜி விளையாட முடியாது... இந்தியாவுக்கு குட்பை சொல்லி வெளியேறியது.. அதிர்ச்சியில் பயனர்கள்..\n ரியல் ராஜதந்திரி இ.பி.எஸ்: லெஃப்டில் ஸ்டாலினையும், ரைட்டில் கவர்னரையும் அடிச்சு தூக்கிய அலேக் பின்னணி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107910204.90/wet/CC-MAIN-20201030093118-20201030123118-00715.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://tamil.asianetnews.com/politics/minister-dindugal-srinivasan-gave-idea-to-attack-if-anyone-speech-about-cm-qh8xcd", "date_download": "2020-10-30T11:52:59Z", "digest": "sha1:MSNUTYRQIBUD257KMYBKT3RUBKOOL33U", "length": 9663, "nlines": 103, "source_domain": "tamil.asianetnews.com", "title": "முதல்வரை பற்றி குறை பேசினால் குடங்களால் முகத்தில் குத்துவிடுங்கள்... தமிழக அமைச்சரின் சர்ச்சை ஐடிய���..! | Minister Dindugal srinivasan gave idea to attack if anyone speech about CM", "raw_content": "\nமுதல்வரை பற்றி குறை பேசினால் குடங்களால் முகத்தில் குத்துவிடுங்கள்... தமிழக அமைச்சரின் சர்ச்சை ஐடியா..\nஅதிமுக ஆட்சியையும் தமிழக முதல்வரையும் பற்றி யாராவது குறை பேசினால், தண்ணீர் குடங்களால் முகத்தில் குத்துவிடுங்கள் என்று தமிழக வனத்துறை அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் சர்ச்சைக்குரிய வகையில் பேசினார்.\nதிண்டுக்கல் மாவட்டம் வேடசந்தூர் அருகே கூட்டுறவுத்துறை சார்பில் பெட்ரோல் பங்க் திறப்பு விழாவும் சுயஉதவி குழுக்களுக்கு நிதியுதவி வழங்கும் விழாவும் ஒன்றாக நடைபெற்றது. இந்த விழாவில் சிறப்பு விருந்தினராக கூட்டுறவுத் துறை அமைச்சர் செல்லூர் ராஜூ கலந்துகொண்டார். விழாவில் வனத்துறை அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் பேசியது ஹைலைட்டானது.\nஅவர் பேசும்போது, “அதிமுக ஆட்சி உண்மையாகவே மிகச் சிறப்பாக செயல்பட்டு கொண்டிருக்கிறது. ஆனால், இந்த ஆட்சியைப் பற்றி குறை பேசுகிறார்கள். இனி, இந்த ஆட்சியை பற்றியோ தமிழக முதல்வரை பற்றியோ யாராவது தவறாக பேசினால், தண்ணீர் பிடிக்கும் குடங்களை கொண்டு முகத்தில் குத்துவிடுங்கள். பேருந்துவிட வேண்டும் என்று பொதுமக்கள் கேட்டார்கள். அதேபோல 12 மணிக்கு முன்பாக கடையை திறக்க வேண்டும் என்று மதுப்பிரியர்களும் கேட்டார்கள். இந்த இரண்டுமே அவர்களுடைய விருப்பப்படி தற்போது செயல்பட்டு வருகிறது” என்று திண்டுக்கல் சீனிவாசன் பேசினார்.\nதிண்டுக்கல் அருகே திமுக நிர்வாகி வெட்டிக்கொலை.\nசிகிச்சைக்கு லஞ்சம் கேட்ட டாக்டர்.. போராட்டத்தில் குதித்த எஸ்டிபிஐ கட்சியினரால் பரபரப்பு..\nதமிழகம் முழுவதும் நாளை சலூன் கடைகள் இயங்காது..\nஅமைச்சர் செருப்பு கழற்ற சொன்ன விவகாரம்... என்ன நடவடிக்கை எடுத்தீங்க... விளக்கம் கேட்டு எஸ்.டி. ஆணையம் நோட்டீஸ்\nஜெ., உங்களுக்கு பாட்டி... எம்.ஜி.ஆர்., தாத்தா... மாணவர்களிடம் அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் அதிரடி..\nதந்தையை முட்டி மோதிய ஜல்லிக்கட்டு காளை.. துணிச்சலுடன் செயல்பட்ட மகனுக்கு குவியும் பாராட்டு..\nஉடல் உறுப்புகளை இயக்க வைப்பதே பெரும் சவாலாக உள்ளது...\n உயர்நீதிமன்றத்தில் மாநில தேர்தல் ஆணையம் கூறிய முக்கிய தகவல்\nமனைவி கொடுமையைத் தடுக்க ‘புருஷ் ஆயோக்’ வேண்டுமாம் சீரியஸாக வேண்டுகோள் வைத்த பாஜக எம்.பி. …\nஉடல் நிலையில் ��ூப்பர் முன்னேற்றம்…. டிஸ்சார்ஜ் ஆகிறார் கருணாநிதி \nபாலின மாற்று அறுவை சிகிச்சை செய்து கொள்ள 2 லட்சம் ரூபாய் நிதியுதவி திருநங்கைகள் மனம் குளிர வைத்த பினராயி விஜயன்…\n30 வருட பிரச்சனைக்கு வெறும் மூன்றே ஆண்டில் தீர்வு கொடுத்த எடப்பாடி பழனிச்சாமி... வீடியோ\n7 மொழிகளில் கோலோச்சும் இந்தியாவின் முன்னணி டிஜிட்டல் செய்தித்தளம் ஏசியாநெட் நியூஸ் நெட்வொர்க்\nவிவசாயிகள் வயிற்றில் அடிக்கிறார்கள்.. இது மிகப்பெரிய கொள்ளை..\nலஞ்சம் வாங்கிய அரசு அதிகாரி.. ஸ்கெட்ச் போட்டு தூக்கிய லஞ்ச ஒழிப்பு துறை..\nபள்ளிகள் மூடப்பட்ட காரணத்தால்.. விவசாயத்தில் இறங்கிய சிறுவர்கள்..\n30 வருட பிரச்சனைக்கு வெறும் மூன்றே ஆண்டில் தீர்வு கொடுத்த எடப்பாடி பழனிச்சாமி... வீடியோ\n7 மொழிகளில் கோலோச்சும் இந்தியாவின் முன்னணி டிஜிட்டல் செய்தித்தளம் ஏசியாநெட் நியூஸ் நெட்வொர்க்\nவிவசாயிகள் வயிற்றில் அடிக்கிறார்கள்.. இது மிகப்பெரிய கொள்ளை..\nஇந்தியாவுக்கு வெங்காயத்திலும் ஆப்பு வைக்கும் பாகிஸ்தான்... செம காண்டாகும் ஆப்கானிஸ்தான்..\nஇனி பப்ஜி விளையாட முடியாது... இந்தியாவுக்கு குட்பை சொல்லி வெளியேறியது.. அதிர்ச்சியில் பயனர்கள்..\n ரியல் ராஜதந்திரி இ.பி.எஸ்: லெஃப்டில் ஸ்டாலினையும், ரைட்டில் கவர்னரையும் அடிச்சு தூக்கிய அலேக் பின்னணி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107910204.90/wet/CC-MAIN-20201030093118-20201030123118-00715.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://tamil.oneindia.com/news/2001/02/25/cricket.html", "date_download": "2020-10-30T10:59:59Z", "digest": "sha1:TKSYPLYEG5SY5MTZKMHULJWZDBQI3CFY", "length": 14603, "nlines": 199, "source_domain": "tamil.oneindia.com", "title": "ஒன் டே கிரிக்கெட்: சமநிலையில் பாக்.-நியூஸி. | newzealand equals with pakistan by winning forth odi - Tamil Oneindia", "raw_content": "\nதொழில்நுட்பம் பயணங்கள் விளையாடுங்க விவசாயம் டிரெண்டிங் வீடியோஸ்\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nடிரெண்டிங் ரஜினிகாந்த் மழை பீகார் தேர்தல் அதிமுக திமுக\nபிக் பாஸ் தமிழ் 4\nவா ஜாலியாக இருக்கலாம்... கூப்பிட்ட ஏழுமலை.. உளுந்தூர்பேட்டையில் ஓடிப்போன இளம் பெண்\nஅன்புள்ள ரஜினிகாந்த் அவர்களுக்கு.. இப்படியே வேணும் நீங்க எங்களுக்கு.. ப்ளீஸ்\nமுத்துராமலிங்கத் தேவர் ஜெயந்தி விழா... நாளைய முதல்வர் டிடிவி தினகரன்.. ஓங்கி ஒலித்த முழக்கம்..\nகுற்றப்பரம்பரை கூட்டத்தைக் கொற்றப் பரம்பரை என விடுதலை பெற்று தந்த தேவர் திருமகனார்... வைரமுத்து\nஅடேய்.. கொலைவெறி கொரோனா பாய்ஸ்... முள்ளுவாடி தம்பிகளின் லொள்ளுத்தனம்..\nகலைக்கு ஊக்கம்.. பல துறைகளில் திறமைமிக்க 100 பேரை தேர்ந்தெடுத்து ஸ்காலர்ஷிப் வழங்கும் Young Artiste\nபுல்வாமா தாக்குதலை பாகிஸ்தான் நடத்தவில்லை.. நான் அப்படி பேசவில்லை.. பாக். அமைச்சர் பல்டி\nஎங்க ராணுவ தளபதி நடுங்கிட்டார்.. இந்தியாவுக்கு பயந்துதான் அபிநந்தனை விட்டோம்.. பாக். எம்.பி. பேச்சு\nபாகிஸ்தானில் நிலநடுக்கம்.. ரிக்டரில் 4.8ஆக பதிவு\nசீனா, பாகிஸ்தானுடனான யுத்தத்துக்கு பிரதமர் மோடி நாள் குறித்துவிட்டார்..உ.பி. பாஜக தலைவர் பரபர பேச்சு\nகைவிட்ட சீனா.. கண்டுகொள்ளாத மலேசியா.. சர்வதேச அரங்கில் துருக்கியால் தப்பிய பாகிஸ்தான்\nபாகிஸ்தானில் திடீர் பதற்றம்: துணை ராணுவம்- போலீஸ் இடையே மோதல்- கராச்சியில் குண்டுவெடிப்பு-5 பேர் பலி\nMovies ஜெயிலுக்குள் தள்ளப்பட்ட ஆரி.. அர்ச்சனாவை விடாமல் விளாசுறாரே.. 2வது புரமோவில் சோத்து பிரச்சனை\nSports யாருக்கும் குறைந்தவன் கிடையாது.. பயமே இல்லை.. கோலிக்கு எதிராக குதித்த சேவாக்.. கதையில் செம டிவிஸ்ட்\nAutomobiles புதிய மஹிந்திரா தார் எஸ்யூவியை வேற லெவலுக்கு மாற்றும் பாடி கிட்: டிசி2 நிறுவனம் அறிமுகம்\nFinance ஆபத்தில் ரூ.1 லட்சம் கோடிக்கு மேல் கிரெடிட் கார்டு கடன்கள்.. சிக்கலில் வங்கிகள்..\nLifestyle இந்த 2 பொருளையும் ஒன்னா சாப்பிட்டா, நோயெதிர்ப்பு சக்தி பல மடங்கு அதிகரிக்கும் தெரியுமா\nEducation பி.இ பட்டதாரிகளே, வங்கியில் பணியாற்ற ஆசையா\nTechnology ஒன்பிளஸ் நோர்ட் முன்பதிவு செய்து அமேசான் வழியாக கூடுதல் நன்மையைப் பெறுவது எப்படி\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nஒன் டே கிரிக்கெட்: சமநிலையில் பாக்.-நியூஸி.\nபாகிஸ்தானிற்கு எதிரான ஒருநாள் கிரிக்கெட் தொடரின் 4 வது ஆட்டத்தில் நியூஸிலாந்து வெற்றி பெற்றதின் மூலம் இரு அணிகளும் தலா 2போட்டிகளில் வெற்றி பெற்று சமநிலையில் உள்ளன.\nமுதலில் ஆடிய நியூஸிலாந்து அணியின், நாதன் ஆஸ்லே(71), ரோஜர் டூஸ்(42), மற்றும் கிரேக் மேக்மிலன் (104) ஆகியோரின் சிறப்பான ஆட்டத்தால்,பாகிஸ்தானிற்கு 50 ஓவரில் 285 ரன்கள் எடுக்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டது.\nபாகிஸ்தான் கேப்டன் மோயின் கான் (50), இன்ஸமாம் (37), மற்றும் அப்துல் ரஸாக் (31) தவிர மற்றவர்கள் சோபிக்காததால் 47 ஓவரில்146 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து பாகிஸ்தா���் தோல்வியுற்றது.\nஆட்ட நாயகனாக நியூஸிலாந்தின் கிரேக் மேக்மிலன் தேர்ந்தெடுக்கப்பட்டார்.\n தமிழ் மேட்ரிமோனியில் இன்றே பதிவு செய்யுங்கள் - பதிவு இலவசம்\nகராச்சி வெடிச்சம்பவம்: குறைந்தபட்சம் 5 பேர் பலி - என்ன நடந்தது\nடிக்டாக் மீதான தடையை நீக்கியது பாகிஸ்தான்\n1972ல் கொல்லப்பட்ட.. பாக். அதிகாரியின் சமாதியை சீரமைத்த இந்திய ராணுவம்\nஇந்தியாவை காட்டிலும் பாகிஸ்தான் சிறப்பு.. கொரோனாவை திறமையாக கையாண்டதாக ராகுல் மத்திய அரசுக்கு குட்டு\nபாகிஸ்தானிலும் டிக் டாக் செயலிக்கு ஆப்பு... அநாகரிக வீடியோ வெளியிடுவதாக குற்றச்சாட்டு\nபோர் விமானங்கள் குறித்த ரகசிய தகவல்களை பாக். ஐஎஸ்ஐ-க்கு கடத்திய மகா. ஹெச்.ஏ.எல். ஊழியர் கைது\nஜம்மு காஷ்மீருக்குள் பயங்கர ஆயுதங்கள்...பதற்றம் ஏற்படுத்த பாகிஸ்தானுக்கு சீனா உத்தரவு\nவாலாட்டும் பாக்...காஷ்மீரில் ட்ரோன்கள் மூலம் துப்பாக்கிகள் ஆயுதங்கள் சப்ளை - ராணுவம் பறிமுதல்\nஜெனிவா மனித உரிமைகள் கவுன்சில்:பாகிஸ்தானை பந்தாடி தெறிக்கவிட்ட இந்திய அதிகாரி தமிழர் செந்தில்குமார்\nபாக். எல்லையில் இந்திய ராணுவம் அதிரடி.. கூடுதலாக 3,000 வீரர்கள் குவிப்பு.. இதுதான் காரணம்\nகாஷ்மீரில் 3 பேர் என்கவுண்டர்.. விதியை மீறிய இந்திய ராணுவ வீரர்கள்..ஒழுங்கு நடவடிக்கை எடுக்க முடிவு\nகாஷ்மீர் பிரச்சனையில் புதிய சுனாமி... கில்ஜிட்- பால்டிஸ்தானை தனி மாகாணமாக அறிவிக்கப் போகிறதாம் பாக்.\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107910204.90/wet/CC-MAIN-20201030093118-20201030123118-00715.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://tamil.oneindia.com/news/2001/03/09/flight.html", "date_download": "2020-10-30T10:30:45Z", "digest": "sha1:Y6LLDC6HPAYCBD5VUSRRHXJLCTAMSBZC", "length": 15625, "nlines": 203, "source_domain": "tamil.oneindia.com", "title": "தரையில் மோதும் விமானங்கள்... | increased rate of accident of iaf flights , defence minister declared - Tamil Oneindia", "raw_content": "\nதொழில்நுட்பம் பயணங்கள் விளையாடுங்க விவசாயம் டிரெண்டிங் வீடியோஸ்\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nடிரெண்டிங் ரஜினிகாந்த் மழை பீகார் தேர்தல் அதிமுக திமுக\nபிக் பாஸ் தமிழ் 4\nமுத்துராமலிங்கத் தேவர் ஜெயந்தி விழா... நாளைய முதல்வர் டிடிவி தினகரன்.. ஓங்கி ஒலித்த முழக்கம்..\nகுற்றப்பரம்பரை கூட்டத்தைக் கொற்றப் பரம்பரை என விடுதலை பெற்று தந்த தேவர் திருமகனார்... வைரமுத்து\nஅடேய்.. கொலைவெறி கொரோனா பாய்ஸ்... முள்ளுவாடி தம்பிக��ின் லொள்ளுத்தனம்..\n\"தனுஷ்\".. ரஜினிகாந்த் இறக்க போகும் அதிரடி ஆயுதம்.. பயங்கர எதிர்பார்ப்பில் ரசிகர்கள்\nஆச்சர்யமான தகவல்...மனித மரபணுவும்-வைரஸ்களும்.. சிலரை கொரோனா மோசமாக பாதிப்பது ஏன்\n15 வயசில் ஒருத்தர்.. 17 வயசில் இன்னொருத்தர்.. பிஞ்சுலேயே திருமணம் செய்து.. கோவை கொடுமை..\nஅமெரிக்காவின் அப்பாச்சி, ரோமியோ ஹெலிகாப்டர்களை இந்தியாவுக்கு தர ஒப்பந்தம்.. டிரம்ப் அதிரடி அறிவிப்பு\nபட்ஜெட் 2020: மாத சம்பளதாரர்களுக்கு இந்த பட்ஜெட்டில் மகிழ்ச்சியான விஷயங்கள் என்ன\nஇந்த பட்ஜெட்டில் எந்த மத்திய அமைச்சகத்துக்கு எவ்வளவு நிதி ஒதுக்கீடு... யாருக்கு அதிகம் தெரியுமா\nஇந்தியாவுக்கு ஆயுதங்களை அள்ளி வழங்க ரெடி.. ஒரே ஒரு சிக்கல்தான்.. அமெரிக்கா சொல்கிறது\nஅமித்ஷாவுக்கு உள்துறை, ராஜ்நாத் சிங்கிற்கு பாதுகாப்பு, நிர்மலாவுக்கு நிதித்துறை ஒதுக்கீடு\nஇந்திய ராணுவத்திற்கு தரம் குறைந்த ஆயுதங்கள் சப்ளை விபத்துகள் அதிகரிப்பு என பரபரப்பு புகார்\nMovies 'அவர்கள் இல்லாமல் இதை கடந்திருக்க முடியாது..' வணங்குகிறார் 'மஹா' ஹன்சிகா மோத்வானி\nAutomobiles புதிய மஹிந்திரா தார் எஸ்யூவியை வேற லெவலுக்கு மாற்றும் பாடி கிட்: டிசி2 நிறுவனம் அறிமுகம்\nFinance ஆபத்தில் ரூ.1 லட்சம் கோடிக்கு மேல் கிரெடிட் கார்டு கடன்கள்.. சிக்கலில் வங்கிகள்..\nSports \"அவர் பேசுவதே இல்லை\".. வெளிப்படையாக சொன்ன தோனி.. நீங்களே இப்படி பேசலாமா\nLifestyle இந்த 2 பொருளையும் ஒன்னா சாப்பிட்டா, நோயெதிர்ப்பு சக்தி பல மடங்கு அதிகரிக்கும் தெரியுமா\nEducation பி.இ பட்டதாரிகளே, வங்கியில் பணியாற்ற ஆசையா\nTechnology ஒன்பிளஸ் நோர்ட் முன்பதிவு செய்து அமேசான் வழியாக கூடுதல் நன்மையைப் பெறுவது எப்படி\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nஇந்திய விமானப்படை விமானங்கள் விபத்துக்குள்ளாவது அதிகரித்து வருவதாக மத்திய பாதுகாப்புத்துறைஅமைச்சர் ஜார்ஜ் பெர்ணாண்டஸ் தெரிவித்தார்.\nபாராளுமன்ற உறுப்பினர்களின் கேள்விகளுக்கு எழுத்து மூலம் அளித்த பதிலில் இதனை தெரிவித்த அமைச்சர்,கடந்த ஆண்டை விட இந்த ஆண்டு விபத்துகளின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது.\n1970 களில் அதிகளவில் இருந்த விமான விபத்தின் எண்ணிக்கை அதற்கடுத்த ஆண்டுகளில் குறைந்து வந்தது.கடந்த இரண்டு ஆண்டுகளில் ஏற்பட்ட விபத்துகளில் 38 விமான��்களை விமானப்படை இழந்துள்ளது.\nகடந்தாண்டு டெல்லி விமானநிலையத்தில் விழுந்து நொறுங்கிய மிக் வகை விமான விபத்திறகுப் பின் மாதம் ஒருமிக் விமானம் விபத்துக்குள்ளாகி வருகிறது.\n1970களின் பிற்பகுதியில் வாங்கப்பட்ட இவற்றை மேம்படுத்த தற்போது 1200 கோடி ரூபாய் செலவில் ரஷியநிறுவனத்துடன் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளது.\nசமீபகாலத்தில் அதிகரித்து வரும் விமான விபத்துகளுக்கு காரணம் பைலட்களின் கவனக்குறைவு எனவிமானப்படை தளபதி தெரிவித்துள்ளார்.\nபுதிய பைலட்டுகளுக்கு பயிற்சியளிக்க தேவையான நவீன ஹாக் வகை பயிற்சி விமானங்கள் வாங்க இங்கிலாந்துநிறுவனத்துடன் ஒப்பந்தம் செய்யப்பட்டிருக்கிறது. இவை அடுத்த 3 ஆண்டுகளுக்குப் பின்பே அளிக்கப்படும்எனத்தெரிகிறது.\n தமிழ் மேட்ரிமோனியில் இன்றே பதிவு செய்யுங்கள் - பதிவு இலவசம்\nகர்நாடகத்தில் நடந்த கூட்டத்தில் நடந்தது என்ன... நிர்மலா சீதாராமன் விளக்கம்\nநிர்மலா சீதாராமனை சந்திக்க மறுத்து புறக்கணித்தாரா பிரிட்டன் பாதுகாப்பு துறை அமைச்சர்\nசீமானை விடுவிக்கக்கோரி மண்டபம் முன்பு ஆர்ப்பாட்டம்.. போலீஸ் தடியடி\nஈரோட்டில் இளைஞர் தீக்குளித்து உயிரிழந்ததற்கு மத்திய மாநில அரசுகளே காரணம் - முத்தரசன்\nகாவிரி மேலாண்மை வாரியம் அமைக்க பிரதமர் மோடியிடம் முதல்வர் எடப்பாடி பழனிசாமி நேரில் வலியுறுத்தல்\n7 முதல் 77 வரை கறுப்புடன் போராடிய தமிழகம்.. வரலாறு காணாத எதிர்ப்பை சம்பாதித்த மோடி\nசென்னை விமான நிலையம் அருகே கறுப்புக்கொடி ஏந்தி போராட்டம் நடத்திய வைகோ கைது\nதமிழர்களை எந்த விதத்திலும் காப்பாற்றாத ராணுவத்துக்கு சென்னையில் கண்காட்சி எதற்கு\nராணுவத் தளவாடங்கள் கண்காட்சியைப் பார்வையிட ஏப்ரல் 12-ல் சென்னை வருகிறார் பிரதமர் மோடி\nபாதுகாப்பு துறைக்கு முதல் முறையாக பெண் அமைச்சரை நியமித்த பிரதமர் மோடி\nமத்திய பாதுகாப்பு துறை அமைச்சரான முதல் தமிழ் பெண்மணி நிர்மலா சீதாராமன்\n3 பேருடன் சென்ற இந்திய விமானப்படை ஹெலிகாப்டர் மாயம்.. தேடும் பணி தீவிரம்\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107910204.90/wet/CC-MAIN-20201030093118-20201030123118-00715.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://tamil.samayam.com/topics/icc-world-cup-2019", "date_download": "2020-10-30T11:38:59Z", "digest": "sha1:Q3JM2EJBGZH2PEHWNCR5CPDR64DKDLPD", "length": 5443, "nlines": 63, "source_domain": "tamil.samayam.com", "title": "Please enable javascript.", "raw_content": "\nவணக்கம், நீங்கள் IE11 பதிப்பில் உங்கள் சமயம் தமிழ் பக்கத்தை பார்க்கிறீர்கள். இந்த தளம் EDGE மற்றும் குரோம் பிரெளசர்களில் சிறப்பாக செயல்படுகிறது.\nதல தோனிக்கு முன் பேட்டிங் செய்ய வந்தது ஏன்: தினேஷ் கார்த்திக் விளக்கம்\nஉலகக்கோப்பை ரன் அவுட் குறித்து வாயை திறந்த ‘தல’ தோனி\nஐயோ நான் எதுவும் செய்யல சாமி... பென் ஸ்டோக்ஸ் ‘6’ முதல்... தோனி கிளவுஸ் வரை உலகக்கோப்பை சர்ச்சைகள்\n‘3-டி ட்விட்’ எதுக்கு.... ‘யூ-டர்னுக்கு’ பின் தில்லாக சொன்ன ராயுடு\nRohit Sharma: ஐசிசி உலகக் கோப்பை அணியில் இடம்பெற்ற ரோகித் மற்றும் பும்ரா - கேப்டன் யார் தெரியுமா\nRohit Sharma Captain: இந்திய அணிக்கு இனி இரண்டு கேப்டன்கள்.. அப்போ ‘தல’ தோனிக்கு வாய்ப்பு தரலாமா\nஇயான் போத்தமின் சாதனையை ஒரே நேரத்தில் முறியடித்த மூன்று இங்கிலாந்து வீரர்கள்\nஅசுர வேகத்தில் அசத்திய இங்கிலாந்து: தட்டுத்தடுமாறி 241 ரன்கள் எடுத்த நியூசி.,\n34 ஆண்டுகால சாதனையை வெறும் 12 ரன்னில் தவறவிட்ட வில்லியம்சன்\nஜெயவர்தனா உலக சாதனையை உடைத்த கேன் வில்லியம்சன்\n‘தல’ தோனிய வீட்டுக்போகச் செல்லும் தகுதி எவனுக்கும் இல்ல...: ஸ்டீவ் வாக் நெத்தியடி\nஉனக்காக நாடே அழுது ‘தல’..... போகாத.....: வெஸ்ட் இண்டீஸ் தொடருக்கு முன் ஓய்வா\nKapil Dev: தோனிய விளையாடுறதப் பத்தி இப்படி பேசுறது தவறு\nமுஸ்லீம் என்பதால் பா.ஜ.,வால் ஷமி புறக்கணிக்கப்பட்டார் : பாக்., வல்லுனர் குற்றச்சாட்டு\nஉலகக் கோப்பையையில் அதிக வெற்றிகளை குவித்த இந்தியா- புள்ளிப்பட்டியலில் நம்பர் 1\nஓ... நீங்கள் ஆஃப்லைனில் இருப்பதாக தெரிகிறது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107910204.90/wet/CC-MAIN-20201030093118-20201030123118-00715.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://ta.m.wikipedia.org/wiki/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:MobileDiff/715221", "date_download": "2020-10-30T11:47:41Z", "digest": "sha1:WFOPVEL6OMQX43WFLG6UYL3YYYFCBCT2", "length": 2925, "nlines": 45, "source_domain": "ta.m.wikipedia.org", "title": "\"கூகுள் நிலப்படங்கள்\" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\n\"கூகுள் நிலப்படங்கள்\" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு\n21:20, 12 மார்ச் 2011 இல் நிலவும் திருத்தம்\n6 பைட்டுகள் சேர்க்கப்பட்டது , 9 ஆண்டுகளுக்கு முன்\n12:21, 9 மார்ச் 2011 இல் நிலவும் திருத்தம் (தொகு)\nEmausBot (பேச்சு | பங்களிப்புகள்)\nசி (r2.6.4) (தானியங்கிமாற்றல்: he:גוגל מפות)\n21:20, 12 மார்ச் 2011 இல் நிலவும் திருத்தம் (தொகு) (மீளமை)\nMjbmrbot (பேச்சு | பங்களிப்புகள்)\nவேறுவகையாகக் குறிப்பிடப்பட்டிருந்தாலன���றி இவ்வுள்ளடக்கம் CC BY-SA 3.0 இல் கீழ் கிடைக்கும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107910204.90/wet/CC-MAIN-20201030093118-20201030123118-00715.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%93%E0%AE%95%E0%AF%8D%E0%AE%B2%E0%AE%B9%E0%AF%8B%E0%AE%AE%E0%AE%BE_%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%B2%E0%AE%AA%E0%AF%8D_%E0%AE%AA%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B2%E0%AF%88%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B4%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D", "date_download": "2020-10-30T11:55:04Z", "digest": "sha1:QO7PLYJ2GDQCO5STXCRCOGKPITAZ2IC5", "length": 6688, "nlines": 128, "source_domain": "ta.wikipedia.org", "title": "ஓக்லஹோமா மாநிலப் பல்கலைக்கழகம் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nஓக்லஹோமா மாநிலப் பல்கலைக்கழகம் (Oklahoma State University), ஐக்கிய அமெரிக்காவின் ஓக்லஹோமா மாநிலத்தில் அரசு சார்பு பல்கலைக்கழகமாகும்.\nஓக்லஹோமா மாநிலப் பல்கலைக்கழக இணையத்தளம்\nபல்கலைக்கழகத்துடன் தொடர்புடைய இந்தக் குறுங்கட்டுரையை தொகுத்து விரிவாக்குவதன் மூலம் நீங்களும் இதன் வளர்ச்சியில் பங்களிக்கலாம்.\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 19 அக்டோபர் 2014, 04:52 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107910204.90/wet/CC-MAIN-20201030093118-20201030123118-00715.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://tnreginet.org.in/2019/10/05/%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%B2%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%85-%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%B2/", "date_download": "2020-10-30T11:03:16Z", "digest": "sha1:JN66FA5Q2BYPOX5A2EAZYQVLN3ZCDLAH", "length": 4916, "nlines": 35, "source_domain": "tnreginet.org.in", "title": "நிலம் வாங்கும்போது (அ) நிலம் விற்கும் போது என்னென்ன ஆவணங்களைச் சரிபார்க்க வேண்டும்? | TNREGINET Blog", "raw_content": "\nTNREGINET – தமிழ் நாடு அரசு பதிவுத்துறை – EC TNREGINET\nநிலம் வாங்கும்போது (அ) நிலம் விற்கும் போது என்னென்ன ஆவணங்களைச் சரிபார்க்க வேண்டும்\nநிலம் வாங்கும்போது என்னென்ன ஆவணங்களைச் சரிபார்க்க வேண்டும் என்பது பற்றிய முழுத் தகவல்களை தெரிந்து கொள்வோம்\n பட்டாஇடம் வாங்க தேவையான ஆவணங்கள் நிலம் பற்றிய தகவல் நிலம் வாங்கும் போது கவனிக்க பத்திர பதிவு செய்ய புதிய வீடு வாங்கும் போது வீடு கட்ட நிலம் வாங்கும்போது\nதாத்தா பெயரில் பத்திரம் இருந்து பேரன் பெயரில் பட்டா இருந்தால் சொத்து யாருக்கு சொந்தம்\nபத்திர பதிவுத்துறையின் இ-சேவைகள் என்ன\nகம்பியூட்டர் FMBயில் உள்ள விவரங்களை எளிமையாக புரிந்து கொள்வது எப்படி\nபத்திரப்பதிவின் போதே பட்டாமாறுதல் தொடர்பான முக்கிய விவரங்கள் தெரியுமா\nநிலம் விற்பனை திடீர் உயர்வு: பதிவுத் துறை ஆய்வு செய்கிறது\nதமிழகத்தில் பட்டா மாறுதல் சார்ந்த 2 முக்கிய அறிவிப்புகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107910204.90/wet/CC-MAIN-20201030093118-20201030123118-00715.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"}
+{"url": "https://www.kathiravan.com/2019/06/blog-post_893.html", "date_download": "2020-10-30T10:16:34Z", "digest": "sha1:AP7DQ53R5EKD2LH4XPGT2YSP4RQCSDU6", "length": 8443, "nlines": 106, "source_domain": "www.kathiravan.com", "title": "நட்டாங்கண்டல் ஊடாக அக்கராயன்-யாழிற்கு புதிய பேரூந்து சேவை ஆரம்பம்! - Kathiravan - கதிரவன்", "raw_content": "\nநட்டாங்கண்டல் ஊடாக அக்கராயன்-யாழிற்கு புதிய பேரூந்து சேவை ஆரம்பம்\nபனங்காமம் நட்டாங்கண்டல் பகுதியிலிருந்து நாளைய தினத்திலிருந்து யாழ்ப்பாணத்திற்கு புதிய பேரூந்து சேவை ஆரம்பமாகியுள்ளது என்று முல்லைத்தீவு மாவட்ட மல்லாவி தனியார் பேரூந்து சங்கம் அறிவித்துள்ளது.\nNP-JF 9739 என்ற இலக்கத்தை உடைய தனியார் பேரூந்து காலை 07.00 மணியளவில் நட்டாங்கண்டலிலிருந்து ஆரம்பித்து துணுக்காய்-கோட்டைகட்டி ஊடாக அக்கராயன் சந்தியை காலை 09.15 க்கு வந்தடைந்து ,ஸ்கந்தபுரம் - முட்க்கொம்பன் வழியாக பூநகரி - சங்குப்பிடி ஊடாக யாழ்ப்பாணத்தை சென்றடையும் என்று முல்லைத்தீவு மாவட்ட மல்லாவி தனியார் பேரூந்து சங்கம் அறிவித்துள்ளது.\nபின்பு யாழில் இருந்து மதியம் 12.15 க்கு அதே வழியூடாக முட்க்கொம்பன்-அக்கராயன் துணுக்காய் ஊடாக நட்டாங்கண்டலை வந்தடையும் என்றும் அறிவித்துள்ளது\nஎனக்கு கிடைக்காத, பிரகதி வேறு நபருக்கு கிடைக்கக்கூடாது\nஇந்தியாவின், தமிழகத்தில் மர்மமான முறையில் கொலை செய்யப்பட்டு கிடந்த கல்லூரி மாணவியின் கை, மணிக்கட்டு மற்றும் விரல்கள் வெட்டப்பட்டு இருப்பத...\nகொரோனா வைரஸ் மே 29-ந் தேதி கட்டுக்குள் வரும் என கணித்த குட்டி ஜோதிடரின் பின்னணி இதுதான்\nகொரோனா வைரஸ் பற்றி பல செய்திகள் வாட்ஸ் ஆப்பில் வந்த வண்ணம் உள்ளன. அப்படி பிரபலமானவர்களில் இந்த வைரஸ் நாயகனும் ஒருவர். இன்று நம்மை வீட்டி...\nசுமணரத்ன தேரரின் கும்பல் என்னை தாக்கியது: பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு\nமட்டக்களப்பு மாவட்டத்தில் சுயேட்சைக்குழு 22ல் பாராளுமன்ற தேர்தலில் போட்டியிடும் மட்டக்களப்பு மங்களராம விகாராதிபதி அம்பிட்டிய சுமணரத்ன தேரரி...\n157 பேருடன் விழுந்து நொறுங்கிய விமானம்: இறுதி நொடிகள்.... வெளியான ரகசியம்\nஎத்தியோப்பிய தலைநகர் அடிஸ் அபாபா-வில் இருந்து கென்ய தலைநகர் நைரோபிக்கு புறப்பட்ட போயிங் 737 மேக்ஸ்-8 ர��� விமானம் 6 நிமிடங்களுக்கு விழுந்து...\nஇந்தியா போன்று இலங்கையிலும் நடந்த பெரும் துயர் பேருந்துக்குள் மாணவிக்கு நேர்ந்த கொடுமை\nபுத்தளத்தில் தனியார் பேருந்துக்குள் வைத்து மாணவியை துஷ்பிரயோகம் செய்யத நபர் கைது செய்யப்பட்டுள்ளார். 15 வயதான பாடசாலை மாணவியை துஷ்பிர...\nCommon (6) India (26) News (6) Others (8) Sri Lanka (11) Technology (10) World (262) ஆன்மீகம் (11) இந்தியா (272) இலங்கை (2642) கட்டுரை (31) கண்ணீர் அஞ்சலி (1) கதிரவன் உலா (27) கதிரவன் களஞ்சியம் (37) கவிதைத் தோட்டம் (52) சிறப்பு செய்திகள் (27) சினிமா (31) சுவிட்சர்லாந்து (5) தொழில்நுட்பம் (2) நினைவஞ்சலி (3) பலதும் பத்தும் (2) மரண அறிவித்தல் (3) ஜோதிடம் (7)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107910204.90/wet/CC-MAIN-20201030093118-20201030123118-00715.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://kathiranand.in/?page_no=5", "date_download": "2020-10-30T11:26:11Z", "digest": "sha1:VNQW7STASZMIKST5SLVOK5NSOP3KEQSK", "length": 3603, "nlines": 60, "source_domain": "kathiranand.in", "title": "D.M KATHIR ANAND M.B.A (USA), Member of Parliament for Vellore", "raw_content": "\nஇந்திய குடியுரிமை சட்டத்திருத்தம் (CAA,NRC,NPR) எதிர்த்து கழகத்தலைவர் தளபதி அவர்களின் ஆணைக்கிணங்க நடைபெறும் கையெழுத்து இயக்கம் நிறைவு நாளான இன்று திருப்பத்தூர் மாவட்டம், ஆம்பூரில் நடைபெற்ற நிகழ்ச்சியில் வேலூர் நாடாளுமன்ற உறுப்பினர் திரு.D.M.கதிர் ஆனந்த்MP அவர்கள் தலைமைத்தாங்கி தொடங்கிவைத்தார்\nஇந்திய குடியுரிமை சட்டத்திற்கு எதிராக (CAA,NRC) எதிர்த்து கழகத்தலைவர் தளபதி அவர்களின் அறிவுறுத்தலின்படி வேலூரில் பழைய மாநகராட்சி அண்ணா சிலை அருகில் மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி சார்பில் கையெழுத்து இயக்கம் நிழ்ச்சியில் வேலூர் நாடாளுமன்ற உறுப்பினர் திரு.D.M.கதிர் ஆனந்த் MP அவர்கள் கலந்துக்கொண்டார்\nவேலூர் மாநகராட்சிகுட்பட்ட சார்ப்பனாமேடு பகுதியில் குடிநீர் பைப்லைன் உடைந்து வீணாகிறது என்று பொதுமக்கள் வாட்ஸ் ஆப் மூலம் தெரிவித்த புகாரின் பேரில் நேரடியாக சம்மந்தப்பட்ட இடத்திற்கு நேரில் சென்று நீர்தேக்க தொட்டி பார்வையிட்டு அந்த இடங்களை உடனடியாக தூய்மைப்படுத்த வேண்டுமென மாநகராட்சி செயற்பொரியாளர் கண்ணன் மற்றும் அதிகாரிகளை வரவழைத்து தூய்மைப்படுத்த திட்ட மதிப்பீடு தயார் செய்து பணியை விரைந்து முடிக்க உத்தரவிட்டார்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107910204.90/wet/CC-MAIN-20201030093118-20201030123118-00716.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://plotenews.com/2020/09/14/13%E0%AE%86%E0%AE%B5%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%95%E0%AF%8A%E0%AE%B0%E0%AF%8B%E0%AE%A9%E0%AE%BE-%E0%AE%AE%E0%AE%B0%E0%AE%A3%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B5%E0%AF%81/", "date_download": "2020-10-30T09:32:53Z", "digest": "sha1:JGH4C5ARL2M2N35BIW2XQBY7X46PAGHN", "length": 5252, "nlines": 44, "source_domain": "plotenews.com", "title": "13ஆவது கொரோனா மரணம் பதிவு- -", "raw_content": "\nதமிழீழ மக்கள் விடுதலைக் கழத்தின் மக்கள் புனர்வாழ்வு சேவைகள்\nடான் ரிவியின் யாவரும் கேளீர் நிகழ்வில் புளொட் அமைப்பின் சர்வதேச இணைப்பாளர் எஸ்.ஜெகநாதன்\nதமிழீழ மக்கள் விடுதலைக் கழகத்தின் (புளொட்)அறிக்கைகள்\nவீரமக்கள் தினம் 13.07.13 – 16.07.13\n(புளொட்) ஜனநாயக மக்கள் விடுதலை முன்னணியின் எட்டாவது தேசிய மகாநாடு\nவிடுதலைக்கு வித்தான கழகக் கண்மணிகள்\nதமிழீழ மக்கள் விடுதலைக் கழகத்தின் (புளொட்) தலைவர் திரு.தர்மலிங்கம் சித்தார்த்தன் அவர்களின் செவ்விகள்\nமீண்டும் ஒருமுறை அரசாங்கம் மிகப்பெரிய தவறை இழைத்துள்ளது – தர்மலிங்கம் சித்தார்தன்:-\n52 பொது அமைப்புக்களின் வளர்ச்சிக்காக மாகாணசபை உறுப்பினர் சித்தார்த்தன் நிதி ஒதுக்கீடு\nஇலங்கை தொடர்பான ஐ.நா பிரேரணை தொடர்பாக (புளொட்) அமைப்பின் (D.P.L.F ) அரசியற் கட்சியினால் சமர்ப்பிக்கப்பட்ட பரிந்துரை.\nதமிழ் மக்கள் பேரவையின் அரசியல் தீர்வு வரைவு-\nலண்டனில் புளொட் தலைவர் பா.உ த.சித்தார்த்தன் அவர்களுடனான கலந்துரையாடல்-(படங்கள் இணைப்பு)-\n13ஆவது கொரோனா மரணம் பதிவு-\nசிலாபம் ஆரம்ப வைத்தியசாலையில் உயிரிழந்த நபர், கொரோனா தொற்றாளரென உறுதியாகியுள்ளதென, தொற்று நோய் தொடர்பான விசேட வைத்திய நிபுணர் வைத்தியர் சுதத் சமரவீர தெரிவித்துள்ளதாக அரசாங்கத் தகவல் திணைக்களம் செய்தி வெ ளியிட்டுள்ளது.இவ்வாறு உயிரிழந்தவர் 60 வயதுடைய ஆண் என்றும், கப்பல் மாலுமி என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.\nபஹ்ரேனிலிருந்து இந்த மாதம் 2ஆம் திகதி இலங்கைக்கு வருகைத் தந்த இவர், தனிமைப்படுத்தப்பட்டிருந்தார். எனினும் இதன்போது இவருக்கு தொற்று ஏற்பட்டிருக்கவில்லை என்றும் மாரடைப்பு காரணமாக,\n9ஆம் திகதி சிலாபம் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட இவர், இன்று (14) உயிரிழந்துள்ளதுடன், இவருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளமை உறுதி செய்யப்பட்டுள்ளதாகவும் அரசாங்க தகவல் திணைக்களத்தின் ஊடக அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.\n« வாகன நெரிசலை கட்டுப்படுத்த இன்று முதல் புதிய நடைமுறை- குணமடைந்தோர் எண்ணிக்கை 3ஆயிரத்தை தாண்டியது- »\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107910204.90/wet/CC-MAIN-20201030093118-20201030123118-00716.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://www.tnppgta.com/2020/04/50.html", "date_download": "2020-10-30T10:10:24Z", "digest": "sha1:WDK7R3K4ZHXBK6NIVFISAD2ZVFSVMK43", "length": 29135, "nlines": 166, "source_domain": "www.tnppgta.com", "title": "சொந்த வீடு கட்டுவோர்க்கு 50 டிப்ஸ்கள்.....!!", "raw_content": "\nHome சொந்த வீடு கட்டுவோர்க்கு 50 டிப்ஸ்கள்.....\nசொந்த வீடு கட்டுவோர்க்கு 50 டிப்ஸ்கள்.....\n2. வீடு கட்டும்போது தண்ணீர், அஸ்திவாரம், சிமெண்ட், செங்கல், ஃப்ளோர், பெயிண்ட் என வீட்டின் ஒவ்வொரு கட்டுமான அம்சத்திலும் நம் ஆலோசனை மற்றும் கண்காணிப்பு இருக்குமாறு பார்த்துக் கொள்வது, வீட்டின் குவாலிட்டியைக் கூட்டும்.\n3.. தண்ணீரின் தரம் மிக முக்கியம். அதிக உப்பு உள்ள தண்ணீரில் வீடு கட்டினால், கட்டுமானம் மெள்ள மெள்ள அரி\nமானத்துக்கு உள்ளாகும். அதற்காக குடிநீரில் வீடு கட்ட வேண்டும் என்றில்லை. அதிகம் உப்பில்லாமல் இருப்பது அவசியம்.\n4. தண்ணீர் தேவைகளுக்காக ஆழ்துளைக் கிணறு அமைத்து, நீர்மூழ்கி மோட்டார்களைத் தேர்ந்தெடுக்கும்போது சில விக்ஷயங்களில் உஷாராக இருக்க வேண்டும். தண்ணீர் கொஞ்சம் கூட உட்புக வாய்ப்பில்லாத மோட்டார் பம்புகளையே தேர்ந்தெடுக்க வேண்டும். அப்போதுதான் மின்கசிவால் பிரச்சனை இருக்காது.\n5. இப்போதெல்லாம் அதிகபடியான வெப்பத்தைத் தாக்குப் பிடிக்கும் மோட்டார்கள் மார்க்கெட்டில் உள்ளன. வெப்பம்\nஅதிகமாகிவிட்டது என்பதை உணர்த்தும் அலாரம் பொருத்தப்பட்ட மோட்டார்களைப் பொருத்திவிட்டால் அடிக்கடி ரிப்பேர் ஆவது தடுக்கப்படும்.\n6. வெப்பத்தை உணர்ந்து மின் இணைப்பை தானே துண்டித்து விடும் வகையிலான ஏற்பாடுடைய மோட்டார்களைப் பொருத்துவது புத்திசாலித்தனம்.\n7. தரமான சிமெண்ட்டால்தான் வலுவான கட்டடத்தை உறுதி செய்ய முடியும். அந்தத் தரத்தை சிமெண்டின் நிறத்தைப் பார்த்தே ஓரளவு யூகித்துவிட முடியும். லேசான பசுமை நிறத்தில் இருப்பது நல்ல சிமெண்ட்.\n8. மூட்டைக்குள் இருக்கும் சிமெண்ட்டுக்குள் கையை விடும்போது சிலுசிலுவென்று குளுமையாக இருக்க வேண்டும். தண்ணீர் இருக்கும் வாளிக்குள் சிமெண்ட்டைப் போடும்போது அது மிதந்தால் தரத்தில் கோளாறானது என்று அர்த்தம். அதேபோல் தட்டி இருந்தாலும் தரமற்றது.\n9. சிமெண்ட் மூட்டையின் அளவு 50 கிலோ இருக்க வேண்டும். எடை வேறுபாடு ஒரு கிலோ வரை அனுமதிக்கலாம். அதற்கு மேல் போனால், உரிய வகையில் விசாரித்து ஒழுங்கான அளவுள்ள மூட்டைகளைப் பெறுவதற்கான முயற்சிகளில் இறங்குங்கள்.\n10. மணலில் அதிக தூசு துரும்பு இல்லாமல் இருக்க வேண்டும். அதிக அளவு வண்டல் கலந்திருந்தால் அதன் நிறமே காட்டிக் கொடுத்துவிடும்.\n11. மணலின் மொத்த எடையில் 8% வண்டல் இருந்தால் பயன்படுத்தலாம். பார்வையாலேயே இதைக் கண்டுபிடித்துவிட முடியும். அதற்கு மேல் இருந்தால் பயன்படுத்துவதைத் தவிர்க்கவும்.\n12. கடல் மணலைக் கொடுத்து ஏமாற்றும் வேலைகள் நடக்கின்றன. அந்த மணலைக் கொஞ்சம் வாயில் எடுத்துப் போட, உப்புக் கரித்தால் அது கடல் மணல். இந்த மணலை பயன்படுத்திக் கட்டப்படும் சுவர்கள் பெரும்பாலும் ஈரமாகவே இருக்கும். சீக்கிரம் உதிர்ந்துவிடும். மழை பெய்தால் சீக்கிரம் அரித்து விடும். ஆகையால். கடல் மணலுக்கு கண்டிப்பாக நோ சொல்லிவிடுங்கள்.\n13. மணலில் தவிடு போல் நொறுங்கிப் போகக்கூடிய சிலிக்கா\nஅதிகம் இருந்தாலும் பயன்படுத்தக் கூடாது. ஏனென்றால், இது சிமென்ட்டுடனான பிணைப்பை உறுதியாக உருவாக்காது.\n14. கான்கிரீட்டுக்கு வலு சேர்க்க இரும்புக் கம்பிகள் பயன்படுத்தப்படுகின்றன. இதற்கு எந்த வகை இரும்புகளைப் பயன்படுத்தினாலும் சில விஷயங்களைக் கவனத்தில் கொள்ள வேண்டும்.\n15. ஆலையில் இருந்து தயாரிக்கப்பட்டு வரும் கம்பிகள், பட்டைகள், சட்டங்கள், சுருள்கள் போன்றவற்றில் சிறு பிசிறுகள் இருக்கக்கூடும். இவற்றை அகற்றிய பின்னரே பயன்படுத்த வேண்டும்.\n16. இரும்பின் மேல் கொஞ்சம் கூட துரு இருக்கக் கூடாது. அடையாளங்களுக்காக சிறு அளவில் பெயிண்ட் தடவப்பட்டாலும் நீக்கிவிட வேண்டும். எண்ணெய், அழுக்கு, பிசுக்கு, சேறு, மண், மணல் போன்ற எந்த வித அசுத்தமும் இருக்கக் கூடாது. அப்படி இருந்தால் பிணைப்பு வலுவில்லாமல் போய்விடக் கூடும்.\n17. வீட்டின் உறுதியை நிர்ணயிப்பதில் செங்கற்களுக்கு பிரதான இடம் உண்டு. பாரம்பரிய முறையிலான சூளை மற்றும் நவீன முறையிலான சேம்பர் என இரண்டு வகையில் செங்கற்கள் தயாரிக்கப்படுகின்றன. இரண்டு தயாரிப்புகளையுமே வாங்கிப் பயன்படுத்தலாம்.\n18. செங்கல் தரமானதாக இருக்கிறதா என்பதைக் கண்டறிய நாலைந்து செங்கற்களை எடுத்து 24 மணி நேரம் நீரில் ஊறப்போட வேண்டும். பிறகு, விரலால் சுரண்டிப் பாருங்கள் பிசிறு பிசிறாக வந்தால் தரம் குறைவான செங்கல் என்று அர்த்தம்.\n19. இப்போதெல்லாம் ‘இன்டர்லாக் செங்கல்கள்’ என்றொரு வகையும் பயன்பாட்டில் இருக்கிறது. நிலக்கரி சாம்பல், சுண்ணாம்பு, ஜிப்சம் கலந்து தயாரிக்கப்படும் இந்தக் கல் ஒன்றின் விலை 16 முதல் 20 ரூபாய் வரை நிர்ணயிக்கப்படுகிறது. இந்தக் கல், மூன்று செங்கற்களுக்கு இணையானது. வேலையைச் சுலபமாக்கும்.\n20. கட்டுமானப் பொருட்களின் சேதாரத்தை குறையுங்கள். கொண்டு வரும்போதோ, கையாளும்போதோ, பயன்படுத்தும்போதோ ஆகும் சேதாரத்தில் மட்டும் 5 சதவீத கட்டுமானப் பொருட்கள் வீணாகிவிடும். நீங்கள் களத்தில் இருந்தால்தான் இந்த சேதாரத்தை கண்காணிக்க முடியும். அலுவலகத்திற்கு விடுமுறை போட்டால் லாஸ் ஆஃப் பே ஆயிற்றே என நீங்கள் கணக்குப் போட்டால் இங்கு அதைவிட அதிக அளவு பொருட்கள் நட்டமாகும்.\n21. கான்ட்ராக்டரிடம் வேலையை ஒப்படைக்கும் போது அவரது முந்தைய வேலைகள், அவருக்கும், அவரது தொழிலாளர்களுக்கும் இடையே உள்ள நல்லுறவு, அவரது வளைந்து கொடுக்கும் தன்மை, எல்லாவற்றையும் விட நேர்மை ஆகியவற்றை விசாரியுங்கள்.\n22. மூலப் பொருட்களை ஒரேயடியாக வாங்கி ஸ்டாக் வைத்துக் கொள்வது தவறு. கட்டுநர்களுக்கு இது சரியானது. ஆனால், முன்கூட்டியே ஒரு பெரிய அளவிலான கட்டுமானப் பொருட்களை வாங்குவதன் மூலம் நமது பணம் மறைமுகமாக ஒரே இடத்தில் முடக்கப்படுகிறது.\n23. அதே சமயம் அவ்வப்போது பொருட்களை வாங்கினால், அன்றன்றைய சந்தை நிலவரம் பொறுத்துதான் நாம் பொருட்களை வாங்க முடியும். இதற்கு என்ன வழி முன்கூட்டியே, பின் தேதியிட்ட காசோலைகளை டீலர்களிடம் கொடுத்துவிட்டு, அந்தந்த தேதியில்தேவையான பொருட்களை இன்றைய மார்க்கெட் விலைக்கு இறக்கும்படி ஒப்பந்தம் செய்து கொள்ளுங்கள்.\n24. சமீபத்திய தொழிற்நுட்பங்களையும், நவீன கட்டுமானப் பொருட்களையும் பயன்படுத்துவதன் மூலம் நேரமும் கூலியும் மிச்சமாகும்.\n25. செங்கற்களுக்கு மாற்றாக வந்துள்ள கட்டுமானக் கற்களை பயன்படுத்தலாம். இது விலையும் குறைவு, சேதாரமும் குறைவாகும்.\n26. மர வேலைகள் நமது கட்டுமானச் செலவை பெரிதும் கபளீகரம் செய்யக்கூடியவை. எங்கள் வீட்டு வாசற்கதவு மட்டுமே 1 லட்ச ரூபாய் ஆனது என எத்தனை நாள் சொல்லிக்கொண்டிருப்பீர்கள். குறைந்தபட்சம் கிரகப்பிரவேச நாளில் இருந்து 10 நாட்கள் சொல்லப் போகிறீர்கள். அதற்கு ஏன் 1 லட்ச ரூபாய் ஃபீஸ் தரவேண்டும். குறைந்தபட்சம் கிரகப்பிரவேச நாளில் இருந்து 10 நாட்கள் சொல்லப் போகிறீர்கள். அதற்கு ஏன் 1 லட்ச ரூபாய் ஃபீஸ் தரவேண்டும்\n27. எல்லா வேலைகளுக்கும் மர��்தையே நாடாமல், UPVC மற்றும் அலுமினிய ஜன்னல் கதவுகளைப் பயன்படுத்துங்கள். மர லுக்கினைத் தரும் ஸ்டீல் கதவுகளைக் கூட நாம் பயன்படுத்தலாம்.\n28. பரண் அமையும் இடத்தில் அதனுடைய தொடர்ச்சியாக சுவற்றின் வெளிப்புறத்தில் சன்க்ஷேடுகளை அமைத்தால் செலவு குறையும்.\n29. ஆற்று மணலை வெளியில் ஒரு வார காலம் போட்டு வைத்து, பின்பு அதனை கசடுகள் நீக்கி, சலித்து பயன்படுத்துவதற்கு பதில், நன்றாக பேக் செய்யப்பட்ட M.சேண்டை பூச்சு வேலைக்குப் பயன்படுத்தலாம். சென்னை போன்ற நகரங்களில் வசிப்பவர்களுக்கு ஆற்று மணலைவிட M.சேண்ட் விலைகுறைவானது என்பது குறிப்பிடத்தக்கது.\n30. க்ஷட்டரிங் பிளைவுட் கொண்டு சென்ட்ரிங் செய்யும் பட்சத்தில், சீலிங் பூச்சு வேலை முற்றிலும் தவிர்க்கலாம். இதன் மூலம் 1000 சதுர அடி கட்டிடத்தில் ரூ.30,000 வரை மிச்சப்படுத்தலாம்.\n31. எந்த வேலைக்கு, எந்த அளவிலான கம்பி என்பதை பொஷூயாளர் மூலமாக பார் பென்டருக்கு உணர்த்திவிடுங்கள். பொதுவாக அஸ்திவாரம், பில்லர்கள், தளங்கள் இந்த வேலைகளின் போதுதான் பொறியாளர்களின் பேச்சை பார்பென்டர்கள் கேட்கிறார்கள். ஸ்லாபு போன்ற மற்ற வேலைகளுக்கு அதிக அளவில் கம்பிகள் செலவாவதை நாம் தடுக்க வேண்டும்.\n32. முடிந்த அளவு மறுசுழற்சிப் பொருட்களை பயன்படுத்த முன்வர வேண்டும். பழைய பொருட்களாயிற்றே என்ற தயக்கத்தை நீங்கள் களைந்தால், கணிசமான அளவு பணத்தை மிச்சம் செய்யலாம்.\n33. உங்களது புராஜெக்டு நடத்தும் இடத்தைச் சுற்றி வலுவான காவலை ஏற்படுத்திக் கொள்ளுங்கள். இன்றைய நிலையில் கட்டுமானப் பொருட்களைவிட காஸ்ட்லியானது எதுவுமில்லை.\n34. தேவையற்ற பார்ட்டீசியன் சுவர்களுக்கு அதிக கனமுடைய சுவர்களை அமைக்காதீர்கள்.\n35. கட்டுமானப்பணி முடியும் வரை, செங்கல், சிமெண்ட், ரசாயனங்கள் போன்ற கட்டுமானப் பொருட்களை கவனமாகக் கையாளுங்கள்.\n36. செலவானாலும் பரவாயில்லை என்று தரமிக்க மின் கேபிள்கள், மின் சாதனங்களையே வாங்குங்கள். இது ஒன்டைம் இன்வெஸ்ட்மென்ட்தான். இதற்குப் பிறகு ஆகும் மின் செலவை இது பெருமளவு குறைக்கும்.\n37. நான் பிராண்டட் பெயிண்ட்களை உங்கள் கட்டுமானத்\nதிற்குப் பயன்படுத்தாதீர்கள். தரமற்ற பெயிண்ட்கள் உங்கள் பர்ஸை சிக்கனப்படுத்தும். ஆனால், கட்டிடத்தை நீண்டகாலம் பாதுகாக்காது.\n38. வீட்டை சுற்றிலும் முறைப்படி அளந்து, எல்லை���ளை கவன\nமாக வேலியிட்டு பாதுகாத்துக் கொள்வது சிறந்தது.\n39. சிமெண்ட் கட்டிட சாமான்கள், கருவிகள் இவற்றை பாதுகாக்க ஒரு சிறிய குடோன் அமைப்பது நல்லது.\n40. கட்டுமான பணிக்காக முதலில் குடிநீர் தொட்டி கட்டிக் கொள்வது நல்லது அல்லது செப்டிக் டேங்க் கட்டி, கட்டிட வேலைக்கான நீர் தொட்டியாக பயன்படுத்திக் கொள்ளலாம்.\n41. போர்வெல் போட்டு, மின் இணைப்பு பெற்ற பிறகு, கட்டிட வேலையை துவங்குவது வரவேற்கத்தக்கதாகும்.\n42. அதி நவீன கட்டுமான நுட்பங்கள், பொருட்களை பயன்படுத்திக் கொள்ளுதல், மிக பிரபலமாகி வரும் ரெடிமிக்ஸ் கான்கிரீட்டுகள் போன்ற அதிநவீன கட்டுமான வசதிகளை பயன்படுத்திக் கொண்டால் கட்டுமான காலம், நேரம் குறையும்.\n43. அஸ்திவாரம் போட மண்வெட்டி எடுத்த உடனே மண்ணின் தன்மை தரம் பற்றி பரிசோதித்து இந்த இடத்திற்கு ஏற்ற அஸ்திவார முறையை பொறியாளர் அறிவுரையுடன் முடிவு செய்ய வேண்டும்.\n44. பேஸ்மெண்ட் லெவல் கட்டி முடித்த பிறகு சாலையின் உயரத்திற்கும், வீட்டின் உயரத்திற்கும் பொருத்தமான அளவில் கட்டிடத்தை உயர்த்த வேண்டும்.\n45. லிண்டல் லெவல் வந்த பிறகு, போர்ட்டிகோ. சிட் அவுட், சன்க்ஷேஷட் பொருட்கள் வைக்க, சுவரின் பக்கவாட்டில் உயரத்தில் லக்கேஜ் லாஃப்ட், சுவற்றிற்குள் வைக்கக்கூடிய ஒயர்களுக்கு இட அமைப்பு பற்றி பொறியாளருடன் ஓர் ஆய்வு செய்ய வேண்டும்.\nகீழ்க்கண்ட விவரங்களை தெரிந்து கொள்ளல் அவசியம் :\n46. ரூஃப் லெவல் முடிந்த பிறகு எலெக்ட்ரிக் ஸ்விட்ச் பாக்ஸ் அமைவிடங்கள் கண்ட்ரோல் பேனலுக்கு இடம் குறித்து ஆய்வு எதிர்காலத்தில் கூடுதலாக மின்வசதி தேவைப்பட்டால் அதற்கான ஸ்விட்ச் பாக்ஸ் அமைவிடங்கள் பற்றிய விவரங்கள்.\n47. கதவு, நிலவு, ஜன்னல்கள் ஆகியவற்றிற்குத் தேவையான மரங்கள் அலுமினிய ஸ்டீல் கிரில்கள், ஃபர்னிச்சர் ஃபிட்டிங்ஸ், பூட்டுகள், கைப்பிடிகள், அலமாரிகள், ரூம் தடுப்புகள், வெண்ட்டிலேட்டர் அமைப்புகள், உள் அலங்கார பொருட்களுக்கான அமைவிடங்கள் பற்றிய அனைத்து விவரங்கள்.\n48. தளத்திற்கு மொசைக் மார்பிள்ஸ், செராமிக் டைல்ஸ், சுவரில் பதிக்கும் டைல்ஸ், அலங்காரக் கூரை, ஓடுகள், பளபளக்கும் சமைலயறைப் பலகைகள், ஸ்டோர் ரேக்ஸ் பலகைகள் பற்றிய விவரங்கள்.\n49. வண்ணப்பூச்சு உட்புறத்துக்கு ஏற்ற வண்ணம், வெளிச்சுவர்களுக்குரிய வண்ணம் கேட் டிசைனில் இருக்க வ���ண்டும். என்ன வண்ணம் அடிக்கலாம் என்பதைப் பற்ஷூய விவரங்கள்.\n50. உள் அலங்கார அறையின் உள் அலங்கார அமைப்பிலும் அந்த அறையின் தன்மைக்கேற்ப வண்ணமும், உள் அலங்காரமும் இருப்பது பற்றிய விபரங்கள்.\nஎட்டு வகையான கடன் திட்டங்களுக்கு சலுகை 'இஎம்ஐ 'சரியாக கட்டியிருந்தால் கேஷ்பேக் தீபாவளிக்கு முன் பணம் கிடைத்துவிடும்\nதலைமை ஆசிரியரின் கையொப்பத்தை போலியாக போட்டு, B.Ed படிப்புக்கு விண்ணப்பித்த அரசுப்பள்ளி கணினி ஆசிரியரை போலீசார் தேடி வருகின்றனர்.\nஅரசாணை எண் 177 பள்ளிக்கல்வித்துறை நாள்:13.10.2016 உடற்கல்வி ஆசிரியர் உயர்கல்வித் தகுதிகளுக்கு ஊக்க ஊதிய உயர்வு வழங்குவதற்கான உரிய கல்வி தகுதிகளை நிர்ணயம் செய்தல் -ஆணை-வெளியீடு\nDSE OLD GO NO 324 DATED 25/04/1995 - மேல்நிலை வகுப்புகளுக்கு நிர்ணயிக்கப்பட்ட பாடங்களில் எந்த பாடத்தை பயின்றாலும் ஊக்க ஊதியம் வழங்கலாம் எனும் அரசாணை\nகாஸ் சிலிண்டர் பதிவுக்கு புதிய தொலைபேசி எண்\nANNUAL INCOME STATEMENT & PAY SLIP DOWNLOAD | GPF / TPF / CPS சந்தாதாரர்கள் தங்கள் கணக்கு எண் மற்றும் பிறந்த தேதியை உள்ளீடு செய்து, ஆண்டு முழுச்சம்பள விவரங்கள் அறியலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107910204.90/wet/CC-MAIN-20201030093118-20201030123118-00716.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://inmathi.com/2018/12/29/15503/?lang=ta", "date_download": "2020-10-30T11:01:42Z", "digest": "sha1:QCMVEL6YAECGC5NEPAQKZNPRQ7V5BF5A", "length": 18923, "nlines": 87, "source_domain": "inmathi.com", "title": "அரசியலில் முக்கியத்துவம்: விவசாயிகளின் வாழ்வில் மறுமலர்ச்சி எப்போது? | இன்மதி", "raw_content": "\nஅரசியலில் முக்கியத்துவம்: விவசாயிகளின் வாழ்வில் மறுமலர்ச்சி எப்போது\nகடந்த ஆண்டு நடைபெற்ற குஜராத் தேர்தலில், கிராமப்புற மக்கள் காட்டிய கோபத்தின் வெளிப்பாடாக ஆளும் பாஜக, சௌராஷ்டிரா பகுதியில் நூலிழையில் வெற்றி பெற்றது. அப்பகுதியில் கூர்மையாகிவரும் விவசாயிகளின் பிரச்சினையை எடுத்துக்காட்டுவதாக இது உள்ளது. கிராமப்புற மக்களின் உணர்வுகளை அறிந்துகொள்ளாததன் விளைவு இந்தி பேசும் மாநிலங்களான மத்திய பிரதேசம், ராஜஸ்தான் மற்றும் சத்தீஸ்கரில் மிகப் பெரிய தோல்வியைத் தழுவியது பாஜக.\nமத்திய பிரதேசத்தில் விவசாயிகளின் கடன் தள்ளுபடி செய்யப்படும் என்றும் நெல்லுக்கு அதிகக் கொள்முதல் விலை நிர்ணயிக்கப்படும் என்றும் காங்கிரஸ் கட்சி உறுதியளித்து வெற்றி பெற்ற சூழ்நிலையில், தெலுங்கானாவில் விவசாயிகளுக்கு நேரடி வருமான உதவித் திட்டமான ‘ரிது பந்து’ வை அறிவித்த சந்திரசேகர ராவ், சட்டப்பேரவைத் தேர்தலில் பெரும்பான்மை இடங்களைக் கைப்பற்றினார்.\nநாட்டிலேயே முதன்முறையாக அறிவிக்கப்படும் இத்திட்டத்தால் நிலம் வைத்திருக்கும் விவசாயிகளுக்கு காரிப் மற்றும் ராபி பருவகால பயிர்களுக்கு தலா 4,000 ரூபாய் என ஆண்டுக்கு மொத்தம் 8,000 ரூபாய் கிடைக்கும். இதன் மூலம் 58 லட்சம் விவசாயிகள் பலன் பெறுவர். இதற்காக, 2018-19ஆம் ஆண்டுக்கான நிதிநிலை அறிக்கையில் 12 ஆயிரம் கோடி ரூபாயை தெலங்கானா அரசு ஒதுக்கீடு செயதுள்ளது. நேரடி உதவித்தொகை ரூ.10 ஆயிரம்ஆக உயர்த்தப்பட, ஜார்க்கண்ட் மாநிலத்திலும் இத் திட்டம் பின்பற்றப்பட்டு, அதன் மூலம் ஓர் ஏக்கருக்கு 5 ஆயிரம் ரூபாய் வழங்கப்பட உள்ளது.\nமத்திய பிரதேசம், சத்தீஸ்கர், ராஜஸ்தான் ஆகிய மாநிலங்களில் புதிதாக ஆட்சிக்கு வந்த காங்கிரஸ் அரசுகள் விவசாயக் கடன்களைத் தள்ளுபடி செய்திருப்பது, விவசாயிகளுக்கு உதவி சேய்ய வேண்டிய அரசியல் அவசரம் ஏற்பட்டுள்ளதைத் தெளிவாகக் காட்டுகிறது. மத்திய பிரதேசத்தில் ஒரு விவசாயிக்கு 2 லட்சம் ரூபாய் கடனை தள்ளுபடி செய்ததன் மூலம் அரசுக்கு 35 ஆயிரம் கோடி ரூபாய் செலவு ஏற்பட்டுள்ளது. ராஜஸ்தானில் முழுமையான கடன் தள்ளுபடிக்காக ரூ.18 ஆயிரம் கோடியும் சத்தீஸ்கரில் கடன் தள்ளுபடிக்காக ரூ.6,100 கோடி ரூபாயும் செலவாகும். இந்தக் கடன் தள்ளுபடியால் மொத்தம் 83 லட்சம் சிறு மற்றும் குறு விவசாயிகள் பயன் அடைவார்கள்.\nவிவசாயக் கடன் தள்ளுபடி நிதிநிலையைப் பாதிக்கும், மோசமான முன்னுதாரணமாக இருக்கும் என்றும் பொருளாதார நிபுணர்களும் வங்கித்துறையினரும் கொள்கை வகுப்பாளர்களும் எச்சரிக்கை செய்தாலும், காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி, ’’இந்த நாடு விவசாயிகளுக்கானது. விவசாயக் கடன்களைத் தள்ளுபடி செய்யும்படி பிரதமர் நரேந்திர மோடியிடம் காங்கிரஸ் கட்சியும் மற்ற எதிர்க்கட்சிகளும் கோரிக்கை விடுப்போம். கோரிக்கை நிறைவேறும்வரை அவரைத் தூங்க விடமாட்டோம். மோடி செய்யத் தவறினால், காங்கிரஸ் நூறு சதவீதம் அதைச் செய்யும்’’ என்றார்.\nஅவருடைய வாதத்துக்கு ஆழமான காரணம் இருக்கிறது. கடந்த ஏப்ரல் 2014லிலிருந்து 2018 வரை கார்ப்பரேட் நிறுவனங்களின் கடன் 3.16 லட்சம் கோடி ரூபாய் தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது. அப்போது எந்த பொருளாதார நிபுணர்களும் வங்கித் துறையினரும் கதறவில்லை. தேர்தலுக்கு முன்பு, பல்வேறு கிராமங்களுக்கு பயணம் செய்த போது விவசாயிகள் கார்ப்பரேட் நிறுவனங்களுக்குக் கடன் தள்ளுபடி செய்யும்போது விவசாயிகளுக்கு ஏன் கடன் தள்ளுபடி செய்யக் கூடாது என்று கேள்வி எழுப்பினர்கள். கார்ப்பரேட் நிறுவனங்களுக்குக் கடன் தள்ளுபடி செய்வதன் மூலம் நாடு பொருளாதார வளர்ச்சி அடைகிறது என்று கூறிய முன்னாள் தலைமை பொருளாதார ஆலோசகர் அர்விந்த் சுப்ரமணியன் மீதுதான் விவசாயிகளின் கோபம் திரும்பியது. இன்னொரு புறம், உத்தரபிரதேசத்தில் முதல்வர் யோகி ஆதித்யநாத் பதவியேற்றதும் விவசாயக் கடன்களைத் தள்ளுபடி செய்தபோது ரிசர்வ் வங்கியின் முன்னாள் ஆளுநர் உர்ஜித் படேல், இது நாட்டின் பொருளாதார இருப்பை பாதிக்கும்; தார்மீகரீதியான பாதிப்புகளையும் ஏற்படுத்தும் என்றார்.\nஇருந்தபோதும், இந்தி பேசும் மாநிலங்களின் தேர்தல் முடிவுகள் விவசாயத்தை இந்திய அரசியலில் மைய இடத்துக்குக் கொண்டுவந்துள்ளது. அரசியலில் விவசாயம் முதன்மையாகியுள்ளது. இச்செய்தி உரக்கவும் தெளிவாகச் சொல்லப்படுகிறது. தேர்தல் முடிவுகள் விவசாயிகளிடம் நம்பிக்கையை உருவாக்கியுள்ளது, இதுவே முதல் முறையாக இருக்கலாம். பிரித்தாளும் அரசியல் தந்திரங்களால் விவசாயிகள் சாதி, மதம், இன, கொள்கை அடிப்படையில் பிரிந்துகிடந்தார்கள் இப்போது தேர்தலில் தங்களது பலத்தை உணர்ந்துள்ளார்கள். அரசைக் கவிழ்க்கும் சக்தி எது என்பதை சமீபத்தியத் தேர்தல் முடிவுகள் உணர்த்தியுள்ளன. 2019இல் நடைபெற உள்ள மக்களவைத் தேர்தலிலும் இது முக்கியக் காரணியாக இருக்கும்.\nநமது நாட்டில் உத்தசேமாக 50 சதவீத மக்கள் நேரடியாகவோ அல்லது மறைமுகமாகவோ விவசாயத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இறுதியாக, விவசாயிகள் உறுதியாகச் செயல்பட வேண்டிய நிலைக்கு ஆளாகியுள்ளனர். கடந்த நாற்பது ஆண்டுகளாக விவசாயிகளின் வருமானம் ஒரே நிலையில் ஸ்தம்பித்துக் கிடக்கிறது. இந்தியாவில் விவசாயிகளின் வருமானம் கவலைப்படும் வகையில் உள்ளது என்று பல ஆய்வுகள் கூறுகின்றன. விவசாய உற்பத்தி அதிகரித்தள்ள போதிலும், கடந்த 2011-12 மற்றும் 2015-16ஆண்டுகளில் விவசாயம் மூலம் கிடைக்கும் வருமானம் அரை சதவீதத்துக்கும் குறைவாக அதாவது 0.44சதவீதமே உள்ளது என்று நிதி ஆயோக் அமைப்பின் சமீபத்திய அறிக்கை தெரிவித்துள்ளது.\nஉணவுப் பொருட��களை விளைவித்தற்காக நிஜத்தில் விவசாயிகள் தண்டிக்கப்படுகிறார்கள். சில விதிவிலக்குகளைத் தவிர, அவர்கள் உற்பத்தி செய்யும் செலவை விட குறைவாகவே அவர்களது உற்பத்திப் பொருள்களுக்கு பணம் கிடைக்கிறது. உணவு வீக்கத்தைக் கட்டுப்படுத்த அனைத்து பொருளாதார சுமைகளும் விவசாயிகளின்மேல் சுமத்தப்படுகிறது. ஒவ்வொரு விவசாயியும் கடனிலேயே பிறந்து கடனிலேயே வாழ்ந்து மரிக்கின்றனர். கடன் தான் அவர்கள் வாழ்வதற்கான் ஒரே வழியாக உள்ளது. அதனால் கடன் மலையென உயர்கிறது.\nஇந்த வறுமையான பொருளாதாரச் சூழலில், `17 மாநிலங்களில் அதாவது நாட்டில் பாதிக்கு மேல் உள்ள பகுதிகளில் ஒவ்வொரு விவசாயக் குடும்பத்தின் ஆண்டு வருமானம் வெறும் 20 ஆயிரம் ரூபாய்” என்று 2016ஆம் ஆண்டு எக்னாமிக் சர்வே கூறியுள்ளது. அது நாட்டில் எந்த அதிர்ச்சியையும் ஏற்படுத்தவில்லை. கொள்கைகளும் பொருளாதாரமும் விவசாயிகளை வாழ்விக்காத போது, அரசியலில் விவசாயிகள் முக்கியத்துவம் பெறுவது மட்டுமே முன்னேறுவதற்கான வழி. இந்த அரசியல் மாற்றம் விவசாயிகளின் வாழ்வில் மறுமலர்ச்சி ஏற்படுத்துமா என்பதை காலம் தான் தீர்மானிக்கும்.\nஇக்கட்டுரையை ஆங்கில வடிவில் வாசிக்க கிளிக் செய்யவும்\n'உன்னால் முடியும் தம்பி’ யில் தோட்டக்கார தாத்தா கதாபாத்திரத்திற்கு காரணமான ‘மரம்’ தங்கசாமி காலமானார்...\nபஞ்சகாவ்யா: பயிர்களை வளமாக்கும் அமுதம்\nவயல்களில் பாசனத்துக்கு உதவும் பழைய பிளாஸ்டிக் பாட்டில்கள்\nஇயற்கை விவசாயத்துக்கு ஊக்கம் அளிக்கும் பாரம்பரிய நாட்டு மாடு வளர்ப்பு\nமலிவு விலை இயற்கை உரத் தொழிற்சாலை அமைக்கலாமே\nகருத்துக்களத்தில் கருத்திடுவதற்கு பதிவு செய்யவும். உள்நுழை\nForums › அரசியலில் பேச்சு பொருளாகும் விவசாயிகளின் வாழ்வில் மறுமலர்ச்சி உண்டாகுமா\nஅரசியலில் பேச்சு பொருளாகும் விவசாயிகளின் வாழ்வில் மறுமலர்ச்சி உண்டாகுமா\nகடந்த ஆண்டு நடந்த குஜராத் தேர்தலில், கிராமப்புற மக்கள் காட்டிய கோவத்தின் வெளிப்பாடாக ஆளும் பாஜக சௌராஷ்டிரா பகுதியில் நூழிலையில் வெற்றி பெற்றது. இது,\n[See the full post at: அரசியலில் பேச்சு பொருளாகும் விவசாயிகளின் வாழ்வில் மறுமலர்ச்சி உண்டாகுமா\nகருத்துக்களத்தில் கருத்திடுவதற்கு பதிவு செய்யவும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107910204.90/wet/CC-MAIN-20201030093118-20201030123118-00716.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://kalvimalar.dinamalar.com/tamil/news-details.asp?id=237&cat=10&q=Courses", "date_download": "2020-10-30T10:38:31Z", "digest": "sha1:ITVEASGSSIQJEQAENSNDADWX5OQPDGWO", "length": 11588, "nlines": 142, "source_domain": "kalvimalar.dinamalar.com", "title": "சினிமா", "raw_content": "\nநீட் அரசியலை நீர்க்க ..\nசிறந்த தனியார் வணிக கல்வி\nமுதல்பக்கம் » பாடப்பிரிவுகள் - எங்களைக் கேளுங்கள்\nபெங்களூருவில் உள்ள இந்தியா இன்டர்நேஷனல் ஸ்கூல் பற்றிய தகவல்களைத் தரவும் | Kalvimalar - News\nபெங்களூருவில் உள்ள இந்தியா இன்டர்நேஷனல் ஸ்கூல் பற்றிய தகவல்களைத் தரவும் ஏப்ரல் 27,2008,00:00 IST\nஇது விடுதியுடன் கூடிய பள்ளி. பன்னாட்டு தரத்தில் கல்வியையும் இந்திய கலாச்சார அடிப்படைகளையும் கலந்து தரக்கூடிய பள்ளி என கருதப்படுகிறது. 200809ம் ஆண்டுக்கான சேர்க்கை இப்போது தொடங்கியிருக்கிறது. ஐ.சி.எஸ்.ஈ. பாட திட்டத்தை கடைப்பிடிக்கிறது இந்த பள்ளி. ஆசிரியர்மாணவர் விகிதம் 1:25 என கடைப்பிடிக்கப்படுகிறது. விளையாட்டுகளுக்கும் சம முக்கியத்துவம் தரப்படுகிறது. ஆங்கிலத்தையும் வேறு சில வெளிநாட்டு மொழிகளையும் மாணவர்கள் கற்றுக் கொள்ள முடிகிறது.மேலும் அகில இந்திய அளவில் நடத்தப்படும் நுழைவுத் தேர்வுகளுக்கு மாணவர்களை தயார் செய்கிறது. வெளிநாட்டு படிப்புகளுக்கான தேர்வுகளுக்கும் சிறப்புப் பயிற்சி தரப்படுகிறது.\nமுழு விபரங்களை பின்வரும் முகவரியிலும் வெப்சைட்டிலும் பெறலாம்.\nஎங்களைக் கேளுங்கள் முதல் பக்கம் »\n10ம் வகுப்பு, பிளஸ் 1, பிளஸ் 2 துணை தேர்வு தேதிகள் அறிவிப்பு\nதொடக்க கல்வி டிப்ளமா, 8ம் வகுப்பு தேர்வு அறிவிப்பு\nபோட்டி தேர்வுக்கு ஆன்லைன் பயிற்சி\nஅரசு இசை கல்லுாரியில் மாணவர் சேர்க்கை\nசென்னை பல்கலை அட்மிஷன் அறிவிப்பு\nஅண்ணாமலை பல்கலை ஆன்லைன் சேர்க்கை\nலாஜிஸ்டிக்ஸ் துறையில் என்ன திறன்கள் இருந்தால் இதில் சிறப்பாக செயல்பட முடியும்\nசி.பி.ஐ.,யில் பணி புரிய விரும்புகிறேன். பட்டப்படிப்பு படித்து வரும் எனக்கு நம் நாட்டின் இந்த புலனாயவு நிறுவனப் பணி வாய்ப்புகளைப் பற்றிக் கூறலாமா\nபன்னாட்டு உறவுகள் பிரிவில் பட்ட மேற்படிப்பு படித்து வருகிறேன். இதற்கான வாய்ப்புகள் எப்படி\nகால் சென்டர்களிலும் பி.பி.ஓ.,க்களிலும் என்ன பணி செய்கின்றனர் நான் கால் சென்டர் பணிகளுக்குச் செல்ல விரும்புகிறேன். இவற்றுக்கான நேர்முகத் தேர்வில் கேட்கப்படும் கேள்விகள் பற்றி தகவல்கள் தரவும்.\nபிளஸ் 2 படித்து வருகிறேன். 2 ஆண்டுகளில் எங்கு பட்��ப்படிப்பைப் பெறலாம் சீக்கிரமாக வேலையில் சேர விரும்புகிறேன்.\nஅப்துல் கலாம் சிறப்பு கட்டுரைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107910204.90/wet/CC-MAIN-20201030093118-20201030123118-00716.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://kalvimalar.dinamalar.com/tamil/news-details.asp?id=710&cat=10&q=General", "date_download": "2020-10-30T11:06:07Z", "digest": "sha1:UQVYZOB2PS45EC5COB7AAOYOWAAH3XJ3", "length": 11616, "nlines": 134, "source_domain": "kalvimalar.dinamalar.com", "title": "சினிமா", "raw_content": "\nநீட் அரசியலை நீர்க்க ..\nசிறந்த தனியார் வணிக கல்வி\nமுதல்பக்கம் » பொது - எங்களைக் கேளுங்கள்\nலாஜிஸ்டிக்ஸ் துறையில் என்ன திறன்கள் இருந்தால் இதில் சிறப்பாக செயல்பட முடியும்\nலாஜிஸ்டிக்ஸ் துறையில் என்ன திறன்கள் இருந்தால் இதில் சிறப்பாக செயல்பட முடியும்\nலாஜிஸ்டிக்ஸ் என்பது இன்று மிக வேகமாக வளரும் துறை என்பதை அறிவீர்கள். பன்னாட்டு எல்லை களைத் தாண்டி சிறப்பான பணி வாய்ப்புகளைத் தரும் இத் துறைக்குத் தேவைப்படும் திறன்கள் பகுத்தாராயும் திறன், தகவல் தொடர்புத்திறன், கம்ப்யூட்டர் திறன் மற்றும் எளிதாக யாருடனும் பழகும் திறன் ஆகியவை தான்.\nஉற்பத்தி நிறுவனங்கள், லாஜிஸ்டிக்ஸ் நிறுவனங்கள், போக்குவரத்துத் துறை நிறுவனங்கள், கல்வி நிறுவனங்கள், அரசுத் துறை நிறுவனங்கள், சேவை நிறுவனங்கள் ஆகியவற்றில் லாஜிஸ்டிக்ஸ் பணியிடங்கள் காத்திருக்கின்றன. லாஜிஸ்டிக்ஸ் துறையிலும் விற்பனை, மார்க்கெட்டிங், வேர்ஹவுசிங், பிளானிங் என எத்தனையோ பிரிவுகளில் வேலைகள் இருக்கின்றன. உங்களது அடிப்படை குணம், திறன்கள், பலம் ஆகியவற்றை நன்றாக யோசித்து அலசி ஆய்வு செய்து லாஜிஸ்டிக்ஸ் துறையில் என்ன பிரிவுக்கு நீங்கள் பொருந்துவீர்கள் என முடிவு செய்து அதற்கேற்ப உங்களது திறன்களை வளர்த்துக் கொள்ளவும்.\nஎங்களைக் கேளுங்கள் முதல் பக்கம் »\n10ம் வகுப்பு, பிளஸ் 1, பிளஸ் 2 துணை தேர்வு தேதிகள் அறிவிப்பு\nதொடக்க கல்வி டிப்ளமா, 8ம் வகுப்பு தேர்வு அறிவிப்பு\nபோட்டி தேர்வுக்கு ஆன்லைன் பயிற்சி\nஅரசு இசை கல்லுாரியில் மாணவர் சேர்க்கை\nசென்னை பல்கலை அட்மிஷன் அறிவிப்பு\nஅண்ணாமலை பல்கலை ஆன்லைன் சேர்க்கை\nநான் பிரகதி. பி.காம் முடித்திருக்கிறேன். எனக்கு 3 வருடங்கள் பணி அனுபவம் இருக்கிறது மற்றும் எச்.ஆர் அல்லது நிதி துறையில் எம்பிஏ படிக்க விரும்புகிறேன். பகுதி நேர எம்பிஏ படிப்பது சிறந்ததா அல்லது தொலைநிலைக் கல்வி முறையில் படிப்பது சிறந்ததா தொலைநிலைப் பட்டத்திற்க�� எங்கு அங்கீகாரம் கிடைக்கும்\nசமூகவியல் படிப்பு படிப்புக்கான வாய்ப்புகள் பற்றிக் கூறவும்.\nசுற்றுலாத் துறையில் சாதிக்க என்ன தகுதி தேவை\nபார்மா தொழிற்சாலை ஒன்றை அமைக்க விரும்புகிறேன். எம்.எஸ்சி. வேதியியல் படித்து முடித்துள்ள எனக்கு இது சாத்தியமா\nவெளிநாட்டுக் கல்விக்கு வங்கியில் கடன் பெற முடியுமா\nஅப்துல் கலாம் சிறப்பு கட்டுரைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107910204.90/wet/CC-MAIN-20201030093118-20201030123118-00716.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://ta.m.wikipedia.org/wiki/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:MobileDiff/690004", "date_download": "2020-10-30T11:08:19Z", "digest": "sha1:KQ3JZ3BHYFKKWAZWR5YUEOTVJHYQYSZ5", "length": 2839, "nlines": 45, "source_domain": "ta.m.wikipedia.org", "title": "\"வெந்தயம்\" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\n\"வெந்தயம்\" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு\n08:34, 10 பெப்ரவரி 2011 இல் நிலவும் திருத்தம்\n20 பைட்டுகள் சேர்க்கப்பட்டது , 9 ஆண்டுகளுக்கு முன்\n08:38, 25 செப்டம்பர் 2010 இல் நிலவும் திருத்தம் (தொகு)\nSieBot (பேச்சு | பங்களிப்புகள்)\nசி (தானியங்கிமாற்றல்: az:Samanlıq güldəfnəsi)\n08:34, 10 பெப்ரவரி 2011 இல் நிலவும் திருத்தம் (தொகு) (மீளமை)\nLuckas-bot (பேச்சு | பங்களிப்புகள்)\nசி (r2.7.1) (தானியங்கிஇணைப்பு: gu:મેથી)\nவேறுவகையாகக் குறிப்பிடப்பட்டிருந்தாலன்றி இவ்வுள்ளடக்கம் CC BY-SA 3.0 இல் கீழ் கிடைக்கும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107910204.90/wet/CC-MAIN-20201030093118-20201030123118-00716.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://ta.wikisource.org/wiki/%E0%AE%AA%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D:%E0%AE%87%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE-%E0%AE%9A%E0%AF%80%E0%AE%A9%E0%AE%BE-%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%A9%E0%AF%8D.pdf/323", "date_download": "2020-10-30T10:15:13Z", "digest": "sha1:NTTWYKR6UZCRRLSCAOCE7BA4DP3VAVRD", "length": 6529, "nlines": 72, "source_domain": "ta.wikisource.org", "title": "பக்கம்:இந்தியா-சீனா-பாகிஸ்தான்.pdf/323 - விக்கிமூலம்", "raw_content": "\nஇந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை\nனேற்றமான நாடுகளைவிட நம் நாட்டில் விளைவு மிக வும் குறைவு. நவீனமான நல்ல முறைகளைப் பின் பற்றி, போதிய உரங்கள் வைத்து, கவனமாகப் பயி ரிட்டால் நாம் விளைவுகளை எளிதில் அதிகப்படுத்த முடி யும் என்றே நிபுணர்கள் கூறுகின்றனர். H. H. எளிதில் கூடுத In \" ನಿಖಟ 56ಗ್ಲಿ 'ಗ್ಗಿ\" லாக விளைவிக் அளவு-ஏக்கர் . 1ாாங் கக்கூடியது விளைவு- ராத்தல் ராத்தல் நெல் 700-லட்சம் 82 I 3,000 கோதுமை 330 ,. 738 3,000 சோளம் 100 , 800 4,000 இவைகளைப் போலவே பிற தானியங்களிலும் விளை வைக்கூட்ட எல்லாவித முயற்சிகளையும் எடுத்துக் கொள்ள வேண்டும். தமிழ் நாடு இனி இந்திய ராஜ்யங்கள் 15-ல் தென்கோடியி அலுள்ள நம் தமிழ்நாட்டில் இரண்டு ஐந்தாண்டுத் திட் டங்களில் ஏற்பட்டுள்ள முன்னேற்றங்களை ஒரளவு கவ னிப்போம். தமிழ்நாட்டின் பரப்பளவு 50, 132 சதுர மைல்; ஜனத்தொகை (1961-இல்) 3,36, 50, 917. விவசாய அபிவிருத்தி பத்து ஆண்டுகளுக்கு முன் தமிழ் நாட்டில் உற்பத்தியான உணவுப் பொருள்களை விட இப்போது சுமார் 20 லட்சம் டன் அதிகமாக உற். பத்தியாகின்றன. 1951-இல் சுமார், 1,600 கிராமங் கள் மட்டுமே மின்சார வசதி பெற்றிருந்தன. இப் பொழுது 8,500 கிராமங்கள் மின்சார உதவியைப் பெற்றுள்ளன. இவைகளுக்குக் காரணம் நாட்டின் நதிகளின் குறுக்கே அணைகள் கட்டி, நீரைத் தேக்கி, 3 I 3\nஇப்பக்கம் கடைசியாக 8 ஆகத்து 2018, 23:01 மணிக்குத் தொகுக்கப்பட்டது.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107910204.90/wet/CC-MAIN-20201030093118-20201030123118-00716.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://ta.wikisource.org/wiki/%E0%AE%AA%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D:%E0%AE%87%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%A3_%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%AE%E0%AF%8D.pdf/490", "date_download": "2020-10-30T09:50:00Z", "digest": "sha1:ZASMQEUGAOJHEYBQ5JIT66XPIMIWOPL3", "length": 6439, "nlines": 72, "source_domain": "ta.wikisource.org", "title": "பக்கம்:இராவண காவியம்.pdf/490 - விக்கிமூலம்", "raw_content": "\nஇந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை\n488 48. கொடிபற்றிப் படர்ந்து பயன் கொடுக்குமுயர் கொழுகொம்பைக் கொன்றா லந்தக் கொடியற்றுப் படி வீழ்ந்து கொம்போடு பயனழிந்து குறுகு மாப்போல் இடை,யற்ற நீரொழுக்கி னணை ந்தொருமை \" யாய்க்கலந்த விறைவன் சென்ற அடியொற்றி யாங்களழ விட்டொருங்கு சென்றன யெம் மன் னா யன்னாய் 48. வந்தேயெங் குலமுதலா விருமையற வொருமையுற வளமை யாவும் நந்தாம லே முனைந்து நாடாமல் 15ாடிவர நயந்தே தாளும் தந்தேமுத் தமிழின்பந் தலைநிற்பத் தனிக் காத்துத் தலைமை தாங்கி அந்தோ வெங் களைத் தனியே யரவிட்டுச் சென் றீரே யம்மே யப்பா 48. வந்தேயெங் குலமுதலா விருமையற வொருமையுற வளமை யாவும் நந்தாம லே முனைந்து நாடாமல் 15ாடிவர நயந்தே தாளும் தந்தேமுத் தமிழின்பந் தலைநிற்பத் தனிக் காத்துத் தலைமை தாங்கி அந்தோ வெங் களைத் தனியே யரவிட்டுச் சென் றீரே யம்மே யப்பா 50, மாரியென வேகுறையொன் றில்லாது காதெம்மை வந்தின் றேனோ யாரெனவோ துயர்க்கடலு ளழுந்தியது விட்டகன்றெம் மம்மே யப்பா 50, மாரியென வேகுறையொன் றில்லாது காதெம்மை வந்தின் றேனோ யாரெனவோ துயர்க்கடலு ளழுந்தியது விட்டகன்றெம் மம்மே யப்பா ஓரினழா ��க்களைக்கொன் றுண்டதுவும் வேள்வியென வுரைத்தே மாற்றும் பூரியரா மாரியர்க்கெங் களைக்காட்டிக் கொடுத்தெங்கு போனீர் போனீர் 51, பேரிருளைப் புறங்கண்டு பெருகொளியைப் பரப்பியருட் பெரியார் போலப் பாரு'கைப் புறந்தந்து பாலிக்கு மிருசுடர் போய்ப் பட்டாற் போலக் காரிருளிற் கண்ணஞ்சாக் கள்வர்கள் தங் கைப்பட்டுக் கவல்வார் போல ஆரியப்பாழ்ம் பேரிருளி லலையவிட்டுச் சென்றீரே யச்சோ வச்சோ ஓரினழா மக்களைக்கொன் றுண்டதுவும் வேள்வியென வுரைத்தே மாற்றும் பூரியரா மாரியர்க்கெங் களைக்காட்டிக் கொடுத்தெங்கு போனீர் போனீர் 51, பேரிருளைப் புறங்கண்டு பெருகொளியைப் பரப்பியருட் பெரியார் போலப் பாரு'கைப் புறந்தந்து பாலிக்கு மிருசுடர் போய்ப் பட்டாற் போலக் காரிருளிற் கண்ணஞ்சாக் கள்வர்கள் தங் கைப்பட்டுக் கவல்வார் போல ஆரியப்பாழ்ம் பேரிருளி லலையவிட்டுச் சென்றீரே யச்சோ வச்சோ 60, வேள்வி - நரமே தம், 51, புறந்தருதல் - காத்தல். அச்சேரி-ஐயோ.\nஇப்பக்கம் கடைசியாக 20 சூன் 2019, 05:53 மணிக்குத் தொகுக்கப்பட்டது.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107910204.90/wet/CC-MAIN-20201030093118-20201030123118-00716.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://tamil.boldsky.com/insync/pulse/2019/offer-sindoor-to-lord-ganesha-to-solve-all-your-problems-025367.html", "date_download": "2020-10-30T09:48:44Z", "digest": "sha1:Y2JCHBSEKR6NQWCIOWP47FPR7RL3H33U", "length": 19870, "nlines": 173, "source_domain": "tamil.boldsky.com", "title": "இந்த பொருளை வைத்து பிள்ளையாரை வழிபட்டால் உங்களின் அனைத்து பாவங்களும் மன்னிக்கப்படும் தெரியுமா? | Offer sindoor to Lord Ganesha to solve all your problems - Tamil BoldSky", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nதிருமணத்திற்கு முன்பு நீங்க செய்ய வேண்டிய சில சுவாரஸ்யமான விஷயங்கள் என்னென்ன தெரியுமா\n47 min ago இந்த 2 பொருளையும் ஒன்னா சாப்பிட்டா, நோயெதிர்ப்பு சக்தி பல மடங்கு அதிகரிக்கும் தெரியுமா\n1 hr ago இந்த ராசிக்காரர்கள் டேட்டிங்கிற்கு செல்லும்போது அதிகமாக உடலுறவு கொள்ளதான் விரும்புவார்களாம்...\n3 hrs ago செக்ஸ் குறித்து இளைஞர்களுக்கு அதிகம் தோன்றும் பயங்கள் என்னென்ன தெரியுமா\n4 hrs ago தினமும் 15 நிமிஷம் இந்த ஆசனத்தை செஞ்சா சர்க்கரை வியாதிக்கு 'குட்-பை' சொல்லிடலாம்…\nSports \"அவர் பேசுவதே இல்லை\".. வெளிப்படையாக சொன்ன தோனி.. நீங்களே இப்படி பேசலாமா\nNews 15 வயசில் ஒருத்தர்.. 17 வயசில் இன்னொருத்தர்.. பிஞ்சுலேயே திருமணம் செய்து.. கோவை கொடுமை..\nAutomobiles வீட்டின் மொட்டை மாடியில் ஸ்கார்பியோ காரை நிறுத்திய உரிமையாளர்.. காரணத்தை கேட்டு வியந்துபோன மக்கள்\nMovies சிந்தனைகள் சிம்ப்ளிஃபைடு.. ரவிசங்கருடன் சின்னி ஜெயந்த் பங்கேற்பு\nFinance நீங்கள் கிரெடிட் கார்டு உபயோகிப்பவரா.. இந்த கட்டணங்கள் எல்லாம் உண்டு.. எச்சரிக்கையா இருங்க..\nEducation பி.இ பட்டதாரிகளே, வங்கியில் பணியாற்ற ஆசையா\nTechnology ஒன்பிளஸ் நோர்ட் முன்பதிவு செய்து அமேசான் வழியாக கூடுதல் நன்மையைப் பெறுவது எப்படி\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nஇந்த பொருளை வைத்து பிள்ளையாரை வழிபட்டால் உங்களின் அனைத்து பாவங்களும் மன்னிக்கப்படும் தெரியுமா\n\" வினை தீர்க்கும் விநாயகன் \" என்று பிள்ளையாரை கூற காரணம் வாழ்க்கையில் இருக்கும் அனைத்து பிரச்சினைகளையும் தீர்த்து வைக்கும் கடவுளாக பிள்ளையார் இருப்பதுதான். இந்து மதத்தை பொறுத்தவரை மக்கள் அனைவருக்கும் பிடித்த கடவுள் என்றால் அது விநாயகர்தான். பிள்ளையாரை வழிபடுவதோ அவரின் ஆசீர்வாதத்தை பெறுவதோ மிகவும் எளிமையான ஒன்றாகும்.\nஇந்து மதத்தில் செய்யப்படும் எந்த பூஜையாக இருந்தாலும் சரி, சுபகாரியமாக இருந்தாலும் சரி விநாயகர் இல்லாமலோ அவரை வணங்காமலோ செய்ய முடியாது. தனது அருள் மூலம் நமக்கு தேவையானவற்றை செய்து தர இவர் எப்போதும் தயராய் இருப்பார். விநாயகரை வழிபடுவதற்கு அவருக்கு மிகவும் பிடித்தவற்றை தெரிந்து வைத்து கொள்ள வேண்டியது அவசியமாகும். இந்த பதிவில் விநாயகர் அதிகம் விரும்பும் பொருட்கள் என்னென்ன என்று பார்க்கலாம்.\nபேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்\nபிள்ளையாரை ஈர்ப்பதற்கு பல வழிகள் இருக்கிறது அதில் மிகவும் எளிதான வழி என்னவென்றால் புதன் கிழமையில் கொழுக்கட்டைகளை வைத்து பிள்ளையாரை வழிபடுவதுதான். அனுமன் மற்றும் பைரவரை போல பிள்ளையாருக்கும் குங்குமம் என்றால் மிகவும் பிடிக்கும் என்று தெரியுமா உங்களுக்கு\nஏன் குங்குமம் வைத்து வழிபட வேண்டும்\nபுதன் கிழமையில் பிள்ளையாரை குங்குமம் வைத்து வழிபடுவது உங்களுக்கு அனைத்து துன்பங்களில் இருந்தும், வலிகளில் இருந்தும் விடுதலை அளிக்கும்.\nகுங்குமம் வைத்து வழிபடுவதால் கிடைக்கும் பலன்கள்\nகாலையில் எழுந்து குளித்துவிட்டு மஞ்சள் நிற ஆடையணிந்து பிள்ளையாருக்கு குங்குமம் வைத்து வழிபடுவது உங்களுடைய வேண்டுதல்களின் மீது நல்ல பலனை தரும்.\nநெய் அல்லது மல்லிகை எண்ணெய்\nகுங்குமத்தை நெய் அல்லது மல்லிகை எண்ணெயில் கலந்து அதனை வெள்ளி அல்லது தங்க நாணயத்தில் வைத்து பிள்ளையாரின் மீது வைக்கவும். இது உங்கள் வாழ்க்கையில் இருக்கும் பிரச்சினைகளை மட்டும் தீர்க்காது உங்களின் தொழில் மற்றும் வேலையில் நல்ல முன்னேற்றத்தையும் வழங்கும். பிள்ளையாரின் அருளை பெற உதவும் மற்ற பொருட்கள் என்னென்ன என்று மேற்கொண்டு பார்க்கலாம்.\nMOST READ: இவர்கள் தூங்கும்போது தெரியாமல் கூட எழுப்பிவிடாதீர்கள் இல்லனா ஆபத்துதான் என்கிறார் சாணக்கியர்..\nஎருக்கை மலர்களுக்கு உடல் மற்றும் மனதில் இருக்கும் எதிர்மறை சக்திகளை நீக்கும் சக்தி உள்ளது. பிள்ளையாருக்கு எருக்கம் பூ மாலை அணிவித்து வழிபடுபவர்கள் ஆரோக்கியமான, மகிழ்ச்சியான வாழ்க்கையை வாழ்வார்கள்.\nஇந்து மதத்தின் ஒரு முக்கிய பகுதியாக சங்கு விளங்குகிறது. இதன் ஒலியானது கடவுளின் மீது உண்மையான பக்தியை எழுப்பக்கூடும். பிள்ளையாரும் தன் கையில் சங்கை வைத்திருப்பார். பிள்ளையார் பூஜையின் போது சங்கு ஒலிப்பது நல்லதாகும்.\nஅந்ததந்த பருவகாலத்தில் கிடைக்கும் எந்த பழத்தை வேண்டுமென்றாலும் விநாயகருக்கு வைத்து வழிபடலாம் ஆனால் பிள்ளையாருக்கு வாழைப்பழம் என்றால் மிகவும் பிடிக்கும், வாழை இலையும் மிகவும் பிடிக்கும்.\nபிள்ளையாருக்கு வெள்ளை நிற மலர்களை வைத்து வழிபடுவது வெற்றியையும், புகழையும் சேர்க்கும். செம்பருத்தி பூவை வைத்து கூட பிள்ளையாரை வழிபடலாம். ஏனெனில் பிள்ளையாருக்கு இதுவும் மிகவும் பிடித்த மலராகும்.\nMOST READ: உங்கள் ராசிப்படி உங்களுக்கும் உங்கள் குழந்தைக்கும் இடையேயான உறவு எப்படி இருக்கும் தெரியுமா\nபிள்ளையாருக்கு அருகம்புல் வைத்து வழிபடுவது செல்வம், அதிர்ஷ்டம் மற்றும் குழந்தை வரத்தை வழங்கும். அருகம்புல் அல்லது மலர்கள் வைத்து வழிபடும்போது புஷ்பாஞ்சலி மந்திரத்தை கூறி வழிபட்டால் பிள்ளையார் உங்களின் அனைத்து கடந்த கால தவறுகளையும் மன்னித்து விடுவார்.\nபேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்\nஅக்டோபர் மாதத்தின் சிறப்ப�� நாட்கள்... இந்த நாட்கள் உங்கள் வாழ்க்கையையே மாற்றக்கூடும்...\nஇன்னைக்கு விநாயகரை கும்பிடும்போது இதுல ஒரு பொருளை வைச்சு கும்பிடுங்க... வாழ்க்கை சூப்பரா இருக்கும்\nவாழ்வை செழிப்பாக்கும் விநாயகர் மந்திரமும் மகிழ்ச்சியை உருவாக்கும் விநாயகர் சதுர்த்தி வாழ்த்துக்களும்\nபுதன் கிழமையன்று லக்ஷ்மி தேவியை வழிபடுவது உங்கள் வாழ்க்கையில் என்ன மாற்றங்களை ஏற்படுத்தும் தெரியுமா\nபுதன் கிழமையன்று பிள்ளையாரை வழிபடுவது எவ்வளவு சிறப்பு வாய்ந்தது தெரியுமா\nபிள்ளையாரை வீட்டில் வைத்து வழிபடுபவர்கள் இப்படி வழிபடுவது அவர்களின் வேண்டுதலை விரைவாக நிறைவேற்றுமாம்\nஇறந்தவர்களுக்கு வீட்டிலேயே திதி கொடுப்பது எப்படி என்று உங்களுக்கு தெரியுமா\nநம் முன்னோர்களை வணங்கி காகத்திற்கு ஏன் சோறு வைக்கிறோம் என்று உங்களுக்கு தெரியுமா\nஇந்த கிருஷ்ண ஜெயந்திக்கு கிருஷ்ணரோட முழு ஆசிர்வாதமும் கிடைக்க இத கண்டிப்பா பண்ணுங்க...\nஇந்தியாவில் இறந்தவர்களின் உடலை எரிப்பதற்கு பின்னால் இருக்கும் உண்மையான காரணம் என்ன தெரியுமா\nகிறிஸ்துவர்கள் புனித வெள்ளி கொண்டாடுவதற்கு பின்னால் இருக்கும் வரலாற்று காரணம் என்ன தெரியுமா\nகடவுளை வழிபட ஆட்டை உயிரோடு சாப்பிடுபவர்கள்... தலைசுற்ற வைக்கும் உலகின் கடவுள் வழிபாட்டு முறைகள்...\nMay 22, 2019 ல் வெளியிடப்பட்ட பிற செய்திகளைப் படிக்க\nஅடிக்கடி வாயு பிரச்சனையை சந்திக்கிறீர்களா இதோ அதற்கான சில பாட்டி வைத்தியங்கள்\nஇந்த வாரம் இந்த 3 ராசிக்காரங்களுக்கு அதிர்ஷ்டம் கூரையை பிச்சிட்டு கொட்டும் வாரமாக இருக்குமாம்...\nநவராத்திரிக்கு பிறகு விஜயதசமி ஏன் கொண்டாடப்படுகிறது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107910204.90/wet/CC-MAIN-20201030093118-20201030123118-00716.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://tamil.boldsky.com/topic/%E0%AE%86%E0%AE%AF%E0%AF%81%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%B5%E0%AF%87%E0%AE%A4%E0%AE%AE%E0%AF%8D", "date_download": "2020-10-30T10:09:04Z", "digest": "sha1:SIRKJFWCHOEKRFXYLBVNOW4QP52FYB3J", "length": 10842, "nlines": 117, "source_domain": "tamil.boldsky.com", "title": "ஆயுர்வேதம் In Tamil | ஆயுர்வேதம் Tips, Benefits, Uses, Side Effects, Remedies In Tamil - #SITENAME", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\n அப்ப தேங்காய் எண்ணெயை இப்படி யூஸ் பண்ணுங்க சரியாகிடும்..\nமலச்சிக்கல் பிரச்சினையால் அடிக்கடி பாதிக்கப்படுபவர்களில் நீங்களும் ஒருவராக இருந்தால், அதைப் போக்க நீங்கள் ஏற்கனவே பல்வேறு வகையான வீட்டு வைத்திய...\nஉடலை உள்ளிர���ந்து சரிசெய்திட உதவும் 9 ஆயுர்வேத பொருட்கள்\nமனித உடலில் ஏற்படக்கூடிய நோய்களில் இருந்து உடலை காப்பதற்கு உதவக்கூடிய ஓர் இயற்கை மருத்துவ முறை தான் ஆயுர்வேதம். இயற்கையில் உருவாகும் அனைத்து பொரு...\nஇந்த இரண்டு பொருட்களை மதிய உணவுக்கு பிறகு சாப்பிட்டீங்கனா... உங்களுக்கு கொரோனா வர வாய்ப்பில்லையாம்\nசுத்தமாகவும் ஆரோக்கியமாகவும் சாப்பிடுவது ஒரு கடுமையான பணி அல்ல. உங்கள் நோய் எதிர்ப்பு சக்திக்கு ஒரு சிறிய ஊக்கத்தை அளிக்கவும், உங்கள் ஆரோக்கியம் ந...\nபால் மற்றும் வாழைப்பழம் இவற்றை சேர்த்து உட்கொண்டால் என்ன நடக்கும் தெரியுமா\nபாலும் பழமும் சாப்பிடுவது பொதுமக்களிடையே இருக்கும் ஒரு பொதுவான பழக்கம். பாலுடன் அனைத்து பழங்களையும் சேர்த்து சாப்பிட முடியுமா என்றால் அது கேள்வி...\nஆயுர்வேதத்தின்படி நீங்க இந்த டைம் பால் குடிச்சாதான் உங்க உடலுக்கு நல்லதாம்...\nபெரும்பாலும் முழுமையான உணவு என்று குறிப்பிடப்படும் பால் இந்திய உணவின் உள்ளார்ந்த பகுதியாக அமைகிறது. இது பெரும்பாலும் தனியாக ஒரு பானமாக அனுபவிக்க...\nசமீபத்திய ஆய்வின்படி கொரோனாவுக்கு அல்லோபதி மருத்துவத்தை விட இந்த மருத்துவம் சிறந்ததாம்..\nகொரோனா வைரஸ் உலகம் முழுவதும் தன்னுடைய கோரத்தாண்டவத்தை காட்டியுள்ளது. மில்லியன் கணக்கான மக்கள் இந்த வைரஸால் பாதிக்கப்பட்டும், லட்ச்சக்கணக்கான மக்...\nவெறும் வயித்துல இந்த ஆயுர்வேத உணவுகள சாப்பிட்டீங்கனா... உங்க உடல் எடை வேகமா குறையுமாம்...\nஉடல் எடையை குறைப்பது எளிதான வேலை அல்ல. சரியான உணவை உட்கொள்வதிலிருந்து தவறாமல் உடற்பயிற்சி செய்வது வரை, அந்த கூடுதல் கிலோவைக் குறைக்க உங்கள் நேரமும...\nஆயுர்வேதத்தின்படி தயிருடன் எந்த உணவு பொருட்களை சேர்த்து ஒருநாளும் சாப்பிடக்கூடாதுனு தெரியுமா\nநம் ஆரோக்கியத்திற்கு உணவுகள் முக்கிய பங்கு வகிக்கின்றன. நம் உடலுக்கு தேவையான ஊட்டசத்துக்களை ஆரோக்கியமான உணவுகள் நமக்கு வழங்குகின்றன. ஆனால், நமக்க...\nசெரிமான ஆரோக்கியத்தை மேம்படுத்தவும் குடலை குணப்படுத்தவும் உதவும் சில ஆயுர்வேத வழிகள்\nஇன்றைய காலக்கட்டத்தில் பெரும்பாலான மக்களுக்கு குடல் ஆரோக்கியம் மற்றும் செரிமான மண்டல ஆரோக்கியம் போன்றவற்றில் அவ்வப்போது கோளாறுகள் ஏற்பட்ட வண்ண...\nபால் பொருட்கள் நீங்கள் எதிர்பார்க்���ாத இந்த பிரச்சனையை உங்களுக்கு ஏற்படுத்தும் தெரியுமா\nபால் பொருட்கள் மிகவும் ஆரோக்கியமானவை மற்றும் ஊட்டச்சத்துக்கள் நிறைந்தவை என்று மக்களுக்கு சொல்ல தேவையே இல்லை. ஏனெனில் இவற்றின் நன்மைகள் பற்றி அனை...\nயோகா பயிற்சியை மேம்படுத்த உதவும் சில ஆயுர்வேத பழக்கங்கள்\nஉடல் மற்றும் மனதை புத்துணர்ச்சியுடன் வைத்துக் கொள்ளும் ஒரு முழுமையான பயிற்சி யோகா. ஆசனங்கள், பிராணாயாமம் , தியானம் போன்றவை யோகாவிற்குள் அடங்கும் ச...\nபத்து வேர்கள் அடங்கிய இந்த ஆயுர்வேத மருந்து உங்க உடலில் என்னென்ன அதிசயங்களை நிகழ்த்தும் தெரியுமா\nபத்து உலர்ந்த வேர்களின் கலவையான தசமூலா என்பது பல்வேறு ஆயுர்வேத மருந்துகளில் பயன்படுத்தப்படும் ஒரு பண்டைய ஆயுர்வேத சூத்திரமாகும். வேர்களின் கலவைய...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107910204.90/wet/CC-MAIN-20201030093118-20201030123118-00716.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://tamil.samayam.com/topics/farmers/17", "date_download": "2020-10-30T11:58:30Z", "digest": "sha1:YHM4IVLAY3HRXVD77DV7HAKNGO4XPIHI", "length": 4897, "nlines": 63, "source_domain": "tamil.samayam.com", "title": "Please enable javascript.", "raw_content": "\nவணக்கம், நீங்கள் IE11 பதிப்பில் உங்கள் சமயம் தமிழ் பக்கத்தை பார்க்கிறீர்கள். இந்த தளம் EDGE மற்றும் குரோம் பிரெளசர்களில் சிறப்பாக செயல்படுகிறது.\nஇன்றே கடைசி; மேட்டூர் அணையில் இருந்து இனி தண்ணீர் கிடையாது\nபுதுக்கோட்டை: நள்ளிரவில் கதிர் அறுக்கும் விவசாயிகள்\nதமிழகத்தை சுடுகாடாக மாற்றாமல் விடமாட்டீங்களா மத்திய அரசே\n ஒரே ஆண்டில் 1.34 லட்சம் பேர் தற்கொலை\nவளர்ச்சிப் பாதையில் விவசாயத் துறை\nபோராட்டக் களத்தில் மண்டை ஓடு, எலும்புக் கூடு\nஇனிப்பு வழங்கி மகிழ்ந்த புதுக்கோட்டை விவசாயிகள்... என்ன காரணம் தெரியுமா\nவீட்டை அலேக்காகத் தூக்கி இடம் மாற்றும் விவசாயி\nநவம்பரில் மகாராஷ்டிர விவசாயிகள் 300 பேர் தற்கொலை\nநாமம் போட்டுட்டு துணி இல்லாம... விவசாயிகள் நிலமைய நீங்களே பாருங்க...\n திட்டத்தை நிப்பாட்டு: ஜெகன் மோகன் ரெட்டி அடுத்த அதிரடி\nஎத்தனை விவசாயிகளுக்கு பணம் கிடைச்சிருக்கு தெரியுமா\nTN Local Body Polling: எங்கே எங்கள் “கரும்பு விவசாயி” சின்னம்- கோவையில் கொதித்தெழுந்த நாம் தமிழர் கட்சி\nபற்றி எரியும் வயல்... உயிரை பணயம் வைத்து விவசாயி எடுத்த முடிவு..\n240 ஆடுகள் ஆஸ்திரேலியாவிலிருந்து இறக்குமதி\nஓ... நீங்கள் ஆஃப்லைனில் இருப்பதாக தெரிகிறது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107910204.90/wet/CC-MAIN-20201030093118-20201030123118-00716.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"}
+{"url": "https://www.kathiravan.com/2019/06/blog-post_166.html", "date_download": "2020-10-30T10:38:47Z", "digest": "sha1:CYPBMWZDWX3KAC6MRLQX3MUXGIZBS4BG", "length": 8540, "nlines": 108, "source_domain": "www.kathiravan.com", "title": "தூசு தட்டப்படும் கோத்தா வழக்குகள்? - Kathiravan - கதிரவன்", "raw_content": "\nதூசு தட்டப்படும் கோத்தா வழக்குகள்\nகோத்தபாயவின் அரசியலை முடக்கும் என சந்தேகிக்கப்படும் கொட்டாஞ்சேனை பிரதேசத்தில் வைத்து 11 இளைஞர்களை கடத்தி காணாமல் செய்த சம்பவம் தொடர்பிலான வழக்கு மும்முரமடைந்துள்ளது.\nஇச்சம்பவத்துடன் தொடர்புபட்டு கைதுசெய்யப்பட்டு, விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள நேவி சம்பத் என அழைக்கப்படும் சந்தன பிரசாத் ஹெட்டிஆராச்சியின் விளக்கமறியல் நீடிக்கப்பட்டுள்ளது.\nஅடுத்த மாதம் 3ஆம் திகதி வரை இவரது விளக்கமறியல் நீடிக்கப்பட்டுள்ளதாக கொழும்பு கோட்டை நீதவான் ரங்க திசாநாயக்க இன்று உத்தரவிட்டுள்ளார்.\nஇதேவேளை, இந்த வழக்கு தொடர்பான விசாரணை நடவடிக்கைகள் இறுதிக் கட்டத்தில் இருப்பதாக, குற்ற விசாரணைப் பிரிவினர் நீதிமன்றத்துக்கு இன்று அறிவித்துள்ளனர்.\nகோத்தபாய தனது தேர்தல் அரசியலை ஆரம்பிக்கவுள்ள நிலையில் அவர் பின்னணியிலிருந்ததாக கொலை சம்பவங்கள் தூசு தட்டப்பட்டுவருவது தெரிந்ததே\nஎனக்கு கிடைக்காத, பிரகதி வேறு நபருக்கு கிடைக்கக்கூடாது\nஇந்தியாவின், தமிழகத்தில் மர்மமான முறையில் கொலை செய்யப்பட்டு கிடந்த கல்லூரி மாணவியின் கை, மணிக்கட்டு மற்றும் விரல்கள் வெட்டப்பட்டு இருப்பத...\nகொரோனா வைரஸ் மே 29-ந் தேதி கட்டுக்குள் வரும் என கணித்த குட்டி ஜோதிடரின் பின்னணி இதுதான்\nகொரோனா வைரஸ் பற்றி பல செய்திகள் வாட்ஸ் ஆப்பில் வந்த வண்ணம் உள்ளன. அப்படி பிரபலமானவர்களில் இந்த வைரஸ் நாயகனும் ஒருவர். இன்று நம்மை வீட்டி...\nசுமணரத்ன தேரரின் கும்பல் என்னை தாக்கியது: பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு\nமட்டக்களப்பு மாவட்டத்தில் சுயேட்சைக்குழு 22ல் பாராளுமன்ற தேர்தலில் போட்டியிடும் மட்டக்களப்பு மங்களராம விகாராதிபதி அம்பிட்டிய சுமணரத்ன தேரரி...\n157 பேருடன் விழுந்து நொறுங்கிய விமானம்: இறுதி நொடிகள்.... வெளியான ரகசியம்\nஎத்தியோப்பிய தலைநகர் அடிஸ் அபாபா-வில் இருந்து கென்ய தலைநகர் நைரோபிக்கு புறப்பட்ட போயிங் 737 மேக்ஸ்-8 ரக விமானம் 6 நிமிடங்களுக்கு விழுந்து...\nஇந்தியா போன்று இலங்கையிலும் நடந்த பெரும் துயர் பேருந்துக்குள் மாணவிக்கு நேர்���்த கொடுமை\nபுத்தளத்தில் தனியார் பேருந்துக்குள் வைத்து மாணவியை துஷ்பிரயோகம் செய்யத நபர் கைது செய்யப்பட்டுள்ளார். 15 வயதான பாடசாலை மாணவியை துஷ்பிர...\nCommon (6) India (26) News (6) Others (8) Sri Lanka (11) Technology (10) World (262) ஆன்மீகம் (11) இந்தியா (272) இலங்கை (2642) கட்டுரை (31) கண்ணீர் அஞ்சலி (1) கதிரவன் உலா (27) கதிரவன் களஞ்சியம் (37) கவிதைத் தோட்டம் (52) சிறப்பு செய்திகள் (27) சினிமா (31) சுவிட்சர்லாந்து (5) தொழில்நுட்பம் (2) நினைவஞ்சலி (3) பலதும் பத்தும் (2) மரண அறிவித்தல் (3) ஜோதிடம் (7)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107910204.90/wet/CC-MAIN-20201030093118-20201030123118-00716.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.naamtamilar.org/%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AE%95-%E0%AE%AE%E0%AF%80%E0%AE%A9%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%AE%E0%AF%80%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BF/", "date_download": "2020-10-30T10:23:37Z", "digest": "sha1:23Y5N4UGK4FHJMUMRJYBHQHCHJ3VXCRO", "length": 28064, "nlines": 488, "source_domain": "www.naamtamilar.org", "title": "தமிழக மீனவர்களின் மீன்பிடி படகில் அதிவிரைவு கடற்படை கப்பலால் மோதி 4 தமிழக மீனவர்களை படுகொலை செய்துள்ளது சிங்கள இனவெறி கடற்படை.நாம் தமிழர் கட்சி", "raw_content": "பதிவு எண் : 56/48/2013 | இணைய : (+91) 9092529250 | உறுப்பினர் சேர்க்கை\nதமிழக நதி நீர் பிரச்சினைகள்\nதமிழக நதி நீர் பிரச்சினைகள்\nஇராயபுரம் – மரம் பதியம் போடும் நிகழ்வு\nமதுரை – மண்டல கலந்தாய்வு கூட்டம்\nஅம்பாசமுத்திரம் – நான்காம் கட்ட உறுப்பினர் சேர்க்கை முகாம்\nநெய்வேலி – புலிக்கொடி ஏற்றம் நிகழ்வு மற்றும் பனை விதை நடும் நிகழ்வு\nபத்மநாபபுரம் – அரசு தொடக்கப்பள்ளி வளாகத்தை தூய்மை செய்யும் பணி\nதிருவள்ளூர் – மேற்கு மாவட்ட கலந்தாய்வு\nசேலம் வடக்கு – வீட்டு மேல்கூரை சீரமைக்கும் பணி\nதிருவிடைமருதூர் – அலுவலகம் திறப்பு மற்றும் கொடிகம்பம் நடும் நிகழ்வு\nவாணியம்பாடி – மரக்கன்று நடுதல் மற்றும் உறுப்பினர் சேர்க்கை\nஆற்காடு – அரசு பள்ளி சுத்தம் செய்யும் பணி\nதமிழக மீனவர்களின் மீன்பிடி படகில் அதிவிரைவு கடற்படை கப்பலால் மோதி 4 தமிழக மீனவர்களை படுகொலை செய்துள்ளது சிங்கள இனவெறி கடற்படை.\nநாள்: ஏப்ரல் 08, 2011 In: கட்சி செய்திகள்\nகடந்த ஏப்ரல் 2 ஆம் தேதி, ராமேஸ்வரம், தங்கச்சிமடம், மீனவர்கள் விக்டஸ் (41 ) த/ பெ.சேவியர், அந்தோணி(32 ) த/ பெ.பிரான்சிஸ் ஜான்பால்(35 ) த/ பெ. நம்பிக்கை , ஒட்டன்குளம் மாரி( 35 ) ஆகியோர் ஒரு மீன்பிடி படகில் மீன்பிடிக்க சென்றனர். உலக கிரிகெட் ( மட்டைபந்து) போட்டியில் இலங்கை தோல்வி அடைந்த வெறியில், அன்று இரவு அதிவிரைவு கடற்படை கப்பலால் மீன்பிடி படகில் மோதி 4 மீனவர்களை படுகொலை செய்துள்ளனர். 4 நாட்கள் கழித்து மீனவர்கள் சடலம் ஒன்றன்பின் ஒன்றாக இலங்கையின் நெடுந்தீவு, யாழ்ப்பாணம் கரையோரங்களில் கரை சேர்ந்துள்ளது.\nதமிழக தேர்தல் நேரம் என்பதால், இந்த மனிதநேயமற்ற படுகொலையை இலங்கை, இந்திய அரசுகள் மறைத்து கால தாமதப்படுத்தியுள்ளார்கள். காணாமல் போனால் மீனவர்களை தேடுவதற்கு வழக்கமாக வழங்கும் அனுமதியையும் கொடுக்காமல் தாமதப்படுத்தியுள்ளார்கள்.பிறகு அனுமதியளித்தும் கடலுக்கு சென்று தேடும் பணியில் ஈடுபட்டவர்களை சிங்கள இனவெறி கடற்படையினர் விரட்டியடித்துள்ளனர்.\nராமநாதபுரம் காங்கிரசு வேட்பாளர் ஹசன்அலி, மீனவர்களை சமாதனபடுத்த, திசை திருப்ப முயற்சி செய்கிறார்.\nபடுகொலையை கண்டித்து சுமார் 2 ஆயிரம் மீனவர்கள் ராமேஸ்வரம், தங்கச்சிமடம் தேசிய நெடுஞ்சாலையில் இன்று( 8 – 4 – 2011 ) காலை 10 மணி அளவில் சாலை மறியல் நடத்தினார்கள். நேற்று ( 7 – 4 – 2011 ) மீனவர்கள் மீன்துறை அலுவலகத்தை சூறையாடினார்கள். அப்போது சம்பவ இடத்துக்கு விரைந்து வந்த உதவி கலெக்டர் அவர்கள் மீனவர்களிடம் சமாதான பேச்சுவார்த்தையில் ஈடுபட்டு காணாமல் போன மீனவர்களை மீது தருவதாக உறுதியளித்ததை தொடர்ந்து சாலை மறியல் கைவிடப்பட்டது. தமிழக மீனவர்களின் படுகொலை அதிகரித்துகொண்டே செல்கிறது. 500 க்கும் மேற்பட்ட மீனவர்கள் இலங்கை கடற்படையின் தாக்குதலில் பலியாகி உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.\nகடந்த 2ம் தேதி ராமேஸ்வரத்திலிருந்து 634 விசைப்படகுகள் கடலுக்கு சென்றன. மூன்றாம் தேதி காலை 633 விசைப்படகுகள் கரை திரும்பிய நிலையில் தங்கச்சிமடத்தைச் சேர்ந்த அந்தோணி என்பவரது விசைப்படகில் சென்ற மீனவர்கள் விக்டஸ், ஜான் பால், அந்தோணி, சின்னத்தம்பி ஆகியோர் கரை திரும்பவில்லை. மீனவர்களை கண்டுபிடிக்க முயற்சி மேற்கொள்ளவிளைஎன்றால் மீண்டும் தொடர்வண்டி மறியல் நடைபெறும் என மீனவ மக்கள் அறிவித்துள்ளனர்.தமிழகத்தில் நடைபெறவிருக்கும் சட்டமன்ற தேர்தலை அடுத்து திட்டமிட்டு இச்செய்தியை ஊடகங்கள் இருட்டடிப்பு செய்து வருகிறது. மேலும் இரண்டு நாட்களுக்கு முன்னர் தேர்தல் பிரச்சாரத்துக்கு வந்திருந்த காங்கிரஸ் தலைவர் சோனியாகாந்தி அவர்கள் மீனவர்கள் படுகொலை குறித்து நடவடிக்கை எடுக்கப்படும் என்று தெரிவித்தது குறிப்பிடத்தக்கது.\nநேற்று விளாத்திகுளம், வைகுண்டம் சட்டமன்ற பகுதியில் நடைபெற்ற தேர்தல் பரப்புரை புகைப்பட தொகுப்பு.\nநேரலை அறிவுப்பு : நாளை காலை 9.00 மணிக்கு திருபெரும்பத்தூரில் நடைபெறவுள்ள தேர்தல் பரப்புரை நேரலை செய்யப்படும்\nகோவை – குருதிக்கொடை வழங்கும் நிகழ்வு\nகீழக்கரை – நகராட்சி அலுவலகம் முற்றுகை போராட்டம்\nபாபநாசம் – கிளை கலந்தாய்வு\nசுற்றறிக்கை: நவம்பர் 01 – தமிழ்நாடு நாள் பெருவிழா | தமிழ்நாட்டுக் கொடியேற்றுதல் தொடர்பாக\nகோவை – குருதிக்கொடை வழங்கும் நிகழ்வு\nகீழக்கரை – நகராட்சி அலுவலகம் முற்றுகை போராட்…\nபாபநாசம் – கிளை கலந்தாய்வு\nசுற்றறிக்கை: நவம்பர் 01 – தமிழ்நாடு நாள் பெ…\nதமிழ்நாடு மொழிவாரியாகப் பிரிக்கப்பட்ட தாயகப்பெருவி…\nகாஞ்சிபுரம் தொகுதி – மருது சகோதரர்கள் மற்றும…\nஇராமநாதபுரம் – உறுப்பினர் சேர்க்கைப் பணி\nகல்லுக்கூட்டம் பேரூராட்சி – மாதாந்திர கலந்த…\nகஜா புயல் துயர்துடைப்புப் பணிகள்\nதகவல் தொழில் நுட்பப் பாசறை.\nதகவல் தொழில்நுட்பப் பணியாளர்கள் பிரிவு\nதமிழக நதி நீர் பிரச்சினைகள்\nவேலூர் நாடாளுமன்றத் தேர்தல் – 2019\nRK நகர் இடைத்தேர்தல் 2017\n©2020 ஆக்கமும் பராமரிப்பும்: நாம் தமிழர் கட்சி - செய்திப்பிரிவு", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107910204.90/wet/CC-MAIN-20201030093118-20201030123118-00716.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.seithipunal.com/sports/ambati-rayudu-may-disconnect-with-ipl2020", "date_download": "2020-10-30T11:09:34Z", "digest": "sha1:LFUBZH2D4QSYPC64UWYMROJPU65VKYBG", "length": 7645, "nlines": 109, "source_domain": "www.seithipunal.com", "title": "மீண்டும் ஒரு வீரரை இழக்கும் CSK.! சோகத்தில் ரசிகர்கள்.! - Seithipunal", "raw_content": "\nமீண்டும் ஒரு வீரரை இழக்கும் CSK.\n - உங்களுக்கு பிடித்த வரன்களை இலவசமாக தொடர்புகொள்ள மணமேடையில் இன்றே பதிவு செய்யுங்கள் - REGISTER NOW\nஐபிஎல் 2020 தொடர் மிகவும் விறுவிறுப்பாக செல்கின்றது. முதல் போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி வெற்றி பெற்றது. இதனைத் தொடர்ந்து, அடுத்தடுத்த ஆட்டத்தினால் கிரிக்கெட் ரசிகர்கள் உற்சாகமாக கண்டுகளித்து வருகின்றனர்.\nஅதுபோல நேற்று சென்னை அணி ராஜஸ்தான் ராயல் உடன் விளையாடி தோல்வியைத் தழுவியது. முதல் போட்டியில் அபாரமாக விளையாடிய கிரிக்கெட் வீரர் அம்பத்தி ராயுடுக்கு பதிலாக நேற்று ருதுராஜ் கெய்க்வாட் விளையாடினார்.\nஆனால், அவர் முதல் பந்திலேயே டக் அவுட் செய்யப்பட்டார். அம்பத்தி ராயுடு அணியில் இடம்பெறாமல் போனது ரசிகர்கள் மத்தியில் கவலையை உருவாக்கியது.\nஇந்த நிலையில் அவருக்கு ஏற்பட்ட காயம் காரணமாக தொடர்ந்து போட்டியில் விளையாட முடியாமல் போகலாம் என்றும் விரைவில் குணம் அடைந்தால், அடுத்த போட்டியிலேயே விளையாட தகுதி பெறுவார் என்றும் சென்னை அணியின் சிஇஓ காசி விசுவநாதன் கூறியுள்ளார்.\nஇதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal\nமழையால் சென்னை தொடர்ந்து பாதிக்கப்பட யாருடைய ஆட்சி காரணம்\nமழையால் சென்னை தொடர்ந்து பாதிக்கப்பட யாருடைய ஆட்சி காரணம்\nவைட்டமின் C நிறைந்துள்ள மரவள்ளிக்கிழங்கில்., ருசியான பணியாரம்.\nமத்திய அரசின் LPSC துறையில் வேலைவாய்ப்புகள்.\nபிரபலத்துடன் ஜாலி செய்யும் வனிதா.. லீக்கான வீடியோ. உனக்கு 1, 2 புருஷன்., எனக்கு 10,15 இருக்கே..\nஆண் வாரிசு இல்லை என்று கவலை வேண்டாம்..\n6 மாவட்டங்களில் வெளுத்து வாங்கப்போகும் மழை.. சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல்.\nபிரபலத்துடன் ஜாலி செய்யும் வனிதா.. லீக்கான வீடியோ. உனக்கு 1, 2 புருஷன்., எனக்கு 10,15 இருக்கே..\nடிஆர்பி லிஸ்ட்டில் பழைய சீரியல்களை ஓரம்கட்டிவிட்டு கொடிகட்டி பறக்கும் புதிய சீரியல்கள்.\nபிக்பாஸில் கலந்துகொள்ள தயாரான பாடகி சுசித்ரா\nபடவாய்ப்பிற்காக ரூட்டை மாற்றிய நடிகை.\nஅனிதாவின் சோகக்கதையை கண்ணீர் வடித்த குடும்பம்.. சம்யூக்தாவின் சின்னத்தனமான வேலை.. நொறுங்கிப்போன இதயம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107910204.90/wet/CC-MAIN-20201030093118-20201030123118-00716.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://kathiranand.in/?page_no=6", "date_download": "2020-10-30T10:25:01Z", "digest": "sha1:MQKTFHCYCEOI6WRWTYO3GREHG4ELCP7L", "length": 3166, "nlines": 60, "source_domain": "kathiranand.in", "title": "D.M KATHIR ANAND M.B.A (USA), Member of Parliament for Vellore", "raw_content": "\nதமிழ் புத்தாண்டு மற்றும் பொங்கல் திருநாளை முன்னிட்டு கழக பொருளாளர், சட்டமன்ற எதிர்க்கட்சி துணைத்தலைவர் அண்ணன் திரு.துரைமுருகன்MA.BL.,MLA அவர்களை கழக நிர்வாகிகள் சந்தித்து வாழ்த்துக்கள் தெரிவித்தப்போது.\nதமிழ் புத்தாண்டு மற்றும் பொங்கல் திருநாளை முன்னிட்டு கழக தலைவர் தளபதி அவர்களை கழக பொருளாளர், சட்டமன்ற எதிர்க்கட்சி துணைத்தலைவர் அண்ணன் திரு.துரைமுருகன்MA.BL.,MLA அவர்கள் வேலூர் நாடாளுமன்ற உறுப்பினர் திரு.D.M.கதிர் ஆனந்த்MP அவர்கள் நேரில் சந்தித்து வாழ்த்துக்கள் தெரிவித்தப்போது.\nபாராளுமன்ற *வர்த்தகத்துறை நிலைக்குழு கூட்டத்தில்* வேலூர் நாடாளுமன்ற உறுப்பினர் *திரு.D.M.கதிர் ஆனந்த்MP* ��வர்கள் கலந்துக்கொண்டப்போது.\nவேலூர் ஸ்மார்ட் சிட்டி கீழ் நடந்துவரும், வேலூர் கோட்டை அகழி தூய்மை படுத்தும் பணியை வேலூர் நாடாளுமன்ற உறுப்பினர் திரு.D.M.கதிர் ஆனந்த்MP அவர்கள் மற்றும் மாவட்ட ஆட்சி தலைவர் திரு.சண்முகசுந்தரம் அவர்கள் பணியை பார்வையிட்டப்போது.உடன் மாநகராட்சி அதிகாரிகள் பலர் உடனிருந்தனர்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107910204.90/wet/CC-MAIN-20201030093118-20201030123118-00717.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://worldbibles.org/language_detail/tam/bsc/Bassari", "date_download": "2020-10-30T10:45:07Z", "digest": "sha1:KBPHL32U7GQMIXOLN6VDW6UKXXIPMNM7", "length": 5744, "nlines": 29, "source_domain": "worldbibles.org", "title": "The Bible in Bassari", "raw_content": "\nநாங்கள் நீங்கள் 4000 க்கும் மேற்பட்ட மொழிகளில் கடவுளின் வார்த்தையை கண்டுபிடிக்க உதவுகிறோம்\nபைபிள் இந்த மொழி மொழிபெயர்க்கப்பட்டுள்ளது அல்ல .\nBassari பைபிள் இருந்து மாதிரி உரை\nBassari மொழியில் பைபிள் பிற வளங்கள்\nஇந்த மக்கள் நம்மை உதவின\nநீங்கள் நினைப்பதை எங்களுக்கு சொல்லுங்க\nஉங்கள் பெயர் (கட்டாயமில்லை) உங்கள் மின்னஞ்சல் (விரும்பினால்) நீங்கள் எங்களை தொடர்பு கொள்ள வேண்டும் காரணம் நான் வலைத்தளம் பற்றி ஏதாவது எழுத பார்க்க விரும்புகிறேன் இந்த மொழி ஒரு பைபிள் பெற முடியும் அங்கு நான் ஒரு வலை தளத்தில் தெரியும் இந்த மொழி ஒரு பைபிள் பெற முடியும் அங்கு நான் ஒரு சேமிக்க தெரியும் வலை தளத்தில் ஏதாவது வேலை செய்யாது நான் ஒரு பிழை கண்டுபிடித்தேன்\nURL மீடியா வகை ஆடியோ பேழை நாடா புத்தகம் குறுவட்டு / டிவிடி திரைப்பட உரை வீடியோ வேறு அது எப்படி உங்கள் கணினியில் பைபிள் வாங்கவும் கணினியில் பைபிள் என்று கேளுங்க கணினியில் பைபிள் ஆணை கணினியில் பைபிள் பார்க்கவும் கணினியில் பைபிள் வாசிக்கவும் பதிவிறக்கம் வேறு எவ்வளவு\nஇங்கே உங்கள் கருத்துக்கள் எழுத கொள்ளவும்\nஎங்களுக்கு உங்கள் கருத்துக்களை அனுப்பவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107910204.90/wet/CC-MAIN-20201030093118-20201030123118-00717.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.92, "bucket": "all"}
+{"url": "http://www.4tamilmedia.com/special/news-review/20100-swiss-referendum-sep27", "date_download": "2020-10-30T10:52:06Z", "digest": "sha1:A74NZ4JTDWC7JM5EGAMFFAAISESJRYDZ", "length": 19493, "nlines": 168, "source_domain": "www.4tamilmedia.com", "title": "சுவிற்சர்லாந்தின் இன்றைய மக்கள் வாக்களிப்பில் ஐரோப்பிய ஒன்றிய மிதமான இடம்பெயர்வுத் தடை வெற்றிபெறுமா ?", "raw_content": "\n4TamilMedia தினமும் உலகை புதிதாய் காணலாம்\nசுவிற்சர்லாந்தின் இன்றைய மக்கள் வாக்களிப்பில் ஐரோப்பிய ஒன்றிய மிதமான இடம்பெயர்வுத் தடை வெற்றிபெறுமா \nNext Article சுவிற்சர்லாந்தில் மாற்றங்கள் கோரும் செப்டம்பர் வாக்கெடுப்பு \nசுவிற்சர்லாந்து மக்கள் தமது ஜனநாயக உரிமையிலான சர்வஜன வாக்கெடுப்பின் மூலம், இன்று செப்டம்பர் 27ம் திகதி ஞாயிற்றுக்கிழமை, ஐந்து தனித்தனி விடயங்களுக்கு வாக்களிக்கின்றார்கள்.\nஐரோப்பிய நாடுகளில் மக்களுக்கான ஜனநாயக உரிமையினை வழங்கும் அதியுச்ச நடைமுறையாக கருதப்படுவது, சட்ட வரைவாக்கத்திற்கான மக்கள் வாக்களிப்பு.\nசுவிற்சர்லாந்தின் மத்திய கூட்டாட்சி சிக்கலான ஒரு சட்ட வரைவாக்கத்தினை செய்யும் பொருட்டோ, அல்லது கூட்டாட்சி உருவாக்கிய சட்டவரைபொன்றின் மீதான கேள்வியை, மறு வரைவு ஒன்றினை செய்வதற்கான மக்கள் அதிகாரத்தை வழங்குவதாக அமையும் இந்த வாக்கெடுப்பின் மூலம் பல்வேறு சிக்கலான விடயங்கள் மக்கள் நலன் சார்ந்ததாக கடந்தகாலங்களில் மாற்றியமைக்கபட்டிருப்பது குறிப்பிடத்தக்கது.\nஇத்தகைய முக்கியத்துவம் மிக்க மக்கள் வாக்களிப்பில், ஐரோப்பிய ஒன்றிய நாடுகளில் இருந்து மிதமான குடியேற்ற வரம்பு முயற்சி, தந்தைவழி விடுப்பு, புதிய போர் விமானங்கள் கொள்வனவு, குழந்தைகளுக்கான வரி விலக்கு, வேட்டையாடும் சட்டம், என்பன இன்று மக்கள் வாக்களிப்பினைக் கோரியுள்ள ஐந்து விடயங்களாகும். இவை ஒவ்வொன்றும் தனித் தனியான முக்கியத்துவம் மிக்க விடயங்களாகும்.\nஐரோப்பிய ஒன்றிய நாடுகளில் இருந்து குடியேறுவதை தடை செய்யலாமா வேண்டாமா என்ற கோரிக்கை வெற்றி பெறுமா எனும் கேள்வி அதி முக்கியத்துவம் மிக்கதாக உள்ளது. சுவிஸ் அரசியலில் மிகவும் சர்ச்சைக்குரிய வலதுசாரி சுவிஸ் மக்கள் கட்சி (எஸ்விபி) ஐரோப்பிய ஒன்றிய இடம்பெயர்வுக்கு தடை கோரிப்பிரச்சாரம் செய்துள்ளது. வெளிநாட்டவர் தொடர்பில் கடுமையான எதிர்ப்பினைக் கொண்டுள்ள முதலாளித்துவ சிந்தனை மிக்க அக் கட்சி, வெளிநாட்டவர் தொடர்பில் கடும் போக்கான கருத்துக்களை முன் வைத்து தொடர்ந்து பிரச்சாரம் செய்து வருகின்றது.\n‘மிதமான குடியேற்ற வரம்பு முயற்சி’ வெற்றிபெறுமாயின், சுவிற்சர்லாந்தில் ஐரோப்பிய ஒன்றியத்தின் சுதந்திரத்தை கட்டுப்படுத்தும். ஆயினும் இந்த வாக்கெடுப்பில் அது தோற்கடிக்கப்படும் என்றே கருத்துக் கணிப்புக்கள் தெரிவிக்கின்றன. இந்த யோசனைக்கான ஆதரவு சுவிஸ் மக்களில் எஸ்விபி கட்சியின் தளத்திற்கு அப்பால் செல்வ��க்குச் செலுத்தவில்லை. அதனால் சுமார் மூன்றில் இரண்டு பங்கு (65 சதவீதம்) மக்கள் இந்த திட்டத்தை நிராகரிப்பவர்களாகவும், 33 சதவீதம் பேர் ஆதரவாகவும் வாக்களிக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.\nதந்தைவழி விடுப்பு என்பதான சுவிஸ் சட்டத்தின் கீழ் தாய்மார்கள் 15 ஆண்டுகளாக மகப்பேறு விடுப்பு செலுத்தியிருந்தாலும், சுவிஸ் தந்தையர்கள் தற்போது தங்கள் குழந்தை பிறந்தவுடன் ஒரு நாள் விடுமுறைக்கு மட்டுமே உரிமை உண்டு.\nஇது சுவிட்சர்லாந்தின் பெரும்பாலான ஐரோப்பிய அண்டை நாடுகளை விட கணிசமாகக் குறைவு. நாடு முழுவதும் கூட்டாட்சி ரீதியாக அனைத்து உயிரியல் தந்தையர்களுக்கும் இதை இரண்டு வாரங்களுக்கு நீட்டிக்க திட்டம் உள்ளது. இந்த திட்டம் இரண்டு வார காலத்திற்கு இழந்த வருவாயில் 80 சதவீதத்தை உள்ளடக்கும் இந்த யோசனை வெற்றி பெறும் எனக் கணிப்புக்கள் தெரிவிக்கின்றன.\nபோர் விமானங்கள் கொள்வனவு தொடர்பில் நாட்டின் வான்வெளியைப் பாதுகாக்க ஜெட் விமானங்கள் அவசியம் என்று சுவிஸ் அரசாங்கம் கூறுகிறது. ஆயினும் எந்த வகையான ஜெட் விமானங்களை வாங்க வேண்டும் என்று குறிப்பிடவில்லை, மாறாக இராணுவ வரவு செலவுத் திட்டத்தை ஒரு குறிப்பிட்ட தொகையை விரிவுபடுத்துவதற்கு மக்களின் அனுமதியைக் கேட்டுள்ளனர்.\nஇதேபோன்ற கேள்வி 2014 ல் 'க்ரிபன்' போர் விமானங்களை வாங்குவது தோடர்பில் கேட்கப்பட்ட போது, சுவிஸ் பொதுமக்களில் 55 சதவீத வாக்காளர்கள் அதனை எதிர்த்து, நிராகரித்தனர். இம்முறை நேரடியாக விமானக் கொள்ளவனவு என்றில்லாது, இராணுவச் செலவினங்களுக்கான அதிகரிப்பாகவும், அதனூடு விமானக் கொள்வனவு எனும் செயல்முறையை அரசு அறிவித்திருப்பதால் அது வெற்றிபெறும் என எதிர்பார்க்கப்படுகிறது.\nசமூக ஜனநாயகவாதிகளின் (எஸ்.பி.) முன்முயற்சியில் வரும் இந்த வாக்கெடுப்பு சமீபத்தில் சுவிஸ் அரசாங்கத்தால் அறிமுகப்படுத்தப்பட்ட குழந்தை வரி விலக்குகளை எதிர்ப்பதற்கான ஒரு நடவடிக்கையாகும். இதன் மூலம் வரும் வரிகழிவுகள் மிகவும் செல்வந்தர்களுக்கு மட்டுமே நன்மையளிக்கும் என்பது அக்கட்சியின் கூற்று. இது பெரும்பாலும் தோல்விபெறும் என எதிர்பார்க்கப்படுகிறது.\nவேட்டை, நடைமுறை தீர்வு அல்லது ஓநாய் கொல்லும் சட்டம் குறித்து பெரும் தெளிவற்ற நிலையே காணப்படுகிறது. பெரும்பாலும் இந்தச் சட்டத்தில் மாற்றம் தேவையில்லை என மக்கள் வாக்களிக்கலாம் எனினும், அதனை உறுதியாகக் கணிப்புக்கள் தெரிவிக்கவில்லை.\nஇந்தச் செய்தியை மற்றவர்களும் அறிவது நல்லது எனில் கீழேயுள்ள பட்டன்களில் அழுத்தி உங்கள் சமூக வலைத் தளங்களில் பகிர்ந்து கொள்ளுங்கள்\nNext Article சுவிற்சர்லாந்தில் மாற்றங்கள் கோரும் செப்டம்பர் வாக்கெடுப்பு \nசுவிற்சர்லாந்தை கொரோனா வைரஸ் தொற்றுநோயின் இரண்டாவது அலை சூழ்ந்துள்ள நிலையில் இன்று அறிவிக்கபட்ட புதிய விதிமுறைகள் \nஅனுஹாசன் பங்களாலில் நயன்தாரா அடைக்கலம்\nபிரான்சில் வெள்ளிக்கிழமை முதல் ஒரு புதிய தேசிய பூட்டுதல் நடைமுறைக்கு வரும் : பிரெஞ்சு ஜனாதிபதி இம்மானுவேல் மக்ரோன்\nதல அஜித்தை எச்சரிக்கும் ரசிகர்கள்\nதுமிந்தவுக்காக மனோ கணேசன் தோற்ற இடம்\nவெள்ளை உடை விவேக்கை கலாய்க்கும் ரசிகர்கள்\nஇந்தியாவின் பீகார் மாநில சட்டப்பேரவை தேர்தல் : முதல்கட்ட வாக்குபதிவு ஆரம்பம்\nஇரா.சம்பந்தன் – இந்தியத் தூதுவர் திடீர் சந்திப்பு\nசுவிற்சர்லாந்தின் இன்றைய மக்கள் வாக்களிப்பில் ஐரோப்பிய ஒன்றிய மிதமான இடம்பெயர்வுத் தடை வெற்றிபெறுமா \nசுவிற்சர்லாந்து மக்கள் தமது ஜனநாயக உரிமையிலான சர்வஜன வாக்கெடுப்பின் மூலம், இன்று செப்டம்பர் 27ம் திகதி ஞாயிற்றுக்கிழமை, ஐந்து தனித்தனி விடயங்களுக்கு வாக்களிக்கின்றார்கள்.\nசுவிற்சர்லாந்தில் மாற்றங்கள் கோரும் செப்டம்பர் வாக்கெடுப்பு \nசுவிற்சர்லாந்தில் ஐந்து தனித்தனி விடயங்களுக்கான பொது மக்கள் அபிப்பிராயம் பெறும் சர்வஜன வாக்கெடுப்பு, செப்டம்பர் 27 நடைபெறுகிறது.\nஇத்தாலியில் செப்டெம்பரில் திறக்கப்படும் பள்ளிகளும், எதிர்கொள்ளும் சவால்களும் \nகொரோனா வைரஸ் நெருக்கடியால் மார்ச் மாதத்தில் மூடப்பட்ட பின்னர், இத்தாலியப் பள்ளிகள் வரும் செப்டம்பர் 14 ஆம் திகதி மீண்டும் திறக்கப்பட உள்ளதாக இத்தாலிய அரசு அறிவித்துள்ளது.\nதேர்தல் முடிவுகளும், இலங்கையின் எதிர்காலமும் எதை நோக்கியது \nஇலங்கையின் ஒன்பதாவது பாராளுமன்றத்துக்கான உறுப்பினர்களைத் தெரிவு செய்வதற்காக கடந்த புதன்கிழமை இடம்பெற்ற தேர்தலில், ராஜபக்ஷக்கள் மூன்றில் இரண்டு பெரும்பான்மைக்கு அண்மித்த வெற்றியொன்றைப் பெற்றிருக்கிறார்கள்.\n4TamilMedia தினமும் உலகை புதிதாய் காணலாம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107910204.90/wet/CC-MAIN-20201030093118-20201030123118-00717.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://www.diamondtamil.com/general_knowledge/kalki_krishnamurthy_books/ponniyin_selvan/ponniyin_selvan2_30.html", "date_download": "2020-10-30T10:14:36Z", "digest": "sha1:677QAHZHDEKHF4WK3ZI7WYY5VCAI2GIA", "length": 31094, "nlines": 74, "source_domain": "www.diamondtamil.com", "title": "பொன்னியின் செல்வன் - 2.30. துவந்த யுத்தம் - \", வந்தியத்தேவன், அவன், கொண்டு, என்ன, வாழ்க, துவந்த, போல், என்றான், நான், பொன்னியின், அந்த, யுத்தம், வந்த, வீரர்கள், குதிரை, சிறிது, எழுந்து, பார்த்துக், இளவரசர், இன்னும், தான், ஓலையைப், சுற்றிலும், அளித்த, வருக, குதித்து, செல்வன், தெரிகிறது, குதிரைகள், அமரர், முடியாத, இவர், நம்மை, பார்த்து, வலியெல்லாம், போய், யார், சமயம், சொல்ல, சுளுந்து, இப்படிப்பட்ட, வெளிச்சம், கல்கியின், ஆழ்வார்க்கடியான், இடம், என்னென்ன, வேண்டும், வரவேற்பு, உமக்கு, புன்னகை, இளவரசரே, இல்லாவிடில், நேரில், இளைய, அவருடைய, வந்தியத்தேவனை, பெயர், கூட்டம், அல்லவா, வீராதி, இப்போது, நாம், அவரை, குட்டுப், அப்படி, தரையில், அந்தக், குத்து, பெரிய, சப்தம், சென்று, பாய்ந்து, தூரம், வந்து, இந்தக், நாட்டு, பற்றி, அல்லது, அந்தச், சிறிய, சட்டென்று, முன்னால், அவனைத், வீரன், வீரர்களும், கொண்டார்கள், மோதிக், நின்று, சப்தங்கள், வீரர்களா, கையில், கேட்டன, இரண்டு, அருகில், கீழே, குதிரையிலிருந்து, எழுந்திருக்க, உடனே, காட்டின், வந்தது, கொண்டிருந்தது", "raw_content": "\nவெள்ளி, அக்டோபர் 30, 2020\nஉலகம் இந்தியா பொதுஅறிவு கல்வி ஆன்மிகம் ஜோதிடம் மருத்துவம் கலைகள் பெண்கள் நகைச்சுவை\nஸ்ரீமத்பகவத்கீதை திருவிவிலியம்\tஉங்கள் ஜாதகம்\tதிருமணப் பொருத்தம் எண் ஜோதிடம் உலக நாடுகள் விளையாட்டுகள் இந்திய வரலாறு சிறந்த புத்தகங்கள் சங்க இலக்கியங்கள் பன்னிரு திருமுறை ஜோதிடப் பாடங்கள் தமிழ்த் திரைப்படங்கள் இயற்கை மருத்துவம் மருத்துவக் கட்டுரைகள் கடி சிரிப்புகள் சிரிக்க-சிந்திக்க சர்தார்ஜி சிரிப்புகள் அதிர்ஷ்டக் கற்கள் சைவ சித்தாந்த சாத்திரங்கள்\nதமிழ்த் தேடல் | ஆங்கில-தமிழ் அகராதி | வரைபடங்கள் | வானொலி | கலைக் களஞ்சியம் | புத்தகங்கள் | திருமணங்கள்| MP3 பாடல்கள் | திரட்டி\nபொன்னியின் செல்வன் - 2.30. துவந்த யுத்தம்\nமுடிவில்லாத வழியில் குதிரைகள் போய்க் கொண்டிருப்பதாக வந்தியத்தேவனுக்குத் தோன்றியது. இந்த வைஷ்ணவன் நம்மை உண்மையில் ஏமாற்றிவிட்டானா சத்துருக்களிடம் நம்மைக் கொண்டு போய் ஒப்புவிக்கப் போகிறானா சத்துருக்களிடம் நம்மைக் கொண்டு போய் ஒப்புவிக்கப் போகிறானா இருபுறமும் காடுகள் அடர்ந்திருந்தன. அவற்றுக்குள் பார்த்தால் கன்னங்கரிய பயங்கரமான இருள். அந்த இருண்ட காட்டில் என்னென்ன அபாயங்கள், என்னென்ன விதத்தில் இருக்கின்றனவோ தெரியாது. சிறுத்தைகள், கரடிகள், யானைகள், விஷ ஜந்துக்கள்,- இவற்றுடன் பகைவர்களும் மறைந்திருக்கக் கூடும்; யார் கண்டது இருபுறமும் காடுகள் அடர்ந்திருந்தன. அவற்றுக்குள் பார்த்தால் கன்னங்கரிய பயங்கரமான இருள். அந்த இருண்ட காட்டில் என்னென்ன அபாயங்கள், என்னென்ன விதத்தில் இருக்கின்றனவோ தெரியாது. சிறுத்தைகள், கரடிகள், யானைகள், விஷ ஜந்துக்கள்,- இவற்றுடன் பகைவர்களும் மறைந்திருக்கக் கூடும்; யார் கண்டது தெற்குத் திசையில் சோழ சைன்யம் கடைசியாகப் பிடித்திருக்கும் இடம் தம்பளைதான் என்று சொன்னார்களே தெற்குத் திசையில் சோழ சைன்யம் கடைசியாகப் பிடித்திருக்கும் இடம் தம்பளைதான் என்று சொன்னார்களே இவன் நம்மை எங்கே அழைத்துப் போகிறான்\nநல்ல வேளையாக நிலா வெளிச்சம் கொஞ்சம் இருந்தது. சந்திர கிரணங்கள் வானுறவோங்கிய மரங்களின் உச்சியில் தவழ்ந்து விளையாடின. அதனால் ஏற்பட்ட சலன ஒளி சில சமயம் பாதையிலும் விழுந்து கொண்டிருந்தது. எதிரே மூன்று குதிரைகள் போவது சில சமயம் கண்ணுக்கு நிழல் உருவங்களாகத் தெரிந்தது. ஆனால் குதிரைகளின் குளம்புச் சத்தம் மட்டும் இடைவிடாமல் கேட்டுக் கொண்டிருந்தது.\nதிடீரென்று வேறு சில சப்தங்கள் கேட்டன. காட்டின் நடுவில் எதிர்பார்க்க முடியாத சப்தங்கள். பல மனிதக் குரல்களின் கோலாகல சப்தம். குதூகலமாக ஆடிப்பாடும் சப்தம். ஆ அதோ மரங்களுக்கிடையில் வெளிச்சம் தென்படுகிறது. சுளுந்துகளின் வெளிச்சத்தோடு பெரிய காளவாய் போன்ற அடுப்புகள் எரியும் வெளிச்சமும் தெரிகிறது. ஆகா அதோ மரங்களுக்கிடையில் வெளிச்சம் தென்படுகிறது. சுளுந்துகளின் வெளிச்சத்தோடு பெரிய காளவாய் போன்ற அடுப்புகள் எரியும் வெளிச்சமும் தெரிகிறது. ஆகா இந்தக் காட்டின் நடுவே தாவடி போட்டுக் கொண்டு குதூகலமாயிருக்கும் வீரர்கள் யார் இந்தக் காட்டின் நடுவே தாவடி போட்டுக் கொண்டு குதூகலமாயிருக்கும் வீரர்கள் யார் சோழ நாட்டு வீரர்களா அல்லது பகைவர் படையைச் சேர்ந்த வீரர்களா\nஇதைப் பற்றி வந்தியத்தேவன் மிகச் சொற்ப நேரந்தான் சிந்தித்திருப்பான். அந்தச் சிறிய நேரத்தில் முன்னால் போன குதிரைகள் சட்டென்று நின்றதையும் ஒரு குதிரை பளீர் என்று திரும்பியதையும் வந்தியத்தேவன் கவனிக்கவில்லை. திரும்பிய குதிரை முன்னோக்கி வந்து வந்தியத்தேவன் குதிரையை அணுகியது. அதன்மேலிருந்தவன் வந்தியத்தேவன் பக்கம் சட்டென்று சாய்ந்து ஓங்கி ஒரு குத்து விட்டான். அந்தக் குத்தின் அதிர்ச்சியினால் வந்தியத்தேவன் கதி கலங்கித் தடுமாறியபோது அவனுடைய ஒரு முழங்காலைப் பிடித்து ஓங்கித் தள்ளினான். வந்தியத்தேவன் தடால் என்று தரையில் விழுந்தான். வந்த வேகத்தில் அவன் குதிரை அப்பால் சிறிது தூரம் பாய்ந்து சென்று அப்புறம் நின்றது.\nஇதற்குள் அவனைத் தள்ளிய வீரன் குதிரையிலிருந்து கீழே குதித்து வந்தியத்தேவன் அருகில் வந்தான். திக்பிரமை கொண்டவனாய்த் தள்ளாடி எழுந்திருக்க முயன்ற வந்தியத்தேவனுடைய இடையிலிருந்த கத்தியைப் பறித்துத் தூர வீசி எறிந்தான். உடனே வந்தியத்தேவனுக்குப் புத்துயிர் வந்தது. அத்துடன் ஆத்திரம் பொங்கிக்கொண்டு வந்தது. ஒரு குதி குதித்து எழுந்து நின்றான். இரண்டு கையையும் இறுக மூடிக் கொண்டு வஜ்ரம் போன்ற முஷ்டியினால் தன்னைத் தள்ளிய ஆளைக் குத்தினான். குத்து வாங்கிக் கொண்டவன் சும்மா இருப்பானா அவனும் தன் கைவரிசையைக் காட்டினான். இருவருக்குள்ளும் பிரமாதமான துவந்த யுத்தம் நடந்தது. கடோ த்கஜனும், இடும்பனும் சண்டை போடுவது போல் போட்டார்கள். வேடன் வேடந்தரித்த சிவபெருமானும் அர்ச்சுனனும் கட்டிப் புரண்டதைப் போல் புரண்டார்கள். திக் கஜங்களில் இரண்டு இடம் பெயர்ந்து ஒன்றோடொன்று மோதிக் கொள்வது போல் அவர்கள் மோதிக் கொண்டார்கள்.\nவந்தியத்தேவனுடன் வந்த ஆழ்வார்க்கடியானும், அவர்களுக்கு முன்னால் வந்த வீரர்களும் விலகி நின்று ஆச்சரியத்துடன் பார்த்துக் கொண்டு நின்றார்கள். மரக் கிளைகளின் அசைவினால் அடிக்கடி சலித்த நிலாவெளிச்சத்தில் அவர்கள் அந்த அதிசயமான சண்டையைக் கண் கொட்டாமல் பார்த்துக் கொண்டிருந்தார்கள். சீக்கிரத்தில் காலடிச் சத்தங்கள் கேட்டன. கையில் கொளுத்தப்பட்ட சுளுந்துகளுடன் வீரர்கள் சிலர் மரக்கிளைகளை விலக்கிக்கொண்டு அவ்விடத்திற்கு வந்தார்கள். அப்படி வந்தவர்களும் அதிசயத்துடன் அந்தத் துவந்த யுத்தத்தைப் பார்த்துக் கொண்டு நிற்கலானார்கள். சிற��து நேரத்திற்கெல்லாம் சுற்றிலும் ஒரு பெரிய கூட்டம் கூடிவிட்டது.\nகடைசியாக வந்தியத்தேவன் கீழே தள்ளப்பட்டான். அவனைத் தள்ளியவீரன் அவன் மார்பின்பேரில் ஏறி உட்கார்ந்து கொண்டு இடையில் சுற்றியிருந்த துணிச் சுருளை அவிழ்த்தான். அதற்குள்ளிருந்த ஓலையைக் கைப்பற்றினான். அதைத் தடுப்பதற்கு வந்தியத்தேவன் ஆனமட்டும் முயன்றும் அவன் முயற்சி பலிக்கவில்லை.\nஓலை அவ்வீரனுடைய கையில் சிக்கியதும் துள்ளிப் பாய்ந்து சுற்றிலும் நின்றவர்கள் பிடித்திருந்த சுளுந்து வெளிச்சத் தண்டை சென்றான். அவன் ஒரு சமிக்ஞை செய்யவும் மற்றும் இரு வீரர்கள் ஓடிவந்து வந்தியத்தேவன் தரையிலிருந்து எழுந்திருக்க முடியாமல் பிடித்துக் கொண்டார்கள்.\nவந்தியத்தேவன் சொல்ல முடியாத ஆத்திரத்துடனும் தாபத்துடனும், \"பாவி வைஷ்ணவனே இப்படிப்பட்ட சிநேகத் துரோகம் செய்யலாமா இப்படிப்பட்ட சிநேகத் துரோகம் செய்யலாமா அவனிடமிருந்து அந்த ஓலையைப் பிடுங்கு அவனிடமிருந்து அந்த ஓலையைப் பிடுங்கு\n என்னால் இது இயலாத காரியம் ஆயிற்றே\n உன்னைப்போன்ற கோழையை நான் பார்த்ததேயில்லை உன்னை வழித்துணைக்கு நம்பி வந்தேனே உன்னை வழித்துணைக்கு நம்பி வந்தேனே\nஆழ்வார்க்கடியான் குதிரையிலிருந்து சாவதானமாக இறங்கி வந்தியத்தேவன் அருகில் சென்று, அவன் செவியில், \"அடே அசடே ஓலை நீ யாருக்குக் கொண்டுவந்தாயோ, அவரிடந்தான் போயிருக்கிறது ஓலை நீ யாருக்குக் கொண்டுவந்தாயோ, அவரிடந்தான் போயிருக்கிறது ஏன் வீணாகப் புலம்புகிறாய்\nசுளுந்து வெளிச்சத்தில் ஓலையைப் படித்துக் கொண்டிருந்த வீரனுடைய முகத்தை மற்ற வீரர்கள் பார்த்துவிட்டார்கள். உடனே ஒரு மகத்தான குதூகல ஆரவாரம் அவர்களிடமிருந்து எழுந்தது.\n\"அன்னிய மன்னரின் காலன் வாழ்க\n\"சோழ குலத் தோன்றல் வாழ்க\" என்பன போன்ற கோஷங்கள் எழுந்து அந்த வனப்பிரதேசமெல்லாம் பரவின. அவர்களுடைய கோஷங்களின் எதிரொலியை போல் மரக்கிளையில் தூங்கிக்கொண்டிருந்த பட்சிகள் விழித்தெழுந்து இறகுகளைச் சடசடவென்று அடித்துக்கொண்டு பலவித ஒலிகளைச் செய்தன.\nஇதற்குமுன் வந்திருந்தவர்களைத் தவிர இன்னும் பல வீரர்களும் என்ன விசேஷம் என்று தெரிந்து கொள்வதற்காகத் திடுதிடுவென்ற சத்தத்துடனே மரஞ் செடி கொடிகளை விலக்கிக் கொண்டு ஓடிவந்தார்கள். கூட்டம் பெருகுவதை கண்ட வீரன் சுற்றிலும் ஒரு முறை திரும்பிப் பார்த்து, \"நீங்கள் அனைவரும் பாசறைக்குச் செல்லுங்கள். விருந்துக்கு வேண்டிய ஏற்பாடு செய்யுங்கள். சற்று நேரத்துக்குள் நான் வந்து விடுகிறேன்\" என்று சொல்லவே, அவர்கள் எல்லாரும் ஒரு மனிதனைப் போல் விரைந்து அவ்விடம் விட்டுப் போய் விட்டார்கள்.\nநன்றாகக் குத்தும் அடியும் பட்ட வந்தியத்தேவன் தரையில் உட்கார்ந்தபடி இதையெல்லாம் பார்த்துக்கொண்டிருந்தான். உடம்பில் அடிபட்ட வலியெல்லாம் மறந்துவிடும் படியான அதிசயக் கடலில் அவன் மூழ்கியிருந்தான்.\n இவர் கையிலே தான் எவ்வளவு வலிவு என்ன விரைவு குட்டுப் பட்டாலும் மோதிரக் கையால் குட்டுப் படவேண்டும் என்பார்களே குத்துப் பட்டால் இவர் கையினால் அல்லவா குத்துப்பட வேண்டும். இவரிடம் அர்ச்சுனனுடைய அழகும், கம்பீரமும் இருக்கின்றன குத்துப் பட்டால் இவர் கையினால் அல்லவா குத்துப்பட வேண்டும். இவரிடம் அர்ச்சுனனுடைய அழகும், கம்பீரமும் இருக்கின்றன பீமசேனனுடைய தேக பலம் இருக்கிறது பீமசேனனுடைய தேக பலம் இருக்கிறது நாடு நகரமெல்லாம் இவரைப் போற்றிப் புகழ்வதில் ஆச்சரியம் ஒன்றுமில்லைதானே நாடு நகரமெல்லாம் இவரைப் போற்றிப் புகழ்வதில் ஆச்சரியம் ஒன்றுமில்லைதானே' என்று எண்ணமிட்டுக் கொண்டிருந்தான்.\nஇந்தக் கதைக்குப் பெயர் அளித்த அரசிளங் குமாரரை, தமிழகத்தின் சரித்திரத்திலேயே இணை யாரும் சொல்ல முடியாத வீராதி வீரரை, சோழ மன்னர் குலத்தை அழியாப் புகழ் பெற்ற அமரர் குலமாக்கினவரை, பின்னால் இராஜராஜர் என்று பெயர் பெறப்போகும் அருள்மொழிவர்மரை, இவ்விதம் சமயமில்லாத சமயத்தில் அசந்தர்ப்பமான நிலைமையில், இராஜகுல சின்னம் எதுவும் இல்லாமல் நேயர்களுக்கு அறிமுகம் செய்துவைக்கும்படி நேர்ந்துவிட்டது. இது நேயர்களுக்குச் சிறிது மனக் குறை அளிக்கக் கூடியது இயற்கைதான் ஆயினும் என்ன செய்யலாம் நம் கதாநாயகனாகிய வந்தியத்தேவனே இப்போது தான் அவரை முதன் முதலில் சந்தித்திருக்கிறான் என்றால், நாம் எப்படி அவரை முன்னதாகப் பார்த்திருக்க முடியும்\nஅருள்மொழித்தேவர் வந்தியத்தேவனை நோக்கிச் சமீபத்தில் வந்தார். மீண்டும் அவருடைய கை முஷ்டியின் பலத்தைச் சோதிக்க வருகிறாரோ என்று வந்தியத்தேவன் ஒரு கணம் திடுக்கிட்டுப் போனான்.\nஆனால் அவருடைய புன்னகை ததும்பிய மலர்ந்த முகத்த��ப் பார்த்து அந்தச் சந்தேகத்தை மாற்றிக் கொண்டான்.\n அழகிய இலங்கைத் தீவுக்கு வருக சோழ நாட்டு வீராதி வீரர்களுடனே சேர்வதற்கு இத்தனை தூரம் கடல் கடந்து வந்தீர் அல்லவா சோழ நாட்டு வீராதி வீரர்களுடனே சேர்வதற்கு இத்தனை தூரம் கடல் கடந்து வந்தீர் அல்லவா அப்படி வந்த உமக்கு நான் அளித்த வீர வரவேற்பு திருப்தி அளித்திருக்கிறதா அப்படி வந்த உமக்கு நான் அளித்த வீர வரவேற்பு திருப்தி அளித்திருக்கிறதா அல்லது அது போதாது, இன்னும் சிறிய படாடோ பமான வரவேற்பு அளிக்க வேண்டும் என்று கருதுகிறீரா அல்லது அது போதாது, இன்னும் சிறிய படாடோ பமான வரவேற்பு அளிக்க வேண்டும் என்று கருதுகிறீரா\" என்று இளவரசர் கூறிப் புன்னகை பூத்தார்.\nவந்தியத்தேவன் குதித்து எழுந்து வணக்கத்துடன் நின்று, \"இளவரசரே தங்கள் தமக்கையார் அளித்த ஓலை தங்களிடம் சேர்ந்துவிட்டது என் கடமையும் தீர்ந்துவிட்டது. இனி இந்த உயிரைக் காப்பாற்றிக் கொள்ளவேண்டிய அவசியம் எனக்கில்லை. தங்களுக்கு விருப்பமானால் இன்னும் சிறிது நேரம் நாம் யுத்த காண்டம் படித்துப் பார்க்கலாம் தங்கள் தமக்கையார் அளித்த ஓலை தங்களிடம் சேர்ந்துவிட்டது என் கடமையும் தீர்ந்துவிட்டது. இனி இந்த உயிரைக் காப்பாற்றிக் கொள்ளவேண்டிய அவசியம் எனக்கில்லை. தங்களுக்கு விருப்பமானால் இன்னும் சிறிது நேரம் நாம் யுத்த காண்டம் படித்துப் பார்க்கலாம்\n உம் உயிரைப் பற்றி இனி உமக்குக் கவலையில்லை. அந்தக் கவலை இனி என்னுடையது. இல்லாவிடில் நாளைக்கு இளைய பிராட்டிக்கு என்ன மறுமொழி சொல்வேன் நண்பரே, இப்போது நான் படித்த ஓலை என் தமக்கையாரின் திருக்கரத்தினாலேயே எழுதப்பட்டதாகத் தெரிகிறது. அவர் உம்மிடம் அதை நேரில் கொடுத்தாரா நண்பரே, இப்போது நான் படித்த ஓலை என் தமக்கையாரின் திருக்கரத்தினாலேயே எழுதப்பட்டதாகத் தெரிகிறது. அவர் உம்மிடம் அதை நேரில் கொடுத்தாரா\n இளைய பிராட்டியின் திருக்கரங்களிலிருந்து நேரில் இந்த ஓலையைப் பெறும் பாக்கியம் எனக்குக் கிடைத்தது. பின்னர் எங்கும் நிற்காமல் இரவு பகல் பாராமல் பிரயாணம் செய்து வந்தேன்\" என்றான்.\n\"அது நன்றாய்த் தெரிகிறது. இல்லாவிடில் இவ்வளவு விரைவில் இங்கு வந்திருக்க முடியுமா இப்படிப்பட்ட அரிய உதவி செய்தவருக்கு நான் என்ன கைம்மாறு செய்யப் போகிறேன் இப்படிப்பட்ட அரிய உ���வி செய்தவருக்கு நான் என்ன கைம்மாறு செய்யப் போகிறேன்\" என்று சொல்லிவிட்டு, இளவரசர் வந்தியத்தேவனை மார்புற அணைத்துக்கொண்டார். அப்போது வந்தியத்தேவன் சொர்க்கலோகத்தில் தான் இருப்பதாகவே எண்ணினான். அவன் உடம்பிலிருந்து வலியெல்லாம் மாயமாய் வந்துவிட்டது.\n‹‹ முன்புறம் | தொடர்ச்சி ››\nபொன்னியின் செல்வன் - 2.30. துவந்த யுத்தம், \", வந்தியத்தேவன், அவன், கொண்டு, என்ன, வாழ்க, துவந்த, போல், என்றான், நான், பொன்னியின், அந்த, யுத்தம், வந்த, வீரர்கள், குதிரை, சிறிது, எழுந்து, பார்த்துக், இளவரசர், இன்னும், தான், ஓலையைப், சுற்றிலும், அளித்த, வருக, குதித்து, செல்வன், தெரிகிறது, குதிரைகள், அமரர், முடியாத, இவர், நம்மை, பார்த்து, வலியெல்லாம், போய், யார், சமயம், சொல்ல, சுளுந்து, இப்படிப்பட்ட, வெளிச்சம், கல்கியின், ஆழ்வார்க்கடியான், இடம், என்னென்ன, வேண்டும், வரவேற்பு, உமக்கு, புன்னகை, இளவரசரே, இல்லாவிடில், நேரில், இளைய, அவருடைய, வந்தியத்தேவனை, பெயர், கூட்டம், அல்லவா, வீராதி, இப்போது, நாம், அவரை, குட்டுப், அப்படி, தரையில், அந்தக், குத்து, பெரிய, சப்தம், சென்று, பாய்ந்து, தூரம், வந்து, இந்தக், நாட்டு, பற்றி, அல்லது, அந்தச், சிறிய, சட்டென்று, முன்னால், அவனைத், வீரன், வீரர்களும், கொண்டார்கள், மோதிக், நின்று, சப்தங்கள், வீரர்களா, கையில், கேட்டன, இரண்டு, அருகில், கீழே, குதிரையிலிருந்து, எழுந்திருக்க, உடனே, காட்டின், வந்தது, கொண்டிருந்தது\nபின்புறம் | முகப்பு | மேற்புறம்\nஉலகம் பொதுஅறிவு ஆன்மிகம் மருத்துவம் பெண்கள்\nஇந்தியா கல்வி ஜோதிடம் கலைகள் நகைச்சுவை\nஞா தி் செ அ வி வெ கா\n௪ ௫ ௬ ௭ ௮ ௯ ௰\n௰௧ ௰௨ ௰௩ ௰௪ ௰௫ ௰௬ ௰௭\n௰௮ ௰௯ ௨௰ ௨௧ ௨௨ ௨௩ ௨௪\n௨௫ ௨௬ ௨௭ ௨௮ ௨௯ ௩௰ ௩௧\nமேலும் வைரத் தமிழில் ...\nநாங்கள் | தள வரைபடம் | தொடர்புக்கு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107910204.90/wet/CC-MAIN-20201030093118-20201030123118-00717.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://gttaagri.relier.in/%E0%AE%AE%E0%AE%B0%E0%AE%AA%E0%AE%A3%E0%AF%81-%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F-%E0%AE%AA%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95/bt-%E0%AE%9A%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%B0%E0%AE%B5%E0%AF%81%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-6", "date_download": "2020-10-30T11:05:39Z", "digest": "sha1:VHFQFGCSAW33DPZCDV75HG7NFXXY56AD", "length": 6258, "nlines": 142, "source_domain": "gttaagri.relier.in", "title": "BT சச்சரவுகள் – 6 – பசுமை தமிழகம்", "raw_content": "\nவிவசாயம் மற்றும் சுற்று சூழல் தகவல்கள்\nBT சச்சரவுகள் – 6\nமரபணு மாற்றப்பட்ட தொழிர்நுட்பதை பற்றி எதிர்த்து தொடரப்பட்ட பொது நல வழக்கில் உச்ச நீதி மன்ற தலைமை நீதிபதி கபாடியா கொண்ட பெஞ்ச் ஐந்து விஞானிகள் கொண்ட ஒரு குழுவை அமைத்தது.\nஇந்த குழுவின் இடை கால அறிக்கை பற்றி நாம் ஏற்கனவே படித்தோம்.\nஇந்த அறிக்கையை முழுமையாக இங்கே படிக்கலாம்.\nமரபணு தொழிர்நுட்பதை ஆதரிக்கும் மற்றும் எதிர்க்கும் பலரின் வாக்குமூலங்களை கேட்டு அதன் பின் எழுத பட்ட ஓர் அறிக்கை இது\nஇந்த வழக்கின் அடுத்த கட்டம் 2012 அக்டோபர் 29 – வழக்கின் விசாரணை தேதி.\nபசுமை தமிழகம் மொபைல் ஆப் டவுன்லோட் செய்ய இங்கே கிளிக் செய்யவும்\nPosted in சொந்த சரக்கு, மரபணு மாற்றப்பட்ட பயிர்கள்\nBT சச்சரவுகள் – 5 →\n← இலவச விதை உற்பத்தி பயிற்சி\nPingback: BT சச்சரவுகள் – 7 | பசுமை தமிழகம்\nPingback: மரபணு மாற்ற பயிர்: கள ஆய்வுக்கு தடை விதிக்க முடியாது – பவார் | பசுமை தமிழகம்\nபுதிய பயிர் ரகங்கள் (17)\nமரபணு மாற்றப்பட்ட பயிர்கள் (65)\nமேற்கு தொடர்ச்சி மலைத்தொடர் (13)\nபசுமை தமிழகம் ஈ-மெயிலில் பெற\nஉங்கள் ஈமெயில் விலாசத்தை டைப் செய்யவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107910204.90/wet/CC-MAIN-20201030093118-20201030123118-00717.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://ta.wikisource.org/wiki/%E0%AE%AA%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D:%E0%AE%85%E0%AE%95%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%A9%E0%AF%82%E0%AE%B1%E0%AF%81-%E0%AE%AE%E0%AE%A3%E0%AE%BF%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%9F%E0%AF%88_%E0%AE%AA%E0%AE%B5%E0%AE%B3%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%AE%E0%AF%82%E0%AE%B2%E0%AE%AE%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D_%E0%AE%89%E0%AE%B0%E0%AF%88%E0%AE%AF%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-2.pdf/234", "date_download": "2020-10-30T11:17:43Z", "digest": "sha1:EUJ7RQMXCSK5PGX4NUKAJFYL34BVW6OO", "length": 8272, "nlines": 79, "source_domain": "ta.wikisource.org", "title": "பக்கம்:அகநானூறு-மணிமிடை பவளம்-மூலமும் உரையும்-2.pdf/234 - விக்கிமூலம்", "raw_content": "\nஇந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை\nமூலமும் உரையும் புலியூர்க்கேசிகன் 219\nபடுகடல் புக்க பாடல்சால் சிறப்பின் மருதி அன்ன மாண்புகழ் பெlஇயர், சென்மோ-வாழி, தோழி-பல்நாள். உரவுரும் ஏறொடு மயங்கி, இரவுப்பெயல் பொழிந்த ஈர்ந்தண் ஆறே. தோழி, வாழ்க வானுற உயர்ந்த நீல நிறத்தினையுடைய, பெருமலையினைச் சார்ந்த காட்டுநாட்டின் தலைவன் நம் காதலன். அவன் அடைவித்த காமநோய்க்கு ஆற்றாது நின் மேனியின் ஆழ்ந்த அழகனைத்தும் தொலைந்தன. ஆதலின், ஒன்று சொல்லுவேன் கேட்பாயாக:\nமுழவுகளின் முழக்கம் ஓயாத ஆரவாரத்தையுடைய இடமாகிய கழார் என்னுமிடத்தேயுள்ள, பெருந்துறையி னிடத்தே நடந்த புதுநீர் விழாவிலே ஆடும், திரண்ட அழகினாலே பொலிவுற்று நிமிர்ந்த, திரண்ட தோளாற்றலை யுடைய ஆட்டனத்தி என்பானின் அழகினை விரும்பிப், பரவி வந்து, தாழ்ந்த கரிய கூந்தலையுடைய காவிரிப் பெண்ணானவள், அவனைக் கவர்ந்து தன்னுடனேகொண்டு சென்றனள். அதன���ல்,\nதிக்கெல்லாம் அவனைத் துழாவித் தேடியவளாகத் தன் மதியும் மருட்சியுற்றவளாக வாடினாள் ஆதிமந்தி என்னும் அவன் மனைவி. அவளுடைய காதலனை அவளுக்குக் காட்டி தந்தது, தான் ஒலிக்கும் கடலிலே புகுந்து மறைந்தனள், பார்ப்பதற்கு அமைந்த சிறப்பினையுடைய மருதி என்பவள். அவளைத் போலச் சிறந்த புகழைப் பெறும் பொருட்டாக\nபலநாட்களும், முழக்கமிட்டுக்கொண்டிருக்கும் இடியேற் றுடனே கூடியதாக இரவெல்லாம் பெருமழை பொழிந்த ஈரமிக்க சேற்று வழியிலே, அவனை நாமும் தேடிச் செல்வோமாக. -\nஎன்று, தலைமகன் சிறைப்புத் தானாத் தோழி தலை மகட்குச் சொன்னாள் என்க. -\nசொற்பொருள்: 1. நிவந்த உயர்ந்த 2 உl இய நோய் - அடைவித்த காமநோய், 3. ஆய்நலம் - ஆய்ந்த பேரழகு 4 முகம் புலரா - முழக்கம் ஓயாத 5. கழா அர் - காவிரிக் கரையின் ஓர் ஊர். 6. ஈட்டெழில் - தொகுதியாகத் திரண்ட பேரெழில். 9. மாதிரம் - திசைகள். 12. மருதி - கடல் தெய்வம், 15 ஈர்ந்தண் ஆறு ஈரமான சேற்று வழி.\nஉள்ளுறை: காவிரி கவர்ந்த ஆட்டனத்தியை மாருதியென் பாள் ஆதிமந்திக்குக் காட்டித் தான் கடலுட் புகுந்தது என்றாள்,\nஇப்பக்கம் கடைசியாக 27 பெப்ரவரி 2018, 09:13 மணிக்குத் தொகுக்கப்பட்டது.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107910204.90/wet/CC-MAIN-20201030093118-20201030123118-00717.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://tamil.samayam.com/business/business-news/complete-list-of-bank-holidays-in-tamil-nadu-and-across-india-for-march-2020-month/articleshow/74385749.cms", "date_download": "2020-10-30T11:59:47Z", "digest": "sha1:W7CZWHHX4SIMEXZJO72IUPIB6Y5UKINS", "length": 14890, "nlines": 103, "source_domain": "tamil.samayam.com", "title": "Please enable javascript.", "raw_content": "\nவணக்கம், நீங்கள் IE11 பதிப்பில் உங்கள் சமயம் தமிழ் பக்கத்தை பார்க்கிறீர்கள். இந்த தளம் EDGE மற்றும் குரோம் பிரெளசர்களில் சிறப்பாக செயல்படுகிறது.\nதங்கம் & வெள்ளி விலை\nபெட்ரோல் & டீசல் விலை\nBank Holidays: மார்ச் மாதம் எத்தனை நாள் விடுமுறை\nவருகிற மார்ச் மாதத்தில் எந்தெந்த நாட்களில் வங்கிகள் இயங்கும்; எத்தனை நாட்கள் வங்கிகள் இயங்காது என்று தெரிந்துகொள்ளலாம்...\nமார்ச் மாதம் எத்தனை நாள் வங்கிகள் இயங்காது தெரியுமா\nசந்தேகத்துக்கு முற்றுப்புள்ளி வைத்த ரஜினி\nவீட்ல யாரும் இல்ல அதான் அபேஸ் பண்ணேன்.. சென்னையில் இப்படி ஒரு கொள்ளை\nகடத்தல் லாரியை சுற்றி வளைத்த போலீஸ்... தப்பியோடிய டிரைவர்\nநம்முடைய பணத் தேவையைப் பூர்த்தி செய்யும் முக்கிய இடமாக வ���்கிகள் உள்ளன. வங்கிகளில் சேமித்து வைத்துள்ள பணத்தை எடுக்கவும், கடன் வாங்கவும் மற்ற பணப் பரிவர்த்தனைகளுக்கும் வங்கிகள் முக்கியப் பங்கு வகிக்கின்றன. எனவே, வங்கிகள் இயங்குவதைப் பொறுத்து, பணப் பரிவர்த்தனைகளை முன்கூட்டியே திட்டமிட்டு அதன்படிச் செயல்பட்டால் தேவையற்ற அலைச்சலையும் நேர விரயத்தையும் நாம் தவிர்க்கலாம்.\nஅவ்வாறாக, வருகிற மார்ச் மாதத்தில் வங்கிகளின் வேலை நாட்கள், விடுமுறை தினம் ஆகியவற்றை முன்கூட்டியே தெரிந்துகொள்வோம்...\nவங்கி விடுமுறை தினங்கள் ஒவ்வொரு மாநிலத்துக்கும் வேறுபடுகின்றன. பொதுவான விடுமுறை நாட்களாக 8 நாட்கள் உள்ளன. மார்ச் 1ஆம் தேதி ஞாயிற்றுக் கிழமையாக வருவதால் முதல் நாளே வங்கிகளுக்கு விடுமுறை. மார்ச் 8, 15, 22, 29 ஆகிய நான்கு நாட்களும் ஞாயிற்றுக் கிழமை என்பதால் வங்கிகளுக்கு வழக்கம்போல விடுமுறை.\nதங்கம் விலை: நைட்டோட நைட்டா விலைய கூட்டிட்டாங்கப்பா\nஇரண்டாவது மற்றும் நான்காவது சனிக்கிழமைகளில் வங்கிகளுக்கு விடுமுறை அளிக்கப்படுகிறது. அதன்படி, மார்ச் 14ஆம் தேதி இரண்டாவது சனிக்கிழமையும், மார்ச் 28ஆம் தேதி நான்காவது சனிக்கிழமையும் வங்கிகள் இயங்காது.\nமார்ச் 10 ஹோலி பண்டிகையை முன்னிட்டு நாடு முழுவதும் உள்ள வங்கிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.\nபங்குச் சந்தைக்கு வேட்டு வைத்த கொரோனா வைரஸ்; சென்செக்ஸ் சரிவு\nமேற்கூறிய விடுமுறை நாட்கள் நாடு முழுவதும் உள்ள அனைத்து வங்கிகளுக்கும் பொருந்தும். இனி மாநில வாரியாக வங்கி விடுமுறை தினங்கள் குறித்துப் பார்க்கலாம்...\nதமிழகத்தில் மார்ச் 25ஆம் தேதி உகாதி பண்டிகையை முன்னிட்டு விடுமுறை. தெலங்கானாவில் மார்ச் 9 ஹோலியை முன்னிட்டும், மார்ச் 25 தெலுங்கு வருடப் பிறப்பை முன்னிட்டும் வங்கிகளுக்கு விடுமுறை.\nஆந்திராவில் மார்ச் 9, 25 ஆகிய தேதிகளிலும், பீகாரில் மார்ச் 11, கோவாவில் மார்ச் 25, ஜம்மு காஷ்மீரில் மார்ச் 25, ஜார்க்கண்டில் மார்ச் 11, 27 ஆகிய தேதிகளிலும், கர்நாடகாவில் மார்ச் 25, லடாக்கில் மார்ச் 25, மகாராஷ்டிராவில் மார்ச் 25, மணிப்பூரில் மார்ச் 25, உத்தரப் பிரதேசத்தில் மார்ச் 9, மேற்கு வங்கத்தில் மார்ச் 9 ஆகிய தேதிகளில் உள்ளூர் பண்டிகைகள் மற்றும் சிறப்பு தினங்களை முன்னிட்டு வங்கிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.\nBank Holidays_ மார்ச் மாதம் எத்த��ை நாள் விடுமுறை\nTamil News App: உடனுக்குடன் உலக நிகழ்வுகளை உங்களது சமயம் தமிழ் ஆப்பில் நொடியில் பார்க்கலாம்\nமுக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு Samayam Tamil ஃபேஸ்புக் பக்கத்துடன் தொடர்ந்திருங்கள்\nஉங்கள் கருத்தை பதிவு செய்க\nRead More...: அதிகம் வாசித்தவை\nவீடு பராமரிப்புவீட்டில் மசாலா தயாரிக்கிறீர்களா Samsung Microwave மூலம் நீனா குப்தா எவ்வாறு செய்கிறார் பாருங்கள்\nகேஸ் சிலிண்டர் மானியம் வருதா, இல்லையா\nAdvt : இந்த பண்டிகைக் காலம் ஆன்லைன் ட்ரேடிங்க்கு உகந்த ...\nமோடி அரசின் தீபாவளி பரிசு... வங்கிக் கணக்கில் பணம்\nவெறும் ஒரு ரூபாய்க்கு தங்கம் வாங்கலாம்... இது செம வாய்ப...\nபங்குச் சந்தைக்கு வேட்டு வைத்த கொரோனா வைரஸ்; சென்செக்ஸ் சரிவு\nஇந்த தலைப்புகளில் செய்திகளை தேடவும்:\nபிக்பாஸ் தமிழ்கடைசியில ரம்யா பாண்டியனையே கண் கலங்க வச்சுட்டாரே இந்த பிக் பாஸ்\nவர்த்தகம்குறைந்த முதலீடு- நிறைவான லாபம் பெற : ஆன்லைன் டிரேடிங்\nஇந்தியாபள்ளி, கல்லூரிகள் திறப்பு தேதி: அரசின் அதிகாரப்பூர்வ அறிவிப்பு\nவீடு பராமரிப்புவீட்டில் மசாலா தயாரிக்கிறீர்களா Samsung Microwave மூலம் நீனா குப்தா எவ்வாறு செய்கிறார் பாருங்கள்\nசினிமா செய்திகள்கொரோனாவுக்கு பயந்தா முடியுமா: திருமணம் நடக்கும் இடத்தை மாற்றிய காஜல்\nகோயம்புத்தூர்சென்னையை பீட் செய்த கோவை: கொரோனா நம்பர் பிளே...\nதமிழ்நாடுஅனைவருக்கும் மாதம் ரூ.3,000; தமிழக முதல்வர் சூப்பர் அறிவிப்பு\nபிக்பாஸ் தமிழ்அம்மி அரைத்த ஷிவானி, கை வலிக்குதானு கேட்ட பாலாஜி:நடக்கட்டும் நடக்கட்டும்\nசினிமா செய்திகள்பிக் பாஸ் நிகழ்ச்சியை தொகுத்து வழங்க சமந்தாவுக்கு இத்தனை கோடியா\nவர்த்தகம்Gold rate in chennai: விலைச் சரிவா இல்லை விலையேற்றமா\nடிரெண்டிங்இரண்டு கைகளிலும் எழுதுகிறார், வெவ்வேறு மொழிகள், வெவ்வேறு திசைகளில், இது வேற லெவல் டேலண்ட்\nஆரோக்கியம்இந்த உடல் சம்பந்தப்பட்ட பிரச்சினைகள் உங்க பாலியல் வாழ்க்கையை கெடுக்கும்... கவனமாக இருங்கள்...\nஆரோக்கியம்மாதவிடாய் உதிரப்போக்கு வாசனையை வைத்து உங்கள் உடலில் உள்ள பிரச்சினையை எப்படி கண்டுபிடிப்பது\nதின ராசி பலன் இன்றைய ராசி பலன்கள் (30 அக்டோபர் 2020)\nடெக் நியூஸ்உண்மையாவே இது LG ஸ்மார்ட்போன் தானா தெறிக்க விடுது; நம்பவே முடியல\nமுக்கிய செய்திகளை உங்கள் மெயிலில் பெற்றிடுங்கள்..\nஓ... நீங்கள் ஆஃப்லைனில் இருப்பதாக தெரிகிறது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107910204.90/wet/CC-MAIN-20201030093118-20201030123118-00717.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://tamil.samayam.com/topics/%E0%AE%9C%E0%AF%80%E0%AE%B5%E0%AE%BE/13", "date_download": "2020-10-30T11:27:18Z", "digest": "sha1:TN3KA3DBW7EEEDZZUQRAVAW6P7CRVG2G", "length": 4585, "nlines": 63, "source_domain": "tamil.samayam.com", "title": "Please enable javascript.", "raw_content": "\nவணக்கம், நீங்கள் IE11 பதிப்பில் உங்கள் சமயம் தமிழ் பக்கத்தை பார்க்கிறீர்கள். இந்த தளம் EDGE மற்றும் குரோம் பிரெளசர்களில் சிறப்பாக செயல்படுகிறது.\nரசிகர்களுக்கு தனது அம்மாவை அறிமுகப்படுத்திய ஸ்ரீதிவ்யா\nசிம்பன்ஸியை வைத்து மீண்டும் புறவாசல் வழியாக தமிழகத்திற்குள் எட்டிப்பார்க்கும் ’பீட்டா’\nகருணாஸ் வாய்ப்பு ஜீவாவுக்கு கைமாறியது\nமலையாளப் பட தமிழ் ரீமேக்கில் நடிக்கும் ஜீவா\nகதையை வெளியே சொல்லக்கூடாது - ரொம்ப பெரிய கண்டிஷன்\nகபடி, கிரிக்கெட்டுக்கு பின் கால்பந்துக்கு தாவிய சுசீந்திரன்\n’ஏஞ்சலினா’ வை முடித்த சுசீந்தரன்\nஇந்தாண்டு அனைத்து தரப்பினருக்கும் லாபம் கொடுத்த ஒரே படம்\nதமிழ்படம் பார்ட் 2 வில் சிவாவுடன் இணைந்த ஜீவா\n‘ஜிப்சி’யுடன் இணையும் சந்தோஷ் நாராயணன்\n ‘கலகலப்பு 3’யில் ஜெய், ஜீவாவுடன் இணையும் மிர்சி சிவா\n10 கோடி சம்பளம் வாங்கிய சுந்தர் சி.\nதமிழகத்தில் முதல் நாளில் 3 கோடியை வசூலித்த ‘கலகலப்பு 2’\n‘கலகலப்பு 2’ படத்தின் கிருஷ்ணா முகுந்தா பாடலை வெளியிட்ட ஹிப் ஹாப் ஆதி\nஓ... நீங்கள் ஆஃப்லைனில் இருப்பதாக தெரிகிறது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107910204.90/wet/CC-MAIN-20201030093118-20201030123118-00717.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"}
+{"url": "https://www.ndtv.com/tamil/newspaper-prints-extra-pages-for-people-to-use-as-toilet-paper-2192229", "date_download": "2020-10-30T10:51:01Z", "digest": "sha1:QORAPIRVPK75WZT5HC7MIBJCMJWADCAZ", "length": 10019, "nlines": 94, "source_domain": "www.ndtv.com", "title": "“டாய்லெட் பேப்பர் இல்லையா..? எங்க நியூஸ் பேப்பர் வாங்குங்க!”- செய்தி நிறுவனத்தின் ‘பலே’ ஐடியா | Newspaper Prints Extra Pages For People To Use As Toilet Paper. Here's Why - NDTV Tamil", "raw_content": "\n எங்க நியூஸ் பேப்பர் வாங்குங்க”- செய்தி நிறுவனத்தின் ‘பலே’ ஐடியா\n எங்க நியூஸ் பேப்பர் வாங்குங்க”- செய்தி நிறுவனத்தின் ‘பலே’ ஐடியா\n“ஹா ஹா ஹா… இந்த பேப்பரை எனக்கு ரொம்ப பிடித்திருக்கிறது,” என்கிறார் ஒருவர்.\nஇன்னொருவரோ, “இது ஒரு ஜீனியஸ் ஐடியா” என்கிறார்.\nகொரோனா வைரஸ் பாதிப்பால் ஆஸ்திரேலிய நாட்டு மக்கள், அன்றாடம் தேவைப்படும் அத்தியாவசியப் பொருட்களை வாங்கி குவித்து வருகிறார்கள். இதில் நிறைய பேர், டாய்லெட் பேப்பர்களை அளவுக்கு அதிகமாக வாங்கி சேமித்து வருகிறார்கள். இதனால் பல சூப்பர் மார்க்கெட்டுகளில், டாய்லெட் பேப்பர் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. இந்த நெருக்கடியை சமாளிக்க, ஆஸ்திரேலியாவைச் சேர்ந்த ஒரு செய்தித்தாள் நிறுவனம், ‘மாஸ்டர் பிளான்' ஒன்றை செயல்படுத்தியுள்ளது. NT நியூஸ் எனப்படும் அந்த அந்த செய்தி நிறுவனம், தங்களது செய்தித் தாளில் கூடுதல் பக்கங்களை சேர்த்து விநியோகம் செய்துள்ளது. இந்த புதுவித ஐடியா, பலரை திக்குமுக்காட வைத்துள்ளது.\nதி கார்டியன் செய்தி நிறுவனம் அளிக்கும் தகவல்படி, என்டி நியூஸ், தங்களது வேடிக்கையான முதல் பக்கத்துக்கு பெயர் போனதாம். கடந்த வியாழக்கிழமை என்டி நியூஸ், 8 பக்கங்களை கூடுதலாக சேர்த்து விற்றுள்ளனர். அதில் தெளிவாக மக்கள், கூடுதல் பக்கங்களை டாய்லெட் பேப்பராக பயன்படுத்தலாம் என்றும் அச்சடிக்கப்பட்டிருந்தது.\nஇது குறித்த ஒரு விளக்கும் வீடியோவையும் என்டி நியூஸ், தனது அதிகாரப்பூர்வ ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்திருந்தது.\nஅந்த வீடியோ பகிரப்பட்டதிலிருந்து 2.8 லட்சம் தடவைக்கு மேல் பார்க்கப்பட்டுள்ளது. 5,000 பேர் லைக் தட்டியுள்ளனர். பலரும் அதற்கு வேற லெவர் கருத்துகளை பதிவிட்டுள்ளனர்.\n“ஹா ஹா ஹா… இந்த பேப்பரை எனக்கு ரொம்ப பிடித்திருக்கிறது,” என்கிறார் ஒருவர்.\nஇன்னொருவரோ, “இது ஒரு ஜீனியஸ் ஐடியா” என்கிறார்.\nஇந்த ‘பலே' ஐடியா குறித்து என்டி செய்தித் தாளின் ஆசிரியர், மேட் வில்லியம்ஸ், “எங்கள் வாசகர்களின் தேவையை அறிந்து செயல்படும் செய்தித்தாள் நிறுவனம் நாங்கள். இப்போது எங்கள் வாசகர்களுக்கு டாய்லெட் பேப்பர் தேவைப்பட்டது. ஆகவே, அதை வழங்கினோம்,” என்று கூலாக சொல்கிறார்.\nடாய்லெட் பேப்பர்களை மொத்த மொத்தமாக வாங்குவதைத் தொடர்ந்து ஆஸ்திரேலியாவில், #ToiletPaperEmergency மற்றும் #ToiletPaperApocalypse என்கிற ஹாஷ்-டேக்குகள் டிரெண்டாகின.\nஆஸ்திரேலியாவில் 42வது நபருக்கு கொரோனா இருப்பது உறுதி செய்யப்பட்டதைத் தொடர்ந்து, அந்த நாட்டின் மளிகை கடைகளில் டாய்லெட் பேப்பர்கள் விற்பனை எதிர்பாராத வகையில் ஏடாகுடமாக அதிகரித்தது. இதைத் தொடர்ந்து கடையின் உரிமையாளர்கள், டாய்லெட் பேப்பர் வாங்குவதற்கு கட்டுப்பாடுகளை விதித்துள்ளனர்.\nடாடா குழுமத்திலிருந்து பிரிய வேண்டிய நேரம் இது: மிஸ்திரி குடும்பம்\nதமிழகத்தில் மாவட்ட வாரியாக இன்றைய (செப்.22) கொரோனா நிலவரம்\nதமிழகத்தில் ஒரே நாளில் 5,334 பேருக்கு கொரோனா\n’- பிறந்த யானைக் குட்டி எடுக்கும் முதல் அடி… கியூட் வைரல் வீடியோ\nஅழகும் ஆபத்தும் சேர்ந்த நீலநிறப் பாம்பு: வைரல் வீடியோ\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107910204.90/wet/CC-MAIN-20201030093118-20201030123118-00717.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://kathiranand.in/?page_no=7", "date_download": "2020-10-30T11:34:50Z", "digest": "sha1:EPIHQDZU4AMIVOWPLR2JMHE4AOEY7NM3", "length": 4582, "nlines": 59, "source_domain": "kathiranand.in", "title": "D.M KATHIR ANAND M.B.A (USA), Member of Parliament for Vellore", "raw_content": "\nகண்டன ஆர்ப்பாட்டம்: மத்திய அரசின் குடியுரிமை சட்டதிருத்தத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து மத்திய - மாநில அரசுகளை கண்டித்து திருப்பத்தூர் மாவட்ட திமுக சார்பில் நடைபெற்ற மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டத்தில் வேலூர் நாடாளுமன்ற உறுப்பினர் திரு.D.M.கதிர் ஆனந்த்MP அவர்கள் கலந்துக்கொண்டு கண்டன உரை ஆற்றினார்.\nநாடாளுமன்ற வளாகம் முன்பு திமுக போராட்டம்: இன்று நாடாளுமன்றத்தில் 70ம் ஆண்டு அரசியலமைப்பு தினவிழா கொண்டாடத்தின்போது மகாராஷ்டிராவில் நடைபெற்று வரும் ஜனநாயக படுகொலையை கண்டித்து எதிர்க்கட்சி உறுப்பினர்கள் மற்றும் கழக மக்களவை,மாநிலங்களவை உறுப்பினர்களுடன் வேலூர் நாடாளுமன்ற உறுப்பினர் திரு.D.M.கதிர் ஆனந்த்MP அவர்கள் இணைந்துநாடாளுமன்றத்தில் *டாக்டர்.B.R.அம்பேத்கார் சிலை முன்பு போராட்டம் நடத்தியப்போது.\nவேலூர் நாடாளுமன்ற உறுப்பினர் திரு D.M.கதிர் ஆனந்த் MP அவர்கள் வரும் நாடாளுமன்ற கூட்டத்தொடரில் பதவியேற்கவுள்ளார், இந்நிலையில் கழக தலைவர், சட்டமன்ற எதிர்க்கட்சி தலைவர் திரு.மு.க.ஸ்டாலின் அவர்களை சந்தித்து வாழ்த்துப்பெற்றார், கழகத்தலைவர் அவர்களும் உங்கள் மக்கள் பணி சிறக்க வாழ்த்துகிறேன் என்றார், உடன் கழக பொருளாளர் திரு. துரைமுருகன் அவர்கள் இருந்தார்.\nகழக தலைவர் தளபதி திரு.மு.க.ஸ்டாலின் அவர்களின் ஆணைக்கிணங்க, கழக பொருளாளர் அண்ணன் திரு.துரைமுருகன் அவர்களின் அறிவுறுத்தலின்படி காட்பாடி பகுதி, வார்டு எண்-1, கால்புதூர், வார்டு எண் - 6ல் மந்தைவெளி பகுதியில் வேலூர் நாடாளுமன்ற உறுப்பினர் திரு.D.M.கதிர் ஆனந்த்MP அவர்கள் வீடு, வீடாக சென்று பொதுமக்களை நேரடியாக சந்தித்து நிலவேம்பு கசாயம் வழங்கினார்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107910204.90/wet/CC-MAIN-20201030093118-20201030123118-00718.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://plotenews.com/2020/09/08/mt-new-diamond-%E0%AE%95%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%A4%E0%AF%80%E0%AE%AF%E0%AF%88-%E0%AE%AE%E0%AF%81%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AF%81%E0%AE%B2%E0%AF%81/", "date_download": "2020-10-30T11:16:27Z", "digest": "sha1:GTLNHWFLZSWJKSZZKDZ6HMURVFAHPVY5", "length": 5092, "nlines": 42, "source_domain": "plotenews.com", "title": "MT New Diamond கப்பலின் தீயை முற்றுலும் அணைக்க முயற்சி- -", "raw_content": "\nதமிழீழ மக்கள் விடுதலைக் கழத்தின் மக்கள் புனர்வாழ்வு சேவைகள்\nடான் ரிவியின் யாவரும் கேளீர் நிகழ்வில் புளொட் அமைப்பின் சர்வதேச இணைப்பாளர் எஸ்.ஜெகநாதன்\nதமிழீழ மக்கள் விடுதலைக் கழகத்தின் (புளொட்)அறிக்கைகள்\nவீரமக்கள் தினம் 13.07.13 – 16.07.13\n(புளொட்) ஜனநாயக மக்கள் விடுதலை முன்னணியின் எட்டாவது தேசிய மகாநாடு\nவிடுதலைக்கு வித்தான கழகக் கண்மணிகள்\nதமிழீழ மக்கள் விடுதலைக் கழகத்தின் (புளொட்) தலைவர் திரு.தர்மலிங்கம் சித்தார்த்தன் அவர்களின் செவ்விகள்\nமீண்டும் ஒருமுறை அரசாங்கம் மிகப்பெரிய தவறை இழைத்துள்ளது – தர்மலிங்கம் சித்தார்தன்:-\n52 பொது அமைப்புக்களின் வளர்ச்சிக்காக மாகாணசபை உறுப்பினர் சித்தார்த்தன் நிதி ஒதுக்கீடு\nஇலங்கை தொடர்பான ஐ.நா பிரேரணை தொடர்பாக (புளொட்) அமைப்பின் (D.P.L.F ) அரசியற் கட்சியினால் சமர்ப்பிக்கப்பட்ட பரிந்துரை.\nதமிழ் மக்கள் பேரவையின் அரசியல் தீர்வு வரைவு-\nலண்டனில் புளொட் தலைவர் பா.உ த.சித்தார்த்தன் அவர்களுடனான கலந்துரையாடல்-(படங்கள் இணைப்பு)-\nMT New Diamond கப்பலின் தீயை முற்றுலும் அணைக்க முயற்சி-\nஎண்ணெய் கப்பலில் ஏற்பட்டுள்ள தீயை முற்றிலுமாக அணைக்க முயற்சிகள் தொடர்ந்து நடைபெற்று வருவதாக கடற்படை தெரிவித்துள்ளது. மேலும், குறித்த கப்பல் இலங்கை கரையிலிருந்து 40 கடல் மைல்தொலைவில் இழுத்துச் செல்லப்பட்டிருந்தது. ஆயினும் கப்பலில் ஏற்பட்டுள்ள தீ தற்போது பாரிய அளவில் பரவி வருவதாக தெரிவிக்கப்படுகிறது.இந்த வேகத்தில் தீப்பரவினால் வெடிப்பதற்கான வாய்ப்புகள் உள்ளதாகவும் சந்தேகிக்கப்படுகின்றது. கப்பல் வெடித்தால் இலங்கை கடற்பரப்பிற்கு பாரிய பாதிப்புகுள் ஏற்படும் எனவும் எச்சரிக்கப்பட்டுள்ளது. தீயை கட்டுப்படுத்துவதற்கு இலங்கை கடற்படையினர் 2000 கிலோ கிராமுக்கு அதிகமான திரவ வகை ஒன்றை விமானமூலம் வீசி வருகின்றனர்.\n« பிரேமலால் ஜயசேகரவிற்கு ஐக்கிய மக்கள் சக்தி எதிர்ப்பு- தூக்கிட்ட நிலையில் இளைஞன் சடலமாக மீட்பு- »\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107910204.90/wet/CC-MAIN-20201030093118-20201030123118-00718.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://www.tamilhindu.com/2014/08/uniquepoetr/", "date_download": "2020-10-30T10:35:21Z", "digest": "sha1:WDEWEMZTBWQSENVNT3H5JCHBTXAZNMH4", "length": 76784, "nlines": 385, "source_domain": "www.tamilhindu.com", "title": "ஆடவல்���ான் மீது ஓர் அபூர்வ சம்ஸ்கிருதப் பாடல் | தமிழ்ஹிந்து", "raw_content": "\nஆடவல்லான் மீது ஓர் அபூர்வ சம்ஸ்கிருதப் பாடல்\nBy நீர்வை. தி.மயூரகிரி சர்மா\nதமிழ்ப்புலவர்கள் தமிழ்மொழியில் இல்லாத இலக்கிய வடிவங்களை வடமொழியில் கண்ட போது, அவ்விதமான புதிய ஆக்கங்களை தமிழில் உருவாக்கி மொழியை வளப்படுத்தியிருக்கிறார்கள். இவ்வாறே, காவியங்கள், இதிஹாசங்கள், யமகம், சிலேடை முதலிய சித்திரக்கவிகள் யாவும் தமிழில் தோன்றியுள்ளன. இது போலவே, மேலை நாட்டு மொழிகளை பின்பற்றியே சிறுகதை, நாவல் போன்ற இலக்கியங்கள் தமிழில் வந்து மொழி வளத்திற்கு உதவின என்பதும் மறுக்கவியலாததாகும்.\nஎன்றாலும், இன்னும் தமிழுக்கு வராத சில, பல இலக்கிய வடிவங்கள் சம்ஸ்கிருதத்தில் இருப்பதாக அறிஞர்கள் குறிப்பிடுகின்றனர். பல வகை யமகப்பாடல்களும், நாகபந்தம், ரதபந்தம் முதலிய சித்திரக்கவிகளும், தமிழுக்கு வடமொழி வழி வந்துள்ளன.\nயமக வகைகளில் நிரோட்டயமகம் என்பதும் முதன்மையான ஒன்று. செய்யுளை வாசிக்கும் ஒருவரது வாய் உதடுகள் ஒன்றோடொன்று ஒட்டாத (தீண்டாத) வண்ணம் ப,ம போன்ற தீண்ட வைக்கும் சொற்கள் அமையாத செய்யுள் நிரோட்டச் செய்யுளாகும். (நிர்- ஓஷ்டம் -நிரோஷ்டம்- ஓஷ்டம்- உதடு)\nநடேசர் (ஊர்த்வஜானு முத்திரை), கூரம்\nஇவ்வளவு கடினமான நிரோட்ட செய்யுள்கள் நிறைந்த அந்தாதிகள் கூட நூறாண்டுகளுக்கு முன்னரே தமிழ்நாட்டிலும் இலங்கையிலும் வித்துவத்திறன் மிக்க புலவர்களால் இயற்றப்பட்டுள்ளன.\nஆனால், இன்னும் கூட கொம்புகளும் (‘கெ’,’கே,’கோ’ எழுத்துக்களில் உள்ளது போன்று) காலும் (‘கா’, ‘மா’, ‘யா’) வராமல் கவிதைகள் தமிழில் எழுந்ததாக என்னால் அறிய முடியவில்லை. ஆனால், இவ்வாறான அமைப்புடைய கவிதைகள் மட்டும் இணைந்த ஒரு சிறு பிரபந்தம் சம்ஸ்கிருத மொழியில் மிகுந்த பொருட்சுவையோடும், சொற்சுவையோடும் சந்த நயத்தோடும் கூடியதாக மிகுந்த தொன்மையோடும் பிரபலத்தோடும் விளங்கி வருகிறது என்றால் ஆச்சர்யமான ஒன்றல்லவா..\nஇந்த அதி அத்புதமான சித்திரக்கவியை சில வருடங்களுக்கு முன் அமரத்துவம் எய்திய யாழ்ப்பாணத்து ஆவரங்கால் என்ற ஊரில் வசித்த பண்டிதர் ச.சுப்பிரமணியம் என்னும் புலவர் பெருமான் சுவை, பொருள் மாறாது மொழி பெயர்த்து தமிழுக்கு அறிமுகம் செய்து வைத்திருக்கிறார்.\nஆடவல்ல பெருமானாகிய ஸ்ரீமத் நடராஜமூர்��்தி திருநடனம் செய்யும் இடத்தில், நந்தி, ப்ருங்கி என்கிற தேவாம்சமுடையவர்களும், வியாக்கிரபாதர், பதஞ்சலி என்ற மாமுனிவர்களும் இருப்பதாக ஐதீகம்.\nநந்திதேவருக்கு இரண்டு கொம்புகள், நான்கு கால்கள், ப்ருங்கிமுனிவருக்கு மூன்று கால்கள், வியாக்ரபாதருக்கு நகங்கள் கூட கால்கள் போலவே இருக்கும். ஆனால், ஆதிசேடனின் அம்சமான பதஞ்சலிக்கு கால்கள் எங்கே… கொம்புகள் எங்கே.. ஆக, மூவரும் பதஞ்சலியை கொஞ்சம் கேலி செய்தார்களாம்.\nஇதனை கேட்ட பதஞ்சலி முனிவரோ.. “எனக்கு காதும் கண்ணும் ஒன்றே எனவே. இறைவன் ஆடுவதை பார்க்கிற போதே, அவனது திருவடிகளின் தாளலயத்தையும் உணர்கிறேன். அதற்கு ஏற்றாற் போல, கொம்பும் காலும் இல்லாத ஸ்தோத்திரம் ஒன்று செய்கிறேன்.” என்று அழகான ஒரு ஸ்தோத்திரம் பாடினாராம்… இந்த கதை காஞ்சி மாமுனிவர் தாமாக கற்பனை செய்து ரஸமாகச் சொன்ன கதை. (ஆச்சார்ய சுவாமிகள் உபதேசங்கள்)\nஆனால், அது போலவே, கால் போடும் தீர்க்கமான எழுத்துக்களும், கொம்பு போடுகிற ஏ,ஓ போன்ற உயிர் சார் எழுத்துக்களும் இல்லாமல் பதஞ்சலி முனிவர் இந்த ஸ்தோத்திரத்தை படைத்திருக்கிறார்.\nஆடவல்ல பெருமான் ஆடுகிற போது, அவரது திருவடிச் சதங்கைகள் ‘ஜலஞ்ஜல ஜலஞ்ஜல’ என்று ஒலியெழுப்புகின்றன.\n‘அநந்த நவரத்ன விலசத் கடக கிங்கிணி\nஅந்த லயத்திற்கேற்ப, பிரம்மாவும், திருமாலும் ‘திமித்திமி’ என்று மத்தளம் வாசித்து கைத்தாளம் போடுகின்றனராம்\n‘முகுந்த விதி ஹஸ்த கத மத்தள லயத்வநி\nதிமித் திமித் நர்த்தந பதம்..’\nஇதை முருகன், கணபதி, நந்தி, பிருங்கி, பிரம்மா, பதஞ்சலி என்று ஒரு பக்த வெள்ளமே நின்று பார்த்து ஆனந்த வெள்ளத்தில் திளைக்கிறதாம்..\n‘சகுந்தரத பர்ஹரத நந்திமுக தந்திமுக\nஇது மட்டுமல்ல பிரம்மஞானிகளான சனகாதி முனிவர்கள் கூட இந்த நடனத்தில் மயங்கி பெருமான் தாள் பணிகிறார்களாம்… இவ்வாறாக அம்பலத்தில் ஆடும் அருட்கூத்தை நினைந்து நினைந்து ஹிருதயத்தில் துதிப்பாயாக..\n‘ஸநந்த ஸநகப்ரமுக வந்தித பதம் பர\nசிதம்பர நடம் ஹ்ருதி பஜே‘\nமுதலில் சிலம்பொலி கேட்கிறது… பின்னர் முழவொலிக்கிறது… தாள வாத்தியக்கருவிகள் இசைக்கப்படுகிறது… திரை விலகுகிறது… இதோ தேவரும் காணாத் திருவடிகள் சதங்கை குலங்க காட்சி தருகின்றன… பரம பக்தர்கள் முதல் பரம ஞானிகள் வரை யாவரும் இந்த காட்சியை கண்டு மனம் பறி கொடுத���து ஆனந்த தாண்டவ தரிசனம் பெறுகின்றனர்…\nமுழமையாக மீண்டும் ஒரு முறை ஸ்லோகத்தை படித்துப் பாருங்கள்…\n“அநந்த நவரத்ன விலசத் கடக கிங்கிணி\nமுகுந்த விதி ஹஸ்தகத மத்தளலயத்வநி\nசகுந்தரத பர்ஹரத நந்திமுக தந்திமுக\nப்ருங்கி ரிடி ஸங்க நிகடம்\nஸநந்த ஸநக ப்ரமுக வந்தித பதம்பர\nசிதம்பர நடம் ஹ்ருதி பஜே“\nஇந்த பதஞ்சலி முனிவர் அருளிய இந்த நடேச மஹிமா அல்லது நடேச அஷ்டகத்தை அப்படியே, தமிழில் யாழ்ப்பாணத்துக்கவிஞர் ஒருவர் மொழி பெயர்த்ததாக சொன்னோம் அல்லவா..\n‘அநந்தநவ ரத்நமுறு பதசிலம் பின்கணணி\nஅநந்தசய னன்னய னடிக்குமத் தளலயத்துக்\nஅநங்கருடன் மயிலதிபர் ரிடி நந்தி தந்திமுகர்\nஅநந்த சுக முறபரசி தம்பரநட ம்புரியும்\nமூலம் போலவே, இதனிலும் கொம்போ, கால்களோ இல்லாது கவி சிறப்பாக அமைந்திருப்பது இரசிப்பதற்குரியது. இரண்டையும் ஒன்றோடொன்று இணைத்துப் படிக்கிற போதே அதன் சுவை மேன்மேலும் பொலிவதை காண முடிகின்றது.\n“சம்பு நடனம்” என்ற பெயராலும் இந்த ஸ்தோத்திரம் அழைக்கப் படுகிறது. சிறந்த கர்நாடக இசைக் கலைஞர்களான கணேஷ் குமரேஷ் சகோதரர்கள் இந்த ஸ்தோத்திரத்தின் சுலோகங்களை வயலினிலும் வாய்ப்பாட்டிலும் ராக மாலிகையாக இசைப்பதை இந்த வீடியோவில் காணலாம்.\nபாரத தேசமெங்கும் சம்ஸ்கிருத வாரம் சிறப்பாக கொண்டாடப் பெற்றுக் கொண்டிருக்கும் சூழலில் இவ்வாறான அபூர்வமான இலக்கியச்சுவைகளை பகிர்வது இரு மொழி உறவியலின் நீடிப்பையும் அதன் தேவைப்பாட்டையும் வெளிப்படுத்தும் என நம்புகின்றேன்.\nTags: ஆன்மிக சமய மொழி, இருமொழிப் புலமை, சம்ஸ்கிருதம், சிதம்பரம், சுலோகம், தமிழ் சம்ஸ்கிருத இணைப்பு, தில்லை, நடனம், நடராஜர், பக்தி இலக்கியம், பதஞ்சலி முனிவர், யமகம், வடமொழி, வடமொழிப் பற்று, ஸ்தோத்திரம்\n18 மறுமொழிகள் ஆடவல்லான் மீது ஓர் அபூர்வ சம்ஸ்கிருதப் பாடல்\nஇனிமை மயூரகிரியாரே, நன்றி. இறை அருள் மேலும் கூடுக.\nஇந்த முழு பாடல் கீழ்வுள்ள வெப் பக்கத்தில் வுள்ளது:\nமிகவும் அருமையான ஒரு கதை. சமஸ்க்ருத ஸ்லோகமும் அதன் தமிழாக்கமும் மிகவும் அருமை. படித்து ரசிக்கத்தக்க ஒன்று. வளரட்டும் தமிழ் ஹிந்துவின் இதுபோன்ற நற்பணிகள்.\nநல்ல விளக்கம். நிரோட்ட யமகம், கொம்பும் காலுமில்லாக் கவிதைகள் என்னே கவிதை நயம் இன்று நான் புதிதாகக் கற்றேன்\nதென்னாடுடைய சிவனே போற்றி, என்னாட்டவர்க்கும் இறைவா போற்றி\n அதை தமிழில் செய்த யாழ்பாண புலவருக்கு வாழ்த்துக்கள் \nவெகு நாட்களுக்குப் பின்னர் நவ க்ருஹஸ்தரான ப்ரம்மஸ்ரீ மயூரகிரி ஷர்மா மஹாசயரிடமிருந்து ஒரு அருமையான வ்யாசம்.\nஆடல்வல்லானைப் பற்றிப் பாடப்புகையில் அதில் சந்தம் மிளிர்தல் சுகானுபவம். ஒரு புறம் சந்தம் மறு புறம் பாஷா சமத்காரம்.\nஅருளாளர்களைச் சந்தம் மிளிரப்பாடல் புனைய உந்துதலாக இருப்பது ஆடல்வல்லானின் நடனமும் கண்ணன் காளியன் மீதாடின நடனமும் என்று பொதுவாக அறியப்படும்.\nசந்தம் பொங்கி ப்ரவஹிக்க இந்த இரு நடனத்தையும் பற்பல கவிகள் பாடியுள்ளனர்.\nசந்த லயத்துக்குரித்தானவன் மால் மருகனும் என்பதும் பகிரப்பட வேண்டிய விஷயம்.\nஅதுவும் பாடுபவர் சம்பந்தப்பெருமானைப் போல சந்தக்கவி பாட எனக்கருள்தா என கயிலைநாதனை இறைஞ்சிப்பாடிய எங்கள் வள்ளல் பெருமான் அருணகிரிநாதர் எனில் ………..\nதண்டையணி வெண்டையங் கிண்கிணிச தங்கையுந்\nதண்கழல்சி லம்புடன் …… கொஞ்சவேநின்\nதந்தையினை முன்பரிந் தின்பவுரி கொண்டுநன்\nசந்தொடம ணைந்துநின் …… றன்புபோலக்\nகண்டுறக டம்புடன் சந்தமகு டங்களுங்\nகஞ்சமலர் செங்கையுஞ் …… சிந்துவேலும்\nகண்களுமு கங்களுஞ் சந்திரநி றங்களுங்\nகண்குளிர என்றன்முன் …… சந்தியாவோ\nபுண்டரிகர் அண்டமுங் கொண்டபகி ரண்டமும்\nபொங்கியெழ வெங்களங் …… கொண்டபோது\nபொன்கிரியெ னஞ்சிறந் தெங்கினும்வ ளர்ந்துமுன்\nபுண்டரிகர் தந்தையுஞ் …… சிந்தைகூரக்\nகொண்டநட னம்பதஞ் செந்திலிலும் என்றன்முன்\nகொஞ்சிநட னங்கொளுங் …… கந்தவேளே\nகொங்கைகுற மங்கையின் சந்தமணம் உண்டிடுங்\nகும்பமுநி கும்பிடுந் …… தம்பிரானே.\nஇந்தப்பாடலில் இன்னொரு சிறப்பு புண்டரிகர் தந்தையும் என்ற படிக்கு முருகப்பெருமான் மால்மருகன் எனவும் சிவபாலன் எனவும் சிவபெருமானையும் திருமாலையும் சம்பந்தப்படுத்தும் அழகு. கொங்கைகுற மங்கையின் சந்தமணம் உண்டிடும் என்ற படிக்கு ச்ருங்கார ரஸம். சூரபத்ம வதத்தை ஸம்ரித்த படிக்கு வீர ரஸம்.\nச்ருங்கார ரஸம் மற்றும் வீர ரஸத்தை சந்தத்தில் இருத்தி வள்ளல் அருணகிரிப்பெருமான்……. கண்குளிர என்றன் முன் சந்தியாவோ எனப்பாடுகையில்……. வள்ளிக்கு வாய்த்த பெருமான் வள்ளல் பெருமானுக்கு மட்டிலுமன்றி இந்த திருப்புகழமுதத்தை சுவைக்கும் அனைத்து அன்பர் தம் மனக்கண்ணிலும் நடனம் செய��வாரன்றோ\nவேலும் மயிலும் சேவலும் துணை.\nஸ்ரீ லங்காவில் சம்ஸ்க்ருதக்கல்வியில் ஆர்வமுடைய அன்பர்கள் இருக்கிறார்கள் என்றறிய மகிழ்வாக இருக்கிறது.\nஅதுவும் இந்த அழகான ஸ்துதியின் கருத்தை உள்வாங்கி அதையொத்து தமிழில் சந்தம் கமழ கவிதை வடித்தமை அருமை.\nஇந்த வ்யாசத்தில் பத்து ச்லோகங்களால் ஆன இந்த ஸ்தோத்ரத்தின் நான்காவது ச்லோகம் அழகுடன் பகிரப்பட்டுள்ளது. முழு ச்லோகத்தையும் கீழ்க்கண்ட உரலில் எளிய ஆங்க்ல வ்யாக்யானங்களுடன் வாசித்து மகிழலாம்.\nஇந்த் வ்யாசத்தில் பகிரப்பட்டுள்ளது பதஞ்சலி க்ருத (பதஞ்சலி முனிவரால் இயற்றப்பட்ட) சரண ச்ருங்க ரஹித ஸ்தோத்ரம்\nசரணம் – பாதம் – கால்\nகுறிப்பாக தீர்க்க ரஹித ஸ்தோத்ரமாக — நெடிலெழுத்து அற்ற ஸ்தோத்ரமாக வடிக்கப்பட்டுள்ளது.\nஅப்படியே நடராஜப்பெருமான் நடனமாடும் லயத்திற்கேற்றபடி வடிக்கப்பட்ட ச்லோகமாக வாசிப்பதற்கு இனிமையாக இருக்கிறது.\nஎனது இக்கட்டுரையை மிகச்சிறப்பாக, இசைவடிவத்தையும் இணைத்துப் பதிவிட்ட ஆசிரியர் குழாத்துக்கு மிகுந்த நன்றிகள் உரியதாகட்டும்…\nஇந்த இடத்தில் கடலங்குடி நடராஜசாஸ்திரிகள் என்பவர் எழுதிய மணிப்பிரவாள சதகம் குறித்தும் பதிவிட விரும்புகின்றேன்…\nதமிழும் வடமொழியும் கலந்த மணிப்பிரவாள நடையில் ஒரு முழுமையான செய்யுள் நூலாக இது காணப்படுகின்றது… 1926ல் இந்நூல் சென்னையில் வெளியிடப்பட்டிருக்கிறது… இதன் பெயர் வள்ளி பரிணய மணிப்ரவாள சதகம்…\nஇந்த நூலின் சில பகுதிகளையே படித்திருந்தேன்.. இன்று தான் இந்நூல் முழுமையாக எனக்குக் கிடைத்தது….\nநம்பிராஜ இதிக்யாத: சிற்றூரில் அவஸத்ஸ_கம்\nமுருகன் பாதயோர் பக்திம், தீவ்ரமாய்க்\nஇந்த முதற் பதிப்பில் தமிழ்ச்சொல் எல்லாம் தமிழ் எழுத்திலும், சம்ஸ்கிருதச்சொல் எல்லாம் நாகரத்திலும் அமைந்திருக்கிறது… இன்று எனக்கு கிடைத்த பதிப்பில் இப்படியே அமைந்து பிறகு, முழுமையாக தமிழ் எழுத்திலும் தரப்பட்டிருந்தது…\nஇவ்வாறான நூல் பெருமரியாதைக்குரிய க்ருஷ்ணகுமார் அவர்கள் போன்றவர்களின் எழுத்துக்களுக்கு வலுச் சேர்ப்பது போல, மிக வித்யாசமாக அமைந்திருக்கிறது….\nநூலை முழுமையாகப் படித்து விட்டு, மேலும் எழுதுவேன்…\nபழைய பதிப்பு மதறாஸ் திருவல்லிக்கேணி ஆர்யமத ஸம்வர்த்தனி பிரஸ்ஸில் 1926ல் நாலணா விலையில் அச்சிடப்பட்டதாக ���ெரிகிறது..\nஇன்று கிடைத்த புதிய பதிப்பு கடலங்குடி பப்ளிகேஷன்ஸால் 2007ல் பதிப்பிக்கப்பட்டிருக்கிறது…\nபதிவிட்ட அனைத்து அன்புள்ளங்களுக்கும் நன்றிகளும்… வணக்கங்களும் உரியதாகட்டும்…\n//ஸ்ரீ லங்காவில் சம்ஸ்க்ருதக்கல்வியில் ஆர்வமுடைய அன்பர்கள் இருக்கிறார்கள் என்றறிய மகிழ்வாக இருக்கிறது//\nஇலங்கையிலும் வடமொழிப்பண்டிதர்கள் பலர் இருந்திருக்கிறார்கள்… இன்றைய சூழலில் வடமொழி அறிஞர்களின் தொகை குறைந்து விட்டது… ஆனால், 19ஆம் 20ஆம் நூற்றாண்டுகளில் வடமொழி அறிந்தவர்கள் அதிகமாக இருந்திருக்கிறார்கள்…\nநான் வாழும் நீர்வேலியில் வாழ்ந்த ஸ்ரீலஸ்ரீ சிவசங்கரபண்டிதர், ஸ்ரீலஸ்ரீ சிவப்பிரகாச பண்டிதர் எனும் இருவரும் வடமொழியை நன்கு கற்று பல நூல்களைச் செய்தவர்கள்…\nஇற்றைக்கு நூறாண்டுகளுக்கு முன் வாழ்ந்த இருவருடைய நூல்கள் கூட இன்று கிடைப்பது கடினமாகி விட்டது.. சங்கரபண்டிதர் சம்ஸ்கிருத வியாக்கியாணம் பேசும் ‘சத்தசங்கிரஹம்’ என்ற நூலையும், அவர் மகன் சிவப்பிரகாசபண்டிதர் சம்ஸ்கிருதபால சிட்சை’ என்ற நூலையும் எழுதியுள்ளார்… இவர்கள் இருவரும் அந்தணர்களல்ல என்பதும் குறிப்பிட்டுச் சொல்ல வேண்டியது…\nஅச்சுவேலி என்ற ஊரில் வாழ்ந்த குமாரசுவாமிக்குருக்களின் ‘சிவலிங்கப்பிரதிஷ்டாவிதி, சிவாகமசேகரம்’ என்ற இரண்டு சிவாகமநூல்களும் சிவாச்சார்யர்களின் கிரியைகளுக்கு முன்னோடியாக இன்று வரை தமிழகத்திலும், இலங்கையிலும் பயன்படுகின்றன… இவர் சம்ஸ்கிருதம் கற்றதே நான் முன் கூறிய சிவப்பிரகாசபண்டிதரிடமே என்பது இன்னொரு செய்தி….\nஇதை விட இங்கே வந்திருந்து சம்ஸ்கிருதக்கல்வியை வளர்த்தவர்கள் பலர்… சிதம்பரசாஸ்திரிகள், ஸ்ரீநிவாஸசாஸ்திரிகள், சீதாராமசாஸ்திரிகள், நாராயண சாஸ்திரிகள், சுப்பிரம்மண்ய சாஸ்திரிகள், என நீளும்… இவர்களில் யாரும் இன்றில்லை… இவர்களிடம் கற்றவர்களை இன்று காண்பதே அரிது…\nஎன்றாலும் இன்று வரை இலங்கையில் சம்ஸ்கிருத ஆர்வம் ஆங்காங்கே இருந்து வருவது சிறப்பாகச் சொல்லத்தக்கதே ஆகும்…\nப்ரம்மஸ்ரீ மயூரகிரி ஷர்ம மஹாசயர் அவர்களுக்கு,\n\\\\\\ தமிழும் வடமொழியும் கலந்த மணிப்பிரவாள நடையில் ஒரு முழுமையான செய்யுள் நூலாக இது காணப்படுகின்றது… 1926ல் இந்நூல் சென்னையில் வெளியிடப்பட்டிருக்கிறது… இதன் பெயர் வள்ளி ���ரிணய மணிப்ரவாள சதகம்…\\\\\\ இந்த முதற் பதிப்பில் தமிழ்ச்சொல் எல்லாம் தமிழ் எழுத்திலும், சம்ஸ்கிருதச்சொல் எல்லாம் நாகரத்திலும் அமைந்திருக்கிறது… இன்று எனக்கு கிடைத்த பதிப்பில் இப்படியே அமைந்து பிறகு, முழுமையாக தமிழ் எழுத்திலும் தரப்பட்டிருந்தது…\\\\ வநூலை முழுமையாகப் படித்து விட்டு, மேலும் எழுதுவேன்… \\\\\\\nஅவச்யம் செய்யப்பட வேண்டிய கார்யம்.\nதிருப்புகழிலிருந்தே முருகப்பெருமானுக்கு அஷ்டோத்திரத்தை தொகுத்திருக்கிறார்கள் எமது ஆசான்கள்.\nதமிழ்த்ரயவிநோதப்பெருமான், முத்தமிழ்விரகன், நாற்கவிராஜன், அவுணர்குலம் பொடியாக்கிய பெருமாள்……………… என்று நீளும் பட்டியலில் அடியார் மனத்தை வெகுவாகக் கொள்ளை கொள்ளும் ஒரு நாமம் ***வள்ளிக்கு வாய்த்த பெருமான்****……………\nகுறவள்ளிப்பிராட்டியை கடிமணம் புரிய என்னனென்ன லீலைகளையெல்லாம் செய்ய வேண்டியிருந்தது முருகப்பெருமானுக்கு. அப்படி பெருமானின் உளத்தைக் கொள்ளை கொண்டவளல்லவோ வள்ளிப்பிராட்டி.\nஎந்த தமையனிடம் மாம்பழத்திற்காக தோல்வியுற்றதான லீலா விடம்பனத்தைச் செய்தானோ பெருமான், அதே தமையனை…………….வள்ளிப்பிராட்டியை கடிமணம் புரிவதற்காக வேண்டி……\n******வேளை தனக்கு உசிதமாக வேழமழைத்த பெருமாளே*********** என்று அதி சமத்காரமாக வள்ளல் அருணகிரிப்பெருமான் பாடுகிறாரே.\nஒரு காலத்தில் தமிழகத்தில் நாடக சபைகளில் ஸ்ரீ எஸ்.ஜி. கிட்டப்பா பின்னர் அவர் குரலையொட்டிப்பாடிய ஸ்ரீ டி.ஆர்.மஹாலிங்கம் போன்றோரின் நாடகங்களில் கொடிகட்டிப்பறந்த நாடகம் ஸ்ரீ வள்ளி. நவரஸமும் ததும்பும் காவ்யம் வள்ளி பரிணயம். தமிழகத்து மக்கள் மிகவும் விரும்பும் காவ்யம். இன்றைக்கு அரிதாகிப்போய் விட்டது. இனிய எளிய பொலிவான தமிழில் ஸ்வாபாவிகமாக எழுதும் தங்களது முயற்சியால் தமிழ் கூறும் நல்லுலகத்திற்கு இந்த உயர்ந்த காவ்யத்தை மீள் வாசிப்பு செய்யும் பாக்யம் கிட்டட்டும்.\nதமிழகத்தில் திருப்புகழ் அன்பர்கள் வள்ளி கல்யாணத்தை சம்ப்ரதாய பூர்வமாக கொண்டாடுகிறார்கள். யதோக்தமாக. த்யானாவாஹனாதி பூஜாக்ரமங்களையெல்லாம் திருப்புகழ் வாயிலாகவே செய்யும் திருப்புகழ் அன்பர்கள் வள்ளி கல்யாண க்ரமத்தையும் திருப்புகழ் வழியாகவே தொகுத்துள்ளனர் என்று அறிந்துள்ளேன். பரதேசியாக இருக்கும் எனக்கு இந்த வைபவத்தில் கைங்கர்யம் செய்ய��ம் பாக்யம் கிட்டியதில்லை.\nஅந்தக்குறையை தங்களது வ்யாசம் பூர்த்தி செய்யட்டும்.\nஇந்த வ்யாசம் தமிழகத்தில் சம்ஸ்க்ருத வாரம் கொண்டாடப்பட்ட உசிதமான சமயத்தில் பகிரப்பட்ட வ்யாசம்.\n\\\\\\\\ இற்றைக்கு நூறாண்டுகளுக்கு முன் வாழ்ந்த இருவருடைய நூல்கள் கூட இன்று கிடைப்பது கடினமாகி விட்டது.. சங்கரபண்டிதர் சம்ஸ்கிருத வியாக்கியாணம் பேசும் ‘சத்தசங்கிரஹம்’ என்ற நூலையும், அவர் மகன் சிவப்பிரகாசபண்டிதர் சம்ஸ்கிருதபால சிட்சை’ என்ற நூலையும் எழுதியுள்ளார்… இவர்கள் இருவரும் அந்தணர்களல்ல என்பதும் குறிப்பிட்டுச் சொல்ல வேண்டியது… \\\\\\\nகாசிவாசி ஸ்ரீ செந்திநாதைய்யர் சரித்ரம் வாசிக்குங்கால் அவர் தனது வித்யாகுருவான ஸ்ரீ ஆறுமுகநாவலர் பெருமான் அவர்களைப் பற்றிப் பகிர்ந்த படிக்கு அவரும் சம்ஸ்க்ருத வித்வான் என்று வாசித்ததாக நினைவு இருக்கிறது.\nதமிழகத்திலும் முறையாக சம்ஸ்க்ருதம் கற்று பாரங்கதம் பெற்ற அன்பரகளில் பலர் அந்தணர்கள் அல்லர் என அறிவேன்.\nபண்டிதமணி ஸ்ரீ கதிரேசன் செட்டியார் மஹாசயர், பூர்வ ந்யாயாதிபதி அமரர் ஸ்ரீ அ.வெ.ரா. க்ருஷ்ணஸ்வாமி ரெட்டியார் மஹாசயர் போன்றோர் உடன் நினைவுக்கு வரும் பெரியோர்கள். அதிலும் பூர்வ ந்யாயாதிபதி அவர்கள் சௌந்தர்யலஹரி ஸ்தோத்ரத்தை தமிழாக்கம் செய்து….. அது திருச்சி அகிலாண்டேஸ்வரி அம்மன் சன்னதி ப்ராகாரத்தில் மூலத்துடன் தமிழாக்கமும் பதியப்பட்டிருந்தது நினைவுக்கு வருகிறது. ஆராய்ச்சியாளர் ஸ்ரீ வையாபுரிபிள்ளை மஹாசயரும் நினைவுக்கு வருகிறார். ஸ்தாபத்யத்தில் நிபுணத்வம் உள்ள பெரியோர்கள் அனைவரும் சம்ஸ்க்ருத பாண்டித்யம் உள்ளவர்கள். தஞ்சை நால்வர் என்ற பெயருடைய சஹோதரர்களான பெரியோர்கள் ஸ்ரீ முத்துஸ்வாமி தீக்ஷிதரிடம் முறையாக சிக்ஷை பெற்றவர்கள். சம்ஸ்க்ருத பாஷா பாரங்கதம் உள்ள பெரியோர்கள் என அறிவேன்.\nநாதஸ்வர வித்வான் ஸ்ரீ ஷேக் சின்னமௌலானா சாஹேப் அவர்களுடைய பௌத்ரரான / தௌஹித்ரரான ஸ்ரீ காசிம் சாஹேப் போன்ற அன்பர்களும் யதோக்தமாக சம்ஸ்க்ருதம் கற்றவர்கள் என்று பொதிகை தொலைக்காட்சி நிகழ்ச்சியில் அறிய மகிழ்வாக இருந்தது. க்ருதிகளை முறையாக மனதில் வாங்கி பாவத்தை வடிக்க மொழியறிவு அவச்யம் என்ற படிக்கு பாஷா ஞானத்தைப் பெறுவதற்கு அவ்வாறு அறிவுறுத்தப்பட்டதை அவர் பகிர்ந்தார்.\nசென்றிடுவீர் எட்டுத்திக்கும் கலைச்செல்வங்கள் யாவும் கொணர்ந்திங்குச் சேர்ப்பீர் என்பது ஆன்றோர் வாக்கு.\nமற்ற பாஷைகளையும் முறையாகக் கற்று அவற்றில் உள்ள அரிதான கருத்துக்களை தமிழ் கூறும் நல்லுலகிற்குப் பகிரும் அனைத்து அன்பர்களுடைய செயற்பாடுகளும் போற்றத்தக்கதே.\nசம்ஸ்க்ருதம் என்பது பார்ப்பனர் பாஷை உர்தூ என்பது முஸல்மாணியர் பாஷை போன்ற ப்ரசாரங்களெல்லாம் பாஷா த்வேஷிகளின் துஷ்ப்ரசாரங்களே. ஒவ்வொரு மொழியும் மொழிநடையும் அதனதன் வடிவில் மிகுந்த அழகைக் கொண்டவை. அனைத்து மானுட சமுதாயத்திற்கும் இறைவன் அளித்த கொடை என்பது மட்டிலுமே தத்யம். மற்ற ப்ரசாராதிகள் அனைத்தும் அசாரமாகக்கருதிப் புறந்தள்ளப்படவேண்டியவையே.\n\\\\\\\\ நான் வாழும் நீர்வேலியில் வாழ்ந்த ஸ்ரீலஸ்ரீ சிவசங்கரபண்டிதர், ஸ்ரீலஸ்ரீ சிவப்பிரகாச பண்டிதர் எனும் இருவரும் வடமொழியை நன்கு கற்று பல நூல்களைச் செய்தவர்கள்… \\\\\\\\\nநீர்வேலி, நல்லூர் என்ற பெயரைக்கேழ்க்கும் போதெல்லாம் நினைவுக்கு வருவது அங்கு வாழ்ந்த திக்கஜங்களான……… உபயவேதந்திகளான…………. பெரியோர்களே.\nகூடவே நெடிதுயர்ந்த கோபுரங்களுடன் மனதைக்கொள்ளை கொள்ளும் தமிழ்க்கடவுள் முருகப்பெருமான் ஆலயம். அகலகில்லேன் என நெஞ்சில் நிறையும் முருகப்பெருமானின் ரதோத்ஸவம். அன்பர் ஸ்ரீ வியாசன் அவர்களது தளத்தில் போன முறை கண்ணிமைக்காது பார்க்கும்படிக்கு உத்ஸவக்காட்சிகளை காணொளிகளாகப் பகிர்ந்திருந்தார்.\nஇந்த வர்ஷத்து ப்ரம்மோத்ஸவம் நிறைவு பெற்று விட்டதா தெரியவில்லை அதன் மத்தியில் தாங்கள் பரிச்ரமம் எடுத்து இந்த வ்யாசத்தை சமர்ப்பித்திருக்க வேண்டும் என அறிகிறேன். இந்த முறை காணொளிக்காட்சிகளை இணையதளத்தில் பார்க்கும் பேறு கிட்டவில்லை.\nவேலும் மயிலும் சேவலும் துணை.\nஇரண்டு கவிதைகளும் அருமை ..செழுமை ..\n///////யமக வகைகளில் நிரோட்டயமகம் என்பதும் முதன்மையான ஒன்று. செய்யுளை வாசிக்கும் ஒருவரது வாய் உதடுகள் ஒன்றோடொன்று ஒட்டாத (தீண்டாத) வண்ணம் ப,ம போன்ற தீண்ட வைக்கும் சொற்கள் அமையாத செய்யுள் நிரோட்டச் செய்யுளாகும். (நிர்- ஓஷ்டம் -நிரோஷ்டம்- ஓஷ்டம்- உதடு)///////\nமுதலில் இலக்கியத்தில் அங்கொன்றும் இங்கொன்றுமாகக் காணக்கிடைப்பதை, தனியாக அடையாளங்கண்டு, பிறகு இப்படி ஒரு விதியை வகுத்துக்கொண்டு, அவ்விதிப்படி இ��க்கியம் புனைவதுதான் இயற்கையான போக்கு. அந்தவகையில் பார்த்தால், தமிழிலேயே இத்தகைய செய்யுள்கள் புனையப்பட்டுள்ளன. திருக்குறளிலேயே ஓரிரு குறள்கள் அப்படி அமைந்துள்ளன:\nயாதனின் யாதனின் நீங்கியான் நோதல்\nமேலும், கந்தர் அந்தாதியில் வரும்\nதிதத்தத்தத் தித்தத் திதிதாதை தாததுத் தித்தத்திதா\nதிதத்தத்தத் தித்த திதித்தித்த தேதுத்து தித்திதத்தா\nதிதத்தத்தத் தித்தத்தை தாததி தேதுதை தாததத்து\nதிதத்தத்தத் தித்தித்தி தீதீ திதிதுதி தீதொத்ததே.\nஎன்னும், தகர வரிசை உயிர்மெய்களை மட்டும் பயன்படுத்தி எழுதப்பட்ட ஓரெழுத்துப்பாவும் கூட இந்த வகையிலும் அடங்கும்:\nஅருணகிரிநாதர் இப்படி நிறைய எழுத்தாடல், சொல்லாடல், செய்யுளாடல்களைச் செய்துள்ளார். அவர் இயற்றியுள்ள தமிழ்க்கடலில் மூழ்கினால் நீங்கள் தேடும் முத்துக்களும் கிடைக்கலாம்.\nகவிதைகள் மிக்க அழகு வாய்ந்தவை. நீண்ட நாட்களாக சம்பு நடன ஸ்லோகத்தைக் கேட்டு வந்துள்ளேன்; திரு ஓ.எஸ். அருண் பாடி சம்போ மகாதேவ தேவா என்ற ஒரு குறுந்தகடு வெளியாகியுள்ளது.ஆயினும் இன்று தான் இதன் உட்பொருளையும், இவ்வளவு சாமர்த்தியமாகக் கவித்துவம் ததும்ப எழுதியது எனவும் அறிந்து மிகுந்த ஆச்சரியத்தில் ஆழ்ந்தேன். இதனை அழகுற விளக்கியதற்கு மிக்க நன்றி. பணிவான வணக்கங்கள்.\n/// நவ க்ருஹஸ்தரான ப்ரம்மஸ்ரீ மயூரகிரி ஷர்மா மஹாசயரிடமிருந்து ஒரு அருமையான வ்யாசம்.///\nஉங்களின் சமக்கிருதத் தமிழைப் புரிந்து கொள்ள முடியாமல் குழப்பமாக இருக்கிறது என்பதற்கு இது நல்ல எடுத்துக்காட்டாகும்.\nநவம் என்றால் தமிழில் ஒன்பது\nகிரகம் என்றால் தமிழில் கோள்கள்\nகிருகம் என்றால் தமிழில் வீடு, (e.g.: கிருகப்பிரவேசம்)\nஇங்கே நீங்கள் நவ க்ருஹஸ்தரான ப்ரம்மஸ்ரீ மயூரகிரி ஷர்மா என்கிறீர்கள்.\nஇங்கே நீங்கள் அவரை யாழ்ப்பாணம் நீர்வேலியில் ஒன்பது வீடுகளுக்குச் சொந்தக்காரர் என்கிறீர்களா அல்லது ஒன்பது பெண்டாட்டிக்காரர் என்கிறீர்களா ஒன்றும் புரியவில்லை, தயவு செய்து விளக்கவும். 🙂\nமுத்தான சொற்களைப் பகிர்ந்த ஸ்ரீ முத்து அவர்களுக்கு பணிவார்ந்த வணக்கங்கள்.\n\\\\\\ அருணகிரிநாதர் இப்படி நிறைய எழுத்தாடல், சொல்லாடல், செய்யுளாடல்களைச் செய்துள்ளார். அவர் இயற்றியுள்ள தமிழ்க்கடலில் மூழ்கினால் நீங்கள் தேடும் முத்துக்களும் கிடைக்கலாம். \\\\\\\nஎங்கள் வள்ளல் அருணகிரிப்பெருமானைப் பற்றிய தூஷணத்தை வாசிக்கும் தீயூழுடையே சிறியேனுடைய தாபத்தை ……….தணிப்பிக்கும் படிக்கான வாசகங்கள் மனதில் பதிய வேணும்……… என்பதற்காக…….. வள்ளல் பெருமானின் திருவுளம் போலும்…….. மேற்கண்ட வாசகங்களை வாசிக்கும் பேற்றினை சிறியேனுக்கு அனுக்ரஹத்தமை.\nபின்னிட்டும் வாசகத்தில் ஹ்ருதய பூர்வமாக ஒரு அரும் சொல்லை இணைத்து விடுகிறேன்.\nஅருணகிரிநாதர் இப்படி நிறைய எழுத்தாடல், சொல்லாடல், செய்யுளாடல்களைச் செய்துள்ளார். அவர் இயற்றியுள்ள தமிழ் அமுதக் கடலில் மூழ்கினால் நீங்கள் தேடும் முத்துக்களும் கிடைக்கலாம்.\nஅந்த அமுதக்கடலில் மூழ்கும் வாய்ப்பு வள்ளல் அருணகிரிப்பெருமானுடைய மற்றும் தமிழ்க்கடவுள் முருகப்பெருமானுடைய அசீம க்ருபையைப் பெற்ற அன்பர்களுக்கு மட்டிலும் உரித்தானது என்பது பகிரப்பட வேண்டிய விஷயம்.\nவாக்கிற்கும் கருணைக்கும் வள்ளல் அருணகிரிப்பெருமானை தமிழ் கூறும் நல்லுலகம் விதந்தோதுகிறது என்பதும் பகிரப்பட வேண்டிய விஷயம்.\nவாக்கிற் கருணகிரி வாதவூரார் கனிவில்\nதாக்கில் திருஞான சம்பந்தர் – நோக்கிற்கு\nநக்கீர தேவர் நயத்துக்குச் சுந்தரனார்\nகாசுக்குக் கம்பன் கருணைக் கருணகிரி\nஆசுக்குக் காளமுகி லாவனே – தேசுபெறும்\nஊழுக்குக் கூத்தன் உவக்கப் புகழேந்தி\nவேலும் மயிலும் சேவலும் துணை.\nபேரன்பிற்குரிய ஸ்ரீ வியாசன் அவர்களுக்கு\nநவ க்ருஹஸ்தர் – சமீபத்தில் விவாஹமானவர்\nஇந்த வ்யாசத்தின் கருப்பொருள் தீர்க்க ரஹித (நெடிலெழுத்தற்ற) ஸ்தோத்ரம் (பனுவல்)\nப்ரம்மஸ்ரீ மயூரகிரி ஷர்மா அவர்கள் இந்த வ்யாசத்தின் மூலம் நெடிலற்ற ஒரு சம்ஸ்க்ருத ஸ்தோத்ரம் ஆடல்வல்லானைப் பற்றிப் பாடுவதை பகிர்ந்துள்ளார். கூடவே இந்த சந்தத்தில் மனமொன்றிய ஒரு ஈழத்து பண்டிதர் சம்ஸ்க்ருத ஸ்தோத்ரத்தின் பொருளையும் அதன் சந்தத்தின் அழகையும் உள்வாங்கி சந்தமும் கருத்தாழமும் மிக்க தமிழ்ப்பனுவல் (மணிப்ரவாளப் பனுவல்) சமைத்ததையும் பகிர்ந்துள்ளார்.\nஎங்கள் வள்ளல் அருணகிரிப்பெருமான் சதா மனதிலுறைவதால்………. சந்தம் கமழும் ஒரு பனுவலை நினைக்கும்போதெல்லாம் ………. எங்கள் வள்ளல் பெருமானும்…….. அவர் பாடித்துதிக்கும் எங்கள் தமிழ்க்கடவுள் முருகப்பெருமானுமே நினைவில் நிற்பர்.\nஇதை வாசித்த பின்னர் மனமெலாம் சந��தம் கமழும் திருப்புகழே நிறைந்திருந்தது என்றால் மிகையாகாது. ஸ்ரீமான் முத்து அவர்கள் அந்தாதியிலிருந்து பகிர்ந்த ஓரெழுத்துப் பனுவலை ஆராயுங்கால் ஓரெழுத்தால் யாக்கப்பட்ட பனுவலாக இருப்பினும் அதிலும் நெடில் காணப்படுகிறதே என்று யோசித்தேன்.\nமனமெல்லாம் வள்ளல் அருணகிரிப் பெருமான் தீர்க்கரஹிதமாகத் திருப்புகழ்ப் பனுவல் ஏதும் அருளிச்செய்திருக்கிறாரா என்றே சிந்தனை.\nஅவனருளாலே அவன் தாள் நினைந்திருப்பவரை எம்பெருமான் உபேக்ஷிப்பதில்லையே\nமிகைத்தவர் புரத்ரயம் எரித்தவர் ப்ரியப்பட\nஅகத்திய முநிக்கொரு தமிழ்த்ரயம் உரைத்தவன்………. ஆகிய எங்கள்\nமுருகப்பெருமானையும் திருப்புகழின் பெருமையையும் ஒருசேர\nவினைப்பகை அறுப்பவன் நினைத்தது முடிப்பவன்\nமனத்துயர் கெடுத்தெனை வளர்த்தருள் க்ருபைக்கடல்\nவேலன் வாய்த்த திருப்புகழ் கற்றவர்\nசீலம் ஏத்திய சித்தப்ர சித்தரே\nஎன்று சித்து வகுப்பில் பகிர்கிறாரே…………\nஎன்று அவன் தாளை நினைந்து திருப்புகழமுதத்தில் அமிழ்ந்திருக்கையில்…………\nமுருகன் திருப்புகழைப் படிப்பவர்க்கு அவன் திருக்கையால் வழங்கப்படுவதாகிய ப்ரசாத மகிமையைக்கூறும் ………..\nதிருக்கையில் வழக்க வகுப்பு நினைவுக்கு வர,,,,,,,,,,,,,,,,,\nஅதன் ஈற்றடிகளை அவன் தாள் நினைந்து பகிர்கிறேன்…………..\nதிருத்திய புனத்திடை வனத்தழை உடுத்தினி\nதிருப்பவள் விருப்புறு வரைப்புயன் வினைப்பகை\nசெகுப்பவன் நினைத்தவை முடித்தருள் க்ருபைக்கடல்\nசிவத்த கமலச் சரவணத் தறுமுகப்பொருள்\nசெகத்ரய முகிழ்த்த உதரத் திரிபுரைக்கொரு\nதிருப்புதல்வன் உற்பல கிரிப்பெயர் தரித்தருள்\nதிருத்தணி மலைக்கிறை திருப்புகழ் படிப்பவர்\nசிறப்பொடு பெறத்தரு திருக்கையில் வழக்கமே.\nஇந்த திருவகுப்பு முழுதும் தீர்க்கரஹிதமானது. நெடிலெழுத்து அறவே காணப்படாத திருவகுப்பு.\nஉள்ளபடி அறுமுகப்பெருமான் அருளும் ஒப்புயர்வற்ற ப்ரசாதம் சிவஞானமே.\nபின்னிட்டும் ஒப்பாரும் மிக்காரும் அற்றவர் எங்கள் வள்ளல் அருணகிரிப்பெருமான் என்ற எமது சௌபகமதமும் பொய்க்காதருளினான் எங்கள் பழனியாண்டவன் என்றாலும் மிகையாகாது.\nஇந்தத் திரியில் சிவனடியாரான தாங்கள் பங்கு பெற்றதன் பலனை சிறியேனாகிய அடியேனும் வாசகர்களும் பெறவேண்டுமானால் தாங்கள் திருமுறைகளிலிருந்து தீர்க்கரஹிதமானப் பனுவல்க���ைப் பகிர்வதே ஆகும்.\nஅல்லது தமிழறிஞரான தாங்கள் …… நல்லூர்வாழ் எம்பெருமான் முருகனையோ கதிர்காமத்துறை கதிர்வேலனையோ த்ரிகோணமலையுறை ஈசனையோ…… தாங்களே புனைந்த சந்தப்பாவாலோ அல்லது முறையாக தளை தட்டாது வெண்பா, ஆசிரியப்பா, கலிப்பா போன்ற பாக்களினால்……. தாங்கள் புனைந்த பாமாலைகள் சூட்டுதலே முறையானதாகும்.\nவேலன் வாய்த்த திருப்புகழ் கற்றவர்\nசீலம் ஏத்திய சித்தப்ர சித்தரே\nதருப்புகழ் வல்ல சுரர்மகள் நாயகன், சங்கரற்குக்\nகுருப்புகழ் வல்ல குமரேசன், ஷண்முகன் குன்றெறெறிந்தோன்\nமருப்புகழ் வல்ல அருண கிரிப்பெயர் வள்ளல்சொன்ன\nதிருப்புகழ் வல்லவர் சீர்பாதத் தூளி என் சென்னியதே\nஞான தண்டாயுத பாணிக்கு ஹரஹரோஹரா\nவேலும் மயிலும் சேவலும் துணை\nமறுமொழி இடுக: Cancel reply\nஉங்கள் மின்னஞ்சல் முகவரி வெளியிடப் படமாட்டாது.\nஉங்கள் எண்ணங்களைப் பகிர்ந்து கொள்ள:\nதமிழ்ஹிந்து தளத்தில் வரும் மறுமொழிகளை ஓரளவு மட்டுறுத்தலுக்குப் பின்பே வெளியிடுகிறோம் என்றாலும், தனிப்பட்ட முறையில் தாக்காத, ஏளனம் செய்யாத மறுமொழிகளை எல்லாம் வெளியிடவே நினைக்கிறோம் என்றாலும், மறுமொழிகளின் உண்மைத் தன்மைக்கும், கருத்துகளுக்கும் தமிழ்ஹிந்து பொறுப்பேற்காது.\nமறுமொழிகள் எழுதும் நண்பர்கள் தங்களின் பொறுப்பறிந்து எழுதுமாறு கேட்டுக்கொள்கிறோம்.\n• மேதா ஸூக்தம் – தமிழில்\n• சுவாமி விவேகானந்தர் அருளிய ஸ்ரீராமகிருஷ்ண ஸ்தோத்திரம் – தமிழில், விளக்கவுரையுடன்\n• ரிக்வேத கருத்துக்கள்: ஓர் எளிய அறிமுகம் – 9\n• ரிக்வேத கருத்துக்கள்: ஓர் எளிய அறிமுகம் – 8\n• நமது கல்வித் துறையில் பத்து குறைகள்\n• சாவர்க்கர்: வரலாற்றின் இருட்டறையிலிருந்து ஓர் எதிர்க் குரல் – நூல் வாசிப்பு அனுபவம்\n• அயோத்தியில் எழுகிறது ஸ்ரீராமர் ஆலயம்: மாபெரும் வரலாற்றுத் தருணம்\n• காயத்ரி ஜபம்: ஓர் விளக்கம்\n• காட்டுமிராண்டி – ஓர் ஆய்வு\nவேர்ல்டுவிஷன் உள்ளிட்ட கிறிஸ்தவ அமைப்புகளுக்கு நன்கொடை அளிக்காதீர்கள். ஏன்\nஇந்த வாரம் இந்து உலகம் (27)\nஇந்து மத மேன்மை (88)\nஇந்து மத விளக்கங்கள் (254)\nதிண்டுக்கல்லில் அன்னிய மத ஆக்கிரமிப்பு: சொந்த ஊரில் தமிழ் ஹிந்துக்கள் அகதிகளான அவலம்\nபாரத தரிசனம்: நெடும் பயண அனுபவம் – 4\nகாந்தி, கோட்சே, ஹிந்துமதம்: கமல்ஹாசன் கருத்துக்கள் – ஒரு பார்வை\nவஞ்சி மாநகர் புக்க காதை — மணி���ேகலை 27\nஆறுமுக நாவலர் / ஈழத்துச் சிதம்பர புராணம்\nகம்யூனிசமும் சோஷலிஸமும் களேபரங்களும் – 8\nதாமிரபரணி புஷ்கரம்: தடை போடுகிறதா தமிழ்நாடு அரசு\nமதுரைக் கலம்பகம் — 2\nநம்பிக்கை – 9: மௌனம்\nஅமெரிக்க நீதித்துறையும் இந்திய நீதித்துறையும்\nஆதி சங்கரரின் ஆன்ம போதம் – 15\nகாங்கிரஸ் இளவரசரின் புதிய ஆடை\nகான மயிலாட… : திமுக கோவை பொதுக்கூட்டம்\nகாதலர் தினம் என்னும் வருடாந்திர வெள்ளம்\nரிக்வேத கருத்துக்கள்: ஓர் எளிய அறிமுகம் – 5\nசிவ மானஸ பூஜா – தமிழில்\nஅமெரிக்க வரலாறு: ஓர் எளிய அறிமுகம்\nரிக்வேத கருத்துக்கள்: ஓர் எளிய அறிமுகம் – 4\nரிக்வேத கருத்துக்கள்: ஓர் எளிய அறிமுகம் – 3\nரிக்வேத கருத்துக்கள்: ஓர் எளிய அறிமுகம் – 2\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107910204.90/wet/CC-MAIN-20201030093118-20201030123118-00718.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://ta.m.wikipedia.org/wiki/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:MobileDiff/1465423", "date_download": "2020-10-30T11:39:49Z", "digest": "sha1:XO7GJ4MFVOWRS742YFOHA4HC6SETFZ7M", "length": 7406, "nlines": 50, "source_domain": "ta.m.wikipedia.org", "title": "\"இருசொற் பெயரீடு\" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\n\"இருசொற் பெயரீடு\" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு\n17:30, 24 சூலை 2013 இல் நிலவும் திருத்தம்\n1 பைட்டு சேர்க்கப்பட்டது , 7 ஆண்டுகளுக்கு முன்\n12:01, 5 சூலை 2013 இல் நிலவும் திருத்தம் (தொகு)\nInfo-farmer (பேச்சு | பங்களிப்புகள்)\nசி (→தோற்றம்: + ( Gaspard Bauhin (1560–1624)) என்ற அறிஞர், இரு சொற்பெயரிடல் முறைமையை அறிமுகப் படுத்தினார்.)\n17:30, 24 சூலை 2013 இல் நிலவும் திருத்தம் (தொகு) (மீளமை)\nJayarathinaAWB BOT (பேச்சு | பங்களிப்புகள்)\n[[உயிரியல்|உயிரியலில்]] '''இருசொற் பெயரீடு''' (''Binomial nomenclature'') எவ்வாறு [[உயிரினம்|உயிரினங்கள்]] பெயரிடப்படுகின்றன என்பதை வரையறுக்கிறது. பெயரில் விளங்குவது போன்று ஒவ்வொரு உயிரினமும் இரு சொற்களால் பெயரிடப்படுகின்றன: முதல் [[சொல்]] குறிப்பிட்ட உயிரினத்தின் [[பேரினம் (உயிரியல்)|பேரினத்தையும்]], இரண்டாம் சொல் குறிப்பிட்ட உயிரினத்தின் [[இனம் (உயிரியல்)|இனத்தையும்]] குறிக்கின்றன. இவை இலத்தீன் [[மொழி]]ச்சொற்களாக இருப்பதால் ''இலத்தீன் பெயர்'' எனவும் ''அறிவியல் பெயர்'' எனவும் அறியப்படுகின்றன. எடுத்துக்காட்டாக [[மனிதர்|மனித]] இனம் ஹோமோ சாபியன்ஸ் (''Homo sapiens'') என அறியப்படுகிறது. இதில் முதற்சொல் ஹோமோ மனிதர் சார்ந்திருக்கும் பேரினத்தையும் இரண்டாம் சொல் இனத்தையும் குறிக்கின்றன. [[இலத்தீன்|இலத்தீனில்]] எழுதும்போது முதற்சொல்லின் முதலெழுத்து மேலெழுத்தாக இருக்க வேண்டும்; இரண்டாம் சொல்லின் முதலெழுத்து, அது பெயர்ச்சொல்லாக இருப்பினும் மேலெழுத்தாக எழுதப்படக் கூடாது. தற்போது அவை அச்சுக்களில் வரும்போது சாய்ந்த எழுத்துக்களைக் கொண்டிருத்தல் வேண்டும்.\n*பதினெட்டாம் நூற்றாண்டின் தொடக்கத்தில், பல சொற்களாலான, ஒரு பெயரில் ஒரு தாவரம் அழைக்கப்பட்டது. இதற்கு பல சொற்பெயரிடு முறை என்று பெயர். ஒரு தாவரத்தின் அனைத்துப் பண்புகளையும் விளக்கும் வண்ணம், ஒரு தாவரத்தின் பெயர் பல சொற்களால் அமைந்திருந்தது. நீளமான பெயரொன்றை நினைவில் வைத்து கொள்வதில் நடைமுறை சிக்கல்கள் வந்தன. (எ.கா) \"Caryophyllum saxatilis folis gramineus umbellatis corymbis\" = \"மலைகள் மீது வளரும் புற்களைப் போன்ற இலைகளுடைய மஞ்சரியுடையத் தாவரம்\"\nவேறுவகையாகக் குறிப்பிடப்பட்டிருந்தாலன்றி இவ்வுள்ளடக்கம் CC BY-SA 3.0 இல் கீழ் கிடைக்கும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107910204.90/wet/CC-MAIN-20201030093118-20201030123118-00718.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://ta.m.wikipedia.org/wiki/%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%80%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE:%E0%AE%89%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D_%E0%AE%A4%E0%AF%86%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AF%E0%AF%81%E0%AE%AE%E0%AE%BE/2008", "date_download": "2020-10-30T11:51:37Z", "digest": "sha1:KJQ233V3FAFPOR7VIFYLSV5MWKB2P5CG", "length": 7403, "nlines": 46, "source_domain": "ta.m.wikipedia.org", "title": "விக்கிப்பீடியா:உங்களுக்குத் தெரியுமா/2008 - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகருங்குழிகள் (படம்) என்பன, இவற்றின் எல்லைக்குள் செல்லும் ஒளி உட்பட்ட எதுவுமே வெளியேற முடியாத அளவு வலுவான ஈர்ப்புச் சத்தியைக் கொண்டுள்ள அண்டவெளியின் ஒரு பகுதியாகும்.\nஆசியாவில் உள்ள 47 நாடுகளில் இந்தியா, பாகிஸ்தான், பிலிப்பைன்ஸ், சிங்கப்பூர் ஆகிய நான்கு நாடுகளில் மட்டுமே ஆங்கிலம் ஒரு ஆட்சி மொழியாக இருக்கிறது.\nமங்கோலியப் பேரரசு அதன் உச்சநிலையில் 36 மில்லியன் சதுர கிமீ பரந்து ஏறத்தாழ 100 மில்லியன் மக்களைக் கொண்டிருந்த உலக வரலாற்றில் மொத்த பரப்பளவு அடிப்படையில் இரண்டாவது பெரிய பேரரசு.\nதமிழின் முதல் முழுநீள முப்பரிணா இயங்குபடம் 2007 ஆண்டில் வெளிவந்த இனிமே நாங்கதான் ஆகும்.\nதானுந்து வழிகாட்டி என்பது தானுந்து செல்ல வேண்டிய இடத்துக்கு நிகழ்நேரத்தில் வழிகாட்டும் கருவி ஆகும்.\nஅமெரிக்க உள்நாட்டுப் போர் ஐக்கிய அமெரிக்காவில் அடிமை முறைக்குச் சார்பான தென் மாநிலங்களுக்கும் (படம்), அதன் விரிவாக்கத்தை எதிர்���்த வட மாநிலங்களுக்கும் இடையே 1861-1865 காலப்பகுதியில் நிகழ்ந்த உள்நாட்டுப் போர்.\nபண்டைச் சீனாவின் சிறந்த நான்கு கண்டுபிடிப்புகளாக திசைகாட்டி, வெடிமருந்து, காகிதம், அச்சுத் தொழில்நுட்பம் ஆகியவை கருதப்படுகின்றன.\nஅபிதானகோசம் (1902), அபிதான சிந்தாமணி (1910) ஆகியவை தமிழில் வெளியிடப்பட்ட முதல் இரு இலக்கிய கலைக்களஞ்சியங்கள் ஆகும்.\nசராசரி மனிதரின் ஆயுள் எதிர்பார்ப்பு சுவாசிலாந்தில் 32.23 ஆகவும் ஜப்பானில் 82.07 ஆகவும் எனப் பெரிய வித்தியாசத்துடன் அமைகிறது.\nவளரி என்பது ஓடித் தப்பிப்பவர்களை பிடிப்பதற்கு பண்டைய தமிழரால் பயன்படுத்தப்பட்ட ஒருவகை வளைத்தடி போன்ற ஆயுதம் ஆகும்.\nஇணையத்தை பரந்த சமூகத்துக்கு அறிமுகப்படுத்திய உலகளாவிய வலையை 1990 ஆம் ஆண்டு டிம் பேர்னேர்ஸ்-லீ (படம்) கண்டுபிடித்தார்.\nதமிழின் முதல் பல்துறைக் கலைக்களஞ்சியம் 1947-1968 காலப்பகுதியில் தமிழ் வளர்ச்சிக் கழகத்தால் வெளியிடப்பட்ட தமிழ்க் கலைக்களஞ்சியம் ஆகும்.\nபெர்ள் நிரல் மொழி மனித மரபகராதித் திட்டத்தில் டி.என்.ஏ. தொடர்வரிசைகளை விரைவாகப் பகுப்பாய்வு செய்ய உதவியது.\nயூரி ககாரின் விண்வெளிக்கு வெற்றிகரமாகப் பயணித்த முதல் மனிதர் ஆவார்.\nபிரெஞ்சுப் புரட்சி விடுதலை, சமத்துவம், சகோதரத்துவம் ஆகிய கொள்கைகளை முழங்கி 1789-1799 காலப்பகுதியில் நிகழ்ந்தது.\nவேறுவகையாகக் குறிப்பிடப்பட்டிருந்தாலன்றி இவ்வுள்ளடக்கம் CC BY-SA 3.0 இல் கீழ் கிடைக்கும்.\nஇப்பக்கத்தைக் கடைசியாக 16 சூலை 2009, 03:10 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107910204.90/wet/CC-MAIN-20201030093118-20201030123118-00718.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://ta.wikisource.org/wiki/%E0%AE%85%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%B5%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D_%E0%AE%95%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D/%E0%AE%85%E0%AE%9F%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D", "date_download": "2020-10-30T10:23:13Z", "digest": "sha1:NJDTCEUSXVN2F23EOCKVOKFKVAHT2NOC", "length": 6235, "nlines": 95, "source_domain": "ta.wikisource.org", "title": "அறிவுக் கனிகள்/அடக்கம் - விக்கிமூலம்", "raw_content": "\nஅறிவுக் கனிகள் ஆசிரியர் பொ. திருகூடசுந்தரம்\n422011அறிவுக் கனிகள் — அடக்கம்பொ. திருகூடசுந்தரம்\n737.கதிர் நிறைந்தால் பயிர் தரையில் தொங்கும்.\n என்னிடம் தாழ்மையை வேண்டுகிறீர். ஆனால் நான் இன்னும் அந்த உயர்ந்த பொருளை எட்டவில்லை.\n739. எல்லோர்க்கும் பிறர்க்கு எஜமானாயிருக்க ஆசை. ஆனால் எவனும் ��னக்கு எஜமானாயில்லை.\n சில வேளைகளில் குருடாயிருக்கவேண்டும். ஊழியனா\n741.மனித ஜாதியின் திறமைக்குள் அடங்கும் நன்மைகள் எல்லாம், “கீழ்ப்படிதல்” என்பதில் அடங்கும்.\n742.நெஞ்சில் போர் நிகழ்த்தும்பொழுதுதான் நாம் கொஞ்சமேனும் பெறுமதி அடைகின்றோம்.\n743.தன்னைத்தானே உயர்த்திக்கொள்பவன் தாழ்த்தப்படுவான். தன்னைத்தானே தாழ்த்திக்கொள்பவன் உயர்த்தப்படுவான்.\n744.வாஞ்சையும் தாழ்மையும் துன்பங்களைச் சகித்துக் கொள்வதன் மூலமே கற்றுக்கொள்ள முடியும்.\n745.தாழ்மையே அறிவுடைமையின் உத்தம அடையாளம்.\nஇப்பக்கம் கடைசியாக 16 சூலை 2019, 15:25 மணிக்குத் தொகுக்கப்பட்டது.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107910204.90/wet/CC-MAIN-20201030093118-20201030123118-00718.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://ta.wikisource.org/wiki/%E0%AE%AA%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D:%E0%AE%87%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%A3_%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%AE%E0%AF%8D.pdf/492", "date_download": "2020-10-30T11:34:25Z", "digest": "sha1:EO4UV6QQD65NGPIUGX3AAGU4H7OTDYD3", "length": 6381, "nlines": 72, "source_domain": "ta.wikisource.org", "title": "பக்கம்:இராவண காவியம்.pdf/492 - விக்கிமூலம்", "raw_content": "\nஇந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை\n68 தும்மிருவ ரோடு தமிழ்க் குலமுதலு மழியவட நுளையர்க் காளாப் பொம்முதலா கியபாவிக் காளாக்கி விட்டெங்கு போனீர் போனீர் 56. கல்லாத மறமுதலே கண்ணோடுங் கைத்தாயே கலங்கா நின்றே அல்லாத புரிந்தொழுகு மடிமைதருங் குடிமக்க ளான தொன்றோ 56. கல்லாத மறமுதலே கண்ணோடுங் கைத்தாயே கலங்கா நின்றே அல்லாத புரிந்தொழுகு மடிமைதருங் குடிமக்க ளான தொன்றோ சொல்லாத ஆமென்றே சுவைகண்டோ கொன்றுண்ணுந் துகளோ ரான பொல்லாத வாரியப்பாழ்ம் புலிக்கிரையாத் தந்தெங்கு போனீர் போனீர் சொல்லாத ஆமென்றே சுவைகண்டோ கொன்றுண்ணுந் துகளோ ரான பொல்லாத வாரியப்பாழ்ம் புலிக்கிரையாத் தந்தெங்கு போனீர் போனீர் 57. வாழையடி வாழையென வந்தவிளங் கன்றழிந்த வகையே போல் வாழையடி வாழையிளங் கன் றனை ய விள வரசை வட. வர்க் கீந்து வாழையடி வாழையென வந்தருள்மா பெருந்தலைவர் மரபைப் போக்கி ஏழையடி யவரானோ மென் செய்கோர் தமிழ்காத்த வெம்மீ ரெம்மீர் 57. வாழையடி வாழையென வந்தவிளங் கன்றழிந்த வகையே போல் வாழையடி வாழையிளங் கன் றனை ய விள வரசை வட. வர்க் கீந்து வாழையடி வாழையென வந்தருள்மா பெருந்தலைவர் மரபைப் போக்கி ஏழையடி யவரானோ மென் செய்கோர் த��ிழ்காத்த வெம்மீ ரெம்மீர் 58. தாயற்றுத் தந்தையற்றுத் தண்டமிழைத் ' தம்மவர்போற் றாங்க வந்த சேயற்று நில்லாது சிற்றப்பன் றன் னையற்றுச் சிறுமை யுற்றுக் காயுற்ற திறன் மறவக் கடலற்றுக் கையற்றுக் கண்ணு மற்று நோயுற்று மற்றொன்று தோன்றாது பயனற்று நொந்தேம் நொந்தேம். 88. தம்முதல்-குருத்து. தாய்-சிம்பு - கிழங்கு விழுந்த கொட்டைக்குள் இருப்பது. மும்முதல்-கன் று, சிம்பு, பழம், குலமுதல்-சேயோன், பொம்முதல்- உடல் விம்மு தல். 56, கைத்தாய்-வளர்ப்புத்தாய். துகள் - குற்றம், 68, கை மற்று-செயலற்று. கண்-அறிவு.\nஇப்பக்கம் கடைசியாக 20 சூன் 2019, 05:55 மணிக்குத் தொகுக்கப்பட்டது.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107910204.90/wet/CC-MAIN-20201030093118-20201030123118-00718.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://tamil.goodreturns.in/news/bengaluru-s-traffic-cost-an-average-of-rs-52-264-per-year-for-a-person-how-020274.html?utm_medium=Desktop&utm_source=GR-TA&utm_campaign=Similar-Topic-Slider", "date_download": "2020-10-30T10:27:06Z", "digest": "sha1:SYYNLBXW73OUBKTZVE36BWKO4LS36XMO", "length": 26199, "nlines": 216, "source_domain": "tamil.goodreturns.in", "title": "பெங்களூர் மக்களுக்கு வருடம் 52,264 ரூபாய் நஷ்டம்.. எப்படித் தெரியுமா..? | Bengaluru's traffic cost an average of Rs 52,264 per year for a person.. How? - Tamil Goodreturns", "raw_content": "\n» பெங்களூர் மக்களுக்கு வருடம் 52,264 ரூபாய் நஷ்டம்.. எப்படித் தெரியுமா..\nபெங்களூர் மக்களுக்கு வருடம் 52,264 ரூபாய் நஷ்டம்.. எப்படித் தெரியுமா..\nநிலுவையில் லட்சம் கோடி கிரெடிட் கார்டு கடன்கள்..\n44 min ago ஆபத்தில் ரூ.1 லட்சம் கோடிக்கு மேல் கிரெடிட் கார்டு கடன்கள்.. சிக்கலில் வங்கிகள்..\n2 hrs ago நீங்கள் கிரெடிட் கார்டு உபயோகிப்பவரா.. இந்த கட்டணங்கள் எல்லாம் உண்டு.. எச்சரிக்கையா இருங்க..\n4 hrs ago உச்சத்தில் இருந்து 10 கிராம் தங்கம் விலை ரூ.5,700க்கு மேல் வீழ்ச்சி.. இன்னும் குறையுமா\n5 hrs ago வாரத்தின் இறுதியில் சர்பிரைஸ் கொடுத்த சந்தை.. சென்செக்ஸ் 200 புள்ளிகளுக்கு மேல் ஏற்றம்..\nMovies 'அவர்கள் இல்லாமல் இதை கடந்திருக்க முடியாது..' வணங்குகிறார் 'மஹா' ஹன்சிகா மோத்வானி\nNews அடேய்.. கொலைவெறி கொரோனா பாய்ஸ்... முள்ளுவாடி தம்பிகளின் லொள்ளுத்தனம்..\nSports \"அவர் பேசுவதே இல்லை\".. வெளிப்படையாக சொன்ன தோனி.. நீங்களே இப்படி பேசலாமா\nLifestyle இந்த 2 பொருளையும் ஒன்னா சாப்பிட்டா, நோயெதிர்ப்பு சக்தி பல மடங்கு அதிகரிக்கும் தெரியுமா\nAutomobiles வீட்டின் மொட்டை மாடியில் ஸ்கார்பியோ காரை நிறுத்திய உரிமையாளர்.. கா���ணத்தை கேட்டு வியந்துபோன மக்கள்\nEducation பி.இ பட்டதாரிகளே, வங்கியில் பணியாற்ற ஆசையா\nTechnology ஒன்பிளஸ் நோர்ட் முன்பதிவு செய்து அமேசான் வழியாக கூடுதல் நன்மையைப் பெறுவது எப்படி\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nபெங்களூர் நகரம் எந்த அளவிற்கு ஐடி துறைக்குப் பிரபலமோ, அதே அளவிற்கு டிராபிக்-க்கும் பேமஸ். கடந்த 15 வருடத்தில் பெங்களூர் நகரம் தொழில்நுட்பம், வர்த்தகம், ரியல் எஸ்டேட், போக்குவரத்து, பல மாநில மக்களின் வருகை, புதிய டிஜிட்டல் சேவை நிறுவனங்களின் தாயகம் என மிகப்பெரிய அளவில் வளர்ச்சி அடைந்துள்ளது நாம் அனைவருக்கும் தெரியும், இந்த வளர்ச்சியில் மிகப்பெரிய பிரச்சனை தான் இந்த டிராபிக்.\nபெங்களூர் டிராபிக்-ஆல் பெங்களூர் மக்கள் ஒவ்வொருவரும் எவ்வளவு பணத்தை இழக்கிறார்கள் தெரியுமா..\n96% பேருக்கு ஹெச்1பி விசா.. டிரம்ப் ஆட்சியில் புதிய உச்சம்..\nInstitute of Social and Economic Change (ISEC) கல்வி அமைப்பைச் சேர்ந்த ஆராய்ச்சியாளர்கள் மக்களின் திறனை நேரடியாகப் பாதிக்கும் பெங்களூர் வாகன எண்ணிக்கை, வாகன நெரிசல், இதனால் மக்கள் உடல் நலத்தில் ஏற்படும் பாதிப்பு குறித்து ஒரு மிகப்பெரிய ஆய்வைச் செய்துள்ளனர். இந்த ஆய்வின் முடிவுகள் அதிர்ச்சி அளிக்கும் உண்மைகள் பல வெளிவந்துள்ளது.\nISEC சேர்ந்த விஜயலட்சுமி மற்றும் பேராசிரியர் கிருஷ்ண ராஜ் ஆகியோர் சுமார் 427 பேரிடம் கலந்துரையாடல் செய்துள்ளனர். இவர்கள் பெங்களூரில் பஸ், மெட்ரோ, கார் மற்றும் இரு சக்கர வாகனங்களில் தினசரி பயணிப்பவர்கள். இந்த ஆய்வின் முடிவில் 'Economic Estimation of Health and Productivity Impacts of Traffic Congestion: A case of Bengaluru City' என்ற தலைப்பில் முக்கியமான ஆய்வறிக்கையைச் சமர்ப்பித்துள்ளனர்\nஆஸ்துமா முதல் மன அழுத்தம்\nஇந்த ஆய்வில் சொந்த வாகனங்களைப் பயன்படுத்துவோர் சுமார் 37 சதவீதம் பேருக்கு ஆஸ்துமாவும், 47 முதல் 50 சதவீதம் பேருக்கு மன அழுத்தம், சுவாச பிரச்சனை, முதுகுத்தண்டு வலி, ரத்த அழுத்தம் போன்றவை பொதுவான பிரச்சனையாக இருப்பது தெரியவந்துள்ளது.\n37 சதவீதம் பேருக்கு ஆஸ்துமா என்பது போக்குவரத்தின் போது மாசு அடைந்த சுற்றுச்சூழ்நிலையில் இருப்பதால் ஏற்பட அதிகளவிலான வாய்ப்புகள் உள்ளது.\nஇதேபோல் பஸ் மற்றும் மெட்ரோ போன்ற பொது வாகனங்களைப் பயன்படுத்துவோருக்கு 22 சதவீத பேருக்கு தான் ஆஸ்துமா உ���்ளது. மேலும் 40 சதவீத பேருக்குச் சுவாச பிரச்சனை, 55 சதவீத பேருக்கு மன அழுத்தம், ரத்த அழுத்தம் ஆகியவை உள்ளது தெரியவந்துள்ளது.\nசொந்த வாகனங்களைப் பயன்படுத்துவோரை விடவும் பொது வாகனங்களைப் பயன்படுத்துவோருக்குப் பாதிப்பு குறைவாகத் தான் உள்ளது.\nமேலும் சமீப காலத்தில் மெட்ரோ போன்ற பொதுப் போக்குவரத்திற்கு மாறியவர்களின் உடல்நலம் மேம்படுவதுள்ளதாக மக்கள் கூறியுள்ளதாக விஜயலட்சுமி தனது ஆய்வறிக்கையில் தெரிவித்துள்ளார்.\nஆனால் செலவுகள் சற்று அதிகரித்துள்ளாகவும் தெரிவித்துள்ளனர்.\nபோக்குவரத்து பிரச்சனையால் ஏற்படும் உடல பாதிப்புகளுக்காக வருடத்திற்கு மக்கள் சராசரியாக 4,944 ரூபாயும், வேலைத் திறன் பாதிப்பதால் வருடத்திற்கு 15,520 ரூபாய் வரையிலும், இந்தப் பிரச்சனையில் இருந்து மக்கள் தங்களைப் பாதுகாத்துக்கொள்ள எடுக்கும் முன்னெச்சரிக்கைகளுக்காக வருடத்திற்கு 31,800 ரூபாய் என வருடத்திற்குப் பெங்களூர்வாசிகள் சராசரியாக 52,264 ரூபாய் அளவிலான பணத்தை இழக்கிறார்கள் என இந்த அறிக்கை கூறுகிறது.\nமுன்னெச்சரிக்கை பிரிவில் கேப்-ல் செல்வது, உடல் பாதிப்பால் விடுமுறை எடுப்பது போன்றவையும் இதில் அடங்குகிறது.\nபெங்களூர் டிராபிக்-ஆல் நீங்களும் இதுபோன்ற உடல் பாதிப்புகளை அனுபவித்துள்ளார்களா, கமெண்ட்-ல் பதிவு செய்யுங்கள்.\nதமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க\nபெங்களூர் நகரத்தை விட்டு வெளியேறும் ஐடி ஊழியர்கள்.. என்ன நடக்கிறது..\n18வயது சிறுவனின் பார்மஸி நிறுவனத்தில் முதலீடு செய்த ரத்தன் டாடா..\nஐடி துறை சற்று அடி வாங்கலாம்..பெங்களூருக்கே சவால்விடும் வைரஸ்..எப்படி மீண்டு வரப்போகிறது ஐடி நகரம்\nபெங்களூரையும் தொற்றிக் கொண்ட கொரோனா பயம்.. ஐடி ஊழியர்களை வீட்டில் இருந்து பணிபுரிய அறிவுரை\nமொத்த ஆபீஸ்-யும் மூடியது SAP.. காரணம் வைரஸ் தாக்குதல்..\nஇந்தியாவிலேயே அதிக சம்பளம் இங்கு தான்.. எந்த துறையில் தெரியுமா..\nவெளியானது உலகின் டாப் சிட்டி லிஸ்ட்..100 நகரங்களுக்குள் வந்த இந்தியாவின் ஒரே ஊர் எது தெரியுமா\nபெங்காலி மொழி பேசுபவரா.. வீட்டு வேலைக்கு வேண்டாம்.. தவிர்க்கும் பெங்களூர் அபார்ட்மென்ட் வாசிகள்\nபெங்களூருக்கு இப்படி ஒரு நிலையா.. 30% பேர் பணி இழப்பா.. பொருளாதார மந்த நிலை தான் காரணமா..\nCafe Coffee Day: கடனை கட்ட 9 ஏக்கர் சொத்தை விற்கு���் காஃபி டே.. கவலையில் நிறுவனம்\nஅலுவலக நிலங்களைக் குத்தகைக்கு விடுவதில் பெங்களூரு நம்பர் 1..\nஇந்திய நிறுவனங்களில் ஆள்சேர்ப்பு விகிதம் மார்ச்சில் 12 சதவிகிதம் அதிகரிப்பு - நாக்ரி டாட் காம் ஆய்வு\nRead more about: bangalore பெங்களூர் பெங்களூரு டிராபிக்\nஉச்சத்தில் இருந்து 10 கிராம் தங்கம் விலை ரூ.5000க்கு மேல் வீழ்ச்சி.. இன்னும் குறையுமா\nஉயரும் வெங்காயம் விலை.. கேரள முதல்வர் எடுத்த அதிரடி முடிவு.. முதல்வர் எடப்பாடிக்கு கடிதம்\nசற்றே ஆறுதல் தந்த சென்செக்ஸ், நிஃப்டி.. 100 புள்ளிகளுக்கு மேல் ஏற்றம் கண்ட சென்செக்ஸ்..\nபங்குச் சந்தை, மியூச்சுவல் ஃபண்ட், வைப்பு நிதி, கமாடிட்டி, ஃபோரெக்ஸ், வர்த்தகச் செய்திகள்..\nஉங்கள் வருமானத்தைப் பெருக்கத் தமிழ் குட்ரிட்டன்ஸ் நிதி மற்றும் வர்த்தகச் செய்திகளை உங்கள் மின்னஞ்சலில் பெற\nஇந்தியாவின் தலைசிறந்த பர்சனல் பைனான்ஸ் தளங்களில் 3வது இடத்தில்: தமிழ் குட்ரிட்டன்ஸ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107910204.90/wet/CC-MAIN-20201030093118-20201030123118-00718.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"}
+{"url": "https://www.itnnews.lk/ta/2020/08/24/276967/", "date_download": "2020-10-30T10:32:48Z", "digest": "sha1:H4UY7MUKHZBPKLGPP7B4UVL3QGEMFAXG", "length": 10272, "nlines": 151, "source_domain": "www.itnnews.lk", "title": "கொரோனா பாதிப்பில் இருந்து மீண்டார் பாடகர் எஸ்.பி பாலசுப்ரமணியம் - ITN News Breaking News", "raw_content": "\nகொரோனா பாதிப்பில் இருந்து மீண்டார் பாடகர் எஸ்.பி பாலசுப்ரமணியம்\n20 தொடர்பான உயர் நீதிமன்ற நிலைபாடு சபாநாயகரிடம் 0 10.அக்\nஜனாதிபதி ஹம்போந்தோட்டை தேசிய திட கழிவு முகாமைத்துவ வேலைத்திட்டம் தொடர்பில் கண்காணிப்பு விஜயம் 0 15.டிசம்பர்\nவடகொரிய தலைவர் சீனாவுக்கு விஜயம் 0 08.ஜன\nபுகழ்பெற்ற சினிமா பின்னணி பாடகர் எஸ்.பி.பாலசுப்ரமணியம் அண்மையில் கொரோனா தொற்றினால் பாதிக்கப்பட்டு வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். தொடர்ந்து அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. இதனால் ரசிகர்கள் கவலை அடைந்தனர். அத்துடன் பல்வேறு பிரார்த்தனைகளில் ஈடுபட்டனர்.\nஇந்நிலையில், சரண் எஸ்.பி.பி. உடல்நிலை குறித்து கூறியுள்ளதாவது: எனது தந்தையின் உடல்நிலை சீராக உள்ளது. அவர் நலமுடன் இருக்கிறார். தற்போது அவருக்கு எடுக்கப்பட்ட கொரோனா பரிசோதனையில் நெகட்டிவ் என வந்துள்ளது. தொடர்ந்து என் தந்தைக்காக நீங்கள் செய்த பிரார்த்தனைக்கு நன்றி என தெரிவித்துள்ளார்.\nகொரோனா பரவலுக்கு மத்தியில் சீனாவில் ஆடை அல��்கார அணிவகுப்பு\nமுத்தையா முரளிதரன் தோற்றத்திற்கு மாறிய விஜய் சேதுபதி..\nதிருமண திகதியை அறிவித்த பிரபல நடிகை\nநோபல் பரிசுத்தொகை மீண்டும் அதிகரிப்பு\nபுட்டினுக்கு நோபல் பரிசு வழங்கப்பட வேண்டுமென பரிந்துரை\nஉள்நாட்டு சினிமா- அனைத்தும் படிக்க\nவஜிரா சித்ரசேனாவுக்கும் – மறைந்த பேராசிரியர் இந்திரா தசநாயக்கவுக்கும் பத்மபூஷண விருது\nதிரைப்பட கூட்டுத்தாபனம் மீண்டும் திரைப்பட விநியோகம்\nநடிகர் ரஜினியின் மகள் சவுந்தர்யா திருமணம் : பிரபலங்கள் வாழ்த்து\n34வது கலாபூசணம் அரச விருது விழா ஜனாதிபதி தலைமையில்\nதேச பிதா திரைப்படம் இன்று கட்சிக்கு..\nமுத்தையா முரளிதரன் தோற்றத்திற்கு மாறிய விஜய் சேதுபதி..\nதிருமண திகதியை அறிவித்த பிரபல நடிகை\nபிக்பாஸ் நிகழ்ச்சிக்கு தயாராகும் கமல்..\nஎஸ்.பி. பாலசுப்ரமணியம் உடல் நலம் பெற பிரார்த்திக்கும் சினிமா பிரபலங்கள்\nமகிழ்ச்சியான அறிவிப்பை வெளியிட்ட பிரபல தம்பதி..\nஅமிதாப் பச்சன் கொரோனாவில் இருந்து குணமடைந்து வீடு திரும்பினார்\nசாதனை படைத்த சுஷாந்த் இன் ‘தில் பெச்சாரா’ டிரெய்லர்\nநடிகை ஐஸ்வர்யா ராயின் மேனேஜர் தற்கொலை..\nஎளிமையான முறையில் நடைபெற்ற ராணாவின் நிச்சயதார்த்தம்\nஹொலிவூடின் பிரபல நடிகை ச்செட்விக் பொஸ்மன் காலமானார்..\nதனது காதலியின் படத்தை வெளியிட்டார் ராணா….\n92 வது ஒஸ்கார் விருது விழா\nஎனது முன்னைய வாழ்க்கையை நினைக்க கடினமாக இருக்கிறது\nதனக்கு ஆண் குழந்தை பிறக்க போகிறது என்று டுவிட்டரில் அறிவித்த நடிகை\nயாழ் கொட் டெலன்ட் (Jaffna Got Talent) நிகழ்ச்சி\nவஜிரா சித்ரசேனாவுக்கும் – மறைந்த பேராசிரியர் இந்திரா தசநாயக்கவுக்கும் பத்மபூஷண விருது\nசிறிய வயது இசையமைப்பாளர் என்ற பெருமை பெருமைக்கு உரித்தாகும் லிடியான்\nபாடகி வைக்கம் விஜயலட்சுமிக்கு விரைவில் திருமணம்\nபிரபல கர்நாடக சங்கீத கலைஞர் ஸ்ரீ ஆருரனின் உலக சாதனை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107910204.90/wet/CC-MAIN-20201030093118-20201030123118-00718.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.kathiravan.com/2019/11/blog-post_203.html", "date_download": "2020-10-30T10:02:40Z", "digest": "sha1:OX2UNA3YECK4EXVB3VDKYRIR2HLLRMSF", "length": 7704, "nlines": 107, "source_domain": "www.kathiravan.com", "title": "கடமைகளை பொறுப்பேற்றார் அமைச்சர் நிமால் சிறிபால டி சில்வா! - Kathiravan - கதிரவன்", "raw_content": "\nகடமைகளை பொறுப்பேற்றார் அமைச்சர் நிமால் சிறிபால டி சில்வா\nநீதிமன்றம், மனித உரிமைகள் மற்றும் சட்ட மறுசீரமைப்பு அமைச்சர் நிமால் சிறிபால டி சில்வா தனது கடமைகளை ஆரம்பித்துள்ளார்.\nநேற்று(வெள்ளிக்கிழமை) மாலை அவர் இவ்வாறு கடமைகளை பொறுப்பேற்றுள்ளார்.\nஅமைச்சின் செயலாளர் ஜயந்தி விஜயதுங்க உட்பட அமைச்சின் அதிகாரிகள் இதில் கலந்து கொண்டனர்.\nநேற்றைய தினம் புதிய அமைச்சர்கள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ முன்னிலையில் பதவி பிரமாணம் செய்து கொண்டிருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.\nஎனக்கு கிடைக்காத, பிரகதி வேறு நபருக்கு கிடைக்கக்கூடாது\nஇந்தியாவின், தமிழகத்தில் மர்மமான முறையில் கொலை செய்யப்பட்டு கிடந்த கல்லூரி மாணவியின் கை, மணிக்கட்டு மற்றும் விரல்கள் வெட்டப்பட்டு இருப்பத...\nகொரோனா வைரஸ் மே 29-ந் தேதி கட்டுக்குள் வரும் என கணித்த குட்டி ஜோதிடரின் பின்னணி இதுதான்\nகொரோனா வைரஸ் பற்றி பல செய்திகள் வாட்ஸ் ஆப்பில் வந்த வண்ணம் உள்ளன. அப்படி பிரபலமானவர்களில் இந்த வைரஸ் நாயகனும் ஒருவர். இன்று நம்மை வீட்டி...\nசுமணரத்ன தேரரின் கும்பல் என்னை தாக்கியது: பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு\nமட்டக்களப்பு மாவட்டத்தில் சுயேட்சைக்குழு 22ல் பாராளுமன்ற தேர்தலில் போட்டியிடும் மட்டக்களப்பு மங்களராம விகாராதிபதி அம்பிட்டிய சுமணரத்ன தேரரி...\n157 பேருடன் விழுந்து நொறுங்கிய விமானம்: இறுதி நொடிகள்.... வெளியான ரகசியம்\nஎத்தியோப்பிய தலைநகர் அடிஸ் அபாபா-வில் இருந்து கென்ய தலைநகர் நைரோபிக்கு புறப்பட்ட போயிங் 737 மேக்ஸ்-8 ரக விமானம் 6 நிமிடங்களுக்கு விழுந்து...\nஇந்தியா போன்று இலங்கையிலும் நடந்த பெரும் துயர் பேருந்துக்குள் மாணவிக்கு நேர்ந்த கொடுமை\nபுத்தளத்தில் தனியார் பேருந்துக்குள் வைத்து மாணவியை துஷ்பிரயோகம் செய்யத நபர் கைது செய்யப்பட்டுள்ளார். 15 வயதான பாடசாலை மாணவியை துஷ்பிர...\nCommon (6) India (26) News (6) Others (8) Sri Lanka (11) Technology (10) World (262) ஆன்மீகம் (11) இந்தியா (272) இலங்கை (2642) கட்டுரை (31) கண்ணீர் அஞ்சலி (1) கதிரவன் உலா (27) கதிரவன் களஞ்சியம் (37) கவிதைத் தோட்டம் (52) சிறப்பு செய்திகள் (27) சினிமா (31) சுவிட்சர்லாந்து (5) தொழில்நுட்பம் (2) நினைவஞ்சலி (3) பலதும் பத்தும் (2) மரண அறிவித்தல் (3) ஜோதிடம் (7)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107910204.90/wet/CC-MAIN-20201030093118-20201030123118-00718.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.maalaimalar.com/news/sports/2020/02/14135445/1285928/Indians-vs-New-zealand-XI-Pujara-hanuma-vihari-signs.vpf", "date_download": "2020-10-30T11:36:37Z", "digest": "sha1:VETBZRZNQA3GY5FZO3DF7MSDK5VETXLB", "length": 16771, "nlines": 186, "source_domain": "www.maalaimalar.com", "title": "பயிற்சி ஆட்டத��தில் புஜாரா, விஹாரி சிறப்பான ஆட்டம்: பிரித்வி ஷா, ஷுப்மான் கில், அகர்வால் சொதப்பல் || Indians vs New zealand XI Pujara hanuma vihari signs Prithvi shah agarwal shubman gill disappointed", "raw_content": "\nசென்னை 30-10-2020 வெள்ளி தொடர்புக்கு: 8754422764\nபயிற்சி ஆட்டத்தில் புஜாரா, விஹாரி சிறப்பான ஆட்டம்: பிரித்வி ஷா, ஷுப்மான் கில், அகர்வால் சொதப்பல்\nநியூசிலாந்து லெவன் அணிக்கெதிரான பயிற்சி ஆட்டத்தில் புஜாரா, விஹாரியைத் தவிர மற்ற வீரர்கள் சொதப்ப இந்தியா 263 ரன்னில் சுருண்டது.\nசதம் அடித்த ஹனுமா விஹாரி\nசதம் அடித்த ஹனுமா விஹாரி\nநியூசிலாந்து லெவன் அணிக்கெதிரான பயிற்சி ஆட்டத்தில் புஜாரா, விஹாரியைத் தவிர மற்ற வீரர்கள் சொதப்ப இந்தியா 263 ரன்னில் சுருண்டது.\nவிராட் கோலி தலைமையிலான இந்திய கிரிக்கெட் அணி நியூசிலாந்தில் சுற்றுப் பயணம் செய்து விளையாடி வருகிறது. இரு அணிகள் இடையேயான 20 ஓவர் தொடரை இந்தியா 5-0 என்ற கணக்கில் கைப்பற்றி நியூசிலாந்தை ஒயிட்வாஷ் செய்தது. இதேபோல ஒருநாள் தொடரை நியூசிலாந்து 3-0 என்ற கணக்கில் முழுமையாக கைப்பற்றி இந்தியாவை ஒயிட்வாஷ் செய்தது.\nஇரு அணிகள் இடையே இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் நடக்கிறது. முதல் டெஸ்ட் வருகிற 21-ந் தேதி ஆக்லாந்தில் தொடங்குகிறது.\nடெஸ்ட்டுக்கு முன்பு இந்திய அணி நியூசிலாந்து லெவலுடன் மோதும் 3 நாள் பயிற்சி ஆட்டம் ஹாமில்டனில் இன்று தொடங்கியது. டாஸ் வென்ற இந்தியா பேட்டிங் தேர்வு செய்தது. தொடக்க வீரர்களான பிரித்வி ஷா, அகர்வால் மீண்டும் ஏமாற்றம் அளித்தனர். பிரித்வி ஷா ரன் எதுவும் எடுக்காமலும், அகர்வால் ஒரு ரன்னிலும் வெளியேறினார்கள். அடுத்து வந்த புதுமுக வீரர் ஷுப்மான் கில் ரன் எதுவும் எடுக்காமலும், ரகானே 18 ரன்னிலும் ஆட்டம் இழந்தனர். 38 ரன்னுக்குள் இந்தியா 4 விக்கெட்டை இழந்தது.\n5-வது விக்கெட்டுக்கு ஜோடி சேர்ந்த புஜாரா - விஹாரி சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினார்கள். இருவரும் அரை சதத்தை கடந்தனர். அவர்களது அபாரமான ஆட்டத்தால் இந்திய அணி சரிவில் இருந்து மீண்டு முன்னேற்றம் அடைந்தது.\nபுஜாரா 93 ரன்கள் எடுத்த நிலையில் ஆட்டமிழந்தார். விஹாரி 101 ரன்னில் ரிட்டையர் ஹர்ட் மூலம் வெளியேறினார். அப்போது இந்தியா 245 ரன்கள் எடுத்திருந்தது.\nஅதன்பின் வந்த ரிஷப் பண்ட் (7), சகா (0), அஷ்வின் (0) ஜடேஜா (8) அடுத்தடுத்து ஆட்டமிழக்க இந்தியா 263 ரன்னில் சுருண்டது. 78.5 ஓவர்கள் வீசப்பட்டதால் அத்துடன் முதல் நாள் ஆட்டம் முடிக்கப்பட்டது. குகலின், இஷ் சோதி தலா மூன்று விக்கெட்டுக்கள் வீழ்த்தினர்.\nNZvIND | Prithvi Shah | Shubman Gill | Hanuma Vihari | நியூசிலாந்து இந்தியா தொடர் | பிரித்வி ஷா | ஷுப்மான் கில் | ஹனுமா விஹாரி\nஉள்ஒதுக்கீட்டிற்கு ஒப்புதல்: ஆளுநரை சந்தித்து நன்றி தெரிவிக்கிறார் எடப்பாடி பழனிசாமி\n7.5 சதவீத உள்ஒதுக்கீடு மசோதாவிற்கு கவர்னர் ஒப்புதல்\nரஜினி அரசியலுக்கு வந்தால் மாற்றம் ஏற்படாது- சீமான்\n- முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி விளக்கம்\nமருதுபாண்டியர்கள் சிலைக்கு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி மரியாதை\nதேவர் ஜெயந்தி- மதுரையில் தேவர் திருஉருவ சிலைக்கு முதலமைச்சர் மரியாதை\nகெயிக்வாட், ஜடேஜா அபாரம் - கொல்கத்தாவை வீழ்த்தி த்ரில் வெற்றி பெற்றது சென்னை\nகடைசி 3 சிக்ஸ்: கொல்கத்தாவின் தலைவிதியை மாற்றி எழுதிய ஜடேஜா- சிஎஸ்கே வெற்றி ஒரு அலசல்\nருதுராஜ் கெய்க்வாட் வாய்ப்பை சிறப்பாக பயன்படுத்துகிறார் - டோனி பாராட்டு\nஐபிஎல் போட்டியில் இருந்து டோனி ஓய்வு\nகட்டாய வெற்றி நெருக்கடியில் பஞ்சாப்-ராஜஸ்தான் இன்று மோதல்\nபேட்மிண்டன் பயிற்சியாளருக்கு கொரோனா : மேலும் இரு வீரர்கள் போட்டியில் இருந்து விலகல்\nமறைந்த நண்பனின் மருத்துவமனையை திறந்து வைத்த சந்தானம்\nஆயிரம் அர்த்தம் சொல்லும் விராட் கோலி சீண்டலுக்கு சூர்யகுமார் யாதவின் அமைதி\n’அபிநந்தனை விடுவித்து விடுவோம் இல்லையேல் சரியாக 9 மணிக்கு இந்தியா நம்மீது தாக்குதல் நடத்தும்’ - பாகிஸ்தான் மந்திரி கூறியதை நினைவு கூர்ந்த எதிர்க்கட்சி தலைவர்\nஅடுத்த ஆண்டு சென்னை சூப்பர் கிங்ஸ் அணியை வழிநடத்துபவர் யார் - தலைமை செயல் அதிகாரி தகவல்\nநவம்பர் 1 முதல் சமையல் கேஸ் சிலிண்டர் பெறுவதில் புதிய நடைமுறை\nஅது என்னுடைய அறிக்கை அல்ல- ரஜினிகாந்த்\nஉயிருக்கு ஆபத்து இருப்பதாக கூறியது ஏன் - சீனு ராமசாமி விளக்கம்\nதமிழகத்தில் 8 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு- வானிலை ஆய்வு மையம்\nதிடீர் உடல்நலக்குறைவு - ‘பிக்பாஸ் 4’ நிகழ்ச்சியில் இருந்து வெளியேறிய போட்டியாளர்\nகொல்கத்தாவின் பிளே ஆஃப்ஸ் சுற்று வாய்ப்புக்கு சென்னை சூப்பர் கிங்ஸ் வேட்டு வைக்குமா\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107910204.90/wet/CC-MAIN-20201030093118-20201030123118-00718.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"}
+{"url": "https://www.tamilpaadallyrics.com/2020/09/idhayam-oru-kovil-song-lyrics-in-tamil.html", "date_download": "2020-10-30T10:20:20Z", "digest": "sha1:S6KROCFNWM3FCDOISA2GDLPPKARKSBTO", "length": 7318, "nlines": 160, "source_domain": "www.tamilpaadallyrics.com", "title": "Idhayam Oru Kovil Song Lyrics in Tamil - இதயம் ஒரு கோயில்", "raw_content": "\nஇதயம் ஒரு கோயில்.. அதில் உதயம் ஒரு பாடல்..\nஇதயம் ஒரு கோயில்.. அதில் உதயம் ஒரு பாடல்..\nஇதில் வாழும் தேவி நீ..\nஇசையை மலராய் நாளும் சூட்டுவேன்..\nஇசையை மலராய் நாளும் சூட்டுவேன்..\nஇதயம் ஒரு கோயில்.. அதில் உதயம் ஒரு பாடல்..\nஆத்ம ராகம் ஒன்றில்தான் ஆடும் உயிர்கள் என்றுமே..\nஉயிரின் ஜீவ நாடிதான் நாதம் தாளம் ஆனதே..\nஉயிரில் கலந்து பாடும் போது எதுவும் பாடலே..\nபாடல்கள் ஒரு கோடி எதுவும் புதிதில்லை..\nராகங்கள் கோடி கோடி அதுவும் புதிதில்லை..\nஎனது ஜீவன் நீ தான் என்றும் புதிது..\nஇதயம் ஒரு கோயில்.. அதில் உதயம் ஒரு பாடல்..\nஇதில் வாழும் தேவி நீ..\nஇசையை மலராய் நாளும் சூட்டுவேன்..\nஇதயம் ஒரு கோயில்.. அதில் உதயம் ஒரு பாடல்..\nகாமம் தேடும் உலகிலே கீதம் என்னும் தீபத்தால்..\nராம நாமம் மீதிலே நாதத் தியாகராஜரும்..\nஊனை உருக்கி உயிரில் விளக்கை ஏற்றினாரம்மா..\nஅவர் பாடலின் ஜீவன் அதுவே அவரானார்..\nஎன் பாடலின் ஜீவன் எதுவோ அது நீயே..\nநீயும் நானும் ஒன்று தான் எங்கே பிரிவது..\nஇதயம் ஒரு கோயில்.. அதில் உதயம் ஒரு பாடல்..\nநீயும் நானும் போவது காதல் என்னும் பாதையில்..\nசேரும் நேரம் வந்தது மீதித் தூரம் பாதியே..\nபாதை ஒன்று ஆனபோதும் திசைகள் வேறம்மா..\nஉனது பாதை வேறு எனது பாதை வேறம்மா..\nஎனதாருயிர் ஜீவன் எனை ஆண்டாளே..\nவாழ்க என்றும் வளமுடன் என்றும் வாழ்கவே..\nஇதயம் ஒரு கோயில்.. அதில் உதயம் ஒரு பாடல்..\nஇதில் வாழும் தேவி நீ..\nஇசையை மலராய் நாளும் சூட்டுவேன்..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107910204.90/wet/CC-MAIN-20201030093118-20201030123118-00718.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"}
+{"url": "http://kathiranand.in/?page_no=8", "date_download": "2020-10-30T10:33:18Z", "digest": "sha1:VQWT6O65WK7VJA36SYQHKCKUNSIPU7D2", "length": 6640, "nlines": 59, "source_domain": "kathiranand.in", "title": "D.M KATHIR ANAND M.B.A (USA), Member of Parliament for Vellore", "raw_content": "\nஇன்று அண்ணா அறிவாலயத்தில் தலைவர் தளபதி அவர்களை நேரில் சந்தித்து நம் நெஞ்சமெல்லாம் நிறைந்த தமிழினத்தின் நிகரற்ற தலைவர் கலைஞர் அவர்களின் புகழை போற்றக்கூடிய வகையில் கட்டப்பட்ட இருக்கும் கலைஞர் நினைவக கட்டுமான பணிக்காக என் நாடாளுமன்ற உறுப்பினர் முதல் மாத சம்பளத்தை காசோலையாக அவரிடம் அளித்தேன்.\nவிக்கிரவாண்டி இடைத்தேர்தலில் போட்டியிடும் கழக வேட்பாள��் திரு.நா.புகழேந்தி அவர்களை ஆதரித்து எசாலம் ஊராட்சியில் வேலூர் நாடாளுமன்ற உறுப்பினர் திரு.D.M.கதிர் ஆனந்த்MBA.,MP அவர்கள் பொது மக்களை சந்தித்து வாக்குகளை சேகரித்தார்.\nதிமுக இளைஞரணி அறக்கட்டளைசார்பில் *பேரறிஞர்அண்ணா அவர்களின் 111-வது பிறந்தநாள்முன்னிட்டு பள்ளி மாணவ மாணவிகளுக்குக்கான பேச்சுபோட்டி, கட்டுரைபோட்டி, கவிதைஒப்பித்தல்போட்டிகள்* நடைபெற்றது இதில் வேலூர் நாடாளுமன்ற உறுப்பினர் திரு.D.M.கதிர் ஆனந்த்MBA.,MP அவர்கள், வேலூர் கிழக்கு மாவட்ட செயலாளர் திரு.ஆர்.காந்திMLA. அவர்கள் கலந்துகொண்டு சிறப்புரையாற்றி போட்டியை துவக்கிவைத்தார்கள்\nவேலூர் நாடாளுமன்ற உறுப்பினர் திரு.D.M.கதிர் ஆனந்த் அவர்கள் புதியதாக பொறுப்பேற்றுள்ள தென்னக ரயில்வே பொது மேலாளர் திரு.ஜான் தாமஸ் அவர்களை நேரில் சந்தித்து வாழ்த்துக்களை தெரிவித்தார். அதன்பிறகு நிர்வாக ஒப்புதலும், நிதி ஒதுக்கி நின்றுப்போன வாணியம்பாடி நியூ டவுன் ரயில்வே மேம்பாலம் பணியை விரைந்து முடிக்க வேண்டும், அதேபோல் ஆம்பூர் பெத்லேம் மேம்பாலம் , மற்றும் குடியாத்தம், ஆம்பூர், வாணியம்பாடி ரயில் நிலையங்களில் (மங்களூர் மெயில், கோவை சூப்பர் பாஸ்ட், லால்பாக் சூப்பர் பாஸ்ட், வெஸ்ட் கோஸ்ட்) போன்ற ரயில்கள் நின்று செல்ல வேண்டும், காட்பாடி, குடியாத்தம், ஆம்பூர், வாணியம்பாடி ரயில் நிலையங்களில் பொது மக்களின் வசதிக்கேற்ப (எஸ்கலேட்டர், சுத்திகரிக்கப்பட்ட குடிநீர், கழிவறை, மேற்கூரை) போன்ற வசதிகளை செய்ய வேண்டும் என ஏற்கனவே வைக்கப்பட்ட கோரிக்கை மீது என்ன நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என்ற விவரங்களை கேட்டறிந்தார். அதன் அடிப்படையில் ரயில்வே துறை அதிகாரிகள் இன்னும் ஒருசில நாட்களில் ஆம்பூர், வாணியம்பாடி ரெயில் நிலையங்களில் ஆய்வு மேற்கொள்ள இருப்பதாக ரயில்வே பொது மேலாளர் தகவல் தெரிவித்தார்.\nவேலூர் நாடாளுமன்ற தேர்தலில், மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி சார்பில் போட்டியிட்டு வெற்றிப்பெற்ற நாடாளுமன்ற உறுப்பினர் திரு.D.M.கதிர் ஆனந்த்MBA.,MP அவர்கள் கே.வி.குப்பம் சட்டமன்ற தொகுதி, குடியாத்தம் வடக்கு ஒன்றியத்திற்குட்பட்ட வாக்காள பெருமக்களையும், கழக தோழர்களையும் நேரடியாக சந்தித்து நன்றி தெரிவித்தார்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107910204.90/wet/CC-MAIN-20201030093118-20201030123118-00719.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://www.4tamilmedia.com/newses/srilanka/20302-20-56", "date_download": "2020-10-30T10:38:09Z", "digest": "sha1:DKBWBJXWOQQG4GTI27LONDLS43N5T62H", "length": 13817, "nlines": 178, "source_domain": "www.4tamilmedia.com", "title": "20வது திருத்தம் தொடர்பில் ஆராய கட்சித் தலைவர்களுக்கு சபாநாயகர் அழைப்பு!", "raw_content": "\n4TamilMedia தினமும் உலகை புதிதாய் காணலாம்\n20வது திருத்தம் தொடர்பில் ஆராய கட்சித் தலைவர்களுக்கு சபாநாயகர் அழைப்பு\nPrevious Article புதிய அரசியலமைப்புத் திருத்தத்திற்கு எதிராக மக்கள் போராடுவர்: எம்.ஏ.சுமந்திரன்\nNext Article அரசாங்கத்துக்கு ‘கொவிட் 20’ நோய் பிடித்துள்ளது: மனோ கணேசன்\nஅரசியலமைப்பின் 20வது திருத்தச் சட்டத்தில் மேற்கொள்ளப்படவுள்ள திருத்தங்கள் தொடர்பில் கலந்துரையாடுவதற்காக நாளை வெள்ளிக்கிழமை விசேட கட்சித் தலைவர் கூட்டத்திற்கு சபாநாயகர் அழைப்பு விடுத்துள்ளார்.\nசபாநாயர் மஹிந்த யாப்பா அபேவர்தன தலைமையில் நாளை பிற்பகல் 01.30 மணிக்கு கட்சித் தலைவர் கூட்டம் பாராளுமன்ற வளாகத்தில் நடைபெறவுள்ளது.\n20வது திருத்தச் சட்டத்தில் மேற்கொள்ளப்படவுள்ள திருத்தங்கள் தொடர்பில், இதன்போது விரிவாக ஆராயப்படவுள்ளது.\n20வது திருத்தச் சட்டம் தொடர்பிலான உயர் நீதிமன்றத்தின் வியாக்கியானம் சபாநாயகருக்கு அறிவிக்கப்பட்டுள்ளதுடன், அதனை எதிர்வரும் 20ஆம் திகதி பாராளுமன்றில் சமர்ப்பிக்கவுள்ளதாக சபாநாயகர் ஏற்கனவே அறிவித்துள்ளார்.\nஇந்தப்பின்புலத்தில் கட்சித் தலைவர் கூட்டத்தில், கலந்துரையாடப்படவுள்ள திருத்தங்களையும் அன்றைய தினம் சபாநாயகர் பாராளுமன்றத்திற்கு அறிவிக்கவுள்ளதாகவும் அறிய முடிகிறது.\n20வது திருத்தச் சட்டம் தொடர்பிலான உயர்நீதிமன்றத்தின் வியாக்கியானத்தை, ஐவரடங்கிய நீதியரசர் குழாம் கடந்த சனிக்கிழமை, ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவுக்கும் சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தனவுக்கும் அறிவித்திருந்தது.\nஅரசியலமைப்பின் 20வது திருத்தச் சட்டத்தை சவாலுக்குட்படுத்தி 39 அடிப்படை உரிமை மீறல் மனுக்கள் உயர்நீதிமன்றில் தாக்கல் செய்யட்டன. உயர்நீதிமன்ற நீதியரசர் ஜயந்த ஜயவிக்கிரம தலைமையிலான ஐவரடங்கிய நீதியரசர் குழாம் இந்த அடிப்படை உரிமை மீறல் மனுக்களை விசாரணைக்கு உட்படுத்தியிருந்த நிலையிலேயே கடந்த 10ஆம் திகதி 20வது திருத்தச்சட்டம் தொடர்பிலான உயர்நீதிமன்றத்தின் வியாக்கியானம் ஜனாதிபதிக்கும் சபாநாயகருக்கும் அறிவிக்கப்பட்டிருந்தது.\nPrevious Article பு��ிய அரசியலமைப்புத் திருத்தத்திற்கு எதிராக மக்கள் போராடுவர்: எம்.ஏ.சுமந்திரன்\nNext Article அரசாங்கத்துக்கு ‘கொவிட் 20’ நோய் பிடித்துள்ளது: மனோ கணேசன்\nசுவிற்சர்லாந்தை கொரோனா வைரஸ் தொற்றுநோயின் இரண்டாவது அலை சூழ்ந்துள்ள நிலையில் இன்று அறிவிக்கபட்ட புதிய விதிமுறைகள் \nஅனுஹாசன் பங்களாலில் நயன்தாரா அடைக்கலம்\nபிரான்சில் வெள்ளிக்கிழமை முதல் ஒரு புதிய தேசிய பூட்டுதல் நடைமுறைக்கு வரும் : பிரெஞ்சு ஜனாதிபதி இம்மானுவேல் மக்ரோன்\nதல அஜித்தை எச்சரிக்கும் ரசிகர்கள்\nதுமிந்தவுக்காக மனோ கணேசன் தோற்ற இடம்\nவெள்ளை உடை விவேக்கை கலாய்க்கும் ரசிகர்கள்\nஇந்தியாவின் பீகார் மாநில சட்டப்பேரவை தேர்தல் : முதல்கட்ட வாக்குபதிவு ஆரம்பம்\nஇரா.சம்பந்தன் – இந்தியத் தூதுவர் திடீர் சந்திப்பு\nஅமெரிக்க – சீனப் பனிப்போரில் இலங்கை சிக்காது: மஹிந்த அமரவீர\nஅமெரிக்காவுக்கும் சீனாவுக்கும் இடையிலான பனிப்போரில் இலங்கை சிக்கிக் கொள்ளாது என்று அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவித்துள்ளார்.\nஇலங்கையில் கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை 10,000ஐ நெருங்கியது\nஇலங்கையில் கொரோனா வைரஸ் தொற்றுக்கு உள்ளானோரின் எண்ணிக்கை 10,000ஐ நெருங்கியுள்ளது.\nபிரான்சில் நடந்த ஆசிரியர் கொலை சம்பவம் : இந்தியா கண்டனம்\nபிரான்சில் நடந்த ஆசிரியர் கொலை சம்பவத்திற்கு இந்தியா வன்மையாக கண்டிப்பதாக இந்திய வெளியுறவுத்துறை அமைச்சகம் கூறியுள்ளது.\nதமிழகம் மற்றும் கேரளாவில் தொடங்கிய வடகிழக்கு பருவமழை : சென்னையில் நீடிக்கும் கனமழை\nதமிழகத்தின் சென்னையில் தொடர்ந்து கனமழை பெய்துவருகிறது. இந்த கனமழை தொடர்ந்து 2 , 3 மணி நேரத்திற்கு நீடிக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.\nசுவிற்சர்லாந்து வைரஸ் தொற்றின் கட்டுப்பாட்டை இழந்துவிட்டதா \nகொரோனா வைரஸ் தொற்றின் அதி தீவிர தொற்றுதலைத் தடுக்கும் கட்டுப்பாட்டினை சுவிஸ் இழந்து விட்டது என எழுந்துள்ள விமர்சனங்களை, சுவிஸின் சுகாதார மற்றும் உள்துறை அமைச்சரான அலைன் பெர்செட் இன்று செய்தி ஊடகமொன்றுக்கு அளித்துள்ள பேட்டியொன்றில் நிராகரித்துள்ளார்.\nசுவிற்சர்லாந்தின் மாநிலங்கள் சிலவற்றில் வேறுபடும் கொரோனா வைரஸ் தொற்றுப் பாதுகாப்பு விதிகள் \nசுவிற்சர்லாந்தில் பெருகி வரும் கொரோனா வைரஸ் தொற்று புதிய பாதுகாப்பு விதிகளை நாடாளவிய ��ட்டத்தில், கடந்த புதன் கிழமை மத்திய அரசு கடுமையாக்கியிருந்தது.\n4TamilMedia தினமும் உலகை புதிதாய் காணலாம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107910204.90/wet/CC-MAIN-20201030093118-20201030123118-00719.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://www.vettimurasu.com/2018/08/blog-post_826.html", "date_download": "2020-10-30T11:19:10Z", "digest": "sha1:5QMJBM4GJOV6GTOLMVD46UX7CRGOMLGL", "length": 8672, "nlines": 58, "source_domain": "www.vettimurasu.com", "title": "வீதி விபத்தில் பொலிஸ் உத்தியோகத்தருக்கு இரு கால்களும் துண்டிப்பு - Vettimurasu News | வெற்றி முரசு| Batticaloa news | Jaffna news", "raw_content": "\nHome Batticaloa Sri lanka வீதி விபத்தில் பொலிஸ் உத்தியோகத்தருக்கு இரு கால்களும் துண்டிப்பு\nவீதி விபத்தில் பொலிஸ் உத்தியோகத்தருக்கு இரு கால்களும் துண்டிப்பு\nமட்டக்களப்பு கல்குடா பொலிஸ் நிலையத்தில் கடமையாற்றும் பொலிஸ் உத்தியோகத்தர் ஒருவர் சனிக்கிழமை இரவு 25.08.2018 இடம்பெற்ற வீதி விபத்தொன்றில் தனது கால்கள் இரண்டையும் இழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.\nசனிக்கிழமை இரவு 8 மணியளவில் இடம்பெற்ற இச்சம்பவத்தில் கல்குடா பொலிஸ் நிலையத்தில் கடமையாற்றும் பொலொன்னறுவையைச் சேர்ந்த எல்.பீ. சஞ்ஜீவ ஜெயலத் (வயது 36) எனும் இரண்டு பிள்ளைகளின் தந்தையே தனது இரு கால்களையும் இழந்த நிலையில் படுகாயமடைந்துள்ளார்.\nகடமை நிமித்தமான பொலிஸ் பயிற்சிநெறி ஒன்றுக்காக திருகோணமலை செல்லும் நோக்கில் சனிக்கிழமை இரவு கல்குடா பொலிஸ் நிலையத்திலிருந்து கடமை முடிந்து பொலொன்னறுவை நோக்கி மோட்டார் சைக்கிளில் புறப்பட்டுள்ளார்.\nபயணித்துக் கொண்டிருந்த இவர் புணானைப் பிரதேசத்தைக் கடக்கும்போது எதிரே வந்த ஜீப் வண்டியினால் மோதப்பட்டு படுகாயமடைந்தார்.\nவிபத்தில் சிக்கியவர் உடனடியாக வாழைச்சேனை ஆதார வைத்தியசாலையில் சேர்ப்பிக்கப்பட்டு பின்னர் மேலதிக சிகிச்சைக்காக மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையின் அவசர சத்திர சிகிச்சைப் பிரிவுக்கு மாற்றப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.\nஇதேவேளை வேகக் கட்டுப்பாட்டை இழந்து ஜீப் வண்டியில் அதிவேகமாகச் சென்று விபத்தை ஏற்படுத்திய குற்றச்சாட்டின் பேரில் கைது செய்யப்பட்ட ஜீப் வண்டியைச் செலுத்தி வந்த வாழைச்சேனை - பிறைந்துரையைச் சேர்ந்த 21 வயதான (முஹம்மட் மஹ்றூப் உஸ்மான்) இளைஞர் ஒருவரும் காயங்களுக்குள்ளான நிலையில் வாழைச்சேனை ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக வாழைச்சேனைப் பொலிஸார் தெரிவித்தனர்.\nஇச்சம்பவம் தொடர்பான மே��திக விசாரணைகளில் பொலிஸார் ஈடுபட்டுள்ளனர்.\nமட்டக்களப்பு - மண்முனை மேற்கு வவுணதீவு பிரதேசத்தில் சமுர்த்தி உள்ளிட்ட உதவிக் கொடுப்பனவுகளை கிராமங்கள் தோறும் வழங்கும் செயற்திட்டம்\nமட்டக்களப்பு - மண்முனை மேற்கு வவுணதீவு பிரதேசத்தில் சமுர்த்தி உள்ளிட்ட உதவிக் கொடுப்பனவுகளை நடமாடும் சேவையாக கிராமங்கள் தோறும் வழங்க...\nமட்டக்களப்பு அம்பாறை மாவட்டங்களுக்கான விசேட வேலைத்திட்டமாக முந்தனை ஆற்றுப்படுக்கை அபிவிருத்தித்திட்டம் விரைவில் ஆரம்பம்\n(மட்டக்களப்பு நிருபர்) மட்டக்களப்பு - அம்பாறை மாவட்டங்களுக்காக உலக வங்கியின் நிதி ஒதுக்கீட்டில் விசேட வேலைத்திட்டமாக முந்தனை ஆற்றுப்படுக்க...\n'பொத்தானை அணைக்கட்டு உடைப்பெடுத்ததால் ஐயாயிரம் ஏக்கர் வயல் மற்றும் போக்குரவத்து தடை\nபொத்தானை அணைக்கட்டு உடைப்பெடுத்ததால் ஐயாயிரம் ஏக்கர் வயல் மற்றும் போக்குரவத்து தடை மாதுறு ஒயா மற்றும் மகாவலி ஆறு பெருக்கெடுத்ததையடுத்...\nகாத்தான்குடி மீரா பாலிகா இல்ல விளையாட்டு போட்டி\nமட்டக்களப்பு மத்தி கல்வி வலயத்திற்குட்பட்ட காத்தான்குடி மீரா பாலிகா தேசிய பாடசாலை மாணவர்களின் வருடாந்த இல்ல விளையாட்டு போட்டிகள் பாடசாலை ...\nமட்டக்களப்பில் 11 பேருக்கு கொரோனா தொற்று - சுகாதார பணிப்பாளர் வைத்தியர் ரி.லதாகரன்\nமட்டக்களப்பில் 11 பேருக்கு கொரோனா தொற்று கிழக்கில் பல இடங்களில் கொரோனா தொற்றாளர்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது என கிழக்கு மாகாண சுகாதார பணிப்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107910204.90/wet/CC-MAIN-20201030093118-20201030123118-00719.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://cinereporters.com/latest-news/insta-user-scold-vanitha-photos/cid1456791.htm", "date_download": "2020-10-30T09:39:37Z", "digest": "sha1:3UJJNZRDA3F7K4KFJEIHJWTWCE26426O", "length": 4074, "nlines": 62, "source_domain": "cinereporters.com", "title": "3 பிள்ளைகளுக்கு அம்மாவா நீ... குழந்தைங்க முன்னாடி அதுவும்... என்ன கண்டிறாவி வனிதா இது?", "raw_content": "\n3 பிள்ளைகளுக்கு அம்மாவா நீ... குழந்தைங்க முன்னாடி அதுவும்... என்ன கண்டிறாவி வனிதா இது\nவயது வந்த மகள்களை வைத்துக் கொண்டு இப்படி புகைப்படங்களுக்கு போஸ் கொடுக்கலாமா. இந்த புகைப்படங்களை உங்களின் மகள்கள் தான் எடுத்திருக்க வேண்டும். தவறு செய்கிறீர்கள் வனிதா.\nகணவன், மனைவி இப்படி புகைப்படம் எடுத்துக் கொள்வதில் தவறு இல்லை. ஆனால் அந்த கணவர் உங்கள் மகள்களின் தந்தை இல்லை என்பதை புரிந்து கொள்ள வேண்டும்.\nபீட்டர் பாலுடன் உங்கள் மகள்கள் புகைப்படங்களுக்கு போஸ் கொடுப்பதை பார்த்தால் சரிபட்டு வரவில்லை என்று தெரிவித்துள்ளனர். முன்னதாக வனிதா கோவாவில் தான் தங்கியிருக்கும் ஹோட்டல் அறையில் இருந்த மது பாட்டிலை புகைப்படம் எடுத்து இன்ஸ்டாகிராமில் வெளியிட்டார்.\nஅதை பார்த்த சமூக வலைதளவாசிகள், ஒரு தமிழ் பெண் அதுவும் 3 பிள்ளைகளின் அம்மா இப்படி செய்யலாமா என்று அவரை விளாசினார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.\nஇந்த தளம் Tamil Gen media குழுவால் நிர்வகிக்கப்படுகிறது. இணையதளம் மற்றும் பத்திரிக்கைகளில் பணியாற்றிய அனுபவம் மிக்க இளைஞர்களால் இந்த தளம் நிர்வகிக்கப்படுகிறது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107910204.90/wet/CC-MAIN-20201030093118-20201030123118-00719.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://cinereporters.com/latest-news/nayanthara-and-vignesh-shivan-return-to-chennai/cid1315929.htm", "date_download": "2020-10-30T10:08:25Z", "digest": "sha1:MSG2YNKJY7NPGUICKSYRHY2WMJTXLZDP", "length": 5501, "nlines": 63, "source_domain": "cinereporters.com", "title": "குடுத்துவச்ச காதலன்... கோவாவில் இருந்து வீடு திரும்பிய நயன்த", "raw_content": "\nகுடுத்துவச்ச காதலன்... கோவாவில் இருந்து வீடு திரும்பிய நயன்தாரா\nமீண்டும் வைரலாகும் நயன்தாரா - விக்னேஷ் சிவனின் போட்டோ\nநடிகை நயன்தாராவும், விக்னேஷ் சிவனும் ஒருவரை ஒருவர் காதலிப்பது ஊரறிந்த விஷயம். எங்கு சென்றாலும் இருவரும் ஒன்றாகவே செல்கிறார்கள். படப்பிடப்பிப்பு , வெகேஷன் என எப்போது ஜோடி புறாக்கள் போன்று காதலில் கரைந்து வருகின்றனர்.\nவிக்னேஷ் சிவனின் குடும்பத்தினர் விரைவில் அவரை திருமணம் செய்து கொள்ளுமாறு வற்புறுத்தி வருவதாக கூறப்படுகிறது. நயன்தாராவோ அடுத்தடுத்து படங்களில் கமிட்டாகி நடித்து வருகிறார். தற்ப்போது ஆர்ஜே பாலாஜி இயக்கத்தில் மூக்குத்தி அம்மன் படத்தில் நடித்து வருகிறார்.\nகொரோனா ஊரடங்கு சமயம் என்பதால் நயன்தாராவுடன் சேர்ந்து எங்கும் ட்ரிப் செல்ல முடியவில்லை என விக்னேஷ் சிவன் வருத்தப்பட்டு சமீபத்தில் இன்ஸ்டாவில் கூறியிருந்தார். இதையடுத்து சுமார் 8 மாதங்களுக்கு பிறகு கேரளாவில் உள்ள நயன்தாராவின் வீட்டில் ஓணம் பண்டிகை கொண்டாட அண்மையில் இருவரும் தனி விமானத்தில் சென்றனர்.\nஇந்த வீடியோ மற்றும் புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி வைரலாகியது. இதையடுத்து அங்கிருந்து கிளம்பி கோவாவிற்கு சென்ற இந்த காதல் ஜோடி விக்னேஷ் சிவனின் பிறந்தநாளில் செம சர்ப்ரைஸ் கொடுத்து ரொமான்டிக் பிறந்தந���ளாக கொண்டாடினர். பின்னர் அங்கிருந்து தற்ப்போது சென்னை திரும்பியுள்ளார். நயந்தாராவுடன் வெளியில் செல்ல முடியவில்லை என ஒரே ஒரு போஸ்ட் தான் போட்டார் விக்கி, உடனே காதலனை அழைத்துக்கொண்டு ட்ரிப் அடித்து மகிழ்வித்து மகிழ்ந்த்துள்ளார் நயன்.\nஇந்த தளம் Tamil Gen media குழுவால் நிர்வகிக்கப்படுகிறது. இணையதளம் மற்றும் பத்திரிக்கைகளில் பணியாற்றிய அனுபவம் மிக்க இளைஞர்களால் இந்த தளம் நிர்வகிக்கப்படுகிறது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107910204.90/wet/CC-MAIN-20201030093118-20201030123118-00719.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://dheivegam.com/the-secret-of-sahasranamam/", "date_download": "2020-10-30T10:46:03Z", "digest": "sha1:55VMTWAJKJVCKX34ZT2AA4B2CZYQQYML", "length": 14605, "nlines": 107, "source_domain": "dheivegam.com", "title": "முனிவர் அருளிய லலிதா சஹஸ்ரநாமம் | Lalitha sahasranamam", "raw_content": "\nHome ஆன்மிகம் ஆன்மிக தகவல்கள் ரகசியத்தினுள் ரகசியம் முனிவர் அருளிய லலிதா சஹஸ்ரநாமம்.\nரகசியத்தினுள் ரகசியம் முனிவர் அருளிய லலிதா சஹஸ்ரநாமம்.\nலலிதா சஹஸ்ரநாமம் என்றால் என்ன. அம்பிகையின் ஆயிரம் நாமங்களைக் கொண்டது தான் லலிதா சஹஸ்ரநாமம். “சஹஸ்ர” என்றால் ஆயிரம். “நாமம்” என்றால் பெயர்கள். லலிதாம்பிகையின் ஆயிரம் பெயர்களை சொல்லி அர்ச்சனை செய்வது தான் இந்த லலிதா சகஸ்ர நாம பூஜை. முன் ஜென்மத்தில் புண்ணியம் செய்தவர்கள் மற்றும் அம்மனின் ஆசியை பெற்றவர்களால் மட்டுமே இந்த லலிதா சஹஸ்ர நாமத்தை உச்சரிக்க முடியும்.\nமகாவிஷ்ணுவின் அம்சமான ஹயக்ரீவர் உபதேசம் செய்ய, அகத்திய முனிவர் உபதேசமாக பெறப்பட்டது தான் இந்த லலிதா சஹஸ்ரநாமம். பிரம்ம தேவனிடம் இருந்து வேதங்களை அசுரன் ஒருவன் திருடிக் கொண்டு சென்ற போது மகாவிஷ்ணு ஹயக்ரீவ அவதாரம் எடுத்து வந்து அசுரனைக் கொன்று வேதங்களை மீட்டு பிரம்மனிடம் அளித்தார் என்பது குறிப்பிடத்தக்கது. உபதேசம் பெற்ற அகத்திய முனிவரும் சாதாரணமானவர் அல்ல.\nசிவபெருமானுக்கும் பார்வதி தேவிக்கும் திருமணம் நடந்தபோது விஷ்ணு, பிரம்மன், இந்திரன், ஆகிய முப்பத்து முக்கோடி தேவர்களும் ஒரே இடத்தில் கூடினார்கள். அந்த சமயத்தில் நம் பூமியானது ஒரு பக்கம் தாழ்வாகவும், மறுபக்கம் மேடாகவும் ஆகிவிட்டது. அந்த சமயம் சிவபெருமான் பூமியை சமமாக்க அகத்தியரை அழைத்து கூறியது இது தான். “பூமியின் மற்றொரு பகுதிக்கு தாங்கள் சென்று சமநிலை படுத்த வேண்டும்” என்று கேட்டுக்கொண்டார். அகத்தியரும் பூமியின் மற்றொரு பக்கத���திற்கு சென்று பூமியை சமநிலைக்குக் கொண்டு வந்தார். இதன் அர்த்தத்தை உணர முடிகின்றதா.\nமுப்பத்து முக்கோடி தேவர்களுக்கும், சக்திவாய்ந்த தெய்வங்களுக்கெல்லாம் சமமான ஒருவர்தான் இந்த அகத்தியர்.\nமகாவிஷ்ணுவின் அம்சமான, ஞானத்தின் வடிவமான ஹயக்ரீவர் உபதேசிக்க, அனைத்து தெய்வங்களுக்கும் சமமான அகத்தியர் இந்த லலிதா ஸஹஸ்ரநாம உபதேசத்தை பெற்றிருக்கின்றார் என்றால் அது எவ்வளவு மகத்துவம் வாய்ந்ததாக இருந்திருக்க வேண்டும். நாம் செய்யும் பாவங்களில் இருந்து விமோசனம் அடைவதற்கான நேரம் வரும்போது தான் இந்த லலிதா சகஸ்ர நாமத்தை உச்சரிக்கும் பாக்கியம் ஒருவருக்கு கிடைக்கும்.\nஅடுத்ததாக லலிதா சகஸ்ரநாமத்தை நாம் ஏன் படிக்க வேண்டும் என்பதைப் பற்றி தெரிந்துகொள்வோம்.\nமகா திரிபுரசுந்தர சுந்தரியான அன்னை லலிதாம்பிகை சிவனோடு ஒன்றாக இணைந்த சிவசக்தி ரூபம் கொண்டவள். இவளுக்கு மேலான சக்தி இந்த உலகில் இல்லை. இதில் லலிதாம்பிகையின் பெருமைகள் மட்டும் அல்லாமல் ஆன்மீகத்தின் விழிப்புணர்வும், பிரபஞ்சத்தின் படைப்பில் உள்ள ரகசியங்களும் அடங்கும்.\nஹயக்ரீவர் அகத்தியருக்கு எப்படித்தான் இதை உபதேசம் செய்து இருப்பார் என்று கேட்டால், ஹயகிரிவர் அகத்தியரிடம் கூறியதாவது. “தேவியின் ஆயிரம் நாமங்களை உங்களிடம் கூறுகின்றேன். இது ரகசியத்தின் ரகசியமானது. இந்த மந்திரம் நோய்களைப் போக்கும் சக்தி கொண்டதாகவும், செல்வத்தை அளிக்கும் சக்தி கொண்டதாகவும், அகால மரணத்தை தடுக்கும் சக்தி கொண்டதாகவும், நீண்ட ஆயுளைத் தரும் சக்தி கொண்டதாகவும், குழந்தை செல்வம் இல்லாதவர்களுக்கு குழந்தை வரம் தரும் சக்தி உடையதாகவும் இருக்கும்.\nபுண்ணிய நதிகளில் பலமுறை நீராடிய புண்ணியத்தை விட, காசியில் கோடி லிங்கத்தை பிரதிஷ்டை செய்த பலனை விட, கங்கையில் அஸ்வமேத யாகம் செய்த பலனை விட, பஞ்சக் காலங்களில் தண்ணீர் இல்லாத இடத்தில் கிணறு வெட்டிய புண்ணியத்தை விட, தொடர்ந்து அன்னதானம் செய்த புண்ணியத்தை விட, இவை எல்லாவற்றையும் விட மிகுந்த புண்ணியத்தைத் தருவது லலிதா சஹஸ்ரநாம பாராயணம்.\nஇந்த லலிதா சஹஸ்ர நாமத்தை உச்சரிப்பவர்களுக்கு பாவங்கள் நீங்கும். பாவத்தை நீக்க இதை விட சிறந்த வழி வேறு எதுவும் இல்லை. உலகத்தில் பிறந்த ஒவ்வொரு மனிதர்களுக்கும் ஏதோ ஒரு குறை இருந்து கொண்டுதான் இருக்கின்றது. அந்த குறைகளை நிறைகளாக்க இந்த லலிதா சஹஸ்ரநாமத்தில் பாராயணம் செய்யலாம்.\nவாரம்தோறும் வெள்ளிக்கிழமைகளில் அல்லது பௌர்ணமி தினத்திலும் இந்த பூஜையை செய்வது நமக்கு நல்ல பலனை அளிக்கும். இதை உச்சரிக்க முடியாதவர்கள் இந்த மந்திரத்தை நம் வீட்டில் ஒலிக்க செய்வதன் மூலம் பலனை அடையலாம்.\nமஹாலக்ஷ்மி நிரந்தரமாக வாசம் செய்யும் அந்த நான்கு இடங்கள்\nஇது போன்ற ஆன்மீக தகவல்கள் பலவற்றை படிக்க எங்களோடு இணைந்திருங்கள்.\n1 ரூபாயைக் கூட, 1 லட்சமாக மாற்றக்கூடிய சக்தி இந்த நேரத்திற்கு உண்டு இன்றும், நாளையும் வரக்கூடிய இந்த அபூர்வ நேரத்தில், பணத்தை சேமித்தால் பணம் பல மடங்கு பெருகும்.\nஎப்படிப்பட்ட மனவேதனையும் நீங்கும். தீராத துன்பங்களும் தீர, உங்களது வேண்டுதல்களை 108 நாட்கள் இவருடைய காதில், இப்படி சொல்லுங்கள்\nதலைவாரும் போது உதிரும் முடியை பறக்க விட்டால் என்ன நடக்கும் தெரியுமா தவறியும் இதை மட்டும் செய்து விடாதீர்கள்\nஉங்கள் கனவில் என்ன வந்தால் என்ன பலன் தெரியுமா \n# 1 ஆன்மிக தகவல் களஞ்சியம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107910204.90/wet/CC-MAIN-20201030093118-20201030123118-00719.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://indian7.in/news/?post_id=342", "date_download": "2020-10-30T11:20:58Z", "digest": "sha1:HJJODRSR2UQBPGLY43BYWRB2ERITZ43F", "length": 8063, "nlines": 28, "source_domain": "indian7.in", "title": "சுஷாந்த் சிங் ராஜ்புத் தற்கொலை விவகாரத்தில் என் மீது தனிப்பட்ட தாக்குதல்: ஆதித்யா தாக்கரே வேதனை", "raw_content": "\nசுஷாந்த் சிங் ராஜ்புத் தற்கொலை விவகாரத்தில் என் மீது தனிப்பட்ட தாக்குதல்: ஆதித்யா தாக்கரே வேதனை\nநடிகர் சுஷாந்த் சிங் ராஜ்புத் கடந்த ஜூன் மாதம் 14-ம்தேதி பாந்த்ராவில் உள்ள தனது வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட நிலையில் கண்டெடுக்கப்பட்டார். ஆனால், எந்தவொரு தற்கொலை கடிதமும் அவரது இல்லத்தில் சிக்கவில்லை.\nமன அழுத்தம் காரணமாக சுஷாந்த் தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டதாக மும்பை போலீசார் தெரிவித்தனர். ஆனால், இது கொலையா அல்லது தற்கொலையா என்ற கோணத்தில் விசாரிக்க வேண்டும் என்ற கோரிக்கை எழுந்து வருகிறது.\nகடந்த வாரம் ரியா சக்ரபோர்த்தி மீது சுஷாந்த் சிங் ராஜ்புத் தந்தை பீகார் காவல்நிலையத்தில் புகார் அளித்தார். அதில் இருந்து இந்த வழக்கு சூடுபிடித்துள்ளது. மகாராஷ்டிரா மற்றும் பீகார் மாநில இடையே வழக்கை விசாரிப்பது குறித்து மோதல் ஏற்பட்டுள்ளது.\nஇன்று பீகார் அரசு சார்பில் சிபிஐ விசாரணை கோரப்பட்டுள்ளது. மகாராஷ்டிர மாநில முதல்வர் உத்தவ் தாக்கரேயின் மகன் ஆத்தியா தாக்கரே மாநில மந்திரியாக உள்ளார்.இந்த விவகாரத்தில் அவர் மீது தனிப்பட்ட முறையில் தாக்குதல் நடத்தப்பட்டு வருகிறது.\nஇந்நிலையில் தனிப்பட்ட முறையில் தாக்குதல் நடத்தப்படுவதற்கு வேதனை தெரிவித்துள்ளார் ஆதித்யா தாக்கரே.\nஇதுகுறித்து ஆதித்யாக தாக்கரே கூறுகையில் ‘‘நான் பால்தாக்கரேயின் பேரன். மகாராஷ்டிரா, சிவ சேனா, தாக்கரே குடும்பத்திற்கு தீங்கு விளைவிக்கும் எந்த செயலையும் ஒருபோதும் செய்ய மாட்டேன் என்பதை கூற விரும்புகிறேன்.\nஎன் மீது பழிபோடுவது மிகவும் மலிவான மோசமான அரசியல். இருந்தாலும் நான் அமைதியாக இருந்து வருகிறேன். மகாராஷ்டிரா அரசு கொரோனா வைரசுக்கு எதிராக போரிட்டு வருகிறது. நாங்கள் பெற்ற வெற்றிகளை சிலரால் பொறுத்துக் கொள்ள முடியவில்லை. சுஷாந்த் வழக்கை அவர்கள் அரசியல்மயமாக்க தொடங்கிவிட்டனர்.\nசினிமா உலகம் மும்பையுடன் சேர்ந்த ஒரு பகுதி. ஆயிரக்கணக்கானோர் வாழ்வாதாரத்திற்காக இந்த தொழிலை சார்ந்து உள்ளனர். தொழில்துறையைச் சேர்ந்த சிலருடன் எனக்கு தனிப்பட்ட உறவுகள் உள்ளன. இது குற்றம் அல்ல’’ என்றார்.\n ஓபிஸுக்கு பச்சைக்கொடி காட்டிய சசிகலா\nசாதி ரீதியாக பிரியும் அதிமுக அமைச்சர்கள் , ஓபிஸ் இபிஸ் மோதல் வலுக்கிறது\nபாஜக பாமக உதவியுடன் ரஜினியுடன் இணையப்போகும் ஓபிஸ்\n10-க்கும் மேற்பட்ட நடிகைகளுடன் உல்லாசமாக போலி ஐஏஎஸ் அதிகாரி\nஆத்மார்த்தமாக அன்பைப் பொழிவதே காதல்.. மனைவி பிறந்த நாளுக்கு பிரபல நடிகரின் அசத்தல் போஸ்ட்\nபடுக்கையறை காட்சிகள் நிறைந்த வெப்சீரிஸ், ஆசைகளை தீர்த்துக்கொள்ள துடிக்கும் பெண்.. தோழியின் கணவருடன் படு ஜாலி\nகாமம் வழிந்தோடும் இந்த காட்சிதான் சமூக வலைதளங்களில் தீயாய் பரவி வருகிறது\nபுடிச்சு ஜெயில்ல போடுங்க சார்.. நடிகைக்கு எதிராக கொந்தளிக்கும் நெட்டிசன்ஸ்\nதேவர் ஜெயந்தி தேவர் தங்க கவசம் ஒபிஸிடம் ஒப்படைப்பு\nஅதிமுக கூட்டணியில் இருந்து விலகும் முடிவில் பாமக திமுக அணியா\nசென்னை அணிக்கு ப்லே-ஆஃப் சுற்றுக்கு வாய்ப்பு இருக்கா\nவாழ்க்கையை வியாபாரம் பண்ணுறது என்ன பொழப்போ... வனிதாவை விளாசிய கஸ்தூரி\nவிஜய்சேதுபதி மகளை தவறாக பேசியவர் நல்ல தாய்க்குப் பிள்ளையாகப் பிறந்திருக்க வாய்ப்பில்லை - அமீர் கண்டனம்\nபிக்பாஸ் வீட்டில் நுழையப்போகும் அடுத்த பிரபலம் பாடகி சுஜித்ரா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107910204.90/wet/CC-MAIN-20201030093118-20201030123118-00719.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://makkalosai.com.my/2020/03/28/%E0%AE%95%E0%AE%9F%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4-48-%E0%AE%AE%E0%AE%A3%E0%AE%BF-%E0%AE%A8%E0%AF%87%E0%AE%B0%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%BF%E0%AE%9F%E0%AF%8D/", "date_download": "2020-10-30T10:32:55Z", "digest": "sha1:LGHTYFCTD63FY46VXV2YKLFXXETAJGK4", "length": 8961, "nlines": 142, "source_domain": "makkalosai.com.my", "title": "கடந்த 48 மணி நேரத்தில் 400 பேர் கைது | Makkal Osai - மக்கள் ஓசை", "raw_content": "\nHome Hot News கடந்த 48 மணி நேரத்தில் 400 பேர் கைது\nகடந்த 48 மணி நேரத்தில் 400 பேர் கைது\nமக்கள் நடமாட்ட கட்டுப்பாட்டு ஆணையை மீறியதற்காக கடந்த 48 மணி நேரத்தில் கிட்டத்தட்ட 400 பேர் கைது செய்யப்பட்டதாக மூத்த அமைச்சர் டத்தோஶ்ரீ இஸ்மாயில் சப்ரி யாகோப் தெரிவித்தார்.\nமக்கள் வீட்டில் தங்க வேண்டும் என்று பலமுறை நினைவூட்டல்கள் இருந்தபோதிலும், பல நபர்கள் உடற்பயிற்சி செய்வதற்கும் வெள்ளிக்கிழமை பிரார்த்தனை செய்வதற்கும் வெளியே சென்றனர்.\n“நேற்று, சில குடியிருப்பாளர்கள் குழுக்களாக வெளியே சென்று ஜாக்கிங் செய்த சம்பவங்கள் பதிவாகின. “எம்.சி.ஓ அனைவருக்கும் பொருந்தும் என்பதால் அவர்களுக்கு எதிராக நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன” என்று இன்று நடைபெற்ற செய்தியாளர்கள் கூட்டத்தில் பாதுகாப்பு அமைச்சராக இருக்கும் இஸ்மாயில் சப்ரி கூறினார்.\nமேலும் வெள்ளிக்கிழமை தொழுகை நடத்தி வந்த 116 நபர்களையும் ஐந்து வெவ்வேறு மசூதிகளில் அதிகாரிகள் தடுத்து வைத்தனர்.\nஎம்.சி.ஓ அமலாக்கத்தின்போது சட்டவிரோதமாக நாட்டிற்குள் நுழைய வெளிநாட்டினர் பயன்படுத்தும் குறுக்கு வழிகளையும் போலீசார் அடையாளம் கண்டுள்ளனர் என்று அவர் கூறினார்.\nஇதற்கிடையில், எம்.சி.ஓ அமல்படுத்தப்பட்டதிலிருந்து மார்ச் 25 வரை, போலி முககவசங்களை ஆன்லைனில் விற்பனை செய்வது குறித்து 393 விசாரணைகளை போலீசார் தொடங்கியிருப்பதாகவும் இதில் 3 கோடி வெள்ளி இழப்பு ஏற்பட்டதாகவும் அவர் கூறினார்.\nஆன்லைன் ஊழல் சம்பவங்கள் அதிகரித்து வருவதாகவும், அதில் பணியாளர் வருங்கால வைப்பு நிதி (இபிஎஃப்) திரும்பப் பெறும் திட்டம் தொடர்பான தொலைபேசி அழைப்புகள் அடங்கும் என்றும் அவர் கூறினார்.\nதெரியாத நபரிடம் இருந்து வரும் அழைப்புகளுக்கு முக்கியத்துவம் வழங்க வேண்டாம். ஈபிஎஃப் திரும்பப் பெறுவதற்கு, தயவு��ெய்து ஈபிஎப்பிலிருந்து தகவல்களைப் பெற்று அவர்களின் வழிமுறைகளைப் பின்பற்றவும் என்று அவர் அறிவுறுத்தினார்.\nPrevious articleMCO: முக்கிய சாலைகள் மூடப்பட்டன.\nNext articleCovid 19: சிறு மற்றும் நடுத்தர வர்த்தகர்கள் தடுமாற்றம்\nஎம்சிஓ : போகோக் சேனா சிறைச்சாலையில் நீட்டிப்பு\nஇன்று 710 பேருக்கு கோவிட்- 10 பேர் மரணம்\nபோதைப் பொருள் பயன்படுத்திய 10 பேர் கைது\nபிரபல இயக்குநரை அதிர வைத்த கஜோல்\nநியூசிலாந்து தலைநகரை உலுக்கிய சக்தி வாய்ந்த நிலநடுக்கம்\nபினாங்கு மாநில கேபிள் கார் திட்டத்தை மத்திய அரசு முடக்குவதா\nமலேசியாவில் சிவப்பு மண்டலங்கள் 7 மட்டுமே உள்ளன என்ற தகவல் ஆறுதல் தருகிறது\nவெங்கட் பிரபுவின் ‘பார்ட்டி’ ஓ.டி.டி ரிலீசா\nஎம்சிஓ : போகோக் சேனா சிறைச்சாலையில் நீட்டிப்பு\nஇன்று 710 பேருக்கு கோவிட்- 10 பேர் மரணம்\nபோதைப் பொருள் பயன்படுத்திய 10 பேர் கைது\nகர்ப்பணி யானைக்கு அன்னாசி பழத்தால் நேர்ந்த சோகம்\nமக்கள் இதயத்தின் முதன்மை தேர்வு மக்கள் ஓசை - Makkal Osai Online - The People's Voice\nபுதிய மருந்தைச் சோதனை செய்ய மலேசியா தேர்வு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107910204.90/wet/CC-MAIN-20201030093118-20201030123118-00719.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://makkalosai.com.my/2020/10/01/%E0%AE%B5%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%AE%E0%AF%88-%E0%AE%95%E0%AE%A4%E0%AF%88-%E0%AE%A4%E0%AF%8A%E0%AE%9F%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%95-%E0%AE%87%E0%AE%AF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95/", "date_download": "2020-10-30T10:32:18Z", "digest": "sha1:TTDNYWEBJLZB54YCKKO3AE57ITWKEPK5", "length": 8197, "nlines": 136, "source_domain": "makkalosai.com.my", "title": "‘வலிமை’ கதை தொடர்பாக இயக்குநருக்கு நடிகர் அஜித் சொன்ன யோசனை | Makkal Osai - மக்கள் ஓசை", "raw_content": "\nHome சினிமா ‘வலிமை’ கதை தொடர்பாக இயக்குநருக்கு நடிகர் அஜித் சொன்ன யோசனை\n‘வலிமை’ கதை தொடர்பாக இயக்குநருக்கு நடிகர் அஜித் சொன்ன யோசனை\nஅஜித்தின் 60-வது படமாக உருவாகி வருகிறது ‘வலிமை’. ஹெச்.வினோத் இயக்கத்தில் போனி கபூர் இப்படத்தை தயாரித்து வருகிறார். நீரவ் ஷா ஒளிப்பதிவு செய்யும் இந்த படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசையமைக்கிறார். அஜித்தின் இந்தப் படம் அதிரடி ஆக்ஷன் காட்சிகளுடன் உருவாகி வருகிறது.\n‘வலிமை’ படத்தில் அஜித் காவல்துறை அதிகாரியாக நடித்து வருவதாகவும் கார், பைக் ரேஸ் காட்சிகள் அதிகம் உள்ளதாகவும் ஏற்கனவே தகவல் வந்திருந்தது. மேலும் இந்தப் படத்தின் சுமார் 50 சதவிகித படப்பிடிப்பு சென்னை, ஹைதராபாத் உள்ளிட்ட இடங்களில் முடிந்திருக்கும் நிலையில் ஒரு சில ஆக்ஷன் காட்சிகளைப் படமாக்க வெளிநாடுகளில் படப்பிடிப்பு ந��த்தத் திட்டமிட்டிருந்தது படக்குழு.\nஇந்தநிலையில் கொரோனா ஊரடங்கு காரணமாக படப்பிடிப்புகள் நிறுத்தப்பட்ட நிலையில் தற்போது ஊரடங்கு தளர்வுகளுக்குப் பிறகு மீண்டும் ‘வலிமை’ படத்தின் படப்பிடிப்பு கடந்த வாரம் சென்னையில் தொடங்கியது. இதன் காரணமாக உள்நாட்டிலேயே படப்பிடிப்பை நடத்த ‘வலிமை’ படக்குழு முடிவு எடுத்துள்ளதாகக் கூறப்படுகிறது.\nதற்போது சென்னையில் நடக்கும் படப்பிடிப்பில் அஜித் இல்லாத காட்சிகளைப் படமாக்கி வருவதாகவும் தகவல்கள் வெளியானது.\nஇந்நிலையில் இயக்குநர் வினோத்திடம், ஆக்ஷன் காட்சிகள் அதிகமிருக்கும் இந்தப் படத்தில் பெண்களைக் கவரும் சென்டிமென்ட் காட்சிகளையும் கொஞ்சம் சேர்த்துக் கொள்ளுமாறு இயக்குநருக்கு அஜித் சில யோசனைகளைச் சொன்னதாக தகவல் வெளியாகியுள்ளது.\nNext articleகீழடி 6 ஆம் கட்ட அகழாய்வு – 2430 தொல்லியல் பொருள்கள் கண்டெடுப்பு\n‘அரசியல் பேசும் அம்மன்’ – வெளியானது மூக்குத்தி அம்மன் ட்ரெய்லர்\nவிஜய்க்கு ஜோடியாக மகேஷ்பாபு மனைவி\nசிங்கிள் டீ தான் பாஸ் முழு படமும்\nஉலகம் முழுவதும் 196 நாடுகளை கொரோனா தாக்கியது\nஇயற்கை எரிவாயு சந்தைக்கு முழு சுதந்திரம்\nடான்ஸ்ரீ மூசா அமான் விடுதலை – சபாவில் ஆட்சி மாற்றமா\nஇன்று 823 பேருக்கு கோவிட் தொற்று – 8 பேர் மரணம்\nநிறுவன கடிதங்களை துஷ்பிரயோகம் செய்பவர்கள் மீது கடும் நடவடிக்கை\nஅவசர கால சட்டம் தேவையில்லை: மாமன்னர் கருத்து\nகர்ப்பணி யானைக்கு அன்னாசி பழத்தால் நேர்ந்த சோகம்\nமக்கள் இதயத்தின் முதன்மை தேர்வு மக்கள் ஓசை - Makkal Osai Online - The People's Voice\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107910204.90/wet/CC-MAIN-20201030093118-20201030123118-00719.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%87%E0%AE%AF%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%95%E0%AF%88_%E0%AE%AA%E0%AF%86%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%B0%E0%AF%8B%E0%AE%B2%E0%AF%8D", "date_download": "2020-10-30T12:20:45Z", "digest": "sha1:Z4KKF3A5HMZKBMSMWIQMUSZXQURYY5NL", "length": 6912, "nlines": 89, "source_domain": "ta.wikipedia.org", "title": "இயற்கை பெட்ரோல் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nஇயற்கை பெட்ரோல் என்பது ஒரு இயற்கை எரிவாயு திரவமாகும். இதன் நீராவி அழுத்தம் இயற்கை வாயு மற்றும் திரவமாக்கப்பட்ட பெட்ரோலியம் வாயுக்கு இடைப்பட்டது. இதன் கொதிநிலை பெட்ரோலை ஒத்து உள்ளது. இயற்கை பெட்ரோலின் பொதுவான ஈர்ப்பு 80 ஏபிஐ ஆகும். இந்த ஹைட்ரோகார்பன் கலவை சுற்றுப்புற அழுத்தத்திலும் வெப்பநிலையிலும் திரவமாக உள்ளது. இது எ ளிதில ஆவியாகும் நிலையற்ற தன்மை உடையது. ஆனால் மற்ற ஹைட்ரோகார்பன்களோடு சேர்த்து கலவையாக்கி வணிக பெட்ரோலாக உற்பத்தி செய்யலாம்.\nஹைட்ரோகார்பன் கலவையான இயற்கை பெட்ரோல் பெரும்பாலும் பெண்டான்களால் ஆனது. மேலும் இவை சிரிது கனமானவையாக அறியப்படுகிறது. இவை இயற்கை வாயுவிலிருந்து பிரித்தெடுக்கப்படுகிறது. இதன் நீராவி அழுத்தம்(vapor pressure), இறுதி புள்ளி(end-point) மற்றும் எரிவாயுக்கான பண்புகள், வாயு வினைமுறைகள் கூட்டமைப்பால் அங்கீகரிக்கப்பட்ட இயற்கை எரிவாயுக்கான தகுதியைப் பெற்றுள்ளது.[1]\nஇயற்கை பெட்ரோல், பென்டேனின் மாற்றியம் ஆகும். பின்னக்காய்ச்சி வடித்தல் மூலம் ஒரு கிளை-சங்கிலி ஹைட்ரோகார்பன் ஐசோபென்டேன் (C5H12) இதிலிருந்து பெரமுடியும்.[2]\nசேலம் மாவட்ட ஆசிரியர்கள் தொடங்கிய கட்டுரைகள்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 17 சூலை 2017, 10:58 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107910204.90/wet/CC-MAIN-20201030093118-20201030123118-00719.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%8F._%E0%AE%9A%E0%AF%81%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%9A%E0%AF%81", "date_download": "2020-10-30T12:22:05Z", "digest": "sha1:VVUCKXVRIANTMMDNM422XASGWPWE2RL5", "length": 6402, "nlines": 87, "source_domain": "ta.wikipedia.org", "title": "ஏ. சுவாமிதாசு - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nஏ. சுவாமிதாசு (A. Swamidhas) ஓர் இந்திய அரசியல்வாதியும், தமிழகத்தின் முன்னாள் சட்டமன்ற உறுப்பினரும் ஆவார். இவர் மூன்று முறை தமிழ்நாடு மாநிலத்தில், சட்டமன்ற உறுப்பினராக இருந்துள்ளார். இவர் 1962 ஆம் ஆண்டு, சென்னை மாநில சட்டமன்றத் தேர்தல், சுயேச்சை வேட்பாளராக, குளச்சல் சட்டமன்றத் தொகுதியில் போட்டியிட்டு, தமிழ்நாடு சட்டமன்றத்திற்குத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.[சான்று தேவை]\nபின்னர் 1971 ஆம் சட்டமன்றத் தேர்தலில்,பத்மனாபபுரம் தொகுதியிலிருந்து, இந்திய தேசிய காங்கிரசு கட்சி வேட்பாளராகவும், 1977 ஆம் ஆண்டு தேர்தலில், அதே தொகுதியில் ஜனதா கட்சி வேட்பாளராகவும் போட்டியிட்டு, தமிழ்நாடு சட்டமன்றத்திற்குத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.[1][2]\nஇந்திய தேசிய காங்கிரஸ் அரசியல்வாதிகள்\nஇருபதாம் நூற்றாண்டு இந்திய அரசியல்வாதிகள்\nதுப்புரவு முடிந்த வேலூர் மாவட்ட ஆசிரியர்கள் தொடங்கிய கட்டுரைகள்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 27 சனவரி 2019, 20:14 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107910204.90/wet/CC-MAIN-20201030093118-20201030123118-00719.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:WhatLinksHere/%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%A4%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%9F%E0%AE%BE%E0%AE%AF%E0%AF%8D", "date_download": "2020-10-30T12:24:00Z", "digest": "sha1:BMEDZ6TQBI5WQJWLBM4CCZYHTPATS547", "length": 11293, "nlines": 125, "source_domain": "ta.wikipedia.org", "title": "\"மாதவிடாய்\" பக்கத்துக்கு இணைக்கப்பட்டவை - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nஇப்பக்கத்தை இணைத்தவை பக்கம்: பெயர்வெளி: அனைத்து (முதன்மை) பேச்சு பயனர் பயனர் பேச்சு விக்கிப்பீடியா விக்கிப்பீடியா பேச்சு படிமம் படிமப் பேச்சு மீடியாவிக்கி மீடியாவிக்கி பேச்சு வார்ப்புரு வார்ப்புரு பேச்சு உதவி உதவி பேச்சு பகுப்பு பகுப்பு பேச்சு வலைவாசல் வலைவாசல் பேச்சு Module Module talk Gadget Gadget talk Gadget definition Gadget definition talk தெரிவைத் தலைகீழாக்கு\nவடிகட்டிகள் உள்ளிடப்பட்டவைகளை மறை | இணைப்புகள் மறை | வழிமாற்றுகளை மறை\nமாதவிடாய் பின்வரும் பக்கங்களில் இப்பக்கம் இணைக்கப்பட்டுள்ளது:\n(முந்திய 50 | அடுத்த 50) (20 | 50 | 100 | 250 | 500) பக்கங்களைப் பார்.\nயோனி (← இணைப்புக்கள் | தொகு)\nவெண்குருதியணு (← இணைப்புக்கள் | தொகு)\nவிக்கிப்பீடியா:தவிர்க்கப்படும் தலைப்புகள் (← இணைப்புக்கள் | தொகு)\nபூப்பு (← இணைப்புக்கள் | தொகு)\nபூப்புனித நீராட்டு விழா (← இணைப்புக்கள் | தொகு)\nஇசக்கி அம்மன் (← இணைப்புக்கள் | தொகு)\nவிக்கிப்பீடியா:முக்கிய கட்டுரைகள்/விரிவாக்கப்பட்டது (← இணைப்புக்கள் | தொகு)\nபெண் (← இணைப்புக்கள் | தொகு)\nபாலியல் தலைப்புகள் பட்டியல் (← இணைப்புக்கள் | தொகு)\nமாதவிடாய் நிறுத்தம் (← இணைப்புக்கள் | தொகு)\nகொங்கை (← இணைப்புக்கள் | தொகு)\nவிக்கிப்பீடியா:முதற்பக்கக் கட்டுரைகள்/அக்டோபர் 4, 2009 (← இணைப்புக்கள் | தொகு)\nதூக்கமின்மை (← இணைப்புக்கள் | தொகு)\nமாதவிலக்கு (வழிமாற்றுப் பக்கம்) (← இணைப்புக்கள் | தொகு)\nஇசுலாம் (← இணைப்புக்கள் | தொகு)\nபாலியற் கல்வி (← இணைப்புக்கள் | தொகு)\nகேதாரகௌரி விரதம் (← இணைப்புக்கள் | தொகு)\nதலைவலி (← இணைப்புக்கள் | தொகு)\nபொய்க் கருப்பம் (← இணைப்புக்கள் | தொகு)\nவிக்கிப்பீடியா:விக்கித் திட்டம் விளக்கப்படம் வரைதல்/தேவ���ப்படும் படங்கள்/தொகுப்பு02 (← இணைப்புக்கள் | தொகு)\nஅகத்தோன்றல் (உயிரியல்) (← இணைப்புக்கள் | தொகு)\nஇருதயநோய் (← இணைப்புக்கள் | தொகு)\nபார்பி (← இணைப்புக்கள் | தொகு)\nஇடமகல் கருப்பை அகப்படலம் (← இணைப்புக்கள் | தொகு)\nபசியற்ற உளநோய் (← இணைப்புக்கள் | தொகு)\nமாதவிடாய் மிகைப்பு (← இணைப்புக்கள் | தொகு)\nகுத்தூசி மருத்துவம் (← இணைப்புக்கள் | தொகு)\nவிக்கிப்பீடியா:முதற்பக்கக் கட்டுரைகள்/2009 (← இணைப்புக்கள் | தொகு)\nபொய்க் கருப்பம் (← இணைப்புக்கள் | தொகு)\nமுளையம் (← இணைப்புக்கள் | தொகு)\nதாய்ப்பாலூட்டல் (← இணைப்புக்கள் | தொகு)\nகருச்சிதைவு (← இணைப்புக்கள் | தொகு)\nகருக்காலம் (← இணைப்புக்கள் | தொகு)\nவேற்றிடச்சூல் (← இணைப்புக்கள் | தொகு)\nவெளிச் சோதனை முறை கருக்கட்டல் (← இணைப்புக்கள் | தொகு)\nமலட்டுத்தன்மை (← இணைப்புக்கள் | தொகு)\nமலட்டுத்தன்மை சிகிச்சை (← இணைப்புக்கள் | தொகு)\nசெயற்கை விந்தூட்டல் (← இணைப்புக்கள் | தொகு)\nடைக்ளோஃபீனாக் (← இணைப்புக்கள் | தொகு)\nசினைப்பருவச் சுழற்சி (← இணைப்புக்கள் | தொகு)\nஇத்தா (← இணைப்புக்கள் | தொகு)\nவெண்ணொச்சி (← இணைப்புக்கள் | தொகு)\nபெண் இனப்பெருக்கத் தொகுதி (← இணைப்புக்கள் | தொகு)\nகன்னிச்சவ்வு (← இணைப்புக்கள் | தொகு)\nஈத்திரோசன் (← இணைப்புக்கள் | தொகு)\nமுதிர் அகவையர் (← இணைப்புக்கள் | தொகு)\nஅடிநிலை உடல் வெப்பநிலை (← இணைப்புக்கள் | தொகு)\nவிக்கிப்பீடியா:முதற்பக்கக் கட்டுரைகள்/அக்டோபர் 7, 2012 (← இணைப்புக்கள் | தொகு)\nவிடாய்க்கால அணையாடை (← இணைப்புக்கள் | தொகு)\nபஞ்சுத்தக்கை (← இணைப்புக்கள் | தொகு)\nமாதவிடாய் குப்பி (← இணைப்புக்கள் | தொகு)\nவிக்கிப்பீடியா:உங்களுக்குத் தெரியுமா/2013 (← இணைப்புக்கள் | தொகு)\nவிக்கிப்பீடியா:முதற்பக்கக் கட்டுரைகள்/2012 (← இணைப்புக்கள் | தொகு)\nநேர்ப்பின்னூட்டம் (← இணைப்புக்கள் | தொகு)\nவிக்கிப்பீடியா:உங்களுக்குத் தெரியுமா/செப்டம்பர் 4, 2013 (← இணைப்புக்கள் | தொகு)\nபெண்களின் உடல்நலம் (← இணைப்புக்கள் | தொகு)\nபயனர்:Shanmugambot/link FA (← இணைப்புக்கள் | தொகு)\n(முந்திய 50 | அடுத்த 50) (20 | 50 | 100 | 250 | 500) பக்கங்களைப் பார்.\nஇந்த ஐபி க்கான பேச்சு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107910204.90/wet/CC-MAIN-20201030093118-20201030123118-00719.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%AA%E0%AE%95%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%A4%E0%AF%8D_%E0%AE%A4%E0%AF%81%E0%AE%9F%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D", "date_download": "2020-10-30T12:19:59Z", "digest": "sha1:ZXUMPDEIUR3A653GXUK5UZSYDJXKPOYG", "length": 13462, "nlines": 334, "source_domain": "ta.wikipedia.org", "title": "பகுப்பு:பாக்கித்தானியத் துடுப்பாட்டக்காரர்கள் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\n\"பாக்கித்தானியத் துடுப்பாட்டக்காரர்கள்\" பகுப்பிலுள்ள கட்டுரைகள்\nஇந்தப்பகுப்பின் கீழ் உள்ள 281 பக்கங்களில் பின்வரும் 200 பக்கங்களும் உள்ளன.\n(முந்தைய பக்கம்) (அடுத்த பக்கம்)\nஅப்துல் ரசாக் (துடுப்பாட்ட வீரர்)\n(முந்தைய பக்கம்) (அடுத்த பக்கம்)\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 21 ஏப்ரல் 2017, 19:17 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107910204.90/wet/CC-MAIN-20201030093118-20201030123118-00719.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://ta.wikisource.org/wiki/%E0%AE%AA%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D:%E0%AE%95%E0%AF%81%E0%AE%B4%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%88_%E0%AE%AE%E0%AE%A9%E0%AE%AE%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D_%E0%AE%85%E0%AE%A4%E0%AE%A9%E0%AF%8D_%E0%AE%AE%E0%AE%B2%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%AF%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D.pdf/63", "date_download": "2020-10-30T11:22:58Z", "digest": "sha1:6BANVWM4RPFQ52R37MCPDL2FOHWLXJVD", "length": 4817, "nlines": 74, "source_domain": "ta.wikisource.org", "title": "பக்கம்:குழந்தை மனமும் அதன் மலர்ச்சியும்.pdf/63 - விக்கிமூலம்", "raw_content": "பக்கம்:குழந்தை மனமும் அதன் மலர்ச்சியும்.pdf/63\nஇந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை\nகுழந்தை மனமும் அதன் மலர்ச்சியும்\nசாதனம். அது குழந்தையின் உள்ளத்தில் எழும் உணர்ச்சி யின் வடிவம். சித்திரத்தின் மூலம் உணர்ச்சிகளை வெளிப் படுத்தக் குழந்தைக்கு வசதி யளிப்பது கல்லது. அதன் கற் கனத் திறன் விரிவடைவதோடு உள்ளத்திலே அமைதியை ஏற்படுத்தவும், கலைத்திறமை இயல்பாகவே அமைந்திருக்கு மால்ை அதை மலரச் செய்யவும் குழந்தைச் சித்திரம் உதவி செய்யும்.\nஇப்பக்கம் கடைசியாக 8 செப்டம்பர் 2019, 03:05 மணிக்குத் தொகுக்கப்பட்டது.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107910204.90/wet/CC-MAIN-20201030093118-20201030123118-00719.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.tamilcnn.lk/archives/931617.html", "date_download": "2020-10-30T09:36:52Z", "digest": "sha1:RUXGR7JAHN5NGHLWK5VFGUVEX4VO42NA", "length": 9122, "nlines": 60, "source_domain": "www.tamilcnn.lk", "title": "நுவரெலியாவில் Corona தனிமைப்படுத்தல் நிலையத்தில் இருந்த 56 வயதுடைய நபர் உயி���ிழப்பு!!!!", "raw_content": "\nநுவரெலியாவில் Corona தனிமைப்படுத்தல் நிலையத்தில் இருந்த 56 வயதுடைய நபர் உயிரிழப்பு\nSeptember 7th, 2020 அன்று பிரசுரிக்கப்பட்டது.\nநுவரெலியா தனிமைப்படுத்தல் நிலையத்தில் இருந்த 56 வயதுடைய சுப்பிரமணியம் உயிரிழந்துள்ளார்.\nநுவரெலியா தனிமைப்படுத்தல் நிலையத்தில் இருந்த 56 வயதுடைய சுப்பிரமணியம் அந்தகுமார் என்பவர் ஞாயிற்றுக்கிழமை (06.09.2020) அன்று மாலை 5.00 மணியளவில் நுவரெலியா வைத்தியசாலையில் உயிரிழந்துள்ளார்.\nஇது தொடர்பாக தெரியவருவதாவது கடந்த 01.09.2020 அன்று டுபாய் நாட்டில் தனியார் நிறுவனமொன்றில் கடமையாற்றிய நிலையில் இவர் இலங்கையை வந்தடைந்துள்ளார். வெளிநாட்டில் இருந்து வருகை தந்ததன் காரணமாக இவரை தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தி நுவரெலியாவில் அமைந்துள்ள விருந்தகமொன்றில் தனிமைப்படுத்தப்பட்டுள்ளார்.\nஇவர் டுபாய் நாட்டில் தனியார் நிறுவனத்தில் சேவையாற்றிய பொழுது இவருக்கு ஒருவகை வைரஸ் உடம்பில் பாதிக்கப்பட்டிருந்ததுடன் நீரிழிவு நோயினாலும் பாதிக்கப்பட்டிருந்தார். இந்த நிலையிலேயே இவர் கடந்த 01.09.2020 அன்று நாடு திரும்பியுள்ளார்.\nஅதனை தொடர்ந்து நுவரெலியாவில் விருந்தகம் ஒன்றில் தனிமைப்படுத்தப்பட்டிருந்த நிலையில் இவருக்கு சுகவீனம் ஏற்படவே இவரை கடந்த 02.09.2020 அன்று நுவரெலியா வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ள நிலையிலேயே (06.09.2020) அன்று மாலை உயிரிழந்துள்ளார்.\nஇவருக்கு கொரோனா தொற்று தொடர்பான எவ்விதமான அறிகுறியும் இல்லை என வைத்தியர்கள் குறிப்பிட்டுள்ளதுடன். இவருடைய உயிரிழப்பிற்கு காரணம் இவருடைய உடலில் வைரஸ் பரவல் மற்றும் நீரிழிவு நோயின் காரணமாகவே உயிரிழந்துள்ளதாகவும் வைத்தியர்கள் தெரிவிக்கின்றனர்.\nஇவருடைய சொந்த இடம் கொழும்பு என்ற போதிலும் இவருடைய உடலை இன்று (07.09.2020) காலை நுவரெலியா மாநகர சபை பொது மயானத்தில் தகனம் செய்யப்பட்டமை குறிப்பிடத்தக்கது.\n“அனைவருக்கும் வீடு” என்ற செயற்றிட்டத்தின் கீழ் அங்கஜனால் 113 வீட்டுத்திட்டம் கையளிப்பு\nமீண்டும் கொரோனா எண்ணிக்கையில் அதிகரிப்பு – நேற்று 37 பேருக்கு கொரோனா\nஐ.தே.கவில் சிறந்த தலைவர் தெரிவானால் கூட்டணி உறுதி – சஜித் அணி பகிரங்க அறிவிப்பு\nவிக்னேஸ்வரன், அலி சப்ரிக்கு முன்வரிசையில் ஆசனங்களா – நாடாளுமன்றத்தில் சஜித் அணி போர்க்கொட��\nவவுனியாவில் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் தலைமையில் இலங்கை தமிழரசு கட்சியின் மத்திய குழுக் கூட்டம்.\nகூட்டமைப்பின் தேசியப் பட்டியல் ஆசனம் கலையரசனுக்குக் கொடுத்தது தவறல்ல\nபிரிந்து நிற்பதால் தமிழரின் இலக்கை அடைய முடியாது\nவீட்டுச் சின்னத்துக்கு புள்ளடி இடாவிட்டால் கோட்டாவுக்கு 2/3 பெரும்பான்மை கிட்டும் – விபரீதத்தை விளக்குகிறார் சரவணபவன்\nகூட்டமைப்பின் வெற்றியை உறுதிப்படுத்த ஓரணியில் திரண்டு வாக்களியுங்கள்\nதமிழர் தேச மக்கள் ஒன்றுபட்டு வீட்டுக்கே வாக்களியுங்கள்\nகிளிநொச்சியில் காணப்படும் அரியவகை வெள்ளை நாவல் இனம்\nகாணாமலாக்கப்பட்ட உறவுகளுக்கு நீதிவேண்டி பன்னாட்டு வாயில்களை நோக்கி போராட்டங்கள் \nதிருகோணமலையில் மாஸ் மீடியா டிப்ளோமா பாடநெறி அங்குரார்ப்பண நிகழ்வு\nஎரியும் கப்பலில் இருந்த பணியாளர் ஒருவர் பலி – 22 பேர் மீட்பு; எண்ணெய் கடலில் கலப்பதைத் தடுக்கக் கடும் முயற்சி (photos)\nதற்கொலைக்கு எதிரான விழிப்புணர்வு தொடர் சைக்கிளோட்டம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107910204.90/wet/CC-MAIN-20201030093118-20201030123118-00719.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}